கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1995.07.23

Page 1
Registered as a News Paper in Sri Lanka
SER ANKAS NATI
 
 
 

பக்கம் 20
:-2 குபாடு
ΟΠΤΙρου
DINAL TAM WIEDEKILAY OUDU 111

Page 2
சமாதானம் செய்வோர் பேறு பெற்றோர் இன்றைய உலகில் மிகப் பிரதான தேவைப்படுவோர் இப்பேறு பெற்றோர்களே த தார்மீக வாழ்க்கையைக் கடைப்பிடிப்பவர்களே ஒரு நிலை, எல்லாரும் ஓரினம் என்ற எண்ணத்:ே அவர்கள் இந்த உண்மையை இயேசுநாதரே வுெ உண்மை அப்போஸ்தலர் நடவடிக்கையில் கா "கடவுள் மனிதரிடையே வேற்றுமை பாரா
மனிதர்களிடையே எந்தவித வேற்றுமைே காட்டப்படக்கூடாது என்பதே இயேசுவின் ஏனெனில் ஏதாவது வேற்றுமை காட்டப்பட்டா6 ஆக முடியாது பொதுவாக உலக மக்கள் எல் நடத்த வேண்டும் என்பதே அவரின் அடி எனவேதான் அவர் தம் சீடர்களைப் பார்த்து
நீங்கள் போய் எல்லா இனத்தாரையும் சி இனத்தாரையும் என்பதை நாம் இங்கு மனத்தி நாமும் எந்தவிதமான வேற்றுமையும் பாராட்ட்ாம6 சகோதரர்களாகக் கொள்ள வேண்டும்.
ಇji டுகள் செய்யப்பட்டுள்ள அரசு அறிவித்துள்ள போது கவிதைப்போட்டி இல
அகதிகளுக்கு அவை
இ) Islandžejsu 560
ளப்பூதமென கடுகி வந்த பூகம்பம் மள்ள வாய்விரித்து விழுங்கியதே பெ ரிக்க இடமின்றி தவிப்பின் குரலெழுப்
வள்ளைப் பூவொன்று வேதனையில் வ
LUpstroToulou ELLİLDış.ği ElulêöEMElö5 öElemja
ஷெல்களும் ೧ೇತ್ತಿ விழுகுதம்மா தெம்பு சொல்ல என்னையும் குண்டுகள் துளைத்து விடும் தேகங்கள் தை டிவந்து என்னைத் தூக்குமம்மா தேசமெல்லாம் என்அம்பிகா-மட்கல்லடி வேலூர் சீறி அழும் உ 9IԱ6)Ֆ Giflig. 606)Ij., முகத்திலே புன்னகை சிந்திவிட்டால் தர்ஷிக்கா கனகசி முத்துக்கள் உதிர்ந்து விடும் என்று சிரித்தென் கத்திலே அழுகையைக் காட்டிவிட்டாய்? தேசமெலாம் சி.கிருஷ்ணகுமார் ஏறாவூர் 0 நான் சிரித்து சேயின் ஏக்கம் ಸ್ವಣ್ರ வேறொன்றும் கிள்ளிய, வேண்டாம் எனக்கு கிள்ளியது யா (3G)) LIIijJ. துள்ளிவரும் வெளிநாடு சென்ற - என் பள்ளிவிட்டு அம்மாதான் வேண்டும் இப்போ! சொல்லிவிடு : தீபன்-பண்டாரவளை திருமதி.பி. பிரேய
ஏனிந்த அச்ச தெய்வக் குழந்தையிவன் சிந்தும் கண்ணிரெதற்கே பித்தலாட்ட உலகிலன் பிறந்து விட்டோமென்ற அச்சந்தான் காரணமோ?
இரா.சிவசாமி
நின்று வி
பால் அழுகை நி
பால் பழம் தேை
நீள் விழியில் நீர் நிரம்பி பஞ்சப் போர் நி
நில்லாமல் கீழ் வழிய பச்சிள முகம் சி
பொல்லாத பசி உந்தன் பூவயிற்றைக் கிள்ளியதோ?
ஜே.ராஜேஸ்வரி-கம்பூர்-0. GIGLI
கனவு அதிரும் ெ
சூரிய மலர்கள் மலர்கின்ற காலை 7 அமருவது
சுகமான தென்றல் வீசுகின்ற வேளை அழிந்த உ
னவுகள் நனவாக எண்ணுகின்ற போது அறிவது எ ண்கலங்கிநீஅழுது கண்ணீரை விடலாமோ ஆர்.ராஜகுமா சோழவந்தான் ஆனந்தன்-கொழும்பு
முரசே, முத்தான செய்திகளை தரும் உன்னால் சத்தான ஒரு
ᎠfᎢ6lᎢ6Ꭰதாய்! அதனைத் தரும் உனக்கு கோடான கோடி நன்றிகள்!
ரூபி திருவேங்கடம்-மஸ்கெலியா
Q歳。
6Tib. sm) söTLufi-éAlsiaTGafluLurT-06. அன்பின் தினமுரசே! நீ தரும் 败 அத்தனை அம்சமும் இனிமையிலும் முன் இனிமை, லேடீஸ் ஸ்பெஷல், சிறு பத்தி கதைகள், கவிதைகள் என்று ஒவ்வொன்றி பிற லும் சுவை, உனது சேவை மென்மேலும் * சிறப்புற வாழ்த்துகிறேன். 6. என்.எம்.ரொஸானா-அக்குறணை al
县县 6) If
என் இனிய முரசே! 155 கடந்த வாரம் நீ சுமந்து வந்த 6: அனைத்து விடயங்களும் வெரி ஃபைன் இராஜதந்திரியாரின் அரசியல் அலசலும்,
ாரதரின் எக்ஸ்ரே ரிப்போர்ட்டும், அற்புதனின் அரசியல் தொடரும் எமது அலை நெஞ்சத்தை குளிர வைத்து விடுகிறது.
ஏ.ஏ.எம்.இக்ரம்-கல்ஹின்ன
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெருமான்நபியவர்களும்பேராசிரியர்களும் உலக நாடுகளின் ஒற்றுமையை நோக்கமாகக் கொண்ட
ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் இலட்சியத்தை நடைமுறையில் கொண்டுவரத் துணை செய்வது முஹமத் நபி போதித்த
ாமாகவே ೭ಥ್ರ!ாந்து இஸ்லாம் ஒன்றுதான். சர் தாமஸ் ஆர்னால்ட்: உலகத்தில் ஒற்றுமை ஏற்ப வெற்றித் திரு தமிழி:
HoLOTP g|LO GBITLDOWNLD
1ளியிடுகிறார். இந்த மனித சமூகத்தின் இரட்சகர் என்றே கூறவேண்டும் அவரைப் போன்ற
ணப்படுகிறது. ஒருவர் இன்றைய உலகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்ப்ாராயின் உலகின்
ட்டுவதில்லை பிரச்சனைகளைத் தீர்த்து இன்று உலகம் பெரிதும் வேண்டி நிற்கும்
(அப்10:34) சாந்தியையும் சமாதானத்தையும் ஏற்படுத்தி வைப்பதில் வெற்றி பெறுவர்
யா வேறுபாடோ S SS SS SS SS SS | -Guiottaஎண்ணக் கருத்து உலகில் தெற்கிலும் வடக்கிலும் உள்ள மக்களையெல்லாம் ஒற்றுமைப்
அது உண்மையான ஆன்மீகம் படுத்துவதற்காகத் தோன்றிய மனிதர் முஹம்மது நபியவர்கள் |-stë. Tsio, Gllahësi
லாரையும் ஆன்மீக வழியில் வழி இஸ்லாத்தின் வெற்றியை ஈட்டிக் கொடுத்தது வாளாயுதமல்ல கடினமான எளிமை ப்பட்ை நோக்கமாக இருந்தது. நபிகள் நாயகத்தின் Aba! ஒழிப்பு வாக்குறுதிகளுக்கு மதிப்பளித்தல் தமது FjiTj 3,6 இவ்வாறு கூறினார்: ಇಂದ್ಲಿ ராக்குங்கள்: (மத்28:14) எல்லா காண்டிருந்த உறுதியான நம்பிக்கை இவையே முஹம்மதின் வெற்றிக்கு KANGGAP "GE, ல் கொள்ள வேண்டும். எனவே, அறிவுக்குப் பொருத்தமான நம்பிக்கை புனிதம்பொருந்திய நடத்தை ஆகிய எவையும் எல்லாரையும் நம்மினத்தவராக இல்லாத ஒரு நாட்டில் பிறந்தர் அதே நாட்டில் இவற்றை நிலைபெறச் செய்தார் ஒரே
நேரத்தில் பெரும் பிரயத்தனத்தோடு சமய அரசியல் திட்டத்தையும் தூய்மையான சமயக் கோட்பாட்டையும் உருவாக்கினார். -LmäLir af ósléal&ssos
GSMS 95 yilibG8)LI Gio, atë. Gio. QI MNGIV EGITús
ஏபிவிகோம்ஸ்
GDi GT, யாருமில்லை! ர சாய்ந்து சிவந்த பின்னே 56)6.
LITioolTi? Bish-Lissaly. IGOT LILLIGör? தேம்பிஅழ GI6TS IIIISI) புத்கொத்தாந்தீவு து யார்? ருன்னை? புள்ளிமானே! அக்கா வந்தால் உன் துயரை ராணி-கொழும்பு
-SUSICAELORDA
"IL LIGẦ).? ன்றிடவே வயில்லை ன்றுவிட்டால் fgo) LDLII ஸ்-குருக்கள்மடம்
ாது? வடிச்சத்தம் எப்போது? டன் பிறப்பை INGLIITI?
-பொகவந்தலாவை
67 GUGUTCBLID GYLIGNUL'. சிறுவர் முதல் பெரி யோர் வரை அனை வரையும் கவர்ந்த எமது தினமுரசு ஒரு ܠ ܐ ஸ்டார் என்பதில் சந்தேக
600),
sál. Tuft-síðuson டப்பன்த் முன் கூட்டியே றுரைக்கும் முத்தான முரசே! கையில் நீ ஒரு பத்தரை புத் தங்கமே பை எம்.எச்.எம்.ஹாரிஸ்-புத்தளம் GöI ac முரசே! பாரம் ஒருமுறை வலம்
எல்லோரையும் மகிழ்விக்கும்
தினமும் வர் ()FIal),
A5g5 (UPU தினமுரசே நீ பி.எம்.எம்.ஏ.காதர்-மருதமுனை 01 திரட்டி வருபவை
தேன் போல் சுவை உன் அரும்பணி தொடர அன்புடன் வாழ்த்துகிறேன்
எஸ்.அன்பரசி(நீலா)-கொக்காகல
அன்பின் முரச்ே சுமந்துவரும்
ாத்து அம்சங்களும் சூப்பர்
உனக்கு என் இனிய வாழ்த்துக்கள் எப்.ஆர்.எம்.அஸ்மி-புத்தளம்
DUEUR (.28-29, 1995

Page 3
1795 அன்று தம்மால் மேற்கொள்ளப் புவிப்பாய்ச்சல் நடவடிக்கை படை ாருக்கு பாரிய இழப்புக்களை ஏற்படுத் பள்ளது என்று புலிகள் தெரிவித்துள்ளனர். 15ம் திகதிகளில் 48 மணிநேர படை விகள் மோதலில் 55 புலிகள் பலியானதாக வின் குரல் உத்தியோக பூர்வமாக வித்தது.
முன்னேறிப் பாய்தல் நடவடிக்கையின் படையினரால் கைப்பற்றப்பட்ட படவிப்பாய், அளவெட்டி, மாகியப்பிட்டி ன்ற பகுதிகளில்தான் பெரும் மோதல்
புவிகளின் தாக்குதலில் ஷெல்கள் மற்றும் டி பொருட்களோடு வந்த இராணுவ
னேறிப் பாய்தல் நடவடிக்கை ப்ோது அமெரிக்க - இஸ்ரேலிய |ளர்கள் ஆலோசனை வழங்கியதோடு
உதப்பட்டது என்று யாழ்ப்பாணத்தில்
விளின் குரல் வானொலி குற்றம்
ட்யுள்ளது.
07.95 அன்று தனது மாலைச்
யாழ் குடாநாட்டில் இடம்பெயர்ந்த பளுக்காக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இலட்சம் மக்கள் இடம் பெயர்ந்த
யாழ்ப்பாணம் தாவடியில் புலிகளது னங்கள் வெடிவிபத்தில் சிக்கியதாக
செய்தி வெளியாகியிருந்தது. யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா வந்த ாள் சிலர் கூறிய தகவல்களே திரிபடைந்து
தியாகப் பரவியது.
இதனையடுத்து பொதுமக்கள் பலர் விளின் வெடி விபத்தால் பலி என்று எழும்பில் செய்திகளும் வெளியாகியிருந்
இது பற்றி முரசுக்கு தெரியவந்துள்ள s 107.95 அன்று யாழ்ப்பாணத்தில் வெடி
அவர்களது மேற்பார்வையில் தாக்குதல்
குடாநாட்டில்
SIGILg2 6 MILIË
ரக் ஒன்று வெடித்துச் சிதறியது. இது வேலிகள் அமைப்பதற்காக கொண்டுவரப்பட்ட முட்கம்பிகள், தள பாடங்கள் என்பவை தம்மால் கைப்பற்றப் பட்டதாக புலிகள் தெரிவித்தனர்.
படையினர் திரும்பிச் சென்றுள்ள பகுதிகளில் அவர்கள் கைவிட்டுச் சென்ற ஆபத்தான பொருட்கள் இருக்கக்கூடும். அவற்றைக் கண்டால் தமக்குத் தெரிவிக்குமாறு புலிகளது அரசியல் துறையினர் 1707-95 அன்று அறிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். கரும்புலிகள் நான்கு பேர் 1607.95 அன்று காங்கேசன்துறை துறைமுகத்தில் நடைபெற்ற கடற் போரில்
செய்தியில் அக் குற்றச்சாட்டை புலிகளின் குரல் வானொலி தெரிவித்தது.
"அமெரிக்க இஸ்ரேலிய ஆலோசகர்கள் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் அமைச்சர் ரத்வத்த முப்படைத் தளபதிகள் ஆகியோர் 15 ஆயிரம் படையினரோடு நடத்திய தாக்குதல் தோல்வியில் முடிந்து விட்டது. முன்னேறிப் பாய்தல் நட
63 முகாம்கள்
காரணத்தால் யாழ் குடாநாட்டில் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டன.
சுத்தமான குடி நீருக்கும் o!
புவிகள்மறுப்பு
விபத்தொன்று ஏற்பட்டிருந்தது. அதில் புலிகளது கப்டன் கண்ணாளன் என்பவரும், புலிகளது தீவிர ஆதரவாளர்கள் இருவரும் பலியானார்கள். 17 பொதுமக்கள் காயமடைந் தனர். பாரிய சத்தமும் கேட்டது. இச் செய்தியே வேறு விதமாக திரிபடைந்து பரவியிருக்கிறது.
இதே வேளை 1707.95 அன்று புலிகள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தாவடியில் வெடி விபத்து ஏற்பட்டு 150 பொதுமக்கள் பலியானதாக அரசு கூறி வருவதில் உண்மையில்லை என்று தெரி வித்துள்ளது.
ந்தோர் தொகை 300?
யாழ் குடாநாட்டில் 09.07.95 முதல் 3 வரை பலியான பொதுமக்களின் ாணிக்கை 300 பேர் வரை என்று முரசுக்கு ல் கிடைத்துள்ளது. பலியானவர்களில் பேர் வரையான பெயர் விபரங்களும் படம் கிடைத்துள்ளன.
இதில் யாழ் பல்கலைக்கழக மாணவி
HMLIGld Leibst .
கனடா நிருபர்)
9596õ0 60LITaage:LI ளுமன்றம் முன்பாக கனடாவில் உள்ள அமைப்பினர் போராட்டம் ஒன்றை டனர்கள் மெழுகுதிரிகளை கரங்களில் படி ஒன்ராரியோ பாராளுமன்றம் போராட்டம் நடைபெற்றது. 10 தற்கு மேற்பட்ட மக்கள் கலந்து
வளையில், கனடாவில் உள்ள தமிழர்களிடம் புலிகள் அது வேட்டையில் இறங்கியுள்ளனர். கனடிய பாராளுமன்ற ஆகியோருக்கு மகஜர் கையெழுத்துக்கள் ܒ ܐ ܒ ܒ ܒ
. . . . . ܒ
அவுஸ்திரேலியாவிலுள்ள
േ28-29, 1995
ஜெயசுதா உட்பட 50 மாணவர்கள் (ஆண்டு 1 முதல் ஆண்டு 10 வரையான) அடங்குவர்
காயமடைந்த 125 சிறுவர்கள் யாழ் பொது மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுச் சென்றுள்ளனர். சரமாரியான ஷெல் தாக்குதல்களும், விமானக் குண்டு வீச்சுமே பலத்த சேதத்தை உருவாக்கியுள்ளன.
மெல்போர்ண் நகரிலும் புலிகள் அமைப் பினரால் ஊர்வலம் நடத்தப்பட்டது. ஆயிரக் கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
LDL
Iட்டக்களப்பு வாகரையில் ஏற்பட்ட வெடி விபத்தொன்றில் புலிகள் அமைப்பினர் மூவர் பலியாகியுள்ளனர். கிழக்கில் தாக்குதல் ஒன்றுக்கு தயாரான போதே வெடி விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
படையினரின் முன்னேறிப்பாய்தல் நடவடிக்கையை அடுத்து புலிப்பாய்ச்சல் நடவடிக்ை மேற்கொண்டனர். இதனையடுத்து தமது இயக்கத்தில் உடன் இணைந்து ஆயுதங்களை கை
விகள் பரவலான அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
புலிகள் தரப்பில் 16 ே பலியான 16 பேரு என்று கொழும்பில் ெ இருந்தன. பலியானவ மட்டுமே கடற் கரு குறிப்பிடத்தக்கது.
கடற் கரும்புலிகள் அணி துறைமுகத்திற்கு நடத்தியது. கடற் பு பீரங்கிகள் பொருத்தப் கடற்புலிகள் ஒரு கொண்டிருக்கும் போது ஊடுருவி சென்று எ கப்பல் மீது மோதி தாக்குதலில் ஈடுபட்ட 9; ITGWOITIITLIDGJIGBLIITLIJI LÎNGöta
வடிக்கைக்கு தலைமை ஜெனரல் சிறிலால்
புலிகளின் குரல் மே வலிகாமம் மேற்கும் வசம் இருப்பதாக காட்( சலுக்கு முன்பு எடுத்தவ ரூபவாஹினி தொலை வருவதாகவும் பு தெரிவித்துள்ளது.
அடைந்துள்ளது. யாழ் துள்ள முகாம்களில் கண் போன்ற தொற்று நோய்
சர்வதேச செஞ்சிலுை இடம் பெயர்ந்த மக் சென்று பார்வையிட்டுள்ள
யாழ்ப் 巴州町母
யாழ்ப்பாணத்தில உதயன், ஈழநாடு ஆ புலிகள் அமைப்பில் அ வேண்டும் என்று ஆசி தீட்டியுள்ளன.
'உதயன் பத்திரி தனது ஆசிரியர் தலையர் எழுதியுள்ளது:
"அரசின் திட்டப் மீது ஒரே வேளையில் இருந்து இராணுவம்மு அப்போது சகல மு
இட் ஆனையிறவு இ இருந்து 130795 அன் நோக்கி ஷெல் வீச் தனால் கிளிநொச்சி பணியாற்றிய பிரான்ஸ் கொழும்பு திரும்பிவிட் சில மணி நேரத்தில் கூறிச் சென்றார்களா கொழும்பு சென்று வந்ததாம்.
ன்னேறிப் ப மேற்கொள்ளப்பட்ட பிரஜைகள் குழு உருவ தலைவராக பேராசிரிய
அனுப்பிவைத்துள்ளா
அக்கடிதத்தில்
தாவது முன்னேறிப்
நடவடிக்கை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கயைப் புலிகள் தாக்குதல் நடைபெற்ற போது துறை
லெடுக்குமாறு முகத்தில் டோரா படகுகள் ஒரு பீரங்கிப் படகு, மூன்று தரையிறக்க கப்பல்கள் பலியானார்கள் என்பவை தரித்து நின்றன. அவை தாக்கு கடற் கரும்புலிகள் தலில் இருந்து தப்பி விட்டன. களில் நான்கு பேர் சேதமடைந்துள்ளதாக புலிகள் தெரிவித் புலிகள் என்பது துள்ளனர்.
சிதம் கடற்புலிகளது இரண்டாவது தாக்குதல் ஊடுருவி தாக்குதல் புலிகளால் தற்போது தாக்கப்பட்டுள்ள களது படகுகளில் 'எடிதாரா கட்டளைக் கப்பல் முன்பும் பட்டிருந்தன. கடற்கரும்புலிகளால் தாக்கப்பட்டது.100.00 புறமாகத் தாக்கிக் அன்று வடமராட்சிக் கடலில் வைத்து கடற் கரும்புலிகள் நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று கரும்புலிகள்
தாரா கட்டளைக்
த் தாக்கினார்கள்
கடற்புலி ஒருவர்
TIL LÉL'UL'LUL" LIIII.
III i Goal!
G
தாங்கியவர் மேஜர் வீரசூரிய, என்றும் லும் தெரிவித்தது.
வடக்கும் படையினர்
பலியானார்கள் பின்னர் இக் கப்பல் திருத்தப்பட்டு பாவிக்கப்பட்டு வந்தது.
1607.95 அன்று கட்டளைக் கப்பலை தாக்கி விட்டு பலியான நான்கு கடற் கரும் புலிகளும் பிரபாகரனோடு நின்று எடுத்துக் கொண்ட புகைப் படங்கள் யாழ்ப்பாண பத் திரிகைகளில் முன்பக்கத்தில் வெளியாகியுள்ளன. இதுவரை புலிகள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ள விபரங்களின்படி, முன் னேறிப் பாய்தல் நடவடிக்கைக்குப் பின்னர் புலிகளது தரப்பில் 85 பேர்வரை பலியாகியுள்ளனர்.
படைத்தரப்பினர் தமது தரப்பில் ஏற்பட்ட முழு விபரங்களையும் வெளியிடவில்லை என்று சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.
படையினர் தரப்பில் குறைந்தது 200
பேர் பலியாகியிருக்கலாம் என்று ஊர்ஜித க் காட்சி காண்பித்து மற்ற செய்தியொன்று தெரிவிக்கிறது. லிகளின் குரல் SS
காங்கேசன்துறை துறைமுகத்தில் நடந்த கடற்போரில் புலிகளின் தரப்பில் 16 பேர் பலியானார்கள். அதில் 12 பேர் பெண்புலிகள் கடற்புலித் தளபதிகளில் ஒருவரான லெப். கேணல் மாதவி (திருநாவுக்கரசு கலைச்
கரப்பகுதியில் அமைந்
நோய், சொறி-சிரங்கு ள் பரவியுள்ளன. வைச் சங்க அதிகாரிகள் களின் முகாம்களுக்குச் TeMÍ.
செல்வி-அல்வாய் வடக்கு) கடற் கரும்புலிக
இதே வேளையில் புலிகள் யாழ்ப் பாணத்தில் வெளியிட்டுள்ள அவசர வேண்டுகோள் ஒன்றில் தெரிவித்துள்ள தாவது:
"புலிப்பாய்ச்சல் நடவடிக்கை மூலம் படையினர் பின்வாங்க வைக்கப்பட்டுள்ளனர். முழுக் குடாநாடும் படையினரின் கைவசம் போய்விடுமோ என்று எல்லோரும் அங்க லாய்த்த வேளையில் தேசியத் தலைவர் அவருக்கே உரிய யுத்த தந்திரோபாயம் மூலம் படைகளை பின்வாங்கச் செய்துள்ளார். அவற்றைக்கையில் எடுத்துப்பாவிப்பதற்கு பெருமளவு ஆட்பற்றாக்குறை இருக்கிறது.
ஆகவே - இளைஞர்களும், யுவதிகளும் ஆயிரக்கணக்கில் களத்தில் குதிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. வயதானவர்களும் தமது பங்களிப்பைச் செய்யலாம். "தாமதிக் காமல் களத்தில் இறங்க வருக!"
என்று புலிகள் தமது அவசர வேண்டு கோளில் தெரிவித்துள்ளனர்.
கட்டுப்பாட்டில் புலிப்பாய்ச்சல் மூலம் வலி வடக்கு வலி மேற்கு பகுதிகள் தமது கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாகவும், மாகியப்பிட்டியில் 18 ராணுவ உடல்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளதாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர். பொன்னாலையில் இருந்தும் மூளாயில் இருந்தும் 1707.95 அன்று இராணுவம் பின்வாங்கி சென்று விட்டதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இடம்பெயர்ந்த மக்கள் தமது பகுதிகளுக்கு திரும்பிச் செல்கிறார்கள்_
ளான கப்டன் தமிழினி (சிவப்பிரகாசம் கலைச் செல்வி-வல்வெட்டித்துறை கப்டன் தாரிணி (மகாலிங்கம் ரஞ்சினிதேவி-வேலணை மேற்கு) 95 TIL GÖT OLDGADLO (குழந்தைவேல் சிறிரஞ்சனி காரைநகர்) ஆகியோர் முக்கியமானவர்களாவர்.
போராட நிறைய வீரர்கள் தேவைப் படுவார்கள். இதனையுணர்ந்து தமிழ் இளைஞர்கள் புலிகளோடு சேர வேண்டும்." என்று அத் தலையங்கம் தொடர்கிறது.
ஈழநாடு பத்திரிகை தனது ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது
"புலிப்பாய்ச்சல் காரணமாக சிறிலங்கா அரசு முன்னேறிப்பாய்ச்சல்நடவடிக்கையை இடை நடுவில் கைவிட்டுள்ளது. இதன் மூலம் யாழ்நகரைக் கைப்பற்றும் திட்டத்தைக் கை விட்டுள்ளது போல் தெரிகிறது.
இனப் பிரச்சனைக்கு இராணுவத்தீவு
ருந்து வெளிவரும் கிய பத்திரிகைகள் னைவரும் இணைய யர் தலையங்கங்கள்
க 1707.95 அன்று கத்தில் பின்வருமாறு
படி யாழ்ப்பாணம் பல முனைகளில் ன்னேற முயலலாம். னைகளிலும் நின்று
ராணுவத் தளத்தில் று கிளிநொச்சி நகர்
இடம் பெற்றது. வைத்திய சாலையில் நாட்டு வைத்தியர்கள் தாக கூறப்படுகிறது. திரும்பி வருவதாக பின்னர் அவர்கள் விட்டதாக தெரிய
İLE BEGGE
Iழ் குடாநாட்டில் பட்ைகளது நடவடிக்கைகளையடுத்து கிழக்கில் உள்ள புலிகள் யாழ்ப்பாணம் நோக்கி செல்வதாக சில செய்திகள் வெளியாகி இருந்தன.
ஆனால், சமீபத்திய வடபுலப் போரில் புலிகள் தரப்பில் பலியானவர்களில் அனேகமானோர் வடபகுதியைச் சேர்ந்தவர் களேயாவர். கிழக்கில் கெரில்லா நட வடிக்கைகளை நிறுத்தி தமது அணிகளை வடக்கே அழைக்க பிரபாகரன் விரும்ப வில்லை என்று தெரிகிறது.
ய்தல் நடவடிக்கை வேளையில் யாழ் க்கப்பட்டது. அதன் குணரட்ணம் தெரிவு
பலி 500 பேர் ஆாயம் GLU 5 54985 560 GOOT 602/55 li 85195 li
ாழ் பல்கலைக் கழக சிரியர் குணரட்ணம் க்கு கடிதம் ஒன்றை
தரிவிக்கப்பட்டுள்ள பாய்த ராணுவ
0 பொது மக்கள்
இடம் பெயர்ந்துள்ளனர்.
தெரிவித்துள்ளார்.
கொல்லப்பட்டுள்ளனர். 500 பேர் வரை காயமடைந்துள்ளனர். 3 இலட்சம் மக்கள் TLDΠόΠ 60T நோக்கத்தை அடைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறுவது அர்த்த மற்றதாகும் என்று அவர் தனது கடிதத்தில்
என்ற இறுதி முடிவுடன் மேற்கொள்ளப்பட்ட ನಿಲ್ದಣ್ಣ நடவடிக்கை இடை நிறுத்தப் பட்டதோ, முற்றாகக் கைவிடப்பட்டதோ எதுவாயினும் அரசுக்கு பெரும் பின்னடை வேயாகும்.
அரசுக்கு மெள்ளவும் முடியாத விழுங்க ம் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இராணுவம் முன்னேறிச் சென்று கொண்டிருப்பதாக அரசின் வெகு ஜன தொடர்பு சாதனங்கள் கூறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது."
என்று ஈழநாடு பத்திரிகை தெரிவித்
துள்ளது.
(மட்டக்களப்பு நிருபர்)
முல்லைத்தீவில் இருந்தே 500 ற்கு மேற்பட்ட புலிகளது அணி யாழ் குடாநாட்டுக்கு அழைக்கப்பட்டது. சமரிலும் வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த புலிகள் அமைப்பு உறுப்பினர்கள் பலர் பலியாகி யுள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் இருந்து தமது அணிக்ளை நகர்த்தாமல் இருப்பது மூலம் அங்கு மேலும் கெரில்லாத் தாக்குதல்களை தீவிரப்படுத்த புலிகள் திட்டமிட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
S SS SS SS SS SS SS SS SS SS SS
3. Eugè EMILIM LIGAN
LDLLå967.III LDTOILL55a) fair606WULLufla
நடைபெற்ற ஷெல் தாக்குதலில் பலியானவர்களில் உடனடியாக அடையாளம் காணப்பட்ட பொதுமக்களின் பெயர் விபரம் பின்வருமாறு கந்தசாமி, வணிகலாவயது 3 அரவிந்தன் நந்தினி-வயது 1 கந்தையா கணேசமூர்த்தி வயது 30
வுெல் தாக்குதல் காரணமாக காயமடைந்த ஒன்பது
பேர் வாழைச்சேனை மருத்துவ மனையிலும் ஒன்பது பேர் மட்டக்களப்பு மருத்துவமனையிலும் அனுமதிக்கப் பட்டிருந்தனர். பட்டிருந்தவர்களை யாழ் மாவட்ட ஈ.பி.டி.பி. பா.உ திரு ராசமாணிக்கம் சென்று பார்வையிட்டார்
மருத்துவ மனையில் அனுமதிக்கப்

Page 4
மட்டக்களப்பு மாவட்டத்தில் செங்கல் அதிகளவு உற்பத்தி செய்யப்படும் பிரதேசங்களான வேப்பவெட்டு வான் மாவடி ஓடை ஆகிய பகுதிகளிலுள்ள மக்கள் பெரும் நெருக்கடி நிலைக்கு உள்ளாகியுள்ளார்கள் இப்பகுதிகள் அடர்ந்த காட்டுப் பிரதேசங்களாகும்.
இங்கு கல்வாடித் தொழிலில் ஈடுபட்டுள்ளவர் களிடமிருந்து புலிகள் தலா ஒரு கல்வாடிக்கு 5000/ ரூபா விகிதம் அறவீடு செய்ததாகக் கூறப்படுகிறது. எனினும் இவ்விதம் நிதி வசூலிப்பில் ஈடுபட்ட புலி உறுப்பினர் படையினரிடம் பிடிபட்டதால் இவர் தான் அறவீடு செய்த கல்வாடிக் காரர்களின் பெயர் விபரங்களையும், அறவீடு செய்த தொகையையும் படை யினரிடம் தெரிவித்துள்ளதாகவும், இதனால் கல்வாடித் தொழிலில் ஈடுபட்டவர்கள் தங்கள் கல்வாடிகளையும், தொழிலையும் விட்டு ஓட்டம் பிடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை வேப்பவெட்டவானிலிருந்து செங்கல் ஏற்றிவரும் ஒவ்வொரு லொறி, உழவு இயந்திரங் களுக்காக ரூபா 300 முதல் 500 வரை அறவிடுவதாகவும் அப்பகுதிகளில் நெற் செய்கையில் ஈடுபடும்
மட்டக்களப்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் தற்சமயம் இரு சிங்கள வைத்திய நிபுணர்கள் நியமனம் பெற்று சேவையாற்றி வருகின்றனர். அர்ப்பண சிந்தையுடன் பணியாற்றும் இவர்களது சேவையை நோயாளிகளும் வைத்தியசாலை நிருவாகமும் பெரிதும் மெச்சுகிறார்கள் கடந்த 1985ம் ஆண்டுக்கு முன்னர் இவ்வைத்தியசாலை போதியளவு வைத்தியர்களைக் கொண்டிருந்தது. அம்பாறை, பொலன்னறுவை, திருக்கோணமலை மாவட்டங்களிலிருந்து கூட விஷேட சிகிச்சைக்காக இவ்வைத்தியசாலைக்கு நோயாளர்கள் கொண்டு வரப்பட்டனர். அநேக தமிழ் வைத்தியர்கள் இவ்வைத்தியசாலையில் அப்பொழுது கடமையாற்றி னார்கள். பின்னர் வன்செயல்களின் நிமித்தம் அவர்கள் இங்கிருந்து இடமாற்றம் பெற்றுச் சென்று விட்டனர். கடந்த 4 வருடங்களாக மட்டு பொது வைத்திய சாலையில் அறுவைச் சிகிச்சைகள் MSF என்று அழைக்கப்படும் வெளிநாட்டுத் தொண்டர் நிறுவன வைத்திய நிபுணர்களால் மேற்கொள்ளப்பட்டு வந்தன. பாரிய அறுவைச் சிகிச்சைகள் கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டன. கடந்த 4 வருடங்களாக மட்டக்களப்பு நிலை வழமைக்குத் திரும்பியிருந்தாலும் இங்கு வைத்தியர்களுக்கு தட்டுப்பாடு இருந்தே வருகிறது. தனியார் மருத்துவமனை வைத்தியர்கள் மட்டு பொது வைத்தியசாலையில் விருப்பமின்றிக் கடமையாற்றினர்.
படுகிறது.
தெரிவாகியுள்ளனர்.
எமது மாணவர்களுள் பதுளை தமிழ் மகளிர் வித்தியாலயத்தைச் சேர்ந்த செல்வி வித்யா கணேசன் என்னும் மாணவி (BSE/ 188/94) மிகச் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று ஜப்பான் நாடு சென்று வரத் தெரிவா கியுள்ளார் என்பதை BRIGHTபெருமையுடன் அறியத் தருகின்றது. இவருக்கும் பரீட்சையில் சித்தியெய்திய ஏனையோருக்கும் BRIGHT வெகுமதியும் நற்சான்றிதழும் வழங்கி
அனுமதியும் பெற்றுள்ளனர்.
நடைபெறுகின்றது.
மட்டக்களப்பில் மருத்துவர்கள் தட்டுப்பாடு
வெற்றிப்படிகளை எட்டிப்பிடிக்கும் BRIGHT களுக்கு சிறந்த கல்வியை வழங்குகிறது என்பது, மாணவர்கள் பெறும் சித்தியின் மூலம் (பரீட்சைப் பெறுபேறுகளினால்) நிரூபிக்கப்
1994 ஆம் ஆண்டு BRIGHT ன் முன்னோடிப் பயிற்சியில் கலந்து கொண்ட300 மாணவர்களுள் 92 பேர் புலமைப் பரிசிலுக்கு
கெளரவித்துள்ளது. இத்தோடு இரு மாணவர்கள் றோயல் கல்லூரி
1995 புலமைப் பரிசில் முன்னோடிப் பயிற்சி, தபால் மூலம்
விவசாயிகளிடத்தில் ஏக்கர் ஒன்றுக்கு தலா ரூபா800முதல் 1250 வரை புலிகள் அறவிடுவதாகவும் கூறப்படுகிறது.
இது இவ்விதமிருக்க கல், மண் ஏற்றிவரும் வாகனங்களிடத்தில் சோதனைச் சாவடிகளிலுள்ள பா காப்புப் படையினரும் பொலிசாரும் மின்குமிழ், பேை பெரிய பதிவேட்டுக் கொப்பி, என்பவற்றை வாங்கி தரச் சொல்வதாகவும், பொலிஸ் இராணுவ சாவடிகளில் 10 செங்கற்கள் விகிதம் போடுமாறு கேட்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இச் செங்கற்கள், கருங்கற்கள் என்பன "சென்றி அமைப்பதற்குப் பயன்படுத்தப் படுகின்றன.
கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் ஏறாவூரிலிருந்து உறுகாமத்திற்கு மீன் ஏற்றிவரச் சென்ற சீனி முகம்மது என்னும் மீன் வியாபாரியின் மோட்டார் சைக்கிள் ஒன்றைப் புலிகள், திருப்பித் தருவதாகக்கூறி எடுத்துச் சென்றதாகவும் இன்னமும் அது திருப்பிக் கொடுக்கட் படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இவர் கடந்த 1990ம் ஆண்டு உறுகாமத்திலிருந்து இடம் பெயர்ந்து தற்சமயம் அகதிமுகாமில் வாழ்கிறா என்பது குறிப்பிடத்தக்கது.
(ஏறாவூர் நிருபர்)
தமிழ், முஸ்லிம் வைத்தியர்கள் மட்டக்களப்புக்கு வரத் தயங்கும் இவ்வேளையில் அறுவைச் சிகிச்சை வைத்திய நிபுணர் கே.எச்.ஆர்.கரணாரட்ண மற்றும் வைத்திய நிபுணர் என் குமார் பெர்னாண்டோ ஆகிய சிங்கள வைத்தியர்கள் தமிழ் பேசும் மக்களுக்குச் சேவையாற்ற இங்கு வந்துள்ளமை அனைவரும் பாராட்டத் தக்கது. இதேவேளை மட்டக்களப்பு விமானப்படையைச் சேர்ந்த சிங்கள இராணுவ வீரரொருவர் தனக்கு முன் பின் தெரியாத தமிழ் பெண்ணொருவருக்கு இரத்ததானம் வழங்கி அப்பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய சம்பவமும்
El ERA
பதுளை மாவட்டத்தில் தமிழ் பேசும் மக்களை கொண் லுணுகலைக்கு பேபோன் உள்ளூர்-சர்வதே தொலைபேசி வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
லுணுகலை பஸ் நிலையம் முன்பாக பேபோன் தொல்ை பேசிப் பெட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் ೧೫ರಾತಿಲ್ಲ? வசதி பெறுவதற்காக பஸ் நிலையத்திலிருந்து
தபாலகத்திற்கு நீண்ட தூரம் செல்ல வேண்டியிருந்த சிரமம் இப்போழுது நீங்கியுள்ளது.
லுணுகலை நகர் மக்களின் நீண்ட காலக் குறையா விருந்த இவ்வசதி தற்சமயம் ட்டுள்ளதால் உள்ளூரிலும், வெ6 கள் உள்ள பலர் இதனால் பெ எதிர்பார்க்கப்படுகிறது.
57 at a ,
DIT 60016usi
இனி இல்லற வாழ்வு சிறப்பின்
கணவன் மனைவி பிணக்கா கா சவால் விடும் காதலா விரும்பியவை வேண்டுமா? திருமணங்கள் கைக தடைக்கான திட்டவட்டமாக பரிகார கையில் பணம் தங்கவில்லையா? க செய்வதற்கான வலம்புரி சங்கு நவர அளவிலான மகாலக்சுமி இயந்திரம் ஜன்ம கேள்வி பதில் தேவையா? க புத்தக வடிவில் ஜாதகம் வளிநாட்டவரோ ரூபா 10000 அ
எம்மாதமும் என்னை 20 முதல் சந்திக்கலாம் வெளிநாட்டு ஆடர்கள்
மிகச் சிறந்த பாடசாலையைத் தெளிவு செய்யவும் மை பால் பெறவும் கந்த nj
முன்னோடிப் பயிற்சியே
இவற்றோடு BRIGHT இன் வெளியீடுகள்
| aliana @ 囊鐮
BRIGHT BOOK CENTRE (PVD) S-27, FIRST FLOOR P. O. BOX 62. LLLL LL LLLLLLL LLLLLLLLSLS SLLLLLSSSSSLLLLLL0LSL
COLOMBOTTP; 43473
இதில் இணைய விரும்புவோர் பயிற்சிக்கட்டணம் 250/= ரூபா காசுக் கட்டளையை The Director-BTC எனும் பெயருக்கு Sea Sreet SPO இல் பெறக்கூடியதாக பெயர்,முகவரி கொண்ட விண்ணப்பப் படிவத்துடன் அனுப்பி இணைந்து கொள்ளவும்
பிரதி மாதந்தோறும் வெளிவரும் வெற்றிக்கனி மாணவர்க வெற்றியை நிச்சயப்படுத்தும். மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்க
தேவைகளுக்கு
undesosuumrøm omröflafs sfäsas
P.K. SAAMYASS 162, கொட்டாஞ்சே T.P. 3452.463,342.464,
BRG
IDEM
மளையாள மாந்திரிக
நேரடியாக முரசு கரம் தினமுரசு உள்ளூர் சந்தா வருடத்திற்கு ரூபா ஆறு மாதங்கள் ரூபா முன்று மாதங்கள் ரூபா சந்தாதாரராக விரும்புவோர் தங்களது
சந்தாப்படிவம் எம்மால் தினமுரசு வாரமலர்
(கொழும்பு \ლop ყუი!''''''g
கடிதம் அனுப்பி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

KA 。KAC *Y یخهای تیر ^
is N.
。 ՀԿ (,
ს\ზoოa
፴ - ግ-qና
பரீட்சைக் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதேவேளை வடக்கேயுத்தம் தீவிரமடைந்து வருகிறது. போர்க்கால கருத்தரங்குகள் மூலம் பெருமளவில் திதாக உறுப்பினர்களை புலிகள் சேர்த்துக் கொண்டு #?Ñ இவர்களில் கணிசமானவர்கள்
DIT GOOI GJITJEGGIMTI
அண்மையில் நடைபெறவுள்ள கபொ.த.உயர்தர பரீட்சை நாடெங்கிலும் நடைபெற ஏற்பாடாகி உள்ளது. இந்த நிலையில் தான் வடக்கே பாரிய இராணுவ
நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
ன்றைய போராட்டம் வளர்வதற்கு கல்வி ரீதியாக பல்வேறு புறக்கணிப்புகள் தமிழ் மாணவர் களுக்கு ஏற்படுத்தப்பட்டதும் ஒரு காரணம் என்பதை
மறுக்க (LPL) LITE).
தற்போது வடக்கே மாணவர்கள் ஆயுதம்ா? எதைக் கையில் தூக்குவது? என்ற இரு மனநிலையில் உள்ளார்கள். ஆனால் புலிகளின்
b பிரச்சாரம்
ரிநாடுகளிலும் அலுவல்
அற்புதமலையாள மாந்திரீகம்
மலையாள மாந்திக ஆவி உச்சாட் டங்களைக் கொண்டு வியாபாரத்தில்
செல்வ விருத்தியா அன்னியோர் நட்பா airbai) நிந்திப்பா வறுமையினால் கிலேசமனப்பான்மையா?
பொன் பொருள் கையில் தங்கவில்லையா? பொறாமையினால் எதிர் நீச்சலா? சரியே வராது என முடிவெடுத்த தீரா ஆஸ்மாவா? தீரா நோயா, அல்லது தீரா மர்மநோயா, மனநோயா, பேயா, பில்லியா சூனியமா?
எவையென அச்சொட்டாக தெரிந்து
அதற்கேற்ப நிவர்த்தி பெற்றவர்கள் எத்தனை எத்தனையோ? IGNOLDLIIII?
தல் தோல்வியா காதலில் பிரச்சனையா? ர விரும்பியவாறு திருமணம் செய்விக்க படுவதில்லையா? அல்லது திருமணம் ம் தேவையா? இனி கை கால் அசதியா
வி ஞான கவசமா, மகாலக்சுமி வாசம் த்தினம், இத்துடன் தங்கம் கலந்த பெரிய தேவையா? ஞான திருஸ்டியில் ஜனன ாண்ட சாஸ்திர அடிப்படையில் ஆயுள் கணித்து அனுப்ப உள்நாட்டவரோ ணுப்பினால் போதுமானது. மாதக்கடைசிவரை கொழும்பு இல்லத்தில்
உடனுக்குடன் கவனிக்கப்படும்.
rauñšE IGN. Gassmrufi (J.D.G.A.N.) OCIATE (PVT) LTD னைவீதி- கொழும்பு 3 43-4831,344,832.
FAXOO941.3492-463EXT 25
சக்கரவர்த்தி பி.கே சாமி G.A.N.) SoCATE (PVTOLTD
1323 சந்தை கட்டிடம் Baugesa,5lunt. O552 25OB 3093,3336.
SZER SOHJEET GOU
புத்தகத்தையும் மறு கையில் ஆயுதத்தையும் ஏந்தும் படி ரிதும் PPTPTPUPPY" வேண்டுவதாக அமைகிறது.
கல்வியில் நம்பிக்கை
ఆగ్రాస్త్రీ
பரீட் சைக்கு தயாராகிக்
OO94593O3 EXT 28
சேர இதோ ஒரு வாய்ப்பு விபரம்
557/= (52 வாரங்கள்) 284/= (26 வாரங்கள்) 145/= (13 வாரங்கள்)
சுய முகவரியிட்ட கடிதமூலம் தொடர்பு
அனுப்பிவைக்கப்படும்.
THNAMURASUVARAMAEAR P.O.BOX-77) COLOMBO
ಇಂ¶/
0 - DIT GÖÖT (6) (66ÕÕT GÖÖTLD) - 0 கொண்டு இருக்கிறார்கள் வடக்கே பரீட்சையைக் குழப்பும் படியாக அமைந்துவிட்டது இராணுவ நடவடிக்கை மாணவர் மத்தியில் பெரிய ஏமாற்றத்தையும், வெறுப்பையும் ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. இந்த நடவடிக்கை, மாணவர்களை ஒரேயடியாக புத்தகத்தை எறிந்து விட்டு, யுதத்தைத் தூக்கி பயிற்சிக்கு செல்லும் நிலைக்கே
செல்லும். இதேவேளை பரீட்சைகளை உரியவேளையில் நாடு முழுவதும் நடத்தாமல் விடுவதால் ஏற்படும் பல சிக்கல்களை கடந்த காலங்கள் எடுத்துக் காட்டி உள்ளன. அவ்வேளைகளில் நடத்தப்பட்ட விஷேட பரீட்சைகளில் வடபகுதி மாணவர்களுக்கு உரிய முறையில் பல்கலைக்கழக அனுமதிகள் வழங்கப்படவில்லை.
அண்மையில் எட்டு மாணவர்கள், வடக்கு மாணவர்களின் வெட்டுப்புள்ளி தீர்மானிப்பு தொடர்பான அதிருப்தியை அரசியல் தலைவர்கள் பலருக்கும் கொழும்புக்கு வந்து எடுத்துக் கூறியிருந்தார்கள் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதிகூறிய ஜனாதிபதி இதுவரை அதனை தீர்த்ததாக தெரியவில்லை. முன்னைய அரசாங்கம் விட்ட தவறுகளை இந்த அரசு விடாது என்று ஜனாதிபதி கூறிவருகிறார். அவர் வடபகுதி மாணவர்களின் கல்வி விடயத்திலும் நிச்சயமாக கவனம் செலுத்த வேண்டும்.
நிவேத"சொழும்பு
பாடப்புத்தகமா?
ஒரு கையில்
ஒழுங்கைகளுக்குள் பதுங்கும் காதல் ஜே
திருக்கோணமலை நகர் விதிகள் ப்ோக்குவரத்துக்குப் பயன்படுவதைவிட கல்லும் மணலும் கொட்டி வைக்கவே பயன்படுகின்றன.
வீடுகட்டுபவர்கள் கொந்தறாத்துக்காரர்கள் எல்லாம் இப்போது தெருக்களில் வைத்தே கலவை போடுமளவுக்குத் துணிந்து விட்டார்கள் உள்ளே வசதிகள் இருந்த போதிலும் தெருவில் வைத்துச் சீமெந்துக் கலவை போடுவதிலேயே குறியாய் இருக்கிறார்கள்
எந்தப் பாதையால் போனாலும் இந்தப் பிரச்சனையால் பாதசாரிகள், சைக்கிளோட்டிகள், மோட்டார் சைக்கிளோட்டிகளும் தங்கள் உயிரை கையில்பிடித்துக்கொண்டே பயணம் செய்கிறார்கள், கார், பஸ் போன்றவற்றுக்கு துங்கி வழிவிட இவர்களுக்கு பாதையில் குவிக்கப்பட்ட மணலும் கற்களும் டைஞ்சலாக இருக்கின்றன.
து தவிர, நகரத்தின் சில ஒழுங்கைகள்-குறிப்பாக ஜோர்ஜ் வீதி போன்றவை பட்டப்பகலில் காதலர் பூங்காக்களாக மாறிவிடுகின்றன.
வாகனப் போக்குவரத்துக் குறைந்த இந்த ஒழுங்கைகளில் எங்கே சந்து பொந்துகள் இருக்கின்றன, எப்படி நின்றால் மறைந்து கொள்ளலாம் என்பதெல்லாம் இந்தக் காதலர்களுக்கு அத்துப்படி ul விரச வேலைகளால் அப்பாதையில் போகும் மரியாதை உணர்வுள்ளவர்கள் தலையைக் குனிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
நகரசபையாரும் பொலிஸாரும் இந்த விடயத்தைக் கவனிக்க வேண்டும்
மலையகத்தின் முக்கிய நகரமான நுவெரலியாவிற்கும் தலவாக்கெலைக்குமான பஸ் சேவை கடந்த சில மாதங்களாகவே மிகவும் சீரற்ற மந்த நிலையிலுள்ளதை இங்கு குறிப்பிட்டு சொல்ல வேண்டியுள்ளது.
மலையகத்தின் ஏனைய பகுதிகளிலிருந்து எந்த ஒரு அவசியத்தேவைக்கும் வெரலியாவிற்கு வருவது கட்டாயமானதொன்றாகும், அப்படி இருந்தும் மக்களுக்கு போசவும் பிரத்தியேக பஸ் சேவையும் நடத்தும் சேவை, மக்களை மிகவும் சிரமத்திற்கும், வருத்தத்திற்கும் உள்ளாக்கியுள்ளன.
எந்நேரமும் நிரம்பி வழியும் பிரயாணிகளைக் கொண்ட நுவரெலியாவிற்கும், தலவாக்கெலைக்கும் இடைய்ே ஒரு சில இ.போ.ச. பஸ்களையே காணமுடிகிறது. அதுவும் பகல் 100 மணிக்குப் பின் மிகவும் மோசமான கஷ்டத்தையே மக்கள் அனுபவிக்கின்றனர். ஒரு சில பிரத்தியேக பஸ்காரர்கள் எவ்வளவு கூட்டம் சேர்ந்தாலும் குறைந்தது 1 மணித்தியாலம் கூட பஸ் தரிப்பிடத்திலிருந்து நகர்த்துவதேயில்லை.
பச்சிளங்குழந்தைகளை சுமந்து கொண்டும் சில தாய்மார்கள் பஸ்ஸில் இடம் பிடிக்க ஓடுவதையும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் குழந்தைகளின் அவலநிலையையும் சகித்துக் கொள்ள முடியவில்லை. முன்பு நடைமுறையிலுள்ள ஒரு பஸ் குறிப்பிட்ட 20 நிமிடத்தில் புறப்பட வேண்டும் என்ற முறை இப்போது கடைப்பிடிக்க படாததும் இதற்கொரு முக்கிய காரணமாகும். எனவே இவ்விடயத்தில் சம்பந்தப்பட்டவர்கள் அக்கறையுடன் செயல்பட்டு சிறந்த பஸ் சேவையை செய்து தருமாறு முரசு மூலம் பணிவன்புடன் வேண்டுகிறேன். - ண்-நுவரெலியா
எழுது வினைஞர் தேவை
தலைநகரில் பிரபல வர்த்தக நிறுவனம் ஒன்றுக்கு எழுது வினைஞர் தேவை. தகைமைகள்: * தமிழில் நல்லறிவும் பிறமொழியாற்றலும் * தமிழ் ஆங்கிலம் தட்டச்சில் தேர்ச்சி ( * கணக்கியல் தொடர்பான அறிவு இருபாலாரும் விண்ணப்பிக்கலாம்.
ജൂ9തി.28-29, 1995

Page 5
வடபுலப் போர் முனையில் பத்து நாட்களுக்குள் காட்சி மாற்றங்களும், திருப்பங்களும் ஏற்பட்டு முடிந்திருக் கின்றன.
முதல் ஐந்து நாட்களும் படைத்தரப்பு புலிகளின் எதிர்ப்பின்றி தனது கரத்தை உயர்த்திக் காட்டிக் கொண்டிருந்தது.
மினிபஸ் ஒன்றின் நடத்துநர் கூவிக் கொண்டிருப்பது போல-மாதகல், பண்டத்தரிப்பு, அராலி, சங்கானை, அடுத்த இறக்கம் அராலித்துறை என்று படைத்தரப்பு சொல்லிக் கொண்டிருந்தது. த்தனைக்கும் முதல் ஐந்து நாட்கள் நடைபெற்ற மோதலில் புலிகள் தரப்பில் பலியானவர்கள் ஆக ஐந்து பேர் மட்டும்தான் என்பதுதான் ஆச்சரியம்
ஐந்து நாட்களில் மொத்தமாக ஆறு புலிகள் பலியாகியிருந்தனர். அதில் ஒருவர் வெடிவிபத்தில் பலியாகியிருந்தார்.
விகளது ஆதரவாளர்கள் இருவரும் அதில் பலியாகியிருந்தனர்.
"புலிகள் பின்வாங்கி ஓடிக்கொண்டி ருக்கிறார்கள்" என்று படைத்தரப்பு சால்லிக் கொண்டிருந்தது. 80 புலிகள் வி என்றும் கணக்குக் காட்டப்பட்டது. யுத்தத்தில் இவ்வாறான பிரசாரங்கள் சகஜமானவை. தாம் திடீர் தாக்குதலுக்கு உள்ளாகும் போது மறு தரப்பை ஏதாவது ஒருவகையில் உயர்த்திக் காட்டி சித்தரிக்க வேண்டியிருக்கும்.
தாம் தாக்குதல் நடத்தும்போது மறு தரப்பை பலவீனமாகக் காட்ட வேண்டி மிருக்கும். சகல யுத்தங்களின் போதும் அவ்வாறான பிரசாரங்கள் மேற் கொள்ளப்படுவது வழக்கம் தான்.
ஆனால், பிரசாரம் செய்பவர்களுக்கு தமது பிரசாரம் வேறு உண்மையான கள நிலவரம் வேறு என்பது தெரிந்திருக்க வேண்டும்.
படைத்தரப்பும், வடபுலப் போர் னையில் இருந்து வந்த செய்திகளால் புரித்துப் போன அரச தலைமைப்பிடமும் தமது பிரசார மாயைகளுக்குள் தாமும் சித்திக் கொண்டார்கள்
புலிகள் பயந்து திகைத்து ஒடத் தாடங்கி விட்டார்கள் என்றே படைத் தரப்பு நம்பிக் கொண்டிருந்தது.
அதனால்தான் யாழ் நகரைக் கைப்பற்றி தமது பலத்தை நிரூபிக்கப் போவதாக அவசரப்பட்டு அறிவிக்க வேண்டி ஏற்பட்டது.
முதல் ஐந்து நாட்களும் நிதானமாகப் பார் முனை நிலவரத்தை ஆராய்ந் திருந்தால் புலிகள் என்ன செய்யப் போகிறார்கள் என்று படைத்தரப்பு ஊகித்திருக்க முடியும்.
படைகள் முன்னேறிச் சென்ற குதிகளில் புலிகளது பல முகாம்கள் இருந்தன.
அந்த முகாம்களை படைகள் கைப் ற்றியபோது புலிகள் அங்கு இருந்த மைக்கான அடையாளமாக பதுங்கு குழிகள் மட்டுமே இருந்தன.
எவ்விதமான பதற்றமும் இல்லாமல் தமது ஆயுதங்களையும், உணவுப் பாருட்களையும் வாகனங்களில் ஏற்றி டுத்துக்கொண்டு புலிகள் சென்று IL GØTÍT.
ஆக, புலிகளது பின்வாங்குதல் ன்பது போர் நடவடிக்கையின் ஒரு தந்திரமாக முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்றுதான்.
அவசரத்திலோ அல்லது போரிட்டு விட்டு தாக்குப்பிடிக்க முடியாத நிலையிலோ பின்வாங்கும்போது தமது காம்களுக்குள் உள்ள பொருட்களை எல்லாம் அப்புறப்படுத்திக் கொண்டிருக்க நேரமிருக்காது.
9ம் திகதி காலையில் புக்காரா விமானம் நவாலி சென் பீற்றர்ஸ் தேவா லயம் மீது தொடர்ந்து ஆறு குண்டுகளைப் போட்டது.
அதனையடுத்து தமது அணிகளை விகளின் தலைமை முற்றாகவே ன்னால் எடுத்துக் கொண்டது.
அ ை
29, 1995
S S S S S S S S C
படையினர் கைப்பற்றிய பகுதிகளில் இருந்து இடம் பெயர்ந்த மக்கள் பாது காப்பான இடங்களில் சேர்ந்த பின்னர் மோதலை சந்திப்பதே சரியானது என்று புலிகள் திட்டமிட்டனர்.
நீண்டதொரு நிலப்பரப்பை கைப்பற்றிப் படைகள் தமது ஆட்பலத்தை பரவலாக்கும் போது தாக்குதல் நடத்துவதுதான் அதிக ITILLIT3, என்பது புலிகளது தந்திரமாக இருந்தது.
கிட்டத்தட்ட மூன்றரை இலட்சம் மக்கள் வாழ்ந்த பகுதிகளை பதினைந்தாயிரம் படை யினரால் நிரப்ப முடியாது என்பது புலி களுக்குத் தெரிந்தேயிருந்தது.
தனால்தான் முதல் ஐந்து நாட்களும்
மோதலே ல்லாத புதிரான போர் முனையில் படைகள் முன்னேறிக் கொண்டி ருந்தன.
முன்னேற்றப் பாய்ச்சல் நடவடிக்கை
ஆரம்பித்த மறுநாள் யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு மதகுரு கொழும்புக்குப் புறப்பட்டார். அவரிடம் புலிகளது அரசியல்துறை துணைத்தலைவர் கரிகாலன் உறுதியான தொனியில் "ஆண்டவரே இன்னும் நான்கு நாட்களுக்கு பின்னர் கேள்விப்படுவீர்கள் பதிலடியை" என்று சொல்லியிருக்கிறார். 107.95 அன்று புலிகளது வன்னிப் பிராந்திய அணி கிளாலிக் கடலேரி வழியாக யாழ் குடாநாட்டுக்குள் பிரவேசித்தது. ஏறக்குறைய 500 புலிகள் வரை ஆயுதங் களோடு சென் றங்கினார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தாக்குதல் நடத்த அனுப்பப்பட்ட அணியையும் யாழ்குடா
முன்னேறிப் பாய்தல் நடவடிக்கையின்போது வலிகாமம் மேற்கிலிருந்து மக்கள் இடம்
இருந்தார். ஆனால் வி நகரை அண்டிய இருக்கவில்லை என் முடியும்,
காங்கேசன்து கப்பலை தகர்க்கப் பு கரும்புலிகளோடு பிர புகைப் படங்களு பத்திரிகைகளில் வெ படைத் தரப் பு ரம்பித்து முதல் க. ட்டதாக அறிவித்த பாய்ச்சல் ஆரம்பித்த
சரியாக ஐந்து புலிகளின் தாக்குதல் ஒரு மணி 8 நிமிடம6 ஆரம்பித்தபோதுதான் உண்மையான மோ
மக்களே இல்லா புலிகளது கெரில் எதிர்கொள்வது எதி என்று படைத்தரப்பு 5 நாள் நடவடி இருந்த படைத்தர நம்பிக்கை நட்சத்தி
நாட்டுக்கு புலிகள் தருவித்துக் கொண்டனர். படைகள் முன்னேறி தம்மை நிலைப் படுத்திக்கொண்ட பின்னரே கரும்புலித் தாக்குதல்கள் நடத்துவதும் சுலபமாக
ருக்கும்.
ல்லாவிட்டால் கரும்புலிகள் தமது இலக்கை நெருங்கும் முன்னரே அழிக்கப் பட்டுவிடும் வாய்ப்பு இருக்கும்
ஆக, புலிகள் பதுங்கி விட்டதாக படைத்தரப்பு நினைத்துக் கொண்டிருந்த போது புலிகள் ஒரு பாய்ச்சலுக்கு தயாராகிக் GUSTTGöOTLq(U555 TÍTUGT.
இந்த நேரத்தில் ஒரு கேள்வி கிளம்பியது
"பிரபா எங்கே? என்பதுதான் கேள்வி
படைத்தரப்பு முன்னேறி வருவதால் பிரபா முல்லைத்தீவுக்கு சென்று விட்டதாக ஒரு கதை பரவியது.
ஆனால், பிரபாகரன் எங்கும் GLIII), வில்லை. யாழ்குடாநாட்டில்தான் இருந்தார் முன்னேற்றப் பாய்ச்சல் நடவடிக்கை ஆரம் பிக்கப்படுவதற்கு முதல் நாள்தான் பிரபா கரனும், கடற்புலித் தளபதி சூசையும் மண்டைதீவு முகாமில் கைப்பற்றிய ஆயுதங் களை பார்வையிடும் புகைப்படங்கள் யாழ்ப் பாண பத்திரிகைகளில் வெளியாகியிருந்தன. மண்டைதீவுத் தாக்குதலில் சூசை காய மடைந்தார் என்று படைத்தரப்பு கூறியிருந்தது. ஆனால் சூசையோ ஒரு சேதமுமில்லாமல் கைப்பற்றிய ஆயுதங்களை பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தார்.
ஆக, பிரபா யாழ்குடா நாட்டில்தான்
புக்காரா வீழ்த்தப் செய்திருக்கும்.
காங்கேசன்துை புலிகள் நடத்திய ச கப்பலும் தரையிற தாக்கப்பட்டன.
எனினும் - கடற் சென்றது துறைமுக படகுகளையும் தகர்ட் நான்கு கடற்கரு கடற் புலிகளை இழந் பயன் போதுமான இயலவில்லை. புலி தகர்க்கப்பட்ட கடற் நான்கு பேருக்கு ே வில்லை. 1994 இல் கட்டளைக் கப்பல் ஒ கரும்புலியை வைத் திருந்தனர். கப்டன் என்னும் கடற் கரும்பு 6)ዘI.
ஆனாலும், 8 கரும்புலிகளால் தாக் தரப்புக்கு மற்றுமொ மாக அமைந்துள்ள போக்குவரத்தில் ப ஒரு நிலை இருக்கப்ே LIITUSSELDTGØT 9ILDFLD
புலிப் பாய்ச்ச பின்னர் படைத் தரப் நிலைகளில் இருந்து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Image
பகுதியிலோ அவர் ாறு மட்டும் சொல்ல
றையில் கடற்படை |றப்பட்ட நான்கு கடற் பாகரன் சேர்ந்து எடுத்த ம் யாழ்ப் பாணம் |ளியாகியுள்ளன.
நடவடிக்கையை ட்டத்தை பூர்த்தி செய்து மறுநாள்தான் புலிகளது 55).
நாட்களின் பின்னர் பிரிவுகள் அதிகாலை ாவில் நடவடிக்கையை ன் வடபுலப் போரில் நல் தொடங்கியது. த நிலப்பரப்பில் நின்று பாத் தாக்குதல்களை தனை கடினமானது புரிந்து கொண்டது. கையால் உற்சாகமாக TIL 176ör LDCB6OTIITLJITGILD, ரங்களில் ஒன்றான
ei திருப்
பெயர்ந்து KITA பட்டதோடு சரியவே
மயில் கடற்படையோடு மரில் ஒரு கட்டளைக் க்க கப்பல் ஒன்றும்
புலிகள் எதிர்பார்த்துச் த்தில் இருந்த சகல பதற்காகவே ம்புலிகள் உட்பட 17 து புலிகள் பெற்றுள்ள து என்று மதிப்பிட களால் முன்பெல்லாம் படைக் கப்பல்களுக்கு மல் புலிகள் பலியாக காங்கேசன்துறையில் ன்றை ஒரே ஒரு கடற் தே புலிகள் தகர்த் அங்கையற்கண்ணி லியே அதில் பலியான
டற்படைக் கப்பல் கப்பட்ட செய்திபடைத் ரு அதிர்ச்சி வைத்திய து. அது தவிர கடல் டைகளுக்கு தடையற்ற பாவதில்லை என்பதும் BIT667.
ல் நடவடிக்கைக்குப் பினர் தாம் கைப்பற்றிய பின்வாங்கியுள்ளனர்.
TULDovi DUIU
செய்யும் ஒவ்வொரு முயற்சியும் அரசு
ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் முன் னேற்றப் பாய்ச்சல் நடவடிக்கை அரசை விட பல வழிகளில் புலிகளுக்குச் சாதகமாக அமைந்து விட்டது.
முதலாவது மாபெரும் சாதகம், நவாலி தேவாலயம் மீது புக்காரா போட்ட குண்டுகள், வடபுல மக்கள் அரசு 驚 கொண்டிருந்த நம்பிக்கை மீது நீண்ட காலத்தில் கூட சீர் செய்ய முடியாத சிதைவை ஏற்படுத்தி விட்டன.
புலிகள் அவசரப்பட்டு யுத்தத்தை ஆரம்பித்து விட்டார்களோ என்று சந்தேகப் பட்ட மக்களைக்கூட, அரசு தன்னிடமிருந்து விலகிப் போகச் செய்து விட்டது.
புலிகளே முதலில் யுத்தத்தை ஆரம்பித்தனர் என்ற விடயம் அரசுக்கு வெளியுலகில் தன்னை நியாயப்படுத்தச் சாதகமாக இருந்தது.
அது தவிர, சமாதானத்தை விரும்பும் அரசு என்ற தோற்றப்பாடும், மனித உரிமைகள் பற்றிய ஜனாதிபதியின் பேச்சுக் களும் அரசுக்கு வெளியுலக அபிமானத்தை தேடிக் கொடுத்திருந்தன.
ஆனால், நவாலி தேவாலயத் தாக்குதல் அரசுக்கும், அதன் வெளியுலக செல்வாக்
தனது நம்பகத் தன்மையை இழக்கவே வழி வகுக்கும்.
நவாலி தேவாலய இடிபாடுகள் அவற்றுக்கிடையே சிக்கிய மனித உடல்கள் 60க்கு மேற்பட்ட சிறுவர்கள் பலியாகிய காட்சிகள், ஷெல் அடிகளால் வீதிகளில் கிடக்கும் மனித உடல்கள் யாவும் புலிகளால் வீடியோவில் ஆவணப்படுத்தப் பட்டு விட்டன.
இவையெல்லாம் விரைவில் வெளி யுலகெங்கும் செல்லப்போகின்றன. அரசின் மறுப்புகள் வலுவிழக்கப் போகின்றன.
ஆக, பிரசாரப் போரில் புலிகளிடம் பொல்லைக் கொடுத்து அடி வாங்கிய கதையாகப் போகிறது.
முன்னேற்றப் பாய்ச்சல் நட வடிக்கை வடபுலத்தில் உள்ள தமிழ் மக்களிடம் புலிகள் பற்றிய மாயைகளை உடைத்து விட்டதாக அரசு சொல்கிறது. அது சரியான கூற்றாகத் தெரிய வில்லை. பெருந் தொகையாகப் படைகள் வந்ததால்தான் புலிகள் பின்வாங்கினார் கள் என்பது பரவலாகத் தெரிகிறது. அதனால், ஆட்பலத்தை அதிகரிக்க வேண்டும் என்று புலிகள் கூறுவது இனி
யாயமாகிவிடும்.
குக்கும் பலத்த சேதத்தை ஏற்படுத்தி விட்டது. இதைவிட மோசம் தேவாலயத் தாக்கு தலுக்கான பழியை புலிகள் மீது போட்டு விடலாம் என்று அரசு நினைத்ததுதான்.
பொய்யும் பொருந்தச் சொல்ல வேண்டும் என்று சொல்லுவார்கள். விமானத் தாக்குதலுக்கு உள்ளான தேவாலயத்தை புலிகளின் தாக்குதல் என்று நிரூபிக்க நினைத்ததுதான் வேடிக்கை
காரணம், வடபுலத்தில் இருந்து
தலைநகருக்கு அனுப்பப்பட்ட செய்திகள்
அனுப்பப்பட்டளவுக்கு dataDa,606. கொண்டதாக அனுப்பப்படவில்லை.
அதனால்தான் தேவாலயம் ஷெல் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கலாம். புலிகளிடமும் ஷெல் தாக்குதல் வசதியிருப்பதால் புலிகளை நோக்கி கை காட்டிவிடலாம் என்று நினைத்து விட்டார்கள். ஆனால், செஞ்சிலுவைச் சங்க அறிக்கை அரசு சொல்வதில் உண்மையில்லை; அரச விமானமே குண்டு போட்டது என்ற செய்தியை உலகறியச் சொல்லி விட்டது.
இதனால்-செஞ்சிலுவைச் சங்கத்தோடும் அரசு மல்லுக்குப் போக வேண்டியதாகி விட்டது.
உண்மையில் தேவாலயம் மீது குண்டு வீசுமாறு அரச உயர் பீடமோ, அல்லது படை உயரதிகாரிகளோ உத்தரவிட்டிருக்க (UPLG) UT35||
ஆனால் யுத்தம் என்று படைகள் களத்தில் இறங்கி விட்ட பின்னர் அரசு தனது கடிவாளத்தை இழந்து போய் விடுகிறது.
கடிவாளம் தமது கையில் இருந்து நழுவிப் போனதை ஒப்புக்கொள்ள முடியாத நிலையில் படைகளது நடவடிக்கைகளை நியாயப்படுத்த வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டு விடுகிறது.
சந்திரிக்கா அரசுக்கும் அப்படியொரு கட்டாயம்தான் ஏற்பட்டுள்ளது. ஆனால், ஏற்பட்டுள்ள உயிரிழப்புக்கள் மிக அதிகம் என்பதால் அதனை மூடிமறைக்க அரசு
படைத்தரப்பு உள்ளே வந்தால் பேரழிவுகள் ஏற்படும் என்று இனி புலிகள் சொல்லும்போது, அந்தக் கூற்றுக்கு ஆட்திரட்டல் தந்திரம் என்று முலாம் பூச முடியாதளவுக்கு நிலமை மாறிவிட்டது.
ஆட்பலத்தில் உயர்ந்த படை நேரடிச் சமர்களில் கையோங்கமுடியும். ஆனால், தான் போரிடும் தளத்தில் புதிய எதிரிகளை உருவாக்கும் நடவடிக்கைகளை அது தொடருமானால் அப்படையால் தன்னை நிலைப்படுத்திக்கொள்ள முடியாது போகும்.
பிரதான காரணிகள் அவசியம்
(1) ஆட்பலம். (2)ஆயுத பலம் (3)
மனோபலம், (4) நின்று போராடும் தளம்
ஆட்பலத்தில் மட்டுமே படைத்தரப்பு
உயர் நிலையில் இருக்கிறது. ஆயுத பலத்தைப் பொறுத்தவரை இரு தரப்புமே ஒரளவு சமநிலையில் உள்ளன. ஆயுத பலத்தில் புலிகளைவிட மேலதிகமாக L L L L La C LLLTTTT TTS LLLLTLTaSLLLL LLLLLLLLS SULG) , Gil 9 JF LIGOL, GLib, இருக்கின்றன.
ஆனால் - அவற்றைப் பயன்படுத்தி னால் இழப்பு புலிகளைவிட பொது மக்களுக்கே அதிகமாகும். அது புலி களுக்கே சாதகமாகும். தவிர - குடியிருப் புக்கள் நிறைந்த வடபுலத்தில் நடக்கும் போரில் விமானப்படை பலம் தம்மிடம் மேலதிகமாக இருப்பதால் படைத் தரப்புக்கு சாதகம் ஏற்பட்டுவிடாது. எனவேதான் மோதலில் ஈடுபடக் கூடிய ஆயுதபலம் சமநிலையில் உள்ளது என்று கூறவேண்டியுள்ளது.
மனோபலம், நின்று போராடும் தளம் - இவை இரண்டிலும் புலிகளின் தரப்பு உயர்ந்த நிலையில் இருக்கிறது.
எனவே - வடபுலப் போர் சுலபமாக முடிந்து விடக்கூடிய ஒன்றல்ல என்பதை முன்னேற்றப் பாய்ச்சலும் நிரூபித் துள்ளது.

Page 6
|alis
Lab-gyi-slash.
துரையப்பா முதல்
காமினி வை
along, செல்லுவோம்.
ஒன்றும் செய்ய முடியாது.
ஆடுகள் சிக்கின
உதாரணத்திற்காக ஒரு சம்பவம்
கூறுகிறேன்
காத்திருந்தனர்.
கண்ணிவெடிகளைக் கையாள்வதில் பூரண தேர்ச்சி பெறாத காலகட்டம் அது
கண்ணிவெடிகளை புதைத்திருந்த இடத்திற்கு அருகே இராணுவ வாகனங்கள்
வந்து கொண்டிருந்தன.
குட்டிகள் மிரண்டு ஓடத் தொடங்கின.
மிதித்தபோது அவை வெடித்து விட்டன.
ரவைகளை பொழிந்தன.
வீதிக்கு அருகே தண்டவாளம், அதன் இரு புறமும் வெட்டை வெளி
சுடத்தொடங்கினார். சாரதி காயமடைந்து போக கவச வாகனம் சரிந்து கவிழ்ந்தது.
தாக்குதல் பிரிவின் இரண்டாவது பொறுப் பாளராக பிரபாகரன் நியமித்திருந்தார்.
குறியில் கேணல் கேணல் ஆரியப் பெருமவும் இரண்டு கவச வாகனங்கள் சகிதம் ரோந்து சென்று கொண்டிருந்தார். கவச வாகனங்களுக்கு முன்பாக சென்றுகொண்டிருந்த ஜிப்பொன் றில் அவர் அமர்ந்திருந்தார்.
கட்டுவன்-தெல்லிப்பளை வீதியில் நிலக் கண்ணிவெடிகளை புதைத்து வைத்துவிட்டுப் புலிகள் காத்திருந்தனர்.
முன்னால் சென்று கொண்டிருந்த ஜீப்வண்டி நிலக்கண்ணியில் சிக்கியது.
பின்னால் வந்த கவச வாகனங்களால் எதுவும் செய்ய முடியவில்லை.
கேணல் ஆரியப் பெரும உட்பட எட்டு இராணுவத்தினர் அந்த நிலக்கண்ணி வெடித்தாக்குதலில் பலியானார்கள்
பண்டிதர், கிட்டு ஆகியோரும் புலிகளின் தரப்பில் அத்தாக்குதலில் பங்குகொண்டனர். யாழ் பிராந்தியத்திற்கு புலிகளின் பொறுப்பாளராக அப்போதிருந்தவர் பண்டிதர் கேணல் ஆரியப் பெரும குழுவினர் மீது தாக்குதல் நடந்தது 19.1184 இல்
தாக்குதலில் பலியான ஆரியப் பெரும வுக்கு ஜே.ஆர்.ஜயவர்த்தனா பிரிகேடியர் பதவி வழங்கி கெளரவித்தார்.
ஆரம்பிக்கவில்லை. நேரடி மோதல்களிலும் பெரிதாக ஈடுபடும் பலம் இருக்கவில்லை.
கெரில்லா தாக்குதல் நடத்துகிறவர்கள் மீது கவச வாகன தாக்குதல்கள் நடத்துவது பெரிய பயனை ஏற்படுத்தாது முக்கியமாக டாங்கிகளால்
1983 மார்ச் 4ம் திகதி பரந்தனுக்கருகே உமையாள்புரத்தில் புலிகள் ஒரு தாக்குதல் நடத்தியது பற்றி முன்னரே கூறியிருந்தேன். இத் தாக்குதலுக்காக நிலக்கண்ணி வெடிகளை புதைத்துவிட்டு புலிகள்
வாகன இரைச்சலுக்குப் பயந்து ஆட்டுக்
மிரண்டு ஓடிய ஆடுகள் கண்ணிவெடிகளை
எதிர்பாராத இச்சம்பவத்தால் புலிகளில்
பத்துப்பேர் கொண்ட குழு திகைத்தபோது இராணுவ கவச வாகனங்கள் துப்பாக்கி
கிட்டுவின் கையில் ஜி3ரகத்துப்பாக்கி இருந்தது கவச வாகனத்தை நோக்கி கிட்டு
இதன் பின்னரே கிட்டுவை இயக்கத்தின்
இனி-84 இல் நடந்த தாக்குதலுக்கு
14.7.95 GGJ 67 Gif), விமானம் ஒன்று பு தாக்குதலுக்கு இலக்கா புக்காரா விமானம் புக்காராவில் இரு செய்ய முடியும்,
சியாமாசெட்டி விமானமும் இலங்கை அதனைவிட 'புக்காரா
சியாமாசெட்டிக்கு 4 இருக்கிறது. புக்கார்ாவுக்கு சியாமாசெட்டியில் பயணம் செய்ய முடி போது 800 கிலோ குண்டுகளை சியாமா செல்ல முடியும், அ மணிக்கு 200 மைல்கள
புக்காரா ஒரே
கிலோகிராம் எடை கொடு காவிச் செல்ல முடியும் 500 கிலோகிராம்
125 கி.கிராம் கொ குண்டுகளாகவும் இருக்
குணடின் எடை அமை புக்காராவின் 6ே மைல்களாகும், 10 ஆயி பறக்கக் கூடியது. 20 புரத்திலிருந்து யாழ்ப்பா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

IIIII 60000 IUNII 6M) இருந்து வெளியில்
"எனது கருத்துப்படி தமிழர்களின் கோரிக்கைகளுக்கு இணக்கமான அரசியல் தீர்வு காணவேண்டும் என்பதில் இலங்கை அரசு அக்கறை செலுத்தவில்லை.
தமிழர்களுக்கு எதிரான வன்முறை என்பது இலங்கை அரசின் நேரடி நடவடிக்கையாகிவிட்டது. இதற்கே அரசு தனது படைகளைப் Coż
அரச பயங்கரவாதத்தைத் தார்மீக ரீதியில் நியாயப்படுத்தவே முடியாது சமாதான-சாத்வீக வழிகளில் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படவேண்டும். அத்தீவு தமிழ் மக்களை பாதுகாப்பதாகவும், மறுபடியும் பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்ப்பதாகவும் அமையவேண்டும்."
曲 ந்தியப் பிரதிநிதியின் பேச்சு
இந்தியாவின் பிரபலமான முற்போக்குப் Liflood, LIGOT L Gill'67) (BLITZ) 18.884 இல் எழுதியிருந்த ஆசிரியர் தலையங்கத்தின் ஒரு பகுதி இது:
"சாதாரணக் குடிமக்களுக்கு எதிராகத் தமிழர்வாழும் வட இலங்கையில் இராணுவ மும், கடற்படையும் சேர்ந்து நடத்திய வன்செயல்களால் உயிரிழந்தவர்கள் பல நூற்றுக்கணக்கானோர்.
அதே சமயம் தமிழ் பகுதிகள் பல
1வது
பேய்கள் நடமாடும் வெட்டவெளிக் காடுகள்
f DD
பிரிகேடியர் ஆரிய
கிழமையன்று புக்காரா விகளின் ஏவுகணைத் னது. பற்றிச் சில தகவல்கள்: GLDITGOflagi LILIGOT)
என்னும் போர் அரசிடம் இருக்கிறது. தரத்தில் உயர்ந்தது. காற்றாடி மட்டுமே இரண்டு காற்றாடிகள் ஒரு விமானி மட்டுமே யும். ஒரு பறப்பின் கிராம் எடையுள்ள செட்டியால் காவிச் தன் பறப்பு வேகம் ாகும்.
தடவையில் 1500 ண்ட வெடிகுண்டுகளை ஒரு குண்டின் எடை கொண்ட மூன்று ப்லது 250 கி.கிராம் ாக்வோ இருக்கலாம். ண்ட பன்னிரண்டு கலாம். தேவைக்கேற்ப Llib. பகம் மணிக்கு 310 ரம் அடி உயரத்தில் நிமிடத்தில் அநுராத ணம் சென்று விடலாம்.
ULDIGvi UDJ Br
ஆக்கப்பட்டுள்ளன.
பயங்கரவாத எதிர்ப்பு கண்காணிப்பு நடவடிக்கை என்ற பெயரில் இராணுவ டாங்கிகளும், கவச வண்டிகளும் கிராமங் களை தரைமட்டமாக்கி உள்ளன.
தனது சொந்தக் குடிமக்களையே சிறீலங்கள் அரசுகுண்டுவீசி அழித்துள்ளது. பஞ்சாபில் இடம்பெற்ற பய்ங்க்ரவாதம் பிந்திரன்வாலே கூட்டத்தினால் பின்பற்றப் பட்டது. இலங்கையிலோ பயங்கரவாதத்தில் அரசாங்கமே ஈடுபட்டுள்ளது."
இவ்வாறு கடும் விமர்சனம் வெளி யிட்டிருந்தது 'பிளிட்ஸ்பத்திரிகை
வோஷிங்டன் போஸ்ட் பத்திரிகையாளர் வில்லியம் கெளயர் எழுதிய குறிப்பில் படைகளது நடவடிக்கைகள் பழிவாங்கும் விதமாக அமைந்துள்ளன என்று தெரிவித் திருந்தார்.
அவரது குறிப்பிலிருந்து ஒரு பகுதி இது லங்கையின் வட மாகாண தலை நகரான யாழ்ப்பாணப் பட்டினம் ஆவிகள் நடமாடும் மயான அமைதியுடன் காணப் படுகிறது. அரசு படைகள் தமிழ் புலிகளை அடக்குவதாகக் கூறிக்கொண்டு அப்பாவிச் சாதாரண மக்கள் மீது தம் மனம்போன போக்கில் தாக்குதல் நடத்திவருகிறார்கள்." இவையெல்லாம் 1984 ஆகஸ்ட்
புக்காரா குண்டுகளை வீசுவது மட்டுமல்ல, றொக்கட்டுக்களையும் ஏவும்.
அதுமட்டுமல்ல, 20 மில்லிமீற்றர் விட்டமுள்ள பீரங்கியையும் பொருத்தி தாக்குதல்
நடத்தலாம்.
போர் விமானங்கள் எந்த ரகமாக இருந்தாலும் இரண்டுவிதமாகத்தான்
குண்டுவீச்சுக்களை நடத்த முடியும்
1. கிடையாகப் பறந்து குண்டு போடுவது 2. குத்திப் பதிந்து குண்டு போடுவது கிடையாகப் பறந்தப குண்டு வீச்சுநடத்தும்போது குறித்த ஒரு ရွှံ့မန္တနှီးကြီဋ္ဌိ குறிவைத்து தாக்கமுடியாது.
பெரிய நிலப்பரப்பில் அவ்வாறு பறந்து குண்டுவீசினால் அந்த நிலப்பரப்பில் நகரும் படையணிகளுக்குதேசம் ஏற்படுத்தலாம் நாலு குண்டு போட்டால் ஒரு குண்டு என்றாலும் பயன் கொடுக்கும்.
அடர்ந்த காடுகள் உள்ள பகுதிகளிலும் போனால் போ வந்தால்வா என்று கிடையாகப் பறந்தபடி குண்டுவீசலாம்
பொதுமக்கள் செறிவாக உள்ள அல்லது குடியிருப்புக்கள் நிறைந்த பகுதிகளில் கிடையாகப் பறந்தபடி குண்டுவீசுவதால் இலக்குகளை தாக்கவே முடியாது. குடியிருப் புக்கள் மட்டுமே நாசமாகும்
குத்திப் பதிந்து குண்டு வீசும்போது இலக்குகள் மீது தாக்குதல் நடத்தும் சாதகம் அதிகமுள்ளது.
அதேவேளையில் விமானம் சுட்டு வீழ்த்தப்படும் வாய்ப்பும் இருக்கும்.
குத்திப் பதிந்து வரும் விமானம் தரையி விருந்து குறைந்தது 200 மீற்றர் உயரத் திலாவது பதிந்தால்தான் இலக்கை இனம் கண்டு தாக்குவது வசதி. ஆனால் அந்த உயரத்தில் வைத்து இலகு இயந்திரத் துப் பாக்கி எனப்படும் எல்.எம்.ஜி. மூலமே விமானத்தை சுட்டுவீழ்த்திவிட கூடியதாக
ருக்கும்.
இதனால்தான் உயரத்தில் கிடையாகப் பறந்தபடி குண்டுகளை வீசுவதும், அதனால் இலக்குகள் தவறுவதும் அடிக்கடி நேருகிறது.
புலிகளிடம் தற்போது விமான எதிர்ப்பு ஏவுகணைகள் இருப்பதாக தெரியவந்த பின்னர் அரசின் விமானங்கள் குத்திப் பதிந்து தாக்கத் துணிவது அபூர்வமாகவே இருக்கும்
Ulä160q asDT-TLLSMLuflgoTIflLLh
உள்ள இன்னொரு போர் விமானம் எம்.ஐ.8 இந்தியப்படையினரும் இதேரக விமானத்தை பயன்படுத்தினார்கள்
1987 அக்டோபர் மாதம் 1ம் திகதி எம்.ஜ8 ரக விமானங்கள் இரண்டு 80 இந்திய இராணுவத்தினரை யாழ் பல்கலைக்கழக வளவினுள் இறக்கியது திடீர் கொமாண்டோ தாக்குதல் நடத்தவே அப்படி செய்யப்பட்டது.
எம்ஐ8ரகபோர்விமானம் 30படையினரை ஒரு பறப்பில் ஏற்றிச் செல்லும், மொத்தமாக 4000 கிலோகிராம் எடையைத் தாங்கிச்செல்லும் இதன் வேகம் பாரம் உள்வாங்காதபோது மணிக்கு 260 கிலோமீற்றர் பாரம் உள்ளபோது மணிக்கு 180 கிலோமிற்றர்.
(.28-29, 1995

Page 7
இப்பரேஷன் முன்னேற்றப்பாய்ச்சல் óperation Leap foward)6Tsig) AL JULI IfLL'ILILL- இராணுவ நடவடிக்கை யாழ் குடாநாட்டில் நீண்டகாலத்துக்குப் பின்னர் ஆயுதப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட பாரிய தாக்குதல் நடவடிக்கையாக இருக்கின்றது.
யாழ் குடாநாட்டிலிருந்து கிடைக்கும் தகவல்கள், இந்த ஒப்பரேஷன் நடவடிக்கை காரணமாக பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளை வெளிப்படுத்துவனவாக இருக்கின்றன. இலட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்து அகதிகளாகியுள்ள னர். காயப்பட்டவர்களால் யாழ்ப்பாணம் வைத்தியசாலை நிரம்பி வழிகின்றது.
யாழ் வைத்தியசாலையில் கூட காயப்பட்டவர்களுக்கு அறுவைச் சிகிச்சை வழங்க ஒரேயொரு சத்திரசிகிச்சை நிபுணர் மட்டுமே இருக்கின்றார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர போதியளவு மருத்துவப் பொருட்கள் கூட வடக்கே இல்லையெனவும், இதனால் பாதிக்கப்பட்ட மக்களைக் கையாளுவதில் பலத்த சிரமங்களை எதிர்நோக்கவேண்டியுள்ளதாகவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வடக்கேயிருந்து அறிவித்துள்ளது.
கடந்த ஒரு தசாப்த கால வடக்குகிழக்கு யுத்தத்தில் அப்பாவி மக்களே ஒவ்வொரு இராணுவ நடவடிக்கை பின் போதும் பாரியளவு பாதிப்பை எதிர்நோக்கிவரக் காணப்படுகின்றனர்.
வடக்கு-கிழக்கில் யுத்தத்தில் ஈடுபட்டு வரும் எல்.ரி.ரி.ஈயினரும், ஆயுதப்படையினரும் தத்தமது தரப்பில் என்றுமில்லாதவாறு பெருமளவு நவீனரக கொடிய ஆயுதங் களை வைத்திருக்கின்ற நிலையிலேயே ஒப்பரேஷன் முன்னேற்றப்பாய்ச்சல் ஆரம்பமாகியுள்ளது.
எல்.ரி.ரி.ஈயினருக்கு எதிராக ஒப்பரேஷன் லிபரேஷன் (Operation Liberation)6TGör gol GNU utflLIG 1987 lb) ஆண்டிலேயே இலங்கை ஆயுதப் படையினர் முதன் முறையாக இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தனர்.
பலாலி இராணுவ தளத்திலிருந்து ஆரம்பமான அந்த இராணுவ ஒப்ப ரேஷன், அன்று வடபகுதியில் பலத்த சேதத்தை உண்டு பண்ணியிருந்தது. வடமராட்சிப் பகுதியைச் சுற்றிவளைப் பதே அந்த இராணுவ நடவடிக்கை வின் முக்கிய நோக்கமாக இருந்தது.
பதினையாயிரத்துக்குமதிகமான படையினர் அன்று வடமராட்சி ஒப்பரேஷன் நடவடிக்கையில் அத்திருந்தனர்.
நாட்டு மக்கள் இந்த நட டகை குறித்து மிகவும் கலக்க உதிருந்த வேளையில் வடபகுதி
ஆகாயப்பரப்பில் தோன்றிய
விமானப்படை விமானங்கள்
மருத்துவப் பொட்டலங்களை குட் மூலமாக போட்டு யாழ் குடா மக்களுக்கு வடமராட்சி ஒப்ப ஏற்படுத்திய பீதியைப்
அன்று இந்திய விமானப்படை
உரோன் பூமாலை
)ெ என்ற
േ28-29, 1995
பெயரில் வடக்கே பாரசூட்கள் மூலமாகப் பொட்டலங்களைப் போடும் பணியை மேற்கொண்டிருந்தது.
இதனையடுத்து இலங்கைப் படையினரின் வடமராட்சி ஒப்பரேஷன் நடவடிக்கையும் இடைநிறுத்தப்பட்டது.
இருந்தபோதிலும், 1987ம் ஆண்டின் இறுதிப்பகுதியில் அமைதிப்படை என்ற பெயரில் வடக்கு-கிழக்குப் பிரதேசத்தில் காலடி எடுத்துவைத்த இந்தியப்படையினர் எல்.ரி.ரி.ஈயினருக்கு எதிராக தமது இராணுவ நடவடிக்கைகளை ஆரம்பித்தனர்.
இந்தியப்படையினரின் தாக்குதல்
நடவடிக்கை ஒப்பரேஷன் பவான்
(Operation Bawan) 67 GörgDY GALJU IfLÜLILIG) டா நாட்டின் பல்வேறு பாகங்களில் ருந்தும் முடுக்கிவிடப்பட்டிருந்தது.
இந்தியப் படையினரின் தாக்குதல் நடவடிக்கையானது யாழ் குடா நாட்டவரைப் பந்தாடுவதாகவே இருந்தது.
எனவே இலங்கைப் படையினரால் மட்டுமல்ல, இந்தியர்களினால்கூட தமக்குப் பாதுகாப்பில்லை என்பதனையே யாழ் குடா நாட்டில் 1987ம் ஆண்டின் ஆரம்பப் பகுதியில் இடம்பெற்ற வடமராட்சி ஒப்பரேஷனும், இறுதிப்பகுதியில் இடம்பெற்ற இந்தியரின் ஒப்பரேஷன் பவானும் உணர்த்தியிருந்தன.
இந்நிலையில் இன்று மீண்டும் யாழ் குடாநாடுமீது இலங்கை ஆயுதப்படையினர் பாரியளவில்
ஒப்பரேஷன் முன்னேற்றப்பாய்ச்சல் என்ற இராணுவ நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளனர்.
வடக்கு கிழக்கு யுத்தத்தின் இதுவரை கால விளைவுகளை எடுத்து நோக்கும்போது இலங்கையில் அன்று ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சியினர் முதற்கொண்டு இன்று ஆட்சியிலிருக்கும் பொது ஜன ஐக்கிய முன்னணியினர்வரை அப்பாவிப் பொது மக்களை ஒரு பொருட்டாக நினைக்காத நிலையே காணப்படுகின்றது.
வடக்கு கிழக்கில் இடம்பெற்றுவரும் புத்தம் இதுவரை சுமார் 50 ஆயிரம் பொதுமக்களைப் பலியெடுத்துள்ளது. அத்துடன் பல இலட்சக்கணக் கானவர்களை இலங்கையில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் அகதிகளாக இடம் பெயரச் செய்துள்ளது. கூடவே பல கோ சொத்துக்கள், உடமைகளையும் இந்த நாசகார யுத்தம் நாசமாக்கியுள்ளது.
இந்நிலையில் வடக்கு-கிழக்கில் அப்பாவிப் பொதுமக்களைப் பாதுகாக்கவே யுத்தம் மேற்கொள்ளப்படுகின்றது என்று ஆட்சியாளர்கள் குறிப்பிடுவது வெறுமனே பொய்யும், புரட்டும் நிறைந்த
ரு பிரச்சாரமாக
முடிகின்றது.
யுத்தம் என்று ஏற்பட்டுவிட்டால் உண்மையே அதற்கு முதலில் இரையாகின்றது" என்று ஓர் அறிஞர் ஒருதடவை குறிப்பிட்டிருந்தார். யுத்தத்தில் ஈடுபடுவோர் தமது தரப்பை நியாயப்படுத்த தம்மால் மேற்கொள்ளப்படும் பாரதூரமான
56AJUDJasaMeTuyub (plg. LD600DÜLJg5GayGuil ஆர்வங்காட்டுவர்.
உலகில் நான்காவது வர்ணிக்கப்படும் ஆண்டு வடக்கே த நடவடிக்கையை மூ முறையில் ஆரம்பித் வாசல்கள், கோயில் தஞ்சமடைந்திருந்த மோசமான இழப்பு யிருந்தனர்.
அத்துடன் யாழ்நகள் இந்தியப் படையின முதல் நடவடிக்கை மயிர்க்கூச்செறியச் இருந்தது.
யாழ் வைத்தியசாை அங்கே இருந்த ட ஊழியர்கள் உட்பட இந்தியப்படையினர் சுட்டுக்கொன்றிருந்த
அத்துடன், வடக்கே பாடசாலைகளில் த அப்பாவிமக்கள் கூ தாக்குதலுக்குள்ளாகி
யாழ் குடாநாட்டில்
பிரதேசத்தைச் சேர் இந்துக் கல்லூரி எ தஞ்சமடைந்திருந்த மக்கள்மீதும் இந்திய 60456.Jf604F6OLLI & ISITL
ரஷ்யத்தயாரிப்பு-ரி-7 டாங்கியொன்று கெ கல்லூரி மீது தனது தீர்த்ததில் சுமார் மு மக்கள் துடிதுடித்து குழந்தைகள், பெண்
வேறுபாடின்றி கண டாங்கிவேட்டுக்கு அ இரையாகியிருந்தனர்
இது தவிர நடமாட
வீடுகளுக்குள் முடங் வயோதிபர்கள்கூட
as LTJJITGSara).GIT!" சுட்டுத்தள்ளப்பட்டி சில இடங்களில் ெ மானபங்கப்படுத்தப்
எனவே யாழ் குடா மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அ6 தெரியாத முறையிே நடத்தப்பட்டுவரக் க இவ்வகையில் தற்.ே ன்னேற்றப்பாய்ச்சி ழப்புக்களை ஏற்ப
அப்பாவிப் பொது தேவாலயங்கள், கே சென்று தஞ்சமைடய துண்டுப்பிரசுரங்கை வானொலி மூலமாக அறிவித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்: தேவாலயங்கள், கே
நாடியிருந்தனர்.
னால் வடக்கே ந
டம்பெற்ற விமான அங்குள்ள சென் பீ தகர்ந்துள்ளதுடன் தஞ்சமடைந்திருந்த நூற்றுக்குமதிகமான உயிரிழந்துள்ளனர்.
சிறுவர்களும் உயிரி அடங்குகின்றனர் எ வேதனையளிப்பதாக
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வல்லரசு என்று ந்தியப்படைகூட 1987ம் எது இராணுவ க்கத்தனமான திருந்தது. வீடு கள், பாடசாலைகளில் பொது மக்கள்கூட
எளுக்குள்ளாகி
ரக் கைப்பற்றிய மேற்கொண்ட IΠ00791 செய்வதாகவே
லக்குள் நுழைந்து ாக்டர்கள், மற்றும் ப் பலரை
POTIT.
LITGJGJITALI த்சமடைந்திருந்த
மூர்க்கத்தனமான பிருந்தனர்.
கொக்குவில் த கொக்குவில் ன்ற பாடசாலையில் அப்பாவிப் பொது ப்படையினர் தமது டியிருந்தனர்.
ரக நவீன யுத்த க்குவில் இந்துக் வேட்டுக்களைத் ப்பது அப்பாவி
LDIIGöasTL6OTir. கள் முதியோர் என்ற
ப்பொழுதில்
blog,6i
(UPL9-UIT3) கிக் கிடந்த
போன்று
நந்தனர்.
JGOOT456íT a L
பட்டிருந்தனர்.
நாட்டின் மீது
இராணுவ
னைத்துமே கண்கடை"
லயே
ாணப்படுகின்றன.
பாது 'ஒப்பரேஷன் லும் பாரதூரமான டுத்தியுள்ளது.
sisagit ாயில்களை நாடிச் மாறு படையினர் ளப் போட்டும், வும்
து மக்கள் TVlai),4606II
வாலிப் பிரதேசத்தில்
க் குண்டு வீச்சில் ட்டர் தேவாலயம் அதனுள் அப்பாவி மக்களில் DIEGT
முந்தோரில் ன்ற தகவல் வே இருக்கின்றது.
TJD6ui
(UD UJ).
அலசுவது-இராஜதந்திரி
கடந்த ஜூலை 8ம் திகதியன்று வெண்தாமரை இயக்கம் என்ற சமாதான நடவடிக்கையை ஜனாதிபதி சந்திரிகா ஆரம்பித்திருந்தார்.
கையில் வெண்தாமரை மலர்களை ஏந்தி சமாதானத்துக்காக நாட்டு மக்களை நோக்கி ஜனாதிபதி சந்திரிகாவும் அவரது கட்சியினரும் அறைகூவல் விடுத்திருந்தனர்.
ஆனால் மறுநாள் காலை (ஜூலை 9ந் திகதி) யாழ் குடாநாட்டில் ஆயுதப்படையினர் ஒப்பரேஷன் முன்னேற்றப்பாய்ச்சல் என்ற பெயரில் தாக்குதல் நடவடிக்கைகளை ஆரம்பித்தனர்.
எனவே ஒருபுறம் சமாதானம் என்று வெண்தாமரையை ஏந்திய அதே சமயம் மறுபுறத்தே இராணுவ நடவடிக்கைக்கு
தேவாலயமொன்று விமானக்குண்டு வீச்சுக்கு இலக்காகித் தகர்ந்திருந்தது. அத்தாக்குதலிலும் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டிருந்தனர்.
எனவே, ஆட்சியாளர்கள் பொது மக்களைப் பாதுகாக்கவே இந்த யுத்தமென்று கூறிவருகின்ற போதிலும், எவ்வகையிலும் அவர்களால் பொதுமக்களை தகுந்த வகையில் பாதுகாக்க முடியாது என்பதனையே கடந்த கால இழப்புகளும், தற்போது ஒப்பரேஷன் முன்னேற்றப்பாய்ச்சலில் ஏற்பட்டுள்ள இழப்புகளும் புலப்படுத்துவனவாக இருக்கின்றன.
ஒப்பரேஷன் முன்னேற்றப்பாய்ச்சல் நடவடிக்கையை அவதானிக்கும் போது ஆயுதப்படையினர் முன்னேறி வரும் பகுதிகளிலிருந்து
ஜனாதிபதி சந்திரிகா சைகை 95 TL'ILLU JGT67TITñ.
கடந்த ஏப்ரல் மாதம் எல்.ரி.ரி.ஈ.யினர் ஒரு தலைப்பட்சமான முறையில் தமக்கும் அரசுக்குமிடையிலான மோதல்தவிர்ப்பு ஒப்பந்தத்தை முறித்துக் GSIIGIL60II.
அன்றிலிருந்து ஆயுதப்படையினர் மீது வடக்கிலும்- கிழக்கிலுமாக எல்.ரி.ரி.ஈ.யினரின் தாக்குதல் நடவடிக்கைகள் மும்முரமடைந்திருந்தன.
இதனையடுத்து ஆயுதப்படையினர் முழு அளவில் கடந்த ஜுலை 9 ந்திகதி எல்.ரி.ரி.ஈயினருக்கெதிராக ஒப்பரேஷன் முன்னேற்றப்பாய்ச்சல் என்ற தாக்குதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
இதன்மூலம் எல்.ரி.ரி.ஈயினரும், ஆயுதப்படையினரும் ஒரு மோசமான பலப்பரீட்சையில் குதித்துள்ளனர். இதில் எதுவுமறியாத அப்பாவிகளே இடையில் நசுங்குண்டு பரிதவிக்கின்றனர்.
எல்.ரி.ரி.ஈயினரின் பிடியிவிருந்து அப்பாவிப் பொதுமக்களைப் பாதுகாப்பதே இந்த யுத்தத்தின் நோக்கம் என்று ஆட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், யுத்தம் ஆரம்பித்த நாள்முதல் ஏற்பட்ட இழப்புக்களை அவதானிக்கும் போது பொதுமக்களே பெருமளவு உயிர், உடமை இழப்புகளுக்குள்ளாகி 1676T67.
படையினரின் கண்மூடித்தனான தாக்குதலுக்கு நவாலி தேவாலய குண்டு வீச்சுச் சம்பவமும், அங்கு ஏற்பட்ட பேரிழப்பும் நல்ல உதாரணமாக இருக்கின்றன.
கடந்த வருடங்களிலும் யாழ்நகரை அண்டிய கத்தோலிக்க
Tali),f2,f). Ruffa0Tst i flesöIGINILÄIfj செல்வதைக் காணமுடிகின்றது.
இந்தியப் படையினர் யாழ் குடாநாட்டை ஆக்கிரமித்த வேளையிலும் இதே LJIIGOosflu97ai) 6I Gi), ffh.rf), RFu976OTili நடந்து கொண்டிருந்தனர். ஆனால் இந்தியப்படையினர் முற்று முழுதாக வடக்கு- கிழக்கை ஆக்கிரமித்ததும், கெரில்லாப் பாணியில் தமது தாக்குதல்களை எல்.ரி.ரி.ஈயினர் தொடுத்திருந்தனர்.
இந்நிலையில் தம்மால் தாக்குப்பிடிக்க முடியாத பகுதிகளில் பின்வாங்கு வதும், பின்னர் சந்தர்ப்பம் கிடைக்கும் போது கூடுதலான பலத்துடன் வந்து தாக்குவதுமே எல்.ரி.ரி.ஈயினர் கடந்த காலங்களில் கையாண்ட தந்திரமாக இருந்துள்ளது.
எனவே, ஆயுதப்படையினர் முன்னேறிச் சென்று மேலும் கூடுதலான பகுதிகளை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரலாம். ஆனால் அதன்மூலம் யுத்தம் முடிவுக்கு வந்து விடும், அல்லது சமாதானம் ஏற்பட்டு விடும் என்று எண்ணுவது தவறான கணிப்பாகவே இருக்கும்.
வடக்கின் இன்றைய யுத்தநிலபரத்தை நன்கு அலசி ஆராயும் போது ஒரு நீண்ட கெடுபிடி யுத்தத்துக்கான சூழ்நிலைகள் தோற்றம் பெறுவதையே காணமுடிகின்றது.
இத்தகைய நிலைமையில் இலட்சக்கணக்கான அப்பாவி உயிர்களின் பாதுகாப்பென்பது கேள்விக்குறியாக மாறியுள்ளது.

Page 8
லியோன்-2 6.JII) அமெரிக்காவின் ஒகாயோ மாகாணத் தில் வயர் தொழிற்சாலையில் வேலை
"இனி உனக்கு இங்கே வேலை யில்லை லியோன்,
"நான் எந்தத் தவறும் செய்ய ajalci):600 GUGBALI."
"செய்தாய் என்று சொன்னோமா? செய்ய வேலையில்லை, நீ போகலாம்
முடிந்தது. இனித் தெருவில்தான் வாழ்க்கை லியோனுக்கு ஆத்திரம் வந்தது அத்தோடு அழுகையும் வந்தது.
"வேலை போனால் போகிறது, வா லியோன் வருதப்படாதே"
என்றாள். இளமையான அழகான அவன்ளத்தான் லியோன் காதலித்துக் கொண்டிருந்தான். அவள் இப்போது லியோனின் சட்டைப் பொத்தான்களை ஒவ்வொன்றாய் விடுவித் தாள்.
"வேண்டாம் இன்று எனக்கு முட் சரியாகவே இல்லை."
என்றவனின் வெற்று மார்பை இத மாக வருடிக் கொடுத்தாள் அவனின் இடது கரத்தை பற்றி தன் மார்பில் வைத்துக் கொண்டாள்.
லியோனுக்கு இப்போது அவள் வேண்டும் போல் இருந்தது.
மெல்லக் குனிந்து அவளின் முக்கில் உதடுகளால் தொட்டு இதழ்களில் இறங்கினான்.
அவள் லியோனை வெளியுலகில் இருந்து விடுவித்து தன்னை நோக்கி தனக்குள் இழுத்துக் கொண்டிருந்தாள்
எல்லாம் முடிந்ததும் லியோன் பாரம் தளர்ந்து தூங்கிப் போனான்
š 、
Dbo LlbG blp செல்கிறது என்றெல்லாம் விதவிதமான கற்பனைகள்
டித்தான்.
"இத்தாலிய மன்னர் முதலாம் ஹம் பர்ட் சுட்டுக் கொல்லப்பட்டார்
வேலையிழந்த நெசவுத் தொழிலாளி ஒருவனே மன்னரைக் கொலை செய்திருக் கிறான்."
இந்த இடத்தில் லியோன் அடடே என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டான், மீண்டும் ஒரு முறை அந்தச் செய் தியை வாசித்தான்.
லியோன் இன்னுமொரு சிகரெட் பற்றவைத்துக்கொண்டு தீவிரமாகச் சிந்திக்க ஆரம்பித்தான்.
இரவு லியோனின் மார்பில் தலை வைத்துக் கொண்டு அவள் கேட்டாள்,
"என்ன லியோன், இன்று நீ அதிதீவிர உற்சாகத்தில் இருக்கிறாய்?"
"ஒரு உடைந்த குச்சியை, அல்லது உபயோகமில்லாத வயர் துண்டை தூக்கி யெறிவது போல தொழிற்சாலையிலிருந்து என்னை வெளியே தூக்கிப் போட்டார்கள்
960өuашп...”
"சும்மா இரு லியோன் அதையே ஏன் நினைத்துக் கொண்டிருக்கிறாய்?"
லியோன் தன் மார்பில் இருந்த அவள் தலையை ஒரு கரத்தால் வருடிக்கொண்டே சொன்னேன்,
"வாங்கிய அடிகளை நினைப்பது வருத் தப்பட என்றா நினைக்கிறாய்? இல்லை, திருப்பிக் கொடுக்க வாங்கியதற்கு மேலாக திருப்பிக் கொடுக்க வேண்டுமானால் கணக்
குப் பார்க்க வேண்டுமல்லவா?"
"நீ என்ன சொல்லுகிறாய் லியோன்?
"அது இப்போது புரியாது. இப்போது நீ உன்னை புதிதாக புரியவை அது போதும்."
தன் வலது காலை அவளின் கால் மீது போட்டு இறுக்கிக்கொண்டான் தீபரவியது.
பதில் கூறினாள்.
"பன்னிரென்டு தங்கள் குழந்தைகளின் எண்ணிக்கையை
90 GLDL நியூயோர்க் நகருக்கு ே அமெரிக்க ஜனாதி கின்லி அவர்மீது அெ கிளர்ச்சியாளர்களுக்கு இவர்கள் கோப செய்துவிட முடியும்? கொண்டிருந்தார் மாக் நியூயோர்க்கில் ஒரு வைக்க வந்த ஜனாத் பிரமாதமான வரவே அங்கு லியோனும் கை மணிக்கட்டில் கைக் கட்டியிருந்தான்.
ஒரு பொலிஸ் அத் ஒரு சந்தேகம்
அவர் லியோன் அ ஏற இறங்க பாத்துவ
ஜனாதிபதி மா
நமது முளையில் உதிக்கின்றன. இதற்கு விடை கண்டவர் யாருமில்லை என்றும் அங்கலாய்க்கின்றோம். ஆனால் செத்துப் பிழைத்த ஒருவர் இறந்த பின் என்ன நடந்தது என்று கூறுகிறார் என்றால் அது வியப்புக்குரிய ஒரு செய்தி அல்லவா?
அமெரிக்காவில் நடந்த இந்தக் கதையைக் கேளுங்கள்:
அமெரிக்காவில் பொஸ்டன் நகரில் வசிப்பவர் டேவிட் வெர்டகால் வயது 42 இவருக்கு ஜில் என்ற மனைவியும், ஜோசவ்(18) ஜெம்மா(7) காரா(14) ஆகிய பிள்ளைகளும் D 6iI6II6öff.
ஒரு நாள் டேவிட் தனது அப்பா சைமனுடன் ஒஸ்ரியா நாட்டிற்கு வியாபார நிமித்தமாகச் சென்றார்.அங்கு ஒரு லொட்ஜில் ஒர் அறையில் தங்கி இருக்கும்போது டேவிட் மயக்கமுற்று விழுந்தார். சைமன்பதறிவிட்டார். உடனே அம்புலன்ஸை அழைத்தார்
அம்புலன்ஸ் ஆஸ் பத்திரிக்குச் செல்வதற்குள் டேவிட்டின் இதயத்துடிப்பு நின்று விட்டது. உடனே டாக்டர்கள் டேவிட்டைத் தூக்கிக்கொண்டு உள்ளே சென்றனர். அவருக்கு மின்சார அதிர்ச்சி கொடுத்தனர். ஆனால் பலனில்லை. பிறகு டாக்டர் பொட்டாசியத்தை ஊசி மூலம் செலுத்தினார். பின்னர் மின்சார அதிர்ச்சி கொடுக்கப்பட்டது. இப்போது சிறிதாக டேவிட்டின் இதயம் துடிக்க ஆரம்பித்தது. இருப்பினும் டேவிட் ஆழ்ந்த மயக்க நிலையிலேயே கோமா) இருந்தார். இரண்டு வார காலம் இதே நிலை நீடித்தது.
இதே நிலையிலேயே விமானத்தின் மூலம் ஒஸ்ரியாவிலிருந்து டேவிட் பொஸ்டனுக்குக் கொண்டு வரப்பட்டார். அவரது மனைவி ஜில், மைத்துணி வோல் ஆகியோர் அருகிலிருந்து டேவிட்டைக் கவனித்துக் G) GRIGOBÓLGOTİ.
இரண்டு வாரம் கழித்து திடீரென டேவிட் கண்விழித்தார். அருகிலிருந்த மைத்துணி வோலைப் LIsä Glinajajä (30.LLIT)
"நான் ஏன் சாகவில்லை? அதிர்ந்து போன வோல் மகிழ்ச்சியால் துள்ளிக் கொண்டே ஓடிப்போய் தன்னுடைய அக்கா ஜில்லிடம் கூறினாள் ஜில்லுக்கு
ஜில்லென்று ஆகிவிட்டது.
உள்ளே ஓடிச் சென்று கணவன் டேவிட்டின் தலையைத் தடவிக் கொடுத்தாள்.
"நீ யார்? என்று டேவிட் மனைவியைப் பார்த்துக் GELLITY.
"நான் தான் ஜில் உங்கள் மனைவி' என்று ஜில் பதிலளித்தாள்.
நமக்கு எத்தனை குழந்தைகள்' டேவிட் கேட்ட அடுத்த கேள்வி.
நீங்களே சொல்லுங்கள் பார்க்கலாம். ஜில்
S.
நான்கு மடங்காக்கிக் கூறினார் டேவிட்
ஒரு வாரம் ஓடியது படிப்படியாக பழைய நினைவுகள்
சடலம் ஒன்று உயிர் பெற்றது- மருத்துவர்களின் திறமையால்
தயம் நின்று விட்டாலும் கூட, டேவிட் உடல் மீண்டும் பக்கத்தை உருவாக்கும் விதத்தில் நல்ல நிலையில் இருந்ததே இதற் குக் 8 (9), TT U GOOT LD
என்று டாக்டர் கள் விளக்கு
கின்றனர்.
蜘 விஞ் ஞானம் கூறும் விளக் AID, g|ԿՈIII61) 鄱 L Q” இருந்து ஆவி வெளியேறு வதாக நம்பப் படுகிறதே. இது உண்மை தான் என்று கூறு கிறார் GL 6 L இறந்து விட்ட கூறு கிறார்
பின் தனக்கு ஏற்பட்ட அனு பவத்தை அவர் கேளுங் களேன்:
திடீரென ஒரு கத்தி என்னுள் சொருகியது போலிருந்தது. என்னுடைய உடலில் இருந்து நான் (ஆவி விடு விக்கப்பட்டேன்
பின்னர் மிகமிக அழகிய ஒரு தோட்டத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டேன். யாரோ என்னைக் கட்டித் தழுவியது போன்ற உணர்வு ஏற்பட்டது. அது நிச்சயம் கடவுளாகத் தான் இருக்க முடியும் அப்போது திடீரென ஒரு சத்தம் கேட்டது. உன்னுடைய உடம்புக்கே நீ திரும்பிப் போ என்று அந்தக் உத்தரவிட்டது. ஆனால் அதில் எனக்கு விருப்பமில்லை. ருப்பினும் திரும்பத்திரும்ப அந்தக்குரல்தான் சொன்னதையே மீண்டும் மீண்டும் சொன்னது.
"சாவு என்பது எவ்வளவு அற்புதமான ஒரு அனுபவம் உண்மையிலேயே சொர்க்கத்தைக் கண்ட மனிதன் நான்தான் என்பது எனது அதிஷ்டம்தான் இனி சாவைக் கண்டு நான் பயப்பட மாட்டேன் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வேன்"என்று டேவிட் கூறுகிறார்.
faul : ஒரு மாதிரியாக ஏற இறங்கப்பார்க்கிறார்கள் "பழைய நினைவுகளே முற்றிலும் திரும்பாத நிலையில்தான் GLü上 : க்கிறார் என்று மருத்துவ அறிக்கைகள் கூறுகின்றன. அப்படி இருக்கையில் செர்க்கத்திற்குச்சென்றதை மிகத் தெளிவாக அவர் விளக்குவதால் நான் அதனை முழு மையாக நம்புகிறேன்" என்கிறார் டேவிட்டின் மனைவி ஜில் இப்போது ஜில் தனது கணவர் டேவிட்டுடன் ஜில்லென்று
குடும்பம் நடத்துகிறார்.
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம்ே திகதி லியோன் பாய்ச் சேர்ந்தான். பதி வில்லியம் மாக் மரிக்காவில் இருந்த (BasiLLD. D GT63160601 GTGT607
என்று நினைத்துக்
கண்காட்சி திறந்து பதி மாக்கின்லக்கு ற்பு
வந்தான் வலது குட்டையை மடித்துக்
"கையில் ஏன் கைக்குட்டையை கட்டி யிருக்கிறீர்கள் ஜென்டில் மேன்?
"மதிப்பிற்குரிய அதிகாரியே கையிலே காயம் என்றால் கனவானோடு கைகுலுக்க முடியாது என்று சட்டமா?"
"இல்லை, நான் அதற்காக கேட்க ബിബ).
அதிகாரி அசட்டுச் சிரிப்பை உதிர்த்து விட்டு நழுவினார்.
ஜனாதிபதி மாக்கின்லி எல்லோரோடும் கைகுலுக்கி புன்னகைத்துக் கொண்டே வந்தார்.
லியோனுக்கு அருகே நின்றவரோடு அவர் கைகுலுக்கும் போது லியோனின்
தன்னை நோக்கி இழுத்தான்.
அதேநேரம் லியோனின் மறு கரத்தில்
சிறிய கைத்துப்பாக்கி முளைத்தது.
தாமதிக்கவேயில்லை.
PLL LIIGÖT! முதல் சூடு ஜனாதிபதியின் "கோட்
பொத்தானில் பட்டது.
இரண்டாவது தடவையும் சுட்டான். இப்போது சூடு வயிற்றில் விழுந்தது. வயிற்றுக்குள் நுழைந்த குண்டு முதுகு
இதயத் துடிப்பு அதிகரித்தது. திகாரிக்கு சின்னதாய் LρΠόθούI
னுக்கு கைநீட்டினார். ருகே வந்து அவனை fl' (,
"ஹலோ" என்று லியோ
லியோன் ஜனாதிபதி மாக்கீன்லீயின் கையைப் பற்றி, அடுத்த நொடியே அவரை
வழியே வெளியேறியது.
மிக அருகில் இருந்து சுட்டதால்
அப்படி நேர்ந்தது.
ஜனாதிபதி மாக்கின்லி இரத்த
வெள்ளத்தில் சரிந்தார்.
முயலும் gent of
நடிகை திவ்யபாரதி குழந்தைத்தனமான கண்கள் தோட்ம்பழக் கன்னங்கள் என்று நிறைய வர்ணிக்கக் கூடிய வஞ்சகமில்லாத இளமை அவர் ஒரு நாள் மாடியில் இருந்து நழுவி அல்லது வேண்டுமென்றே குதித்து செத்துப் போனார்.
அது எத்தனை பெரிய சோகம் நம் ரசிக மகாஜனங் களுக்கு ஆனால் கம்பியூட்டர் வித்தை தெரிந்தவர்களுக்கு அந்தச் சோகம் துளியும்
6ል)60@ህ.
ஏன்? கம்பியூட்டரிலேயே திவ்யபாரதியைப் போலவே உருவாக்கலாம். சிரிக்க வைக்கலாம். சின்ன இடை நெளிய நடனமாட வைத்துப் LήΤΙΤόπουΙΤί0.
சந்தேகமா? கம்பியூட்டரி லேயே உருவாக்கி நடிக்க வைத்தும் காட்டினார்கள்
கம்பியூட்டர் துறையில் எத்தனையோ முன்னேற்றங்கள் ஏற்பட்டு விட்டன. இந்த நிமிடம் கூட புதியதொரு முன்னேற்றத்தை யாராவது தங்கள் மூளையைக் கசக்கி கண்டு பிடித்திருக்கலாம்.
கம்பியூட்டரில் வீடியோ, புகைப்பட சாகசங்கள் பலவற்றை செய்து காட்டத் தொடங்கி விட்டார்கள் சிகப்பு உடையோடு நீங்கள் புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறீர்கள் என்று வையுங்கள், பின்னர் திடீரென்று அட்டே நீல உடையில் போஸ் கொடுத்திருக்கலாமே என்று நினைத்தீர்களானால் 4.616)gjöll (3a16öILIIlb.
கம்பியூட்டர் நிறத்தை மாற்றித் தரும் இது மட்டுமா? இன்னுமொரு அதிர்ச்சியான சமாச்சாரம்
சொல்கிறோம். இதைப் படித்துவிட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கவே இனிப் பயந்து தொலைக்கப் போகிறீர்கள்
இந்தியாவில் ஆங்கிலப் பத்திரிகைகளில் வெளிவந்து கலக்கியடித்த சமாச்சாரம் இது.
பீடிகை போதும், விஷயத்திற்கு வாரும் GTGATLSM.J.CB6|14
பம்பாயில் ஒரு மொடல் அழகி விளம்பரப்
படங்களுக்கு அசத்தலான போஸ் கொடுப்பதற்கு ஏற்ற உடல் விசயமுள்ளவர்
ஸ்டார் டஸ்ட் என்றொரு சினிமா இதழ் அந் La TL M0 S SSYL 0 00YS SYYLLLTMTLL SYLLLL
பாதுகாப்பு பொலிசார் லியோனை வளைத்துப் பிடித்தனர். லியோன் முகத்தில் எவ்வித சலனமுமின்றிச் G) FINI GÖTGOTTGÖT:
"எனது Gas LGBL GÖTlo
இரத்தம் கொட்டிய நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்ட்ட மாக்கின்லீ எட்டாவது நாள் செத்துப்
கடமையை முடித்து
(SLIIGIIII.
GA3) (BILLI IT Goi தனசாரிகளில் அலசப்பட்டான். பிரபலமானான். ஒரு ஹீரோவாகும் அவனது கனவு நிறைவேறியது.
லியோனுக்கு மரணதண்டனை கிடைத்
தது. மின்சார நாற்காலியில் அமரவைத்து தண்டனையை நிறைவேற்ற அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.
லியோன் முகத்தில் கவலையின் ரேகைகள் துளியுமில்லை. ஒரு அதிகாரி (BELLITİ,
"நீவருத்தப்படவில்லையாலியோன்? லியோன் குரலில் சிறு பிசிறும் இல்லாமல் சொன்னான்:
"நான் நடப்பதை நினைத்து வருந்து பவன் அல்ல, நினைத்ததை முடித்தவன்"
பத்திரிகைக்காக ஒரு போஸ் பொடுக்க அழைத்தது.
போஸ் கொடுக்க கூலி சில இலட்சங்கள் மட்டும். வாங்கிச் சட்டைப் பையில் வைத்துக் கொண்ட அம்மணி சட்டையைக் கழற்றி ஸ்ரூடியோவின் ஹாங்களில் மாட்டினார். அதாகப்பட்டது அரை நிர்வாண போஸ்,
ஜீன்ஸ் போட்டுக் கோட்டு மேலே மட்டும் வெறுமையாக
குப் புறப் படுத்து போஸ் கொடுத்தார்.
பொருத்தமான கோணங்களில் புகைப் படக்காரர் LJIL LÉ சுட்டெடுத்துவிட்டு "நன்றி" என்றார்.
ஸ்டார் டஸ்ட் பத்திரிகை
அம்மணியின் கலக்கல் போஸ் சகிதம் வெளிவந்தது.
பார்த்தவர்கள் எல்லாம் ஜொள்ளுவிட்டுக் கொண்டிருக்க அம்மணியும் பார்த்தார்.
பயங்கரமான அதிர்ச்சி.ஏன்? அம்மணி ஜீன்ஸ் போட்டபடி போஸ் கொடுத்தார் 196ірәләшп?
பத்திரிகையில் பிரதானமான படத்தில் ஜீன்ஸ் உருவப்பட்டிருந்தது. முழு நிர்வாணம்
அதெப்படி? அதுதான் கம்பியூட்டர் சாகசம் 'கம்பியூட்டர் கிராபிக்ஸ் முறையில் போர்த்தி முடிக்கொண்டு நீங்கள் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தாலும் ஆடைகளை மொத்தமாகவே உருவி விட முடியும்
கம்பியூட்டர் கிராபிக்ஸ் முறையைப் பயன்படுத்தி வக்கிரமானவர்கள் புகைப்படத்தை வைத்தேவில்லத்தனம் Gallula)IIlb.
உங்கள் காதலரோ, காதலியோ கம்பியூட்டர் கிராபிக்ஸ் தெரிந்தவராக இருந்தால் உங்கள் புகைப்படத்தை மறந்தும் கூட கொடுத்து விடாதீர்கள்
எதற்கும் கூட்டத்தோடு கூட்டமாக நின்று தலையை மட்டும் கமராவுக்கு நீட்டுவது நல்லது குறிப்பாக பெண்கள் ஜாக்கிரதை, கம்பியூட்டர் வில்லன் மடியில் மட்டுமல்ல மடிதாண்டியும் கைவைத்து விடலாம்.
சரி - அந்த அம்மணி என்ன செய்தார்? தன்னை அம்மணமாக்கிய விளம்பரக் கம்பனி மீது பாய்ந்தார். விவகாரம் பெரிதாகியதால் கடைகளில் தொங்கிய ஸ்டார் டஸ்ட் இதழ்களை விற்றது போக) அவசரமாகத் திரும்ப எடுத்தார்க்ள். இதனால் பத்திரிகைக்கு நஷ்டம் கிட்டத்தட்ட ஒன்பது லட்சம் ரூபாய்கள்
(.28-29, 1998

Page 9
தேங்காய் சுவாமியார் ( இவர் வ இந்தியாவில் இருக்கிறார். இ என்ன தெ போதும், பிர
தேங்காய் G) SITT GÖSTGLI
வருடங் பெற்றாரா சாமியாரைப் ஆரம்பித் FITL SuLLIT
வீடு பாருங் இருக்கிறது. இல்லையே,
என்றெல்ல வரவேண்டா படங்களில் பிர
கண்களை பிரமாண்ட தகர்க்கும் பிரமாண்டமா சைஸில் வீடுக கமரா தந்தி செய்து விடுவ '9yüIIIüGIT, உடைத்துப் GLIITGGNITÚD.
இருந்து ஒ மணமுடைகை 5 ED 5 GOOTS கஷ்டப்படுக அறியப்படு பார்க்கும்
மேலை நாடுகளில் சிம்பன்சிகளுக்கு தனி மரியாதை சிறு குட்டியாக இருக்கும் போதே வாங்கி வந்து அல்லது பிடித்து வந்து வளர்க்கத் தொடங்கி விடுவார்கள்.
சிறு வயதில் இருந்தே செல்லமாக வளர்வதால் சிம்பன்சியும் ல்லதொரு குடும்பம்பல்கலைக் கழகத்தில் ஒரு ஆயுட்கால உறுப்பினராகி Gip.
சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு என்று குழந்தைக்கு சிம்பன்சி வேடிக்கை ாட்டும் காட்சி இலண்டனில் உள்ள வீடொன்றில் கிளிக் செய்யப்பட்டது. ள்ளையைப் பெத்தா கண்ணிரு, ஆனால் சிம்பன்சியை வளர்த்தா..? கண்ணீர்தான் - இது ஆனந்தக் கண்ணீர் நீங்களும் வளர்த்துப்
Tiága)IIGlo!
சிம்பன்சி மனிதக் குரங்குகள் கிட்டத்தட்ட மனிதர் போலவே நடந்து கொள்கின்றன.
வந்து பருகுமா இரண்டு
உடல் ஒன்று தலை இரண்டு இந்த அபூர்வக் கன்றுக் குட்டி பிறந்தது தமிழ் நாட்டில் உள்ள சேலத்தில் விஷயமறிந்து வேடிக்கை பார்க்க கூட்டம் குவிந்து விட்டது. ஆனால் ஒரு சோகம், அதற்கு முன்னரே கன்றுக் குட்டி இறந்து போய்விட்டது. இறந்த பின்பும் வேடிக்கை பார்க்க வந்தவர்களிடம் தலைக்கு 2 ரூபா வீதம் வசூலித்து
பாதித்தாராம் உரிமையாளர் செத்தும் கொடுத்த சின்னக் கன்று.
ஒட்டி இருக்கும் வயிற்றை உயர்த்திக் காட்ட உங்களால் முடியுமா? முடியாது என்பதால்தான் படத்தில் உள்ள சிறுவனுக்கு மவுசோ மவுசு பதினொரு வயதான பிற அமெரிக்கச் சிறுவனின் பெயர் ஜோர்ஜ் அட்கின்ஸ்,
மூச்சை உள்ளே இழுத்துவிட்டு ஏப்பம் விடும் சத்தத்தோடு தொடர்ந்து 2 நிமிடம்  ைவளியேற்ற வேண்டும் கேட்கும்போது சலபமாகத் தெரியும் எங்கே நீங்கள் து பாருங்கள் ஆகக் கூடியது முன்று செக்கன்கூட பலர் தாக்குப் பிடித்திருக்க பர்களே 0ே செக்கன் ஒரு நிமிடம் என்று தெரியும்தானே சிறுவனின் இந்தச் ா அமெரிக்காவின் பல அரங்குகளில் பல்லாயிரம் மக்களை வியப்படைய
கிறது ஏப்பராஜா
േ28-29, 1995
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சகிதம் காட்சி தருபவர் ஒரு ஆசிரமத்தில் பெண்கள் இல்லையா?) பு தும்புக்குப் போகமாட்டார். ள்ள கல்கத்தாவில்தான் சாமியார் வரிடம் உள்ள ஸ்பெசல் குணாம்சம் ரியுமோ? பக்தர்களோடு பேசும் Fங்கம் செய்யும் போதும் தலையில் ஒன்று படு அடக்கமாக இருந்து ருக்கும். 1981ம் ஆண்டு முதல் 10 கள் இதற்கான பயிற்சியைப் ம் சாமியார், இந்தச் தேங்காய் பார்க்க இப்போது கூட்டம் திரள
விட்டது. இனி யோகம்தான். ரின் பெயர் குருடிலிப் ராவ்.
கள் வீடு, எவ்வளவு சின்னதாக கையின் கீழ்ப் பகுதி உயரம் கூட து என்ன உலகில் சிறிய வீடோ? ம் சட்டுப்புட்டென்று முடிவுக்கு ம், இதே சின்ன வீடுதான் திரைப் LDIT GATLIDITGCT Luila, GTITGMITE pLisa, 67 ஏமாற்றுகிறது. திரைப்படங்களில் மான வீடுகளை குண்டு வைத்து காட்சிகள் வருகிறதல்லவா? ன பங்களாக்களைப் போல சிறிய ளை உருவாக்குவார்கள். பின்னர் ரம் மூலம் பெரிதாகத் தெரியச் ார்கள், நாங்கள் அது தெரியாமல் . IDIT GLIfu GGDL GTGTGTLDITi போடுகிறார்கள் என்று வியந்து படத்தில் பாருங்கள், வீட்டுக்குள் ரு கை நீள்கிறதல்லவா? சின்ன ள அடுக்கி செட்டப் செய்கிறார். ளை ஏமாற்ற எத்தனை தூரம்
றார்கள் பாருங்கள். இதனால் ம் நீதி யாதெனில், திரைப்படம் JË
போது அதிகமாகக் கண்களை
நம்பக்கூடாது.
Tani

Page 10
  

Page 11
772. A
ா SLSL SLSSLSLSSDLDLSDSDY L LMTTYL YY S YY YZ LLLL L
S SS LL DDDD ZYYYLLLL YYS LTLLZYLLLLLZ first
அங்குதான் இருந்தார் சுெ என்றாள் ■「」 -(-) SS S S TTTS TTTTT SZSTTYYTTDu TTTT TTTYT TT S TTSTT TTTLLT TTT TLTTTTT KL SqS S S S u SSTT u TTTTTSYT LTTSTTTTTTYSTTTTTSYYYSTTT TTSYLT L TTTT ST TTTL பாட்டிருந்த அப்படிால அாரு - 叫轟 @*
* * 「轟五轟三W■J層 அதற்காக அவரை மாதவி பொருளதாத்து கொண்டிருந்ததும் பம்பாய் படவுளால் I Da L. MLNT
- 曾J J血」轟「忒 நேரடித் தொடர்
வின் காதலை தன் மனமிருந்தாட்ட நறுவிட்டா ■ 』 பாலும் இதாபராத ஒப்பு:ாப்பா 黜 "" புாந்து கொண்ட்பிருந்து சாதாதா நெருப்பு ETT UT ETT FETTUJE AU MWILI
STETT ETECTIONITED STEUNIÕEale
பிந்தி நடிகை சோமி அ வர்தி விடயத்தி இயக்குநர் ஸ் என்ற (எண்ணெயாகுமரம் பான்றும் இந்திப்பத்தில் ஒரு பாடல் கார் SLSLLSZZS LLLLLLT TTk T SY uTLT SYYYTTYSYTTY S ZTLSLLLLLLLYYS LL L S DDDDDLLLLLLLY TLTLZZZYSZLLLLLLLZ LLTL LL SLLLLLLT LL LLL
>ருந்து மரமுன்நின்றுவிட்டாசோமி அலிபியக்குநருக்கு லத்த
அதிர்தி பட்டங்களை போடு மாமி என்று தினர் SSYYLTTLL S TLTY TTYST Y T D LS LTTTLLLLLLLS
விக்குநர்மி அபார ー、リ リcm口cm இருந்தின்
- I LILL-AFFARIJIET
LYL D Y TT KS TT L ZKK SS K LL ZLL
அந்த காந்தப் பார்த்து ரசிகர்கள் கொன்கு
ட ட யென்று ட்யர்ந்து போனது இப்போது ாந்து நடித்து வரும்படம் விஷ்ணுரவனயும்
தா சங்ாவியின்
சங்கவி இருவரும்
விஷ்ணுவில் ரசிக
தவிட அதிரா காட்ரின் வருகிறதாம் சங்கள் எது தெளிந்து பெட்டு நடித்திரு நாம் அடப் பாவ்மே எல்எம் எ தாவரகத்தான்
H
LEGJEartir (GESLAND TIL
ரிங்ா படம் ரவி நடித்து என்று பொ நலுங்கிள் ரன்
臀 ா நாாது క్ష్ S LLLLLZS LLLL T TTTTT TTTTT TTT L D S YYDLuLKSLLLLLLL 、 Elling Jerm Punatno
、 ா மொழிமாற்றுப்பட திர வரவிருக்கி
மொழி மற்றும் ய நிரைக்கு வரப்பாகிறது பிரண்டாவது பம்பாதிகபடலாம்ாப்படியா ஒரு பொள் பிருக்கும் அது எள்ளதுக்கவா வர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

MaNGOMGOMON EGEMÓN DAITü
நடிாாவுக்கு துங்கு எது என்றால் கொள்ளை பிரியம் காலை நேரத்தி போர்த்து முடிக் கொண்டு நம்பகான தூக்கத்தில் இரு பாராம் அம்மா ராஜமப் நாள் தட்டி எழுப்பிவிடு வாராம் மிா எழுத்தருள் வெண்டுமாய் அம்மாவின் கரம் பட வேண்டும் நடிகை பாலும் தாய்க்கு மா
கவிஞர் வைரமுத் சொந்தாக ஒரு கல்யான மண்டபம் கட்டியிருக்கிறார் ரளிாந்த் திறந்து வைத் * - um*真菌门 will traits கல்யான மண்டபத்துக்கு ாரு மாவி பொன்மன் Inflat (L III am Ly யிருக்கிறார் வைரமுந்து altfel unui trat சந்தர் எவரமுத்து புத்தி ாலி பிழைக்கத் தெரிந்தவர்
ன்று பாராட்டிார்
ција Шишић
லன்பேர்ட்ஸ் படப் பிடி புகள் வெளிநாடுகளில் நடந்து முடிந்து விட்டன.
பிரபுதேவா நக்மா ாடு வடிவேலுவும் வெ நாடுகளுக்குப்பாய் வந்தார் நடிக்க வந்த பின்னர் மட் மல்ல வாழ்கையிலேயே அ நான் வடிவேலுக்கு முதல் வது வெளிநாட்டுப் பயணம் "கண்னைக் கட்டிக்காட்டி விட்டது போல இருந்தது என்று உண்மையை சொல்
யிருக்கிறார் வடிவேலு
ARTICULUI MAN ir inferir ாத்தில் நாள் ரஜினிகாந்து . 11 ܕ பயன்ாம் செய்தாராம் இவண்
டனில் பாக்க வேண்டி இடங்களை ஒரு நாளில் குறித் நுக் கொடுத்தாராம் ரஜினி மறக்காமல் பார்த்துவிட்டு வந்துவிட்டேன் என்கிறார் வடிவேலு
FiOS GUITLs
நரம் ஆப்கே எவன் Alamatan MTsNIITTL is ilir Trini ான் மாதுரி டிக்ஷித் :
LATTI GRA si
கொண்டிருக்கிறது. இன்றுவரை ஹவுப்புள் காட் கள் நிாது படங்கள் பள்ா படம் பிந்தியாவில் நூறு நாட்களை தாண்டி Bill Hill , செந் SS கொண்டிருக்கிருக்கும் ஆங்
டியே ANTI III i III "LITTIIN *
ட்ரியனுள்
ா நெருப்பு விழாவிாதிகர ம
դա նուր նա իրավվելու դրա WEA.J. W. E.T.S.II. LLLLT L T LLTTLTLLL LL GL LLLL L
LT TT T LLL LL L YZ L LSTTT DD LLL LLLLL ZYS LLL LLLL L LLL LSLSLS
LD SYKTC D YY ZTTT SZ SL TL LT L LS L LLL கிறேன் என்று அர்த்தா ாவிட்டால் பொதும் என்று கம்பி ரீட்பு பாராம்
ராபாஸ்ட்ெடியாகப் பிடிப்பதில்தான்காம்பெற்றி
பந்தார் இப்போது அடியில்ாய தெளிவு யொன் A Anri at na கட்பதாலும் L T TTL K TL LLLLL S LLLL L L L L L Z S S L L L
ாவ முள்பொம் வந்த வயப்புகள்
1 ܓܢܬ ܪܗ
*T
| கோடிக்கு குறையாது
ரவிாம் நிறுவனம் விரைவில் பொன்விழாவைக் கொண்டாடப் பொது அதனை முள்ளிட்டு ஏ.ஆர்.ரகுமான் விசையில் பிரபுதேவ நடிக்கும் படியொன்றைத் தயாரிக்கப் போகிறது. இதற்காக பெரும் தொகை ஒன்று ரகுமானுக்கு கொடுக்கப்பட்டு விட்டது
LLLLLTTTTTTTTTTS T S T TTLTL Z D TTT S TTLL LLL LLLLLLLLS சொன்னால் நம்பவே மாட்ாள்முதலில் சில விபரங்கள் ஏ.ஆர்.ரகுமாள் இசையமைக்கும் பாடல்கட்டுக்கள் இந்திவெயிடும்பன் இலட்சம் தமிழில் வெளியிடும் புரிமைத்து 8 இலட்சம் வெளிநாட்டு விற்பனை உரிழைக்கு இலட்சம் இதெல்லாம் பிந்திய பன மதிப்பு நம் நாட்டு மதிப்பு இன்னும் அதிகம் இவ்வாறான விண்களில் விற்ப்ளின உரிமைகள் இருக்கும்போது சம்பளம் எவ்வளவு இருக்கும் நிச்சயமாக கொடிக்கு குளறயாது பிந்தியாவில் அதிக சம்பாம் வாங்கும்
ri hati தமிழிப் பு தமிழில் வந்து
து அதையடுத்து அதன் பெயர் விஷயம் மட்டும்

Page 12
தன்மையாகத் தாய் கருவுற்றது o தவுடன் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற வேண்டும். கருவுற்ற நாள் முதல் ஏழு மாதங்களுக்கு ஒரு முறையும், எட்டு, ஒன்பது மாதங்களில் 15 நாட்களுக்கு ஒரு முறையும், பிறகு பிரசவ காலம் வரை வாரம் ஒரு முறையும் மருத்துவரிடம் காண்பிப்பது அவசியம் ஒவ்வொரு முறையும் இரத்தக் கொதிப்பு மற்றும் ## உப்பு, சீனி உள்ளதா? என்பதை மருத்துவப் பரிசோதனை செய்து அறிந்து கொள்ள வேண்டும். முக்கியமாக தலைவலி, காய்ச்சல், சளி போன்றவற்றிற்கு தாங்களாகவே மாத்திரை வாங்கிச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். 2. L6OOT6) (p60) (D)
நான்காவது மாதத்தில் இருந்து குழந்தை வேகமாக வளர ஆரம்பிப்பதால் நன்கு பசி எடுக்கும். அப்பொழுது சத்தான உணவு உட்கொள்ளுதல் அவசியம் உணவில் காரம் குறைத்து காய்கறி, பழங்கள் நிறையச் சேர்த்துக் கொள்ள வேண்டும். நீரைக் காய்ச்சிக் குடிக்க வேண்டும். சிலருக்கு முதல் மூன்று மாதங்கள் வாந்தி அதிகமாக இருக்கும்.
பெண்களின் ஒவ்வொரு உறுப்பிலும் அழகைக் கொடுத்திருக்கிறார் அந்த இறைவன். இதில் நாம் தினமும் வேலை
செய்யும் கை விரல்களை கவனிக்காட்டா விட்டால் எப்படி?
கைவிரல்கள் சதைப் பிடிப் பற்று
மெலிந்து காட்சியளித்தால்தான் அழகு தெரியுமா? லேடீஸ் பிங்கர் என்று வெண்டைக் காய்க்கு பெயர் வைத்
திருக்கின்றனர். அப்படியிருக்க நம்ம விரல்கள்
அப்படிப்பட்டவர்கள் வாந்திநிற்கும் வரையிலும் திரவ உணவு உண்ணுதல் நன்று
தினமும் இரு வேளை குளித்து இலகு வான ஆடைகள் அணிய வேண்டும். பகலில் இரண்டு மணிநேரமும், இரவில் எட்டு மணிநேரமும் உறக்கம் தேவை. கடினமான வேலைகளைத் தவிர்த்து, சிறு சிறு G36AJ GODGAJU, GiT (6) FİİLLIGJITLD.
தடுப்பூசி,
கர்ப்பம் தரித்த முதல் நாலு மாதத்திற்குள் தலாவது தடுப்பு ஊசியும், ஒரு மாத ' இரண்டாவதும், பிரசவத்திற்கு ஒரு மாதம் முன்பு மூன்றாவது ஊசியும் போட்டுக்கொள்ளவேண்டும். இரண்டாவது அல்லது அதற்கு மேற்பட்ட பிரசவத்திற்கு 2 தடுப்பூசிகள் போதுமானது. இவ்வாறு தடுப்பூசி ப்ோட்டுக் கொள்வதால் பிறக்கும் குழந்தைக்கு நோய்கள் வராமல்
பாதுகாக்கலாம்.
கவனிக்க வேண்டியவை: சில பெண்களுக்குக் கர்ப்பகாலத்தின் போது சில அறிகுறிகள் தோன்றலாம்.
D.5/UGOOLDITG),
கர்ப்பவாயிலிருந்து இரத்தக்கசிவு அடிவயிற்றில் வலி, கால், முகம் வீங்குதல். திடீரெனப் பார்வை குறைதல், JIIIórafG). வாந்தி தொடர்ந்து இருத்தல் சிறுநீரக எரிச்சல், 8. பனிக்குடநீர் வடிதல் 9. குழந்தை அசைவு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தெரிதல்
10. வெள்ளைபடுதலும், நமைச்சலும், மேற்கண்ட அறிகுறிகள் தோன்றினால், கர்ப்பிணிகள் உடன் சென்று மருத்துவரிடம் ஆலோசனை பெற்று சிகிச்சை பெற வேண்டும். எடை அதிகரிப்பு
கர்ப்பிணிப் பெண்களுக்கு கர்ப்ப
காலத்தின் போது குழந்தை வளர்வதன் காரணமாகவும், கர்ப்பப்பை வளர்வதன்
முருங்கைக் காய் மாதிரி இருந்தா எப்படி?
சரி. வெண்டைக்காய் விரல்கள் மாதிரி இருக்கவேண்டுமானால் வீட்டு வேலைகளை சுறுசுறுப்பாகச் வெய்யவேண்டும்.
(போச்சுடா.அங்கதானே இடிக்கிது என்கிறீர்களா?)
பாத்திரம் தேய்த்தல், துணிதுவைத்தல் போன்ற வேலைகளைச் செய்வது கைவிரல்களுக்கு நல்ல பயிற்சியாகும்.
இரவு படுப்பதற்கு முன்பும், அதிகாலையிலும் கைவிரல் களில் விளக்கெண்ணை தடவி இரண்டு கை
அமரர் டாக்டர் மு.வரதராசன் தமிழகத்தின்தலைசிறந்த படிப்பாளி படைப்பாளி
கருத்தரங்கில் இன்று அவர்
"||||||||||||}}|BÜal) adlı fHIIIIIIIII
தமிழ் மொழி நல்ல மொழிதான் ஆனால் அதை வல்ல மொழியாக ஆக்கினோமா? பெரும்பாலோர் போற்றும் மொழியாக ஆக்கினோமா? இன்று எதை எடுத்தாலும் மக்கள் தொகையே வல்லமையாக வைத்துப் பேசப்பட் வில்லையா? தமிழ் மொழிக்கு அறிவுக் கலைகளில் செல்வாக்குத் தந்தோமா? நீதிமன்றங்களில் உரிமை நல்கினோமா? சிக்கூடங்களில் வாழ்வு வழங்கினோமா? ဂြိုးပွါ႔ါ7း வெறும் பேச்சு ஏன்?
வல்லமை இல்லாத நல்ல வாழாது தம்பி அது பொருட்பால் திருக்குறள் போன்றது தான்.
நம் முன்னோர் இதை மறந்த காரணத்தால்தான் எத்தனையோ இழந்தனர்
GöIGOLD ல்லாத
தமிழ்க்கலை நல்ல கலைதான் அதிலும் யாழிசை நல்ல இசைதான்; ஆனால் வாழ்ந்ததா? இல்லை ஏன்? முன்னே செல்வாக்குப் பெற்றவர்கள் யாழைப் புறக்கணித்தார்கள் பிறகு பொதுமக்கள் மறந்தார்கள் இன்று தமிழுக்கும் ஏறக்குறைய அதேநிலை இருப்பதை எண்ணிப்பார் உன் மனம் புண்படும்.
பொதுமக்களுக்குத் தங்கள் எதிர் காலத்தையும் நிகழ்காலத்தையும் சேர்த்து எண்ணித் தேவையை உணர இன்னும் தெரியவில்லை. அவர்கள் களிமண்ணாய்த் திரண்டு கிடக்கிறார்கள் யார் யாரோ 霹1 சேர்த்துப் பிசைந்து தமக்கு வேண்டியவாறெல்லாம் உருவங்களைச் 944 aloi Pli
LIMENTE BILLIGöt Inössiss IDLGli
GLO 22
I DJ. Girli
முதல் அதிஷ்டசாலிக்கு 955-55 Goes
முரசு 90 முதல் தொடர்ந்து 25 வாரங்கள் பரிசுக்கூப்பன்கள் வெளியாகும். 25 கூப்பன்களையும் பத்திரமாகச் சேகரித்துக்கொள்ளுங்கள் 25 கூப்பன்களும் வெளியான பின்னர் நாம் அனுப்பச் சொல்லும்போது
I DL" (DL)
நீங்கள் கூப்பன்களை அனுப்பி வைக்கலாம். முதல் அதிஷ்டசாலிக்கு தங்கநகை பரிசு காத்திருக்கிறது. 25 அதிஷ்டசாலிகளுக்கு அசத்தலான பரிசில்கள் காத்திருக்கின்றன.
பரிசில்களை வெல்ல தயாராகுங்கள்.
காரணமாகவும், பன்னிரண்டுகிலே குறைவாகவோ, அ அதற்குரிய காரண 6760L (960 DOITä. வளர்ச்சி குறைவா மேற்பட்ட குழந்:ை பனிக்குட நீர் அத பார்க்க வேண்டும். போது உண்டாகும் இருக்கலாம். ஆகே அவசியம்
இரத்தத்தில் ஈ இரத்தகுறுப்+ஆர். உப்பு, சீனி போ
கொள்ள வேண்டுப் குறுப் நெகடிவ் ஆ ஆர்.எச்.குறுப் செ தாய்ப்பால்
கொடுப்பது மிகவு குழந்தைக்கு நே அதிகமாகும். புட் குழந்தைக்கு வயிற்று ஏற்பட வாய்ப்புக்க
விரல்களையும் சே நிமிடங்கள் உருவிவு *ஒலிவ் எண்ணி விட்டு வந்தால் 6 மொழு வென்று பள இருக்கும்.
x 60LL பாவனையில் வி
அசைத்துப் பழகி அமைப்பு சீராவ சுறுசுறுப்பாகும்
kLJITOVII60L60IJI
வெண் கருவையும் கைவிரல்களில் தட6 பயிறு மாவு போட்டு விரல்கள் பேரழகுெ
மாம்பழத்தின் ே அரைத்து தேனுடன் இரத்தபேதி நிற்கும் நெய்யில் வறுத்து, சாப்பிட்டு வந்தால் ம மாங்கொட்டைப் பரு சிட்டிகை அளவு சாப்பிட்டால் மூல ே மாந்தளிர்களை உ சாப்பிட்டால் நீரிழில் LD Tefloajaj ETIb எண்ணெய்யுடன் கலி போட்டால் புண்கள் மாம்பழத்தை அதிகா றில் சாப்பிடுங்கள் 6 வீனம், மயக்கம் ( மாம்பழத்தை கருவுற்ற கள். குழந்தை ஊட் LDITLDup பத்து நன்கு மாம்பழங்களைப் பிழி வைத்துக் கொள் தேக்கரண்டி ஏலப்பெ சிறு சிறு துண்டுகளா கலந்து அகன்ற பெ Gallilula), 6061556 நாள் ஊற்றிய கலன் இதே போல் மாம்பழ மீண்டும் இதை வேண்டும். இம்மா தொடர்ந்து செய்ய ே Gallilufa'a GOG.I. நன்றாக உறைந்து ெ நன்றாகக் காய்ந்த பின் வெட்டி ஒயில் பேப் புகாத டின்னில் 6ை வரை பயன்படுத்தல
7. گیریے
தேவையானவை:
மாம்பழச்சாறு 1 of - 1 Ga.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எடை பத்திலிருந்து அதிகமாகும். அதற்குக் திகமாகவோ இருந்தால் ங்ளை ஆராய வேண்டும். இருந்தால் குழந்தை வோ அல்லது ஒன்றுக்கு தகள் உள்ளதா அல்லது கமாக உள்ளதா என்று
ல்லது கர்ப்பகாலத்தின்
ரத்தக் கொதிப்பினால் வ முறையான சிகிச்சை
மோக்குளோபின் அளவு
எச். குறுப், சிறுநீரில் ன்றவற்றை சோதித்துக்
2. பெண்ணுக்கு ஆர்.எச்.
இருந்தால், கணவனுக்கு
ய்வது அவசியம்.
தங்களுக்குத் தாய்ப்பால்
ாய் எதிர்ப்பு டிப் பால் குடிக்கும் வப் போக்கு அடிக்கடி ள் உண்டு.
சக்தி
ாத்து பிணைத்து, 15 பிட்டுக் கொள்ளுங்கள். ணயைத் தடவி உருவி கை விரல்கள் மொழு பளப்படைந்து அழகாக
அடிப்பது போன்ற ரல்களை வேகமாக
தினால் விரல்களின் தோடு விரல்களும்
பும், கோழி முட்டையின் கலந்து இரவில் |Î| 9;IIø)ạ0||Î69 LJở60)Jü
தாலைப் பாலில் நன்கு சேர்த்துக் கொடுத்தால் மாங்காய்த் தோலை சீனியுடன் கலந்து ாதவிடாய் ஒழுங்குபடும். ப்பைத் தூளாக்கி ஒரு தேனுடன் கலந்து நாய்க்கு நல்லது உலர்த்திப்பொடியாக்கிச் பு நோய்க்கு நல்லது. பலைத் தேங்காய் பந்து எரிகாயங்களுக்கு விரைவில் ஆறிவிடும். லையில் வெறும் வயிற் கை, கால் நடுக்கம், பல இவைகள் மாறிவிடும். பெண்களுக்கு கொடுங் டச்சத்துடன் பிறக்கும்.
g-TGSLIt
பழுத்த இனிப்பான ந்து சாற்றை வடிகட்டி ளவேண்டும். ஒரு ாடி, முந்திரிப்பருப்பை கச் செய்து இதனுடன் ரிய தட்டிலே ஊற்றி பும், மறுநாள் முந்திய வையின் மீது மீண்டும் மச்சாற்றை ஊற்றவும். (6) 6) I Liliuflaĵ76) GOGAJá, é, திரி ஆறு நாட்கள் வேண்டும்.
க்கப்படும் இந்தச் சாறு ட்டியாகி இறுகிவிடும். சிறு சிறு துண்டுகளாக பரில் சுற்றி, காற்றுப் பத்தால் ஐந்து மாதம் ாம். கெட்டுப்போகாது.
262// 9.
if|GBGADIT.
T. மேசைக்கரண்டி
ஒருவர் எவ்வளவுதான் படித்து இருந்தாலும், அவசர காலத்தில் சமய்ோசித |மாக செயல்பட வேண்டும் அவர்தான் 'புத்திசாலி என கருதப்படுகிறார். நீங்கள் சமயோசிதமாக செயல்படக்கூடியவரா? சிக்கலான நேரத்தில் அமைதியாக சிந்தித்துக் கொண்டிருப்பவரா? இதோ ஒரு குவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு சரி அல்லது தவறு எனபதில் அளியுங்கள் 1, டாக்டர்கள் எப்படி சத்திர சிகிச்சை செய்கிறார்கள் என டிவியில் காட்டினால் அதை நான் விரும்பிப் LIITÍNIL'JGL JGÖT. 2. கீழே விழுந்து அடிபட்டால் மற்றவர் களிடம் அனுதாபம் கிடைக்கும். சிலர் அதைவிரும்புவார்கள். ஆனால், நான் என் வலியை வெளியே தெரிவிக்க LDIILGL6öI. 13. இரத்தத்தை அவசரமாக தேவைப்படு
வோருக்கு வழங்க தயங்க மாட்டேன். எனது காரில், வைக்கும் முதல் உதவிப் பெட்டி, அவசர விளக்கு ஆகியவை எப்போதும் இருக்கும். சிக்கலான இயந்திரத்தைக்கூட இயக்கும் விதத்தை அறிந்து வைத்திருப்பேன். என் பொக்கட் டையரியில் போலிஸ், தீயணைப்பு ஆஸ்பத்திரி டெலிஃபோன் இலக்கங்கள் கண்டிப்பாக இருக்கும். 7. சிக்கலான நேரத்தில் என் உள்ளுணர்வு சரியான பாதையில் செல்லத் தூண்டும். 8. நல்ல ஆலோசனைக்கு என்னை அணுகலாம் என என் நண்பர்களுக்குத்
10. யாராவது என்னை அவமரியதையாகப் பேசினால் உடனே தக்க பதிலடி கொடுப் GLI6öI.
1. கார், பைக் ஆகியவற்றின் 'டுப்ளிகேட் சாவியையும் எடுத்துக் கொள்ளாமல் நான் வீட்டைவிட்டு வெளியேறமாட்டேன்.
12 சரியான நபர்களை உரிய நேரத்தில் தேர்ந்தெடுப்பது எனது திறமைகளில் ஒன்று.
மேலே உள்ளவற்றில் ஏதாவது 9க்கு மேற்பட்ட விடைகளுக்கு (912) நீங்கள் சரி என்று பதிலளித்திருந்தால் மிக புத்திசாலி என்று அர்த்தம்
எந்த திடீர் திருப்பத்தையும் சந்திக்கும் திறமைபெற்றவர் அவசரமான நேரத்தில் எல்லாரும் உங்கள் ஆலோசனையத் தான் (BÖL'LİTİTÜĞİ
58 'சரி வாழ்வா சாவா என்ற பிரச்சனையை சந்திக்கும் போது சமமான முடிவை நீங்கள் மேற்கொள்வீர்கள் உங்களது விரைவான தெளிவான சிந்தனை காரணமாக பலமுறை வெற்றிபெறுவீர்கள் 14 கரி: எந்த ஆபத்தான சூழ்நிலையிலும் நீங்கள் தப்பி ஓடுப்வரில் கடைசி நபராகத்தான் இருப்பீர்கள் எந்த முடிவையும் சுயமாக எடுக்க மாட்டீர்கள்
கறுப்பா இருக்கிறோமே என்
அழகுதான்! உங்களுடைய மனக் றையை தூக்கி எறிந்துவிட்டு நான் ப்போ அழ காயிட்டேன்' என்று ரு முறை சொல்லிப் பாருங்கள் ஓ.கே. இப்போ கீழே கொடுத்துள்
|செய்து பாருங்கள்!
கவலைப்படுகிறீர்களா? கறுப்பும் ஒரு
ஐடியாக்களை படித்து தொடர்ந்து
கறுப்பாக இருப்பவர்கள் பசு பாலுடன் கசகசாவைச் சேர்த்து அரைத்து குளிப்பதற்கு முன் உடல் முழுவதும் தடவி சிறிது நேரத்திற்குப் பின் குளியுங்கள். நாளடைவில் உடலின்இ நிறம் சற்று வெளுப்பாகும்.
* தக்காளிப் பழங்களை தினமும் நிறையச் சாப்பிடுங்கள்.
படத்தில் இருக்கும் பெண் ஒரு கவர்ச்சி அழகி இடுப்புக்கு கீழே 3 என்று இலக்கம் இருக்கிறதே வயதா?
சொல்வரா அழகி அது வாக்குச் சீட்டில் உள்ள அவரது இலக்கம் வாக்காளர்கள் கனவிலும் மறக்காமல் இருக்க வேண்டாமோ? அதற்காகத் தான் கண் இமைக்காமல் பார்த்து மறக்காமல் இருக்க இந்தத் தந்திரம்.அதாகப்பட்டது இவர் * ഖ['[[ബif ('#ള[[ ) ഒ്ഥi என்னுமிடத்தில் போட்டியிட்டார். இரவு விடுதிநாட்டியம்தான் தொழில் பெயர், ஆசி டயஸ் பிரச்சாரத்தின் போது S SLSLS S S S S S S S S S S
முந்திரிப்பருப்பு - 25 கிராம் நெய் - 1 மேசைக்கரண்டி செய்முறை பழுத்த மாம்பழங்களைப் பிழிந்து வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ளவும். அடிகனமான பாத்திரத்தில் இந்தச் சாற்றை விட்டு இளஞ்சூட்டில் கொதிக்க விடவும் சற்றுக்கெட்டியானதும் சீனி, மற்றும் ஏலப்பொடி, முந்திரிப்பருப்பு போன்றவற்றைக் கலவையில் போடவும்.
பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் வரை கைவிடாமல் (அடிப்பிடிக்காமல்) கிளறி பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வந்ததும் நெய்தடவிய தட்டில் கொட்டி துண்டுகள் போட வேண்டும் சுவையான ரசாசிவடி தயார்.
தெரியும், ! மற்றவர்கள் முடிவுதான் உங்கள் முடிவாக
தற்காப்பு கலைகளில் நான் பயிற்சி இருக்கும் கொஞ்சம் உஷாராக இருந்தால் பெற்றுள்ளேன். தான் நீங்கள் முன்னேற முடியும்
S SS LSL S LS S LS S LSL S L S L S LSLS S LSLS S SLSL SLS S LLLSS L S LSL LS LSL S LSL LSS
-5).jAUIUIII
/ ހަހަހަހަހަހަހަހަކަަހަހަހަހަޗަ / ހަހަހަހހނި
ல்ல நிறமாக இருக்வேண்டும் * நல்லெண்ணையுடன் சிறிது என்று யாருக்குத்தான் ஆசை இல்லை. தண்ணீர் சேர்த்து கைகளில் இட்டுத்
தேய்த்தால் வெண்ணை போன்று வரும். அதை உடலில் சூடுபறக்கத் தேய்த்துக் குளித்து வந்தால் தோலின் நிறம் மாறும்.
*சீரகம் போட்டுக் காய்ச்சிய தண்ணீரை தினமும் பருகிவந்தாலும்
இரவில் பூசி வந்தாலும் நல்ல லன் கிடைக்கும். விலையும் குறைவு!
உங்களிடம் ஏதோ ஒரு மாற்றம் தெரிகிறது'என்று எல்லாரும் சொல்
இந்த அழகி செய்த மற்றொரு பொதுச் சேவைகர்ப்பத்தடை உறைகளை வழங்கியமை இவர் கொடுத்த முக்கிய
சேக்சே அப்படியெல்லாம் பொய் உா
வாக்குறுதி என்ன தெரியுமோ? இனிஆடைக்
றைப்பே செய்ய மாட்டேன்' என்பதுதான் தேர்தலில் வெற்றி பெற்று விட்டாரா? என்றுதானே கேட்கிறீர்கள்? அமோகவெற்றி
ജൂ9തി. 28-29, 1995

Page 13
(11 (TCİA, GOLui L ShadowTib?
வங்காளக் கவிஞர் சக்தி
சட்டோபாத்யாயா மறைந்துவிட்ட அந்தக் கவிஞர் ଗ(g!!!.!!! கவிதை நிலவு ஒன்று இங்கே பிரசுரமாகிறது. சிறந்து உளவு பார்த்து: கவிதைகள் காலவெள்ளத்தால் பின் நட்சத்திரங்களிடம் அழிவதில்லை. எக்காலத்திற்கும் இ |பிரியா நட்பு கொண்டு
பொருந்துகிறது இயற்கை தரிசனத்திற்காக சூரிய சில்மிஷமில்லாத : தவமிருக்கும்! பேரிசியா அவ்வளவு இரைச்சல் FITG5 Juli) முடிவெடுத்துப் போகும் நீரில் மிதப்பது சந்திர வசீகரத்தினை
பினம் படம் பிடித்துக் காட்டும் C.
d U(65065(5L GLI1015 ITG). வநதான அவன? இரவின் இரவு வரும் தளசளவெனும் இரகசியங்கள் சுமந்துகொண்டு அதனால். இரவு சொல்வதெல்லாம் வைகறுை- -Զ//0/70//605 நான் ஒரு கொடுங்கோலன் கிழக்கின் தாழ்வாரத்தில் ஆட்சி செய்யும் SLGi Up510 (9.0/10 - செத்தோ நிலாவின் கூந்தல் விட்டு நிலாவிற்குப் பெளர்ணமி உயிரோடோ தவறி விழ்ந்த பனிப்பூக்கள் பிறக்கும்திடீர் என்று சூரியனுடன் சமர் செய்யும் இரவு பகல் இப்படி ஆகிவிடுகிறது தோல்வி என்று தெரிந்தும் இரண்டும் செய்து கொண் "... முயற்சிக்கும் : நஞ்சா.?
ğ5 IBsl35LD காதல் தீ Babaglgsrearmo இந்த தேசத்தின் நிம்மதியை என் un(Uä(š Grub? குலைத்துச் சென்று எல்லாக்கனவிலும் அமிர்தமும் நஞ்சுதானே! #? alfjö1 CP of) முளைக்குள்ளே FITCE5E5IGO) GOT DIT GOTTI னைவுகளில் விஷம் குடவிய, சோர்வு GÖT GOTIGO) 6560) (I) LOCO) ஆட்டோகிராப் வசனங்கள் வளர்ந்து வளர்ந்து : உயிரின் விசையை பெருகுகிறது. பேருக்காக வாழ்ந்திடும் | இழுத்துப் பிடித்தது
பெற்றோர்களைக் tral காண்கிறேன் தினம் o IFF
p/ಛಿ ಛೀ । யாருடைய (TOT கண்ணெதிரேயே OIDunjë Osm Alb. பரது
GLITE) | տ0ւքարն டும்; -Jalsár?" தறுண்டு போகிறதை
நேற்றும் இன்றும் inத்தும்; G2) தளசளவெனும் சந்தித்தவாறு. கானகக் '? (TGTO uவு சொல்வதெல்லாம் அள்ளுண்டுபோன கனிகளாய்ச் சிதறும் முதி நான் ஒரு கொடுங்கோலன்" அழகான செளந்தாயங்கள் காதல் கவிகள் (207 ------ ܓ ܐ ܨ ಇಂದ್ಲಿ : என்ற கணவாய் சுவைக்கும்
IG)/ITGO 961/56, சமாதானம் :* : கலை தமிழ் அகராதியில் நிற்கின்றேன் நான் இருப்பவன் கவிகள் 蠶
இருந்து. Carf Glacialist. தானாகவே கழன்று விட்ட
சொற்களில் 蠶
டி ஜோக்ஸ்
கொடுக்கிறேன்.
நண்பர் அட.அப்படியா? அவர் ஆமா.நான்தான் தபால்காரனாச்சே
ருசியினைப் பேசும்:
மீனம்: சுப நேரம்
பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி) RIGOG), 7 DG ஞாயிறு பொருள்நட்டம், மனக்கவலை. L.L. 2 IDG : பெரியோர் உதவி கெளரவம் LIBEG) 12 LDGKaf நீங்கள் வெளியிட் வாழ்க்கை உறவினர் உதவி காலை 6 மணி செவ்வாய்-உயர்ந்த நிலை, பணக்கஷ்டம் AIGO9) 9 DGM) செவ்வாய் அந்நியர் சகவாசம் கெளரவக் குறைவு காலை 7 LDGKIN புதன் வெளியிட வாழ்க்கை அந்நியர் உதவி பகல் 1 மணி தன் புதிய முயற்சி, பணச் செலவு LIRG) 12 LD68) வியாழன் காரிய சித்தி பொருள்வரவு (ETEOG) 6 DGRM) வியாழன்- உறவினர் பகை, மனக்கவலை U. 9 LDGOsN வெள்ளி- மனக்குறை நீங்கும் அந்நியா உதவி மு.ப. 10 மணி வெள்ளி பெரியோர் உதவி மனப்பயம் நீங்கும் பகல் 1 மணி | புதிய முயற்சி செலவு மிகுதி AFIGOG) 7. (DGNas
சனி செலவு மிகுதி, கடன்படல் 49;ITGA)Q) 7 LOGOxsf
அதிஷ்டநாள்-வியாழன் அதிஷ்ட இலக்கம்-4
ÁTTAR*ËM I
அவிட்டத்துப்பின்னரை சதயம்பூரட்டாதிமுன்முக்கால்
i-செவ்வாய், அதிவு Sib
ாயிறு தொழில் சிறப்பு பணவரவு * புதிய முயற்சி கெளரவம் செவ்வாய்-வீண் குறை கேட்டல், மனப்பயம் புதன் உயர்ந்த நிலை முயற்சி மேன்மை வியாழன் அந்நியர் உதவி அதிகார விருத்தி, வெள்ளி-பொருள் வரவு மனமகிழ்ச்சி சனி துயர்நீங்கும் முயற்சிபலிதம்
KIIGI0a) 7 DGDOM LIBEG) 12 LIDGONN LaGG), III DIGNON EIIGDG) 7 DGSM LIGG) I2 DGNON GRIGOGA) 7 DGSON LO), LJ, 2 DG6xf7
அதிஷ்டநாள் சனி, அதிஷ்ட இலக்கம்-8
உத்தராடத்துப்பின்முக்கால், திருவோணம் அவிட்டத்து முன்னரை ஞாயிறு பொருள் வரவு முயற்சி பவிதம் KINGDONGA) 6 LDGIRIM திங்கள்- பெரியோர் உதவி மனமகிழ்ச்சி LI&6) 12
செவ்வாய்-காரிய சித்தி கெளரவம் KIIGADA) 7 புதன் பொருள் வரவு செலவு மிகுதி LJUKG) 11 வியாழன் துயர் நீங்கும், முயற்சி பவிதம் முய 9 வெள்ளி-உயர்ந்த நிலை, பெரியோர் பகை ATGOG) 8 சளி மணக்கவலை பொருள் இழப்பு L146), 12
அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம் -3 35)
வம் பூராடம், உத்தராடத்து முதற்கால் விசாகத்து நாலாங்கால் அனுவும் கேட்டை) (f
GgTsiei) f'p'ILJ, LJGRAVAJTAJ காலை 9 மணி ஞாயிறு செய்தொழில் விருத்தி கெளரவம் STGDA) 9 UDG86||
ாள் புதிய முயற்சி மனமகிழ்ச்சி பகல் 1 மணி திங்கள் உயர்ந்த நிலை, பணக்கஷ்டம் шда 12 Indžić வாள் வெளியிடப் பயணம் செலவு மிகுதி காலை 9 மணி செவ்வாய் வீண் முயற்சி பெரியோர் பழி. IGoa) 9 local G தன் அந்நியர் உதவி கெளரவம் பகல் 1 மணி புதன் உறவினர் பகை முயற்சி தடை LJ456) 12 LD68af II விான் எய சித்தி, உயர்ந்த நிலை காலை 7 மணி வியாழன் பெரியோர் உதவி, பணவரவு LJJEĠ LI LOGAN all விெ நம்பிக்கை முயற்சி பவிதம் பகல் 12 மணி வெள்ளி காரிய சித்தி கெளரவம் AKTIGMA) 7 DGNING) வுெ மிகுதி உறவினர் உதவி காலை 6 மணி சளி வெளியிடப் பயணம் உறவினர் பகை பகல் 12 மணி ச
அறிவிடநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம் -1
na 23-29, 1995
அதிஷ்டநாள்-வெவ்வாய், அதிஷ்ட்ட இலக்கம்-7
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஊஞ்சல் கட்டினேன் 1/60055g/G UITGOT ஞாபகங்களை நிழலாட் (ச்) செய்வதற்கு
இழந்துபோன உறவுகளின் ஜீவரசங்கள் என் நிம்மதியை தீய்த்துவிட்டன
என் நெஞ்சிலே முடிந்துவைத்த உன் நினைவு முடிச்சுகள் 例
என்னை மறுந்துபோன நேரம்-கணத்தது ஏன் வாழ்வின் சகல சுகங்களும் அடகு வைக்கப்பட்டுள்ளன குைக்கும் உன் நினைவுகளால்
DIT GÖ7
தேடி வந்தபோது உன் கிதய வாசலை
या தாழிட்டுக்கொண்டாய்ட ஞாபகத்தியில் இந்த மனப் பிரளயத்தில் அதிகமாய் செத்தது OIL)))(OCUCI 600TIOCOf அந்நேரம் என் வாழ்க்கை இன்றுதான் կփսոցարտ
(TGT TOT ' இந்த பிரபஞ்சத்தின் மன்னித்துக்கொள் ( எந்த மூலையிலும் உன்னை எழுதிய 5/IP/05/
நிந்தி என் கிளநெஞ்சில் TÓT LDO76), Gil (DITLD LDGotl55/Ü GLIIGG/a7- இனி எந்துதேவதையும் புண்ணாக
விடிய விடிய முயன்றும் குடியிருக்க முடியாது
வெந்து கொண்டிருக்கிறது- 2-60°6′′. 190ნტ/წროს. .
கன்ஸியா உன்னை நினைத்தி
_T{}f} onlø01 பாவத்திற்காய். வினைப் போக்கும்; LTi-LDTAI šo). தையர் கவிகள் திட கூசம் *স্থািপ্ত IGAUNTİ B5O/26567 விமாக்கள்
T95,96GT இனிப்பவை திரு திருவிழாக்கள் தொலைந்துவிட்ட (արի 50/5fր 215 SOIL வரும் நிம்மதிக் னெடுக்க உகந்தவை: D55նակ , GLIND; sa த்தின் கவிகள் GUë OJTig05 雛 பவ முத்துக்கள் புஸ்வாணம் : : குனின் கவிகள் நம்பிக்கை " T 2007 0515557 ULLTötö (1910 (USLD) திருவிழாக்கள் ஜயபாலன்-ப்பிலை. 5076)5II(TOTITES அரசியல் 1050
51TL"#75 (TGÖTA வியாபாரிகளுக்கு போகும்
இந்த s/GLDI85 տՄյuւգան (ՍԵն:
|q|5 15 in கருங்கொடியூர் கவியூரன். திருவிழாக்களில்
மகன் பிள்ளையாருக்கு ஒரு லட்சத்து ஐம்பதினாயிரம் தேங்காய் உடைக்கிறதா வேண்டிக்கிட்டிருக்கேன்.
தந்தை அடப்பாவி நடக்கிறகாரியமாடா?
மகன் பயப்படாதீங்கப்பா நான் பரீட்சையில் பாஸ் ஆனால்தான் உடைக்கிறதா
கமலா தலைவலி என்று வந்த ஏன் கணவரிடம் அப்படி என்ன
வேண்டிக்கிட்டேன். சொன்னீர்கள் டாக்டர் தினமும் ஆசிரியர் பட்டம் பறக்கிறது. இது என்ன சுடுகாட்டுப் பக்கம் காலம? டாக்டர் தினமும் இரவில் ஆவிபிடிக்கச் மாணவன் சரியான காற்றுக் காலம் Garner(Baggöt!
கப நேரம் மிதுனம் சுய நேரம்
கர்த்திகைப் பின்முக்கால் ரோகிணியிருகடத்துமுன்னரை மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூத்து முன் முக்கால்
ாயிறு தொழில் விருத்தி செலவு மிகுதி பகல் 12 மணி ஞாயிறு பொருளாதார கஷ்டம், கடன் சுமை SITGINDGAU 6 LDGAAN |ங்கள் மனக்குறை நீங்கும், உயர்ந்த நிலை காலை மணி திங்கள் வெளியிட பிரயாணம், மனக்கலக்கம் LIBE) 12 LDGs) சவ்வாய் பெரியோர் உதவி, பணக்கஷ்டம் காலை 6 மணி செவ்வாய் துன்பம் நீங்கும் முயற்சி பவிதம் HIIGMa. 6 Das தன் பிரயான மிகுதி தேகசுகம் பாதிப்பு பகல் 1 மணி புதன் அந்நியர் உதவி குடும்பக் கஷ்டம் L.LI, 1 Degas யாழன் காரியத் தடை கெளரவக் குறைவு முய 10 மணி வியாழன் உறவினர் கலகம் மனப்பயம் AIGG) 7 LOGII வள்ளி-புதிய முயற்சி, பணச் செலவு காலை 7 மணி வெள்ளி- துயர் நீங்கும் காரிய சித்தி பகல் 12 மணி னி அந்நியர் உதவி, மனக்கலக்கம் LIGGA) I2 DGRN || FMN- வெளியிட வாழ்க்கை மனச்சுமை IgMA) I Los
அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம்-5 அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-3
I, , , ,
(புனர்பூசத்து நாலாம் கால் பூசம், ஆயிலியம்) ஞாயிறு தொழில் விருத்தி செலவு மிகுதி திங்கள்- அந்நியர் சகவாசம், மனக்குறை நீங்கும். செவ்வாய் துன்பநிலை மாறும், பணவிரயம் KITGANGA) 9 DGNaf புதன் பெரியோர் உதவி கெளரவம் as 11 local வியாழன் குடும்ப சுகம் செலவு மிகுதி UpL. 10 DG வெள்ளி காரிய சித்தி, உறவினர் உதவி LJAG) 13 LOCOM சனி முயற்சி பவிதம் மனமகிழ்ச்சி
அதிஷ்டநாள்-வியாழன், அதிவு
(மகம், பூரம் உத்தரத்து முதற்கால் ஞாயிறு துயர் நீங்கும் உறவினர் உதவி BTG09a) 9: EDGEN
திங்கள்- வீண் குறை கேட்டல் பயனற்ற செயல் D) Lj. 2 Ing செவ்வாய்-தொழில் விருத்தி, மனமகிழ்ச்சி Troia G. Do புதன் வெளியிடப் பயணம், உயர்ந்த நிலை LJUSG) I2 DGNIN வியாழன் இனசனக் கொண்டாட்டம் மனமகிழவு வெள்ளி பணவரவு காரிய சித்தி Liga 7 LDas சளி பெரியோர் நட்பு தேகசுக நன்மை BAIGOAN 6 LDGOSKIN
த்திரையின் பின்னரை சுவாதி விசாகத்துமுன்முக்கால் (உத்தரத்துப்பின்முக்கால், அத்தம் சித்திரையின் முன்னரை) ாயிறு தொழில் சிறப்பு மனமகிழ்ச்சி பகல் 12 மணிஞாயிறு உயர்ந்த நிலை புதிய முயற்சி LJJJEGA) 1.2 LONGMOs ங்கள்- காரிய சித்தி கெளரவம் காலை 7 மணி திங்கள்- துன்பம் நீங்கும் காரிய சித்தி ARTIGOGA) 9 LINGKAN சவ்வாய் தொழில் மந்தம், பணக்கஷ்டம் பிய 2 மணிசெவ்வாய்பெரியோர் உதவி தொழில் சிறப்பு ... 1 in தன்- உயர்ந்த நிலை, முன்னேற்றம் காலை 9 மணி புதன் இனசன விரோதம் பயனுள்ள செயல் SIGNGU 7 DNA யாழன் வீண் முயற்சி காரிய சித்தி பகல் 12 மணிவியாழன் அந்நியர் உதவி, மனமகிழ்ச்சி SIGA) 0 LDGM) வள்ளி தொழில் சிறப்பு பணவரவு காலை 9 மணிவெள்ளி புதிய முயற்சி தெய்வ நம்பிக்கை LALU 2 LIDGN
- உயர்ந்த நிலை முயற்சி பலிதம் பகல் 12 மணி சனி வீண் மனஸ்தாபம் கெளரவம்
அதிஷ்டநாள்-வெள்ளி அதிஷ்ட இலக்கம்- 6 அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-9

Page 14
urüurt (Up Jet élg) கதை
ஒர் ஊரில் வினோதன் என்ற வியாப்ாரி இருந்தான் இளைஞனான அவனுக்கு இருபது வயதிருக்கும். பல ஊர்களுக்குச் சென்று அவன் வியாபாரம் செய்வான் சிறுவயதிலிருந்தே அவன் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்ததால் அவனுக்கு வியாபார நுணுக்கங்கள் எல்லாம் தெரியும். அதனால் அவனுக்கு நிறைய லாபமே வந்தது. அவனிடம் எப்போதும் பணம் இருக்கும்.
அவன் வியாபாரத்திற்காக வெளியூர் சென்று திரும்பும்வரை அவனுடைய தந்தை சின்னத் தம்பி மிகவும் கவலையோடிருப்பார் நிறையப் பணத்துடன் செல்லும் வினோதனிட மிருந்து திருடர்களும், வழிப்பறிகாரர்களும் அதனை அபகரிக்க முயன்று அந்தப் போராட்டத்தில் அவனைக் கொன்று விட்டால் என்ன செய்வது என்பதே அவர் கவலை.
அதனால் வினோதன் ஒவ்வொரு முறையும் வியாபாரத்திற்காகப் புறப்படும் போது "தனியாகப் போகாதே எவரையும் நம்பாதே இரவில் வெளியில் செல்லாதே
உண்ணக் கொடுத்தாலும் உண்ணாதே." என்று அறிவுரை கூறுவார்.
வினோதனும் "சரியப்பா" என்று G.FITG GIGT.
யார் பேச்சையும் கேட்காதே, எவர் எதை
貓
/ 須
份 纱
须 Z
须
"
"لیبرڑ{{
/% - -
சிறந்த வர்ணத்திற்கு
வர்ணம் தீட்டு
பாராட்டுக்குரியவர்கள்
பரிசுதரும் எண்ணம்
போட்டி இல; 97
தலைநகா - கோபன் ஹேகன் பரப்பளவு - 43,074 சதுர கிலோ மக்கள் தொகை - 52,00,000 மொழி - டானிஷ் எழுத்தறிவு - 99% சமயம் - கிறிஸ்தவம் நாணயம் - குரோன்
அமைவிடம்
(ONGDIGT
வடக்கு ஐரோப்ப
பா. நிரஞ்சன்,
இந்துக் கல்லூரி மட்டக்களப்பு
எ.எச். ஹாரிஸ் சிலா நஸ்ரியா மகா வித்தியாலயம் சிலாபம்
ஆ கிரிஷாந்தினி
தமம வித்தியாலயம் பதுளை
யோகேஸ்வராஜா தம்பிலுவில் ܬܐ
தமமவி, தம்பிலுவில்
அ. முஹம்மத் அஸாம்
ஸாஹிரா தேசிய கல்லூரி புத்தளம்
ந. நவீனா இல. 65/27, விஸ்ட்வைக் றோட் கொழும்பு 15
பசுபிக் கடல் பகுதியில் வெளவா அளவில் காணப்படுகின்றன. இந்த
நாமகள் வித்தியாலயம் கல்குடா
எம் கஜரதன், லி அரவிந்தன் பூ கோணேஸ்வர உடப்பு இந்துக்கல்லூரி திருகோணமலை ந பவிதா ரீ ரதீஸ், 141/3, மருதானை றோட்
IDCUP, IGOGNI.
பகுதிகள் இறக்கை போல் விரிந்தி வெளவால் மீன் என்கின்றனர். ஆனால்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தம்பி
الزن
பள்ளிக்குப் போகணும் தம்பி நீ
th [[گي பாடங்கள் படிக்கணும் தம்பி ويكي பகுத்தறிவை வளர்க்கணும் தம்பி நல்ல ܡܠܬܐ பண்போடு திகழனும் தம்பி
துள்ளி விளையாடு தம்பிநண்பனை எள்ளி நகைக்காதே தம்பியாரையும்
தோளோடு சேர்த்திடு தம்பி ஏளனம் செய்யாதே தம்பி தூய்மையாய் இருந்திடு தம்பி நாளும் இன்னல் விளைக்காதே தம்பி நல்ல
துடிப்பாய் விளங்கிடு தம்பி இன்பம் குவியும் தம்பி
அனுப்பியவர்: எம் முகைதீன்
விடுவேன்" என்று பயமுறுத்தினான். அப்போதுதான் தற்காப்புக்கு ஆயுதம் ஏதாவது வைத்துக்கொள்' என்று தந்தை சொன்னது நினைவுக்கு வந்தது. "ஐயோ அப் பா! நீங்கள் சொன்னதைக் கேட்காமல் போய் விட்டேனே" என்று வாய்விட்டு அழுதான். "உன் அப்பா என்ன சொன்னார்?" என்று கேட்டான் அந்தத் திருடன்
"தற்காப்புக்காக ஒரு ஊசியாவது வைத்துக்கொள். அது உன்னைக்
Z
&
ޗަޗަހަ%/
அறிவுரைகள் கூறுவதோடு இன்னொன்றையும் அடிக்கடி சொல்வார் சின்னத்தம்பி, "வினோதா வியாபாரத்திற்கு நீ தனியாகச் செல்கிறாய்; வியாபாரம் :P:P:* கூறுவார்?" முடிந்து நீதனியாக வருகிறாய்; எப்போதும் "கூரான கத்தியை விடவா உன்னிடம் நிறையப் பணமிருக்கும். சின்னஞ்சிறு ஊசி பெரிசு?" என்று அதனால் திருடர்கள் உன்னை வழிமறித்து தனது சட்டையில் குத்தி வைத்திருந்த அவைகளை அபகரிக்க முயற்சித்து உன் : வினோதனிடம் கொடுத்து, உயிருக்கு ஏதாவது ஆபத்து வரலாம். "இந்தா ஊசி, இது உன்னை அதனால் தற்காப்புக்காக நீ ஒரு ஆயுதம் எப்படிக் காப்பாற்றப்போகிறது என்று வைத்திருப்பது நல்லது அதற்காக பெரிய பார்ப்போம்," என்றான் திருடன் கத்தி வைத்துக்கொள்ள வேண்டிய அதை வாங்கிய வினோதன், அவசியம் இல்லை. சிறு ஊசி கூடப் அப்படியும் இப்படியும் திருப்பித் போதும்." எனறு கூறுவார். - - - - - திருப்பிப் பார்த்தான்
இதைக் கேட்டு வினோதனுக்குச் சிரிப்பு "என்ன பார்க்கிறாய்?" என்று வரும் 'கத்தி வைத்திருந்தாலாவது கேட்டான் திருடன் பரவாயில்லை. சிறு ஊசியை வைத்து "உடைந்த ஊசி" என்றான் என்ன செய்ய முடியும்? என்று தனக்குத் வினோதன். தானே கூறிக்கொள்வான். "உடைந்த ஊசியா? இருக்காதே ஒரு நாள் வினோதன் வியாபாரத்தை என்று ஊசியைப் பார்க்கக் குனிந்தான் டித்துக் கொண்டு வரும்போது நனறாக ஊசியைச் சரேலென்று திருடனின் ருட்டி விட்டது அன்று அவனிடம் கண்ணில் குத்தி விட்டான் வினோதன் நிறையப் பணம் இருந்தது கண்ணிலிருந்து இரத்தம் பீறிட கீழே அவனை வெகு நேரம ாகக் விழுந்து திருடன் "ஐயோ.ஜயோ" என்று கண்காணித்து வந்த ஒரு திருடன் கத்னான் அவனைப் Úಣಿ! தொடர்ந்தான். ஒரு அதுதான் சமயமென்று ஒரே திருப்பத்தில் 96.160607 மறித்து ஒட்டமாக தன் ஊரை நோக்கி ஓடினான் தன்னிடமிருந்த கூரான கத்தியைக் காட்டி, வினோதன்.
"பணத்தைக் கொடுத்து விடு. அ - இல்லாவிட்டால் உன்னைக் கொன்று
og CD E 1 (LS
பந்தல் கால் நாலு பவழக்கால் நாலு வெள்ளித் தடி இரண்டு, வெண்சாரம் ஒன்று - அது என்ன? 2. நாலு காலுண்டு, நடப்பதே இல்லை. நம்மைப்போல் கைகள் உண்டு, பிடிப்பதே இல்லை. அது என்ன? 3. வட்டமுகம் இரண்டு பக்கம், முகத்தில் கறுப்புத் திலகம், முகத்தை விரலால் தட்டத்தட்ட முனகல் சத்தம் எங்கும் கேட்கும். அது என்ன? 4. (BLI ITGI ITGI, GBL U IT u diż, G) U, IT GosT (BLI இருப்பான், போகுமிடமெல்லாம் கோடிட்டே போவான்? அவன் யார்? 5. பொங்கும் அழகு தரும் , பொன்போல மினுமினுக்கும், மங்கலத்தின் சின்னம் அது மங்கையரின் தோழி அது அது 6T660TP 6. தரையில் வளராத மரம் தலைமேலே வளரும் மரம், கிளை உண்டு, இலை இல்லை. அது என்ன? 7. எவருக்கும் முகம் காட்டுவாள். ஆனால் முதுகை மட்டும் gILLlosILLT6il. -916).16il UIIIsi? 8 அக்காள் சப்பாணி, தங்கை நாட்டியக்காரி இந்த இருவரும் இல்லாவிட்டால் எந்தக் குடும்பமும் நடக்காது - அவர்கள் யார்? 9 அடங்கிக் கிடப்பான், திடீரென்று
அலறி அலறி குரல் கொடுப்பான் எடுத்துக் காதில் வைத்தால் ஏதோ
அமைந்துள்ளது. சுமார் 500 தீவுகளடங்கியது. இதன் தெற்கில் ஜேர்மனியும், கிழக்கில் சுவீடனும் எல்லைகளாக அமைந்துள்ளன.
வரலாறு மிகப்பழமையான நாடு இரண்டு உலகப் போர்களிலும் டென்மார்க் நடுநிலை வகித்தது. 1939 இல் ஜேர்மனியுடன் போரில்லா ஒப்பந்தத்தை ஏற்படுத்தியிருந்த போதிலும், 1940 இல் ஜேர்மன் படைகள் டென்மார்க்கில் நுழைந்தன. 1945 இல் ஜேர்மனிக்கு எதிர்ப்புக்கூடியது. இவ்வருடத்திலேயே ஜேர்மனி, டென்மார்க்கை விட்டு விலகியது. 1953 இல் புதிய அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டது. பரம்பரை அரச வம்ச ஆட்சியும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற அமைப்பும் கொண்டது. மகாராணிக்கு பாராளுமன்றத்திலும் அதிகாரம் உள்ளது.
பொருளாதாரம் கப்பல் கட்டுதல், துணி ஆலைகள்
இரும்பு, உருக்கு ஆலைகள், ஆகிய துறைகள் வளர்ச்சியடைந்துள்ளன. மொத்தப்பரப்பில் 75 சதவீதம் விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது. பால் பொருட்கள் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. நாட்டில் 67 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இங்கு அணுமின் நிலையம் ஒன்று கூட இல்லை.
சொல்லிக் கதை அளப்பான் அவன் R N汉 SAN ప్లొ N k. / LIIIII? 6) fløODIL 95657
滚 XIII./XX rgreeபகுே 6 影ö 2.8 se09gae a "ge ( G '8 நிறழிப் ۔۔۔۔۔۔
sluggoingot ரகுமிழிர g hIqLISP (9) 1g9|LICT "9 அமர்பர் 8 SA (9 p.400 g 0)LJUNGTI I - தொகுப்பு- செல்வி ஏ. அகல்யா
NYS உடல் அமைப்பு இருக்கின்றது. இந்த N š NETSKI அழகே மீனுக்கு எதிரியாக உள்ளது. ১২২২ SSS தூரத்தில் வரும் போதே பளிச்சென்று *స్ట్ Njt': தெரிவதால் எதிரிகள் இந்த மீனைச் } %。 GOUL தின்று † I/、//「"、"// எதிரிகளிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக்『 تح•ERR * Moমপ্লে'-S :میر(آیینهٔ ای கொள்ள, கடல் தாவரங்களில் உள்ள
இலைகளின் அடிப்பகுதியில் சென்று. ல் மீன்கள் அதிக போன்று கறுப்பு நிறமாக இல்லாமல் நீச்சலடிக்காமல் இறந்தது போன்று மீனின் செதில் கவர்ந்திழுக்கும் பல வண்ணங்களைக் அப்படியே மிதந்து கொண்டிருக்கும். ருப்பதால் இதை கொண்டிருக்கின்றன. கடும் சிவப்பு, மஞ்சள் எதிரிகள் அப்பால் சென்றதும்,
வை வெளவால் நிறத்தில் பட்டை தீட்டியது போல் இதன் அங்கிருந்து தப்பி ஓடிவிடும்.
(.28-29.1 995

Page 15
பூலான்
பூலான்தேவிதான்.
பூலான்தேவி,
கொள்ளைக்காரியாக மாறியது நிர்ப்பந்தம் மனசு மட்டும் எப்போதும் வெள்ளைதான் யார் அது?
இந்தியாவைத் தாண்டியும் பெரும் பிரபலமான பெயர் பூலான்தேவி அவரது புகழைப்பார்த்துவிட்டு சொந்தக் கதையைச் சொல்லுங்கள் படமாக்குகிறோம் என்று கேட்டார்கள் சரி என்றார் பூலான்தேவி
படத்தைப் பார்த்தவருக்கு அதிர்ச்சி நிர்வாணக் காட்சிகள் அதிகம் தனது கொள்ளைக்கூட்ட காதலனின் மேலே இருந்து பூலான்தேவி உறவு கொள்வது போலவும் ஒரு காட்சி வருகிறது. அப்படி நடந்ததே இல்லை என்று மறுத்ததோடு கோட்டுக்கும் போனார்
இதற்கிடையே சிறையில் இருந்து வந்த பின்னர் உமத்சிங் என்பவரைக் கல்யாணம் செய்தார் பூலான் பூலான்தேவியின் பிரபலத்தை வைத்து பணம் சம்பாதிக்க நினைத்தார் உமத்சிங் அதனால் அவரது உறவை வெட்டி விட்டார் பூலான்
பூலான்தேவி இப்போது எப்படி இருக்கிறார்? அறக்கட்டளை ஒன்றை உருவாக்கி பெண்களின் முன்னேற்றத்திற்காகப் போராடி வருகிறார் ஒரு காலத்தில் துப்பாக்கிதான் நியாயம் கிடைக்க ஒரே வழி என்று நம்பியவர் திரும்பிவிட்டாலும் மனதுக்குள் இன்னமும் பழைய பூலான்தேவியில் பாதி
இந்தப் ப்ேட்டியைப் படித்துவிட்டு நீங்களே சொல்லுங்கள் பூலான் uortosanittija?
烹调 - 7000 கிராமவாசிகள் முன்
ன்று அமைதிவழிக்கு கேள்வி
ருக்கவே செய்கிறது.
ܪ�ܲ ܢ . சர்ச்சின் டென்டுல்கர்
நீங்கள் கருதுகிறீர்கள்? பதில் என் வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இருந்ததே
(U) LD
இல்லை. அதனால் அது 64/76նeu (լուց պth/ கேள்வி எதைக் கண்டால் உங் பதில் நான் பயத்தை அறிந்த
எதிர்க்கப்பழகியவள். எ L JIDflu IIIa) u6in. கேள்வி: உங்கள் வாழ்க்கையில் மா
արիք பதில் உத்தரப்பிரதேச முன்னாள்
யாதவ், அவர் சித்திரவதைகளுக்கு ஆளாக் லிருந்து வெளியே வந்திரு தெரியாது. கேள்வி மற்றவர்களிடம் உங்களு பதில் பொய் இரட்டை வேடம் கேள்வி: உங்களுக்குள் நீங்கள் 6 பதில் ஏழ்மையான தாழ்த்தப்பட்ட
வெறுக்கிறேன். அப்படி பி அநியாயங்களுக்கு நான் அடுத்தது என் முகம் நான் கேள்வி: உங்களுடைய சொத்து? பதில் என் வாழ்க்கை
உங்களை எது கவலை பதில் மற்றவர்கள் தங்கள் சுய
ஏமாற்றும் போது, கேள்வி: உங்களுக்கு பிடித்த வ Uggi): /ih/DIT. கேள்வி எங்கே செல்ல விரும்பு பதில் எங்கே தனிமையில் நிம்மதி கேள்வி: யாரையாவது காதலிக்கி
aba IIa) fly
மணம் செய்து கொள்வதால் ஒருவனுடை விடுகிறது என்றவாதத்தை நான் ஒப்புக்கொள்
புகழுக்காக மக்களிடமிருந்து பிரத்தியேகமான எதையும் நான் எதிர்பார்க்கவில்லை.
கே இருப்பினும் ஆசைகளும் இருக்கலாம் அல்லவா..? டியகோ, மர்டோனா போன்றோர் அதற்காகவே ಇಲ್ದೇ ஈடுபடுகின்றனரே!
டண் அதற்காக சமுதாயக் கட்டுப்
இந்தி
கர்களும் ஏகம் வினைப் பெற்று
உங்கள் வாழ்வில் எத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன?
டெண் எதிப்பார்ப்புக்கள் எப் போதும் வானளாவ உயரமாகத்தான் இருக்கும் எனினும் என்னைப் பொறுத்தமட்டில் மகிழ்ச்சியான வாழ்க்கை வினைப் பெற்றிருக்கிறேன். எனது தாளில் பல கடமைகள் ஏறியுள்ளன. அவற்றையும் தாங்கி தீர்த்து வைப்பதில் வெற்றிகாண வேண்டும்.
"பணம் வாழ்க்கைக்கு பிரதானம்
நான் பாதுகாப்பினை அது வழங்குகிறது."
கே சர்ச்சின் டெண்டுல்கர் என்றி பதில் எத்தகைய அனுகூலங்களைப் பெற்றிருக்கிறீர்கள்?
ட எல்லாரிடமும் அடக்கத்துடன் புகிறேன். சகலருக்கும் செலுத்துவதுடன் முதியவர் ப்ேபடிந்து நடக்கக்கருது எனக்குக் கிடைத்துவரும்
േ28-29, 1995
பாடுகளைத் தகர்த்தெறிவதை நான் வன்மையாக எதிர்க்கிறேன். எடுத்துக்காட்டாக போக்குவரத்து விதிகளை மீறினால் யாராவது ஒருவர் தெருநடுவே உயிரிழக்க வேண்டிய நிலை ஏற்படலாம். டெண்டுல்கர் என்ற நிலையில் நான் இதனை அனுமதிக்க மாட்டேன். இந்தப் பெயருக்கு களங்கம் ஏற்படாமல் எச்சரிக்கையாக இருப்பேன்.
கே.நீங்கள் திருமணம் செய்துள்ளதைப் பலர் அதிசயத்துடன் பார்க்கின்றனர். இதனால் கிரிக்கெட்டில் உள்ள உங்கள் கவனம் திசை மாற்றப்படக்கூடும் என்பதனால் சற்றுத் தாமதித்து மணம் முடித்திருக்கலாமே என்று பலர் அபிப் பிராயப்படுகின்றனர்.?
டெண்: இந்த வாதத்தை என்னால் ஒப்புக் கொள்ள முடியாது. வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் அவசியமானதொன்று திருமணம், திருமணம் எனது வாழ்விலும் சாதாரணமான ஒரு பகுதியே கவாஸ்கார், வெங்கஸ்கர், சிறிகாந்த், கபில் தேவ் ஆகிய எல்லோரும் திருமணமானவர்களே அவர் களுடைய திருமணம் எந்தவகையிலும் கிரிக்கெட் விளையாட்டுக்கு குந்தகமாக இருந்ததில்லை.
கிரிக்கெட் விளையாட்டிலுள்ள என்னு டைய ஆர்வத்தை எனது திருமணம் எவ்வகையிலும் திசைதிருப்பப் போவதில்லை என்றே நம்புகிறேன்.
கே. திருமதி அஞ்சலி டெண்டுல்கள் கிரிக்கெட்மீது ஆர்வமுடையவரா?
டெண்:முன்னர் ஈடுபாடு இருந்ததாகத் தெரியவில்லை. இப்பொழுது சற்று ஆர்வம் காட்டத்தலைப்பட்டுள்ளார்.
கே! உங்களிடம் தயாரிப்பு நிறுவனே குடிவகை தயாரிப்பா
ஒத்தாசை தருமாறு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பதில் என்னை நானே காதலிக்கிறேன். கேள்வி நீங்கள் எப்போதாவது பொய் சொல்வீர்களா? பதில் மற்றவர்கள் தான் என்னை பொய்சொல்ல வைக்கிறார்கள் சேகர்கபூர் எடுத்த படத்தை எதிர்க்கும் படி உமத்சிங் தான் என்னைப் பொய் சொல்ல வைத்தார். பணம் சம்பாதிக்கலாம் என்று நினைத்து என்னை அப்படி சொல்லச் சொன்னார் கேள்வி: உங்கள் வாழ்க்கையில் எந்தச் சம்பவத்துக்காக நீங்கள்
அதிகம் வருத்தப்படுகிறீர்கள்? பதில் உமத்சிங்கை திருமணம் செய்தமைக்காக வருந்துகிறேன். கேள்வி அழுத அனுபவம். பதில் என் கடந்த காலத்தை நினைத்தால் அழுகை வரும் கேள்வி மரணம் பற்றி? பதில் அது எந்த ரூபத்தில் வந்தாலும் அதை எதிர்கொள்ளத்
தயாராக இருக்கிறேன்.
আিম ভৰি এ
சரணடைந்தபோது
பற்றி நான் என்ன
ளுக்கு பயம்?
து இல்லை. அதை ர்ெத்துப் போராடப்
றத்தை ஏற்படுத்தியவர்
முதல்வர்முலாயம்சிங் L/16) இன்னும் Lal) யிருப்பேன். சிறையி ப்பேனா என்று கூட
'836)
// 1.
தப்புக் கணக்கு
அண்ணன் தம்பி இருவர் அண்ணன் ஊர்ப்பெரிய
பாகப்பிரிவினை என்றாலும் அண்ணன்தான் செல்வான் அமளி அடங்கும். ஊர் சீர்படும்.
தம்பி ஏருண்டு தானுண்டு என்று இருப்பவன் அண்ணன் தனக்கேற்றது செய்கிறான், நாம் நமக்கு ஏற்றது செய்கிறோம்
நக்கு பிடிக்காதது? 5.RITLD GJATIJ, Ιηού οΤοδηγορήά Θαπα:
ஏமாற்று வேலை. எனறுதான தலையணை மந்திரம் ஏறுசுறவரையல எணணிக் கொணடிருநதான அது விரும்பாதது? தலைக்கேறியதும் ஏன் நிமட்டும்தான் ஊர்ப் பெரியதனம் பார்க்க வேண்டுமா? நான்
என்ன நம்ம குடும்பத்து உழவு மாடா? என்று அண்ணனிடம் வம்புக்கு நின்றான். அண்ணன் சூட்சுமம் தெரிந்து கொண்டான்- 'தம்பி நீயே இனி, ஊர்ப் பெரிய தனக்காரர் வேலையைப் பார் நான் காடு கழனியைக் கவனித்துக் கொள்கிறேன். எதற்கும் இரண்டோர் நாள் என்னோடு வா. ஊரில் நடைபெறும் நிகழ்ச்சிகளை நான் எப்படிக் கவனித்துக் கொள்கிறேன் என்பதைத் தெரிந்து கொள்வாய்" என்று கூறி அழைத்துச் சென்றான். அன்று ஒரு சாவு-மகன் கோவெனக் கதறி அழுகிறான், தாய் இறந்ததற்காக
ஊர்ப் பெரிய தனக்காரரான அண்ணன் அவனைத் தேற்றி,
"என்னப்பா செய்யலாம் எவ்வளவு அருமையான குணம் அம் மாவுக்கு எங்களிடமெல்லாம் அன்பு தெரியுமா? அதிகம்
வகுப்பில் பிறந்ததை ந்ததால்தான் பலவித paign/Ida, LILGLair. அழகானவள் இல்லை.
படையச் செய்கிறது? நலத்திற்காக என்னை
Iர்த்தை?
கிறீர்கள்? கிடைக்குமோ அங்கே
Strastrip
சொல்வானேன், அவர்கள் உனக்கு மட்டும் தாயல்ல, எனக்கும் தாயாராகத்தான் இருந்தார்கள் என்றான்.
தம்பி கேட்டுக் கொண்டான்-பூ பூ இவ்வளவுதானா, பெரிய தனக்காரன் வேலை என்று எண்ணினான். மறு நாளே பட்டத்துக்கு வந்து விட்டான்.
எட்டாம் நாள் வேறோரிடத்தில் ஒரு இழவு மனைவியைப் பறிகொடுத்த கணவன் மண்ணில் புரண்டு அழுகிறான். "ஜயயோ அவள் போனபிறகு நான் எப்படி வாழ்வேன் எனக்கேன் சாவுவரக்கூடாது? என் ஆசைக் கனியே அமுத நிலவே' என்றெல்லாம் கூறிக் கதறுகிறான்.
பெரியதனக்காரனாகிவிட்ட தம்பி அருகே சென்றான் அவனை அணைத்துப் பிடித்தபடி, "அழாதே அப்பா அழாதே என்ன செய்யலாம் எவ்வளவு நல்லவர்கள்,எவ்வளவு அன்பு அதிகம் சொல்வானேன்-அவர்கள் உனக்கு மட்டுமா மனைவியாக இருந்தார்கள்? எனக்கும்தான்" என்றான்.
சாவு வீடு படுகளமாகிவிட்டது. "அண்ணா அண்ணா எனக்கு வேண்டவே வேண்டாம் இந்தப் பெரிய தனக்கார வேலை" என்று சொல்லிவிட்டான் தம்பி
ш galeMin திசை ITIDITLGLar.
ஒரு பெரிய சிகரெட் மா அல்லது பியர் ாரோ விளம்பரத்துக்கு டெண் நான் ஒரு விளையாட்டு வீரன் வந்து சேர்கிறது.
கேட்டால் ஏற்றுக் இத்தகைய பொருட்களின் விளம்பரங்களை கே சார்ஜா விளையாட்டின் போது நான் ஏற்க மாட்டேன். எனக்கென்றொரு பாகிஸ்தானிடம் தோற்றது பற்றியும் இ "இமேஜ் இருக்கிறது. அதனை நான் சண்டிகளில் மேற்கிந்திய அணியிட்ம் பாதுகாக்கக் கடமைப்பட்டவன் வருங்கால தோற்றது பற்றியும் தங்களுடைய ஆய்வு சந்ததிக்கு ஒரு வழிகாட்டியாக இருப்பது எவ்வாறு இருந்தது: அவசியமல்லவா? டெண் அதில் ஆய்வு எதுவும் கே. உங்கள் இமேஜை பாதுகாக்க தேவையில்லை மன்னிப்பே கிடையாது
வேண்டும் என்கிறீர்கள் உங்களை ஒரு நாங்கள் மோசமாக விளையாடினோம் சஞ்சிகை கடுமையாக விமர்சிக்க நேர்ந்தால் வேறு எதுவும் கூறுவதற்கில்லை
நிலை கொள்ளும் ಘ್ವಿ ಇಂದ್ಲಿ
விரும்புகிறேன்.
போதும் சிரித்துக் கொண்டே இருப்பேன் C" "C"
:ಞ''ನ್ತಿ ಭಕ್ಷ್ ":Ç... : ಙ್... ... ಸಿಮ್ಟಿ ಇಂದ್ಲಿ #ಣ್ಯೀ"..."... ವ್ಹಿ...
அதனை எவ்வாறு ஏற்பீர்கள்? கேகிரிக்கெட்டில் ஏதாவது சாதனை
வீண் பழி சுமத்தும் வகையில் விமர்சிக்கப் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றிபெற
சிந்திக்க அவகாசம் தேவைப்படும். எப் மதிப்பைப் பெறவேண்டும் என்று
வோர்ன் உங்களை உலகின் முதல்தர
என்று எதிர்பார்க்கக்கூடாது. கின்றனர். "டெண்டுல்காரா அல்லது
ஆட்டக்காரர்களில் பலர் பணப்பைத்தியங் கின்றனர். உலகில் தலைசிறந்த
தான் ஓரளவு பாதுகாப்பினை அது உங்கள் மனோநிலை எவ்வாறிருக்கும்
யினைத் தவிர்த்து விளையாட்டில் கவனம் போன்றவர்கள் கூறுவது உண்மையில்
உதவுகிறது. பணத்தை சம்பாதிக்க இந்த ஆண்டு பிரைன் லாராவுக்கென்றால்
செலுத்தும் போது பணம் தானாகவே
மேத் 芭T மாறிக்கொண்டு போகக் கூடியதல்லவா? TLDoui DJ Br
丛

Page 16
சென்ற பிறகு அவன் தனது வழக்கமா பாவெலின்
e ஒரு நா šT 莎町 சோக கீதத்தை சீட்டியடித்துக் கொண்டு உத்வேகமும் கரகரப்
தைரியத்தையெல்லாம் சேகரித்து
கொண்டு இகோரின் பேச்சுக்களா கால்களை இழுத்து "நீங்கள் இதுமா தன் மனத்தில் தோன்றியுள்ள கற்பனை DGISID"LD. இப்படிச்ே சித்திரத்தை அவனிடம் விளக்கிக் கூ "நானும் மனிதப் முனைந்தாள் மெதுவாகக் கூறினா
நான் சொல்வது சரிதானே 喻。 "ஆமாம். அதிசய இகோர்? என்று அசட்டுச் சிரிப்போ
கேட்டாள் அவள் 加, போலவே மெதுவாய்
அவன் கடகLவென்று சிரிக்க எனினும் அவனுக்கு தொடங்கினான் சிரிக்கும்போது அவன படுவது போலிருந்த கண்மணிகள் உருண்டு புரண்டன. மூச் மிகவும்
வாங்கும் போது அவன் நெஞ்சை தடவிக் கொடுத்துக் கொண்டான்.
"அப்படித்தான், அம்மா, அப் டித்தான் சரித்திரத்தின் உயி நாடியையே நீங்கள் தொட்டுவிட்டீர்கள் நீங்கள் சொன்ன சரித்திரம் இருக்கிறதே
Ε.Σ.Σ.Σξ.
翡
பண்ணி விட்டீர்கள் என்றாலும் நீங்கள் சொன்னவற்றிலெல்லாம் உண்ை இருக்கத்தான் செய்கிறது. இந்தத் தொந்தி விழுந்த குள்ள மனிதர்கள் இருக் றார்களே, இவர்கள் தான் மக பாதகர்கள், மக்களை உறிஞ்சி உறிஞ் உயிர் வாழும் விவுப் பாம்புகள் பிரேஞ்சுக்காரர்கள் இவர்களை பூர்ஷ்வ என்று சொல்வது ரொம்பச் சரி ரொம்ப பொருத்தம் பூர்ஷ்வா என்றால் ஒன்று அறியாத பாமர மக்களை அடித்து சுரண்டி, அவர்களது இரத்தத்தைே உறிஞ்சிக் குடிப்பவர்கள் என்று பொருள்."
"நீங்கள் பணக்காரர்களைத் தானே சொல்கிறீர்கள்? என்று கேட்டாள் தாய்
அவர்களையேதான். அதுதான்
அவன் கதவைச் சாத்தாமல் விட்டு விட்டு பானதால் அவர்கள் வெளியே பேசி காண்ட பேச்சுத் தாயின் காதிலு
"நீங்கள் தான் கொடியைச் சும
அவர்களது துரதிரு LLh ! ஒரு கொண்டு போகப் போகிறீர்களா?" என் தாயின் இதயம் சின்னஞ்சிறு குழந்தையின் உணவில் கட்டாள் சாஷா குறுகி வேதனைப் தாமிரத்தைக் கொஞ்சங் கொஞ்சமாக "ஆமாம்." எதைப்பற்றிப் பேசிக்ெ
சேர்த்து ஊட்டி வந்தால், அந்தத் தாமிரம் அந்தப் பிள்ளையின் எலும்பு களின் வளர்ச்சியைப் பாதிக்கிறது. அந்தப் பிள்ளை குள்ளப் பிறவியாகவே போய் விடுகிறது. ஆனால், ஒருவனை தங்கம்
"முடிவாகி விட்டதா? "ஆம், அது என் உரிமை." "மீண்டும் சிறைக்குப் போகவா? பாவெல் பதில் பேசவில்லை. "நீங்கள் போகாமலிருக்கமுடியாதா
ன்று ஆரம்பித்தாள் அவள்; ஆனா
TÍTÖ560295 3560)LLILILL 351. AslhlbLafsnitsip" குறுகி உணர்ச்சியற்றுச் செத்துப் : o: அந்தி போய்விடும் பிள்ளைகள் ஐந்து காசுக்கு "இல்லை, அந்தப் பொறுப்பை வே சர்ந்தான். வாங்கி விளையாடுகிறார்களே ரப்ப ாருக்காவது விட்டுவிடுங்களேன்." "ஐயோ, இஸாய் பந்து அந்த மாதிரிப் போய்விடும்" "gിഞ്ഞഖ" என்று உறுதியாக என்னதான் செய்கிற
ஒரு நாள் இகோரைப் பற்றி சான்னான் அவன். அசைத்துக்கொண்
அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது "நன்றாக யோசியுங்கள் உங்களுக் ஹஹோல், LIIGGG) G)FIGöIGIIIGI. வ்வளவு செல்வாக்கு இருக்கிறது "இந்த மாதிரிக்க
"அந்திரேய் உண்மை என்ன ல்லோரும் உங்களை விரும்புகிறார்கள்
சிரித்து விளையாட்டாய்ப் பேசுகிறானோ
இருந்து கொண்டே இதுதான் வழக்கம்,
நஹோத்கா நீங்களும் மக்களிடையே மிகவு
ருமுறை எச்சரிக்க பிரசித்தி பெற்றவர்கள். நீங்கள் வெளியி
ன்று முகத்தைச் சுழித் TG)6)JGi).
"LITTGlaucio, iš GT றாய்?" என்று : க்கொண்டு கேட்டா
சுருக்கி விளித்தான்.
"நீ சொல்கிறபடி பார்த்தால், ருஷ்ய
வயிறு வெடித்துச் சாகத் தான் வேண்டும்!
நதாஷா வந்து சேர்ந்தாள். அவளும் "எப்போது? இப் சிறையிலிருந்து தான் வந்தாள். ஆனால் "மே முதல்.மு: வேறு ஒரு நகரிலுள்ள சிறையில் "அதுவா?" என்று
இருந்தாள் சிறை வாசம் அவளை எந்த விதத்திலும் மாற்றி விட்டதாகத் தெரியவில்லை. அவளது முன்னிலையில் ஹஹோல் வழக்கத்துக்கு மீறிய உற்சா கத்துடன் நடந்து கொள்வதாகத் தாய்க்குத் தோன்றியது. அவன் ஒவ்வொருவரையும் கேலியும் கிண்டலுமாகப் பேசினான் அவளை வாய்விட்டு கலகலவென்று சிரிக்க வைத்தான். ஆனால் அவள்
காண்டு சொல்ல; ாவெல், "நான் ெ காண்டு, அணி வ IIIiiiiJflaj Gaggi) GAUL J (3) ாரணத்துக்காக, ன்னை ஒரு வேை III, 6. **
தாயின் கண்களி: ாய் உலர்ந்து வறண்
தியையும் தாபத்தையும் தாயால் உண டிந்தது. சாவுவின் வார்த்தைகள் அவள தயத்தில் பணித் துளிகளைப்போ ளிர்ந்து விழுந்தன.
"இல்லை. நான் யோசித்தாகிவிட்டது தவும் என் உறுதியை மாற்றிவிட முடியாது ன்றான் பாவெல்,
"நான் கெஞ்சிக் கேட்டால் கூடவா?
"என்னங்க நீங்க இன்னைக்கு செய்தது சரியா? என்னதான் இருந்தாலும் இப்படி ஏசி இருக்கக்கூடாது. சிவலிங்க அண்ணா எவ்வளவு பொறுமையாக இருந்தார்.
பொதுவாகத்தானே மதில் கட்டிறம் அரை அடிதானே அகட்டிக் குடுக்க வேண்டி இருக்கு பக்கத்து அயல்
பத்மாவின் சிந்தனை மட்டும் யாத்திரை செய்தது.
தன்
பாதிப்பை உண்டுபண் தன் கணவனின் கெளர் ஆறடி நிலம் கூட.
கனகசபை தேவகடாட்சம் ) கெந்த சம்பவம்
ஆபத்துக்குத் தேவை!
ராஜனின் மார்பில் படர்ந்தபடி அவன் பிடரிமயிரை கோதிக் கொண்டு பவ்வியமாக கூறினாள் பத்மா
"இந்தக் கதை ஒண்டும் நீ கதைக்காதே!
அரை அடி என்ன.ஒரு இஞ்சியும் தள்ள மாட்டன்.
கொலைதான் விழும்.ஓ. என்ற குடும்பமானமே இதிலதான் இருக்கு பொறு இன்னும் ரெண்டு கிழமைக்குள்ள பொது மதில கட்டிக் காட்டிறன்" ஆத்திரத்துடன் முழங்
பிள்ளைகளையும் ஒரு
கினான் ராஜன், கணம் எண்ணிக்கொண்டாள். ஆண்களுக்கு உருண்டது ஒரு
பத்மா என்ன.அந்த இரவே எங்கே புரியப் போகிறது. மீண்டும்.கடந்த அத்துடன் மெளனித்தது. ஆனால் அயலுடன் பகைப்பது எத்தனை பொழுது.பீதி, பய
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குரல் திடீரென் ரத்தைப் பிடித்தெடுத்துத் தடவி கூடாது என்றுதான் அவள் அப்படிச்
பும் பெற்றது. (ETC)) öğTGöı. இசெய்தாள். வெளியே வந்ததும் அவள் திரிப் பேசக்கூடாது "அம்மா இதை நான் செய்யத்தான் ஒரு மூலையில் தலையைச் சாய்த்து பசக் கூடாது நீங்கள் வண்டும் என னை உனக்கு கொண்டு வெளிக்குத் தெரியாமல் பிறவிதானே! என் ரியவில்லையா, அம்மா"
ள் அவள்
1. அதனால் தான் |ந்தமாதிரி நீங்க
அவன் பெருமூச்செறிந்தான்; அவ ரத்தை நழுவவிட்டான். துன்புறுத்துவதில் உனக்கொரு ஆனந் "நீ இதைக்கண்டு வருத்தப்படக்கூடாது தமா?' என்று கேட்டான் ஹஹோல்.
" என்றாள் அவள் Ko: Ko> క
ரம்பித்தான்."மரணத் "சரிதான். நீ உன்னை ஒரு முட்டா HHH
ழியனுப்பி வைக்கும் தாய்மார்கள் என்றை மூச்சுக்காட்டாமல் பார்த்துக் கொண்டி த் தோன்றப் போகிறார்கள், அம்மா" ருந்தால், நான் அருமையான நண்பன்
"அLடே! உபதேசிகர்
ற்கவில்லை; ஆனால் எனக்குச் சங்கடம ருக்கும்போது, நான் ஒரு தாய்போ டந்து கொள்வதைத் தடுக்க முடியாது. அவன் அவளை விட்டு விலகி சன்றான்; அவனது வார்த்தைகளி த்தலை உணர்ந்தாள் அவள்
"ஒரு மனிதன் தன் இஷ்டப்ப அவசர அவசரமா குறுக்கே தத் தாய் உணர்ந்து ருவகைப் பாசம்'
须须 * ColdFGOTDITGOT.
பயத்தால் குன்றி ST GOSTIT6i. S S S S W IL-1-3/: , அவர்கள் டுக்குமானால், அவற்றை நான் AIGOOLITITUGI GIGILIg) ரும்பவே இல்லை."
ിഞ്ഞ6); "அடாடா வீராதி வீரன் போய்
"அவளுக்குக் கூடவா?" "எல்லோருக்கும்
லடியோசையின்
விளையப்போகிறது அவள் மனதுக்குள்
னதான் செய்
ரேயோடு வந்து
இஸாய் அவனை து?" என்று தலையை LLLLSLLLL LSLLS L L LS S L S LS L S L S L S SSS SSS (L () FIT6ör 60III6öl
ாரியத்தைக் கைவிட்டு ாறு நாம் அவனை
சய்யமுடியாது உன் தோழர்களுக்காக இப்படிச் செய்யத்தான் வேண்டும்.
"இல்லை. எனக்காகவேதான்! ன்றான் அவன். அந்திரேய் வாச டைக்கு வந்தான் வாசல் நடை அவ யரத்துக்குச் சிறிதாக இருந்ததால், அவ ன் கால்களை ஒரளவுக்குச் சரித்து நின் காண்டான் கதவு நிலையிலே தோளை
தான் வேண்டும் துவாறு சொன்னான்
ன்ன திட்டம் போடு தலையைத் தாழ்த் ள் தாய்,
(BLITTET?" தல் தேதிக்கு"
குரலைத் தாழ்த்திக் த் தொடங்கினான் காடியைத் தாங்கிக் குப்புக்குத் தலைமை ன்ற நிலை, பாகிறேன். இந்தக் தாயோ அழுது கொட்டத் தயாரா அவர்கள் மீண்டும் ன்றாள்.
சிறையில் தள்ளு "அட கடவுளே மறந்து விட்டேனே
ன்று சொல்லிக் கொண்டே அவள் வாச டையைக் கடந்து வெளியே வந்தாள் ான் அழுவதைத் தன் மகன் பார்த்துவிட
ன்புறமாக நீட்டிக்கொண்டு நின்றான்.
"மகாப்பிரபு இந்த எண்ணத்தை கவிடுவதால் ஒன்றும் குடிமுழுக பாவதில்லை" என்று தனது அகன் ண்களை பாவெலின் மீது பதித்து ார்த்துக்கொண்டே சொன்னான் அவன் தோ ஒரு கல்லிடுக்கிலிருந்து எட்டி ார்க்கும் பல்லியைப் போலிருந்தது அவ
ல் குத்தல் எடுத்தது டது. பாவெல் அவள்
(தொடர்ந்து வரும்
வெடிகள் செல் தாக்குதல்கள் வேகமாக ராஜன் கொண்டுவந்த
அவலங்கள் ஒலங்கள் மரணங்கள் கதிரை, பத்மாவை மதிலால் பாய்வதற்கு மறுபடியும் ஆரம்பம். துணை செய்தது.
அன்று வெள்ளிக் கிழமை விடிந்தும் பின் வீட்டு சிவலிங்கத்தின் மனைவி விடியாத காலை பத்திரமாக பத்மாவையும் பிள்ளையையும்
காதைத் துளைத்தது வெடிச் சத்தங்கள் கைகொடுத்து இறக்கினார். ணும் அரைஅடியில் ராஜனின் வீட்டு முன் வீதியால் ராஜன் மற்றப் பிள்ளையை
வத்தை நினைத்தாள். ஜனங்கள் அல்லோலகல்லோப் பட்டு, ஏந்தியவாறு மதிலில் இருந்த வண்ணம் அதுவும் "டயராக புளுதியைக் கிளப்பிய வண்ணம் ஒடிக் சிவலிங்கத்தின் வீட்டுப்புறம் ஒரு காலை இல்லை. கொண்டு இருந்தார்கள். ராஜனும் பத்மாவும் கீழே நகர்த்தினான் மதிலின் மத்தியில் மெதுவாக படலையைத் திறந்து வீதியை இருந்தவண்ணம் அந்த அரை அடி நோக்கினார்கள் இறுதியாக சில்லரைப் நிலத்தை ஒரு கணம் மீட்டினான். கண்கள் பாய்ச்சலில் வந்த முதியவரிடம் சம்பவத்தை குளமாகியது. வினவினார்கள் "கொலையே விழும் என்று "ஐயோ நடையில் போன ஆமிக்கா கூக்குரலிட்டவன். இப்போது கொலைக்குப் ரங்களுக்கு வெடியாம் அந்தா சுட்டு பயந்து ஏன் பாய்ந்து ஓடுகிறாயா?" என்று
வாரான்கள்" அந்த அரை அடி மதில் ஏளனம்
பதறினாள் பத்மா செய்வது தெரியாத புரிவது போல் தோன்றியது ராஜனுக்கு நிலை, எங்கே ஓடுவது? பொருட்கள் எதை வெடிகளின் ஒலி இப்போது எடுப்பது? சிந்தித்து முடிவெடுக்க முடியாத அண்மையில் கேட்கிறது. நிலை, ராஜனும் பத்மாவும் ஒடிச் சென்று "ராஜன்" என்று மெதுவாக
அயர்ந்து துங்கிக் கொண்டிருந்த கூப்பிட்டவாறு கையை நீட்டினான் பிள்ளைகளை ஆளுக்கு ஒன்றாக தூக்கிக் சிவலிங்கம்.ராஜனின் குழந்தை அவன் கொண்டு பின்புறமாக ஓடினார்கள். கையில் இருந்து கொண்டு ஏதோ தனக்கு மாதம் மதில் சுவர் அந்த சீன மதில் சுவர் எல்லாம் விளங்கியது போல தன் காலங்கள் விடியும் பின்பக்க அவசர பயணத்தைத் 'பொக்கை வாயால் சிரித்தது! த்துடன் தடுத்தது.
TID6ui UDJ Br
(28-89.1995

Page 17
அந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ரன்வேயில் சுழன்று விருட்டென்று மேலெ முந்தபோது கூட, அதனுள்ளேயிருந்த நான் அல்லாடவில்லை.
ஆனால், என் மனம் அல்லாடியது. விமானத்தின் உள்ளிருந்த சொகு சுத்தனம் கூடப் போலியாய்ப்பட்டது.
நான் அங்கர் பியர் டின்னொன்றை உடைத்து வாயில் கவிழ்த்து, சிகரட் டொன்றைத் தீக்கொளுத்திய போதுதான், அந்த விமானப் பணிப்பெண் வேகமாய் வந்து."ப்ளீஸ்.டோன்ற் ஸ்மோக் ஹியர் என்றாள்.
சிகரட்டை ஆஷ்ட்ரேயில் அமிழ்த்தேன்அணைத்தேன்.
"ஃபாஸ்டின் யுவர் சீட் பெல்ட் ப்ளீஸ்" என்ற பணிப்பெண் அவளாகவே என் இருக்கைப் பட்டியை மாட்டிவிட, மவுனமா பிருந்தேன். (அழகாயிருந்த அவளின் இடுப்பு வளைவுகளை இரசிக்கக் கூடிய நிலையில் நானில்லை.)
பியர் ரொம்பவும் கசந்தது, என் மனதைப்போல. காரணம்-காதல் sligai did (5LDIT? ஆனால்.இந்த நிமிடம் எனக்குக் கசந்தது.
காதல் கசப்பதற்குக் காரணமானவள். என் தேவதேவி
அதுவும் கடல்கடந்த காதல் இலங்கைப் பிரஜையான எனக்கு இந்திய தேசத்துப் பெண்மீது காதல் அக்கரையில் வாழும் அவளுக்கு இக்கரை வாலிபனான என்மீது காதல்
ஆனால் இந்த நிமிடம். அந்தக் காதல் ஒரு கேள்விக்குறியா கிப்போய் என் நினைவுகள் பின்னோக்கிச் சுழன்றன.
ஒரு வருடத்துக்கு முன்னையதோர் நாள்
சென்னை எனும் தமிழ்நாட்டின் தலை நகரத்தில்-தமிழ்பேசும் மக்கள் மட்டுமல்லா மல் ஹிந்தி, உருது, ஆங்கிலம், மார்வாடி, கன்னடம், மலையாளம், தெலுங்கு, குஜாராத்தி எனப்பல வகை மக்கள் மொழிபேசும் மக்கள் செறிந்து வாழ. பூக்கடை எனும் வியாபாரத் தெருவுக்கு அருகேயிருந்த ஒரு பழக்கடையில் கொஞ்சம் ஆப்பிள் பழங்களை வாங்கிக் கொண்டு யதார்த்தமாய் தமிழில் விலை கேட்டேன்.
"STSIGIGIGIIILITP"
கடைக்காரர் மலங்க மலங்க விழித்தார். மீண்டும் கேட்டேன். "தமிழ் தெரியுமா? பதிலில்லை.
எனக்கு எரிச்சலாய் வந்தது. ஹிந்தி மொழியில் கேட்டேன்.
"ஹிந்தி மாலும்.? ஆப்பிள் கித்னா (15 flu?"
(ஹிந்தி தெரியுமா? ஆப்பிள் என்ன ഖിഞ്ഞഖ?)
அவன் அதே மவுனமாய். நான் உடம்பில் ரொம்பவும் சூடேறி (B6067.
எனக்குத் தெரிந்த (சுமார்) அத்தனை மொழிகளிலும் கேட்டேன்.
டு யூ நோ இங்கிலீஷ் "மலையாளம் சம்சாரிக்கும்?" "தெலுங்கு தெல்சா..? எதற்கும் பதிலில்லை. அப்போது தான்.
பின்னாலிருந்து சிரிப்பொலி கேட்ட
இளம் மஞ்சள் நிற சல்வாரில் அவள் நின்றுகொண்டிருந்தாள்- அந்த இந்திய தேசத்து தேவதை
மனிஷா கொய்ராலாவின் முகச்சாயல், ரவீனா ராண்டனின் நிறம், மூவாறு வயதைக் கொண்ட குழந்தைத்தனமான முகத்தில் அதே குழந்தைத் தனமான புன்னகை
"க்யா? (என்ன?) என்றேன் ஹிந்தியில்
---
=-—"
அவள் அே GFI GT60III6t.
(அதன் தமிழ் "நீங்கள் என்ன தான் கேட்டாலும் முடியாது. ஏன்ெ செவிட்டு ஊமை, க பக்கத்துல போயி சாதாரண வேலைய இங்கே ஷொப்பிங் வரும்வரை வெயிட நான் தாமதித் முதலாளி வர் பணம் கொடுத்தே
எனக்காகக்
நடந்தேன். கால் மாறாக. அந்தத் ே களையெண்ணி என்
"உங்களுக்குக் என்றாள் ஹிந் ஏனெனில் ே GIGOT..
|ိရှိစေမe), ... BIT
`n- ബ
S SS SS SS SSSSLSL SS L SS SS SSL SSS SS SSL SSS S S S S S SL SS S SS S SS SS SS SSLSLSL S LS SLSS LS S S S LS S L
பக்கத்து வீட்டுபாத்திமாவின் அடுப்பு நாளாந்தம் எரிந்து நம்ம வீட்டுப் பக்கம் புகைகளைக் கக்கிக்கொண்டு இருக்கிறது. ஆனால் நம்ம வீட்டு அடுப்பு எரிந்து நான்கு நாட்களாகிறதே.
என்ன செய்வது? கையிலோ காசும் இல்லை. கடன்தர யாரும் இல்லை. வேலை இழந்திருக்கும் எனக்கு யார் தான் காசு
கொடுத்து உதவப் போகிறார்கள் பட்ட GOOGSTGLI துவரைக்கும் என்னால் கொடுக்கமுடியவில்லை. இந்த லட்சணத்தில் எப்ப தான் இந்தக் கஷ்டம் என்னை விட்டு அகலப் போகிறதோ? பொழுது விடிந்தால் கடன்காறர்கள் என்னை விட்டு வைப்பார்களா? இந்த இரவு இன்று விடியாமல் இருந்து விட்டால். எண்ண அலைகள் கற்றிச் சுழல பெருமூச்சு விட்டான் சலீம்
சோகத்தில் தூக்கமே வரவில்லை. ஆனால் கண்கள் மட்டும் முடிக்கிடந்தன. சிந்தனைகள் சிறகடித்தன. எப்படியோ இந்தப் பாழாய்ப்போன இரவு இன்று விடயத்தான் போகிறது.
அப்போ என் பச்சிளம் குழந்தைகள் பசி பசி என்று அழுவது என் காதுகளைத் ளைக்கப் போகிறதே காலை ஆகாரத்திற்கு இன்று நான் என்ன செய்வேன்? என்னால் ட இந்தப் பசியின் வேதனையை தாங்கிக் கொள்ள முடியவில்லை. இந்தச் சின்னஞ் சிறுகள் என்றெண்ணியவாறே கண்களைத் வப் கலைக் கதிரவன் தன் ஒளிகளைப் ப ஆரம்பித்தான்.
வெதறியாது திகைத்தவனாக யாரிட என் தன் மனைவி சரினாவுக்கு கூட ல் மெல்ல நகர்ந்து தன் கால் போக்கில் எதை எதையெல்லாமோ விக் கொண்டு விரைவாக நடந்தான். சிறிது தரம் நடந்ததும் மனதால் வளை வேண்டியவனாக மனதை
േ28-29, 1995
ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான் சலீம், "இறைவா அன்றாடம் நீ எனக்கு அள்ளி அள்ளி காசுகளை தராவிட்டாலும் இன்றைய பொழுதிற்காவது என் சின்னஞ் சிறு குழந்தைகளுக்கு உணவளிக்க மாட் டாயா?" என்று காப்பவன் மீது கரங்களை
கல்முனை
உயர்த்தி கேட்டவனாக மெல்ல நடந்தான்.
யாரோ கைதட்டும் சத்தம் கேட்டு திரும்பிப்பார்த்தான் சலீம் என்ன ஆச்சரியம் வயதான ஒருவர் "தம்பி இங்கு கொஞ்சம்
அன்பின் "தங்கை”க்கு
உன் அண்ணன் "நல்ல தம்பி எழுது வது: எப்படியம்மா "ராதா" சுகமாய் இருக் கிறாயா?"அன்புள்ள அப்பா வை நல்லாக் கவனிச்சுக் கொள்ளு, "ராதா" அம்மா
XMAX. Ο
நடத்திடாதேம்மா மற்றும் தம்பிமார் "சேரன் - பாண்டியன் ரெண்டு பேரையும் கவனிச்சுப் பாத்துக்க அவங்ககூட சண்டை சச்சரவு வெச்சுக் கொள்ளாத பாவம் சின்னப்
வருகிறீரா? எனக்கு எல்லாம் தூக்கிச் கெ இந்த சாம்ான்களை கொண்டு வந்து தரு
யோசித்தான் சுமைகளை ஒரு கண
எம்.சி.
யோசிப்பதற்கு என் என்று தலைஅசை களை சுமந்து கொண் தள்ளாடித் தள்ளா போக வேண்டி வயதானவர் "இதுத FTLDITGiró,067 g) D. தொகைப் பணத்தை விட்டு சென்றார்.
மறுகணமே தன் முடியாதவாறு சலீம் அந்த வயதானவர் ெ ரூபாநோட்டு பாரச் சுன பத்து ரூபா தான் கிை பத்திற்கு கிடைத்ததுது
GT GUGUINTILID 60 I GUGU வனாக கடைவீதிக்கு சிறு குழந்தைகளுக்கு களை வாங்கிக் கெ வீடு சென்றான் சலி
பசங்க தானே? கடிதம் எழுதேல்ல பிரச்சனையா? அது 35 Lg7-g5 lb (BLJITG6) übLDITI? ஆ.நானும்
MMMMMMMMMMMMMMM
சுெழம
ஒன்னிய வர்ரதாச் சொன்னாங் "கவுமெண்ட் மாப்பி ஒனக்குப்புடிச்*ಲ್ಲ? "மாப்பிள்ளை" வீட்டு "மாப்பிள்ளை"தாயி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்றேன் ஹிந்தியில், ஹிந்தி மொழியி அவள் நம்ப முடியாமல் பார்த்தாள் வடிவம்) பிறகு நம்பினாள்.
தான். எத்தனை முறை பறகு பாரிமுனை பாரிஸ் கார்னர்) வனால் பதில் சொல்ல வரை இலங்கை இனப்பிரச்சனையைப் னில். அவனொரு பற்றிப் பேசிக்கொண்டே நடந்தோம். டைமுதலாளி எங்கேயோ பாரிமுனையில் அவளுக்கான பஸ் வர.
அவள் ஏறிப்போனாள்
அவளைப் பிரிந்ததில் நானும் சோர்ந்து
(BLITTGGOTGÖT.
என்னமாதிரி பெண்ணவள் எத்தனை
கலகலப்பாய்ப் பழகுகிறாள்! தென்றலாய்
நக்கார்போல. இவன் ாள். நான்தான் தினமும் வர்றேனே. முதலாளி பணணுங்க."
தன். ததும் விலை கேட்டுப் றெது.0 பரப்பி.தென்றலாகவே 沉 போய்விட்டாளே. இந்த முதல் சந்திப்பே
என்னைப் பாடாய்ப் படுத்தியது.
9|LILIDID. யதேச்சையாய் இரண்டு மூன்றுமுறை சந்தித்துக்கொண்டோம் பிரிந்தோம் இப்படி LITT95.
வியாபார நோக்கில் நான் ஒவ்வொரு முறையும் இந்தியா போகும்பொழுதெல்லாம் அவளைச் சந்திக்காமல் வருவதேயில்லை. அவளும். நான் இலங்கையில் இருக்கும் வேளையில் எனக்கு மடல் எழுதத் தவறுவ தேயில்லை.
காலவோட்டத்தில் ஒருநாள்.நாமிருவரும் மவுண்ட் ரோடில் நடந்துகொண்டு.மழைக்காக ஒரு ரெஸ்டா ரண்டில் ஒதுங்கியபோது-பாதாம் கீருக்கு ஆர்டர் கொடுத்துவிட்டுக் காத்திருந்த போது, தன் ரோஸ்நிற உதடுகளை விரித்து அவளாகவே சொன்னாள்,
"மே தும்ஸே ப்யார் கர்த்தாஹே" (நான் உன்னைக் காதலிக்கிறேன்.) "க்யாஹ்?" என்னவென்று நானும் ஹிந்தியில் அதிர்ந்து.
அவள் மீண்டும் ஆங்கிலத்தில் சொன்
ாத்திருந்த அவளோடு
Ras
B6li GIa)#36) slaÚ606).
தவதையின் பொற்பாதங் னாள் "ஐ லவ் யூ"
மனம் வலித்தது. நான் மவுனமாயிருந்து பின் சொன் கேரளாவா?
தியில், மே தும்ஸே ப்யார் கர்த்தாஹா"
ரளத்து முகச் சாயல் (நானும் உன்னைக் காதலிக்கின்றேன்)
அடுத்த கணமே அவள் என் நெஞ்சில்
ன் சிலோன்-பூரீலங்கா" மிருதுவாய் சாய்ந்து கொண்டாள்.
இப்படித் தொடங்கிய நம் காதல், ஒரு வருடகாலமாக எந்தவிதப் பிரச்சனையுமே இல்லாமல் இயல்பாய்ப் போய்க் கொண்டி ருக்க.
விதியென்ற பெயரில் நேற்றுத்தான் நம்
59, FITLIDIT GÖTEGO)6IT இந்த காதலில் கீறல் விழுந்தது.
ாண்டு போக முடியல்ல.
எல்லாம் என் விட்டுக்கு இப்படி நடக்குமென்று தெரிந்திருந்தால் கிறீரா காசு தருகிறேன். | நேற்றைய தினம் (மட்டும்) என் தேவதையை சலீம் தன் குடும்பச் | சந்திக்காமலேயே இருந்திருப்பேனோ என் ம் எண்ணிப் பார்த்தான் | னமோ?
நே மெரீனா பீச்சில் நாமிருவரும் உலாவிக் கொண்டிருக்க
பக்கமாயிருந்த கம்பியூட்டர் ஜாதகம் பார்த்துக்கொண்டிருந்த ஒருவனை மக்கள் சூழ்ந்திருந்தார்கள் என் தேவதை சொன் GOTII6T , "GB'FHILLID LIITILIGBLJITILDIIP"
நானும் இணங்கினேன். "பார்ப்போம் சோதிடக்காரன் ஜாதகம் பார்த்து சொல்ல.எனது ஜாதகத்தை என்னைவிட ஆவலாக என் தேவதையே கேட்டாள். அவனும் சொல்லிக்கொண்டே போனான். "நீங்க பிறந்த நேரம் நல்லநேரம் ஆனால் இப்போ உச்சியில சனியிருக்கு நவம்பர் மாதம் வரும்வரைக்கும் நினைப்பு கள்- நம்பிக்கைகள் ஈடேறாது. உங்க ராசி தனு ஆயுள்ரேகை பலமாயிருக்கு ஆனால்." அவன் நிறுத்திவிட்டு என்னையும் என் இந்தியத் தேவதையையும் மாறி மாறிப் பார்த்தான் என் தேவதையின் கண்கள் விரிந்தன.
"என்ன?" என்றேன் சுருதியேயில்லா
ன இருக்கிறது? ஆம் தவனாக அப் பாரங் டு பசியின் தாக்கத்தால்
நடந்தான்
山岛LDQ哆弧·马屁 ான் எங்க வீடு. இங்கு கு" என்று கூறி ஒரு சலீம் இட்ம் கொடுத்து
கண்களையே நம்ப ஆனந்தத்தில் ஆழ்ந் தான். காடுத்தது ஒரு ஐம்பது மக்கு கொடுப்பதென்றால் டக்கும். ஆனால் அனுதா ன் அந்த ஐம்பது ரூபா. இறைவனைப் புகழ்ந்த சென்று தன் சின்னஞ் சில உணவுப் பொருட் ண்டு மனநிறைவோடு
D.
ஏன் நீ மிச்சநாளாக்
இனச்ரு ட். ஏதும் பத்தியும் விபரமாக்
மறந்திட்டேன். போன
610 நோகிறமாதிரி ஏதும் பேசினிய அதப் பத்தியும் கடதாசி எழுது "ராதா"
ஏனென்னா நானும் "மனிதன்" தானே? எனக்கென்னு ஒருத்தி காத்துக் கிட்டிருக்கா அது உனக்குத் தெரியும் தானே? ஓவுட்டுக் கழுத்தில் "மூன்று முடிச்சு" விழுந்தாத்தானே நானும் அவளை "மாலையிட்ட மங்கை எண்டு சொல்லி என் "மனைவி "குடும்பம்" எண்டு ஆக்கிக்கலாம். ஆமாம்மா அதுக் கெல்லாம் "நல்ல நேரம்" குறு ஒண்ணு வரணுமில்லியா?
உனக்கு முக்கியமான ஒன்னு எழுத மறந்திட்டனே இஞ்ச எனக்கு ஒரு பிரண்டு ருக்கான் அவன் பேரு வந்து. வந்து."மிஸ்டர் பாரத்" அவனோ'தங்க மனசுக்காரன"ம்மா அவன் எனக்காக எதை யும் "தியாகம்" செய்வான். ஆமாம்மாநாங்க அப்பிடிப்பட்ட உயிர் "நண்பர்கள்
ஆ.நம்ம குடும்பத்தப் பத்தியெல்லாம். ஒன்ன பொண்ணு பாக்க வாறது பத்தி யெல்லாம் சொல்லியிருக்கேன்
LIII.5.3, கதானே?வந்தாங்களா? Gi7600GT "LIIT (BILD GI GÖTGOT ா என்ன சொன்னாங்க க் காரங்க பாவம்மா Javitij Lilita)61" шп(Bupl
I GLIITGI
"சொல்லட்டுங்களா? "சொல்லுப்பா." "உங்க மணவாழ்க்கைநல்லாயிருக்காது. ஏன்னா.உங்களுக்கு ரெண்டு கல்யாணங் கள் நடக்கும்னு ரேகை சொல்லுது." அவன் வார்த்தையில் நடுங்கினான்.
நான் அதிர்ந்தேனோ இல்லையோ என் தேவதை அப்பட்டமாக அதிர்ந்தது தெரிந்தது. அவளது முகம் களையிழந்து கறுத்துப் GLITI.
நான் பலவந்தமாக அந்த இடத்தில் இருந்து அவளை நகர்த்தினேன்.
ஆனாலும் எதையோ இழந்துவிட்ட தவிப்பில் அவள் முகம் இருண்டிருந்தது
தான் அடையப்போகும் அன்பாளனுக்கு இரண்டு திருமணங்கள் என்றால் எந்தக் காதலிதான் தாங்கிக்கொள்வாள்? அந்த 611604;IÚlei).
என் தேவதையும் சராசரிப் பெண்தானே! மெரீனாவின் ஒரமாய் அவளை அழைத் துப் போனபோது,
மனம் உடைந்து உடம்பு குலுங்கி அழ ஆரம்பித்தாள் எனக்கு ஆறுதல்படுத்தத் தெரியவில்லை.
"ஏண்டா அழுவுறே.ஜோதிடமெல்லாம் பொய்டா வெறும் வயிற்றுப் பிழைப்பு"
"இல்ல என் மனதுக்கு ஏதோ LUVULDITLILJG) gy"
"ஏண்டா பயப்படுறே.உனக்கு நம் பிக்கையில்லேன்னா நாம இன்னுமொரு ஜோதிடனிடம் ஜாதகம் பார்ப்போம். அவன் என்ன சொல்லுவானோ கேப்போம். எல்லாம் OLJпШЕ П дајNGMNI!"
"சரி வேறொரு ஆள்கிட்டப் பார்ப்போம் என்றாள் எனது இனிய தேவதை ஆட்டோவில் ஏறிப்போனபோது 'சாந்தி தியேட்டர் பக்கம் வேறொரு ஜோதிடன் அகப்பட நான் எனது கைரேகைகளைக் காட்ட.ஒலிம்பிக் விளையாட்டைப் பார்க்கும் ஆர்வத்தில் என்னவள் இருக்க.என் நெஞ் சுக்குள் ஏதோ பயம் வந்தது உண்மை. ஜோதிடன் சொல்லத் தோடங்கினான்:
"நீங்கதனுராசிக்காரர். ஆனால் இப்போ உச்சியில சனியிருக்கு ஆனாலும் உங்களுக்கு ரெண்டு சம்சாரங்கள் வாய்க்குமென்று ரேகை சொல்லுது"
என் மனதுக்குள் பக்கென்று பலூன் வெடிக்க
என் இனியவளின் கண்களிரண்டிலும் கண்ணிர்வடிய,அவள் என்னை ஏதோ சந்தேகமாய்ப் பார்த்தாள்.
விதியின் விளையாட்டில் நானென்ன பண்ண முடியும்?
எவ்வளவோ ஆறுதல் கூறியும், அவள் "வீட்டில் தேடுவார்கள். நேரமாயிட்டுது
என்று புறப்பட்டுப் போனாள். ஆனால், அவள் போனதற்கான காரணம் வீட்டில் தேடுவது அல்ல" என்று எனக்குத் தெரியும். L J GADGOflagi) GOOGA).
ஒவ்வொருமுறையும் நான் இலங்கைக்கு வரும்போதும், ஏர்போர்ட் வரும்வரை வழியனுப்ப வரும் என் இந்திய தேசத்து தேவதை இன்றைக்கு வரவேயில்லை.
என்மீது அவளுக்குக் கோபமா? என்மீது அவளுக்குச் சந்தேகமா? இல்லைஎன்னை இன்னொருத்தியுடன் பங்கு போட விரும்பாத மனோபாவமா? எதுவும் நானறியாத நிலையில்.
இந்தியன் ஏர்லைன்ஸ் கொழும்பு ஏர்போர்ட் ரன்வேயில் வட்டமடிக்கும் நேரம்தான் நான் சுயநினைவடைந்தேன். என்றாலும் மனம் பூராவும் என் இந்திய தேசத்து தேவதையைப் பற்றிய நினைப்பே வியாபித்திருந்தது.
நான் அடுத்த தடவை இந்தியா தேசம் போவதற்குள் என்னவள் தெளிந்திருப்பாளா? இல்லை.எமக்குள்ளான இடைவெளி நீளுமா? தெரியவில்லை.
அனாலும் மனதுக்குள் தித்திப்பாய் சொல்லிக்கொண்டேன்.
"மே தும்ஸே ப்யார் கர்த்தாஹ"
¬ܝܢ ܒ- ܒܗ ܒܗ ܌
சிறீரவி இரத்தினபுரி
ஒன்னப் பொண்ணு பாத்தாங்களே அவங்கி அப்பிடி இப்பிடிண்ணு ஏமாத் தீட்டா அவன் உன்னை கரம் பிடிப்பேன்னு சொல்லி "சத்தியம்" பண்ணிக் கொடுத்திட்டானம்மா "வாழ்வே மாயம்னு சொல்லிக்கிட்டு இருக்காத
ஏம்மா "ராதா இந்த இப்போதே இந்த அண்ணன் "உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்" அப்பிடி இப்பிடின்னு "தில்லு முல்லு ப் படாம திட்ட வட்டமா நிதானமா அப்பாக்கிட்ட கேட்டுமுடிவெடு, இந்தக் கடிதத்தோட"பணம்" கொஞ்சம் அனுப்பிவைக்கிறேன்.
உடனே பதில் அனுப்பிவை, நீ அனுப் புவே, ஏனென்னா "என் தங்கச்சி படிச்சவ"
"என்றும் அன்புடன்"
"படிக்காதவன்"
உன் அண்ணன்
"நல்ல தம்பி

Page 18
"616ùI6ዘT?” "செங்கரும்புச் சாறு கேட்டேன். நியோ வஞ்சினம் காட்டுகிறாயே நியாயமா? "ஆலையில்தான் கிடைக்கும் சாறு "ஆலையில் சிக்கிய கரும்பு தேவை Laia)au."
சேலைக்குள் சிக்கிய மேனியில் முளைத்த கரும்புதான் தேவை."
"சரசப் பேச்சு தேவையில்லை." "நல்லது சமரசமாகி விடலாம், சமருக்குத் தயாராகியும் விடலாம்"
"சமரசமும் சமரும் இரு துரு 应gá
"நீ சொல்வது நாட்டுக்கு உரிய தத்துவம்"
தாங்கள் சொல்வது? "வீட்டுச் சுவர் நான்குக்குள் நடக்கும் ருவப் பாடத்துக்கு உரிய தத்துவம்" "அறிவுச் சிகரமய்யா தாங்கள் "அதுதான் சொல்கிறேன், பற்றிக் கொள் கட்டிக்கொள், சிகரம் உன் வசமாகும்படி நடந்து கொள் என்று
"சுற்றிச் சுற்றி ஒரே இடத்தில்தான் ன்று கொண்டிருக்கிறீர்கள்."
"என்ன செய்வது வாழையுடல் மேனி எழில் தட்டிப் போட்டு விட்டதே என்னை
"களம் பல கண்டவர் தாங்கள் வெட்டிப் போட்டுவிட்டுச் செல்லலாம்
Gi) GU6JITP"
"பகைவரின் பிடியென்றால் வெட்டி ரலாம். இது பாவையின் பிடி, எப்படி தட்டிச் செல்லலாம்?
"எல்லாம் நடிப்பு "சொல் லிவிட்டு அப்படி ச் சுழிக்கலாமோ உதட்டை பழிப்பு என்று னைக்கலாம் நீ அழைப்பாகவல்லவா டுகிறது எனக்கு
"விரசம். விரசம்
"நவரசமே உன் வசம், அதை ரசிப்பதும், ரசிப்பை நேரில் சொல்வதும் எப்படியாகும் விரசம்
"வீசும் வார்த்தைகளை விட உங்கள் விழிகள் செல்லும் இடங்கள் மோசம்
"நன்றாக இருக்கிறது"
"என்ன?
"அனைத்துமே இலைமறை கனிகள் முதல் கலைவண்ண இதழ்கள் வரை "நான் அதையா கேட்டேன்?"
முன்னேறிப் பாய்தல் குறித்து உங்கள் a U.5g GTGiro disgun?
ஆர்.ரோனுகா-கொழும்பு 6 பொதுமக்கள் தாக்கப்பட்டபோது அதில் புலிகளும் மிகச் சிலர் சிக்கிக்கொண்டதற்காக ரசு வருத்தம் தெரிவித்தால் பொருத்தமாக
அள்ள அள்ள வற்றாதது எது? கொடுக்கக் கொடுக்கக் குறையாதது எது? திருமதி சந்திராணி தங்கத்துரை-சவளக்கடை யுத்த களத்தில் பெருகும் செந்நீர் தேர்தல் கால வாக்குறுதிகள்
நக்மா பற்றிலேட்டஸ்ட் வம்பு ஏதாவது D, Gösı Lniz?
க.சுதர்சன்- செங்கலடி அவரைப் பற்றிய வம்பு:சிம்புகரை காதலித்து விட்டு, தமிழக அரசியல்வாதியின் மகன் ஒருவர் தன்னைக் காதலிப்பதை அனுமதித்துக் கொண்டிருக்கிறார். கவர்ச்சிக் FIILé)z6lflas) ரோக்களால் எப்படியும் கையாளப்பட தயாராக இருக்கிறார் நக்மா முட்டி விடும் வம்பும் இருக்கிறது. நாகார்ஜூனுக்கும் மனிஷா கொய்ராலாவுக்கும் 'ஒரு என்று கதை கட்டிவிட்டதே நக்மாதானாம். இது மனிஷா சொன்னது.
காதல் பலவிதம் அதில் சில விதம்கூறும் பார்க்கலாம்?
எஸ்.பாலச்சந்திரன்-நீர்கொழும்பு "எங்கிருந்தாலும் வாழ்க" என்பர் சிலர் "என்னையா ஏமாற்றி விட்டாய் எங்கு போனாலும் பார்க்கிறேன் ஒரு கை என்பர் வேறு சிலர் பாலச்சந்திரன் நீர் இதில்.
- - - - - - - - மகாபாரதம்-அங்கம்-87 12ಕ್ಕಿ 09.07.95 Lliff, a fu fa
ஒளிபரப்பாகவில்லை. 6ம் திக
எதிர்பார்க்
ல் இடம் பெ
என்பதை வாசகர்களுக்கு அறியத் தருகிறோம்.
ஞாயிறு இரவு 100 மணிக்கு Los ILITV3 i Gli – 85
ă ஒளிபரப்பானது 86வது அங்கம்முரசுல் (ஜூலை 62) பிரசுரம்ானது இது 23ம் திகதி ஒளிபரப்பாகும்
ம் ஆகவே அங்கம் 8 இந் லை.இவ்வங்கம் 30ம் பரப்பர்கலாம் என்று எதிர்பார்ப்பதால் முரசு i லை 30-ஆகஸ்ட் 06) இதழில் பிரசுரமாகும்
"நான் அதைத்தானே கேட்கிறேன்: அப்படி முறைக்காதே எதிரில் நந்தவனம் இருக்கும்போது எந்த மனமும் அதன் மேலே தானே இருக்கும்
"காரியம் சாதிக்க கச்சிதமான புகழ்ச்சி" "Fifi TGör" "என்ன சரிதான்? "நிறைகுடம் தழும்பாது "புரியவில்லை." "அடக்கம் அதிகம் உன்னிடம், அதுதான் உண்மையைச் சொன்ன போதும் புகழ்ச்சி என்கிறாய்."
"இதுதான் சமரசம் என்பதா? "சத்தியமாய் இதுதான், துல்லியமாய் நீ கண்டுபிடித்தற்கு பத்தியமாக ஒன்று தரவா?" "விடுங்கள் மல்யுத்தம் செய்வது போல் ஏன் இந்த முரட்டுத்தனம்? அப்பா. இரத்த ஒட்டமே கைபட்ட இடத்தில் கட்டுப்பட்டு நின்றுவிட்டது."
"எது, மதன சாஸ்தி சொல்கிறேன் வைத்தி விடலாம் என்று
"ஆனால், பைத்திய "இன்ப அரங்கினி பெண் சொல்லும் க எதிர்ச் சொல்லில்தான் என்றால் இல்லை. இல் வேண்டாம் என்றால் ே என்றால் வாங்கள்."
"இது எங்கே படி "படித்தது அல் சொன்னது"
"நீங்கள் படிக்கவி "துடுப்பு வேண்டுே அடுப்பு வேண்டுமே அது போல் அணைப்பு கடலை தாண்டிக் கடக்க LIGOL LLIG)
"அப்படியா வைத்தியம் செய்யவா..? வசீகர வைத்தியம்
"பைத்தியங்கள் வைத்தியம் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை."
"நீ சொல்வது மருத்துவ சாஸ்திரம் நான் சொல்வது மதன சாஸ்திரம் ஆணில் பெண்ணுக்கு பைத்தியம், பெண்ணில் ஆணுக்குப் பைத்தியம், இரண்டு பைத் தியங்கள் தங்கள் நோயை தாங்களே வைத்தியம் செய்வதுதான் மதன சாஸ்திரம்"
"அற்புதமான தத்துவம்"
பொதுவாக மனிதர்களிடம் இருக்க வேண்டியது எது? இருக்கக் கூடாதது எது?
செல்விநnரா சம்சுதீன்- கந்தளாய் இருக்க வேண்டியது-மனிதம் இருக்கக் கூடாதது. மிருகம் மிருகம் வீட்டில் வளர்க்கலாம்தப்பில்லை: மனதில் வளர்க்கக் கூடாது நஸீரா
காதலின் அடித்தளம் எவ்வாறு அமைய வேண்டும்?
என்.எம்.சியாம்- முகிரியாவ. அன்பு- புரிந்துணர்வு-நம்பிக்கை என் பவைதான் சீமெந்து மணல், கல்லு உரிய அளவில் சேர்த்துக் குழைத்து இதம்-பதம் உறுதியாக போட்டுவிடுங்களேன் சியாம், அடித்தளத்தை
நவாலி தேவாலயத் தாக்குதலை அரச வெகுஜனத் தொடர்பு சாதனங்கள் வெளிப் படுத்த மறுத்தது எதைக் காட்டுகிறது?
மா.சுமித்திரா- நுவரெலியா, கடந்த கால அரசு செய்திச் சுதந்திரத்தை மறுத்தது பற்றி பேசும் செய்திச் சுதந்திரம் மட்டுமே வெகுஜன தொடர்பு சாதனங்களுக்கு இருக்கிறது என்று தெரிகிறது.
உலக அழகிப் போட்டிக்கும் போட்டி யாக ஆணழகன் போட்டி ஆரம்பித்து all Lia (Beip
எம். உஸ்மான்- பாணந்துறை. இலங்கை வானொலி தமிழ் சேவை நிகழ்ச்சி ஒன்றிலும் அப்படியான அர்த்தத்தில் கூறப்பட்டது. அபத்தமான தகவல் தொன்று தொட்டே ஆணழகன் போட்டி நடந்து வருகிறது. இலங்கையில் கூட பல்லாண்டு களாக நடந்து வருகிறது.
"மீண்டும் வேதாள "இருக்கலாம், இருப்பது முருங்கை பு கொடி!"
"அய்யய்யோ." "6660TP" "வெளிச்சம், சரவ விட்டு வாருங்கள்."
"சர விளக்கை அை விளக்கம் கிடைக்குமே இத்தனை நேரம் எ சிரிப்பு? விளக்கு இரு "Gogol III "இரசிக்க வேண்டு "6657607P "முல்லைப் பூ அதனை இரசிக்க வே சரி. சரி அணைக்கிறே தான் அணைக்க வேண்
புலிப் பாய்ச்சல் கூறும் சிந்தியா?
ஜெ.வசந்: முன்னேறிப்பாய்த 6/gsst760)Lé zIILL/TLDé pen AJLILL LITUä. எல்லாமே பாய்ச்சல், 6 போது மக்களின் நிை என்று கவலைப்படுவது செய்ய முடியும் வசந்:
திருமணத்தின் பின் ஆட்டம் எப்படியிருக்கு
ஒரு வருடத்துக்கு அடுத்த வருட உலகக் 4 இந்திய கிரிக்கெட் அ6 கூடுமல்லவா? அதைத்
d இன்றைய தேதியில் தரம் வளருகிறதாதே
LD. கவிஞர்கள் என்று கவிதைகள் என்று மிகச்சி நிலவரம் இப்போது சொ பு.க.வளருகிறதா தேய்கி
டியர் சிந்தியாபோ ஆரம்பிக்கச் சொல்கிற
5. அதற்கான சந்தர்ப்ப ஆனால் ஒன்று போரை தமது சமாதான பே நினைக்கும் சிலருக் கொடுக்கிறது. போர்
வர்கள்-எதைப்பற்றிப் பதாம்? மொத்தத்தில் ப போர் உதவுகிறது, சாதா
o
இந்திய அரசு வாே கவனித்தீரா? G
9.
எதிரிக்கு எதிரிநண்ட குறைசொல்ல தயங்க ே
R
ԴԱԼԱԼԸն
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரம்தானே? அதுதான் யத்தை ஆரம்பித்து
to GIGOTisdai GOGOGLI1
நடக்கும் நாடகத்தில் ருத்துக்கு விளக்கம் ன் இருக்கும். ஆம் லை என்றால் ஆம் வண்டும், போங்கள்
த்த பாடம்?" ல, படித்தவர்கள்
ബ? ம தோணி செலுத்த, பொங்கல் நடத்த, வேண்டுமே இன்பக் பொங்கும் இன்பப்
()
ή
D.” ஆனால் முன்னே ரமல்ல, முல்லைக்
ளக்கை அணைத்து
ணத்தால்தான் சரச TP 9/LÜL JITLIT... ங்கிருந்தது இந்தச் கட்டும்"
(3D)
மாக இதழ்களில் |ண்டாமா?. நான். ன். ஓ. விளக்கைத் STIGIGLDIT?”
நடவடிக்கை பற்றி
குமார்-தெஹிவளை லுக்கு புலிகள் பலத்த பதுங்கியபோதே ஈல் தானே அது. பீச்சல் என்றிருக்கும் தான் மாய்ச்சலோ தவிர வேறென்ன 5 (jIDITű"
னர் டெண்டுல்களின் übጋ
ா.தேவிகா கம்பஹா ள் தெரியக்கூடும்.
ண்ணப் போட்டிக்கு
னி இலங்கை வரக் தான் சொன்னேன்.
புதுக்கவிதைகளின் &pgTP மேஸ்வரி-வவுனியா
நிறையப்பேரும், பவுமே இருப்பதுதான் லுங்கள் பரமேஸ்வரி D5/IP
ரை நிறுத்தி பேச்சை ர்களே, நடக்குமா? வசங்கர்-மட்டக்களப்பு ம சமீபத்தில் இல்லை. நிறுத்து மாறு கோரி ார்வத்தைக் காட்ட
போர்தான் கை ÚøUIIøsl'L/76) LII76)/th பேசிக் கொண்டிருப் ருக்கு பல விதத்தில் ண மக்களைத் தவிர,
பதிறக்கவில்லையே
காசிநாதன்-திருமலை ன்தானே! நண்பனைக் |ண்டும்தானே!
"அவ்வளவு ஆசையோ?” "எனக்கு மட்டும்தானோ? "எனக்கும்தான்" "இருளைக் கழுவும் முத்துப்பல் சிரிப்பு கொத்தி எடுக்கிறது. ஒரு கேள்வி (35L"956) ITILDIT?”
"கேளுங்கள், பொல்லாத கை இது." "இதுதான் இதம்." "என்ன? "கேள்வி கேட்கலாம் என்று சொன் னாயே, இதமான மனது என்று பாராட்டி (86örgör!"
"ம்.ஹூம். கேள்வி எங்கே? "நான் என்ன தவறு செய்தேன்?" "யார் அப்படிச் சொன்னது? "இல்லையென்றால் என் இல்லாள் என் மீது ஏன் எரிந்தாள்?
"G)JTGUGULDITL’(BL6ôT." "அறியாமல் நான் உன்னைத் தூங்க 6) y)LLIDITL"GBL6öT.*
"இப்போது மட்டும் தூங்கவோ விடப் போகிறீர்கள்? ஆனாலும் பாலும் நீங்கள்
அதனால் சொல்கிறேன். தங்களுக்கு பிடித்த மானவர்களிடம் தவறு காணாவிட்டாலும் பெண்கள் பொய்க் கோபம் காட்டுவது ஏனாம் தெரியுமோ? நான் ஊடல் கொள்ளும் போது உங்களுக்கு என்மேல் சினமோ வந்தது?"
"போடி கள்ளி, நீ விலகிப் போகப் போக விருப்பம் அன்றே எனக்குள் விருட்சமானது
"அதுதான்! அதற்காகத்தான் - பொய்க் கோபம் - இந்த ஊடல்."
"அடி. கள்ளி. நீ பொல்லாத கள்ளியடி"
"பாராட்டை திருவள்ளுவருக்குச்
சொல்லுங்கள் அந்தக் கருத்தை அவர் தான் சொல் லிவிட்டுப் போயிருக்கிறார்."
இரசனையோடு ஊடல் கொண்டதற்கு காதலி சொன்ன விளக்கம் இந்தக் குறளிலேதான் இருக்கிறது.
"இல்லை தவறவர்க்கு ஆயினும்
ஊடுதல் வல்லது அவர் அளிக்கு மாறு"
ஊடறுவகை அதிகாரம் 133 L JITILG-1321
குறுக்கெழுத்துப் போட்டி இல-110
2 3
4. 5
6
7
8
9 O
11
இடமிருந்து வலம் 01. இறையருளை ஈர்க்க பக்தர்கள் வாயில்
பண்ணோடு எழுவது. 03. முக்கனிகளில் ஒன்று. 04. இதற்கு இரு பக்கமும் அடிதான். 07 குற்றம் செய்தால் இது விதிக்கப்படும். 08. எதிலும் இது இருந்தால் தான் சேமிக்க
முடியும். 09. வாரத்தில் ஒரு நாள். 1. இதை வைத்தியரின் ஆலோசனையின் பேரிலேயே உட்கொள்ள வேண்டும்.
இதற்குரிய சரியான விடையைக் வெட்டி ஒட்டி
29.07.1995க்கு முன்னர்
மேலிருந்து கீழ் 01. சிலரின் உடலில் காணப்படும் இது சிலருக்கு அழகு தரும் வேறு சிலருக்கு தழும்பு போலிருக்கும். 02. நீரிலும் நிலத்திலும் வாழும் ஒரு
Lp600, 05. தூய்மையான தங்கத்தை இப்படிச்
GFITG)alsTiras it. 06. இது சமையலுக்கு உதவும் ஒரு
வாசனைப் பொருள். 07 கீரை வகைகளில் ஒன்று. 08. பெரும்பாலானோரின் பொழுது
போக்கு 10. எண்சாண் உடம்புக்கு இதுவே
பிரதானம்
கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில்
எமக்குக் டைக்கும்ப
அனுப்பிவையுங்கள். அனுப்பிவைக்க வேண்டிய முகவரி
குறுக்கெழுத்துப் போட்டி இல-110 தினமுரசு வாரமலர் த.பெ.இல, 1772 கொழும்பு.
சரியான விடையை எழுதி அனுப்புபவர்களில் பத்து அதிஷ்டசாலிகள் தெரிவு செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தலா ரூபா 50/= பரிசளிக்கப்படும்.
குறுக்கெழுத்துப் போட்டி இல-108ற்கான சரியான விடைகள்:
அ 2 *த 4. 马 * 3 || 5 || 14 || J || 16 萨 UIT °, 颅 தி 7 வி ° வ | தி
Pagi F) | GOof 10.
*ā @ é
12. шр L ரி
குறுக்கெழுத்துப் போட்டி இல08இல் வெற்றி பெற்ற அதிஷ்டசாலிகள்.
1. எஸ். நிர்மலன் கொழும்பு-11. 2. பாத்திமா ஷர்மிளா றிஸ்வி,
கொழும்பு-12
3. கே. சிவரஞ்சினி,
திருகோணமலை எம். ஜீவரத்தினம், மன்னார். திருமதி செல்வி சந்திரகுமார், மாத்தளை
இவ்
ரூபா 50/= வழங்கப்படும்.
6. எம். உபைதுல்லா
பாணந்துறை. 7. பி. ரோய் கண்ணா, எல்ல. 8. எம். ஐ. பர்ஸானா,
மருதமுனை 9. எல்கா துரைராஜா ஹடடன. 10. ஏ. அலோசியஸ்,
G)JEnrijf aflä3,60)L.
அதிஷ்டசாலிகள் ஒவ்வொரு வருக்கும் பரிசாக தலா
ശ്ല.28-29, 1995

Page 19
சிபரி கண்ணாடி முன் நின்று: தலைவாரிக் கொண்டிருந்தான்.
சுருள் சுருளான அடர்த்தியான கிராப் சிப்பின் பற்களுக்கு சிக்காமல் சுருண்டன சபரியின் ஹேண்ட்சமுக்கும் பர்சனா 2விடி க்கும் இந்த சுருள் கிராப் ஒரு பிரதான 2மான அம்சம் கோதுமை நிறம் பெண்மைத் 2தனமான கண்கள். புன்னகைக்க ஆரம்பித்து
உதடுகளை லேசாக விரித்தாலோ, உதட்டை
须 /
அம்மாக்காரி குரல் கொடுத்தாள் சமைய வறையிலிருந்து
"இதோ வந்துட்டேம்மா." "தட்டுல இட்லி எடுத்து வைக்கச் சொல்லிட்டு அங்கே என்னடா பண்ணிட்டி ருக்கே. சீக்கிரம் வாடா.
"வந்துட்டேன். வந்துட்டேன்." சீப்பை கண்ணாடியின் இடுக்கில் சாருகிவிட்டு, தேங்காய்ப்பூ துவாலையை தோளில் போர்த்திக் கொண்டு சமையலறைக் குள் நுழைந்தான்.
அம்மாக்காரி தன் மெலிந்த கையால் ஒலைத்தடுக்கை எடுத்துப்போட உட்கார் தான். "இட்லிக்கு தொட்டுக்க என்னம்மா பண்ணியிருக்கே?
"G)6IIË, ITALI FL"Gof),...” கிண்ணத்தை நகர்த்தினாள் நிமிவு நேரத்தில் இரண்டு இட்லிகளை 2வயிற்றுக்குள் தள்ளிவிட்டு, தண்ணி டம்ளரை கையில் எடுத்துக் கொண்ட போது அம்மாக்காரி முனகினாள்
“#LIs.." "6T6öIGOIDIDIT..?” E. "மளிகை சாமான் பூராவும் ஆயிடுச் T. எல்லாத்தையும் வாங்கிப் போடலாம்.
சபரி டம்ளரிலிருந்த தண்ணீர் பூராவை பும் முழுமூச்சில் குடித்து விட்டு காலி 犯 டம்ளரை கீழே வைத்தான்.
"என்னம்மா.அதுக்குள்ளே.மளிகை
G
LD
/
ஒ
(U)
5/T
O)
(ULI
IT
த்து
டு
C
L
III
607.
TT
"ஆறு மாசத்துக்கு முன்னாடிதான் "பிடிவாதமே வாடகையில் இருபது ரூபா ஏத்தினிங்கா பெயர் அபிநயாவர
வீட்டுக்காரர் இளித்தார்.
"அது தண்ணிவரி. சாமான் ஆயிடுச்சா? தேதி இன்னைக்கு "இந்த வீட்டுக்கு நீங்க கேக்கிற வாடகை என்ன தெரியுமாம்மா. இருபது." அதிகம்."
நான் என்னடா பண்ணட்டும். போன
மாசம் இருந்த விலைவாசிக்கும் இந்த மாச8 விலைவாசிக்கும் நிறைய வித்தியாசம். நீ குடுத்த பணம் எப்படி காணும்."
"ஆபீஸ்லதான் அட்வான்ஸ் கேக் கணும்."
தருவாங்களா..? "ம்.தருவாங்க அடுத்த மாசம் சம்பளம் தர்றப்போ பிடிச்சிக்குவாங்க வங்காயச் சட்னி ஜேரா இருக்கம்மா. காஞ்சம் போடேன்!
அம்மாக்காரி எடுத்துப் போட்டாள். இட்லியை இரண்டாய் விண்டு ஒரு துண்டை
"அப்படி அதிகம்ன்னு நீங்க நினைச்சா காலி பண்ணிடுங்க தம்பி ஐயாயிரம் ரூபா அட்வான்ஸ் குடத்து ஐநூறு ரூபா வாட கைக்கு பார்ட்டி ரெடியா இருக்கு."
எரிச்சலோடு வீட்டுக்காரரைப் பார்த் அவன் முக்குக்கு வ காரைக் கிளப் "எங்கே போே
அபிநயா கதை வந்தான் சட
சட்னியில் தோய்த்து வாயில் திணித்துக் "என்ன தம்பி பதில் பேசாமே
கொண்டே "அம்மா." என்றான். போறிங்க?" @ நாம கொஞ்ச நேர 2 "என்னடா..?" பேசறதுக்கு என்ன ருக்கு.அடுத்த ஒரு இடத்தை நீங்க 2 உனக்கு மாத்திரை இருக்கா.: மாசத்திலிருந்து நீங்க கேட்ட வாடகையைத் "ஆர்.எஸ்.புரத் 2ஆயிடுச் சுன்னா ஞாபகம் படுத்தம்மா, தர்றேன். மழை வந்தா ஒழுகிற அந்தக் ரெஸ்டாரெண்ட் ே செலவுக்கு பயந்துட்டு கம்ன்னு கூரையை மட்டும் கொஞ்சம் ரிப்பேர் இந்நேரம் போனா இருந்துடாதே." பண்ணிக் குடுத்திடுங்க போதும்." "கூட்டம் இருக் 须 స్టే ரெண்டு நாளைக்கு அதுக்கென்ன பண்ணிக் குடுத்திட்டா "pellt......g. [D "... !!! வருண்டா. போச்சு. வீட்டுக்காரர் சொல்லிக்கொண்ே காரை ஆர்.எஸ்
"LT6ofä?" இளிக்க அந்த விப்பைக் VEITIGOST FJf3 JITILDGÅ) தில் திருப்பினாள் "அரை பாட்டில் அப்படியே இருக்கு இசைக்கிளை ஏறி மிதித்தான் சபரி "என்ன விஷய 须 அரைடஜன் இட்லிகளை உள்ளே ட்ராபிக் தெரியும் தெருமுனைக்கு வந்து "ட்ராகனுக்குப் தள்ளி அம்மாக்காரி தந்த காப்பியை உறிஞ்சி ஜாக்ரதையாய் ஊர்ந்து ஹெட்குவார்ட்டர்ஸ் 'எனிதிங்க் சீரி விட்டு சட்டை-பேண்ட்டுக்குள் நுழைந்து ரோட்டில் திரும்பினான். "ட்ராகனுக்குப் வாசலில் நின்றிருந்த தன் சைக்கிளை எதிரே அந்த கார் வந்தது. சபரி புன்னகைத் ஸ்டாண்டில் விடுவித்த போது அபிநயாவின் சிவப்புநிற ஹெரால்ட்
ತಿರಳ್ಗೆ TLJ5,J,,LDITuiI ட்டுக்காரரின் குரல் as L5).
தம்பி. சபரி திரும்பினான். வீட்டுக்காரர் வாயில் வேப்பங்குச்சியை மென்று கொண்டே சிரித்தார்.
"என்ன தம்பி ஆபீசுக்கு புறப்பட்டு Losi 561To
"ùb... " "ரெண்டு நாளா உங்களைப் பார்த்து
"ஹாய் அபி. முகம் ஒரு பிரகாசத் துக்குப் போக அடித்தொண்டையில் சத்த மில்லாமல் கூவி சைக்கிளை ச்க் கென்று
சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி விட்டு அவளருகே ஓடி வந்தான் சப "பட்டப்பகல்ல நிலாவோட தரிசனம்."
அவனுடைய கேலியை மதித்து புன்ன 血.* பெசணும்னு. ஆனா முடியலை நான் கைக்காமல் சலனமில்லாத முகபாவத்தோ "உங்கப்பாவுக் படுக்கையை விட்டு எழுந்திருக்கிறதுக்குள்ளே சபரியை ஏறிட்டாள் அபிநயா, இதெரிஞ்சு போயிருக் திங்க ஆபீஸ் போயிட்றீங்க." "ஆபீஸுக்கு புறப்பட்டுட்டீங்களா?
"ஆமா." "எனக்காக ஒரு அரைநாள் லி போட முடியுமா?"
"என்னவிஷயம்.?
கார்ப்பரேஷனில் வரியை ஏத்திட் tas..."
"அதனால. சபரி தன் இரண்டு புருவத்தையும் அடுத்த மாசத்திலிருந்து வாடகை அரை மில்லி மீட்டர் உயர்த்தினான். அம்பது ரூபா ஜாஸ்தியாகும்." "லிவு போடணுமா..எதுக்கு.? "ட்ராகன்ல ே
Cuusr: 16áGumi பெயர்: ரி தர்மப்பிரியா பெயர்: கே. ஆ uusi: 22 suust 19 SLIULIgi II GAJUL g53-19 முகவரி:78, ஜெம்பட்டா விதி முகவரி 59 மார்க்கெட் வீதி, முகவரி: இலுப்படிச்சேனை
முகவரி 207ய கொழும்பு-13 st Tat பன்குடாவெளி, செங்கலடி
பொழுதுபோக்கு முத்திரை பொழுதுபோக்கு உதைபந்து பொழுதுபோக்கு சாய்ந்தமருது-0 ாரித்தல்,வானொலி விளையாடுதல் முத்திரை சேகரித்தல், பொழுதுபோக்
புத்தகம் படித்தல் farsfluDrit, samt Glas
auge 19 8 செட்டியார் தெகுகொழும்பு 38. மெயின் வீதி, மொனராகலை புதுபோக்கு வானொலிசினிகதைபந்தம் பொபோ வானொலி, பத்திரிகை
്രഞ്ച് 28-29, 1995
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒரு ரெண்டு நிமிஷம்
|ந்த சைக்கிளை நமக்
சர் சென்ட் குப்பென்று ந்தது. NGOITTIGT.
டர்பன்ஸும் இல்லாமே ம் பேசணும். ஏதாவது
போய் சொல்றேன். LGP" போய் சொல்றேன்." து அவளைப் பார்த்தான்
ாய் சொல்றேன்"
தம்பாவா
ழைய சந்தை வீதி,
யர் கே நாகேந்திரா 卧 骞
வரி 15 ஹிஜ்ராபுரம் ஹட்டன் ழுதுபோக்கு டிவி நாவல்
o TUILD6oi
(UDJ Br
பெயர்: எஸ். விஜயன் Gulug: 21
passauf: N07, CARYLE GARDENS, SOUTHALLMIDDX, UB 12BN, LONDON, U.K. பொழுதுபோக்குவானொலி, பத்திரிகை,பேனாநட்பு
பாணியில் ஏராளமான கண்ணாடி ஜன்னல் களோடு இருந்தது. ரெஸ்டாரெண்டின்
காரை பார்க் செய்து விட்டு உள்ளே போனார்கள் சபரியும் அபிநயாவும்.
கண்களை ஒற்றியெடுக்கிற இதமான காலியாய் இருந்த
கள். வெயிட்டர் ஒருவன் காலியான
'இதுதான் ட்ராகன் ரெஸ்டாரெண்ட் இனிமே நீ
"நம்ம காதலுக்கு ஒரு பிரச்சனை முளைச்சிருக்கு."
இனேன். எங்கப்பா அந்தஸ்தை பார்க்க இமாட்டார் என்னோட ஆசையைத் தான் ார்ப்பார் பணத்தோட வர்ற மாப்பிள்ளை யைக் காட்டிலும், குணத்தோட வர்ற ாப்பிள்ளையைத் தான் அவர்க்கு பிடிக் கும்ன்னு சொன்னேன்."
"ஆமா சொன்னே. உங்கப்பா இப்ப
"அவர் நினைக்கிற அந்த குணமான மாப்பிள்ளைக்கும் பத்து லட்ச ரூபாய் சொத்து மதிப்பு ருக்கணுமாம். இன்னிக்கு சொல்லிட்டார்."
"விளையாட்டுக்கு சொல்லியிருப்பார்.
"விளையாட்டில்லே சபரி சீரியஸாவே சொல்லிட்டார். அப்பாவோட குணத்தைப்
"ராஜினாமா பண்ணிடலாம்னு இருக் 966,
"ராஜினாமாவா..? எதை ராஜினாம
பெயர்: எம். இஸ்லடின் GAULLUSI 26
CODENO. 92364, AL FIRDOUSE, KUWAIT.
flāGls.
பெயர்: அமிர்
20
passurf: P.O BOX. NO.1383
பொழுதுபோக்கு கதைப்புத்தகம்
பண்ணப் போறிங்க?
"என்னோட காதலன் கத்தை."
"சபரி. மெலிதாய் கத்தினாள் அபிநயா, "இந்த வார்த்தையை தமாவுக்கு
ட சொல்லாதீங்க
உத்யோ
/ "வேற என்ன பண்ணர் சொல்றே% பி. வீட்டு வாடகையை பத்து ரூபாய்2 த்தினாலே-அதை நினைச்சு ராத்திரி பூரா% வும், தூங்காமே புரண்டுட்டிருக்கிற நடுத்2 தரவர்க்க ஜாதி நான் குருடனுக்கு கோஹி% னுர் வைரம் கிடைச்ச மாதிரி உன்னோட2 காதல் எனக்கு கிடைச்சிருக்கு நீ என்னை% * விரும்பறதா என்கிட்ட சொன்னப்பவே% நான் உனக்கு "காவுன் கொடுத்தேன்.2 இந்தக் காதல் கல்யாணத்துல போய்/ முடியும்ங்கிற நம்பிக்கை எனக்கில்லை. நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும்ன்னு சொன்னேன்.நீ கேட்கலை. உங்கப்பா உன்னோடி ஆசைக்கு குறுக்கே நிக்க மாட்டார்ன்னு சீதான் சொன்னே." 化 இன்னிக்கு அவரே வரப்போகிற மாப்பிள்/ ளைக்கு பத்து லட்சருபா மதிப்பு சொ தா% து இருக்கணும்னு சொல்றார். இந்த/ ாச மளிகை சாமானை வாங்கிப் போடுற2 துக்காக-ஆபீஸ்ல அட்வான்ஸ் கேக்க/ வண்டிய நிலைமையில இருக்கிற எனக்கு தெல்லாம் சாத்தியமா படலை அபி.
"உங்க ஒப்பாரியை கொஞ்சம் நிறுத்து 5 GT. FLIP
"அபி "நம்ம கல்யாணம் நடக்கத்தான் LIT(3,5)...."
"பஞ்சாயத்து தேர்தல் நடந்தாலும் நடக்குமே தவிர, நம்ம கல்யாணம் நடக்காது
பிரச்சனைகளைப் பார்த்து நீங்க பயப் படறிங்க சபரி.
இது பயப்படற பிரச்சனை. அபி அதனால் தான் பயப்படுறேன்." அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே வெயிட்டர் பவ்யமாய் குனிந்து மெனுக்கார்டை நீட்டினான். அபிநயா மெனுக்கார்டை தள்ளி வைத்துவிட்டு சொன்னாள்:
"ரெண்டு ஆரெஞ்ச் மில்க்ஷேக்." வெயிட்டர் நகர-சபரி சிரித்தான். "ஏன் சிரிக்கிறீங்க? -அபிநயா (BELLITIGT.
"நான் இப்போகுடிக்கப்போற ஆரெ மில்க்வுேக்குக்குக்கூட நிதான் பில் பே பண்ணப்போறே. ஒரு ஹோட்டல் பில்லைக் கூட பே பண்ண முடியாத என்னால உங்கப்பாவுக்கு எப்படி பொருத்தமான மாப்பிள்ளையா இருக்க முடியும். "எல்லாம் முடியும்." "எப்படி..?" "பொய் சொல்லணும்." "என்னாண்ணு பொய் சொல்லம்ை. "நான் :* GLITIl G. FITG). GS) d. , GLIII 6007th பண்ணிக்க எம் மனசுக்கு சம்மதமில்லை அபி. பொய் சொல்லிக் கல்யாணம்
/
/
/
மரேஜ் பண்ணிக்கிட்டு நேரா அவர் கால்ல பாய் விழுந்துடலாம்."
"அப்படித் திருட்டுத்தனமா கல்யாணம்
எனக்குப் பிடிக்காது சபரி ங்களையும் நான் இழக்க விரும்பலை. ங்கசொத்தையும் நான் இழக்க விரும்பலை. ான் அப்பாவுக்கு விரோதமா கல்யாணம் / ண்ணிகிட்டா அவர் சொத்துல ஒரு சல்லிக் ாசுகூட எனக்குக் கிடைக்காது. அவரோட ம்மதத்தின் பேர்லதான் இந்தக் கல்யாணம் டக்கப் போகுது."
"எப்படி நடக்கும்." "உங்களுக்கு பணக்காரமுலாம்பூசணும்." "முலாம் பூசினா எதுவும் நிக்காது பி. சபரி சிரித்தான்.
"ஆரெஞ்ச் மில்க்ஷேக் நீளமான ண்ணாடி டம்ளர்களில் ஐஸ், துண்டங் ளோடு டேபிளில் வந்து உட்கார்ந்தது.
இருவரும் எடுத்துக் கொண்டார்கள். § விஷயத்துல நீங்க் தைரியம் நினைச்சேன்.ஆனா நீங்க."
ங்கப்பாவுக்கு கோபம் வராதா என்ன?"
"நான் சமாளிச்சுக்கிறேன்." ஆரெஞ்சு ஜூஸை ஒரு வாய் விழுங்கிக்2 காண்டே சபரி கேட்டான். "எனக்கு பணக்கார முலாம் பூசறதா சொன்னியே2
S. அபி எப்படிப் பூசப்போறே."
"இன்னும் ரெண்டு நாள்ல சொல்றேன்.2 சொல்லிவிட்டு ஆரெஞ்சு நிற பாணத்தை / றிஞ்ச ஆரம்பித்தாள் அபிநயா,
(தொடர்ந்து வரும்)
Glui:Er. Lima
6.JUgl:25
passifli SAUDIA CATERING P02B0X2:1871 RIYADHA: || 1485 KSA பொபோ கதைப்புத்தகம் air Ganitas
பெயர் எஸ். மதன் dipas surf: 60, PAVANELINK WAY #814, DONMILLS ONT M3 CAT CANADA Gr:Gift: பொழுது போக்குகள்
AI APPADOUS
முகவரி என்.சி. ரோட் திருகோணமலை,
பொபோ வழமையானவை

Page 20
ΕΤΠ), η
AR
வடபகுதி மக்களுக்கு கற்பகதரு பனை உறுதிக்கு பனையின் கம்பீரம் உதாரணம் வளத்துக்கும் பனை உததரவாதம.
அருகிலுள்ள பனை இலட்சத்தில் ஒரு ஆச்சரியம் இரு பனைகள் ஒட்டிப் பிறந்த இரட்டையராய் வளரும் இந்தக் காட்சி அபூர்வம் இப் பனை வடமராட்சியில் வல்லிபுரக் கோவிலுக்கு அருகில் இருக்கிறது. (படமும் தகவலும், யசோகன்-வவுனியா)
படத்தில் இருப்பவை விதையற்ற தோடம்பழங்கள். படத்தை கூர்ந்து பாருங்கள் மொத்தமாக ஐந்து தோடம்பழங்கள் இருக்கின்றன. இல்லையில்லை ஆறு தோடம்பழங்கள் என்கிறீர்களா? தப்பு ஆறாவதாக சின்னதாக இருப்பது தவளை, தோடம்பழ நிறத்தில் தவளை மாற்றப்பட்டது படப்பிடிப்பாளர் செய்த சாகசம் வித்தியாசமான சிந்தனை
Ell ఫ్రొ
 

நமது சிவாஜி மாதிரி-நடிக்கும் |பாத்திரமாகவே மாறிவிடும் ஹொலி வூட் நடிகர் கபேரழகு
fer. *॰ 1) BET COLOMBO
நடிப்புக்கு தீனி GLJITILL GOOGIAJ LIGA)
அன்ரனி குயின் நடித் த படத்தைப் பார்த்து விட்டு அந்தச் சிங்கம் போல என்னால் நடிக்க முடியாது என்று அடக் கத் தோடு வியந் து பாராட்டியிருந்தார்.
திரையுலக சிங்கம் என்று ஹொலிவூட்டில் அழைக்கப்பட்ட அன்ரனி குயினுக்கு இப்போது 18 வயது அவரது மனைவி கதரீனுக்கு 6 வயது இருவரும் தம் முதிர் காலத் தை மகிழ்ச் சியோடு கழிக்கின்றனர்.
ஹொலிவூட் நடிக நடிகைகள் பலர் தமது இறுதிக் காலத்தில் எங் கே நம் மதி என்று தவிப்பதுதான் வழக்கம்
குவிந்து கிடக்கும் பணம் அதனால் கிண்ணத்தில் மது எண்ணத்தில் சரசம் என்று கும்மாளமிட்டுவிட்டு எல்லாமே திகட்டிவி தவிப்பு வரும் இனி வாழ்க்கையில் என்ன இருக்கு என்ற விரக்தி வரும்
அன்ரனி குயின் விதிவிலக்கு அமைதியாக தனது மாளிகையில் டு பொழுது போகிறது. தெளிந்த ரோடை போன்ற வாழ்க்கை ஒரு சிங்கம் ஒய்வு பெற்றுக் கொண்டிருக்கிறது.
அட்டகாசமாக எழுந்து நின்றாலும் உள்ளே படு அடக்கம்.அதாகப்பட்டது ஒண்ணே
கன்னே கல்னணு என்று ஒரு அறை மட்டுமே இங்கே இருக் றது. ஜெர்மனியில் அம்பேர்க் என்னுமிடத்தில் உள்ள இக் ஹோட்டல்தான் உலகிலே மிகச் சின்ன ஹோட்டல்
இக் ஹோட்டலில் அறை வாடகை எடுக் பலத்த போட்டி அதனால் ஒரு வருடத்திற்கு முன்னரே பதிவு செய்துவிட வேண்டும் மிக முக்கிய நிபந்தனை தேன்நிலவு தம்பதிக்கு மட்டுமே அனுமதி கிடைக்கும்.
தேன் நிலவு கொண்டாடும் தம்பதி ந்த காரியத்தை பார்த்தோமா என்று எவ்வித இடையூறும் இன்றிதேன்நிலவை இனிப்பாக பூர்த்தி செய்துவிட்டுப் போய்க் கொண்டே இருக்கலாம்.
தம்பதி இருவரும் அமர்ந்து உணவருந்தக் கூடிய வகையில் மட்டுமே உணவுக் கூடமும் - ရွှ#@း உண்டு ஆக உணவு உண்ணும் நேரத்தில் கூட கரடியாக யாரும் புகுந்து தம்பதியில் முட்டைக் கெடுக்க சான்ளே
இதில் இருப்பது ஒருနှီး
தேன்நிலவு தம்பதிக்கான அறையின் சுற்றளவு எட்டு அடி அகலம் 10 அடி நீளம் 28 அடி உயரம் அமர்க்களத்துக்கு ஏற்ற அடக்கம்
சிலர் முத்திரை சேர்ப்பார்கள். சிலர் முகவரி சேர்ப்பார்கள் (பிரபலமானவர்களின் முகவரி ஆனால் இவரோ கழுத்திலே கட்டும் ரைகளை சேர்த்தார். ஒவ்வொன்றும் ஒவ்வொரு தினுசு கலர் வேறு டிசைன் வேறு இப்படியே இவர் சேர்த்துள்ள ரைகளின் மொத்த சேமிப்பு ஆயிரத்தை தாண்டிக் கொண்டிருக்கிறது. அமெரிக்கரான இவரது பெயர் ஆர்னால்ட் வயது 48 என்ன ஒரு பெருமிதமாகப் போஸ் கொடுக்கிறார் அண்ணாச்சி
""""2"-29.1