கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1995.08.27

Page 1
SS
Resistered as a News Paper in Sri Lanka
 

... ."
ஒரு ஒகர்-செப்1ெ995
Y NOT :
28 gi (EAJ)
வறு பம் அது தான் தினமுரச

Page 2
சிந்தித்துப் பேசுவதே சிறந் உலகில் நாவடக்கமின்மையால் நாசகார வி பல நாளும் நடைபெறுவதைக் காண்கின்றோம். ஆன்மீக வாழ்வு வாழ் நாம் எப்படிப் பேச ே என்பதை அறிந்திருத்தல் அத்தியாவசியம்
"பொய்யைக்களைந்து அவனவன் பி (3LJää.L6.J6äI" (6TGLJ:4:25)
ஆம். முதலில் பொய் சொல்லாது உ பழகிக்கொண்டால் பொதுமானது சிறு பிள் ப்ொழுதே இப்பழக்கம்பழக்கப்பட்டுவிட்ால்பி றையும் திரித்துக்கூற மாட்டோம் இது உண் வேண்டும் ஐம்பதில் வளைதல் என்பது கடி இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொல் உள்ளதை உள்ளதென்றும் இல்லாததை நீங்கள் குற்றவாளிகள் என்று தீர்க்கப் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள் (மத்தே பிறரைப்பற்றி நாம் அவதூறு கூறினால், அவ்வாறே செய்வர் என்பதை நாம் உணர்ந்து நமக்குத் தரப்படுகின்ற நற்கருத்தொன்றின் ஆம்
"யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும் ே கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கடவ எனவே பொறுமையுடன்-சிந்தித்துப் பே
கவிதைப்போட்டி இல-13
Lyrialam BLilyjini வியக்கவைத்த கவிதைகள் கரம் தூக்கி விடுவோம்
கையினை நீட்டிக் கரம் தூக்கி விடுவோம் நாம் நாளைய சமுதாயம் நன்றாக வாழ்வதற்கே
ஆரையூர் இறையடியான் தொடுவானம்? சமாதானம் தான் - இங்கே தொடுவானம் என்றால் மனித உறவுகளும் கூடவா?
மத்துகம.இரா.இராசதுரை சமாதானம் தா! சிதைந்த பூமியில் எஞ்சிய கையொன்று எட்டிப்பார்த்துக் கேட்கிறதோ
FLDIg, TOILD g, I GIGIOI?
சிதம்பரநாதக் குருக்கள் நீரவி-இரத்தினபுரி
கைகொடுங்கள். சமாதானக் குழந்தையினை சாக்கடையில் வீழ்த்திவிட்டு சந்தியிலே மேடைபோட்டு அமைதி கொணர்வோமென ஆர்ப்பரிக்கும் மானிடரே! கைநீட்டும் குழந்தையினை கைகொடுத்து தூக்கிடுங்கள்
பூஇதயரெத்தினம்-ஆரையம்பதி 03
நசக்கரம் ஆறடி மண்ணும்
உயிர் பிழைக்க aliaMadir.
இனம் காணா புதைகுழியில் இறங்கிவிட்ட GIGÖTLDJ, GBGOTIT அபயக் கரம் நீட்டையிலே காக்கும் கரம் நான் கொடுக்க இரங்காத காலனவன் எட்டாமல் செய்வதைப் பார்
க. சுரேஸ்-மட்டக்களப்பு
ஒரு நிமிசம். துணிச்சல் தொண்டாவிற்கு மட்டுமல்ல ம்முரசுக்கும் தான் பல விசயங்கள் சூடுசுவையுடன் வெட்ட வெளிச்சம் போ காட்டுவதில் முரசுக்கு நிகர் முரசே, ராஜேஸ்குமாரு ரு நிமிஷம் நிசப்தமானாலும் வாராவாரம் அ டிக்க எம் இதயங்கள் துடிக்கின்றன. ஆல்ப முதல் காமினிவரை தொடரில் நாம் அறியாத விசயங்களை அறியத்தந்தமைக்கு அற்புதனுக்கு 6 விசேஷமான நன்றிகள்
எஸ்.விஜி-நவக்கம்
தேனிலும் இனிய முரசே! ராஜேஸ்குமாரின் ஒரு நிமிச நிசப்தம் என தொடர்கதை மூலம் என்னை அசத்திவிட்டாயே
துமட்டுமா? என் நெஞ்சைக் கொள்ளை கொன் ாரா வாரம் அன்போடு ரசிகன் தரும் இலக் நயம் படு சூப்பர்.
எம்.எஸ்.எம்.கைஸ்-கராச்சி-கிண்ணியா
பதில் 琵季
முரசில் வெளிவரும் கவிதைப்போட்ட றுக்கெழுத்துப் போட்டிகளில் கலந்து கொள் என் போன்ற பலர் இங்கு ஆவலாக இருக்கின்றார்க னால் முடிவுத் திகதிக்குள் எங்கள் முடிவுக கிடைக்காது இதற்கு முரசின் பதில் என்ன?
எஸ்.பி.இளங்கோ-பாலன்-சுவி
முடிவுத் திகதியை நீடிக்க முடியாமைக்
வருந்துகிறோம். முரசின் ஏனைய பகுதிகளுக் ஆக்கங்கள் படையுங்கள் வரவேற்கிறோம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

OG GJ tinu (pilul III, 5 Lõõr
ஒருநாள் உஸ்மான் இப்னு அப்வான் ரவி அவர்களும் அப்பாஸ் (ரலி) அவர்களும் J, Lija தவாப் செய்துகொண்டிருக்கும்போது இளைஞர் ஒருவரின் மீது அவர்களின் பார்வைபட்டது அவ்விளைஞன் அழுக்கடைந் கூடையொன்றை தன் தலையில் வைத்து சுமந்தபடி கஃபாவை வலம் வந்துகொண்டிருந்தார். அவரைப்பார்த்து உஸ்மான் இப்னு அப்வான் (ரலி) அவர்கள் "இளைஞனே இப்புனித இடத்தில் இந்த அழுக்கடைந்த கூடையைச் சுமந்து செல்லவேண்டியதன் அவசியம்தான் என்ன? என்று கேட்டார்கள் அதற்கு அவர் "கால் இல்லாத எனது *
றனுடனே மெய்மை
Göos760)LDG05)ALJGBiLJI (3LJagFL’I ளைகளாய் இருக்கும் காலத்தில் ஒவ்வொன் மை ஐந்தில் வளைய 60) (3ц).
பதென்றால், அன்னை இதிலே இருக்கிறார்கள் அவர்களால் நடக்க முடியாது இல்லாததென்றும் சொல்லுங்கள். ஆனால் கஃபாவை தவாப்செய்ய வேண்டும் என்ற ஆசை. அதனால் தான் '#'ಅ' பிறவி அவரை இக்கடையில் வைத்துக்கொண்டு சுத்தி வருகிறேன் என்று பதில் 则°
கூறினார்.
அதைக் கேட்ட உஸ்மான் இப்னு அப்வான் (ரலி) அவர்கள் மனப் மகிழ்ந்தார்கள் என்றாலும் அவனை நோக்கி "இளைஞனே இதன் மூலம் நீ உம் அன்னைக்கு நன்றி செலுத்திவிட்டதாக எண்ணிக் கொள்ளாதிநீர் அவரின் வயிற்றில் இருக்கும்போது உதைத்த ஒர் உதைக்கு இது ஈடாகாது என்
நம்மைப் பற்றி ஏனையவர்கள் கொள்ள வேண்டும். எனவே படி நடந்துகொள்வது நல்லது
பசுகிறதற்கும் பொறுமையாயும்,
ார்கள் (நீதி 119)
F(36)JfTLDT). கூறினார்கள்
J.G.G.Garon
அக்குறணை ரஸ்மில் அஹமட்
பொறு நவாலி
அதிகார பரவலாக்கத்தால் அமைதி கிடைக்குமென அவசரப்பட்டு இணைந்திடாதே
இரமேஷ் குமாரி-நானுஒயா
நிமிர்ந்து நில்!
பிஞ்சுக்கரத்துக் கோர் உபாயத்தை கொடுக்கவந்த உதவிக் கரமா..?
உரம் கொண்ட கரம் பற்றி காலககரம உறுதியோடு நிமிர்ந்து நில் பிஞ்சுக் கரத்தைக் நினைத்த காரியம் நிறைவேற காக்கம்
தருணம் பார்த்து முன்னேறு எட்டுமா? தட்டுமா?
க.நளினி-திருகோணமலை
நவாலியில் நசுக்கப்பட்ட
சபாஸ்கர்-அக்கரைப்பற்று 8
மதிவதனி மயில்வாகனம்-மூதூர்
LILLI LTD
ஆகாய விமானங்களின் ஓயாத குண்டு வீச்சால் பயமடைந்த பாலகன் தாயவளின் கரம் சேர தவிக்கும் காட்சியிதோ?
கி.ராஜேஸ்வரி-சம்பூர் 07
கைகொடு J, TGDIE 63)J,6ïLL - கதியற்ற சிறிசுகள் மணம் பரப்பும் ரோசாவாக தேசமே கைகொடு
இ.பவானி-வவுனியா
கடல் கடந்து வந்த எங்களை இன்பக் கடலில் முழ்கடிக்கும் இன்ப முரசே உன் வருகையினால் எங்களின் துன்பம் விடுகிறது.
霹 爵 றுக்கியா பூனோனா-குவைட்
கடந்த எட்டு மாத காலமாகத்தான் நான் தினமுரசு வாரமலரை வாசித்து வருகின்றேன்.
அனைத்து அம்சங்களும் தரமாகவும், சுவையாகவும், அத்துடன் நிதர்சனமாகவும் அமைந்து விடுவதுதான் முரசின் தனிச் சிறப்பு உங்களின் சிறப்பான பணி மென்மேலும் தொடரட்டும். ஆனாலும் ஒரு குறை உண்டு. சகலவிடயங்களையும் நிறை வாகத்தரும் நீங்கள் விளையாட்டு நிகழ்வுகளை எற மட்டும் ஒரம் கட்டுவதேன்?
óIL 裴手畫委目
L இராஜதந்திரியின் அலசல், நாரதரின் எக்ஸ்ரே ரிப்போர்ட் என்பன நம் நாட்டின் தற்கால
-5 நிலவரத்தை கண்ணாடிபோல் காட்டுகின்றது. அயல் உலக அரசியலையும் நீங்கள் ஏன் எக்ஸ்ரே எடுக்கக்கூடாது என்பது என்போன்ற அயல்
ப.அக்சரா-அல்வாய்
- உலக அரசியற் காதலர்களின் விருப்பமான கேள்வியாகும். இதனைக் கருத்திற் கொள்வீர்களா? எம்.எம்.நிற்மதுல்லாஹ்-மருதமுனை 6ቨ 琵琶
அன்பின் முரசே! நீ வாரா வாரம் வந்து
கொட்டும் அரசியல் கருத்துக்களும், தொடர் கதைகளும், தேன்கிண்ணம் மற்றும் வித்தியாசமான கு கதைகளைத் தருகின்ற உனக்கும், அவைகளை படைப்போருக்கும் இனிய பாராட்டுக்கள் ü。 ஆர்.டேவிட்-பிரான்ஸ்
Douci DUUPk
தொகுத்துத் தருவது யார்? ரொம்ப ஜொள்ளு
எக்ஸ்ரே ரிப்போர்ட் முதல் அனைத்து அம்சங்களும் சூப்பர்
எம். உஷா-ஸ்பிரிங்வூட்
墅季赛季 ரசே! சுமந்து வரும்
ஒரு நிமிச நிசப்தம் தொடர் ரொம்ப பிரமாதம் தொடர்ந்து ஆர்வமாய் வளர என்றும் என் வாழ்த்துக்கள்
O) அனிஸ், பெளசுல் அமீன்புதிய காத்தான்குடி
தித்திக்கும் தினமுரசே. உம்மை சுவைப்பதென்றால் எனக்கு ஒரு தனி இனிமை, நீ வாரா வாரம் சுமந்து வரும் அனைத்தும் புதுமையிலும் புதுமை, உன்பணி இன்னும் தொடர என் வாழ்த்துக்கள் பல
LITGVONT ஜூவரெத்தன.
லேடீஸ் ஸ்பெவுல் ஹலோ டாக்டர் பகுதிகளைத்
பார்ட்டிங்க சிந்தியாவை எங்கிருந்து சார் பிடித்தீங்க. ரொம்ப அசத்துறாங்க (டியர் சிந்தி கைகொடுங்க) ஒரு நிமிச நிசப்தம் விறுவிறுப்பு
உக்குவளையூரான்-பிரசாந்த் பிரியா அனு.
ஆக,27-செப்.02,1995

Page 3
ட்படுத்தப்பட்டுள்ளார்கள்.
வடபகுதியில். இந்திய-இலங்கை
உளவாளிகள் ஊடுருவியுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ள புலிகள் அமைப்பினர் பரவ லான கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த காலத்தில் விசாரணை செய்யப் ட்டு தம்மால் விடுவிக்கப்பட்ட ஏனைய இயக்கங்களின் முன்னாள் உறுப்பினர்
ழர் விடுதலைக்கூட்டணித்தலைவர்
மு.சிவசிதம்பரம் அரசியல் தீர்வு யோசனை கள் குறித்து வரவேற்பு தெரிவித்து வருகிறார். இலங்கை வானொலியில் அவர் அளித்த பேட்டியொன்றில் கூறிய கருத்துக்கள் தொடர் பாக யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் புலிகளது தினசரியான ஈழநாதம் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.
190895 அன்று வெளியான ஈழநாதம் பத்திரிகை தனது ஆசிரியர் தலையங்கத்தில் பின்வருமாறு தெரிவித்துள்ளது.
"வீரம் மட்டும்போதாது, விவேகமும் வேண்டும் என்று தமிழர் விடுதலைக் கூட்டணித்தலைவர் மு.சிவசிதம்பரம் கூறி யிருக்கிறார். பரீலங்கா வானொலியில் உரை யாற்றும் போதே அவர் அப்படிக் கூறி யிருக்கிறார். அவருடைய இந்தக் கூற்றானது விடுதலைப் புலிகளுக்கானது என்று நேரடியாகக் கூறப்படாவிட்டாலும், அது புலிகளுக்குச் சொல்லப்பட்டது என்பதை அரசியலில் ஆரம்பப் பாடம் கற்றவர்கள் கூட விளங்கிக்கொள்ள முடியும்.
விடுதலைப் புலிகளின் வீரமும், விவேக
களையும் புலிகள் மீண்டும் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
புலிகளது முன்னாள் பிரதித்தலைவர் கோபாலசாமி மகேந்திரராஜா என்னும் மாத்தையாவின் ஆதரவாளர்கள் என்று சந்தேகிக்கப்பட்ட சிலரும் கடந்த வாரம் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள் GT5).
பொது இடங்களில் கூடி நின்று தமக்குத் தெரிந்த வடபகுதி நிலவரங்களைப் பேச
|ališGTINGÖ STILL MÚLuğgio Llyngu FEMLJI"
மும் திரு.மு.சிவசிதம்பரத்திற்குப் புரிய முடியாதவையாக இருக்கலாம். ஆனால், புலிகளின் வீரமும், விவேகமுமே தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை இன்றைய நிலைக்கு உயர்த்தியுள்ளன.
தமிழர் விடுதலைக் கூட்டணி போன்று மாவட்ட சபைக்கே தோப்புக்கரணம் போட்ட வர்களுக்கு பிராந்திய சபைகளை வழங்கப் போவதாக அரசு அறிவித்திருப்பதும் புலிகளது போராட்டம் மூலமாக ஏற்பட்ட நிர்ப்பந்தமேயாகும்.
கூட்டணியினதும், மு.சிவசிதம்பரத் தினதும் அரசியல் விவேகத்தை தமிழ் மக்களும், உலகமும் நன்கறியும். தமிழ் மக்களுக்கென்று தனியரசொன்றை அமைப் போம் என்று தேர்தலில் அங்கீகாரம் பெற்றுச் சென்றவர்கள், மாவட்ட சபைதான் தமிழீழத்தின் முதற்படியென்று திருப்திப் பட்டுக்கொண்டார்கள். பின்னர் மாவட்ட சபையும் காணாமல் போய்விட்டது. இதை யெல்லாம் தமிழ் மக்கள் மறந்துவிடவில்லை." என்று ஈழநாதம் பத்திரிகையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
Ealing
பாரிஸ் நகரில் புலிகள் அமைப் பினருக்கு எதிரான கருத்துடையவர்கள் மீது தம்மைப் புலிகளின் பிரான்ஸ் கிளையினர் என்று கூறிக்கொள்வோர் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை பாரிசில் புலிகளின் கிளையால் வெளியிடப்படும் பத்திரிகை என்ற அறிமுகத்தோடு ஒரு பத்திரிகையும் வெளியாகியுள்ளது. இதனையடுத்து இலங் கையில் இருந்து செல்லும் பத்திரிகைகளை விற்பனை செய்யக்கூடாது என்று அங்குள்ள இலங்கைத் தமிழர்களது கடைகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
பாரிஸில் இருந்து வெளியாகும் பாரிஸ் ஈழ நாடு பத்திரிகை புலிகளுக்கு மாறான செய்திகளை வெளியிடுவதில்லை. அவ்வாறு இருந்தும் அப்பத்திரிகையின் நிர்வாகி பாலச்சந்திரன் புலிகளால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். தமது பத்திரிகைக்கு போட்டியாக இருப்பதாகக் கூறியே பாரிஸ் ஈழநாடு நிர்வாகி தாக்கப்பட்டார்.
கனடாவில் உள்ள புலிகளின் கிளை
யினரால் அங்குள்ள இலங்கைத் தமிழர் களுக்கு அறிக்கை ஒன்று வெளியிடப் பட்டுள்ளது.
"தமிழீழ தேசிய பாதுகாப்பு நிதிக்கு வாரி வழங்குங்கள்" என்று தலைப்பிட்டு அந்த அறிக்கை வெளிடப்பட்டுள்ளது.
சமாதானப் பேச்சுவார்த்தை என்ற நாடகம் மூலமாக சிறிலங்கா அரசு தன்னைப் பலப்படுத்திக் கொண்டுள்ளது. இந்த பொய்யான தோற்றத்தை சர்வதேச நாடுகளும் தமது பொருளாதார நலன் கருதி நம்பி
திருக்கோணமலை மாவட்டத்தில் மொட்டைக் கடிதங்கள் போடுவோரால் பொதுமக்கள் மத்தியில் பீதி நிலவுகிறது.
சொந்த விரோதங்கள் காரணமாக தமக்கு பிடிக்காதவர்களை புலிகளோடு தொடர்புள்ள வர்கள் என்று கூறி பாதுகாப்பு படை பினருக்கு மொட்டைக்கடிதம் போட்டு
團27-G』m02.1995
Uೇಹದಲ್ಲಿ ಟ್ರಿಕ್ತು|alifಹಣಿ! dyLLS)
சமீபத்தில் இலங்கைப் பத்திரிகைகளை விற்பனை செய்யும் தமிழரது கடை ஒன்று பாரிசில் நொருக்கப்பட்டுள்ளது.
இந்தக் கடை உடைப்பில் சுக்ளா
என்பவரே முன்னணியில் இருந்துள்ளார். இவர் புலிகளது வடமராட்சி பகுதி முக்கியஸ்தராக முன்பு இருந்தவர். இந்திய அமைதிப்படை வரை கைது செய்த போது, மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள், தங்கநகைகள் பற்றிய தகவல்களை கொடுத்து உதவினார். அதனால் இந்தியப் படை இவரை விடுவித்தது. புலிகளால் உயிர் ஆபத்து ஏற்படலாம் என்று கருதி சுக்ளா வெளிநாட்டுக்கு தப்பி ஓடினார். இப்போது பாரிஸில் புலிகளது முக்கியஸ்தராக தன்னைக் கூறிவருகிறார்
பாரிசில் இத்தகைய நடவடிக்கைகளை கண்டித்து இலங்கைத் தமிழ் அமைப் புக்களால் துண்டுப் பிரசுரங்கள் வெளியிடப் பட்டுள்ளன.
அல்லது நம்பியது போன்று பாவனை செய்து இலங்கைத் தீவில் போலியான சமாதானம் ஏற்பட்டால் போதும் என்ற ரீதியில் செயற்படுகின்றன.
சிறீலங்கா அரசு யுத்த சன்னதம் கொண்டு நிற்கிறது. இந்த நிலையை நாம் எதிர்கொள்ள வேண்டும். எமது போராட் டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்ல தமிழீழ தேசிய பாதுகாப்பு நிதிக்கு வாரி வழங்க முன்வாருங்கள் புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுகிறார்கள். அவ்வாறு மொட்டைக்கடித தகவல்களை வைத்து திருமலை மாவட்டத்தில் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்
திருமலை மாவட்டத்தில் அன்புவழிபுரம், பாலையூற்று சாம்பல்தீவு செல்வநாயகபுரம், புளியங்குளம், லிங்கநகர், மூன்றாம் கட்டை போன்ற பகுதிகளிலும், திருமலை நகரிலும்
(ung
TITEL:
ருபர் வர்மா) வெலி-ஒயா இராணுவ முகாம்கள் மீதான தமது பாரிய தாக்குதல் தோல்வியடைந்ததை
பில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் புலிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். யாழ்ப்
வுனியா வருவதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளோர் பலரும் கடும் வி
வேண்டாம் என்றும், பற்றி பேசுவதை தவி அறிவிக்கப்பட்டு வ வடபகுதியில் இ கொழும்புக்கும் வர்த் அடிக்கடி வந்து புலிகளது கண்கா யுள்ளனர்.
வெலிஓயாத்த கொடுத்திருக்கக் கூடு பேரில் முல்லைத்தீவு
அரசுக்கும் - பு இந்த வருட ஆரம்ப தவிர்ப்பை கண்காண நாட்டு ராஜதந்திரிக6ை கோரியிருந்தார்கள்.
ultrasit.
அரசுக்கும்-தமக் பெறும் பேச்சுக்கள் மேற்குலக நாடுகள பேச்சு நடத்துவது LIffa)äJaJI0 GTai கூறியிருந்தார்கள்.
தற்போது புலி மாற்றம் ஏற்பட்டு அரசுக்கு மேற்குலக வளித்து வருவதே
யாழ்ப்பாணத்தி வெளியிடப்படும் ம இன்சைட் ரிப்போர் பாலசிங்கம் ஒரு விய யுள்ளார். புலிகளது பாலசிங்கத்தின் பாரி கட்டுரையில் மேற்கு சாட்டியுள்ளார். தன தெரிவித்துள்ளதாவது
விடுதலைப் பு
மட்டக்களப்பு ந இரவு 8 மணி தொ தியாலங்களுக்கு டெ தினரும் சரமாரியா களைத் தீர்த்து ெ கொண்டதன் மர்மப் யாது பொதுமக்கள்
மேலும் கடந்த
களப்பு கோட்டைமு நேரங்கணித்து வெ
lege 21.0895-96ög) பண்டத்தரிப்பில் நோக்கி பாதுகாப்பு முயன்றனர்.
படையினருக்கு கடும் மோதல் ஏற்
Аудиопрflшпейт
மொட்டைக்கடித அ
இதே வேளை, திரு படையினரும் பொ ang GOTIE gila)
fALLDINTGOTEJİSEGONGIT GO இதனால் கைதுெ தெரியாமல் மக்கள்
யுள்ளது.
ணுேவ (UDd மனிதஉரிமைகள்
அங்குமிங்குமாக களின் உறவினர்கள் இதே வேளை உள்ள தமிழ் குடு வதில் திருமலை தீவிரம் காட்டிவரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

படுத்து வடபகுதி ாணத்திலிருந்து ாரணைகளுககு யக்க இரகசியங்களை க்குமாறும் புலிகளால் கிறது.
ந்து வவுனியாவுக்கும், நக நோக்கங்களுக்காக சல்பவர்கள் பலரும் னிப்புக்கு உள்ளாகி
க்குதல் குறித்து தகவல் ம் என்ற சந்தேகத்தின் மாவட்டத்திலும் பலரை
புலிகள் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
இதேவேளை வடபகுதியில் தமது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் தமிழீழ தேசியப் பாதுகாப்பு நிதி வழங்குமாறு புலிகள் அறிவித்து வருகின்றனர்.
புலிகளது நிதிப் பொறுப்பாளர் தமிழேந்தி யாழ்-குடாநாடெங்கும் நிதி சேகரிப்பு விளக்கக் கூட்டங்களை நடத்தி வருகிறார்.
உறுப்பினர் திரட்டல் நடவடிக்கையிலும் புலிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மயிலிட்டியைச் சேர்ந்த
சுந்தரலிங்கம் என்பவர் தனது இரண்டு பிள்ளைகளையும் (ஒரு மகன், ஒரு மகள்) புலிகளிடம் ஒப்படைக்கும் புகைப்படமும் யாழ்ப்பாண பத்திரிகைகளில் வெளியாகி இருந்தன.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தனது தாய்க்கு எழுதிய கடிதமும் ஈழநாதம்பத்திரிகையில் வெளியிடப்பட்டிருந் தது. "எனது நாட்டின் விடுதலைக்காக புலிகளோடு இணைகிறேன்" என்று அவரது கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.
உறுப்பினர் திரட்டலுக்கான உற்சா கத்தை ஏற்படுத்தவே அவை வெளியிடப்பட்டு வருகின்றன.
little
லிகளுக்கும் இடையில் தில் ஏற்பட்ட மோதல் க்கும் குழுவில் மேற்கு நியமிக்குமாறு புலிகள் அவ்வாறு நியமிக்கவும்
கும் இடையில் நடை
தோல்வியடைந்தால் து மத்தியஸ்தத்தோடு பற்றிய யோசனையை றும் புலிகள் முன்பு
1ளது நிலைப்பாட்டில் வருகிறது. இலங்கை
நாடுகள் பல ஆதர அதற்கு காரணமாகும்.
லிருந்து புலிகளால் தாந்த பத்திரிகையான டில் திருமதி அடேல் ர்சனக் கட்டுரை எழுதி ஆலோசகர்திருஅன்ரன் யாரான அடேல் தனது கநாடுகள் மீது குற்றம் து கட்டுரையில் அவர்
விகள் மீது கண்டனக்
i (mj. Šiři aion) கணைகளை வீசிய அதேவேளை, சிறிலங்கா அரசை ஆதரித்தும் புகழ்ந்துரைத்த மேற்கு நாட்டு அரசுகளின் செயல், நிதானமற்ற நிலையில் எடுக்கப்பட்ட குழப்பகரமான ஒரு அரசியல் நகர்வு என்பதில் ஐயமில்லை. பேச்சுக்கள் முறிந்தமையால் எழுந்த ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் வெளிப் படுத்த மேற்கு நாட்டு அரசுகள் மென்போக் கான இராஜதந்திர வழிகளைப் பயன்படுத்தி
ருக்கலாம்.
அரசுக்கு உற்சாகம் கண்டனம் என்ற பதத்திற்குப் பதிலாக கவலை அடைந்துள்ளோம் அல்லது ஆழ்ந்த கவலை அடைந்துள்ளோம் என்ற சொற் பதங்களை பயன்படுத்தியிருந்தால் அது இரட்டிப்பு நண்மைகளைக் கொடுத்திருக்கும். அதாவது மீண்டும் பேச்சைத் தொடங்க
ஊக்குவித்திருக்கும்.
ஆனால், அவ்வாறு நடைபெறவில்லை. புலிகளைக் கண்டித்து, அரசை ஆதரித்த மேற்குலகின் செயலானது இனப்பிரச் சனைக்கு இராணுவ வழிமுறையிலான தீவே சாத்தியமானது என்ற கருத்தை சிறீலங்கா அரசிடம் வலுப்படுத்த உதவி யுள்ளது.
அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நேரடிப் பேச்சுக்களில் ஏற்பட்ட
தோல்வியும் மூன்றாம் தரப்பாரின் மத்தியஸ் தத்தைகோரும் புலிகளது நிலைப்பாடும் றுதியில் சர்வதேச மத்தியஸ்தத்தை கோரும் அளவுக்குச் செல்லலாம்.
ஆனால், இராணுவ நடவடிக்கைகளை உற்சாகப்படுத்தும் மேற்குலகின் போக்கு தொடருமானால், ஒரு மத்தியஸ்த பாத் திரத்தை வகிக்கக்கூடிய நடுநிலையும், நேர்மையும் மேற்குலக நாடுகளிடம் இருக் கிறது என்ற புலிகளின் நம்பிக்கையைச் சிதைத்துவிடக்கூடும்.
இனப்பிச்சனைக்கு அரசியல் தீர்வு காண்பதில் தமது அரசுகளின் ஒத்துழைப்புக் கிடைக்கும் என்று பிரகடனப்படுத்தி இருந்த நடுகளே புலிகள் இயக்கத்தை கண்டித்தும் இருக்கின்றன. புலிகள் மீதான கண்டனமும், சந்திரிகா அரசு மீதான ஆதரவும் இராணுவத்
தீவிற்கான உற்சாகப்படுத்தல்களும் ஒன்று
சேர்ந்து, மேற்கு நாட்டு அரசுகளின் சமாதான முயற்சிக்கு குந்தகம் விளைவிக்கலாம்.
வ்வாறு திருமதி அன்ரன் பாலசிங்கம் தெரிவித்துள்ளார். திருமதி அடேல் பால சிங்கம் ஒஸ்ரியா நாட்டில் பிறந்தவர். தற் போது புலிகளது சீருடை அணிந்து காணப் படும் அடேல், புலிகள் அமைப்பின் அரசியல் விமர்சகர்களில் முக்கியமானவராக இருக் கிறார்.
Iās I
ரில் கடந்த சனிக்கிழமை டக்கம் ஒன்பது மணித் ாலிசாரும் இராணுவத் க துப்பாக்கி வேட்டுக் ல் வீச்சுக்களை மேற் என்னவென்று தெரி விழிக்கிறார்கள்.
ஞாயிறு காலை மட்டக் னைப் பாலத்தில் பாரிய 19: ಅಂಗಾರು
பிடிக்கப்பட்டதாகவும் இராணுவ 6նԼLITUւն தெரிவித்தது. கோட்டை முனைப் பாலத்தின் இரு முனைகளிலும் பொலிஸ் இராணுவ
சோதனைச் சாவடிகள் உள்ளன. அத்தோடு நூறு மீற்றர் தூரத்தில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையம் அமைந்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஞாயிறு காலை மட்டக்களப்பு நகரைச் சுற்றிவளைத்த பொலிசாரும் படையினரும்
வீச்சால் பொதுமக்கள் பலி
ாலையில் யாழ்ப்பாணம் இருந்து சித்தங்கேணி படையினர் முன்னேற
புலிகளுக்குமிடையே ILLUSI. ஷெல் வீச்சுக்களால்
ச்சுறுத்தல் நிலவுகிறது. மலையில் பாதுகாப்புப் GAVITUSÚDILJav ØKupábaseTTIT, ரிந்து சந்தேகத்திற் துசெய்து வருகின்றனர். பதவர்கள் யார் என்று அலைந்து திரியவேண்டி
ம், பொலிஸ் நிலையம், சயலணிக் குழு என்று கைதுசெய்யப்பட்டவர் அலைந்து திரிகின்றனர். திருமலை லிங்கநகரில் பங்களை வெளியேற்று ரச அதிபர் மீண்டும்
பொதுமக்களில் 13 பேர் பலியானார்கள், 19 பேர் காயமடைந்தனர் என்று உடனடியாக அறிவிக்கப்பட்டது.
முருகையா விஜேந்தினி (வயது 6) முருகையா சுயேந்தினி (வயது 4) சிவராசா விமலகுமாரன் (வயது 16) சிவனடியார் சிவமலர், சிவனடியார் தங்கச்சிப்பிள்ளை,
SALLIDITÖÖDub
(மட்டக்களப்பு நிருப
இராணுவ-பொலிஸ் L6)Lapefai) go 6767 தமிழர்களைபதவிவிலகுமாறு புலிகள் விதித்த காலக்கெடு கடந்த 20ம் திகதியுடன் முடிவடைந்தது. ஆனால் இதுவரை யாரும் பதவிவிலகவில்லையெனப் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
பதவிவிலகாதவர்கள் தேசத்துரோகி களாகக் கருதப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமெனப் புலிகள் எச்சரித்துள்ளனர்.
(pgridlu LDİLOth Gleiten”
ցիաիցն Այ616 Սոնա եր
|[[ |]]{၂၅ui) မိမိ
மன்ற உறுப்பினர் ஒருவரின் உதவியாளரும், தம்மை அடையாளம் காட்டியபோதும் தாக்கப்பட்டார்.
மட்டக்களப்பு ஆணைப்பத்தி ஆலய பிரதம பூசகரும் தாக்குதலுக்குள்ளானதுடன் சில மணிநேரம் தடுத்தும் வைக்கப்பட்டார். பெண்களும் தாக்கப்பட்டனர். குணசேகரா என்ற சிங்கள குடும்பஸ்தரும் தாக்குதலுக் குள்ளானார்.
முத்துராசா அனிதா (வயது7), செல்லையா முருகையா (வயது 45), சிவராஜா அருந்தவம் (வயது 35), சின்னத்துரை தேவராஜா (வயது 47), கந்தையா குலரட்னம் ஆகியோரே பலியானவர்கள் ஆவர். ஏனைய மூவரின் பெயர் விபரங்கள் கிடைக்கவில்லை.
வலிகாமம் பகுதிகளில் அடிக்கடி
மோதல்கள் இடம்பெற்று வருவதால், அங்கிருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் உள்ள மக்கள் தமது சொந்த இடங்களுக்கு
திரும்பிச் செல்ல வேண்டாம் என்று 22.08.95 அன்று புலிகளது அரசியல் பிரிவு அறிவித்துள்ளது.
Jala56f 6gjigj si IGAUš66G (typ IgG
IEFENETu
jiġigiji AAA II மட்டக்களப்பு பொலிஸ்
நிலையத்தில் பணியாற்றும் தமிழ் பொலி சாரை வேறு இடங்களுக்கு செய்வதற்கு திரைமறைவில் ஆலோசிக்கப் பட்டு வருவதாக தெரியவருகிறது. அவ நம்பிக்கை கொண்டிருப்பதே காரணமெனக் கூறப்படுகிறது.
மட்டக்களப்பு பொலிஸ் நிலைய தொடர் மாடியில் தமிழ் பொலிஸார் தனியாகவே தங்கவைக்கப்பட்டுள்ளனரென்றும் தெரி விக்கப்படுகிறது.
இதற்குக்

Page 4
கொண்டு நிற்கிறது
D60III.
அண்டியுள்ள பகுதி
பித்துள்ளனர். யாழ் குடாநாட்டிற்குள் பிர கின்றனர்.
செய்யும் போது அனுபவிக்கும் சிரமத்தை அறிந்த மட்டக்களப்பு மக்கள் - இக்கிளை வீதிக்கு தம்மை அறியாமலே வைத்த
கரத்தைத் தரும் பாதைப்பகுதி இது
கல்லடி கடவில் மட்டக்களப்பு. கல்லடி Tasoi ELII:Lä L7JIT55u556) 36ö. ணுக்கெட்டிய தொலைவில்-கண்போட் கண் காணிப்பு, காவல் நிலையில் நிற்கிறது. புலி களின் மீது தன் விழிகளை வைத்துக் இறு EIILGO)Bf LDI, இக் கண்ணுடைய எம்எம்எம்க்குசபையி போட், துப்பாக்கிப் படகு) எம்.சி ஒருவருக்கு பொ காவல் அரவம்கள் மட்டக்களப்பின் காட் பாடுகள் உண்டாம் அ மூடப்பட்டனடுப் பிரதேசத்தில் இயங்கி போன் பில்லும் எண்ப வந்த இராணுவக்காவல் அரண்கள் அனைத் காசு கட்டாததால் ெ தும் வாபஸ் பெறப்பட்டன. இப்பகுதிகளை ஆகிறதாம் எண்பதில் புலிகள் படிப்படியாக ஆக்கிரமித்து வருகின் மையல் இந்த மெம்பரு
"esebGulyú LIGuib LDLLás GYUL, a Gi காவல் லடிப்பாலத்தின் உள்ளும் மட்டக்களப்பு வாழைச்சேனை வீதி புறமும் நுழைவாயிலும் பொலிஸாரும் நிதி சேர்ப்பில் காதே கொம்மாதுறை இரா வ காவல் அரணை இராணுவத்தினரும் இரவு USGDIIS SII66) နီကြီးကြီး மூடப்பட்டுள் புரிந்து வருகின்றனர். பாலத்தை புலிகள் ளது மக்களும் பழைய குருடி கதவைத்திறடி தகர்க்கக்கூடும் என்ற தகவலை அடுத்து என்பது போல் சின்னக் கிளாவி வீதி இந்த முன்னேற்பாடு என்று ரீமான் தலைதப்பியது பு வழியாகவே பயணத்தை மேற்கொள்ள ஆரம் பொதுஜனம் அபிப்பிராயம் தெரிவிக் அழைக்கப்பட்ட மட்டக்
சிரிக்கிறார்களாம் பொது
Lurgiyasi müLq Diggi L.D. களங்களில் சுழல விடப்பு
தலைகள்'ஓமாம் இல்ை என்னவாகும்?
கிராமோதயத் தலைவர்
வேசிப்பேர் கிளாவி வழியாக பயணம் திடீர் பரிசோதனை கோட்டைமுனைப் வெளிவந்துள்ளாராம்.
பாலத்தில் இராணுவமும் பொலிஸாரும் சதமும் இல்லை-சங்கத்து திடீர் சோதனை செய்கின்றனர்-பாதசாரி தான் போட்டிருக்கு போ GLJILITATGör "föIGOT 3, 26IIIIa). களை இக்குழுவில் இராணுவத்தின் பெண் தர வேணும்" என்று
' கள விடுதினோ .ே
SSLSS SSSSSSS SSSS SSS SSS SSS SSS SSS SSS SSS SS S SS S SS SS S S
வாயத்துறக்காள்
அதால அள்ளிப் போ
மட்டும்தான் வாய்துறக் யாழ்ப்பாணத்தில ஆக்க
அய்யாத்துர அண்ண
நித்தாட்டி போட்டெ
நம்மட அமுதகளி கோயில் திருவிழா வில அலஞ்சி கிலஞ்சி திரிஞ்சத்தால, உடம்பு நல்லா சவுத்துப் போச்சி அந்தக் காலத்தில பள்ளியில படிக்கக்குள்ளயும் GJITING. ÉZNG) SIGILIT, LILLb fil. மெண்டா கூட்டம் கொஞ்சலி எண்டா, 2) (6) Diflava).
இப்பதான் அண்ண-சொன்னா நம்ப மாட்டயள் கொஞ்சம் காலக் கைய நிமித் தித்து படுத்தன்-வீட்ட புள்ளயன் எழுப்பிப் போட்டுதுகள் சும்மா எண்டுதான் எண்ணின; ஆனா வாசலில ரெண்டு பேர் நிண்டானுகள் ஆர் எண்டு கேட்டாசி.ஐ.டியாம். "என்னத்துக்கு ஊடு ஊடா போய் வாறியள் எண்டு கேட்டம் ஐடென்ரி கார்ட் கேட்டு பதிஞ்சித்துப் போறாங்களாம்.ஆரும் தூரக்கிர இருந்து வந்து தெரியாம கிரியாம நிக்காங்களா எண்டு பாத்துப் போறாங்களாம். தமிழ்
மாராயம் வந்திருக்கு நம்மட கண்ணகப் ஆக்களெண்டா அண்ணஒரு இடத்திலயும் Tெ பேத்தி-புள்ள வாசுகியும் - யாழ்ப் நேரத்தில என்ன நடக்குெ மரியாத இல்ல. பாணத்தில இருந்து வந்திருக்காள். முத கிடக்கு நாலும் ஒரு தெ சாமானியமாக நாம காரியங்கள லெண்டா சரியான கதக்கொட்டு எண்டு போட்டுத்து இந்த 6ே நினைச்சதாவதான் இப்ப நமக்கு இந்த பேர் வாங்கினவள். இப்ப என்னடா எண்டா நிக்காங்கதான் அண்ண
சொல்லிறா.
டவுனுக்குள்ள குண்டு புறகு ஆக்களிர ஆசாம்பு இல்ல. நம்மட நரிப்புல் இருந்து நாகண்டாப் போ போறாரு
அய்யாத்துர அண்ை தெரியாத ஆக்கள் இல்ல. ஆக்களெல்லாம்- அண்ை கேக்கானுகள்.
இஞ்செண்டா இப்ப ! அரிசியோடகட நெல்லு கிடக்கு காடு கரம் க்களெல்லாம் எழும்
குறுக்க மறுக்க போக ஏல
தினமுரசு உள்ளுர் சந்தா விபரம்
வருடத்திற்கு ரூபா 557/= (52 வாரங்கள் ஆறு மாதங்கள் ரூபா 284/= (26 வாரங்கள்) மூன்று மாதங்கள் ரூபா 145/= (13 வாரங்கள்) சந்தாதாரராக விரும்புவோர் தங்களது சுய முகவரியிட்ட கடிதமூலம் தொடர்பு T. சந்தப்படிவம் எம்மால் அனுப்பிவைக்கப்படும்
lo Ipu, o IDavi THNAMURASUVAKAMALAR Il Gnosi P,0 BOX 1772 \கொழும்பு COLOMBO \್ನൂി அனுப்பிவக்கும்ப கேட்டுக் கொள்கிறோம்.
(குருநாகல் நிருபர் குருநாகல் நகரில் உள்ள பிரபலமான வாடிக்கையாளர்களின் சேமிப்புக் கணக் கடமையாற்றும் சிலரால் பணம் கையாடப்ப கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது பற்றி ே கிராமப்பகுதிகளில் இருந்து வரும் வாடிக்கையாளர்களின் பணமே இவ்வா இதற்காக வங்கி ஊழியர்கள் சிலர் இரகசிய தெரிய வந்துள்ளது. இவ் விடயம் வெளி கொழும்பில் உள்ள தலைமைக் காரியாலயத்தி குழு ஒன்று சம்பந்தப்பட்ட வங்கிக் கிளைக்கு பின்னர் சம்பந்தப்பட்டவர்களைக் கண்டுபிட இவ்வங்கிக் கிளையொன்றின் முகாமை
அற்புதமலையாள மாந்திர்கம் மலையாள மாந்திக ஆவி உச்சாட் டங்களைக் கொண்டு வியாபாரத்தில் செல்வ விருத்தியா அன்னியோர் நட்பா வாழ்வில் நிந்திப்பா வறுமையினால் கிலேசமனப்பான்மையா? பொன் பொருள் கையில் தங்கவில்லையா? பொறாமையினால் எதிர் நீச்சலா? சரியே வராது என முடிவெடுத்த தீரா ஆஸ்மாவா? தீரா நோயா, அல்லது தீரா மர்மநோயா, மனநோயா, பேயா, பில்லியா சூனியமா?
எவையென அச்சொட்டாக தெரிந்து அதற்கேற்ப வ: பெற்றவர்கள் எத்தனை எத்த u இனி இல்லற வாழ்வு சிறப்பின்மையா? கணவன் மனைவி பிணக்கா காதல் தோல்வியா காதலில் பிரச்சனையா? சவால் விடும் காதலா விரும்பியவரை விரும்பியவாறு திருமணம் செய்விக்க வேண்டுமா? திருமணங்கள் 3. அல்லது திருமணம் தடைக்கான திட்டவட்டமாக பரிகாரம் தேவையா? இனி கை கால் அசதியா கையில் பணம் தங்கவில்லையா கல்வி ஞான கவசமா, மகாலக்சுமி வாசம் செய்வதற்கான வலம்புரி சங்கு நவரத்தினம், இத்துடன் தங்கம் கலந்த பெரிய அளவிலான மகாலக்சுமி இயந்திரம் தேவையா? ஞான திருஸ்டியில் ஜனன ஜன்ம கேள்வி பதில் தேவையா? காண்ட சாஸ்திர அடிப்படையில் ஆயுள் 蠶 வடிவில் ஜாதகம் கணித்து அனுப்ப உள்நாட்டவரோ வளிநாட்டவரோ ரூபா 10000 அனுப்பினால் போதுமானது.
எம்மாதமும் என்னை 20 முதல் மாதக்கடைசிவரை கொழும்பு இல்லத்தில் சந்திக்கலாம் வெளிநாட்டு ஆடர்கள் உடனுக்குடன் கவனிக்கப்படும் தேவைகளுக்கு
LMM CL TT L S L TT S TT S LL S LLLLL0 0 LLLS P.K. SAAMYASSOCIATE (PVT) LTD 6. கொட்டாஞ்சேனைவிதி- கொழும்பு 3 T.P., 342463, 342464,434831,344839.
FAX OO941 342.463 EXT 25 ensuous மளையாள மாந்திரிக சக்கரவர்த்தி பி.கே சாமி (J.D.G.A.N.) P.K. SAAMy AssociatE (PvT)LTD (3ev з 132зз தினச்சந்தை கட்டிடம் நூ வெரலியா T.P. O552 2508 3093,3336,357O.
இப்பகுதியில் வங்கியுடன் சம்பந்தப்பட்ட தலைவரும் வங்கியின் உயர் நிர்வாகத்தினால் பல ஊழல்களில் ஈடுபட்டமையே இதற்குக் மேய்ந்தால் பாதிக்கப்படுவது அப்பாவிகளே தங்கள் பணத்தை மட்டும் வைப்புச் ெ அடிக்கடி தங்கள் வைப்புப்பண மீதியை
வேண்டுமென தினமுரசு மூலம் சுட்டிக்கா
சுவிஸ்/ டென்மார்க்/ இத்தா ஃபிரான்ஸ்/ அவுஸ்திரேலியா/நோ
தினமுரசு வாரமலர் சந்: ஒரு வருடத்திற்கு-தபாற் செலவு உ (52 வாரங்கள்) ஆறு மாதங்களுக்கு-தபாற் செலவு ! (26 வாரங்கள்)
மூன்று மாதங்களுக்கு-தபாற் செலவு
மத்திய கிழக்கு நாடுகள் அமெ ஒரு வருடத்திற்கு ரூபா 1865/= ஒரு வ (52 a III Tissir) USS3s (52 alry ஆறு மாதங்களுக்கு ரூபா 95/=ஆறு ம (26 வாரங்கள்) USS20 (26 alry மூன்று மாதங்களுக்கு ரூபா 485/=மூன்று
(13 வாரங்கள்) USS (13 air
பெயர் சுயமுகவரி ஆகி
என்ற முகவரிக்கு அனுப்பி
FA× OO94523O93 EXT 28
விண்ணப்பப் படிவங்கள் எம்மால்
o
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

s
டக்களப்பு மாநகர எதிரணி எம். பிஸில் 80 முறைப் தே போல் டெலி ாயிரம் ரூபாவாம். லிபோனும் கட்
ஏன் இவ்வளவு கு-என சொல்லி LD556i.
டக்களப்பு திணைக் ட்ட பாதுகாப்புக்கு டு காதாக பல லயென்றால் பதவி
களால்-நிதிகறக்க ளப்புப் பகுதி - தலையைக் கழற்றி "என்னிடம் ஒரு JUGOSTIbejnë dulci) ய்த்தான் எடுத்துத்
கெஞ்சினதாகக்
ÖGA). "FITTI LJ)
வேணும் எண்டு சொல்லிறதாம். ட்டு கதைக்கிறத னண்டு வாசுகி
வெடிச்சத்துக்குப்
அப்பிடி கனக்க லுத் தோட்டத்தில டியும் வந்துத்துப்
ண், உங்களையும் இந்த இடப்பட்ட எயத்தான் உரமா
இரிக்கிற நேச்சரில ம் வராது போல பையில கிடந்த த்து வந்தாலும்
ாமக்கிடக்கு எந்த மண்டு தெரியாமக் ருவா, சட்டையும் JAIT GOUNa)A)
நிண்டு என்ன
T அரசவங்கியொன்றில் வடக்கு-கிழக்கு மாகாண உள்ளூர் தகளில் இருந்து, அங்கு ராட்சி ஆணையாளர் சபாவதிப்பிள்ளை வில்லை. அவை தவறென்று தனது ட்டுள்ளமை, அண்மையில் மந்தமாகச் செயற்படுகிறார். அதனால் மறுப்பில் நிரூபிக்கவும் இல்லை மலும் தெரியவருவதாவது: பிபரமறியாத அப்பாவி முரசு ஜூன் 18-24 செய்திக்கு திரு. செய்திச் று கையாடப்பட்டுள்ளது. சபாவதிப்பிள்ளை மறுப்பு தெரித்துள்ளார். செய்தியில் மாக இயங்கியுள்ளமையும் யில் தெரியவந்த போது முயற்சி என்று கூறியுள்ளார். மறுப்பை தெரிவிக்க வேண்டும். ல் இருந்து, உயரதிகாரிகள் எனினும், திருமலை நிருபர்தனது அதுவே பயனுடையது என்பதை விரைந்து விசாரணையின் செய்திக்கு ஆதாரமாக சுட்டிக் காட்டிய வடக்கு கிழக்கு மாகாண உள்ளூராட்சி பத்துள்ளது. இதேவேளை
யாளராக இருந்தவரும்,
காட்டுவன் pena
ーイ(リー
。_ーよ محصے dhe Bullgaria Giorgi
பிரயோசனம்? நாலு கன்னயாலயும் அம்பாறைக்கு வந்த பூமி நடுக்கம் பொடியனுகள் பிச்சித்து வந்து கிடக் மட்டக்களப்புக்கு வந்தித்துப் போல கானுகள் கண்ணுக்கு எண்ணய ஊத்தித்து எண்டு நினைச்சம் சனத்தையும், வீடு நிண்டாலும், நடக்கிறது நடந்துதான் வாசலையும் ஒரு நிமிட்டுக்குள்ள உசுப்பிப் போகுது படைச்சவனிற்ற பாரத்தக் குடுத் போட்டுது அண்ண சொன்னா நம்ப துத்து நாம வானத்த அண்ணாந்து பாக்க மாட்டியள் சிவானந்தா பள்ளிக்குக் வேண்டியது தான். கிட்ட வளவொண்டுக்க நிண்ட புளியமரப் ஆத்துக்கு அங்கால கிடக்கிற ஆக்கள் பூ மரத்தோட உதிந்து கொட்டுனதாம். வானத்தையும் அண்ணாந்து பாக்கிற பழைய வூடுகளும் உசுப்பிப்போயித்து தில்லையாம். ஏனென்டா மின்னாம முழங் அண்ண காம சின்ன ஆகாசக்கப்பலொண்டு வந்து நாம கண்ணுக்க எண்ணய ஊத்தித்து ரெண்டு பீப்பாக்குண்ட எறிஞ்சித்து போயித் நடந்தாலும் நடக்கிறது நடந்துதான் தாம். இத்தைக்கு ஒரு நாளும் இப்பிடிப் போகுது. சாமுண்டாப் போடிர பேரன் போடல்ல அண்ண காட்டு வெளிய கலிங்கப் போடியையும் காணல்லையாம். காணாமப்போன போடிர பேரன தேடிப் போற வேலயும், தேவல்லாத வேல எண்டு சாமுண்டாப் போடி சொல்லித்து வீட்டில கிடக்காராம். அவரு சொல்லிற தும் சரிதான். குறுக்க மறுக்க போறதும் பொடியனுகள், யாழ்ப்பாணத்தால வந்து கூடா நம்மட பழைய கட்டயள் கணக்கக் கிடக்காங்க எண்டு எறிஞ்சதாம் எண்டு காரியங்கள-கயிட்டத்த அறிஞ்சிதான் டவுணுக்கு வந்த நம்மடவிளாவெட்டுவான் சொல்லியிருக்கானுகள் கால் போற வெள்ளப் போடி சொன்னாரு குண்டெண் பக்கமெல்லாம் போனா கயிட்டந்தான் -¶ರು குண்டுதான் அண்ண எண்டாரு வரும் எண்டு.
S S S S S S S S S S S S S S S S SSLS SS SLLLSL LSLSLSL S LSLSL SS
தனது மறுப்பில் எதுவும் குறிப்பிட
ஊழியர்கள் பாதிக்கப்படுகிறாகள் என்று என்பது குறிப்பிடத்தக்கது.
மறுப்பு எழுதும்போது டம்பெற்ற விடயங்கள் தன்மீது அபாண்டமான பழி சுமத்தும் தொடர்பாகவே திட்டவட்டமான
தகவல்கள் குறித்து திரு.சபாவதிப்பிள்ளை ஆணையாளருக்கு நினைவூட்டுகிறோம்.
(ITETFULLTIGli56
ாரணம் வேலியே பயிரை நுவரெலியா-ஆவேலியா பரீமுத்து எனவே வாடிக்கையாளர் ' ஆலய சித்தா எலிய சீதையம்
சய்துவிட்டு இருக்காமல், உறுதிப்படுத்திக் கொள்ள
டப்படுகிறது.
லி/ ஜேர்மன்/
திரு.பி.எம்.சுப்பையா
(8.5.19]лпшbarпші) மன் ஆலய 1995-96ம் ஆண்டுக்கான நிர் தனபாலசிங்கம் சபை உத்தியோகஸ்தர்களாக பின்வரு திரு.ஏ.செல்லத்துறை வோர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். Gg. La தலைவர் திருவி இராதாகிருஸ்ணன் 9. (550) "
U.P.UM (பிரதேச சபை தலைவர் GL), D 9. Důl Orsi
நுவெரலியா) உபதலைவர் திருபியோகேஸ்வரன் 9. திரு.எம்.ஜெயராம்
வே நாடுகளுக்கான திரு.எஸ்.மெய்யப்பன் * 10 திருகேமாணிக்கம் 上 நாடு செயலாளர்கள் திரு ஏ.சந்திரன் e திருஎஸ்.அன்பழகன் II Gu Jib உய செயலாளர் திரு.என்.புவனேஸ்வரன் : 12.திரு.கே.எஸ்.
ட்பட ரூபா 2.250/-
உட்பட ரூபா 1130/=
உட்பட ரூபா 590/=
திரு.எம்.சிவபாலன் பொருளாளர் திரு.எஸ்.சுப்பிரமணியம்
13. திரு.பி.மகேஸ்வரன் திருமியை 14 திருஎஸ் சிவகுமார் LL olLIIIIIOII ஏ, புவனேந்திர
திரு புவனேந்திர திருஎஸ்.ரவிசந்திரன்: "... . சீதையம்மன் ஆலய அபிவிருத்திக் குழு ), தலைமை கெளரவ எம். சிவவிங்கம் UITGULDGOT AD APUD பாராளுமன்ற உறுப்பினர் நுவரெலியா
உறுப்பினர்கள்:
திருபி சுப்பிரமணியம் திருவி ஆதிமூலம் SI/GL ஜோதிடம் : : திரு.ஏசெல்லத்துை டத்திற்கு ரூபா 2790/= எத்தகைய தீராத பிரச்சனை பகள்) |களுக்கும் திர ஆலோசனைகள் தங்களுக்கு ரூபா 140/= : தலவாக்கலையில்
வரவும பலன தவ 60I60 1600 g (DIDUL O USS E . . . A ாதங்களுக்கு ரூபா 30/= விவாரு முேவை விரிவுை கள்) USS6 1. Egy 20: 6) GOU.
நாட்டிலோ வசிக்கும் யாழ்ப் K. W. SAITH YNAMOORTHY லத்தில் தெளிவாக எழுதி பாணத்தைச் சேர்ந்த ஆரம்பம்-2010
L S L L L E EE L L L L L G0 LLLLL S LLLL L
"A '? FRISAT, SUN 10,00-11.00 A.M லாம். தொடர்பு:
M.S.S GURU JIKKA AE TUDIRA CENTRE வைக்கவும் "、 32/E., HATION ROAD, னுப்பிவைக்கப்படும் COLOME006 ALAWAKE E
1995 ,02.J.27-6 J I'I ,ږو

Page 5
பேச்சு மூலம் சமாதானம் என்ற அறிவிப்போடு ஆட்சிக்கு வந்தது பொது ஜன முன்னணி அரசு
தனது முதலாவது பிறந்தநாளைக் கொண்டாடும்வரை கூட அந்தக்கோவுத்தை தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை.
போர் மூலம் சமாதானம் என்னும் புதிய கோவுத்தோடு முதலாவது பிறந்த நாளை அடக்கமாகக் கொண்டாடி முடித் திருக்கிறது.
வழக்கமாக இவ்வாறான நாட்களை எல்லாம் மறக்காமல் வைத்திருந்து ஏதா வது பரிசுகளை வழங்குவது புலிகளின் வழக்கம். இம்முற்ை அவ்வாறு வழங்க வில்லை என்ற குறையைப் போக்கும் வகையில், மட்டக்களப்பில் படையினரே வேட்டோசைகளால் விழாக்கொண்டாடி இருக்கிறார்கள்
இராணுவ முகாம் மீதும், சிறைச் சாலை மீதும் புலிகள் தாக்குதல் நடத்திய தாக அரச செய்திகள் தெரிவித்தன.
ஆராய்ந்து பார்த்ததில் புலி வருகுது கதைதானே தவிர, புலிகள் வரவில்லை என்று தெரிகிறது.
மட்டக்களப்பு கல்லடியில் கேட்ட இரண்டு துப்பாக்கி வேட்டுச் சத்தங் களைத் தொடர்ந்து மட்டக்களப்பு நகரெங்கும் துப்பாக்கி வேட்டுக்கள் பொழியப்பட்டன.
மட்டக்களப்பு நகரம் சுற்றிவளைக் கப்பட்டு பொதுமக்களும் தாக்கப்பட்டி ருக்கிறார்கள்
மட்டக்களப்பை யாழ்ப்பாணமாக மாறவிடமாட்டோம் என்று தாக்கியவர்கள் கூறியிருக்கிறார்கள்.
யாழ்ப்பாணமும் ஒரு காலத்தில் அமைதிப்பூங்காவாகத்தான் இருந்தது என்பது படைகளில் புதிதாகச் சேருகிறவர் களுக்கு தெரியாமல் இருக்கலாம்.
கொழும்பில் ஆர்ப்பாட்டம் செய்த மாணவர்கள் மீது பொலிசார் தாக்கிய போது, கோபமடைந்த மாணவர்கள் பேருந்து ஒன்றில் சுலோகம் எழுதினார் ሁ,6ዘ .
"பொலிசாரே இதையெல்லாம் யாழ்ப் பாணத்தில் வைத்துக்கொள்ளுங்கள். எம்மீது காட்டவேண்டாம்" என்று எழு தினார்கள். இது 1980களுக்கு முன்பிருந்த நிலமை, அந்தளவுக்கு அடிபட்டாலும் அமைதியாகத்தான் அழுதுகொண்டிருந் தது யாழ்ப்பாணம்
பின்னர் நிலமை மாறியதற்கு இன உணர்ச்சி மட்டுமே காரணமல்ல படைகள் மேற்கொண்ட நடவடிக்கைகளே ஆயுதப் போராட்டத்திற்கு நியாயம் கற்பித்தன.
கிழக்கை-புலிகள் நினைத்தால் கூட யாழ்ப்பாணமாக மாற்றமுடியாது படை கள் நினைத்தால்தான் மாற்ற முடியும் தற்போது பொதுமக்கள் மீ Jj, KI
திதிகளை 澱
008}}ew6Njܡ776[ܘ]
எடுக்கும் இது தன் தனக்கு கிடைக் கர்ழ் நலம் தான் தலைவரின் தலைவருக்கு இன் நீர் 67??ses 3:5
*
**27-○g T102。1995
எண்ட் தகவலைக் கேட்டுப் біті: 6 விரும்பிய சிலர் சேர்த்
படும் தாக்குதல்கள் மூலம், படைகள் மறைமுகமாகப் புலிகளுக்கு உதவிசெய் கிறார்கள்.
தமிழ் கட்சிகள், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுத்தும் கேளா மல் தாக்குதல்கள் தொடரும்போது, மக்கள் அவர்கள் மீதும் நம்பிக்கை இழந்து கொண்டிருக்கிறார்கள்.
கிழக்கில் புலிகளுக்கு உதவுகிறார்கள் என்று யார் மீதாவது நோக வேண்டுமானால், படைகள் தங்கள் மீது தாங்களேதான் நோகவேண்டும்.
அரசாங்கத்தைப் பொறுத்தவரை "துப் பாக்கிக் குழாய்களுடாகவே சமாதானம் மலரும் என்று முடிவு செய்த பின்னர் படைகளைத்தான் முற்றுமுழுதாக நம்பி இருக்கவேண்டியதாகிவிட்டது.
துப்பாக்கிக் குழாய்களுடாகவே சமா தானம் மலரும் என்று அரசாங்கம் தீர் மானத்திற்கு வந்தபோதே படைகளுக்கான முழுச்சுதந்திரம் வழங்கப்பட்டு விட்டது
என்றே அர்த்தம்
தற்போது வடக்கு-கிழக்கு பிரச்சனை யில் அரசின் ஏகப்பிரதிநிதிகள் படையினர் தான். அவர்களை மீறி ஜனாதிபதி கூட முடிவுகளை எடுப்பது சிரமம்.
தீவு யோசனைகள் என்னும் காயை நகர்த்தி, புலிகளுக்கு குறிவைத்துள்ள சதுரங்க ஆட்டத்தில் படைகளை நம்பியே அரசு துணிந்து இறங்கியிருக்கிறது. சதுரங்கத்தில் வெற்றி பெறவேண்டுமானால் முப்படை களையும் தட்டிக்கொடுத்தாக வேண்டும். கண்டித்துக்கொண்டிருந்தால் காரியம் கெட்டுவிடும்.
பேச்சு மூலம் சமாதானம் என்ற தனது கோவும் பொய்த்துப் போனதால் புலிகள் மீது கடும் வெறுப்புற்றிருக்கிறார் ஜனாதிபதி புலிகளிடம் ஏமாந்து போனார் என்ற பெயரை துடைத்தழிக்க, போர் ஒன்றில் புலிகளை வெற்றிகொள்வதைத் தவிர வேறு வழி யில்லை என்று நினைக்கிறார்.
புலிகளோடு பேசிவிட்டு தோல்வி கண்டபோது பிரேமதாசா அரசாங்கம் கூறிய அதே வார்த்தைகளைத்தான் ஜனாதிபதி சந்திரிக்காவும்
"ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு புலிகள் வந்தால் பேசலாம்" என்கிறார். புலி எதிர்ப்பு ஒன்றே அரசின் மீதான
நீக்குவதற்கான ஒரே ஒரு மார்க்கம் என்று அரசு நம்புவதையே உணர முடிகிறது.
புலி எதிர்ப்பில் கடந்தகால அரசாங்கங் களைவிட தனது அரசாங்கத்தின் தீவிரத்தை ஜனாதிபதி வெளிப்படுத்தவேண்டுமானால் பல முன்னேறிப் பாய்ச்சல்களை படைகள் கண்டாக வேண்டும்.
ஆனால், முப்படைகள் மீதான கட்டுப் பாட்டை ஜனாதிபதி இழந்துவிடும் போது, பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கான கதையாக முடிவு அமைந்துவிடலாம்.
தமிழ் மக்களது நம்பிக்கைகளை முற்று முழுதாக இழந்துவிடும் நிலை ஏற்படலாம். அதனால், யுத்தத்தில் புலிகளது அரசியல் பலம் ஓங்குவதற்கு அரசே வழி செய்வதாகிவிடும்.
வடக்கில் இப்போதெல்லாம் யாரும் பெண்புலிகளை ஆச்சரியமாக நோக்குவ தில்லை. பெண்புலிகள் நேரடியாக களத்தில் இறங்கியது இந்தியப் படைகளுக்கு எதிரான யுத்தத்தின்போதுதான். யழிப்பாணம் கோப்பா யில் இந்தியப்படைகளோடு ஏற்பட்ட மோதலில்தான் முதலாவது பெண்புலி பலியானர். அவரது பெயர் மாலதி
தமிழ் நாட்டில் ராஜீவ் காந்தி மீது நடந்த தற்கொலைத் தாக்குதலில் தான் முதலாவது பெண் கரும்புலி தானு L J GAONILIT GOTI Tili.
அப்போதெல்லாம் அவை
ான கட்சித் தலைவர் அப்படிப்
|- st fsirs an * சபையிலை க்டுதல் இ தரியாதோ எண்டு யோசி
ருக்கும் கிடைக்கக் கட்ாது ஏன்
Guill:
IDITہے۔
கள். ஆனால், இ. முனையில் பெண் படுகிறார்கள்
சைக்கிள் ஓடுவ பெண்களை அனும சண்டைகளுக்குச் சர்வசாதாரணமான கொண்டிருக்கிறது வடக்கில் இரு இருந்தும் பெண்பு கள். எனினும் கிழ விட வடக்கில்தான் அதிகமாக ஈடுபடு
வெலிஓயாத் தாக்கும் அணியாக 606JäSITULLIT56 லாற்றில் பெண்புலி பலிகொடுத்த (மணலாறு) மாறிவு யாழ்-குடாந நடைபெற்ற மோதல் பட்டியல்கள் அ6
பெண்புலிகளும் இ
கரும்புலித்தாச் தெரிவுசெய்யப்ப்ட் பெண் கரும்புலிச பெண்களுக்கான தோன்றுகிறது. ஆ6 என்னும் பலவீ பெண்களுக்கான வத்தை வழங்கியே புலிகளுக்குள்ள நிர் GUITLD.
சீதன ஒழிப் வேண்டும் என்று அமைப்பு தீர்மா தலைமையும் அதர்
பின்னர்,அந்த தலைமை பின்வா நிறைவேற்றிவைக்க முடியவில்லை.
குறிப்பிட்ட தொை பெற்றுக்கொள்கிறா போருக்கான நிதிதி இருக்கிறது.
அனைத்துப் புரிக்கே" என்ப அனைத்து முய வெற்றிக்கே பெண் அதில் அடக்கம்.
எனினும், சூழ மாகவென்றாலும் ெ அதிகரித்து வருவது செய்ய முடியும்? ெ மட்டுமே அவர்கள் என்ற அலட்சிய ம மெல்ல உடைத்து
அரசாங்கம் ச பெண்களைச் சேர்த் முனைக்கு அனுப்ப முன்னுதாரணம் 2 கவனிக்க முடிகிற யாழ்ப்பாணத்த நடைபெற்ற முன் வடிக்கையின் .ே அதிரடிப்படைப்பி ஒருவரது பேட்டின் காட்சி தவறவிடாம அதிரடிப்படை பெ துக் காட்டியது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தா
போது வடபகுதி போர் லிகளே அதிகம் காணப்
தற்குக்கூட தயக்கத்தோடு தித்த யாழ்ப்பாண சமூகம் செல்லும் பெண்களை காட்சிகளாக கண்டு
து மட்டுமல்ல, கிழக்கில் கள் திரட்டப்பட்டுள்ளார் க்குப் போர் முனையை பெண்புலிகள் யுத்தத்தில் த்தப்படுகிறார்கள். தாக்குதலில் ஊடுருவித் பெண்புலிகளே அனுப்பி புலிகளது யுத்த வர களை பெருந்தொகையாக களமாக வெலி-ஒயா ட்டது. ாட்டில் சமீபகாலத்தில் களில் பலியாகும் புலிகளது னைத்திலும் அநேகமாக Lம்பெற்றிருக்கிறார்கள். குதலுக்கு நான்கு பேர் ால், அதில் இருவர் ள். போர் முனையில் மத்துவம் போல இது ாலும் ஆட்பற்றாக்குறை னத்தை களைவதற்கு போர் முனைச் சமத்து பாக வேண்டும் என்பது பந்தம் என்றும் சொல்ல
|ச்சட்டம் கொண்டுவர புலிகளது பெண்கள் னித்தபோது முதலில்
சம்மதித்தது. முடிவிலிருந்து புலிகளது ங்கிவிட்டது. முடிவை
தீவிரமாகும் யுத்த நிலவரம், போர் முனையில் பெண்கள் என்பதை சர்வசாதார மான காட்சியாக மாற்றியிருக்கிறது.
கடந்த ஜுலை மாதம் காங்கேசந்துறைக் கடற்பரப்பில் நடந்த கடற்போரில் புலிகளது கடற்புலிகளுக்கு இரண்டு தளபதிகள் தலைமைதாங்கிச் சென்றிருந்தனர். அதில் ஒருவர் லெப்டினன் கேணல் மாதவி என்னும் கடற்புலி,
போருக்கு தலைமைதாங்கும் கட்டத்திற்கு பெண்புலிகள் வந்திருப்பது வடபுல யுத்தத் தில் புதியதோரு கட்டத்தைக் குறிக்கிறது. இது புலிகளது அணிகளின் புதிய பலம் வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி தனது முக்கிய தளபதிகளையும், தாக்குதல் அணி களையும் அனுப்பிவைத்துள்ள பிரபாகர னுக்கு, வடக்கை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க பிரதான நம்பிக்கை பெண் புலிகள் அணிதான்.
வடபுலப்போர் முனையின் முது கெலும்பாக பெண்கள் அணியை மாற்று வதற்கு புலிகள் சில கட்டங்களை கடந்தாக வேண்டியிருந்தது.
1 பெண்கள் போரிடுவதை கேலியாகப் பார்க்கும் சமூகக் கண்னோட்டம்,
2. தங்களால் முடியுமா என்று பெண்களுக்கிருந்த சந்தேகம், தயக்கம்
3. புலிகளது ஆண் உறுப்பினர்களது அலட்சியப் பார்வைகள்,
போன்ற தடைகளைத் தாண்ட, பெண் கரும்புலிகளும், பெண்புலிகளும் பலியாகிப் படைத்த சாதனைகள் புலிகளது தலைமைக்கு உதவியது.
இப்போது அந்தத் தடைகள் கடக்கப் பட்டு விட்டன.
வடபுலத்தின் எதிர்காலப் போர்முனை யில் பெண்புலிகளே பிரதான சவாலாக இருக்கப்போகிறார்கள்.
பூநகரி கூட்டுப்படைத்தளம் மீதான தாக்குதலுக்கு பெண்புலிகளையும் அனுப்பும் போது பிரபாகரன் பின்வருமாறு சொன்னார்: தங்கள் ஆண்பிள்ளைகளை பெற்றோர் கள் போருக்கு அனுப்பும்போது, சென்றுவா மகனே' என்று அனுப்பிவைப்பார்கள். நான் எனது பெண்பிள்ளைகளை அனுப்பி
GLIGILIGS)
வைக்கிறேன். சென்று வாருங்கள் வென்று வாருங்கள்
றுகிறவர்களிடம் ஒரு ή60)ΙΙΙ நிதியாகப் ர்கள். சீதன ஒழிப்பைவிட ரட்டலே முக்கியமானதாக
பாதைகளும் ரோமா து போல, புலிகளது ற்சிகளும் போரின் களுக்கான சமத்துவமும்
லின் நிர்ப்பந்தம் காரண பண்புலிகளின் தொகை து 'பெண்களால் என்ன DGIGOLDLITGOT Galapag,61. ால் செய்ய முடியும் னோபாவத்தை மெல்ல வருகிறது.
கூட தனது படைகளில் ந்துக்கொள்ளவும், போர் வும் கூட பெண்புலிகளது தவுகிறது என்பதையும்
列、 நில் கடந்த ஜுலையில் னேறிப்பாய்ச்சல் நட பாது இராணுவத்தின் ரிவைச் சேர்ந்த பெண் யையும் அரச தொலைக் ல் ஒளிபரப்புச் செய்தது. ண்களையும் படம் பிடித்
ସ୍ନି
பிரதான சக்தியாகும் Límit
பிரபாகரனின் இந்த வழியனுப்புப் படலம் பெண்கள் விடுதலை குறித்த அவரது கண்ணோட்டத்தின் வெளிப்பாடா அல்லது காலத்தின் கட்டாயமா? என்று கேட்டால்,
காலத்தின் கட்டாயம் என்பதே முதன்மை யானது என்று தோன்றுகிறது.
ஆனாலும், உலகில் வேறெங்கும் இல்லாத அளவுக்கு பெண்கள் போர் முனையில் முக்கிய சக்தியாக மாறியுள்ளதும், தம்மீது கவனத்தை ஈர்த்திருப்பதும் வடக்கு கிழக்கில் தான் என்று நிச்சயமாக் கூற முடியும்.
அமைச்சர் தொண்டமான் "ஐந்து வருடங்களுக்கு புலிகளிடம் நிர்வாகத்தை கொடுத்துப் பார்க்கலாம" என்று ஒரு யோசனையை முன்வைத்தார்.
புலிகளைப் பற்றி வாய்திறந்தாலே போதும் சர்ச்சைகளில் மாட்டிக்கொள்வது அமைச்சர் தொண்டமான் விடயத்தில் ஒரு சம்பிரதாயமாகவே மாறிவிட்டது.
நிர்வாகத்தை புலிகளிடம் கொடுப்பதா? என்று உலக அதிசயச் செய்தி கேட்பது போல இனவாதச் சக்திகள் குதிக்கத் தொடங்கினார்கள்.
விஷயம் என்னவென்றால் வடக்கில் தற்போதும் நிர்வாகம் புலிகளிடம் தான் இருக்கிறது. அந்த நிர்வாகத்தால் ஆயுதப் பாதுகாப்பு வழங்கப்பட்டு, இந்த வருட ஆரம்பத்தில் அரச பிரதிநிதிகளும் வரவேற்
LJ LJLLATITGI,
ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப் பினர்கள் கூட வடக்கே சென்று விட்டுவந்து
ய்யாத்துர்ை
புலிகளது நிர்வாகத்திற்கு நற்சான்றுப் பத்திரம் வழங்கியிருந்தார்கள்.
புலிகளது நிர்வாகத்தை பாராட்டு வதா? என்று அப்போது மட்டும் யாரும் கேட்கவில்லை. காரணம் அந்தக் கருத்தைச் சொன்னவர்கள் பெரும்பான்மை இன பாராளுமன்ற உறுப்பினர்கள்
புலிகளின் பக்கமுள்ள நியாயங்களை தமிழர் தரப்பிலிருந்து யாராவது சொன் னால் மட்டும் உடனே இனவாதிகள் குதிக்கிறார்கள். "புலிகளது விசுவாசிகள் புலிகளின் ஆதரவாளர்கள். தமிழர்கள் எல்லாரும் புலிகள் தான் பார்த்தீர்களா? என்றெல்லாம் பேசத் தலைப்படுகிறார் ፴6ዘ .
அமைச்சர் தொண்டமான் விடயத் திலும் அதுதான் தொடர்ந்து நடந்து வருகிறது. அவர்சொன்ன திட்டத்தை நிதானமாக யோசித்துப் பார்த்தால் இரண்டு விடயங்கள் புலப்படும்.
ஒன்று அமைச்சர் தொண்டா புதிதாக எதனையும் கொடுக்குமாறு கேட்கவில்லை. "புலிகளிடம் ருக்கும் நிர்வாகத்தை அப்படியே ஐந்து ஆண்டுகள் தொல்லை யின்றி இயங்கவிடலாமே" என்பதுதான் அந்த யோசனையின் அர்த்தம்
சுருக்கமாகச் சொன்னால் ஐந்து வருடப் போர் நிறுத்தம்
இரண்டாவது புலிகளது நிர்வாகம் இல்லாத வடக்கு கிழக்கின் ஏனைய பகுதி கள் அரசிடமே இருக்கவும் தொண்டா வின் யோசனை வகை செய்கிறது.
சரி இந்த யோசனையை புலிகள் ஏற்க முன்வருவார்களா? மாட்டார்கள்
காரணம், புலிகள் ஐந்துவருடகால நிர்வாகத்தை ஏற்றுக்கொண்டால் அவர் களது தமிழீழமே தாகம் என்ற கோவும் அடிபட்டுப்போய்விடும் ஐந்து வருட காலத்தை போருக்கான தயாரிப்பாகவும் மாற்ற முடியாது. தமிழீழமே தாகம் என்று வளர்க்கப்பட்ட உறுப்பினர்கள் மனமுடைந்து விடுவார்கள் போரே இல்லாத சூழ்நிலையில் போருக்கான உத்வேகத்தைக் கொண்ட அணிகளை உருவாக்க முடியாது.
அப்படி உருவாக்க முடியுமானால் அரசோடு நடத்திய பேச்சுவார்த்தையைப் மேலும் சிலகாலத்திற்கு புலிகளால் நீடித் திருக்க முடியும்.
தவிர, ஐந்துவருட போர் நிறுத்தம் புலிகளை விட அரசுக்கே நல்ல பெயரை
ஏற்படுத்திக்கொடுக்கும். கிழக்கும் அரசின் கையில் இருக்கும்.
ஐந்து வருடத்தின் பின்னர் மேலும் பல வெலிஓயாக்கள்-குடியேற்றங்கள் மூலம் தோன்றியிருக்கும்.
வடக்கு-கிழக்கு பிரிப்புக்கு நிரந் தரமான அத்திவாரம் போடப்பட்டு விடும். இந்தக்கோணத்தில் பார்க்கும்போது அமைச்சர் தொண்டாவின் யோசனையைக் கண்டு புலிகள்தான் உண்மையில் துள்ளி யிருக்க வேண்டும்.
அமைச்சர் தொண்டாவின் யோசனை கருத்தில் கொள்ளப்படக்கூடியதாக மாறாது என்பதால் புலிகள் பேசாமல் இருந்துவிட்டார்கள்.
ஆனால், சொல்லும் விடயம் என்ன வென்று திர ஆராயாமல், சொல்பவர் யார் என்று மட்டுமே பார்க்கப்படுவதால் தொண்டாவின் யோசனை புலிக்ளுக்கு சார்பானது என்று சர்ச்சை கிளம்பி விட்டது. அரசாங்கமும் விழுந்தடித்து மறுப்புக்கள் விட வேண்டிய நிலமையும் ஏற்பட்டது.
ஆனால், ஒரு விஷயம் அமைச்சர் தொண்டா தனது யோசனையில் உள்ள மறுபக்கத்தை உணராமல் செய்த தவறு தான் அது

Page 6
ல்ேபிரட் ○
துரையப்பா முதல்
காமினி வை
சண்டியர் ஆதிக்கம்
இயக்கங்களின் செல்வாக்கு யாழ்ப் பாணத்தில் வளர்வதற்கு முன்னர் சண்டியர்களின் ஆதிக்கம் கொடிகட்டிப் LAIDAbigbgil,
கிட்டத்தட்ட ஒரு குட்டிப் பொலிஸ்
நிலையம் போலவே ஒவ்வொரு சண்டி
யர்களும் நடந்துகொண்டனர். அவர்களை விலாசங்கள் என்று பொதுவாக அழைப்பதுண்டு.
விலாசம் காட்டுவதென்றால் ஒரு நாலு பேருக்காவது நடுவீதியில் வைத்து அடிக்கவேண்டும் நாலுபேருக்கு அடிப் பவனோடு கூடித்திரிந்தே விலாசம்' பெற்றவர்களும் பலர் இருந்தார்கள்
செல்லக்கிளி முதல் ரகம் ஒரு பொலிஸ்காரர். ஏதோவொரு முறைப் LITTLGOL GNTINÃO GAGUGUáfefluÍLIO வந்தார். செல்லக்கிளி அந்தப் பொலிஸ் காரரை அடித்துவிட்டாராம் "செல்லக்கிளி பேய் விலாசம் மச்சான்" யாரும் வம்பு தும்புக்கு போகமாட்டார்கள்.
அதனைவைத்தே பெண்களோடு சேஷ்டைகள் செய்வது. கடைகளில் கப்பம் வாங்குவது என்று செல்லக்கிளியின் கொடி பறந்தது.
ஒருநாள் யாழ் பல்கலைக்கழகத்திற்கு முன்புறமிருந்த தேநீர்க் கடைக்கு தனது நண்பரோடு சென்றார் செல்லக்கிளி.
செல்லக்கிளியை தேடித்திரிந்த இயக் கத்திற்கு தகவல் பறந்தது. மோட்டார் கைக்கிளில் இரண்டு இளைஞர்கள் வந்து காத்திருந்தார்கள்
தேநீர் அருந்திவிட்டு தனது நண்ப ருடன் வெளியே வந்தார் செல்லக்கிளி முதல் வெடி நெற்றியை குறிபார்த்து வைக்கப்பட்டது. குறி பிசகவில்லை. செல்லக்கிளி செத்துப்போனார்.
சுட்டவர்கள் புலிகள்
ஒழிப்பிலும் போட்
சமூக விரோதிகள் ஒழிப்பு நட வடிக்கைக்கு மக்களிடமும் வரவேற்பு இருந்தது. இதனால் சமூக விரோதிகள் ஒழிப்பு நடவடிக்கையிலும் இயக்கங்கள் மத்தியில் போட்டி தலைதூக்கியது.
தமிழீழ விடுதலை இராணுவம் (ரெலா) என்ற இயக்கத்திற்கும், தனது பங்குக்கு சமூக விரோதிகள் சிலரையாவது கொல்லவேண்டும் என்ற எண்ணம் ஏற் பட்டு விட்டது. அதன் விளைவு கொஞ்சம் நகைச்சுவை கலந்த விபரீதம் அதையும் சொல்கிறேன். யாழ்ப்பாணம் மானிப் பாயில் ஒரு பிரபல அரிசி ஆலையில் நள்ளிரவு நேரத்தில் கோழிகளைத் திரு: "குே
கோழிகள் போட்ட சத்தத்தில் விழித்துக்கொண்ட உரிமையாளர் குரல் கொடுக்க அயலவர்கள் திரண்டுவிட்டனர். 1 கோழிகளோடு மாட்டினான் கோழித் திருடன்
அந்த இளைஞரைப் பிடித்து தர்ம அடிகொடுத்து விட்டு, அருகிலுள்ள தந்திக்கம்பம் ஒன்றில் கட்டிவைத்தனர். அப்போது அங்கு வந்த இளைஞர்கள் குழுவொன்று நடந்ததை விசாரித்து அறிந்து கொண்டது. தங்களோடு கோழித்திருடனை
யாழ்ப்பாணத்தில் புலிகளது ஷெல் தொழிற்சாலை ஒன்றில் 107.95 அன்று வெடிவிபத்து ஒன்று ஏற்பட்டது.
இதுபற்றிய தகவல்களே திரிபடைந்து 150 பொதுமக்கள் புலிகளின் வெடி விபத்தால் பலி என்று வதந்திகளாகியதும் குறப்பிடத்தக்கது. முரசு மட்டுமே வதந்தியை மறுத்திருந்தது.
யாழ்ப்பாணத்தில் கொக்குவிலில் உள்ள தலையாளி என்னுமிடத்தில் ஒரு வீட்டில் இருந்த ஷெல் தொழிற்சாலை யிலேயே வெடிவிபத்து ஏற்பட்டது.
இந்த வெடிவிபத்தால் பெரும் தீப்பிழம்பு உருவானது. அயலில் உள்ள வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து பலர் காயமடைந்தனர்.
உறுப்
விபத்தில் பலியான புலி
sort sul Loor scoregor Tontoon
புலிகளின் சிறையிே என்பது குறிப்பிடத்த வினர்களுக்கு ஜெயக்கு என்ற தகவலையும் அ மட்டுமே கொடுத்திரு
சமூகவிரோதிகள் போட்டி போட்டுக்கெ நடந்த ஒரு சுவாரஸ்
யாழ் பொலிஸ் நீ குற்றங்களுக்காக ஒரு பட்டிருந்தார்.
அவரது வீட்( அனுப்பி வைக்கப்பட் கடிதத்தை எடுத்து தாயார் பொலிஸ் மகனிடம் கொடுத்தார். டித்தவரின் முகம் பாலிஸ் நிலையப் காலில் போய் விழுந் "IIII, GT6öIGO60I விடாதீர்கள். நான் இங் நான் செய்த குற்றங்க டனை தந்துவிடுங்கள் பொலிஸ் நிலைய ஆச்சரியம். கடிதத்தை
அது சங்கிலிய அனுப்பப்பட்டிருந்த
BAD BLITIġI 9 U FILI பற்றி வாதப் பிரதிவா புக்களும் நிலவுகின்றன
suzi:EATRARGflGi) EuMir.
All IL BIL
84 இலும் இது போல காட்சிகள் சிலவற்ை கருதி நினைவுபடுத்தி
D.
84 இல் ஜே.ஆர் மாநாடு நடத்தியது குறிப்பிட்டிருந்தேன்.
இலங்கையின் தமிழர் விடுதலைக் (диафало, ал. С. பிரச்சனையைத் தி எழுதிவந்தன.
GILL (BLDGOD LI கொள்ளாமல் சிறீல ஒதுங்கியிருந்ததைக்
GALIMIGIJSENTAJGOGAOLÚ ஒன்றை திறந்து வைத்
கோபமடைந்த அ எதிர்த்து திரண்டுவர புலிகள் காயமடைந்த தமது வாகனங்களி சாலைக்கு கொண்டு
இந்த வெடிெ கண்ணாளன் (ஏரம்பு 4 எனப்படும் புலிகள் பலியானார். புலிகள LUGAWALITT GOTİTTİ3,6i.
தசரதராஜ்குமார் குளம்-வவுனியா 2ற காங்கேசன்துரை, 3. அத்தியடி-யாழ்ப்பா மிதிலைகாந்தன்-பூந யாழ்ப்பாணம் ஆ ஆதரவாளர்களாவர்.
6)
 
 
 

UGBALI LDJ GOOTILDIT GOTITIT க்கது. அவரது உற மர் இறந்துவிட்டார் வரது உடைகளையும் தனர் புலிகள்
ஒழிப்பில் இயக்கங்கள் |ண்டு இருந்தபோது
DGO FDL6)
லையத்தில் திருட்டுக் வர் தடுத்துவைக்கப்
க்கு கடிதமொன்று டிருந்தது.
க் கொண்டு அவரது லையம் சென்றார். அமிரின் முழக்கம் கடிதத்தைப் படித்து ருண்டுவிட்டது. பொறுப்பதிகாரியின் III. வெளியே அனுப்பி கேயே இருக்கிறேன். ளுக்கு நீங்களே தண்
ஐயா" என்றார். பொறுப்பதிகாரிக்கு வாங்கிப் பார்க்கிறார். ன் பஞ்சாயத்தால் எச்சரிக்கைக் கடிதம்
t
தங்களும், எதிர்பார்ப் வல்லவா? அதனால்
கத்தினரையும் கூட்டணித்தலைவர்கள் சந்தித்துப் பேச்சு நடத்தினார்கள்
மாநில சுயாட்சி பெளத்த மதத் திற்கோ, அல்லது சிங்கள மக்களுக்கோ எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று அவர்களுக்கு விளக்கிக்கூறினார்கள் கூட்டணித் தலைவர்கள்
எனினும் அதனை பெளத்த சங் கங்கள் பெரும்பாலானவை ஏற்றுக் GSIGIGIG Saiga).
இத்தனைக்கும் ஆயுதம் ஏந்திப் போராடிய தமிழ் போராளி அமைப்புக் களது கருத்துக்கள் எதனையும் கூட்டணி தனது காதில் போட்டுக்கொள்ளவே
GUGOG.
தமிழீழம் காண வாருங்கள் என்று ನಿಣ್ರ அழைத்த கூட்டணி அதற் காகப் போராடிக்கொண்டிருந்த இயக்கங் களை கவனத்தில் கொள்ளவில்லை.
இறுதியில் வட்டமேசை மாநாடு தோல்விகண்டது.
Golayo Ai Gioa
84ல் யாழ்ப்பாணத்தில் வேலணை இலங்கை வங்கியில் ဗွစ္ထိန္တီး தமிழீழ விடுதலை இராணுவம்(ர்ெலா)
வங்கிக்குள் புகுந்த இளைஞர்கள் இரும்புப் பெட்டியை தூக்கிவந்து ஒரு வேனில் ஏற்றிக்கொண்டு பறந்தனர்.
தகவல் பொலிசாருக்கு எட்டியது. இரும்புப்பெட்டியோடு வந்த வேன் பண்ணைப் பாலத்தடியில் வைத்து மறிக்கப்பட்டது.
s
*{-54° 05 trơ, z &amhr:: به %,4-الاuهttTے.'م - e) ... சம்பவங்களும்
© , , ,ሥ-
சஃகளும் : 11 1
| p3, 63 55 si
የግሌ -- - நீவிரவாத இயக்கம் எடுத்துள்ள நடவடிக்கை கொள்ள முயற்சி - 34.
tubulunman வாசு இளஞகளில் ம ைமுடிவி, இ. ப்ேபை
S S S S S S S S S S S S S S BELLO 6 யாழ் மாவட்டத்தில் 'விதிக்: " ஆதிஜிடம்
இப் பிராளிக கொள் JIBUTE 851-550 LILL
- - - CS - լՕսիայիլ ulcusul 蠱 2 II碼麻爺強 蠶 S6 கொள்ளகள்/கொலேகள் ே
', 'வகச்சேரி ஆலய .ெ
கதிகளில் கடந்த Antvi
O
]'4ء
all as a
வை en el es una an
முடி பாதுமே பியப் படுெ
ܗܼ ܠ
ܐ to atter-Panage
மாரி க ம இா
алына 4 » ,
வே தோன்றி மறைந்த 0, காலப்பொருத்தம் விட்டு மேலே செல்ல
அரசு வட்டமேசை பற்றி முன்னரே
மிழ் பத்திரிகைகள், பட்டணி போன்றவை
சை மாநாடு தமிழர் க்கப்போவதாகவே
ாநாட்டில் கலந்து ங்கா சுதந்திரக்கட்சி ண்டித்தும் வந்தன.
வேனில் இருந்து குதித்து 'ரெலா உறுப்பினர்கள் தப்பி ஓடினார்கள்
பொலிசார் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். ஒருவர் கொல்லப்பட்டார். ரெலா இயக்கத்தைச் சேர்ந்த கணேசலிங்கம் என்பவரே பலியான 6шлпашпії.
இரும்புப் பெட்டி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டது. மீட்கப்பட்ட இரும்புப்பெட்டிக்குள் 64 இலட்சம் ரூபா பணம் இருந்தது.
குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே திறக்கப்படக்கூடிய முறையில் அமைந்த இரும்புப்பெட்டி அது
ர்ெலா இயக்கத்தின் நடவடிக்கைகள் சிலவற்றை நோக்கினோம். ரென இயக்கத்தின் ஒரு விபரீத நடவடிக்கை பற்றி நிச்சயம் அறிந்துகொள்ள வேண்டும். தமிழ் தேசிய இராணுவம் என்பதைத் தான் சுருக்கமாக ரெனா என்று அழைத் தார்கள்
இதன் தலைவர் தம்பாப்பிள்ளை மகேஸ்வரன்
தமது இயக்கத்தின் மிகப்பெரிய நடவடிக்கை ஒன்றிற்கு திட்டமிட்டார் மகேஸ்வரன்
திட்டம் அமோகமாகத்தான் இருந்தது. அதனைச் செயற்படுத்தியபோதுதான் ஒரு பயங்கரம் நிகழ்ந்தது (தொடர்ந்து வரும்
ல் மாதிரிக் கிராமம் து அன்றைய பிரதமர்
பலவர்கள் புலிகளை மன்னிப்புக் கேட்ட வர்கள் யாவரையும் ஏற்றி வைத்திய சென்றனர்.
பத்தில் கப்டன் தசாமி-மட்டக்களப்பு) மைப்பு உறுப்பினர் 4 ஆதரவாளர்கள்
நவாலி தேவாலயம் தாக்குதல் நடந்தது நூறுவிதம் உண்மை
தேவாலய கூரைகள் ஜன்னல்கள் யாவும் சின்னாபின்னமாகின. தேவாலயத்தோடு இருந்த கட்டிடங்களுக்குள் தஞ்சமடைந்த மக்களே கொல்லப்பட்டனர். தேவாலயம் சேதங்கள், காயங்களோடு தப்பிக்கொண்டு விட்டது-தரைமட்டமாகவில்லை என்பதால்,
சந்தணம்-கனகராயன் ராஜா ராஜபாலன்நடராஜா கனநாதன், எம், 4 சோமசுந்தரம் |றி மடம் லேன் யோரே பலியான
தாக்குதலே நடக்கவில்லை என்று கூறுவது உண்மைக்கு மாறானதாகும்.
தேவாலய வளாக இடிபாடு களுக்கிடையில் புக்காரா விமானத்தின் சிதைவடைந்த பாகங்களை புலிகள் பொதுமக்களின் பார்வைக்கு வைத்திருக் கிறார்கள். அக்காட்சியே படத்தில் இருக்கிறது.
。-○エ02.199。

Page 7
Qasio இனப்பிரச்னைத் தீர்வுக்கான யோசனைகளை ஜனாதிபதி சந்திரிகா வெளியிட்டுவைத்து, அது குறித்த வாதப் பிரதிவாதங்களுக்கு களம் அமைத்துள்ள இத் தருணத்திலேயே இந்தியாவின் தமிழ் நாட்டில் இலங்கையின் வடக்கு-கிழக்கு வாழ் தமிழ் மக்கள் மீதான அனுதாப அலைகள் தோன்றியுள்ளன.
இலங்கையின் வடக்கு-கிழக்கு பிரதேசங்களில் இராணுவ நடவடிக்கைகள் வலுவடையும் போதெல்லாம் தமிழகம் தனது எதிர்ப்பை எப்போதும் பிரமாண்டமான முறையில் வெளிப்படுத்தி வந்துள்ளது. ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் பகிஷ்கரிப்புகள், வேலைநிறுத்தங்கள் என்று தமிழகத்தவர்கள் இலங்கைத் தமிழர்கள் மீதான தமது கரிசனையை கடந்த 12 வருடகாலமாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
இவ்வகையில் தமிழகத்தவர்கள் சந்திரிகா அரசின் இராணுவ முஸ்தீபுகள் குறித்தும் தமது கண்டனங்களை வெளியிட்டு பேரணிகள்,
ர்ப்பாட்டங்களை நடத்தியதுடன்
தமிழர்கள் மீதான தமது அனுதாபத்தைக் காண்பித்துள்ளார்கள் சந்திரிகா அரசின் தீர்வு யோசனைகள் வெளியாகியுள்ள இத்தருணத்தில், மறுபுறத்தே இராணுவ முஸ்தீபுகளும் இடம்பெற்று வருவதையே அவதானிக்க முடிகிறது. ஆட்சேர்ப்பு ஆயுதச் சேர்ப்பு என்பன மும்முரமாக ஆட்சியாளர்களால் நடத்தப்படுகின்றன. படைக்கு ஆட்சேர்ப்பு என்ற விடயம் மனம் போன போக்கிலும், கண்மூடித்தனமாகவும் இடம்பெறுகின்றது.
புத்ததன்மம் பேசிய பிக்குமார்கள் முதற் கொண்டு கோரக் கொலைகள் புரிந்த கொலையாளிகள் வரை படைகளில் இடம்பிடித்து வருகின்றனர். அண்மையில் தலைநகரில் இடம்பெற்ற செல்வந்தப் பெண்மணி ஒருவரின் கொலை தொடர்பாகத் தேடப்பட்டு வந்த
க்கிய சந்தேக நபர்கள் இருவர் ရှီ7း ကြီး சேர்ந்து பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தவேளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புத்தபிக்குமார்கள் சிலரும் தமது
ஆக27-செப்.02,1995
காவித்துணியைக் களைந்துவிட்டு இராணுவத்தில் சேர்ந்துள்ளார்கள் இந்நிலையில் யுத்த நோக்கம் கொண்ட இந்த பிக்குமார்கள் படையில் சேருமுன்னர் நிச்சயம் புத்த தர்மத்தையல்ல, யுத்தப் பிரசாரத்தையே மக்களிடையே முன்னெடுத்திருப்பார்கள் என்பது தற்போது புலனாகின்றது.
ஜனாதிபதி சந்திரிகா அரசு தனது தீர்வு யோசனைகள் குறித்து தற்போது பரவலான பிரசாரத்தை முடுக்கிவிட்டுள்ளது. நீதித்துறை, அரசியலமைப்பு விவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் ஏனைய சிரேஷ்ட அமைச்சர்கள் ஆகியோர் அரசின் தீர்வு யோசனைகளை விரிவான முறையில் விளக்கிவருவதைக் காணமுடிகின்றது.
இருந்த போதிலும் ஆட்சியாளர்கள் பூஜிக்கும் புத்தபீடத் தலைவர்களும், புத்திஜீவிகள் என்ற மட்டத்திலுள்ள பலரும் தீர்வு யோசனைகளை ஏற்றுக்
தமிழர்களை உள்ளட முப்படைகளின் நிை காணப்படுகின்றது.
இலங்கையின் பிரப விமர்சகரும், எல்.ரி. சமரசப் பேச்சுக்களி பங்குபற்றியவருமான உயங்கொட பத்திரிை எழுதிய கட்டுரை ஒ பட்சம் தமிழ் மொழி சரிவரப்பேசமுடியா யாழ் குடாநாட்டில் நிலைத்திருக்க முடிய எதிர்பார்க்க முடியா தெரிவித்திருந்தார்.
டாக்டர் ஜயதேவ உ கருத்து படைகளில் பெரும்பான்மை சமூ எண்ணிக்கையை என இருக்கின்றது.
சென்னையிலுள்ள இலங்கைத் தூதரகம் முன்பா |ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழக தொடக்கப் பள்
BIfшfiji
கொண்டதற்கான அறிகுறிகள் எதனையும் காணமுடியவில்லை.
இந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் ஜனாதிபதி சந்திரிகாவின் தீர்வு யோசனைகளை நிராகரித்திருப்பதனை ஆட்சியாளர்கள் தமது செல்வாக்கிற்குட்பட்ட சாதனங்கள்
மூலமாக பெரியளவில் பிரபலப்படுத்தியுள்ளார்கள். ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டும் சந்திரிகா அரசின் யோசனைகளை நிராகரிக்கவில்லை. புத்த சங்கத்தினர் மற்றும் பேரினவாத போக்குடையோர் பலரும் சந்திரிகா அரசின் தீவுயோசனைகளை நிராகரித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. எனவே எல்.ரி.ரி.ஈயினர் மட்டும்தான் தீர்வுயோசனைகளை நிராகரித்துள்ளார்கள் என்ற அடிப்படையில்-வடக்கே அவர்கள் மீது மீண்டும் ஒரு பாய்ச்சலை அரசினர் மேற்கொள்வார்களேயானால், அப்பாய்ச்சல் எவ்வகையிலும் நியாயமானதாக இருக்க முடியாது. எல்.ரி.ரி.ஈயினரின் அரசியல் ஆலோசகர் திருஅன்ரன் பாலசிங்கம் அரசின் தீவு யோசனைகளை தமது இயக்கத்தினர் நிராகரித்திருப்பதற்கான காரணங்கள் குறித்து கருத்து வெளியிட்ட போது
இராணுவ அழுத்தங்களையே பிரதான SITU GOOTILDITU;&# AFL.Lg5 STTL'ILLUAJGTGTTTTT.
ஒரு நாட்டின் ஒருமைப்பாடு, பாதுகாப்பு என்பவற்றைப் பேணுவதே படையினரின் பொறுப்பாகும். ஆனால் இலங்கையைப் பொறுத்தவரை முப்படைகளினதும் தன்மையை நன்கு அலசி ஆராயவேண்டியது இன்றைய தருணத்தில் அவசியமானதாகின்றது. இராணுவத்தில் உள்ளோரின் எண்ணிக்கை தற்போது ஒரு இலட்சத்தையும் தாண்டியிருக்கின்றது. அத்துடன் முழு அளவில் சிங்கள இனத்தவர்களைக் கொண்டதாகவும், ஒரு சதவீதத்துக்கும் குறைவாகவே
இது தவிர அண்மை பிரதிப் பொலிஸ் ம வெளியிடுகையில், இ சேவையில் சகல தர தமிழர்களின் மொத்த
சுமார் 600 வரையே எனக் கவலை தெரி
இந்நிலையில் இன ஊடுருவல்கள் எவ்வ விரிவடைந்துள்ளன : ஆயுதப்படைகளில் உ விகிதாசாரம் நல்ல :
முன்ன்ோர்கள் பயன் நோக்கி எறிந்தால் தாக் தமிழகமுதல்வர் ெ புலிகள்தான் 1991 இல் ஜெயலலிதா ஏவிய பூமர புலிகளுக்கு சுதந்திரம் சமீபத்தில் வேலு புலிகள் தப்பிய போது தாவை நோக்கி திரும்
இது சிறையு.ை ஜெயலலிதா ஆட்சி என்கிறார் சுப்பிரமணி ஜெயலலிதா பத என்று சொல்கிறார்.தமிழ் தலைவர் வாழப்பாடி
வர்கள் இருவருே வோடு கைகோர்த்துநின் புலிகளோடு உறவு என் குறிவைத்தவர்கள் என் புலிகளுக்கு கலை கவனிப்பு நடந்தது உன் கொலைத்திட்ம் பற்றி தெரிந்திருக்க நியாயமில் அதேபோல வேலு தமிழக அரசு உடந்தை என்ற வாதமும் ரொம்ப வருமானவரி ஏய்ப்பு தாவின் நெருக்கமானவ யிருப்பதால் அதனைதின் நாட்கத்தை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்கியதாகவுமே
அரசியல் ரிஈயினருடனான OAU
டாக்டர் ஜயதேவ க ஒன்றுக்கு ன்றில், குறைந்த GO)LILITGI
5 LU 600L. நீடித்து ம் என்று து எனத்
ரர்களால்
பங்கொடவின் இக் E 6767 கத்தவர்களின் DLGBLUTGlaugintes
ாக கடந்த மாதம் af ஆசிரியர்கள்.)
S S S S S
எனவே இன அடிப்படையில் பெருவாரியான படையினரைக் கட்டியெழுப்பியுள்ள நிலையில் ஆட்சியாளர்கள் மேற்கொள்ளும் தாக்குதல் முஸ்தீபுகள் எவ்வகையிலும்
ன ஒற்றுமையைப் பேணவோ, அல்லது இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வை வளர்க்கவோ அல்லது இனப் பிரச்னைக்கான இன்றைய யுத்தத்தில் வெற்றிபெறவோ உதவ மாட்டா என்பதனையே உணரமுடிகின்றது. இவ்வகையில் எல்.ரி.ரி.ஈயினரின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் தெரிவித்திருப்பதைப் போல, இராணுவ அழுத்தங்களுக்கு மத்தியில் எவ்வகையிலும் அரசியல் தீர்வு என்பது சாத்தியப்படாததாகவே இருக்கும்.
இதேவேளை கொழும்பிலுள்ள நிலவரத்தை அவதானிக்கையில்-அரசின் வெண்தாமரை இயக்கம் பற்றிய பிரசாரம் மேலும் தீவிரமாக்கப்பட்டுள்ள இத் தருணத்தில்-கோட்டேயிலுள்ள பாராளுமன்றத்தைச் சூழவுள்ள தியவன்ன ஓயா நீர்ப்பரப்பில் மனித சடலங்கள் மிதந்துள்ளன. கொழும்பின் சுற்றுப்புறத்தில் உள்ள பொல்கொட வாவியில் மனித சடலங்கள் கடந்த மாதங்களில் மிதந்தன. தற்போது கோட்டே ஜயவர்தனபுர அதாவது இலங்கையின் பாராளுமன்றக் கட்டிடம் அமைந்துள்ள பிரதேசத்தின் பரந்த நீர்ப்பரப்பிலேயே சடலங்கள்
யில் ஒரு தமிழ்
அதிபர் கருத்து |லங்கைப் பொலிஸ் த்திலும் உள்ள
எண்ணிக்கை காணப்படுகின்றது வித்திருந்தார்.
தியான ளவு தூரம் என்பதற்கு Gilgit 9607
25TUG001 LDTS
ஒரு ஆயுதம் நம் படுத்தியது ஒருவரை கிவிட்டுத் திரும்பிவரும் ஜயலலிதாவுக்கு பூமராங் கருணாநிதியை நோக்கி ங் கருணாநிதி ஆட்சியில் என்பதுதான் ர் சிறையில் இருந்து தேபூமராங் ஜெயலலி வந்திருக்கிறது. ப்யல்ல புலிகளுக்கு வழங்கிய விடுதலை İLDİRGİİTLÁN, வி துறக்க வேண்டும் ககாங்கிரசின் முன்னாள் uninpiggs. ம முன்னர் ஜெயலலிதா று கருணாநிதி ஆட்சிக்கு 1று காரணம் சொல்லிக் பதுதான் வேடிக்கை ஞர் ஆட்சியில் விசேஷ் மை. ஆனால் ராஜீவ் கலைஞருக்கு துளியும் GOG. ார் சிறைஉடைப்புக்கும் யாக இருந்திருக்கலாம் பலவீனமானது தான் த்தொடர்பாக ஜெயலலி ர்கள் சிக்கலில் மாட்டி சதிருப்ப இப்ப்டியொரு ா நடத்தியிருக்கலாம்
மிதக்க ஆரம்பித்துள்ளமை, அச்சத்தையும், ஆச்சரியத்தையும் அளிப்பதாக இருக்கின்றது. கடந்த காலங்களில் பொல்கொட வாவியிலும், குருநாகல் பிரதேசத்தின் அளவ்வ பகுதியிலும் காணப்பட்ட சடலங்கள் தமிழர்களுடையவை என்பது
பெரும்பாலும் ஊர்ஜிதமாகியுள்ளது. இந்நிலையில் கோட்டே தியவன்ன ஓயாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித சடலங்களும் சரியான தகவல்கள் கிடைக்காதவரை தமிழர்களுடையதாகவே
ஆனால், ஊழல் விசாரணைகளை முடி மறைக்கவேண்டுமானால் தொடர்ந்து ஆட்சியில் இருப்பதே பாதுகாப்பானது
வேண்டுமானால் ஆபத்தில்லாத சின்ன நாட்ங்களை அரங்கேற்றலாம்.
உதாரணமாக, ஜெயலலிதாவின் தோழி சகிகலாவின் கணவர் ஒரு பொலிஸ்காரரை தாக்கிவிட்டு சிறைப்பட்டார் ஜெயலலிதா ஆட்சிக்கு எதிராகப் பேசினார் பத்திரிகைகளுக்கு பரபரப் பான செய்தி கிடைத்தது மக்களின் கவனம் ஒரளவு திருப்பப்பட்டது.
அதிலும் ஒரு விட்யத்தை கவனிக்க வேண்டும் நடராஜனைக் கைது செய்தது மூலம் யார் எவர் என்றாலும் சட்டம் ஒழுங்கை கடைப்பிடிக்கும் நீதி தேவதை என்ற புகழ் ஜெயலலிதாவுக்கு கிடைத்தது.
ஆனால் சிறையிலிருந்து : தப்பியது தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என்று மத்திய அரசு மாநில அரசைக் கலைக்கவும் அதனை நியாயப்படுத்தவும் கூடிய சூழலைத் தோற்றுவித்துள்ளது.
ஏற்கனவே புலிகளை சம்பந்தப்படுத்தி கருணாநிதி ஆட்சியைக் கலைக்க முன்நின்ற ஜெயலலிதா கொள்ளிக்கட்டையால்தலை சொறிய நினைத்திருக்க மாட்டார்
அது தவிர தப்பிச் சென்ற புலிகளுகம் திசைக்கொருவராகப் பிரிந்து ஓடியுள்ளார்கள் பலர் மாட்டியும் இருக்கிறார்கள் தமிழக அரசே உதவியிருந்தால் தப்பியவர்களை பத்திரமாக வேறு மாநில எல்லைக்குள் பத்திரமாகக்கொண்டு சென்று விட்டிருக்க முடியும்
அலசுவது-இராஜதந்திரி
ருக்குமென்றே கருதமுடியும். தென்னிலங்கையில் கைதாகிவரும் தமிழர்களின் எண்ணிக்கையும் அண்மைக்காலங்களில் அதிகரித்துள்ளது.
இதுதவிர வேறு கும்பலொன்றும் தமிழ் இளைஞர்களை மடக்கிப் பிடித்து வாகனங்களில் ஏற்றிச் சென்று தமது கைவரிசையைக் காட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் வெள்ளவத்தையில் க.பொ.த உயர்தரப் பரீட்சை மண்டபத்துக்குச் சென்ற தமிழ் மாணவர் ஒருவர் இனந்தெரியாக் கும்பலொன்றினால் வாகனமொன்றில் ஏற்றப்பட்டு கடத்தப்பட்டுள்ளார். இறுதியாக அந்த இளைஞன் தாம் வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்தும் தப்பியோடி வெளியே வந்த போது ரம்புக்கனை பொலிசாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். பின்னர் கொழும்பிலுள்ள மனித Y LLLTTL MLLLLL MTLS L TLLLLt இறங்கி அந்த இளைஞனைக் காப்பாற்றியுள்ளது. தப்பி வந்த இளைஞன் கொடுத்த தகவல்களைப் பார்க்கும் போது அவனைக் கடத்தியவர்கள் மூர்க்கத்தனமாக நடந்துகொண்டுள்ளதுடன் இறுதியாக அவர்மீது பயங்கரமுடிவொன்றை எடுப்பதற்குத் தயாரானதையே அறியமுடிகின்றது. எனவே, தமிழர்களாகப் பிறந்தவர்கள் இந்நாட்டில் இராணுவ அழுத்தங்கள் அச்சுறுத்தல்கள் என்பவற்றுக்கு முகங்கொடுத்த நிலையில் ஓர் அரசியல்
ாவை நிதானமாக எவ்வகையிலும் 90) (LDL-III). எல்.ரி.ரி.ஈயினர் அரசியல் யோசனைகளை நிராகரித்துள்ளார்கள் என்பதன் அர்த்தம் அரசியல் தீர்வு முயற்சிகள், முறிவடைந்து விட்டன என்பதல்ல. சில சமயம் எல்.ரி.ரி.ஈ.யினர் அரசின் தீர்வு யோசனைகளை ஏற்றுக்கொண்டிருக்கும் பட்சத்தில் பெளத்த மதப் பீடங்களும், ஏனைய பேரினவாதக்கும்பல்களும் அதனை எதிர்த்திருந்தால் சந்திரிகா அரசின் நிலைப்பாடு எத்தகைய கோணத்தில் இருந்திருக்குமென்பதையும் கவனத்தில் எடுக்க வேண்டும்.
சூழ்நிலையில் பெளத்த தீவிரவாதிகளையும், பேரினவாதிகளையும் இராணுவ அணுகுமுறைகள் மூலமாக கையாண்டிருப்பாரா என்பது சந்தேகமே
ஜனாதிபதி சந்திரிகா அத்தகைய
எனவே, யோசனைகள் என்று வெளிப்படும் பட்சத்தில் முரண்பாடுகள் நிச்சயம் தோன்றவே செய்யும் இந்நிலையில் இந்த முரண்பாடுகளுக்கு முகங்கொடுத்து, அரசியல் ரீதியாக முன்னேறிப்பாய்வதன் மூலமே ஒரு நிரந்தரத் தீர்வை நோக்கிச்
O
செல்லமுடியும்.
சிறையுடைப்பில் பணம் விளையாடி யிருக்கிறது சிறை அதிகாரிகள் சிலருக்கும் பாதுகாவலர்களுக்கும் கொடுக்கவேண்டியதைக் கொடுத்து புலிகள் காரியத்தைச் சாதித்திருக் கிறார்கள். ஆனால் பாவம் ஜெயலலிதா மாட்டிக் கொண்டு முழிக்கிறார்.
எதிலுமே திடீரென்று முடிவெடுக்காமல் ஆறப்போட்டு காரியம் பார்க்கும் பிரதமர் நரசிம்மராவ் மத்திய ஆட்சியில் இருப்பதால் தமிழக மாறில்த்தில் அதிமுக ஆட்சி கவி ழாமல் தப்பிக்கொண் பது ஆனாலும் கூரிய கத்தி மட்டும் தமிழக அரசின் தலைக்கு மேலே தொங்கக் கொண்டிருக்கிறது.
வேலூர் சிறையில் இருந்து புலிகள் தப்பி யிருப்பது உண்மையில் s ஜெயலலிதாவின் அரசியல் எதிரிகளுக்கே மா பெரும் வாய்ப்பு: தமது அரசியல் எதிரியை சிக்கலில் மாட்டிவிட் தற்காக அவர்கள் தங்கள் மனதுக்குள் புலிகளுக்கு நன்றி சொல்வார்கள் அதற்காக புலிகள் தப்பியதற்கு தமிழக எதிர்க்கட்சிகள் உடந்தையென்று அர்த்தமாஎன்ன? இதில் அனைவரையும்விட் சந்தோசம் கலைஞர்கருணாநிதிக்குத்தான் தன்னைத்தாக்கிய பூமராங் தனது எதிரியிடமே திரும்பிச் சென்று விட்டதை சுவாரசியமாக தனது கறுப்புக் கண்ணாடிவழியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார் கலைஞர்
பூமரங்ஆயுதம் ஏவியவரிடம் திரும்பிவந்து சேரும் அவரைத்தாக்காது அரசியல் பூமராங் ஏவியவரையும் திரும்பிவந்து தாக்கும் வித்தியாசம் 95/506ir >

Page 8
8 ஜூன் 25 லண்டன் பேர்மிங்ஹாமில் எர்டிங்
டன் என்னும் பகுதி அங்கே மொன்ற் பெலியர் வீதியில் உள்ள 12 மாடிக் கட்டிடம் வானத்தை முத்தமிட அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தது.
12வது மாடியில் குடியிருந்த 64 வயது ஆர்தருக்கு மொட்டை மாடிக்குப் போய் காற்றுவாங்க வேண்டும்போல ஆசையாக இருந்தது.
அன்றைய தினசரிப் பேப்பரைக் கையில் எடுத்துக்கொண்டார். மொட்டை மாடியில் காற்று வாங்கிக் கொண்டே
எரிச்சலூட்டியது.
மொட்டை மாடியில் படுத்துவிடுவார்கள்
ESTGOT
மேல் பகுதியில் யாரோ சுருண்டு படுத் திருப்பது போலத் தெரிந்தது.
எரிச்சலோடு உற்றுக் கவனித்தார்.
படுத்துக் கிடப்பது ஒரு இளம் பெண் என்று தெரிந்தது.
ஸ்கேட் அணிந்திருந்தாள் தொடை யில் பாதிவரை உயர்ந்து அலங்கோல மாகக் கிடந்தது.
"இளம் பெண்களும் தலைகால் புரியாமல் குடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்" முணுமுணுத்தபடியே படிகளில் ஏறினார் ஆர்தர்
அருகில் சென்று குனிந்து பார்த்த போது ஆர்தருக்கு சந்தேகம் வந்துவிட்டது. பயமும் தொற்றிக் கொண்டது.
முச்சே வரலில்லையே செத்துப் போனாளோ? தலைமுடி கலைந்திருந்தது. கழுத்தில் ஒரு காயம் தெரிந்தது.
ஆர்தருக்கு வியர்த்தது. கொலை அவரது 64 வயதில் கொலையான ஒரு உடலைப் பார்ப்பது இதுதான் முதல் முறை
தொடாதே ஒடுபொலிசுக்கு தகவல் கொடு முளைக்குள் அலாரம் அடித்து எச்சரிக்கை பிறந்தது.
படிகளில் இறங்கும்போது வயதான கால்கள் நடுங்கத் தொடங்கிவிட்டன.
வீட்டுக்குள் போய், நடுங்கும் கரங்க ளால் தொலைபேசி றிசீவரைஅள்ளி பொலிசுக்கு தகவல் சொல்லி முடித்து விட்டு மூன்று கிளாஸ் குளிர்ந்த நீர் அருந்திய போதும் இதயத்துடிப்பு ஏறிக்கொண்டிருப்பது போலவே உணர்ந்
O அதிகம் குடித்திருக்கிறாய் பாற்றிக் என்றாள் அவன் முத்தமிட்டபோது உணர்ந்த போதை நெடியால் முகம் களித்துக்கொண்டே பமேலா சாம்புறுக் பெயர் நீளமாக இருப்பதால் பமேலா என்று சுருக்கிக் கொள்வோம். அவள் நெஞ்சில் இரண்டு ஆப்பிள்கள் அவை பாற்றிக்கை மேலும் போதையேற்றிக் கொண்டிருந்தன தொடக் கை நீட்டினான். விலகினாள் ஆப்பிள்கள் அசைந்தன.
"உன்னத் தேடி வந்தேன். நீ റ്റിബ?
அதனால் குடிக்கப் போனாயா? எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன். குடித்துவிட்டு வராதே வந்தாலும் முத்த மிடாதே குமட்டுகிறது என்று."
"சொறி டியர் என்றான் என்றபோதுதான்பமேலா
செய்திகளை மேய்வதில் ஒரு அலாதி சுகம் இருப்பதாக அவரது அபிப்பிராயம் !
விட்டிலிருந்து வெளியே வந்து 1 மொட்டை மாடிப் படிக்கட்டில் கால் வைத்தவரின் கண்ணில் பட்ட காட்சி
முக்கு முட்ட குடித்துவிட்டுவந்து
குடிகாரப் பயல்கள். ஆர்தருக்கு கெட்ட கோபம் வந்துவிடும் அப்படியே தூக்கி மாடியில் இருந்து கீழே வீசிவிடலாமா என்று நினைப்பார் நினைப்பது மட்டும்
இப்போதும் அப்படித்தான் நினைத் தார் மொட்டை மாடிப் படிக்கட்டின் A
நெஞ்சுக்குள் ஆச்சரியம் சுருண்டு
அவன் கழுத்தைக் கவனித்தாள் விரல்களால் கீறப்பட்ட அடையாளங்கள் போல சின்னச் ქhიზ16უTქ, ჟnuumi.Jჟ6in.
"கழுத்திலே என்ன காயம் பாற்றிக் குடித்துவிட்டு சண்டைபோட்டாயா?
அவன் தனது கழுத்தைத் தடவிப் பார்த்துக் கொண்டான்.
ஓ. இதுவா, நேற்றுக் காலையில் பொலிசாரோடு ஒரு பிரச்சனை லொறி ஒன்றைக் கடத்தப் பார்த்தேனாம். முட்டாள்கள் கழுத்தைப் பிடித்து நட ஸ்ரேசனுக்கு என்றார்கள்."
"யாருடைய லொறி அது? "யாருக்குத் தெரியும்? ஓடிப்பார்க்க வேண்டும் போல இருந்தது. பாவிகள் விட்டால்தானே தனிமனித சுதந்திரத்துக்கே எத்தனை ஆபத்துக்கள் பார்!
பமேலாவுக்கு சினமாகவும் இருந்தது. சிரிப்பாகவும் இருந்தது.
"gյի հյր ցրլյլ Ու հՆրլիի» முதலில் இது வேண்டும் தாக அவன் விரல் நீட்டிக் காட்ட பமேலா வெட்கப்பட்டு,
*ք.Gլյուրյո என்றாள்.
பட்டாள் ஒருபெண் கொலையாளியை
தேடிவலைவிரித்தது பொலிஸ், பலரைச்
சந்தேகித்தார்கள்
சிலர் மீது உச்சபட்ச சந்தேகம்
ஆனால்-நிரூபிக்க ஆதாரமில்லை, !
பொலிஸ் குழம்பிப் போனது
உதவிக்கு வந்தது விஞ்ஞானம்! 95 GTùulp?
விடை இந்தக் கதையின் முடிவில் தெரியும்
பலாத்காரப்படுத்தப்பட்டுகொல்லப்
உண்மைக் கதை மட்டுமல்ல
GLI MI6. Saif LED
மாற்றப்பட்டது விசார உளவுத்துறை அ; பரிசோதனை அறிக்ை பொலிசாரால் ஒப்ப களை ஆராய்ந்தார்.
கொலைகாரனின் சந்தேகிக்கப்பட்ட முடி கொலை நடந்த இடத்தி வைத்திருந்தது பொல கொலைகாரனின் தடயங்களும் நுணுக்க இருந்தன.
காண்டிஸின் உட வெறிகொண்டு ஏற்ப இருந்த எச்சங்களும் தனைக்கு உட்படுத்தப் பான விபரங்களும் பட்டிருந்தன.
ஜேம்ஸ் திருப்திப் "பொலிஸ் மிகத் துல் களை நடத்தியிருக்கிறது பும் பிரமாதம்" என்றா
சக அதிகாரி ம சலிப்பாகப் பதில் வர் பிரமாதம்தான். ஆ யும் எச்சிலையும் வைத் செய்ய முடியும் ஜேம் தலைமுடியைப் பி வேண்டும்
"பார்க்கலாம் பார்த் சந்தேக நபர்களது ப போம். அத்தனை ( 1 கொண்டு வந்து ஆரா
போம்:
"Gŵyl IIIGUITLD!<IN7606 வயிறு காலியாக இருக் முதலில் வயிற்றைக் க என்று மார்டின் ே ருந்தபோது ஜேம்ஸ் மூ ஒரு பொறி
விரைந்துபோய் ப்
அறிக்கையை எடுத்துப் '06) ფnვგეფეს (5).Jrtinut"| / வயிற்றுக்குள் மஞ்சள் ժIIցնամ ԱԼ. Լ. 51: 3): இருக்கலாம் கொலை மணி நேரத்துக் குள்தா வயிற்றுக்குள் வந்திருக் என்று பிரேத ப டாக்டர் குறிப்பிட்டிருந் "மாட்டின்' என்று "புதிர் முடிச்சின் நுை விட்டது என்றார் குழ கொண்டே ஜேம்ஸ்.
area பமேலா தன் கொண்டு "முரட்டுப் கொள் பாற்றிக் மூச்சு என்றாள் பாற்றிக் கண்ணாடி பார்த்து த6 பமேலாவை முத்தமிட்டு வெளியே சென்று கொண்டு நடந்தபோது, பொலிஸ் உளவுப் பி
(திருப்பங்
இந்தியாவில் தற்
"12 மாடிக்கட்டிடத்தில் பிணமாகக் கிடந்த பெண் கொலையாளிகளைத் தேடி ()|Jnეტევეს (36,1u' ფე)| .. "
இலண்டன் பத்திரிகைகளில் அதுதான் தலைப்புச் செய்தி
கொல்லப்பட்ட இளம் பெண்ணின் பெயர் காண்டிஸ் வில்லியம்ஸ் 13 வயது சற்றுக் கரு நிற மேனி சுருண்ட் கூந்தல் மேற்கு இந்திய வம்சாவளிக் குடும்பத்தில் பிறந்தவள்.
பலாத்காரம் செய்யப்பட்ட பின் கழுத்தை இறுக்கிக்கொலை செய்யப்பட்டிருக்கிறாள். காண்டிஸ் சப்பாத்து அணிந்திருந்தாள் அவளுடைய சப்பாத்தில் கட்டியிருந்த நாடாவை உருவி அவளது கழுத்தை இறுக்கி கொலை நடந்திருக்கிறது.
பொலிஸார் கொலையாளியைத் தேடி வலை விரித்திருக்கிறார்கள் உபயோகமான தகவல்களை பொது மக்களிடம் இருந்தும் எதிர்பார்க்கிறார்கள்
என்று தெரிவித்தன பத்திரிகைகள் கொலை செய்யப்பட்ட காண்டிஸ் வில்லியம் எயின் புகைப்படமும் பத்திரிகைகளில் வெளியாகியிருந்தது
இளம்பெண்களுக்கு ஆபத்து பொலிஸ் துறையிலுள்ளவர்கள் வேறு வேலைகளுக்கா GLIGELIGIP
பெண்களைப் பெற்றவர்கள் வெறுப் பாகக் கொதித்தார்கள்
யிருக்கும் சமாச்சாரப் புகைப்படம் தொடர்ப
நயினா சஹானி பம்பாயில் சுவாரசிய தான்.
சர்ச்சைக்குரிய ச இதுதான்.
பம்பாயின் பிரப மது சாப்ரே மொடலி என்பதையெல்லாம் ! விலாவாரியாகப் படி: "நிர்வாணமாக ந என்று பேட்டி ெ மாட்டிக் கொண்டு தி அனுபவம்
விளம்பரப் படங் நிறையச் சம்பாதித்த விவகாரத்தில் மட்டு தோல்விகள்
1992 இல் இந்திய கிடைத்தது. உலக அ மூன்றாவது இடம் கி மது சப்ரேக்கு மவுசு
காதல் தோல்வி காயங்களை மெல்ல கொண்டு தீவிர மா மது சப்ரே
அப்போதுதான் ! காதல் விபத்து மாடல ளைஞனாக் இருந்த மதுவைக் கவர்ந்துவ நெருக்கமானார்கள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Neifie
ந்து உளவுத்துறைக்கு
OOGOOT.
திகாரி ஜேம்ஸ் பிரேத கயைத் துருவினார். டைக்கப்பட்ட தடயங்
தலைமுடி என்று மயிர்கள் சிலவற்றை ல் இருந்து சேகரித்து 6).
உமிழ்நீர் போன்ற மாக சேகரிக்கப்பட்டு
லில் கொலைகாரன் டுத்திய தடயங்களில்
60615gui Liif(3 FIT பட்டன. அது தொடர் அறிக்கையாகத் தரப்
பட்டுக் கொண்டார் baЛшшопау, әilлеплодрайды. | தடயங்கள் சேகரிப் தனது சக அதிகாரி
ாட்டினிடம் இருந்து தது
னால் தலைமுடியை துக் கொண்டு என்ன ஸ்? நாம் தான் நமது ய்த்துக் கொள்ள
து விடலாம் முதலில் ட்டியலைத் தயாரிப் பேரையும் அள்ளிக் ய்ந்து புள்ளி வைப்
பயில் இருந்து எனக்கு கிறது கொலைப்பசி வனிக்க வேண்டும்! சொல்லிக் கொண்டி V606IÚ7ájLN65IGOTGUITUŽI
ரேத பரிசோதனை
படித்தார். பட்ட காண்டிஸின் நிறப் பதார்த்தம் து பீச் பழமாக ாவதற்கு முன் ஒரு ன் பீச் பழம் அவள் க வேண்டும் ரிசோதனை செய்த தார்.
கூவினார் ஜேம்ஸ் ரி கைக்கு கிடைத்து ந்தைபோல துள்ளிக்
ஆடைக்குள் புகுந்து பலத்தை குறைத்துக் த் திணறுகிறது! சிரித்துக் கொண்டே லை சிவிக் கொண்டு விட்டு விடைபெற்று விசில் அடித்துக் நிழலாய் தொடர்ந்தது வு கள் அடுத்த வாரம்)
பாது சூடு கிளப்பி ஒரு விளம்பரப் 1னது.
கொலைக்குப் பிறகு ான சர்ச்சை இது
பவத்தின் சுருக்கம்
ல மொடல் அழகி ங் செய்வது எப்படி லண்டனில் போய் துவிட்டு வந்தவர். டிக்கவும் தயார்" ாடுத்து சர்ச்சையில் ணறியதுதான் முதல்
களில் நடித்து கை மதுவுக்கு காதல் ம் தொடர்ச்சியான
அழகுராணிப் பட்டம் ழகிப் போட்டியில் டைத்தது. அதனால்
ஏறியது. களால் ஏற்பட்ட மெல்ல ஆற்றிக்
லிங்கில் குதித்தார்
ன்னொரு விபத்து.
ங் துறையில் வசீகர மிலிந்த் சோமன்
இருவரும்
LLIT.
ஆலோசனை இல்லாமல் வெப்ப சிகிச்சை
· ჯგ. :
蚤T曾"一呜一奧
டாக்டர் மருந்து தந்துள்ள போது டாக்டரின்
"வாருங்கள். அதிக நேரம் காத்திருக்க செய்யக் கூடாது."
வைத்து விட்டேனா? மன்னித்துக்கொள்ளுங் 3,611
"பரவாயில்லை, நோயாளியிடம் ஏதோ சூடு பற்றிப் பேசிக் கொண்டிருந்தீர்களே டாக்டர் எங்காவது தாக்குதலா?
"சேச்சே, சூடு வைத்துக்கொள்ளும் சிகிச்சை முறை பற்றி விளக்கிக் கொண்டி ருந்தேன்."
"என்ன, புதிய சிகிச்சை முறையா LITŠIL P*
"செய்தால்?
"இரத்தக்குழாய் விரிந்து அதிக இரத்தப் போக்கு ஏற்படலாம். தோல் பகுதியில் உணர்வு இல்லாத இடத்தில் வெப்ப சிகிச்சை கூடாது. கர்ப்பிணிப் பெண்களுக்கு வயிற்றில் தசைப் பிடிப்பு ஏற்பட்டால் ஒரு போதும் வெப்ப சிகிச்சை செய்து விடாதீர்கள் கெண்டைக்கால் பகுதியில் இரத்தம் கட்டியிருந்தால், அங்கு வெப்பத்தைக் காட்டும்போது இரத்தக் கட்டி அங்கிருந்து
LISZTELT SEG EGTE5E5E5T
"இல்லையில் ைபழைமையான சிகிச்சை முறைதான். சூடான தண்ணீரை போத்தலில் அடைத்து காயம்பட்ட பகுதியில் ஒத்தடம் கொடுப்பதைப் பார்த்திருப்பீர்கள். சுடு தண்ணீரில் துணியைப் பிழிந்து ஒத்தடம் தரும் முறையும் உண்டு. இதையெல்லாம் வீட்டிலேயே செய்யலாம். நவீன மருத்துவ முன்னேற்றத்தால் வெப்ப சிகிச்சைக்கும் நவீன கருவிகள் வந்துவிட்டன."
"எவ்வாறான நோய்களுக்கு வெப்ப சிகிச்சை உதவுகிறது என்று சொல்லுங்கள் LITöL/IP"
"கை, கால், தோள், கழுத்து இடுப்பு போன்ற பகுதிகளில் தசைப் பிடிப்பு நரம்பு முறுக்கிக் கொள்வது போன்றவை ஏற்படுவது சகஜம். இதே போல அடி வயிற்றிலும் இழுத்துப் பிடித்துக் கொள்ளும் அதற்கெல்லாம் வெப்ப சிகிச்சையை வீட்டிலேயே செய்யலாம். சூடான நீரை தோல்பையில் நிரப்பியும் வயிற்றுக்கு ஒத்தடம் கொடுக்கலாம். எலும்பு சேரும் இடங்களில் மூட்டு வலி ஏற்பட வாய்ப்புண்டு அதனை வெப்ப சிகிச்சை போக்கிவிடும்
"சில சமயங்களில் இரத்தமும் கட்டிவிடு மல்லவா டாக்டர், அதற்கும்."
"வெப்ப சிகிச்சை நிச்சயம் உதவும் இரத்தம் கட்டிய இடத்தில் ஒத்தடம் கொடுக்கும் போது இரத்தக் கட்டி கரைந்து விடுகிறது. இரத்த ஓட்டம் சீராகிவிடும். வெப்ப சிகிச்சையோடு உடற்பயிற்சியும் செய்து வந்தால் தசை, நரம்புப் பிடிப்புக்கள் தானாகவே சரியாகிவிடும்."
"உங்களிடம் வரவேண்டிய தேவை இருக்காது என்று சொல்லுங்கள் நஷ்டம்தான் உங்களுக்கு."
"சாதாரண தசைப்பிடிப்பு சுளுக் போன்றவற்றுக்கு வீட்டில் வைத்தே வெந் ஒத்தடம் தரலாம். பெரியளவில் தசைப் பிடிப்பு, நரம்பு இழுத்துக் கொள்வது, இரத்தக் கட்டி ஏற்படுவது போன்ற பாதிப்புக்களுக்கு டாக்டரிடம் காண்பிக்க
வேண்டும்.
"உங்கள் உதவியும் தேவை என்கிறீர்கள். LL LLLLLL S S LLLL SS LLL YS TMTLLLLSL
சிகிச்சையை எவ்வாறான சந்தர்ப்பங்களில் பயன்படுத்தக் கூடாது என்றும் விதிகள் இருக்குமல்லவா?
"விபரம் தெரிந்த ஆள்தான் நீர் சொல்கிறேன். இரத்தக் கட்டியை கரைக்க
நகர்ந்து வேறு பகுதிக்குப் பரவும் வாய்ப்பு உண்டு. எனவே டாக்டரின் ஆலோசனை கேட்பது நல்லது."
"வயிற்றுவலியைப் போக்கவும் வெந்நீர் போத்தல் ஒத்தடம் கொடுக்கலாமா டாக்டர்?" "கொடுக்கலாம். மனைவி ஒத்தடம் தரும்போது 'ஆஹா சுகம் என்று தூங்கி விடக்கூடாது. அதிக வெப்பம் பாதிப்பைத் தரும்."
"முதுகுப்பிடிப்பு எனக்கிருக்கிறது டாக்டர் சுடுநீர் குளியல் நல்லதா?
"நல்லதுதான். அதற்கும் தீரா விட்டால் வாருங்கள். கவனிக்கிறேன்."
"பிடிப்பு சுளுக்கு என்றவுடன் வயதான வர்களின் ஞாபகம் வருகிறது. அவர்களும் உடற்பயிற்சிகளை மித மாகவென்றாலும் செய்து வந்தால் பிடிப்புக்கள் வராதல்லவா டாக்டர் வயதாகிவிட்டால் 'செக்ஸ் கூடாதா LITLP"
"யாசீர் அரபாத்துக்கு எத்தனை வயது? வாரிசை உருவாக்கி விட்டார் பார்த்தீர்களா? மனம் உண்டானால் இடமுண்டு. நீங்கள் சொன்னதுபோல உடலை பயிற்சி கொடுத்து அடிக்கடி புதுப்பித்துக் கொண்டிருந்தால் அறுபதிலும் இளமைதான். மருத்துவரீதியாக வும் அதில் ஒரு தவறும் இல்லைப் GLI1 g/LDIIP"
"போதும் டாக்டர்.வருகிறேன்."
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS
இவர்களது நெருக்கத்தை பயன்படுத்திக் கொண்டன விளம்பரப் படம் எடுக்கும் கம்பனிகள்
இருவரும் நெருக்கமாக அணைத்துக் கொண்டு நிற்பது போன்ற காட்சிகளை கமராக்களால் சுட்டுத் தள்ளினார்கள். மதுவும், சோமனும் தமது நெருக்கத்தை கமராக்களுக்குக் காட்டுவதில் தயங்கவே யில்லை.
அதனால் துணிச்சலான விளம்பர நிறுவனமொன்று இருவரையும் நிர்வாண மாக்கி புகைப்படம் எடுத்துவிட்டது.
ஃபினிக்ஸ் எனும் சப்பாத்து விளம்
güшgшп? Í EFTIGJuli
என்ன தவறு?" என்று
பரத்திற்கு இருவரும் கொடுத்த அந்த போஸ் தான் இப்போது சூடான சர்ச்சை களை கிளப்பிவிட்டது.
இருவரும் தமது நிர்வாண உடலில் மலைப்பாம்பை மட்டுமே போட்டுக் கொண்டு எதிரெதிரே நின்று கட்டியணைத்துக் கொண்டிருந்தார்கள் இருவரது கால்களிலும் ஃபினிக்ஸ் சப்பாத்து.
பிரபல பத்திரிகை ஒன்றில் அந்தப்
படத்தோடு விளம்பரம் வர, வெகுண் டெழுந்தன மகளிர் அமைப்புக்கள்.
மகளிர் அமைப்பொன்று ஊர்வலமாகப் போய் மதுசாப்ரேயின் GBLJITILI சேலைகளை அன்பளிப்புச் செய்தது.
மது வீட்டில் இல்லை. எனவே அவரது தந்தையிடம் சேலைகளை ஒப்படைத்து, "மகளிடம் கொடுங்கள் தாராளமாகக் கட்டிக் கொள்ளட்டும்" என்று சொல்லிவிட்டு திரும்பி 67)LLITT3,67.
மகாராஷ்டிரா மாநில யிருக்கிறார். சர்ச்சைகள்
சப்ரேயும், அவரது
தல்வரும் சீறி விரமாகியதால் காதலன்
மிலிந்த்சோமனும் கடந்த வாரம் கைது Garl LILLILLGOTT.
"நாங்கள் இருவரும் காதலர்கள் விரை வில் திருமணம் செய்யப் போகிறோம். எனவே நிர்வாணமாகப் போஸ் கொடுத்ததில் இருவரும் நீதி மன்றத்தில் வெகு அலட்சியமாக கேள்வி தொடுத்தனர்.
ருவரையும் பிணையில் விடுவித் திருக்கிறார் நீதிபதி
த்தனை சர்ச்சைக்கும் காரணமான விளம்பர நிறுவனத்திடம் சிலர் கேட்டார்கள் சப்பாத்து விளம்பரத்திற்கு நிர்வாணப் போஸ் தேவைதானா?
"தேவைதான் மலைப்பாம்பை உடலில் அணிந்திருப்பவர்கள் போல் பயமற்றவர்கள் ஃபினிக்ஸ் சப்பாத்து அணிபவர்கள். மலைப் பாம்பை அணிந்துள்ள ஜோடியின் தோல் போல உறுதியானது 'ஃபினிக்ஸ் சப்பாத்தின் தோல் என்பதன் அடையாளமே அந்த விளம்பரப் புகைப்படம்" என்கிறது விளம்பர நிறுவனம்
மது சாப்ரேயும் வருத்தப்படவேயில்லை. இதில் என்ன தவறு என்கிறார். மிலிந்த் சோமனோ "மது சாப்ரேமீது எனக்குள்ள காதலை வெளிப்படுத்தும் புகைப்படங்கள் அவை விரும்பாவிட்டால் பார்க்காமல் இருப் பதுதானே கூர்ந்து கவனித்ததால்தானே
குதிக்கிறார்கள்" என்கிறார்.
ஆக,27-செப்.02,1995

Page 9
ஒட்டகச் சிவிங்கியாருக்கு ஜலதோஷம்
'அட்டடடே.என் செல்லச் சிவிங்கியாருக்கு ஜலதோஷமோ எங்கே முக்கைக் காட்டு" என்று கைக்குட்டையெடுத்து கரிசனையாடு
அவுஸ்திரேலியாவின் தலைநகர் சிட்னியில் ரொறொங்கோ மிருகக்
செய்யப்பட்ட காட்சி இது அழகியின் அன்பை குத்தகை எடுத்துக் கொண்ட்
துடைத்து விடும் அழகி ஜோன்பேர்கெஸ் சிவிங்கியாருக்கு ஆறு வயது
இந்த மானைப் பாருங்கள் அழகு
துள்ளியோடும் சாதாரண மான்கூட வியப்பை நம் மனதில் அள்ளிப்போடும் ஆனால், படத்தில் இருப்பதுவோ வெள்ளை நிற மான், வெள்ளை நிறத்தில் மான் இருப்பது அபூர்வம், ஜப்பான் நாட்டில் "வெள்ளை மானை கடவுளின் SIGNIT"
என்று அழைப்பார்கள். அந்தளவுக்கு காண அரிதான மான், வெள்ளை மான், இதன் முக்கு மட்டும் குங்கும நிறத்தில் அசத்தும் மானில் அழகு பெண்மான் அதனிலும் அழகு இந்த வெண் மான்
go
ஆக2-ப்ெ.02.1995
 

ஒரே ஒரு குட்டி
ခိ႔နှီဖို့ வித்தியாசமான குரங்கு வரை பெண் சாவன்னா நம் நாட்டிலெல்லாம் அதிகம் காண் பயூன்கள் சற்று நோஞ்சான்கள். முடியாது. கான் வேண்டும் என்று : முதல் 30 இறாத்தல்தான். ஆன்சமிருந்தால் ஆபிரிக்காவுக்குப் போக இனப் பெருக்கத்தில் ஒரு வேண்டும். சாவன்னா பழன் என்று இல் ஒரே பரு குட்டிதான் இதனை அழைப்பார்கள். 12 அடி ஈனும் தாவரங்களோடு, சிறிய முதல் 3 1/2 அடிவரை வளரும். இவற்றில் கள் மாட்டினாலும் ZT S LET LSLS SY0EEETYSS TT SSLLLLLLSYSS SLS
(ID, GTGOL, 55 E'OIT-556) ரும்பிச் சாப்பிடும்.
TIL GOTTLOT)=F
கல்லறைக்கு யார்தான் கடிதம் போடுவார்கள். பின்னர் எதற்கு கல்லறை மத்தியில் ஒரு தபால் பெட்டி? ந்தியத்தை அடக்கம் செய்தவர்களுக்கும் பைத்தியம் பிடித்திருக்குமோ? என்றெல்லாம் சந்தேகங்கள் வது நியாயம்தான்.
னால், மன்னிக்க வேண்டும் படத்தில் இருப்பது கல்லறையல்ல. உடலைப் புதைத்த இடத்தில் நினைவுக் 1ள் நாட்டுவது தெரியுமல்லவா. அந்த நினைவுக் கற்களைத் தயாரித்து பெயர் பொறித்துக் கொடுக்கும் ழிற்சாலைதான் இது நினைவுக் கற்களை செய்து அடுக்கிவைத்திருக்கிறார்கள் தொழிற்சாலை மையாளரின் தபால் பெட்டிக்கு அருகில் அவற்றை அடுக்கி வைத்துத் தொலைத்துவிட்டார்கள், னால்தான் அடுக்கடுக்கான சந்தேகங்கள் வந்து தொலைத்துவிட்டன.
அட, ராசாவே இது தேவையா?
டைனோசோர்ஸ் ஒன்றை கம்பியூட்டர் மூலம் உருவாக்கி ஜு ராசிக் பார்க் படத்தில் ஒரு கில்க்குக் கலக்கின்ார்கள் அல்லவா. அமெரிக்காவில் உள்ள மியாமிசயன்ஸ் மியூசியத்தில் கமயியூட்டர் முலம் இராட்சத எறும்பொன்றை உருவாக் கியிருக்கிறார்கள். அமெரிக்க விஞ்ஞானிகளது ஆராய்ச்சிக் காகவே இந்தத் தயாரிப்பு சிற்றெறும்பின் தொல்லையே தாங்க முடியாது, அடராசாவே | எறும்பும் வேறு தேவையா? பப்படாதீர்கள் இந்த எறும்பு குறும்பெதுவும் செய்யாது கடிக்கவும் மாட்டாது.
சாதாரண விமானங்களுக்கும் சண்டை விமானங்களுக்கும் தரையில் இறங்குவதற்கு ஒடு பாதை தேவை. அதை மாற்றியமைத்தால் என்ன? நான்கு ஐரோப்பிய நாடுகள் கூட்டுத் தயாரிப்பில் இறங்கி வெற்றியும் பெற்றுவிட்டன. பிரிட்டன் விமான தளத்தில் குறைந்த ஒடு பாதையில் இறங்கியது இந்தப் புதுத் தயாரிப்பு யூரோஃபைட்டர் 2000 என்று இந்த யுத்த பெயரிட்டுள்ளார்கள், விமானத்தின் பின்புறம் தெரிகிறது பாருங்கள் பாரசூட் அதுதான காறறை குறைந்த நீள ஓடுபாதையில் விமானம் இறங்க உதவி செய்கிறது. யுத்த விமானங்களும் நாளொரு மேனி, பொழுதொரு ரகமாக உற்பத்தியாகிக் கொண்டுதான் இருக்கின்றன.

Page 10
| UPD UPPDEUIT EINSFLUIDSGIDIINI
| aliu.aastatuimiúlúisigšanas BurgG
பிரபுவோடு முதன் முதலாக ரோஜா ஜோடி சேரும் டம்பரம்பரை நாட்டாமை வெற்றிப் படத்தின் கதைசனத்தை உருவாக்கிய ரோடுவுந்தர் கதை-வசனம் ாழுதுகிறார் இயக்கப் பாவது கொள் ரவிக்குமார் நாட்டாமை இயக்குத் தற்போது ரஜினிய
வைத்து முத்துரையாடு * \ೇಜ್ಡ ர : If M சயோடு நடிக்கப்போகிறார் பிரபு நாட்டாமை போல
நன்மாராசி ஜோருத
காதலன்' படத்தில் பிரபுதேவா-நக்மா ஜோடி ரசிகர்களை அசத்தியது LTLTT LLTLT S T 0LTLTL TLTT TTTTT LLTT LLL LLTT LLL LLS வல்பேட்ன் ராசய்யாவை அடுத்து திரைக்குவரும் லவ்பேட்ஸ் படத்தில் வருள் துள் கிளப்பினால் பிரபுதேவாவுக்கு நக்மார்ாரியில் நம்பிக்கை வந்துவிடும் தமிழில் நக்மாவுக்கு பிடித்த ஹிரா பிரபுதோதாளாம்
நக்மா பிரபுதேவ நெருக்கம் கமராவுக்குப் ம்ே தொடரக்டாதே என்று ரொம்ப பிரபுதேவாவின் அப்பா சந்தரம்
ரசிக நாாங்களுக்கு பிரபுதேவா-நக்மா ஜோடிதான் பிடிக்குமென்றால் சுந்தரமும் பிடிவாதத்தை தளர்த்த வேண்டியதுதான் பிரபுதேவாரங்ாறு நடிக்கும் பொது நக்மாவிடம் ஒரு ஈடுபாடு வதாக ETALITARE LAAT
அபிப்பிராயம் சொல்கிறாள். ப்ங்கள் அபிப்பியம் எப்படி படங்களைப் LI FTIT MILF சொல்லுங்கள் அன்றைவி இன்று ஈடுபாடு அதிகம் பால தெரிகிறதோ வந்தனர்.
விளையராகம் படத்தில் ஜோதிரங்கள் Littel (guilógii"
அனைத்திக் கொண்டிருக்கிறது பாருங்கள் பார்த்துவிட்நர்களா இனி ஒரு தகவல் பூர்ஷாவுை அனைப்பது
என்று ஜொதி சங்கருக்கு சொல்விக் கொடுத்தது Kurt als muur சங்கரின் அப்பாதான். அவர்தான் இயக்குநர். அவரது பெயர் ரிவாஜி பரம் ஜோதி சங்கர் கூச்சப்பட்டுக் கொண்டிருக்க, "மகளே இதர பாரா என்று பூரிஷாவைப் பிடித்து அனைத்து நடித்துக் காட்டினாராம் சிவாஜி பலாம் படத்தப் பார்த்துச் சொல்லுங்கள் மகன் தேறிவிட்டார் தானே
SiSS S S S S S S SSSTSTSSSTS S | । ="-या = BEüEustuIII IIIlüäG sugnezueléřsi உலக அழகி ஐஸ்வர்யாராய் இந்திப் படமொன்றில் நடிக்க ஒ.ே
* வரை தமிழில் கொண்டுவர பிரபல தயாரிப்பாளர்கள் விசியிருக்கிறார்கள் வாயை பிந்தியன் படத்தில் கமலுக்கு ஜோடியா ஆர்வர்யாரான் நடிகவைக்க பலத்த நடந்தன. அது தோல்வியாகிவிட்டது. பிப்ாது பிரபுதேவாயோடு ஐஸ்வர்யார்ாயை நடிக்க வைக்க முய நடக்கிறது.ஆனால்தஸ்வர்யா பிடிகொடுக்காமல் தழுவிக்கொள்டிரு கிேறார்
LTTTLT TTTTT LSLMLLLLLLLLY SLLLLLLLL LLL LLLL S o "G", Glassifljótle VIII leMosqui|| மாயா பஜார் டிராம்கிளர்வசி) ஸ்ரீட் பைட்டர் விஜயசாந்தி ஆகிய படங்கள் தமிழ்நாட்டி நிரைக்கு வந்து வி வாரங்ள தாண்டிவிட்டன இந்திரா படம் நூறாவது நாளை தாண்டிவிட்டது ராலும் சென்னையில்
மூன்று திரையரங்குகளிலும்பால் காட்சியாவெ தொடமுடிந்து
அரன் நாளைத்தாண்டி சென்னையில் நான்கு திரையரங்குகளில் முள்
த மண் 60 தாள
ாட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. காந்தி
| DA CINTA
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பரம்பரையும் சூப்பர்ஹி
படத்தைத் தயாரிப்பது கே பிந்து நிறுவனம் தான்
பிதே நிறுவனம் சத்யராஜ் சவுந்தர்யா நடிக்கும் குங்குமப் பொட்டு வுண்டர் படத்தையும் தயாரித்துவருகிறது. குங்குமப் பொட்டுக் கவுண்ட பரிய பொட்டோடு நடிக்கிறார் சத்யராஜ் கேபிபிள் உரிமையான ாலு சத்யராஜ் ரசிகர் மன்றத் தலைவராகவும் இருக்கிறார்
பரம்பரை படத்தின் தொடக்க விழா அடுத்த மாதம் நடைபெறவுள்ள
jШТЕНЕfligij Ingil Immisli
சத்யராஜ் நடித்து அடுத்து திரைக்கு வரப்போகும் படம் மாமன் மகள் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது கொடிய குணம் பனத்திமிர் தலைால் புரியாமல் ஆடுகிறார் மாமியார் அடக்கிக் காட்டுகிறான் மருமகள் மாமன் மகள் படத்தின் அதைச் சுருக்கம் அதுதான் திமிர் பிடித்த மாமியார்வேஷத்தில் நடிப்பவர் ஜெயசித்ரா
மாமன் மகள் படத்தில் இந்தியாவின் பஞ்சாப் மாநில் பங்கரா
ம் பிடம்பெறுகிறது. பங்கரா நடனம் டுவதில் வல்பவரா
பிப்படத்தில் அறிமுகமாகிறார். தமிழ் படத்தில் அவர்
முதல்முறையாகும் ாத்தன்று திரையிடத் திட்டமிட்டு படப்பிடிப்பும்
தொடங்கவில் முடியும் பெயருடைய நடிருை பு டம்பில் சுற்றிக் கொண்டு நடித்தாராம் படப்பிடிப்பின் பவல் கழன்று விழுந்துவிட்டது நடித்தராம் நடிகர் கதிகலங்கிப்பே டப்பிடிப்பு குழுவினரும் திறந்த வாய் முடவில்லை நடிகை அசரமெயில்லையாம் ட்வர் எடுத்துக் கட்டிக்கொண்டு நான் என்று படப்பிடிப்புக்கு தாராம்
துரி என்று பெயர் முடியும் நடிகை தற்போது விட்டில் ஈயடித்து கொண்டிருக்கிறார் அமைதியான படையில் அல்வா சாப்பிடும் கா பிரபலமானதே தவிர நான் கட்டும் பிரபலமாகவில்லையே எ ராம் சமீபத்தில் இளம் ஹிராக்களில் ஒருவரான 'வி நடிகரைச் சந்தித்து பாராட்டும் சாக்கில் சான்ன் கேட்டாராம் புது நாயகிகள் உள்ள பொது அவர் ஏன் சிபாரின் பன்னாப்பார்
ள நடிகைக்கு சென்னை ஒத்துவரவில்லையாம் பம்பாயில் என்றால் தினம் கேளிக்கை என்று பொழுது ஜாலியாகப் போகுமாம் ஒரு நினுசா
என்று அவர் பெயர் ஆரம்பிக்கும் அந்த நடிகை கிசுகிசுவில் சிக்கா ாக கவனமாக இருக்கிறாராம் படப்பிடிப்பு இடைவெளையில் குழைந்து பேசும் ன் உத்திகளை எல்லாம் அவர் தவிர்த்து வருகிறாராம்
Halaluing
ஆடின்காலும் பாடின் வாயும் கம்மா பிருக்காது
யாவுக்கும் அது பொருந்தும் ஒரு குழந்தைக்கு அம்மாவாகி விட்ட ஐஸ்வர்யா மக்காட்சி படத்தில் ஒரு பாடலுக்கு நடன மாடியிருக்கிறார் சரவணன் நடிக்கும் அர்ரன் என்ற படத்தில் ஸ்வர்யாதான் ஜோடிதிருமணத் தின் முன்பே ஒப்புக் கொண்ட படம் அது இடையிலே தடைபட்டு நின்றபடம் மீண்டும் எடுக்கப்படப் போகிறது. நடித்துந்தர சம்மதம் என்று சொல்லிவிட்டார்ன்வர்யா அதோடு மீண்டும் நடிப்பில் குதித்தாலும் நோ ஆச்சரியம் ܫܡܝܐ 三エ -
பிகளால் விகுவது அலி போட்டுள்ள
நின்றனர்வருட காவம் விட்டி மீண்டும் வான் அப்படிங் 蠶 இருக்கவில்லை. நடிகர்-அர்ராளன்க்
யாரிப்பாளர் அர்ஜுன் தான் சொந்தப்படம் முயற்சிக்கு உறுதுணையாயிருந்து வெற்றிை பேட்டியளித்திருக்கிறார் அர்ஜுன்
தற்போது அர்ஜுன் நடித்துவரும் படங்கள்
வருடத்திற்கு நான்கு படம் பள்ளனவாம்ா டங்களும் வேறு இயக்குநர்களின் படமாக
S DS LSSLS S S S LS S S LS LSLS LS S இன்னொரு ஆட்
தொட்டாச்சிறுங்கி படத்தில் ரேவதியா ரகுவரன் கெட்ட பழக்கம் அனைத்துக்கும் ஒரு கும் நடிப்பில் கவனம் செலுத்துகிறார் ரகுவரன் துெ முறை ரேவதியாடு நடிப்பதால் தனது திறமை
டுத்துக் கொண்டு வெளுத்துக் கட்டுகிறாராம் မှိနှီး Hürufi டும் ஒரு ஆட்டம்
Jj ëHTëftuale

Page 11
SS TTLTLLL SYLTLS YYZTS TTTLLLL TLL TL LL LL0 LLL TTLTDL
தொடர்ந்து கமல் நடித்து சென்ற வருடம் வெளியான நம்மவர் தெலுங்கி
_மொழிமாற்றப்படுகிறது.
நாட்டுப்புறப் ா கண்டியர் ஆகிய படங்களில் 蠶 வடத்தில் நடித்துவரும் குவிகற்ாது புதிதாக ஒப்பந்தமான இரட் இந்து"
பிரபுதேவ நடித்த காதலன் இந்தியில் ஹல் றை முக்காபலா பெற்ாதத் தொடர்ந்து பிரபுதேவா நடித்த தாம் இந்தி
நான் படத்தின் இசையமைப்பாளர் சிற்பிதா
S S S S S S S
ாராமனை நடிக்க வந்திருக்கிறார்
தமிழில் அறிமுகமன்னடப்படங்களில் நடித்துவரு
நடித்து அண்மையில் வெளியான பல் நன்மா வெற்றிகரமாக ஒ
NJI IRIMO ஒப்பந்தமாகியுள்ளார்.
\ இம்முறையும் கடைசியாக ஒரு ஹொலிவூட் செய்தி
ஷ்மேஷர் இயக்கிய பற்மான் ஃபோர் எவர்
ல் வார வசூல் ஐந்து கோடியே இருபது இலட்
கோடி ரூபாய்
Ingstagn kanana i ܕܠ
பிந்தியன் படத் தயாரிப்பாளர் ஏ நின்றுவிடும்போஸ் பிருந்தது. நெஞ்சை பிடித் வந்த ஒரு செய்தி மனிஷா கொலை 7 செய்தியைப் படித்தவருக்குமளிஷாவுக்கு முற்ப கதியை நினைக்க நெஞ்சு பதறிவிட்டது போதுதான் உண்மை புரிந்தது. மனிஷா கொ தெலுங்குப்படம் பிந்தியில் தயாராகி வெளி
EO வித்தியாசத்துக்காக மனிஷா கொலை ெ களாம். தலைப்பு பார்த்துவிட்டு நீங்கள் யா
GOTTLATML &Igrišlnymi i குருதிப்புனைப்டுத்து இந்தி இந்தியன் படத்தில் மீள்டும் சிஸ் காட்சிகளி துக் கொடுத்திருக்கிறார் கால் குருதிப்புனல்
பிந்தமையால் மனிஷா கொ சம்பந்தப்பட்ட காட்சிகளை சுட்டெடுத்து விட் மனிஷா நடித்த காட்சிகள் என்பதால் சூடு ெ அதிகம்தான்
இந்தியன்" படத்திற்காககள் இரண்டு காரியா செய்யப்போகிறார். வார்ப்பது மொட்ட அவைதான் அந்த பிரண்டு வாரியங்கள்
தற்போது குருதிப்புவால் படத்தில் மீசை பி
கிறார். o: திப் புனல் படத்தில் தேசத் துரோகிய நாசருக்கு அவருக்கும் மீசையில்ளஸ் கமலோடு နှီးနှီး மடக்கும் பொலின் அதி நடிக்கிறார் அர்ஜுன் அவருக்கு மட்டும் கிள் மீசை பிருக்கிறது. கமலும், அர்ஜுனும் அதிகாரிகளாத கூட்டணி சேர்ந்து நடி சண்டைக்காட்சிகள் தூள் பறந்துவது நிச்சயம் வப் படங்களுக்கு நிகராக பங்க விபத்துக் காட்சியொன்றும் படமாக்கப்பட் தைவசனம் கமல் ஒளிப்பதிவு ரீராம் தாயார் என்பதால் குருதிப் புளங் சக்கை பொடும் நம்பப்படுகிறது
ருதிப்புனல் படப்பிடிப்பு முடிந்
A. Plo IMET = ANNENLIIIITT LU
一コ விகடக ஹொலிவூட் திரையுலக சூப்பர் ஸ்ட ள்வாள்ளெக்கர் கட்டான உடல் ஆவேசமான -அங்கீகாரம் ரசிகைகளும் அதிகம் இதனால் விவாள்ளே மரியாவுக்கு ரசிகைகள் மீது ஒரு கன் என்புருஷன் தான் எனக்கு மட் உஷாராக இருக்கும் மரியாவை சமீபத்தில் வெறுப்பேற்றிவிட்டார் ஒரு ரசிகை ஒரு விடுதியில் ஸ்வாஸ்னேக்கரும் மரியாவும் உணவு உண்டுகொனர்டு விருந்த சட்டென்று வந்துள்வாஸ்னேக்கரை முத்தமிட்டுவிட்டார் ஒரு ரசிகை ஸ்வான்னேக்கர் மாக அவள் என் ரசின் மட்டுமே என்று சொன்னதை மரியா நம்பத்தயாராக டையில் பனிப்போர் ஆரம்பித்திருக்கிறது எங்கு போய் முடியுமொர்
மிஸ்டர் மெட்ராளி படத்தில் |LIÁR SRI 〔 பிரபுவுக்கு இரு ஜோடிகள் ஒருவர் जगा || J | ~ ககன்யா இன்னொருவர் விரிநா க்கும் இருவரும் அக்கா நங்கையாக நடிக்கிறார்கள் யார் அக்கா கன்யா தான் ரியது
டியாவில்லென்னா இந்நேரம் அரசன் பிந்த பீல்ட்ஸ் பிருக்க முடியாது அந்த நடித்தந்தது இயக்குநர் அர்ரன் இவ்வாறு மனம் திறந்து ஒரு சஞ்சிகைக்குப்
பட்டை'தாயின் மணிக்கொடி ஆயுத புஜ ஆகஸ்ட் 15 குருதிப் புனல் விறன் அதில் படம் சொந்த இயக்கத்தில் வெளியாகும் மற்ற முன்று
என்று தளது திட்டத்தை சொல்வியிருக்கிறார் அர்ஜுன்
பம் பெயர் கிடைச்சிடுச்சு
கிறார் சத்யராஜின் மனோர் ராமநாதன் தயாரிக்க பாரதிரா டுவிட்டுயக்கத்தில் விஜயகாந்த் ராஜா-ரோடியாக நடிக்கு
L SS Y S SS SS L L L S S Y S S S L | || || E. மி திரு = படநாயக்கர் பொன்வினாயும் பூமி என்று பல பெயர்களோ
பாபவத்த பரிசீலனை நடத்தி பிறுதியாவந்துள்ள பெயர்தான்
செந்தமிழ் செய்யன் 15
நடிகர் சரதருமாரை தமது கட்சிக்குள் கொண்டுவர அதிமுக N
பிரமுகர்கள் ஆவா ஜெயபிதாவும் சரத்மீது EAAA LIITILITAT GALIMANTI.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நக்மாவுக்கு பிரண்டு தங்கைகள் நக்மா மாதிரிய முக்கும் முழியுமாக விருப்பார்களோ இருவரையும் தள்ளப் பொலவே ஆளாக்கிவிட அதாவது நடிகை களாக்கிவிடகங்களம் கட்டியிருக்கிறார் நக்மாஅதனால் படப்பிடிப்புக்களுக்கு செல்லும் போது கையோடு உடன்
பிறந்த சகோதரிகள்ளயும் கட்டிச்செள்கிறார் rasan : ------ பார்வை பட்டால்தானே வாய்ப்பு என்ற கதவு கும் INTETT TIL AK | || || SJGT ER MINT
—
SLSLSLSLS S LSLS S SLS S S
-—
WITH |
வால் மேலும் ஒன்று:
ாபத்தின் இயக்குத்ரா ரங்கநாத் III. பிரபல இயக்குநர் ஜொயல் சு ஆங்கிலப் படத்தின் சம் டொலர் நம்முர் மதிப்புப்படி சுமார்
mrtůLINGTři lamenů
எம்இரத்தினத்துக்கு விதயத் துடிப்பே து கொண்டார்காரனம் பத்திரிகையில் செய்யப்பட்டார்" என்றிருந்தது செய்தி ாமாக அள்ளிக் கொடுத்த இலட்சங்களின் பின்னர் மீண்டும் செய்தியைப் படித்த ய்ராலா நாகார்ான் நடித்த கிரிமினல் ாகி இருக்கிறது. அதன் விளம்பரத்தில் சய்யப்பட்டார் என்று போட்டிருந்தார் ரும் துடிக்கவில்லையல்லவா?
IT |
ல் நடித் படத்தில் ய்ராயா
|fl = காஞ்சம்
டிப்பது
NA HITLE
FTS III u III அழகான IFLAI
ப்பதால்
ரயில் டுள்ளது. ள் புகழ்
్కూ
giga susi
ஜொடிாக குஷ்பு நடித்து வருவது தெ மல்லவா முரட்டுச் சுபாவமும்ா பாவம்
மாளிளப்படித்து கிறாள் என்ப்து நாள் கதைாம் தள்ளப் பார்த்து விட்டு ஏதாவது கற்பன்ை பாளியிருந்த
: நாா பொறுப்பு க்ரின் மனைவி al
சர்ச்சாரம் அதிபர்
டும் நான் என்று
வருவதார பேரிய Ir-risTA' TTF iris Tariffinali கேட்டார்கள் நிருபர்கள் ரொம்பர் என்றுவிட்டு
کكست ======= அவசரத்துக்குரஞ்சிதா
நாயகம் gagaga ஜொடியாகரர்சிதா
என்று ஏற்கனவே சதாவுக்கு எப்பட வாய்ப்புக்கித்தது ெ
S. 185AAFFT AF DIE WANG நினைந்தார் மியாந்த படப்பிடிப்பு தடங்கலின்றி தொடர்ந்து நடக்கவேண்டுமானாள் பிரியான நடிாக கள் சரிப்பட்டு வரமாட்டார்கள் ரஞ்சிநாதான் ஒவ்வா பிருந்தார் அடித்தது சான்ஸ்

Page 12
இரு முத்தம் ஒரேயொரு முத்தம் பொதும் உங்கள் குணத்தையறிந்து விடலாம் என்று ஜப்பானில் கண்டு பிடித்திருக் கிறார்கள் இந்த வித்தியாசமான ஆராய்ச் சியை வேவுன்ஸ் ஜப்பானிய எண்கணித நூல் வெளியிட்டிருக்கிறது. விபரத்தை உங்களிடம் தந்துவிடுகிறோம்.
அன்பிற்குரிய ஆண்களே! நீங்கள் எட்டப்பட்டவர் என்பதை அறிய ஒரு அரிய தகவல் இது:
உங்கள் மனைவியை அல்லது உங்கள் தவியை அன்போடு முத்தமிட எந்த இடத்தை தெரிவு செய்வீர்கள்? பதிலை மனதில் வைத்துக் கொண்டு தகவல்களைப் பாருங்கள்
d நெற்றி மெல்லிய உதடுகள்- நீண்ட நாசி-அகன்ற விழி கொண்ட பெண்களை உங்களுக்கு மிகவும் பிடிக்கும் பெண்களுக்கு தனி சாமர்த்தியம் உண்டு. பெண்கள் மிகுந்த மரியாதை தரம் தெரிந்தவர்கள் வீட்டுப் பொறுப்பை பொறுப்போடு, சலிப்பின்றி நடத்துப வர்கள் பெண்கள் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை உடையவர்கள்
6771_1 ܬܐ.
உச்சந்தலை இனிமையானவர் பழகமட்டும் கண்டிப்பானவர் எதிர்பாராமல் நடந்த சிறு தவறைக்கூட சகிக்க முடியாதவர். அன்பானவர் குழந்தைகளில் கொள்ளை பாசம் உள்ளவர் உறவுகளிடம் தனிப் Lifut e Giglio III. பெண்களை தெய்வமாக மதிக்கும் நீங்கள் அவர்களை மென்மையானவர்கள் குழந் தைத்தனம் உள்ளவர்கள் அப்பாவிகள்: நல்லவர்கள் சுயமாக ஒன்றுமே செய்யத் தெரியாதவர்கள் என அடிமனதில் நம்பிக்கை வைத்திருப்பீர்கள் புத்திசாலித்தனமான பெண்களை உங்க ளுக்கு அறவே பிடிக்காது. உங்களைக் கேட்காமல் எந்தப் பெண்ணும் செயற்பட
SSS SS SS SSLSSS SS SS SS SS SS
தனக்கு நிக்
அடில் எப்படிப்பட்டவர் நீ
DETGITTöfluILOITETUT
முடியாது. அப்படிச் செய்தால் அவர் களுக்கு அதிகப் பிரசங்கிப் பட்டம் சூட்டிவிடுவீர்கள் ஆனாலும் நீங்கள் இரக்கம் உள்ளவர் உங்கள் காலடி வந்தவரை உயிர் கொடுத்தும் காப்பாற்றும் தனித்தன்மை உங்களிடம் உண்டு.
| Geise
இடுப்பு குழந்தை உள்ளம் கொண்டவர். லேசில் கோபம் வராது வந்தால் உணர்ச்சி வசப்பட்டு எதிராளியைக் கடித்தும் குதறிவிடுவீர்கள். ஆனால் அடுத்த நிமிடம் மன்னிப்பும் கேட்பீர்கள் கள்ளம் கபடமற்ற பழகும் கொண்டவர் எவரையும் நம்பிவிடுவீர்கள் உங்களை எவர் ஏமாற்றினாலும் எவர்மீதும் கோபமே கொள்ளமாட்டீர்கள். தாய்போல அரவணைத்து-பாசமூட்டிகுழந்தையாய் பார்க்கும் மனைவியே உங்களுக்குத் தேவை.
கழுத்து ஆளுமை உ முடிவே முடிவா மற்றவர்களின் சிறிய பெரியதாய் குறிப்பி காரியத்தையும் மற்றவ செய்து பேர் வாங்கத் எந்த வேலையும் உ தான் உங்களுக்குத் தி அழகான வசீகரமான கட்டுப்பட்டு நடக்கும் காதலியாகவோ-அல் கவோ முடியும். புறங்கை அறிவு ஆற்ற டையவர் நீதி நியாய GOOIJ.6T g) JäIJ67 கவிதையில் மன்னர
விஞ்ஞானம் முதலியவ
அழகான பெண்கை பெண்ணே உங்க மனைவியே ஆனாலும் யின்றி அவள் அந்த அறிய முற்பட மாட் உங்களை மற்றவர்கள் என்ற எண்ணம் உ இருக்கும்.
d கன்னம் கலை உணர்வு
நீங்கள் இசை, ஓவியம் ஈடுபாடு இருக்கும். சோக்குப் பேர்வழி எ பழகிவிடுவீர்கள் விடுமு வும் இன்பமாகவே கழிக் அலுவலகப் பொறுப்பு போட்டுக் கொள்ளமாட் ஆற்றலும், மறக்கும் கு உண்டு. எவர் எந் உங்களுக்குச் செய்தாலும் ஒரு சொல்லால் உங்கள் அன்பை வாங்கிவிடவும்
666,607-1510,676. கண்டுபிடிப்பு ஓ.கேய
தகவல்-திரும
ரில்லாத தர்ப்ப்
தாய்ப்பாலுக்கு மாற்று உணவே கிடையாது என்று கூறும் அளவிற்கு அது சிறந்த சத்துணவாகும். குழந்தை வளர்ச்சியின் போது முதல் ஆறு மாதங்களுக்குத் தேவையான எல்லா ஊட்டச் சத்துக்களும் தாய்ப்பாலில் அடங்கி இருக்கின்றன. குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்ப தால், தடிமன், நிமோனியா, வயிற்றுக் கடுப்பு போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்க முடியும். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு வலிப்பு நோய் ஏற்படுவதற்கான வாய்ப் புக் குறைவு தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா, அலர்ஜி, சொறி போன்ற நோய்களும் எளிதில் வராது. தாய்ப்பாலில் உப்புச் சத்து குறைவாக இருப்பதால் அதைக் குடிக்கும் குழந்தை களுக்கு எளிதில் ஜீரணமாகும். தாய்ப்பால் அருந்துவதால் குழந்தையின் பற்கள் பிற்காலத்தில் சொத்தையாகாது தடுக்க முடியும் தாயிடம் பால் குடிப்பதால் குழந்தையின் தாடைகள் வலுப்பெற்று முகம் பொலிவு பெறும்
* குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துவதால் உலகில் ஒவ்வொரு ண்டும் சுமார் 10 இலட்சம் குழந்தைகள் றந்து போவதாக யுனிசெப் நிறுவனம் கூறுகிறது. * பல நாடுகளில் தாய்ப்பால் கொடுக்கும் பழக்கம் பெண்களிடம் குறைந்து வருவ தாகக் கணக்கெடுப்புக்கள் கூறுகின்றன.
* குழந்தைக்கு தேவைப் பால் கொடுக்க அே தாய்மார்களாலும் ( ஆராய்ச்சிகள் மூலம் பட்டுள்ளது.
* தாய்ப்பால் குடிக்கும்
தேவையில்லாமல் சை
* குழந்தையின் சரியான
டைய தாய்ப்பால் உத * தாய்க்குச் சற்று உட ஏற்பட்டாலும், குழந் கொடுக்கலாம் பாதகய * குழந்தைக்குச் சற்று உ ஏற்படும்போது கண்டிப் கொடுக்க வேண்டும். எதிர்ப்புச் சக்தி தாய் இருக்கிறது. * ஒரு தாய் கருவுற்றிருக்கு குழந்தைக்கு தாய்ப்பா அதனால் குழந்தைக் அல்லது கருவில் இரு எந்த ஆபத்தும் வராது * தாய்ப்பால் குடிக்குப் தலைமுடி, தோல், ! வென்று ஆரோக்கியம k JGõILIIG06) LDIä9,
இப்போது சொல்லுங்கி
(567 GLIA
ÉIREANNAPIN PIYAMA ARMADILEÁIN AIPTEANNANAPEA
S L L L L LLLLL LL SLLL LLLL LL LLLLL LLLL LLLLLLLLL
கூந்தல் நல்ல வளர்ச்சி பெறாத நிலையில்
உள்ள பெண்கள், தங்கள் உணவில் கொழுப்புச் சத்து நிறைய இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்றாலும் கொழுப்புச் சத்து எல்லை மீறினால் உடம்பு பெருத்துவிடும்.
பதினாறு வயதிற்கு மேல் இருபத்தைந்து வயது வரையில் தான் பெண்களுக்கு தலைமுடி வேகமாகவும், அடர்த்தியாகவும் வளரும் பொதுவாக ஒரு இளம் பெண் ணுக்கு 1 இலட்சத்து 30 ஆயிரம் முடிகள் தலையில் இருக்கும். அதற்குக் குறைந்தால் ஆரோக்கியமான கூந்தல் இல்லை என்றே அர்த்தம்
* கர்ப்பமாக இருக்கும் பெண்கள் அதிகம் சாப்பிடுவதைவிட, சத்து நிறைந்த உணவைச் சாப்பிடுவதுதான் நல்லது வயிறு புடைக்க உண்டால் கருவில் வளரும் குழந்தையின் நலன் பெரிதும் பாதிக்கும்.
* தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு 15 அவுன்ஸ் பாலும், 10 அவுன்ஸ் நீரும் சேர்த்து அத்துடன் மூன்று அல்லது நான்கு தேக்கரண்டி தேனையும் கலந்து கொடுத்தால் ழந்தைகளுக்கான நல்ல சத்துணவாக ருக்கும். * பவளமல்லிகைப்பூவைக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து, அந்தச் சாற்றை வெயிலில் வைத்தால் சாந்து ஆகிவிடும் அதைக் கொண்டு நெற்றியில் திலகமிட்டுக் கொள்ளலாம்.
தினமுரசு -
அம்மன் ஜூவல்ஸ்
EU Ol
காத்திருக்கிறது.
50 அதிஷ்டசாலிகளுக்கு பெண்கள் மட்டுமே பங்கு
தினமுரசு-அம்மன் 鄒
பரிசுக்கப்பன் இணைந்து வறங்கும்
LIET SLIITTILL 2
முதல் பரிசுக்குரியஅதிஷ்டசாலிக்குஅம்மன் ஜுவல்ஸ் வழங்கும் தங்கமாலை பரிசாகக்
றுதல் பரிசுகள் காத்திருக்கின்றன.
TÄTIGT (puyuh.
இந்த வாரம் முதல் தொட்ர்ந்து 25 வாரங்களுக்கு வெளியாகும் பரிசுக் கூப்பன்களை சேகரித்துக் கொள்ளுங்கள். நாம் அனுப்புமாறு கூறும்போது மட்டுமே கூப்பன்களை அனுப்புங்கள்
வல்ஸ்
தேவையான பொருட்க சிறிய புடலங்காய் - முருங்கைக்காய்
கத்தரிக்காய்
புடலங்காய், முருங்கை போன்றவற்றையும் தக்காளி, ! முதலில் கழுவிக்கொள்ளவே துருவிக் கொள்ளவும் வான ஊற்றிகொதித்ததும் மிளகாய் ெ மிளகு ஆகியவற்றைக்கருகாம துருவலைச் சேர்த்துச் ச அரைக்கவும் காய்கறிகளை ஒ களாக வெட்டவும் புளியை ஒரு நனைத்து வைத்துக்கொள்ள சற்று அடிகனமான பாத்திர ஆழாக்கு தண்ணீர் விட்டு அ தண்ணீர் கொதிக்கும் பொழு இரண்டையும் சேர்க்கவும் துண்டுகள் செய்து காய்களுட6 சற்றுவெந்தபின்புளி அரை | ಇಲ್ಲ? கூட்டவும் சேர்ந்து
கெட்டியான பின் தீயலை அ கறிவ்ேப்பிலையைப் போட்டு வெந்தயம் போட்டுத் தாளி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

DLULIIGIÍ. JD LIÉJULGT தாக இருக்கும்.
தவறுகளைக்கூட டுவீர்கள் எந்தக் ரை விட சிறப்பாகச் துடிப்பவர் நீங்கள். 5/461 604 LJU LIGU ப்தியாக இருக்கும். உங்கள் பேச்சுக்கு பெண்ணே உங்கள் லது மனைவியா
ல் விவேகம் புத்தி ம் நேர்மை, கடமை
உயிர் மூச்சு ாகவும், கணிதம், ற்றில் வல்லவராக
ாவிட அறிவுள்ள ருக்குத் தேவை. அவளின் அனுமதி
ங்க விஷயங்களை
Tagi.
வெறுக்கிறார்கள்
களிடம் என்றும்
நிரம்பப் பெற்றவர் இவற்றில் அதிமிகு
வருடனும் எளிதில் றை நாட்களை மிக விரும்புவி மறந்தும்
க்களை தலையில்
ர்ேகள். மன்னிக்கும்
ணமும் உங்களுக்கு
தத் துரோகத்தை மன்னிக்கவும் என்ற ள மாற்றி உங்கள்
முடியும். பிடயத்தில் ஜப்பான் TP
W))) Ց8¤
TG)
படும் அளவுக்கு நகமாக எல்லாத் முடியும் என்று முடிவு செய்யப்
குழந்தைகளுக்குத் த போடாது. 6T 600L GIGITT Fful
வுகிறது.
நலக் குறைவு தைக்குப் பால் ിഞ്ഞത്രെ.
டல் நலக்குறைவு பாகத் தாய்ப்பால் னெனில், நோய் பாலில் நிறைய
ம் போது தனது கொடுக்கலாம். கா, தாய்க்கோ, க்கும் சிசுவுக்கோ
குழந்தைகளின் j%ih 1961 LIGILJONI க இருக்கும். மல் இருக்கும். ள் தாய்ப்பாலுக்கு
III
தி
தேக்கரண்டி
தேக்கரண்டி ஒரு பாக்களவு சிறிது தேக்கரண்டி தேக்கரண்டி தவைக்கேற்ப
காய், கத்தரிக்காய் வேப்பிலையையும் எடும் தேங்காயைத் aluslä) GTSIGGOIII றல், கொத்தமல்லி, வறுத்து தேங்காய்த் றுக் கரகரப்பாய் ர அளவில் துண்டு கரண்டி தண்ணீரில் ம், களிம்பேறாத மத அடுப்பிலேற்றி ப்பில் வைக்கவும். காய்கள், உப்பு
க்காளிப்பழத்தைத் கூட்டவும், காய்கள் விழுது ஆகியவற் காதித்துச் சற்றுக் பிலிருந்து இறக்கி ண்ணெயில் கடுகு
வும்
6. jEUNGUT
மொஸ்கோவில் தங்கியிருந்தார். கோழிக்கறி
பம்பாய் படவுலகில் அசத்திக் கொண்டிருப்பவர் நடிகை ஜுகி சாவ்லா, நடிகைகள் வயது இரக்சியத்தை மட்டும்தான் சொல்ல மாட்டார்கள் அழகு இரகசியத்தை
சொல்லி விடுவார்கள். ஜூகிசாவ்லா சொன்ன அழகு இரகசியத்தை அறியலாமே!
سکتكتكت==
நீங்கள் அதிக அளவு மேக்கப் செய்வது -ರಿಣಿ da DUPLIDT?
நான் அதிகமாக மேக்கப் செய்வதில்லை. அப்படிச் செய்தாலும் எல்லா நேரத்திலும் | Հնակ: இருக்க முடியாது. இப்படி அதிக அளவு மேக்கப் செய்வதால் தோல் பாதிக்கப் | ||1||0 உடல் நலக்கோளாறு ஏற்படலாம். ஆகவே தேவையான பகுதிகளுக்கு மட்டும் அதிகமாக மேக்கப் செய்வது அந்தப் பகுதியை அதிக தெளிவாக அதிக கவர்ச்சியாகக் காட்டும்.
இதற்காக நீங்கள் எப்படி உங்களை பராமரித்து வருகிறீர்கள்?
ஒரு நடிகைக்கு அடிக்கடி தன்முகத்தை பராமரித்துக்கொள்வது மிக அவசிய ರಾತ್ தியேட்டரில் டிக்கட் வாங்கி படம் பார்க்கிறார்கள் என்றால் முதலில் என்னுடைய முகத்தைத் தான் காண்கிறார்கள். க, முதலில் அழகான முகம் வேண்டும். தற்காக நான் தினமும் என் முகத்தைப் மருந்து சம்பந்தமான சோப்பைத் தான் பயன்படுத்துகிறேன். தூய நீரில் முகம் கழுவுகின்றேன். தினமும் பத்து டம்ளர் நீர் அருந்துகிறேன்.
சாப்பாட்டு விஷயத்தில் நீங்கள் எப்படி? எண்ணைப் பொருள் குறைந்த கொழுப் I'. சத்து குறைந்த பொருட்களையே உண வாகக் கொள்கிறேன். அதிக நேரம் வேக விடாத பக்குவத்தில் காய்கறிகளை சாப்பிடு 19... தவிர, நான் மீனும், கோழி
இறைச்சியும் சாப்பிடுவேன்.
தினமும் முகம் கழுவும்போது எதைக் கவனிக்க வேண்டும்?
பயன்படுத்தி முகம் கழுவ வேண்டும். பிறகு முகத்திற்குத் தேவையான கிறிமைத்
GBGNGGOT
முதலில் ஹேர்பல் சோப்பினைப்
6LILISA
முகத்திலுள்ள கிருமிகள் ஒழிக்கப்படுகின்றன. &â மீண்டும் சோப்பினைப் போட்டு முகம் கழுவுவதால், கம் சம்பந்தமாக எந்தப் பிரச்சனையும் இருக்காது.
உலர்ந்த சருமம், எண்ணைப் பொலிவுள்ள சருமம்-எது பொலிவானது?
என்னைப் பொறுத்தவரை உலர்ந்த சருமம்தான் சரியானது விட்டமின்கள் கலந்த உணவுவகைகளை சாப்பிடுவதால் உண்மையிலேயே தோல் பளபளப்பாகிறது. இந்த நிலையில் விட்டமின் ஏ தோலின்
-ஜுகி சாவ்லாநிறத்தை மெருகூட்டப்பயன்படுகிறது. இது கரட், வாழைப்பழம், ஈரல் போன்றவற்றில் இருக்கிறது.
விட்டமின் 'பி சருமத்தை உலர வைக்கும். முட்டை, பால், இறைச்சி, மீன், மற்றும் பருப்பு வகைகளில் இது இருக்கிறது. விட்டமின் 'சி' தோலின் மெருகை எப்போதும் ஒரே மாதிரியாக வைத்திருக்க உதவுகிறது. ஒரேஞ்ச், எலுமிச்சம் பழம் போன்றவற்றில் கிடைக்கிறது.
விட்டமின் 'ஈ' தோலை மிகவும் மென்மையாக வைத்துக் கொள்ள உதவுகிறது. இது உருளைக்கிழங்கு மீன், கோதுமை உணவுகளில் உள்ளது.
iiiiiiiiiiiIIiip?
* நமது வருமானத்தில் ஒரு சத வீதமாவது மாதத்தின் கடைசி நாளில் நம் கையில் இருக்க வேண்டும்.
* நமது வருமானத்தில் இருபது சத வீதமாவது நம்மால் சேமிக்கப்பட வேண்டும். * மாதத்தின் முதல் செலவு சேமிப்பாகத்தான் இருக்க வேண்டும்.
* நாம் செலவு செய்வதை சரியாகக் கணக்கு எழுதி தேவையற்ற செலவுகள் எவை எவை என்று கண்டு பிடிக்க வேண்டும்.
* நமக்குத் தேவையான பொருட்களை
வாங்கவென்று தனி லிஸ்ட் ஒன்று தயார்
செய்து கொண்டு, கடைக்குச் செல்லிபழகிக் கொள்ள வேண்டும்.
* நமக்குத் தேவையான பொருட்களை நாமே நேரில் சென்று வாங்க வேண்டும். * வரவு-செலவுத் திட்டம் ஒன்று தயார் செய்து அதன்படி நடக்க வேண்டும்.
* எந்தக் கடையிலும் கடன் வைக்கக் Un LTTgl.
* எந்தப் பொருளையும் தவணை முறையில் வாங்குவது லாபகரமானது அல்ல. * முக்கியமாக நாம் செலவழிக்கும் ஒவ்வொரு காசுக்கும் கணக்கு இருக்க
d
ffla) estamanu
உலகப் புகழ் பெற்ற நடிகை எலிச பெத் டெய்லர். நடிகையல்லவா. எனவே - 288ցմաքքա கிசு-கிசு தகவல்கள் சம்பவங்கள் அடங்கிய புத்தகங்கள் இரண்டு வெளிவந்து அமோக விற்பனையாகிவிட்டன. இரண்டாவதாக வந்த புத்தகத்தில் உள்ள சில விபரங்கள்
எலிசபெத்தை முதல் படத்தில் அறி முகப்படுத்திய இயக்குநர் "இவரது கண்கள் மிகவும் வயதான தோற்றத்தை காட்டுகின்றன என்றாராம் (உண்மைதானா பாருங்கள்)
18 வயதில் முதல் திருமணம், 19 வயதில் விவாகரத்து 20 வயதில் ஒரு குழந்தைக்கு அம்மா, 26 வயதில் விதவை. 39 வயதில் பாட்டி இதுவரை மொத்தம்
ஒன்பது திருமணங்கள்
சமையல் செய்வதில் எலிசபெத் டெய்லர் பல சாகசங்களை செய்திருக்கிறார். ஒரு முறை தனது கையாலேயே ரொட்டி சுட்டு சாப்பிட ஆசைப்பட்டார். ரொட்டி சுட்டாரோ இல்லையோ பெரிய தீ விபத்தே ஏற்பட்டு விட்டது. மற்றொரு முறை ரஷ்ய தலைநகரான
சாப்பிட ஆசை வந்துவிட்டது. தகர
சங்கதிகள்
டப்பாவோடு எண்ணைா யில் போட்டு வறுத்து 6) Ոլ լրի ,
பிடிப்பில் கலந்து கொண்டபோது
பறந்து வந்தன.
நாய் பூனை என்று ஏகப்பட்ட பிராணிகளை வளர்க்கிறார் ஒரு வாத்து இவரது வீட்டில் எப்
போதும் உலாவிக் கொண்டிருக்கும்.
இதுவரை so
படங்களுக்கு மேல் நடித்துவிட்டார். எலிசபெத் டெய்லரால் விடவே முடியாத பழக்க வழக்கங்கள் அடிக்கடி விவாகரத்து மது சில போதை மருந்துகள், கிளுகிளுப்பான நாவல்கள் மற்றும் வீடியோப் படங்கள். நாய் பூனை வாத்து இ
ஆக27-செப்.02,1995

Page 13
  

Page 14
விஜயபுரி என்ற நாட்டை அடுத்து ஒரு காடு இருந்தது. அந்தக் காட்டில் ஒரு குடில் அமைத்து அதில் ஒரு முனிவர் வசித்து வந்தார். அவருக்கு ஏராளமான சீடர்கள் இருந்தனர்.
அவர்களில் இரண்டு சீடர்கள் LDL Glo குறிப்பிடத்தக்கவர்கள் ஒருவன் பெயர் கணபதி, இன்னொருவன் பெயர் கஜபதி, இருவரும் முனிவருக்கு சாப்பாடு தயாரித்துத் தருவது மற்ற எடுபிடி வேலைகளைப் பூர்த்தி செய்வது போன்ற வேலை களைத் தினசரி செய்வார்கள் ஆனாலும் அவர்கள் இருவரும் முழு முட்டாள்களாக இருந்தார்கள்.
அந்த வயோதிப முனிவர் அடிக்கடி படுத்துவிடுவார். அந்தச் சமயத்தில் கணபதியும், கஜபதியும் போட்டி போட்டுக் கொண்டு அவர் கால்களைப் பிடித்து விடுவார்கள். அப்படிப் பிடித்து விடும் போது இருவருக்கும் சண்டை வந்துவிடும் "டேய் கணபதி நான்தான் குரு நாதருக்கு முதலில் தொண்டு செய்வேன். எனக்குத்தான் முதல் உரிமை என்று கத்துவான் கஜபதி,
கணபதி அதே உரிமைக்குக் குரல் கொடுப்பான்
முனிவர் அவர்களின் அன்பையும் சேவையையும் நினைத்து நினைத்துப் பூரித்துப் போவார். இருந்தாலும் அவருக் குச் சேவைசெய்யும் போது, நீ, நான்
என்று சண்டை போட்டுக்கொள்ளுவதால், அதைத்தித்துவைப்பதே முனிவருக்குப் பெரும் பிரச்சனையாக இருந்தது.
ஒருநாள் அவர் கணபதியையும், கஜபதியையும் அழைத்து, "இனி எனக்குச்
ர் சேவை செய்யும்போது உங்களுக்குள்
சண்டையே வரக்கூடாது. அதற்காகவே என்னுடைய இரண்டு கால்களையும் உங்களுக்கு ஆளுக்கு ஒன்றாகப் பிரித்துக் கொடுக்கிறேன். கணபதி நீ எனது வலது காலை மட்டும் பிடித்துவிடு கஜபதி உனக்கு இடது கால், இனிமேல் இரு வருக்கும் சண்டை வராது இல்லையா?" என்றார் முனிவர்.
"வராது குருவே" என்றனர் கண பதியும், கஜபதியும்.
சில நாட்கள் சண்டையே இல்லாமல் கணபதியும், கஜபதியும் முனிவருக்குச் சேவை செய்து வந்தனர்.
ஒருநாள் ஏதோ வெளியூர் வேலையை முடித்து வரும்படி கஜபதியை வெளியே அனுப்பி வைத்தார் முனிவர்
அப்பொழுது கணபதி மட்டும் முனிவரின் வலது காலைப் பிடித்து விட்டுக்கொண்டிருந்தான்.
இடதுகாலைப் பிடித்துவிட கஜபதி இல்லாததால் அது வெறுமனே கிடந்தது. ஆனால் முனிவருக்கோ தனது இடது காலையும் பிடித்துவிட வேண்டும் போல் இருந்தது. உடனே அவர் கணபதியை நோக்கி,
"டேய் கணபதி எனது இடது காலையும் சிறிது பிடித்துவிடு" என்றார். "குருவே! எனக்குரியகாலை மட்டும் தான் நான் பிடிப்பேன். அந்த முட்டாள் கஜபதிக்கு உரிய காலை நான் பிடிக்க மாட்டேன்" என்றான் கணபதி
"டேய் கணபதி அப்படிச் சொல் லாதே. கஜபதி வெளியூர் சென்றிருப்
சிறந்த வர்ணத்திற்குப் பரிசுதரும் எண்ணம்
"_" ,ޘާޤީގެގޮي |
வர்ணம் தீட்டும் போட்டி இல
பாராட்டுக்குரியவர்கள்
சிதிலீபன் திஉவர்மலை விவேகானந்த கல்லூரி திருகோணமலை
பிஎம் மாஸ்றுான் அல்ஹிதாய வித் மீராவோடை வாழைச்சேனை
G. olor Jiu இறம்பைக்குளம் மகளிர் மகா வித் வவுனியா
ஏ.கே கிரிஸ்டி குமார் றோயல் கல்லூரி கொழும்பு-07
எம்எஸ்எம் இம்தியாஸ் திகுட்டிக்கராச்சி முவி கிண்ணியா
மட்மண்டு மகா வித் மண்டு
அன்ரன் டிலிஷ் தேவமனோகரன் கார்மேல் பாத்திமா கல்லூரி கல்முனை றிவுடா பக்கீர் பதுஅல் அதன் மவித் பதுளை
முறமுஹாஜிர்
பாலசுந்தரம் நிரஞ்சன் காளிகோவில் வீதி ஒத்தாச்சிமடம்
பதால்தான் அப்படிச் இடதுகால் ஒரே வலி சிறிது பிடித்துவிட்டால் பிடித்து விடடா" என்ற
கணபதியோ மறு விட்டான்.
O) i " |
தலைநகர் ஹெல்சிங்கி பரப்பளவு 3,37032 சது மக்கள் தொகை 5004 மொழி: ஃபின்னிஷ் மற் எழுத்தறிவு: 99% EFLDUúo: A pólasvg5aluth தனிநபர் வருமானம் 24 அமைவிடம் வடக்கு
அமைந்துள்ள ஃபின் கடலின் கடற்பரப்புக் இதன் மேற்கே பே குடாவும் தெற்கில் வளைகுடாவும் கிழ
* புராதன L605ULLG) ILDI
* (Валц வாழ்ந்ததாகக் விலங்குகள் டைனோசோ இவை ஒவ்வொன்றும் 10
* புதைபடிவங்களில் அடையாளங்ளைக் கண்ட சதர்களின் காலடையாளங்
* பண்டைக்காலத்தில் ஸ்ரெகோசோவர்ஸ் இ ஆனால், இதன் மூளையின்
அளவினதாக இருந்தது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

outgifigi). LIDifigiú). LIL' Lú), Lilliúil வடிவாய் அசைந்து பறக்குது பார் கானில் பறக்கும் பறவையைப்போல்
காற்றில் மெதுவாய்ப் பறக்குது பார்
கொஞ்சி மகிழும் சிறுவரெல்லாம் கூடிப் பட்டம் விடுவதைப் பார் கொக்காய்ப் பருந்தாய்ப் பட்டங்கள் வடிவம் பெற்றுத் திகழுது பார்
மஞ்சள் நீலம் சிவப்பென்று மாறி வண்ணம் தெரியுது பார் அஞ்சு செய்த பட்டமது அழகாய் ஆடிப் பறக்குது பார்
-பசைறயூர் மல்லிகா பத்மநாதன்
என்னைப் பிடிக்கச் சொல்கிறீர்கள் அந்தக் காலை என்ன செய்கிறேன் பாருங்கள்" என்று கத்திய கணபதி, தன் திரத்தை எல்லாம் திரட்டி முனிவரின் டது காலை ஓங்கி ஒரு மிதி மிதித்தான். "அம்மா" என்று அலறினார் முனிவர்.
அதே சமயம் குடிலுக்குள் நுழைந்த கஜபதி, விஷயத்தைக் கேள்விப்பட்டு ஆத்திரமடைந்தான்.
"டேய் அறிவு கெட்ட கணபதி, எனக்கு ஒதுக்கிக் கொடுத்த குருவின் காலையா மிதித்து வீங்கவைத்தாய். இப்போது உனக்குரிய காலை என்ன செய்கிறேன் பார்" என்று கத்திக் கொண்டே அருகில் கிடந்த பெரிய தடியை எடுத்து முனிவரின் வலது காலில் அடி அடியென்று அடித்தான். "அய்யோ அம்மா" என்று தன் காலைப் பிடித்துக்கொண்டு அலறினார் முனிவர்.
அவரது வலதுகால் பெரிதாக வீங்கி நோவு எடுத்தது. முழு முட்டாள்களை வேலைக்கு வைத்துக் கொண்ட எனக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும் என்று தன்னைத்தானே நொந்து கொண்டார் முனிவர்.
பிறகு மற்ற சீடர்களின் உதவியோடு அந்த இரு முட்டாள் சீடர்களையும் அடித்துத் துரத்திவிட்டார்.
பாப்பா முரசுக்கு உங்கள் வரவேற்கப் ஆக்கங்களை
ஆக்கங்கள் படுகின்றன. அனுப்ப வேண்டிய முகவரி
சொல்கிறேன். முனிவர் மறுபடியும், மறுபடியும் யாக இருக்கிறது. வற்புறுத்தினார். நன்றாய் இருக்கும். து கணபதிக்குப் பெரிய கோபத்தை ார் முனிவர். உண்டாக்கியது. படியும் மறுத்து "குருவே அந்த முட்டாள் பிடிக்க
வேண்டிய காலையா மறுபடி மறுபடி
* டைனோசோர்ஸ் ஊரும் பிரா ணிகள் இனத்தைச் சேர்ந்தவை. உடல் ழுவதும் செதில்களை உடையது. உலகில் வாழ்ந்த எல்லாப் பிராணிகளையும்விட மிகப்பெரியது.
FITGANTILI 35 GL SY ULI UJFGBGJELDA 5 LIDADESIGN) கவிட體 எல்லைகளாக அமைந்துள்ளன. வடக்கே நோர்வேயின் ஒரு சிறுபகுதியை எல்லையாகப் பெற்றுள்ளது. வரலாறு 1809 இல் ரஷ்யாவின் ஆதிக் கத்திற்குட்பட்டிருந்தது. ரஷ்யப் புரட் சிக்குப் பின் 1917 டிசம்பரில் ஃபின்லாந்து தனது சுதந்திரத்தைப் பிரகடனம் செய்தது. தொடர்ந்து உள்நாட்டுக் கலவரங்கள் 1939 இல் ரஷ்யா ஃபின்லாந்தை மீண்டும் பிடித்தெடுத்தது. 1940 இல் ரஷ்யாவுடன் சமாதான ஒப்பந்தம். சில பகுதிகளை ரஷ்யாவுக்கு விட்டுக்கொடுக்க வேண்டி யதாயிற்று. இரண்டாம் உலகப்போரில் ஃபிந்லாந்து ஈடுபட்டதும், ரஷ்யாவுக்குக் கொடுத்தபகுதிகளை மீண்டும் கைப்பற்ற முயற்சித்தது. ஆனால் அது நிறை வேறவில்லை.1944ல் மீண்டும் ரஷ்யாவுடன் சமாதான ஒப்பந்தம் மேலும் சில பகுதிகள் ஃபின்லாந்திற்கு நஷ்டமானது. தற்போது
S)LCITES)
ரகிலோ மீற்றர் ஃபின்லாந்து ஒரு சுதந்திரக் குடியரசு 000 அதிபர் ஆறு வருடங்களுக்கு ஒருமுறை றும் சுவீடிஷ் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
பொருளாதாரம் ஃபின்லாந்தின் பொருளா
770 GALITIQUÏT;6îT.
தாரம் ஊசியிலை மரவகைக் (Conic) காடு களைச் சார்ந்துள்ளது. ಇಂತ್ಲಿ |
ஐரோப்பாவில் நிலத்தில் 65 சதவிகித நிலம் இக்காடுகளே. ,ܠ "  ̈ ̆ቓ
லாந்து பால்டிக் காகிதம், காகிதக்கூழ் தொழிற்சாலைகள் *
கொண்டுள்ளது. சியைPC கபபல * தாவரங்களை மட்டுமே புசிக்கும்
ாத்ணியா வளை கட்டுதலஉலோகங்கள துன ஆலைகள A + .................. + ... .*
"ஃபின்லாந்து தோல் இரசாயனத்தொழில்கள்போன்ற1'ம்'
வையும் வளர்ந்துள்ளன. C -
முக்கில் சுதந்திர பெரியவை. இவை 30 மீற்றர் வரை
நீளமுடையவை.
* மாமிசம் உண்ணும் டைனோசோர்ஸ் அளவில் சிறியவை. பின்னங்கால்களால் மட்டுமே ஓடும். இவற்றிலும் ரைறன்னோசோவர்ஸ் என்ற ரகம் 5 மற்றர் உயரமுடையன. டைனோசோர்ஸ் இனம் 6 கோடி 50 இலட்சம்
h
9, IT 2) GÖTGOLD!
ன மனிதர்களின் பாதச்சுவடுகள் கற்களில் கக் கண்டெடுக்கப்பட்டன. டக்கணக்கான வருடங்களுக்கு முன்னர் கருதப்படும் சுப்பர்சோரர்ஸ் எனப்படும் ர்ஸ் இனத்தில் மிகப் பெரியனவாகும்.
LIMG)6DJ/67/filegör 6IGFDL (GNSIGOSSAL60)6).
டைனோசோர்ளப் பிராணிகளின் கால் பண்டைக்கால மக்கள், அவை இராட்
முன்னரே அழிந்துபோய் விட்டதாக நம்பப்படுகிறது. இதற்குரிய காரணம் என்ன என்பதை இதுவரை சரியாகக் கூறமுடியவில்லை. எனினும் சில ஊகங்கள் தெரிவிக்கப்படுகின்றன.
-9/600IUIIIQ/60):
* மிகப்பெரிய வால் நட்சத்திரம் ஒன்று பூமியில் விழுந்தபோது எழுந்த புழுதிமண்டலத்தினால் சூரியனுடைய பூமிக்கு எட்டமுடியாமல் தடுக்கப்பட்டன. இதனால் பூமியின் பெரும்பாகத்திலிருந்த பயிர் மரம்,
கள் என்று எண்ணினர்.
செடி, கொடிகள் யாவும் அழிந்ததுடன் பெரிய பிராணிகளும்
வாழ்ந்த பிராணிகளுள் ஒன் جو அழிந்தொழிந்தன. : நீளம் 浣 பூமியின் உஷ்ண நிலை அதிகரித்தமையினால் அளவு ஒருமுந்திரிப்பருப்பின் ே உயிரினங்கள் அழிந்து போயின.
* பாலூட்டும் பிராணிகள் பல்கிப்பெருகி டைனோ
சோர்சின் உணவினைத் தின்று தீர்த்தமையினால், உண்ண
உணவின்றியே மடிந்துபோயின. CD

Page 15
  

Page 16
"ஆனால் குற்றவாளி நீங்கள் தான் அவர்களல்ல. நீங்கள் தான் சிறைக்குப் போகவேண்டும்."
"நீ ஒரு எமகாதப் பேர்வழி என்று முழங்காலில் தட்டிக் கொடுத்துக் கொண்டு சிரித்துச் சொன்னான் ரீபின் "என்னை யார் சந்தேகப்படுவது? முஜிக்கு கள் இந்த மாதிரி விவகாரங்களில் ஈடுபடமாட்டார்கள் என்று அவர்களுக்குத் தெரியும் புத்தகங்கள் என்பது படித்த சீமான்களின் விவகாரம் அவர்கள் தான் அதற்குப் பதில் அளிக்க வேண்டும்."
பின் சொல்வதை பாவெல் புரிந்து கொள்ளவில்லை என உணர்ந்தாள் தாய் பாவெல் தனது கண்களைச் சுருக்கி விழிப்பதை அவள் கண்டாள். அவன் கோபமுற்றிருப்பதை உணர்ந்தாள்
“Lid), Fall) வானவிச் இந்த வேலையை தானே செய்து விட்டு பிறர்மீது பழியைப் போடப்பார்க்
தாய் தாய் து
கிறாரோ." என்று மெது வாகவும், எச்சரிக்கையாகவும் சொன்னாள் தாய்
"அதுதான் சங்கதி" என்று தன் தாடியைத் தட்டி விட்டுக் கொண்டு கூறினான் பின் "தற்காலிகமாக
"அம்மா" என்று வரண்ட குரலில் சொன்னான் பாவெல் "நம்மில் யாராவது ஒருவன் - அந்திரேய் என்றுதான் வைத் துக் கொள்ளேன்- ஏதாவது ஒன்றைச் செய்துவிட்டு எனக்குப் பின்னால் வந்து ஒளிந்துகொண்டான் என்று வைத்துக் கொள், அப்புறம் அவனுக்குப் பதில் என்னைச் சிறைக்குக் கொண்டு போகி றார்கள் என்று நினைத்துப் பார், உனக்கு என்ன உணர்ச்சியம்மா உண்டாகும்?"
தாய் திடுக்கிட்டு, ஒன்றும் புரியாத வளாய் மகனைப்பார்த்தாள்.
"தோழனுக்கு தோழன் இப்படித் துரோகம் செய்ய முடியுமா? சே! அது என்ன வேலை?" என்று தலையை அசைத்துவிட்டுச் சொன்னாள் அவள். "ஆஹா பாவேல் உன்னை இப் போதுதான் தெரிந்து கொண்டேன்" என்று இழுத்தான் ரீபின் பிறகு அவன் தாயின் பக்கம் திரும்பி, கேலியாகக் கண்ணைச் சிமிட்டிக் கொண்டு "இது ஒரு நாகுக் கான விவகாரம்தான், அம்மா" என்றான். மீண்டும் அவன் பாவெலை நோக்கித் திரும்பி, உபதேசம் பண்ணுகிற தோரணையில், பேச ஆரம்பித்தான்: "தம்பி உன் எண்ணங்கள் எல்லாம் இன்னும் பிஞ்சாய்த் தானிருக்கின்றன.
பழுக்க வில்லை. சட்டவிரோதமான காரியம் என்று வரும் போது கெளரவத்தையோ நாணயத்தையோ
பார்த்துக் கொண்டிருக்க முடியாது. நீயே யோசித்துப்பார் முதன் முதல் அவர்கள் சிறையில் தள்ளப் போவது எவன் கையில் புத்தகம் இருந்த்தோ அவனைத்தான் உபாத்தியா யர்களை அல்ல. இது முதலாவது இரண்டாவது, உபாத்தியாயர்கள் அங்கி கரிக்கப்பட்ட புத் தங்களை மட்டுமே கற்றுக் கொடுக்கிறார்கள் என்றே வைத்துக் கொள். அந்தப் புத்தகங்களிலும் தடை செய்யப்பட்ட புத்தகங்களில் உள்ள உண்மைகள் இருக்கத்தான் செய்யும் வார்தைகள்தான் வித்தியாசமாயிருக்கும். விஷயம் ஒன்றுதான் வேண்டுமானால், நீ தரும் புத்தகங்களில் இருப்பதைவிட
உங்களோட பிறந்தநாளுக்கான எனது சிறிய அன்பளிப்புடன் கூடிய ாழ்த்துக்கள் இதய பிராத்தனைகள்" மதுவாய் இனிமையாய் அழகிய உதடு சத்தாள் சஹானா
இர Y A NA 83 MINIsTIT QGUILOTAS-SIGIT, "ஓ." என புருவமுயர்த்தி மகிழ்
புடன் ஏற்றான் ரகு, "எனது மனமார்ந்த ன்றிகள். அவள் பேசியது போலவே
R
ப் தாய் தாய் தாய் 2.
தாய் தாய் தாய் தா ப தாய் தாய் தாய் தாய் தி S S S S SS
அதில் உண்மை கொஞ்சம் குறைவாக இருக்கலாம். சுருங்கச் சொன்னால், நான் எந்தக் கொள்கைக்காக வாழ்கிறேனோ அதே கொள்கைக்காகத்தான் அவர்களும் வேலை செய்கிறார்கள். அவர்கள் சுற்றிவளைத்துத் திரிகிறார்கள். நான் நேர் பாதையில், விரைந்து முன்னேறிப் போகிறேன். அவ்வளவுதான். முதலாளிகளின் கண்ணோட்டத்தின்படி பார்த்தால், எங்கள் இருவரையுமே தண்டிக்க வேண்டியதுதான். சரிதானே? இது இரண்டாவது மூன்றாவதாக ஒரு விஷயம் இருக்கிறது. அவர்களுக்கும் எனக்கும் தொடர்பே கிடையாது நடந்து செல்லும் தரைப்படை, குதிரைப்படையாட்களோடு சிநேகம் கொள்ள முடியாது. முஜிக்கா யிருந்தால் நான் அந்த மாதிரி நடந்துகொள்ள மாட்டேன். ஆனால் அந்த உபாத்தியாயரோ ஒரு பாதிரியாரின் பிள்ளை உபாத்தியா யினியோ ஒரு பண்ணையாரின் மகள் அவர்கள் இருவரும் ஜனங்களை ஏன்
LSq L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LLTLLLLLLL LL LLL LLL LLL LLLL LL LLL LLLE
岛
ாய் தாய் தாய் தாய் து TL g, T g, TU gru
தூண்டிவிடப் போகிறார்கள்? என்னைப் போன்ற ஒரு முஜிக்குக்கு அந்தக் கனவான் களின் மனதில் இருப்பது எட்டாது எனக்கு நான் செய்கின்ற காரியம் நன்றாய்த் தெரியும் அவர்கள்-அந்தப் படித்த சீமான்கள்-எதை நோக்கிச் செல்கிறார்கள் என்பது எனக்குக் கொஞ்சம் கூடத் தெரியாத புரியாத விஷயம். ஆயிரம் வருவு காலமாக அந்தக் கனவான்கள் தங்கள் இடத்தில் சுகமாக வாழ்ந்து கொண்டு, முஜீக்குகளின் முதுகுத்தோலை உரித் தெடுக்கிறார்கள். இப்போது மட்டும் அவர்கள் திடுதிப்பென்று முஜீக்குகளின் கண்களை மறைத்திருக்கும் திரைகளைத் தங்கள் கைகளாலேயே விலக்கி விடுவார்களா? எனக்கு அந்த மாதிரியான கட்டுக் கதைகளில் எல்லாம் நம்பிக்கை கிடையாது. அவர்கள் அப்படிச் செய்வார்கள் என்று சொல்வது அபாரமான கற்பனை, ஆமாம்! சீமான் களுக்கும் எனக்கும் வெகுதூரம் நீ குளிர் காலத்தில் வயல் வெளி வழியாகக் குறுக்கே நடந்து செல்கிறாய் என்று வைத்துக்கொள் ரோட்டுக் கரைக்கு வந்தவுடன் உனக்கு எதிராக ஏதோ ஒன்று தெரிகிறது என்றும் நினைத்துப்பார். அதென்ன அது? ஒரு நரி, அல்லது ஓநாய் இல்லாவிட்டால் ஒரு நாயாக இருக்கும். என்னவென்று
தெரியவில்லை.
தாய் தன் மகனைப் பார்த்தாள். அவன் மகிழ்ச்சியற்றுக் காணப்பட்டான்.
ரீபினின் கண்களில் ஒரு கரிய ஒளி பிரகாசித்தது. அவன் ஆத்ம திருப்தியோடு பாவெலையே பார்த்துக் கொண்டும் தாடியைத் தடவிக் கொடுத்துக் கொண்டும் இருந்தான்.
"நல்லொழுக்கத்தைப் பற்றி நினைப்ப தற்கு இது காலமில்லை." என்று தொடங் கினான் ரீபின் "வாழ்க்கையோ ஒரே சிரமமயமாயிருக்கிறது. நாய்கள் ஒன்று கூடினால் ஆட்டு மந்தையாகி விடாது. ஒவ்வொரு நாயும் அதனதன் இஷ்டப்படி குலைத்துத் தள்ளும்."
"சாதாரண மக்களின் நலத்துக்காக, படித்த சீமான்களில் பல பேர் மரணத்தை ஏற்றுக்கொள்கிறார்கள்" என்று தனக்குத் தெரிந்தவர்கள் முகங்களையெல்லாம் மனக் கண்முன் கண்டவாறே பேசினாள் தாய் "அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதையுமே சிறையில் கழித்துவிடுகிறார்களே."
"அவர்களெல்லாம் ஒரு தனி ரகம்" என்றான் ரீபின் "முஜிக் பணக்காரனாகி,
அவனும் மெதுவாய் உதடசைத்து புன்முறுவல் பூத்தான். அது ஒரு கவிதைப் புத்தகம் பளபளவென்ற அட்டையில் புதுக்கவிதைக் கோர்வையாய் இனிய புத்தகம்.
ரகுவின் விரல்கள் புத்தகத்தின் அட்டையைத் தடவின. கண்களில் ஒருவித னம் புரியாத வேதனையின் சாயல் மெலிதாய். மிக மெலிதாய். தாளைப் பிரித்தவன். புதிய வாசனை முகர்ந்து பார்த்தான் மூடினான். மடியில் வைத்துக் கொண்டான். கண்கள் எங்கோ வெறித் தன. என்னவோ ஓர் கண்ணுக்குத் தெரியாத நினைவலைக்குள் வீழ்ந்ததாய் அவன் உணர்வுகள் பெருமூச்சை வெளிவிட்டான். தலை கவிழ்ந்தான்.
சஹானா திகைத்துப் போய் விழித்தாள். "என்ன ரகு.? ஏன் திடீரென? என்ன இப்படி?" வினவினாள்.
"ப்ச்.ஒ. ஒண்ணுமில்ல.சும்மாஜம் ஸொரி சஹா. உன்னப்பயங்காட்டி னேனா? திரும்பி வினவினான்.
அவள் ஆதரவாய் அவன் விரல்களைப் பற்றினாள் "சொல்லுங்க ரகு, என்னவோ ரு மனக்கவலை உங்கள வாட்டுது ல்ல. நான் கொடுத்த இந்தப் புத்தகம் உங்க பழைய ரணங்களை அல்லது ஏதோ துயரத்தை மீட்டுது. இல்ல."
"நீ நெனக்கிற மாதிரி எதுவுமில்ல சஹா. பெருமூச்சு மீண்டும் வெளி
உலகில் மிகச் சிறந் ஒரே பதில் தாய்
corologic still வசீகரமானவை
படித்த கனவான்க பெறுகிறான். படி ஏழைகளாகி, முஜிக்குக ail GaffDITilgéil. I 160III சுத்தமாயிருக்கும். ப சொன்ன விஷயம் கு ஒரு மனிதன் எப். அப்படியேதான் சி சொன்னாயே, அதுதா இல்லை என்று
சொன்னால், முதலா
இருக்கிறது 6 TGÖTLJITGÖT என்று சொன்னால் முத கேற்ப இல்லை என்று முரண்பாடுதான் முஜீ சீமான்களுக்கும் இை முஜீக் ஒருவன் வயிறு வதைப் பார்த்தால் உடே
வயிற்றைக் கலக்கிவி
வர்க்கத்திலும் சில
இருக்கத்தான் இருப்பா எல்லா முஜிக்குகளு
urബിബ.'
அவன் தனது பல முகத்தைத் தொங்க ெ நின்றான். பற்களைப் மாதிரி, அவனது தாடி எழுந்து நின்று கொண்டு தொனியில் மேலும் .ே
"ஐந்து வருச கால தொழிற்சாலையாய் இ. கிராமப்புறம் எப்படி எனக்கு மறந்து போயி சென்று அங்குள்ள நிை போது, அந்தச் சூழ்நிை 6UTլՐ (Մ)Iդ. ա/15 614 ரிகிறதா? என்னால் ல்லை. நீ இங்கே நடக்கின்ற அநியாயங்கள் தெரியாது. அங்கே பசி நிழல் போலத் தொட தின்பதற்கு ஒரு ரெ கிடைப்பதில்லை. கிடைக் யும் இல்லை. பசி
யேறியது. கண்களில் சி "சின்ன வயசிலிரு கவிதைப் புத்தகங்கள6 QumiscmGamós、(grtscm(。 என் மூச்சு அப்பா கெ காசா சேர்த்துச் சேர்த் வேன். படிப்பேன். வைப்பேன். என்னைத் அதை தொடக்கூடாது. шшѣЈд, лшолд, (Валшü படிச்சு, தொழில் கெட முன் னேற்றம் என் புத்தகங்கள் என் ப்ரெ என்னோட அறைய ' Qarmai)a fisfüLsiscm。 என்னோட அறைதான் தேவா லயம். ரெ எல்லா புத்தகங்களையும் ஆனா. சொல்லி எதிர்பார்ப்போடு நோ ஆச்சு. கலக்கமாய் ெ தோட கொடிய பிடியில் பட்டது. விழுந்த ஷெல் என்னோட இதயத்ை தீக்கிரையாக்கிடுச்சு போயாச்சு. கண்ணிே "இப்ப கொழும்புலலெ ஒண்டியடிச்சு ஒரு அ எங்கம்மா நான் இந்த பு போய் பத்திரமா வெக்
glor
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நாவல் எது? ய் தாய் தும்
தில் இருக்கிறது
25 III
|ளாடு சரிசமானம்
த்த கனவான்கள் பின்நிலைக்கு தாழ்ந்து siana) LITG DGOTO வெல், நீ எனக்குச் பகம் இருக்கிறதா? டி வாழ்கிறானோ, திக்கிறான் என்று சங்கதி தொழிலாளி ஒரு விஷயத்தைச் ரி அதே விஷயத்தை
இதயங்களையே தின்று விழுங்குகிறது: முக்ங்களைக் கோரமாக்குகிறது. அந்த ஜனங்கள் வாழவில்லை எட்டாத தேவை களில் அழுகிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதே சமயம் அவர்களைச் சுற்றியுள்ள அதிகாரிகளோ, அவர்கள் கையில் ஒரு சிறு ரொட்டித் துண்டு கூடச் சிக்கிவிடாதபடி, கழுகுகளைப் போல கண்காணித்து வருகிறார்கள் அப்படியே தப்பித் தவறி ஒரு முஜிக்கின் கையில் கொஞ்சம் உணவு கிட்டிவிட்டால், உடனே அதனைத் தட்டிப்பறிப்பதோடு அவனது கன்னத்திலும் அறைகிறார்கள்."
பின் மேசைமீது கையைத் தாங்கியவாறு திரும்பி பாவெலை நோக்கித் தலையைச் சாய்த்தான்:
"அந்தக் கொடிய வாழ்க்கையைக் கண்டு என் வயிறுகூட உள்ளடங்கிப் போயிற்று அந்த வாழ்க்கையை என்னால் தாங்க முடியாது என்று நினைத்தேன். அப்புறம் எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்: இல்லை. நீ அப்படிச் செய்யக்கூடாது.
வெறியை அந்த நூல்கள் மக்களுக்கு உண்டாக்கட்டும்"
அவன் தன் கையை உயர்த்தி ஒவ்வொரு வார்த்தையையும் நிதானமாக நிறுத்தி, தெளிவோடு அழுத்தத்தோடு சொல்ல ஆரம்பித்தான்:
"மரணம் தான் மரணத்தை வெல்லும் அதாவது மக்களை மறுவாழ்வு எடுக்கச் செய்வதற்காக மக்கள் சாகத்தான் வேண்டும் பூமிப்பரப்பிலுள்ள இலட் ஷோப இலட்சமான மக்கள் புனர்ஜென்மம் எடுத்து புது வாழ்வு வாழ்வதற்காக நம்மில் ஆயிரம்பேராவது சாகத் தயாரா யிருப்போம்! அதுதான் சங்கதி மக்களின் புனர் ஜென்மத்துக்காக விழிப்புப் பெற்ற மக்கள் குலத்தின் எழுச்சிக்காகச் சாவது மிகவும் சுலபம்"
தாய் தேநீர் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு வந்தாள் ரீபினை ஏறிட்டுப் பார்த்தாள். அவனது பேச்சின் கனமும் வேகமும் அவளை அழுத்தி நசுக்கிக் கொண்டிருப்பதாக அவளுக்குத் தோன்
தொழிலாளி ஆம் லாளி தன் குணத்துக் கத்துவான். இதே குகளுக்கும் படித்த டயில் நிலவுகிறது. நிறையச் சாப்பிடு ன பண்ணையாருக்கு டும். ஒவ்வொரு நாய்ப்பிறவிகள்
ர்கள். நான் ஒன்றும் க்காகவும் பரிந்து
ம் பொருந்திய கரிய பிட்டவாறே எழுந்து பட்டென்று கடித்த நடுங்கி அசைந்தது. அவன் மெதுவான IÄ60IIGöI. ாக நான் ஒவ்வொரு ம்மாறித் திரிந்தேன். இருக்கும் என்பதே ற்று கிராமத்துக்குச் லமையைப் பார்த்த லயில் உயிரோடுகூட ாறு உணர்ந்தேன். வாழ முடியவே வாழ்கிறாய் அங்கு எல்லாம் உனக்குத் கொடுமை மக்களை ந்து வாட்டுகிறது. ட்டி-ஒரு சீனியும் கும் என்ற நம்பிக்கை பேய் அவர்களது
தே எனக்கு கதை,
உயிர் நிறைய்ய ன் வாசிப்பு தான் டுக்கிற ஒவ்வொரு புத்தகம் வாங்கு
O யதாய் ஒரு கசிவு
மனதைத் தளரவிடக் கூடாது. இந்த வாழ்விலிருந்து நீ பிரிந்து செல்லக்கூடாது. உன்னால் அவர்களுக்கு உணவு அளிக்க முடியாமல் இருக்கலாம். ஆனால் நீ அவர் களைச் சிந்திக்க வைக்க வேண்டும்! அதனாலேயே அங்கு தங்கினேன். மக்களுக் காகவும், மக்களின் மீதும் எனக்கு ஏற்பட்டுள்ள பகைமை, வெறுப்பு எல்லாம் என் இதயத்துக்குள்ளே பொருமிப் புகைந்து
கொண்டுதான் இருக்கிறது. அந்த வெறுப் ணர்ச்சி இன்னும் என் மனத்தை ஏன் தயத்தைக் கத்திபோல் குத்திக் கொண்டி ருக்கிறது"
மெதுவாக அவன் பாவெலின் அருகே சென்று அவனது தோள்மீது கையைப் போட்டான். அவனது நெற்றியிலிருந்து வியர்வை வழிந்தது. கைகள் நடுங்கியது. "பாவெல், எனக்கு உன் உதவி தேவை நீ எனக்குப் புத்தகங்கள் கொடு, ஒருமுறை படித்தாலும் இரவெல்லாம் தூக்கமில்லாமல் தவித்து, சிந்தித்துச் சிந்தித்து வெறிகொள்ளச் செய்யும் புத்தகங்களாகக் கொடு, அவர்களது முளையிலே ஒரு முள்ளம் பன்றியைக் குடியேற்ற வேண்டும் தனது முட்களைச் சிலிர்த்துக் கொண்டு நிற்கும் முள்ளம் பன்றி அப்போதுதான் அவர்கள் விழிப் படைவார்கள் உங்களுக்காக எழுதுகின்ற நகரவாசிகளிடம் கிராமாந்திர ஜனங்களுக் காகவும் ஏதேனும் புத்தகங்கள் எழுதச் சொல் அவர்கள் எழுதுகின்ற எழுத்துக்கள் ஒரே துடிப்பும் உணர்ச்சியும் உஷ்ணமும் பொருந்தியனவாக இருக்கட்டும் கொள்கைக் காக கொலை செய்யவும் தயாராகும்
கூட்டில் கிடந்த முட்டைகளைத் தன் சிறகுகளால் அணைத்து வெப்பமூட்டி அடைகாத்த தாய்ப்பறவை குஞ்சுகளின் பிறப்பை எதிர்பார்த் திருந்தது.
முட்டைகளுக்குள்ளே போராட்டம் எழுந்தது. "நான் உன்னால் படும் துன்பங்கள் கொஞ்ச
| | Aiolói ol
கவனமா சேர்த்து மில்லை. இனியும் உன்னுடன் ஒத்துவாழ விர வீட்டுல யாரும் முடியாது என்னைப் பிரிந்துபோகவிடு" என்றது தொட்டா எனக்கு மஞ்சட்கரு வரும் பின்னால் இதனைக் கேட்ட வெண்கரு "ஏய் பேசாமல் சப்போ இன்னும் இரு நீயும் நானும் ஒன்றாய்ப் பிறந்தவர்கள் அறை பூராவும் ஒரு வீட்டில் வாழ்பவர்கள் ஒருவருக்கு ஒருவர் எட்ஸ் எல்லாருமே உதவியாய் இருக்க வேண்டியவர்கள் குழப்பம்
னி லைப்ரரின்னு
ஆனா எனக்கோ புனிதமான இடம் ம்ப பெருமையா வெச்சிருந்தேன். றுத்த சஹானா 56OITGT. "6T6öIGOI னவினாள். "யுத்தத் எங்க விடும் அகப் பீட்டை மட்டுமல்ல யும் நொறுக்கி ல்லாமே எரிஞ்சு டு தொடர்ந்தான்.
ஜூல் அஞ்சுபேர்
மயில இருக்கோம்
செய்யாமல் இரு" என்று புத்தி சொன்ன்து
நானா குழப்பக்காரன்? இது என் உரிமைப் பிரச்சனை ஒரு வீட்டில் இருந்தாலும் நான் வேறு நீ வேறு என் நிறம், குணம் வேறு உன் குணம், நிறம் வேறு உன்னுடன் ஒத்துவாழ என்னால் முடியாது" என்று மீண்டும் கூறியது மஞ்சட்கரு
வெண்கரு பலமாகச் சிரித்தது. "அடேய் முட்டாளே சிந்தித்துப்பார் இந்தச் சிறிய வீட்டிற்குள் எல்லை போடச் சொல்கிறாய். இது சரியா? நான் பலம் மிக்கவன் நினைத்தால் அப்படியே நசித்து விடுவேன்" என்று சற்று உறைப்பாகச் சொன்னது.
மஞ்சட்கரு விடுவதாயில்லை. "நீ பலம் மிக்கவன்தான் அதற்குப் பயந்து அடிமையாக
கத்தைக்கொண்டு வாழநான் விரும்பவில்லை. நான் இல்லாவிட்டால் றது? மெளனம் D GÖTGOTTGV)
உதவி
றியது. அவனைப் பார்த்தவுடன் தனது கணவனை ஞாபகமூட்டும் ஏதோ ஓர் அம்சத்தை அவனிடம் காண்பது போல் இருந்தது. அவளது கணவனும் இப்படித்தான் தன் பற்களைத் திறந்து காட்டிக் கொண்டிருப்பான் தனது சட்டைக் கைகளை சுருட்டி விடும்போது இந்த மாதிரித்தான் கையை வீசிக் கொள்வான். அவனிடமும் இதே மாதிரி
தான் பொறுமையற்ற கொடுரம் காணப்பட்டது. அது ஒர் ஊமைக் கொடுரம், ஆனால் இதுவோ ஊமை பல்ல. இவனைக் கண்டு, அவளுக்கு பயம் தோன்றவில்லை.
"நாம் இதைச் செய்யத்தான் வேண்டும்." என்று தன் தலையை ஆட்டிக் கொண்டே சொன்னான்பாவெல், "நீங்கள் எங்களுக்குச் சகல புள்ளிவிபரங்களையும் கொடுங்கள், நாங்கள் உங்களுக்காக ஒரு பத்திரிகையை நடத்துவோம்."
தாய்க்குத் தன் மகனைப் பார்த்ததும் உள்ளூர மகிழ்ச்சி பொங்கிச் சிரிப்பு பிறந்தது. அவள் எதுவுமே பேசாமல் உடை உடுத்திக் கொண்டு வீட்டை விட்டுக் கிளம்பிப் போனாள்.
"நல்லது நாங்கள் உனக்குச் சகல விபரங்களும் அனுப்புகிறோம். வாண்டுப் பிள்ளைகளுக்குக்கூட புரியும்படியாக அவ்வளவு எளிமையான நடையில் நீங்கள் புத்தகங்களை எழுதி வெளியிடுங்கள் என்றான் பின்
சமையலறையின் கதவுதிறந்தது. யாரோ உள்ளே வந்தார்கள்
(தொடர்ந்து விரும்)
LOGUE, ECOS
O)
○。
யாக்க நினைக்கின்றாய்" என்றது.
"உன்னால் மட்டும் தனியாக என்ன செய்ய முடியும்? வீட்டைப்பிரிக்க நான் விடமாட்டேன். முடியுமானால் முயற்சி செய்து பார்" என்றது வெண்கரு
வாக்குவாதம் முற்றி கைகலப்பில் நிறைவுற்றது.
நாட்கள் சில ஓடி மறைந்தன. குஞ்சுகளைப் பார்த்துக் காத்திருந்த தாய்ப் பறவை துக்கம் அடைந்தது. சந்தேகம் வலுக்க முட்டைகளைத் தன் அலகினால் கொத்தி உடைத்தது. ஏமாற்றம் எல்லா முட்டைகளும் அழுகி, கூழாகி துர்நாற்றத் துடன் ஒழுகிக்கொண்டிருந்தன.
கருக்களின் "பிரிவினைச் சண்டையால் குஞ்சு உருவாகாமல் முட்டைகள் பழுதான விடயத்தைப் புரியாமலே, நீண்ட பெருமூச் சுடன் தாய்ப்பறவை எங்கோ பறந்து சென்றது.
ஆக27-செப்.02,1995

Page 17
...E.E.E.E.E.E.
t(ந்த இரண்டு தென்னை மரங்களை விட்டுக் குடுக்கிறதாலை உனக்கு எதுவும் நஷ்டம் வராதுதானே?"
கெளரி கோபத்தில் பத்திரகாளி மாதிரி நின்றாள். கணவன் ரகுவோ அவளை வியப்புடன் பார்த்தபடி கதிரையில் அமர்ந் திருந்தான்.
"அம்மா எனக்கென்று நிதந்த காணிக் *குள்ள என்ன இருக்கு அந்த இரண்டு மாமரம், இரண்டு பனைமரம் மட்டும்தான். ஆனா அக்காவோட காணிக்குள்ளதான் லா, மா, தென்னை, பனை என்று ரிசையா நிற்குது என்றாள் ஆத்திரமாக "அதுக்கு நான் என்ன பிள்ளை சய்யிறது. உன்ர காணிக்குள்ள வேண்டிய ரங்களை நடன் அது வளர்ந்து உனக்கு லன் தரும்தானே? என்றாள் கெளரியின் ாய் கோமதி
"அது வளர்ந்து வர எத்தனை காலம் சல்லும் இந்தக் கதையெல்லாம் எனக்கு GIGILITLo."
"அப்ப என்னை என்னதான் செய்யச் சால்றே கோமதி அலுத்துக்கொண்டாள். "நீங்க ஒன்றும் செய்ய வேண்டாம். ந்த மூலையில நிற்கிற இரண்டு தென்னை ரங்களையும் என்ர வளவுக்குள்ள
■型擢毽、
நிற்கிறமாதிரி வேலியை அடிச்சுத்தரச் சொல்லி அக்காட்டச் சொல்லுங்க"
"நீ சொல்லுறது உனக்கே சரியாப் f\مح-- படுதா? எல்லைக் கல்லு வைச்சுத்தான் வேலி அடிச்சிருக்கு உன்ர இஷ்டத்துக்கு மாத்த முடியுமே? கோமதிக்கு கோபம் வந்தது.
"ஏன் முடியாது? வேலிக்கம்பியோட
மரம் போறதால கம்பியை அந்தப்பக்கமா சுத்தி அடிச்சாப் போச்சுத்தானே."
இதுவரை வேலியில் நின்று இவற்றைக் கேட்டுக் கொண்டிருந்த கெளரியின் அக்கா கல்யாணி "ஓஹோ அவ்வளவு தூரத்துக்கு வந்தாச்சோ என்ர காணியிலிருந்து ஒருகிளை தன்னும் உன்ர வளவுக்குள்ள வரவிட மாட்டேன்" என்று கத்தினாள்.
கோமதியின் பாடு தர்மசங்கடமாய் போய்விட்டது. இந்த இரண்டு தென்னை மரத்துக்காக சகோதரிகள் சண்டைபிடிப்பது அவளுக்கு வெறுப்பாக இருந்தது. இருக் கிறதக் கொண்டு வாழத் தெரியாத முட்டாள் ፴,6ቨ.
கோமதி இளைய மருமகன் ரகுவை நிமிர்ந்து பார்த்தாள்.
அவனுக்கு இதை எப்படித் தீர்ப்பது என்றே புரியவில்லை. தன் மனைவியின் வேண்டாத நியாயமில்லாத ஆசையைப்
பத்மாவின் முடிவைக்கேட்டு ஒரு கணம் பிரதீப் கூட திடுக்கிட்டுத்தான் பாயிருந்தான் ஒரு வகையில் அவள் சான்ன முடிவிலும் தப்பில்லைதான். தொடர்ந்தும் இந்த சோகத்தை அவளால் ப்படித் தாங்கிக்கொள்ளமுடியும் பல பருக்கு முன்னால் எத்தனை காலந்தான் தாடர்ந்தும் அவளால் அவமானப்பட்டுக் காண்டிருக்க முடியும்?
பத்மா பிரதீப் திருமணம் காதல் திருமண ாக இருந்தாலும் இருவிட்டாரும்பூரணமாக ம்மதம் தெரிவித்திருந்தார்கள். திருமணம் டித்து எட்டு வருட இல்லற வாழ்க்கையில் வள் தன் கணவனால் ஒரு நிமிடம் கூட கண்ணீர் விட்ட சந்தர்ப்பங்கள் ஏற்படவே யில்லை. அந்தளவுக்கு இருவரும் ஒருவருக் காருவர் தூய்மையான அன்பு செலுத்தி ாழ்ந்திருந்தார்கள்.
பொருளாதாரத்தில் கூட அவர்களுக்கு ந்தக்குறையும் இருக்கவில்லை-கொஞ்சி கிழஒரு குழந்தையில்லை என்ற குறையைத் தவிர.
"ஏன்டியம்மா. பத்மா. நீ எப்பதான் ங்களுக்கு ஒரு பேரன பெத்து கொடுக்கப் போற மாமி கூற பத்மா மெளனித்து *அழுதுதிர்ப்பாள்.
அன்றும் அப்படித்தான் பத்மாவின் ள் வீட்டுக்கு சென்றி
கூறிவிட்டு கைகூப்பி அழுதவளை தூக்கி நிமிர்த்தி உதட்டில் முத்தமிட்டான். அவள் பாசத்துக்காய் சம்மதித்து.
do பிரதீப்பின் இரத்தத்தில் குடும்ப வாரிசு உருவாக்குவதற்காய் வாடகைத் தாயாக விதுஷா அமர்த்தப்பட்டிருந்தாள்.
ର୩ னம் எவ்வளவோ முன்னேறி விட்ட இக்காலத்தில் பத்மா, பிரதீப் தம்பதி யின் கருமுட்டையையும் விந்துவையும் கருக் கட்டச் செய்து வாடகைத்தாயான விதுஷாவின் கருப்பையினுள் விடப்பட்டிருந்தது.
பிரசவம் நடந்து அன்று பத்தாவது நாள் பிரதீப்பின் வீட்டில் சகல வசதிகளும் இருந்ததால் பிரசவம் கூட வீட்டில் தான் நடந்திருந்தது.
“விதுஷா இங்கபாருங்க. நாங்க ஒப்பந் தம் செய்தபடி இதுல 5 லட்சம் பணமிருக்கு. வாங்கிட்டு குழந்தைய நீங்க எங்களுக்கு கொடுத்திட்டதா இதுல
போக்க அவனும் எ; பார்த்துட்டான். அ இல்லை. மனைவிை கொண்டு வரும் கன
அக்காவும் தங்ை தர்க்கப்பட்டு அமை, கல்யாணியை நாடிச்
கையெழுத்து போட்டுத்தரணும்." பிரதீப் முரசு 13 இல் காசை நீட்ட காசையும் குழந்தையையும் | எழுதிய காற்றில் மாறி மாறிப் பார்த்தாள் அவள் கதைக்குப் பதிலாக
"ம். காச பிடிங்க. பத்மா கூறி சபா நீங்கி நல முடிக்க அவள் விழிகள் லேசாக நனையத் இடிமன் நண்
தொடங்கின.
"முடியாது. என்னால முடியாது."
அவள் கூற பத்மா ஒரு கணம் அப்படியே
ஆடிப்போனாள்.
"பைத்தியகாரத்தனமா பேசாதீங்க.
இரண்டு ரூபாய் க. வைத்த காதல் மடல் மிகவும் நன்றி.
நிஜத்தையே கா களாக்கித் தினமுரசில்
TTT
தீர்! பலே கில்லாடி
நானில்லாமல் கரிவாயுவாகின்றதே
களுக்கிடையே உறி நான் வெளித்தள்ளு களாய் இருக்கக்கூட
இந்த வகையில் அவள் எடுத்த முடிவு தனக்கே சரியானதாகவே அவளுக்குப் : பட்டது. ஆனாலும் பிரதீப்தான் மிகவும் * குழம்பிப் போயிருந்தான்.
"பத்மா மடத்தனமா பேசாத. உன்னத் தவிர வேற யாரையும் நான் கனவுல கூட நினைச்சிப் பார்த்ததில்ல. அப்படிப்பட்ட என்ன. அவன் முடிப்பதற்குள் அவள் குறுக்கிட்டாள்.
"அத்தான் பிளிஸ். நீங்களே என்ன தப்பா நினைக்கக்கூடாது என்மேல நீங்க வச்சிருக்கிற பாசம் எனக்கு நல்லாவே தெரியும் என்ன இந்த அவமானத்தில இருந்து காப்பாற்ற வேற வழியே இல்ல. இது தப்பே இல்ல. நீங்க எடுத்துக் கொள்ளத்தான் வேனும் அத்தான்"
வினாடியும் கனவு 4 இனிய கவிஞனே
"என் பாதம் ப கண்கள் வட்டம் பே ஆண்மையின் புனி படுகின்ற அதிசயங் பெருமிதமடைகிறது
5 லட்சம் போதாட்டா இன்னும் காசு தாரம் குழந்தைய முதல்ல எங்களுக்கு தாங்க." பத்மா அழுதபடி கூற அவள் இருகரம் கொண்டு குழந்தையை அணைத்துக் G) GITGISISTLIGT.
"முடியாது என்னால. கொடுக்க முடி
யாது. பத்து மாதம் சுமந்து பெத்த |'பேனா உளியால் நீர் குழந்தைய எந்தத்தாயும். காசுக்காக I கவிதைச் சிற்பங்க விற்கமாட்டா. தயவு செஞ்சி என்ன |காதலுக்கு உறுதி சு போகவிடுங்க. பிளிஸ். வடிந்துகொண்டு Đ_THIJ.6I Đ_[[]] | வந்த கண்ணிரோடு குழந்தையைத் |அமேசன் நான்தாே தூக்கிக்கொண்டு அறையை விட்டு வெளி |குருதி குடிக்கும் ர யேறிய வாடகைத் தாயை ஆச்சரியத்தோடு |-ே சதை நிறத்தழ பார்த்துக் கொண்டிருந்தான் பிரதீப் DIT 60" SJUJU அதுவும் பத்மா மயங்கி கீழே விழும் இனிமையின் .ששחקן ஹிருதயத்தைக்
போகின்றதோ?
மாட்டுவண்டிகள் தங்கள் சில்லுவரிசை யைக் காட்டியதால் சிதறிப்போய் குழிகள் கிண்டிய கிறவல்பாதை அநாதைகளாய் படுத்துறங்கும் தெருநாய்கள், ஆதாம் ஏவாளின் நகல்களாய் ஆடையில்லாத சிறார்கள் தெருவோரம் பெட்டிக்கடை போட்டு கடலை விற்கும் மூதாட்டி, கண்கள் குழிவிழுந்து தொப்புள் சென்று முதுகை விசாரிக்கும் வறுமைப்பள்ளி மாணவனாய் அந்த வயோதி பர், கால்களிலே பாதணிகளின்றி சுடுமன விற்கு சுவை கொடுக்கும் பள்ளிச் சிறார்கள் இவைதான் ஒவ்வொருநாளும் நான் காரி யாலயம் செல்லும் போது என்னை வர வேற்கும் கிராமத்துத் தோரணங்கள்
சிந்தனைகள் பலவாறு சிறகடிக்க
ー。27-○。『102。1995
காரியாலயத்தை நோக்கி நடக்கிறேன். எனது சகஊழியரொருவர் மிக அன்பான புன்ன கைப் பூவை என்மீது உதிர்க்கிறார் மனது கொஞ்சம் இதமானது. வரவுப் புத்தகத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டு எனது கடமையைச் செய்யத் தொடங்குகிறேன்.
மதிய உணவுவேளை அவசரமாய் எதையோ விழுங்கி அது பொறுத்தபோது தண்ணீரைக் குடித்து சாப்பாட்டு வேளையை முடித்து மீண்டும் அலுவலக வேலை
சூரியன் ஒய்வெடுத்துக்கொள்ள மேற்கு வீட்டுக்குச் செல்லுகிறான். என் கடமையை முடித்துவிட்டு நானும் வருகிறேன். வழியில் அந்த சவுக்குத்தோப்பு. காலையில் காற்றுத் தேவதை வந்து கைகுலுக்கிக் கொள்ளாததால்
corror சோர்ந்து நின்ற தோப் பெண்ணின் முந்தான தலையாட்டி சிலிர் என்ன இதம் தென் தோப்பும் சரசம் புரி பார்க்கிறானோ கதி எண்ணத் தோன்றுகி
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தனையோ சொல்லிப் வள் கேட்ட மாதிரி ப அடித்து வழிக்குக் எவன் அவனில்லை. கயும் கொஞ்ச நேரம் நியானார்கள். கோமதி
சென்றாள்.
"கல்யாணி தங்கச்சி சொல்றமாதிரி அவளோட காணிக்குள்ள வருமானம் இல்லைதான். உனக்கு அப்படியில்லை. இந்த இரண்டு தென்னை மரத்தை விட்டுக் கொடுக்கிறதால உனக்கு எதுவும் நஷ்டம் வராதுதானே"
"முடியாது அம்மா எதுக்காக நான்
தென்னை மரத்தால எனக்கு தேங்காய்ச் செலவு மிச்சம்."
"அப்படி நீ பார்க்கிறாய். உன்ர புருவு : னுக்கு வேண்டிய வருமானம் வருகுது. ரகுவுக்கோ கூலி வேலை. சாப்பாட்டுக்கே: அந்த வருமானம் போதாது. நீ விட்டுக் கொடுத்தா அந்தச் செலவை தங்கச்சி சமா Gifting.
"ஏன் நான் வசதியா வாழ்றது உனக்கும் தங்கச்சிக்கும் பொறுக்குதில்லையா? என் னால எதுவும் விட்டுக் கொடுக்க முடியாது. இந்தக் கதையை இனிமே கதைக்காத" கல்யாணி பேச்சுக்கு முற்றுப் புள்ளி
வைத்துவிட்டாள்.
ரகு தன் மனைவியிடம் சமாதானம் பண்ணிக்கொண்டிருந்தான். "வேண்டாம் :
கெளரி மற்றவர்களின் பொருள்ல ஆசைப் : பட்டா நமக்குத்தான் நஷ்டம் நாளைக்கே நான் நாலைந்து தென்னை மரங்கள வாங்கிக் கொண்டு வந்து நாட்டி விடுறன்."
கெளரி தலையசைத்தாள், கணவன் சொல்வதில் இருந்த உண்மை விளங்கி அமைதியானாள்.
அன்றிரவு மழை மெதுவாக பெய்யத் தொடங்கி அதுவே பெருத்த மழையாகி விட்டது. மக்கள் எல்லோரும் வீட்டிற்குள் முடங்கி விட்டனர். அதிகாலை நான்கு : மணியளவில் காற்றுபலமாக வீச மரக்கிளை கள் முறிந்த பயங்கரச்சத்தம் கேட்டது : பொழுது விடியும் பொழுதுதான் காற்றும் மழையும் ஓய்ந்து அமைதியானது. கோமதி சேலையால் உடலைப் போர்த்தியபடி வெளியே வந்தாள். அவளின் கண்கள் : கண்ட காட்சி திகைக்கவைத்தாலும் உள்ளூர சந்தோசமாய் இருந்தது.
வேலி எல்லையில் நின்ற அந்த இரு தென்னை மரங்களும் பலத்த காற்றினால் வேரோடு சாய்ந்து விட்டிருந்தன. 'என்னால் இனிப் பிரச்சனை வராது" என அத் தென்னை மரங்கள் கூறுவது போலிருந்தது கோமதிக்கு 68ა.
Gyalisi Gli
Gesässoaffluunt Flugsir GITAT நடக்கும் கனவுகள்
அமைகிறது இக்கதை
பன் அரபாத்திடம் -ன் வாங்கி அனுப்பி கண்டு மிக்க மகிழ்ச்சி.
ற்றில் நடக்கும் கனவு தந்திரமாய்த் தந்திருந்
வாஸ்த்தவம்தான்! வா கண்மணி நாமிருவரும் காஷ்மீரத் துப் பணி நதியில் கட்டி எழுப்பப்பட்ட
மல்லிகை மஞ்சத்தில் மனந்திறந்து பேசிக்
களிப்போம். என்று எழுதியிருந்தீர்கள் இந்த இடத்தில்தான் நீங்கள் தப்புப்
பண்ணுகிறீர்கள். காஷ்மீரில் தற்போது பிரச்சனை.
அங்கே வேண்டாம்.
உங்களூரில்.
A
தான் நீர் ாற்றுக்கூட உங்களுக்கு IP முக்குத் துவாரங் ஞ்சப்படும் ஒட்சிசன்ம் காபன் துணிக்கை தா. என ஒவ்வொரு ண்டு கொண்டிருக்கும் ான்னாசைக் காதலா! ட்ட இடத்தில் உங்கள் ாட்டு ஒற்றி. உங்கள் ம் அதிகப் படுத்தப் கண்டு என் பெண்மை " உடைந்த ரெனோல்ட் கள் செதுக்கி அனுப்பும் i. உடையாத நம் றும் கடிதங்கள், பழியிலே ஓடும் இரத்த னன்று ஊசி குத்திக் ட்சத. சொறி. பீட் ரே!
O
3
* * é ä *
அதீதமான கற்பனை அதிகபட்ச வர்ணணை வரக்காபொலபஸ் நிலையத்தில் வறுத்த கடலை விற்கும்மரியத்தின் மகளான என்னைப்போய்.
என்ன தலைவா கற்பனையில் சிரிக்கின்ற கவிஞனே!
'கனவுகள் வாழ்க்கையல்ல-நிஜத்துக்கு
Gunt
வானத்தில் பறக்காதே நிலத்துக்கு வா! என் கால்கொலுசில் கனவுகளை சப்தித்துக் கொண்டிருப்பவனே! பூக்களால் நமக்காகப் பேராதனைப் பூங்காவில் புதுப் பிக்கப்பட்டிருக்கும் புஷ்பக விமானம் தேவையில்லை.
ஞாபகங்களுடன் ஒரு தேவலோகப் LIIIaðgild (BLIIIö.
நானாவின் தோணி போதும்
நாளா அடுப்பு எரியல்லன்னு பெத்த வயிறுபத்தி எரிய. அவுஸ்திரேலியப் புல்வெளியில. தாஜ்மஹால் கட்டுகிறா UITLD.
கற்பனை செய்வதால் கோடிசுகம்இந்தக் காசினியில் கைகூடிவிடும் என்று
பெரியாற்றுமுனைச்-சிப்பிமலை உச்சி யிலேறிக் கன்னாமரநிழலின் கீழமர்ந்து 'கண்ணா என்று கொஞ்சி மகிழ்வதைப் போல் கனவில் நான் மிதக்க-என்ன்ை நீங்கள் காஷ்மீருக்கழைப்பது நியாயமா கண்ணா.
என்னது. எனக்கான தாஜ்மஹால் அவுஸ்திரேலியப் புல்வெளிகளில் அமைக்கப் பட்டுக் கொண்டிருக்கிறதோ. ஐயோ. (3G)IGILITLD.
dairaohuilafa.
காக்காமுனை-அரை ஏக்கர்ப் பக்கம்
ஒரு சின்னக் குடிசை போதும் (எனக்குத் தாஜ்மஹால் கட்டும் என் சாஜஹானே! முதலில்-உன் வீட்டு ஓலைப் பொத்தலால் ஒழுகும் மழைநீரை ஒடுக்கு வதற்கு ஒரு வழி பண்ணு LUTGILD 6 TGÖT மாமியும் மதினியும்)
S S S S S S S S S S S S S S SLS S S S S S LS S S S S S S S S S S S S S S S S S S S S
- - -
B
பல்கலை வேந்தர் சில்லையூர் செல்வராஜன் பாடல் எழுதுவார். அவருக்கென்ன. நமக்குச் சரிவருமா..?
"இருவரும் பணிமேகங்களுக்கிடையே பறந்து செல்வோம் இந்தத் தீய்ந்த மண் நமக்கு வேண்டாம்" என்று எழுதியிருந்தாய் தீமைகளைத் தீய்க்க வேண்டிய சமகாலக் கவிஞனே!
புல்லாங்குழலின் மூச்சைப் புயலாக்கிக் காட்டு என்றால். நீ பல்லாங்குழி விளையாடப் பெண்களையா தேடுகிறாய்? வேண்டாம். வேண்டவே வேண்டாம் : உன் உடைந்த ரெனோல்ட் பேனா உடையாத ஓர் உலகத்தை உருவாக்கட்டும். உன்னால் புதுயுகம் மலரட்டும்
கனவுலகில் மிதக்கின்ற கவிஞனே!
எச்சில் காற்றில் ந்தியாவின் அஜந்தா, இளகிப்போகும் வானத்தில் பறக்காதே
Galta எழில்கொண்ட சீகிரியச் சிற்பமான நான்- நிலத்துக்கு வா! ழித்துக் கொண்டு நயாகரா நதியில் சிறகு விரித்திருக்கும் கனவுலகில் மிதக்காதே
அதீனா தேவதையோ..? நிஜத்துக்கு வா! O:
கள் முகங்காட்ட அவள் மூச்சுக்காற்றை
காற்றுச் சங்கீதத்தையும் கச்சேரி பார்க்கிறேன். நான் கற்பனையில்
என்ன இது? இந்த 蠶 G5TÜLIGör றி ஒரு கொலுசுக்
காதலிக்கின்ற அதே பெண் ஆம் அவளே தான் பட்டுப்பாதங்கள் பூமியில் படுவதும் மிக மெதுவாக எழுவதுமாய் ஒரு மந்திர
corror
பு, இப்போது தென்றல் ன தழுவ முகம்மலர்ந்து துச் சிரிக்கிறது. ஆகா! ல்பெண்ணும் சவுக்குத் வதை ஒளிந்தொளிந்து ரவன், என்றல்லவா
Hl.
Joli DU U.
நடைபோட்டு என்னை நோக்கி வருகிறாள்.
என் மேனியெல்லாம் யாரோ பூக்களை
தூவுகிறார்கள் என் உள்ளத்தீவிற்குள் மயி
லாட, குயில் பாட அருவியொன்று சலசலக்க, ஒரு வசந்தராகம் நடக்கிறது.
அவள் அருகில், மிக அருகில்.என் இதயப்பறவை நெஞ்சுக் கூட்டை விட்டு வெளியேறப் படபடக்கிறது. நான் நகர வில்லை. அவள் அருகில் வந்துவிட்டாள். அந்த இமைக்குடைகளின் கீழேநான் பத்திரப் படுத்தப்படுகிறேன். அவள் இதழ்கள் மெது வாக விரிய மகரந்தக் குறுநகை மெதுவாகச் சொரிகிறது எனக்குள்ளே ஆயிரம் பெளர்ணமி
ஸ்பரிசிக்க ஒருஅடி முன்னே வைக்கிறேன். அடுத்த கணமே பாதாளத்தில் நிலை தடுமாறி விழுவதாய்.
விழுவதாய்.அம்மா அலறிவிட்டேன். விழிக்கதவு திறந்து கொண்டது. அறையில் இருட்டு க்ன்வு அழகான கனவு. இந்த யந்திர வாழ்க்கையில், என் ஏழைமக்களின் நிர்க்கதியைக் கண்டு நான் நிலைதடுமாறும் போது, நிம்மதிக்காக என் கற்பனைக் காத லியை பாத்துக் கொண்டிருப்பேன். அவள் பார்வை என் இதயக் குஞ்சுக்குத் தலை தடவும்.
கடிகாரம் நள்ளிரவில் முள் காட்டி நின்றது. புரண்டு படுக்கிறேன். விடியு விடிந்ததும் மறுபடியும் ஆரம்பமாகும் இந்தக் கிராமத்து நாடகம், சவுக்குத்தோப்பின் சரசம், என் கற்பனைக் காதலி அலுவலகம் எல்லாமே
மாறி. மாறி.

Page 18
"செல்லத்தான் வேண்டுமா
G.FUGVIIgip"
என்றான் மன்னன் மருதுநாயக்கன் "ஆம், மன்னா முடிவு உறுதி LIGO 97."
என்றான் சேரலாதன். இருவர் விழிகளிலும் குளம், "உற்ற நண்பனாய் உடனிருந்தாய் வீழ்ந்த என் முடி, வெற்றிக்கனி பறித்து, மறுபடி என் சிரமேறும் வரை, வலது கரமாய் கூடவே வந்தாய் இப்போது ஏனடா போகிறேன் என்கிறாய்?
"போதும் மன்னா- போருக்குள் வாழ்ந்தது. குதும், வாதும், நாசமும், மோசமும் நிறைந்ததே அரசியல் வேண்டாம் எனக்கு இதிலொரு பங்கு" "புயலுக்குள் தோள் கொடுத்தாய் அலைச்சுழலுக்குள் கைகொடுத்தாய் பூநாகம் என்மீது விழுந்தபோதெல்லாம். விலகாமல் அருகிருந்தாய் இன்று பூமாரி பொழிகிறது என்மீது பொன்மாரி பொழிகிறது நம்மீது போய் வருகிறேன் என்று நீ சொல்லும் ஒரு வார்த்தை பொல்லாத வேலாகப் பாய்கிறதே என்மீது
மன்னித்துக்கொள்ளுங்கள் மகாராஜா, போர்க்களத்தில் நிற்கும்வரை எதிரிகளால் மட்டும்தான் ஆபத்து புகழ் களத்தில் நிற்கும்போதோ நண்பர்களாலும் ஆபத்து"
"புரியவேயில்லையே சேரலாதா? என்றான் மருதுநாயக்கன் புருவங் களை உயர்த்திக்கொண்டு.
"முகஸ்துதிகள் செய்ய நூறுபேர் வாய்உதிர்க்கும் வார்த்தைக்கு வரவேற்பு சொல்லி ஆமாம் போட ஆயிரம் பேர் சிரிக்க வைக்கும் விகடம் சொல்ல சில நூறு பேர் படையெடுத்தால் புகழ்பாடி பொன்கறக்க பலநூறு பேர். செருக் களத்தில் பகைவனின் வாள் சிரசை மட்டும்தான் அறுக்கும் தருவதைப் பெறும் நோக்கில் தருமத்தை சூது கவ்வும்போதும் ஆகா என்று ஆலாபனை செய்வோரின் நாவோ நாட்டையே அழித்துவிடும் பெரும் கேட்டையே விளைவிக்கும்."
"முகஸ்துதி என்னும் மகுடிக்கு மயங்கும் நாகமல்ல நான்
"மன்னித்துக்கொள்ளுங்கள் படு களத்தில் வெல்லப்பட முடியத மகுடாதி பதிகள் பலர் பஞ்சணையில் வெல்லப் பட்டார்கள். இதம் சித்தம் மறக்கச் செய்யும் பொல்லாத வாளுக்கு முன் குனியாத தலையும் பூமாலைக்கு முன் குனிவ துண்டல்லவா! புகழ் மொழிகளும் அப்படித்தான்"
மன்னன் யோசித்தான். சமீப காலத் தில் சேரலாதன் போக்கே அவனுக்கு விசித்திரமாய்த் தெரிந்தது.
நம்பிக்கையாக நினைத்து உறவாடு கிறவர்கள் மீதெல்லாம், சேரலாதனோ பகையாடுகிறான்.
தற்காலிகமாய் விலகியிருக்கட்டும். புத்திதெளிந்தபின் திரும்பிவரட்டும். மன்னன் தீர்மானித்தான்.
மார்போடு அணைத்துக்கொண்டு முதுகில் தட்டி விடைகொடுத்தான்.
தினம் ஒரு விருந்து மல்லிகைப் பஞ்சணையில் தினம் ஒரு தாமரை
"வித்தகன் நீ மதன கலைகள் மொத்த மும் கற்றவன் நீ அணைப்பது ஒரு விதம், உன்னோடு ஆடிக் களைப்பதில் தனிச் சுகம் ஆயர்பாடிக் கண்ணனும் ஆஜராகி உன்னிடம் காமன் கலை படிக்க GUID"
சிந்தியா காதலையும் ஒரு கலை greity 0smávavainloft?
எம்.மனாஸிர்-மாத்தளை
சொல்லலாம் மனாளர் திருட்டுக்கூட
ஒரு கலைதானாமே. இதயத் திருட்டு
மட்டும் சற்றுவித்தியாசமானது திருடிய
இதயத்திற்குள்ளேயே சிறைவாசமும்
கண்ணடித்தால் காதல் வரும் என்று பாட்டு, என் காதலும் அப்படியே பிறந்துள்ளது. தொடரல்ாமா?
சபரமலிங்கம்-முனைக்காடு கண்ணடித்தேன் காதல் ஓ.கே. என்கிறீர்கள். கன்னத்திலடித்தால் என்ன செய்வீர்கள்? அதையும் யோசித்துவிட்டுத் தொடருங்கள்.
இவ்வுலகில் போட்டியில்லாத பதவிகள் ஏதாவது உண்டா சிந்தியா? ஏ.எச்.ராஸின் மொகமட்-ஏத்தாளை உண்டே அது மிக உயர்ந்த பதவி அதுவே இறுதியான பதவியும் கூட சட்டென்று புரிந்திருக்குமே
சிந்தியா-உமக்கு நீச்சல் தெரியுமா? வ.தேவகி-மட்டக்களப்பு தெரிந்தும் என்ன பயன் தேவகி நீந்தக்கூடிய நிலையிலா கடலில் தூக்கிப் போடுகிறார்கள்?
கடி ஜோக் ஒன்று சொல்லுங்களேன்? ஆர்.மகேஸ்வரன்-புத்தளம் ஹலோ- யாரங்கே டாக்டரா? கடி ஜோக்ஸ் கேட்கிறாரே மகேஸ்வரன், எடுத்து விடட்டுமா? வேண்டாம் சிந்தியா தடுப்பூசி தீந்து போச்
நவாலி தேவாலயம் தரைமட்
IS
பூஜைக்கு வந்த மலர்கள் புகழ் பாடி மகிழ்ந்தன.
"உறவில்லா இரவில்லை. பருகும் இதழ் இல்லையென்றால் பஞ்சணையில் தூக்க மில்லை நிறைவில்லா பொழுதாகும், சிறையாக ஒரு பாவை மார்மீது இல்லை யென்றால்
என்றானது மன்னன் நிலை
"பட்டுக் கன்னம் இதோ பருவ மஞ்சம் இதோ! தொட்டுப் பாருங்கள் தோகை விலகட்டும் தொடர்ந்து பாருங்கள், விடியும் வரை சுகமே
பஞ்சணைப்பாவைகள் வஞ்சனையின்றி வாடிக்கையாகக் கிடைத்தார்கள்.
நிலா முகம் இதுவோ? கலா மயில் இதுவோ? உலாப் போகும் நினைவில்,
மன்னன் மருது மேனிகளின் ஆராய்ச்சி "வாழைத்தண்டாடு கோலக் கணியாடுதே உள்ளம் சதிராடுதே, 9 ரசித்துக் கொண்டே கொண்டேயிருக்க, ! தருவித்துக் கொண்டே "கால்கள் நான்கு தேவை சொல்ல, பு துள்ள இது ஒரு புத் வில்லாத தொடர்கதை என்றனர் மங்கை "பூஞ்சோலைக்குள் பொன்தாமரை மலருக்கு வழமை நாள் என்ன
இலக்கிய நயம்
அல்லது பாலூறுதோ இந்தப்ப
இன்பச் சிகரம் வரை செல்வோம்"
அணைத்தான், அனைத்தார்கள். அழைத்தான் குழைந்தார்கள்.
"சுவைகள் பல விதம் சுவைப்பது உன் திறம் கனிகள் உன் வசம் பசியாறலாம் இனி நிதம்
சொல்லச் சொல்லப்பசித்தது. உண்ண உண்ண இனித்தது. நித்தமும் இரவு சுவையால் நிறைந்த
"கள்ளூறுதோ,
ရှီးမe :
டமானது என்கிறது ஒரு செய்தி தாக்கப் படவேயில்லை என்கிறது இன்னொரு செய்தி. இதில் எது பொய்?
க.தெய்வேந்திரம்-திருக்கோணமலை இரண்டுமே பொய் நவாலிதேவாலயம் தாக்கப்பட்டு அந்த அதிர்வில் ஜன்னல்கள் தூக்கிவசப்பட்டன. கூரையும் சேதமானது. தேவாலயத்தில் இரத்தம் தோய்ந்து கிடந்தது என்று யாழ் ஆயர் சொல்லியிருக்கிறார். தாக்கப்பட்டது உண்மையும்கூட நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலய வளாகத்திற்குள் தேவாலயத்தை ஒட்டியதாக ஒரு பாடசா லையும் இருந்தது. அதன் பெயர் சென் பீற்றர்ஸ் பாடசாலை, தஞ்சம் தேடிய மக்கள் அந்தப் பாடசாலைக்குள் புகுந்தார் கள் தாக்குதலில் அவர்கள்தான் கொல்லவும் பட்ட்ார்கள். பாடசாலையும் இடிந்து போனது எல்லாம் இருக்கட்டும் தேவர்ல்ம் தாக்கப்படவில்லை என்பதை மட்டுமே திரும்பத் திரும்ப சொல்பவர்கள், மக்கள் கொல்லப்பட்டதை பற்றி மட்டும் ஏன் முச்சே விடவில்லை.
DGoffresci singTITLDG) GuLIGIIIa) எப்படியிருக்கும்?
ஏ. வாசிட்-கொழும்பு-10 இப்போது மட்டும் எனினவாம்? அடிக்கடி காணாமல் போய்க்கொண்டு தானே இருக்கிறார்கள்.
SävGTaSu-LITaJävJay GUä käsali
நமக்கென்ன, இன்பத்ை இளமையை செலவுசெ போட்ட துணிபோல ந புதுமை செய்வோம்" மன்னன் நாட்டை ஒரு நாள் இடி வி எதிரிப்படைகள்
கோட்டையிலே வளைகரங்களோடு விை ருந்தவனை வாளேந்த வ
இன்றைய முன்னேற்றம்
ஜெருசலேத்தில் கிறது. ஹமாஸ் இயக் பிடிக்க யாசீர்அரபா, கொண்டிருக்கிறார்.
பேச்சுக்குத் தயா ஆலோசகர் அ அல்லவா? என்ன நிை செல்வி.கு. அரசுக்கு கிடைத் எந்தக் கோன பாடலாம் என்று பு கொண்டிருக்கிறார்கள்
புத்தளத்தில் முஸ்லி எச்சரித்திருக்கிறார்கள்
l வெறும் புரளி மு தாம் நடத்திய தாக்குத் உரிமை கோரியது கி யிருக்க லெட்டர் ெ எழுதிவிட்டா தாக்குத புலிகளைப் பற்றித் புலிகளது பெயரில் அந்தப் புரளி
காதலிக்கக் கற்று (65)LDIT? . 明
C)LJulii) Ga:UGU : கொண்டா இப்படி காதலைக் கற்றுக் கெ வேண்டும்.
வேலூர் சிறையு சொல்ல முடியுமா
SITU GODWILDET 6076/IIIŤ சேர்ந்தவர்தான். அவர் திறந்தது வேங்கையே என்று பாடியிருக்கிற தமக்காக என்று புல அவரை குற்றம் ெ என்கிறார் எதிர்தரப் பித்தன் பாடியவர் 4
ODIGITUD 5.
ിൽ(U
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செய்த மன்னன், தடுமாறி தேர்த்தட்டில் மல்லாந்து சாய்ந்தான். இதுவே தருணம் எதிரிப்படை தளபதி அம்பு தொடுத்து மருதுநாயக்கனின் மார்பை குறிபார்த்தான்.
வில்லிலிருந்து அம்பு புறப்பட
இரத்தம் தோய்ந்த வாளோடு நின் றான் சேரலாதன்.
போரின் போக்கு மாறியது. எதிரிப் படை விட்டால் போதும் என்று விரைந் ாதோடியது. ÇÑಕ್ * ಲ್ಷೇಣಿಸದಿಅತಿಕ மூன்று நாள் போரில் வேற் படை ","மேயா நாம் அழிந்தது. விற்படை வீழ்ந்தது. குதிரைப் : நமது கரம் தேனைச் யானைப் படையும் பாதியாகக் சரிசெய்யும், தூய நட்பும், துன்பம் மருதுநாயக்கனின் புகழ் பாடியவர் C". ** கள் இப்போது, எதிரி நாட்டு வேந்தனுக்கு QgIIctor அத் வெண் சாமரம் வீசப் போய்விட்டார்கள். (BarDGUIT குறளு 色 SLIDIT
மருதுநாயக்கன் என்ற பெயருக்குப் ரலாதா" Gör. G3 6öfle பதிலாக, எதிரி நாட்டு வேந்தனின் பெயரை எனறான மனனன. E. TIGO" குறித்துக் கொண்டு, தங்கள் ஆலாபனையை "ஆ" எடுத்து முத்தமிட்டான்.
மாற்றிக் கொண்டார்கள். "இது எனக்கு மூன்றாம்கை ஆனால் நாலாம் நாள் போர். முதலாம கையாக எனறும முனவநது முரசுகள் முழங்கின. உதவும கை பாய்ந்தன படைகள், படுகளம் விரிந்தது. 'ற' விழிகளை துடைத்தபடி தோல்வி உறுதி என்று முடிவு செய்தான் உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே மருதுநாயக்கன். இடுக்கண் களைவதாம் நட்பு
எதிரிப்படையின் தளபதியோடு போர் குறள் - 788, அதிகாரம் - 79
குறுக்கெழுத்துப் போட்டி இல-11
1. 2 3 4. DITULI 295560T GIUGOSTIGI007 நாயகனாகினான். டுதோ அதன் மேலே 5
அம்மாடி என் ரச நினைவாகுதே! யிருந்தான். தகித்துக் 6 7 தேன் குடங்களை பிருந்தான். b பின்ன கரங்கள் 8 GUGöT9567 956 fu'n L. 1766) துக்கதைதான். முடி 95/16йТ.* I. அழைத்தது இளமை தள் வண்டு விழுவது 9. 10 ா, பொழுதென்ன
11
IGBLJATILD, ÉIGINECIE இடமிருந்து வலம் மேலிருந்து கீழ்
ம்மனதினை நாளும் 01 உலக இன்ப துன்பங்களைத் துறந்து 0, மங்கள விழாக்களிலும் ஆலயங்க
மறந்துபோனான். வாழ்பவர் ளிலும் நறுமணம் பரப்புவது. ழந்தது. எல்லையில் 05. இது பிள்ளையாருக்கும் இருக்கிறது, 02 வண்டி ஓடுவதற்கு இது அவசியம் PTO 06. ஒருவகைத் தானியம் 03. ஓர் இசைக்கருவி. ளயாடிக் கொண்டி 09, சிற்றரசர்கள், சக்கரவர்த்திகளுக்குக் 04. முரசில் இதற்காகவும் பக்கம்
என்று அழைத்தது. கொடுப்ப (UP) - d 95J. ஒதுக்கப்பட்டுள்ளது.
எப்படி? 10. ஒருவர் ஒரு செயலைச் Qriu முன்னர் 07. பணியாள் என்றும் அழைக்கப்படுவார்.
இதைச் செய்ய வேண்டும். 08. ஒரு வீட்டை சிலகாலம் பயன்படுத்த oż 1. குசேலரின் 27 பிள்ளைகளில் ஒருவர். ஏற்படுத்தப்படும் ஒப்பந்தம்
ஆள் அனுப்பிக்
இதற்குரிய சரியான விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில்
99 வெட்டி ஒட்டி 02.09.1995இற்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி A "F. அனுப்பிவையுங்கள். அனுப்பி வைக்கவேண்டிய முகவரி
4 AIDIIII னக்கிறீர் சிந்தியா? குறுக்கெழுத்துப் போட்டி இல-115 ஞ்சுளா-நீர்கொழும்பு ಶೌಯ್ತೆ? GJITT UT EADGAOTT துவரும் வெளியுலக த.பெ.இல. 1772 த்திலிருந்து கிள்ளிப் Oας παραίοι Ι - விகள் நினைத்துக் சரியான விடையை எழுதி அனுப்புபவர்களில் பத்து அதிஷ்டசாலிகள் தெரிவு
என்று தெரிகிறது. செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தலா ரூபா 50/= பரிசாக வழங்கப்படும்.
ம்மக்களை புலிகள் குறுக்கெழுத்துப் போட்டி இல-13ற்கான சரியான விடைகள்: IGXUgYJ 26887620LDUIT? பதிபூதின்-மருதானை ஸ்லிம் மக்கள் மீது ல்களுக்கே புலிகள் 20ւաng/. -3յմսկ, ஹட்டில் கடிதம் ல் நடத்துவார்கள்? தெரியாதவர்கள் ஆடும் நாடகம்தான்
iš G4SITGIGI GGJ GUST
பதிவேந்தன்-சிலாபம் தியை வைத்துக் யொரு கேள்வி: ள்ளவும் காதலிக்க குறுக்கெழுத்துப் போட்டி இல, 13இல் வெற்றி பெற்ற அதிஷ்டசாலிகள்:
0LüGOLIü uğgölü
. ti. Gапију пi, (langitu-06. 6. என். மன்சூர், புத்தளம். AljöfuLITT?
தவமலர்-மாத்தளை செல்வி, வதனா கனகராஜா, 7. நூருல் ஷியா ரஷீத் உடுதெனியா தமிழ்நாட்டைச் திருகோணமலை, 8.ரீ. பரிமளா தேவி, ஹல்கரன் ஒயா
3. செல்வி, ஜாரியஸா றியால், பதுளை, 9.என். மகாலிங்கம், வாழைச்சேனை.
60/67/M||GULIUI 6/III/"
அவர் பாடியது 4 சி. ஹபீபுர் ரகுமான், தெஹிவளை. 10.திருமதி. கே. மனோன்மணி,
ள் நினைத்ததற்கு 5 என் யோகராஜா, வவுனியா D&D) Glas Gaunt.
இவ் அதிஷ்டசாலிகள் ஒவ்வொரு வருக்கும் பரிசாக தலா
வக்கில் தமிழ் ரூபா 50/= வழங்கப்படும்.
Taff? LITUgeg/ffarsir.
ஆக,27-செப்.02.1995

Page 19
fornsör
AIGA) GÖTT தனத்தில் ಫ್ಲಿ?i: MJá தன்னுயிரைத் தனிந்த் தீமநேந்தனைக்தாத்தான் கதிரவனினொரு மக்ள்ய் கர்ண்னவனுதித்திலும் ಇಂಗ್ಲ # உயர்குடியில் பிறந்தாலும் உத்தம்னர்ய் வாழ்ந்தாலும் A : ဖြိုး மித்திரனுக்கே தன்னை LDJI GMT உத்தமனையின்று உலகனைத்தும் போற்றதம்ம -காட்சி தெர்டக்கம்GLIITIF j, J, GITLD) – LIITOSİL GIFU, GİT LIGN)L களுடன் அணிவகுத்து முன்னேறு கின்றனர் கவுரவர் படைகள்ை காணாது
முன்னேறாமல் யுதிஷ்டிரர் நிறுத்தும்ப்டி
கூறுகிறர்
கவுரவர் படைகள் பாசறையை விட்டு வெளிவராதது புதுமையாக இருக்கிறதே பீமன் அப்போ அவர்களுடைய பாசறை
சென்று பார்க்கலாமே அண்ணா! திஷ்ட நகைத்தவண்ணம்) துரியோதனன் பாசறையை விட்டு ஓடிவிட்டான் போல் தெரிகிறது! கிருஷ்: இளவரசர் திஷ்டத்துய்மனே! ரியோதனனிடம் பல குறைபாடுகள் ருக்கலாம். ஆனால் அவனைக் கோழை என்று கணக்கிட முடியாது அவன் ஒரு சுத்த வீரன் வெற்றிவாகை குடியவனாகவோ அல்லது வீரமரண மடைந்து சடலமாகவோதான் துரியோ தனன் போர்க்களம் விட்டு வெளி யேறுவான் எதிரியானாலும் ஒரு வீரனை இகழ்வாகப் பேசுதலாகாது திஷ்ட அப்போ அவர்கள் வெளியே வரும்வரை காத்திருக்க வேண்டியது SIGDIT. P. யுதிஷ் துரியோதனன் ஒரு வேளை எம்முடன் சமாதானம் பேச நினைத் திருக்கலாம் காவலா துரியோதனன் எங்கிருக்கிறான் என்று பார்த்து வார்.
-காட்சி மாற்றம்கவுரவர் பாசறை-அஸ்வத்தாமன் அமைதியற்றவனாக தடுமாறுகிறான். அஸ்வ: இளவரசர் துரியோதனன் எங்கு சென்றார் என்பது தெரியவில்லையே! ாத்திவர்மன்: இளவரசர் எங்கு செல்ல வேண்டியிருந்தாலும் படை நடத்து வதற்கான தளபதியை நியமித்து விட்டுச் சென்றிருக்கலாமே ஆச்சாரி யார் அவர்களே! தாங்களாவது படைத்
தளபதியை நியமிக்கலாமே! கிருபா எனக்கு அந்த அதிகாரம்
இல்லையே! கீர்த்தி தாங்களேன் தளபதியாக இருக்க
(UDI). I9/? கிருப்ா படைத்தளபதிப் பதவியை எவரும் தாங்களாகவே பொறுப்ப்ேற்பதில்லை அப்பதவிக்கு நியமிக்கப்பட வேண்டும் அஸ்வத் அவர்கள் முன்னேறி வந்து நம்மை இம்சைப்படுத்தும்வரை ப்ார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா? கிருபாதர்மநியாயங்களின் இருப்பிடமான யுதிஷ்டிரர் அத்தகைய நிலைக்குச் சம்மதமளிக்க மாட்டார் துரியோதனன் உயிருடன் உள்ளவரை அவர் இங்கு வரப்போவதில்லை!
-காட்சி மாற்றம்போர்க்களம் - ஒரு வேட்டைக்காரனுடன் காவலன் ஒருவ்ன் யுதிஷ்டிரரிடம் வருகிறான். வேட்டை வணக்கம் மகாராஜா சூரியோ தயத்துக்கு முன்னர் இளவரசர் துரியோதனர் ஏரிக்குள் இறங்குவதைப் பார்த்தேன்! யுதிஷ் அப்போதுரியோதனன் தற்கொலை
செய்துவிட்டானா? கிருஷ்: துரியோதனன் மாயாஜாலங்கள் தெரிந்தவன் தன்னிடம் படைபலம் அதிகம் இல்லை என்பதை அவன் அறிவான். அவனுடைய அணியில் அவனுடன் அஸ் வத்தாமன் , கிருபாச்சாரியார், கீர்த்திவர்மன் ஆகி யோரே எஞ்சியுள்ளனர். ஆகவே ஏரியில் புகுந்து சற்று ஒய்வெடுக்க துரியோ தனன் சென்றிருக்கலாம் பாண்டவர்கள் கிருஷ்ணருடன் வேட்டைக் காரனைத் தொடர்ந்து ஏரிக்கரையை அடைகின்றனர் வேட்டை இதோ இங்குதான் இளவரசர்
புகுவதைக் கண்டேன் யுதிஷ்வாசுதேவா வெற்றியின் மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டிய ■TQ) கட்டத்தில் என்மனம் வேதனைப் படுகிறது. பிதாமகர் பீஷ்மர் துரோணாச் சாரியார் எங்கள் முத்த அண்ணன் கர்ணனைப் போன்ற மாபெரும் வீரர் களைக் கொண்ட படை இத்தகையதொரு முடிவினை அடைந்திருப்பதை எண்ணி கவலை கொள்ளாமல் இருக்க முடிய Gafasia") GNUGBILI ! கிருஷ் முத்தண்ணா துரியோதனன் உயிருடன் ருக்கும்வரை தாங்கள் வெற்றி பெற்று விட்டதாகக் கருதுவது தவறு போர் முனையில் உயிரிழந்த வீரர்களையிட்டுக் கவலைப்படுவதும் சரியல்ல போரில் வெற்றி பெறுவது மட்டுமே இலக்காகப் போவதில்லை. தூய்மையான-ஒளிபொருந்திய புதிய சமுதாயத்தை உருவாக்குவதே முக்கி LDTo gaismosā GAIGio Ga டும் அதுதான் தர்மம் அரசரே
ஆக2-செப்.02.1995
IDதி
தர்மத்தின் உச்சத்தை அடைவதற்கான D TË U.67 JLGOLDGOLIJJ GJIIIIIIIË Jeil! இவ்வேளை கவுரவ வீரர்களும் ஏரிக்கரைக்கு வந்து சேர்கின்ற்னர் கீர்த்தி: குலகுரு அவர்களே பாண்டவர்கள்
ங்கு ஏன் வந்துள்ளனர். Algum: துரியோதனன் இங்குதான்
மறைந்திருக்கிறான் போலும் அஸ்வத் மாமா அவர்களே துரியோத னனைப் போன்ற ஒரு வீரன் சாவைக் கண்டு பயந்து ஒளிந்து கொண்டான் என்று கீழ்த்தரமாக பேசலாகாது சுத்தவீரர்கள் தங்கள் சாவினை அணைக்க தங்களாகவே முன்வருவார்
9,6ኽ] . கீர்த்தி: துரியோதனன் இந்த ஏரியில்தான் இருக்கிறார். அவருக்கு நாம் துணை புரிய வேண்டும்! அஸ்வ: துரியோதனன் பெருமைக்கு நாம் அவ்வாறு களங்கம் ஏற்படுத்துவது அழகல்ல. அவருடைய வாழ்க்கையில் மிகமுக்கியமானதும் இறுதியானதுமான போர் இது துரியோதனனைப் போன்ற வீரர்கள் ஒரு தடவைதான் பிறப் பார்கள். பாண்டவர்கள் எல்லோரும்
சேர்ந்து துரியோதனன் மீது பாய்ந்தால் மட்டுமே நாம் இதில் தலையிட வேண்டும்
கிருபா அஸ்வத்தாமன் கூறுவதுதான் சரி நாம் மூவரும் உயிருடன் இருப்பது துரியோதனனுக்குத் தெரியும் அவசியம் ஏற்பட்டால் அவர் எம்மை அழைப்பார் அதுவரை காத்திருப்போம்
* * *
யுதிஷ்: ஒ மதுசூதனா துரியோதனன் அவனுடைய சக்தியினால் ஏரியின் நீரை அமைதியாக வைத்திருக்கிறான். வேடுவன் கூறியது போல் துரியோ தனன் இங்குதான் இளைப்பாறுகிறான். தெய்வேந்திரன் இன்று துரியோதனன் துணைக்கு வந்தாலும் நான் எதிர்த்துப் போராடுவது உறுதி
கிருஷ் (சிரித்தவண்ணம்) பாவம்-தெய் வேந்திரன் உங்களுக்கு என்ன தீங்கிழைத்தார்? இந்தத் தர்மபுத்தத்தில் அவர் உங்களுக்கு உதவவில்லையா? கர்ணனின் கவசகுண்டலங்களை இந்திரன்யாசித்துப் பெற்றிராவிட்டால், அவனை எவரும் கொன்றிருக்க முடியாது துரியோதனனுக்கும் இக்கதி ஏற்பட்டிருக்காது. பெரியண்ணா! அநீதியின் சின்னம், கொடுமையின் அவதாரம், பொறாமையின் இருப் பிடமான துரியோதனன் எவ்வகையிலும் கொல்லப்படுவது அவசியம்
அமர்ந்திருக்கும் துரியோதனனுக்கு கட்கக்கூடியதாக் யுதிஷ்டிர் குரல் கொடுக்கிறார். யுதிஷ் துரியோதனா சமாதான சகவாழ்வுக் ய அத்தனை வழிகளையும் அடைத்து ந்தக் கொடிய போருக்கு வழி சமைத்தவன் நீயே பிதாமகர் பீஷ்மர் அம்புப்படுக்கையில் வேதனைப்படு வதும், பரசுராம மாமுனியின் சீடரான எமது குருநாதர் எம்மிடமில்லாமல் போனதும், எமது பெரியப்பா மாமன்னர் தனது 99 புதல்வர்களைப் பறிகொடுத் ததும் உன்னால் ஏற்பட்ட துயரங்களே! ந்த யுத்தத்தின் உச்சக்கட்டத்தில் இந்த நீர்நிலையுள் ஏன்பதுங்கிக்கொண்டிருக் கிறாய்? தோல்வியை ஒப்புக்கொள் அல்லது வந்து எம்முடன் போரிடு சாவுக்குப் பயந்து உன் வீரப்பரம் பரைக்கு இழுக்குத் தேடாதே உனக்கு இராச்சியம் வேண்டுமானால் உன்னு டைய முத்த சகோதரனான என்னிடம் இருந்து பெற்றுக்கொள் அது எமது உறவுடன் கூடிய உறவாகக் கருதப் படும் சத்திரியனாகப் பிறப்பதால் மட்டும் பயனில்லை; ஒருவருடைய செயல்களே சத்திரியன் என்ற பட்டத்தைத்தரவல்லது துரி கோபமாக பலமாகக் கத்தியவண்ணம் யுதிஷ்டிரரே நான் பயத்தினால் இங்கு வந்து பதுங்கியிருக்கிறேன் என்றா கருதுகின்றீர்கள்? இல்லை இல்லவே ix60)GADI LIIGIÖSTLIGJININGGIT AD Iš | III பிறப்பே சந்தேகத்துக்குரியது. நீங்கள் கோழைகள் என்பதை பல சந்தர்ப்பங் களில் நிரூபித்து விட்டீர்கள் பிதாமகரை சூதினால் அம்புப்படுக்கையில் வீழ்த் தினர்கள் குரு துரோணாச்சாரியாரை சூழ்ச்சியால் கொன்றிர்கள் எனது சகோதரனின் நெஞ்சைப் பிளந்து இரத்தம் குடித்ததனால் நீங்கள்
அல்ல என்பது LIG00ILDTool-L-5). GT6015 bGML160 கர்ணனையும் ချီ ̧န္တီးနီ7## மாதா குந்தியின் வயிற்றிலு:தித்த நீங்கள் அந்தத் தாய்க்கே அவமானத்தைத் தேடித் தந்தீர்கள் இத்தகைய கொடு 609)LDJy,6O)GIT 6TGoosiGOosf)GBuLI 6IGöT pLLGi) கொதிக்கிறது. அதனால் ஏற்பட்ட உஷ்ணத்தைத் தணிக்கவே இந்த நீர் நிலைக்குள் புகுந்தேன் குந்தி மைந்தர்களே எந்தவித எதிர் விளைவு களையும் கருதாமல் உங்களுடன் இப்போ போர்புரியப்போகிறேன். நான் வென்றாலும் அஸ்தினாபுரி சிம்மாசனம் இனி எனக்குத் தேவையில்லை. அந்த அரியணையில் என்னை அமரச் செய்து அழகு பார்க்க ஆசைப்பட்ட எனதுருமைத் தம்பிமார்கள் இப்போது இல்லை. எனதருமை மாமர் இன்று
உயிருடனில்லை. நண்பன் கர்ணனும் நான் மேலானவ உலகறியச் செய்ய போரிடுவதே என அர்ச் (கோபமாக இப்பொழுது நீே தோல்விதான் பே தரப்போவதாகக் இராச்சியம்-அது என்றுமிருக்கவில் உன்னுடையதல்ல அதனை நாங்கள் இப்போது உன் ஒன்றே ஒன்றுதா p ujit துரி அர்ச்சுனா உ நான் இப்போது சைனியத்தைப் பலம் பெற்றவன ol OII 邬而瞿 9JTILIIGIT6TITII 6) " န္တီnူမျို தன்னின் நிலை க சிரிக்கிறார். துரி உண்மையில் நீ கோழைகளே! எ ணிைகளாக வந்தி நிராயுதபாணியா களைத்துப்போ 99 சகோதரர்களை நண்பன் கர்ணை குரு துரோணாச் னைக்கண்டு, சாவினைக் கண் இருக்கிறேன். தளையெல்லாம் தனிமையில் நிற் வாசுதேவா உமது நான் எவருக்கும் பு யுதிஷ் துரியோதனா
-9|ւմlաairպ6կմ : ணிையாக எதுவும் வுமின்றித்தான் நி துரி உண்மைதான். ஜாலங்களில் வீன் (36յ6նալոլիl (3ցII: என்னுடன் ஒரே போகிறீர்களர். தனியாகப் பொரு யுதிஷ் தம்பி நீ கே எமக்குத் தெரியும் யடைகிறேன். நீ எம்முடன் போ என்பதும் தெரி நான் அதற்குச் ச எம்மில் எவருடன் கிறாயோ-நீயே .ெ அவனை நீ ஜெயித் தோல்வியினை ஏ என்று உறுதிய யாரோடு மோதவி என்ன என்பதை துரி பெரியண்ணாந
போல் நீங்கள் னவரல்ல என்று புத்தத்தையே வி யுதிஷ் யாருடன் மே துரி உண்மையில் உர் கொல்வதையே ந உங்களில் முதலில் யார் விரும்புகிற வரலாம். கிருஷ் (யுதிஷ்டிரரி எதையும் யோசி முடிவுக்கு வரே போரில் துரியே உங்களில் எவரா ஷ் வாசுதேவா வ
ಅಜ್ಜಿತ್ಲೆ 55995 LT60 செய்வதோ நான திஷ் நான் மகாதேவ மன் கவலை வி
துரியோதனனை அவனை உருவாக் பிவைக்கிறேன். துரி (சிரித்தவண்ணம் ó6mmömö öröGa என்னோடு மோதி தேர்ச்சாரதி, யசே சேர்த்துக் கொள் அர்ச்சுனன் சினத்துட
ifió துரி வா.வா.பெ
உன்னைத்தவிர
റ്റിങ്ങ്
 
 
 
 
 
 
 
 
 
 

உயிருக்குயிரான என்
மறைந்து விட்டான் ன் என்பதை இந்த நான் உங்களுடன் தலையாய கடமை துரியோதனா! பசவில்லை! உனது சுகிறது எங்களிடம் கூறுகிறாயே. அந்த
உனக்குரியதாக லை-இன்றும் 凯凯 எங்களுக்குரியதுஅடைந்து விட்டோம். ால் தரக்கூடியது ன் அதுதான் உன்
நாவை அடக்கு -9lsig (BTUIIIL1600
பார்க்கிலும் அதிக
ாக இருக்கிறேன்!
6) II GTID
ஃ கரைக்கு ாதனன். துரியோ ண்டு கிருஷ்ணர்
ங்கள் அனைவரும் ப்லோரும் ஆயுதபா ருக்கிறீர்கள்! நான் ய். காயங்களுடன் நிற்கிறேன்! எனது இழந்து எனதருமை னப் பறிகொடுத்து சாரியாரின் முடிவி மாமா சகுனியின் டு துயரத்துடன் பெருமைக்குரியவர் பறிகொடுத்து விட்டு றேன். எனினும் வீரர்களிடம் கூறும். யந்துவிடவில்லை. எனது அன்புக்குரிய அன்று நிராயுதபா மற்று உதவி எது ன்றான் அண்ணாவார்த்தை ண்பொழுது போக்க ழைகளாகிய நீங்கள் தரத்தில் மோதப்
அல்லது தனித் தப் போகிறீர்களா? ழையல்ல என்பது அதனால் மகிழ்ச்சி தனித்து நின்று ர்புரிய வல்லவன் ததே. ஆனால் ம்மதிக்க மாட்டேன்! நீ போரிட விரும்பு தரிவு செய்துகொள்! துவிட்டால், நாங்கள் றுக்கொள்ளத்தயார் ாகக் கூறுகிறேன்! ரும்புகிறாய்? ஆயுதம் பும் கூறு ன் எண்ணியிருந்தது அத்தகைய மோசமா தெரிகிறது. கதாயுத நம்புகிறேன்! தவிரும்புகிறாய்? கள் எல்லோரையும் ான் விரும்புகிறேன்! மரணத்தைத் தழுவ ரோ அவரே முன்
ம்) பெரியண்ணா! த பின்னர் தான் வண்டும் கதாயுதப் ாதனனை வெல்ல லும் முடியாது க்களித்து விட்டேன்! னும் இப்படித்தான் சூழ்நிலையில் என்ன ÓCugirl னல்லவே கிருஷ்ணா ங்கள் அண்ணா! பருத்தெரியாமலாக்கி கியவனிடமே அனுப்
அண்ணா பயந்தீர் ாரும் ஒன்றுசேர்ந்து ப்ப்ாருங்கள் இந்தச் ாதை மைந்தனையும் ருங்கள்
முன்னேற அவனை முன்வருகிறான்.
Nu (pILGGOTA GJIT. ன்னுடன் கதாயுதப்
ID6ui
போரில் ஈடுபட வேறு எவராலும் முடியாதுதான் fluor * ந்தால் தாக்க ஆயத்தமாகும் போது துரியோதன்ன்-யுதிஷ்டிரரைப் LITSEJ. துரி பொறு. இதுதான் என்னுடைய இறுதிப்போர் அண்ணா இதற்கு யார் நடுநிலை வகிக்கப்போகிறார்? பீமன் துரியோதனா நடுநிலையாளர் ஏன்? இது விளையாட்டல்ல-போர் ஒன்றில் நீ என்னைக் கொல்வாய் - இல்லை யேல் நான் உன்னைக் கொல்வேன் மோதல் தொடங்குமுன் ஒன்றை மனதில்வை அரக்கு மாளிகையில் முட்டப்பட்ட தி சூதாடும் போது சகுனி உருட்டிய போலிப் பகடைக் காய்கள், திரெளபதி இழந்த மானம் ஆகியவற்றால் எமது உள்ளம் தணலாய் எரிகிறது. அவையே எனக்கு இப்போரில் துணைநிற்கின்றன. அன்று திரெளபதியை உன் தொடையில் வந்திருக்கும்படி கூறினாயே! அக்காட்சி இன்னும் என் நினைவுத்திரையை விட்டு நீங்கவில்லையடா யுத்த முனையில் இன்று உன்னால் எண் ணற்ற சடலங்கள் குவிந்து கிடக்கின் றன. உனது சடலமும் அவற்றுள் ஒன்றாக GGIGILITLDIIP துரி பீமா இரைந்து கத்துகிறாய்? உன்னுடைய தீச்செயல்களைக் கண்டு உனது திறமையை எடைபோட-உனது இரத்த வெறியைக் கண்டு கேவலமாகக் கருத குரு துரோணாச்சாரியார் உயிரு டனில்லையே என்றுதான் கவலைப் படுகிறேன் குரு பலராமராவது இருந் தால் அவரும் உண்மையை உணர்வார் அவர் உனது அத்தையின் மகன்தான். இருப்பினும் கதாயுதப்போரில் உங்க ளில் எவரும் என்னை வெல்ல முடியாது என்று கூறியவர் அவரே! உன்னை நான் கொல்வதை அவர் கண்டால் மகிழ்ச்சியடைவார் யுதிஷ் எங்கே தம்பி துரியோதனா உன் னுடைய அணிகலன்களை அணிந்து GUSTIGT! துரி பீமனுடன் சண்டையிட எனக்கு அணிகலன்கள் தேவையில்லை. நீங்கள் விரும்புவதால் எனது பாசறையிலிருந்து அவற்றைத் தருவிக்கலாம் யுதிஷ் அவற்றைத் தருவிப்பதே நல்லது தம்பி அவற்றைக் கொண்டுவர காவலனை அனுப்புவது சரியல்ல தம்பி சகாதேவா கவுரவர் பாசறை சென்று துரியோதனனின் அணிகலன் களை எடுத்துவா துரியோதனன் போன்ற சுத்த வீரனின் அணிகலன் களை எடுத்து வருவதும் பெருமைக் குரியதே
*** சகாதேவனின் இரதம் கவுரவர் முகாமை அடைந்ததும் ஏனைய கவுரவ வீரர்கள் மரங்களின் பின்புறமிருந்து வெளியேவந்து பார்க்கிறார்கள். பீமனுக்கும் துரிய்ேத் னனுக்கும் இடையில் நடைபெறவிருக்கும் யுத்தம் பற்றி கிருபாச்சாரியார் அஸ்வ்த் தர்ம்ன் மற்றும் கீர்த்திவர்மன் ஆகியோர் 20 LODJULIITORI GÖTyp 6MTĪ.
**** சகாதேவன் காந்தாரியின் கூடாரம் சென்று அவருடைய ஆசிபெற் 影 f
ரியோதனனின் பிாசறை செல்கிறான்.
பலராமன் ஏரிக்கரைக் தன்துஇரதத்தில் வருவதை துரியோதனன் 3 TSI J.DIGIT. துரி வணக்கம் குருதேவரே! தங்களை
எதிர்பார்த்திருந்தேன் கிருஷ்ணரும் பலராமரும் கட்டித்தழுவிக் கொள்ளுகின்றனர். கிருஷ் அண்ணாசரியான நேரத்தில் வந்துள்ளீர்களே! தங்களுடைய சீடர்கள் இருவரும் கதாயுதப்போர் புரியப் போகின்றனர்! பலரா தேவரிஷி நாரதர் நிலமையை என்னிடம் கூறியதும் ஓடோடி வந்தேன் இருவரும் இத்தகைய போரில் வல்லவர்கள்தான்! துரி திருதராட்டிர மாமன்னரின் மகனும் பட்டத்து இளவரசனுமாகிய நான் தான் தங்கள் தாளினை முதலில் பணிந்து ஆசி பெறவேண்டியவன்! பலரா அப்படியே ஆகட்டும் நீயே எனது மதிப்புக்குரிய மாணவன் இருப்பினும் இப்போரில் வெற்றி பெறுவாயாக என்ற வாழ்த்தினை என்னால் தரமுடியா திருக்கிறது ரி இந்த யுத்தத்தில் இதுவரை எனக்கு
வெற்றிக்கான எவருடைய வாழ்த்தும் கிட்டவில்லை. பீமனுக்கு வேண்டு шол6йтпеді) с9/6/6ып அளியுங்கள் பீமன்: வாழ்த்துக்களின்றியே போரினைத்
தொடங்கலாம். LIQVIT Ffl.JLDLflu/5/567.1
பயங்கரமாக மோதுகிறார்கள் Dör 35 TU155 T6ó LIGNOLDITUR 3 4 5 gyli துரியோதனனுக்கு எதுவுமே ஆக்வில்லை. GOTTG) YNGST 9 LLEINGÖ I, ILLIMU, din ஏற்படுகின்றன. அர்ச் வாசுதேவா துரியோதனன் வென்று
விடுவான் போலிருக்கிறதே. கிருஷ்பார்த்தா சட்டதிட்டங்களுக்குட்பட்டு நடைபெறுமானால் பீமன் நிச்சயம் தோற்றுவிடுவான் இது ஒரு வீரவிளையாட்டு என்றால் இருவ ருடைய போரிடும் திறமையை நாட் கணக்கில் பார்த்துக்கொண்டிருக்கலாம். ஆனால் இது போர். விளையாட் டல்ல. (சற்று யோசித்துவிட்டு) பார்த்தா பீமனிடம் அவனுடைய சபதத்தை நினைவூட்டு. ாச் எந்தச் சபதம். ருஷ் அன்று அஸ்தினாபுர சபைநடுவே திரெளபதி அவமானப்படுத்தப்பட்ட போது பீமன் போட்ட சபதத்தை மறந்து விட்டாயா பார்த்தா..? அர்ச்: துரியோதனனின் தொடையை
உட்ைப்பதாக இட்ட சபதம்தானே! கிருஷ்: ஆமாம். துரியோதனனின் சடலத்தின் தொடையையா உடைப் பது. பீமனுக்கு நினைவூட்டு அவன் செய்வதைச் செய்யட்டும் அர்ச் இல்லை கேசவா. என்னால்
அவ்வாறு செய்ய முடியாது கிருஷ்: அப்போ நீ வேடிக்கை பார்த்துக்
கொண்டிரு ஒ.பீமா. பலரா ஏன் தம்பி. ஏன் அவ்வாறு சத்தம்
போடுகிறாய்? கிருஷ் இந்தக் கட்டம்தான் சுவாரஸ் யமானது அண்ணா பாருங்களேன்.
SLIDIT. மன் கிருஷ்ணரைப் பார்க்கிறான். தன் தொடையைக் கட்டிக் கொண்ட பீமன் துரியோதனனின் அடிக்கிறான். துரியோதனன் கீழே விழுகிறான்.
| LSLDT 點என்னை வஞ்சித்து விட்டாய் மன்: திரெளபதியை இதே தொடையில் வந்திருக்குமாறு கூறினாயல்லவா? நான் என் சபதத்தை மறந்து விடவில் GOGDLLT. பீமன் மீண்டும் தாக்கமுயற்சிக்க யுதிஷ்டிரர்
புதிஷ் வேண்டாம் பீமா அவன் உனது சகோதரன். அது மட்டுமல்ல, மன்னன்; ஆகவே அவனைக் கீழ்த்தரமாகச் FTät) üLig) (Up60Dueball பலரா இல்லை கீழ்த்தரமான முறையில்
யுத்தம் புரியும் எவனையும் நான் மன்னிக்க மாட்டேன் பீமா குரு துரோணாச்சாரியாரும் நானும் உனக்குப் கட்டவில்லையா. கதாயுதத்தால் கீழ் தாக்குதலாகாது என்று நீ கவுரவ குலத்துக்கே களங்கம் ஏற்படுத்தி விட்டாய் இக் களங்கத்தைக் களைய உன் உதிரத்தைச் சிந்தவைக்கப் போகிறேன்! புலராமர் கதாயுதத்தை எடுத்துக் கொண்டு தர்க்கப்புறப்ப்டும்போதுகிருஷ்ணர் UNAOTI Ágiai பீமன் போர் விதிகளுக்கு மாறாகத்தான் நடந்து கொண்டான். மறுக்கவில்லை பாண்டவர்களைப் பொறுத்தவரை துரியோதனன் பல கொடுமைகளைப் புரிந்துள்ளான் எத்த னையோ சதிகளைச் செய்துள்ளான். இவையெல்லாம் தாங்கள் அறிந்ததே துரியோதனனின் தொடையினை உடைப் பதற்கு பீமன் ஏற்கனவே சபதம் பூண்டிருந்தான். குருச்சேத்திரப்போர் முனை பற்றி நீங்கள் எதுவும் தெரிந்திருக் கவில்லை. இறுதிக் கட்டத்தில் வந்து முடிவினையே மாற்ற முற்படுவது நியாயமில்லை பலரா தம்பி எவ்வாறாயினும் நீ கூறிய காரணங்கள் எனக்கு உடன்பாடாகத் தெரியவில்லை. உனது நியாயங்களை மறுக்க என்னால் முடியவில்லை இருப்பினும் துரியோதனன் ஒரு மாவீரன்! அவன் என்னுடைய மாணாக்கன் என்பதில் பெருமைப் படுகிறேன்! பலராமர் இரதத்திலேறிச் செல்கிறார். ரியோதனன் வேதனையில் துடிக்கிற்ான். ருஷ் அண்ணா கூறியவற்றால் வேத னையடைய வேண்டாம். மேலெழுந்த வாரியாக அவர் காண்பதை வைத்தே அவருடைய கருத்தை வெளியிட்டார். துரியோதனன் அவன் செய்த துரோகங்களுக்கெல்லாம் வேதனைப் பட்டு உயிர்விடட்டும். சூரியன் மறையும் வேளை நெருங்குகிறது. வெற்றியைக் கொண்டாட கவுரவரின் பாசறைக்குச் செல்வோம் எல்லாரும் வாருங்கள்
NGASTGOTGOOIf"LITT GÅ) அன்று சாற்றிய குள் பதினெட்டு நாட்போரின் பெருமுடிவு கண்டதம்மா துச்சரதனின் மார்பும் துரியோதனன் தொட்ையும் துச்சமெனத்தான் பிளந்து பீமன்வன் போர்முடித்தான் (தொடர்ந்து வ்ரும்)

Page 20
all
| || || CINTAN
TTTTTT III
3 EASTRECOLOMB
நீஸ்வானில் மட்டும்தான் நட் நிலக்கடலிலும் நட்சத்திரம் பூக்கு இருக்கிறதல்லவா கடலுக்குள் ந இருக்கும் மீனைத்தான் சொல்லுகி 驚。 அங்குலம் நீளம் வரை ரா எகள் வளரும் முட்டையிட்டு கு கடற்பாசிகன்தான் சாப்பாடு வ கடற்பரப்பிலும் மெடிரநேளியன் கட ானப்படும் படத்தில் இருப்ப |நட்சத்திர மீன் இதன் நீளம் 20 இதுவரை கண்ட நட்சத்திர கூடிய ஒரே ஒரு நட்சத்திர வண்ணக்கவால்கண்னைப் பறிக் நல்வா
-、 、 ist f. Mit wählt war ாருகனை நான் சொன்ன At first in saluyute El பரன்பாடு வரும் பிா கன்கேப்படவேண்டாம் படத்தி இருக்கும் தெள்ளைய
வரங்கள் ஏதா காாறு காரணமாக நிப்த்தோடு ாய்ந்து விட்டது. அப்படியிருந்தும் ப்ருதி முற்ாய் பரிந்து 閭.壘』
தி விட்டது நன்றியுள்ள தென்ாகரில் அாாது துே
அப்பியவர் நவரத்தின் சஞ்சி I, IIIIIIIIIII ta' liwi finali II u III TIL ETT I
sar A iA தட்டுவது அமெரிக்க முதல் நீருக்குள் துர் ராஜ பந்தம் மின்ாள்ள விழுங்கும் இப்பெருக்கத்தில் கிவ்வடி
முதல் வர முட்டையாடும்
அடியன் நாக யாரும் நீள்கிழக்கு அமெகாவில்தான் இந்த திாள் அதிகம் H
GramGTUI
தினமு
 

புன்னகை சிந்தும் பெண்ணுக்கு மின்னிடும் பொன்னகை பேரழகு
SEASTREET COLOMBO | Zoelpui 655. Glasgow||
|ஆபத்து அதிகமில்லை
த்திரம் புக்குமார் ம் ஆச்சரியமாக
நாம் அங்குவம் ாரன் நட்சத்திர ஞ்சு பொரிக்கும் L. L.T.T.
லும் அதிகமாகக் து அதிசயமான அங்குவம்
KATEGITIMA நீளம் மீன் இதுதான்
IIIIII IL
தோற்றம் ஆவால் அதிகம் ஆபத்தி
பாத்து அதுநாள் நீர்யாாள நீருக்குள் இருந்து வாய்பினக்கும் ாற்றமே மிரட்டுகிற
yai முதல் அடிதான் 000 LPsi 700 பிரகள் வரை குடும் LIGI LI ITILLO குந்து அக்கறையுள் தி யாரு து மட்டுமே சள்
டு பாலூட்டி மந்திய ஆர் விஸ்தான் III.EILLT காணப்படு TEHT ATT ALPET TIL TOT ட நட்சத்தி Yn yr awyr FILI FIFICE) ar னின் அளகக்கண்டு சுந்த எசவம் பிரபந்தவர்கள் கரு
ATT ATT GOTT EL FAIT == foयः॥७॥ A : கொள்ளுங்கள் அட் Tani (6Glu Malay na Mit Lus altal La அழகிகளில் முதன்மை ா பெயர் பண்டி கிங் பிட் கொள்ா அரண்
Mikaya, İranır.Timir YouT olan Timi
வயது 18 கோய வெளிவளவயே என்ன குர யாகம் நாள் |ாள் து ■■■■■
காதல் கா ரிசர்ட் கியர் பிரபல ரொயிட் நடிகர் பிரிட்டி வுமன் படத்தில் கதாநாயகன் நள்ளோடு KATAWA |I* ■轟轟 ■| ITHIL üALE ihuula | MAMMIKULLIT OMFATIMIN
அழகிருந்தும் பளுமி LD MT HEMI நவிக்கிறார் சிண்டிா
HEITHI KULLING
|- *
விஞ்ஞானி புரு
ஆராய்ச்ா பட்டுக்கொள் பொது ஓய்வு ெ
■■』■ விருப்பது