கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1995.08.20

Page 1
Registered as a News Paper in Sri Lanka
ధ / AN
தக் கும்ாக்கரு
 
 
 
 
 
 
 
 
 
 

LILLE, 2.
இேருப் fi}:4,40=႕{},1|}|}})
ODTUDODD
LLLLL G S S S S S L L L L S S S

Page 2
அன்புள்ள உங்களுக்கு
கொழுப்பில் குண்டுவெடித் Gras 9:8ܗ̱6yip 7 17:177 ܨ ¬ ¬ ¬ ¬.
கனடிக்கப்படவேண்டிய கோர
エリ。 கூத்துமா
இயேசுவின் முன்மா
உனது வலது கன்னத்தில் ஒருவன் அ
இடது கன்னத்தையும் காட்டு
凯、
வேதாகமம் அவரைக் குறித்து இப்படிச் வாதிக்கப்பட்டபோதுதம்மைத்தாழ்த்திவாய் திறவா கொண்டுபோகப்படும் ஒரு ஆட்டுக்குட்டியை கத்தரிக்கிறவன் முன் சத்தமிடாது இருக்கிற ருந்தர் அவர் தமது வாயைத் திறக்கவில்ை
தவறே செய்யாத அவரைப் பொய்யாகக் பிலாத்து முன்னிலையில் நடைபெற்ற விசார இருந்தர் என்பதை இவ்வார்தைகள் உணர்த் யூதருடைய ராஜாவே வாழ்க என்று கேலி அறைந்தார்கள்
அத்துணை வேதனைக்கு மத்தியிலும் து முடியும் என்ற நிலையிலும் இயேசு அை அதனால் தான் அவர் கடவுளின் வலது பக் பெற்றிருக்கிறார். இயேசு பிறர்க்குச் சொன் கடைப்பிடித்தார்.
இயேசுவின் பொறுமை தாழ்மை நம்மி GOILIGIRDI பக்கும்
கவிதைப் போட்டி இ
Lipsirension Lillip
Ellulósemblög öElems சொன்னால் கேளப்பா இடறிவி 6eg TGSir Got Talis (39, 6 Tilt LITY முன்னேறி ஷொட் டொன்றும் எடுக்காதே! பின்னேறி பின்னால் விபரீதம். எப்படியாயி பிடிப்பார்கள் உன்னை J,6llóTLöமுன்னால் பிடித்த வனின் இடறிவிடு முகவரியைக் காணவில்லை! J. Të. Tassi
பின்னால் உனைத் தேட என்னால் முடியாது.
பொன்.நவநீதன்-பாண்டிருப்பு-02
ஏமாற்றம்
ஷெல் விழுந்ததால்
கவிஜூட் ரொஷான்-கொழும்பு 3
LITT 3535 IT LIL எப்படித்
கொஞ்சம் நில்லடி இம்முது வயதி கொழும்பில் பிடிபட்டு 6160ióIIIIIII (0:FIII பாணந்துறை ஆற்றில் மிதக்க ஒரு புறம் ஷெல் வழியெடுத்துக் கொடுக்காமல் மறுபுறம் குண்டு வழித்துணைக்கு வந்துவிடு! இன்னொரு புற
சுரேஷ் ராஜநாயகம்-மட்டக்களப்பு இனவாதக் கொ
İ, J, GODGØT LILALIII படிஇற D 驚 ING சட்டத்தில் நிபுனரென '; பட்டங்கள் பெற்று மென்ன? நியாயங்கள் நித்திரைக்கு ஆகை நிரந்தரமாய் போனதனால் "படியிறங் வாட்டமுறும் மனங்களுக்கு முடிவு ெ வகையேதும் இல்லை யென்றோ? முடிவு ெ நாட்ட மற்ற மனத்தோடு விடிவு ெ நடைதளர்ந்த படி இறக்கம்! திருமதி தர்ஷிக்கா கனகசிங்கம்-மட்டக்களப்பு G பத்திரம். olyG
பார்த்து படி இறங்குங்கள்-பையில் அ' அடையாள அட்டை பத்திரம் 1956)ITA! அமிர்த-சந்திரபாலன்-திருக்கோணமலை 9, ITG).
அன்பான முரசே! நீ வாராவாரம் சுமந்துவரும் சிறுகதைகள், அரசியல் அம்சங்கள், சினிவிசிட் தித்திக்கும் தேன் அமுதாம்! உனது சேவை சிறப்புற வாழ்த்துகின்றேன்.
லங்கேஸ்வரி தம்பிராஜா-தி முரசு தரும் அம்சங்கள் அனைத்தும் சூப்ப முரசைக் கையில் எடுத்ததும், தாய் தொடரைத் படிப்பேன். ஒரு அருமையான கருத்துமிக்க அ ஒன்றை வாராவாரம் எமக்களிக்கும் முரை வார்த்தையே இல்லை. தாய் தொடரைப் படி எனக்கேற்படும் தாய்மை உணர்வை என்னவென் முரசுக்கு என் நன்றி!
திருமதி. றிஸானா ரவு என் இனிய முரசே! நீ தாங்கிவரும் அத்தனை அம்சங்களும் பிரம தரும் இலக்கிய நயமும், அரசியல் கட்டுரைகளும் அமைந்திருக்கின்றன, ஷர்மிளா இஸ்மாயிலின், சை உருவான 'மறுபக்கம் சிறுகதை பலே ஜே இளமையில் குன்றாத அழகுடன் மிளிர வாழ்த் உன்னஸ்கிரிய எ.பி.சதாசிவம்
G IIIẩ)IV
நிவார முரசாக வந்தும் எமக்கு அடங்கவில்லை. ( தினமும் வாராயோ என பேராசைப்படுகின்றோ வைரங்களிற்குள் நீ கோஹினூராக ஜொலிக்கின் திலகத்தின் சாயல் இல்லாது நடிக்கும் நடிகன்
இஎவ்வளவு தூரம் அரிதாக இருக்கப்போகின்றதோ,
உன் சாயல் இல்லாத புதிய பத்திரிகைகள் 4
கடினம் போலும், எஸ்.டி.வித்தியா, கெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அண்ணல் நபியின் அபார சொத்துக்கள்
8. ஒரு நாள் கடைத் தெருவிற்கு சென்ற ஹஜ்ரத் அபூஹுரைரா(ரலி) அவர்கள் அக்கடைத்தெருவில்
அடிக்கத்தானே நப் கடியிருந்த மனிதர்களைப் பார்த்து நீங்கள் இங்கே #? கேளிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறீர்கள் இது சாத்தியமானது பெருமானாரின் பெரும்பாலான சொத்துக்கள் மஸ்ஜிதில் சொல்கிறது: "அவர் பங்கு வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனவே! என்றார்கள்
திருந்தர் அடிப்பதற்குக் பப் போலவும் மயிர் ஆட்டைப் போலவும் AU" (GJAFATALJATI, 53: 7-8) குற்றம் சாட்டினார்கள்
இதைக் கேட்ட மனிதர்கள் முண்டியடித்துக் கொண்டு குறிப்பிட்ட மஸ்ஜிதை நோக்கி ஓடினார்கள் அங்கு எதுவும் பங்கிட்ப்படாததைக் கண்ட் அவர்கள் மிகக் கோபத்தோடு திரும்பி வந்து அப்படி ஒன்றும் அங்கு நடைபெறவில்லையே
ணையின் போது அவர் எப்படி துகின்றன. செய்து அவரை அறை மேல் அறை
யரத்தின் மத்தியிலும் பழிவாங்க மதி காத்தர் வாய்திறக்கவில்லை. கத்தில் வீற்றிருக்கும் தெய்வீக வரம் னதை தன் மனித வாழ்விலும்
எனக் கூறினர்
என்றனர்.
6) GILINGBLIng 60J (ICBLDIT 9/66/G3
ဂွါ. Ea. နှီးမြုံးမျိုးမျို”
డా
højesten
டும் கவனம் நடத்தலா?
நடத்தலா! னும் -கால்
J.GIGATI) மொகமட்-ஏத்தாலை:
வேறென்ன அம் மஸ்ஜிதில் நடைபெறுகிறது என அபூஹுரைரா (ரலி) கேட்க அதற்கவர்கள் "அங்கு சில மனிதர்கள் அல்லாஹற்வை திக்ரு செய்வதிலும் வேறு சிலர் குர்ஆன் ஓதுவதிலும் ஈடுபட்டுள்ளார்கள்
அப்படியானால் அவைகள்தான் அண்ணல் நபியின் அபார சொத்துக்கள் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்
எம்.சி.கலில்-கல்முனை-05
கவிதைப் போட்டி இல-115
தப்புவது?
ல் நாங்கள்
தோ மிங்கே?
வீச்சு
மோ, மாறா
லைகள் வேறு
{4},
DI ITQ5LDIT கம்-தம்பிலுவில். நாங்களும் அப்பாவிகள் விடிவை எண்ணி
அழகான இலங்கைக்கு க ஆசை - யுத்தம் அடிவைத்த நாள முதலாய
ைே " சிக்ககின்ற்ம்ர்களும் : பற்று மீண்டும் சுப்ரமணியம் வாணிஸ்வரி-அப்பர் கலஹா வழியில் தடையாக பற ஆசை"
துளசிமணி மனோகரன்-அக்கரைப்பற்று 0 ஸ்னவன் காலடியில் மல் அடிவைத்து ப்ந்து நடப்பதென்ன-உயிரை திடும் காலனவன் யில் இருப்பானோ?
ஜிமுத்து-வெல்லம்பிட்டி
;ވ.
அன்பின் முரசே இஆக்கங்கள் தந்து அறிவுகளை
வளர்த்து அமுதங்கள் பொழியும் முரசே! உன் புகழ் எங்கும் பரந்திருக்கட்டும்
அரிச்சந்திரன்-அக்கரைப்பற்று 06 தித்திக்கும் தேன் சுவையுடன்
அனைத்தும்
ருகோணமலை
': வாரம் தோறும் வீறு நடைபோட்டுப் பூர்வ நாவல் பவனிவரும் தினமுரசே உன்னில் சப் பாராட்ட என்னை மிகவும் கவர்ந்தது
மகாபாரதம்
செல்வன்.சி.ரீரவி-இரத்தினபுரி முரசிற்கு எனது வணக்கம் -தர்கா நஹர். அனைத்து ஆக்கங்களும் அருமையாக இருக்கின்றன, இலக்கிய நயம், அரசியல் கட்டுரை தொடர், சிறுகதைகள், மற்றும் அரசியல் அலசல் I5D. ரசிகன் போன்றவை சிறப்பாக இருக்கின்றன. மேலும் அசத்தலாக ரசிகனின் தொடர்கதையை மீண்டும் எதிர் வண்ணத்தில் பார்க்கின்றோம். தினமுரசின் இப்பணி தொடர TIFT என்றும எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் துகின்ே ID60. சி. பரமநாதன்-கந்தப்பளை -கொழும்பு 12
இனிய முரசே, நீ சுமந்துவரும் அத்தனையும் அருமையிலும் رt1ریریم... போதவில்லை. அருமை. அதிலும் கிரைம் சக்கரவர்த்தியின் ம் பத்திரிகை புதிய தொடர் ஆரம்பத்திலேயே அசத்துகிறது. ாறாய். நடிகர் முரசே இனியாவது ரசிகனை நமக்கு இனிவருவது அறிமுகப்படுத்த மாட்டாயா? நாரதரின் எக்ஸ்ரே அதைப்போல் ரிப்பேர்ட், ஆசிரியரின் கருத்து ஆர்வமூட்டுகிறது. இனி வருவது அப்பப்பா முரசுக்கு நிகர் முரசேதான். FÉLITEGGE GROGOT. ரிஸ்வானா லதீப்-உக்குவளை TULOGabi
LDJ Er
நடக்கின்றோம்ഞഖ ിഞ്ഞ്ഞി இயோகநாதன்-வவு/சின்னப்புதுக்குளம்
என் அன்பு முரசே! வாரத்திற்கு வாரம் உமது முன்
னேற்றம் கண்டு என்னுள்ளம் பூரித்துப்) போகின்றது. இன்று போல் என்றும் நீ () நிலைத்து நின்று இப் புவியினில் வாழ என் கோடான கோடி வாழ்த்துக்கள். செல்வன்கேவின்சன்ட்-சத்துருக்கொண்டான். என் இனிய முரசே வாசகர் இதயத்தில் நீங்கா இடத்தை பிடித்துக் கொண்ட நீ தாங்கிவரும் இலக்கிய நயம் அரசியல் தொடர் 61 ֆ6/06յ /իլյGLIIIլ: மற்றும் அனைத்து அம்சங்களும் இனிமை, ഉ ( ('#ഞഖ a TF59,6 MITTILL எங்களுக்குத் தேவை வளர்க உன் சேவை
எமாக்கஸ் கனிசியஸ்-கொழும்பு 5
முரசு என்ற 3 எழுத்தே - இந்த தரணி என்ற 3 எழுத்தில் - பெற்ற கல்வி என்ற 3 எழுத்தைக் கொண்டு பண்பு என்ற 3 எழுத்துடன் பாசம் என்ற 3 எழுத்துடன் வாழ்வு என்ற 3 எழுத்தில் வெற்றி என்ற 3 எழுத்தைப் பெற்று வாழ்க என்ற 3 எழுத்துடன் முடிக்கும் அன்பு முரசு
ரோசான் பைரூஸ்-பேருவளை
ஆக,20-26,1995

Page 3
OVä5505 syö GIiGio BIOISI löysi
Jin L L
"அரசாங்கம் அறிவித்துள்ள அதிகாரப் பரவலாக்கல் யோசனைகள் தமிழ் மக்க ளுக்கோ, அவர்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் புலிகளுக்கோ முன்வைக்கப் பட்டதல்ல. எனவே இது பற்றி கருத்து வெளியிடும் அவசியமில்லை. ஆயினும் இந்த யோசனைகள் தற்போது ஏன் முன்வைக்கப் பட்டுள்ளன? இதன் அந்தரங்க நோக்கம் என்பவை பற்றி எமது மக்களுக்கு விளக்க வேண்டியுள்ளது." இவ்வாறு புலிகளது அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் அன்ரன் பாலசிங்கம் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்த கருத்துக்களில் சில முன்னரே பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. ஆயினும் முழுமையாக வெளியிடப்படவில்லை. அன்ரன் பாலசிங்கத்தினால் கூறப்பட்ட முக்கிய கருத்துக்கள் மட்டும் இங்கு தரப் படுகின்றன.
இராணுவத் தீவில் அக்கை
சமாதான வழிகளில் தமிழரின் தேசியப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணும் உன்னத நோக்கு சந்திரிகா அரசுக்கு இருந் திருக்குமானால் புலிகளோடு பேச்சு நடத்திய போது தமிழர்களின் அன்றாடப் பிரச்சனை
கிழக்கு மாகாணத்தில் பாரிய தாக்குதல் நடவடிக்கை ஒன்று மேற்கொள்ள புலிகள் அமைப்பின் தாக்குதல் பிரிவுகள் திட்ட மிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
காட்டுப்பகுதிகளில் தாக்குதல் நடவடிக் கைக்கான தயாரிப்புக்களில் புலிகள் அமைப் பினர் ஈடுபட்டுள்தாகவும் அறியப்படுகிறது. சிறிலங்கா அரசின் ஆயுதப்படைகள் மற்றும் காவல்துறையில் பணிபுரியும் தமிழ் சகோதர சகோதரிகளுக்கு என்ற தலைப் போடு புலிகளின் துண்டுப்பிரசுரமொன்று கிழக்கில் விநியோகிக்கப்பட்டது.
2008.95ம் திகதிக்கு முன்னர் படை களிலும், பொலிஸ்துறையிலும் பணியாற்றும் தமிழர்கள் விலகிவிடவேண்டும், இல்லா
| III-III LILIII. F. F
Byen Giardi Gibušas
துபுலிகள்
யாழ் நிருபர் வர்மா தமிழ் மக்களது தலைவிதியை பிறிதொரு இனம் தீர்மாணிக்க L SKYYTTTLLLLLLL L LLTMLTMM LT LMLT S LLLTTTLLLLLT KLLLCTLL SMLGLLS LL S LLLTLMTMLMLMLMTT TT TLTTTL L LMLML ML LLTLLLLLT TLLTTLT GLLLLL L LLL LLTLLLLLLL
களை தீர்த்துவைத்து ஒரு தீர்வுத் திட்டத்தை யும் புலிகளின் பரிசீலனைக்கு முன்வைத் திருக்கலாம். ஆனால், சந்திரிகா அரசு அப் படிச் செய்யவில்லை. இராணுவ நலன் களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பேச்சுக்கள் முறிவடைவதற்கான புறநிலைகளை உரு வாக்கியது.
அன்றும் சரி, இன்றும் சரி இராணுவத் தீவிலேயே அரசாங்கம் நம்பிக்கை வைத் திருக்கிறது. இராணுவரீதியாக புலிகளை அழித்துவிட்டால், தான் விரும்பியவாறு ஏதாவது அரைகுறையான தீர்வுத் திட்டத்தை தமிழ் மக்கள் மீது திணித்துவிடலாம் என்று அரசு நினைக்கிறது.
புலிகள்தான் மக்கள். மக்கள்தான் புலிகள் என்ற உண்மையைப் புரிந்து கொள்ளாத அரசு, புலிகளை ஒரங்கட்டி விட்டு தமிழ் மக்களை வென்றெடுக்கலாம் என்று நினைக்கிறது. இந்த வரலாற்றுத் தவறையே முந்தைய அரசும், இந்திய அரசும் செய்தன என்பதை சந்திரிகா அரசு உணர்ந்து கொள்ளாதது எமக்கு வியப்பாக இருக்கிறது.
இராணுவரீதியில் புலிகளை நசுக்கி விட்டு, மாகாணசபைத் திட்டத்தை நடை முறைப்படுத்த முயன்றது இந்திய அரசு
விட்டால் துரோகிகள் பட்டியலில் அவர்கள் பெயர் இடம்பெறும் என்று புலிகளது பிரசுரத்தில் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. தமிழிலும், சிங்களத்திலும், ஆங்கிலத் திலும் தனித்தனியாக அச்சிடப்பட்டு அப்பிர சுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
புலிகளது தாக்குதல் கிழக்கில் நடக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் பகுதிகளில் உள்ள தமிழ் குடும்பங்கள் இரவில் தமது வீடுகளில் தங்காமல் வேறு பகுதிகளுக்குச் சென்று தங்கிவிடுகின்றனர். கிழக்கிலும் ஷெல் தாக்குதல்களும், விமானக்குண்டுவீச்சுக்களும் பரவலாக ஆரம் பித்துள்ளதை அடுத்து இராணுவ பொலிஸ்
ஆனால் படு தோல்வி தவறான அணுகுமுை ப்போது கடைப் திருக்கிறது.
இந்தியாவி உலகத்தின் மிக தைக் கொண்டு நிறைவேற்ற முடியா இந்த அரசு செயற். சந்திரிகா அரச பரீட்சையில் இறங்கியு மான விளைவுகளுக்கு வேண்டும்.
விடுதலைப் புலி வெற்றி கொண்ட பின் லாக்கல் திட்டத்தை செ அரசு கூறியிருக்கிறது தலைமைக்கு இப்ப மொழியையும் சந்தி யிருக்கிறது.
இதுதான் அ என்றால் இந்த யோ நிறைவேற்றப்படமாட் புலிகள் இயக்கத்ை தோற்கடிக்கவும் மு முடியாது. அப்படித் பட்டாலும் இத்தீவு ே
க்கு புவிகள் த
நிலைகளை அண்டியு மக்கள் பீதியோடு க கிழக்கில் இராணு பட்ட பகுதிகள் பு கண்ணோட்டத்தோடு அங்குள்ள மக்களும் அனுபவிக்கவேண்டி குறிப்பாக மட்ட வாகரைப்பிரதேசம், தி மூதூர் பிரதேசம் பாதிக்கப்பட்டுள்ளன. களைக்கூட அங்குள்ள முடியாமல் அவதிப்
எடுப்பனவை மட்டும் குறைக்கவி:
யாழ்-குடாநாட்டுக்கு அரசாங்கம் அனுப்பிவைக்கும் உணவுப் பொருட்களில் பத்துவீதமானவை புலிகள் அமைப்பினரால் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
தனியார் வர்த்தகர்கள் கொண்டுசெல்லும் பொருட்களில் 50 வீதமானவற்றை கொழும் பில் அப்பொருட்கள் வாங்கப்பட்ட விலைக் கான பணத்தைக் கொடுத்து புலிகள் பெற்றுக் கொள்ளுகின்றனர். ஏற்றுக்கூலி, இறக்குக்
கூலி யாவும் வர்த்தகர்களே பொறுப்பேற்க வேண்டும்.
இதனால், மீதி 50 வீதமான பொருட் தளை விற்பனை செய்யும்போது தமது இழப்பீடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் வர்த்தகர்கள் விலைகளை உயர்த்துகின்றனர். தமது இயக்க உறுப்பினர்கள், பலியான உறுப்பினர்கள் ஆகியோரின் குடும்பங்களுக்கு புலிகளால் நிவாரணப் பொருட்கள் வழங்கப்
யாழ்ப்பாணத்தில் புலிகள் அமைப்பினரால் ஒரு அவசர அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மறைமுக வழிகளைக் கையாண்டு, இரகசிய மான முறைகளில் ஒரு உளவுப்போரை சிறீலங்கா, இந்திய உளவு நிறுவனங்கள்
LIITID (DLIIBILL)6)600ÜL பாவு 8.0895ம் திகதியோடு தீர்ந்துவிடும் என்று யாழ் அரச செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால் பானுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் என்று தெரிவிக் கப்படுகிறது. 56 ஆயிரம் குடும்பங்களுக்கு கால உலர் உணவுப் பொருட்கள் கொடுக்கப்படவேண்டிய பாக்கி இருப்பதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை யாழ்-குடாநாட்டில் சமீபத்திய இராணுவ நடவடிக்கையின் பின்ன அகதிகளான மக்களில் ஒரு பகுதியினர் பாடசாலைகளில் தற்போதும் தங்கியுள்ளனர்.
2,520-26, 1995
108.95 அன்று
ட்டவிழ்த்துவிடும் இறுதி நேரம் இது
இதனால் நாம் எல்லோரும் எச்சரிக்கை உணர்வோடு இருக்கவேண்டும். எனவே யாராவது உளவுபார்ப்பதாக ஏதாவது சந்தேகம் எழுந்தால் எமக்கு உடனடியாகத் தெரிவியுங்கள் என்று புலிகள் தெரிவித் துள்ளனர்.
S S SSL S LS SS SS SS S S S S S S SS
மலை நிருபர் 颅 ಕ್ಲಿಲ್ಲ: D.556
வைத்திய வசதிகள் இன்றி பெரும் அவதியை எதிர்நோக்கியுள்ளனர்.
பதினொரு கிராமங்களைச் சேர்ந்த சுமார் ஆறாயிரம் மக்கள் சாதாரண காய்ச்சலுக்குக்கூட உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு மூதூர் ஸ்பத்திரிக்கே வர வேண்டிய நிலையில் ருக்கிறார்கள்
இவர்களது தேவைகளுக்கென இருந்த மத்திய மருந்தகம் வன்செயல் காரணமாக உடைக்கப்பட்டதைத்தொடர்ந்தே இந்த அவலம் தோன்றியது.
மருந்தகம் இல்லாக் குறையைத் தீர்க்க வாரத்தில் மூன்று நாட்கள் மூதூரிலிருந்து வைத்தியர் ஒருவர் பலவருடங்களாக அனுப்பப்பட்டு வந்தார். அந்த சேவையும் கடந்த சில மாதங்களாக நிறுத்தப்பட்டு விட்டது.
3DITulJi. LOiisi 3Gig
பட்டு வந்தன.
தற்போது தமது குடும்பங்களில் வசதிய
அறியப்படும் குடும்பங் கொடுப்பனவுகளை பு
எனினும், யாழ்-கு அனுப்பப்படும் நிவா இருந்து தாம் பெற்று புலிகள் குறைக்கவில்
முற்றுை
ரில் இராணு
| || || || அங்குள்ள யாழ்-குடாநாட்டுக்கு பட்டுள்ளனர்.
மூதூரில் இராணு பட்ட பகுதிகளில் போ பட்டுள்ளன. அத்தி பொருட்கள் எடுத்துச் கப்பட்டுள்ளது.
வெருகல், ஈச்சி
FG) (36
ழ்பாணத்தைச் செல்லவராஜா. இவர் பிரசவத்திற்காக குருநாக அனுமதிக்கச் சென்றார். மானால் 7 பைந்து அங்கு கடமையில் இரு தன்னால் இரத்தம் தர மு செல்வராஜா விளக்கினார் "புலிகளுக்கு உதவமுடிய இது பற்றி பாதிக்கப்பட்ட திருமலை மாவட்ட பொறு பா.உவுக்கு எழுதியுள்ள
பட்டுள்ளதாவது:
':... L
நான் எனது மனைவி
LÓGaribi ја, шЈ.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

துரோகக் குற்றச்சாட்டு
i LAPSZULTI
கண்டது. இந்தியாவின் றயையே இந்த அரசும் பிடிக்கத் தீர்மானித்
ப்பெரிய இராணுவத்
இந்திய வல்லரசால் போன திட்டத்தையே டுத்த நினைக்கிறது.
ஆபத்தான விஷப் iளது. இதன் பாரதூர அரசே பொறுப்பேற்க
ளை இராணுவரீதியில் னர் அதிகாரப் பரவ யற்படுத்தப் போவதாக பெளத்த மகா சங்கத் டியான ஒரு உறுதி ரிகா அரசு வழங்கி
சின் நிலைப்பாடு னைகள் ஒருபோதும் டாது. ஏனென்றால் த இராணுவத்தால் டியாது அழிக்கவும் நான் புலிகள் அழிக்கப் யாசனைகளை செயற்
ள்ள பகுதிகளில் உள்ள 1ணப்படுகின்றனர். றுவ முகாம்கள் மூடப் லிப்பகுதிகள் என்ற நோக்கப்படுவதால் பல துயரங்களை புள்ளது. க்களப்பு மாவட்டத்தில் திருமலை மாவட்டத்தில் அகியவை பெரிதும் அத்தியாவசியத்தேவை ா மக்கள் நிறைவேற்ற படுகின்றனர்.
உறுப்பினர்களின் ான குடும்பங்கள் என்று களுக்கான நிவாரணக் விகள் நிறுத்தியுள்ளனர். டாநாட்டுக்கு அரசால் ரணப் பொருட்களில் க்கொள்ளும் அளவை
Eule) 24
றுவ முகாம்கள் மூடப் இ ராணுவத்தினர் அனுப்பிவைக்கப்
வ முகாம்கள் மூடப் குவரத்துக்கள் தடைப் யாவசிய உணவுப் செல்லவும் தடைவிதிக்
லம்பற்றை,
நகர்,
படுத்த வேண்டிய தேவையோ நிர்ப்பந்தமோ அரசாங்கத்திற்கு இருக்கப்போவதில்லை.
இன்னொரு விடயத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த அதிகாரப் பரவலாக்கம் என்பது முழுமை யான தீர்வுத்திட்டமாக அல்லாமல், வெறும் TT M LLLLLL S S L S aLaLaa பட்டுள்ளன.
இந்த யோசனைகள் பற்றி முக்கிய அமைச்சர்கள் சிலர் நாளுக்கு நாள் வெவ் வேறு விளக்கங்களையும், வியாக்கியானங் களையும் அளித்துவருகிறார்கள் வடக்கு கிழக்கு இணைந்திருக்காது என்றும் வடக்கு கிழக்கில் உள்ள பெருநிலப் பகுதிகளை துண்டாடும் வகையில் எல்லை நிர்ணயம் செய்யப்படும் என்றும், தமிழருக்கு விசேட அதிகாரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை. இது முழு இலங்கைக்குமான ஒரு நிர்வாக ஒழுங்கமைப்பு என்றும் அந்த அமைச்சர்கள் விளக்கங்கள் அளித்து வருகிறார்கள்
இந்த யோசனையின் முக்கிய அம்சங்கள் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் திருத்தப் பட்டு, இறுதியாக சிங்களப் பெரும்பான்மை பாராளுமன்றமும், சிங் களப் பொது மக்களுமே தி முடிவை எடுப்பார்கள் கவே, இந்த யோசனைகள் குறித்து ாம்: கருத்துக்களை தெரிவிப் பதில் அர்த்தம் இல்லை.
சுயநிர்ணய உரிமை தமிழரின் தேசிய பிரச்சனைக்கான தீர்வை தீர்மானிப்பது தமிழ் மக்களாகவே இருக்க வேண்டும். சுயநிர்ணய உரிமையின் அர்த்தமும் அதுதான். எமது அரசியல் தலைவிதியை தீர்மானிக்கும் உரிமை எமக் குண்டு. எமது அரசியல் தலைவிதியை மற்றொரு இனம் தீர்மானிக்க முடியாது. நாம் ஒரு சிறுபான்மைக் குழு அல்ல.
ந்த அதிகாரப் பரவலாக்க யோசனை கள் எதிர்காலத்தில் எவ்வித மாற்றத்தைக் காணும் எவ்வித வடிவம் எடுக்கும் என்ற தீர்க்கதரிசனப் பார்வையின்றி கொழும் பிலுள்ள தமிழ் கட்சிகள் எடுத்த எடுப்பில் இந்த யோசனையை வரவேற்றுள்ளன.
அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களுக்கு சொந்தமான வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டு, இருவர் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் மத்தியில் அச்சமும், பதட்டமும் ஏற்பட்டுள்ளன.
13.0895 அன்று அம்பாறை மாவட்டத்தில் 4ம் கொலனியில் தமிழர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டதையடுத்து 300 தமிழ் குடும்பங்கள்வரை அகதிகளாக வெளியேறி யுள்ளனர்.
கடந்த 90ம் ஆண்டு நடைபெற்ற வன்செயல்களின்போது இடம்பெயர்ந்த 4ம் கொலனி மக்கள் சென்ற வருடமே மீளக் குடியமர்த்தப்பட்டனர். தற்போது மீண்டும் அகதிகளாகியுள்ளனர்.
அகதிகளாக இடம்பெயர்ந்த 4ம் கொலனி மக்கள் சேனைக்குடியிருப்பு, நற்பிட்டிமுனை, மணற்சேனை, பாண்டிருப்பு கல்முனை போன்ற இடங்களில் நண்பர்கள், உறவினர் கள் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
JILD556
கட்டைபநிச்சான் சம்பூர், கிளிவெட்டி, நல்லூர், வாழைத்தோட்டம், மாவடிச்சேனை, முத்துச் சேனை, வெருகல் முகத்துவாரம், சேனையூர், பள்ளிக்குடியிருப்பு இலங்கைத் துறைமுகத்துவாரம், பாட்டாளிபுரம், கூனித்
வு,இலக்கந்தைமேன்காமம், வீரமாநகர், மல்லிகைத்தீவு, மணற்சேனை, சகாயபுரம், கங்குவேலி, கறுக்காமுனை ஆகிய 24 கிராமங்கள் முற்றுகையிடப்பட்ட பகுதிகள் போல ஸ்தம்பித நிலையை அடைந்துள்ளன.
சேர்ந்தவர்
தனது மனைவியை ல் வைத்திய சாலையில் அனுமதி தரவேண்டு தம் தர வேண்டும் என்று ந்த டாக்டர் கூறினார். முடியாத கஷ்ட நிலையை அதற்கு அந்த டாக்டர் ாது" என்று கூறினாராம் செல்வராஜா ஈ.பி.டி.பி. |ப்பாளர் மு.சந்திரகுமார் கடிதத்தில் தெரிவிக்கப்
|றப்பிடமாகக் கொண்ட பின் மகப்பேற்றுக்காக, JITLDIT" in Ligi)
வதனையில் மனைவி துடிப்பு
(திருமலையிலிருந்து சஞ்சீவன்) மூலம் திருக்கோணமலைக்கு கூட்டிவந்து திருக்கோணமலை தளவைத்தியசாலையில் கடந்த 5.0895 அன்று அனுமதித்தேன். இரவுப் பிரசவம்
நடைபெறாமல் வருத்தம் கடுமையானதால் குருநாகல் ஆஸ்பத்திரிக்கு எனது மனைவி அம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார். 06.0895 அன்று நான் எனது உறவினருடன் அங்கு சென்றேன். அங்குள்ள வைத்தியர் (டாக்டர்)
ருவர் 1 பைந்து இரத்தம் தரும்படி கூறினார்.
நநிலையில் இரத்தம் தரமுடியாத எமது கஷ்ட நிலமையை விளக்கினேன். அதற்கு டாக்டர் "புலிகளுக்கு உதவ முடியாதெனக் கூறினார். கடுமையாகவும் தகாத வார்த்தையினாலும் ஏசினார். அதேவேளை பிறந்த குழந்தையும் இறந்துவிட்டது.
தமிழ்மக்கள்மீதுகுண்டர்கள்தாக்குதல்
ಹೆÇáಹlaು ಇಂಗ್ಲಿಶ್ಠಿಗ್ಗೆ மத்தியின் SYAFAFTñ
இவர்களில் 40 ஆண்டுகளுக்கு மேலாக ஏமாற்றப்பட்டு, அரசியல் பாலைவனத்தில் அலைந்து திரிந்த முதிர்ந்த பழம் அரசியல் வாதிகளும் இருக்கிறார்கள். இவர்கள் சந்திரிகா அரசின் குடையின் கீழ்குளிர்காய்ந்து வருகிறார்கள்.
சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை கைவிட்டு பின்னர் மாவட்ட சபைகளையும், மாகாண சபைகளையும் பிரமாதமான தீர்வுத் திட்டங்களாக புகழ்ந்துரைத்த பழம் அரசியல் வாதிகள் இப்போது சந்திரிக்ா அரசின் அதிகாரப் பரவலாக்கல் யோசனைகளை முற்போக்கானவை என்று பாராட்டுகிறார்கள். வர்கள் அரசியல் விவேகம் பற்றி புலி களுக்குப் போதிக்கிறார்கள். இவர்களது அரசியல் ஞானம் பற்றி எமது மக்களுக்கு நன்கு தெரியும்.
அதிகாரப் பரவலாக்கம் என்ற ஆசை வலைவீச்சுக் பலியாகி, மீண்டும் ஒரு தடவை தமிழ் மக்களுக்கு துரோகம் இழைக்க முனை கிறார்கள்
இவர்களை நாம் மன்னித்தாலும், எமது இனத்தின் வரலாறு ஒருபோதும் மன்னிக்கப் போவதில்லை.
நாம் சமாதானக் கதவுகளை முடிவிட வில்லை. போரை நிறுத்தி சமாதான சூழலை ஏற்படுத்தி, எமது மக்களின் அன்றாடப் பிரச்சனைகளை அரசாங்கம் தீர்த்து வைக்கு மானால், நாம் மீண்டும் பேச்சுக்களில் பங்கு கொள்ளத் தயாராக இருக்கிறோம்.
ஆனால், அரசு யுத்தத்தை தீவிரப்படுத்து மானால் நாம் சமாதானக் கதவுகளை முடிவிட்டு தனியரசை நிர்மாணிப்பதற்கு போராடுவதைத் தவிர வேறு வழியில்லை. இவ்வாறு அன்ரன் பாலசிங்கம்108.95 மாலையில் யாழ்ப்பாணத்தில் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்தார். அவர் கூறிய ஏனைய கருத்துக்களில் சில வேறு பத்திரிகைகளில் முன்னரே வெளிவந்த மையால் அவை மட்டும் இங்கு தவிர்க்கப் பட்டுள்ளன.
மட்டக்களப்பு நிருபர்
4ம் கொலனியில் நடைபெற்ற வன்செயல் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்றும் பார பட்சமற்ற விசாரணைகள் உடன்நடத்தப்பட்டு குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கு மாறும் ஈ.பி.டி.பி. மட்டு-அம்பாறை பொறுப் பாளரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான திரு.இராசமாணிக்கத்தால் ஜனாதிபதிக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் உள்ள எல்லைப் புறக் கிராமங்களில் இருந்து தமிழ் மக்களை விரட்டும் நோக்கம் வன்செயல்களின் பின்னால் இருப்பதாக சந்தேகம் தெரிவிக்கப் படுகிறது
வீடுகள் எரிக்கப்பட்டும், மக்கள் தாக்கப்பட்டும், வன்செயல் தலைவிரித்தாடிய போது அதனைத் தடுக்கும் நடவடிக்கை தாமதப்பட்டது ஏன் என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
|Ո//6/ மருந்தகங்களில் இன்னும் ஒரு வாரத்திற்கு போதுமான மருந்துகளே கையிருப்பில் இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள்
தெரிவிக்கின்றன.
ஐக்கிய நாடுகள் சபையின் வைத்தியர்கள் முல்லைத்தீவு-கிளிநொச்சி மாவட்டங்களில் கடமையாற்ற அனுமதி வழங்குவதை அரசு தாமதப்படுத்துவதால் வைத்தியர்கள் பற்றாக் குறையும் தொடருவதாக தெரிவிக்கப்படுகிறது. SSSS SSS S S S S S S S SS SS SSS குழந்தையை புதைப்பதற்கென என்னால் 100 ரூபாவுக்கு மேல் செலவு செய்யப்ப்டது. பின்னர் குருநாகல் ஆஸ்பத்திரியில் 1 பைந்து இரத்தமும் திருமலையில் 2 பைந்து இரத்தமும் என்னால் ஒழுங்கு பண்ணிக்கொடுக்கமுடிந்தது. இதற்கு 1500 ரூபா செலவு ஏற்பட்டது. மீண்டும் நான் 140895 குருநாகல் ஆஸ்பத்திரிக்கு எனது மனைவியை அழைத்து வரச்சென்றேன். அங்குள்ள டாக்டர் இன்னும் பைந்து இரத்தம் தரும்படியும் தராவிட்டால் மனைவியை கூட்டிக்செல்ல டியாதெனவும் கூறினார். வேறுவழியில்லாமல் နှီးကြီး திருமலைக்கு திரும்பினேன். எனது நிலமையை தங்கள் கவனத்திற்கு எடுத்து தங்கள் உதவியை நல்குமாறு தாழ்மையுடன் வண்டுகிறேன். நான் கடற்தொழில் செய்து கஷ்டநிலமையில் வாழ்பவன் எனது மனைவியை மீண்டும் கூட்டிச் செல்ல உதவுமாறு வேண்டுகிறேன்" இவ்வா செல்வராஜா தனது
கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Page 4
கனடாவில் துப்பாக்கிச் சண
கனடா-மொண்ட்றியல் பொலிசார் இம்மாத ஆரம்பத்தில் இலங்கைத் தமிழர் ஒருவரை மெற்றோவில் கைது செய்தனர். இரு பொலிஸ் அதிகாரிகளைக் கியூபெக்கில் கொலை செய்ய முயன்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நபர் ஏற்கனவே இரு கொலை முயற்சிகளில் ஈடுபட்டதையும், பொலிஸ் அதிகாரிகளைக் கொலை செய்ய முயற்சித்ததையும் சேர்த்து மொத்தம் 3 குற்றச்சாட்டுகளுக்காக நாடு தழுவிய பிடிவிறாந்து உத்தரவு இவர்மீது பிறப்பிக்கப்பட்டிருந்தது.
தலைமறைவாகியிருக்கும் குற்றவாளி களைப் பிடிப்பதற்கான கனடாவிலுள்ள விஷேச பொலிஸ் பிரிவைச் சேர்ந்த 42 அதிகாரிகள் இந்நபரை தேடி வளைத்துப் பிடிப்பதில் ஈடுபட்டிருந்தனர் என்று தெரியவருகிறது.
ரொறொன் ரோ மற்றும் மொண்ட்றியல் ஆகிய இடங்களில் இலங்கைத் தமிழர்களான 8 குழுக் களுக்கிடையில் ஏற்பட்ட பிணக்குகளே இத்தகைய மோதல்களுக்கான காரணம் என்று புலனாய்வுத்துறை அதிகாரி போல் கிளார்க் தெரிவித்தார். அவர் மேலும் தகவல் தருகையில், இக்குழுக்களுக் கிடையில் போதைப் பொருள் மற்றும்
(கனடா நிருபர்) ஆயுதங்கள் தொடர்பாகவே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருவதாகக் கூறினார். அத்துடன் உதைபந்து விளையாட்டு மைதானம் ஒன்றில் ஒரு குழுவைச் சேர்ந்த ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்கான மையினாலும் சண்டைகள் வலுவடைந்துள் ளன என்றும் கிளார்க் குறிப்பிட்டார்.
ரொறொன்ரோவின் மேற்கு முனையைச் சேர்ந்த வல்வெட்டித்துறை குழுவினர் மற்றோரிடத்திலுள்ள தம்பியின் குழு வினரைத் தேடித் தீர்ப்பதற்காகச் சென் றுள்ளனர். மொண்ட்றியலிலுள்ள தமது அலுவலகம் முன்பாக நின்றிருந்த தம்பியின் குழு மீது இவர்கள் எம்-16 துப்பாக்கி மூலம் 36 தடவைகள் சுட்டனர். இதில் இருவர் காயமடைந்ததாக கிளார்க் சொன்னார். "தம்பியின் குழுவினருக்குச் சொந்தமான மோட்டார் வண்டியில் காணப்பட்ட துப் பாக்கிச் சூட்டு அடையாளங்களைப் பார்க்கும் போது இது ஒரு வகை யுத்தம்' என்பது சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் தெளிவாகிறது" என்று அதிகாரி கிளார்க் குறிப்பிட்டார்.
அன்றிரவு மொண்ட்றியலைச் சேர்ந்த இரு பொலிசார் வல்வெட்டித்துறை குழுவினர் வீதியில் வேகமாகச் சென்ற மோட்டார் வண்டியை நிறுத்துமாறு பணித்த போது, பொலிசார் மீது துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்த வண்ணம் அதே
வண்டியில் ஓடி மறை இருவரும் காயங்களுட
சம்பவம் நடைெ நேரடியாக கண்ட ப விசாரணை நடத்தியபே தரமறுத்துவிட்டதாக பெ மார்சன் கூறினார். சூட்டுச்சம்பவத்தில் ஈடுட படும் மற்றுமொரு ந வெளியேறியிருக்கக்கூடு தெரிவித்தனர். "துப்பாச் ஓடி மறையும் முறை போர் ஒன்று நடைபெற். எண்ணத் தோன்றுகிறது: காரணம்தான் என்னவெ என்று சார்ஜன் மார்சன்
மொண்ட் றியலிலு ரோவிலும் வசித்துவ வடிவேல் என்ற 23 கைதானவர். பொலிசான முயன்றார் என்ற குற் மொத்தம் 3 வழக்கு பதிவாகியிருப்பதனால் நீதிமன்றம் கொண்டு ெ கைதுசெய்யப்பட்டு வடிவேலு முன்னர் உறுப்பினராக இருந்: புலிகளின் ஆதரவாளர என்பது குறிப்பிடத்தக்க
கைகொடுக்கிறது கனடா பல்கலைக்
இலங்கையில் யுத்தத்தாலும் வன்செயல் சூழ்நிலைகளாலும் ாதிப்பிற்குள்ளான சிறுவர்களுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் உதவ கனடாவின் மக்மாஸ்டர் பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. இப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உளநல மருத்துவர்கள்,
வைத்திய நிபுணர்கள், சமூக சேவைவல்லுநர்கள், சூழல் பாதுகாப்பு
அதிகாரிகள், சமூகவியலாளர்கள், கலைஞர்கள் ஆகியோரைக் கொண்ட ஹெல்த் றிச் எனப்படும் ஆய்வுக்குழுவினர் இவ்வருட ஆரம்பத்தில் இலங்கையில் யுத்த அநர்த்தத்தினால் மிக மோசமான பாதிப்பிற்குள்ளான தமிழ்-முஸ்லிம்-சிங்கள சமூகங்களைச் சேர்ந்த சிறார்களிடமும் அவர்களது உறவினர்களிடமும் ஆய்வுகளை மேற்கொண்டு முடிவுகளைப் பெற்றுள்ளனர்.
பாதிப்பிற்குள்ளான சிறுவர்களதும், அவர்களது உறவினர் களதும் மனநிலையில் கடந்த கால யுத்தங்களும், வன்செயல்களும் ஏற்படுத்தியிருக்கும் தாக்கங்களைக் கண்டறிவதும், அத்தகைய தாக்கங்களின் பிடியிலிருந்து அவர்களைக் காப்பாற்றுவதற்குமான வழிவகைகளைத் திட்டமிடுவதுமே மேற்படி நடத்தப்பட்ட ஆய்வின் GBIBIT,GIDIT, ந்தது மட்டக்களப்பு அம்பாறை, பொலன்னறுவை,
அற்புதமலையாள மாந்திர்கம் மலையாள மாந்திரீக ஆவி உச்சாட்
செல்வ விருத்தியா? அன்னியோர் slur வாழ்வில் நிந்திப்பா வறுமையினால் கிலேசமனப்பான்மையா? பொன் பொருள் கையில் தங்கவில்லையா? பொறாமையினால் எதிர் நீச்சலா? சரியே வராது என முடிவெடுத்த தீரா ஆஸ்மாவா? தீரா நோயா அல்லது தீரா மர்மநோயா, மனநோயா, பேயா, பில்லியா சூனியமா?
எவையென அச்சொட்டாக தெரிந்து அதற்கேற்ப நிவர்த்தி பெற்றவர்கள் எத்தனை எத்தனையோ இனி இல்லற வாழ்வு சிறப்பின்மையா? கணவன் மனைவி பிணக்கா காதல் தோல்வியா காதலில் பிரச்சனையா? சவால் விடும் காதலா விரும்பியவரை விரும்பியவாறு திருமணம் செய்விக்க வேண்டுமா? திருமணங்கள் கைகூடுவதில்லையா? அல்லது திருமணம் தடைக்கான திட்டவட்டமாக பரிகாரம் தேவையா? இனி கை கால் அசதியா? கையில் பணம் தங்கவில்லையா கல்வி ஞான கவசமா, மகாலக்சுமி வாசம் செய்வதற்கான வலம்புரி சங்கு நவரத்தினம், இத்துடன் தங்கம் கலந்த பெரிய அளவிலான மகாலக்சுமி இயந்திரம் தேவையா? ஞான திருஸ்டியில் ஜனன ஜன்ம கேள்வி பதில் தேவையா? காண்ட சாஸ்திர அடிப்படையில் ஆயுள் ராகவும் புத்தக வடிவில் ஜாதகம் கணித்து அனுப்ப உள்நாட்டவரோ வளிநாட்டவரோ ரூபா 10000 அனுப்பினால் போதுமானது.
எம்மாதமும் என்னை 20 முதல் மாதக்கடைசிவரை கொழும்பு இல்லத்தில் சந்திக்கலாம் வெளிநாட்டு ஆடர்கள் உடனுக்குடன் கவனிக்கப்படும். தேவைகளுக்கு
மலையாள மாந்திரிக சக்கரவர்த்தி பி.கே.சாமி (DGAN) P.K. SAAMYASSOCATE (PVT) LTD 6. கொட்டாஞ்சேனை விதி கொழும்பு 3 TP, 342463, 342464,43483134 48392
F- x OO - 1 -2--- ExT 2.
மளையாள மாந்திரிக சக்கரவர்த்தி பி.கே. சாமி (J.D.G.A.N.) PK saa My assooLATE (PvT)LTD да за за за தினச் சந்தை கட்டிடம் நூ வெரலியா T.P. O552 2508, 3093,3336. ΕAX OO94523Ο93 EXT 28
நேரடியாக முரசு கரம் சேர இதோ ஒரு வாய்ப்பு தினமுரசு உள்ளூர் சந்தா விபரம் ஒரு வருடத்திற்கு ரூபா 557/=
மாதங்கள் ரூபா 284/= (26 வாரங்கள் رویہ மூன்று மாதங்கள் ரூபா 145/= (13 வாரங்கள்)
சந்தாதாரராக விரும்புவோர் தங்களது சுய முகவரியிட்ட கடிதமுலம் தொடர்பு
(52 வாரங்கள்)
சந்தப்படிவம் எம்மால் அனுப்பிவைக்கப்படும். forupa o JIDovj THNAMURASUVARAMALAR | Giron 1772 PO BOX 177) | || G, T (çılbı) COLOMBO
\್ನು முகவரிக்கு கடிதம் அனுப்பிவைக்கும்படி கேட்டுக் S S S SLSLS S SLSLS S S S S S S SS S S S S S S S
டங்களைக் கொண்டு வியாபாரத்தில் முஸ்லிம் முறைப்படி தயாரிக்கப்பட்ட
ருநாகல் ஆகிய மாவட்டங்களிலிருந்து பாதிக் பரீட்சார்த்த ஆய்வுகள் நடாத்தப்பட்டன. இவ்வாய்வுகளின் பெறுபேற்றின் அடிப்ப5 டுள்ள சிறார்களுக்கும் அவர்களது குடும்பத்த உதவும் திட்டங்களை அமுல்படுத்தும் பயிர் இலங்கையிலிருந்து நால்வர் கனடாவின் மக்கழகத்திற்குச் செல்கின்றனர். மட்டக்களப்பு உ யத்தின் பணிப்பாளர் பிதா போல் சற்குண நிபுணர் எஸ். சிவயோகன், ஹெல்த் றிச் திட்டத் ணைப்பதிகாரி திருமதி இந்திரா காந்தி பெ ணைப்பதிகாரியும் கிழக்கிலங்கை ஐக்கிய சமூ அமைப்பின் செயலாளருமான ஏ.எச்.ஏ.ஹுஸை பயிற்சி நெறிக்காக கனடா சென்றுள்ளனர்.
கனடாவின் மக்மாஸ்டர் பல்கலைக்கழகம் இ ஆய்வுகளையும் உதவித்திட்டங்களையும் யுத்தத் யூகோஸ்லாவியா, பாலஸ்தீனம், காஸா மேற்குக்க போன்ற இடங்களில் அமுல்படுத்தியுள்ளது.
ரிஷி அஜமாமிச
I C3 su SluLo
இளமையில் விளைவுகளை அறியாமல் தவறு செய்த தினால் ஏற்படும் இடுப்பு வலி, அசதி, இரத்தக் கொதிப்பு உஷ்ணம், ஊறல், இருதயத் துடிப்பு, பசியின்மை, திரேக வரட்சி, தூக்கமின்மை, நெஞ்சு நோவு, துடிப்பு, முதுகு வலி, வயிற்று இநாவு LLDL, BTG) 605 - 616), நாட்பட்ட வாய்வு, மறதி, மயக்கம், மூளை பலவீனம், நரம்பு பலவீனம் முதலிய சகல
வியாதிகளையும் தீர்த்து, திரேக வலிமையையும் தேஜஸ்சையும் கொடுக்கும். ஒரே பாட்டிலில் குணம் அறியலாம். வில்ை ரூபாய் 175=95= தங்க பஸ்பம் கலந்தது 975/=
வெள்ளி பஸ்பம் கலந்தது 875/-
(G6/Т60т சுநதர வைத்தியசாலை
187, Garzaguiri Gasco, கொழும்பு 1.
Gi /a, 427,398
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ந்தனர். பொலிசார் ன் தப்பினர். பற்ற இடத்தில் Uffil LLYD GOLYTGS), y Tlf து எவரும் தகவல் லிஸ் சார்ஜன் பியரி இந்த துப்பாக்கிச் பட்டவரெனக் கருதப் பர் நாட்டைவிட்டு ம் என்று பொலிசார் கியால் சுட்டுவிட்டு |Lu9)la0)62STä; G)a95IIGösTL று வருகிறது என்று ஆனால் இதற்கான ன்று தெரியவில்லை" மேலும் சொன்னார். ம் ரொறொண் பந்த 'ನ್ತಿ வயது இளைஞரே
றச்சாட்டு உட்பட கள் இவர் மீது இவர் மொண்ட்றியல் NFGUGULULJL LIITIT. ள்ள றஞ்சிதபாதம்
புலிகள் தவர். கனடாவில் ாக செயற்பட்டவர்
2 -- Del
கப்பட்ட பகுதிகளில்
டையில் பாதிக்கப்பட் ருக்கும் தொடர்ந்து சி பெறுவதற்காக மாஸ்டர் பல்கலைக் ளநல உதவி நிலை நாயகம், வைத்திய நின் இலங்கைக்கான ரேரா, மட்டக்களப்பு பக நல அபிவிருத்தி ன் ஆகியோர் இந்தப்
துபோன்ற பல்வேறு தால் பாதிக்கப்பட்ட ரை, தென்னாபிரிக்கா
ரக் கொலை செய்ய
6)ITH
(அகதி நிவாரணப் பொருட்களுக்காக அலையும் Disir)
ரைப் பகுதியில் உணவுப் பஞ்சம்
(ஏறாவூர் நிருபர்) செங்கலடி-பதுளை வீதியில் ராணுவம் வெளியேறிய பகுதிகளில் ருந்த கூட்டுறவுச் சங்கக் கிளைகள் அனைத்தும் செங்கலடி நகர்ப் பகுதிக்கு கொண்டு வரப்பட்டுள்ளதால் கோப்பா வெளி உறுகாமம், மரப் பாலம், கரடியனாறு, இலுப்படிச்சேனை, பங்குடா வெளி, வேப்பவெட்டுவான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் 15-20 மைல் தூரம் நடந்து செங்கலடிக்கு வந்து தமது அகதி நிவாரணப் பொருட்களையும் உணவு முத்திரைப் பொருட்களையும் பெற வேண்டியுள்ளது. இவ்விதியில் வாகனப் போக்குவரத்து இல்லாததால் மக்கள் தாம் பெறும் உணவுப் பொருள் முட்டை டிச்சுகளை தலையில் சுமந்து கொண்டு ண்ட தூரம் நடந்து செல்வதை காண முடிகிறது. சென்ற 10.07.95 அன்று செங்கலடி ப.நோ.கூ.தலைமைச் சங்கம் புலிகளால் கொள்ளையடிக்கப்பட்டது தெரிந்ததே.
தேவேளை வாகரைப்பகுதியில்
உள்ள உணவு முத்திரை பெறும் வறிய குடும்பங்கள் தமது உணவு முத்தி ரைக்குரிய பொருட்களின் கால்பங்கையே கொண்டு செல்ல கோழிப்பண்ணை இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள் ளனர். பலமுறை பாதுகாப்பு அதிகாரிக ளுக்கு வேண்டுகோள்களை விடுத்ததின் பயனாகவே இந்த அனுமதியை கடந்த 24.07.95 தொடக்கம் வழங்கியுள்ளார்கள்
உணவு முத்திரை பெறும் குடும்பங் களின் உணவு முத்திரைக்கு கொடுபட வேண்டிய மீதமுள்ள முக்கால் பங்கு உணவுப்பொருட்களும் கடந்த மே, ஜூன் ஜூலை ஆகிய மாதங்களில் வழங்கப் படாதிருக்கிறது. வறிய மக்கள் பெற வேண்டிய மீதமுள்ள உணவுப் பொருட் களை கொண்டு செல்ல அனுமதிக்கு மாறும், வாகரைப் பகுதிக்கு ஒழுங்கான போக்குவரத்து ஏற்பாடுகளை செய்துதர நடவடிக்கை எடுக்குமாறும் நாம் உயரதிகாரிகளைக் கேட்டிருக்கிறோம் என்று வாகரை பிரதேச செயலாளர் திரு.எஸ்.பாலசுப்பிரமணியம் தெரிவித் தார். .
உறுப்பினர்களுக்கும்
ஏற்பட்டுள்ளன.
நகரசபைத் தலைவர் திரு.சூரியமூர்த்தி முன்பு
ஏற்பட்டுள்ளது. சமீபத்தில்
சந்தேகிக்கப்படுகிறது.
திரு.சூரியமூர்த்தியை து
uak di:Gpsiki.
நன்றாகப் பேசு
திருக்கோணமலை நகரசபைக்குள் தலைவருக்கும்
ஈ.என்.டி.எல்.எஃப். என்னும் பின்னர் அந்த இயக்கத்தில் இருந்து விலகி ரெலோ அமைப்பில் சேர்ந்து நகரசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தற்போது திருமலை மாவட்ட அமைப்போடு நகரசபைத் தலைவருக்கு பிரச்சனை
திருமலை மாவட்ட ரெலோ பொறுப்பாளரை கொலை செய்ய முயன்றவர் நகரசபைத் தலைவருக்கு வேண்டப்பட்டவர் என்று
நகரசபைத் தலைவர் பதவியில் இருந்து
நூறாண்டு காலம் வாழ்க
எனது பெயர் கேநிருபகுமார் சொந்த தெரிவிக்கப்படுகின்றது. இடம் கிளிநொச்சி. நான் 27 ஆண்டுகாலமாக திக்குவாய் பாதிப்பினால் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தேன்.
வவுனியா, வாரிக்குட்டியூகம்யூனிட்டைச் சர்ந்த ஏதர்மசீலன் அவ்ர்கள் எனது திக்குவாய்கோளாறினை குணமாக்கிவிட்டார். நான் இப்போது மிகவும் நன்றாகப் என்ர் கிண்டல் செய்தவர்கள் ன்னைப் வியக்கிறார்கள். அவ்வளவு
றேன்.
எனது வாழ்வில் ஒளிவிளக்கேற்றி
ன்னைப் புதிய மனிதனாக்கிய திரு. தர்மசீலன் அவர்கள் நூறாண்டு காலம்
55.J Felijsi inal EI2.
ரெலோ தீவிரமாக இறங்கியுள்ளது. அதனை முறியடிக்க திரு.சூரியமூர்த்தியும் குதித்திருக்கிறார்.
சூரியமூர்த்தியை அகற்றிவிட்டு யார் தலைவராக வருவது என்பதில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்த முடியாமல் பலத்த போட்டி நிலவுகிறது.
இடையே பிரச்சனைகள்
யக்கத்தில் இருந்தவர்.
ரெலோ
களத்தில்
க்குவதற்கு திருமலை மாவட்ட
JISTGOOIT LILJONG
நிலைதான் கேகாலை, மாத்தளை, நுவரெலியா போன்ற இடங்களில் இயங்கும் பிரதேச செயலாளர் பிரிவுகளிலும்
தாகமேலும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறான நிலையினால் உரிய வேளைக்கு பதிவுப் பத்திரங்களைப் பெற முடியவில்லை என்றும்
Uógió la IG II. la MGİTGLIGTGITTŘles GibėILIEisslių
e56øörla (bl(IBLIsr
(வாழைச்சேனை நிருபர்) நிரந்தர சமாதானம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் பெரும் தொகையான வாழைச்சேனைப் பிரதேச முஸ்லிம் விவசாயிகள் பலர்
வாழப் பிரார்த்திக்கின்றேன்.
APLJ இப்படிக்கு கேநிருகுமார்கிளிநொச்சி
ஜோதிடம்
தமது கைகளிலிருந்த பொருட்களையும் நகைகளையும் அடகு வைத்ததுடன், கடன் பட்டும் விவசாயத்திற்கு இட்ட முதல் வீணாகிவிடுமோ என்ற அச்சத்துடன் வாழ்வதைக் காணமுடிகிறது.
தற்போது அறுவடைக்காலம் ப்பிரதேசத்தில் நடைபெறும் மோதல்களால் வெளியூர்ப்பகுதி வாசிகள் நெல் அறுவடைக்கு வருவதற்கு தயக்கம் காட்டுகின்றார்கள் சிலர் அறுவடையை முடித்து சூடு போட்டு வருகின்றார்கள். இந்தப் பிரதேசம் முக்கர் கல் இராணுவ முகாமைச் சுற்றியே அமைந்துள்ளதால் எந்நேரமும் மோதல் : என்ற அச்சத்துடனேயே விவசாயிகள் வாழவேண்டியுள்ளது. வெண்ணெய் திரண்டு வரும்போது தாழி உடைந்த கதையாகத்தான் ஆகிவிடுமோ என இப்பகுதி விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற வாழைச்சேனை வாசிகளுக்குச் சொந்தம்ான இரண்டு மீன்பிடி வள்ளங்களை கடலில் மறித்த புலிகள் வள்ளங்களைப் பெற்றுக் கொண்டு முஸ்லிம் மீனவர்களை மட்டும் சனியன்று 05.08.95) திருப்பி அனுப்பிவைத்துள்ளனர்.
676)IITJ, (BJ 6006) உள்நாட்டிலோ வெளி நாட்டிலோ வசிக்கும் யாழ்ப் பாணத்தைச் சேர்ந்த மணமக்கள் பட்டியல் கைவசமுண்டு-பொருத் தமானவர்களைத் தெரிவு செய்ய லாம்.
VSS ( KKA 1 S, STATION ROAD
WEI JAWA A COLOMBO-O.
- புகைத்தல் விலக்கப்பட்டுள்ளது
குவைத்தில் தற்போது வீதிகளிலோகார் பேருந்து பஸ்) ஹோட்டல்களிலோ சிகரெட் குடிப்பது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. காரணம்-குவைத் பாடசாலை மாணவர்களின் நன்மை கருதியேயாகும். அத்துமீறி சிகரெட் பிடித்தால் தண்டமாக குவைத் தினார் ஐந்து 05) கட்ட வேண்டும் என்று விளம்பரம் செய்துள்ளார்கள். ஜே. ஹபீப்-குவைத்
2, p.20-26, 1995
Dani DJICUB

Page 5
அரசியல் தீர்வு யோசனைகளை புலிகள் நிராகரித்திருக்கிறார்களே, உங்கள் அபிப்பிராயம் என்ன? நிருபர் கேட்டிருந் 5Tl.
"நிராகரித்திருப்பது துரதிஸ்ட வசமானது" என்று பதிலளித்திருக்கிறார் கூட்டணியின் தலைவர் சிவசிதம்பரம்
இவ்வாண்டின் மிகச் சிறந்த அரசியல் ஜோக்குகளில் ஒன்றாக கூட்டணித் தலைவரின் பதிலையும் சேர்த்துக் கொள்ளலாம்.
புலிகளுக்கு எதிரானது, புலிகளை தமிழ் மக்களிடமிருந்து தனிமைப் படுத்துவதற்குமானது. என்ற அறிவிப் போடுதான். தீவு யோசனைகள் அரசால் முன்வைக்கப்பட்டுள்ளன.
நல்லதோ, கெட்டதோ என்ப தெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும், தமக் கெதிரானது என்று முன்வைக்கப்பட்ட ஒரு யோசனையை எந்தவொரு அமைப் புத்தான் ஏற்றுக்கொள்ள முன்வரும்?
எனவே, புலிகள் நிராகரிப்பார்கள் என்பது எதிர்பார்க்கப்பட்ட விடயம்தானே. அதனை எதிர்பார்த்துத்தான் ஜனாதி பதிகூட பத்திரிகையாளர் மகாநாட்டில் புலிகளது அபிப்பிராயம் தேவை இல்லை என்று தெரிவித்திருந்தார்.
வை எதனையும் கண்டும் காணா தது போல, கேட்டும் கேளாதது போல, தொலைக்காட்சிகளிலும், வானொலிகளி
காய்கறிகளும்பிரமாதம், இதுவே எமக்குப் போதும் என்ற தோரணையில் சிவாவும், சம்பந்தனும் மாறி மாறிப் புகழ்ந்து கொண்டிருந்தனர்.
இத்தனைக்கும் சமையலே இன்னும் நடக்கவில்லை என்பதுதான் வேடிக்கை அரிசி இருக்கிறது. எத்தனை கிலோ போடுவது என்பது முடிவாகவில்லை. காய் கறிகள் இருக்கின்றன எவற்றைச் சமைப்பது, எவற்றைக் கழிப்பது என்ப தெல்லாம் இன்னும் முடிவாகவில்லை. பிராந்திய சபையை ஜனாதிபதி கலைக்க முடியாது என்று முதலில் சொல்லப்பட்டது. அதனை மாற்றி ஜனாதிபதிக்கு கலைக்கும் அதிகாரத்தை வழங்கும் யோசனையை முன்வைக்கப் போவதாக 138.95 அன்று அமைச்சர் பீரிஸ் அறிவித்திருக்கிறார்.
ஆக, அரிசியின் அளவு பாதியாகக் குறைக்கப்பட்டிருக்கிறது.
னி, பாராளுமன்றத் தெரிவுக்குழு எதை எதையெல்லாம் கழிக்கச் சொல் கிறதோ தெரியவில்லை.
ஆனால், கூட்டணியோ குழந்தை பிறக்க முன்னர் பெயர் வைக்க துடிக் கிறது. சமையல் நடக்கு முன்னர் 'ஆஹா பிரமாதம் இதுவே போதும் என்று புகழ்ந்து தள்ளிவிட்டது.
சமைக்கும் முன்பாகவே "உன் கைப் பக்குவமே தனி என்று மனைவியரைப் பாராட்டும் கணவன்மார்கள் இருக் கிறார்கள்.
தீர்வு யோசனை விடயத்தில் காய்கறி களை தெரிவு செய்த சமையல்காரர்களில் ஒருவர் நீலன் திருச்செல்வம்.
அவரது மனம் நோகாமல் , கைப்பக்குவம் மணக்கிறது. என்று சமைக்கமுன்னரே புகழ்ந்துவிட்டார்கள் கூட்டணித் தலைவர்கள்.
ஜனாதிபதியோடு நடந்த சந்திப்பில் கூட அவரிடம் நேரிடையாகவே புலி களுக்கும் இந்த யோசனையை அனுப்ப வேண்டும் அவர்களது கருத்தே முக்கிய மானது என்று ஒரு வார்த்தைகூட
லும் தோன்றி'கல்யாண சமையல் சாதம்,
நெருங்கிவரும் தற்ப்று
கூட்டணித் தலைவர்களால் சொல்லப் LILG, gia)G).
இத்தனை தூரம் தூங்குவதுபோல பாசாங்கு செய்துவிட்டு, "என்னது புலிகள் நிராகரித்து விட்டார்களா, துரதிஷ்டமாக இருக்கிறதே" என்று சொன்னால் என்ன அர்த்தம்
ஒரு பக்கம் ஆசை, மறுபக்கம் அச்சம். இரண்டுக்கும் நடுவில் புளித்துப்போன பழைய தந்திரங்களோடு கூட்டணி அரசியல் நடத்தப் பார்க்கிறது.
புலிகளைப் பொறுத்தவரை கூட்டணியின் அரசியல் அவர்களுக்கு ஒரு விடயத்தை தெளிவாக உணர்த்தியுள்ளன. எதிரியைவிட நண்பனாக நடிக்கும் எதிரி நம்ப முடியாதவன் என்பதுதான் அது
அதனால் தான் தீர்வுயோசனைகளை நிராகரித்து கருத்து வெளியிட்ட புலிகளது அரசியல் ஆலோசகர்அன்ரன் பாலசிங்கம், "கூட்டணியை நாம் மன்னித்தாலும் வரலாறு மன்னிக்காது" என்று காட்டமாகக் கூற வேண்டி ஏற்பட்டது.
கொழும்பின் பிரபல ஆங்கிலப் பத் திரிகை ஒன்று தீர்வு யோசனை பற்றிச் சொல்லும்போது 'பீரிஸ்-நீலன் ஒப்பந்தம் என்று தெரிவித்திருக்கிறது.
கூட்டணிக்கு இரண்டு பக்கமும் அடி விழுகிறது என்பதுதான் வேடிக்கை
கிழக்கில் புலிகளது பிடி இறுகுவது கூட்டணிக்கும் ஆபத்தான விஷயம். புலிகளது முடிவுக்கு மாறாக எதுவும் செய்ய முடியா மல் போய்விடும்.
அடுத்த பொதுத்தேர்தலில் அம்பாறை யில் யார் போட்டியிடுவது என்பதில் இப்போதே கூட்டணிக்குள் போட்டி ஆரம் பித்து விட்டது.
ஏற்கனவே அங்கு போட்டியிட்டு சொற்ப வாக்குகளால் தோல்விகண்ட மாவை சேனாதி ராசாவை எப்படி ஒரம் கட்டலாம் என்று ஒரக் கண்ணால் கவனித்துக் கொண்டிருக் கிறார் நீலன் திருச்செல்வம்
மாவை சேனாதிராசாவுக்கு ஒரு அரசியல் வரலாறு இருக்கிறது. அடிபட்டு உதைபட்டு வளர்ந்த கதை க்கிறது.
தமிழர் பிரச்சனை பற்றி : ஆங்கிலத்திலேயே சிந்திக்கும் நீலன்திருச் செல்வத்திற்கு சொல்லிக் கொள்ள கூடிய
வரலாறு எதுவும் இல்லை என்பது மட்டுமே
பெரிய குறை.
இதற்கிடையே கிழக்கில் விழுந்த வாக்குகள் தனது முகத்துக்காகவே தவிர, கூட்டணியின் செல்வாக்கால் அல்ல என்பது ஜோசப் பரராஜசிங்கத்தின் ஆழமான கருத்து. ஜோசப்புக்கு நீலனைப் பிடிக்காது. தீர்வு யோசனைகளை கூட்டணித் தலைமை விழுந்து விழுந்து ஆதரிப்பது கிழக்கின் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்களில் இருவருக்குப் பிடிக்கவில்லை.
அண்ணாச்சி வரட்டும் என்று சொல் கிறார்கள். அவர்கள் அண்ணாச்சி என்று சொல்வது ஜோசப் பரராஜசிங்கத்தை
முக்கியமான பிரச்சனைகள் அலசப்பட்ட நேரத்தில் அண்ணாச்சி லண்டனுக்குப் போய் அங்கிருந்து கனடாவுக்குப் போய் வெளியுலக வலம் செய்து கொண்டிருந்தார்.
சந்தடி எல்லாம் அடங்கிய பின்னர் வருவதே சிக்கலில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க ஏற்ற வழி என்று நினைத்துத்தான் வெளிநாடுகளில் இருந்துவிட்டு திரும்பி யிருக்கிறார்.
ஏற்கனவே ஒருமுறை ஜோசப் பரராஜசிங்கத்தை நேரில் அழைத்து அன்போடு எச்சரித்துவிட்டு திருப்பியனுப் LslóðIIIsi gsfla;Ta)6öT.
இனி எப்படி இருக்குமோ என்று நினைத்துப் பார்க்கவே செய் வார் ஜோசப்பரராஜசிங்கம்.
t
அதே சமயம், சுதந்திரம் விரிவா தேர்தலில் புலிகள போட்டியிடும் வாய் என்ற கவலையும்
தம்மைத் தெ புலிகள் இல்லை எ பொய்த்துவிட்டால் ெ வாக்குகள் சேகரிப் கடந்த தேர்தலி யான வாககுகளை கொண்டமைக்கு பி இயக்கங்கள் மீதிரு அந்த நிலையி மாறுதல் ஒன்றுமில் புலிகளின் பல மான நடமாட்டம் வருவதுதான் கூ கைவைக்கும் விஷய இதனை மெ
விழுங்கவும் முடியா தலைமை திண்டாடு
கூட்டணி தப்பி நடத்தவும் கிழக்கில் காரணம். இது சு அது புலிகளுக்கும் கூட்டணிக்குள்ள ெ
தீர்வு (BULIMIT வெளியுலக ஆதரை மேலும் ஒரு படி ( பிரசார களத்தி பாய்ச்சல் நடவடிக்
களைக் குறிப்பிட மு
இதேவேளையி விமர்சனம் என்று பாகி இருக்கிறார்க
கொழும்பின்
HåUITGIT Ja காய்கறிகளும் இதுவே என
9. IDDIDIT.
பத்திரிகைகளில் ெ யோசனை என்பது கொடுப்பது போ தோவியங்களை பிரசுரித்துத் தள்ளு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கிழக்கில் புலிகளது கிவருவதால், அடுத்த து உத்தரவை மீறிப் ப்பை பறித்துவிடுமோ இருக்கவே செய்யும். ாட்டுவிடும் தூரத்தில் ன்ற நம்பிக்கை கிழக்கில் பாதுக்கூட்டங்கள் நடத்தி பது கஷ்டமாகிவிடலாம். ல் கிழக்கில் பெருவாரி கூட்டணி அள்ளிக் ரதான காரணம் அங்கு ந்த வெறுப்புத்தான். ல் தற்போதும் பெரிய }606ልህ. ம், புலிகளின் சுதந்திர கிழக்கில் அதிகரித்து ட்டணியின் மடியில் மாகிவருகிறது. ல்லவும் முடியாமல்,
---\
محم"۔ மல் கிழக்கின் கூட்டணித் வதுமட்டும் உண்மை. ப் பிழைத்து அரசியல் பெற்ற வாக்குகளே பட்டணிக்கும் தெரியும். தெரியும் என்பதுதான் பரிய தலையிடி,
னைகளை அடுத்து வ திரட்டுவதில் அரசு முன்னேறியிருக்கிறது. ல் அரசின் முன்னேறிப் கையாக தீர்வு யோசனை முடியும். ல் அரசு மீது கண்டனம் இனவாதிகள் சுறுசுறுப்
T.
சிங்கள, ஆங்கில
சாதம் பிரமாதம்
க்குப் போதும் ஹஹ்ஹா.ஹா. ஹஹ்ஹா.ஹா.
பரும்பாலானவை தீர்வு நாட்டைப் பிரித்துக்
ன்றது என்று கருத் (கார்ட்டூன்) வரைந்து கின்றன.
இலங்கையை பிரபாகரனிடம் ஜனாதிபதி தூக்கிக் கொடுப்பது போன்று ஒரு கருத்தோவியமும், 'பிராந்திய சபை என்ற புல்டோசர் மூலம் இலங்கை மாதாவை நசித்துவிட ஜனாதிபதி தயாராவது போல ஒரு கருத்தோவியமும் 'சண்டே லீடர் பத்திரிகையில் வெளியாகியிருந்தது.
ஐக்கிய தேசியக் கட்சி வெளியே நல்ல பிள்ளையாக நடந்து கொள்கிறது.
ஆனால், உண்மையில் தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளிவிடுகிறது.
னவாத சக்திகளது கூக்குரல்களின் பின்னால் ஐக்கிய தேசியக் கட்சி முக்கியஸ் தர்கள் இருக்கவே செய்கிறார்கள்
நேரடியாக வெளியே வந்துவிடுவதில்
அக்கட்சிக்கு உள்ள ஒரேயொரு பிரச்சனை
தமிழ் பேசும் மக்களது வாக்குகளும் தேவையாக இருக்கும் தேர்தல் முறைதான். தீவுயோசனைகளை புலிகள் நிராகரித் திருப்பது அரசுக்கு ஒரு வகையில் சாதகம் "நாட்டைப் பிரிக்கும் திட்டம் என்றால் புலிகள் நிராகரித்திருக்க மாட்டார்கள் அல்லவா?" என்று திருவாளர் சிங்களப் பொதுஜனத்திடம் கேட்கலாம்.
மறுபுறம் இனவாதிகளது துள்ளலும், அரசுக்கு ஒரு வகையில் உதவிதான்.
இதற்கே இப்படித்துள்ளுகிறார்களே. வடக்கு-கிழக்கு முழுவதுமாக தமிழ் பேசும் மக்களிடமே இருக்கும் என்று சொல்லி யிருந்தால் எப்படித்துள்ளுவார்கள். ஆகவே மெல்லக் கவனித்து ஆகவேண்டியதைப் பார்க்கலாம்." என்று தமிழ் கட்சிகளிடம் GAFATGJIGAMÅ, GDJEITGİTGİTGAVITIÚb.
தீர்வு யோசனைகள் தமிழ் பேசும் மக்களின் ஆதரவைப் பெறுகிறதோ இல்லையோ என்பதைவிட, இனப்பிரச்சனை தீர்வுக்கு யோசனைகளை முன்வைத் துள்ளதாக வெளியுலக வரவேற்பைப் பெறுவதுதான் அரசின் முக்கிய நோக்கம் தீர்வு யோசனைகள் பற்றி விவாதங்கள் தொலைக்காட்சி-வானொலிகளில் நடத்தப் பட்டு வருகின்றன.
விவாதங்களின் போக்கு தமிழ் பேசும் மக்களுக்கு பிரச்சனைகளே இல்லை, இந்த நாட்டில் அவர்களுக்கு பாரம்பரிய பூமியே இல்லை என்ற ரீதியில் சென்று கொண்டிருக் கின்றன.
இந்த விவாதங்கள் ஒரு கட்டத்திற்கு மேலே சென்றால் அரசுமீதும் அதிருப்தியை ஏற்படுத்துவதாக மாறக்கூடும். அது கிணறு வெட்டப் பூதம் புறப்பட்ட கதையாகிவிடும். எனவே-தீர்வு யோசனைகள் மீதான விவாதங்களை நிறுத்தவும் கூடாது. அதே சமயம் சூடாக தொடரவிடவும் கூடாது.
ஆகவே-தீர்வு யோசனைகளை முன் வைத்த நோக்கத்தை அரசு உடனே நிறைவேற்றியாக வேண்டும். அதாவது யாழ் குடாநாட்டைக் கைப்பற்றும் பாரிய நட வடிக்கைகளை ஆரம்பித்தாக வேண்டும்.
தீர்வு யோசனைகளை முன்வைத்த சூட்டோடு 48.95 அன்று யாழ்-குடாநாட்டில் மினி இராணுவ நடவடிக்கை ஒன்றை படைத்தரப்பு வெள்ளோட்டம் விட்டுப் பார்த்தது.
அளவெட்டியில் இருந்து சுன்னாகம் நோக்கி படைகள் முன்னேறின. 8 மணி நேரக் கடும் மோதலின் பின் படைகள் அளவெட்டிக்கு திரும்பின. புலிகள் தரப்பில் 6 பேர் பலியானார்கள் மூவர் பெண் புலிகள்
இப்போது யாழ் குடாநாட்டில் படை களும், ஆயுததளபாடங்களும் குவிக்கப்பட்டு வருகின்றன.
கிழக்கில் மூடப்படும் முகாம்களில் இருந்து படைகள் வடக்கே நகர்த்தப் பட்டுள்ளன. சமீபத்தில் திருமலை மாவட்டத் தில் மூடப்பட்ட மூதூர் இராணுவ முகாம் களில் இருந்த இராணுவத்தினரும் யாழ் குடாநாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். திருமலை துறைமுகத்தில் இருந்து கப்பல்கள் மூலமாக பெருந்தொகையான ஆயுதங்கள் பலாலி இராணுவ தளத்திற்கும். ஆனையிறவு தளத்திற்கும் அனுப்பிவைக்கப் பட்டுள்ளன.
இந்த ஆண்டு இறுதிக்குள் யாழ் குடா நாட்டை கைப்பற்றியேயாக வேண்டும் என்பதுதான் படைத்தரப்பின் திட்டம் என்று தெரிகிறது.
யாழ்ப்பாணத்தை கைப்பற்றிவிட்டால் பின்னர் கிழக்கை பார்த்துக் கொள்ளலாம் என்பது அரசின் இராணுவ தந்திரோபாய
பலத்தால் வெளிப்படுத்தும் தேவை
மாக இருக்கிறது.
ஆனால், புலிகளோ கிழக்கில் ஒரு பாரிய தாக்குதல் நடத்தும் தயாரிப்புக்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
அதில் புலிகள் வெற்றி பெற்றாலும்கூட யாழ் குடாநாடு மீதான வியூகத்தை படைத்தரப்பு தளர்த்தப் போவதில்லை.
புலிகள் பாரிய தாக்குதல் ஒன்றை நடத்துவதில் முந்திக் கொண்டால்கூட அந்த நடவடிக்கைக்குப் பதிலடி கொடுத்தேயாக வேண்டிய கட்டாயம் படைத்தரப்புக்கு மேலும் அதிகமாகி விடும்.
ஆனால், படைத்தரப்பு மீது புலி களின் தாக்குதலின் தீவிரம் அதிகமாக ருந்தால் படையினரின் மனோபலம் வீழ்ச்சியடையும்.
படைத்தரப்புக்கு தற்போது சாதகமாக ULILJб561.
1 வெளியுலக ஆதரவு 2 ஆட்பலம், ஆயுத பலம் 3. வெலிஓயாவில் பெற்ற வெற்றியின் மூலமான உற்சாகம் LDGGGGTTTLIGAOÚD. --
இதில் முதலாவது-இரண்டாவது அம்சங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு படைகள் பக்கம் சாதகமாக நீடிக்கக்கூடும். யாழ் குடாநாட்டில் எத்தகைய மூர்க்கமான தாக்குதல் நடந்தாலும் வெளி யுலகக் கண்டனம் குறைவாகவே இருக்கும். மூன்றாவது அம்சம் புலிகளது பதிலடியைப் பொறுத்து மாறுபடக் கூடியது. ஆனால் அதுதான் போரில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் பிரதான காரணியாகவும் இருக்கிறது.
புலிகளை தாக்கி வெற்றிகொள்ள முடியும் என்று வெலிஓயாத் தாக்குதல் முறியடிப்பு மூலம் படைத்தரப்பு உற்சாகம் கொண்டுள்ளது.
அந்த உற்சாகம் புலிகளுக்கு பாதகம் மறுதரப்பை உளவியல் ரீதியில் எந்தள வுக்கு எந்தளவு அச்சுறுத்த முடியுமோ அதுவே கெரில்லா அணிகளுக்கு பெரிய UGUID.
புலிகள் அந்தப் பலத்தை மீண்டு மொரு தாக்குதல் மூலம் பெறுவதற்கு இடையில் முந்திக் கொள்ளவே படைத் தரப்பு நினைக்கிறது.
அந்த வாய்ப்பை புலிகள் வழங்கு வார்களா என்பது சநதேகம்தான்.
ஆனால், எது எப்படியிருந்தாலும் யாழ் குடாநாட்டில் யுத்த பிசாசு தனது கோரமுகத்தை வெகு உக்கிரமாக காட்டப் போவது நிச்சயம்.
யாழ்-குடாநாட்டின் மீது புலிகளை வெற்றி கொள்ளும் செய்தி ஒன்றுதான்
நாரதர்
தனது ஆட்சிக்கு ஆயுளை நீடிக்கச் செய்யும் என்பது அரசின் திட்டவட்டமான நம்பிக்கை
தற்போதைய தீவு யோசனைகளில் எவையெல்லாம் தப்பிப் பிழைக்கும் என்பது ஒரு புறமிருக்க, இவ்வாறான
யோசனைகளை முன்வைத்ததே ஒரு பெரிய குற்றம் என்று பிரதான எதிர்க்
கட்சியும், இனவாதிகளும் நாளை சொல்லக்கூடும்.
குற்றமல்ல, புலிகளை வெற்றி
கொள்ள முன்வைக்கப்பட்ட உத்தி என்று அரசு சொல்ல வேண்டுமானால் புலிகள் மீதான வெற்றியே அரசுக்கு பிரதான தேவை. இதுதான் தீர்வுயோசனையின் பின்னர் எழுந்துள்ள நிலவரம்
புலிகளது அபிப்பிராயம் தேவை யில்லை என்று அரசு அறிவித்துவிட்டது. தம்மைப்புறக்கணித்துவிட்டு இலங்கையில் அமைதி சாத்தியமில்லை என்பதை தமது
புலிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இது புலிகள் தரப்பு நிலவரம்
வை புரியாமல் புலிகளோடு அரசு பேசுமா? பேசலாமே என்று கூறுவோர் முகத்தில் நெருங்கிவரும் யுத்தப் பிசாசு கரி பூசப்போகிறது. ஆனால், மக்களுக்கு அது வழங்கப்போவது துன்பங்களையும், துயரங்களையும் இழப்புக்களையும் மட்டுமே.

Page 6
  

Page 7
இனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இனப்பிரச்னை தொடர்பாக முன்வைத்துள்ள தீர்வு யோசனைகள் இலங்கையில் எவ்வளவு தூரம் வரவேற்கப்பட்டுள்ளன என்ப்து கேள்விக்குறியாக இருக்கின்றது.
ஆயினும் ஜனாதிபதி சந்திரிகாவின் தீவுயோசனைகள், வெளிநாடுகளில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதையே அவதானிக்க முடிகின்றது.
இலங்கை இனப்பிரச்னை குறித்து அக்கறை கொண்டுள்ள நாடுகளும், அந்நாடுகளிலிருந்து வெளிவரும் செய்திப்பத்திரிகைகளும் ஜனாதிபதியின் தீர்வு யோசனைகளை வரவேற்றுள்ளன.
ஜனாதிபதியின் தீர்வுயோசனைகளை வடக்கு-கிழக்கு மக்கள் நிச்சயமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இலங்கை இனப்பிரச்னைக்கு இத்தீவு யோசனைகளே இறுதியும், முடிவுமானவை என்று வெளிநாடுகளும், மற்றும் சர்வதேச அவதானிகளும் குறிப்பிடவில்லை.
இருந்தபோதிலும் இலங்கையில் தொடர்ந்துகொண்டிருக்கும் அநாவசிய யுத்தத்தை ஒரு முடிவுக்குக் கொண்டுவரவும், வடக்கு-கிழக்கு மக்களின் அரசியல் அபிலாஷைகள் குறித்து மீண்டும் அரசியல் ரீதியான பேச்சுக்களை ஆரம்பிக்கவும் ஜனாதிபதி சந்திரிகாவின் தீர்வு யோசனைகள் விரிவான வாய்ப்புக்களை வழங்கி நிற்கின்றன என்றே சர்வதேச சமூகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஜனாதிபதியின் தீர்வுயோசனைகள் உள்நாட்டவரின் வரவேற்பைவிட, வெளிநாட்டவரின் வரவேற்பினைப் பெரிதும் பெற்றவையாகவே விளங்குகின்றன.
இந்தியா உட்பட இன்று உலக நாடுகள் பலவும் தமது ஒருமைப்பாடு, ஐக்கியம், மற்றும் பொருளாதார மேம்பாடு என்பவற்றை பேணுவதற்கு அரசியல் ரீதியாக காத்திரமான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதே முக்கிய காரணமாகும்.
அரசியல் ரீதியான உறுதிப்பாடு என்று குறிப்பிடும்போது, இன, மற்றும்
fa
2,520-26, 1995
பரவலாக்கம் மேற்கொள்ளப்பட்டு நாட்டு
மக்கள் மத்தியில் பல்வேறு துறைகளிலும்
அதிகார விடயங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதையே அவதானிக்க முடிகின்றது.
தன் காரணமாகவே இன்று அரசியல்
ஸ்திரப்பாட்டுடன் பொருளாதார ரீதியாக வளர்ச்சிகண்டுள்ள நாடுகள் பலவும் தம்மிடையே இன, பிரதேச ரீதியான சர்ச்சைகள் ஒரு தொடர்கதையாக இருப்பதை தவிர்த்திருப்பதைக் காண முடிகின்றது.
இலங்கையின் இனப்பிரச்னைக்கு கணிசமான அளவில் விரிவான அதிகாரப்பரவலாக்கத்தை
மேற்கொள்வதன் மூலமே அர்த்தமுள்ள தீர்வை காணமுடியும் என்று நீண்டகாலத்திற்கு முன்னரேயே உணரப்பட்டிருந்தது.
ஆனால் அதிகாரப்பரவலாக்கம், மற்றும் அதனோடிணைந்த ஆட்சிமுறை பற்றி நாட்டு மக்களிடையே போதியளவு விளக்கமற்ற நிலையே காணப்பட்டது.
இதன் காரணமாகவே காலத்துக்குக்காலம் இலங்கை இனப்பிரச்னைக்கு தீர்வுகாண்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்ட போதெல்லாம், அம்முயற்சிகள் முறியடிக்கப்பட்டிருந்தன. அத்துடன் இனப்பிரச்னை தொடர்பாக முன்வைக்கப்பட்ட சில தீர்வுத்திட்டங்கள் அரைகுறையானவையாகவும் இருந்தன. இலங்கை இனப்பிரச்னை தீர்வு தொடர்பாக கடந்த காலங்களில் கொண்டுவரப்பட்ட, பண்டா-செல்வா ஒப்பந்தம், டட்லி-செல்வா ஒப்பந்தம் மற்றும் கடந்த 17 வருடகால ஆட்சியில் ஐக்கியதேசியக் கட்சியினால் கொண்டுவரப்பட்ட தீர்வு முயற்சிகள் ஆகியன அனைத்துமே தோல்வியையே தழுவியிருந்தன.
இருந்த போதிலும் 1987ம் ஆண்டு இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட மாகாண சபைகளை அடிப்படையாகக் கொண்ட தீர்வுத்திட்டம், இலங்கையின் வடக்கு-கிழக்கு மாகாணங்களில் தோல்வியை தழுவியுள்ள போதிலும், நாட்டின் ஏனைய பகுதிகளில் நடைமுறையில் இருப்பதையும் அவதானிக்க முடிகின்றது.
மாகாண சபைகளை அடிப்படையாகக் கொண்ட அரசியல் தீர்வுத்திட்டம் வடக்கு-கிழக்குப் பிரச்னைக்கு ஒரு பரிகாரமாகக் கொண்டுவரப்பட்டிருந்த போதிலும் அத்தீர்வுத்திட்டம் நாடு தழுவிய ரீதியில் அதிகாரப் பரவலாக்கத்தை மேற்கொள்ளவேண்டியதன் அவசியத்தையே வலியுறுத்துவதாக இருந்தது.
எனவே-அதிகாரப் பரவலாக்கத்தின் அடிப்படை அம்சங்களை நாட்டுமக்கள் நடைமுறைச் சாத்தியமான முறையில் அறிந்துகொள்ளும் முதலாவது சந்தர்ப்பத்தை வழங்குவதாகவே மாகாண சபை ஆட்சி முறை விளங்கியிருந்தது.
ஆயினும், ஒரு முழு அளவிலான அதிகாரப்பரவலாக்கத்தையோ, அல்லது வடக்கு-கிழக்கு பிரச்னையின் அடிப்படை அம்சங்களை அழுத்தம் திருத்தமான முறையில் அணுகுவதாகவோ மாகாண சபை முறையிலான தீர்வுத்திட்டம் ബിബ).
இதன் காரணமாகவே வடக்கு-கிழக்கில் மாகாண சபை நிர்வாகமுறை தோல்விகண்டிருந்தது. தமிழீழ onogama u algei LDT4/1000 சபைமுறையை ஆரம்பத்திலேயே நிராகரித்திருந்தனர். தொடர்ந்து
LDIT5ITGOT OFGOLIGOLL GJ ஏனைய வடக்கு-கிழக் கட்சிகள் கூட, காலப்
LDIGTIGOG FGOL60U G0 கொண்ட அதிகாரப்ப வடக்கு-கிழக்குப் பிரச் ஒரு நிரந்தரத்தீர்வாக அமையமாட்டாதென்ப உணர்ந்துகொண்டன.
எனவே, வடக்கு-கிழ ஆட்சிமுறை தோல்வி ஜனாதிபதி சந்திரிகா
புதிய ஆட்சியாளர்கள ரீதியில் அதிகாரப்பர 6ĴALUIIIÈJUSGODGT GOOLDALULDI
புதிய தீர்வு யோசனை வெளியிடப்பட்டுள்ளன
எது எப்படி இருந்த ஜனாதிபதி சந்திரிகா
ஆட்சிப்பீடமேறி ஆண் பூர்த்தியாவதற்கு முன் நிறைந்த வடக்கு-கிழச் பிரச்னையைத் தீர்க்கு அரசின் தீர்வு யோச வெளியிட்டிருப்பது ெ கூடியதே. அத்துடன் CBu Taf G060.1 56f6) 0; TGM விடயங்களும் பரந்து கருத்துப்பரிமாற்றங்க அமைத்தவையாகவுமி
வடக்கு-கிழக்குப் பிர தீர்த்துவைக்கும் வகை ஜனாதிபதி சந்திரிகா
யோசனைகளை முன் போதிலும் நாடுதழுவி விரிவான அதிகாரப் வலியுறுத்துவதாக அ காணப்படுகின்றன.
இந்நிலையில் ஆட்சிய வடக்கு-கிழக்கு மக்கள் அப்பிரதேசங்களின்
கட்சிகளிடையேயும் பு தீர்வுயோசனைகளை
விளக்கிக்கூறுவதைவி தென்னிலங்கையின் சக்திகளிடையே இத்த குறித்த விழிப்புணர்ை வதே இன்றியமையா
இனப்பிரச்னையை அரசியல் தீர்வுயோச குறிப்பிடுவதைவிட, ! செல்வதை தடுத்து அரசியல் முஸ்தீபுகே யோசனைகள் என்ப ஆட்சியாளர்கள் நாட்( எடுத்தியம்பவேண்டி
புதுடில்லி ஜவஹர்ல பல்கலைக்கழகத்தைச் துறை பேராசிரியர் ( வருடங்களுக்கு முன் புரட்சிகர விடுதலை
ஸ்தாபகர் பத்மநாபா கொழும்பில் நினைவு பேருரையொன்றை ெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

றுக்கொண்ட ன்ெ அரசியல் BLT.dat) DIDI3d.
OIOITÄ)
னைக்கு
தலை
Aĥaŝ) LDITAJSIT GOROSTAFGIRDLJ GSSTIL LÚGöI GOTİT, தலைமையிலான
ல் பிராந்திய
GADITÜ,56i) கக் கொண்டு
அலசுவது-இராஜதந்திரி
அப்போது பேராசிரியர் முனி "ஒருநாட்டில் பெரும்பான்மை இனத்தவர்கள் சிறுபான்மை இனத்தவர்களுக்கு சமஉரிமைகள் மற்றும் கூடுதல் அதிகாரங்களைக் கொடுப்பதில் தயக்கம் காட்டுவதற்கு சிறுபான்மை மக்கள் குறித்த அச்சமே முக்கிய காரணமாக இருக்கின்றது. சிறுபான்மை இனமக்கள் தம்மீது முழு அளவில் ஆதிக்கஞ் செலுத்தமுற்பட்டு விடுவார்களோ? என்ற உள்ளார்ந்த அச்சம் பெரும்பான்மையினரிடையே நிலவுவதனாலேயே சிறுபான்மையினர் உரிமைகள், அதிகாரங்களை பெரும்பான்மை சமூகத்தவர்கள் நிராகரித்து விடுகிறார்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இலங்கையின் இனப்பிரச்னை குறித்த அரசியலைப் பொறுத்தவரை புதுடில்லிப் பேராசிரியர் முனி குறிப்பிட்டவை, கனகச்சிதமானதாகவே இருக்கின்றன.
இலங்கையில் சிறுபான்மை சமூகத்தின் உரிமைகள், உணர்வுகள் என்பன எவ்வளவு தூரம் நசுக்கப்பட்டு
ரேலியாவும் தீர்வ் யோசனைகளுக்கு ஆதரவு
இனப் பிரச்சினைத் ககு அமெரிக்கா
அக்கு பல 2^:
ம்ஸ் ஒப் #LøI'LII) G show on this i'r ASO Mamlumon ' பி *T" **
。enau リاءت سoمniقسم................ +
San Ahli
as an ourname.
டொன்று பதாகவே சிக்கல் குப் ம்வகையில் தமது னைகளை பரவேற்கக் அத்தீர்வு எப்படும் பல்வேறு JLL ளுக்குக் களம் ருக்கின்றன.
F600 601 600au LLYNGBao GBL அரசியல் தீர்வு வைத்துள்ள u riguigi பரவலாக்கத்தை ந்த யோசனைகள்
ITG ITİ,67
மத்தியிலும் அரசியல்
திய
Burhao Ging ர்வு யோசனைகள் வ ஏற்படுத்து ததாகின்றது. ர்ப்பதற்கான னைகள் என்று நாடு பிரிந்து நிறுத்துவதற்கான ள அந்த
நனையே டுமக்களிடையே
வர்களாகின்றனர்.
ால்நேரு
சேர்ந்த அரசியல் முனி ஓரிரு னர் ஈழ மக்கள் முன்னணியின்
ஞாபகார்த்தமாக
ங்கியிருந்தார்.
---- ܢ ܣ ဇ်ညှို..../../7,၇7းကြီးကြီ”၊ “မ်း”
al
அகம் வகிக்கும் 12 நாடுக.
தீர்வு е вяра и напан,
இலவ அரசாங்கத்தி 呜5吋 T
алынатча жана л ырлар жана
lui a Ca
: Միլլեր: '%'; ]]Լի ՁՄ6) ° థ్రోవ్వ Սկ శస్త్రీకి
" 4aᏍ.
Աh
வருகின்றன என்பதற்கு இன்றைய மலையக மக்களின் வாழ்க்கை முறை ஒரு நல்ல உதாரணமாக இருக்கின்றது.
கடந்த 175 வருடங்களுக்கும் மேலாக இலங்கையில் வாழ்ந்துவரும் மலையக மக்கள் இன்றும் கூட பல்வேறு வழிகளிலும் தகுந்த வாய்ப்புகள் இன்றியிருப்பதையே காணமுடிகின்றது.
கல்வி, வேலைவாய்ப்பு, குடியிருப்பு உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் மலையக மக்கள் பெருமளவு புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள்
மிக அண்மைக்காலம்வரை வாக்களிக்கும் உரிமையைக்கூட பெற்றிராத மலையகமக்கள் அரசியல் ரீதியாகப் பந்தாடப்படும் நிலையை எதிர்நோக்கியுள்ளார்கள்
இந்நிலையில் வடக்கு-கிழக்கின் தமிழ்பேசும் மக்களும், மலையக LD5;J.Gifhlaör LIITGQosfilu57ai) கூனிக்குறுகியிருந்திருப்பார்களேயானால் பெரும்பான்மை இனஆட்சியாளர்கள் அவர்கள் மீது தமது மனம் போன போக்கில் சவாரி செய்திருப்பார்கள்
இந்நிலையில் தமது தன்மானம், தனித்துவம், தமது பிரதேசம் பாரம்பரியம், பாதுகாப்பு என்பனவற்றை வலியுறுத்தி அவற்றை உறுதிசெய்து சரிநிகர் சமானமாக வாழ்வதிலேயே வடக்கு-கிழக்கு மக்கள் பேரவா கொண்டுள்ளனர்.
எனவே ஜனாதிபதி சந்திரிகாவின் புதிய தீர்வு யோசனைகள் வடக்கு-கிழக்கு மக்களின் பிரச்னைகளுக்கான நிரந்தரத்தீர்வை நோக்கியவையாக விரிவான பரிசீலனைக்கு உட்படவேண்டியவையாகவுள்ளன.
பலம்மிக்க ஆயுதப்போராட்ட அமைப்பாக இருக்கும் எல்.ரி.ரி.ஈயினர் தமக்கு உடன்படாத எந்தவொரு தீர்வையும் நடைமுறைப்படுத்துவதற்கு ஒருபோதும் இணங்கமாட்டார்கள்
மறுபுறத்தே ஜனாதிபதி சந்திரிகாவின் இப்புதிய யோசனைகளே அவரது அரசாங்கத்தினால் இனப்பிரச்னை G) GESETLİLJITOS GOOGNI>LILILÖKOHALQ ULI
தீர்வுத்திட்டம் எத்தகைய கோணத்தில் இருக்குமென்பதனையும் புலனாக்குகின்றது.
இனப்பிரச்னை தீர்வு என்பதை விட நாட்டின் பிரிவினையைத் தடுப்பது என்ற தோரணையிலேயே இத்தீர்வு யோசனைகளை நோக்கமுடிகின்றது.
இதேவேளையில், தீர்வுயோசனைகள் தமக்கு வைக்கப்பட்டுள்ள பொறி என்றே புலிகள் கருதுவதாக அறியமுடிகிறது.
வடக்கு-கிழக்கு தமிழர் தாயம் என்னும் கோட்பாட்டை அரசு தனது யோசனைகளில் பூசி மழுப்பியிருப்பது புலிகளுக்கு ஒருவகையில் சாதகமாக இருக்கிறது.
தமிழர் தாயகக்கோட்பாட்டை அங்கீகரிக்கும் மாற்றுத்தீவை மட்டுமே பரிசீலிப்போம் என்று புலிகள் அமைப்பினர் முன்னர் பல தடவை கூறிவந்துள்ளனர். தற்போதைய தீவுயோசனைகளை தனித்தனியாக பரிசீலிப்பது அரசாங்கத்தின் பொறிக்குள் சிக்குவதாக அமையும் என்றே
புலிகள் நினைப்பர்
தவிர அரசும் புலிகளது கருத்து அவசியமில்லை என்ற போக்கை கடைப்பிடித்துவருவதோடு வெளிப்படையாக சொல்லியும் இருக்கிறது. தீர்வுத்திட்ட யோசனைகளை முன்வைத்துவிட்டு, புலிகளுக்கு எதிரான யுத்தத்தை தீவிரப்படுத்தவே அரசு நினைக்கின்றது.
அதன் மூலம் சிங்கள மக்களிடையே தீர்வு யோசனைகள் காரணமாக தன்மீது ஏற்படும் சந்தேகங்களையும் போக்கலாம் என்றுதான் அரசு நம்புகிறது. தீர்வு யோசனைகள் குறித்து அரசு புலிகளோடு பேசச் சென்றால் நாட்டை பிரிக்கும் திட்டமாக பிரசாரம் செய்யப்படும்.
2DDEGi. 2. LEDUTiEGEE56 iri நக்கப்பட்ட
LITEřemloutloušť 2.55 ILUEGO UUIIIIIIIIIIii gյլնtitյն TGI)GTő DiGT
ஆக, தீர்வு யோசனைகளை வெளியிட்டுள்ள அரசு தனது நம்பகத்தன்மையை நிரூபிக்க புலிகள் மீது யுத்தம் நடத்தும்போது அரசியல் இராணுவ நிலைமைகளில் மாற்றங்கள் 9J DLIL GJITLD.
புலிகளை தோற்கடிக்க அரசால்
டியாதபோது தீர்வு யோசனைகளுக்கு றுதி வடிவம் கொடுப்பதில் சிங்கள மக்களது ஆதரவை திரட்ட முடியாமல் GLITAIIID.
ஒரு வேளை புலிகளைவிட படைகளது 60) ay Gil GLOG GUIIIidaOTITGi), இனவாதிகளது வீர தீரப் பிரசாரங்கள் தீவிரமாகக்கூடும். தமிழ் மக்களுக்கு அதிக அதிகாரங்களை கொடுக்கக் கூடாது என்று அவர்கள் உரத்துச் சொல்லக்கூடும் படைகளது தியாகங்கள் வீணடிக்கப்படலாகாது என்ற வாதமும் முன்வைக்கப்படும்.
இனவாதிகளது வாயை அடக்க இனப்பிரச்னையின் தீவிரத்தைச் சுட்டிக்காட்ட முடிவது புலிகளது பலத்தை வைத்துத்தான்.
புலிகளோடு சமரசம் என்றாலும் ஆபத்து, புலிகள் தோல்வியடைந்தாலும் ஆபத்து என்ற நிலையில்தான் தீவு யோசனைகளது எதிர்காலம் அமைந்துள்ளது.

Page 8
  

Page 9
ETair (Girls. El LITEir su us
அம்மாக்களுக்கு பொறாமையா இருக்கலாம் தங்கள் பாசத்தை மிஞ்சிவிடுகிறதே சிம்பன்சி குரங்குத் தாயின் பாசம் என்று காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பது தெரியுமல்லவா பொறாமையை விட்டுத் தள்ளுங்கள் மனிதர்கள் போலவே காதல் பாசம் காமம், குறும்பு அனைத்திலும் சின்பன்சிகள் வெளுத்துக் கட்டுகின்றன. 三
காலையில் காலாறநடப்பது உட நல்லது நாய்ப் பிரியர்கள் நாே நடப்பார்கள். நாய்க்கும் உறுதி நிம உறுதி என்ற நல்லெண்ணம் அமெரி வில் பெரும் பணக்காரர் ஒருவரு பொதுநலம் கொஞ்சம் அதிகம். த நடக்காவிட்டாலும் நாய் நடந்தால் போ என்று விலை உயர்ந்த BMW கா
இருந்தபடி நாய்களை நடத் செல்கிறார். இதை எப் அழைக்கலாம்? பணக்
நாயயிமானி
வெளிநாடுகள் என்றால் பொத்தம் என்று நம்மில்பலர்
கொண்டிருக்கிறோம் தப்பு அமெரிக்காவில் நியூயோர்க் நகரில் எடுக் இது விடில்லாத திண்டாட்டம் தெருவிலே வாழ்க்கை கஷ்டமறியாத சிறு
ஒரு இடம் போதும் அதுவே சுகம்
 
 
 
 
 
 
 
 
 

நடவடிக்கையில் இறங்கினார். விளைவு? பயப்படாதீர்கள், கச்சிதமான கரணம்
സ8 (FIT) ഞങ്ങ് படைத்துவிட்டார். ஏரிக்குள் இளம் பெண்கள் சற்று அதிகமாக
காணப்பட்டதும் செங்குத்தான மலை சூழவும் ஆழமான ஸ்ரியனின் வெற்றிக்கு ஒரு ஏரி மலை உச்சியில் இருந்து காரணம் என்பது கரணமடித்து உலக சாதனை படைக்கத் நம்பகமான தகவல். துணிந்தார் ஜேம்ஸ் ஸ்ரீபன், "கரணம் உற்றுப் பாருங்கள் தப்பினால் மரணம் வேண்டாம் விபரீதம் உங்களுக்கும் உற்சாகம் என்று பலர் தடுத்தும் மேலேறிப் பாய்ச்சல் வரக்கூடும்.
நித்தம் பூக்காத பூ இது 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலர்ந்து சித்தம் வியக்கவைக்கும். உலகில் மிகப் பெரிய பூ வகைகளில் இதுவும் ஒன்று
இதன் விட்டம் மட்டும் 175 மீற்றர் உயரம் 18 மீற்றர். இந்தோனிசியாவில் உள்ள பூங்கா ஒன்றில் இது மலர்ந்தது. செய்தி பரவி மாபெரும் மலர் காண கட்டம் திரண்டது. வண் டுகள் நெருங் கப் LI LULÜ LUGG3 ID IT! தொய்
னைத்துக் LILLL LJL LI நகள் தூங்க

Page 10
அார்ரான் பாம்பாட்டு பந்தா வந்தது முன்ான் காதலியை மறந்தான் அவன்நாள் சேதுபதி பிதுபடக்காத குக்கம் படம் மக்கள் ஆட்சிசதுபதியாக நடிப்பது மம்முட்டி அவர ாதவி ரொனா
La unua ligiuli சுதந்திர நிாத்தன்று மக்கள் ஆட்சியை திரையிட செய்த செல்வமளரியப் பாராட்டலாம் நஞ்சிதா, அவ்வாரே ஒரு நடனக்காட்சியில் மட்டும் மன் ரவிான் ஆனந்தார். அறு ஆகியோரும் பிருக்கிறார்கள்
animalianasiopatikana ISSAGENTEGRAVY
ாக்கைச் சிறகிளியே நந்தாவா என்று பாரதியார் பாடல் ஒன்று இருக்கிறதல்லவா | ||Tim Men LL u
நக்ரா
பிரபுதேவா இப்போது பிரபல ஹீரோவா முன்னர் இருந்த நாடி மட்டும் அப்படியே எடுக்கும் யோசனை பிருக்கிறதா என்று ஒரேயடியாக மறுப்பு வருகிறது. தாயு எ ாதிரி கொஞ்சக் காலம் போன பின் எடுப்பது பற்றி ஆராயலாம் பின்னொரு நாடியை ரசிக ரசிகைகள் புகழ்ந்து
ாங்களும் என் போல வளர்ப்பதாகவும் ாகிறார் பிரபுதேவ ரசிகைகள் எ
間轟晶』 ITILIT
வரானிக்கு ர ள் தொய்வை நீர்த்
 

IG
ILLINN 口 LIIIII .
awan diging
... ,
| || || || Juni og நடிகை அம்லா தெலுங்கு
பெயர் அகில் குழந்தை * 脚*-
தெலுங்குப் படத்தி ாக நடிக்கிறான் ஒரு
குழந்தைகள் பற்றி YLLTIAWN yn Eryr Glyn சொல்விக்ாடுக்கிறார்கள் மரா முன்
- |NAMEGINN | VAY. N.
தி தன் மத்தத் தெரத்து திரா ஆக்கும்... முன் ஒரு இத்திருங்கு விட்டு அண்ட் விக்கியிருக்கும் ஆகந்தராஜன்... ல் தத்திருந்தார் விரைவில் பிரபு தரமா நடிக்கும் படமொன்றை இயக்கவுள்ளார் படம்பப்படமானதால் விழில்நல் மனசுக்காரன்சந்தனக்கருப்பன் ஆகிய படங்களில் கதாநாயக் படங்களுக்கு கும்பிடு : ஜெயராகிவி, மவயானத்தில் டேர்னிங் பொயின்ட்ான்ற '. இங்கில் மர்மஹால் என்ற பட்த்திலும் நடித்து வருகிறா LK K0EE S TCD DDD S S ார் தயாரித்த முதல் பாடல் படத்தில் தமிழில் al என்னும் படமொன்றின் மூலம் பிய ":::"பேர்ோதி
蠶 தமிழில் மாயாண்டிபிஎன் என்ற பெயரில் மொழிமாற்றப்படுகிறது. பிப் OTEPAS சுரேஷ்கோபி நடித்துள்ளார்.
Nail பொறுத் MS S S MMM SS LL SS Y S YS L S L S SSS LLLLLSS SLLLLLS LSSS S LLLLLL S LLLL S TLL L TTLT LLLLTT LLLLDLLLLLLLL S LLLLL LLLS 砷而 பத்தில் நடிக் {ಳ್ಳಿ'
NJA. ர்ஸ் ஈவுமிதா சென்னும் பிந்திப் படமொன்றில் நடிக்க பி At பிரபல இந்தி நடிகர் வினோத் கன்னா தயாரிக்கிறார்.
இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் சொந்தமாகத் நார் yn BajaHAT? என்ற படத்தில் தனது மகன் பிரபுவை கதாநாயகனாக அறிமுகப்படுத்த ஒரு பிரபு இருப்பதால் தனது மகளின் பெயரை வெங்கட் பிரபு ாறு விட்டார்ஹிரோவாகும் தமிழில்வில்வா Nginiai கதாநாயகனா மீண்டும்வி
Tramu சரன்ராற் ப்ேபோது இவர் ஐந்து கன்னடப்படங்களில் FAIBTWA, ENTகட்டால் நோ" என்று அவதாரம் படத்தை அடுத்து நாசர் இயக்கும் அடுத்த படத்தில் அவதாரம் படத்தை அடுத்து நாசர் இயக்கும் அடுத்த படத்தில் * :ClÂ'ನ್ತಿ। ஷயம் தெரியுமோ என்ருர்குட்பிலின் ஆர்.பி. செளந்தயாரிப்பில் விஜய் கதாநாயகனா ம் ரெட்டுள்ளான் படத்திற்குழிவு ஆனந்தான்று பெப்பட்டுள்ளது.
முதிருக்கிறார்கள் கடைசியாக ஒரு ஹொலிவு செய்தி இந்தியாவின் பிரபல பிெய 2 மிலிப்பிர்லா ஆகிய்டங்களின் விக்குநருமான அ என்கிறார்.அதுதானே படத்தில் இந்தி நடிகை ரேகா நடிக்கவுள்ளார்.
பரதிராவின் முகாமிலிருந் கவா என்ற முத்திரைத் கொப்பிரகாஷின் பலம்"
பிரகாசார்சனம் என்னும் படத்ெ
பிளக்குத்ர் அமர்க்களான வாட்டாக்களோடு படத்ை கொண்டிருக்கிறார் மரு
வர்களை சுற்றிவரும்
Arili ay
களுக்கு பஞ்சமிருக்காது
r
து படத்தில் கொடியாக நடி 40FC Art Gra షో
அடுத்த படத்திலும்ான் வா கொடுத்துவிடுவார் தேவா பட
Ang Timur susisiwa niini தற்போதுவெளியாகவுள்ளார். பதிலும் விஜய் ஜோடிா
சந்திரலேகாயத்தில்
துேவருகிறார் வனிதா

Page 11
நடிகருடன் நடித்துள்ள படம் விபரம்வொய்பா ாம்பாப்பொருள்பா LL LLTLTT T LLL LL LS L L T LT L S TS T S S DDSSLS ரோடு நோய் காந்துக்கொண்டிருக்ா LHLTTT TTLTTTLL TTLL TLTTTLLLLLL TTTTTT TTT TTT TTLLLS TTLL LS YLT D TTTLTTTT TT TTDLD D TTTTT DL DLDDLD D D D LL LL DSDD
ாபாபா பரிமர்டியிருந்தாராம்மா i
"PARAGRYPPER" AF
சாதக் | शाह 70 के
முன்ாவது ா வெரி பிரதிக்குள்
-
ா நடித்த | ।
SLSSDiSiDSDSDS
GITARFAIJAETTA
தொடர்ந்து ப்ேபடத்தைப்
வந்துள்ளார். டிந்து வருகிறார்
வருகிறார்.
TFIIHFT விருக்கிறார். மயக்கும்
7ாம் பாம்ப ாதும் ஹொலிவுட்
ரஜினிகாந்த் வீடும் தமிழக முதல்வர் ரொ "ஏரியாவில்தான் இருக்கின்றன. வம்பே அதுதான் முன்பாக திரளும் ரசிகர்கள் தலைவா ஆனையிடு என் அது ஜெயலலிதா விட்டுக்கு கேட்டுவிடும் அம்மா கடுப்ப சமீபத்தில் ஒரு ரஜினி ரசிகர் தனது தொடையில் தத்தி இரத்தத்தோடு அம்மாவை விழிக்கத் தொடங்கிவிட்டார். இத "அப்செட் ஆகிவிட்டாராம் அன்று பிரவு ஆந்திர மாநிலதலைநகரான பந்துவிட்டார்
ராந்தை சுப்பிவிடாதீர்கள் உசுப்பிவிட்டால் நஷ்டம் நமக்குத்தான் அவரது நெருங்கிய வட்டாரம் அட்வைஸ் பண்ணியிருக்கிறதாம்.
SSM S S S S S S S S S S S SS S S S S S S S S S S LSL S SL S SSLS S
... EiE F Gara
ாரனும் வளிநா விஜயகுமாரும் நடிக்கும் மாளிக்கம் படம் வேகமாக வளர்ந்துவ என் ராதான் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால்ராஜ்கிரனின் அடுத்த படத்தையும் ரிட்டமிட்டுள்ார் தயாரிப்பாளர் या याTया_ காந்த அம்மன் அருளால் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று ரா TTL ஸ்காட்சியாக்கப்பட்டது நல்ல சகுள வசனத்தொடு படப்பிடிப்பை ஆரம்பிப்பு வாதாடு உள்ள காட்சி படத்தின் பிண்டநடுவில் ங் வராம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

in
கொண்ட துகொண்டிருக்கிறாள்
it a Duw yr un ym Mhumlum
He is
it ஒருவரோ ாள் படி
மரபாருந்தாராம்"ா ir Alman niining"
இந்தியிலும் அக்ா-நங்ா நடிகைகள் இருக்கிறார்கள் அந்த வரிசையில் புதிதாக பிடம் பிடிப்ாநம்ரதா ராதா மஞ்சள்
உண்டாடு நிற்கிறார் அல்வா அவர்தான் நம்ரதா ராத் மின் இந்தியா பட்டமும் பெற்றிருக்கிறார் இந்தில் சர்ச்சிால் தூள் கிளப்பி வரும் ல்யா ராத்கரின் பிரத்தத்தின் ந்ெதம் உடன் பிந்த சகோதரிதான் நம்ரதாராத்கர் விாயில் நடிப்பதுதான் புதுசாராவுக்கு முன் நடிப்பது பா என்றார் நம்ரதா மொடவிங் செய்த அனுபவம் பிருக்கிறதாம் (படத்தைப் LIT Transfossitator sing sin niinin ilmunumania என்ன பாடு படுத்தப்போகிறாரோ
OMOGTIDEGGINGÄNGIGKEIT EGTERGRUNNI? || சந்ாரா ஜோடியாக மீளா நடிக்கும் நாள் மகள் படப்பிடிப்புக்கள் முதன் கட்டம் பூர்த்தியாகிவிட்டது மான் மகள் படத்தில் உங்கள் பாத்திரம் என்ன என்று மிாவிடம் கெட்டால் நான் சொல்வ மாட்டேன் ஒரு வார்த்ாத சொன்ாதும் காத தெரிந்துவிடும் என்கிறார் மீனா
முத்து படத்தில் மீண்டும் ரஜினி ாேக நடிப்பதில் படு சந்தோஷம் மிளாவுக்கு
"I allA ist luter Lufti wura“ Li milli LIMITI li li ாவிடம் கேட்டுப்பாருங்கள் முகம் சிவந்து விடுகிறது. அதென்ன பிந்தக் கேள்வியை எல்லோரும் என்விடம் கேட்கிறீர்கள். நான் ஏதாவது சொன்னால் அதை வைத்து வா கிளப்பும் நோக்கம் தான பதில் சொல் மாட்டேன்" என்று ாக்கிரதைாக போகிறார் மீள
லலிதா விடும் ஒரே ரஜிளி வீட்டுக்கு கோவும்போட்டால் ாகிவிடுவார்
யால் குந்தி வழிந்த எனக் கண்ட ரஜினி ஹைதராபாத்துக்கு
"என்று அம்மாவுக்கு
ருகிறது,"எல்லாமே சூட்டோடு வெளியிட
கிரன் சொல்லும் து வழக்கம் பின்ார்

Page 12
முகம்தான் அழகைப் பிரதிபலிக்கும் கண்ணாடி முகத்தை அடிக்கடி பிளிச் செய்து பளிச் சென வைத்துக்கொள்ள வேண்டும்.
வாரம் ஒரு முறை ஆவி பிடிப்பதால் முகத்தில் உள்ள அழுக்குகள் வெளியேறி முகம் சுத்தமாகும்.
நீங்கள் கறுப்புநிறம் என்றால் சந்தனக்
'திர்ேன்'ட்லி ஏற்படுகிறதா? பூ
உடல் பருக்காமலும், மிகவு மலும் இருக்க வேண்டுமானால், அதிக
காரம், புளிப்பு, உப்பு சேர்க்கக்கூடாது. அதைத் தேங்காய் எ * தினமும் ஏதாவது யோகாசனப் பயிற்சி தேய்த்தால் FífuLIIT கள் செய்து வந்தால் உடலழகைப் மஞ்சளைச் சூடுப
யாக்கி அதை உப்பு
பாதுகாக்கலாம். மேனி பளபளப்பு
பல் துலக்கினால்
அடைய சக்ராசனம் செய்ய வேண்டும்.
கலர் பவுட்ரையே பூகங்கள் வெள்ளை ஒட்ஸ் தூளுடன் தயிரைக் கலந்து மறைந்துவிடும். நிறப் பவுடரைப் பயன்படுத்தாதீர்கள் முகத்தில் தேய்த்துக் கழுவி வந்தால் * தினமும் காலையி 芋 முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் துலக்கி விட்டு ஒ நீளமான கழுத்துள்ளவர்e 1றிய மறைந்துவிடும். தண்ணீர் குடித்துப் ၅:#ကြီး" : சிறிய * கண்களைச் சுற்றி வெள்ளரிக்காய் உறுப்புக்கள் நன்ற தேடும் அணிந்தால் அழகாக இருக்கும் துண்டுகளை வைத்து 15 நிமிடம் கட்டிப் * பாலேடு மற்றும் எ S S S Y S S S S 0 LLLLL S LT S
இருப் JUP டிக்கு பிறகு முகம் கழுவி வந்தால், கண்களைச் முகத்தில் தேய்த்து குபது நல்லது சுற்றியுள்ள கருவளையம் மறைந்துவிடும். முகத்தைக் கழுவ பாலில் கடலைமாவைப் போட்டுக்கலந்து * தினமும் வெந்நீரில் குளித்தால் சதை LJ6ITLJ6II LIGODLJIL'I GALI elast பூசி ಕಲ್ಲು நேரம் ஊற தொங்கிவிடும். எனவே கடைசியில் ஒரு நாளைக்கு வைத்துக்குளித்தால்மேனியினுமினுப்பை கொஞ்சம் குளிர்ந்த நீரில் குளிக்க குடித்தால் உடல்
9 GOLD. வேண்டும். சுத்தமாகும்.
உறவுகள் உங்களை வாழ்த்தவும், அதேநீேல் அதிகமில்லை கொஞ்ச கடைப்பிடிக்கவேண்டியவை அதிகமில்லை; ॐ
கொஞ்சம்தான். அவை இதோ:
ட்டிற்கு வருபவர்களை வாங்க என்று வரவேற்று உட்காரச் சொல்வது, தன்னைத் தேடி வந்தவர்களை என்ன விஷயமாக வந்திருக்கிறீர்கள்? என்று கேட்டு, அவர் களைப் பேச வைத்துக் கவனமாகக் கேட்பது இரவில் உடனே படுத்துத் தூங்கி விடு வதும், அதிகாலையில் எழுந்து கொள்வதும், ப்ேச்சில் நிதானமும், இனிமையும் குறையா மல் பார்த்துக்கொள்வது முகத்தில் சிறிய புன்னகை ஒன்றை எப்போதும் பெற்றிருப் பது அநாவசியமாக அடுத்தவர்களைப்பற்றி அரட்டை அடிக்காமல் இருப்பது வம்பு பேசாமலிருப்பது பார்ப்பவர்கள் அரு வருப்புக்கொள்ளும்படி சாப்பிடாமல், நாகுக் காக அழகாகச் சாப்பிடும் வழக்கம் பெற்றிருப்பது, எதற்கெடுத்தாலும் சண்டை போடாமல் சுமுகமாகப் பேசுவது
வேலைக்காரர்களிடமும், தன்கீழ் பணி
காட்டாமல் கணிவையும் தன்னால் மட்டுே பெருமை கொள்ளாம பிரமாதம், என்பது போவது, பொய் ே அளவுக்கதிகமாகப் பே சிறிய செயல்களானாலு செய்தவருக்குப் பாரா யாரைப் பற்றியும் த இருப்பது, மற்றவர் கூ மதிப்புக் கொடுப்பது, களை ஒத்துக்கொள்வ இந்தப்பழக்கங்கள் வயதிலிருந்தே பழக்க பெரியவர்களாகும்போ இருக்காது.
காடையில் பெரும்பாலானவர்கள் நன்றாகத் தூங்க முடியாமல் அவதிப் படுவார்கள் என்னதான் மின்விசிறி காற்றை அள்ளி வீசினாலும், இயற்கையாக ஏற்படும் புழுக்கமும், வியர்வையும் பாடாய்ப்படுத்தி விடும் அதில் இருந்து தப்பி சுகமாகத் தூங்க வேண்டுமானால், படுக்கைக்குச் செல்லும் முன் குளித்தால் போதும் வெது வெதுப்பான நீரில் குளித்து விட்டுப் படுக்கைக்குச் சென்றால், மூளைப்பகுதியில் உள்ள இரத்தம் உடலின் வேறு பகுதிகளுக்குச் சென்று நம் உடல் நரம்புகளை அப்படியே அமைதிப்படுத்தும். இதனால் ஆனந்தமாகத் தூங்கலாம்.
சிலருக்கு வெய்யிலில் கொஞ்ச நேரம்
LIITIñiles dit L/55 UDITØ5lb)
பெண்களின் பாதங்களில் பித்த வெடிப்பு ஏற்பட்டு அது நிரந்தரமாக ஆகி விட்டால் பாதங்களின் அழகே கெட்டு விடும் அதனால் என்ன காரணத்தால் பெண்களின் பாதங்களில் பித்த வெடிப்பு தோன்றியிருந்தாலும் உடனே அதனை அகற்றிக் கொள்ள வேண்டும் காலையில் வெது வெதுப்பான வெந்நீரில் உங்கள் பாதங்களை சிறிது நேரம் வைத்திருங்கள் பிறகு ஒரு தேக்கரண்டி கிளிசரின் ஒரு தேக்கரண்டி பன்னீர் இரண்டு தேக்கரண்டி அளவு எலுமிச்சம் பழச்சாறு ஆகிய இந்த மூன்றையும் ஒன்றாகக் கலந்து வெந்நீரில் நனைத்த பாதங்களின் வெடிப்பு உள்ள பகுதியில் பூச வேண்டும்
கடந்த 25 வாரங்களாக லேடீஸ் ஸ்பெஷல்' பகுதியில் வெளியான பரிசுக் கூப்பன்களைப் பத்திரப்படுத்தி வைத் திருக்கிற்கா
ஆம், என்றால் அந்த 25 கூப்பன்களை யும் ஒன்றாகச் சேர்த்து 49 அளவுள்ள கடிதஉறையில் வைத்து உங்கள் பெயர் முகவரி ஆகியவற்றைத் தெளிவாக எழுதி அனுப்பி வையுங்கள்.
அனுப்பி வைக்க வேண்டிய முகவரி
தங்க நகைகளை கொடுக்கும்போது மத்திய பார்த்துக்கொண்டு கெ பினருக்கும் நல்லது.
வீட்டிலேயே நகை செய்யவும் முடியும் சவர்க்காரம் போட்டுக் போதும் எண்ணை LS S S S வேண்டுமானால் கடை அலைந்தாலும் போதும் தலைவலி, உடல் நகைகள் வாங்குப் வலி போன்றவை ஏற்படும். அப்படிப் பதிக்காதவற்றை வ
பட்டவர்கள் குளிர்ந்த நீரில் குளிக்கவேண்டும் மறுமதிப்பீட்டிற்கு அை
அல்லது ஆஸ்கட்டி மூலம் ஒத்தடம் போன்றவற்றை வாங் கொடுக்கலாம். இல்லாமல் கெட்டி
"உஆ வாங்கவேண்டும்.
M16 நகைகள் வாங்கும்
நாள் இரண்டுமே பரவ
2
2 பதட்டமின்றி உண
அறிவுபூர்வமாக
செயற்பட்டால், மறந்து காணாமல் போவது
EEGGGGGGT.
உலக அழகிப் போட்டிகளில் பங் கெடுக்க எத்தனை விதமான ஒத்திகைகள் செய்ய வேண்டும் என்பதை கடந்த வாரம் | விளக்கியிருந்தோம். "இத்தனை வேலைப் பாடுகளா? அடேங்கப்பா" என்று வாசகிகள் பலர்வியந்து போனீர்களல்லவா?
இம் முறை அழகிப் போட்டியில் மற்றொரு கட்டம்
உடல் அழகு மட்டும் இருந்தால் போதாது மூளையிலும் கொஞ்சம் மசாலா ಆಬ್ಜೆಕ್ಟಿ இருக்க வேண்டும் என்பது அழகிப் 'ಸ್ತ್ರ್ಯ" போட்டிகளின் விதிகளில் ஒன்று டுவர் G)L JGöaSTJ56
ஆகவே, அழகிப் போட்டி நடுவர்கள் வை எடுக்கும் உடல் அழகுக்கு புள்ளிகளைப் போட்டுக் 19. Gj GI GIGOT Ga கொண்டே சில கேள்விகளை அள்ளி ': GOLL65 விடுவார்கள். சட்டு புட்டு என்று சம பத்துக்கு ஏற்ப வாழ் யோசிதமாகப் பதில் சொன்னால் வெற்றி கொள்ள அனுமதிப்பே தான - அக்கா, தங்கை என்று
95ம் ஆண்டுக்கான உலக அழகிப் பிறப்பெடுக்கவில்லை.
போட்டியில் இரண்டாம் இடத்தை எட்டிப் பிடித்தவர் இந்திய அழகி மான்பிரித் அவரிடம் கேட்ட கேள்விகளுக்கு அவர் டான், டான் என்று சொன்ன பதில்கள்:
நடுவர் உங்கள் மீது மற்றவர்கள் மிளகாய் அரைக்க விடுவீர்களா?
மான்பிரீத் (சற்றும் தாமதியாமல்) நான்
நடுவர்: உங்கை சொன்னால், எந்த வ மான்பிரித்வெள்ள அது பல வர்ணங்களி இவ்வளவு தான் களும் மான்பிரித்துக்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"விக்கம் எடுச்சாறு எடுத்து ண்ணையுடன் கலந்து
விடும். த்தி, பிறகு பொடி ன் கலந்து தினமும் வாய் துர்நாற்றம்
எழுந்ததும் பல் டம்ளர் குளிர்ந்த ாருங்களேன். ஜீரண க வேலை செய்யும். மிச்சம்பழச்சாற்றை பிறகு வெந்நீரால் வந்தால் முகம் Dů).
டம்ளர் தண்ணீர் உள்ளுறுப்புக்கள்
டிப்பை மட்டுமே
காட்டுவது. ம முடியும் என்று ல், இது என்ன போலப் பணிந்து சாமல் இருப்பது, சுவதைத் தவிர்ப்பது, ம், உடனே அதைச் டுச் சொல்வது. வறாக நினைக்காமல் லும் வார்த்தைகளுக்கு தங்களுடைய தவறு
DGI GJGJGJITib fletër GOI ப் படுத்தி விட்டால் து பிரச்சனைகள்
ܠܐ-- -- -- -- -- --
GGWalšia
பொலிஷ் போட ஸ்த எடை போட்டுப் டுப்பதே இரு தரப்
ளை மெருகூட்டிடச் மாதம் ஒரு முறை
கழுவி வைத்தால் இறங்கி இருந்தால் ளில் கொடுக்கலாம். போது கல் அதிகம் ங்குவது நல்லது. வ உதவும். நெக்லஸ் கும்போது பொடி திம்மையுள்ளவற்றை
ாள் அணிந்திருக்கும் மானவை, ஆனாலும் வு வயப்படாமல் த வேளைகளில் ங்காவது வைப்பது,
போன்றவற்றைத்
காட்டினால்தானே நான்தான் குனியவே
ன் உரிமை பற்றிய
ாறுப்பு தங்களிடம்
age?
ள் தங்கள் விருப் கையை அமைத்துக் அம்மா, மனைவி, ழமட்டும் பெண்கள்
வர்ணம் தீட்டச் ணம் தீட்டுவீர்கள்? வர்ணம் காரணம் கலவையாயிற்றே. கள்விகளும் பதில் இரண்டாவது இடம்
---
-
s
S S S S S S S S S S S S S S S S S S S S S
காதலர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படும் 40 ஆயிரம் பொலிசார் இருக்கிறார்கள் காதலர்களை மிரட்டும் நபர்களை அவர்கள் கவனித்துக்கொள் வார்கள். ஆகவே, காதலர்கள் யாவருக்கும் நான் சொல்லிக் கொள்வது யாதெனில், காதலர்கள் பூங்காக்களில் சந்தித்து இனிமை யூாகப் பொழுதைப் போக்கலாம் இடையூறு இருக்காது தடையும் இருக்காது
இப்படியெல்லாம் சொல்லியிருப்பவர் ஒரு பொலிஸ் அதிகாரி
"வாழ்கஅந்த அதிகாரி" என்று கோவும் போடும் நம் நாட்டுக் காதலர்களுக்கு ஒரு கசப்பான செய்தி அந்த பொலிஸ் அதிகாரி
விகாரமான பாடல்களை எழுதுகிறார் கள் என்ற குற்றச்சாட்டில் சிக்கியிருப்ப
Giulipus
| 颚町@"岛 பெண் குழந்தை
Γ' ο ιμμιο GT GOL DULJUTLD
(af Gavm) LDΠ ΦLD (gêGaint
47.5 3. O 47.00 3.0
50.6 38 O2 50.00 3.7
568 5.2 0. 56.00 5.
58.8 58 04. 57.90 5.2
608 6.4 O5 59.80 6.】
62.8 7.0 O6 61.70 6.6
64.5 7.4 O7 6840 7.
66.2 7.8 08 65.10 7.5
68.9 岛.0 09 60., 80 7.7
702 岛.2 O 68.10 7.9
11 71.5 8.4 III 69.40 8.1
12 72.8 岛.6 12 70.70 "、
இருப்பது இங்கேயல்ல; இந்தியாவில் உள்ள கல்கத்தாவில்.
கல்கத்தா பொலிஸ் கமிஷனர் துஷார் தாலுக்தாருக்கு காதலர்களிடம் இருந்து ஏகப்பட்ட புகார்கள் பறந்தன.
"எங்கள் முட் கெடுக்கப்படுகிறது. எல்லாம் உங்கள் பொலிஸ்காரர்களால்தான். பூங்காக்களில் சந்தோசமாக இருக்கும் எங்களை மிரட்டிப் பணம் பறிக்கிறார்கள் இது நியாயமா? நீங்களும் இளம் வாலிபராக இருந்தவர்தானே என்ற ரகத்தில் புகார்கள் இருக்க உடனே மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டு விட்டார் பொலிஸ் கமிஷனர்
கல்கத்தா பொலிஸ் கமிஷனரின் இந்த அறிவிப்பை இலண்டனில் இருந்து வெளி வரும் "டெய்லி டெலிகிராப் பத்திரிகை வெளியிட்டு உள்ளது.
GIGT GUTEGOlulilegtör GT5.jpGUI
வர்களில் ஒருவர் கவிஞர் வாலி
முதற் பரிசு தங்கமாலை நெக்லஸ்) "வ்ழ்க்கம் ப்ோல-இதுவும் மகளிர் மட்டுமே பங்குகொள்ளும் போட்டி
போட்டி பற்றிய அடுத்த வாரம் முதல் பரிசுக் கூப்பன் வெளியாகப் போகிறது.
தமிழக சஞ்சிகை ஒன்றில் தனது
மனதைத் திறந்து அதிர்ச்சியான தகவல்களை
கொட்டியிருக்கிறார் கவிஞர் வாலி நீங்களும்
அதை அறிய வேண்டாமா? அறியலாமே!
"சக்கரை வள்ளிக் கிழங்கு சமைஞ்சது
எப்படி?
6Tgingo GAIT egUTa:LDIT6OT LIMILGOL 15:1657
எழுதிவிட்டேனென்று இந்தப் பாட்டைத் தலைப்பாக வைத்து ஏகப்பட்ட பட்டிமன்றங்
கள் நாட்டில் நடந்து விட்டன.
ஆனால், இப்போது நான் உண்மையைச் சொல்லுகிறேன்.
இந்தப் பாட்டின் பல்லவியையும், சரணத்திலுள்ள பெரும்பாலான வரிகளையும் பட இயக்குநர் பவித்ரனும் அவரது உதவி இயக்குநர்வுங்கரும் சேர்ந்து எழுதி வைத்திருந் தார்கள்
என்னை அழைத்து பாட்டை ஒழுங்கு
"காதல் என்பது ஒரு அரிய அனுபவம் காதலர்களுக்கு தேவை நிம்மதி காதலர்களை தீய சக்திகள் தொல்லைப்படுத்த அனுமதி Gսյոլի"
என்றும் சூளுரைத்துள்ளார் பொலிஸ் கமிஷனர்.
அது மட்டுமா? காதலர்களை மிரட்டும் காவலர்களைக் கண்காணிக்கவும் ஒரு பிரிவை அமைத்துள்ளாராம் கமிஷனர் காதலர்களின் வாக்குகள் யாவும் கல்கத்தா கமிஷனருக்கே (ம் ஹூம் இவரைப் போல இரண்டு பேர். வேண்டாம் இவரே போதும் இளககளைக் கெடுக்க என்று தாத்தா அல்லது பாட்டி முணுமுணுப்பது கேட்கிறதல்லவா?
இதை நான் செய்ய மறுத்திருந்தா இன்னொரு கவிஞர் எவரையேனு அழைத்து இந்தக் காரியத்தை அவர்க செய்து முடித்திருப்பார்கள்
எனக்குப் பொருள் நஷ்டம் ஏற்பட் ருக்கும். ஆகவே இது போன்ற பாட களுக்கெல்லாம் நான்பினாமியாக செயல்ப வேண்டியதாகி விட்டது
சிக்கு புக்கு ரயிலே என்னும் பாட்டை ஆரம்பத்தில் ஒ சின்னஞ்சிறுபையன்பெண்ணைப்பார்த்து பாடுவதாகப் படத்தில் வருகிறது. இப்ப் ஒரு சின்னப் பையன் பாடப் போவதா என்னிடம் சொல்லப்படவுமில்லை
வயது வந்த வாலிபர்கள் பாடு தாகத்தான் என்னிடம் சொல்லி பாட்ை எழுதி வாங்கினார்கள்
பிறகு அதனை சின்னப் பொடிய பாடுவதாகத் தீர்மானித்தது எல்லாம் அந்தப் LJL யக்குநரின் வக்கிர சிந்தனைே தவிர என்னுடைய நோக்கம் அப்படியல்ல; ஆனால் இப்படிப் பச்சைக் குருத் துக்கள் பாடுவதாக எழுதி சின்னஞ் சிறார்: களை நான் தவறான பாதைக்கு அழைத்துச் செல்கிறேன் என்று மாதர் சங்கங்கள் சில: என்மீது குற்றம் சாட்டின.
தற்கெல்லாம் காரணம் என்னவென்; றால் பாட்டைப் பொறுத்தவரையில் எந்த மாற்றம் செய்வதானாலும் அல்லது வேறு கோணத்தில் அதைப் பட்மெடுப்பது என்று தீர்மானித்தாலும் பாட்டு எழுதுபவரைக் கலந்து ஒப்புதல் பெறுகின்ற நாகரிகமான காரியத்தை இந்நாளில் எவருமே செய்வ தில்லை.
அந்நாளில் அப்படியல்ல கவிஞர் களைக் கேட்காமல் இசையமைப்பாளரோ, இயக்குநரோ பிள்ளையார் சுழியைக் கூட மாற்ற மாட்டார்கள்
இவ்வாறு வாக்குமூலம் திருக்கிற
※
aJiTa)
ಫೀಲ್ಡ - SOLLħLDGä
ஜுவலர்ஸ் ணைந்து வழங்கும்
as sis -
3.
தயாராக இருங்கள் வாசகர்களே!
ー。20-26。1995

Page 13
வானைத் தொடத் துடிக்கும் விஞ்ஞான ஏவுகண்ைகளாய்
பனைகள் புடைத்து நிற்கும்
திசைமாறிய செல்லொன்று 2 &##) LILUGO) GOTds)dij உரசிவிட்டுப் போகும்
இழவு விடாய் வாழ்க்கை ஊரும்
மூழ்கிய 'டோறா'வின் திணிவாய் மனம் தாழ்ந்து கணக்கும்
51Ti 5) GJIT கோதுமை கிடைத்தால் உள்ளத்தில் இரு கிலோ வரம் பிறக்கும்
உதயத்தின் உச்சத்தில் சிலிக்கும் உன்னது வார்த்தைகளாய் ஆங்காங்கே போரம்மா காது கிழிக்கும்
விதியில் பூக்கும் சீருடை ரோஜாக்கள் பெண்மையின் அடையாளங்களை
நிலா காயுது
நிரோடையில் மின் நீந்துது வான் விதியில் நிலா காயுது மலர் சோலையில் வண்டாடுது மழைகண்டுதான் மயில் ஆடுது அடி கண்மணியே உன்னை எண்ணி என் மனம் இங்கே திண்டாடுது
5/T/TS/60)&65 LOMTIF KGGM)
கடிதம் இன்று போட்டு வைத்தாய் கண்ணா என்றும் மன்னா என்றும் கண்ணே நீ அதிலே கவிதைகளை தூவி வைத்தாய்
559
கவிதைகளை பூவாக்கி காதலையே நூலாக்கி மாலை இன்று கட்டி வைத்தேன்
என் தாமரை மூ கிளிக்குஞ்சு நீ சொகமா? மணிக்கணக்கா மடலெழுத
மரம்தான் ம்ே பார்வை
ராத்திரியில் இன் நெனப்பு சிக்குகுடி தொண்டைக்குள்ள
மூடிமறைத்து முறுவலிக்கும்
கந்தக நெடியில் குளித்த |DՄIn/501
அதில் உன் நாமத்தையும் இட்டி வைத்தேன் கட்டிவைத்து மாலை கருகிவிடும் முன்னே வந்து விடுவேன் நானே வாசமலர் தேனே.
யாமா ஸாஹிர்-தர்கா நகர்
#Q/5(5LOJ # #FIT(0) AU 65ö71
உரசிப் பறக்கலாம்
வெந்து கிடத்தல்
- நீ தந்து போன OLUT5.6LULL யாயங்களுக்காக ஞாபக நெருப்பில் Lyciu 60a/amfa5ở71 என் உயிர் பதறிக்கிடப்பதை
என்னை காயப்படுத்தினாய் பார்த்தாயா? நிலவை மட்டும்
DIT GODAUds)dö7 ložil 650au வழமைபோல் உன்னைத்தேடி ஆட் நீயும் வழமையான் S/0/5/55/ւմ կ0յն
டிக்கும் நெஞ்சை ரு கையால் தடவி
உன் ஆன்மாவை 3 ĠT IGIØSTØTİĞİ GÖfä) நடுங்கும் மறுகைய உலோகப் பறவைகள் இருட்டாக்கிய போதுதான் தாகித்துப் போன மெதுவாக உன் கை
வார்த்தைகள் கூட CaUIT இன்னும் வறுமையானதே. உடலும் உயிரும். வழமைக்கு மாறாக வெந்து வடிகிறது முகத்தை விறைப்ப S S S S S S S நீ இல்லாத வெறுமைகளால் உன் . . . . . . . 例 jiġrif) fliJLJLĠIT Offir எலலாம8ழறதும TG SELOT பிரிவு வெப்பத்தில் ஏதோ ஒன்று கிழக்காத வாழ்க்கை அழுது புரண்டது. அக்கரையூர்-சாபிறாரமt அவர்களும் எங்கள்
տրիլոII Gumմյ Ձ//r(
உதிக்கின்று நிலவுக்கும் இய்வுண்டு இரு நாளில், உதிக்கின்று நினைவுக்கு இரு நாளும் ய்ேவில்லை
மணக்கின்று மலருக்கும் மறு நாளில் மடிவுண்டு மணக்கின்ற உறவுக்கு மடிவில்லை இரு நாளும்
ཀྱི་སྤྱིའི་2. டி ஜோக்ஸ்
மனைவி ஷேர்ட்டைக் காணம்னு சமையலறையில்
வந்து தேடறிங்களே..?
கணவர் புதுசா எதாவது பாத்திரங்கள்
இருக்கான்னு பார்க்கிறேன்.
அதிவு
அவிட்டத்துப்பின்னரை சதயம், பூரட்டாதி முன்முக்கால்
, IDGILLILib,
Glasful GJITibi
தி Pܡܘܬܐ
உத்தராடத்துப்பின்முக்கால் திருவேனம் அவிட்டத்து முன்னரை)
அதிஷ்டநாள்
மும் பூராடம் உத்தராடத்து முதற்கால்
-,20-26.1995
நாள்-வெள்ளி அதிஷ்ட இலக்கம்-4
சுப நேரம்
வள்ளி, அதிஷ்ட இலக்கம் -8
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம் -
நிரம்பி விடும் ஏரிக்கும் நீர் வற்றும் கோடை எனில்:
ஆ லயித்த மனக்கதவு அடை படுவதென் நாளோ
யோ, விஜேந்திரன்-மட்/மண்டபத்தடி
உனக்கு பெரியகாரி என்று எண்ணத்தில் வாசிலிலேயே அனுப்
நிரம்பி விட்ட நினைவுக் அமைதியாக நானும் நீர் உண்டு இருவிழியில்
# லயத்து கதவுகளும் கலலை. :ಧ್ವಿ சில நேரம்: நீ வருவாய் என்று
மால்ை கிருட்டையும் மங்களமாய் வரவேர் நீ வரவில்லை!
"கையை நீட்டுங்க சந்தனம் டவுறேன்"
'எதுக்கு”
"நீங்க லஞ்சம் தந்ததுக்கு
அடையாளம் மற்ற ஊழியர்கள்
AV BJ || ||
பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி) - 9 DGM) தொழில் நிலை மந்தம், பணவிரயம் முய 9 மணி : 2 LD66) LDL, 2 tah " " " ಙ್ :::ಇಂಗ್ಳ : ಡಾ.
: o: : e o "o செயல் உயாநத நிலை LJAG) 12 LOCOM தொழில் :* GIGIG 6 DG :: உதவி
AVANTANTI- GIT a LJ, வெள்ளி புதிய முயற்சி, பணச் செலவு பிய 2 மணி | பணக்கஷ்டம் SIGOGU 7 LDGEN சனி உயர்ந்த நிலை, பொருள் இலாபம் L JIKKG) 12 LIDGNsf
ஞாயிறு பொருள் விரயம், காரியத்தடை gløMay 6 DM திங்கள்- புதிய முயற்சி மனக்குறை நீங்கும் L.LI, 2 DM செவ்வாய்பொருள்வரவு மனமகிழ்ச்சி RIIGOG) 7 LDGEN புதன் அந்நியர் நட்பு கெளரவம் LJUKG) 12 LDGWAY வியாழன் உயர்ந்த நிலை முயற்சி பலிதம் மு.ப 9 மணி : வெள்ளி-தொழில் உயர்ச்சி மனமகிழ்ச்சி பகல் 12 மணி :
ஞாயிறு பொருள் வரவு காரியானுகூலம் முய 9 மணி திங்கள்- காரிய சித்தி பொருள்வரவு LJ HAIG) 12 LIDGNsf செவ்வாய்-பெரியோர் உதவி முயற்சி பவிதம் காலை 8 மணி புதன் தொழில்நிலை மந்தம் பணச்செலவு பிப 1 மணி வியாழன்-வீண் மனஸ்தாபம் கெளரவக் குறைவு காலை 6 மணி வெள்ளி-புதிய முயற்சி, அந்நியர் உதவி La 6) I2 DGNOM சளி வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி காலை 7 மணி
ஞாயிறு தொழில் சிறப்பு பொருள் வரவு பகல் 12 மணி ஞாயிறு தொழில்நிலை மந்தம் பணச்செலவு காலை 6 மணி | திங்கள் பெரியோர் நட்பு மனமகிழ்ச்சி முய மணி திங்கள் புதிய முயற்சி மனமகிழ்ச்சி பகல் 12 மணி | செவ்வாய் துயர் நீங்கும் பயனற்ற செயல் பிய மணி செவ்வாய் உயர்ந்த நிலை, மனக்கவலை L.L. 1 incol புதன் எளிய சித்தி, பொருள் வரவு ாலை 7 மணி புதன் வெளியிடப் பயணம் கெளரவம் AIa 8 Dg வியாழன்- அந்நியர் நட்பு செலவு மிகுதி பிய 1 மணி வியாழன் தொழில் கேடு பணக்கஷ்டம் ... 2 in வெள்ளிவின் மனஸ்தாபம் பெரியோர் உதவி முய 9 மணி வெள்ளி காரிய சித்தி பொருள்வரவு Luciò 12 Dao ( வி எதிர்பார்த்த நன்மை, பணச்செலவு பகல் 12 மணி சனி மனமகிழ்ச்சி, வீண் சந்தேகம் SIGOGU 7 DS)
அச்சுவினி பரணி, கார்த்திகை முதற்கால்
அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம்-5
(விசாகத்து நாலாங்கால் அனுவும், கேட்டை)
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-2
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இடி வரு
60LIITiang, 2.67 g) Tit
பேசுவது பொறுக்குதுல்ல என் மனசு ஜேம்பழ உதட்டுக்காரி
ருப்பத்து சொல்லிவிடு
இங்கிருக்கும் என் உசிரு மெல்ல மெல்ல சாகிறது
பொடிவைத்
அங்கிருந்து இருவரியில் 670 Act மடலெழுதிப் போடுபுள்ள விடுவார்கள்
LTLLLLSSYSS SS SS SS SS
கிருட்டில்
567 (155 Tira GT
ILLITajIl
க் கொண்டு i யைத் தொட்டேன்
று வைத்திருந்தாய்.
37 GOTIITúil,
2ளப்போல்தான் றன்" என்றாய் யம் எதுவுமில்லை
பிவிட்டு தூங்கப்போய்விட்டேன்
". செய்தவர்கள் சொல்ல
அதனால் இன்னும் நான் உன்னைத் தேடிக்கொண்டிருக்கிறேன்
இன் நெனப்பில் உருகி நானும் மெழுகுவர்த்தி போலானேன்
பார்ப்பதற்கும் இரு வழியும் இல்லயடி
"இரவு திருடிட்டு போனவன்
நான் காணாமல்
நான் கவிதை 6745 (p194ISI
சூரிய கதிர்கள்
份 இரவில் வராதே.
als) oslund Big | ဂ########း) குஞ்சுகளின் இரகசியமாய் தேடினேன் காதல் குவிப்புக்கு 605G5 FAUTúil. என்று 侧屁 sg/(լի0ճարմա i தான்
திரமாய். Gastoria). 952 ೭ipೇಗಿಹಣ್ಣುಗá GLGLಣಿ > [೧ೇನ್ತಿ, வருவான்" என்றார்கள் கண்கள் சந்தித்தால் ரன் ಇಂಗ್ಡಿ அந்த மண்பிட்டி | Aliĝi : ଭା୪୩,0, 'ನ್ತಿ। ரவுவரை காத்திருந்தேன் d 2ன் முச்சக்களை நீ வரவில்லை முன்னுரையாக்கி SITGØTLIJOIfİLİ) GESL"GLÓTI வடிக்கும் வந்துவிடு QUQ, TUIT? சிற்பியை தய நே வருவாய் வருவாய் என்றார்கள் ಛೀ என் புத்தகத்துக்கு ஆண்டுகள் இடி மறைந்தன. |წწ. ში/რ, ოუენს மண்பிட்டி கரைந்துவிட்டது |நிறுத்தி TLigurjgsgrüLuford என் தடுமாறிய கால்களிடையே |ೇW? எலும்புத் துண்டுகள் இறுதியாக சொன்னார்கள்- isioning அது உன் எலும்புதான் என்று kij
உன்னை மண்ணில் ಛೀ" என்று (O(1) IDE, COT,
1060, ai i OJIROJTJIT?
நீ வரு மைத்ரேயி
உன் கன்னக்குழிக்குள்
கண்ணசைக்காதே.
கோபம் கொள்ளாதே.
கனலை கிழக்கின்றன
நிலவை திருடிவிட்டோம்
三、
போகின்றேன்! N/
நடை பயிலாதே. LLip Gսու6
U55500 USLUT867
Bafilill (LIII (3067
மறுந்தும் கதைத்து விடாதே.
பேசும் கிளி என்று பிடித்து வைத்து of Golitics in
6)LIGOTC (07.
அர்ச்சிப்பேன்
கண்ணும் கண்ணும்
சாசனத்தை
"kraitaITä?”
என் இதயத்திற்குள்ளேயே
கவிப் பூக்களால்
ஜெயந்தி ஜெய்சங்கர்-கொழும்பு-19 |(830I 03) föIG
REGIO |Îệổi சங்கமிக்கும் போது ன்னும் நான் உன்னைத் தேடிக்கொண்டிருக்கிறேன் சங்கத்தின் 拂
பொண்ணு குழந்தை மாதிரினு தரகர் சொன்னது உண்மை ஆயிடுச்சு"
பூ பழம் கற்பூரம் எல்லாம் இருக்குதே"
தொழிலுக்கு புதுசுன்னு நினைக்கிறேன்"
"எப்படிச் சொல்றீங்க?"
“பீரோவுக்கு முன்னாலே தேங்காய்,
RIVE ETIENIA
வர்த்திரைப்பின்முக்கால், ரோகிணியிருக்கிடத்துமுன்னரை
ாயிறு துயர் நீங்கும், முயற்சி பலிதம்
புதன்
அதிஷ்டநா
器 பொருள் வரவு காரிய சித்தி செவ்வாய்- வீண்குறை கேட்டல், மனப்பயம்
அந்நியர் உதவி தொழில் சிறப்பு வியாழன் உயர்ந்த நிலை, முயற்சி மேன்மை வெள்ளி வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி சனி தொழில் சிறப்பு கெளரவம்
4:TGDGA) 8 LD60af LJAKG) 12 LDGWaf முய 9 மணி L.L. 2 DM AIMA) i DM шаa 12 шкој முய, 9 மணி
சித்திரையின் பின்னரை சுவர்தி விசாகத்துமுன்முக்கால்)
ஞாயிறு
புதன்
IJIL yu`i
புதிய முயற்சி, மனக்கவலை. திங்கள்- உயர்ந்த நிலை, வெளியிட வாழ்க்கை செவ்வாய் இனசன விரோதம், பயனற்ற செயல்
அந்நியர் பகை கெளரவக் குறைவு. வியாழன் தொழில் சிறப்பு பணவரவு வெள்ளி- துயர் நீங்கும் முயற்சி பவிதம் னி காரிய சித்தி, பணக்கஷ்டம்
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்- 1
LJSKG) I2 DGSON длара) 6. шкој. L.L. 2 Days KITGANGAN 7 DGRN AISDG) 6 DGM. L).L. 1 DM La 12 log
மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன் முக்கால்
ஞாயிறு புதிய முயற்சி செலவு மிகுதி திங்கள்- உயர்ந்த நிலை, பொருள் வரவு. செவ்வாய் பயனற்ற செயல், கெளரவம் புதன் பெரியோர் உதவி, மனக்கலக்கம்
வியாழன் உறவினர் உதவி மனமகிழ்சி.
வெள்ளி தேகசுகம் பாதிப்பு செலவு மிகுதி
சனி வீண்குறை கேட்டல், மனப்பயம்
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம் J, ij, J, J,
(புனர்பூசத்து நாலாம் கால், பூசம், ஆயிலியம்)
ஞாயிறு பொருள் நட்டம், மனக்கலக்கம்
செவ்வாய்- அந்நியர் நட்பு மனமகிழ்ச்சி புதன் உயர்ந்த நிலை, பொருள் வரவு
சளி தொழில் சிறப்பு மனமகிழ்ச்சி
9#/9ܢ
(மகம், பூரம், உத்தரத்து முதற்கால்) ஞாயிறு அந்நியர் உதவி தொழில் விருத்தி திங்கள் முயற்சி பவிதம், கெளரவம்
(உத்தரத்துப்பின்முக்கால், அத்தம், சித்திரையின் முன்னரை)
ஞாயிறு தொழில் சிறப்பு மனமகிழ்ச்சி திங்கள்- அந்நியர் உதவி பணத்தட்டுப்பாடு
செவ்வாய்-வெளியிட வாழ்க்கை பயனுள்ள செயல் SIGOG) 7 DGM புதன் முயற்சி பவிதம், வீண் மனஸ்தாபம் LIBEG), T2 LDGs வியாழன்- தொழில்நிலை மந்தம், செலவு மிகுதி RIIGI0a) 6 DaRos
வெள்ளி அந்நியர் உதவி மனமகிழ்ச்சி சளி செலவு மிகுதி, பணக்கஷ்டம்
"முதல் இரவில் அவளைக் Gairas Gassär. Syar Tsir GasTITL 'SIT' விட்டுவிட்டு தனியா படுத்திட்டா"
"lital இருக்கிறாரு?"
இருந்த ஒரேயொரு நோயா ளியையும் நர்ஸ் கூட்டிக்கிட்டு Guru Lisab"
திங்கள்- பெரியோர் உதவி கெளரவக் குறைவு
வியாழன் உறவினர் கலகம், பணச் செலவு வெள்ளி- பயனற்ற செயல், பெரியோர் உதவி
நாள்-வெள்ளி அதிஷ்ட இலக்கம்- 3
செவ்வாய்-உயர்ந்த நிலை, வெளியிட வாழ்க்கை முய, 9 மணி புதன் புதிய முயற்சி, மனக்கலக்கம் LJAKG) I2 DGNINN வியாழன் இனசன விரோதம் பயனற்ற செயல் முய, 9 மணி வெள்ளி அந்நியர் சகவாசம் தொழில் நிலைமந்தம் முய ம சளி வெளியிட வாழ்க்கை மனமகிழ்ச்சி ANGYG) 6 IDGM
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்
அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம்-8
ஏன் சோகமா
நேரம்
Il 3 Juli
SIGIDA), 7 DGSA L.L. I Dans
L.L. 206 gløMA) I UM

Page 14
இமை
rioseflu ünnflünft
பொன்னனுக்கு வேறு வேலை ஒன்றும் தெரியாது. இருந்த ရှီ’န္တိကြီးါ]] LIII முடைந்து விற்றுப் பிழைப்பை நடத்தும் கந்தனைப் போல் தானும் பாய் முடைந்து விற்றுப் பிழைக்கலாம் என்று எண்ணினான். காட்டிற்குச் சென்று கோரைப் புற்களை
urüur Cup Tg él. கதை
பொன்னன். கோரைப் புற்களைக் கொண்டு
கந்தன் என்னும் ஒருவன் இருந் தான் கோரைப் புற்களைக் கொண்டு பாய் முடைந்து அவைகளை விற்றுப் பிழைப்பு நடத்தி வந்தான் அவன் செய்யும் பாய்கள் நல்ல தரமுடையவையாகவும், சிறப்பாகவும் இருக்கும். அத்துடன் பாயில் வேலைகளையும், பட்சிகளின் உருவங் களையும் வடிவமைப்பதில் கைதேர்ந் திருந்தான். அவனின் கைவண்ணத்தையும், கலை நேர்த்தியையும் அனைவரும் பாராட்டினார்கள்.
அவ்வூரில் பொன்னன் என்னும் ஒருவனும் இருந்தான். அவன் கந்தனைப் GLJI ளைஞன். ஆனால் கந்தனைப் போல் உழைப்பாளி அல்ல. உழைக் காமலே வாழ வேண்டும் என்று எனணுபவன.
கந்தனிடம்பாய்வாங்கவருகின்றவர்கள் அவன் கைவண்ணத்தைப் பாராட்டுவார்கள் அவன் சொல்லுகின்ற விலைக்கே பாயை வாங்குவார்கள்.
அதையெல்லாம் பார்த்துக்கொண்டும் கேட்டுக்கொண்டும் இருப்பான் பொன்னன். அவன் மனதில் போட்டியும், பொறாமையும் எழும் ஒரு முறை பொன்னன், கந்தனிடம் GILBØJ,
"நீ என்னமோ உலகில் எவரும் முடையாத பாயை முடைந்து விட்டதாக உன்னை "ஆகா, ஓகோ என்று புகழ்கிறார்கள். உன்னைவிடத் திறமை சாலிகள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள் இருந்துபார் உன்னைவிட அருமையான அழகான பாய்களைச்செய்து காட்டுகிறேன்" என்று சொல்லி விட்டுச் சென்றான்.
驰 காத்திருக்கிறது s 26x
சிறந்த வர்ணத்திற்குப் பரிசுதரும் எண்ணம்
வர்ணம் தீட்டும் பே
பாராட்டுக்குரியவர்கள்
அறியாத அவனால் ஒரு பாய்கூடப் பின்ன முடியவில்லை.
அறுத்துவந்து பாய் முடைய முற்பட்டான்
எப்படிப்பாய்முடைய வேண்டும் என்பதை
கந்தனால் எப்படிச் சுலபமாக இந்த
வேலையைச் செய்ய முடிகிறது என்பதைப்
பார்க்க அவனிடம் சென்றான் பொன்னன்.
அப்பொழுது கந்தன் மிகவும் 9IUPAJJITGOI :
பாய் ஒன்றை முடைந்து கொண்டிருந்தான். அதைப்பார்த்த பொன்னன்,
"கந்தா நீ எப்படி இந்த வேலை களைச் செய்கிறாய்?
என்று கேட்டான்.
"நான்செய்து கொண்டிருப்பதைந்தான்
பார்த்துக்கொண்டு இருக்கிறாயே" என்றான்
இது சிரமமான வேலையா? என்று (BRTLITGöT GUITGATGCTGAT.
"இல்லையே." என்றான் கந்தன்.
"உன்னைப் போல் நானும் செய்ய
முடியுமா? என்றான் பொன்னன்
"ஒ செய்ய முடியுமே" என்று:
பதிலளித்தான் கந்தன்
"செய்து பார்த்தேன் முடியவில்லை. கோரைப்புற்கள்தான் வீணானது என்னால் ஒரு பாய்கூட செய்ய முடியாமல் போய்விட்டது" என்றான் பொன்னன்.
"நீ ஏன் இந்தத் தொழிலைச் செய்ய விரும்புகின்றாய் பொன்னா?" என்று கேட்டான் கந்தன்
"எனக்கு வருமானம் வருவதற்காக இதைச் செய்ய விரும்பினேன். அத்துடன் நீ செய்கிற இந்த வேலைக்கு உழைப்பு அதிகமாகத் தேவையில்லைப் போல்
என்றான் பொன்னன்.
இருந்தது."
":ே மீது அடிப்படையாக
ril 'inq |3)6 ს: 101
சென் அந்தோனிபாலிகா வித் கொட்பஞ்சேனை
செல்வன் ஜே தினேஸ் 9. jfuIT luni, Gjigi Sayi:04 மாத்தளை எப் பாத்திமா புஷரா எஸ். யோகிதா
கொ/கணபதி வித் கொழும்பு
எஸ். சுகந்தி வெள்ளவத்தை
என் பாத்திமா நஸ்ரியா அல் ஹிலால் மகா வித் மூதூர்-0.
எஸ் அர்ஜுனா ஜெயகுமாரன் கொழும்பு இந்துக்கல்லூரி இரத்மலானை
எம்எம்பாத்திமா ஷம்லா ஸாஹிறா மத்திய கல்லூரி மாவனல்லை.
எஸ்எம்ஏ பாத்திமா ஹுசைனா மட்அப் விதி ஏறாவூர்-0.
Sisù. Oslav III
LDLGAI O5)GII LIGYUri.
உனக்கு ஒரு ஆசையோ
பொன்னா?
"இல்லை" என்றா "அப்படி என்ற கற்று நீ வேலை செய் போது, இதைவிட உ வேலை கிடைத்தால் என்று கேட்டான் கந்த "இதை அப்படியே தொழிலுக்குப் போய்வி
GLIGöTGSIGöT.
01.
ஆயிரம் கன குளத்தில் மூழ்கி வெயி அது என்ன?
02. மரத்தில் அசைந்தால் கலை வடி
03ஆயிரம் பேர் வீட்டில் குந்தி இருக்க 6T6360TP
04. இரவுபகல் மாற ஆனால் இது மாறுவதில் 05. முகமுண்டு உடம்புண்டு கால் இல்
06. பார்த்தால் இரு மறையும் அது என்ன 07 அது எப்போ தெரியாது இன்றோ, வரும் அது என்ன?
08. காடுண்டு, கா மரமுண்டு, மரத்தில் கறு 915 GTairaor?
09. GGILG) SIG கஷ்டம் மழை காலத்தில் அது என்ன? விை
பகுழுஅருள் 60 டிசாறு
Posh ‘90 i g0 q pa "eo bisige USF) Gian "a
* சந்திரன் பூமியைச்
முறை பூமியைச் ச நாட்கள், 7 மணி 4325
* சந்திரனின் சரி எப்போதும் பார்ப்பதில்ை ஒளியின்றி நிழலாகவே இ பூமியிலுள்ள நாம் பார்க்க கோள்கள் இந்த இருண்ட அனுப்பி வைத்துள்ளன.
* சந்திரன் பூமியி இருந்ததாக விஞ்ஞானிக வருடங்களுக்கு முன்னர் பூ நட்சத்திரம் ஒன்று மோதிய சந்திரனாகும் என்று அவ
o தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆவமோ இல்லையா
ன் பொன்னன்,
ல் இத்தொழிலைத் து கொண்டிருக்கும் ழைப்புக் குறைவான 66öIGOT GONFLIKGIMIuli?”
ØST,
விட்டு விட்டு வேறு டுவேன்." என்றான்
ண்ணுள்ள தேவி སྟོད་ காய்கிறாள்
இலை வடிவம் வம் அது என்ன? சேர்ந்து கட்டிய இடமில்லை அது
மாறி வருகின்றது லை அது என்ன? JG GOsla)GOGu லை. அது என்ன? க்கும் தொட்டால் * து வரும் என்று நாளையோ அது
ட்டில் கறுப்புநிற |ப்புநிற ஆளுண்டு
த்தில் காண்பது காண்பது இலகு
LI LJ, GIT:
90 que son 201 ህ @  ̈†0 9೫೫೦|| O (299.9 IO
சமீல்-திருமலை,
607
சுற்றிவரும் ஓர் உப கோள். ஒரு
ற்றுவதற்கு எடுக்கும் மிடங்களாகும், ரைவாசி நிலப்பரப்பு
4్య
%)
கூடி வாழனும் குழந்தைகளே கோடி கோடியாய் நலமுறல'
நாளும் ஓங்கிடும் அறிவியலில் நாமும் ஓங்கவே முனைந்திடுவோம்
சூழும் போர்களைத் தவிர்த்திடுவோம் தூய அன்பிலே நனைந்திடுவோம்!
துணிவு கொண்டு தான் உலகினிலே துயரக் கொடுமைகள் அழித்திடுவோம் பணிவு கொண்டுதான் உயர்வட்ைவோம் பாரில் உயர்ந்து நாம் நிலைத்திடுவோம்
காணும் பேதமே கழித்திடுவோம் கனிவாய் ஒற்றுமை கூட்டிடுவோம் பேணும் நல்வழி வகுத்திடுவோம் பெருமைச் செயல்களைப் பெருக்கிடுவோம்
ܝ ܢܝܓ ܡܕ
"அப்படியானால் இந்தத் தொழிலைச் செய்ய முடியாது" என்றான் கந்தன்
"ஏன்? என்று கேட்டான் பொன்னன். "ஏதாவது ஒரு தொழிலை பணம் சம்பாதிக்க ஒவ்வொருவரும் செய்தாக வேண்டும். ஆனால், எந்தத் தொழிலில் ஈடுபட்டாலும் அந்தத் தொழிலின்மீது ஆர்வமும், விருப்பமும் இருக்க வேண்டும் செய்கிற தொழிலைத் தெய்வமாக மதிக்க வேண்டும் பொறுமையுடன் வஞ்சனையின்றி உழைக்கவேண்டும் நாம்செய்யும் தொழிலில்
GD ITU LD @ CIB எத்தியோப்பியா
தலைநகர் அடிஸ்அபாபா பரப்பளவு 12:21,900 சதுர கிலோமீற்றர். மக்கள் தொகை 518 கோடி மொழி அம்ஹாரிக் (ஆட்சி ಇನ್ತಿ।
கலிங்கா, திக்ரிக்னா மற்றும் 60 சிறிய மொழிகள் எழுத்தறிவு 50% சமயம் கிறிஸ்தவம், இஸ்லாம். தனிநபர் வருமானம் 130 டொலர்கள், ! அமைவிடம் வடகிழக்கு ஆபிரிக்க o!
இதன் மேற்கே சூடானும் தெற்கில் கென்யாவும் கிழக்கிலும், தெற்கிலும்
சோமாலியாவும் வடகிழக்கில்ஜிபூடியும்
எல்லைகளாக அமைந்துள்ளன. வரலாறு: 1880 இல் இத்தாலி இதை ஆக்கிரமித்த போதிலும், தனது சுதந் திரத்தைக் காப்பாற்றிக் கொண்டது. 1936ல் மீண்டும் இத்தாலிகைப்பற்றியது. 1941 இல் பிரிட்டன் இத்தாலியை வெளியேற்றியது எரித்ரியா மட்டுமே இத்தாலியின் காலனியாகத் தொடர்ந் தது என்றாலும் 1962 ல் இதுவும் எத்தியோப்பியாவுடன் இணைந்தது. 1931முதல் ஹெய்ஸிஸ்லாசி மன்னரின் ஆட்சி 1974இல் அவர் இராணுவத்தால் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து இராணுவ ஆட்சி 1991ல் ஆட்சிக்
நம்பியிருந்தனர்.
95 ATGOLD 27
சூரியனை யிருந்தனர்.
z Zž2/zz 红
~ჯგ. ※
அதிசயம் Tå ini.
* பண்டைய கிரேக்கர்கள், நட்சத்திரங்கள் N
జా
பூமிக்கு மேல் தொங்கும் சர விளக்குகள் என்று
பல நூற்றாண்டுகளாக சூரியனே சந்திரனைச் சுற்றி வருகிறது என்று மக்கள் நம்பி
;
---
முன்னேற வேண்டும் என்ற எண்ணமும் அதற்காக அல்லும் பகலும் உழைக்கின்ற மன உறுதியும் வேண்டும். அவ்வாறெல் லாம் இருந்தால் தான் நாம் செய்யும் தொழில் சிறப்பாக இருக்கும் நான்கு பேர்கள் நம்மைப் பாராட்டும்படி நடந்து கொள்ள முடியும்" என்றான் கந்தன்.
அவன் சொன்னவைகள் எல்லாம் உண்மை என்று புரிந்து கொண்ட பொன்னன், எதிலும் LD6ðIGIL6öT ஈடுபடாததே %: ': என்று உணர்ந்தான்.
1
கெதிராகப் பெரும் மக்கள் புரட்சி; அதிபர் நாட்டை விட்டு வெளி
யேறினார். தற்போது ஆறு கட்சிகளின் கூட்டு அரசு செயற்பட்டு வருகிறது.
பொருளாதாரம் 1972 க்குப் பின்பு உண்டான கடும் வறட்சி நாட்டுப் பொருளாதாரத்தைச் சீரழித்தது. இலட்சக்கணக்கான மக்கள் உயிரிழந் தனர். கோப்பி முக்கிய ஏற்றுமதிப் பொருள் சிறு தொழிற்சாலைகளே உள்ளன. முக்கிய தொழில் விவ சாயம் சார்ந்ததாகும்.
இ )
ல. ஆகவே அப்பகுதி எப்போதும் * முற்காலத்தவர்கள்-பூமி-தட்டையாக
இருக்கிறது என்று நம்பினார்கள். கடலில்
ருக்கும். இந்த இருண்ட பகுதியை ே
செல்லும் கப்பல் ஒரு குறிப்பிட்ட தூரம்
முடியாது. எனினும் செயற்கைக் ليو பகுதியைப் படம் பிடித்து பூமிக்கு * சென்றால் பாதாளத்தில் அது விழுந்துவிடும் என்றும் நம்பியிருந்தனர்.
* அண்டவெளித் தூசுகள் பூமியின் மேற்பரப்பில்
El
ஆக,20-26.1995
ன் ஒரு பகுதியாகவே முன்பு கருதுகின்றனர். பல கோடி மியின் மீது பிரமாண்டமான வால் போது உடைந்த ஒரு துண்டுதான் ர்கள் நம்புகின்றனர். SS
DGI D 29

Page 15
Aந்தானகிருஷ்ணன் தவிப்பான அதே குரல் குரல் உள்ளே பு நிமிஷங்களில் இருந்தார். என்ன சந்தானகிருஷ்ணன், கேஷ் குரலை வெட்டியது
கம்பெனி மனேரை போனில் அரேஞ்ச் பண்ட்ைமங்கலா: இன்னும் "இப்ப நம்ப ffin, L'ILI FILLITir. அரைமணி நேரந்தான் இருக்கு." கிருஷ்ணன். அபி "விஜயராகவன்" "நீகேட்ட பணம் தறேன். அபிநயாவை இருக்காங்கிறதை "66),,,,,,,,,GIMUIT* ஒண்ணும் பண்ணிடாதே" "நீ கேட்ட பண "கம்பெனியில இப்போ கேஷ் ஒண்ணும் பண்ணிடமாட்டேன்" சிரித்தது அபிநயா எத்தனை எவ்வளவு இருக்கும்?" (9յU6Ն வருவா..? நீ ஏத
"அபிநயா இப்ப எங்கே இருக்கா. சொன்னா நான் கா
"அதெல்லாம் உங்களுக்குத் தெரிய பிக்-அப் பண்ணிக்கி வேண்டிய அவசியம் இல்லை சந்தான "அந்த சிரமெ கிருஷ்ணன் நான் கேட்ட பணம் என் கைக்கு வேண்டாம்.சந்தான வந்ததும் உங்க மகள் அபிநயா கொஞ்சம் கைக்கு வந்ததும் சரி இருக்கு? ತೀಕ್ಶೆಣಗತಿಯ வந்து தேருவா." உங்க மகளை ப "ஆமா ஸார்." அபிநயா உன்கிட்டதான் இருக்கான்னு வெக்கறேன். எப்ப
"அவ்வளவு பணத்தையும் ஒரு சூட்கேஸ்ல போட்டு இன்னும் அரை மணி நேரத்தில் பங்களாவுக்கு கொண்டுவாங்க."
"grif).... GYLDTÍT** "அப்படியே முல்தான் மல்லுக்கு போன்பண்ணி இன்னும் அரைமணி நேரத்துல நாலுலட்சம் கேஷா கிடைக்குமான்னு கேளுங்க."
"பேங்கல பணம் இருக்கு ஸார். நாளைக்கு காலைல நாம்பளே ட்ரா பண்ணிக்கலாம். இப்போ அநாவ சியமா எதுக்காக முல்தான் மல்கிட்டே போகணும் ஸார்."
"நான் சொன்னதை செய்யுங்க விஜயராகவன்"
"6Tail)...6UITr" "இன்னும் அரைமணிநேரத்துல எனக்கு ஹாட் கேஷ் டென் லாக்ஸ் வேணும். ஏற்பாடு பண்ணிக் கொண்டு வாங்க."
"கொண்டு வர்றேன். ஸார்." ரிஸிவரை வைத்துவிட்டு உட்கார்ந் தார் சந்தானகிருஷ்ணன், ஹால் கடிகாரம் ஏழேகாலைக் காட்டிக் கொண்டு நின்றிருந்தது.
"9/ uiu ALIIT...." முதுகுக்குப் பின்னால் குரல் கேட்கத் திரும்பினார்.
சமையல் மணி நின்றிருந்தான். என்ன என்பதுபோல் பார்த்தார் சந்தானகிருஷ்ணன். அவன் ஒரடி முன்னால் வந்து சொன்னான். அய்யா. சின்னம்மாவை இன்னும் காணோம். டியன் பண்ணனும், அயிட்டம் என்னான்னு சொன்னா L'uffNGBLIN LJGösTGOosNGGQJ Gör."
அவனுடைய கவலை அவனுக்கு நெற்றி வியர்வையை மேல் துண்டால் ஒற்றிக் கொண்டே சந்தான கிருஷ்ணன் அவனை ஏறிட்டார். "அபிநயா வுக்கு ஒண்ணும் ப்ரிபேர் பண்ணாதே. அவ ஒரு கல்யான ரிசப்ஷனுக்கு போயிருக்கா. நான் எப்படி நம்பி பணத்தைத் தர்றது? குள்ளே அபிநயா, வ எப்படியும் வர Ś" "புத்திசாலித்தனமான கேள்வி. அபி மறுமுனையில் ரி சாப்பிட்டுட்டு கிளம்பு." - நயாவை பேசச் சொல்றேன். கேட்கிறீங்களா அதே விநாடி
"நாளைக்கு வேஜ்டேன்னு அஞ்சு லட்சம் ட்ராபண்ணி வெச்சிருக்கேன் ஸார். ஹெட் ஆபீஸ்ல ஒரு இலட்சம் இருக்கும் ஸார்.
"மொத்தம் ஆறுலட்சம் உங்க கையில
"அய்யா உங்களுக்கு.?" சந்தானகிருஷ்ணன்? LITËJa:GITIT GJTara9, "எனக்கு ஒண்ணும் வேண்டாம்." "பேசச் சொல்லு-பேசச் சொல்லு. சத்தம் கேட்டது. மணி குழப்பமாய் நகர்ந்தான். шЈшЈффлії. சந்தானகிருஷ்ண சந்தானகிருஷ்ணன் மனேஜர் விஜய பதினைந்து விநாடி மெளனம் கம்பெனி மனே ராகவனுக்காகக் காத்திருக்க ஆரம்பித்து பிறகு ஒரு மெல்லிய விசும்பலோடு சூட்கேஸோடு கார் நிமிஷங்களை போக்கிக் கொண்டிருந்தார். அபிநயா குரல் கொடுத்தாள். கொண்டிருந்தார்.
நேரம் 7.30ஐத் தொட்டபோது- "9/...I.LIT...." அவரை நோக்கி
டெலிபோன் கூப்பிட்டது. "பயப்படாதேம்மா. நான் இப்ப "என்ன விஜய வேக வேகமாய்ப் போய் ரிஸிவரை புறப்பட்டு வர்றேன்" அரேஞ்ச் பண்ணிட்டி எடுத்தார். "சந்தானகிருஷ்ணன் பேசப் பேச ஆண் "L16.160of GL6
TASSASSASSASSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSASS 424
函蠶 ంగా గతిరాత్ర ప్రోలు లgg
Egmరాలాం 13ess és g5 _ లాగం ఇలా 94• లాeRao>
-- ജ് .ബ് ->E 6 ജൂബ ஆடு வெர் திருமதி
á5 Georgir, কুণ্ঠ-কেষ্টট NiN
கத்தில்இனால் 5 * : 艮下 hu: 196980 w5cabre
qeTATA AA TA ATTAeATTee SLLLSLLLTekTTAe e S SMMe A S
రాgrr_R 6nesగాహraట్రాయుయారా နှီး !" ಇಂಶ್*
t ΤΟΛΟ 醬器蠶"%
வ32 கிேேற இன்9 ”ማ..... ப்பட இைைை அவருடு உசல் தலத்திற்கு ஏராடுெ கு ை0ேற்:DGக்652 J rv2>... estas 29 stataro 2 అFrgరg_రార్ధారారాం తి1965
முவேன்றேன்.
షాడ
പദേgn=rg് ഞാgം് கைாடுரத சாட்சிபம் 24இ.
பெயர்: எம். றிஸாம்மன் பெயர் என் சிறீதரன் பெயர்: வை. சா aug: 26 Rust 20 suugl: 26 psaufl: C/O.P.C. முகவரி:2846, கேகாலை விதி முகவரி அரசினர் வைத்தியசாலை, முகவரி:POBOX-368 CODE-NO. 320 பொல்கஹவலை. முதுர்- ALKHAF-31971
MAWALLY, பொழுதுபோக்கு பாடல் பொழுதுபோக்கு வானொலி SAUDARABA ଗ GLITä கேட்டல், ஓவியம் வரைதல் கேட்டல் முத்திரை சேகரித்தல் பொழுதுபோக்கு வானொலி LITT (49 SIGUIT86.G. பத்திரிகை நண்பர் தொடர்பு தொலைக்ட் பத்திரிகை தொலைக்காட்சி
ள்ெ கெங்க்னர் பெயர்: எம். இதிா Iப்ெ
I 雳4 முகவரி: RTEDESACACIASIOICROUSE SWIZERLAND முகவரி 9, சென்ட்மேன் ரோட் மட்டக்குளிகொழும்புக, முக ನಿಣ್ರ புத்தகம் டிவி விளையாட்டு
பொபோ Q5 m samavälismo, GuaraTps.
2, 3, 20-26, 1995
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"முல்தான்மல் கொடுத்தாரா..?"
"அவர்கிட்ட கேஷ் இல்ல ஸார்.வேற இடத்தில அரேஞ்ச் பண்ணிக்கொடுத்தார்."
"நாளைக்கு காலைல முதல் காரியமா பேங்க்ல கேஷ் ட்ரா பண்ணிக் குடுத்
ந்தது. அபிநயாவின்
ரீங்களா சந்தான நயா என்கிட்டத்தான்
த்தை குடுத்துடறேன்! துடுங்க."
மணிக்கு வீட்டுக்கு "#f 6)TT."
வது ஒரு இடத்தைச் விஜயராகவனிடமிருந்து சூட்கேஸை ராடு போய் அவளை வாங்கிக் கொண்டார் சந்தானகிருஷ்ணன். றேன்." "அமெளண்ட் சரியா இருக்கான்னு எண்ணிப்
மல்லாம் உங்களுக்கு கிருஷ்ணன் பணம் என் பார்த்துக்கிட்டு நானே திரமா அனுப்பிச்சு
பார்த்துட்டீங்களா..?"
"பார்த்துட்டேன் ஸார்." * * * நேரம் 75 மருதமலை போகும் ரோடு, நட்சத் திரங்களின் சோகையான வெளிச் சத்தில் நிசப்தமாய் படுத்திருந்தது. தொலைவில் மருதமலை, மலை களுக்கு நடுவே ஒரு வெளிச்ச ரமாய்த் தெரிந்தது. ரோட்டின் ரண்டு பக்கங்களிலும் கிலோமீற்றர் கணக்கில் பாறை பரப்புகள் பரவியிருக்க ஒரு வசதியான பாறைக் குப் பின்னால்-பிஸ்கட் பாக்கெட்டை உடைத்து வைத்துக்கொண்டு உட் கார்ந்திருந்தார்கள் சபரியும், அபிநயா GJELD
டியும் ஒன்பது மணிக்
"உங்கப்பா இப்போ வந்திட்டி ருப்பார்."
"சரியா எட்டு மணிதானே சொன் னிங்க.
"IDIT....."
"பாவம் அப்பா. அரண்டு போயிருப்பார்."
"ஒரு மணி நேரம் கழிஞ்சா F5(35 TFLDITUNGGAJITT... LMGMUGEL" GODIL எடுத்துக்க அபிநயா, பசிக்குதுன்னு GJEITGöT(BGOT."
பாக்கெட்டுக்குள் கையை விட்டு ஒரு பிஸ் கெட்டை உருவிக் கொண்டாள் அபிநயா, பார்வை தொலைவில் தெரிந்த ரோட்டுப் |பக்கம் ஓடியது.
போக்குவரத்து இல்லாதரோடு அமைதியாய்த் தெரிந்தது.
எப்போதோ ஒரு சைக்கிள் மட்டும் டைனமோ வெளிச்சத்தோடு தத்தித் தத்திப் போய் மறைந்தது. ரொம்பத் தொலைவில் ருந்த கிராமங்களில் வெளிச்சப் பொட்டுகள் தெரிந்தன.
இருவரும் மெளனமாய் பிஸ் கெட்டுகளைக் கொறித்துக் கொண்டிருக்க
ந்துடுவா."
வர் வைக்கப்பட்டது.
"அபி. "ம்." ரோட்டின் மேலிருந்த பார் வையை விலக்கிக் கொள்ளாமல் 'உம்'
கொட்டினாள் அபிநயா, ன் திரும்பிப் பார்த்தார். "ஒரு வேளை.உங்கப்பா போலிஸோடு ஓர் விஜயராகவன் ஒரு வந்துட்டா நீதான் நிலைமையைச் சமாளிக்
னின்றும் இறங்கிக் கணும்."
"அதுக்கெல்லாம் அவசியமே வராது."
ல் கார் வந்து நிற்கும்
G36AAJ9LDITLI (BLITT GOTHIẾT. 7:54
ராகவன். கேஷ் 7:55.
155GTIT...?" "அஞ்சு நிமிஷந்தான் இருக்கு" GYUTİ....** காத்திருந்தார்கள்.
LL AAA AA AA AAAA A AAAA AA AAAA AAAA AAAA ATAS TSTS S T S T S TATTATTTATTATTA ATATT AA TATTASTTA ATA ATASTA TA ATAS TATTATTAS TAS TAS TAS ATA A ASA A A SAA A AASA
"கார் எந்த நிமிஷமும் வரலாம்." "இன்னும் கொஞ்சம்தள்ளி உட்கார்ந் துக்க அபி. ரோட்டோட ஃபுல் வ்யூவும் துல்லியமா தெரியும்."
7:56
757. திடீரேன்று அபிநயா மெலிதாய் சந் தோவுக் கத்து கத்தினாள்.
"சபரி.கார் வருது." ஹெட்லைட்களினின்றும் பீறிட்ட வெளிச்சப்பட்டைகள் ரோட்டை அடை யாளம் காட்ட கார் வேகத்தோடு வந்து கொண்டிருந்தது.
"உங்கப்பா கார்தானா அது." "இருட்டுல சரியா தெரியலை. அப்பாவோட கார் மாதிரிதான் தெரியுது."
"ஏகப்பட்ட வேகத்துல வர்றார்." இருவரும் காரையே பார்த்துக் கொண்டிருக்க - அது கொஞ்சம் கெஞ்சமாய் வேகம் குறைந்து அந்தச் சின்னப் பாலத்துக்கு அருகே வந்ததும் நின்றது.
ஹெட்லைட்டுகள் அணைக்கப்பட யாரோ நிழலுருவாய் பெட்டியோடு இறங்கினார்கள். டார்ச் வெளிச்சத்தோடு நடந்து பாலத்துக்குக் கீழே போனார்கள். சில விநாடிகள் கழித்து மேலே வரும்போது சூட்கேஸ் ஆப்சென்ட் ஆகியிருந்தது.
"அப்பாதான்" என்றாள் அபிநயா, கார் ரிவர்ஸில் திரும்பி வந்த வழியே போக ஆரம்பித்தது.
"அபி சொன்னபடியே செய்யறார் @_sLLm"
"FLUIf..." “ùb...” "நீங்க போய் சூட்கேஸ் எடுத்துட்டு வந்துடுங்க."
“9)йшGалаул. 2н “ûb...” சிவப்பு விளக்குகளோடு போய்க் கொண்டிருந்த காரையே பார்த்தான்
FLUIf
"பத்திரம் சபரி. அபிநயா கிசுகிசுப்பாய் கத்தினாள். சபரி இருட்டில் கையசைத்துக் கொண்டே நடந்தான்.
அபிநயா பாறையில் இடம்மாறி உட்கார்ந்து-இருட்டில் லேசான அசைவு களோடு நடந்து போகும் சபரியையே உன்னிப்பாய் பார்த்து கொண்டிருந்தாள். ஐம்பது சதவீத திகிலும், ஐம்பது சதவீத சந்தோஷமும் சரிசமமாய் கலந்து ரத்தத்தில் ஓடின.அபிநயா சுலபமாய் மூச்சு விட்டாள்.
இந்த நிமிஷம் வரைக்கும் எல்லாமே துல்லியமாய்- சரியாய் நடந்திருக்கிறது. பாவம் அப்பாதான் துடித்துப் போயிருப் L JITT.
ஸாரி.டாடி. உதட்டுக்குள் முனகி-நெஞ்சில் கைவைத்து மானசீகமாய் சந்தான கிருஷ்ணனிடம் மன்னிப்புக் கேட்டாள்
9|Liburt.
(தொடர்ந்து வரும்)
&Aarga enë : இலதா பாருங்கள் గ్రాupesFr aఒతో ఆr
তঃত চকুত কািঙ্গ t ܢ * 露蠶*
த்ெதத்ஒலிகள் ബ ப்ேதி வந்தன.
62. urte G3arrebesean. வற்றிஷ5 இer, இதறு ශ්‍රීඝ්‍ර ൦rബ
নািস্তত্ব as *.蠶.*
} eisms pવલતો Ru ஆ リeme。 இ, 9లార్తాంతాg
( *)(...?..-
7 ܛ பெயர்: எஸ். செல்வி
றிரா
Box. 3346. "5" GIUSI 20
34 முகவரி: 7a7, களரவருக முகவரி: POBox 34037
KUWAIT கொலனி ம் குறுக்குத் 55 ADELIYA, FREE KUWAIT.
மடடககளபடி பொழுதுபோக்கு சினிமா,
பொழுதுபோக்கு பத்திரிகை
ார்த்தல் வழமையானவை
i:கேஜ் இராஜசேகரன்
E29. வரி: போமண்ட் கீழ்ப்பிரிவு யுப்புரஸ்
போக்கு பத்திரிகை வானொலிபுத்தம் நன்பர் தொடர்பு Ivi
DJ Jr.
ug: 18 முகவரி:
இந்திக் கொது
*雯:°
66 675లో MIT
பெயர்: எச். முஹமட் நஸில் பெயர் எல் ஜவாஹிர்
பெயர்: எம். ஹலைன் கான்
201, ஹிஜ்ரா மாவத்தை மல்லவபிட்டிய eral பொ.போ. டீவி. பத்திரிகை
 ேேராவின் லுைத்
இருந்த *
பெயர்: எஸ்.சண்முகநாதன்
Gall Aug::21, முகவரி: 186:கெய்லர் விதி கொழும்புt பொபோ பத்திரிகை கதைப்புத்தகம் வானொலி
Big 12. முகவரி: இஹலபுளியன்குளம்
sisia
ப்ொபோ:வானொலி
த்திரிகை

Page 16
'இதுதானம்மா வாழ்க்கை ஜனங்கள் ஒருவருக் கொருவர் எப்படி எதிரும் புதிருமாய் நிற்கிறார்கள் என்பதைப் பார்த்தாயா? உன் விருப்பத்துக்கு விரோதமாக ஒருவனை அடித்து வீழத்திவிடுகிறாய். ஆனால் தாக்கப்படுவது யார்? உனக்கு இருக்கும் உரிமைகளைவிட எந்த அளவிலும் அதிக உரிமையற்ற ஓர் அப்பாவிப் பிராணியையா தாக்குவது? இந்தச் சந்தர்ப்பத்தில் அவன் உன்னைவிட அதிஷ்டக் குறைவான பிறவி காரணம்- அவன் ஒரு முட்டாள். பொலிஸ், அரசியல் பொலிஸ், ஒற்றர்கள் எல்லோரும் நமது எதிரிகள். ஆனால் அவர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள்தானே நம்மைப்போலவே, இரத்தம் உறிஞ்சப்படும் வர்க்கம் தானே. அவர்களையும் மனிதர்களாகக் கருதுவதில்லை. உலகம் அப்படி இருக்கிறது. ஒரே மாதிரி இருக்கிறது! ஆனால் அந்த முதலாளிகளோ ஜனங்களை ஒருவருக் கெதிராக ஒருவரை மூட்டிவிடுகிறார்கள், பயத் தினாலும் அறிவின்மையாலும் ஜனங்களின் கண்களைக் குருடாக்கி, கையையும் காலையும் தளையிட்டுக் கட்டி, மக்களைக் கசக்கிப் பிழிந்து இரத்தத்தை உறிஞ்சித் தீர்க்கிறார்கள். மக்களை ஒருவருக்கொருவர் உதைக்கவும், நசுக்கவும் தூண்டிவிடுகிறார்கள்: அவர்கள் மக்களை துப்பாக்கிகளாகவும், குண்டாந் தடிகளாகவும், கற்களாகவும் உருமாற்றி, பார் இது தானடா அரசு என்று கூறுகிறார்கள்
அவன் தன் தாயருகே சென்றான்; பேசினான்:
"இது மாகா பாவம், அம்மா இலட்சோபஇலட்ச மக்களை கொன்று குவிக்கும் பஞ்சமாபாதகப் படுகொலை மனித இதயங்களைக் கொன்று தள்ளும் கோரக் கொலை. நான் சொல்வது புரிகிறதா, அம்மா? அவர்கள், இதயங்களைக் கொல்லும் ஈவிரக்கமற்ற கொலைகாரர்கள் அவர்களுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம் தெரிகிறதா? நாம்
பிறகு
ஒருவனைத் தாக்கினால், அதை எண்ணி வருந்துகிறோம், வெட்கப்படுகிறோம் நாம் அனைவருமே அப்படிப்பட்ட செயலை அருவருத்து வெறுத்துத் தள்ளுகிறோம். ஆனால் அவர்களோ ஆயிரக் கணக்கான மக்களை அமைதியாக, ஈவிரக்கமற்று ஈர நெஞ்சமற்று வேத னையற்று-சொல்லப்போனால் ப்ரிபூரணமான இதய திருப்தியோடு-கொன்று தள்ளுகிறார்கள் அவர்கள் ஜனங்களை கசக்கிப்பிழிந்து உயிரைப்பருகுவதற்குரிய ஒரே காரணம் என்ன தெரியுமா? தங்களது தங்கத்தையும், வெள்ளியையும் சொத்து சுகங்களையும் பாதுகாப்பதற்காக நம்மீது அவர்கள் செலுத்தும் அதிகாரத்தை ஆட்சியை நிலைக்க வைக்கும் சகல சட்டதிட்டங்களையும் பாதுகாத்துப் போற்றி வளர்ப்பதற்காகவேதான். அம்மா, நீ இதைக் கொஞ்சம் யோசித்துப் பார், மக்கள் குலத்தை கொன்று குவிப்பதும் மக்கள் குலத்தின் இதயங்களை சின்னாபின்னப்படுத்துவதுமான காரியத்தை அவர்கள் எதற்காகச் செய்கிறார்கள்? தங்கள் இனத்தையோ தங்கள் உயிரையோ பாதுகாப்பதற்கான தற்காப்பு முயற்சியல்ல அது ஆனால், தங்கள் உடைமைகளை பாதுகாப்பதற்காகத்தான் அவர்கள் இப்படிப்பட்ட கோரக்கொலையில் ஈடுபடுகிறார்கள். தங்கள் இதயத்துக்குள்ளே இருப்பதை அவர்கள் பாதுகாக்க விரும்பவில்லை. இதயத்துக்கு வெளியேயுள்ள
வழமைக்கு மாறான அமைதி அவள் முகத்தில் ஆனால் அவனோ அதை உணரவில்லை.
ஜோக் சொல்லிச் சிரித்தான் வளவளவென்று கதைத்தான்.
அவள் மெளனம் உணர்ந்த கணங்களில் திகைத்தான்.
பொருள்களைத்தான் அவர்கள் காப்பாற்ற எண்ணு கிறார்கள்."
அவன் அவளது கரங்களை எடுத்து, அவற்றை அழுத்திப் பிடித்தவாறு பேசினான்:
'நீ மட்டும் இந்தச் செய்கையிலுள்ள் கசப்பை யெல்லாம் உணர்ந்துவிட்டால், இந்தச் செய்கையின்
வெட்கரகமான கேவல நிலையை உணர்ந்துவிட்டால்,
நாங்கள் எந்த சத்தியத்துக்காகப் போராடிக் கொண்டிருக்கிறோம் என்பதை இலகுவில் புரிந்து கொள்வாய். அந்தச் சத்தியம் எவ்வளவு மகத்தானது, புனிதமானது, அருமையானது என்பதையும் கண்டுகொள்வாய்"
தாய் உணர்ச்சி ள். தனது
S
இதயத்தையும் தன் மகனது இதயத்தையும் ஒன்றாக்கி ஒரே ஜோதியாக பிரகாசமான ஏக ஜோதிப் பிழம்பாக ஆக்கிவிட வேண்டும் என்ற ஆசை அவள் மனத்தில் நிறைந்து நின்றது.
"கொஞ்சம் பொறுபாவெல்" என்று சிரமத்தொடு முனகினாள் அவள் "என்னால் அதை உணர முடியும். கொஞ்சம் பொறுத்திரு
வாசல் புறத்தில் யாரோ திடீரென வருவது கேட்டது. அவர்கள் இருவரும் திடுக்கிட்டு எழுந்து ஒருவரையொருவர் திருகத் திருகப் பார்த்துக் GNEITGÖRSILGOTİ.
கதவை மெதுவாகத் திறந்து கொண்டு உள்ளே
வந்தான் ரீபின்,
"வந்துவிட்டேன்!" என்று புன்னகையோடு தலைநிமிர்ந்து சொன்னான் ரீபின் "அங்கும் இங்கும் எங்கும் போனான் தாமஸ் ஆடியோடித் திரும்பி வந்தான் தாமஸ்"
அவன் ஒரு கம்பளிக் கோட்டு போட்டிருந்தான் அதன் மீது தார் எண்ணெய் படிந்திருந்தது. காலிலே ஒரு ஜோடி கட்டைப் பாதரட்சைகள் தலையிலே ஒரு கம்பளித் தொப்பி அவனது இடைவாரிலே இரண்டு கையுறைகள் தொங்கிக் கொண்டிருந்தன.
"உடல்நலம் எப்படி? பாவெல், உன்னை விடுதலை பண்ணி விட்டார்களா? ரொம்ப நல்லது என்ன பெலகேயா நீலவ்னா செளக்கியமாயிருக்கிறாயா? அவன் தன் வெள்ளைப் பல்லெல்லாம் தெரிய இளித்துச் சிரித்தான். அவனது குரல் முன்னைவிடக் கனிந்திருந்தது. அவனது முகத்தில் அளவுக்கு மீறி தாடிவளர்ந்து மண்டியிருந்தது.
அவனைப் பார்த்ததில் தாய்க்கு சந்தோவும். அவனது கறுத்துப் போன அகன்ற கையைப் பற்றிப்பிடிப்பதற்காக அவள் அவன் அருகே சென்றாள்.
"அம்மாடி!" என்று ஆழ்ந்த பெருமூச்சு விட்டாள் அவள் அப்படிப் பெருமூச்சு விடும்போது, தார் எண்ணெயின் காரநெடி அவளது சுவாசத்தில் நிரம்பிக் கமறியது. "உன்னைப் பார்த்ததில் எனக்கு எவ்வளவு மகிழ்ச்சி தெரியுமா?"
சம்பந்தமில்லாமல் கேட்டான். யோசித்தான். "சரின்னு சொல்லிட்டியா? தீர்க்கமானான்.
பின் சிரித்தான். அலட்சியம், ஏளனம் வெறுப்பு, விரக்தி எல்லாமே கலந்த சிரிப்பு. "ஓ.லண்டன் மாப்பிள்ளை.கார்.பங்களா..சரிம்மா, நீகைகழுவினா நான் என்னவோ தேவதாஸும் நானும் ஒரு ஜாதி
"ஏன்.? என்ன ஒரு மாதிரியா?. கேள்விகளைத் தொடுத்தான்
அப்போதும் மெளனங்காத்தாள். "சொல்லி விடு வெள்ளி நிலவே.சொல்ல வந்த சேதிகளையே." பாடினான்.
அவள் கண்களில் வழமைக்கு மாறான ஏதோவோர் அன்னிய உணர்வு, அது அவனை உறுத்தியதும் சீரியஸானன் "சொல்"
அவள் தடுமாறினாள் ஆகாயத்தை வெறித்தாள். சிறிது வியர்த்தது. செடியின் தளிர் கிள்ளி வீசினாள். "வ.வந்து.எ.எனக்கு கல்யாணம் நிச்சய மாயிடுச்சு. வார்த்தைகளை முறித்தாள். அவன் வாய்திறக்க முயற்சிக்க அவள் தடுத்தாள்.
"அவசரப்படாதீங்க என்னால எதுவும் செய்ய Eமுடியல. வீட்டுல அத்தன பேரின் எதிர்ப்புக்கு =மத்தியில நான் LJavaSGOTLDMILIÓNLIGBLGBT. GI GÖTGOTIGAO
கொதிப்பான் குமுறுவான் உணர்ச்சிப் Eபிழம்பாய்த் தகிப்பான் என எதிர்பார்த்தவாறு அவன் Eமுகம் பார்த்து பயந்தாள். - இப்போது அவன் மெளனங்காத்தான். அவள்
ன்னும் பயந்தாள்.
"நாம சந்திச்சிருக்கக் கூடாதில்லையா?"
A. "L, ஷர்மிளா இஸ்மாயில் கண்டி
பாடிகிட்டு திரிவேன்னு. இல்ல தற்கொலை பண்ணிக்கு வேன்னு.இல்ல கலங்கியழுது காலமெல்லாம் கண்ணில கழிப்பேன்னு எதிர்பார்த்தியா?.இல்ல நான் உன்ன காதலிச்சது வெறும் பொழுதுபோக்குக்காக வேண்டி. பொழுதும் ஜாலியாய் போயிடுச்சு இப்ப நீயும் போகப்போறே எனக்கொண்ணும் நஷ்டம் இல்ல. கஷ்டமும் கவலையும் இல்ல வாழ்க வரட்டுமா?" திரும்பிப் பாராது நடந்தான்.
அவளோ திகைப்பின் விளிம்பில், அவனது வார்த்தைகள் இதயத்தை சுட்டெரித்து கண்களை கலங்க
வைத்தன. இவனா? இப்படியா?
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பாவெல் புன்னகை புரிந்தான். ரீபினைக் கூர்ந்து LIIIllg,576i.
"நல்ல முஜீக்
பிறகு ரீபின் தன் மேலாடையைக் களைய முனைந்தான்.
"ஆமாம் நான் பழையபடியும் முஜீக் ஆகிறேன். நீங்களெல்லாம் கனவான்களாகிக்கொண்டிருக்கிறீர்கள். நான் மட்டும் எதிர்மாறான திசையில் போய்க் கொண்டிருக்கிறேன்"
அவன் தன் பலநிறச் சட்டையை ஒழுங்கு படுத்தியவாறு அறைக்குள் நடந்தான் சுற்றமுற்றும் பார்த்தான்.
"புத்தகங்களைத் தவிர, இங்கு
வேறு
23 중
37(3600IIIb. Ffl, 67675 சொல்லு"
அவன் தன் கால்கள்ை அகட்டிப் போட்டவாறு உட்கார்ந்து முழங்கால்களை கைகளால் கட்டிக் கொண்டு, தனது கரிய கண்களால் பாவெலையே பார்த்தவாறு அவன் சொல்லப்போகும் பதிலை எதிர்நோக்கிப் புன்னகை செய்தபடி இருந்தான்.
"எல்லாம் நன்றாய்த்தானிருக்கிறது." என்றான் шпGlaud).
"உழுகிறோம், விதைக்கிறோம், கதிர்கண்டு
களிக்கிறோம் வடிக்கிறோம் பீரை தூங்கிக் கழிக்கிறோம் நாளை-அப்படியா?" என்று கூறிச் சிரித்தான் பின்
"சரி. நீங்கள் எப்படிக்காலத்தைப் போக்குகிறீர்கள், மிகயில் இவானவிச்?" என்று அவனுக்கு எதிராக உட்கார்ந்தான் பாவெல்,
"நான் ஒழுங்காகத்தான் காலம் தள்ளுகிறேன். எகில்தேயவோ என்னும் ஊரில் வசிக்கிறேன். அந்த ஊரைப்பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறாயா? நல்ல ஊர்: சின்னப் பட்டணம் வருஷத்திலே இரண்டு சந்தை கூடும். சுமார் இரண்டாயிரம் பேர் வசிக்கிறார்கள்.
.
எல்லோரும் மோசமான ஜன்ங்கள். அவர்களுக்கு சொந்தத்தில் நிலம் கிடையாது. எல்லாம் குத்தகை நிலம்தான், செழிப்பானதல்ல; அட்டைபோன்ற ஒரு பண்ணைக்காரனிடம் நானும் வேலைக்குச் சேர்ந் திருக்கிறேன். பிணத்தை மொய்க்கும் ஈக்கள் போல அவர்கள் அங்கு ஏராளம், நிலக்கரியை எரித்து தார் எண்ணெய் வடிக்கிறோம். இங்கே சம்பாதித்ததில் அங்கே க்ால்வாசிதான் சம்பாத்தியம். வேலையோ இரண்டு மடங்கு கஷ்டம் ஹூம் எங்களை உறிஞ்சித் தீர்க்கிறானே நிலச் சுவான்தார்- அவனிடம் நாங்கள் ஏழுபேர் வேலை பார்க்கிறோம். அவர்கள் எல்லாரும் நல்லவர்கள், இள வட்டங்கள் என்னைத் தவிர மற்றவரெல்லாம் உள்ளூர் ஆட்கள். எல்லோருக்கும் தெரியும். அவர்களில் ஒருவன் பெயர் எபீம் அவன் கொஞ்சம் தலைக்கணம் பிடித்த பயல், அவனோடு மாரடிப்பது எப்படி என்பது பெரிய பிரச்சனை
"உங்கள் வேலையெல்லாம் எப்படி? அவர்களோடு நமது கொள்கையை நீங்கள் விவாதிப்பதுண்டா? என்று ஆர்வத்தோடு கேட்டான் பாவெல்
"நான் ஒன்றும் பேசாமல் சும்மா இருக்கவில்லை. ஆமாம். நீயும் தெரிந்துகொள். நீ கொடுத்த பிரசுரங்கள் முப்பத்திநாலா?அத்தனையும் என் வசம் இருக்கின்றன. ஆனால், நான் பிரச்சாரம் செய்வதெல்லாம் பைபி ளைத்தான். பைபிளிலும் எத்தனையோ நல்ல விஷயங்கள்
அன்று இறுதி நாள் திருவிழா ஆலயத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. சன நெருக்கடிக்கு மத்தியில் நசுங்கியவாறு எம் பெருமானை வணங்கி விட்டு
வீதிக்கு வந்தேன், கோயில் வீதி தூள் பறந்து N
கொண்டிருந்தது. சிறுவர் பட்டாளம் கும்பல் கும்பலாக விளையாடித் கொண்டிருந்தார்கள். எல்லோர் கைகளிலும் விளையாட்டுத்துப்பாக்கி அதைக் கொண்டு ஒருவரை ஒருவர் குட் பண்ணி ஓடி ஆடி விளையாடுவதைப் பார்க்கும் வேளையில் எனக்கு தம்பி நீதனின் ஞாபகம் வந்தது. அது போல் ஒன்றை வாங்கிக் கொண்டு போய் அவனுக்கு கொடுக்க வேண்டும் போல் இருந்தது.
மறுகணம் கடைக்குச் சென்று சொட்கண்ணை கையிலெடுத்து அதற்கான விலையைக் கேட்டேன். 40 ரூபாவுக்கு கொடுப்பதாக கடைக்காரர் கூறியது காதில் விழுந்தது. ஆனால் மனம் என்னவோ பொக்கட்டிலிருந்து பணத்தை எடுக்க மறுத்தது. இதை எடுப்பதா? இல்லை கொடுப்பதா? என்று நான் யோசிச்சுக் கொண்டிருக்கையில் "பக்கென்று கரண்ட தடைப் பட்டதும் கடைகளில் ஒளி பரப்பிக் கொண்டிருந்த மின் விளக்குகள் கண்களை முடிக் கொண்டன. ஒரே இருள் மயம் இந்த இருட்டில் என்னை கடைக்காரர் எங்கே கவனிக்கப் போகின்றார். இது நல்ல தருணம் S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS
உனக்குக் கல்யாணம்னு நீ சொன்ன கணங்களில் என்னில் ஏற்பட்ட வேதனை கலக்கம், சோகம்.இதுல பாதியளவாவது நான் உன்னை வெறும் பொழுது போக்குக்காக காதலிச்சேன் என்ற வார்த்தைகளைக் கேட்டதும் உன்னில் ஏற்படும். அது போதும் எனக்கு சராசரி மனிதனாய் நடந்தான்.
Loli DUU
இருக்கின்றன. பெரிய புத்தகம் மேலும் அரசாங்கச் சார்புள்ள புத்தகம் பாதிரி சைனாடின் அங்கீகாரம் பெற்ற புத்தகம், அதில் யாரும் இலகுவில் நம்பிக்கை கொண்டு விடுவார்கள்."
அவன் சிரித்துக் கொண்டே பாவெலை நோக்கி
கண்களைச் சிமிட்டினான்.
"ஆனால், அதுமட்டும்போதாது. நான் உன்னிடம் புத்தகங்கள் வாங்கிக் கொண்டு போகத்தான் வந்தேன். என்னோடு எபீமும் வந்திருக்கிறான். அவர்கள் எங்களை ஒரு வண்டி எண்ணெயைக் கொண்டு போகச் சொன்னார்கள். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு உன் வீட்டுக்கு பக்கமாக வந்தோம் வந்து சேர்ந்தோம். சரி, எபீம் வருவதற்குள் நீ எனக்குப்புத்தகங்களை எடுத்துக்கொடு, அவனுக்கு இந்த விஷயமெல்லாம் ரொம்பத் தெரியக் கூடாது." தாய் ரிபீனையே பார்த்தாள். அவனது ஆடையணிகளின் மாறுதல்களைத் தவிர வேறு ஏதோ முறையிலும் கூட அவன் மாறிப்போயிருப்பது போல் அவளுக்குத் தோன்றியது. அவனது பாவனைகூட முன்னை மாதிரி அழுத்தமுடையதாக இல்லை. கண்களில் ஏதோ கள்ளத்தனம் நடமாடியது, முன்னைப் போல் அவை விரிந்து நோக்கவில்லை.
"அம்மா, போய் அந்தப் புத்தகங்ளை வாங்கி வருகிறீர்களா? அங்குள்ளவர்களுக்கு எந்தப் புத்தகங்கள் என்பது தெரியும் நாட்டுப் புறத்துக்கு அனுப்ப வேண்டிய புத்தகங்கள் என்று மட்டும் சொன்னால் போதும்" என்று சொன்னான் பாவெல்,
"அதற்கென்ன? தேநீர் கொதித்து முடிந்தவுடன் உடனே போகிறேன்" என்றாள் தாய்.
"என்ன பெலகேயா நீலவ்னா, இந்த விவகாரத்தில் நீயும் கலந்து விட்டாயா?" என்று கேட்டுச் சிரித்தான் fபின் "ஹூம் அங்குள்ள ஜனங்களில் எத்தனையோ பேருக்கு புத்தகங்கள் தேவை. படிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளூரில் ஓர் உபாத்தியாயர்
, i.
இருக்கிறார். இது அவருடைய வேலை ரொம்ப நல்லவர். அவரும் தேவாலய குருக்கள் வழியில் வந்தவர் என்று சொல்லிக்கொள்கிறார்கள். சுமார் ஏழு கிலோமீட்டர் தூரத்துக்கு அப்பால் ஓர் உப்ாத்தியாயினியும் இருக்கிறாள். ஆனால் அவர்கள் தடைசெய்யப்பட்ட புத்தகங்களைத் தொடுவதில்லை. வேலை போய்விடும் என்ற பயம். ஆனால், எனக்கு அந்தத் தடை பண்ணப்பட்ட புத்தகங்கள் தான் தேவை. கொஞ்சம் காரசாரமான புத்தகங்கள் தான் நல்லது நான் அவற்றைப் பையப் பைய அவர்கள் மத்தியில் பரப்பிவிடுவேன். பொலிஸ்காரரோ, தேவாலயக் குருக்களோ அந்தப் புத்தகங்களைக் காண நேர்ந்தால், என்னைக் குற்றம் கூறுவார்களா? அந்த உபாத்தியாயர்கள் பாடுதான் ஆபத்து அதற்குள் நான் சமயம் பார்த்து ஒதுங்கியிருந்து விடுவேன்."
அவன் தனது புத்திசாலித்தனத்தை எண்ணித் தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டான்.
"கரடி போலப் பாவனை, குள்ள நரியைப் போல வாழ்க்கை" என்ற நினைத்தாள் தாய்.
"இந்த மாதிரிச் சட்டவிரோதமான புத்தகங்களைப் பரப்பியதாக உபாத்தியாயர்கள் மீது சந்தேகப்பட்டால்; அவர்களைச் சிறையில் போடுவார்கள் என்று எண்ணுகிறீர்களா?" என்று கேட்டான் பாவெல்,
"நிச்சயமாய்ப் போடத்தான் போடுவார்கள். அதனால் என்ன? என்றான் ரீபின்,
(தொடர்ந்து வரும்)
நழுவிக் கொண்டேன்.
"அப்பாடா 40 ரூபாய் மிச்சம் இனி ஒரு ஜஸ்= கிரீம் குடிக்க ಇಂಗ್ಲ என நினைத்தபடி பொக்கட்டுக்குள் கைவிட்டேன். சுர் என்றது எனக்குE பயம் பற்றிக் கொள்ள ஷேர்ட் பொக்கட்டையும்E ட்ரவுசர் பொக்கட்டையும் மாறி மாறி ஆராய்ந்தேன்.E "கற்பூரம் வாங்கிவிட்டு ட்ரவுசர் பொக்கட்டில்தானேE மணிப்பேசை வைத்தேன். நன்றாக நினைவிருக்கிறது.E ஆனா. ஆனா. இப்ப எப்படி காணாமல் போனது.E அதுக்குள்ள 300 ரூபா இருந்தது. காசு போனா போகட்டும். ஆனா. ஐடென்டிட்டி காட் இல்லாமல் E . இனி எப்ப்டி நான். எண்ட் கடவுளே இந் நெருக்கத்துக்குள்ள எப்படித் தேடிக் கண் பிடிக்கிறது? தலை சுற்றத் தொடங்கியது. OE
9, J., 20-26, 1995

Page 17
ಕ್ಲಿಲ್ಡರಾತ್ರ சிறுகதை எழுதிப்போட்டேன். வெளியாகி
ருந்தது.
சந்தோசத்தில் தலை கால் புரியவில்லை. கடைக்காரச் சாமியார் தெய்வமாகத் தெரிந்தார். என் பெயர் அச்சிடப்பட்ட பத்திரிகையை விற்றுக்கொண்டிருக்கிறார் அல்லவா? வழமைக்கு மாறாக கடைக்காரச் சாமியார் பவ்வியாமக சிரித் தபடி பத்திரிகையை நீட்டியது போலிருந்தது எனக்கு ஒரு வேளை சிறுகதையை படித்திருப்பாரோ? இந்த மனுசனுக்கு இதுக்கெல்லாம் எங்க நேரம்? எண்டாலும் பெரிய எழுத்தில் சிறு கதைக்கு நடுவில் மேலும் கீழும் கோடுபோட்டு என்ர பேர் வந்திருக்கிறதைப் பார்த்திருப்பார் போலக்கிடக்கு.
கடைக்காரரைப் பார்த்தேன். ம்.ஹும்.என் பெயரைப் பார்த்த மாதிரி கூடத் தெரியவில்லை. மனுசன் தோளில கிடந்த துண்டை எடுத்து மேசையை அப்படியும் இப்படியும் தட்டிக் கொண்டிருந்தார்.
அறுபது வயது இருக்கும் ஒரு கிழம் "தம்பி தினமுரசு தாரும். வாங்கிய மூச்சிலேயே கடை வாசலில் நின்றபடி பத்திரிகையில் எதற்குள்ளோ ஆழ்ந்து போய்விட்டது. எனது சிறுகதையைப் படிக்கிறாரோ. எட்டிப் பார்த்தேன். கிழவன் சரியான ஜொள்ளுப் பேர்வழி போலக்கிடக்கு அதிரடி அய்யாத்துரைக்குள்ள எதையோ துழாவிக்கொண்டிருந்தது.
அடடா. இந்த இளைஞன். இவன் என்ர சிறு கதையைத்தான் பார்க்கிறான் போல கிடக்கு கடை வாசலிலேயே பத்திரிகைக்குள் தலையைப் புதைத்தபடி எதையோ தேடிக் கொண்டிருந்தான். மெதுவாக எட்டிப் பார்த்தேன். என்ன ஜென்மம். நடுப்பக்கத்தில் ஒரு படத்தை ஆராய்ந்து கொண்டிருந்தான்.
ஏன் என்ர சிறுகதை உங்கட கண்ணில் படவில்லையோ..? கேட்க வேண்டும் போலிருந்தது. ஆஜானுபாகுவான என் தோற்றம் சத்தியா சலூன் கண்ணாடியில் தெரிந்தது. அடக்கிக் கொண்டேன். சுகுமார் அப்பா சிரித்தார். அவரிடம் பத்திரிகையைக் கொடுத்து கதையைப் படிக்கச் சொல்லலாமா..? வேண்டாம் கிழவன் பிழையாக நினைக்கும்.
சைக்கிளை மிதித்து அரசடிப்பக்கமாகத் திரும்பினேன். முகிலண்ணா வந்தார். சரியான ஆள் கலாரசிகர் நாடக வித்தகர்.எழுதாமல் கவிதை சொல்ல வல்லவர்.
"தம்பி என்ன.தினமுரசே." "ஒமண்ண.இந்தாருங்கோ.பாருங்கோ "வீட்டில பெடியன் எடுத்திருப்பான்.எதுக்கும் தாவன். என்ன போட்டிருக்கு.?
கேள்வி தேனாய் இனித்தது. "அண்ண.என்ர சிறுகதை வந்திருக்கு" வெட்கத்தை விட்டு இவரிடம் சொல்வதில் என்ன வெட்கம்?
முகிலண்ணா நிமிர்ந்து பார்த்துத் தன் மொட்டையைத் தடவிக் கொண்டார். காசு கீசு கொடுத்துப் போடுவிச்சியோ. அவர் கேட்கவில்லை. கேட்டது போலிருந்தது எனக்கு
"எங்க பாப்பம் கதையை." அவசரமாகக் காட்டினேன் ஒரே மூச்சில் படித்தார் என்னுடைய முதல் வாசகர் அல்லவா அவர். அடக்க ஒடுக்கமாக நின்றேன்.
செய்திகள்.எக்ஸ்ரே ரிப்போர்ட்.இவற்றையும் புரட்டினார். எரிச்சலாக இருந்தது எனக்கு
"தம்பி.உவன் என்ர அண்ணை போல எழுதி இருக்கிறார். அண்ணை என்று கவனமாகச் சொன்னது என்ரநண்பரைஅவருடைய தம்பியைத்தான் தனக்கு அவன் அடங்கிறதில்ல என்ற கோபம் அவருக்கு "ஏன் அண்ணா? "இல்ல. அவன்ர கவிதையில தேவையில்லாமல் பெண்டுகளை வர்ணிப்பான். அது போலத்தான் நீயும் ಙ್ಗಮಂ। வர்ணிச்சிருக்கிறாய். எண்டாலும் நல்லா
ருக்கு
கம்பன் வர்ணிச்சா.கண்ணதாசன் வர்ணிச்சா. வாயைப் பிளப்பியள். என் நண்பன் வர்ணிச்சா.நான் வர்ணிச்சா பொறுக்க முடியல்ல. அப்படித்தானே! பார்வையால் கேட்டுக் கொண்டேன். வார்த்தையாலல்ல.
"அண்ணா நீங்கள் பெரிய கலைஞர். நீங்கள் நல்லதென்று சொன்னால் அது போதும்."
பத்திரிைைய வாங்கிக் கொண்டு பறந்தேன். பின்நேரம் அவன் நவசோதிராசாவுக்கு காட்ட ಇಂಗ್ಲಿ ஓமோம் இவன் கிலண்ணயின்ர தம்பிக்குக் காட்ட வேண்டும். இவங்கள் ரண்டு பேருக்கும் நினைப்பு தாங்கள் பெரிய எழுத்தாளர்கள் எண்டு. நானும் பெரிய எழுத்தாளன் தானே தினமுரசில என்ர சிறுகதை வந்திருக்கெண்டால் அது லேசுப்பட்ட விசயமா..?
வீட்டுக்குள் நுழைந்தேன் என் தர்மயத்தினி தொலைக்காட்சியில் தொலைந்து கொண்டிருந்தாள். நான் வந்ததை அவள் கணக்கெடுக்கவில்லை. கல்யாணப் பரிசு தங்கவேல் எண்டு என்னை நினைத்துக் கொண்டாளா?
பத்திரிகையை விட்டெறிந்தேன். "பாரடி.அத்தானின் கதை
வந்திருக்கு."
உங்கட கதையா..? "பத்திரிகையிலா..? அதுவும் தினமுரசிவா..?
அப்படி என்ன அலட்சியம் அவளுக்கு என் திறமையைப் புரிந்து கொள்ளாத ஜென்மம்.
பத்திரிகையை விரித்துக் கதை வந்த பக்கத்தைக் கொடுத்தேன். בדפדפלפלד נL
"DOLT."
என்ன இமப்பா..? உனக்கு என்னில ஒரு அலட்சியம். அப்பிடித்தானே.”
ஒரு மாதிரிப் பார்த்தாள். "அப்ப நாலைஞ்சு ਨੂੰ நித்திரை முழிச்சி ஒரு றிம் பேப்பரை வீணடிக்கிறது இதுக்குத் நானோ.
2, 3, 20-26, 1995
கையை ஓங்கிக் கொண்டு போனேன். "எ கதைக்க வேண்டும் மென்பதை முதலில் பழ இனிமேல் இவளிட கண்ணில் படாமல் வேணும். பேப்பர் வீணாக்கினால் என்ன? 6jl' () á gIIFII,...?
என்ர கதைப் பக்கத்தை விட்டு விட்( துழாவினாள்.
"பிறகு மகாபாரதத்தைப் படி முதலில் ே என்ர கதையைப் படிக்காதவளுக்கு என் தேநீரைக் கலக்கிக் கொண்டிருந்தவள்
"5 Gua Sig Si Gi Gwyng), 3IGIGï £3 i'r GIGri:GSTED disgl
LUIMTiġ5g516in." 6T 6ör GOT (BISITLUL DIT?
"என்ர கதையை விட உனக்கு மகாபா சிரித்தாள். கலக்கிய தேநீரை அப்படியே 6ை எடுத்தாள்.
என் கதையைப் படித்தாள்.கலக்கிய மடக்கென்று குடித்தாள்.
"எனக்குத் தேத்தண்ணி.? "உங்களுக்குத் தேத்தண்ணியா வேணும்? சோறு கூடக் கிடையாது."
"ஏன்.என்ன நடந்தது? உனக்கென்ன "ஓ.விசர்தான்" "விளக்கமாகச் சொல்லடி அப்பத்தான் "என்னை வரிச்சித்தடி எண்டு சொல் வர்ணிச்சு இருக்கிறீங்க? கொஞ்ச நாளா நி
இரவிரவா முழுசி முழுசிக் கிடந்தது இ தானோ..?
"அடியே.இது கற்பனை."
"இது கற்பன்ையில்ல அனுபவம்.இ வர்ணிப்பு வரவே வராது. அவள்
தரிய வேணும் அது வரைக்கும் இந்தக் ை
மாட்டேன்." உள்ளே பாத்திரங்கள் உரு
"போதும் .புதுக்குளத்து வெ வீட்டுக் கிழவி நேரக்ாலம் தெரி LILO3G)EIIGILLIIGI.
95/7 Seingökföll
SSSSSSSSSSSSSSSSSSSSS மாத்தளை-ஆர்.பாலகிருஷ்ணல்
அன்புக்கோர் அண்ணனுக்கு உங்கள் அன்புத்தங்கை'ராதா வரையும் பாசமலர்' என்ன வெனில்.நலம் நலமறிய ஆவல்.
ங்கு அன்னையும் பிதாவும் மட்டுமல்ல நட் 'சின்னத்தம்பி பெரியதம்பி அனைவரும் கந்தன் நலம்.
அண்ணா நம்மைக் கண்கள் போல் காத்து நமது கண்கண்ட தெய்வமான'அம்மாவின் தூய நான் என்றுமே நடந்துகொள்ளமாட்டேன் இ
மேலும் என் பள்ளிச் சிநேகிதி இளவரசி தானே? அதாவது இரத்தினபுரி இளவரசி ை அவள் வீடு சென்று ஒருவாரம் தங்கியிருந்தேன். சந்தோஷமாகக்கழிந்தது. அதனால் தான் உ தாமதமாகிவிட்டது. எனவே குறையேதும் உன்னிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
நிற்க, என்னைப் பெண் பார்க்க சென் வீட்டார் வந்திருந்தார்கள் மாப்பிள்ளையின் பெயர் ராஜாவாம். ஆனால் போக்கிரிராசா சொல்லியது. அவனது அப்பனோ பணம் வில்லன் போலும் ஐந்து லட்சம் ரூபா ரொக்கமு சீர்வரிசையாகக் கேட்ட்ான் நான் இந்தத் திரு ஒரேயடியாக மறுத்துவிட்டேன்.
அது போகட்டும் என் அண்ணன் மனம் அந்த அமராவதி எனக்கு அன்புக்கோர் அண்ணி நானும் தினந்தினம் எதிர்பார்த்துக்கொண்டிருக் பற்றிக் கவலைப்படாமல் அண்ணி கழுத்தில் மூன்று முடிச்சுப் போட உடன் ஏற்பாடு செ திருவருளால் நல்லதே நடக்கும்.
உன் தோழன் மிஸ்டர் பாரத்தான் என் வரவேண்டுமென் பிராப்தம் இருந்தால் அந்த முடியும்? அந்த விதியின் விளையாட்டையும் பொறு ங்கு நம்விட்டு வாட்ச்மேன் வடிவேலு பூ பழநி, சமையல்காரி வள்ளி முன்விட்டு டிச் சாந்தி, பாபு அனைவரும் உன் நலம் கேட் வேறு விடயமில்லை மற்றவை உன் மட் உடன் பதில்
என்றும் அன்புடன் Glgia.
 
 
 
 
 

த நேரத்தில என்ன 劳...”
தான் கதை எழுத இவளின்ர அப்பன்
மகாபாரதத்தைத்
த்தண்ணி போடு."
ன மகாபாரதம்.? ஒரக் கண்ணால்
Juli, Gurrësi தெரியவேணும்"
ரதம் முக்கியமா..?" பத்தாள். தினமுரசை
தேநீரை எடுத்து
இனி இந்த வீட்டில
aflar (BJ....?"
Կifiպլbl" லிப் போட்டு யாரை த்திரையும் இல்லாம
வளின்ர நினைப்பில
த வயசில இப்படி ஆர் எண்டு எனக்குத் கயால சோறு போட ளும் சப்தம்.
ள்ளாமை." பக்கத்து யாமல் உரத்துப்
அன்பு சகோதரர்கள் கருணையால் இனிய
வளர்த்து ஆளாக்கிய உள்ளம் புண்படும்படி து சத்தியம்' யை உனக்குத் தெரியுந் பத்தான் சொல்கிறேன். அந்த ஏழு நாட்களும் னக்கு மடல் வரைய கொள்ளவேண்டாமென
வாரம் மாப்பிள்ளை மூஞ்சே சரியில்லை. என அவன் முகமே கறப்பதில் வில்லாதி ம் நாலு வேலி நிலமும் nagsilb' (Balaisil ng IDST
கவர்ந்த உத்தமியான யாகும் திருநாளைத்தான் கிறேன். நீ என்னைப் திருமங்கல்யம் பூட்டி ய் ஆதிபராசக்தியின்
ாக்குத் துணைவனாக விதியை யாரால் மாற்ற த்திருந்து பார்ப்போம்: தோட்டக்காவல்காரன் ரம்மா பக்கத்துவிட்டு தாகக் கூறினார்கள்.
ல் கண்டு தொடரும்
இப்படிக்கு உன் உயிர்த்தங்கை ராதா பாண்டியன் TULili
DUIJF
சுவர் மணிக்கூடு மாலை ஆறு மணியென்பதைக் காட்டிநின்றது. செய்தி கேட்பதற்காக றேடியோவை திறந்தார் அப்பா, வழமையாக அம்பாறை மத்திய அலை வரிசையூடாக ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகள் தெளிவாக ருப்பதன் காரணத்தால் அதனையே கேட்டு வந்த அவர் அந் நிலையம் தற்போது மூடப்பட்டிருப்பதால் சிற்றலை வரிசையில் செய்தி கேட்டுக் கொண்டிருந்தார். சிற்றலை வரிசையிலும் ஒரே இரைச்சலாக இருந்தது. எதையோ முணுமுணுத்தபடி செய்தியைக்
-S
தென்று தங்கச்சி கவலைப்பட்டுக் கொண் டிருந்தாள். நாடகம் கேட்க இனி எங்கே போவதென்று அம்மா உடைந்த றேடி யோவின் ஸ்பீக்கர் துண்டையும் கையில் வைத்தபடி கவலைப்பட்டுக் கொண்டிருந் தார். எல்லோரையும்விடத் தம்பிக்குத்தான் மிகவும் கவலை, தம்பி ஓர் புது எழுத்தாளன் றேடியோவுக்கு கதை, கவிதை, கட்டுரை என்றெல்லாம் எழுதி அனுப்பிவிட்டு அது ஒலிபரப்பாகுமா என்று வானொலிக்கு அருகில் காத்துக் கொண்டிருப்பான். இவர் களையெல்லாம் எப்படி ஆறுதல் படுத்தி
கேட்டுக் கொண்டிருந்தார் அப்பா அந்த நேரம் பார்த்து வேறோர்நிலையத்திலிருந்து வந்த நிகழ்ச்சி புகுந்து கொண்டது. பல தடவைகள் இவ்வாறான தொல்லைகளுக்கு அப்பா ஆளானாரோ என்னவோ றேடியோவைத் தூக்கி ஒரேயடியாக நிலத்தில் அடித்துவிட்டு இனி இந்த றேடியோவும் வேணாம் இவனுகள்ர செய்தியும் வேணாம்' என்றபடி சால்வையைத் தூக்கித்தோளில் போட்டபடி வீதிப்பக்கமாக நடந்தார்.
எங்களுக்கெல்லாம் ஒரே கவலை எவ்வளவோ காலமாகப் பாதுகாத்து வந்த அந்த றேடியோவை அப்பா திடீர் என்று உடைத்துவிட்டாரே என்று றேடியோ உடைந்த நேரம் தொட்டு வீட்டிலிருந்த ஒருவரின் முகத்திலும் சந்தோசமில்லை. இனிச் சினிமாப் பாட்டு எப்படிக் கேட்ப
அந்த சென்றிக்கு 25 மீற்றருக்கு முன்பாக நிறுத்துக.அனுமதி கிடைத்ததும் வரவும். என்ற எனக்கு பிடித்தமான தமிழ் வசனம் என்னை வரவேற் றதால்.மிகவும் அவதியாக ஹொண்டா 200 இல் வந்த நான் ஆறுதலான சந்தோவுத் தில் நின்றேன்.
தெருவின் முன் பக்கமாக இருந்து சென்றி பொயின்ரைக் கடந்து மூன்று
லொறிகளும் இரண்டு மினி வேன்களும் ஒரு மாட்டு வண்டிலும் ஐந்தாறு சைக்கிள் களும் வந்தன.
நாலைந்து தெரிந்த முகங்கள் பற்களை காட்டின. சில முகங்கள் தலை ஆட்டின. நாலைந்து கைகளும் உயர்ந்து பதிந்தன.
எனது மோட்டார் சைக்கிளுக்குப் பின்னால் சில வாகனங்கள் நின்று கொண்டிருந்தன. ஆள் அரவம் இல்லை.
வாகன ஒழுங்குக்கு பொறுப்பாக நின்ற இராணுவ வீரர்கையினை உயர்த்தி எங்களை வருமாறு அழைத்தார். எனது மோட்டார் சைக்கிள் சென்றிக்குள் புகுந்து மெதுவாக ஒடத் தொடங்கியது.
ܕܬܛ iüli)
Wಲ್ಲ)
சென்றிக்கு வெளியே வந்ததும் மோட்டார் சைக்கிளை ஒரமாக நிற்பாட்டச் சொன் GSIIIÍJ.GT.
மோட்டார் சைக்கிளை துருவித் துருவி ஆராய்ந்தார்கள் அடையாள அட்டையை பார்த்தார்கள். நாலு கேள்விகளை கேட்டார் கள் ஏற.இறங்க.பார்த்தார்கள்
நான் எல்லாவற்றிற்கும் சிரித்தபடியே பதிலை சொல்லிக்கொண்டிருந்தேன். என்மடியில் கனம் இல்லை. பிறகேன் இவர்களுக்கு பயப்பட வேண்டும்?
"என்னடா சிரிக்கிறாய்.பிளேன் விழுத்தின தலைக்கணமோ." அந்த சென்றி இராணுவ வீரர் சிங்களத்தில் மள.மள. வென்று சொற்களால் குண்டுமாரி பொழிந்து கொண்டிருந்தார்.
அவரின் குண்டுகளினால் தாக்கப்பட்ட நான், மிகவும் மரியாதையுடன் வாயினை இறுகமூடிக் கொண்டேன். முகத்தை 'உம்' மென்று மாற்றலானேன்.
போக அனுமதி கிடைத்தது. மோட்டார் சைக்கிளை தெருவுக்கு உறுட்டி.சிற்றில் அமர்ந்து. கிக்கை மிதித்தேன்.ஊகும். என்ன காலமோ ஸ்ராட் வரவில்லை. பெற்றோல் தடைப்படுகிறது என நினைத்து சோக்கை இழுத்து கிக்கை மிதித்தேன். ஸ்ரர்ட் வரவில்லை.
என்ன செய்யலாம்? இருபது மைல்கள் அவசரமாக போக வேண்டிய பயணம். இராணுவ வீரர்களைத் தவிர அந்த சென்றி பொயின்ரில் அப்போது ஆள் அரவம் இல்லை.
தெருவில் வாகன ஒழுங்குக்காக நின்ற இரண்டு இராணுவ வீரர்கள் என்னைப் பார்த்தார்கள்
சமாதானப்படுத்துவதென்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருந்த நான் விடியும் வரை காத்திருந்தேன்.
மறுநாள் காலையில் கல்முனைக்குச் சென்று புது றேடியோவொன்றுடன் வந்த நான் "அந்த றேடியோ பழைய றேடியோ என்றதால பிழை இருந்திருக்கலாம். இது புது றேடியோ இதில எந்தப் பிழையும் இருக்காது தண்ணிமாதிரிப் பாடும் என்று பெரும் அடி அடித்தபடி றேடியோவைத் திறந்தேன். தமிழ்ச் சேவை அலைவரிசை களில் அதே பல்லவிதான் எனக்கும் அந்தப் புது றேடியோவைத் தாக்கி உடைக்க வேண்டும்போலத்தான் இருந்தது. இருந்தும் ஏனைய சேவை நிகழ்ச்சிகளும் வறுதான் இருக்கின்றதாவெனப் பார்த்த போது அவை மிகவும் துல்லியமாக
இருந்தன. பிழை யாரிடம்?
எனக்கு அவர்களை பார்க்க பயமாக இருந்தது.
கொஞ்ச நேரத்துக்கு முந்தி பற்களை காட்டித்தானே செம்மையாக வாங்கிக்கட்டிக் கொண்டிருந்தேன்.
நான் என்ன ரோசம் இல்லாதவனா? நானும் அவர்களை பார்க்காத மாதிரி என் வித்தைகளை மோட்டார் சைக்கிளுக்கு செய்து கொண்டிருந்தேன். என்ன செய்வது?
என் கஷ்ட நேரம் ஸ்ராட் தான் வரமாட்டேன்
என்றதே!
அந்த இரண்டு இராணுவ வீரர்கள்
என்னருகில் வந்தார்கள். "என்ன பிரச்
சனை. உதவி செய்யவேண்டுமா..? என மிகவும் ஆறுதலாக கேட்டார்கள்
நான் தலையை நிலத்தில் தொங்க போட்டுக்கொண்டே. எனக்குத் தெரிந்த சிங்களத்தில் பதிலைச் சொன்னேன்.
"கொஞ்சம் சந்தோஷமாக முகத்தை நிமிர்த்தி.எங்களையும் மணிசராய் நினைத்து பதிலைச் சொல்லும். பேய் பிசாசுகளோட கதைக்கிற மாதிரி கதைக்கிறாயே. உதவ வந்த எங்களுக்கு ஒரு மரியாதைக்காவது ஒரு சிரிப்பு."
நான் பயந்து பயந்தே தலையினை நிமிர்த்தினேன்.
"எங்களுக்கும் உங்கட பொடியண்க ளுக்கும் சண்டை சண்டைதான் சண்டை எப்பவும் இல்லை. சமாதானமும் வரும். அதுக்கு நீங்க எங்களோட வித்தியாசமாக நடக்கக்கூடாது இருக்கிறது கொஞ்ச காலம் இதுக்குள்ள சண்டை பிடிச்சு மண்டையை GLJHL (Bal GOLDIT...?"
அந்த வீரர்கள் இருவரும் மாறி மாறி.தங்கள் மொழியில் பேசிக் கொண்டிருந்தார்கள்.
என்னிடம் ஏற்பட்ட அந்த பயம். இப்போது மாறி அவர்களைப் பார்க்கத் தூண்டியது பற்களுக்கு உடனடியாக சிரிப்பை வரவழைக்க கட்டளை போட்டேன். அந்த சென்றியில் ஆக்களை சோதிக்கிற வர்கள் நான் சிரித்ததுக்கு இந்தா அந்தா என்று ஏறிப்பாய்ந்து விழுந்தார்கள். ஆனால் நீங்களோ.மனிசன் மாதிரி சிரித்துப் பேசி கதைக்க சொல்லுறிங்க.எனக்கு இது. ஏதுமே புரியவில்லை. எனக்கு இவை தெரியாத சங்கதிகள். சொல்ல நினைத் தேன்.
நல்லகாலம் என் சந்தோஷ மிதி. மோட்டார் சைக்கிளுக்கு 'ஸ்ராட் வந்து
விட்டது.

Page 18
ܛܒ݂
படைகள் புகுந்தன. கோட்டையின் அரண்கள் தகர்ந்தன.
வெற்றிக் களிப்பில் வீரர்கள் கோவும் வானைப் பிளந்தது.
வெற்றி வெற்றி வெற்றி எதிரிகள் பணிந்தனர். கோட்டை வீழ்ந்தது. இனி என்ன தேவை
வெற்றிக் களிப்பு கள்ளாக வெறித் தது. தொட்டுக்கொள்ளவும் இன்பம் துய்க்கவும் பெண்கள் தேவை விழிகள் தேடின.
கள்வெறியூறும் கனியிதழ் எங்கே? கவிபல புனைய களமதுவாகும் கட்டழ கெங்கே வீரர்கள் தேடினர். வீடுகள் எங்கும் பாவையர் நடுங்கிப் பதுங்கிக் GallgöglL6ðIst.
ஆடல் அரங்குகள் நிரம்பிவழிந்தன. பீப்பாய்கள் நிரம்பிய கள்மது G)6)/6ö60IIIb TaufTéL (LIIIussgöI.
"தொட்டால் சுகம் தொடர்ந்தால் இதம் அறியலாம் நயம் வாழ்வே பரவசம் திரை மூடிய மாங்கனி, தெவிட்டாத தேன்கனி வா நீ ஏன் தாமதம்?"
விலை மகளிர் கடை விரித்தனர். கடை கொள்ளாமல் வீரர்கள் குவிந்தனர். "கொஞ்சும் இடை உன்னிடம் கெஞ்ச வேண்டும். காளையே அதுதான் D 6örg,60a)."
விலை மகளிர் போதை ஏற்றினர். கரும்புக் கொல்லையில் மத யானைகள் மெய்மறந்தன.
"பெண் மேனியே ஒரு களம். பதுங்கலாம். பாயலாம். பசிக்கு அமுது அருந்தலாம். ஜம்புலன்களும் மயங்க ரசிக்கலாம். ஆறு இதுவென்று நீந்திக் குளிக்கலாம் ராகம் இதுவென்று மீட்டி மகிழலாம். பளிங்கு மேனியில் நழுவிப் பார்க்கலாம். அனைத்தும் முடிந்தபின் தருவதை வாங்குவோம்."
கூவி விற்றனர் உடலை தாவிய ணைத்தனர் வீரர்.
இரவுக்கும் முடிவுண்டு. இன்ப பொழுதுக்கு முடிவில்லை. இனிய
உறவுக்கு தடையில்லை. தேன் அள்ளிக் குடித்தனர். வான் இடிந்துபோனாலும் தெரியாத உலகுக்குள் சென்றனர்.
იhგუეის ცეჟიffffff (ჭLJnყნიჩის ვუეფე). வேரில் பழுத்த பலா, இளம் பூங் கொடியில் பூத்த புதிய மலர் தேவை என்று இல்லக் கதவுகளை இடிக்கத் தொடங்கினர்.
"மன்னா இது கொடுமை, படை எடுக்க மட்டுமே தாங்கள் கொடுத்தி
அனுமதி LT606 IUGOJ சிறைப்பிடிக்க யார் கொடுத்தார் அனுமதி:
அமைச்சர் சீறினார். "புரிகிறது அமைச்சரே கட்டுப் பாடாய் நடப்பார்கள் என்று தான் போர் முரசு கொட்டிச் செல்ல அனுமதித்தேன். கெட்டுப்போய் இப்படிக் குட்டிச்சுவராய் மாறு வார்கள் என்று நான் நினைத் "קחזGg60
என்றான் மன்னன் முகத் திலாடிய மனக்கவலையோடு
"பசுக்கன்று தன் மைந்தன் தேர்க்காலில் பட்டுச்செத்தது என்று அவன் சிரசறுத்தான் ஒரு மன்னன். வாடியது முல்லைக் கொடி என்று தன் தேர் கொடுத்து சிறப்புற்றான் மற்றொரு மன்னன். ஆனால் நிரோ.வெறிகொண்ட உன் படைகள் மாசு மருவற்ற மாதர்களை விளையாடும் களமாக்கி, வேட்டை மிருகங்களாய் உருவேறி ஆடும்போது என்செய்வேன். ஏது செய்வேன் என்று தலை குனிந்து செயலறுந்து நிற்பதுதான் தர்மமாமோ?
அமைச்சரின் வார்த்தைகளில் தீப்பிழம் புகள் மன்னவன் நெஞ்சு தீயில் விழுந்து பஞ்சானது.
"ஐயோ! அமைச்சரே! தரம்கெட்ட தளபதி, மறம் கெட்ட படைகள், கரம் விட்டுப்போய்விட்டது கடிவாளம் வெற்றி என்னும் வடம்பிடித்து வருவார்கள் என்றிருந்தேன் தடம்மாறி வீனத்தனம் என்னும் விஷம் கொட்டிக் கொண்டிருக்கிறார்களே!
மன்னன் குரல் தழுதழுத்தது. "நீயே தலைவன், நீயே தூற்றுகிறாய் நின் படைகளை தலைவனின் நம்பிக்கையை இழந்த படை தும்பிக்கை இழந்த யானைக்கு சமன் நாளை உன் சேனை செருக்களத்தில் அருந்தப்போவது வெற்றியென்னும் தேனையல்ல, விவுக்கள்ளை"
அமைச்சர் அகன்றார்.
நிரம்பிய போதையில் ஆடல் அரங்கினுள், கள்ளுக்குள் விழுந்த வண்டுகளாய் கிடந்தனர் வீரர்கள்
பொது மகளிரின் மேலாடைகள் நழுவ போர்க்களத்து வீரர்களின் இதயங்களும்
நழுவிக்கொண்டிருந்தன.
கண்டது பாதி, காணாத மீதி காண வேண்டும் என்ற ஆவல்களிவெறியூட்டியது. வெளியே ஆடல் அரங்கம் நாட்டை இழந்த படையால் முற்றுகையிடப் பட்டுக்கொண்டிருந்தது.
முற்றுகையறியும் பக்குவமற்று பாவையர் மேனியில் கனிகளின் பதம் அறிந்து கொண்டிருந்தனர் வீரர்கள்
"தா.தா உன்னைத் தா" என்றனர் வீரர்கள்
- s
தீர்வுத் திட்டம் அர்த்தமுள்ளதாகுமா? ஏ.எச்.ஜெனிஸ் முஹம்மத்-அக்குறணை, தர்வு யோசனைதானே சொல் லப்பட்டிருக்கிறது. தீவு எதுவென்று இறுதி யாகட்டும்-கருத்துச் சொல்லலாம்.
ரஜினிகாந்த் தற்போது என்ன முடிவில் இருக்கிறார்?
மா.ரவிச்சந்திரன்-செங்கலடி திருப்பதி தேவஸ்தானத்தில் நடந்த விழாவில் ஆந்திர முதல் வர் என்.டி.ராமராவும், ரஜினிகாந்த் அரசியலு க்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறார். "அடுத்து எனக்கு எந்தப்பதவி கிடைக்குமோ என்பது ஆண்டவன் விட்ட வழி" என்று ரஜினி அங்கு பேசியிருப்பதுதான் லேட்டஸ்ட் புதிர் செல்வியை ரொம்பத்தான் குழப்புகிறார் ரஜினி
யுத்தத்தால் இலங்கையின் பொருளா தாரம் எந்தளவு பாதித்துள்ளது?
எம்.ஐ.நிவாஸ்-அக்கரைப்பற்று-06, ஒரு ரூபாய் முத்திரை ஒட்டியிருக் கிறீர்கள் அல்லவா? 3ே இல் முத்திரை என்ன விலை ஏறுமுகமாக வேண்டிய தெல்லாம் இறங்குமுகமாக இருக்கிறது.
இறங்குமுகமாக வேண்டியதெல்லாம் ஏறு
இனப்பிரச்சனைக்கான அரசின்
கருத்துச் சுதந்திரம்
"6.INT.....6. IT od 6 உனக்குத்தான் தா கொள்ளையிட்ட டெ என்றனர் காரிய பொது மகளிர்
முற்றுகை வெ6 ருந்தது.
அனைத்து ஆட மகளிர் இல்லங்களு திற்குள் சிக்கிக்கொ "சிற்றிடை செ பட்டுச் சிவந்ததென் "வாள் பிடித்த வேகம், அதனாலே
குழைந்தனர். ெ இப்போது வீர
வாள் களுடன் நின் படை வீரர்கள்.
இப்போது ( அவர்கள் வசம்
போருக்கு வ வாளுக்கு பணிந்து 6 9,60ճՈսՈ6Ù தொலைத்தனர்.
aflar TU 606007 வதைபட்ட பெண் கொடுக்க வேண்டு
விவாதமா? அ
பெயர்களில் கரு
நடந்துகொண்டிரு
முகமாக இருக்கிறது. பொருளாதாரம் ஆறுமுகமும் பன்னிருகைகளுமாக வெளி நாடுகளை நோக்கி நிற்கிறது.
கூட்டணியினர் அரசின் தீர்வு யோசனை களை வரவேற்றிருப்பது பற்றி
கே. சங்கரப்பிள்ளை-திருக்கோணமலை ஆச்சரியமேயல்ல. இனப்பிரச்சனை தீவு முயற்சிகள் ஒரு தொடர்கதை மாதிரி அதன் ஒவ்வொரு அத்தியாயத்தையும் புரட்டிப்பாருங்கள் கூட்டணியினர் எதை யுமே வரவேற்கத் தவறியதேயில்லை என்று தெரியும் எதிர்ப்புத் தெரிவித்தால்தான் ஆச்சரியம்.
டியர் சிந்தியா எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று-அது என்ன?
க.சுதர்சன்-செங்கலடி шшѣ/длиотвот ибард.
அசுரன் படம் பார்த்தீர்களா? தூள் தானே?
ஏ.மகேந்திரன்-நுவரெலியா, தூள்தான் செல்வமணியின் கையி லிருந்த பணம்
தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொள்ளலாமே அழைத்தால் செல்வீர்களா?
சி. பானுதேவி-மஸ்கெலியா
விஜயகாந்த் மண் எப்படி இ
காந்தி என்ற சாதுவான விஜயக ம்ஹம். மனிதர் கடி என்று தூள் இப்படித்தான் இ
செவாலியே தி தாதா சாகிப் பா ീബu?
நீங்கள், நான் கோடி இரசிகர்கள் ஒரு கேள்வியை ே களே. இதைவிடவா சிவாஜிக்கு?
சிந்தியா இ LIGOLäkEIT GÓLLIT
6 Iúil
அவனைப்
இருந்திருக்காது.
தலைநகரில் பற்றி?
எரியும் நெ GJIT Žákegyub L/3535FIT GTLb.
at Go a அடிக்கடி கோபம் செய்யலாம்?
ஜனனி மது கோபப்படவே விஷயங்கள் எல்ல All 60.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இவர்களை சிறையிட வேண்டும்
Hill
ாக்குத்தான். வாசமலர் தா பொன்னைத்தா
ாருளைத்தா"
மே கண்ணாக இருந்த
ரியே இறுகிக்கொண்டி
ல் அரங்குகளும், பொது நம் முற்றுகை வியூகத் OOIL) (DD5607.
ய்ததோ பாவம், கரம் ன கோலம்
காளைக்கு வந்ததொரு ஆனதிந்த செங்காயம் பற்றனர். கொடுத்தனர். Iர்கள் முன் உருவிய
ாறனர் நாட்டை இழந்த
ழந்த நாடு மீண்டும்
ந்து, பாவையர் விழி
கள்ளுறும் இன்பக் ந்தவர் வெற்றியை
மன்றம் கூடியது. கள் முதலில் உதை ம், அதன் பின்னரே
து எங்கே நடக்கிறது? கலந்துரையாடல் என்ற *)த்துச் சிதைவல்லவா கிேறது!
படம் காந்தி பிறந்த ருக்கிறது?
ம. கேதீஸ்-வத்தளை. பெயரைக் கேட்டுவிட்டு ந்தை தேடிப்பார்த்தால், அடிக்கு அடி, கடிக்கு கிளப்புகிறார். நவகாந்தி ருந்தாக வேண்டுமோ?
லகத்திற்கு இவ்வாண்டும் ல்கே விருது கிடைக்க
ராஜா-பொகவந்தலாவ, நம்மைப்போல பல இரசிகைகள் இப்படி ட்டுக்கொண்டிருக்கிறார் பெரிய விருது வேண்டும்
றைவன் மனிதனைப் 3.2 ஏ.எம்.பாஜித்-கல்பிட்டி ற்றி சொல்ல ஆளே
பிணங்கள் மிதப்பது
ஏ.செல்வின்-குருநாகல், ரப்புக்கு எண்ணைய் பித்தனமற்ற கோழைத்த
யங்களுக்கெல்லாம் படுகிறவர்களை என்ன
பிங்கம்-கொட்டாஞ்சேனை.
ண்டிய பெரிய பெரிய ம் இருப்பதை சுட்டிக்
Jl Ur
மன்றம் தீர்மானித்தது.
d
படையெடுத்து தோல்விகண்ட நாட் டிலும் மன்னனின் சபை கூடியது.
"பார்த்திரோ மன்னவா, பக்கத்து நாட்டிலே நம் படைபடும் பாட்டை"
"இங்கிருந்து சென்றபோது வீரர் களாய்த்தானே சென்றனர். வீரத் தையெல்லாம் எங்கே தொலைத்தனர்?" உபதளபதி வினாதொடுத்தார். மன்னன் அமைச்சரை நோக்கினான். அமைச்சரே அதற்குப் பதில் சொல்லும் என்ற பொருள் அதில் இருந்தது. அமைச்சர் பதில் சொன்னார். "நமது படை நான்கு படைகளை இழந்துவிட்டது. நாலும் இழந்த படையை எதிரிப்படை குறிவைத்து வென்றுவிட்டது" உபசேனாதிபதிக்குப் புரியவில்லை. "அது என்ன அமைச்சரே நாலு L J GOL”
"சொல்கிறேன், தலைவனின் நம் பிக்கை, வீரம், மானம், வியத்தகு ஒழுக்கம் இவைதான் அந்த நான்கு படைகள்"
சபை மெளனித்தது. தோல்வி ஏன் என்று கிரகித்தது. அமைச்சர் சொன்ன கருத்தை திருவள்ளுவரும் படைமாட்சி என்ற பொருளில் பசுமரத்தாணிபோல பதிய வைத்திருக்கிறார்.
"மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் என நான்கே ஏமம் படைக்கு" குறள்-766 அதிகாரம்-77
|/s2|
குறுக்கெழுத்துப் போட்டி இல-114
1. 2 3.
4.
5
6 7
8 9
O
11
இடமிருந்து வலம் மேலிருந்து கீழ்
01. இது தன்னைச் சுடும் என்பார்கள், 0. குருவுக்கு அளிக்க 04. GILD இவ்வா 55 ATG) IGBTL-III SITGOTO GO.
: :* 02. மகாபாரதத்தில் வரும் ஒரு பாத்திரம்
."03 - י"ט. இரண்டாம் உலகப்போரில் ஜப்பானில் 05. ஒருவரைப் பற்றி உாவாக GLIJF அணுகுண்டுவீசப்பட்ட பின்னரே ஜப்பான் இதனுடன் ஒப்பிடுவார்கள் இதற்கு இடங்கொடுக்க வேண்டியதாயிற்று 09. சில உணவுப் பொருட்களைச் 06, புலவர்களின் ஆக்கங்களில் இது
செய்யும்போது சுவைக்காக இந்தப் சிறப்பாக மிளிரும் பருப்பையும் சேர்ப்பார்கள். 07 அசோகவனத்தில் சிறைவைக்கப்பட்ட சீதைக்கு 10. சிறிய மலைகள் இப்படி அழைக்கப்படும். உற்ற துணையாய் நின்றவள் 1. கண்ணிற்கு மேல் இருக்கும். 08. இந்துக்கள் விரதம் என்பார்கள்
இதற்குரிய சரியான விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் வெட்டி ஒட்டி 26.08.1995இற்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி
அனுப்பிவையுங்கள். அனுப்பி வைக்கவேண்டிய முகவரி
குறுக்கெழுத்துப் போட்டி இல-14 臀 வாரமலர் த.பெ.இல, 1772 கொழும்பு. சரியான விடையை எழுதி அனுப்புபவர்களில் பத்து அதிஷ்டசாலிகள் தெரிவு செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தலா ரூபா 50/= பரிசாக வழங்கப்படும்.
குறுக்கெழுத்துப் போட்டி இல-12ற்கான சரியான விடைகள்:
முெ ல்
VÉ it Gar'a,
GUIT
* நி ச
10) D
குறுக்கெழுத்துப் போட்டி இல 12இல் வெற்றி பெற்ற அதிஷ்டசாலிகள்:
6. வி. சஞ்சய் குமார், வத்தளை 7. எஸ்.ஏ. அமீன், களுத்துறை. 8.செல்வி.ஆர். அக்ஸலா, கொஸ்லாந்தை
திருமதி. ஆர். சுஜாதா, கொழும்பு-6. கே. சதீஸ்குமார், வவுனியா எம். அஹ்ஸன், சாய்ந்தமருது-05
செல்வி. எல். சகானா, மாத்தளை 9. எம். கவிதா, மட்டக்களப்பு
செல்வி, சுதாராணி, திருகோணமலை 10.திருமதி சக்கீலா வஹாப்தீன், கல்பிட்டி
இவ் அதிஷ்டசாலிகள் ஒவ்வொரு வருக்கும் பரிசாக தலா ரூபா 50/= வழங்கப்படும்.
ஆக,20-26.1995

Page 19
காலத்தின் குரல்: குருச்சேத்திரமுளையில் கர்ணன் பலியானதனால் தருமத்தின் தலைமகனை துணியதுமிழ்த்தின்று
ஒருமகளாய் கர்ணனவனுதித்தாலும் தியவளை சதிசெய்து வேறுவழி விட்டியது வெங்கெடுமைச்சக்காடு வீரர்களை விழுங்கியது கங்கை மகன் பீஷ்மரையும் கணைப்படுக்கை வீழ்த்தியது நிகலாதொரு மைந்தன் நீழ்துயிலில் வீழ்தல் கண்டு பகலவனும் தனதெளிய்ைபடுவானில் மன்றத்துநின்றான் -காட்சி தொடக்கம்குருச்சேத்திரம்-கர்ணனின் சடலத்தைச் சுற்றி கவுரவர்கள் நிற்கின்றனர். அஸ்வத்தாமன் கர்ணனின் தலையினைப் ಇಂಗ್ಡಿ உடலோடு பொருத்துகிறான். சகுனி கிருபாச்சாரியார் மதுரா மன்னர் சல்லியன் ஆகியோர் காணப்படுகின்றனர். சகுனி: (அழுதவண்ணம்) ஒ ராதேயா நீ உண்மையில் ஒரு மாவீரன்தான் நான் உன்னுடன் துரியோதனனுக்காகவே நெருங்கிப் பழக நேர்ந்தது ஏனோ என் மனம் உன்னைப் பற்றி சற்றுக் குறைவாகவே எண்ணியிருந்தது. ஆனால் ராதேயா தேரோட்டி மகனே! அங்கத்துக்கதிபனே! நீ இன்று உன் சாவை அனைத்துக் கொண்டு பெருமை தேடிவிட்டாய் மாவீரனே! தானத்தில் சிறந்தவனே காந்தார நாட்டு மன்னனின் இறுதி மரியாதையை ஏற்றுக்கொள்!
-காட்சி மாற்றம்துரியோதனனின் பாசறை-காயங்களுக் மருத்துவர்கள் மருந்து தடவிக் கொண்டிருக்கும் போது சல்லிய மன்னர்
துரி மதுரா மன்னரே!
மகுடம் எங்கே? சல்லி துக்கத்தில் பங்கேற்கவரும் எனக்கு மகுடம் அணிவது சரியெனத் தோன்றவில்லை! துரி மதுரா மன்னரே ராதேயனை தனியாகவிட்டு விட்டு, வேறு யார் இறந்ததுக்கத்தைப் பகிர்ந்து கொள்ள வந்தீர்கள்? தேர்ச்சாரதியின்றி என் நண்பன் எவவாறு போரிடப் போகிறான்? அந்த வாசுதேவ கிருஷ்ணனுக்கு நிகரான எவரையாவது தங்களிடத்தில் ராதேயனுக்கு உதவியாக அமர்த்திவிட்டு வந்தீர்களா? சல்லி இளவரசரே தேரில் சவாரி
தங்களுடைய
செய்வதற்கு எவருமில்லாதபோது சாரதி என்ன செய்ய முடியும்? துரி: (அதிர்ச்சியடைந்தவனாக-அழுத வண்ணம்) இல்லை. இருக்காது. நீங்கள் கூறுவது உண்மையல்ல என்று கூறுங்கள் மதுராமன்னரே இத்தகைய பொய் வதந்திகளைக் கூறுவதில் பாண்டவர்கள் தேர்ந்தவர்கள் அஸ்வத் தாமன் இறந்ததாக பொய் கூறித்தானே துரோணாச்சாரியாரின் முடிவுக்கு அடி கோலினார்கள் எனது நண்பன் உயிருடன் தான் இருக்கிறான் என்பதைக் கூறுங்கள் சல்லி காந்தாரி மைந்தனே தேர்ச்சாரதியாக இருந்தும் எமது தலைமைத் தளபதியைப் பாதுகாக்க என்னால் முடியாமற்போய் விட்டது. மன்னியுங்கள் கர்ணனின் வீரத்துக்கும் அர்ச்சுனனின் கோழைத் தனத்துக்கும் நானே சாட்சி எத்த னையோ வீரர்களைப் பெற்றமையினால் பாரதநாடு பெருமை அடைந்திருக்கலாம். ஆனால் கர்ணனைப் போன்றோர் ஒரே தடவைதான் அவதரிக்க முடியும் துரியோதனன் தொடர்ந்து அவன் தோளில் தட்டி சல்லியன் சமாதானப்ப்டுத்துகிறான். துரி என் நண்பனைப் பிரிந்து நான் எவ்வாறு உயிர் தரிக்கப்போகிறேன்? எனது 99 சகோதரர்களை இழந்தும் நான் துன்பப்படவில்லை! ஆனால் நண்பனே! உன் பிரிவை நான் எவ்வாறு தாங்கப்போகிறேன். ஆனால் என் நண்பனைக் கொன்றமைக்கு பாண்டவர் களை நான் சும்மாவிடப் போவதில்லை துரியோதனன் தனது தாயத்திலிருந்து Iquiqui ಘ್ವಿ தை விரலில் எடுத்து சல்லியன் நெற்றியில் திலகமிடுகிறான். துரி தங்களை உடனடியாகப் படைத் தலைமைத் தளபதியாக நியமிக்கிறேன். துரதிஷ்டவசமாக தங்கள் அணியில் இணைந்து போரிட இன்று என்னால் முடியாது. எனது நண்பனை நினைத்து துக்கப்படுவதற்கு ன்றைய நாள் எனக்கு அவசியம்
காட்சி மாற்றம் படைத்தளபதி சல்லியன் யுதிஷ்டிரருடன் பொருதுகிறர் வில் வாள் பின்னர் சட் எந்து போரிடுகின்றனர் மற்றொருபுறம் குவிசகதேவனுடன் பொருதியவன்ம் பாண்டவர் அணியைதுவம்சம் செய்கிறான். பயங்கரமாகச் சப்தமிடுகிறான். சகுனி சகாதேவர் என் ம்ருமகனே! எங்கே பாண்டவரில் ஏனையோர் ஓய்வெடுக்கச் சென்று விட்டனரோ? சகா காந்தார மன்னரே இது சூதாடு
*20-26.1995
மண்டபமல்ல-போர்க்களம் பகடைக்கு இங்கு இடமில்லை- படைக்கலங்கள் தான் மோத வேண்டும் சகுனி: மருமகனே! போர்க்களமாயினும் சூதாட்டமேடையாயினும் தந்திரம், சூழ்ச்சி இரண்டுக்கும் தேவைதான்! சகாதேவனுடைய தேரை சகுனி உடைக் கிறான். கசாதேவன் கீழே விழுகிறான். சகாதேவன் எறிந்த ஈட்டி சகுனியின் தேரை உட்ைக்க சகுனியும் கீழே விழுகிறான். சகா பொய்க்கும் ஏமாற்றுக்கும் இருப் பிடமானவனே இதோ பன்னி ரெண்டு. -சகுனி சாய்கிறான். சகாதேவனும் காயமடைகிறான், திடீரென சகுனி வாளை உருவிக்கொண்டு சகாதேவனைத்
தாக்க வரும்போது சகாதேவனின் வாள் சகுனியின் உடலில் பாய்ச்சப்படுகிறது. மடிகிறான் சகுனி
புறத்தில் யுதிஷ்டிரர் சல்லியனை 6011953950 TIT
-காட்சி மாற்றம்பீஷ்மரின் அம்புப்படுக்கை அருகே துரியோதனன் வருகிறான். துரி (அழுதவண்ணம் பிதாமதரே! நான்
தனித்து விடப்பட்டு விட்டேன். என் நண்பன் ராதேயனை இழந்து 6ĵPL"GBL6öT...!
கணிகளிலும் கணிணி பெருகுகிறது
பீஷ்க் ஒரு சத்திரியன் இவ்வாறு அழுவது பொருந்தாது. இப்படி என் முகத்துக்கு அருகே வா. துரி: என் தம்பிமாரோ துச்சாதனனோ இறந்தபோது நான் அழவில்லை பிதாமகரே! ஆனால் நண்பன் ராதேயனைப் பறிகொடுத்ததுடன் நான் சகலவற்றையும் இழந்துவிட்டேன்! பீஷ்ம மகனே ராதேயனுக்கு இந்த உலகு தந்த ஒரே பரிசுதான் அவனுடைய இறப்பு அவனை ராதேயன் என்று அழைப்பது தவறு! அவன் குந்தேயன்-ஆமாம் குந்தியின் மகன் துரி: (அதிர்ச்சியடைந்தவனாக) குந்தி
மைந்தனா? பீஷ்ம கர்ணனுக்கு தன் தாய் குந்தி என்பது எப்போதோ தெரிந்திருந்தும் அவன் உன்னைச் சார்ந்து நின்று உனக்காகவே gp Lu9)irG) 7)LʻLITGöT LDay,G36OT! துரி பிதாமகரே கர்ணன் குந்தி சித்தியின் மகனா? பாண்டவர்களின் சகோதரனா? அது தெரிந்திருந்தும் என் அணி சேர்ந்து நின்று எனக்காகவே Đ_[[]]]6)|_T60[[TP பீஷ்ம ஆமாம் இதுதான் உண்மை மகனே! ராதேயன் என்று அழைக்கப்பட்ட கர்ணன் உண்மையில் குந்தியின் முத்த புதல்வனி அத்தகைய வீரனுக்காக எனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்!
-காட்சி மாற்றம்GLIIT (po) orus), GOSTogo LGLi மண்ணில் புதைந்து விட்டதேரின் அருகே ஏனைய சடலங்களை வீரர்கள் பொறுக்கி எடுக்கின்றனர். குந்தி கர்ணனின் சடலத்தை அடையாளம் க்ண்டு அருகே வந்து அழுகிறாள். கிருஷ்ணருடன் அவ்விடம் வந்த பாண்டவர்கள் குந்தி அழுவதைக் கண்டு திகைக்கின்றனர்.
ஷ் அம்மா எமது பிரதான எதிரியின் அருகிலிருந்து தாங்கள் ஏன் அழுகிறீர் 567) கிருஷ் முத்தண்ணா அவர் அழட்டும்
வாருங்கள் நாம் போவோம் புதிஷ் இல்லை இந்த நிலையில் அம்மாவை விட்டுச் செல்லலாகாது அம்மா அங்கத்துக்கரசன் கர்ணனின் உடலை வைத்துக்கொண்டு தாங்கள் ஏன் அழவேண்டும்?
குந்தி (கண்ணிரை இதோ கண் GJITGÖSTGBL GÖT! கிடக்கும் போர் #ff60)LISH560615 (மீண்டும் அழு அர்ச் தாயே! இந்த தாங்கள் ஏ காரணத்தைக் குந்தி: நான் உ உங்களுக்கு ே LD.J.Ga.T! E JÁ கீழே விழுந்து 6 வடிக்க விட் விடுங்கள் க வைத்தால் உலகத்தையே யுதிஷ்: வாசுே
-9|IDLDIT606)r 9,
6uᏒ ᏧilᎢg5fᎢ? 6 இறந்தமைக்கா வேண்டும்? குந்தி இவன் ராே எல்லோரும் அதிர் யுதிஷ் என்ன கு மகனா தாயே குந்தி: ஆமாம்
LDJI, GÖT! ADLIËJJ56|| அர்ச் என்னம்மா எங்கள் அண் குந்தி தலை அ နှီးနှီ ്ഞി யுதிஷ் இத்த்கை KFLDLI 62143560035 67 இதுகாலவரை அம்மா? இல் டியாது தா குந்தி ஆமாம் வைத்திருந்தே மைக்காக ஒலி செத்துப் பின் தேரோட்டி ம கர்ணனை 6 GTG)JUITG)JJJ 60/6 இருதயத்தை குத்திப் பிளப்ப அடைந்தேன்! துயருற்ற போ! யைக் கூறமு. தேன்! யுதிஷ் தாயே! த DLGMTGOLDILÝ6OTT நிகழ்ந்து எண் வாங்கியது. த நிலையினால் ட பேரிழப்புக்கை போர்க்களத்தி உயிரிழப்புக்கு LIIT6lf GTI ÉJJ56 கொன்ற கொன் ஆக்கியதும், மறைத்த கொ தாயே? இதன எந்தவொரு நாட்கள் கட்டி போகட்டும் எ -IL"f காந்தாரியின் கூ தாயைப் பார்க்க ெ துரி தாயே சமா
இடையில் 17 பெரும் ே 2. ulfiypÚL|3,56 அன்புக்குரிய துச்சாதனன் திரும்பினால் அ படுக்கையிலிரு சமாதானம் ே ஏற்படக்கூடும் சாத்தியமில்ை
 
 
 
 
 
 
 
 
 
 
 

துடைத்துக் கொண்டு) ணிரைத் துடைத்துக் பாதுமா? போய் இறந்து வீரர்களுக்கான இறுதிக் செய்யுங்கள் போங்கள் கிறார்) தேரோட்டி மகனுக்காக அழ வேண்டும்? கூறுங்கள் அம்மா! ண்மையைக் கூறினால் பரதிர்ச்சியாக இருக்கும் ள் வில் தோளிலிருந்து டும் என்னைக் கண்ணி அப்பால் சென்று எணிரை நான் அடக்கி அது தேங்கி இந்த மூழ்கடித்துவிடும் வா! தாங்களாவது மைதியடையச் சொல்ல
திரியான ராதேயன் க இவர் ஏன் துயரடைய
தயனல்ல-குந்தேயன்! சியடைகிறார்கள் ந்தேயனா..? தங்கள் P
கர்ணன் என் சொந்த
முத்த சகோதரன் சொல்கிறீர்கள்? இவர் SOTIT GJITP சைக்க, கிருஷ்ணரும்
அசைக்கிறார். ப ஒரு முக்கியமான ங்களிடமிருந்து தாங்கள் மறைத்திருந்தீர்களா லை இதனை நம்பவே 3լյլ
மறைத் துத் தான் ன் அந்தக் கொடு பவொரு நாளும் நான் ளைத்தேனடா மக்காள்! கன் என்று என் மகன் ஒவ்வொரு முறையும் சை கூறும்போது எனது பல ஈட்டிகள் ஒன்றாகக் து போன்ற வேதனையை வேதனையின் விளிம்பில் தும் எவரிடமும் உண்மை டியாதவளாகத் துடித்
ாங்கள் மறைத்த இந்த ல் தான் இந்தப் போர் னற்ற உயிர்களைப் பலி ங்களுடைய ஆதரவற்ற ாரத சமுதாயமே பெரும் ளச் சந்திக்க நேர்ந்தது. ல் ஏற்பட்ட ஒவ்வொரு ம் தாங்களே பொறுப் முத்த சகோதரனைக் லகாரர்களாக எங்களை தாங்கள் உண்மையை டுமைச் செயலல்லவா ல் பெண்கள் சமுதாயம் இரகசியத்தையும் நீண்ட டக் காக்க முடியாமற் ன்று சபிக்கிறேன். மாற்றம்டாரம்-துரியோதனன் பருகிறான். தானத்துக்கும் எனக்கும் நாட்களாக நடைபெற்ற பாரும் எண்ணற்ற ரூம் உள்ளனவே! எனது ராதேயன் மற்றும் ஆகியோர் உயிருடன் |ல்லது பிதாமகர் அம்புப் ந்து எழுந்து வந்தால் பசுவதற்கு தூண்டுதல் அவை எவ்வகையில் லயோ, இவ்வேளையில்
GITUD Juli
(UDJ J.
சமாதானம் பேசப்போவதும் சாத்தி யமில்லை. அம்மா துரியோதனன் ஒரு கோழை என்று வருங்கால சமூகம் என்னைத் துாற்ற நான் LLb தரமாட்டேன்! ஆகவே தொடர்ந்து போரிடுவதைத்தவிர எனக்கு வேறு வழி கிடையாது தாயே! அதோ அந்தச் சந்திரன் அஸ்தமிக்கும் இந்த வேளை யிலாவது எனக்கு வெற்றிகிட்ட வாழ்த்த LDITL'Lo GITITP
காந்தா இல்லை மகனே! எனது இத்தனை புதல்வர்களை இழந்த போதிலும் வெற்றிக்கான வாழ்த்தினை நான் உனக்குத் தரமாட்டேன் இருப்பினும் சிவபக்தையான நான் உன்னை எவருமே வெல்ல முடியாத வரத்தினைஉனக்குத் தரமுடியும் கங்கை சென்று நீராடிவிட்டு நேராக பிறந்த மேனியனாக என்னிடம் GJIT!
துரி நிர்வாணமாகவா தாயே? காந்தா நான் உன் தாயல்லவா? என்னிடம் என்ன வெட்கம்? வினாக்களை விடுத்து சொன்னபடி செய்!
*** காந்தாரி அழுது கொண்டிருக்கும்போது கிருஷ்ணர் வருகிறார். கிருஷ்! வணக்கம் தாயே! காந்தா கிரிதாரி. ஒ மதுசூதனா! வாரும் (கோபமாக) இன்று உன்னை தேவகி மைந்தனே என்று அழைக்கத் தோன்றுகிறது! கிருஷ்: என்னை எந்தப் பெயர் சொல்லி அழைத்தாலும் நான் ஏற்றுக்கொள் வேன் தாயே! காந்தா தேவகி மைந்தனே! 17 நாட்களுக்கு ன்னர் எனக்கு 100 பிள்ளைகள் ருந்தனர். இன்று உயிருடன் ஒரேயொருவன்தான் இருக்கிறான். இறந்துகிடக்கும் என் பிள்ளைகளின் அடையாளங்களை நீ அறிந்திருப்பாய் கிருஷ்: ஆமாம் அதேவேளையில் இறந்து கிடப்பவர்களுள் தாங்கள் அடையாளம் காணாத ஒரு வீரனின் சடலமும் கிடந்தது தங்களுக்குத் தெரிந்திருக்கும் அவன்தான் குந்தியின் மூத்த புதல்வன் காந்தா யார் யுதிஷ்டிரனைச் சொல்கிறாயா? கிருஷ் இல்லை அத்தை யுதிஷ்டிரன் குந்தியின் மூத்த மகன் அல்ல. ராதேயன் என்ற பெயரில் உலா வினானே அவன்தான் குந்தியின் மூத்த மகன் ஆகவே, எனது அத்தை குந்தியும் இறந்த வீரர்களுள் ஒருவனாக தன் மகனையும் அர்ப்பணித்து தன் பங்கினைச் செலுத்தியிருக்கிறார். காந்தா என்ன அவன் குந்தியின் மகனா? கிருஷ்: ஆமாம் என்னுடைய அத்தையின் மகன் ஒருவனும் துரியோதனனுடைய அணியில் சேர்ந்து அவனுடைய சொந்தச் சகோதரர்களுக்கு எதிராக போர் புரிந்து, துரியோதனனுக்காகவே தன் உயிரை மாய்த்தான் தான் குந்தியின் மகன்- பாண்டவர்களின் முத்த அண்ணன் என்று உண்மை தெரிந்தும் எதிரணியில் நின் போரிட்டு மாண்டான். ஆகவே இறந்தவர்களைக் கணக்கெடுப்பதை நிறுத்திவிடுங்கள். காந்தா! நீயும் ஒரு தாய் என்ற நிலையிலிருந்தால் தான் தாயின் வேதனை உனக்குத் தெரியும் துவாரகை சென்று உன் தாயிடம் கேட்டுப்பார் குழந்தைகளைப் பறிகொடுத்த தாய் தன் துயரத்தைக் கூறுவாள். குழந்தையை வயிற்றில் சுமப்பதையும் பெற்றெடுக்கும் போது ஏற்படும் வேதனையையும் விட குழந்தையைப் பிரிவது மிகப் பெரிய துன்பம் இதனாலேதான் நான் உன்னை இன்று சபிக்கப்போகிறேன் வாசு தேவகிருஷ்ணா இந்த யுத்தத்துக்கு நீயே த்திரதாரி நீ மனம் வைத்திருந்தால் ந்த யுத்தத்தை தவிர்த்திருக்கலாம் கிருஷ் நான் தடுத்திருக்கலாம் என்பது
உண்மைதான் தாயே! ஆனால் இந்த யுத்தம் அவசியமானது காந்தா (கோபமாக) யசோதையின் புதல்வனே! நான் கூறுவதைக்கவனி சிவபக்தையான நான் இன்று உன்னைச் சபிக்கிறேன்! எனது குடும்பம் வாரிசின்றி அழிந்ததுபோல உன் யாதவகுலமும் அழியக்கடவது! கிருஷ்ணர் அதிர்ச்சியடைகிறார். கிருஷ் நான் போகுமுன்னர் தங்கள் தாழ் பணிந்து ஆசி பெற்றுச்செல்ல எண்ணியிருந்தேன். ஆனால் இப்போது தாங்கள் எனக்கு ஆசி வழங்கும் இக்கட்டில் துன்புற வேண்டாம். ஆகவே எனக்கு விடை தாருங்கள் கிருஷ்ணன்சென்றதும் காந்தாரி அழுகிறாள். -காட்சி மாற்றம்கங்கையில் துரியோதனன் குளித்துவிட்டுத் திரும்புகிறான். அவன் நிர்வாணமாக வருவதை கிருஷ்ணன் கண்டுவிடுகிறார் கிரு (பலமாகச் சிரித்த வண்ணம்) ရှီး မျို႔ துரியோதனனா. இந்தக் கோலத்திலா? உமது உடைகளை எங்கே பறிகொடுத்தீர்? உமது தாயாரிடம் போகிறீரா? இந்தக் கோலத்திலா அம்மாவிடம் போவது..? துரி அம்மாதான் இவ்வாறு வரும்படி
கூறினார் கிருஷ் அவள் உன்னைப் பெற்று வளர்த்தவள் குழந்தையாக இருக்கும் போது தூக்கி எடுத்து மடிமீது வைத்துத் தாலாட்டியிருப்பாள் இப்போது நீ முழு மனிதனல்லவா? தாயிடம் வளர்ந்துவிட்ட தனயன், பிறந்த மேனியனாகப் போவது பாரதநாட்டுப் பண்புக்கு ஒவ்வாததாயிற்றே மீண்டும் LI GULD IT 5 * #777955, 6) /Grö7 6007 Lb.) போ.போ.தாயார் காத்துக்கொண் டிருப்பார்கள் ரியோதனன் குழப்பமடைகிறான் வாழை
6) GO G1 6ክL 60ህ1ቓ ቇffiff]ዘ1 оlолајути,
*** துரி அம்மா கங்கையில் நீராடிவிட்டு
வந்திருக்கிறேன்! காந்தாவா மகனே என் முன் நில் என் கண்களை மறைத்திருக்கும் துணியினை அவிழ்க்கப் போகிறேன்! உன் தம்பிமாரை நான் பார்க்கவில்லை (மகிழ்ச்சியாக) இன்று உன்னை நான் "॰ J, T, U, Tf J. Sir J. GOTO,5)GII IíltII, III
ă နှီးနှီးမြှို့ விசித்திரமான சக்தி துரியோதனனின் உடலைத் தாக்குகிறது. அவனுடைய இடையில் இலையைக் கண்டு துன்புறுகிறார்
காந்தா என்ன செய்து விட்டாய் மகனே?
(அழுகிறார்-கண்களை மீண்டும் முடிக்கட்டிவிடுகிறார்) என் கண்களால் பார்க்க முடியாத பகுதிகள் பலம் இழந்துவிடும். எஞ்சிய பகுதிகள் மிகவும் பலம் பொருந்தியதாக அமையும் உன்னுடைய பெரியோர்கள் கூறுவதைக் கேட்டு நடந்திருப் பாயானால் நீ எவராலும் வெல்லப்பட முடியாத உறுதியினைப் பெற்றிருப் LITTLill துரி இந்த வாழை இலையை
அவிழ்த்துவிட்ட்டுமா அம்மா? காந்தா நான் மந்திரவாதியல்ல மகனே! அந்த ஒரே ஒரு பார்வையில் இறைவன் மீதிருந்த முழு பக்தியையும் என் கணவன் மீதிருக்கும் பக்தியையும் என் ழந்தைகள் மீதுள்ள பாசத்தையும் ணைத்திருந்தேன்! துரி கவலையை விடுங்கள் அம்மா நாளை பீமனுடன் கதாயுதப் போர் புரியப் போகிறேன். கதாயுதச்சமரில் இடைக்குக்கீழ் தாக்குவது மரபல்ல. நாளை அவனுக்கு நான் கொடுக்கும் அடியில் அவன் சாவினை அணைப் பான் பின்னர் யுத்த முடிவு எவ்வா றிருப்பினும் கவலையில்லை! காந்தா நான் மீண்டும் சொல்கிறேன்! இப்பொழுதாவது அவர்களுடன் சமாதானமாகப் போகப்பார் துரி இல்லைத்தாயே! அவர்களுக்கும் எனக்குமிடையே எம்மவர் சிந்திய இரத்தம் ழமான கடலாகக் கிடக்கிறது. இதில் சமாதானத்தின் குரலைக் கேட்பது முடியாத காரியம் நான் இதுவரை அரசனாகவே வாழ்ந்து பழக்கப்பட்டு விட்டேன். அரசனாகவே மடிய விரும்புகிறேன்! எவருக்காவது கீழ்ப்படிந்து வாழ நான் இனிமேல் விரும்ப மாட்டேன். இனிமேல் தங்களிடம் வெற்றிக்கான ஆசியையும் கோரமாட் டேன்! நான் ஒரு சுத்த வீரனாக மடிவதற்காவது ஆசி வழங்குங்கள் நான் இறக்கும் பாணி இறைவனையே மகிழ்விக்கும் நான் வீரனாகவே மடிந்தேன் என்று கேள்விப்படும் தாங்கள் நிச்சயமாகத் தங்கள் கைகளை உயர்த்திப் பெருமையுடன் போற்று வீர்கள்
(தொடர்ந்து வரும்)

Page 20
பெண்களின் அழகோ இரகசியம் AHRHEI, ITALITEI in Informt samen aan
மின்னிப் பேசுகின்
ரப்பட்ட E-. முன்பு ஸ்பெரம் களிப்புரோம்
படத்தின் விருப்பது நன்றியுள்ளாய் பிரட்டாராவுக்கு s முன் கச்ச பாங் ர விதமாகப் பொங் கொடுக்க ாேம் ப்ெபட்டு வழங்" S TTTLLLLL L LLLLL LL LLLLLL TTLTLTTTTLTT LLLT LLLTT SSS SS MMSMMSqqq LLLL TT LLLLLLLLD LD LL LLL LLLL LL LLLLL LL LTTTTTTTS Z LTLLLLLLL LL TLTT SLLLLL LL LLLLLLLTL T L LLL TTTT TTT TLLLLL
பிப்பது பங்களிடம் ஆழமான ாேள்ம்பத்தில் தாழாஅவைாட்டும் தாக்கழக
晶 டு வருகிற வெண்தா ATTAR ATT கொண்டு கு சிரிக்கும்
ITau ü. d. ாேடிக் கண் தாது குவிந் ஒரு கொடிக் தேவைப்படவ
பிரபல ாரர்கள் பவர் நள்ளிங் ெ பொய் ராஜா வைத்துக் கொ ரைக் காவி கிறார்கள் டொம் மிருது சாலைக்கு வெண்கொரில்யாவின்பு என்று சொல்லி விட்டா ஒரு சுவாரசியமான EFIGYELT TÄNKTET IALAH IT Ifilii பெண் ரசிகைகள் LTi. J. J.J.L.III. LiluliuT
லாவும் பெண்களைக்க காஞ்சம் அதிகமாக வதாகத் தகவல் ஏ ஆராயவேண்டிய சம EITE.
மீதுக்கும் ரொம்பர் ள்ளிப்பார்க்க நன ாருங்கள் அட்டாாமா ாகப்படம் அாக வி ட்டதாம்.
புகைப்படாத வ i saj siguri க்சநாதும் ஒரு முத் ய்வதுபோல பொள் ெ க்காக வந்துவிட்ட டா அதையும் பெர் டாக்கிவிற்பனைக்கு ய் கிராக்கி முத்த ாத எதையெல்லாம் ெ ரசிக்கிறார்கள் பாருங் கரும் அப்படியா ெ
1 11 : ܓ. E TIUJ
 

WANA
அத்தி பூத்
தது போயிச
அரிதாவேள்
கொரில்ாக் குரங்கு நான்துதல் கொரியா ன தை சேர்ந்தது
அழகர்ற இருத்தால் குரங்கு ாதிரி இருக்கிறார்
என்று சொல்பவர் கள் பிந்த வெண் கொள்வாளவப் பார்
| ABITANSKEJ
டியோடு (5), adik ரங்கார் ழகைக்
மாவுக்குட்டான உடல் அழகி
கள் நரகம் உய் அழகி
All நடந்த ஆண்டபங்காரம் பொட்டியில் முதல் பரிசைத் தட்டிக்கொண்டது பிது அணி |திருக்கும் ஆண்டால் அழகிக்கு அழகா அல்லது அழகியின்
நால் தங்கள் கருத்ை KEITTMAN ANTI பார்கள் குரங்கமுகன் போட்டி வைத்தா நிர்ாயம் முதல் பா
தற்குத்தாள்
ஸ்பெயின் நாட்டி A FOI A ARTIET AF LIMI
பொன் மிருகக் காட்
சாலையில் ஒண்ைெ ஒண்துகள்ானே கண்ணு
sowialar“ (Im.
ாரையே தூக்கி சாப்பிடு
ாள் வித விதான ஆடைகளில் தோன்றிவியக்கவைப்பார்கள் படத்தில் அழகி அணிந்திருப் பது என்றும் சாளடபாத
பாரில் பத்தி
வெளியின் கட்டான்
| Illi
Gri:Tai Hirflawk syrflur fix i'r Haf
ஆயிர
மின்னிடும் பொன்னகை பேரழகு
SEASTREETCOLOMBC
காதொடு இரகசியம் பேசிவம்பு விதைக்கு மனிதரின் குளம் நாயாருக்கும் தொற்றி LTLTTL LLL LL TTT S T TTTTLLLLS LLLLL S LLLLLL KARAK ARGAREP ANGRITANII y sy இரகசியம் கேட்ட தாயார்
璽
Mae WAP gyd yw Y Rhys a PJ HUNT, VIII 影 ாகப் பெகா பவர் உண்டு நாள் என்றால் விளக்ாரஸ் என்று புராசர்கள் அறினார்கள் அதாப்பட்டது விதம் விதமாக தாய்கள் அவள் கிங்வாடித்தனங்கள் பற்றி முரசு வெளியிட்டங்கள் அ அ அதிகம் பின்வாரமும் நாய்குரங்கு ஸ்பொள்
I'll le Ligid a fillf
.