கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1995.09.03

Page 1
Registered as a News Paper in Sri Lanka
THINA WILLIURAS
 
 
 

ILLE
செப்03- 09.1995
PIIBLIII 10)
TIONAL TTANNIL WODKAY
(
ட O رہے۔ O
DSSBSS S S S S

Page 2
se
அான தொலைக்கா தொடரும் விவாதங்கள்
இனவாதத்தால் தே ஆயிரம் பூக்கள் மலர்ந்த
சுவாசிக்கவும் இனியது ஆயிரம் புழுக்கள் ெ காதாரத்திற்கும் குலுக்கும் திங் - το ά αιτί. அனேகமான
அன்புள்ள உங்களுக்கு
"உன்னில் அன்பு கூருவது பே
ஒருநாள் ஒரு நியாயசாஸ்திரி ஒருவன் இ சோதிக்கும்பொருட்டு ஒரு கேள்விகேட்டான்' நியாயப்பிரமாணத்தில் எந்தக் கற்பனை பிரதி து இன்றும் எம்மை நாமே கேட்டு முக்கிய கேள்வியே நாம் அந்தக் கேள்வி பதிலைப் பார்ப்போமானால் முழு விசுவாச எதிர்பார்ப்பும் இதில் அட்ங்குவதைக் காணல தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதய ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும்
ரண்டாம் கற்பனை உன்னிடத்தில் நீ அன் பிறனிடத்திலும் அன்பு கூருவாயாக என்பதே இதை நாம் ஒவ்வொருவரும் கடைப்பிடி உலகமும், ஏன் நம் நாடும் கூட எதிர்நோக்கு இரத்த வெள்ளங்கள் மரண பீதிகள் கொ வஞ்சகங்கள் அன்பில்லாமை யாவும் நீடி ஜீவியங்களில் ஆரம்பிக்க பெலன் கேட்டு ெ நீ உன்னில் அன்பு கூருவது போல சிந்தித்து செயற்படுவாயாக!
өз болбооast C8ш
ஒரு தூரிகை யார்கையில்
முழுமதியாய் முகம் ஜொலிக்கும் கிள்ளையிவ கறையகற்றி மிளிர்வதற்கு கையிலொரு துரிை வெள்ளைப்புறா பறந்தாலும், வெண்தாமரை சு உள்ளே இருளகற்றுதற்கு ஒரு தூரிகை யார்
விளக்கு! "PU விடியலைத் தேடிய சின்னம குழந்தையின் கையில் வெட்டி விட்
06)lộỉ6IIfi[[[[II föIGOI IDGnori ffj,600, UNC36 உள்ளத்தின் உஷ்ணமெல் பனி மழையி நனைத்தெடுத் பழம் போலக்
சிதறுகையில் நான் அழுதேன் குறையுதம்ம
டிருபசாந்தி-கிரான் ரேணுகா நியாய்தி தேசம் காக்க பல் வழு
ஆயிரம் மயிர்கள் கொண்டு ஆக்கிய தூரிகை போல் - நாம் நேயமாய் ஒன்றாய்ச் சேர்ந்து தேசத்தைக் காப்போம் வார்.
sian Silasti-Gluohuol
பல்லைத் தின வெள்ளை நிற (ഗ്ഗങ്ങെ 2 ഒ ജൂൺഞണ്ഡ I¿ எஸ்யூ.எம்.இம்தியா
பூரிப்பு
"மென்மைத் துரிகையின் துரித விற்பனைக்கோ - இந்த föIGOTij, J, ITINGOJ, LANGST
வண்ணப் பூரிப்பு"
ரீபதி ரவீந்திரநாத்-அக்கரைப்பற்று-07 பல்விழுந்து பாழ்படலாம் - நித்தம் தூரிகைகள் அவசியந்தான் ஷெல் விழுந்து வாழ்வுகெடும் யுத்தப்
(Bufo) y, 9,6ïT DIGNIFALLIIDIT
தமிழினி இராசரத்தினம்-மட்டக்களப்பு
தீர்வு யோசனைகள் தொடர்பாக
ஏகாந்தரூபன்தமிழர் விடுதலைக் கூட்டணி மீண்டும்
விட்டது. தடம் மாறுவதே முன்னாள் தலைவர்களது
மு.பரம்சோதி
இப்போதே இப்படியென்றால்-வடக்கிலும் அவர்களும் இல்லையென்றால் மூத்த தலைவர் குதி குதித்திருப்பார்களோ?
பா.தேவராணி-திரு கொச்சிக்காப் போடியாரின் கடிதம் கன எல்.ரங்கநாதன்-துை
தேனகத்தில் மக்கள் திண்டாட்டம் தெரிவான திருமணக் கொண்டாட்டம் வெளிநாட்டில் அய்யாத்துரையாரே கையைக் கொடுமய்யா, எப்போது கண்திறப்பார்களோ?
ஆர்.பவா
நீ தாங்கி வந்த அம்சங்கள் நிறைவாகியிருந்தன. குறிப்பாக ரசிகனின் சிறப்பாயிருந்தது.
பொண்ணுக்கென்ன அழகு புகைப்படம் புல்லரிக்க வைத்துவிட்டது.
ஒஸ்லி கபூர்
கிடைத்தற்கரிய கண்கவர் போட்டோக்களை
தகவல்களையும் சேகரிப்பதை பொழுது கொண்டுள்ளேன். எனது இத்தாகத்தை நூற்றுச் வீதம் தீர்க்கும் முரசே உனக்கு நன்றியைத் சொற்பஞ்சம் எனக்கு
ஏ.முனாப்- கொ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(3uI13606
பாதகரே
BIGOULDIGOIg)"?
கொள்ள வேண்டிய விக்குரிய இயேசுவின் ார்க்கமும், தேவனின் ாம் முதலாவது உன் த்தோடும் உன் முழு
அன்பு கூருவாயாக பு கருவதைப்போல்
ாஜா ெ
ரோஜாவாய் TfG).3, GuIII
நனைக் காட்டி சிரிப்பதென்ன? ா.கணேஸ்-வாரிக்குட்டியூர்-வவுனியா
மந்தாலும்
கையில்
崎!
GDI
心
鼬
ன் ஏறாவூர் 01 )லி ம் துலக்கி In Tieri க்கு - இனி வலி ஸ்-சாய்ந்தமருது-0
ஷெல்லுக்கு நன்றி LIGNOUSI GADUGU5 (UPJALD JACQU62|| பாடசாலைக்கோடு என்றே தொல்லை தரும் அம்மாவின்
தொன
ஷெல் விழுந்து பாடசாலை
செதில்
மெல்லென எழுந்து மிகு மெத்தனமாய் விளக்குகிறேன்.
சோ.அருளானந்தன்-மட்/கல்லடி
தெளிவான னங்களுக்கு ரப்போவது GGGifull
ட்டக்களப்பு. டம்புரண்டு கதையாச்சு
கொழும்பு 1
கிழக்கிலும் 36 GT60601
BRIGATLDGDA).
கச்சிதம்
நிலாவனை.
பிரதிநிதியோ
3,556) INTFL). நம் மக்கள்
ரி-செங்கலடி
னைத்தும் 'ஜிகாத்
| GLD60flö0III
அநுராதபுரம்,
பும் மற்றும் BUIda Ia; கு எண்பது
தெரிவிக்க
டராமுல்லை Jamii UDU9
க்கக் கூடுமானால் இன்று முழு பயங்கர யுத்த போராட்டங்கள் லை வெறிகள் பொறாமைகள் குமா? இதை எம் தனிப்பட்ட LOLUGBLINIILIDIT,
என்ற வசனத்தை ஆழமாகச்
7:61: pr:61.
2. ண் வந்த நிலவுக் குஞ்சே!
LIDTIL LETT GÖT
ஜோசப்-தெனியாய
) (ତ
கவிதை வீச கதைகள் பேச
பசியாற உணவுக்கப்பல்
வரவேண்டாமோ? " விடுத்து ஆர்.பாலகிருஷ்ணன்-மாத்தளை
கவலை மறந்தோம்
Gli STLEGGDI
நின் சிரிப்பில்
Đ_ÖI
வெள்ளையுள்ளம்
தெரியுதடி
Ꭿ56ᎠᏧᏂᎯ50ᏌᏰ0Ꭰ
LDGOSTIGIU, 66ITGÖGNYITLİ)
2) Goi GOTTGÖ
முழக்கமிட்டு
சிரிக்குதடி
சுப்ரமணியம் வாணிஸ்வரி-அப்பர் கலஹா
விள)லக்கு வாய்மைக்குத் துர்நாற்ற வார்த்தை விலக்கு வாய்த் தூய்மைக்குப் பல்லைத் துலக்கு
பானு ரமீஸ்-தெஹிவளை
தொணப்பு இன்றில்லை
செதிலாய் சிதறியதாம்
2 பஞ்சம் வரும் காலத்தில் அதிகவிலைக்கு விற்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அதிக விலைக்கு ஆசைப்பட்டு தானியங்களை பதுக்கி வைக்கும் வஞ்செயல் பெரும்பாவம் மட்டுமல்ல, தடுக்கப்பட்ட செயலுமாகும்
3. உலகில் அளவுகடந்து உண்டு கொழுத்திருப்போன்தான் மறுமை நாளில் பசியால் மிகுந்தவனாயிருப்பான் பெருந்தீனி என்று பெருத்திருப்போன் இறுதி நாளில் சிறு கொசுவின் சிறகுக்குக்கூட ஈடாக
4 கணவன் விருப்பத்திற்கு மாறாக வீட்டைவிட்டு வெளியிற் செல்லும் மனைவியை வானுலகிலுள்ள மலக்குகள் அனைவரும் சபிக்கின்றனர். ஜின்னுக்கள் தவிர மற்றைய யாவும் அவளைச் சபிக்கின்றன.
5. எவனொருவன் சோதிடனிடம் சென்று ஓர் விடயத்தைப் பற்றிக் கேட்பானோ அவனுடைய வணக்கம் நாற்பது நாட்கள்வரை அங்கீகரிக்கப்பட மாட்டாது.
6. உங்களில் யாராயினும் மார்க்கப்புறம்பான காரியங்கள் நடக்கக் கண்டால் அதைக் கரங்களால் தடுக்கவும் இல்லாவிட்டால் நாவினால் தடுக்கவும் அதற்கும் இயலாவிட்டால் மனதினாலாவது அது தீது எனக்கருதவும்
7. இறைவன் அளித்துள்ள அனுமதிக்கத்தக்க சகல உரிமைகளுள் விவாக விடுதலையெனும் உரிமை அவன்பால் மிகவும் வெறுப்பானதாகும்.
உங்கள் உயிர் போவதாயினும்சரி உடல் எரிந்து சாம்பலானாலும் சரியே இறைவனுக்கு எதையுமே இண்ை வைக்காதீர்கள்
மேலும் அவள் செல்லும் வழியில் மனிதர்கள்
இர்பானா றியால்-மக்கொன
கவிதைப் போட்டி இல-1
தொடர் நாவல் தாய்
முரசே உன் அனைத்து அம்சங்களும் பளிச் பளிச் என மின்னுகின்றன. ராஜேஸ் குமாரின் ஒரு நிமிச நிசப்பதம் வர வர திகைப்பில் திளைக்க வைக்கிறது. சினிவிசிட் குளியல் ஜோரான படங்களுடன் ஜிலு
ஜிலுப்பூட்டியே விட்டது சபாஷ்
grgslun slúð. Mótust
இனிமையான இன்பம் அரசியலை அச்சொட்டாக அறியத் தரும் முரசின் சுறுசுறுப்பை பாராட்டத்தான் வேண்டும். இராஜகுமாரனின் இலக்கண இலக்கியத்தில் இராமாயணமா? இனிமையான இன்பமே
எஸ்.பத்மா,உமாழினி,நவ்சாத்-கொழும்பு
இராமாயணத் தொடர் ஆரம்பமாக இருப்பதை அறிந்து ஆனந்தம் அடைந்தோம் : ஆக்கங்கள் தந்து புதுப்பொலிவுடன்
LP GLITLP55J567.
பி.என்.எஸ்.பிரதாப்-இங்கிரிய
மக்சிம் கார்க்கி வழங்கும் தாய் தரமான தொடர் நாவல், விறுவிறுப்பாக செல்கிறது தேன் கிண்ணம் பகுதியில் இடம்பெறும் கவிதைகள் அனைத்தும் அருமை.
மங்களா வாமதேவன், தங்களா வாமதேவன்-மட்டக்களப்பு
அனைத்து உச்சிமுகரும் ஃபீலிங் ராஜேஸ்குமாரின் ஒரு நிமிச நிசப்தம் தூள் பறக்கிறது.
ஹேம்ட் 9óiliffகுறிஞ்சாக்கேணி 03
நினைவில்.
ஜிகாத் ஜிகாத் அபு ஜிகாத் நெஞ்சைத்தொட்டது. நினைவில் நிறைந்து விட்டது.
ஆர். உசேன் முகமட் கண்டி
அபு ஜிகாத் வரலாறு போன்ற உண்மைத் தொடர்களை தொடர்ந்து வெளியிட்டால் இளைய தலைமுறைக்கு தெரியாத பல தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.
பெ. ராஜகோபால், சுவிஸ்,
அனைத்து அம்சங்களும் அட்டகாசம் லேடீஸ் ஸ்பெஷல்' என் போன்ற இல்லத்தரசிகளுக்கு பயனை தருகிறது.
திருமதி பிலோமினா பீட்டர் நிவித்திகல
முரசு எனப்படுவது யாதெனின் யாதொன்றும் (Bவோர் இன்றி வரல்
flangin. Til stål, Gustu flestrofum.
சினிவிசிட் வரவர ரொம்ப அசத்தலுங்க எஸ். மனோகரி, மாத்தளை.
@」T08-09,1995

Page 3
ஆட்சிக்கு நெரு
- (அலுவல கொழும்பிலும், புறநகர்ப் பகுதிகளிலும் வாவிகளில் மிதந்த பிணங்களுக்கு யார் க தற்போது கண்டறியப்பட்டுள்ளது கொலையாளிகளைக் கண்டறிய ஜனாதிபதி சந்திரிக்கா ப குமாரதுங்க மேற்கொண்ட நடவடிக்கைகளை மனித உரிமை அமைப்புக்களும், த வரவேற்றுள்ளன. இதேவேளை இக்கொலைச் சூத்திரதாரிகளின் நோக்கங்கள் கு
ஊகங்களும் சந்தேகங்களும் வெளியாகியுள்ளன.
கப்டன் முனாஸ்) கொழும்பிலும் அதன்蠶 நகர்களிலும் LL LLLL rTt0L S L0L LL LLY 0M r T S T M 00Y கும்பலின் சூத்திரதாரிகள் பலர் கைது செய்யப்பட்டுள்ளது தெரிந்ததே.
கைது செய்யப்பட்டுள்ளவர்களில் முக்கிய மானவர் கப்டன் முனாஸ் என்று அழைக்கப் பட்டவராவார். இவர் ஒரு முஸ்லிம் அல்ல என்றும் கூறப்படுகிறது.
இராணுவ உளவுப் பிரிவில் இவர் பணியாற்றினார். முனாஸ் என்பது புனை பெயராகும்.
ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்காலத்தில் இராணுவத்திற்குள் தனது கப்டன் தரத் துக்கும் மேற்பட்ட அதிகாரங்கள் கொண்ட வராக இவர் இருந்தார் என்றும் கூறப் படுகிறது.
கொழும்பில் இவருக்கென்று தனியான ரு அலுவலகம் இருந்தது. வாகனங்களும் 鷲 பொறுப்பில் இருந்தன.
வாகனங்களுக்குள் ஒன்றுக்கு மேற்பட்ட இலக்கத் தகடுகள் தயாராக வைக்கப்பட்டிருக்கும் இவ்வருட ஆரம்பத்தில் கப்டன் முனாஸ் பயணம் செய்த வாகனம் ஒன்று கொழும்பு நகரில் இராணுவ வீதிச் சோதனை அரணில் மறிக்கப்பட்டது. அப் போது இலக்கத்தகடுகள் பல அந்த வாகனத் திற்குள் இருந்தனவாம் தனது வாகனத்தை நிறுத்திய : வீரர்களை எச்சரித்து விட்டு கப்டன் முனாஸ் தனது வாகனத்தில் சென்று விட்டார்.
மட்டக்களப்பிலும், மட்டக்களப்பில் தமிழ் இயக்கங்களி
லிருந்து விலகிய இளைஞர்களைப் பயன் படுத்தி தனது நடவடிக்கைகளை இவர் மேற் கொண்டு வந்தார். (புளொட் மோகன் என்று அழைக்கப்படும் இளைஞர் தலைமை யில் இயங்கிய கோஷ்டி இவரது உதவியோடு தான் செயற்பட்டு வந்தது. தற்போது மோகன் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. மோகன் என்பவர் புளொட் அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டவர் என்பது குறிப்பிடத் தக்கது.
மோகன் கைதுசெய்யப்பட்டால் மட்டக் களப்பில் கப்டன் முனாஸ் குழுவினர் மேற்கொண்ட பல நடவடிக்கைகள் அம்பல மாகும் என்று நம்பப்படுகிறது.
கொழும்பிலும், புறநகர்களிலும் தமிழ் இளைஞர் யுவதிகளை கைதுசெய்வதற்கு தமிழ் இயக்கங்களிலிருந்து விலகிய சில இளைஞர்களது உதவியும் இருந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
இதேவேளை திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலைகளின் உண்மையான நோக்கம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந் துள்ளன.
பொதுஜன முன்னணி அரசாங்கம் மீது வெளியுலகில் கெட்ட பெயரை ஏற்படுத்தும் நோக்கத்தோடு கொலைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டன.
ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்காலமானது கொலையுகம் என்று பொதுஜன முன்னணி கூறி வருகிறது. மனித உரிமைகள் விடயத்தில் ஜனாதிபதி சந்திரிக்கா அக்கறை காட்டி வருவதாக வெளிநாடுகள் பாராட்டி உள்ளன. அதனால் அரசுக்கான உதவிகளும்
பெருமளவில் கிடை
இவ்வாறான
நெருக்கடி ஏற்படு
செய்யவே, வாவிகள்
விடப்பட்டதாக ஊகம்
பாராளுமன்றத்தின் பிணங்கள் மிதந்தமை துக்கு வலுவூட்டுகிற: அந்த ஊகம் சரி களின் பின்னால் எதி சிலர் இருக்க வேண் இருக்கிறது.
திடுக்கிடு இதேவேளை .ெ உள்ள இன்னொரு திடுக்கிடும் தகவல்கள் GU, IT60) GUIIIIIIGOT L நீரகங்கள் என்பவை GJITLD.
உறுப்பு மாற்றுச் நாடுகளில் கண்கள், ச் பெரும் தொகை படுகின்றன.
கைதுசெய்த இ புக்களை எடுத்துவிட் செய்யப்பட்டிருக்கல வாடப்பட்டது தெரிய உடல்கள் கோரமா இருக்கலாம் என்று
கடந்த ஆட்சிக்கா6 மட்டக்களப்பில் வந்த கழகத்தில் தங்கியிரு பேர் விசாரனைக்கா கொண்டுசெல்லப்பட் சத்துருக்கொன
[[Illi Illialtail i [}]|ilifísí ILIBill I nagpalamatalungsingui ga unaaalal
(திருமலை நிருபர்)
ருகோணமலை மாவட்டத்தில் மேலும் பல இராணுவமுகாம்கள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக திருமலை மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகள் புலிகளின் கட்டுப் பாட்டில் வந்துள்ளன.
ஈச்சிலம்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் இருந்த அனைத்து இராணுவ முகாம்களும் மூடப்பட்டுவிட்டன. மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் சம்பூர், கட்டை பறிச்சான் பள்ளிக்குடியிருப்பு தோப்பூர், மல்லிகைத்தீவு ஆகிய பகுதிகளில் இருந்த இராணுவ முகாம்கள் மூடப்பட்டு விட்டன. கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில் உப்பாறு, கற்குழி, மாகாமம் ஆகிய பகுதிகளில் இருந்த இராணுவ முகாம்கள் மூடப்பட்டுவிட்டன.
குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சலப்பையாறு, திரியாய், புடவைக்
பு கச்சேரிக்கு செல்லும் வாடிவிட்டு வீதி, புலவர்மணி பெரிய தம்பிப்பிள்ளை வீதி என்பன மூடப்பட்டிருப்ப தால் பொதுமக்களும் ஊழியர்களும் பலத்த சிரமங்களை எதிர்நோக்கி வருகிறார்கள்.
தற்போது பொதுநூலகத்திற்கு முன் னால் செல்லும் நீதிமன்ற வீதியின் ஊடாக மட்டுமே உயரதிகாரிகள் மற்றும் பொது மக்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றார்கள் நீதிமன்ற வீதியில் 10 மீற்றருக்கு ஒரு விதித்தடைகள் போடப்பட்டுள்ளன. நீதி மன்றம் நடைபெறும் நேரங்களில் வாகனங்
தீர்வுக்குத் தடை
கட்டு, கும்புறுப்பிட்டி, கல்லராவ போன்ற பகுதிகளில் இருந்த இராணுவ முகாம்களும் மூடப்பட்டு விட்டன.
"யாழ் குடாநாட்டைக் கைப்பற்றிவிட்டு திரும்பிவந்து திருமலையில் உள்ள புலிகளை பார்த்துக்கொள்வோம்" என்று மூடப்பட்ட முகாம்களில் ஒன்றைச் சேர்ந்த அதிகாரி கூறியுள்ளார்.
இதேவேளை இராணுவ முகாம் மூடப்பட்ட பகுதிகளில் சுற்றிவளைப்பு தேடுதல்கள், ஷெல் வீச்சுக்கள், விமானக் குண்டு வீச்சுக்கள் என்பவை இடம்பெறு வதால் அப்பகுதிகளில் உள்ள மக்கள் அச்சத்தோடு இருக்கின்றனர்.
புடவைக்கட்டு, குச்சவெளி ஆகிய பகுதிகளில் வாழ்ந்த முஸ்லிம் குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளன.
இறக்கக்கண்டி, நிலாவெளி, கிண்ணியா
S SS SS SS S SS S S S S S
(D. களிலிருந்து இறங்கி உருட்டிச் செல்லுமாறு
பணிக்கப்பட்டிருக்கிறது.
கச்சேரிக்கு அருகில் இராணுவ உயர்மட்ட அதிகாரிகளின் அலுவலகங்கள் உள்ளன. இதனாலேயே பாதுகாப்பு கெடு பிடிகள் அதிகரிக்கப்பட்டிருப்பதாக தெரி விக்கப்படுகிறது.
மட்டக்களப்பு நீதிமன்றத்தின் முன் உள்ள சோதனைச் சாவடியில் கடந்த வெள்ளிக் கிழமை காலை வறுமை நிவாரண உதவி ஆணையாளர் திருகே பத்மநாதன் இராணு வத்தினரால் தாக்கப்பட்டிருக்கிறார்
"அம்பாறை மாவட்டத்தின் 4ம் கொலனிக் கிராமத்தில் ஊர்காவற்படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியிலுள்ள தமிழ் மக்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்ட்துட்ன், இருவர் கொலை செய்யப்பட்டமைக்கு பரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவிக்கின்றது. இவ்வாறு பரீலங்கள் முஸ்லிம்காங்கிரஸின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினரும் பாரா றக் குழுக்களின் பிரதித்தவிசாளருமான နှီ ஹக்கீம் அவர்கள் விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
G.08-09, 1995
முஸ்லிம் உறவினை மீண்டும் கவனமாகக் கட்டியெழுப்ப எடுத்துவரும் முயற்சிகளைச் சீர்குலைக்கும் நடவடிக்கையாக இதை நாம் காண்கிறோம். எட்டிய தூரத்தில் இருக்கும் இனப்பிரச்சனைத் தீர்வை மேலும் துரப்படுத்த முயலுகின்ற பேரினவாதச் சக்திகளுக்குத் துணைபோகும் செயலாகவும் இத்தகைய அடாவடித்தனங்கள் அமை கின்றன, என்பதைச் சகல தரப்பினரும் மனதில் இருத்திக்கொள்ள வேண்டும்." என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
போன்ற பகுதிகளு பெயர்ந்து சென்றுள் திரியாய் பகுதி குடும்பங்களும் அ யுள்ளன.
இராணுவ மு களில் போக்குவரத் பட்டுள்ளன. கூட்டுற செயற்பாடுகளை நி தேசங்களில் உத்தியே தாரத் தடை நிலவுகிற முகாம் மூடப்பட்ட மக்கள் உணவுப் ப யுள்ளனர். வைத்திய 6 துள்ளன.
இதேவேளை இருந்த பொலிஸ்கால அடுத்து திருமலை நடவடிக்கைகளை அதிகரித்துள்ளனர். நிலவிவருகிறது.
EllLöG
ஒரு வருட புலிகள் அமைப்பின் பினால் சீதனத் தை வரப்படவுள்ளதாக அ பின்னர் அது பற்றிய வெளியாகவில்லை, ! வார முரசில் சுட்டி கடந்த சனிக்கி சீதனத் தடைச்சட்ட அறிவித்துள்ளனர்.
செப்டம்பர் முத நடைமுறைக்கு வரும் (மணக்கொடை தை கிழக்கில் புலிகளது பகுதிகளில் மட்டுமல் உள்ள வடக்கு-கிழக் கட்டுப்படுத்தும் என் துள்ளனர்.
புலிகளது மணக் 45 பிரிவுகளையுடை கொண்டுள்ளது.
முதலாவது இ
களை எவ்வித நிர்ப்ப
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க நிருபர்) TT000TID எனபது ண்டாரநாயக்கா மிழ் கட்சிகளும் றித்து பல்வேறு த்து வருகின்றன. நிலையில் அரசுக்கு த்தி ஆட்டங்காணச் ல் பிணங்கள் மிதக்க தெரிவிக்கப்படுகிறது. அருகிலுள்ள வாவியில் மயானது அந்த ஊகத் 列、 LITGOTITG). GTGOGUILTG ரணி அரசியல்வாதிகள் டும் என்று நம்ப இடம்
腐scma)の6förskm2。
நோக்கம் குறித்தும் சில அடிபடுகின்றன. லரின் கண்கள், சிறு காணாமல் போயுள்ளன
FApgig Gaaf. றுநீரகங்கள் என்பவை செலுத்தி வாங்கப்
ளைஞர்களின் உறுப் டே, அவர்கள் கொலை ாம் உறுப்புக்கள் கள ாமல் இருப்பதற்காக கச் சிதைக்கப்பட்டு சந்தேகிக்கப்படுகிறது. பத்தில்-1990ம் ஆண்டில் நாறுமூலை பல்கலைக் ந்த அகதிகளில் 185 இராணுவத்தினரால் L6öff.
ண்டான் இராணுவ
" LIGjöfID)
க்கு அவர்கள் இடம் IGTGOTT யில் வாழ்ந்த தமிழ்
ங்கிருந்து வெளியேறி
ாம் மூடப்பட்ட பகுதி து வசதிகள் நிறுத்தப் வுச் சங்கக் கடைகளும் றுத்திவிட்டன. இப்பிர ாகப்பற்றற்ற பொருளா து. இதனால் இராணுவ
பகுதிகளில் உள்ள ஞ்சத்தை எதிர்நோக்கி வசதிகளும் மோசமடைந்
ஆத்திமேடு பகுதியில் பலரண் தாக்கப்பட்டதை நகரின் பாதுகாப்பு படையினர் மேலும் மக்கள் மத்தியில் பீதி
முகாமுக்கு அழைத்துச்செல்லப்பட்ட 185 பேரில் ஒருவர் மட்டுமே தப்பிவந்தார். ஏனையோர் கொல்லப்பட்டனர். ஆண், பெண், குழந்தைகள் என்ற பேதமின்றி கொலைகள் நடத்தப்பட்டன.
கொலையானவர்களது உடல்கள் யாருக்கும் தெரியாமல் அழிக்கப்பட்டன.
கைதுசெய்யப்பட்டவர்களின் உறுப் புக்கள் எடுக்கப்பட்ட பின்னரே அவர்கள் கொலைசெய்யப்பட்டிருக்கலாம். அதனால் தான் உடல்களை அழித்துவிட்டார்கள் என்று
Dj, 9,6 GBL flj,G) GITT GÖGGIL GOTT
கடந்த கால அரசாங்கத்தால் நூற்றுக் கணக்கான கண்கள் ஜப்பானுக்கு தானம் செய்யப்பட்டதால் அந்த சந்தேகம் மேலும் அதிகரித்தது. ஜப்பானுக்கு வழங்கப்பட்ட கண்கள் சத்துருக்கொண்டான் முகாமிலிருந்து பெறப்பட்டவை என்று கதை பரவியிருந்தது. தற்போது நடைபெறும் விசாரணைகளில்
ELELI
அதனையும் ஆராய்ந்தால் உண்மையான தகவல் எதுவென்று மக்கள் அறியக் கூடியதாக இருக்கும்.
சத்துருக்கொண்டான் கொலைகளின் பின்னரே கப்டன் முனாஸின் பெயர் பயங்கரமாக அடிபட்டது. அவரது மேற் பார்வையில்தான் கொலைகள் நடத்தப்பட்ட தாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. இது தவிர அப்பாவிகளை கைது செய்து விட்டு, அவர்களை விடுவிக்க இலட்சக் கணக்கான பணமும் பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது. பணம் சம்பாதிக்கும் நோக்கமே கொலைக்குழுவின் பிரதான குறியென்றும், அவர்களை தமது திட்டங் களுக்காக அரசியல்வாதிகள் யாராவது பயன் படுத்தியிருக்கலாம் என்றும் ஊகங்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விஷேச விசாரணைக்குழு துரிதமாக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
படையினரின் ட்ரக்கன் நடவடிக்கை காரணமாக இடம் பெயர்ந்த வலிகாமம் மேற்கு மக்கள் மீண்டும் தம்து சொந்த இடங்களில் குடியமரலாம் என்று புலிகள் அறிவித்துள்ளனர். புலிகளுக்கும், படையினருக்கும் டையே மோதல்கள் ஏற்படும்போது டம்பெயரும் மக்கள், தாம் முன்னர் இடம்பெயர்ந்த வேளையில் தங்கியிருந்த முகாம்களுக்கே திருப்பிச் செல்ல வேண்டும் என்று புலிகள் கூறியுள்ளனர்.
இதேவேளை அளவெட்டி, மாகியம் பிட்டி, கந்தரோடை, மல்லாகம் போன்ற பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்த ஆயிரம் குடும்பங்களை தென்மராட்சியில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஆயிரம் வீடுகளை அமைத்து அவர்களை
பெண் பிரயாணி ஒருவரை நடத்துநர் காலால் உதைத்து தாக்கியதாக மட்டக்களப்பு பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது: "கடந்த சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நாவலடியில் இருந்து புன்னைச்சோலைக்கு செல்லும் பஸ்சில் மட்டக்களப்பு மாநகர சபை சிற்றுாழியரான சி.சிவமணி (வயது 51) ஏறினார்.
புன்னைச்சோலைக்கு டிக்கட் தருமாறு கேட்டார். புன்னைச்சோலைக்கு பஸ்பழுது காரணமாக செல்ல முடியாது மட்டக்களப்பு நகர் வரையே செல்ல முடியும் என நடத்துநர் கூறினார். அப்படியானால் அரசடி சந்திக்கு டிக்கட் தருமாறு பெண்மணி கேட்டபோது ஏற்கனவே எழுதிவைத்திருந்த நகரிற்குரிய டிக்கட்டை கொடுத்து பணத்தைத் தருமாறு கேட்கப்பட்டது
"கூடுதல் கட்டணம் தரமுடியாது. அரசடிச்சந்திக்குரிய கட்டணத்தையே தருவேன்" என்றாராம் பெண்மணி
போ குடியமர்த்த நிதியம் ஒன்றும் உருவாக்கம்
நடத்தை தவறிய நடத்துநர் bi ulij 2005
og som fuit,
பட்டுள்ளது. இந்த நிதியத்துக்கு உதவுமாறு புலிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தென்மராட்சியில் உள்ள வரணி, மந்துவில், மீசாலை பகுதிகளில் உள்ள பட்சாலைகளில் இடம்பெயர்ந்த ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த ஆறாயிரம் பேர் வரை தங்கியுள்ளனர்.
யாழ் பல்கலைக்கழகத்தில் 350 குடும்பங் களைச் சேர்ந்த 1500 பேர் தங்கவைக்கப் பட்டுள்ளனர். ட்ரக்கன் ஃபயர் நட வடிக்கையை அடுத்து 15 ஆயிரம் மக்கள் இட்ம்பெயர்ந்தனர்.10 முகாம்களில் அவர்கள் தங்கவைக்கப்பட்டனர். தற்போது அவர்களில் ஒரு பகுதியினர் தமது சொந்த இடங்களுக்கு திரும்பிச் சென்றுள்ளனர்.
கோபமுற்ற நடத்துநர் "என்னை யார் என்று தெரியுமா? கீழே இறங்கு எனக் கர்ஜித்தாராம் பெண் பிரயாணி இறங்க மறுத்தபோது நடத்துநர் கீழ் இறங்கி, இறங்காதவரை பஸ் செல்லாது என்று அடம் பிடித்தார்.
சில நிமிட நேரத்தின் பின்னர் ஏனைய பிரயாணிகள் வசை பாடத்தொடங்கியதும் நடத்துநர் பஸ்சில் ஏறி 51 வயது நிறைந்த பெண்ணை காலால் உதைத்து தாக்கினாராம் இது குறித்து பெண்மணி மட்டக்களப்பு பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட ஈ.பி.டி.பி அமைப்பாளருமான திரு.அ.இராசமாணிக்கம் எம்.பி. மட்டக் களப்பு மக்கள்மயப்படுத்திய 'டிப்போ நிர்வாகமுகாமையாளரிடம் இச்சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுள்ளார்.
S LS LS LSLS LSLS LS LLSLSL LSL LSL LSL LSL LSL LSLSL LLLLL LLL LLLL LSL LLLLL LL LLL LLLLLLLLSL
-கிழக்குக்கு வெளியேயும் சீதனம் வாங்கத் தடை
காலத்திற்கு முன்னர் பெண்கள் அமைப் டச் சட்டம் கொண்டு |றிவிக்கப்பட்டிருந்தது. அறிவித்தல் எதுவும் இது தொடர்பாக கடந்த க்காட்டப்பட்டிருந்தது. ழமையன்று 6ே895) ம் குறித்து புலிகள்
லாம் திகதியில் இருந்து சீதனத்தடைச் சட்டம் டச்சட்டம்) வடக்குகட்டுப்பாட்டில் உள்ள எறி வெளிநாடுகளில் கு பகுதி மக்களையும் று புலிகள் அறிவித்
கொடைத்தடைச் சட்டம் ய 5 இயல்களைக்
LIGONGIL II
சொத்துக் தமும் இன்றி, தமிழீழ
ITILDobi
(UDUIJF
அபராதம் சீதனம் பறிமுதல் 5 வருட சிறை
நீதிமன்றத்தின் அனுமதியுடன் மட்டுமே கை மாற்ற முடியும். நன்கொடையாக மட்டுமே) மணக்கொடை வாங்குவதும், கொடுப்ப தும் குற்றம் கொடுத்தவருக்கு கொடுத்த மணக்கொடையின் 14 பகுதி பெறுமதியும், வாங்கியவருக்கு வாங்கிய மணக்கொடையின் 12 பங்குபெறுமதியும் தண்டமாக அறவிடப் படும். அத்தோடு கொடுக்கப்பட்ட அல்லது பெறப்பட்ட மனக்கொடை முழுவதும் பறிமுதலாகும்.
திருமணம் தமிழீழத்துக்குள்ளும், மணக் கொடை பரிமாற்றம் தமிழீழத்துக்கு வெளி யேயும் நடைபெற்றாலும் இச்சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்படும்.
தமிழீழத்தில் உள்ள ஒருவரும் வெளியே உள்ள ஒருவரும் சம்பந்தப்படும் திருமணத் திலும் மணக்கொடை பரிமாற்றம் நடைபெறு வதை தடுக்கும் ஏற்பாடுகளும் சட்டத்தில் உள்ளன. வேறு பெயர்களில் மணக்கொடை பெறப்பட்டாலும் அதுவும் தண்டனைக் குள்ளாகும்.
திருமணத்தின் பின் மணக்கொடை கேட்பவர்களுக்கு 5 வருடத்திற்கு குறையாத
சிறைத்தண்டனை வழங்கப்படும் அபராத மும் விதிக்கப்படும். தமிழீழத்தை வசிப்பிட LDTäi Glasgöli sagb LDGäGIGDL வழங்குவதை இச்சட்டம் தடை செய்கிறது. நொத்தாரிசுகள் மணக்கொடை உறுதி எழுது வதும் தண்டனைக்குரிய குற்றமாகும். திரு மணத் தரகுத் தொழில் சட்டப்படி தடை செய்யப்படுவதோடு, அத்தொழிலில் ஈடுபடு வோர் தண்டிக்கப்படுவர்
ஆணும் பெண்ணும் தமக்குரிய சொத்துக் களை தம் விருப்பப்படி சுதந்திரமாக கையாள இச்சட்டம் அனுமதியளிக்கிறது.
இவ்வாறு புலிகள் யாழ்ப்பாணத்தில் வெளியிட்டுள்ள அறிவித்தலில் தெரிவித் துள்ளனர்.
புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் மட்டுமே சீதனத் தடைச்சட்டம் அமுலாகும் என்று வெளிவந்த செய்திகளை புலிகள் மறுத்துள்ளனர். தமிழீழத்தைச் சேர்ந்த எவருக்கும், அவர் எங்கிருந்தாலும் தமது சட்டம் பொருந்தும் என்று அறிவித் துள்ளனர்.

Page 4
பனம் பொருள் அபிவிருத்திச் சபை யின் தலைவராக இருந்த கநடராசாவின் ஊழல் தொடர்பாக முரசு முன்பு செய்திகள் வெளியிட்டதை வாசகர்கள் அறிவார்கள்
கநடராசாவை மீண்டும் பனம் பொருள் அபிவிருத்திச் சபைத் தலை வராக நியமிக்குமாறு தமிழர் விடுதலைக் கூட்டணியினர் ஜனாதிபதிவரை சென்று வேண்டுகோள் விடுத்திருந்தனர். ஆயினும் அவரை மீண்டும் தலைவராக நியமிக்க அரசாங்கம் மறுத்துவிட்டது.
கூட்டணித்தலைவர் மு.சிவசிதம்பரத் தின் தீவிர விசுவாசியான கநடராசா தன்மீதுள்ள ஊழல் விசாரணையை தடுத்து நிறுத்துவதற்கு அரசியல் செல்வாக்கை பயன்பத்த நினைத்து தோல்வி கண்டார். அதனால் தற்போது நாட்டை விட்டுத் தப்பியோடியுள்ளார். பனம் பொருள் அபி விருத்திச் சபையின் தற்போதைய தலைவர் எம்பாக்கியநாதன் ஓர் அறிக்கை விடுத்துள் ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
"பனை அபிவிருத்திச் சபையின் கடந்த காலத் தலைவர் திரு. கநடராசா அவர்கள் கடமையாற்றிய 13 வருட காலப்பகுதியில் நடைபெற்ற நிர்வாக நிதி ஊழல்களை விசாரிக்கவேண்டும் என கடந்த மாதம்
பு கிழக்கிலங்கையின் ஒப்பந்தம் தலைநகரக் கல்வியக மொன்றில் இரு முத்த அதிகாரிகளுக் கிடையில் நீண்டகாலமாக நிலவிய கசந்த போக்கு சமரசத்தீர்வுக்கு வந்துள்ளதாம். கல்விக்கும், கட்டிடத்திற்கும் பொறுப்பான இந்த இரு நாயகர்களையும் வைத்துக் கொண்டு பக்கம் சேர்ந்தவர்கள் பலர் பகல் வெளிச்சம் காட்டியவர்கள் வேறு பலர் எல்லோருமே இப்பொழுது கப்சிப் காரசாரமான றோணியோ எழுத்துப் ரசுரங்களை வெளியிட்டு பிரச்சனையை
நேரடியாக முரசு கரம் சேர இதோ ஒரு வாய்ப்பு
LEGOTTG 5GDGEli5LILE முரசு அம்பலப்படுத்திய ஊழல் ஊர்
நடைபெற்ற சபையின் பணிப்பாளர்கள் சபைக்கூட்டத்தில் ஒரு தீர்மானம் நிறை வேற்றப்பட்டு, கெளரவ பொதுநிர்வாக, பாராளுமன்ற அலுவல்கள், பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டு, ஒரு தனி நபர் கொண்ட விசாரணை உத்தியோகத்தரை நியமிக்கும்படி மேற்படி அமைச்சின் செயலாளர் அவர்களை பதில் அமைச்சர் கெளரவ அத்தாவுடை செனவிரட்ண அவர்கள் பணித்துள்ளார்கள்.
மேலும் கடந்த 1994ம் ஆண்டு சபையின் தேவைக்காகப் பெறப்பட்ட ஒரு கட்டிடத் திற்கு கொடுக்கப்பட்ட முற்பணம் 90,000/
த்தினை இச்சபையின் பழைய தலைவர் திரு.க.கடராசா அவர்கள் தன்னிச்சையாக பெற்றுக்கொண்டதாகவும், இது பனை அபி
விருத்திச் சபையின் கணக்கு எதிலும் காட்டப் படவில்லை எனவும், அதனைத் திருப்பி பெற்றுக் கொடுக்கும்படியும் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் ஓர் மோசடி முறைப்பாடு கொடுக்கப்பட்டுள்ளது. இதன் புலன் விசாரணை தற்போது நடைபெற்றுக் கொண்டு வருகின்றது.
இவற்றைவிட தற்போது நடைபெற்று வரும் தற்காலிக வேலைநீக்கம் சம்பந்தமாக ஒரு விசாரணைக்கு சாட்சியாக வரும்படி விசாரணை உத்தியோகத்தர், திரு.க.நடராசா
பூதாகாரமாகக் காட்டியோர் பூனைகளாகினர். எங்கள் பிரதேசத்தின் வெற்றி பெற்ற பகைமைத் தவிர்ப்பு இது என்று பரீமான் பொதுஜனம் பேசிக்கொள்ளுகிறார்.
နှီးမျိုးပြု மட்டக் களப்பு-பொதுச் காவிந்தா சந்தை குண்டு வெடிப்பில் அகப்பட்டு மக்கள் அல்லோல கல்லோலப் பட்ட வேளையில்-திடீரென முளைத்த கொள்ளை கோஷ்டியினர்-சிதறிய பொருட்க ளில் கையில் கிடைத்ததை அள்ளிக் கொண்டு
இஒட மறக்கவில்லையாம். எப்படியிருக்கிறது
மனித நேயம்
BG GÖGDy2 மட்டக்களப்பு-கல்லடி கட
இகடலோரம் லோரப் பிரதேசத்தில் கண்
காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாவலடிக்கு புலிகள் வந்து போவது சர்வசாதாரணம் என்று வழிப்போக்கன் சொல்கிறான்.
566L நெல் விளைந்து கதிர் ரோஹராகுலுங்கும் காலம் அறுவடைக்கு நான் தயாரென கதிர்கள் வளைந்து நிற் கின்றன. நெல்விளைந்த பருவத்தில் பயங்கர வாதக் குழப்பமும் அதிகம் காரணம் செங்கலடி - பதுளை மேற்பட்ட வாகனங்கள் புலிகளால் கடத்தப் பட்டுள்ளன. கடத்தப்பட்ட வாகனங்களுள்
தியில் பத்துக்கு
அவர்களுக்கு அறில் விசாரணை இம்மாத நடைபெற இருந்தது. 04:08,95ம் திகதி ெ விசாரணை உத்தியோ கொண்ட திரு.க.நடரா 108.95ம் திகதி நடைெ வருவதாக உறுதியள 05.08.95ம் திகதி வி கத்தருக்கு அனுப்பிய கு சிறிய இருதய நேர் அதனால் டாக்டர் படுக்கையில் ஒய்வு தனால் தான் இந்திய பெற இருப்பதாகவும்
06.08.95ம் திகதி பத்திரிகை ஒன்றில் கட்டுரையின்படி இவர் காலத்தினை ஒய்வெடு செல்வதாக குறிப்பிடப் நடவடிக்கை களின் மூ அறிய முடியாததா பத்திரிகையில் வெள 'கற்பகம் என்று எமது ெ மூலம் அக்கட்டுரை பிரமையை ஏற்படுத் கட்டுரைக்கு எமது எந்த விதத்திலும் பெ
தனகப்பு உழவு இயந்திரங்கள் உ
படையினரும் காவல்
உள்ளனர். புலிகளின் அதிகம். சம்பவங்க களுக்குத் தடையும் படையினர். இத்திரிசக்
அந்தோ பரிதாபம்
அறுவடை அரோஹர் цвнталанша) GLJI ummæleftast Lsjög தாக்குப்பிடிக்க முடிய வருகின்றன. இதனால் இவ்வழித்தூரத்தை சு வாகனங்கள் பெரும் கின்றன. வீதிக்கு குறுக் அசைந்தாடி நிற்கின் பார்க்க வேண்டுமான போங்க என்று சொ LOGIlyű Ljub LDLLfaóTGOTš5fGITIITaf7 GTGOT
கப்படும்-கொம்மாதுை அண்டியுள்ள குறுக்கு மக்கள் புளக்கத்திற்
ty diag/D
AUGIAUSI
கல்லூரி என பெயர் பு
தினமுரசு உள்ளூர் சந்தா விபரம்
ஒரு வருடத்திற்கு ரூபா 557/= மாதங்கள் ரூபா 284/= முன்று மாதங்கள் ரூபா 145/= (13 வாரங்கள்)
சந்தாதாரராக விரும்புவோர் தங்களது சுய முகவரியிட்ட கடிதமுலம் தொடர்பு >""Bilde சந்தாப்படிவம் எம்மால் அனுப்பிவைக்கப்படும்.
(52 வாரங்கள்) (26 வாரங்கள்
floor(pre, ou JLD Guj, THINAMURASUVARAMALAR தப்ெஇல? PO BOX 1772 | (கொழும்பு COLOMBO
\್ முகவரிக்கு கடிதம் அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
S S SS SS SS SS SS SS SS
D6) GUITGT மாந்திரீகம் மலையாள மாந்திக ஆவி உச்சாட் டங்களைக் கொண்டு வியாபாரத்தில் செல்வ விருத்தியா அன்னியோர் நட்பா வாழ்வில் நிந்திப்பா? வறுமையினால் கிலேசமனப்பான்மையா! பொன் பொருள் கையில் தங்கவில்லையா? பொறாமையினால் எதிர் நீச்சலா? சரியே வராது என முடிவெடுத்த தீரா ஆஸ்மாவா? தீரா நோயா, அல்லது தீரா irgu, Doru, Gu, Lāsu சூனியமா?
எவையென அச்சொட்டாக தெரிந்து அதற்கேற்ப நிவர்த்தி பெற்றவர்கள் எத்தனை எத்தனையோ இனி இல்லற வாழ்வு சிறப்பின்மையா? கணவன் மனைவி பிணக்கா காதல் தோல்வியா காதலில் பிரச்சனையா? சவால் விடும் காதலா விரும்பியவரை விரும்பியவாறு திருமணம் செய்விக்க வேண்டுமா? திருமணங்கள் கைகூடுவதில்லையா? அல்லது திருமணம் தடைக்கான திட்டவட்டமாக பரிகாரம் தேவையா? இனி கை கால் அசதியா கையில் பணம் தங்கவில்லையா கல்வி ஞான கவசமா, மகாலக்சுமி வாசம் செய்வதற்கான வலம்புரி சங்கு நவரத்தினம், இத்துடன் தங்கம் கலந்த பெரிய அளவிலான மகாலக்சுமி இயந்திரம் தேவையா? ஞான திருஸ்டியில் ஜனன ஜன்ம கேள்வி பதில் தேவையா? காண்ட சாஸ்திர அடிப்படையில் ஆயுள் பூராகவும் புத்தக வடிவில் ஜாதகம் கணித்து அனுப்ப உள்நாட்டவரோ வெளிநாட்டவரோ ரூபா 10000 அனுப்பினால் போதுமானது.
எம்மாதமும் என்னை 20 முதல் மாதக்கடைசிவரை இல்லத்தில் சந்திக்கலாம். வெளிநாட்டு ஆடர்கள் உடனுக்குடன் கவனிக்கப்படும். தேவைகளுக்கு
LMLM LLL LL TTTT LL S TTT TT TTT SS MT S LLLa SSL L S LLLLLLLLS P.K. SAAMYASSOCIATE (PVT) LTD 6. கொட்டாஞ்சேனைவிதி கொழும்பு 3 T.P. 342-463,342464,434831,344-832.
FAXOO941.3492-463EXT 25 coautobus.
மளையாள மாந்திரிக சக்கரவர்த்தி பி.கே. சாமி (J.D.G.A.N.) P.K. SAAMy Associate (Pvt) LTD gQGv 31.3z,33 தினச்சந்தை கட்டிடம் நூ வெரலியா T.P. O552 2508 3093,3336,357O. Fax OO945923O93 Exit 28
தன் அறுபது வருட நிறைவைக் கொண்ட செப்டம்பரில் தனது வைரவிழாவை சிறப்பு இரண்டு நாட்கள் தொடர்ந்து நடைபெறவிருக்கு
ஜோதிடம்
எத்தகைய தீராத பிரச்சனை களுக்கும் தீர ஆலோசனைகள் வழங்கப்படும். சாதகத்துடன் நேரில் வரவும் பலன் தவறினால் பணம் திரும்பப் பெறலாம்.
உள்நாட்டிலோ வெளி நாட்டிலோ வசிக்கும் யாழ்ப் பாணத்தைச் சேர்ந்த மணமக்கள் பட்டியல் கைவசமுண்டு-பொருத் தமானவர்களைத் தெரிவு செய்ய லாம். SS
VSS CKKA 18, STATION ROAD.
WE AWAL A COOMBO-O.G.
சுவிஸ்/ டென்மார்க்/ இ ஃபிரான்ஸ்/ அவுஸ்திரேலியா/
தினமுரசு வாரமலர் ஒரு வருடத்திற்கு-தபாற் செலவு (52 வாரங்கள்) ஆறு மாதங்களுக்கு-தபாற் செல
(26 வாரங்கள்) மூன்று மாதங்களுக்கு-தபாற் செ6 |್ನ கிழக்கு நாடுகள் அ
ரு வருடத்திற்கு ரூபா 1865/= ஒரு USS38 (52
(52 வாரங்கள்)
ஆறு மாதங்களுக்கு ரூபா 95/=|ஆ (26 வாரங்கள்) US$20 (26 மூன்று மாதங்களுக்கு ரூபா 485/=மூன்
(13 வாரங்கள்) USS 11 (13
பெயர் சுயமுகவரி ஆகிய விபரங்களை
என்ற முகவரிக்கு அனு விண்ணப்பப் படிவங்கள் எம்மா
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Elgjulio!
த்திருந்தார். இவ் 108.95ம் திகதி இது தொடர்பாக தாலைபேசி மூலம் கத்தருடன் தொடர்பு சா அவர்கள் தான் பறும் விசாரணைக்கு த்திருந்தார். பின்பு ாரணை உத்தியோ றிப்பு ஒன்றில் தனக்கு II ருப்பதாகவும், இரண்டு மாதங்கள் எடுக்கும்படி கூறிய ா சென்று சிகிச்சை கூறியிருந்தார்.
கொழும்பு தமிழ் வெளியான ஒரு தனது இளைப்பாறும் க்க அவுஸ்திரேலியா பட்டிருந்தது. இந்த டுமந்திரத்தை யாரும் வுள்ளது. அந்தப் யான கட்டுரையில் யாபார நிறுவனத்தின் Iழுதப்பட்டதாக ஒரு தியுள்ளது. இந்தக் கற்பகம்" நிறுவனம் றுப்பல்ல."
laOTTŘEGG
ட்படும் அப்பகுதியில் அரண்களை மூடி ஆதிக்கம் இங்கு ரூக்குப்பின்-வாகனங் விதித்துள்ளனர் கு சுவர்க்க நிலையில் வயல் செய்தவர்கள் ாதான்.
GVLDL)/6061-LIGOTIT.60601பகுதியில்-வரட்சிக்கு த யானைகள்-வீதிக்கு இரவு வேளைகளில் டந்து செல்ல வரும் தொல்லைக்குள்ளா ĜJ, LIIIIGODGOTō, J. L"LŬDறது. யானைகளைப் ால் புனானைக்குப் லத் தோணுகிறது.
க்களப்பு மக்களால் செல்லமாக அழைக் |ற காவல் அரணை தப் பாதை மீண்டும்
பட்டுள்ளது. காவல் அரண் இரு முனை களிலும் உள்ள பரிசோதனை பற்றி மக்க ளுக்கு கவலை இல்லையாம். பயங்கர வாதத்துடன் பழகிப்போன பழக்கம், ஆனால் பயமெல்லாம்-எதிர்வரும் மாரி மழையைப் பற்றியதுதானாம். ஏனாம் என்றால்-தொம் பலும் சுரியுமாக மாறும் இவ்விதிப்பயணம் செய்ய முடியாததாகிவிடுமாம். கிறவல் வேறு குவித்திருக்கிறார்கள் இப்போது
LS DSDS DSDDS DD SDS DSD SDS DLSL D LL DLD LLLSS LL SDS DLDS
Ipaggisi Salaiga sa அவமதிக்கும்செயல்என்றுமுதல்வர்ட்சேபம்
200895 அன்று மட்டக்களப்பு நகரில்
சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை
ஒன்றை இராணுவத்தினர் மேற்கொண்டனர்.
அப்போது மட்டக்களப்பு தர முதல்வர்
செழியன் பேரின்பநாயகத்தி இல்லமும்
சோதனையிடப்பட்டது. முன்பு ஒரு தடவை
யும் மாநகர முதல்வரின் இல்லம் சோதனை யிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இது குறித்து தனது ஆட்சேபனையை
து திசை திருப்பப்
மத்திய கல்லூரி கிழக்குப் பிராந்திய இராணுவப் பொறுப்
JITLDeficcjaj-GOOTIT ರಾ? பதிகாரிக்கும், மட்டக்களப்பு மாவட்ட இரா
ாற்றம் பெற்றுள்ளதுடன்,
வப் பொறுப்பதிகாரிக்கும் மாநகர
டும் முகமாக முதல்வர் தெரிவித்துள்ளார்.
ாக கொண்டாடவுள்ளது. ம் இவ்விழாவில் முதலாம்
1ள் கலை நிகழ்ச்சிகளுட
டிய பரிசளிப்பு விழாவும் ரண்டாம் நாள் கலை கழ்ச்சிகளுடன் கூடிய
மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மாநகர முதல்வரான தனக்கு செய்யப்பட்ட அவ |ಞ அதுவாகும் என்று அவர்
ஆட்சேபம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மட்டக்களப்பு மாநகர
றப்புமலர் oño முதல்வர் முரசுக்கு தெரிவித்துள்ளதாவது,
|டம்பெற ஏற்பாடாகி
ள்ளது.
9, O, O/L, Science, Maths. H (With Papers)
A/L, Pure, Chemistry, தனிப்பட்ட முறையிலோ அன்றி வீட்டுக்கு வந்து பகுப்புக்கள் நடாத்தப்பட்டும். Contact: 70, Pamankade Road.
COlOmb O-O 6.
T.P. 71492.1
தாலி/ ஜேர்மன்/ நார்வே நாடுகளுக்கான இ.
Fந்தா விபரம்
9 LI'LIL LI IT 2250/=
| உட்பட ரூபா 1130/=
வு உட்பட ரூபா |LD (hakaIGIT/aGGNTLIN
வருடத்திற்கு ரூபா 2790/-
வாரங்கள்)
மாதங்களுக்கு ரூபா 14:0/-
பாரங்கள்)
று மாதங்களுக்கு ரூபா 130/=
ாரங்கள்)
பூங்கிலத்தில் தெளிவாக எழுதி
"பாதுகாப்புப் படையினர் மூன்று தடவைகள் மேலும் மேலும் படுக்கை அறைவரை சென்று அலுமாரி, துணிமணிகள் அனைத்து உடமைகளை
ஓவர் கோட்
மாநகர முதல்வர்.
பாதுகாப்புக்கு
usanun-eredel விடா
வீரமுனையில் தீயுண்டபெயர் வீர
அகதிகள்முனைக்கு உண்டு இப்போது என்னவென்றால் வீரச் சோலையில் ஏற்பட்ட அனர்த்த விளை வின்போது அங்குள்ளோர் பலர் அகதி களாக வீரமுனைக்கு வந்துள்ளனர். இரண்டு வீரமும் இணைந்தால்வீரமுனை எப்படியிருக்கும்.?
யும் உதறிப் பார்த்தனர். தேடுதல் குழுவுக்கு தலைமை வகித்து வந்த இராணுவ வீரர் என்னுடன் ஆங்கிலத்தில் பேசினார். எனது பொலிஸ் பாதுகாப்பு உத்தியோகத்தரில் தமக்கு நம்பிக்கை இல்லையென்றும் ஆதலால் வீட்டை பூரணமாக சோதனையிட வேண்டியுள்ளதாகவும் கூறினார்.
அதன் பின் சொன்னபடியே செய்தார். எனது பொலிஸ் பாது காவலரை, ஆயுதம் சகிதம் வாசலுக்கு அழைத்து துருவித் துருவி கேள்வியைக் கேட்டார். எனக்குரிய பொலிஸ் பாதுகாவ லர்களின் ஆயுதங்கள் பாவிக்கப்பட்டிருக் கிறதா என்பதனையும் ஆராய்ந்தார்.
எனக்கு தொந்தரவு தரக்கூடிய பல அவசியமற்ற கேள்விகளையும் கேட்டார். மாநகர முதல்வரான என்னை அவ மதித்தமையால், எனக்கு ஏற்பட்ட உணர் வுகளை தமிழ் மக்களின் கண்ணி கடலுக் குள் ஒரு துளியாக்குகிறேன். அவ்வள வுதான் என்னால் செய்ய முடியும். அதுவே எனக்கு மனஆறுதல் தரும்." என்று தெரிவித்துள்ளார் மட்டக்களப்பு
வழங்கப்படவில்லை.
(Advt)
நுவரெலியா 590/=
கமல புண்ணிய சிரேஷ்ட புத்திரன்
|KSWSOFISIANSPOTAgency (Proprieto) PKSCOIUniCalion Division (Director) PK SHATIVEXPOFISSIMOOTIS (Manager)
USS57
USS 29
USS16 .
is AC தினர்
#ಣಾ குடும்பத்தினர் (கொங்கோடியா)
ஆதிமூலதேவர்க்கரதன்வழான்-தமிழ்நாடு) தாய் மாமன்
மத்திய மாகாண தமிழ் பு பற்றாக்குறையாக உள்ளனர். இவ்வேளையில் பத்தனை பரீபாத கல்வியியற் கல்லூரியில் 92ஆம்-94ம் கல்வியாண்டில் கற்பித்தலில் தேசியடிப்ளோமா பரீட்சையில் சித்தி பெற்ற 26 ஆசிரியர்களுக்கு இன்னும் நியமனம் இவர்களின் நியமனம் சம்பந்தமான அனைத்து ஆவணங்களும் பரிபாத கல்வியியற் கல்லூரி பீடாதிபதியால் கல்வி சேவைகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இருந்தும் இன்னும் நியமனம் வழங்கப்படவில்லை. எனவே தமிழ்க் கல்வியமைச்சு துரித நடவடிக்கைகளில் இறங்குமாயின் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் சந்தோசமடைவார்கள்
அருட்திரு பி.கே. சாமி தேவர் தம்பதிகளின்
திருநிறை செல்வன்கங்காதரன்-க்கும் PK SAIIASSOCIES (PM) L(Managing DIECIDI)
ஆகிய இருவருக்கும் திருமணம் செய்ய பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு நுவரெலியா சினிசிட்டா நகர மண்டபத்தில் நடைபெற இருப்பதால் தாங்கள் தங்கள் சுற்றும் சூழ வருகை தந்து மணமக்களை ஆசீர்வதிக்க
தங்கள் நல்வரவை அன்போடு எதிர்பார்க்கும் மணமகன்-மணமகள் குடும்பத்தின
அன்புடன் பங்கள் வருகையை எதிர்நோக்கும் திரு பிகே
ဂြွီးနှီးမှူးဖြိုးစွစ္ထိ၊ ார்பேட்டுஸ்ட்கந்தப்ாை)
#F #းကြီး ဤဒြို தமிழ் பேசும் ஆர்கள்
ந்நியமனம் சம்பந்தமாக மத்திய மாகாண
சோழரீதரன்-பொகவந்தலாவ
ဗျွိ ပွါးမှိနှီ
- திருமண சேர் அழைப்பிதழ்
நிகழும் மங்களகரமான யுவ ஆண்டு ஆவணி மாதம் 19ம் நாள் :: திங்கட்கிழமை அன்று தசமிதிதியும் பூராட நட்சத்திரமும் அமிர்த யோகமும் : லக்கினமும் சுக்கிர ஓரையும் பொருந்திய பொன்னான சுபதினத்தில் அன்று காலை 10 மணிமுதல் பகல் 157 மணிக்குள் திருமண வைபவம் நடைபெறும்
siglugo on வேலுத்தேவர் ಶಿಕ್ಷ್ தம்பதிகளின் கமல புண்ணிய கனிஷ்ட புத்திரி
திருநிறை செல்வி, மதிவதனி
影
அவ்வண்ணமே கோரும்மணமகன் குடும்பத்தினர்
LDTLDôr ajLLITi
முச்செல்வம்தேர்குடும்பத்திரர் 'ನ್ತಿ।
காசிநாதர் தேவர்தம்பதிகள்-பிலேக்பூல் ே
V.
செல்வாழ் தேவர் இடும்பத்தினர் ஆவனத்ான் கோட்ட்ை t:
ரெங்கர் தேவர் குடும்பத்தினர் கொங்கொடியா
ከff வைக்கவும் 陵 $್ குடும்பத்தினர் AG ALLIM அழைப்புத்தி PK Saamy Associales, Nuwaraelya
ဗီl glüdiseaဇီဇံ(Ju၆th, ||မြို့ကြော့ရွှားမ္ယားစ္သ
துெ ப்.08-09,1995

Page 5
  

Page 6
மக்கள் வங்கியில் புகுந்த இளைஞர் கோஷ்டி யொன்று அங்கிருந்த நகைகளையும், பணத்தையும் சுருட்டிக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டது.
கொள்ளைபோன நகைகளும், பணமும் மூன்று கோடி ரூபாய்களுக்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது.
இலங்கையில் நடைபெற்ற மிகப் பாரிய வங்கிக்கொள்ளை என்ற பெயரையும் அந்த நடவடிக்கை சம்பாதித்துக் கொண்டது.
தமிழீழ இராணுவம் (IEA) கச்சிதமாக மேற்கொண்ட நடவடிக்கையே அதுவாகும். மட்டக்களப்பில் உள்ள பன்குடாவெளி யில் சில வீடுகளில் கொண்டுபோய் நகைகளை புதைத்து வைத்தனர்.
பொலிசாரின் தேடுதல் வேட்டையின் தீவிரம் குறையும் போது நகைகளை யாழ்ப்
வீட்டிலிருந்தும்தன்
பாணத்திற்கும், தமிழ்நாட்டுக்கும் கொண்டு
;.¬ 7:7
மீண்டும் கைப்பற்றி
° ६ نام البتها يع
செல்வதுதான் நோக்கம்
நகைகளை புதைத்து வைத்த வீடோன் றில் இருந்த பெண்மணிகளுக்கு ஒரு யோசனை பெருந்தொகையாக புதைக்கப் பட்டுள்ள நகைகளில் ஒரு கொஞ்சம் எடுத்து விற்றுவிட்டால் என்ன?
யோசனையை நிறைவேற்றினார்கள் தமிழீழ இராணுவத்தை சேர்ந்த சிலருக்கும் அந்த யோசனையில் பங்கிருந்தது.
செங்கலடியில் உள்ள நகைக்கடையில் நகைகளைக் கொடுத்து பணம் பெறப்பட்டது.
இதற்கிடையே தமிழீழ இராணுவ இயக்கத்தினரால் புதைத்துவைக்கப்பட்ட நகைகளில் பெரும்பகுதி யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
ஒரு பகுதி நகைகள் மட்டும் தொடர்ந்தும் பன்குடாவெளியில் உள்ள இரு வீடுகளில் பொலித்தீன் பைகளில் போட்டு புதைக்கப் பட்டிருந்தன.
செங்கலடியில் நகைகளின் விற்பனை
12 gavirio elum
இது
கண்மண் தெரியாமல் வாகனம் பாடகர்
விமான எதிர்ப்பு 'ப்புளோ பைப் ரக ஏவுகணை.
நவீன யுத்தத்தில் ஏவுகணைத் தொழில்நுட்பம் முக்கிய பாத்திரம் வகித் வருகிறது.
ஜெர்மனியின் விஞ்ஞானி டாக்டர் வெணர் வொன் பிரேனிக் என்பவர்தான் ஏவுகணை யுகத்தை ஆரம்பித்து வைத்த வர் இவரை ஏவுகணையின் தந்தை GIGITI GJIGJGJGJITLD.
gainguigi
ஏ1 ஏ2 ஏ3 ஏ4 என்ற பெயர்களில் ஹிட்லரின் ஜெர்மன் படை ஏவுகணைகளை வைத்திருந்தது. ஜெர்மன் படைகளிடம் இருந்த ஏவுகணைகளில் அதிக சக்தி வாய்ந்தது வி2 என்று பெயரிடப்பட்ட ஏவுகணையாகும். 2150 றாத்தல் எடை கொண்ட வெடிபொருளை 200 மைல் தூரம் காவிச் சென்று இலக்கைத் தாக்கக்கூடியது. இந்த ரக ஏவுகணைகள் மூலம் இலண்டன் நகர்மீது மட்டும் 15 தடவைகள் 1944இல் தாக்குதல் நடத்தப்பட்டது.
1945ல் அணுகுண்டு தயாரிக்கும் வரை வி2 ரக ஏவுகணைதான் உலகில் அதி சக்தி வாய்ந்த ஆயுதமாக இருந்தது.
1945 மே மாதம் ஹிட்லரின் ஜெர்மனி வீழ்ச்சியடைந்தது.
அமெரிக்கப் படைகள், ஜெர்மன் எங்கும் சல்லடைபோட்டுத் தேடி வி2 ரக ஏவுகணை களை உற்பத்தி செய்யக் கூடிய உதிரிப் பாகங்களை கைப்பற்றிக் கொண்டன. வி2 ஏவுகணைகள் தயாரிப்பதற்கான இரகசியக் குறிப்புக்கள் அடங்கிய ஆவணங்களையும் கைப்பற்றிக் கொண்டன. இவற்றின் எடை ஒரு தொன்வரை இருந்ததாம் 300க்கு மேற்பட்ட வாகனங்களில் எல்லாவற்றையும் பத்திரமாகக் கொண்டுபோய்ச் சேர்த்தது அமெரிக்கா
சோவியத் யூனியனும் தனது பிடியில் வந்த ஜெர்மன் பகுதியில் தேடி வி2 ரக
െ ഖുകഞ്ഞ കഞ്ഞ விஞ்ஞானிகள் ச கொண்டது.
ஆரம்பகால இலக்குகளை துல் பல தவறுகளைச்
ஆனால், ந கம்பியூட்டர் மூலயே இலக்குகளை துல்ல கூடியவையாகும்.
ஆனால், இந்த அழிக்கக்கூடிய ஏெ யில் இருக்கின்றன. நவீனரக ஏவுக பிரிவுகளாகப் பிரிச் (தரை-தரை ஏ நெடுந்தூர, நடுத்தர இருக்கின்றன. இை சுமந்து செல்லக்கூ கண்டம் பாயும் சொல்வது இவற் கப்பல்கள், யுத்தக் இவற்றை ஏவமுடி தேரை-ஆகாய களை தாக்கியழிக்க படுகின்றன.
தரையில் வைத் கள், தோளில் வுை ரக ஏவுகணைகள் எ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சங்கானையிலும் ஒரு கள் கைப்பற்றப்பட்டன. நகைகளின் பெறும்தி -
டியக்கரையில் தமிழீழ்
கம் ஒன்று இருந்தது. முத்ாழ்க்கும் இந்
கத்தில் பறந்து திரில:
விடும்
இருக்கும் த லிபரீதம் நடந்தது: இந்த்
ல சிறுவர்கள்
மோதியது. சிறுவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள்
கத்திகள், பொல்லுகளோடு ஊரே திரண்டுவிட்டது. பொலிஸ் தலையிட்டு காப்பாற்றியது.
பயங்கரத் திட்டம்
தமிழ்நாட்டில் இருந்த தம்பாப்பிள்ளை மகேஸ்வரனுக்கு பயங்கரமான திட்டம் ஒன்று மூளையில் உதித்தது.
G) GÖR GOGOL LÉGIOILÉIL III, JEL) a NLDIGIOZ நிலையத்தில் இருந்து கொழும்புக்கு வரும் ஏர் லங்கா விமானத்தில் ஒரு குண்டை வைத்துவிட வேண்டும்.
குறித்த நேரத்தில் வெடிக்கும் (டைம் பாம்) அந்தக் குண்டு, விமானம் கொழும்பு விமானநிலையத்தில் தரையிறங்கி, பயணிகள் வெளியேறிய பின்னர் வெடிக்கும்.
திட்டத்தை நிறைவேற்ற மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பணிபுரிந்த சிலரது உதவியும் பெறப்பட்டது.
ஏர் லங்காவில் பணியாற்றிய இந்தியா வைச் சேர்ந்த ருவரையும் கைக்குள் போட்டுக் கொண்டார்கள்
பயணிகளின் பொதிகளோடு குண்டு வைக்கப்பட்ட சூட்கேசையும் சேர்த்துவிட வேண்டும் பொதிகளோடு பொதியாக அது விமானத்தில் கொழும்பு போய்ச் சேர்ந்து விடும்.
திட்டமிட்டபடி 1984 ஆகஸ்ட் இரண்டாம் திகதி சென்னை விமான நிலையத்திற்கு சூட்கேசில் குண்டு சென்றது.
பொதிகளோடு பொதியாக சூட்கேஸ் வைக்கப்பட்டு, விமானத்தில் ஏற்றப்படத் தயாரானது
சுங்க அதிகாரிகளில் ஒருவருக்கு அந்த குட்கேசில் சந்தேகம் வந்துவிட்டது.
குட்கேசை எடுத்து வைத்துக் கொண்டு, அது யாருடையது என்று பயணிகளிடம் விசாரித்தார்.
யாரும் உரிமை கோரவில்லை.
வந்தது ஆசை அந்த சுங்க அதிகாரி சூட்கேசை தூக்கிக் கொண்டு தனது அறைக்குச் சென்றார்.
அவர் நினைத்திருந்தால் உடனடி யாகவே சூட்கேசை திறந்து பரிசோதித் திருக்கலாம்.
சூட்கேசுக்குள் கடத்தல் தங்கம்தான் இருக்க வேண்டும் பாரமாக வேறு இருக் கிறது. மெல்ல அமுக்கிக் கொண்டால் என்ன? என்று அந்த அதிகாரிக்கு ஆசை வந்துவிட்டது.
தனது காலடியில் மேசைக்கு கீழே சூட்கேசை பத்திரமாக வைத்துக் கொண்டார். சூட்கேஸ் கைமாறிவிட்டது.விமானத்தில் ஏற்றப்படவில்லை. சென்னை விமான நிலையத்துக்குள் வெடித்து விடப்போகிறது என்று தமிழ் ஈழ இராணுவ உறுப்பினர் களுக்கு விளங்கிவிட்டது.
பயணிகளை அனுப்ப வந்த பார்வை யாளர்கள் போல நின்று அனைத்தையும் அவர்கள் கவனித்துக் கொண்டிருந்தார்கள் விமான நிலையத்தை விட்டு வெளியே ஓடி, பொதுத் தொலைபேசி ஒன்றில் இருந்து விமான நிலையத்தோடு தொடர்பு கொண்டனர்.
எடுத்துக்கொண்டது. லரையும் பிடித்துக்
ரவுகணைகள் குறித்த பியமாகத் தாக்குவதில் செய்தன. வீன ஏவுகணைகள் கட்டுப்படுத்தப்பட்டு, பமாகத் தாக்கி அழிக்கக்
ரவுகணைகளை தடுத்து கணைகளும் பாவனை
ணைகள் நான்கு பெரும் கப்பட்டுள்ளன. வுகணைகள்-இவற்றில் குறுந்தூர ஏவுகணைகள் அணுஆயுதங்களையும் யவை கண்டம் விட்டு ஏவுகணைகள் என்று றத்தான் நீர் மூழ்கிக் கப்பல்களில் இருந்தும் կմ): வுகணைகள்-விமானங் வ இவை பயன்படுத்தப்
ஏவக்கூடிய ஏவுகணை த்து ஏவப்படும் சிறிய று பல்வேறு ரகங்களில்
I TULD Gui
இருக்கின்றன. ராடர் மூலம் செலுத்தப்படும் ஏவுகணைகளும் இருக்கின்றன. கெரில்லாப் போர் முனைகளுக்கு தோளில் வைத்து ஏவப்படும் ஏவுகணைகளே ஏற்றவையாக p. 67GTGOT.
இலக்கைத் தேடிக் கண்டுபிடிக்கும் மோப்ப சக்தியும் நவீன விமான எதிர்ப்பு ஏவுகணைகளுக்கு இருக்கிறது.
வெப்பத்தை நாடிச் செல்லக்கூடியவை குறிப்பிட்ட டெசிபல்களுக்கு மேற்பட்ட ஒலியை நாடிச் செல்வன, குறிப்பிட்ட உலோகத்தை நாடிச் செல்வன என்று பல ரகங்களில் இருக்கின்றன.
தரையிலிருந்து தரைக்கு வரும் ஏவு கணைகளை சந்தித்து அழிக்கக்கூடிய தரை-ஆகாய ஏவுகணைகளும் இருக்கின்றன. (3) ஆகாயதரை ஏவுகணை விமானங் களில் இருந்து தரையிலுள்ள இலக்குகளைத் g5fᎢᏧiᏧ. படுத்தப்படுகின்றன. இலக்கை தவறாகக் கணித்து ஏவினால் அது ஏவுகணையின் குற்றம் அல்ல.
(4) ஆகாய ஆகாய ஏவுகணைகள்-இவை போர் விமானம் ஒன்றிலிருந்து மற்றொரு போர் விமானத்தை தாக்கப் பயன்படுத் தப்படுகின்றன.
நம்நாட்டு யுத்த முனையில் படையினரால் ஆகாயதரை ஏவுகணையும், புலிகளால்
வ்வகை ஏவுகணைகள் பயன்
விமான எதிர்ப்பு ஸ்டிங்கர் ரக ஏவுகணை
தரை-ஆகாய ஏவுகணையும் பயன்படுத்தப் பட்டுள்ளன. மோட்டாரில் இருந்து ஏவப்படும் ஷெல், பீரங்கியில் இருந்து ஏவப்படும் குண்டுகள் போன்றவை ஏவுகணை ரகத்தில் சேர்ந்தவையல்ல. அவை கனரக ஆயுத வகைகளைச் சேர்ந்தவையாகும்.
செப்.08-09,1995

Page 7
விநியோகக் கப்ப0 தாக்குதலுக்குள்ளாகி ஒருவரும் காணாமல்
இதனையடுத்து சர்
வெற்றியளிக்கின்றன என்பது சங்கம் வடபகுதிக்க கேள்விக்குறியாகவே இருக்கின்றது. விநியோகப் பணிகள்
நிறுத்தியிருந்தது.
யாழ்குடாநாட்டின் இருந்தபோதிலும் யுத்தப் பிரதேசங்களில் நிலைமை மீண்டும் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கி இந்நிலையில் வடக் ويقع في كن. த இனறைய ந நாதியற்றுள்ள மக்களுக்கு ஓரளவு சங்கத்தின் பணிகை
முருங்கையில் வேதாளம் ஏறிய
இருக்கும்ே "G ஆற்றலைத் தருபவையாகவே சர்வதேச ஆரம்பிப்பதிலேயே
கதையாக இருககுமபோ வதாளத்தி செஞ்சிலுவைச் சங்கம், மற்றும் தோன்றியிருந்தது.
என்று பெயரிடப்பட்ட (Dragonfire) அதையொத்த ஏனைய சர்வதேச
சிறியளவிலான இராணுவ சர்வதேச ரீதியாக ே
தொண்டர் ஸ்தாபனங்கள் என்பன நடவடிக்கையொன்று கடந்தவாரம் : 蠶 பகுதி யாழ்ப்பாணத்தில் ராணுவ நடவடிக (BLDi) GBTGiIGILILO (I, இன்று வடபகுதியைப் பொறுத்தவரையில் மேற்கொள்ளப்படும் D கூட சர்வதேச செஞ்சிலுவைச் கடல், ஆகாய தரை இந்த ஓரிரு நாள் மோதலில் சுமார் 15 சங்கமேCRC) அங்கே நிலவும் சிவிலியன் டோக்கு பொதுமக்கள் வரை பாதகமான நிலைமைகளில் நடவடிக்கைகள் நிறு கொல்லப்பட்டதுடன், பொதுமக்களுக்கு ஆறுதலைத் தருவதாக வேண்டியது அவசி ஆயிரக்கணக்கானவர்கள் இருக்கின்றது. சில வருடங்களுக்கு அகதிகளாகியிருந்தனர். ஆயினும் அதன் நடவடிக்கைகளிலும் யுத்தம்
60. இராணுவம் தனது ஆயத்த நிலையை குறுக்கீடுகள் ஏற்பட்டு, வடபகுதிக்கான கடல பகுதியல எ :: எல்ரிரியினர் உணவு மருத்துவ விநியோகத்தில் o "E. எதிர்பாராத விதத்தில் திடீர்த் பாதிப்பு ஏற்பட்டிருக்கக் தாக்குதலை மேற்கொள்வதுமாகவே இந்த காணப்படுகின்றது. வேதாளத்தி இராணுவ நடவடிக்கை இன்று வடபகுதியைப் பொறுத்தவரை இதுதவிர வளைகுட
விளங்கியிருந்தது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வேலையாகவே வடபகுதியில் இடம்பெறும் இராணுவ நடவடிக்கைகள் விளங்குகின்றன. ஏற்கனவே முன்னேற்றப்பாய்ச்சல் நடவடிக்கைகளினால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்களாக யாழ்ப்பாண மக்கள் காணப்படுகின்றனர். இருப்பிடங்களை விட்டு வெளியேறியும், உயிர் உடமை இழப்புக்களுக்கு
கங்கொடுத்தவர்களாகவும் அவர்கள் ருக்கின்றனர்.
இதுதவிர வடக்கே உணவுக் கப்பல்கள் செல்லாமையால் அங்குள்ள நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. பொருட்களின் விலை விஷம்போல பல்மடங்கு உயர்ந்துள்ளது. இதுதவிர அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடும் பலமானதாகவே இருக்கின்றது.
வடக்கே பொருட் தட்டுப்பாடு, விலை உயர்வு என்பன புதிய விடயங்களல்ல; கடந்த பத்து வருடகாலமாகவே இத்தகைய பாதிப்பு நிலை நிலவுகின்றது.
முன்னைய ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியாளர்கள் நேரடியாகவே குரல்வளையை நெரிப்பது போல
வடக்கே தடைகளை விதித்து மோசமான சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பரப்பிலும் விமானங் கட்டுப்பாட்டு நிலமையை ஏற்படுத்தி நடவடிக்கையே அப்பிரதேச மக்களின் தடைசெய்யப்பட வே விட்டிருந்தனர். உயிரோட்டமாக இருப்பதை அவதானிக்க தெரிவிக்கப்பட்டிருந் ஆனால் சந்திரிகா ஆட்சியாளர்கள் கடந்த முடிகின்றது. இந்நிலையில் ஒரு பு ஆண்டு பதவிக்கு வந்ததையடுத்து எனவே சர்வதேச ಇಂದ್ಲಿ காணப்படும் பிரதே வடபகுதி மீதான பொருளாதாரத் சங்கத்தின் நடவடிக்கைகளில் GLILIGUJ3GITT, G. LDITE தடைகளை நீக்குவதில் அக்கறை காட்டி, குறுக்கீடுகள் தோன்றுவதென்பது நடமாடுவ அபாய வடபகுதிக்கு கொண்டு செல்வதற்குத் உயிருக்காகப் போராடிக் 圖 GL GTi தடுக்கப்பட்டிருந்த பொருட்கள் கொண்டிருக்கும் ஒரு நோயாளிக்கு TOGGIL 9 பலவற்றை வடக்கே மீண்டும் வழங்கப்பட்டுள்ள பிராணவாயுவைத் இருக்கும். கொண்டுசெல்ல அனுமதித்திருந்த தடுப்பது போன்ற நடவடிக்கையாகவே யுத்தத்தில் ஈடுபட்டி வேளை, மீளவும் ப்ோர் மூண்டது. -9||60|DպID, சந்தேகக் கண்ணுடன் இதனையடுத்து வடபகுதியில் இருமாதங்களுக்கு முன்னர் தன்மைகளே யுத்தப் அனைத்துமே பழைய பயங்கர காங்கேசன்துறை துறைமுகத்தில் காணப்படுகின்றன.
நிலைக்குத் திரும்பியுள்ளன. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் 6) JILIDIT GOTI iJU,GiT, LU, LIL JG
விநியோகப் பணிகளில் ஈடுபட்டிருந்த சந்தேகத்திற்குள்ளாகு
வடக்கே கடந்த பத்து வருடகால யுத்தத்தில் பொதுமக்கள், அதாவது நிராயுதபாணிகளான அப்பாவி மக்களைத் தகுந்த வகையில் எந்தவொரு சக்தியாலும் பாதுகாக்க முடியாத சூழ்நிலைகளே காணப்படுகின்றன. 1990ம் ஆண்டு 'ஈழப்போர்-02 என்ற இலங்கைப் படையினருக்கும் எல்ரிரிஈயினருக்குமிடையே ஆரம்பமான மோதல், நிலவரத்திலிரு 骷 சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் international Committee of Red Cross) allida gag பணிகளை ஆரம்பித்திருந்தது. உலகில் மோதல் நிலவரங்கள் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் உச்சக்கட்டத்தையடைந்து பெருமளவிலான சேதங்கள் தோன்றும் பகுதிகளிலேயே சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தனது பணிகளை ஆரம்பிக்கின்றது. இந்நிலையில் பொது மக்களின் உயிர் உடமைகளுக்கான பாதுகாப்பு மற்றும் அவர்களின் உணவு, மருந்து விநியோகம் ஆகியனவற்றை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமே பொறுப்பேற்கின்றது. சர்வதேச ரீதியாக செஞ்சிலுவைச் சங்கத்தின் பணிகள் எவ்வளவு தூரம்
Gg. "08-09, 1995
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

UITGÖTUDI
அதன் மாலுமி போயிருந்தார். தேச செஞ்சிலுவைச் SDT 56073). BIT (9) GOL
க செஞ்சிலுவைச் T இழுபறி நிலை
மாதல்கள் ளை நோக்குமிடத்து, 0∂,6ኽ| பிராந்தியங்களில் DITITJ55LDITJ5
பரத்து
த்தப்பட மானதாகின்றது. முன்னர் வளைகுடா LIITSI, 6J60)677(LIT G)6007lië, JLJLJG).967, என்பன பயணஞ் ட வேண்டுமெனக்
ஆகாயப்
த்தவலயம் என்று த்தில் சிவிலியன் Tilj, Golf.
MTLDIT60I
படுத்துவதாக
நப்போர் எதனையும்
நோக்கும் பிரதேசங்களில் |60/(ჭ6)] 1956T 6T 6őTLIGOT SEL ம் பட்சத்தில்
ள புலிகளின் கிளையால் நடத்திய ஆர்ப்பாட்ட
விட்
அலசுவது-இராஜதந்திரி
ஆபத்தை எதிர்நோக்குகின்றன. காங்கேசன்துறை துறைமுகத்தில் n LIGirgvir (SeaDancer) Gigiri) சர்வதேச செஞ்சிலுவைச் சங்க விநியோகக் கப்பல் தாக்குதலுக்குள்ளாகியிருந்தமை கூட யுத்தப் பிரதேசமொன்றில் அபாயகரமான சூழ்நிலையையே புலப்படுத்துகின்றது காங்கேசன்துறைத் துறைமுகம் முழு அளவில் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஒரு பகுதியாகும். இங்கே ஒருதடவை மட்டுமல்ல பல தடவைகள் படையினரின் கப்பல்கள் தாக்குதலுக்குள்ளாகியுள்ளன. இறுதியாக 'எடிதாரா என்று கடற்படையினரின் ஆணையிடும் கப்பலொன்று கூட எல்.ரி.ரி.ஈ யினரால் காங்கேசன்துறைத் துறைமுகத்தில் வைத்து மூழ்கடிக்கப்பட்டிருந்தது.
எனவே காங்கேசன்துறைத் துறைமுகம்
ஒரு யுத்தவலயமாக இருக்கும் தறுவாயில் அங்கே சிவிலியன் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள எந்தவொரு கப்பலும் அச்சுறுத்தலை எதிர்நோக்கவே செய்யும். இவ்வகையில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க கப்பல் இராணுவ வலயமாக உள்ள பகுதிகளுக்கு ஊடாக செல்ல வேண்டுமென எதிர்பார்ப்பது விஷமத்தனமானதாகவே இருக்கும். வடபகுதி மக்களுக்கான உணவு விநியோகத்தை கடல் மார்க்கமாக மட்டுமே மேற்கொள்ள முடிகின்றது. தரை மார்க்கமாகவோ அல்லது ஆகாயமார்க்கமாகவோ எவ்வகையிலும் விநியோகங்களை மேற்கொள்ள முடியாத தன்மை நிலவுகின்றது. எனவே பொதுமக்களின் பாதுகாப்பு பொதுமக்களின் நலன் என்று கரிசனைகாட்டுவோர் முற்றுமுழுதாக சிவிலியன் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்க நிறுவனத்தை பொதுமக்கள் சேவையில் ஈடுபடவே அனுமதிக்க வேண்டும்.
எவ்வகையிலும் அதன் நடவடிக்கைகளில் குறுக்கிடவோ அல்லது பேரம் பேசவோ முயலக்கூடாது.
வடபகுதியில் தற்போது முழு அளவிலான போர் முண்டுள்ளது. இது
உலகறிந்த விடயம் எல்.ரி.ரி.ஈயினரும் தம்மை ஓர் இராணுவ அமைப்பாக கடலிலும் தரையிலும் பெரும் பலத்துடன் கட்டி எழுப்பியுள்ளனர். இந்நிலையில் கடல், தரைமார்க்கமாகப் பாதுகாப்புப் படை மையங்களை முற்றுகையிடுவது, அங்கே விநியோகங்கள் மேற்கொள்ளப்படுவதை தடுத்து நிறுத்துவது போன்ற முயற்சிகளில் எல்ரிரிஈயினர் முனைப்பாகவே இருப்பர். இத்தகைய நடவடிக்கைகள் அவர்களது யுத்த தந்திரங்களுடன் சம்பந்தப்பட்டவையாகும். மறுபுறத்தே ஆயுதப் படையினர்கூட
.ெ
Tä.s.s. TIGIslö ELDILÄ JooTä. கவனிப்பவர்களாகவும், அவர்கள் தம்மீது மேற்கொள்ளக்கூடிய எந்தவொரு அச்சுறுத்தலையும் முறியடிப்பதில் தயார் நிலையிலுமே இருப்பார்கள்
எனவே யுத்த வலயமாக உள்ள காங்கேசன்துறைப் பகுதிக்குச் செல்லும் எந்தவொரு கப்பலும் கடற்படைக் siÜLauté 2laus- - - - விநியோகங்களை மேற்கொள்ளும் கப்பலாகவே எல்பிரிாயினரால் கருதப்படும்.
இந்நிலையில் திடீர்த்தாக்குதல்களை எந் நேரத்திலும் எதிர்பார்த்திருக்க வேண்டியதாகின்றது.
ஆகவே பொதுமக்களுக்கான விநியோகங்களை மேற்கொள்ளும் கப்பல்களை பொதுமக்களுக்கான பணியில் முற்றுமுழுதாக ஈடுபட அனுமதிப்பது இன்றியமையாததாகின்றது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வெறுமனே உணவு மற்றும் மருத்துவ விநியோகங்களில் மட்டும் ஈடுபட்டிருக்கவில்லை. வடக்கே இருந்து தெற்கே நோயாளிகளைக் கொண்டுவருவது போன்ற நடவடிக்கைகளிலும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஈடுபட்டிருந்தது.
இந்நிலையில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பணிகளின் இடைநிறுத்தம் என்பது போரினாலும் ஏனைய அவலங்களினாலும் துவண்டு போயிருக்கும் வடபகுதி மக்களை தொடர்ந்து புண்படுத்துவதாகவே -9||60|Dպլի,
வடக்கு கிழக்கில் உள்ள படையினரின் விநியோக நடவடிக்கைகளுக்கென்றே கோடிக் கணக்கில் பணத்தைக் கொட்டி மூன்று ரஷ்ய அன்டநோவ் (Antao) போக்குவரத்து விமானங்களை இலங்கை அரசு அண்மையில் வாங்கியிருந்தது.
GT GOTICB6) LIGOLLINGOTIẾNGÖT 9/557 LITTIGNIFILLIL') பணிகளுக்கென இவ்வாறு இராட்சத afluoteOTÉlő6067 Giba légió, Glastoir06ített நிலையிலும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினை படையினருக்கும் விநியோகங்களை மேற்கொள்ள வேண்டுமென அரச தரப்பினர் எதிர்பார்க்க முடியாது இதே வேளை வடக்கே படையினரிடன் கப்பல்கள், விமானங்களை குறி வைத்து நிற்கும் எல்ரிரிஈயினரும் படையினரின்
LULUGDUGONGITUD, fasa Musión
கப்பல்களையும் வேறுபடுத்தித் தமது
நடவடிக்கைகளை மேற்கொள்ள
வேண்டியவர்களாகின்றனர்.
வடபகுதி பொதுமக்களுக்கு கப்பல் மார்க்கமான விநியோகத்தைத் தவிர வேறு மார்க்கங்களில் பெருமளவிலான விநியோகத்தை மேற்கொள்ள முடியாதென்பதை எல்ரிரியினர் 22 GOOTU GAJGOTIS LIGJITGITTA GÖTAD GOTT. ஆகவே பொதுமக்களுக்கென வரும் விநியோகக் கப்பல்களை விரைந்தும் சுமுகமாகவும் போக்குவரத்துச் செய்ய அனுமதிப்பதில் எல்ரிரிஈயினரது
த்துழைப்பும் ன்றியமையாததாகின்றது. இல்லையேல் வடபகுதி மக்கள் உயிர் வாழ்வதை உறுதிசெய்ய உலகில் எவருமே இல்லாத நிலையே தோன்றிவிடும்.
IG EULILL SELIGIEUSSG

Page 8
உளவுத்துறை அதிகாரிஜேம்ஸ் சற்றே எரிச்சலடைந்தார். தனது மேசைமீதிருந்த பேப்பர் வெயிட்டை விரல்களால் உருட்டிக் கொண்டிருந்தார்.
அவர் எதிரே கைகளை மார்புக்குக் குறுக்காக கட்டிக் கொண்டு, பணிவான தோரணையில் நின்று கொண்டிருந்தவன் பழ வியாபாரி.
காண்டிஸ் வில்லியம்ஸ் கொலை செய்யப்பட்ட மொன்ற் பெலியர் வீதியில் பழ வியாபாரம் செய்பவன் அவன்
1978 ஜூன் 24ம் திகதிதான் காண்டிஸ் LLLLLLLL0LLLLLLL LLLLLLLLSS ML LLLL MMMS TL LLLL LL LLLLLLLLS அவள் இறுதியாக சாப்பிட்டது பீச்பழம்
பீச்பழ வியாபாரிகளை உளவுத்துறை யினர் துருவியதில் இவன் மட்டுமே உப யோகமான தகவல்களைச் சொன்னான். அப்படியே கொண்டுவந்து அதிகாரிஜேம்ஸ் முன்னால் நிறுத்தி விட்டார்கள்
"எத்தனை பழங்கள் வாங்கினான்?" என்றார் ஜேம்ஸ் "2 பழங்கள்." "எத்தனையோ பேர் பழம் வாங்க வரு வார்கள். ஒரு இளைஞனை மட்டும் எப்படிக் குறிப்பாக நினைவு வைத்திருக்கிறாய்?
"அவன் எனது மகனின் சாயலில்
வணக்கம் டாக்டர் இதயத்தை மாற்றும் சிகிச்சை பற்றி டாக்டரிடம் கேட்டாயே, மாரடைப்பு ஒரு பொல்லாத நோய் ஆயிற்றே, அதுபற்றியும் கேட்டுச் சொல் என்கிறார்கள் நண்பர்கள்."
"GLJAGBD "மாரடைப்பை தவிர்க்க முடியுமா LIIóLÍF"
"வாய்ப்பைக் குறைக்க முடியும்" “61 LILILq ?” "புகை பிடிப்பவராக இருந்தால் அதனைக் கைவிட வேண்டும் இரத்தக் குழாயின் உள் சுவர்கள் தடிப்பதற்கு புகையும் ஒரு காரணம் அதைப் போலவே
கொழுப்பு அதிகமாகவுள்ள உணவு வகைகளையும் தவிர்ப்பது அவசியம் முட்டை பாலாடை மற்றும் பால் சம்பந்தப்பட்ட பொருட்களைத் தவிர்ப்பது நல்லது ஓடுதல், சைக்கிள் ஓடுதல், நீச்சல் போன்ற உடற்பயிற்சிகள் கைகொடுக்கக் கூடியவை.
"ஒரு முறை மாரடைப்பு வந்தால் மீண்டும் பழைய நிலைக்கு வரமுடியாதா LI5LÍ?“
முடியும், ஆனால் அதிகமாக உடல் இயக்கம் தேவைப்படும் வேலைகளில் உடனடியாக இறங்கக் கூடாது தாம் பத்திய உறலுவயும் மாரடைப்பு வந்து சுகமாகி ஒரு மாதத்தின் பின்னரே வைத்துக் கொள்வது நல்லது."
"ஒரு மாதம் சுத்த சைவமாக இருக்க வேண்டும் என்கிறீர்கள் புகை பிடிக்கக் கூடாது என்கிறீர்கள் மது விடயத்தில் TILLy?"
மதுவைவிட புகை ஆபத்து என்று சொல்கிறேன். அதற்காக மது நல்லது என்று அர்த்தமல்ல ஒரு வாரத்திற்கு 2 பூனிட் மதுஅருந்தலாம் பாதகம் இல்லை!
21 யூனிட் என்றால் ? 31 மில்லி நாளொன்றுக்கு மூன்று விட்டுக்கு மேல் அருந்தக் கூடாது இன்னொன்று தெரியுமா? கோபம், பயம், துக்கம் என்பவையும் இருதய நோய்களை வரவழைத்து விடுகின்றன. அதுமட்டு மல்ல அதிகமாக கோபம் வரும்போது
...L.
LOMJEDILÚGOLğj Gišči
---
1978ம் ஆண்டுகாண்டிஸ்வில்லியம்ஸ் என்னும் இளம்பெண் இலண்
UITij
இருந்தான் முதலில் எனது மகன்தான் வருகிறானோ என்று நினைத்தேன். உருவ ஒற்றுமை அந்தமாதிரி இருந்தது."
"உன் மனைவியைத் தவிர வேறு யாரையாவது நீ.?
"அய்யய்யோ. அப்படியெல்லாம் என்னை நினைத்து விடாதீர்கள் சேர்."
ஜேம்ஸ் தனது சக அதிகாரி மாட்டினைப் பார்த்தார்.
இவரது மகனை உடனே இங்கே வரவழையுங்கள்?"
பழ வியாபாரி பயந்து போனான். "சேர். என் மகன் ஒன்றுமறியாதவன். வாய்க்குள் விரலை வைத்தால்கூட கடிக்கத் தெரியாதவன்."
"விசாரிக்க அழைக்கவில்லை. இது வேறு ஒரு தேவைக்கு"
"தாங்யூ சேர் அவன் பழங்களை வாங்கிக்கொண்டு என் கடைக்கு சற்றுத் தூரத்தில் நின்ற இளம் பெண் ஒருவரிடம் சென்று ஏதோ பேசினான். பின்னர் அவளைத் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டு சென்றுவிட்டான்."
"எந்தப் பக்கமாகச் சென்றான்?" "12 மாடிக் கட்டிடம் உள்ள பக்கமாக" "ஒ. அந்த இளம் பெண்ணை கவனித் 5TUIT?"
"முகம் சரியாகத் தெரியவில்லை. சற்றுக் குள்ளமாக இருந்தாள். தலைமுடி சுருள் சுருளாக இருந்தது."
ஜேம்ஸ் ஒரு சிகரெட் பற்றவைத்துக் கொண்டார். பழ வியாபாரியின் மகன் அழைத்து வரப்பட்டான்.
"மாட்டின் நாம் சந்தேகிக்கும் பேர் வழிகளில் கிட்டத்தட்ட இவனைப் போலவே
ருப்பது யார் என்று.?"
"இருக்கிறான். பெயர் ஹாசெட் குடிகாரப்பயல்
முரடன்
அதை அடக்கிக் கொண்டாலும் இதய நோய் வந்து விட வாய்ப்புண்டு."
"இதென்ன டாக்டர் பெரிய சிக்கலாக இருக்கிறதே?
"சிக்கல் ஒன்றுமில்லை. கோபம், துக்கம் போன்ற உணர்ச்சிகளுக்கு இலகுவில் சிக்கிக் கொள்ளாமலிருக்க காலையில் தியானம் மூச்சுப் பயிற்சி போன்றவற்றில் ஈடுபடலாம்." "இதய நோய்களை நிரந்தரமாகக் குணப்படுத்த முடியுமா டாக்டர்?"
"முடியும் ஒரு சில நோய்களை மருந்து களால் குணப்படுத்த முடியும். சில நோய்களுக்கு அறுவை சிகிச்சை தேவைப் படுகிறது. வால்வு குறைபாடுகளை
வால்வுகளை மாற்றுவது மூலம் சரி செய்யலாம். இரத்தக்குழாய் அடைப்புக்களை பலூன் முறையை பயன்படுத்தி நீக்கி விடலாம். வேறு சில நவீன கருவிகளும் இதற்கு வந்து விட்டன. நிமிடத்திற்கு 20 ஆயிரம் தடவைகள் சுழலும் ட்றில் (Dill) மூலம் இந்த அடைப்புக்களை சுரண்டி எடுத்து விட முடியும்
"இருதய நோய்களுக்கு ஆஸ்ப்ரின் நல்லதா டாக்டர்?"
"ஆஸ்ப்ரின் இரத்தம் கட்டியாவதைத் தடுக்கிறது. ஒரு முறை மாரடைப்பு
ா"மா""இாடைாக
Pason
UUUUUUUU
பாற்றிக்
உள்ள 12வது மாடிக் கட்டிடத்தில் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்ப இலண்டன் உளவுத்துறை கொலையாளியைத் தேடி மோப்பம் பிடித் மரண விசாரணை அறிக்கையில் கொலையான பெண் இறுதியாக சாப்பிட்டிருக்கிறாள் என்று சொல்லப்பட்டிருந்தது.
பாற்றிக் ஹாசெற்என்னும் இளைஞன் மீது உளவுத்துறையின்கழுகு அவனது நடவடிக்கைகள் நிழலாகத் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டன
பாற்றிக்கின் கா GOL J GOOTJIEGI விஷயத்தில் காதலி இருக்கிறாள். அவள் மட்டும் போ கண்காணிக்கப்படுகிறா
"குட் கண்காண கொண்டு வாருங்கள். வகுப்பு நடத்திப் பார் எத்தனை பேர் விசாரிக்க மாட்டின்"
“J000 G山f ü பட்டுள்ளனர். பாற்றிக்மீ அதிகமாக இருக்கிறது.
"பாற்றிக் உட்பட நிறுத்தி அடையா6 நடத்துங்கள் முக்கிய அ போவது பழ வியாபா
சிறைச்சாலை பகு சொல்வதை கேள்விப்ப சிறையில் போடுவ முடியாது என்று ெ அரசியல்வாதிகள் வழக்கம்
ஆனால், சிறைச்சானி யாகவே மாற்றிவிட்டார் QLus QLf,
தனது மனைவியை நெரித்துக் கொன்றுவிட் "அடப்பாவி மனு தண்டனை" என்று சிறை நீதிமன்றம்
சிறையில் வாடிய $? வருடம் முட்ப போலவே இருந்தது.
முன்று வருடத்தின் நிலவரம்
சிறையில் இருந்த வந்தாள் அவனது கோத்ரின்
UP6OTUDI GUQUELLDITU இருந்தமையால் டெர்ரி GLUT LIGOOILIGIII L'A". சந்திக்க
வந்தவர்களுக்கு தினசரி வந்தால் அடுத்த தடவை 50% குறைய வாய்ப்புண்டு ஆலோசனையோடு பாவு "ஒருவர் மாரை என்றால் உடனே இது பாக இருக்க வேண் கிறார்களே டாக்டர் அதி DGSSILIP
"நீண்ட காலமாக அது முதல் மாரடைப் வர்களும் உண்டு மூ பின்னர் நீண்ட காலம் 2 உண்டு எவ்வளவு துர படுகிறது என்பதை தீர்மானிக்க முடியும்.
"மாரடைப்பு வர எப்படிக் கண்டுபிடிப்
"ஓய்வெடுத்துக்ெ நெஞ்சுவலி வந்தால், அப்படி ஒரு வாய் கருதலாம் படிக்கட்டு நெஞ்சுவலித்தாலும் பரிசோதிப்பது நல்லது
இன்று இவை மெத்தப் பெரிய நன்ற
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்பேர்மிங்ஹாமில் _ff6f.
பார்வை விழுந்தது.
ܢܶܨܚܚܚܚܚܚܘܡܘܡܚܣܚܘܚܘܡܗ
பலம் அதிகம் ஒரு G)LJLUT, LJGBLDGUIT. தாது அவனுக்கு 诃.*
த்தது போதும் அடையாள அணி கலாம். இதுவரை ப்பட்டிருக்கிறார்கள்
ரை விசாரிக்கப் து மட்டுமே சந்தேகம்
பதினைந்து பேரை ா அணிவகுப்பு |60pш шпөтШо алышы 机”
சு மெத்தை என்று ட்டிருப்பீர்கள்.
தால் தம்மை மிரட்ட சால்வதற்காகத்தான் |ப்படி பேசுவது
லயை பஞ்சுமெத்தை ஒருவர். அவரது
கோபத்தில் கழுத்தை | IIի ()լիրի,
ா, இந்த ஆயுள் யில் போட்டுவிட்டது
டெர்ரிக்கு முதல் க்கையில் கிடப்பது
பின்னர்தான் மாறியது
டெர்ரியைச் சந்திக்க முன்னாள் காதலி
நல்ல பிள்ளையாக கு சிறையில் நல்ல அறையில் வைத்து ணுமதி கிடைத்தது.
-ா
பற்றிக் ஹாசெட் கைது செய்யப் பட்டான். பாற்றிக் உட்பட பதினைந்து பேரை அடையாள அணிவகுப்புக்காக நிறுத் தினார்கள்.
அடையாளம் காட்ட 100 பேர் அழைக்கப் பட்டார்கள் 99 பேர் யாரையும் அடையாளம்
I'Lഖിഞ്ഞ6),
பழ வியாபாரி மட்டும் பாற்றிக்கை நோக்கி சுட்டுவிரல் நீட்டி, உறுதியான குரலில், "இவன்தான்
என்றான். பாற்றிக் விசாரிக்கப்பட்டான். "இனிய இளைஞனே உதைபட்டுச் சாகாமல் உண்மையைச் சொல்லிவிடு. காண்டிஸ் வில்லியம்ஸ்சை ஏன் கொன்றாய்? பாற்றிக் நிமிர்ந்து ஜேம்ஸ்சைப் பார்த்து முகத்தில் ஆச்சரிய ரேகைகளை உற்பத்தி செய்து விட்டுக் கேட்டான்,
"என்ன பெயர். ஆ. காண்டிஸ் வில்லியம்ஸ். நல்ல பெயர் யார் அது ?" ஜேம்ஸின் முகம் இறுகியது. பாற்றிக்கின் தலைமுடியை தனது இடது கரத்தால் கொத்தாகப் பிடித்து உலுக்கினார்.
"விளையாடாதே பையா பீச் பழம் ஒன்று தருகிறேன் சாப்பிடு af DITULIIT?”
"பீச் பழமா? எனக்கு பிடிக்காத பழங் களில் அதுவும் ஒன்று நல்ல ஆப்பிள் பழம் இருந்தால் கொடுங்கள்."
"இந்த ஆப்பிள்! ஜேம்ஸ் தனது காலை மடக்கி முழங் காலால் அவன் வயிற்றில் உதைத்தார். வலியில் முனகி மடங்கி நிலத்தில் அமர்ந் தான்.
ஜேம்ஸ் அந்த விசாரணை அறையை விட்டு வெளியே வந்தார். வெளியே மருத்துவ பகுப்பாய்வாளர் காத்திருந்தார்.
பாற்றிக்கின் மார்பில் இருந்து எடுத்த முடியையும், அவனது எச்சிலையும் மருத்துவ பகுப்பாய்வுக்கு அனுப்பியிருந்தார். காண்டிஸ் வில்லியம்ஸின் அருகில் கிடந்த கொலைகாரனின் முடியோடும். எச்சில் தடயத்தோடும் அவற்றை ஒப்பிட்டுப் பார்த்தார் பகுப்பாய்வாளர் முடிவைச் சொல்லவே இப்போது வந்து காத்திருந்தார்.
"என்ன சரியாக இருந்ததா? ஜேம்ஸ் கேட்டார் பகுப்பாய்வாளர் முகத்தில் ஏமாற்றம்
"பயனில்லை என்றார். ஜேம்ஸ் முகம் சுருக்கினார். "விடுதலை செய்துவிட்டார்கள் குற்ற வாளியை தப்பவிட்டு, அப்பாவிகளை பதம் பார்ப்பதே பொலிஸின் வாடிக்கையாகி விட்டது."
என்றார் பாற்றிக் அவன் சொன்னதை நம்பமாட்டாதவளாக பமேலா புருவம்
LL SS S S S S S S S SS S S S S S S S S S SS S L S SSS S SS S SS S S SSS S S SS
※
அந்த அனுமதி கிடைத்து சில மாதங்களின் பின்னர் ஒரு பத்திரிகையில் கோத்ரின் கொடுத்த பேட்டியொன்று லண்டனையே கலக்கிவிட்டது. சிறை நிர்வாகம் அலறியடித்துக்கொண்டு ஒடித்திரிந்தது.
அப்படி என்னதான் சொன்னாள் கோத்ரின்
"குவாகுவா.சத்தம் கேட்கப்போகிறது. அதாகப்பட்டது நான் அம்மாவாகப்
/
哆 உயர்த்தினாள்.
"24ம் திகதி என்னோடு தங்கியிருந்ததாக பொலிசுக்கு ஏன் பொய் சொன்னாய் உன்னைக் காப்பாற்றுவதற்காக நானும் உனது பொய்யை உறுதிசெய்ய வேண்டிய தாகி விட்டது. சொல் பாற்றிக், எதற்கு அந்தப் பொய்?
பாற்றிக் கண்களை இடுக்கிக் கொண்டு சிரித்தான்.
"உண்மைகளை அப்படியே சொன்னால் பொலிஸ் நம்பாது பமேலா சில ஜோடனை களும் அவசியம்."
பாற்றிக் சொன்னதை பமேலா முழுமை யாக நம்ப மறுத்தாள். எனினும் பாற்றிக் அன்றைய குளிருக்கு அவளுக்குத் தேவைப் L JILLIT 6T.
பாற்றிக் நெருங்கி பமேலாவை தூக்கிக் கொண்டு, படுக்கை அறைக்குள் புகுந்தான். கட்டிலில் அவளைப் பொத்தென்று போட்டுவிட்டு, "போகவா. இங்கேயே தங்கிக் G9.666 TP"
என்றான். பமேலா எழுந்து, அவன் சட்டையில் பிடித்து, "தங்கிக்கொள், தாங்கிக் கொள்கிறேன்." என்றாள்.
1983ம் ஆண்டு காண்டிஸ் வில்லியம்ஸ் என்னும் இளம் பெண் கொல்லப்பட்டதை மெல்ல, மெல்ல மறக்க வைத்த 5 ஆண்டுகள்
பாற்றிக் முகத்தில் இப்போது சற்று திர்ச்சி. தாடி வளர்த்திருந்தான் சிறையில் ருந்தான்.
இளம் பெண் ஒருத்தியை கற்பழிக்க முயன்ற போது பொலிசில் மாட்டினான். 18 மாத சிறைத் தண்டனை அனுபவித்தான். இன்றுதான் அது முடியும் நாள்
பாற்றிக்கின் காதலிபமேலாவுக்கு கடந்த ஐந்து வருடங்களாகச் சில சந்தேகங்கள் நேராக பொலிஸ் நிலையத்துக்குச் சென்றாள். "காண்டிஸ் வில்லியம்ஸ் கொலை பற்றி சில தகவல்களைச் சொல்ல வேண்டும்" என்றாள்.
காண்டிஸ் வில்லியம்ஸ் கொலை பற்றியே அநேகமாக மறந்திருந்த பொலிஸ், உஷாராகி, காண்டிஸ் கொலை விசாரணை ஆவணங்களை தூசு தட்டி எடுத்துக் கொண்டு வந்தது.
பமேலா தனது சந்தேகங்களை சொல்லத் தொடங்கினாள்
அதே நேரம் 18 மாத சிறைத்தண்டனை முடித்துவிட்டு, சிறையில் இருந்து வெளியே வந்த பாற்றிக் பமேலாவின் வீட்டில் போய் அவளுக்காக காத்திருக்க ஆரம்பித்தான்.
(அடுத்த வாரம் முடிவு)
போகிறேன். அப்பா யார் தெரியுமா? சிறையில் இருக்கிறாரே பெர்ரி அவரேதான்
சிறையில் இருக்கும் டெர்ரி எப்படி அப்பாவாக முடியும்.
சிறையில் டெர்ரியிடம் சிறை நிர்வாகம் கேட்டது: "அவள் சொல்வது பொய்தானே?" டெர்ரி நிதானமாகச் சொன்ன பதில் என்ன தெரியுமோ? "பொய்யே அல்ல, கலப்பட மில்லாத உண்மை
விஷயம் வேகமாகப் பரவி, சிறைச் சாலைகளில் என்ன நடக்கிறது என்று எல்லோரும் கேட்கத் தொடங்கிவிட்டார்கள். தலைமுடியைப் பிய்த்துக் கொண்ட சிறை நிர்வாகம் தப்பு எங்கே நடந்திருக்கிறது என்பதை ஒரு வழியாக கண்டுபிடித்துவிட்டது. சிறைச்சாலையின் பார்வையாளர் அறை யில் உள்ள மேஜைகளை தடுப்பாகப் பாவித் துத்தான் தப்பு அரங்கேறியிருக்கிறதாம்.
இப்போது விதிகளை கடுமையாக்கி விட்டார்கள், சிறைக் கைதிகளை பெண்கள் சந்திக்க வந்தால் எலியைப் பூனை பார்ப்பதுபோல கவனிக்கிறார்களாம் காவலர் 96.
இப்போது சொல்லுங்கள், சிறைச்சாலை பஞ்சு மெத்தை என்று டெர்ரி சொன்னால் ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும்.
ஆஸ்ப்ரின் கொடுத்து |
மாரடைப்பு வருவது எனினும் டாக்டரின் ப்பதுதான் நல்லது." ப்பில் இறந்தார் ன்றாவது மாரடைப் ம் என்று சொல் ஏதாவது உண்மை
பேசப்படும் பொய் பில் உயிர் விடுகிற ாறு மாரடைப்பின் பிர் வாழ்பவர்களும் இதயம் பாதிக்கப் வைத்தே எதையும்
வாய்ப்பிருப்பதை து டாக்டர்? ண்டிருக்கும்போது வந்து போனால் பு இருப்பதாகக் ளில் ஏறும்போது க்டரை அணுகிப்
போதும் டாக்டர்
|,,ბა
ஒரு தடவை இரு தடவையல்ல, 35 தடவைகள் சாதனை புரிந்திருக்கிறார். அவரது பெயர், செர்ஜிபுப்கா 30 வயதுதான். அழகான இளைஞன் கம்பு ஊன்றி உயரம் தாண்டுதலில்தான் 35 தடவைகள் சாதனை படைத்திருக்கிறார்.
ஜெர்மனில் வசிக்கும் செர்ஜி புப்கா 1984இல் சாதனை படைக்க ஆரம் பித்தார். அப்போது அவர் தாண்டிய உயரம் 5 LÉL| 85 GJ.LÉ.
பின்னர் அதே சாதனையை அவரே
உடைத்தார் உடைத்ததை மீண்டும் உடைத்தார், உடைத்துக்கொண்டேயிருக் கிறார்.
6 மீட்டர் 30 செ.மீட்டர் உயரத்தைத் தாண்டுவதே தனது இலட்சியம் என்கிறார் செர்ஜி புப்கா
1994ம் ஆண்டு இவரை கடந்த பத்தாண்டின் சிறந்த வீரர் என்று தெரிவு செய்தார்கள். நான்கு தடவை உலக சாம்பியன் பட்டத்தை வென்றவர் என்ற பெருமையும் இவருக்கு இருக்கிறது.
30 signal 35
செர்ஜி புப்கா சாதனை மட்டும் படைக்கவில்லை. சம்பாதித்தும் தள்ளுகிறார். ஒரு போட்டியில் கலந்து கொண்டு அவர் கம்பைத் தொட வேண்டுமானால் 50 ஆயிரம் ரூபாவை சுளையாக எண்ணிக் கொடுத்துவிட வேண்டும்.

Page 9
iii =fడవడండవ
| ۹۹۶ ها باSS و
SYeYYLeYek ki AeLSiLiL rererLLS TeYeLeieS LSeSeeeeeLSLSeSeSeSLYLSL கொரில்லா ரக குரங்குகள் ஒரு தடவையில் ஒரே ஒரு குட்டிதான் ஈன்று த வழக்கம், நியூயோர்க்கிலுள்ள புளொன்ஸ் மிருகக்காட்சிச் சாலையில் ஒரு அத் நிகழ்ந்திரு கொரில்லா அம்மாவுக்கு ஒரே பிரசவத்தில் இரட்டைக் குழ்ந் விஷயமறிந்து கொரில்லா இரட்டையரைக் காண கூட்டம் அலை மோதுகிற இரட்டையர்கள் படு ஆரோக்கியமாக உள்ளனர். 18 அங்குல உயரம், 15 இறா எடை சொகுசான பராமரிப்பில் குசியாக இருக்கிறார்கள் இருவருக்கும் என்ன
வைக்கலாம் என்று பார்வையாளர்களுக்கு ஒரு போட்டி வைத்திருக்கிறது மிருகக்காட்சிச்சாலை நிர்வாகம், குரங்குகளுக்கு பெயர் தேடுவதா என்று யாரும் அலட்சியமாக இருந்துவிடவில்லை. இதுவரை 30 ஆயிரம் பேர் பெயர்களை எழுதி அனுப்பியிருக்கிறார்கள், இதுவும் ஒரு சாதனைதான்) நல்ல பெயர்களை தெரிவு செய்ய தீவிர பரிசீலனை நடக்கிறதாம்.
இரண்டோடு இரண்டு சேர்ந்தது
LIIT
ஏன் நம்
GLIMT i G
இந்த இங்கிலாந்தைச் சேர்ந்த இரட்டைச் சகோதரிகள், ஒருவர் பேட் இன்னொருவர் நகரங்க பவுலின் கொஞ்சூண்டு வித்தியாசமும் இல்லை. ஒரே மாதிரி இருப்பார்கள். இதனால்ாம்புக படிக்கும் போது ஒரே குழப்பம் இருவரையும் தனித் தனியே வேறு வகுப்புக்களில் வேலாயு படிக்கவைத்ததோடு, இருவ்ரும் வெவ்வேறு நண்பர்களோடு பழகும்மாறு ஆசிரியர்கள் மாலைய கூறிவிட்டார்களாம். ஆனாலும் குழப்பம் தீரவில்லை. படித்து முடித்து விட்டு இருவரும் பின் சிரியர்களானார்கள். அப்போதுதான் இன்ப அதிர்ச்சியை சந்தித்தார்கள், பாம்பின் பிறந்து வந்ததுபோல ஜான்-பீட்டர் என்னும் இரட்டைச் சகோதரர்களை சீதா சிரி சந்தித்தார்கள். அவர்களும் ஒரே மாதிரியான தோற்றம் கொண்டவர்கள். திருமணம் சீதா பா நடந்து முடிந்தது. சுவாரசியமான சில குழப்பங்கள் ஏற்பட்டதால் சற்று தூரத்தில் இந்த இருக்க முடிவு செய்தனர். ஒருநாள் பவுலினுக்கு போன் செய்தாள் பேட் "நான் GGNIGA கர்ப்பமாக இருக்கிறேன" என்று சொன்னாள். அதைக் கேட்ட பேட் துள்ளிக்குதித்துக் போகிறா கொண்டே "நானும் கர்ப்பமாக இருக்கிறேன்" என்றாளாம். இருவருக்கும் ஒரே இதற் ஆச்சரியம் மற்றொரு ஆச்சரியம் இருவரும் ஒரே நாளில் (1984 ஆகஸ்ட் 1) ஒரு மணி அறிந்த நேர இடைவெளி வித்தியாசத்தில் தமது முதல் குழந்தைகளை பெற்றெடுத்தனர். விரைவில் ஆச்சரியம் நம்பர் 3 இரு குழந்தைகளும் ஆண்குழந்தைகள் தன் உள்
ப்ெ.08-09,1995 தி
 
 

கொரில்லாக்கள் பிறந்த ஆச்சரியச் செய்தி கேட்டு இந்த கருங்குரங்காருக்கு திறந்த வாய் முடவேயில்லையோ? அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. கமராவுக்கு கச்சிதமாகப் போஸ் கொடுக்க பழக்கி வைத்திருக்கிறார்கள் வன்கு திரி ரெடி-சிரி என்றால் போதும் பொட்டென்று வஞ்சகமில்லாமல் வாயைத் திறந்துவிடுவார். குச்சி குச்சி குரங்கண்ணா குறும்பு காட்டி சிரிக்கிறார் என்றுதானே நினைக்கிறீர்கள் அண்ணருக்கும் ஒரு சோகம் தனக்கொரு பெண் நண்பி இல்லையே என்று அடிக்கடி ஏங்கிப் போகிறாராம் பராமரிப்பாளர் ஜோடி தேடிக்கொண்டிருக்கிறார். Ε.Ι. . . .
வி பார்வையாளர்கள் முன்னிலையில் நாக பாம்பொன்றை ஜோராக விழுங்குகிறார்.
மாலையாக அணிந்து மகிழ்கிறார்N
பைக் கண்டால் படையும் நடுங்கும் என்று சொன்னால் திருவாளர் வேலவனால் நம்பவே முடியவில்லை. ப முடியவில்லை? விஷப்பாம்புகளோடு அன்னியோன்னியமாக குடும்பம் நடத்துகிறார் வேலவன். அவரிடம் சான்னால் நம்பமாட்டார்தானே. யாவில் கள்ளிக்கோட்டையைச் சேர்ந்தவர் வேலாயுதன் அவரது 18 வயது மகள் சீதா இருவரும் ளுக்குச் சென்று கண்காட்சி நடத்துகிறார்கள் ஒரு கண்ணாடிக் கூண்டுக்குள் நாக பாம்புகள், விரியன் i, புடையன் பாம்புகள் எல்லாம் நெளிந்து பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஹாயாக உள்ளே செல்லும் தன் அந்தப் பாம்புகளை வாரியணைப்பார் உதட்டோடு உதடு சேர்ந்து முத்தமிடுவார். அப்படியே தூக்கி ாகப் போட்டுக் கொள்வார். பார்வையாளர்கள் புல்லரித்துப் போவார்கள். னர் அடுத்தகட்டம் தனது மகள் சீதாவை அழைப்பார் அவள் கையில் பாம்பின் வாயை வைத்துக் கொண்டு உடலில் ஒரு குச்சியால் குத்துவார். குத்தப்பட்ட பாம்பு சீதாவின் கையில் கடிக்கும். சீதா. கடிக்கப்பட்ட த்துக்கொண்டிருப்பாள். பாம்பின் பல்லு பிடுங்கப்பட்டுவிட்டதோ? என்று பார்வையாளர்கள் நினைப்பார்கள். ம்பின் வாயைத் திறந்து பார்வையாளர்களுக்கு காண்பிப்பாள் விஷப்பற்கள் அப்படியே இருக்கும். க் கண்காட்சிகள் முலம் வேலாயுதனுக்கு தினமும் 500 முதல் 900 ரூபாய்கள் வரை கிடைக்கிறது. ாயுதனுக்கும் சில பாம்பு லட்சியங்கள் இருக்கின்றன. பெரிய பாம்புப் பண்ணை ஒன்றை நிறுவப் ராம். இந்திய மத்திய அரசிடம் உதவி கேட்டாராம். இதுவரை கிடைக்கவில்லையாம். கிடையே வேலாயுதன் பூரிப்போடு சொல்லும் ஒரு விஷயம் வேலாயுதனின் பாம்புகளோடு சாகசம் பற்றி தென்னாபிரிக்கா ஜனாதிபதி நெல்சன் மண்டேலா அங்கு ஒரு தடவையாவது வருமாறு அழைத்துள்ளாராம் அங்கு தனது செல்லப் பாம்புகளோடும் மகள் சிதாவோடும் பறக்கப்போகிறார் வேலாயுதன் வேலாயு |ளான் பாம்புக்கஞ்சான்)
TID6ui
(UDJ Br

Page 10
bliklinie
ரவிாந்த் நடித்த
■■ * * பறக்கட்டா உறுப்பி ரசிகர்கள் பெத்தராயுடு
ரவிக்கு கிடைத் ஆச்சரியப்பட்டாராம்
தெலுங்கு ரசிகர்கள் கதாநாயகனாக நடிக்
ALJuT. Ly LILA சம்பளம் கொடுக்க தயார ாட"பாரதநொ கெ
மண் த்விரண்பா ராகம் து வரும் இந்தி நடிகை ஊர்மிளா சான் என்றவையாளப்படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்துள்ளார். LS TTLTLL T TT TLDL YTTTTTLL LLL L LLLSLL T T TL TLTTTTTTTTTDTLTLTTTTT TTTTTS OTL LLLLLL TTTLL TTTT STT LLLTT T KL S LL T T TTLTT LS TTTTLT LLTT DT TT T TTMLL சதிாவதி படத்திற்குப் பின்னர் பாலுமகேந்திரா இந்திப் படமொன்றை பியக்கி வருகிறார் முடிவடைந்ததும் ரமேஷ் அரவிந்த் கதாநாயகனாக நடிக்கும் ஒருகோடை விடுமுறை என்ற S T L L S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S ராம் கதாநாயாக நடிக்கும் நந்தா என்ற படத்தின் ரெஷ்மா கதாநாயகியாக நடிக்கிறார் முன்னர் சின்னர் கவுண்டர் அக்கரைச் சீனமயிலே போன்ற படங்களில் தேவகி என்ற
LS S S S S D SDS DDS SDS D S D SD D S SSDSDS S SD S DSDS S D S S SSS S DSDSDS SDSDS DSDS D SDS DS D S S S DDSD SS D SS D SS SDS SDS பிரபா கன்னட நடிகரான ராஜ்குமாரின் மகன் சிவராஜ்குமார் நடித்த ஓம் என்ற கள்ள
தங்கராக படத்தில் கதாநாயகியாக அறிமுகமான அனுஷா தற்போதுகார்த்தின் நடிக்கும் கட்டப்பஞ்சாயத்துக்காரன் படத்தின் பிரண்டாவது கதாநாயகியாகவும் காவின் துதியாவில் வில்வியாகவும் நரத்துவருகிறாா பார்ந்தியளின் புள்ாருட்டிக்காரன் படத்தை பார்த்த
பிரபல தெலுங்குயக்குநர் நடிகர்நாரிநாராயாராவ் இந்தப்படத்தைத் தெலுங்கில் தயாரிப்பதற்காக "ल्याण
பாதியளிடமிருந்து பெற்றுள்ளார். நிா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிய
நம்பிராதற்போது சந்திரலேகா முத்துப்பேச்சி ஆகிய
LL TLL LLL LLLLLL LT TT LT DT TT TTTLLL S வந்துப் படமொன்றை இயக்கத் திட்டமிட்டுள்ளார். பிரபு நடித்துள்ள எயி மை பிரண்ட் என்ற ஆங்கிலப் படம் இந்தியாவில் விரைவில் வெளியாகவுள்ளது. ஆனால் ந்ெதப் படத்தின் பெயரை மட்டும் வியன்ட் போய் ni way flwyn ar Trini
I
இசையமைப்பாளர் வியக்குநர் கதை வசனகர்த்த ாரிப்பாளர் பாடலாசிரியர் பாடகர் என்று பல அவதாரங்களிை டுத்தவர் கங்கை அமரன் இப்போது தனது மகன் பிரபுவை
ாநாயகனாக அவதாரம் எடுக்க வைத்திருக்கிறார்
பிரபு இலண்டனில் படித்து அங்கேயே குடியுரிமையும் பெற்றுக்கொண்டவர் அவரை அழைத்து பூஞ்சோலை என்ற த்தில் கதாநாயகனாக்கிவிட்டார் கங்கை அமரன் ஏற்கனவே ரு பிரபு இருப்பதால், தனது மகளின் பெயரை வெங்கட் பிரபு ன்று மாற்றிவிட்டார் அமரன் வெங்கட் பிரபுவுக்கு ஜோடியும் துமுகம்தான் பெயர் சங்கீதா ஏற்கனவே வேறொரு சங்கீதா ப்பதால் இவரது பெயரையும் மாற்றவேண்டுமல்லவா. நல்ல பெயர் தேடி அலைகிறார் அமரன் கங்கை அமரன் மகிழ்ச்சியாக ருக்கும் பின்னொரு விபம் தனது அண்ணன் இளையராஜாவின் இம்பத்தோடு பிருந்த பகை பளி முட்டம் போல கலைந்து | ------------------- Iஉள்ளத்தை அள்ளித்தா
கார்ந்திக் வழங்கிய சூப்பர் ஹிட் படங்கன் என்று பார்த்தால் க்கு வாசல் படத்தின் பின் எதுவுமில்லை. கிழக்கு வாசலுக்கு
னர் வந்தவையெல்லாம் சுமார் ரகம்தான். ஆனாலும் தொய்வின்றி த்துக்கொண்டிருக்கிறார் கார்த்திக் கார்த்திக் புதிதாக ஒப்பந்தமாகியுள்ள படத்தின் பெயர் உள்ளத்தை
Yr wyllys yw'r
கையூரிக்கும் புதிய
ாக நடிக்கும் நடிகை யார் என்பது பின் கிரேசிமோகன் வசனம் எழுதுவதான் நாள்
உள்ள படம் என்று நம்பாற் கதை ரக்கதை தர்வேர்தான் தாா து
ற்போதைக்குக்கப்படுபவர் அதனால்தான்குள்
"ADI" Wolf. NEDE
Istwa
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

| RD BGELÖT. NJENENMulai išgryn Galle Uniini
பாட்டிாதெலுங்கில் மொழிமாற்றப்பட்டுவருமழை பெத்தாயுடு படத்தில்
துக்கு மா வரவேற்பு சன்று திருப்பதி தள்தான ராக ரவி கடந்த மாதம் பதவி ஏற்றார் அல்லவா அப்போது தெலுங்கு
ரவி வாழ்க என்று கோரம் போட்டார்கள் LS SZ LLLLLL LLTLLLLLLL LLL LSZL T LTLTTL LLTT S LLLu T S T L L TT L TT L S LSS
மந்தியில் வரவேற்பு விருப்பதால் தெலுங்குப் படம் ஒன்றில்/ பாகிறார் ரா படத்தை இயக்குபவர் முந்தையில் 2 ாரிப்பாளர்கள் கொடுப்பதைவிட அதிகமாகவே தளிக்கு ாக இருக்கிறார்கள் தெலுங்குப்படத் தாயரிப்பாளர்கள் ம் ட்ரி தொடங்களாம்வாங் என்று என்டிராமராவ்
As Garfi F.
*
. 1 1 ாக்கியன்
III
மதுபாய் III
ள்ள்னர்
GLILLI
படத்தை
ரெஷா
பெரி யாளராக இருந்தவர் சிரங்கநாதன்
இயக்குநராக "" பெற்றுள்ள
நாத் தளது தகு ன் மகன் விஜய் நடிக் I LiII. ாஜசேகர் துேதான் ALF யா படம் கோயாமுத்து
விஜய்-சங்கவி ஜோடி சங்கவி விட்டுக்கு அருகில் குடியிருக்கும் விஜய் சங்கவிை பங்கராகக் காவிக்கிறார் விடையே வருகிறார் வில்லன் நீரன் வில்லனாக நடிக்கிறார் நம்மவர் படவில்லன்) செந்தில் த்ெதிவினை உதைக் கவுண்டமணி, விறுசக்கரவர்த்தி ஆகியோரும் நடிக்கிறார்கள் வேகமாக
வளர்ந்து வரும் படம்
BilaIIIyulgi) sK> 4silulamGAIII juIIGIsfigyma
தமிழ்நாட்டில் நிரைக்கு வந்துள்ள புதிய படங்கள் தம்தாட்டில் வீடியோ உபயத்தில் பார்க்கலாம் பாக்யரார் தனது
நாடோடி மன்னன் சரத்குமார் மீனா மற்றும் மீனாIநண்பர் என் பழனி விஷ்ணு விஜய்சங்கவி ராய்யா பிரபுதேவா-ரோாIசாமியை வைந்துதயாரித் 4 சூப்பர் வெடி விஜயசாந்திமொழிமாற்றுப்பட விரும் படம்தான் ஆபுசு
வெளிவந்து நாட்களும் கலகலப்பாக ஒடிக்கொண்டிருக்கிறது புள் அர்ஜுன் ரோஜா மாயாபஜார்ராம்கிார்வரி மற்றும் ஊர்வசி ##| ##### '-(=
lagu இந்திரா நடித்த ராஜாவின் பார்வையிலே நாட் பூஜைதீபாவ்ரிக்கு திரைக்கு |+gး။ பெரிய திரையரங்குகளில் பிருந்து தூக்கப்பட்டுவிட்டது|விரு கிறது.
இகாதேடுசொல்லுகிறோம் சிகலா ராஜ் இயக்குநர் தன் குட்டி மகனை நம்பி எடுத்த சமீபகாலப் பங்கள் காணலவாவிட்ட கவலையில் பிருக்கிறார் தனது அலுவலர்
றையையும் முன்பு இருந்தது போல மாற்றியிருக்கிறார் ராசியாள்
ான் தோல்வியோ மொரி அவர் பாணிதான் இது வாரி
ஆரம்பித்து நாளில் முடியும் நடிகையார் தெரியும்தானே வர் பிரபல ஹீரோக்களை வளைத்துப் போடும் வித்தையில் தேர்ந்தவர் வித்தையால் வாய்ப்பு வரும் என்று ஐந்து கரம் சம்பளம் கேட்கிறாராம் இதனால் தயாரிப்பாளர்கள் வர் பக்கமே திரும்புவதில்லையாம்பிளிமேல் தயாரிப்பாளர் கருக்கு என்ன விந்தை காட்டப் போகிறாரோ
நட்சத்திர தம்பதிகளது மகள் ஒரு படத்தில்தான் நாய்கியானார் பந்தா மட்டும் பல படம் கண்ட தினுள் இருக்கிறதாம் சந்திரமான படத்தில் நடித்துவரும் மகள் டிகை இளைய நாயகளோடு கைகோர்த்து சுற்றுகிறாராம்
ப்பாவி குமார் கண்டுகொள்வதில்லையாம்
மகளின் காவர் தாய்க்கு என்ன முறை அந்த உறவு தையின் பெயர் கொண்ட படம் பெட்டிக்குள் சுருண்டுவிட்டால் நவரச நாயகன் பிருண்டுபொயிருக்கிறார் பஞ்சாயத்து படத்தில் கூட நடிக்கும் க நடி
ாயகளின் கவலையை பொக்கப் படாதபா டுகிறாராம் பொதுச் சேவை
சின்னர் என்று அழைக்கப்பட்ட பர்காழ கோவிந்தா நடி ைதெலுங்கில் பல படங்களை கையில் இசைக்குழுயில் பிருந்தவர் வந்திருக்கிறார் தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவரின்
பறக்காமல் சிர்காழிகோவிந்தர தியாக வளிப்புத்தான் கராம்
ரின் மகன் சீர்ாழி வந தவில் |- ரத்தை இந்திரா படத்தில் பாட r alltIDLJITGRÜ பந்தார், சீர்ாழி சிவசிதம் தீபாவளிக்கு பிரபு நடித்த பெரிய பரந்தின் மாறும் அவரது குடும்பம் திரைக்கு வராது அதற்கு பிரதாயின் மகனும் பா முன்னரே பிரபு நடித்துள்ள மெட்ரான் |படத்தை திரையிடப் போறார்கள்
ஆரம்பித்துள்ளார்கள் தாத்தாவின் | unius III I GAYUNITAS VANJA VIR படப்பிடிப்புக்கள் முடிவடைந்துவிட்டன.
'-''

Page 11
முன்னாள் நடிகர் நடிகைகள் சிலரது பரிதாபமான இறுதிவாழ்க்கை I புதிய நடிகர் குதல்
IT TI, II, III TATI ருக்கிறார்கள் For Tiris Messaan när திரா: LUGNT, MUTLJIVT|| ali தில் கஷ்டப்பட்டு TTTTTTTTT ந்திரி LaT II காலத்தில் தஞ்டப்பட்டுச் செத்தார்கள் நடிக் பாத் 屬 LLLLLS LLLLLLLLS TLSLLLSTK TTT TYTTT TDT TTTLCCLD TLTLLLLLLLLSLLLTTL TOT TOT Miran niini நடிகர்கள் பலர் அதனையெல்லாம் அறிந்து சம்பாதிக்கும் போதே MINA த ல்கள் தொடங்கிவிடுகிறார்கள் நடிகைகளும் அவ்வாறே வெட்டன்ட்டாக " |மொட்டை செய்துள்ள காரியம் யாதெனில், மிகப் பெரிய தொட்டம் ஒன்றை
பம் ரூபாய் கொடுத்து வளைந்துப் போட்டிருக்கிறார் மலிவான An 9. A பல விடுகளையும் வாங்கி வைத்திருக்கிறார் Ll. Ln land. I
இந்திப் படவுள்கி படவுலகுக்கு வந்து விடுபட்டுப்பொனது ய பிறக்குவதற்கும் தய்ாா இந்தி நடிகைகளுள் மொழிகளில் ஒரே பட இருக்கிறது.அதுதான்
salv iii illi Lista pariri.
SUD- ENGLALA
- இந்தியன் படத்தில்ாமிளா நடித்த பாட்ள் காட்சி ஒன்றுக்கு செலவான நொண் இட்சம் பிது பணமதிப்புப்படிதான் நம்நாட்டு பள் மதிப்புப்படி பார்ந்தால் வான்யப்பிாப்பீர்கள் கமல் பயன்படுத்தும் li biss ii i arriji lil Ir UJr UJIMA மான்க் புதுமையானதாம் ஒரு முன உபயோகிந்துவிட்டு E3A ETA பிந்தியன்ட்ரெட்டில் கமல்பன்படுத்தும்மாள் மட்டும் 1 பில ரூபாயை விழங்கப் போகிறது
புதிய இசையமைப்பாளர் ஒருவர்... அறிமுகமாகிறார் பெயர் பிரபு இவர்... அறிமுகமாவது முதல் அழைப்பு படத்தில்... கதாநாயகனும் புதுமுகம் பெயர் பிரபுராஜ் மிகப் ஆ பழைய முகம் ஒருவர் பாடல் எ நார் எம்ஜிஆர் நடித்த குடியிருந்த கோயில் துங்குமப் பொட் மங்களம் என்றொரு பாடல் இன்றும் நினைவில் நிற்கிற அந்தப் பாடலை எழுதியவர் ரோஸ்னா பேகம் பெண்பா இவர்தான் முதல் அழைப்பு படத்தில் ஒரு பாடலை ஆடலாம் பாடலாம். ஆனந்தக் களியாட்டம் ஆட்டம் பெ சங்கீதம் என்று தொடர்கிறது பாடல்
முதல் அழைப்பில் சிவக் மிதாவும் இருக்கிறார்-ஆட்ட முக்கியமான செய்தி இம்மாத இறுதியில் திரையிடலாம் எள் படப்பிடிப்பை வேகமாக நடத்திக்கொண்டிருக்கிறார்கள் S SS SS SL SS S S S S S S LSLS S SSLSS L S S S L S S
ைேகமலுடன்ே-காக
இந்தியன் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடியும் பிரண்டாம் கட்டத்துக்கு செல்ல முன்னர் கதாநாயகிக கதைப்படி மூன்று கதாநாயகிகள் மனிஷா கொரோவா ஊர்வசியையும் ரோஜாவையும் இப்போது தூக்கிவிட்டார் கன்யா ஒப்பந்தமாகியுள்ளார் ரோஜாவுக்கு பதிலாக ஒப்பந்தமாகி நடித்துக் கொண்டிருக்கிறார். * 。 ஏ.ஆர்.ரகுமான் இசையில் இந்தியில் தயாராகும் ரங்சீயா 11 கதாநாயகி கிட்டத்தட்ட முற்றும் துறந்தவராக ரங்கில LLL LLLLLLLT TTTT LLL TTT DLT TTTTTTTT S TTTT LLLLLLLLSZLLS பள்ளப் போகிறாரோ மனிஷா ஒரு புறம் பார்மிள
ட்டிக்கொண்டு மகன்யா முழிக்கப்போகிறார் சு டும் கொண்டாட்டம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

minimalamine விசித்திராவுக்குயோகம்
Ali Pł) пип цркћућ, т.д. и уп. ாமி தமிழ் ரியாவில் பழம் நின்று கொட்டை Luar பூசியிருக்கும் நடிா என்று பெய TTTTTTT S T T S TT LLL TTT SS S TTTT TT TTTTTT S TTTTTTTTTTTS TTT S TTTZ LTT ST D T S T LT S TL TDLT S LLLLLL LTLTT Juushy Moun ANII I FFRAWD" stärfil LTTTLLLLLLLLD DLT LTTTT TTT L L L ZLTT LLTTTTLS கதாநாயகனாக நடித்து புகழ் பெறு tyy நடிாககள் கவர்ாட்டுவது பள்ளிக்க ாய்துள்ளார் ரொமாமியின் வாரின் JAWA suy troportir Milor surwys "Tir TTYSCTTT DS TTTTT STT S TL TLTTTT SLTLTT LL S TT T LLLTLT L L TTS STTTTTT TTTTTL வாழும்ாட்ார்ார். wulkanu" Guar
masa Liu L.
SDDS SS S SS SS SS <ւն || வில்லாதி வில்லன்
படத்தையடுத்து பாக்ய It is ult
தொ LİDİTAK),
ஹோ மான
.  ̄ டவில்லை. O
க்குப்பின்னர் சென் ஒரே ஒரு தியெட் படும் மூன்று
ாக ஓடிக் கொள் św. Jy. தாடர்ந்து படங்க :
II arguib Gar muuydini swynwy
AU MONARIATEGÓ Agamitió
பிரபல நடிகைகள் எல்லோரும் தமிழ் இறங்கிக்கொண்டிருக்கிறார்கள் பட்டியலில் ா என்று தேடி அவர்களையும் கொண்டுவந்து
LI TATI isir Lupinup J In Talu air GTT iTiiaiiiiiiiiiii குகொடுக்கும் சம்பளம் அதிகமானால் கூட பல இதை மொழி மாற்றி விற்பனை செய்யும் லாபம் தமிழ்ப்பட தயாரிப்பாளர்கள் பம்பாய் நோக்கி
பெண்களுக்கு பி ளைக் கண்டால் ெ
ாதி இப்பொது ரொன் படம் நாயராகிறது.
ாள்ளு விடவைக்
KATIÑO KLIM
நடிகை ஜோதி லட் மீனா. ஜா
தாநாயகிகள் மூவரும்
பா, நீரஜா ரவி
எழுதியிருக்கி
ட்பெண் இருந்தால்
ம் போடுகிறார் என்பதும் து திட்டமிட்டுள்ளார்கள்
ELITO)
தறுவாயில் பிருக்கிறது ாள மாற்றி விட்டார்கள் ஊர்வசி, ரோஜா இதில் ள் ஊர்வசிக்குப்பதிலாக இந்தி நடிகை ஊர்மிளா
படத்தில் நார்மிளாதாள் ாவில் நடித்து பம்பாய் MENGINNI DINTITANTIT TÄTIGT மறுபுறம் இடையிலே லுக்கும் சிகளுக்கு

Page 12
கண்களை ஜன்னலுக்கு ஒப்பிட்டு, "இர் இரண்டு சிறிய : உலகிலுள்ள அத்தனை அழகிய பொருட் களையும் அலசிப் பார்த்துவிட முடியும்" என்பார்கள் விழிகள் வெளியில் உள்ள பொருட்களை மட்டுமே பார்க்கப் பயன்படு கின்றன என்று எண்ணிவிடக்கூடாது. வாய் பேசாத நேரங்களில் விழிகள் மனதின் உணர்ச்சிகளையும், உள்ளத்தின் எண்ணங் ளையும் பிரதிபலிக்கின்றன. கண்கள் பேசும் மெளனமொழிகளில் தான் எத்தனைஅமைதி, எத்தனை ஆழம் அதிலும் பெண்களின்
* பால், வெண்ணெய், மற்றும் பாலால் செய்யப்பட்ட பொருட்கள் கண்களுக்குச் சிறந்தது.
* தக்காளி, ஒரேஞ்ச், கரட் மற்றும் பச்சைக் கீரைகள், பசலைக் கீரை, முருங் கைக்கீரை, கொத்தமல்லி, முட்டைக்கோவா முதலியவை கண்களுக்குப் புத்துணர்ச்சி தரக்கூடியவை
கண்களைக் குஎைப்படுத்த, கண்கள் சிவந்தோ, வீங்கியோ, சோர்ந்தோ அல்லது ஏதாவது ஒரு காரணத் தால் கண்களில் எரிச்சல், அரிப்பு வலி
கண்களென்றால் சொல்லவா வேண்டும்?
அழகான விழி இருக்கும் பெண்களுக்குச் சரியான பார்வை தெரியவில்லை என்றால் எப்படி இருக்கும்? விழிகளுக்கு மை தீட்டி அழகுபடுத்துவது மட்டும்தானா அழகு அதைக் குறைவின்றிப் பாதுகாப்பதும் அழகு தானே!
கண்களைப் பாதுகாக்க
முதலாவதாக கண்களைச் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். தூசுகளுக்கும். கிருமிகளுக்கும் அப்பால் கண்களைப் பாதுகாக்கவேண்டும். இதற்காகவே தினமும் சுத்தமான தண்ணீரால் கண்களைக் கழுவிவிட வேண்டும்.
கொத்தமல்லித்தளிரை இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் எடுத்து வடிகட்டி அந்த நீரால் கண்களைக் கழுவ் வேண்டும்.
ஒவ்வொரு நாள் காலையில் குளிக்கும்
போதும் சுத்தமான தண்ணீரை ஒரு பாத் ஊற்றி தண்ணீரில் 多” 凸 வேண்டும் ഞ D|bgil d{P6ll ஒரு பாத்திரத்தில் தண்ணிரை எடுத்துக் கொண்டு அதில் சில நிமிடங்களுக்கு கண்களைத் திறந்து வைத்திருக்கலாம்.
குளிர்ந்த நீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். குளிர்ந்த நீரில் கண்களைத் தோய்க்கும் போது வாயிலும் கொஞ்சம் நீரை வைத்திருக்க வேண்டும் இப்ப்டிச் செய்வதால் கண்களில் உள்ள அழற்சி நீங்கி, கண்கள் புத்துர்வு பெறும் எதை எதைச் சட் - * விட்டமின் ஏ கண்பார்வைக்கு உகந் தது. கண் மருத்துவரைச் சென்று பார்ப் பதைத் தவிர்க்க வேண்டுமானால், நல்ல) சத்துள்ள உணவுகளைச் சாப்பிட வேண்டும் பசலைக் கீரைச் சாற்றுடன் கரட் சாறு கலந்து அருந்திவர கண்நோய் 3569/LD/I0jLD.
மாங்காய் தின்பதற்கு ருசியானது மட்டுமல்ல, கண்களுக்கு மிகவும் ஏற்றது. எனவே மாங்காய்களை விட்டு விடாதீர்கள்
ஏதாவது இருந்தால் பின்வரும் வைத்தியத் தைக் கடைப் பிடிக்கவும்:
* பன்னிர் கண்களுக்கு மிகவும் குளிர்ச் சியானது மட்டுமல்ல, கண்களில் ஏற்படும் சோர்வையும் போக்கக்கூடியது.
* ஒரு தேக்கரண்டி அளவு மஞ்சளை அரை லீற்றர் தண்ணீரில் வேகவைத்து அது கால்ப் பாகமாகச் சுண்டிவரும்போது இறக்கி வடிகட்டி ஆறவைத்து ஒத்தடம் கொடுப்பது ப்ோல் கண்களில் ஒற்றி எடுத்தால் கலண்கள் சிவந்து காணப்படுவது மாறும்.
* கண்களைக் குளிர்ச்சியாகவும், புத் துணர்ச்சியோடும் வைத்துக்கொள்ள சிறிது
சந்தனத்தை அரைத்து, கண்களை முடிக் கொண்டு இமைகள் மேல் பற்றுப் போட்டால் போதும்,
* குளிர்ந்த நீரில் சுத்தமான துணியை நனைத்து பிழிந்து கண்கள் மீது ஒத்தடம் கொடுத்தால் கண்கள் குளிர்ச்சியாகும். குளிர்ச் சியான ஒத்தடத்திற்கு குளிர்ந்த நீரிலும்,
சூடான ஒத் தடத்திற்கு வெந்நீரிலும் துணியை
நனைத்து பிழிந்து ஒத்தடம் கொடுக்கவும்
Gyja így GLGThüllóg gyul, ígüGÜ
இ குழந்தையின் எடையைத் தெரிந்து கொண்டு
ஒரு இற த்தல் எடைக்கு இரண்டரை அவுன்ஸ் சாந்த குணம், மன சந்தோவும், 56ija)
எண்ணம், சுறுசுறுப்பு ஆசியவை இருக்க வந்தால் வேண்டும். இவ்வாறான மனநிலைகளுக்கு பதம் இசைவாய் அவர்களைச் சுற்றியுள்ள விஷயங் GESTIG ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ கள் எல்லாம் உற்சாகத்தைத் தரத்தக்கதாக இருக்க வேண்டும் மனத்திருப்தி, மனச் சந்தோவும், மிகவும் அவசியம்
குழந்தை ஆரோக்கியமாகவும்
ருக்கும் உ
குங்குமம் வைக்கும் இடத்
விடும்.
திங்கநகைகள் மீது நம் பெண்களுக்கு
நினைத்துக் கொண்டிருந்தால் அது மகா தவறு. மேல் நாட்டுப் பெண்களுக்கும் தங்க நகைகள் இரத்தினத்தில் செய்த நகைகள் என்றால் அலாதிப்பிரியம் படத்தில் இருப்பவர் இலண்டன் பெண் அவர் அணிந்திருக்கும்
இவற்றின் பெறுமதி எவ்வளவு என்று தெரியுமோ? 22 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இலண்டனிலுள்ள சொத்பி ஏல நிலையத்தில் இவற்றை வாங்கிக் கொண்டார். இரத்தின நகை கிடைத்த சந்தோசத்தை முகத்தில் பாருங்கள் பற்பசை விளம்பரத்திற்கு போஸ் கொடுப்பது போல சிரிக்கிறார் அல்லவா? இப்போது சொல்லுங்கள் நகை மோகம் பொதுவானது தானே!
TYN
:தினமுரசு-அம்மன் ஜூவல்ஸ்
இணைந்து நீரும் Sau O2
BIOLO "" initional
LIET I ELITYYLILL-2 *முதல் பரிசுக்குரியஅதி டசாலிக்குஅம்மன் ஜுவல்ஸ் வழங்கும் தங்கமாலை பரிசாகக் காத்திருக்கிறது.
* E அதிஷ்டசாலிகளுக் கு ஆறுதல் பரிசுகள் காத்திருக்கின்றன.
பெண்கள் மட்டுமே :: Աpդպiն,
A spy its தொடர்ந்து 25 வாரங்களுக்கு வெளியாகும் பரிசுக் கூப்பன்களை சேகரித்துக் ாள் நீங்கள். நாம் அனுப்புமாறு கூறும்போது மட்டுமே கூப்பன்களை SINULUNANGSRAT
அம்மன் ஜூவல்ஸ் LUMENTE BILLIGöt
என்ற கணக்கில் அதற்குப் பால் கொடுத்து
பெண்கள் நெற்றியில் அவற்றில்
கறுப்பாக தேமல் இருக்கும். இதைப் போக்க துளசிச்சாற்றை நெற்றியில் தடவினால் உதிர்ந்து கலந்துகொள்ளும்ே
அழகைக் கெடுத்து
மட்டும்தான் மோகம் என்று யாராவது
இரத்தினத்தால் செய்யப்பட்டவை.
உலர்ந்த ஊதி சூடான காற்றை ஒ கண்களில் ஏற்படும் வ
Fil-Liġi; * விடிவதற்கு முன் மனத்திற்குப் பின்னும் பு கண்பார்வைக்கு நல்லது * தூக்கத்திலிருந்: வெளியில் வெயிலிலிரு வுடனோ அல்லது நீண்ட விட்டு எழுந்தவுடனேயே தீர்கள் எப்போதும் நீண் சென்றிருந்து வந்த பிற முதலில் கழுவுங்கள். குளிர்ந்த நீரால் கண்க * மூன்று அல்லது கண்ணை மூடி மறு சூரியனை சில வினாடி ፴6ቨ.
* ஒருபோதும் நன் சூரியனை உற்றுப் பா k LGO) LDLIITT GOT GJILI L UF6OL DILLIT 60T யற்ை பார்த்தால் கண்களுக்கு k JG 350D GLJI யோகப்படுத்தும்போது கரணங்கள் மூலமோ விரல்கள் மூலமோதான் வேண்டும் இந்தப் டெ களிடம் பகிர்ந்துகொள் வாங்கலோ இருக்கக்க kk J, GooTGOLD (BLI உபயோகப்படுத்தினார் முன் அவைகளை நன்ற படுத்தி விட்டீர்களா பாருங்கள்.
* அழுக்கான து குட்டைகளால் கண்கலை கக்கூடாது. கண்நோ
டவலை உபயோகப்ப
* முகத்தைச் சுத் உதவும் சாதனங்களா? கழுவுங்கள். அமோனி னப் பொருட்கள் கண் ஏற்பட்டால் உடனே ம சிகிச்சை பெறுங்கள்.
LILIGO)601 F FIT
முகத்தில் தடவி
கலந்து பொருட்கள் முகத்தை மாக்கி விடும். ஏதாவது
முகத்தில் கிறீம்கள் ே ஒப்பனை செய்துெ
அடிக்கடி செய்துெ
கடுமையான சரும வி
(p65 முக வசீகரம் ெ
உபயோகிக்கும் கிறிம்:
முகங்களுக்கு ஒத்து 6
அவர்களின் உடலுக்கு அவர்கள் எந்த வித கிரி
LT5).
ஆபரணங்கள்
FeTiO:LITili
தொகுத்துத் தய LaUIL) தேவையானவை:
அன்னாசிப் பழ எலுமிச்சம் பழம் ਸੰਨ 11/% எலுமிச்சம் பழ துருவியது - 12 (BiFTLT - 2 (SL ஐஸ் கட்டிகள்செய்முறை
01 அன்னாசிப் சீவி, பழத்தை சிறு கொள்ளவும்.
02. மிக்ஷரில் பே தண்ணி விட்டு எடுத்துக்கொள்ளவும் 03. சீனியில் ஒ விட்டு கம்பிப் பதத்தி பாகை ஆறவைக்கவு 04 அன்னாசிப் பாகு எலுமிச்சம் பழத்திலிருந்து து எல்லாவற்றையும் பின் ஃபிரிட்ஜில் 6ை 05 பரிமாறுவ விடவும் அளவாக ஐ பரிமாறவும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யை வாயில் வைத்து
த்தடம் கொடுத்தால் லி போய்விடும். செய்யக் கூடாததும்
'ಕ್ಷ್ ந்து விடு திரும்பிய நேரம்படுத்திருந்து I da00060673 40pGJIT ட நேரம் வெளியில் த உங்கள் கால்களை Fரம் உலர்ந்த பிறகு ளைக் கழுவுங்கள்
நான்கு முறை ஒரு J56007 GOOTITG) 2.5 L கள் உற்று நோக்குங்
SILIS, GBJ GBGNGGO)6NT.J. Giffa) ர்க்கக்கூடாது. பல் நிலங்களையோ, கயையோ உற்றுப்
நல்லது GÓTIJDG060.JPG067T DILU சுத்தமான உப அல்லது சுத்தமான உபயோகப்படுத்த ாருட்களை மற்றவர் வதோ, கொடுக்கல் Ligill ான்ற பூச்சுக்களை ல், படுக்கப்போகும் ாகக் கழுவி அப்புறப் என்று ஆராய்ந்து
Eகள் மற்றும் கைக் ஒருபோதும் துடைக் Il DiGIGIGI Gillai டுத்தாதீர்கள். தமாக வைத்திருக்க ல் மட்டும் முகத்தைக் யா போன்ற இரசாய களில் பட்டு எரிச்சல் ருத்துவரை அணுகி,
நனங்களை எல்லாம் க் கொள்ளக் கூடாது. ள்ள இரசாயனப் ச் சில சமயம் கோர சிறப்பு நிகழ்ச்சிகளில் ாது மட்டும்தான் ான்றவற்றைத் தடவி காள்ள வேண்டும். ாண்டால் முகத்தில் ாதிகள் தோன்றி முக விடும்.
கிகும்
சய்து கொள்வதற்கு sit fla) GLIGolgolfløj ருவதில்லை. அவை அலர்ஜியாக இருக்கும்.
மையும் உபயோகிக்கக்
- அகநத
- - سر ஊனகளு D-01
02
TIGOLJ தின் மேல் தோல் தேக்கரண்டி
த்தல்
மாறுவதற்கு
பழத்தின் தோலைச் ண்டுகளாக வெட்டிக்
டு சுமார் 2 கோப்பை சாறைப் பிழிந்து
கோப்பை தண்ணீர் பாகு தயாரிக்கவும்.
ழச்சாற்றுடன் சீனிப் மச்சாறு, எலுமிச்சம் பிய மேல் தோல் ன்றாகக் கலக்கவும். கவும்.
குமுன் சோடாவை கட்டிகள் போட்டுப்
PJúč|5 ELO i OÚEGIERIENG
* க்கும் தண்ணிரோ, முகம் I...: :": சூட்டோடு இருக்க வேண்டும் அதிகப் குடு சரும அழகைக் கெடுக்கும். அத்துடன் சருமத்தைச் சீக்கிரமாக உலர்த்தி விடும்.
* தக்காளியை வெட்டி அதன் சாறு முகத்திலும், பாதங்களிலும், கழுத்திலும் படும்படி தேய்த்துக் கொண்டு பிறகு குளித்தால் தோல் ஆரோக்கியமாக இருக்கும். ஐஸ்கட்டியை எடுத்து மெல்லிய துணியில் வைத்து முகத்தில் ஒத்தடம் கொடுத்துக் கொள்வதைச் சில தினங்கள் செய்தால் முகத்தில் எண்ணை வடிவது நிற்கும்
* சில துளிகள் பாதாம் எண்ணை முட்டையின் மஞ்சட்கரு இரண்டையும் கலந்து முகத்தில் மென்மையாகத் தடவிக் கொள்ளுங் கள் பதினைந்து நிமிடம் கழித்துக் குளித்தால் சருமம் பட்டுப்போல மென்மையாக
ருக்கும்.
கொஞ்சம் பாலை எடுத்து அதில் ಇಂಕ್ சாற்றை சில துளிகள் பிழிந்து கலந்து முகம், பாதங்கள் கைகள், கழுத்து முதலிய இடங்களில் தடவிக்கொண்டு 15 நிமிடங்கள் கழித்துக் குளிப்பதை வழக்க மாக்கிக் கொண்டால் சருமம் ஆரோக்கிய மாகவும் மிருதுவாகவும், எடுப்பாகவும்
இருக்கும்.
* சுடுதண்ணீரில் சிறிது உப்பைப்
தூக்கமும்
பெண்களில் சிலருக்கு முகம் மெலிந்து
கன்னங்களில் பள்ளம் விழுந்து காணப்படும். இப்படி இருந்தால் முகத்தின் அழகு கெடும். ஆகையால் தினமும் இவர்கள் காய்ச்சிய |անցուն எண்ணெயைக் கொஞ்சம் எடுத்து முகத்தில் நன்றாகத் தேய்த்து விட்டுக் கொண்டு இரவில் படுக்க வேண்டும்
கூந்தலைப் பெரியதாகவும், அடர்த்தியா கவும் வளர்க்க வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் தேன், வெள்ளரிக்காய், ஆப்பிள் பழம் அன்னாசிப்பழம், கோதுமை ஆகிய வைகளை முடிந்த அளவு அடிக்கடி சாப் பிட்டு வரவேண்டியது அவசியம்
பெண்கள் மிக அழகாக இருக்க, ரோஜாப் பூக்களை தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். இந்த தண்ணீரை வடிகட்டி பெண்கள் தங்கள் உடலில் தடவிக் கொள்ள வேண்டும். இப்படி தடவிக் கொண்டால் தோல் மிருதுவாக ம்ெ அழகாகவும் இருக்கும்
கொதிக்கும் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதிலிருந்து வெளிவரும் நீராவியை தங்களது முகத்தில் படும்படி செய்ய வேண்டும் பிறகு முகத்தை சோப்புப்
GaILDIGÜZÜGÜ
தேனி, கொக்கோ போன்ற பானங்கள் தயார் செய்யும் போது ವಿಠ್ಠ॰ ge LIGOLIF சேர்த்துக்கொள்ளுங்கள், ருசி அருமையாக இருக்கும்.
பருப்புகளை வேக வைக்கும்போது கொஞ்சம் நல்லெண்ணையை ஊற்றிக் கொள்ளுங்கள் வேகமாக வெந்துவிடும்.
பாலை உறையவைக்க மோர் இல்லாத போது கொஞ்சம் புளியைப் போடுங்கள் பால் உறைந்துவிடும்.
பருதி சூரியன் தையல் - பெண் தார் மாலை தெண்ணீர் தெளிந்த நீர் பாங்கி-தோழி குஞ்சு-மயிர் பதடி-பதர் 9 பேழை - பெட்டி 10. திரை- அலை 11 கிம்புரி-யானை 12. ஈசர்- சிவபெருமான் 13. புரவி- குதிரை 14. ad GODIGIT – L M foi 15 திறைகள்- பேரரசனுக்கு சிற்றரசன்
செலுத்தும் வரி 16 தேயம் நாடு 17. நாமம்- பெயர் 18. புகல்-கூறு 19. வெகுவரிசை பெரும்பரிசு 20 ஏகு-செல் 21 மருங்கு பக்கம் 22. பொழில் சோலை 23. மாற்றம் செய்தி 24. ஒட்டலன்- பகைவன் 25. காமருணி விரும்பத்தக்க இரத்தினம் 26. நன்கலம் - நல்ல அணிகலம் 27 காலார் கல்வி முதலியன நிரம்பாத
கீழ் மக்கள் 28. பாராபர்- பக்கத்தவராவர் 29. கடுவிடம் கொடிய நஞ்சு 30 பணி - பாம்பு 31. பிரளயம்- உலகம் அழியும் இறுதிக்
காலத்தில் எழும் வெள்ளம்
போட்டு, பாதங்களை சில நிமிடங்கள் அதில் வைத்துக்கொண்டு இருந்துவிட்டு பிறகு சுத்தமான நீரில் அலம்பிக்கொண்டாள் பாதங்கள் அழகாக இருப்பது மட்டுமல்ல ஆரோக்கியமாகவும் இருக்கும்.
* எலுமிச்சை சாற்றில் சில துளிகளை தினசரி குளிப்பதற்கு முன்பு தலைவி தேய்த்துக் கொண்டு குளித்தால், ஈர், பேன் பொடுகு போன்றவைகள் போய்விடும் கூந்தல் கருமையுடன் பளபளப்பாக கொட்ட மல் இருக்கும்.
போட்டு கழுவவேண்டும். இப்படி வார திற்கு இரண்டு முறை செய்து வந்தால் முகத்தில் பரு தோன்றவே செய்யாது
அழகாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படும் பெண்கள் பகலில் அதிகம் தூங்கக்கூடாது. இரவில் அதிக நேரம் கண்விழித்து இருக்கக்கூடாது. பகலில் தூங்கும் பெண்களுக்கும் இரவில் கன் விழிக்கும் பெண்களுக்கும் என்ன மேக்கப் போட்டாலும் அழகு வராது என்ன உங்களுக்கு அழகு வேண்டுமா? வேண்டாமா
கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை ளை தரையில் போட்டு, அலுமீனியப் பாத் திரத்தால் முடிவைத்தால் வாட்ாமல் இருக்கும்
காய்கறிகளை நறுக்கியபின் கத்தியை தண்ணீரில் அலம்பி துணியால் துடைத்து வைத்தால் துருப்பிடிக்காது
தேங்காய் மிஞ்சிவிட்டால் அதனை தண்ணிரில் போட்டு வையுங்கள் மறுநாள் தண்ணிரில் போட்டது போலவே இருக்கும்
எறும்புகள் வராமல் தடுக்க மஞ்சள் பொடியை தூவிவையுங்கள் எறும்புகள்
விசும்பு வானுலகம் 33. வாவி குளம் 34. Ginij e LGJ 35. பொத்து- மூடு 36. ஒறாது தண்டிக்காமல் 37 பேதை அறிவில்லாதவன் அறிவிலி 38. நாக்கோடாமை- சொன்ன சொல்
தவறாதிருத்தல் 39. நாரியார் அறிவுத் தெளிவு பெறாத
இளம் பெண்கள் 40. பூ - உலகம் 4. ஈசல்- மழைக் காலத்தில் இறக்கையுடன்
பறக்கும் செல் 42. புதல்வர் - குழந்தை 43. நறவு- தேன் 44. சபை கற்றோர் நிறைந்த இடம் 45 வரிசை சிறப்பு 46 அகத்தியம்- கட்டாயம் 47 வாது மாறுபட்ட பேச்சுச் சண்டை 48 கலைவாணர் கலைக்காக வாழ்பவர் 49. Cg5 TITLDG) – JITLU TLD 50 உழுவலன்பு சிறந்த அன்பு 51 ஒருங்குறல் ஒன்றுபடுதல் 52. பொருப்பு மலை 53. பெருமான் சிறந்தவர் 54, 9og- ւելի 55 கவினுலகம் அழியா உலகம் 56 ஏடு- பத்திரிகை (ஓலைச்சுவடி) 57. கட்டுக்கோப்பு விதிமுறை அமைப்பு 58. கருவூலம் சேமிப்பிடம் 59. பிரபந்தம் சிற்றிலக்கியம் 60. கேளிர் உறவினர்
ப்ெ.08-09,1995

Page 13
TOI/567 3/0/0.565.75 ரட்சித்துக் கொண்டிருக்கின்றன. கற்பனை செய்தான்.
காதலினால் தொழில்
கண்ணிரோ என் வடிகால்
S S S S S LS LS LS S SSS S LS
காதல் LuâOGI I GÖT!
கொஞ்சம்கூடக் ***************************" zooma)doo நான் - - - - - அவன் இரு சேமித்துவைத்தெல்லாம் அவள் காதல் செய்தான் காதல் பயில்வான் அவளது நினைவுகளையும் அவனுக்கும் இரு காதல் விரன் Չ/0/mgյնմա பெண் கிடைத்தது. ஆதலினால் பழைய பல்லவிகளையும்தான் மகிழ்ந்தான். வழமைபோல் Tala 6)ց մյա உலகத்தையே குச்சியாக்கிக் ஊர் சுற்றினான். GT GÖT GRUIAUITCO) LOGO) di 5/p1 ಅಕ್ಷರು-95/ಛಿ। (MLDGD)LD GUITGij Ջ/0/fil அந்த விட்டுத் திண்ணையிலும் 驚 அளந்தான் இழுத்துப்போட்டுவிட்டு 斃 İಲ್ಲಿ வழமைபோல்
ணணையிலும அமாருது அவனிடம் பிச்சை கேட்கும் 5607/5 GOOLT607. இரு இளவயதுப் காலத்தை இல்லாத இன்று பிச்சைக்காரன்-இன்று கிடித்துத் துப்பிய என் இருப்பதாகக் அவனைக் கண்டும்காணாமல்
காதலையே தொழிலாக்கினான்.
விரைந்து சென்றது அவனைத் துக்கப்பட வைத்தது
போனதால்
பிச்சைக்காரனை வழி மறித்துக்
அதனால்தான் காலத்தை விரயமாக்கும் காரணம் கேட்டான் (707 1507 LIT, GOTITC {i பிச்சைக்காரன் சொன்னான் கண்களின் இரங்களெல்லாம் நேரத்தை விழுங்கினான். "கின்று என் 5ITOIII.i. [[[i] [j]74 காதலியைச் சந்திக்கவேண்டும்" வெட்டிக்கொண்டிருக்கிறேன் தடுப்பிரச்சனையும் எம்.சுரேஷ்,
விட்டுப்பிரச்சனையும் எழி சலங்கை சப்துமே அவனுககுக 7 N இது ET GÖT ಛೀ GLITT607 கோயிலில் தோலைந்துபோன திச் செய்தி LIGIGO წწწწწ| 1000 (ს 鲨 ಡಾ. யவர்க்கு கிடைக்கவில்லை | Աւն
வதந்திச் செய்தி நீ நிழற்றிவிட்டுப்போன நொடியில் அன் [DITUIfiles (13/05/T୩, UTOIII/5/ 2.60), வானம் விழப்பார்க்கிறது இன்றைய செய்தி LIS/5/55/56)5(67 அமைதி வேண்டி sa ID 2.0 பிரார்த்தனை நடத்தினார்கள்LITITC)(1560)7. 签 ஆயுத முனையில் III
கிண்ணியா சபருள்ளா. சித் திரம்
பனந்தோப்பில் வைத்து 5101 கடித்து புவியை 5 (.007 தேயிலைத் தூரில் flög கலவிப் பொழுதைக் கெளரவிக்க தேடுகின்றார்கள் 蠶 காதலியே வாடி - நீ L? IT II i J, GODGOT 2010
: 5 is old)00 | TOG Q10 (P5 G5 519 கடைக்காரன்
பிறானி போட்டு சோடிக் கயல் தோற்கு முன்றன் அங்கி மிலும4 ! Tտա918) նկ |阪 விழியிரண்டின் வண்ணம் நிதும் அழகுநடை கண்டு நாளும் வேண்டுகின்றான் தேடிவந்து பருகின்றேன் மன்னனிவன் கைச்சிறையில் 4/555605 9/(505LDLIII தேன்)வதையுன் கன்னம் 10016(ö) 'DUİğ 6)*Gö76 யுத்தம் துே " . 215 ÓTC) (SI) (DES), வாழையதன் பரிசளிப்போ சமாதானம் பற்றி : : ". வடிவான தொடைகள் - நிசியில் பேசியவர்களின் Uislai 蠶 பன்னிரைகள் ஆழிமுத்து காளையிவன் அயலில் வந்தால் | ենսուն 600ժան பகரும் மொழி மட்டு ಹlogöಹಣಿ, ೭೧Li: புறாக்கறி
அகௌரிதாசன்-ஆலங்கேணி கிழக்கு கோவுஸ்-ராம்ஜீ.எல்ல, என்ன.ஒவயில். என்னவெயில் ஜப்பர்-ஐ விருவந்து அருள் ஷாவில்
sulaht
همسر
Ο Κα ろ ܘܵuܒܶܝܬܤܘܦ
次*
y
பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி)
ஞாயிறு தொழில் மந்தம் நஷ்டம் LIGGJ 12 LD6007) திங்கள்-மனக்கவலை, குடும்ப சுகம் பாதிப்பு: பிப 4 மணி செவ்வாய் வீண் மனஸ்தாபம், அந்நியர் உதவி பிப 1 மணி புதன் எதிர்பார்தத்தகருமம் வெற்றி உயர்ந்தநிலைகாலை 9 மணி வியாழன் தொழில் மந்தம் செலவு மிகுதி LJЈ6) I2 IMGM வெள்ளி வீண்குறை கேட்டல், மனக்கவலை LIGG), II, IDGWOf சனி பெரியோர் உதவி, பணக்கஷ்டம் முய 9 மணி
அதிஷ்டநாள் திங்கள் அதிஷ்ட இலக்கம்-1
அவிட்டத்துப்பின்னரை சதயம், பூரட்டாதி முன் முக்கால் ஞாயிறு உயர்ந்த நிலை, முயற்சி பலிதம் மு.ப 9 மணி திங்கள் வெளியிட வாழ்க்கை கெளரவம் LJ96), 12 |Dóðs செவ்வாய்-உறவினர் உதவி மனமகிழ்ச்சி Joa 7 IGM புதன் புதிய முயற்சி செலவு மிகுதி மு.ப 9 மணி வியாழன் உறவினர் உதவி, மனமகிழ்ச்சி ц да, 12. Ipai, வெள்ளிவிண்குறை கேட்டல், மனக்குறை நீங்கும். காலை 7 மணி சனி கெளரவம் பொருள்வரவு LJggi) 12 logos) அதிஷ்டநாள் வியாழன், அதிஷ்ட இலக்கம்-9 சுப நேரம் உத்தராடத்துப் பின்முக்கல் திருவேனம் அவிட்டத்து முன்னரை) ஞாயிறு பெரியோர் உதவி புதிய முயற்சி காலை 6 மணி திங்கள்- அந்நியர் உதவி மனக்கவலை LJ56) 12 செவ்வாய்-உயர்ந்த நிலை உறவினர் மிகுதி hII6)(A) 7
(அச்சுவினி, பரணி, கர்த்திகை முதற்கால் ஞாயிறு தொழில் சிறப்பு பணவரவு திங்கள்- புதிய முயற்சி தொழில் மந்தம் செவ்வாய்-உறவினர் உதவி, மனமகிழ்ச்சி புதன் வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி வியாழன் அந்நியர் நட்பு கெளரவம் வெள்ளி- இனசன விரோதம் மனக்கவலை சனி புதிய முயற்சி பணக்கஷ்டம்
Л60a) (; рој. L.L. 1 IDGMs L.L. 2 IDGMs IIGOGU 7 DGM) LJ JIGU T2 LIDGONN மு.ப. 9 மணி Liga) 12 LIGoof
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-5
புதன் தூரஇடப் பயணம் செலவு மிகுதி வியாழன்-தொழில் சிறப்பு கெளரவம் வெள்ளி-பொருள்வரவு காரியானுகூலம் சனி புதிய முயற்சி தொழில் சிறப்பு
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம் -2
மூலம் பூராடம், உத்தராடத்து முதற்கால் ஞான்று தொழில் சிறப்பு முயற்சி பவிதம் நீங்கள் உயர்ந்த நிலை, பொருள் பேறு செவ்வாய்வெளியிட வாழ்கை இனசனவிரதம்
புதன் தொழில் மந்தம், கடன்படல் வியாழன் புதிய நட்பு கெளரவம் வெள்ளி-அந்நியர் சகாயம் செலவு மிகுதி சளி கெளரவக் கேடு, கடன் பயம்
அதிஷ்டநாள் திங்கள் அதிஷ்ட இலக்கம் -4
O8-09, 1995
மு.ப. 9 LJ JGJ 12
L. 9 மு.ப. 9
விசாகத்து நாலாங்கால் அனுவும், கேட்டை) ஞாயிறு தொழில் சிறப்பு பொருள் வரவு திங்கள்- அந்நியர் உதவி அதிகார விருத்தி செவ்வாய் வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி புதன் காரிய சித்தி பொருள் பேறு வியாழன் வீண் தொல்லை, மனக்குழப்பம் வெள்ளி புதிய நட்பு செலவு சனி பெரியோர் உதவி மனமகிழ்ச்சி
அதிஷ்டநாள்-சனி, அதிஷ்ட இலக்கம்-8
Log 12 DAs
TJ 6 LDGSON | || 1 - 5 სევჯუქ1 ata 7 trash L. : La GUT : JITG20a) 6 LOGO
LU 356, 12 LDGOlaf) |||||| L.L. 2 DAM மு.ப 9 மணி Ls.LI, 1 DM HIMA) 7 DM L/56) 12 (DG007
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஜன்சி வேலைக்கு தனை பேர் போட்டி L9. Tó7007 ட்டுகிறது ஜேர்மனை ILLS.
வேறொரு விதி செய்வோம்!)
வில் முறுைவிட்டு க்கென்று வார்த்தை Ոին Ո/Միլին 6007ցՆ(Uրլի 10) GIUCIJ 6006)/L/LUTTIŤ. றில் இன்று தான் ಮಂ... மானத்தில் பறக்குது-மிகுதி ಕ್ಲಿ'? ான்னூற்றி இன்பது 9/15(5 601. ாட்ஜில் தூங்குது நி தூரம்: தோ அந்த ஏஜன்சி ன்னால் நூறு ՄIIգյ5007ն GUI(U: ளைஞர்கள் பகல்களும் இப்போIIITLD. FGNGIT.GT எனக்குள்
50]]|[[[[665). கரைந்து போகிறது.
ளுக்குள் சூனியம் 2 கையே Ž) LOGO) GUCIJG5lb) எந்தத்துவில் இருக்கிறாய்.
G 丁。
o பார்த்துக்கொண்ட E. இனிப்பான பொழுதினில் ாதுை குப்பைகள் தாலைத்தோமே. ழப்புப் பூமியின் (27/Gift: Duri" GJITfli) பார்த்துக் கொள்ளாமல் நம் மரணிக்கும் lišapa. ೧೯Vi: சிதைந்து போனோம்: க்கை வானில் 总 தெரியுமா. மிடும் &IDU01LկU// உன் ஞாபக அலைகள் է Լո570/509), இன்னும் எனக்குள் நின்றும் பார்ப்பதில்லை நுரைக்க நுரைக்க களை விற்றும் அடித்துக் கொண்டேயிருக்கிறது. திரம் கொடுத்தார்;
2 # IIID 815 ա5/III: சொல்லியனுப்பேன். றா மாறும் அஞ்சலில் வேண்டாம்: று வாழ்ந்தார்; - D/LO : அனுமாரிடமாவது: ருக்குள் சூனியம்
Dip'LJ GLUTİ760) 62/60) (TIA/EIDITIII) ಇಂಕ್ಜೆ' (UITG010' 5600)(507la) ார்ந்து கொள்ளும் ான் தலைகளின் படா-உரையினால் VLD 1000GUCIJBLD ருக்குள் சூனியம்
RIT. GloIILITAját.
இருக்கும் போதே கழன்
கறுப்பு விலர்ச்ங்கள்."
சகர்-பொத்துவில்
கர்த்திகைப் பின்முக்கால் ரோகிணியிருகடத்துமுன்னரை ஞாயிறு பெரியோர் உதவி, மனமகிழ்ச்சி திங்கள்- உயர்ந்த நிலை, பொருள்வரவு செவ்வாய் விண்கவலை, மனக்குழப்பம்
LIBEG) 12 LOGOs UST 606), 6 IDGwyf LAG) 12 DGJ)
புதன் வெளியிட வாழ்க்கை மனமகிழ்ச்சி முய 9 மணி புதன் வெளியிடப் பயணம், அந்நியர் உதவி LJ.L. I DM வியாழன் உறவினர் உதவி ஏமாற்றம் பகல் 12 மணி வியாழன்- மனக்குறை நீங்கும் தொழில் சிறப்பு ESTT6ODGAJ 8 LDGOAP) வெள்ளி தொழில் சிறப்பு பெரியோர் நட்பு காலை 7 மணி வெள்ளி விண்மனஸ்தாபம், புதிய நட்பு LĴ),LJ, 1 LDGOAP) சனி தொழில் பவிதம் வணவரவு பகல் 1 மணி சனி பொருள்வரவு காரயானுகூலம் UITGANGAN 7 LDGOSf.
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்
ங்கள்- புதிய முயற்சி
5011A0;
சித்திரையின் பின்னரை சுவாதி விசாகத்துமுன்முக்கால்) ஞாயிறு பெரியோர் உதவி கெளரவம் திங்கள் பயனற்ற செயல் செலவு மிகுதி செவ்வாய் வீண் மனஸ்தாபம், அந்நியர் உதவி புதன் புதிய முயற்சி பொருள் பேறு வியாழன்- கடன்படல், வெளியிடப் பயணம் வெள்ளி காரிய சித்தி பொருள் வரவு சனி உயர்ந்த நட்பு முயற்சி மேன்மை
NTGOGA) 6 DG3ss) || OjiTudo)-
L).L. 1 noi ligat
LNLU, 2 LDGOKN || FG:sf
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்- 7
Irijron)li
சுகமான என் ராத்திரிகளை
(மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன் முக்கால் ஞாயிறு பொருள்வரவு, கெளரவம் திங்கள் உயர்ந்த நிலை, மனக்கவலை நீங்கும். செவ்வாய் புதிய முயற்சி செலவு மிகுதி
(புனர்பூசத்து நாலாம் கால், பூசம், ஆயிலியம்) ஞாயிறு பெரியோர் நட்பு முயற்சி பலிதம் திங்கள் உயர்ந்த எண்ணம் பணக்கஷ்டம் செவ்வாய் வெளியிட வாழ்க்கை கெளரவக் குறைவு புதன் செய்தொழில் முயற்சி மனமகிழ்ச்சி வியாழன் பொருள்வரவு காரியசித்தி வெள்ளி உயர்ந்தத நிலை, கெளரவம் அந்நியர் நட்பு செலவு மிகுதி
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்- 2
சவ்வாய்-உறவினர் உதவி கெளரவம் தன் மனக்குறை நீங்கும், முயற்சி பலிதம் வியாழன் தொழில் சிறப்பு கெளரவம் வள்ளி காரிய சித்தி, உறவினர் நிலை னி விண்மனஸ்தாபம் முயற்சி தடை
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-3
(உத்தரத்துப்பின்முக்கால், அத்தம், சித்திரையின் முன்னரை) பொருள்வரவு அந்நியர் உதவி பகல் 12 மணி திங்கள் பயனற்ற செயல், கெளரவம் காலை 7 மணி|செவ்வாய்முயற்சி பலிதம், உயர்ந்தத நிலை
புதிய நட்பு பொருள்வரவு பகல் 12 மணி வியாழன் வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி SITGANGA) 7 DGB:ss | Galicit Gas- pipas 60Ti savosib, LDGOTäiskaJGOGA).
செலவு மிகுதி முயற்சி பலிதம் அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-6
பூஜைக் கனவுகளோடுபூத்துக் கொண்ட
ISID LOUİSÓT
இறுதியாய். இரு சவப் பெட்டியின் மேலா சாத்தப் படுவது.
GljOTETI): நிலா வேண்டாம்: காதல் மீது பிரிவுக்கு அப்படியொன்றும் பிரிக்க முடியாத காதலில்லை. [[0:20] ଶ୍ରେଣୀ:୩୫இந்தப் பிரிவுதன்ை உடைத்து எறி கண்மணி
/gលi៣
செத்துச் செத்து
காவியங்கள் படைத்தது போதும்
on 35a.
இனியாவது
வாழ்ந்து கொண்டே
காதலுக்காய்
NJUTSUTUDJI UGODLg5g5JÚ UITÜÜGLITTíbia
அட்டாளைச்சேனை யூயெல்மப்றூக்
--- ം வாழ்வு உள்ளவரை
| . .
80,01766) TSL955)) Tü. எதிர்கால கனவுகளை ஏனடி தாவணிக்குள் மறைக்கிறாய் கண்ணிரில் கவிபாடி நீயும் கவிதையாக்கி வடிக்கிறாய் பாறையிலே தானே நீயும் காதலை எழுதிச் சென்றாய்? பார்வைகளை மட்டும் ரனோ பாதைகளில் மறைக்கிறாய் சுமையான உன் சுகங்களுடன் என் ராத்திரிகள் உறங்குகின்றன.
தொ.லோஜனா-கொழும்பு-15,
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-8
Jiji, J, J,
LJ96) 1) IDM.s.
GRIGO) OU 7 LIDGWolf LIJE) I2 IMGM T606) 7 LD6 LIGGA) I2 DGNOM JAIGOGI) 6 IMG 887 шја, 12. шаху. RIIGONGA 7 LID60s)

Page 14
சிங்கபு நகரை அடுத்து ஒரு அடர்ந்த காடு இருந்தது. அங்கு ஏராளமான மரம், செடி, கொடிகள் இருந்தன. பல பறவைகளும் , மிருகங்களும் வாழ்ந்தன.
அவற்றில் குறிப்பிடத்தக்கவை ஒரு தவளையும், ஒரு எலியும் அந்தத் தவளை ஒரு குளத்தில் வசிக்க அதன் அருகே வளை தோண்டி அதில் அந்த எலி வசித்து வந்தது.
சில காலத்திற்கு முன்பு இவை இரண்டுமே நல்ல நண்பர்களாய் இருந்தன. பின் ஏதோ கருத்து வேற்றுமை காரணமாக இரண்டும் விரோதிகளாகி விட்டிருந்தன.
அவை ஒன்றை ஒன்று சந்திக்கும் சமயங்களில் எரித்து விடுவதுபோல் பார்வைப் பரிமாற்றம் செய்து கொள்ளும் மிக மோசமான வார்த்தை களால் திட்டிக்கொள்ளும்
இவற்றின் விரோதம் நாளுக்கு நாள் வளர்ந்து சென்று கொண்டிருக்கிறதே தவிர சிறிது கூடக்குறையவில்லை.
இப்படிச் சூழ்நிலையில் அவை ஒரு நாள் சற்றும் எதிர்பாராத விதமாகச் சந்தித்துக்கொண்டன. பார்வையில் நெருப்புப் பொறி பறந்தது. அப்போது எலி,
"இதோ பார் தவளையே நாம் ஒரு
சிறந்தவர்ணத்திற்குப்பரிசுதரும் எண்ணம் உலக சமய மக்கள்
(1992 கணக்கெடுப்
எண்ணிக்கை சமயத்தவர் (ஆயிரங்களில்)
கிறிஸ்தவர் 18,33,022 இஸ்லாமியர் 9,71,329
FLOULDib Dallasi 8,76,232 இந்துக்கள் 7,32,812 பெளத்தர்கள் 3,14939 நாத்திகள் 2,40,310 சீனப்பழங்குடி
FLDIII) 1,87,107
鸞 #LDILuğ5ğ56)Jili 1,43,415
5, áfİLLAİT 18,800 பழங்குடி மதத்தவர் 95,581 யூதர் 17,822 ஷாமனிஸ்ட் 10,493 கன்பியூஷியன்ஸ் 6,028 பஹாய் 5,517 ஜைனர் 3,794 ஷின்டோயிஸ்ட் 3,223 பிற சமயத்தவர் 18,586 உலக சனத் தொகை 54,80,010
பாராட்டுக்குரியவர்கள்
ஒன்று-ஆன்
பி.எம். மஸ்றுான் அல்-ஹிதாயா வித்தியாலயம், மீராவோடை-04
த கலைவாணன் பலாபத்வெல-த.வி. பலாபத்வெல.
ஏ.சி. அமீன் சாதிக் ஆண்டு 9ளப் அலிஹார்தேசியபாடசாலைஏறாவூர்.
செல்வி, யசிதா சத்தியசீலன்
கல்முனை-02.
எம். கோபிநாத் பொன்னுச்சாமி ஆண்டு, பரிசுத்ததிருத்துவக்கல்லூரி, நுவரெலியா
செல்வி.கிஷோகாந்த ஜீவராஜா yarG) o, si Gius Gaul LILA, siya -0.
எல். தர்மராஜ்
ஏ.சி. பமிதா
us தமிழ்ம.வி.இறக்குவானை,
கல்/திகழிஅரசினர் மு.ம.விதிகழி ஏத்தாலை,
660TLIIT (olguJöggi Jõõt இ.1%இாசிங்கமத்தை ஹெட்டர்ாேல்,அவிசயாலா,
ZA
ஜெ. விஜயசுந்தர் கொகொட்டஹேன தமி bu-13.
385 நான்கு எழுத்துகளில் வ பெயர் முன்னெழுத்தையும் எடுத்தால் ஒரு மிருகத்தின் பெய
233.5 பிறரைப்பார்ப்பான் பார்க்கமாட்டான். யார் அவன்?
3. நான்கு கால்கள் உண்டு. ால் அது நாற்காலிய 4. ஊர் ஒன்றின் பெயை பெண்ணுச் பொதுவான ெ இணைத்தல் ஒரு படத்தின் பெ படம் எது?
5. பச்ஆைச்சையாய் இருக்கு பக்கமெல்லாம் முள்ளிருக்கும் உடைத்தால் வெளுத்திருக்கும் உருக்கினால் ஒண்ணைவரும் ெ என்ன?
6. LJGU GLILIÎ560)675 (6)376 நாடுகளை அழிக்கக்கூடிய ஒருவ 7. நிறம் ஒன்றையும் மதிச் ஒன்றையும் இணைத்தால் திரை பெயர் வரும் அந்தீபி படம் என்
8. GLDGOL3676) LITTäjä, இரண்டாவது எழுத்தை எடுத் பெயர் ஒன்று வரும் அது என்
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

G3:
இளமை வயதில் கற்பதில் என்றும் ஆசை பெருக்கிடு வளமாய் வாழ கல்வியே
வாழ்வில் வழியினை வகுத்திடும்
கள்ளம் கபடம் மனதிலே காலம் யாவும் சூழ்தலை கல்வி ஒன்றே தடுத்திடும் கனிவாய் வாழச் செய்திடும்
நேராய் வாழும் மனத்திடம் நித்தம் கற்கும் கல்வியினால் வேராய் வாழ்வில் ஊன்றிடும் வையகம் உன்னைப் புகழ்ந்திடும்
பிச்சைபுகினும் கல்வியை பெரிதாய்க் கருதி கற்றிட்டால் இச்சை போல வாழ்க்கையும் இனிதாய் இங்கே துலங்கிடும்
பசறையூர் மல்லிகா பத்மநாதன்
காலத்தில் நண்பர்களாக இருந்தது உண்மை தான். அப்பொழுது நாம் சேர்ந்தே இருக்க வேண்டும் சிறிது நேரம் கூடப் பிரிந்திருக்கக் கூடாது என்று நினைத்ததும் உண்மைதான். ஆனால், இப்பொழுது நாம் கடுமையான விரோதிகளாக உள்ளோம். ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளவே கூடாது என்று நினைக்கிறோம். ஆனால் நாம் இருவரும் எதிர்பாராத விதமாகச் சந்தித்துக் கொள்கிறோம். அப்பொழுதெல்லாம் ஒரே அடியில் உன்னைக் கொன்று விடலாம் போல் தோன்றுகிறது. ஆனாலும் என்னை ஒரளவு கட்டுப்படுத்திக் கொள்கிறேன் இதே நிலை தொடர்ந்து நீடிப்பதை நான் விரும்பவில்லை" என்றது.
"அதே எண்ணம் தான் எனக்கும்" என்றது தவளை.
"என் யோசனையைக் கேள். நாம் இருவரும் சண்டை போட்டுக்கொள்வோம். அதில் நான் வென்றால் நீ இந்த இடத்தை விட்டு உடனடியாக வேறு எங்காவது சென்று விட வேண்டும். நான் உன்னிடம் தோற்றுவிட்டால் உன் கண்ணில் படாதவாறு வேறு இடத்திற்குச் சென்று விடுகிறேன். என்ன சம்மதமா?' என்று கேட்டது எலி. "சம்மதம் சண்டையை எங்கே எப்போது வைத்துக்கொள்ளலாம்?" என்று கேட்டது தவளை.
"நாளை சூரிய உதயத்திற்குப் பின் அந்த மைதானத்தில் வைத்துக்கொள் ளலாம்" என்றது எலி.
தவளையும் ஒப்புக்கொண்டது.
DD மறு நாள் காலை-ஆற்றங்கரைக்குப் பக்கத்தில் இருந்த மைதானத்தில் தவளையும் எலியும் சண்டை போடத் தொடங்கின.
தவளை குதித்துக் குதித்து வந்து எலியுடன் மூர்க்கத்தனமாய் மோதியது.
பாய்ந்து பாய்ந்து தாக்கியது. தவளைக்கு இவ்வளவு பலம் இருக்குமென்று எலி நினைக்கவே இல்லை. ஆகவே மிகவும் சிரமப்பட்டு தவளையுடன் சண்டையிட் Löl
சிறுது நேரம் கழித்து எலியின் கை ஓங்கியது. தவளை சிரமப்பட்டு சமாளித்தது. இப்படியே இரண்டும் மாறி மாறி ஆவேசத்துடன் சண்டை GLILL GOT.
ஒரு சமயம் எலி அடித்த அடியில், தவளையின் கண் அருகே காயம் ஏற்பட்டு, அதிலிருந்து இரத்தம் வடிந்தது. அதைக் கண்ட தவளை எலியை மூர்க்கத்தனமாகத் தாக்கியதால், எலியின் காது கிழிந்து இரத்தம் கொட்டியது.
இருப்பினும் அவை விடாமல் சண்டை போட்டுக் கொண்டே இருந்தன. வெற்றி தோல்வியை நிர்ணயிக்க முடியாமல் சண்டை நீடித்தது.
அப்பொழுது வானத்தில் பசியுடன் வட்டமிட்டுக்கொண்டிருந்த ஒரு பருந்தின் கூரிய கண்களில் அந்த எலியும், தவளையும் பட்டன. உடனே அது கண்ணிமைக்கும் நேரத்தில் 'சர் ரென்று கீழே பறந்து வந்து ஒரே பாய்ச்சலில் தவளையை ஒரு காலிலும், எலியை ஒரு காலிலும் தூக்கிக் கொண்டு பறந்தது.
அப்பொழுது தான் எலிக்கும் தவளைக்கும் சேர்ந்து வாழ்ந்திருந்தால் இந்த ஆபத்து வந்திருக்காதே என்ற எண்ணம் தோன்றியது. ஆனால் ஞானோதயம் தாமதமாகத் தோன்றி 6T65IGOTLJLLJ65IP இன்னும் சிறிது நேரத்தில் அவை இரண்டையும் பருந்து தின்று
விடுமே!
o> I U L D G P CD5, 5 IT OG
ரும் ஒரு பூவின் பின்னெழுத்தையும் ர், அது என்ன?
தன்னைத்தான்
நடக்க முடியாத பல அது என்ன? ரயும் ஆணுக்கும் பயர் ஒன்றையும் Iர் வரும், அந்தப்
) LIITG)Ié5é95ITALILDGi)Gv), பலாக்காயுமல்ல,
தேங்காயுமல்ல, நய்யுமல்ல அது
எட ஒருவன் பல ன்-யார் அவன்? கு ஒத்த சொல் ப்படம் ஒன்றின் |60|P
din L) U 965): ால் பிராணியின் ፴I?
I Davi UD UJEr
ஃபிரான்ஸ் தலைநகர் பாரிஸ் பரப்பளவு 54,026 சதுர கிலோமீற்றர் மொழி: பிரேஞ்சு மற்றும் வட்டார மொழி
வழக்குகள்
எழுத்தறிவு 99 சமயம் கிறிஸ்தவம் தனிநபர் வருமானம் 18300 டொலர் அமைவிடம் மேற்கு ஐரோப்பாவில் அமைந்துள்ளது. வடகடல் மற்றும் அத்லாந்திக்மத்தியதரைக் கடல்களில் கடற்கரைப் பரப்பைக் கொண்டுள்ளது.
வடக்கில் பெல்ஜியம் மற்றும் லக்சம்
பேர்க்கும் வடகிழக்கில் ஜேர்மனியும் கிழக்கில் சுவிற்ஸர்லாந்தும், இத்தாலியும் தென்மேற்கில் ஸ்பெயினும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. வரலாறு பிரேஞ்சுப் புரட்சியுடன் (1789-93) மன்னராட்சி மறைந்தது தொடர்ந்து முதல் குடியரசு நெப்போலியன் (80414) முதல் சாம்ராஜ்யத்தை நிறுவி னர். இரண்டாம் குடியரசு (1846-52); மூன்றாம் குடியரசு (1871-1946) நான்காம் குடியரசு (1946-58) 1958 முதல் ஐந்தாம் குடியரசு முதல் மற்றும் இரண்டாம் உலகப் போரில் ஃபிரான்சுக்கு மிகப் பெரும் நஷ்டங்கள் ஏற்பட்டது. அதிபர் நேரடி யாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். பதவிக்காலம் ஏழு ஆண்டுகள் அதிபரே பிரதமரை நியமனம் செய்கிறார்.
பொருளாதாரம் முன்றில் ஒரு பங்கு நிலத்தில் விவசாயம் நடை பெறுகின்றது கோதுமை, பார்லி போன்றவை முக்கிய விளை பொருட்கள் இரசாயனப் பொருள் கள் பட்டு பருத்தித் துணிகள் GլDITL ( II (1367, 6 ՈւDIT60//h/ժ,67, கப்பல்கள், நுண்கருவிகள், மின் கருவிகள் வாசனைப் பொருட்கள் மதுவகை போன்றவை முக்கிய தொழில்களாகும் கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்ட நகர வளர்ச்சியும், விஞ்ஞானத் தொழில் நுட்ப வளர்ச்சியும் ஆழ்ந்த அறிவுப்பூர்வமான முன்னேற்றத்தை ஃபிரெஞ்சு மக்களுக்கு அளித்துள்
ΕΠρΟΤ.
乙公。
SLS S SLS LSLSLS LSLS LSL SLS LS LSLS SLLLL SLS LSLS LS LS LS LS LSLSLS SLS SL
9. மூன்று எழுத்துகளில் வரும் ஒரு பெண்ணின் பெயர்-நடு எழுத்தை எடுத்தால் ஆங்கில வார்த்தை அரபியில் இறப்பைக் குறிக்கும்-தமிழில் உறுப்பைக் குறிக்கும் ஆனால் ஊமைக்கு உதவாத ஒன்று அந்தப் GALILLI 6T 6ö760TP
10 நாம் பார்க்கும் படத்தை பிறர் பார்க்க முடியாது. பிறர் பார்க்கும் படத்தை நாம் பார்க்க முடியாது. அது என்ன?
Nuo 109? "01
ம9ரகு 6 Πη ΙΙ (ή η பeர் ரமே பிர்ம 9 ருே டிெமரபி : шćш0 gэчpgці ў ц909п975 8 til III,091,894 'g 7 Iso90Ig I
ஏ.ஆர்.பாத்தி-மாயர்கின் மட்/காத்தான்குடி
அமெரிக்காவைச் சேர்ந்த எடிடோ ருஸ்மேனோ என்பவர் ஜிம்மி என்ற குருவியை செல்லமாக வளர்த்தார். 1920ம் ஆண்டு ஆகஸ்ட் ம்ே திகதி அது இறந்தது. வெள்ளை சவப்பெட்டி,
J. Ifj.J.LILILL குதிரை 6) III Ֆ60IID, L JITGSSIL வாத்தியம் என மிகச் சிறப்பாக ஏற்பாடுக்ள செய்து அந்தக் குருவியை அடக்கம் செய்தார் ருஸ்மேனோ
E. T.08-09. 1995

Page 15
பரி கொலையான செய்தி இன் னிக்கு பேப்பர்ல வந்திருக்கம்மா ஏன் எதுக்காக இந்த கொலைன்னு யாருக்கும் தெரியாது போலிஸும் திணறிட்டிருக்காங்க. 5-வது கி.மீ.கல் பாலத்துக்குக் கீழே பிணம்ன்னு நியூஸ் படிச்சதுமே உன்னைக் கடத்திக்கிட்டு போன ஆசாமியாத்தான் இருக்கணும்ன்னு நினைச்சேன் போலீஸ்ல போய் சொல்ல லாம்ன்னு யோசிச்சேன். போலிஸ்ல போய் சொன்னா அநாவசியமா உன் னோட பேர் தெருவுக்கு வரும் பின்னாடி நடக்கப் போகிற ஒரு நல்லகாரியத்துக்கு அது இடைஞ்சல்ாயிடும்ன்னு நினைச் சுத்தான் பேசாமே இருந்துட்டேன்."
"என்னோட சபரியை நானே அநியாயத்துக்கு கூட்டிக்கிட்டு போய் சாகடிச்சுட்டேன்பா அவர் கடத்தல் திட்டம் வேண்டாம்ன்னு எவ்வளவோ தடவை சொன்னாரப்பா என்னோட திமிர்த்தனம்.நான் தான் கேக்கலை." சொல்லிவிட்டு அழுகையை மறுபடி யும் புதுப்பித்துக் கொண்டாள் அபிநயா, கேவல்களும், விம்மல்களுமாய் ஐந்து நிமிஷம் ஓடியது.
சந்தானகிருஷ்ணன் நாற்காலியை விட்டு எழுந்து வந்து-அபிநயாவுக்கு அருகே கட்டிலில் உட்கார்ந்தார்.
"இதோ.பார் அபிநயா. இனிமேத் தான் நீ ஜாக்ரதையா நீயும் சபரியும் விளையாட்டாய் போட்ட திட்டம் யார்க்கோ தெரிஞ்சிருக்கு.அவங்க உங்களுக்கு தெரியாமே ஃபாலோ பண்ணி நான் பணப் பெட்டியைக் கொண்டு போய் போட்டதும்-சபரி வந்து எடுக்கிற துக்கு முன்னாடி-அவங்க எடுத்திருக் 3. It is, த்த சபரியை கொன்னிருக் JITIS). சபரியோ இந்த திட்டத்தை வேறயார்கிட்டேயாவது சொன்னிங்களா?
"இ.இல்லேப்பா. "நீ இல்லேன்னு சொன்னா எப் படிம்மா..? விஷயம் எப்படியோ கசிஞ்சு யார் காதுக்கோ போயிருக்கு. சபரி தன்னோட ப்ரண்ட்ஸ் யார்கிட்டயாவது சொல்லியிருக்கலாம்."
"அவர் அப்படி சொல்லக்கூடியவர் இல்லேப்பா.
"அபிநயா. நடந்த சம்பவம் ரொம்ப வும் மோசமான சம்பவம். இதுல நீ சம்பந்தப்பட்டிருக்கிற விஷயம் வெளியே தெரிஞ்சா அந்த அவமானம் என்னிக்குமே நின்னுடும்.நீ ஒருத்தனால கடத்தப் பட்டிருக்கேங்கிற விஷயம் உன்னைக் கட்டிக்கப்போற மாப்பிள்ளைக்குத் தெரிஞ்சா-அது அவனோட மனசுல ஏகப்பட்ட சந்தேகங்களைக் கிளப்பும்."
"இனிமே எனக்கு கல்யாணமா? அபிநயா அழுகையோடு புன்னகைத்தாள். "இருதயம் மினிஸ்டர் போஸ்ட் இல் லேப்பா. நினைச்சவங்களை எடுத்து அதுல உட்கார வெக்கறதுக்கு."
சந்தானகிருஷ்ணன் கண்கள் கலங்க மகளையே பார்த்தார்
V2, SV
மருதமலை போகும் ரோடு. 5-வது கி.மீ.கல் அருகே போலிஸ் ஜீப் நின்றிருந்தது. இன்ஸ்பெக்டர் கன்னைய பிரசாத்தும், சப்-இன்ஸ்பெக்டர் கதிரேவும் பாலத்துக்கு கீழே நின்றிருந் தார்கள். காலை எட்டுமணி வெய்யில் பிடரியை லேசாய் வெம்மைப்படுத்தஅதைப் பொருட்படுத்தாமல் ஜனங்கள் சின்னச் சின்ன கும்பல் போட்டு திட்டுத் திட்டாய் நின்றார்கள்.
FL flufar J, ITG) 3,677 Golgit 6061 விரிப்பையும் மீறி வெளியே நீட்டிக் கொண்டிருக்க-ஈக்கள் ஜோ வென்று மொய்த்தது. மார்பில் உறைந்துபோன இரத்தம் கருஞ்சிவப்பில் தெரிந்தது. போட்டோகிராபரும், ஃபிங்கர் பிரிண்ட்ஸ் எடுப்பவரும் தத்தம் வேலைகளை முடித்துக் கொண்டு சிகரெட் புகை களோடு ஒதுங்கியிருந்தார்கள்
ன்ஸ்பெக்டர் கன்னைய பிரசாத் தன்னுடைய தொப்பியைக் கழற்றி கக்கத் தில் வைத்துக்கொண்டு வழுக்கைத் தலையைக் கீறிக்கொண்டார். முப்பது வருவு போலிஸ் அனுபவம் கண்களில் தெரிந்தது. அடுத்தவார இறுதியில் ரிடையர்மெண்ட் வாங்கப் போகும் அவர் இந்த சபரிகேஸைத் தொட ஆரம்பித்தார்.
"JIIGöTGULL 767....”
"მესეm/T. "
மார்ச்சுவரி வேனுக்காக காத்திருந்த கான்ஸ்டபிள் ஒருவர் வேக வேகமாய் ஓடிவந்தார். கன்னைய பிரசாத் கேட்டார்.
"பாடியை யார்மேன் மொதல்ல பார்த்தது?"
"அதோ. அந்த ஆள் தான் ஸார்." கன்னைய பிரசாத் திரும்பிப் பார்த்
தார்.
தலையில் முண்டாகக் கட்டோடும்
உடம்பு பூராவும் போர்த்துக் கொண்ட போர்வையோடும் அந்த ஆள் மரத்தடியில் நின்றிருந் தான்.
"கூப்பிடு மேன் அந்தாளை."
கான்ஸ்டபிள் கையசைத்து அந்தாளைக் கூப்பிட அவன் ஓடிவந்தான் கன்னைய பிரசாத் அவனை கையாள ஆரம்பித்தார்.
"பொணத்தை நிதான் மொதல்ல பார்த் தியா?
貓
பக்கத்தாலே ஒரு நின்னுட்டிருந்துச்சு
கன்னைய பிர சுறுசுறுப்பானது.
"GOLJITGGGGGGIH?" "ஆமாங்க." "எங்கே நின்னு "அதோ அந் பக்கத்தாலே."
"எத்தனை பொண்னைப் பார் "எட்டரை மணி
貓
3
"ஆமாங்க." “güGus” "மாதய்யனுங்க." "பாலத்துக்கு கீழே கிடந்த பொணம் உன்னோட கண்ணுல எப்படிப் பட்டது?" "அந்தக் கூத்தை ஏன் கேக்கறிங்க. இன்ஸ்பெக்டரய்யா? நா ஒரு ஆடு மேய்க்கிற இடையனுங்க. நூத்தி சொச்ச ஆடு நம்ம பட்டியில் இருக்குங்க நேத்திக்கு ராவு ஆட்டுக்குட்டி ஒண்ணு பட்டியிலிருந்து தறாவுந்து போச்சுங்க. அதத்தேடிக்கிட்டு லாந்தர் வெளக்கை கையில எடுத்துட்டுராத்திரி பத்து மணிவரிக்கும் அலைஞ் சேனுங்க. குட்டி ஆப்படலைங்க. கடைசி யில இப்படி ரோட்டோரமா வந்து பாலத்துக் கடியிலப்பா.பா.பா. ன்னு சத்தம் குடுத்துகிட்டே குனிஞ்சு பார்த்தனுங்க. யாரோ உள்ளார விளுந்து கிடந்தாங்க. வெளக்கை கிட்டக்க கொண்டாந்து பார்த்தே ணுங்க. இரத்தத்துல விளுந்து கிடந்த ஆளைப் பார்த்ததும் இது முடிஞ்சுபோன சமாச்சாரம்ன்னு நெனைச்சு வடவள்ளி போலிஸ் ஸ்டேஷனுக்குப் போயி தகவல் சொன்னேனுங்க."
கன்னைய பிரசாத் கக்கத்திலிருந்த தொப்பியை மறுபடியும் தலைக்குக் கொடுத்து விட்டு மாதய்யனை தீவிரமாய் பார்த்தார். பிறகு கேட்டார்.
"நீ பாலத்தை விட்டு வெளியே வர்றப்ப ரோட்ல வேற யாரையாவது பார்த்தியா..? கார் ஏதாவது நின்னுட்டிருந்ததா?
"ரோட்ல வெச்சு நா.யாரையும் பார்க்கல் லிங்க. காரையும் நா பார்க்கல்லீங்க. ஆனா.நா பொணத்த பார்க்கிறதுக்கு முன்னாடி. அதோ அந்த கள்ளிப்பாறைக்கு
பெயர் யூ உதயகுமார்
பெயர்: எம். சபருள்ளா
GlLuft: 0. aastas där
கறுப்பு உலாவற ே நின்னுட்டிருக்கேன்னு விரட்டிவிட்டேன்."
"பொண்ணு எட் "லாந்தர் வெ இருந்ததாலே அந்தப் சரியா பாக்க முடிய "அந்தப் பொல போனான்னு பார்த்த "ரோட்டுப்-பக்க கன்னைய பிரச கதிரேஷிடம் திரும்
6ύΤΘ Ι Πού6)II , , , "
"(3լը...լ ի, ցլարի "வா.மேன் இ "ვის)|HT.. " "பிரஸ்ஸுக்கு நியூ "நாங்க யாரும் "நீங்க நியூஸ் பேப்பர்ல எப்படி (BLITTL"LATGöT...? (BLITTLE'; எழுத்துல போட்டிரு "ОЈLaЈ616) GLJI கேஸ் ரிப்போர்ட்டுக் பத்திரிகையோட நிரு படியோ கேள்விப் வந்துட்டார் ஸ்ார்."
அதேவிநாடி ஜிெ வெள்ளைநிற வேன் சலோடு பாலத்துக்கு நீலநிற யூனிபார்ம் அழகான ஸ்ட்ரச்சரே கன்னைய பிரசாத் ஏறிட்டார்.
பெயர்: அப்துல் ர
"卧_° uug: 25 GAULLU g5 28 alug: 30 முகவரி இல 34 ரென்ஸ் விதி முகவரி 9, கும்புக்கந்துறை முகவரி 20 BOX-51586 Cypassurfl: P.O. BO GOJE. தெல்தெனிய RIQQA, KUWAIT. SALMIYA-22036
கேட்டல், பாத்திரிகை
வாசித்தல்,
தொலைக்காட்சி பார்த்தல்
Gg 03-09, 1995
பொழுதுபோக்குவானொலி பொழுதுபோக்கு பத்திரிகை, பொழுதுபோக்கு பத்திரிகை வானொலி, பேனா நட்பு
பேனா நட்பு பாடல்கள்.
பொபோ பத்திரிகை, டி.வி. வானொலி,
பொழுதுபோக்கு
பேனா நட்பு
பெயர் கே மணி பெயர் சின்ன லெப்பை முகமட் (ப்ெய
SILS 24
YZ LLLLL LL 0 L LL LLLLL L LLL SYrTTSYYYSYYS பாழுதுபோக்கு பத்திரிகையுத்தகம் வாசித்தல்
SNIUg |
__│ └ourg.
6)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ட்டணத்து பொண்ணு 9,..." த்தின் போலிஸ் ரத்தம்
ity (55.5/IP"
கள்ளிப்பாறைக்குப்
மணிக்கு அந்தப் தே? இருக்குமுங்க.காத்து
நரத்துல இங்க ஏன் சொல்லி நான்தான்
படியிருந்தா?” |6fից ցլի ցլի լքիլյր ց: பெண்ணோட முஞ்சிய
ல்லிங்கா ண்ணு எந்தப் பக்கம் LITTP" மாத்தான் போனாங்க" த் சப்-இன்ஸ்பெக்டர்
பினார். "ஏ.லேடி
JGó...s"
ஸ் கொடுத்தது யாரு?"
தரலை ஸார்." தராமே தினஜோதி அந்த மர்டர் நியூஸை CBLITGan IIIL, GCIEITL",60DL க்கான், மேன், லிஸ் ஸ்டேஷன்ல ஒரு ாக வந்திருந்த அந்த பர் விஷயத்தை எப் பட்டு ஸ்பாட்டுக்கு
Iல்லிக் கொண்டிருந்த றச் மார்ச்சுவரியின் ஒரு சின்ன இரைச் அருகே வந்து நின்றது. தரித்த சிப்பந்திகள் டு வெளிப்பட்டார்கள் சப்-இன்ஸ்பெக்டரை
"மிஸ்டர் கதிரேஷன். LUTTL 9.600 ULI போஸ்ட்மார்ட்டம் பண்ண பிரைமரி ஸ்டெப்ஸ் எடுக்கணும். கொஞ்சம் கவனிங்க."
"எஸ். ஸார்." கதிரேவுன் நகர்ந்தார்.
"JETT GiTGħULL IllegiT.......l"
"GUIT......"
"ஆள் யாருன்னு கண்டு பிடிச்சிங் 9,6TIT....?"
அந்த ஆள் வேலை செய்யற கம்பெனி விசிட்டிங்கார்டே அவரோட சட்டைப்பையில இருந்தது ஸார் போன்நெம்பர்க்கு கான்டாக்ட் பண்ணி ஆளை கன்பர்ம் பண்ணிட்டோம். கொலையான ஆள் பேர் சபரி அம்மாவோடு இதே ஊர்லதான் தங்கியிருக்கார் டெத் நியூஸை அவங்க அம்மாகிட்டே கன்வே பண்ணப் போனேன் ஸார். வீடு பூட்டி
யிருந்தது. பக்கத்து வீட்ல விசாரிச்சேன்.
அந்த அம்மாவுக்கு நேத்து ராத்திரி திடீர்ன்னு ப்ரஷ்ஷர் அதிகமாயி அண்கான்ஷியஸ் ஆயிட்டாங்களாம். கோமா ஸ்டேஜ் ஜி ஹெச்ல அட்மிட்பண்ணியிருக்காங்களாம்." "அடப்பாவமே' என்றார் கன்னைய பிரசாத், மேற்கொண்டு ஏதோ சொல்வதற்கு வாயைத் திறந்த விநாடி சப்-இன்ஸ்பெக்டர் கதிரேஷன் அவசரக் குரலில் கூப்பிட்டார்.
"იესrmmit." திரும்பினார் கன்னைய பிரசாத்
"என்ன கதிரேஷன்?" "ஒரு நிமிஷம் இப்படி வர்றிங்களா
aրյIII.p"
'எனிதிங்க் இம்பார்ட்டென்ட்." "støv. GMT/t." கன்னைய பிரசாத் சபரி கிடந்த இடத்தை
நோக்கிப் போனார். ஸ்ட்ரெச்சரில் ஏறியிருந்த
சபரியின் தலை-விரிப்பு விலகியிருக்க
கோரமாய் தெரிந்தது.
கதிரேஷன் சபரியின் தலை அருகே
வந்தார்.
"தலை முடியைப் பார்த்தீங்களா
Ramu TT.?"
கன்னைய பிரசாத் சபரியின் தலை முடியைப் பார்த்தார். சீவியிருந்த கிராப்
காதோரத்திலிருந்து விலகிவித்தியாசமாய் இருந்தது.
சபரியின் அருகே வந்தார். உற்றுப் பார்த்துவிட்டு கதிரேஷிடம் திரும்பினார். "விக்மாதிரி தெரியுது." சொல்லிக்கொண்டே உருவினார். சிரமமான உருவல்
சபரியின் தலையிலிருந்த அந்த சுருள் சுருளான விக் கையோடு வந்தது. நெற்றிப் பரப்பிலும், பின்னந்தலையிலும் ஏகமாய் வழுக்கையை வாங்கியிருந்தான் சபரி
வழுக்கையின் நடுவில் ஒரு தழும்பும்
தெரிந்தது.
கன்னைய பிரசாத் அவனையே பார்த்தார்.
"அபிநயார்
மாடி ஜன்னல் வழியாக கீழே தெரிந்த தோட்டத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டி ருந்த அபிநயா அப்பாவின் குரல் கேட்டு திரும்பினாள் இரண்டு நாளில் உலர்ந்து போயிருந்தாள்.
"என்னப்பா? என்கிற மாதிரி பார்த்தாள்.
பேப்பர்ல அந்த சபரியைப் பத்தி ஒரு நியூஸ் வந்திருக்கு படிச்சுப் பார்க்கப் பார்க்க ஆச்சர்யமாயிருக்கு. நீ அவன் கிட்டயிருந்து தெய்வாதீனமா தப்பிச்சிருக் GBUILDLIDIT..."
"என்னப்பா சொல்றிங்க?"
"அந்த நியூஸை படிச்சு பாரம்மா."
பேப்பரை மடித்து அந்த செய்தி இருந்த பக்கம் நீட்டினார் சந்தானகிருஷ்ணன்.
அபிநயா வாங்கி பார்வையை அதன்மேல்
(BLITLLII6T.
மாஜி தூக்குத்தண்டனை கைதி மருதமலை அருகே கொலை, இது பற்றி கூறப்படுவதாவது: நேற்றைக்கு முன்தினம் மருதமலை
போகும் ரோட்டில் 5-வது கிமீட்டர் கல் அருகே-பாலத்துக்கு கீழே ஒரு இளைஞ ரின் பிணம் கிடப்பதாக போலிஸுக்கு தகவல் வந்தது போலிஸார் விரைந்து போய் பிரேதத்தைக் கைப்பற்றினார்கள் அவருடைய சட்டைப் பையில் இருந்த விசிட்டிங்கார்டு மூலம் அவருடைய பெயர் ALIH 676i) 05/filu 0,5%), Guno) i அவர் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிற விபரமும் தெரிந்தது. இது முன் வந்த செய்தி
ஆனால் நேற்றைக்குக் காலையில் இன்ஸ்பெக்டர் கன்னைய பிரசாத் பிரேதத்தை போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போது-பிரேதத்தின் தலைமுடி கையோடு வரவே உண்மை புலனாகியது. சபரியின் தலைமுழுவதும் வழுக்கையாக இருந்த மட்டுமில்லாமல் வழுக்கையின் நடுவி தழும்பொன்றும் இருந்தது.
சில வருவுங்களுக்கு முன்னால் ஆந்திர போலிஸ்ார் தமிழக போலிசுக்கு அனுப்பியிருந்த குறிப்பொன்றில் வேங்கட நாராயணா என்னும் பெயருள்ள தூக்குத் தண்டனை கைதி ஒருவன் அறையி லிருந்து தப்பிவிட்டதாகவும் அழகான தோற்றம் கொண்ட அவனுக்கு தலை
மட்டும் வழுக்கையாய் இருந்ததாகவு வழுக்கையின் மையத்தில் தழும்பொன்று காணப்பட்டதாகவும் கூறியிருந்தார்கள். போட்டோவையும் இணைத்திருந்தார்கள். அப்போது பி-1 போலிஸ் ஸ்டேஷனில் சப்-இன்ஸ்பெக்டராய் இருந்த கன்னைய பிரசாத் வேங்கட நாராயணாவை கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு முடியா Dai GLIII.5Gas 9/605-9/17Lily. Gulf of (6) aft L/7/.
அன்றைக்கு ஆந்திரா போலிஸா ரிடமிருந்து தப்பிய தூக்குத் தண்டனை கைதி வேங்கட நாராயணா பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் தன் முக அமைப்பை லேசாய் மாற்றிக் கொண்டு சுருள் சுருளான முடியோடு கூடிய விக்கையும் பொருத்திக்கொண்டு கோவை நிறுவன மொன்றில் வேலைக்கு சேர்ந்து தன் அம்மாவோடு வாழ்க்கையை நடத்தி வந்திருக்கிறான். பெயரையும் சபரி என்று மாற்றி நன்றாகத் தமிழ்பேசி எல்லோரை யும் நம்பவைத்திருக்கிறான், இந்த மாஜி கைதி இவன் ஏற்கனவே திருமண மாணவன் என்றும்-தன் மனைவிசோரம் போனாள் என்பதற்காக அவளை க் கொன்றவன் என்றும் ஆந்திரா போலஸாரின் குற்ற அறிக்கை கூறுகிறது. இவனை என்ன காரணத்துக்காக யார் கொன்றார்கள் என்பது புரியாத புதிராக இருப்பதால் போலிஸார்திணறிக் கொண்டிருக்கிறார்கள். இன்ஸ்பெக்டர் கன்னைய பிரசாத் நிருபர்களிடம் கூறுகை யில் இந்தக் கொலையில் ஒரு பெண் சம்பந்தப்பட்டிருப்பது உறுதியாகத் தெரிகிறது என்று கூறினார்.
பேப்பரில் இருந்த செய்தியை படித்து முடித்த அபிநயா முகத்தில் ஏராளமான அதிர்ச்சியை வாங்கியிருந்தாள், வியர்த்துப் போயிருந்தாள்.
"அம்மா. என்னம்மா. சொல்றே "என்னால் நம்பவே முடியலைப்பா." "போலீஸ் ஊர்ஜிதம் பண்ணிட்டாங் கம்மா. ஹிண்டு பேப்பர்ல இன்னும் டீடெய்லா போட்டிருக்காம். ஆந்திரா டி.ஐ.ஜி. ஸ்பாட்டுக்கு வந்து கன்பர்ம் பண்ணியிருக்கார் வேங்கட நாராயணா வோட (LITEGLIIGUvi), JE INSTITI (SLJITI OBLIIGU VII) ஒத்துப் போகுதாம்-ஃபிங்கர் பிரிண்ட்ஸ் துல்லியமா பொருந்துதாம்."
(தொடர்ந்து வரும்)
பெயர்: என் ரவியானந்தன் GAIUS 319 முகவரி: டிஎல் சேனாநாயக்க மாவத்தை பாணந்துறை ப்ொபோ பத்திரிகை,
நண்பர் Glasnių
ட் பெயர்: ஆர். விமலேஸ்வரன் ரு ஹுல்லா பெயர்: எம். றிஸ்ாத்
su lug: 24 Rug 15 3548, முகவரி: 156 தரவளை வீதி, முகவரி: 53, லோவர் விதி, முகவரி: 207 எஸ்.கே.றோட் KUWAIT. Läs Gasprunt. سهیلاتnee கல்பிட்டி பத்திரிகை பொழுதுபோக்கு உதைபந்து ' Glüm Güm: Arif)ğGlasi: விக்கெட் பத்திரிகை நட்பு பத்திரிகை புத்தகம் ஆர் சிவா பெயர் மயூர் மக்கின்
Ug: 19 ரி 33 பிரதான விதி ஹட்டன் முகவரி 34, பலஸ்பாத், பேருவளை பாக்கு தொலைக்காட்சி விளையாட்டு பொழுதுபோக்கு வானொலி கதைப்புத்தகம் )
ULDIGvi LDUIJF
り

Page 16
சமையலறைப்பக்கம் கண்ணைத் திருப்பிய பின் "இவன்தான் எபீம் இங்கேவா எபீம் இவன்தான் எபீம் இதுதான், பாவெல் இவனைப் பற்றி உனக்குச் சொல்லியிருக்கிறேன்" என்று அறிமுகப்படுத்தி வைத்தான் பின்
பாவெலுக்கு முன்னால் உயர மாகவும் பரந்த முகமும் அழகிய கேசமும் உடையவனாயிருந்த எபீம் நின்றான். சின்னஞ் சிறு கம்பளிக் கோட்டு அணிந்திருந்தான் ஒரு கையில் தன் தொப்பியைப் பிடித்தவாறு அவன் தன் கண்களைத் தாழ்த்திச் சுருக்கிப் பாவெலைப் பார்த்தான் அவனைப் பார்த்தால் அவன் மிகவும் பலம் பொருந்தியவனாயிருக்கவேண்டும் எனத் தோன்றியது.
"உங்களைச் சந்தித்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்று கரகரத்த குரலில் கூறினான் அவன் பாவெலோடு கைகுலுக்கிய பிறகு இரு கைகளாலும் சிலிர்த்து நிற்கும் தன் தலைமயிரைக் கோதிவிட்டுக் கொண்டான் பிறகு அறையை சுற்றும் முற்றும் பார்த்தான்
Lei SGSSINGU
"அவற்றைப் பார்த்துவிட்டான்' என்று பாவெலை நோக்கிக் கண்ணைச் சிமிட்டிக்கொண்டே சொன்னான் பின் எபீம் திரும்பி ரிபீனைப் பார்த்தான் பிறகு புத்தகங்களைக் கவனிக்க ஆரம் பித்தான்
"படிப்பதற்கு எவ்வளவு விஷயம் இருக்கிறது என்று வியந்து கூறினான் அவன் "ஆனால் உங்களுக்குப் படிப்பதற்கு நேரமே கிடையாது. நீங்கள் மட்டும் கிராமத்தில் வாழ்ந்தால் படிப் பதற்கு நிறைய நேரம் கிடைக்கும்."
ஆமாம் நிறைய நேரம், குறைய ஆசை இல்லையா? என்றான் பாவெல்
"ஏன்? அங்கும் படிக்க வேண்டு மென்ற ஆசை அதிகம் தான்" என்று தன் மோவாயைத் தடவி விட்டவாறு சொன்னான் அந்தப் பையன் "அங்குள்ள மனிதர்களும் தங்கள் மூளைக்கு வேலை கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். புவிஇயல் இதென்ன புத்தகம்? LIIIG)6)IGU Q76IÄGITGöT. "எங்களுக்கு இது தேவையில்லை"
S S S S S S S S S S
என்று கூறிக்கொண்டே அந்தப் பையன்
தியாயம் இருக்கிறது என்று கூறிக்கொண்டே பாவெல் அவனிடம் வேறொரு புத்தகத்தை எடுத்து நீட்டினான். எபீம் அந்தப் புத்தகத்தை திருப்பித் திருப்பிப் பார்த்தான் பிறகு அதைக் கீழே வைத்துவிட்டுச் GYFIT 667 607 607:
"இதெல்லாம் பழைய விவகாரம்
"சரி, உங்களுக்குச் சொந்தமாக நிலம் ஏதாவது இருக்கிறதா? என்று கேட்டான் L1(68).
இருக்கிறது எனக்கும் என் சகோதரர் இருவருக்கும் சுமார் பத்தரை ஏக்கர் நிலம் இருக்கிறது எல்லாம் ஒரே மணல் வெளி பாத்திரம் விளக்க உதவுமே ஒழிய, பயிர் செய்ய உதவாத மண்"
ஒரு கணம் கழித்து மீண்டும் அவன் பேசத் தொடங்கினான்:
"நான் நிலத்தை விட்டு விட்டேன். அதை வைத்துக்கொண்டு என்ன பிரயோ ஜனம் சும்மா நம்மை வேலை யில்லாமல் கட்டித்தான் போடும் உணவு தராது நாலு வருஷ காலமாய் நான் பண்ணைக் கூலியாளாகத்தான் வேலை பார்த்து வருகிறேன். மழைக் காலத்துக்குப் பிறகு நான் இராணுவ சேவைக்கும் செல்ல வேண்டும் பட்டாளத்துக்குப் போகாதே இப்போதெல்லாம் சிப்பாய்களைக் கொண்டு ஜனங்களை அடிக்கச் சொல்லுகிறார்களாம்
JITGuġjiġi
GNFIT 65TGOTT 65T LI JITGGG). "ஆமாம் அவர் சித்தத்தை எதிர்பார்க்க அந்தப் பையன் அ6 தித்துக்கொண்டே மீண் கவனிக்கத் தொடங்கின
"தேநீர் அருந்து பின் நாம் சீக்கிரம் பு "அதற்கென்ன? .ே புரட்சி என்பது என்ன என்றான் எபீம்
அதற்குள் அந்தி சேர்ந்தான். குளித்து அவனது உடம்பெல் ஆவியெழும்பிக் கொண் சோர்ந்த பாவம் கான ஒன்றுமே பேசாமல் எ விட்டுர்பினுக்கு அடுத் தான் ரீபினைப் பார் சிரித்துக் கொண்டான். "நீ ஏன் உற் போயிருக்கிறாய்?"
ழங்காலில் தட்டிக்ெ பின்
"ஒன்றுமில்லை ஹஹோல்
"அவனும் ஒரு என்று அந்திரேயைப்
ini, , , ,
அந்தப் புத்தகத்தை மீண்டும் அலமா ரியிலேயே வைத்து விட்டான்.
"பூமி எங்கிருந்து வந்தது என்பதைப் பற்றி முஜீக்குக்குக் கவலை கிடையாது என்று உரத்த பெருமூச்சுடன் பேசத் தொடங்கினான் ரீபின் "அது கைக்கு கை எப்படி மாறுகிறது என்பதும், மக்களிடமிருந்து பண்ணையார் எப்படி அதைத் தட்டிப் பறிக்கிறார் என்பதைப் பற்றியும் தான் அவனுக்குக் கவலை. பூமி சுற்றிக் கொண்டிருந்தாலும், சுற் றாமல் அப்படியே நின்றாலும் அவனைப் பொறுத்தவரையில் ஒன்றுதான் அந்தப் பூமி அவன் காலடியிலேயே கிடந்தாலும் சரி, அல்லது ஆகாசத்தோடு போய்
அது நன்றாகச் சாப்பாடு மட்டும் போட்டால் போதும்!
"அடிமை வாழ்வின் சரித்திரம்" என்று ஒரு புத்தகத்தின் தலைப்பைப் பார்த்து வாசித்தான் எபீம், "இதென்ன நம்மைப்பற்றிய புத்தகமா?
"இந்தப் புத்தகத்தில் நமது ருஷ்ய அடிமை வாழ்வைப்பற்றி ஒரு அத்
ன்றாவது நாளாக மழை ஓயாது பெய்து கொண்டிருந்தது. ஒய்வே இல்லாமல் வியாபாரம் நடக்கும் எனது கடையில் சிப்பந்திகள் மட்டுமல்ல நான் கூடத்துங்கி வழிந்து கொண்டுதாணிருந் தேன். கடைப் பொடியன்களைப் பார்க்க
வாருந்து
"தம்பியவை நீங்கள் மேலுக்குப் போய்ப் படுத்திருங்கோ ஏதும் அவசர மெண்டால் நான் கூப்பிடுறன் சிக்னல்
ஒட்டிக் கொண்டாலும் சரி, அவனுக்கு
என்று மாமா மிகயில் சொன்னார். ஆனால் நான் போய்ச்சேரத்தான் எண்ணியிருக் கிறேன். ஸ்திபான் ராசின் புகச்சோவ் முதலியவர்கள் காலத்திலும் கூட. பட்டாளத்துக்காரர்கள் ஜனங்களை அடித்து நொறுக்கத்தான் செய்தார்கள். இதுக்கொரு முடிவுகட்ட வேண்டும். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்று அவன் பாவெலைக் கூர்ந்து பார்த்தவாறே கேட்டான்.
"ஆமாம், காலம் மாறத்தொடங்கி விட்டது" என்று இளம் புன்னகையுடன் சொன்னான் பாவெல் "ஆனால் காலத்தைப் பரிபூரணமாக மாற்றுவது மிகவும் கடின மான காரியம் நாம் சிப்பாய்களிடம் என்ன சொல்ல வேண்டும் எப்படிச் சொல்ல வேண்டும் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்"
"நாங்கள் அதைக்கற்றுக்கொள்வோம்" என்றான் எபீம்
"ஆனால், இராணுவ அதிகாரிகள் அதைக்கண்டுபிடித்து விட்டார்களோ, அப்புறம் உங்களைச் சுட்டுக் கொன்று விடுவார்கள் என்று எபீமைக் குறு குறுவென்று பார்த்துக் கொண்டே
பார்த்துக் கொண்டிருந்துவிட்டு பார்வையை வேறுபக்கம் திருப்பினேன்.
அட, இதென்ன சுவரிலை புதுசா ஒரு இடத்திலை மெல்லிய வெடிப்பு வந்துருக்கு எழுந்துசென்று பார்க்கிறேன் வெடிப்பாக்கு மெண்டு நான் பயந்து போனன் அது ஒரு எறும்புக்கூட்டம் நல்ல வரிசையாகப் போய்க் கொண்டிருக்கு
இப்படி வரிசையாகப் போறதுக்கும் சுறுசுறுப்பாக இருக்கிறதுக்கும் இதுகளுக்கு ஆர்சொல்லிக்குடுத்ததோ தெரியாது.
60(ICeGÖsOcta) 8N @söoeoró e5ののógó spe。 @2goepaリfa eefer@。 துணிவுள்ளேன் திகைமிடடுப் பல3த்தலாம்.2
-
"ஆமாம். எதற்க
என்றான் அந்திரேய்.
"இல்லை. அவன் லைத் தொழிலாளி ல்லை. அவனுக்கு
ஒரு தனி அபிப்பிராய
"எப்படிப்பட்ட றான் பாவெல்
"உங்கள் எலும்பு ஆனால் விவசாயியின் யானவை" என்று அ பார்த்தபடி சொன்ன
"முஜிக் தன் நன்றாகப் பதிய ஊன் அவனுக்குச் சொந் நிலத்தில் நிற்கும் உண விட்டு நீங்குவதில்லை தொட்டு உணர்கிறான் தொழிலாளியோ அ ஒரு சுதந்திரமான பு என்ற எந்தப் பற்று கிடையாது. இன்றைக் எங்கேயோ? ஒரு ப்ெ அவனை ஒரே இடத் விட முடியாது அவ ஏதாவது ஒரு சின்ன; போதும் உடனே அ வேறொரு இடத்தைத் போய் விடுவான் அப்படியல்ல. இடத்
எறும்புகள் போ எதிர்ப்பக்கமாகக் ெ சொல்லிவிட்டுப் போ எல்லாம் ஒரே ப
(விழும்வரை காத்திருந்த வாகனங்கள் போல் எனது கட்டளையைக் கேட்டதும் தடதடவென எல்லோரும் படியில் ஏறிச்சென்றார்கள் மரப்படி கலகலத்தது. சிறிது நேரம் மழையையும், சேறா கியிருந்த றோட்டையும் எரிச்சலுடன்
சுவரிலை வெடிப்பு வாறதைவிட இப்படி ஒரு கடைக்குள்ளை எறும்புவாறதுதான் மிக ஆபத்தானது. இருந்தாலும் இதுகளைப் பார்த்துக் கொண்டிருப்பதிலை கொஞ்சம் பொழுது போகும் போலை கிடக்கு
வழமையாக ஒரு பக்கம் கொஞ்சம்
கொண்டிருந்தன. இ 6) InflaO)JFALUIITJ, LA GBLJITJ; மட்டும் கொஞ்ச
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

களிடம் இரக்கச் முடியாது" என்று மதியுடன் ஆமோ டும் புத்தகங்களைக் T66.
எபீம் என்றான் றப்பட வேண்டும்: ாவோம். அது சரி, P GIL (U nia, Gvaj.LDIT?"
ரய் அங்கு வந்து விட்டு வந்ததால் ாம் சிவந்துபோய் டிருந்தது முகத்தில் எப்பட்டது அவன் மோடு கைகுலுக்கி ாற்போல் உட்கார்ந் ததும் இலேசாகச்
ாகமே அற்றுப்
என்று அவனது 9, III GÖSAĜIL ĜJ, LULIT 6ö7
யே! என்றான்
தொழிலாளிதானா? பார்த்துக் கேட்டான்
ாகக் கேட்கிறாய்?
இதற்கு முன் எந்த யையும் பார்த்ததே அவர்களைப் பற்றி ம் என்றான் பின் 9/цјlüцјіллшіђ2" sлsй
Gil Jiao)LDLITGOIGO)6), எலும்புகள் மொட்டை ந்திரேயைக் கூர்ந்து
GöI GILSÉID. ால்களை நிலத்தில் றி நிற்கிறான் நிலம் தமில்லாவிட்டாலும், ச்சி மட்டும் அவனை அவன் பூமியைத் ஆனால் ஆலைத் ப்படியல்ல. அவன் றவை நிலம் வீடு தலும் அவனுக்குக் து இங்கே நாளைக்கு ண்ணின் ஆசைகூட ல் இருத்தி வைத்து றுக்கும் அவளுக்கும் தகராறு வந்தாலும் ளை விட்டு விலகி, தேடிப் புறப்பட்டுப் ஆனால் முஜிக் திலிருந்து நகராமல்
னால் அதுக்கு காஞ்சம் "ஹலோ ம் ஆனால் இதுகள்
5J, LIDITJ, LIL (BLJIT Liġġ, .
!ა.
மற்றவையையும் முந்திக்கொண்டு சீனி முட்டைப்பக்கம் வந்திருக்கிறார். னங்கால்களாலை, தன்னைவிடக் கோடி மடங்கு பெரிய சீனி முட்டையைத் தட்டிப் பார்க்கிறார்.
தன்ன எல்லாரும் இந்த ஒரு எறும்பு
தள்ளி வந்து ULDIGvi DUB
சொல்லை சீனி முட்டையை நோக்கி வாறவை
தன்னைச் சுற்றி மேன்மைப்படுத்திக்கொள்ள திரும்புவான் சரி, இதோ உன் அம்மா வந்துவிட்டாள்" என்று பேசி முடித்தான் VfL ÖNGÖT.
"சரி எனக்கு ஒரு புத்தகம் இரவல் கொடுப்பீர்களா? என்று பாவெலிடம் நெருங்கிவந்து கேட்டான் எபீம்
"தாராளமாய் என்றான் பாவெல் அந்தப் பையனின் கண்கள் பிரகாசம் அடைந்தன.
"நான் திருப்பித்தந்துவிடுவேன்" என்று அவன் அவசர அவசரமாக பாவெலுக்கு உறுதி கூற முனைந்தான்.
"எங்களுக்காரர்கள் இந்தப்பிரதேசத்து க்குத் தார் எண்ணைய் ஏற்றிக்கொண்டு அடிக்கடி வருவார்கள். அவர்கள் மூலம் கொடுத்தனுப்புகிறேன்."
"சரி, போக நேரமாச்சு" என்று தனது கோட்டையும் பெல்டையும் எடுத்து மாட்டிக்கொண்டு கூறினான் ரீபின்
"இதோ, படிக்கப் போகிறேன். என்று ஒரு புத்தகத்தைச் சுட்டிக் காட்டியவாறு புன்னகையோடு கூறினான் எபீம்
அவர்கள் சென்றவுடன் பாவெல் உணர்ச்சிவயப்பட்டவனாக அந்திரேயின் பக்கம் திரும்பினான்.
"இவர்களைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்? என்று மகிழ்ச்சிபொங்கக்
(3.J.LLIGöI.
"ஹூம்" என்று முனகினான் ஹஹோல், "இரண்டு புயல் மேகங்கள் மாதிரிதான்
"மிகயில் இருக்கிறானே, அவனைப் பார்த்தால் தொழிற்சாலையிலேயே வேலை பார்த்தவன் மாதிரி தோன்றவில்லை அசல் முஜிக் ரொம்பப்பயங்கரமான ஆசாமி என்றாள் தாய்
"நீ இங்கே இல்லாமல் போனது ரொம்ப மோசம் என்று அந்திரேயை நோக்கி, பாவெல் சொன்னான் அந்திரேய் மேஜைக்கு எதிராக அமர்ந்து தன் எதிரே இருந்த தேநீர் கோப்பையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். பாவெல் மேலும் பேசினான்: "நீ அடிக்கடி மனித இதயத்தைப் பற்றிப் பேசுகிறாயே, அவன் இதயத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை நீ கொஞ்சமாவது பார்த்திருக்க வேண்டும் பின் கொஞ்ச நேரத்திற்கு முன்னால் படபடவென்று பொரிந்து தள்ளி, என்னைத் திணற அடித்துவிட்டான். அவனுக்குப் பதில் சொல்லக் கூட எனக்கு வாய் எழவில்லை. அவன் இந்த மனிதராசியை எவ்வளவு கேவலமாக மதிக்கிறான்? மனிதகுலத்திடமே அவனுக்கு நம்பிக்கையில்லை அம்மா சொன்னது ரொம்பச் சரி. ஏதோ ஒரு பயங்கரமான சக்திதான் அவனுள் குடிகொண்டிருக்கிறது. "நானும் அதைக் கவனித்தேன்" என்று உணர்ச்சியற்றுக் கூறினான் ஹஹோல்
"ஆட்சியாளர்கள் மக்களின் மனத்தில் விஷத்தை ஏற்றிவிட்டார்கள் மக்கள் மட்டும் ஒன்றுதிரண்டு கிளர்ந்தெழுந்தால் எல்லா வற்றையும் நொறுக்கித் தள்ளி விடுவார்கள்.
கொண்டிருக்கு
இவர் கொஞ்சம் வித்தியாசமான ஆளாய் இருப்பார் போலக்கிடக்கு இவற்றை நட வடிக்கைகளைக் கொஞ்சம் பார்ப்பம், ஒ நடையும் கொஞ்சம் வேகமாத்தானிருக்கு
முன்
மிச்ச எறும்புகள் கொஞ்சம் பின்னுக்
குத்தான் வந்துகொண்டிருக்கின்ம் ஆ.வந்து
சேர்ந்திட்டினம் முன்வரிசையிலை உள்ள கொஞ்ச எறும்புகள் முதலிலை வந்த அந்த வித்தியாசமான எறும்போடை ஏதோ
கதைக்கினம் கிட்டத்தட்ட ஒரு நிமிடப்
பேச்சுவார்த்தையின் பின் கொஞ்சப்பேர் திரும்பிப் போகினம்
அட, இதென்ன அதிசயமாகக் கிடக்கு சினிமூட்டையைப் பார்த்துப் போட்டுத் திரும்பிப் போறது. வெள்ளைக்காரன் இந்த ஊரை விட்டுப் போனாப்போலை ஆரம்பிச்ச வியாபாரத்திலை இப்படி ஒரு அதிசயத்தை
நான் காணேல்லை.
வழியிலை நிக்கிற மிச்ச எறும்புகள்
திரும்பிப் போறவையோட ஏதோ பேசிக்
காண்டிருக்கினம் என்ன என்பது ஊகிக்க
முடியாமல் இருக்கிறது.
திரும்பிப்போன கோஷ்டியின்ரை
அவர்களுக்கு வெறும் நிலம் தான் வேண்டும் அந்த நிலத்தை வெறுமனே போட்டிருக்கவும் அவர்கள் செய்வர்கள் எல்லாவற்றையும் கிழித்தெறிந்துவிடுவார் 历GT.”
அவன் மெதுவாகவே பேசினான் அவன் மனதில் வேறு ஏதோ ஒரு சிந்தனை ஊடாடிக்கொண்டிருக்கிறது என்பது தெளிவாகத் தெரிந்தது தாய் வந்து அவனது தோளைத் தட்டிக் கொடுத்தாள்.
"தைரியமாய் இரு அந்திரியூஷா என்றாள் தாய்
"கொஞ்சம் பொறு அம்மா" என்று மிகுந்த பரிவோடு கூறினான் அவன் திடீரென்று அவன் உத்வேக உணர்ச்சி யோடு மேஜை மீது ஓங்கிக் குத்திக் கொண்டே பேசினான்: "அது உண்மை தான் பாவெல் முஜிக் மட்டும் விழித்தெழுந்தால் அவனது நிலத்தை தரிசாகவே போட்டுவிடுவான் கொள்ளை நோய்க்குப் பிறகு மிஞ்சும் சாம்பலைப் போல, சகலவற்றையும் சுட்டெரித்து சாம்பலாக்கி, தான் பட்ட சிரமத்தின் வடுக்களை எல்லாம் தூர்த்துத் துடைத்து
"அதன் பின் அவன் நம் வழிக்கு வந்துசேருவான் என்று மெதுவாகச் G) FII6öIGIIIGö LIG)alai).
"ஆனால் அந்த மாதிரி நடக்காத படி பார்த்துக்கொள்வதுதான் நமது வேலை அவனைச் சரியான பாதையில் செலுத்துவதற்கு அவனை இழுத்துப் பிடிப்பது நமது வேலை மற்றவர்களை விட நாம்தான் அவனுக்கு மிகவும் நெருங்கியவர்கள். அவன் நம்மை நம்பு வான் பின்பற்றுவான்."
"ரீபின் கிராமத்துக்கென்று ஒரு பத்திரிகை வெளியிடும்படி சொன்னான்" என்றான் பாவெல்:
"செய்ய வேண்டியதுதான்." "அவனோடு நான் விவாதியாமல் போனது பெரும்தவறு" என்று லேசாகச் சிரித்துக்கொண்டே சொன்னான் பாவெல், "பரவாயில்லை. இன்னும் சந்தர்ப்பம் இருக்கிறது என்று அமைதியாகக் கூறிக்கொண்டே தன் தலைமயிரைக் கோதிக்கொடுத்தான் ஹஹோல் "நீ உன் வாத்தியத்தையே வாசித்துக்கொண்டிரு பூமியில் அறைந்தாற் போல் அசைவற்று நிற்பவர்களைத் தவிர, மற்றவர்கள் உன் பாட்டுக்குத்தக்கபடி ஆட்டம் ஆடுவார்கள் நமக்குக் கீழே பூமி இருக்கிறது என்பதை நாம் உணரவில்லை என்று ரீபின் சொன்னதில் தவறில்லை. மேலும், நாம் பூமியில் காலூன்றி வெறுமனே நிற்கக் கூடாது பூமியையே அசைக்கவேண்டும். நாம் அசைக்கிற அசைப்பில், அதனோடு ஒட்டிக்கிடந்து உழலுகின்ற மக்களை உலுக்கி பிடி தவறச் செய்ய வேண்டும் அப்படிச் செய்தால் தான் அவர்கள் அந்தப் பிடிப்பில் இருந்து விடுதலை பெறுவார்கள்."
"உனக்கு எல்லாமே எளிதாக இருக்கி றது அந்திரியூஷா என்று சிரித்துக் கொண்டே சொன்னாள் தாய்
"ஆமாம் வாழ்க்கையைப் போல் என்றான் ஹஹோல்.
சில நிமிஷம் கழித்து அவன் (BLJf6OTIT GÖT:
"சரி நான் வயல் வெளியில் கொஞ்சம் உலாவி வரப்போகிறேன்."
"குளித்த பிறகா? காற்று வேறு அடிக்கிறது, சளிபிடிக்கும்" என்று எச்சரித்தாள் தாய்
"கொஞ்சம் காற்றாடி வந்தால்தான் தேவலை," என்றான் அவன்
"சளிபிடிக்காமல் பார்த்துக்கொள் கொஞ்சம் படேன்" என்றான் பாவெல்
வேண்டாம் நான் போகிறேன்." அவன் தனது உடைகளை மாட்டிக் கொண்டு ஒன்றுமே பேசாமல் வெளிக்
f6 MILIOL 9760III GÖT (தொடர்ந்து வரும்)
கேட்கவில்லை போனவை அவை தொடர்ந்தும் சினிமூட்டையை நோக்கி வருகினம் அந்த வித்தியாசமானது மட்டும் தனது ஆதரவாளர்களோடை திரும்பிப் போய்க்கொண்டிருந்தது. அதே நேரம் எதிரிலை வாறவையோடையும் ஏதோ கதைக்குது. ஒரு சிலர் திரும்பிப் போகினம் திரும்பிப் போனவை எல்லோரும் கூட்டமாக நிண்டு ஏதோ கதைக்கினம் அட இவையும் சீனியை நோக்கிப் போகினம் ஏற்கெனவே சீனி முட்டைக்குக் கிட்ட வந்தவை மேலுக்கு ஏறாமல் பார்த்துக்கொண்டிருக்கினம். அந்த வித்தியாசமான எறும்பு முன்னுக்கு நிண்டவைக்கு ஏதோ சொல்லிப்போட்டு தான் முதலிலை முட்டையிலை ஏறுது
இருந்தாலும் கொஞ்சப்பேர் திரும்பிப் போகினம் சும்மா ரசித்துக்கொண்டிருந்த எனக்கு சினிமூட்டைக்கு நான் தான் சொந்தக்காரன் என்பது இப்பத்தான் ஞாபகம் வந்தது.
நேற்றும் அரை முட்டை சீனியை வீணாக்கிப்போட்டுதுகள், இண்டைக்கு விடக்கூடாது "தம்பியவை ஒருக்கால் கீழை வாருங்கோ நேற்றையப் போல இண்டைக்கும் சீனியை வீணாக்கிப் போடும். இதுகளுக்கு ஒரு முடிவு கட்ட வேணும்."
மழை ஓய்ந்து வானம் சிறிது வெளிக்க ஆரம்பித்திருந்தது.
@g [ኾ.08-09,1995

Page 17
ரவு பத்துமணி ஐரோப்பாவின் கோடைகாலம் அதனால் இன்னும் சரியாக இருளவில்லை. ரங்கன் ஹொட்டேல் வின்டேக்குள் இருந்தான். பியர் குடித்துக் கொண்டிருந்தான். கிளாஸ் பியர். சிகரெட், பிறகு பியர். சிகரெட். இப்படியே மதுவும், புகையும் தொடர்கிறது. அவன் நிதானத்தில் இல்லையென்று தான் சொல்லவேண்டும்.
இன்று அவனுக்கு இருபத்தியொரு வயது பிறந்திருந்தது. அதுகூடத்தெரியா தென்றால் பாருங்களேன்.
அரவிந்தசாமி முகம், கரணை கரணை யான கைகால்கள், சிரித்தால் கன்னத்தில் குழிவிழும் சிரிப்பு-இதுதான் ரங்கன். தாய்நாட்டில் ஒழுங்காக வளர்க்கப்பட்டவன்; வளர்ந்தவன். பாதகமான சூழ்நிலையால் சுவிசுக்குத் தள்ளப்பட்டான்.
இங்கு வந்தும் ஆரம்பத்தில் அப்படி யொன்றும் கெட்டுப்போகவில்லை. ஆனால் இப்போது? லிசா அந்த வெள்ளை நிற சுவிஸ் அழகி அவனை விட்டுப் பிரிந்ததும் அவன் இந்த நிலைக்கு ஆளாகிவிட்டான்.
ஐந்து மாதத்திற்கு முன்னர் ஒருமுறை சூரிச் நகரிலுள்ள சினேகிதனைப் பார்த்து விட்டு இருப்பிடம் திரும்பிக் கொண்டிருந் தான். கடைசிரெயின் ஆகையால் சனக் கூட்டம் இருக்கவில்லை. அவன் ஏறிய பெட்டிக்குள் அவள் மாத்திரம் இருந்தாள். தங்கநிற தலைமுடி அலட்சியமாய் வாரப் பட்டு காற்றில் பறக்க, பழுத்துவெடித்த கொவ்வைப்பழம்போல் உதடுவிரிந்திருக்க, பதினைந்து வயது- நக்மாவின் முகத்தோற் றத்துடன் இவனைப் பார்த்துச் சிரித்தாள். நெருங்கி "கிரேட்சி (வணக்கம்) சொன் னான். வணக்கம் என்றாள் தமிழில் பக்கத்துச் "சீற்றில் இருந்துவிட்டான். சிறிது நேரம் ஊடுருவல் பார்வை, அவள் தான் கேட்டாள். "எங்கே இருக்கிறாய்?" என்று சொன்னான். "நானும் அங்குதான் இருக்கிறேன்" என்றாள். அதனால் ஒரு சினேகிதச் சிரிப்பு இரு வரும் சிரித்தார்கள்.
"நீ பரீலங்கனா? விசாரித்தாள்.
"L/6ằ)....!" 'Dip.' "LIDIT GADIT..."
'யாஅல்லா.
"LITTITUIT?”
நோரா.
"அல்லா. இவனுக்கு எந்தப் பேய் பிடிச்சிச்சோ, எப்ப பார்த்தாலும் ஒவ்வொரு குட்டிங்க பேரைச் சொல்லிப் புலம் புறானே."-
அலுத்துக்கொண்டார் முஸம்மில் நானா
"ஹட்டன்ல இருக்கிறாரு ஒருத்தரு. பேய் பிசாசுக்கெல்லாம் நல்லாப் பார்ப் பாரு.-என்றார் பிலிப்
"பயப்பாட்டுக்குத் தண்ணி ஓதி அடிச்சா எல்லாப் பேயும் ஓடிடும். என்றார் கலிலுர் ரஹ்மான்.
குசும்."
ராத துயராய் ஆழமான வடுவாய் என்னைப் பாதித்த அந்த நாள் வந்திருக்கவே கூடாது. ஆனால் வந்து விட்டது.
"பெரியப்பரை கடைத்தெருவில் கண்ட GOTTGÖT.”
"வரச் சொன்னனியே - இது ஆவலும் எதிர்பார்ப்புமாய் என் பாட்டி
"அவர் என்னைக் காணேல்ல. அதுசரி நான் சொல்லித்தான் தாயைப் பார்க்க வருவாரோ"
"அவன் வருவான், என்னைப் பார்க்கா LDG) GELJITELDITL "LITT GÖT.”
அவளின் எதிர்பார்ப்பு மாலைவரை நீடித்து, தோல்வி, ஏமாற்றம், இயலாமை வெளிப்பட என்மேல் பாய்ந்தாள்.
"நீ ஏன் கதைக்கேல்ல? "தெரியாதது போல போறவரோட என்ன கதை"
"என்ர பிள்ளையை எல்லாரும் வெறுக் føOTLD...**
"ஓ. எத்தன தடவை வந்திருப்பார் எப்போதாவது உங்களைப் பார்க்க வந்திருக் கிறாரா?
"என்னென்ன அலுவலோட வந் தானோ. இது பாட்டியின் அங்கலாய்ப்பு "அப்ப வாயை முடிக்கொண்டு கிடவுங்கோ."
என் வார்த்தைகளில் உஷ்ணம் ஏறத் தொடங்க பாட்டி அழுது புலம்பத் தொடங் ქმნუrmeრT.
"இஞ்ச ஒருத்தரும் சத்தம் போட GaGOSTITILO."
நீயாரடா என்னை அதிகாரம் பண்ன? நான் போறன். எனக்கு நாடு இல்லையா? வீடு இல்லையா?
வீறாப்புடன் அரக்கி அரக்கி நகரத் தொடங்கிய பாட்டியை அலாக்காகத் துாக்கி வந்து பழைய இடத்தில் இருத்தி "அசையக் கூடாது திமிர் பிடித்த கிழவி'
og "... 08-09, 1995
"ஜா" என பெருமையாகச் சொன்னவன் உன் பெயர் என்ன? கேட்டான் "லிசா என்றாள்.
இப்படி வார்த்தை வார்த்தையாகபேசிக் கொண்டிருக்கையில் இறங்குமிடம் நெருங்கி விட்டது.
"மீண்டும் சந்திப்போம்" என கைகுலுக்கி விட்டுப் போனாள் லிசா
"நாளை வெள்ள டிஸ்கோவிற்கு வழு தின்னக் கூலியா?
தலையை ஆட் மறுநாள் இரு போனார்கள். மு. குடித்தான் பிறகு என்று கொண்டாட்
0 0 0 S L S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
மறுநாள் ரங்கன் வேலைமுடிந்து வீடு திரும்பப் புறப்பட்டபோது அவன் வேலை செய்யும் ரெஸ்ட்ரோறன்ட்டுக்குள் இருந்தே "ஹாய்" எனக் கூப்பிட்டாள் லிசா அவன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அருகில் போனான். தனிமையில் இருந்த அவள் "கோலா குடிக்கிறாயா?" என்று கொடுத்தாள்.
"டங்க" (நன்றி) சொல்லிவிட்டுக் குடித் தான். அப்பொழுதுதான் லிசா கேட்டாள்.
"GBLlu... பேய்.-என்று பதறியடித்து எழும் பினான் சூபி.
"யாருடா அவ. குசும்?"கேட்டார் ரவி. மீண்டும் குப்புறப் படுத்தான் சூபி. இனி விடிய விடிய. மாலி. அமாலி. மரீனா.ஜெனி.
பிலிப், முஸம்மில் நானா, அரூஸ் பளில் நானா, ரவி, கல்லுர் ரஹ்மான், தாஹிர்நானா.இவர்களுடன்- 'சூபியும்.
புதிதாய். தங்க வந்த ரூம் அது
ஒவ்வொரு நாளும் எட்டுமணிக்குப் போய் - இரவுகளில் நேரங்கழித்து ரூமுக்குத் திரும்பும் சூபி. கடந்த சில வாரங்களாக - மாலா, மாலி, அமாலி, மரீனா, கரீனா, நிம்மி. ஜெனி. நோரா. லாரா. குசும். என்று வாய் புலம்பத் தொடங்கியதிலிருந்து. எல்லோருக் கும் பயமும் சந்தேகமும் எழத்தொடங்கி விட்டது. சூபி மீது
"நீ என்ன பெரிய ராசாவோ? "ADL)..." அதிர்ந்து போனேன், நான். நானே தான் இப்படிச் சொன்னது நம்ப முடிய வில்லை, வியர்க்கத் தொடங்கியது. பாட்டியை. வயதுக்கு முத்தவரை. நான். நான் இப்படிப் பேசியிருக்கக்கூடாது. குற்ற உணர்வு கோபத்தை விரட்டி விட வெல வெலத்துப் போய் இடத்தைவிட்டு நகரத் தொடங்கினேன். அதன் பிறகு பாட்டி என்னுடன் பேசவேயில்லை. நானும் தான். பாட்டியின் மேல் இருந்த கோபம் அடுத்த கணமே வடிந்து போய் விட்டது. ஆனாலும் நான் பேசவில்லை. அடி ஆழம்
3, T60) aufa)
X
Ag.
இரவு ஒன்றரையா மெதுமெதுவ தொடர்ந்த நெருக்கப் கிளப் ஹொட்டே என்று எல்லா இ தொடங்கினார்கள்
லிசாவுடன் பழ நினைத்தான் ரங்கன் போவதையும் நிறுத்
ா ہے یعنیمموصیت
ܐ ܐܘ
ஒரு நோயாளிப் ப
மின்மை, வாஞ்சை பேரக் குழந்தைகளுக்
அன்பால், ஆசையால், குற்ற உணர்வால் பொங்கிப் பிரவாகித்த போதும் வெளியே நான் சலனமே இல்லாமல் எப்போதும் போல் சாந்த சொரூபியாக. நான் பேசவே இல்லை.
ஒடிப்பாய்ந்து பாட்டியின் மடியில் புரண்டு விளையாடி எனக்கு நினைவில்லை. தொட்டால் வலிக்கிறது என்று அலறும்
____ግርም﷽
இயலாமை. அதனா அந்நியோன்னியம், "பாட்டி என்னை ம வார்த்தையை வெளிே போட்டு விட்டதா?
இப்போது என் சுற்றி நிற்க நட்ட நடு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்கிழமை என்னுடன் கிறாயா?" என்று கரும்பு
டினான்.
பரும் 'டிஸ்கோவிற்குப் ன் முறையாக பியர் ஆட்டங்கள், பாட்டுக்கள் ம் முடிந்து வீடு திரும்ப
LL S
*
கி விட்டது.
T9, UI LT ULA Idi 'நைட் கிளப்', 'டான்சிங் ல், ரெஸ்ட்ரோறன்ட் டமும் பரந்து சுற்றத்
குவதையே பெருமையாக
அதனால் வேலைக்குப் விட்டான் வேலையோ,
பணமோ அப்போது அவனுக்குப் பெரிதாகத் தெரியவில்லை. 'கராஜில் நிறுத்தியிருந்த செலிக்கா காரை விற்றுச் செலவு செய்தான். லிசாவைத் தவிர அவனுக்கு வேறெந்த உலகமும் இருக்கவில்லை. அவள் இல்லை யென்றால் உயிரில்லை என்ற நிலையி லிருந்தான் ரங்கன் மூன்று மாதம் போயிருக்கும். கையில் புரண்ட காசுகள் முடிந்து விட்ட நிலமை, பேங்கில் கேட்டுப் பார்த்தான் ஏற்கெனவே மைனஸ் என்று மறுத்துவிட்டார்கள் எதற்கும் லிசாவிடம் போகநினைத்து அவளின் நூமிற்குப் (BLITT GOTTGÖT,
லிசா தங்கள் நாட்டு இளைஞனொரு வனுடன் கைகோர்த்துக் கொண்டு அமர்ந் திருந்தாள்.
அவனுக்கு தலையைச் சுற்றியது, "லிசா என்ன இது? ஆத்திரத்துடன் கேட்டான். "என்ன" என்றாள் அவள் மெதுவாக
"நீ என்னுடைய காதலி. இப்படிச் செய்யலாமா? முகம் சிவந்து கொண்டு (B.J.LLIT6öI.
"உன்னை எனக்குப் பிடிக்கவில்லை"
கொண்டிருக்கிறான்.
இரவு பன்னிரெண்டு மணியாகியதும் ஹொட்டேல் வியாபாரம் நிறுத்தப்பட்டது என அறிவித்தார்கள்
வேலை செய்யும் போர்த்துக்கல்கார்ன் இவனை வெளியில் கொண்டு விட்டான். எப்படியோ, யார் மூலமோ, றுாமிற்கு வ செற்றியிலேயே படுத்துக்கிடந்தான் ரங்கன் விடிந்ததும் ஞாயிற்றுக்கிழமை, எழுந்து முகத்தைக் கழுவி விட்டு வந்தபோது தேத்தண்ணி கிளாசுடன் பரமலிங்க அத்தான் நின்றிருந்தார். அவர் றும்மேற் விஜயனின் மச்சான் அதனால் இவனும் அத்தான் என்றே அழைப்பான் வேறொரு நகரில் வசிக்கும் இவர் நாட்டில் ரங்கனின் அண்ணாவுடன் ஒன்றாக வேலை செய்த வராம். எனவேஒரு பயம் கலந்த மரியாதை அவரில் வைத்திருக்கிறான் ரங்கன் அவரைக் கண்டதும் கொஞ்சம் நடுங்கிப் போனான். "அத்தான் எப்போ வந்தீர்கள் கேட்ட போது, "நான் இரவே வந்திட்டன் என்றவர் "எல்லாம் கேள்விப்பட்டன் உம்முடன் கதைக்கவேணும்" நூமிற்குள் அழைத்தார்.
களுவாஞ்சிக்குடியோகள்-சுவிஸ்
சாதாரணமாகச் சொன்னவள், அவனை வெளியில் விட்டுக் கதவை மூடினாள்
ரங்கனுக்கு ஆத்திரமும் அவமானமும் வந்துவிட்டது.
இயலாமை அழுகையாக வெடித்தது. Liji II() 9/a/oft to Ju 544 (BLJпша பார்த்தான் லிசா அங்கு இருக்கமாட்டாள். தற்செயலாக இருந்தாலும் அந்த இளைஞ னுடன் கை தழுவிக் கொண்டு இருப்பாள் சைசா (தரித்திரம்) தமிழியன் என்று கதவைச் சாத்திவிடுவாள். அன்றிலிருந்து ப்படியாகினவன் தான் இன்றும் இப் பொழுதும் கடன் வாங்கிக் குடித்துக்
ாட்டி அந்த நெருக்க யோடு எதையும் தன் காகச் செய்ய முடியாத
எமக்குள் ஏற்படாத எல்லாமாகச் சேர்ந்து ன்னித்து விடு" என்ற ப வரவிடாமல் கட்டிப்
ாட்டி. உற்றவர்கள் வில் நீட்டி நிமிர்ந்து.
என் தகப்பனைப் பெற்று நான் பிறக்க அத்திவாரமாய் நின்ற தாய்மரம் சாய்ந்து போய். எழுபத்தி எட்டைத் தாண்டியும் நடுங்காத குரலில் கணிரென்று அதட்டும் பாட்டி, கால்கள் இரண்டும் வழங்காத நிலையில் எப்போதும் தன்னைச் சுற்றி
தலையணைகளை அடுக்கி ஒய்யாரமாகச்
சாய்ந்து முக்குக் கண்ணாடி வழியால் பெரிய உருண்டைகளாகத் தெரியும் விழிகளை அங்குமிங்கும் அலைபாய விட்டு நடமாட்டங் களை உன்னிப்பாக அவதானிக்கும் பாட்டி. இப்போது நீட்டி நிமிர்ந்து ஒரு தேவதையின் சாயலோடு மீளாது உறங்கிக் கொண்டிருக் கிறாள்.
எல்லோரும் அழுகிறார்கள். நான் அழவில்லை. அதைப்பற்றியாரும் குறைபடப் போவதுமில்லை. ஏனென்றால் நான் ஆண்
தயங்கிபடியே நின்றான் ரங்கன் அவர் அதட்டலாகவும், ஆணித்தரமாகவும் சொல்லத் தொடங்கினார். "நீ காதலித்தேன் என்று சொல்லுகிறாயே இது காதலே இல்ல வெறும் நிறக் கவர்ச்சியால் உந்தப் பட்ட காமம். அதனால் நீ எல்லாவற்றையும் மறந்து பழைய ரங்கனாக மாறவேணும் உன் அம்மா கொழும்பிற்கு வந்திருக்கிறா அவவுடன் ரெலிபோனில் கதைக்கவேனும் என்று முடித்த அவர் "யோசி! நன்றாக யோசித்து முடிவெடு" என்று கூறிவிட்டு வெளியேறினார் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த ரங்கன் குழம்பினான். தலையைக் கவிழ்த்துக்கொண்டு யோசித்துக் கொண்டிருந்தான் சிறிதுநேர தாமதத்தின் பின்னர் கண்களிலிருந்து நீர்த்துளி எட்டிப் பார்த்தது. இப்போது அவன் தெளிந்திருக்க வேண்டும்.
இரண்டு கிழமையாய் கொழும்பில் நிற்கும் தாயுடன் கதைக்க வேணுமென்று முடிவெடுத்தவனாய் எழுந்து வுேவிங் செய்வதற்கு பாத்றுமிற்குள் நுழைந்தான்.
தொழில்செய்யும் இடத்தைச் சரிவரச் சொல்லாவிட்டால் சந்தேகம்தானே
பாவம் சூபி மிகவும் நல்லவன் கொழும்புக்கு வந்து கெட்டுப்போய் விட்டானோ. என்ற கவலை ரூம் அங்கத்தவர்களுக்கு
ஆனால் 鷺 தொழிலைப்பற்றி இதுவரைக்கும் சொல்லவே இல்லை.
"சொல்லு.நீ என்ன வேலை பார்க் கிறாய்?
"ஒவ்வொருநாளும்.மாலா.மாலான்னு. IllJGULDLIGIDLIIT 959 LogviIP"
முஸம்மில் நானாவைப் பார்த்துச் சிரியோசிரின்னு சிரித்த சூபி சொன்னான்:
"அட நீங்க ஒண்னு நான் 'பாட்டா கம்பனியில வேலை செய்றன். மாலா. மாலி. அமாலி. குசும். நிம்மி.
இதெல்லாம் சப்பாத்துக்கள்ட பேர்.
கையை இப்போது தான் பார்க்கிறேன். அல்லது எனக்கு மட்டும்தான் தெரிகிறதா? உடல்கூட சீரான சுவாசத்தில் ஏறி இறங்கு வது போல. எனக்கு மட்டும்தான் தெரிகிறதா. பாட்டி நான் உங்களுடன் பேசவேண்டும். 'டீ போட்டுத் திட்டியதை மன்னிப்பீர்களா பாட்டி.
பாட்டி பேசவே இல்லை. கடைவாய்க் கோடியில் புன்னகை மட்டும்
எல்லோரும் அழுகிறார்களே, நானும் அழவேண்டும் போல் உள்ளது அழலாமா? வேடிக்கை பார்ப்பார்களே. இல்லை நான் அழக்கூடாது மீசை ளைத்த ஆண்பிள்ளை, நான் என் இனிய காதலி கூட இங்கு வந்துள்ளாள் எவ்வளவு பெண்கள் இவ் வளவு நாளும் ஒரு கதாநாயகனாக வலம் வந்த நான் அழுவதென்றால். சி. வெட்கம் மனதைக் கல்லாக்கி நெஞ்சிலிருந்து தொண்டைவரை வேகமாக ஏறிவந்த உருண் டையை வலுக்கட்டாயமாக மீண்டும் உள்ளே தள்ளிவிட்டு நிமிர்கின்றேன்.
அனுங்கல், முனகலாக ஒலித்த அழுகை, ஒப்பாரி திடீரென வலுத்து அதிர்ந்து உச்சஸ்தாயியில் கேட்க பாட்டி உறங்கிக் கொண்டிருந்த பெட்டியை முடி தூக்கியும் allet.
மாமி. மாமி. போறிங்களே அம்மா புலம்புகிறாள்
"பாட்டி, பாட்டி-வினோதமான குரலில் என் சகோதரிகள் நான் மட்டும் 鲑
SIGITEAirp Eil- 6 GameDiffLLIT
பிள்ளை, வாழ்ந்து முடிந்த ஒரு வயோதி பத்துக்காக நான் அழலாமா? இளந்தாரி ஒன்று அழுவது அசிங்கமில்லையா? ஆனாலும் எனக்கு அழவேண்டும் போல் உள்ளது. கடைசிவரை நான் பாட்டியுடன் பேசவே இல்லையே.
பாட்டியின் முகத்தைப் பார்க்கிறேன். ஓ. எவ்வளவு அமைதி, கடைவாய்க் (39, ITILQNING ன்னகை அந்தப் புன்ன
புளியாய். வடித்த சிலையாய். உள்ளே உயிர் துடிக்கிறது. ஒரு கணம். நெஞ்சு வெடித்து அழுகை பீறிட அலறுகிறேன்.
"ஐயோ நில்லுங்கோ. பெட்டியைத் திறவுங்கோ. என்ர பாட்டீ. நான் ஒன்று கேக்கவேணும். கேக்க வேணும்." அலறிக் கொண்டு பெட்டியின் பின்னே ஓடுகிறேன். யாரோ என்னைப் பிடித்துக் கொள்கிறார்கள் எனக்கு உலகமே சுற்றத் தொடங்குகிறது.

Page 18
"மாமன்னன், படை பல கண்டு, களம் பல வென்று பகைவர் சிரம் பல கொய்த வீராதிவீரராஜ பல்லவன். வாழ்க" வாழ்த்தொலி வானைப் பிளந்தது. வாழ்த்தப்பட்ட மன்னன் விழிகள் தேரில் இருந்து தாவி தெரு வீதி எங்கும் நிறைந்திருந்த குடி மக்களுக்குள் ஊடுருவி கொடியிடை பூவையர் மீது பாய்ந்தது.
விரிந்த மார்பும் உயர்ந்த தோளும் திரண்ட புஜங்களும், விரிந்த நெற்றியும் தடித்த உதடுகளும் ஒளிதெறிக்கும் விழிகளும் மன்னனின் கம்பீர்த்தை கண்டவர் வியக்கவைத்தன. வியந்தவர்களில் வெண் ணிைலா முக தரை நிலாக்களும் அடக்கம் என்னவொரு பேராண்மை என்று நிமிர்ந்த விழிப்பார்வைகொண்ட மன்ன 6/60/60/ பெருமூச்சு விட்டவர் களும் இல்லாமல் இல்ல்ை
ராஜபல்லவன் பவனிவருகிறான் என்றால் தலைவரிப்பூச்சூடி பட்டுடுத்தி பவளச்செவ்வாய்களில் புன்னகையுடுத்தி கானவரும் மங்கையரை காணக்கண் கோடி வேண்டும்.
மன்னவன் ராஜபல்லவன் பவனியின் போதே பாவையருக்கு புள்ளிவைப்பான்
புள்ளிவைத்த பாவைக்கு தூது அனுப்பப்படும். துள்ளிவர வேண்டும் பள்ளியறைக்கு மறுத்தால், தூக்கி வரப் படுவாள்.
"அநியாயம் பெண்னை இழந்தவர் போர்க்கொடி க்கினால், மறுநாள் பொழுது புலரும் பாது உயிரற்ற மரமாய் வீதியில் கிட்ப்ப்ர் பவனியிலும் ராஜபல்ல வன் புள்ளிவைத்தான் புள்ளிவைக்கப் பட்டவள் மதுரா
பவனி முடிந்தது. மன்னவனின் தூதன் மதுரா இல்லத்தின் கதவு தட்டினான்.
"அழைப்பு உங்களுக்கு "யாரிடமிருந்து புருவம் உயர்த்தினாள் நிமிர்ந்த
மதுராவுக்கு வியர்த்தது. மன்னன் அழைத்தது மனம் விட்டுப் பேசவல்ல, மஞ்சத்தில் கொஞ்சவென்று புரிந்தது.
"பெயர் என்ன பெண்ணே அழைப்பில் ஒரு குழைவு "மது. மதுரா" என்றாள் குரல் பிசிறடித்தது. "மங்கைக்குள் மதுவுண்டு தெரியும் நியோ பெயருக்குள்ளும் மதுவை வைத்திருக்கிறாய் வேறென்ன வைத்திருக்கிறாய்?
ရှိါး, மன்னன்? மதுரா திகைத்தாள். மதுரா வெறுத்தாள். மாட்டிக்கொண்டோமே என்று மதுரா பயந்தும் போனாள்.
'ப'I
屬
->
N
"பதில் சொல்ல மாட்டாயா மதுரா? ஒஹோ. அதுவும் சரிதான் மயில் சொல்லுமோ, தான் வண்ண எழில் வடிவென்று குயில் சொல்லுமோ தன் குர்ல் செவிக்கு இனிதென்று கணி சொல்லுமோ, தன் சுவையாதென்று முல்லைப் சொல்லுமோ தன் வாசம் தகுமென்று சிப்பிசொல்லுமோ தனக்குள் ருப்பது முத்தென்று யாவையுமாய் ருப்பவள் நீ சொல்வாயோ உனக்குள் ருப்பதெல்லாம் யாதென்று
மதுரா தன் காதுகளை பொத்திக் GJITGROTLIGT. @
"DGTGOTIT. றையல்ல! "լDլի(36), 尋-蹴 தடையென்ன?
மார்புகள் ஏறி இறங்க தூதனும் சற்றே தடுமாறிப் போனான்.
"மாமன்னரிடமிருந்து மதுராவுக்கு ஆச்சரியம் மன்னனின் லீலைகளை மதுரா அறியமாட்டாள்.
அதனால் அழைப்பை ஏற்றாள். சென்றாள். அல்ல. பறந்தாள் மனதில்
கட்டில் தங்கத்தட்டில் பாலும், பழமும், திராட்சைக் கனிகளும் வெள்ளிக்கிண்ணம் கிண்ணத்தில் நிறைந்து நுரைதள்ளும் மது
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் நடவடிக்கைகள் அவர் அரசியலுக்கு வருவார் என்பதன் ಶಿಕ್ಷ್ தெரிகிறதா?
முருகானந்தன்-கொழும்பு
ஆந்திர மாநிலத்தில் இருந் திரும்பிவந்தவரை பயணக்களைப்புத் திர முன்பே, தமிழக அரசியல்வாதிகள் சென்று திக்குமுக்காட வைத்துக்கொண்டிருக்கிறார் கள் காங்கிரஸ் கட்சியின் தமிழக கமிட்டித் தலைவர் குமரி ஆனந்தன் ரஜினியை சந்தித்து விட்டு வந்து புதிர் போட்டுக் கொண்டிருக் கிறார். ரஜினி அரசியலுக்கு வருவதெல்லாம் *ருக்கட்டும், ரஜினியின் பெயரைச் (6) Apr/7 6 5 6 7 G3LJ (2) 4 a) 60/060) U மயிரட்டிக் கொண்டிருக்கிறார்கள் இதெல்லாம் ரஜினிமீது கொண்ட அபிமானம் என்பதைவிட செல்விமீது தாக்குதல் நடத்த ரஜினியை விட்டால் வேறு ஆயுதம் இல்லாத தமிழக அரசியல்வாதிகளின் பரிதாபநிலை என்று சொல்லலாம்.
என்.டிராமராவ் இந்தியப் பிரதமரா
வாரா?
எஸ்.ராதிகா-செங்கலடி ஆந்திர மாநில அரசியல் புயலுக்கு முன் கேட்டுள்ள கேள்வி இது இப்போது முதலமைச்சர் பதவியை தன்வசம் வைத்திருந்தாலே போதும் என்ற நிலையில் ருக்கிறார் ராமராவ் "பார்வதி என்னைப் பாரடி" என்றார் மகனும், மருமகனும் யாரடி நீ மோகினி என்று கிளம்பி a) Tsagi.
அரசாங்கம் வடக்கே உணவு அனுப்பத் தாமதித்தால் புலிகளின் பதில்
நடவடிக்கை என்னவாயிருக்கும்?
என் அகமட்-கல்முனை. பிரஜைகள் குழு என்ற பெயரில் உணவு அனுப்புமாறு ஜனாதிபதிக்கு ஒரு மகஜர் வெகுஜன ஒன்றியம் என்ற பெயரில் ஒரு ஆர்ப்பாட்டம்
I DI கல்லானாலும் கணவன் , புல்லானாலும்புருஷன், இதன் உண்மை யான அர்த்தம் என்ன?
எம்.எல்.மொஹமட்-மினுவாங்கொட
கேட்டுவிட்டு ராஜபல்லவன் இடி யென்று நகைத் தான் பேராண்மை என்று வியக்கப்பட்டவன் பேயாக மாறி நிற்பது கண்டு மதுரா அச்சமயமானாள் எதிர்ப் பதில் பயனில்லை. பணிவு கலந்து கேட் LIFTIGT:
"மன்னா வழிகாட்டவேண்டிய தாங்களே வழிதவறலாமோ?"
"வழிகாட்டத்தானே அழைக்கிறேன். சொர்க்கத்திற்கு வண்ணப் பூக்கள் பல கண்டவன் நான் என்பதால் வழி தவறாது அழைத்துச் செல்கிறேன் வா மோகத்தில்
தாழ்வு மனப்பான்மை காரணமாக
தங்களை கல்லென்றும் புல்லென்றும்
நினைத்த சில ஆண்கள், தங்கள் வசதிக்காக
உருவாக்கிய பழமொழி
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிக்கப்படமாட்டாது என்று புதிய தீர்வு யோசனையில் குறிப்பி டப்பட்டிருக்கிறதா?
ஏ. ஆர்.நியாஸ்-புதிய காத்தான்குடி தீர்வு யோசனையில் குறிப்பிடப்படும் ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரமுடைய வராகத்தான் இருக்கவேண்டும் என்று அவ சியம் இல்லை. அது பற்றித் தெளிவாகக் கூறி பிரச்சனையைக் கிளப்ப அரசும் விரும்பவில்லை. தற்போதைக்கு அதனை அரசுக்கு ஆர்வம் இல்லவே θl)ώ00ρ1).
அரசியல்வாதிகள் பொய்யைக் கூறும் போது ஏன் இன்பமடைகிறார்கள்?
கே.யோகராஜன்-வெயாங்கொட இளிச்சவாயர்கள் ஏமாறும் அழகைப் L/sigg/.
미미 .
சிந்தியா இறைவன் ஊமையாக இருப்பது ஏன்?
விஜந்தி ரோபட்-தலைமன்னார் பியர் வாயைத் திறந்தால் உண்மை பேச வேண்டியிருக்கும் உண்மையைப் பேசினால் பாவம் செய்த பலர் மாட்டிக்கொள்ள வேண்டியிருக்கும். அது மட்டுமல்ல விஜந்தி கடவுள் உண்மையைப் பேசினால், இப் போது வணங்கிக் கொண்டிருக்கும் பலரே கடவுளின் எதிரிகளாக மாறிவிடுவார்கள்
சிவாஜிக்குக் கொடுக்காமல் இந்திய அரசு திலீப்குமாருக்கு விருது கொடுத் தது சரியா சிந்தியா?
கே.அசோகன்-கண்டி
சித்தம் ஒன்றாக, தா நெற்றியில் முத்தென் சொர்க்கத்தின் சிகரத் வா மதுரா"
மஞ்சம் விட்டு 1 "GTGöIGOT LITJ கதவு திறக்காது இப் ULGUILD GIT GOfl
பாராளும் மன்ன ஆசையால் நெறி மீறி "GBGNGGIL TID LDIG "வேண்டும் மது "என்னை விடுங்
"படித்த பின்னர் 臀
பாட்டு எனக்குப் ப அஞ்சுவதில் அர்த்த பின்னர் பத்திரமாய்
எதிர்ப்புக்கள் மன்னவன் படிக்கும்
LDgs " மன்னவன் சபை நடு நாளில் புயலெனப் பு "நீயோ மன்னன் "என்ன கேள்வி ( பைத்தியமா உனக்கு?
சபை கேட்டது.
மதுரா நகைத்தா
"LIFTIGO)6NULLIT 6T 6őT என்று நினைக்கும் வந்தால் பைத்திய a)LIGITITP
சபை குழம்பிய எனினும் நீதி ெ எனினும் சேதி Glasfl(III G). வண்டுக்கல்ல. பூ வாய்மூடிக்கிடந்த பி வந்தனர். வேதனை
தேசமெங்கும் திை
திரையுலகுக்கு திலீப்குமார். ஆகவே நியாயம்தான். ச வில்லையே என்பது
கடுகளவு அன் ளவு அன்பு காட்
நாங்கள் ஆரம் தானே!
டியர் சிந்திய உலகம் எதைக்கற் பாஸ்கரன்-மு. சினிமாவத்திய வகுப்பறையுமல்ல.
டியர் சிந்தியா நம் நாட்டு நிலை
3 GGOOTS GÖT அடுத்த நிமிடே குமோ என்று கொண்டிருக்கிறோ 2000ஆம் ஆண்டு (1pկ պiն"
வரக்கூடாதது GO"LLITG) 668 GMT (
திரவிசாரித்தறிந்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாத்தில் மஞ்சம் சதிராட
|று வியர்வை வந்தாட வழிசொல்கிறேன்
மன்னன் எழுந்தான். றொய் மதுரா அந்தக் போது நீ கூண்டுக்கிளி,
ான் பாவையை ஆளும் னான். நிலை மாறினான். I60III"
TITI"
JEGT LID GÖTGOTIT!"
பத்திரமாக Ś? föEGLI LUAPUCHILD, L முக்கமில்லை ஆக்வே நீ
மில்லை, படிக்கவிடு, BUDDL 1) a PNG!" யாவும் ஓய்ந்துபோக புத்தகமானாள் மதுரா
JILL LIITLb LITT GOTTIGT. வே எதிர்பாராத ஒரு
|g|55/161։
நீயோ கொற்றவன்? இது யார் பெண்ணே நீ
றால் படிக்கும் புத்தகம்
மன்னன் நீதி கேட்டு மோ என்று கேட்கும்
சால்லப் பயந்தது. எங்கும் பரவியது. #160|63|{{{\} *06)]| J}|h வுக்குத்தான் என்று ாவையர் பலர் விதிக்கு (6) ჟ|Tფსეფეწვეტ|M.
கப்பு ஒருபுறம் வெறுப்பு
சிவாஜியை விட முத்தவர் அவுருக்குக் கிடைத்தது வாஜிக்கும் கிடைக்க 57 2.5/5.10.
பு காட்டினால், மலைய டுவது யார்?
என்.லதா-ஆரையம்பதி பமானதே அவளுக்குள்
DD ா தற்போது சினிமா றுத் தருகிறது? ள்ளியவளை-முல்லைத்தீவு ாருமல்ல திரையரங்கம்
DD 2000 ஆம் ஆண்டளவில் எவ்வாறு இருக்கும்
வசந்தி-களுவாஞ்சிக்குடி மே என்னாகுமோ, ஏதா தெரியாமல் தவித்துக் ம் இந்த இலட்சணத்தில் பற்றியா ஆருடம் கூற
சந்தேகம் வந்து செய்வது?
மொஹமட்டீன்-வத்தளை து சுத்தமான ஒரு முடிவு 9.
GDI
மறு புறம்,
திரண்டனர் மக்கள் மன்னவன் பலமோ யானைப் பலம் தெறித்தது குருதி திரண்டவர் LDIIGöIL60TÍ.
மன்னவன் மனதில் திட்டம் விரிந்தது. "மாபெரும் போரொன்று உடனே முளட்டும் அயல்நாடுகள் மீதெல்லாம் படைகள் பாயட்டும்."
"வெற்றிக்கனியோடு திரும்பி வாருங்கள். கன்னியரைக் கெடுத்தேன் என்று கடும் எதிர்ப்புக் காட்டுவோரின் வாய்களடங்கட்டும். "தினவெடுத்துவிட்டது. அதுதான் தினம் எதிர்ப்புக்காட்டிக்கொண்டிருக்கிறார்கள் அவர்களை படைகளுக்குத் திரட்டுங்கள்."
"ஆபத்து அயல்நாட்டில் என்று முர சறைந்து சொல்லுங்கள் மூளட்டும் யுத்தத்தி அதில் மாளட்டும் நமக்கெதிராய் மாறிவிட்ட தியகூட்டம்
மன்னவன் கட்டளை
விரிந்தது. ழ்ந்தன பல நாடுகள் "வெற்றிவிழா விர விழா எட்டுத்திக்கை யும் வசப்படுத்திய தீர விழா
LID GÖTGGTGGÖT 63,5 MI6TLÁLLÍTGŐT. - "கொண்டாடுங்கள் நாடே அதிரும்படி கொண்டாடுங்கள்!
உத்தரவிட்டான் விழா ஏற்பாடுகள் விரைந்து நடந்தன.
விழாவுக்கு வந்தான் மன்னன் விக்கித்துப் (BLIGOTTGól,
விழா அரங்கம் வெறிச்சோடிக்கிடந்தது. "என்ன இது எங்கே மக்கள்? அருகில் நின்ற தளபதி சொன்னான்: மக்கள் வெளியேறிச் சென்றுகொண்டிருக்
இறுக்கெழுத்துப் Gir: ၅ရွံရ၃-11]
ர அFஅக என்
கிறார்கள் தடுத்தோம் கேட்கவில்லை.
மன்னன் விரைந்து வெளியேறும் மக்கள் முன் நின்றான்.
"வெற்றிக் கனியை கொய்து தந்திருச் கிறது என் வேல் முனை வேண்டாம் என்று போகிறீர்களே எதற்காக பணிந்த நாடுகள் எழுந்து படை எடுக்கலாம் என்ற
LGBDITP
கூட்டம் பதில் சொல்ல மறுத்தது ஒரு முதியவர் மட்டும் முன்னே வந்தார் "மன்னா! உன் வேல் முனை வலியது என்பதில் வேறெந்தக் கருத்துக்கும்
டமில்லை என்பது உண்மை"
"பின்னர் எதற்கு இந்த வெளியேற்றம் இதோ பாருங்கள் வீர வேல்
முதியவர் அமைதியாகப் பதில் G) JITGiTGOITITI.
"மன்னா வேலைக்காட்ட முடிகிறது. உன்னால்-அது நிமிர்ந்து நிற்கிறது செங்கோலைக் காட்டமுடியுமா உன்னால் அது வளைந்துதானே நிற்கும் கோல் இல்லாத வேல் அழிவை ஆக்கலாம் வெற்றியை ஆள முடியாது! வேல் மட்டும் போதுமென்று நினைத்தாய், கோலை நீதனித்தாய் மன்னா கோல் இன்றி வேல் மட்டும் போதாது வெற்றிக் கணி பறிக்க
முதியவர் நகர்ந்தார். மக்கள் போய்க்கொண்டே இருந்தனர். அந்த முதியவர்கருத்துக்கு ஒத்த கருத்து திருக்குறளிலும் இருக்கிறது. அது இதுதான் வேலன்று வென்றி தருவது மன்னவன் கோலது உம் கோடா தெனின்"
அதிகாரம்-55 குறள்-546
2
O
இடமிருந்து வலம் 01. சுபகாரியங்களில் பயன்படும் இது
நறுமணம் வீசும் 03. கப்பலை நிறுத்தி வைக்க உதவுவது. 05. பாண்டவர்கள் நாடு நகரை இழந்தது
இதனால்தான். 07. இது ஒரு மென்மையான உலோகம் 10. இங்கு தாமரை மலரும்
கண்ணாடியில் தோன்றுவது
வீடு கட்டுவதற்குப் பயன்படும் பொருட்களில் ஒன்று.
மேலிருந்து கீழ் 01. சிறுவர்களின் விளையாட்டுப் பொருள் 02. சந்திரன் அல்லது சூரியன் மறைவதை
இப்படிச் சொல்லுவார்கள் 04. மழைகாலம் என்றால் இப்படித்தான்
இருக்கும் 06. பீமனின் கையில் இருப்பது 08. சினிமாவால் இந்தக் கலையும் பாதிக்கப்பட்
டுள்ளது. 09. நல்ல குரல் வளம் உள்ளவர்களை இதற்கு
ஒப்பிடுவார்கள்
இதற்குரிய சரியான விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் வெட்டி ஒட்டி 09.09.1995இற்கு முன்னர் அனுப்பிவையுங்கள் அனுப்பி வைக்கவேண்டிய முகவரி
எமக்குக் கிடைக்கும்படி
குறுக்கெழுத்துப் போட்டி இல-116 தினமுரசு வாரமலர் 醬. 1772 கொழும்பு.
சரியான விடையை எழுதி அனுப்புபவர்களில் பத்து அதிஷ்டசாலிகள் தெரிவு செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தலா ரூபா 50/= பரிசாக வழங்கப்படும்
குறுக்கெழுத்துப் போட்டி இல-14ற்கான சரியான விடைகள்:
I த ன் *வி GOGO 3
4. து L ܨܬ 5 ғ. I a T GOOTIT
o க "தி
"Goin ԱP | |5
ன் று
ரு | வ | ம்
குறுக்கெழுத்துப் போட்டி இல 14இல் வெற்றி பெற்ற அதிஷ்டசாலிகள்
கே காண்டியன் கொழும்புசெல்வி, கே. ரோஹினி புசல்லாவ, எஸ். நமச்சிவாயம் மட்டக்களப்பு
எம். நெளசாத், பாணந்துறை
செல்வி எவ், சஹீகா நிசார்டின், பேராதனை இவ்
ரூபா 50/- வழங்கப்படும்.
6. திருமதி என் ஜோதி கலஹா
7 ஜி. ஜெயச்சந்திரன், திருகோணமலை
8, எம். பாஹிம் பாபு, புத்தளம்
9. செல்வி. றிஸ்வானா ரகீம், ராகம
10.செல்வி, சந்திரிகா அம்பலவாணன்
களுவாஞ்சிக்குடி
அதிஷ்டசாலிகள் ஒவ்வொரு வருக்கும் பரிசாக தலா
G II,03-09, 1995

Page 19
காலத்தின் குரல்:
கோர உருக் காணவேந்தன்
சைவில்லை கண்கள் நிலைகொள்ளவில்லை
alÄIGIII. IL (alia, Lå fysigil# கொடியவரைப் பழிதீர்த்துகிெடியிடையாள் பஞ்ச்லி கவுரவ்ரின் பாசறையில் h (9 Iúdá,0illiall! ANTE தயோதனன்மாண்டன்துயர வெள்ளம்புரண்டோட
-காட்சி தொடக்கம்கவுரவர் பாசறைக்கு பாஞ்சாலி, விராட மகாராணி சுதேசினையுடன் சல்கிறாள்.
திரெள இந்தப்பாசறை யாருடையது என்று
தெரியுமா மகாராணி? :ே போரில் தோல்வியடைந்து விட்ட கவுரவர்களின் பாசறை என்பது யாருக்குத்தான் தெரியாது? ரள இல்லை என் எண்ணங்களை இன்றுவரை வதைத்துக்கொண்டிருந்த கொடுமைகளின் கூடாரம் இது பாரதப் பாரம்பரியத்தின் மதிப்பை சீர்கெடுத்து அரச மாளிகைக்கு என்னுடைய சிகை மூலம் என்னை ழுத்துவந்து அவமானப்படுத்தி, என்னை வேசி என்று அழைத்து எனது துகிலை உரிந்து மானபங்கம் செய்வதற்கு நாகரிகமற்ற அரசியல்வாதிகள் துணிந் தார்களே-அந்த செத்து மடிந்துபோன வர்களின் பாசறைதான் இதுவாகும் இங்கிருப்பது எனக்கு ஒரு வகை விசித்திரமான எண்ணங்களைத் தோற் றுவிக்கிறது. அழுவதா சிரிப்பதா என்று தெரியாமல் என் மனம் தவிக்கிறது மகாராணி அவர்களே! காந்தாரி உள்ளே வருகிறாள். காந்தா அளிப்தினாபுரத்தின் மகாராணி
திரெளபதிக்கு வாழ்த்துக்கள் திரெள பெரியத்தை வாருங்கள் காந்தா என்னுடைய வாழ்த்துக்களை ஏற்கப்
போவதில்லையா? திரெள பெரியத்தை (காலில் விழுந்து
வணங்கி அழுகிறாள்) பெரியத்தை காந்தா இந்த நல்ல வேளையில் கண்கலங்கக் கூடாது மகளே! மகளே! இந்தப் பாசறையில் நீ இருக்கலாகாது. கொடுமையின் இருப்பிடம் இது நேற்று முதல் எமது படைவீரர்கள் பின்வாங்கி வருவதை நான் கண்களால் கான விட்டாலும்-காதுகளால் கேட்கின்றேன். உனது பெரிய மாமனாரின் பேராசை யினால் தூண்டப்பட்ட உனது மைத் துனன் துரியோதனன் தனது அபிலாசைகளை வளர்த்தான். அத்தகை யோருக்கு சொந்தமான இவ்விடத்தில் இன்றிரவு நீ தங்கியிருக்கலாகாது மகளே! உன் அன்புக்குரியவர்களுடன் உனது பாசறைக்கே சென்றுவிடு திரெள பெரியத்தை நான் வெற்றியைக் கொண்டாட இங்கு வரவில்லை அத்தை எனது கணவர்களின் இல்லத்துக்கே வந்திருக்கிறேன். என்னை வாழ்த்துங்கள் அத்தை காந்தா மகளே! அமைதியற்றிருக்கும் என்னிடம் இப்போது எதையும் கேட்டாதே மகளே! எனது மகன் துரியோதனன் குற்றுயிராக தன்னந் தனியாக வேதனையுடன் கிடக்கிறான். அவனருகிலிருந்து அவனுடைய வியர் வையைத் துடைத்து விட எவருமில்லை! இவ்வேளையில் என்னால் வாழ்த்துக் கூற முடியாது- எவரையும் வையவும் முடியாது. அஸ்தினாபுரம் சென்ற குந்தி இங்கிருந்திருந்தால் நான் இங்கு வந்திருக்க மாட்டேன்! மகளே துரியோ தனனையும் துச்சாதனனையும் இனி யாவது மன்னித்துவிடு வேண்டு மானால் எனது தலைமுடியினைப் பிடித்து என்னை அஸ்தினாபுரி அரண் மனைக்கு இழுத்துச் சென்று உன் கோபத்தைத் தனித்துக்கொள் (அழுதவ ண்ணம்) ஆனால், என்மகன் துரியோ தனனை மன்னித்துவிடு மகளே! ஏரிக்கரையில் துரியோதனன் தனிமையில் கிடந்து வேதனையில் புலம்புகிறான். துரி ஒ சந்திரதேவனே'பாண்டவர்களைப் போன்ற கோழைகளை உன்னுடைய வம்சத்தவர்கள் என்று ஏன் ஏற்றுக் கொண்டாய்? இது உனக்கே ஒரு தளங்கம் என்னுடைய உதிரத்தாலும் இக்களங்கத்தைக் கழுவிவிடமுடியாது! அஸ்வத்தாமன் துரியோதனன் அருகே OJE 5LDT 533] DICLAYSIADITOOT துரி குருபுத்திரனே! ஏன் அழுகிறாய்? எனது உடலில் உள்ள காயங்களும் ஊற்றெடுக்கும் உதிரமும் என் வீரத்தின் அடையாளச் சின்னங்கள் அந்தக் கோழைகளின் கபடத்துக்கு உன் தந்தை குருதேவரைப் போல் நானும் பலியாகி விட்டேன் நண்பா நீ என்னைப் பாராட்ட வேண்டும் குருதேவருடைய இஷ்டத் க்குரிய மாணவனாக அர்ச்சுனன் ருக்கலாம்.ஆனால் குருதேவரைப் போல் வஞ்சகத்தால் வீழ்த்தப்பட்டவன் நானே ஆகவே, என்னைப் பாராட்டு நண்பனே! அஸ்வத் கோபமாக) போரின் முடிவு என்னவாகும் என்பதைப் பற்றிய கவலையின்றி நான் உன் வெற்றியிலும் தோல்வியிலும் உன்னுடனேயே நின்
08-09. 1995
றேன். உன் அணியில் வேறு எவரும் இல்லை என்று கவலைப்படாதே நண்பா எனது மாமனர் குலகுரு இருக்கிறார். கீர்த்திவர்மனுடன் நானும் இருக்கிறேன்! துரி அவர்கள் எங்கே? அவர்களும் துரியோதனன் அருகே வருகின்றனர். கிருபா இதோ இங்கேதான் இருக்கிறோம்
இளவரசரே! துரி:குலகுரு அவர்களே என்னை இளவரசர் என்று அழைக்காதீர்கள். இப்போது என்னிடம் இராச்சியம் எதுவும் இல்ல்ை ஆனால் போர் இன்னும் முடியவில்லை. என் உயிர்பிரியும்வரை போர் நடந்தேயாக வேண்டும் ஆகவே குருபுத்திரன் அஸ்வத்தாமனை படைத்தளபதியாக நியமிக்கிறேன். வேதனையில் துடிக்கின்றான். அஸ்வத்தாமன் துரியோதனனை'வணங்கிய பின். அஸ்வத் மன்னவரே தங்கள் கட்டளை
என்ன. துரி அஸ்வத்தாமா பாண்டவர்களின் தலைகளைத் துண்டித்து வா அதுவரை என் உயிர் பிரியாமலிருக்க வேண்டும் அதிக நேரம் தாக்குப்பிடிக்க முடியாது. களைத்துவிட்டேன் வேதனையும் தாங்க முடியவில்லை கிருப்ா இப்போதா..? வேண்டாம் யுத்த
நெறிகளை மீறக்கூடாதல்லவா? அஸ்வ: மாமா அவர்கள் எத்தனை தடவைகள் கட்டளைகளை மீறியிருக்கின்றனர். என் தந்தையை சதிசெய்து நிராயுதபாணியாக்கி அவர்கள் கொல்ல வில்லையா? இந்தப் போரில் நாம் அனைவரும் எப்போதோ போருக்குரிய சட்டதிட்டங்களை மீறி யிருக்கிறோம். பாண்டவர்கள் எனக்குத் துரோகமிழைத்தனர். ஆகவே, அவர்கள் அதற்குப் பிராயச்சித்தம் தேடியேயாக
வேண்டும் அவர்களைக் கொல்லப் போகிறேன். எனக்கு விடைகொடு நண்பனே!
துரி வெற்றியுடன் திரும்புவாயாக அஸ்வத்தாழன் முன்செல்ல கிருபார் சாரியாரும் கீர்த்திவர்மனும் பின்செல்லுகின் றனர் தனித்திருந்த வேதனை யில் துடித்து மரணமடைகிறான்.
NGGOTGOOIf" LI TIL GÅ) தருமந்ெதனை மறந்து தன் மார்க்கம் தனை அனைத்த துர்ேத்ன்னின்று இன்னுயிரைத்தானிழந்துள் அஸ்தின்பு மன்னில் அருணனிவன் கீழ்வானில் ஆரோக்னிந்துதித்தான் -காட்சி மாற்றம் அஸ்தினாபுரம்-அரண்மனிையில் திருதராட் டிரருடன் சஞ்சயன்-மன்னர் கண்ணீர்
வடிக்கிறார். திருத சஞ்சயா என்னுடைய மகனின் சடலம் தனியாகவா கிடக்கிறது. சஞ்ச எனக்குத் தெரியாது மகாராஜா திருத ஏன் பார்த்துச் சொல் சஞ்ச அந்தத் தெய்வீக சக்தி என்னை விட்டு நீங்கிவிட்டது. மன்னவரே! இளவரசரின் உயிர் பிரிந்தவுடன் அந்தச் சக்தியையும் நான் இழந்துவிட்டேன்! ருத சஞ்சயா என்னைச் சுற்றி மரண இருள் சூழ்ந்து வருவதையாவது உன்னால் பார்க்க முடிகிறதா? சஞ்ச (அழுதவண்ணம்) பார்ப்பதுடன் மட்டுமல்ல மன்னவரே தங்களுடைய வேதனையையும் நான் நன்கு உணர்கி றேன்! பிரச்சனைகள் எத்தகையதாக இருந்த போதிலும் அவற்றைத் தீர்த்து வைக்கப் போர் சிறந்த வழியாக மாட்டாது என்ற பேருண்மையும் தெளிவாகப் புரிகிறது. சுற்றிவர எங்கும் சீரழிவை மட்டுமே யுத்தத்தால் தர முடியும் இந்த யுத்தம் வராமல் தடுத்திருக்கக் கூடிய ஒருவர் தாங்களே திருத உண்மைதான் போரைத்தடுத்திருக்கக் கூடியவன் நானேதான் உண்மை நிலையினை உணர்ந்து-யுத்தம் வராமல் தடுத்தேயாக வேண்டும் என்று நான் எண்ணும் போதெல்லாம் எனது பேராசைகளும் என் மகன் மீது நான் வைத்திருந்த பாசமும் என்னைத் தடுத்துவிட்டன. ன்று சிதைந்து பாழடைந்துபோன எனது அபிலா சைகளின் நடுவே நின்று புலம்புகிறேன் Fjul 6675 LDGör 2ui LIN தவுடன் அந்தப் போர் முடிவடைந்து விட்டது. ஆனால் என் உள்ளத்தில் பெரும் போர் முண்டு விட்டது. இப்போரில் நானே ஆக்கிரமிப்பா ளனாகவும்-அதனை அடக்க முயலு வோனாகவும் மோதுகிறேன்! இந்தப் போரில் எப்பகுதி ஜெயித்தாலும் தோல்வி எனக்கேதான் (அழுகிறார்) மகனே துரியோதனா! நான் உனக்குக் கொடுமைகளை விளைவித்து விட்டே னடா தந்தையர் தங்கள் பிள்ளைகளுக்கு தர்ம நியாயங்களைப் புகட்டுவார்கள் ஆனால், நானோ எனது அபிலாசைகள் எனும் நஞ்சையே ஊட்டி உன்னை வளர்த்து விட்டேன்! அதனால் இன்று உன்னை தனிமையில் கிடந்து சாவினை அணைக்க விட்டு விட்டேன் இந்தப் பாவி எனது தம்பி பாண்டுவின் பிள்ளைகளுக்கு அநீதி இழைத்து af LGLeif FGhoul ATåg DTalfø0å திப்பிடித்து எரியவும் சொக்கட்டான் ஆட்டத்தில் சூது புகவும் எனது சுய ஆசைகளே காரணம் என்பதை உணர்ந்து கொண்டேன் மருமகள் திரெளபதி சபைநடுவே துகிலுரியப்
படும்போது கூட GJITGÖSTIL LITSFLID GI விட்டது எது எ LDJ,60 flóir ag Lawlo ! முடியாது. தர்ம மகனான யுதிஷ்டி சடலத்துக்கு ஏன் அளிக்கவில்லை. -a, It" if பாண்டவர் பாசறை படைந்து TA9 5 TLDGOT, 蠶 வர்மன் ஆகியோர் வ அஸ்வத் நீங்கள் இருவ எவரும் வெளிே கொள்ளுங்கள் யுத்தம் துரியோ, யுத்தம் முடிந்துவ தனனுடன் பாண்ட வேண்டும் துரிே துடன் பாண்டவர் கிடத்தப்படவேண் தப்பிவிடாதபடி 9,611 960 619, 9 TLD GJI ရှီးဂျူနီနီနီ ရှီးဂျီးရှူရှီ அயர்ந்து தூங்குகிற
00TJ)0(T矶
னருகே செல்லும்பே உரையாடுவது அவன் காவலன் அடட்ா. இது சகோதர பாசம்ப வெற்றிபெற்ற களி ஐந்து பேரும் படுத்திருக்கிறார்க இவ்வாறு கூறிய கா அருகே இருந்த் கூடா படுத்திருப்பின்த்க் கை 5TJI ITIGOSTIRIJ, GħOTITG கான்று விடுகிறான். வர்கள் என்று தப்பு புத்திரர்க கான்று விட்ட்தாக அஸ்வத்தாமன் கவுரவர் ***
ஏரிக்கர்ை சென்ற
്ഞി டத்துகிறான். அப்ே இறந்துவிட்டதனை க அஸ்வத் (அழுகிறான்
வெற்றிச் செய்தி சற்றுத் தாமதித்திரு முதலில் திஷ்டத்துய் பின்னர் அந்த பான் கட்டினேன் எ என்னைப் பாராட் நான் செய்தது கே எனக்கு நன்கு ெ நண்பனே! நா வாக்கினை நிறை நான் செய்த தீச்செ முனிவரிடம் செ6 தேடப்போகிறேன்.
**1 அஸ் வத்தாமன் சடலத்துக்கு தீ மூடு
--JL TIL " f L பாண்டவர்பூாசறுை தி புதல்வர்களினதும் த் சிடலங்கள் கிடத்தப்பட் அழுதுகொண்டுக்கிற தானப்படுகிறார் திரெள (தன் புதல்வ செருகப்பட்டிரு பிடிங்கியவளாக. எய்த துரோகி ய எவரும் கண்டு பி. இக்கொடுமையைச் லப்பட வேண்டும் அர்ச் (அம்புகளை பார்க்கிறான். உ GASITLUL DIT 35...) --9/ திரன் அஸ்வத்த இவை திரெள அவ்வாறானா 汤1矶L岐5 °防鲇 பிணத்திலிருக்கும் வாருங்கள் அதுவ காத்திருக்கப்போகி கிருஷ்: அஸ்வத்தாமை
蠍
LIDAD6/60T, 356 JULI திரெள எப்படியோ
LJE (BLшта, (Вашају பீமன்: பொறுமையாக
எங்களுக்காகக் கா -T' if L வியாசமாமுனிவரின் தாமன் அவருடைய கா வியாச துரோணரின் ம்ப கெளரவத் பிராயச்சித்த வேண்டும் நீ கெ களையல்ல. அவர் இருக்கிறார்கள். திெ களைத்தான் நீ .ெ அஸ்வ(அதிர்ச்சியடைந் னால் நான் பாண்ட பின் பிராயச்சித்
 
 
 
 
 

ாரதம்ே
ான் மகன் மீது நான் öIGO) GOT GYLDIGIT GOfNLITTÖ, áfa பவாறானாலும் என் தடுவாரற்றுக்கிடக்க நெறிக்கே தலை ரன் என் மகனின் உரிய மதிப்பினை 2 மாற்றம்
ATOMIGNOİS, GIT AJ.60) GITI கின்றனர்- அஸ்வத் ார் மற்றும் கீர்த் நகின்றனர். ரும் இங்கே இருந்து பறாமல் பார்த்துக் து என்னுடைய நனன் தோற்றாலும் டவில்லை. துரியோ வர்களும் ஒழிக்கப்பட யாதனனின் சடலத் களின் சடலங்களும் ாடும் எவராவது பார்த்துக்கொள்ளுங்
ரு கூடாரத்தின் ன் திஷ்டத்துய்மன் 0. 531 S505 ரை கொன்ற்தை திஷ்டத்துய்ம்ன்ை ற்றுமொரு கூடாரத் து சில கிர்வலர்கள் காதில் விழுகிறது. தான் உண்மையான ார்த்தாயா. இன்று ப்பில் சகோதரர்கள் ஒரே கூடாரத்துள்
J53Jóll.8pg| GIIT TIL PIGMU655 TLD60|| ஒவ்வொருவ்ராகக் 96) ITU,600 GTT LI TGOOTL கணக்கு போட்
"" II, IITGMIL-6)IIHOMGIT), வெற்றிக்களிப்பில் பாசற்ைசெல்கிறான்.
அஸ் வத்தாமன் யை தன் ம்டி மீ பாதுத்ான் அவன் ண்டு புலம்புகிறான். நான் கொண்ட யைக் கேட்கவாவது க்கலாமே நண்பனே! மனைக் கொன்றேன் எடவர்களைத் தீர்த்துக் ன் செயலுக்காக மாட்டாயா நண்பா? ழைத்தனம் என்பது நரியும் இருப்பினும் ன் உனக்களித்த வேற்றி விட்டேன்! யலுக்காக வியாசமா ன்று பிராயச்சித்தம்
துரியோதனனின் கிறான்.
மாற்றம்
LU, AID6)IAID 醬 ள் கிருஷ்ணரும்
|ჟ6ჩიექr p Laესტ67/6) ந்த அம்புகளை ) இந்த அம்புகளை ார் என்பதை ஏன் டக்காதிருக்கிறீர்கள்? செய்தவன் கொல்
கையிலேடுத்துப் டைத்தெறிந்துவிட்டுதனையும் குரு புத் மனின் அம்புகள்
ல் என் கண்ணீரைத் க்கொடியவனின் துணியைக்கொண்டு ரை நான் இங்கேயே றேன்! ன எவரும்கொல்ல பன் சாகாவரம்
Goof). அவன் தண்டிக்கப் டும். இரு பாஞ்சாலி. த்திரு
TDOLDஆசிர்மம்-அஸ்வத் டியில் கிடக்கிறான். புத்திரனே! உன் தயே போக்கிவிட்ட செய்துதானாக ன்றது பாண்டவர் ள் உயிருடன் தான் ரளபதியின் புதல்வர் ாலை செய்தாய்! வனாக அவ்வாறா வர்களைக் கொன்ற தம் செய்கிறேன்
னிபுங்கவரே!
அப்போது பாணி டவர்கள் அங்கு வருகின்றனர். பீமன்: அஸ்வத்தாமா கோழையே!
முனிவரின் பின்னால் ஒழிந்து
கொண்டிருக்காமல் வெளியே வா! பாண்டவர்கள் வணக்கம் மகரிஷி வியாசஆண்டவன் அருள் பாலிப்பானாக
அஸ்வத்தாமன் ஆசிரமக்
டிசைக் கூரை ந்து ஒரு வைக் 乐TQQ தீது கணிகளை SYNIAD தய்வீக் அஸ்திரத்தைப்
பறுதற்கான மந்திரத்தை உச்சர்டன்ம் பண்ணுகிறான். அஸ்திரம் அவன் கைக்கு
வந்து itu முனிவர்
இச்செய்கை கண்டு அதிர்ச்சி அடைகிறார்.
அஸ்வ: ஓம் பிரம் மாய நமஹ. பாண்டவர்களை அழிப்பாயாக.
கிருஷ் (அர்ச்சுனனிடம் பிரம்மாஸ்திரம்.
அர்ச்சுனன் மந்திரம் உச்சாடனம் செய்து தெய்வீக அஸ்திரத்தைப் பெற்று அஸ்வத்தாமன் மீது ஏவுகிறான். விய்ாசர் எழுந்து இருவருடைய ஆஸ்திரங்களையும் தன் கைகளால் பிடித்துக்கொள்கிறார். வியாச அர்ச்சுனர். அஸ்வத்தாமா. இந்த ஆயுதங்கள் அண்டசராசரம் அனைத்தையுமே அழித்துவிடும் என்பதை அறியமாட்டீர்களா? இவற்றை சாமானியமாகப் பயன் படுத்தலாகா தென குரு துரோணாச்சாரியார் உங்களுக்குப் போதிக்கவில்லையா? கிருஷ்ணா அர்ச்சுனனை ஏன் தடுக்க வில்லை? இவற்றை இருவரும் திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள் கிருஷ்குருதேவரே முதலில் அஸ்வத்தாமன் பிரம்மாஸ்திரத்தை ஏவினான்-அதனை முறியடிக்கவே அர்ச்சுனன் பிரம்மாஸ் திரத்தைப் பெற்றான் வியாச இருவரும் ஆயுதங்களைத் திரும்பப்
பெறுங்கள் அர்ச் அப்படியே செய்கிறேன் மாமுனிவரே! அஸ்வ: மாமுனிவரே இதனை திரும்பப்
பெறும் முறை எனக்குத் தெரியாது. வியாச முட்டாளே திரும்பப் பெறும் முறை தெரியாத நீ இதனைப் பிரயோ கிக்க ஏன் துணிந்தாய்? இதன் சக்தியை உணர்வாயா? சர்வநாசத்தை அல்லவா இது ஏற்படுத்தும்? பிரம்மதேவர் மற்றுமொரு அண்டசராசரத்தை அல் லவா உருவாக்க வேண்டியிருக்கும் அஸ்வத்தாமா-இதனை உன் மீதே திருப்பிவிடு. பாண்டவர்களை அழித்துவிட்டால் புதிய தார்மீக சமுதா யத்தை உருவாக்கிவிட முடியும் என்று கருதினாயா? ஆகவே, பிரம்மாஸ் திரத்தை உன் பக்கமே திருப்பிக்கொள் அஸ்வ:மாமுனிவரே இவ்வாயுதத்தை திசை திருப்பமுடியும் இருப்பினும் அது பாண்டவரை நோக்கியே செல்லும் ஆனால் அவர்களைக் கொல்லாமல் அவர்களுடைய வாரிசினைக் கொன்று 6aĵGŭb! தனைக் கேள்வியுற்று கிருஷ்ணர் கிாபமடைகிறார். அஸ்திரம் வியர்சரின் கையைவிட்டு திசை திரும்புகிறது.
*** அபிமன்யுவின் மனைவி உத்தரைதிரெள்ப்தியும் அருகில் இருக்கின்றனர் அஸ் வத் தர்மன் ஏவிய் அஸ்திரம் பாய்கிறது. அவள் வலியால் துடிக்கிற்ாள் சுதேசி என்ன மகளே..? என்ன நடந்தது.? திரெள என்ன மகளே? உத்தரை அம்மா. அம்மா. திரெள யாரங்கே. அரச வைத்தியரை உடனே அழைத்துவா. அழா தேம்மா. தாங்கிக்கொள்!
-காட்சி மாற்றம்வியாசரின் ஆசிரமம்- கிருஷ்ணர்
ஸ்வத்தாமன்ை அணுகி. ருஷ் அஸ்வத்தாமா! நீ மிக மிக மோசமானவன் மிகக் கொடியவன் துப்புக்கெட்ட-அலங்கோலமான பதர் பவித்திரமான பிரம்மாஸ்திரத்தைப் பயன்டுத்தி அபிமன்யுவின் வாரிசைக் கொன்றுவிடலாம் என்று கருதி
விட்டாயா? அக்குழந்தைக்கு உயிரளிக்க எவருமே இல்ல்ை என்ற கருதினாய்? இந்த வாசுதேவ கிருஷ்ணனால் அந்தக் குழந்தைக்கு உயிர் கொடுக்க முடியும் உன்னைப் பொறுத்தவரை உனது வாழ்வு மிக அலங்கோலமாகப் போகி றது. உன்னுடைய தீச் செயல்களினால் நீ விபரீதமான வாழ்க்கையையே வாழப்போகிறாய் கேவலமாக நீ அழுந்தப் போகிறாய் உன் மீது எவரும் அனுதாபம் காட்டமாட்டார்கள் உன்னு டைய அருவருப்பான வாழ்க்கைக்காக எவரும் உன்னை அணுகமாட்டார்கள் அடுக்கவும் மாட்டார்கள் உன்னுடைய நெற்றியிலே என்றும் ஒளிவீசிக் கொண்டிருக்கும் இரத்தினத்துக்குப் பதிலாக சீழ்வடியும் சிரங்குதான் உண்டாகும் அதனால் உண்டாகும் உபாதை உன்னைத் தொடர்ந்து வருத்தப்போகிறது. இவனுடைய
பிடுங்கி எடுங்கள் து உனக்கு
.3 ܦܼܲܝ
ரியதல்ல மனிதவர்க்கத்துக்குப் பொது வானது. அஸ்வ: (வருந்தியவனாக பொறுங்கள்
வாசுதேவனே பொறுங்கள் இந்த இரத்தினத்தை தாங்களே வைத் திருங்கள் கத்தியால் தனது நெற்றியிலிருந்த ரத்தினத்தைப் பிடுங்கி எடுத்து ருஷ்ணரிடம் தருகிறான் அஸ்வி: இது தங்களிடமே இருக்கட்டும் னால் எனக்கு அளித்த சாபத்தை க்கிவிடுங்கள் கிருஷ்: அஸ்வத்தாமா இது நானளித்த சாபமல்ல, நீசெய்த கொடுமைகளுக்காக நீ செய்ய வேண்டிய பிராயச்சித்தம் உனது பாவங்களுக்கான பரிகாரம் சமுதாயத்துக்கு நீ இழைத்துள்ள கொடுமைகளுக்காக அழுந்த வேண்டியவன். இதிலிருந்து எவராலும் உன்னை மீட்க முடியாது
தயவு செய்து கருணை காட்டுங்கள் ருஷ்: பெரியண்ணா இந்த இரத்தி
னக்கல்லை நீங்கள் வைத்திருங்கள் நாம் உடனடியாக உத்தரை இருக்கு மிடம் செல்ல வேண்டும் யுதிஷ்டிரர் இரத்தினக்கல்லைப் பெற்றுக் விக்ாண்டதும் அஸ்வத்தாமனை :: அனைவரும் வெளிய்ேறுகின்றனர்.
-காட்சி மாற்றம்உத்தரையின் கூடாரம்-வேதனையால் அவ்ன் துடிக்கிறாள். வைத்தியிர் மக்ாராணி குழந்தை கர்ப்பப்
பையிலேயே இறந்துவிட்டது சுதேசி. ஐயையோ. அவ்வாறிருக்
கலாகாது.
வைத்தி கர்ப்பத்தில் இறந்த குழந்ைைய உடனே வெளியே எடுக்காவிட்டால் தாய்க்கும் ஆபத்தாக முடியலாம் *** LIIT GOMSİL GITT A, GIRL GÖT ரெளபதியும் உத்தரையின்படுக்கை இற்ந்த குழந்தை அருகே கிடத்தப்
பட்டிருக்கிறது. உத்தி மர்மா எனக்கிருந்த ஒரே ஒரு
நம்பிக்கையையும் இழந்துவிட்டேனே! கிருஷ் இல்லை மகளே அழாதே நம்பிக்கைகள் வீண்போவதில்லை. நம்பிக்கை அற்றுப்போய்விட்டதாகத் தோன்றினாலும் உண்மையில் அவ்வாறு நடப்பதில்லை கிருஷ்ணர் குழந்தை அருகில் அமர்ந்த வண்ணம் அதன் நெற்றியில் தன் கைன் வைக்கிறார்-கணிக்ளையும் மூடிக் கொள்கிறார். கிருஷ் பரிக்ஷித் உன் கண்களைத்
திறந்துபார் குழந்தை கண்களைத் திறந்து அசைகிறது. உத்தரை மகிழ்ச்சி அடைகிறர்ள் பாண்டவர்களும் குதுர்கலம் அடைகின்றனர். (9525605000 ULI எடுத்து அணைத்துக்கொள்கிறாள்.
NGóTGOTGO of "I LI TIL GÅ):
al popully appunt aith#Olof allor
關றுமந்த : alaan aloitää வினையாலழிவனே
தாடர்ந்து வரும்)

Page 20
NAIA GT 27 GOZAYİ
4.
பெண்களின் அழகோ இரகசியம் அதை எங்களது வண்ண நகைகள் Elain awfLI CELJENA GÖMDAT
GSEASTREET COLOMBO DOUGOU
ரொம்ப முதியார் பொய தெரிகிறாரா ஆாங் பாட pri pli, Pri... - Kurér Our Ali
கொரியா ரக குரங்ார்தான் பாடகிய கொரியாக்கள் TTLT S L LLLLL L Y L T L T LT L L TTTTT வருகிறார்கள்
TT T LL LLL LLL D L L S STTTTLL T TTT S VIII y III ாந்தா யா பெண்கள் 11 மாத்தல் முதன் III IIH
பியபெருக பதிபடுமாட்டுபாடு ஒரு குட்டியபடும்தான் நூபு சாடி வாரு பழகன்டபிாடகாடிகள் Tra yw Du Llyn enw W. Hu "A"
துப் பார்ந்தால் மாதுள்ள இருப்பார் மாகயிருக்கும் முதன் ாளிதாசபதியிட் சாம்ராரிப அங்குவம் வரை வளரும் 蠶 鷺 醬 | துங்குகளை LL LLTLLL SZLTTZS TTLLLLL LLL S S LT LL TLLL SSS LL LL ரங்குட்டான் குரங்கில் பாதிந்துள்ள அரிது 蠶 பெரிய பிாந்து 翡 醬 * நேரம் சிக்கும் பார்கள்: LLS TTTTTS YTTT T S ZYY TLZYS TTLTL L S SYTTYSY TT TTS TS S SZSZS
மீதான புரக் ரீவ்ட்ாம் பிரபல நடிரோம்ாக இருக்கும் துரகிழக்கு கர்ள் ஆாலும் அவரது திருடிய ஒரே ஒரு ரசிகர்நாடுகளில்நாள் அதிகமாக L S TTTTT D SYT TTTTT TT TTT TTTTT KTTT TTTTTuTZ DTTTTTTS LLL LT பிரட்டங்கில் உள்ள் நடந்திர காதலர்கள் வரிசையில் தரவு சிரமமில்லாமல் துர்க்க சிறு Ea விரு Anyar விட்டனர் ria ாம் முதன் இறாத்தில் LSTTTTYSYT STSYYTYS YTYKTT TA YYTTTTT TTTTS AAAASSLLLLLLSYT TTTTYYTTT
■冒- ■■一■ துவும் ரொம்பர் கட்டுப் பட்டால் என் நெஞ்ன் பிடி EJNE TIT 蠶 ாள் பாடி = W பாடானது ஒருதடவையில்
ப்யாரோ 一
ருதுப்பட்டும்தா تھی۔
 

புன்னகை சிந்தும் பெண்ணுக்கு மின்னிடும் பொன்னகை பேரழ
- TE TELTDIN II“ குரங்கியிருந்து மன
தான்றியதாக சொல்யார்கள் அந்தார மளி இத்து தோன்றியதுதான் சிம்பன்சி குரங்கும் في عصر
舅 தமக்கெல்லாம் சிம்பன்சி குடும்ப உறவு மா
தள் எடை 100 முதல் இறாத்தல் வரை கொல்லாவைவிட குள்ளம் அடி வாரதா வளரும் ஒரே ஒரு குட்டிதான் ஈன்றெடுக்கும் சிம்பன் A ra ஆசை உண்டு கிடை
தாள்புரிக்கும் பழங்கள் விதைகள் பூசிகள் என்ா
முக்குமுட் ஒரு பிடிபிடிக்கும் இதுவும் மத்தி Sஆபிரிக்காவில்தான் இருக்கிறது. கானா
பாகும் அபாயம் இருப்பதாக சொல்
Չնի வப்படுகிறது. குட்டிகா Ա5թn: வது அதிகம் பாட
--"ff
i Në Isai iu
ாங்ாறுபாடாடும்
ாற்றார்
| II II.
கும் ஒரு Mimi i niini ப்ொயை கொண்டவர்கள் ார் பார் எா no III in IntTr. ாதான் பார் தோ 1ாந்தும் நாம் மும் ெ
புவிான் துர்தாம் ரா திர்பாநெடந்ாகிராம் மக்கள் மர அாள்தி பாதுமான்று ஒரு பரிமார் நாட்டில் கேட்டுவிட்டு
initially
யுங்கள் அந்நாத்திரன் துங்கள் ார்ா