கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1995.09.10

Page 1
| ANAS
AAS S S S S S SSSSLS SSSSS S SSS S LajiiSigÍLUTÍTUISLIL
Jug Liga
 
 
 

II,
- o

Page 2
கொண்டிருந்தமையால் யாளிகள் சுதந்திரமாக
ஆடையா-ஆன்மீக வா
றவீன உலகில் உடை ஓர் அலங்காரப் ெ மாறியுள்ளது உடை மானத்தை மறைப் ஏற்பட்டது என்று சொல்லப்படுகிறது. ஆனால் விளம்பரப்படுத்துவதற்குரிய ஒரு சாதனமாக முதலிற் கூறியதே பரமபிதாவின் நோக்கமாக "தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கும் அவன் உடைகளை உண்டாக்கி அவர்களுக்கு உடுத் குற்றம் புரிந்தபின் மானத்தை மறைப்பதற் தோல் உடை உபயோகிக்கப்பட்டது
காலமாற்றம் கருத்து மாற்றத்தைக் கொண் பேதுரு கூறுவதைச் சற்றுச் சிந்தித்துப் பார் மனைவிகளே! மயிரைப் பின்னி பெ உயர்ந்த வஸ்திரங்களை உடுத்திக் கொள்ளுத உங்களுக்கு அலங்கரமாயிராமல், அழியாத அ அமைதியுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மன அலங்காரமாய் இருக்கக் கடவது அது விலையேறப்பெற்றது (1 பேது 3 14)
அலங்கார உடைகளில் மனத்தை செலுத்து மனத்தைச் செலுத்துவது மேன்மையானதல்ல
LInflasi disajiflu E5 Eanfle
நீடித்த போர்இங்கே நிம்மதியைக் குடிக் நித்தமிங்கே பஞ்சம் வந்து பட்டினியை உலர் உணவு பெறுவதற்காய் வரிசை நிலச் சூடும் சேர்ந்து இங்கே மேனியை இல்லம் வந்து ஆசையுடன் அதை சமைத் கல்லொன்று பல்லினிலே சிக்கி விட்ட கைவிட்டும் பார்க்கின்றேன் எடுக்க முடி பையப்பைய சூழும் எந்தன் துன்பமதை பசறையூர் மல்
அழிந்தார்கள் யுத்தத்தால் அழியாத அவலத் வாய்திறந்து கத்துகிறேன் அரை குறையாய் கருவறைக் குரை
என்னையும் அழித்து விடு கறுப்புச் சின்னம் எமலோகம் சென்றிடலாம் ஹிரோஸிமாவின்
முஸம்மது பஸ்லான்- ஹீரோ நான்
மல்வானUன்னை செல்வி.நஜ்மா அஹ குண்டின் மகிமை பல்வலி யப்பானில் போட்ட குண்டில், பல் வலியால் தலை-தப்பியதும் ஒருசிலர்தான், பாலகனின் து அச்சிலரின் வாரிசு நான் நல்ல வைத்தி அதிசயமா இருக்கேனோ? நாடி வந்து ே நஸ்பியா பஹர்தீன்-புத்தளம் முஸ்தபா ஆழியிலே அை இப்போது வென
G9, ILLIS LOL எப்போது போகி
அமைதியாக இருந்துவிட்டு எம்மாவி தெரிய
த்து அப்போதாவது
A6MTUILOT 2 O
வாசுகி சிவப்பிரகாசம்-களுவாஞ்சிக்குடி föIGJI
GDGDIGIJI ULI III i 2 சின்னத் (UP 6) GDIGTGO)6 இர வழி நெடுகக் கொட்டாவி :
Iór óilió கைநிறையத் தேவை பணம் BT. வடக்கின் நிலை யாரறிவார்? இருள் 5109 "H", UITIT CUPOM POTOTTP atang J.9ADIng. By 608TS-TDTA, T-06, C பாவமிதோ? | , , , . விண் முட்டும் வெடிச்சத்தம் சுதந்திரப் விடியும் வரை ஒயாதோ? "autou 墮 பண் பாடித் தாலாட்ட தமிழ்வானா
பாவி எந்தன் அன்னையில்லை கிறிஸ்மன் கண் உறங்க பத்திரமாய் இடமுமில்லை மண்மீது பிறந்துவிட்ட பாவமிதோ?
ருத்திரா சின்னத்துரை-மட்டக்களப்பு
இரு தரப்பின் பலம், பலவீனங்களை துல்
ஏ.எல்.நஜிமுதீன்-அக்க
ராஜதந்திரியின் அலசல் நன்று கடந்: சம்பவங்களையும் நினைவூட்டி தற்போதைய நடப் வெளிக்கொண்டுவருகிறார்.
கு.பாலச்சந்திர
இலக்கிய நயம் இனித்தது. ராஜேஸ்குமா தொடர் பிரமாதம்
ஸியாவீர் குட்டி-கி வரவர சினிவிசிட் சூப்பராக இருக்கி சினிவிசிட் தயாரிப்பாளர் ஜொள்ளுப் பா
இருப்பாரோ?
வி.கனகராஜன்-நு
ஆர்பூர்ணி
யோவ் எக்ஸ்ரே ரிப்போர்ட் ஏற்கனே அதிகம். இதில் வேறு சமையல், சாதம் என்ெ பிசைந்து தீர்வுத் திட்டத்திற்கு ஏனய்யா தீய்ந்த உண்டுபண்ணுகிறீர்? (அ.ஹஹற்ஹ)
து.சர்மிளாதே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குர்ஆன் ஓதுவதனால் கிடைப்பவை
* குர்ஆனை தாமும் கற்று மற்றவர்களுக்கும் கொடுப்பவர் மேலானவர் என்ற தகுதியை அடைகிற
குர்ஆனை மனப்பூர்வமாக நேசிப்பது அல்லாஹ்வின் மீது அவி இருப்பதின் அடையாளமாகும்
* மறுமை நாளில் அல்லாஹ்விடம் நல்லடியார்களுக்காக மன்றாடு குர்ஆன் மஜிதின் ஞானங்கள் கரைகாண முடியாத சமுத்திரத்தை போன்றதாகும்.
* மறுமையில் மேலான பதவியை அடைய எண்ணமுள்ளவர் குர்ஆன் மஜீதை ஒதவேண்டும்
* குர்ஆனை ஓதக்கூடியவருக் வ்வோர் எழுத்துக்கும் டுவந்து இருந்தாலும் . தம் கு ஒ ழுத்துக்கும் பது நல்லது குர்ஆனை மனனம் செய்து அதிலுள்ளபடி ஹலால் ஹராடை ான்னாபரணங்களை அணிந்து பேணி நடப்பவர் மறுமையில் அவரின் குடும்பத்தினரில் நரகத்திற்கு தகுதியா லாகிய புறம்பான அலங்கரிப்பு பத்துப்பேருக்கு (அல்லாஹ்விட்ம்) மன்றாட அனுமதிக்கப்படும். லங்களிப்பாக இருக்கிற சாந்தமும் * குர்ஆனிலிருந்து சிறிதளவாவது மனனம் ಇಂಗ್ಹ கொள்ள வேண்டும் அவ்வா றந்திருக்கும் குணமே உங்களுக்கு செய்யாதவர் பாழடைந்த மனை போன்றவர் எனற சொல்லுக்கு ஆளாகிறார் *மனதிலுள்ள துருவை அகற்றிவைக்கும். குர்ஆனை ஓதுவதுடன் மவுத்தை வே தேவனுடைய பார்வையில் நினைவு கொள்ள வேண்டும்
* இந்த உம்மத்துடைய சிறப்பும் பெருமையும் குர்ஆனைக் கொண்டே கிடைக்கு வதைவிட ஆன்மீக விடயங்களில் பல ஆயிரம் தடவை ஓதினாலும் அலுப்போ வெறுப்போ ஏற்படாது 6 //IP * குர்ஆன் ஒதுபவருடைய சப்பதத்தை அல்லாஹ் மகிழ்ச்சியுடன் கேட்கிறாள்
J.G.GAM. Cass MLDoN. 35(Tg5951586DT LDK595 591 MOLD55-56TTEETT GOTS,
மாற்றப்பட்டுள்ளது. இருந்தது. மனைவிக்கும் தோல் தினார் (ஆதி 3-2) கு ஒரு சாதனமாகவே
கும் விதைக்கும் பிலே நிற்க
வதைக்க | து உண்ண
தயோ | uബിബ 直urfi | பிகா பத்மநாதன்
தால்
II பிறந்து
சொல்லும்
மட்-கல்முனை-04
பதறுகின்ற LIIT 510L J, J, பரும் 曝戀鷲 ர்வதெப்போ? : jijiji இஸ்ஸத்-ஏறாவூர்
யுமாகப்பல் 、
NG எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வர்த்தைகளின் எண்ணிக்கை திகமில்லாமல் தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள்
G தித்திஇ6:00:1995
றதோ
TJ)
ஆழியிலே
ாவுக்கப்பல்?
முதா-மட்/கல்லடி
jihil tయయCటి
ம்பி குட்டித்தம்பி பொய்யுடல் முகத்தே பொதிந்துள்ள மாயம்
ாக்காரப் பெரிய தம்பி * 勢。 புரியாத புதிர் புகுந்து விளையாடும் காலம்
ால்லுப் படித்த தம்பி விண்ணில் இடி முழக்கம் அடையாள அட்டைக்கு அணியான சின்னமே ஒர்நாளில்
குட்டுப் ப்ோட்ட தம்பி மண்ணில் வெடிமுழக்கம் அடையாளமே தெரியா நிலையாகும் திண்ணமே
ன இசால்லத் தம்பி, அமிர்த சந்திரபாலன்-திருகோணமலை
- - -
செல்லத் தம்பி D LIIGIL få) LIIGADJ,óI
வி வந்து விட்டால்
போச்சுத் தம்பி எஸ் கயிலாயநாதன்-வவுனியா
பாலுக்குப் பாலகன் வேண்டியழுதிட
பங்கர்கள் ஈந்த படை
போருக்குத் தந்திரம் புதுப்புதுப் பாய்ச்சல்கள்
ஏன் மறந்தார்? புண்ணிய திருத்தலத்துள் டா சோம்பல் கெடுதி என்று பாரினில் அகதிகள் வாழ்கின்ற கோலம்
சொன்னாரே பாரதியார் சற்றும் JIANGIO Qaboo TIDIG பார். தேன் கவியை உன் தந்தை பாரிய நட்டம்படைத்தவனுக்கல்லோ-அமைதி அட்டன் போதிக்க மறந்தாரோ பல்லாண்டு சென்றிடுமோ
guldast Aslišasi-Glaucis LOGO கே.தேவதாசன்-அக்கரைப்பற்று-0
(ciž
AMALILDINILI
ரப்பற்று
UITGN)
|க்களை ד" ל"ל %ל^ל ל 37%75%י லேடிஸ் ஸ்பெசல் அசத்துகிறது
- EOSDIT இனம்கலில் ஹலோ டாக்டர் தருவதும் பயனுள்ள ரசிகன் தனது
தகவல்களே பாணியில் தந்த ஜிகாத் தரும் இழ்:ன் மும்தாஜ் அன்வர், ஸ்ரீஹாஷியாட் - ஜிகாத் அபுஜிகாத் என் விெடை கண்களில் கண்ணிரை முரசைக் கண்டவுடன் எதை முதலில் வரவழைத்துவிட்டது. தப்பா, படிப்பது என்று தின்பட்டம் ஒரு நிமி பிம்முஹமதுஅஸ் TILL LLIT * நிசப்தம் சூடாகிவிட்டது. கொழும்பு 1
திருமதி.இராஜேஸ்வரி சிவநிதன், SA IGITAŃluLUIT சிவருபன், துஷாந்தினி, மங்கேஸ்-செங்கலடி
யார் குற்றவாளி உண்மைக் கதையில்
முதல் வாரமே ரசிக முத்திரை
எல்.ஆர்.பர்சானா-ஏறாவூர்
தேன்கிண்ணம் வெரி சூப்பர். அரசியல்
தொடர் வெரி வெரி சூப்பர்.
குடு என்.எம்.றபாய்தீன்-நிகவெவ
DiGi) GAYITLD) E. கவிதைப் போட்டிக் குட்டிக் கவிதைகள்
III Մ6060/ - நாட்டு நடப்பை நச்" என்று குத்திக்காட்டு
ಥ್ರ! கின்றன. சபாஷ்
வசங்கர்லால்-திருகோணமலை
LDG i
○エ10-16,1995
மலர்ந்த திரமாக
ா-கண்டி

Page 3
நீண்டதுரத் தாக்குதலுக்
முன்று மாத கால
பாதுகாப்புப் படைகளின் பாரிய தாக்குதலை எதிர்கொள்ள பிரபாகரன் முன்னேற்பா வருகிறார் என்று புலிகளின் உத்தியோகபூர்வ பத்திரிகையான விடுதலைப் புலிகள் தெரிவி கோடி ரூபாய் திரட்டும் புலிகளின் திட்டப்படி கடந்த மூன்றுமாத காலத்துக்குள் 75 இலட்ச பொதுமக்களிடமும், வர்த்தகர்களிடமும் திரட்டப்பட்டுள்ளது.
4.09.95 அன்று பலாலியில் உள்ள படைத்தளம் மீது புலிகள் ஷெல் தாக்குதல் நடத்தியிருந்தனர்.
பலாலி படைத்தளத்தில் உள்ள விமான ஓடுபாதைக்கு சமீபமாக புலிகளது ஷெல்கள் விழுந்து வெடித்துள்ளன.
விமான ஓடுபாதையில் ஷெல்கள் விழுந்து வெடித்தமையால் நீண்டதூரம் ஷெல்களை ஏவக்கூடிய புதிய பீரங்கிகளை புலிகள் பெற்றுள்ளார்கள் என்று நம்பப்படுகிறது.
பலாலி படைத்தளத்தை அண்டியுள்ள பகுதிகளும் படைத்தரப்பின் கட்டுப்பாட்டில் இருப்பதால் புலிகள் உள்ளே அதிகதூரம் ஊடுருவிச் செல்லும் வாய்ப்பில்லை.
குறைந்தது 7 கிலோமீற்றர் தூரத்தில் இருந்து புலிகள் ஷெல் தாக்குதல் நடத்தி யிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. இதுவரை புலிகள் மோட்டார் ஷெல்
தாக்குதல்களையே நடத்திவந்தனர். மோட்டார் ஷெல் தாக்குதல் நீண்டதூரம் செல்ல முடியாது களப் பீரங்கிகள் (Field Gun) என்றழைக்கப்படும் பீரங்கி வகைகளில் ஒன்று மூலமே புலிகள் தாக்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
யாழ்ப்பாணத்தில் புலிகள் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தம்மால் வுெல் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என்று மட்டுமே புலிகள் அறிவித்துள்ளனர். மோட்டார் ஷெல் தாக்குதலா, பீரங்கி மூலமான ஷெல் தாக்குதலா என்பதைப் புலிகள் தெரிவிக்க ഖിന്റെ);
நீண்ட தூரப்பீரங்கிகள் ஒன்று அல்லது இரண்டு புலிகளிடம் இருந்தால் பலாலி விமானத்தளத்தில் விமானங்களை இறக்கு வது கடினமாகிவிடும்.
படையினரின் பாரிய நடவடிக்கையை
Bij GijsbGTeirp Gluursleb BMo66ILGDL
திருக்கோணமலையில் வெள்ளை வேன் குழுவினர் மேற்கொண்டுவரும் அத்து மீறல்கள் குறித்து பல்வேறு செய்திகள் ஏற்கனவே வெளியாகி இருந்தன.
கடந்த மூன்றுவருட காலமாக வெள்ளை வேன் கோஷ்டியினர் பல நூறு தமிழ் இளைஞர்களை கைது செய்தனர் புலிகள் என்று உள்ளே போட்டுவிடுவோம் என்று மிரட்டி டிணம் பறித்து வந்தனர்.
வீதிகளில் செல்லும் பெண்களோடு சேஷ்டைகள் செய்வது சந்தேகம் என்று கூறி சோதனை என்ற பெயரில் வரம்பு மீறுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர். பல பெண்கள் இவர்களால் பலாத்காரம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானபோதும் பயம் காரணமாக யாரும் புகார் செய்ய முன்வரவில்லை
புலிகள் இயக்கத்தில் இருந்து பின்னர் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களும் வெள்ளைவேனில் திரிகிறார்கள் புலிகளை அடையாளம் கான இவர்களை இராணுவ புலனாய்வுப் பிரிவினர் பயன்படுத்தி
யாழ்ப்பாணத்தில் "கச்சதீவு அன்றும், இன்றும்" என்னும் ஆய்வு நூலொன்று வெளியிட்டு வைக்கப்பட்டது. யாழ்பல்கலை கழக கலை பீடாதிபதி போபாலசுந்தரம் பிள்ளை எழுதியுள்ளார். நூல் வெளியீட்டு விழாவில் அவர் உரையாற்றும் போது "பாக்கு நீரிணை என்னும் பெயரை தமிழ் நீரிணை என்று மாற்ற வேண்டும்" என்று தெரிவித்தார். உலகில் உள்ள கடல்கள் எல்லாம் அதன் அருகில் வாழும் இனங்களின் பெயரால் அழைக்கப்பட்டு
வருகின்றனர்.
புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் களான கான், பைசால் என்னும் இருவர் 28895 அன்று பட்டப்பகலில் திருமலையில் உவர்மலைப்பகுதியில் உள்ள வீடொன்றுக் குள் புகுந்தனர். அங்கு 39 வயதுடைய
லட்சுமிப்பிள்ளை என்னும் பெண் மட்டுமே
இருந்தார். வீட்டை சோதனையிட வேண்டும் என்று கூறிக்கொண்டு புகுந்த கானும், பைசாலும் அப் பெண்ணைப் பலாத்காரம் செய்து தமது காம இச்சையைத் தீர்த்துக் TLTTTL TLLLLSSSTMTLLTaa TTLTL TLTLLS செய்துவிடுவோம் என்றும் மிரட்டிவிட்டுச் சென்றுவிட்டனர்.
மிரட்டலுக்கு அஞ்சாமல் லட்சுமிப் பிள்ளை திருக்கோணமலையில் உள்ள மனித உரிமைகள் பணிக்குழுவிடம் புகார் செய்துள்ளார். மனித உரிமைப் பணிக்குழு வினரால் அப்பெண் திருமலை தள வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார். பொலி சாரிடமும் முறைப்பாடு செய்யப்பட்டது
இதனையடுத்து கானும் பைசாலும்
ஐரிஸ்மோனா கப்பலில் பயணம் செய்த பயணிகள் தமது பராமரிப்பில் இருப்பதாக
புலிகள் தெரிவித்துள்ளனர்.
6.995 அன்று பயணிகள் அனைவரும்
யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் செல்லப்
வாழ்வதால் பாக்கு நீரிணையை தமிழ் நீரிணை என்று அழைக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார். நூல் வெளியீட்டு விழாவில் புலிகள் இயக்க பிரமுகர்களும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்
தரின்
(அரசியல் ெ
நிதியைப் பெறுபவர் Gunupylu'r LlunTGITŕ)
DLLågenULI (DT இயக்க உறுப்பினர்கள் வாரம் மோதல்கள் சில
இது பற்றி முரச தகவல்கள் கூறுவதாவ: கடந்த வாரம் மட்டக் வாழைச்சேனையில் உ
கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டதால் வெள்ளை வேன் கோஷ் பட்ட பெண் குடியிருந்த களை மிரட்டியுள்ளனர். சரியில்லாதவர் என்று வ அதிகாரிகளிடம் கூற எச்சரித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் பிள்ளைக்கு 5 பிள்ளை புலிகளுக்கு சாப்பாடு ெ கைது செய்யப்பட்டு ஏ வருட காலம் சிறையில் இ குறிப்பிடத்தக்கது
செஞ்சிலுவைச் சங்க யாழ் பார்வையிட்டுள்ளார்.
பயணிகள் அனைவு இடங்களுக்கு அனுப்பிை
EL TIL GO LJUNGONOf), Golf GöI
U அவர்களை சர்வதேச சிறிலங்கா அரசுடன் .." அவசியம் இல்லை வருகின்றன. இரு பக்கமும் தமிழர்கள் யாழ்ப்பாணத்தில் தெரி
கப்பலையும், மாலும்
வேண்டுமானால், கொழும்
1臀 தமது உறுப்பினர்கள்
செய்யவேண்டும் என்று புல யாழ் தகவல்கள் தெரிவிக்
gañDMGA BLITUIT ETTÄšESÛLULLğTES LYGIAGGİ6
இரண்டு கடற் கரும்புவிகள் பனி என்றும் அற
கடந்த மாதம் 28ம் திகதி முல்லைத்தீவுக் கடலில் கடற்படை ரோந்துப் படகுகளான இரண்டு டோரா படகுகள் கடற்புலிகளால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டன. இத்தாக்குதலில் கடற்புலிகள் தரப்பில் எவரும் பலியாக வில்லை. இதனையடுத்து இம்மாதம் ம்ே திகதி ஞாயிற்றுக்கிழமை 9)յ6 930 மணியளவில் திருமலை புல்மோட்டைக் கடலில் வைத்து மற்றொரு டோராப் படகை தாக்கும் முயற்சி கடற்கரும்புலிகளால் மேற்கொள்ளப்பட்டது.
டோராப் படகு தாக்கப்பட்டதாகவும் ஒரே வாரத்தில் நடந்த மூன்றாவது டோரா தோன தாக்குதல் இதுவாகும் என்றும் புவிகள் யாழ்ப்பாணத்தில் உரிமைகோரி | 6.767 T.
பாதுகாப்பு அமைச்சின் நடவடிக்கை தலைமைச் செயலகம் விடுத்த அறிக்கையில்,
Gg. 10-16, 1995
(யாழ் நிருபர் வர்மா) புல்மோட்டை கடலில் சென்று கொண்டிருந்த புலிகளின் இரு படகுகள் கடற்படையால் தாக்கி அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டி ருக்கிறது. கடற்கரும்புலிகள் தாக்குதல் நடத்தியதாகவோ, டோரா தாக்கப்பட்ட தாகவோ கூறப்படவில்லை.
ஆனால், புலிகள் தமது செய்திக் றிப்பில், மூன்றாவது டோராத்தாக்குதலில் ரண்டு கடற்கரும்புலிகள் பலியானதாகவும் தெரிவித்துள்ளனர். மேஜர் நகுலன், மேஜர் கண்ணாளன் ஆகிய கடற்கரும்புலிகள் பலியான தாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேஜர் நகுலன் யாழ்ப்பாணம் காரைநகரைச் சேர்ந்தவர். மேஜர் கண்ணாளன் மட்டக்களப்பைச் சேர்ந்தவர். பலியாகியுள்ள மேஜர் நகுலன் என்பவர் தொடர்பாக புலிகள் வெளியிட்டுள்ள மற் றொரு தகவல் பின்வருமாறு:
விடுதலைப்புலிகளால் தயாரிக்கப்பட்ட
உயிர்ப்பு என்னும் குறு மேஜர் நகுலனும் கடற்கரும்புலியாக செ கொன்றை தாக்குவது ே அவர் நடித்தார். இப்போ ஒரு டோராப் படகை தா விட்டார் என்று புலிகள் திருமலைக் கடலில் தாக்குவதற்கிடையில் உஷாராகி தாக்குதல் கரும்புலிப் படகு என்ே வருகிறதென்றோ தெ LIL60% 4630/L EL DIJо நடத்தியிருக்கலாம். அதன தாக்குதல் தோல்வியில் என்று ஒரு தகவல் ெ பற்றிய உறுதியான த முரசு வெளியிடும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குபுலிகளிடம் பீரங்கி
75 ÉjaULAFIÓ jIILLaj
சய்தியாளர்) டுகளை செய்து துள்ளது. நூறு
ம் ரூபாய் வரை
எதிர்கொள்ள பிரபாகரன் நேரடியாக யுத்த தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார் என்று புலிகளின் உத்தியோகபூர்வ பத்திரிகையான விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளது
எனவே படையினரின் நடவடிக்கையின் போது பயன்படுத்துவதற்கான ஒரு பரீட் சார்த்த தாக்குதலை புலிகள் நடத்திப் பார்த்திருக்கலாம் என்று இராணுவ ஆய் வாளர்கள் கூறுகின்றனர்.
மழைக்காலத்துக்கு முன்னர் நடத்த திட்டமிடப்பட்டுள்ள வடக்கில் பாரிய படை நடவடிக்கையை தடுத்து நிறுத்தும் அச்சுறுத்தல் முயற்சியாக தமது பீரங்கிப் பலத்தை புலிகள் காட்டியிருக்கலாம் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.
அவசரமாக டோராப் படகுகள் தாக்கப் பட்டமையும், விமான ஓடுபாதை குறிவைக் கப்பட்டமையும் படையினரின் வியூகத்தை தளரச்செய்யும் நடவடிக்கைகள் என்று சொல்லப்படுகிறது.
பலாலி தளம் ஷெல்வீச்சுக்கு உள்ளான புலிகளது நிதிப் தையடுத்து படையினரும் பதிலுக்கு பீரங்கி தமிழேந்தி ஷெல் தாக்குதல்களை மேற்கொண்டனர். இதில்
களப்பில் புலிகளுக்குள் மோதல் குண்டு வெடிப்புக்கள்-ஒருவர் பலி
(மட்டக்களப்பு விசேட நிருபர்)
"I ქვეყiევე LJa)ყენ வட்டத்தில் புலிகள் சேனை என்னும் பகுதியில் புலிகள் இயக்க
:ே உறுப்பினர்கள் இருவருக்கியவர்த்து க்கு கிடைத்துள்ள கம் ஏற்பட்டது. தர்க்கத்தில் ஈடுபட்டவர்களில்
ஒருவர் திருமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் மற்றவர் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர் இருவருக்கும் இடையில் நடந்த வாய்த்தர்க்கம் கைகலப்பில் முடிந்தது
列、 களப்பு மாவட்டத்தில் ள்ள பொண்டுகள்
கானும், பைசாலும் திருமலை மாவட்ட உறுப்பினரை மட்டக் ஆத்திரம் அடைந்த தளப்பு மாவட்ட உறுப்பினர் தாக்கிவிட்டார். டியினர் பாதிக்கப் இதனையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் வீட்டின் அயலவர் உள்ள திருமலை மாவட்ட புலிகள் அமைப்பு அப் பெண் நடத்தை உறுப்பினர்கள் ஆத்திரம் அடைந்தனர் சாரணைக்கு வரும் இதனையடுத்து மோதல் ஏற்படும் சூழ்நிலை வேண்டும் என்று ஏற்பட்டது தனால் திருமலை மாவட்டத் DI தைச் சேர்ந்த உறுப்பினர்கள் கைது செய்யப் ான பட்டு காவலில் வைக்கப்பட்டனர். GT இருக்கின்றனர் தமது மாவட்ட உறுப்பினர்கள் மட்டக் NETTIGjigg, TE, F, f களப்பு மாவட்ட உறுப்பினர்களால் கைது TET ". | | Պ նամա Ջ5 20:53, திருமலை கனவே ஒன்றரை மாவட்டத்தில் இருந்து புலிகளது படையணி இருந்தவர் என்பதும் யொன்று மட்டக்களப்புக்கு விரைந்தது
யாழ்ப்பாணத்திற்கு உணவுப் பொருட்களுடன் சென்ற லங்கா கல்யாணி கப்பலில் 60 தபால் பொதிகளும் சென்றிருந்தன. கடந்த 4 மாதத்தின் பின்னர் தபால் பொதிகள் யாழ் சென் DIGTGTGOT
வதிவிடப்பிரதிநிதி
பரும் தமது சொந்த வக்கப்படுவார்கள் விடுதலை குறித்து பேச வேண்டிய என்று புலிகள் வித்துள்ளனர்.
பொதுமக்கள் நால்வர் காயமடைந்தனர்
இதேவேளை நூறு கோடி ரூபாய்கள் திரட்டும் இலக்கை நோக்கிய நிதி திரட்டல் நடவடிக்கைகளிலும் புலிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தமது பலியான உறுப்பினர்களின் குடும்பங்கள் மற்றும் தமது உறுப்பினர்களின் குடும்பங்கள் போன்றவற்றுக்கு தமிழீழ பாதுகாப்பு நிதி செலுத்துவதில் இருந்து புலிகள் முன்பு விலக்களித்திருந்தனர். தற்போது அக்குடும்பங்களும் நிதி வழங்க லாம் என்று அறிவித்துள்ளனர்.
கடந்த மூன்று மாதகாலத்துக்குள் 75 இலட்சம் ரூபாய்கள் வரை தமிழீழ பாதுகாப்பு நிதியாக புலிகள் பெற்றுள்ளனர்.
கடந்த வாரம் யாழ்ப்பாணம் நீவேலியில் இருந்து மட்டும் 7 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாவும் இணுவில் பகுதியில் இருந்து 6 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாவும் பெற்றுக் கொண்டதாக புலிகள் அறிவித்துள்ளனர்.
நிதிக் கையளிப்புக் கூட்டங்கள் யாழ் குடாநாட்டில் பரவலாக நடைபெற்று வருகின்றன.
இதனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரு குழுவினருக்கும் இடையே சிறு மோதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத் தில் உள்ள வவுணதீவு, ஏறாவூர் பிரதேச செயலக பிரிவுகளிலும் புலிகளின் கட்டுப் பாட்டில் உள்ள பகுதிகளில் குண்டு வெடிப்புக்கள் இடம்பெற்றன. உழவு இயந்
திரங்கள், மோட்டார் சைக்கிள்கள் என்பவை (UGSSIG GEN ILLIL fai főhef SG) ATGRTL GUIT
1995 வெள்ளிக்கிழமை கிளைமோர் கண்ணிவெடித்தாக்குதலில் அருள் என்னும் புலிகள் அமைப்பு உறுப்பினர் பலியானார். DLGITILIDIGILLIalisi JGOLDÜLI முக்கியஸ்தர் ஒருவருக்கு குறிவைத்து திருமலை மாவட்ட உறுப்பினர்கள் நடத்திய கிளைமோர் தாக்குதலில்தான் அருள் என்னும் உறுப்பினர் சிக்கிக்கொண்டார் என்று கூறப்படுகிறது
குண்டுகள்வெடித்த பகுதிகள் புலிகளது பூரண கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது
LIEDEPOLiCLILILLIELESI
பொதிகளில் வந்துள்ளன. 500 தபால் பொதிகள் வரை வெளிநாட்டுக் கடிதங்களோடு கொழும்பில் தேங்கி யுள்ளன என்று யாழ் தபாலதிபர் தெரிவித் துள்ளார் உள்ளூர் கடிதங்கள் பல உடைக்கப்பட்ட நிலையில் வந்துள்ளன
உள்ளுர் தபால்கள் மட்டுமே என்றும் அவர் புகார் தெரிவித்துள்ளார். களையும் விடுவிக்க Mai 2009 GAFLIJULUI
கின்றன.
புலிகள் அமைப்பில் நிரந்தர இராணு வத்திற்குரிய கட்டமைப்போடு முதன் முதலில் p (USGA IT ġie, IL ILL LI GODLL, IL Fifa JFIT 6i6i. 16մlմվ அன்ரனி படைப்பிரிவாகும் 1991 இல் ஆனையிறவு இராணுவ முகாம் மீதான ம் திரைப்படத்தில் = தாக்குதலில் இப் படைப்பிரிவு தனது நடித்துள்ளார். நடவடிக்கையை ஆரம்பித்தது ன்று டோரா பட மூன்றாம் கட்ட ஈழப்போர் திருமலையில் பான்ற காட்சியில் இருந்து புலிகளால் ஆரம்பிக்கப்பட்டது. து உண்மையாகவே - சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவும் திருமலைக்கு க்கிவிட்டு பலியாகி அனுப்பப்பட்டது. யாழ்மாவட்ட புலிகளின் தெரிவித்துள்ளனர். முன்னாள் தளபதியான செல்வராசா கடற் கரும்புலிகள் தலைமையில் அனுப்பப்பட்டுள்ள அப்படைப் கடற்படையினர் திருமலையில் முக்கிய தாக்குதல்களை நடத்தியிருக்கலாம். மேற்கொண்டு வருகிறது. ரியாதநிலையிலும் இருந்த பொலிஸ் நிலையத்தாக்குதலுக்கு டயினர் தாக்குதல் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியே ால் கடற்கரும்புலித் பொறுப்பாகும் என்று புலிகள் யாழ்ப்
முடிந்திருக்கலாம் பாணத்தில் அறிவித்துள்ளனர். நரிவிக்கிறது. இது திருமலையில் நிலக்கண்ணிவெடிகளை
ü 朝 புதைப்பதில் ஈடுபட்டிருந்த சாள்ஸ் படை வல் கிடைத்ததும் யணியின் சிறப்புத் தளபதி லெப்டினன்ட்
. ElI-lai I22.öIlä II) Iiöäisi
essencia de Lil Malibu. OLII
(அலுவலக நிருபர்)
கேணல் ஹில்மன் உட்பட 4 புலிகள் நிலக்கண்ணிவெடிவிபத்தில் பலியானார்கள் gvoa 28Ib J93.5Gu Jalasi Ja'lutoTI கள் அவர்கள் பலியான ஒரு மாத நினைவை முன்னிட்டே ஆகஸ்ட் 28 இல் 6ம் கட்டை பொலிஸ் நிலையம் தாக்கப்பட்டதாக புலிகள் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் நடவடிக்கையில் ஏழு புலிகள் பலியானார்கள். அவர்களில் ஆறு பேர் வடபகுதியைச் சேர்ந்தவர்கள் ஒருவர் மட்டுமே மட்டக்களப்பைச் சேர்ந்தவர்
ஏகே47 ரக துப்பாக்கிகள் 17, ரி.81.எல். எம்.ஜி. ரக துப்பாக்கிகள் 2, 40 எம்.எம். எறிகணைகள் (மோட்டார் ஷெல்) 43 கைக்குண்டுகள் 24 தொலைத் தொடர்பு சாதனம் 2 போன்ற ஆயுதங்கள் தம்மால் கைப்பற்றப்பட்டதாகப் புலிகளின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
திருமலையில் தங்கியுள்ள சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவு பிரபாகரனின் நேரடி உத்தரவின் கீழ்தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. மேலும் பாரிய தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று நம்பப்படுகிறது.

Page 4
次签、
புலிகள் அமைப்பிடம் ஐந்து வருட காலத்திற்கு நிருவாகத்தை ஒப்படைக்க வேண்டும் என்று அமைச்சர் தொண்ட மான் யோசனை தெரிவித்துள்ளார் அல்லவா? இது தொடர்பாக புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகர் திருஅன்ரன் பாலசிங்கம் கருத்துத் தெரிவித்துள்ளார்:
விடுதலைப் புலிகள் இயக்கம் 10 வருட காலமாக இங்கு ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள் தொண்டமான் கூறினால் என்ன, அரசு சொன்னால் என்ன எமது ட்சி தொடரும் விடுதலைப் புலிகள் இல்லாமல் ஒன்றுமே செய்ய முடியாது என்பது தொண்ட மானுக்குப் புரிகிறது" என்று அன்ரன் பாலசிங்கம் கூறியிருக்கிறார்.
இதேவேளை பாணத்தில்
SS S S SSSSS S S SS
3:38 ::::::::::: :33:33:3: - Χ - Σ.Σ.
88: ΧΣ.Σ. Lalaisi gyulaig El Belgiugig
(யாழ் நிருபர் வர்மா)
இருந்து புலிகளால் வெளியிடப்படும் ஈழநாதம் பத்திரிகையில் தொண்டமான் மீது விமர்சனம் செய்யப்பட்டிருக்கிறது.
சர்ச்சைக்குரிய தொண்டமான் என்ற தலைப்பில் வெளியாகியுள்ள அந்த விமர்சனக் கட்டுரையில் பின்வருமாறு தெரிவிக்கப் பட்டுள்ளது:
"தங்கள் கூவுவதால்தான் பொழுது விடிகிறதென்று சேவல்கள் சில சமயம் நினைத்துக்கொள்ளக் கூடும். ஆனால், அதில் d 600760)LD ருப்பதில்லை.
அவ்வாறே சேவல் சின்னத்தில் போட்டியிட்டு 1977ல் நுவரெலியாமஸ்கெலியா என்ற மூன்று அங்கத்தவர் தொகுதியில் மூன்றாவது டத்தைப் பிடித்ததன் மூலம் மீண்டும் பாராளுமன்றத் திற்குள் புகுந்தது ம் தொண்டமான் தன்னை ஒரு அதீத துணிச்சல்காரர்
போலவும், எவருக்கும் எது தன்னிச்சையான தை காட்டிக்கொண்டு வருகி பொதுஜன முன்ன? யில் தொண்டமான் வி அல்ல என்ற நிலையை
ஆளும் கட்சிக்குத் தொண்டமானுக்கு எதிரா தேசியக் கட்சிக்குள் சூடு இவ்வாறான நிலை குள் அபிப்பிராய பேதம் கின்றன. இ.தொ.காவின் 60ஆயிரத்தையும் விட
அவதந்திரம் தனக் நிலையை நோக்கி தொண் இ.தொ.காவும் சென்றுெ என்ற ஐயப்பாடும் மேே புள்ளது. இவ்வாறு பு Holಷರು ಇಂದಿÏ
fieling TU
ஆட்பற்றாக்குறை கரணமாக ஓய்வு பெற்றவர்களிலிருந்து மீளச் சேர்த்துக் கொள்ளப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் வடக்கு கிழக்கு சுகாதார சேவைகள் அமைச்சு திண்டாடுகிறது. சில உத்தியோகத்தர்கள் ஆறு மாதகாலமாகக் கூடச் சம்பளம் பெறாமல் வேலை செய்து வருகிறார்
இந்தநிலை தொடருமாயின் தாங்கள் வெளியேறப்போவதாக மேற்படி ஊழியர் கள் தினமுரசுக்குத் தெரிவித்தனர். இவ் வாறு இவர்கள் வெளியேறும் பட்சத்தில் சகல தரத்திலும் ஆட்பற்றாக்குறை ஏற்பட்டு வடக்கு கிழக்கு சுகாதார சேவை கள் பாதிப்படையலாம் என அஞ்சப் படுகிறது. சம்பளம் வழங்கப்படாமை காரணமாக மன்னார் ஆஸ்பத்திரி மருந் தாளர் ஒருவரும் ஆய்வுகூட உத்தியோ கத்தர் ஒருவரும் வெளியேறிவிட்டதால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மன்னார் ஆஸ்பத்திரி மேற்பார்வைக் குழுவைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்கள்நம்னத்தில் அரசிய aŭgaj a5DVOJōfluu16ŭ 62 Ingila567 flaŭ L)
(திருமலை நிருபர்) ஏற்பட்ட தாமதமே இந்த நிலைக்கு காரணம் என்றும் உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்தார். கொழும்பில் ஒப்புதல் பெற்று சில தரத்தைச் சார்ந்தோருக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. அவர்கள் நிலையில் எந்த ஸ்தம்பிதமும் இல்லை. ஆனால் மாகாண நிர்வாகத்துக் குள்ளேயே ஒப்புதல் பெறவேண்டிய விடயத்தில் ஸ்தம்பிதம் ஏற்பட்டுள்ளது. இவர் களுடைய அதிகாரத்தால் யாருக்கு என்ன லாபம் என்றும் அந்த ஊழியர் கவலையோடு G. Lt.
இது நிற்க வடக்கு கிழக்கு உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகத்திற்கு மாற்றலாகி வந்த பொறியியலாளர் ஒருவர் இருந்து
LILIBUDLULIO 3
கடமை புரிவதற்கு ஒரு க படாத நிலையில் வருவ கையெழுத்து இட்டு ெ விடுவதுமாக இருக்கிற இதுபற்றி அவரிடம் ே என்ன செய்வது? ஆணை கள், ஏன் என்னைப் இருக்கிறார் என்று ஒருமாதமாகியும் எனக் கூட வழங்கப்படவில்லை சம்பளமே எனக்கு இ படவில்லை. இந்த ல உள்ளூராட்சி நிருவாகம் ց,6ւյ606Խ6լյոն):
தமிழ் மொழிமூல ஆசிரியர்களின் பற்றாக் குறை பற்றி பலரும் முறையிட்டதையிட்டு புதிய அரசு தமிழ் மொழி மூல ஆசிரியர்களை நியமிப்பதாக உறுதியளித்திருந்தது. உடனடி
களைத் தெரிவுசெய்வதற் மூல பயிற்சி ஆசிரியர்களு பரீட்சை நடத்தப்பட்டது.
அடிப்படையில் நியமனங்
இத்தகைய உத்தியோகத்தர்களுக்கான யாக மண் ஆசிரியர்களையும் மேலும் 40ல் எனவும் அறிவிக்கப்பட்ட சம்பளம் வருடா வருடம் ஆளுநரின் ஆசிரியர்களை வருட இறுதிக்குள் நியமிப்பதாக மேற்படி பரீட்சை மு ஒப்புதல் பெற்றே வழங்கப்பட வேண்டும் வும் உறுதியளித்திருந்தது. பட்டு நீண்ட நாட்களாகியு என்றும் இம்முறை ஒப்புதல் பெறுவதில் கடந்த 31.12.94 அன்று புதிதாக ஆசிரியர் இந்நியமனங்கள் இதுவ
ஜோதிடம் of inorg, Bigoo,
எத்தகைய தீராத பிரச்சனை
உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ
களுக்கும் திர ஆலோசனைகள் வசிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வழங்கப்படும் சாதகத்துடன் மணமக்கள் சாதகங்கள் கைவசமுண்டுவரவும் பலன் தவறினால் பணம் திரும்பப் பொருத்தமானவர்களைத் தெரிவு பெறலாம். 'Il QLAJJA.
V SS C R KKA I SSATION ROAD,
LL SL 00
தபால் மூலம் கல்வி
gbÉlgálsulib (English)
வெளிவாரிப்பட்டப்படிப்புகள் நிறுவனத்தால் நடாத்தப்படவுள்ள பின்வரும் தபால் மூல பாடநெறிகளைப் பயில விரும்பும் மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
ஆங்கில இலக்கணம் (English Granmar)
ஆங்கில இலக்கணம் முழுவதும் 60 நாட்களில் தபால் மூலம் கற்பிக்கப்படுகின்றது. தமிழில் போதியளவு விளக்கம் தரப் படுகிறது. முழுக் கட்டணம் - ரூபா 350
ஆங்கில கடிதம் எழுதுதல் (English Letter - Writing
சாதாரண குடும்ப கடிதங்கள் முதல் உத்தியோக பூர்வ கடித ங்கள் வரை இலக்கண முறைப்படி ஆங்கிலத்தில் எழுத தபால் மூலம் 60 நாட்களில் பயிற்சியளிக்கப்படுகிறது. தமிழில் போதி யளவு விளக்கம் தரப்படுகிறது முழுக்கட்டணம் ரூபா 350/-
ஆங்கில பேச்சு பயிற்சி (English speaking Course
உங்களுக்கு தெரிந்த ஆங்கிலத்தில் இலக்கண முறைப் படி சுலபமாக எந்த இடத்திலும் உரையாடுவதற்கு 3 மாத காலத்தில் தபால் மூலம் பயிற்சியளிக்கப்படுகிறது. தமிழில் போதியளவு விளக்கம் தரப்படுகிறது. முழுக் கட்டணம் ரூபா 350/-
விபரங்களுக்கு உங்கள் சொந்த முகவரி எழுதப்பட்ட இரண்டு ரூபா முத்திரை ஓட்டப்பட்ட நீள கடிதவுறையை கீழ் வரும் முகவரிக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். "கடிதவுறையின் இடது புறத்தில்" விண்ணப்பிக்கும் பாடநெறியைக் குறிப்பிடவும்
விண்ணப்ப முடிவு திகதி 1995. 09, 30
EXTERNA STUDIES ACADEMY
Correspondence School) P. O. Box : 660, COLOMBO
இலங்கைக் குடிய
طعقحكsحفخه
1. தொழில் தேடிக்கெ 2. சுய தொழில் பார்ப் 3. தொழில் செய்து ே மொழி மூலம் முத வெற்றிகரமாகப் பய மாதகாலப்பயிற்சிப் வகுப்பில் கற்போரு மாணவர் பதிவும் இடம்:- பிரின்ஸ்
பொது விவேகம், மாணவர்களுக்கு பின்வரும் தொழில்களைப் பெ
ACCOUnts Clerks
"Bank Clerks
Cost Clerks
"Stores Clerks
ஞாயிறு தினங்களில் ம பயிற்சியை வெற்றிக செயன்முறை பயிற்சி
இலவசமாக ETF, b
CASH MEMOS, இடையில் வேறு ஏே GOWT, TEACHER
DIRECTOR
FINANCIAL
S-71, 3rd Floor, (Ce
Colombo - 1
* முக்கிய க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்கும் கட்டுப்படாத வர் போலவும் )III. னி அமைச்சரவை இ நப்பத்துக்குரியவர் அடைந்துள்ளார். தாவியது முதல் ன போக்கு ஐக்கிய பிடித்திருக்கிறது. ல் இ.தொ.காவுக் இ கள் ஏற்பட்டுவரு இ உறுப்பினர் பலம் றைந்துவிட்டது.
அந்தரம் என்ற டமானும், அவரது ாண்டிருக்கிறதோ பாங்கத் தொடங்கி களின் ஈழநாதம்
Al--- TTTT
les
திரை கூட வழங்கப் தும், புத்தகத்தில் ட்டுக்குச் சென்று ர், முரசு நிருபர் கட்டபோது "நான் யாளரைக் கேளுங்
பயன்படுத்தாமல் மாற்றலாகி வந்து கதிரை, மேசை ஏன் இந்தமாதச் ன்னும் வழங்கப் ட்சணத்தில் தான் நடக்கிறது" என்றார்
26lbill கென தமிழ் மொழி ருக்கான போட்டிப்
அதன் மூலம் தகுதி கள் வழங்கப்படும்
列, டிவுகள் அறிவிக்கப் ம் வடக்கு-கிழக்கில்
வில்லை. ஏனைய மாகாணங்களில் இதற்கான நேர்முகப் பரீட்சைகள் நடத்தப்பட்டுவிட்டதாக அறிகின்றோம்.
அரசு உடனடியாக நியமிப்பதாகக் கூறிய 1000 ஆசிரியர்களில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 370 பேருக்கு வடக்கு-கிழக்கில் ஆசிரியர் நியமனம் வழங்குவது என முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக அறிகின்றோம். இதில் மாவட்ட ரீதியில் நியமனம் வழங்கப்பட வுள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை விபரம் GIULDTDF
யாழ்ப்பாணம் 85 பேர் கிளிநொச்சி 30 மட்டக்களப்பு 70 அம்பாறை 40 திருகோணமலை 55 வவுனியா 30 முல்லைத்தீவு 30 LD6öT6ðIIIÍ 30
31.12.94 அன்று நடத்தப்பட்ட மேற்படி பரீட்சையின் முடிவுகள் ன்றுவரை வடபகுதிக்கு (யாழ்ப்பாணம்) அனுப்பிவைக்கப் படவில்லை. மேலும் ஏன் இந்நியமனங்கள் வழங்க தாமதம் என சம்பந்தப்பட்ட அதிகாரி
களிடம் விசாரித்தபோது சில கிழக்கு அரசியல்
வாதிகளின் தலையீடு எனச்சொல்லப்படுகிறது.
சில அரசியல்வாதிகள் தமது சிபார்சுக்கு நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என முரண்டு பிடிப்பதால் நியமனங்கள் செய்ய காலதாமதம் ஏற்படுவதாகச் சொல்லப் படுகின்றது.
எந்த புதிய நியமனங்களும் போட்டிப் பரீட்சைகள் மூலம் தகுதி அடிப்படையில் வழங்கப்படுவதே மக்களுக்கும், மாணவர் களுக்கும் நன்மை பயக்கும். அதிலும் ஆசிரியர் நியமனம் தகுதி உள்ளோர்க்கு கிடைத்தால் மட்டுமே அவர்கள் மாணவர் களுக்கு சிறந்த சேவையை வழங்க முடியும் அதைவிடுத்து அரசியல்வாதிகளின் சிபார் சின்பேரில் தகுதி அற்றவர்கள் ஆசிரியர் நியமனம் பெற்று வருவதால் மாணவர்களின் நிலமை பரிதாபமாக மாறிவிடும்.
ஆகவே, தமது சிபார்சுகளுக்காக நல்ல விடயங்களில் தடையாக இருக்கும் அரசியல் வாதிகள் தமது பிடிவாதக்கரங்களை தளர்த்தி மக்களுக்கு பிரயோசனமான விடயங் ளில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் சிபார்சுகள் என்ற பெயரில் தமது உறவினர்களுக்கும் தனக்கு வேண்டியவர் களுக்கும் உதவி செய்வதை உதவி செய்ய முற்படுவதை தவிர்க்க வேண்டும் என்று விஷயமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
ரை வழங்கப்பட
ரசின் தொழில் வாய்ப்பு கல்வி நிறுவனமாக பதிவுசெய்யப்பட்டது RNO.WA3596
POMA IN FINANCIAL TECHNIQUES
நிதித்துறையில் டிப்ளோமா பயிற்சிப் பாடநெறி
ாண்டிருப்பவர்களுக்கு பரீட்சை முடிவுகளை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு வர்களுக்கு அல்லது கயதொழிலில் ஈடுபட விரும்புகின்றவர்களுக்கு காண்டிருப்பவர் எனினும் முன்னேற வாய்ப்புக்களை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு தமிழ் ன் முறையாக இப்படியான ஒரு பாடத்திட்டத்தை வகுத்து இதுவரையில் 9 தொகுதியினர்களை பிற்றுவித்த அனுபவமிக்க பட்டயக் கணக்கறிஞர்களால் (CHARTERED ACCUNTANTS) இந்த 06 JпLOM) மீண்டும் 240995இல் ஆரம்பமாகின்றது. ஆகக்குறைந்த கல்வித்தகைமைGCEOL உயர்தர க்கான உசாத்துணை புராடநெறி
புலமைப்பரிசில் பரீட்சையும் 24O995 அன்று காலை 9.00 மணியளவில் கல்லூரி (கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தையடுத்து)
இலவச ஆங்கில பாடநெறி Business English
எளிய கணிதம் கொண்டமைந்த புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையும் இலவசமாகவும், அரை கட்டணத்திலும் இப்பயிற்சி பாடநெறியினை பின்பற்றலாம். வும் பதவி உயர்வுபெறவும் இப்பயிற்சி நெறி பெரிதும் உதவும் கற்பிக்கப்படும் பாடங்கள்
"Tax Assistants 'ACCOUnts Executives Accounting
"Wages Clerks ACCOUnts Assistants வரி விதிப்பு N
"Store Keepers AUdt Clerks கிரயக் கணக்கியல் Cost Accounting
"Book Keepers "General Clerks ஆங்கிலம் Business English
டும் வகுப்புக்கள் நடைபெறுவதால், தூர இடங்களில் இருப்பவர்களும் இலகுவில் பங்குபற்றலாம்.
மாக பூர்த்தி செய்வோருக்கு (பெறுமதியான) சான்றிதழ்.
பும் வழங்கப்படும். தமிழ் மொழி மூலமான பூரண விளக்கம்.
PF, GRN, PRO, MRF, INVENTORY RECORD, LEDGER SHEETS, VOLICHERS,
CREDINWOCE போன்றவை வழங்கப்படும். இப்பயிற்சி நெறியைப் பின்பற்றுவோர் TT TTT TTT TTTT TT T TTS LLLLLLLLLL LLLLLL LLLLLLLLS EXAM, BANKERS ENTRANCE EXAM etc. 67 GJ65 GÜLGBT (pib sörfü ULópA esfläsůL6b.
of studies TRAINING BASE
tral Super Market Complex)
விபரங்களைக் கொண்ட கையேட்டினைப் பெற விரும்புவோர் தெளிவாக சுயமுகவரியை எழுதி ரூபா 12/- முத்திரையுடன் தொடர்பு கொள்ளவும். (நேரில் பெற விரும்புவோர் ஞாயிறுதினங்களில் மட்டும் பிரின்ஸ் கல்லூரிக்கு வருகை தரவும்) னிப்பு: இலங்கையில் எமக்கு வேறு எந்த இடத்திலும் கிளைகள் கிடையாது.
li

Page 5
முல்லைத்தீவு கடலில் வைத்து இரண்டு டோரப் படகுகளை ஒரே நாளில் தாக்கி யழித்தார்கள் புலிகள்
வழக்கமாக இவ்வாறான தாக்குதல் நடந்தவுடன் யாழ்ப்பாணத்தில் புலிகளின் பிரசார சாதனங்களில் அதுதான் தலைப்புச் செய்தியாக இருக்கும்.
ஆனால், முேறை வழக்கத்திற்கு மாறாக புலிகளின் பிரசாரம் அமைந்திருந்தது. "டோரா படகுகள் இரண்டு கடற்புலி களால் அழிக்கப்பட்டன" என்று சுருக்கமான தகவலை மட்டும் புலிகளின் குரல் வானொலி தெரிவித்தது.
செவ்வாய்க்கிழமை-29.0895 அன்று முல்லைக் கடலில் டோராப் படகுகள் தாக்கப் பட்டன. செவ்வாய்க்கிழமை இரவு புலிகளின் குரல் வானொலி தாக்குதல் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.
மறுநாள் புதன்கிழமை யாழ்ப்பாணப் பத்திரிகைகளிலும் விபரங்கள் வெளியிடப் படவில்லை புதன்கிழமை காலையில் ஒளிபரப் பான புலிகளின் குரல் செய்தியிலும் எந்தத் தகவலுமில்லை.
புதன்கிழமை இரவு ஒளிபரப்பான புலிகளின் குரல் செய்தியில்தான் இரண்டு சூப்பர் டோராப் படகுகள் புலிகளால் முழ் கடிப்பு மேலதிக விபரங்கள் புலிகளை வந்தடையவில்லை என்று சொல்லப்பட்டது. முல்லைத்தீவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு உடனடியாக விபரங்களை அனுப்பும் வசதி புலிகளுக்கு இருக்கவில்லை என்று கூறுவது நம்புவதற்கு இயலாத விடயமாகும்.
அது மட்டுமல்ல, இதனை எழுதிக் கொண்டிருக்கும் போது தாக்குதல் நடந்து ஒருவாரமாகிறது. இதுவரை தாக்குதல்
எப்படி நடந்தது என்ற விபரங்களை புலிகள் உத்தியோகபூர்வமாக வெளியிடவில்லை.
ஜரிஸ் மோனா என்னும் பயணிகள் கப்பல் விடயத்திலும் வியாழக்கிழமைவரை புலிகள் மெளனம் சாதித்தார்கள்
புதன்கிழமை இரவு புலிகளின் குரல் வானொலி ஐரிஸ் மோனா பற்றி தெரிவித்த செய்திதான் வேடிக்கையானது
"திருமலையிலிருந்து காரைநகர் நோக்கி வந்துகொண்டிருந்த ஈபிடிபியின் பயன் LIITILL GO DI GITGIT BELÜLJG) 6,6öIAD JISTGOTIITLDG போயுள்ளது. இக்கப்பலை மீட்க சிறிலங்கா கடற்படை முயற்சிப்பதாகக் கொழும்பு செய்தி கள் தெரிவிக்கின்றன" என்று அறிவித்தது புலிகளின் குரல் வானொலி
வியாழக்கிழமை இரவுச் செய்தியில், "ஐரிஸ் மோனா கப்பலைக் கண்டுபிடித்துத் தருமாறு சிறிலங்கா அரசு சர்வதேச செஞ் சிலுவைச் சங்கத்திடம் வேண்டுகோள் விடுத் துள்ளது" என்று கூறியது புலிகளின் குரல் 6). IG60III.a,5)
இறுதியாக 2995 அன்று சனிக்கிழமை காலையில் தான் "ஐரிஸ் மோனா கப்பல் தற் போது புலிகளின் பராமரிப்பில் இருக்கிறது. கப்பலின் பயணிகள் விரும்பினால் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மூலமாக தமது சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கப்படுவர் என்று புலிகளின் குரல் வானொலியில் தெரிவிக்கப் L JLLJJJ
JUGOGINUGT UN LULJG) SLDUSI LJUTITILDINICILMG) உள்ள விஷயமே நான்கு நாட்களின் பின்னர்
*曇 蠍橄 蠍
திறப்பு விழாவில் ல
லைநகரில் கம்ப்
■Q-16,1995
வியாழக்கிழமை, அதாவது 10995 வெளியே தெரியாது. ஆனால், மறுநாளே காலை
கடத்தல்
ဓါး နွားဖွံဖြိုမ္ဘန္တိန္တန္တိန္ထမ္း န္တိ ஸ்தாபனங்கள் எண்டு சொல்லி வெளி
சிக்குள் ஒரு சிலர் தனித்துவமாக வி த்துக்கள் அல்ல என்று சொல்லிலுரு கிராம் தலைவர் மலையகத் தனித்துவ தலைவரின் பேட்டி ஒன்று குறித்து அவசரப்பட்டு அறிக்கைவிட்டவரின் கதையும் அப்படித்தானாம்
மலையுள்ள பகுதியின் தனித்துவக் கட்சியின் தலைநகர் அலுவலக கு கிழக்கைச் சேர்ந்த கட்சிப் பிரதிநிதிகளை
க்க மறந்து போக்சினமாம் ஜன் É8. கட்டிக்காட்டியபிறகு தவறுக்கு வ
பட்டதாம் மறந்தது ஏனோ கலைஞர் கனடா போய் நர்
ந்தவரல்லே ரெண்டு எழுத்தாரு போட்டியாக கனடாவில் நிகழ்ச்சிகள் நடத்திற கலைக்குழுவினர்தான்
தான் யாழ்ப்பாணத்தில் புலிகளுக்கு தெரிந்தது
என்று நம்பலாமா? அப்படி நம்பமுடியாது.
முல்லைத்தீவு நந்திக் கடலில் மீன்பிடித்துக்
கொண்டிருந்த வர் ஒருவரை படையினர்
இசுட்டனர். அவர் படுகாயம் அடைந்தார். இன்
னொரு மீனவரைக் காணவில்லை. நடந்தது
ச் செய்தி
ufla) புலிகளின் குரல் வானொலி அச் செய்தியை அறிவித்தது காயமடைந்தவர் சதாசிவம் சிவராசா என்றும் 5 பிள்ளைகளின் தந்தை புதுக்குடியிருப்பைச் சேர்ந்தவர் என்றும் விலாவாரி யான விபரங்களோடு செய்தி சொல்லப்பட்டது.
ஆக, முல்லைத்தீவிற்கும், யாழ்ப்பாணத் திற்கும் இடையே புலிகளின் செய்தித் தொடர்பு தடங்கலின்றி நடந்து கொண்டே இருந்திருக்கிறது.
ஆனால், புலிகளோ சூப்பர் டோராப் படகுகள் தாக்கப்பட்டதை முதலில் தெரிவித்
தார்கள் அதிலும் தாக்குதல் எவ்வாறு நடத்தப் பட்டது என்பதை தெரிவிக்கவில்லை. டோராப் படகுகள் தாக்கப்பட்ட செய்தி அறிவிக்கப்பட்ட பின்னர் இரண்டு நாட்கள் தள்ளியே ஐரிஸ் மோனாக் கப்பல் தம்மிடம் உள்ளதாக ஒப்புக்கொண்டார்கள்.
அதாவது டோராப் படகுகள் தாக்கப்பட்ட தையும், ஐரிஸ் மோனாக் கப்பல் கடத்தப்பட்ட தையும் ஒன்றோடு ஒன்று தொடர்பற்ற இரு வேறு சம்பவங்கள் போல வெளியே காட்டுவதே புலிகளது நோக்கம்
புலிகள் நினைத்தது போலவே சில செய்தி நிறுவனங்களும் குழம்பிவிட்டன.
ஒரு டோராப் படகுக்கு இரண்டு கடற்கரும் புலிகள் என்ற விகிதத்தில் கணக்குப் பார்த்து நான்கு கடற்கரும்புலிகள் பலி என்றெல்லாம் செய்திகள் வெளியாகியிருந்தன.
5 TITUT
ஆனால், உண்மையில் நடந்தது என்ன? 28.09.95 அன்று காலையில் ஐரிஸ் மோனா பயணிகள் கப்பலை கடற்புலிகள் வழிமறித்தார்கள்
ஐரிஸ் மோனா கப்பலுக்கு பாதுகாப்பு வழங்குவது கடற்படையினரின் பொறுப்பு. கப்ப லுக்குள் கடற்படையினர் இருக்க மாட்டார்கள்.
கப்பலில் இருந்து கடற்படையினருடன் தொலைத் தொடர்பு கருவி மூலம் தொடர்பு கொள்ள முடியும் உதவி தேவை என்று அறிவித்தால், கடலில் ரோந்து நடவடிக்கையில்
முல்லைத்தீவு கடலில் வைத்து புலிகளது கட்டுப்பாட்டுக்குள் கப்பல் கொண்டுவரப் பட்டது. அதனையடுத்தே நாடகம் ஆரம்ப LDIT60T5J
கப்பலைக் கரைக்கு கொண்டு சென்று பயணிகளை இறக்கிவிட்டு, கப்பல் கப்ரனோடும்
கப்பலைக் கொண்டுவந்தனர் புலிகள்
கப்பல் கப்ரன் மூலமாக அல்லது புலிகளே கப்ரன் பேசுவது போல கடற்படை ரோந்துப் படகோடு தொடர்பு கொண்டுள்ளனர்.
கப்பலில் இயந்திரக் கோளாறு உதவி தேவை என்று கடற்படைப்படகுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
தமக்கு வலைவிரிக்கப்பட்டிருக்கும் விஷயம் தெரியாமல், டோரா ரோந்துப் படகு கப்பலை நோக்கி விரைந்திருக்கிறது.
புலிகளின் வலைக்குள் சென்ற டோரா தாக்குதலில் சிக்கியது.
முதலாவது டோராவைத்தேடிப்புறப்பட்டது இன்னொரு டோரா
தேடுதலின் போது நடுக்கடலில் ஐரிஸ் மோனா கப்பலைக் கண்டிருக்கிறது. கப்பலின் மேல் தளத்தில் பயணிகள் போல நின்றுகொண்டு உதவி கேட்டு சைகை காட்டியிருக்கிறார்கள் புலிகள்
கப்பலை நோக்கிச் சென்ற இரண்டாவது போராவும் புலிகளின் வலையில் மாட்டிக்கொண்டது. புலிகள் தமது வலையை மூன்று விதமாக விரித்திருக்கலாம் கப்பலைச் சுற்றியுள்ள பாதையில் முன்கூட்டியே கடற்கண்ணிகளை வைத்துவிட்டுப் புலிகள் காத்திருந்திருக்கலாம்.
அல்லது டோரா படகு எந்தத் திசையில்
தொண்டர்
ஈடுபட்டுள்ள கடற்படைப் படகுகள் உதவிக்கு հմՄ5ւն, | | —
சிப்பந்திகளோடும் மீண்டும் நடுக்கடலுக்கு
நாடகம்
இருந்து வருகிறது என் கவனித்துவிட்டு நீரடி வரக்கூடிய பாதைய விதைத்துவிட்டு நீருக்க UGUID)
மூன்றாவது முை கடலில் அமிழ்ந்தும் மித வெடி பொருட்கள் மிதவையைத் தயாரிக் கொன்ட்றோல் மூலம் வேண்டிய இலக்குக்கு ரிமோட் கொன்ட்ரோ வெடித்துவிடும். இதை அழைப்பார்கள் இல தான் ரிமோட் கொன்ட் சரியான குறிக்கு அனுப்
ஐரிஸ் மோனா கப்ப இருந்து ரிமோட் கொன்ட் வசதியாக இருந்திருக்கு ցրից,606ո Ո(Bլորլ` இயக்குவது போன்ற LIGO)L60)LIJ “GELITL 17) GLITI. கடற்பரப்பில் தா பயணிகள் கப்பலை வேண்டும்?
அதற்கும் காரணம் தல் நடத்த மூன்று புலிகள் கையாளுகின்ற ஒன்று கடற்கண்ண வது கடற்கரும்புலிகள் படகுகளில் சென்று தாக்குதல் மூன்று நீரா கரும்புலிகள் தமது உட தாங்கிச் சென்று நடத்துப் இந்த மூன்று தா கடற்படையினர் வி தடுத்துவிடலாம்.
கடற்கரும்புலிப் பட அல்லது கப்பலை கடற்படையினர் தாக்கிய
கடற்கண்ணிகள் என்று சந்தேகித்தால்
8rflsй) Gшpпєотп
-}न्डा
19܀
கருவிகள் இருக்கின்ற சென்றாலும் ராடர்கள் : விடும்.
இவ்வளவு வசதிய மற்றும் சில பலவீனம் படையினரை புலிகள் த யிருக்கிறார்கள்.
அவர்களது படகுகளை னரை மீனவர்கள் போ புலிகள் தாக்குதல் நட சாகரவர்த்தனா கப் கடலில் நடக்கும் இரகசிய ன்று புலிகளின் வை ருந்தது.
சாகரவர்த்தனா க வைத்து யாழ் குடாநா. பொருள் வியாபாரம் நட காரிகளுக்கு தெரியாது தினத்தன்று கரும்புலிப் தமது வாடிக்கையாள கிறார்கள் என்று நின் கப்பல் கரும்புலிப் ப கரும்புலிப் படகுவந்து
திருமலையில் கடற் இந்த ஆண்டு நீரடி நீ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பதை தூரத்தில் இருந்தே நீச்சல் பிரிவினர் டோரா ல் கடற்கண்ணிகளை யில் நழுவிச் சென்றிருக்
சற்று நவீனமானது. தும் செல்லக்கூடியவாறு கொண்ட ஒரு சிறு வேண்டும் ரிமோட் இது இயங்கும் தாக்க அருகில் சென்றவுடன் லை அமுக்கிவிடலாம். ன டோபி டோப் என்று கு சரியாக தெரிந்தால் ரால் மூலம் மிதவையை முடியும். உதாரணமாக
லின் மேல் தளத்தில் ரோல் மூலம் இயக்குவது ம் (சிறு விளையாட்டுக் கொன்ட்ரோல் மூலம் தொழில் நுட்ப அடிப்
ஒத்திருக்கும்) 臀Q 臀 ஏன் புலிகள் கடத்த
இருக்கிறது. கடற்தாக்கு வகையான முறைகளை
OTT.
த் தாக்குதல், இரண்டா வெடிமருந்து நிரப்பிய நடத்தும் தற்கொலைத் டி நீச்சல் மூலமாக கடற் லில் வெடிமருந்துகளை தற்கொலைத்தாக்குதல், க்குதல் முறைகளையும் ழிப்பாக ருந்தால்
குகள் தமது படகுகளை நெருங்க முன்னரே
ழித்து விடலாம்.
வைக்கப்பட்டிருக்கலாம்
அவற்றை கண்டறியும்
எ நீருக்கடியில் நீந்திச் கண்டுபிடித்துச் சொல்லி
பிருந்தும் விழிப்பின்மை, விகள் காரணமாக கடற்
மது வலைக்குள் வீழ்த்தி
மீன் வாங்குவதற்காக நெருங்கும் கடற்படையி லவே காத்திருந்து கரும் தினார்கள். பல் தாக்கப்பட்டபோதும், எரிபொருள் வியாபாரம் லவிரிப்புக்கு காரணமாக
பலில் இருந்து கடலில் டு மீனவர்களுடன் எரி ப்பதுண்டு. இது மேலதி கப்பல் தாக்கப்பட்ட படகு கடலில் நின்றது. ர்கள் தான் காத்திருக்
டகை நெருங்கியபோது மோதியது. படைத்தளத்தில் வைத்து ச்சல் பிரிவு கடற்படைக்
TID6ui RUUER
555 ITTÄJG56in (pavLDITUNGGA புலிகளது வெற்றி தங்கியுள்ளது.
கப்பலை தகர்த்தது அல்லவா? கப்பலில் உள்ள படையினர் விழிப்பாக இருந்திருந்தால் ராடர்கள் மூலம் தாக்குதல் முயற்சியைக் கண்டுபிடித் திருக்கலாம்.
அன்று நடந்த விருந்துக் களியாட்டத்தில் கடற்படையினர் மூழ்கியிருந்தமையால் புலிகளுக்குப் பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலாகிவிட்டது. ஆனால், இப்போது கடற்புலிகளின் தந்திரம் அனைத்தையும் கடற்படையினர் அனுபவம் மூலமாக அறிந்துகொண்டுவிட்டனர்.
எனவே பழைய தந்திரங்களை புலிகள் கையாள்வது கடினமாகும்.
1607.95 அன்று புலிப்பாய்ச்சல் நடவடிக்கை யின் ஒரு கட்டமாக கடற்சமரில் ஈடுபட்டார்கள் புலிகள்
அதில் ஒரு புது உத்தியை புலிகள் கையாண்டு பார்த்தனர். கடற்புலிகள் முதலில்
ஒரு மோதலை ஆரம்பித்து கடற்படையினரோடு சண்டை நடத்திக்கொண்டிருப்பார்கள். அந்த நேரத்தில் கடற்படையினரது வியூகம் பலவீனமாக உள்ள ஒரு முனையை ஊடறுத்து கடற்கரும் புலிகளின் படகுகள் பாயும் பாய்ந்து மோதும்
அப்படித்தான் எடித்தாரா கட்டளைக்கப்பல் தாக்கப்பட்டது. மற்றொரு படகையும் அவ்வாறு தாக்க முற்பட்ட கரும்புலிப் படகு கடற் படையினரால் அழிக்கப்பட்டது. அதிலிருந்த கரும்புலிகள் இருவரில் ஒருவர் தப்பிக்கொண்டார். ஆனால், அந்த உத்தி பெரிய வெற்றி அளிக்கவில்லை. ஒரு எடித்தாரா கப்பலுக்காக தமது தரப்பில் இரண்டு லெப்டினட் கேணல்கள் உட்பட 16 பேரை புலிகள் விலையாகக் கொடுக்க வேண்டி ஏற்பட்டது.
நீரடி நீச்சல் மூலமோ நேரடியாக கரும்புலிப் படகுத் தாக்குதல் மூலமாகவோ காங்கேசன்துறை துறைமுகத்தில் தரித்துநின்ற கடற்படையை நெருங்க முடியாது என்பதால்தான் கடற்சமர் உத்தியைப் புலிகள் கையாண்டனர்.
யாழ் குடாநாட்டுக்கு கடற்படைக் கப்பல்கள் மூலமாக ஆயுதங்களும் படையினரும் கொண்டு சென்று குவிக்கப்படுவதை புலிகளால் தடுக்க முடியாமல் இருக்கிறது. தடுக்கவேண்டுமானால் மாபொரும் கடல்சமர்நடத்தவேண்டும் கடற்படை யினரிடம் உள்ள நவீன போர்க் கப்பல்களை, அவர்கள் தயாராக உள்ள போது தடுத்துநிறுத்தி மோதுவது என்பது சாத்தியமல்ல.
எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத கடற்போரிலும்
அதன் ஒரு கட்டம்தான், பயணிகள்
கப்பல்ை வைத்து புலிகள் மேற்கொண்ட புதிய
தந்திரமாகும்.
ஆனால், இதனைப் புலிகள் வெளியே சொல்ல முடியாது. பயணிகள் கப்பலை வைத்து தாக்குதல் நடத்தும் தந்திரம் போர் விதிகளுக்கு முரண்பட்டதாகும். அவ்வாறு தாக்குதல் நடத்திவிட்டு, நாளை அரசபடையினர் போர் விதிகளை மீறும்போது புலிகள்
குற்றம்சாட்ட முடியாமல் போய்விடும்.
அதனால்தான் தாக்குதல் விபரங்களை புலிகள் கூறவில்லை. தாக்குதல் விபரங்களை தெரிவித்தால், பயணிகள் கப்பலை வைத்தே வலை விரிக்கப்பட்டது என்பது உடனடியாகத் தெரிந்துவிடும்.
தனால்தான் கப்பல் கடத்தலையும், டோரா தாக்குதலையும் இருவேறு சம்பவங்கள் போல சித்தரிக்கப் புலிகள் முற்படுகிறார்கள்
ஆனால், ஐரிஸ் மோனா கப்பல் கடத்தல் தொடர்பாக புலிகள் கூறமுயலும் காரணங்கள் LINGSGOTILDINGOTGOla JLI JIGBa go GİTGİTGOT.
கப்பல் ஈ.பி.டி.பி அமைப்பின் பாவனையில் இருந்தது என்று புலிகள் கூறியிருந்தனர். உண்மையில், லங்கை கப்பல் கூட்டுத்
தாபனத்தால் வாடகைக்கு பெறப்பட்ட கப்பலே
அதுவாகும்.
கப்பல் பயணிகளுக்கான பயணச்சீட்டுக் களை வழங்குவதை மட்டுமே ஈ.பி.டி.பி செய்து வந்தது. முன்னர் நரோமா கப்பல் சேவையில் இருந்தது. தற்போது "ஐரிஸ் மோனா கப்பல் சேவைக்கு விடப்பட்டது.
கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக ஈ.பி. டி.பி. பயணச்சீட்டுக்களை வழங்கிவருகிறது. அதற்காக அறவிடப்படும் பணம் புனர்வாழ்வு அமைச்சுக்குச் செல்கிறது.
经历 * R 終
i Lju.
இதைவிட முக்கியமான ஒரு விஷயம்தான் புலிகளின் கூற்றுக்களை பலவீனமாக்கி விடுகிறது. யாழ்ப்பாணத்திற்கு கப்பல் மூலம் செல்லும் பயணிகளுக்கும் ஈபிடிபிதான் ஒரு வருடகாலமாக பயணச்சீட்டுக்களை வழங்கிக் கொண்டிருந்தது. ஈபிடிபியிடம் பயணச்சீட்டு வாங்கிக்கொண்டு புலிகளது கட்டுப்பாட்டில் உள்ள பருத்தித்துறைக்கு Grågylh LJugoslåsy61uth MLLIGMauth புலிகள் தான் வரவேற்றுக்கொண்டி ருந்தார்கள்
எனவே, கப்பல் யாருடையது என்பதோ கப்பலுக்கு ஈ.பி.டி.பி. பயணச்சீட்டு வழங்கு வதோ புலிகளுக்கு ஒரு பிரச்சனையாக இருக்கவில்லை.
தமது கட்டுப்பாட்டில் இல்லாத தீவுப் பகுதிக்கு கப்பல் போக்குவரத்து நடப்பதை
தடுக்கப் புலிகள் நினைத் திருந்தால் கூட கப்பலை கடத்தும் தேவை இருந்திருக்காது. ஒரு எச்சரிக்கை விட்டிருந் தாலே போதும் கப்பலைப் செலுத்த எந்தவொரு மாலுமியும் முன்வந்திருக்க DITLILI. Ljudmilavoljih Թgaija) լDՈլ լրիԺ67,
அதுதவிர, அரசு அனுப்பும் உணவுக் கப்பலுக்கு பாதுகாப்பு கொடுக்க முன்வரும் புலி கள், அரசு அனுப்பும் பயணிகள் கப்பலை மட்டும் அனுமதிக்க மாட்டோம் என்று சொல்ல நினைத்தால் முரண்பாடான கூற்றாகிவிடும். எனவே தான் கப்பல் கடத்தல் குறித்தும் இதுவரை உத்தியோகபூர்வமாக எதுவும் கூறாமல் ஊகங்களுக்கு விட்டிருக் கிறார்கள் புலிகள்
மக்களே புலிகள், புலிகளே மக்கள் என்று புலிகள் அடிக்கடி கூறுவது வழக்கம் தீவுப்பகுதியில் உள்ள மக்களும் தமிழ் மக்கள்தான். அவர்களை பணயமாக்கியது மூலம் புலிகளின் வழக்கமான கூற்றுப்படி தங்களைத் தாங்களே கடத்தி விட்டார்கள் புலிகள் அதனை உறுதிசெய்வதுபோலவோ என்னவோ அரசும் பயணிகள் விவகாரம் குறித்து அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை.
தமிழகத்தில் இலங்கைத் தமிழர்கள் மீதான அனுதாப அலை மறுபடியும் எழத் தொடங்கியிருப்பது இந்திய மத்திய அரசுக்கு கவலையளித்துள்ளது.
எதிரிக்கு எதிரி நண்பன் என்ற ரீதியில் இலங்கை அரசுக்கு ஆதரவளித்து வருகிறது இந்திய அரசு
Jú
முன்னேறிப்பாய்ச்சல் நடவடிக்கையின் போது பொதுமக்கள் கொல்லப்பட்டமை குறித்து இந்தியா மூச்சேவிடவில்லை. ஆனால், தமிழகத்தில் அனுதாப அலை எழுந்துவிட்டது. எனவே இந்திய அரசிடம் இருந்து இலங்கை அரசுக்கு ஒரு முக்கிய செய்தி இரகசியமாக அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது. இரண்டு வாரங்களுக்கு முன்னர் அந்தச் செய்தி அனுப்பப்பட்டதாக தகவல் ஒன்று கூறுகிறது.
புலிகளுக்கு எதிராக இலங்கை அரசு GT GIGAIT pTGGT JELGAILydkoossGOOGT (GuDjibGNAKTGÖTLAN லும் இந்தியா இடையூறாக இருக்காது. ஆனால், Qung lpådsflöt 2 uspilláaér „Slgjanna இருந்தால் தமிழ் நாட்டில் அதன் எதிரொலி கேட்கும். தமிழகத்தில் புலிகளுக்கு ஆதரவான நிலை ஏற்படுவது இந்தியாவின் பாதுகாப்புக்கும் பாதகமான விசயம். எனவே பொதுமக்களது உயிரிழப்புக்களை முடிந்தளவு தவிர்ப்பது நல்லது என்று இந்தியா தெரிவித்திருக்கிறதாம் அடுத்த வருடம் இந்தியப் பொதுத் தேர்தலும் நடைபெறவுள்ளதால், தமிழக மக்களின் உணர்வுகள் குறித்து இந்திய மத்திய அரசு கவனத்தில் எடுக்க வேண்டியிருக்கிறது அதுவும் இந்தியாவின் இரகசியச் செய்திக்கு ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது

Page 6
அல்பிரட் துரையப்பா முதல்
இந்திய மறுப்பு
நீதி குதி
யாவில் பயிற்
அதன் விரிவுகள், தொடர்புகள் குறித்து சரியான தகவல்கள் இல்லாமல் எந்தளவுக்கு அப்பாவித்தனமாக பேசியிருக்கிறார் என்று தெரிகிறதல்லவா.
தற்போதும் பெரும்பான்மை இனக் கட்சித் தலைவர்கள் பலர் இப்படித்தான் இருக்கிறார்கள். அதுதான் இனப்பிரச்சனை யின் வடிவத்தை அவர்களால் சரிவரப் புரிந்து கொள்ள முடியவில்லை.
இந்தியாவின் மறுப்பை ஒரு சாரார் நம்பிக்கொண்டி ருந்தனர். நிலையில் மீனம்பாக்கம் குண்டுவெடிப்புக்கு ஈழப்போராளிகளே காரணம் என்று வெளியே தெரிந்தால் தமது மறுப்பு பொய்யாகிவிடும் என்று இந்திய மத்திய அரசு நினைத்தது.
விமானத்தில் குண்டை ஏற்றி கொழும்பு விமான நிலையத்தில் வெடிக்க வைப்பதே தமிழீழ இராணுவத்தின் நோக்கம் என்ப தையும் இந்திய அரசு தெளிவாக அறிந்து
கொண்டது.
پیشینه
Go) L. TLCB) -9/ Lolorresör
தமிழீழ இராணுவத்தின் இந்த நோக்கம் வெளியானாலும் அதனால் ஒரு பிரச்சனை இந்தியாவுக்கு ணஏற்படலாம்.
லங்கையில் வன்முறை நடவடிக்கை களை மேற்கொள்ள தமிழ்நாடு தளமாக பாவிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துவிடும்.
எனவே-குண்டுவெடிப்புக்கு ஈழப் போராளி அமைப்பு ஒன்றுதான் காரணம் என்ற உண்மையை அப்படியே அமுக்கி
விடவே இந்திய மத்திய அரசு தீர்மானித்தது. ஆனால், இதற்கிடையே தமிழ்க பொலிஸ் தீவிரமாகச் செயற்பட்டு தமிழ்ஈழ இராணுவத்தின் உறுப்பினர்கள் சிலரைக் கைது செய்தது.
அவர்கள் கொடுத்த தகவலை வைத்து குண்டு தயாரிக்கப்பட்ட இடமும் கண்டு பிடிக்கப்பட்டது.
இந்த நேரத்தில்தான் இந்திய மத்திய அரசு தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரோடு தொடர்புகொண்டது. விசாரணைகளை தீவிரப்படுத்துவதையும், அது பற்றிய செய்திகள் உள்ளூர் பத்திரிகைகளில் வெளியாவதையும் மத்திய அரசு விரும்ப வில்லை என்று எம்.ஜி.ஆருக்கு சூசகமாகச் சொல்லப்பட்டது.
எம்.ஜி.ஆர். குழம்பிப் போனார். தமிழக இரகசியப் பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பாக இருந்த மோகனதாசை அழ்ைத்தார் எம்.ஜி.ஆர்.
அழைத்து என்ன சொன்னார் எம். ஜி.ஆர்? அதனை மோக்னதாஸ் தனது எம்.ஜி.ஆர் நிழலும், நிஜமும் என்ற நூலில் கூறுகிறார். அது இதுதான்
"அவர் ஒரு குழப்பத்தில் இருந்தார். வெடிகுண்டு சம்பவத்தில் மொஸாத் தொடர்பு இருக்கிறதா என்பது பற்றி மீண்டும் மீண்டும் கேட்டார்.
அதை நாம் ஏற்றுக்கொண்டால் உலக உளவுத்துறையினர் நம்மைக் கண்டு சிரிப்பார் கள் என்றேன். இதுவரை செய்யப்பட்ட ற்றப்புலனாய்வில் எம்.ஜி.ஆருக்கு திருப்தி ல்லையென்றால், என்னை உளவுத்துறைப் பதவியில் இருந்து அவர் விடுவித்துவிடலாம் என்றேன்.
ஒரு நிமிடம் யோசித்தார். பிறகு புன்முறு
 

"தமிழர்கள் என்ற இனஉணர்வு நம்மை இணைத்திருக்கிறது.
தமிழ் நாட்டில் இலங்கைத் தமிழர் களுக்கு ஆதரவு அலை வீசிக்கொண்டிருந்த போது தமிழ்நாட்டில் தங்கியிருந்த போராளி அமைப்புக்கள் மத்தியிலான சி சிறு உரசல்களும் தொடர்ந்துகொண்டே இருந்தன. குறிப்பாக புலிகள் அமைப்பினருக்கும், புளொட் அமைப்பினருக்குமிடையே கடும் பிரச்சனை நிலவி வந்தது.
நேரில் சந்தித்துக்கொண்டால் மோதிக் கொள்ளும் அளவுக்குபிரச்சனை சூடாக இருந்து புலிகள் கடத்தல் 15.02.85ல் புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவரை புளொட் அமைப்பினர் சென்னையில் வைத்து கடத்திச் சென்றனர். கடத்தப்பட்டவர் எங்கு கொண்டுசெல்லப் பட்டார் என்று தெரிந்தால் ஆச்சரியப் படுவீர்கள்
தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன் னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த சங்கரியின் சென்னையிலுள்ள வீட்டுக்குத்தான் கடத்தப்பட்டவர் கொண்டு செல்லப்பட்டார். கடத்திச் செல்லப்பட்ட உறுப்பினரின் பெயர் ஆதவன்.
அதைத் தொடர்ந்து 05.03.85ல் புலிகள் யக்கத்தின் முத்த உறுப்பினர் ஒருவரையும், ன்னொரு உறுப்பினரையும் புளொட்
ஞர் கருனாநிதி
அமைப்பினர் கடத்திச் சென்றனர்.
தமிழ் நாட்டின் கடற்கரைப்பகுதியான முத்துப்பேட்டையில் வைத்தே அவர்கள் கடத்திச் செல்லப்பட்டனர்.
அவ்வாறு கடத்திச் செல்லப்பட்ட புலிகளது மூத்த உறுப்பினர் வேறு யாருமல்ல, பொட்டம்மான்தான் அவர்
அப்போது பொட்டு என்று அழைக்கப் பட்டார். (தற்போது புலிகளின் உளவுப் பிரிவுக்கு பொறுப்பாக இருக்கிறார்)
பொட்டம்மானிடம் இருந்த கைத்துப் பாக்கியையும் பறித்துவிட்டு விடுவித்தனர் புளொட் அமைப்பினர்.
இதற்கு முன்னர் யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் வைத்து புலிகள் அமைப்பு உறுப்பினர்கள் 06 பேர் புளொட்
சென்றவாரம் அரசியல் தொடரில் சரவணபவன் பற்றி வெளிவந்த ஒரு
திரைப்படக்காட்சி ஒன்று வெளியாகியிருந்தது சுவாரசியமான செய்தி ஒன்று சொல்கின்றேன் விபரம் அறிய ஆவலாக தனது வெளிநாட்டு ஏஜென்சிவேலை தொடர்பா
இருப்பர்கள் கடவுச்சிட்டோடு விமானம் மூலமாக கொழும்புக்கு
படத்தில் நடிகை சங்கவியோடு இருப்ப வந்துபோனார் சரவணபவன் வர் சரவணபவன் காட்சி இடம் பெறும் அவர் வந்துபோய் ஒரு சில மாதத்தின் பின் திரைபப்படம் சின்னக்கிளி வண்ணக்கிளி கொழும்பு தமிழ் பத்திரிகை ஒன்று பாதுகாப் (வெளிவரவில்லை) வட்டாரங்கள் கூறியதாக ஒரு செய்தியை
கதாநாயகன் சரவணபவன் மீனம்பாக்கம் வெளியிட்டது துதான் குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்டவர்
Grigogo farthLindab a IDItal நிலையத்தில் விமானம் செலுத்தும் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த சரவணபவனுக்கு தமிழ் ஈழ இராணுவத்தோடு தொடர்பு ஏற்பட்டது. அவரைப்பயன்படுத்தி விமான நிலைய ஊழியர்கள் சிலரை கைக்குள் போட்டுக் கொண்டார்கள் தமிழ் ஈழ : இராணுவத்தினர்.
குண்டுவெடிப்பை அடுத்து சரவணபவ னையும் பொலிஸ் தேடியது.
பர்தா அணிந்துகொண்டு சென்னையை aîILIGIØSEILIÚNG LIITILQU FUGAJ GODILJENJÖT LIGENTLY "குண்டு தயாரிப்பதில் நிபுணரான சரவன மாநிலம் வழியாக பாகிஸ்தான் செல்லத் பவன் கொழும்புக்குள் ஊடுருவியதாக தகவல் திட்டமிட்டார். அவரது கெட்ட நேரம் பஞ்சாப் கிடைத்துள்ளது. எல்லையில் வைத்து பிடிக்கப் பட்டார் பாவம், சரவணபவன் அந்தச் செய்தி குண்டுவெடிப்பு வழக்கில் இவர் மீதும் வெளியானபோது அவர் சென்னையில் இருந்து குற்றம் சாட்டப்பட்டது. கொண்டு தனது ஏஜென்சி அலுவல்களில்
añG560GUIf Glasificu ab5 a 16160 மூழ்கியிருந்தார். பவன் வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பும் அது மட்டுமல்ல, குண்டு தயாரிப்பதிலும் ஏஜென்சி ಛೀ? வில் ஆரம்பித்து சரவணபவனுக்கு அனுபவம் இருக்கவில்லை நடத்திவருகிறார் குங்குப்பு என்னும் தமிழ் ஈழ இராணுவ ஆதரவாளரா சஞ்சிகை ஒன்றும் வெளியிட்டர் பாக்யா இருந்தார்
ரவணபவன் இருந்தார் உறுப்பினர் அல்ல
சஞ்சிகையைப் போலவே வெளியிட முயன்ற ற்போது சென்னை மருத்துவக்கல்லூரியில் தால் ஒரு பாக்யாவே போதும் என்று * G El 嫣 குங்குமப்பூவை வாசகர்கள் LJLVE3) சரவணபவன் விட்டனர். அதனால், படத்தயாரிப்பில் இறங்கி
FLAGONGOLI HÂ போட்டு தானே விடயத்தை அடுத்து இலங்கையர்களுக்கு Білеநானோ நதி டுப் படிக்கொண்டி செலுத்தும் பயிற்சியளிப்பதை இந்தியாவி ருக்கிறார். நிறுத்திவிட்டார்கள்
துெ ப்10-16,1995

Page 7
மைச்சர் தொண்டமான் சர்ச்சைக்குரிய ஓர் அரசியல்வாதியாகவே தொடர்ந்து கருதப்பட்டு வருகிறார். மலையகத்தில் முடிசூடா மன்னராக விளங்கிவந்த தொண்டமானின் தலைமைத்துவம் தற்போது பல்வேறு நெருக்கடிகளை சந்திக்கவேண்டியதாகவுள்ளது.
பாராளுமன்றத்தில் முன்னாள் அமைச்சர் தேவராஜ் சுற்றிவளைத்து விளக்கம் சொல்லவேண்டியதாகிவிட்டது. தனது மனதில் பட்டதை சொல்லிவிட்டு தனது கட்சிக்காரர்களையும் சேர்த்து சங்கடத்தில் மாட்டிவிடும் ஒருவராகவே தொண்டாவின் நடவடிக்கைகள் அமைந்து வருகின்றன.
யாழ்ப்பாண பத்திரிை விமர்சனங்களைத் துெ என்பதும், விடுதலை பிரமுகர்களும் அவர்
576160T LIT35EDT60 கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாயுள்
பிரதியமைச்சர் சந்திர
i i மக்களின் பிரச்னை
அடிக்கடி பிரஸ்தாபித்துவரும் தொண்டமான் அதனாலேயே பல தடவைகள் பெரும் சர்ச்சைகளுக்குள் சிக்கிக்கொள்பவராக விளங்கிவருகிறார். மலையக அரசியல் தொடர்பாக அமைச்சர் தொண்டமான் தெரிவிக்கும் கருத்துக்கள் தொடர்பாக எழும் விமர்சனங்களை விடவும், வடக்கு-கிழக்கு பிரச்னை தொடர்பாக அவரது கருத்துக்களுக்கே கண்டனக்கணைகள் பாய்ந்த வண்ணமுள்ளன. வடக்கு-கிழக்கு பிரச்னை தொடர்பான அவரது கருத்துக்கள் சிங்கள அரசியல்வாதிகள் மத்தியிலும் ஜீரணிக்கப்படாதவையாகவே இருந்து வருகின்றன. அமைச்சர் தொண்டமான் குறித்தும், அவரது திடீர் அறிக்கைகள், பேச்சுக்கள் குறித்தும் பல்வேறு கசப்புக்கள் உள்ளபோதும், அவரது வாக்கு வங்கியின் பலம் புறக்கணிக்கப்பட முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது. இதன் காரணமாகவே தொண்டமான்மீது அவநம்பிக்கை கொண்டிருந்த பொதுஜன முன்னணியும் அவரது உறவை நாடவேண்டியதாகியது.
ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் காமினி திசாநாயக்கா கொல்லப்பட்டமையானது ஐக்கிய தேசியக் கட்சிக்கு அனுதாப வாக்குகளை அறுவடை செய்துவிடக்கூடும் என்னும் கருத்தின் அடிப்படையிலேயே தொண்டமானின் உறவை பொதுஜன முன்னணி நாடியிருந்தது. வேறொரு சந்தர்ப்பமாக இருந்திருப்பின்
தொண்டமானோடு கைகோர்க்கும் முயற்சிக்கு பொதுஜன முன்னணிக்குள் எதிர்ப்புக் கணைகள் கிளம்பியிருக்கும். ஜனாதிபதித் தேர்தலின் வெற்றி தோல்வியிலேயே பொதுஜன முன்னணி அரசாங்கத்தின் எதிர்காலம் தங்கியிருந்த சூழ்நிலையில் தொண்டமானையும் கூட்டுச் சேர்த்துக் கொள்வதற்கு எதிர்ப்பில்லாமல் போயிருந்தது.
ஐக்கிய தேசியக் கட்சியோடு அதன் 17 வருடகால ஆட்சியில் முக்கிய பங்காளிகளில் ஒருவராக இருந்த நிலையில் இருந்து பொதுஜன முன்னணிக்கு சென்றது மூலமாக ஐக்கிய தேசியக் கட்சியின் கடும் வெறுப்பையும் அவர் தேடிக்கொள்ள வேண்டியிருந்தது.
ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியின் ஒரு பிரிக்க முடியாத அங்கமாகவே நோக்கப்பட்ட தொண்டமானை தங்களில் ஒருவராக நினைத்துப் பார்க்கவே முடியாதவர்களாகவே பொதுஜன முன்னணியினர் இருக்கின்றனர். ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் தன்னை தயார் படுத்திக்கொண்டு எழுமானால், அமைச்சர் தொண்டாவும், அவரது கட்சியினரும் அந்தப் பக்கம் சென்று விடுவார்கள் என்பதில் ஜனாதிபதிக்குக் கூட சந்தேகமிருப்பதாகத் தெரியவில்லை. இ.தொ.காவுக்குள்ளும் பொதுஜன முன்னணியோடு ஒட்டாத போக்கே காணப்படுகிறது. தங்களுக்குரிய மரியாதை தரப்படுவதில்லை தங்கள் புகார்கள் கவனிக்கப்படுவதில்லையென்று இ.தொ.காவின் முக்கிய பிரமுகர்களே அரசாங்கம் தொடர்பாக அதிருப்தியோடு பேசுவதைக் கேட்க முடிகிறது. - சமீபத்தில் வழங்கப்பட்ட மதுக்கடை அனுமதிப் பத்திரங்கள் இ.தொ.காவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரது புகைச்சலை சற்றே தணித்திருப்பதாகத் தெரிகிறது.
ஆனாலும், ஐ.தே.கட்சியோடு கடுமையாக மோதினால் தமது பதவிக்கே உலைவைப்பதாகிவிடும் என்ற எண்னமும் இ.தொ.கா. பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரிடம் மேலோங்கியிருப்பதை அறியக்கூடியதாகவுள்ளது. இ.தொ.காவின் மூத்த தலைவர்கள் வட்டாரத்தில் அமைச்சர் தொண்டமானின்
எனிச்சையான பேச்சுக்கள், பேட்டிகள் குறித்து முணுமுணுப்புக்களும் எழத்தொடங்கியுள்ளன. எல்ரிரி தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை அமைச்சர் தொண்டமான் இந்திய சுதந்திரப் போராளி பகத்சிங்கோடு ஒப்பிட்டிருந்தார். இது பெரிய சர்ச்சையாக மாறிவிட்ட நிலையில்
og "...10-16, 1995
இ.தொ.காவை பொறுத்தவரை வடக்கு கிழக்குப் பிரச்னையில் அதன் நிலைப்பாடு என்னவென்பது முன்னுக் குப்பின் முரண்பாடாகவே இருந்து வருகிறது. அவசரகாலச்சட்டத்தையும் இ.தொ.கா பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரித்தே வருகிறார்கள் முன்னேறிப் பாய்ச்சல் நடவடிக்கையின் காரணமாக யாழ் குடாநாட்டில் பொதுமக்கள் பெருவா ரியாகக் கொல்லப்பட்டபோது அமைச்சர் தொண்டமானோ, இ.தொ.காவோ மெளனமாகவே இருந்ததையே அவதானிக்க முடிந்தது. அதன்பின்னர் அவசரகாலச் சட்டப் பிரேரணை வந்த போதும் இ.தொ.க ஆதரித்தே வாக்களித்திருந்தது. இவற்றுக்கெல்லாம் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் 5 வருட காலத்திற்கு நிர்வாகத்தை ஒப்படைக்க வேண்டும் என்று அமைச்சர் தொண்டமான் ஒரு யோசனையை முன்வைத்திருந்தார். இதனால் ஏற்பட்ட சர்ச்சையின் காரணமாக அப்படியொரு யோசனையை அமைச்சர் தொண்டமான் தன்னிடம் தெரிவிக்கவில்லை என்று ஜனாதிபதி கூறியிருந்தார். அதனை நேரடியாக மறுக்கமுடியாதவராகவே அமைச்சர் தொண்டமான் மெளனம் சாதித்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் காரணமாகவே அமுலில் இருப்பதாகக் கூறப்படும் அவசரகாலச் சட்டத்தை ஆதரித்தவாறு அவர்களின் போராட்டம் நீதியானது என்றும் அமைச்சர் தொண்டமான் கூறிக்கொண்டிருப்பதானது பொருத்தமற்றதாகவே காணப்படுகிறது.
பகத்சிங் மீதான தூக்குத் தண்டனையையும் ஆதரித்தவாறு பகத்சிங் சிறந்த போராளி என்று பாராட்டுவது போன்ற நிலைப்பாடுபோன்றே இதனை எண்ணத் தோன்றுகிறது.
இதன் காரணமாகவே தமிழீழ விடுதலைப் புலிகளும் அமைச்சர் தொண்டமான் குறித்து நல்லபிப்பிராயம் கொண்டிருக்காதவர்களாகவே இருந்துவருகின்றனர். ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்தில் அமைச்சர் தொண்டமான் தனது கைப்பட பிரபாகரனுக்கு கடிதம் எழுதியிருந்தார். அக்கடிதத்துக்கான பதிலை பிரபாகரன் எழுதவில்லை. அப்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதித் தலைவராக இருந்த கோபாலசாமி மகேந்திரராஜா என்னும் மாத்தையாவே பதில் எழுதியிருந்தார்.
இனப்பிரச்னைக்குத் தீர்வு காணும் முயற்சிகளில் அமைச்சர் தொண்டமான் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் விதமான எந்தவிதமான சமிக்ஞையையும் விடுதலைப் புலிகள் வெளியிடவில்லை.
அதேசமயம், அமைச்சர் தொண்டமானின் சமாதான முயற்சிகள் தொடர்பாக புலிகளது பிரமுகர் வே.பாலகுமார் கடும் விமர்சனங்களை யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் பத்திரிகைகளில் எழுதி 6.JbjTit. அமைச்சர் தொண்டமான் விடுதலைப் புலிகள் தொடர்பாக வெளியிட்டுவரும் சாதகமான கருத்துக்களையும், பாராட்டுக்களையும் யாழ்ப்பாண பத்திரிகைகள் வெளியிட்டு வருகின்றன. அதே வேளையில், அவர் தொடர்பான கடும் விமர்சனங்களையும் அவை பிரசுரித்தே வருவதையும் காணக் கூடியதாகவுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் பத்திரிகைகள் எதுவும் விடுதலைப் புலிகளின் கருத்தோட்டங்களுக்கு மாறான விமர்சனங்களை வெளியிடுவதில்லை என்பதும் கவனத்தில் கொள்ளத் தக்கதாகும். அது மட்டுமில்லாமல், விடுதலைப் புலிகளது தினசரி என்று சொல்லப்படும் ஈழநாதம் பத்திரிகையில்தான் அமைச்சர் தொண்டமான் மீது விமர்சன அம்புகள் ஏவப்பட்டு வருகிறதென்பதையும் அவதானிக்க முடிகிறது. அமைச்சர் தொண்டாமீது விமர்சனங்கள் முன்வைக்கப்படுமளவுக்கு பிரதி அமைச்சர் பெ. சந்திரசேகரன் மீது
பாராளுமன்ற அரசிய போயுள்ளவராகவும், பொறுப்புக்களில் ஆழ் இருந்து வருகிறார்.
தமிழீழ விடுதலைப் பு இண்ைத்து அடையாள தமது அரசியலுக்கு ே என்று அவரும், அவ கருதுவதாகவே தோன்
எனவே தமிழீழ விடுத தொடர்பாக கருத்துத்
சந்திரசேகரனும், மை முன்னணியும் தவிர்த்ே மலையக தமிழ் மக்களு பிரதேசசபையை கே மலையக மக்கள் முன் நேரத்தில் விடுதலைப் ஆதரவாகப் பேசினால் கோரிக்கையோடு, தமி கோரிக்கையையும் இன போடப்படக்கூடும் என நினைக்கவே செய்வர்.
வடக்கு-கிழக்கு பிரச்ன மலையகத்திலும் எதிெ வடக்கு-கிழக்குப் பிரச் ஆதரவாக அமைச்சர் கருத்துத் தெரிவித்து மலையகத்தில் உள்ள மத்தியில் ஆயுதம் ஏந் வந்துவிடக் கூடாது எ கவனமுடையவராகவே
தமிழீழ விடுதலைப் பு சேர்ந்தவரென நம்பப் புகலிடம் கொடுத்தாெ திரு.சந்திரசேகரன் க. காலத்தில் கைது செய் நீண்டகாலமாக விசார சந்திரசேகரனும், அவ சிறையில் தடுத்து வை போதும் அமைச்சர் ெ இ.தொ.காவும் அவர் வைக்கப்பட்டிருப்பது என்பது போலவே ே தலைப்பட்டனர். மலையகத்தில் வன்மு டம்கொடுக்கலாகாது தொ.கா மேடைகளி வந்தது. சந்திரசேகரன் தடுத்து வைக்கப்பட்டி தொ.காவும் ஒரு ருக்கலாம் என்றும் ஆதரவாளர்கள் சந்தே வந்தனர்.
தொ.காவின் பொ ருக்கும்வரை சந்திர விவகாரத்தை திரும்பி இருந்த திரு.செல்லச்
 
 
 

se
டுப்பதில்லை
புலிகளது
தொடர்பாக
கருத்தெதனையும்
'9). சேகரனும்
லுக்குள் மூழ்கிப் அமைச்சுப் ந்துவிட்டவராகவுமே
லிகளோடு |ப்படுத்தப்பட்டால் சதாரங்கள் ஏற்படும் ரது கட்சியினரும் றுகிறது. லைப் புலிகள் தெரிவிப்பதை ULIJ LD5567 த வருகின்றன.
ருக்கு தனியொரு Inflas (Uján னணி இவ்வாறான
பிரதேச சபை ழிழக் DG001 gbg J (UPOL 9 Fajr *று முன்னணியினர்
னயின் தீவிரம் ராலித்தே வருகிறது. னையில் புலிகளுக்கு
தொண்டமான் வந்தபோதும், : தும் நோக்கங்கள் ன்பதில்
இருக்கிறார். லிகள் அமைப்பைச் பட்ட வரதனுக்கு ரனக்கூறி ந்த ஆட்சிக் யப்பட்டிருந்தார். ணையின்றி ரது சகாக்களும் க்கப்பட்டிருந்த தாண்டமானும், கள் தடுத்து நியாயமானது
பசத்
றைகளுக்கு
என்றும் அப்போது ல் பேசப்பட்டு தொடர்ந்து ருந்தமைக்கு TU 60IDIA சந்திரசேகரனின் கம் தெரிவித்து
|ச்செயலாளராக சேகரன் பும் பாராமல் ாமி, இ.தொ.காவில்
தனது பதவிக்கு வேட்டுவைக்கப்பட்டபோது சிறையில் இருந்த சந்திரசேகரனை நோக்கி -ஓடிச்சென்றார். அவரது விடுதலைக்கும் plga haoli. இவ்வாறான நடவடிக்கைகள் மலையக அரசியலிலும் விடுதலைப் புலிகளின் பெயர் பல்வேறு நோக்கங்களோடு பயன்பட்டு வந்திருப்பதையே புலப்படுத்துகின்றன. ஆனால், தற்போது அமைச்சர் தொண்டமான் விடுதலைப் புலிகள் தொடர்பாக வெளியிட்டுவரும் கருத்துக்கள் அவரை ஒரு தீவிர புலி ஆதரவாளராக
சிங்கள மக்கள் மத்தியில் நோக்கவைத்துள்ளன.
அமைச்சர் தொண்டமானோ அவ்வவப்போது தனக்குத் தோன்றும் கருத்துக்களை கூறிக்கொண்டிருக்கிறார் சில சமயங்களில் மட்டும் அக்கருத்துக்களை அழுத்தமாக தொடர்ந்து வற்புறுத்துபவராக விளங்குகிறார் ஈழநாதம் பத்திரிகையின் விமர்சனத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பது போல, இவற்றின் மூலமாக தன்னை ஒரு துணிச்சல்காரராக அவர் பிரகடனம் செய்து கொள்கிறார். இந்தவகையில் துணிச்சல்காரர் என்னும் முத்திரை, அவரை நம்பி வாக்களித்துவரும் மக்களிடம் ஓரளவு பிரமிப்புக்களை தோற்றுவிக்க உதவலாம் தென்னிலங்கை அரசியல்வாதிகளிடமும் விடுதலைப் புலிகளிடமும், அவரது பேச்சுக்கள் தந்திரக்காரர் என்ற பட்டத்தையே தேடிக்கொடுத்திருக்கிறது மலையகத்தில் எதிர்நோக்கப்படும் உடனடி பிரச்னைகளில் கூட இ.தொ.காவின் செயற்பாடுகள் மந்தகதியில் சென்றுகொண்டிருப்பதையே அவதானிக்க முடிகிறது. மலையக தமிழ் பேசும் மாணவர்களுக்கு கல்விபோதிக்க சிங்கள் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டபோதும் இ.தொ.கா பொறுமையாகவே இருந்தது. அடையாள அட்டைப்பிரச்னைகள் காரணமாக மலையக தமிழ் இளைஞர் யுவதிகள் எதிர்கொள்ளும் அன்றாடப்
பிரச்னைகளிலும் காண்பதற்கு முடியாத நிலையே தொடர்கிறது. பரிபாத கல்வியியல் கல்லூரி விடயத்தில் அதனை சந்திரசேகரனின் தனிப்பட்ட பிரச்னைகளைப்போல கருதி இ.தொ.கா ஒதுங்கிக் கொண்டது. பரிபாத கல்வியியல் கல்லூரி விடயத்தில் சந்திரசேகரனுக்கும் பொதுஜன முன்னணிக்கும் இடையே ஓர் உடன்பாடு செய்துகொள்ளப்பட்டிருந்தது. பொதுத் தேர்தலுக்கு முன்னர் செய்யப்பட்ட அந்த உடன்பாட்டின் அடிப்படையில் சந்திரசேகரனே தீர்த்துக் கொள்ளட்டும் என்றே தொண்டா கூறிவந்தார். இந்த விவகாரத்தில் சந்திரசேகரன் தனித்து நின்று முரண்டுபிடிப்பதன் மூலமாக அவருக்கும் பொதுஜன முன்னணிக்கும் இடையே கசப்புணர்வு தோன்றுவதை இ.தொ.கா விரும்பியிருந்தது போலவே தோன்றுகிறது. அதனையுணர்ந்தோ என்னவோ சந்திரசேகரன் பிடிவாதத்தை நீட்டாமல், ஒரு சமரச ஏற்பாட்டுக்கு இணங்கிக் Galla III. சந்திரசேகரனுக்கு இப்போது உள்ள பிரச்னை அவர் முரண்டுபிடித்து அரசாங்கத்தோடு விரிசல் ஏற்படுத்திக் கொள்வாரேயானால், அந்த விரிசலை இ.தொ.கா பயன்படுத்திவிடும் என்பதாகவே இருக்கின்றது. இ.தொ.காவும் அரசாங்கத்தைத் தான் அதிகமாக விரோதித்துக் கொண்டால், அது தனது எதிர்முகமாக வளர்ந்து வரும் சந்திரசேகரன் அணியினருக்கு பயன்பட்டுவிடுமோ என்று நினைக்கவே செய்யும் இதனால், மலையகத்தின் இரு பிரதான அணிகளும் அரசாங்கத்தோடு தமது பலத்தை காட்டி முரண்டுபிடிக்க முடியாத நிலையே தோன்றியிருக்கிறது. தோட்டங்களை தனியார் மயப்படுத்துவதால் தோன்றும் பிரச்னைகளிலும் இ.தொ.காவும் மலையக மக்கள் முன்னணியும் அரசாங்கத்தோடு மல்லுக்கட்டத் தயாராக இல்லை என்றே தெரிகிறது. இவ்வாறான நிலையில் ஐ.தே.கட்சியின் தொழிற்சங்கமும், வேறுசில தொழிற்சங்கங்களும் தமது பாத்திரத்தை அழுத்தமாக்க முயன்றுவருவதை அவதானிக்க முடிகிறது. இந்நிலையில் தன்னை ஒரு துணிச்சல்
காரத் தலைவராக வெளிப்படுத்தும் போராட்டங்களில் அமைச்சர் தொண்டா குதிப்பதை அவர்மீதான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கள் தடுத்துவருவதாவே அவதானிகள் கூறிவருகின்றனர். அமைச்சர் தொண்டாமீது சுமத்தப்படும் ற்றச்சாட்டுக்களில் எந்தளவு உண்மை ருக்கிறது, சட்டரீதியாக எவ்வாறு நிரூபிக்க முடியும் என்பவை ஒருபுறமிருந்தாலும், விசாரணைகள் விளக்கங்கள் என்று பத்திரிகைகளில் செய்திகள் வருவதை அவர் விரும்பமாட்டார். அரசாங்கத்திற்கு ஒரு நெருக்கடியை கொடுக்க தொண்டா துணிவாரேயானால் ஊழல் குற்றச்சாட்டுக்கள் அவர்மீது பாய்வதை
தவிர்க்க முடியாதவராகிவிடுவார்
எனவே தமிழீழ விடுதலைப் புலிகளைப் பாராட்டி தொண்டா தெரிவித்துவரும் கருத்துக்கள், துணிச்சல் வாய்ந்த தலைவர் என்னும் முத்திரையைப் பாதுகாத்து வருகின்றன. அவர் புலிகள் பற்றிப் பேசுவதையெல்லாம் பெரிதுபடுத்தும் தென்னிலங்கை அரசியல்வாதிகளின் கூச்சல்கள் தொண்டாமீதான தமிழ் மக்களின் அனுதாபத்தையும் வளர்த்து வருவதையும் நோக்கக்கூடியதாகவுள்ளது விடுதலைப் புலிகள் அமைப்பினரும் தமக்கு சாதகமாக உள்ளபோது தொண்டாவின் கருத்துக்களை மெளனமாக கேட்டவாறே உள்ளனர். அதேவேளை தொண்டாவை நம்புவதற்கோ வடக்கு-கிழக்குப் பிரச்னையில் அவருக்கு ஒரு பாத்திரம் வழங்குவதற்கோ அவர்கள் தயாராக இல்லை என்பதும் தெளிவான ஒன்றாகவே இருக்கப் பெருகிறது. தனது 88வது பிறந்தநாளை கொண்டாடியுள்ள அமைச்சர் தொண்டமான் தனது அரசியல் வாழ்க்கையை பாரிய தோல்விகளை எதிர்கொள்ளாமல் பூர்த்திசெய்யக்கூடியதாக இருந்தாலும், அவருக்குப்பின்னர் இ.தொ.கள்
மலையகத்தில் எதிர்கொள்ளப்போகும் தடை அரண்களுக்கான அடிக்கற்கள் தற்போதே நாட்டப்பட்டு விட்டதையும் அறிந்தவராகவே இருக்கிறார்.

Page 8
வீட்டுக்கு வந்த பமேலா கதவு திறந்திருப்பதைக் கண்டு சற்றே துணுக் குற்றாள்.
வீட்டுக் கதவின் இன்னொரு சாவியை வெளியே ஒரு மறைவிடத்தில் வைத்திருப் பாள் பமேலா வெளியே செல்லும்போது ஒரு சாவி தவறிப்போய்விட்டால் தேவைப் படும் என்று ஒரு முன்னேற்பாடு
சாவி இருக்குமிடம் அவளைத்தவிர பாற்றிக்குக்கு மட்டும்தான் தெரியும்
"அப்படியானால். அப்படியானால். டு. கோட். பாற்றிக் வந்துவிட்டானா? பொலிசில் அவனைப்பற்றிய சாதகத்தை ಛಿನ್ಗಿ இப்போது எப்படி முகம்
காடுத்துப் பேசுவது?"
வாசல் கதவருகே பமேலா தயங்கினாள் அவள் காலடிச் சத்தம் கேட்டு பாற்றிக் உள்ளேயிருந்து எட்டிப்பார்த்தான் ஒரு துள்ளலுடன் எழுந்து உதடு குவித்து விசில் அடித்தான்.
"affl LJUBLрал" стотрпет, шGunovi உள்ளே போனதும், கோழிக் 60). கெளவிய பருந்துபோல அவளை இழுத்து தன்னோடு அணைத்துக்கொண்டான். தனது உதடுகளால் பமேலாவின் உதடுகளை முடி மூச்சுத்திணறவைத்தான் மென்மையில்லாத வெறித்தனம் பமேலா மனதுக்குள் சபித்தாள் தன்னை விடுவித்துக் கொண்டு இயல் பாகக் கேட்பது போல, நீ.நீ எப்போது வந்தாய் பாற்றிக்
"சிறைக்கதவு திறந்தவுடன் நேராக இங்கேதான் வந்தேன். கடும்பசி வந்தால் நீயில்லை."
"சாப்பிடவேயில்லையா நீ "சிறையில் எப்படிச் சாப்பிட முடியும்? கண்ணடித்தான். பமேலா மனசுக்குள் வெறுத்து வெளிக்குப் புன்னகைத்தாள்.
பமேலாவின் வாக்கு மூலத்தை வைத்து பொலிஸ் உளவுத்துறை மீண்டும் காண்டிஸ் வில்லியம்ஸ் என்னும் இளம்பெண்ணின் கொலையை ஆராயத் தொடங்கியது.
ஏர்னஸ்ட் ரொபின்சன் என்னும் துப் பறியும் அதிகாரியின் பொறுப்பில் விசாரணை கள் ஆரம்பித்தன.
விசாரணைகள் நடந்தபோது உளவுத் துறை பொலிஸ்காரர் ஒருவர் ரொபின்சனிடம் அவசரமாக ஓடிவந்தார்.
"என்ன. ஏதாவது தகவல் கிடைத்ததா? பாற்றிக்கின் நடவடிக்கைகளில்."
"அதைத்தானே சொல்ல வந்தேன். பாற்றிக் பொலிசில் மாட்டிக்கொண்டான்.
"GT6öIGOT. பொலிசில் மாட். ஏன்? "மீண்டும் ஒரு பலாத்கார பாலியல் உறவு வேன் ஒன்றில் இளம் பெண்ணைக் தடத்திக்கொண்டு போய் ." "சே. காமமிருகம்"
பாற்றிக்மீது சுமத்தப்பட்ட பலாத்த பாலியல் உறவு குற்றம் நிரூபிக்கப்
anv
வாருங்கள் இப்போதுதான் உங்களை நினைத்துக் கொண்டிருந்தேன்."
"உங்கள் இதயத்தில் என் நினைவு இருக்கிறது என்று தெரிகிறது. சந்தோஷம் LIIóLst?"
"நினைவுகள் இருப்பது இதயத்தில்
அல்ல முளையில், நாம் எல்லோரும் இதயத்தைத்தான் உடம்பின் முக்கிய பகுதி யாகக் கருதுகிறோம். அது தப்பு முக்கிய மான பகுதி முளைதான். நமது உடலின் சக்தி மையமும் அதுதான் அண்ணலும் நோக்க அவளும் நோக்க காதலிக்கும் முட் வருவது மூளையில்தான் இதயம் உட்பட அனைத்தையும் முளைதான் இயக்கி வருகிறது."
"மூளையில் நூறுகோடி செல்களுக்கு மேல் இருப்பதாகச் சொல்வது உண்மை தானா டாக்டர்?"
"உண்மைதான். அவை ஒவ்வொன் றுக்கும் இடையே 50.60 இணைப்புக்களும் உள்ளன. இதிலிருந்து ளயின் சக்தி என்னவென்று புரிந்திருப்பீர்கள் மூளையில் உள்ள இணைப்புக்களை வரிசைப்படுத்த உலகில் எந்தக் கம்பியூட்டராலும் முடியாது." "கம்பியூட்டர்களெல்லாம் நம்மிடம் பிச்சை வாங்க வேண்டும் என்கிறீர்கள்?
"ஆம், ஆனால், மூளையின் அபார சக்தியில் ஒரு சிறிய அளவையே நாம் உபயோகிக்கிறோம். இன்னொரு விஷயம் முளையின் நிறை ஆக ஒன்றரைக்கிலோ தான். ஆனால் அதன் சக்தி மாபெரும் மடங்கு."
"ஒன்றரைக்கிலோ மூளையின் திற மைக்கு நம் உடல் கொடுக்கும் கூலி என்ன LIIáLst?"
"நம் உடலுக்கு பிராணவாயு குளுக் கோஸ் ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் பிராண சக்தியில் மூன்றில் ஒரு பங்கை மூளை எடுத்துக்கொள்ளுகிறது. ஒரு நிமிடத்திற்கு
பட்டது. 10 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
சிறையில் வைத்து அவனிடம் காண்டிஸ்
கொலை பற்றி விசாரிக்கும் முயற்சிகள் LIII60I6thgola)606).
உளவுத்துறை பொறுமையாக காத் திருந்தது.
தண்டனைக்கால கழிவுகளோடு 1991ம் ஆண்டு பெப்ரவரி 20 ம் திகதி சிறையிலிருந்து வெளியே வந்தான்.
கைகளை தலைக்கு மேலே உயர்த்தி சோம்பல் முறித்து சுதந்திரக் காற்றை சுவாசித்தான் பாற்றிக் ஆனால் பாற்றிக்கின் மகிழ்ச்சி நீடிக்கவில்லை.
சிறைக்கு வெளியே காத்திருந்த உளவுத் துறை பாற்றிக்கை கைது செய்தது.
шгтфодб74%
"எப்படிக் கண்டுபிடிக்கப் போகிறீர்கள் மிஸ்டர் ரொபின்சன் பத்து வருஷம். காண்டிஸ் வில்லியம்ஸ் கொல்லப்பட்டு பத்து வருசங்கள் முடியவே முடியாது என்று பைலை முடியாகிவிட்டது. இப்போது மீண்டும் தூசுதட்டிக் கொண்டுவந்திருக் கிறீர்கள். முடியுமா?
என்று கேட்டார் உயரதிகாரி அவரது தலையில் கால்பந்து விளையாடலாம் போல இருந்தது. அடிக்கடி தனது தலையை
டது கரத்தால் வருடிக்கொண்டே
பேசினார். ரொபின்சன் உறுதியான குரலில் Gef TGMTGOTTifft:
"முடியும்"
ரொபின்சனின் குரலில் இருந்த உறுதி
உயரதிகாரிக்கு வியப்பாக இருந்திருக்க வேண்டும் அவர் நெற்றியில் ஆச்சரிய ரேகைகள்
**
"6ப்படி அத்தனை உறுதியாகச் சொல் கிறீர்கள் மிஸ்டர் ரொபின்சன்?
"காரணம்-புதியதொரு விஞ்ஞானக் கண்டுபிடிப்பு அதன் பெயர் டி.என்.ஏ."
"தெரியும் அதனை நீதிமன்றம் தூக்கி
மேல் பிராணவாயுவை அது பெற முடியா விட்டால், கோபித்துக் கொண்டு உயிரை விட்டுவிடும்."
"அய்யய்யோ.அப்படியானால் நமது கதி
"அப்போதுதான் பக்கவாதம் (ஸ்ட்ரோக்) ஏற்படுகிறது. அது மட்டுமல்ல, மூளைக்குச்
செல்லும் இரத்தக் குழாய்களில் ஏதாவது
ஒன்றில் சிறு கட்டி போய் அடைப்பு ஏற்படுத்தினாலும் வம்புதான்"
"என்னாகும் டாக்டர் "கண்பார்வை, காது கேட்பது தொண்டை விழுங்குவது கை கால் செயற் படுவது இப்படி ஏதாவது ஒரு செயற்திறன் நின்று போய்விடும்."
"இந்தப் பாதிப்பை எப்படி நிறுத்தலாம் என்று சொல்லுங்கள் டாக்டர்
"முளையில் நூறு தலைமை அலுவல கங்கள் இருக்கின்றன. இவை உடம்பின்
முன்கூட்டியே தெளிர்
எறிந்துவிடுமல்லவா? மூலமான ஆதாரத்:ை கொள்ளவில்லையே
"ஒப்புக்கொள்ள மூலம் இந்தக் கொை கண்ணில் மண்ணைத்து வது சர்வநிச்சயம் என்
உயரதிகாரிக்கு ச "ஓ.கே முயலுங்கள்.
என்று ಆಶಿಶ್ನ
LIIIbpå CupJøst ரணையாளர்களோடு ஒ டி.என்.ஏ. முறை கண்டுபிடிக்க வேண் எச்சில், அல்லது உட தடயம் ஒன்று தேவை பாற்றிக் முரண்டு பட்டான் வயிற்றில் கக்கி ஓவென்று கதறின் கொத்தாகப் பற்றி து முடியில் கொஞ்சம் ெ சிக்கியது.
பாற்றிக்வேறு ஒ செல்லப்பட்டான்
அவன் எச்சிலு திரட்டப்பட்டு டி.என் அனுப்பப்பட்டது.
காண்டிஸ் வி வழக்கை 10 வருட விசாரித்த மாட்டின் செய்திருந்தார்.
G) GENTIGO) GAUG) FILLILUL யம்ஸ் அருகே கிடந்த G) 49, LT60) GUILIIT GOMLEM 687 பத்திரமாக ஆய்வறை அந்தத் தடயங்க எச்சிலும், தலைமுடியு
LILLUSI.
ண்ட கடினமான
இறுதியில் ஆய்வா தெரிவித்தார்.
"பாற்றிக்தான் ெ
*
Zafa
நீதிமன்றத்தில் ஜூ விசாரணை
டி.என்.ஏ ஆய்வு ரு நூல் முனை அ ல்லாமல், குற்றவாள சுட்டிக்காட்டுகின்றன.
என்றார் அரசு ஜூரிகள் குழப்பட "டி.என்.ஏ என ராய்ச்சி முறையை ஒவ்வொரு பகுதிக் யிட்டுக்கொண்டிருக்கி GJIGJELD SELLGOGIT G போனாலும் அந்தப் போய்விடும். மூளை வைத்திருக்க உடற்பய பிடிப்பதும் மூளைக் அருந்துவது முளைை தியானம் செய்வதும் வலுப்படுத்தி, சுறுசு கும்."
ଗ0u lung
LITTÖLIIP"
"gpLLLIDL 5)6öT G)6)JI உடனே பார்த்துத் :ெ மூளையில் அவ்வித நாளாகும். கட்டிவ தாக்கும். மண்டையோ வலியை உண்டாக்கும் பொறுக்க முடியாத த அந்தப் பகுதியில் பா திறன் அதற்குரிய விடாமல் தடுக்கும், கன கால்கள் தள்ளாடும் போகலாம். ஓர் உறுப் போகலாம். இப்படிப் கள் தெரியும்."
"இவற்றைக் கண் முடியாதா டாக்டர்"
"எம்.ஆர்.ஸி. நுட்பமான கருவிகள் மூ கண்டுபிடித்துவிட கண்டுபிடித்து பாதி அறுவைச் சிகிச்சை படுத்திவிடலாம் ஆ நிலையிலேயே இதை தொடர்ந்த தலைவலி, ஆகியவை மூளை நே நிலைக்கு அடையாளங் போதே டாக்டரை அ நன்றி டாக்டர் மறு வருவேன்."
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்ழ்ல்iன்னும்ளேர்ஸ்இேலண்ட்ஜ்ர்ேரிங்ருர்ரில்iள்
ழ்ஜ்ய்ேப்ழ்:
ஜிழ்
நின்றிதழ்ந்துத்ர்
இதுவரை டி.என்.ஏ. நீதிமன்றம் ஒப்புக் ரொபின்சன் வைப்போம். அதன் யாளிகள் சட்டத்தின் ாவமுடியாது. மாட்டு று புரியவைப்போம்." தேகம் மாறவில்லை. வாழ்த்துக்கள்" GYVEITIGSSTILITİ,
டுபிடித்தான். விசா த்துழைக்க மறுத்தான். யில் குற்றவாளியைக் டுமானால் இரத்தம், லோடு சம்பந்தப்பட்ட
பிடித்தபோது அடி ஓங்கிக் குத்த எச்சில் ான் தலைமுடியைக் ாக்கியபோது, தலை ராபின்சனின் கையில்
ந அறைக்கு கொண்டு
ம், தலைமுடியும் .ஏ ஆய்வாளருக்கு
DGNULDGV G), TEOGL) ங்களுக்கு முன்னர் ஒரு நல்ல காரியம்
ட்ட காண்டிஸ் வில்லி எச்சில் தடயத்தையும்,
தலைமுடியையும் யில் வைத்திருந்தார். ளோடு பாற்றிக்கின் ம் ஒப்பிட்டுப்பார்க்கப்
முயற்சி ளர் தனது முடிவைத்
காலைகாரப் பாவி, *
ரிகள் முன்பாக வழக்கு
கள் மிகத்தெளிவாக, ளவுகூட தடுமாற்றம் பாற்றிக்தான் என்று
5Սմւ சட்டத்தரணி DGOL 5560T.
ப்படும் மரபுக்கூறு எப்படி நம்புவது?"
ᏑᏛᏃᏛᎣᎣᎣᏱᏕᏱᏅᏱᎣᎣᎣᏛᎹᎹᎹᏛoᎹ*Ꮌ2ᏕᎹ28 数篮荔烈
ஸ்த்துற்ை:ஜெர்தேழ்iய்திற்றிக்ன்னும் இத்த்றிற்றிதழ்நிழ்இலழ்ஜ்ஜிஇதழ்
நீரஜ்iர்)
ಜ್ಞೇ
:
Eajajib).
գky 繫 ಫ್ಲಿ
ஒரு ஜூரர் கேட்டார்.
அது போதுமானதாக இருந்தது பாற்றிக்கின் சட்டத்தரணிக்கு அவர் தனது தொண்டையைச் செருமி சரிப்படுத்திக் கொண்டு எழுந்தார்.
"நேற்றையக் கண்டுபிடிப்பு இன்று பொய்யாகிறது. இன்றையக் கண்டுபிடிப்பு
நாளையே பொய்யாகிவிடலாம். இதனை வைத்துக் கொண்டு நிரபராதியான என் கட்சிக்காரரை தண்டித்துவிடாதீர்கள் காண்டிஸ் வில்லியம்ஸ் கொல்லப்பட்டு 10 வருடங்களுக்கு மேலாகிறது. இன்றுவரை அன்று திரட்டப்பட்ட தடயங்கள் பொலிசிடம் இருந்தது என்று கூறுவது அபத்தமான கற்பனை" சொல்லிவிட்டு அரச தரப்பு சட்டத் தரணியை ஒரு கேலிப் பார்வையால் தடவிவிட்டுத் தொடர்ந்தார்.
"குற்றவாளிகளை பிடித்து கண்கண்ட சாட்சியங்களை நிறுத்தி, குற்றத்தை அக்கு வேறு ஆணிவேறாக நிரூபித்து தண்டனை வாங்கிக் கொடுத்தால் பொலிஸ்காரரைப் பாராட்டலாம். அதற்காகத்தான்நமது வரிப் பணத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டு மிருக்கிறார்கள். அதைவிடுத்து துப்பறியும் கதை எழுத்தாளர்கள் போல கற்பனையை நம்பி வழக்குத் தயாரிப்பது அபத்தம் தவிர, என் கட்சிக்காரர் வாழவேண்டிய இளைஞன் முகத்தைப் பாருங்க்ள் முடிகூட இன்னும் ஒழுங்காக முளைக்கவில்லை. அப்பாவியின் வாழ்க்கையோடு விளையாடப் பார்கிறது பொலிஸ்."
அரச சட்டத்தரணி குறுக்கிட்டார் "கற்பனைத் திறனும், பொய்களை ஜோடிக்கும் திறனும் எதிர்த்தரப்பு சட்டத் தரணியிடம் தான் தேங்கிக்கிடக்கின்றன. விட்டால் அள்ளிப் போட்டுக்கொண்டு இருப் பார். அப்பாவியான இந்த வாலிபர் செய்த
தண்டனை
குற்றங்களும் அதற்காக பெற்
தோ இரு
களும் அடங்கிய பட்டியல் கிறது."
பட்டியல் ஜூரிமாரிடம் சமர்ப்பிக்கப் LILL5).
1983 இல் ஒரு இளம்பெண்ணை மோட்டார்வண்டி ஒன்றுக்குள் இழுத்துச் சென்று பலாத்கார பாலியல் உறவு கொள்ள முற்பட்டான் குற்றம் நிரூபிக்கப்பட்டு பதினெட்டு மாத சிறைத்தண்டனை விதிக்கப் பட்டது.
1984 இல் மற்றொரு இளம் பெண்ணை வேன் ஒன்றில் கடத்திச் சென்று பலாத்கார உறவு கொண்டான் 10 வருடங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
ஜூரிகளின் முகங்கள் இறுகிப்போய் இருந்தன.
வழக்கு விசாரணை தொடர்ந்தது டி.என்.ஏ ஆய்வு முடிவுகள் துல்லிய மானவைதானா என்று உறுதிசெய்ய மருத்து வர்கள் பலரும், விஞ்ஞானிகள் பலரும் சாட்சியங்களுக்காக அழைக்கப்பட்டனர்
இறுதியில் டி.என்.ஏ ஆய்வுகள் துல்லிய மானவை என்று ஜூரிகள் 12 பேரில் 10 பேர் ஒப்புக் கொண்டனர்.
பெண்களை பலாத்காரம் செய்து இருமுறை சிறை சென்றவன் என்பதால் ஜூரிகளுக்கு இருந்த கொஞ்ச நஞ்சு சந்தேகமும் விலகியது.
1992 மார்ச் மாதம் 18 திகதிதான் தீர்ப்பு அறிவிக்கும் நாள் டி.என்.ஏ, ஆராய்ச்சி முறை முதன்முதலில் பயன்படுத்தப்பட்ட வழக்கு என்பதால் தீவை அறிய சட்டத் துறையை சேர்ந்தவர்களும், பொலிஸ் துறை யைச் சேர்ந்தவர்களும் உலகெங்கும் ஆவலோடு காத்திருந்தனர்.
ஜூரிகள் சபையில் 10 பேர் ஏகமனதாக G)afirgðsgotIsrg,6it:
"பாற்றிக்கே கொலைகாரன் என்று நாங்கள் தீர்மானித்துள்ளோம்."
ஜூரிகள் கூறியதையடுத்து நீதிபதி தீப்பு வழங்கினார்.
"பாற்றிக்தான் குற்றவாளி என்பது உறுதியாகிவிட்டது. ஆகவே ஆயுள் தண்டனை வழங்கப்படுகிறது."
தீப்பைக் கேட்டாற்றிக் நீதிமன்றத்தில் உள்ளவர்களை நோக்கினான். யாருடைய கண்களிலும் துளியளவும் அனுதாபம் தெரியவில்லை.
பாற்றிக் தன்னை மறந்து தலையில் அடித்துக் கொண்டு கதறத் தொடங்கினான்
gz.
மனித உடல் வளர்ச்சிக்கு
Ingrigorlati Ig görgy, (BunG
தேவையான ஜீவ அணுக்களை உற்பத்தி செய்யும் இயற்கைக் கம்பியூட்டரே டி.என்.ஏ ஒரு சில வைரஸ் கிருமிகள் தவிர Djibopuu FassauGJIGOS e luftflooTVÅ களிலும் டி.என்.ஏ இருக்கிறது. உயிரினங்கள் மத்தியில் உள்ள வேறுபாட்டுக்கு காரணம்
ஒன்றுபட்டு இருப்பதற்கு ጨዘmስùGü ல்லை என்று அறிவியல் அடித்துச்சொல்கிறது. இதனை ஏற்றுக்கொண்டு தான் தற்போது டி.என்.ஏ சட்டத்துறையில் பயன்படுத்தப் படுகிறது
டிஎன்ஏஆய்வில் சமீபகால
டி.என்.ஏ தான் ஒவ்வொரு டி.என்.ஏ மரபணுவுக்குள்ளும் ஒரு சங்கேத தகவல் இருக்குமாம் அந்தச் சங்கேத தகவல்கள் தான் எச்சிலையோ அல்லது இரத்தத்தையோ வைத்துக்கொண்டு அது கண்ணனுடையதா கணேசனுடையதா என்று கண்டறிய உதவுகின்றன. ஆக, நமக்குள் உள்ள டி.என்.ஏ தான்நமது உண்மையான அடையாளச் சீட்டு
ஒரு மனிதனின் டி.என்.ஏ இன்னொ
சாதனைகளில் ஒன்று ராஜீவ் கொலை வழக்கில்
தானுவின் அங்க அடையாளங்களை
உருவாக்கியமையாகும்
பலாத்கார பாலுறவு கொலைவழக்கு
களில் முடிச்சுக்களை அவிழ்க்க டி.என்.ஏ
உதவுகிறது.
முதன் முதலில் டி.என்.ஏ ஆய்வு
பயன்படுத்தப்பட்டது காண்டிஸ் வில்லியம்ஸ்
filesijaEITGżir.
GARIIGOGA) GILD&RG)
கும் கட்டளைகளை ன்றன. ஒரு அலு காடுக்க இயலாமல்
பகுதி செயலற்றுப் நல்ல நிலையில் ற்சி முக்கியம் புகை கு நல்லதல்ல. மது ய மழுங்கச் செய்யும்.
நல்லது மூளையை றுப்பாக வைத்திருக்
க்கும் மூளைக்கட்டி
ஆகிய நோய்களை
து கொள்ள முடியுமா
எளியே கட்டிவந்தால் நரிந்து கொள்ளலாம். வந்தால், தெரிய ார்ந்து மூளையைத் ட்டின் மேல் இடித்து இது அதிகமானால் லைவலி உண்டாகும். திக்கப்படும் முளைத் உறுப்பை செயற்பட ண்பார்வை தடுமாறும்,
பேச்சுக் குழறிப் பு உணர்ச்சி மரத்துப் பலவித அடையாளங்
டுபிடித்துக் குணமாக்க
ஸ்கேன் போன்ற லம் ஆரம்பத்திலேயே முடியும். அப்படிக் க்கப்பட்ட பகுதியை மூலம் அப்புறப் னால், மிக ஆரம்ப செய்ய வேண்டும். செயலில் தடுமாற்றம் ாய் ஓரளவு வளர்ந்த கள் இவை தோன்றும் ணுகுவது நல்லது." LILLIlybőGöILLÜLITő
EFEOUgo Liñaronnir aflatón
மீண்டும் களம் புகுந்த டைசன்
1991ம் ஆண்டு அந்தச் சிங்கத்தை
சிறையில் பூட்டினார்கள். 1995 மார்ச் மாதம்
ಇಂ॰ திறந்தது. சிங்கம் வெளியே வந்து இரை தேடியது.
ஆகஸ்ட் 19ம் திகதி இரை கிடைத்தது. ஒரே பாய்ச்சல்,
சிங்கத்தின் இரசிகர்களுக்கு கொள்ளை
மகிழ்ச்சி
அந்தச் சிங்கம் மைக் டைசன் நான்கு
பின்னர் தனது பலத்தை
டும் புதுப்பித்துக் கொண்டு களத்தில்
இறங்கினார் டைசன்.
டைசனோடு முதலில் மோதுவதற்கு உலகின் முன்னணி குத்துச்சண்டை வீரர்கள் நான், நீ என்று போட்டி போட்டனர்.
வெற்றியோ தோல்வியோ உலகின் கவனத்தைக் கவரலாம் அல்லவா? அதுதான் போட்டிக்குக் காரணம்
ஆனால் வாய்ப்புக் கிடைத்தது அமெரிக்க
வீரரான பீட்டர் மெக் நீலி என்பவருக்குத் தான்.
மோதலுக்கு முதல் நாள்வரை மெக் நீலி வாயடித்துக் கொண்டிருந்தார் "டைசனை வெல்லப் போகிறேன்" என்று ஆரவாரம் செய்து கொண்டிருந்தார்
டைசன் எதுவும் சொல்லவில்லை. நிருபர்கள் சந்தித்துக் கேட்டனர்.
"நீங்கள் வெற்றிபெறுவீர்களா? "போட்டியில் பாருங்கள்" என்று மட்டும் GJEIIGGSIGILLITI GOLafGöT.
ஆகஸ்ட் 19 இல் போட்டி மேடையில் நின்று மார்தட்டி, தொடை தட்டி ஆர்ப் பரித்துக் கொண்டிருந்தார் மைக் நீலி. டைசன் வந்தார். மேடையில் ஏறினார்.
மோதல் தொடங்கியது. பாய்ந்து முதல் குத்துவிட்டார் மைக் நீலி தடுமாறி மேடையில் இருந்த கயிற்றில் சாய்ந்தார் டைசன்.
லிக்கு படு உற்சாகம் இன்னொரு இடி கொடுத்தார்.
டைசன் கதி அவ்வளவுதானோ? என்று பார்வையாளர்கள் நினைத்துவிட்டார்கள்
எழுந்தார் டைசன் முதல் குத்து விட்டார். நீலி சரிந்தார். இப்போது டைசனின் முறை இரண்டாவது குத்து தொடர்ந்து நீலியின் தலையில் ஒரு அபாரக்குத்து வீழ்ந்தார் நீலி எழவே முடியவில்லை.
நீலியின் மனேஜர் ஓடிவந்து இனி நீலி தாங்கமாட்டார் என்று மன்றாடினார்.
டைசன் வெற்றிபெற்றதாக அறிவிக்கப் பட்டது. கரவொலி அரங்கைப் பிளந்தது. டைசன் தனது அதிவேகக் குத்துக் களோடு இறங்கிவிட்டார். சிறையில் இருந் தாலும் சிங்கத்தின் பலம் பழுதுபட ഖിഞ്ഞഖ.
இதற்கிடையே டைசன் பெண்சபலம் கொண்டவர் என்று அவருக்கு எதிராக கொஞ்சம் பெண்கள் அரங்குக்கு வெளியே நின்று கோவும் போட்டுக் கொண்டிருந் தனர்.
டைசன் சில பெண்களோடு சுற்றுவதாக அவரது எதிராளிகள் கதைகட்டிவிடுவதில் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள்
Gw i'n 10-18, 1995

Page 9
接 கிளிவளர்ப்பது போன்ற பிரியத்தோடு கரடி வளர்த்து பயிற்சிகள் அளித்து வைத்திருக்கிறார் மிஸ்டர் மரினோ அமெரிக்கா வாஷிங்டனில் கரடி சகிதம் வசித்து வருகிறார். படத்தில் உள்ள கரடியாரின் எடை 600 இறாத்தல், பாசமுள்ள கரடியாரோடு கொஞ்சிக்குலாவுவது தான் மிஸ்டர் மரினோவின் பொழுதுபோக்கு முகம் சுளிக்கக்கூடாது மரினோவுக்கு தன் கரடி பொன் கரடி பொல்லாத குறும்புக் கரடி
குழந்தைகளுக்கு குறும்பு அழகு என்பதை Lib பொட்டென்று புரியவைக்கிறதல்லவா. குறும்பின் உச்சத்தை கச்சிதமாக படமெடுத்த கமராக்காரரை கைகுலுக்கிப் பாராட்டலாம். தனது நண்பரின் வீட்டுக்குச் சென்ற நீயுகாலிங் என்னும் கமராக்காரருக்கு அங்கு குறும்பு செய்து குதித்துக் கொண்டிருந்த நண்பரின் குட்டிப் பையன் கண்ணில் பட்டுவிட்டான். உடனே கமராவை எடுத்து கிளிக் கிளிக்' எதிர்பாராத கிளிக் என்பதால் படம் அருமையாக வந்துவிட்டது. மசாசூசெட்டில் நடைபெற்ற புகைப்படக் கண்காட்சியில் இந்தப்படத்தை இடம்பெறச் செய்தார். பரிசையும் சுலபமாகத் தட்டிக்கொண்டார். பரிசு கொடுத்தது நியாயம்தானே.
மினி செலூலர் போன் ஒன்றைக் கைக் yds TJjiga) துே கடிகார போன் ஒன்றை உருவாக்கி இருக்கின்றனர். தேவைப்படும்போது நாம் யாருடனும் தொடர்பு கொண்டு பேசலாம்
மற்ற நேரங்களில் அது கைக்கடிகாரமாக இயங்கும் இந்தக் கடிகார போனுக்கு முன்னேறிய நாட்டு இளைய சமுதாயத்தினரிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது குறித்த நேரத்தில் போன் செய்ய மறந்தாலும் மணி பார்க்கும் போது நினைவுக்கு வந்துவிடும்
உடற்பயிற்சிப் பிரியர்களுக்குப் பிடித்தமான நவீன உடற்பயிற்சி மெஷின் ಖ್ವ கண்டுபிடித்துள்ளனர். நடந்தால்,ஓடினால் மற்றும் பயிற்சிகள் செய்தால் எத்தகைய பலன் கிடைக்குமோ அந்தப் பலன்கள் இந்த மெஷினில் பயிற்சி செய்யும் போதும் கிடைக்கும்
சமீபத்தில் தான் இது மேல்ை நாடுகளில் அறிமுகம் A#üuúul L3. விலை 60 ஆயிரம் ரூபாயில் இருந்து தொடங்குகிறது. சனத்தொகை ரொம்ப அதிகமாகிக் கொண்டிருக்கிறது. கடற்கரையில் கூட முச்சு முட்டும் அளவுக்கு சன நெருக்கம் அதனால் வீடுகளுக்குள்ளேயே வது என்று சகல பயிற்சிகளையும்
ளுக்கு பேய் மரியாதை தாய்ப்பாசத்து
 

ஜென்னிக்கு 25 வயது திருமணம் ஆகவில்லை. ஆகப் போவதுமில்லை. கல்யாணமே வேண்டாம் என்று கண்டிப்பாக அறிவித்துவிட்டார். அதனால் ஜென்னிக்கு பின்னால் வட்டமிட்ட antaÔLuis Gin GaIITLI JFITÁRGYLLGOTft. காரணம் என்ன? கல்யாணமானால் குழந்தைகள் பிறக்கும். இப்போதுள்ள குழந்தைகளை யார் கவனிப்பது நேரம் போதாதே என்பதுதான் காரணமாம். ஜென்னியின் தனது குழந்தைகள் என்று கூறுவது நாய்க்குட்டிகளை, பிரிக்கமுடியாத பாசம் படத்தைப் பார்த்தாலே தெரிகிறதல்லவா
உலகிலேயே மிக மிகச் சிறிய டெலிவிஷனை ஜப்பான் நிறுவனம் ஒன்று கண்டுபிடித்துள்ளது. 56 சென்றிமீற்றர் அகலமே கொண்ட
அந்த டிவிநம் கைக்குள் அடங்கிவிடும் அளவில் இருக்கிறது. சக்தி மிகுந்த இந்தக் குட்டி டிவியில் வரும் நிகழ்ச்சிகளை சரியாகப் பெறுவதற்காக அன்டெனா வசதிகளும் உள்ளது. நினைத்த இடத்திற்கெல்லாம் இந்த டி.வியை எடுத்துச் செல்ல முடியும் என்பதால், இதற்கு மக்களின் வரவேற்பு நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள் உள்ளங்கையில் உலகம் வந்துகொண்டிருக்கிறது என்பதற்கு இதுவும் ஒரு 2,5 TJGTDaya)GI.
T5- - - LITTF - - - 55 555
நட்டிகள் மிகவும் சிறியவை வளர்ந்தநிலையில் உள்ள கங்காகுவைப் பார்க்கிலும் 5000 மடங்கு சிறியவை. தாய்க்கங்காகுவுக்கு குட்டிமீது கொள்ளைப் பிரியம் தம்வரை தாய் தனது வயிற்றில் அமைந்துள்ள பையில் குட்டியைக் காவிச் செல்லும் வேகமாக குட்டி கீழேவிழாதவாறு பிடித்துக் கொள்ளும் கச்சிதமான பிடி ாவின் தேசிய விலங்கு கங்காருதான். அதனால் அவற்றை அழியவிடாமல் நன்கு பராமரித்து வருகின்றனர். கு கங்காருவையும் உதாரணம் காட்டலாம் தப்பேயில்லை. TJL și
DUJEr

Page 10
ரீஅணியின் மற்றொரு அதிரடி LCTC S TaaaTT TCTCCCTa CCCT
தெலுங்கில் பெத்தாயுடு படத்தில் தமிழில் நாட்டாமை பெரிய நாட்டாமையாக நடித்து பெரு
வரவேற்பைப் பெற்றா அல்லவார்ஜினி ப்போதுவங்காள மொழிப் படத்திலும் முக்கிப்ாத்தி
ஒன்றில் நடித்து முடிதுக் கொண்டிருக்கிறார் படத்தின் பெயர்பாக்யதேவதா தமிழில் அத
அர்த்தம் விதியின் புள்
பாக்யதேவதாவில் ரஜினிக்கு புரட்சிக் கவிஞர் வேஷம் க்ளஸ் பறக்கும் வசனங்கள் பேரி
லக்கியிருக்கிறார். ti i நிஜமாகவே வாழ்ந்த கந்தாதேவ் என்னும் கவிஞராகவே ரயின்
நான்றுகிறார்
தமிழக அரசியல் மார்சாராம்பன் L'IFTAlan படத்தில் கதைச் பச்சாலும் கொள பர்சாலும் உாைர் ானதச் சுருக்கம் அ கரவர்த்திதான்
மனதில் வைத்து ' வசனங்கள் தான் படத்தின் நெத்தியடியா
சு கண்டு பதுங்காதே அம்பெனப் புறப்படு' என்று மேடையில் றிரஜி சின் வருகிறதாம் கம்ாள்ள முரசுக்கு மட்டுமே கிடைத்த தகவல் இதோ தனது கவிதைகளாலும் பயும் விரளாக்கும் கவிஞர் சுகந்தாதேவ் ரஜினி) அவரது பாராட்டாது பற்று கொழயாக விருந்த மிதுன் சக்கரவர்த்தி புயாக புறப்படுகிறா ான் கவர்ச்சிப் பீரங்கி மம்தா குல்கர்ளியும் படத்தில் இருக்கிறார். மிது ---------------------=========="ت"
ifiugie-LlgLi Ligpiga
S S S S S S S S S S S S S S S S S S S S S S SLS H H = EEEC
இணைந்துத்ருகிறார்கள் சிவசக்தி
சில வருடங்களுக்குமுன்னர் இரண்டு கதாநாயகர்கள் LILRAF
தமிழில் சக்கை போடு போட்டன. ரஜினி கமல் சத்யராஜ் பிரபுகர்ஆகியோர் விரைந்து நடித்த பங்களுக்கு அமொக வரவேற்பு பிருந்தது. . ( 1
பின்னர் ஒரு பிாடவெளி தற்போது பிரபுவும் சத்யராஜம் மறுபடி ரெண்டு
கதாநாயகர்கள் உள்ள படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளனர்.
பிரபு மலையாளத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடித்த படம் கா அது சிறைச்சாலை என்ற பெயரில் தமிழில் வருகிறது
சத்யராஜ் பிரபு நடிக்கும் புதிய படம் ஒன்றும் தயாராகப் போகிறது. நவம்ப படப்பிடிப்பு ஆரம்பமாகிறது. படத்தின் பெயர் சிவசக்தி
ஏற்கனவே சத்யராஜ் பிரபு பிணைந்து வழங்கிய பாலைவன ரோஜாக்கள்
தம்மி போன்ற படங்கள் சூப்பர்ஹிட் எனவே சிவசக்தியும் ர் சுரேஷ் கிருஷ்ணா அவர்தான் இயக்குநர் அண்ணாமலை ா இயக்கியவர் சுரேஷ் கிருஷ்ணா தாய்மாமன் திருமூர்த்தி தயாரித்த நிறுவனம் தான் சிவசக்தி படத்தையும் பெரும் க்கிறது கதை-வசனம் பாலகுமாரன் இசை தேவா முன்னளிக் நடிக்கவுள்ளனர் என்பது கடைசிச் செய்தியார் என்பது
வீரா போன்ற படங் போன்ற படங்களை பொருட்செலவில்த கதாநாயகிகள் விரு
விரைவில் தெரியவ
பந்தரே பந்தரே, சோனாவி பந்த
பம்பாய் படத்தில் அரபிக்கடலோரம் பாட்டுக்கு வந்து ஆடுவார நெடுநெடுவென்று வளர்ந்திருக்கும் அழகி இதெல்லாம் மறக்கக்கூடிய சாச்சாரமா) அவர் பெயர்சானா பத்திரே என்பதும் தெரிந்த சமாச்சாரம் பம்பாய் படம் இந்தியிலும் பிய்த்துக் கொண்டு டியதால் தியேட்டரவிட்டல் இந்தியில் படு பியாகிவிட்டார் சோனா பந்தரே கைவசம் டசின் கணக்காக படங்கள் இன்னொரு விஷயத்திலும் அவர் பியாக |பிருக்கிறார். அதாகப்பட்டது. இந்தி நடிகர்களில் ஷெட்டியைபடு சீரியாக்க் காதலித்துக்
கொண்டிருக்கிறார் ாேளாவி பந்தரே களில் ஷெட்டியின் மனைவியோடு விரைவில் ட மோதல் நிகழக்கூடும் இது ஒருபுறமிருக்க ஜொள்ளுப் பிரியர்களுக்கு ஒரு செய்
國 த அடுத்தவாத சினிவிசிட்டில் சோனாவியத்திரேயின் வெட்டஸ்ட் அசத்தல் ஒன்றுகாத்திருக்கிறது '
வறாரு சண்டியரு
financis B-linglesia gales:
தொழிலதிபர் பிரமுக்கும் விதாவுக்கும் ஒரு வி ராஜ்கிரள்வளிதா விஜயகுமார் நடித்துவரும் ஒற்றுமை உண்டு இருவரும் பிறர் NOU AJUT Film "Hirri Timur ki, iqlimi", 「蠱 ராங் P 漩 ፶ዶቑ። தந்தையாக நடிக்கி விறுசக்கரவர்த்தி edir. Traffi" அவருக்கு பிருமான 4447 புற்று புதிய படம் ஒன்றி சின்னவீடுகள் மொத்தப்பிள்ளைகள் படத்தில் விந்தியா ராம் இதுதான் ஏழரைக் கூடம் நல்ல மட்டும்தான் அது மலையாளப்படம் இயக்குபவர்கம்
பூவின் alului GN. TIL JALARINA
தனது காதலரான மயைான இயக்கு நரை நம்பி இனிமே I
· All
ܨܡ
* ー上
தெலுங்கில் உழைத்து பாதிப்பதை
ஆந்திர வறில் முயதளமிடுகிறா
காதலனுக்குத் தெரிய விலேயே தொழில்
துணியின் பெயர் கவர்ச்சி நடிாகமிது
வர்ச் சாந்தி கடும்ாபமாக இருக்கிறாராம் அந்த தெலுங்குக்காரின் சொக்குப் பொடியில் மயங்கிப்போய் நிற்கிறார்கள் தமிழ்ப்பட தயாரிப் பாார்கள் இவர்களுக்கு தமிழ்டர்வு பந்தவே என்று புயம்புகிறாரா
闇 ய்த பின்னர் ஆன மாறி பார்ந்த நபரை மாலையில் ார்த்தால் "யார் நின்று கேட்கிறாராம் நல்ல சிகிச்சை இல்லாவிட்டால் தேறமாட்டார் என்று ந்துகிறார்கள் அரைத் தெரிந்தவர்கள்
ரஞ்சித நடிகை துங்கைக்கு
Er et nyt i Lon பாங்கிக் கொடுத்தாரம் கிடைத்தது ாள்ஸ் என்று தங்கையார் பாய் பிரண்டுடன் ரவியாக ாற்றினாராம் விஷயம் அறிந்து நடிை
வங்கிக் கொடுத்ததை குப்பினாங் கொண்டாராம்
| சகலகலா வல்லவரா'பிந்திர
இயக்குநர் கண்பார்வைக்கு முக்கு haitair II OLIPyyni, (Niasi தெரிந்தால் இமேஜ் ட்ெடுவிடும் என்று விட்டில் தனி அரையில் மட்டும் கண்ணாடி போட்டுக்கொண்டு படி
நாராம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Liga
C C பரார் "பிள்ம் நடிகைகள் பலரால்பருங்கள்
விக்கப்பட்டவர் தானும் காதவித்தவர் இப்போதுகாதல் என்பது கல்யாணம் வரையல்பாட்டையும் - குட்ப என்று சொல்வாய் அது சொல்வி விட்டார் அம்மா" அம்மாஅடக்கமாக ஒரு பெண் W ܝ ܬܐ பருங்கள் என்று கூறிவிட்டார் தங்கள் புத்திசாலிப்iள்ளைக்கு AYITIT || || || Ipar Irekin நடிக்கொண்டிருக் கிறார் அம்மா பார் அவர் Nji i என்று சொல்லவில்லையல்லவா அதைச் சுற்றி அவர்ராம்கி பாவம் நிரோசா விசித்ரா
I litiúil
Galesia
இந்தியன் படத்தி வேடம் ஒருவர் இளம்
வயது முதியவர் na TT
க்ய தேவதா
ILA ம்ே தெலுங்கில் பாறு யத்தில் வனஜாகிரிஜா படம் தமிழில்பப்படமான படம் அப்படியிருந்தும் அதை தெலுங்கில்
தயாரிக்கிறார்கள் தமிழில் ஊர்வசி செய்த அப்பாவிப் பெண் வேசத்தை தெலுங்கில் செய்யவர் பானுப்பியா என்றாலும் நார்வரி
இந்தியின் மவுசு
தனது படங்களின் வெற்றிதோல்வியைப் பற்றி சற்றும் கவலைப்படாத இயக்குநர் பாக்யராஜ் அவரது கதைகளை பிந்தியில் தயாரிக்க உரிமைவாங்க இந்திப்பட தயாரிப்பாளர்கள் போட்டிபோடுகிறார் கள் இந்தியில் பாக்யராஜூக்கு அத்தன்ை r"MIT as
*リ リー பணியில் நீராடும்
്ലിം ബ
ா மும் лууг гарл Бэлгүй * "リリー
எழுந்து சரித்து
கொழுந்து விரிக்கும் P
கயிரு " |
: 。

Page 11
  

Page 12
ܠ ܒܗ அன்புள்ள அம்மாக்களுக்கு (5ygi5AD)g5 5Q)IOm?
55 EST
குழந்தை பிறந்த அரை மணி நேரத் திற்குள் கொடுக்கும் தாய்ப்பால் தான் சகல விதமான தொற்றுநோய்களுக்கும், வியாதி களுக்கும் மிகச் சிறந்த எதிர்ப்புப் பொருள் குழந்தை பிறந்த பின் சில நாட்கள் மட்டுமே உருவாகும் சீம்பாலில் தான் விட்டமின்கள் நோய் எதிர்ப்பு வினையூக்கிகள் போன்றவை அதிக அளவில் இருக்கின்றன.
இவை குழந்தைகளைத் தாக்கும் தொற்று நோய்கள் மற்றும் வியாதிகளில் இருந்து பாதுகாக்கின்றன. சீம்பால் குழுந்தைகளுக்கு ஏற்படும் மஞ்சள் காமாலை நோயையும் தடுக்கிறது.
தாய்ப்பால் மாதத்திற்கு மாதம் மாறு படுகிறது. மேலும் ஒவ்வொரு நாளும், ஒவ் வொரு முறை பாலூட்டும் போதும் குழந் தைக்குத் தேவையான போஷாக்குகளைத் தரும் அளவுக்குநிறைவுடையதாக மாறுகிறது. தாய்ப்பாலில் தான் புரதம், கொழுப்பு அமிலங்கள், மூளை வளர்ச்சிக்குத் தேவை யான பல பொருட்கள் அதிகமாகக் கிடைக் கின்றன.
தாய்ப்பால் அல்லாத ஊட்டச்சத்து முறையில் (புட்டிப்பால்) வளரும் குழந்தை களின் நுண்ணறிவுத் திறமையை விட, தாய்ப்பால் குடிக்கும் குழந்தையின் நுண்ணறி வுத்திறன் அபாரமாக இருக்கும்.
SS
குறைப் பிரசவத்தில் பிறக்கும் குழந்தை கூட தாய்ப்பாலினால் அதிக அளவு நன்மை யடைகிறது. இயற்கையிலேயே அந்தக் குழந்தையின் வளர்ச்சிக்கும், குறைப் பிரசவத்தை ஈடுசெய்யும் வகையில் துரிதமான போசாக்குகளைத் தரும் வகையிலும் அதிக அளவு புரதமும், முக்கிய சத்துப் பொருட் களும் தாய்ப்பாலில் அடங்கியுள்ளன.
தாய்ப்பால் குடிக்க இயலாத நிலையில் இருக்கும் குறைப் பிரசவக் குழந்தைகளுக்குத் தாய்ப்பாலை, சிறிய கப் அல்லது கரண்டி மூலம் ஊட்டலாம்.
குழந்தையின் முதல் ஆறுமாதகால வாழ்க்கையில் அவைகளுக்குத் தாய்ப்பாலைத் தவிர வேறு உணவுகள் அல்லது குடிப் பதற்கான பொருட்கள் எதுவும் தேவைப் படாது குழந்தைகளுக்குச் சூடான வறட்சியான சமயங்களில் கூடத் தண்ணீர் தேவைப்படாது. ஏனெனில் தாய்ப்பாலில் 80 சதவிகிதம் தண்ணீர் இருக்கிறது.
கருவில் குழந்தை சற்றுப்பாதுகாப்பாக
GJID, Ung5955LÜLITURGOJLID 437 (U50NGHILD, JULIDLU காலத்தில் தொடுவுணர்ச்சிகளும், பாலூட்டும்
போதும், தாயைப் பார்க்கும் போதும் அதிக
மான நெருக்கம் ஏற்படுவதோடு குழந்தைக் குப் பாதுகாப்பான உணர்வையும் அந்த நெருக்கம் ஏற்படுத்துகிறது.
சிசேரியன் சிகிச்சைக்குப் பிறகும் ஒரு பெண் தன் குழந்தைக்குத் தாய்ப்பால் DGILL GUILD.
குழந்தை பிறந்த 4 முதல் 6 மணி நேரத்திற்குள் அறுவைசெய்து முடித்த உடனேயே குழந்தைக்குப் பால் ஊட்டலாம். பிரத்தியேகமாக, பாலூட்டும் தாய்மார் களுக்கு மாதவிடாய்களும், கருத்தரிக்கும் ழ்நிலையும் தள்ளிப்போடப்படுகிறது. இது : ஒரு கருத்தடை முறையாகும். பிறப்பதற்கு இடைவெளியையும் து ஏற்படுத்துகிறது. அதிகம் பால் கொடுப்பதால், அடுத்தமுறை கருத்தரிப் பதற்கு முன் இழந்த சத்துக்களை தாயால் திரும்பப் பெற முடிகிறது. பாலூட்டும் தாய்மார்களுக்கு மார்பு புற்றுநோய்களும், கருப்பைப்புற்றுநோய்களும் வாழ்வில் பெரும் பாலும் ஏற்படாது.
RSM
தம்பதியினர் இரட்டைக் குழந்தைகளைப் பெறும் விஷயத்தில் சாதனை படைக்கப் போகிறார்கள் இந்தத் தம்பதி ஏற்கனவே இரண்டு
EP
minir BILILILDITA
இழந்தைகள்தான் தற்போதும் கருவறையில்
அமெரிக்காவைச் சேர்ந்த ဈ#ဖႀ-၆စ္ဆ%၏)။
கினவுகளை வைத்து சில முடிவுகளுக்கு வரலாம் என்று ஓர் ஆராய்ச்சி கூறுகிறது. உதாரணமாகச் சில தகவல்கள்
சினிமாபார்ப்பதுபோல கனவு கண்டால்
வாழ்க்கைப் பிரச்சனையில் இருந்து தப்பிக்க முயல்பவர் என்று அர்த்தம்
நிர்வாணமாக பிறர் முன் நிற்பது போல கனவு கண்டால்;
நிஜ வாழ்க்கையில் வெளிவேசங்களை வெறுப்பவர் என்று அர்த்தம்
உயரமான இடத்தில் ஏறமுயல்வது போல கனவு கண்டால்
வாழ்க்கையில் முன்னேறும் வெறி வந்துவிட்டது என்று பொருள் தோல்விக்கான காரணங்களை அலசிப்பார்க்க மறைமுகமான
* கனவுக் கட்டளை என்றும் சொல்லலாம்.
திருடுவதுபோலக் கனவு கண்டால் தனிமனித நியாயப்படி சரி என்று
அன்னாசிப் பழ கருக்கு பிடிக்காத ஆஷ்ணத்தை ஏற்படு: உடலுக்கு என்ற கருத்தை மக்க உண்மையில் இது ೭ೇಶ ஏற்படுத் அன்னாசிப் பழ உயிர்ச்சத்து அதிக அ உடலில் இரத்தத்தை உடலுக்குப் பலத்ெ இருப்பதோடு பலவு படுத்தும் அரிய மருந்த தேகத்தில் பே |ll @ ခ)၈J#၏။ இருப்பவ பழம் ஒரு சிறந்த பழுத்த அன்னாசிப்ப 1獻 வெட்டி, வெய்
சர்ச்சைக்குரிய 376ಳಗಿಲ್ಲ! காந்தி
ராஜீவ் காந்தி ெ சோகம் என்ற சு அடைத்துக் G) JITGÖGTL
LJ)GöIGOTIT G)LDGUG)
வந்து, ராஜீவ்கார் நிலைநிறுத்தும் பல கொண்டிருந்தார்.
அவரை அரசியலு laf, பிரமுகர்கள் .
நினைத்துக்கொண்டு செய்ய நினைக்கிறீர் 6/6/ԱյL6WIIՃlg|- கனவு கண்டால்;
அன்றாட வா வருகிறீர்கள் என்று
தடவை இரட்டைக் குழந்தைகளைப் பெற்றுள்ளனர்.
தற்போ
ருக்கிறார் ஷிர்லே, இரட்டைக்
இருப்பதாக சொல்லி விட்டார்கள் டாக்டர்கள்
மூன்று தடவை தொடர்ச்சியாக இரட்டைக் ற் குழந்தைகளைப்
சாதனையாகும். இதனால் ஷிர்லே உலக து சாதனைப்
பெறுவது அபூர்வ
புத்தகமான கின்னஸில் இடம்பிடிக்கப் போகிறார். சரி, நாலாவது
தடவை எப்படி? "இனி அந்த முயற்சியே
கிடையாது கருத்தடை செய்யப் போகிறேன்" என்கிறார் ஷிர்லே
அம்மன் ஜூவல்ஸ் | Luitesi di BinůLIGöt| | Sa O3
தினமுரசு- தின
காத்திருக்கிறது.
50 அதிஷ்டசாலிகளுக்கு பெண்கள் மட்டுமே பங்கு * (p TSG 116
அனுப்புங்கள்.
முரசு-அம்மன் ஜூ ணைந்து வழங்
LIsla TI SILITLBy2.
*முதல் பரிசுக்குரிய அதிஷ்டசாலிக்குஅம்மன் ஜுவல்ஸ் வழங்கும் தங்கமாலை பரிசாகக்
றுதல் பரிசுகள் காத்திருக்கின்றன.
måten ophud. தல் தொடர்ந்து 25 வாரங்களுக்கு வெளியாகும் பரிசுக் கூப்பன்களை சேகரித்துக் கொள்ளுங்கள். நாம் அனுப்புமாறு கூறும்போது மட்டுமே கூப்பன்களை
மூன்றாவது முறையாக
பீட்ரூட்டை து றாடம் உதடுகளில் உதடுகள் ஒரு வித கவர்ச்சிகரமான இ பெறும்.
வேகவைத்த உ
அரைத்து காலையில் அப்பிவைத்திருந்து
பிறகு தேய்த்துக் கு
பளபளக்கும்.
கண்களில் சுரு
கெடாமல் இருக்க
வாரத்திற்கு ஒரு இரண்டொரு துளி
எண்ணையை விட்டு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மும் என்றாலே அநே ஒன்று. இது அதிக த்தக் கூடிய ஒன்று: ஊறுவிளைவிக்கும் |ள் கொண்டுள்ளனர். உடலுக்கு அதிக தக்கூடியது அல்ல. த்தில் விட்டமின் 'பி' ளவில் உள்ளது. இது பிருத்தி செய்வதாகவும், தைத் தருவதாகவும் யாதிகளைக் குணப் ாகவும் பயன்படுகிறது. ாதுமான இரத்தம் ர்களுக்கு அன்னாசிப் டொனிக். நன்றாகப் முத்தை சிறு சிறுதுண்டு பயிலில் தூசி படாமல்
*
Ο
உலர்த்தி, வற்றல்கலாக செய்து வைத்துக் கொள்ளவும்.
தினமும் படுக்கச் செல்வதற்கு அரை
リ ■
மணி நேரத்திற்கு முன்னதாக ஒரு பாலில் 5 அன்னாசி வற்றல்களை வைத்து பின் படுக்கச் செல்லும் ஊறிய வற்றல்களை சாப்பிட்டு முடி பாலையும் குடித்து விட வேண்டு
இவ்வாறு சுமார் 40 நாட்கள் தொட செய்தால் உடலில் நல்ல இரத்தம் உற்ப யாகும். உடல் சக்தி பெறும் பித்த மான கோளாறுகள் நீங்கும். அன்ன பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வ பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை குணமாகும். கோடை காலங்களில் அ சிப் பழத்தினை சர்பத் போட்டுக் குடித் நாவரட்சி அகன்று தாகம் தணியும் வளவு பயனுள்ள அன்னாசிப் பழத்தி முடிந்த அளவு உணவாகப் பயன்படுத் பலன் பெறுவோம்.
---------
மற்றொரு பெண்மணி
BIIGi)GUL"JLIL’L L. lasöTGOTili பட்டுக்குள் தன்னை GAINT GIFTIGOfNALIT.
மெல்ல வெளியே தியின் நினைவை னிகளில் ஈடுபட்டுக்
க்கு இழுக்க காங்கிரஸ் பலர் ஒற்றைக் காலில்
இளவரசி டயானாவும், இளவரசர் சார்ள்சும் மனக்கசப்பை மறந்து கொண்டிருப் பதாகச் செய்திகள் வந்தன.
அந்தச் செய்திகளை நெத்தியடியாக மறுப்பதுபோலப் புதுச் செய்திகள் கிளம்பி யிருக்கின்றன.
தற்போது டயானாவின் வாழ்க்கையில் இரண்டு ஆண் நண்பர்கள் மூக்கை நுளைத் திருக்கிறார்களாம்.
ஒருவர், இங்கிலாந்தின் ரக்பி விளை அணித் தலைவர் வில் கர்லின் வர்தான் டயானாவுக்கு உடற் பயிற்சி
S S S S S SS
LLIITL
பிடிகொடாமல் இருந்துவரும் சோனியா அண்மையில் ராஜீவ் காந்தியின் சொந்தத் தொகுதிக்கு விசிட் அடித்தார்.
ராஜீவ் கொலை விசாரணையில் வேகம் சுத்தமாக இல்லை என்று கூட்டத்தில் CBL fairli.
அவ்வளவுதான் ஆடிப் போனார் இந்தியப் பிரதமர் நரசிம்மராவ், "விசாரணை ஒழுங்காக நடக்கிறது; இந்த வருட இறுதிக் குள் ஒரு முடிவு கண்டுவிடுவோம்" என்று அறிக்கை விட்டார்.
ராஜீவ் கொலை விசாரணை குறித்து
சோனியா பகிரங்கமாக கருத்துச் சொன்னது நரசிம்மராவின் எதிரிகள் முகாமில் பலத்த சந்தோசத்தைக் கொடுத்திருக்கிறது.
சோனியா அரசியலுக்கு வரும் அறிகுறி தெரிவதாக அவர்கள் சொல்லிக்கொண்டிருக்
கிறார்கள்.
சோனியாவோ தென்னாபிரிக்காவுக்கு
பிரியங்கா, ராகுல் சகிதம் பறந்து போய்
LIII.
தென்னாபிரிக்க அதிபர் நெல்சன்
...
களைக் கற்றுக் கொடுத்து வருகிற எனவே, நெருக்கம் அதிகம் என்கிறது செய்தி
மற்றொரு புதிய நண்பர் டங் ஹெ ஹொங் நாட்டு கோடிசுவரர் வொ நாடுகளுக்கு டயானா போனால் அவரே தான் சுற்றுகிறார் என்கிறது ஒரு செய
இந்த இரண்டு பேர் தவிர, ஸ்டா ரி.வி உரிமையாளர் ரூபர்ட் முர்டே டயானாவின் நட்பைப் பெற்றி கிறாராம்.
மண்டேலாவின் அழைப்பை ஏற்றுச் சென் சோனியா அங்கும் கூட்டங்களில் உரையாற் யிருக்கிறார்.
"ஜனநாயகம் வந்தபின்னர் எப்ட யிருக்கிறீர்கள் என்று காண வந்தேன் என்று தென்னாபிரிக்க மக்கள் மத்திவி உரையாற்றியிருக்கிறார்.
ஒரு தலைவிக்குரிய ஆளுமையை சோனியா பெற்றுவருவது அரசியல் பி வேசத்துக்கு அவர் மெல்ல மெல்ல தயாராகிறாரோ என்ற சந்தேகத்தை தூண்ட விட்டிருக்கிறது.
சோனியா அரசியலுக்கு வந்தா செல்வாக்கு நிச்சயம் என்று கருத்து கணிப்புக்கள் கூறிக்கொண்டிருக்கின்றன.
வாய்ப்பு வந்து வாசல் கதவைத் தட்டு போதும், புன்னகையோடு பொறுமைசாதிக் எல்லோராலும் முடியாது. சோனியாவாள் முடிகிறது என்பதுதான் ஆச்சரியம் அதுதான் அவரது பலமும் பொறுத்த பூமியாள்வார் என்பதை சோனியா நிரூபித்து விடுவாரோ?
குற்றமுள்ள காரியத்தை ள்ே என்று அர்த்தம்
சண்டை போடுவதாகக்
ழ்கையில் போராடி பொருள்.
ண்டாக வெட்டி, அன்
தேய்த்து வந்தால் சாயமும் பூசாமலேயே பற்கை வண்ணத்தைப்
ளைக்கிழங்கை மாவாக குளிக்கச் செல்லுமுன் 20 நிமிடங்களுக்குப்
ரித்து விட்டால் முகம்
கம் விழுந்து அழகு ஒரு எளிய வழி. தடவை கண்களில் சுத்தமான தேங்காய்
- — - -
OZA Z - zŽ O. O.
ilaganangiang
டென்னிஸ் போட்டிகளில் மோனிகா செலஸ் களத்தில் இறங்கினால் போதும், எதிர்த்து ஆடுபவருக்கு வயிற்றில் புளிகரைத்தது போலாகிவிடும்.
13 கிரான்ட்சிலாம் போட்டிகளில் விளை யாடிய மோனிகா அதில் 8 போட்டிகளில் வெற்றிபெற்றார்.
வெற்றிப் படிகளில் விரைந்தேறிய மோனிகாவை இரண்டு வருடங்களுக்கு முன்னர் கத்தியால் முதுகில் குத்தினார் ஒரு வெறியர், அவர் ஸ்டெபி கிராப்பின் шлшрлаЯд,й.
இரண்டு வருடமாக கத்திக்குத்துப்பட்ட காயம் ஒருபுறம், அதனால் ஏற்பட்ட மனக் காயம் மறுபுறம் என்று இரண்டுக்கும் சேர்த்து ஓய்வெடுத்தார் மோனிகா செலஸ்
மோனிகா மீண்டும் ஆட வருவாரா? வந்தாலும் முன்பு போல தூள் கிளப்ப முடியுமா? என்றெல்லாம் டென்னிஸ் ரசிகர்
கள் மத்தியில் கேள்விகள் கேள்விகள்
வந்தார் மோனிகா முன்பைவிட
உடம்பில் சதைபோட்டு குஷ்பு மாதிரி இருந்
கனடாவில் ரொரண்டோ மைதானத்தில் இறங்கினார். எதிர்த்து ஆடியவர் டென்னிஸ் உலக கவர்ச்சிப்புயல் சபாட்டினி, மோனிகா வின் ஆட்டத்தால் சபாட்டினி வெற்றியை நழுவவிட்டார். இறுதி ஆட்டத்திலும் மோனிகாவே வென்றார்.
டென்னிஸ் இரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி, மோனிகாவால் முடியுமா? என்ற கேள்விக்கு முயன்றால் முடியும் என்று பதில் கிடைத்து விட்டது.
அடுத்து யூ.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடி வருகிறார் மோனிகா
bilaDEGLIIITÄgÖgib BioNaiflaGII
š. ܀ அனைவரது பார்வையும் அவர் மீது திரும்பியிருக்கிறது.இத்தனைக்கும் கத்திக் குத்துக்குப் பின்னர் தன்னால் முடியாது என்று தனிமையில் அழுது கொண்டி ருந்தாராம் மோனிகா அவரது பயிற்சி யாளர்தான் தன்னம்பிக்கை ஊட்டினாராம் மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று "உன்னால் முடியும் மோனிகா" என்று மூளையில் பதியவைத்தார்களாம்.
விளைவு, தன்னம்பிக்கையே வெற்றியின் முதல்படி என்பதற்கு மற்றொரு உதாரண மாக மாறிக்கொண்ருக்கிறார் மோனிகா GYFGUGM).
ஸ்டெபி கிப்புக்கும், மோனிகாவுக் கும்தான் இனிப் போட்டி டென்னிஸ் பிரியர்களுக்கு விறு விறுப்பான காட்சிகள் காத்திருக்கின்றன.
துெ ப்.10-16,1995

Page 13
மங்கைக்கு COAGIT (DLC) நிலவுக்கு பிடிக்கும் FITLU 62/76:00Tlib o பிடிக்கும் Os)GÓTICO); d EE :: @ இன்பம் துயிலும் E பிடிக்கும் இரவுக்கு do மயில் தோகை E சிரிப்புக்கு பிடிக்கும் சிறுருகை d பிடிக்கும் பெளர்ணமிக்கு EEE
6) LITT GÖTG07/TGOL சிற்றுெம்புக்கு பிடிக்கும் EEE சிறுபாறை o EEE பிடிக்கும் நிறுைமதிக்கு E
நிழலற்ற சில்வண்டுக்கு ରାମ 35/Iատ சிற்றின்பம் பிடிக்கும் EE பிடிக்கும் do Od கோடை மழைக்கு H இளங்காற்றுக்கு தெரு மேடை E இளங்கொடி டிக்கும் EE பிடிக்கும்
அன்னப் பறவைக்கு இளம் பிறைக்கு பொய்கை மலர் E உறைந்த பனி பிடிக்கும் EE பிடிக்கும் " . --
d 76075 (5 s/6/67
60) LO 5 இடை வெட்டு EE ಛಿಲ್ಲಿ நடை பிடிக்கும் E பிடிக்கும் ஷஹிர்ஷா தாஸிம் E
d தர்கா நகர். IEEEEEEEEEEEEEEEHk
ஊடலிலிருந்து கூடல் வரை 6) LITIE, CESTLI).
கண்ணி நதியின் 8ELITfa01. சில நேரம்
2L61)
**
ஏன். நிலா கூட மெளனத்தின் வடிவம் தானே! **
மீனம்
பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி)
g/0/fil'
சம்மதத்துக்கு அறிகுறியாக
ருக்கலாம். தர்க்கத்தை வளர்க்க வைக்காத தன்னையும் காட்டிக் கொடுக்காத மகத்தான மருந்து **
இலக்கணம் வகுக்கப்படாத அற்புதமான மொழி **
நடந்து வந்த பாதுை **
கவிதைக்குள் கொண்டுவரும்
மனசு தொட்ட இரு குளிப்பு
இதுதேசம் பற்றிய நெருடல்கள்
கவனிப்பாற்று
சில யுகங்களி
எனக்குள் காணமத்துப் போகும்
R நிரம்பி வழியும் அகதிகளும்
பின்னொரு நாளில்
எங்கேயாயினும் செத்து மடியலாம்.
பிணங்களை சுமந்து வரும் என் கிராமத்து ஏரியில்
அன்றில்
மிகுந்து வரலாம்
மினக் கெட்டு 1:55 45ಿರಿ ಕ್ಲಿಲ್ಲ.
உயிர்களின் பெறுமதிக்கான
பற்றுச் சீட்டை !雛 கருங்குழவி
நானும் இரு மிகுப்புக்கட்டையாய்
ஒரு சிறு வாழை மரமாய்
இருப்பெய்தி பின் உயிர்க்கலாம் மு
| ಹಾ... B5B5A)ITLD)
இருங்க
வேலவெட்டி தனை முடிச்சு
LOITAULUL "IL CGOICO)OC7Cs,Na)
வேர்வையது தான் கலைய, 例
தேததா மரத்தடியில்,
தெரியாம இளிஞ்சு நிண்டு 历
(TOTOOIL) பொறுத்தவரையில் மெளனத்தின் மறு பெயர்
ௗர்ணமிநிலா.பொத்துவில்
N
பாத்து என் அழகில்
பசிதித்த சின்ன மச்சான்
புத்தி தெரிஞ் செனக்குப் 历任 GUT50lája) 6)JGö70 DITEFID
இத்தன அவசரமா..?
இருங்க மச்சான் கொஞ்சக்காலம்
ஞாயிறு வெளியிட வாழ்க்கை கெளரவம் திங்கள்-தொழில் சிறப்பு முயற்சி பலிதம் செவ்வாய்- மனமகிழ்ச்சி உயர்ந்த நிலை
புதன்
உறவினர் உதவி மனப்பயம்
வியாழன் புதிய முயற்சி, பணக்கஷ்டம் வெள்ளி துயர் நீங்கும், வீண் கவலை சனி பெரியோர் நட்பு துயர் நீங்கும்.
அதிஷ்டநாள்-செவ்வாய் அதி
ட இலக்கம்-7
LG) 12 D60) SIG)6) 7 LOGOON LIGGJ 12 LD600s Ls.LI, 2 DM ISOG) 6 LOGOs)
L.L.I. 2 DM UITGS)GAIV 7 LIDGNOf
அவிட்டத்துப்பின்னரை சதயம் பூரட்டாதி முன்முக்கால்) ஞாயிறு தொழில் சிறப்பு அந்நியர் நட்பு திங்கள் வெளியிட வாழ்க்கை முயற்சி பலிதம் செவ்வாய்-தொழில் மந்தம், கடன் படல்
புதன் வீண் குறை
CaELLG), GLINGUITIT pga.
#IGMa) 7 (DGðs Ma) fj |D6ðs p.L. 9 Dans LJggi) 12 lDGM)
வியாழன் வெளியிட வாழ்க்கை முயற்சி மேன்மை காலை 7 மணி வெள்ளி-அந்நியர் உதவி பயனற்ற செயல்.
Faxfl
புதிய முயற்சி அந்நியர் நட்பு
LJ JJSG) 12 LIDGONN #T6)a) 7 logos
அதிஷ்டநாள் செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-8
LIBBJA
உத்தராடத்துப்பின்முக்கால் திருவோணம் அவிட்டத்து முன்னரை
ஞாயிறு தொழில்
சிறப்பு முயற்சி பவிதம்
திங்கள் துயர்நீங்கும் பணக்கஷ்டம் செவ்வாய்-உயர்ந்த எண்ணம் மன மகிழ்ச்சி
புதன்
வெளியிட வாழ்க்கை மனப்பயம்
வியாழன்-தொழில் சிறப்பு கெளரவம்
வெள்ளி-இடமாற்றம்
LIGONI # Garavaj.
சனி புதிய முயற்சி கடன் படல்
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம் -5
மும் பூராடம் உத்தராடத்து முதற்கால்
ஞாயிறு பொருள்
ழப்பு, மனக்கவலை
நீங்கள் அந்நியர் நட்பு செலவு மிகுதி Prat-257/8). LD551b, LIGMoltó.
புதன் விண்குறை வியாழன் பொருள்
(hl Lá), J.Lgit LLå. பேறு பயனற்ற செயல்
வெள்ளி-உறவினர் உதவி, மன மகிழ்ச்சி
சளி அந்தியர் பகை
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம் -2
| 046.Jali 040.
GJ i 10-16.1995
SIGOG 7
NIIGO) GAV 6 LIJA) I LĴ),LJ 1 TGDA) 7 LISG) 12
அச்சுவினி பரணி, கர்த்திகை முதற்கால் ஞாயிறு தொழில் நிலை மந்தம், பணக்கஷ்டம் திங்கள் பெரியோர் உதவி மனமகிழ்ச்சி செவ்வாய்துயர் நீங்கும் உயர்ந்த நிலை, புதன் வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி வியாழன் புதிய நட்பு அந்நியர் உதவி வெள்ளி- பொருள்வரவு காரிய சித்தி சனி அந்நியர் பகை கெளரவக் கேடு
(விசாகத்து நாலாங்கால் அனுவும், கேட்டை) ாலை 7 மணி ஞாயிறு தொழில் சிறப்பு பணவரவு பகல் 12 மணி திங்கள் உறவினர் உதவி முயற்சி பலிதம் பிப 4 மணி செவ்வாய் வீண் மனஸ்தாபம் கெளரவம் குறைவுபகல் 11 மணி
பகல் 12 மணி புதன்
Tifluğge:OL, EDGATAJGADA).
காலை 7 மணி வியாழன்- பெரியோர் உதவி, பணவரவு காலை 6 மணி வெள்ளி அந்நியர் நட்பு செலவு மிகுதி
பகல் 12 மணி சனி
புதிய முயற்சி காரியானுகூலம் அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-4
காலம் நெருங்கி வந்தா கைபிடிக்க ஏலும்மச்சான்
: 600155 *。 ಇಂಥಿ ஆலயடிப் பிள்ளயாரை
ருட் ಙ್ಗಲಿಗೆ அதற்குள் 3gp/għaO7 (piż) Ġ5L LI ĠIT LD # IFITIĠITA
க்குள் விழுந்து இரு ಇಂಗ್ಡಿ -- -- -- --ܠܐ
ITG)/GOOTINGOGUL
#ಣ್ಯೀ C # 5ITGOIL ಛಿ
ಛೀ வருவதற்கு பவுடர் சிறையிருந்த ஏனென்றால்
நரமிருக்கு 2- . . .
" . புத்தகத்திற்குள் புகுந்து பாதாவும் கப்டானும்
Š/ტეტტრ7 (PLD, . அணியும் III)
G5LG0/GöTIga ಇಂಡಿಯಾ #ÇÑI இழுத்தெடுப்போம்
gIIGMa) 6 lnaðs LIBEG) 12 LOGNsf II600A) 7 LOGWolf L JSG) 12 LOGNs) AIGOA) 6 LOGOs) LIBEG) 12 LOGO of SIG) 7 Dah
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-2
(p.L. 9 IDGoof பகல் 12 மணி !
I7606) 7 LD60 L146), 12 [Dans ATOA) 6 DGM LĴ),L, 1 LO6NW
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

*
frrirrrrrrrrrrrr
பெயர் விசுதாகர் பிறந்தது: அக்கரைப்பற்று-அம்பாறை DITILLIO,
புகைப்படத்தைப் பார்த்துக் 50ld;5/6 60.5IT007 (UTib. (அதற்காக பரிசு எதுவும் எதிர்பார்க்க
வேண்டாம்) தோழர்கள் தொழில் 0.A.) படித்துக பற்றிக் குறுக்கையில் கொண்டிருக்கிறார்
a e. காதல் அனுபவம் கவிதைகளைப் ங்கள் உதிர்ந்து
விரல்களும் பிடுங்கப்படலாம் படித்துத் தீர்மானித்துக்கொள்
Gurls: CL 9.2 ton),
TLIGO) GOTä 605/TÜA||5ÖG நேசிப்பது: கடவுளை-உறவுகளை
700/mլլի- TOEF,
சிரிப்பினூடே ரும்புவது எழுதுவதை
ணும் முரசில் பிடித்தது: அனைத்தும்
னைக் கொல்லும் ಅರೌಗ್ಹ ಶಿಗ್ಗೆ Borgotub. * * نشست. ܬܐ விக்கி விழா : என்னங்க செளக்கியமா?
பாளிகள் தம்மை அறிமுகம் செய்ய ஆவலாயின் முரசு களம் தரும்
jó ஆர்.
சந் தீவு வயல் Wald 'ര ^2 த முறை விதைக்கயில்ல நீ இங்கு ஆயுள் கைதி நிரபராதியாவாளா?
ÜUTL(665ügJäil QUİTÜG UITG15 ITA5
தியமா இல்ல மச்சான் வசந்தம் சொன்னது என் தலைக்கு மேலே ரோஜாவே.
95/Tri (51) முள் ஏந்தி வராதே மதத்து கேட்மங்களே, இந்தப் தூக்கினைத் என் கண்ணிரைத் தேகமா எந்தன் மேல? |ಱ கண்ையாழியாக தடுத்து நிறுத்த ன்னுக்குள்ள போகு மட்டும்-பசும் பட்டாடை տո00/0/IIար? முத்துங்கள் றாதிவள் சொந்தப் புத்தி புனையப் போகிறதா? -- 51005 QITI
-O- பரிவாரம் சூழ -0-
பியாணம் கட்டு றெண்டா சாவின் விளிம்பில் g/IIIՈIIOI5 Tofitar DigiTOS 5 star வரவிருப்பதை எண்ணி நித்தடங் கொடுக்கக் ಇಂದ್ಲಿ... ಕ್ಲಿಕ್ದೀರಿ.೧೮ನಿಕ್ ಕ್ಲಿಫ್ಟ್ವೇರ್ கைக்குட்டைகள் ாடும் மால உங்களுக்கே 17աննէն: பூரிப்பில் ஆடுகிறது கொண்டு வா ம்ோகநேஸ்வரி-ஈச்சந்தீவு FLO55|| ALIUGAITIQUIT? -O-
ಇಂಗ್ಲರು CTOTTI ೩೧fಹಿಂT6 தேசமெங்கும் III ಛೀಠಿಕೆ' 體 APG ЛJI நாசக்கொடியோடு என்னுயிரே 獻 வார்த்தைகளும் படர்ந்திருக்கும் 燃 தீர்வும் գՈGցո5850070ապib ANNM 激 ಇಂದಿರು Big Gaig 5. 历 6)լյmլլիթյթ (67,55, 7 EFLDITg5/TG07
GA/mլp| ಕ್ಲಿ. : ளுககு குழு போலவாவது S/5/TA) மனிதச் சிலைகள் կՂII- FA" 66755616 இறப்புக்களை மீட்புப்பெறட்டும் ழந்தது போதும் முகம் கொடு மண்டியிடவைத்து தேசத்துக்குள் ցիկլի 麗 sia, BAD மனித உயிர்களை 5|TFile:007 լpg075րլ/Gլյրի AMATAND IT மீட்டெடுப்போம் Gցյլ՝0լ 95 մ/GՈրլի, oggi Guðjálflur.
ܒ ܓܒ ̄11 / Z
சு நேரம்
சு நேரம் கர்த்திகைப் பின்முக்கால் ரோகிணியிருகடத்துமுன்னரை மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன் முக்கால் ஞாயிறு பெரியோர் உதவி முயற்சி பவிதம் காலை 1 மணி ஞாயிறு பொருள்வரவு காரிய சித்தி STOGU 6 DS) திங்கள் வெளியிட வாழ்க்கை மனக்கவலை பகல் 12 மணி திங்கள் துயர் நீங்கும் உயர்ந்த நிலை L146), 12 [Dans செவ்வாய் வீண் அலைச்சல் செலவு மிகுதி காலை 7 மணி செவ்வாய் வீண் மனஸ்தாபம் தொழில் சிறப்பு 9:ITQ8)GA) 7 LDGOsf) புதன் துயர் நீங்கும் முயற்சி பவிதம் பகல் 12 மணி புதன் வெளியிட வாழ்க்கை மனக்கலக்கம் LJAG 12 DO வியாழன் காரிய சித்தி, கெளரவம் காலை 6 மணி வியாழன் பெரியோர் உதவி பயனற்ற செயல் p.L. 9 LDGOof வெள்ளி- பயனற்ற செயல், மனக்கவலை L).U. I Dos |0alátafl- glsu fljó, 046/pallb. JG) 12 Dof. சனி ஆடம்பரச் செலவு பணக்கஷ்டம் பிய 2 மணி சனி புதிய நட்பு மனமகிழ்ச்சி ARTIGOGA) É LOGISKA
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-8 J, j, J, JEI.
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்
(புனர்பூசத்து நாலாம் கால் பூசம் ஆயிலியம் ஞாயிறு தொழில் மந்தம், பணச்செலவு L, 2 LDG திங்கள் வீண் மனஸ்தாபம், மனக்கவலை Last 12 IDGof செவ்வாய் உயர்ந்த நட்பு முயற்சி பலிதம் HIMA) I DM புதன் பெரியோர் நட்பு மனமகிழ்ச்சி LIJ) 12 DGM வியாழன் புதிய தொழில் காரிய சித்தி GRIGOGAO 8 DGSON வெள்ளி வீண் கவலை தேகசுகம் பாதிப்பு | LJG) 13 (DG007
சனி தொழில் சிறப்பு காரிய சித்தி HIMA) i DM
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம் 4
(மகம், பூரம் உத்தரத்து முதற்கால்) ஞாயிறு தொழில் சிறப்பு பணவரவு
திங்கள் பயனுள்ளசெயல் கெளரவம்
செவ்வாய்-அந்நியர் சகவாசம், மனமகிழ்ச்சி LJUSGÅ) 11 LDGWolf புதன் உயர்ந்த நிலை, புதிய முயற்சி HIMA) I DM வியாழன் காரிய சித்தி, பணவரவு LJURGÅ) 12 LDGSON வெள்ளி தொழில் மந்தம், பணக்கஷ்டம் UITGOGA) 7 LIDGNON
சனி வீண் செலவு பொருள்நட்டம்
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்
சித்திரையின் பின்னரை சுவாதி, விசாகத்துமுன்முக்கால்) (உத்தரத்துப்பின்முக்கால், அத்தம், சித்திரையின் முன்னரை)
சனி புதிய நட்பு செலவு மிகுதி HIMA) i DM அதிஷ்டநாள்-வெள்ளி அதிஷ்ட இலக்கம்
னி பயனற்ற செயல், உயர்ந்த எண்ணம் LJSKG)
ஞாயிறு பெரியோர் உதவி மனமகிழ்ச்சி காலை 6 மணிஞாயிறு பொருள்வரவு காரிய சித்தி LU 3G), 12 LDGWolf liail- шатру, Олш8, 046.Jali 040. பகல் 12 மணி திங்கள் வீண்குறை கேட்டல், மனக்கவலை LĴ),LJ, 2 LDGMXP) செவ்வாய் தொழில் சிறப்பு வீண்குறை கேட்டல் முய 9 மணிசெவ்வாய்-தூரியக் கேடு, உயர்ந்த நிலை முய 9 மணி தன் அந்நியர் உதவி கெளரவம் பகல் 12 மணி புதன் இனசனவிரோதம் மனக்வலை L146), 12 |Dans வியாழன் மனக்கவலை நீங்கும் புதிய முயற்சி பிய 2 மணி வியாழன் பெரியோர் நட்பு துயர் நீங்கும் ATOA) 7 IGM வெள்ளி வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி முய, 9 மணிவெள்ளி அந்நியர் உதவி கெளரவம் RIIGI06), 6 LDGOMM
12 LDGIRMf
7.
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்

Page 14
விரிந்தன.
"அட புதையல் இதைப்
யாதவன் போல் இருக்கிறது" ஒரு சகோதரன்.
அவர்கள் கண்கள் ஆச்சரியத்தால்
அந்தக் கிழவன் ஆட்கொல்லி என்று பயந்து ஓடுகிறான்? பிழைக்கத் தெரி
வேண்டும் எஜமான்" எ வேலைக்காரன்.
இரண்டு சகோத நம்பிக்கைக்குரிய ( "மாரிமுத்து இந்தப் பு பங்குண்டு. இதைப் ப; கொள், நாங்கள் அருகி
பார்த்தா
என்றான்
Ulleges வழியே நடந்து சென்று கொண்டிருந்த ஒரு துறவியின் கண்களில் புதையல் ஒன்று தென்பட்டது. பெரிய செப்புக்குடம் ஒன்றில் தங்க நாணயங் களும், தங்கநகைகளும் நிரம்பி வழிந்தபடி ஒரு மரத்தின் அடியில் கிடந்தன.
அதைப் பார்த்த துறவி திடுக்கிட்டு நின்றார். அடுத்த வினாடி ஏதோ பேயைக் கண்டவர் போல் அந்த இடத்திலிருந்து தலை தெறிக்க ஓட ஆரம்பித்தார்.
அப்பொழுது எதிர்த்திசையிலிருந்து இரண்டு பணக்காரச் சகோதரர்கள் தங்கள் வேலையாளுடன் வந்து கொண் டிருந்தனர்.
தலைதெறிக்க ஓடிவரும் துறவியைப் பார்த்த அவர்கள், துறவியைப் பார்த்து, "ஐயா எதற்காக இப்படி ஓடி வருகிறீர்கள்? ஏதேனும் காட்டு விலங்குகள் தங்களைத் துரத்துகிறதா?" என்று (BJELGIJI.
"இல்லை இல்லை. அதோ. அந்த ஆலமரத்தின் அடியே ஒரு ஆட்கொல்லி கிடக்கிறது. அதைப் பார்த்துப் பயந்துதான் ஓடிக்கொண்டிருக்கிறேன்" என்று
சொல்லி விட்டுத் தனது ஓட்டத்தைத் "பிழைக்கத்தெரியாதவன் மட்டுமல்ல, குளித்து விட்டு வருகிறே தொடர்ந்தார் துறவி சரியான பைத்தியக்காரனாகவும் இருக்க விட்டு அருகில் இருந்த
அந்தச் சகோதரர்களும் அவர் வேண்டும் என்றான் இரண்டாவது சென்றனர். களுடன் வநத வேலைக்காரனும் சகோதரன். அவர்கள் ஆனந் ஆலமரத்தின் அடியில் வந்து புதையலைப் "ஆமாம் ஆமாம்! அவன் உண்மை கொண்டிருந்த சமயம்
பார்த்தனர்.
ک2 ( نی
யாகவே ஒரு பைத்தியக்காரனாக இருக்க
சிறந்தவர்ணத்திற்குப்பரிசுதரும் எண்ணம்
நம்பிக்கைக்குப் பா
○ IIT真工f>
ஜேர்மனி
தலைநகர் பொன் பரப்பளவு: 357,020 சதுர கிலோமீற் மக்கள்தொகை 806 கோடி
மொழி: ஜேர்மன்
எழுத்தறிவு 99 சமயம் கிறிஸ்தவம் தனிநபர் வருமானம் 22215 டொலர் அமைவிடம்:வடமத்திய ஐரோப்பாவி துள்ளது.வடகடல் மற்றும் பால்டி கடற்கரைப் பரப்பைக் கொண் இதன் மேற்கே பெல்ஜியம், லக் மற்றும் நெதர்லாந்தும் வடக்கி மார்க்கும் கிழக்கில் செக்கோ கியாவும், தென் கிழக்கில் ஒஸ்டி தெற்கில் சுவிற்ஸர்லாந்தும் தென் 公
வர்ணம் தீட்டும் போட்டி O5
பாராட்டுக்குரியவர்கள் கே. செந்தூரன்
சிவா திலீபன்
திருத்துவ கல்லூரி, கண்டி உவர்மலை, திருகோணமலை
அ.ஜெனார்த்தனன் செ. சதீஸ்குமார்
கொழும்பு இந்துக் கல்லூரி, கொழும்பு-04, 5ம் வட்டாரம், துறைநீலாவணை ஏ.எஸ்.எம். இம்கான் நவ்பர் நபிஸ்
அல்-ஹம்றா வித்தியாலயம், தர்கா நகர் எம்.ஜே. அமீன்
ஸாம் ஸாம் வீதி,மருதமுனை-03 கல்முனை. 6ulg.C56a.Isi) LunTIJ"g5
க/ஜப்பார் மத்திய கல்லூரி, கலகெதர எம்.எம்.நிலோஜன் சரிகமுல்ல, மொரட்டுவ
சா, முரளிதாஸ்
* இன்று பாவனையிலுள் வாழ்ந்தவர்கள் பயன்படுத்திய மி சாயலையே கொண்டிருக்கிறது.
* மத்திய ஐ 榭 (U]6ðlgðist all!!pp: எலும்புகளால் கு தோல்களால் வேய்
蠶 貂 (UDai GOTIT. " உணவுக்கான பச்ை
இறைச்சியைவிட
„ბატ4 - உணவு சமைத்து
k LDGofilg5 6)J.
G) 39, Tifflai) GUIT (LD) 23 ஒராங்-உட்டான் க்ருத்து நிலவுகிற
மட்/புனித மிக்கேல் கல்லூரி, மட்டக்களப்பு
A.
இராமகிருஷ்ண மிஷன் மகா வித் அக்கரைப்பற்று-0
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(எழுந்து போங்களேன்)
எருமைகளே எருமைகளே சுற்றுலா விதியென்றா Igf555J CELUITIÑIGE GOTÓT-FIIC0A) சுகமாக நிற்கிறீர் ஊரில் இருமருங்கும் நின்று கொண்டால் வற்றியதோ குட்டையெல்லாம் gin/65 6լIII915թ வழியை மாற்றினீர்
எட்டி நின்று விரட்டுகையில் தின்ன வரும் சுவரொட்டி எழுந்து நிற்கிறீர்-மெல்ல தாந்து போக்கதோ நெஞ்சில் குட்டி நின்று விரட்டுகையில் என்ன வைத்து இந்து மறியல்: தலையை அதைக்கிறீர் gԱg|55| ծան/հե8016/:
கவிதாசன்.
ன்றான் அவர்களது GLJ 4 L Lj L. L- வேலைக் காரனான மாரிமுத்துவின் மனதில் அந்தப் புதையல் ரர்களும் தங்களது பேராசையையும், சபலத்தையும் ஏற்படுத்தி அமிழ்த்தினர். வேலைக்காரனிடம் விட்டது. மாரிமுத்து துடித்தான். அவர்களே தையலில் உனக்கும் அதன்படி தன் எஜமானர்களாகிய விடுவதாய் இல்லை. மிகவும் த்திரமாகப் பார்த்துக் இரண்டு சகோதரர்களையும் கொன்றுவிட்டு முக்கத்தனமாக மாரிமுத்துவை நீரினுள் ல் இருக்கும் குளத்தில் அந்தப் புதையல் முழுவதையும் தானே அமிழ்த்தினார்கள் சிறுது நேரத்தில் சொந்தமாக்கிக்கொள்ள நினைத்தான் மாரிமுத்து மூச்சுத் திணறி இறந்து
உடனே அருகில் இருந்த அரளிச் விட்டான். செடியிலிருந்து சில காய்களைப் அப்பாடா ஒழிந்தான் என்று பறித்து அதிலிருந்து விஷத்தன் சொல்லிக்கொண்டே ருவருமபுதையல மையுள்ள விதைகளை எடுத்தான் இருந்த இடத்திற்கு வந்தார்கள் பிறகு அவற்றைக் கற்களால் தட்டி இருவருக்கும் ஒரே பசி, எஜமானர்கள் சாப்பிடுவதற்காகக் உணவருந்தி விட்டு பிறகு புதையலை கொண்டு வந்திருந்த குழம்பில் கலந்து எடுத்துக்கொண்டு செல்லலாம் எனறு விட்டான் பிறகு ஒன்றும் தெரியாத முடிவு செய்த சகோதரர்கள் உணவு வன் போல் அமர்ந்து கொண்டான் உண்ண பாத்திரத்தைத் திறந்தனர்.
குளித்து விட்டு வந்த இரு குழம்பில் விஷம் கலக்கப் சகோதரர்களும் தங்களது வேலைக் பட்டிருப்பதை அறியாத அவர்கள் காரனைப் பார்த்து மாரிமுத்து அந்தக் குழம்பை சோற்றில் விட்டுப் நாங்கள் குளித்து விட்டோம் நீயும் பிந்து ' குளித்து விட்டு வர உணவருந்தி : விட்டு புதையலை எடுத்துக்கொண்டு இருவருமதுரையாய வாந்தி எடுத்து, செல்வோம்" என்றனர். o"... ...
சிறிது நேரத்தில் இறக்கப் போகும் LJ600g, LUGO GU, 23, L ColoJIET GU GDI GT 601 LUDI
தனது எஜமானர்களின் கடைசி துறவி சொன்னது சரிதானே!
ニ سے விருப்பத்தை றை வேற்றுவோம்
என்று :...? கொண்டு LITUT (UPU di 350 உங்கள்\ சென்றான் மாரிமுத்து. ஆக்கங்கள் வரவேற்கப் அவன் குளத்தில் மூழ்கிக் குளித்துக்படுகின்றன. ஆக்கங்களை கொண்டிருந்த சமயம்
வேலைக்காரனுக்கும் ஒரு பங்கு அனுப்ப வேண்டிய முகவ கொடுக்க வேண்டுமே. அவனைக் கொன்று ாம்" என்று சொல்லி விட்டால் புதையல் எம் இருவருக்கும் குளத்தை நோக்கிச் தான் என்று ஏற்கெனவே திட்டம் தீட்டி வைத்திருந்த அந்த இரு சகோதரர்களும் தமாகக் குளித்துக் பதுங்கிப்பதுங்கி குளத்திற்குச் சென்றார்கள். மாரிமுத்து நீரினுள் மூழ்கியிருந்த சமயம்
த்திரமானவன் எனப்
இருவரும் குளத்தில் இறங்கி பாய்ந்து சென்று அவனை மேலும் நீரில்
ஃபிரான்சும் எல்லைகளாக அமைந் " ہے [ + For மொழியைக் கற்க துள்ளன. ミエ வரலாறு உலகப் போருக்குப் பின் 1945இல் N 人 வண்டுமானால் முதலில் 1,200
அமெரிக்கா, பிரிட்டன், சோவியத் யூனியன், ஃபிரான்ஸ் எனும் நான்கு நாடுகளும், ஜேர்மனியை நான்கு பகுதிகளாக்கி ஆண்டன. 1948இல் பிரிட்டன், ஃபிரான்ஸ் மற்றும் அமெரிக்கா தங்களுடைய பகுதிகளுக்கு ஒரு மத்திய அரசை உருவாக்கத் தீர்மானித்தன. சோவியத் யூனியன் 1949ல் கிழக்கு ஜேர்மனியை தன்னுடைய பாகமாக்கிக் கொண்டது. 1955இல் மேற்கு ஜேர்மனி சுதந்திர நாடானது. கிழக்கு ஜேர்மனியில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி 1989இல் மக்கள் மேற்கு ஜேர்மனிக்கு இடம்பெயரத் தொடங்கி னர் தொடர்ந்து கடுமையான சட்டங்கள் விலக்கிக்கொள்ளப்பட்டன. கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத்துவம் குறைந்தது.
றர்
ற்றும் மேற்கு ஜேர்மனிகள் ஒன்றி ணைந்தன. புதிய பெயர் பெடரல் ரிபப்ளிக் ஒவ் ஜேர்மனி ஜேர்மன் சமஷ்டிக் குடியரசு) 1990இல் பொதுத் தேர்தல் நடைபெற்றது. பொருளாதாரம் தொழில் வளர்ச்சியில்
3
(N குறியீடுகளைக் கற்க வேண்டும். * மார்ச் 08ம் திகதியை N வ்வொரு வருடமும் மகளிர் தினமாகக் கொண்டாடுகிறார்கள். * உலகெங்கும் ஏறக்குறைய 12 ஆயிரம் தொழுநோயாளர்கள் இருக்கிறார்கள்
* அயர்லாந்து, ஐஸ்லாந்து நியூசிலாந்து ஆகிய நாடுகளில் பாம்புகள் கிடையாது.
ரோமானிய பேரரசர் ஜூலியஸ் சீசர்தான் பொதுமக்களுக்கு முதன் முதலாக பொது நூலகங்களை அமைத்தவர்.
* உலகில் சணல் அதிகம் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா
* முதன் முதலில் சோதனைக் குழாய் குழந்தை பிறந்த ஆண்டு 1978
* 1914ல்தான் முதல் உலகப் போர் மூண்டது. / ല്പു
செய்து பாருங்கள்
உலகில் முதலிடத்தில் உள்ளது. க்கடலில் ரும்பு உருக்கு வாகனங்கள் டுள்ளது. யந்திரங்கள், கப்பல் கட்டுதல் சம்பேர்க் போன்ற தொழில்கள் பெருவளர்ச்சி Ei, GL6ö1 யடைந்துள்ளன. கோதுமை, பார்லி νου ΠΟΠΤό முக்கிய விளைபொருட்கள் இங்குள்ள
ரியாவும்: கரும்புக்காடுகள் உலகப்புகழ் பெற் மேற்கில் ഗ്രഞ്ഞഖ്, 久
後
கோடரி, பண்டைய காலத்தில் ருக வேட்டைக்கான ஆயுதங்களின்
ரோப்பாவில் 30,000 ஆண்டுகளுக்கு மக்கள் பெரிய மிருகங்களின் டிசைகளை அமைத்து மிருகங்களின் ந்து அவற்றுள் வசித்து வந்துள்ளனர். ரில் வாழ்ந்த மனிதர் தங்களுடைய ச இறைச்சியை தற்செயலாக நெருப்பில் யில் வெந்த இறைச்சி பச்சை உருசியாக இருந்தமையினால்தான் ண்ணும் பழக்கம் தோன்றியிருக்கலாம். க்கத்தின் மிக நெருங்கிய பிராணிகள் ரிதக்குரங்கு), சிம்பான்சி மற்றும் என்பனவாக இருக்கலாம் என்ற
ബ
IMDG) i DԱՑԻ Og 10, 16.1995
$9;); அகலமான ட்ரேயை எடுத்து அதில் நிறைய தண்ணீர் ஊற்றுங்கள் இப்போது நான்கு அல்லது ஐந்து எண்ணைய் வர்ணங்களை (ஒயில் பெயின்ட்) அந்த ட்ரேயினில் ஊற்றி சிறு தடியால் கலக்குங்கள் வர்ணங்கள் கலந்தும் கலக்காமலும் நீரில் மிதக்கும் கடதாசி அட்டை ஒன்றை அதற்குள் வைத்து, வர்ணங்கள் அட்டையில் தோய்ந்தவுடன் எடுத்து உலர வையுங்கள் உலர்ந்ததும் அட்டையைப் பாருங்கள் பலவித டிசைன்களில் அழகாக இருக்கும். இவற்றை எடுத்து அளவாக வெட்டி உங்களுக்குப் பிடித்த வகையில் வாழ்த்து மடல் தாயரித்துக் கொள்ளலாம்.

Page 15
  

Page 16
"அ வன் மனம் என்னவோ சங்கடப்படுகிறது என்று பெருமூச்சுடன் சொன்னாள் தாய்
"அந்தச் சம்பவம் நடந்ததிலிருந்து நீ அவன் மீது அதிகமான அன்போடு நடந்துகொள்கிறாய். அதைப்பற்றி எனக்கு மிகுந்த சந்தோஷம்" என்றான் LJITG)6.6).
என்னவோ அவனை எனக்கு ரொம்பவும் பிடித்துப் போயிற்று எப்படிச்சொல்வதென்றே தெரியவில்லை "உனக்கு மிகவும் அன்பான மனம், அம்மா" என்று மெதுவாகச் சொன்னான் பாவெல்
"நான் மட்டும் உனக்கு-உன் தோழர்கள் அனைவருக்கும் உதவ முடிந்தால் கொஞ்சமேனும் உதவி செய்ய முடிந்தால் எப்படி உதவுவது என்பது மட்டும் தெரிந்தால்."
"கவலைப்படாதே அம்மாநிதெரிந்துகொள்வாய் "எனக்கு அது மட்டும் தெரிந்துவிட்டால்-அப்புறம் கவலையே இராது" என்று சிறு சிரிப்புடன் கூறினாள் 35 ITILI.
"சரி, அம்மா இந்தப் பேச்சை விட்டுவிடுவோம். ஆனால் ஒன்றுமட்டும் ஞாபகத்தில் வைத்துக்கொள் உனக்கு நான் மிகவும் நன்றி பாராட்டக் கடமைப் LILLOIGöI.
அவள் பேசாது சமையலறைக்குள் சென்றாள். தன் கண்களில் பொங்கும் கண்ணிரை அவன்
பார்த்துவிடக்கூடாதே என்ற அங்கலாய்ப்பு அவளுக்கு
அன்று இரவு ஹஹோல் வெகு நேரம் கழித்துத்தான் வீடு திரும்பினான் வந்தவுடனேயே அவன் படுக்கச் சென்றுவிட்டான்.
"நான் இன்றைக்கு பத்து மைலாவது நடந்திருப் (3L6öT. "
அதனால் பலன் இருந்ததா? என்று கேட்டான் பாவெல்
"தொந்தரவு பண்ணாதே எனக்குத் தூக்கம் வருகிறது."
அவன் அதற்குப் பிறகு எதுவுமே பேசவில்லை
சிறிது நேரம் கழித்து நிகலாய் வெலோவ்ஷிகோவ் உள்ளே வந்தான் அவனது ஆடைகள் கிழிந்து கந்தல் கந்தலாய் இருந்தன. ஒரே அழுக்குமயமாகவும் அதிருப்தி நிறைந்தவனாகவும் அவன் வந்து சேர்ந்தான்.
“இஸாயை யார் கொன்றார்கள் என்று கேள்விப் பட்டாயா?" என்று பாவெலிடம் கேட்டுக்கொண்டே அவன் அறைக்குள் நடக்க ஆரம்பித்தான்
"இல்லை என்று சுருக்கமாக விடையளித்தான் LIG)alai).
"எவனோ ஒருவன் வேண்டா வெறுப்பாக இந்தக் காரியத்தில் முந்திவிட்டான் நானே அந்தப் பயலைத்தீர்த்துக்கட்ட வேண்டும் என்று இருந்தேன். நான்தான் அதைச் செய்திருக்க வேண்டும் அதற்கு நான்தான் தகுந்த ஆசாமி
"அந்தப் பேச்சை விடு நிகலாய்" என்று நட்புரிமை தொனிக்கும் குரலில் சொன்னான் பாவெல் "நான் நினைத்தேன்" என்று அன்போடு பேச ஆரம்பித்தாள் தாய் "உனக்கு மிகவும் மிருதுவான மனம் இருக்கிறது. நீ ஏன் இப்படி விலங்கு மாதிரி கர்ஜிக்கிறாய்?
அந்தச் சமயத்தில் நிகலாயைப் பார்க்க அவளுக்குப் பிடித்திருந்தது. அவனது அம்மைத் தழும்பு விழுந்த முகம் கூடக் கவர்ச்சிகரமாகத் தோன்றியது.
"இந்த மாதிரிக் காரியங்களுக்குத் தவிர வேறு எதற்கும் நான் லாயக்கில்லை." என்று தன் தோளை சிலுப்பிக்கொண்டே சொன்னான் நிகலாய். "நானும் நினைத்து நினைத்துப் பார்க்கிறேன். இந்த உலகில் ஏன் இடம் எது என்று, ஆனால் எனக்கு ஒரு இடமும் இல்லை. ஜனங்களோடு பேசத்தான் வேண்டியிருக்கிறது. ஆனால் எப்படிப் பேசுவது என்பது எனக்குத் தெரியாது. எல்லாம் எனக்குப் புரிகிறது. மக்களுக்கு இழ்ைக்கப்படும் அநீதிகளை யெல்லாம் பார்த்து அனுதாபம் கொள்கிறேன். என்றாலும் அதை வாய்விட்டுச் சொல்லத் தெரிய வில்லை. நான் ஒரு ஊமைப் பிறவி,
அவன் பாவெலிடம் திரும்பினான் உடனே தன் கண்களைத் தாழ்த்தி மேஜையையே துளைத்து விடுவதுபோல் வெறித்துப் பார்த்தான் பிறகு அவனது இயற்கையான குரலுக்கு மாறான மதலைக் குரலில் பேசத்தொடங்கினான்:
ருடையில் வெண் தாமரைகள் பூத்திருக்க மண்டபம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. சல சலக்கும் நீரின் சப்தம் அடங்கியது போல அமைதி அசெம்பிளி ஹோலில் ஆர்ப்பரித்த மாணவிகள் 2ஆங்காகங்கே ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து 2ஜாடை பேசிக்கொண்டனர் பிரின்சப்பல் இராஜதுரை 須醬 ஏறிவந்து நின்றதும் மெல்லிய : % மாணவிகளின் முகம் அப்படியே இறுகிப் இபோனது வலுக்கட்டாய ஆர்வத்தை வரவழைத்து 2அறிவுரைகளைக் காதில் வாங்க ஆயத்தப்படுத்திக் இகொண்டர்கள் 须 அப்பரோ. சுந்தரரோ. கபிலரோ. காள இமேகா வள்ளுவரோ. இளங்கேவோ இல்லை. இஆராரே தான் பாடுவாவோ யாம் அறியோம் 须 பராபரமே." என்று பின்வரிசையில் உட்கார்ந்திருந்த 须蟾 ஒருத்தி சொல்ல சுற்றியிருந்தவர்கள் வந்த சிரிப்பை வாய்க்குள்ளேயே தொலைத்து விட்டு 尔 2இரவு ரிஎன்எல் இல் போட்ட் திரைப்படத்தைப் L LDIOFGOTLD ColdFILJU GJILITIDO 61.5060 GJD 須 ற்றி விமர் D GYFILLU 665) @ö方山 2அறிவுரை சொல்லி அறுக்கப்போகின்றாரோ என்று ØGGING TENGIG
-ohlh:360 3|(}}}}/III96II (9).J606)ă oil.JL 2ரே ஆரம்பித்தவர் அழுத்தமாக கோபமாக 2ஆத்திரத்தொனியில்- பெயர் குறிப்பிடாமல் மாணவி /ஒருத்தி பற்றி விமர்சித்து ஏசியதைக் கேட்டதும் / மாணவிகள் முகத்தில் அச்சமும் பயமும் யாரென்ற ಘ್ವಿ கேள்விக்குறியாய் கோடுபோட்டதால்
LOGJOLL (jeh (jeh LILI.
மேசை மீது ஓங்கிக் கையால் அடித்தவர்
/கல்லூரிக்கு வரும்போது கல்விகற்பது மட்டும்தான் /நோக்கமாக இருக்க வேண்டும் கண்ட் கண்ட மாதிரி
நடக்கிறதுக்கும் கல்லூரியின் பெயரைக் 2கெடுக்கிறதுக்கும் என் in கங் கணம் 貓 கட்டிவருவதென்றால் ஸ்கூலைவிட்டே துரத்திடுவன் 2மகளிர் கல்லூரியின் மானம் மரியாதை கெடும்
Fo
நானா? எனக்கு அப்படி ஒன்றும் தெரியவில்லை.
■ 芝焼つで。
சாய்ந்த
"தம்பி எனக்கு ஏதாவது பெரிய வேலையாகக் கொடு இந்தமாதிரி, எந்தவிதக் குறிக்கோளுமற்று என்னால் வாழ்ந்துகொண்டிருக்க முடியாது. நீங்கள் அனைவரும் உங்கள் வேலைகளிலேயே மூழ்கி யிருக்கிறீர்கள் உங்களது இயக்கம் எப்படி வளர்ந்து மலர்கிறது என்பதை நான் பார்க்கத்தான் செய்கிறேன். ஆனால் நான் மட்டும் ஒரு பக்கமாக ஒதுங்கி நிற்கிறேன். வெறுமனே மரங்களைச் சுமந்து திரிவதோடு முடிந்து விடுகிறது என் பிழைப்பு இந்தப் பிழைப்பு ஒருவனுக்கு வாழ்வளித்து விடாது எனக்கு வேறு ஏதாவது கடினமான பெரிதான வேலை கொடு."
பாவெல் அவனது கையை எட்டிப் பிடித்து அவனைத் தன்னருகே இழுத்தான்.
"சரி, தருகிறேன்." இடையிலிருந்து மறைவுக்கு அப்பாலிருந்து ஹஹோலின் குரல் கேட்டது.
"நான் உனக்கு அச்சுக் கோக்கிற வேலை சொல்லித் தருகிறேன், நிகலாய் உனக்கு அது பிடிக்குமா?
நிகலாய் ஹஹோலிடம் பேசினான்: 'நீ மட்டும் எனக்கு கற்றுக் கொடுத்துவிட்டால் - உனக்கு நான் என் கத்தியைப் பரிசளித்து விடுகிறேன்" என்றான் அவன்
"உன் கத்தியைக் கொண்டு உடைப்பிலே போடு என்று கடகடவென்று சிரித்தவாறே கத்தினான் ஹஹோல்.
"இல்லை. அது ஒரு நல்ல கத்தி என்றான் நிகலாய் பாவெலும் சிரிக்க ஆரம்பித்தான்.
"நீங்கள் என்னை பார்த்துச் சிரிக்கவா செய்கிறீர்கள்? அறையின் மத்தியில் நின்றவாறே கேட்டான் நிகலாய், "ஆமாம் அப்பா, ஆமாம்" என்று படுக்கையை விட்டு துள்ளி எழுந்தவாறே சொன்னான் ஹஹோல், "சரி வா வயல் வெளிப்பக்கம் உலாவிவிட்டு வரலாம். நிலா அருமையாகக் காய்கிறது. வருகிறாயா?
"சரி என்றான் பாவெல், "நானும் வருகிறேன்" என்றான் நிகலாய், "ஹஹோல், உன் சிரிப்பு எனக்குப் பிடித்திருக்கிறது."
நீ பரிசு கொடுப்பதாகச் சொல்வது எனக்குப் பிடித்திருக்கிறது" என்றான் ஹஹோல் சிரித்துக் தொண்டு
அவன் சமையலறைக்குள் சென்று உடை உடுத்திக்கொண்டான்.
"மேலே ஏதாவது போர்வையைப் போட்டுக்கொள் என்று அவசர அவசரமாகச் சொன்னாள் தாய்
அவர்கள் மூவரும் வெளியே சென்ற பிறகு அவள் ஜன்னலருகே சென்று அவர்கள் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்தாள் பிறகு சுவரிலிருந்த விக்ர கத்தை நோக்கி வாய்க்குள் முணுமுணுத்துக்கொண்டாள் "கருணையுள்ள கடவுளே! அவர்களுக்கு நல்லது செய். அவர்களைக் காப்பாற்று."
நாட்கள் வெகு வேகமாகக் கழிந்து சென்றன. அந்த வேகத்தில் மே தினத்தின் வரவைப்பற்றிச் சிந்திப்பதற்குக் கூட தாய்க்கு நேரம் கிடைக்கவில்லை. ஆனால் இரவில் மட்டும், பகல் முழுதும் ஒடியாடி, வேலை செய்து ஒய்ந்து களைத்துப் படுக்கையில் பிறகு மாத்திரம், அவள் இதயத்தில் இனந்தெரியாத ஒரு மங்கிய வேதனை லேசாக எழும்
"அது மட்டும் சீக்கிரம் வந்துவிட்டால்." காலையில் ஆலைச் சங்கு அலறியது. அந்திரேயும் அவளது மகன் பாவெலும் சீக்கிரமே தங்கள் சாப்பாட்டை முடித்துவிட்டு வேலைக்குச் செல்வார்கள் அவளுக்கு ஏதாவது பதிற்றுக் கணக்கான வேலைகளை விட்டுச் செல்வார்கள். பகல் முழுதும் அவள் கூண்டுக்குள் அகப்பட்ட அணிற்குஞ்சு மாதிரி ஒடியாடி வேலை செய்வாள் சாப்பாடு தயாரிப்பாள் பசை காய்ச்சுவாள்; சுவரொட்டி விளம்பரங்களுக்கு மசி தயாரிப்பாள். திடீர் திடீரென்று எங்கிருந்தோ வந்து தோன்றி பாவெலுக்குப் பல செய்திகளை கொண்டுவந்து கொடுத்துவிட்டு, மாயமாக மறைந்து செல்லும் இனந் தெரியாத மனிதர் பலரை வரவேற்பாள். அவர்கள் வந்து சென்ற பிறகு அவர்களுக்கிருந்த பரபரப்பு அவள் மனதிலும் குடிபுகுந்து விடும்.
என்றால் அந்த மாணவியை நான் மன்னிக்க மாட்டன் பகிரங்கமாகத் தண்டனை கொடுப்பேன்." என்று சரியான சுடுதண்ணி என்று மாணவிகள் குறிப்பிடும் இராஜதுரை பிரின்சிப்பல் கோபமாகக் கூறிக்கொண்டே கையைக் காட்டி எழுந்துவரும்படி சொன்னபோது கதவோரம்
இருந்த கலையரசி கால் தடுமாறி விழப்போனபோது கெளரிதான் தாங்கிக் கொண்டாள். நிமிர்ந்து கெளரியை நோக்கிய கலையரசியின் கண்கள் உள்ளத்தைக் காட்டியபோது கெளரி கலங்கிப் போனாள். அழகு, திறமை ஆர்வம், கெட்டித்தனம் அனைத்தும் நிறைந்து உள்ள அவளை கலை வாணியாகவே பார்த்த கெளரிக்கு பிரின்சிப்பல் சொன்னது அபத்தமான - அப்பட்டமான பொய்யாகவே பட்டது. ஆத்திரம் முகத்தில் முகம்காட்ட முகத்தைத் தாழ்த்திக்கொண்டாள். கன்னத்தில் தொடர்ந்து வழிந்த கண்ணிரோடு தலை குனிந்தபடி கலையரசி அவமானத்தில் கூனிக்குறுகி நின்றாள். கேட்கமுடியாத வார்த்தைகள் நாராசமாய் காதில் வீழ்ந்தபோது கண்ணி தவிர வேறு வார்த்தைகள் அவளிடம் இருந்து புறப்படவில்லை.
வகுப்பறைக்குள் சென்றபின்பும் கலையரசி பற்றிய கதையைத் தவிர பாடங்கள் நடைபெற்றதாகத் தெரியவில்லை. எல்லோர் வாயிலும் கெட்டித்தனத்துக்கும் அறிவுக்கும் அழகுக்கும் கதாநாயகியாக விளங்கிய
or
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"அவள் கூண்டுக்குள் அகப்பட்ட
Egun Digesti of Longjin 192UT92. BGIBIDE LLLTLTTSS LLLTTLLLS TTTLtLLLLTTS L L L L L L L L S சுவரொட்டி விளம்பரங்களுக்குமரி தயாரிப்பாள் 5
அநேகமாக ஒவ்வொரு நாள் இரவிலும், தொழிலா ளரை மே தினக் கொண்டாட்டத்தில் பங்கெடுத்துக் கொள்ளும்படி வேண்டிக்கொள்ளும் சுவரொட்டி அறிக் கைகள் வேலிப் புறங்களிலும் பொலிஸ் நிலையக் கதவு களிலும் ஒட்டப்பட்டு வந்தன. ஒவ்வொருநாளும் அம் மாதிரியான அறிக்கைகள் தொழிற்சாலையிலும் காணப் பட்டன. காலையில் பொலிஸ்காரர்கள் தொழிலாளர் குடியிருப்பு வட்டாரத்துக்குள் வந்து அந்த அறிக்கை களைக் கிழித்தெறிவார்கள் சுரண்டியெடுப்பார்கள் ஆனால் மத்தியானச் சாப்பாட்டு வேளையில் புதுப்பிரசுரங்கள் காற்று வாக்கில் பறந்து போகிறவர் காலடியில் விழுந்து புரளும் நகரிலிருந்து துப்பறியும் குழுவினர் வந்து சேர்ந்தார்கள். அவர்கள் மூலைக்கு முலை நின்று கொண்டு, சாப்பாட்டு வேளையில்
தொழிற்சாலைக்கு உற்சாகமாய் போவதும் வருவதுமாய்
தொழிலாளிகள் ஒவ்வொருவருடைய முகங்களையும் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தார்கள். நிலைமையைச் சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் பொலிஸ்காரர்களின் பரிதாபகரமான நிலையைக் கண்டு ஒவ்வொருவரும் ஆனந்தப்பட்டார்கள் வயதான தொழிலாளர்கள் கூடச் சிரித்துக் கொண்டே தமக்குள் பேசிக் கொண்டிருந்தார்கள்:
"இவர்கள் செய்கிற காரியத்தைத்தான் பாரேன் எங்கு பார்த்தாலும் தொழிலாளர்கள் கும்பல் கும்பலாக நின்று மே தின அறைகூவலைப்பற்றிக் காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள். வாழ்க்கை எங்கும் கொந்தளித்துக் கொண்டிருந்தது. அந்த வசந்த பருவத்தில் வாழ்க்கை அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. ஏனெனில் எல்லோருடைய மனத்திலும் ஒரு புதிய உணர்ச்சி பூத்துக்கிளர்ந்தது. சிலருக்கு முன்னிருந்ததைவிட பன்மடங்கான எரிச்சலும் புகைச்சலும் தான் மனத்தில் மூண்டது அவர்கள் இந்தப் புரட்சிக்காரர்களை வாயாரச் சபித்தார்கள் சிலருக்கு ஒரு மங்கிய கவலையும் இனந்தெரியாத நம்பிக்கையுணர்ச்சியும் ஏற்பட்டன. சிலர்-அதாவது மிகவும்
கலையரசி அவமானத்துக்கு நாயகியாகி எல்லோர் நாவிலும் நர்த்தனமிட்டுக்கொண்டிருந்தாள் கைகளால் முகத்தை முடியபடி தாரைதாரையாக கண்ணி வடித்த கலையரசிக்கு கெளரி ஆறுதல் சொன்னபோதும் அவள் அழுகையை நிறுத்தவில்லை.
லாஸ்ட் பீரியட் றெக்கோட் புக்கை எடுத்துச் சென்ற கெளரி "மிஸ் உங்களிட்டை கொஞ்சம் பேசனும் என்றாள். நிமிர்ந்து பார்த்த இராஜதுர்ை"ம்" என்றதும் "மிஸ் கலையரசி அப்பிடிப்பட்ட கேள் இல்லை. படிப்பிலையும், போட்டிகளிலும் பெருமைதேடித்தந்தவள் இப்பிடி அவமானத்தை ஏற்படுத்த அவளுக்கு சந்தர்ப்பம் கூட இல்லை மிஸ் அவளின்ர வளர்ச்சியிலை பொறா மைப்பட்டவர்கள் வேண்டாத கதை கட்டியிருக்கலாம். அதை நம்பி அசம்பிளியில் அவ்வளவு பேருக்கு
த்தியிலை அவளை befulLNIHj,,
தனிப்பட்ட ரீதியிலை கூப்பிட்டு கேட்டிருக்கலாம். அப்படி நடந்திருந்தால் திருந்துறதுக்கு ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கலாம் அவள் சொல்லும் போதே இடை மறித்து "லுக். நீ என்ன அவளுக்கு வக்காலத்தா? ஆத்திரத்தோடு கேட்டபோது "இல்லை மிஸ் கண்ணாலை பார்க்கிறதோ, காதாலே கேட்கிறதோ பொய்யாகலாம். நீங்க விசாரித்து விட்டு தண்டனை கொடுத்திருக்கலாம். ஏன் என்றால் கலையரசி என்னோடை நான் வார பஸ்ஸில்தான் வாறவள் ஸ்கூல் முடிந்துபோகும் போதும் என்னுடன் வந்து அதே பஸ் ஸரில் தான் போவாள் அவள் காதலிக்கிறதுக்கோ. கடிதம் கொடுத்து நீங்க சொன்ன
ID3vi
கைதாகிவிடும் ஆபத்து மேலானது என்பது அவள்
"கொலை செய்துகொண்டாளாம்"
குறைந்த ஒரு சிலர் மட்டும் தாம்தான் இந்த ஜனங்களைக் கிளறிவிட்டதற்குப் பொறுப்பாளிகள் என்ற உணர்வினால், உள்ளுக்குள் மிகுந்த பூரிப்பும் உற்சாகமும் கொண்டு திரிந்தார்கள்
பாவெலுக்கும் அந்திரேய்க்கும் இப்போது எல்லாம் தூங்குவதற்குக்கூட முடியவில்லை. அவர்கள் காலை நேரத்தில்தான் திரும்பிவருவார்கள் வெளுத்துக் களைத்து என்னவோபோல வந்து சேர்வார்கள் ஊரின் ஒதுக்குப்புறங்களிலும் காடுகளிலும் அவர்கள் கூட்டங்கள் நடத்தி வந்தார்கள் என்பது தாய்க்குத் தெரியும் குடியிருப்பைச் சுற்றியுள்ள பிரதேசத்தில் குதிரைப் பொலிஸ் காரர்கள் இரவெல்லாம் ரோந்து சுற்றிக் கொண்டிருந்தார்கள் என்பதும், துப்பறியும் வேவுகாரர்கள் எங்கு பார்த்தாலும் ஊர்ந்து திரிந்து தனியாகச் செல்லும் தொழிலாளர்களை வழி மறித்து, அவர்களைச் சோதனை போடுவதும் கூட்டங் கூட்டமாக வரும் தொழிலாளர்களைக் கலைந்து போகுமாறு செய்வதும் சில சமயங்களில் சிலரைக் கைது செய்துகொண்டு போவதுமாக இருக்கிறார்கள் என்பதும் அவளுக்குத் தெரியும். எந்த நேரத்திலும் கைதாகக்கூடிய
நிரந்தரமான அபாயத்தில்தான் பாவெலும் அந்திரேயும் இருந்தார்கள் என்பதும் அவளுக்குத் தெரியும் அவர்கள் அப்படிக் கைதாக நேர்ந்தாலும், அவள் அதையும் வரவேற்கத்தான் செய்வாள். பின்னால் வரப்போகும் பெரும் ஆபத்துக்கு ஆளாவதைவிட இப்போதே
6TGöIGMü0.
என்ன காரணத்தினாலோ இஸாயின் கொலை விஷயம் மறைக்கப்பட்டு விட்டது. இரண்டு நாட்களாய் உள்ளூர்ப் பொலிஸ்காரர்கள் புலன் விசாரித்தார்கள் சுமார் ஒரு டஜன் தொழிலாளர்களைக் கண்டு விசாரணை செய்த பின்னர், அவர்களே அந்தக் கொலை வழக்கை விட்டு விட்டார்கள்
மரியா கோர்சுனவா தாயோடு பேசியபோது, பொலிஸ்காரர்களின் அபிப்பிராயத்தை வெளியிட்டுச் சொன்னாள் மற்றவர்களோடு எவ்வளவு சுமூகமாகப் பழகிவந்தாளோ, அதே மாதிரி அவள் பொலிஸ் காரர்களிடமும் பழகிவந்ததால் அவர்களது அபிப்பி ராயம் அவளுக்கும் தெரிய நேர்ந்தது.
(தொடர்ந்து வரும்)
மாதிரி மானங்கெடுகிற அளவுக்கு நடக்க அவளுக்கு சந்தர்ப்பமே கிடையாது மிஸ்" ஆணித்தரமாக அவள் எடுத்துக்கூறியபோது பிரின்சிப்பல் மெதுவாக யோசிக்க ஆரம்பித்தார். "ஆராயாமல் தவறுசெய்து விட்டேனோ" என்ற அச்சம் அவருள் மெல்ல முளைத்து எழுந்தது.
மறுநாள் காலையில் ஆர்வத்துடன் ஸ்கூல் வெளிக்கிட்டு பஸ்சுக்காய் காத்துநின்றாள் கெளரி அதே பஸ் வந்தது. ஆனால் கலையரசி வரவில்லை. மனம் லேசாய் கணக்க ஆரம்பித்தது எதை எதையெல்லாமோ மனம் எண்ணி எண்ணிக் கலங்க ஆரம்பித்தது. "நடக்காத நிகழ்வை நடந்ததாகக் கூறியதால் அவமானப்பட்டு அதைத்தாங்கும் சக் யற்று அவசரத்தில் ஏதாவது அசம்பாவிதமாக முடிவு எடுத்திருப்பாளோ..? என்று பலவாறாக சிந்தித்திருந்த கெளரியை ஸ்கூல் ஹாஃப் டே" என்
D செய்தி அதிர்ச்சிக்குள்ளாக்கியது "கலையரசி தற்
மாணவிகள் சோகத்துடன் அணிவகுத்துப் பார்த்துக்கொண்டு வந்தார்கள் எதை எப்படி எந்த இடத்தில்சொல்லவேண்டும் என்பதை கணப்பொழுது கோபத்தில் கைவிட்டதனால் ஏற்பட்ட பாரிய இழப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் பிரின்சிப்பல் இராஜதுரை தனியே இருந்து அழுதார் கண்ணிரில் உண்மை சொன்ன கலையரசியை புரியமுடியாதவர்கள் அவளுக்காக கண்ணிர் விட்டுக்கொண்டிருக்க கண்மூடித் துஞ்சும் கலையரசியின் கண்ணியத்தை அவள் மூடிய விழிகளுக்குள் கண்டு கைகூப்பி நின்றாள் கெளரி
ரெப், 10-16,1995

Page 17
மிழை சாரலாகத் தூறிக் கொண்டே யிருந்தது. செடிகளும் மரங்கொடிகளும் ஆனந்தமாய் நனைந்த வண்ணம் முற்றத்து ரோஜா தண்ணீரின் கனம் தாங்காது இதழ்களை உதிர்த்தது.
ஜன்னலோரமாய் சஹானா தூறல் போடும் வானத்தை வாழ்த்தியவளாய் மழையை இரசித்துக்கொண்டிருந்தாள்
“சீ.என்ன மழையிது? ஒரே நசுநசுன்னு துறிகிட்டு ஒரு துணிமணி காய வைக்க முடியுதா வெளில கால் வைக்கவே கஷ்டம் எப்ப தான் நிக்குமோ தெரியலை அம்மா கரித்துக் கொட்டினாள்.
"அட. எனினம் மா சொல் ரீங்க.?
இப்படி மழையின் அருமை
கொளுத்தும் ကြွရူးဂျူဂူးဂူး၊ புரியும் மழை பூமியும் இல்ல, ஜீவராசிகளும்
ல்லன்னு ஆயிடும் தெரியுமா?"
அம்மா முறைத்துப் பார்த்தாள், முணு முணுத்தவாறே சமையலறைப் பக்கம் போய் விட்டாள். சஹானா சிரித்துக் கொண்டாள். "சின்னச் சின்ன தூறல் என்ன. 6ΤρόΤοO)60Tύ, காகம் சாரல் என்ன.
இரவு சுமார் ஏழு மணியிருக்கும். திடீரென கோவிந்தன்-புஸ்பாவின்
ஆறுமாதக் குழந்தை வீரிட்டு அழத் தொடங்கியது. இருவரும் செய்வதறியாது பதறிக்கொண்டிருந்தனர். நேரமும் இரவு!
சென்றிகளால் தாண்டி எவ்வாறு வைத்திய சாலைக்கு பிள்ளையை கொண்டு செல்வது?
என்பது பற்றி தீவிரமாக கோவிந்தன் யோசித்துக் கொண்டிருந்தான். "என்னங்க புள்ள கத்திறது காதில் விழல்லையா?"
என்று ஆத்திரத்துடன் கணவன் கோவிந்தனில் : பாய்ந்தாள் புஸ்பா, சிந்திக்க இடமில்லை.
கூச்சலிட்டு அழும் குழந்தையுடன் புஸ்பாவை : சைக்கிளில் ஏற்றிக் கொண்டு பறந்தான்
கோவிந்தன்,
வைத்தியசாலையில் குழந்தையின் அழு
ரல் நாலா பக்கமும் எதிரொலித்த வண்ணம்
ருந்தது. ஆனால் வெளிநோயாளர் பகுதியில் ஒரு வைத்தியசாலை ஊழியரும் இல்லை. கோவிந்தனும் புஸ்பாவும் குழந்தையுடன் ஒவ்வொரு அறையாக பார்த்துத்திரிந்தனர். அவர்களுக்கு எங்கே புரியப்போகிறதுவியாழக்கிழமை அன்று இரவு ஏழு மணி தொடங்கி ஏழரை மணி வரை தொலைக் காட்சியில் 'விஸ்வாமித்திரர் படம் நடை பெறுவதும், அது முடியும்வரை வைத்திய சாலை பணிகள் இடைநிறுத்தப் படு வதும்
ஒருமாதிரியாக 'விஸ்வாமித்திரர்
விமர்சனத்துடன் டாக்டர் அம்மா வெளியில் வந்து கோவிந்தனின் பிள்ளையை வேண்டா
SL L L LL LLL LLL LL LS LSL LSL S LL S L S L LL LLL L S
சஹானா வாய்விட்டுப் பாடினாள் பாடல் வரிகள் சரிதானா என்பது சந்தேகம்
"ம்.என்ன பாட்டுக் கச்சேரி பலமா நடக்குது போல.? கேட்டவாறே குடையை பக்கமாக வைத்து வந்தவள் நண்பி ரவீனா சஹாவின் முகத்தில் புன்சிரிப்போடு கால் கிலோ அசடும் தெரிந்தது. "ஏய்.சஹா, இன்னைக்கு மாலை மூன்று மணிக்கு என்னோட வெளியில் போக வர்ரே, ஒகே?" கேட்டாள் ரவீனா,
'எதுக்குடி? எங்க போகப் போற?" KFGJDI GOTIT.
'டவுன் ஹோல்ல இன்னைக்கு ஒரு கருத்தரங்கு-பெண்களுக்கு ரொம்ப பயனுள் ளதா இருக்கும்னு சொல்றாங்க, அதான்
T. :i: TLD p flotDILIII”
"அதில்லடி.குழந்தை வளர்ப்பு குழந்தைபராமரிப்பு. குழந்தை. குடும்ப நிர்வாகம் போன்ற விஷயங்கள்."
"ஐயோ. ஆளைவிடு, நமக்கெல்லாம் அது வேணாம். அனுபவம் வரவர எல்லாம்
வறுப்புடன் சோதித்துவிட்டு வாட்டில் அனுமதிக்க உத்தரவு கொடுத்தார்.
விடிந்தும் விடியாத காலைப் பொழுது கையில் தேனீர் போத்தலுடன் கோவிந்தன் வாட்டிற்கு ஓடினான். குழந்தை அழுத
கத்துக்கலாம். குழந்ை நிர்வாகம் இதெல்லா விஷயமில்ல பட்டுத்ெ மாட்டேன். நீ போ, சவு ரவீனா கெஞ்சின கோபித்தாள் "போய் இவ்வளவு சொல்லுறா அம்மா உத்தரவிட்டா மாலை மழை சு சோகமே ஹோலில் யில்லை. பெண்கள் ஆரம்பம் முதல் முடிெ கவும் பயனுள்ளதாக சஹானா
அதிலும் அங்கு 2
நவீனாவின் பேச்சில் எவ்வளவு விவேகம், அற்புத உரை அதி: குழந்தை வளர்ப்பும், சம்பந்தமாக எவ்வளவு LIITJ. Gej0IIII.
சஹானா அதிக பட்டாள். இன்னும் தெரிய வேண்டும் டே கொண்டது. ஆனால் வில்லை. தவித்துப் ே "அவங்கட அட்ரல் வீட்டுக்கே போய் வரலாம். இன்றைய ே தெரிவிக்கலாம் မြှိုး။ Gar Tagorigit.
ரவீனா தட்டுத் நவீனாவின் முகவரி ெ இன்னுமொரு அழ ரோஜா மீண்டும் புதித சஹானாவும் ரவீனாவு திருமதிநவீனாவி அழகிய பங்களா அ சகிதம் அமர்க்களமாய் அழைப்பு மண
பிள்ளையை வைத்தியச முடியாத அளவு கே கொங்கீறீட் வேலை
மாலை ஐந்து ஓட்டமும் நடையுமா வாட்டிற்குள் சென்றான் கட்டிலைச் சுற்றி சி புஷ்பா தலையில் கொண்டிருந்தாள். கோ புரிந்துவிட்டது. "ஐயோ நம்ம செல்வம் செத்து கோவிந்தனைத் தா6
களைப்புடன் அயர்ந்து உறங்கிக் கொண்டி ருந்தது. "என்ன புஸ்பா டொக்ரர் புள்ளைய பார்த்தாங்களா?" என்று கேட்டான் கோவிந் தன.
"இல்லிங்க ஒருவரும் பார்க்கல்ல" என்றாள் சோகத்துடன் புஸ்பா
"சரி-சரி.காலையில டொக்ரர் வரு வார் விபரமாக என்னண்டு கேள்" என்ற கோவிந்தன், வைத்தியசாலையை விட்டு நகர்ந்து, தன் மேசன் வேலை செய்யும்
GöELDTES EFEODLI Bg6l65 LITL
அழுதாள் புஸ்பா,
உலகமே இருண் 體 "ஐயோ இ டாக்ரரும் வந்து லீவாம் என்டபிள்ளை தான் கொண்டது" என்
கத்தினாள் புளிப்பா
கோவிந்தனால் முடியாத நிலை ஆ அவன் மனம் உறுதி ங்குள்ள டாக்
1990ம் ஆண்டின் வசந்தகால மொன்றின் இறுதிப்பகுதியின் ஒரு காலைப்பொழுதில் ஒன்றுமேயறியாத நான் எனது பிறந்த மண்ணிலிருந்து நிர்ப்பந்தமாக துரத்தியடிக்கப்பட்டேன். எனது கண்களும் எனது காதுகளும் எனது நெஞ்சமும் நெருப்பாய் எரிந்தன. எதுவும் புரியவில்லை எதற்காக நாம் எமது மண்ணிலிருந்து செல்ல நிர்ப் பந்திக்கப்படுகிறோம் என்பதையாரிடமும் கேட்டுப் புரிந்துகொள்ள சந்தர்ப்பமும் இருக்கவில்லை. துப்பாக்கியும் கொடுர மும் நிறைந்தவர்கள் எங்களை திருப்பி அனுப்புவதிலேயே கண்ணாய் இருந்தார் கள் வார்த்தைக்கு பதில் வார்த்தை கூறக்கூட நாம் அனுமதிக்கப்படவில்லை. மூச்சுவிடுவதற்குக்கூட அவர்களையே கேட்கவேண்டியிருந்தது. உடுத்தியிருந்த
-
- — பகலின் மீது இருள் கசியத் தொடங்கியபோது நாங்கள
புறப்பட்டோம் எங்கே செல்கிறோம்?
என்ன செய்யப் போகிறோம்
ஆடைக்கு மாற்று ஆடை எடுப்பதற்கு நாங்கள் அனுமதிக்கப்படவில்லை எனது நேசத்துக்குரிய எனது சிறிய வீடு துண்டு துண்டாக உடைத்து சிதறடிக்கப் பட்டதாகவும், எனது வீட்டிலிருந்த பொருட்கள் பங்கிடப்பட்டதாகவும் பின் நாட்களில் நான் அறிந்தேன்.
1990ம் ஆண்டின் ஒரு காலைப் பொழுதில் எனது கனவுகளும் இளமையும் சிதைந்து போனது எதுவுமே
புரியவில்லை ந ஆயிரக்கணக்கான மக் விட் மோசமாகப் பாதி குழந்தைகள் முதி
ளைஞர்கள் உட்பட வெளியான பிரமைய
og "nr.003-09, 1995
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த வளர்ப்பு, குடும்ப ம் படிச்சுத்தெரிகிற தரியணும் நான் வர றானா மறுத்திட்டாள். ாள் வாதாடினாள். த் தான் பாரேன். அந்தப் பொண்ணு" T. ட நின்று போனது F6ÕhnLLLD LIJ6)III தாம் கருத்தரங்கு புவரை விறுவிறுப்பா கவும் உணர்ந்தாள்
உரையாற்றிய திருமதி
LDIIIh fL (BLIT60IT6T.
அனுபவம் சார்ந்த சயித்துப் போனாள். குடும்ப நிர்வாகமும் பாந்தமாக-அருமை
யித்தாள். ஆர்வப் இன்னும் கேட்டுத் ால் ஆவல் பற்றிக் சந்தர்ப்பம் வாய்க்க LITT GOTTIGT. ப் தெரிஞ்சா அவங்க நல்லா கதைச்சிட்டு பேச்சுக்கு பாராட்டும் லயா? ரவீனாவிடம்
தடுமாறி திருமதி பற்றுக் கொண்டாள். கிய காலை முற்றத்து நாய் மலர்ந்திருந்தது.
ம் புறப்பட்டனர்.
9ÜGUI), föTÕI ழகான பூந்தோட்டம் த் தெரிந்தது.
னிய நாதம்
தான் மதியம் தன்
ாலை சென்று பார்க்க விந்தனுக்கு கட்டிட தடுத்துவிட்டது.
மணி கோவிந்தன் க வைத்தியசாலை 1. தனது குழந்தையின் லர் நின்றிருந்தனர். டித்து அ (Pg விந்தனுக்கு முழுவதும் இஞ்ச பாருங்கோ ப் போச்சு" என்று வி கட்டிப்பிடித்து
டு வந்தது கோவிந்த து வரைக்கும் ஒரு பாக்கல்ல. சேஜனும் யை இந்த ஆஸ்பத்திரி று பலத்த சத்தத்துடன்
எதுவுமே செய்ய னால் ஒன்றுமட்டும் பாகக் கூறியது! ரர்கள் அனைவரும்
L YYS SSL S
எழுப்பிற்று கதவைத் திறந்தவளை ஆவ லோடு நோக்கினாள் வயோதிபப் பெண். விஷயத்தை சொன்னதும் உள்ளே அழைத் தாள். "தூங்கறாங்க எழுப்பினா கோபிப் பாங்க எழும்புமட்டும் காத்திருக்கமுடியுமா?" கேட்டாள். சஹானா கைக்கடிகாரம் பார்த்தாள் 10 மணியும் 5 நிமிடமும், மனதுக்குள் எதுவோ நெருடியது. "ம். பரவாயில்ல. ரவீனாதான் பதிலிறுத்தாள்.
"என்னடி பத்துமணியாகுது. இன்னும் தூக்கமா? குசுகுசுத்தாள்.
குவுன் மெத்தையில் வசதியாக அமர்ந்து
காத்திருந்த நிமிஷங்களில் சின்னப் பைய னொருவன் மெதுவாய் வந்து பார்த்து நின்றான். சஹானாவும், ரவீனாவும் ஒரு சேர புன்னகைத்தார்கள். திருமதிநவீனாவின் மகனாயிருக்க வேண்டும். அவர்களை முறைத்தவன் குவுனில் வந்து தொம்மென
விழுந்தான் எழுந்து திரைச்சிலையைப் பற்றி இழுத்து டார்ஸ்ான் போனான். அடுக்கி
ஏதேதோ குற்றச்சாட்டுக்கள் சுமத்தி அவனுக்கு மரணதண்டனை வழங்கப்பட்டது. அவனுக்காக வாதாட எந்த வழக்கறிஞரும் வந்திருக்கவில்லை. சொந்த முயற்சியில் ஒரு வழக்கறிஞரை அமர்த்திக் கொள்ள அவனுக்கு வசதியில்லை. சுருக்கமாகச் சொன்னால் அவன் சிறையில் இருப்பதும், வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருப்பதும் அவன் குடும்பத்தினருக்குத் தெரியாது.
எப்படியோ அவனுக்கு தண்டனை வழங்கப்பட்டு விட்டது. இன்று அவனுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படப்போகும் நாள் அவன் பதட்டப்படவில்லை. தான் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்று அவனின் உள்மனம் சொல்லியது. தான் தன் மனச் சாட்சிக்கு நேர்மையாக இருப்பதில் அவனுக்குப் பரம திருப்தி.எதையோ நினைத்து இலேசாகச் சிரித்தான் நேரமாகியது.
இரண்டு காவலர்கள் அவனைத் தூக்கு மேடைக்கு அழைத்துச் சென்றனர். அங்கே அவனுக்கு கறுத்த ஆடைகள் அணிவிக்கப் பட்டன. அவன் இன்னும் நிதானமாகவே இருந்தான் தூக்கில் மாட்டுவதற்கு எல்லா
சட்டப்படி தூக்கில் இடப்படவேண்டியவர்கள்
புஸ்பாவின் ஒலம் ஓயவில்லை. அதுவும் வைத்தியர்களுக்கு எதிராக மெதுவாக இறந்த தன் பிள்ளையை கையில் ஏந்தினான், கோவிந்தன் அவ்வேளை பக்கத்து கட்டிலில் இருந்த அனுபவம் மிக்க பெண் ஒருவர் கூறியது கோவிந்தனின் காதில் தெளிவாகக் கேட்டது.
உறவுகளைவிட மேலான எனது நண்பர்கள் எனது அயலவர்கள் இந் நிலையை ஒரு போதும் அனுமதிக்க வில்லை எங்களைப் பற்றிய கடந்தகால நினைவுகளை இப்பொழுதும் சோகமாக நினைவுகூர்வதாக நான் அறிந்தேன். ஆயிரமாயிரம் கண்கள் எங்கள் பிரிவின் மேல் சோகம் கப்ப அசையாது இருந்ததை நான் மறந்து விடவில்லை. இன்று நேற்று ஏற்படுத்திய பிணைப்பா இது? எனது தகப்பன், தகப்பனின் தகப்பன் எனது மூதாதையர்கள் அந்த மண்ணிலேயே பிறந் தார்கள் வளர்ந்தார்கள். ஆணிவேர் அறுத்த மரமாக நீண்டநாளைய உறவை உணர்வை இழந்தவர்களாக நாம் காணப்பட்டோம்
ஆயிரமாயிரம் வேதனைகள் ஆத்மா மேல் கணக்க வழிதெரியாது என்னுடன் இருந்தவர்கள் காணப்பட்டார்கள் எனக்கோ நான் பிறந்த வீடு எனது சுற்றம், நான் பாதம் பதித்து நடந்த மண், நான் படித்த பாடசாலை என் பால்யகாலம் முழுவதும் என்னுடன் கைகோர்த்து வந்த எனது நண்பர்கள்
வைகளை மறக்க நான் நிர்ப்பந்திக்
லிருந்த தினசரிகளை இழுத்துக் கவிழ்த்தான். யின் பூக்களில் இதழ்களைப் பிடுங் GOTTGÖT.
தன்னைக் கவனிக்கிறார்கள் என்று தெரிந்ததும் மேலும் மேலும் அவன் விளை பாட்டுக்கள் தீவிரமாயின. இறப்பர் பந்தை வீசியெறிய கண்ணாடி யன்னல் "கிலிங் என நொறுங்கியது.
"Ј 60/III 6 JIT 60GUIll(36)(8ш р. 6) ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டியா? டியூசனுக்கு போய்த் தொலையறது தானே? அறையுள் இருந்து நவீனாவின் தூக்கங்கலந்த குரல் எரிச்சலாய் ஒலித்தது. தொடர்ந்து "ஆயா. எங்க போய் தொலஞ்சிங்க.? எனக்கு டீ கொண்டு வரலியா..? இந்த வீட்டுல எல்லாமே தலை கீழ்தான். T
போக. டூத் பிரஷ் வெச்ச இடத்துல இருக்குதா?. ஆவேசமாய் ஒலிக்க .சஹானாவும் ரவினாவும் வாசலைத் தாண்டி வெளியேறினர். O
ான் மட்டுமல்ல கள் என் நிலையை க்கப்பட்டிருந்தனர். வர் பெண்கள்
உலகமே குனிய ால் அனைவருக்கும்
மறக்கலாம்? எனது ஆத்மாவை நான் மாற்றலாமா? எனது இரத்தமும் எனது உணர்வுகளும், நான் பெற்றிருக்கும் மண்ணிலிருந்து இந்தக் காற்றையே சுவாசித்தே நான் பெற்றேன். எப்படி நான் இந்த மண்ணை விட்டுப்
ஆயத்தங்களையும் செய்து முடித்தபின் ஒரு flat) D 9 ga. Tri Gay Lit.
"ஏய் உன் கடைசி ஆசை என்ன? அவன் சிறிது நேரம் யோசித்தான், பெருமூச்சுவிட்டான். பின் மிக நிதானமாகச் G)JTGöT60IIIGöT:
"சில நிமிடங்கள் தமிழில் சத்தமாகப் பேச ஆசையாக இருக்கிறது. அனுமதிப் LigoTP!
"டொக்ரர்மார் எல்லாம் பிறைவற்றாக வைத்தியம் செய்யத் தொடங்கி நல்லா உழைச்சிக் கண்டிட்டினம், ஆஸ்பத்திரியை கவனிக்கிறதே இல்லை. இப்படியான ஏழைகளுக்கு இதுதான் கதி"
கையில் உள்ள பிணக் குழந்தையுடன் அப் பெண்ணை ஒரு பார்வை பார்த்தான். 'உண்மை என்று மனம் கூறியது. ୫
S SS SS SSL S S SSS S LSS S S S S S S S SSS SS LS SS SSS S LSSSL S S S LS S SL SLSSL SS SL
திக்குத் தெரியாமல் கண்ணீர் விட்டு அழுதுகொண்டிருந்தனர்.
போவேன்: இதுவே எனக்கு ஏக்கமாக இருந்தது.
சில மணிநேரத்திற்குள் ஆயிரமாயிரம் மக்கள் மந்தைகள் போல குவிக்கப் பட்டோம். ஏதோ சொன்னார்கள் துப் பாக்கியும் கொடுரமும் நிறைந்த அவர்கள் அப்பாவியான மக்களின் பேரால் மக்களுக்காகவே போராடுவதாக சொன் னார்கள் இன்னும் ஏதேதோ சொன் னார்கள் யாரும் அழுவதைத் தவிர வேறொன்றுமே செய்யமுடியாதிருந்தனர். "எல்லோருமே இன்னும் ஒரு மணி நேர அவகாசத்தினுள் புறப்படனும் என்ற கொடூரமிக்க கட்டளை வந்ததும்
எனது ஆத்மா மீது இடிவிழுந்தது. நான்
மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதியைப் போல் உலகமே என் பாகங்களைவிட்டு நழுவியது போல் பாதாள உலகில் முகங்குப்பற நான் காத்திருப்பது போல், உணர்ந்தேன். எனது இளமை விாழ்வில் வேதனைமிக்க துன்பகரமான இச்சூழலை எதிர்கொள்ள வேண்டுமென நான் ஒரு போதும் எண்ணியிருக்கவில்லை எந்த இளைஞனும் யுவதியும் இந்நிலையை வாழ்வில் அனுபவிக்கக்கூடாது என்பதே எனது பிரார்த்தனையாகும்.
பகலின் மீது இருள் கவியத் தொடங்கியபோது எனது மண்ணைவிட்டு நாங்கள் புறப்பட்டோம் எங்கே செல்கி றோம்? என்ன செய்யப்போகிறோம்? எதிர்கால வாழ்வு எப்படியிருக்கும் என்று தெரியாத நிலையில் அனைத்தும் இருண்டு போய் இருளின் ஊடே எங்கள் பயணம் தொடர்ந்தது.
இன்று எமது மண்ணிலிருந்து நூற்றுக்கணக்கான மைல்களுக்கப்பால் உள்ள பிரதேசத்தில் அகதியாக அல்லல் படுகிறோம் இருப்பதற்கு இடமில்லை, உண்பதற்கு உணவில்லை. துன்பங்கள் அவலங்கள் எங்கள் மேல் கவிந்திருக் கிறது எங்களை வெளியேற்றியவர்களை அந்த மண்ணில் இருப்பவர்கள் இன்னும் வெறுக்கிறார்கள் என்பதை நான் சந்திக்கும் சகோதரர்கள் இன்னும் வெளிப்படுத்து கிறார்கள்
எனது நம்பிக்கை இதுதான் எனது வாழ்வின் முடிவு எனது மண்ணிலேயே முடியவேண்டும் "எப்போதாவது ஒரு நாள் எனது பாதம் பட்ட பூமியை முத்த மிடுவேன் அதுவரை என் உயிர் போய் விடக்கூடாது. இது எனது நம்பிக்கை மட்டுமல்ல ஆயிரமாயிரம் எம்மவர்களின் நம்பிக்கையும்தான்

Page 18
ாளிரவுதான் ஆனால் நல்லிர வல்ல மஞ்சத்தில் கிடந்த பஞ்சரம் மனதுக்குள் சொல்லிக் கொண்டது
துடியிடை துவண்டு கிடந்தது ஆனால் தாக்கம் வந்து தொட்டுத் தழுவ மறுத்தது.
கண்களை மூடினாள் ஆலிழை போன்ற வயிற்றில் அவன் விரல்களால் விஷமம் செய்தான் விரல்கள் பட்ட இடம் குளிர்ந்தது படாத இட மெல்லாம் தணலாய் கொதித்தது முகம் செம் மாம்பழமாய் சிவந்தது
பூங்குழலி என்றான் ஆவிழை வயிற்றில் ஆராய்ச்சி நடத்திக் கொண்டி ருந்த காளை
67 at: 760T" 6Teii DT67, 1916.165 UU || 0 நோக்க வெட்கப்பட்டுக் கொண்டே அந்தப் ԱԼՐT609։
"இயற்கையா செயற்கையா? என்றான். ஏதோ விஷமமான கேள்வி என்று மட்டும் தெரியும் எதைக் கேட்கிறான் என்று மட்டும் தெரியவில்லை அவனது இடது கரம் வயிற்றில் இருந்து நழுவி, வாழைத் தண்டுகளில் ஒன்றைத் தொட்டபோது புரிந்தது வியக்கின்றான் என்பது மனதுக்குள் இனித்தது. பொய் யான வியப்போ என்று மனதின் ஓரத்தில் ஒரு சந்தேகம் எட்டிப்பார்த்தது.
காரியம் ஆகவேண்டுமானால்
கால்பிடிக்க வேண்டும் என்று கற்று வைத்திருக்கிறீர்கள்
பூங்குழலி சொல்ல காளை நகைத் 5 Tait.
"கால்கள் என்று நீ சொல்லித்தானே தெரிகிறது."
"இல்லாவிட்டால் தெரியாதாக்கும் மெல்ல மெல்ல காம் இறக்கியபடி 9,6006 (666 GOSTIG
வாழைத் தோட்டத்திற்குள் வந்து விழுந்து விட்டேனோ என்று நினைத்து விட்டேன். ஆனாலும் ஒரு ஆச்சரியம்
"ம் ஹிம் என்ன ஆச்சரியம்
கீழே வாழை மேலே தென்னை அது எப்படி? "புலம்பல்
எது புலம்பல் வாழைத்தண்டுகள் தாங்கும் மேனியில் செவ்விளநிகள் வந்தது எப்படி? செப்படி வித்தையோ? சொக்குப் பொடி போட்டு புதிர் வளர்த்து தப்ப முடியாத கிடுக்கிப் பிடியில் ஆண்களை சிக்கவைப்பதன் பெயர்தான் பெண் மையோ
காளையை நோகாமல் தள்ளிவிட்டு பூங்குழலி மஞ்சத்தில அசைந்து Gadgil IIST.
"நாங்கள் பொடியும் போடவில்லை
தம்மைத்தாமே ஞானி என்று சொல்லிக் கொள்பவர்கள் பற்றி கூறுங்களேன்.
sé sú rýf), Glæ&álmar அவர் ஒரு ஞானி என்று நாங்கள் சொல்லப்போவதில்லை என்பதை நன்கு அறிந்துகொண்டதால், சுய விளம்பரம் அவர்களுக்குத் தேவையாக இருக்கிறது.
பிரேமானந்தா மாதிரி
ரஜினியின் எதிர்காலம் என்ன?
எஸ்.நந்து-கொழும்பு - 13 அது ஆண்டவனுக்கு மட்டும்தான் தெரியும் என்று ரஜினி சொல்லியிருக்கிறார். ஆகவே சிந்தியா எப்படி பதில் சொல்ல முடியும் நந்து? (என்றாலும் உனக்கு அடக்கம் அதிகம் தான் சிந்தியா)
ரூபவாஹினியில் ஒளிபரப்பப்பட்ட விதி படம் பார்த்தீரா? "டைகர் தயாநிதி என்று வரும் வசனங்களில் டைகருக்கு என்ன
நடந்தது?
என்.சஹாப்தீன்-ஒட்டமாவடி
கத்தரிக்கோலை ஏந்தி நடத்தப்பட்ட முன்னேறிப் பாய்ச்சல் தொடக்கத்தில் வேகமாக இருந்தது. பாய்ந்து பாய்ந்து வெட்டியும், சில டைகர்கள் கெரில்லாப் பாணியில் ஒலித்ததை தடுக்கமுடியவில்லை. சிறுபிள்ளைத்தனமான முயற்சி
மலையகத்தில் தனிப்பிராந்திய சபை கேட்பது பற்றி தங்கள் கருத்தென்ன?
எஸ்.கோடீஸ்வரன்-பொகவந்தலாவ
பிடியும் போடவில்லை குழைவீர்கள் குற்றம் சொல்வீர்கள் வழிவீர்கள் பின்னர் பழிப் பீர்கள் இந்த ஆண்களே இப்படித்தான்"
பொய்க் கோபத்தில் தோய்த்தெடுத்த வர்த்தைகள் அதனால் சூடிருக்கவில்லை. சுவையிருந்தது பொய்யாக விலகியபோதும் அவன் மீண்டும் நெருங்கிவர வேண்டும் என்று எதிர்பார்ப்பு இருந்தது.
விலகுவதுபோல் ஒரு நடிப்பு விஷமம் தாங்க முடியவில்லை என்பது போல் பொய்யாக ஒரு துடிப்பு
மேனி எழில் வியக்கப்படுவது கண்டு மனதுக்குள் ஒரு ரசிப்பு வியக்கப்படுவதை விரும்பாதது போல முகத்தில் ஒரு பொய் upon III.
அணைக்கும் போது நழுவும் மீன் போல பொய்யாக ஒரு மறுப்பு அணைக்கப்
பட்ட பின்போ வலை இறுக வேண்டும்
என்று விருப்பு
கடலில் பெண்களின் குணமே அதுதான் என்று தன் நண்பன் ஒருவன் சொன்னதை நினைத்துக் கொண்டான் காளை அதனால் சிரித்துக் கொண்டான் "616767 միլիլյւյթ
கைக் கெட்டியது வாய்க்கெட்ட வில்லையே என்று ஏமாந்து போனவனின் ffl'ILI
ஓ ஹோ பைத்தியமோ என்று நினைத்து விட்டேன்."
என்று சொல்லி குறும்பு நகை வீசினாள் அருகில் வருவதற்கென்னவாம் என்று
கோரிக்கை என்றளவில் மட்டும் அது இருக்கும்வரை கூடுதலாகக் கேட்டு குறைவாகப் பெறும் அரசியல் தந்திரம் என்றே கொள்ளப்படும் கோரிக்கைக்காக போராடும்போதே கருத்துச் சொல்லு மளவுக்கு கவனத்தை ஈர்க்கும்.
பார்வதியின் கடைசி
டியர் சிந்தியா அந்தக்கால காதலுக்கும். இந்தக் கால காதலுக்கும் உள்ள வித்தியாசம்
Gör 600TP
ஏமாக்கஸ்-கொழும்பு 5 முத்தே முத்தாரமே என்றார்கள் அன்று க்காலா முக்காபுலா என்கிறார்கள் இன்று : காதலில் அவசரமும் சற்றுக் கூடுதல்
நம்நாட்டு அரசியல்வாதிகள் பற்றிய ஒரு அபிப்பிராயம் oż figuI2 எஸ்.தேவிகா-கல்முனை நிறையப்பேசுகிறார்கள் குறைச்சலாகச் செய்கிறார்கள்
ரஜினிகாந்த் தமிழக முதல்வரானால் வடக்கு-கிழக்கு நிலம்ை எப்படி இருக்கும்? வெ. சந்திரசிவா-பறக்கடுவ வன்முறையே வேண்டாம் என்று சொல்லப்போய் வம்பரில் மாட்டிக் கொண்டிருக்கிறார் நம் நாட்டிலோ வன் முறை மட்டும்தான் அமோகவிளைச்சலா கிறது. இங்கும் ரஜினி கருத்துச் சொல்ல வந்தால் பெரியவம்பாகிவிடும் பாவம் ரஜினி அவருக்கு ஏன் தொல்லை.
பெண்களைப் போன்று ஆண்களும் உடை அணியலாமா? உங்கள் கருத்து втомол?
குரதிஸ்குமார்-கொக்கட்டிச்சோலை அணியலாமே! பார்ப்பவர்கள் தான் ஒரு மாதிரியாக நினைப்பார்கள் பரவா யில்லையே ஆண்களைப் போன்ற தோற்றத் தோடு பெண்களைப் போல நடந்துகொள்ப
மனதுக்குள் நினைத்தாள் தெரியவில்லை. ஆசை அவளே மீண்டும் அவ தாள் அவன் இடது க நெஞ்சில் வைத்துக் ெ தானாக நெருங்கி காரணம் சொல்ல வே ρήτηση
பாவமாக இருக் LITÄJ. GIGOLIJ. C. வைத்தால் என்னவாம்? பின்னர் வாடி இருப்பது 35 IT GO076176)60)GIJGBALI, (39; II, "கோபமா? எனக்க "நான் தள்ளிப் போட்ட பூப்போல முச "ஆமாம் வாடிவிட்ட
வைத்தியம் என்ன?"
"வைத்தியம். ஆ. "எனக்கு தேனூற்ற ஆசை அதிகம் உ தேவைக்கு மேே பேராசை தேவைக்கு ஏ வரம் கொடுக்கவில்லைெ நிராசை நிறைவேறுமா விடை அவள் சொல் வீணையை மீட்ட எதற்கு அவன் வசமானது.
கண்களைத் திறந்தா நினைவு நெஞ்சு கொண்டிருக்கிறது
நெஞ்சில் முட்டி நினைவு வழிகிறது. கி. மது அருந்திவிட்டால் எண்ணத்தில் நிறைந்த நினைக்க வளர்ந்து ெ அருந்த அருந்த நிறை மது வெறியூட்டும் யூட்டும் நினைப்புக்கு புக்குரிய தூரத்தில்
வர்களுக்கு என்ன பெ தானே ரதீஸ்
றாம் உலகப் எங்கு ஒளிவீர்கள்?
ST. LI நம் நாட்டில் தான் வெளிநாட்டுக்கு ஓடி 566.6/12
ஒய்வு எடுத்துக்ெ ஆடவந்த மைக் டைசன் குறித்து உங்கள் கழுத் TGOT, TLD-S999 TS560Ti டைசன் ஒருக்கா கு தடவை குத்தினமாதிரி
என்.டி.ராமராவ்
all Tanduo?
(ე)გე/6/)(3// (3/// படுவதைவிட, நானே
சொல்லிவிடுவது உ அதுதான்.
ராமராவின் ம மன்னிப்புக் கேட்டது அ என்று சொல்லமுடியும்
stúð.loca, பதவியைக் காப்ப பட்ட கடைசி அஸ்திரம்
ஐரிஸ் மோனா பட்டிருக்கிறதே. இதன கண்டிக்காதோ?
al.sl அவசரப்படுகிறீர்க தகவல் பெற்று செய் காகவே கடந்தவாரம் அ வில்லை. பூரண தகவ கருத்துச் சொல்வது 6 6) gilt gögUGUIIlh. LIII 6. கடத்தியதால் பாதிப்பு பயணிகளுக்குத்தான் வேண்டிய நடவடிக்ை
தினமுர
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அவன் வருவதாகத் வெட்கமறியுமோ? னை நோக்கி நகர்ந் த்தை எடுத்து தன் //AM/ //60/,
வந்ததற்கு ஒரு 200ILITCBLD/IP (6).JFTIGöT
கிறது உங்களைப் காஞ்சம் அடக்கி வாயடிப்பதும் ஏன் ம் ஏன் பேச்சையே பந்தானே?
T. g6?" பானதால்-கிள்ளிப் ம் வாடி விட்டது." து வாடிய செடிக்கு
நீரூற்றவேண்டும்
வேண்டும். ங்களுக்கு" ல தேடுவதுதான் ற்பவே தேவதை நீ பன்றால் என் ஆசை
என் ஆசை” லவில்லை. சொந்த அனுமதி வீணை
பூங்குழலி இனிய முழுக்க முட்டிக்
36007.J.61 GTLSG III ண்ணத்தில் நிறைந்த மறைந்து போகும். நினைவு நினைக்க சல்லும் மனதால் ந்து போகும்
நினைவும் வெறி உரியவன் அனைப் இல்லையென்றால்
பர் என்று தெரியும்
போர் வந்தால்
கேந்திரன்-பிரவுன்ஸ் ஒளிக்க வேண்டும். պth &մա(լուց աn
காண்டு மீண்டும் Iன் முதல் வெற்றி
ஹொறவ்பொத்தானை. த்தினா, அது நூறு
ாஜினாமாச் செய்து
விக்குமார்-ஹட்டன்.
என்று துரத்தப் போகிறேன் என்று தமம் அல்லவா?
னைவி பார்வதி வரது பெருந்தன்மை TP
வரன்-நுவரெலியா ற்ற பிரயோகிக்கப் ன்று சொல்லலாம்.
கப்பல் கடத்தப் னயெல்லாம் முரசு
|நூர்தீன்-மாத்தளை நூர்தீன் பூரண தி வெளியிடுவதற் செய்தி பிரசுரமாக ல இல்லாதபோது ப்படி? இப்போது கள் கப்பலைத் ரசாங்கத்திற்கல்ல. கண்டிக்கப்பட պն ժու
T
வலியூட்டும்
பூங்குழலிக்கு மனது வலித்தது கனவு முள்ளாய் குத்தியது
வாளேந்தி களம் சென்றவன் கரம் விரித்துக் கொண்டு, அவளை சரமாக குடும் நாள் வரும்வரை கனவுகள் முட்களாய் மனதைத் தைக்கும்
பூங்குழலி பெருமூச்செறிந்தாள் என் காதலா, எரிக்கிறதே இந்த நள்ளிரவு நிலா கனவுகளில் முட்களா? என் காதலா, உனக்கும் இப்படித்தான் அங்கும் கனவுகளால் காயமா?
பூங்குழலி கண்களை மூடப் பயந்து நினைவுகளை கவிதை மயமாக்கினாள்
பாவம் இந்த இரவு தனித்திருக்கும் இரவுக்கு துணையார் சொல்லவா? காதலன் வரவுக்காக காத்திருக்கும் நான்தான்
9|ബഖ['
சேர்ந்திருக்கும்போது இரவு யாகிறது. தனித்திருக்கும் போது இரவு துணையாகிறது. அந்தப் ... Bajri மனதுக்குள் விவாத அரங்கம் விை மட்டும் எட்டிப் பார்த்து கேலி செய்கிறது. GWEIT 65,760 மனதை வேறொரு (3ց:Շրհիլյրg: இரக்கமற்ற நிலா விசாரித்தாள் பூங்குழலி
பூங்குழலிக்கு சோகம் ஒரு பாறாங் எப்படிச் செல்கிறாய் மனமே கல்லாய் அழுத்தியது. புரண்டு படுத்தாள். *) சேரவில்லை என்று திரண்ட சோகம் : காதலரோடு இருந்தபோது இன்பக் கடல் இதுவென்று களித்திருந் வெள்ளத்தில் நீந்தினாய் இப்போதே துேமே இப்போது பிரிவு கடல்ைவி நள்ளிரவு நீயோ தனித்திருக்கிறாய் பெரிதாக விரிந்து வருத்துகிறதே இது ஆகவே கரையை நீ காணவில்லை என்ன கொடுமை அதுதானே கலங்குகிறாய்"
என்று மனம் வினா தொடுத்தது விேைகட்டபூங்குழலிக்கு திருக்குறள் வினாவுக்கு மனமே விடையும் சொன்னது இன்று நினைவுக்கு வந்தது.
"ஆசை என்பது வெள்ளம் வெள்ளத்தில் காமக் கடும் புணல் நீந்திக் கரை காணேன் வீழ்ந்தால் கரை சேருவதே இன்பம் யாமத்தும் யானே உளேன் வெள்ளத்தில் வீழ்ந்ததும் உண்மை நீந்திச் குறள் 167 அதிகாரம் 17
இறுக்கெழுத்துப் போட்டி இல-1
சென் றதும் உண்மை *° சேரவில்லையே இன்னும் அதுதான் துன்பம்"
இடமிரு ந்து வலம் 12. ஒருவகைப்பூ 01, இங்கு முழுக்க முழுக்க மணல்தான் மேலிருந்து கீழ்
உள்ளது. 01. சைவ விருந்துகளின் போது இதுவும் 04. இது ஊளையிடும் பரிமாறப்படும் 06. தாய் மொழியைப் பேசும்போது இப்படி 02 நடிகர் எம்.ஜி.ஆரை இப்படியும்
பேச வேண்டும் அழைப்பார்கள் 09. மனிதனின் முன்னேற்றத்திற்கு முட்டுக் 03. குழந்தைகளுக்கான போசாக்குள்ள சிறந்த
உணவு இதுதான்.
10 எமது நாட்டில் இதற்காகத்தான் அதிகம் 05, இந்தப் பறவை ஒரு மாமிசபட்சணி பணம் செலவிடப்படுகின்றது 0 இலக்காட்டி குழந்தைகளுக்குச் சோறுாட்டு 1. பரீட்சை எழுதும் மாணவர்கள் alligå
குறிப்பிட்ட நேரத்திற்குள் விடையளிக்க 08. , . . . .
| SINQ: (54 FA SIN 9 00:55 GTLD5 வேண்டுமெனில் இது அவசியம் அண்டைநாட்டிலுள்ள ஊர் இதற்குரிய சரியான விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் வெட்டி ஒட்டி 16.09.1995இற்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்பிவையுங்கள் அனுப்பி வைக்கவேண்டிய முகவரி
குறுக்கெழுத்துப் போட்டி இல-117 *霹 әліп отырарfrத.பெ.இல, 1772
கொழும்பு சரியான விடையை எழுதி அனுப்புபவர்களில் பத்து அதிஷ்டசாலிகள் தெரிவு செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தலா ரூபா 50/= பரிசாக வழங்கப்படும்.
குறுக்கெழுத்துப் போட்டி இல-15ற்கான சரியான விடைகள்
g || 5 || o |ouro
து தி க் கை ழ் று o 母、 "சி f U. ப் குே தை
If) ш | ф
* "தி றை 'சி ந் | த |னை
III
கா ர் த் தி தை
குறுக்கெழுத்துப் போட்டி இல, 15இல் வெற்றி பெற்ற அதிஷ்டசாலிகள்:
கே. விஜய் ஆனந்த், கொழும்பு- 6. திருமதி. எஸ். தேவராணி, வவுனியா பி. கலாதேவி, பூண்டுலோயா 7 செ. சுதர்சனி, செட்டிபாளையம், எம். பெரோஸ், சிலாபம் 8. எம் ஹகீம், உக்குவளை,
ஏ. பாத்திமா ஹில்மியா, ஏறாவூர்-06, 9. கே. செல்வவடிவேல், காலி செல்வன். ஆர். அஜந்த், மடுல்சீம. 10.திருமதி நபீலா லாபிர், புத்தளம்
இவ் அதிஷ்டசாலிகள் ஒவ்வொரு வருக்கும் பரிசாக தலா ரூபா 50/= வழங்கப்படும்.
ரெப்,10-16,1995

Page 19
மாநிடத்தின்மேன்மைகளை மாய்த்துவிட்டபோதனை புத்திருந்து பானுக்குப்பக்கும்பே ရှူးမျိုးမျိုးပွါး။ சீரழித்து சிதைந்து விட்ட சிங்கரப் பெரும்ைகளின் சிட்டத்தின் மத்தியிலே சிக்கித்தவிக்கின்றேன் பாரதப் போன்று பாரில் முடிவெய்தவில்லை. கேர்வுருக் கொண்டு கோலங்க்ாட்டும் நாளை கொடுமைகளின் எதிரொலியை என்றும் றும் அடுத்துவரும் பணியை அஸ்தினபுரம் பர்ப்போம் -காட்சி தொடக்கம்திருதராட்டிரர் அரண்மனை- மன்னரிடம் விதுரர் வருகிறார். திருத கண்ணீரும் கம்பலையுமாகக் காட்சிதரும் உன் அண்ணனைப் பார்த்தாயா? எனது துயரங்களில் பங்கேற்க வந்திருக்கிறாய் என்று கருதுகிறேன். உனக்கு நீண்ட ஆயுள் கிடைக்கட்டும் என்று வாழ்த்தட்டுமா தம்பி விதுர வேண்டாம் அண்ணா! திருத அவ்வாறானால் உனது துயரத்தைத் தெரிவித்து விட்டுப் போய்விடு என்னு டைய கண்ணீருடன் நான் தனியாகத் தவிக்கிறேன்! தம்பி விதுரா துரியோத னனுடைய தொடையினை வீமன் உடைத்து அவனைக் கொன்றுவிட்ட செய்தி உனக்குத் தெரியாது போலும் விதுர என்ன அண்ணா. திருத உன்னால் என் துன்பத்துக்காக வேனும் அனுதாபம் தெரிவிக்க முடி யாதா? இறந்தவர்கள் எனது புதல்வர் கள் அல்லவா தம்பி விதுரா? துர அவர்கள் உங்கள் மைந்தர்கள் தான்; ஆனால் அவர்கள் அரசியல் சதுரங்கத்தில் பகடைக்காய்களாக இருந்தனர் பகடைகளாகவே நகர்த் தப்பட்டார்கள் அவர்களைப் பணய மாக வைத்து சதுரங்கம் ஆடியவர் தாங்களே தோற்றதும் தாங்களே! திருத உன்னுடைய இதயத்தில் இன்னும் நீதிநெறி என்ற புத்தகம் தான் விரிக்கப் பட்டுக்கிடக்கிறதா? என்னுடைய கண் னீைர்கூட உன்னைக் கலங்கவைக்க முடியாத அளவு இரும்பு இதயம் படைத்தவனா நீ இது தானா உன் வேத நெறி விதுரதர்ம நெறிமுறைகளையிட்டு எதையும் பேசாதீர்கள் அண்ணா சன்மார்க்க நெறிகள் அண்டசராசரம் அனைத் துக்குமே பொதுவானது தங்கள் வசதிகளுக்கேற்ப அவற்றைப் பயன் படுத்தலாகாது. சுத்தமான சுவாசத்துக் காக காற்றைத் தூய்மையாக வைத்திருப் பதும், பருகுவதற்காக நீரைப் பரிசுத்தமாக வைத்திருப்பதும், மரஞ் செடி கொடிகளைப் பாதுகாப்பதும் தூய நெறி முறைகளின் தன்மை யோடிசைந்தவையே இந்தப் போரில் உங்களை எதிர்த்துப் போரிட்டதே ஒரு வகையில் தர்மநெறியேயாகும்! பாண்டவர்கள் தங்கள் தர்மத்தைப் பாதுகாக்க எண்ணற்ற கொடுமைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆகவே அவர்கள் வாழ்த்துப் பெற வேண்டியவர்கள் திருத நான் மட்டும்தான் பாவவாளியா? விதுர தர்மநெறிகளுக்கு மாறாக நீங்கள் இருந்திராவிட்டால் இன்று நீங்கள் உங்கள் புத்திரர்களுக்காகக் கலங்க வேண்டியிருக்காது தாங்கள் ஒரு அரசன் என்பதனை மறந்து தந்தை என்ற நிலையினை மட்டும் கடைப் பிடித்தீர்கள் இருதயங்களுக்கிடையே சுவரை எழுப்புவது சுய இச்சைகளுக்கு அடிமையாவது ஆகிய இவை எதுவும் தர்மநெறிகளேயல்ல; ஆனால் இவற் றையே நீங்கள் கடைப்பிடித்தீர்கள் தர்ம நெறிகள் உங்களைப் பொறுத்த வரை கசப்பான உண்மைகளாகவே தென்பட்டன; இவ்வுண்மையை ஏற்றுக் கொள்ளுங்கள்! நீங்கள் எல்லா வற்றையும் இன்னும் இழந்துவிட வில்லை அண்ணா! திருத கசப்பான வார்த்தைகளையே போற்றுகிறாய் இன்னும் என்னதான் மீதமாகக் கிடக்கிறது? என் அன்புக்குப் பாத்திரமானவர்களின் சடலங்கள் மட்டும் தான் எஞ்சியுள்ளன விதுர: உங்கள் ஆன்மா அந்த ஆண்ட
வனால் ஆட்சி செலுத்தப்படும் ஆன்மா இன்னமும் இருக்கிறதே அஸ்தினா புரத்தின் மத்தியில் நின்று ஏ அஸ்தினா புரமே என்னை மன்னித்துவிடு என்று உரக்கக் கூவுங்கள். திருத என்னுடைய புதல்வர்கள் இறந்த மைக்காக என்னுடன் சேர்ந்து வருந்தாத இந்த நாட்டிடம் நான் மன்னிப்புக் கோரத்தான் வேண்டுமா? விதுர உங்கள் துயரத்தில் இந்த நாடு ஏன் பங்கேற்க வேண்டும்? நீங்கள் உங்கள் 100 புதல்வர்களுக்காக வருந்துகிறீர்கள் ஆனால் அஸ்தினாபுரம் எண்ணிறந்த தன் மைந்தர்களைப் பறிகொடுத் திருக்கிறதே! உங்கள் மைந்தர்களும் அஸ்தினாபுரியின் புதல்வர்கள்தானே?
匣s-16.1995
SS ܡܠܟܐ 6
Oct. I
திருத எனது பிள்ளைகளுக்காக நான் அழும் உரிமையும் எனக்கில்லையா? இதற்கும் தர்ம நெறிகள் இடம் தராதா? விதுர ஏன் இல்லை தர்ம நெறிகள் ஆற்றைப் போன்றவை அருகிலுள்ள வயல்களுக்கும், தொலைவிலுள்ள மக்களுக்கும் ஆறு நீரை வழங்கவே செய்யும் ஆனால் அதற்கு எவரும் தனி உரிமை கோர முடியாது. ஒரு தந்தை தன் பிள்ளைகள் மீது அன்பு செலுத்தலாம். ஆனால், தர்ம நெறி களுக்கு சொந்தம் என்பது கிடையாது. இதனை மனதில் கொள்ளாதிருந்து விட்டீர்கள். உங்கள் அபிலாசை என்னும் தீப்பந்தத்தை உங்கள் மகனின் கைகளில் கொடுத்தீர்கள்; அதனைச் சந்திரன் என்று கூறி நம்பவைத்தீர்கள் தந்தையின் வார்த்தைகளை மைந்தன்
நம்பினான் மென்மேலும் அந்தத் தீக்கு எண்ணை ஊற்றி வளர்த்திகள் இந்தத் தீயே அவனை இறுதியில் ஆரத்தழுவி அவனை ஆகர்ஷித்துக் கொண்டது. அவனைக் குருச்சேத்திரமுனைக்கு இழுத்துச் சென்றதும் உங்கள் ஆசைகளே! வற்றுக்கெல்லாம் உங்களையே வரலாறு காரணகர்த் தாவாகச் சுட்டிக்காட்டப்போகிறது திருத விதுரா எப்போதும் ப்ோல் ப்போதும் கசப்பான உண்மைகளைக் கூறி என்னைக் கண்கலங்க வைக்கி றாயே! விதுர் நானே கண்கலங்குவதால் எனது வார்தைகளும் தங்களைக் கலங்க வைக்கின்றன அண்ணா தங்களிடம் ஒரு வேண்டுகோள் விடுக்கவேண்டி யிருக்கிறது. திருத எனக்குக் கட்டளையிடும் தகுதி உனக்கு மட்டும்தானே உண்டு தம்பி என்ன செய்ய வேண்டும்? சொல் விதுர வெற்றி பெற்ற பாண்டவர்கள் அளிப்தினாபுரிக்கு வந்துவிட்டார்கள். தங்களிடம் ஆசிகோர வருவார்கள். அவர்களுக்கு நல்லாசி வழங்கிவிட்டு தாங்கள் கானகம் ஏகவேண்டும் திருத அஸ்தினாபுரம் கண்ணி விடும் கண்கள் நிறைந்த கானகம் போலுள்ளதே தம்பி விதுர அண்ணா தாங்கள் அஸ்தினாபுரியின் றந்தகாலம் நிகழ்காலத்தை வர வேற்பது தங்கள் கடமை அதன்பின்னர் தாங்கள் இருளில் மறைந்துவிட வேண்டியதுதான் ஆகவே உங்கள் துன்ப துயரங்களை மறந்து கானகம் ஏகத் தயாராகுங்கள். அண்ணிமார் காந்தாரியும், குந்தியும் தங்களுடன் கானகம் வரத்தீர்மானித்து விட்டனர்! திருத அவர்களை நான் எதிர்கொள்ள
முடியாத நிலையிலுள்ளேன் விதுரா விதுர அவர்களைச் சந்திப்பதில் தான் தங்கள் பாவவிமோசனம் தங்கியிருக் கிறது. அதுவே தங்களுக்கான தண்டனையும் பிராயச்சித்தமுமாகும். குருச்சேத்திரத்தின் இரு முனைகளிலும் அவர்களது தலைவிதியின் பிணக்கு வியலுடன் நின்ற தாய்மார்கள் அல்லவா அவர்கள்? இதனை நீங்கள் அவர்க ளுடன் ஒன்றாக இருக்கும் போதுதான் உணர்வீர்கள்! அரண்மனைக்கு வெளியே பாண்டவர்களை
ஏாழ்த்தி மக்கள் எழுப்பும் வாழ்த்தொலி கேட்கிறது.
மக்கள் மாமன்னர் யுதிஷ்டிரர் வாழ்க. விதுரதங்கள் கண்ணிரைத் துடைத்துவிட்டு வீரர்களாக வரும் தங்கள் புதல்வர் களை ஒரு சத்திரியனைப் போல் வரவேற்கத் தயாராகுங்கள் ஷணருடன் பாண்டவர்கள் அரணி மனைக்குள் பிரவேசிக்கின்றனர். துெர மகிழ்விழந்து கண்ணிருகுக்கும் இந்த மாளிகை உங்களை வரவேற்கிறது. பாண்டு புத்திரர்களே மாமன்னர் யுதிஷ்டிரரே வருக வருக. திஷ் தங்கள் பாதம் பணிந்து ஆசி பெற அனுமதிக்க மாட்டீர்களா சித்தப்பா? விதுர முதலில் உங்கள் பெரியப்பாவின் ஆசியைப் பெறுங்கள் நான் இங்கே தானே இருப்பேன்! வாருங்கள் வாசுதேவரே! ழ் மகாத்மா
விதுரரே! எவ்வா
றிருக்கிறீர்கள்?
விதுர:இத்தகையதெ
அஸ்தினாபுரியி முமில்லை வாக றிருக்கிறேன் என் எனது இதய (UDL9 (UT5UL9 5 பட்டிருக்கிறது
நான் உணரக்சு நீங்கள் எல்ே திருதராட்டிரரை நலம். வாருங்கள்
திருத தயவுசெய்து
வாருங்கள். அப் 960Lшпөтtio = இருக்கும்
கிருஷ்ணர் முதலில்
திருத வாசுதேவா இ
GLIT6ðIGJgi D to
கிருஷ்: வாசுதேவ க்
அஸ்தினாபுரத்தி தங்களுக்கு என தெரிவித்துக் கெ
திருத (சிரிப்புடன்)
மாண்டுபோனை தெரிவிப்பாய் எ
கிருஷ்: அத்தகைய
எனக்கு நம்பி மனினவரே! வர்களெல்லாம் : முடிவினைத் தே நான் அனுதாபம் தங்கள் 5ILLI
நினைவூட்டுபவன் LD5ÍTUTgT!
திருத (சற்றுக் கோபம
மகாராஜா என் அழைக்கிறீர்? நான் (BLITTLilias LGBL GÖT!
பாத்திரவாளியான இனிமேல் அஸ்தி அன்று சமாதானத் நீர் வந்தபோது
அதற்கு முழுப்பெ என்று வரலாறு என்றீர்! அது உ
கிருஷ்: யுத்தத்துக்கு கா
தான் என்பதால் 6 முழுப்பொறுப்பா காட்டத்தான் செய்
திருத மீண்டும் மீண்
மகாராஜா என்று அ நான் அரசனாக வி தாத்தா பீஷ்மர் இந் துரோணாச்சாரி கிருபாச்சாரியர், துரியோதனன் ஆ தனர். எனது சபையில் நிறைந்: இன்று எனது எதனைக் கூற கோபமாக) உ அரியாசனத்துக்கு நானேதான் என தனனுக்குச் சேர்ந்: இன்று போரில் யினால் சத்திரியனை யிலிருந்து இறங்கி எனது தம்பி மக்க மாட்டேன் என்று QUITATS). ஷ் வணக்கம் பெ
ருத இறைவன் அ
நீடித்த ஆயூளும் மகனே! அஸ்தின னனே இந்த மா GUI Galibdca Dairl
யுதிஷ்: பெரியப்பா
மகாராஜா.தாங்க
திருத நான் உங்கள்
A
சத்திரியனும்கூட ஒரு தர்மம் போல் 6 எத்தனிக்க வேண்ட பீமன், அர்ச்சுன தேவன் ஆகியோ LD.J.Ga.T
ருதராட்டிரரை பீம நஷ்ணர் சைகை
 
 
 
 
 
 
 
 

ரு வினாவுக்கு இன்று
எதுவித அர்த்த தவா! நான் எவ்வா எனக்கே தெரியாது.
சொஸ்தப்படுத்த பத்தில் துண்டாடப் என்பதனை மட்டும் டயதாக இருக்கிறது.
ாரும் அண்ணன் முதலில் பார்ப்பதே
ஒவ்வொருவராக பாது தான் உங்களை ாண்பது சுலபமாக
செல்கிறார். த உடைந்து-நொந்து
OLD GUI Galibd. Digit ருஷ்ணனாகிய நான், GÖT LIDITLDGÖTGOTGOTITRALI து மரியாதையைத் ாள்கிறேன்! எனது புதல்வர்கள் மக்காக அனுதாபம் ன்று எண்ணினேன்.
சம்பிரதாயங்களில் க்கை கிடையாது இறந்து போன தாமாகவே இத்தகைய டிக் கொண்டார்கள் தெரிவிப்பதன் மூலம் ரங்களை மீண்டும்
TTafajll LDITL' (BLIGOTIT
ாக) மீண்டும் மீண்டும் று ஏன் என்னை போரில் தோற்றுப் என் அன்புக்குப் யுதிஷ்டிரன் தானே னாபுரி மாமன்னன்
தீர்வுத்திட்டத்துடன் "யுத்தம் ஏற்பட்டால் றுப்பாளி நான் தான் குற்றம் சாட்டும்" iole).LDIII foîIL-5. ரணகர்த்தா தாங்கள் பரலாறு தங்களையே ரி என்று சுட்டிக் யும் மகாராஜா டும் என்னை ஏன் ழைக்கமுற்படுகிறீர்? |ற்றிருந்தபோது என் கு அமர்ந்திருந்தார். |LITIŤ, 色Q色仍 எனது அன்புமகன் கியோர் சூழ்ந்திருந் 00 புதல்வர்களும் பொலிவூட்டினர். ராஜ்ஜியம் என்று முடியும்? (சற்றுக் SI GOLDulla) ந்த உரித்துடையவன் க்குப்பிறகு துரியோ ருக்க வேண்டியது. தோல்விகண்டமை ப்போல் அரியணை விட்டேன். இதனால் ளுக்கு ஆசி வழங்க அர்த்தம் கொள்ள
LLILULUIT....!
ருள்பாலிப்பானாக! புகழும் பெறுவாய் ாபுரத்தின் மாமன் ளிகைக்கு உன்னை
தாங்கள் தான்
பெரியப்பா ஒரு இந்த ராஜ்ஜியத்தை னக்குத் திருப்பித்தர ம் உனது தம்பிமார் T, 50,667, Fast ர அழைத்து வா
ன் அணுகியதும்
'?
тгт
இருந்த பீமனைப் போன்ற சிலையினைச் ார். அந்தச் சிலையை அரக்கிக் கொண்டுவந்து திருதராட்டிரம்முன் நிறுத்திவிட்டு குனிந்து அவரின் பாதிங்களை தொட்டு வணங்குகிறான்.
ருத எனது பாதங்களைத் தொடாதே உன்னைக் கட்டி அணைக்கப் போகிறேன்.
அருகில் பீமன் சிலையைத் தள்ளிவிடுகிறான். ಛೀ அதனைக் கட்டி அணைத்ததும் சிலை நொருங்குகிறது. துரியோதன LGT கத்துகிறார். பின்னர் பீமனை நெரித்துக் கொன்றுவிட்டதாக அழுகிறார். திருத ஒ அன்புத் தம்பி பாண்டு. உன் மகன் பீமனை கொன்றுவிட்டேனடா. கிருஷ் இல்லை மன்னவரே தாங்கள் பீமனிடம் கடுங்கோபங் கொண்டிருப்
பதை நான் அறிவேன். ஆகவே பீமனைத் தங்களிடம் நெருங்கி வராமல் நான் தான் தடுத்தேன்! திருத என்ன? பீமன் இன்னும் உயிருடன்
இருக்கிறானா? பீமன் தங்களின் ஆசிக்காக நான் காத்து நிற்கிறேன் பெரியப்பா இன்னும் தங்கள் கோபம் அடங்கவில்லையானால் இதோ என்னை அனைத்துக் கொல்லுங்கள் திருத இல்லை மகனே தனது மைந்தர் களையெல்லாம் இழந்த தந்தையின் குமுறலின் எதிரொலி அது இனிமேலும் இளையவர்களை இழக்க நான் தயாரா Lusci):60aA) திருத தங்கள் மார்பிலேற்பட்ட காயங்க
ளிலிருந்து வடியும் இரத்தத்தைத் துடைக்கட்டுமா பெரியப்பா திருத நீடுழி வாழ்வாய் மகனே!
-காட்சி மாற்றம்வியாசமுனிவர் காந்தாரியின் அந்தப்புரம் வருகிறார். காந்தா மாமுனிவரே! தங்கள் வரவு நல்வரவாகுக! குருச்சேத்திரத்தில் எங்கள் நிலை எவ்வாறாகிவிட்டது என்று பார்த் தீர்களா..? யாச உனது மகன் உண்மைக்குப்புறம்பாக நடந்துகொண்டிருந்தான் என்பதனால் அவனுக்கு வெற்றி கிட்டட்டும் என்ற வாழ்த்தினைத் தராதிருந்தாய் ! அவ்வாறிருக்கும்போது பாண்டவர் களைச் சபிக்க உன்னால் எப்படி முடியும்? காந்தா தன் மகனை வாழ்த்தாதிருந்த காந்தாரி அப்போது அஸ்தினாபுரத்தின் மகாராணி பாண்டவர்களை சபிக்கக் கருதும் காந்தாரியோ, ஒரே யுத்தத்தில் தன் மைந்தர்கள் நூறு பேரைப் பறிகொடுத்தவள். வியாச அபிமன்யூ மற்றும் திரெளபதியின் ஐந்து புதல்வர்களின் பிரேதங்களை மூடிய துணிகளை எடுத்து உன் கண்களைத் துடைத்துக்கொள் உண் மைக்கும் பொய்மைக்கும் இடையில் நடைபெற்ற இந்தப் போரில் உயிரற்ற சடலங்களை அடையாளம் காண்பதை விட்டுவிடு. காந்தா தர்மயுத்தம் என்று கருதப் படுவதானால், யுத்த தருமம் கடைப் பிடிக்கப்பட்டிருக்க வேண்டாமா? துச்சா தனனின் மரணம்தான் எனக்கு மிகவும் வேதனை தருகிறது. அவனுடைய குருதியினை பீமன் பருகியிருக்கக் கூடாதல்லவா? வியாச யுத்தத்தைப் பற்றி பரிசீலனை செய்யவோ ஆராய்ச்சி செய்யவோ இது நேரமல்ல காந்தாரி அதனை வரலாறு ஆய்வு செய்யட்டும் சரித்திரம் எப்போதும் தவறிழைக்காது, ஆகவே அதனைவிட்டுவிடு. இப்பொழுது அவர் களை நீ சபிக்க நினைத்தால் அவ்வாறே செய்! அவர்கள் அதனை உனது வாழ்த்தாகவே ஏற்றுக்கொள்வார்கள் | Tì6ẳTøTøft"I LIT I_ẩ): அன்னையினுள்ளமே அன்பின் ஆழ்கடல் அதற்கிணையானதோர் அற்புதம் வேறிலை மன்னவராயினும் மதிப்புடைஞானியும் மேனிலை எய்திட அன்னையே அருந்துணை
பாண்டவர்கள் குந்தியுடன் காந்தாரியைக் J,TGOTj6.JPGbilit Dori.
O ܠܓܢ ܐ ܪ ܒ ܬܐ
வந்துள்ளனர் அக்கா யுதிஷ் வணக்கம் பெரியம்மா காந்தா என்றும் மகிழ்ச்சியாக வாழ்வாயாக
குந்தி: வணக்கம் அக்கா! உங்கள் ஐந்து புதல்வர்களும் வாசுதேவனும் என்னுடன்
LDJ,GGT! யுதிஷ்: அத்தகைய மகிழ்ச்சியை என்னிடம் வா என்று கட்டளையிட முடியாத நிலையில் இருக்கிறேன் பெரியம்மா எனது தம்பி பீமன், துச்சாதனனின் இரத்தத்தைக் குடித்ததையும் துரியோ தனனின் தொடையினை உடைத்ததையும் எனது ஏனைய தம்பிமாருடன் நானும் அங்கீகரிக்கவில்லை! காந்தா அவன் தானிட்ட சபதத்துக்குக் கட்டுப்பட்டே அவ்வாறு செய்துள்ளான். திரெளபதியை மானபங்கப்படுத்தி, பாரத சமுதாயத்துக்கு மட்டுமல்லாமல் மனித வர்க்கத்தையே களங்கப்படுத்திய அவ்விருவருக்கும் பீமன் கொடுத்த ஆகக் குறைந்த தண்டனை அதுவாகும் மகனே பீமன் அவர்களைக் கொல்ல வில்லை குற்றமிழைத்தவர்களைத் தண்டித்துள்ளான். இத்தண்டனை குற்ற மாகாது மகனே! திருத காந்தாரி உண்மையில் நானே குற்றவாளி எனக்குத்தான் நீ சாபமிட வேண்டும் அதன் பின்னர் நாம் இனி கானகம் செல்ல வேண்டும் அர்ச் கானகமா? ஏன் நீங்கள் கானகம் ஏக
வேண்டும்? குந்தி நிகழ்காலத்திற்கு இடங்கொடுப்பதற் காக இறந்தகாலம் வழி விட வேண்டும் அல்லவா? அப்போதுதான் நிகழ்காலம் உரிய இடத்துக்கு வர முடியும் அர்ச் அம்மா பெரியப்பா முதலானோருடன் தாங்களும் கானகம் ஏக வேண்டும் என்று கூறுகிறீர்களா? கிருஷ்: அவரும் போகத்தான் வேண்டும் பார்த்தா ஏனெனில் அத்தையும் இறந்த காலமல்லவா? எதிர்காலத்தில் ஒரு முதிர்ந்த மரத்தினை வெட்டிச் சாய்க்க வேண்டிய நிலை ஏற்பட்டால் அத்தகைய மரத்தின் கீழ் பெரியப்பா, பெரியம்மா காந்தாரி மற்றும் அத்தைகுந்தி ஆகியோர் அமர்ந்து ஓய்வெடுத்திருப்பார்கள் என்பதனை நினைவில் வைத்திருங்கள் விதுர வாசுதேவா என்னையும் அவர் களுடன் சேர்த்துக் குறிப்பிட ஏன் மறந்துவிட்டீர்கள்? யுதிஷ்தாங்களும் எங்களை விட்டுச் செல்லப்
போகிறீர்களா சித்தப்பா? விதுர நானும் கடந்த காலம் தானே? கிருஷ் மகாத்மா விதுரர் அவர்களே! எல்லோரும் முத்தண்ணாவின் முடி குட்டுவிழாவில் கலந்துகொண்டதன் பின்னர் தான் எங்காவது போக வேண்டும் கடந்த காலத்தின் நல்லாசிகள்
இல்லாமல் நிகழ்காலம் சிறப்பாக முடியாதல்லவா?
-காட்சி மாற்றம்ருஷ்ணர் முடியின்னச் சூட்டுகிறார் விதுர சக்கரவர்த்தி சாம்ராட் யுதிஷ்டிரர். மக்கள் வாழ்க வாழ்க பலருக்கும் தானம் வழங்கப்படுகிறது. யுதிஷ்: என்னை மன்னனாக ஏற்ற அஸ்தினாபுரிக்கு முதலில் என் சிரம்தாழ்த்தி வணங்கி நன்றி கூறுகிறேன . அடுத்து எனது மூதாதையருக்கு வணக்கத்தைத் தெரிவிக்கிறேன். அநீதியைக் களைந்து இந்நாட்டில் நிலைநிறுத்துவேன் என வாசுதேவனுக்கு இத்தருணத்தில் வாக்குறுதி அளிக்கிறேன். மனித வர்க்கத்தின் மேன்மைக்காகவே என்றும் உழைப் பேன் 667. உறுதி வழங்குகிறேன். மக்களின் நலத்தைப் பார்க்கிலும் எனது மகிழ்ச்சியை மேலாகக் கருதமாட்டேன் என்று குடிமக்களிடம் தெரிவித்துக்கொள் கிறேன். பிதாமகர் துரோணாச்சாரியார் குலகுரு மற்றும் அங்கதேசத்துக்கதிபர் கர்ணன் ஆகியோர் வீற்றிருந்த ஆசனங் கள் இங்கு காலியாக உள்ளன. அவர்களுக்கும் சிரம்தாழ்த்தி வணங்கு கிறேன். நடைபெற்ற யுத்தத்தில் பேரி ழப்புக்களையே நாடும் நாமும் கண்டு விட்டோம். இவற்றை மீண்டும் பெற இன்னும் எவ்வளவு காலமாகுமோ தெரியாது. இன்றைய நிலையில் எமக்கு வழிகாட்டி உதவுமுகமாக சித்தப்பா விதுரர் அவர்களையே பிரதம அமைச்சர் பதவியினை ஏற்க வேண்டும் என்று வேண்டுகிறேன். பீமசேனன் இளவர சனாகிறார்; அர்ச்சுனன் எல்லைகளைப் பாதுகாக்கும் பொறுப்பினை ஏற்கிறார். நகுலனும் சகாதேவனும் எனது மெய்ப்பாதுகாவலர்களாக விளங்குவார் கள் எனது பெரியப்பாவின் பாதம் பணிகிறேன். எம்மிடம் எத்தகைய கசப்புணர்வும் கிடையாது. இந்நாட்டு மக்கள் இனிமேல் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ என்னாலானவற்றைச் செய்வேன் என்று உறுதி கூறுகிறேன். NGóTooroo of "LITTL LIGA): தர்மத்தின் தலைமகனாம் தர்மராஜன் தலைமீது தார்மீக் ந்ெறிபிறழா E

Page 20
3.
Hilliúil, Hill.
— *
tagalan at
ால்
 

அம் மன்ஜுவல்
நாந்திலுள்ள முதாய் alMANIDIR. பாளையொன்றில் மாத
முதலைாருட்டியொனரின்ாயில்
திரத்தா ாயிப்பிடித் |6%מילוק והחז
துள்ளது மரக்கினாவென்று
னைத்து இரக்காத நீர் மின்விடும்பியா ருந்த முதலைக்குட்டியாரின்
Burg || SEASTREETICOLOMBO
all it | || ITALI KA" Cultuur தெரு
III I IIJ II llll li
aging 25ut
鼩】
K si மதி
கருக்கும் ஒருவர்ா பரந்க்ரா டா |
dial rului |ாதாபுரங்ா
LL L SS SK L L L S L S S S S
A KATA. Likudu at let og en
MAKMU MINT || || || || || || all pigs.
ாம் நாராவிட
I மாறு தான்கள் li Ni
| A sa
II. பாப் ப
பந்ாம்
Radoj. Si ாப்பது கட்டட
புது ாே
க்ரும் புயா துே ப
Int தந்துள் ET TIL * fill வான் நார்ட் டா பள்ளிாம்ா
ர்ராடோ இதன் ாப்பு ப நபரு
ரவரின் பா ாங்கா இந் நா பா
Exilul VIII || || || || || || ார் மா = ஆர்க் 1 ܒܩܒܬܐ 7 ܒ+ -
LL S S L S S S S S S S S S S S S S S S S S