கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1995.07.30

Page 1
Registered as a News Paper in Sri Lanka
| "ےهص நிர்ப்பந்த
AA
 

ம் () posions 'n
6:DITUILD ôl) (T1)
அது தான் தினபுர

Page 2
நித்திய விடு எதிர்காலத்தைப் பற்றி எந்த ஒரு பார்ப்பையும் கொள்ள முடியாத தி வாழ்வை நாம் வாழ்ந்து கொண்டிரு எமது வாழ்வை அமைத்துக் கெ அங்கலாய்க்கிறோம். எமக்கு வேதாகம வார்த்தைகள் "பூமிக்குரிய கூடாரமாகிய அழிந்து போனாலும், தேவனால் வேலையில்லாத நித்திய வீடு பரலே உண்டு (1 கொரிந்தியர் 51)
உலகில் நமது வாழ்க்கை ஒரு வீண்பதற்றங்களை விடுத்து ஒவ்வொரு பிரியமான மனிதர்களுக்குப் பிரயோச எத்தனிக்க வேண்டும் இக்கட்டான எர் நிரந்தரமான நித்திய வீடு உண்டு கடவுளின் துணையோடு, அவர் சித்
வாழ்வோம்.
செ.
கவிதைப் போட்டி இல
UT 65M)
8 8888:بر ģFfïINGBGluDIT AJ.6T6ITILÉS) GüD GOOGD ! மனசிலோ குள்ளமில்லை! பொய்க்குதிரை மீதமர்ந்து குதுகலிக்கும் சிறுமிக்கோ இனவாத வெறியினாலும், போர் வெறி மிகுதியாலும், மனிதவுயிர் பறிபோகும் பாவச் செயல் புரிவதெங்கே A.S.S.Lost of asso-Fresn't
Bi tipsisтоualj ELillyj, 6niluaiäaisBO)Glugögi E56hilleU)gjil
ஏகயல்-ஆரையம்பதி-02.
குதிரை ஓட்டம் சாதனைக்காய் குதிரைச் சவாரி செய்யும் பாலகியே-கல்விச் சோதனையில் மட்டும் நீ குதிரை ஓட்ட நினைக்காதே!
g, Lloegr olisi sto-Glau gyflunigol. எப்போதுவரும்? சின்னஞ்சிறு உன்முகத்தில் சிதறும் இந்த புன்னகைபோல்
மரத்துப்போன சமாதானம் '
ந்தோச மகிழ்ச்சியிலே சமாதானக் குதிரையேறி காற்றுவெளி சவாரி செய்கின்ற கனவுலகம் வி சின்னஞ்சிறு மலரே-இன்று அரும்பிவள் ெ எம்தேச சமாதானமும் அருவியாய்க் நின் மரக்குதிரை போலானதம்மா! அணிந்தாள் பு பாண்டியூர்-பொன் நவநீதன், ஆனந்த் சிந்த ஞ் J.LD'60IIn” நீர்கொ பிஞ்சுமணம் டுர ாந்தப் பயமறியுமா. தேசம் துரத்தி பரியின் குணம் தேடிக்கொண்ட தான் அறியுமா..? சொந்தம்
1000 மெ.கோவிந்தராஜா-நமுனுகுல. 醬 அச்சமில்லை வேகமுடன் வந்து விழும் பவனிவர பயமி நாசகாரக் குண்டுகளும் தெ ஷெல் வெடிகள் தோட்டாவின் தொல்லை தரும் ஓசைகளும் காதில் வந்து மோதிடினும் மதியிலார் கலக்க மின்றிப் புன்னகையில் LDIT6).JPG|TLİ ஆவியில்லாக் குதிரையின் மேல் குதிரையில் ஆடி நிற்கும் பாவையன்றோ" குவலயம் முஸ்தபா-இர்ஷாத்-ஏறாவூர்-0. செல்வி
ராஜேஸ்குமாரின் ஒரு நிமிஷ நிசப்தம் பீடிகை போடத்தொடங்கியிருப்பது ச்ஸ்பென்ஸ், வரப்போவதை முன்கூட்டியே தெரிவித்து
ாத்திருக்க வைக்கத்தானே?
ஜெ.ரவிகரன்-வவுனியா
லைாலா காலித் போன்ற உண்மையா சம்பவங்களை முரசு தனது பாணியில் தருவதை மேலும் எதிர்பார்க்கிறோம்.
ஆர்.தெய்வேந்திரன்-திருக்கோணலை.
d
என்னைக் கவர்ந்த தினமுரசே! அரசியல் கட்டுரை என்னை மிகவும் வர்ந்தது. உண்மையை அப்படியே கூறுகின்ற ார்பு இல்லை; முன்பே நடக்கப்போவதை நாடிபி விதைப் போட்டிகள், வர்ணம் பூசுதல் .ே டுசுப்பர்தான் ஆசிரியரின் கருத்து என்னை மி கார் பெட்டி கொஞ்சம் வளர்க்கப்படலாம்.
ரச்சனைகள் வெளிக்கொண்டுவரலாம். Slaló
, IGA)
முரசிற்கு வந்தனம், செய்திகளை உடனுக்குடன் நடுநிலைமை நாரதரின் எக்ஸ்ரே ரிப்போர்ட்-உள்ளே நட வெளியே காட்டுகின்றது. இலக்கிய நயம் தரும் ! தரும் விதத்தில் மற்றும் அனைத்து பகுதிகளும் அ இருக்க ஒரு ரசம் குறைவதேன்? விளையாட இடத்தை தினமுரசில் அளித்தால் என்னவாம். என்.எஸ். அன்பின் தினமுரசே" உன் (6.07.95) முகம்கண்டுதான் எங்கள் க்ஸ்ரே ரிப்போட்டின் மூலம் நெஞ்சினில் பா றேமானந்தன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அண்ணல் நபியவர்களின் அருள் மொழி
siji QUnion, gagoi சமுதாய க்கற்ற குலைத்து விடும் தீய சக்திகள் க்கிறோம் எங்கு * பலவீனர்களின் பால் அன்பாக இருப்பவர்களை இறைவன் ாள்வது என்று ன் நிழலின் கீழ் அமர்த்தி சொர்க்கத்திற்கு அனுப்புவான்
* வயது முதிர்ந்த தன் பெற்றோருக்கு பணிவிடை செய்யாதவன்
வர்க்கம் செல்ல மாட்டான்.
* நீங்கள் எவர்க்ளிடம் கல்வியறிவு பெறுகிறீர்களோ அவர்களுக்கு ரியாதை செலுத்துங்கள் நீங்கள் எவர்களுக்கு கல்வி ற்பிக்கின்றீர்களோ அவர்களையும் மரியாதையுடன் நடத்துங்கள்
* நீ இவ்வுலகில் புரியும் நன்மைகளே உனது உண்மையான
ம் தரும் ஆறுதல் நம்முடைய வீடு jSILL, LIL JILL - 60)
பாத்திரைக்கு ஒப்பானது செல்வம்
நாளையும் இறைவனுக்குப் மனிதன் தனக்குப் பயன்படாத பேச்சை விட்டு விடுவது அவன்
னமான வகையில் கழிக்க மார்க்கத்திற்கு அழகு
த சூழ்நிலையிலும் எமக்கு உங்களிடம் ஒருவன் நோய்விசாரிக்க வரவில்லையாயினும், நீங்கள்
என்று விசுவாசித்து, அவனிடம் நோய் விசாரிக்க செல்லுங்கள்
தம் அறிந்து அதன்படி * உங்களுடைய மேலான செயல் தொழுகை என்பதை அறிந்து
கொள்ளுங்கள்
கீதாஞ்சலி-கொழும்பு-06. எஸ்தாஜுன்நிஸா றஹ்மான்-பிலியந்தலை
கவிதைப் போட்டி இல-112
நமர்ந்து னத்திறந்து ീ)!!!! ரைகையில் நஞ்சம்
காஞ்சிட ŠISMOJ, DSTs).
ழும்பு-நிலா ஸ்நேகி.
D
யதால்
LIĠIJIIIA, B, C, GT LI JIĠIJI, ħLIDI l ... , . |J LIuloIII Ho சின்னக்குயில் SILÉ JILÉ. சீர் புரவி மீதமர்ந்து 99E1, 1991
மதும fflj, J, Li ாட்டு நிலை அச்சமடி பொய்க்குதிரை மேலேறி III i III, ITSfi க்கும் புதுமலரே PITI S S S S S S S
PTIM . போர் இல்லா உலகுக்கா அடுத்த ஷெல் விழும்வரையில் பஞ்சுக்குட்டி நாய்கொண்டு ஏற ஆசையுண்டோ "" , "Ο "". GAL JiGJ. Touj JOIs OJulIIIIi. rolog , bob (Jo Holl lor ஆடும் வரை ஆடிவிட்டு BIOT OUT OFU Courts. In 醬 " " சோ. அருளானந்தன், மட்/கல்லடி அம்மா அப்பா கூட நீயும் சின்னக்குயில் இவள்தானே? Gourgo T-olds (poly-15. பங்கருக்குள் பதுங்கம்மா! நஸ்பியா பஹர்தீன்-புத்தளம் ஏன்? GalaxILIIb Glasrijf கனகசிங்கம் நிஜந்திகா-மட்டக்களப்பு G|IIIfőI 6GilliG)LD எனக்கு எல்லாமே புரிகிறது துடைப்பதற்கா, யுத்தம் பிரிவு மகிழ்ந்தே ஆடாதோ? தயார் ஏறி நீயும் வேற்றுமை வேதனை சினம் நிறைந்த மனங்களெல்லாம் நம் சுற்றுகின்றாய்? ICAOIt கணம் சினத்தை மறக்காதோ? போர் தேசத்து இதுவக்கிள்ளிய எல்லாமே எனக்கு வலிக்கிறது மனம் நிறைவாய் மகிழ்விங்கு நிலவொன்று
இறைவா! மண்ணில் எங்கும் தவழாதோ போரை வெறுத்து
சிரிக்கும் குழந்தையாய் எனையும் மாற்றிவிடு
சசிகலா சுப்பையா-கிழக்குப்பல்கலைக்கழகம்
மழலை என்போல் மனிதகுலம் மகிழ்ந்தே துள்ளி ஆடாதோ?
தர்சிக்கா கனகசிங்கம்-மட்டக்களப்பு
போகப்போகிறதோ சமாதானம் தேடி
சி.ரீரவி-இரத்தினபுரி.
லைலா காலத் தொடர் அட்டகாசமாக கிரைம் சக்கரவர்த்தியின் தொடரும்-தாய் :ம் சரி நாவலும் போதும் முரசுக்குமுதம்:
தொடர்ந்திருக்கலாம். கே.உதயா-கண்டி MIDIT MIL-LA95256MTLD,
كبير
து. எந்தப் பக்கமும் டித்துக் கூறுகின்றது. JILLI) dhell GT GU GVIIID கவும் கவர்ந்துள்ளது. அதனால் மக்களின்
G56æávar ríur, aldraflus,
S) မွဗိÝ யோடு தருகின்றாய். S S) ப்பதை அப்படியே ()`ါ) ரசிகன் விஞ்சிவிட்டார் இ புருமை. நவரசங்களும் လွှဲရီ
டு பகுதிக்கும் ஒரு
அரவிந்த்-கொழும்பு-06.
மனங்கள் மலர்ந்தன. ல்வார்த்தாய்!
சேகர்-கல்முனை-0.
ULDIGvi DJIJFr லை30-ஆகO5,1995

Page 3
lässlf fiftalj
GULáée
நமது விசேட செ ய்தி LTG
வடக்கில் மற்றொரு பாரிய இராணுவ நடவடிக்கைக்கு படையினர் தயார நம்பத்தகுந்த தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. யாழ்ப்பாணத்தில் புலிகளும்
படையெடுப்பு அபாயம் நீங்கவில்லை" என்று தெரிவித்துள்ளனர். இதேவேளை இராணுவ நடவடிக்கையின்போது இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்க
சென்றுள்ளனர்.
மீண்டும் நடவடிக்கை
முன்னேறிப் பாய்ச்சல் நடவடிக்கையின் தற்போதைய நிலை குறித்து உண்மையான தகவல்களை வெளியிட முடியாத நிலை அரசுக்கு ஏற்பட்டுள்ளது. கைப்பற்றிய பகுதிகளில் இருந்து விரைவாக பின்வாங்க வேண்டி ஏற்பட்டதாலேயே அதனை உடனடியாக தெரிவிப்பதில் தயக்கம் ஏற்பட்ட தாகத் தெரிகிறது.
மேலும் அதிக ஆளணி, ஆயுதபல வசதிகளோடு முன்னேறிப்பாய்ச்சலின் இரண்டாம் கட்டத்தை நடத்த படைத்தரப்பு யோசித்து வருகிறது. அதன்மூலம் முன்னே றிப் பின்னர் பின்வாங்கிய பகுதிகளை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து விடலாம் என்றும் படைத்தரப்புக் கருதுவதாகக் கூறப்படுகிறது.
வடபுலப் போரில் தாம் ஒரங்குலமும் பின்வாங்கவில்லை என்று அரசு கூறிவரு கிறது. அக் கூற்று பத்திரிகைகளால் சந்தேகத் திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
எனவே, மீண்டும் முன்னேறிச் சில பகுதிகளை தமது கட்டுப்பாட்டில் கொண்டு
வருவது மூலமாக தனது பிரசாரத்தை நம்பகமானதாக்கும் தேவை அரசுக்கு ஏற் பட்டுள்ளதாக இராணுவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
புலிகளின் செய்தி
இதேவேளையில் புலிகள் தமது செய்திக ளில் படையினர் கைப்பற்றிய சகல பகுதி களும் மீண்டும் தமது கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாகவும், படைகள் தமது பழைய நிலைகளுக்கு செல்ல வைக்கப்பட்டதாகவும் கூறிவருகின்றனர்.
ஆனால், முன்னேறிப் பாய்ச்சல் நட வடிக்கை மூலமாக படையினர் கைப்பற்றிய பகுதிகளில் அளவெட்டி படையினரது கட்டுப்பாட்டில் இருக்கிறது. இங்கு புலிகள் தாக்குதல் நடத்தியபோதும் படையினர் தமது நிலையைப் பலப்படுத்தியுள்ளனர்.
எனினும், முன்னேறிப் பாய்ச்சல் நடவடிக்கைக்கு முன்னரும் அளவெட்டியில் ரு குறிப்பிட்ட பகுதி படையினர்வசம் ருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அளவெட்டியில் படையினர் நிலை கொண்டிருப்பதை நேரடியாக தெரிவிக்கா மல், படையினர் அபாயகரமான பொருட்களை
INDINGINGENGTI ŠELEIDNUTILIGINGGI BAGINGGING OINOINDIGLİndige, sāgö8udi Ağgöl Göl Sayğılan gün
ன்னேறிப் பாய்ச்சில் இராணுவ நடவடிக்கையை அடுத்து தமது ஆளணிகளைப் பெருக்க வேண்டிய அவசியம் குறித்து புலிகள் பிரசாரம் செய்து வருகிறார்கள்
யாழ் குடாநாட்டில் இருந்து வெளிவரும் மூன்று பத்திரிகைகளும் புலிகள் இயக்கத்தில் ஆட்பலம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் ஆசிரியத் தலையங் உங்களைத் தீட்டியுள்ளன.
புலிகளது ஈழநாதம் தினசரி தனது ஆசிரியர் தலையங்கத்தில் பின்வருமாறு தெரிவித்துள்ளது: "இராணுவ நடவடிக்கை மூலமான அனர்த்தங்கள் நிறுத்தப்பட வேண்டுமானால் இராணுவ முகாம்கள் அப்புறப்படுத்தப்படவேண்டும். இது குடாநாட்டிற்கானது மட்டுமல்ல, தமிழர் தாயகம் முழுவதற்கும் பொருந்தும்.
இதனை விடுதலைப் புலிகளின் தலைமை தனது போர் உத்தி மூலமோ, அன்றி ஆற்றல் மூலமோ டிட்டும் நிறைவேற்ற
UITgl. மக்கள் தான் ஆள் பற்றாக்குறையை நிறைவு செய்ய போராளிகளை இயக்கத்திற்கு வழங்கவேண்டும்" என்று தெரிவித்துள்ளது.
- 榭 be
புலிப்பாய்ச்சல் இராணுவ நடவடிக்கை பின்போது புலிகளால் இரண்டு லொறிகளில் ஆயுதங்கள் அள்ளிச் செல்லப்பட்டதாக கொழும்புவரை ஒரு வதந்தி பரவியிருந்தது.
14.07.95 அன்று புலிப்பாய்ச்சல் நட வடிக்கையின்போது இராணுவத்தினரிட விருந்த முட்கம்பிகள் பெரும்தொகையான ாக்குகள் என்பவையும் இராணுவ அரண் ாள் அமைப்பதற்கான உபகரணங்களும் புவிகளால் கைப்பற்றப்பட்டன. கைப்பற்றிய பகுதிகளில் இராணுவ அரண்களை உருவாக் வே படையினர் அவற்றைக் கொண்டு | της Τή.
களில் ஆயுதங்கள் தும்- வதந்தியும்
"ஈழநாடு" பத்திரிகை தனது ஆசிரியர்
நாட்டைக் கைப்பற்ற மீண்டும் போரிடப் போவதாக அரசு கூறியுள்ளது. அரசு அவ்வாறு செய்யாது என்று நாம் எண்ணுவது முட்டாள்தனம்
முன்னேறிப் பாய்ச்சல் நடவடிக்கையில் 75 க்கு மேற்பட்ட மாணவர்கள் பலியாகி யுள்ளனர். இதில் க.பொ.த உயர்தரமான வர்கள் 20 பேர், ஆண்டு 1 முதல் 10 வரை உள்ள மாணவர்கள் 6 பேர் மற்றவர்கள் பல்கலைக்கழகம் மற்றும் கல்வி நிறுவனங் களைச் சேர்ந்தவர்கள்
படையினர் தாக்கும் போது மாணவர் கள், இளைஞர்கள் யுவதிகள் என்று வேறுபடுத்திப் பார்க்கமாட்டார்கள். ஆகவே குண்டுபட்டு, ஷெல்பட்டு அநியாயமாக உயிரிழப்பதைக் காட்டிலும் போராட்டத்தில் இண்ைவது சாலச் சிறந்தது" என்று தெரிவித்துள்ளது.
வெண்தாமரை இயக்கம் மூலம் இராணு வத்தினருக்கு ஆட்திரட்டப்படுவதாக புலிகள் அமைப்பினர் கூறிவருகின்றனர். தமது ஆட்திரட்டலின் அவசியத்தை வெளிப்படுத் தவே அதனை உதாரணமாகக் காட்டி வருகின்றனர்.
புலிப்பாய்ச்சலால் இராணுவத்தினர் பின்வாங்கும்போது அவற்றை புலிகள் கைப்பற்றிக்கொண்டனர். கைப்பற்றிய அந்தப் பொருட்களை இரண்டு மூன்று லொறிகளில் ஏற்றி புலிகள் கொண்டு சென்றனர். அச் சம்பவம்தான் புலிகள் ஆயுதங்களை எடுத்து லொறிகளில் கொண்டு சென்றனர் என்று வதந்தியாகப் பரவியது.
புலிப்பாய்ச்சல் நடவடிக்கையின் போது இராணுவத்தினரிடமிருந்து ஆயுதங்களைக் கைப்பறியதாக புலிகள் தெரிவிக்கவே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
igilania LIOil Big
சிங்கானைப்பகுதியில் மலசல குழிக்குள் இருந்து இளைஞர் ஒருவரின் பினம்
ste
இராணுவத்தினர் திரும்பிச் சென்ற பன தமது விடுகளுக்கு மக்கள் திரும்பிச் சென்று வருகின்றனர். வலிகாமம் பகுதியில் பட்டு விடுகள் தரைமட்டமாகிய நிலை விடுகள் பலத்த சேதமடைந்தும்
விடுகளில் கதவு திறந்தவுடன்
:ബ
1995
வெடிக்கக்கூடிய நிலையில் வைக்கப்பட்டி ருந்த கைக்குண்டுகள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. கைக்குண்டின் முனையில் கிளிப்பில்) நூலால் கட்டி வீட்டுக்கதவின் உட்புறத்தில் மாட்டிவிட்டால் கதவு திறக்கும் போது நூல் இழுபட கிளிப் விடுபட்டு வெடித்துவிடும் இவ்வாறு பல வீடுகளில் வெடிக்கும் நிலையில் இருந்த கைக்குண்டுகள் அகற்றப்பட்டன. புலிகளது உதவியோடுதான் இக்கைக்குண்டுகள்
தலையங்கத்தில் கூறியிருப்பதாவது: "குடா
விட்டுச் சென்றிருப் மக்கள் செல்ல வேண் குரல் வானொலி ( இதனால் அ6 புலிகள் ஒரு தாக் என்று கருதப்படுகி
கிழக்கு மாகாண பல மூடப்பட்டு வ கெரில்லாத் தாக்குத
6)6.
கிடந்த 2107.95 தின் காட்டுப்பகுதிகள் பின் முதற் தடவை குண்டுகள் போடப் மாவட்டத்திலிருந்து ணுவ முகாம்கள் அச் விதம் இராணுவம் ெ அடைச்சகல் பகுதியி போடப்பட்டிருக்கின் மக்களுக்கு բնւ தகவலில்லை.
இது இவ்விதமிரு றும் தனியார் வாகன வதில் புலிகள் தீவிரம
இ.போ.ச.மட்டு ஆயித்தியமலையிலும் வாகனம் திமிலைதீ அபிவிருத்தி அதிக வாகனம் பதுளை வெளியிலும், கரடிய கள் நிலையத்தின் தம்பானம் வெளிய நிலையத்தின் மே ஏறாவூரிலும், செங்க நிறுவனம் உடைக் D60)e
வந்தாறுமூலை பற
அரசியல் தீர்வு இறுதிக்குள் முன்வை என்று ஆருடங்கள்
முரசுக்கு கிடை ஜூலை மாத இறுதி திட்டத்தை அரசு நிலையில் இல்லை
U
யாழ்ப்பாணத்தில் வெளியிடப்படும் ஆங்கி ரிப்போர்ட், அதன் ஜான அன்று வெளிவந்துள்ளது
முன்னேறிப்பாய்ச்ச புலிகளின் நிலை குறி விபரிக்கப்பட்டுள்ள பாதுகாப்புக்காக விடுதல் படையணிகள் பூர வைக்கப்பட்டுள்ளன.
அகற்றப்பட்டதாக
வட்டுக்கோட்டை இந்துக்கோயில்கள் நிலையில் இருப்ப கிடைக்கும் செய்திக பல வீடுகள் தொலைக்காட்சிப்ெ பெட்டிகள் உட்பட ெ LΙου ΗΠαύMITLOούβι. வீடுகளுக்கு திரும் புகார் தெரிவித்துள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ugisigal
i t
ாகி வருவதாக மது செய்தியில் யில் சமீபத்திய ளுக்கு திரும்பிச்
பதால் அங்கு பொது டாம் என்று புலிகளின் தரிவித்து வருகிறது. வெட்டிப் பகுதியில் குதலை நடத்தக்கூடும் 扈
வடக்குக்கு
த்தில் படை முகாம்கள் ருகின்றன. புலிகளது ல்கள் காரணமாக சிறு
முகாம்கள் மூடப்பட்டு வருகின்றன. எனினும் முழுக் காரணம் அதுவல்ல என்று கூறப் படுகிறது.
கிழக்கு மாகாணத்தில் டப்படும் முகாம்களில் இருந்த படைகள் வடக்கு நோக்கி அனுப்பப்பட்டு வருவதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது.
வடக்குக்கு அனுப்பப்படுவதற்காகவே கிழக்கில் படை முகாம்களது எண்ணிக்கை தேவைக்கும் அதிகமாக குறைக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.
25 ஆயிரம் வீரர்கள்
குறைந்தது 25 ஆயிரம் படைவீரர்களை யாழ் குடாநாட்டில் இராணுவ நடவடிக்கை யில் இறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக முரசுக்கு கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன. பல முனைகளில் இருந்து ஒரே நேரத்தில் யாழ் குடாநாட்டுக்குள் முன்னேறிச்செல்லும்
Ó LIGINLUIGINLEGG
வகையில் வியூகம் வகுக்கப்படலாம் என்று நம்பப்படுகிறது.
படையினரின் நடவடிக்கை மீண்டும் ரம்பிக்கக்கூடும் என்று நம்பப்படுவதால் டம் பெயர்ந்த மக்கள் தமது சொந்தப் பகுதிகளுக்குச் சென்று குடியேற அஞ்சு கிறார்கள்.
இதனையடுத்து புலிகளது பிரமுகர் தமிழ் செல்வன் ஒரு அறிக்கை விடுத் 51676IIIs.
அந்த அறிக்கையில் அவர் தெரிவித் துள்ளதாவது "சிறீலங்கா அரசின் எந்த வொரு படையெடுப்பையும் சந்திக்க விடு தலைப் புலிகள் தாயராக இருக்கிறார்கள் வதந்திகளை நம்பி மக்கள் இடம்பெயர்ந்து அல்லல்பட வேண்டாம் அளவெட்டி தவிர்ந்த ஏனைய பகுதிகளுக்கு மக்கள் செல்லலாம்" என்று அவர் தனது அறிக்கை யில் கூறியுள்ளார்.
காலை மட்டுமாவட்டத் ரில்-1990ம் ஆண்டுக்குப் யாக விமானம் மூலம் பட்டன. மட்டக்களப்பு அதிகப்படியான இரா ற்றப்பட்டுள்ளன. இவ் வளியேறிய உன்னிச்சை லேயே இரு குண்டுகள் றன. இதனால் பொது க்கள் ஏற்பட்டதாகத்
க்க கிழக்கில் அரச மற் ங்களை எடுத்துச் செல் ாக இறங்கியுள்ளார்கள். டிப்போ பஸ் ஒன்று தனியார் பிக்அப் விலும், பிபிலை வீதி ாரசபையின் பிக்அப் வீதி தம்பானம் ானாறு கமநல சேவை உழவு இயந்திரம் லும், சர்வோதய |TITL "LITf 60F j, ˿ லடி றெட்பானா உதவி கப்பட்டு அங்கிருந்த ஒன்றும், மற்றும் மஹாவிஷ்ணு மகா
த் திட்டம் ஜூலை மாத பக்கப்படுவது நிச்சயம் கூறப்பட்டுவந்தன. த்துள்ள தகவலின்படி குள் அரசியல் தீர்வுத் முன்வைக்கக்கூடிய என்று தெரிகிறது.
ஏறாவூர் நிருபர்
வித்தியாலயத்தின் ரூபா 10 ஆயிரம் பெறுமதியான தட்டச்சு இயந்திரங்கள் என்பன புலிகளால் எடுத்துச் செல்லப்பட்ட தாக அறிவிக்கப்படுகிறது.
jaFLOL JGM IiiiiJJEGT ம் மாதம் 10ம் திகதிக்குப்பின் நடந்தன. புலிகளால் மட்டு இ.போ.ச. பஸ்களிலிருந்து டீசல் எடுக்கப் பட்டதாலும் மேற்படி பஸ் கடத்திச் செல்லப் பட்டதாலும் உறுகாமம் உன்னிச்சை பிபிலை பஸ் சேவைகள் செங்கலடி-பதுளை வீதியில் இடம்பெறவில்லை. தனியார் வாகனங்களும் பாதுகாப்புப் பிரச்சனை காரணமாக பதுளை வீதியில் செல்லவில்லை. இதனால் இப்பகுதி களிலுள்ள மக்கள் தமது அத்தியாவசியப்
பொருட்களை நகர் பகுதிக்கு வந்து வாங்கிச் செல்வதிலும், பயணம் செய்வதிலும் சொல் லோண்ணாச் சிரமத்தை எதிர்நோக்கு கிறார்கள்
மட்டுநகருக்கு வர 45-60 கிலோ மீற்றர் தூரத்தை அவர்கள் நடந்து வந்தே முடிக்கவேண்டியிருக்கிறது.
பதுளை வீதியிலிருந்து ஆறு இராணுவ முகாம்கள் கடந்த 10ம் திகதிக்குப் பின் அகற்றப்பட்டன.
இராணுவம் வெளியேறியுள்ள பகுதி களில் பஸ்சேவைகள் நடைபெறாததால் அப்பகுதிகளிலுள்ள மக்கள் பயணம் மேற்
எனினும் அரசியல் தீர்வுத் திட்டம் எப்போது முன்வைக்கப்படும் என்பது குறித்து ஜனாதிபதி அறிவிப்பார் என்று தெரியவந்துள்ளது.
அரசியல் தீர்வுத்திட்டத்தை முன்வைப் பதற்கு முன்னர் யாழ்குடாநாட்டில் இராணுவ
நடவடிக்கையை மேற்கொள்வதா அல்லது
சூட்டோடு சூடாக இராணுவ நடவடிக் கையை மேற்கொள்வதா என்பது குறித்து
படுகிறது.
கொள்ள அதிக தொல்லைப்படவேண்டி யுள்ளது. அப்பகுதிகளில் பஸ்சேவைகளை நடாத்துமாறு பல தொண்டர் அமைப்புக் களும் அரசியல் கட்சிகளும் தமக்கு வேண்டு கோள்களை விடுத்திருப்பதாக மட்டுஇ. போச நிறைவேற்றுப்பணிப்பாளர் திரு.எஸ்.
சந்திரசேகரம் தெரிவித்தார்.
புலிகளால் எடுத்துச் செல்லப்பட்ட பஸ் சேற்றில் புதைந்திருப்பதாகவும் பஸ் கடத்தப் பட்ட பின் பதுளை-செங்கலடி வீதியில் பஸ் சேவை நடைபெறாததால் மக்கள் புலிகளிடம் விசனத்தை தெரிவித்ததாகவும் இதன் பின்னர் புதைந்து கிடக்கும் பஸ்சை வந்து எடுத்துச்செல்லுமாறு புலிகளால் அறி விக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது ஒரு புறமிருக்க தமது பாவனைக் காக இராணுவத்தினர் பஸ்களை எடுத்துச் சென்றதன் நிமித்தம் மட்டு டிப்போவுக்கு செலுத்தவேண்டிய பாக்கிப் பணம் ரூபா 17 இலட்சம் இருப்பதாகவும் நாளொன்றுக்கு ஒரு பஸ்சுக்கு ரூபாய் இரண்டாயிரம் இராணு வத்தினரால் தரப்படுவதாகவும் தெரிவித்த டிப்போ பணிப்பாளர், அப்பாவிப் பொது மக்களின் நலன்களுக்கு ஊறுவிளைவிக்காது சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார் .
அரசியல் தீர்வுத் திட்டம் ஒன்றை அறிவித்த
அரசு ஆலோசித்து வருவதாகவும் நம்பப்
ருந்து புலிகளால் மாதாந்தம்
வப் பத்திரிகை இன்சைட்
லமாத வெளியீடு 24.07.95
ல் நடவடிக்கையை அடுத்து து அதில் பின்வருமாறு யாழ் குடாநாட்டின் லப் புலிகளின் தாக்குதல் ண உஷார் நிலையில்
மக்கள் தெரிவித்தனர். ப் பகுதியில் இருந்த பல சேதமாக்கப்பட்ட தாகவும் அங்கிருந்து ள் தெரிவிக்கின்றன.
உடைக்கப்பட்டு பட்டிகள், வானொலிப்
பறுமதியான உடமைகள் ாயிருப்பதாக தமது ச்சென்றுள்ள மக்கள்
சிறி லங்காவின் முப்படைகளும் மேற் கொள்ளக் கூடிய எந்தவொரு தாக்குதலையும் எதிர்கொள்ளக்கூடிய விதத்தில் புலிகளின் தாக்குதல் படையணிகள் உள்ளன. எதிரியின் எந்தவொரு அடக்குமுறைகளையும் எதிர்த்துத் தோற்கடிக்கக்கூடிய விதத்தில் வலுவுள்ள விடுதலைப் படையைத் தாம் கொண்டுள்ள தாக விடுதலைப் புலிகளின் தலைமைப்பிடம் உறுதியாக நம்புகின்றது.
புலிப்பாய்ச்சல் நடவடிக்கையின் வெற்றிகள் விடுதலைப் புலிகளது படையணி களின் போர் ஓர்மத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது விடுதலைப் புலிகளின் ஆண், பெண் போராளிகள் ஆயிரக்கணக்கில் நகர்த்தப்பட்டு போர் ஆயத்தத்துடன் எந்த இறுதிக்கட்டத்தையும் எதிர்கொள்ளத் தயாராக நிலையெடுத்துள்ளனர். யாழ் குடா நாட்டின் மீதான எந்தவொரு தாக்குதலையென்றாலும் ஆரம்பிக்க படைகள் துணியுமானால் நாங்கள் கடும் பதிலடி கொடுக்கத் தயாராகவுள்ளோம்.
அரச படைகளோடு போர் புரிவதற்குரிய ஆட்பலம், ஆயுதபலம், மனப்பலம் என்பன எம்மிடம் உள்ளன. முன்னேறிப் பாய்தல் இன அழிப்பு நடவடிக்கை மூலம் சிறீலங்கா படைகள் மேற்கொண்ட அட்டூழியங்கள் சிறீலங்கா அரசுக்கெதிராக கோபமும் போர்க்குணமும் கொள்வதற்கு யாழ்ப்பாண மக்கள் சமூகத்தைத் தூண்டியுள்ளன.
உறுதியான முறையில் மக்கள் எங்க ளுக்குப் பின்னால் நிற்கிறார்கள் பெரும் Tagonflic).June ளைஞர் யுவதிகள் எம்முடன் இணைந்துகொண்டு வருகின்றனர். அரசாங்கத்தினுடைய் இராணுவ அணுகுமுறை மக்கள் மத்தியிலான எமது நிலையை மேலும் பலப்படுத்தியும் உறுதிப்படுத்தியும் உள்ளது. விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதோ அல்லது யாழ் குடாநாட்டைக் கைப்பற்றுவதோ சிறிலங்கா இராணுவத்திற்கு சாத்தியமில்லாத விடயமாகும் என்று புலிகளது ஆங்கில இதழான இன்சைட் ரிப்போர்ட் தெரிவித் துள்ளது. இது புலிகளது உத்தியோகபூர்வமான மாத வெளியீடு என்பது குறிப்பிடத்தக்கது.

Page 4
LOGIONGJULLES LOā86 GiftLib LIGLIOTŭb aŭ Dägejubj Jesite5si.
பதுளை மாவட்ட தோட்டப்பகுதியில்-அப்புத்தளை பண்டாரவளை, பல்லாகெட்டுவ, நமுனுகுல, பசறை மடுல்சீமை, ரோபெரி ஹாலி எல, அல்தமுல்ல ஆகிய பகுதி தோட்டங்களில் பிறந்தவர்கள் அனைவரும் பதுளை பிரதேச செயலகத்திலே பிறப்புச் சான்றிதழ்களைப் பெறவேண்டியுள்ளது. தோட்ட பகுதி பிறப்புச் சான்றிதழ் பெறுவதற்கு என்று பதுளை பிரதேச செயலகத்தில் தனியாக ஒரு பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு தமிழ் உத்தியோகத்தரோ தமிழ் தெரிந்த உத்தியோகத்தர் JEGBGIT (9) GDGOODGA).
இப்பகுதி தோட்டங்களில் அண்மையில் அரசசார் பற்ற நிறுவனமொன்றினால் (NGO) மேற்கொண்ட ஆய்வில் தோட்டப் பகுதியில் 35 வீதமானவர்கள் பிறப்புச் சான்றிதழ் இல்லாதவர்களாகவே இருக்கின்றனர் என தெரிய வந்துள்ளது.
இவளுறைப்சம்தானதடங்களிலும்
கவனிக்கப்படாத கடிகாரம் அம்பாறை மாவட்டத்தில் கேரைப்பற்று என்னும் கிராமத்தில், மார்க்கட் சந்தியில் உள்ள மணிக்கூட்டு கோபுரம் முன்னாள் ஜனாதிபதி ஆர்பிரேமதாஸா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது இக்கோபுரம் தொடர்ந்து இரண்டு மாதங்கள் மட்டும் சரியான நேரம் காட்டியது.
lyÚlflestssy fluyalgilti fluGí fléshti
குறிப்புக்கள் இல்லை.
தற்பொழுது தேசிய அடையாள அட்டை எடுப்பதற் பிறப்புச் சான்றிதழ் தேவைப்படுவதால் தோட்டப்பகு மக்கள் அனைவரும் கச்சேரிக்கு படைஎடுத்தவண்ண உள்ளனர்.ஆனால் அங்கு பிறப்புச் சான்றிதழ் விண்ணப் படிவம் இல்லை. அதனையும் தாங்களே தயார் செய் வேண்டியுள்ளதுடன் ஒரு பிறப்புச் சான்றிதழ் எடுப்பதற் 300 ரூபாய் செலவு செய்யவேண்டியுள்ளது. தற்பொழுது பதுளை கச்சேரியில் பிறப்புச்சான்றிதழ் எடுத்துத்தருவத கான தரகர்களும் பெரிகிவிட்டனர்.
அத்தரகர்களில் கூடுதலானவர்கள் தொழிற்சங் வாதிகளாகவே இருக்கின்றனர். இவ்விடயம் சம்பந்தமா இப்பகுதியில் இருக்கின்ற தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபை உறுப்பினர்கள் அலட்சியமாக நடந்து கொள்ளு கின்றனர். இதனால் சாதாரண ஏழைமக்கள் பெரும் கஸ்ட் படுவதுடன் சொல்லொணாத்துயரங்களுக்கும் ஆளாகின்றனர்
இருெது ஒருவருட காலமாக சரியான நேர
காட்டத் தவறுகின்றனது. நான்குபக்கமும் உள்ள கடிகாரம் வ்வொன்றும் ஒவ்வொரு நேரத்தைக் காட்டுகின்றது 鷲 பலமுறை அறிவித்தும் பிரயோசனம் இல்லை தனால் இங்கு வரும் உல்லாசப்பிரயாணிகளுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் பெரும் சங்கடமாக உள்ளது இதனைத்திருத்துமாறு இது சம்பந்தப்பட்ட உத்தியோகத்தி களைக் கேட்டுக் கொள்கிறோம்.
கமுகுந்தன்-அக்ரைப்பற்று-07
கல்முனைக்குடியில் உள்ள பெரும்பாலான வீதிகள் பொதுமக்கள் போக்குவரத்திற்கு இடையூறாகவும் வாகன ஒட்டிகளுக்கு வீதி விபத்துக்களை ஏற்படுத்தக் கூடியனவாகவும் உள்ளன.
இவற்றுள் சாஹிறாக் கல்லூரி வீதி, காசிம் வீதி,
படுகிறது.
தெரிவாகியுள்ளனர்.
எமது மாணவர்களுள் பதுளை தமிழ் மகளிர் வித்தியாலயத்தைச் சேர்ந்த செல்வி வித்யா கணேசன் என்னும் மாணவி (BSE 188/94) மிகச் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று ஜப்பான் நாடு சென்று வரத் தெரிவா கியுள்ளார் என்பதை BRIGHTபெருமையுடன் அறியத் தருகின்றது. இவருக்கும் பரீட்சையில் சித்தியெய்திய ஏனையோருக்கும் BRIGHT வெகுமதியும் நற்சான்றிதழும் வழங்கி
அனுமதியும் பெற்றுள்ளனர்.
நடைபெறுகின்றது.
வெற்றிப்படிகளை எட்டிப்பிடிக்கும் BRIGHT மாணவர் களுக்கு சிறந்த கல்வியை வழங்குகிறது என்பது, மாணவர்கள் பெறும் சித்தியின் மூலம் (பரீட்சைப் பெறுபேறுகளினால்) நிரூபிக்கப்
1994 ஆம் ஆண்டு BRIGHT ன் முன்னோடிப் பயிற்சியில் கலந்து கொண்ட300 மாணவர்களுள் 92 பேர் புலமைப் பரிசிலுக்கு
கெளரவித்துள்ளது. இத்தோடு இரு மாணவர்கள் றோயல் கல்லூரி
1995 புலமைப் பரிசில் முன்னோடிப் பயிற்சி, தபால் மூலம்
ஹனீபா வீதி, சாகிபு வீதி, பீச் வீதி பிச்சிப் பிலாவடி வீதி, செயிலான் வீதி போன்றவை படுமோசமாகப் பாதிக்கப் பட்டுள்ள வீதிகளாகக் காட்சியளிக்கின்றன.
இப்பகுதியில் இரவு நேரங்களில் அடிக்கடி அணையும் மின்சாரத்தால், பாதைகளில் உள்ள படுகுழிகள் தெரியாமல் பாதசாரிகள் அவற்றுள் விழுவதையும் வாகனங்கள் வந்த வேகத்தில் முட்டி மோதி வீதி விபத்துக்களை ஏற் படுத்துவதையும் நாம் காணக் கூடியதாக வுள்ளது.
«Tibél: 566b
இனி இல்லற வாழ்வு சிறப்பின்
ini urai Gaia . சவால் விடும் காதலா விரும்பியவை வேண்டுமா? திருமணங்கள் கைகூ தடைக்கான திட்டவட்டமாக பரிகார கையில் பணம் தங்கவில்லையா கல் செய்வதற்கான வலம்புரி சங்கு நவரத் அளவிலான மகாலக்சுமி இயந்திரம் ஜன்ம கேள்வி பதில் தேவையா கா பூராகவும் புத்தக வடிவில் ஜாதகம் வெளிநாட்டவரோ ரூபா 10000 அணு
எம்மாதமும் என்னை 20 முதல் பு
முன்னோடிப் பயிற்சியே
巔 * ല്ല 10000 *
ఇవి
மிகச் சிறந்த பாடசாலையைத் தெரிவு செய்யவும் LLLL S r rS S S Sq YJS eSe
இதில் இணைய விரும்புவோர் பயிற்சிக்கட்டணம் 250/- ரூபா காசுக் கட்டளையை The Director-BTC எனும் பெயருக்கு Sea Sreet SPO இல் பெறக்கூடியதாக பெயர்,முகவரி கொண்ட விண்ணப்பப் படிவத்துடன் அனுப்பி இணைந்து கொள்ளவும்
இவற்றோடு BRIGHT இன் வெளியீடுகள் ZL LLL LL LLLLLLL M 0 0 0000 SY LLTTT S
■ kú) ஆண்டு 4
வெற்றிக்கனி ዯኤ BRIGHTai säsi asianto
சந்திக்கலாம். வெளிநாட்டு ஆடர்கள் தேவைகளுக்கு
loauton lots.flflas sässy
PKSAAMYASS
62. கொட்டாஞ்சே
T.P. 3452.463,342464,
BRE: ;
de ഥൺurൺ ഥrás
0000
நேரடியாக முரசு கரம் தினமுரசு உள்ளூர் சந்தா ஒரு வருடத்திற்கு ரூபா
BRIGHT BOOK CENTRE PVD
S-27, FIRST FLOORP. O. BOX 32. LLLLLL L LS GL0GSLLLSL LSLSSSLLLSLSS LLLLLLLLSS LLL LL SLS
COLOMBO-T.P.: 43473
பிரதி மாதந்தோறும் வெளிவரும் வெற்றிக்கனி மாணவர்களின் வெற்றியை நிச்சயப்படுத்தும். மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்க
!gy மாதங்கள் ரூபா
முன்று மாதங்கள் ரூபா சந்தாதாரராக விரும்புவோர் தங்களது
சந்தாப்படிவம் எம்மால் Jagi; 6)Iir jJLD6u) j. பெ.இல1772 ՖII Աքլուի \ழுறுமுகவரிக்கு கடிதம் அனுப்பி SS SS SS SS SS SS SS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

エ
முன்னேறிப் பாய்தல் நடவடிக்கையின்போது கொழும்பிலிருந்து வெளிவரும் திவயின’ பத்திரிகை வெளியிட்டுள்ள காட்டுண் இது.
།དེ་》《ཚེས་ ༢༣ r་ཚང་
(இனறிப்பாய்தல்இஜ் 斗ニ修。
...T.3
இரத்த ஞாயிறு ஜூலை 9ல் முன்ன்ேறிப் பாய்தல் இராணுவ நடவடிக்கை யின்போது விமானக்குண்டு வீச்சில் கொல்லப்பட்ட மக்களில் ஒருபகுதியினர். இடிபாடுகளோடு காட்சியளிப்பது நவாலி சென்பீற்றர்ஸ் ஆலய சுற்றுப்புறப் பகுதி வீடுகள்
(படமும்-தகவலும்)-நமது யாழ் நிருபர்-வர்மா
அற்புதமலையாள மாந்திர்கம்
மலையாள மாந்திக ஆவி உச்சாட் டங்களைக் கொண்டு வியாபாரத்தில் செல்வ விருத்தியா அன்னியோர் நட்பா a[[[}êủả நிந்திப்பா வறுமையினால் கிலேசமனப்பான்மையா? பொன் பொருள் கையில் தங்கவில்லையா? பொறாமையினால் எதிர் நீச்சலா? சரியே வராது என முடிவெடுத்த தீரா ஆஸ்மாவா தீரா நோயா, அல்லது தீரா மர்மநோயா, மனநோயா, பேயா, பில்லியா சூனியமா?
எவையென அச்சொட்டாக தெரிந்து அதற்கேற்ப நிவர்த்தி பெற்றவர்கள் எத்தனை எத்தனையோ on LII? தல் தோல்வியா காதலில் பிரச்சனையா? விரும்பியவாறு திருமணம் செய்விக்க டுவதில்லையா? அல்லது திருமணம் தேவையா? இனி கை கால் அசதியா வி ஞான கவசமா, மகாலக்சுமி வாசம் தினம், இத்துடன் தங்கம் கலந்த பெரிய தேவையா? ஞான திருஸ்டியில் ஜனன ண்ட சாஸ்திர அடிப்படையில் ஆயுள் கணித்து அனுப்ப உள்நாட்டவரோ ரப்பினால் போதுமானது. ாதக்கடைசிவரை கொழும்பு இல்லத்தில்
உடனுக்குடன் கவனிக்கப்படும்
ung,4) út. Ga = tru6 (J.D.G.A.N.) DCIATE (PVT)|LTD னைவிதி- கொழும்பு 3 34831,34-4832.
FAX OO941 3492463 EDIKT 925
Liensi க்கரவர்த்தி பி.கே சாமி i.A.N.) OCATE (PVTOLTD
12, சந்தை கட்டிடம் IJashurt. 1552 525O8 3O%3,3336 . DO 945923O93 EDIKT 1928
சர இதோ ஒரு வாய்ப்பு
விபரம்
557/= (52 வாரங்கள்) 284/= (26 வாரங்கள்) 145/= (13 வாரங்கள்)
சுய முகவரியிட்ட கடிதமூலம் தொடர்பு
|ணுப்பிவைக்கப்படும்
THINAMURASUVARAMALAR
P.O.BOX 1772
COLOMBO
alågbul- '0'೧ೇpಡ್ತ/
sui
DJ Br
ம்பலகமத்தில் 1990 ஜூலை கலவரத்தையடுத்து அகதிகளாவிருந்த அனைத்துக்குடும்பங்களும் இப்போது அவரவர் இடங்களில் மீளக் குடியமர்த்தப்பட்டுவிட்டார்கள். அதில் சென்ற15.04.95 அன்று இறுதியாகக் குடியேற்றப்பட்ட கல்விமேடு, சிப்பித்திடல் ஆகிய இரண்டு இடங்களிலும் கோவில் புனரமைப்பு, பாதை திருத்தவேலை, கிராம முன்னேற்றச் சங்கங்கள் அமைத்தல், கூட்டுறவுச் சங்கக்கடைகள் புனரமைப்பு முதலான பொதுப்பணிகள் தம்பலகமம் பிரதேச செயலாளர் அலுவலக பணிப்பின் பேரில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதில் குறிப்பிடத்தக்க ஒரு குறைபாடு என்னவென்றால் முன்னர் கல்பதித்து தார் ஊற்றி தார் றோட்டாக இருந்த கள்ளிமேடு-சிப்பித்திடல் இரண்டுக்குமான பாதைகளும் இடைப்பட்ட கால பராமரிப்பு இல்லாம லிருந்த காரணத்தால் மிகவும் மோசமான நிலையில் இருந்தன.
அந்த றோட்டுகளுக்கு மீண்டும் கல்போட்டு தார் ஊற்றி புனர் அைைப்பு செய்வதை விடுத்து இப்போது அவைகளுக்கு கிறவல் போட்டு தார் றோட்டை கிறவல் றோட்டாக மாற்றிவிட்டார்கள்
கிராம அபிவிருத்திப்பணிகள் எனப்படும்போது இப் பணி கிராம முன்னேற்றத்திற்க்ா? அல்லது கிராமப் பின்தள்ளலுக்கா? என இப்பகுதி மக்கள் சந்தேகம் கொள்கிறார்கள்
எம்.நடேசன்-தம்பலகமம் SS SS S SS S S S S S S S SSS S SSS S S S S S S S S S S S S S S S S SS
சுவிஸ்/ டென்மார்க்/ இத்தாலி/ ஜேர்மன்/
ஃபிரான்ஸ்/ அவுஸ்திரேலியா/நோர்வே நாடுகளுக்கான தினமுரசு வாரமலர் சந்தா விபரம்
ஒரு வருடத்திற்கு-தயாற் செலவு உட்பட ரூபா 2250/= (52 வாரங்கள்) ஆறு மாதங்களுக்கு-தயாற் செலவு உட்பட ரூபா 1180/= (26 வாரங்கள்) மூன்று மாதங்களுக்கு-தயாற் செலவு உட்பட ரூபா 590/=
மத்திய கிழக்கு நாடுகள் அமெரிக்கா/கனடா ஒரு வருடத்திற்கு ரூபா 1865/= ஒரு வருடத்திற்கு குபா 9ே0/= (52 வாரங்கள்) USS38 (52 airfidi) USS57 ஆறு மாதங்களுக்கு ரூபா 95/=ஆறு மாதங்களுக்கு ரூபா 120/= (26 வாரங்கள்) US$20 (26 வாரங்கள்) USS 29 மூன்று மாதங்களுக்கு ரூபா 485/=மூன்று மாதங்களுக்கு ரூபா 130/= (3 வரங்கள்) USSII (18 QIJká) USS 16
பெயர் கயமுகவரி ஆகிய விபரங்களை ஆங்கிலத்தில் தெளிவாக எழுதி
என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்
விண்ணப்பப் படிவங்கள் எம்மால் அனுப்பிவைக்கப்படும்
(80-കൃ1,05,1995

Page 5
முன்னேறிப் பாய்ச்சல் முதல் கட்டத்தை நிறைவேற்றி விட்டதாக அரசு அறிவித் துள்ளது. தமது 'புலிப்பாய்ச்சல் நடவடிக்கை படைத்தரப்பை பின்னோக்கி பாய்ச்சல் நிலைக்கு செல்ல வைத்தது என்று புலிகள் கூறியிருக்கிறார்கள்.
அளவெட்டி தவிர தாம் கைப்பற்றிய பகுதிகளிலிருந்து தமது முன்னைய நிலை களுக் படைத்தரப்பு திரும்பிவிட்டது. தனை வெளியே தெரிவிக்க முடியா மல் அரசும், படைத்தரப்பும் தடுமாறிக் கொண்டிருக்கின்றன.
ராணுவ நடவடிக்கையில் மட்டு மல்ல, பிரசாரப் போரிலும் சுற்றிவளைத்து தமது விளக்கங்களை சொல்ல வேண்டிய நிலையில் இருக்கிறது அரசு
இதற்கு காரணம், ஒன்றை ஒன்பதா கச் சொல்லும் பிரசார முறைகள் தான். முன்னேறிப் பாய்ச்சல் ஆரம்பித்த சூட்டோடு சூடாகவே நிச்சயமான வெற்றி தான் என்று அமோகமான பிரசாரம் ஆரம்பிக்கப்பட்டு விட்டது.
இதன் ஒரு கட்டமாக, அராலித் துறையை கைப்பற்றிக் கொள்வது யாழ் நகரைக் கைப்பற்றி தமது பலத்தை நிரூபித்துவிட்டு திரும்புவது என்றெல்லாம் பிரசாரம் செய்யப்பட்டுக்கொண்டிருந்தது. இத்தனைக்கும் கொழும்பில் பத் திரிகையாளர் மகாநாடு நடத்திக் கொண்டி ருந்தவர்களுக்கு வடபுலப்போர் முறை நிலவரம் முழுதும் தெரிந்திருக்கவில்லை. பொன்னாலைப் பாலத்தை படைகள் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்த போது பண்ணைப் பாலத்தை பிடித்து விட்டதாக பத்திரிகையாளர் மகாநாட்டில் சொல்லப்பட்டது.
பண்ணைப் பாலம் யாழ் நகரில் இருக்கிறது. யாழ் நகருக்கும் தீவுப் பகுதிகளுக்குமான தரைப் போக்குவரத்துக் ான பாலம் அது தற்போது அது உடைக்கப்பட்ட நிலையில் இருக்கிறது.
பத்திரிகையாளர் ஒருவர்தான் பண்ணைப்பாலம் எங்கேயிருக்கிறது என்று விளக்க வேண்டியிருந்தது.
ஆக, பூரண விளக்கம் இல்லாமலேயே போர்க்கள நிலவரங்கள் வெளியே - Taija)LILILLaÜI.
புலிகளது பதிலடி ஒன்று ஏற்படக் கூடும் என்று எதிர்பார்த்து அவ்வாறான பதிலடியின்போது யுத்த முறை நில வரங்கள் மாறக்கூடும் என்ற கணிப்புக்கூட இல்லாமல் போயிருந்தது.
வடபுலப் போரில் என்ன நடக்கிறது என்பது அமைச்சரவை மட்டத்தில் கூட சரியாகத் தெரியவில்லை.
கொழும்பில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர் அஷ்ரப் தனது சந்தேகத்தைக் கேட்டிருக்கிறார். படைகளை உள்ளே செல்ல அனுமதித்துவிட்டு புலிகள் தாக்கலாம் அல்லவா? என்று அவர் கேட்டிருக்கிறார். அப்படியெல்லாம் செய்வது சுலபமான காரியமல்ல என்பது போல பதில் சொல்லப்பட்டதாக ஒரு தகவ.ெ
எந்தவொரு யுத்தத்திலும் எதிரியின் பலம்பலவீனம், தந்திரங்கள் என்பவற்றை கணிப்பிடுவது முக்கியமான அம்சம்
வடபுலப் போரில் படைத்தரப்பின் பலம் பலவீனம் குறித்து புலிகள் மதிப்பிடு மளவுக்கு புலிகளது பலம், பலவீனம் குறித்து படைத்தரப்பு மதிப்பிடவில்லை. ஆட்பலத்தில் தமது பலம் அதிகம் என்னும் ஒரே ஒரு கணிப்பை மட்டுமே வைத்து போர்த்திட்டம் வகுக்கப்பட்டது. ஆட்பலத்தில் குறைவாக இருந்தாலும் கெரில்லா தாக்குதலில் புலிகளது திறன் உயர்ந்த நிலையில் ருப்பதை
காஷ்டி தலை நகரி ܀30irܬܐ ܒܙܒܢ ܡ 3.
ராக வ்ைர்
-- ബ:
லை30-ஆகO5,1995
திப்பிட்டிருந்தால் தமது வெற்றி குறித் தோ, நோக்கம் குறித்தோ அதிகளவில் அலட்டிக் கொள் ளும் நிலை படைத் தரப்புக்கு ஏற் பட்டிருக்காது.
தூங்கும் எதிரியைவிட தூங்குவது போல பாசாங்கு செய்யும் எதிரி ஆபத்தானவன். கெரில்லாக்கள் தூங்குவது கிடையாது. தூங்குவது போல பாசாங்கு செய்வார்கள். தனை படைத்தரப்பு உணரவில்லை என்பதுதான், ஒரு பொய்யில் ஆரம்பித்து ஒன்பது பொய்களை தமது பிரசாரத்தில்
சொல்ல வேண்டிய நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது.
புலிகள் தமது எதிரி குறித்து தெளிவாக
இருக்கிறார்கள் மூன்று நாட்களுக்கு பல்லைக் கடித்துக்கொண்டு படைகள் விழித்திருந்தால் நான்காவது நாள் தூங்கியாக வேண்டும்.
தூங்கமாட்டோம், தூங்கவில்லை என்று பாசாங்கு செய்து கொண்டே எதிரி எப்போது தூங்கத்தொடங்குவான் என்பது புலிகளுக்கு தெரியும். அப்போதுதான் புலிகளது தாக்குதல் ஆரம்பமாகும்.
உண்மையில் ஆட்பலத்தில் கூடிய படைக்கு நேரடிச் சமர்கள் சாதகமாக ருக்கும். ஆனால் குறிப்பிட்ட ஒரு பிரதே சத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நீண்டகால செயற்பாடு சுலபமான விசய
பரந்த நிலப்பரப்பில் நிலைகொண்டுள்ள படைமீது தாக்குதல் நடத்துவது கெரில்லாக் களுக்கு வசதி ஏதாவது ஒரு முனையை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்தால் கூட பெரியதொரு இழப்பை உருவாக்கிவிட்டு கெரில்லாக்கள் திரும்பி வந்துவிட முடியும். இதனால் படைத்தரப்பின் மனோபலத்தி லும் உடைவுகளை ஏற்படுத்தி அவர்களது எதிர்க்கும் ஆற்றலை முனைமங்கச் செய்து
உதாரணமாக, கிழக்கு மாகாணத்தில் படை முகாம்களுக்குள் தூங்காமல் வெளியே தூங்கவேண்டிய நிலை படைகளுக்கு ஏற் பட்டுள்ளது.
வெற்றிகரமாக நடந்த சில கெரில்லாத் தாக்குதல்களின் காரணமாக அங்கு படைத் தரப்பின் மனோபலம் குன்றிவருகிறது.
இதனால், புலிகள் தாக்குதலை ஆரம் பித்தவுடன் முகாம்களைவிட்டு படைகள் விலகிச் சென்றுவிடுகிறார்கள். இதனால் புலிகள் தாக்கினார்கள், இழப்புக்கள் இல்லை என்று படைத்தரப்பு செய்தி வெளியிட முடிகிறது.
இதனை சிலர் வேறுவிதமாக விளங்கிக் கொள்ளுகிறார்கள். அரச படைகளுக்கு திறமை காணாது அல்லது தளபதிகள் சரி யாக இல்லை; அதுவுமில்லாவிட்டால் ஆயுத தளபாடங்கள் போதாது என்று வியாக் கியானங்கள் செய்யப்படுகின்றன.
இதனால் தோல்விகளின் பொறுப்பை படை உயரதிகாரிகள் சிலரது தலையில் போட்டுவிடும் சுலபமான விமர்சனங்களும் செய்யப்படுகின்றன.
ஆனால், உண்மையில் இலங்கை அரச படைகளை முற்றாக வாபஸ் வாங்கிவிட்டு வல்லரசு நாட்டு படையொன்றை வடக்குகிழக்குக்கு அனுப்பிவைத்தாலும் கூட இதே விளைவுகள்தான் ஏற்படும்.
24 மணிநேரமும் தாக்குதலுக்காக என்று தருணம் பார்த்துத் திரியும் கெரில்லா அணிகள் உயர்ந்த திறனோடு வளர்ந்துள்ளன. இந்த நிலையில் பகிரங்கமாக தெரியக்கூடிய நிலைகளில் இருக்கும் படைகள் தாக்குதலுக்கு உள்ளாவது தவிர்க்க முடியாது.
இந்தியப் படை வடக்கு கிழக்கில் சந்தித்த அனுபவமே போதும் நிலவரத்தை மதிப்பிட வியட்நாமில் அமெரிக்கப் படைகள் பெற்றிருந்த ஆட்பலமும், ஆயுத பலமும்
வியட்நாம் போராளிகளோடு ஒப்பிடும் போது
மலையளவு உயரம் ஆனால் முடிவு வியட்நாம் போராளிகளின் வெற்றியில் முடிந்தது.
எதிரி அழிக்கப்படுவது, எதிரியின் எதிர்க்கும் ஆற்றல் அழிக்கப்படுவது என்பது மூலமே யுத்தத்தில் நிரந்தர வெற்றியை நிறுவிக்கொள்ள முடியும்.
வடக்கு-கிழக்குப் போர்முறையில் படைத் தரப்பு தனது எதிரியை அழித்தொழிப்பது என்பது சுலபமான காரியமல்ல.
ஏனெனில், புலிகள் மக்களுக்குள் இருந்து போராடுகிறார்கள். அவர்களது
விழுந்து பாராட்டத் தயார் சனத்துக்கு நடந்த் அவட்டிக் கொள்ளாமல் இருந்தது மூலம் ፵ምዃ..
மாதிரி வந்து தூண்டில் போடுற் நடமாடுதாம் அதுக்காக பொம் ண்டு 2ற்றுப்பார்த்து இக்கு i
டிக்கொள்ளக் கட்ாது அளவுக்கதிகமா ஜொள்ளுவி
முகாம்கள், பதுங்கு கண்டு தாக்கக்கூடி மக்களோடு பர் மக்களது ஆதரவை காரியம் மக்களது வேண்டுமானால் கு யுத்தம் நடத்த முடி மத்தியில் கெரில்லாச் போரிட்டே தீரவே களுக்கு ஏற்படும்.
அவ்வாறு பே மக்களது இழப்புக் எனவே, பாதிக்கப் நோக்கியே செல்வா அரச படைகள் சேர்ந்தவர்களை ெ இருப்பதால் படைத் தவறும் அந்நியப்ப ஏற்படுத்துவதும் த ஜே.வி.பி. கால கடுமையாக நடந் சொந்தப் படைவிடும் மக்களால் கருதப் ஆட்சியில் இருந்த தான் காரணம் என் படையினரை அந்நி பார்க்கும் நிலை ே
ஆனால், ஜே.வி. படைபயன்படுத்தப்
படை தொடர்பான விதமாக அமைந்தி
இவையெல்லா சம்பந்தப்பட்டவை. என்று மட்டும் விளக் எனவே,வடக்கு படைகள் நடத்தும் தான் விளக்கங்கள் முனை நிலவரங்கள் தவிடு பொடியாக்கி தமிழ் மக்களை மீட்கவே முன்னே அரசு அறிவித்தது. நவாலியில் தே ஆறு குண்டுகளோ அனைத்துமே விழ: போனது.
படைகள் தய அதிரடி மூலம் நினைப்பது உண் அச்சுறுத்துவதாகே தன்மூலமாக தாம் எங்கு போரி அங்குள்ள மக்கள திருக்கிறார்கள்
பொது ஜன மு எதிராக புலிகளால் பிரசாரத்தை முன்ே முடித்திருப்பதுதான் இனி அடுத்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உங்கள் அடையாளம் நிலையில் இல்லை. சயமாகாத படையால் பெறுவது முடியாத
ஆதரவைப் பெற யிருப்புக்கள் மத்தியில் து குடியிருப்புக்கள் ள் இருப்பதால் அங்கு டிய நிலை படை
டும் போது பொது ள் ஏற்பட்டே தீரும் ட மக்கள் புலிகளை
96. பிறிதொரு இனத்தைச் ாண்டதாக மட்டுமே ாப்பு விடும் ஒவ்வொரு ட என்ற உணர்வை ர்க்க முடியாதது.
கட்டத்தில் படைகள் கொண்டபோதும் தவறுகளாகவே சிங்கள ட்டது. முக்கியமாக ட்சியின் உத்தரவுகள்
கருதப்பட்டதே தவிர
களாக, எதிரிகளாகப் ன்றவில்லை.
பியை ஒழிக்க இந்தியப் ட்டிருந்தால் இந்தியப்
"எதற்கு யுத்தத்தை தொடர வேண்டும்? போரை நிறுத்திவிட்டு பேச்சை ஆரம்பிக் கலாமே" என்று ஒரு வாதம் முன்வைக்கப் படுகிறது.
து அந்த வாதத்தை முன்வைப் பவர்களின் மனநிலையே தவிர, உண்மை யான கள நிலவரம் அதற்கு இடம் கொடுக்காது. முன்னேறிப் பாய்ச்சல் வெற்றி என்று அரசு தொடர்ந்து கூறிவருகிறது. தாம் பின் வாங்கிய செய்தியைச் சொல்லக்கூட அரசு தயங்கிக் கொண்டிருந்தது.
நீண்டகாலத்திற்கு உண்மையை மறைக்க முடியாது என்று அரசுக்குத் தெரியும். ஒன்றில் உண்மையைச் சொல்ல வேண்டும். அல்லது தாம் சொல்வதை உண்மையாக்க வேண்டும்.
மற்றுமொரு இராணுவ நடவடிக்கை மூலமாக யாழ்நகரை எப்படியாவது கைப் பற்றி தமது பலத்தை நிரூபித்தேயாக வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது.
தற்போதைய நிலையில் இரு தரப்புமே சம பலத்தில் போலவே இராணுவ நிலைகள் இருக்கின்றன.
இரு தரப்பில் எந்தவொரு தரப்பும் சமரசப்பேச்சுக் குறித்து நினைத்துக் கூடப் பார்க்கும் நிலை இன்றில்லை. அதற்கு நேரமும் இல்லை.
அரசு யுத்தத்தை நிறுத்திவிட்டு பேச்சை ஆரம்பிக்கலாம் என்று கூறுபவர்கள் புலிகள்
அதற்கேற்ப ஆயுதபலம் ரண்டையும் வைத்து புலிகளை ஒரு கை பார்த்துவிட வேண்டியதுதான். அப்படியானால்தான் தெற்கில் புஜத்தை உயர்த்திக் காட்டலாம் எதிர்க்கட்சியையும் தோளில் தட்டி இப்போது தெரிகிறதா? எம்மைப் பற்றி என்று கேட்க முடியும். ஜனாதிபதி ஆட்சிமுறை பற்றிய எதிர்க்கட்சி யின் கண்டனங்களை அமுக்கும் விதமாக வெற்றிச் சங்கொலியை ஓங்கி ஒலிக்கச் செய்ய முடியும்
இதெல்லாம் அரசின் கனவுகள்தான். கனவுகைப்பட வேண்டுமானால் யாழ்நகர் கைப்பற்றப்பட்டால் மட்டும் போதும் என்று அரசு நினைப்பது தான் முதல் ՖԳԱ):
யாழ்நகர் கைப்பற்றப்படுவதாக வைத்துக்கொண்டாலும்கூட அந்த வெற்றி யைப் பற்றி அரசு வாய்திறக்கமுன்னர் புலிகளது பதிலடி அரசின் வாயை மூடச் செய்யும் நிலை தோன்றக்கூடும். ஆனாலும் இவற்றையெல்லாம் நினைத்து அரசு தனது முயற்சியில் தளர்ந்துபோகும் என்று சொல்வதற்கில்லை.
யுத்தமும் ஒரு சூதாட்டம் மாதிரித் தான் வெற்றி பெற்றுவிடலாம் என்ற எதிர் பார்ப்புத்தான் தொடர்ந்து போரிட வைக்கும் போரைத் தவிர அரசுக்கு வேறு மார்க்கமும் இல்லை.
கண்ணோட்டம் வேறு நக்கும். ம் மனித உணர்வுகள் வற்றை இனவாதம் கம் சொல்ல முடியாது. கிழக்குப் போரில் அரச போருக்கு அரசு என்ன சொன்னாலும் போர் அவற்றையெல்லாம் விடுகின்றன.
புலிகளிடம் இருந்து திப் பாய்ச்சல் என்று
வாலயம் மீது விழுந்த டு அரசு சொன்னது க்கு இறைத்த நீராகப்
து மூர்க்கத்தனமான புலிகளை அச்சுறுத்த மையில் மக்களையே முடிந்திருக்கின்றது.
அரசும், படைகளும் வேண்டியிருக்கிறதோ நம்பிக்கையை இழந்
எனணி அரசாங்கத்திற்கு
கூட செய்ய முடியாத னறிப் பாய்ச்சல் நடத்தி
கண்ட பலன் என்ன?
பற்றி மூச்சே விடுவதில்லை. ஆனால்
தற்போது யுத்தத்தை நிறுத்த புலிகளே
தயாராக இல்லை என்பதுதான் போர்முனை நிலவரம்
அரசின் இராணுவ நடவடிக்கை மூலம் தமக்கு கிடைத்துள்ள வாய்ப்புக்களை யெல்லாம் அறுவடைசெய்து கொள்வதில் புலிகள் ஈடுபட்டிருக்கிறார்கள்
புலிகளால் முடியாதென்று மக்களிடம் நிரூபித்து அவர்களது அரசியல் பலத்தை உடைப்பதுதான் முன்னேறிப் பாய்ச்சலின் நோக்கம் என்று இராணுவ பேச்சாளர் சரத் முனசிங்கா கூறியிருந்தார்.
புலிகளால் முடிகிறதோ முடிய வில்லையோ தம்மைப் பாதுகாக்க புலிகளைத் தவிர வேறு யாருமில்லை என்பதை சொல்லா மல் சொல்வதாகவே படைத்தரப்பு
வடிக்கைகள் அமைந்துவிட்டன. 芭川 புலிகளுக்கு சாதகம்.
வெளியுலகிலும் புலிகள் தம்மை நியாயப்
படுத்த நிறைய சாட்சியங்களை பெற்றுக் கொள்ளவும் முடிந்திருக்கிறது.
தமது யுத்தத்தை மேலும் விரிவுபடுத்த வும், தீவிரமாக்கவும் புலிகள் எதிர்பார்த்த சாதக மான அம்சங்கள்தான் மேற்கண்ட இரண்டு அம்சங்களும்
இனிமேல், தமது அணிகளை விரிவு படுத்துவதில் புலிகள் ஈடுபடுவார்கள்
படைத்தரப்பு புதிதாக ஆயுதங்களை வாங்க ஆட்களை அனுப்பிவிட்டு காத்திருக்கிறது.
போரை நிறுத்துவதானால் புலிகள் கேட்பதைக் கொடுக்க குறைந்தபட்சம் சமஷ்டிக்கு என்றாலும் அரசு தயாராக இருக்க வேண்டும் அது சாத்தியமில்லை. புலிகளைப் பற்றி அரசு தற்போது செய்துவரும் பிரசாரங்கள் இனி அரசே விரும்பினாலும் புலிகளுடன் கைகுலுக்கி புன்னகைக்க சமீபகாலத்தில் சாத்திய மில்லாமல் செய்துவிட்டன.
இதற்கிடையே சர்வதேச நிர்ப்பந்தங் ΦΕΤ செய்கின்றன. போர் வேண்டாம் என்பதே பொதுவான சர்வதேச அபிப்பிராயம்
ஆகவே-இரு தரப்பும் சர்வதேச சமூகத்தை நோக்கி தனித்தனியே ஒருமுறையீடு செய்ய வேண்டியிருக்கிறது. "அவர்கள்தான் போர் செய்ய நிர்ப்பந் திக்கிறார்கள் என்பதுதான் இருதரப்புமே தங்களுக்குள் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டும் முறையீட்டின் பொதுக்கருத்து
இதனை நிரூபிக்க இருதரப்பும் சில காரியங்களை செய்யவேண்டியுள்ளது.
அரச தரப்பை பொறுத்தவரை இனப் பிரச்சனைக்கான அரசியல் தீர்வுத் திட் டத்தை ஏதாவது ஒரு வடிவில் முன்வைக்க வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது.
ஆக அரசியல் தீர்வுத் திட்டம் என்பது புலிகளை வெற்றிகொள்ளும் போருக்கு சர்வதேச அபிப்பிராயத்தை திரட்டும் உத்தியாகவும் அமையப்போகிறது.
அரசு முன்வைக்கும் அரசியல் தீவு திட்டம் ஏனைய தமிழ் கட்சிகளை திரு திப்படுத்தாவிட்டால் அதுவே புலிகளுக்கு பெரிய பிடியாகிவிடும்.
இருதரப்பும் தமது பலத்தை போரில்
மேலோங்கச் செய்வதற்கு இருக்கக்கூடிய வாய்ப்புக்களைத் தேடுவதே தற்போதைய நிலவரம்
இந்நிலையில் சமரசப் பேச்சு வெகு தூரத்திற்கப்பால் சென்றுவிட்டது.
இருதரப்பும் சமபலநிலையில் உள்ள போது சமரசம் என்பதை விட இருதரப்பில் ஒரு தரப்பு மேலோங்குவதற்கான சம மட்டுமே சாத்தியம்

Page 6
உளவு நிறுவனங்களோடும் தொடர்புகளை வைத்துக்கொண்டுதான் இருக்கிறோம். அப்படியிருக்கும் ப்ோது உங்கள் மூலமாக இந்திய அரசு நம்மோடு எதற்காக தொடர்பு கொள்ள வேண்டும்?
"அதுதானே என்று சிறியின் கருத்தை ஆமோதித்தனர் ஏனைய
பிரதிநிதிகள்
தியாக சிறி தெரிவித்தது இது: "இந்திய அரசுக்கு ஏதாவது யோசனை இருந்தால் எம்மோடு
நேரடியாக பேசுமாறு கூறுங்கள் இடையில் யாரும் தேவையில்லை
அத்தோடு அந்தச் சந்திப்பு முடிவுற்றது. இன்றுவரை புதி சந்திரகாசனுக்கு அந்த யோசனையை யார் தெரிவித்தார்கள்? ஏன் தெரிவித்தார்கள்? அல்லது தமிழ் அமைப்புக்களிடம் தனது செல்வாக்கை நிலைப்படுத்த அவராகவே அவிழ்த்துவிட்ட திட்டமா என்ப்து இன்றுவரை புதிர்தான்.
ஆனால், சந்திரகாசனுக்கு "றோ" எனப்படும் இந்திய ஆய்வு பகுப்பாய்வுப் பிரி வோடு நல்ல தொடர்பு இருந்தது.
லங்கை விவகாரத்தை றோ உளவு நிறுவனம் மூலமாகவே இந்திய அரசு கையாண்டது. றோவில் முக்கிய அதிகாரியாக இருந்தவர் உன்னிகிருஷ்ணன்
உன்னிகிருஷ்ணனுக்கும் சந்திரகாசனுக்கும் நல்ல நெருக்கம்
ந்தர் இத்மிழீழ அரசியல் வரலாற்றில் மில்லாத ஒரு இதனையான நெரு
இத் எதிர்ே
iluIGla
அந்த உன்னிகிருஷ்ணன் பின்னர் சிறையில்
அடைக்கப்பட்டார்.
அமெரிக்க மத்திய புலனாய்வு நிறுவனத் தின் (சி.ஐ.ஏ) கையாளாக "றோ"வில் இருந்து செயற்பட்டவர் என்று கண்டுபிடிக்கப்பட்டு சிறையில் தள்ளப்பட்டார் உன்னிகிருஷ்ணன்.
உன்னிகிருஷ்ணன் மூலமாக தமிழ்
போராளிகள், போராளி அமைப்புக்கள் பற்றிய விபரங்கள் சி.ஐ.ஏ, உளவு நிறுவனத்திற்கு சென்றிருக்கலாம்.
சிஐஏ மூலமாக அந்தத் தகவல்கள் யாவும் அரசுக்கு வழங்கப்பட்டிருக்க லாம் என்று அப்போது நம்பப்பட்டது.
தூதர் வந்தார்.
அமெரிக்க அரசு ஜே.ஆர் அரசுக்கு சகல வழிகளிலும் உதவிக்கரம் நீட்டியே வந்தது.
10.12.1984 அன்று அமெரிக்காவின் விசேவு தூதுவர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்தார். அவரது பெயர் ஜெனரல் வோல்டர்ஸ், அப்ப்ோது அமெரிக்க அதிபராக இருந்தவர் றிகன் அவரது தூதுவராகவே ஜென்ரல்
வோல்டர்ஸ் வந்திருந்தார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

agaliaji ANGING Iyalaksi Gulu ölggül
மலையகத்தில் இரத்தினபுரியில் தமிழர்களுக்குச் சொந்தமான இரு கடைகளும், ஹட்டனில் இரு கடைகளும் எரிக்கப்பட்டன. பதுளையிலும் தமிழர்கள் தாக்கப்பட்டனர். 1.1284 அன்று இச் சம்பவங்கள் நடந்தன.
இதேவேளை கறுப்பு கிழக்கு மாகாணத்தில் திருக்கோணமலையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
அச் சுவரொட்டிகளில் காண்ப்பட்ட் வாசகம் இது: "தமிழீழம் கோருபவர்கள் ராஜதுரோகிகள் LIIT6N1 (Ujib திருமலையில் இருந்து துரத்தப்ப்ட் வேண்டும்.
சிங்களவர்கள் யாழ்நகரில் வேலை பார்க்க முடியாது என்றால் தமிழர்கள் எவ்வாறு திருக்கோணமலையில் வேலைபார்க்க முடியும்? இச் சுவரொட்டிகள் திருமலைத் தமிழ் மக்களிடம் அச்ச்த்தை ஏற்படுத்தின.
அச்சத்தை நியாயப்படுத்தும் விதமாக திருமலை மாவட்டத்தில் ஒரு சம்பவமும் நடந்தது.
திரியாயிலுள்ள விளையாட்டு மைதானம் ஒன்றுக்கு வருமாறு கிராம் மக்கள் இராணுவத்தினரால் அழைக்கப்பட்ட்னர்
அப்போது ஊரட்ங்கு உத்தரவும் அமுலில் இருந்தது. விளையாட்டு மைதானத்திற்குச் சென்ற தமிழ்க் குடும்பங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட நூறுபேர் படுகாயங்களோடு
மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டனர். O ဂြိုး தீவு GOLU II flILLI ளத்திலும்蠶 போல் ஒரு கோரச் சம்பவம் டுகளில் இருந்து வெளியே அழைக்கப்பட்ட தமிழர்களில் 20பேர்வரை இராணுவ்த்தினரால்
சுட்டுக் கொல்லப்பட்டனர்.
84 நவம்பர் மாதத்தில் திருக்கோண மலையில் 'தென்னைமரவாடி' என்னும் கிராமம் தாக்குதலுக்கு உள்ளாகியது. அத் கிராமத்தைச்
சேர்ந்த தமிழ்க் குடும்பங்கள் இடம்பெயர்ந்து அகதிகளாகச் சென்றனர்.
நடந்ததும்-செய்தியும் வடக்கில் நடைபெற்ற கைதுகள் குறித்து ஜே.ஆர். அரசு வெளியிட்ட பொய்கள் கலப்பட மில்லாதவை.
யாழ்ப்பாணம் கைதடியில் தனியார் கல்வி
நிறுவனங்களில் இருந்து மாணவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
திடீரென்று அங்கு வந்த இராணுவத்தினர் மாணவர்களில் 200 பேரைக் கைது செய்து
Grailingols.
தனையடுத்து அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு பின்வருமாறு பொய் சொன்னது:
"யாழ்ப்பாணத்தில் பயங்கரவாதிகளின் இராணுவ மூன்று முகாம்களில் இருந்து துப்பாக்கிகள், துண்டுப்பிரசுரங்கள் என்பவை கைப்பற்றப்
6) JT9,60T பட்டன. அங்கிருந்த பயங்கரவாதிகளும் கைது 60f ':
岛ó6T தேவேளை தேசியப் பாதுகாப்பு அமைச் 9. @ சராக இருந்து லலித் அத்துலத்முதலி, ஒரு
கிட்டு அறிவிப்புச் செய்திருந்தார்.
G "பயங்கரவாதத்தை FUG00/60) LILLI வண்டும்" என்று த பாராளிகளை U(659-60TGVTGVT அவர் ni Ap)
புலிகளின் கடிதம் இதனையடுத்து புலிகளால் லலித் அத்துலத் முதலிக்கு பகிரங்க கடிதம் ஒன்று எழுதப்பட்டது.
அக் கடிதத்தில் சில முக்கிய பகுதிகள் 606)
"திரு.அத்துலத் முதலி அவர்களே அப்பாவி ம்க்களுக்கு எதிராக இனவாத யுத்தம் நடத்துகிறீர்கள் கிட்லரையும் வெல்வக் சூடிய முறையில் இனக் கொலைக் கலையில் நீங்கள் மிக வல்லவராயிருக்கிறீர்கள்
ஓரின மக்களின் வரலாற்றில் பக்கத்துக்கு பக்கம் இரத்தமும் கண்ணிரும் காணப்படுவதற் கான பழியையும் பாவத்தையும் சுமக்கப் (3756.
ங்கள் பயங்கரவாதம் என்று குறிப்பிடு வது ஒடுக்கப்படும் மக்களின் புரட்சிகர எதிர்ப்பேயன்றி வேறல்ல.
அரச பயங்கரவாதம் பெற்றெடுத்த குழந் தையே தமிழீழத்தில் தோன்றியுள்ள ஆயுதப் போராட்டமாகும் இதை உருவாக்கியவர்கள்
EG67.
இராணுவரீதியாக இதை நீங்கள் முறியடித் துவிட முடியாது. எம்மை பயங்கரவாதிகள் என்பதால் தமிழர் பிரச்சனை திரப்போவ தில்லை.
உங்கள் இராணுவத் தீர்வு உங்களுக்கே அழிவை ஏற்படுத்தும்
எங்களை நீங்கள் கண்டுகொள்ளவோ துஇருழ்)
ஜூலை 30-ஆக.05,1995

Page 7
ஒப்பரேஷன் முன்னேற்றப் Listillög'a)6öl (86).1%lb, எல்.ரி.ரி.ஈயினரின் புலிப்பாய்ச்சல் என்ற தாக்குதல் நடவடிக்கையின் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கக் காணப்படுகின்றது.
ஜூலை மாத முழுநிலவில் கடந்த ந்ே திகதி எல்.ரி.ரி.ஈயினர் அளவெட்டி, சண்டிலிப்பாய் ஆகிய இடங்களுக் கூடாக ஊடுருவி ஒப்பரேஷன் முன்னேற்றப்பாய்ச்சலில் முன்னேறி வந்த துருப்புகள் மீது தாக்குதல் நடத்தியிருந்தனர்.
இத்தாக்குதல், முன்னேற்றப்பாய்ச்சல் துருப்புக்களை சிதறடித்துள்ளதுடன்,
தொடர்ந்தும் முன்னேற முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது இந்நிலையில் தமது கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்ட பகுதிகளிலேயே படையினர் தமது நிலைகளைப் பலப்படுத்தி வருகின்றனர் என்று
ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எல்ரிரிஈயினர் ஒப்பரேஷன் புலிப் பாய்ச்சல் துருப்புகள்மீது நடத்திய பதில் தாக்குதலில் ஒரு புக்காரா குண்டு வீச்சு விமானமும் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதுடன், கடற்படையினரின் ஆணையிடும் கப்பலொன்றும் காங்கேசன்துறையில் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.
ஒப்பரேஷன் முன்னேற்றப்பாய்ச்சல்
ஆரம்பிக்கப்பட்டதும் படையினரின்
முன்னேற்றம் வேகமானதாக
ருந்தது.
என்றுமில்லாதவாறு பெருமளவு யுத்தத் தளபாடங்கள், ஆளணிகளுடன் படையினர் முழுக் குடாநாட்டையுமே தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துவிடுவது என்ற நோக்கத்துடன் முன்னேறியிருந்தனர். ஆனால் யாழ் குடாவை முற்றிலுமாகக் கைப்பற்றுவது அவ்வளவு இலகுவான காரியமல்ல என்பதனை stab.f. f. FuMGOT Ifesör 'La MCI LIITalið Fall)" என்ற பதில் தாக்குதல் நடவடிக்கை புலப்படுத்துகின்றது.
முப்படைத்தளபதிகள் உட்பட
பிரதிப்பாதுகாப்பு அமைச்சர் கேர்னல்
அனுருத்த ரத்வத்தவும் முன்னின்று முன்னேற்றப்பாய்ச்சலை மேற்பார்வையிட்டிருந்தனர்.
எல்.ரி.ரி.ஈயினரின் பிடியிலிருந்து யாழ்குடா நாட்டு மக்களைப் பாதுகாப்பதே 'முன்னேற்றப்பாய்ச்சல் நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும் என்று கொழும்பில் ஆட்சியாளர்கள் கூறியிருந்தனர்.
ஆனால் ஒப்பரேஷன் முன்னேற்றப்பாய்ச்சலின் ஆரம்பமே அப்பாவிப் பொதுமக்களைப் பலியெடுப்பதாக இருந்தது.
வானத்தைநோக்கி சிலுவையுடன் காணப்பட்ட யாழ் குடாநாட்டின் நவாலி சென் பீட்டர் தேவாலயம் மீது கூட விமானக் குண்டுகள் வீழ்ந்தன. இதனால் எதுவுமறியாத அப்பாவி மக்கள் அத்தலத்திலேயே துடி துடித்து மாண்டனர்.
இந்நிலையில் யாழ் குடாநாட்டு மக்களை யுத்தத்தை முன்னெடுத்துப் பாதுகாக்க முடியாதென்பதனையே ஒப்பரேஷன் முன்னேற்றப் பாய்ச்சல் நடவடிக்கை மட்டுமல்ல, அதற்கு
மன்னர் மேற்கொள்ளப்பட்ட နှီ Tးမ) நடவடிக்கைகளும் புவப்படுத்துகின்றன.
காலத்தில் யானை, தேர் குதிரை பவற்றுடன் யுத்தங்கள் இடம்பெற்ற போது போர்க்களம்
போர்வீரர்கள் போரிட்டனர். அப்போது போரிட்டவர்களே பதர்கள். அப்பாவி மக்கள்
பற்றப்பட்டார்கள்.
ஆனால் இன்றைய உலகில் போர்க்களமென்றோ, அல்லது புத்ததர்மம் என்றோ எதுவுமில்லை. எனவே யுத்தம் என்று
ஜூலை 30-ஆக.05,1995
ஆரம்பித்துவிட்டால் கண்கடை" தெரியாது உயிரிழப்புக்கள் பெருகி விடுகின்றன. இதில் எதுவுமறியாத அப்பாவிகளே பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
விமானக் குண்டுவீச்சுக்கள்,
ட்டிலறித்தாக்குதல்கள் என்பனவே ன்றைய யுத்தத்தில் மிகவும்
அபாயகரமானவையாக இருக்கின்றன.
உலகில் இன்று யுத்தங்கள் இடம்பெறும் பிரதேசங்களை எடுத்து நோக்குகையில், இந்த இரண்டு விதமான தாக்குதல்களுமே பெருமளவிலான சேதங்களை உண்டுபண்ணியுள்ளன.
ஏனெனில் இத்தாக்குதல்கள்மூலம் கச்சிதமாக இலக்குத்தவறாமல்
தாக்குவதென்பது பெரும்பாலும் சாத்திய மற்றதாகவே
ஆட்டிலறிப்பீரங்கியில் குண்டைப் போட்டு ஏவிவிட்டால் அது போய் வீழ்ந்து வெடிக்கும் இடத்தில் ஏற்படுகின்ற சேதம் மோசமானதாகவே இருக்கின்றது.
யாழ்குடா நாட்டில் இன்று நேற்று மட்டுமல்ல கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து இராணுவ நடவடிக்கைகளின் போதும், விமானக்குண்டு வீச்சுக்கள், ஆட்டிலறி மோட்டார் ஷெல் தாக்குதல்கள் என்பனவே பெருமளவு உயிர்ப்பலியை எடுத்துள்ளன.
இந்தியப்படையினர் யாழ் குடாநாட்டைக் கைப்பற்றுவதற்கு மேற்கொண்ட தாக்குதலின்போது கூட ஆட்டிலறி ஷெல் பிரயோகத்தையே தமக்கு உறுதுணையாகக் கொண்டிருந்தனர்.
இந்தியப் படையினரின் ஆட்டிலறி ஷெல் பிரயோகம் பலமடைந்ததும் வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்து
பாதுகாப்பான இடத்தை நாடி ஓடிச்சென்ற சிறுவன் ஒருவன் மண்டையில் ஷெல் அடிபட்டு துடி துடித்து இறந்திருந்தான்
அத்துடன் வயோதிபர் ஒருவர் தமது வீட்டின் சமையலறைக்குச் சென்று சோற்றுப்பானையைத் துளாவிச் சாப்பிடுவதற்குத் தயாரானபோது சமையலறை ஜன்னல் வழியாக விர்ரென்று சீறிவந்த ஷெல் வெடி அவரது உயிரைக் கவ்விச்சென்றது.
எனவே இத்தடவை யாழ்குடாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பரேஷன் முன்னேற்றப்பாய்ச்சல் நடவடிக்கையின்போது கூட வண்டிலொன்றில் பாதுகாப்பான இடத்தை நாடிச்சென்ற குடும்பமொன்று கூட ஷெல் வெடியினால் முற்றாக அழிந்துள்ளது. வண்டியில் கட்டப்பட்டிருந்த காளைமாடுகளும் பலியாகியுள்ளன.
கடந்தவாரங்களில் பி.பி.ஸி. செய்திச் சேவையின் தொலைக்காட்சிப்படமொன்று சர்ச்சைக்குரியதாக விளங்கியிருந்தது. இலங்கை அரசு அத்தொலைக்காட்சிப்படம் குறித்து தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தது.
இன்று பொஸ்னிய தாக்குதல் நடவடிக் படமொன்றை இல யாழ்குடாநாட்டில்
நடவடிக்கையென
தொலைக்காட்சி ெ வெளியிட்டிருந்தது.
இதனையடுத்தே பி இலங்கைத் தூதுவ படம் குறித்து தமது வெளியிட்டிருந்தார்
யாழ்ப்பாணத்தில் அடர்ந்த காடுகளே ஆனால் பி.பி.ஸி.யி பிரதேசத்தில் மலை காடுகள் இருப்பது
காட்டப்பட்டதாக இ தமது கண்டனத்தில்
பி.பி.ஸி.யும் இக்க தனது தொலைக்கா நுட்பப்பிரிவில் ஏற் காரணமாகவே பெ யாழ்குடாநாடு என கூறியிருந்தது.
மலையும், மலைப்ப பிரதேசங்களுடன் யாழ்ப்பாணக்குடாந தவறுதான். ஆனால் இடம்பெறும் மோத யாழ் குடாநாட்டு நி
சளைத்தவையல்ல,
சீறிச் செல்லும் வுெ இடிபாடுகளுடன் ச் அழுது புலம்பித் தி G)JSTIGi)GUL'ILJILʻL gL4 காயமடைந்தவர்கள் பொஸ்னிய நிலவர யாழ்குடாநாட்டிலும் சூழ்நிலை காணப்ப
இந்நிலையில் யாழ் பொதுமக்களைப் பு வேண்டுமானால் இ
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வில் இடம்பெறும்
கை குறித்த
ங்கையில்
இடம்பெறும் தாக்குதல் இ f
பிபரித்து பி.பி.ஸி. அலசுவது-இராஜதந
ய்தி
ரிட்டனுக்கான
அத்தொலைக்காட்சிப் நடவடிக்கைகளை ஆட்சியாளர்கள் நிறுத்த ಘ್ವಿ பொது
கண்டனத்தை வேண்டியது மிகவும் ဦါကြီး...” ಇಂ॰
இன்றியமையாததாகின்றது. :
1606 UJ (36III எல்.ரி.ரி.ஈயினருக்குகெதிராகவே யுத்தம் ஒப்பரேஷன் முன்னேற்றப்பாய்ச்சல்
இல்லை. புரிவதாக ஆட்சியாளர்கள் கூறுகின்றனர். இராணுவ நடவடிக்கையின் போது
ல் யாழ்ப்பாணப் எல்.ரி.ரி.ஈ நிலைகளையே
சிறுவர்கள், மாணவர்கள், பெண்கள், முதியோர் எனப்பலதரப்பட்டவர்களும் உயிரிழந்துள்ளனர்.
கள், தாக்கிவருவதாக அறிவித்து
L IΠου
வருகின்றனர்.
GTyl-alianGly
GilioNENÉ UniGilični
லங்கைத்தூதுவர்
ஆனால் யாழ்குடாநாட்டில்
மேலும் நூற்றுக்கணக்கானவர்கள் உடல் உறுப்புக்களை இழந்து அங்கவீனர்களாகியுள்ளனர்.
எனவே ஆட்சியளர்கள் தாம் குறிப்பிட்டது போல யாழ்குடாநாட்டு மக்களை பாதுகாக்க வேண்டுமானால்,
தல்படி நடவடிக்கையாக
॥ நிறுத்த வேண்டும்.
கடந்த 09ம் திகதி முதல் இடம் பெற்ற மோதல்களினால் ஏற்பட்ட இழப்புக்கள், அவலங்களுக்கு நிவாரணமளிக்கும் நடவடிக்கைகளையே முன்னெடுக்க வேண்டும்.
அகதிகளாக உள்ள மக்களுக்கு உரிய நிவாரண வசதிகளை விரைந்து வழங்க வேண்டும். இதன் மூலமே இதுவரை பாதிக்கப்பட்ட மக்களை ஆசுவாசப்படுத்துவதுடன், யுத்த பீதியையும் அவர்களின் மனங்களிலிருந்து நீக்க முடியும்
குறிப்பிட்டிருந்தார். எல்.ரி.ரி.ஈயினரையும், அப்பாவிப் இதைவிடுத்து யாழ்குடாநாட்டு மக்கள்
ண்டனத்தையடுத்து பொதுமக்களையும் கதிகலங்கிப்போயுள்ள இத்தருணத்தில்,
ஆட்டிலறித்துப்பாக்கிகளைப்
g தொழில் பிரயோகிப்பதன் மூலமும், இராணுவ நடவடிக்கைகளையும்
D விமானக்குண்டுவீச்சுக்களை நடத்துவதன் ರೌಗ್ಹpಣಿ:
| TT - மூலமும் வேறுபடுத்த முடியாது. அரசியல் தீர்வுத் திட்டம் பற்றிப்
ககTLLLLLடதாகக் பிரஸ்தாபிப்பதால் எதுவித
கடந்த 10 வருடகால யுத்த அனுபவம் பிரயோசனமும் ஏற்பட்டு
எல்.ரி.ரி.ஈ யினரை ஒரு சிறந்த விடப்போவதில்லை.
LUFTG U6OfMILIT 60506), கெரில்லா இயக்கமாக
ாடு என்று காட்டியது
அங்கே ல்கள் எவ்வகையிலும்
மாற்றிவிட்டுள்ளது.
பதுங்க வேண்டிய இடத்தில் பதுங்கி,
அகதிகளாகவும், அநாதரவான நிலையிலும் இருந்து கொண்டு ஆட்சியாளர்களின் அரசியல் தீர்வை
லவரத்துக்கு தாக்கவேண்டிய இடத்தில் தாக்கும் வடக்கு கிழக்கு மக்கள்
தந்திரங்களை அவர்கள் நன்கு அறிந்து வரவேற்பார்கள் என்று வைத்துள்ளார்கள் எதிர்பார்க்க முடியாது.
இதனை ஒப்பரேஷன் இத்தகைய இக்கட்டான நிலையில்
ரியும் அகதிகள், முன்னேற்றப்பாய்ச்சல் துருப்புக்கள்மீது அரசுமுன்வைக்கும்
AVIJIJIET, தாம் தொடுத்த புலிப்பாய்ச்சல் எத்தகையதொரு தீர்வுத்திட்டமும்
என்று காணப்பட்ட நடவடிக்கை GPONUDITERJUD புலிகள் அதன் சொந்த நலன்களை
ம் போன்றே நிரூபித்துள்ளார்கள். ಙ್'
9/LIITILIJLDIT607 ருக்குமே தவிர
டுகின்றது. எனவே எத்தகையதொரு தாக்குதலுக்கும் எவ்வகையிலும் வடக்கு-கிழக்குப்
தாக்குப்பிடித்து பின்னர் தம்மைச் பிரஜைகளின் அரசியல்
குடாநாட்டில் சுதாகரித்து பதில் தாக்குதல்களை அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதாக
ாதுகாக்க 'ಸ್ತ್ರ್ಯ ண்டுள்ளனர் இருக்கமாட்டாது. CD
ராணுவ GT GAV), ITILITI JIFFUDDUGOTIT AD) KUSTGODSI (1976T6I 60TIT.
(UDU

Page 8
உயர்ந்த சோகத்தை சந்தித் இதது அன்றுதான்.
அந்த சோகத்தைச் சந் தித்தபோது கலில் அல்வாஸிருக்கு 13 வயது. சோகம் இஸ்ரேல் என்றொரு நாட்டை ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்தால் அது நடந்தது 1948ல்,
மாணவனாக இருந்த அல்-வாஸிர் படிப்பில் படு சுட்டி படிப்பு-தன்னைச் சுற்றி நடப்பதை அறிவோடு ஆராயக் கற்றுக்கொடுத்தது.
நமக்கிருந்த நாட்டில், நாடோடிகளாக வந்தவர்களுக்கு ஒரு நாடு விளைவு நமது மக்கள் நாதியற்ற அகதிகள் இதென்ன நியாயம்? அதெப்படி ஐ.நா. சபையும் அதற்கு ஆமாம் போடுகிறது? “புறப்படு வாஸிர் நாம் போக வேண்டும்.
தாயார் சொன்னாள் நிமிர்ந்து பார்த்தான் வாஸிர் அவள் விழிகளில் இருந்து உருண்டு வந்த கண்ணிரில் ஒரு துளிவாளரின் முகத்தில் பட்டு உதட்டில் கலந்து உப்புக் கரித்தது. அது இரத்தத்தோடு சேர்ந்துவிட்டது. "எங்கே போகிறோம்? "காலாவுக்கு அல்-வாளரின் வீடு இஸ்ரேல் தலைநகரமான ரெல் அவிவ் நகருக்கு அருகே இருந்தது. அங்கிருந்து காஸாவுக்கு புறப்பட்டார்கள் புறப்பட்டார் கள் என்பது தவறு போய்விடுங்கள் என்று விரட்டப்பட்டார்கள்
காலாவிலும் இஸ்ரேலியர்களின் தொல்லைகள் தொடர்ந்தன.
நாட்டை இழந்தோம் நம் கெளரவம் இழந்தோம் நம்மையே இழந்தோம் இனி மீட்சியே இல்லையா? ஏன் இல்லை, எழ வேண்டும் எரிந்த சாம்பலில் இருந்து மீண்டும் எழுமாமே ஃபீனிக்ஸ் பறவை அதுதான்-அதேபோலத்தான் எழ வேண்டும். எழுந்து கொண்டேயிருக்க வேண்டும் இழந்தது யாவும் மறுபடி எமக்கேயாக எழ வேண்டும்
காஸாவிலும் இருந்து o: நெருப்பு வளர்த்தபோது அல்-வாஸிருக்கு வயது 18
18 வயதில் இயல்பாகவே இரத்தம் சூடாக இருக்கும் இழந்தவைகளை எண்ணியபோது இள இரத்தம் மேலும் தகித்தது.
D அவர்கள் கூடியிருந்தார்கள். அனை வரும் இளைஞர்கள் அல்-வாஸிரின் நண்பர்கள்.
சொந்த பூமியை இழந்த கோபம்
"ஹலோ டாக்டர் நலமா? ஒ.இதை நீங்கள்தான் கேட்கவேண்டுமாக்கும் இன்று அதிக நேரம் உங்களை சோதிக்கப்போவ
தில்லை, நண்பர்கள் சிலர் தந்த சில கேள்விகள் கைவசம் இருக்கின்றன. விளக்கம் சொன்னால் போதும், ஒரு நன்றியை அன்பளிப்பாக தந்துவிட்டு போய் விடுவேன்."
"நல்லது கேளுங்கள். அமருங்கள்."
"கேள்வி நம்பர் வன் சாப்பிடும் போது புரை ஏறினால் தலையில் தட்டு கிறார்களே, அதனால் ஏறிய புரை இறங்கிவிடுமா டாக்டர்?
"ஆபத்தான முறை அது புரை இறங்கும் என்று நினைத்து உயிரையே இறங்கிப் போக வைத்து விடுமளவுக்கு ஆபத்து உண்டு
"நல்ல வேளை, நான் உயிருடன் இருக்கிறேன். நேற்று எனக்கு புரை ஏறியது மனைவிக்கு பொறுக்க முடிய வில்லை. நாலு தட்டு தட்டிவிட்டாள்"
"நிச்சயம் உயிர்போகும் என்றில்லை. உயிரபாயம் ஏற்படும் வாய்ப்பு அதில் உண்டு சாப்பிடும் உணவு வழிமாறி மூச்சுக் குழாயில் செல்லும் போதுதான் புரை ஏறுகிறது. அப்போது மூச்சு அடைபடுகிறது. இந்தச் சமயத்தில் புரை
S.
முதலில்
iலில் அல்-வாஸிர் டஇை தனது வாழ்க்கையில் மிக =ােC D =
ஜிகாத் புனித யுத்தம்
அபு ஜிகாத் புனித யுத்தத்தின் தந்தை
அபுஜிகாத் என்றழைக்கப்பட்டவர் கலில் அல்வா
இஸ்ரேலியர்கள் அவர் பெயரைக் கேட்டாலே
அதிர்ந்தார்கள். அதனால் அவரை அழித்தொழி
\வலைகள் பல விரித்தார்கள்
அபு ஜிகாத் வரலாற்றை முழுமையாக விளக்குவது காரியம் எனினும் அபு ஜிகாத்தின் போர்க்குணம் இஸ்ே சதித்தனம் போன்றவற்றை ஓரளவு அறிய இது உதவு
சுமந்து தீக்குச்சிகளாய் மாறியவர்கள்
o: பற்றவைத்துவிடும் வேலை அல்-வாஸிருக்கு
பாலஸ்தீன அதிரடி அமைப்பு க்கு அன்றுதான் அத்திவாரமிடப்பட்டது.
"இனிமேல் இஸ்ரேலியர்கள் நிம்மதியாக இருக்க முடியாது."
அல்-வாஸிரின் குரலில் கூட தீ பரவி
யிருந்தது. அல்-வாஸிரின் குரல் திடீரென்று pubgigs:
"எதிரிகளுக்கு இனிமேல்தான் இலை யுதிர்காலம் ஆரம்பம் எங்கள் வசந்தங்களை கொள்ளையிட்டார்கள் இனி அவர்களின் கனவுகளும் பற்றி எரியும் தாக்கு-விடாதே தாக்கு"
"ஆம் தாக்குவது-தொடர்ந்து நம்மேல் தாக்குவது - அதுதான் அவர்களின் நோக்கம்."
இஸ்ரேலிய பாதுகாப்புப் படை உயரதி காரி ஒருவர் விளக்கிக் கொண்டிருந்தார்.
விளக்கியது மிக இரகசியமான மிக முக்கியமான-மிகப்பத்திரமான-பாதுகாப்பு மாநாட்டில்,
அதிகாரிகள் விறைப்பாக, புன்னகை செய்வதே மாபெரும் குற்றம் மாதிரி இறுக்க மான முகங்களோடு அமர்ந்திருந்தனர்.
ஒரு அதிகாரி தனது தடித்த உதடு களைத் திறந்து "குத்திரதாரி யார் என்று தகவல் ஏதாவது கிடைத்திருக்கிறதா?" என்றார். "தலையில்லாமல் வால் எப்படி ஆடும்? நெருப்பில்லாமல் புகை எப்படிக் கிளம்பும்? கிடைத்திருக்கிறது" என்று சொல்லிவிட்டு அனைவர் மீதும் ஒரு பார்வையை உலாவிட்டுப் பார்த்தார் உயர் அதிகாரி
குண்டுசி விழுந்தாலும் துல்லியமாகக் கேட்கக்கூடிய அமைதி நிலவியது. இறுக்க மான முகங்களில் எதிர்பார்ப்புக்கான LIGIGOGOTJ.Gi.
இனியும் புதிர்போட்டால் சக அதிகாரிகள்
சலித்துப் போவார்கள். அதனால் கிடைத்த
ஏறியவரின் தலையில் தட்டும்போது என்ன நடக்கிறது தெரியுமா? மூச்சுக் குழாயின் நுழைவு வாயிலில் இருக்கும் உணவு வேகமாக உள்ளே செல்லும், அது மூச்சுக் குழாயை அடைத்துக் கொள்ள நேர்ந்தால் மரணம் சர்வ நிச்சயம்."
"அப்படியானால் புரை ஏறியவுடன் என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள் LT5LTP
"புரை ஏறியவரின் மேல் வயிற்றில் வேகமாகத் தட்ட வேண்டும். அதுவே தக்க முறை"
"கேள்வி நம்பர் டு காதுக்குள் எறும்பு புகுந்து விட்டால் என்ன செய்யலாம் டாக்டர்" "ராசாவே சிற்றெறும்பு காதைக் கடிக் குது என்று பாடலாம்."
"கடிக்காதீர்கள் டாக்டர், சிலர் காதுக்குள் தண்ணீரை விட்டு எறும்பை எடுக்க நினைக்கிறார்களே, சரியா?"
"தவறுதான் ஏன் தெரியுமா?" "தெரிந்தால் கேட்பேனா? "இது பதில் கடிதானே சரி, நானே சொல்கிறேன். காதுக்குள் தண்ணீரை விட்டால் எறும்பு அதில் நீந்தத் தொடங்கி விடும். அதனால் வலி அதிகமாகும். அதனால் தண்ணிருக்குப் பதில் சில துளிகள் எண்ணெய் காதுக்குள் விடுவது நல்லது." "அதாவது எண்ணெய்யில் எறும்பு நீந்தும் வாய்ப்பு அறவேயில்லை. எறும்பு
றந்தும் போகலாம்."
"குட், கற்பூர மூளை உங்களுக்கு" "வெய்யிலுக்கு இதமான ஜஸ் சரி, டாக்டர் வயிற்றுவலி அடிக்கடி வருகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அடிக்கடி டாக்டரை நாடுவது முடியாத காரியம் சிரமம் மற்றும் செலவு கோபப்படாதீர்கள்! வீட்டு வைத்தியம் ஒன்று சொல்லுங்களேன்
" LfföLዘጋ”
"என் பிழைப்பிலேயே கைவைக்கிறீர்கள் வயிற்றுவலி ஏற்பட பல காரணங்கள் உள்ளன. உஷ்ணம், அஜீரணம் வாயுத்தொல்லை போன்றவற்றாலும் வயிற்று வலி ஏற்படலாம். உடனடி நிவாரணம் பெற அருமையான மருந்து சீரகம், ஒரு தேக் கரண்டியளவு சீரகத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் உள்ள கல், மண் போன்றவற்றை அப்புறப்படுத்திவிட்டு,
தகவலின்படி சூத்திர உதிர்த்தார் உயர் அதி "கலில் அல்-வாஸி "பெயர் மட்டும்தா6 "சாதகமே இருக்கி "குட், வெரி வெரிகு அதிகாரிகள் அை மான- சின்னதான- க விரித்துக் கொண்டு, ெ விபரக் குறிப்பெடுக்க த "பெயர்: கலில் அ6 1935 அக்டோபர் 10 தலைநகர் அருகேயுள்ள கிராமத்தில் படித்ததுபல்கலைக்கழகத்தில் ப வில்லை. தொடராதது. கொடுப்பதற்கே தொழில் காரியம் இஸ்ரேலியர்கை வாய்ப்புக் கிடைத்தால் நிமிடத்தில் என்ன செய்து நமது பாலஸ்தீனம் என் அனல் பறக்க கட்டுரை எ பார் அல்லது தனது அறிக்கைகளை பரிச தாக்குதலுக்கான இல கொண்டிருப்பார்!
உயர் அதிகாரி விபர இவ்வளவு போதுமா அதிகாரிகளை நோக்கின குள்ளமாக இருந்த தனது வழுக்கைத் தலை6 வருடிக்கொண்டு தன் (33LLIIsi.
"இப்போது அல்-வ இருக்கிறார் என்று தெ விபரங்களை அ( உடனடியாகப் பதில் ெ "தெரியும் லெபனா (30,676) (J.L.L தோள்களைக் குலுக்கிக் கடுமையான குரலில் "சுல
"6 GoGOT GULLD?" | "கொல்வது கொல் (all
*சர்வதேச ஒரு நா தொடங்கி இந்த ஆ முடிந்துள்ளன.
* இந்த 24 ஆண் சார்ஜா போட்டிகளை கொண்டால் இதுவரை போட்டிகள் நடந்துள்ள
* ஒரு நாள் கிரிக்ெ 1971ம் ஆண்டு ஜனவரி ம
சீரகத்தோடு சிறிதளவு கொள்ளுங்கள். அதனை நன்றாக மென்று விழு பின்னர் அரை டம்ளர்த அரை மணி நேரத்தில் போய்விடும்."
"இது கடைசிக் ே அந்த சமாச்சாரத்தி நோய்கள் வரும் உ என்கிறார்களே உண்ை "பச்சைப் பொய் ந அத்தனை உறுப்புக்க பங்குகொள்வதும், செய சமயத்தில்தான் அது உடற்பயிற்சிதான். தவற மட்டும் கூடாது? அவை மையம் தவிர 'எயி வெற்றிகரமாக நடக்கல
"நன்றி டாக்டர் ப கவனியுங்கள், நான் வ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"எதிரி நம்மை வெறுத்தால், அது நம் கொள்கை உறுதிக்கு சாட்சி எதிரி நம்மை தான் ஆபத்து அவன் வலையில் ழ்ந்து போனோம், அல்லது வீழ்த்தப் படப் போகிறோம் என்பதற்கான அறிகுறி
"உங்கள் காலடிகளை அவர்கள் எண்ணுவதற்கு சந்தர்ப்பம் கொடுக்கலாமா? அதற்கும் அல்-வாஸிரிடமிருந்து ஒரு புன்னகைதான் புறப்பட்டது
"அவர்களுக்கு ஏன் சிரமம்? ஒவ் வொரு காலடியையும் நானும் எண்ணித்தான்
"இது நம் எதிரி ஹிட்லர் சொன்ன കൃബഖn?'
"ஆம் எதிரியிடமிருந்தும் கற்றுக்கொள்ள லாம். கற்றுக்கொள்ள தெரியாதவன் எவனோ அவன் வெற்றிபெறும் பற்றுக் கொள்ளாத வனாகிறான்"
ungji, is F.
faWariñEGYfGär சக அதிகாரிகளுக்கும் அக் கருத்து வைத்துக்கொண்டிருக்கிறேன். அதிக காலம் பிடித்தமானதாகவே இருந்தது. ஒரே குரலில் வாழ்வது என் ஆசையல்ல. நம்பாலஸ்தீனம் சொன்னார்கள், தன் விடுதலைக்கு என் உயிரென்னும் உரம்
"கொல்லத்தான் வேண்டும்" (BALLIIGi) ಇಂದ್ಲಿ LIIÄIII)!"
o அல்-வாஸிர் சொல்ல நண்பனின் ಇಂಗ್ಲೆಗೆ! பெயரை "கொல்லத்தான் நினைப்பார்கள், கண்கள் கலங்கியது தெரிந்தது. புறப்பட
தெரியும் தயாரானவரை தடுத்தார் அல்-வாளர்
என்றார் அல்-வாஸிர், தனது நண்பனிடம் ' து" ட், சொல்லுங்கள்!" த நண்பர் மட்டும் கவலையோடு ಙ್: (U155/IT. T.
"உங்களை மிக மிக அதிகமாக வெறுக்கி நம் புனித 2. றார்கள் இஸ்ரேலியர்கள். மற்றொரு கட்டம் ஆரம்பமாகப் போ பனாவை உருவி, நண்பர் சொல்ல அல் வாலி புன்ன றது. அவர் வரட்டும் இருங்கள்
பாராக இருந்தனர். (தொடர்ந்து வரும்) -வாஸிர், பிறந்தது கைத்தார் 5 Gu(5 பிறந்த இடம்
ரமலா என்னும் இறுதியாக கெய்ரோ டிப்பைத் தொட்ர நமக்கு தொல்லை | }} yfirfluuii. Laugš55 KREFTERF ள அச்சுறுத்துவது. கொல்வது. இந்த கொண்டிருப்பார்? னும் பத்திரிகைக்கு ழுதிக் கொண்டிருப் அதிரடிப்படையின் ந்ேது அடுத்த குறித்துக்
J4606M3, கூறிவிட்டு என்பதுபோல சக |րի,
ஒரு அதிகாரி யை இட்து கையால்
சந்தேகத்தைக் லீ எந்தநாட்டில் MuyuDITI?" டுக்கிய அதிகாரி F6060:
soft அதிகாரி தனது
கொண்டே, சற்றுக் LLD.LÓ5.j J. G.DLLD"
அல்லது கொல்லப்
67 GBL INILLO EGIT GAMGOOGILIITILI ်းကြီ"း” 24 : முதல் ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் இங்கிலாந்தும், அவுஸ்திரேலியாவும் மோதின. * 30 ஒரு நாள் போட்டிகள் நடத்த முடியாமல் கைவிடப்பட்டுள்ளன.
* 9 ஒரு நாள் போட்டிகள், யாருக்கும் வெற்றி, தோல்வியின்றிடையில் முடிந்துள்ளன. *கடந்த ஆண்டுதான் அதிகபட்சமாக 97 ஒரு நாள் போட்டிகள் நடந்துள்ளன.
டுகளில் சமீபத்தில் நடந்த யும் கணக்கில் சேர்த்துக் உலகில் 1000 க்கு மேற்பட்ட |60/,
கட் போட்டி முதன் முதலாக ாதம் 5ம் திகதி நடைபெற்றது.
உப்பு சேர்த்துக் வாயில் போட்டு ங்குங்கள். அதன் ண்ணிர் குடியுங்கள். பயிற்றுவலி பறந்து
துடுப்பைத் தூக்கி போட்டிகளில் ஹேயின்சுக்கு ": அால் போதும் எதிரணி அணியில் இடம் இல்லை டலுக்கும் கெடுதி திணறத் தொடங்கும். அவர்
DLLI LITÕLP" தான் மேற்கிந்திய கிரிக்கெட் மது உடலில் உள்ள ரூம் உற்சாகமாக
1ற்படுவதும் அந்த மேற்கிந்திய தீவு கிரிக்கெட்
ம் ஒரு சிறந்த சபை திணறிக்கொண்டிரு ன தகாத முறைகள் கிறது. சமீபத்தில் நடந்த கிரிக்ெ
தான் நோய்களின் SS S S S S S S ட்ஸ் தாக்குதலும் 2 ரண்டாவது குழுவினர் தங்களுடைய
fü”
வேலைகளை எப்பொழுதும்போல் செய்யும்படி பணிக்கப்பட்டார்கள் * Մ)
ளை விளையாடும்படி கூறினார்
இந்த பரிசோதனை ஒரு மாதத்திற்கு நீடித்தது. சோதனையின் டிவில் டாக்டர்கள் ஒவ்வொரு குழுவினரையும் டெஸ்ட் செய்தனர். மற்ற இரு குழுவினர்களையும் உடற்பயிற்சி உடலுக்கு வலிமை விட உடற்பயிற்சியில் ஈடுபட்ட சேர்ப்பதுடன் மன றுக்கத்தையும் குழுவினர்தான் எல்ல விதங்களிலும் அகற்றுகிறது என்கிறார்கள் டாக்டர்கள் ஆரோக்கியமாக இருந்தார்கள் இது சம்பந்தமான ஆராய்ச்சி ஒன்று அவர்களுடைய மனநிலையும் சமனாக கலிஃபோர்னியாவில் நடைபெற்றது. இருந்தது.
68 டீன் ஏஜ் வாலிபர்களை இந்த ஆராய்ச்சிக்காகத் தேர்ந்தெடுத்தார்கள் அவர்களை மூன்று குழுக்களாகப் பிரித்தார்கள். முதல் குழுவினரை காலையிலும், மாலையிலும் முறையான உடற்பயிற்சியில் ஈடுபடும்படி கூறினார்கள்
III.606 (UT6III. J.6067 கிறேன்."
rai
தகவல்ஏ.பி.ஆர்
JU ജൂഴ്ത്തു.80-ജ്യം.05, 1995

Page 9
நம்நாட்டுக்கு உகந்த
நடமாடும்
பிறேசில் நாட்டைச் சேர்ந்தவர் லியோ, 24 வயது துடிப்பான வயதென்பதால் வியப்பாக ஏதாவது செய்து அசத்த ஆசை அதுதான் GLIITiITC) அணிந்து வீதி வலம் செல்கிறார். விதிகளில் டென்ஷனாக வாகனங்கள் ஒட்டிச் செல்வோருக்கு இவரைப் பார்த்தவுடன் டென்ஷன் இறங்கிவிடுகிறதாம்.
引 Sliji
படத்தில் இருக்கும் செம்மறி ஆட்டுக்கு இரண்டு வயசு, பிறந்த இரண்டு ஆண்டுகளுக்குள் பிரபலமாகிவிட்டது. பிரபலமானதன் காரணம் ஐந்து கால்கள். இதனால் நாம் ஆச்சரியப்பட்டுக் கொள்ளலாம். ஆனால் செம்மறி ஆட்டுக்கு IU)55LD5ITOT. வேகமாக ஓடவும், விரைவாக உணவு தேடவும் ஐந்தாவது கால் இருப்பது உபத்திரவமாக இருக்கிறதாம்.
சரியாக ஒரு வருடத்திற்கு . . 3: 51255 añJECUTI அமெரிக்க விமானப்படையில்
ணிையாற்றிய ஆர்தருக்கு பி-52 ரக விமானத்தில் குட்டிக் கரணம் கொள்ள, ஆர் குண்டு வீசும் விமானங்களில் பறந்து அடித்துக் காட்டப் போகிறேன். யாரா விண்ணுக்குப் ப சாகசங்கள் செய்வது என்றால் வது வருகிறீர்களா? என்று அழைத் அவர் விமானம் Ο επετρος τη LET με தார். எல்லாரும் வேண்டாம்பா அது போட்டது. பார்த்
அன்று அவர் பி-52 ரக எதுக்கு வம்பு? என்று பயந்து ஒதுங்கிக் வர்கள்
േ30-്യം.05,1995
 

ஆலயம் இல்லாத ஊருக்கு அழகு பாழ்' என்று முதுமொழி இருக்கிறதல்லவா. இனி அந்தக் கவலை கனடா போன்ற நாடுகளில் கிடையாது நடமாடும் தேவாலயம் வந்து விட்டது. ஆலயம் கட்ட முடியாத வறிய கிராமங்களுக்கு விஜயம் செய்து தரிசனம் கொடுத்துவிடும். அது தவிர பாவம் செய்து விட்டு தேவன் சந்நிதி தேடிப் போக சங்கடப்பட்டுக் கொண்டிருப்பவர்களைத் தேடி தேவன் சந்நிதியியே நேரில் வந்துவிடும் வாகனம் ஒன்றில் ஏற்றி ஊருக்கு ஊர் கொண்டு செல்ல வசதியாக கச்சிதமாக சிறியளவில் உருவாக்கப்பட்ட தேவாலயம்
நம் நாட்டிற்கும் குறிப்பாக வடக்கு-கிழக்கு நிலவரத்திற்கு இப்படியொரு தேவாலயம் இருந்தால் நல்லது வானத்தில் இரைச்சல் கேட்டால் பதுங்கு குழிக்குள் சென்றுவிடலாம். அப்பாவிகளுக்கு துன்பம் வந்தால் அதனை ஆண்டவனிடம் முறையிடலாம். அந்த ஆண்டவனுக்கே துன்பம் வந்தால். இப்படித்தான் ஏதாவது ஏற்பாடு செய்ய வேண்டும்
இந்த மீசைபோதுமா? இன்னும் கொஞ்சம்
"மீசை வளர்க்கலாம்.அதுக்காக இப்படியா..? என்று சொல்லும் al DNT அளவிற்கு நீ நீ நீ நீ நீளமாக மீசை வளர்த்து வைத்திருக்கிறார்
ராம்சந்திரதிவாரி உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இவருக்கு 38 வயதாகிறது. ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக மீசைப் பக்கமே பிளேட்டைக் கொண்டு போனதில்லை. அதனால் தான் அவரது மீசை இப்படித் தாறுமாறாக வளர்ந்துள்ளது.
சமீபத்தில் இவரது மீசையின் நீளத்தை அளந்து பார்த்தனர். சுமார் 11 அடி நீளம் இருந்தது. எதற்காக இப்படி நீளமாக மீசை வளர்க்கிறீர்கள்? கின்னசில் இடம் பிடிக்க வேண்டுமென்று ஆசையா? என்று திவாரியிடம் நிருபர்கள் கேட்டனர். திவாரி பக பக வென்று சிரித்தார். "கின்னஸ் சாதனையா? எனக்கா? ம்ஹும் சுத்தமா அப்படி ஒரு ஆசையே இல்லை. ஏதோ ஒரு இதில வளர்க்கிறேன். அதுவும் நல்லா வளருது அது இல்லாமல் என்னால் இருக்க முடியாது. அவ்வளவுதான்" என்றார். SS . |
b — SAGONGIUOTöögijõgi LODJEDNOTiñ....!
சேர்ந்து விட்டார். ஆனால் அவரது கடைசிக் குட்டிக் கரணம் உலகப் புகழ்பெற்ற படங்களாகி விட்டது. கரணம் தப்பினால் மரணம்
(சரி-பிழிை
தர் விமானத்தில் ாய்ந்தார். திடீரென குட்டிக் கரணம் துக் கொண்டிருந்த டடே. இவர்
பரவாயில்லையே" என்று சொல்ல. அந்த வாக்கியம் முடிவதற்குள் விமானம் தரையில் செங்குத்தாகப் பாய்ந்து.'டமார்”. ஆர்தர் போய்ச்

Page 10
தமிழகத்தில் தற்போது திரள் ஓடி
· தாய்-தங்கை-பாரம் ாட்ரா வது நாளை வெற்றிகரமா t . ܕ ܐ பொண்டிருக்கிறது.ால் மட்டும் டு பெரிய திரையரங்குகளில் பம் L S L S S S LLL T TT YTTTTT S LLL LL YT LLL LL 1,1 minnst frkt - sem sta LL S SK TTTTT TTTTTTS TTTL TLTTTT TT TTTT TTT T TT TTTTT S TTTTTS LLL * ாம் ராபிந்தரின் விளம்பர யந்தியால் நாத் : Éllife IHLILill i.
LLL L S L TTTTT LL LLL LLL LL T T LLTLLLLLT T TTT TTT T T L S
திவில்லன் நாத்தாண்டியிட்டது. சென்னையில் மட்டும் திரையரங்ால்
அதில் ஒரு திரையரங்கில் பாஸ்காட் மட்டும்
ான் குடியுயொம் படுநொய் சென்ாவில் தசப் ரிய திவாரங்கில் காட்ா டுகிறது. படத்தில் ா திரை வந்துள்ள படங்கள் ஹைவே மஞகள்
* ாறுப்பிரியாவின் டிசிவாவின் படம் தமிழர் நெப்போபியன்-ரஞ்ாத ராஜ்கிரண் ான் த ரன்பு மான் கிராமத் fitting in triar முதல்
Inter" | LINTIMA டிசிவா
நான் முன்றும் யாரிக்கிற
ார் தாண்டியிட்டா நாம் நறு
*
LDI III, IT-TIENIA It is fath
கொண்டுமி கும் பார் பதிப் பஞ்ா ரயன்
milli lil MIAMI LILLI ா போட்டது ம ாரு படம் விரயன் கதாடு
Tinggi,
II. Muru I. Kolu Li O பாவான்நம்பிாள் ாடந்து டாமக்காத
- டெரா நா மம்முட்டி
· AAA G
"|-|エ| エ | |二量 cm。 III. NIAJ IULINO JAJAJ laJ li|li| li li li li simili sessjoni Noti NTN
நிரப் பாராட்ட மிரர்கள் பெயர் LA தொடங்கிவிட்டா மே மாதம் ஆன்ட்
பொடியா ஆதாயத்து"ாபி LLLL LL LLL T LLL T S TT L L L L LL qu S Y S YYY D DD D D T S SqS ா நரி அம்மா கிரியான் புடா பாம் | || ||B || || Kitt sur la luar பரந்தம்'
ா படத்து வியப்போது சந்திரமோன் நாம் SLS L L S Z L S L T L S TT TTTTTTTT S SLLLL LLTLTLLLLS
ாது ாள் பிர் நிரப்படாது Ti niini S S S S S S S S S S S S LS
Üliõjalialeu:
* ենցիյաինայմա: IET
LLLLLL LLLLL LD DDDL D L L S L L T LLLL DLLLLLLLYLSLSSLL ாற்ப்பது பாது பரப்புராய நம்பி அ IMAX SS S S LL LLL T T LLL T LLS TT L S L T TTT ாம் பந்தை தயாரித்து நடிந்த ரிங்ந்ெத
L TT LZ LZ L Y TT TTT TTLLLLL காவா
பயிர்ப்பியாட 14 ○ - 2. வியடங்கள் தேடுதல் 一、 *
+1 1
Lu T T T S T TT TTT TTT L L T T T SMS ாத்தான்குகிாள் நாப் பொதும் எள் ܡܢ பாயும் கொடுக்ாம் என்று தமிழ் பட தயாரிப்பார்கட்
ார் சொருகிறார்கள் ரணி படம் தயாரித்து ாயாருக்கு பிராடாடா மொழிமாற்று டாக்கு துெங்கில் வியா செய்துகொண்டிருக்கிறார்கள்
ாள் நிறர் நடுநாட்டி படம் தெலுங்கில்மொழிமாற்றம்
ாவட்ாடாமம் தெலுங்கில் தாக்கப்பட்டதா ¬.; ܠܐܠܗܐ * வெளிவந்து சக்காடு பாடுகிறது அதில் தமிழில் Byo நந்த ரத்திரத்தில் பயிரி தொழா ரளி ஆே კი(?“ * மாதம் துெங்கு ரகர்கள் வில் அடித்து KWA
ாரர்கு Cysylltuol) yn yr Almaenwyd y Lewys yn y flwysig துவிட்டாள் தொகுபடவிநியோகஸ்தர்கள் விடுவார்கர் ாபா அறிக்கொள்ள ஒன்றால் நிற்பார்கள்தானே
EUGUID/UUIBUSTEGM
பட பிரபாகரன் முயம்பியக்குராயர் ஆர்கெசெல்வா SS LLLL S ZZLL S TD LLLL S S S S LLLLLLLLS LLLLLL
ாள்ள எக்கா நடிடம் தோல் நாது தயாரிப்பில் அரபடத்தைபியக்தம் பொறுப்புவது பிரபாகரனிடம் ாறுப்பிா பிராகரன் அன்பு ஒப்பந்திருந்தார் விரைவி q u TZ TT ZY S TT TTT L L TTT TTTT SZ T DS படமும் சந்தா கடத்தல் ரப்பாப் பற்றிய கதைதான் கப்டன் ாால் தந்தன்க் கடத்தில் வீரப்பனா விரபந்திரன் நடித்
ாக அறிமுகாள்வர் மன்துராள் அவர்தான் அர படம் ரப்பன் ஆகப்டன் பிரபாகரனின் தொடர்ா
ாம் நவநாள் அாள் படத்தின் கதை
தள்பாண்டியன்-ரெடி ரா ப்ெபொலியனும் ார்ா ல்ொரிய ஒரு பிரபாகரன் கப்டன் பா ஏற்றினர் பின்னொரு பிராகரன் வேலு
பந்திருந்து மீட்கிறார்
SiSLS SLS
- —
III, II 7 த்தில் ஊர்வ SAL : ந்து வருகிறார்
S S S S S S S புதிதாக ஒரு
பிரப் வேடத்தில் நடிப் ஊர்வரி படத்தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கொண்டிருக்கும் பங்களில் நூறாவது வத்தியாதிருமூர்த்தி எல்பாமொன்
நெருங்கிக்கொண்டிருக்கிறது. பம்பாய் ாய் வசூல் பாணிக்கொண்டிருக்கிறது. சென்னையில் ஒரு திரையரங்கில் மட்டும் ல் ஒரு திரையரங்கு மட்டுமே பெரியது
வரயரங்கில் மட்டுமே குவிதமாக
jöiGTSlai LOITEIsäili
ல் தனது தாயார் மஞ்சுளா போலவே இருக்கிறார் வளிதா சந்திரலேகா ஜய் ஜோடியாக பிளியாக நடிந்துக் கொண்டிருக்கிறார் விளிதா ாவின் மாளிக்கம் வனிதா புதிதாக நடிக்கப்பொகும் படம் மாணிக்கம்
அம்மா கிரியேசன்ஸ்தான் இதனைத் தயாரிக்கிறது. கதாநாயகன் கதையாம் இயக்கம் கேவிபாண்டியன் திஸ் நடக்கும் கதை ஆடு மாடு கோழிகள் புடைசூழ ராஜ்கிரண் நடித்த
படமாக்கப்பட்டுவிட்டது வின் அம்மா கிரியேசன்ஸ் பிரபு நடிக்கும் புதிய படமொன்றையும்
பெயர் இன்னும் சூட்டப்படவில்லை
It
наш шта линили செய்கிறாராம் அதிஷ்டம் மேன் பட
நடித்தாராம் நடிாக
காதல நாயகனின் அன்புக்கு .11
விஷயமறிந்த நடிகரின் தந்தைக்குவம் காரிகளோடு பம்பாய் போர்கடா என அவர் அனுபவப்பட்ட நடன இயக்கு
மகளிர் மட்டும்பட நடிகை அவர் என்று முடியும் அவருக்கும் பம்பாய் வவ்வுன்னா அப்படியொரு லவ்வுரு காண முடியும்தான் என்று நிரூபித்துக்
நீ ராணி என்பதை ஆங்கிலத்தில் நடிகையின் பெயர் வரும் காதலன் வருகிறாராம் புேக்குநர்களிடம் அனுப்பிவையுங்க அவர் காத்திருக்கி
பவத்த மறுப்பு ரவிகாந்த்ாத பறித் * YYYY": பரந்துமா
ஞ்ள வெளியிட்ட செய்தி ெ in iria My III கொண்டிருக்கிறார் ரக
- ) -

Page 11
  

Page 12
EULSI
LITIR
இந்தியாவில் உள்ள பிரபல பெண் எழுத்தாளர் ஷோபா டே இவரது நாவலுக்கு பங்கர கிராக்கி தனது நாவல் ஒன்றை எழுதுவதற்காக பலதரப்பட்ட பெண்களை சந்தித்துப் பேசினார்.
ஷோபா டேயிடம்-அவரும் ஒரு பெண் என்பதால்-செக்ஸ் குறித்து மனம் திறந்து GLЈglavillagei LЈаU OLIGNJajci.
Gigital Gudgo III 3,672 35 வயதானவர் திவ்யா கணவர் ஒரு பொறியியலாளராக இருக்கிறார். திவ்யா சொல்லுகிறார்:
உடல் தேவைக்காகத்தான் நாங்கள் செக்ஸ் வைத்துக்கொள்கிறோம். மன
டுபாடு மருந்துக்கும் கிடையாது."
கம்பனி ஒன்றில் உதவி மனேஜராக இருக்கிறார் ராணி, வயது 31 ராணி சொல்வது இது:
"என்னை அவர் ஒரு செக்ஸ் இயந்திர மாகக் கருதுகிறார்."
இதைவிட பொல்லாத சோகம்-கோக என்னும் பம்பாய் பெண்ணுக்கு
"அவருக்கு ஒரு போத்தல் விஸ்கி ஒரு கையில்,இன்னொரு புறம் நான் வேண்டும் படுக்கையில்."
என்கிறார் கோகா, "படுக்கையறை நாகரீகம் கொஞ்சம் கூட இல்லாதவர்கள் இந்திய ஆண் மக்கள் என்பது என் கருத்து செக்ஸில் ஈடுபடும் போது ஒரு நேர்த்தி இருப்பதில்லை."
0)LJgö1961 06).16lflLILI60)LIIIT% '(0)Fó61)" உணர்வுகளை சொல்லுவதை ஆண்கள் விரும்புவதில்லை.
"என் கணவருக்கு A B CD கூட ரியவில்லை என் அங்கங்கள் பற்றி
ாதாவின்
தாதா சாகேப் பால்கே விருது பெற்றி ருக்கிறார் அல்லவா இந்தி நடிகர் திலீப் குமார்?
எந்த ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறார் என்று சொல்லு வார்களல்லவா? திலீப் குமாரின் பின்னால்
O FOI IUBILI தேவையானவை:- இறால் கிலோ மா - 34 கிலோ பெரிய வெங்காயம் 300 கிராம் பச்சை மிளகாய்- 50 கிராம் பூண்டு - 25 கிராம் தேங்காய் எண்ணைய் A லிற்றர் அப்பச் சோடா - 1 தேக்கரண்டி மசாலாத் தூள் 1 தேக்கரண்டி உப்பு தேவையானளவு கறிவேப்பிலை-அளவாக செய்முறை முதலில் இறாலை தோல்
Teatura
ஆறு பெண்களின் அதிரடியான கொமென்ற்ஸ்
*蠶 சரியாகத் தெரியாது அவருக்கு
ப்படி பொருமித் தள்ளியிருக்கிறார்
புதுடில்லியில் அழகு நிலையம் ஒன்று நடத்தும் ரீனா
கம்பெனி ஒன்றில் செயலாளராக இருப்பவர் ஹஸீனா, அவர் சுருக் ரகமாக சொல்வது:
"எங்கள் உறவில் காதலுக்கே இட LÓNGJIGO) QU!"
இதுவரை திருமணமாகாத கவிதாவிடம் போய் கருத்துக் கேட்டார் ஷோபா டே கவிதா சொன்னது இது:
"இந்திய ஆண்கள் உலகிலேயே மோசமான காதலர்கள் என்பது என் கருத்து இலங்கை ஆண்கள் தப்பினார்கள்) 器。 கருத்துக்களை தனது நாவலிலும் பயன்படுத்தியிருக்கிறார் ஷோபா டே,
யார் இருக்கிறார் என்று பார்ப்போமா? சயிரா பானுதான் அந்தப் பெண். அவர் தான் திலீப் குமாரின் துணைவி
நல்ல கணவன், நல்ல மனைவி, நல்ல குடும்பம் தெய்வீகம். ஆனால், திலீப் குமார்
சயிரா பானு வாழ்விலும் புயல் வீசியது? அதுபற்றிச் சுருக்கமாகக் கொஞ்சம்.
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். அதுவும் நடிகர்-நடிகைகள் வாழ்க்கையில் சிகிசுக்க்ள் ஏராளம் இருக்கும்.
திலீப் குமார் அஸ்மா என்பவரை திருமணம் செய்துவிட்டதாக சில ஆண்டு களுக்கு முன்னர் பத்திரிகைகளில் செய்திகள் வந்தன-கொட்டை
இது போதும்-சபீரா பானுவும், திலீப் குமாரும் பிரியப்போகிறார்கள் என்று ஆருடங்களும் வெளியாகியிருந்தன.
திலீப் குமார் புனித நூல் மீது சத்தியம் செய்தார். சயிரா பானு மட்டுமே ஒரே மனைவி என்று பகிரங்கமாக அறிவித்தார். அத்தோடு விவகாரம் ஓவர். தம்பதியினர்
சயிரா பானு பொறுமையைக் கடைப்பிடித் திருக்காவிட்டால் விவகாரம் பெரிதாக மாறியிருக்கும்.
to STS95 SOA உடைத்துச் சுத்தமாக்கிக்கொள்ள வேண்டும். பெரிய வெங்காயம், பச்சை மிளகாயை நறுக்கி வைத்துக் கொள்ளவும். மாவுடன் சிறிது தண்ணி விட்டு இறால், பெரிய வெங்காயம், பச்சைமிளகாய், நசுக்கிய பூண்டு, மசாலாத்துள், அப்பச்சோடா, கறிவேப்பிலை சேர்த்து இறுக்கமாகப் பிசையவும். அவை ஓரளவு கெட்டியானதும், வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு கொதித்ததும், சிறிது சிறிதாக வாணலியில் போடவும். இறால் பக்கோடா தயார். இது சாதாரண பக்கோடாவை விட ருசி மிக்கதாக இருக்கும்.
LDJ, Grili
LDL G. In
முதல் அதிஷ்டசாலிக்கு
முரசு 90 முதல் தொடர்ந்து 25
பரிசில்களை வெல்ல தயாராகுங்கள்.
வாரங்கள் பரிசுக்கூப்பன்கள் வெளியாகும்.
25 கூப்பன்களையும் பத்திரமாகச் சேகரித்துக்கொள்ளுங்கள் 5 கப்பன்களும் வெளியான பின்னர் நாம் அனுப்பச் சொல்லும்போது நீங்கள் கூப்பன்களை அனுப்பி வைக்கலாம். முதல் அதிஷ்டசாலிக்கு தங்கநகை பரிசு காத்திருக்கிறது. 25 அதிஷ்டசாலிகளுக்கு அசத்தலான பரிசில்கள் காத்திருக்கின்றன.
மத்தியில் புயல் ஓய்ந்து அமைதி திரும்பியது.
அழகாக இரு கண்ணுக்கு அடியி உண்டாகி முக அ நிறமாக இருப்பவர் வேண்டாம். இப்பு மனக்குறையைப் பே
நீண்ட நேரம் கன் தூக்கமின்மை, குை படித்தல், காற்று வ அறையில் துரங் "T"'"
தோன்றும்
960s, Ida,
* குழந்தை பு வயது வரை ஒவ்வுெ பார்க்க வேண்டும். இர வயதில் ஒரு மாதம் வ எடை பார்க்க வேண்டும் மாதங்கள் எடை அ அக்குழந்தைக்கு ஏ இருக்கிறது என்று ெ * முதல் நான்கு மு வரை குழந்தைக்குத் சிறந்த உணவு என தாராளமாகக் கொடும் * நான்கைந்து பு தாய்ப்பாலோடு து தரலாம்.
* மூன்று 6 JULI 91595/TD) 6նք/h/(9յն1961։
GETUIGO | NHH
கர்ப்ப காலத்தில் உடற் பரிசோதனை ெ
0 உங்கள் அருகிலுள்ள
உதவியை நாடுங்கள் ஏற்படும் பிரச்சை அபாயங்கள் அகலும், பிரசவத்தின்பே நலப் பணியாளரையே பெற்றோரிடமே பி கொள்ளுங்கள்.
கர்ப்ப காலத்
போதும், ஏற்படும் ஆப
ליילא, אב"י", כ." ב"י אילאי ב"י*^s-, כפי
1995ம் ஆண்டு போட்டியில் இந்திய குதித்தவர் மன்பிரித் 2வது உலக G)ġFullLLLJLJLL LITT.
சுஷ்மிதா சென் போன்றோர்களோ மன்பிரித் பிரார் பிரகா ஆனாலும் எப்படிே கெட்டியாகப் பிடித்து தனது தன்னம்பிக் இரகசியம் என்று பிரார். கடந்த வரு
!
முரசின் பரி
60), ÜLJLIJ5,
திருமதி சந்திரான L முகத்துவாரம்
செல்வி அன்னி
செபநாயகம்,
\ளே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பார்கள்; ஆனால்
* இரவில் படுக்கும் போது பால்
JLIGIJGOGILJŠJ561 : கெடுக்கும். 蠶 இது தூக்கத்தைத் தூண்டும் ளுக்குக் கேட்கவே து உடலுக்கும் நல்லது
LJ LJELGIJI 46 l6 * வெள்ளரிப் பிஞ்சை வளையம் GGGILITLDITP வளையமாக நறுக்கி கண்களின் மீது வைத்துக் ... " G) LIIGIGANJËSIGT oż * இன்னுமொரு எளிமையான தி இல்லாத முடிய முறை இருக்கின்றது. சிறிய உருளை குதல் போன்ற கிழங்கை எடுத்து துண்டு துண்டாக நறுக்கி filgi) 495(I56)LIG0)6IILLIIñJa9,6ʻi7 நன்றாக அரைத்து அதை பசை போல் 仍 கருவளையத்தில் போட்டுக் கொள்ளுங்கள் நீங்கள் செய்ய ஒரு வாரத்திலேயே நல்ல பலன்
தெரியும்.
மந்தது முதல் ஒரு ரு மாதமும் எடை ண்டாவது மூன்றாவது டு மறு மாதமாவது தொடர்ந்து இரண்டு நிகரிக்காமலிருந்தால் செய்யப்பட்ட உணவு தரலாம்.
ாவது கோளாறு ITU,677. தல் ஆறு மாதங்கள் தாய்ப்பால் தான் வ, தாய்ப்பாலைத் 3,61. தங்களுக்குப் பிறகு ணை உணவுகளும்
தாகும்வரை, ஒரு (Մ60D Ք.60Whվ
மூன்று வயது வரை எப்போதும் கொடுக்கும் உணவோடு சிறிதளவு கொழுப்பு நெய் ஆகியவற்றைத் தரலாம். எண்ணையில்
* விட்டமின் "ஏ நிறைந்துள்ள உணவுகளைத் தவறாது அளிக்க வேண்டும்
* குழந்தை நோய்வாய்ப்பட்டால், சத்து அதிகமான உணவு வழங்கி ஈடுசெய்ய வேண்டும்.
* குழந்தைக்கு உணவு மட்டுமே போதாது கொஞ்சுதல், உரையாடுதல் a flaoglu IIG 56) CLIGID G LIG) delic வெளிப்படுத்தப்படும் உங்கள் அரவனைப் பும் தேவை மனவளர்ச்சிக்கும் உடல் வளர்ச் சிக்கும் அது பெரிதும் தேவை. எனவே குழந்தை மீது பாசமழை பொழியுங்கள்
56). DITSI, (UGODUIT3. ய்து கொள்ளுங்கள். காதாரப் பணியாளர் பிரசவத்தின் போது னகள் குறையும்
ாது பயிற்சி பெற்ற நாடுங்கள், பயிற்சி ரசவம் பார்த்துக்
திலும், பிரசவத்தின் த்துக்களைக் குறைக்க
ue Lijni élu sueñgu05
(*)
எல்லாக் குடும்பங்களும் எச்சரிக்கை அறிகுறிகளை அறிந்துகொள்ள வேண்டும்.
கர்ப்பகாலத்தில் வழக்கத்தைவிடக் கூடுதல் உணவு தேவைப்படும் கருவுற்ற பெண்கள் போதிய ஒய்வு எடுத்துக்கொள்ள வேண்டும்.
மகப்பேற்றின்போது ஏற்படும் பிரச்சனைகளைத் தவிர்க்க 18 வயதுக்கு முன்னும் 35 வயதுக்குப் பின்பும் கர்ப்பமடைவதைத் தவிர்த்து விடுங்கள்
ஒரு பிரசவத்திற்கும் அடுத்த
பிரசவத்திற்கும் இடையே குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது இடைவெளி விடுங்கள்
ബ
io÷.....................................................................................................................................................................................‛‛ ̈....‛‛....
கான உலக அழகிப் ா சார்பில் களத்தில் LMI.
கியாகத் தான் தெரிவு
ஜஸ்வர்யா ராய் ஒப்பிடும்போது மாகத் தெரியவில்லை. யா, 2வது இடத்தை விட்டார். அது எப்படி? கையே வெற்றியின் சொல்கிறார் மன்பீர்த் LLİD) இவரை யாரும்
---
LSLS S S S S S S S S S S S S S S S S S
இ.
இ
கணக்கில் எடுக்கவில்லை. இந்த வருடம்
சாதித்துக்காட்டியே தீருவது என்று மனதுக்குள் ஒரு பந்தயம் வைத்து ஜெயித்துவிட்டார்.
சென்ற வருட உலக அழகி சுஷ்மிதா சினிமாவில் நடித்து இரசிக நடுவர்களின் ஆதரவை கோரப்போகிறார்-(சினிமாவில் நிலைக்க) மன்பிரித் இப்போதே நடிக்கத் தயார் என்று அறைகூவியிருக்கிறார். யாரும் இதுவரை அதைச் செவியில் வாங்கியதாகத் தெரியவில்லை. சினிமா இல்லாவிட்டாலும் மொடலிங் செய்து சம்பாதிக்கலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். ஆக, எப்படியோ பிழைத்துக்கொள்வார்-அழகியா, கொக்கா?
தான் - அந்த அதிர்ெடசாலிகள்
போட்டியில் வெற்றிபெற்றவர்களில் தமது ளை அனுப்பிவைத்தவர்கள் இவர்கள்:
/
| ||
சமையல் காரத்திற்கு மிளகாய்த்
செல்வி.டி.ஜெயராணி டானியல்
ஹட்டன்
எம்.ஆர்.எஸ் நுை
குருநாகல்,
தூளை உபயோகிப்பதற்குப் பதில் மிளகுத்துளை உபயோகப்படுத்தினால் உடம்புக்கு மிகவும் நல்லது
மிளகுத்தூள் உடம்பு வலியைப் போக்குவதுடன் ஜீரணத்திற்கும்
இணைந்து வழங்கும் günlü DjDöÜ Liflötü ELINTILIŞI:
விரைவில ஆரம்பம் அடுத்த போட்டிக்கு இப்போதே ரெடியாநிங்கள்
ശ്ല80-ജ്യം05,1995

Page 13
Glob(5 05ULDI நீ அழுவாய் கதறுவாய் இடிப்போய்க் கட்டிலில் விழுந்து விடியும்வரை கண்ணி வடிப்பாய் பொழுது புலர்ந்ததும் பல்துலக்காது தலைவிரிகோலமாய் எதிர்ப்பைக் காட்டுவாய்
// 67 (LIDOLO 5565L/ E. "காதலனைத்தவிர աi/0/պլի திருமணம் செய்ய DITIEGLGBT" (1670)
கறுப்புக்கவிதை
30LG))O)57 உன் செருமல் இலியும்
கனத்துவிட்டன மதுரக் குரலும்
உன் கனவுகளுக்குள் எகிறி வந்து என்னைக் கொல்லும்
என் ஞாபகப் புறாக்கள்
இடிந்து கிடக்கலாம் தினமும் விடியலில் உன்னுடன் விழித்து
தேசத்தின் மூலையொன்றில் உன்னை நினைத்தே
நீண்டதொரு மெளனம். காற்றின் திசையில்
உன்னுடன் கலந்து உன்னுடனே உறங்கிப் போகிறேன்.
թլ/thip 0թ մյg/IIլի: (95. கொள்ளும் # செல்லும்; இந்த கறுப்புக் கவிதை எனக்குத் தெரியும். அம்மா வருவாள்; உன் மனசின் இறுக்கமும்
”းမှ ##းကြီး’’ நிலா வெளிச்சத்தில் இரு நாள் உடையும்
2. Gö7 "ಕ್ಷ್ ՋԱ905 SILIGUII5/5/0/ ž domů, வெறித்துக் கிடக்கும் உன் நினைவுகள் அரித்தே
: பதித்து Tó #ffពhួយព័t இறந்துவிட்டிருப்பேன் "Tilasi 2 67 மலைகள் நீ வாழ்ந்துகொண்டிருக்கலாம்
TGILITI, பூமாதேவியின் (TQ/Ա5Լ07/70/5/ East GISuIT 2-QWリ III) f) IMIT GO7. ടെ ഗ്ര Ç" oloalb பாலைவனத்தில் கண்ணி திரும்வரை ofla)(1)(i. CID5. பார்க்க முடியாது அழுவாய்.பின்பு ೩೮೧॰(0) O/ITESOIrisis of) of பச்சை நிறு. கரகரத்தகுரலில் தரிப்பிடங்கள் 9 Lissilson உங்கள் விருப்பப்படியே S/Աp5 ծՄLI/5071 விண்ணோடு ○cm 05 Ապin/567 161LIIIմ: இயற்கை மோது ტტ/ கழுத்து இன்றாய் இருக்க அழகின் தயாராகவிருக்கும் 2. GÖÖTLS (I/G) 55ớTA
Gill Gl ஆட்சியிடங்கள் ஏவுகணைகள்
மட்டும் தென்றல் நிலயினத்துக்) குடியிருப்புகள் மாறிப்போகும். 5նկցի5/: குழி குன்று
Ƕಲಿ' பள்ளம் போன்றோரின்
606/66))) SS S S S gնGuirc5ր Աp5in/507 2 (UITs),501175GT சோழரீதர
6) 鹰 S S S S S S S 5IIILOLS உலக சனத்தொகையில் கோயில்களில் மனித * ο நானும் நிறையத் அகதிகளின் எண்ணிக்கை தான் உடல்களில் யாகம் # அதிகரித்துப் போகின்றது நடக்கின்றது. பார்ப்பவன்தான்! ೧೧೧ಗೆ 40/ಹ6ಣಿ: ஆகுதி அங்கு ஆயிரமாயிரம்
எம்.சுரேஷ் வேட்டுச் சத்தத்தில் 9/ÜLIGOTI)
೧೧/ಮಿಡ್ಲಿಲ್ಲ! O)5 isofla) நெய் நிறம் மாறு
தரிசன நிஜம் பறக்கின்றன. அக்கினி உயிர் பெறும் காற்று. பனை மரத் தோப்புக்குள் குழந்தை பேசும் தெய்வம் மனித மூச்சைச் பறவைகளின் இப்பாரி 6)5ü/0/55)öT fi/5/75luld) " PաD5| հա5%/ , iło $Â' களைத்துப் போகின்றது. போகின்றது. மோட்சமடைகின்றன. பூமி. 娜 ஜெயந்தி ஜெய்சங்கர்-கொழும்பு-19 சிகப்பு ஆற்றுக்குள் சிக்
:#E っ
|
தன் தொழில் மந்தம், கடன் படல் வியாழன் வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி
வள்ளி வீண்குறை கேட்டல், உயர்ந்த நிலை சனி தொழில் சிறப்பு காரியானுகூலம்
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-4
IDID,
பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி) ஞாயிறுதொழில் சிறப்பு முயற்சி பலிதம்
ங்கள்- புதிய முயற்சி, பணவரவு செவ்வாய்- காரிய சித்தி, உறவினர் உதவி
SIGOG) 9 LDGE) LISG) LI LOGNsf LJggi) 12 lD60s Jløg) 7 LDENs AIGOG) 8 DGOs) Lic 12 IDG SITGINDGAV 7 LOGRAM
அச்சுவினி பரணி, கர்த்திகை முதற்கால்) ஞாயிறு புதிய முயற்சி செலவு மிகுதி
IIGU 7 DGSM
திங்கள் உயர்ந்த நிலை, மனமகிழ்ச்சி LJ356) 11 DGSON செவ்வாய்-பொருள்வரவு, கெளரவம் Lisi 12 IDGs) புதன் காரிய சித்தி, உயர்ந்த எண்ணம் காலை 7 மணி பு வியாழன் தொழில் சிறப்பு முயற்சி பவிதம் LJAd 12 DOM а வெள்ளி அந்நியர் நட்பு அரச விரோதம் IIGAGU7 LDGC) சனி காரியக் கேடு, மனக்கவலை Ls LJ, 2 DM i
திஷ்டநாள்-திங்கள்
திஷ்ட இலக்கம்-9
9; III (35 Juli
அவிட்டத்துப்பின்னரை சதயம் பூரட்டாதி முன்முக்கால்
ஞாயிறு பொருள் வரவு காரியானுகூலம் திங்கள்- அந்நியர் உதவி மனமகிழ்ச்சி செவ்வாய்-விண் குறை கேட்டல், மனக்கவலை புதன் புதிய முயற்சி பணச்செலவு வியாழன் உயர்ந்த நிலை, முன்னேற்றம் வெள்ளி-தொழில் விருத்தி, பணச் செலவு சளி பெரியோர் உதவி மனமகிழ்ச்சி
அதிஷ்டநாள் செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-3
மகரம்
உத்தாடத்துப் பின்முக்கல் திருவேனம் அவிட்டத்து முன்னரை
ஞாயிறு பணவரவு மனமகிழ்ச்சி நீங்கள் உயர்ந்த ரிலை முயற்சி பவிதம் செவ்வாய்-தொழில் சிறப்பு பணவரவு
தன் காரிய சித்தி, கெளரவம்
வியாழன்-வெளியிடப் பயணம் உயர்ந்த எண்ணம்
வெள்ளி-புதிய முயற்சி, மனக்கவலை
பணச்செலவு உறவினர் உதவி
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம் -1
53).
LTL), 2.5DIL-5 (Ugbats)
பொருள் வரவு உயர்ந்த நிலை வெளியிட வாழ்க்கை, பணச் செலவு
அதிகம், மனப்பயம் வின் முயற்சி அந்நியர் உதவி
உறவினர் உதவி, மனமகிழ்ச்சி - த்தி தொழில் சிறப்பு
i UGOTäGravay.
മ30-്യ,05.1995
அறிவடநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம் -4
37606) 7. (DG007 LIBEG) 12 LIDGQof IIIGOG) 7 DGoof SIGAG) 9 DGM) LJUKG) 11 LOGOs) TGG 7 DG. LJUSG) I2 DGSM)
சுப நேரம்
Ls LJ, 2 DM ABIGODGAJ 7 LDGOAP) LJUBIG) I2 DGNMAN шла, 11 шају) AIGOA G IBGOs) L.L.I. 2 DAs ETama) 7 DGM
Gji
ΙΙ, Α τραχή
= = — 5 სედუქ1 | || LINGS
as a LJ. Z Is |111 || ყიდუს
விருட்சிகம், கப நே
(விசாகத்து நாலாங்கால் அனுவும் கேட்டை) ஞாயிறு பொருள் வரவு காரிய சித்தி திங்கள்- புதிய முயற்சி உறவினர் உதவி
LJJJEG) I2 LDGSM L JJJEG LI LOGNMA
செவ்வாய் Sன் முயற்சி கெளரவம் L.L. 1 band G). புதன் பய்னற்ற செயல் அந்நியர் உதவி glóða) 9 |Dos | | aiuJiT pir- LIGONI & Garavaj, Lair LILó). LJ56, 12 logos | aflu வெள்ளி முயற்சி மேன்மை பணவரவு HøMA) 7 LDENs Gla சனி துயர் நீங்கும் பெரியோர் உதவி HII60a) 9. IDas Fg
அதிஷ்டநாள்-வெள்ளி அதிஷ்ட இலக்கம்-9
6)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விரியும்வரை SNM)))))) பூக்களை S 多 சிறையில்வைப்பேன் இ ミー 2 GT S多 விழிகள் SN கவிதைகள் __ (T(կ05/09/0// S : ܔ W ARGÜGODAU GOUJI GÖTGLJÓST SE ஹெந்தளை நிவர்"
Ո//IP/06/60) ( - . ಇಲ್ಲ' *என்னோடு வா யத்தோடு எழும்புவதும் Qaflığla5ciildi) என்பத்திமூன்றிலும் அலுத்துப் போய் விட்டது. TOT STOTU505155 910 விழிகளை தொண்ணுறிலும் ப்ெயர்த்துவைப்பேன் எல்லாவற்றையும் இழந்தோம்!
ಛೀ இன்றுமில்லை, பவனிவரும் உயிரைத் தவிர. பாதைகளில் 2 GÖT சமாதானம் என்றதும் பாதங்களின் சந்தோசப்பட்டோம் மென்மைக்கு அதன் கால்கள் முறிந்தபோது 767 மீண்டும் இதயத்தை This on 25(650 தகர்த்துவைப்பேன்! 91 Life,007 உச்சரிக்கின்றன. 2 GØT odd புன்னகை இராத்திரிகளில் மொட்டுகள் Uduff) dangő) 15:Lloffiwgiau sy'n dy 65 cm
இப்போதெல்லாம் ஆறுமணியாவதற்குள் முற்றத்து மண்ணை முத்தமிட்டுக் சிகரம் கால் குட்டிக்கொள்கிறது. M1L/50}G 2 (MQ) 57955T வண்டுமே குன்று மனிதா. ಅಕ್ಷ್ உனக்கும் எனக்கும் பகையில்லையே? {TՈII00{UI எதற்காக இத்தனை ஏற்பாடுகள்
என்னோடு புறப்பட்டு வா மனிதா سریبر سے 7ھ
22 நடு ராத்திரிகளிலும் நண்பகலிலும்
V 響 கைகோர்த்து விதியில் நடப்போம் N இதைப் பார்த்தாவது இது தேசம் நாம் ܬܐ ன்-பொகவந்தலாவை பகையில்லாத மனிதர்கள் என்பதைப்
நிகழ்கால ஏக்கம் இருளில் நிற்கின்றோம் இன்னும் விடியவில்லை உடன் பிறப்பைக் காணவில்லை உணர்விழந்து துடிக்கின்றோம்
பிணங்களில் நடக்கின்றோம் பிரிப்புகள் இயவில்லை நிகழ்வுகள் புரியவில்லை நிம்மதி நீங்கினோம்
சரித்திரம் இழந்தோம் சண்டைக்கு முடிவில்லை
புரிந்துகொள்ளட்டும்
காரைதீவு எஸ்.நாகராஜன்
ரவும் திசையில் அம்பைப்போல் ஏங்கி நிற்கின்றோம்
தேடி இடுகின்றோம் மூட நேரமில்லை சமாதானத்தைக் காணவில்லை சக்தியிழந்து முடங்கினோம்
எரிந்துபோன எங்கள் வாழ்வு எப்போ மாறும் பிரிந்து போன பந்தங்கள் எப்போ இன்று சேரும்:
ஆரையம்பதி மனோ
ཀྱི་ཉི་
கர்த்திகைப் பின்முக்கால் ரோகிணியிருகடத்துமுன்னரை ாயிறு தொழில் மந்தம், பணத்தடை ங்கள்- அந்நியர் உதவி மனமகிழ்ச்சி
இடம் கப நேரம்
மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூத்து முன் முக்கால் 960aj 6 DGG) L6 12 LD68
சவ்வாய் பெரியோர் உதவி உயர்ந்த நிலை, காலை 7 மணி தன் வீண் மனஸ்தாபம் கெளரவம் LJ.L. 2 DAs யாழன் தொழில் சிறப்பு முயற்சி மேன்மை UITGANGAJ 9 LDGOS) வள்ளி பணவரவு காரியானுகூலம் LJ.L. 2 DAs
of
Ga Gillú LIGILL, Glta a fő5.
SITGANGAJ T UDGRAM
fjölf.
ஞாயிறு உறவினர் உதவி மனமகிழ்ச்சி திங்கள் உயர்ந்த நிலை, புதிய முயற்சி செவ்வாய்- அந்நியர் சகவாசம் கெளரவக் குறைவு புதன்வியாழன் துயர் அதிகம் காரியானுகூலம் வெள்ளி உயர்ந்த எண்ணம், பணக்கஷ்டம் சனி புதிய முயற்சி செலவு மிகுதி
இனசன விரோதம் மனக்கவலை நீங்கும்
IGSG 7 Dass LIJE) I2 ID&M Ls). L 2 DGNON SIGOGU 7 DGM IGO. O. dao LJgå 12 DM ATOG) 9 LDGSM
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-4
i
திரையின் பின்னரை சுவாதி, விசாகத்துமுன்முக்கால்)
யிறு தொழில் சிறப்பு முயற்சி பவிதம் கள்- புதிய முயற்சி, பணச் செலவு வ்வாய்- அந்நியர் உதவி கெளரவம் ன் முன்னேற்றம் செலவு மிகுதி ாழன் வெளியிடப் பயணம் உயர்ந்த நிலை |ள்ளி- பயனற்ற செயல், மனக்கவலை
உறவினர் உதவி, துயர் நீங்கும்.
ULDIGvi UDJIJEr
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-3
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்- 5
Tada) 7 IDas LIG) 12 DGI SKIIGIDA) 9 LDGIRM pLI, 10 IDGå algoa 7 to LIJA) I2 IMGM LJG) || LOGOxf
Jiji, J. J.
šias äri- Gall GyfusLŮ LILLIGSTID, GASGITAJAJÚ). சவ்வாய் தொழில் மந்தம், பணவரவு குன்றும்
இடமாற்றம், பண இழப்பு
மகம், பூரம் உத்தரத்து முதற்கால்)
ாயிறு பொருள் வரவு பயனுள்ள செயல் ங்கள்- புதிய முயற்சி, மனக்குறை நீங்கும். சவ்வாய்பணவரவு காரியானுகூலம் தன் பொருள் வரவு புதிய முயற்சி
வியாழன் அந்நியர் சகவாசம், கெளரவம்
வள்ளி உறவினர் உதவி முயற்சி பலிதம் னி வெளியிட வாழ்க்கை, பணச்செலவு
தன் அந்நியர் சகவாசம் வெளியிட வாழ்க்கை
வியாழன் விண்மனஸ்தாபம் உறவினர் பகை
வெள்ளி தொழில் நிலை கஷ்டம் செலவு மிகுதி Faxfl
(புனர்பூசத்து நாலாம் கால் பூசம், ஆயிலியம்) ஞாயிறு தொழில் சிறப்பு மனக்குறை நீங்கும்
Liga) 12 pamf KITGANGAN 7 DGSON ARTIGOGA) 9 LIDGNON ... 2 logo JIIGna) 7 LDos LI JGJ 12 LIDGMAN RIIGI06), 7 DGSON
அதிஷ்டநாள்-சிங்கள், அதிஷ்ட இலக்கம்- 2
LI JIf
длара, 7 шај LJUSGÅ) 12 LDGSON HIMA) 9 Les LJOSGI) 12 LDGSON AIGOQ) 7 LDGW LJSKG) 12 ADGNAN KEITGODGAJ 9 LDGR"
இலக்கம்-5
(உத்தரத்துப்பின்முக்கால் அத்தம் சித்திரையின் முன்னரை)
ஞாயிறு துயர் நீங்கும் முயற்சி மேன்மை திங்கள் வெளியிட வாழ்க்கை கெளரவம் செவ்வாய்-தொழில் சிறப்பு முயற்சி வெற்றி புதன் உறவினர் உதவி மனமகிழ்ச்சி வியாழன் மனக்கவலை, உறவினரால் கஷ்டம் வெள்ளி வெளியிடப் பயணம் செலவு மிகுதி சனி பயனற்ற செயல், கெளரவக் கேடு
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-7
gI6ODGAJ 9 LDGOA LIJE) I2 IMGM ÆIGMa) 9 |DM LJUKG) 11 LDIGNON ARTIGODGAJ 7 DGR LI96) II LDGOAP) GIGG 6 Dafi

Page 14
urúur (upJer ég கதை
ஒ ஊரில் தம்பிராசா என்ற விவசாயி வசித்தார். அவர் ஒரு நாள் அடுத்த ஊரில் தனது உறவினர் வீட்டில் நடக்கும் திருமணத்தில் கலந்து கொள்ளுவதற்காகக் குடும்பத்துடன் புறப்பட்டார்.
வீட்டைப்பூட்டி விட்டு, அவர்கள் வெளியேறும்போது ஒற்றைக்கண் பூனை ஒன்று குறுக்கே வேகமாக ஓடியது.
இதைக்கண்டதங்கராசா, "ஐயய்யோ! பூனை குறுக்கே ஓடுகிறதே சகுனம் சரியில்லை மீறி நாம் போனால், நமது டும்பத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடக்கும். அதனால் கல்யாணத்திற்கு ாருழ் போக வேண்டாம்" என்றார்.
"ஆமாம், ஆமாம் சகுனத்தை றிப்போனால் அதனால் ஏதாவது கிவிடும். எனவே நாங்கள் கல்யா த்திற்குப் போகாமல் இருப்பதுதான் நல்லது என்றாள் தங்கராசாவின் LDGEOGOTG) J.GSTLDGOE).
உடன் இருந்த மற்றவர்களும் அவர்கள் பக்கம் சேர திருமணத்திற்குச் செல்வது உடன் நிறுத்தப்பட்டது.
இதைக் கண்ட அகிலனுக்கு எரிச்சலும், கோபமும் வந்தன. அகிலன், ங்கராசா-கண்மணி தம்பதியினரின் மகன் பத்தாம் வகுப்பில் படிக்கும் DINTIGOSO76 I GÖT.
சிறந்த வர்ணத்திற்குப் பரிசுதரும் எண்ணம்
"அப்பா பூனை குறுக்கே போவதற்கும் என்றார் தங்கராசா
நாங்கள் கல்யாணத்திற்குப் போவதை "நிறுத்தாவிட்டால், நிறுத்துவதற்கும் என்ன சம்பந்தம்" என்று அகிலன் தந்தையைப் பார்த்துக் கேட்டான் அகிலன் "ஏதாவது கஷ்டங்க
"அதுதான் சொன்னேனே சகுனம் சரியில்லை என்று நாம் ஒரு காரியத்துக்குச் செல்லும் போது பூனை குறுக்கே போனால், நாம் போவதை நிறுத்திவிட வேண்டும்."
என்றார் தங்கராசா
"அப்படியானால்
தடங்கல்கள் வரப்
தெரியாமல் பூனைக்கு
GDI TJ
டொமினிகன் குடியர
தலைநகர் சாந்தோ டொமிங்கோ
பரப்பளவு 4842 சதுரகிலோ மீற்றர்
மக்கள் தொகை 7600,000
மொழி: ஸ்பானிஷ்
எழுத்தறிவு 83%
சமயம் கிறிஸ்தவம்
தனிநபர் வருமானம் 950 டொலர்கள்
அமைவிடம் கரீபியன் கடலில்
ஹிஸ்பேனிய தீவின் கிழக்கில் மூ பகுதியைக் கொண்டுள்ளது. இதன் கியூபா, ஜமேய்க்கா எல்லைகளாக
வரலாறு:1492ல் கொலம்பஸ் இதைக் தொடக்க காலத்தில் இது ஸான் என்றழைக்கப்பட்டது. 1849இல் இருந்து சுந்திரம் பெற்றது. அ. மக்கள் வாக்குகளால் தேர்ந்தெடு
әtioотѣ ѣ бѣ зшт ч баv, өв
மொஹமட் இர்ஷாத் ஆப்தீன்
ஜயநாயகவத்தை கண்டி
பாராட்டுக்குரியவர்கள்
எஸ்ஏஎஸ். முஹம்மத் சியாம்
வெப்பமான, சிறு புதர்கள் உள்ள ஆபிரிக்க யானைகளின் காதுகள்தான்
தர்கா நகர்
மூன்று com Galiana. மூன்று அதிசய தெப்பக் குளங்கள், ! பூ எடுத்து நனைத்தால் இரட்டிப்பா
நஸ்றியா மகா வித்தியாலயம் flaitiuil,
ஜேசன்ஜிவ் பாத்திமா சானாஸ் வ ஹட்டன். முஸ்லிம் வித்தியாலயம் ဂျူရှုံ့နီရုံရ, எம்.சபரிச்செல்வி ந. சசிமாதுரி
கொழும்பு-13 உதம வித்தியாலயம் உடப்பு ஏஎச். ஹாரிஷ் பி.எம்.அக்ரம்
பூசாரி, கொஞ்சப் பூக்கள் பறி அப்பூக்களைக் குளத்தில் நனை
நயவல மாவனல்ல.
ஏமாஹான் எஸ் நியாஸ் புராஹிறா தேசிய கல்லூரி புத்தளம்
இரட்டிப்பானது. அதில் கொஞ்சப் பிள்ளையாருக்குப் போட்டார். மீதி
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்னை விட்டுப் போகாே
தி)
.?" என்று கேட்டான்
ள், தடங்கல்கள் வரும்"
நமக்குக் கஷ்டங்கள், போவது, நமக்குத் த் தெரிந்திருக்கிறது
பச்சைக் Gillion பக்கம் வந்து உச்சி மரத்துக் கனிகொத்தி
ஒயிலாய்த் தின்னும் கிளியக்கா
சிவப்பு நிறத்தில் அலகக்கா செம்மை கூட்டும் அழகக்கா உவப்பாய்க் கேட்பேன் கதையக்கா ஓயாதெனக்கு சொல்லக்கா
: : 3 : : இல்லையா? என்று கேட்டான் அகிலன் "ஆமாம் அதற்கு என்ன வாயா இருக்கிறது போகவேண்டாம் என்று சொல்ல? அதனால்தான் குறுக்கே ஓடுகிறது. அது குறுக்கே ஓடினால் நாம் பிரயாணத்தை நிறுத்திவிட வேண்டும்" என்றார் தங்கராசா
"அப்பா நீங்கள் கொஞ்சம்
T T
அமைந்துள்ளது. ன்றில் இரண்டு மேற்கில் ஹைதி, அமைந்துள்ளன. கண்டுபிடித்தார். ட டோமிங்கோ
GNU GALILINGOfLib) நிபர் நேரடியாக
க்கப்படுகின்றார்.
மிகப்பெரியவை. இவற்றின் நீளம் 2 மீற்றர் வரை இருக்கும்.
அதன் முன் க்குளத்தில் ஒரு 5LD, 9/956ôILIL9து எடுத்தார்.
IJIT 606Mufløst gd-La)øj வியர்வைச் சுரப்பிகள் இல்லை. அதனால் அதற்கு வியர்க்காது. ஆகவே அவற்றின் உடற் சூட்டைத் தணிக்க யானைகள் தம் உடலில் நிறைய நீரை வீசிக்கொள்ளும் சேற்றைப் பூசிக் கொள்ளும் தமது பெரிய காதுகளை வைத்து விசிறி, உடல் வெப்பத்தைத் தணிக்கும் அதனால்தான் யானைகள் அடிக் கடி குளிக்கும் காதுகளை வீசிக் கொண்டே இருக்கும்.
குளிர்ந்த நிழல் தரும் மரங் களை உடைய காடுகளில் வாழும் 2யானையின் காதுகள் அளவில் சிறியவைகளாக இருக்கும். காதுகள் பெரியதாக இருக்கும்.
கழுத்தைச் சுற்றி அணிந்திருக்கும் கவினுறு மாலை ஏதக்கா? பழுத்த கோவைக் கனிநிறத்தில் பார்க்க அழகாய் மின்னுதக்கா
p.657606OTIT Liflu LDGOTLINGUGOGU உற்ற தங்கை அழைக்கின்றேன் என்னை விட்டுப்போகாதே இனிய கனிகள் நான் தருவேன்
வி. லலிதா.
யோசித்துப் பாருங்கள். ஒரு மனுஷனுக்கு கஷ்டம் வருகிற விஷயம், முன்னதாகவே இந்தப் பூனைக்குத் தெரிகிறது என்றால், தனது ஒரு கண்ணை இழக்கும் விஷயம் ஏன் அதற்கு முன்னாலேயே தெரியாமல் போய்விட்டது? தெரிந்திருந்தால் அந்தக் கண்ணைக் காப்பாற்ற முயற்சி எடுத்தி ருக்குமே இப்படி ஒற்றக்கண் பூனையாக அலைய வேண்டியதில்லையே! என்று சூடாகப் பேசினான் அகிலன்
தங்கராசா அப்போதுதான் யோசித் தார்.
"அந்தப் பூனைக்கு என்ன அவச ரமோ? ஏதாவது எலியைப் பார்த்துவிட்டு அவசரமாகக் குறுக்கே ஓடும். அல்லது ஏதாவது எதிரிக்குப் பயந்து கொண்டு இப்படிக் குறுக்கே ஒடும். இந்தச் செயலை மனுவு வாழ்க்கையில் சம்பந்தப்படுத்தி பாமர மக்களாகவே இன்னும் இருக்கி றிகளே இந்த மூடநம்பிக்கையும் முட்டாள் தனத்தையும் விட்டுவிட்டு நீங்கள் எப்போதுதான் கண்ணைத் திறந்து இந்த வெளிஉலகத்தைப் பார்க்கப் போகி நீர்களோ? என்று மேலும் சூடு கொடுத்தான் அகிலன்,
தங்கராசாவும், மற்றவர்களும் தலை குனிந்தனர்.
"அகிலன் சொல்வது சரிதான். பூனையாவது சகுனமாவது எல்லாரும் புறப்படுங்க கல்யாண வீட்டிற்கு நேரமாகிக்கொண்டே இருக்கிறது" என்று தெளிவான குரலில் சொன்னார் gäld, JITFIT.
அவர்களின் மனமாற்றத்தைக்கண்டு அகிலன் மகிழ்ந்தான்.
இந்த ஊரில் அடிபட்டவன் அடுத்த ஊரில் போய்ச் சொல்வான்- அவன் ILLI ITiili? இரவும் பகலும் ஓய்வில்லை, படுத்தால் எழுப்ப ஆள் இல்லை. அது எது? உலகமெல்லாம் படுக்கை விரித்து உறங்காமல் அலைகிறான். யார்
96.1667? உள்ளே இருந்தால் ஒடித்திரியும், வெளியே வந்தால் விரைவில் மடியும் அது என்ன? ஓடையிலே ஓடாத நீர், ஒருவருமே குடிக்காத நீர்- அது என்ன?
651N6ODIL JI, GiT
04.
O5.
"1499.1999 90 ஜர ச0 பிர்ம 30 ராடு 60 சிபி 10
9 ay ay GifuG)ai GIG)ail? 01. பெரிய சமுத்திரம் எது? 02. பெரிய கடல் எது? 03. பெரிய டெல்டா எது? 04. பெரிய ஏரி எது? 05. பெரிய நூலகம் எது? 06. பெரிய கோபுரம் எங்குள்ளது? 07. பெரிய குளிர் பாலைவனம் எது? 08. பெரிய விமான நிலையம் எங்குள்ளது 09. பெரிய வங்கி எது?
6ÝNGONDLICJI, GIT
ΡΙΑΙΓΟΡ(19 Φ. (unlկոնg)|6 ց/ծք) նուկ QUIQ319(1909L-1 (ILP) (LI 1109@) qÚiIIIIS@g) (1919#
Ims 1975. Ig9IU ICSE Ա 109 19. ՔԱՅ/4/E 9. ஐயத் தகு ԱյնgքմԸք ပြီး ရှီး
9 Lollis அதே எண்ணிக்கை பூக்களை இரண்டாம் பிள்ளையாருக்கும் போட்டார். அதில் மீதிப் மூன்றாம் குளத்தில் நனைத்தார். ப்போது அவர் கையில் முதல் இரண்டு
60 80 LO 90
GO *0 EO 30 IO T
V
பிள்ளையார்களுக்குப் போட்ட அதே எண்ணிக்கைப் பூக்கள் இருந்தன. இதை அப்படியே மூன்றாம் பிள்ளையாருக்குப் GBLJITILLIT.
அப்படியானால் அவர் பறித்த பூக்கள் எத்தனை? ஒவ்வொரு பிள்ளையாருக்கும் போட்ட பூக்கள் எத்தனை
a fa)L.
பறித்த பூக்கள் ஏழு
தார். பூக்கள் பூக்களை முதல் ருந்த பூக்களை
ULDIGvi
இரண்டாம் குளத்தில் நனைத்தார். பூக்கள் இரட்டிப்பானதும், முதல் பிள்ளையாருக்குப்போட்ட
ಛೀ பிள்ளையாருக்கும் போட்ட ᏌᏭᏂᏪ6iᎢ-6ᎢᏓ-09 .
39) gDou).30— 22,9b, 05.1995

Page 15
திட்டத்துக்கு நீஒத்துழைக்க விரும்பலைன்னா தாராளம கழண்டுக்கலாம். ஆனா விஷயத்தை வெளியில சொல்ல In LTS)."
"சரி.மொதல்ல நீ விஷயத்தைச் சொல்லு" தினகர் பார் பூராவையும் தன் பார்வையால் ஒரு முறை கழுவிக்கொண்டு சொல்ல ஆரம்பித்தான் "மோகன் எப்படியோ இந்தக் குடிப்பழக்கத்துக்கு ஆளாகி ஏறக்குறைய அடிக்ட் ஆயிட்டேன். தினசரி சூரியன் உதிக்கிற மாதிரி, குடிக்கணும்ங்கிற ஆசை எப் மனசிலேயும் உதிக்குது. சாயந்தரமானதும் பாரை நோக்கி என்னையும் அறியாமே நடக்க ஆரம்பிச்சுடறேன் ஆக அப்பா தர்ற பணம் இதுக்கெல்லாம் தீர்த்தம் தெளிக்கிற மாதிரிதான். அப்பாவை நேரிடைய பணம் கேட்டுப் பார்த்துட்டேன். அவர் முகத்துக்கு
File:Myth GräzisyGirliği
நேரே கையை ஆட்டி பாக்கெட்மணிக்கு மேலே அதிகப் படியா ஒரு பைசா கூட தரமாட்டேன்னு சொல்லிட்டார். தினகர் பேச்சை நிறுத்திவிட்டு - டம்ளரிலிருந்த விஸ்கியை ஒரு வாய் விழுங்கினான். தொடர்ந்தான். "எங்கப்பா என்னை என்னதான் திட்டினாலும் அவர்க்கு எம்மேல அபார பாசம். ராத்திரி நான் வீடு வந்து சேர்ந்த பின்னாடிதான் அவர் துங்கப் போவார். அந்த பாசத்தைத்தான் நான் என்னோட திட்டத்துக்கு ஆயுதமா உபயோகப்படுத்தப்போறேன்."
"எப்படி, ?" "நீ என்னைக் கடத்தப் போறே. "டேய் தினகர். "பயப்படாதே. இது ஒரு பாவ்லா திட்டம் நான் இன்னிக்கு ராத்திரியே ஏதாவது ஒரு வெயியூர் போயிடுவேன் லாட்ஜ்ல ரூம் எடுத்து ரெண்டு நாள் | - - தங்கப் போறேன். ரூமை விட்டு வெளியே வராமே 谢 நான் லாட்ஜ்ல உட்கார்ந்திட்டிருக்கிற நேரம் நீ இதே ஊர்ல இருந்துகிட்டு எனக்கு உதவப் போறே. ஏதாவது ஒரு டெலிபோன் பூத்திலிருந்து எங்கப்பாவுக்கு போன் பண்ணி "உங்க மகன் தினகர் உங்களுக்கு உயிரோடு திரும்பக் கிடைக்கணும்ன்னா ரெண்டு லட்ச ரூபாயை ஒரு ப்ரீப் கேஸ்ல போட்டு இன்ன
பெயர்: இரா. தனபாலசிங்கம் பெயர் எம் ஊக்கூர் பெயர்: கே. சாரதா பெயர்: எம் நபி
22 19 Jug 16 6նա513-19 கவரி: லெஜர் வத்தை முகவரி இல 10, ஜாலால்தீன் முகவரி லொக்கோம்ப் கவரி 33ஏ, ! ட்டம், கந்தகெதர சதுக்கம் பொத்துவில்-0. Gudaraf i'r Glasgiad, nidog Gnassault. CUP956ITI: 33/9,
பொழுதுபோக்கு பொழுதுபோக்கு பத்திரிசை பொழுதுபோக்கு athuaja.
ma' inflak Glassi. attal IpoloII. பொழுதுபோக்
S S S S தொலைக்காட்சி.
அசோக்குமார் பெயர் Grub, G)n. GLASI [ଗ[i];
auge 23 US காலி வீதி, தெஹிவளை 29, 31, 8வது ஒழுங்கை கொழும்பு-03 ரு வானொலிகதைப்புத்தகம் Allen பொபோ சினிமா, கிரிக்கெட், பத்திரிகை |Gui
മീ.30-ജ്യം.05, 1995 6)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இடத்தில கொண்டு வந்து வைக்கணும்னு சொல்லணும் பொலிஸுக்கு விஷயம் போனா உங்க மகன் பரலோ கத்துக்கு போய்டுவான்ணு மிரட்டணும். எங்கப்பா நிச்சயமா மிரண்டுடிவர் என்மேல் இருக்கிற பாசம் அவரை பணத்தோட வரச்சொல்லும் பணம் உன்கைக்கு வந்ததும் நீ எனக்கு தகவல் தர்றே நான் வர்றேன். பேசினபடி உனக்கு அம்பதாயிரம் கொடுத்துட்டு மிச்சப் பணத்தை என்னோட செலவுக்கு வெச்சுக்கப் போறேன்."
"அம்மா. அபிநயா."
அப்பா சந்தானகிருஷ்ணனின் குரல் கேட்டு மாத நாவலொன் 60TΠ6ίΤ.
"மணிபத்தாகப் போகுது. துங்காமே என்னம்மா படிச்சுட்டிருக்கே?
"நாவல்"
"காலையில் படிக்கக் கூடாதாம்மா?"
"இதோ முடிச்சுட்டேம்பா கடைசி பத்துப் பக்கந்தான்"
"சீக்கிரம் படும்மா சொல்லிக் கொண்டே தன் அறையை நோக்கி நடந்தார் சந்தானகிருஷ்ணன்
நாவலை தொடர்ந்தாள் அபிநயா,
தினகர் சொன்ன திட்டத்துக்கு மோகன் ஒப்புக் கொண்டானா? என்பதை அறிந்து கொள்வதற்காக இருதயம் தவிக்க வரிகளை வேகமாய் மேய்ந்தாள் அபிநயா,
மோகனின் முகம் பயத்தில் இருந்தது. தினகர்போதையோடு கேட்டான்."என்ன சொல்றே மோகன்? என்னோட திட்டத்துக்கு கோவாப்ரேட் பண்றியா சுலபமா அம்பதாயிரம் அள்ளலாம்." "உங்கப்பா போலிஸுக்கு போயிட்டா" "போலிஸுக்கு போக மாட்டார்."
அபிநயா அடுத்த வரிக்கு போவதற்குள் - டீயாயின் மேலிருந்த டெலிபோன் கூப்பிட்டது.
அபிநயா எரிச்சலோடு படித்துக் கொண்டிருந்த
பெயர்: கோவிந்தன் சுபாஷ்
VUgSIR 28
(pseuf: SANGIACOMO-NO. 57036 PORTO AZZURROCLI TALY பொபோ தொலைக்காட்சி பேனா நட்பு
பெயர்: எம் மகிந்தன் பெயர் எஸ். ஹமீட் பெயர்: ஜே பஸில் முகமட்
6նա5/: 29 ճմա951: 27
ல்லவதுர pain. HAUPTSTR-583439 panish: P.O BOX. No.587 " '
RUMIKON, SWITZERLAND AL-JHARA, KUWAIT, முகவரி: POBOX 429 DHÁHRAN பொழுதுபோக்கு பொழுதுபோக்கு பாடல்கள் கேட்டல் AIRPORT31932. SAUDIARABIA ந பத்திரிகை, பத்திரிகை, பேனாநட்பு, பத்திரிகை
தொலைக்காட்சி பொபோ வழமையானவை. ர் கே சுதர்ஸ்ன் பெயர்: எம். ரஹ்மான்
| 雳 22 பரி: இலாபி எல்லை நகர் செங்கலடி முகவரி: கடையாமோட்டை மதுரங்குளி, துபோக்கு வானொலியத்திரிகை பேனரநட்பு பொ.போ. வழமையான பொழுது போக்குகள், ! TULADOvi DJIJF

Page 16
பத்தில் ஊடாடியது. எனினும் அதை வளியிட்டுக்கூற அவளுக்கு வார்த்தை :
ஊமைநிலையின் சித்திர வேதனையோடு, வள் தன் மகனை ஆழமும் கூர்மையும் பற்ற வேதனை நிறைந்த கண்களோடு வறித்துப் பார்த்தாள்.
"ரொம்ப சரி, அம்மா என்னை ன்னித்துவிடு எனக்கு இப்போதுதான் ல்லாம் தெரிகிறது. இனி நான் றக்கவே மாட்டேன். சத்தியமாய்ச் சால்லுகிறேன் மறக்கவே மாட்டேன் வன் புன்னகை அரும்பும் தன் முகத்தை வறுபுறமாகத் திருப்பிக் கொண்டான். வனது முகத்தில் குதூகலம் தொனித்தது: வமானத்தால் குன்றியும் போயிருந்தது
அவள் அவனை விட்டுப்பிரிந்து டுத்த அறைக்குள் சென்றாள்.
"அந்திரியூஷா" என்று பரிவு கலந்த தானியில் கூப்பிட்டாள் அவள் "அவனை
தட்டாதே நீ பெரியவன்."
"பூ அவனை நான் அதட்டுகிறதாவது? வன் என்னிடம் உதைபட வேண்டியது ன்றுதான் பாக்கி" என்று திரும்பிப் ார்க்காமலேயே கத்தினான் ஹஹோல்
அவள் அவனிடம் நேராகச் சென்று ன் கரத்தை நீட்டினாள்.
"நீ எவ்வளவு நல்லவன்." ஹஹோல் திரும்பினான்; உடனே ன் தலையை ஒரு மாட்டைப் போல
BØ JØRØ
须
VARA | އ. ލ...
"புர்.ர். அப்பப்பா என்ன குளிர்?" என்று சத்தமாகச் சொன்னாள்
அடுத்த அறையிலே கேட்டு கொண்டிருக்கும் பேச்சுக் குரலை மூழ்கடிப்பதற்காக அவள் சட்டியையும் ப்ெட்டியையும் அப்படியும் இப்படியு உருட்டி அரவம் உண்டாக்கிக் கொண்டி ருந்தாள்.
"எல்லாமே மாறிப்போய் விட்டது என்று அவள் மேலும் உரத்த குரலில் பேசத்தொடங்கினாள் "மக்கள் புழுங்கி தவிக்கிறார்கள் சீதோஷ்ணம் என்னவே குளிர்ந்து வெடவெட்க்கிறது. இந் மாதத்திலெல்லாம் சூரிய வெப்ப உறைப்பதுதான் வழக்கம் நல்ல வெயிலும், நிர்மலமான வானமும்."
கொள்ள விரும்பினாள்
ஹஹோல் மீண்டும் மேதுவாகப் பேசினான்: "நீ அதைக் கேட்டாயா
வன் குத்திப் பேசுவது தாயின் காதில் லித்தது.
"பாவெல், ஒடிப்போய்விடு உன் தலையை நான் கிள்ளித்துர எறிவதற்குள் பாய்விடு அம்மா, நான் சும்மா
(ANŠLIGHij GG)
"ஏய் எவ்வளவு ே தை அளக்கப் போகி ரிப்போடு கேட்டா னக்கு ஒரு தடை
தாய் தன் குரலில் தோன்றிய நடுக்கத்ை உடனடியாய் மழுப்புவதற்காக "அப்பப்பா நான் ஒரேயடியாய் விறைத்தே போனேன்" என்று சொல்லி G.J.HGSTLIGI.
பாவெல் அவளிடம் மெதுவாகப் போய்ச் சேர்ந்தான் அவனது தலை
யநதுபோய்விடாதீர்கள். நான் இங்கே தநீருக்குத் தண்ணீர் போடுகிறேன்.
acco மன்னித்துவிடு, அம்மா நான் இன்னும் சின்னப் பிள்ளை முட்டாள்."
ன்னிரு கால்கை ருபுறமும் நீட்டிப்
வனைப் பார்த்த லையருகில் நின்று லையை அன்பு த காண்டிருந்தாள்.
ககளையும் பின்ன
அவன் மெளனமானான். தாய் மையலறைக்குள் நுழைந்தபோது அவன் அடுப்புக்கு எதிராக இருந்து உலையை ஊதிக் கொண்டிருந்தான்.
"பயப்படாதீர்கள், அம்மா அவனை நான் தொடவே மாட்டேன்" என்று தலையை
கத்தினாள் அவள் சொல்லாதே நீ உன் இஷ்டப்படி வாழ்வதற்கு உரிமையுள்ளவன், கடவுள்
"நீங்கள் இரண் நன்றாயிருக்கிறீர்கள் கொண்டே ஓரளவு போயிருந்த தன் கன் G), INGGILIIGöT.
பாவெல் குனிந் உனக்கு அருள் செய்வார், அப்பா ருப்பாமலே சொன்னான் ஹஹோல் பிடித்தான் ஆனால் என் இதயத்தைப் புண்படுத் நான் ரொம்ப சாது, ಇಂದ್ಲ' அடே இழுக் தாதே தாய் தன் பிள்ளைப் பாசத்தை ாதிரி அப்புறம்-ஏ, வீரகுரா, நீ ள்ளி விடுவாய்" எ
"எதற்காக வுெ
ნეolu'(b) 6) P
ட்டுவிட முடியுமா? அவள் தன் என்று கேட்டாள் த
பிள்ளையை நேசிக்கத்தான் செய்வாள் நான் உங்கள் அனைவரையும் நேசிக் கிறேன். நீங்கள் எல்லாருமே எனக்குப் பிரியமானவர்கள். நீங்கள் அனைவரும் நேசிக்கத் தகுதியுள்ளவர்கள் உங்களுக் காக நான் அனுதாபப்படாவிட்டால்
ன்றும் கேட்க வேண்டாம் தெரிந்ததா ண்மையிலேயே எனக்கு அவன் மீது ராம்பப் பிரியம். ஆனால் அவன் போட்டி க்கிறானே, ஒருகையில்லாச் சட்டை
வேறு யாரப்பா அனுதாபம் கொள் அவர்கள் ே நீங்கள் : Ј600000LD தழுவினர்கள் ஈருட தாங்கிச் செல்ல, உனக்குப் பின்னால் ட்பு பிரகாசித்தது மற்றவர்கள் அனைவரும்- எல்லா கண்ணீர் வழிந்தது. ே வற்றையும் உதறித் தள்ளிவிட்டுச் த்துபார்த்தாயா? எவ்வளவு அருமையான பி. ஆனந்தக் செல்வீர்கள்.பாஷா ட்டை என்று பெருமை பீற்றிக் கொ பெண்களுக்கு
அவளது நெஞ்சுக்குள் கனன் றதும் அவனுக்கு வேலையாய்ப் போயிற்று என்று வழிந்த
றெரிந்து கனலெழுப்பும் மகத்தான ன்றாய்த் தானிருக்கட்டுமே, அதற்கா சிந்தனைகள் துடித்துக் கொண்டிருந்தன வ்வொருத்தனையும் இடித்துக் கொண் சோகங் கலந்த இன்பம் அ சால்லாவிட்டால் என்ன? ஏற்கெனவே
"உன்னைச் சுற்றி எதிர் வீட்டுல கொடுத்து, எங்க ரெண்டு நாமளாவது ஒளி வட்டம் தோன்றும் " வீடுகளுக்கிடையில ரகளைய உண்டு பண்ணி, யாரைக் காதலிக்கல கடன் வட்டம் தான் தோன்றியிருக்கு. குவைட்- ஈராக்கா மாத்தினவனே அவன் பக்கத்து வீட்டு "உலகம் அர்த்தப்படும்" தானே) பொண்ணு. வீடே அர்த்தப்படல்ல. "உன் பிம்பம் விழுந்தே "GGGTT)..." அம்மா தண்டச் சோறுன்னுறாங்க. கண்ணாடி உடையும்" அப்போ முன் 6
முனியம்மா.
*GiuULunt (361609 பிந்துகோசுக்கு அக்க
(நான் வேறு இருக்கேன் ஒத்து 6
GSITLGOLLI LIG
முன்னால் 10-ம் இ6
' கண்ணாடி விழுந்து மூஞ்ச வெட்டிய ரத்திருக்கிறேன்." பைத்தியம்ன்னுறாங்க. &(ԱԼՈւլ அப்படியே ருக்கு: கிறது. அந்த மழை இ ராத்திரியின் நீளம் (சுவர் ஆணியில தொங்கிக் கிட்டிருந்தது எனக்கு மட்டும் காட் " நான் தலை சிவப்போன நேரம் பார்த்துக் நான் ஒண்னரைன் குரட்டையின் நீளம் கழட்டிக்கிட்டு மூஞ்சி மேல விழுந்திருச்சி) கருப்புக் கண்ணாடின தான் விளங்கியிருக்கு. ண்டும் "காதலித்துப் பு "உனக்கும் ஒளி கொள்ளும் (வைரமுத்து கவிதை GU) ከL” ஒண்ணரைக் கண்ணு குமரி GJITGGTGL இருந்தார் மண்ணாங்கட்டி அது ஒன்னு தான் ಆಶಿಳ್ಳೈ T.) நான் எதிரே தி குறைச்சல். :* நம்ம ரோஜாவா
கையெழுத்து காதலததுய ". பார்க்கிறாள். அழகாகும்" Litirid G Dair. : 4yf.) 1776) Gwy... வைரமுத்துவின் இந்தக் கவிதை சிரிக்கிறாள். தபால் காரன் வரிகளுக்காகவேனும் காதலித்துப் LITÄ "ஹஹ்ஹா." தெய்வமாவான்" வேண்டும் போல இருக்கே. நானும் ரஜினி
என்னைப் பொறுத்தவரை அசுரன் யாருமே நம்பளக் காதலிக்க மாட்டேன் கொட்டுகிறேன். எனக்குத் தர வேண்டிய கடிதத்த துறாங்களே 101-22 lb | 6. jbg |
glor
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ழைக்கிறான். அவனது அறை வலுக்கு எதிரொலியாக உறுதிவாய்ந்த கல இதயங்களும் ஒன்றுகூடிக் கலந்து மாபெரும் பேரிதயமாகி மகத்தான பலம் பற்று மணிநாதமாக ஒலிக்கின்றன."
நடுங்கித் துடிதுடிக்க முயலும் தன் தடுகளை றுகக் கடித்துக்
அவள் இறுக முடிக் கண்ணிரை 22 GIGIILöf73, GG) JITGÖSTLIGT.
பாவெல் ஏதோ பேசப் போவதைப் போல் கையை உயர்த்தினான். ஆனால் தாய் அவனைத் தன்பக்கம் இழுத்து மெதுவாக இரகசியமாகச் சொன்னாள்: "அவன் பேசட்டும் நீகுறுக்கிடாதே" என்று குசுகுசுத்தாள்.
ஹஹோல் எழுந்து வந்து கதவருகே நின்று கொண்டான்:
"மக்கள் இன்னும் எத்தனை யெத்தனை துன்பங்களையோ பார்க்கப் போகிறார்கள் எவ்வளவோ இரத்தத்தை இன்னும் சிந்திப்பெருக்கப் போகிறார்கள் என்னுடைய இயத்திலும் என்னுடைய அறிவிலும் நான் கொண்டிருக்கும் வேட்கைக்கு என்னுடைய துயரங்கள் எம்மாத்திரம் என் உடம்பிலுள்ள இரத்தம் தான் எம்மாத்திரம்? இவை போதாது. நான் ஒளிக் கிரணம் வீசும் தாரகையைப் போல் இருக்கிறேன். நான் எதையும் தாங்க முடியும் எதையும் சகித்துக் கொள்ள முடியும். ஏனெனில், என் இயத்தினுள்ளே பெருகும்போரானந் தத்தை எந்தச் சக்தியும், எவரும் அழித்துத்
பொங்கினாலும் அழுவார்கள்."
நரம்தான் நீ இப்படி ஹஹோல் பாவெலை மெதுவ துடைத்துவிட முடியாது. அந்தப் பேரா றாய்?" என்று சின்ன GÍ GUjfGILLIGöI. னந்தத்தில்தான் 1889/90LU UPUJU
பாவெல் நீதா "போதும்" என்று கூறிக்கொண்ே பலமும் அடங்கியிருக்கிறது" வ புத்தி சொல் தனது கண்களையும் துடைத்து விட்டு அவர்கள் நடுநிசி வரையில் உட்
கார்ந்து தேநீர் பருகினார்கள் வாழ்க் கையைப் பற்றியும் மாந்தர்களைப் பற்றியும் எதிர்காலத்தைப் பற்றியும் ஆர்வத்தோடு பேசிக்கொண்டார்கள்.
எப்போதாவது ஒரு கருத்து தனக்குத் தெளிவாகிப் புரியும் சமயத்தில், தாய் தனது கடந்த காலத்தை எண்ணிப் பெருமூச்செறிந்து கொள்வாள். அந்தக் கருத்தை நனகு உணர்ந்து கொள்வதற்காக, அதைத் தனது துன்பம் நிறைந்த இங்கிதமற்ற பழைய வாழ்க்கைச் சம்பவங்களோடு பொருத்திப் பார்த்துக்
கொண்டான் அவன் "ஆடி முடிந் விட்டது கன்றுக்குட்டி, இனி வெட்டி போடுவோம் வேகவைக்க உன் அடுப்பு கரியை உடைப்பிலேதான் கொண்டு போ
மெதுவாகச் சொல்லிவிட்டு ஜன்னலருே
சென்று உட்கார்ந்தான் பாவெல்
அவனது தாய் அவனருகே சென்
உட்கார்ந்தாள். அவளது இதயத்தில் புதி
66607P ரயிலே உட்கார்ந்து கொள்வாள். հIպլի 9|0ւյւյժ: அவர்களது உரையாடலிலிருந்த
போட்டுக் கொண்டு ன் தாய் வாசல்
அன்று, அவளது தந்தை அவளைப் பார்த்துக் கடுமையாகக் கூறிய பொழுது தோன்றிய அந்த உணர்ச்சி மீண்டும் அவளிடம் தோன்றியது.
"முகத்தைச் : எந்தப்
ால் ஊன்றியவாறு வெலையும் தாயையு
GÜGO)a), GIGA JGB GOTHI
என்று சொல்லி பிறகு கொஞ்சம் ஓய்வு தேவைதான். சிவந் அவனது செழுமை நிறைந்த குர ாகளை இமை தட்டி மீண்டும் அவர்களிடையே ஒலிக் ஆரம்பித்தது.
து அவன் கையை
பெற்றுப் போட வேண்டியதுதான் தலைவிதி குழந்தைகளோ ஒரே தொல்லை பிடித்த பாரச்சுமைதான் எல்லோரையும் போன்ற மனிதப்பி றவிதானே நீயும்
என்று கூறினார் அவளது தந்தை
ாதே என்னைக் கீே ன்றான் ஹஹோல் ட்கப் படுகிறீர்கள் ய், "நீங்கள் இரண் வி முத்தமிடுங்கள்."
யோசனை எப்படி: "இந்த அனுபவம் எல்லாவற்றையுே இந்த வார்த்தைகளைக் கேட்டபோது வெல் மாற்றிவிட்டது" என்றான் அவள் அவளது கண்முன்னால் ஏதோ ஒரு இப்படி என் நம்முடைய துன்பமும் வேறு இன்பமு தப்பிக்க முடியாத தவிர்க்க முடியாத எழுந்தான் ஹஹோல் ஒரே ஒரு மார்க்கம் தான் தோன்றுவது ருவரும் பாலவும், அந்தப் பாதையே அவள் ம் ஒருயிருமாக அங் " . முன்னால் இருண்டு வெறிச்சோடிக் தாயின் கண்களி " ட்டாந்தரையாக நீண்டு கிடப்பது ಖ್ವಹಾಕಿ ಹಾಗೆ பாலவும் தோன்றியதுண்டு. அந்தத்
தவிர்க்க முடியாத நெடு வழியில் செல்ல வண்டிய நிர்ப்பந்தம் அவளது இதயத் தில் ஒரு குருட்டு அமைதியை ள் தாய் ண்டாக்கியது.
அழுவார்கள், துக்க G (தொடர்ந்து வரும்)
அழுவதில் பிரியம் பகுத்தறிவினால் அனைத்தையும் ஒளிர செய்தவாறே முன்னேறுகிறான், போகு
ாதலிக்கலாம்ன்னா, அவள் ஏறுகிறாள். அடச்சி இந்த நேரம் பார்த்துக்
ம் நானும் ஏறுகிறேன். கண்டக்ரர் பணம் கேட்கிறான்.
பங்கஜம் அக்காட அந்த நெருக்கமான பஸ்சுக்குள் நானும் என் பர்ஸை எடுக்கக் கையை
அவளும் பக்கம் பக்கமாக. விடுகிறேன்.
மெல்ல அவளைப் பார்க்கிறேன். ஐயய்யோ. என் பர்ஸ்.?
ட்டு முனிசாமி மகள், புன்னகையை உதிர்க்கிறாள். என்னோட ஐடிண்ட்டி கார்ட் கூட
நான் எதையெதையோவெல்லாம் பேச அதுக்குள்ள தான்.
வ வேணாம் அவள் வேண்டும் என எண்ணி முயல்கிறேன். LJGOGTL) இல்லாவிட்டால்
மாதிரி. வார்த்தைகள் உதடுவரை வந்து முட்டி மோதி பிழைச்சிக்கலாம்.
ಇಂಕ್ 6) Մ61) 61) SL LSL LSL LSL LSL LSL LSL LSL LSL LSL L LSL L LSL LSL LSL LSLS
J 0 0 0 S0 S L0 S SSS U Ob LI
O )
கயிரத நிலையத்துக்கு க்க பஸ் வரும் வரை ழை வேறு இருட்டு |ள் இரண்டு மடங்காக யளிக்கிறது. காரணம் மறைப்பதற்காகக் அணிந்திருக்கிறேன். it."
துக்குள் (5) ჟrmფსევეტ) ქ
ம்புகிறேன். டம் ஒரு ரோஜா
6ij Lo... 60) La 50GBaj G3LL எங்கேயோ காணாமல் போகின்றன. ●●Lure”鸟LóL @óan அதற்குள் அவளும் இறங்க வேண்டிய விட்டால். ன்றது. இடத்தில் இறங்கி விடுகிறாள்.
TLDGui
ஜூலை30-ஆக95,195

Page 17
டுேத்த விட்டுக்கு புதிதாக வந்திருந்த குடும்பம்-பெரியது, அப்பா,அம்மா, அண்ணன்,தம்பி,அண்ணிதங்கைபாட்டன், மற்றும் பாட்டி உட்பட பேரப்பிள்ளைகள்
என்ன எதிர்பார்க்கறிங்க?"
விடவில்லை; வாதாடினாள்
"eguDittbudt.
என கூட்டிப் பார்த்தால் பதினைந்து இருபது பேர் தேறுவார்கள் கூட்டுக் குடும்பம்
அம்மாவுக்கு ஒரே குஷி பேச்சுத் துணைக்கு ஆட்கள் கிடைத்து விட்டார்கள் என ஒரு சுற்று பெருத்து விட்டாள்.
"அடுத்த வீட்டு மாமியின் மகளுக்கு உன் வயசு தான் இருக்கும் பார்த்தியா எப்படி ஒடியாடி வேலை வெட்டி செய்றாள்னு.?நீயும் இருக்கியே சஹானா பேப்பர் வாசித்துக்கொண்டிருந்தாள். அம்மா வின் சொற்கள் காதில் தெளிவாய் விழுந்தும் அலட்சியப் படுத்தினாள்.
நான் பேசறது கேட்குதா? இல்ல காதில பஞ்சா?" அம்மா கடுப்பானாள். "என்னை என்ன செய்யச் சொல்றிங்க? அடுத்த வீட்டுப் பெண் வேலையில கெட்டிக்காரின்னா நான் பலியா? என்னால முடிஞ்சத நானும் செய்யறேன் தானே!" சஹானாவும் எரிந்து விழுந்தாள்.
"ஆமா, செஞ்சு கிழிச்ச ஒழுங்கா ஒரு துணிமணி கழுவத்தெரியுமா? ஒரு வேளை வாய்க்கு ருசியா சமைக்கத் தெரியுமா? இல்ல ஒரு சட்டைபாவாடைன்னுதைக்கத் தெரியுமா? அம்மா அடுக்கினாள்.
"ஏன் இவ்வளவு நாளும் நான் வீட்டு வேலை செய்யலியா? நேரங்கெடச்ச
யாவை நினைவுகள் வாள் கொண்டு அறுக்க ஆரம்பித்தன. அவளால் தன்னைத் நான் கட்டுப்படுத்திக்கொள்ள இயல
GROSAU. மனம், ரஞ்சனிசொன்னவற்றை எண்ணி எண்ணிப் பிசைய ஆரம்பித்தது. விழிகளில் தி திரையிட்டது. அவளால் பரீட்சைக்கு நிம் மதியாகப் படிக்க முடியவில்லை. புத்தகத்தை முடிவைத்து விட்டு றேடியோவை போட் ாள் மகளிர் கேட்டவையில் சுசீலாவின் ாக கீதங்கள் தொகுத்து மனதை துளைத்துக் கொண்டிருந்தார் ராஜேஸ்வரி சண்முகம் ாம் அதில் சற்று உழைச்சல் அடங்க, எழுந்து முகம் கழுவி தலைவாரிக் கொண்டு தாருக்குள் உடல் புதைத்து சைக்கிளை எடுத்தவள் காற்றாய்ப் பறந்தாள்.
காற்றில் கலந்து வந்த சுசிலா காதோரம் ரைத்தான்நம்புவதோ.பேதை நெஞ்சம் உம்மா பூமியிலே யாவும் வஞ்சம்" பாடிக் ாண்டிருக்க பதைபதைத்த மனதோடு படலை கோபத்துடன் வேகமாக மிதித்தாள். அதை விட வேகமாக நினைவுகள் ாதில் மிதிபட்டு நசிபட்டபோது கண் வழி ாக ஈரம் கசிய இமைகளை வெட்டி மத் திரையிட்டாள் நித்தியா
வ நிலவின்றி வானில்லை நீயின்றி விலை என்று கடிதம் வேறு கோபத்தில்
ரோஜா
முகம் குப்பென்று
தியா உன்னிடம் முக்கியமான விசயம் வேணும்" குரோட்டன் செடிக்கு கொண்டு நின்ற நித்தியாவை பிடித்து இழுத்துச் சென்றாள் ஸ்பைப்பை நிலத்தில் போட்டு தந்திரமாகப் பாய ரஞ்சனியின் கட்டுண்டு பின்னேபோனாள் எனவாக இருக்கும் என்று
---- شیر சாய்ந்த தென்னை
பந்ததும் தென்னையில் மெது ரஞ்சனி சொன்னதைக் வுக்கு நிலம் வெடித்து
30-ജൂ.05,1995
செய்ஞ்சிங்க எல்லாத்ாக்கும் ஒரு கைராசி
வேணும் ஒரு வேலை ஒழுங்கா, பூரணமா செய்யத் தெரியல; கதை மட்டும் நீளுது. அதுக்கு அந்தப் பொண்ணு-அவ கை என்னா, இயந்திரமா தெரியலை எப்படி செய்யறா? காலை எழுந்தது முதல் இரவைக்கு கண்மூடுற வரைல வீட்டு பொறுப்பையே தலைல வைச்சுக்கிட்டு.
D.,
தியே. இ
போய் என்னென்னவோ படிச்சு வருதுகள்
நீ அதுவும் முடியாதுன்னு சொல்லிட்ட
பொண்ணா வளர்த்திருக்கா? இந்த இலட்சணம்னு எனக்கு தான் வசை பாடு
வாங்க அது மட்டும் நிச்சயம் அம்மா
மூக்கால் அழுதாள்.
"சும்மா தொணதொணக்காதீங்கம்மா எல்லாருக்கும் எல்லாம் சரியா வராது. எனக்கு வீட்டு வேலைகள்ல இன்டரஸ்ட் இல்ல. ஆனாலும் ஏதோ செய்யறேன்
தானே? அந்தப் பொண்ணுக்கு வேற வழி
இல்ல வீட்டு கடமையளை செய்ஞ்சே ஆகணும்னு நிலை. அவளை அவங்க படிக்க வைக்கலை, தொழிலுக்கு அனுப்பலை
浣 எதுவுமே தெரியாத உலகுக்குள் விழுந்து அவஸ்தைப்
தன்னை விழுங்கி,
படுவது போல உணர்வு ஏற்பட்டது.
கோபியிடம் இருந்து தூது வந்திருக்கும்
என்று சந்தோசச் சிலிர்ப்புடன் வந்தவளுக்கு மனமும் உடலும் வியர்க்க அவள் உரைத்தது உயிர்வரை உதைத்தது. "கோபிக்கும் ராஜ சேகரின் மகள் தீபிகாவுக்கும் கல்யாணம் நிச்சயமாகிட்டுது. இன்றைக்கு நான் பிரியா வீட்டுக்கு போன போது கோபி வீட்டார் பத்திரிகை வைத்ததைப் பார்த்தேன். நீ நம்பமாட்டாய் என்று தான் பிரியாட்டை கேட்டு பத்திரிகையை வாங்கி வந்தேன்" அவள் மடித்து பக்குவமாய் பாவாடை மடிப்பில் செருகி வைத்த கல்யாணப் பத்திரிகையை நித்தியாவின் கையில் கொடுத்த
போது கைகள் நடுங்க கவாங்கியவள் அதைப் படித்த போது அவளது காதல் அவளை விட்டு நீங்குவதை உணர்ந்தாள்.
தீபிகா, ராஜசேகரின் ஒரே பெண். நித்தியா போல் நடுத்தரக் குடும்பம் அல்ல. ஊரிலேயே ராஜசேகரன்தான் வசதியானவர் அவரது சொத்துக்கு ஆசைப்பட்டா கோபி இப்படி மாறினான்? மனம் ஆத்திரத்தில் பொங்க அதரங்கள் துடிக்க அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டே மெளனமாக ரஞ்சனியை நோக்கினாள்
நேரங்களில துணி கழுவலியா? சமையலுக்கு ஒதவி பண்ணலியா? வீடு வாசல பெருக்கி அழகா வெக்கலியா? இதுக்கு மேல எங்கிட்ட #FIDIT6MII
GLJIM LAŬ ILI (3660) Gaj
எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பினை : வேணும் எனக்குன்னு நீ வந்து பொறந் :
ந்தக் காலத்து பெண் பிள்ளைகள் குக்கரி கிளாஸ், தையல் கிளாஸுன்னு
5OHJØKONOODLU UFUJI சம்பளமில்லாத ே வேலை வாங்கிறா விரும்பி ஓடியாடி மனசுக்குள்ள ஏர தாங்கிட்டு இருக்கா பேச்சுக்குடுத்து ப
எத்தனை வேதை புரியும்."
"சும்மாயிரு. Leia)6TL GII, II வெச்சிருப்பாங்களா கவிதை எழுதறேன் காரத்தனமா கற்பை நல்லா உளர்றே அ தொலைக்கப் போ6 GJITILIILI (BLJf6 OTTIGT.
"நான் உளறல்ல சொல்றேன். எட்ட
உலர்ந்த கண்களி அம்மாவின் கண்ணிேை மேல் எனக்கு ஆத்திர வந்தது. அவளின் ே 燃 நியாயமாகவே தோன் கல்யாணமாக மு அன்பும்,அக்கறையு இப்பொழுதெல்லாம் வீட்டுக்கு வருவதே இவருவதை நிறுத்தி சொல்லவேண்டும்.
பெற்றுவளர்த்த தான் ட்டை மறப்பது? மந்திரம் போடுகிறார் அம்மா எங்கை கொண்டுவர எவ்வ
சொந்த பந்தங்க யெறிந்தன. அயலவர்க இழிவுக் கதைகளையும் பிள்ளைகளை வளர்த்
போய்பின்னுதல், பெட்டி 影 ஓய்வில்லாமல் உழைத் போட்டு எங்களை படி கஷ்டங்களை உணர்ந் մ: Սկ, த்தோம்.
அதற்குப் பலனும் விற்கு முதலில் அ 影 கிடைத்தது. சில ம அவர் அண்ணியைக் யிருந்தார்.
அண்ணி பணக்க அதனால் அம்மா சந்தோவுந்தான் எங் உதவிகள் செய்வாள் இப்படித்தான் சொ சம்மதிக்க வைத்தார்.
"நான் கல்யாணஞ் என்ர நினைவுகளெ இருக்கும், இப்ப கவனிக்கிே றனோ
SSSSSSSSS
நித்தியாவின் நி கவலைப்பட்ட ரஞ்சன கவலைப்படாதே நித்தி என்று நினைத்துக்கொ கெஞ்சாத முறையாக 2 கெஞ்சிப் போட்டு வாரிட்டானே. நல்ல க அவனை நம்பிறதுக்கு சுயரூபத்தை கண்டது. என்ன ஆகியிருக்கும்?" நினைவுகளில் மு "வீட்டிலை சொல்ல
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம் கருதி வசதியாக BoaJág, TifluJT Ga153
அவள் ஒண்னும்
(Boւյo06Ն 6) ցլյաol), ாம் வேதனைகளத் நீங்க வேணா போய் |ங்க அவ மனசுல
ன்னு உங்களுக்குப்
ளறாதே, சொந்தப் து வேலைக்காரியா
பைத்தியம், கதை
சும்மா பைத்தியக் களை வளர்த்துகிட்டு பங்க காதில விழுந்து து." அம்மா மெது
மா. உண்மையத்தான் ம் வகுப்புக்கு மேல
ாமீது முதலில் கோப ALIGNUTTGOLD 9/CP0000 UITGA ம் அழுது கொண்டி து ஓய்ந்த அந்த பிலிருந்து விசும்பல் விருந்து கண்ணீர் க்கான அண்ணாவின் பொத்துக் கொண்டு ாபமும், அழுகையும் P. M QILLL60 616/6/616վ ம் வைத்திருந்தார். SIšJJGOGITU UITäJ.
குறைந்துவிட்டது. ட்டார் என்றுதான்
இத்தனை காலமாக ய, சகோதரங்களை, D606016 DIt stairst களோ தெரியாது?
இந்த நிலைக்குக் ளவு சிரமப்பட்டார். |ணா மறந்து விட்டார்? த்தால் இறந்தபோது எந்து வயது எனக்குப் போல் இரு தங்கைகள் ளகளுடன் தடுமாறிப்
ள் அவளைத் தூக்கி ளின் பேச்சுக்களையும், விட்டுத்தள்ளினாள். தெடுக்க போராட்டம் க்குப் போய் மரக்கறி சந்தையில் விற்றாள். முட்டை வியாபாரம்,
ஸ்கூல் போக வேணாம்னு தடுத்திட்டாங் களாம். ரொம்ப நல்லா படிச்ச பொண்ணு படிக்கணும்னு ஆசை இன்னும் இருக்காம் அண்ணன்மாரோட பிள்ளைகள கவனிக் கறதும், எல்லார்ட வேலைகளை செய்து கொடுக்கறதும் சமைக்கறதும், துணி துவைக்கறதும் என நாள்பூரா வேலை.
Ub (6 DO LA இன்னும் கொஞ்ச நாள் போனா கல் யாணங்கட்டி குடுத்திடுவாங்க பிறகு அந்த மாமியார் வீட்லயும் இதே தான். பிள்ளை குட்டின்னு ஆனதும் கணவரதும் பிள்ளை களினதும் வேலை என வாழ்க்கை முழுக்க கொத்தடிமை நிலை தான். பாவம் இல்லியா? "இதெல்லாம் அவள் சொன்னாளா உன்கிட்ட அம்மா அதிர்ச்சியாய் வின வினாள் "சொன்னது பாதி நானா புரிஞ்சிக் கிட்டது மீதி
"ம். சரி. என்கிட்ட உளறிவெச்சது போதும் வேற யார்கிட்டயும் சொல்லி வம்பை விலைக்கு வாங்காதே சரியா?
அப்படியே தொடர்ந்து வரும், அம்மா ஒன்றுக்கும் யோசிக்கக் கூடாது" என்று சொல்லி திருமணமும் நிகழ்ந்தது.
திருமணம் முடிந்ததும் எல்லாமே தலைகீழாக மாறிவிட்டிருந்தது.
கல்யாணமான ஆரம்பத்தில் கிழமைக்கு ஒரு தடவை வீட்டிற்கு வருவார். பிற்பாடு மாதத்திற்கு ஒரு முறையாகக் குறைந்தது.
UITGŠifišgg. BLAITTEs añ-BirGallað இழைப்பு. இப்படி பின்னர் இரண்டு மாதங்களுக்கு ஒரு தரமாகி, ததுடன் முதல்களைப் அது விசேட நாட்கள், பண்டிகை ப்பித்தாள், நாங்களும் நாட்களாகி. அதுவும் து கவனமெடுத்துப் கிடையாது.
கிடைத்தது. அண்ணா ரசாங்க வேலையும் தங்கள் போயிற்று. ாதலிக்கத் தொடங்கி
ார வீட்டுப் பெண் விக்கும் உள்ளூர Gfar ந: என்று அண்ணாவும் ல்லி அம்மாவைச்
செய்து போனாலும், ஸ்லாம் இங்கதான் ப்படி உங்களைக் அந்தக் கவனிப்பு
இதுதான் எங்களுக்குக் கோபமும் த்திரமும் எனக்குக் கல்யாணமானாலும் ப்படியான கவலைகளுக்கு அம்மாவைக் கொண்டு வரக்கூடாது என சபதம் எடுத்து հիլ (6լair,
இனிமேல் அண்ணா அண்ணியுடன் உறவு வைக்கவும் கூடாது. அவர்களின் முகத்தில் முழிக்கவும்கூடாது என்றுமுடிவெடுத்தவனாய் நித்திரைக்குச் சென்றேன்.
விடிந்ததும் அலுவலகம் புறப்பட்டா யிற்று சாப்பாட்டு இடைவேளை நண்பன் சுரேஷ் வந்தான் இருவரும் சேர்ந்தே
FIL'IL MLGBL ITLD.
நேற்று ஞாயிற்றுக்கிழமை "அம்மா வீட்டுக்குப் போனேன். ப்ெரிய ரகளையாப் போச்சுடா" சொன்னான் சுரேஷ்
அம்மா எழுந்து கொண்டாள்.
சஹானாவுக்குள் சிரிப்பு மலர்ந்தது. "புரியாது. அம்மாவுக்கு நிச்சயம் இது புரியாது. தனக்குத்தானே தலையாட்டிக் கொண்டு முணுமுணுத்தாள் சஹானா
பஸ்ஸில் சன நெருக்கத்தில் நரக வேதனையை உலகிலேயே அனுபவித்து விட்டு வியர்த்து விறுவிறுத்து வந்தாள் சஹானா, "நல்லதொரு டீ போடுங்கம்மா." கட்டளை பிறப்பித்தபடியே சமையலறைக்குள் போனவள் அம்மாதலையில் கைவைத்தபடி சாய்ந்திருப்பதைக் கண்டாள். "என்னம்மா? ஒரு மாதிரியா இருக்கீங்க? உடம்புக்கு முடியலியா? ஆதரவாய் வினவினாள்.
அம்மா சஹானாவைப் பார்த்தாள். பெருமூச்சு விட்டாள். மீண்டும் பார்த்தாள். "பக்கத்து வீட்டு மாமிட மகள். வ. வந்து. ஒரு பையனோட ஓடிப் போயிட்டாளாம். எவ்வளவு நல்ல பொண்ணு அவ இப்படி செஞ்சுட்டாளே." "எங்கிருந்தாலும் வாழ்க" சிரித்தபடி சொன்ன சஹானாவை அம்மாபார்வையால் சுட்டெரிந்தாள். சஹானாவின் புன்னகை மாறவில்லை. ()
"ஏன்? கேட்டேன் நான்
"நான்கு மாதத்துக்குப் பிறகு போயிருந் தேனா "நாங்கள் செத்துப் போனம் என்று பார்க்க வந்தாயா?" என்று குழம்பிப் போனாள் அம்மா சமாதானப்படுத்த பெரிய பாடாய்ப் போச்சு" என்றான்.
"நீங்கள் எல்லாம் கல்யாணமானா இத்தனை காலமாக வளர்த்த தாயை, தந்தையை, பிறந்த வீட்டை ஏன் மறக்கிறீங்க?
(ID
அடிக்கடி போய்வந்தால் என்ன? சூடாகவே (BULGBL GÖT.
"டேய், திட்டமிட்டு ஒன்றும் செய்வது கிடையாது தங்களுக்கென்று ஒரு குடும்பம், பொறுப்பு நிர்வாகம் உண்டாயிற்றா அந்த வட்டத்திற்குள்ள வளைய வருவதற்கே நேரம் சரியாகும் வேலை நாட்களென்றால் வேலை, வீடு இப்படியே காலம் போகும். லிவு வந்ததென்றால் வேலைப்பழுவால் வீட்டில் ஒய்வெடுக்கவே மனம் சொல்லும். இது இப்ப உனக்குப் புரியாது. நீயும் ஒரு தனி வாழ்க்கைய அமைச்சுப்பார். அப்போ அனுபவத்தில் தான் தெரிய வேண்டிவரும்" விபரப்படுத்தினான். சுரேஷ்
எனக்கு எங்கோ உறைத்தது. உணர்ந்து கொண்டேன். எதிர்காலத்தில் எனக்கும் இதே நிலமை உருவாகலாம். அம்மாவிற்கு அண்ணாவின் நிலையை தெளிவு படுத்தி புரியவைக்க வேண்டும். அவரின் மேலுள்ள வீண் கோபத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று நினைத்தவனாய் அலுவலக வேலையில் மூழ்க ஆரம்பித்தேன்.
maja)ш 6160,160)
"இதுக்குப் போய் ா சனியன் விட்டுது , JISTI GOOGADIĊI LI Siġġieri, ன்ரை காதலுக்காய்
இப்பிடி காலை ம் முழுமையாக நீ முதலே அவன்ரை இல்லையெண்டால்
ழ்கிப்போனவளை விட்டு வந்தியா?
நீ அடிபட்டுச் சாகிறதுக்கு என்ரை வாகனம் தான் உனக்குக் கிடைத்துதா அதட்டிய குரலால் நினைவு கலைந்தவள் பிறேக் போட்டு சைக்கிளை நிறுத்தும்போது பேயறைந்தவள் போலானாள்.
காரின் பின்சிற்றில் கோபி உட்கார்ந்து இருந்தான் நித்தியாவைக் கண்டதும் எதிர் பாராத சந்திப்பில் முகம் இறுகிப் போனவன் தன்னை சுதாகரித்துக்கொண்டு கார் கதவைத் திறந்து நித்தியாவின் அருகில் வந்தான்
"என்ன நித்தியா ஆளே அடையாளம் ENTGOOIT QUIDL). ILJITEGITEJÖRG, 9 FJ595 GUITO இருக்
"என்னைக் காதலிக்கிறவன் மாதி நாளும் நாடகமா ஆடினாய்? ஏன் உனக்கு இப்பிடி ஒரு புத்திப்னத்துக்கும்பகட்டுக்கும் ஆசைப்படுகிற உனக்கு காதல் ஒரு கேடா? ஆத்திரத்தில் வெடித்தாள்.
கோபி இடதுகை உள்ளங்கையால் தனது முகத்தை துடைத்துக்கொண்டான் கண்களில் அலட்சியம் இருந்தது.
"இங்கே பார் நித்தியா காதலித்தால் கல்யாணம் பண்ணத்தான் வேண்டுமென்று சட்டமா என்ன? நீ சரியென்று சொல்லு தீபிகாவை கல்யாணம் செய்த பிறகும் நான் உன்னை காதலிக்க ரெடி"
( ஜெயந்தி ஜெய்சங்கள் )
கிறாய்" குறும்புப் புன்னகையுடன் கேட்ட போது நித்தியா தலையைத் தாழ்த்திக் Gargartet.
"எங்கே அவசரமாகப் போறாப்போலை அசடு வழியும் அவனை அருவருப்புடன் நோக்கியவள் "உங்கவீட்டுக்குத்தான் என்றாள். "எங்க வீட்டுக்கா என்னைப் பார்க்கவா. நமக்குள்ள ஒற்றுமையைப் பார்த்தாயா. நான் உன்னை நினைச்சுவாறன் நீஎன்னை நினைச்சு வந்திருக்கிறாய்"
ஏதோ பெரும் அதிசயத்தை கண்டு பிடித்தவன் போல் தன்னை மறந்து சிரித்த வன் முன் கல்யாணப்பத்திரிகையை நீட்டி னாள் நித்தியா சிரிப்பு மாறி எதையோ மறைக்க முயல்பவன் போல் தடுமாற,
நித்தியா முகம் சிவந்தாள். சைக்கிளை திருப்பி புறப்பட்டவளை ஹான்டிலில் பிடித்து நிறுத்தி, "என்ன நித்தியா பதிலே சொல்லா மல் போகிறாய்?
ஒரு புழுவைப் போல அவனைப் பார்த்துக்கொண்டே சொன்னாள்:
அன்றே நீ செத்துப் போய்விட்டாய் தெரியாமல் காதலித்து விட்டேன். இன்று நாறும்போதுதான் பிணம் என்று விளங்கிக்கொண்டேன். என்ன பார்க் கிறாய்.போடா..!"
கைக்கிளில் ஏறி பெடலை மிதித்தபோது மனம் இலேசாக இருப்பதாக உணர்ந்தாள்.
படிக்க வேண்டும் பரீட்சை முக்கியம் ప్రO3
மனசு உற்சாகமாகக் கூறியது.

Page 18
அரியாசனத்தில் மன்னன். மன்னன்.ஆனால், முதிரா இளைஞன். இப்போதுதான் உதட்டுக்கு மேலே பயிர் வளரத் தொடங்கியிருக்கிறது.
தந்தையின் திடீர் மரணம் தனயனை மகுடம் சுமக்க வைத்துவிட்டது.
வாலிப விளையாட்டில் பருவப் பெண்களின் உருவ எழில்களில் மோகித் துக் கிடந்தவனை 'வா என்று அழைத்தது அரியாசனம்,
வந்து அமர்ந்தவனுக்கு தலையும் புரியவில்லை, காலும் புரியவில்லை
நாட்டு நிலவரத்தை ஆராய்வதைவிட நடனப் பெண்களின் இடையசைவுகளை ரசிப்பதுதான் இளம் மன்னனுக்குப்பிடித் திருந்தது.
ஆடும் மாங்கனி, கூடுவதெப்படி? கேட்டது மன்னன் அல்லவா? கற்றுக்கொடுத்தனர் நடன மங்கையர் பெற்றும் கொண்டனர் பெரும் தொகைப்
தழுவுங்கள் செல்லலாம். சுரங்கத்தில் நீந்தலாம்."
சுற்றியிருந்த அழகிகள் இசைத்தனர்.
அழகியின் மார்பில் முகம் புதைத்து சுகம் விசாரித்துக்கொண்டிருந்தவனுக்கு அமைச்சர் உடனே காணவேண்டுமாம் என்ற செய்தி எரிச்சல் தந்தது.
அறுசுவை விருந்து கனியை சுவைக்க தொடங்கும்போதே பணியைப் பற்றி நினைவூட்ட அமைச்சர் வரலாமோ? வந்துவிட்டாரே!
எட்டி உதைக்கலாம் போல துள்ளிக் குதித்தது உள்ளே ஆத்திரம்-என்றாலும் மறைத்துக்கொண்டு
வாருங்கள் அமைச்சரே இந்த வயதில் என்றாலும் ஒய்வெடுக்கக்கூடாதா? ஒடியா டித்திரியும் வயதா இது?"
"என்ன செய்வது மன்னா, நிலமை அப்படி, நிதானிக்க நேரமில்லை"
சுகத்தின்
சுகராகம்
S R
தினம் ஒரு அழகி விதம் விதம் 360619,67
சாமக் கோழி கூவுவதும் தெரியாமல் காமப் பாடம் பயின்றான் விளையாட்டு வேந்தன்.
இடையை வருடி "இதுதான் கொடியோ?" என்றான் "எதுதான் எல்லை?" என்றான் கிறங்கி "தாருங்கள் காணலாம்" என்றனர் அழகிகள் பொன்னும் வெள்ளியும் தாராளமாய் கொடுத்தான்.
பணத்திற்காக நட்புக்கொள்ள வரும் சிநேகம் பற்றி தங்களின் கருத்து என்ன ፴bቃjuዘT?
தங்கராசா வனிதா-கல்முனை-02. மரம் பழுத்தால் வெளவால் வரும், காரியம் முடியப் பறந்துவிடும்.
d நான் ஒருவரை மனதால் விரும்புகி றேன். அவர் என்னை விரும்பவில்லை. இதற்கு ஒரு யோசனை சொல்லுங்கள்? சிறிசாந்த மலர்-வத்தளை. விரும்பவில்லை என்று உங்களுக்கே தெரியும்போது யோசனை கேட்பதும் வேஸ்ட் யோசனை சொல்வதும் அதைவிட வேஸ்ட்
ܬܐ . பெரும்பான்மை இனப் பத்திரிகை கள் இனவாதத்தை தூண்டுவது D. GTGOLDLIT?
கே. ரவிமாறன்-கொழும்பு-05 பொதுவாகவே அப்படி சொல்வது தவறு. உதாரணத்திற்கு யாழ் மக்களின் அவலத்தைக் காட்ட ராவய பத்திரிகை வெளியிட்ட புகைப்படம் இது யாழ் வைத்திய சாலை முன் 14.07.95 எடுக்கப்பட்ட புகைப்படம் அது)
நான் விரக்தியின் உச்சத்திற்கு சென்றுவிட்டேன். தற்கொலை செய்து
Tall
"குடியோடு சேர்ந்து தங்கள் முடியும் மூழ்கிவிடுமோ என்று நினைத்துத்தான் பதைத்துப்போனேன்"
"என்ன சொல்கிறீர் அமைச்சரே? "சாளுக்கியன் கப்பம் கேட்டு மடல் அனுப்பியிருக்கிறான்"
இதைக் கேட்டவுடன் மன்னன் துடித்தெழுவான் முகம் சிவக்க போர் முரசு எங்கே? என்று கேட்பான் என்றெல் லாம் நினைத்தார் அமைச்சர்
னால் இளம் மன்னன் சற்றும்
(ο) 4. Παίτο του ΠιρΠή
கேதினேஷ்-மாத்தளை. உமது விரக்தியின் உயரம் எவ்வளவு என்று ஒரு குத்துமதிப்பாகவேனும் தெரிந் தால்தான், அங்கிருந்து தற்கொலை செய்ய முடியுமா என்று சொல்ல வசதியாக இருக்கும்.
நாட்டில் மீண்டும் போர் நிறுத்தம் 26õTLIT(IDIT?
ச.தமிழ்ச்செல்வி-குவைட் ஆயத்தங்கள் நடப்பதாகக் கேள்வி இன்னும் ஒரு கட்டத்திற்கு போரை நகர்த்தி நிறுத்த பின் மீண்டும் தொடரும்) நீங்கள் கேட்ட அர்த்தத்திலான போர் நிறுத்தம்
தற்போதைக்கு இல்லை என்பது சர்வநிச்சயம்
அரசியல் தீர்வுத் திட்டம் எப்போது வரும்?
கு, பாலமூர்த்தி-கொழும்பு-0. விரைவில் வரும் (எப்போது கேட்டாலும் இப்படியேதான் சொல்லுவேன்)
கிழக்கு மாகாணத்தில் இராணுவ முகாம்கள் அகற்றப்படுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
மோகன்-மட்/கன்னன்குடா சிறிய முகாம்களில் குறைந்தளவில் இருக்காமல் பெரிய முகாம்களில் கூடியி
sa)IÄAIILDaij TGöT.
"எவ்வ வேண்டு "மன்னா இது மதி "மன்னவனுக்கே மதி அதிகப்பிரசங்கித்தனம்" "மன்னித்துக்கொள் மீதும், தங்கள் மகுடம் மாறாத விசுவாசத்தால் த 65/fa/NLIGBL GÖT!"
"LJU GJITLÝMab606). FITI கப்பத்தை வீசியெறிந்து "சாளுக்கியன் படை மளவுக்கு அப்படியொன் அல்ல. கேட்டதும் ெ கேட்டுக்கொண்டே இருப் குனிந்தோமானால் குட்டி LITitg,6ïT!"
"அதனால்." மன்னனுக்கு அவச பஞ்சணையில் படித் யோடு தடைபட்டு நிற்கிற அவசரம் அமைச்சர் பெ அழுத்தமாகச் சொன்ன "கப்பம் தரமுடி ருகிறோம் கப்பத்தைய வியை என்று சொல்
துதான்"
"மன்னவன் முறை "இங்கு நான் மன் மன்னரா?
"LDGIGOTIT..." "அப்படியானால் ே யும் சென்றுவாரும்" "உத்தரவு" அமைச்சர் செல்ல பஞ்சணைக்கு
முத்த ஒத்திகை, மோக யாத்திரை உ கப்பட்டது. அதனால் கி அவ்வப்போது விழிகள் Glas, Tassis/Llgar!
"இன்னும் தாரு தாருங்கள்."
அழகி ஊட்டிய மன்னன் நெஞ்சத்தில் என்று பட்டது.
மாந்தளிர் மேனி யாவையும் ஜம்புலன் மூல மன்னவன் தூங்கியது "பலவீன மன்னன் படை செருக்களத்தி வெல்லாது.
சாளுக்கியன் கண கப்பம் கேட்டவன், ! தேவை என்று படைெ தடுத்திருக்க முடி கப்பம் கொடுத்தான் சாளுக்கியன் படையை எ கொய்துபோட்டது.
செய்திகள் அறிந்து LD606060T,
தோகைகளின் து கண்ட கரங்களால் பழக்கமின்மையால் நடு அமைச்சரை அை "aT6öIGO (36)III LD6öT6. "என்ன செய்துசெ
"கொடுத்த கப் கணக்கெழுதிக்கொண்டி
ருப்பது இராணுவத்தின் தாம் நடமாடும் பகுதிகள் புலிகளுக்கும் ஒரு ே இறங்கி ஏறவேண்டி பயணிகளுக்கும் சின்ன
பொதுத் தேர்தல்
வதந்திகளை நம்பே குறைந்தபட்சம் இந்த யாவது எனது கருத்த வாதம், நம்புங்கள்!
G) LI GOST GT Giċi சந்தோஷமாக இரு ட்டிலா? புகுந்த வி க.யோகந அவளையும் ஒரு எங்கு மதிக்கிறார்களே
அன்பின் சிந்திய வெளியேறி வெளிந வாழ்க்கை வாழும் உங்கள் கருத்து *
பணம் காய்க்கும் ம படுகிறார்கள். மனம் கொண்டிருக்கிறார்கள் 6 தேயில்லை.
உங்கள் பெயர்த ஏ.எல்.எம்.இப்ற இப்படியொரு கேட்கும் நீர்தான் இப் (հմLյո, Ժ.Լւլյ6)Լյուիան, தடவை பார்த்தீர்?)
o
தினமுர
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இப்போது நான் எங்கு போவேன்? மாம்" அமைச்சர் சொல்லிக்கொண்டி GOTLD ருந்தபோதே சாளுக்கிய படை அரண் LibISë Garnabeu மனையைக் கைப்பற்றி உள்ளே ற்றி 凯 'ಅನ್ಹಿ। Lb (Ba. LL
GIGIGIL 9/U6) *--莎- ಆಳ್ದ " அமைச்சர் சொன்னார்.
"அடுத்தது நாம் தான் காத வார்த்தைகளை தவறு என்மீது தான்
மன்னவன் முதல் தடவையாக ளுக்கியன் கேட்கும் வருந்தினான்.
WLGADITLD!" அமைச்சர் சொன்னார் கள் நாம் அஞ்சு "LDGöIGOTIT! GT605 GTL'IGBLJATISI GNU |றும் பலமானவை காடுத்தோமானால் பார்கள் குட்டியதும் க்கொண்டே இருப் ༤ JLo. "கணக்கெழுத இதுவா நேரம் அருகில் வேண்டும்? இன்றே செய்ய வேண்டியது த கதை முன்னுரை வந்துவிட்டான் எதிரி" எது? சற்றே காலம் தள்ளி கவனிக்க தல்லவா. அதுதான் "அமைச்சர் சோகமே உருவாக நின்று வேண்டியது எது? இரண்டையும் அறிந்து ாறுமையாக ஆனால் சாந்தமாகப் புன்னகைத்தார். அதற்கேற்ப செயற்பட்டால் நேரம் T; "மன்னா என்ன செய்யவேண்டும் நன்றாக க்கும் நமக்கு தவறினால் யாது. களத்தில் நான் தண்டனை இதுதான்." ல்ல, கடும் தோல் "போருக்கு தயாராக்க வேண்டாமா நம் மன்னவனுக்கும் புரிந்தது. புரிந்த லிவிட வேண்டி பூமியை" போது காலம் கடந்துபோய் இருந்தது. "(a) JGGILIT)." அமைச்சர் சொன்ன கருத்தைத்தான் த்தான் "ஏன்? திருவள்ளுவரும் உரைத்திருக்கிறார்
ᎭᎢᎦᏛᎢ . "முடியாது காலம் கடந்த பின்னர் ஏன் இப்படி: னரா? அல்லது நீர் இந்த யுத்தக்கோலம் விதைத்தால் தானே "தூங்குக தூங்கிச் செயற்பால அறுவடைக்கு ஆயத்தம் செய்ய வேண்டும் துங்கற்க எதிரி கேட்ட கப்பத்தைக் கொடுத்தீர்; தூங்காது செய்யும் வினை" சான்னதைச் செய் குடிமக்களிடம் கோழைத்தனத்தை விதைத்தி அதிகாரம்-68 வீரத்தை அறுவடைசெய்து வா என்றால் LI/ILGU-672. மன்னன் பறந்தான் குறுக்கெழுத்துப் போட்டி இல-11 சித்தம் முழுவதும் 2 மக்கம் ஒத்திவைக் றக்கத்தில் மட்டுமே
திறந்து முடிக் 5
ங்கள், இன்னும்
6 மோக வாக்கியம், அதுவே பாக்கியம்
7 8 யின் இரகசியம் ம் அறிந்துமகிழ்ந்து பகலில் மட்டுமே தலைவன் இல்லாத ல் சமர் நடத்தி
9 O க்குப் போட்டான். இப்போது நாடும் படுத்துவந்தான். 11 12 பும் கொற்றவனே என்ற செய்தி திர்க்கும் துணிச்சலை - - - - - - - - - - - - - - - - - - - -- துடித்துப் போனான் இடமிரு நது வலம மேலிருந்து கீழ்
LONTAI, கண்ணனின் கையில் இருப்பது 01. முதலையும் இவனும் கொண்டது கில் அகற்றி சுகம் இதனால் தான் செய்யப்படுகின்றது. வாளெடுத்தபோது இங்கு பொருட்களை வாங்கலாம் L க்கம் ஏற்பட்டது. எகு பாரு 02, இவன் பேச்சு விடிந்தால் போச்சு முத்தான். விற்கலாம். ዘTT?” ஒரு காய்கறி 03. மணிமேகலையின் தாய். ாண்டிருக்கிறீர்?" (6), så 05. காட்டில் வாழும் பறவை பத்துக்கெல்லாம் தன்னாலி இராமனை இப்படிச் ருக்கிறேன்! GlafİT GÜaJİTİ46I. 08. இதுவும் ஒரு கழிவுப் பொருள் தான். ருக்கு ஒரு தெம்பு, சோர்வு என்றும் அழைக்கலாம் 09. நெல்லில் இருந்து இது அகன்றால் விரிவாகிவருவதால் ஜனகன் அரசாண்ட நாடு. அரிசி,
كر தம்பு அடிக்கடி 2.سمبر
நண்பன்-எதிர்ச்சொல்
பிருக்காது என்று தாய் ஒரு ஆறுதல்
இதற்குரிய சரியான விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில்
வெட்டி ஒட்டி 05.08.1995க்கு முன்னர் எமக்குக் டைக்கும்படி
அனுப்பிவையுங்கள். அனுப்பிவைக்க வேண்டிய முகவரி
குறுக்கெழுத்துப் போட்டி இல-11 臀 வாரமலர் த.பெ.இல, 1772
கொழும்பு சரியான விடையை எழுதி அனுப்புபவர்களில் பத்து அதிஷ்டசாலிகள் தெரிவு செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தலா ரூபா 50/= பரிசாக வழங்கப்படும்.
குறுக்கெழுத்துப் போட்டி இல-109ற்கான சரியான விடைகள்:
விரைவில் வருமா? ல்.நஜிமுதீன்-கண்டி
"ಸ್ಧಿ வருட இறுதிவரை |க்கு நான் உத்தர
L u gall Girl எங்கு
கிறாள்? பிறந்த
ட்டிலா?
தன்-பண்டாரவளை, F5 1060ffaflu ITA
| அங்கு
ா நாட்டைவிட்டு ாடுகளில் அகதி தமிழர்கள் பற்றி
குறுக்கெழுத்துப் போட்டி இல, 109இல் வெற்றி பெற்ற அதிஷ்டசாலிகள்.
வசந்தன்-பிரான்ஸ், /ங்களாக நினைக்கப் 6. திருமதி. பரிதா நிலாம் டீன்,
புத்தளம்
காய்ந்து வெந்து
7. எம். அமானுல்லா ராஜகிரிய.
என் விக்னேஸ்வரன் கொழும்பு-05 ன்று பலர் நினைப்ப எஸ். அபிநயா, பேராதனை
என். றிஸ்னியா, உக்குவளை எஸ். முகம்மட் சபீக் அக்கரைப்பற்று-06, 8 கே.பி. ஆதவன், வவுனியா, செல்வி, ரி. சங்கீதா, 9. செல்வி. வி. சோபனா, அப்புத்தளை திருகோணமலை, 10.திருமதி. வி. சிறீரங்கன், தெஹிவளை இவ் அதிஷ்டசாலிகள் ஒவ்வொரு வருக்கும் பரிசாக தலா ரூபா 50/= வழங்கப்படும்.
ன் சிந்தியாவோ? கீம்-பொத்துவில்-0. G9.6762/60)|III/ 175th 676il 16/GT/IP
படம் எத்தனை
J5,05.1995,\{80-3, ט6(806על

Page 19
sing 7.00 காபாரதம் உங்கள் கரத்தி
அழகு தமிழில்
ဂျု႔ရှီးနှီ úlső ரவரின் படையணியில் வேகம்தனைக் கண்டு ாண்டவரோ கலங்குகிறார் தம்முழுதும் அழிந்து வரும் வளையிலும் காவலனோ நிலைதளர்ந்து புது இருளில்
குவதையே காண்கின்றோம்!
-காட்சி தொடக்கம்அஸ்தினாபுரி அரண்மனை- திரு பட்டிரரும் சஞ்சயனும் மின்றனர் கடோற்கஜனைக் கொல்வதற்கு கன்ன் திவ்யாஸ்திரத்தை பயன்படுத்த லுயோதனன் தூண்டியிருக்கலாகாஸ்த்ன் :"#'ñ ர்ெக்க்ளத்தில் அப்போதிருந்த சூழ்நில்ல நான் துரியோதனனுக்கு அந்த ண்ணத்தைத் தந்திருக்கிறது என்று சஞ்சயன் கிறுகிழ்ர்ன்
ES I LJF LID TADJUDD *** குருச்சேத்திரம்-விராட மன்னர் 蠶 டையுடன் துரோணரை நேரக்
ன்ேறுகிறார் துரோணர் கண்மூடி ஜபித்ததும் ಸ್ಧಿರ 96)I(II, 600LLULI விக்கிளில் சேர்கிறது. அதேவேளை தேவேந்திரன் அவர் முன் தோன்றுகிறான்.
இந்தி ஒ ஆச்சாரியர் அவர்களே! திவ்யாஸ்திரப் பிரயோகம் தங்களுக்கு உகந்ததல்லவே? துரோ ஏன்? அர்ச்சுனனுக்கு எதிராகப் போரிடப் போகிறேன் என்பதனாலா? தேவர்களைப் பற்றி நான் நன்கு அறிவேன் தேவேந்திரனே! அங்க தேசத்து அரசன் கர்ணனுடன் கூடவே பிறந்த அணிகலன்களான கவசகுண்ட வங்களை கவர்ந்தவர் தாங்கள் தான் என்பதை நான் அறியமாட்டேனா? இந்தி ஆச்சாரியார் அவர்களே தேவர்க இடைய பிரதிநிதியாகத்தான் நான் இங்கு வந்திருக்கிறேன். திவ்வியாஸ் திரத்தை பிரயோகிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளுகிறேன்! தமத்தைப் பாதுகாப்பதற்காத மட்டுமே இவ்வாயுதம் பயன்படுத்தப் பட வேண்டும் ாே நான் தர்ம நியாயங்களுக்கு அப்பாற்பட்டவன் என்று நீங்கள் எவ்வாறு கருத முடியும்? எனக்கு எது சரியெனப்பட்டதோ அதனையே
ான் செய்கிறேன்! பொழுது பிரம்ம்ா தோன்றுகிறார்.
ா பொறுங்கள்! பாரத்துவஜரின்
பத்திரரே பொறுங்கள் ாே என்றும் நிலைத்திருக்கும் தந்தை ரம்மாவே இந்தத் துரோணரின் வணக்கங்களை ஏற்றுக் கொள்ளுங்கள். குருதிக் கடலில் குளித்தபடி இருக்கும் ான் தங்களுக்கு என்ன செய்ய வேண்டும்? தயவு செய்து கட்டளை
Classit
கட்டளையல்ல ஆச்சாரியாரே! ாயணன் மீது ஆணையிட்டுக்கேட்டுக் கொள்ளுகிறேன் திவ்வியாஸ்திரத்தைப் பன்படுத்த வேண்டாம். அந்தண கிய தாங்கள் குருவின் நிலையில் இருந்து பிறள வேண்டாம் தங்களுடைய உமையை விடுத்து ஒரு சத்திரிய துக்குரிய இரத்தக் குளிப்பினை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்?
எனது குரு நாதர் பரசுராமர் ஓர் அந்தணர் இருப்பினும் இருபத்தொரு உவை யுத்தம் புரிந்திருக்கிறார். வேதங்களுடன் மட்டும் ஈடுபடும்போது பிராமணனாக இருக்கலாம். வேத ால்களை ஒரு புறம் தள்ளிவிட்டு ஆயுதங்களை எடுத்துக் கொண்டால் அவன் சத்திரியனாகின்றான். கவுரவ படையின் தளபதியாகிய நான், அஸ்தி புரத்தின் பாதுகாப்புக்காக எனது உமையைச் செய்ய தயைகூர்ந்து என்னை விட்டுவிடுங்கள்
ஆச்சாரியாரே! உம்மை எச்சரிப்பது எனது கடமை. அந்தணனுக்குரிய உமைகளை விட்டு வெளியேறிய உழைத்தடுக்க நான் விரும்பவில்லை. விரும்பிய எந்த ஆயுதத்தையும் பயன்படுத்தலாம் திஷ்டத்துய்மன் இந்த உலகத்தில் எதற்காகப் பிறந்திருக்கிறான் என்பதைத் தாம் அறிவீர் என்பது எனக்குத் தெரியும் ா வணங் குகிறார் இளமையில் டின் ஒரே குருகுலத்தில் வாழ்ந்த இருவ்ருக்கும் இருந்த நட்புைம்
- -
தஸ்து தனக்கில்லை என்று ட்படுத்திய்தனால் -
NI MIFRONTONITIAN AS i uč3,606||Tuyuh siji ட சரியார் கூறுகிறார் தனக்கு
- "", ..
93550 PARL IT வேண்டிய நிர்ப்பதந்தம் விளக்குகிறார்.
துரோணாச்சாரியாரை
TT LIOLILLA
யுத்தம் மன்னர் கடும்
- 05.1995
காயமுறுகிறார். இதனை அவதானித்த மன்னன் துரோணரை நோக்கிச் சல்கிறர் இதேவேளை ஆச்சாரியாரின் பாணம் விராட்மன்னரின் கழுத்தில் பாய்ந்து அவர் மடிந்து வீழ்கிறார். துருப துரோணா விராட மன்னரைக் கொன்றமைக்காக உம்மைக் கொல்லப் போகிறேன்! அத்தகைய மாவீரரைக் கொன்று விட்டீரே! துரோ நண்பனே! என்னுடைய பாதை யைவிட்டு அப்பால் செல்லா விட்டால் மற்றுமொரு வீரனின் உயிர் பலியாகும் இதுவே நமது இறுதிச் சந்திப்பாகவும் ருக்கலாம் என்பத னால் நமது பழைய தோழமையை 6? (UB) தடவையாவது புதுப் பரித்துக் Ga), TGIGIGIII) துருப துரோணா உமது தோழமை எனக்கு
உகந்ததல்ல இருவருக்கும் சண்டை மூள்கிறது. பின்னர் விட் சண்டையிடும்ற்ேது துருபதனை துரோணர் கொன்றுவிடுகிறர் த்னது சடலத்துக்கு இறுதி மரிய்ாதை சலுத்துகிறார்
-காட்சி மாற்றம்ஆஸ்தினாபுரம்-திருதராஷ்டிரர் அரண்மனை. திருத சஞ்சயா துரோணாச்சாரியார் அவருக்கு அளிக்கப்பட்ட சலுகைகளுக் கெல்லாம் பிரதி உபகாரம் செய்து விட்டார். இரு பெரும் வீரர்களை ஆச்சாரியார் வீழ்த்தியமை துரியோ சுபசகுனமே வாசுதேவனை துரியோதனனின் பாதையிலிருந்து விலக்கிவிட்டால், என் மகனின் எதிர் காலம் பாதுகாப்பாகிவிடும் 98 புதல்வர் களை இழந்து துன்பத்திலாழ்ந்திருந்த எனக்கு இன்று உண்மையிலேயே பெருமகிழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. ஆச்சாரியார் அடுத்து யாரைக் கொல்லப் போகிறர் என்பதனைப் பார்த்துக் கூறு
-காட்சி மாற்றம்
துரியோதனன் துர்: குருதேவர் அவர்களே விராட
மன்னரும் துருபத மன்னரும் வீழ்த்தப் பட்டதால் மட்டும் நான் திருப்திப் பட்டுவிமாட்டேன் பாண்டவர்கள் மரணத்தையே காண விரும்புகிறேன்! துரோ அவர்களைக் கொல்வது அத்தகைய சுலாமான காரியமல்ல துரியோதனா) துரி:ஏன் அப்படிக்கூறுகிறீர்கள்? தங்களிடம் திவ்யாஸ்திரங்கள் உள்ளனவே! அவர்கள் விழித்திருக்கும்போது கொல்ல முடியாவிட்டால், அவர்கள் தூங்கும் போதாவது கொல்லலாமே! துரோ அத்தகைய முறைகளைக் கையாள
என்னால் முடியாது! தொடர்ந்து போராட என்னை விட்டு விட்டு அப்பால் போய்விடு துரி பிதாமகரைப்போல் தான் தாங் களும்-போரில் முழுமனதுடன் ஈடுபடவில்லை என்பதை நான் அறிவேன் வெற்றியை மனதில் கொண் டுதான் போர்கள் நடக்கின்றன. எனது வெற்றியில் உங்களுக்கு அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை. எனது 98 சகோதரர்கள் மாண்டு போயினர்.
னால் பாண்டவர் ஐவரும் ன்றுவரை உயிருடனுள்ளனர். துரோ: துரியோதனா! நான்
போர்வீரன்-யமதர்மன் அல்ல துரோணர் தேரைச் செலுத்தி தொடர்ந்து பாண்டவர் அணிகளை அழிக்கிற்ார்.
* * * 蠶 கேசவா பார்த்தீர்களா?
ருஷபார்த்தா எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதானிருக்கிறேன்! இன்று ஆச்சாரியாரைத் தடுக்க எவராலும் முடியாது போலுள்ளதே! அர்ச் அவரை முறியடிக்காவிட்டால் இன்று போரில் நாம் தோல்வி அடைவோமோ? கிருஷ்: போர்க்களத்துக்கான சகல விதிகளையும் கடைப்பிடித்தால் இன்று ஆச்சாரியாரை வீழ்த்துவது கடினம் என்றுதான் சொல்ல வந்தேன்! விதிகளைக் கடைப்பிடிப்பதுதான் தர்மம் எனினும் சிறிதளவு விலகிச் செல்வது தவறல்ல பார்த்தா தர்மத்தின் பாதையிலிருந்து விலகிச் செல்பவர்கள் பாவவாளிகளே அத்தகையோரை அகற்றுவது கடமை என்பதை ஏற்றுக் கொள்வாய் இது தர்ம யுத்தம் என்ப தனை ஏற்றுக்கொள்கிறாயா? ர்ச் ஆமாம்.? * இன்று தர்மத்தின் வெற்றிக்கு டையூறாக இருப்பவர் துரோணர் என்பதனை அறிவாயா? ர்ச் அதனையும் ஏற்றுக் கொள்கிறேன்! ருஷ்பார்த்தா தர்மத்துக்கான வெற்றிக்கு துரோணரை தோற்கடிப்பது அவசியமாகும் ஒன்றை மனதில் வைத்துக் கொள் தர்மத்துக்கு விரோதியை ஒழிப்பதில் தவறேயில்லை. பரிதாமகர் பீஷ்மரை வெற்றி கொள்வதற்கு சிகண்டியையும் ஒரு கருவியாகப் பயன்படுத்துவதற்கு நீ தயங்கவில்லை அல்லவா? அர்ச் அப்போ நான் என்ன செய்ய
வேண்டும் கேசவா! கிருஷ் ஒரேயொரு வழிதான் உண்டு பார்த்தா ஆச்சாரியாரின் மகன் அஸ்வத்தாமன் இறந்து விட்டன் என்று துரோணரை நம்ப வைக்க வேண்டும்
Desir NamibDIGOLDALINTIGÜ JIANGGO
போவார். அை வீசியெறிந்து 6 அர்ச் என்னால் இ பார்த்தா இ அடையும் வெ ഖിബ് (3 கிருஷ்: வெற்றி தீர்மானிப்பது அநீதியை எத உனது கடமை பயனையும் (UDI9-UTST. 9.L. அர்ச் மதுசூதனா
புரிய என்னால் கிருஷ் தர்மராஜா
நிலை நாட்ட நீயு யுதிஷ்வாசுதேவா வேறு வழி இல் பாபத்தினை ஏ இருக்கிறேன்! கிருஷ்: மைத்துனே கடைந்த போது விஷமும் தோன் உண்பதற்கு முன்வந்தார் புரு பிரானே நே மறைந்திருந்தே செய்தார்.
G?(U5 ULI கட்கிறது. கிருஷ்அதோ கேட்கி அந்த யானையின் தெரியுமா மைத் பீமன்: அந்த ய
அஸ்வத்தாமன் கிருஷ்ணன் அர்த்த பார்த்து தலையினை :""" பீமன்: அஸ்வத்தாம6ை அஸ்வத்தாமனை མི་སྐྱ་ར་ மைத்துனரே 560607 D.LGOIL நிதானத்துடன் து #? சென் LDoor; (50 (3.5Gulf
G தாமனை ன்
JITGOOTIT i: நின்று தலை தீழ்த்தி துரோ உங்கள் வ
தேவையில்லைத எனக்கு உண்மை என் மகன் அள்
செய்யப்பட்டான
பறுககினறனா ஆசசா விடுகிறார். துரோ என் கேள்
யுதிஷ்டிரா யுதிஷ் அஸ்வத்தா மனிதனா மிருகம 鷗鷺
JITGOOTIT TIL TIPU 塾 闇 ஆஸ்தினாபுரி திருதரா திருத என்ன கூ யுதிஷ்டிரன் பெ பார்த்தாயா? வ 6T 6ör LF26760) GITA, கெடுத்து விட்ட நிலை என்ன எ சொல் சஞ்சயா சஞ்ச ஆச்சாரியார்
கீழே போட்டு திலாழ்ந்துள்ளா கூறுகிறான்.
** பீமன் குருதேவர் அவ தாங்கள் உபே நின்றிருக்க வேண் வேலை தங்களுக் துரோ குந்தியின் ை
உங்கள் குருவின் தேர்ச்சக்கரத்தின் விடுங்கள். எனது LDa, GO)6OTaj; G)g,T என்னால் நம்பு யுதிஷ்டிரர் கூறி எனது மாணாக் 6.Jf356061TL" (BLITT எனது மாணாக்கன அவனைக் கொன் துரோணாச்சாரியார் தத்துடன் இரதத்தி தரையில் ■點1 கொண்டிருந்த திஷ்ட எதிர்பார்த வேளையி தலையை வாளினால் 9 TF960TGÖT LIGNOLDITU, முன்பாய்கிறான். ஏன
னைத்தடுக்க முற்படுகி
அர்ச் இல்லை. என்ன
திஷ்டத்துய்மா ( தபாணியாகிய எர் சேதம் செய்ய எ உன்னை நான் ம என்னைத் தடுக்கா
LIIGOIL GOIF பாசறையில்
STi
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னத்து ஆயுதங்களையும் fGalil து முடியாது பரந்தாமா தகைய பொய் கூறி ற்றியை நான் விரும்ப JITI தோல்வியைப் பற்றி p. 6ör G)#FILI6AJ GÜGUG36).J! ர்ெத்துப் போரிடுவதே எச்செயல்களுக்குமுரிய BiT GOOTLÝ73,35 g) GÖTGOTTG) BOLD60)Uå GFil: சூழ்ச்சி வழியில் போர் 2 (Uply. LIII.gill
யுதிஷ்டிரா தர்மத்தை ம் மறுக்கப்போகிறாயா? தர்மத்தை நிலை நிறுத்த லையானால் அத்தகைய ற்க நான் ஆயத்தமாக
ர திருப்பாற்கடலைக் அமிர்தம் மட்டுமல்ல; றியது அந்த விஷத்தை சிவபெருமானே ஷோதத்தமரான இராம வழி தவிர்த்துவாலியை வதம்
னையின் பிளறல் ஒலி
றதே அந்தப்பிளிறல். பெயர் என்னவென்று துனரே?
IT 60) 60 TUTM6öI GLJILJ
|0}}GII பீமனைப்
1960) UEFAU59, ÜİLD6ÖT 1956)
j, fj, (6).J, IT GODissN (BLITT LIITIGO)6OTGOOLII.j, கான்று
னக்கொன்று விட்டேன்! க் கொன்று விட்டேன்! துரோணாச்சாரியார் LULIITU, BIDLJILDITLLITÍT, திடமும் அவசியம் று பீமன். அவர்களே அஸ்வத் கொன்று விட்டேன்! 5sfLib) 9 LGBoi GOLD50) ULI Sot Lorig, si GJIJIDIJ, வணங்குகின்றனர். ணக்கங்கள் எனக்குத் ர்மராஜ யுதிஷ்டிரனே! தெரிந்தாக வேண்டும் வத்தாமன் கொலை
TP
ரும் ஒருவரை ஒருவர் AMPAS
விக்கு பதில் கூறு
ன் இறந்ததுதான். ா என்பது எனக்குத்
அழுகிறார்
TDDD
JULD F(b)-FUI)|LD. றுகிறாய் சஞ்சயா? ாய் சொன்னானா சுதேவ கிருஷ்ணன் ள் அனைவரையும் ன் ஆச்சாரியாரின் ன்பதைப் பார்த்துச்
தனது ஆயுதங்களை விட்டு துயரத் பீமன் ஏதோ
களே அந்தணரான சத்துடன் மட்டும் நிம் சத்திரியருக்குரிய குப் பொருந்தாதே மந்தர்களே இதோ இவற்றை ழ் போட்டு அழித்து மாணாக்கனே எனது றான் என்பதை முடியவில்லை! து பொய்யாகாது. கரும் என் புதல் ாறவர்களே பீமன் ாக இல்லாதிருந்தால் ÓGÚGLI6ör! LÊS, J, LDSIGIII,
தப் பார்த்துக் þSTULDOT IGICUBID ஆச்சாரியாரின் காய்துவிடுகிறான். கத்திக்கொண்டு னயோர் அர்ர்தன ன்றனர். னத் தடுக்காதீர்கள் காழையே நிராயு கள் குருவை சிரச் வாறு துணிந்தாய்! T6öflýg, tDIILGLøöll ர்கள்.விடுங்கள்! ர்ச்சுனன் வாளுடன் TGorff, Dyfi.
கிருஷ் பார்த்தா அர்ச்: திஷ்டத்துய்மனை நான் கொல்வேன்! மதுசூதனா! அவனை நான் GSIG)(a) girl தேவேளை திரெளபதியுடன் திஷ்டத்துய்மன் ரவேசிக்கிறான். திரெள வில்வீரரே திஷ்டத்துய்மன் புரிந்த குற்றம் என்ன? என்னை வேண்டு DITGOTITG) அகற்றிவிடுங்கள் ! அஸ்தினாபுரி அரசவையில் தலை முடியைப் பற்றி இழுத்து துகிலு ரியப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்ட அதே திரெளபதி தான் உங்கள் முன் நிற்கிறேன் கொலை செய்யப்பட்ட ஆச்சாரியாரும் அந்த அக்கிரமமான செயல்களை அதே அவையில் LIITñégså கொண்டிருந்தவர் தான் b[Dg1 புதல்வனான வீர அபிமன்யுவை நிராயுதபாணியாக்கிக்கொன்று வீழ்த்திய வர்களின் படைத் தளபதியாக வீழ்த்தப்பட்டிருக்கும் ந்த ஆச்சரியார் அவையெல்லாவற் றையும் மறந்துவிட்டீர்களா?
-காட்சி மாற்றம்துரோணாச்சாரியாரின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளவந்த பிரிண்டவர்களை அஸ்வத்தாமன் தடுக்கிறான். அஸ்வகோழைக்ள் எவரும் என் பிதாவின் சடலத்தினைத் தீண்ட வேண்டாம் தர்மராஜ யுதிஷ்டிரரே! நான் இறந்து விட்டதாக என தந்தையிடம் பொய் கூறியவர் நீங்கள்தானே! உங்களை மன்னிக்க மாட்டேன்! என் தந்தையைக் கொன்ற நீங்கள் அனைவரும் இதற்கான தண்டனையை நிச்சயம் பெறுவீர்கள் அஸ்வத்தாமன் சிதைக்குத் தீமூட்டுகிறான். பாண்ட்வர் வணக்கம் செலுத்திவிட்டுத் திரும்புகின்றனர்.
காட்சி மாற்றம்அம்புப்படுக்கையில் கிடக்கும் பீஷ்மரிடம் கர்ண்ன் வருகிறான். பீஷ்ம வர் க்ர்ணா உனக்கு வெற்றி உண்டாகட்டும் என்று என்னால் வாழ்த்த முடியாது. வேறு எவ்வாறு உன்னை நான் வாழ்த்துவது? 影 GNITUD வாழ்த்தட்டுமா? கர்ண தோற்கப்போகும் படையின் தளபதியான நான் நீடுழி வாழ்வது சாத்தியமா பெரியவரே! பீஷ்ம அப்போ துரோணாச்சாரியார்.
(பதிலை எதிர்பாராமல் அழுகிறார்) நல்ல ஆத்மாக்களெல்லாம் முன்ன தாகவே போய்விடுகிறார்கள் துரியோத னனின் முடிவைக்காண எவருமே
மிஞ்சமாட்டார்கள் போல் தோன்று கிறதே நீயே படைத்தளபதி ஆகிவிட்ட மையினால் இவ்வுலகை விட்டு நீங்க உனக்கும் காலம் நெருங்கி விட்டது போலும் நீ அவனுடைய நண்பன் அல்லவா? சத்திரியர்கள் எவரும் ஆசாபாசங்களுக்கு அடிமையாகிவிடலா காதென அவனிடம் கூறிப்பார் கர்ணன் விடைபெற கிருஷ்ணரும் பாண்டவரும் அங்கு வ்ருகின்றனர். அர்ச் தேரோட்டி மகன் இங்கு ஏன்
வந்தான்? கிருஷ் (கோபமாகதான வீரர்கர்ணனை தொடர்ந்து இழிவுபடுத்துவது உனக்கு அழகல்ல பார்த்தா வீரர்கள் இவ்வாறு பேசுவது பொருந்தாது குந்தியின் மைந்தனே அங்கத்துக்கரசனின் தாயை நான் அறிவேன் °Q1f பெருமதிப்புக்குரியவர் என்பதை நம்பு நகுல் கர்ணனின் தாயாரை தாங்கள்
அறிவீர்களா? கிருஷ்நகுலா தாய்மை எய்திய அனைவரும் போற்றுதலுக்கும் மதிப்புக்கும் உரியவர்களே! அவர்களில் பேத மில்லை. (கங்கை மைந்தர் அருகினில் வந்ததும்) கங்கை மைந்தரே இந்த வாசுதேவனின் வணக்கத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் எனக்கு தங்கள் ஆசி கிடைக்குமா? பீஷ்ம இல்லை தமது வருகையால் நான் வாழ்த்துக்களைப் பெற்றுள்ளேன்: கோகுல தந்தனா முன்பு கோகுலத்தில் திருடிய வெண்ணையில் கொஞ்சம் உரிசி பார்ப்பதற்குத் தந்து எனது வாழ்வு பூரணத்துவமடைய வழிகாட்ட GUITASITUSITP கிருஷ் (சிரித்துவிட்டு) வெற்றியும் தோல்வியும் எத்தகைய பணிமுடிவில் கிடைக்கும் பெறுபெறேதவிர இவற்றுக்கு எதுவித பெறுமதியுமில்லை என்பதை தங்களைத் தவிர வேறு எவர் பூரணமாக உணர முடியும் முடிவுகளை எவராலும் தீர்மானிக்க முடியாது தாங்கள் முன்னர் எடுத்துத் கொண்ட பிரதிக்ஞை இன்றுள்ள நிலையினை உருவாக்கும் என்பதனை அன்று தாங்கள் அறிந்திருந்தால் அப்போது தாங்கள் அணையிட்டி ருப்பீர்களா? பீஷ்ம யுதிஷ்டிரா ஏன் நீங்கள் ஐவரும் தட்டுமாற்றத்துடன் காணப்படுகிறீர்கள்? யுதிஷ் பிதாமகர் அவர்களே! மாபெரும் பாபச்செயல் ஒன்று புரிந்துவிட்டோம் பீஷ்ம நிராயுதபாணி எவரையும் கொன் நீர்களா? பேசுங்கள் அரக்கு மாளிகைக் கொடுமையைப் போன்றோ அல்லது திரெளபதிக்கு ஏற்பட்ட மானபங்கம் போன்றோ கொடுமைகளை நிச்சயம்
புரிந்திருக்க மாட்டீர்கள்!
R O
யுதிஷ் நான் கூறிய ஒரு பொய்-குருமகான் AD துரோணாச்சாரியாரின் மரணத்துக்குக் காலாகிவிட்டது பிதாமகர் அவர்களே! D பீஷ்ம பொய்யா. தர்மராஜனான
யுதிஷ்டிரனா பொய் கூறினான் போய்விடுங்கள் பொய் கூறியமைக்காக நானே கொன்றிருப்பேன்! (UDLG), ULI வில்லை தாயே சத்தியவதி. கிருஷ் கங்கையின் மைந்தரே! தங்களுக்கு உடன்பாடில்லாத எத்தனையோ சம்ப வங்கள் நடந்துள்ளன. இவற்றைக் கணக்கிட்டால் தங்கள் வாழ்க்கையில் மிஞ்சப் போவது எதுவுமே ருக்காது. இந்த ஐவரும் சேர்ந்து போரிட்டாலும் துரோணாச்சாரியாரைத் தோற்கடிக்க முடியுமா? அவரோ தர்மநியாயங்களை ஒதுக்கிவிட்டு திருதராட்டிர மன்னனின் அபிலாசைகளுக்கு ஒத்துழைத்தார்! பாண்டவர்களால் என்ன செய்ய முடியும் தர்ம யுத்தத்தில் அவர்கள் தோல்வியைத் தழுவினால், துரி யோதனன் தன்னுடைய அரக்குமாளிகை சூழ்ச்சி, திரெளபதியின் மானபங்கம் போன்ற கொடுமைகளை հարաւոր னவை-நீதியானவை என்று வரலாறு நம்பும்படி செய்துவிடமாட்டானா? பீஷ்ம இருப்பினும் பாண்டவர்கள் உம்முடைய துணையைப் பெற்றிருந் தனரே ! கிருஷ்! நான் ஆயதம் ஏந்தப் போவதில்லை என்று முன்னரே வாக்களித்து aft'GL(360/ பீஷ்ம எனக்கு எதிராகப் போரிடவும் அன்று துணிந்திரே மறந்துபோய்விட்டதா? கிருஷ் (சிரித்தவாறே அது ஒரு வகையில் தங்களுடைய வீரத்துக்கு எனது மரியாதையாயிற்றே! பீஷ்ம உம்முடைய் விளையாட்டுத் தனங்களையெல்லாம் கோகுலத்துடன் மறந்து விட்டீர் என்றல்லோ கேள் வியுற்றேன் உம்முடைய !ppഞ്ഞഖ எவராலும் ஒதுக்கிவிடமுடியுமா? அல்லது மறுத்துவிடத்தான் இயலுமா LIDIT:56, IIT:
காட்சி மாற்றம்கவுரவர் பாசறை-கர்ணன் இரதத்தில் வருகிறான். காண காவலனே மதுரா மன்னர் சல்லியரிடம் நான் வந்திருப்ப #॰ சலல தாமதமானதற்கு மன்னிக்கக்
கோருகிறேன் தளபதியாரே! கர்ண தர்மசங்கடமான நிலைக்குள் என்னைத்தள்ள வேண்டாம் மாமன் னரே என்னுடைய தேர்ப்பாகனாக நாளை பணியேற்றுப் பெருமைப்படுத்த வேண்டும் என்று கோருகிறேன்! எதிரணியில் வாசுதேவ திருஷ்ணரே தேர்ப்பாகனாக இருக்கிறார் சல்லி அர்ச்சுனனின் இலக்குத்தவறாத கணைகளிலிருந்து தங்களை முடியு மானவரை காக்க முயற்சிக்கின்றேன். இதுதவிர ஒரு தேர்ப்பாகனால் வேறு என்னதான் செய்ய முடியும்? விராட நாட்டுப்போரில் அர்ச்சுனன் ஆற்றல் பற்றி தாங்கள் மட்டுமல்ல; கவுர சேனை முழுவதுமே நன்கு பெரும் தோல்வியும் கண்டது. பீஷ்மர் முதல் தாங்கள் வரை அர்ச்சுனனின் ஒரு வனின் பராக்கிரத்துக்கு எதிராக நின்று பிடிக்க முடியாமற் போய்விடடது. அது விராட நாட்டுக்காக மட்டுமே உரிய யுத்தம் ஆனால் இப்போது நடைபெறுவதோ அர்ச்சுனனின் சொந்த யுத்தம் அங்கத்துக்கதிபதியே அரக்கு மாளிகை அநர்த்தம், திரெளபதியின் மானபங்கம் மகன் அபிமன்யுவின் அநீதியான கொலை போன்ற கறைபடிந்த ரணங்களால் மறந்துவிட முடியாது பழி உணர்வினால் உந்தப்பட்டு அதிகபல உறுதியுடன் போரிடவருகிறான் அர்ச்சுனன் என் பதை மறக்க வேண்டாம் இத்தகைய G) JETTIQ LI JIGGOTIA JUGOOGITIġI JEQI FLIDIT FIĊI பூண்டு வரும் அர்ச்சுனனின் மார்பினை பிரம்மாஸ்திரமே பிளக்க முடியாதே
-காட்சி மாற்றம்ஆஸ்தினாபுரம்-திருதராட்டிரர் அரண்மனை
ருத சஞ்சயா தேர்ப்பாகனாகச் செல்லும் சல்லியன் ஒருதலைப்பட்சமாக தனது தகுதியையும் மீறி பழி கூறுதல்
Frflun Gilbao) (36) சஞ்ச தகுதி பற்றியோ ஒழுங்கு முறைகள் பற்றியோ கூறுவது இப்போது பொருந்தாது. அபிமன்யுவின் மரணம் துரோணரின் மரணம் ஆகியவை அண்மையில் நடைபெற்றவை. ஆனால் எப்போதோ பல ஒழுங்கு முறைகள் தகர்த்தெறியப்பட்டுவிட்டன. சந்திர வம்சத்தின் சந்திரனை கிரகண இருள் மூட ஆரம்பித்து விட்டது. அவ்விருள் விஷத்தை உமிழத் தொடங்கிவிட்டது. இந்தக் கொடிய இருள் மறைந்து அஸ்தினாபுரம் மீண்டும்பூரண ஒளியை என்று காணப் போகிறதோ தெரியவில்லை!
OILPRODAGT USTROLD al IMGLGIGar { * ன் தூய்ம்ை பாதாளப்படுகுழியில் பாய்ந்து வேத வழி ற வேதியல்ர்க் காண்பதெங்கே LŤijJ 62/Úilb

Page 20
L
SEASTREET O FLUIT GJI,
filoslalodau
சிங்கம் கர்த்தால் பொதும் குடல் 閭 雷轟島 Tw口■■■| பயங்கரமாகப் பொள் கொடுக்கவைத்து படமெடுப்பது என்றால் இனியில்லை யெர்ராவுக்கு துனர் ப் வெண்டும்தானே பாருங்கள் சிங்கத்தின் வாயினுள்ளே நாராளமாக ஒரு ஆள்பாய்வரலாம்
அல்வா பாக
வாய் வரமுடி
பாதோ
டித்தவ
"EL LII
அழகோடு
ருக்கவசம்
பார்த்த பிப்பு
கைப்படத்ளது கட் மேராக்காரருக்கு
ரு வொட்டுக் கொடு
யமுட்டுவதற்காக பர
கத்திலும் மக்கப் பு
சய்வதை திருந்தர் செய்து
சிற்பமாகும் கர dalla
o
 

W roli -
UWE |||||||||W||||||||||||||||||||R.
புன்னகை சிந்தும் பெண்ணுக்கு Narni GHEANN), II,
SEASTREET COLOMBO
ili 955 Billyiu II
காட்டுக்குள் வேட்டைக்குப் போய் பரண் அமைத்து தங்கியிருந்தர்கள் இரண்டுபேர் மோப்பம் பிடித்து இரண்டு சிங்கங்கள் நடத்திய தாக்குதவில் ஒருவர் .  ̄ IIIL K L IIL LT II - பரன்
கைப்பற்றப்பட்டது. அந்த * 町 தித்திக் கொடியிலும்/இ ಘ್ವಿ பதுங்கி *్య காட்சி துே த்ெது' என்ன பெயர் భ్య
* * ஐந்தாம், ^
ုံလှီ
ELIA
؟؟
' ' go 呜 ',
' 魯
*.囊
မွီး .... لإ,"يې*&
சென்றவாரத் தவறு சென்றாம் பிம் பக்கத்தில் தொடம்பழங்களுக்குப்பதிவாக ஐந்து - என்று தவறுதலாக குறிப்பிட்டது
என்தந்வ நமது புரூப் டர் தவளாளயயும் தோடம்பழம் என்று
A. செய்துதொலைத்துவிட்டார். எனவே Sl so Wall. MSHIFT „Liu
= அரண் ஆராதிக்கும் மராக்காரர் வரிக் செய்து படம் இது முகம் தெரியாத பெண் ஆனால் குளம் மட்டும் H உணர்ந்தப்படுகிறது
அடையாளம்தான் பூக்கள் மும் பூவையின் குவனத்தையும் | in të fushës. Në
器 சர்ச்சாரம் செய்ததாகி | LMI IH RATNI MILITI : நல்வா படப்பிடிப்பை
' ın H II (Yı, II"
S S S S S S S S S S S S S S S L S L S S S S DD L S S