கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1995.08.06

Page 1
Registered as a News Paper in Sri Lanka
NAMNRASI SER ANKAWS NATIO
Ti
 

و قديمقي
துக்06-121995

Page 2
அரசியல் தீர்வுத் தி குறித்துத்தான் கறுகி
2) әні, وقت
உங்களுக்கு ܒܘ ܒe ̄ ܢ
se
எதி மிக அருகே பருவ போலத் தெரிகிற நெருக்கிப் போனால் கைக் இன்னும் சற்றே தள்ளிப்போய்
என்பதுதான் Giantius to நேசிப்பவர்களின் வி
பூத்த புதுமலரோ.
蠶 துறையில் அன்பு எவ்வாறு வேண்டும் என்பதைச் சற்று சிந்தித்துப் பார் ஆம், எந்தவித வேற்றுமையையும் ஏற்றுக்கெ அன்பு அத்துடன் சும்மா பேச்சளவில் அன்பு சொல்லிக்கொண்டிராமல் செயலில் காட்டப் ஒரு பண்பு, எனவே அதனை வெளிக்காட்டு தவை வள்ளண்மை என்கிறோம். ஆனால் எவ்வாறு வள்ளண்மையை வெளிக்காட்ட மு இயேசு சொல்கிறார் இப்படி:
"நம் அன்பு சொல்லிலும் பேச்சிலும் இ அன்ப்ாய் இருக்கட்டும்:
மேலும் நமக்கு அன்பு செய்பவருக்கு எவ்வித பிரயோசனமுமில்லை. ஆம் நம் எதிரி ம் விரோதிகளுக்கு அன்பு செய்யவேண்டு செய்தாருக்கு நன்னயம் செய்ய வேண்டும்
"ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்
கவரோரம் நிற்கும் பெண் எப்பொழுது நீ உதித்தா என் கவியை வெல்வதற்
சமகாலிங்கம்-வெளிய
பதைக்கும் உள்ளம் கன்னி
இடியோசை போலொலிக்கும் காதலனி வெடிகுண்டின் தாக்கமதால் வரவிற்க படியேறிப் பதைபதைக்கும் கன்னித் கொடியிடையாள் உள்ளமதில்
பிடிப்பில்லா இருள் மறையும் விடிவு நிலை வாராதோ
முஸ்தபா-இஸ்ஸத் பழத்தார் வீதி-ஏறாவூர்-0
பூத்த புதுமலரோ அந்தி பூஜைக்கு இது ஆயத்தமோ? மொட்டவிழ்ந்த மேனகையோ காளை தொட்டணைக்க காத்திருக்கோ.
தெலோஜனா-கொழும்பு 15
என்று? காதல் ஏ விற்கத்தி தோற்கும் LIII i GS) GAIUúîGyfiù விழிக்கூர்மை கண்டு வடிகின்றது இ என் புத்தி மழுங்கும் - இவள் விடியலும் முடி எழில் கோலம் கண்டு முகவரி தெரிந்: சொர்க்கத்தில் மலரும் இன்னுமேனோ சொக்கிடும் செண்டு என் Gle, ili any Caliபக்கத்தில் வந்து
பசி தீர்ப்பதென்று? குட்டை ரேணுகா நியாய்தீன்-ஏறாவூர் 02 LIL' 6 2)
LILLLD) LI I J Gusht? கட்டிய சந்தன மரத்துச் சிலையிவளின் செத்து மனங்கவர்கள்வன் யாராவனோ?-இவள் es. CIS விழிகளினேக்கம் விரண்டோட Gy காரிகை முன்னால் குதிக்கானோ? 2) GWOJ
ஏஅஹ்மது ஜுனைது-ஏறாவூர்-6 ஒய்ய
அக்கம் பக்கம் யாருமில்லை LITTᏛ))
அணைக்கின்றபோதினிலே தடையுமில்லை பவனி ஆடைதனைத் தளர்த்தி விட்டேன்
6ዕ1
ஆணழகர் வந்தென்னை அள்ளி எடேன்.
எம்.ஸற்.எம்.றயிலமைன்-பொல்காவேல "
எங்களினிய முரசே! நீ சுமந்து வரும் புதிய தொடர்கதையான ஒரு நிமிச நிசப்தம்" என்னும் கதையின்
முதல் அங்கமே எம் உள்ளங்களைக் கவர்ந்து விட்டது. தரமான தொடர்கதைகளை எமக்காக தந்துதவும் உமக்கு எங்களது பாராட்டுக்கள்.
தேவின்சன் மங்கேஸ்மட்சித்துருக்கொண்டான்
ஆடிக்காற்று ஐப்பசி மழை, கோடை
வெயில் போல வாரம் ஒருமுறை தினமுரசும் எமக்கு தவிர்க்க முடியாத ஒன்று உண்மை விபரங்களை எடுத்தியம்புவதில் நாரதரும், ராஜதந்திரியும் சளைக்கவில்லை. அற்புதனின் அரசியல் தொடர் பல விடயங்களை சொல்கின்றது. வசந்தகால வாசமலர் களைப் போன்ற வசனங்களால் இலக்கிய நயம் குளிர்ச்சியாக உள்ளது. என்றும் இனிதே முரசு மலர வாழ்த்துக்கள் பற்பல.
இர்பானா றியால்-மக்கொன
ராஜேஸ்குமாரின் புதிய தொடர் அசத்துகிறது முரசு தரும் சினிமா செய்திகள் வித்தியாசமானவை. மொத்தத்தில் முரசே தனித்துவம் வாய்ந்தது
பாத்திமா ரிஸ்மியா, மொகமட் ரியான்
foL5-6T6).
d
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாள்ளாததே உண்ை
செய்கிறோம் என்று படவேண்டும் அன்பு
JITLDGüpGö676ÕLDLIII
[9] Ubi 3: 18) நாம் அன்பு செய்து களுக்கு அன்பு செய்ய வேண்டும். ஆம் உண்மையில் இன்னா
எதிரிக்காகவும் எதையும் தாங்கும் ஏன் எதிரிக்காக தன் உயிரையே
ஏ.பி.வி. கோமஸ்
j, GLID...!
பின்னர் தம் இல்லத்தில் நடந்த வைபவமொன்றுக்கு அவர்கள் (தம் வறுமையின் காரணமாக) அன்பளிப்பு ஏதும் அனுப்பாமலோ தைத் திருப்பிக் காட்டவேண்டும் அல்லது குறைவான பணத்தையோ பொருளையோ தந்திருந்தால்
(மத்தேயூ 5 19 தாம் செய்த வெகுமதி என்னும் அன்பளிப்பு முழுவதையும் திருப்பித்தருமாறு கேட்டு ஆள் அனுப்பும் கனவான்களே! மேற்கண்ட ய, இயேசு செயலில் காட்டினார். ஹதீஸைச் சற்றுச் சிந்தித்துப்பார்ப்பீர்களாக
"ஒருவருக்கொருவர் அன்பளிப்புச் செய்து கொள்ளுங்கள். ஏனெனில் நிச்சயமாக அன்பளிப்பு உள்ளத்தின் கசடுகளை அகற்றிவிடும் மேலும் எந்த அண்டைவீட்டாரும் தம்முடைய அண்டை வீட்டாரை இழிவாகக் கருத வேண்டாம் அவர் ஆட்டின் குளம்புத்துண்டை அன்பளிப்பாக அனுப்பிய போதிலும் சரி" என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார். (திர்மீதி)
ஆக, திருமணம்' 'கத்னா போன்ற வைபவங்களில் அண்டை அயலவர்களுக்கு அன்பளிப்புச் செய்துவிட்டு
ஹாஜி உஸ்மான் சாஹிப்-கல்முனை
கவிதைப் போட்டி இல-13
ÆJlí
ன்றைய
கின்றது.
தும்
தாமதம்.9
பேராதனை வளாகம்.
முடிநெட்டை உடல் டைச் சிட்டு இவள் எழில் உருவம் காண்பதற்கு. அணுகுண்டு பேரழகி மாய் நிற்பதேனோ? மந்தாரப் புன்னகையில் மான் விழியாள் குண்டு குண்டு கண்ணழகி பன் பட்டு வெடி மதுவுண்டவண்டினைப் போல் மருகிநிற்க ஷெல் போன்ற முன்னழகி வீழ்ந்ததாலோ.? கொங்கை இரண்டும் கொடி இடையும் ஆர்பிஜி உடல் அழகி ம்மா-அக்கரைப்பற்று-07 கெஞ்சுதலால் விம்மிக் குறுகி நிற்க ஐம்பத்தாறு (ரி 56) உயரழகி ፴፱ " அழகு(கி) வானவில்லின் வளைவெடுத்து உடல் கிரனைட்டு பின்னழகி அழகியாக வாலிபரை வாவென்றழைக்கும் இந்தக் மிதிவெடிபோல் சொல்லழகி ர நடைபயின்று கோலமயில் எழில் உருவம் காண்பதற்கு புல்லட் புரூப் உடையழகி ILLISIi GLDS)LúGl. கோடிக் கண்கள் வேண்டுமென்று நானுரைப்பேன் அணுகுண்டு பேரழகி
வந்த காரிகையே! டியிலே தோற்றதனால், புன்னகையும் தோற்றதுவோ?
LDIGIT IGN) út. Leó, SUúbOu-LITRITSól
அழகு தமிழில் அச்சுப்பிழையின்றி. கழ்ந்து ஆய்ந்து தெளிந்து கொடுக்கும் DUG AF
உள்ளத்தில் குழந்தையாய்
எண்ணத்தில் இனிமையாய்
வாழ்க்கையில் பெருமையாய்
வாரம் தோறும் என் இதயத்தைக்
கொள்ளை கொண்ட இனிய முரசே!
உன்னை பார்க்காமல் இருக்க முடி "TIg5J.
எம்.ஐ.ஏ.ஹலீம்-ஆலங்குடா.
தித்திக்கும் தினமுரசே! எத்திசை சென்றாலும் உன் பேச்சு, GLILL GOTITG) 6T60607 வியக்க வைத்தது. ஆர்வம் வந்து ஆவலைத்தூண்ட அருகில் சென்று அரவணைத்தேனி பக்கங்களைப் புரட்டி படித்து சுவைத்தேன். அம்சங்கள் அனைத்தும் அருமை. தொடரட்டும் உனது பணி
ஆர்.சுரேந்தர்-கொழும்பு 12
முரசே! நீ இப்பொழுது எல்லாம் ண்ணுக்கு இனிய விருந்து படைக்கிறாயே! ாஜேஸ்குமாரின் "ஒரு நிமிச நிசப்தம்" ரே குஷியை கிளப்பிவிட்டதே சபாஷ் பாஷ்! உன் "சினி விசிட்"டிலும் வாரா ாரம் குளியல் போடவைக்கிறது.
stú.stú.svgötust-flsérsflutt 06
TLDGui UD UJEr
செல்வி நஜிமா அஹமட்-கல்முனை 04 Sy. df, sTilib, yITIS)-o.disğGugIDAV).
N
எங்கள் அன்பின் முரசே உம்மைச் சுவைப்பதென்றால் எங்களுக்கு ஒரு தனி இனிமை. திடிர் திடிரென நில் கவனி முன்னேறு அம்சத்தை இடம்பெறச் செய்யாமல் விடுகிறீர்களே! அது ஏன்?"தகவல் பெட்டி"யில் இடம்பெறும் அம்சங்கள் அத்தனையும் படுஜோர். உமது சாதனையை எப்படி பாராட்டுவது?
திருமதி.சந்திராணி தங்கத்துரை
அட்டாளைச்சேனை 5
அன்பின் முரசே, நீ அள்ளி வரும் ஆக்கங்கள் அனைத்தும் அருமை என்ற போதிலும் என் இதயக்கடலில் அடிவரை சென்றது ரசிகனின் இலக்கிய நயம்தான்.
நெஞ்சை அள்ளும் வசனநடையும் வாஞ்சை கொள்ளும் உவமை உடையும் அருமையிலும் அருமை. இந்தப் பாராட்டும், நன்றியும் உனக்கு மட்டுமல்ல ரசிகனுக்கும் சேர்த்துத்தான்.
பெரியசாமி சந்திரசேகர்-பொகவந்தலாவை
"ஆருயிர் முரசே உன்னை நேசிக்கும் ஆயிரக் கணக்கான வாசக நெஞ்சகங்களில் நானும் ஒருவன். நீ சுமந்து வரும் ஒவ்வொரு இதழ்களும் தேனிலும் இனிமை குறிப்பாக ரசிகன் தரும் இலக்கிய நயம் என் உள்ளத்தை வருடுகின்றது.
சியோகராஜா-மட்/மண்டபத்தடி
ஆக.06-12,1995

Page 3
பதுங்கு குழிக0ெ
யாழ் குடாநாட்டில் மழைக்காலம் ஆரம்பிக்க முன்னர் மற்றொரு பாரிய தாக்குதலை நடத்த படையினர் : தகவல்கள் தெரிவிக்கின்றன. பலாலி இராணுவ தளம், ஆனையிறவு இராணு
மேலும் துருப்புக்களும், ஆயுதங்களும் அந்தத் தளங்களில் இறக்கப்பட்டுள்ளன.
யாழ்-குடாநாட்டில் மழைக்காலம் ஆரம்பித்துவிட்டால் புலிகளது கெரில்லாத் தாக்குதல்கள் தீவிரமாகலாம் என்று கருதப் படுகிறது.
அதற்கிடையே தமது பிரதான இராணுவ தளங்களை மேலும் விஸ்தரிக்க வேண்டிய
அவசியம் படைத்தரப்புக்கு ஏற்பட்
வெலிஓயாவில் ஜானகபுர இராணுவ முகாம் உட்பட 5 முகாம்கள் மீது தாக்குதல் நடத்த புலிகள் திட்டமிட்டிருந்த தகவல் முன்கூட்டியே படையினருக்கு எட்டிய தல்லவா?
இது குறித்து முரசுக்கு கிடைத்துள்ள தகவல்களின்படி மாத்தையாவின் தீவிர விசுவாசிகள் மூலமாகவே புலிகளது திட்டம் வெளியே கசிந்தது என்று அறிய முடிகிறது. புலிகளது முன்னாள் பிரதித்தலை வரான கோபாலசுவாமி மகேந்திரராஜா என்னும் மாத்தையா முன்னர் முல்லைத்தீவு உட்பட வன்னிப் பிராந்திய பொறுப்பாளராக இருந்தவர்.
புலிகளுக்குள் ஏற்பட்ட உட்பிரச் சனைகள் காரணமாக மாத்தையாவை கைது செய்ய பிரபாகரன் உத்தரவிட்டார். மாத் தையாவின் விசுவாசிகள் பலரும் மாத்தையா வோடு சேர்த்து கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்களுக்கு என்ன நடந்துள்ளது. அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா
556)6) கொடுத்தது
தற்போது யாழ் குடாநாட்டிலிருந்து பல முனைகளில் முன்னேறுவதற்கான ஒத்திகைகளில் படைத்தரப்பு ஈடுபட்டு வருகிறது.
ஆனையிறவு இராணுவம் வெற்றிலைக் கேணி பகுதியில் இருந்து முன்னேறுவதற்காக ஒத்திகை பார்த்து வருகிறது.
ழ் நிருபர் வர்மா மாத்தையா கொல்லப்பட்டுவிட்டதாகவே பல தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளையில் புலிகள் அமைப்பின் வன்னிப்பிராந்திய அணியில் மாத்தையா விசுவாசிகள் சிலர் இலைமறைகாயாக இருந்து வருகிறார்கள்.
தற்போது புலிகளது படைத்துறை ணைத்தளபதியாக இருப்பவர் பால்ராஜ் பிரபாகரனால் வன்னிப் பிராந் தியத்தில் மாத்தையாவுக்கு பதிலாக வளர்க்கப் பட்டவராகும்.
அதனால் மாத்தையா விசுவாசிகள் பால்ராஜ் மீதும் அதிருப்தி கொண்டிருக் கிறார்கள்.
28.07.95 அன்று வெலிஓயாவில் ஜானகபுர முகாம் தாக்குதலுக்கு பால்ராஜ் தான் தலைமை தாங்கினார்.
தாக்குதலுக்கான தயாரிப்பு நடைபெறும் வரை எந்த முகாம்மீது தாக்குதல் நடத்தப் படப்போகிறது என்ற செய்தி இரகசியமாக
6I J9|60)|DCh
(நமது விசேட நிருபர்)
வ தளம் ஆகியவை பலப்படுத்தப்
கேணிப்பகுதியிலிருந்து சென்றன. உடுத்துரை முன்னேற்றத்தை புல வில்லை. உடுத்துறையி ஏற்பட்டது. அரைமன மோதலின் பின்னர் னேற்றம் தடைப்பட்டது புலிகளது மகளிர் படை
தாக்குதலுக்கான ப தகவல் திரட்டும் பு பிரிவினருக்கும், முக்கி மட்டுமே இலக்கு எதுவுெ தெரிந்திருக்கும்.
இந்நிலையில் புலி புலிகளது தளபதிகளே ஒருவர் மூலமாக தகவ திருக்கலாம் என்று நம்
30.07.95 அன்று புலிகள் வெளியிட்ட செய தாக்குதல் தோல்வியை துரோகிகளே காரணம் துள்ளனர்.
இதேவேளை, பை 68 புலிகளது உடல்கள் உடல்கள் கிளிநொச்சிப் அஞ்சலிக்காக வைச் பின்வாங்கிச் செல்லும் தாக்குதல் காரணமாக
வைக்கப்பட்டிருக்கும். உடல்களே அவையாகும் தேக்கமடைந்து வரும் சிவில் நிர்வா LDLLö56İTÜL| 376 öğlLİT Ö15uğu öğOM
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல பகுதிகளில் இருந்து இராணுவம் வெளியேறி புள்ளது. இதனால் அப்பகுதிகளிலுள்ள பிரதேச செயலகங்கள், திணைக்களங்கள் இயங்கவில்லை. இதனையடுத்து அப்பகுதி களிலுள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருப்பதன் காரணமாக அப் பகுதிகளில் உடனடியாக சிவில் நிருவாகத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற பணிப்புரையை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.ஏ.கே.பத்மநாதன் சகல பிரதேச செயலாளர்களுக்கும் திணைக் களத் தலைவர்களுக்கும் சுற்று நிருபம் ஒன்றின் மூலம் விடுத்துள்ளார்.
அதன் பிரதிகள் மாவட்ட பிரிகேடியர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகி யோருக்கும் அனுப்பப்பட்டுள்ளன. அக் கடிதத்தின் விவரம் வருமாறு:
வாகரை மற்றும் படுவான்கரைப் பிரதேசத்தில் உள்ள பல இராணுவ முகாம் கள் அகற்றப்பட்டதை காரணமாகக் காட்டி, அப்பகுதிகளில் கடமை புரியும் உத்தியோகத் தர்கள், ஊழியர்கள் தங்கள் அலுவலகங் களுக்குச் செல்வதற்கும் மற்றும் மேற்
"மத்திய மாகாண சபையில் சமகால் மொழி பெயர்ப்பு வேண்டும் அத்தகைய வசதியும் வாய்ப்பும் ஏற்படுத்தும்வரை சபையை ஒரு மாத காலத்திற்கு ஒத்திப் போடுங்கள் இப்படிக்கோரினார் நவ ரெலியா மாவட்ட உறுப்பினரான சட்டத் தரணி திரு.எஸ்.அருள்சாமி
மத்திய மாகாண சபையின் மாதாந்த -LLL LáGānóa Dnönö 、L மண்டபத்தில் நடைபெற்றது. அப்பொழுது அங்கு சிங்கள-தமிழ் மொழிபெயர்ப்பு சம ாலத்தில் இடம்பெறாத குறையை திரு. அருள்சாமி சுட்டிக் காட்டினார்.
சமகால மொழிபெயர்ப்புக்கான வசதி ளை ஏற்படுத்தும் பொருட்டு மாகாண யை 13 இலட்சம் ரூபா ஒதுக்கி இருப்ப ாகவும் இது போதுமானதாக இல்லையென பக்குத் தலைமை தாங்கிய தலைவர்
°、06-12,1995
ஒதுக்கியநிதி போதாது GTaiyäIUETiö.
கண்டி நிருபர்
கொள்ள வேண்டிய வெளிக்களப் பணி களுக்கும் பாதுகாப்பில்லை என்ற அடிப் படையில் தயக்கம் காட்டுவதாகவும் அறியக் கிடைக்கின்றது. இப்பகுதியில் வழமைபோல் சிவில் நிருவாகம் டம்பெறுவதையும் பொதுமக்களின் தேவைகளை அறிந்து அவர்களுக்கு வேண்டியவற்றை வழங்கு வதின் அவசியத்தையும் வலியுறுத்த விரும்பு கிறேன். சிவில் நிருவாகம் தடையின்றி செயற்படுவதையும் உத்தியோகத்தர்கள் தமது அலுவலகங்களுக்குச் சென்று கடமைகளை மேற்கொள்வதையும் திணைக்களத் தலைவர் கள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்விடயத்தில் தங்களின் ஒத்தாசை மிகவும் விரும்பத்தக்கது. இவ்வாறு அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊழியர்கள் அவதி
வாழைச்சேனையிலிருந்தும், மட்டக்களப் பில் இருந்தும் வாகரைக்கு ஊழியர்கள் உரிய நேரத்திற்குச் செல்வதற்கு போக்கு வரத்து ஏற்பாடுகளில்லை. மட்டக்களப் பிலிருந்து வாகரை புறப்படும் பஸ் பகல் 1 மணிக்கே வாகரை செல்கிறது. உடனேயே அந்த பஸ் அங்கிருந்து திரும்பி விடுவதால் ஊழியர்கள் அலுவல் முடிந்து திரும்பிவர
திரு.பத்மகிர்த்தி ஹேமச்சந்திரா சுட்டிக் காட்டினார் என்றாலும் இதற்குரிய ஏற் பாடுகளை மேற்கொள்வதற்கு தாம் சகல நடவடிக்கைகளையும் எடுப்பதாக திரு. ஹேமச்சந்திரா சபையில் மேலும் கூறினார்.
இ.தொ.கா.வின் சார்பில் புதிய உறுப் பினராக நியமிக்கப்பட்டுள்ள திரு.சிங் பொன்னையா தமது கன்னி உரையின் போது நுவரெலியா, தலவாக்கல பகுதியில் பாடசாலை மாணவர்கள் பஸ்ஸுக்காக பல மணிநேரம் காத்திருப்பதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக சுட்டிக் காட்டியதுடன், சபையில் உறுப்பினர்களின் உரையை மொழிபெயர்க்க உரிய நட வடிக்கை எடுக்காததன் மூலம் மாகாண சபையின் கருமங்கள் சரியாக இயங்கவில்லை என்றே கருத வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
பெது குறிப்பிடத்தக்கது.
முடியாதுள்ளது. அ கடமையாற்றுவதற்கும் அ கூட வசதிகளில்லை. வ உணவு முத்திரை உண கால் பங்கைத்தான்
வாகரைகொண்டு ெ கிறார்கள் காலையில் 8 சென்றடையக்கூடியதாக அங்கிருந்து திரும்பக் சேவை இருந்தால் ஊழி போக்குவரத்துப் பிரச் பிரதேச செயலாளர் ெ
LDLLågen LIL LJ( வாகரை, உன்னிச்சை பிட்டி ஆகிய பகுதிகள் பஸ் சேவைகளை ந பல்வேறு நெருக்க கொடுப்பதாக மட்டு டிட் பணிப்பாளர் திரு.எ தெரிவித்தார். இப்பகு கலுக்காக பஸ்களை அ കIഞണ്ഡി) (്ഞഖകണ്ണ பிரிகேடியரின் அனுப திருப்பதாக அவர் மே
(LDLLása stú. Él தமிழீழ விடுதலைப் கடிதம் அனுப்பி வை: மட்டக்களப்பு மேற்கு படு பரீலங்கா சுதந்திரக் ಇಂತ್ಲಿ சிவசண்மு லிருந்து இராஜினாம்
மட்டக்களப்பு மாவட் சூழ்நிலை காரண சுதந்திரக்கட்சி அமை ருந்து தம்மால் சேவை தாக் அவர் பூரீலங்க செயலாளரும் தகவல் அமைச்சருமான தர்ம விற்கு எழுதிய கடிதத்தி கடந்த மாதத்துட அம்பாறை மாவட்டங்கள் கட்சி அமைப்பாளர்களை இல்லையேல் துரோகி படுவார்களெனவும் வ அரசியற் பொறுப்பாள திருந்தார்.
தனைத் தொடர் அமைப்பாளர்கள் கொழு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

() இப்பாட்சையை யாழ்ப்பாணத்தில்
ட்டமிட்டுள்ளதாக யில் நின்றது. மூன்று பெண்புலிகள் மோதலில் ஒத்திப்போட்டுவிட்டுநாக்குதல் ஒன்றைநந்தவே பட்டு வருகின்றன. பலியானார்கள் முதலில் தீர்மானிக்கப்பட்டது. யாழ்ப்பாணக் இதேவேளை கடந்த வரம் வெற் கல்விமான்கள் மற்றும் ஈபிடிபி செயலாளர் டைகள் முன்னேறிச் றிலைக்கேணிக் கடலில் பாரிய கப்பல் நாயகமும்- யாழ்மாவட்ட பாராளுமன்ற GJ 600 USDL9675 ன்றிலிருந்து படையினருக்கான ஆயுதங்கள் உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா கள் தடுக்கமுடிய றக்கப்பட்டுள்ளன. கடற்படையினரின் ஆகியோரின் கோரிக்கையை அடுத்தே அங்கும் ல் பலத்த மோதல் டோராப் படகுகள் கப்பலுக்கு பாதுகாப் பரீட்சை நடத்த தீர்மானிக்கப்பட்டது.
ரி நேரம் நடந்த பளித்தன என்று அங்கிருந்து கிடைக்கும் படையினரின் தாக்குதல் திட்டம் சற்று பின்
டையினரின் முன் "' தெரிவிக்கின்றன. போடப்பட்டமைக்கு பரீட்சைகள் நடப்பதும் ஒரு
இந்த மோதலில் யாழ்குடாநாட்டில் பகிரங்க இடங்களில் காரணம் என்று தெரிகிறது.
குழிகளை அமைக்குமாறு புலிகள் வெலிஓயாவில் தமது தாக்குதல் முயற்சி
(LP அமைப்பினர் அறிவித்துள்ளனர். தோல்வியடைந்தமையால் புலிகள் ஒரு பாரிய
தற்போது காபொதஉயர்தரப்பர்ட்சைகள் தாக்குதலை கிழக்கில் நடத்தக்கூடும் என்றும் யாழ்ப் பாணத்தில் நடைபெறுகின்றன. தெரியவருகிறது.
இறுதித் தீர்வாக அமையாத தீர்வுத்
! 3ITEFUG) éIGISTENEGI BIRÁLi Geisl Ext: 519 fuIG) BGijNEMBG) (855g,5 GigjMGML
Փւ676|ւն (அலுவலக நிருபர்) தளபதிகளுக்கும் கிடந்த மாத இறுதிக்குள் அரசியல் மறுக்கும் வாய்ப்பு அரசுக்கு இருந்தது ன்று முன்கூட்டியே தீவுத்திட்டத்தை முன்னது போவதாகவும் என்பதை அந்த விமர்சகர்கள் சுட்டிக்
அதற்கு முன்னர் அரசியல் கட்சிகளோடு காட்டுகின்றனர்
. . . . . பேச்சு நடத்தப்படும் என்றும் முன்னர் இதேவேளை ஜனாதிபதி வெளியிடுவது
கூறப்பட்டு வந்தது. இறுதி தீர்வுத்திட்ட யோசனையே தவிர, இதுதான்
GDITG)), J.L. HE DII GNU GOU
ல் வெளியே கசிந் 55 LIDT35 827 UDI அரசின் இறுதியான தீர்வல்ல என்பது
தனது தீர்வுத்திட்டத்தை முன்வைக்கவில்லை. ப்பிடத்தக்கது. அதாவது இந்தத் தீர் யாழ்ப்பாணத்தில் இவைதான் என்று ராய்டர் செய்தி :ெ வாதி. : திக்குறிப்பில் தமது நிறுவனத்திற்கு ஒரு நகல்கிடைத்தது. அதனை படவிருக்கின்றன.
பந்தமைக்கு தேசத் PLSTLUIT Մոներ வெளியிட்டது. aflangshlargir grt'GLIII üarāL
என்று தெரிவித் அந்த நகல் எவ்வாறு வெளியே வந்தது ဖွားမျိုးကြီး' தவிர SPECTAU
என்பது குறித்து பல்வேறு ஊகங்கள் யுத்த நிலவரங்கள் எதிர்காலத்தில் மாற்ற வெளியாகியுள்ளன.
LT GS)JLGf
தவிர, அரசு தானாகவே தீர்வுத்திட்ட பகுதியில் புலிகளால் யோசனைகளை முன்வைத்தால் உடனடியாக ஏற்படக்கூடிய சர்சைகளை தவிர்க்கவே
LDGOL LLIGJITLD.
அவ்வாறான நிலையில் தற்போதைய தீர்வுத் திட்ட யோசனைகளில் இருக்கக்கூடிய
கப்பட்டிருந்தன. அவ்வாறு செய்யப்பட்டிருக்கலாம் ஆதவே அதிகரங்கள் கூடலாம் குறையலாம். பாது நடந்தவன் அரச தரப்பின் அனுமதியோடுதான் தீர்வுத் தீர்வுத் திட்டம் என்பதும் தீர்வுத் திட்ட பலியான புலிகளது திட்ட யோசனை வெளியே கசிந்தது என்றும் யோசனைகள் என்பதும் வேறு வேறானவை என்று தெரிகிறது. ஒரு கருத்து நிலவுகிறது. யாகும். அரசு தான் வழங்கப்போகும் தீர்வுத் மக்களின் குறிப்பாக சிங்கள மக்களின் திட்டம் இதுதான் என்று அறிவித்தால் அதில்
நாடித்துடிப்பை அறிந்து பார்க்கும் ஒரு கூட்டல் குறைத்தலுக்கு இடமில்லை. அரசியல் சாணக்கியமே அதுவாகும் என்று தீர்வுத் திட்ட யோசனைகள் என்றால்
: விமர்சகர்கள் சிலர் தெரிவித் இறுதியான திட்டம் தயாரிக்கும்போது கூட்டிக் MAN கொந்தளிப்புக்கள் அதிகமானால் அந்த குறைககும் Figg,מוש இருக்கும் எனறு தீர்வுத் திட்ட யோசனை போலியானது என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளன. ங்கு LLLLSSSLSSSMSSSMSSSMSSSMSSSSSSS S S S S S SMSSSLSSSM |ங்கு சாபபாட்டுக்குக eyyy S TCTL S S வுப் பொருட்களில் ... இன் இ . EU" É A 90 SEGGE 5 552Gs E = Ei au 30க்கு வாகரையை வெலிஓயாத தாக்குதல் நீடித்த அந்த முற்றுகையை படையினர் 6)/LD, பிப 4 மணிக்கு நடவடிக்கையில் 180 புலிகள் பலியாகி முறியடித்தனர். அதில் புலிகளது தரப்பில் கூடியதாகவும பள இருப்பதாகவும், அதில் 128 பேர் 526 பேர் LIOIIIGNIJoiT. 1500 புலிகள் பர்கள் எதிர்நோக்கும் பெண்புலிகள் என்றும்புலிகள் கூறியுள்ளனர் காயமடைந்தனர். இதுவே @ துவரை காலப னை திரும் என்று ஈழப்போர் ஒன்று முதல் தற்போதைய போரில் புலிகளுக்கு ஏற்பட்ட பாரிய
தரிவித்தார். ஈழப்போர் மூன்றுவரை புலிகளின் தரப்பில் தோல்வியும், @ ՄԱԿա9յն, ,
ஏற்பட்ட இழப்புக்களில் இதுவே பாரியது 1993 இல் பூநகரி கூட்டுப்படைத்தளம்மீது வான்கரைப்பகுதி என்பதுபோல் சில செய்திகள் நடைபெற்ற தவளைப் பாய்ச்சல் உறுகாமம் மணற் வெளியாகியிருந்தன. நடவடிக்கையில் புலிகளது தரப்பில் 456 ல் போக்குவரத்து ஆனால், புலிகள் தரப்புக்கு இதுவரை பேர் பலியானார்கள். எனினும் தவளைப்
பாத்துவதில் தாம் போரில் ஏற்பட்ட இழப்புக்களில் இது பாய்ச்சல் நடவடிக்கை புலிகளுக்கு
களுக்கு முகம் மூன்றாவது பாரிய இழப்பாகும். வெற்றியாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது. போ நிறைவேற்றுப் 1991ம் ஆண்டு யூலை மாதம் ஆனையிறவு இங்கு குறிப்பிடப்பட்டுள்ள இழப்பு E.T. ராணுவ முகாம் புலிகளால் விபரங்கள் புலிகளால் உத்தியோகபூர்வமாக : முற்றுகையிடப்பட்டது சரியாக ஒரு மாதம் தெரிவிக்கப்பட்டவையாகும்
6. நடாத்த தாம் I alitarignei) GLibeluuulibinibisit
லும் தெரிவித்தார்.
விவிலகல் நபர்)
புலிகள் எச்சரிக்கை (யாழ் நிருபர்)
ததைத் தொடர்ந்து முன்னேறிப் 'சி நட்4ெ பரப்புவோர் குறித்து கடுமையாக எச் வான்கரைப்பிரதேச ಇಂ॥ அடுத்து இடம்பெயர்ந்த " சரித்துள்ள புலிகளது காவல்துறை வதந்தி ட்சி அமைப்பாளர் மீண்டும் தமது சொந்தப் பகுதிகளுக்கு கள்) : கைது செய்துள்ளது. கம் தனது பதவி திரும்பியிருந்தனர்.
செய்துள்ளார். - சுன்னாகம் மருதனாமடம், உடுவில் டத்தின் தற்போதைய எனினும் படையினர் மீண்டும் பகுதிகளில் வுெல்கள் வந்து விழுகின்றன. மாக பரீலங்கா முன்னேறிவரக்கூடும் என்ற அச்சம் வலி இதனால் அப்பகுதிகளில் இருந்தும் பல பாளர் பதவியில் காமம் பகுதிகளில் உள்ள மக்களிடம் ஏற் குடும்பங்கள் அருகிலுள்ள கிராமங்களை ாற்றமு ರಾಣಿಗ್ಧ சரமாரியாக நோக்கி இடம்பெயர்ந்துள்ளன.
臀,°- டம்பெற்று வருகின்றன. இதேவேளை, பாதுகாப்பு நிதி திரட்டும் pó “ಇಂದ್ಲ இதன்காரணமாக, հյa) ցոլքլի பகுதியில் நடவடிக்கையில் புலிகள் ஈடுபட்டுள்ளனர். ல் தெரிவித்துள்ளார் இருந்து ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வரி செலுத்துவோருக்கான சிறப்புக் ன் மட்டக்களப்பு தமது உடமைகளோடு வேறு பகுதிகளுக்கு கூட்டங்களுக்கு சமூகமளிக்கும்படி வர்த்தகர்
1ளச் சேர்ந்த ஆளும் கொண்டிருக்கின்றன. கள் அழைக்கப்பட்டுள்ளனர். புலிகள் ப் பதவிவிலகுமாறும் தேவேளை அளவெட்டியில் நிலை அமைப்பின் வருவாய்த் துறை இக்கூட்டங் : கொண்டுள்ள படையினர் மல்லாகம் நோக்கி , யாழ் குடாநாடெங்கும் நடத்திவருகிறது 6061)
凸 L அடிக்கடி வந்து திரும்புவதால், மல்லாகம் தற்போதைய சூழல் காரணமாக
துரை அறிவித் பகுதியில் உள்ள குடும்பங்கள் அங்கிருந்து
வெளியேறியுள்ளன.
5. ü öL明
աTՄ (JETET-11 * வதந்திகள் வேகமாகப் பரவிவருகின்றன. வதந்திகள்
யாழ்-பல்கலைக்கழகத்தில் கடந்த 29.07.95 அன்று நடைபெறவிருந்த பட்டமளிப்பு விழாவும் ஒத்திப் போடப்பட்டுள்ளது.

Page 4
வருடம்பலவாகத்
-போர்க்கால சூழ்நிலையில் வடமாகாண சகல வசதிகளையும் கொண்ட வைத்திய ஒன்று மிக முக்கியமாக தேவைப்படுகின்றது. அரசினர் வைத்தியசாலை அதனை மா என்பது கேள்விக்குறியாகவுள்ளது. வாழ் மூவின மக்களின் தேவையையே நிறைவு செய்ய முடியாத வசதிகளைக்கொண்டிராத வத்தியசாலை எவ்வாறு வடமாகாண மக்களின் அவைகளைப் பூர்த்தி செய்யப்போகின்றது? என்பதை நினைக்கும்போது மிகவும் கவலையாகவுள்ளது. இதனை வைத்தியசாலை பகுதியினரும் நன்கு உணர்ந்து செயல்படுவதாகத் தெரியவில்லை. இதனால் வவுனியா வாழ் மக்கள் பல கஷ்டங்களை அனுபவித்தும் வீணான உயிரிழப்புக்களையும் சந்திக்க நேரிடுகின்றது.
தனை உறுதிப்படுத்தும் விதத்தில் ஒரு சம்பவத்தைச் சுட்டிக்காட்டாமல் இருக்கவும் முடிய வில்லை. கடந்த 17.06.1995 அன்றையதினம் நள்ளிரவு வவுனியாவைச் சேர்ந்த செல்வியூட்அன்ரனட் நிகிலா என்பவர் பாம்புக் கடிக்கு இலக்கானதால் வைத்திய சாலைக்கு உடனடியாகக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு கவனிப்பாரற்று காலம் தாழ்த்தல் மற்றும் உடன் சிகிச்சை இன்மை காரணமாக விஷம் கூடுதலாக உடலில் கலந்ததால் மரணமானார். அனுராதபுரம் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்ப முயற்சி செய்ததாகவும் பின்பு கூறப்பட்டது. இது வவுனியா மக்களை மிகவும் கவலை கொள்ளவைத்தது.
இறப்பர் தோ
குருநாகல் மாவட்டத்தில் தொடங்கஸ்லந்த தேர்தல் தொகுதியில் உள்ள இறப்பர் தோட்டங்களுக்கு திடீரென நுழையும் பொலிஸார் தோட்டத் தொழிலாளர்களிடையே லி வேட்டை நடத்திய சம்பவங்கள் முரசு நிருபருக்கு தெரியவந்துள்ளது.
அதிகாலையில் தோட்டங்களுக்குள் பொலிஸார், தொழிலாளர்களால் தமது வீடுகளில் உறவினர்களையோ நண்பர்களையோ தங்க வைக்க வேண்டாமென கட்டளை இடுகிறார்கள். இதனால் இதே இடத்தைச் சேர்ந்தவர்கள-வெளியூர்களில் தொழில் பார்க்கும் இளைஞர்கள் தங்கள் வீடு வந்தாலும் பொலிஸார் அழைத்துச் செல்கின்றனராம். அண்மையில் இப் பகுதியைச் சேர்ந்த ஒரு தொழிலாளியின் பணம் அடையாளம் தெரிந்த ஒரு சண்டியனால் பறிக்கப்பட்டதாம். இது விடயம்ாக
தபால் மூலம்
பாடத்திட்டம்
கணக்கிடும் முறையும் கற்றுத் தரப்படும்.
பாடத்திட்டம்
1995 டிசெம்பரில் நடைபெறவிருக்கும்புதிய பா LJ LJLSli
யும் நடைபெறும். இவற்றோடு புலமைப்
பொது விவேகம் (செயல்நூல்) - 60 பொது விவேகம் (பாடநூல்) - 75
DÖD
நாமும் சுற்றாடலும் Bright gesör Lurr
Glasmites.
BRIGHT BOOK CENTRE
P.O Box 162, S-27, FIRST FLOOR OOLONEO CENTRAL SUPERMARKET COVIPLEX
COLOMBO-1
IslainsId islati
IʻLIGIg,6ffn6nS LI6nS (36)ILʻ6)L
(குருநாகல் நிருபர்)
மூன்றே மாதகாலத்தில் ஆங்கிலம்,சிங்களம் பேச, எழுதவாசிக்க தபால் மூலம் கற்றுத் தரப்படும். மூன்று கசெட்டுகளுடன் கூடிய
Method of Book-Keeping கடைக்கணக்கு முதல் கம்பனிக்கணக்குவரை எவ்வாறு பதியப்பட வேண்டும் என்பதையும், மொத்த விற்பனை வரி,வருமான வரி, ஊழியர் சேமஇலாப நிதி,ஊழியர் நம்பிக்கை நிதி ஆகியவற்றைக்
Diploma கல்வி நெறியினை தபால் மூலம் சிறப்பாக முடிக்கும் அனைவருக்கும் Certificate ம் வழங்கப்படும்.
GCEOL) முன்னோடிப் பயிற்சி நெறி
கல்விப் பொதுத் தராதரப்பத்திர(சாதாரண தர) மாணவர்களுக்கு ஒவ்வொரு பாடத்திலும் 1000 வினாவிடைகளுடன் கூடிய
ஆண்டு 5 புலமைப் பரிசில் பரீட்சை முன்னோடிப் பயிற்சி
மாணவர்களுக்கு இலவசக் கருத்தரங்கும் முன்னோடிப் பரீட்சை
களுக்கான கீழ்க்காணும் நூல்களும் வெளியிடுகிறோம்.
மாதிரி வினாவிடை ஆண்டு 4 - 100.00 மாதிரி வினாவிடை ஆண்டு 5 - 100.00
ஆக்கத்திறன் செயற்பாடு ஆண்டு2 ஆண்டு3 ஆண்டு2 ஆண்டு3 ஷைப்பயிற்சியும் விளக்கமும் ஆண்டு 1,2,3,4,5 ஆகியன வெளிவரவுள்ளன. மேலதிக விபரங்களுக்குத்தொடர்பு
தாடரும்வசதி
இப்படியான சம்பவம் இனிமேலும் நிகழக்கூடாது என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதில் இருந்து ஒன்றை விளங்கிக் கொள்ளலாம். வைத்தியசாலையில்போதிய வசதிகள் இல்லை. டாக்டர்கள், தாதிகள் போதாமை, மருந்துகள் இல்லாமை போன்ற காரணங்களால் அனுராதபுரம் வைத்தியசாலையை நம்பியிருக்கும் நிலை காணப்படுகின்றது. இதனால் பல அசெளகரியங்களை மக்கள் சந்திக்கின்றனர். இவை நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.
கர்ப்பிணி ஏழைத் தாய்மார்கள் பலர் தமது கருத்தை தெரிவிக்கையில் தம்மை பரிசோதித்த பின் அனுராதபுர வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டும் எனக் கூறப்படுகின்றதாம். இதனால் பல கஷ்டங்களை அனுபவிக்க வேண்யுள்ளது என அவர்கள் தெரிவிக்கின்றார்கள் அத்துடன் வவுனியா வைத்திய சாலையில் சாதாரண இரத்தப் பரிசோதனைக்குக் கூட வசதிகள் இல்லை. பல தடவைகள் அனுராதபுரம் வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டியுள்ளது. இதனால் பிரயாணச் செலவுகள் ஒருபுறம் காலநேரம் வீணானது மறுபுறம் இது பலருக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது.
ந்த வசதியினங்கள் பல வருடங்களாகத் தொடர்கின்றன. பொதுஸ்தாபனங்கள், நலன் விரும்பிகள் பலமுறை சுட்டிக் காட்டியும் பயன்கிடைக்கவில்லை.மாறாக தொடர்ந்தும் மக்கள் கவுடத்தையே அனுபவித்து வருகின்றனர். பி.எஸ். குகனேஸ்வர சர்ம வவுனியா
ரிதிகமைப் பொலிஸில் முறைப்பாடு செய்யச் சென்ற வேளை முறைப்பாடு ஏற்றுக் கொள்ளப்படவில்லை எனத் தெரியவந்துள்ளது.
இப்பகுதி தொழிலாளர்களுக்கு ஏற்படும் இன்னல்கள் குறித்து 'குருநாகல் மனித உரிமைகள் அமைப்பாண்மை சம்பந்தப்பட்டவர்களுக்கு கடும் ஆட்சேபனையைத் தெரிவித்துள்ளது. பிரதிப் பாதுகாப்பு அமைச்சருக்கும் அறிவித்துள்ளது. அத் தொழிலாளர்கள் அண்மையில் முரசு நிருபருக்கு தகவல் தருகையில் "நாம் அண்மையில் பாதுகாப்பு நிதிக்கும் பணம் வழங்கினோம். எமக்குப் புலிகளைத் தெரியாது. எம்மை ஏன் துன்பப் படுத்துகிறார்களோ தெரியாது" என்றனர். சம்பந்தப்பட்டவர் களும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் இவ்விடயத்தில் தலையிட்டு எமக்கு விமோசனம் கிடைக்க வழி செய்ய வேண்டும்.
இனி இல்லற வாழ்வு சிறப்பின் 4,6OSIG)II 6áI LD 6O)6NIGʻi L5 63SIdi,4,II? 4,N சவால் விடும் காதலா விரும்பியவன வேண்டுமா? திருமணங்கள் கைக தடைக்கான திட்டவட்டமாக பரிகார கையில் பணம் தங்கவில்லையா? கர் செய்வதற்கான வலம்புரி சங்கு நவர அளவிலான மகாலக்சுமி இயந்திரம் ஜன்ம கேள்வி பதில் தேவையா? க பூராகவும் புத்தக வடிவில் ஜாதகம் வெளிநாட்டவரோ ரூபா 10000 அ எம்மாதமும் என்னை 20 முதல் சந்திக்கலாம். வெளிநாட்டு ஆடர்கள் தேவைகளுக்கு
unosuuton unit I.Alfls säes PKSAAMYASS 62. கொட்டாஞ்சே T.P. 3452.463, 3452.464,
இவ் ஆறு மாத
s மளையாள மாந்திரிக
(J.D.
Luísháflói) DIT GOOTGAJÍT
OO
OO
நேரடியாக முரசு கரம் தினமுரசு உள்ளூர் சந்த ஒரு வருடத்திற்கு ரூபா ஆறு மாதங்கள் ரூபா முன்று மாதங்கள் ரூபா சந்தாதாரராக விரும்புவோர் தங்களது C சந்தாப்படிவம் எம்மால்
னமுரசு வாரமலர் | {6ữộày 1772 | 6ՖIԱքլու:
Vಣ್ರ
(PVT) LIMITED
P: 434770
கடிதம் அனுப்பி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெரிய புல்லுமலை அகதிகள் 3ul ஏற்பாடு
(ஏறாவூர் நிருபர்)
கடந்த1990ம் ஆண்டு இடம்பெற்ற வன்செயலின் போது இடம் பெயர்ந்து இன்றுவரை அகதிகளாக உள்ள பெரியபுல்லுமலையைச் சேர்ந்த 150 குடும்பங்கள் ஏறாவூரை அடுத்துள்ள LDIslash IIIGales கிராமத்தில் குடியமர்த்தப்பட இருக்கிறார்கள். அனைத்து ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருப்பதாக ஏறாவூர்ப் பற்றுப் பிரதேச செயலாளர் திரு.என்.பூரீசங்கள் தெரிவித்தார்.
மயிலம்பாவெளியிலுள்ள அரச காணியொன்றில் இவர்கள் குடியமர வசதி செய்யப்படுகிறது.
இதற்கான
ருக்கோணமலை தேசிய வீடமைப்பு அதிகார சபை, தன்னிடம் கடன் பெறாதவர்களிடமும் கடன் பணத்தை ஒழுங்காகச் செலுத்துமாறும் தவறின் வழக்குத் தாக்கல் செய்யப்படும் எனவும் பயமுறுத்தி
இருக்கிறது.
ந்தப் புதுமையான பயமுறுத்தல் சல்லிக் கிராமத்தைச் சேர்ந்த பா. சொர்ணகாந்தி, தபால சிங்கம் உட்படப் பலருக்கு விடுக்கப்பட்டுள்ளது. இக் கடிதங்கள் கடன் பெற்றவர்களின் பிணையாளர்
அற்புதமலையாள மாந்திரீகம்
மலையாள மாந்திக ஆவி உச்சாட் டங்களைக் கொண்டு வியாபாரத்தில் செல்வ விருத்தியா? நட்பா? வாழ்வில் நிந்திப்பா? வறுமையினால் கிலேசமனப்பான்மையா? பொன் பொருள் கையில் தங்கவில்லையா? பொறாமையினால் எதிர் நீச்சலா? சரியே வராது என முடிவெடுத்த தீரா ஆஸ்மாவா? தீரா நோயா, 蠶 மர்மநோயா, மனநோயா, பேயா, பில்லியா சூனியமா?
எவையென அச்சொட்டாக தெரிந்து அதற்கேற்ப நிவர்த்தி பெற்றவர்கள் எத்தனை எத்தனையோ? GOLDCLIIII? தல் தோல்வியா? காதலில் பிரச்சனையா? ர விரும்பியவாறு திருமணம் செய்விக்க படுவதில்லையா? அல்லது திருமணம் ம் தேவையா? இனி கை கால் அசதியா
வி ஞான கவசமா, மகாலக்சுமி வாசம் த்தினம், இத்துடன் தங்கம் கலந்த பெரிய தேவையா? ஞான திருஸ்டியில் ஜனன ாண்ட சாஸ்திர அடிப்படையில் ஆயுள் கணித்து அனுப்ப உள்நாட்டவரோ னுப்பினால் போதுமானது. மாதக்கடைசிவரை கொழும்பு இல்லத்தில்
உடனுக்குடன் கவனிக்கப்படும்.
rair 5.49 ól. Gall ar muid (J.D. G.A.N.).
OCATE (PVT) LTD னைவீதி- கொழும்பு 3 43.4831,34.48392.
ΡΑΧΟΟ941 342.463 EXT 25
anununarsmin சக்கரவர்த்தி பி.கே. சாமி G.A.N.) sociate (Pvt) LTD
2. சந்தை கட்டிடம் வரலியா O52 2508 3O93,3336.
போக்குவரத் து 9 60) LD ji 9 fi அல் ஹாஜி எம்.எச்.எம்.அஷ்ரப்பின் உத்தரவுப்படி இக்குடும் பங்களுக்கு உடனடியாக ரூபா 7000/- மும் கிணறு, மலசல கூடம் உட்பட சகல அத்தியாவசியவசதிகளும் செய்து கொடுக்க வகை செய்யப்படும் என்றும் பிரதேச செயலாளர் சொன்னார்.
மட்டக்களப்பு-பதுளை வீதியில் பெரிய நிரந்தர இராணுவமுகாம் பெரிய புல்லுமலையிலேயே உள்ளது. இது மஹா ஓயா சிங்களப்பகுதிக்கும் மட்டக்களப்பு தமிழ்ப் பகுதிக்கும் இடையேயான எல்லைப்
பிரதேசமாகும்.
SS S SS SS SS SS SS SS SS SS SS SS SS S SS SS
OO945923O93 EXT 28
சேர இதோ ஒரு வாய்ப்பு
விபரம்
557/= (52 வாரங்கள்) 284/= (26 வாரங்கள்) 145/= (13 வாரங்கள்)
சுய முகவரியிட்ட கடிதமூலம் தொடர்பு அனுப்பிவைக்கப்படும்.
THINAMURASU WARAMALAR
POBOX 1772 |
COLOMBO வைக்கும்படி கேட்டுக் கொள்கிறோ
ಇಂಗ್ಲಿ, ಇಂಗ್ಲ/
எனக் கருதப்பட்டோருக்கும் அனுப்பி வைக்கப் பட்டுள்ளன.
"12:07,94, நீங்கள் பெற்றுக் கொண்ட கடன் Z தொகை 15,000 க்கான தவணைக் கட்டுப்பணத்தைச் செலுத்தாமல் இருக்கிறீர்கள்" என்று இக் கடிதங்கள் கூறுகின்றன.
தாங்கள் கடனுக்கு எல்லோரையும் போல
விண்ணப்பித்ததாகவும், சகல ஆவணங்களும் சரிபார்க்கப் பட்டு பணம் வழங்குவதற்கான வவுச்சர்களில் தங்கள் கையொப்பம் ஒரு வருடத்துக்கு முன்னரே பெறப்பட்ட தாகவும் கூறும் பாதிக்கப்பட்டோர் தங்களுக்கு அதிகார சபையால் இன்றுவரை ஒருசதமேனும் வழங்கப் படவில்லையென்றும் இக் கடிதங்கள் தங்க்ளுக்கு
ஆச்சரியமளிப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
அண்மையில் கண்டி பூரணவத்தை பாதை தொடர்ந்து பெய்த மழை காரணமாக மழை நீர் பெருக்கெடுத்து போக்கு வரத்து பாதை நிரம்பி வழிந்து பாதைக்கு கீழே உள்ள வீடுகளின் மேல் மண் இடிந்து சரிந்து கிட்க்கின்றது. இப்படி சரிந்து விழுந்தவை கவனிப்பாரற்றுக் கிடந்து, சரிந்த மண்ணில் மரங்களும் முளைத்து விட்டன. பாதை இரு மருங்கிலும் கால்வாய்கள் இல்லாமையினாலும் வீடுகள் இருக்கும் அதாவது ப்ாதைக்கு கீழே உள்ள வீடுகளுக்கு பாதுகாப்பான உறுதியான சுவரொன் றில்லாமையினாலும் பாரிய வாகனங்கள் போகும் போது இந்த ஊர் மக்கள் நடுங்க வேண்டியுள்ளது.
பாதை உறுதியாக ရွှံ့မျို”ါးမျာm၉) வாகனங்கள் போகும் பொழுதும் மண் சரிவு ஏற்படுகின்றது.அதே போன்று வீடுகளின் பின்னால் போகும் பெரிய கான் நிறைந்து வீடுகளையும் ப்ாதித்துக் கொண்டு போவதும் கஷ்டமாக இருக்கிறது. இந்த ஊர் மக்கள் மலசல கூடத்தை கான் வழியே திருப்பி விடுவதும் பெரும் அதிருப்தியை தருகிறது. கண்டி மாநகரசபை இதை கவனிக்குமா? பூரணவத்தை மரீனா நியாஸ்-கண்டி
S SS SS SS SS SS SS SS S SS SS SS S SS S SSS SS SSL SS
யில் ஒரு குறை பசறை தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள ஹொப்டன் உப தபாற் கந்தோரில் தமிழ்தெரிந்த அதிகாரிகள் இன்மையினால் இப்பகுதியில் செறிந்து வாழும் தமிழ், முஸ்லிம் மக்கள் தமது சொந்த தேவைகளை பூர்த்தி செய்வதில் பெரும் இன்னல்களை அடைகிறார்கள் இப்பகுதிக்கு ஒரு தமிழ் அமைச்சர் இருந்தும் கூட மக்களின் குறையை தீர்க்கமாட்டாரா என இப்பகுதி பொதுமக்கள் கேட்கிறார்கள்
சுவிஸ்/ டென்மார்க்/ இத்தாலி/ ஜேர்மன்/ ஃபிரான்ஸ்/ அவுஸ்திரேலியா/நோர்வே நாடுகளுக்கான தினமுரசு வாரமலர் சந்தா விபரம் ஒரு வருடத்திற்கு-தயாற் செலவு உட்பட ரூபா 2250/= (52 வாரங்கள்) ஆறு மாதங்களுக்கு-தபாற் செலவு உட்பட ரூபா 1130/= (26 வாரங்கள்) மூன்று மாதங்களுக்கு-தயாற் செலவு உட்பட ரூபா 590/=
மத்திய கிழக்கு நாடுகள் அமெரிக்கா/கனடா ஒரு வருடத்திற்கு ரூபா 1865/= ஒரு வருடத்திற்கு ரூபா 2790/= (52 வாரங்கள்) USS38 (52 வாரங்கள்) USS57 ஆறு மாதங்களுக்கு ரூபா 95/=ஆறு மாதங்களுக்கு குபா 1420/= (26 வாரங்கள்) US$20 (26 வாரங்கள்) USS 29 மூன்று மாதங்களுக்கு ரூபா 485/=மூன்று மாதங்களுக்கு ரூபா 130/= (13 வாரங்கள்) US$1 (13 வாரங்கள்) USS16 பெயர் சுயமுகவரி ஆகிய விபரங்களை ஆங்கிலத்தில் தெளிவாக எழுதி
என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும் விண்ணப்பப் படிவங்கள் எம்மால் அனுப்பிவைக்கப்படும்
ஆக.06

Page 5
அநேகமாக அனைவருமே முரசை பத்திரமாக சேகரித்து வைத்திருப்பிர்கள். 105 வது முரசில் யுத்த சதுரங்கம் o: எங்கே? என்ற தலைப்பின் ம், "மூன்றாம் கட்ட ஈழப்போர் கிழக்கில் விரமாகும். வடக்கு-கிழக்கை பிரிக்கும் மைய நிலமான வெலிஓயாவில் (மணல் ஆறு) புலிகளது கவனம் திரும்பும்" என்று கூறயிருந்தேன்.
ஆனையிறவு இராணுவ முகாம், முகாம் போன்றவற்றை அண்டி ருந்த புலிகளது அணிகள் குறைக்கப் பட்டன. அவை முல்லைத்தீவு மாவட்டத்தில்
ஒரு தாக்குதல் நடத்த அனுப்பப்பட்டன. முன்னேறிப்பாய்ச்சலை முறியடிக்கும் புலிப்பாய்ச்சலுக்காக அந்த அணியில் ஒரு பகுதி திருப்பி அழைக்கப்பட்டது என்ற விபரங்களை 10 வது முரசில் தந்திருந்தேன்.
வற்றைக் குறிப்பிடும் காரணம், இன்றைய எக்ஸ்ரே ரிப்போர்ட்டில் தரும் தகவல்களை சுலபமாக புரிந்து கொள்ள உதவும் என்பதற்காகவே
எந்தவொரு யுத்த நடவடிக்கையிலும் மூலோபாயம், தந்திரோபாயம் என்பவை யுத்தத்தை நடத்திச் செல்ல முக்கியமானவை LIT(510.
யுத்தம் எந்த இலக்கை அடைய வேண்டும் என்ற திட்டம் மூலோபாயம் என்று அழைக்கப்படும்.
லக்கை அடையும் திட்டத்தை நிறைவேற்ற பல கட்டங்களை கடந்தாக வேண்டும். அந்தக் கட்டங்களை எவ்வாறு
அவ்வாறு கட்டுப்பாட்டில் கொண்டு வர புலிகள் வகுத்துள்ள தந்திரோபாயங்கள் 6T661607P
1. கிழக்கில் உள்ள பலவீனமான பாதுகாப்புப்படை நிலைகளைத் தாக்குவது
2. படையினரது நடமாட்டங்களை கட்டுப்படுத்தி, தமது நடவடிக்கைகளை விரிவாக்குவது.
3. கிழக்கில் அரசியல் ரீதியில் தமக்கு எதிராக உள்ள சக்திகளை ஒழிப்பது.
4.வடக்கு-கிழக்கை பிரிக்கும் குடி யேற்றங்களை அகற்றுவது
இந்த தந்திரோபாயத்தில் முக்கியமான சம்பவம்தான் வெலிஓயாத் தாக்குதல்,
மணல் ஆறு என்றழைக்கப்பட்ட பகுதிதான் திட்டமிட்ட குடியேற்றங்கள் மூலமாக வெலிஓயாவாக மாற்றப்பட்டது. வடக்கையும்-கிழக்கையும் இணைக்கும் மையபூமியாக மணலாறு (வெலிஓயா) இருப்ப்தால் இரண்டு வகையில் அதன் முக்கியத்துவம் இருக்கிறது.
ஒன்று, பூகோளரிதியாக மற்றொன்று. போர் இயல் ரீதியாக
மணலாறு வெலிஓயாவாக மாற்றப் பட்டு திட்டமிட்ட குடியேற்றங்கள் ஏற்படுத் தப்பட்டுள்ளன.
இதனால், வடக்கு-கிழக்கு தமிழர் களது நிலத் தொடர்ச்சி உள்ள பாரம்பரிய பிரதேசம் என்ற அம்சம்- அதாவது தேசிய இன அடையாளங்களில் ஒன்று அழிக்கப்படுகிறது.
போர் இயல் ரீதியாக எடுத்துக் கொண்டால், கிழக்கில் புலிகளது போருக்கு வடக்கிலிருந்து விநியோகம், மற்றும் தரைவழி உதவிகள் செல்வதை மணலாறு தடுக்கிறது.
முல்லை மாவட்டத்தின் மணலாறு தடைசெய்யப்பட்ட பிரதேசம் என்ற 84ம் ஆண்டு டிசம்பர் 21ம் திகதி முதல் இன்று வரை அரசாங்க உத்தரவு அமுலில் இருக்கிறது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் அருமை,
ரிந்துகொண்டு இருந்தனர். 1984இல் கொக்கிளாய், நாயாறு பகுதியிலும், பின்னர் 85ல் டொலர்ஃபாம். கென்ற்ஃபாம்போன்றவற்றிலும் குடியேற்ற வாசிகள் மீது புலிகளது தாக்குதல்கள் இடம்பெற்றிருந்தன.
எனினும், புலிகளது மேற்கண்ட தாக்குதல்களின் பின்னர் குடியேற்றங்களை
I GÄVijiji | G. Gang
as ரெண்டு எ த்துக் # பொத்திப் பிடிக்கக்ே மகனும் அவ்வழிதானே
L.06-12, 1995
அரசு நிறுத்திவிடவில்லை. குடியேற்றங் களுக்கு பாதுகாப்பாக இராணுவ வேலிகள் புதிதாக உருவாக்கப்பட்டன; முகாம்கள் பலப் படுத்தப்பட்டன.
கிணறு வெட்டப் பூதம் வெளிவந்த கதைபோல் குடியேற்றங்கள் மீது தாக்குதல் நடத்தியதால் புதிய இராணுவ முகாம்கள் முளைத்தெழுந்தன.
இதனைப் புலிகளும் உணர்ந்து கொண்ட தால் மணலாற்றுப் பகுதியில் உள்ள முக்கிய மான இராணுவ முகாமை தாக்கியழிக்க திட்டமிட்டனர்.
257.93 அன்று மணலாற்றில் இருந்த ஜானகபுர முண்கிண்டிமலை என்பது பழைய பெயர்) இராணுவ முகாம் புலிகளால் தாக்கப்பட்டது. ன் அருகே இருந்த இரண்டு மினி இராணுவ முகாம்களும் புலிகளால் ஒரே நேரத்தில் தாக்கப்பட்டன.
மணலாற்றில் இருந்த மிக முக்கியமான முகாம் மண்கிண்டிமலை (ஜானகபுர) முகாமாகும்.
சுமார் 500 புலிகள்(பெண் புலிகள் உட்பட) அத் தாக்குதலில் பங்குகொண்டனர். புலிகளது படைத்துறைத் துணைத்தளபதி பால்ராஜ், முத்த தளபதி சொர்ணம், முல்லை மாவட்ட சிறப்பு தளபசியாக இருந்த அன்பு ஆகியோர் தலைமையில் தாக்குதல் நடை பெற்றது.
முப்பது நிமிடத்தாக்குதலில் ஜானகபுர இராணுவ முகாம் புலிகளிடம் வீழ்ச்சி யடைந்தது. புலிகளது தரப்பில் 9 பேர் பலியானார்கள் படைத்தரப்பில் எழுபதுக்கு மேற்பட்டோர் பலியானார்கள் படையினரது புல்டோசரை எடுத்து முகாமை இடித்து தகர்த்த புலிகள், 5 கோடி ரூபா பெறுமதியான ஆயுதங்களோடு திரும்பினார்கள்
ந்த நடவடிக்கைக்கு பிரபாகரனால், இதயபூமி என்றுபெயரிடப்பட்டது. இதயபூமி என்று பெயரிட்டிருந்தால் அத்தோடு அந்த நடவடிக்கை முடிந்தது என்று அர்த்தம்
ஆனால், இதயபூமி 1 என்று பெயர் வைத்தமை, இதயபூம் 2.3 என்று மண லாற்றில் புலிகளது நடவடிக்கை தொடரும் என்பதை அப்போதே கோடிட்டுக் காட்டியது. இதயபூமி நடவடிக்கைக்குப் பின்னர் ஜானகபுர இராணுவ முகாம் மீண்டும் பலம் அதிகரிக்கப்பட்ட நிலையில் உருவானது
மூன்றாம் கட்ட ஈழப்போரில் மணலாற்றில்
வ வேலியை உடைக்கும்
உள்ள இரா நடவடிக்கை தந்திரோபாயரீதியில் புலிகளுக்கு
மிக முக்கியமானதாக இருந்தது.
எனவே-93ம் ஆண்டு எந்த மாதத்தில் ஜானகபுர முகாம்மீது தாம் தாக்குதல் நடத்தினார்களோ அதே மாதத்தில்-அதே திகதியில், அதே முகாமை முக்கிய குறியாக வைத்து தாக்குதல் நடத்த புலிகள் திட்டமிட்டனர்.
இடையில் ஏற்பட்ட தடங்கல்கள் காரண மாக மூன்று நாட்கள் தள்ளி 28ம் திகதி
அதிகாலையில்தான் புலிகளால் தாக்குதலை \
ஆரம்பிக்க முடிந்தது.
இவ்வாறான தாமதமும் தாக்குதல் பற்றிய செய்தி படைத்தரப்புக்கு வந்துசேருவதற்கான கால அவகாசத்தை கொடுத்திருக்கலாம்.
சுமார் 1500 புலிகள் வரை தாக்குதலில் பங்குகொண்டனர். புலிகளது மகளிர்
படையணி முக்கிய பங்கெடுக்கும்வகையில்
தாக்குதல் அணி ஒழுங்கமைக்கப்பட்டது.
தரைவழியாகவும், கடல் வழியாகவும் தாக்குதல் நடத்தவும், திரும்பிச் செல்லவும் புலிகள் திட்டமிட்டிருந்ததாக நம்ப முடிகிறது. புலிகளது தாக்குதல் திட்டத்தை படைத் தரப்பு ஐயத்துக்கிடமின்றி அறிந்துகொண்டது. அதனை அடுத்து படைத்தரப்பு மிக நேர்த்தியான ஒரு வியூகத்தை வகுத்தது.
புலிகளை முகாம் நிலப்பரப்பின் உள்ளே வர அனுமதித்துவிட்டு, சுற்றிவளைத்து தாக்குவதுதான் திட்டம், அதற்கேற்ப நிலக்கண்ணிகள் தாராளமாகப் புதைக்கப் பட்டதாகக் கூறப்படுகிறது.
28ம் திகதி அதிக படையணி ஜானகபுர புகுந்தது. கிட்டத்தட்ட அணி முகாமுக்குள் நேரத்தில் நிலக் முழங்கியிருக்கின்றன.
வியூகத்துக்குள் அனேகமாக அழிக்கப் கொப்டரும் வந்து குண்
போர் நடந்த பகு இருந்தமையால் புலிக தல் நடத்தப்பட்டது. ப கொள்ளக்கூடிய வ அதிகம் இருக்கவில்ை
g|ÜLITédé FID Lilava)IDGajGU LJGOL CCC" முறியடித்தி
புலிகளும் படைய மதித்துவிட்டு வியூகம் வழக்கம்
மணலாற்றில் புல
படைத்தரப்பு புலிக
தாக்கியிருக்கிறது.
புலிகளுக்கு ம6
இராணுவரீதியில் பல
சந்தேகமில்லை.
ஆனால், படைத் குறித்து வெளியே கூ நிலவரங்களும் ே இருக்கின்றன.
5000 புலிகள் படைத்தரப்பு கூறுவது உயர்த்திக் காட்டுவ தெளிவு 5000 புலிக திருந்தால் பலியான பு அதிகமாக இருந்திருக் படைத்தரப்பிலும் ! ஏற்பட்டிருக்கும்.
முன்கூட்டியே தக என்பதை படைத்தரப் அப்படியிருந்தும் தா புலிகளது அணிகளில் சரிபாதியளவான அன தொழிக்க படைகளால்
ஐந்து முகாம்கள் (UpćђПLDT601 976014IJU I ஊடுருவி இருக்கிறார் வியூகத்திற்குள் சிக்கியது
பின் தாக்குதல்களில் ச் களைப் பின்நோக்கி ந
தமது தரப்பில் வரையான உடல் ஆயுதங்களையும் சுமந்
S
செல்ல முடிந்திருக்கிற ஆக, படைத்தரப்பு பாதுகாத்தால் மட்டுமே தான் தனது பலத் யிருக்கிறது. புலிகளது அழித்தொழிக்கும் படைத்தரப்பு முன்வர
5607IJ:55, 6) INTö56ÖTİ5/6656 படை, கடற்படை உதவி தகவல் தெரிந்துவிட்ட சிங்கள மக்களது குடியிரு LJ60L 4,6 த்தனைய தாக்கவந்த புலிகளது அ கூட பொறிக்குள் சிக்கல முடியவில்லை.
புலிகள் தாக்கினால் அதிக இழப்பு வருவ கருத்து நிலவுகிறது. அ; புலிகளது தாக்குதல் முறி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லை புலிகளது மகளிர்
முகாம் பகுதிக்குள் நூறு பேர் கொண்ட ஊடுருவ முற்பட்ட ண்ணி வெடிகள்
க்கிய முதல் அணி ட்ட நிலையில் ஹெலிக் களை வீசியிருக்கிறது. வெளிப்பிரதேசமாக ள இனம்கண்டு தாக்கு துங்கி-நிலை எடுத்துக் திகளும் புலிகளுக்கு
認 அதிக வேலை
னர் புலிகளது தாக்கு நக்கிறார்கள்.
னரை உள்ளே அனு வகுத்து தாக்குவது
களது பாணியிலேயே ளை எதிர்கொண்டு
னலாற்றுத்தாக்குதல் த தோல்வி என்பதில்
ரப்பு தனது வெற்றி ம் தகவல்களும் கள வறு வேறாகவே
வந்தார்கள் என்று
தனது புஜபலத்தை ற்காகவே என்பது தாக்குதலுக்கு வந் விகளது எண்ணிக்கை
LD, புேகள் கூடுதலாக
வல் தெரிந்துவிட்டது பே கூறியிருக்கிறது. குதல் நடத்த வந்த குறைந்த பட்சம் ரிகளைக் கூட அழித்
முடியவில்லை. சுற்றியிருக்க மத்திய முகாமுக்குள் புலிகள் ள். தமது ஒரு அணி ம் புலிகள் படைத்தரப்
க்காமல் தமது அணி கர்த்தியிருக்கிறார்கள். ша)шпел 80 (; III களையும் , தமது துகொண்டு புலிகள்
தமது முகாம்களை போதும் என்றளவில் தை வெளிப்படுத்தி அணிகளை முற்றாக கடும் மோதலுக்கு
முடியவில்லை. i, ஆயுதங்கள், வான் பிகள், முன்கூட்டியே சாதகம், சுற்றிலும் நப்புக்கள், ஊர்காவல் ம் இருந்தும்கூட, |ணிகளில் பாதியைக் D6Jökla, LJ60)LLINGOT UITGä
படைகளுக்குத்தான் ரு வழக்கம் என்ற தனால் மணலாற்றில் யடிக்கப்பட்ட செய்தி
த்துக்கு
Douci DU9
ஆச்சரியமான விஷயமாகிவிட்டது.
தொலைக்காட்சிகள் மூலம் புலிகளது சடலங்கள் காண்பிக்கப்பட்டதோடு ஆச்சரியம் மேலும் அதிகமாகிவிட்டது. தனால், படைத்தரப்பின் பலவீனங்கள் யார் கண்ணிலும் LILafia).G).
பக்கச் சார்பற்ற விமர்சனம் என்பதற்கு அப்பால் படைகள் வெற்றிபெற்றால் ஆகா, ஓஹோ என்று பாராட்டும் விமர்சகர்கள் ஒரு புலிகள் ஒரு தாக்குதல் நடத்தினால் னிப்படைகள் யுத்தம் செய்யவே துணியப் போவதில்லை என்று துள்ளிக்குதிக்கும் விமர் சகர்கள் மறுபுறமும் நின்று மக்களிடம் தவறான மாயைகளை உருவாக்கி வருகிறார்கள்
'சண்டே ரைம்ஸ் ஆங்கிலப் பத்திரிகை வெளியிட்ட தலையங்கம் ஒரு நல்ல உதாரணம் வெலிஓயா புலிகளுக்கு ஒரு 'வாட்டலு என்று தலைப்பிட்டிருந்தது.
வெற்றிகள் குவித்த மாவீரன் நெப்போலி யன் தோல்வியைச் சந்தித்த போர்முனைதான் 'வாட்டலு"
ஆனால், விஷயம் என்னவென்றால் வாட்டலுT" போர் முனையோடு நெப்போலியனது கதை முடிந்துவிட்டது. அதனால்தான் நெப்போலியனுக்கு ஒரு வாட்டலு" என்று சொல்வதுண்டு.
அதனையும் வெலிஓயா மோதலையும் ஒப்பிடமுடியாது. ஏனெனில், 180 புலிகள் பலியானதோடு புலிகளது கதை முடிந்து விடப்போவதில்லை. தவிர 1991ல் ஆனையிறவு முற்றுகையில் 500க்கு மேற்பட்ட புலிகள் பலியாகியிருந்தனர்.
ஒரு மாத முற்றுகையை முறியடித்து படைத்தரப்பு பெற்ற மாபெரும் வெற்றி அது அப்படியிருக்கும் போது 83ம் ஆண்டுக் குப் பின் படைகள் பெற்ற பெரிய வெற்றி என்று வெலிஓயா மோதல் குறிப்பிடப் படுவதும் ஆச்சரியம்தான்.
FTP స్టో {
93ல் தவளைப் பாய்ச்சலில் புலிகள் தரப்பில் 456 பேர் பலியானார்கள். ஆனாலும் அதில் படைத்தரப்பின் இழப்புக்கள் அதிகம் என்பதால் அதனை வெற்றியாக கொள்ள
SIGIÚILINGlagandësi
முடியாது. ஆனால் ஆனையிறவுச் சமர்தான் படைத்தரப்பு யுத்த வரலாற்றில் பெற்ற மிகப் பெரிய வெற்றியாகும். ஆனால், அதுவே புலிகளுக்கு ஒரு வாட்டலுவாக மாறவில்லை என்பதுதான் கவனத்திற்குரியது.
வெலிஓயா மோதல் புலிகளுக்கு ஒரு வாட்டலூர் என்றால் கிழக்கின் தளபதி நளின் அங்கமனவை படைத்தரப்பு பலி கொடுத்திருக்க முடியாது.
தே சமயம், புலிகளது தரப்பின் பல வீனமும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். அதிகமான பெண்கள் யுத்தத்தில் ஈடுபடுத்தப் பட்டிருப்பதும், வயதில் குறைந்தவர்கள் புலிகளது அணிகளில் அதிகம் இருப்பதும் ஆட்பற்றாக்குறையை தெரியப்படுத்தியுள்ளன. கெரில்லாத்தாக்குதல்களிலும், படையினர் எதிர்பாராத முனைகளில் தாக்குதல் நடத்து வதிலுமே புலிகளது பலம் தங்கியிருக்கிறது.
களத்தில் இற
நடத்திய புலிப்பாய்சலில் கூட படைத் தரப்பை தமது வியூகத்தில் சிக்கவைத்து முற்றாக அழித்தொழிக்க புலிகளால் முடிந்திருக்க வில்லை.
தமதுதரப்பின் 18 சடலங்கள் தவிர ஆயுதங்கள், மற்றும் பலியானோர். காயமடைந்தோர் சகிதம் படைகள் பின்வாங்கிச் செல்லக்கூடியதாக இருந்தது. ஆக சமபலநிலையில் இருதரப்பும் இருப்பதையே புத்த கள நிலவரம் வெளிப்படுத்துகிறது. இவற்றுக்குமத்தியில் தமது பலம் குறித்து சற்றே மிகைப்படுத்தும்
பிரசாரத்தில் புலிகளும், மிக அதிக மிகைப்படுத்தலில் படைத்தரப்பும் ஈடுபட்டிருக்கின்றன.
புலிகளைப் பொறுத்தவரை வெலி ஓயா மோதலில் பலிகொடுத்த உறுப்பினர் களுக்காக மற்றொரு தாக்குதலை அவர்கள் நடத்தியேயாக வேண்டிய நிலையில் இருக்கின்றனர்.
தற்போதைய தாக்குதல் தோல்வியடைந் தமையால் : என்று அதற்கு பெயரிட்டதை புலிகள் மறைத்திருக் கிறார்கள். தவிர தமது ஆயுத தளபாட இழப்புக்கள், கடலில் பறிகொடுத்த படகு கள் குறித்தெல்லாம் புலிகள் மெளனமாக இருக்கிறார்கள்.
இந்த மெளனம் மற்றொரு தாக்குதலுக் கான அறிகுறியாகவே தெரிகிறது.
அமைச்சர் தொண்டமான் வடக்கு கிழக்கு விவகாரத்தில் துணிச்சலாகப் பேசுகிறார். பிரபாவை "பகத்சிங்கோடு ஒப்பிட்டுப்பேசி சர்ச்சையிலும் சிக்கிக் G) SIGILIII.
அதேசமயம், அவசரகால சட்ட விவாதத்தில் அவரது கட்சி உறுப்பினர்கள் புலிகளுக்கு சின்னதாக ஒரு குட்டுக்
வருகின்றன. மலையகத்திலும் பரவலான கைதுகள் நடந்துவருகின்றன. இவற்றைத் தடுக்க அமைச்சர் தொண்டாவாலும் முடியவில்லை.
இது தவிர மலையக தோட்டத்துறை தனியார் மயப்படுத்தப்படும் விடயத்தில் ங்கிப் போராடும் தொண்டா
A A
1܀ ܐܲ,ܬ.
வின் துணிச்சல் காணாமல் போயிருக்கிறது.
சிங்கத்திற்கு வயதாகிவிட்டதா? அல்லது சில சிக்கல்களில் இருந்து மீள்வதற்கு சிங்கத்திற்கு அரசின் உதவி அவசியமாக
இருக்கிறதா? இதுதான் மலையகத்தின் தற்போதைய நிலவரத்தில் எழுந்துள்ள கேள்விகள்
புதிய சக்தி என்று எதிர்பார்க்கப்பட்ட சந்திரசேகரனும் தனது குருவின் பாதையில் நடந்துகொண்டிருக்கிறார். பூரிபாத கல்வியியல் கல்லூரி விடயத்தில் பொது ஜன முன்னணி தான் கொடுத்த வாக்குறுதியில் நழுவியது மெய்.
ஆனால் எதிர்த்துப் போராட இது தருணமல்ல என்று நினைக்கிறார் சந்திரசேகரன். ஆகவே கிடைப்பதை முதலில் பெற்றுக்கொள்வது என்பதுதான் சந்திரசேகரனின் தற்போதை அரசியல் தந்திரோபாயம்ாக இருக்கிறது.
இவை குறித்து வரும் வாரம் சற்று alfa IITSIT LIIIIÄAGUIII).

Page 6
|öfullöEllý
தான் அந்த எதிாத
என்பதுதான் சந்தேகம்
இதனால் பஞ்சாட்சரம் கூட்டும் மாநாட்டில் கலந்து கொள்ள தமிழ் அமைப்புக்கள் மறுத்துவிட்டன.
புலிகள் அமைப்பை எப்படியாவது மாநாட்டில் கலந்துகொள்ள வைக்க பலத்த முயற்சி நடந்து வந்தது.
தற்கிடையே டாக்டர் பஞ்சாட்சரம் தமது நியூயோர்க் மாநாடு ஏன் கூட்டப் படுகிறது என்பதை விளக்கியிருந்தார்.
விடுதலை இயக்கங்களை ஒன்றிணைத்து இடு இ {. ஒரு தேசிய அரசியல் இராணுவத் தலை இலகுத்தில் இல் மையை உருவாக்குவதும் தமது நோக்கங் நில்ைகள் இந்த ஒற்று
தாக்கப்பட்ட நிலையில் புகைவண்டிப் களில் ஒன்று என அவர் தெரிவித்திருந்தார். இது மேலும் சந்தேகத்தை ஏற்படுத் தியது.
அமெரிக்காவின் கரங்களுக்குள் போராளி அமைப்புக்களை கொண்டுசெல்ல பஞ்சாட்சரம் திட்டம் போடுவதாகக் கருதப்பட்டது.
சென்னையில் தங்கியிருந்த தமிழ் இயக்கத் தலைவர்கள் நியூயோர்க் மாநாட்டில் கலந்து கொள்ள தமது பிரதிநிதிகளை அனுப்ப மறுத்துவிட்டனர்.
பிரபாவின் கடிதம் டாக்டர் பஞ்சாட்சரத்துக்கும் புலிகளுக்கு மிடையே தொடர்பு இருப்பதாகவும் ஒரு சந்தேகம் கிளப்பப்பட்டது.
இதனையடுத்து புலிகளின் தலைவர்
என்று தெரிவித்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இயக்கங்கள் புலிகள் அட்ைபை விட ஈபிஆர். எல்.எஃப். ஈரோஸ், புளொட் அமைப் புகளுடன் தான் பரிச்சயமாக இருந்தன.
வெளிநாட்டு விடுதலை இயக்கங்களிடம் தம்மை முற்போக்கு அமைப்புக்களாகக் காட்டிக் கொள்வதில் ஈ.பி.ஆர்.எல்.எஃப். புளொட் அமைப்புக்களிடையே கடும்போட்டி நிலவியது.
அமெரிக்காவின் தந்திரம் 1984ல் இலங்கை அரசுக்கு அமெரிக்கா வழங்கிய ஆயுத உதவி அம்பலத்திற்கு
ಕಿಚ್ಚಿ
தற்கு முன்னர் ஜே.ஆர்.ஜயவர்த்தனா அமெரிக்காவோடு இரகசிய ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளார். அந்த ஒப்பந்தப்படி அமெரிக்கா வழங்கும ஆயுத உதவிக்குப் பதிலாக திருக்கோணமலை துறைமுகத்தை அமெரிக்க தளமாக மாற்ற இசைந்துள்ளார் என்று செய்திகள் வெளியாகியிருந்தன.
இதனை ஜே.ஆர். ஜயவர்த்தனா வன்மையாக மறுத்திருந்தார்.
தேசிய பாதுகாப்பு அமைச்சர் அத்துலத் முதலி அமெரிக்க தலைநகரான வொஷிங்டனுக்கு விஜயம் ஒன்றை மேற் கொண்டிருந்தார்.
100 மில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதம் பெறுவதற்காகவே அவர் சென்றிருந் தார். ஆனால் முயற்சி பயனளிக்கவில்லை என்று செய்திகள் வெளியாகியிருந்தன.
இதே காலகட்டத்தில் அமைச்சர் ஹமீத் பிரதமர் பிரேமதாசா ஆகியோரும் வெளி நாடுகளுக்கு விஜயம் செய்தனர்.
அமைச்சர் ஹமீத்தும், லலித் அத்துலத் முதலியும் ஒன்றாக லண்டனில்
யிருந்தனர். இவ்வாறான நடவடிக்கைகள் ஆயுத உதவி பெறும் இரகசிய பேச்சுக்கள் நடப்பதாக சந்தேகத்தை ஏற்படுத்தின.
வியட்நாம் யுத்தத்தின் பின்னர் அமெரிக்கா எந்தவொரு நாட்டுக்கும் நேரடியாக ஆயுதங்களை விநியோகிக்காமல் இருந்தது.
தனது ஆயுதக் கிடங்குகளை வேறு நாடுகளில் வைத்திருந்து, அங்கிருந்தே ஆயுதங்களை விநியோகித்து வந்தது அமெரிக்கா
உதாரணமாக, அங்கோலா சோசலிச அரசுக்கு எதிராகப் போராடிய கிளர்ச்சி யாளருக்கு போர்த்துக்கல்லிலிருந்த தனது ஆயுதக்கிடங்கில் இருந்தே அமெரிக்கா ஆயுதங் களை விநியோகித்துக்கொண்டிருந்தது.
அம்பலமானது எப்படி இலங்கை அரசுக்கும் போர்த்துக் கல்லிலிருந்த தனது ஆயுதக் கிடங்கு மூலமா கவே ஆயுதங்களை வழங்க அமெரிக்கா முன்வந்தது.
போர்த்துக்கல்லிலிருந்து ஆயுதங்களை ஏற்றிவர சயர் நாட்டு விமானம் பயன் படுத்தப்பட்டது. சயர் நாடு அமெரிக்காவின் நட்பு நாடாகும்.
சயர் நாட்டு சரக்கு விமானமான டி.சி.8 என்ற விமானம் 16,000 கிலோ கிராம் எடையுள்ள ஆயுதத் தளபாடங்களோடு பேர்த்துக்கல் நாட்டிலிருந்து புறப்பட்டது. போத்துக்கல் நாட்டின் தலைநகரான லிஸ்பனில் இருந்து புறப்பட்டு, இஸ்ரேலின் தலைநகரான டெல் அவிவ் விமான நிலையத்திலும், ஒமானில் மஸ்கற் விமான நிலையத்திலும் எரிபொருட்களை நிரப்பிக் கொண்டு நேராக கொழும்பு வருவதுதான் டி.சி.8 விமானத்தின் பயணத் திட்டமாகும். விமானத்தின் கொள் அளவைவிட அது சுமந்து வந்த எடை அதிகமாக இருந்த மையால் எரிபொருள் தீர்ந்துவிட்டது.
அதனால், வேறுவழியின்றி இந்தியாவில் கேரளமாநில தலைநகரான திருவனந்தபுரம் விமான நிலையத்தில் டி.சி.8 விமானம் இறக்கப்பட்டது.
எதிர்பாராத இந்த நிகழ்வால், சயர் நாட்டு விமானத்தின் ஆயுதக் கடத்தல் விவகாரத்தை இந்தியா அறிந்து கொண்டது: விசயமும் அம்பலமானது.
ஆயுதங்களோடு வரும் விமானங்கள் இந்தியா தவிர்ந்த வேறு நாடுகளில் தரித்து வருவதற்கான அனுமதிபெறுவதே இலங்கை அமைச்சர்கள் பங்கொக், சிங்கப்பூர் போன்ற நகரங்களுக்கு விஜயம் செய்ததின் இரகசியம் என்று இதன் பின்னர் பேசப்பட்டது.

Page 7
வடக்கு-கிழக்கு பிரச்னைக்கான அரசியல் தீர்வுத் திட்டமொன்றை சந்திரிகா ஆட்சியாளர்கள் தயாரித்து வைத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தீர்வுத் திட்டம் பற்றி ஆங்காங்கே சில விமர்சனங்கள் வெளிவந்துள்ளன. லிபரல் கட்சித் தலைவர் டாக்டர் சானக்க அமரதுங்க வெளியிட்டுள்ள கருத்தில், அரசின் தீர்வுத் திட்டம் இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் இனப்பிரச்னை தொடர்பாக வைக்கப்படக்கூடிய ஒரு சிறந்த தீர்வுத்திட்டமாக அமையுமென்று தெரிவித்துள்ளார்.
இது தவிர தமிழ் அரசியல் கட்சிப் பிரமுகர்களும் அரசின் தீர்வுத் திட்டத்தை பெருமளவு எதிர்பார்ப்புகளுடன் நோக்குவதாக கூறியுள்ளனர்.
தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவரும் சிரேஷ்ட தமிழ் அரசியல் ரமுகருமான திரு.மு.சிவசிதம்பரம் தீர்வுத் திட்டம் பற்றிக் கருத்து வெளியிடுகையில், "எத்தகைய நல்ல அம்சங்களை அரசின் தீர்வுத் திட்டம் உள்ளடக்கியிருந்தாலும் பல தடைகளைத் தாண்டியே அத்திட்டம் நடைமுறைக்கு வரவேண்டியுள்ளது. பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு வாக்குகளால் அத்திட்டம் முதலில் நிறைவேற்றப்பட வேண்டும். இதன் பின்னர் நாட்டு மக்களின் முன்பாக அத்தீர்வுத்திட்டம் சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்பட வேண்டும். இவற்றையெல்லாம் கடந்த பின்னரே அத் தீர்வுத்திட்டம் எவ்வளவு தூரம் வடக்கு-கிழக்குப் பிரச்னைக்கு ஏற்புடையதாகும் என அறிந்து கொள்ள முடியும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இன்று வடக்கு கிழக்குப் பிரச்னை ஒரு பூதாகாரமான நிலையை எட்டியுள்ளது. வடக்கு கிழக்குப் பிரச்னை என்பது இன்று அப்பிரதேசங்களுக்குள் மட்டும் முடங்கியிருக்கவில்லை. அப்பிரச்னையின் தாக்கம் நாடு தழுவியதாகவும், பிராந்திய ரீதியாகக்கூடப் பாதிப்புக்களை ஏற்படுத்தியதாகவும், சர்வதேச சமூகத்தின் கவனத்தைப் பெற்றதாகவும் இருக்கின்றது. இந்நிலையில் இலங்கையின் இன்றைய ஆட்சியாளர்களால் முன்வைக்கப்படவிருக்கும் தீர்வுத்திட்டம் என்பது வடக்கு-கிழக்கின் அனைத்துத் தரப்பு அரசியல் சக்திகளையும் திருப்திப்படுத்த வேண்டியது இன்றியமையாததாகின்றது.
அடுத்த கட்டமாக நாட்டு மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதாகின்றது. இதுதவிர இன்றைய பூலோக ரீதியான சமூக, பொருளாதார, அரசியல் அம்சங்களைக் கருத்தில்கொண்டதாகவும் இலங்கை அரசின் தீர்வுத்திட்டம் உலக சமூகத்தின் முன்பாக சமர்ப்பிக்கப்பட வேண்டியதாக இருக்கின்றது. எனவே, இலங்கையில் அனைத்துத் தரப்பு மக்களையும் மட்டுமல்லாது சர்வதேச சமூகத்தினையும் கவனத்தில் கொண்டதாகவே சந்திரிகா அரசின் தீர்வுத் திட்டம் அமைந்திருக்க வேண்டும். ஏனெனில் இலங்கையின் இன்றைய இனப்பிரச்னை சர்வதேச சமூகத்தின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளது
ரு தசாப்த காலத்துக்கு முன்னர் : இனப்பிரச்னை பெரும்பாலும் இலங்கையின் ஓர் அரசியல் பிரச்னையாக மட்டுமே இருந்து வந்தது. சிங்கள, தமிழ் அரசியல்வாதிகள் பாராளுமன்றத்தைக் களமாகக் கொண்டு இனப்பிரச்னை தொடர்பான கருத்து மோதல்களில் குதித்திருந்தனர்.
2, 5.06-12, 1995
இருந்தபோதிலும் பேரினவாத சக்திகள் அவ்வப்போது தமது கைவரிசையைக் காட்டத் தவறவில்லை. 1958ம் ஆண்டு தமிழ் பேசும் மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் இனக்கலவரம் பூதாகாரமாக வெடித்தது. இதன்பின்னரே தமிழ் பேசும் மக்கள் இந்நாட்டில், தாம் பாதுகாப்பற்றவர்கள் என்ற உணர்வைக் கொண்டிருக்க ஆரம்பித்ததுடன், விதம் விதமான கோணங்களில் பல்வேறு வடிவங்களையும் பெற்ற இனவாத விஷமத்தனங்கள், அடாவடித்தனங்களுக்கு முகங்கொடுக்கலானார்கள். இந்நாட்டில் சிங்களம் மட்டுமே அரச மொழி பெளத்தமதமே அரச மதம் என்று ஆரம்பித்த இனவாதம்
காலப்போக்கில் சிறுபான்மை இனமக்களின் குறிப்பாக தமிழ் பேசும் tDög:Gisgöt D_flaðið46it, 36)afl, வேலைவாய்ப்புக்கள், பிரதேச ஒருமைப்பாடு என்பனவற்றிலும் ஊடுருவ ஆரம்பித்தது.
இந்நிலையிலேயே தமிழ்த்தலைவர்கள் தமிழ் மக்களின் தனித்துவம், சுய கெளரவம், மற்றும் பிரதேச பாரம்பரியம் என்பவற்றைப் பாதுகாக்கும் வகையில் குரல் எழுப்ப ஆரம்பித்தனர். தமிழ் அரசியல் தலைவர்களின் ஆரம்பக்கோரிக்கைகள் தகுந்த வகையில் அன்று அணுகப்பட்டிருக்குமேயானால் இன்றைய சந்ததியினர் இரத்தவெறி பிடித்த மோதல்களில் ஈடுபடும் சூழ்நிலைகள் தோன்றியிருக்க மாட்டாது.
மிகவும் அமைதியாகவும், அரசியல் சாணக்கியத்துடனுமே தமிழ்த் தலைவர்கள், தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர். ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து உரிமைகளையும் பெற்றவர்களாக பாதுகாப்புடனும் சுயகெளரவத்துடனும் வாழவேண்டுமென்பதே தமிழ் மக்களின் ஆரம்பகால எதிர்பார்ப்பாக இருந்தது. அன்று அவர்கள் பிரிவினை பற்றியோ அல்லது தீவிரவாதப்போக்குடனோ நடந்துகொண்டிருக்கவில்லை.
ஆனால், சுந்திர இலங்கையில் காலத்துக்குக்காலம் ஆட்சிக்குவந்தவர்கள் தமது அரசியலுக்கு இனவாதத்தையே தொனிப்பொருளாகக் கொண்டனர்.
இந்நாட்டின் பெரும்பான்மை
னத்தவர்களான சிங்கள மக்களின் ஆதரவுடன் மட்டுமே நாட்டைப் பரிபாலிக்கவும் அம்மக்களின் ஆட்சியுரிமையை மேலும் பலப்படுத்துவதன் மூலம் தமது அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றலாம் என்பதே இந்நாட்டின் க்கிய தேசியக் கட்சிகளின் நோக்கமாக ருந்தது.
தமிழ் அரசியலாளர்கள் அன்றைய ஆட்சியாளர்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டு நேர்மையான உடன்பாடுகளை எட்டுவதற்கு தமது ஒத்துழைப்புகளை வழங்கியிருந்தார்கள்
ஆனால், தமிழ் அர கண்களில் மண்ணை நடவடிக்கைகளே டே சக்திகளால் மேற்கெ
தமிழ் மக்களின் நிய ஏற்கப்பட்டபோதிலும் கிழித்தெறிந்து இன: பேரினவாத சக்திகள் கொளுந்துவிட்டெரிய ஆனால், இன்று நிை மோசமாகிவிட்டுள்ளது அப்பாவிச் சிங்கள-த மோதச் செய்யும் வை தூண்டிவிடப்பட்ட இ முழு இலங்கைக்குமே ஏற்படுத்துவதாக இ
யாழ்-சென்ஜோன்ஸ் மைத மூலம் செல்லும் தூதுக்குழு வரவேற்க காத்திருந்த பு தற்காலிகமாக மாறிய தட்
சுமார் 25 வருடங்களு முது பெரும் தமிழ்த் எஸ்.ஜே.வி.செல்வநா பாராளுமன்றில் இப் நிகழ்த்தியிருந்தார்:
"தமிழர்கள் சமஷ்டிமு நியாயமான கோரிக்ை முன்வைக்கிறார்கள்.
ஆட்சியாளர்கள் ஏற்று தீவை முன்வைக்கத் எதிர்காலத்தில் இந்ந பிரிவினைக்கான ஒரு சந்திக்க நேரிடும்" எ தீர்க்கதரிசனத்துடன்
சமஷ்டி அடிப் படை அதிகாரப்பரவலாக்க பல்வேறு கருத்துக்க அரசின் உத்தேச தீ பேசப்படுகின்றது.
ஆனால், இலங்கைத் பிரச்னைக்கு சமஷ்டி தீர்வுதான் சிறந்ததுெ மூத்த தமிழ் அரசிய மூன்று தசாப்தங்களு தெரிவித்திருந்தனர்.
ຫົວຂໍ້
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Fulaniglia, Ghai த் துவும் ரினவாத Gilgit loot.
ILILDITGOT p_fg0)LD5,67 கூட அவற்றைக் பாதத்தீயை
செய்தன.
GUGOLD) | எதுவுமறியாத மிழ் மக்களை D4ШЛd)
னவாதம், இன்று
நாசத்தை நக்கின்றது.
ானத்தில்-ஹெலி வை எதிர்பார்த்து asasi.
ருக்கு முன்னர்
தலைவர் யகம் அவர்கள் LIL 9, 22 GOU
முறையில்
ክJ,60ዘ1
இக் கோரிக்கையை தகுந்த அரசியல் தவறினால், ாட்டில்
போராட்டத்தை ன்று கூறியிருந்தார். யிலேயே தீர்வு ம் என்று இன்று ண்ணோட்டங்களும் வுத்திட்டம் பற்றிப்
தமிழர்
அடிப்படையிலான ன்றாகும் என்று ல் தலைவர்கள் க்கு முன்னரேயே
இன்றைய தமிழ் அரசியல் சந்ததியினரின் நிலைப்பாடு என்பது பெரும்பாலும் தீவிரவாதப் பின்னணியைக் கொண்டதாக
இருக்கின்றது.
இனவாதத்தியின் கொடுமையை
நன்குணர்ந்தவர்களாக
அனுபவித்தவர்களாக இன்றைய சந்ததியினர் காணப்படுகின்றனர். அத்துடன் தமிழ்பேசும் மக்களின் உரிமைகள், பாதுகாப்பு சுய கெளரவத்துக்காக ஆயுதமேந்திப் போராடியவர்களாகவும் அவர்கள்
இருக்கின்றனர்.
கடந்த ஒரு தசாப்தகாலத்துக்கும் மேலாக இன்றைய சந்ததித் தமிழ் தீவிரவாதத் தலைவர்கள் தமிழ் மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்திய
போராட்டமே இன்று
இலங்கைப்பிரச்னையை உலகறியச் செய்வதாக இருக்கின்றது.
இன்றைய ஆட்சியாளர்கள் சமஷ்டி என்ற அடிப்படையில் தமது தீர்வுத்திட்டத்தை வெளிப்படையாகவும், நேரடியாகவும் அறிவிப்பார்களா? என்பது சந்தேகத்துக்குரியதாகவே இருக்கின்றது.
அத்துடன் அரசின் உத்தேச தீர்வுத்திட்டம் இன்றைய சந்ததி தமிழ் அரசியல்வாதிகளால் எவ்வளவு தூரம் ஏற்றுக்கொள்ளப்படும் என்பது கேள்விக்குரியதாக இருக்கின்றது.
முத்த தமிழ்த்தலைவர்கள் மிதவாதப் போக்குடன் ஜனநாயக வழிநின்று முன்வைத்த சமஷ்டி அடிப்படையிலான தமிழ் மக்களின் சுயநிர்ணயக் கோரிக்கையையே, இன்றைய சந்ததி தமிழ் அரசியலாளர்களும் வலியுறுத்தி நிற்கக் காணப்படுகின்றனர்.
எனவே சந்திரிகா ஆட்சியாளர்கள் இனப்
பிரச்னையை தீர்ப்பதற்கான தமது
தீர்வுத்திட்டத்தை முன்வைக்க வந்திருப்பது வரவேற்புக்குரியதே ஆனால், அத்தீர்வுத்திட்டம் எதிர்கால நலன்களை கருத்திற் கொள்ளும் அதே சமயம், கடந்த கால அனுபவங்களையும் கருத்திலெடுத்ததாகவே அமைந்திருக்க
வேண்டும்.
இனப்பிரச்னைத் தீர்வுக்கென
மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள்
தீர்வுத்திட்டங்கள் என்பன கடந்தகாலங்களில் ஏன் முறிவடைந்தன? எத்தகைய காரணிகள் அவற்றில் தோல்விக்குடந்தையாக இருந்தன என்பதை அறியப்பட்டிருத்தல்
வேண்டும்.
இதன்மூலமே குறைபாடுகள் கண்டறிந்து ஆக்கபூர்வமான தீர்வுத்திட்டத்தை
முன்வைக்கமுடியும்.
வடக்கு-கிழக்கு இணைப்பு
தாயகக் கோட்பாடு
என்பவற்றின் அடிப்படையில் ஒரு தீர்வுத் திட்டம் ஏற்படுவதையே வடக்கு கிழக்கின் தமிழ் அரசியலாளர்கள்
எதிர்பார்க்கின்றனர்.
மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளில் வடக்கு-கிழக்கின் பலம்மிக்க ஆயுதப்போராட்ட அமைப்பாகவிருந்து வரும் எல்.ரி.ரி.ஈயினர் மிகத் தீவிரமாகவே இருந்து வருகின்றனர்.
எல்.ரி.ரி.ஈயினரின் பலத்தை உணர்ந்த நிலையில் எந்தவொரு அரசியல்தீர்வும் அவர்களைத் திருப்திப்படுத்துவதாக அமையவேண்டுமென்பது ஜனாதிபதி சந்திரிகா கூட தாம் பதவிக்கு
வந்ததும் வழங்கிய பல்வேறு பேட்டிகளிலும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், இன்று எல்.ரி.ரி.ஈயினருக்கும், ஜனாதிபதி சந்திரிகாவுக்குமிடையிலான உறவில் பலத்த விரிசல் ஏற்பட்டுள்ளது.
எல்.ரி.ரி.ஈயினர் ஒரு பலம் மிக்க அமைப்பினர் என்பதை சந்திரிகா எதிர்க்கட்சியில் இருந்தபோது நன்குணர்ந்திருந்தார். தற்போது ஆட்சிபீடத்தில் இருக்கும் தறுவாயில் எல்.ரி.ரி.ஈயினரின் பலம் கடந்த சில மாத யுத்த நிலவரம் மூலம் ஜனாதிபதி சந்திரிகாவுக்கு நன்கு நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தாம் முன்பு குறிப்பிட்டதுபோல எல்.ரி.ரி.ஈயினரைத் திருப்திப்படுத் தீர்வுத்திட்டத்தை வடக்கு-கிழக்கில் நடைமுறைப்படுத்த முனைவது கடினமான காரியம் என்பதை ஜனாதிபதி சந்திரிகா அறிய வேண்டியவராகின்றார்.
இலங்கையின் அரசியல் அவதானிகள் சிலர் கூட ஜனாதிபதி சந்திரிகாவின் அரசியல் தீர்வுத்திட்டம் எல்.ரி.ரி.ஈயினரைத் திருப்திப்படுத்துமா? என்று தெரிவித்துள்ளனர்.
ட்சியாளர்கள் அரசியல் நீ'. வெறுமனே வெளியிடுவதன் மூலம் இனப்பிரச்னை தீர்ந்துவிடப்போவதில்லை.
நாடுதழுவிய ரீதியில் எல்.ரி.ரி.ஈயினர் உட்பட அனைத்துத் தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய அம்சங்கள் இடம்பெறும் பட்சத்திலேயே அத்தீர்வுத் திட்டம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்க முடியும்.
எனவே அத்தகையதொரு உன்னதமான தீர்வுத் திட்டமாக அரசின் தீர்வுத் திட்டம் அமையுமா? அதனை முழுநாடுமே ஏற்றுக் கொள்ளும் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படுமா? என்பது பற்றி எதனையும் அவசரப்பட்டு கூறமுடியாதுள்ளது. O

Page 8
ΑΛΛΑ, Ανν νΜΑΝ
ஜிகாத் புனித யுத்தம்
அபு ஜிகாத் புனிதயுத்தத்தின் தந்தை
அபு ஜிகாத் என்று அழைக்கப்பட்ட கலில் அல்-வாஸர் அவரது போர்ச்
அல்-வாஸிர் யாரை அறிமுகப்படுத்தப் போகிறார்?
வருபவர் முக்கியமானவர் என்பதை அல்-வாஸிர் சொன்னதிலிருந்து நண்பர் புரிந்து கொண்டார்.
அதனால் எதிர்பார்ப்பு அதிகமானது. வெளியே காலடிச் சத்தம்
கதவு திறந்தது. அல்-வாஸிர் எழுந்து சென்று உள்ளே வந்தவரை கட்டியணைத்துக் கொண்டார்.
நண்பருக்கு ஒரே ஆச்சரியம். இவரா? ருவரும் இணைந்து செயற்பட்டால் இனி
எப்ரேலியர்களுக்கு நித்திரை கொள்ளவே நேரமிருக்கப்போவதில்லை
என்று நினைத்தார் நண்பர். நினைக்கப்படக் காரணமானவர்-அல்வாஸிர் காத்திருந்து சந்தித்தவர்
வாழ்க்கையில்
ஒரு துளி இ
E இதுை அரபாத். யாசீர் அரபாத் இதெல்லாம் உ அல்-வாஸிர் திரும்பி தனது நண்பரை காட்ட கற்றுத்த நோக்கினார். கொடுக்கப்படுவது. "தெரியுமல்லவா? மொசாட் அதி "தெரியும் தான் தங்களுக்குள் என்றார், தனது விழிகளால் அரபாத்தை "அதாவது-அர
வியந்து கொண்டே நண்பர்.
தனது நண்பரை அரபாத்திடம்
அறிமுகம் செய்து வைத்தார் அல்-வாஸிர்,
மூவரும் அமர்ந்தார்கள்
வில் அல்-வாஸிர்தான் முக்கிய தூண்."
சொன்னவர் குரலில் கோபமிருந்தது. சொன்னவர் முகத்தில் சிறு கோடு கீறியது
போல் மீசை இருந்தது. மேலே நீண்ட முக்கு அதற்கும் மேலே சின்னக் கண்கள் கறுப்பு நிறத்தில் கோட்சூட் அணிந்திருந்தார். வட்டமாயிருந்த பெரிய மேசைமுன்பாக அவருக்கு அருகிலும், எதிரிலும் இஸ்ரேலின் முக்கிய அதிகாரிகள் அமர்ந்திருந்தனர்.
இரகசியக் கூட்டம், இஸ்ரேலிய உளவுப் பிரிவான "மொசாட் உயரதிகாரிகள்தான் அங்கு கூடியிருந்தனர் என்பது ஒன்றே போதும் அது எத்தனை இரகசியமான கூட்டம் என்பதை ஊகிப்பதற்கு
"சுவர்களுக்கும் செவியிருக்கும். மெல்லப் பேசு! நீ பேசும் ஒவ்வொரு விடயமும் எதிரியை வெல்லப் பேசுகிறாய் என்பது நினைவில் இருக்கிறதல்லவா? அதனால் உன் ஒரு சொல் கூட எதிரியின் செவிக்கு எட்டிவிடக்கூடாது."
"ஹலோ! டாக்டர்-நேற்று வரலாம் என்று நினைத்தேன். பயங்கரமான காய்ச்சல், நோய் என்றால் தானே என்னிடம் வரவேண்டும், அதற்கு வராமல் அறுக்க வருகிறானே என்று நினைப்
Shagi.
என்றால் பிரியம் டாக்டர். ஆனால் ஒரு
(III), "
"என்ன பயம் "மிளகாய் அதிகம் சாப்பிட்டால் புற்றுநோய் வருமென்று மிரட்டுகிறார்கள் &6矶öDun LmöL方”
"நான் சொல்லும் தகவலைக் கேட்டால் மிளகாய்த் தோட்டம் ஒன்றையே குத்தகைக்கு எடுத்துவிடுவீர்கள் மிளகாய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைதீமைகளை ஆராய யேல் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சியே நடத்தி முடித் திருக்கிறார்கள்
"அவர்களும் மிளகாய் களாக்கும்
"நிறைய மிளகாய் சாப்பிட்டால்
ருசியர்
S.
GLIGI),67
ஸ்பெயின் நாட்டுக்காரர்கள் என்ன னைக்கிறார்கள் தெரியுமோ? நிறைய மிளகாய் சாப்பிட்டால் கண் பார்வை நன்றாகத் தெரிகிறதாம்." "ვეყ/16/..." "இந்தோனேசிய நாட்டுக்காரர்கள் குழந்தை பிறப்பது எளிதாக இருப்பதற்காக மிளகாய் சாப்பிடுகிறார்கள் மலேசியாவில் ஜீரண சக்திக்காக மிளகாய் சாப்பிடுகிறார்கள் 'மிளகாயில் இத்தனை விஷயம் இருக்கிறதா? பலே,பலே. சரி, டாக்டர் ண்டும் இனிப்புக்கு வருகிறேன். கர்ப்பிணிப் னிப்புச் சாப்பிடுவது நல்லதா? கூடாதா? இது என் மனைவி கேட்டது."
"கூடாது. இனிப்புப் பண்டங்கள், வடை மற்றும் எண்ணைய்ப் பலகாரங்களை கர்ப்பிணிப் பெண்கள் தவிர்ப்பது உத்தமம் குறிப்பாக கொழுப்புப் பொருட்கள் சாப்பிடுவதை பத்துமாதங்களுக்கு ஒத்திப்
"அல்-ஃபட்டாவின் இராணுவப் பிரி
iš G4
:
கைகுலுக்கிக் கொடு LJUILHTELILDITG0I LILIIH
சற்றே குள்ள மேசையின் மத்திவி கழுத்தை நீட்டிக்ெ "இனிமேல்தான் ஊடுருவித்தாக்கும்: தனது மூளையில் கொண்டிருப்பதாக "ஓஹோ.இல 960|3| fd, 9 காதில் வாங்கியபடி கைக்கடிகாரத்தில் தட்டினார்.
கடிகாரத்தில் இ வார்த்தைகளில் சி கொண்டிருந்தன.
மீண்டும்பட்டை
சக அதிகாரிகளை
ஒக்சைடு லேசர் மூல கள் இதயத்தில் இரத் ள் குளோஸ் என்ற
ALGOL
இரத்த ஓட்டத்தை
"இந்தச் சிகிச் புற்றுநோய் வருவரு தடுக்கப்படுகிறதாம் விட்டது டாக்டர் இது தவிர வயிற்றில் அல்சர் வருவதையும் இல்லை. அெ மிளகாய் தடுக்குமாம். அதுமட்டுமல்ல, அனுமதி கொடுக்
பரீட்சார்த்தமாக அ
மருத்துவ மனைக நடந்துவருகிறது."
"அதெல்லாம் ஒன்றுமில்லை, போடுவது நல்லது." "இறுதியாக ஒ காய்ச்சல் அதிகமாக இருந்தால் செய்யக் நன்றி-டாக்டர் புதிய மருத்துவக் கண்டு முத்தமிடுவதால் உட கூடிய கைவைத்தியம் ஒன்று சொல் பிடிப்பு ஏதாவது?" "காதைக் கொ கிறேன். குளிர்ந்த தண்ணீரில் துணியை "ஆச்சரியம்! ஆனால் உண்மை த்தமிடுகிறோமல் நனைத்து நெற்றியில் போட்டுக் இதயத்தில் ஒட்டை போட்டுக்கொண்டு 127 ரசாயன மாற்ற கொள்ளுங்கள் காய்ச்சலின் தாக்குதலில் பேர் அமெரிக்காவில் வாழ்கிறார்கள்" o LGi நலத்திற்கு உள்ள கடுமை குறையும்." "9/L (3L... 6T L] LI Ly.. ஒட்டை என்று கண்டு பிடி இனிப்பான தகவலுக்கு நன்றி. போடுகிறார்கள்?" இது போதும் ஆ.இனிப்பு என்றவுடன் தான் காரம் "ஆயிரம் வோட்ஸ் கார்பன்-டை நினைவுக்கு வருகிறது எனக்கு காரம்
தென்னாபிரிக்காவில் ஒரு பிரச்சனை கறுப்பு இன மக்களுக்குள் சில பெண் களுக்குப்பிறக்கும் குழந்தைகள் பளிச்சென்று வெள்ளையாகப் பிறக்கின்றன.
அசப்பில் நீக்ரோக்கள் போல இருந் தாலும் நிறம் வெள்ளை. இவர்களை அல்பினோக்கள் என்று அழைக்கின்றனர்.
ஒரு வகையான ே அப்படி வெள்ளை என்று டாக்டர்கள்
கண்கள் சுருங் வயதில் கண் பார்ன புற்றுநோய் ஏற்படும் சென்றால் உடல்
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Iii குனமிக்க
• 35 εκ.
ளவுக் கலையில் வித்தை ம்போது சொல்லிக்
காரிகள் தாழ்ந்த குரலில் பேசிக்கொண்டார்கள். பாத்தும், அல்-வாஸிரும் எடார்கள் இருவருமே கரவாதிகள்!" ாக இருந்த அதிகாரி ரை ஒட்டகம் போல் ாண்டு,
விழிப்புத் தேவை. ட்ெடங்களை அல்-வாஸிர் உற்பத்தி செய்து தகவல்! 50,567?" திகாரியின் கேள்வியை குள்ள அதிகாரி தனது ஒரு பட்டனைத்
Iருந்த திரையில் சங்கேத தகவல்கள் நகர்ந்து
னத் தட்டினார் நிமிர்ந்து
நோக்க,
ம் ஒட்டை போடுகிறார் த ஓட்டம் நின்றுவிட்டால் கவலை இனியில்லை. போட்டு அதனுள் ஏற்படுத்தி விடலாம்." சை முறை பரவலாகி
மரிக்க அரசு இன்னமும் கவில்லை. தற்போது மெரிக்காவிலுள்ள சில
ரில் அந்த சிகிச்சை
ந குறும்பான கேள்வி. லுக்குக் கேடா டாக்டர்?" டுங்கள் சொல்கிறேன் வா? அதனால் பல பகள் ஏற்படுகின்றன. முத்தம் உபயோகம்
திருக்கிறார்கள்."
இனி. வருகிறேன்
நாய்தான் குழந்தைகள் ாகப் பிறக்கக் காரணம் கூறுகின்றனர்.
தி இருக்கும், இளம் வ மங்கிவிடும் தோல் Galla)6). GGGICBL) முழுவதும் எரிச்சல்
Ig LDaoi
(UDJ-9.
கொண்டிருந்தனர்.
அவர்கள்
அவரையே வைத்தகண் வாங்காமல் பார்த்துக்
"முதல் இலக்கு முக்கியமான இராணுவ அதிகாரிகள் அத்தோடு நாங்களும்"
வழுக்கைத் தலையரான ஒரு அதிகாரி தனது முரட்டுத்தனமான குரலில், "அல்வாஸிருக்கு அந்தச் சந்தர்ப்பமே இல்லாமல் செய்து விட்டால். இதுவரை திரட்டிய தகவல்களின்படி பார்த்தால், அல் வாஸிருக்கு பாதுக்ாப்பு அதிகமில்லை என்று தெரிகிறது"
சக அதிகாரிகள் ஆச்சரியமான குரலில்,
"அப்படியா?"
"ஆம் அப்படித்தான்! எனது பாதுகாப் பபைவிட பாலஸ்தீனத்தின் விடுதலைதான் எனக்கு முக்கியமாகப்படுகிறது. ஒரு அல்-வாஸிர் இறந்துபோனால் இன்னும் நூறு அல்-வாஸிர்கள் எழுந்து வருவார்கள். ஆனால் நமக்கென்று இருப்பதோ ஒரு பாலஸ்தீனம், அதனை இழந்தோம் என்பது தற்காலிகம் நிரந்தரமாய் இழந்தோமானால் இன்னொரு பாலஸ்தீனத்திற்கு நாம் எங்கே GLIII Gentop"
அல்-வாஸிரின் குரலில் உணர்ச்சி பூத்திருந்தது. அவர் சொன்னதை வாங்கிய அல்-ஃபட்டா இயக்கத்தின் செயற்குழுவுக்கு அவர் கூறியது சரியாகப்படவில்லை.
செயற்குழு உறுப்பினர் ஒருவர் தன் கருத்தைச் சொன்னார்:
"உங்கள் உணர்ச்சியை நாமும் பகிர்ந்து கொள்கிறோம்- புரிந்துகொள்கிறோம். ஆனாலும் உங்களை இழக்க நாங்கள் தயாராக இல்லை. நீங்கள் பாலஸ்தீனத்தின் சொத்து."
அல்-வாஸிர் புன்னகையோடு
"நான் அழிக்கப்படலாம். நம்மை அழிக்க (Մ)ւգ, աII9յl"
தனது வழக்கமான
"ஏன் அழிக்க முடியாது? என்று கேட்டார் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர்
"ஜோர்தானில் இருந்து அல்-வாஸிர் வெளியேற்றப்பட்டு விட்டார்"
"தெரியும். தங்கியிருக்க ஒரு தளம் இல்லாமல் நாடோடியாகத் திரியும் எதிரியை நசுக்குவது சுலபம் அல்லவா ஜெனரல்?" அமைச்சர் சொன்னதை ஆமோதிப்பது போல தலையசைத்து விட்டு இராணுவ ஜெனரல் சொன்னார்:
"அல்-வாஸிர் இப்போது எங்கிருக்கிறார்? என்ன செய்கிறார்? என்பதை "மொசாட் மூலமாக உடனே அறிய வேண்டும்."
இங்கிலாந்து இளவர்"
ம் அல்பினோக்கள் எதிர்நோக்கும் பிரச்சனை. ஆனால் இவை உடல் ரீதியான பிரச்சனைகள்
அல்பினோக்களின் மனதை வாட்டும் பிரச்சனையும் இருக்கிறது. அதுதான் பெரிய Li J. F. Go Gor. 'அல் பரினோக்களை கறுப்பர்களும் தங்கள் இன மக்களாக ஏற்றுக்கொள்வதில்லை. வெள்ளையர்களும் ஏற்றுக் கொள்வதில்லை.
இதனால் பிறக்கிற குழந்தை அல்பினோ வாக இருந்தால் உட்னே கொன்று விடுகிறார்கள்
தென்னாபிரிக்காவிலுள்ள ரிச்சர்ட் பிஸ்லினா தம்பதிக்கு ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்தன. மூன்றும் அல்பினோக்கள். ஆனால் அவர்கள் வெறுக்கவில்லை. அன்போடு நேசித்து வளர்த்து வருகிறார்கள்
வெள்ளையரிடமிருந்து கறுப்பு இன மக்களுக்கு விடுதலை கிடைத்து விட்டது. அல்பினோக்களுக்கு எப்போது விடுதலை?
მეჩეჩს. கன்னத்தோடு ஒட்டியிருக்கும் நபர் யார்? அறிய ஆவலாய் உள்ளவர்கள் மட்டும் 12ம் பக்கம் சென்று விடையைப் பாருங்கள்
ஒரே பிரசவத்தில் பிறந்த மூவருடன் தாயார்
"அறியலாம் "அதன்பின்னர்தான் அல்-வாஸிரின் கதையை முடிக்கும் வலையை விரிக்க வேண்டும்."
"நல்லது. ஆனால் இனியும் தாமதித்தால் அல்-வாஸிர் நம்மைத் தேடி வந்து நலமா? என்று கேட்கப்போகிறான். அதனால் தாமதிக் காமல் வலையை விரிக்க வேண்டும் திட்டம்
தயாராகட்டும்"
திட்டம் USULIITIT" என்றார் அல் வாஸர் தன்னைப் வந்திருந்த குவைத் பத்திரிகை நிருபரிடம் பத்திரிகையின் பெயா-அல்-அன்பார்
"திட்டம் என்னவென்று சொல்ல (UPLG). LJUDITI?"
"எதற்கு எதிரியைத் தயார் படுத்தவா? திட்டத்தை தெரிவிக்க முடியாது. நோக்கத் தைச் சொல்லலாம்." "சொல்லுங்கள்! "எழுங்கள் பாலஸ்தீனியர்களே எழுங் கள்!" என்று ஆயிரம் ஆயிரம் பிரசுரங்கள் டித்து விநியோகிக்கப்போவதில்லை. விரட்ட பாலஸ்தீன பூமியின் புத்திரர்களால் முடியும் என்று கூட்டம் போட்டு பேசப்போவதில்லை."
"அப்படியானால்." "இஸ்ர்ேலிய இராணுவத் தளங்களை நோக்கிப் பாயப்போகிறோம். எதிரி மீதான எமது வெற்றி எங்கள் மக்களை-சோகத்தை துடைத்துவிட்டு துணிச்சலோடு எழுந்து நிற்க வைக்கும். எம்மாலும் முடியும்"AEK" என்று நம்பிக்கை கொள்ளவைக்கும். பாறுத்திருந்து பாருங்கள், ஸியோனிச தளங்கள் சிதையப்போகின்றன"
"யார் சிதையப் போவது என்பதைப் பார்த்துவிடலாம்
மொசாட் உயர் அதிகாரி சீறினார். அவர் முன்பாகக் கிடந்தது 'அல்-அன்பார் பத்திரிகை
மேசையில் இருந்த கறுப்புத் தொலை பேசி-காதலன் கைவைக்க சிணுங்கும் பெண் போல-மெல்லிய சப்தத்தில் குறி காட்டியது. உயர் அதிகாரி நீசிவர் காதில் பொருத்தி "ஹலோ" என்றார்- விறைப்பாக சல்யூட் செய்தார். காரணம் மறுமுனையில் பாது காப்பு அமைச்சர் ஏயர் வெய்ஸ்மன். அவர் சொன்னார் முறுமுனையில் இருந்து
"நல்ல செய்தி சொல்லப் போகிறேன். அல்-வாஸிர் கதைக்கு முற்றுப் புள்ளியிட நீங்கள் அனுப்பிய திட்டம் அங்கீகரிக்கப்பட்டு விட்டது."
"ஒ.காட்.நன்றி. "இருக்கட்டும் காரியம் நடக்கட்டும்
(தொடர்ந்து வரும்)
ஆக.06-12,1995

Page 9
வயதோ 64 - வந்தவள்ோ 16 ஒரு பக்கம் கிண்ணம் மறு பக்கம் கன்னம் இரண்டிலுமே ஆசை இத்தனைக்கும் கும்மாளம் போடும் மிஸ்டர் பிரிஸ்கிக்கு வயதோ 64 பிரிஸ்கியின் 50 வது வயதில் மனைவி மரணமாகிவிட்டார். சோகத்தை மறைக்க மதுவோடு வாழ்ந்தார் 14 வருசம், மது மட்டும் ருசித்து சலித்துப் போனதால் மாது தேடினார். (வாடகைக்கு அல்ல, வாழ்க்கை நடத்த) பத்திரிகைகளைப் புரட்டி மணமகள் விளம்பரம் தேடி முகவரி பிடித்து கடிதம் போட்டார். விதம் விதமாக வந்த பல பெண்கள் அவரை மணமகனின் அப்பா என்று நினைத்து வணக்கம் அங்கிள் என்றார்களாம். அசட்டுச் சிரிப்போடு பிரிஸ்கி "நான்தான் மணமகன்" என்றதும் பல பெண்கள் அலறியடித்துக் கொண்டு ஓடிவிட்டார்களாம். இறுதியில் 16 வயது மங்கை லிசா, பிரிஸ்கியை மணக்க மனப்பூர்வமாக சம்மதித்தார் ஜாம் ஜாம் என்று திருமணம் நடந்தது. திருமணத்தின் பின்னர் தேனிலவுக்கு போய்விட்டு வந்த பிரிஸ்கி என்ன சொன்னார் தெரியுமோ? "எனக்கு இளமை திரும்பிவிட்டது, 64 இலும் அதிஷ்டக் கட்டை
லிசாதனது 6 வயது கணவனுடன் என்புரு சன்தான் எனக்கு மட்டும்தான்
சிலையர்களான தலைவர்கள்
சிலை எழுந்து பேசுமோ? என்று கேட்டால், பேசும் என்று துணிந்து சொல்லலாம். அதாவது சிலையில் உள்ள கலை காலம் காலமாகப் பேசிக் கொண்டேயிருக்கும். படத்தில் இருப்பது அமெரிக்காவில் ரஸ்மோ மலையில் செதுக்கப்பட்ட அமெரிக்கத் தலைவர்களது சிலைகள் சகல நாடுகளிலும்தான் சிலை வைக்கிறார்கள். அவற்றிலே பல சிலைகள் திறப்புவிழாக்களுக்குப் பின்னர் கவனிக்கப்படுவதே அபூர்வம் ஆனால், மலையில் செதுக்கப்பட்ட இந்தச் சிலைகள் உலகமே கவனிக்கும் விதமாக பிரசித்தி பெற்றுவிட்டன. சிலையர்களான தலைவர்களுக்கும் இது தக்க மரியாதை மலையளவான கெளரவம்.
ஆக,06-12.1995
மீசையுள்ள மி மீசையுள்ள இந்த மிருகம் என று அழைக் கப்ப குளிர்ப்பிரதேசங்களில் த காணப்படுகிறது. நேரில் பயந்து போய்விடுவோம் கோரைப் பற்கள் குத்தி குத்தி'என்று மிரட்டும் மீசை தடிப்பாக இருக்கும். அ அச் சமில்லாமல் ஆன வளர்த்து-தனது செல்ல மி ஆசையாக ஒரு முத்தம் கொ என்று துடிப்பவரை மீசை த வல்ரஸுக்கும் குறும்பு அதி மீசையால் எஜமானின் உரசி கிச்சு-கிச்சு முட்டுகிற 567.
 

"GIBI (3.J.....
இங்கிலாந்தில் உள்ள ஷபாரி பார்க்கில் பயங்கரமான திமிங்கிலம் ஒன்றை வளர்த்து வருகிறார்கள். ஆளையே சுருட்டி விழுங்கும் திமிங்கிலத்தை பரம சாதுவாக பக்குவமாகப் பழக்கி வளர்த்திருக்கிறார் டேவிட் டெய்லர் இவர் ஒரு மிருக ஆய்வாளர். திமிங்கிலத்திற்கு ஏதோ வருத்தமாம். அதுதான் ஆகாட்டச் சொல்லிப் பரிசோதிக்கிறார் டேவிட் எப்போது டேவிட்டின் ருசியை இந்த திமிங்கிலம் பரிசோதிக்கப் போகிறதோ, யப்பா என்று உங்களுக்குப் புல்லரிக்குமே!
6lganmpmuiuLILunT..... ஹெய்.
"JOGL riko ga satuair sings by 5 OG GEGA), இவரைச் சாதாரணமாக நினைக்கக் கூடாது மரம் ஏறும் போட்டியில் உலக சாம்பியன்
na 'aorsario" rints படைத்திருக்கிறார். அருகில் தாயாரின்
ardır.

Page 10
݂ ݂
S S
- II L S L L T Z ZTTT LL S TT LLS SMu T S L S L uZS S L LTTTTTTTTT S TTTT L LLLS us litis us
SS S T S CuSuuSuS S u uu u u TT TSYLLL LLL TTTTTTTTT SSL நிரேயரங்குகளின் T qqS S SS S S S S S S S S S S S S L ST TS S T TuTu SSZLLLLS mirsanir INGLIITILI ாா நடித்தும் ாேடிரு INTERIIIIIIIIIIIIIIIIII UNITAT in 臀 L:
வல்பெர்ட்ஸ் ாந்து திரை 7 - ܘܒܘܬܐ ܐܦܠܐ ܦ ܦܐܬܐ 1+1 ܒ .
தி காட்டுவது தலையை மட்டுமாய வ அதிகமாகிக் கொண்டே போகிறது
பிராந்துடன் ஜோடியாக நடிகரிம கபூர் பிறக்குமதி செய்வது தொடர் பேச்சுவார்த்தை நடக்கிறதுரக்கர்டத்தில் பிராந்தோடு நடிக்க ரிஷ்மா அணுகியிருக்கிறார்கள் தமிழ்பட பிரிவுறா வருவார் மின்னே சினிவிடுக்கு வந்திருக்கிறார் முன்
պաայյյա
ந்த GlejGugi
கொடிகளைக் கொட்டிப் படமெடு குட் பிவிம்ன்
நாட்டாமை படத்தில் சளைக்கா ந்தார்கள் இப்போது அர்ஜுன்
படி நடிக்கும் மிஸ்டர் ரோமிய ாரிந்துக்கொண்டிருக்கிறார்கள்.இ பிப்போது புதிதாக ஒரு படத்தி ஷன் சூப்பர் குட்பிலிம்ன்டுவண் கப் போகிறார்கள் வில்லனாக நடித்து வந்த விவி
கொடுக்காததுஎள் - ಸ್ತ್ರ್ಯ
படத்திலும் நடிக்க வைத்து தட்டிக்
fiIelā ரா ரா
நடித்துவரும் மொளயுத்தம் பற்றி திலீப்குமாருக்கு கொ
டந்த இரண்டு வாரமாக செங் துபோல் சிவாஜிக்கும். துே :: ாகப் பாஸ்கே விருது A. வாரச் செய்தி நக்மா வழங்கியிருக்க PANJA *T அதிகாரியான அரவிந்த ாமிய காதவி செய்யவில்லை காரா
அரசியல் புகுந்திருப்பதுதா விருந்து கொட்டிார்ாம் படத்தில் என்று புருங்குகிறார்கள் அயர் கட்டத்தையும் அடித்து நொறுக் தமிழ்ப்பட உலகத்தின்ர் ாட்டுவது நான் உச்ச கட்டம்
'செவாலிய விருதை வாக்கு வழங்கிய பிரான் या அரசு வார்பற்றிய தொலைக் | 63.928 IIIFilgailu TE தொடர் ஒள்ள் ரிடம் என்ற பெயரில்
*? : மாற்றுப் படத்தில் நாகார்ரா திய தமிழ்ப் பட ரசிகர்களது வர காட்சியில் தரதர்ஷல் Ang இதனால் 50 நாட்கள்ை புகழ்மாலை என்ற பெயரில் தியெட்டரை விட்டு ஓடிவிட் அது ஒளிபரப்பாகப் பொகிறது
நாகார்ரன் மனிஷா பிரான்ஸ் அரக்கு சிவாஜி
வந்த 'எல்லாமே என் பற்றி தெரியுமாவுக்கு இந்திய முடியாதளவுக்கு வசூல்யன்ன
ராக்கு தெரியாமல் யாவது
நாசர் மிகவும் கஷ்டப்பட்டு ாள் ஒரே பதில் அரசியல்
tupGürcü
மிகக் கஷ்டப்பட்டு வெளியிட் நானாக்கட சந்தோஷமாகத் வியாபாரரீதியாக படுதொல்வி ஒன்றை இயக்கிய பெருமை
H. H. H. H.
இன்று ப முக்ால் முக்காய்வா டச்சரிக்காத இளம் தடுக அதனால் பாட்டுக்கு பு நினைத்துவிட்டார்களோாள்ள
வ வருகிறது.
பாடலின் சில வரிகள் பாடிஅது ஆட்டம்பாட்டம்
| || LIHAT, ILLY IT LI
ல் பிடம் பெறும் படம்
Gymry, a geir Mwyngia) பிரபு பாடுவது
டப்பிடிப்புக்க
த்யா படம்-வில்
III (AR
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

| .
Í SUITEmmĪT I GITT finalTIITEIT
LL L L L L S L L L LLLLL CLTTS T T L L L L L L LL ps. T“ சென்னையில் மட்டும் A. லும் பில்டி TU. ாட்சிகாக ரேந் அப்படித் தான் மீனாவும் மள் மனவென்று போட்டுக் ெ ா_படங்களை ஒப்புக் கொண்டு விட்டு உரிய திகதியில்
நடித்துள்ள படங்களில் மராவுக்கு முன் தோன்ற முடியாமல் அங்கும் |- ாகும் அதையடுத்து "மிஸ்டர் ரோமியோ ஓடிக்கொண்டிருக்கிறார். ரஜினியோடு முத்து படத்திலும் சத்யராஜுடன் 'மாமன் மகள் திேலும் "நீடித்துவரும் மீனா"முத்து படத்தில்தான் கூடுதல் கவனம் செலு ஆகிறா ரவரி கோபப்படுவார் என்று பயம் இதனால் மீனாவுக்காகக் காத்திருக்கிறார் சத்யராஜ் சத்யராஜ்
ா நடித்த சில காட்சிகள் ஏற்கனவே எடுக்கம் பட்டுவிட்டன, இவ்யாவிட்டால் மீனாவுக்குப்பதிலாக வேறு ஒருவரை நடிக்க வைத்திருப்பார்கள்
Lump
Iliri i Liri i மறுந்துவிட்டார். அதாசப்பட்டது. விஷ்ணு' படத்தில் சங்ாவியை ஒரு மோசமான நடாானவர் செய்யுமாறு கேட்டாராம்பியங்குநர்எம்ஏசந்திரசேகர் பிது ரொம்ப வர்ார் என்று ஒரேயடியாக நோசொல்வி விட்டாராம் சங்கவி அளவுக்கு மிஞ்சினால் கவர்ச்சியும் கசக்கும் என்று நிாந்தாரொங்ாவி
i litiltillsiú Lilimisin. தமிழ்நாட்டில் தற்போது (டத்தவாரம் திரைக்கு வந்துள்ள படங்கள் அசுரன்
அருண்பண்டியன் 一つい ராா பாக்கப்பெத்
புவர் படுமோ
தேவரார் நீரோசா) காந்தி பிறந்த மண்
பரிச்சென்று ரிப்பவர்
பம்பாப் படத்தில்
மல் பணத்தைக் கொட்டி களத்துப்பொருமளவுக்கு வருவி VIII. ரம்யா மீளா நடிக்கும் செங்கோட்டை பிரபுதேவா
என்ற விரு படங்களை தாரளமாகப் பளம் கொட்டித்ாாபாரதி
விஜயகாந்திரவாலி வேதி
ஹம்மாஹம்மா பாடலுக்கு பதில் குறியாக இருக்கும்பட நிறுவனங்களில் ஒன்று சூப்பர்ந்து அபிரா
ரு படங்களும் விவரவில் வெள்ளித்திரைக்கு வரப்போகின்றனடிய *壘_ ற்கு பூப்பாட்டு விட்டார்கன் படத்தின் பெயர் சந்தர
பு Alama UmCH
பரதான் இந்திப் பட
ட்ன்பிலிம்ஸ் பிரண்டும்பினைந்து பனம் செலவு பண்ணி
ங்ஸ்டனுக்கு பெயரைமாற்றாமலே பதவி உயர்வு கந்தர கதாநாயகி ரம்யா செங்கோட்டை படத்தில் நடித்துக் குட் பிலிம்ாருக்குப் பிடித்து விட்டது. அதுதான் புதிய
கொடுக்கிறார்கள்
பொப் பாடகியாக நடிக்கிறார் பொலின் க்கிறார் நக்மா பாடல் காட்சி வாய் வந்தால்தானே கண்களுக்கு குளிர்ச்
IL LEAGANNI ELIT suspiiri எடுத்து பைப்புக்கள் மூலம் விவன் ரகுவரன் அவரையும்
அரவிந்த சாமி த
பங்கள்
தமிழுக்கு வந்த மொழி ரீதேவி நடித்தும்கூட யற்பைப் பெறவில்லை
பிடிக்கும் முன்னரே து கிரிடம் ஆனால், தமிழில் மொழி மாற்றி தலி குறை சொல்ல விட்டது.
அவள் பரபா OLITI தூள் கிா யாராவது தேடி
விட்டார் அற
பாட்டோடு இயக்கி பிரியதர் LILLr அவதாரம் 50 படத்தில் நடி தொட முடியவில்லை அஹானா
LIET STAVANT
| IFK LFL || ||
:- s புதியவர்கள்
பயிற்சி கொடு
SIGNIGING
FFLIEUn'
ாதவன் பட்ப்பாடடிை
மின் மிகக் குறைவு வா அழகு என்று கமலுக்கு வா புதிய பாடல் ஒன்றிலும் வெல்லும்
SMAEILIM = - தா அத் பச் "Irsarflar IHI9 ங்கே செல்வாது அக்கா ஏற்கனவே த jJLIGLII," நான் பிப் மிஸ்டர் மெட்ரான் பிரபு பெயரை மாற வத் துரத்தித் துரத்தி தனது புதிய போல் வருகிறது. அந்த இருக்கிறார் ள் நடந்து கொண்டிருள் பார்த்தசார
பெயர்தான் வித்தியாசம்

Page 11
El Hill リ சொந்தப்படம் தயாரித்து
FITIE TET HERES ET வீட்டில் வி WATARA T அது பற்றியெல்லாம் அட்டிக் கொள்வதாகவே திெ
இப்போது ரொராவின் ரப் மொழிமாற்றுப்படம் லேடி
இது கன்னட வில்ாய் சமீபத்தில் நட்சத்திர விடுதி ஒன்றில் பிருந்து இருவரும் வெளியே வருவதைப் பர்த்து இருக்கிறார்கள் நிரபுலகப் புள்ளி ஒருவர் அவர் மூலம் விஷயம் கசிந்து கோடம்பாக்கம் முழுவதும் பரவிட்டது. ஆனால் பூவுக்கு வெட்டமில்லை
கவி என்ற பெயர் டியும் பாரந்த நடிகை என்று
வகித்திரு MOGAWÉ DPË. ஆவலாய் இருக்கிறார். பிரபல பிந்திப் பட நாய்கள் ஒருவர் சென்னைக்கு வந்தபோது நடிகை விட்டில்
LI L-ILTIET INF 8 li fl-AfT LI LI JITLO.
நடிகரும் இயக்குநருமான புதிய பாதைக்
கர்ரர் நிம்மதி பிழந்து தவிர்கிறாராம் வார AAPA
ாட்டார எத பும்பு ராம் தாய்விட்டில் பரிவர்ப்புள்ாமல் புதிய பாதிக்காரர் படைந்து கொண்டி
i Epirti
நா இப்போது றிவிட்டார் இயக்குநர்
ாவபெரி மும் நூறு 闇 தழைகிறாராம் பாத்தில் இருந்து விதங்கும் பொது
நான் சிலருக்கு பண்பும் வந்து செரு
× ल्
閭
it
பிரபுதேவாவின் sgwario முழுவதுமே தின் ாபுதேவாவின் மற்றொரு தம்பி நாகர் ார் ஏற்கனவே பாடல் காட்சிாளி தானியோடு ஒரு படத்தில் நடிக்கிறார்
ராந்த ரசிகராக நடிக்கிறார் நாகேந்தி ݂ ݂ ݂ ாகும் தொட்ட சிணுங்கி பத்தில்தா
ா துங்கியில் மற்பட்ட
படப்பிடிப்புகள் திரரி
படத்தின் பெ பாரதிராது யே
JJ LJT,
அஞ்சலி சிங்கர மகள் பவதாரிா என்ற பாடவைரே ஒரு பாடஸ்ட்
Asal
தின் மூலம்
u ili பண்டியிலும் LTraik LM ITAYGu
| படங்களுக்குகள் 2. ETT IL-55: புதிய இயக்குகிறார்
ಇಂದ್ಲಿ விஷ்ணு படத்தின் GUE UA
ஹைவே" த் 臀 27 ܛ . ----- கோபிக்கு ாேடி
நாட்டாமபடத் NES == ாய்ப்புப் பெற்ற படமொன்ற்ைபிய H பங்கத்திய * - This arris பாள் இரு பட சிவசந்திரன் பிய
இராடு வருடங்க * * இயந்திய FLIEGTU ܒ ܐ .
11 ܐܬܐܒܩܐ ܒ ܐ ܒ ܒ ܒ
SLS S SS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பின் தறுப்பு= 閭ü■um LITTENİb
பா சொந்தாக ஒரு படம் நாரிக்கிறார்
கமிஷனர் என்ற பெயரிய தமிழுக்கு வரும் படம்
EdSNIJEMöja FTLsj'|| நான் அய்யா தமிழில் தயாரிக்கிறார்செல்வன்
ஆகிதம் வந்துகுத்துவிளக்கேற்றினார் அரவிந்த 蠶 நடித்துவரும் 下ー தேவராகம் படம் இரண்டே இரண்டு நாள் பயப்பிப்போடு
நின்றுகொண்டிருக்கிறது s தேவராகம் இயக்குநர் பரதன் பரதள் ார் வறு குட்பட அதிபரிடம் நாவரை பட்சம் Tydfilwys yr i'r llys nifer y Chwarae rhai என்னும் படத்தை TIL HITTAA LISTE அது பின்னர் பட அதியரோடு தெர பிரச்சனை
னால் பரதன் சுழன்றுவிட்டர் வாங்கிய பளத்தை
காடுத்தார் பரதன்.ஆனால் சொன்னபடி செய்யவில்வை
கோபம் வந்த பட அதிபர் நேராக நீதிமன்றத்திற்கு போனார் பளத்தைக் கொடுத்துவிட்டு படம் எடுக்கலாம் என்று தேவராகம் படப்பிடிப்புக்கு தடை பொட்டுவிட்டது நீதிமன்றம்
இதனால் மிகப் பாதிக்கப்பட்டிருப்பவர் அரவிந்த சாமிநான் தேவராகம் படத்திற்காக நாடி வளர்த் திருக்கிற : TERMITIN
"A
ரயுலகுக்குள்முழ்கிக்கொண்டி ரே பிரசாத்தும் பியான நடிா ல் தான்றியிருக்கிறார் இந்தி ந: நாகேந்திர பிரசாத் நல்லாந்தர் ர பிரசாத்ரேவதி ரகுவரன் புே
அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது ாத்திரம் ஒன்றில் மேடைப்பாடகனா வகமாக நடந்துவருகின்றன. ப்ெடம்பர்
அபூர்வ சகோதரர்கள் திவாவதி பாசவலை புே பழய படங்களின் பெயரைத் தன்துயங்களுக்கு வைத்து வரும் ராசன் அன்னயில் டத்தபடித்திரன் என்ற பொர ாரின் பெயரைப் பதிவு செய்யும் பிலிம் சேம்பரில் பதிவு
S S S S S S S S S
குடும்பம் படத்திற்குப்பின்னர் பிரபுவுக்குரோடிாக மிஸ்டர் படத்தில் நடித்துவரும் விளிதா மண்வாளத்தில் லுக்குஜோடியாக ஒரு படத்திலும் தெலுங்கில் நாகர்ஜுனுக்கு ஒரு படத்திலும் நடித்து வருகிறார்
விஜயகாந்த்ரோஜா நடிக்கும் பூமி ார ரிங் மண் என்று மாற்றத் திட்டமிட்டுள்ளனர் கிய கருத்தம்மா படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட பெயர்
வென் உட்பட பல படங்களில் பாடியுள்ள இளையராஜாவின் நற்போது ராய்யா படத்தில் யஸ்தாள்நா ாஜாவுக்காகவும் சந்திரவோவில்வளிதா விஜயகுமாருக்காகவும்
retire
கதாநாயகனாக நடிக்காகிழக்குச்சியில் கருத்தம்மா வன்ம் எழுதிய ரத்னகுமார் ருந்தந்தியன் பாது அதர்மம் படத்தை இயக்கிய ரமேஷ் கிருஷ்னான்
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
பியக்கத்தில் அவரது கண் விய்சங்கவிநடித்து வரும் அய்யும் அவரதுநாயா ஷோபாசத்திரசேகரும் இளந்து ரப்பாடியுள்ளனர்
குப் பின்னர் சுரேஷ்கோபி மலையாளத்தில் நடித்துள்ள ராக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படித்தில் ஈரேவு ாக ரஞ்சித நடித்திருக்கிறார்
நிற்குப்பின்னர் பிரபுரதிரி சந்தியராஜ் 嗣。 இயக்கும்
என்பதவிக்குமார் விரைவில் கோபாக்யராஜ் நடிக்கும் கவுள்ார்ப்படத்தன்னந்தாராசாமகன் பொன் I'll ilfhill it is filiff.
F-H ------
படங்களைத் தயாரித்துள்ள நடிட நா தைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ா ெ TW துகிறார் ருக்கு முன் இந்தியில் பெரும் பரபரப் : கல்நாயக்
பாடினாள் இயக்கத்தில் தற்போது வெர்
முர்த்தி பரும் எதிர்பார்பு ஏற்பட்டுள்ளது
III

Page 12
  

Page 13
  

Page 14
என எண்ணினார். அதனால்
| rúum (upJg ólof gaso)
வேதபுரி நாட்டு அரசனுக்கு ஒரே ஒரு மகன். அவனது பெயர் பீமசேனன். அரசர் தன் மகன் பீமசேனனுக்கு எல்லாக் கலைகளையும் கற்றுக்கொடுக்க வேண்டும்
களையும் கற்றுத்தர
தனது மந்திரியை
"நமது பீமசேனனுக்கு சகல கலை ஒரு ஆசான் தேவை. அவர் எங்கிருந்தாலும் அழைத்து
வாருங்கள்," என்று
மந்திரி பல இ 60 DLDGO
| JR (60)(
குருகுலத்தில் வசித்து சகல கலைகளிலும் 6 அவரை அணுகி
பீமசேனனுக்கு கை
S.
E7
WS \ 窮 ܟܐܵ 戴 N
AV 心 Wü级
$2
°Q1@I °历矿D S அழைத்தார்.
ஆனால, அம்முன் விட்டு நாட்டுக்கு வர "அரசகுமாரனா6 குடிமகனாக இருந் குருகுலத்திற்கு வந் கொள்வதையே நான் வ மகனையும் இங்கே அதே சமயம் இன்ெ ஆசைப்படுகின்றேன் என்பதற்காக அவரு சலுகையும் தர மாணவர்களுடன் ஒ பயில வேண்டும். இ அவனை அழைத்து
முனிவர் சொல் அரசரிடம் போய்ச் வெகுண்டு எழுந்தார். "ஆ என் எல்லை ஒரு முனிவருக்கு இவ் எனச் சீறினார்.
அமைச்சர் அவை "அரசரே! நம் !
வர்ணம் தீட்டும் போட்டி இல 99
பாராட்டுக்குரியவர்கள்
நாகரீகத் தின் வெளிப்பாட டிக் குலுக்கும் வழக்கம் உலகம்
ளது. இது எப்படி வந்தது தெ
முற்காலத்தில் வீரர்கள் கை துப்பாக்கி வைத்திருப்பார்கள், ! எதுவும் இல்லை. தாக்குவேன் எ நாம் நட்புறவுடன் இருப்போம். சந்திக்கும் இருவர் தமது குலுக்குவார்கள். இப்பழக்கம் நி
அறிவோம் மனதில்
வீரையா ஜெயச்சந்திரன் கேலித்தமகா வித்தியாலயம் தெஹியோவிற்ற
விஜயதாஸ் பெர்னாண்டோ சென் அந்தோனிஸ் மகா வித்தியாலயம் கொழும்பு
வி, தர்மராஜ்
இபரியோவான் தமிழ் மகா வித் இறக்குவானை
ஏகேகிரிஸ்டி குமார் றோயல் கல்லூரி கொழும்பு-07
எஸ். பாத்திமா சுமையா
தங்கராஜா றஜிதரன்
நீலநிற இறக்கைகளும், ! கொண்டிருக்கும் பறவையான
நீர்கொழும்பு கல்லடி மட்டக்களப்பு செல்வி நி சுரமியா ஏஎல்பாத்திமா சக்தியா
நீர்கொழும்பு திஅந்நகர்மகளிர் மவி மூதூர்
ஏ கைறுன்நிசா LDII BIJI அல்இக்பால் மகா வித்தியாலய கொழும்பு0. மட்/அஹமட் பரீட் வி ஏறாவூர்-00
உங்கள் எல்லோருக்கும் நியூஸிலாந்து கடற்கரைத் தீவு
o
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உத்தரவிட்டார். பங்களுக்கு அலைந்து ல அடிவாரத்தில்
జణ
வந்த மாமுனிவரே பித்தகர் என அறிந்து,
மன்னரது மகன் லகளைக் கற்றுத்தர னைக்கு வரும்படி
fவரோ காட்டை விட்டு
மறுத்துவிட்டார்.
ாலும் சரி, சாதாரண தாலும் சரி, என் து வித்தை கற்றுக் ரும்புகின்றேன். அரசர் அனுப்பி வையுங்கள். னான்றையும் சொல்ல
D6676 digit க்கு எந்தவிதத் தனிச் இயலாது. குருகுல ன்றாகச் சேர்ந்துதான் தற்குச் சம்மதமானால் வாருங்கள்" என்றார். iனதை அமைச்சர், சொன்னதும், அரசர்
க்குள் தவம் இருக்கும் வளவு அகங்காரமா?
ரச் சமாதானப்படுத்தி, இளவரசருக்கு கல்வி,
முழுவதும் உள் fu JLDET? யில் வாள் அல்லது என் கையில் ஆயுதம் ன்ற பயம் வேண்டாம். என்பதைக் குறிப்பிட கைகளை நீட்டிக் லைத்து விட்டது.
சிரிக்கும் அரும்பு
அன்னைமடித் தொட்டிலிலே ஆடுதொரு பிள்ளை தேன் கரும்பான இதழ்களிலே அரும்புதொரு முல்லை!
சின்னமணி வாய்மலர சிந்துதம்மா முத்து நம் சிந்தையெல்லாம் மயங்குதம்மா தாய் கொடுத்த சொத்து
புன்னகையின் ஓவியத்தில் புதுமைமிகும் காட்சி இளம் பூவிழியின் ஒரத்திலே பொற்கவிதை ஆட்சி!
மென்மை இதழ் குறுநகையில் மேவி வரும் தென்றல்-தமிழ் மேன்மையதன் வாயசைவில் மின்னல் மயப்பந்தல்
எம்.முத்துகிருஷ்ணன்
கலை கற்கத்தகுந்த ஆசான் அவரே என்பதில் துளியும் சந்தேகமில்லை. ஆகையால் அவரிடம் கலை கற்க நமது இளவரசரை அனுப்பிவையுங்கள் கலைப்படிப்பு முடிந்து இளவரசர் நாடு திரும்பிய பிறகு அந்த முனிவருக்கு நீங்கள் விரும்பும் தண்டனையைக் கொடுங்கள்" என்றார்.
அமைச்சர் சொன்னதிலும் நியாயம் இருப்பதை உணர்ந்த அரசர்,
"அப்படியே ஆகட்டும். பீமசேனனை ஒரு நல்ல நாள் பார்த்து அந்த முனிவரிடம் ஒப்படைத்துவிட்டு வாருங்கள்" என்றார்.
அமைச்சரும் அவ்வாறே செய்தார்.
முன்று ஆண்டுகள் முடிந்ததும் சகல கலைகளையும் கற்றுத் தேர்ந்தான் பீமசேனன். அவனை நாடு திரும்பும்படி முனிவர் பணித்தார். அரசருக்கும் பீமசேனனை அழைத்துச் செல்லும்படி சொல்லி அனுப்பினார்.
போகும்போது பீமசேனன் முனிவ ரான தன் குருவைப் பார்த்து, "தங்களுக்குரிய குருதட்சணை செய்ய விரும்புகிறேன்"
6T 6ör DIT Gör.
"சிஷ்யா நீதற்போதைக்கு குருதட்சணை ஏதும் தரவேண்டாம் அதை நான் வேண்டும் போது கேட்டுப் பெற்றுக்கொள்கிறேன்" என்று கூறி வழி அனுப்பி வைத்தார்.
பீமசேனன் நாடு திரும்பியதும், கோபம் தீராத அரசர் தமது பணியாட்களை அனுப்பி குருகுலத்தை எரித்துவிட்டு வரும்படி தமது வஞ்சத்தைத் தீர்த்துக்கொண்டார்.
இளவரசருக்குப் பிறந்த நாள் கொண் டாட அரசர் தடல்புடலான ஏற்பாடுகளைச்
ஈக்குவடோர். தலைநகர் குவைட்டோ
பரப்பளவு 2,83,561 சதுரகிலோமீற்றர். மக்கள் தொகை 113 கோடி
மொழி: ஸ்பானிஷ் பழங்குடி கிளைமொழி
எழுத்தறிவு 90% சமயம் கிறிஸ்தவம் தனிநபர் வருமானம் 100 டொலர்கள்
அமைவிடம் தென் அமெரிக்காவின் வட அமைந்துள்ளது.இதன்
மேற்கில்
செய்திருந்தார். இளவரசர் தனது பிறந்த நாளன்று தமது குருவிடம் ஆசி பெற விரும்பி குருகுலம் சென்றார். அங்கே அது எரிந்து சாம்பலாகியிருந்தது. முனிவர் ஒரு மரத்தடியில் அமர்ந்து தவம் புரிந்து கொண்டிருந்தார். பீமசேனனுக்கு அங்கு போனபிறகே தனது தந்தை செய்த தீங்கு பற்றித் தெரியவந்தது.
"என் குருவுக்குத் தீங்கு செய்தவர் என் தந்தையாக இருந்தாலும் நான்
விடேன் அவரைப் பழிக் குப் பழிவாங்குவேன்." என பீமசேனன் சீற்றமடைந்தான்.
அப்போது முனிவர் பீமசேனனை அமைதிப்படுத்தி,
"பீமசேனா நீ விசுவாசமுள்ள சீடன் என்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். அதேசமயம் ஒரு தந்தைக்கு மகன் என்பதைப் புரிந்துகொள் என் குருகுலத்தில் படித்தவனுக்கு பழிவாங்கும் உணர்வு இருக்கக்கூடாது. அன்று நீ எனக்குக் குருதட்சணை கொடுப்பதாக வாக்களித்திருந்தாய். அதை நான் இன்று கேட்கிறேன். கொடுப்பாயா?" என்று (BURL "LATİ.
"என்ன ஸ்வாமி கேளுங்கள்" என்றான் Ljub(346Mcör.
"உன் தந்தையைக் கொல்ல மாட்டேன் என எனக்கு நீ வாக்குறுதி கொடு. அதுவே நான் கேட்கும் குருதட்சணை என்றார் முனிவர்.
முனிவரின் உயர்ந்த குணத்தை GIGGST GOON, EGGST, QUIšJdfuLU LSLDGBFGOT Gör முனிவர் கேட்ட குருதட்சணையைக் கொடுத்துவிட்டு முனிவரின் கால்களில் தொட்டு வணங்கி ஆசி உடன் விடை பெற்றுச் சென்றான்.
code
o-> I TDI D og CD E I (D)
வடக்கில் கொலம்பியாவும் கிழக் கிலும் தெற்கிலும் பெருவும் எல்லைகளாக அமைந்துள்ளன: வரலாறு ஆரம்ப காலத்தில் ஸ்பெயினின் ஆதிக்கத்திற்குட்பட்டிருந்தது 1830ல் சுதந்திரமடைந்தது. 1968 முதல் இராணுவ ஆட்சியும் மக்களாட்சியும் மாறி மாறி வந்தன. 1979ல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடம் இராணுவம் பொறுப் புக்களை ஒப்படைத்தது. அண்டை நாடான பெருவுடன் எல்லைப் பிரச்சனை இருந்து வருகின்றது. அதிபரும் பாராளுமன்ற உறுப்பி னர்களும் நேரடியாகத் தேர்ந் தெடுக்கப்படுகின்றனர். பொருளாதாரம் உலகில் வாழைப்பழ உற்பத்தியில் முதன்மை பெறும் ஈக்குவடோர் கரும்பு ஆபிரிக் கப்பனை அரிசி ஆகியவற்றையும் உற்பத்தி செய்கின்றது. வெள் ளித்தாது முக்கியசுரங்கப் பொருளி நிறைந்த அளவில் தங்கம், துத்தநாகம் ஆகியனவும் கிடைக்கின்றன. பெற் றோலிய உற்பத்தி அதிகரிக்கப்
பட்டுள்ளது. ○リ>
ஆளுங்கள் எது
சிறிய தேசிய கீதம்
உலகிலேயே மிகச் சிறியதேசிய கீதம்
ஜப்பானிய தேசியகீதம் என்று அறிந் திருப்பீர்கள் அல்லவா?
அதன் பொருள் என்ன தெரியுமா? இதுதான்:
வரை என்று கேட்கிறீர்களா? இ ன  ைற ய கூழாங் கற்கள் மாபெரும்பாறை யாக உருவாகும் வரை. ஆண்டவரே எங்களை ஆளுங்கள்"
"உங்களது ஆட்சி பத்தாயிரம்
ஆண்டுகால ஆட்சிக்காலம், ஆளுங்கள் ஆண்டவரே
பில நிற வாலும் வானம்பாடியை தெரிந்திருக்கும். ப்பகுதிகள் தவிர
ULDIGvi
உலகம் முழுவதும் இப்பறவை இனம் உள்ளது. வானம்பாடி பறவைகளில் 75 வகைகள் உள்ளன. வானம்பாடிப் பறவையில் உள்ள விசேட இயல்பு என்னவென்றால், இப் பறவை தொடர்ந்து ஐந்து நிமிடங்களுக்குப் பாடும். அத்துடன் பறந்து கொண்டு பாடும் யல் புடையது. வானம்பாடிகளிலே புதர்வானம்பாடி என்றொரு இன ஆண் பறவையானது, பறந்தபடி பாடிக்கொண்டே கரணம் அடிப்பது போன்ற வித்தைகளைச் GJFitulli).
1.தண் கரையோரம் தவமிருக்கும் வெள்ளைச் சாமியார் அவர் யார்?
2 மேலே பறப்பவனுக்குக் கீழே கடிவாளம், அவன் யார்?
3. ஆயிரம் பேர் அணிவகுத்துப் போனாலும் வந்த சுவடு தெரியாது அவர்கள் Այրիք
foL, Gif
hadits': CATJJIITIK ஜெயகு
9,506-12.1995

Page 15
ந்த மாத நாவலைப் படித்து முடித்து கீழே வைத்தான் சபரி
இடம் அக்ரிகல்சுரல் பொட்டனிகல் ತಿರೆ?" SETTİL GÖT. ".
நேரம் இருட்டிக் கொண்டு வருகிற பூத்திலிருந்து எங்கப்பாவுக்குப் போன் அப்படியெல்ல
னாடி அவஸ்தை பட இப்பவே போய் உ விட்டா என்ன?
சாயந்தரம் ஆறுமணி. பண்ணிப் பேசனும் என்னை உயிரோடு சபரிக்கு எதிரே முழங்கால்களை பார்க்கவிரும்பினா பத்து லட்சம் ரூபாயை கட்டிக் கொண்டு அமர்ந்திருந்த அபிநயா ஒரு ப்ரிப் கேஸ்ல போட்டு மருதமலை GJ.L.LIT61: போற ரோட்டுல ஏதாவது ஒரு குறிப்பிட்ட உதடு "நாவல் எப்படியிருக்கு சபரி?" இடத்தைச் சொல்லி கொண்டு வந்து தாள்"சபரி நம்ம கா "பரவாயில்லை. இதேமாதிரி வெச்சுட்டுப் போகச் சொல்லணும் பணம் பத்தின நியூஸ் லேசா கதையை ஹாட்லி சேஸ் கூட எழுதியிருக் கைக்கு வந்து பதினைஞ்சு நாளானதும் "சி" போனாலும் கார் இப்போ எதுக்காக இந்த நாவலை
என்னைப் படிக்கச் சொன்னே?"
"காரியமாத்தான் "எனக்குப் புரியலை." "நாவலில் வருகிற தினகர் தன்னோட செலவுக்கு பணம் வேணும்ங் கிறதுக்காக ஒரு கிட்னாப்பிங் பிளானைச் சொல்றான்.அந்தப் பிளான் எனக்குப் பிடிச்சிருக்கு."
"அபி.நீ என்ன சொல்றே? லேசாக பதற்றமானான் சபரி அபிநயா புன்னகைத்தாள். "நானும் நீங்களும் அந்த பிளானை எக்ஸிகியூட் பண்ணப் போறோம்- கொஞ்சம் றிஸ்கியான பிளான்தான். கேர்புல்லா பண்ணினா சக்ஸஸ்தான்.
சபரியின் முகம் தப்பிப் போயிருந்
அபிநயா தொடர்ந்தாள்,
"ஒரு ரெண்டு மணி நேரம் நாம இந்த கடத்தல் நாடகத்தைப் போட்டால் போதும் சபரி பத்து லட்சத்தை கண்ணால பார்த்துடலாம். நான் கடத்தப்பட்டிருக்கேன்னு சொன்னா போதும் அவர் ஒரு நிமிஷம்கூட தாங்க எங்கப்பாக்கிட்ட உங்களை கட்டிப்போய் விட்டை விட்டு வெளி மாட்ார்.பணத்தைக் கொண்டு வந்து எனக்கு வரப்போகிற கணவரா அறிமுகப் அடுத்த மாசம் கொட்டிட்டு என்னைக் கூட்டிட்டுப் படுத்தப்போறேன். கையிலிருக்கிற 61ನೆ ತೀTL auto போயிடுவார்." பத்துலட்ச ரூபா உங்களை அந்தஸ்துக்குக் நடந்துடும் அப்பு
சபரி பயமாய் நகம் கடித்துத் கொண்டுபோயிடும். வளர்த்துக்கிட்டு ஆப்
(36) 16587|LQU715 ŠGÚD. துப்பினான். "உங்கப்பாவுக்கு விஷயம் தெரிஞ் GJIT டியருககு
"அபி, உனக்கு ரொம்பவும் துணிச் சுட்டா. சபரி ஒன்றும் ே சல் அதிகம்" "எப்படி தெரியும். சபரி விஷயம் o பிடுங்கி வெர் துணிச்சல் உள்ளவங் கதான் வெளியே வரணும்னா ஒண்ணு நீங்க சிக்கொண்டிருந்
காதலிக்கணும். சபரிநாம இந்தத் சொல்லணும் இல்லே நான் சொல்ல அவனுடைய தோன
திட்டத்தை பணத்துக்காக செய்யலை னும், LslaðIII61. நம்ம கல்யாணத்துக்காகத்தான் செய்ய "ஒரே ராத்திரியிலே நான் பணக் "என்ன பதிலை றோம்." காரனா மாறினா மத்தவங்களுக்கு சந்தேகம் "நிறைய யோசிக் "சரி உன்னோட திட்டம் தான் வராதா அபிP முக்கியமா இன்கம்டாக்ஸ் "இதுல யோச என்ன. சொல்லு பார்க்கலாம்." ஆசாமிகளுக்கு." ஒண்ணுமேயில்லை
அபிநயா கொஞ்சம் நகர்ந்து "உங்ககிட்ட பணம் இருக்கிற விஷயம் விளையாட்டு மாதிரி சபரியின் அருகே வந்து உட்கார்ந்தாள். வெளியே யார்க்கும் தெரிய வேண்டாம் "osa006 IULIITLIGBL பொட்டானிகல் கார்டன் பூராவும் சாம் சபரி நான் உங்களை அப்பாக்கிட்டே மாயிடும்" பல் தனமான இருட்டு கவிழ்ந்து எப்படி அறிமுகப்படுத்தப் போறேன் "அது நாம ரென்
கொண்டிருந்தது. தொலை தூரம் பட்சி தெரியுமா? உங்க பூர்வீகம் மலேயான்னு விளையாடற வி6ை வர்க்கங்கள் ஏகப்பட்ட இரைச்சலோடு சொல்லப்போறேன். மலேயாவிலே வர்றதுக்கு வாய்ப்ே மரங்களை அடைத்துக் கொண்டிருந் இருக்கப் பிடிக்காமே அங்கிருந்த சொத்து நாம எதையுமே செய்ய தன. கார்டனில் அலைந்து கொண்டி பூராவையும் வித்து இந்தியன் கரன்சியா கல்யாணங்கிற பேர் ருந்த சொற்ப கூட்டமும் கொஞ்சம் மாத்திக்கிட்டு-நீங்க இங்கே வந்ததா "அபி.
கொஞ்சமாய் கலைய ஆரம்பித்தார்கள் சொல்வேன்." "சொல்லுங்க சட் அபிநயா சொன்னாள்: "நாளைக்கு சபரி கன்னத்தைச் சொறிந்தான். "நாளைக்கு விஷய சாயந்தரம் ஆறு மணிக்கு நம்ம திட்டம் "எனக்கென்னமோ இந்தத் திட்டம் உங்கப்பா எம்மேல ஆரம்பமாகுது சபரி நீங்களும் நானும் அவ்வளவு சரியா படலை அபி. உங்கப் நிதான் உண்மையச் ெ டவுன்பஸ் பிடிச்சு சரவணம்பட்டி பாக்கிட்டே ஏகப்பட்ட பொய் சொல்லப் பழியிலிருந்து நீதான்
போறோம். அங்கே ஆள் நடமாட்டம் போறோம். ஏதாவது ஒரு பொய்யில LJШ0 இல்லாத ஒரு பத்ரகாளியம்மன் கோயில் மாட்டிக்கிட்டாலும் எல்லாப் பொய்யும் அபிநயா கரத்ை
இருக்கு நானும் அப்பாவும் ஒரு வெட்ட வெளிச்சமாயிடும்." தடவை அந்தக் கோயிலுக்குப் போயிருக் அபிநயா சிரித்தாள். கோம் கொஞ்சம் பாழடைஞ்சு போயிருந் "அப்படி மாட்டிக்கிட்டாலும் நீங்க தாலும் அழகான கோயில்" JY MM 0 S C0 T Y LLLLLLS T 00EL
காட்டிச் சிரித்தாள்.
*懿 மறுநாள் சாயர்
"அந்தக் கோயில்ல நீ தங்கிக்கப் யைச் சொல்லத்தான் நான் இருக்கேனே Ls) "ಸ್ಥ್ போறே. அப்படித்தானே? சபரி எல்லாத்துக்கும் காரணம் நான்தான்னு :.ܟ݂ 曲
கேட்கத் தலையை ஆட்டினாள் அபிநயா, அப்பாகிட்டே சொல்லிடப் போறேன்.
ஆமா. நான் அந்த கோயில்ல எங்க கல்யாணம் நடக்கணும்ங்கிறதுக் இருக்கிற நேரம் நீங்க ரோட்டுக்கு காகத்தான் அந்த கடத்தல் நாடகம் வந்து ஏதாவது ஒரு டெலிபோன் போட்டோம்ன்னு உடைச்சு சொல்லிடறேன்."
இருந்த சரவணம்ப
கொண்டர்கள் சபரிய சாயந்தர சூரியன்
இருந்தான்.
பெயர் சி. சாந்
பெயர் வேணுராஜ் ஆதிமூலம் பெயர் எம் சித்தீக் பெயர்: ரி அஜீன்
" 2. ust 23 su Ligi: 22 முகவரி:44, புகையிரத விடுதி முகவரி இல 31 திகன புதிய நகர், முகவரி: சமீரகம, முந்தல் முகவரி விஷ்ணு
ஆவலிய, நுவரெலியா 7e 2ܘ ܒܝܘܠ பொழுதுபோக்கு பொழுதுபோக்கு பொழுதுபோக்கு பத்திரிசை கிரிக்கெட் பத்திரிகை, பத்த்திரிகை நண்பர் 5 sate, മgrഞഖ&&r',ി, பொழுதுபோக் தொடர்பு and Gae. வானொலி, பத்தி
S S பெயர் σ. ஜாபிர் அல் SS ப்ெய KUULUJE 22 uLF: 21 uu |ே 60 பிரதான விதி கொழும்பு | 28, தெமட்டகொட வீதி, கொழும்பு-09 இது வாரி திரி "பொபோ பாடல்கள் நண்பர் தொடர்பு பொழு
பேத்தாழை, வான
、06一12,1995 தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம் செஞ்சுட்டு பின் றதைக் காட்டிலும் 18760)LD60)LLIJ G) FITG)
LÎfuITLD6) frig, ல் விவகாரத்தைப் கசிஞ்சு எங்கப்பா போதும் நான்
யே வரமுடியாது. டக்க வேண்டிய ம் இந்த மாசம் ம் நீங்க தாடி ஸக்கு போயிட்டு
பசாமல் புல்லைப் பித்த பார்வையோடு தான் அபிநயா |ளப்பற்றி உலுப்
யே கானோம்? கணும் அபி" னை பண்றதுக்கு சபரி இது ஒரு 5T667." சில சமயம் விபரீத
ாடு பேரும் சேர்ந்து யாட்டு விபரீதம் I Qatana Luth. ாமே இருந்தாத்தான் விபரீதம் வரும்."
If..."
ம் வெளியே தெரிஞ்சு கோபப்படுறப்போ ால்லணும். அந்தப் காப்பாத்தணும்." மன் என் கோழைக்
த உயர்த்தி அபயம்
தரம் ஆறுமணி.
சிட்டி பஸ்ஸைப் னி நேரம் பயணம் லோமீட்டர் தூரத்தில் ட்டியில் இறங்கிக் ம் அபிநயாவும்.
சாகும் தறுவாயில்
பெயர்: ஏ. அலெக்ஸ்
சரவணம்பட்டிக் கிராமம் அரை கிலோமீட்டர் தூரத்தில் ஏராளமான குடிசைகளோடு தெரிய, அதைப்புறக் கணித்து விட்டு-பொட்டல் வெளியில் தெரிந்த ஒற்றையடிப் பாதையில் நடந்தார்கள். சபரி கேட்டான்,
"கோயில் ரொம்ப தூரமா.அபி? "பக்கந்தான். பத்தே நிமிஷம். (BLIΠιθιου Πίο..."
"நீயும் உங்கப்பாவும் எதற்காக இந்தக் கோயிலுக்கு வந்தீங்க?"
"விலாவாரியா சொல்லட்டுமா..? இல்லே சுருக்கமா சொல்லட்டுமா? "சுருக்கமாவே சொல்லு." "எங்கப்பாவுக்கு சொந்த ஊர் சத்திய மங்கலம், அவர் இந்த கோயமுத்தூருக்கு வாறப்போ கையில காசில்லாமே தான் வந்தாராம், பஸ்ஸுக்கு தர்ற காசை மிச்சம் பிடிச்சா ஒருவேளை வயிறார சாப்பிடலாமேன்னு நினைச்சு சத்திய மங்கலத்திலிருந்து கோயமுத்தூருக்கு நடந்தே வந்தாராம். வர்ற வழியில ஒரு ராத்திரி பூராவும் அந்த பத்ரகாளியம்மன் கோயில்லதான் படுத்து தூங்கினாராம். அதை அடிக்கடி நினைச்சுக்கிட்டு இந்த கோயிலுக்கு வந்துடுவார்."
"உங்கப்பாவுக்கு ஒரு நல்லவாழ்க்கை யைக் கொடுத்த அதே கோயில் தான் ப்ப நமக்கும் ஒரு வாழ்க்கையை கொடுக்கப் போகுது."
"நானும் அந்த எண்ணத்தில் தான் இந்த இடத்தை செலக்ட் பண்ணினேன்
y ff..."
கொஞ்ச தூரம் போனதும் கோயிலின் கோபுரம் சின்னதாய் தெரிந்தது.
"அந்தக் கோயிலா..? "அதேதான்." சபரி சுற்றும் முற்றும் பார்த்தான் பார்வை எட்டின வரைக்கும் ஆள் நடமாட்டமில்லை. வரிசையாய் தென்னை மரங்களும், காய்ந்துபோன வயல் காடுகளும் விரிந்து கிடந்தன.
"என்ன அபி. ஆள் நட மாட்டத்தையே காணோம். இந்த இடத்தில நீ எப்படி தனியா இருக்கப் போறே.?
"ஆள் நடமாட்டம் இருக்கிற இடத்துல தான் பயம் வரும் சபரி, இந்தக் கோயிலுக்கு யாரும் வரமாட்டாங்க. நம்ம திட்டத்துக்கு தோதான இடம்."
கோயிலை நெருங்கினார்கள்
கோயில் வெகு புராதனம்
"அபி, இந்தக்கோயிலுக்கு பூசாரி இல்லையா..?
"இருக்காராம். ஆனா அவர் தினசரி வரமாட்டாராம் அமாவாசை பன்னிக்கு மட்டும் வருவாராம். ஜனங்களும் அன்னிக்குத்தான் வருவாங் ՄGIIITID, "
"நான் போன் பண்ணப் போயிட்டா. நீ மட்டும் இந்த இடத்துல எப்படி தனியா இருப்பே. அபி இந்த இடத்தைப் பார்த்தா எனக்கே ஒரு மாதிரியாக இருக்கு." அபிநயா சிரித்தாள். "என்னைப் பத்தி நீங்க கவலைப் படாதீங்க.சபரி. நீங்க எங்கப்பாவுக்கு T S LS YS S S a Y SS SLL எனக்கு துணையாயிருக்கிறதுக்காக ஒருத்தரை கூட்டிட்டு வந்திருக்கேன்."
சபரி முகம் மாறினான். "யார் வந்திருக்காங்க?" "திருவாளர் பிளப்டல். தன் தோளில் ஊசலாடிக் கொண்டிருந்த டம்பப்பையை பிரித்து அந்தச் சின்ன பிளப்டலை எடுத்துக் காட்டினாள் JLSUT.
"பயங்கரமான முன்னேற்பாடு." சபரி புன்னகைத்தான்.
அபிநயா தன் கையிலிருந்த வாட்சைப் பார்த்தாள்.
மணி ஆறு பத்து மேற்கு திசை காயம்பட்டுப்போய் ரத்தமாய் சிவந்திருந்தது.
"நீங்க புறப்படுங்க சபரி. அப்பா இந்நேரம் வீட்டுக்கு வந்திருப்பார் நீங்க போன் பண்ணினா கிடைப்பார்."
"..." "குரலை கொஞ்சம் ஏற்ற இறக்கமாக பேசுங்க."
"I). "என்ன சபரி ஒரு மாதிரியா 勋Lüß,”
"பயம்மாயிருக்கு அபி. "பழையபடி முருங்கமரம் ஏறிட் டீங்களா..? தன்னுடைய இடுப்பில் இரண்டு கைகளையும் வைத்து சபரியை முறைத்தாள் அபிநயா,
"சரி. சரி.போறேன் அபி. நகர்ந்தான் சபரி,
"டெலிபோன் பூத்திலிருந்து பேசறப்போ ஜாக்ரதை சபரி. பக்கத் துல எவனாவது ஆள் இருந்துடப் போறான். நல்லா பார்த்துக்கிட்டு GL(,*
"I). சபரி கோயிலை சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு திரும்பி ரோட்டை நோக்கி நடந்தான் இருட்டு வேகமாய்க் கவிய ஆரம்பித்தது.
(தொடர்ந்து வரும்)
பெயர்: ஆர். திவாகரன் ճմաԵl: 24 முகவரி: WALDHEMSTR-04 3012–BERN, SWITZERLAND பொபோ கதை கவிதை படித்தல், சினிமா பார்த்தல்
குமாரி East PO BOX-709 T " Isovitti Glütuft: நஸ்ருதீன்
TMTTL 00 0L S 0SYS S LSL S L SS KYS
-gau all, JEDDAH-147). KSA DOHA, QATAR. types suffi: 'POBOX_NO2:13,
நச்சேனை பொழுதுபோக்கு பொழுதுபோக்கு பத்திரிகை ALSURRAKUWAIT
டி.வி. தொலைக்காட்சி, கதைப்புத்தகம்மவி, வானொலி பொபோ பேனாநட்பு
பத்திரிகை
DES, வானொலி உதைபந்து
கே. குமார் பெயர் ஏ. அஸ்
20 US: 20
பிரதான வீதி, நொச்சியாகமம் முகவரி 959, கடற்கரை விதி, புதிய காத்தான்குடி-03 போக்கு உதைபந்து பாடல்கள் பொபோ பத்திரிகை வாசித்தல்
JLD6uvi DJ Eir

Page 16
இன்றும் அது போலவே இருந்தது அவளுக்கு தனக்கு வரப்போகும் புதிய துயரத்தை அவள் உணர முனைந்த போது தனக்குத்தானே யாரோ ஒரு இனந்தெரியாத நபருக்குச் சொல்வது 3. na 3 filјOзлод Пејн
வருவதை ஏற்றுக்கொள்!"
ந்த எண்ணம் அவளது இதய
வேதனையைச் சமாதானப்படுத்தியது அவளது இயத்துக்குள்ளே தந்தி நாதம் போல் ஒலி எழுப்பியது.
சென்றுவிட முடியாது நிச்சயம் ஏதாவது மிஞ்சவே செய்யும் என்பதே அந் நம்பிக்கை
ரு கையினால் அழுத்திப் பிடித்து ANTIGIØSTLIGT,
"அதனால் என்ன? வீணாகப் பய
டுவார்கள்" என்றாள் மரியா
நிகலாய் வெஸோவ்ஷிகோவைப் பற்றி தாயினது கால்களை பின்னுக் ழுத்து நிறுத்துவது போல் தோன்றியது "அவன்தான்-அவன் all 6167 ரத்துக்குப் போய் விட்டானா?" என்
ஒருநாள் அதிகாலையில், பாவெலு அந்திரேயும் வேலைக்காகப் புறப்பட்டு
சத்தமிட்டாள்:
"அவர்கள் இவாயைக் கொன்று 6 SWLLThig,671 6 III, (BLAYTLl yw'r LIII fi,5950)/TLD,
தாய் திடுக்கிட்டாள். அவள மனத்தில் கொலைகாரனின் பெய மின்னிப் பளிச்சிட்டு மறைந்தது
"யார் கொலை செய்தது?" என்
போய்க்கொண்டிருக்கும்போது மரிய மீண்டும் தொடர்ந்து பேசினாள்:
"இனிமேல் அவர்கள் மூை முடுக்கெல்லாம் தேடி அலசிப் பார்த்து கொன்றவனைக் கண்டுபிடிக்க முை
"நீ என்ன சொல்கிறாய், மரியா அவர்களை எப்படிச் சந்தேகிக் முடியும்?" என்று பயத்தால் வெ வெலத்துப் போய்க் கேட்டாள் தாய்
"பின்னே? யார்தான் கொன்றிரு LIIIñ4672 6TGUGUITLD 2_657 + 3/Tő5(36TIT தொடர்பு கொண்ட ஒருவனாகத்தா இருக்கவேண்டும்" என்று தீர்மானமாக GJ-II6|6||1||6|| LDIf|III
நிச்சயமாக எதுவுமே எமது கையில் இல்லை. இல்லாவிட்டால் இவ்வளவு காலத்துக்குப் பிறகு ஆசையாக அம்மாவைப் பார்க்கவென்று புறப்படும் போது இப்படி ஆகி இருக்குமா?
கொன்றிருக்க வேண் "காட்டிக்கொடுக் கற்றுக் கொடுத்தாய் யாரோ ஒருவன் வச் G) JIIGöSILITGöI.
அந்த அரசிய பெண்கள் கூட்டத்தை முன்னே சென்றான் "யார்ாது? யார் இ என்று அவன் பயங்
அவனது முன் பயந்து கலைந்து
இ>< ஒடியே போய்விட்டார்
ܐܒ
வர்மத்தோடு சிரித்து தாய் வீட்டுக்குத் "அவனுக்காக படவில்லை" என்று : கொண்டாள் அவள், அவளது கண் நிகலாயின் தடித்த 2 போலிருந்தது. அவ இரக்கமுமற்ற கு! அவளை வெறித்து ே ஏதோ அடிபட்டு ெ கையை நொண்டி ெ போலவும் அவளுக்கு அந்திரேயும் பா
- அவள் அவர்களிடம் அ
N
ரிந்து கருகிப்போன மரக்கட்டைகளி மீது ஏறி நடந்துகொண்டும், சாம்ப
அங்கு எத்தனையே குழந்தைகளும், கடை ாரர்களும், சாராயக்க டைப்பையன்களு பாலிஸ்காரர்களும் நின்று கொண்டிரு ார்கள் அவர்களோடு மார்பகம் நிறை மடல்களும், அடர்ந்த சுருண்ட வெள்ளிநிற
(ଗ gTଜଣୀ L
வனும் நின்றுகொண்டிருந்தான்.
பாதியுடம்பு தரையில் கிடந்தவாறும் பாதியுடம்பு உட்கார்ந்த பாவனையிலும் இஸ்ாய் கிடந்தான். அவனது முதுகு ஒரு கருகிப் போனகட்டையின் மீது சாய்ந் திருந்தது. தலை வலது தோளின்மீது
தாய் அவனது முகத்தைப் பார்த்தாள். நீண்டு பரந்து கிடக்கும் அவனது
புறமாகச் சாய்ந்து ஒட்டி நின்றது. மெலிந்த
உடம்பும் குறுகிய தலையும் புள்ளி விழுந்த
கவலைக் Ly ở9 ബ
ல்லாத முகத்தில் கோடுகள் புருவங்களில் ஏறியிருந்த அவன் ஆழ்ந்த நித்திரையில் என்று காட்டியது.
பெருமூச்சு ஒன்று நீளமாகப் புறப்பட
அம்மா அம்மா சஞ்சலப்பட்டது.
இப்போதுதான் கண்ணயர்ந்த கணவனைத் திரும்பிப் பார்த்தாள்.
என்று மனது
திரும்பிப் படுத்துக்கொண்டாள். யாழ்ப் பாணத்தில் பிரச்சனை வரப்போகிறது என்று உணர்ந்தபோது அது வருவதற் கிடையில் நோயாளி அம்மாவைப் பார்த்து
96.1 FU -96.19 ULDT3,
"இஸாயைக் செ யாவது கைது செய்;
"இதுவரை ஒ வில்லை" என்றான்
அவர்கள் இருவ கசந்து போயிருக்கிறார் அறிந்து கொண்டாள் "யாராவது நீ GaJGfDALYLLIT TJ5677III?" கேட்டாள் தாய்.
"இல்லை" என்ற கண்கள் நிலைகுத்தி குரலில் தெளிவு இ அவனை சந்தேகிப்பத் அவன் இங்கு இல்6ை அவன் ஆற்றுக்குப் ே இன்னும் திரும்பவில் பற்றி விசாரித்தேன். "எல்லாம் கடவு அருள்" என்று நிம்ம செறிந்தாள் தாய்.
(
ஹஹோல் அவன விட்டுத் தலையைக் க
உடைந்து விழுந்த 2 னைப்போல் நாதியற்
விட்டுவரலாம் என்று யங்க, அவர்களை மு கொடுரமாகச் சிரித் கொண்டு போவதற்ெ ஆசையதாகத் தேடி த உணவுப் பொருட்கள் செய்வது போலப்பட் அம்மாவை நினை அப்பாவை நினைக்க வந்தது. சின்னத் தங் குண்டு வீச்சு விமானத் அடுப்பு முகட்டின் "குத்துறான குத்துறா படு என்று பதறிப் ே நினைக்க அடிவயிற்றி ஒன்று சிலிர்த்தது.
சி நான் கலியான தானே இந்த வவுனியா யுள்ளது. அல்லாவிட்
வுடன் இருந்திருக்க ழிக்குள் துக்கம் 醬 விசும்பத்
ஏதேதோ கனவு கொண்டு திடுக்கிட்டு எப்போதும் தனக்குள்ே உறங்கும் மனைவி, கொண்டு படுத்திரு
 

நாம் அனைவரும் மனப்பூர்வமாக ஒருவருக்கொருவர் நேசிக்கப்போகும்
ந்த குரலில் சொன் ஷ்டியால் குத்தித்தான் டும்."
கிற பயலுக்குப் பாட விட்டது" என் கிரமாகச் சொல்லி
கொடுக்கிறானோ, அவனை நாம் அழித்துத்தான் தீரவேண்டும். நேர்மை யான மனிதர்களின் மார்க்கத்தை
எவனாவது ஒரு யூதாஸ் வழிமறித்தால், அவர்களைக் காட்டிக் கொடுப்பதாகச்
ல் பொலிஸ்காரன்
"எது?" என்று கேட்டான் ஹஹோல் விலக்கிக் கொண்டு 凯 1)
"நாம் உணவுக்காக கால்நடைகளை
நான் முனைவேன் அவனை ஒழித்துக் கட்டாவிட்டால், நானும் ஒரு யூதாஸ்
|ப்படிச் சொன்னது? கரமாகக் கேட்டான் Eலையில் ஜனங்கள் சென்றார்கள். சில கள். யாரோ ஒருவன் க் கொண்டான்.
மனிதன் தன்னுடை து காட்டு மிருகத்தைப்போல் ாய்ந்து கடித்துத் தின்ன முனைந்தால்
கிறார்களே, நமது முதலாளிகள்அவர்களுக்கு மட்டும் உரிமை இருக்
திரும்பினாள். வனை நான் மிருகத்தைக் கொல்வதைப் கிறதா? படை பலத்தையும் கொலையா யாருமே வருத்தப் பால் கொன்று தீர்க்கத்தான் செய்வேன் ளிகளையும் வைத்திருக்க, சிறைக் கூடங் தனக்குள் நினைத்து னால் இவனை மாதிரி அனுதாபத்துக்குரிய களையும் விபசார விடுதிகளையும் நாடு ரு ஜந்துவைத் தீர்த்துக் கட்டுவதென்றால் கடத்தும் இடங்களையும் வைத்திருக்க களுக்கு முனனால் வனை எப்படித் தான் ஒருவன் தாக் தங்களது சுகபோகத்தையும் பாதுகாப் உருவம தோன்றுவது 6006олушпөйт?” பையும் அரணிட்டுப் பாதுகாக்கும் சகல |6" 36/3/, "Մ(ՄL ஹஹோல் தன் தோள்களைக் குலுக்கி விதமான கொலைச் சாதனங்களையும் றுகிய IIIGILITGöt. வைத்துக்கொண்டிருக்க, அவர்களுக்கு நாக்குவது போலவு "இவனும் ஒரு காட்டு மிருகத்தைப் மட்டும் என்ன உரிமை இருக்கிறது? சில பிட்டதுபோல் வலது பால மோசமானவன்தான்" என்றான் சமயங்களில் அவர்களது ஆயுதத்தையே BoT 09:49, வீசி வருவது ஹோல், "நாம் கொசுவை எதற்காக பிரயோகிக்க வேண்டிய நிர்ப்பந்தச்
கால்கிறோம் நம்முடைய உடம்பிலிருந்து து ஒருதுளி இரத்தத்தை உறிஞ்சிவிட்டது ன்பதற்குத் தானே!"
"அது உண்மைதான். நான் அதை சால்லவில்லை. அது எவ்வளவு
அது என்னுடைய தவறா? என்னுடைய குற்றமா? இல்லை. நானும் அதை
நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் கொன்று குவித்தால் நானும் சும்மா இருக்க மாட்டேன். நானும் என் கையை
ன்றும் கேள்விப்பட
ஹஹோல். "வேறு வழியில்லை" என்று அந்திரேய் ஓங்குவேன். அந்த உரிமை எனக்கு பரும் மிகவும் மனம் உண்டு. அவர்களில் ஒருவரையேனும் 73676T66/LIG059/6167 F606060. ான் ஒரே போடாய்ப் போட்டுக்
T.
கலாயின் பேரை என்று மெதுவாகக்
"அந்த மாதிரி ஐந்துவை நீ கொல்
கால்லுவேன். எனக்குச் சமீபமாக வரும் கைவனின் தலையை நான் நொறுக் த்தான் செய்வேன். மற்றவர்களைவிட, னது வாழ்க்கை லட்சியத்துக்கு அதிகமான தீங்கிழைக்க முனையும் அந்தப் பகைவனை நான் அறையத்தான் சய்வேன். வாழ்க்கை அப்படி அமைந்து டக்கிறது. ஆனால் அந்த மாதிரி ாழ்க்கையை நான் விரோதிக்கத்தான் சய்கிறேன்; அந்த மாதிரி இருப்பதற்கு ான் விரும்பவும் தான் இல்லை.
ஹஹோல் தனது அகன்ற கண்காளல் ாவெலையே வெறித்துப் பார்த்தான் பிறகு யின் பக்கம் திடீரெனத் தன் பார்வையைத் ருப்பினான்.
"நம்முடைய கொள்கையின் நலத்துக் ாகவும், என்னுடைய தோழர்களின் நலத்துக்காகவும் நான் எதையுமே சய்வேன்" என்று துக்கமும் உறுதியும் தாய்ந்த குரலில் சொன்னான் அந்திரேய் அதற்காக நான் என் சொந்த மகனைக்கூடக் அவர்களது இரத்தத்தால் எந்தவிதப் கால்லுவேன்" யனும் விளைந்துவிடப் போவதில்லை; அது வெறும் விருதா இரத்தம், ளைவற்ற இரத்தம் என்பது எனக்குத் தரியும். ஆனால் நமது இரத்தம்மட்டும் மியில் மழை மாதிரி பொழிந்து காட்டுமேயானால், நாம் சிந்திய ரத்தத்திலிருந்து உண்மை பிறக்கும்: த்தியம் அவதாரம் செய்யும் ஆனால் வர்களது நாற்றம் பிடித்த இரத்தமோ ந்தவித மச்ச அடையாளமறுக்கள் துமின்றி மண்ணோடு மண்ணாய் மறைந்து மக்கிப் போய்விடும் எனக்கு து தெரியும் இருந்தாலும் இந்தப் ாபத்தை நான் என் தலையில் ஏற்றுக் காள்கிறேன். கொலை செய்துதான்
ான் மகன். அவனது
Gil அருள் தி நிறைந்து பெருமூச்
ாய் வாய்க்குள் முணுமுணுத்தாள் தாய். "வேறு வழியில்லை அம்மா" என்று றி அவன் புன்னகை புரிந்தான் "நமது ாழ்க்கை அப்படிப்பட்டது" கால்லத்தான் செய்வேன். ஞாபகம் "நீ சொல்வது சரி வாழ்க்கை நான் எனக்காகத்தான் ப்படிப்பட்டதுதான்" என்றான் பாவெல், பசிக்கொள்கிறேன். எனதுபாபம் இதயத்துக்குள்ளே எதோ ஒன்று ன்னுடனேயே சாகும். அந்தப் பாபம் டியெழுப்பிய மாதிரித் திடீரென உத்வேக திர்காகலத்தில் கறைபடியச் செய்யாமல் ஆவேசத்தோடு துள்ளியெழுந்தான் தாலையும் அந்தப் பாபம் என்னைத் ஹஹோல். விர, வேறு எவரையும், வேறு எந்த "அதற்கு நாமென்ன செய்ய முடியும்?" ஆத்மாவையும் கறைப்படுத்தாது மறைந்து ன்று கைகளை ஆட்டிக்கொண்டே சத்த Tպմ)" மிட்டான் ஹஹோல், "மக்கள் இனத்தை (தொடர்ந்து வரும்)
விழ்ந்து கொண்டான் கிடக்கிறான். என்ன னப்தைக் தெரிந்து விழிப்பது போல லேசாகப் பேச அவனுக்காக யாருமே ாம். யாருமே ஒரு FIIGUGUë, 3 ITCB60XIIILD |மைப்பட்டுக் கவனிப் ன் என்னவோ ஒரு தவாக்கரைச் சாமா றுக் கிடக்கிறான்."
இவர்கள் துரிதமாக மனதுக்கு குறையாக இருந்தது. வேலை செய்யும் நண்பன் சிவஞானத்தைக்2 % மந்திக்கொண்டு போர் ஜீவா. மெல்ல அழைத்தான். கண்டபோது. 须 துக்கொண்டிருந்தது. மெளனமாக இருந்தாள். முதுகு அசைந்தது. "என்ன சிவா போட் ஒடுதே? 须 கன்று அவள் ஆசை அழுகிறாள் போலும் கை நீட்டி முகத்தைத் "இல்ல, நான் கச்சேரி அலுவலா% பாரித்து வைத்திருந்த தொட்டுப் பார்த்தான். கண்ணி கையைச் ஸ்பெசல் போட்டில் வந்தனான் 須 அவளையே கேலி சுட்டது. மனைவியைத் தொட்டுத் திருப்பி "எப்படி நிலமை? 须 一蜘· 6ðIII6öI. "மச்சான் எனக்கு சரியாத் தெரியாது. 须 க்க அழுகை வந்தது. இப்ப என்னம்மா நடந்தது? ஏன் கேள்விப்பட்டனான் உன் மிஸ்சில்2 இன்னும் அழுகை 9|([ങ്ങd?" வீட்டில் யாருக்கோ காயமாம் அவசரமாக% ச்ெசியை நினைக்க . அவள் எதற்காக அழுகிறாள் என்று வந்தபடியால் போய் விசாரிக்க அவகாசம்2 நின் சத்தம் கேட்டாலே தெரிந்திருந்தும் கேட்டான். கிடைக்கேல்ல. எதுக்கும் சரியாக அறிய2 கீழ் பதுங்குபவள். "போன முறை-உங்களை கலியாணம் முயற்சிசெய்" சொல்லிவிட்டு அவன்2 ன். விழுந்து படு செய்ய முந்தி- கோட்டை அடி நேரம்- கொழும்பு போய்விட்டான் இவன் னேது2 பாகிறவள் அவளை சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் றஸ்க்கு அடித்துக்கொண்டது. ல் பயம்போல் ஏதோ (காய்ந்த பாண்) வாங்கிச்சாப்பிட்டனாங்க நிச்சயமாக 懿。 LDGO)6OTIGAĴuÝLILD GT LIT சொல்ல முடியாது. யாருக்கு காயம், ILD MLL) ILI LJILJ LITOV "ஓம் அதுக்கு என்ன?" எங்கே இருக்கிறார்கள் எப்படி உண்மை,
வில் இருக்கவேண்டி
LTGU --9JÜDLIDIT 9JLÜLITT நான் இங்க நல்லாச் சாப்பிடுறன். பொய் அறிவது யோசித்து யோசித்து
அங்க என்ன பாடோ எனக்கு கவலையா தலை இடிக்கத் தொடங்கியது. மனைவி நி இருக்கு போகவேனும் போலவும் இருக்கு யைப் பார்த்தான் அழுதபடியால் முக்கு (UD கிளாலி படகுச் சேவை நடக்குதாப்பா? அனிடத்து விட்டது போலும் வாயால்
"இல்லை போட் ஓடத் தொடங்கினதும் சுவாசிக்கின்றாள். ாம். தொண்டைக் ஒருக்கால் போய் வருவம் இப்ப கவலைப் ஒருக்களித்துப் படுத்து கையை டைத்துக் கொள்ள ப்ட்க் கூடாது. பேசாமல் படுக்க வேணும் தலைக்கு முண்டு கொடுத்துக்கொண்டு தொடங்கினாள் சின்னக் குழந்தையாக அனைத்துக் ஏதோ ஒரு நம்பிக்கையில் உறங்குகின்ற ': உதறிக் GJEIIGöTLTGöT. மனைவியை கொட்டக் கொட்டப் பார்த்துக் : இவளிடம் போய் எப்படி அந்த கொண்டிருந்தான். முதுகைக் காட்டிக் விடயத்தைச் சொல்வது? மனது கணத்தது. சுவர்க்கடிகாரம் நான்கு முறை : படிக்கப்பட இன்று மாலை யாழ்ப்பாணக் கச்சேரியில் சிணுங்கிவிட்டு ஓய்ந்தது.
TID6ui
ஆத06-12,1995

Page 17
நிலவு பாலாய்க் காய்ச்சிற்று ஆனால் இரவு ஏனோ வியர்த்துக் கொண்டிருக்கிறது.
படுக்கையில் புரண்டு படுத்தும் தூக்கம் வராமல். இளமையான எந்தன் இருபத் தைந்து வயதிலும் கனவுகளைத் தொலைத்து விட்டு.படுக்கையைச் சுருட்டிக்கொண்டு 2எழுந்தேன்.
இரவு பத்தை நெருங்கிக்கொண்டி ருந்தது.
உம்மா கண்களை விரித்துப் பார்த்தாள் (gl. LII61. "என்ன மவன் "தூக்கம் வரல்லம்மா வியர்க்குது. அதான் அப்படியே நம்ம வயல் வரப்புக்கு மத்தியில் இருக்கிற கோடவுன்ல போய்ப் படுக்கலாம்னு.வெற்றுக்களத்து மேட்டுல கயிற்றுக் கட்டிலில படுத்தா சுத்தமா காற்று வரும், சுகமா தூக்கமும் வரும்மா."
"வாப்பா சத்தம் போடுவாருடா." "வாப்பா எப்பம்மா சத்தம்போடாம இருந்தாரு..?
"ஒரு மாதம் கழித்து லிவுல இன் னைக்குத்தான் ஊருக்கு வந்திருக்கே சரி சரி போய்ப்படுத்துட்டு அதிகாலையிலே வந்துடு."
நான் கையில் குப்பி விளக்கோடு 2கிளம்பினேன். 須 உம்மாவுக்குத் தெரியாமல் ஒளித்து 分 வைத்திருந்த சிகரட் பாக்கெற்றையும் எடுத்துக்
G)J.TTGoo (BL66T.
வேலை கிடைத்து கொழும்புக்குப் 2போனதில் இருந்து ஏதோ இயந்திர வாழ்க்கை தான் முன்னரெல்லாம் நினைத்த நேரம் வயல் வரம்பில் சுற்றி. அருவியில் குளித்து. வெற்று மார்போடு குளிர்காற்று தாலாட்ட களத்துமேட்டில் படுத்துறங்கிய கிராமத்து சுகமே தனிதான் வயல் வரப்பில் நடந்தேன். -
நெடு நாளைக்குப் பிறகுகிராமத்து தென்றலை முகர்ந்து உறங்கப் போகின்றேன்.
குப்பி விளக்கை ஒரமாய் வைத்து கயிற்றுக்கட்டிலை கோடவுனுக்கு வெளி முற்றத்தில் விரித்து சிகரட்டொன்றைப் பற்றவைத்து நிமிர்ந்தபோதுதான் அதைக் கவனித்தேன். கோடவுனுக்குப் பக்கத்தில்
Z
"நான் மு மனதைத் தொன வந்து படுத்தே தூக்கம் சுத்தம
அப்படியே கட்டிலில் படுத்து.
சிகரட் துண்டைத் தூரமாய் எறிந்தேன். சுகமாய் காற்று வந்தது. ஆனால் தூக்கம் மட்டும் வராமல். எனக்கு நேர்மேலாக வானத்து நிலவு வந்து நின்றுகொண்டது.
நிலவுதான் எவ்வளவு அழகு : நிலவென்றாலே ஒரு காதல் பிறக் கிறது!
யதார்த்தமாய் உலகில் கள்ளங் கபடமில்லாதது நிலவு மட்டும்தானோ என்னமோ? நிலவு என்று உச்சரிக்கும்போதே உதடுகள் குளிர்ச்சியடைகின்றன. மனம் குளுமையடைகின்றது. நிலவைப் பார்த்துக்கொண் டிருக்கும் நேரம் மனதிலொருஉடம்பிலொரு புத்துணர்ச்சி எழுகிறது.
தனிமையில் பாடவேண்டும் போல் தோன்றியது.
"வெள்ளி நிலவே வெள்ளி நிலவே
வெள்ளி நிவே வீண் Gantasti
ஏனடி மானே ஏனடி.? : முல்லை மலரே முல்லை " மலரே!
உன் பாரம் தீர்ப்பவர் யாரு கூறடி? வயல் வீட்டுப் பக்கமிருந்து சத்தம் வந்தது என்பாட்டு தடைப்பட்டது. திரும்பிப்
கயிற்றுக்
DT607 LITIS 6079
பார்த்தேன். அதிர்ந்தேன். வயல்வீட்டின் "இல்லை-வாசிக் யன்னலுக்குள் மற்றுமொரு நிலவு தெரிந்தது. நான் மீண்டும் இதுவரை நான் காணாத நிலவு. ஒரு அவள் கவர்ச்சி பருவப்பெண் நிலவு ஓடிப்போக,
“g、” நான் முழுதா
யன்னல் நிலவு அழைத்தது.
தொலைத்து.கட்டில் நான் மீண்டும் அதிர்ந்து, அருகில்
கொண்டேன். இப்ே
இருந்த எமக்குச் சொந்தமான வயல் வீட்டில் போய் மீண்டும் மீண்டும் யதார்த்தமாய் யில்லை. 2வெளிச்சம் எரிந்துகொண்டிருந்தது. அதிர்ந்தேன். பதினெட்டு வயதுக்குள் எனக்குள் ஏதே
கிராமத்தில் எழக்குச் சொந்தமான இப்படியொரு அழகு தேவதையா? தங்க படர்ந்தது. இரண்டு மூன்று வீடுகள் மேலதிகமாய் நிறத்தில் செழுமையானதோர் மெழுகுப் குளிர்க்காற்றும் 2உண்டு அதில் இந்த வயல் வீடும் ஒன்று பொம்மை. வானத்து நில 2மேலதிக வீடுகள் அனைத்தையும் வாப்பா ஊர்வசியோ, மேனகையோ, ரம் கொண்டேன். 2யார் யாருக்கோ வாடகைக்கு விட்டிருந்தார். பையோ, கறிவேப்பிலையோச்சி.வார்த்தை ஏதோவொரு இவரடகைக்கு விடப்பட்டதில் இந்த வயல் தடுமாறுது பார்த்தீர்களா) அப்படியோர் தாபம். 2விடும் அடக்கம் கொஞ்ச் நாளாய் வயல்வீடு அழகு இதுதான் காதலி 2தாலியாய் இருந்தது. நான் கொழும்புக்குப் "என்ன?" என்றேன். விடிய விடிய 6 2போனதும் யாரோ புதிதாய் குடி "நாங்க தூங்கணும்" என்றாள். ஆம் இதுதான் வந்திருக்கிறார்கள் போலும், "சரி தூங்குங்க." விடிந்ததும் ஒே
யாராயிருக்கும்? "நீங்க பாடாமலிருங்க." வந்து உம்மாவிடம் சுவார்ஸ்யமில்லாத கேள்வி நான் அசடு வழிந்தேன். "நம்ம வயல் 2ー بربربر بربر بربر / URNURINNAN
illul filisll 4-Ti 2) S^ÂNEO : AO 2 N2
NNNNNNNN VM) O TN AWN ܓܓܔ β) سر سے A \\ N۔ سے مح
(3) رایج تقویم )SANخلا நிசா
அடுத்தசொல்லுக்கு அகராதியைப் புரட்டுகிறேன்.
வானம் நீல ஆடையை பகிஷ்கரித்து
மெல்ல மெல்ல கறுப்புத்தாவணியைக் கட்டிக்கொண்டிருந்தது!
நீ எங்கே இருக்கின்றாய்? நீயில்லாத ந்தக்காற்றுக்கூட என்னால் கரிவாயு வாகத்தான் கணக்கெடுக்கப்படுகிறது என் முக்குத்துவாரங்களுக்கிடையே ஒட்சிசன் உறிஞ்சப்படும்போது அது நீ பிரசவித்து வெளித்தள்ளும் காபன் துணிக்கைகளாய் இருக்கக்கூடாதா என ஒவ்வொருவினாடியும் கனவு கண்டுகொண்டிருக்கிறேன்.
வானம் விழிகளைக் கசக்கிக் கொண்டது சிணுங்கலை ஆரம்பிக்கப்போகின்றது என் கற்பனைச் சுவரில் கிறுக்கல் சித்திரம் 须* பக்கத்து அறையிலிருந்து
அம்மா அவசர அவசரமாய் பாத்திரங்களை இஎடுப்பது தெரிகின்றது. 须 என் உடைந்த ரெனோல்ட் பேனா இமீண்டும் எழுந்து கொள்கிறது. 须 உனக்குத் தெரியுமா என் உயிர்வழியிலே %ಕ್ಷ್ಯ இரத்த அமேசன் நீதானென்று? தான் அடிக்கடி ஊசிகுத்தி 2.குருதித்துளிகளை இனனித்து குடித்துக் இாள்கிறேன். நீ துப்பும் எச்சில்காற்றில் 2ಿದ್ಲಿ! நாற்றுக்கள் ஹிருதயத்தை இகிழித்துக்கொண்டு போகிறது. கண்மணி 2வா. நாமிருவரும் காஷ்மீரத்து பனி இந்தியில்கட்டி எழுப்பப்பட்ட மல்லிகை 2மஞ்சத்தில் மனம்திறந்து பேசிக் களிப்போம். 2என் தாஜ்மஹால் உனக்காக அவுஸ்திரேலிய 2.புல்வெளிகளில் அமைக்கப் பட்டுக்
须
இண்டிருக்கிறது. அதிலுள்ள சுவர்களில் es அழகை உச்சஸ்தாயி கொடுக்க இவனத்தின் நட்சத்திரங்களை வாடகை இஎடுத்து பூட்டிவைத்திருக்கிறேன். நிலவை இநம் படுக்கை அறைக்குள் நிறுத்தி இவைத்திருக்கின்றேன். நீ பூக்களை வேட்டை 2யாடவானவில்லை வளைத்து உன் கைகளில் இது இத்தனை நாளாய் காத்திருக் 25
须 வா வந்துவிடு.
須 வெளியே சிணுங்கலில் ஆரம்பித்த 形- தன்கண்களின் கண்ணீரால் பூமியின்
〔06一12,1995
வயிற்றைக்காட்டி அ அழுவது தெரிந்தது. மீண்டும். பூக்களால் நம பூங்காவில் புஷ்பக பிக்கப்பட்டிருக்கிறது மேலுயர்ந்த காற்று போவோம். உன் நொந்தால் நான் போய்விடுவேன். அ மட்டுமல்ல, இருக்ை வேகாமல் பார்த்துக்ெ வளைத்து பூக்களால் எழுப்பி உள்ளேன். நிசா.அதிகம் எ உடைந்த பேனா உரு விடுத்திருக்கிறது: ' சீக்கிரத்தில் உறிஞ்சி
என்னால் முடி
பாவக்கறைகளை கழுவத்தொடங்கி இருந்தது. திரும்பிப்பார்க்கின்றேன்.அம்மாவும் தங்கை யும் ஓலைப்பொத்தலால் ஒழுகும் மழை நீரை ஒடுக்குவதற்கு வீட்டிலிருந்த பாத்திரங் களை விரைந்து வைத்துக் கொண்டிருந் தாகள,
சுதல் தாக்க அம்மா அந்தக் கந்தல் சேலையை எடுத்து தன் மீது காவிக் கொள்கிறாள். அடுத்த அறையிலிருந்து அப்பா தொண்டையைச் சுரண்டும் சத்தம் திடுமென எழுந்துவருகிறது.
நிமிர்கிறேன். என் சீகிரியத்து சிற்பமே.இந்தியாவின் அஜந்தா இளகித்தான் போனாள் நான் காண்பதெல்லாம் நயாகரா நதியில் சிறகு விரித்திருக்கும் அதீனா தேவதையைத் தான்.
"உன் பாதம் பட்ட இடத்தில் GT GÖT IS GESTAS GIT வட்டம் போட்டு
ஒற்றி இந்த மடல் 2D GÖT என் அதுவரையில் இது ண்மையின் புனிதம் நம்மை தொட்டுத் ஆனமையான புனதம அதிகப்படுத்தப்படுகின்றது" கட்டும். உன் கால்கொலுசில் கனவுகளை 192203 (D1) சப்தித்துக்கொண்டிருக்கிறேன். ನಿಷ್ಕ್ರೀ "... மண் நமக்கு வேண்டாம் இருவரும் GNEIfLLIG 5fᎢ60Ꭲ 6 பணிமேகங்களுக்கிடையே பறந்து செல்வோம். ". எழுத்துத் நமக்காக சொர்க்கம் ஒன்று தேவர்களால் P" உருவமைக்கப்பட்டிருக்கிறது. அங்கே : ருக்கானே சென்று அட்சயபாத்திரங்களை ஏந்தி தலைவிதி அம்மாவின்
TILJ (ANGBGJIMILD. ang, LIII, d. அதிசயப்படு அமுதத்தைப்பரு இருக்கின்றதென்பத ரத்தினப் பந்தால் எறிந்து விளையாடுவோம். தாயே உனக்கு கணிக்கமுடியாத சுவைகளைக் கொண்ட காதலின் புனிதம் கனிவர்க்கங்களை கடித்து முடிப்போம். கொண்டு மழையில் LÉLITGJ.LÉLITGI. தெருவில் இறங்கி
பூனை கத்துகிறது. கோபத்துடன் திரும்பு கிறேன். அங்கே சாம்பல் பூத்த அடுப்பில் சயனித்திருந்த பூனை சப்தமிட்டுக்கொண்டி ருந்தது. அம்மாவைக்கட்டிக் கொண்டுதம்பி
அன்பு நிசாவுக்கு அ முத்திரை ஒட்ட இர அரபாத்திடம் கடன்வு நோக்கி.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கேட்டிச்சா." சது கேட்டிச்சு" அசடு வழிந்தேன். பாய்ச் சிரித்து உள்ளே
க என் மனதைத் பில் வந்து படுத்துக் பாது தூக்கம் சுத்தமா
ாவொன்று சுகமாய்ப்
வியர்த்தது. வையும் கோபித்துக்
ஈகம். ஏதோவொரு
DITP
விழித்திருந்தேன்.
காதல்!
ர ஒட்டமாய் வீட்டுக்கு
கேட்டேன்.
வீட்டுக்கு யாராவது
|ழுகின்றான். அம்மா
க்காக பேராதனைப் பிமானமொன்று புதுப் நம்காதல் தேசத்து மண்டலத்தில் ஏறிப் அங்கங்கள் அசைந்து அப்படியே வெந்து தனால்தான் நீ நடக்க கயில்கூட என் காள்ள உன்தேகத்தை கோட்டை ஒன்றை
ழுதலாம்.ஆனால் என் க்கமான வேண்டுகோள் ன் உதிரத்தை அதி விடாதே என்று. க்க முடியாமலேயே இதயம் தேடிவரும். ஒரு தொடர்கதையாய் தழுவிக்கொண்டிருக்
த்து கவரில் இடுகின்
எழுதிக்கிழிக்கிறானோ தான் பெரிசா போச்சு ா அடுப்பு எரியல. பேனையும் ,,,,,F3F, , , , 95 TILDID GOT GÖRÖHL
கண்ணிருக்கு நியாயம் னை உணர்ந்தேன்.
தத் தெரியுமா என் சேர்ட்டை மாட்டிக் நனைந்து கொண்டே நடக்கின்றேன். என் னுப்பும் கடிதத்துக்கு ண்டு ரூபாய் நண்பன் ாங்க இடிமன் நகரை
புதிசாகக் குடி வந்திருக்காங்களா?
"ஒ மகன் கிழக்கு மாகாணப் பக்கமிருந்து அகதியா வந்த குடும்பமொன்று வந்து குடியேறியிருக்காங்க ஏன் மகன்? உம்மா (3JLJ.
"சும்மா' என்றேன். ஆனாலும் மனதுக்குள் வலித்தது.
அகதிக் குடும்பமா? பாவம்." மனதுக்குள் சொல்லிக்கொண் (BLGóT.
அதே மனப்பாரத்தோடு இன்னு மோர் இனிய இரவுக்காகக் காத்திருந் தேன்.
நான் கோடவுனுக்குள்-கட்டிலில் காத்திருந்தேன்.
வானத்தில் நிலவு எனக்குக் காவ லிருந்தது.
நான் யன்னல் நிலவுக்காகக் காத் திருந்தேன்.
மனதுக்குள் பாட்டு வந்தது. பாடி GBGOTGÖT.
"நிலவு வந்தது. நிலவு வந்தது IIIGSTGÕIGU GITIS, யன்னல் வழி நிலவு கூப்பிட்டது "2-8}_2_e}"
ஆவலாய் அருகில் போனேன். Galtar(Balgor.
"ஸாரி.நான் பாட்டுப்பாடி உங்கள் தூக்கத்தைக் கெடுத்திட்டேனா?"
"இல்ல. நேற்றையிலிருந்து தூக்கமே கெட்டுட்டுது"
"ஏன்?
"தெரியல!
"எனக்கும் அதேதான்."
"தூக்கம் வரல்ல."
"அப்போ."
"ம்ஹாம்."
"கனவுல-நினைவுல நீங்க வந்திங்கன்னு நெனைக்கிறேன்."
அவள் மவுணித்தாள். நாணினாள்
முகம் குங்குமமாய் சிவந்து போனது
"உங்கள் பெயர்." என்று இழுத்தேன்.
அவள் தன் பெயரைச் சொல்ல வாயெடுக்க உள்ளேயிருந்து யாரோ கூப் பிட்டார்கள். அவள் உள்ளே தாவியோடிப் (BLITJ).
நானும் தாவி வந்து கட்டிலில் அமர்ந் தேன்.
LSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLS S LSSLLSLLSAAAALAAAAALSLSLSL AA AAAL AAAA L S L AAAAAAL AL A AAAAA AA AA L AAAA AAAA SASA S ASS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SLSLSLSLS
பளிச் சென்றது. கொஞ்ச நேரம் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் பீஷ்மன் அவள் சிரித்தாள். கன்னத்தில் குழிவிழுந்தது. தன்னை மறந்து ரசித்தான். அவள் இன்று ஏதோ ஒரு விதத்தில் வித்தியாசப்பட்டிருந்தாள்.
GALInfluLI GLJ GITT GOOTILÁSuffola) ஒரு சின்ன அமாவாசையாய் அவள் நெற்றியில்
ஒட்டிக் கொண்டிருக்கும் கறுத்தப் பொட்டைக்
SIT GROOT Gýgii) GOOGAJ! அது காணாமல் போன காரணத்தை பீஷ்மன் கேட்கவில்லை. அவனுக்கு நாட்டு நிலமை தெரியும் பல சந்தர்ப்பங்களில் ருடர்களாய், செவிடர்களாய், ஊமைகளாய் '' வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியிருக்கும் மனித ஜென்மங்களில் அவனும் ஒருவன். கவலைப்பட்டான்.
எவ்வளவு ஒரு பரிதாபமான நிலை பொட்டைக் கழற்றி மொழியை மறைத்து
GODOTT ER G
உம்மா விசித்திரமாய்ப் பார்த்தாள்
rigs aflasi -விருப்பத்தால்
விறு-விறுப்பான
அதன்பிறகு அந்த இரவில் அவள் வரவேயில்லை. நானும் நிலவும் மட்டும்தான் தனித்து விழித்திருந்தோம்.
என் மனவேதனையை நிலவு மட்டும் தான் அறியும்.
என் மனதுக்குள் இருந்த காதலுக்கு நிலவு மட்டும்தான் சாட்சி
எப்படியோ விடிந்தபோது. வீட்டில் சொல்லிக்கொண்டு. மனம் கொண்ட தேவதையிடம் சொல்லிக்கொள்ளா மல் வேலைக்காக மீண்டும் கொழும்புக்குப் புறப்பட்டேன்.
மனம் முழுக்க ரணமிருந்தது. ஒரு மாதம் கழித்து ஒரு வார விடுமுறையில் மீண்டும் கிராமத்துக்கு வந்தேன். இந்த ஒரு மாதமும் நான் பட்ட பாடு. மனதுக்குள் என் காதல் பட்டபாடு. பெயர் தெரியாத அந்த நிலாவொளி அழகிக்காக.நிலாவொளிக் காதலிக்காக நான் ஏங்கிய ஏக்கம் காதலென்றால் இப்படி யொரு பிரிவுத்துயர் வருமா? போருக்குச் சென்று உயிரோடு திரும்பிய ஒரு போர் வீரனின் மனநிலையோடு.நேசகியைத் தேடி வந்தேன்.
மதியச் சாப்பாட்டின்போது உம்மா G FITGGTT67.
"மகன் வயல் வீட்டை விக்கலாம்னு வாப்பா சொல்றாரு எதுக்கும் உன்னிடம் ஒரு வார்த்தை கேக்கச் சொன்னாரு. நீ என்ன சொல்றே
நான் மெல்ல நிமிர்ந்தேன். "அப்போ அந்த வீட்டுல குடியிருக்கிற அகதிக் குடும்பம்"
"அவங்க வீட்டைக் காலிபண்ணிப் போய் பத்து நாளாவுது"
எனக்குள் மின்சாரம் பாய்ந்தது. நான் அதிர்ந்து சிலையாய்ப்போய். சாப்பிடப் பிடிக்காமல் எழுந்தபோது
நான் எனது அறைக்குள் புகுந்து
எதையும் உணராமல் மனதுக்கு ஓவென அழ ஆரம்பித்தேன்.
மதியம் மாலையாகி, இரவானபோது
ΘΥΤ
፴n L_....
இனிமையான இரவில் நிலவு வந் போது கூட.
என் மன அழுகையை என்னால் நிறுத்த முடியவில்லை.
வெளியே வந்து தூரத்தில் தெரியும் வயல் வீட்டைப் பார்த்தேன்.
வெளிச்சம் எரியாமல் வீடு வெறி சென்றிருந்தது.
வானத்தைப் பார்த்தேன். அங்கே நிலவு மட்டும் என் காதலுக்கு சாட்சியாய் நின்றிருந்தது.
勁
கலாசாரத்தைத் தற்காலிகமாய் மாற்றி வெளியில் நடமாட நிர்ப் பந்திக் கப்பட்டிருக்கும் பரிதாபத்தை நினைக்கும் போது நெஞ்சு வெடித்துவிடும் போலி ருந்தது. பெருமூச்சு விட்டான்.
அவளை அன்போடு அணைத்து 'நிலா பொட்டு வைக்காதது உனக்குக் கவலையாக இருக்கிறதா? கேட்டான். அவள்
புன்னகைத்தாள். "ஆமாம் என்பதைப் போல் தலையசைத்தாள்.
"பொட்டு வைப்பதற்கு உனக்குப் பயமாக இருக்கிறதா? பீஷ்மன் மீண்டும் கேட்டான். அந்தக் கேள்வி அவளைக் கொஞ்சம் சோகப்பட வைத்ததோ என்னமோ மிக நிதானமாகப் பதிலளித்தாள். "பொட்டு வைத்துக்கொள்ள முடியாத இத்தகைய சூழ்நிலைகளில் தான் முகம் முழுக்க பொட்டு வைத்துக் கொள்ள வேண்டும் என்ற வைராக்கியம் பிறக்கிறது!(உண்மைதானே?)
முரசில்
-2, U LDL LD

Page 18
"எனக்கும் கோபம் வரும் என்றான் செழியன் "வரட்டும்.யார் தடுத்தார்களாம். வரட்டும்"
என்றாள் பூங்குழலி, "கெஞ்சினால் மிஞ்சுகிறாய்." "கொஞ்சினால் அஞ்சுகமே என்பீர் கள், குறைகளை சுட்டிக்காண்பித்தால் மிஞ்சுகிறாய் என்பீர்கள்
பூங்குழலி வார்த்தைகளால் குத்தி 60GT.
"என்ன குறை கண்டுவிட்டாய் நடனத்தை புகழ்ந்தேனே அதுதவறா?" "நடனத்தைப் புகழ்ந்திகள் என்றால் தவறில்லை. நடனமாடியவளைப் புகழ்ந் தீர்களே, அது தரமில்லை செழியன் நகைத்தான். "அதுதான் கோபமா?
நகைக்காதீர்கள், இன்று புகழ்வீர்கள், நாளை புரள்வீர்கள், ஊரே நகைக்கும்" "ஆடவொரு பொன்னூஞ்சல், பரவ வொரு பூமஞ்சம், கூட வொரு கோல மயில், அனைத்தும் நீயாக இருக்கும்போது அணைக்க எனக்கெதற்க்கு ஆடும் பெண்?
ಇಂಗ್ಡಿ" பூங்குழலி,
டும் நகைத்தான் செழியன் LJITIJI QIULD BIJEDLAGITI LJпољашој விழிகள், அம்புகள் தைக்காமல் பதுங்கிக் கொள்ளக்கூடிய இருமலைகள் பாவையின் நெஞ்சத்தில்
"என்னே விந்தை இது? என்றான், அவளின் விழிகளையும், ரு எழில்களையும் தன் விழிகளால் வருடிக்கொண்டு
"என்ன விந்தையைக்
கண்டு
சிந்தியா ஜெயலலிதா அரசியலில் ஈடுபடாமல் இருந்திருந்தால் இப்போது எப்படி இருப்பார்?
றிஸ்வானா ஹமீட்-ஏத்தாளை நிம்மதியாக
டியர் சந்தியா போலிக் காதலர்களின் மத்தியில் உண்மைக் காதலை அறிவதெப்படி?
குழரீதேவி-பெரடைஸ் சிவபூசையில் கரடி மாதிரி, காதலர்கள் மத்தியிலே போய் இந்த ஆராய்ச்சியெல்லாம் உமக்குத் தேவைதானா #? பரீதேவி நடிக்க வந்த பிறகுதான்நீங்கள் பிறந்தீர்களா பரீதேவி)
தற்போதைய யுத்தம் பற்றி இரண்டு LLTGL T T0T Y 00 TL LL 0 000 LLLLL LL YYcTTLLL LLLLLL
எச்.எல்.பைசர்-பண்டாற பொத்தானை மனிதர்களை மறந்துவிட்டது!
கஷ்டப்பட்டு முன்னுக்கு வருவது றுக்கு வழியில் முன்னுக்கு வருவது 器 எதைப்பின்பற்றுவது நல்லது?
っ إبراهيم
ஏ.ஏ.எம்.இக்ரம்-கல்ஹின்னை,
எதையும் போராடிப் பெறுவதில்
இரண்டு நன்மைகள் இருக்கின்றன. இக்ரம்
ன்று பெற்றதன் அருமை புரியும்
ரண்டாவது எங்கே இழந்து போவோமோ என்ற பயம் இருக்காது.
அர்த்தம் இல்லாத வார்த்தைகளைப் போட்டு சினிமாப் பாடல்களை எழுதுகிறார்களே, அதன் அர்த்தம் GT660?
எம்.பெளஸர்-ரம்புக்-எல
(b)
6ւիլլԹ/136IIIլիp"
"தாக்குதலும் நடத்திக்கொண்டு எதிரிக்கு தற்காப்பும் தருகின்ற கோட்டையைக் கண்டு விட்டேன்; அதுதான் விந்தை
"உளறுகிறீர்கள் "உண்மை பலமான வீரனைக் கண்டால் எந்த எதிரியும் திணறுவான் அழகான பெண்ணைக் கண்டால் எந்த வாலிபனும் உளறுவான். அது வழமை"
"அனைவரையும் உங்களைப்போல் நினைத்துவிட்டீர்கள்
"உருவம் வேறுபடலாம், பருவம் ஒன்றுதானே!-வாலிபம் என்பது வசந்தத்தின் வாசல்படி அந்த வாசல்படியில் நிற்கிறது ஒரு வண்ணப் பூங்கொடி கண்டு விட்ட காளை விலகிப்போகுமா? தழுவிக் கொள்ளுமா? சொல்லடி என் வண்ணக்கிளி
"Fring, T68iT!" "என்ன சரிதான்? "சொந்தப் பூங்கொடியா? தூரத்துப் பூங்கொடியா என்றெல்லாம் பார்க்க மாட்டீர்கள். நடனப் பெண்ணும் 'வரலாம்
என்று நயனம் அசைத்தால், நல்ல தருணம்
என்று தழுவச் செல்வீர்கள்
பூங்குழலி சினத்தை உதறிவிட்டு குரலில் சோகத்தை சுமந்துகொண்டாள்.
"பூங்காற்று இங்கிருக்க புழுதிக் காற்றைத்தேடிப் போவேனோ நான்? சந்தனப் பொய்கை நீயிருக்க சாக்கடையில் புரள்வது சுகமொன்று செல்வேனோ நான்?
அர்த்தமாக யோசிக்க அவசர சினிமா யுகத்தில் அவகாசம் போதவில்லை என்று அர்த்தம்
இலங்கையில் மன்னராட்ச நடைபெற்றால் எப்படியிருக்கும் fljóglum?
ஏ.எச்.ராளின் மொகமட்-ஏத்தாளை மக்களாட்சி பற்றிய கற்பனைகள் பெரிதாக இருக்கும் இக்கரைக்கு அக்கரை
1460).FuGala)/IT......., அதனால்
எதிர்காலத்தில் இந்த நாட்டை ஆள்பவர்கள் யாராக இருப்பர்?
முஹம்மது பாஹிம்-அக்கரைப்பற்று- 0 எப்போதுமே ஆள்பவர்கள் மனிதர்களாகவே இருக்கட்டும் அது போதும்
பெண்களுக்குத் தாங்கமுடியாத துயர் எது?
எச்.எப்.பஸ்மியா-பாலையூற்று தான் ஒரு ஜடப்பொருள் போல நோக்கப்படுவது உணர்ச்சிகள் யாவும் புறக்கணிக்கப்படுவது
d
(3) முன்னேறிப் பாய்ச்சலில் பொது
ଶର୍ବା *多
பாதிக்கப்பட்டது சரியோ இதற்குப் பொருத்தமான பழமொழி என்ன?
எஸ்.சிவகுமார்-பெரிய நீலாவணை-2 அவலை நினைத்து உரலை இடிக்கலாமா?
d சிந்தியா உண்மை கசப்பது ஏன்? TL.g. LDTG LIM flow-GunGla,ITOL பொய் இனிப்பாக இருப்பதால்
ஒரு பத்திரிகையாளனின் முதல் தகுதி என னவென்று நீங்கள் கருதுகிறீர்கள்?
செல்வராணி சுப்ரமணியம்-கொட்டகலை
சுந்தர அழகி நீயல்லே கலந்த உறவல்லவே நெருப்பை விதைப்பது உடலால் அதை அை செழியன் புகழ, (33,676 Nj. J.GOGOTGO. பூங்குழலி,
"தந்திரம் தானே "இத்தனை சொல் என்ன நித்திரையோ விலக்கிவிடு தேனடி தேவ சுகம் காண நினைவெல்லாம் ெ அணைத்துவிடு உன் மீட்டுவிடு!
பூங்குழலிக்கு அ வாதம் காட்ட வலிை அவளுக்கும் உள் அதை மறைக்கத்தான் LULLITIGT.
பூங்குழலியின் குறிப்பறிந்து, மெல் உதட்டை வலையாக வி செழியன்.
வலைக்குள் சிக்க தேடும். இங்கோ உதட் இதழ்கள் வலை ே
S- E----- என்று வரம் கேட்டுக் ಶಿಅನ್ಹಿ। விந்தை
முக்கோடு மூ இடையிலே இடது கர கரத்தால் முதுகு வரு இருந்து எழுந்து கெ அவள் இதழ்களு ஈரம்பூசிக்கொண்டி யிரண்டும் நெருங்கி விழிமூடி, "அத்தான் G)6LLID (2616fUL அனல்காற்றின் வாை அந்த நேரம் ட போன தும்மல் வர
வந்து தொலைத் அவ்வளவுதான், கொண்டிருந்தவனை விடுவதுபோல, அவ கினாள் பூங்குழலி மு: fGOTLD.
"பூங்குழலி?" "ம்.யாரை நில யில்லை யாரோ ஒரு உம்மை, அதுதான் து
ШПл6/6ії -9/ђфä, 4
"எட்டாத உயர கைக்கெட்டும்போது, வந்து கெடுத்ததே கா யாரென்று தெரிந்தா நெரித்துவிடுவேன் 9
முதுகெலும்போ மான சிந்தனை: தனித்துவமான ஸ்ை
தமிழக அரசிய ஒரு சூடான உடன. & +&l முதல வர் உடன்பிறவாச் சே குடும்பம் வருமான மாட்டிக் கொண்டது விறுவிறுப்பை மன கணவர் நடராஜன் பொலிஸ்காரரை இரு கைதாகிவிட, செய்தியாகிவிட்டது. மறுத்து அரசு ஒரு உடனே நடராஜன் எழுதப்பட்ட வசன "அம்மா (ஜெயலலித
என்று பேட்டி! அடிப்பேன் என்பது இதுதான். பு
பழையது என்பதா வில்லை. தற்போது பத்திரிகைகள் தூக்கி கேள்வி: சாதாரண வைத்திருந்த சசிகலா Gatly. Garfig.5/5 அலாவுதீனும் அற்பு பதில் சொல்ல மு தடுமாறுகிறார்கள் கிறார்கள்!
திண்மு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வா, என் உதிரத்தில் ா என் சிந்தையில் ம் நீ பின்னர் சந்தன ணப்பதும் நீ"
இடையில் புகுந்து பத் தொடுத்தாள்
இத்தனையும்?" லியும் உன் இதயம் ? வீணடி ஜயம்,
இதழ்கள் தந்துவிடு வழியை விடு
நருப்பு நெருங்கி சிந்தையை சினத்தால்
驚 மேலும் பிடி D 96.606).
ளே நெருப்புத்தான். கோபத்தால் மறைப்
முகமாற்றத்தில் ல நெருங்கி தன் iசி இதழ் பிடித்தான்
யெ மீன் மீள வழி டுவலைக்குள் சிக்கிய மேலும் “ရှို႔ျ
SS S SSS SSS SSS SS S SS SS S SS S SS S SS SS SS
என்றான் செழியன் பூங்குழலிக்கு அவன் படும்பாட்டைக் காண சிரிப்பு வந்தது.
"god GSSIGOLDALIT,GJITP" கேட்டபடியே நெருங்கி அவன் தோளில் சாய்ந்தாள். மருதாணி பூசிய விரல்களால் அவன் மார்பை இதமாய் வருடிக் கொடுத்தாள்.
அய்யய்யோ.செழியனின் மனம் கூவியது.
ஆம்.மீண்டும் அதே தும்மல் வரத் தயாராகியது.
வேண்டாம், வராதே தனியாக நான் உள்ள்போது வா, கூத்தே அடிக்கலாம். இப்போது வேண்டாம், வராதே
செழியன் மனதுக்குள் தும்மலுக்கு மனுப்போட்டான்.
மூக்கை சுழித்து தடுப்பு நடவடிக் கையில் இறங்கினான்.
பூங்குழலி அவன் முகத்தை ஆசை யோடு நோக்கியவள், அவன் பட்ட அவதி J.GILT67.
கோபமாய் எழுந்து விலகிப்போனாள்
செழியனுக்கோ தும்மல் அடங்கிப் போய்விட்டது.
"பூங்குழலி பூங்குழலி"
என்று பின்னால் சென்றவனை
கொண்டிருந்தனவே,
க்கு சேர்த்தபடி, த்தால் அழுத்தி, மறு - பூங்குழலி பூமியில் ாண்டிருந்தாள். க்கு நாவால் அவன் ருந்தான். நெற்றி மோத பூங்குழலி என்றாள், குரலில் பட்ட பெருமூச்சில் L ார்ததோ பாழாய்ப் வேண்டும்? தது செழியனுக்கு,
சிகரங்களில் ஏறிக் சட்டென்று தள்ளி ன் பிடியை விலக் கத்தில் அதே பழைய
னைத்தீர்? இல்லை நத்தி நினைக்கிறாள் ம்மினீர் சொல்லும்,
T60617?" த்தில் ஏறி இளநீர் கண்டறியாத் தும்மல் ரியத்தை நினைத்தது ல் போதும், நானே |ഖ് കp5ഞ3,"
ఫస్ట్రీశ్రీతో
ønly u, 6.s.ju//72. தனக்கென்று ஒரு L6.
ல் நிலவரம் பற்றி டிச் செய்தி
ார்மேகம்-கொழும்பு -6
ஜெயலலிதாவரின் காதரி சசிகலாவின் If a filo/STJilósofal) அந்தச் செய்தியின் றக்க சசிகலாவின் வீதியில் நின்ற pத்து உதைத்துவிட்டு அது தலைப் புச் அவருக்கு பிணையை நாடகம் போட்டது. முன் கூட்டியே ந்தை ஒப்புவித்தார். 1) தந்த பரிசு இது." அடிக்கிற மாதிரி ழகிற மாதிரி அழு" னால் இந்த தந்திரம் /da/7 Lal)), தமிழ் நாட்டில் ப் போடும் முக்கிய வீடியோக்கடை குடும்பம், கோடானு குவித்தது எப்படி? த விளக்கும் என்றா மடியும்? அதுதான் நாடகங்கள் தயாரிக்
LSSS SS SS SS
வெட்டி ஒட்டி
திரும்பிநோக்கினாள் விழிகளில் அருவியோடு கேட்டாளே ஒரு கேள்வி, "உமக்குப் பிரியமான யாரோ ஒருத்தி உம்மை நினைக்கிறாள்? அதனை என்னிடம் ஒழிக்கவோ மறைத்தீர் எழுந்த தும்மலை?
செழியன் நிலை திரிசங்கு நிலை CLITT 60.Tgl.
தும்மும் காதலனைத் துளைத் தெடுக்கும் காதலியின் இக் கேள்வி யைத்தான் திருவள்ளுவரும் திருக்குறளில் ஒரு பாடலில், நமக்கு சொல்கிறது இப்படி:
"தும்மச் செறுப்ப அழுதாள் நூமர் உள்ளல் எம்மை மறைத்திரோ என்று" LITLG-1318, அதிகாரம்-132.
இறுக்கெழுத்துப் போட்டி இல-112
10
இடமிருந்து வலம் 01. இதைப் பெற அலைமகளை வணங்குவார்கள் 02. பயிருடன் வளர்வது.
03. வீட்டில் காற்றுவருவதற்காக இதை அமைப்பார்கள்
04. இது இல்லா ஊரில் குடியிருக்கக்
கூடாது என்பார்கள்.
06. சிறார் களின் விளையாட்டுப்
பொருட்களில் ஒன்று.
09. இந்த நேரத்தில் சிறு ஊசியைப்
போட்டால்கூட சத்தம் கேட்கும்.
10. இது கர்ஜிக்கும். 11 ஒரு பருவகாலம்
O2.
O5.
06.
O7.
O8.
மேலிருந்து கீழ் அரசவையிலிருக்கும் இது எமது பாராளுமன்றத்திலும் இருக்கிறது. இங்கு மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்களும் இருப்பார்கள் நம்பிக்கை என்றும் சொல்லலாம். நவமணிகளில் ஒன்று. ஒருவருடன் இன்னொருவர் தொடர்பு கொள்ளப் பயன்படும் தொடர்பு சாதனம் இதில் ஒருவகை, மனிதரின் இரத்தத்தை உறிஞ்சும்
இதற்குரிய சரியான விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில்
12.08.1995க்கு முன்னர்
எமக்குக் டைக்கும்படி
அனுப்பிவையுங்கள் அனுப்பிவைக்க வேண்டிய முகவரி
குறுக்கெழுத்துப் போட்டி இல-112 臀 өшгтдтираої த.பெ.இல. 1772 கொழும்பு .
சரியான விடையை எழுதி அனுப்புபவர்களில் பத்து அதிஷ்டசாலிகள் தெரிவு செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தலா ரூபா 50/= பரிசாக வழங்கப்படும்.
குறுக்கெழுத்துப் போட்டி இல-10ற்கான சரியான விடைகள்:
தே *வா ர en
த் த | ள | ம் o
ல் து
அ | ய | ரா த
卤 GÓT GIT னி த் "பு 19த ன் 'en, தி ரை G0Gኒ)
குறுக்கெழுத்துப் போட்டி இல, 10இல் வெற்றி பெற்ற அதிஷ்டசாலிகள்.
1. செல்வி. ஜெனட் ஏ. துரைசாமி
கொழும்பு-03, 2. கே.வாசுதேவன், குரு மன்காடு. 3. ஸுல்பிகார் ஹுஸைன், களுத்துறை 4. திருமதி டி சர்மிளா நீர்கொழும்பு
6
7.
岛。
9. என். அரவிந்தன், கல்கிசை
யு. சல்மா, கலகெடிஹென.
செல்வி பரீதா மொகமட் பதுளை
எஸ். உமாமகேஸ்வரி, கெங்கல்ல.
10. பி. இரத்தினசிங்கம், புத்தளம்
எம். பாறுாக், திருகோணமலை,
இவ்
ரூபா 50/= வழங்கப்படும்.
அதிஷ்டசாலிகள் ஒவ்வொரு வருக்கும் பரிசாக தலா
ஆக,06-12.1995

Page 19
குருச்சேத்திப்போரை கணிப்பெடுத்துக் கூறுகின் வலர் வல்லுநர்கள் வடிவமைப்பிதவ்வ்ரேட் பாரதத்திருப்ே பாரிலுள்ள் நாயகர் und III) byli, und Lulosti போல் பெரும்பயனை அடைந்தவர்தான் யாருளரே!
பேரழிவதானின் :
ஏழ்கடல் சூழ் வையமிதில் எழிதாகக் கிடைக்கின்ற ஒரு பொருளே மாளிடத்தின் உயிராகிவிட்டதனால் க்ரிருள்தான் s காரணம்தான் வேறுளதேட புரதப் பெரும்பால் பரந்த்தன்றே. Buri y qui luoj: கண்வின் பேர்பெருதப்போகின்றன்பர்ப்போம்நாமதனையின்று காட்சி தொடக்கம் குருச்சேத்திரம்-கவுரவர் பாசறை-மதுரா மன்னன் சில்லியனுடன் கர்ணன் சல்லி அர்ச்சுனன் மாவீரன்; அவனுடன் மோதுவதற்கு தேவேந்திரனே அஞ்சுவான்; ஏனெனில் திவ்யாஸ்திரங்க ளெல்லாம் அவனிடம் உள்ளன. அர்ச்சுனன்மீதுள்ள அச்சத்தால் உமது வில்லை நழுவவிட்டுவிடாமல் கவன மாகப் பிடித்துக்கொள்ளும் கர்ண மதுரா மன்னரே.நான் கவுரவப் படையின் தளபதியாக நியமனம்பெறும் வரை எனக்கு இத்தகைய உபதேசம் செய்யக் காத்துக்கொண்டிருந்தீர்களா? அர்ச்சுனனுக்கு கிருஷ்ணனே தேர்ச் சாரதியாக வருவதனால் அவருக்கு ஈடாக தாங்கள் எனக்குச் சாரதியாக வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்! தங்களை நான் எந்தச் சந்தர்ப்பத்திலும் தவறாகக் கருதிய தில்லையே உண்மையில் தங்களைவிட அர்ச்சுனனை நான் நன்கு அறிவேன். கங்கா புத்திரர் பீஷ்மரும் துரோணாச் சாரியாரும் யாரிடம் பயின்றார்களோ அந்த மாபெரும் வீரராம் பரசுராம முனிவரிடம் தான் நானும் பயின்றேன் என்பதை மறக்க வேண்டாம் சல்லி தேரில் வரும் வீரருக்கு உரிய நலன் களை எடுத்துக் கூறுவது தேர்ப்பாகனின் கடமை அர்ச்சுனன் போர்க்களம் புகுந்த அன்றே கிருஷ்ணரும் பல கருத்துக்களைக் கூறினார். உம்மை எச்சரிப்பது எனது கடமை என்பதனால்தான் நான் GIGIGIGT
இருதரப்புப் படைகளும் மோதத் GJITLEIJ, flasim SI, fitoi Jj J TE SIGOSTij
GPU'TAN ORANG -காட்சி பின்னோக்குகவுரவர்களின் சூதாட்ட மண்டபத்துக்
ச்சாதனன் திரெளபதியை ရှီရွိေပြီ။ th) 蠶 ಕ್ಲಿಕ್ಟಿ வரும் காட்சியின்ைபீமன் எண்ணிப்பீர்க்கிறான்.
காட்சி பின்னோக்கு முடிவு மனும் துச்சாதனனும் மோதுகின்றனர். பீமன் கோழையே ஏனடா எட்டத்தில் நின்று கணைகளை வீசுகிறாய்? துணிவிருந்தால் நேரடியாக மோதிப் பார்க்கலாம் வா! அப்போதுதான் ஒருவருடைய இரத்தத்தை மற்றவர் உருசி பார்க்க முடியும். இருவரும் இரதங்களிலிருந்து 皺 கதாயுதங்களைக் கொண்டு போரிடுகின் முனர் துச்சாதனனின் கதம் விழுந்ததும் மனும் தனது கதாயுதத்தை எறிந்துவிட்டு இருவரும் மல்யுத்தம் புரிகின்றனர். துச்சாதனனுடைய் கையைப் பற்றிய 11016))TID 6.) IID6ÓT.„ பீமன்: திரெளபதியின் சிகையைப் பற்றி சபைக்கு இழுத்து வந்த கை இது தானேயடா கொடியவனே. அவனுடைய கையைப்பெயர்க்கிறான் பீமன் ச்சாதனன்மீது அமர்ந்து அவனுடைய நஞ்சைப் பிளக்கிறான். பீமன்: அடேய் துச்சாதனா. உன்னுடைய இரத்தத்தை இப்போது குடிக்கப் போகிறேன்! uuti J. JIDI3,5 6)IGOJİ GOOTLÊ. சாதனனுடைய மர்பிலிருந்த வண்ணம் றிட்டுப்பாயும் இரத்தத்தைக் குடிக்கிறான். -காட்சி மாற்றம்அஸ்தினாபுரம்- திருதராட்டிரரும்
53FULIQ)]LD, திருத (அழுத வண்ணம் சொல்லு சஞ்சயா. ஏன் நிறுத்திவிட்டாய் பீமன் என்ன செய்துவிட்டான்? அத்தனை கொடுமையாகவா அவன் நடந்து கொண்டான்? நான் இன்னும் மன்னனாகத்தான் இருக்கிறேன். கட்டளையிடுகிறேன்! என்ன நடக்கிறது என்பதைக் கூறு சஞ்சயா. சஞ்ச மகாராஜா இளவரசர் துச்சாதனர்
இறந்து விட்டார். திருத கோபமாக இல்லை. இருக் ாது பின் என் மகனுக்கு என்னதான் செய்து விட்டான்.? சஞ்ச பீமன் துச்சாதனனின் மார்பைப் பிளந்து அதிலிருந்து வரும் இரத்தத் தைக் குடித்தார். அதே இரத்தத்தால் தனது நெற்றியில் பொட்டிட்டுக்
ஆக,06-12.1995
L Deggő [ T | J |
கொண்டு அபிமன்யுவைக் கொன்ற பின்னர் நமது இளவரசர் ஆரவாரித்து ஆடியது போன்று பீமனும் ஆடு கிறார். அதோ தனது இரு கைகளிலும் இரத்தத்தினை அள்ளிக்கொண்டு போய்க்கொண்டிருக்கிறார்.
-காட்சி மாற்றம்ச்சேத்திரத்தில் திரெளபதியின் கூடாரம்ဂျီပြီးါ ಶ್ದಿ: சப்தம் அவளுக்குக் கேட்கிறது. பீமனின் தோற்றம் கண்டு பாஞ்சாலி ஆச்சரியப்படு கிறாள். வெற் களிப்பில் எங்கும் ಘ್ವಿ ச்ொட்ட பீமன் கூடாரத்துக்கு வருகிறான். தனது கரங்களில் உள்ள ருதியினை ப்ாஞ்சாலி முன் நீட்டுகிறான் மன்: பாஞ்சாலி உன்னை அவமானப் படுத்திய அந்தத் துச்சாதனனின் நெஞ்சைப் பிளந்து செங்குருதியை உன் கூந்தலைச் சீவி முடிப்பதற்காகக் கொண்டு வந்திருக்கிறேன்.இதோ எடுத்துக்கொள். பாஞ்சாலி ನಿನ್ಗಿ எடுத்துத் தன் கூந்தலில் தடவுகிறாள்.
-காட்சி மாற்றம்ருதராட்டிரர் அரண்மனை-சஞ்சயருடன் ந்த மன்னர் கோபத்துடனும் துக்கத்துடனும் எழுகிறார்.
திருதா சஞ்சயா. பீமனை நான் மன்னிக்கவே மாட்டேன். நிச்சயமாக அவனை நான் மன்னிக்கப்போவ தில்லை இது யுத்த தர்மத்துக்கெல்லாம் அப்பாற்பட்ட கொடுமை. என் துரியோதனன் தனிமைப்படுத்தப்பட்டு all LIGOT... சஞ்ச மகாராஜா யாராவது ஒருவர் போர்முனையில் தனிமைப்படுத்தப்ப டுவது தவிர்க்க முடியாது திருத ஆனால் சஞ்சயா. இந்த சோகத்தை என் துரியோதனன் எவ்வாறு தாங்கப் போகிறான்.? சஞ்சயா. பார்த்துச் சொல் அவனுடன் இப்போது யார் இருக்கிறார்கள்.?
-காட்சி மாற்றம்குருச்சேத்திரத்தில் அன்றையப்போர் சற்று ஓய்ந்து காண்ப்படுகிறது, துச்சாதனனின் தலையை மடிமீது கிடத்தி துரியோதனன் விம்மி விம்மி அழுகிறான். கவுரவர்கள் சூழ்ந்து நிற்கின்றனர் கர்ண் இந்தக் கோரம் எவ்வாறு நிகழ்ந்தது
துரியோதனா..? துரி கர்ணா. என் நண்பா. பார்த்தாயா..? என் அருமைத்தம்பியின் கையை பீமன் வாளால் வெட்ட வில்லை. உடலிலிருந்து பெயர்த் தெடுத்திருக்கிறான்! அஸ்வத் இளவரசரே. அந்தப் பயங்கரமான சம்பவத்தை நாங்கள் பார்த்துக்கொண்டு தானிருந்தோம். நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். பாண்டவர்களுடன் சமாதானத்தை இப்போதாவது ஏற்படுத்திக் கொள்ளு வதுதான் நல்லது. துரி: (கோபமாக) என்ன சமாதானமா.
அந்தக் கோழைகளுடனா சமாதானம் செய்யச் சொல்லுகிறாய். அஸ்வத் தாமா. பிதாமகரை அவர்கள் சூழ்ச்சி செய்தே கொன்றார்கள் அதே போல் துரோணாச்சாரியாரையும் அதே சூழ்ச்சிக்குப் பலியாக்கினார்கள் உமது தந்தையைக் கொடுமையாகக் கொன் றதனை மறந்துவிட்டாயா. அஸ்வத் இல்லை என் தந்தையைக் கொன்றதை நான் மறக்க மாட்டேன்.
அவர்களை மன்னிக்கவும் மாட்டேன்
ஆனால், அவை என்னுடைய சொந்தப் பிரச்சனை! நமது தேசத்தின் நன்மை யைக் கருத்தில் கொண்டுதான் நான் சமாதானத்தைப் பற்றிப் பேச முற்பட் GL(。 துரி தேசமா. பளபளக்கும் கிரிடமும் அரியாசனனுமா தேசம். இல்லை
நானேதான் நா ச்சாதனனேதா தோ கிடக்கிறது அந்தக் கொடிய குடித்துவிட்ட அவர்களுடன் பேச்சை இனிே போட்டுவிடாதே. தளபதியாரே பே L JITGIST L6 JinJessit ( வேண்டும் கர்ண ஆகட்டும் நண்ப இரதத்தினை எ( சல்லி அங்கத்துக்
வலியுறுத்துகிறே அர்ச்சுனனுடனும் 6160GT algogiu படைவீரர்கள். த பயத்தினால் ம அறிந்தார்களால் போரிடும் சக்தியை அஸ்தினாபுரத்தி கைக்குரிய நீர் காட்டலாகாது கர்னாமதுரா மன்ன
எத்தகையதென்ப அறிவேன்! தாங்க செலுத்துவதில்
அர்ச்சுனனும் யுதிஷ்டிரணு
துங்கள் போர்மு வீரர்களுள் ஒரு முடியும் மற்ற தழுவிக்கொள்ள நியதி தயவுெ அர்ச்சுனன் இரு செலுத்துங்கள் கர்ணனும் அர்ச்தன பொருதுகின்றனர். கர் ஒன்
LILIATUII 蠶 iотi 鬍 நிலத்தில் அமிழ்த்தில் அந்த அஸ்திரம் அர் தர்க்கி விட்டுச் சென் அடுத்த தடவை மற்று
கர்ணன் அர்ச்சுனன்
ஐதபோது
டுகிறான். கர்ண சூரியநாராய
மைந்தனைக் மதுராமன்னரே. பாசறைக்குச் ெ – T"f குருச்சேத்திரம்- 巴 காந்தாரி அங்கு வரு காந்தா(வந்து கொண் குந்தி வாருங்கள்
தகவல் சொல்ல நானே வந்திருப்ே வந்து அலைய காந்தா முக்கியமா சொல்ல வேண்டி நீ வரும் வரை கா சொல்ல முடியா டி வந்தேன்! குந்தி: இன்று ய பற்றிக்கூறி து வந்தீர்களோ (
95.317 காந்தா இன்று என தனனுடைய மரெ கண்கள் இப்பே வடிப்பதை நி "இன்னும் எத்தன நாங்கள் கண்ணி என்று அவை ே என் நினைவுகள் நோக்கிச் செல்கின் அவர்கள் என்ன வந்திருந்தபோது அண்ணன் ச ரைத்தனர். ஆ U, GAST J, GOD GIT ġi, u
 
 
 
 
 
 
 

тгт 55
88
டு. எனக்கு என் ன் நாடு என் தேசம் .இதன் இரத்தத்தை வன் பீமன் உறிஞ்சிக் ஆகவே, சமாதானம் என்ற மல் என் காதுகளில் (கர்ணனைப் பார்த்து) ாரைத் தொடருங்கள். });INTIGO) GAU GYFLiILLILILUL
ா.மதுராமன்னரே. திங்கள்!
திபரே. மீண்டும் ன். பீமனுடனும் போரிடுவது சிறு ாட்டல்ல. கவுரவப் ங்கள் படைத் தளபதி நளுகிறார் என்பதை ால்- அவர்களும் இழந்துவிடுவார்கள். ன் கடைசி நம்பிக் பயத்தினை வெளிக்
ரே. போராடும்முறை தை நான் நன்கு ள் தேரை ஒழுங்காகச் கவனத்தைச் செலுத்
DI L D
மனையில் பொருதும் வர்தான் வெற்றிபெற வர் தோல்வியைத் வேண்டும் இதுதான் |சய்து இரதத்தை க்கும் இடம்பார்த்துச்
னும் நேருக்கு நேர் னன் ಸಿ? மீது செலுத்துகிறான். வருவதைக் கண்ட ன் ஒரு பகுதியை விடுகிறார். அப்போது க்னனின் முடியைத்
J.60) GOTLÁNGO)6SI தொடுப்ப ற்கு சூரியன ஆஸ்தமதது
ணன் இன்று குந்தி காத்து விட்டான். வாருங்கள் நமது ΡούουουΙΤΙΟΙ மாற்றம்ಸ್ಧಿ' கூடாரம் pri. டே) குந்தி. குந்தி. அக்கா. தாங்கள் அனுப்பியிருந்தால் பனே.தாங்கள் ஏன் வேண்டும்? ன செய்தி ஒன்று யிருந்தது.அதனை த்துக் கொண்டிருந்து த நிலையில் நானாக
ாருடைய மரணம் |க்கத்தில் பங்கேற்க தெரியவில்லையே.
தருமைமகன் துச்சா ணதினமாகும். எனது தெல்லாம் கண்ணீர் றுத்திக்கொண்டன. hóf JIIgUlb 2.601 #5IIg, வடிக்க முடியும்" கட்கின்றன. இன்று கடந்த காலத்தை றன. கங்கை மைந்தர் GOTL'I GYLIGIØGT (BELJA,
எனது தந்தையும் குனியும் மறுத்து னால் நான் என் ட்டிக் கொண்டு
அஸ்தினாபுரம் வர ஆயத்தமானேன். அப்போது பிதாமகர் , "நூறு குழந்தைகளைப் பெறுவாய்" என்று எனக்கு ஆசி கூறினார். ஆனால் நூறு பிள்ளைகளைப் பெற்றவள் இன்று ஒரேயொருபிள்ளையுடன் விடப்பட்டிருக் கிறேன் குந்தி. பிதாமகர் இன்று எத்தனை அம்புகளால் துளைக்கப்பட் டிருக்கிறோரோ எனக்குத் தெரியாது. ஆனால், என்னுடைய உள்ளத்தை எத்தனை அம்புகள் ஊடுருவிச் சென்றுள்ளன என்பதை நான் அறிவேன்! இன்று எனது புதல்வர்கள் பற்றிய கவலையைச் சொல்வதற்காக நான் இங்கு வரவில்லை. பல நாட்களுக்குப் பிறகு கிடைத்த மகிழ்ச்சியான செய்தியை அறிந்ததும் என் னால் என் கூடாரத்துள் இருக்கமுடியவில்லை. அதனை உன்னு டன் பகிர்ந்து கொள்ளவே ஓடோடி வந்தேன். குந்தி: இந்தப் போர் முனையில் நல்லன நடைபெறவும் வழியுண்டா அக்கா..? காந்தா ஆமாம்! நல்ல சம்பவங்கள் எப்படியாவது நடப்பதற்கான சந்தர்ப் பங்களும் ஏற்படத்தான் செய்கின்றன. குந்தி. இன்று சூரியதேவன் மிகக் கண்ணியமாக நடந்து கொண்டான் குந்தி:சூரியதேவா..? எனது அர்ச்சுனன்.? காந்தா ஆமாம் அர்ச்சுனனைப் பற்றித்தான்
சொல்ல வந்தேன். அர்ச்சுனனுக்குஉயிரபாயம் விட்டதாகக் கருதிய குந்தி விம்மி விம் அழ ஆரம்பித்து விடுகிறார். காந்தா நீ என்ன நினைக்கிறாய். தக்க தருணத்தில் சூரியன் மறைந்திரா விட்டால் அர்ச்சுனன் இதுவரை உயிர் துறந்திருப்பான்.
அப்போதுதான் உண்மை ாங்குகிறது. குந்தி அக்கா.அக்கா. காந்தா குந்தி இன்றிலிருந்து நான் எப்போதும் சூரியதேவனுக்குக் கடமைப்பட்டவளாகவே என்று மிருப்பேன். குந்தி: இருந்தாலும் நாளை கதிரவன் உதிக்கும்போது இந்தக் கொடிய யுத்தம் தொடரத்தானே போகிறது அக்கா. காந்தா தொடரட்டுமே. நாளையப் பொழுது மறைவதை அந்த ராதேயன் காணப்போவதில்லை என்பதை நீ அறிவாய்.
குந்தி அக்கா.தயவுசெய்து கர்ணனைச் சபித்துவிடாதீர்கள்! அவன் ஏற்கனவே இரு முக்கியமான சாபத்துக்குட்பட்டுத் தவிக்கிறவனாயிற்றே!
காந்தா குந்தி. நான் அவனைச் சபிக் கவில்லை! அர்ச்சுனனை வாழ்த்
கிறேன். குந்தீ இல்லை அவனைத்திட்டாதீர்கள். -காட்சி மாற்றம்பாண்டவர்பாசறை-அர்ச்சுனன் சிந்தனையி லாழ்ந்திருக்கும் போது கிருஷ்ணர் அங்கு 6(53).JTT. கிருஷ் பார்த்தா. ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருக்கிறாய் போல் தோன் Old D65. அர்ச் கர்ணன் காட்டிய தயவினால்தான் நான் இன்று உயிருடன் இருப்பதை என்னால் சகிக்கமுடியவில்லை ЈаблајлП.1 இன்றையப் போரில் கர்ணன் என்னைக் கொல்லக்கூடிய வாய்ப்பிருந்தும் கொல்லாமல் விட்டு விட்டான் என்னைப் போரில் தோற் கடிக்க வேண்டும் என்ற ஒரே இலட்சியத்துடன் வாழ்ந்தவன் அவன் இன்று என்னைக் கொல்லக்கூடிய சந்தர்ப்பம் அவனுக்குச் சாதகமாக ருந்த வேளையில் என் மீது குறிவைக்கப்பட்டிருந்த கணையைப் பின்வாங்கிக் கொண்டமை, ஒருவகைச் சலுகையல்லாமல் வேறு என்னவாக இருக்கமுடியும்.? கிருஷ்: இவ்வாறு கூறுவது ஒரு
வீரனுக்கழகல்ல பார்த்தா. சூழ்ச்சிகளினால் ஏற்பட்ட குழப்பத்தில், கர்ணனின் கணைகள் உன்னை அணுக முடியாதநிலையில் இருந்தன என்பதை நீ கவனிக்கத் தவறிவிட்டாய் சூரிய அஸ்தமனமானதும் தனது கணை களைத் தொடுப்பதை நிறுத்திவிட்டதன் மூலம் கர்ணன் உனக்கு ஒரு செய்தியை அல்லவோ அனுப்பிவைத்திருக்கிறான் அர்ச் செய்தியா..? எத்தகைய செய்தி
கோவா..! கிருஷ்: இன்றையப் போரில் நடைபெற்ற சம்பவங்களுக்குத் தான் பொறுப்பல்ல என்பதை உணர்த்தியிருக்கிறான். ஆனால், இன்றிலிருந்து தான் படைத் தளபதி பதவியைப் பெற்றிருப்பதனால் தனது எதிரியும்-கங்காபுத்திரர் பீஷ்மரால் உருவாக்கப்பட்ட கட்டுப்பாடுகளைப் புறக்கணித்துவிடலாகாது என்ற செய்திதான் அது அர்ச் நாங்கள் கேழைகள் என்று அவன்
கருதத்தலைப்பட்டு விட்டானோ..? கிருஷ் பார்த்தா. உன்னை எந்தக்
of his
கபோதிதானும் கோழை என்று சொல்ல முற்படுவானா? அர்ச்சுனா. குருகு லத்தில் பயிற்சிபெறும் காலத்தில் உனது குருநாதர் உன் கண்களில் என்ன தெரிகிறது என்று கேட்டபோது குறியாகிய குருவியின் கண்ணைத்தைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை என்று கூறினாய் அல்லவா..? அதே அர்ச்சுனனாகத் தான் நீ இன்று இருக்கிறாயா. பார்த்தா வீணான சம்பவங்களில் உன் மனதைப் போட்டுக்குழப்பாமல் திடமாயிரு கவனத்தைத் திசைதிருப்பாமல் உனது குறிக்கோளில் கவனம் வை நாளை அங்கராஜனை எதிர்கொள்ளும் உன்னுடைய சிந்தனைகளைச் சிதற டித்துவிடாமல் குறியில் கவனம் செலுத்து
-காட்சி மாற்றம்கவுரவர் பாசறை-கர்ணனின் காயங்களுக்கு
தடவப்படுகிறது. துர்: நண்பனே. வெற்றி நம் வாயற் கதவினைத் தட்டிக் கொண்டிருந்த போது அதனை விரல் நுனியிலேயே தவறவிட்டாயே..? கர்ண கவலையை விட்டுவிடு நண்பனே. இன்று எனக்கு வெற்றி கிடைத்திருக்கும் வாய்ப்பிருந்திருக்குமானால், நாளை ஏன் அது என் கைக்கு எட்டாமல் போகிறது.? சகுனி இருப்பினும் அங்கத்துக்கதிபதியே. இன்று ஏன் பின்வாங்கினாய் என்ற காரணத்தைக் கூறுவாயா..? கர்னா மாமா.உண்மையில் என்னுடைய இக்கட்டான நிலையினை நீங்கள் எவருமே உணரமாட்டீர்கள். சகுனி அங்கராஜனே. படைத் தளபதியான உம்மிடம் தனது சகோத ரர்கள் அனைவரையும் இழந்துவிட்ட உமது நண்பன் சரியான விளக்கத்தினை அறிய விரும்புகிறான் உம்முடைய விசுவாசத்தில் எங்களுக்கு எள்ளளவும் சந்தேகம் கிடையாது! வெற்றி நமதணியைத் தழுவிக்கொண்டிருந்த அந்தப் பொழுதினில் பாணத்தைத் தொடுத்து அர்ச்சுனனைக் கொல்லாமல் விட்டுவிட்டதனால் உன் நண்பன் மிகவும் வேதனை அடைகிறான். கர்ண எல்லாம் சூரியதேவனுடைய வேலைதான்! அவன் மறைந்து விட்டமையினால் தான் நான் கணையினைத் தொடுக்கமுடியாதவ GOTIIITaf7a77 LIGBL GÖT! சகுனி ஏன்.? இதற்கு முன்னர் எத்தனை தடவை சூரிய அஸ்தமனத்துக்குப் பின்பும் போரிட்டிருக்கிறோம். கர்ண அப்போது நான் படைத்தளபதிப் பதவியில் இருக்கவில்லையே. காந்தார நாட்டதிபரே! கங்காபுத்திரர் போன்ற பெரியவர்களால் வகுக்கப்பட்ட போருக்கான சட்டதிட்டங்களை எண் னால் புறக்கணிக்க முடியவில்லையே! துரி எத்தனையோ தடவைகள் கட்டுப் பாடுகளை நாமும் மீறியிருக் கிறோம்.அவர்களும் மீறியுள்ளனர். துச்சாதனனுக்காகவாவது இதனைச் செய்திருக்கலாமே. கர்ண துச்சாதனனும் எனக்கு சகோதரன்
போன்றவன்தான்! சகுனி பீமனும் அவனுடைய சகோதரன் தான்! அவன் என்ன செய்தான்.? துச்சாதனனின் கையைப்பிய்த்தெடுத்து அதனை துரியோதனன் பால் விட்டெறிந்தான். அது மட்டுமா? துச்சாதனனுடைய இரத்தத்தையும் குடித்துவிட்டு அவனுடைய சடலத் தைச் சுற்றி வந்து காட்டுமிராண்டியைப் போல் கூத்தாடினானே. கர்ணமாமா நான் உணர்கிறேன். பீம்னைப் போன்ற வீரனுக்கும் இந்நடவடிக்கை அழகல்ல.(துரியோதனனைப் பார்த்து) நண்பா. என்னுடைய நிலைமையைப் புரிந்துகொள்ள வேண்டும் நீர் பாரத வம்சத்தைச் சேர்ந்தவர். மாமன்னர் திருதராட்டிரரின் புதல்வர் பாண்டவர் களும் மன்னரின் மைந்தர்களே! சட்டதிட்டங்களை நீங்கள் எவராவது மீறினால், உங்களுடைய பாரம்பரியத் தைக் காட்டி ஏதாவது சாக்குப் போக்குச் சொல்லிக்கொள்ள முடியும் நான் யார். நான் அந்தச் சட்டங்களை மீறினால் எனக்கு மன்னிப்புக் கிடைக் குமா..? உங்கள் பிதாவின் தேர்ப்பாகனால் பொறுக்கி எடுக்கப் பட்டு வளர்க்கப்பட்ட-தந்தை தாயை அறியாத அநாதை நான் நண்பனே. இந்தப் போர்முனையில் என்னுடைய சொந்தப் பலத்திலும் மன உறுதியிலும் நம்பிக்கை வைத்தவனாகத்தான் நான் இருக்கிறேன். ஆகவேதான் நான் போருக்கான சட்டதிட்டங்கள் எவற் றையும் மீற முடியாத நிலையிலுள் (ჭ6iffair.! NGörGOTGOOIf"LITT GÃO: தர்மத்தில் தலைசிறந்த மாவீரன் கர்ணன் க்ர்மத்தின் வலிவத்ன்ர்ல் கவுரவன் அணிசேர்ந்தான் # Gugopogû jakos qualité
alusi (pr. (தொடர்ந்து வரும்.)

Page 20
மந்தியில் அழகு மாளிகை நீரில் தெரிகிறது கட்டிடத்தின் கட்டான மேனி எழில் பிந்த கண்ணுக்கு விருந்தான காட்சி ஜெர்மனியில்
LL LLL LL LLLLLLLLS TLTTT STTTLSS SZTTT
இருக்கிறது கட்டிடக் கலைக்கு
கட்டிடம் அமையும் குழல் அழகு ஜெர்மன் கட்டிடக் கலைஞர்கள் LITT ரசிகர்கள் அதுதான் கர்ரிதமாகக் காரியத்தை முடித்திருக்கிறார்கள்
மண்ணில் எழுப்பிய மாளிகை நீரில் மறுபதிப்பு செய்யப்பட்டது போல இருக்கிற
வினோத் காம்ப்ளி டெண்டுல்கர் 蠶 மஞ்ச்ரேக்கர் மூவரும் பிந்திய
க்கெட் அளியில் புதிய இரத்தங்கள் மூவரும் நண்பர்கள்
இவர்களில் டெண்டுல்கர் மட்டுமே தனது பிடத்தை நிரந்தரமாகத்
தக்கவைத்துக் கொண்டுவருகிறார்.
வினோத் காம்ப்ளி பெரிதாக எதிர்பார்க்கப்பட்டு தற்போது
ஏமாற்றம் தரும் நட்சத்திரமாகிவிட்டார்
டென்ட் போட்டிகளில் காம்ப்ளியின் ரன் குவிப்பு விகிதம்
சராசரி 37 ஒரு நாள் போட்டிகளில் சராசரி ரன்கள்
ஆனால் கடந்த ஆண்டிலிருந்து அவரது வேகம் வீழ்ச்சியடைந்துவிட்டது. அதுவும் சார்ாபோட்டியில் மாபெரும்
Ang M
இது பற்றி ஒரு பேட்டியில் காம்ப்ளி கூறியிருப்பது இதுதான் "எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. நான் நல்ல
திறமையுடன்தான் இருக்கிறேன். கஷ்டகாலம் வருவதும்போவதும் சகஜம்தானே.
நான்கடவுளை முழுமையாக நம்புகிறேன் என் உயிர்ந்தோழன் டெண்டுல்கர் அடிக்கடி என ஆலோசனைகள் சொல்வி
உதவுகிறார் நான் கொஞ்சம் டல் ஆனாலெ அவள் மனம்
ருந்துகிறான். அவன் யோசனையைக் கெட் நான்
தந்தில் மீண்டும் இந்திய அணியில் நல்ல இடத்தைப் பிடிப்பேன்" என்று சொல்லியிருக்கிறார் வினோத் காம்ப்ளி
படத்தில் பிருப்ப பயங்கரமான புற்று நொங்ட
நடந்தியிருக்கிறார் சாங்க் கை
அடையாளம்கண்டுவிட்டாள்
 

புன்னகை சிந்தும் யென்றுக்கு மின்னிடும்போன்னகை பேரழகு
$臥SR旺閭。
ாம்மைப் பார் எம் அழங்கப்பா என்று வாளத்தைச் சிண்டும் ஒரேவிதமான பி கட்டிடங்கள் மாதால் மட்டும்தாள் இரட்டை - யர் இருக்க முடியுமா шити ни ||
ஒன்றாய்எழுந்து ஒன்றாய் உயர்ந்து இன்று கண்ணுக்கு விருந்து இந்த இரட்டைக் கட்டி பங்கள் அமெரிக் காவில் நியூயார் |bak iflil Ba.lari mirr Ba. Ah வர்த்தக மையத்தில் இக் கட்டிடம் இருக்கிறது.
வர்த்தகம் விரி வடய வார
UNALE E ET CD, PTA கட்டிடங்கள் முளைக்கின்றன அவசரத்திலும் 胃*萬萬冒T■ கட்டிடப் படை யுக்கள் திட்ட மிட்டுச் செயற் பட்டு வர்த்தக எ யுத எத A L' Hy L M B u y LU İLE Bu
அழகுபடுத்தி
Liff LITTFär!
ாள் தன் ரவிக்கா கட்டிய நார்மரா நம் நாட்டு கலைஞர் ஒருவர் தன் வசதிக்கு ஏற்ப பிப்படி LLLL LL L LLTLT L T LTLLL SSS L TLLLLS LLTLLL T TTTTT TTTTT TTTTTT TTLLLLLLL LL TTLLL S L LL LLLLLttTTT TTTLL T TTLTT TTT TTT TTT TTT TTTTT TTT TTTT TTTLLLLL SSTTTTT TTT TTT LTTT TTS uu u TTTTTT TTT TC T TT T TT L L L L T TTTTTCLCCL LLTL விதநாள்"
து நன ஒவியங்கள் போவ உங்கள் கண்களுக்குத் தெரிகிறதா இப்பு இருப்பது TTT YSATTTT L L T S S TT T T TT T LLTTTTT TT TTTTT TTTTTS TTTTTTTTTTTTTTTT ாது புற்றுநோய் உயிர்மங்கள் நிறம்மாந்த் தளியாகத் தெரியும் எதிரியை அதுதான் புதிய கண்டுபிடிப்பின் அடிப்படைவிவ்வாறு புற்றுநோய்க் கூறு இன்க் கண்டு அழிக்கப்படும் முறை பிம்மியூனோ ஃபுளோரென்ஸ் என்று அழைக்கப்படுகிறது இந்த சமீபத்தியாண்டுபிடிப்பை உருவாக்கிய அமெரிக்
டாக்டரின் பெயர் நாள்ளிகேதர்ஷாபுற்றுநோய்எதிர்ப்பில் விக்கிண்டுபிடிப்பு மற்றொரு பங்கள்