கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1995.08.13

Page 1
Registered as a News Paper in Sri Lanka
NAVRAS SER ANKAS
Sujud)
 

广、 III. It HE U
pillion,
ருக்கும்2த்திகள்
gigigÜ AUGUITA

Page 2
ந் த லுக் குகந்த வ
ஆன்மீக வாழ்க்கைக்கு உபவாசம் ஒறுத்தல் போன்றவை அவசியந்தான். ஆனால் அவை எ அமைவது நல்லது என்பதுபற்றி சற்றே சிந்தித்துப் பார் உடல் அளவில் உபவாசமிருக்காமல் உளத்தளவு முக்கியம் வயிற்றுக்கு உணவில்லாமலிருந்தாலும் 5 IDONIJI) தெரிவுக்கு ). நலமாக உருவாக்குவதற்கு அது அடித்தளமாக
ஆம் அன்புள்ள உங்களுக்கு
"நீங்கள் உபவாசிக்கும்பொழுது மாயக்காரரை -、 (P)
இராதேயுங்கள் அவர்கள் உபவாசிக்கிறதை மனுவுர் தங்கள் முகங்களை வாடப் பண்ணுகிறார்கள்: (
ஆனால் இவ்வெளிவேவு உபவாசத்தைவிட் உண்டு ஆம் எசாயா அதி:58இவசனங்கள் 6 சிந்தியுங்கள்
"அக்கிரமத்தின் கட்டுகளை அவிழ்க்கிறதும், நெகிழ்க்கிறதும் நெருக்கப்பட்டிருக்கிறவர்களை வி நுகத்தடிகளையும் உடைத்துப் போடுகிறதும் பசி பகிர்ந்து கொடுக்கிறதும் துரத்துண்ட் சிறுமையா கொள்கிறதும், வஸ்திரமில்லாதவனைக் கண்டால் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமலிருக்கி 2) LIGJITEFLD."
ஆம் நீங்கள் இவைகளில் எந்த உபவாசத்தைவி சிந்தியுங்கள் செயல்படுங்கள் நல்ல உபவாசத்ை
குப்பத் தொடங்கிவிட்ட அரசியல் தீர்வுத் திட்ஜ்
கவிதைப் போட்டி இல
rifiu66leong
இடமுள்ளவரை இடம்பிடித்
aludišaišGOOGLigjigj millengja பாதுகாப்பு சந்தேகம் நாட்டை சுற்றி முன்னேற்றப் பாய்ச்ச பாதுகாப்பு வேலி முடிந்த கையோடு சமாதானம்" மேல் நோக்கிப் பாய்ச் உட்பிரவேசிக்கத்தடை A.S.Cas.
Buturi-širij. g) u (3 JI (GBL
о јатоlj. Gla, Tibi. எப்போது? உயிரை விடப்போகி வானுயர கோபுரங்கள் உச்சாணி தேவையி வந்தேன்ன? உடனேவா வடகிழ 6)IT&T நோக்கி மனிதனும் வலியின்றிப் போகல சென்றுமென்ன? கேபிரதீபன் வாழ்வையே சிதைத்திடும் LULL) போரின் கொடுமை தொலைதூரம் ஏறுகி தீர்வதெப்போ..? தொட்டிடுமோ துப்பா குமதிகுமுதாமனோகர்-நோட்டன்-பிரிஜ் திருமதி.என்.ரட்ணம
விண்திரையாம் மேக மதை வீறுடனே ஊடறுக்கும் திணிமையுள்ள மதில் எழுப்ப திறமுடனே வேலை செய்யும் உண்மை மிகு ஊழியரின் உறுதியினைக் காண்பதற்கு கண்களோ கோடியிங்கே கட்டாயம் வேண்டுமம்மா!
முஸ்தபா-ரசீதியா-ஏறாவூர்-0.
இரும்புக் கம்பிவேலியிலே பணிபுரியும் இருவரது "உயிர்ப்பணய உழைப்பு நிலை"
எத கு? வாழையூர்-வைரமுத்து. ஷெல்பட்டு புதிய மு நம்மக்கள்சிரழிந்து GLITSOTi65 ஆகாய ിബി
கம்பி வேலி எதற்கு? உனக்காகத்
ஹப்புத்தளையூர் மனோ வெள்ளைமணல்-ரயாெ
தம்பட்டம் முரசைதழுவும்பிரான்ஸ் பத்திரிகை ஒன்று முரசுமீது பாய்ந்திருக்கிறது. தாம் பத்திரிகை அனுபவம் 0L LLLL LLLLL S LL S SYLLLLL LL LLLLL SSYL S SYLL S S0LL
முரசின் வளர்ச் und an று மட்டும் எரிகிற 嗣 ம.சர்வானந்தன்-பிரான்ஸ்.
தகவலா கொடுத்தீர்? யோவ்! நாரதரே வெலிஓயாத் தாக்குதல் நீர்தானே தகவல் கொடுத்தீர்? வாசகர்களாகிய முன்கூட்டியே மேலோட்டமாக ஒரு குறிப்புக் கெ அல்லவா? அதைத்தான் சொன்னேன் பயந்துவிட்
விகஜேந்திரன்
ராஜதந்திரியாருக்கு'ரெண்டு எழுத்தாரின் தவ கண்ணில் படுவதில்ேையா? அல்லது
ார்பின்மையை பேண வேண்டியது முக்கியம் என் னதில் கொள்க.
ஆர். உசேன்-கிண்
(UᏘ60Ꮷ 冕 எங்களுக்கு போட்டி தழுவுகிறவர்கள் பலர் வந்துவிட்டார்கள். பொறாமை ருந்தாலும், முரசுக்குப் பின் (மு.பி) எ றிப்பிடும்படி முரசு முத்திரை பதித்து விட் 6lj, LIGIfj.LIGIfj.
தேவசீலன் மாதங்கி-மட்டக்க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அல்லாஹ்வை திருப்திப் படுத்தும் நற்கியைகள்
ஒரு நாளன்று இறைவன் ஹஜ்ரத் மூஸா(அலை) அவர்களை நோக்கி "ஏ முஸ்ாவே நீ எனக்காக /(ֆլյոլի։ வேண்டி என்னென்ன நற்கிரியை புரிந்தீர்? எனக்கேட்டான்.அப்போது அவர்கள் "இறைவா உனக்காகவே நான் நோன்பு நோற்றேன்; உன்னையே சதா தஸ்பீஹ் செய்தேன் என்று கூறினார்கள் அப்போது இறைவன் ஏ மூஸாவே நீர் ஸ்ராத்துல் முஸ்தகிம் பாலத்தை மின்னல் வேகத்தில் விரைவாக கட்க்க வேண்டி
வளமான மனத்தை
:: தொழுதிர் உம்மை நரகத்தை விட்டுப் பாதுகாத்துக் கொள்வதற்காக (5-L-113 நோன்பு நோற்றீர்! உமக்கு சுவர்க்கத்தில் பல பதவிகள் GLID GUINTIGSTIDLIGJITF உயர்த்தப்படுவதற்காக தஸ்பீஹ் செய்தீர் இவையெல்லம் நீர் 8 சற்றே வாசித் உமக்காக செய்து கொண்டவை. ஆனால் ஏன் திருப்திக்குரிய
எனக்குச் சொந்தமான நற்கிரியையைப் புரிந்திருக்கிறீரா? எனக்கேட்டான்.
அது கேட்ட் ஹஜ்ரத் முஸ்ா (அலை) அவர்கள் கோ வெனக் கதறியழுதார்கள் :: அத்தகைய அமல்கள் எவை? எனக்கு அறியத்தருவாயாக" Gil எனது கேடLரகள ಛಿದ್ಲಿ ಇಂದ್ಲ வஸ்திரங்கொடுக்கிறதும் உன் தண்ணீர் Hಛೀಣ್ರ ப்பதுவும், துணி இ5 தரக்கு அணியக் றதுமல்லவோ எனக்கு உகந்த கொடுப்பதும், அநீதிக்குள்ளானவர்க்கு உதவிபுரிவதும் அறிஞர் (உலமாக்களுக்கு சங்கை செய்வதும், அபயம் தேடுவோர்க்கு அபயமளிப்பதும், உமது ஒவ்வொரு : செயலையும் முகஸ்துதியை விட்டும் தூய்மையாக்கிக் காள்வதும் தான் என் திருப்திக்குரிய நற்கிரியைகள் எனக் கூறினான். (மிர்க்காத்துல் குலுப்)
நம்புகிறீர்கள் கட்ைப்பிடிப்பீர்கள்?
த நாளும் பிடிக்கலாமே!
J.úl. Gól: Gasmusi,
எஸ்தாஜுன் நிஸா றஹ்மான்-பிலியந்தலை
கவிதைப் போட்டி இல-14
JGUI? ானந்தன்-கிரான்.
T. லேறி lரர்?
ബി. j. ANGÖ Iլի:
ன்ற எங்களை
ஒத்திகைதானா? 666) அழிவு வாழ்க்கை பள்ளத்தில்
ಛೀ... கம்பிவேலிக் கண்களுக்குள் உயர வேலை செய்து நடக்கும் கிங் வைக்கவே காட்சி தரும் கட்டிடங்கள் ஊதியம் பெற்றென்ன? ஒத்திகையில் இந்த ஆக்கியது கடினமடா வயிற்றைத் தொட்டு ஒன்றோ சிலந்தி வலைப் அழிவதும் ஒரு நொடிதானடா சத்தியம் செய்வோம் இது? பின்னல்.? ஆன இந்த பூமியிலே வாழ்க்கை பள்ளத்தில் தானென்று எக்எம்ஹர்ஸ்புத்தளம் ஜேகார்பற்று: க. சுரேஷ்-மட்டக்களப்பு அகுமணன்-பாண்டியூர்-0.
பற்சி ஏன் செல்கின்றீர்.? யிலும் மானுடம் மடியும்
Ш மண் கசந்ததாலா..? ாவே விண்ணை நோக்கி ான் விரக்தியுடன் ஏறுகின்றீர்? Jú uGá. 9.'.litten Glgúurs-GuGalson
2。 鑒 兹
影
ரிஸ்கி ஷெரீப், ஷர்மிளா இஸ்மாயில் ஆல்பம் ஆகியோரது சிறுகதைகளில் இப்போது வாசகர்களுக்கு தற்காலிக தீனியாக பரபரப்பு புது இரத்தம் பாய்வதாகத் தெரிகிறது. செய்திகள், ஆருடங்கள் வெளியிடும் முறையை தமிழக தேன்கிண்ணக் கவிதைகளில் சமகால பத்திரிகைகளும் செய்து வருகின்றன. மூன்று மாதத்தின் நடப்புக்கள் இடம்பெறுவதைக் காணும் பின்னர் அதே பத்திரிகைகளை எடுத்து திருப்பிப் போது பூரிப்பு பார்த்தால் கற்பனை ஆருடங்கள் செல்வி-கே.ரஞ்சனி-நுவரெலியா என்று தெரிந்து போகும். ஆனால், நாரதரின் எக்ஸ்ரே ரிப்போர்ட் இருக்கிறதே. அதை ܬܲܝ ܬܲ மகளிர் மட்டும் போட்டியைத்தான் மாதத்தின் பின் திருப்பி மீண்டும் அறிமுகம் செய்கிறீர்கள். ஆண்கள் மட்டும் படித்தால் நூற்றுக்கு 90% துல்லியம் போட்டி நடத்தினால் என்ன? பக்கச் சார்பற்ற விமர்சனத்திற்கு
él. LDCIGLIGI-ÉNGlőITILOLDu. ஆயுள் அதிகம் என்பது உண்மை ರಾ? ரன்-நீ (UPLDL யிலும் உண்மை தொடரட்டும் : * * பணி கவனம் நாரதரே, 哑 C "மகாபாரதம் நிறைவடையப் போவது தரப்பிலும் உமக்கு எதிரிகள் 'ர' மனதுக்கு வருத்தமாக இருக்கிறதய்யா, ருக்கலாம் 6 GROTI, எஸ்.பாலமுருகன்-திருக்கோணமலை UIT. flaucours dir-Glayoff W.T. களே BB ராஜேஸ்குமார் வாராவாரம் அசத்துகிறார். dad விபரீதம் வரப்போவதை தெரிவித்து நம்மை அழைத்துச் L1605 தாய் நாவலின் ஒவ்வொரு செல்லும் பாணி அவருக்கு கைவந்த கலை
அத்தியாயமும் பசுமரத்தாணிபோல நம் GTGOT. இல்யாஸ்-புதிய SITEST60 (9ty. நெஞ்சில் பதிந்துவிடுகிறது. உரையாடல் தித்திக்கும் தேன் தமிழில் நித்தம் புது ஆக்கங்களை களில் இருப்பவை வார்த்தைகளா? அல்லது சுமந்துவரும் பணி தொடர வாழ்த்துகிறேன். FLL)-d6lIII? Corf-Lot ஏ.ஆர் நிசானா றசாத் உகுரஸ்ஸப்பிட்டிய IIII9. 9. FITDSGLOTI-LDITSSRDOT. ன்று a கவிதைப் போட்டியில் வரும் கவிதைகள் பல 60)ID நம் அன்பு முரசாரே! உன் மனதில் சிக்கனமான வார்த்தைகளில் சுற்றுப்புற சூழ்நிலையை
இயம்புகின்றன. தொடரட்டும்.
நாம் இருக்க நம் மனதில் நீ நிலைத்தாய்
கு.மகேஸ்வரன்-அவிசாவளை,
ஆர்ரீல்கந்தராஜா ஆர் விஷ்னுராஜா-பள்ளகெட்டுவ
ஆக,13-19,1995

Page 3
L160Gb6II
hbfullfaleMultil
LõGTS)
6.1656)T67.
(நமது நிருபர்)
து
புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் அரசு இறக்கியுள்ள துருப்புச் சீட்டுத்தான் தீர்வு யோசனை அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். அரசின் தீர்வு யோசனைகளுக்கு பரவலான வருவதை சுட்டிக்காட்டியுள்ள அரசியல் அவதானிகள், அரசு தனது நோக்கத்தில் முதல்
பெற்றுள்ளது என்று கூறியுள்ளனர்.
அரசாங்கம் தனது யோசனைகளை
வெளியிட்டுள்ளதன் மூலம் புலிகளுக்கு புதிய நெருக்கடி ஒன்றை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழர் விடுதலைக் கூட்டணி அரசின் யோசனைகளை பலமாக ஆதரித்துள்ளது. ஈ.பி.டி.பி. புளோட் ஆகிய அமைப் புக்கள் தீர்வு யோசனைகளை இனப் பிரச்சனைத் தீர்வுக்கான ஆரம்பமாகக் கொள்ள முடியும் என்று கருத்துத் தெரிவித்துள்ளன.
அரசின் தீர்வு யோசனைகள் இறுதித் திட்டமாக மாறுவதற்கு எவ்வளவு காலம் செல்லும் என்று தெரியவில்லை.
ஆனால், தீவு யோசனை விவாதங்களை பரவலாக்கி, அரசியல் கட்சிகள் அந்த யோசனைகளை ஆராய்ந்து கொண்டிருக்கும் காலகட்டம், அரசு தனது போர் வியூகங்களை வகுக்க உதவிகரமாக அமையும்
அரசின் தீர்வு யோசனைகள் குறித்து யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் பத்திரிகைகள் கருத்துத் தெரிவித்துள்ளன.
புலிகளின் 'ஈழநாதம் பத்திரிகை உடனடியாக வெளியிட்ட கருத்தில், தீர்வுத் திட்ட யோசனையை தயாரித்தவர்களில் கூட்டணியின் பிரமுகரான நீலன் திருச்செல்வமும் ஒருவர் என்று கூறியுள்ளது. மேலும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: "தமிழர் பிரச்சனை என்றால்
hLLmlgjusiu
தனது தீர்வு யோசனைகளை ஆராயும் களத்திற்கு அரசியல் கட்சிகளை அழைத்து வந்துள்ள அரசாங்கம், புலிகளை தனிமைப் படுத்துவதில் அரசியல்ரீதியான வெற்றியைப் பெற நினைக்கிறது.
புலிகளுக்கு அவர்கள் தம்மை புதிய சூழலுக்கு ஏற்ப தயாராவதற்குரிய கால அவகாசம் எதனையும் கொடுக்க அரசு விரும்பவில்லை. அதனால்தான் தீர்வு
யோசனைகள் புலிகளுக்கு அனுப்பப்பட
மாட்டாது என்று அரசு திட்டவட்டமாக அறிவித்தது.
யோசனைகளை புலிகளும் ஆராய அனுமதித்தால், தீவு யோசனைகள் ஆராயப் படும் காலகட்டத்தில் உள்ள அவகாசம் பயனற்றுப் போய்விடும் என்று அரசு நினைக்கிறது. ஏனெனில் அக்கால அவகாசத்தை புலிகளும் பயன்படுத்தி விடு வார்கள் என்று சுட்டிக்காட்டுகிறார்கள் அரசியல் அவதானிகள்
Tifsi
என்னவென்று தெரியாத நீலன் போன் றவர்கள் தயாரித்த யோசன்ை இது இந்த (3uLIITagF60)GOTu9)ai) gDL6ʻiTGIT 6T6öIGOT வென்றால் தமிழர்களின் பிரச்சனை என்னவென்று : முன்வைக்கப்பட்
ள்ளமையாகும். னப்பிரச்சனையைத்
க்கும் விடயமானது பல்கலைக் கழகத்தில்
சட்டம் படிக்கும் மாணவர்களுக்கு சட்டப்
பாடங்களில் குறிப்புக் கொடுக்கும் வேலைபோன்றதல்ல." என்று தெரிவித்துள் ளது ஈழநாதம் பத்திரிகை
III தீர்வு யோசை தெரிவுக் குழு ஆரா
போது வடக்கை குறி தமது கட்டுப்பாட் பாரிய நடவடிக்ை கொள்ளப்போகிறது
இதேவேளை னைகள் வெளியான புதிய நிலமைகள் யாழ்ப்பாணத்தில் வருகின்றனர்.
வடக்கு-கிழக்கு தாயகம் என்ற ஏற்கவில்லை. எல் மூலம் நிலங்கள் பறிே புலிகள் முதன்மைப் அதே சமயம் , பிரச்சனைக்கு தீர்வு அரசின் எண்ணத்
இரா
9.8.95 அன் கண்டனப்பேரணி ஏ பல ஆயிரக் கணக் கொண்ட இப்பேர மக்கள் தமது பக்கமி புலிகளது நடவடிக்
ஊர்வலத்தில்
கோவுங்களும், பெ எதிராகவும், தீர்வு கரிக்கும் விதமாகவும் பட்டன. சுலோக G. Faial) LILLGBT
LLLLLL LTLTLT TYTTLTLLLLLTLLLLLTTL TLLTT
கிழக்கிலங்கை ஐக்கிய கிராம சேவை யாளர் சங்கத் தலைவரும் பெரிய புல்லுமலை கிராம சேவையாளருமான திரு.சொலமன் சுப்பிரமணியம் இம் மாதம் 1ம் திகதி புலிகளால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அவர் விடுவிக்கப்பட்டதாக இன்னும் தகவல்
ബ;
மட்டக்களப்பை அண்டிய பகுதிகளில் அடிக்கடி சுற்றி வளைப்புகள் தேடுதல்கள்
நடைபெறுகிறது. சென்ற 03.0895 அன்று இருதயபுரம், பிள்ளையாரடி, ஜெயந்திபுரப் பகுதிகள் சுற்றிவளைக்கப்பட்டதால் கொழும்பு மட்டக்களப்பு வீதி 4 மணித் தியாலங்களுக்கு மேலாக போக்குவரத்து தடை செய்யப்பட்டது. சத்துருக்கொண்டானில் காலை ஏழு மணி தொடக்கம் பகல் ஒரு மணி வரை வீதி ஓரங்களில் ஆயிரக் கணக்கான பயணிகளும் நூற்றுக்கு மேற்பட்ட வாகனங்களும் தகிக்கும் வெயிலில் தவிக்க
தீர்வுத் திட்டம் திருப்த்தியில்லை.
ஜனாதிபதியின் அரசியல் தீர்வுத்திட்டம் தமிழ் மக்களின் அபிலாசைகளைப் போதியள வில் நிறைவேற்ற வில்லை. இதனால் தமிழீழ இலட்சியத்துடனான எமது விடு தலைப் போராட்டம் தொடரும் பொதுமக்கள் தமது ஆதரவை தொடர்ந்தும் வழங்க வேண்டுமென விடுதலைப் புலிகள் கூறிவரு கின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் தமது கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களில் கிராம மட்டக் கருத்தரங்குகளை நடாத்திவரும் புலிகள் அதனைத் தெரிவித்து வருகிறார்கள்
மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள வாகரை,
மத்திய மாகாணத்தில் தமிழ் மொழி மூலப் பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்
ற நீண்டகாலமாக நிலவிவருகிறதல்லவா து குறித்து அலட்சியப்போக்கு தொடர்வ தாக மத்திய மாகாணத்தில் உள்ள ஆசிரியர் கள், மாணவர்கள் பெற்றோர்கள் ஆகிய சகல தரப்பினரும் அதிருப்தி தெரிவித்துள் ENTGOT.
இதற்கிடையே ஆசிரியர்கள் நியமனத் திற்கான நேர்முகப் பரீட்சைகள் ஏனைய மாகாணங்களில் நடைபெற்றுவருகின்றன. மத்திய மாகாணத்தில் மட்டும் மேற்படி நேர்முகப் பரீட்சை நடைபெறவில்லை. நடை பெறுவதற்கான அறிகுறிகளும் தெரிய ലിബ്,
கடந்த ஆண்டு
ஆக,13-19,1995
சம்பர் மாதம் பயிலுநர்
வவுண தீவு பிரதேச செயலகப் பிரிவுகளில் இருந்து புலிகள் அமைப்பிற்கு ஆட்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். வீட்டிற்கு ஒருவராவது எம்முடன் இணைய வேண்டு மென வற்புறுத்தி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மின்கம்ப கொலைகளும் மட்டக்களப்பில் ஆரம்பித்துள்ளன. மட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குள் உள்ள ஜெயந்தி புரம் கிராமத்தில் இராணுவத்தினருடன் தொடர்பு கொண்டதாக குற்றம் சாட்டி இறைச்சி வியாபாரி ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மின் கம்பத்தில் றந்த நிலையில் தூக்கப்பட்டிருந்தார்.
பாராமுகம் ஏன்? மத்திய ாத்தில் 位
(கண்டி நிருபர்)
ஆசிரியர் தெரிவுப் போட்டிப் பரீட்சை நடத்தப்பட்டது. அந்தப் பரீட்சையில் தோற்றி நல்ல பெறுபேறுகள் எடுத்தவர்களுக்கே தற்போது நேர்முகப் பரீட்சை நடத்தப் படுகிறது. தெரிவுப் போட்டிப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகள் பெற்றவர்கள் மத்திய மாகாணத்திலும் இருக்கிறார்கள். அவர் களுக்கு மட்டுமே நேர்முகப் பரீட்சைக்கான எந்த அறிவித்தலும் இதுவரை கிடைக்க crticles.
தென்மாகாணம், சப்பிரகமுவ மாகா ணம், மேல்மாகாணம் போன்றவற்றில் நேர் கப் பரீட்சைகள் நடந்துமுடிந்துள்ளன. ம்மாதம் எதிர்வரும் 1819ம் திகதிகளில் ஊவா மாகாணப் பரீட்சார்த்திகளுக்கு
வேண்டியிருந்தது. பானலொறி ஒன்று பட்டிருந்தது கொளு பயணிகளுக்கு கொள் விற்று கொழுத்த GJITGSSTILLITÍTULGT.
இதனிடையே 04 லிருந்து 98000 ரூபா பற்றரிகளை ஓடுகளு அனுமதிப் பத்திர லொறியொன்றை ஏற துள்ளனர். சந்தேக மாவட்ட நீதிவான விளக்கமறியலில் ை 6)ԼւID|16/ւգլ 9 Dngլ/ களுக்கு வேண்டிய களை வர்த்தகர்கள் வ கதை அடிபடுகிறது ஓட்டமாவடி, ஏ சில முஸ்லிம் வ உட்பட புலிகளுக்கு தொகையான பொரு துக்கே அனுப்பிவை படுகிறது. இங்ஙனம் சில தொகுதிப் ெ வசம் சிக்கியும் உள்ள பொருட்கள் வேறு மறைத்து அனுப்பப்
நேர்முகப் பரீட்சை
சுமார் 2400 ஆசி யாக உள்ள மத்திய ம பரீட்சை நடத்தி ஆ தாமதம் ஏன் என்று
நேர்முகப் பரி கல்விச் சேவை ஆை வேண்டும் என்று உயரதிகாரி ஒருவர்
நாடெங்கும் த பாடசாலைகளுக்கு நியமிப்பதற்கு கல்வி கருதியுள்ளபோது ம கள் விடயத்தில் மட் ஏன்? என்று மத்திய அதிருப்தி ஏற்பட்டு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விகளுக்குநெருக்கடி
jLIGIFO 60 L/60 (5600 60II)2
ள் என்று அரசியல் ரேவற்பு கிடைத்து கட்ட வெற்றியைப்
னகளை பாராளுமன்ற பந்து கொண்டிருக்கும் பாக யாழ் குடாநாட்டை ல் கொண்டு வரும் ககளை அரசு மேற் என்று நம்பப்படுகிறது. அரசின் தீர்வு யோச பின்னர் ஏற்பட்டுள்ள
குறித்து புலிகள் தீவிரமாக ஆராய்ந்து
தமிழ் பேசும் மக்களது கோட்பாட்டை அரசு லைகள் மீள் வரைவு பாகும் என்ற விடயத்தை படுத்துவார்கள்
நம்மைப் புறக்கணித்து காணலாம் என்ற தை பொய்யாக்கும் க்கைகளுக்கு புலிகள்
று யாழ்ப்பாணத்தில் ன்று நடத்தப்பட்டது. கான மக்கள் கலந்து னி யாழ்-குடாநாட்டு ருப்பதை தெரிவிக்கும் induit (510.
அரசுக்கு எதிரான ாருளாதார தடைக்கு யோசனைகளை நிரா கோஷங்கள் எழுப்பப் அட்டைகளும் தாங்கிச்
(யாழ் நிருபர் வர்மா)
TTI
அவ்வேளை சோடா ம் அங்கு நிறுத்தப் த்தும் வெயிலில் தவித்த 600GT GANGO) QUILÓNG) (3 FILII இலாபம் பெற்றுக்
08.95 அன்று கொழும்பி பெறுமதியான டோர்ச் குள்மறைவாக வைத்து களின்றி ஏற்றிவந்த ாவூர் பொலிசார் பிடித் நபர்கள் மட்டக்களப்பு ால் 14 நாட்களுக்கு வக்கப்பட்டுள்ளார்கள்
பகுதிகளிலிருந்து புலி அதிகளவான பொருட் ழங்குவதாக பரவலான
மாவூர் பகுதிகளிலுள்ள த்தகர்கள் பற்றரிகள்
வேண்டிய பெருந் களை புலிகளின் தளத் ப்பதாகத் தெரிவிக்கப் அனுப்பிவைக்கப்பட்ட ாருட்கள் படையினர் ன தடை செய்யப்பட்ட பொருட்களுக்குள் பட்டதாம்.
நடைபெறவுள்ளது. ரியர்கள் பற்றாக்குறை ாகாணத்தில் நேர்முகப் சிரியர்களை நியமிக்க கள்வி எழுந்துள்ளது. சைக்கான திகதியை னக் குழுவே அறிவிக்க கண்டியில் உள்ள தெரிவித்தார். மிழ் மொழி மூலப் ஆயிரம் ஆசிரியர்களை சேவை ஆணைக்குழு திய மாகாண ஆசிரியர் ம் இந்த அலட்சியம் மாதான மக்களிடம் 679).
TJD6ui DUIJEr
திட்டமிடலாம் என்று கருதப்படுகிறது.
அரசின் தீர்வு யோசனைகள் வெளி யானதை அடுத்து தனது முக்கிய தளபதி களை அழைத்து பிரபாகரன் ஆலோசனை நடத்தியுள்ளதாக முரசுக்குக் கிடைத்த நம்பகமான தகவல் ஒன்று தெரிவிக்கின்றது. அரசின் தீர்வு யோசனைகள் குறித்து புலிகளது உத்தியோக பூர்வமான கருத்தை வெளியிடும் அறிக்கையை தயாரிக்கும் பொறுப்பை திரு. அன்ரன் பாலசிங்கத் திடமும், வே.பாலகுமாரிடமும் முன்னாள் ஈரோஸ் தலைவர்) பிரபாகரன் ஒப்படைத்
J,5I GJI
இதேவேளை எல்லாளன் படை சமீபத்தில் விடுத்த அறிக்கையொன்றில் லிகளைக் கண்டிப்பது போன்ற வாசகங்கள்
ESTIGNOSTILUL ILLGOT.
எல்லாளன் படை புலிகளோடு தொடர் பற்ற ஒரு அமைப்பு என்ற கருத்தை ஏற்படுத்திவிட்டு கொழும்பிலும், அரச கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளிலும் பரவலான குண்டுத்தாக்குதல்களுக்கு புலிகள் திட்ட மிடுவதாகக் கருதப்படுகிறது.
அதன் முதல் கட்டமே கடந்த 07-0805 அன்று கொழும்பு நகரில் இடம்பெற்ற பாரிய குண்டு வெடிப்பாகும் என்று தெரிகிறது. இதற்கு முன்னர் சிறியளவிலான குண்டுவெடிப்புக்கள் மட்டுமே எல்லாளன் படையால் நடத்தப்பட்டன.
தீர்வு யோசனைகளை ஆதரித்துவரும் தமிழ் அரசியல் கட்சித்தலைவர்கள் புலி களால் குறிவைக்கப்படலாம் என்றும் நம்பப் படுகிறது.
=UUITLIFEDLUL (de jEDITSEP=
மட்டக்களப்பு பொதுச்சந்தை சதுக்கத்
தில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை
09.05 மணிக்கு இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் நான்கு பொதுமக்கள் பலியாகினர். 18 பேர் காயமுற்றனர். இறந்த வர்களில் மூவர் முஸ்லிம்கள் ஒரு தமிழ்ப் பெண்மணியும் பலியானது தெரிந்ததே.
அச்சம்பவத்தைத் தொடர்ந்து மட்டக் களப்பு நகரில் சோதனைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு பொதுச்சந்தைக்குள் நுழையும் பிரதான விதிகளில் சோதனைச் சாவடிகள் உள்ளன. இந்த நிலையில் குண்டுவெடிப்புச் சம்பவம் இடம்பெற்றது குறித்து பாரபட்சமற்ற விசாரணைகள் மேற் கொள்ளப் படவேண்டுமென்று
LOLLEGGE EFE E65 ibi
மட்டக்களப்பு
חוLשUל ஈ.பி.டி.பி. மட்டு-அம்பாறை அமைப்பாளரும் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அ.இராசமாணிக்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். க் குண்டுவெடிப்புக்கு புலிகள் காரணமாக இருக்கமுடியாது என்று நம்பப் படுகிறது. சம்பவம் நடைபெற்ற இடத்தை வைத்தே அவ்வாறு நம்பப்படுகிறது.
மூடும் இருள் விலக வாழ்வில் நலம் பெருக நபிகள் நாயகம் (ஸல்)
அவர்களின் பிறந்தநாளில் முரசின் வாழ்த்துக்கள்.
Sólóljúfullylgsleiflslysnill
IRј
jci Gjeligi 2. januló ENGI.
அரசியல் தீர்வுத் திட்டம் ஒன்றை உருவாக்குவதற்காக அரசாங்கம் முன்வைத்துள்ள யோசனைகள் குறித்து பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் எழுந்துள்ளன.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான தொண்டமான் அரசின் தீர்வு யோசனைகள் குறித்து தமது நிலைப்பாட்டை முன்வைத்துள்ளார்.
பிராந்திய சபைகளுக்கு என்று வழங்கப்படும் அதிகாரங்களை மத்திய அரசு மறுபுறத்தால்
மெல்ல எடுத்துக் கொள்ளக்கூடிய வசதிகள் அரசின் அதிகாரபரவலாக்கல் யோசனைகளில் காணப்படுவதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதிகாரப் பரவலாக்கலில் பிராந்திய சபையினது அதிகாரம் என்ன? மத்திய அரசின் அதிகாரம் என்ன? என்பவற்றை வரையறுக்க இரண்டு பட்டியல் இருக்கும் ஒன்று பிராந்திய பட்டியல் இரண் ஒதுக்கப்பட்ட பட்டியல் ஒதுக்கப்பட்ட பட்டியலில் கூறப்படும் விடயங்கள் யாவும் மத்திய அரசின் அதிகாரத்தில் வரும்
அரசின் தீவு யோசனையில் பிராந்தியப் பட்டியல், ஒதுக்கப்பட்ட பட்டியல் இரண்டிலும் உள்ள விடயங்கள் பற்றிக் கூறப்பட்டுள்ளது.
பிராந்தியப் பட்டியலில் உள்ள விடயங்கள் ஒதுக்கப்பட்ட பட்டியலிலும் வரும்போது பிராந்திய சபையின் அதிகாரம் சுருங்கிப்போய்விடும் இது ஒரு கையால் கொடுத்து மறு கையால் எடுப்பது போன்றதாகும் என்கிறது இ.தொ.கா.
இதற்கு உதாரணமாக இ.தொ.கா:குறித்துக் காட்டியுள்ள விடயங்களை கீழே தருகிறோம்.
பிராந்தியப்பட்டியல் ஒதுக்கப்பட்டபட்டியல் 1. வீடமைப்பு மற்றும் தனிச் சிறப்பான தேசிய வீடமைப்புத்
கட்டுமானம் திட்டங்கள். இ.தொ.காவின் கருத்து:
தனிச் சிறப்பு தேசிய வீடமைப்புத் திட்டங்கள் பிராந்திய சபைக்கு கொடுக்கப்படும்
வீடமைப்பு அதிகாரத்தை தடை செய்கிறது. வீடமைப்பு முழுவதும் பிராந்தி சபையின் பொறுப்பில் விடப்படுவதே நியாயமாகும்.
சுகாதாரத்துடன் தொடர்புடைய ஆராய்ச்சி-கல்வி பயிற்சிதற்போதுள்ள சிறப்பு பணிகளுக்காக மருத்துவமனைகளை உள்ளடக்கிய தேசிய சுகாதார நிர்வாகம் தேசிய சுகாதார அபிவிருத்திக்கான தரங்கள்.
சகல சிறப்பு திட்டங்களுக்கான நிர்வாகம் உம்-மலேரியா தடுப்பு
2. சுகாதாரம் மற்றும் சுதேச மருத்துவம் ட
இ.தொ.காவின் கருத்து:
முழுமையான சுகாதாரம் மத்திய அரசுக்கே ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் பிராந்திய சபைக்கு மலத்தீன் தெளிப் பதற்கான அதிகாரமும் இல்லை.
விமானத் தளங்கள் துறைமுகங்கள்
03. சிறிய துறைகளும், துறைமுகங்களும்
சர்வதேச போக்குவரத்துக்கான துறைகள்
இவ்வாறு இ.தொ.கா பட்டியலிட்டுக் சுட்டிக்காட்டியிருக்கிறது.
இதேவேளை காணி அதிகாரம்பிராந்திய
இ.தொ.காவின் கருத்து:
திருக்கோணமலை, காங்கேசன்துறை ஆகிய இரு துறை முகங்கள் வடக்கு-கிழக்கு பிராந்திய சபைக்கு வருகின்றன. இருப்பினும் இவை இரண்டும் மத்திய அரசன் கண்காணிப்பில் அடங்குகின்றன.
பருத்தித்துறையை எடுத்துக்கொண்டால் சென்னையிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய நேரும் பட்சத்தில், அது சர்வதேசப் போக்குவரத்தாக கொள்ளப்பட்டு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வந்துவிடலாம்.
வகளுக்காக
தற்கு பிராந்திய சபைகளது அனுமதி தேவையில்லை.

Page 4
ருமலை நிருபர்) உவர்மலைப் பகுதியில் வடிகால் அமைப்புச் ந்த வேகமான நீர் வடிதலுக்கு ஈடு கொடுக்கச் ராக இல்லாததால் மழைநீர் வளவுகளுக்குள்ளாகவும் கூடியதாக வடிகால் அமைப்புக்கள் இல்லை என்று வீடுகளுக்கூடாகவும் வடிந்தோடுவதாகப் புகார் அங்குள்ள குடியிருப்பாளர்கள் கூறுகிறார்கள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஸ்பெல்லின்ட் வீதியும் அப்பகுதிக் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த இந்தப் பகுதி குடியிருப்புகளும் மழை நாட்களில் மோசமாகப் நெருக்கமான குடியிருப்புக்களைக் கொண்டுள்ளது. பாதிக்கப்படுவதாகத் தெரிய வருகிறது. இது பற்றிப் பல எடை காலங்களில் கடும் வரட்சியுடன் காணப்படும் தொடர்புகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஏற்படுத்திக் இப்பகுதி மழை நாட்களில் மிக வேகமாக நீர் கொண்டபோதிலும் சாதகமான பதில் இதுவரை
ாய்ந்தோடும் பகுதியாகவும் காணப்படுகிறது. கிடைக்கவில்லையாம்.
S S S S S S S SS SS SS SS SS SSL SSL S S S S S S SS S SS S SS SS SS SSL S S S S S S S S
குண்டு குழிப்பாதைகள் கண்டியில்?
(கண்டி நிருபர்) | GJI5jdullaDIGO 39 3 Gife Lå0) på GFsis fALTITLD, உலக வங்கியினால் 3 காடி ரூப்ாநிதி, பாதை e! :'. ' புனரமைப்புக்கு ஒதுக்கப்பட்டிருந்தும் கூட பாதைகள் 557TLILID .." 卤 ண்டும் குழியுமாகக் புனரமைக்கப்படாமலிருப்பதேன் 6I6ûዘ ዚ0öö},6ዘ கேள்வு : பஸ்கள் ஒட o್" ". : int பாதைகளின 9567TI U DADI LUGA) PUNJLJLIGOTIATGEGEOUSLI சாரதிகளே வேண்டுமென்றே லிவில் பிரஸ்தாபித்தபோதும் நிலைமை அப்படியே ருந்துவருகின்றனர். தெரிவிக்கப்படுகின்றது.
Seoflu Lo Gor TLC5LDT
எமது நாட்டில் வடக்கிலும் கிழக்கிலும் யுத்தத்தினால் செய்யக் கூடாது என்று அறிவித்த புதிதில் கொஞ்சப் ஏற்படும் அவல நிலைகள் பலரும் அறிந்ததே மெச்சத்தக்க வகையில் மின் வினியோகங்கள் நடைபெற்றன கல்முனைப் பிரதேசத்திலுள்ள நற்பிட்டிமுனைக் சுமார் இரண்டு கிழமைக்குப் பின் பழைய குருடி கதவைத் கிராமத்தில் அடிக்கடி மின்துண்டிப்பும் அம்பியர் திறடி என்ற நிலை மீண்டும் ஏற்பட்டுவிட்டது. இது ஒரு குறைப்பும் ஏற்பட்டு மாணவர்களுக்கு இரவிலே வருந்தத்தக்க விடயமாகும். படிக்க முடியாத நிலையும், மின்னில் இயங்கும் து குறித்து சம்பந்தப்பட்ட மேலதிகாரிகள் தகுந்த எந்தப் பொருட்களையும் இயக்க முடியாத 源 அவல நடவடிக்கை எடுத்து பொது மக்களின் அவலத்தைப் நிலையும் தோன்றி இருக்கிறது. அரசாங்கம் இத்தகைய போக்குவர் என நம்புகின்றேன். அம்பியர் குறைப்புகள், மின் துண்டிப்புக்கள் எதையுமே சபீனா பேகம் இஸ்மாயில்-நற்பிட்டிமுனை-03 SSS SSS SS SS S SS S SS SS SS SS SS SS S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS
வாட்டப்பட்ட வைத்தியசாலை நஷ்டம் பலகோடி . . . . . இராணுவத்தினரின் முன்
ஸ்க்' * னேறிப் பாய்ச்சல் நட
வடிக்கையின் போது மூளாயி லுள்ள கூட்டுறவு வைத்திய சாலையும் பாதிக்கப்பட்டது. அங்கிருந்த விலை உயர்ந்த ܛ . பொருட்களை காண 11 ܛ ܛ ܝ ܢ வில்லை. சத்திர சிகிச்சைக் களம் சேதமடைந்துள்ளது. வைத்தியசாலைக் கூரைகள் வுெல் தாக்குதலில் சேதமடைந் துள்ளன. இவற்றின் காரண மாக 5 கோடி ரூபாய் நவ் மேற்பட்டுள்ளதாக வைத்திய சாலை வட்டாரங்கள் கூறி யுள்ளன.
இந்த வைத்தியசாலை தென்னாசியாவிலேயே கூட்டுற
போதனா வைத்தியசாலை யாகும்.
வயதும் 1 மாதமும் நிரம்lu na அற்புதமலையாள மாந்திர்கம்தள் செவி GAMATA
இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். மலையான மந்திக ஆவி உச்சட்இதற்கான சந்திர சிகிச்சை இலங்கையில் டங்களைக் கொண்டு : வதற்கும்ருத்துவவசதி போதாழையால், செல்வ விருத்தியா அன்னியோர் இந்த சத்திர சிகிச்சை நட்ப வாழ்வில் நிந்திப்பாமேற்கொள்ள வேண்டியுள்ளது. நான் வறுமையினால் கிலே மனப்பான்மையாழாத்தளை பிட்டகந்தை தோட்டதைச் பொன் பொருள் கையில் தங்கவில்லையா? சேர்ந்தவன். பொறாமையினால் எதிர் நீச்சலா சாதரண சாரதியாகிய எனக்கு சரியே வது என முடிவெடுத்த தீாஇந்தியா செல்லுதற்கு வசதியில்லை தயவு | ஆஸ்மாவா? தீரா நோயா, அல்லது தீரா செய்து இவ்விளம்ப்ரத்தினைக் காணும் மர்மநோயா, மனநோயா, பேயா, பில்லியா சூனியமா?
எவையென அச்சொட்டாக தெரிந்து அதற்கேற்ப நிவர்த்தி பெற்றவர்கள் எத்தனை எத்தனையோ இனி இல்லற வாழ்வு சிறப்பின்மையா? கணவன் மனைவி பிணக்கா? காதல் தோல்வியா காதலில் பிரச்சனையா? சவால் விடும் காதலா விரும்பியவரை விரும்பியவாறு திருமணம் செய்விக்க வேண்டுமா? திருமணங்கள் கைகூடுவதில்லையா? அல்லது திருமணம் தடைக்கான திட்டவட்டமாக பரிகாரம் தேவையா? இனி கை கால் அசதியா கையில் பணம் தங்கவில்லையா கல்வி ஞான கவசமா, மகாலக்சுமி வாசம் செய்வதற்கான வலம்புரி சங்கு நவரத்தினம், இத்துடன் தங்கம் கலந்த பெரிய அளவிலான மகாலக்சுமி இயந்திரம் தேவையா? ஞான திருஸ்டியில் ஜனன 凯 ஜன்ம கேள்வி பதில் தேவையா? காண்ட சாஸ்திர அடிப்படையில் ஆயுள்: எனது மகளின் சத்திரவி A 蠶 வடிவில் ஜாதகம் கணித்து அனுப்ப உள்நாட்டவரோ உதவியினை
வளிநாட்டவரோ ரூபா 10000 அனுப்பினால் போதுமானது. மிகவும் தாழ்மையுடன் கட்டுக்
எம்மாதமும் என்னை 20 முதல் மாதக்கடைசிவரை இல்லத்தில் கொள்கின்றேன் சந்திக்கலாம் வெளிநாட்டு ஆடர்கள் உடனுக்குடன் கவனிக்கப்படும் வங்கி கணக்கு இலக்கம்.1000 4015304 தேவைகளுக்கு- இலங்கை வங்கி, புறக்கோட்டை கொழும்பு-1,
LLLM LLL LLCL LLL LLL YY LL S TT TTTT S L T S La S L 0 S L LS | — — — ''' '
P.K. SAAMYASSOCIATE (PVT) LTD BRIGHT BOOK CENT
62. கொட்டாஞ்சேனைவிதி- கொழும்பு 3 Ꭲ.Ꮲ , 342463, 3492464,434831,344832. தபால் pGulf
: 90 Days Spoken English
PAX OO9 41 34.2.463 EXT 25
(ஒடியோ கசெட்டுடன் கூடிய
மளையாள மாந்திரிக சக்கரவர்த்தி பி.கே. சாமி
sk Method of Book-Keepi கடைக்கணக்கு எழுதும் முறை
(J.D.G.A.N.)
* G.C.E (O/L) முன்னோடிப்
P.K. SAAMYASSOCIATE (PVTOLTD
(1000 வினா விடைகளுடன் கூட
Золо эл э2, аз தினச்சந்தை கட்டிடம் நூ வெரலியா, T.P. O552 2508 3O93,3336. FAXOO945923O93 EXT 28
நேரடியாக முரசு கரம் சேர இதோ ஒரு வாய்ப்பு தினமுரசு உள்ளுர் சந்தா விபரம்
வருடத்திற்கு ரூபா 557/= (52 ரகள் ஆறு மாதங்கள் ரூபா 284/= (26 வாரங்கள்) ஐ முன்று மாதங்கள் U5 LITT 145/= (13 வாரங்கள்) சந்தாதாரராக விரும்புவோர் தங்களது சுய முகவரியிட்ட கடிதமூலம் தொடர்பு ?ं jiġi
: ஆண்டு 5 புலமைப் பரிசில் முன்
மேலதிக விபரங்களுக்கு முத்தி கீழ்க்காணும் விண்ணப்பப் படிவத்
சந்தப்படிவம் எம்மால் அனுப்பிவைக்கப்படும் janupra, Quirupavi THINAMURASUVARAMALAR\|*జ
| Giga 1772 PO BOX 1772 | BRIGHT BOOK C:
COLOMBO PQBQX獭S2薰F邸
S S S S S S @ COONABO CENTRÀ \ლop |ൈ அனுப்பிவைக்கும்படி கேட்டுக் CQ堀Q航80淇餐
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|a5 ITLGEO uit op EDER)
சந்திரிக்காவினால் மட்டுமே ஒசமாதானத்தை ஏற்படுத்த முடியும்
தலைவர் வைகோபாலசாமி
உருவாக்கியிருக்கிறார்.
திமுக
இதனைக்
lit.
கிறேன், புலிகளையல்ல!
வருத்தமும் ஏற்பட்டிருந்தது.
ஜோதிடம் /
எத்தகைய ಹೆಗ್ಡೆ ÚlJgg6060|| ளுக்கும் தீர ஆலோசனைகள் ழங்கப்படும். சாதகத்துடன் நேரில் ரவும் பலன் தவறினால் பணம் திரும்பப் UDOVITLD. S L HS S L S S S 6ýNGDITJE, GBJE GOD GDI
உள்நாட்டிலோ வெளி ாட்டிலோ வசிக்கும் யாழ்ப் ாணத்தைச் சேர்ந்த மணமக்கள் ட்டியல் கைவசமுண்டு-பொருத் மாணவர்களைத் தெரிவு செய்ய
தமிழ் நாட்டு அரசியல் களத்தில் தற்போ புலிகளை நம்பியிருக்கும் முக்கியமான அரசியல்
தனது திருச்சி மாநாட்டில் அவர் பகிரங்கமாகவே புலிகளை ஆதரித்தது மூலமாக சர்ச்சைகளை
தி.மு.கவில் இருந்தபோது தன்னை ஒரு தீவிரமான புலி ஆதரவாளர் என்று சொல்லிக் கொள்வதில் வைகோவுக்கு ஒரு தயக்கமும் இருந்ததில்லை.
திமுகவை விட்டு வெளியேறிய வைகோவை அரசியலில் இருந்து ஒரம்கட்டிவிட் நினைத்தது
அதனால், வைகோபாலசாமிக்கும் புலிகளுக்கும் இருந்த உறவை தமிழக அரசியலில் சதிவலை விரிக்கும் திட்டமாகக் காண்பித்தது.
கண்டு உஷாராகிவிட்ட வை: கோபாலசாமி தடாலடியாக ஒரு கருத்தை வெளி
"இலங்கைத் தமிழர்களைத்தான் நான் ஆதரிக்
என்று தெரிவித்தார் வைகோ இதனால் தமிழக புலி ஆதரவாளர்களுக்கு வைகோ மீது லேசான
இதன்பின்னர் கடந்த மாதம் திருச்சியில் நடந்த மறுமலர்ச்சி திமுக மாநாடு புலிகள் தொடர்பான வைகோவின் முன்னைய நிலைப்பாடு மீண்டும் திரும்பியிருப்பதை காட்டிவிட்டது.
புலி வேசமணிந்த இளைஞர்கள் ஊர்வலத்தில்
89ல் வன்னிக்காட்டில் பிரபாவோடு வைகோ, அணிவகுத்து வந்தார்கள் புலி ஆதரவுக் கோவுங்கள் எழுப்பப்பட்டன.
அனைத்தையும் மேடையில் ஏறிநின்று இரசித்தார் வைகோ அனைத்துக்கும் சிகரம் வைத்தாற் போல மாநாட்டு உரையில் புலி ஆதரவு நிலையை திட்டவட்டமாக பிரகடனம் செய்தும் விட்டார்.
மாநாட்டில் குழந்தையொன்றுக்கு கிட்டு எனறு பெயர் வைத்தார் வைகோ
வைகோவை சுற்றி தமிழக இளைஞர்கள் திரளுகிறார்கள் அவர்களை கவரவும் தன் வசம் வைத்திருக்கவும் பிரபாகரன் என்ற பெயரை உச்சரிக்கிறார் வைகோ இது தி.மு.கவின் குமுறல்
புலி ஆதரவு அஸ்திரம் இளைஞர்களைக் கவர உதவலாம். கரகோசம் பெறவைக்கலாம். வாக்குகளைப் பெற உதவுமா? இது தமிழகபத்திரிகைகள் சிலவற்றின் கேள்வி
ஆனால் எது எப்படியிருந்தாலும் தமிழ்
நாட்டில்புறக்கணிக்கப்பட முடியாத அரசியல் சக்தியாக வைகோ.அணி (ம.தி.மு.க) வளர்ந்து வருவது மட்டும் D 6ö160|D.
|TLD
S, STATION ROAD
WE AWAL A COOMBO-O.
EPM, IRATED,
வி நெறிகள் & Sinhala மூன்று மாதப் பாடத்திட்டம்)
9.
யிற்சி நெறி ய பாடத்திட்டம்) னோடிப் பயிற்சி
ரை ஒட்டிய தபாலுறையுடன் தை பூர்த்தி செய்து அனுப்பவும்
TRE (PVT) LIMITED இE008இ
ERMARKE: COMPEX 拂0
தபால் மூலம் கல்வி ஆங்கிலம் (English) வெளிவாரிப்பட்டப்படிப்புகள் நிறுவனத்தால் நடாத்தப்படவுள்ள பின்வரும் தபால் மூல பாடநெறிகளைப் பயில விரும்பும் மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
ஆங்கில இலக்கணம் (English Granar) ஆங்கில இலக்கணம் முழுவதும் 60 நாட்களில் தபால் மூலம் கற்பிக்கப்படுகின்றது. தமிழில் போதியளவு விளக்கம் தரப் படுகிறது. முழுக் கட்டணம் - ரூபா 350/-
ஆங்கில கடிதம் எழுதுதல் (English Letter - Writing) சாதாரண குடும்ப கடிதங்கள் முதல் உத்தியோக பூர்வ கடித ங்கள் வரை இலக்கண முறைப்படி ஆங்கிலத்தில் எழுத தபால் மூலம் 60 நாட்களில் பயிற்சியளிக்கப்படுகிறது. தமிழில் போதி யளவு விளக்கம் தரப்படுகிறது. முழுக்கட்டணம் ரூபா 350/-
ஆங்கில பேச்சு பயிற்சி (English speaking COUrse) உங்களுக்கு தெரிந்த ஆங்கிலத்தில் இலக்கண முறைப் படி சுலபமாக எந்த இடத்திலும் உரையாடுவதற்கு 3 மாதகாலத்தில் தபால் மூலம் பயிற்சியளிக்கப்படுகிறது. தமிழில் போதியளவு விளக்கம் தரப்படுகிறது. முழுக் கட்டணம் ரூபா 350/-
விபரங்களுக்கு உங்கள் சொந்த முகவரி எழுதப்பட்ட இரண்டு ரூபா முத்திரை ஒட்டப்பட்ட நீள கடிதவுறையை கீழ் வரும் முகவரிக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். "கடிதவுறையின் இடது புறத்தில்" விண்ணப்பிக்கும் பாடநெறியைக் குறிப்பிடவும்
விண்ணப்ப முடிவு திகதி 1995.08.31
EXTERNA STUDIES ACADEMY
(Correspondence School) P. O. Box 360, COLOMBO
ஆக,13-19,1995

Page 5
。鸚 ܘ܂ 7891. ܘ ܬܐ ܐܙܕܕܩ ܀
a
ல என்று து சொல்லிக் கொண்டிருந்தன.
ஆனாலும், சமாதான விரும்பிகள் என்று பெயரெடுக்க விரும்பியவர்கள் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம், அதோ ஒரு திருப்பம், இதோ ஒரு பாய்ச்சல் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந் தார்கள்.
இப்போது, அரசு தீர்வு யோசனை களை முன்வைத்திருக்கிறது. இது ஒரு திருப்பம் இதுவரை இல்லாத முன்னேற்றம் என்று கண்ணை முடிக்கொண்டு மந்திரம் போல உச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள் தீவு யோசனைகளில் உள்ள அதிகாரப் பரவலாக்கல் விடயங்களைப் பக்கம் பக்கமாக ஆராய்ந்து தங்கள் புலமையை வெளிப்படுத்தவும் சில விமர்சகர்கள் மத்தியிலே பலத்த போட்டி நிலவுகிறது. வீட்டிலே அம்மா சமையல் செய்து கொண்டிருப்பாள் குழந்தைகள் அழுது கொண்டிருக்கும் சமைத்து முடிக்கும்வரை குழந்தைகளுக்கு போக்கு காட்ட வேண்டு மல்லவா? பொம்மைகளைக் கொண்டுவந்து குழந்தைகளிடம் கொடுப்பாள் அம்மா உடனே குழந்தைகள் அழுவதை நிறுத்திவிட்டு பொம்மைகளோடு விளை யாடத் தொடங்கிவிடும்.
தீர்வு யோசனைகளும் அப்படித்தான். அரசாங்கம் புலிகளோடு யுத்தத்தை நடத்திப் பார்த்துவிடுவது என்று மிகத் தெளிவான முடிவுக்கு வந்துவிட்டது.
யுத்தத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது அரசியல் தீர்வு எங்கே என்று நச்சரித்துக்கொண்டிருந்தால் அரசுக்கு அது ஒரு இடையூறாக இருக்கும்.
வெளிநாடுகளும் "உங்கள் தீர்வைச் சொல்லுங்களேன்" என்று அரசைக்கேட்கும். ஆனால், அரசுக்கு உள்ள சிக்கல் என்னவென்றால் யுத்தம் நடந்துகொண்டி ருக்கும்போது திட்டவட்டமான ஒரு அரசியல் தீர்வை முன்வைக்க முடியாது.
யார் தடுத்தாலும் இதனைச் செய்வோம்' என்று ஒரு திட்டத்தை முன்வைத்தால் சிங்கள மக்களிடம் அதிருப்தி ஏற்படலாம்.
அப்படி ஒரு அதிருப்தி ஏற்பட்டால் யுத்தத்திலும் வெற்றிபெற முடியாது. அடுத்த தேர்தல்களிலும் வாக்குகளை அள்ள இயலாது.
சரி இதுதான் உறுதியான தீர்வு என்று ஒன்றை முன்வைத்தால் அதிலே சில திட்டவட்டமான அம்சங்கள் நிச்சயம் இடம் பெற்றேயாக வேண்டும்.
குறிப்பாக, வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களது தாயகம் என்ற கோட்பாட்டை அரசு எப்படி நோக்குகிறது என்பது தெரிந்துபோகும்.
அப்படித் தெரியவரும் போது ஒன்றில் சிங்கள மக்களின் அதிருப்தியை சம்பாதிக்க வேண்டும். அல்லது தமிழ் பேசும் மக்களின் எதிர்ப்பை முகம் கொடுக்க வேண்டும்.
இவ்வாறான இருதலைக் கொள்ளி நிலையில் தான் தீர்வுத் திட்டத்துக்கு பதிலாக தீர்வு யோசனைகளை அரசு முன்வைத் துள்ளது.
இதனை துணிச்சல் என்று சொல்வதா, புத்திசாலித்தனம் என்று கூறுவதா?
அம்மா குழந்தைகளிடம் பொம்மையைக் கொடுத்து சமாதானம் செய்வதை துணிச்சல் என்று யாரும் சொல்வதில்லை. சம யோசிதம், புத்திசாலித்தனம் என்று சொல்லலாம்.
அரசாங்கம் துணிச் சலைவிட, புத்திசாலித்தனத்தை அதிகம் நம்புகிறது. இல்லாவிட்டால், தனது தீர்வு யோசனைகள் அடங்கிய ஆவணத்தை பின்கதவு வழியாக வெளியேவிட்டு ஒரு வெள்ளோட்டம் நடத்திப் பார்த்திருக்காது. இறுதியாக தீர்வுத் திட்டத்தை அர்சு முன்வைக்க நினைத்திருந்தால், அதற்கு முன்னர் அரசியல் கட்சிகளை அழைத்துப் பேசியிருக்க வேண்டும்.
தீவு யோசனைகள் என்றால், அதனை முன்வைத்துவிட்டு பேசலாம். விடிய விடியப் பேசிக்கொண்டேயிருக்கலாம்.
யோசனை என்றால் என்ன? நாலு பேரின் அபிப்பிராயம் கேட்டு முடிவுக்கு வர முன்வைக்கப்படும் விசயம்தானே.
அரசாங்கம் அரசியல் கட்சிகளை
நாலுதடுத்த லர் நாட்டிலிருந்து இயக்கம்
9, p.13-19, 1995
ዘዕበለኒ) "
', « , ნუ ყვა .
அழைத் தனது தீர்வு யோசனைகள் பற்றி அப்போது அரசின் கையில்
: Curranoring a Gaby
எந்தவொரு ஆவணமும் இருக்கவில்லை.
"எங்கே உங்கள் யோசனை? அதனைத் தந்தால் தானே நாங்கள் பரிசீலிக்கலாம்" என்று தமிழ் கட்சிகள் கேட்கவும் இல்லை.
பத்திரிகைகளில் வெளிவந்தவைதான் யோசனைகளாக இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டுதான் தமிழ்க் கட்சிகள் தமது அபிப்பிராயத்தை சொல்லிவிட்டு வந்தார்கள் என்பதுதான் வேடிக்கை
ஜனாதிபதியோடு பேசிவிட்டு வந்த தமிழ் கட்சிகளை, பேச்சு நடந்த மண்டப வாயிலில் வைத்தே அரசு தொலைக்காட்சி நிலையத் தாரும், வானொலி நிலையத்தாரும் மடக்கிப் பேட்டி எடுத்தார்கள்
கூட்டணிப் பிரமுகர் திரு. ஆனந்தசங்கரி யிடம் "தீர்வுத் திட்ட யோசனைகள் எப்படி? என்று செய்தியாளர்கள் கேட்டார்கள்.
"பத்திரிகைகளில் வெளியானதல்லவா ஒரு தீவு யோசனை கிட்டத்தட்ட அது மாதிரித்தான் ஜனாதிபதி சொன்னதும்" என்று பதில் கொடுத்தார் சங்கரி,
ஆனால், அரசு தனது யோசனைகள் அடங்கிய ஆவணம் இதுதான் என்று மேசையில் போடாமல் இருந்தது ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒரு பிடியாகி விட்டது. "யோசனை தரப்படவில்லை, தந்த பின்னர் கருத்துச் சொல்கிறோம்" என்று கூறிவிட்டது. பத்திரிகைகளில் வெளிவந்த யோசனைகளை அடிப்படையாக வைத்து ஈ.பி.டி.பியும், இ.தொ.காவும் தமது பதில் யோசனைகள் அடங்கிய ஆவணங்களை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்தன.
அவற்றையும் வாங்கி வைத்துக்கொண்டார் ஜனாதிபதி,
மறுநாள் நல்ல நேரம் பார்த்து காலையில் தொலைக்காட்சியில் சுருக்கமான உரை ஒன்றை ஆற்றிவிட்டு, மாலையில் தனது அரசின் திர்வு யோசனைகளை வெளியிட்டார் ஜனாதிபதி வெள்ளோட்டம் விடப்பட்ட யோசனைகள் தான் அரசின் யோசனைகள் என்பது தெரிந்துபோனது.
ஆக, ஏகப்பட்ட தயக்கங்கள், தந்திரங்கள் கடந்து தீர்வு யோசனையை வெளியிட வேண்டியதாகிவிட்டது.
இத்தனையும் ஒரு யோசனைக்கு என்று ஆகும்போது, இறுதியான ஒரு தீர்வுத் திட்டத்துக்கு என்றால் நிலமை எப்படியிருந்திருக்கும்?
ாவுத்திட்ட யோசனைகள் இனப்பிரச்ச னைக்கான தீர்வு என்று சொல்வது பிறக்காத குழந்தைக்கு பெயர் வைப்பது மாதிரித்தான். குழந்தையே இன்னும் பிறக்கவில்லை; ம், முழியுமாக கொழு, கொழுவென்று ருக்கிறது என்று சொன்னால் அதன் அர்த்தம் என்ன?
மனதில் பட்டதை உடனே வெளியே சொல்பவராக நீங்கள் இருந்தால், பைத்தியக் காரத்தனம்' என்பீர்கள்.
துரதிஷ்டவசமாக, தமிழ்மக்கள் தரப்பில் தமிழர் விடுதலைக் கூட்டணி, குழந்தை கொழு, கொழுவென்று இருப்பதாகவே சொல்லிக் கொண்டிருக்கிறது.
மறுபுறம், இனவாதிகளும் குழந்தை இவ்வளவு புஷ்டியாக இருக்கிறது. இப்ப்டியே விட்டால் வளர்ந்து வந்து எங்களை ஒரு மிதி மிதித்துவிடும். என்று பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
உண்மையில் ஒரு நல்ல தீர்வுத் திட்டம் கிடைத்தாலும்கூட இனவாதிகள் உள்ள நாட்டில் "அந்தத் திட்டம் போதும், அதிகம் தந்துவிட்டீர்கள்" என்று சொல்லலாமா?
அப்படிச் சொன்னால் இனவாதிகள் என்ன நினைப்பார்கள்? தமிழ்பேசும் மக்களுக்கு அதிகமாகக் கொட்டிக் கொடுத்துவிட்டார்கள் என்றுதானே நினைப்பார்கள்?
மூத்த தலைவர்களுக்கு சாணக்கியம் முனை மங்கிவிட்டதா? அப்படியில்லை, திரை மறை வில் இருந்து தங்களில் ஒருவரும் சேர்ந்து தயாரித்த யோசனையை அவர்கள் எப்படி எதிர்க்க முடியும்? அதுதான் விஷயம்.
ஆக, கூட்டணி போதும் போதும் என்கின்றது. இனவாதிகளோ அதிகம், அதிகம் என்கிறார்கள். ஆனால் கிடைத்திருப்பதோ இனப்பிரச்சனைக்கான தீர்வல்ல,
ஏன்? எப்படி? இனப்பிரச்சனை என்பது அதிகாரப் பரவலாக்கம்' என்ற விடயத்தோடு மட்டுமே சம்பந்தப்பட்ட ஒன்றல்ல.
இனப்பிரச்சனை என்பதை முழுமையாக எடுத்துக்கொண்டால் அதிகாரங்களை பரவலாக் குவது என்பதும் அதில் உள்ளடக்கமாக
ருக்கும். ri 蠶" Liu Java)/Taiping அதிகாரம் மீது ஆசை தமது தாயகத்ை பாதுகாப்பை உறுதிப் கலாசாரம், பொருள கட்டிக்காத்து வளப் வேண்டும் என்று கே
இதனால் தான், மாநாட்டில் நான்கு :: தீவி தமிழ் அமைப்புக்கள்
அதில் மிக மு அம்சங்கள் இவைதா 1. தமிழ் மக்கள் 6.
2. வடக்கு-கிழக்கு 95ITUALD.
தேசிய இனம் எ மொழி, நிலத் தொடர் பொதுப் பொருளா கலாசாரம் என்ற நான் வேண்டும்.
ஆனால், ஜே.ஆர். கொள்ள மறுத்தபோது
|
போர் நிறுத்தம் முடிந் அதன் பின்னர் ஒப்பந்தம் வந்தது. வட பாரம்பரிய பிரதேச Dopp LDT2, SLIL15
வடக்கு-கிழக்கு கருத்துக்கணிப்பு நடத் அம்சம் அதிலே இருந் திருப்திப் படுத்தவே அ உண்மையில் அப்படி நடக்காது என்றும் ே சொன்னதாக இந்திய
வெறும் வார்த்தைச உதவுமே தவிர, நீண்ட தால் திட்டவட்டமாகபடும் முடிவுகளே பா கிழக்கில் கருத்து afiŝo 9,6MT Diasa067 சொல்லப்பட்டது என் gy bgyá. GlastT67GITTIT? கூறிய வாய் வாக்குறுதி இனவாதிகளுக்கு கொடுத்ததுதான் மிச்ச கணிப்பு நடத்த வேண் கட்சிகளே ஏற்றுக்கொன் இனவாதிகள் வாதம்
இப்போது அரசு யோசனைகளை தெ6 அதிகாரங்கள் பரவ6 ரவாரமான அறிவு னப்பிரச்சனைக்கான
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ட்டுமே பிரச்சனையல்ல. கள் அதிகாரங்களை ட்டுவந்தது ஏதோ ILULLGJIGA).
பாதுகாக்க தமது டுத்த தமது மொழி, தாரம் என்பவற்றை த்ெதவுமே அதிகாரம்
LILILL-37. 85ல் திம்புவில் நடந்த ம்சக் கோரிக்கையாக ான-அடிப்படைகளை முன்வைத்தன. க்கியமான இரண்டு
தனியான ஒரு தேசிய
தமிழ் பேசும் மக்களது
றால் என்ன? பொது சி உள்ள பிரதேசம், ாரம், பொதுவான கு அம்சங்கள் இருக்க
அரசு அதனை ஏற்றுக் திம்பு பேச்சு முறிந்தது.
தது.
"இந்திய-இலங்கை கு-கிழக்கு தமிழர்களது ம் என்பதை அது கொண்டது. பிரிப்புக்கு கிழக்கில் தப்படும் என்ற ஒரு தது. சிங்கள மக்களை ப்படிக் கூறுவதாகவும் ஒரு வாக்கெடுப்பே ஜ.ஆர். உத்தரவாதம் அரசு கூறியது. ள் அந்ததந்த சமயத்தில் கால நோக்கில் பார்த் ஆணித்தரமாக எடுக்கப் துகாப்பானவை. க் கணிப்பு என்பது திருப்திப்படுத்தவே ாறு ஜே.ஆர். இன்று மாட்டார். ஜே.ஆர். யை நம்பியதால் இன்று ஒரு பிடியைக் ம், கிழக்கில் கருத்துக் எடும் என்பதை தமிழ் எடவையல்லவா? என்று செய்கிறார்கள். முன்வைத்துள்ள தீர்வு ரிவாக நோக்கினால் பாக்கப்படுதல் என்ற பிப்புக்கள் மத்தியில் அடிப்படைவிடயங்கள்
பின் தள்ளப்பட்டு விட்டன.
வடக்கு-கிழக்கு பிரிப்பு என்ற விடயம் யோசனையில் இல்லை அல்லவா? என்று கேட்கலாம். பிரித்தால் கூட போராடி சேர்த்துக்கொள்ளலாம். இடையிலே தோண்டி எடுத்தால் எக்காலத்திலும் சேர்க்கவே (UPLG) UITGES/
எல்லைகள் மீள் வரைவு என்பது அதுதான், தோண்டி எடுப்பதுதான்.
ஏதோ அம்பாறையிலுள்ள ஒரு பகுதிதான் தனியாகப்போகிறது என்று கூட்டணி சொல்லிக்கொண்டிருக்கிறது.
அம்பாறையில் ஒரு பகுதி தனித்துப் போவதால் வடக்கு-கிழக்கு தமிழ் பேசும் மக்களது பெரும்பான்மை பாதுகாக்கப்படும் என்பது கூட்டணியின் வாதம்.
அடுத்த தேர்தலில் அம்பாறை மாவட்டத் தில் போட்டியிட விரும்பும் நீலன் திருச்செல்வத் துக்கும் சிங்கள மக்களது வாக்குகள் குறுக்கிடா மல் இருப்பது வசதி
ஆனால், முதல் வாதத்தில் ஓரளவு நியாயம் இருந்தாலும் வடக்கு கிழக்கில் இருந்து ஒரு பகுதியை தனியாக்கலாம் என்று தமிழ் பேசும் தரப்பிலிருந்தே முந்திக்கொண்டு குரல் கொடுப்பது, ஏனைய பகுதிகளையும் பிரித்து தனியாக்கலாம் என்ற நினைப்புக்கு ஊக்கம் கொடுப்பதாகிவிடும் முன்பு சாணக்கியம் போதித்த தலைமை இந்த இடத்திலும் சறுக்கிவிட்டது. அவசரம் ஏன்?
இந்த இடத்தில் அமைச்சர் தொண்டமான் சொன்ன கருத்து ஒன்று நினைவுக்கு வருகிறது. "கூட்டணித்தலைவர்கள் சட்டம் பேசுவதில் சிறந்தவர்கள் தான், ஆனால், சமரசப் பேச்சுவார்த்தைகளில் அல்ல"
எல்லைகள் மீள் வரைவு என்று பார்த்தால் வடக்கு-கிழக்கின் இதய பூமியே பறிபோகும் அபாயம் இருக்கிறது.
வடக்கு-கிழக்கை இணைக்கும் மைய நலமான மணலாறு வெளிஓயாவாக மாறிநிற்கிறது. அது எல்லை மீள் வரைவில் வெளியே போகப் போகிறது.
இதன் பின்னர் வடக்கு கிழக்கு இணைப்பு அதிக அதிகாரம் என்று எது கிடைத்தாலும் அது தாய்ப்பால் கேட்டு அழும் குழந்தைக்கு கிலுகிலுப்பை கொடுப்பதுபோலவே இருக்கும். எனவே-அரசைப் பொறுத்தவரை தீர்வுத்திட்ட யோசனைகள் அதன் புத்திசாலித்
தனத்தையே காட்டுகின்றன. இதற்காக அரசாங் கத்தை குறை சொல்லக்கூடாது.
தமிழ் பேசும் மக்களது தரப்பிலிருந்து பேசுகிறவர்கள் புத்திசாலிகளாக இருக்க வேண்டும். அதுதான் முக்கியம்
அதிகாரப் பரவலாக்கல் யோசனைகளை விழுந்துவிழுந்து ஆராய்வது முக்கியமா? அதிகாரப் பரவலாக்கலை பயன்படுத்த வடக்கு-கிழக்கு முழுமையாக தமிழ் பேசும் மக்களிடம் இருக்கப் போகிறதா? என்பதை அறிவது முக்கியமா?
சுவர் இருந்தால்தானே சித்திரம் வரையலாம்.
ஆனால், சுவர் இருக்குமா இல்லையா என்பதை பின்னர் பார்த்துக்கொள்ளலாம். சித்திரம் வரைய தூரிகை இருக்கிறதா? தூரிகை யின் அளவென்ன? வர்ணம் இருக்கிறதா? எத்தனை வர்ணம் என்பவைதான் முதல் முக்கியம் என்று நினைப்பதைப்போன்றதே அதிகாரம்பற்றிய அளவுகுறித்த விவாதங்களில் இற்ங்குவதும்
அரசைப் பொறுத்தவரை அதிகாரப் பரவலாக்கம் என்ற எல்லைக்குள் நின்று தமிழ் பேசும் அரசியல் கட்சிகளும், சிங்கள அரசியல் கட்சிகளும் கயிறிழுத்துக்கொண்ருப் பது லாபம் புலிகளுக்கெதிரான யுத்தம் மட்டுமே இதுவாகும் என்று சொல்லிக் கொள்ளவும் வசதி
யுத்தத்தில் அரசு வெற்றிபெறுவதாக வைத்துக்கொண்டால் ஏனைய தமிழ் கட்சிகளை சமாளிப்பது பெரிய காரியமல்ல. அதன்
பின்னர் எல்லைகள் மீள்வரைவு பற்றி அரசு புதுத்தெம்போடு தனது முடிவை அறிவிக்கலாம்.
இப்போது எல்லைகள் மீள்வரைவு என்ற விடயத்தை எடுத்துக்கொண்டால் தமிழ் கட்சிகளின் குரல் பலமாக கேட்கும். ஏனெனில் யுத்தம் தமிழர்களுக்கு எதிரானது அல்ல என்று சொல்ல தமிழ் கட்சிகளது ஆதரவும் அரசுக்கு முக்கியம். பாராளுமன்றத்திலும் தமிழ் கட்சிகளது ஆதரவை அரசு நம்பியிருக்கிறது.
யுத்தத்தில் வெற்றி பெற்றல், அது ஒன்றே போதும், ஒரு பொதுத்தேர்தலை நடத்தி வாக்குகளை அள்ளி தனிப் பெரும்பான்மை பெற்றுக்கொள்ளலாம்.
எனவே தற்போதுதான் இனப் பிரச்சனையின் அடிப்படை விடயங்கள் பற்றிப் பேசும் வாய்ப்பு தமிழ் பேசும் கட்சிகளுக்கு சாதகமாக இருக்கிறது.
ஆனால், தமிழ் கட்சிகளோ, குறிப்பாக கூட்டணியோ அரசுக்கு சாதகமான நிலைவரும்வரை இனப்பிரச்சனையின் அடிப்படை விடயங்களை பேசுவதை தள்ளிப்போடலாம் என்றுதலையாட்டுகிறது. இது அரசில் தாமும் ஒரு அங்கமாக மாறிச் சிந்திப்பதுபோலவே அமைந் திருக்கிறது.
அரசியல்-இராணுவ பலம் தமிழ் மக்கள் தரப்பில் உள்ளபோதே வடக்கு கிழக்கு இணைந்திருக்கக் கூடாது என்று இனவாதிகள் அடம்பிடிக்கிறார்கள். நாளை இந்தப் பலம் வீழ்ந்தால் அட்ங்கிப் போவார்களா? இன்னும் அதிகமாக துள்ளு Εμπή σεΤπP
ஆக அதிகாரம் எந்தளவுக்கு வேண்டுமென்பதை பின்னர் பார்த்துக் கொள்ளலாம் முதலில் வடக்கு-கிழக்கு தமிழ் பேசும் மக்களது தாயகம் என்ற கோட்பாட்டை அரசு ஏற்கச் செய்ய வேண்டும் வடக்கு கிழக்கில் உள்ள சிங்கள மக்களின் நிலை என்ன என்பதை வரையறுத்துக்கொள்ள வேண்டும் என்ப வையே தமிழ் பேசும் மக்களது தரப்பில் இருந்து மேற்கொள்ளக்கூடிய புத்தி சாலித்தனமான அணுகு முறைகளாக அமையும்.
இஸ்ரேலிய-பாலஸ்தீன பேச்சு
வார்த்தையை எடுத்ததற்கெல்லாம் உதாரணம் காட்டுவது வழக்கம். பாலஸ் தீனத்தின் ஒரு பகுதியிலிருந்து இஸ்ரேலிய குடியேற்றங்களை மீளப்பெறும் நடவடிக் கையை ஏன் இங்கு உதாரணத்திற்கு கொள்ள முடியாது.
இஸ்ரேலியர்களது கடும் எதிர்ப்பின் மத்தியில் தான் குடியேற்றங்களை அங்கு மீளப்பெறுகிறார்கள்.
1948க்குப் பின்னர் வடக்கு-கிழக்கில் நடைபெற்ற குடியேற்றங்கள் அகற்றப் படலாம் என்று அமைச்சர் தொண்டமான் யோசனை சொல்லியிருக்கிறார்.
ஆக, இப்போது விவாதிக்கப்பட வேண்டியது அதிகாரம் பற்றிய பிரச்சனைகள் அல்ல; இனப்பிரச்சனைக்கு நிரந்தரத்தீர்வாக அமையப் போகும் அடிப்படை பிரச்சனைகள் பற்றியே டிவுகாண வேண்டும். அதுதான் தமிழர்கள் ஒரு தேசிய இனமாக தொடர்ந்திருப்பதையும், தமிழ் பேசும் மக்கள் தமது பிரதேசத்தை இழக்காமல் இருப்பதையும் உறுதிப் LJC5),5g5Ilb.
அதிகாரங்கள் கூடலாம், குறையலாம். மாறலாம்-ஆனால், நிரந்தரமான உயிர்த் துடிப்பான அம்சங்கள் முக்கியம், அது குறித்து அரசின் முடிவை தெளிவாக அறியும்வரை, தற்போதைய தீர்வு யோசனைகள் அரசியல் தீர்வாக அமையும் என்று நம்புவது சிரமம்.

Page 6
( =ിട്ടിട്
ம்ெ தமிழர் த அந்த வரைபடம் இல்
அந்த வரைபட்த்ை
ഭ ഒ. தமிழீழ ஆதரவு மாநாடு பற்றிச் இென்ற
ஒருவர் சிவநாயகம், சற்றடே றிவியூ என்றொரு ஆங்கில இதழ் யாழ்ப்பாணத் திலிருந்து வெளிவந்தது. அதன் ஆசிரியராக இருந்தவர்தான் சிவநாயகம்
பின்னர் இவர் சென்னையில் தமிழ் தகவல் தொடர்பு நிலையம் நடத்தி வந்தார். இவர்தான் பயிற்சி முகாம்கள் பற்றிய
தகவல்களைக் கொடுத்தார் என்று நம்பப்
பட்டது.
போலிக் குதிரைகள்
சிவநாயகத்திற்கும் அமெரிக்க சி.ஐ.ஏ உளவு நிறுவனத்திற்கும் தொடர்புகள் இருப்ப தாக இந்தியாவின் முற்போக்குப் பத்திரிகை யான பிளிட்ஸ் அம்பலப்படுத்தியது
பிளிட்ஸ் பத்திரிகை காட்டமாக குற்றம் சாட்டிய மற்றொருவர் நீலன் திருச்செல்வம் 25.08.84 அன்று தனது முன்பக்கத்தில் பிளிட்ஸ் வெளியிட்ட செய்தியிலிருந்து சில பகுதிகள் இதோ:
"தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் சி.ஐ.ஏ. புகுத்திவிட்ட நீலன் திருச்செல்வம் ஒரு போலிக் குதிரை (TROJANHORSE) இப்படியான போலிக் குதிரைகள் மூலம் நீண்ட காலத்திற்கு முன்பே சி.ஐ.ஏ. ஈழ விடுதலைக் குழுக்களுக்குள் ஊடுருவி of L.
ன்னொரு போலிக் குதிரைதான் சிவநாயகம் என்பவர் இந்தியாவுக்கும் விடு தலைப் போராளிகளுக்கும் எதிரான வாதங் களை கிளப்பிவிட்ட இந்தியா டுடே கட்டுரைக்கு பெரும்பாலான தகவல்களைக் கொடுத்தது இந்த மனிதர்தான்."
எனறு தெரிவித்தது பிளிட்ஸ் பத்திரிகை
ரெலிமீது தாக்குதல் 9.984 அன்று யாழ்ப்பாணத்தில் பொன்னாலை என்னுமிடத்தில் நடைபெற்ற
மாண்டு போனார் என்று நினைத்த வர் மீண்டு வந்தால். ஆச்சரியம் அடர்த்தியாகிவிடுமல்லவா?
புலிகளுக்கும் அப்படியொரு ஆச் சரியம் ஏற்பட்டிருக்கிறது.
16.07.95 அன்று கடற்புலிகள்
3.
பலியான கரும்புலி தமிழினியோடும் பிரபாகரன் குறியீட்டால் காட்டப்பட்டிருப்பவரே செவ்வாணம்)
மீண்டுவந்த கரும்புலி செல்
அணியொன்று காங்கேசன்துறை கடற்பரப் புக்கு விரைந்தது. அந்த அணியில் மொத்தம் மூன்று படைப்பிரிவுகள் பங்கேற்றிருந்தன.
அதிகாலை - 115 மணியளவில் கடற்பரப்பில் புலிகளுக்கும், கடற்படைக்கும் இடையே மோதல் தொடங்கியது. அதிகாலை 530 வரை மோதல் இடம் பெற்றது.
மோதல் நடைபெ
போது கடற்புலிகளது
ரு படகுகளிலும் நான் ருந்தனர்.
மேஜர் நியூட்ட ஆகியோர் சென்ற J.LLOGIJ. J.IILJa)Gi) தரையிறங்கு கப் கப்டன் தமிழினி, ! இருவரும் பெண் கரு சென்ற படகு முன்ே
கடற்படையினர் கரும்புலிப் படகை தொடர்ந்தனர். படகு கடற் போர் முடி தமது தரப்பில் 17 அறிவித்தனர். பலியான
தின
பகுதிக்குள் அ
@
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

鷗。
ா சந்திப்பு
துறை பொறுப்பாளராக இருந்தவர். இந்திய படைக்கு எதிராக சாகும்வரை உண்ணாவிரத மிருந்து மரித்தவர்.
ஜெகன் கொல்லப்பட்டதை ஏனைய தமிழ் அமைப்புக்கள் கண்டித்தன.
இதனையடுத்து 13,0984இல் புலிகளால் ஒரு பிரசுரம் வெளியிடப்பட்டது.
"விடுதலைப் போராளிகள் என்று இனம் கண்டு கொள்ள முடியாத நிலையில்தான்
அச் சம்பவம் நடைபெற்றது."
என்று அப் பிரசுரத்தில் புலிகளால் விளக்கம் சொல்லப்பட்டிருந்தது.
அதன் பின்னர் ரெலி இயக்கம் சில காலம் இயங்கியதாயினும் பின்னர் செயலிழந்து விட்டது.
மலையகத்தில் நடந்த வன்செயல்கள் காரணமாக இடம்பெயர்ந்த மலையக தமிழ் டும்பங்கள் வவுனியாவில் குடியேறி ருந்தனர்.
வவுனியாவில் நடைபெற்ற இராணுவத் தினரின் தேடுதல் வேட்டைகளில் அங்கிருந்த மலையகத் தமிழர்கள் தொல்லைகளுக்கு
plainstituent.
இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத் தில் உள்ள நெடுங்கேணிப் பகுதியில் டொலர், கென்ற் என்னும் பண்ணைகளில் சிங்கள மக்களை அரசு குடியேற்றியது.
அநுராதபுரத்திலிருந்து அழைத்து வரப் பட்ட குடியேற்றவாசிகளில் பெரும்பாலான வர்கள் பழைய கேடிகள் சிறையில் இருந்து வந்தவர்கள். அவர்களுக்கு ஆயுதங்களும் வழங்கப்பட்டிருந்தன.
அருகில் இருந்த தமிழ் குடும்பங்கள் இந்த ஆயுதம் தாங்கியவர்களால் மிரட்டல் களுக்கு உள்ளாகின. மலையகத் தமிழ் குடும்பங்களும் அதில் அடக்கம்
பால்புவிகளுக்கு
ற்றுக் கொண்டிருந்த கரும்புலிகள் என்றும் அறிவிக்கப்பட்டது.
ரு படகுகள் துறை நான்கு கரும்புலிகளோடும் பிரபாகரன் டுருவிச் சென்றன. இறுதியாக எடுத்துக்கொண்ட புகைப் கு கடற் கரும்புலிகள் பட்ங்களும் யாழ்ப்ப்ான பத்திரிகைகளில்
வெளியாகியிருந்தன.
17ம் திகதி கப்டன் செவ்வானம் என்னும் பெண் கடற்கரும்புலி கரைக்கு வந்து சேர்ந்தார். அன்று வெளியாகிய பத்திரிகை களில், மாண்டவர் வரிசையில் தனது படமும் வெளியாகியிருப்பதைக் கண்டார்.
மேஜர் தங்கம் படகு 'எடிதாரா மோதியது. பல் ஒன்றை நோக்கி ÚL6öI ()g'616)|IT6ðIlb
ம்புலிகள்) ஆகியோர் 18ம் திகதி யாழ்ப்பாணப்பத்திரிகைகளில் னறியது. கடற்கரும்புலி மீண்டு வந்துள்ள செய்தியை
முன்னேறி வந்த புலிகள் தெரிவித்திருந்தனர். நோக்கி தாக்குதல் படகு தாக்குதலுக்கு உள்ளான போது சிதறியது. தமிழினி பலியாகி விட்டார். செவ்வானம்
து திரும்பிய புலிகள் பேர் பலியானதாக வர்களில் நான்கு பேர்
கடலில் குதித்து நீரடி நீச்சல் மூலம் தப்பி வந்து விட்டார். அதனால் கடற்படையினரது கண்ணிலும் அவர் சிக்கவில்லை.
Douci UDJ Br
TT 514, in
கடற்புலிகள் அணியில் உள்ள வர்களுக்கு நீண்ட தூர நீச்சல், நீரடி நீச்சல் போன்ற பயிற்சிகள் வழங்கப் படுகின்றன.
நீரடி நீச்சல் உயிரோடு திரும்பக் கைகொடுத்திருக்கிறது
கடற் புலிகளுக்கும்-கடற்படைக்கும் இடையே நடைபெற்ற முதலாவது பெரிய போர் 1607.95 இல் நடந்ததுதான்
இப் போருக்கு இரு கடற்புலித் தளபதிகள் தலைமை தாங்கிச் சென்றனர். அதில் ஒருவர் பெண், லெப்டினன்ட் கேணல் மாதவி(திதிருச்செல்வி - அல்வாய்) இன்னொருவர் லெப்டினன்ட் கேணல் நரேஸ் (சிநவராஜன் - திருக்கோணமலை) இந்த இரு தளபதி களும்,மேலும் 14 கடற்புலிகளும் முவர் கரும்புலிகள்) 1607.95 கடற் போரில் Lo SNLLIT GOTHIGT. &৯
9,1,13-19, 1995

Page 7
"இலங்கையில் வாழுகின்ற பெரும்பான்மைச் சிங்கள இனமக்கள் தமிழர்கள் என்ற பெரும் சமுத்திரத்தில் தாம் ஒரு சிறு
ாக இருப்பதைப் போன்ற உணர்வையே கொண்டுள்ளார்கள் இலங்கையின் வடக்கு கிழக்கு மத்திய பிரதேசங்களில் தமிழர்கள் வாழ்கின்றார்கள். இது தவிர இலங்கைக்கு வடக்கே தென்னிந்தியாவில் தமிழ் நாட்டிலும் ஆறு கோடி தமிழ் மக்கள் வாழ்கின்றார்கள். இதன் காரணமாக தமிழினத்தினால் தாம் குழப்பட்டுள்ள உணர்வு இலங்கையில் பெரும்பான்மை சிங்கள இனத்தவரிடையே காணப் படுகின்றது." என்று இலங்கைக்கான முன்னாள் இந்திய உயர் இஸ்தானிகள் திரு.நாகேந்திரநாத் ஜா ஒரு தடவை குறிப்பிட்டிருந்தார். இன்றைய இலங்கையின் அரசியல் நிலவரத்தை நோக்கும் போது திருநாகேந்திரநாத் ஜா சிங்கள மக்களின் கண்ணோட்டத்தை சரிவர எடைபோட்டுள்ளார் என்றே எண்ணத் தோன்றுகின்றது.
இத்தீர்வு யோசனைகள் குறித்து தமிழ் அரசியல் கட்சிகள் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடியிருந்தார். அத்துடன் நாட்டு மக்களுக்கும் தொலைக்காட்சி, வானொலி என்பன மூலமாக தமது தீவு யோசனைகள் குறித்து விரிவான விளக்கத்தை வெளியிட்டிருந்தார்.
இலங்கையின் இன்றைய வடக்கு-கிழக்குப் பிரச்னை மிகவும் சிக்கலானது மட்டுமல்ல, நாட்டு மக்களின் உயிருடன் விளையாடுவதாகவும் இருக்கின்றது.
ஜனாதிபதி முதற்கொண்டு, சாதாரண பிரஜைகள் வரை அனைத்து மக்களுமே ஒரு பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வாழ்ந்து வருவதனையே உணரமுடிகின்றது.
இத்தகைய பாரதூரமான நிலைமை உருப்பெறுவதற்கு கடந்தகால
L'afungill Gil GDI/GO)4), னப்பிரச்னையை தமது விருப்பு வெறுப்புகளுக்கேற்ப சிக்கலாக்கி விட்டிருந்ததே முக்கிய காரணமாகும்.
தந்தையான முன்ன எஸ்.டபிள்யு.ஆர்.டி இலங்கையில் இன கண்ணோட்டங்களு
சுதந்திர இலங்கை மட்டுமே என்ற அ பண்டாரநாயக்காவி அரசியல் ர்களைன இனரீதியான வன் உருவாக்கிவிட்டிரு
ஆயினும் இனப்பிர முடிவுக்குக் கொண் பண்டா-செல்வா ரீதியில் அமரர் பன் தமிழ் அரசில் தை எஸ்.ஜே.வி. செல்ல தீர்வுத்திட்டமொன்ன முற்பட்டனர். ஆயினும் இத்தீவு ஐ.தே.க. அரசியல ஜே.ஆர்.ஜயவர்த்தன
இதனை அடுத்து (
ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தமது அரசாங்கத்தின் அரசியல் தீர்வுத்திட்ட யோசனையை வெளியிட்டுள்ளார். வடக்கு கிழக்குப் பிரச்னையின் பலதரப்பட்ட அம்சங்கள் தொடர்பாக சந்திரிகா அரசு முன்வைக்கக்கூடிய தீவு யோசனைகள் அத்தீர்வுத் திட்டத்தில் அடங்குகின்றன. இருந்தபோதிலும் இவை வெறுமனே யோசனைகளாக மட்டுமே இருக்கின்றனவே தவிர இறுதியும் ԱpւգaկտTaM 5iaյոց அறிவிக்கப்படவில்லை.
ஜனாதிபதி சந்திரிகா தமது அரசின்
இந்நிலையில் இலங்கையின் இன்றைய சந்ததியினர் மத்தியில் அரசியல் ரீதியாக
மட்டுமல்ல, இராணுவ ரீதியாகவும் சவால்விட்டுவரும் ஒரு பூதாகாரப் பிரச்னையாகவே வடக்கு-கிழக்கு விவகாரம் விளங்குகின்றது.
ஜனாதிபதி சந்திரிகாவின் தீவு யோசனைகள் வெளியானதிலிருந்து அது குறித்து பல்வேறுபட்ட விமர்சனங்களும் வெளிவந்தவண்ணம் உள்ளன.
ந்த யோசனைகள் துணிச்சலானவை:
ன்றைய பிரச்னையை கையாள ஏற்புடையவை என்று யோசனைகள் குறித்து சாதகமான விமர்சனங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதே சமயம் வடக்கு-கிழக்கிற்கு
மிதமிஞ்சிய அதிகாரங்களை வழங்குவதா?
வடக்கு-கிழக்கு இணைப்பை அங்கீகரிப்பதா? என்ற ரீதியில் பேரினவாதக் கும்பல்கள் கூச்சலிட ஆரம்பித்துள்ளன.
புத்திஜீவிகள் என்ற மட்டத்திலுள்ள சிலரும், எப்போதுமே தன்னை ஒரு தீவிரவாத பெளத்த சிங்களப் பிரஜையாகக் காட்டிக் கொள்ளும் முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சரான காமினி ஜயசூரியவும், வழமை போன்றே பெளத்த மகா சங்கத்தினரும் சந்திரிகா அரசின் யோசனைகள் குறித்து தமது கண்டனக் கணைகளை ஏவிவிட்டுள்ளனர்.
எது எப்படி இருந்தபோதிலும் வடக்கு-கிழக்குப் பிரச்னையை உறுதியான் முறையில் தீர்த்துவைக்க வேண்டியது ஓர் அவசரத் தேவையாக இருக்கின்றது. இல்லையேல் முழு நாடுமே குட்டிச்சுவராகி விடுவதுடன், அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த ஜெர்மன் பாராளுமன்ற உறுப்பினர்கள் அணியொன்று
றிப்பிட்டது போல, உலக சமூகம்
மறந்துவிடும் சூழ்நிலைகளே ஏற்பட்டுவிடும். இலங்கை இனப்பிரச்னையின் ஆரம்பக்கட்டத்திலிருந்து பல்வேறு தீர்வு முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆனால், அவை எதுவும் இதய சுத்தி யானவையாகவோ அல்லது தகுந்த தீர்வை ஏற்படுத்தக் கூடியவையாகவோ
iബLലിങ്ങള്,
இன்றைய ஜனாதிபதி சந்திரிகாவின்
அமரர் டட்லி சேன எஸ்.ஜே.வி. செல்வ மீண்டும் டட்லி-செ
என்ற மற்றுமொரு
ஆண்டு தயாரானது இந்த ஒப்பந்தம் து அமுலாக்கம் மற்று டியேற்றம் என்ப : யினும் பெளத்த தியில் இறங்கிக் ஒப்பந்தத்தை கிழித் இந்த ஒப்பந்தம் ெ பிக்குமார்கள் கொழு போட்ட கலகத்தை
ப்பாக்கிப் பிரயோ தில் பெளத்த பி வெடிக்கு இலக்கா
GEIT GJGJLÜLILL L slå அவர் உயிரிழந்த கொழும்பு காலிவீதி அமெரிக்க தூதரால நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டிருப்ப ΦΠΘΟOTO))ΠΠΟ. இலங்கையில் பெரு மக்களைப் பொறுத் நினைவுச் சின்னம் அஞ்சலிக்குரியதொன் ஆனால் நிதானமாக சமாதான ஒப்பந்தெ செய்வதற்காகத் தன கொடுத்த ஒரு பேர் பேர்வழியின் சின்ன நினைவுத் தூபியை
எனவே, அப்பெளத் நினைவுத்தூபி இல பேரினவாதக் கும்ப ஒரு நல்ல உதாரண அறிந்துகொள்ளமுடி இதேவேளை இனப் பல்வேறு தீர்வு முய ஐ.தே.கட்சியின் கடற் காலத்தில் மேற்கொ
1977ம் ஆண்டில் ஐ. பெரும்பான்மை பல வந்திருந்தது. அதே வடக்கு-கிழக்கிலும் " கோரிக்கை வலுவை தமிழர் விடுதலைக் பலத்துடன் பாராளு சென்றிருந்தது.
*13-19,199E o
 
 
 
 

அலசுவது-இராஜதந்திரி
bia BureCDGEGi
ாள் பிரதமர் பண்டாரநாயக்காவே
Ig, is கு அடித்தளமிட்டார்.
1976) "fräls, 67 lb)
LDJ ன் 'சித்தாந்தம் ய மட்டுமல்ல, முறைகளையும்
தது.
ச்னையை ஒரு டுவரும் வகையில், ப்பந்தம்' என்ற TLITUDITLääTalb, லவர் அமரர் நாயகமும் றக் கொண்டுவர
முயற்சியை அன்று 67TUITGBT ா முறியடித்திருந்தார்.
முன்னாள் பிரதமர்
நாயக்காவுக்கும் நாயகத்துக்குமிடையே ல்வா ஒப்பந்தம் தீர்வுத் திட்டம் 1965ம்
மிழ் மொழி ம் தமிழ் பிரதேச ன குறித்த உள்ளடக்கியிருந்தது. பிக்குமார்களே கலகம் செய்து இந்த தெறியச் செய்தனர்.
ILLIT 9 நம்பு காலிவீதியில் அடக்க பொலிசார் கஞ் செய்தனர். கு ஒருவர் துப்பாக்கி
உயிரிழந்தார்.
வின் ஞாபகாத்தமாக
: Lifi) p. 6167
யத்துக்கு அருகே ஒன்று
தை இன்றும்
LDLITGöTGOLDj fŠ146II தவரை இந்த
ன்றாக இருக்கலாம். நோக்கும் போது மான்றை நிராகரிக்கச் து உயிரைக் னவாதப் மாகவே அந்த நோக்க முடியும்.
த பிக்குவின் ங்கையில் லின் கெடுபிடிக்கு மாக இருப்பதையே டயும்.
பிரச்னைக்கான ற்சிகள் த 17 வருட ள்ளப்பட்டிருந்தன.
தே.கட்சி த்துடன் ஆட்சிக்கு
சமயம் இலங்கையின் தமிழ் ஈழக் டந்த நிலையில் கூட்டணி பெரும் மன்றம்
IJIDGui
(UDJU,
அரசியல் ரீதியாக இனப்பிரச்னை தீர்வு குறித்து பல பின்னடைவுகளைக் கண்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் தமிழ் ஈழக் கோரிக்கை வடக்கு-கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்களின் மறுக்கப்பட்ட உரிமைகள், தனித்துவங்கள் என்பவற்றை தீவிரமாக வலியுறுத்துவதாக இருந்தது. இந்நிலையில் இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை அறிமுகஞ் செய்த ஜே.ஆர். ஜயவர்த்தன °J研 தனது (UP956 TG15) இனப்பிரச்னைத் தீர்வுமுயற்சியாக மாவட்ட அபிவிருத்தி சபைகளை உருவாக்க முன்வந்திருந்தது.
இத்தருணத்தில் வடக்கு கிழக்கில் தீவிரவாத அரசியலும் தலை எடுத்து தமிழீழ கோரிக்கை மேலும் வலுப்பெற்றது. இத்தகைய வலுவான நிலைக்கு முன்பாக ஜே.ஆர்.ஜயவர்தனவின் மாவட்ட அபிவிருத்தி சபைகளை அடிப்படையாகக் கொண்ட
Mai
kaani
அரைவேக்காடான தீர்வுமுயற்சி வலுவிழந்து போயிற்று. இதேவேளை தமிழ் தீவிரவாதிகளின் கை மேலோங்கிய நிலையில் இலங்கைத் தமிழர் பிரச்னையை ஆழமாகவும், ஆணித்தரமாகவும் கையாள வேண்டிய நிர்ப்பந்தம் ஜே.ஆர்.அரசுக்கு ஏற்பட்டது. 1983 ம் ஆண்டின் இனக்கலவரம் இனப்பிரச்னை குறித்த தீவிரவாதப்போக்கை சுவாலைவிட்டெரியச் செய்தது. இந்நிலையிலேயே ஐ.தே.க ஆட்சியாளர்கள் இராணுவ அணுகுமுறைகளையும் தமக்கு Låg,LJALDITåstå (og fløjall GMTst.
தீவிரவாதப் போராட்டம் பல்வேறு பரிமாணங்களை எடுத்திருந்ததாலேயே ஜே.ஆர்.அரசு இந்திய அரசின் அனுசரணையுடன் தமிழ் தீவிரவாத அமைப்புக்களுடனும், மிதவாத அரசியலாளர்களுடனும் பூட்டான் தேசத்தின் தலைநகரான திம்புவில் சமரச பேச்சுக்களை முதலில் ஆரம்பித்தது. ஆனால் இப்பேச்சுக்கள் தோல்வியில் முடிவடைந்தன.
தொடர்ந்து 1987ம் ஆண்டு ஜே.ஆர்.அரசு இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலம் வடக்கு கிழக்குப் பிரச்னைக்கு தீர்வுகாண எடுத்த முயற்சியும் தோல்வியில் முடிவடைந்ததையடுத்து, இன்றுவரை அரசியல், இராணுவ ரீதியாக பல்வேறு சிக்கல்களை உருவாக்கிய நிலையில் இனப்பிரச்னை தொடர்ந்து கொண்டிருக்கக் காணப்படுகின்றது.
இந்நிலையிலேயே ஜனாதிபதி சந்திரிகாவின் அரசியல் தீர்வு யோசனைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
இந்த யோசனைகள் குறித்து தமது கருத்தை வெளியிட்டுள்ள ஜனாதிபதி சந்திரிகா "இலங்கையில் இன, மத வாதங்களுக்கு இடந்தராது உறுதியான சமாதான சகவாழ்வை ஏற்படுத்துவதே தீர்வு யோசனைகளின் நோக்கமாகும். எனவே நாட்டு மக்கள் இதற்கு தமது ஆதரவைத் தரவேண்டும்" என்று கேட்டுள்ளார். எது எப்படியிருந்த போதிலும் ஜனாதிபதி சந்திரிகாவின் அரசியல் தீவுகுறித்த முஸ்தீபு வரவேற்கப்பட வேண்டிய தொன்றாகும். அத்துடன் வடக்கு கிழக்கு பிரச்னைத் தீர்வு
தொடர்பாக மேலும் விரிவாக ஆராயப்படக்கூடியவகையில் அதிகாரப்பரவலாக்கம் குறித்து பல்வேறு அம்சங்களும் இத்தீர்வு யோசனைகளில் அடங்கியிருக்கின்றன.
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) யினர் இத்தீவு யோசனைகள் விடய்த்தில் வெளியிட்டுள்ள கருத்தில் வடக்கு-கிழக்கு இணைப்பு என்ற அடிப்படை அம்சம் உறுதி செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதுடன் அதிகாரப்பரவலாக்கம் தொடர்பாக சேர்த்துக் கொள்ளப்பட வேண்டிய அம்சங்கள் பலவற்றையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே ஜனாதிபதி சந்திரிகாவினால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்வு யோசனைகள் இறுதியும் முடிவுமானவையல்ல. அந்த யோசனைகள் பல்வேறு சவால்களையும் சந்திக்க வேண்டியவையாகவுள்ளன.
மறுபுறத்தே வடக்கு-கிழக்கின் தமிழ் அரசியல் கட்சிகள் இத் தீர்வு
யோசனைகள் விடயத்தில் அரசியல் ரீதியாக பெரும் பங்களிப்பை மேற்கொள்ள வேண்டியுள்ளது. தமது சொந்த நலன்கள், அற்ப-சொற்ப எதிர்பார்ப்புகள் என்பவற்றுக்கு அப்பாற்பட்ட விதத்தில் தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றுபட்டு இத்தீர்வு யோசனைகளின் சாதக பாதக அம்சங்களை ஆராய்ந்து ஒரு தீர்வைக்காண வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள்ளாகியுள்ளன. இவையாவற்றுக்கும் மேலாக இராணுவரீதியாகவே தமது பலத்தை நிரூபித்து வரும் தமிழீழ விடுதலைப் புலிகள் அரசியல் ரீதியாகக் களத்தில் குதிக்க வேண்டியதும் மிக அவசியமாகின்றது. சமஷ்டி அடிப்படையிலான தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்கும் பட்சத்தில் அதுகுறித்தும் பரிசீலனை செய்யத் தாம் தயாராக இருப்பதாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் திரு.வேலுப்பிள்ளை பிரபாகரன் ஏற்கனவே பல தடவைகள் தெரிவித்துள்ளார். சந்திரிகா அரசு தனது இந்த யோசனைகளை சமஷ்டி அடிப்படையிலானது என்று வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அத்துடன் எல்.ரி.ரி.ஈயினர் வடக்கு-கிழக்குப் பிரச்னை தொடர்பாக எதிர்பார்க்கின்ற தீர்வுத் திட்டத்தை எவ்வளவு தூரம் சந்திரிகாவின் தீர்வு யோசனைகள் அனுசரித்துள்ளன என்பது எல்.ரி.ரி.ஈ.யினருக்கே வெளிச்சம்
எனவே அரசியல் களத்திலும் குதித்து தமது எதிர்பார்ப்பு யாது? அது தொடர்பில் அரசின் தீர்வு யோசனைகள் எத்துணை சாதகமான அல்லது பாதகமான அம்சங்களைக் கொண்டுள்ளன என்ற 5687(8607FIL'LHJ4606T 6TGU.fff.fl.F.W60III வெளியிடுவது மிகவும் இன்றியமையாததாகின்றது.
இதனையே முழு நாடும் எதிர்பார்த்திருக்கின்றது.
இந்நிலையில் ஒரு முற்றுமுழுதான தீவு என்ற இலக்கை நோக்கிச் செல்ல வேண்டிய தூரம் சற்று அதிகமானதாகவே இருப்பதை உணரமுடிகின்றது. களைப்பு, சலிப்பு விரக்தியின்றி பயணத்தைத் தொடர வேண்டியது இன்றியமையாததாகின்றது.

Page 8
அவர்கள் எட்டுப்பேர் எட்டுப் பேரும் விறைப்பாக நின்றுகொண்டிருந் தனர் எட்டுப் பேரும் தம் எதிரே அமர்ந்திருந்த அதிகாரியின் உதடுகளில் இருந்து உதிரும் ஒவ்வொரு வார்த்தைக் காகவும் காதுளை உஷாராக வைத்திருந் தள எதிரே அமர்ந்திருந்தவர் "மொசாட் உயரதிகா
உயரதிகாரியின் தலைக்கு பின்புறம் வல்- மேலே நாட்காட்டி, இன்று பப்ரவரி 16 என்று சொல்லிக்
ண்டிருந்தது. இன்றிலிருந்து சரியாக மூன்று மாதங்கள் மூன்றே மூன்று மாதங்கள்!"
என்றார் உயரதிகாரி எதற்கு மூன்று மாதங்கள்? எட்டுப் பேருக்கும் எதுவும் புரியவில்லை. எட்டுப் பேரில் ஒரு பெண்ணும் இருந்தாள். திடமான தேகம் பயிற்சியால் உரமேறிய உடல் எட்டுப் பேருக்குமே வளமான உடல் எட்டுப் பேரும் கொமாண்டோக் கள். அதாவது அதிரடிப்படை வீரர்கள் உயரதிகாரி தன் கட்டை விரலால் இடதுபுருவத்தை வருடிக் கொண்டே எட்டுப் பேரையும் உற்று நோக்கினார். உதடுகளை அசைத்தார்.
"அல்-வாஸிர்-கலில் அல்-வாஸிர் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? "பட்டிருக்கிறோம்" கோராஸாகப் பதில் வந்தது. "நல்லது அபிப்பிராயம்." "நமது விரோதி" மீண்டும் கோரஸ் "ஆகவே." இது உயரதிகாரி "அழிக்கப்பட்டேயாகவேண்டும்! மூன்றாவது தடவையும் கோரஸ் உயரதிகாரி முகத்தில் தாராளமான புன்னகை
"அழிக்கப்போகிறீர்கள் அதற்காகவே நீங்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கிறீர்கள் திட்டம் விளக்கப்படும் தேவையான உதவி தரப்படும்."
எட்டுப்பேரும் முகங்களில் சலன மில்லாமல் கேட்டுக்கொண்டிருந்தார்கள் "முதலில் நம் உளவுத்துறை தந்த தகவல்களை எட்டுப்பேரும் அடிமுதல் நுனிவரை ஒரு எழுத்தும் விடாமல் படித்துப் பாருங்கள் சந்தேகங்களைக் குறித்துக் கொள்ளுங்கள் விளக்கம் என்னிடம் கேளுங்கள் அல்-வாஸிரின் ஒவ்வொரு அசைவும் உளவுத்துறையின் அறிக்கையில் படம்பிடித்துக் காட்டப் பட்டிருக்கிறது."
சொல்லிக் கொண்டே தனது மேசை யின் இழுப்பறையில் இருந்து சில கோப்புக்களை எடுத்து மேசையில் போட்டார். "மிக மிக இரகசியம்" என்று கோப்புக்களின் நெற்றியில் குறிக்கப் பட்டிருந்தது.
"இவற்றை எடுத்துக் கொள்ளுங்கள் இன்னும் ஒரு வாரத்தில் புறப்பட வேண்டிவரலாம். இன்றிலிருந்து மூன்று மாதங்களுக்குள் அல்-வாஸிர் கதைக்கு முற்றுப்புள்ளி. அதாவது.வேண்டாம். தாக்குதலுக்கான திகதி பின்னர் சொல்லப் படும். நீங்கள் போகலாம்."
அறையின் இடதுபுறம் கையைக் காட்டினார். அவர்கள் செல்ல, மேசையில் இருந்த ஒரு பட்டனை அழுத்தினார். சுவரோடு சுவராக இருந்த கதவு திறந்தது. அவர்கள் அவ்வழியாக வெளியேற தானாக மீண்டும் முடிக்கொண்டு சுவ ரோடு சுவராக கலந்து நின்றது.
மேசைமீதிருந்த இன்டர்கொம் எடுத்து "அவர்களை உள்ளே அனுப்பு" என்றார். மேசையில் இருந்த இன்னொரு பட்டனைத் தட்டினார். இப்போது அறை யின் வலபுறச் சுவர் விலகியது. அவர்கள் உள்ளே வந்தார்கள் மொத்தம் பன் னிரண்டு பேர், சுவர் இணைந்து கொண்டது.
"வாருங்கள்." என்றார் அதிகாரி, மேசையில் ஒரு வரைபடத்தைத் தூக்கிப்போட்டார்.
"இதுதான் நீங்கள் சென்று செயற் படப்போகும் பகுதி ரியுனிசியாவின் வரைபடம் இது அலசுங்கள் கடலில் மீன்கள் இருப்பது போல, ரியுனிசியாவில் நீங்கள் புகுந்து கலந்துவிட வேண்டும்."
ஆயு-ஜிகாத்-புனித யு; த்தின் தந்தை
அபு-ஜிகாத் என்று ாலஸ்தீனர்களால் அழைக் J、L[LLQ1I
9 Gio-ouromorfisör J.Goog, Gou முடிக்க இஸ்ரேல் மரண வலை விரித்தது.
மரணத்தோடு போரா டிய புனிதப் போராளியின் கதையில் ஒரு துளி தான் இது.
அளவுக்கு மீறி உற்சாகபானம் உள்ளே போய்விட்டால் சிலருக்கு தலை கால் புரிவதில்லை.
இங்கிலாந்தில் உள்ள பர்மிங்ஹாம் நகரில் ஒரு மதுபான விடுதி நண்பர்கள் சிலர் சேர்ந்து உற்சாக பானத்தை வயிற்றுக்குள் ஊற்றிக்கொண்டிருந்தனர். திடிரென்று நண்பர்களுக்குள் ஒரு பந்தயம், "வீதியில் நிர்வாணமாக நடந்து சென்று ஒரு கடையில் ஏதாவது வாங்கிவரவேண்டும் துணிந்தவருக்கு ஒரு போத்தல் உற்சாக பானம் வழங்கப்படும்."
"இதோ நான் ரெடி" என்று முன்வந்தார் ரோலண்ட் மெல்குயிஷ் வேகமாக ஆடைகளைக் களைந்து விட்டு
S.
அவர்களில் ஒருவன் வரைபடத்தை எடுத்துக் கொண்டான்.
"ரியுனிசியாவின் வரைபடம்தான் அது இது ரியுனிசியாவை வீடியோவில் சுருட்டி வைத்திருக்கிறோம். போட்டுப்பாருங்கள்."
அதிகாரியின் கரத்தில் இருந்த வீடியோ கொப்பி கைமாறியது.
"சந்தேகங்கள் ல் குறித்துவைத்து என்னிடம் கேட்கலாம். இறுதித் திட்டம் விரைவில் சொல்லப்படும்."
。_,。**。
எங்கள் திட்டத்தின் முடிவு விரைவில் தெரியவரும்."
என்றார் அல்-வாஸிர், தனது இராணு வப்பிரிவு உறுப்பினர்களிடம்
"மார்ச் 7ம் திகதி எமது திட்டம் நிறைவேற்றப்படும். பாலஸ்தீனர்களின் உயிர்கள் உதிரும்போது, இஸ்ரேலியர்கள் நிம்மதியாக உறங்கிக்கொண்டிருக்க முடி யாது என்று தெரிவிக்கப்போகிறோம்."
மார்க்கெட்டில் புகுந்தார். நேராக ஒரு கடைக்குச் சென்றார். ஒரு ஜூஸ் போத்தல் வாங்கிவிட்டு பணம் கொடுத்தார்.
இத்தனைக்கும் கவுண்ட ரில் இருந்தது ஒரு பெண் கண்டவுடன் சற்று பயந்த போதும் பின்னர் சிரித்துக் கொண்டே மீதிப் பணத்தை கொடுத்தார். கொடுக்கும் போது அந்தப் பெண் கேட்டார்:"மீதிச் சில்லறையை எங்கே வைப்பீர்கள்
ரோலண்டின் துணிச்ச
ASN. SMI
என்றார் அல்-வா திட்டப்படி புறப்பட்
அணியினர். لی۔۔۔۔
இஸ்ரேலிய 9/60)LD கூடியிருந்தது. பிரத முகத்தோடு சொன்னா "நெகவ் பாலைவன கடத்திவிட்டார்கள் பயர் ஒரு அமைச்சர் கு "பயணிகளின் கதி: "பயணிகளில் மட்டுமே பொறுக்கிெ விட்டார்கள். மூன்று இஸ் விட்டனர். இனியும் வேடிக்கை பார்த்து (Մ)ւգ-աng/."
"காரணம் யார்?" "அல் -வாளரின் உளவுத்துறை அடித்து பாதுகாப்பு அமை G]gFITGI GOITI, p LLGBGOST L உதடுகள் துடிக்க,
"அல்-வாஸிர்! அ апоМНИ ОЛЕLIdi) QI வந்து நமக்கே ஹே போல் இருக்கிறது."
"விட்டால்தானே!" என்றார் பாதுகாப்பு குள் ஒரு மர்மப் புன்ெ அமைச்சரவை 6 கலைந்து சென்றபின்ன காப்பு அமைச்சரும் இர இறுதியில் பிரதமர் செ "டபிள் ஓ.கே"
ܔ
மொசாட்டும் இல் படை உயர் பீடமும் இ திட்டம் அதிரடிப்படை ெ LILLARI,
ரு அணியாக தார் துக்கு தயாராக்கப்பட்டவ. பட்டனர். இப்போது இருந்தனர்.
மொசாட் உயரதி நின்ற அதிகாரியை ே சைகை காட்டினார். அ பையொன்றில் இருந்து எடுத்தார்.
அத்தனையும் லெப சீட்டுக்கள்.
லெபனான் நாட்டுப் ரியூனிசியா நாட்டுக்கு நோக்கம். அங்குதான் யிருந்தர் ரியூனிசியா யினருக்கு சந்தேகம் வரா தண்களில் மண்ெை செல்வதுதான் முதல்
20 பேரும் அரபு ெ பேசவும் பயிற்றப்பட்டி
"ஒரு சந்தேகமும் என்று கேட்டார் : "இல்லை! குழுத்தலைவன் ப "அல்-வாஸிர் மட்( அவரது குடும்பத்துக் வரக்கூடாது" "வராது" "ஏற்கனவே இஸ்ே அநியாயம் செய்பவர்கள் சொல்லிக் கொண்டிரு தீனியர்கள். எனவே, மட்டுமே பொறியில் சி என்றார் அதிகாரி 95) de GUULDIT607 அல்-வாஸிரோடு மகள் ஆகியோர் இரு போது அவர்கள் கு லவன் உள்ளே தோல்வியில் முடிந்தா திட்டத்தோடு சேர்த் நிபந்தனையாகவே இரு தான்.
புறப்பட்டார்கள். கப்பல் காத்துநி p. Gil (361 GJEGÜGA) J.LILI வழியாக பயணத்தை
அதேநேரம் போ தயார் நிலையில் இ ÚLLTÍ "GLDITFIIL D.
கையை நண்பர்கள் பட் மறுநாள் போதை ெ படத்தைப் பார்த்த ே "யார் இந்த போக்கி விவஸ்தையே இல்லா ரோலண்டை பின் விடாதீர்கள் தர்ம அ
6SSI QESIS, J.JPGirl III பெண் கொசுக்கள்தா இரத்தத்தை உறிஞ்சுகி உய்ய்ய்ய் என்று சத்த கொசுக்கள்தான்.
இரத்தத்தை உறி அவற்றை தங்கள் முட் சக்தியாக மாற்றிக்கொள் கொசுக்கள் இரத்தம் குடி முட்டையை விட்டுத்
கொசு பற்றிய இல் தகவல் ஆண் கொசுக்
o
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

前, னர் அல்-வாளரின்
ை
FUGOGI 3G 18FULDT), ர் இறுக்கமான
தில் பஸ் ஒன்றைக் கரவாதிகள்." |க்கிட்டார்,
ஸ்ரேலியர்களை டுத்து கொன்று ரலியர்கள் பலியாகி இதனையெல்லாம் க்கொண்டிருக்க
ட்ெடம்தான் என்று சொல்கிறது."
சர்தான் அப்படிச் ரதமர் கோபத்தில்
ல்-வாஸிர் அல்ல் அவிவ் வரை In Gangang,67
அமைச்சர் உதட்டுக் கையுடன் வாதம் முடிந்து பிரதமரும், பாது Aulo (Buda:TITira,Gil. Tsitatist,
ரேலிய பாதுகாப்பு ணைந்து தயாரித்த ரர்களுக்கு விளக்கப்
குதலுக்கான திட்டத் ர்களும் இணைக்கப் மொத்தம் 20 பேர்
ாரி தன் அருகில் நாக்கி கண்களால் ந்த அதிகாரி கறுத்த கடவுச்சீட்டுக்களை
னான் நாட்டு கடவுச்
பிரஜைகள் போல தள் புகுவதுதான் அல்-வாஸிர் தங்கி பாதுகாப்புப் படை தவாறு, அவர்களின் னத்தூவி விட்டு 9 L'LD. மாழியில் சரளமாகப்
ருந்தார்கள்.
ബൈup உயரதிகாரி.
தில் சொன்னான்:
ம்தான் நமது குறி. த ஒரு கிறலேனும்
ரலியர்கள் என்றால் என்று உலகத்துக்கு க்கிறார்கள் பாலஸ்
எது குறியோ அது க்கினால் போதும்"
SIINILILDGÜGU.
அவரது மனைவி, கிறார்கள். தாக்கும் க்கே வந்தால்.? யோசித்தான் திட்டம் அதற்கு காரணம் அதிகாரி சொன்ன க்கும் என்று நினைத்
|றது. 20 பேரும் மத்தியதரைக்கடல் தாடர தயாரானது. ங் 707 விமானத்தை க்குமாறு கட்டளை ரதிகாரி. தொடர்ந்து வரும் ாளம் படம்பிடித்தது. நளிந்தபின் அந்தப் IIIGV6čSIL (34ĽLIÍ, கொஞ்சம் கூட ø).P" ற்ற யாரும் நினைத்து
நிச்சயம்
„s.
ரையும் கடிப்பதில்லை. நம்மைக் கடித்து றன. காதுக்குள் வந்து எழுப்புவதும் பெண்
in GLIGO G.III dissil க்கு வலு கொடுக்கும் ன்றன. இதனால்தான் ததும் நூற்றுக்கணக்கில் ரிவிடுகின்றன.
னாரு ஆச்சரியாமான ன் ஆயுள் 8 அல்லது
JILGui DUUr
"என்ன ஆளையே காணவில்லை? "வெளியூர் சென்றிருந்தேன் டாக்டர் ஒரு சிக்கல்,"
"என்ன, போன இடத்தில் எதாவது வம்பு பண்ணிவிட்டிரா?"
猴
"அதெல்லாம் இல்லை. நான் நல்ல பிள்ளை டாக்டர் வெளியூரிலிருந்து திரும்பி வந்ததும் ஒரே வயிற்று வலி, வயிற்றோட்ட மும் இருக்கிறது. ஏன் டாக்டர்?"
"நல்ல பிள்ளை என்றாலும் வயிற்றுக்கு தீனி தேடியிருப்பீர்தானே? வழக்கமாக சாப்பிடும் உணவு வகைகள் உடலுக்கு பழக்கமாகிவிடுகின்றன. புதிய உணவு வகை களை சாப்பிடும் போது ஜீரண சக்தி பாதிக் கப்பட்டு குடல் ஒத்துழைக்க மறுக்கும். வெளியூர் சென்றாலும் ஒத்துவராத உணவு வகைகளை ஒதுக்குவது நல்லது"
"பழையதான உணவுப் பொருட்களை உண்பதுகூட வயிற்றுக் கோளாறு வரக் காரணம்தானே டாக்டர்?"
"மிரட்டுகிறீர்கள் குடல் நோய் ஒரு தொற்று நோயா டாக்டர்?"
"தொற்றுக் கிருமிகளாலும் வரும். சில வகைக் குடல்நோய்கள் உடல் கோளாறினாலும் வரும் தொற்றுக் கிருமிகளால் வரும் குடல் நோய் குடும்பத்தில் ஏனையோருக்கும் வரும் வாய்ப்புக்கள் உள்ளன. எவருக்கேனும் வயிற்றோட்டம் இருந்தால் அவர் கழிவறையைப் பயன்டுத்தி முடித்ததும் கிருமிநாசினி கலந்த நீரை கழிவறையில் ஊற்றிச் சுத்தம் செய்வது அவசியம். குழந்தைகளுக்கு வாந்திபேதி சுலபமாகத் தொற்றிவிடும்."
"இன்னொரு கேள்வி டாக்டர் தலைவலி மாத்திரைகள் உட்பட, அடிக்கடி மாத்திரை சாப்பிடுகிற வர்களுக்கு உடலில் சத்துக் குறையுமா?" "குறையும். இதற்கு விட்டமின் பி உள்ள உணவுப் பொருட்களை சாப் பிட்டால் உடல் சத்தைப் பேணலாம். காய்கறிகளிலும் விட்டமின் "பி" இருக்கிறது."
"மற்றொரு கேள்வி, எனது நண்பன் ஒருவன் சட்டைக் கொலரை இறுக்கமாக போட்டு 'ரை' கட்டி அலுவலகம் செல்கிறான். அடிக்கடி தலை கிறுகிறுக்கிறது என்று சொன்னான். 'சட்டைக் கொலர் இறுக்கமாக இருப்பதுதான் காரணம் என்று நான் சொன்னேன், சரி தானே டாக்டர்?"
"மெத்தச் சரி. இதயத்தில் இருந்து மூளைக்கு இரத்தம் பாய்வது கழுத்துப் பகுதியில் உள்ள இரத்தக் குழாய் வழியாகத்தான். கழுத்தைச் சுற்றி சட்டைக் கொலர் இறுக்கமாக இருந்தால் இரத்த ஒட்டம் பாதிப்படைகிறது."
"முதுகில் தட்டிக்கொடுப்பீர்கள்
ஏதாவது பலவீனமா?
:"திெல் இருந்து மூளைக்கு சீரான இரத்தஓட்டம் இருக்கும் போது நாம் திடீரென்று எழும்போது உடல் போக்கு மாறிவிடுகிறது. மாறிய உடல் போக்குக்கு ஏற்ப இதயத்தின் இரத்த ஓட்டம் அமைவதற்கு அரை நொடியாவது தேவைப்படும். அந்த அரை நொடிக்குள்தான் தலை லேசாக கிறு
"ஆம், கந்தையானாலும் கசக்கிக் கட்டு. அணியும் ஆடைக்கே சுத்தம் முக்கியம். அப்படியிருக்கும் போது உள்ளே போகும்
உணவு சுத்தமாக இருக்க வேண்டாமா? சிக்கனம், செலவு மிச்சம் என்று பழைய உணவை வெளியே கொட்டவே நம்மில் பலர் விரும்புவது கிடையாது."
"வயிற்றுக்குள் கொட்டி விடுகிறார்கள்!" "வயிறென்ன குப்பைத் தொட்டியா? பழுதான உணவை வயிறு புறக்கணித்து தனது பலத்த கண்டனத்தை தெரிவிக்கும் போது வயிற்றோட்ட தாக்குதலில் நாம்சிக்கி விடுகிறோம் சமைத்து அதிக நேரம் ஆனால் கூட அந்த உணவை விலக்குவது நல்லது. குறிப்பாக குழந்தைகளுக்கு கொடுக்கவே dh LIgl."
ஹொலிவூட் கனவு நாயகி மறைந்த மர்லின் மன்றோவுக்கு அமெரிக்க அரசு முத்திரை வெளியிட்ட செய்தியை நெடு நாட்களுக்கு முன் சொல்லிவிட்டோம்.
கிறுக்கிறது."
"டாக்டர், உணவுப் பொருட்கள் சிலவற்றில் அந்த மாதிரி சமாச்சாரங் களுக்கு உதவும் நல்ல குணம் இருப்பதாக (34,6itas). D_6ö160|DUIII LIIéLst?"
"பொல்லாத ஆளய்யா நீ முந்தானை முடிச்சு படத்தில் ஊர்வசி முருங் கைக் காயோடு அலைந்தார், படம் பார்த்த குடும்பஸ்தர்கள் பலர் முருங் கைக் காய்களைத் தேடத் தொடங்கினார் கள் பாதாம் பருப்பும். அவ்வளவு ஏன், வெங்காயத்திலும் விஷயம் இருக் கிறது தெரியுமோ?"
"வெட்கமாக இருக்கிறது டாக்டர் வெட்கத்தோடே சென்றுவிடுகிறேன்."
பார்க்கும்போது நினைவு தடுமாறாமல்
இருந்தால் சரிதான்!
மர்லின் இருந்தபோதும் ஆயிரம்
பொன் இறந்த பின்பும் ஆயிரம் பொன்.
இப்போது மர்லின் மன்றோவின்
அசத்தலான படங்களோடு சுவர்க் கடி காரங்கள் விற்பனைக்கு வந்துவிட்டன. நேரம்
9 நாட்கள்தான். அனால் பெண் கொசுக்களுக்கு சுமார் ஒரு மாதம்வரை ஆயுள்
மர்லினின் புகைப்படங்கள் தற்போதும் இரசிகர்களிடம் போதையூட்டுகின்றன.
மர்லின் மன்றோ ஒருமுறை உடம் பில் பொட்டுத் துணியும் இல்லாமல் போஸ் கொடுத்திருந்தார். மர்லினின் நண்பர் ஒருவர் பத்திரிகையில் படத்தைப் பார்த்துவிட்டு மர்லினிடம் கேட்டாராம், "உண்மையைச் சொல்லுங்கள், அப்போது நீங்கள் எதுவுமே போட்டிருக்க வில்லையா? மர்லின் மன்றோ அதற்கு சொன்ன பதில் "போட்டுக்கொண்டு தானே இருந்தேன்- ரேடியோவை
மர்லினது படங்கள் மட்டுமல்ல, மர்லின் பற்றிய கதைகளுக்கும் நீண்ட
4Gill
சும்மாவாபின்னே? இல்லாவிட்டால், அமெரிக்க ஜனாதிபதிகளில் கில்லாடி யான கென்னடியே மர்லினே சரண் என்று கிடந்திருப்பாரோ?
மாட்டி
"உதைப்பே உயர்வு தரும்னு போர்ட் யிருக்கே யார் வீடு அது..? "கவுண்டமணி யோட வீடுதான்
9, p.13-19, 1995

Page 9
ஒரே கொண்டிருந்தால் வருமல்லவா? அத ஒரு புதிய முயற்சி டென்னிஸ் விளையாடு
வளரும் பிள்ளையை மண் விளையாட்டில் தெரியும் என்பார்கள், படத்தில் இருப்பதோ வளர்ந்த பிள்ளை. அதுதான் ஐஸ் கட்டியோடு விளையாடி இருக்கிறது. இலண்டனில் உள்ள சிறுவன் 'கரிபலன்சட் வயது 12 வீட்டின் முன் உறைந்திருந்த பனிக்கட்டிகளை எடுத்து விளையாட்டுக் கார் செய்தான். சூரியன் வந்தால் கார் காணாமல் போய்விடும். அதுதான் வேடிக்கையாக பணிக்காரின் மீது வேகமான விற்பனைக்கு என்று எழுதிவைத்திருக்கிறான். ஆறுதலாக விலை பேசிக்கொண்டிருந்தால் பனிக்கார் உருகிப் போகுமல்லவா.
GWS)2.Jay
அணிலைக் கண்டால் போதும் அதிரடித் தாக்குதலுக்குத் தயாராகிவிடுவார் பூனையார் என்பது நமக்கெல்லாம் தெரியும், ஆனால் படத்தில் இருப்பது மகா ஆச்சரியம், போர் நிறுத்தம் செய்துவிட்ட பூனையாரோடு தொட்டு விளையாடி சமரச உறவாடுகிறார் அணிலார் நம்நாட்டில் ரீதீகம' பகுதியில் வராது வந்த காட்சியாய் கமராவில் 2 சிக்கிய காட்சி இது கிளிக் செய்தவர், ஏ.ஸி.எம்.அக்ரம் வெளிநாடுகளில் மட்டும்தான் ஆச்சரியக் காட்சிகள் சிக்குமா ஆத்தா ஆடு வளர் என்ன? நாய் வளர்க்கலையே' எ L S S S S S S S S S S படத்தில் கமல் பே வருமல்லவா. கலிபோ நிக்கலி என்னும் சிறுமி கோழியும் வளர்க்கவில் பன்றி வளர்த்தாள். நிக்க திடீரென்று முளையில் நோய், சத்திர சிகி செய்தேயாக வேண் கையில் பணமில்லை, நி யின் குடும்ப நண்பர் ஒ பன்றிகளது கண்க ஒன்றுக்கு ஏற்பாடு செய் கண் காட்சியில் நி வளர்த்த பன்றியை விட்டார்கள், 216 இறா எடை கொண்ட அந்தப் 108 ஆயிரம் டொலருக்கு போனது கிட்டத்தட்ட இலட்சம் ரூபாய். இது உலக சாதனை நிக்கல சோகத்தை அறிந்த வந்தர் ஒருவரே அத்த பணம் கொடுத்து வாங்கி சிகிச்சை முடிந்து வீடு : பிய நிக்கலி தனது செ பன்றியை நினைத்து கண் GM). LIT GT. plus) is J. பன்றியல்லவா.
三。13ー19.199E தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ளையாடிக் டேபிள் உதைப் பந்
சலிப்பு தாட்டமும் வந்துவிட்டது. னால்தான் மேசையின் இரு பக்கமும் "] .. (3u Lo]მწr “ (3 4 fr Q} போ ம்ெ ட்
இருக்கும். இடையிலே
757-6Iai72 L/76y
த்தா, கோழி வளர்த்தா ன்று பதினாறு வயதினிலே சுவது போல வசனம் னியாவில் 14 வயதான ஆடும் வளர்க்கவில்லை, ல்லை, லிக்கு
Mark
56006ᏡᎢ FOTITit. திரும்
ബ|ീ ? radiofii || A.A.A. iš kell
ாத்த தனது செல்லப்பிராணியோடு நிக்கவி 94 இல் எடுத்துக்
G) GES/Z GØTA ZA Z LŻ.
TID6ui DU U:
மேசையின் மீது தடுப்புக்கள் உள்ள பல பிரிவுகள் ஓடி ஆடத் தேவையில்லை. எட்டி எட்டி பந்தை உதைத்துவிட வேண்டியதுதான். தடுப்புக்களைத் தாண்டி கோல் போஸ்ட்டுக்குள் பந்தை துல்லிய மாக அடித்தால் ஒரு கோல். டேபிள் டென்னிஸில் மேசையில் ஏறி விளையாடுவதில்லை. ஆனால் டேபிள் உதைப் பந்தாட்டத்தில் மேசையின் மீது தான் ஆட்டமே நடக்கும். இதற்காகவே மாபெரிய, மாபலமான நாற்புறமும் முடப் பட்ட மேசை செய்யப்பட்டுள்ளது. இந்த பரீட் சார்த்த பந்தாட்டம் நடைபெற்றது இலண்டன் விளை யாட்டரங்கில்

Page 10
■
LALA ELIMIT ASTUZ LAUTTAL Ilijagami
LT TT LLL S T TTT STTTT SSYKYYYSYTTS TTT TTTT S TTTTTTY SZTTTTTL
SL TC S TTTTTTTTYYY T L D T TTTYT TTLL TKYKYY KTYYYY DL த குரு யாவரும் புண்படுத்தியதாக கூறியதுதான் மிட்டுக்கும் குண் SLSTT S S D D D S KTYY L TTKKZZYLLLLLL L TTT Y L YYKL T மணிரத்ன ாாப்புகள் குவியும் இவற்றையெல்லா பார்த்த ரஜினிகாந்த் அதிர்ந்து போ LTT TT T TTTT S YZTT TTTY T LTTTTTTTTZ LTT T TTTT TLTTTTT YT TTLT ா பாபா படத்தில் அனுமதிந்தால் அராங்டோபர்தங்களுக்கு பொறுப்பு ாயம் அதற்குப்பின்னர் ரது பெரிய விடியற் தமிழக முள ஜெயாவிதாளின் TT TT TTTTTT TTT TTTTSYZTTTTTT YTYYTTTYYTTTTTT Y TTTTTY YTTT TT KYTL SS S TT KTTTTTT S TTTuTS TSTTTTLLT SYYTTLTLSY TLLT TTTLSSTTTTTLLLLL நெருப்படவுலகம்சென்றார் மிதியென்று விழித்து விட்டார்
ாவுதீனும் அற்புதமும் தாய் விரப்பன் அம்மா புரட்சி தலைவிக்கு காவிலும் SLL TTTTT LLLLLLLLZTTTT T LLLTTTS SYLSSTTTLDLSMS LLLLSLLLLLLSYYS
பரமர் வெற்றி ப| ரஜினிகாந்த ரசிகர்கள் மீது சிவபகுதிகளில் தாக்குதல்கள்
பாது முன்று படங்கள் தெலுங்கண்காணிக்கப்பட்டன
ம்ெறா ரிமேல் விஷயம் விபரீதமாவதை உணர்ந்த ரஜினிகாந்த் திருஅறிக் தமிழில் நடிக்கக் கூப்பிட்டால் நாக்கம் எதுவுமில்லை என்று அதில் வெளிப்படுத்தி விட்டார் தாநாயகியாகவே நடிப்பென் இருந்த ஒரே ஒரு விடயம் முதல்வரை சூடேற்றியிருக்கிறது என்று ராச் சொல்லப் சாதாரண ஆளான எனது விமர்சனத்தை பெரி
Ti மாற்றிவிடாதீர்கள் என்று குறிப்பிட்டிருந்தர் அந்த வாதி
g Allium:Gdi Ei Gyril Lh தாவண்ய பிய்த்துக் கொண்டி
தற்போது மோத ாந்தி பிறந்த மண் படம்
டித்துக் கிளம்பும் எனறு ெ utur guépital Irish | கொண்டிருப்பதால் அதன் பியக்குநர் ஆர் கந்தரரான் அடுத்த பட வெவயில் பிறங்கி
IL TITI
FR BIJEF G H H H Hicks|| || duwiau unwnnw gwraill i Gl Llwyth வெற்றி பெற்ற படம் முதல் வசந்தம் அந்தப் படத்தில் சத்ய ா குங்குமப் பொட்டுக் கவுண்துர நடித்திருந்தார் |
அந்தப் பெயரையே தளது புதிய படத்தின் பெயராகச் சூட்டிவிட்டார் ஆர்கந்தரரான் சத்யாசவுந்தர்யா கோமா நடிக்கின்றனர் கவுண்டாரியும் விருக்கிறார் இரை தேவா „ = I
Gumagaalina)
காய் ஆய்வ ரோடி நடிந்து மொழிமாற்றம்பட்டு தமிழுக்கு வந்துள்ளது பாவாவ'சென்னையில் மட்டும் முன்று திாங்குகளில் நான்கு காட்சிகள் ஒரு திரையரங்கில் பகள் காட் கடந்த பிரண்டு
| * * * *
III || ||||||||||||||||||||||||T || || ாந் கதை கட்டும் மம்தா ா கும் பார் விபத்தில் துரிதலுக்கு பார்பார்த்தாந்தர் பிரிறதல்லவர் ம்ெபாக்கார்டுநகர்வோல் நெருங்கிவிடுவார் * *鳶 * *
ாந்து தட்பு விடுவர் பதவின் இந்த தாம்சத்தை அறிந்த
ார்ப்பர் அவரைக்கங்ாட்ாப்பத் தொடங்கிவிடுகிறார்கள்
S S S S S S S S S S S S S S S S S S S S
ாந்து பாடம் கர்திக் நடித்த படங்கப்பிய ஒரு JIENILE से तात्रा ாந்தி * என்று
uu S S S S S TTTS u TSSZSu S u SSSSSSS S SL T T u SS ST SYTTS TSYYYS L L ZYS TT YS S TTTY TTTTT S T TTTLLL SSS TTTTTYS T TTTTLT SY YTTTS TTTT u LD SSTS S DTTTZTTSYY TTT S STS SLYSYY TT TTTYSS SZ TTTTS T TLL ST TTST TTTT TTTTTTTTS
மாப் படாதிப் போன்ற மருந்து Elijl பொடிய முக்கில் வந்து நூாவது போல்
காட்சி நயத்தவ புள்ாாந்தி பாதைய ாடிபோ கற்கண்டப் பொடியாக்கி நகரக் கொடுத்தாகள் 蠶 ==Williant yn wrth
TTTTT TTT TT T uY S TTTTTTTTTTY TT TT TTTTT TTT T S TT Y TTTT TTTT TT T T YTTTS ந்துப்போர் சிகிச் சொடுத்து நெற்றின்ார்கள்
விக்கட்டுக்ா தொலகாட்பார்த்
ானே படத்தின் பிரபு ாநான் பாரபடம் வெற்றி விண்ம-அதே ஜோடி நடித்
IE TA விாரு வரும் பெரிய பம்படம் வெற்றிபெரா
மார்க்ரெட்ராகி என்று நம்பிக்கொண்டி *量-
* கரடிக்கு ப்ே ெ ம்ோந்தி தொடங்கியிருக்
TTT படம்ா குடும்ப
്.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சூடான மோதன் இ
அமைப்புக்கும் முஸ்லிம் விரவாத குழுக்களுக்கும் இடையே ாவிட்டா இதற்கிடையே பம்பாய் படத்தில் முள்விகளை சப்பட்டது இரண்டு குண்டுகள் எப்பட்ட ஒரு குண்டு ம் நப்பிக் கொண்டார் 7 ார் பாட்ஷா படத்தின் வெள்ளி விழாவில் பேசிய அராம் இதை நிறுத்த வேண்டும் இதனா
ாக்கு எட்டிவிட்டது சிவ பந்திரிகைகளும்
எண்ணெய் மாற்றிவிட்டா
அண்மா அழைத்து ஜெயலலிதா
பிராம வளர் மாட்டேன் எ டந்தனரயினிகாந்தின் நடவடிக்கைகள்
ாக வெளியிட்டார் தனது பேர்ரில் உள் மினி ஆனாலும் அவரது அறிக்கையில்
படுத்தி என்னைப் பெரியா Kini siyasa, JALKANIEI என்று நக்கிறாராம தமிழக முதல்வர்
அடங்கிவிட்டது மீண்டும் எப்போது நரியவில்லை
தூ
பொன்றுக்கு வாங்கும் தொன
டிர்குட்டிபோட வைக்கும்
புதுத் தொழில் ஒன்றைத் ார் பங்களை குறைந்த பிளாயில் ாட்டு விடு கட்டி விற்கும் தொழில் தெரிந்த மயோதாந்தி
இறக்குமதிகள் தொ ைஅதிகாரி வருவதால் மேம்பர்க்
፶ሚኒ ா பலர் பந்தா துந்து இங்கிவந் தொடங்கிவிட்டார்களாய் ாரிகளிடம் அப்படி என்ன இருக்கு நாங்கள் என்ா மட்டமோ என் ாரிப்பாளர்களது கதவுகள் திட்டுகிறார்க்ாம் தயாரிப்பாளர்களுக்கு செமி (N
******لاw'ئيN
வெளிநாடுகளுக்கு சென்று நட்சத்தி விைழா நடத்தும் நடிகன் திரும்பி qL S TT TTTTT S T T S T Y TTTTTTT TT Y TTTTTT TTTTTTT TTT TTT TT TTTTTT
LTTTTTTS STTTTTTTT STTTTTLTTTT TTTTS TTTTTYTTTTuTTYSTTTTTTT SYZ T L
நடிகைகள் நடிகர்கருக்கு மட்டும் அன்பளிப்புக்கள் இத்தள வில்லையொன் பாவித்தாக பாத்தால் அதற்கு நடிாகாே பொறுப்பு எல்லாம் மாந்தியம்தான்
சங்கு நடிகையும் நானும் படப்பிடிப்பு தளத்தியேயே பருகிப் போகிறார்கா TT0TT LSYTTTYTS TTTTSSTTTTTTTTTS TTTTTTTTS T STTTTTSZYYTSTTS TYTTTTTTTS S TTTSZYSLLL LLLLTTTT TTTTTTTS SZT T TTTLSST TTT TTTTTT S TTY TTTTTT LS அனுபவமுள்ள
S S S S S S S S S S S S S S S S S LSSLSLS S S S S LSLSLS SLSLS
துருவாவது பறி நாங்ா முன்னது Bilibů III பொருடப்பிடிப்பு பற்றியவாா
ாட்டப்பின் நொறுங்ா நா நடித்த கட்சிகள் LZ S T TZY S T YYYYYSYY ST STT TTTT S Y TTTTT S TTTTT SZ TY
Y T T YZ TTTTT TTT S TTTT TTLT TTTTT T TY T K T L T YYLLLS
A III || || || || ||

Page 11
விரிகுநாதன் நந்நாட்டுக்காரர். தமிழ்நாட்டுக்குப்பாய் தெர நிர்வு வசதியாக விருக்கிறார் பக்கங்
நீன்டர்த்திற்கு அவரது படங்கள் எதுவும் பட்டாளி "துகநாதர்மபா ஷெட்டியை நீளத்துக் கொண்டு
ஒரு கதை நெய்தார் வெங்கடேஷ்தான் கதாநாயகன்
பொ"ாவுக்கா நீர் குளத்தின் ஸ்பா
ருக்ாடியில் ந்துவது பொது காட்சி அள்
மட்டும் மொத்திர்செபவு ஆக 50 லட்சம்
ஒல்பா ஷெட்டியும் நடன் குழுவினரும் ஆ
காட்சியை ம்ாப்ா நம்பியிருக்கிறார்
நெலுங் களவுள்ளி வந்த
மிதும் மொழிமாற்றப்படும்
ரிகர்களுக்கும் நியாய மீளாய்
ாபெரும் வாய்ப்பு திடும்
* Gl செந்தாரப் பூவே படத்தில் ரிம்கி 2უნე திரையில் தெரிந்த அவர்கள் காதல் தொடர்ந்தது வரும் ரயில் வண்டியொல் நீண்டு கொண்டுமிரு
வேறு வேறு தண்டவாளங்களில்
~ பயனம் செய்துர்கள் பல வருட
- பின்னாபிருவரு
- புதுப்
ܕܪܬܐܕ
曹
• الأمين
நலுங்கில் ့် လှိ s .كي தமிழில் sey "კა Now Y வேடந்திரம்பாவும் ளர் .ܐܪܟܢܣܛܪ ' டிகின்றன
魯 "! 9ܬܐ؟ என்றும் அன்புடன் பட „ა“ s s' first wholly. It for N^ /முடிவடைந்ததும் தமிழர் படத்ளி
* படத்தை பிாள்ளார்
აბს - படத்தில் 'மா என்ற "ഭ"," ":" ":" ", (. . . . . . . .1 at they
c6 ~~~*'ನ್ತಿ।""به
.1.5 ܬܐ . ¬. ܠܐ } ஆர்விடதயகுமார்பிய அர்ரன்ரேவதி
FINITIEF EITT ** " : " ". :് றித்தந்திரம் என்று பெயர் வைத்திய பிரபலமலையாள இயக்குநரான பிரியதர்ஷன் இப்பே 19 ܙܛ ܠܡܨ என்ற இந்திப் படத்தியத்தி வருகிறார் பிப்படம் ܪ
ாடல் நடக்கும் ஒரு பிந்திய பந்தை யோவிருக்கிறார்
நா யக்கிய பங்கும் தமி பாவளை) படத்தில் வடமொன நடித்திருந்தார் 3 விஸ்வநாத் இந்தப் படத்தைத் துெ Filter Thyay படங்களில் நடித்துவருகிறார். -
. Junio புன்தட்புக் காள் படங்களில் சிறப்பா ஒரு படம் கார்த்திருடன் ஒரு படம் என முன்னா நடிகர்களுக்கு ஜோடியாக வைத்திலிருந்து துெமிற்கு சென்று அது பியா நடித்து வரு T T TT TTTTTTT TTT T TTT TT TTTTTTTZ TTTTT TTTT TTL TLLT Z S L S is pitful Ter
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டவும்
தெலுங்கில் படத்தின் ஷெட்டி
க்கடியில் |ப்பாடு குகநாதன் Trfen Tät KIF LI L| FITTIE ĈI TIT
ம்-நிரோஷாவும் புக்கு பின்னாலு
பூவே படத்தில் ந்தது. பிளடயிலே ருவரும் பிரிந்து இடைவெளிக்குப் ாதவை தூசுதட்டி in LTTE
பயத் IT LE HELLI யாருமிே_
-
துவுவி
'தின்யக் கேளுங்ா
'யோ பாவம் என் கள் சூப்பர்ஹீரோ 』■■團 ■■■■
இப்போது வா ாடியா என்றொ படத்தில் பிரம்ாேடிய |fill:5 #1 #if: 'fir
· AA |းမှိန်း T KIETH RITE
தயாரித்து நா
る。 보IIII 占芷山] Z ாயிருந்த III டிங்க இயக்கத்தில் கமல் 臀 IIITIII 昌『』 TITO |||||||| | நடிகரும்பிந்தியன் படத்தில்லு 屬 ܐ நா
பிராடிரா மனிஷா கொய்ராாவுடன் னொரு H H H H H H H H மிளாவும் நன்றார் கம்பொன் படத்தைத் தயாரித்த ஆனந்தி
நிறுவனம் அடுத்து அரவிந்தசாமி டிக்கும் இரண்டு பட்ங்கள் தயாரிக்கத் _ தயாராகுரு வனஜா கிரிஜா படத்தில் த இடத்தில் மோசிரியும் குர்பு நடித்த ம் நடித்த வேடத்தில் பானுப்பிரியாவு
இவ்வி க்யநாதன் DHT. சாய'யில் நடித்து வருகிறார்ப்ெபட தயாரித்து நிறுவனம் தங்ாரிக்கும் புதிய
பெயரில் தமிழில் திமுகம் litir
மீரா என்ற பெயரிலும் நடித்து ா என்ற பெயரில் நடிந்து ாடியாக நடிக்கும் ஆகஸ்ட் படத்தின்
வித்துள்ளார்கள் து ராக் டிெப்-அப் கபூர் நடிக்கும் முடிவடைந்ததும் சன்னிநியோல்ாவினா
மல் வேண்டுகள்ருக்கிளக சிரிய ாடர்ந்து இவர் மயின் குருதிப் புண்ஸ்
நடித்து வருகிறார்
பிரியாரமா மீண்டும் மலையான ா மாந்திரிகள் என்ற படத்தில் நடித்து

Page 12
1994ம் ஆண்டு "மிஸ் வேர்ட் "மிஸ் யூனிவர்ஸ் ஆகிய இரண்டு உலக அழகிப் பட்டங்களையும் இந்தியாவைச் சேர்ந்த ஜஸ்வர்யா ராயும், சுஷ்மிதா சென்னும் வாங்கி உலக கவனம் முழுவதையும் இந்தியாவின் பக்கம் ஈர்த்தார்கள் அதை யடுத்து 1995-ம் ஆண்டிலும் உலக அழகி பட்டம் இந்திய அழகிக்கே வருமென்று மிகப் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. இந்த எதிர்பார்ப்புகளை ஈடுகட்டும் வகையில் நமீபியாவில் நடந்த உலக அழகிப் போட்டியில் இந்திய அழகியான மான்பிரித் 2-வது உலக அழகியாகத்தேர்ந்தெடுக்கப் LIL LIII,
ஒரு அழகிய பெண்ணை அழகிப் போட்டிகளில் முதல் பரிசு பெறச் செய்ய எத்தனை வகையான முன்னேற்பாடுகள் செய்யப்படுகின்றன?
மான்பிரித்தின் முக அமைப்பு முதலில் ராயப்பட்டது. அவரது முகம் மிகவும் மானது புன்னகை செய்யும்போது வாய் மிகவும் , அகலமாகக் காட்சியளிக்கும். அவருடைய உயரமும் குறைவுதான். இருந்தபோதிலும் உலக அழகிப் போட்டியில் மான்பிரித் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இந்திய அழகி போட்டிகளை நடத்தும் ஃபெமினா நிறுவனமும் பெரு முயற்சி எடுத்துக்கொண்டது. உலக அழகிப் போட்டிகளில் ஐஸ்வர்யா ராயும், சுஷ்மிதா சென்னும் கலந்து கொண்ட முழு வீடியோப்
* கராம்பு மணம் உற்சாகம் தரும்
கொடுங்கள். இதில் அதிகளவு சத்
* கீரைத்தண்டு வாழைத்தண்டு. 裘
உணவில் சேர்த்துக்கொண்டால் வயிறு
ஒருமுறையாவது
> வீட்டுக் குறி
வாந்தியை நிறுத்தும் அஜீரணத்தைச் சீராக்கும்.
* வாரம் ஒரு முறை குழந்தைகட்குச் சுண்டல் அவித்துக்
ள்ளது.
ஞ்சி போன்ற நார்ப்பொருட்களை
தில் ஏதாவதொன்றைப் பயன்படுத்த வேண்டும்.
படங்களும் மான்பிரித்துக்கு போட்டுக் காட்டப்பட்டு வெற்றி பெற்றவர்கள் எந்தச் சூழ்நிலையில், எவ்வாறு நடந்து கொண்டனர் என்பது அவரது மனதில் பதியுமாறு செய்யப்பட்டது.
அவரது குறைகளில் ஒன்று கடுமையான அவருடைய பார்வை இதைப் போக்க கூந்தல் அழகுபடுத்தல், ஒப்பனை ஆகிய வைகளின் மூலம் பார்வையில் ஒரு மென்மையை வரவழைத்து, அப்பாவித் தோற்றம் ஏற்படுத்த முயற்சிகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதற்காக புகழ் பெற்ற பல்மருத்துவ நிபுணர் சந்தோஷ் மயேகர் வரவழைக்கப்பட்டு மான்பிரித்தின் தாடைக்கு ஒரு புதிய தோற்றம் உருவாக்கப்பட்டது.
உலக அழகிப் டே கொள்வதற்காக நமீபி கடைசி நேரம் வரை கம்பி கட்டிக் கொன இந்திய அழகி.
கூந்தல் அலங் 60)LDB (6496), Lill 6 I g¡il
புணர்களான சாலி பியா ஆகியோர் அ பொலிவதற்கு உதவின் LJ HIT GOOGLIGOш 56 வதற்காக மைக்கேல் மான்பிரித்துக்கு தனி கண்களை எப்படி எப்படி கனிவுடன் இலேசான பார்வை 9560TLIDIT GOT LIITIT 606 வேண்டும். என்பதெ சொல்லித்தரப்பட்டன. எந்த மாதிரி உடை பொருத்தமாக இருக்கு கார நிபுணர் ரிட்டு ( ராயும் மான்பிரித்துக்கு கினார்கள் ரிட்டு குமார் GJISJ,TLD(BajGur LDIGII. அமைத்துக் கொடுத்தா Φ φ0)I 3560) ΟΠ TGIG உதவினார். அத்தகைய 7,000 சிறு கண்ண தைக்கப்பட்டு, பழம் பொருத்தப்பட்ட அ6 மதிப்புடையது.
அதிரடியாகக் போதிலும் நிதானமிழ கவும், கண்ணியம் ே பதில் கூறுவதற்கும் தன் கூர்மை வெளிப்படும் மான்பிரித்திற்கு பயிற்சி
உடல்வாகு டிரிம் மென்பதற்காக ஒவ்வொ நேரத்திற்கு நீச்சலடிக் நீச்சல் வகுப்புகளு வகுப்புகளும் தொடர்ந்
SS SS S S S S S S S S S S S S S S SS S S S S S SS S SS S S S S S SS SS S SS S S S S S S S S S S S S S SS S SS S SS S S S S S S S S S S S S S S S S SS S SS S S S S S S S S
-
சர்த்துக் கொள்ளுங்கள் வடாம் சுவையா ப்புக்கள் <:
நமைச்சலை அகற்றும்
* Gliqi
சுத்தமாகிறது. வாரம்
அல்லது நற்சீரகம் சிறிது
* இட்லி ஊற்றப்பயன்படுத்தப்படும் துணியாகத்தான் இருக்கவேண்டும் கலர் து ஆவியில் துணியின் கலர் கரைந்து
இட்லின முதலுதவி சிகிச்சைக்கு
தலைவலி மாத்திரை, விக்ஸ் டெட்டோல் பஞ்சு போன்றவற்றை வைத்திருங்கள்
* இரும்பு அலுமீனியம், பித்தளை போ மீதுள்ள எந்தக் கறையையும் தக்காளி ப்ே தக்காளியை இதற்குப் பயன்படுத்தலாம்.
* எந்த வட்ாம் தயார் செய்தாலும் ஓமம்
*ற்சாலா போண்ட
தா" தேவையான பொருட்கள்
LIIGÕI- 8 துண்டுகள் உருளைக்கிழங்கு - 2 (பெரியது) கரட் - (பெரியது) போஞ்சி - 50 கிராம் தக்காளி - 1 (பெரியது) Lida). Lat., III - 2 கொத்த மல்லி இலை- சிறிது L JILLIGO oħ] - 100 մ)յուն, மசாலாத்தூள் - 12 தேக்கரண்டி மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி சீரகம்- 12 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு செய்முறை
உருளைக்கிழங்கு போஞ்சி, கரட் பட்டாணி ஆகியவற்றை வேகவைத்துக் கொள்ளவும் தக்காளி, பச்சைமிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கி, வேக
பகளுடன் சேர்த்
| FGOLDLISUITL) | g606 UGLJITID
(தொகுத்துத் தருவது சுகந்தினி) வாணலியில் எண்ணைய் ஊற்றி அடுப்பில் வைக்கவும் எண்ணெய் சூடேறியதும் சீரகம், மிளகாய்த்தூள், உப்பு, வேகவைத்த காய் கறிக்கலவை ஆகியவற்றைச் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும் பின்னர் நெருப்பைக் குறைத்து வைத்து மசாலா பொடி சேர்த்து காய்கறிக் கலவையில் தண்ணீர் இல்லாமல் வதக்கிக் கொள்ளவும்.
பிறகு அடுப்பிலிருந்து இறக்கி தேவை யான அளவுக்குச் சின்னச் சின்ன உருண டைகளாக உருட்டிக் கொள்ளவும். பாண் துண்டுகளை தண்ணீரில் நனைத்து, இரண்டு பாண்துண்டுகளுக்கிடையே இந்த மசாலா காய்கறி உருண்டையை வைத்து மசாலா வெளியே தெரியாதபடி முடி ஓரங்களை அழுத்தி விட வேண்டும். இந்த உருண் டைகளை எண்ணையில் போட்டுப் பொரித்தெடுக்கவும்
தினமுரசு-அம்மன் ஜூவல்ஸ் இணைந்து வழங்கும்
巫、
0603 AIIIIIIIIIIIN
ந்த போட்டிக்கு இப்போதே ரெடியா நீங்கள்? uf மகளிர் மட்டும் மகளிர் மட்டும் இல 25
முதல் அதிஷ்டசாலிக்கு
5 556o
முரசு 90 முதல் தொடர்ந்து 25 வாரங்கள் பரிசுக்கூப்பன்கள் வெளியாகும். 25 கூப்பன்களையும் பத்திரமாகச் சேகரித்துக்கொள்ளுங்கள் 25 கூப்பன்களும் வெளியான பின்னர் நாம் அனுப்பச் சொல்லும்போது நீங்கள் கூப்பன்களை அனுப்பி வைக்கலாம். முதல் அதிஷ்டசாலிக்கு தங்கநகை பரிசு காத்திருக்கிறது.
25 அதிஷ்டசாலிகளுக்கு அசத்தலான பரிசில்கள் காத்திருக்கின்றன.
கோடைகாலத் தைச் சுத்தமாக 6
வேண்டியது மிக மி வெய்யிலில் அலை தினமும் குறைந்தது
வெளியூருக்குப் போகிறீர்களா? என செல்வது என்று புரி பாவேந்தர் பாரதி கேளுங்கள்.
"சீப்பு கண்ண சிறுகத்தி கூந்: சோப்பு பாட் தூக்கும் கூஜா தீப்பெட்டி க செருப்பு கோ EITLIL SYLL GALI go)as Gas Italias L. "சிப்பு, கண்ண கத்தி (சோதனை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ட்டியில் கலந்து ாவுக்கு புறப்படும் ன்னுடைய பல்லில் டுதான் இருந்தார்
ார நிபுணரான வரை ஃபெமினா ந்து மான்பிரித்தின்
அமைப்புக்கேற்ப | ஒப்பனைக்கலை ஷிஸ்ட் வித்யா, J37 (UPä e9IPC) 竹
Tj fluIIIJ.j GJELi. ங் என்ற நிபுணர்
பயிற்சியளித்தார். ருட்ட வேண்டும், ார்க்க வேண்டும், பார்ப்பது எப்படி, எப்படிப் பார்க்க ல்லாம் அவருக்கு
அவரது உடலுக்கு மென்பதற்கு அலங் மாரும், ஐஸ்வர்யா ஆலோசனை வழங் |ந்த வித கட்டணமும் ரித்தின் உடைகளை சில விலையுயர்ந்த ாகக் கொடுத்து உடைகளில் ஒன்று ாடிகள் வைத்து மயான நகைகள் ர லட்ச ரூபாய்
3,676 129,67 (BJELL காமலும், கம்பீரமா தான்றும் வண்ணம் னம்பிக்கை அறிவுக் ாறு பேசுவதற்கும் யளிக்கப்பட்டது.
ாக இருக்க வேண்டு ரு நாளும் குறிப்பிட்ட வேண்டுமென்றும், ம், உடற்பயிற்சி து நடத்தப்பட்டன.
கவும், மணமாகவும்
துணி வெள்ளைத் |ணியாக இருந்தால், ய நிறமாக்கி விடும். ப் பயன்படக்கூடிய பண்டேஜ் துணி,
ன்ற பாத்திரங்களின் ாக்கிவிடும் அழுகிய
இபற
!-- პიოლsულო ოლავო-serვიოვ-ავუ-ოიუი-ვ.
உங்கள் வீட்டில் குளிர்சாதனப் பெட்டி இருக்கலாம் அல்லது எதிர்காலத்தில் ஒன்று வாங்கலாம். குளிர்சாதனப் பெட்டியைப் பயன் படுத்துவது எப்படி என்று சில குறிப்புக்கள் தருகிறோம். எப்போதும் உதவும்.
1. குளிர்சாதனப் பெட்டியில் உணவுப் பொருட்களை முடித்தான் வைக்கவேண்டும்.
திறந்த நிலையில் வைக்கக் கூடாது.
2. மாமிசம் போன்றவற்றை இறுக்கமாக டிவைக்க வேண்டும் இல்லையெனில் வற்றின் வாசனை ஏனைய உணவுப் பொருட்களை பாதித்து விடும்.
3. பால், தண்ணீர் போன்றவைகளைச் சுத்தமான போத்தல்களில் ஊற்றி வைக்க வேண்டும். போத்தல்களின் மேல்பகுதி நன்றாகத் துடைக்கப்பட்ட பின்னர்தான் குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டும். 4 குளிர்சாதனப் பெட்டிக்குள் இருந்த காய்கறிகளை சுத்தமான நீரில் கழுவி விட்டுத்தான் சமைக்க வேண்டும்.
5. சமைக்கப்படாத மீன், இறைச்சி
9b (QI5)9SVi
யாருக்கு எந்த நிறம்?
மஞ்சள்:
இது மங்களகரமான நிறம் ஆசிரியர்கள் மாணவர்கள், மேடைப் பேச்சாளர்கள் அலுவலகப்பணியாளர்கள் இந்த வர்ண ஆடைகளை அணியலாம். ஞாபக மறதிக் காரர்கள் மஞ்சல் நிற ஆடையை அணிந்தால் பலன் கிடைக்கும்.
நன்றாகச் சுற்றிவைக்க வேண்டும்.
6. குளிர்சாதனப் பெட்டிக்குள் காற் றின் சுழற்சியைத் தடைசெய்யக்கூடிய பெரிய பாத்திரங்களை வைக்கக்கூடாது. வாழைப் பழம், பூசணிக்காய், புடலங்காய் போன் றவைகளையும் வைக்கக்கூடாது.
7. அதிக சூடான உணவுப் பொருட் களை அவை ஆறிய பின்னரே குளிர்சாதனப் பெட்டிக்குள் வைக்கவேண்டும்.
8. சோடா உப்புக் கலந்த இளம் சூடான நீரால் குளிர்சாதனப் பெட்டியின் உட்புறத்தை சுத்தம் செய்யலாம். வெளிப் புறத்தை சோப்பு நீரினால் கழுவிவிட்டு துணியினால் துடைத்துவிடவேண்டும்.
岂y°一 °@、
GAILILA: மன அடக்கத்தையும், ஆளுமையையும் ஏற்படுத்தும். மேலதிகாரிகள், பிறருக்கு ஆலோசனைகள் கூறுபவர்கள் இந்த வர்ண் ஆடைகளை அணியலாம்.
Luğ608: விவாதங்களில் ஈடுபடுபவர்களுக்கு உகந்தது.
லம் மற்றும் கருநீலம்: நம்பிக்கையையும், மன ஒருமைப்
பாட்டையும் ஏற்படுத்தும் மனநிம்மதி இல்லாதவர்கள் இதை அணியலாம்.
SAJGIMINT ASI ADLD: மனத்தெளிவை ஏற்படுத்தும் இண்டர் வியூ செல்பவர்கள் இந்தக் கலர் ஆடை அணியலாம்.
GILGA L:
அடுத்தவரை வசீகரிக்கும். தெய்வீகத் தன்மை கொண்டது. பிறரால் வெறுக்கப் படுபவர்கள் இந்தக் கலர் ஆட்ைகளை
அணியலாம்.
80/LL வெறுப்பு ஏற்படுத்தும் தன்மை கொண் டது. ஏதாவது ஒரு விசயத்தை மறக்க விரும்புபவர்கள் இதை அணியலாம்.
Gustar Gold: துய்மையான எண்ணத்தை ஏற்படுத்தும்.
இசை வல்லுநர்கள் மற்றும் பேச்சாளர்கள் அணியலாம்.
காலத்தில் ITILI இருப்பதெப்படி
டுத்துவ
ல் உங்கள் சருமத் வத்துக் கொள்ள அவசியம். நீங்கள் வராக இருந்தால் தடவையாவது
முகத்தைக் கழுவிச் சுத்தம் செய்யவேண்டும். கடும் வெய்யிலும், சுற்றுப்புறச் சூழலும் உங்கள் தோலை வறட்சியாக்கி விடும். எனவே அதற்கேற்ப ஈரத்தன்மையை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.
மோர், இளநீர், தயிர்கரைசல் போன்ற வைகளை நிறையக் குடிக்க வேண்டும். முடியாதவர்கள் நிறையத் தண்ணீராவது குடிக்க வேண்டும்.
கோடையில் லிப்ஸ்டிக் கண்மை,பவுடர் போன்றவைகளைக் குறைப்பது நல்லது
இந்தக் காலத்தில் ஆடைகளை இறுக்கமாக அணியக்கூடாது. தொள. தொள.உடுப்புக்கள் தான் நல்லது அதிலும் பருத்தி ஆடைகள் உடுத்தினால் இன்னும் நல்லது
புழுக்கம் வியர்வை அதிகமாக உண்டா கும் என்று கருதும் இடங்களுக்குச் செல்லும் போது நகைகள் அணிவதைக் கணிசமாகக் குறைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில்
களோ) தலைக்கு எண்ணெய், சோப்பு
டோர்ச் லைட் தண்ணீர்கூஜா, பென்சில், தீப்பெட்டி, போர்வை, செருப்பு உள்ளாடை, படுக்கை பூட்டுடன் பெட்டி கைச் செலவுக்குப் பணம், இவைதான்
பாரதிதாசன் சொன்ன யோசனைகள்
துக்கு சில பயனுள்ள குறிப்புக்கள்
வெயில் மற்றும் வியர்வையில் படும் நகைகள் எதிர் விளைவுகளை ஏற்படுத்தி உடலில் அலர்ஜியை உண்டுபண்ணிவிடும்.
முடிந்தால் அடிக்கடி வாசனைப் பவுடர், வாசனைத் திரவியங்களை உப யோகிக்கலாம். இவை வியர்வை நாற்றங் களை மறைத்து புதுமணம் கமழ புத்துணர்ச்சியைக் கொடுக்கும்.
கோடையில் காலை, மாலை இரு நேரங்களிலும் குளித்தால் உடல் சுகாதாரம் பெறுவதோடு, உடலில் சமச்சீரான குளிர்ச்சி நிலவவும் உதவும்.
கோடையில் பலருக்கு தலைமுடி வறட்சியாகி ஒடிந்து உதிர்வு அதிகமா கிவிடும் கோடை முடியும்வரை அடிக்கடி தலைக்குக் குளிக்க வேண்டும்.
மொத்தத்தில் மதிய வெயிலில் அலை வதை ஒத்திவைத்தாலே போதும், கோடை யின் கொடுமைகளில் இருந்து நீங்கள் தப்பித்துக் கொள்ளலாம்.
SS SSSSS SSS SSS SSSSSSS S SS SS SS SS SSS SSS
வாழவைக்கும் காதலுக்கு
ஜே
காதலில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்? இளம் வயதினரிடம் இருக்கும்
தீராக் கேள்வி இது.
இதோ சில யோசனைகள். நீங்கள்
வனிக்கவும் ೨೭ ಮಂ....
LILLIGIOOTLD) G) FILIILLILI முதலில் உங்கள் குடும்பத்தைக் காதலியுங்கள்
எதை எடுத்துச் படிக்கும் போது கல்வியைக் காதலியுங்கள்
வில்லையா? இதோ, செய்யும் தொழில் எதுவோ அதனைக் காதலியுங்கள் சன் சொல்கிறார் திருமணத்தின் பின் மனைவியைக் காதலியுங்கள்
இந்தக் காதல் எதுவும் தோல்வியடைந்ததாக சரித்திரமில்லை (யாரோ
திட்டுகிறார்கள்)
A. பெண் மொழி A
பெண்களுக்கு மதிப்பு தராத எந்த தேசமும் ஒருபோதும் உயர்வடைந்தது கிடையாது அடையப்போவதும் கிடையாது.
பெண்களுக்கு மதிப்பில்லாத குடும்பமும் உருப்படாது. மனத் துயரத்தோடு பெண்கள் வாழும் இடம் மேன்மையடையாது.
சுவாமி விவேகானந்தர்
19. 3.0L A) GTGoor GIGOSTii ரி விளக்கு
Tg GLIGIFG) as FITGO goal பணம் படுக்கை ц (5штü த்திரைக்கே" ட உடைகள், சிறிய காமில் குடைவார்
ஆக,13-19,1995

Page 13
კ^ჯ^xკ*ზაკ“ ჯვზჭრYკ°8′Yკ°8′′Yკ* காலிமுகத் Հ. SN8/5//600)
கடை விரிக்குமுன்பே குடை விரிக்கும் இடம்
போர் முனையில் ான் மனிதன் : ଘ୍ରାt of
இறக்கை இருந்தது *
2007 இரு நிரம் விடாமல்
ாதானக் கனா!
மரண காவியாய்.
தினமும். என் சோகக்குடிலின் 9լ` (0լ 5ցՈd) (g (510 கண்ணீர் துளிகளில் குளித்துப் போகிறேன் ISITÓTI
விரக்தி இழப்புக்கை #605 մյա பட்டினி கிடந்த கற்பனை. Sofla) is 5007 #
இன்னமும்.என்
கதறியழுகிறது LD G07é5(5495G0)g54
கனவுகளிலாவது.வந்து 605/TG5 FÜ)
9/0/óT.??
Azi
த்துக் கொள்கிறது
எண்ணத் திண்ணையில் உறங்கத் திராணியற்று
நிவாரணம் கொடுப்பாளா.
பானகமுவ-எஸ்-முஸ்தாக்
மிகமிகத் தொலைவில் இரு சிறிய கிரகத்தில்
ಅಡಗಿ கிடந்தது
எங்கள் தேசத்திற்கென்று அழைப்பு விடுத்தேன் முன்பும் அழைத்துச் சென்று அவமதித்ததாகக் கூறி மறுத்துவிட்டது
*
நீங்காத நிக ವ್ಹಿ.
துப்பாக்கி நாய்களின் குரைவைச் சப்தம் ஐ தூங்கிக் கொண்டிருந்த அவ்வேட்டை நாய்களை யார் விழிப்பாட்டியது. சமரசம் தேடி * சிற்கசைத்
GFLO/TCG/TGØTLU LUGU)/T GE55|(67745
Pło
* இ.இ இ
III
'ஷெல் தும்மல்.
STAIšg Cyp 6RD GOT DIT Tät. 接接接。犯
1 காதல் தீவிரவாதத்தில் | புவிக்குள் தாக்கப்பட்டு புதைந்து வரும்ப 5575LLIL5-767 கிடக்கலாமென்று கையைப் பிடித்து இதயபுரம் இவ்வொருமண்ணாக இழுத்தேன்
பிரித்துப் பார்த்தேன் அதன் -Զ/0/07 * நிம்மதியை கெடுப்பதாக அந்நியோன்யமாய் அது வனவாசம் கிணந்தது இருந்துவிட்டு | சென்றிருக்கலாமென்று * அந்நியம் பேசியதால் காடுகளெல்லாம் நான் விட்வில்லை சூனியப் பிரதேசத்தில் கண்ணிவைத்துத் தேடினேன் மீண்டும்.மீண்டும். முகாம் கட்டி, 695 MIGUGODAU 5 TdfildscupLigaIITUDáil முகம் கொட்டி வாழ்கிறேன் அதனை உலகின் சொன்னது:
எந்த மூலையிலும் சந்திக்க நான் வருவதென்றால் 13 GoffaDDDD856,0007 முடியவில்லை! காவுகொடுத்துவிட்டு தேசியக் கொடியாய்ப்போன தனமையினை புவிக்கு கவ்விக் கொண்டு. வெளியே தேடினேன் Gg Guilt *95ին: ಙ್ಖಿಣ' | 6ားချကြောj)း” { கிழித்தெறியச் 2 (1)ii.30) | மிகத் தொலைவில். றுகிக்கிடக்கும்
இதயக்கதவை
றந்துவைக்கச் சொல்
துப்பாக்கிக் குரைப்பு. ஹெலி உறுமல். காதைக்கிழிக்க கண் விழித்தேன். பக்கத்துக் கேம்பில் : ԱԱ//IIIn/5/II0!
மீராவோடை எஸ். /
୩୫, ୫ %; 缀 * : இருபதாம் நூற்றாண்டு
4: ಇಂದ W55 வெள்ளத்தை 07 இருபத்தியோரம் நூற்றாண்டும் தரிசிக்கத் துடிக்கிறது.
255Ló), Oñ5) # எமக்கு இன்னும் இன்னும் ஏனிந்தத்தாக்கம்?
O
இ இ இ ஜ் இ இஇஇஇ
மாப்பிள்லை என்ன
リ目u@。 இருந்தார்?
மேடம், கப நேரம்
பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி) ஞாயிறு பொருள் வரவு, மனக்குறை நீங்கும்.
ங்கள்- அந்நியர் உதவி கெளரவம்
சவ்வாய்- பயனற்ற செயல், உயர்ச்சிதடை புதன் வெளியிட வாழ்க்கை மனமகிழ்ச்சி வியாழன் துயர் நீங்கும், மனக்குறை மறையும் வெள்ளி உயர்ந்த நிலை, முயற்சி பவிதம் சனி அந்நியர் உதவி கெளரவம்
அதிவு
ாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-4 si“ mit
அவிட்டத்துப்பின்னரை சதயம் பூரட்டாதி முன்முக்கால்
ாயிறு காரியானுகூலம், பணவரவு * முயற்சி பலிதம், தொழில் சிறப்பு செவ்வாய்-வீண் மனஸ்தாபம், புதிய முயற்சி புதன் உறவினர் உதவி கெளரவம் வியாழன் பயனுள்ள செயல், உயர்ந்த நிலை வெள்ளி-புதிய நட்பு செலவு மிகுதி சளி தொழில் சிறப்பு பெரியோர் உதவி
அதிஷ்டநாள் செவ்வாய், அதிஷ்
KITGIDGA) 6 LDGSIsf L.LI, 1 DM மு.ப. 9 மணி LJACI) I2 Ipćoj KITGADA) 7 LDGIRON LJ.L. 2 DM STIGOAN 7 LDGOSKIf
இலக்கம்-2
உத்தராடத்துப்பின்முக்கால் திருவோணம் அவிட்டத்துமுன்னரை)
ஞாயிறு பொருள் வரவு காரிய சித்தி திங்கள்- அந்நியர் நட்பு முயற்சி பவிதம் செவ்வாய்-பயனற்ற செயல் கெளரவக் கேடு புதன் துயர் நீங்கும் மனமகிழ்ச்சி வியாழன்-இனசன விரோதம் செலவு மிகுதி வெள்ளி-தொழில் சிறப்பு அந்நியர் நட்பு சளி பொருள் வரவு வீண் குறைகேட்டல்
KATGOGAV 7 LDGAAN LJG) 12 (DG08/ முய 9 மணி L.LI, 1 DM AfløMaj & Dans L.LI, 2 DM முய 10 மணி
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம் -6
மூலம் பூராடம் உத்தராடத்து முதற்கால்) ஞாயிறு தொழில் உயர்ச்சி, புதிய முயற்சி திங்கள் காரிய சித்தி, கெளரவம் செவ்வாய் அந்நியர் நட்பு மனமகிழ்ச்சி புதன் வெளியிடப் பிரயாணம், செலவு மிகுதி வியாழன் துயர் நீங்கும் முயற்சி பலிதம் வெள்ளிவின் குறைகேட்டல், அந்நியர் உதவி சளி தொழில் விருத்தி, பணச்செலவு
6 Igoe a LJUSGÅ) DI LDGOS LM.L. 2 La
SIIOGU 7 D: LΙθώ ΙΙ ΙΔΩΝ முய 10 மணி
அதிஷ்டநாள்-வெள்ளி அதிஷ்ட இலக்கம் -5
(அச்சுவினி பரணி, கர்த்திகை முதற்கால் (IKI
ாயிறு தொழில் விருத்தி, முயற்சி பலிதம் E. பொருள் வரவு மனமகிழ்ச்சி செவ்வாய்-உயர்ந்த நிலை, இனசன்நன்மை புதன் வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி, வியாழன் வீண் மனஸ்தாபம், அந்நியர் உதவி வெள்ளி தொழில் கேடு, பணச் செலவு சனி மனக்கவலை, தேகசுகம் பாதிப்பு
R
(விசாகத்து நாலாங்கால் அனுவும், கேட்டை) ஞாயிறு பெரியோர் நட்பு முயற்சி மேன்மை திங்கள்- காரிய சித்தி, பணவரவு செவ்வாய் இடர் நீங்கும் முயற்சி பலிதம் புதன் தொழில் சிறப்பு மனக்குறை நீங்கும் வியாழன் வெளியிட வாழ்க்கை மனமகிழ்ச்சி வெள்ளி தொழில் சிறப்பு பெரியோர் உதவி சனி அந்நியர் நட்பு கெளரவம்
ாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்
SIGIGU 7 LDGS Luasi I DG SKIIGIKOGU 8 LIDGWaf
(fj.
T Iki LIGGJ 12 LDGEGN || GF
மு.ப. 9 மணி
SITGEOGAY 6 LOGROM
காலை 7 மணி புத Lai II Dos Au уш. 1) loci (lat. Igoal 7 Dash fall
அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம்-4
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாற்றுவந்தால் நின்றுபோகிறது FOJTIKFLD, காதல் வந்தால் இறந்துபோகிறாள் காதலி, குருடர்களின் ஏங்கும் வருகின்ற வசந்தங்களை விழிகளில் மட்டும் விலகிடு வாரிக் கொண்டேன் வண்ணக்கனவுகள் GELD GEGLO தென்றுலே LIGILDI LIITIS) 6)5IGICLGl
விழிகளை 65អ៊ីញ៉ាល់ |5|| Слута. திப்பெட்டி ஈரப்படுத்தாதே யாகம் ಆಲ್ಲಹಿ ಛಿಹ್ನೆಗಡಿவிளம்பரத்திற்காய் நடத்தாதே உன் விழியோரம் ஊரே எரியும். உறங்கிடு மையெழுதினேன்
(U60/ 2LLIL/ä545LGQ) என் விரல் நுனிகளில் ஆடம்பரமாய் 2G0III/5G007 உள்மனதை கவி முளைத்தது. வறுமையொழிப்பு நெகிழவிடாதே கரைக்காதே I001). 7FTI/5ó7 ILOILL
இழித்திடு முட்களே என் கற்பனைப் பூக்களில் சமாதானத்திற்காய் காற்றுே மூர்க்கம் )) கவிமாலைகள் சண்டை நிகழும் சுவாசத்தில் கொள்ளாதுே ଗ5/16565୩
விசாதுே 屬 அழகினை பாதுகாப்பு கருதி கல்வெட்டுச் 5/TC)/(i) flago) GUIU/ĥ/E5 ĝi7 அணைந்திடு *logնա E. |ff{J||0 தகர்க்கப்படும்! OlšG கறுப்புக்கொடி 559
sᎸ9ᏡᏑᎯ00Ꭲ தூக்காதே Gard) 6061T19 (UTC) பேச்சு வார்த்தைகளில் କtifiersitG5! அதில் உன் உருவம்
மாடப் புறாவே :@55(୬ பகல் கிருட்டு LOGOTIILIGOas :"
a) '(t): (ე)/T(წლე/ 6) GIMT676m||TGE அனுமதிகிட்டும் : 莎 முதலில் - வெளவால்களுக்கு 2 ffi#TG54 6) GIJÓTIGO) GM7 என்னைக் கொல்லவேண்டும் மாத்திரம் flល់ ... -Je Taiva)ITLD) FfuUITB5 BFL 05LDதி சத்தியக் காதலை * FITFEID
நட்சத்திரமே BITaILIL (55/7(51
- : T6T CAGIGO) 87676/GMLGM தலைகீழாய்தான். "ಲಿನಿ॰ 9ಣಿ॰
鹽 Cartur Glinius SLVII. &*. ※ சுதேஷ்-மாவனல்லை.
2.075.5/150/10 காதல் சிறகுகளுக்கு எனக்காகவும் மட்டும்தான் நானே நயனங்களில் பழக்கிக் கொடுத்தோம்! E" நோவுகளைச் சுமக்கிறேன் இரத்தம் கசியும் இன்றுவரை |ტტL(1)„! இதயத்தை 碉 இதயங்களுக்கு 22 GM72 (II)ffa567
இழப்புகளால் நிரப்புகிறேன் எண்ணைய் தடவ இவ்வொன்றாக :" ஒரு இறகுக் கேனும் அடுக்கப்பட்டுக் கொண்டே : கூறிய கண்ணீர் மேகங்களைப் கற்றுக் கொடுக்கவில்லை. இருந்தாலும். 燃 றியீடு பிழிந்து போட்டபின்பும் "י - இன்னும்.
麟 7. இதயவானம் அந்தரத்தில் உள்ள உயிர்ப்படிக்கட்டுகளால் '? 蠍 இன்னும் காதல் மாளிகையை பாதி உயரத்தையேனும் |fil(55/05/ இருண்டே கிடக்கிறது அடைவதற்கு JITGØMTÜLI (655(p19 CU62/76)60)GU
அன்றிலிருந்து பஹீமா ஜஹான்-மெல்சிரிபுர
செய்துவெனவால் பற்றி ஆராய்ச்சி 8A 85 w! uorreu uslik G36K !
விரல்நு கிட்டு இருக்காள்! 894čiaus 2wuw... 894 oni 6925 un、Eaonom名
ாத்திகைப் பின்முக்கால் ரோகிணியிருகடத்துமுள்ளரை மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன் முக்கால்)
பிறு பெரியோர் உதவி புதிய முயற்சி முய 9 மணி ஞாயிறு பொருள் வரவு கரிய சித்தி IETT606) 7 LD6007) ள் பணச் சேலவு காரியத் தடை பிய 2 மணி திங்கள்- துன்பம் நீங்கும், இனசன நன்மை SITGROGA) ZO LINGVON வாய்- அந்நியர் உதவி அதிகார விருத்தி முய 9 மணி செவ்வாய் புதிய முயற்சி செலவு மிகுதி LI JAG) 12 LIDGNsf - பயனற்ற செயல், மனக்கவலை. காலை 8 மணி புதன் தொழில் சிறப்பு மனமகிழ்ச்சி UITGANGAN 8 LOGOON ாழன் துன்பம் நீங்கும் உயர்ந்த நட்பு பிய 2 மணி வியாழன்- அந்நியர் உதவி கெளரவம் L.L. 2 Days iளி காரிய சித்தி, கெளரவக் குறைவு. பிய 1 மணி வெள்ளி. மனக்குறை நீங்கும், உயர்ந்த நிலை SITGINDGAV 7 LDGOS) - தொழில் சிறப்பு மனமகிழ்ச்சி காலை 6 மணி சனி இனசன விரோதம், கெளரவக் குறைவு பகல் 12 மணி
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-4
(புனர்பூசத்து நாலாம் கால் பூசம், ஆயிலியம்)
ஞாயிறு பொருள் வரவு உயர்ந்த நிலை RIIGI06A) 6 LDGIRMf திங்கள் முயற்சி பவிதம், அந்நியர் நட்பு LAG) I2 DGNOf செவ்வாய் வீண் குறைகேட்டல், மனக்கவலை RIIGI06) 7 DGWolf புதன் தொழில் சிறப்பு பொருள் வரவு LJUKG) 11 ADGNAN வியாழன் பெரியோர் நட்பு மனமகிழ்ச்சி KITGROGA) 6 LOGOf வெள்ளி துயர் நீங்கும், பணச் செலவு LJURGÅ) I2 DGSON சனி வெளியிட வாழ்க்கை உயர்ந்த நிலை, GM1606) 7 ID Geof),
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்- 7
(மகம், பூரம் உத்தரத்து முதற்கால்)
ஞாயிறு பொருள் வரவு கெளரவம் Ta 7 DéMiss திங்கள் பயனற்ற செயல் செலவு மிகுதி LJEG) 11 LDGM) செவ்வாய்-காரிய சித்தி பொருள் வரவு IGOGV 7 EDGA புதன் துன்பம் நீங்கும், முயற்சி பலிதம் IGG) 6 Days வியாழன் பெரியோர் உதவி செலவு மிகுதி முய 9 மணி வெள்ளி தூர இடப்பயணம் மனமகிழ்ச்சி L MLI... 2 LDGONN சனி வீண் மனஸ்தாபம், மனக்குறை நீங்கும். RIIGI006), 7 LIDGNOf
இ அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-6
திரையின் பின்னரை சுவாதி விசாகத்துமுன்முக்கால்) (உத்தரத்துப்பின்முக்கால், அத்தம் சித்திரையின் முன்னரை)
பிறு தொழில் சிறப்பு முயற்சி பலிதம் காலை 6 மணி ஞாயிறு பொருள் வரவு காரியானுகூலம் LLI, 2 DGM) கள் பயனுள்ள செயல், உயர்ந்த நிலை பகல் 12 மணி திங்கள் இனசன மகிழ்ச்சி, வரவுக்கு மிஞ்சிய செலவு பகல் 12 மணி வாய் தொழில் மந்தம், மனக்குறை நீங்கும். காலை 7 மணிசெவ்வாய்-தொழில் சிறப்பு முயற்சி பவிதம் GİTG206A) 7 DIGNON ன் பெரியோர் நட்பு மனமகிழ்ச்சி பகல் 1 மணி புதன் துன்பம் நீங்கும், காரிய சித்தி L JAEG) Il IDGQof ாழன் பொருள் வரவு காரியானுகூலம் முய 9 மணி வியாழன் பயனற்ற செயல், வீண் மனஸ்தாபம் (p.L. 9 to ள்ளி புதிய முயற்சி, பணச் செலவு முய 10 மணிவெள்ளி பெரியோர் உதவி கெளவரம் LIGGA), 12 LOGWaf அந்நியர் நட்பு உயர்ந்த நிலை. காலை 7 மணி சனி செலவு மிகுதி பணக்கஷ்டம் SIGIDA) 6 LDGEN
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்- 8 அதிஷ்டநாள்-சனி, அதிஷ்ட இலக்கம்-3

Page 14
ஒரு குளத்தில் கொக்கு ஒன்று வசித்தது. அது அந்தக் குளத்திலுள்ள மீன்களைப் பிடித்துத் தின்று வந்தது. அது ஒரே ஒரு கொக்காக அங்கு இருந்ததால் அதற்குப் போட்டியாக அங்கு வேறு எந்தக் கொக்கும் GÜGOGL). அதனால் போதுமான அளவு மீன்களைச் சாப்பிட்டுப் பரமதிருப்தியுடன் அங்கு வசித்தது.
திடீரென்று ஒருநாள் பல கொக்குகள் அந்தக் குளத்திற்கு வந்து சேர்ந்தன. குளம் நிறைய மீன்கள் இருப்பதைக் கண்டன. அவ்வளவு மீன்களை ஒரே இடத்தில் பார்த்திராத அந்தக்கொக்குகள் அங்கேயே தங்கி மீன்களைச் சாப்பிட்டு வரலாயின.
வெகுநாட்களாக அங்கே இருந்த கொக்கு இனி இந்தக் குளத்தில் மீன்கள் குறைந்துவிடும். அதனால் இந்தக் குளத்தைவிட்டு வேறெங்காவது செல் வதென முடிவு செய்தது.
வேறு ஒரு நீர்நிலையைத் தேடிப் பறக்கப் புறப்பட்டது கொக்கு வெகுதூரம் காட்டில் பறந்து சென்று கொண்டிருந்த கொக்கு ஒரு நீரோடையைக் கண்டது. அங்கு வேறு கொக்குகள் தென்ப டுகின்றனவா என்று பார்த்தது. நல்ல வேளை அங்கு ஒரு கொக்குக்கூட
Gjata).
நீரோடை ஆழமில்லாமல் இருந்தது. அதில் தெளிர் LJGiftig, GUITG)
UN )||||s.
{ନା Ο
ஓடிக்கொண்டிருந்தது. அந்த ஓடும் நீர்,
ஓடிக்கொண்டிருந்தன.
ஓடையின் அருகே வந்து, தண்ணீரில் ஒடிக்கொண்டிருக்கும் சின்னச் சின்ன மீன்களைப் பார்த்ததும் கொக்குக்கு சந்தோவும்
ராடையில் சற்றுத் தொலைவில் உள்ள ஆற்றில் கலந்து கொண்டிருந்தது. அந்த ஆற்றில் ஓடை நீர் விழுகின்ற இடத்தில் எதிரும் புதிருமாக சின்னச் சின்ன மீன்கள்
வர்ணம் தீட்டும் போட்டி இல 100
பாராட்டுக்குரியவர்கள்
ஸபருல் ஹஸன் ஜெம் லேன் பேருவலை
og GNUIT 3, i பூகோணேஸ்வரா இந்துக் கல்லூரி திருகோணமலை
பாஜயத்ரதன் மட்டக்குளி கொழும்பு-15
ஹிஸாம் சுபைர்டின்
கேம்பிரிஜ் இன்டர்நாசனல் ஸ்கூல் மாத்தளை
மொஹமட் நயில் லத்தீப் ஹந்தான வீடமைப்புத் திட்டம் கண்டி
பி தனிஷன் சென் தோமஸ் கல்லூரி கல்கிசை
அ. முஹம்மத் அஸாம் ஸாஹிரா தேசியக் கல்லூரி புத்தளம்
வே. சதீஸ் பிரசாந் , சென் பெர்னதேத் தமிழ் மக்ா வித் சிலாபம்
ஆகு கிறிஸ்டி குமார் கொ றோயல் கல்லூரி கொழும்பு01
பாத்திமா முப்தாஸா 2 கொட்பொல வீதி மாத்தளை
உண்டாயிற்று நிறைய என்பதைவிட, தனக்கு ஒரு கொக்கும் அங்கு அதற்குப் பெரிய சந்ே
ஓடையில் ஓடிக்ெ களைப் பிடித்துத் தின்ன உடனே அதற்கு முதலி LÉGOITaj FIILIL SOL (B6
எகிப்து
தலைநகர் கெய்ரோ பரப்பளவு 9,97,677 சது மக்கள் தொகை 56 மொழி: அரபி, ஆங்கி எழுத்தறிவு 44%
(c)ý)ôž
ஆபிரிக்க புல்வெக விலங்கு ஸ்பிரிங் பாச் பார்வைக்கு மானைப் ஆபத்து சமயத்தில் அத ரோமங்கள் நிமிரும். அப் தன் கால்களை ஒன்று தாழ்த்தி வேகமாக உ குதிக்கும். இந்தச் செய்ை இதனைத் தாக்கவரும் சி விலங்குகள் கூட பயந்து விடும். 75 சென்ரிமீற் கிலோ எடையும் கொண் தென்மேற்கு ஆபிரிக்கா ஆகிய நாடுகளில் இவை எண்ணிக்கை இப்போது
 
 
 
 
 
 
 
 
 
 
 

வாழ்த்த வேண்டும் எழுத எழுதத் தமிழும் படியும் : எண்ணம் சிறக்கும் தம்பி விழுது பெற்ற ஆல மரமாய் வீரம் செழிக்கும் தம்பி
தொழுது பின்னே செல்லும் வாழ்க்கை துளியும் வேண்டாம் தம்பி பழுது வாராப் பண்பு உன்னைப் பாரில் உயர்த்தும் தம்பி
தீமை கண்டு துடிக்கும் பண்பு திரள வேண்டும் தம்பி ஊமையாக உறங்கிக் கிடந்தால் உயர்வு ஏது தம்பி
உரிமையோடு எழுந்து வாடா உலகம் உன்னை நம்பி வரிசையோடு காத்து நின்று வாழ்த்த வேண்டும் தம்பி
அனுப்பியவர்-ககோணேஸ்வரன்.
Isང་ LI
| மீன்கள் உள்ளன ப் போட்டியாக வேறு இல்லை என்பதே தாவுத்தை அளித்தது. காண்டிருக்கும் மீன் எண்ணியது கொக்கு. ல் பெரிய கொழுத்த பண்டுமென்ற ஆசை
ரகிலோ மீற்றர். காடி
ரில் காணப்படும் இந்த விலங்கு போல் இருக்கும். முதுகில் உள்ள பாது இந்த மிருகம் சர்த்து தலையைத் பரம், உயரமாகக் கயைப் பார்த்ததும் கம், புலி போன்ற ஒதுங்கிச் சென்று ர் உயரமும், 43 து ஸ்பிரிங் பாக். ற்றும் அங்கோலா அதிகம். இவற்றின் றைந்து வருகிறது.
juli DJ Hr
உண்டாயிற்று.
பறந்து வந்து ஒடையின் நடுவே ஆடாமல், அசையாமல் ஒற்றைக் காலில் நின்றது கொக்கு தலையைக் கீழே சாய்த்து மீன்களைப் பார்த்தது.
தீடீரென்று ஒரு கொக்கு வந்து நீரில் நிற்கவே சின்ன மீன்களெல்லாம் அச்சம் கொண்டன. அது தங்களைப் பிடித்துத்
ஸ்லாம், கிறிஸ்தவம் தனிநபர் வருமானம் 700 டொலர்கள். அமைவிடம்: வடகிழக்கு ஆபிரிக்காவில் அமைந்துள்ளது. இதன் மேற்கே லிபியாவும் தெற்கில் சூடானும் கிழக்கில் செங்கடலும் எல்லைகளாக அமைந்துள் ளன. வடக்குப் பகுதியில் மத்தியதரைக் கடலும் இடம் பெற்றுள்ளது. வரலாறு:பிரிட்டனின் முன்னாளைய குடியேற்ற நாடுகளில் இதுவும் ஒன்று. 1922ல் சுதந்திரம் பெற்றது. மன்னராட்சி தொடர்ந்தபோதிலும் 1952 ல் இராணுவப் புரட்சி ஏற்பட்டது. 1953ல் குடியரசானது. 1958ல் சிரியாவுடன் இணைந்து ஐக்கிய அரபுக் குடியரசானது. 1961ல் சிரியா இதிலிருந்து பிரிந்தது. மறுபடியும் சுதந்திரத் தனிநாடானது. பொருளாதாரம் பருத்தி, பருத்தித் துணிகள்
எண்ணைய் வளம் போன்றவை முக்கிய ஏற்றுமதிப் பொருட்கள். உணவுப் பொருள் உற்பத்தி தன்னிறைவு அடையவில்லை. அரிசி, கோதுமை, உருளைக்கிழங்கு
விளைகின்றன.
i OI UIUII is
හීදීථූ ^ಟ್ಲಿಪಿ"
சில பிராணிகளால் செய்யக்கூடிய பல சாதனைகளை மனிதனால் செய்ய முடியாது: சீத்தா எனப்படும் சிறுத்தைகளைப் போல் வேகமாக மனிதனால் ஓட முடியாது. இவை மணிக்கு 70 கிலோமீற்றர் ஓடக் an. L9-L160T.
* GILIITaf2.3GBUILDONŮ a NL". La lä) என்று மற்றுமொரு விட்டில் பூச்சி இருக்கிறது. வை உண்ணும் உணவினைப் போல் மனிதனால் உண்ண முடியாது. பிறக்கும்
போது இவை இருக்கும் எடை அளவு போல் 86,000 மடங்கு உணவினை- 48
மணி நேரத்தில் தின்று தீர்த்துவிடும்
தின்னவே வந்திருக்கிறது என்பது மீன்களுக்குத் தெரிந்து விட்டது. இனி கொக்கின் பார்வையிலிருந்தால் ஆபத் துத் தான் எண் றெண்ணி முலை முடுக்கெல்லாம் சென்று ஒளிந்து G)</TG667Li607.
பெரிய மீன் வந்ததும், அதைப் பிடித்துத் தின்ன வேண்டும், சின்ன மீன்கள் வந்தால், வந்துவிட்டுப் போகட்டும் என்று பெரிய மீன்களைக் கண்காணிப் பதிலேயே இருந்தது. கொக்கு ஆடாமல் அசையாமல் ஆணி அடித்தது போன்று நிற்கவே, சின்னமீன்கள் பயம் விலகி வெளியே வந்து அப்படியும், இப்படியும் ஓடி விளையாடின.
கூட்டம் கூட்டமாகச் சின்ன மீன்கள் வந்து திரிவதைப் பார்த்த கொக்கு 'சின்ன மீன்களைப் பிடித்தால், அச்சத்தில் பெரிய மீன்கள் வெளியே வராது என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டது.
உச்சிப்பொழுது கழிந்து மாலை நேரமும் வந்து விட்டது. அப்போதும் கொக்கு பெரியமீனை எதிர்பார்த்து ஓடை நீரில் ஒற்றைக் காலில் வெகு நேரம் நின்றுகொண்டிருந்தது. ஒரு பெரிய மீன் கூட வரவில்லை. மாலைப் பொழுது மயங்கி இருட்டத் தொடங்கிவிட்டது. கொக்கு அவ்வளவு நேரம் கால் கடுக்க நின்றதுதான் மிச்சம் அதற்கு ஒரு மீனும் FILIl DL3 4760)L336)76Ď606), LudluIIIGi) அது சோர்ந்து களைத்துப் போயிற்று. பறக்க முடியாமல் பறந்து மரத்திற்குச் சென்று படுத்துக் கொண்டது.
பெரிய மீன் கிடைக்கும் என்ற ஆசையில் சிறிய மீன்களையும் இழந் துவிட்ட தன் முட்டாள்தனத்தை எண்ணி அழுதது. ஒடு மீன் ஒட உறுமீன் வருமளவும் வாடி நிற்குமாம் கொக்கு என்பது இதுதான்.
* மனிதனுடைய மூளை முழுவளர்ச்சி யடைந்த யானையின் மூளையைப் பார்க் கிலும் 5 மடங்கு
சிறியது.
* ஒரு குழந்தையின் தலையின் அளவு அதன் உடலில் கால் பங்காகும். ஆனால் வளர்ந்து விட்ட மனிதனின் தலை அவனுடைய முழு அளவில் எட்டில் ஒரு LJTËJE, ATGURLÖ.
O
* காண்டாமிருக வண்டுகளைப் போல் பாரம் சுமக்க மனிதனால் முடியாது. அவ்வண்டுகள் அவற்றின் எடையை விட 850 மடங்கு பாரத்தை அவற்றின் முதுகில் சுமந்து செல்லும்,
* ராஜ அந்துப் பூச்சி என்றொரு இனமுண்டு. இவை விட்டில் பூச் இனத்தைச் சேர்ந்தவை. இவற்றால் 1 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள ஒரு பொருளை மோப்பம் பிடிக்க முடியும்
* டொல்ஃபின் மீன் இனமும் வெளவால்களும் மனிதனுடைய காது களுக்கு எட்டாத மிக உச்சஸ்தாயித் தொனியை உணரக் கூடியன.
* தென் அமெரிக்காவில் காணப் படும் ஊளையிடும் குரங்குகள் உண் டாக்கும் ஒலி (ஊளை) 16 கிலோ மீற்றர் தூரம்வரை கேட்கும்.
ஆக,13-19,1995

Page 15
ாக்கரை இல்லாத காப்பியை சிரமமாய் உறிஞ்சிக் கொண்
"GLIIIgDTUGLejr."
ஒவ்வொரு அசைன்
"குட். நான் இப்ப சொல்றதை பண்ணிட்டுத்தான் ! டிருந்த சந்தானகிருஷ்ணன் கவனிங்க இப்போ மணி ஆறே முக்கால் "பணத்தைக் கெ டெலிபோன் கூப்பிட்டதும் எழுந்து போய் சரியா எட்டு மணிக்கு பத்துலட்ச ரூபாயை "மருதமலை ரே ரிஸிவரை எடுத்தார். ஒரு சூட்கேஸ்ல போட்டு மருதமலை போற பாலம்."
"ஹலோ. சந்தானகிருஷ்ணன் ரோட்டுக்கு வாங்க. மருதமலை 5 கி.மீன்னு "ஞாபகமிருக்கு ஹியர்" ஒரு மைல்கல் ரோட்டுக்கு இடது பக்கமாக மறுமுனையில்
"லுக் மிஸ்டர் சந்தானகிருஷ்ணன். 6தரியும். அந்தக் கல்லையொட்டின மாதிரி சாத்திக் கொண்டது
நான் யார்ன்னு தெரிஞ்சுக்க நீங்க ஆர்வப்பட வேண்டாம்.ஒரு விஷயத்தை உங்ககிட்ட கன்வே பண்ணத்தான் போன் பண்ணி Georgir..." M
"என்ன சொல்லப் போறே.? "உங்க டாட்டர் அபிநயா வீட்ல இருக்காளா..?
"இல்லே.ஷாப்பிங் போயி ருக்கா."
"புவர் ஃபாதர் "என்ன சொல்றே.? V "அபிநயா ஷாப்பிங் போகலை சந்தானகிருஷ்ணன் இப்ப என்கிட்டத் தான் 3. GT GÖT (3 GOTTL கஸ்ட்டியில் தான் இருக்கா.அவ திரும்பவும் உங்களுக்கு மகளா வேணுமின்னா ஒரு பிஸினஸ் பேசிக்குவோமா..?
"டேய்.யார்ரா.நி.? t "Փ-ր: 9, լpg,606ո glլ` 60յոլ), பண்ணினவன் பேரையும் ஊரையும் சொல்லுவாண்ணு நீங்க எதிர்பார்க்க லாமா சந்தானகிருஷ்ணன்?"
"அபிநயாவை ஒண்ணும் பண்ணிடாதே."
சந்தானதிருஷ்ண (
( MTN
*
"இது வரைக்கும் o#ಣ್ಣೀರು LJø0600160A). பிசினஸ் பேசிக்கு (36uпшpл.?"
"என்ன பிசினஸ். "அபிநயாவுக்கு நான் ஒரு விலை வெச்சிருக்கேன்." "olo)6ul III.” "இந்த நிமிஷம் அவளோட விலை. பத்துலட்சம்."
"எ.என்ன சொல்றே. "தமிழில சொன்னா பத்து லட்சம் இங்கிலீஷ்ல சொன்னா டென் லாக்ஸ் இந்தியில சொன்னா தஸ் லாக்.நீங்க எந்த பாஷையில புரிஞ்சிக் கிட்டாலும் சரியே."
சந்தானகிருஷ்ணன் தளர்ந்தார்.
வியர்வையைக் கூட து ரிஸிவரை பிடித்த வெறித்த பார்வை நிய
வாய்க்கால் தண்ணி போறதுக்காக -ஒரு சின்னப் பாலம் கட்டிருயிருக்காங்க. அந்த பாலத்துக்கு கீழே சூட்கேஸை வெச்சுட்டு
மறுமுனைக்குரல் ஏகத்தாளமாய் வந்த வழியே நீங்க போயிடணும்." *ov. கேட்டது. "என்ன சந்தானகிருஷ்ணன் "_9/Lחששת?" குரல் கேட்டு உன் விலை ரொம்ப ஜாஸ்தியா..? "தானே உங்க வீட்டுக்கு வந்துடுவா. புரோக்கர் சிவகு "பணம் தர்றேன்.அவளை ஒண் அவ உங்க வீட்டுக்கு வந்து சேர்ந்த ரிஸிவரை சாத்திவ ணும் பண்ணிடாதே." பின்னாடி போலீசுக்கு போனாமறுபடியும் பினார் சந்தானகிருஷ்ண "கேட்ட பணம் என் கைக்கு வந்தா நான் அபிநயா கூட விளையாட வேண்டி தார். சிவகுருநாதன் ச உங்க மக சேதமில்லாமே வீட்டுக்கு யிருக்கும்." நிலையைப் புரிந்து கெ வருவா. நீங்க பணம் தராமே என்னை "நான் போலீசுக்குப் போகலை." "LDTUILeia)GITGuI
GT GÖTAL (BLITT GÖTGA) |
ஏமாத்த நினைச்சாலோ. போலீசுக்குப் ந்தரம் அஞ்
(PTUD5JID -9IGjilD
போனாலோ அபிநயா அசிங்கப்பட்டுப்
"தட்ஸ் குட். சரியா எட்டு மணிக்கு பணத்தோடு வர்றிங்களா?
"மறுபடியும் சொல்றேன் சந்தான கிருஷ்ணன் பத்துலட்ச ரூபாயை காப்பாத்துற துக்காக மகளை பலி :"? போலீசுக்கு போனா அடுத்த விநாடியே
எங்களுக்கு விஷயம் தெரிஞ்சுடும். நீங்க பங்களாவுக்குள்ளே இருந்தாலும், உங்களோட
LInsiděř EFNulluunsö Lila OTILDITURUT L'aighaiiGr 3 Glosläisiä GETÖTLjjáé8äTIT LOTIETOTŘESEM
போயிடுவா. ஏதாவது ஒரு குப்பைத் தொட்டியில உடம்புல துணி இல்லாமே GOLJINTGOOGILDIT ALL'ILIIT AD LIÉIS, LDU,..."
"டேய்.அப்படியெல்லாம் பண்ணி டாதே.நீ கேட்ட பணம் தர்றேன்."
"போலீசுக்கு.?
சமீபத்தில் கடவுளி செய்து மாட்டியவர் பிரேமா ஆக, ஒரு கொலை மட்டும். ஏ ஆனால், 1948ல் அெ பெயரால் நடந்த அகோரச் சப் அறிந்திருக்கிறீர்கள்?
இதன் அமெரிக்காவில் என்னும் நாடு கடவுளிடம் காட்டுகிறேன் என்று புறப்ப 9Jgrid Blagor LDRITøMITå காணியும் கொடுத்தது அ ஆச்சிரமம் அமைத்துக் கொ பக்தர்கள் குவிந்தனர். 1000 தங்கியிருந்தனர்.
அதற்கு மக்களின் ஆ வைத்தார் ஜிம் ஜோன்ஸ் பிர ஒரு வாசகத்தை அடிக்கடி கூ மக்களாகிய நாம் ஒரு நாள்
வரும்" என்பதுதான் இதற்கிடையே ஜிம் ே என்றும் மக்களை பலவந்தம வைத்துள்ளதாகவும் செய்திக அமெரிக்க படைவீரர்க பொலிசாரும் ஆசிரமத்தை ே பட்டனர். அவர்கள் புறப்பட்( செய்தி ஜிம் காதுக்கு எட்டி
பெயர்: கேமதியழகன் பெயர்: எம். நியாஸ் பெயர் ஆர் டேவிட் பெயர்: ஏஹகி
suugs: 27 AUS 20 Glug 25 Guugir-20 முகவரி:28, முதலாவது டிவிஷன் முகவரி: முகத்துவார வீதி, (pasouffl: 73. RUE, Riquet, முகவரி 25. ப மருதானை கொழும்பு-10 віц 75018, Paris, France பொழுதுபோக்கு: பொழுதுபோக்கு பத்திரிகை பொழுதுபோக்கு IDQUE ASUPRODOT, வழமையானவை நண்பர் தொடர்பு பத்திரிகை, பொழுதுபோ தொலைக்காட்சிகால்பந்து தொலைக்காட்சி,
ம்ெ டி ரவி பெய்ர் எம். றினூஸ் ' ][Qü
auS 32 anuar 17 suul SSAet L 000 000L 0000 LLL 000 LL LLLL SyytllS ATC uq TT TTTTTT0S |
'க' ' த பொைே பத்திரிகை வானொலி டிவி பொ
ஆக,13-19,1995
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

06/պլb, |BIIth/g, "G|ԵTԼ' இருக்கோம்.
ாண்டு வந்து தர்றேன்." ாடு 5 வது கி.மீ.கல்,
GLA)(SLIITGöf olitøMust
முகத்தில் வருகின்ற
டைக்கத் தோன்றாமல் படி நின்றிருந்தார்ஷங்கள் சுரத்தில்லாமல்
ணர்வுக்குத் திரும்பினார். ருநாதன் நின்றிருந்தார். ட்டு சோபாவுக்குத் திரும் ன். தொய்வோடு உட்கார்ந் ந்தானகிருஷ்ணனின் மன ள்ளாமல் உற்சாகித்தார். ாட அப்பா இன்னிக்கும் பேசினார். நாளைக்கு Eக்கு பொண்ணைப்
ன் பெயரால் லீலைகள் னந்தா அவர் செய்தது னையவை சில்மிசங்கள். மரிக்காவில் கடவுளின் பவத்தை எத்தனைபேர்
இருக்கிறது கயானா
செல்ல புதிய வழி டார் ஒருவர். கயானா நம்பி ஒரு பெரிய ங்கே ஒரு அழகான ண்டார் ஜிம் ஜோன்ஸ், பக்தர்கள் அங்கேயே
லயம் என்று பெயர் சங்கம் செய்யும் போது றுவார் ஜிம் "ஆலயத்தின் ரியாதையுடன் மரிக்கும் அந்த வாசகம், ஜான்ஸ் ஒரு போலி க ஆசிரமத்தில் தடுத்து BIT GIB5607. ளூம், கயானா நாட்டு சாதனையிட அனுப்பப் வந்து கொண்டிருந்த L15||
6նա5): 17
முகவரி: பாலிப்போடி வீதி, புண்டரி ரோட் நாவற்ாறு அக்கரைப்பற்று-08
பொழுதுபோக்கு: கு பத்திரிகைதொலைக்காட்சி,
anatas. suamus."***"**** . ர்'ஐ தெளபிக் リ
வரி 144 முதலியார் விதி அக்கரைப்பற்று:04 துபோக்கு வழமையான பொழுதுபோக்குகள் TID6ui
DUA
ஒற்றையடிப் பாதையை ஞாபகம்
வைத்துக்கொண்டு பத்ரகாளியம்மன்
கோயிலை நோக்கி நடந்தான்.
மணிக்கட்டை உயர்த்தி வாட்ச்
பெயர்: கேகாந்தி
பார்க்க வர்றாங்களாம்."
சந்தானகிருஷ்ணனின் வயிற்றில் ஒரு திகில் சுழன்றது.
"எ.எ.எப்ப வர்றாங்க?" "நாளைக்கு சாயந்தரம்." என்று சொன்ன புரோக்கர் சந்தானகிருஷ்ணனின் முகத்தைப் பார்த்துவிட்டு,
"ஏன் எப்படியோ. என்னமோ மாதிரி இருக்கீங்க.?
என்று கேட்டார். எச்சில் விழுங்கினார் சந்தான கிருஷ்ணன்.
அபிநயாவுக்கு உடம்பு சுகமில்லை."
"அடடா.உடம்புக்கு என்ன?
பார்க்க வரவேண்டாமேன்னு நினைக் கிறேன்."
"போன் பண்ணி அவங்களுக்கு தகவல் சொல்லிட்டாப்போச்சு."
"இப்பவே போன் செஞ்சு சொல் லிடும்."
சந்தானகிருஷ்ணன் டெலி போனை நோக்கி-கையைக்காட்டசிவகுருநாதன் எழுந்து போனார்.
ரிவரைத் தொங்கப் போட்டு விட்டு டெலிபோன் பூத்தைவிட்டு வெளியே வந்தான் சபரி நெஞ்சுக் கூட்டில் யாரோ உட்கார்ந்து ட்ரம் வாசித்தார்கள்.
கணபதி பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்த சிட்டி பஸ்ஸில் ஏறி மறுபடியும் சரவணம் பட்டிக்கு வந்த சபரி ரோட்டோரமாய் இறங்கி
சைப் பார்த்தான்.
LD500 f. 6.50. அபிநயா கோயிலில் தனியாய் இருப்பாள் என்ற எண்ணம் இருத யத்தை உசுப்ப-அந்த ஒற்றையடிப்பாதையில் வேகவேகமாய் நடந்தான்.
அபிநயாவின் தைரியம் அவனை அயர வைத்தது.
இந்த இருட்டில்அந்த பாழடைந்த கோயிலில்தனியாய் உட்கார்ந்திருக்க யாருக்கும் ஒரு அசுர தைரியம் வேண்டும்.
அபிநயாவுக்கு இவ்வளவு தைரியம் எப்படி சாத்தியம்
ஆச்சர்யப்பட்டு-யோசித்துக் கொண்டே நடந்தர்ன் சபரி இருட்டில் மசமசவென்று கோயிலின் கோபுரம் தெரிந்தது. கோயிலை நெருங்கினான். அமைதி அந்த அமைதியை அறுத்துப் பார்க்க விரும்புகிற மாதிரிசில்வண்டொன்று ஜிர்
என்று கத்திக்கொண்டிருந்தது. காற்று வேகமாய் இருந்தது.
"g/L)..."
குரல் கொடுத்தான் பதிலுக்கு நிசப்தம். "அபி.
உடனடியாக பக்தர்களை அழைத்தார். "பக்தர்களே நமது பிரார்த்தனைக்கு இது பொருத்தமான ". AGAI பாருத்தமான் இடத் 臀 நம்மையெல்லாம் நமது கடவுள் அழைக்கிறார். E. குரல் கேட்கிறது. நாம் அனைவரும் மரியாதையுடன் மரிப்போம்"
அதன் பின்னர் பக்தர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக அணிவகுத்து வந்து மேடையில் ஒரு பாத்திரத்தில் வைக்கப் பட்டிருந்த பானத்தைப் பருகினார்கள்.
ஆசிரமத்துக்குள் புகுந்த படையினரை 913 உயிரற்ற சடலங்கள் வரவேற்றன. ஆண்கள், பருவப் பெண்கள், குழந்தைகள் ஆசிரம வெளியில் மடிந்து கிடந்தனர். எவருடைய உடலிலும் சிறு சேதம் கூடக் கிடையாது போதகர் ஜிம் ஜோன்ஸ் மட்டும் நெற்றியில் துப்பாக்கிச் சூட்டுக் காயத்தோடு செத்துக் கிடந்தார். ஆனால், இதுவரை அந்த சூட்டுக்காயத்துக்கு காரணமான துப்பாக்கி கண்டுபிடிக்கப்படவில்லை. தற்கொலையா, அல்லது கொலையா என்று போதகர் மரணத்தை துப்புத் துலக்க முடியவில்லை.
எப்படியோ, போலி மகானை நம்பிய 93 பேர் செத்து மடிந்த கோரச் சம்பவம் உலக வரலாற்றில் பெரும் சோகங்களில்
ன்றாகிவிட்டது.
Suug 24
Riyadh 11422. K.S.A.
பொழுதுபோக்கு பத்திரிகை, தொலைக்காட்சி
2】
"ஒண்ணுமில்ல. சிவகுருநாதன்
பெயர்: எஸ். அப்துல் அஸீஸ்
pseud: P.O.Box: No. 5031,
முகவரி 560, நீரெல்லை, அக்குறணை, கண்டி பொ.போ. வானொலி பேனா நட்பு - -
"GOLDenmarcia......"
சபரியின் பின்னங்கழுத்தில் வியர்வை ஊறியது.
"அபி.
பெரிதாய் கத்திப்பார்த்தான். வெளவால் ஒன்று முகத்துக்கு நேராய் பறந்துவந்து பின் விருட்டென்று திரும்பிப் போனது. எங்கோ தொலைவில் ஒரு நாய் குரைக்கும் சத்தம் பலவீனமாய்க் கேட்டது.
மெல்ல கோயிலைச் சுற்றி வந்தான். இருதயம் எம்பியது. கோயிலின் மண்டபக் கோடி வரைக்கும் போய்விட்டுத் திரும்பினான். சுற்றும் முற்றும் பார்த்தபடி நடந்து கோயில் தூணுக்குப் பக்கத்தில் வந்து நின்றான்.
அதே விநாடிமண்டபத் திட்டின் இருட்டில் இருந்து யாரோ குபிரென்று சபரியின் மேல் பாய்ந்தார்கள்
மெத்தென்று ஒரு புஷ்ப முட்டை மேலே வந்து விழுந்தது போன்ற உணர்வு
சிரிப்பும் டார்ச் வெளிச்சமும் ஒரே நேரத்தில் பீறிட்டது.
அபிநயா நின்றிருந்தாள். சிரிப்போடு கேட்டாள். " பயந்துட்டீங்களா சபரி.
சபரி விளையாட்டாய் அவளுடைய வயிற்றில் குத்தப் போனான். "இப்படித் தான் பயமுறுத்துறதா. அபி.?கொஞ்ச நேரத்துல நான் வேர்த்து விறுவிறுத்துப் (Bunu?!". (BL6ör."
"ஏன்தான் இப்படி பயப்படுறிங் களோ, சரி போன விஷயம் 6T6äT6TTäF.P”
"DLIŠIJA,LILIIT AHL (BLITT GÖTGA) (BLJf னேன்.
"விஷயத்தைக் கேட்டதும் ஆடிப் போயிருப்பாரே.
"அரண்டுபோயிட்டார்.அபிநயாவை ஒண்ணும் பண்ணிடாதே.ஒண்ணும்பண் னிடாதேன்னு கெஞ்சினார்." "அதான் அப்பா." "மருதமலை ரோட்டுக்கு வரச் Gay-taba) (BLGir."
"அடையாளம் சரியாச் சொன்னிங் GTIT...."
"ஒரு தடவைக்கு இரண்டு தடவை சொல்லியிருக்கேன்."
"பணத்தை எடுக்கப் போகலாமா?." "எப்படி போலாம்?. "LTä6Musla) (3LITIII GIL U676ys) இறங்கி-அங்கிருந்து நடந்து ஸ்பாட்டுக்கு போயிடலாம். சூட்கேஸ் கைக்கு வந்ததும் மறுபடியும் நடந்து வந்து டாக்ளி பிடிச்சுடலாம்"
"அபி. "GTGöIGI FLIs..?” "உங்கப்பா போலிஸுக்கு போயிட LDIITILLIT (BUIT....?"
"கண்டிப்பா போக மாட்டார்."
"எனக்கு உதறலாயிருக்கு."
"உதறலாயிருந்தா என் கையைப் பிடிச்சுக்கிட்டே நடந்துவங்க அய்யோ. சபரி உங்களுக்கு ஆயிரம்வாட்டி தைரியம் சொல்லிட்டேன். ஏதாவது சிக்கல் வந்தால் நான் உண்மையைச் சொல்லி விடறேன் போதுமா..?
சபரி தயங்கி அவளைத் தொடர்ந் தான். (தொடர்ந்து வரும்)
Gli ur: Logroorg
GAJUKU 353 25
முகவரி: 18 ஜெம்பட்டா வீதி கொழும்பு:13, Gün: Güm: Afa Çat: Asafir
விமர்சனம் பேனாநட்பு
பெயர்: கே. ரகுநாதன்
KAJ Aug 3:20 முகவரி:37பிரதான விதிகேகால்ை
Glüm:Gür: Air Glöritas),
பத்திரிகை, கிரிக்கெட்
|
t

Page 16
அவன் அறைக்குள்ளே கீழும் மேலும் உலவினான் எதையோ வெட்டித் தள்ளுவது மாதிரிதன் இதயத்திலிருந்து எதையோ வெட்டித் தள்ளுவது மாதிரிகைகளை விசிக்கொண்டான். தாய் அவனைப் பிதியும் துக்கமும் கலந்த மனத்தோடு பார்த்தாள். அவனது இதயத்துக்குள்ளே ஏதோ ஒரு பலத்த ாயம் ஏற்பட்டு, அவனை வேதனைப் படுத்திக் கொண்டிருக்கிறது என்பதை மட்டும் அவள் உணர்ந்தாள். அந்தக் கொலையைப்பற்றிய இருண்ட பயங்கர ஆபத்தான எண்ணங்கள் அவளைவிட்டுப் பிந்தன. நிகலாய் வெஸோவ்ஷிகோவ் அந்தக் குற்றத்தைச் செய்திராவிட்டால், பாவெலின் நண்பர் வில் மற்றவர் எவருமே அதைச் செய்யக்கூடியவர்கள் அல்ல. பாவெல் தன் தலையைத் தொங்கப் போட்டவாறு ஹஹோலின் பலம் பொருந்திய அழுத்தம் வாய்ந்த பேச்சைக் கேட்டவாறு இருந்தான்.
"தங்கு தடையற்ற நீ முன்னேறிச் செல்ல வேண்டுமானால், சமயங்களில் நீ உன் விருப்பத்துக்கு மாறான காரியங்களைக் கூடச் செய்யவேண்டும். அதற்காக நீ சகலத்தையும், உன் பரிபூரண இதயத் தையும் விட்டுக் கொடுக்கத் தயாராயிருக்க வேண்டும். கொள்கைக்காக நீ உன் உயிரை இழப்பது மிகவும் இலேசான காரியம், அதைவி. மகத்தானவற்றை உன்னுடைய சொந்த வாழ்வில் உனக்கு மிகவும் அருமையும் விருப்பமும் நிறைந்தவற்றைக்கூட நீ தியாகம் செய்யவேண்டும். அப்படிப்பட்ட மகத்தான தியாகத்தினால்தான், நீ எந்த ஒரு சத்தியத்துக்காகப் போராடுகிறாயோ அந்தச் சத்தியம் எப்படி ஒரு மகா சக்தியாக வளர்ந்தோங்கிப் பெருகுகிறது என்பதை உன்னால் பார்க்கமுடியும். அந்தச் சத்தியம் தான் இந்த உலகத்தில் உனக்கு மிகவும் அருமை வாய்ந்த அரிய பொருளாக இருக்கும்
அவன் அறையின் மத்தியில் சட்டென நின்றான். முகமெல்லாம் வெளுத்துப்போய், கண்களைப் பாதி முடியவாறு கையை உயர்த்தி அமைதி நிறைந்த உறுதியோடு மேலும் பேசத் தொடங்கினான்:
"மக்கள் தங்கள் அழகைத் தாமே பார்த்து வியக்கின்ற காலம் மற்றவர்களுக்கெல்லாம் தாம் தனித்தனித் தாரகைகளைப் போல் ஒளி வீசப்போகும் காலம் வரத்தான் போகிறது என்பது எனக்குத் தெரியும். அந்தப் புண்ணிய காலத்தில் உலகத்தில் சுதந்திர மனிதர்கள் நிறைந்திருப்பார்கள் அந்த மனிதர்கள் தமது சுதந்திரத்தால் பெருமை அடை வார்கள், சகல மக்களின் இதயங்களும் திறந்த வெள்ளை இதயங்களாக இருக்கும். அந்த இதயங்களில் பொறாமை இருக்காது பகைமையைப் பற்றிய அறிவு கூட இருக்காது. அப்போது வாழ்க்கை என்பது மனிதகுலத்துக்காக மகத்தான சேவையாக மாறிவிடும்: மனிதனது உருவம் மகோன்னதச் சிகரத்தில், வானத்தை முட்டும் கொடுமுடிவரையில் உயர்ந்து சென்று கொலு அமரும். ஏனெனில் சுதந்திர புருஷர் களுக்கு எந்தச் சிகரமும் எந்த உயரமும் எட்டாத
தூரமல்ல; தொலைவல்ல. அப்போது, மக்கள் அனைவரும் அழகின் பொருட்டு சத்தியத்தோடு, சுதந்திரத்தோடு வாழ்வார்கள், உலகத்தைத் தங்களது தயங் களால் பரிபூரணமாக அதிகப்படியாகத் தழுவி, அதனை முழுமனத்தோடு காதலிப்பவர்களே அந்த மனிதர்களில் மகோன்னத புருவுர்களாக விளங்கு வார்கள் எவர் மிகுந்த சுதந்திரமாக வாழ்கிறாரோ அவரிடமே மகோன்னதமான அழகு குடி வாழ்கிறது. அவர்களே அந்தப் புத்துயிரின் புண்ணிய புருஷர்கள்: மகாபுருஷர்கள்!"
அவன் ஒரு நிமிஷ நேரம் மெளனமாயிருந்தான். பிறகு மீண்டும் நிமிர்ந்து நின்று கொண்டு, தனது ஆத்மாவின் அடித்தளத்தில் இருந்து எழும் குரலோடு பேசத் தொடங்கினான்:
"அந்தப் பெருவாழ்வுக்காக நான் எதையும் செய்யச் சித்தமாயிருக்கிறேன்."
அவனது முகம் சிலிர்த்து நடுங்கியது. பெரிது பெரிதான கண்ணிர்த் துளிகள் கன்னங்களில் வழிந்தோடின.
பாவெலின் முகம் வெளுத்தது. அவன் தலையை நிமிர்த்தி, தனது அகன்ற கண்களால் அவனைப் பார்த்தான். ஏதோ ஒரு இருண்ட பீதி தன் மனத்தில் திடீரெனக் கவிந்து பெருகுவது மாதிரி உணர்ந்த தாய் திடுக்கிட்டு நாற்காலியை விட்டுத்துள்ளி யெழுந்தாள்.
அப்போது, இரவு சமார் 10 மணியிருக்கும்.
அவனும் நானும் தனிமையில் அவன் கை என்மேல் நான் அப்போது ஆடைகளுடன்தான் இருக்கிறேன்.
பின்னர் என்ன நினைத்தானோ தெரியவில்லை திடீரென என்னைத் தூக்கி.எனக்கு உள்ளூர பயம்தான் ருப்பினும் இதை எப்படி வெளிக் காண்பிப்பது?
பேசாமலேயே இருந்தேன். சி.நான் ஏன்தான் இப்பிறவி எடுத்தேனோ தெரியவில்லை.
என்று என்மேலேயே எனக்கு வருத்தம்
ஆடைகளைக் களையத் தொடங் கியவன் நேரே என்னை அவனது முகத்தருகே கொண்டு சென்றான்சென்றவன்.
அவனது காய்ந்துபோன முரட்டு உதடுகளால் அழுத்தமாக ஒரு முத்த LÓLLIGöI.
நான் பேசாமலேயே இருந்தேன். அவனால் முடிந்தவரை என்னை எவ்விதமாகக் கையாள முடியுமோ அவ்விதமாக எல்லாம் எடுத்தாண்டான். அது மட்டுமா..?
என் உடலில் உள்ள சத்துக்க
须
须
/ 须
须
IS
ளையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக இரத்தக் காட்டேரி போல உறிஞ்சியே
தையும் இழந்த அவல நிலையில் இருந்த என்னை அவன் அப்போது லட்சியமா
செய்தான்? இல்லையே.? விட்டெறிந்து சரி, இ
விட்டான் வீதியிலே.?
இனி என்கதி என்ன? கண்ணீர்
விட்டுத்தான் என்ன ஆகப் போகிறது.?
"இதென்ன, அந்திரேய்?" என்று மெதுவாகக் GALLIGöI LJITGAIG).
ஹஹோல் தன் தலையை மட்டும் குலுக்கியசைத்து விட்டு, உடம்பை விறைப்பாக நிமிர்த்தி நின்றவாறு தாயை ஏறிட்டுப் பார்த்தான்:
"ஆமாம், என் கண்ணால் பார்த்தேன். நானறிவேன்"
அவள் ஓடோடியும் போய் அவனது கைகளை இறுகப்பற்றினாள். அவன் தனது வலது கையை விடுவிக்க முயன்றான். ஆனால், அவளோ அவனது கைகளை இறுகப் பிடித்தவாறு இரகசியமாகச் G).4FMI667 60 III657:
"உஷ் ஐயோ என் கண்ணே! என் அருமை LDasC36OT,,., "
"ஒரு நிமிஷம் பொறுங்கள். அது எப்படி நடந்தது என்று நான் சொல்கிறேன்" என்று கரகரத்துச் சொன்னான் ஹஹோல்
"இல்லை, வேண்டாம் வ்ேணடவே வேண்டாம், அந்திரியூஷா என்று அவள் தனது கண்ணீர் நிறைந்த கண்களோடு அவனைப் பார்த்து முணுமுணுத்தாள்.
பாவெல் மெதுவாக நெருங்கி வந்தான்; அவனது கண்களிலும் ஈரம் கசிந்திருந்தது. அவனது முகம் வெளுத்திருந்தது. அவன் லேசாகச் சிரித்துக்கொண்டே GONFITGÖTGOTII GÖT:
"நீயே தானோ என்று அம்மா பயந்துவிட்டாள்" "நானா-நானா பயந்தேன்? நான் அதை நம்ப வேமாட்டேன். என் கண்ணாலே பார்த்தால்கூட நான் நம்பமாட்டேன்!
"பொறுங்கள்" என்று தன் தலையை உலுப்பிக் கொண்டும் கைகளை விடுவிக்க முயன்றுகொண்டும் சொன்னான் ஹஹோல்
"அது நான் இல்லை. ஆனால் நான் அதைத் தடுத்திருக்க முடியும்."
"அந்திரேய் வாயை மூடு" என்றான் பாவெல், அவன் தன் நண்பனது கையை ஒரு கையால் பற்றிப்பிடித்தான் மறுகையை ஹஹோலின் தோளின்மீது போட்டு, நடுநடுங்கும் அவனது நெடிய உருவத்தை தடவிக் கொடுத்தான். அந்திரேய் பாவெலின் பக்கம் திரும்பி உடைந்து கரகரக்கும் குரலில் பேசினான்:
"பாவெல், அப்படி நடக்கவேண்டும் என்று நான் விரும்பியிருக்க மாட்டேன் என்பது உனக்குத் தெரியும். நடந்தது இதுதான். நீபோன பிறகு நான் திராகுனவுடன் அந்த மூலையில் நின்று கொண்டிருந்தேன். அப்போது இஸாய் வந்தான். எங்களைக் கண்டதும் ஒரு ப்க்கமாக ஒதுங்கி நின்று கொண்டு எங்களை ஒரக்கண் போட்டுச் சிரித்தான். அவனைப் பார். அவன் இரவெல்லாம் என் பின்னாலேயே சுற்றித் திரிகிறான். அவனை நான் அடிக்காமல் விடப்போவதில்லை என்றான் திராகுனாவ். பிறகு அவன் போய்விட்டான். வீட்டுச் ன் போகிறான் என்று நான் நினைத்தேன். பிறகு இஸாய் என்னிடம் வந்தான்."
ஹஹோல் பேச்சை நிறுத்திவிட்டு மூச்செடுத்துக்
g, i.
|
, all ILLILL 9 T600IL I 161.
"அந்த நாயைப் போல், அவனைப்போல் என்னை இதுவரை எவனுமே அவமானப் படுத்தியதில்லை."
தாய் பேசாது மேஜைப் பக்கமாக வந்து அவனை உட்கார வைத்தாள். அவனருகிலே வந்து அவனது தோளோடு தோள் உரசி ஒட்டிக் கொண்டிருக்க அவளும் உட்கார்ந்து கொண்டாள். பாவெல் வெறுமனே நின்றவாறு தன் தாடியை உவகையற்று இழுத்து உருவிவிட்டுக் கொண்டிருந்தான்.
"அவர்களுக்கு நம் அனைவரது பெயர்களும் தெரியுமென்றும், பொலிஸ் பட்டியலில் நம்முடைய பெயர்களெல்லாம் இருக்கின்றனவென்றும், மே தினக்
என்னைப் போன்றே படும் அக்கிரமங்க
தீர்த்துவிட்டான். GUGOGULLIT...?
இப்போது அவனுக்கு ஓய்வு எனது கூக்கு ஆனால் என்கதி.? விழவேயில்லையா? சகலமும் உறிஞ்சப்பட்டு, அனைத் ஆம், எனக்கு
என்னைப் போன்ற கொடுமைகளுக்கு 2 மட்டும் சுகம் டெ எண்ணமோ அம்ம நிச்சயம் சொல்கின் Daiva), GT6öI GLJITGö களோடு இன்பம் து GoodSIGO (LIMS67 கேவலமான நரகமே GI GÖTGOT (GNFITGöI செய்து கொண்டே ஆண்டவனே. அ தான் வரவேண்டும். வ்வளவு என்று உங்களால் 606ՍաIIP
நான் தான் சிச
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கொண்டர்' ன்னால் நம்மையெல்லாம் அவர்கள் உள்ளே தள்ளப் போவதாகவும் அவன் என்னிடம் சொன்னான். நான் பதில் பேசவில்லை. வெறுமனே அவனைப் பார்த்துச் சிரித்தேன். ஆனால் என் உள்ளமோ உள்ளூரக் கொதித்துக் கொண்டிருந்தது. நான் ஒரு புத்திசாலிப் பையன் என்றும், இந்த மாதிரி வழியில் செல்வது தவறு என்றும், எனக்கு அவன் போதிக்க ஆரம்பித்துவிட்டான். மேலும் நான் இந்த வழியைக் கைவிட்டு விட்டு."
அவன் பேச்சை நிறுத்திவிட்டு, இடது கையால் முகத்தைத் துடைத்துக் கொண்டான். அவனது கண்களில் ஏதோ ஒரு வறண்ட பிரகாசம் பளிச்சிட்டது.
"எனக்குப் புரிகிறது" என்றான் பாவெல், "இதைக் கைவிட்டு விட்டு, நான் சட்ட உத்தியோகம் பார்ப்பது நல்லது என்று சொன்னான் அவன்!" என்றான் ஹஹோல்
ஹஹோல் தன் முஷ்டியை ஓங்கி ஆட்டினான். "சட்டம் நாசமாய்ப்போக அவன் பற்களை இறுகக் கடித்தவாறே பேசினான்: "அவன் என் முகத்தில் அறைந்திருந்தால்கூட, எனக்கு-ஒருவேளை அவனுக்கும்எளிதாக இருந்திருக்கும். ஆனால் அந்தப் பயலோ என் இதயத்தில் அவனது நாற்றம் பிடித்த எச்சிலைக் காறித் துப்பிவிட்டான் அந்த வேதனையை என்னால் தாங்க முடியவில்லை."
அந்திரேய் பாவெலிடமிருந்து தன் கையை வெடுக்கென்று பிடுங்கினான்; அதன்பின் கசப்பும் கரகரப்பும் நிறைந்த குரலில் பேசத் தொடங்கினான்: "நான் அவனது முகத்தில் ஓங்கியறைந்துவிட்டு, விலகிப் போனேன். அப்போது எனக்குப் பின்னால், "மாட்டிக் கொண்டாயா?" என்று திராகுனாவ் மெதுவாகச் சொல்லியது எனக்குக் கேட்டது. அவன் அந்த மூலையிலேயே காத்துக் கொண்டிருந்தான் போலும்." சிறிது நேரம் கழித்து, ஹஹோல் மீண்டும் தொடர்ந்து (3LJÄ60III6öI:
"நான் திரும்பியே பார்க்கவில்லை. என் மனதில் மட்டும் என்னமோ ஒரு உணர்ச்சி-அடி விழுந்த சத்தத்தை மட்டும் நான் கேட்டேன். இருந்தாலும் ஏதோ ஒரு தவளையை மிதித்து விட்ட மாதிரி அருவருப்போடு நான் என்வழியே நடந்தேன். வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது, திடீரென்று ஜனங்கள் சத்தம் போட்டுக் கொண்டு வந்தார்கள்.
இஸாயைக் கொன்று விட்டார்கள், என்று சத்தம் கேட்டது என்னால் அதை நம்பமுடியவில்லை. எனது கையில் வலியெடுத்தது என்னால் வேலையே பார்க்க முடியவில்லை. எனக்கு உண்மையில் வலியிருந்ததா என்பது தெரியாது. இருந்தாலும், என் கை மரத்துத் திமிர் பிடித்துப் போயிற்று."
அவன் தன்
co, Cagli, L7. கொண்டான்.
"என் கையில் படிந்துவிட்ட இந்தக் கறையை என் வாழ்நாள் முழுதுமே என்னால் கழுவிவிட முடியாது."
"ஆனால் உன் இதயம் பரிசுத்தமாய் இருக்கிறதே! என்று மிருதுவாகச் சொன்னாள் தாய்
"நான் அதற்காக என்மீது குறைகூறிக் கொள்ள வில்லை இல்லவே இல்லை" என்று உறுதியாகச் சொனினான் ஹஹோல், "இந்தச் சம்பவம் அருவருக்கத்தக்க சம்பவம் இந்த வேண்டாத விவகாரத்தில் நான் சம்பந்தப்பட்டிருக்க வேண்டாம்." "நீ சொல்வது எனக்குப் புரியவில்லை" என்று
Iர்களுக்கு இழைக்கப்
நக்கு ஒரு முடிவே
பொங்கும் அலைகளாய் தலைமுடி
ல் யார் காதிலும் விழாது. நன்றாகத் தெரியும்
காதில் கடுக்கன் பெயர் உமேஷ்
"ஓம். நானும் ஆர்த்தியும்."
19
III,60067 இம்மர்திரிக் ள்ளாக்கிவிட்டு தான் ற்றுவிடலாம் என்ற திரி உள்ளோருக்கு? றன்- என்னை மட்டு பல்லாயிரம் பேர் ய்க்கும் பல்லாயிரக்க கடைசியில் வீழ்வது அன்றி வேறில்லை. ாலும் செய்பவர்கள் ான் இருப்பார்கள். ர்களைத் திருத்த நீ
கூறிய நான் யார் ஊகிக்க முடியவில்
JULI!!
சிவபாதம் அவனை அலட்சியமாகப் பார்த்தார். இருபது வயது இளமை, நுரை
ஜீன்ஸ், தொள தொள சட்டை ஒற்றைக்
"சோ.யு வோன்ட்.மை போட்டர்."
"உயிருக்குயிராய் காதலிக்கிறீங்க. யாராலும் பிரிக்க முடியாது. அப்படித்
தோள் உலுப்பியவாறு சொன்னான் பாவெல், "நீ அவனைக் கொல்லவில்லை. அப்படியே செய் திருந்தாலும் ."
"கேளு, தம்பி ஒரு கொலை நடந்து கொண்டி ருப்பது தெரிந்தும், அதைத் தடுப்பதற்கு எதுவும் செய்யாமல் சும்மாயிருப்பதென்றால்."
"எனக்குப் புரியவேயில்லை" என்று பாவெல் அழுத்திக்கூறினான். பின் சிறிது யோசனைக்குப்பின்பு, "அதாவது புரிகிறது, ஆனால் வருந்துவதற்கு ஒன்றுமில்லை."
ஆலைச்சங்கு அலறியது. அதனது அதிகாரபூர் வமான ஆணையைக் காதில் வாங்கிக் கொண்ட ஹஹோல் தலையை ஆட்டியபடி சொன்னான்:
"நான் வேலைக்குப் போகவில்லை." "நானும்தான்." "நான் குளிக்கிற இடத்துக்குப் போகப்போகிறேன்" என்றான் அந்திரேய், அவன் லேசாகச் சிரித்தான். பிறகு தன் துணிமணிகளைச் சேகரித்துக் கொண்டு, உற்சாகமேயற்று வீட்டைவிட்டு வெளிச் சென்றான். தாய் அன்பு ததும்பும் கண்களோடு அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
"நீ என்ன வேண்டுமானாலும் சொல்லு, பாவெல்" என்று பேசத் தொடங்கினாள் தாய். "ஒரு மனிதனைக் கொலை செய்வது மகாபாவம் என்று எனக்குத்
தெரியத்தான் செய்கிறது என்றாலும் நான் யாரையுமே குற்றஞ்சாட்ட மாட்டேன். நான் இஸாயிக்காக அனுதா பப்படுகிறேன். அவன் ஒரு குள்ளப் பிறவி அவனை இன்று பார்த்தபொழுது அவன் என்னைப் பார்த்துச் சொன்ன விஷயம் ஞாபகத்துக்கு வருகிறது. உன்னைத் தூக்கில் போடப் போவதாக அவன் என்னைப் பயமுறுத்தினான். ஆனால், அவனே இப்போது செத்துப் போய்விட்டான். அவன் மறைந்து போனான் என்பதற்காகச் சந்தோஷப்படவோ, அவன் சொன்ன சொல்லுக்காக அவனைப் பகைப்பதற்கோ என்னால் முடியாது. அப்போது நான் அவன்மீது அனுதாபம் கொண்டேன். இப்போது அந்த அனுதாபம்கூட இல்லை."
அவள் மீண்டும் மெளனமாகிச் சிந்தனையில் ஆழ்ந்தாள். பிறகு வியப்பு நிறைந்த புன்னகையோடு மேலும் பேசினாள்:
"அட கடவுளே பாஷாக் கண்ணு சொல்வதையெல்லாம் கேட்கிறாயா?
உண்மையில் அவள் பேச்சை அவன் கேட் கவில்லை. எனவே அவன் முகத்தைச் சுழித்துக் கொண்டே பதில் சொன்னான். தரையைப் பார்த்த வாறே நடந்து கொண்டிருந்த பாவெல் பின்வருமாறு
GlJTGöIGIIIGöI:
(தொடர்ந்து வரும்)
நான்
படாமல் நான் கேட்கிற ஒண்ணுக்குத் தயங்காமல் பதில் சொல்லு ஆதா% வது.என் மகளை நீமறக்கிறிதாயிருந்தா, இப்பவே இரண்டு இலட்சம். ரெடி காஷ். சம்மதிக்கிறாயா? 须
அவன் உஷ்ணமானான். "அட2 போய்யா நீயும் உன் பணமும்.நாலு இடத்தில முட்டை தூக்கியாவது அவளைக் காப்பாத்துவேன். உன்ர பணத்தைக் குப்பையில கொண்டு போய்க் கொட்டு
OL60 fld
須
யேறினான்.
உள்ளே மறைவிலிருந்து வெளிவந்த
s2/s)/ IIITUg மகள் ஆர்த்தியிடம் அவர் திருப்தியுடன்,
"யூ ஆர் லக்கிம்மா, மானஸ்தன் பரவாயில்லை நாளைக்கே அவன் வீட்டுக்குப் போய்."
"அப்பா ஸ்ரொப் இற். உமேஷ் மானஸ்தனா இருக்கலாம். ஆனால் பணத்தின்ர மதிப்பு இன்னும் தெரியேல்ல. உங்ககிட்ட வேறு விதமாப் பேசிச் சம்மதம் வாங்க முயற்சி செய் திருக்கலாம் நடை முறையில பணம் இல்லையின்னா காதல் கூட கசக்குமப்பா நீங்களே வேற நல்ல மாப்பிள்ளையாப் பாருங்க." என்றாள் அமைதியாக
சிவபாதம் திகைப்புடன், புரியாமல் அவளைப் பார்த்தார். IDD
须 须 須
须 /
ஆர,13-19,1995

Page 17
  

Page 18
"ஆச்சரியமாக இருக்கிறதோ என்றான் சுந்தர பாண்டியன் என்ன ஆச்சரியம் மன்னா? என்றான் குறுநில மன்னன் சேர லாதன்
நட்புக் கரம் நீட்டி, புன்னகையை தில் குடிநீர் வந்திருப்பது உறையில் ருந்து வாளை எடுப்பதற்கு பதிலாக உள்ளத்திலிருந்து நட்புத் தோய்ந்த வார்த்தைகளை உருவி, உதடுகளால் வீசுகிறீரே. இது ஆச்சரியமல்லவா?
மலையென்று தெரிந்த பின்னர் மோதினாலும் என் உயிர்தான் விலை என்று உணர்ந்தேன். அதனால் நட்பு நாடி வந்தேன்"
al Ès
ဂဲ႕(2) (0) 24
"பலத்திற்கு முன் ஏற்பட்ட பணிவா?
இடிந்து விழுந்து விடுமோ என்று நினைக்கும் விதமான டியென்ற நகைப்பு.
"சேரலாதா அடக்கம் அதிகம் உனக்கு சபை நடுக்கம் தான் பழுது சபை அடக்கம் சான்றோருக்கு அழகு"
சேரலாதன் சிரித்தான். "மன்னர் மன்னா ஒரு விண்ணப்பம் "616ö16ðILILIII p 6ör aflaðö1600ILILIlb?" "கேரளத்து எழில் பருக வரவேண்டும் தாங்கள் அங்கு
மன்னன் யோசித்தான். "நல்லது உன் எண்ணப்படியே ஆகட்டும்"
do
உயர்ந்து நின்று அசையாமல் இருக்கும்
அல்லது என் மீது கொண்ட நல்லெண்ணத்தால் ஏற்பட்ட கனிவா?
"இரண்டும்தான்! "தவறு பலத்தன் முன் மண்டியிடுபவன் கோழை! சுந்தரபாண்டியன் ஒரு கோழையோடு கைகுலுக்கினான் என்று வரலாறு சொல்லுமே நாளை
சேரலாதன் நெளிந் தான் ! சுந்தரபாண்டியன் நகைத்தான் மண்டபமே
விம்பிள்டனில் ஸ்டெபி கிராப்பின் ஆட்டம் எப்படி?
ச.சஞ்ஜீவ்-களுவாஞ்சிக்குடி வெற்றிகரம்தான் என்பது பை செய்தியாகிவிட்டது. புதிய செய்தி எப்டெபி கிராப் வருமானவரி சமாச்சாரத்தில் மாட்டிக் கொண்டு ஆடிப்போயிருக்கிறார். அப்பாவை கைது செய்துவிட்டார்கள் வெற்றிக்கிண்ணம் ஏந்திய கரங்களுக்கு விலங்கு மாட்டி விடுவார்களோ என்று ஸ்டெபி யோசித்துக் கொண்டிருக்கிறார்.
இனப்பிரச்சனையைத் தீர்க்க பொதுஜன ஐக்கிய முன்னணியும் ஐ.தே.கட்சியும் ஒன்றுசேர்ந்து தீர்வு கண்டால் என்ன?
ஏ.ஆர்.பாலா-ஹட்டன், பாலா! நீங்கள் பகற்கனவையெல்லாம் நம்புகிறீர்கள்
வடக்கின் உண்மை நிலை என்ன? எஸ்.மாந்தன்-வத்தளை கையிருப்பில் உள்ள உணவுகூட முடிந் துவிட்ட நிலை என்று யாழ் அரச அதிபர் ஜனாதிபதிக்கு அறிக்கை கொடுத்திருக்கிறார்.
யுத்தம் முடிவு பெறுமா?
ஏ.ஆர்.எம்.மாஹிர்-புத்தளம். கீழ்வானம் சிவக்க ரொம்ப நாளாகும் மாஹிர்
தமிழ்நாட்டில் புலிகளுக்கு மீண்டும் ஆதரவு அலை வீசுகிறதா?
எஸ்.பவானி-கண்டி படையினரின் முன்னேற்றப் பாய்ச்சல் தமிழ்நாட்டில் புலிகளுக்கு முன்னேற்றமான நிலமையை உருவாக்கியுள்ளது. புலிகளை எதிர்ப்பவர்களும் தமிழர்கள்தாக்கப்படுவதை சகிக்கமாட்டார்கள். தாக்குதல் உக்கிரம் என்று நினைத்தால் அதை தடுப்பவர் களுக்கே விரும்பியோ விரும்பாமலோ ஆதரவளிப்பார்கள்.
தமிழக பத்திரிகைகள் இலங்கை நிலவரத்தை முன்புபோல தெரியப் படுத்துகின்றனவா?
என்.ஜெயக்குமார்-கொழும்பு 06 சில நேரங்களில் கற்பனைகளையும்
OLIQ NJub 653) dai D607.
கேளரத்து மலைகள் அழகா?நிலம் நோக்கி முகம் தாழ்ந்திருந்தாலும், நம்முகம் நோக்கி உயர்ந்தும், தாழ்ந்தும் முறைக்கும் மங்கையர் நெஞ்சத்து மலைகள் அழகா?
சுந்தர பாண்டியன் தன் பவனிகாணவந்த பாவையரைக் காண்டு குழம்பிப்போனான்.
தேரில் சுந்தரபாண்டியன் அருகில் இருந்த சேரலாதன் அவன் விழிகள் பாயும் திசைகள் அறிந்து தனக்குள் சிரித்துக்
G)3TGÖZLİTGöI.
ஜூனியர் விகடனில் ஒரு செய்தி படித்தேன். மண்டைதீவில் இருந்த மக்களை படையினர் பொலிடோல் குடிக்க வைத்தார்கள் என் கிறது அந்தச் செய்தி உண்மை என்ன தெரியுமா? மண்டைதீவில் மக்களில் எவரும் மருந்துக்கும் கூட கிடையாது. பொய்கள், உண்மைகளையும் பொய்யாக்கிவிடும்.
போகிற போக்கைப் பார்த்தால் இனி தென்றலும் சுடும் ouTಖೆಳ್ಗಿ
iTallun-SN6. எரியும் பிரச்சனைகள் குழலையும் வெப்பமாக்கிக் கொண்டிருக்கின்றன.
d ஒரு காதலி, காதலனுக்கு கொடுக்கக் கூடாதது எது? எடுக்கக் கூடாதது எது? ஸ்னா ஜெய்னுதீன்-பாணந்துறை இரண்டுக்கும் ஒரே பதில் அளவுக்கு மீறிய உரிமை .
ஒரு தலைக் காதல் என்றால் என்ன? ஜே.ஜிப்ரி-அக்கரைப்பற்று 06 அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள் இருவ்ருக்குள் ஒருவருக்குள் மட்டுமே மின்சாரம் பாய்ந்தது. அதுதா னுங்கோ ஒரு தலைக் காதல்
d
சில ஆண்கள் பெண்களைப் போல் தலைமுடி வளர்ப்பதைப் பற்றி சிந்தியா என்ன நினைக்கிறீர்?
மரியம் காலித்-கண்டி
"LDGöIGOTIT! GUTIÉ956ö7
எப்படி?
“ GT aÚ GUIT G3 LID 6 இருக்கின்றன."
"எல்லாமே என்றா "கனிவளம், கலைவ மழைவளம், மாற்றுக் கு
சேரலாதன் நகைப்ே "தாங்கள் பெரிய ர "கலையை ரசிப்ப கொள்வேன். கனிகளை எ வரை தூங்கமாட்டேன்" குறிப்பறிந்து கொண் என் அந்தப்புரம் அங்கு மலர்களும் உண் உண்டு. தேன் குடங்களு
அந்தப்புரத்தை சேரலாதன்,
மேலாடை இல்லாத பூக்களை சொரிந்தனர்
"JT60)GUL)GÚ LITÍ கொள்ளுங்கள்."
என்றான்சேரலாத "ஓய்வா, மோக அ படகு ஓய்வதெப்படி?
சுந்தர பாண்டிய சேரலாதன் சொன்னான்
"ஆயுள் முழுவதும் புதிய பாடங்கள், விடிய வித்தை தெரிந்த நர்த்த தங்களுக்கு இனிய நாள் விடைபெற்றுச் சென் படைபல வென்ற மன் மடி பல மாறினான்.
திராட்சை மதுவை மன்னன் உதட்டில் : ஊட்டினாள் ஒருத்தி.
மன்னனின் உடல் மு நரம்பாக சுரம் மீட்டின
உடல் பஞ்சானது. பானது, மஞ்சம் களமா
தடையே இல்லாமல் மூச்சை அடக்காமல் முத் பேச்சே இல்லாமல் கை மறுப்பே இல்லாமல் யாவிலும் செவ்வாழை கரைந்தனர்.
சிந்தரபாண்டிய (BLITT GOTTGÖT.
"மன்னர் செய்தது ே செய்ய அனுப்பிய பாை பாடம் நடத்த 'வா எ
மன்னராட்சிக் 4 முடிகுடும் ஆசையை வ
ப்போது மக்களாட்சி
வளர்க்கும் ஆசைன வைத்திருக்கட்டுமேன் ெ காலித்த டேக் இட் ஈஸ்
காதலைப் பற்றி உ த.அர்ஜுன் கும முதுமையிலும் இள (GDLIT 60f25.
யுத்தத்தை நேச தாங்கள் கூற விரும்பு siva அது இருபக்கமும்
LI Li Qū) LITI அரசியலில் குதிப்பார gn.éLoßacio எப்படியாவது குதிக் என்று சில (தமிழக பிடிவாதமாக இருப்பது "நேற்று பஸ் நடத்துநர் நாளை.?" என்று ரஜினி விடுகதையாகப் போட்( கிறார்கள், அம்மாவை அஸ்திரமாக்கவும் அ சிலருக்கு கொள்ளை ரஜினி, இதே அரசியல் உங்களையே குறிபார்ப்ப உட்பட பலர் ரஜினி கொடுத்திருக்கிறார்கள். மத்தியில் அமைதியாக இ எம்.ஜி.ஆருக்குப் பின் நடி செல்வாக்கு பெறக்கூடி இருப்பதற்கு அம்மாவி காரணம், ரஜினியை சீ. வரவைத்தால்அதுதான் தலைவி செய்யும் ம அமையக்கூடும்.
UDD
தினமுரி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LD6760.f6öI GJGTI)
|ளமாகத் தானே
Eb?" GI), LDGOGDOJ6ID, றையாத மங்கையர்
பாடு சொன்னான்; afatin தோடு நிறுத்திக்
ன்றால் சுவைக்கும்
டான் சேரலாதன். ஒரு நந்தவனம், டு மாங்கனிகளும் நம் நன்று!" திறந்துவிட்டான்
LIMIGAJNIGOL (BILDGOfNLI İT மன்னன் மீது க்கலாம். ஓய்வு
6öI. லைக்குள் சிக்கிய
ன் நகைத்தான். T தாங்கள் மறக்காத விடிய கற்றுத்தர கிகள் இந்த நாள் гри றான் சேரலாதன். BOTGöT LUATGODGOJILLUIfl6ör
இதழ்களில் ஏந்தி, தன் தழ்களால்
முழுக்க ஒவ்வொரு ாள் மற்றொருத்தி, உள்ளம் நெருப்
னது. நீச்சல் பழகினான். தை அள்ளினான். தயை எழுதினான். அவன் விரும்பம்
மேனியர் கலந்து
ன் திகைத்துப்
மாசம், பணிவிடை வயை பள்ளியறை
ன்று அழைத்தார்.
5) I KØí
ாலம் என்றால் ளர்த்திருப்பார்கள். க் காலம், முடி ய என்றாலும் IDT60LDLIITLDillib
ங்களின் கருத்து? ர்- பெதன்டி குரூப். மை தரும் குப்பர்
சிப்பவர்களுக்கு
வது. பி கபூர்-அநுராதபுரம் கூர் உள்ள கத்தி
ரஜினிகாந்த் በ? வரன்-மட்டக்களப்பு. தவைக்க வேண்டும் ) பத்திரிகைகள் மட்டும் தெரிகிறது. 607. 960), E. நிக் கொண்டிருக் வீழ்த்த ரஜின்யை ரசியல்வாதிகள் ஆசை. "கவனம் வாதிகள் நாளை ார்கள்" என்று சோ பிடம் அட்வைஸ் இத்தனைக்கும் இருக்கிறார் ரஜினி கர்களில் அரசியல் டயவராக ரஜினி டும் தவறுகள்தான் ண்டி அரசியலுக்கு -9|thլոր վում: பெரும் தவறாக
அழைத்தது மன்னன் மறுப்பது எப்படி? பாவம் இந்தப்பாவை. இப்போது வயிற்றில் சுமப்பது கருவை"
மன்னன் சபை நடுவே குற்றப்பத்திரம் வாசித்தான் குறுநில மன்னன் சேரலாதன், சுந்தரபாண்டியன் கூனிக்குறுகிப் (BLIGOTIIGöI.
சபை அசைவின்றி உறைந்து போனது அரியாசனம் விட்டு எழுந்த மன்னன் மகுடம் அகற்றி அமைச்சரிடம் கொடுத்தான்.
"அமைச்சரே நீரே முதியவர். நீரே நீதியறிந்தவர். ஆகவே நீரே இந்த வழக்கில் தீர்ப்புச் சொல்ல வல்லவர்"
என்றான் கம்மிய குரலில், அமைச்சர் ஆடிப்போனார். ஆயினும் நீதி தவறலாமா?
"மன்னா சாட்டப்பட்ட குற்றங்கள் தங்கள் மீது வேண்டுமென்றே வீசப்பட்ட சாட்டையா? அல்லது."
கையமர்த்தி விட்டு மன்னன் சொன் 60TT60
"முற்றிலும் உண்மை" மன்னன் சொல்ல சபை அதிர்ந்தது. அமைச்சர் நாலும் அறிந்தவர் என்ன நடந்திருக்கும் என்று அறிந்து கொண்டார்.
:8×
| - „ნარა", - ...>"sა.s!ა._s^^ა.......არა. არაბ. ་་་་་་་་་་་་་་་་་་་་་ ვაი"-ა. ნა’’s.s! s!
"மன்னா முன்பொருநாள் வில் வளைத்து அம்பு தொடுத்தான் சேரலாதன். ஆனால், தோல்வியே கண்டான். பின்பொருநாள் இனிய சொல் விடுத்து உன்னை நட்பாய் அடைந்தான்; வெற்றியே பெற்றான்."
அமைச் சர் சொல் லிவிட்டு சேரலாதனைப் பார்த்தார்.அவன் அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டிருந்தான்.
"வில் வளைவது வணக்கம் செய்யவல்ல குறிவைக்க பகைவனின் Glor IIGivaSla) plcIGYI GLIGOSTáJSib LIGOsfia IIIGi) அல்ல, பண்பாலும் அல்ல, உறவாடிக் கெடுக்கும் நோக்கத்தால் வளைவதும் ஒன்றுதான், பகைவனின் சொல் வளைவதும் ஒன்றுதான்"
அமைச்சர் சொன்னதில் நியாயம் இருந்தது. புரிந்து கொண்ட மன்னன் முகத்தில் சோகம் இருந்தது.
அமைச்சர் சொன்ன கருத்தைத்தான் திருவள்ளுவரும் சொல்லுகிறார் இப்படி: "Qg na) ausdorāsld SergMITss Far
- கொள்ளற்க வில்வணக்கம் தீங்கு குறித்தமை யான்"
அதிகாரம்-83 LTL) -827
இறுக்கெழுத்துப் போட்டி 3.
3
இடமிருந்து வலம்
01. நிலத்திற்குக் கீழே அமைக்கப்படுவது 04. இவர் தனது வேலைக்காகப் பெறும்
கூலி கொமிஷன் ஆகும். 06. GALINWI GLDGYTÚŽ). 07. உதவி என்றும் கூறலாம். 08, இங்கு அணிவகுப்பு செய்ய அனு
மதிப்பதில்லை. 09. இது ஒரு மிருகம் 10. கூட்டத்தை இப்படியும் அழைப்பார்கள்
மேலிருந்து கீழ் 01. ஒரு உணவுப் பொருள். 02. பல மலர்கள் சேர்ந்தது. 03. மாணவர்களுக்கு படிப்பில் மட்டுமின்றி விளையாட்டிலும் இது இருக்க வேண்டும். 05. சூரியனுக்கு வேறொரு பெயர் 07. இதை முதன் முதலில் கப்பலில் சுற்றிவந்தவர்
மகலன் என்னும் மாலுமி 08.வெற்றிலையுடன் சேர்த்துச்
டுவார்கள்
FIIs
இதற்குரிய சரியான விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில்
வெட்டி ஒட்டி
19.08.1995இற்கு முன்னர்
எமக்குக் கிடைக்கும்படி
அனுப்பிவையுங்கள் அனுப்பி வைக்கவேண்டிய முகவரி
குறுக்கெழுத்துப் போட்டி இல-113 臀 வாரமலர் த.பெ.இல. 1772 கொழும்பு .
சரியான விடையை எழுதி அனுப்புபவர்களில் பத்து அதிஷ்டசாலிகள் தெரிவு செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தலா ரூபா 50/= பரிசாக வழங்கப்படும்.
குறுக்கெ ப் போட்டி இல-1ற்கான சரியான விடைகள்:
மு | ங் கி ல் * கு
fr -9 Bl 'aam 19
த க் கா வளி GODL. I 465 ITT வி | து து வி D
GöIT LIII GöIT
9 9த வள ர் o ' தி லை "Žoau || niini
குறுக்கெழுத்துப் போட்டி இல. 11இல் வெற்றி பெற்ற அதிஷ்டசாலிகள்
திருமதி. வி. அருள்மொழி கொழும்பு-14 ஆர். ஜெயச்சந்திரன், மாத்தளை ஏஹனீபா முகமட் ஏத்தாலை, செல்வி, ஏகமருஸ் ஸலாமா பேருவளை,
செல்வி. ஏ.கிறிஸ்ரீன், வத்தளை.
இவ்
ரூபா 50/= வழங்கப்படும்.
6. என். சிவநேசன், எட்டியாந்தோட்டை 7. திருமதி. சஹானா ராஸிக், கண்டி, 8. பைஸா எம் அலி, கிண்ணியா, 9. எஸ்.வி. ராஜேஸ்வரன், மன்னார். 10.பூபாலப்பிள்ளை ராஜன், வாழைச்சேனை.
அதிஷ்டசாலிகள் ஒவ்வொரு வருக்கும் பரிசாக தலா
ஆக,13-19.1995

Page 19
காலமெனும் கோவூருக்கட்டும் குருச்சேத்தி முனைத்ன்னில் கொட்டும் குருதியினைக்காண்பதனைத் தவிர்க்காமல் நட்டநெடுமாம்போல் நான்பர்த்து நிற்கின்றேன் நன்மைக்கும் தீமைக்கும் நடக்குமிந்தப் போரினிலே நாராயணன்தானும் நடுநிலைய்ைத் தவறவிட்டான்
அம்புப் படுக்கையிலே அவதியுறும் பீஷ்மர், 醬 ufagldu M fuló LMäIür huIMMiss JißMé
AMRO Källor வரிசையாகத் தீயில் வெந்து மடிகின்ற கருமைமிகு கட்சியன்றே கருத்தைக் குடைகிறது
-காட்சி தொடக்கம்குருச்சேத்திரம்-கவுரவர்பாசறை-கர்ணனும் துரியோதனனும்
துரிநண்பனே. எப்படியோ எனக்குரிய வெற்றி வாய்ப்பினை இழந்து விட்டேன். குருச்சேத்திரப் போரில் தர்ம நியாயங்களையோ, நல்லது கெட்டதுகளையோ நான் சிந்திக்கப் போவதில்லை.எனக்கு வேண்டிய தெல்லாம் போரில் வெற்றி மட்டுமே ஒன்றை மட்டும் மனதில் வைத்திரு நண்பனே. பிதாமகர் மீதோ குரு துரோணாச்சாரியார் மீதோ நான் பூரண நம்பிக்கை வைத்திருக்க வில்லை. ஆனால். கர்ண கங்கை மைந்தர் மற்றும் துரோணாச்சாரியாரைவிட நான் வயதில் இளையவன். அவர்களைக் குறை சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. இன்றுவரை பாண்டவர்களில் எவரையாவது எம்மால் கொல்ல முடியாதிருக்கும் போது நான் மட்டும் அவர்களைக் கொல்வது சாத்தியமா..? துரிநண்பனே!உன்னுடைய விசுவாசத்தில் எனக்கு எவ்வித ஐயமும் கிடையாது என்பதை கூற முற்பட்டேனே தவிர வேறொன்றுமில்லை. என்னுடைய பதட்டமான நிலையினை உணர மாட்டாயா நண்பா? கர்ண நான் பரிபூரணமாக உன் நிலையினை அறிவேன் நண்பா. நான் எத்தகைய சோதனைகளையும் வேதனைகளையும் அனுபவிக்கிறேன் என்பதை நீ அறியமாட்டாய் கவ லையை விட்டு விடு நாளைய தினம் நடக்கவிருக்கும் சம்பவங்களை எதிர்
4/T6ULo *ಗ್ಗ மறக்கப் போவதில்லை -காட்சி மாற்றம்LITT GOOTIL GITT LIITTF 60) D-9 T AF JE 60T)JILGOT LISJITGS. அர்ச் பாஞ்சாலி எப்போதும் உன்னுடைய சொந்தக் குரோதங்களைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கலாகாது. எமது முதியவர்கள் இரத்தம் சிந்தும் போது நாங்கள் அடையும் துயரத்தின் அளவை உன்னால் புரிந்துகொள்ள டியுமா? உன் சிகையில் தடவப்பட்ட ரத்தத்தை உடன்போய்க் கழுவிவிடு உடலுக்குளுள்ள நாளங்கள் தான் உதிரத்துக்கான இடம் திரொ வில்லுக்கு விஜயரே. எனக்கு அன்று ஏற்படுத்தப்பட்ட அவமானத் துக்கு இது பழிவாங்கலாகாதா..? வஞ்சம் தீர்க்கப்பட்டது முறையற்றது என்றா சொல்லுகிறீர்கள்? அர்ச் அவ்வாறு நான் கூறவில்லை பாஞ்சாலி நீ திரெளபதிதான். ஆனாலும் அன்பே நீ அஸ்தினா புரமல்ல அளப்தினாபுரம் ஒரு பெருங்கடல் என்றால், அதில் நீ ஒரு சிறு துளி நீ இல்லாமல் அப் பெருங்கடலும் முழுமை பெறாது திரொள அப்போ தாங்கள் கர்ணனைக் கொல்லப் போவதில்லை. அப்படித் தானே? அர்ச் யார் அவ்வாறு சொன்னார்கள்.? கர்ணனைக் கொல்வதுதான் அஸ்தினா புரத்தின் பாதுகாப்புக்கு இன்றிய மையாததாகும். திரொளபதி அன்று அவமானப்படுத்தப்பட்டவள்நீயல்ல. இந்த நாடேதான் அவமானத்துக்குட்ப டுத்தப்பட்டது. நான் உனக்களித்த வாக்குறுதியை மறந்து விடவில்லை. அந்தத் தேரோட்டி மகன் கர்ணன் நாளை சூரிய அஸ்தமனத்தை பார்க்க உயிரோடு இருக்கப்போவதில்லை
-காட்சி மாற்றம்கூடாரத்தில் கர்ணன் தூக்கமின்றிப் படுத்திருக்கும்போது பழைய நின்ைவு கள்ல் துடிக்கிறான்.
-காட்சி பின்னோக்குகர்ண குருசிரேஷ்டரே! ஒரேயொரு நாள் மட்டும் தங்களுடைய சாபத்திலிருந்து என்னை விடுவியுங்கள். அது போதும் ஒரேயொரு நாள்.மட்டும். பரசுராமர் நாளைய நாள்தான் முக்கிய
மானநாள் கர்ணா. குந்தியின் புதல்வனே. குரியதேவனின் மகனே! நாளைய நாள்
ஒன்றுக்காகவேதான் உன்னை நான் அன்று சபித்தேனடா மகனே.
ஆக,13-19.1995
gT@6076 aflasiv --LITT63/L6lIliassings/76ör Gaujbyszóló குரியவர்கள்! அது அவர்களுடைய உரிமை எவருடைய பொருளையும் நீ பெறப் போவதில்லை. நீ பிறருக்குக் கொடுத்துப் பழகியவன்! அபிமன்யுவைக் கொல்வதில் பங்கேற்றபோதே, துரி யோதனனுக்கான கடனை ந அடைத்துவிட்டாய் இந்த உலகில் மாவீரர்களைப் பற்றி எவர் எப்போது கணக்கிட்டாலும், அப்பட்டியலில் உன்னுடைய நாமம் முதன்மை பெற் றேயாகும் மகனே. உன் பேரைக் கேட்டாலே எல்லோரும் கை கூப்பி 6/609/15(5.6/17/756it/ -காட்சி பின்னோக்கு முடிவுI,ÍGSIGST ಙ್ಗಲಿ படுக்கைக்கு அருகே வருகிறார். அவருடைய கணிக ருந்து பெருகும் தண்ணீர் கர்ணன் மேல் பீட்டு அவன் விழித்துக்கொள்கிறான். கர்ண அம்மா. தாங்களா. இந்த
Gaia)6Tufail...? குந் ஆண்டவன் உனக்கு நீண்ட ஆயுளைக்
கொடுக்கட்டும் மகனே. கர்ண அம்மா! அந்த வாழ்த்துக்கள் என் தம்பி அர்ச்சுனனுக்குரியவை எதற்காக இவ்வேளையில் வந்தீர்கள்? தங்களுக்கு அளித்த வாக்கினை நான் மறக்கவில்லையே..! குந்தி நீ எதையும் மறக்க மாட்டாய் என்பது எனக்குத் தெரிந்ததே. அது தான் உன் துன்ப துயரங்களுக்கே காரணம். கர்ண அதுவே என்னுடைய பலமும் ரதிஷ்டமும் ஆகும் அம்மா. குந்தி மகனே! நான் உங்களில் எவரையும்
இழக்கவிரும்பவில்லையடா கர்ண தாயே. இத்தனை சுயநலம் ஒரு தாய்க்கு இருக்கலாகாது. இந்த யுத்தம் அஸ்தினாபுரத்தின் ஸ்திரத்தினை நிர்ண யிப்பதற்காக நடைபெறுகிறது. தாங்கள் இந்த பாரதவம்சத்தின் ஓரங்கம்! தாங்களும் தங்கள் பங்குக்காக எதை யாவது அர்ப்பணித்தே ஆகவேண்டும். பெரிய தாயார் காந்தாரி இந்த யுத்தத்தில் தனது 99 புதல்வர்களை தியாகம் செய் திருக்கிறார் எதிர்காலம் தங்களுடைய பங்களிப்பு என்ன என்று கேட்டால் ့်မျိုးမျို பதில் என்ன? குந்திவெளியேறும்போது அவருடைய தாழ் பணிந்து கர்ணன் வணங்குகிறான். இவர்களுடைய கடைசிச்சந்திப்பு இதுதான் என்பதை இருவரும் அறிவார்க்ள் குந்தி 9 (99. မျို" "ုံ"ပြုံး வெளியேற கர்ணன்
அர்த்தத்துடன் சிரிக்கிறான்.
-காட்சி ம்ாற்றம்அஸ்தினாபுரம்- அரண்மனையில்
திருதராட்டினருடன் சஞ்சயன்
ருத சஞ்சயா. அமைதியாகவிருந்து நீ
பார்க்கும் காட்சி என்ன.
சஞ்ச மகாராஜா. ஒரு தாயின் உருக்கமான-பரிதாபமான காட்சியைக் காண்கிறேன்.
திருத காந்தாரிக்காக நானும் கண்ணீர் வடிக்கிறேன் சஞ்சயா. மகாராணி அங்கே போயிருக்கக்கூடாது.
சஞ்ச மகாராஜா குந்தி மகாராணியும்
அங்குதான் இருக்கிறார் ஆனால், தன்னுடைய புதல்வர்களின்
பாசறையில் இல்லை கவுரவர் பாசறையிலிருந்துதான் கண்ணி வடிக் கிறார்.
திருத நீ தவறாக எதையோ கண்டு விட்டாய். குந்தியின் மைந்தர்கள் வெற்றியைத் தழுவிக் கொண்டிருக் கும்போது அவளேன் கண்கலங்க வேண்டும்?
காட்சி மாற்றம்ந்தி பீஷ்மரின் அம்புப்படுக்கையை நோக்கி နှိုးမျိုး வந்து அவருடைய கால்களைத்
தாட்டு வண்ங்குகிறார் பீஷ்ம குந்தி உன் மகன் அர்ச்சுனன் என்னுடைய பார்வையைக் கட்டுப்படு த்தி விட்டான். ஆகவே சற்று இப்பக்கமாக என் முகத்தின் அருகே வா மகளே. குந்தி: (அழுத வண்ணம்) தாத்தா. நான் இப்போது என்ன செய்ய வேண்டும்? பிஷ்ம மகளே. இன்று நீ சந்திக்கும் அதே பிரச்சனைகளைத் தான் என் வாழ் நாளில் பெரும் பகுதியில் நான் சந்தித்தேன்! ஏதாவதொரு பக்கத்தை நான் சார்ந்து நின்றால் அடுத்த பக்கத்தை நான் புறக்கணித்து விட்ட வனாக மாட்டேனா என்ற சங்கடமான நிலையில்தான் நான் சிக்கித்தவித்தேன் ஆனால் இன்று எதுவுமே செய்ய முடியாத இக்கட்டான சூழ்நிலையில் கிடக்கிறேன்! என் வாழ்நாளில் நான் பெற்ற இலாபம் எது நட்டம் என்ன என்பதை நிர்ணயிக்க முடியாத நிலையிலுள்ளேன்! உனது நியாயங் களை பாசம் ஆட்கொண்டு விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று உன்னை நான் எச்சரிக்க விரும்பு கிறேன். நாளை தலைசிறந்த இரு வீரர்கள் ஒருவருடன் ஒருவர் மோதப் போகின்றனர் அதில் ஒருவருடைய
வெற்றிதான் அஸ்: றிக்கு அறிகுறியாக அவர்கள் இருவ புதல்வர்கள் என்ட அளப்தினாபுரத்தின் பிரார்த்தனை செய் குந்தி:(புறப்படஆயத்த அவர்களே! தாங் இல்லாதிருப்பதால் GWofNLIGJITGGOT...! 2 யுத்தம் யாருக்காக இதில் செத்து மடிட எமது புத்திரர்கள்
-a, T'lif அர்ச்சுனன் தனது பாசன ஆண்டிருக்கும் OCS EDTOT. 1556); fair Gorgio G0III
GFG)GUGjab&OGULIT, அர்ச் ஆமாம்.நீயும்
ഖിഞ്ഞബu..? நகுல: இந்த அம்புக
காணப்படவில்லை அர்ச் ஆனால், அங் ஏவுவதற்கேற்ற கூ தெரியவில்லை! நகுல அந்த தேரோட்டி
முக்கியத்துவம் ஏன்
flaöTGGTGGTGGGTTT...? அர்ச் தம்பி நகுலா பித துரோணாச்சாரியார் வீரர்கள் வகித்த பதவியை ஏற்பத யவனாகவிருப்பத6 அவனுடைய பெர் வைத்துக் கணிக்கழு தாமன் மற்றும் மதுர போன்றாரை விட் தனன் கர்ணனை . நியமித்திருக்கிறான். லாமல் ஆச்சாரிய பிதாமகரும் பயின்
வித்தைகள் பயின் என்பதையும் மறந்து நகுல இவற்றையெல்ல L|LIš 3, IILLL LIIIII d 60TGWGSII.P அர்ச் அவ்வாறல்ல
வெற்றியீட்ட வே பயமடைவதும் ஒ மானதுதான்.
—Jg, TTL" gf LD கர்ணனின் பாசறை- 驚 தூக்கமின்றித் தவிர் எப்போதோ நடைபெற்ற கனவாகக் காண்கிறான் -T' if TC அந்தணர் ஒருவர் இறந் 56I6)p} Ulop, oIOT வருகிறார் அந்தணர் ஒருவருக் ஏற்படுத்தி அவரு அளிப்பதே பாப வீரனே! நீர் தெரிந்ே க்கன்றினை உ இரையாக்கி விட்ட பறிகொடுத்துவிட்டு Lafair FIL154 ஆட்படாதிருக்க மு கர்ணன் பிராமனோத் செய்து என்னை ச அந்த பிறருக்கு தர்ம
பின்நிற்காதவரான கன்றின் உயிரை 2 զուգ պտոք (96ցn தேரானது இந்த இந்தக் கன்றுக் குட் உன்னைத் தாங்கிற வாழ்க்கையில் மிக மு நீர் ஈடுபட்டிருக்கு தேர் இந்தப்பூமாத அமிழ்த்தப்படும்! சக்கரங்கள் பூமியில் கனவு கலைகிறது. த கர்ணன் எழுகிறான். அ ஒருவன் வந்து மகாரான கூறுகிறான்.
*** காந்தாரியின் கூடாரம் காந்தா நான் மகாரா உன்னுடைய நண்பன் தாயும்கூட.ஆகவே நினைத்து என்னுட 6ff GRAT: 3/7/5/56ît g/Tüg9767
தங்கள் மகனுக்கு போல எனக்கும் தாயே! காந்தா உம்மை எனது
அழைக்க உரிமை கர்ண தாங்கள் என்னை அழைக்க சகல உரி шрѣтлпалоh! காந்தா இறைவன் நீடித் வழங்கட்டும் மகனே கர்ண போர்க்களத்தில்
துக்கு எதுவித அர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாரத்தின் வெற் ருக்கப் போகிறது. ம் உன்னுடைய தை மறந்துவிட்டு, வெற்றிக்காகப்
கும்போது) தாத்தா it 90 SILITé, தாங்கள் புண் ண்மையில் இந்த டைபெறுகிறது.? வர்கள் எல்லோரும் VIGGOT? ாற்றம்மயில் அம்புகளைத் ாது நகுலன் அங்கு
இன்னும் தூங்கச் P இன்னும் தூங்க
ரில் எக்குறையும் III.
த்துக்கதிபன் மீது மை இருப்பதாகத்
கனுக்கு அவ்வளவு கொடுக்கிறீர்கள்
மகள் பீஷ்மர், குரு போன்ற மாபெரும் படைத்தளபதிப் குத் தகுதியுடை ΤΠΘ), θΠ000T60).607 றாரின் தகுதியை டியாது. அஸ்வத் ILDGÄTGOTT F6JaSONLIGT டுவிட்டு, துரியோ டைத் தளபதியாக அது மட்டுமல் ார் துரோணரும் ற அதே மகான் டனாக இருந்து றவன் கர்ணன் விடாதே ம் கூறி என்னைப் கிறீர்களா சின்
தம்பி போரில் ண்டும் என்றால் ரளவில் அவசிய
TDOLD
போதிலும் கிறான். முன்பு சம்பவம் ஒன்றினை
9,600 TGÖT,
னோக்கு
து போன பசுவின் It , for of th
கு துன்பத்தை க்கு வேதனையை எனப்படுவது. தா தெரியாமலோ ன் பாணத்துக்கு ய், தன் கன்றைப் த் தவிக்கும் தாய்ப் கு நீ எவ்வாறு | պլbP தமரே. தயவு பித்துவிடாதீர்கள். ம் வழங்குவதில் : இக் ம்மால் கொடுக்க நீர் வீற்றிருக்கும் பிராமணனுக்கும் ց մeյն Ք.աUարժ: ற்கின்றது. உமது &diffyn II/VII 607. GLITiffai) போது உமது are a 67Gar உமது தேரின் புதைந்துவிடும் இமாற்றத்துடன் போது காவலன் ரி அழைப்பதாகக்
ணிை மட்டுமல்ல; துரியோதனனின் 6) U JUSTITULITU * பழகலாம்
ஆகவே தாங்கள் ஆணையிடுவது ஆணையிடலாம்
மகனே என்று GWAITLIT?
மகனே என்று மைகளும் உண்டு
ஆளை உனக்கு
த்தகைய airp;5 தமும் இல்லை
தாயே துச்சாதனனுக்கும் இந்த வாழ்த்தினைத்தானே தங்கள் அளித்தி ፴6iT? காந்தா ஒரு தாயிடம் கிடைக்கும் வாழ்த்து எப்போதும் இத்தகையதாகத்தான் இருக்கும் மகனே போர்க்களத்தில் துரியோதனன் தனித்து விடப்பட் டுள்ளான் மகனே அவன் முரட்டுத் தனமாக உன்னிடம் நடந்து கொண் டாலும் பொருட்படுத்தாமல் அவனு டனே இருக்க வேண்டும் என்று
உன்னிடம் கோருகிறேன் ராதேயா.
கர்ண தாயே. மரத்தை நிழல் புறக் கணிக்கலாம் கதிரவனை ஒளி மறக்கலாம் இமையத்தை பனி விட்டு விலகலாம்.ஆனால் இந்த ராதேயன். என்னை அங்க நாட்டுக்கே அதிப னாக்கிப் பெருமைப்படுத்திய என் ஆப்த நண்பன் துரியோதனனை ஒரு போதும் விட்டு விலகமாட்டேன்! என்னுயிர் உள்ளவரை அவனை எவரும் தீண்ட முடியாது! காந்தா சாவினைப் பற்றி ஏன் மகனே
இப்போது கூறுகிறாய்? கர்ண ஏனெனில் இன்று அர்ச்சுனனும் நானும் இறுதிப் போரில் ஈடுபடப் போகிறோம். எங்களில் யார் நாளை சூரியஅஸ்தமனத்தின் பின்னர் தங் களிடம் ஆசிபெறப் போகிறார்கள்? காந்தா இதற்கு விடையளிக்க என்னால் முடியாது மகனே துரியோதனனும் அர்ச்சுனனும் உயிருடன் இருப்ப தையேதான் நான் விரும்புகிறேன்! கர்ண அது முடியாத காரியம்.என்னுடைய கேள்வி-அர்ச்சுனனா.அல்லது நானா உயிருடன் இருப்பதைத் தாங்கள் விரும்புகிறீர்கள்?.நான் விடை பெறுகிறேன் தாயே.
-g511 '_g6] போர்க்களும்-ஒரு புறம் கிருபரச்சாரியா ருடன் திஷ்ட்த்துய்மனும் யுதிஷ்டிரும் ரியோதனனும் மற்றொருபுறமும் போரி கின்றன்ர் துரியோத்னன் காய்ப்படுகிறான். கர்ணனுடன் போரிடும் நகுலன் கர்ணனால் மடக்கப்படுகிறான்காய்ட்டநகுலனிடம்
T66 கர்ண குந்தி மைந்தனே. எப்போதும் ஓரளவு சமபலமுள்ளவனுடன்தான் போர் புரிய முற்பட வேண்டும் போய் உன் காயங்களுக்கு மருந்தினைக் தடவிக்கொள்!
-காட்சி மாற்றம்போர் முனையில் யுதிஷ்ர்ரும் துரியோ தனனும் மோதுகின்றன்ர் தொடர்ந் வீசப்படும்பாணங்களினால் துரியோதன்ன் கர்ணன் இடைமறித்து யுதிஷ்டிரருடன் பொருதுகையில் அவர் ஆயுதங்களை இழக்கிறார். கர்ண துரோணாச்சாரியாரிடம் பெற்ற போர்ப் பயிற்சி முறைகள் யாவற்றையும் மறந்து விட்டீர் யுதிஷ்டிரரே.ஆகவே உங்களுடன் பொருதுவதில் பயனில்லை. மதுரா அவர்களே தேரைத் திருப்புங்கள். அர்ச்சுனன் இருக்கும் பக்கமாக தேர் செல்கிறது. சல்லி தளபதியாரே. அர்ச்சுனனின் வில்லில் உள்ள நாணின் ஒலி கேட்கமுடியாத அளவு தூரத்துக்கப் பால் இரதத்தினை செலுத்தலாம் என்று கருதுகிறேன்! கர்ண மதுராபுரி மன்னரே. தாங்கள் என்னுடைய வெற்றிக்களிப்பினால் ஏற்படும் ஆரவாரங்களையும் கேட்டி ருக்கமாட்டீர்கள்.அதோ அங்கே பார்த்தீர்களா.அந்த அற்புதமான காட்சியை. நான்கு புரவிகள் இழுத்து வரும் அந்த இரதத்தினை வாசுதேவன் செலுத்திவர அதில் அர்ச்சுனன் அழகாக அமர்ந்து வரும் காட்சி இக்காட்சியினைக் கண்டு அச்சமடையாத ருவர் மகாதேவன் மட்டுமாகத் தான்
(Մ)ւգ պth/ சல்லி அப்போ அங்கத்துக்கதிபரே! தாமும்
LD6) 6Tri
இக்காட்சியைக் கண்டு பயந்துவிட்டீர் போல் தோன்றுகிறதே.
9 bli ULD Aasificar: மரத்தால் உருவாக்கப்பட்ட போர்
வீரனால்தான் பயங்கொள்ளாதிருக்க முடியும் மன்னரே! அர்ச்சுனனும் கர்ணனும் தங்களுடைய
நாணொலியை எழுப்பிஇருவரும் மோது வதற்கு ஆயத்தமாகிவிட்ட்னர் என்பை உண்ர்த்திய பின்னர் பொருதுகின்றனர். இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவ நல்லர் என்பது தெளிவாகிறது. அர்ச்சுனனின் வில் ஒவ்வொன்றாக கர்ண்னால் உடைக் கப்படுகின்றன. சாதாரண அம்புகளை விடுத்து திவ்யாஸ்த்திரத்தை பயன் படுத்துமாறு கிருஷ்ணர் அர்ச்சுனனிடம் கூறுகிறார் கர்ண மதுரா மன்னரே அர்ச்சுனன் அசகாயகுரன் என்று தாங்கள் கூறியது உண்மைதான் நான் பானம் தொடுக்கு முன்னே அவன் வில்லைத் தயார் படுத்திவிடுகிறானே. அர்ச்சுனன் திவ்யாஸ்திரத்தைப்பெறுகிறான். கர்ணன் முன்னேறி விரும்போது அவனு டைய தேர்ச்சக்கரம் மண்ணில் புதைந்து விடுகிறது. கர்ன (தனக்கு அந்தணரிட்ட சாபத்தை நினைத்தவனாக.) ஒ அந்தணரே. என்னுடைய தேர் சக்கரத்தைச் செயலி ழக்க வைத்துவிட்டீர்.ஆனாலும் என்னு டைய ஆற்றலை உம்மால் எதுவுமே செய்துவிட முடியாது.இதோ பிரம் மாஸ்திரத்தை எடுக்கிறேன். கர்ணன் பிரம்மாஸ்திரத்துக்குரிய மந்திரங் JU, GO GIT 9 LÈ, JE TILGSTILÎ LIGIS GOf தேவனைத் துதித்தும் அஸ்திரம் வரவில்லை. அப்போது தான் பிரம்மாஸ்திரத்தை ஏற்கனவே தடோற்கஜனைக் கொல்வதற்கு பயன்படுத்திவிட்ட்தை உணர்கிறான். கர்ண அர்ச்சுனா. என்னுடைய தேர்ச்சில்லு மண்ணில் புதைந்து விட்டது. அதனை எடுக்கும்வரை கணைகளைத் தொடுக் dirg. தேரிலிருந்து கீழே சக்கரத்தை
ட்க கர்ணன் முயற்சிக்கிறான். கிருஷ்பார்த்தா எதற்காகத் தாமதிக்கிறாய்.? அர்ச் வாசுதேவா. நான் தேரின் மீது நிற்கிறேன்; அவனோ கீழே நிலத்தில் அல்லவா நிற்கிறான். கிருஷ்: போர் முனையில் எத்தனையோ :ே உடைந்து விடுகின்றன. அவன் ஏன் மற்றுமொரு இரதத்தினில் ஏறிவரமுடியாது. தாமதிக்காதே.
அர்ச் போர்க்களத்தில்
வேண்டிய கட்டுப்பாடுகளைப் கணிக்கலாகாதல்லவா?
கிருஷ் (சிரித்துக் கொண்டே) போர்க்கள
சட்டதிட்டங்களைப் பற்றி குறிப்பிடுகின் நாயே. இந்த அங்கராஜன் அந்தச் சட்டங்களை எப்போது மதித் நடந்திருக்கிறான்? துரியோதனனின் திச் செயல்களுக்கெல்லாம் இவன் தூபம் போட்டு வந்தவனாயிற்றே கவுரவரின் சபையில் அன்று வன்தானே பாஞ்சாலியை வேசி என்று அழைத் தவன்? இன்று சட்டதிட்டங்களைப் பற்றிக்கூறுகின்றாயே பார்த்தா. நான்கு நாட்களுக்கு முன்னர் தானே ஏனை யோருடன் சேர்ந்து நிராயுதபாணியான உன்மகன் அபிமன்யுவை கொல்லக் காரணமாயிருந்தான். அப்போது அபி மன்யு காயமடைந்தவனாக நிலத்தில் தானே நிர்க்கதியாக நின்றான்.? அபிமன்யுவைப் பற்றி கிருஷ்ணர் நினை வூட்டியதும் அபிமன்யு அன்று எழுப்பிய அவலக்குர்ல் அர்ச்சுனனின் காதுகளுக்குக் கேட்கிறது. கர்ணனை நோக்கிதன்னுடையபாணத்தைச் செலுத்தி அவனுடைய தலைய்ைக் கொய்துவிடுகிறான்.
16óTGOTGJosif"I LI TIL 6ÃO: Dalyát Ki GANTIGATATá தன்னுடலை
சாவிற்குத் துணைபோகத்தான மிதனில்
தானத்தில் தலைசிறந்ததனையளவு #
தர்மத்தின் தாயவ்ஞம் தலைகவிழ்ந்தாள்
(05/ILs.

Page 20
J l'ONU
ாழ நாளர்களால் புதிதாக பரமுடியாது படத்தில் இருக்ரோ பங்கள் சா ா நாளர் பிந்தது நிம்மதியா துக் அா வர் பெற்றிருப்பது ாேள் சாதா
ா பட்டத்த பரப்பாயது பிராடு பிட்சர் Glitiltill ONLIGT இரகசியம் மாபொகாரு கொடியது தங்கா
| LIET An in ாப்பது பெட்டுராரா அப்போது ட்ரம் -
lill- CILJETU பாா ாேந்துவிட்டு வாங்கிக்கொனா
SL S S S S S T LL S WS暉 COOMBO இது பார்கள் காயப் பொருட்கள்
था " । கபதி தியாக அாயும் பாக்
itu sunt, ir GMT
பாது தங்களை வாங்க நாத் நாள் பயருடங்கா சார்ந்த
நாங்ா ஒவ்வொரும முதல் அங்கும் நகரின்தள துங்கும் போதுகாபயால் ாய விட்டு | I I I7 VIII
IJE STAT.J. | ii |
| || ||Tunistruir MIMENAWI -- அாதும் மோ :LIITILI ா டி பெற்ற பின்னர் நிர்கெட் ாள் மாதி பயிடிந்திருபா பாம் பா வாம் துரா பாகிஸ்தான் யாங்கள் வாசிா பந்து பந்தாண்டுநா விாடி வருகிறார் ஒரு நாள் Chrysidab "GAANI MIG MAKN ELISABET H.J.A.M.E. T. Het M[[[WH ||Î||#TH)
பந்தி வர் மிாரிய ஒரு பிரான நாசி LLL LL SL LLLL LLLLL S LLLLL LL LL LLL T LLL TTTT L S TT SS LLLTTTTT LLLT LL LLLS S TTTT LTT TTT TTTTTYLTTTT T LLLL SS ார்ந்தது
ா வகுத்தப்படும் விவு பந்தான் கேட் துரியில் துரிய "Імѣл II: Ayo T TAUTAT ஆரநா அன்றுதாள் பாகிஸ்தான் கிரிக்கே பண் பருப்படும் ாள் பராமர் சொல்லியிருக்கிறார்
இந்தியா தாயாகவும் விதியாகப் பேரா வா புதிய அா பார்ார்களிலும் பாகிஸ்தான் அரபி யாளரிலும் மீண்டும் முமாக விளையாட்ாண்டும் அப்பா நாள் வர விடும் நார்புெ இருந்து ஒய பெறுவதற்குள் இந்திய மண் ஆட வேண்டும் அா "A ட்ய ராகவும் க்காகவும் வந்திருசாாரம் சொருக்கிராம்சம்
 

அம்மன் ஜூவல்
Ağa NANDIR
புன்னகை சிந்தும் பெர்னுக்கு լի համՊմ ճանաչ» եւ հարթ,
நாட்டிலும் வாள் வாள் I rit புத்திரிகின்றானால் அா பழைய ரகங்கள் இப்போது
ான் புதிய ராம்சந்தைக்கு வந்துவிட்டது தாய் ஈடுகொடுக்கும் நீரன் என்று தான்ந்துமே புத்திற்கு ஏற்ப அமைந்துள்ள பெற்றாயில் இது இக்கா தவுகள் பிக்கை விரிவது போல் எழுது கொள்ளக்கடியவை பெற்றோ MAKur ல்ெவாத வகையில் எஞரின் நவீனமாக்கப்பட்டுள்ளது ா வாதிகளில் முக்கியானது என்ன தெரியுமா ாயின் வள குளறவா முள்ளால் செய்தும் ாாந்த முந்தமிடும் நிவை ஏற்படாது முன்னாள் செலும் பானந்தை நெருங்ாபோவதி தெரிந்தால் பார்க் கருவி சந்தம் போபர் புதும் சாரதி டாராகி விடலாம்
துன் Dunia TH" ாரின் புதிய டெங்கள் TLI ITY ITIA
|no= RANKESA ள் இது வித்தியாசமான மிருந்ாக இருக்கிறதே என் ானத்திகள் தானே குரங் தா என்றால் நம்புர்க்ள நம்பத்தான் வேண்டும் பிது விதிா ருங்கு சாதாரணதுங்கி இருந்தும் மனிதக் குரங்கில் பிருந்தும் குரங்பூ நியூ யேரபட ஒரு இன்னது சேர்ந்தது ரிப்புக் கம்பளி யிர்கள் மஞ்ச கண் ரிய மும் ரொட இந்த குரங்குகள் காட்டின் மீசா ந் அருள் அரிதாகவே ன்ன ந்ேத ராக் குங்கள் ஆபிரிக் தி டா பாடுக் கானப்படுகின்றன: வளர அழியர்ஸ் பாதுகா வேண்டு என்று ஆ ஆழல் பாதுகாப்பார்கள் கதியுள்ரா கோடியே பிெட்
ஆன்டுர்ர்ய் முத்னம்பிதுரன்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றன
Eaušana TEGES
13,995