கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1995.09.24

Page 1
SS SS _-=
LLLLLS S S L SS u u u a SLLLS
ölü
மவே
འོ། ། و TITILMING)
| Ր11611 11:
| 5ÍTÉSIöl.
 

அ செப்4ே-1995
ΩΠΙΠΠΟoυ ί D
A WEEI ′,12O

Page 2
5 IT LIIDUS IAD நல்லதல்ல
வெறும் இப்பல்தான் கரைக்குவரும் 繼 தீர்வு யோசனைக்கும் இது பொருந்தும்
Cari:SEC is என்றும் கூறுகிறார்கள்
Arass-01) a soro-2
லெளகீக வாழ்வில் நாம் வாழும் வி ஆன்மீக வாழ்விற்கு ஆதாரமாகிறது. எனே கணவன் மனைவி இல்வாழ்வில் நடந்துகொள்ள பற்றி விவிலியத்தில் நற்கருத்துக்கள் இயம்ப புருஷன் தன் மனைவிக்கு செய்யவேன் செய்யக் கட்வன் அப்படியே மனைவி தன் க கடவள். மனைவியானவள் தன் சொந்த சரீரத்து புருவுனே அதற்கு அதிகாரி அப்படியே பு சரீரத்துக்கு அதிகாரியல்லன் மனைவியே ( கொரி 7, 3-5)
கணவன் மனைவி இருவரின் கடமை சமமாக உள்ளன என்பதை தெள்ளத் ,ெ கூறப்பட்டிருப்பதை நாம் தெரிந்து கொள் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் சமமானவர் என். இதற்கு திருமணத்திற்கு முன்னமேயே ஒ சம்மதத்தோடும் திருமணம் செய்து கொள்ள ே பெறுவது அவசியம் என்பதை ஆதியாகமம்
அவள் விருப்பம் இன்னதென்று அறிந்து ெ கூப்பிட்டனர். இம்மனிதனோடு கடப்ப்ோகிற போகிறேன் என்றாள். (ஆதி 24:58) நவ உலகி
பாம்மைகள் தரினும் பாருட்கோடி பெறினும் தசமின்று தெருவில் நசமின்னும் கருவில் ருமோ என் கண்ணிர் ர்வொன்று காணிர்
நீர்கொழும்பு-நில
இடமுள்ளவரை இடம்பிடித் வியக்கவைத்த கவிதைக
சிரியுங்கள் (OJIGU குழந்தைகளின் மகிழ்ச்சியினைக் பூவே! குழிதோன்றிப் புதைக்கின்ற நீயே - ஓர் அரக்கர்களே விழியுங்கள் புதுக்கவி போரென்ற வெறிப்பிடித்து (ப்) ஆனபோது பொன்னுலகை மண்ணாக்கி பூக்குமோ சீரென்ற பக்குவத்தைச் இன்னுமே சிதறடித்துப் போகின்றீர்- சற்றுச் புதியவார் சிரியுங்கள் சிநேகங்கள் உருவாகும் செல்விசுப்ரம
பாண்டியூர்,பொன்.நவநீதன், JI,65bILoii JH,6II TI (35 in Lig அங்கு மிங்குமாய் தேசத்தின் கொடு மிதந்த பல்லுடல்களில்-என் தேம்பி அழும் குழு எந்தை-தாயை தேடித்தான் யார்
தேசம் விட்டுப் ே அனு-திருமலை உம்முல்
விம்மர் பிரபஞ்சத்தில் பொம்மை சொக்கள் பந்து யுத்தக்காற்றி வேண்டாம்-பாப்பா எனக்கின்று வீதியோர ச பாசத் தந்தை தாயோடு உறவுகளை பயமின்றி நான் வாழ-பதட்டம் பிஞ்சுத்தென் பாரினில் இல்லாத தெ பக்குவ நிலையே தான் வேண்டும்
நிஜந்திக்கா.கனகசிங்கம்-மட்டக்களப்பு 61505
Lipofus. ஐயா? அன்னையை அழித்து வெட்டுத் அனாதையாய் ஆக்கிவிட்டு வெறும் பா
ந.அரங்கன்-குருக்கள்மடம். (OOOOOOOOO)
எப்படித் தெரியும்?
கப்பலை கடத்தித்தான் புலிகள்
விமர்சிப்பது அவசியம் தானா?
எஸ்.சிவலோகநாதன்-வவுனியா இ ஜாளர் மோனாவில் சென்ற
ஐரிஸ்மோனா கப்பல் விவகாரத் தில் பல விமர்சகர்கள் கப்சிப்பாகி விட்டார்கள். முரசே! நியோ முடிந்த வரை உண்மை சொன்னாய்
குநாகராஜா-கொழும்பு-5 தாய் பிரமாதம், லேடீஸ் ஸ்பெசல், ஹலோ டாக்டர் இரண்டுமே சூப்பர்.
செல்வி.ரஸினாயாசின்-அக்குறணை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வேண்டிய முறைகள் ப்பட்டுள்ளன.
டிய கடமைகளைச் ணவனுக்குச் செய்யக் க்கு அதிகாரியல்லள் நவுன் தன் சொந்தச் அதற்கு அதிகாரி
களும் உரிமைகளும் தளிய விவிலியத்தில்
GTGUID: JGOJOI DO60T6) து நன்கு உணர்த்தப்படுகின்றது. ருவர் ஒருவரை விரும்பி முழு வண்டும் பெண்ணின் சம்மதம் நமக்கு விளக்குகிறது. காள்வோமென்றனர் அவளைக் ாயா என்று கேட்டனர். அவள் லும் இந்நற்பழக்கம் அவசியமே. J.úles). (Esmiðsó.
回
T
C
நகி
|-|
entic
துள்ள
6.
D6)(8Ј.
தை
bl
H.
DITI
த்தை?
KAWIN AITGANGIA, அப்பர் கலஹா
DIDuGal), ந்தையிங்கு GIO, OITT பான பின்பு
கதவைத்திறக்க நான் உள்ளே சென்றேன். உடனே அவன் என்னிடம் ஒருவாளியைத் தந்தான் பின்னர் நான் ஒரு வாளித்தண்ணிர் இறைத்ததும் ஒரு பேரீச்சம்பழம் எனக்கு அளித்தான்.
இவ்விதமாக ஒரு கைப்பிடி நிறைய பேரீச்சம் பழம் கிடைக்கும்வரை நீரை இறைத்துவிட்டு அவனுடைய வாளியை அவனிடம் கொடுத்துவிட்டு எனக்கு இவை போதுமானவை என்றுகூறி அவற்றைச் சாப்பிட்டு தண்ணீர் குடித்துவிட்டு பின்னர் பள்ளிக்குச் சென்றேன் என்று அறிவின் தந்தை அலி(ரலி) அவர்கள் தனது பசியின் அவல நிலையைப் பற்றி மிகவும் கவலையாகச் சொன்னார்கள்
கவிதைப் போட்டி இல-120
அலி (ரலி) அவர்களின் அரசி
ச்சயமாக நான் பனிக்காலத்தில் ஒரு நாள் வீட்டைவிட்டுப் புறப்பட்டேன். அன்று கடும் பசியுடையவனாக இருந்தேன் ஆதலால் உண்ணுவதற்கு) ஏதாவது தேடினேன். அதேசமயம் நான் ஒரு யூதனைக் கடந்து சென் கொண்டிருந்தேன். அவன் தன் தோட்டத்திற்கு வாளியினால் இறைத்து ஊற்றிக் கொண்டிருந்தான். எனவே நான் அவனை சுவரிலுள்ள துளையின் வழியாக எட்டிப் பார்த்தேன். அப்பொழுது அவன் அரபியே உமக்கு என்ன வேண்டும் எனக் கேட்டான்.
ஒரு வாளிக்கு ஒரு பேரீச்சம் பழம் வீதம் தண்ணீர் இறைத்து ஊற்றுகின்றீரா? என்று அவன் வினவினான் சரி கதவைத் திற நான் உள்ளே வருவதற்கு என்று கூறினேன். உடனே அவன்
வெ.முஹம்மட் ஸம்ஸம்-நற்பிட்டிமுனை 03
முபீனா-கற்பிட்டி ݂ ݂ ݂ ݂
எண்ணத்தில் தோன்றும் அதிகமில்லாமல் தபாலட்ட்ை அனுப்ப வேண்டிய கை
இ6
*ԱՔԱԶ: வாழ்க்கையிலே முரசு வாசகரின் ஆசை எச்சம் நிலைமாற ல் அடிபட்டு தினமுரசின் வெண்மதியே அடித்த ஷெல்லில் அன்னை தெரேசா ாலைகளில் கவிதை உன்னை நான் பாட அழியாமல் ஆயிரம் வேண்டும்
தேடிவந்த கணிணை விட்டு கையெடுத்து எஞ்சியது அனாதையில்லா நிலை றல் விம்மல்கள் வட்டமான உன் முகத்தை பஞ்சுப் பொம்மையும் வரவேண்டும் லோஜனா-கொழும்பு 5 வாசகர்க்கு காட்டிவிடு பிஞ்சு மழலையும் எம்.துரையப்பன்-அக்கரைப்பற்று
IJ,2
ல் உயிர்ப் பாவை கடவுளின்
போதினிலே Η ΟΤΕΙού
துணி வேய்ந்த கணக்கிடப்படாத
O) of Gig, by Ty," JJ, ITGØsji, GNOJ, U, GIT
காலிங்கம்-வெலிமடை, தேன்மொழி-கொழும்பு
OOOOOOOOOOO
நிமிஷ் நிசப்தம் தந்த ரஜேலகுமாரோடு
குவர்கள்.இ
ஜஸ்குமாரின் த்ெர் ஆரம்பத்
குறைவு போல இருந்தது
தில்
வனேஸ்வரி கொழும்பு :
ഋ| ഞ!, என்.சத்தியசீலன்-நாவலப்பிடிய
iਬਚi
ஷர்மி-கண்டி
முன்னுக்குப்பின் முரணாக செய்திகளை
வெளியிடாமல், ஆதாரங்களோடு செய்திகளை வெளியிடுகிறாய் செய்திச் சுதந்திரம் என்பது பொய்யான செய்திகளால் வாசகர்களை குழப்பு வதற்கல்ல என்பதை நீரூபித்து வருகிறாய். ஐரிஸ்மோனாவின் மாலுமிகளை புலிகள் சுட்டதாக வெல்லாம் செய்திகள் வந்தன. முரசே, நீயோ சரியான தகவல் கிட்டும்வரை பொறுமைகாத்து பொறுப்புணர்வை காட்டினாய்
வ.ரவிகரன்-வவுனியா அஸ்வதியின் (அருமையான படைப்பின் தலைப்பின்) நெற்றிக்கு துணிந்து திலகமிட்டேன.
வித்தியாசமான கதையேதான் சபாஷ்) அனைவரும் வாழ்த்தலாம்.
உன்னஸ்கிரிய ஏ.பி.சதாசிவம்
翠孪 இராஜகுமாரனின் இராமா கொழும்பு -1
யணத் தொடருக்கு ಊರಿ! தேன் சிந்தும் முரசே, ன் இறக்வானை கூட்டியே எனது வரவேற் உன் தேன்கூட்டில் சிதறும் தேனின் LIELD, "... ಆಹಾ! தித்திக்க 'ಸ್ಟ್ ஒவ்வொரு iஇன்ற்டுல்சீம்.இ திருக்கோணமலை, T : லக்கிய நயத்தின் ல்ேரன்ஸ்ராமேஸ்வரி முறக்கொட்டாஞ்சேனை luft திரகலா இராகலை திருமலை சுந் தரப் க.சத்தியசிவகுமார்-உடபுஸ்ஸல்லாவ ஜினி சதாசிவம்மாத்தளை இ பிரியாவின் ஆடவர் ஸ்பெஸல்
எழ்தலுர கிண்ணியர் 05 பிரமாதம் பெண் முகத்தில் அல்பிரட் துரையப்பா முதல் இன் இத்திரன் கொழும்: ஆண் உதடு படாத இடம் காமினிவரை அரசியல் கட்டுரை ால்குர்துவரெலிய எது? தனித்தனியாய் போட்டு பேரினவாத அரசியல் வாதிகளின்
隱 இருமான்றகடுவ,
முதல் முத்தம்
ஜப்பான் குழப்பிவிட்டது.
நாடியில் என்று ஞாபகம்
எம். ஆனந்த்திருக்கோணமலை,
அத்துமீறல்களையும், தமிழ் இயக்கங் களின் தவறுகளையும் பக்க சார்பின்றி எடுத்துரைக்கும் தினமுரசுக்கு எனது வாழ்த்துக்கள் என்றும்
ஏ.எம்.இப்திகார்-புத்தளம்
என்றால்
■24—30,1995

Page 3
62.62767A5/z Gazezzloit
பாதுகாப்புப் படையினரின் பாரிய தாக்குதல் நடவடிக்கை ஒக்டோபர் மாதத்தின் நடு நடைபெறும் என்று யாழ்ப்பாணத்தில் புலிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை யா நவாலி தேவாலய வளாகத்தில் குண்டு வீச்சில் மக்கள் கொல்லப்பட்ட காட்சிகளை வி படங்களும், புலிப்பாய்ச்சல் நடவடிக்கைகளைச் சித்தரிக்கும் காட்சிகளும் மக்களுக்குக் க வருகின்றன. புதிய உறுப்பினர்கள் திரட்டும் நடவடிக்கைக்கு உணர்ச்சி பூர்வமான பிர
அமைந்துள்ளன.
ug:GunT LILLún யாழ் குடாநாட்டில் விடுதலைப் புலி களின் போர்க்கால பிரசார நடவடிக்கைகள் திட்டமிட்ட முறையில் வேகமாக முடுக்கி விடப்பட்டுள்ளன.
படையினரின் முன்னேறிப் பாய்ச்சல் நடவடிக்கையின்போது நவாலி தேவால யத்தில் தஞ்சமடைந்த மக்கள் பலியான காட்சிகளும் புலிகளின் நிதர்சனம்
தொலைக்காட்சிப் பிரிவினரால் படமாக்கப் பட்டிருந்தன.
அவை தற்போது வீடியோ பிரதிகளாக யாழ்-குடாநாட்டில் மக்களிடம் காண்பிக் கப்பட்டு வருகின்றன.
பைபிளைக் கட்டி அணைத்தபடி ஒரு தியவர் பலியாகி உள்ளார். பைபிள் ŠŽEGA, தோய்ந்து கிடக்கிறது.
*ಅಣ್ಣಿ ஒன்று உருத்தெரியாமல் சிதைந்து கிடக்கிறது. பலியான மக்களின் அவயவங்கள் சிதறிக் கிடக்கின்றன. இவை
தவிர, பிரபாகரன் த முதலாவது வேட்ை புலிப்பாய்ச்சல் நடவடி L76ó160607496) p60 களோடு வீடியோ ட பட்டுள்ளன.
இவற்றைக் காணு உடனடியாகவே இயக் வெளிநாடுக வெளிநாடுகளுக்கு
U_TUL7 SELLIT 5
ம்மாத ஆரம்பத்தில் 40995 அன்று பலாலி படைத்தளம்மீது புலிகள் ஷெல் தாக்குதல் நடத்தியிருந்தனர்.
தனையடுத்து புலிகளிடம் நீண்டதூரம் ஷெல்களை ஏவக்கூடிய பீரங்கிகள் இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது.
கடந்த 10.09.95 ஞாயிற்றுக்கிழமையும் புலிகள் மீண்டும் வுெல்தாக்குதல் நடத்தி யிருந்தனர். புலாலி விமானதளத்தில் நின்ற வை8 விமானம் மயிரிழையில் தப்பியதாக சில தகவல்கள் தெரிவித்தன.
இதன்பின்னரே பலாலி படைத்தளப் பரதேசத்தை விஸ்தரிக்கும் மட்டுப்படுத்தப் பட்ட இராணுவ நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டனர்.
ஞாயிற்றுக்கிழமையன்று பலாலியில் இருந்து படையினர் ஏவிய ஷெல்கள் மல்லாகத்தில் விழுந்து வெடித்தன. பொது மக்கள் அங்கிருந்து பெருமளவில் இடம் பெயர்ந்து விட்டதால் பாரிய அழிவுகள் ஏற் படவில்லை. நான்கு பேர் காயமடைந்தனர்.
திங்கட்கிழமை இரவு (10995) பூநகரி
இராணுவ முகாமிலிருந்து தீவுப்பகுதிக்கும். மற்றும் யாழ் குடாநாட்டு கடற்கரையோர மார்க்கமாகவும் ஹெலிகள் பறந்து திரிந்தன. புலிகளது கவனத்தை திசை திருப்பவே அவ்வாறு செய்யப்பட்டது.
12.09.95 அன்று கைகுலுக்கல்' என்ற பெயரிடப்பட்ட இராணுவ நடவடிக்கையை படையினர் ஆரம்பித்தனர்.
சுமார் ஆறாயிரம் படையினர் கவச வாகனங்கள் கனரக ஆயுதங்கள் சகிதம் நட வடிக்கையில் இறங்கினார்கள்.
புலிகளிடம் இருந்து பெரியளவில் எதிர்ப்புக் காட்டப்படவில்லை. எனினும் படையினர் விரைந்து முன்னேறிச் செல்ல முயலவில்லை. உள்ளே வரவிட்டு புலிகள் தாக்கலாம் என்று கருதியே இராணுவத்தினர் குறிப்பிட்ட பகுதிகளோடு நின்றுகொண்டனர். ஏழாலைப்பகுதி படையினரின் கட்டுப் பாட்டில் வந்துள்ளது. ஏழாலை பங்குத் தந்தை வண-ஜெபநேசன் அடிகளாரும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்துள்ள பகுதியில் சிக்கிக்கொண்டார் என்று யாழ்
இரிஸ் மோனா அமைப்பினரால் கடத்தப்பட்டபோது நடந்த துப்பாக்கிச் சூட்டில் பயணி ஒருவர்
கப்பல் புலிகள்
பலியானார். அனலைதீவைச் சேர்ந்த மயில்வாகனம் கருணாகரன் (வயது 23) என்பவரே பலியானவராவார். கப்பலை இடை மறித்து கடற்புலிகளின் பெண்கள் அணியினரே கைப்பற்றினார்கள். சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் செய்தவாறே கப்பலுக்குள் பெண் புலிகள் பிரவேசித்தனர். துப்பாக்கிப் பிரயோகத்தில் மயில் வாகனம் கருணாகரன் மீது ஒரு சூடு விழுந்தது. இன்னொரு சூடு பயணிகளில் ஒருவரான பெண்மணி மீது விழுந்தது.
husstanglikalistkinastigulanstaljona
தகுந்த சிகிச்சை அளிக்கப்படாமையால் அதிக இரத்தப்போக்கு காரணமாக கருணா கரன் பலியானார். கருணாகரன் இறந்த பின்னர் பயணிகளிடம் , செத்தவர் ஈ.பி.டி.பி. இயக்கத்தவராக இருப்பாரோ? என்று புலிகள் துருவித்துருவி விசாரித்தார்கள் அவர் ஒரு பொதுமகன் என்று தெரிந்தவுடன் பயணிகளில் ஒருவர் இயற்கை மரணம் அடைந்துவிட்டதாக சர்வதேச செஞ்சிலு வைச் சங்கத்திற்குப் புலிகள் அறிவித்தனர்.
ஐரிஸ் மோனா பயணிகளில் இரண்டு வியாபாரிகள் மட்டுமே புலிகளால் விசா ரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அதுதவிர கப்பல் மாலுமிகளும், சிப்பந் is loss. 'ಡಾ. D GITGITG0ITT.
பிணையில் வர பொலிசர் உதவி
திருக்கோணமலையில் வெள்ளைே
வேனில் திரியும் கான்-பைசல் என்னும் இருவர் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டிருந்தனர்.
வீட்டைச் சோதனையிடுவதாக கூறிக் கொண்டு திருமலையில் உவர்மலைப் பகுதி யில் இருந்த வீடொன்றுக்குள் புகுந்தனர். லட்சுமிப்பிள்ளை என்னும் பெண்மீது பலாத் கார பாலுறவில் ஈடுபட்டுள்ளனர். இதனை யடுத்து கானும் பைசாலும் கைது செய்யப் பட்டு விளக்க மறியலில் வைக்கப் பட்டிருந்தனர்.
தற்போது கானும் பைசாலும் ஐயாயிரம்
பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். பொலிஸ் தரப்பிலிருந்து ஆட்சேபம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்பதாலேயே பிணை வழங்கப்பட்டுள்ளது.
பலாத்கார பாலுறவு குற்றச்சாட்டுக் களில் கைது செய்யப்படுபவர்கள் வைத்திய பரிசோதனை அறிக்கைகள் கிடைக்கும் வரை விடுதலை செய்யப்படுவதில்லை. அவ்வாறு விடுதலை செய்யப்படுவதைப் பொலிஸார் ஆட்சேபிப்பதும் உண்டு வெள்ளைவேன் கோஷ்டியினர் விடயத்தில் பொலிஸார் வழக்கத்திற்கு மாறாகச் செயற்பட்டுள்ள 6ûዘዘ .
16óIU60IÚ 6 (UIM,
12.09.95 அன்று யாழ் குடாநாட்டில் ஆரம்பித்த இராணுவ நடவடிக்கை காரணமாக பலியான பொதுமக்களில் எமக்கு கிடைத்துள்ள பெயர் விபரங்கள்
1. அருந்தவராஜா சஹானா-வயது 6 புன்னாலைக்கட்டுவன் 2 பத்மநாதன் தேவசுதர்சினி-வயது 17 ஏழாலை 3 தேவராசா தாட்சாயினி-வயது 20 சுன்னாகம் 4. தேவராசா ருஜீவன்-வயது 12 சுன்னாகம் 5. தேவராசா மைதிலி-வயது 10, சுன்னாகம்
@匣亚丕二30,1995
மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்) 5. மனோன்மணி இராமச்சந்திரன்-வயது 44, 7 சாந்தி மகேந்திரன்-வயது 32, அச்செழு (இவர் ஒரு ஆசிரியை 6 பிள்ளைகளின் தாயார்). 8 ராணி கனகசபை-வயது 34 அச்செழு 9 வோல்டர் வைத்திலிங்கம்-வயது 73, ஏழாலை 10 சபாரத்தினம் சுகந்தி-வயது 19, குப்பிளான். 1 ஐ தவபாலசிங்கம் வயது 9, கந்தரோடை
T. g. vii.7 stuTSF s
பத்திரிகைகள் தெரிவித் தெல்லிப்பளையில் பாட்டுப் பகுதியில் கண்ணிவெடியில் ஒரு சேதமடைந்தது படையி தாக புலிகள் அறிவித் புன்னாலைக்கட்டுவ குடும்பங்கள் இடம்பெயர்ந்து முகாம்களில் தஞ்சமடைந் ஷெல் வீச்சுக்கள் க L'IL SIGITT GÖT, GötøOTITEL) ருந்தும் பெருமளவு துள்ளனர்.
நீர்வேலி, புத்தூர் இடம்பெயர்ந்த மக்கள் :
GILDUITL fungi) இடம்பெயர்ந்து வருகி
இடம்ப்ெயர்ந்து திரும்பிவந்துவிட்டில் வந்து விழுந்த சத்தம் முடிச்சுக்களோடு ஓடுவ யாழ் குடாநாட்டில் வழி
வடக்கில் தமிழ் இயக்கத்தினர் தமிழ் நிதி திரட்டுவதில் ஈ
புலிகள் இயக்க பாதுகாப்பு நிதி என் ரீதியில் நிதி சேகரித் தலைமைப் பீடத்திற் இதனையடுத்து
இயக்க தலைம்ை அறிவித்தல் ஒன்ை
"தமிழீழ தேசி செலுத்தியதற்கான ப (G);II6T6ITIITLDG) GITGI If Gill.i.5, Gala LIII)" தலில் தெரிவிக்கப்ப
தமிழீழ விடுதை பொறுப்பாளர் தமிே பட்ட அந்த அறிவி,
рi Li.
மட்டக்களப்பு ம புலிகளின் கட்டுப்பாட் மர்மக் குண்டு வெடி வருவது குறித்து கட முரசு செய்தி வெளிய
புலிகள் இயக்க குண்டு வெடிப்புக் இருந்தன. இதேே புலிகளுக்குள் ஏற்பட படைத்தரப்பினரும் பயன்படுத்தக் கூடும்
குண்டு வெடிப் மட்டக்களப்பில் தமது
Lauren La
I. ANTIL GÖT GINTIGO கிருஸ்ணா புத்தூர் (நல்லதம்பி அருளா 4.லெப்டினன்ட் தய சாந்தகுமார்சித்தங்கே சுபாஸ்கரன்- உரும்பி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ப்பகுதியில்தான் குடாநாட்டில் ாக்கும் வீடியோ ாண்பிக்கப்பட்டு ாரமாக அவை
னது துப்பாக்கியால் த் தீர்த்துவைக்க, கை ஆரம்பமாகிறது. ர்ச்சிகரமான வசனங் ரதிகள் வெளியிடப்
b) LIDIT GOOGTE INT3567 LIGADITI
த்தில் சேருகின்றனர்.
S) (ilyg-Tú
b ஒளி வீச்சு என்ற
V77
துள்ளன.
இராணுவக்கட்டுப் புலிகள் நடத்திய இராணுவ வாகனம் னர் இருவர் பலியான 560 it. னிலிருந்து 4 ஆயிரம் |ள்ளன. 400 குடும்பங்கள் துள்ளன. ரணமாக அச்சுவேலி, போன்ற பகுதிகளில் மக்கள் இடம்பெயர்ந்
போன்ற இடங்களில் சமடைந்துள்ளனர். ருந்தும் மக்கள் *றனர்.
ஓடுவது பின்னர் ருப்பது ஷெல் ஒன்று கேட்டதும் முட்டை து போன்ற காட்சிகள் முக்கமாகி விட்டன.
பெயரில் அந்த வீடியோ பிரதிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அமெரிக்கா, கனடா போன்ற நாடு களிலும், ஐரோப்பிய நாடுகளிலும் உள்ள ராஜதந்திரிகளுக்கு புலிகளின் கிளையினரால் வீடியோ படங்கள் காண்பிக்கப்பட்டு வருகின்றன.
வெளி உலகில் இலங்கை அரசின் பிரசாரத்தை முறியடிக்க அந்த வீடியோ படங்கள் புலிகளுக்குப் பெருமளவு உதவி வருவதாகக் கூறப்படுகிறது.
வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தமிழர்கள் மத்தியில் பெருமளவு நிதிதிரட்டவும் அவை உதவும் என்று நம்பப் படுகிறது.
கடந்த 13ம் திகதி அவுஸ்திரேலிய வெளிநாட்டமைச்சரை புலிகள் இயக்கத்தின் அவுஸ்திரேலிய பிரதிநிதிகள் சந்தித்து பேசியுள்ளனர். மெல்பேர்ண் நகரில் அச் சந்திப்பு நடைபெற்றது. இலங்கை இரண்டு தேசங்களை கொண்டது என்ற அடிப்படையிலேயே அரசியல் தீவு அமைய வேண்டும் என்று புலிகளின் பிரதிநிதிகள் அச்சந்திப்பில் வலியுறுத்தி உள்ளனர்.
தேவேளை யாழ்.குடாநாட்டில் தமிழீழ
4ZUV aóZVF /Z ZV ZZD
பாதுகாப்பு நிதிக்கு பிரபல வர்த்தகர்கள் சிலர் தலா ஜம்பது லட்சம் ரூபாய் வீதம் வழங்கியுள்ளனர்.
தமிழீழ வங்கி தமிழீழ வங்கியின் மூன்றாவது கிளை யொன்றும் சமீபத்தில் திறந்து வைக்கப் பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள நெல்லியடியில் மூன்றாவது கிளை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வலிகாமத்திலும் கிளிநொச்சி யிலும் புலிகளின் தமிழீழ வங்கிக் கிளைகள் இயங்கி வருகின்றன.
நெல்லியடியில் வங்கியின் திறப்பு விழாவில் தமிழீழ காவல்துறைப் பொறுப் பாளர் நடேசன் உரையாற்றினார்.
அவர் தனது உரையில், "சிறீ லங்கா அரசைப் போல எந்த நாட்டிடமும் கையேந்தாமல், மக்கள் உதவியுடன் பொருளாதார அடித்தளத்தை ஏற்படுத்தவே தமிழீழ வைப்பகங்கள் ஆரம்பிக்கப் படுகின்றன. தனியரசுக்கான கட்டுமானங் களில் இதுவும் ஒன்றாகும்" என்று தெரிவித்தார்.
lIBIGligign Laisiglo Agliliga
விமானிமீதும் யாழ்ப்பாணத்தில் கண்டனம்
நமது நிருபர்)
அன்டநோவ் விமான விபத்துக்கும் புலிகள் இயக்கத்திற்கும் தொடர்பிருக்கக் கூடுமோ என்று சந்தேகம் தெரிவிக்கப்பட்டு வந்தது.
யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளின் பிரசார சாதனங்கள் வெளியிட்டுவரும் செய்திகள் அந்த சந்தேகத்துக்கு ஆப்பு வைத்துள்ளன.
1609.95 அன்று புலிகளின் குரல்" வானொலியில் ஒலிபரப்பான செய்தியில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது:
"அன்டநோவுக்கு என்ன நடந்தது என்பது பற்றி ன்னமும் காரணம் கண்டுபிடிக்கப் படவில்லை. நிலமை இவ்வாறிருக்க விமானி பாக்கியநாதனே தற்கொலைத் தாக்குதல் புரிந்து விமானத்தை
அழித்திருக்கலாம் என்ற வதந்தி தெற்கில் பரவியுள்ளது.
தமிழர்களை அழிப்பதற்காக துணை போகின்றவர்களுக்கு பாக்கியநாதன் விவகாரம் ஒரு படிப்பினையாகும் அற்ப சலுகைகளுக்காக சிறிலங்கா அரசின் படைகளில் உள்ள தமிழர்களுக்கு இது ஒரு பாடமாகும்"
இவ்வாறு புலிகளின் குரல் வானொலி தெரிவித்திருக்கிறது.
விமானப்படையில் விசுவாசமான ஒரு விமானியாக பாக்கியநாதன் செயற்பட்டும் கூட அவர்மீது சந்தேகம் எழுப்பப்பட்டு வருவது குறித்தே புலிகள் அவ்வாறு தெரிவித்துள்ளனர்.
ilei jy L2 jong திரட்டிய உறுப்பினர்கள் தலைமறைவு
ழ விடுதலைப்புலிகள் ழ தேசிய பாதுகாப்பு டுபட்டுள்ளனர்.
உறுப்பினர்கள் சிலர் ற பெயரில் தனிப்பட்ட த விடயம் புலிகளின் குத் தெரியவந்தது.
உஷாரடைந்த புலிகள் பீடத்தினர் அவசர ) GaleifluflLL6ðIst. ய பாதுகாப்பு நிதி ற்றுச் சீட்டைப் பெற்றுக் டமும் நிதியைக் கைய என்று அந்த அறிவித் L呜、 லப் புலிகளின் நிதிப் ழந்தியால் வெளியிடப் தல் புலிகளின் குரல்
155 GTiu
வட்டத்தில் விடுதலைப் டில் உள்ள பகுதிகளில் ப்புக்கள் இடம் பெற்று ந்த இரு வாரங்களாக ட்டிருந்தது தெரிந்ததே. உள் முரண்பாடுகளே Gfair LairGoTGoofluigi 60GT LDL'L5SGILILG) ட உள்மோதல்களைப் தமக்குச் சாதகமாகப் என்று நம்பப்படுகிறது. புக்களைத் தொடர்ந்து கட்டுப்பாட்டில் உள்ள
GGlai Gilugi
, குருநகர், 2. கப்டன்
3. செங்குட்டுவன் எந்தம்) மட்டக்களப்பு TGIT GiT (JLJL LJLD-GOosfu IIb E),5காந்தி இராசையா IIIլի
VIII añILDYTI einent பத்திரிகை களிலும் வெளியாகியிருந்தன.
இதன் பின்னர் நிதி திரட்டலில் இடம் பெற்ற மோசடி குறைந்திருந்தது.
இதே வேளை, விடுதலைப் புலிகளது நிதிப்பொறுப்பாளரால் வழங்கப்பட்ட பற்றுச் சீட்டோடு நிதி திரட்டலில் ஈடுபட்ட புலிகள் உறுப்பினர் சிலர் திடீரென்று தலை மறைவாகி விட்டனர். 25 லட்சம் ரூபாய் வரை அவர்களிடம் இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. யாழ்ப்பாணத்திலுள்ள வர்த்தகர் சிலரிடமிருந்து அவர்கள் நிதி திரட்டியிருந்தனர்.
தனையடுத்து இந்த மாத ஆரம்பத்தில் கிளாலிப் போக்குவரத்து புலிகளால் தற்காலி கமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
நிதியைக் கையாடியவர்கள் யாழ்
ல் புலிகள் தேடுதல் வேட்டை
பகுதிகளில் புலிகள் இயக்கத்தினர் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
ஆயித்தியமலையில் நடைபெற்ற கிறிஸ்தவ தேவாலய உற்சவத்தின் போது புலிகளால் சோதனைச் சாவடிகள் அமைக் கப்பட்டிருந்தன. இளைஞர்கள் சிலரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.
தமது உறுப்பினர்கள் மீது கிளைமோர் தாக்குதல் நடத்தியவர்களையே கைது செய்ததாகப் புலிகள் கூறியிருந்தபோதும்
குடாநாட்டை விட்டு தப்பி ஓடாமல் தடுக்கவே கிளாலிப் போக்குவரத்து நிறுத்தப் பட்டிருந்தது.
ஐரிஸ் மோனா விவகாரம் வெளியே தெரியாமல் இருக்கவே போக்குவரத்து நிறுத் தப்பட்டிருந்ததாக தவறான செய்திகள் வெளி யாகியிருந்தன. ஐரிஸ் மோனா கடத்தல் நடந்தது யாழ் குடாநாட்டுக்கு வெளியே என்பது குறிப்பிடத்தக்கது.
கிளாலியை அண்டியிருந்த பகுதிகளில் சல்லடை போட்டுத் தேடுதல் நடத்திவிட்டே கிளாலிப் போக்குவரத்து மீண்டும் ஆரம் பிக்கப்பட்டது.
தற்போது மிக நம்பகமான உறுப் பினர்களை மட்டுமே நிதி திரட்டும் நட வடிக்கைகளில் புலிகளது நிதிப் பிரிவினர் ஈடுபடுத்தி உள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களைப் பின்னர் விடுதலை செய்து விட்டனர்.
பருத்திச்சேனை, கொத்தியாபுலை பகுதி களில் குடும்பஸ்தர்கள் சிலரும் புலிகள் இயக்கத்தினரால் கைது செய்யப் பட்டுள்ள 60Isr.
மட்டக்களப்பில் புலிகள் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இடம் பெற்ற குண்டு வெடிப்புக்களால் இதுவரை ஏழு புலிகள் பலியாகியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
விவிர்க்ர்ேட்ம் நெல் ப்ற்ப்பு ரெலோ மீது குற்றச் சாட்ரு
மட்டக்களப்பில் உள்ள செங்கலடி பாலத்தில் படையினருடன் சேர்ந்து ரெலோ அமைப்பினர் மக்களை தொல்லைப்படுத்திவரு கிறார்கள். நெல் முட்டைகளுடன் வரும் விவசாயி களிடம் நெல் அல்லது பணம் பறிக்கப்படுகிறது. விவசாயிகளிடம் இருந்தும் மாதாந்தம் குறிப்பிட்ட தொகைப்பணம் அறவிடப்படுகிறது. இவ்வாறு புலிகளின் குரல் வானொலியில் 17.09.95
அன்று தெரிவிக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில் ரெலோ உறுப்பினர்கள் புலிகள் அமைப்பினரால் கொல்லப்பட்டு வருகின் றனர். அந்த நடவடிக்கைகளுக்கு விளக்க மளிக்கும் வகையிலேயே புலிகள் மேற்கண்ட வாறு தெரிவித்துள்ளனர்.
இதேவேளை புலிகள் அமைப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளிடம் நெல் முட்டைகளை பெற்றுக்கொள்கின்றனர்.

Page 4
திருத்தச் சென்றதொை
பொதுத் தொலைபேசி வசதிகளின்றி (அம்பாறை மாவட்ட நிருபர்) பேசியை மீண்டும் சுெ நிந்தவூர் பகுதி மக்கள் பெரும் அவலங் இல்லாத நிலையில் பிரதம தபாலகத்தையே வதில் கல்முனைத் களுக்குள்ளாகி வருகின்றனர். மக்கள் நாடிவந்தனர். பிரிவினர் மெளனம்
குறிப்பாக நிந்தவூர் பிரதம தபாலகத் நிந்தவூர் பிரதம தபாலகத்தில் தபால் இதனால் பொ தில் தொலைபேசி அழைப்புக்களைப் அதிபருக்கென ஒரு தொலைபேசியும் தபாலதிபருக்குரிய பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், (007-2499) பொது மக்களுக்கு அழைப்புக்களை இதுகாலவரை தொன வெளியிடங்களுக்குத் தொலைபேசி மூலம் வழங்கவென மற்ெ PITU. தொலைபேசியும் வழங்கப்பட்டு வந்த அவசர தேவைகளுக்குக்கூட தொடர்பு 07-249) பொருத்தப்பட்டிருந்தன. இருந்தும் தபா கொள்ள முடியாத பெரும்கவுடநிலை பொதுமக்களுக்கு துபாலகத்தில் அழைப் கண்டிப்பான உத்தர - - - புக்களை வழங்கவென இயங்கிவந்த தொலை தபால் அதிபருக்க தற்பொழுது ஏற்பட்டுள்ளது. பேசியை கடந்த 1993ம் ஆண்டு பெப்ரவரி ஒரு குறிப்பிட்ட தெ சுமாநாறதாயிரத்துக்கும் மேற்பட்ட மாதம் கல்முனை தொலைத் தொடர்புத் மேல் உபயோகிக்க மக்கள் வாழும் நிந்தவூரில் தொைைலபேசி திணைக்கள ஊழியர்கள் திருத்த வேலை பட்டுள்ளதால் தற்பெ அழைப்புக்களைப் பெறக்கூடிய தனியார் களினிமித்தம் எடுத்துச் சென்றனர். அழைப்புக்களைக் ெ தொலைபேசி நிலையங்கள் ஒன்றுகூட ஆனால் இன்றுவரை குறித்த தொலை ஏற்பட்டுள்ளது.
S S S S S S S S S S S S S S S S S S SS SS S S S SS SS SS SS SS SS SS SS
சங்கங்களுக்குப் புறக்கணி
இவ்வாறான: #e நடந்து சங்கத்தின் கே
திருக்கோணமலை ன்பிடித்
திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரிகள் U FLIDL JÍ hig, LDII L JILL - படுத்தியதாகவும் பிர சிலர் சட்டப்படி அமைக்கப்பட்ட மீனவர் 岛 ಛಿ।G: முறையிடப்பட்டுள்ள சங்கங்களையே தமது சொந்த நலன் விளக்குவதற்காகச் சென்றிருந்த அரசடி இருபது G105. கருதிப் புறக்கணிக்கிறார்களா? அண்மை அர்ச் சூசையப்பர் கட்ந்றொழிலாளர் கட்டுக்கோப்பாக இய யில் மீனவர் சங்கமொன்றின் நியாயமான கூட்டுறவுச் சங்கத்தின் தலைவரான பட்ட தமது சங்கம் 2 (BUSITI ħeġ,GOODRIGOLLILI புறக்கணித்து அதன் திருஇ.பாக்கியராசாவை, 9/6). Ugi சங்க அவமதிக்கப்பட்டது, தலைவரை மேற்படி உத்தியோகத்தர்கள் உறுப்பினர்கள் முன்னிலையில் மேற்படி என்றும் நீதி கிடைக்குப் அவம்ரியாதை செய்ததைத் தொடர்ந்து அதிகாரிகள் அவமதித்ததாகவும், சுயலாபங் தில்லை என்றும் சங்க கடற்றொழிலாளார் சங்கங்கள் மத்தியில் கருதித் தனிமனிதன் ஒருவருக்குச் சாதகமாக குத் தெரிவித்தார்.
* S SS SS SS S SS SS SS SS S SS S
ಇಂಕ್ಜೆಹೆಹೆಲ್ದರು. நிறை
JLo.
மாவட்டத்தில் புலி களின் கட்டுப்பாட்டிலுள்ள வாகரை வவுணதீவு போன்ற பிரதேசங்களில் கடந்த 12ம் திகதி முதல் இருவாரங்களுக்கு தமிழ் நிகழ்ச்சிகளுக்கு ரூபவாஹினி தரமான நிகழ்ச்சிக புலிகள் உண்ணாநோன்பிருந்து உயிர்நீத்த யில் தற்போது போதியளவு நேரம் முடியாதா? தியாகி திலீபனின் நினைவு நிகழ்ச்சிகளை ஒதுக்கித் தந்துள்ள போதும் அவற்றில் வெள்ளிக்கிழை ஏற்பாடு சயதுளளனா தரமான நிகழ்ச்சிகளை எம்மவர்கள் யில் கடந்த இரு நிைஇது : ஒளிபரப்புவதில்லை. ஒரே நிகழ்ச்சிகளையே தடுத்து ஒரே பாடல் தானம், கருத்தரங்குகள் என்பன ஏற்பாடு மீண்டும் மீண்டும் ஒளிபரப்புகின்றனர். ஏன் புதிய நிக் செய்யப்பட்டுள்ளன. சனிக்கிழமைகளில் பிற்பகல் 100 தில்லையா?
தியாகி திலீபன் நினைவுதின நிகழ்ச்சி - மணிக்கு வழங்கப்பட்ட நேரத்தில் முன்பு "G) JITGöILDINTIGO) GAUL" களில் பாடசாலை மாணவர்களையும் ஒளிபரப்பிய நாடகங்களையே மீண்டும் புகார் கிடைத்தால் ஈடுபடுத்துமாறு புலிகள் பாடசாலை மீண்டும் தருகின்றனர். ஏன் இந்நேரத்தில் பரப்பாகும். இரண்
C D'L5
களுக்குச் சென்று கேட்டுள்ளனர். புதிய நாடகங்களையோ அல்லது வேறு களுக்கு பின் மீ
சுவிஸ்/ டென்மார்க்/ இ நேரடியாக முரசு கரம் சேர இதோ ஒரு வாய்ப்பு|ஃபிரான்ஸ் லீயை தினமுரசு உள்ளூர் சந்தா விபரம் தினமுரசு வாரமலர் ஒரு வருடத்திற்கு r எ7 6 வது ஒரு வருடத்திற்கு-தயற் செலவு
மாதங்கள் ரூபா 284/= (26 வாரங்கள் (52 வாரங்கள்) மூன்று மாதங்கள் ரூபா 145/= (13 வாரங்கள்) ஆறு மாதங்களுக்கு-தபாற் செல சந்தாதாரராக விரும்புவோர் தங்களது சுய முகவரியிட்ட கடிதமூலம் தொடர்பு (26 வாரங்கள்)
சந்தாப்படிவம் எம்மால் அனுப்பிவைக்கப்படும் in G TTLLLLLLL YS L L t L SLLLLLLLL LLLL LL LZ LT S A T TTTT S S L L SS fostisk usa Apog solgt s
\கொழும்பு COLOMBO rosy\றமுகவரிக்கு கடிதம் அனுப்பிவக்கும்படிடுேள்ெறுேம்/ 'வங்கள் USS38 (52 ஆறு மாதங்களுக்கு ரூபா 95/=|ஆ
அற்புதமலையாள மாந்திர்கம்: US$20 (26 மலையாள மாந்திக ஆவி உச்சட் மூன்று மாதங்களுக்கு ரூபா 485/=மூ டங்களைக் கொண்டு வியாபாரத்தில் (13 வாரங்கள்) ." INS$11 1(1)
செல்வ விருத்தியா 96iiiiT GfBILLI Iii
நட்ப வாழ்வில் நிந்திப்பா பெயர் கயமுகவரி ஆகிய விபரங்களை ஆங்கிலத்தில் தெளிவா வறுமையினால் கிலேசமனப்பான்மையா THINAMURASU WAARAMALAR பொன் பொருள் கையில் தங்கவில்லையா? P.O. BOX, 1772, COLOMBO.
பொறாமையினால் எதிர் நீச்சலா? சரியே வராது என முடிவெடுத்த தீரா ஆஸ்மாவா? தீரா நோயா, அல்லது தீரா மர்மநோயா, மனநோயா, பேயா, பில்லியா சூனியமா?
எவையென அச்சொட்டாக தெரிந்து அதற்கேற்ப : பெற்றவர்கள் எத்தனை எத்தனையோ இனி இல்லற வாழ்வு சிறப்பின்மையா? கணவன் மனைவி பிணக்கா? காதல் தோல்வியா காதலில் பிரச்சனையா? சவால் விடும் காதலா விரும்பியவரை விரும்பியவாறு திருமணம் செய்விக்க வேண்டுமா? திருமணங்கள் கைகூடுவதில்லையா? அல்லது திருமணம் தடைக்கான திட்டவட்டமாக பரிகாரம் தேவையா? இனி கை கால் அசதியா? கையில் பணம் தங்கவில்லையா கல்வி ஞான கவசமா, மகாலக்சுமி வாசம் செய்வதற்கான வலம்புரி சங்கு நவரத்தினம், இத்துடன் தங்கம் கலந்த பெரிய அளவிலான மகாலக்சுமி இயந்திரம் தேவையா? ஞான திருஸ்டியில் ஜனன ஜன்ம கேள்வி பதில் தேவையா? காண்ட சாஸ்திர அடிப்படையில் ஆயுள் ராகவும் புத்தக வடிவில் ஜாதகம் கணித்து அனுப்ப உள்நாட்டவரோ
உங்கள் உறவினர் நறப்பர்களுக்கு
1616
வளிநாட்டவரோ ரூபா 10000 அனுப்பினால் போதுமானது.
எம்மாதமும் என்னை 20 A கொழும்பு இல்லத்தில் 62.4001L1285,815,Måმნ சந்திக்கலாம் வெளிநாட்டு ஆடர்கள் உடனுக்குடன் கவனிக்கப்படும் தேவைகளுக்கு- தெரிவிக்க பொருத்தம6
LMMttCLL LLL LLTTLT S S S TTTLTTTT S T S T LL S L S LS
P.K. SAAMYASSOCIATE (PVT) LTD b) byl DL66
164, கொட்டாஞ்சேனைவிதி கொழும்பு 3 T.P. 342463,342464,434831,344832.
FAX009.43424.63EXT 25
மளையாள மாந்திரிக சக்கரவர்த்தி பி.கே. சாமி
(J.D.G.A.N.) BRIGHT P.K. SAAMYASSOCIATE (PVTOLTD ട്ടീസ് 31,32,33 தினச்சந்தை கட்டிடம் நூ வெரலியா T.P. 052-2508 3093.3336,3570.
FAXIK OO94523093 EK 28
வியாபாரிகளுக்கு விே
2.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LLLLS LS L L SL L L L S L L L L S L L S L L L L L L S L L L L L L L L L L L L L L L L L L L L L S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
ഠTജഥor scoq.
L০০টার্তকেতা টেক্সট ইিন্ড/ ாண்டுவந்து பொருத்து ඊnv>ණිණි.uffiජින ܐ
தொலைத்தொடர்புப் our C. சாதித்து வருகின்றனர். scalaeurles ...
துமக்களுக்கு பிரதம தொலைபேசி மூலமே லபேசி அழைப்புக்கள்
ல் திணைக்களத்தின் வு ஒன்று காரணமாக ன தொலைபேசியை ாகைக் கட்டணத்திற்கு முடியாதநிலை ஏற் ாழுது பொதுமக்களுக்கு காடுக்க முடியாதநிலை
linn IT?
9 UJU TOLL66.
ாரிக்கையை அலட்சியப் தேசச் செயலாளரிடம்
உங்களுக்கு மேலாக ங்கிவரும்பதிவு செய்யப் த்தியோகத்தர் சிலரால்
அடாத்தான செயல் வரை தாம் ஓயப்போவ த் தலைவர் தினமுரசுக்
உள் முரண்பாடுகளால் ஏற்பட்ட மர்ம குண்டுவெடிப்பு சம்பவங்களைப் பற்றி பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அதனை திசைதிருப்புவதற்காக பொதுமக்களில்
L த்தில் பு அமைப்பின் உறுப்பினர்களுக்கிடையே ஏற்பட்டிருக்கும் உள்முரண்பாடுகள் பற்றி விசாரிப்பதற்கு யாழ்ப்பாணத்திலிருந்து புலிகளின் உயர்மட்டக் குழுவொன்று மட்டக் சிலரை புலிகள் கைதுசெய்துள்ளனர். களப்பு வந்து விசாரணைகளை மேற் இராணுவத்தினரின் கையாட்க கொண்டு திரும்பியுள்ளது. ளாலேயே குண்டு வெடிப்புக்கள் மேற் கடந்த நான்கு தினங்களாக இக்குழு கொள்ள பட்டதாக புலிகள் கூறிவருவ வினர் மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் துடன் உன்னிச்சையைச் சேர்ந்த இளைஞர் வைத்து விசாரணைகளை மேற்கொண்டதாக ஒருவருக்கு மரண தண்டனையும் வழங்கி தெரியவருகிறது. யுள்ளது குறிப்பிடத்தக்கது.
SL S SSSS SS SS SS S S S S S S S S S மிகவும் பழைய பாடல்கள் ஒளிபரப் ளையோ ஒளிபரப்ப பாகின்றன.
நல்ல நாடகங்களோ அல்லது ஒளிம ஒளி ஒலி நிகழ்ச்சி ஒலி புதிய நிகழ்ச்சியோ கிடைக்காத நிகழ்ச்சிகளில் அடுத் விடத்து அந்நேரத்தை பழைய பாடல் கள் ஒளிபரப்பாகின. நேசிக்கும் ரசிகர்களுக்கு ஒதுக்கலாமே? கழ்ச்சிகள் கிடைப்ப இவற்றை நான் குறிப்பிடுவது ரூபவாஹினியை குற்றஞ்சாட்ட வேண்டும் பொழுதில் ஏதாவது என்பதற்காக அல்ல. எமது தமிழ் புதிய பாடல்கள் ஒளி நிகழ்ச்சிகள் தரமாக அமையவேண்டும் டு மூன்று நிகழ்ச்சி என்பதற்காகவே.
பொகவந்தலாவை டின்சின் நோர்வூட் பகுதிகளில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன (FM) தமிழ் அலைவரிசையில் ஒலிபரப்பு தெளிவில்லை. ஆனால், சிங்கள, ஆங்கில (FM) அலைவரிசை தெளிவாக கேட்கமுடிகின்றது. மற்றும் தனியார்த்துறை ஒலிபரப்பான FM99 வானொலி தமிழ் அலைவரிசை முற்றாகவே கேட்பதில்லை. எனவே சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை GIGLLJITs solit?
ண்டும் பழையபடி (செல்வி.தி. சுஜிதா-பதுளை) சோபூரீதரன்-பொகவந்தலாவை
SLS LS LS L SL S LS LS LS L S S S L S S L SLL LS LS LS L S SLS LSS SLSS SLS LSSL S LS SS S S S SLS S
|த்தாலி/ ஜேர்மன்/ நோர்வே நாடுகளுக்கான
சந்தா விபரம்
உட்பட ரூபா 2250/=
ஐரிஸ்மோனாகப்பல் பயணிகள் புலிகளின் பராமரிப்பிலேயே இருக்கின்றனர். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரும், பயணிகளின் உறவினர்களும் அவர்களை பார்வையிட அனுமதிக்கப்படுகின்றனர். தீவுப்பகுதிக்கு செல்லும் பயணிகளை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அழைத்துச் செல்லும், அதற்கான கப்பல் ஒழுங்கை மேற்கொள்வதிலேயே தாமதங்கள் நிலவுகின்றன.
பயணிகளில் சிலர் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளிலோ, தீவுப்பகுதிகளிலோ இருக்கவிரும்பவில்லை என்று கொழும்பு தமிழ் தினசரி ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. அது விளக்கம் இன்றி வெளியான செய்தியாகும்.
தீவுப்பகுதிகளில் உள்ள தமது உறவினர்களை பார்வையிடச் சென்ற
Gal 9 LI' LIL LI I 1145/=
ରା ୬_l': u'll out 580/=
|மெரிக்கா/கனடா வடபகுதிக்கு வெளியே வாழும் தமது இடங்களுக்கு திரும்பிச் LIசெல்ல விருப்பம் தெரிவித்தனர். தீவுப்பகுதி போக்குவரத்துக்கள் வருடத்திற்கு ரூபா 2190/ கேள்விக்குறியாகியுள்ளதால் அவர்கள் தீவுப்பகுதிக்குச் சென்றால் உடன் வாரங்கள்) US$31|திரும்பிவரமுடியாது. அதனால் அவர்கள் தமது இடங்களுக்கு திரும்ப று மாதங்களுக்கு ரூபா 140/= விரும்பினார்கள். அவர்களைத்தான் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மூலமாக
வாரங்கள்) புலிகள் அனுப்பிவைத்தனர். ன்று மாதங்களுக்கு ரூபா 30/=
வாரங்கள்) USS6 蚤
அவுஸ்திரேலிய அரசினால் அம்பாறை மாவட்டத்தில் விதவைகளுக்கான உதவியாக வழங்கப்பட்ட சில தகரங்கள் பல இடங்களில் தக்கவைக்கப் பட்டிருக்கின்றன என்னும் தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
மேற்படி வர்ண முலாம் பூசப்பட்ட 15 அடி தகரங்கள் சில வாடகைக்கும் விடப்படு கிறதாம் வெளிநாட்டு உதவிகளின் நிலை இப்படியும் போவதா?
அதற்காக எல்லா பிரதேச செயலாளர் பிரிவுகளையும் குற்றம் சுமத்த முடியாது எனவும் பொதுமக்கள் கூறகின்றனர்.
"பரமசிவன் கழுத்தில் இருந்தால் எதனையும் எப்படியும் நடத்தலாம் என்பது மிகவும் சுலபம்.
எழுதி கீழ்வரும் முகவரிக்கு அனுப்பிவைக்கவும்
விண்ணப்பப் படிவங்கள் எம்மால் அனுப்பிவைக்கப்படும்
(காரைதீவு நிருபர்) சிம்மாந்துறைப் பிரதேச தமிழ்ப்பிரிவு 13.07.93ல் நடைமுறைக்கு வந்தது. ஆனால் இன்னும் அது பூரணமாக இயங்கவில்லை. சொறிக்கல்முனையில் அதன் அலுவலகம்
செயற்படுவதில் தனக்கு எந்தவித ஆட் சேபனையோ கருத்து வேறுபாடோ இல்லை
OOK CENTRé (PVT) LTD || 2-3 |E *: OOR சோடிக் கிடக்கிறது: இதற்குரிய ஆவணங்கள் NTRAL SUPER MARKET COMPLEX.
T.P., 434770 எங்கு தாமதம் உள்ளது எனப்பார்ப்பது
யாருடைய கடமை
କାutTi.24-30, 1995,

Page 5
@JFut Ibuሰ 17ù திகதி காலையில் 79க்கு அன்டநோவ் 328 ரக விமானம் விபத்துக் குள்ளானது. அதைத் தொடர்ந்து வதந்திகளுக்கு தலை கால் புரியாத சந்தோசம் ஊகங்கள் என்னும் சிறகுகளைப் பூட்டிக்கொண்டு பறக்கத் தொடங்கிவிட்டன.
இந்த வதந்திகளுக்கும், ஊகங் களுக்கும்மூன்று காரணங்கள் அடிப்படை
1. இராணுவ தொழில் நுட்பம் பற்றிய விளக்கமின்மை, 2 புலிகளின் பலம் தொடர்பாக இருக்கக்கூடிய பிரமிப்பு 3 இனவாதக் கண்ணோட்டம்
இந்த மூன்று காரணங்களும் எவ்வாறு வெளிப்பட்டன என்று நோக்கு
அன்டநோவ் விமானம் என்பது
ராணுவ போக்குவரத்துக்கு உதவும்
லங்கை அரசின் சக்திக்கேற்ப குறைந்த விலையில் வாங்கக் கூடிய விமானங்களாக இருந்தவை அண்டநோவ் விமானங்கள்தான்.
தற்போது உலகின் யுத்தமுனைகளில்
தூக்கிச் சாப்பிடுமளவுக்கு தரமும், வசதி யும் கொண்ட இராணுவ போக்குவரத்து NLDIGIIIJGI LIIGIG060ILING) D676760T.
உதாரணமாக அமெரிக்காவின் ஹெர்குலிஸ் இராணுவ போக்குவரத்து விமானம்தான் தற்கால யுத்த முனைகளில்
களையும் ஏற்றி இறக்குகின்றன. அவற் றையெல்லாம் இலங்கை வாங்கினால் கட்டுப்படியாகாது.
அன்டநோவ் விமானத்தை இந்தியா தனது மலைப்பிரதேசங்களில் பாவிக் கிறது.
ஆனால், ஒரு விஷயம், இந்தியா அன்டநோவ் விமானங்களை வாங்கும் போது சோவியத் யூனியன் ஒரு வல்லர சாக இருந்தது.
சோவியத் யூனியன் உடைந்த பின்னர் ரசியாவின் ஆற்றல் பொசுக்கென்று இறங்கிவிட்டது. ஆயுத தளபாட உற்பத்திகளின் தரமும் வீழ்ந்துவிட்டது. *, லங்கை அன்டநோவ் விமானங்களை வாங்கியது சோவியத் யூனியனிடமல்ல. ரசியாவிடம் எனவே புதிய அன்டநோவ் விமானங்கள் அவற் றின் முன்னைய தரங்களைக் கொண்ட தாக இருந்திருக்கும் என்று நம்ப இட uീൈ
தரக்குறைவு என்பது நீண்டகாலப் பாவனைக்கு அல்லது அதிகப் பறப்புக்கு ஒத்துழைக்காமல் போகும் வாய்ப்பை ஏற்படுத்தலாம்.
வீழ்ந்த விமானம் 150 தடவை பறப்பு நடத்தியிருக்கிறது என்பதும் கவனிக்கத் தக்கது.
அன்டநோவ் விமானத்தில் உள்ள சாதகங்களில் முக்கியமானது, சிறிய ஒடு பாதையில் தரையிறங்க முடியும் விமான எதிர்ப்பு ஏவுகணைகளை தடுத்து அழிக்க முடியும் அதிக உயரத்தில் பறக்க முடியும் ஏவுகணைகள் வருவதாகத் தெரிந் தால் ஒரு பட்டனை அழுத்திவிட வேண்டி யதுதான் ஏவுகணைகளைத் தடுத்து திசைதிருப்பும் ஃஹற் பலூன்கள் விமானத்தில் இருந்து வெளிவரும் வெப்பத்தை நாடிச் செல்லும் ஏவுகணை ஹீேற் பலூனை விமானம் என்று நம்பித் தாக்கும் அழிந்து விடும்.
யுத்தம் நடக்கும் பகுதிகளுக்கு மேலாகப் பறக்கும்போதுதான் ஹிேற் பலூன்களைப் பாவித்துக்கொண்டு செல்வது வழக்கம்
எனவே-வடக்கு-கிழக்குக்கு வெளியே உள்ள பகுதியில் பறக்கும்போது ஹிேற் பலூன்களை பயன்படுத்தி இருக்க (ՄԼդ Ս/13/:
ஆனால்-விமானத்திற்கும் ராடர் நிலையத்திற்கும் இருந்த தொடர்பின்படி விமானம் 14 ஆயிரம் அடி உயரத்தில் final.
இருந்திருக்கலர்
○エII.24-30,1995
எயிலை கலைக்கும் அதில் மாத்தியல்லோ போட்டின் நிலத்தார் வெளிநாட்டிலை இருந்திருப்பாராக்கும்.
ாடுத்த சோகத்திலை
இழந்து தவித்துத் ბა X ს. 5 იან ானவருக்கும் ரெண்டு எழுத்தாருக்கும் ண்டு கேட்டாராம் தலைநகர் 影 ää தை கொடுத்தல்லோ அனுப்பியிரு
விமானத்தை புலிகள் தாக்கியிருக்க வேண்டுமானால் கடலின் மத்தியில் படகுகளில் இருந்து தாக்கியிருக்க வேண்டும். அவ்வாறு தாக்குதல் நடத்துவதானால் தோளில் வைத்து இயக்கும் ஏவுகணைகள் மூலமே தாக்க முடியும்.
தோளில் வைத்து தாக்கும் ஏவுகணை யால் அதிகமாகப் போனால் 9 ஆயிரம் அடி உயரம்வரைதான் சென்று தாக்க (Մ)ւկ պն,
புலிகளால் தாக்கப்பட்ட இரண்டு அவ்ரோ விமானங்கள் தாழப் பதிந்து தரையிறங்கும் நேரத்தில் தாக்கப்பட்டன. முன்னேறிப் பாய்ச்சலை எதிர்த்துப் புலிகள் தாக்குதல் நடத்திய நேரத்தில் 'புக்காரா வீழ்த்தப்பட்டது. 8 ஆயிரம் அடிக்கு உட்பட்ட உயரத்தில் பறக்கும்போதே 'புக்காரா தாக்கப்பட்டது.
கம்யூட்டர் மூலமும், புதிதாக லேசர் கதிர்கள் மூலம் வழிநடத்தப்படும் ஏவுகணை களும் வல்லரசுகளிடம் இருக்கின்றன. அவற்றையெல்லாம் இப்போதைக்கு நமது போர்க்களங்களில் எதிர்பார்க்க முடியாது. அவற்றால் அதிக உயரத்திற்கு செல்ல (Մ)ւգ պլն.
அவ்வாறான ஏவுகணைகள் இருந்தால் எந்தப்பக்கத்தால், எந்த உயரத்தில் சென்றும்
அதனைக் கேட்டுவ புலிகளின் குரல் 6 திருப்பிச் சொல்லி இதிலிருந்து அ நடவடிக்கைகள், ந. U, GA IGOffliġJLJLJL LanaiJG உறுதியாகிறது.
எனவே அண்ட உலகில் சிறந்த டே உலகின் யுத்த முை விமானம் என்ற தர6 புலிகளது ஏவுகனை அழகான வதந்தி, என்ற எண்ணம் அவ்வாறான ஊக ஆனால், ஒன்று நடத்தாத நிலையிலு என்று ஒரு போடு ே நம்பியிருக்கும். அ யார் காதிலும் ஏறி
தாக்குதலுக்கு சிக்கலில் மாட்டிய புலிகள் ஏன் செய்ய எழலாம்.
புலிகள் இரா தெரியாதவர்களல்ல கண்டுபிடிக்கப்பட்ட
வடக்கு-கிழக்கு இராணுவ தளங்களுக்கு விமானங்கள் செல்லவே முடியாதிருக்கும். அந்த ஏவுகணைகள் சந்தைக்கும் வருவ தில்லை, வைத்திருக்கும் நாடுகளும் யாருக்கும் கொடுப்பதில்லை. தமக்கே ஆபத்தாகி விடுமோ என்று பயம்
சரி, ஒரு வாதத்திற்காக புலிகள்தான் தாக்குதல் நடத்தியதாக வைத்துக் கொள் GalTib.
புலிகள் ஏன் உரிமை கோரவில்லை? புலிகள் உரிமை கோராமல் விட்டுள்ள நடவடிக்கைகளும் இருக்கின்றன. அவை, ஒன்றில் உள்நாட்டு மக்களது கண்டனத்திற் குரியவையாக கருதப்படும் நடவடிக்கைகள் அல்லது உலக கண்டனத்திற்கு உரியவையாக மாறக்கூடிய நடவடிக்கைகள், அதாவது புலிகளை ஒரு பயங்கரவாத அமைப்பாக சித்தரிக்கக் கூடிய நடவடிக்கைகள் எனவே புலிகள் உரிமை கோராமல் இருப்பதுண்டு. ஆனால், அன்டநோவ் விமானம் இராணுவ போக்குவரத்து விமானம் யுத்தம் நடத்தும் தேவைக்காக என்று வாங்கப்பட்ட விமானம், விமானத்தில் சென்றவர்களும் இராணுவத்தினர்தான்.
எனவே-அதனை எப்படி, எங்கு வைத்துத் தாக்கினாலும் போர்விதிகளுக்கு மாறானது என்று யாரும் கண்டிக்க முடியாது. தவிர விமானம் கடலில் வீழந்துவிட்டது. பொதுமக்கள் எவருக்கும் பாதிப்புமில்லை. கவே, புலிகள் உரிமை கோரியிருந்தால், கண்ணோட்டத்தில் வெறுப்பாக நோக்கப்பட்டிருக்காது வியப்பாகவே பார்க் கப்பட்டிருக்கும்.
அது மட்டுமல்ல, இலங்கையின் வான் பரப்பே அச்சுறுத்தலுக்குள்ளான பகுதியாக கருதப்பட்டிருக்கும். வெளிநாட்டு பயணிகள் விமானங்கள் கூட வந்து செல்ல யோசித் திருக்க வேண்டிவந்திருக்கும் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கும்.
ஏவுகணைத்தாக்குல் நடத்தியிருந்தாலோ, பொதிகளுக்குள் குண்டுவைத்திருந்தாலோ புலிகள் அதனை உரிமை கோருவதற்கு எவ்வித தடையுமில்லை.
அதுமட்டுமல்ல, அன்டநோவ் விமானம் 150 தடவைகள் வரை யாழ் சென்று திரும்பியிருக்கிறது.
ஆனால், இலங்கை வானொலி16091995 அன்று தனது செய்தியில் 'அன்டநோவ் விமானத்திற்கு இன்றுதான் வெள்ளோட்டம் என்று விவரம்கெட்டதனமாகச் சொன்னது.
யிருக் காண்டி
og fauna ரெண்டு எழுத்தாரும்
என்று தெரிந்துபோ ஏவுகணை தாக் உள்ளே வெடித்தி சிதைவுகள் கடலில் விமானம் சென்றிரு ஒரு பொய்யை உண்மையான இரா களையும் அடிபட் புலிகள் முன்வரமா
வதந்திகளுக்கு மற்றொரு விடயம், ! நாதன் தமிழர் என் இத்தனைக்கும். தெரியாது. அவரது வர். அவரது மனைவி தான்.
இன்னமும் சொ நாதன் புலிகளின் எத வீசச் செல்லும் விமா பலரை பயிற்சியளித் அவர்தான்.
1987 GGJ GJILLO பாரிய இராணுவ ஒபரேசன் லிபே விமானங்களும் கு அப்போது விமான குண்டுவீசியவரில் ப அதெல்லாம் இரு புலிகளது ஆளா விமானத்தை கடலில் யில்லை, விமானத்ை விபரீதங்களை உரு
தவராஜா என்னு களது ஆளாக இருக் தவராஜா புலிகளது . விமானம் விமானத் போதே விமானத்தை கலாம். ஒரு கல்லி விமான தளமே அ நேர்ந்திருக்கும். கீழே மேலே வெடிக்கவை அல்லது பலாலி இ தில் இறங்கும்போது வைத்திருக்கலாம். பா ருக்கும். குண்டு செய்திருக்கலாம் அ ஆகவே-பாக்கிய குறித்து எழுந்த தப்பு கண்ணோட்டம் காரண யாகும். இனவாதம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ட்டு யாழ்ப்பாணத்தில் ானொலியும் அதையே ருந்தது.
ண்டநோவ் விமானத்தின் மாட்டங்கள் புலிகளால் ல என்ற விசயமும்
நாவ் விமானம் என்றால் ாக்குவரத்து விமானம், ாகளில் பாவிக்கப்படும் கள் பொய். அதுபோல த் தாக்குதல் என்பதும் புலிகள் வல்லவர்கள் ஆழப்பதிந்திருப்பதும் திற்கு காரணமாகும். புலிகள் தாம் தாக்குதல் , "நாமே தாக்கினோம்" ாட்டிருந்தால் உலகமே சின் மறுப்பெல்லாம் ருக்காது. உரிமைகோரி அரசை ருக்கலாம் அல்லவா? பில்லை? என்று கேள்வி
DIGI தொழில் நுட்பம் விழுந்த விமானம் ால் எப்படி விழுந்தது
கணிப்புக்களையும் தவறாக்கிவிடும்.
அன்டநோவ் விமான விபத்து யுத்த முனையில் அரசபடைகளில் இருக்கக்கூடிய மிகச் சில தமிழர்களையும் சங்கடத் திற்குள்ளாக்கிவிட்டது. சந்தேகத்திற்குட்படு வோமோ என்ற நிலைக்கு தள்ளிவிட்டது.
விமானம் வீழ்ந்த காரணத்தை தெளிவாக முன்வைக்கபல வழிகள் இருந்தும் தவராஜா வின் பின்னணியை ஆராய்கிறோம். பாக்கிய நாதனின் பின்னணியை துருவுகிறோம் என் றெல்லாம் அரசதரப்பு சொல்ல முற் படுவதையும் அவதானிக்க முடிகிறது.
ஆக, இந்த நாட்டில் அரசியல் தீவு விடயங்கள் மட்டுமல்ல, அசம்பாவித விசாரணைகள்கூட இனவாதிகளை திருப்திப் படுத்தும் நோக்கில் செல்ல வேண்டி யுள்ளதையே அவதானிக்க முடிகின்றது.
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை யில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் இரண்டு குண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டுள்ளன. உரிமைகோரப்பட்டிருக்காவிட்டால் சந் தேகங்கள் தோன்றியிருக்கக்கூடும்.
தமிழ்நாட்டில் தற்போது எழுந்துவரும் இலங்கைத் தமிழர்கள் மீதான அனுதாப அலையை திசைதிருப்பும் முயற்சியோ என்று நினைக்கப்பட்டிருக்கும்.
ஆனால், சந்தேகங்களுக்கே இடமில்லாத
தெளிவானது.
இலங்கை தூதரகத்திற்கு சென்னை யில் குண்டுவைக்கப்பட்ட விடயம் தமிழ் நாடு மக்களிடம் வெறுப்பை ஏற்படுத்தப் போவதில்லை
ஆனால், இந்திய அரசு புலிகள் விடயத்தில் மேலும், மேலும் சினம் கொண்டு விலகி நிற்கவே இவ்வாறான சம்பவங்கள் வழிவகுக்கின்றன.
தமிழ்நாட்டில் மீண்டும் புலிகளுக்கு ஆதரவாக அரசியல் வாதிகள் துணிந்து பேச முற்பட்டனர். அந்த நேரம் பார்த்து வேலூர் சிறையை உடைத்துக் கொண்டு புலிகள் தப்பிச் சென்றனர்.
அதனையடுத்து புலிகளுக்கு ஆதரவாகப் பேசியவர்கள் மெளன மாகி விட்டனர். புலிகள் தப்பிச் செல்ல உதவியதாக தாமும் மாட்டிக் கொள்ள நேரும் என்று யோசித்து afli Laofsr.
நடந்தது
| alio
கும்.
கியிருந்தாலோ, குண்டு ருந்தாலோ விமானச் தக்கும். கடலுக்கடியில்
க்க முடியாது.
ச் சொல்லி, தமது றுவ ரீதியான சாதனை
டுப் போகச் செய்ய LL TIT 956T.
வாய்ப்பாக இருந்த விமான ஒட்டி பாக்கிய பதுதான்.
ாக்கியநாதனுக்கு தமிழ் தாயார் சிங்கள இனத்த யும் சிங்கள இனத்தவர்
ÜGULI(SLIIGÕIII) LIITÄRII திரி, ஏனெனில், குண்டு னங்களுக்கு ஒட்டுநர்கள் து உருவாக்கிவிட்டவரே
ராட்சியில் நடைபெற்ற நடவடிக்கையான ரசனுக்கு உதவியாக ண்டுவீச்சு நடத்தின. ஒட்டியாகச் சென்று ாக்கியநாதனும் ஒருவர். க்கட்டும், பாக்கியநாதன் க இருந்திருந்தால் வீழ்த்தியிருக்கத் தேவை த வைத்து தலைநகரில் வாக்கியிருக்க முடியும் ம் பொலிஸ்காரர் புலி KUDLLILIITIP (UDL). LIIg). ஆளாக இருந்திருந்தால் தளத்தில் மேலெழும் வெடிக்க வைத்திருக் b இரண்டு மாங்காய் ழிக்கப்படும் அபாயம் எதுவுமில்லாத கடலுக்கு கும் தேவை ஏற்படாது. ாணுவ விமானத்தளத் குண்டை வெடிக்க ரிய அழிவுகள் ஏற்பட்டி வெடித்திருக்கவும் 66. ாதன் மற்றும் தவராஜா க்கணக்குகள் இனவாத மாகவே உருவானவை கண்ணை மறைக்கும்.
O
வகையில், தமிழ்நாடு விடுதலைப் படை உரிமை கோரியிருக்கிறது.
தமிழ்நாடு விடுதலைப் படை என்பது தமிழ் நாட்டை தனிநாடாக்கும் இலட்சியத் தோடு செயற்பட்டுவரும் அமைப்பாகும்.
இந்த அமைப்பின் நிறுவனரின் பெயர் தமிழரசன். தமிழ்நாட்டில் திருச்சியில் உள்ள வங்கியில் கொள்ளை நடவடிக்கை ஒன்றில் பொதுமக்களால் பிடிக்கப்பட்டவர். யார் என்று இனம்காணப்படாத நிலையில் பொது மக்கள் தாக்கியதால் கொல்லப்பட்டார்.
தமிழரசனின் மறைவின் பின்னர் தமிழ் நாடு விடுதலைப் படையினருக்கும் விடு தலைப் புலிகளுக்கும் இடையில் தொடர்புகள்
ஏற்பட்டன.
தமிழ்நாடு விடுதலைப் படையின்
உறுப்பினர்கள் சிலருக்கு புலிகள் ஆயுதப்
பயிற்சி வழங்கியதோடு, நிதி உதவியும்
செய்தனர்.
இந்திய அமைதிப்படை வடக்கு கிழக்கில்
நிலைகொண்டிருந்த போது தமிழ்நாட்டில் : சில குண்டுவெடிப்புக்கள் தமிழ்நாடு விடு: தலைப் படையினரால் மேற்கொள்ளப் :
LILLGOT.
சென்னையில் கத்திபாரா சந்திப்பில் : இருந்த நேரு சிலைக்கும் 1987 இல் குண்டுவைக்கப்பட்டது. புலிகளால் வடபகுதி :
யில் பயிற்சி வழங்கப்பட்ட தமிழ்நாடு விடுதலைப் படை உறுப்பினர்கள் சிலர் பொலிசாரால் கைது செய்யப்பட்டும் D_6:16116ðIsr.
ராஜீவ் காந்தி கொல்லப்படும் முன்னர் அவருக்கு சாபமிட்டு ஒரு கவிதை எழுதியவர் கவிஞர் பெருஞ்சித்திரனார். தசை சிதறிப் போவாய்' என்று தனது கவிதையில் அவர் எழுதியிருந்தார். அந்த பெருஞ்சித்திரனாரி மகன் பொழிலன் என்பவர்தான் தமிழ்நாடு விடுதலைப்படையின் முக்கிய தலைவர்களில் ஒருவர். ராஜீவ் கொலையான பின்னர் பொழிலனும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப் L JLLETTI
ஆக, தமிழ்நாடு விடுதலைப் படை
புலிகளோடு தொடர்புள்ள அமைப்பு என்பது
N
ULUH
நடந்ததாக இருக்கட்டும் இனி நடக்கப் போவது நல்லதாக அமையட்டும் என்பது தான் தமிழ்நாட்டில் புலிகளுக்கு ஆதர வாளர்களின் கோவும்.
ஆனால், தொடர்ந்தும் தமிழ்நாட்டில் அச்சுறுத்தலை ஏற்படுத்துவோராக தம்மைப் பற்றிக் கருதிக்கொள்ளும் வகையில் புலிகள் செயற்படுகிறார்கள், ! இதனால் நடந்தது நடந்ததாக இருக் கட்டும் என்ற பேச்சு அடிபட்டுப் போய் விடுகிறது. நடப்பதும் நல்லதாக இல்லையே புலிகளை எப்படி ஆதரிக்க முடியும் என்று தமிழ்நாட்டில் உள்ள புலி எதிர்ப்பாளர்கள் கேட்கமுடிகிறது. G Fairgoglia) pilgit இ லங்கைத் தூதரகத்திற்கு முன்பாக இடம்பெற்ற ಥ್ರಿ?'இந்தியாவைச் சீண்டுவ தாகவே அமைந்திருக்கிறது.
இலங்கைத் தூதரகத்திற்கு குண்டு வைக்கப்பட்டதால் இலங்கை அரசைவிட ய அரசுதான் அதிகம் யோசிக்க வேண்டியிருக்கிறது.
அதுமட்டுமல்ல தமிழ்நாடு விடு
பாக்கியநாதன் மனைவியோடு
தலைப்படை உரிமைகோரி யிருப்பதால் இந்தியா மற்றொரு கோணத்திலும் யோசிக்கும் புலிகள் பலமாக இருப்பதும் அவர்களது போராட்டமும் தமிழ்நாட்டில்
தீவிரவாத சக்திகள் வளர உதவும் என்று திே யோசிக்கும்.
க. எப்படிப் பார்த்தாலும்
| 3* "ԱԼԱ)-L/ , இந்தியாவில் இலங்கைப் பிரச்சனையை ஒட்டியதாக வன்முறைச் சம்பவங்கள் நடத்தப்படுவது விவேகமானதாக இருக்காது.
அதனால் தனிமைப்பட்டுக் கொண் ருப்பது புலிகள் மட்டுமல்ல, லங்கைத் தமிழர்களும் தான் என்பது கவனிக்க வேண்டிய விஷயம்

Page 6
GIASan II gi(Big
போன்ற பகுதிகளை உள்ளடக்கிய வன்னித் தளபதியாக மாத்தையாவே புலிகள் இயக்க நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக இருந்து வந்தார்.
05.08.84 °矿
ஒட்டிசுட்டான் து புலிகள் நடத்திய தாக்குதல் பற்றி முன்னர் கூறியிருந்தேன். அத்தாக்குதலும் மாத்தையாவின் வழிநடத்தலில்தான் மேற்கொள்ளப்பட்டது.
அத்தாக்குதலையடுத்து முல்லைத் பொலிஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்த மாத்தையா திட்டமிட்டார்.
திட்டம் எல்லாம் வகுத்தாகி விட்டது தாக்குதல் நடத்தும் அணிகளையும் ஒழுங்கு செய்து முடித்தாகி விட்டது
தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் பொலிஸ் நிலையத்தை நோட்டமிட்டு வர ஒருவரை அனுப்பி வைத்தார் மாத்தையா
நோட்டம் பார்க்கச் சென்றவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
பொலிஸ் நிலையம் வெறிச்சோடிப்
தாக்குதல் திட்டத்தை முன்கூட்டியே அறிந்தோ என்னவோ பொலிஸ் நிலையத்தை முடிவிட்டு வாபஸாகியிருந்தனர் பொலிஸார்
இன்னொரு முறை தாக்குதல் ஒன்றுக் குப் பயன்படுத்த வாகனம் ஒன்று தேவை யாக இருந்தது விதியில் காத்திருந்தனர். ஜீப் ஒன்று வந்தது. கை காட்டி நிறுத்தினார்கள்
முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா
ஜீப்பை நிறுத்திய சாரதிக்கு விஷயம் விளங்கி விட்டது. சட்டென்று ஜீப்பைக் கிளப்பிக் கொண்டு பறந்து விட்டார். உட்பட யாருமே அதனை எதிர்பார்க்கவில்லை.
இதனை ஏன் குறிப்பிடுகிறேன் என் றால், அக்கால கட்டத்தில் வாகனம் ஒன்றைக் கடத்துவதுகூட கடினமான காரியமாக இருந்தது.
போராட்ட அனுபவங்கள் வளர்ந்திருக்கின்றன. முல்லைத்தீவுப் பொலிஸ் நிலையத்
பின்னர்தான் இராணுவ ரோந்து அணியினர்
மீது குறி வைக்கப்பட்டது.
அத்தாக்குதல் குறித்து சென்ற வாரம்
குறிப்பிட்டு விட்டேன்.
கடற்புலிகளுக்கு இந்த மாதத்தில் மற்றொரு தோல்வி காங்கேசன்துறை துறைமுகத்தில் நேர்ந்திருக்கிறது.
10ம் திகதி அதிகாலை 12.55 மணிக்கு எடித்தாரா தரையிறக்கக் கப்பலை குறிவைத்து கடற்கரும்புலி அருள்ஜோதி என்றழைக்கப்படும் முத்துமோகன் சியாமளா நீருக்குள் இறங்கினார்.
இவர் அங்கையற்கண்ணி நீரடி நீச்சல் பிரிவைச் சேர்ந்தவர்.
1994 ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் திகதி காங்கேசன்துறை துறைமுகத்தில் ஊடு ருவி எடித்தாரா கட்டளைக் கப்பலை தாக்கிய கடற் கரும்புலிதான் அங்கையற் கண்ணி,
அவரது GLIII). உருவானதே அங் கையற் கண்ணி நீரடி நீச்சல் பிரிவு
ஜூலை 6-1995 அன்று புலிப்பாய்ச்சலின் ஒரு கட்டமா காங்கேசன்துறை துறைமுக தில் நடந்த கடற்சமரில் கடற் கரும்புலிகளால் எடித்தார கட்டளைக் கப்பல் தாக் அழிக்கப்பட்டது. R
அப்போது அங்கு தரித்து நின்ற தரையிறக்கக் கப்பல்மீது குறிவைத்து கரும்புலிகளின் மற்றொரு படகு நகர்ந்தபோது கடற்படையினர் அத்தாக்குதலை முறியடித்து விட்டனர். தரை
கடற் கரும் புலி கப்டன் தமிழினி (சிவப்பிரகாசம் கனிமொழி வல்வெட்டித் துறை) பலியானார். இன்னொரு பெண் கடற்கரும்புலி செவ்வானம் நீந்திக் கரை சேர்ந்தார்.
ஜூலை 16இல் தப்பிக்கொண்ட தரை யிறக்கக் கப்பல்தான் செப்டம்பர் 10ம் திகதி குறிவைக்கப்பட்டது.
ஜூலை 16 கடற்சமரில் ஆண் கடற்
கரும்புலிகள் இருவர் கட்டளைக் கப்பலுக்கும், பெண் கடற்கரும்புலிகள் இருவர் தரை
யிறக்கக் கப்பலுக்கும் தாக்குதல் நடத்த அனுப்பப்பட்டனர். ஆண் கடற்கரும்புலிகள் மட்டுமே பணியை முடித்தனர்.
யிறக்கக்
கப்பல் தப்பிக் ஜீலை 18ல் எடிக்காராவைக் காக்கிய
கொண்டது. ஒரு பெண்
கிட்டு ஆர்.பி.ஜியைக் கினார். ரொக்கட் கிரனைட் ஆனால் குறி தவறி விட்ட இலக்குத் தவறி ெ வெடித்தவுடன் இராணுவ 6ÝLIL GOTİT,
கிட்டு ஆர்.பி.ஜியுடன் ம தப்பி ஓடிவிட்டார். எங் நடத்தப்பட்டது என்பதை து விரைந்து வந்தனர் இரா நடத்தியவர் அங்கு பட்டவர்களை நையப்புடை கிட்டு நடத்திய தா அடைந்தபோதும் வான்படை நடத்திய முதலாவது த அதுதான்.
வான்படையினர் மீ முயற்சியை ஆரம்பித்து கிட்டுவைச் சொல்ல
1985ம் ஆண்டு காலப்
வத்தினர் தேடுதல் நடவடிக்
கரும்புலிகளோடு U grunnrasfigur Goir
தந்திரங்களைக் கையாள
LÓNGOfN JGYUGTUNGU (36 I L'ILQ, விபூதி, சந்தனம் 颉 பயணிகள்போல சென்று ெ
சந்தேகப்படும்படியான 56387 LITGij D66of)LJGMj606Yu GlaЈТ6TOJITЈGI, LAGOf Jovenik படி நடக்கும்.
ஒரு முறை ஈபிஆர்.எ ஒருவரைத் தந்திரமாகத் த ஏற்றிவிட்டனர்.
தனக்காக வாகனத்தை கொண்டதால் வாகனத்திலி இயக்கத்தினர்தான் என்று அந்த உறுப்பினர். வார் இராணுவ வீரர் ஒருவரை தோழர்?" என்று நலம் 6 அந்த உறுப்பினர்.
எனவே தமது அ பட்ட தரையிறக்கக்கப்பை அணிதான் தாக்கவே கடற்புலிகள் மகளிர் அ Laori Git.
ஏனெனில், அது கெளரவப்பிரச்சனை
அதனால்-கடற்புலி
அணியைச்
துள்ள கப்பல் பதும் வழக்க கடற்புலி வேவுப் பொ மோகன், 6 မှီး
IIIb (5LDIT
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குறிபார்த்து இயக்
பறந்து சென்றது. 凯· ராக்கட் கிரனைட்
த்தினர் உஷாராகி
ாடி வீட்டிலிருந்து கிருந்து தாக்குதல் ல்லியமாக அறிந்து பத்தினர் தாக்குதல் b60) 6AJ... 95637608f6i) த்தனர்.
க்குதல் தோல்வி யினர் மீது புலிகள் ாக்குதல் முயற்சி
தான தாக்குதல்
வைத்தவர் என்று LI Llib.
பகுதியில் இரா
அரசியல் தொ
த்துறைத் tகுந்துஇாதுமக்
கினர்கள் நகரில் இருந்த கட்ைகளுக்
கைகளுக்குப் புதிய
ஆரம்பித்தனர்.
சட்டை அணிந்து, டுக் கொண்டு ாண்டிருப்பார்கள். இளைஞர்களைக்
நிறுத்தி ஏற்றிக் வைத்தே சாத்துப்
ஸ்.எஃப் உறுப்பினர் மது வாகனத்தில்
த நிறுத்தி ஏற்றிக் ருப்பவர்கள் தமது நினைத்துவிட்டார் கனத்தில் இருந்த நோக்கி, "எப்படித் விசாரித்திருக்கிறார்
யால் தவறவிடப் ல மீண்டும் தமது ண்டும் என்று |ணியினர் விரும்
அவர்களுக்கொரு
J,676öI LDJ,677 சேர்ந்த D) LI JUDID LigaDuLIT, மானிக்கப்பட்டது. முன்னர் தரை ல் எங்கு தரித்து ன்பதை கடற்புலி பிரிவு நீரடி நீச்சல் ப்பம் பிடித்து OL-5).
உள்ள முகாம் பதற்குமுன் வேவு ால, கடலில் தரித் களை வேவுபார்ப்
LD.
g6lflast als)(FL றுப்பாளர் மேஜர் பிசேட வேவுப் சேர்ந்த கப்டன் ஆகியோர் முன்
Dani
கூட்டியே வேவு பார்த்து விட்டனர்.
அருள்ஜோதியை கடலில் வழிகாட்டி அழைத்துச் சென்று இலக்கை காட்டிவிட்டு திரும்புவதுதான் அவர்கள் இருவரது பணியுமாகும்.
நீரடி நீச்சல் மூலமாக மூவரும் தரை
யிறக்கக் கப்பலை நோக்கிச் சென்றபோது
கடற்படையினரின் கப்பலில் இருந்த ராடர்கருவி காட்டிக் கொடுத்து விட்டது.
இந்த நேரத்தில் ஒரு தகவல். கடற்கரும்புலிகளது தொடர் தாக்குதல் களையடுத்து கடற்படையினர் சக்திமிக்க ராடர் கருவிகளை பெற்றுள்ளனர். முன்னர் கடற்படையினரிடம் இருந்த ராடர்கருவிகள் கடும் மழை பெய்யத் தொடங்கிவிட்டால் சூழலில் நடப்பதைச் சொல்லத் தெரியாதவை யாகவே இருந்தன.
இப்போதுள்ள ராடர்கள் மழைக் காலத்தில் மட்டுமல்ல, நீருக்கடியில் நடக்கும் நடமாட்டங்களையும் கண்டறியக் கூடியவை யாக இருக்கின்றன. ஆனால், ராடர் கருவியை கவனிப்பவர் தூங்கிவிட்டால் அவ்வளவுதான். ராடர்கள் மூலம் கடற்கரும்புலியையும், கடற்புலிகளின் வேவுப்படையினர் இருவரை யும் கண்டுபிடித்து கடற்படையினர் தாக்குதல் நடத்தினார்கள் மூவருமே பலியானார்கள். கடற்படையினர் எந்நேரமும் விழிப்பாக இருக்க மாட்டார்கள் என்று புலிகள் போட்ட தப்புக் கணக்கே செப்டம்பர் 10ல் நடந்த தோல்விக்கு காரணமாகும்.
படையெடுப்புக்கான ஆயத்தமும், அதே நேரம் அதைத் தடுக்க புலிகளது தாக்குதல் உத்திகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கும்
அற்புதன்எழுதுவது
அந்த வாகனத்திலிருந்த எட்டு இராணுவத்தினர் பலியானார்கள்.
ஏனைய வாகனங்களில் இருந்து குதித்த இராணுவத்தினர், வயலுக்குள் பதுங்கி நிலை எடுத்து தாக்க முற்பட்டனர்.
வயலுக்குள் முன்கூட்டியே பதுங்கி தயார் நிலையில் இருந்த புலிகள் துப்பர்க்கிப் பிரயோகம் நடத்தினார்கள்
பின்புறம் இருந்து தாக்குதலை எதிர் பார்க்காத இராணுவத்தினரால் பதிலடி
நடத்த முடியவில்லை. பத்து இராணுவ வீரர்கள் பலியானார்கள்
மொத்தமாகப் 18 இராணுவத்தினர்
அத்தாக்குதலில் பலியானார்கள் புலிகள் தரப்பில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்பட 6) GiGOG).
இதேநாள் அன்று மற்றொரு சம்பவம் பருத்தித்துறைப் பொலிஸ் நிலையத்திற்கு அண்மையில் இராணுவத்தினர் ரோந்து சென்று கொண்டிருந்தனர்.
பொலிஸ் நிலையம் அருகில் இருந்தமை யால் இராணுவத்தினர் வெகு அலட்சியமாக ரோந்து சென்று கொண்டிருந்தனர்.
மறைந்திருந்த ளைஞர்கள் கைக் குண்டுகளை எறிந்து தாக்குதல் நடத்தி னார்கள். அதில் நான்கு இராணுவத்தினர் LIGAĴOLIT66TITITU,657.
ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட இந்த இரண்டு தாக்குதல்களும் அலைந்து திரிந்து தாக்கும் கெரில்லா யுத்த முறையில் புலிகள் தேர்ச்சி பெற்று வருவதை புலப்படுத்திக் கொண்டிருந்தன.
திருமலையில் தாக் திருமலையிலும் கண்ணி தல் ஒன்று 26.04.8
臀凯 9667
தாக்கு
நடத்தப்பட்டது.
இராணுவ ஜீப்வண்டி ஒன்றில் ரோந்து சென்ற இராணுவத்தினர் மீது கட்டைபறச் சான் என்னும் இடத்தில் வைத்து நிலக் கண்ணிவெடித் தாக்குதல் நடத்தப்பட்டது ஒரு இராணுவ லெப்டினன்ட் உட்பட ஆறு அல்லது ஏழு இராணுவத்தினர் LaSurroIIITEGT.
அப்போது திருமலையில் புலிகளின் நடவடிக்கைகளுக்கு சந்தோவும் மாஸ்டர் புலேந்தி அம்மான் ஆகியோர் பொறுப்பாக இருந்தனர்.
1985இல் வடக்கு-கிழக்குக்கு வெளியே ஒரு தாக்குதல் நடத்தத் திட்டமிட்டனர் புலிகள் ஆயத்தங்கள் துரிதமாக நடக்கத் தொடங்கின. தொடர்ந்து வரும்)
சமயத்தில் கடற்படையினர் விழிப்பாக இருக்க மாட்டார்கள் என்று புலிகள் நினைத்ததுதான் தவறான கணிப்பு
தேவேளை-தரையிறக்கக் கப்பலை தாக்கிவிட்டு ஒரு கடற்கரும்புலி உட்பட
மூவர் பலியானதாக யாழ்ப்பாணத்தி புலிகள் அறிவித்தும் விட்டார்கள்
யுத்தத்தில் எந்தவொரு தரப்பும் தமது மக்களுக்கு உண்மையான தரவு களை வழங்க முன்வருவதில்லை என் பதை புலிகளும் நிரூபித்துக் கொண்டிருக் கிறார்கள்.
3.995 அன்று டோராவை தாக்கும் முயற்சியில் இரண்டு கடற்கரும்புலிகள் பலியாகி இருந்தனர். அப்போதும் டோரா தாக்கி மூழ்கடிப்பு என்றே புலிகள் அறிவித்திருந்தார்கள்
யுத்தமுனையில் தமது தரப்புப்பற்றிய வெற்றிகளை மிகைப்படுத்திக் கூறுவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன.
ஒன்று எதிரிக்கு உற்சாகம் கொடா மல் இருப்பது. இதன் ஒரு கட்டம்தான் தமது தரப்பில் பலியானோர் பற்றிய விபரங்களை குறைத்துக் கூறுவது இந்த உத்தியை அரசாங்கம்தான் அடிக்கடி பிரயோகிக்கிறது.
இரண்டு, தமது மக்களிடம் தம்மைப் பலமானவர்கள் என்று காட்டுவது. இதன் ஒரு கட்டம்தான் தோல்விகளை மறைப் பது இந்த உத்தியை அரசாங்கம் அடிக்கடியும், புலிகள் அவ்வப்போதும் பிரயோகித்து வருகின்றனர். O
匣亚红一30,1995

Page 7
ண்டநோவ்-32 - விமானப்படைப் போக்குவரத்து விமானத்துக்கு ஏற்பட்டுள்ள அனர்த்தம், இலங்கையின் இன்றைய யுத்த நிலவரம் குறித்து தலையைக் குழப்பி விடுவதாக இருக்கின்றது. மூன்று மாதங்களுக்கு முன்னர் ஒன்றன்பின் ஒன்றாக அடுத்தடுத்து இரு அவ்ரோ ரக விமானப்படை போக்குவரத்து விமானங்களை
லங்கைப் பாதுகாப்புப் படையினர் இழந்திருந்தனர். இதன் பின்னர் புக்காரா என்ற குண்டு வீச்சு ஜெட் விமானம் ஒன்றையும் படையினர் இழந்திருந்தனர். தற்போது அன்டநோவ்-32 ரக புத்தம் புதிய விமானப்படைப் போக்குவரத்து விமானமும் கடலில் வீழ்ந்து மூழ்கியுள்ளது. இலங்கையின் தற்போதைய 12 வருடகால வடக்கு-கிழக்கு யுத்தத்தில் விமானப்படை golf 6 6 DITGOTig,6061 பறிகொடுத்துள்ளது. இந்த விமானங்களில் இரண்டு குண்டு வீச்சு விமானங்களாகும். ஏனைய நான்கும் இராணுவப் போக்குவரத்து விமானங்களாகும்.
தரையில் இராணுவ கவசவாகனங்கள், ஜீப் வண்டிகள், டிரக்குகள், டாங்கிகள் என்று எண்ணிலடங்காத இராணுவ வாகனங்கள் கண்ணிவெடிகளில் சிக்கியும், வேறுவிதமான தாக்குதல்களுக்குள்ளாகியும் அழிந்து போயுள்ளன.
கடலில் 'எடித்தரா என்ற வடபகுதிக் கடற்படையினரின் ஆணையிடும் கப்பல் உட்பட டோரா என்ற இஸ்ரேலிய தயாரிப்பு அதிவேக பீரங்கிப் படகுகள் பலவும், வேறு பல்வேறு தரத்திலுமான ரோந்துக் கப்பல்களும் தாக்கி மூழ்கடிக்கப்பட்டுள்ளன.
எனவே தரை, கடல், ஆகாய மார்க்கமாக பெருமளவு உயிர்ச்சேதம் பொருட்சேதங்களை எதிர்கொண்ட நிலையிலேயே இலங்கையின்
இந்தியாவிடம் சுமார் 120 அன்டநோவ் போக்குவரத்து விமானங்கள் இருக்கின்றன. இந்த விமானங்களில் சிலவே 1987ம் ஆண்டு இந்தியப்படையினரின் இலங்கை வருகைக்குக் கட்டியம் கூறுவதுபோல உணவுப் பொட்டலங்களையும் யாழ்குடாநாட்டில் போட்டிருந்தன. இந்தியா 120 அன்டநோவ் விமானங்களைக் கொண்டிருக்கின்ற போதிலும் இதுவரை இந்த ரக விமானங்கள் இந்தியாவில் விபத்துக்குள்ளாகியிருக்கவில்லை.
இதற்கு இந்திய விமானப்படையின் அனுபவம் மிக்க தன்மையும், அங்குள்ள விமானிகளின் திறமையுமே முக்கிய காரணமாகும்.
கடந்த வாரம் இலங்கை விமானப்படையின் அன்டநோவ் விமானம் கடலில் மூழ்கிய சம்பவம், இலங்கை ஆயுதப் படைகளின் அனுபவம், முதிர்ச்சி, திறமை என்பவற்றுக்கு சவால் விடுவதொன்றாகவே அமைந்திருந்தது.
சில மாதங்களுக்கு முன்னர் அவ்ரோ ரக இரு போக்குவரத்து விமானங்களை இலங்கை விமானப்படை பறிகொடுத்திருந்தது. எல்.ரி.ரி.ஈயினர் விமான எதிர்ப்பு ஏவுகணைகளைப் பயன்படுத்தி அந்த இரு விமானங்களையும் ஒன்றன்பின் ஒன்றாகச் சுட்டு வீழ்த்தியிருந்தனர். இதனையடுத்தே விமான எதிர்ப்பு ஏவுகணைகளைச் சமாளிக்கும் திறனுடன் கூடிய அன்டநோவ் விமானங்களை விமானப்படை பெற்றிருந்தது.
விமான எதிர்ப்பு ஏவுகணைகளைச் சமாளிக்கும் திறன், மற்றும் எத்தகைய காலநிலையையும் தாக்குப் பிடிக்கும் வல்லமை ஆகியனவற்றை அந்த அன்டநோவ் விமானம் கொண்டிருந்த போதிலும் கட்டுநாயக்காவுக்கு மேற்கே தோன்றிய காலநிலைச் சீர்கேடு அந்த விமானத்துக்கு எமனாகியுள்ளது.
விமானத்தைச் செலுத்திச் சென்ற ஸ்கொட்ரன் லீடர் ரஞ்சித் ராஜசிங்கம்
6)IDIT60 fig.6TITAJU LJ
49/FIT ġBITU GOOTLDI-TOF, G) ஒட்டுவதிலும் மற்று பழுதுபார்க்கும் திெ அவர்கள் தமது தி வெளிப்படுத்தியிரு
காலப்போக்கில் இ ஆயுதப்படையினரு தமிழ் அதிகாரிகளி வழங்கப்படாது அ தகுந்த வகையில்
கணிக்கப்படாததன விமானிகள், அதிக ஆயுதப்படைகளிலி தனிப்பட்ட விமான சேர்ந்திருந்தனர்.
இருந்தபோதிலும் எண்ணக்கூடிய அ
ஒருசில திறமைவா
ஆட்சியாளர்கள் தற்போதைய வடக்கு-கிழக்கு நிலவரத்தைக் கையாண்டு வருவதை அறிய முடிகின்றது. அன்டநோவ்-32 விமானம் ரஷ்யாவின் உக்ரேயின் குடியரசில் தயாரானதொன்றாகும்.
புத்தம் புதியவையாக அண்டநோவ்-32 ரகத்தைச் சேர்ந்த மூன்று விமானங்களை இலங்கை அரசு இரண்டரை மாதங்களுக்கு முன்னர் வாங்கியிருந்தது. இந்த விமானங்கள் தலா 45 லட்சம் அமெரிக்க டாலர்கள் பெறுமதி வாய்ந்தவையாகும். சர்வதேசச் சந்தையில் ஒப்பீட்டளவில் பார்க்கும் போது நவீன விமானங்களைத் தயாரிக்கும் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளின் விமானப்படை போக்குவரத்து 6)llo||TaII.J.606II al afla06uulei) lf, குறைந்தவையாகவே ரஷ்ய உக்ரேயின் குடியரசின் அன்டநோவ் விமானங்கள் காணப்படுகின்றன.
இதன் காரணமாகவே இலங்கை விமானப்படையும் தனது தேவைக்காக அன்டநோவ் விமானங்களை கொள்வனவு செய்திருந்தது.
இந்த அன்டநோவ் விமானங்களில் ஒன்றே கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு அண்மித்த ஜா-எலப் பிரதேச கடற்பகுதியில் வீழ்ந்து மூழ்கியுள்ளது. ரஷ்யத் தயாரிப்பு அன்டநோவ் விமானங்களை இலங்கையின் அயல் நாடான இந்தியா அதிகளவில் கொண்டுள்ளது. இந்தியாவுக்காகவே அதன் தேவைகளுக்கேற்ற விதத்தில் ஆரம்பத்தில் அன்டநோவ் விமானங்களை ரஷ்யா வடிவமைத்திருந்ததெனவும் சொல்லப்படுவதுண்டு
匣五区-30,1995
பாக்கியநாதன் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தின் ராடர் அவதான நிலையத்துடன் தொடர்பு கொண்டு தாம் எதிர்நோக்கிய காலநிலைச் சிக்கல் பற்றிக் கூறியுள்ளார்.
விமானி பாக்கியநாதனுக்கும். கட்டுநாயக்கா ராடர் அவதான நிலையத்துக்குமிடையே இடம்பெற்ற சம்பாஷணை தெளிவாகப் பதிவாகியுள்ளது.
காலநிலைச் சிக்கல் மட்டுமல்ல, இயந்திரக்கோளாறையும் தாம் எதிர்நோக்குவதாக பைலட் பாக்கியநாதன் குறிப்பிட்டுள்ளார்.
விபத்துக்குள்ளான அன்டநோவ் விமானத்தை ரஷ்யாவின் உக்ரேயின் குடியரசிலிருந்து இலங்கை வரை ஒட்டி வந்தவரும் பைலட் பாக்கியநாதனே.
ஒரு விமானியின் அனுபவம் அவர் எவ்வளவு மணித்தியாலங்கள் வரை விமானங்களைச் செலுத்தியுள்ளார் என்பதிலேயே தங்கியுள்ளது.
விமானப்படையில் 15 வருடகால அனுபவத்தைக் கொண்ட பைலட் பாக்கியநாதன் சுமார் 8 ஆயிரம் மணித்தியாலங்கள் விமானங்களைச் செலுத்தியுள்ளார்.
அனர்த்தத்துக்குள்ளான அன்டநோவ் விமானத்தைக் கூட 200 மணித்தியாலங்களுக்கு மேல் அவர் செலுத்தியுள்ளார். அவ்விமானத் தயாரிப்பாளர்கள் பைலட் பாக்கியநாதனுக்குச் சான்றிதழ் வழங்கி அன்டநோவ்வைச் செலுத்தும் திறமை அவருக்கிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்கள் இலங்கை விமானப்படை றோயல் விமானப்படையாக இருந்த காலத்தில் (Royal Air Force) கணிசமானளவு தமிழர்கள் விமானப்படையில்
அமெரிக்க தயாரிப்
விமானப்படை அதி ஒருவராகவே ஸ்ெ ராஜசிங்கம் பாக்கிய விளங்கியுள்ளார்.
கூடவே அண்மைக் OLDIT60TU LGOL 657 விதத்தில் பெருமள உருவாக்கும் போத பாக்கியநாதன் பணி புத்தம்புதிய அன்ட கூட யாழ்குடாநாட்டு தினத்துக்கு முதல்ந பைலட் பாக்கியநாத் சென்றிருந்தார்.
கடந்த 12 வருட கா யுத்தத்தில் இலங்ை ஆயுத தளபாடங்கள் மிக்க விமானங்கள், என்பவற்றை மட்டு பறிகொடுக்கவில்6ை
இராணுவம், ஆகாய ஆகியவற்றின் நம்பி நட்சத்திரங்களாகவு அனுபவஸ்தர்களாக ன்னணிப்படை அ லங்கைப் பாதுகா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ili pПаЛhlj,6061. ம் விமானங்களை ாழில்நுட்பப்பிரிவிலும் றமைகளை
ந்தனர்.
னவாதம் க்குள்ளும் ஊடுருவி ன் பதவி உயர்வுகள்
வர்களது திறமைகள்
ாலேயே தமிழ் ாரிகள் ஆகியோர் ருந்தும் விலகி, க் கம்பனிகளில்
விரல்விட்டு ளவில் இருக்கும் ய்ந்த தமிழ்
அன்டநோவ்-32 இ
பறிகொடுத்துள்ளனர்.
எனவே வடக்கு-கிழக்கு யுத்தத்தில் கடந்த 12 வருடகாலமாக முப்படையினரும் முழுஅளவில் குதித்துள்ள போதிலும் எல்.ரி.ரி.ஈயினரை வெற்றிகொள்ளவோ அல்லது ஆட்சியாளர்கள் குறிப்பிடுவதுபோல் பலவீனப்படுத்தவோ முடியாத நிலையே காணப்படுகின்றது. சந்திரிகா ஆட்சியாளர்கள் வடக்கு கிழக்குப் பிரச்னைக்குத் தீர்வாகத் தமது தீர்வு யோசனைகளை
முன்வைத்துள்ளனர். ஆனால் அத்தீர்வு
யோசனைகளை ஆட்சியாளர்களால்
பெற்றிபெறச் செய்ய முடியுமா என்பது கேள்விக் குறியாக இருக்கின்றது. தீர்வு யோசனைகள் தொடர்பாக எல்.ரி.ரி.ஈயினருடன் பேசப்போவதில்லை என்று அரசியலமைப்பு நீதி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அண்மையில்
பான "ஸ்டிங்கர் ஏவுகணை-குறிபார்க்கும் ஆஃப்கான் கிளர்ச்சியாளர்
STIfg,66) காட்ரன் லீடர் ரஞ்சித் நாதன்
காலங்களில் இலங்கை
தேவைக்கேற்ற வு விமானிகளை னாசிரியராகவும் புரிந்துள்ளார். நோவ் விமானத்தைக் க்கு விபத்து நடந்த TGIT LIGU5L600.1567. தன் ஒட்டிச்
ால வடக்கு-கிழக்கு கயின் முப்படைகளும்
மற்றும் பெறுமதி
3, Laia,67.
U.
பப்படை, கடற்படை க்கை
ம் நல்ல வும் விளங்கிய பல அதிகாரிகளையும் "ப்புப் படையினர்
கூறியிருந்தார். ஆனால் தாம் பங்குபற்றும் பொது வைபவங்கள், மற்றும் சர்வதேச அரங்குகளில் எல்லாம் வடக்கு - கிழக்குப் பிரச்னைக்கு அரசியல் தீர்வு ஒன்றைக் காண்பதன் மூலமே நாட்டில் நிரந்தர அமைதியை ஏற்படுத்த முடியும் என்று ஜனாதிபதி உட்பட அவரது அமைச்சர்கள் பலரும் கூறிவருகின்றனர்.
எல்.ரி.ரி.ஈயினருடன் பேசப்போவதில்லை என்று அரசாங்கத்தின் ஒரு சாரார் கூறிவருவதும், மறுசாரார் அரசியல் தீர்வு பற்றி பிரஸ்தாபிப்பதனையும் அவதானிக்கும்போது இந்த நாட்டில் இடம் பெறுவது ஒரு பித்தலாட்டமான அரசியலோ? என்று எண்ணத்தோன்றுகின்றது. அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் திரு.ஜயந்த தனபால கடந்த வாரம் எல்.ரி.ரி.ஈயினர் தொடர்பாக நியூயோர்க்கில் வைத்து கருத்து வெளியிட்டிருந்தார்.
அப்போது அவர் "இலங்கையில் எல்.ரி.ரி.ஈ இயக்கம் தடை செய்யப்படவில்லை. அந்த இயக்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தும்
வகையிலேயே இலங்கை அரசாங்கம் அதனைத் தடை செய்யாது வைத்துள்ளது" என்று தெரிவித்துள்ளார். பிரச்னைகள் எவ்வளவு கர்ண கடுரமான போதிலும் பேச்சுவார்த்தைகள் மூலமான அரசியல் அணுகு முறைகளினாலேயே தீவுகளை எட்ட SHA."Y" என்பதே இன்று உலகலாவிய
தியில் உணரப்பட்டுள்ளது. இந்த வகையிலேயே அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் ஜயர்
இலங்கை அரசு, எல்.ரி.ரி.ஈயினருடன் பேச்சுக்களை மேற்கொள்ளும் என்ற எதிர்பார்ப்புடன் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
ஆனால் இலங்கையில் அவரது எதிர்பார்ப்புக்கு நேர்மாறான விதத்திலேயே நிலமைகள் காணப்படுகின்றன.
ஒப்பரேஷன் ஹான்ட் என்று பெயரிடப்பட்ட இராணுவ நடவடிக்கையை ஆறாயிரம் துருப்புக்களுடன் ஆயுதப்படையினர் ஆரம்பித்திருந்தனர். இந்த ஒப்பரேஷன் நடவடிக்கைக்கு உதவும் வகையிலேயே சுமார் 70 படையினரை ஏற்றிக்கொண்டு ஸ்கொட்ரன் லீடர் பாக்கியநாதன் செலுத்திய அன்டநோவ் விமானமும் வடக்கு நோக்கிச் செல்கையில் அனர்த்தத்துக்குள்ளாகியிருந்தது. இந்த அனர்த்தத்துக்கு முன்பதாக பாதுகாப்புப்படை வட்டாரங்களை ஆதாரங்காட்டி வெளியிடப்பட்டிருந்த செய்தியொன்று இலங்கை அரசு ரஷ்யாவிடம் இருந்து மேலும் அதிகளவில் விமானங்கள், ஹெலிகொப்டர்கள் வாங்குவதற்கு உத்தேசித்து இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ரஷ்யாவிடமிருந்து மட்டுமல்ல இஸ்ரேலிடமிருந்து கூட "டோரா அதிவேகவிசைப் படகுகளையும், சீனாவிலிருந்து போர்க் கப்பல்களையும் வாங்குவதற்கு இலங்கை அரசு திட்டமிட்டிருப்பதாக அச் செய்தி மேலும் குறிப்பிட்டிருந்தது. இலங்கையில் இன்று 12 வருட காலமாக இடம் பெற்றுவரும் கொடிய ஆயுதங்களுடன் கூடிய இப் பலப்பரீட்சை நாட்டில் இனவாத பிரதேச வாத மற்றும் மொழி வாத விஷத்தை மேலும் கக்குவதாகவே இருக்கின்றது. இதுதவிர விரலுக்கு மிஞ்சிய வீக்கம் போலவே இலங்கையின் ஆட்சியாளர்களும் கோடிகோடியாகப் பணத்தை வாரியிறைத்து வடக்கு-கிழக்கு யுத்தத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த வாரம் நிகழ்ந்த அன்டநோவ் அனர்த்தம், தற்போது ஒருவருட ஆட்சிக் காலத்தைப் பூர்த்தி செய்துள்ள சந்திரிகா ஆட்சியாளர்களை இன்றைய நிலவரம் குறித்து நிதானத்துடன் சிந்திக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாகவே இருக்கின்றது. ஒருவருட கால ஆட்சியே யுத்தமுஸ்தீபுகள் குறித்த சந்திரிகா
ட்சியாளர்களுக்கு பாரிய ழப்புக்களுடன் கூடிய படிப்பினையை வழங்கியுள்ளது. இந்நிலையில் யுத்த முஸ்தீபுகளே தொடர்ந்து கொண்டே இருக்குமானால் கோடிக்கணக்கில் பணமும், விலைமதிப்பற்ற உயிர்களும் விணே விரயமாகிக் கொண்டிருப்பது இலங்கையில் சகஜமாகிவிடும்.

Page 8
மொஸ்கோவில் இருந்து பயிற் சிக்காக ஜோர்தானுக்கு புறப்படும் முன்னர் இலிச் காணவிரும்பியது சோனியாவை
சோனியா சக மாணவி கியூபாவில் இருந்து வந்து படித்துக்கொண்டிருந்தவள். சோனியா ஏனைய மாணவிகளில் இருந்து வித்தியாசமாக இருந்தாள் பெண்களும் போராட வேண்டும் என்ற கருத்துக்கொண்ட் வளாக இருந்தாள்
"ஆர்ஜென்டினா நாட்டில் பிறந்த சேகுவேரா கியூபாவு வந்து கியூபா புரட்சியில் தளபதியாக இருந்தார். பொலிவி யாவில் கெரில்லாயுத்தம் நடத்தப்போய்
இனிய சேரனியா கியூபாவில் பிறந்த நீ வெனிசுலாவின் புரட்சியில் பங்கெடுத்தால் GT63/6/2 gei Upy LIg/P (BILIII/4!
இலிச் ஒருநாள் அப்படிக்கேட்டான். சோனியா யோசிக்கவில்லை. உடனே பதில் () θΠρήτρατΠΕΤ,
இதிலே யோசிப்பதற்கு என்ன இருக் கிறது இலிச் புரட்சியாளர்களுக்கு போராடும் மக்கள் எல்லாம் தம்மக்கள் தானே அதனால் தானே கியூபா கொடுத்த அமைச்சர் பதவியைத் தூக்கிப் போட்டுவிட்டு பொலிவி யாவில் போராடப் போனார் சேகுவேரா எங்கெல்லாம் மக்கள் அட்க்கப்படுகிறார் களோ அங்கெல்லாம் புரட்சியாளர்களுக்கு வேலை இருக்கிறது. Tബ புரட்சியாளர்களைப்பிரிக்கமுடியாது இலிச் எனவே நான்தயார் எப்போது வரச்சொல் af Daui."
சோனியாவின் ஒவ்வொரு வார்த்தை யிலும் தெளிவிருந்தது திடமிருந்தது. மொழு மொழுவென்றிருந்த தனது கன்னத்தை விரல்களால் தேய்த்துக்கொண்டு 6ர் அவளைக் கூர்ந்து கவனித்தான் "என்ன பார்க்கிறாய் இலிச் "ஒன்றுமில்லை சோனியா உன்னைத் தூக்கி தோளில் வைத்துக் கொண்டு ஆடவேண்டும் போல் இருக்கிறது.
வேண்டாம் நல்லகனம் இருப்பேன். வேண்டுமானால் ஒன்று செய் என்னை உன் இதயத்தில் தூக்கி வைத்துக்கொள் ஐ ன் என்றும் எப்போதும் நிரந்தரமாக
இலிச்சுக்கு இன்ப அதிர்ச்சி
நீ. யெஸ் ஐ லவ் யூ" நெருங்கி அவன் கழுத்தை தன் கைகளால் கட்டிக்கொண்டாள் முகம் உயர்த்தி அவன் உதட்டில் ஆழமாக முத்தமிட்டாள்
காதல் வளர்ந்தது. இப்போது GS)ë (BgFIGOfluIII606) தேடிப்போகும்போது சோனியா வயிற்றில்
மரணத்தை அனைத்தார். ஆகவே என்
கரு வளர்ந்து கொண்டிருந்தது
சொல்ல, இலிச்சுக்கு உடனே சந்தோசம் பூவாய் மலர்ந்தது. அடுத்த நொடியே பிரிவை நினைக்கையில் சந்தோசம் வடிந்து போனது தயங்கித் தயங்கி-தான் பிரியப் போகும் தகவல் சொன்னான். சோனியாவின் முகம் இருண்டது. விழிகளில் நீர் திரண்டது.
"பயிற்சி முடிந்ததும் நாம் சந்திக்கலாம். இருவராக அல்ல மூவராக
இறுகத்தழுவினர்கள். இதுதான் இறு திப்பிரிவாக இருக்கப்போகிறது என்று தெரியாமலேயே முத்தங்களைப் பரிமாறிக் GJIGJILITIJ,67.
இலிச் புறப்பட்டான். விழிகளில் நீர் திரையிட கையசைத்துக் கொண்டிருந்தாள் (34FIT6OfMLIIT. 2SSR3
ஜோர்தானில் பாலஸ்தீன மக்கள் விடுதலை முன்னணியின் (PFLP) பயிற்சி முகாம் அம்மான் நகரின் வடக்கே அமைந் திருந்தது.
ஓய்வுகால விடுதி என்று வெளியே காட்டிக்கொண்டார்கள் உள்ளே இராணுவப் பயிற்சிகள் நடந்துகொண்டிருந்தன.
இலிச் அங்குதான் அனுப்பப்பட்டான். முகாம் பொறுப்பாளர் அவனை வினோத LDITALI LJTiggTit.
"நீ ஒரு பாலஸ்தீனியன் அல்ல. ஆனா லும் பாலஸ்தீனத்துக்காகப் போராட வந்திருக் கிறாய். நல்லது வரவேற்கிறோம். இறுதிவரை தாக்குப்பிடிப்பாயா?"
"இப்படியொரு கேள்வியை சேகுவேரா விடம் பிடல் கஸ்ரோ கேட்டதாகத் தெரிய வில்லை. கியூபாவின் விடுதலைக்குப் போராட
கியூபர்கள் இருந்தபோதும், தலைமைக் கமாண்டராக சேகுவேராவை காஸ்ரோ நியமித்தார். காஸ்ரோ சந்தேகப்பட்டிருந்தால் கியூபா ஒரு சிறந்த போராளியை இழந்திருக்கு LDG) Guelp
"சபாஷ் இனி நீ எங்களில் ஒருவன்." என்று சொன்ன முகாம் பொறுப்பாளர் பின்னாளில் உலகமே கிலிகொள்ளப்பூோகும் அந்தப் பெயரை உச்சரித்தார்.
"இன்றுமுதல் உனது பெயர் கார்லோஸ் என்று மாற்றப்படுகிறது. உனது சொந்தப் பெயரை இங்கே எங்கும் உபயோகிக்காதே எவருக்கும் தெரிவிக்காதே. பயிற்சி இன்று முதல் ஆரம்பமாகும்."
கார்லோஸ் திரும்பி நடந்தான். முகாம் பொறுப்பாளர் அவன் முதுகின் பின்னால் நின்று அழைத்தார்.
"3; III GBQUITGV)"
சோனியாவை சந்தித்தபோது அவள்
சட்டென்று நின்று கார்லோஸ் பொறுப்பு நல்லது நீ கா
வெளிநாட்டவன் விடுதலைக்கு தன்னை திருப்பது அபூர்வ ச PFLP 560aa). ஹபாஸ் கார்லோளை நீண்டநேரம் பே இடையே கார்லோஸ் "என் காதலிசோ சேர்ந்தவள். பிறக்க எந்த நாட்டுக்குச் :ெ துக்குத்தானே சொந் எல்லைகள் முக்கியம கரங்களால் இயலா செய்துகொண்டிருப்ட் தான் முக்கியம்:
டாக்டர் ஹபாஸ் மகிழ்ந்தார்.
ஒரு சிறந்த த உள்ளவரை மதிப்பி எங்கு திறமையை ப என்று தெரியும்.
டாக்டர் ஹபர் கார்லோஸ் ஐரோப்பி படமுடியும் இஸ்ரே களின் முகத்தில் குத்
JITGADGMDGOfNLIGö நாடுகளில் உடனே அ LDL-ĠUBLILUL GUITLD, C96 L JILGA JITLD.
ஆனால்.கார்ே ஐரோப்பியர்களில் விடுவான் கண்களி விடுவான்
இஸ்ரேலுக்கு உத களின் உணர்வுகளை சியம் செய்வதும் எவ் என்று ஐரோப்பிய ந சொல்லியே ஆகவே
dg;IIilliyCBGA)nIG5)GM)68)G டாக்டர் ஜோர்ஜ் ஹ கார்லோஸுக்கு வெடி பதில் விசேஷ பயிற்சி
பயிற்சி முடிந்த சந்தித்தார் ஒரு முக் LoU6):60. D:h6 யின் இராணுவ பொறுப்பானவர் அ அவரது பெயர் . மருத்துவத்துறை வாடிஹட்டாடுக்கு அ என்பதில் அளவுகடற்
அவர் வகுத்த ԼԱԱ/5/&Մ Զ/60/ԱՔ60D6 இருந்தது.
jimi (5a) Teolov cipe. வகுத்த திட்டமும் ப பாலஸ்தீன வி ஆதரவளிக்காத அே கடத்திவந்து பணம்
இஸ்ரேலியர்களு ருக்கும் ஐரோப்பிய நா யூதர்களை ஒழித்துக் திட்டம் கார்லோ டாக்டர் வாடி ஹட்
இரவல் சிரிப்பு ட இரவல் சிரிப்பு - இரவல் ಕjbu_D ক্র্য।
புலிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி?
தமிழ்நாட்டில் புலிகள் நட *haw74/م.aAم
மாட்டம் அதிகமாகியுள்ளது %
என்று செய்திகள் வந்துள்ளன. :) ), ...."
->~{4%
[^';ჭ: ہمہ گاہم رہ:چین
ჩუპo%2S$ °T2. ეს
-
シ ーリー As 7. 臧 מואר "ז
يذكر * ട്ട് 'S تشریح) البتہ اللہصلى الله عليه وسلم அண்டாதவாறு மத் # قصيرة في عليهم ,
ரிக்கப்பட்டதாய்த்தை சிறி ான்யூவில் போட்டு கறுப்பு Pಷ್ಠೀ stala iala శ- l Aaa 17 ܐܝܼܢܠ
2 నైళ్ల) ரேங்கப் பாதை போன்ற பகுதி
* -|ño :
திடீரென்று வெளிவரம் கூடும்
தூய தமிழில் பெரியபடி நடந்து சென்றால் புலி தாக்கும் அபாயம் குறையும்
தேநீர்
ہوتی ہی رہ:مستک)
ኮ/7
பிடிக்கும் என்பதால்
ஆந்தி : "
%. t )ہے۔ ܕܛܠ ܐܢ నైట్స్కే 德
சல் பெட்ரோல் போன்ற
பொருட்கள் புலிகளுக்கு །ས་སོ། 2. བག་ ܐ ܓ
אלא ס&
அவற்றைக் கையில் எடுத்து
செல்லக் கூடாது, '8
。 *_Z}^ץ ستمبر',
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திரும்பிப்பார்த்தான் ாளர் புன்னகைத்தார். BGJITGVUITT djali 'LIT Liji;"
ஒருவன் பாலஸ்தீன அர்ப்பணிக்க முன்வந் தோசம்
டாக்டர் ஜோர்ஜ் காண விரும்பினார். f60TTİTÜ,67. (BLJğAf6öI
G FIGO GOTITGT னியா கியூபா நாட்டைச் போகும் குழந்தை ாந்தம்? மனித குலத் தம் எனக்கு நாட்டு பல தங்கள் இரும்புக் மக்கள்மீது சவாரி வர்களை தாக்குவது
வியந்தார். ஹபாஸ்
லைவனால் எதிரில் இயலும் எப்படி ன்படுத்த வேண்டும்
ஸ் மதிப்பிட்டார். ய நாடுகளில் செயற் லின் கூட்டாளி நாடு Փ (pւգ պն,
என்றால் ஐரோப்பிய டையாளம் காணப்பட்டு லது கண்காணிக்கப்
UITGVU? ஒருவனாகவே கலந்து மண்ணைத் தூவி
வுவதும் பாலஸ்தீனர் புறங்கையால் அலட் வளவு ஆபத்தானவை டுகளுக்கு அடித்துச் ண்டும்.
பத்து அடிக்கலாம்.
பாஸ் உத்தரவின்படி குண்டுகளை தயாரிப் கொடுக்கப்பட்டது.
வுடன் கார்லோஸை நியமான நபர்
விடுதலை முன்னணி நடவடிக்கைகளுக்குப்
வர்தான்.
ாக்டர் வாடிஹட்டாட் யில் கல்விகற்ற டாக்டர் டிக்கு அடியே மருந்து த நம்பிக்கையிருந்தது. ஒவ்வொரு திட்டமும் யை பறைசாற்றுவதாக
பத்து டாக்டர் ஹட்டாட் பங்கரமானது. டுதலைப் போருக்கு பிய செல்வந்தர்களை கறக்க வேண்டும் க்கு உதவிக்கொண்டி டுகளிலுள்ள செல்வந்த ஈட்ட வேண்டும். பக்கு பிடித்திருந்தது.
கோர்லோனல் பாலஸ்தீன விடுதலைப் போரில்
இணைந்து போரிட்டு தனியாளாய் நின்று உலகைக் கலக்கியவன்
airyGBsAorisyi).
கார்லோவின் கதையில்
துணிகரம் உண்டுகாதல் உண்டு
நம்பமுடியாத திருப்பங்கள் உண்டு.
தொடர்ந்து வாசியங்கள்
கைகுலுக்கினார்.
கார்லோஸ் இலண்டனுக்கு புறப் பட்டான். இலிச் என்ற பெயரிலேயே
ಕರುಣ:
லெண்டனில் ஜோசப் எட்வேர்ட்டின் பங்களா செல்வச் செழிப்பை தெரிவித்துக் கொண்டிருந்தது.
ஜோசப் எட்வேர்ட்டுக்கு இஸ்ரேல் வளர வேண்டும் இஸ்ரேல் வலுவாக வேண்டும். இஸ்ரேல் வல்லரசாக வேண்டும் என்பது மூச்சாக இருந்தது.
வட இலண்டனில் இருந்த ஜோசப் எட்வேர்ட்டின் பங்களாவும், அவரது நட வடிக்கைகளும் ஒரு ளைஞனால் கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருந்தன.
கண்காணிக்கப்படுவது தெரியாமல் ஜோசப்எட்வேர்ட் இஸ்ரேலை எப்படி இன்னும் உயர்த்தலாம் என்று யோசித்து. நண்பர்களை அழைத்து ஆராய்ந்து, நானும் கொடுத்துக்கொண்டிருக்கிறேன். நீங்களும் கொடுக்கலாம். பணமாபெரிசு நாடுதானே உயர்த்தி கொடுங்கள். என்று அறிவுரை செய்து கொண்டு.
ஜோசப்எட்வேர்ட பிஸியாக இருந்தார். ஜோசப்எட்வேர்ட் குறியில் இருந்தார்.
ஜோசப் எட்வேர்ட் வெளியே செல்லும் போது பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. ஆயுதம் ஏந்திய இரண்டு பொலிசார் அரண்போல் செல்வார்கள், வீட்டிலிருக்கும் போது பாதுகாப்புக்கிடையாது. "தேவை யில்லை" என்றுவிடுவார்.
அதையும் கவனித்துக் கொண்டான் அந்த இளைஞன்.
அன்றுதான் ஜோசப்எட்வேர்ட்டைத் தீர்த் துக் கட்ட திகதி குறித்த நாள்
அந்த இனைஞன் தனது மோட்டார் வண்டியில் புறப்பட்டான்.
நேரம் மாலை - 7மணி.
லண்டனை முழுதாக வாரித்தழுவிக் கொண்டிருந்தது பனிப்படலம்
எல்லோரும் வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்தார்கள்.
மோட்டார்வண்டி ஜோசப்ளட்வேர்ட்டின் வீட்டுவாசலில் வந்து நின்றது.
அவன் தனது கோட் பொக்கற்றுக்குள் இரண்டு கைகளையும் விட்டுக்கொண்டு வீட்டை நோக்கி நடந்தான் பயங்கரமாகக் குளிர்ந்தது.
வீட்டுக்கதவை நெருங்கியதும் தனது கைகள் இரண்டையும் வெளியேனடுத்து சோம்பல் முறிப்பது போல உயர்த்திக் கொண்டு சுற்றும் முற்றும் நோக்கினான். யாருமே இல்லை.
அதிஷ்டம்தான்! அழைப்பு மணியை அழுத்தினான். இப்போது தனது வலதுகரத்தை கோட் பொக்கற்றுக்குள் விட்டுக் கொண்டான்.
கதவு திறந்தது. அது ஜோசப்எட்வேர்ட் அல்ல, அவரது பணியாள்
"யார் நீங்கள்: பணியாளன் கேட்டுமுடித்த மறுகணம் இளைஞனின் வலதுகரம் துப்பாக்கியோடு உயர்ந்தது பணியாளனின் கன்னத்தில் அழுத்தியது.
அப்படியே பணியாளனை உள்ளே தள்ளி கதவை தன் காலால் உதைத்து மூடினான்.
பனிக்கட்டியாய் உறைந்து நின்ற பணியாளனிடம் "வாயைத்திறந்தால் செத்துப் போவாய் எனக்கு நீ வேண்டாம் உன் எஜமான் வேண்டும் அழைத்துச் செல்
ஜோசப்ளட்வேர்ட் குளியலறையில் வெந் நீரில் குளிப்பொன்று நடத்திக் கொண்டிருந்தார்.
குளியலறையின் கதவின் முன்பாக பணியாள் போய் நின்றான். உள்ளே குளிக்கும் சத்தம் கேட்டது கதவைத்தட்டு என்று சைகையால் உத்தரவிட்டான் இளைஞன். சொன்னபடியே தட்டினான்.
எட்வேர்ட் ஒருடவலைச்சுற்றிக்கொண்டு கதவைத் திறந்தார். அதே நொடியில் பணியாளனைபிடித்து மறுபுறம் தள்ளி விட்டு, எட்வேர்டை குறிவைத்து
டுமீல் நெற்றிக்கு வைத்த குறி பதட்டத்தில் தவறியது எட்வேர்ட்டின் முக்குக்கும் வாய்க்கும் இடையே குண்டு ப்ாய்ந்தது.
இரண்டாவது தடவை விசையை அமுக்கி னான். விசை அமுக்கப்பட்டது குண்டு மட்டும் உள்ளே சிக்கிக்கொண்டு வெளியே வரமறுத்தது.
மூன்றாவது தடவையும் முயன்றான். கைத்துப்பாக்கி கையை விரித்துவிட்டது. அந்த இளைஞன் ஒடத்தொட்ங்கினான். அந்த இளைஞன் கார்லோஸ் கார்லோஸ் தனது மோட்டார் வண்டியை நோக்கி தப்பிவிடும் வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தான்
(துணிகரங்கள் தொடரும்)
"வணக்கம் டாக்டர் என் நண்பன் ஒருவனுக்கு நீண்ட நாட்களாக வயிற்றில் வலி இருக்கிறது. குடல்வால் (அபென்டி சைடிஸ்) நோயாக இருக்குமோ டாக்டர்?"
"பரிசோதித்துத்தான் சொல்ல வேண்டும்.
ஆனாலும் அபென்டிசைடிஸ் நோய்க்குரிய
அறிகுறிகள் சிலவற்றைச் சொல்கிறேன். அடிவயிற்றின் வலது பக்கம் எரிச்சல், வலி
அதிகமாகும் வயிற்றின் மேல் கீழ் பாகங்களில்
டாட் கார்லோஸோடு
“%“°ጓow.
。
கு ஐந்து பேராய் அமர்ந்து வார்த்தை நடத்துவது ல் பாவனை செய்தால் |ள் அந்தப் பக்கமே வராது.
மிலிப்பரிபோலீஸ் போன்ற பூவிபார்ம் மனிதர்களைக் கண்பால் புவிகள் மிரண்டு
தாக்கும் Juntur airgil i scáilisaari).
s
//
வலி உருவாகும் 100 டிகிரிவரை காய்ச்சல் இருந்துவரும் நாடித்துடிப்பும் அதிகரிக்கும்." "மாத்திரைகளால் குணப்படுத்திவிட முடியுமா டாக்டர்?"
"அபென்டிசைடிஸ் நோய் அதிகமாகும் போது அதன் வீக்கம் ரணமாகி அடி
தீர்த்துவிடலாம் என்
வயிற்றையும், சிறுநீரகப் பகுதியையும் பாதிக் கிறது. இந்த நிலையில் ஒபரேசன் செய்து குடல்வாலை நீக்குவதுதான் ஒரேவழி ஒரு மணி நேரத்தில் ஒபரேசனை முடித்து விடலாம். ஒரு வாரம் கழித்து தையல் பிரிப்பார்கள், சில காலம்வரை கடுமையான உணவுகளை தவிர்த்து, எளிதில் ஜீரணிக்கக் கூடிய உணவு வகைகளையே சாப்பிட்டு வரவேண்டும்."
"பிறக்கும் போதே தோன்றுகிறது. இராமாயணத்தில் அனுமானுக்கு வால் பின் பக்கம் உள்ளது. மனிதர்களுக்கும் முன்பு அப்படித்தான் இருந்தது. இப்போது உட் லின் உள்ளே இருக்கிறது."
"மூதாதையர்களின் நினைவாக இருக் கிறது என்கிறீர்கள். ஆச்சரியம்தான்."
"பெருங்குடலின் தோற்றம் சுருண்டு சுருண்டு இருக்கும். இந்தக் குடலின் இறுதி யில் வால் போல ஒன்று வெளியே நீண்டி க்கும். இந்தக் குடல் வால் 10 சென்ரிமீற்றர் ம், 15 செ.மீற்றர் சுற்றளவும்
சிறுவயதிலேயே வாலை நறுக் பண்ணி 6ĵLLIT Gi) GT GÖTGOT LIITÖKLİP"
"செய்யலாம். ஆனால் சிலரது உணவு
பழக்க வழக்கத்தால் நோய் வராதபோது குட்ல்வாலால் பிரச்சனை இருக்காது. அது
தன் பாட்டில் இருந்துவிட்டுப் போகும். நோய் வந்தால்தான் குடல்வாலை துண்டித்துவிடுகிறோம்."
"குடல்வால் நோய் (அபென்டி சைடிஸ்) உயிரைப் பாதிக்கும் நோயா டாக்டர்
"இல்லையில்லை. மாத்திரைகளால் நீங்களே டாக்டராக மாறினால்தான் விபரீதமாகலாம்."
"LITTÖLIITONG06773, GB9EGITIITLDGJ), LITÖRLİTEGOOGIL)
எதையும் செய் : கள் என்கிறீர்
சிறுவர்களுக்கும் அபென்டிசைடிஸ் சிரமப் பட்டு ܓܠ GAJU, LIDIT படித்து விட்டு --- "அதற்கு வயது வித்தியாசம் எல்லாம் வந்திருக்கிறீர்கள், ! லடாக்டர்கள் நோயா கிடையாது. யாரையும் தாக்கும் ) களோடு ஏறி விழுகிறார்களே. ஏன் டாக்டர்?" "Sit LIGOOIL) 6T66607 LIT Li "அவர்கள் டென்ஷன் டாக்டர்கள் சில "உணவுப் பழக்க கேள் மறுஆக்கு தலையிலே கொஞ்சம் கனமும் இருக்க
போது இந்த நோய் உருவாகிறது. கீரை போன்ற உணவுவகைகளைச் சாப்பிட்டு வந்தால் அபென்டிசைடிஸ் தாக்குதலை தவிர்க்கலாம். சில வகையான மாமிச உணவு கள் மூலமும் பாக்டீரியாக்கள் பெருங்குடலில் நுழையும் போதும் குடல்வால் பாதிக்கிறது. சுத்தமில்லாத உணவும் ஒரு காரணம்."
"டாக்டர் குடல்வால் என்கிறீர்களே. அது எப்போது தோன்றுகிறது?"
லாம். கவனிக்கும் முறையிலேயே நோயா ளிக்கு 90 வீத நோய் தீர்ந்து விட வேண்டும். அதுதான் டாக்டரின் திறமை."
"Erfum af G) FITGÖTGOff JUEGT LIITÖELIMI. இப்போதெல்லாம் நோய் என்னவென்றுகூட சரியாக கேட்காமல் மளமள வென்று துண் டெழுதித் தருகிறார்கள் பில் மட்டும் நெத்தி படியாக இருக்கும். ஒகே வருகிறேன் டாக்டர்"
ரெ ப்.24-30,1995

Page 9
N
A.
A.
யானைக்கும் இப்போது
WANANANAWAN
நீர்யானையைக் கண்டாலே போதும் வயிற்றில் ஒரு பந்து போல பயம் உருளும் அந்த நீர்யானை வாயைப்பிளந்து விட்டால், அதன்வழியே 4 பேர் உள்ளே போகலாம். அதனால் நீர்யானை வாயைத்திறந்தாலே நாம் வாபாஸாகிவிடுவோம். ஆனால், படத்தில் உள்ள சிறுமிக்கு பயங்கரமான துணிச்சல் நீர்யானையின் வாயிலெறிநின்று உள்ளே
றின் தனது செல்வ மகளை துணிச்சலாக வளர்க்கிறார். துள்ளிவிளையாட வைத்துவிட்டு அருகில் காவலுக்கு நிற்கிறார். மிரட்டியும் பயம் காட்டியும் ಅಣ್ಣೇ! வளர்ப்பவர்களுக்கு இது ஒரு பாடம் பயங்கொள்ளலாகாது பாப்பா
 
 

படத்தில் இருப்பவர் பிரபல மஜிக் நிபுணர். ஸ்கொட்லாந்தில் உள்ள பழம்பெரும் கோட்டை வாசலில் சாகசம் செய்கிறார். கீழே அரைவாசி, மேலே மிகுதி அது எப்படி? அதுதான் மஜிக் அதுதவிர, முன்று பந்துகளை இரு கைகளால் சுழற்றிக் கொண்டிருப்பார். பார்வையாளர்களின் விழிகளை பந்துச் சுழற்றல் கவரும் போது சாகச இரகசியம் மறைக்கப்பட்டு விடும். கண்களை ஏமாற்றலாம் என்பதும் மஜிக் சாகசத்தின் வெற்றிக்கு அடிப்படையான விஷயம்.
GLOTaka Taha) p si GT டா மாநிலத்தில் இருக் மிஸ்டர் எம்.ஜே.ஜெல்லி, ால்களில் பாடக்கூடியவர். பாடச் சென்றாலும் து தலையில் சமர்த்தாக ந்திருக்கும் ஓணான்
கிடையே ஒலி எழுப் ாள்ளும், ஓணானின் மிஸ்டர் ஜெல்லியின் பாட கலக்கும் போது பின்னணி ாதிரிகேட்கும். செலவில்லாத சரி ஒணானுக்கு ஜெல்லிமீது டியென்ன பிரியம் ஜெல்லி கடி குரலை மாற்றிக் ளுவார். ஓணான் அடிக்கடி த மாற்றிக் கொள்ளும்
ால் ஜெல்லியும் ஒரு வகையில் இனம்தான் என்று நினைத்து தா? இன்னொரு சமாச் என்னவென்றால் -தற் தய கடா முடா இசைகளை ஓணானின் இசை பரவா மல் தானே இருக்கும்
பூனை எலிபிடிக்கும் என்றுமட்டும் இசொன்னால் எப்படி? பூனை காரோட்டும் என்றும் இனிச் சொல்லலாம். பிரான்ஸில்
Ε உள்ள பூனைக்குட்டிப் பயிற்சியாளர் ஒருவர் காகாவே ஒரு குட்டிக்கார் தயாரித்து அதனைச் செலுத்த கற்றுக் கொடுத்தார். பூனையாருக்கு குணம் ல்லை. காரைக் கோழிக்கூண்டு பக்கமாக கொண்டு சென்று விட்டார். பயிற்சியாளர் உசாராக இருந்த
காழிகள் தப்பிவிட்டனவாம். இது-பூனையாரின் கார் வெள்ளோட்டத்தின் போது கிளிக் செய்த படம்
a.
A
భ LamyGasnik In GoGoFo Gard
gas anal Gaiugisin Gangangailunsi.

Page 10
நானும்கூட நாயகி
"மிஸ்டர் ரொமியோ படத்தி ஷெட்டிதான் கதாநாயகி என்று கொண்டிருக்க வேண்டாம் நானும்
அதிவொரு ஜோடிதான் நாள் கொள் க்கிறார் மதுபாலாஷில்பா ஸ்லோரும் WWலுப்பாக பேசி
துேபவர் அப்படிச் சொல் டதாகிவிட்டது மாலாவின் நி
ட்டதே
Jr. டுக்குள் எர்ரட்டின்வந்து நண்டனை
ரதிகள் திறந்துவிட வெளியில் வந்த ஆல் பாய்விரோடு பின்னர் ஒரு விதமாக தேடிப்பிடித்
ாவ கோட்ம்பாக்கம் வட்டாரத்தில் லேட்டஸ்ட் து '
'காலத்தை கவனத்துக் கொண்டிருக்கிறார் பூ நடிங்க கg படம் வெற்றிபெற்றால் திருப்பதிக்கு போய் அர்ச்சில' செர பாகிராம் நல்ல காலம் மொட்டை போடுவதா ாழிகராவில்லை'பூதராகயின் இயக்குநர்காதவர்.தற்போது விெகிவிட்டதாக நக்வில் வாடிப்பாயிருக்கிறார் ஸ்பு
ந்ேதிரமான நடிகைக்கு வெளிநாடுகளில் இருந்து அழிப்புகள் வருகிறதாம் எல்லாம்
சந்தித்நானம் சொன்னால் நம்பத்தாளேவேண்டும்
ட்ரிகரமாக பிருந்துவிட்டு தெலுங்கில் நாரான ா4தை நினைத்து புலம்புகிறாராம் நடிகை பாட்டியான பின்னரும் இப்படியர் நடிப்பது
ன்றுகட்கிறார்களாம் ப்ொதாக்குறைக்கு tly பாகிறது அந்தப் படம் ட்கள் புகைக்குத் தாக்கம் பாதாம்
ميگير === நித்தா
: ரம் ஒரு வியக்குநர் நெல்,
விட்டேன் என்று சொல்லியிருக்கிறா எண்ணெய் நடிகை நக்ர்ரிய |rmc riu
for 8th Golo
அவதாரம் படம் தொல்வி டைந்தாலும் அதன் இயக்குநரா நாசானம் தளரவில்லை.இன்னும் ாது படம் நடித்துவிட்டு புதிய
. படம் ஒன்றை இயக்கப்பா ராம் அவதாரம்' படத்தைத் திரயிட நல்ல திரையரங்குகள் மிடைக்காமல் போனதால்தான் படம் அடிவாங்கியது. ஆனால் படம் பார்த்தவர்கள் பாராட்டிய Kirun Ibiza Jan GWhat
T ETU55öğsür şeyta); மின் மு சொந்தப்படம் தயாரிப்பதில் MARA இதுவரை ELIII செலுத்தாமல் பாரம் இருந்தர் கார்ந்திக் சமிப்ாயமாக இயகாவு அவரது படங்கள் தோல்விகளை இவற்றைத் சந்திந்து வருவதால் தற்போது நடிக்கும் AL GUI ng A GA புது விட்டார் சொந்தமாகப் படம் E.
இந்து நடித்தால் தனது விருப் ப்டி படத்தைக் கொண்டுவர முன்றம் ாம் என்று நினைக்கிறாராம் ந்ெதன ார்த்திக் 9ம் ஆண்டில் தளது தமிழில் சொந்தப் படத்த Farra எதிர் பார்க்கலாம் என்றும் அறிவித்து படங்களில் LL. ாதவன் LITA JETA UNITAT या गाड्या
தங்ார்வாவா தோப்வி தன்ளைப் பாதிக் / அறிமுகம் வில்லையென்று சொல்கிறார்
விளா ராண்டன்
அக்ஷய்குமாரை பிரகசியமாக RWA திருமணம் செய்து கொண்டார் ரவினான்று பம்பாய் படவுலகில்
பேசப்படுகிறது. அதனால் ரவினா வின் மார்க்கெட் டல் அடிக்கத் தொடங்கிவிட்டது. திருமனர் செய்தி வெறும் வதந்தி என்கிறார் ரா ராண்டர் அப்படியா
ចាg வாங்க் ஆசை
கருத்தம்மா படத்திற்கு விருது கிடைத்ததல்லவா அ விட்டார் பாரதிராஜா மீண் ாங்கினால் என்னவென்று உடனே காரியத்தில் இறங்கிவிட்
பாராட்டதியாகி ஒருவரின் அந்திமந்தாரை என்ற ெ
டுக்கிறார் ரேவதி நடிக்கப் பாகிறார் நாசர் நடிப்பதாகவும் இருந்தது நாசர் பிளியாக விருப்பதால் வேறாரைப் போடலாம் என்று சிந்தித்துவகிறார் ாரதிராஜா இது ஒரு குறுகியாயத் தயாரிப்பாக பிருக்குமாம்
இளையராஜாவின் இரண்டாவது வாரிசு
கம்பியூட்டரில் கதாபாத்திரத்தின் பருவத்தை வரைந்துபார்த்து அதற்கேற்ப மக்கப் போட்டு நடிக்கிறார் ரத்குமார் அவ்வாறு அவர் நடிக்கும் படம் அரவிந்தன் படத்திற்கு இசையமைப்பவர் இளையராஜாவின் மகள் யுவன்
ir sla TITTi முத்த மகன் Kritisk Taal
இசைத்துறையில் புகுத்துவிட்டா இப்போது இளையராஜாவின் இளையமகன் தெலுங்கி அரவித்தன் மும் அறிமுககிறார் யுவன் சங்கர் ராஜாவிற்கு வயது பதிலாந்து இளம் என்று பயமறியாது. ஆனால் இசையறியும் எப்டிவோமவு ஏறியிருப்பதால் து பிசைத்துறைக்கு இரண்டு வரிகளைத் த்ந்துவிட்டார் விளையராஜா தெரியுர்ார்ா தமி
தினர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

| ܛ ரவி பலத்த போட்டி 4
T பம்பாய் படத்திள் பின்னர் மளமளவென்று புகழ் ஏணியில்/இ ஏறிவிட்டார் மனிஷாகொய்ராலா Arijiet % மாதுரித்த முதலித்தில் இருந்ஜர் என்றாலும்/இ
மாதுரிக்கு பலமான போட்டியாக உருவாகிவிட்டார் மனிஷா W ܩ ܓܠܨܬܐ ". வினோத் சோப்ராவின் கரிப் படம் வெளிவந்த பின்னர் % வைபற்றிய மனிஷாவின் மார்க்கெட் மேலும் உயகுமாம் /**
■ 3G:GAK"2; I 856ir6rfsoo6ogi5a5 frrrñ5 శొS வை இப்படி அசுரன் படத் தொல்வியால் ஆகஸ்ட் அன்று A3 " " |
வெளியாக இருந்த மக்கள் ஆட் படத்தைத்/இ శస్త్రీதள்ளிப்போட்டு விட்டார் ஆர்தே செல்வமணி/இ శ్లో
ஆளாலும் விரைவில் வெப்பாகிறது/% 鶯 47
A
நம் ரஜினி ' த்து படத்திை % ரபுரோஜா நடிக்கும்... **
தகுதார நடிக்கும் కే %), ஆகிய படங்களிை
கள்ளிரவி குமாரி به قابع தொடர்ந்து விஜய் சுதநாயாகி a புதிய படம் ஒன்றையும் இயக்கவுள்ளார் ... இே
கமோர் தயாரித்தாதவன் படத்தில் TAKE
LIII தயாரிப்பி இ. *. காதல் தேசம் மந்திப் பிப்'ப்'HEHAT
கம் இடம்பெறுகிறது SA ந்ேநேரத்தியத்தில் கர்த்திரடுS:இ% "அளத்தட்டத்திலாந்து யோகநாதபுகிறார்...(22
படங்களில் நடித்துவருகிறார். இவற்றில் : ரேடியா பிரண்டு నై
TIT S.
விஜயகாந்துடன் தாயகம் "懿 நடித் வரும் ரஞ்சிதா நான்கு 3్క
LLLLLLL S S S S S S S S S M M S S S S S S S M S MS "படத்தில் ராவார்யரிடபம்பா" படத்தில் ஹம்மா ரம்மாபோன்ற பாடங்களைப்
ஆர்.ரகுமான் தற்போதுமியாகவியக்கும் வள்பெட்ள் படத்திவ்நோ ராப்ன் என்ற பாட T
S S S S S S S S S S S S S S S S S S TT TSSS SSLS S LSLS S S SLSLSLSLSLSLS
ாணப்பட இயக்குநரான சிவசித்திரன் இயக்கும் திரிக்கடலோரம் என்ற ப்டத்தின் மும் மலையாள கிறார் ரூப் ப்ேபடத்திற்கு ரீதியிபோதோர்
LAGI MITGLIMTARIANT பதிவுசெய்யும் பிலிம் பேரில் பெயர் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்தப் பெயரைப் பதிவுசெய்தவ பார்
படத்தில் பிடம் பெறும் பாடல்காட்சி ஒன்று ரஷ்யாவில் உள்ள செதுக்கத்தில் ம
5) முன்னரே சொன்னோம் அல்லவா. தெலுங்கு ராக்களின் வயிற்றிலும் புரிகரைத்துவிட்டார் ரஜினி அவரது படங்களுக்கு
ன்னாமலை படத்தை தெலுங்கி மொழிமாற்றம் செய்கிறார்கள் பெயர் என்ன
மில் ரஜினி நடித்து முன்னர் ான ப்டமொன்றின் பெயர் பீல்வா

Page 11
வாக்கப்பட்ட பூமி என்று முத எண் என்று பெயர் வத்தா
என்று பெயர் இத்தனைக்குப்பு
A. ஆாழுது
ழி
என்ற ரேண்
மியாடி என்ற கப்பட்டுள்ளது
 
 
 
 
 

தாடரும் குழப்பம் ராக்ஸ்ளப்பட்டியல்
SS ர்கள் பின்னர் அதுவும் பிடிக்கவில்லை செந்தமிழ் L JILL EL FLIEL IT MSW, A
பாரதிராஜா இயக்கத்தில் விஜயகாந்த் நடிக்கும்ப இதழ் ஒன்று வெளியிட்டுள்ள்
நட்டினார்கள் இப்போது அதையும் மாற்றப்ரகிரது
ஆரம்பமாகிவிட்டது இன்னும் பெயர்க்குழப்பம் L. வாயைப் ATTRE CENTLIT EN NY எழுதிதேவாவின்சாளர் பாடங்கள்மபு கட்டியே அளில் கபூர்- இலட்சம் செய்யப்பட்டுவிட்டா இலட்சம் அக்ஷய் குமார்
ராஜாகவுதமி நெப்பாயன்மணிான செந்தில் ால்மான்கான் -40 இலட்சம் மாது புவது மீதா வைஷ்ணவி ஆகியோ வுள்ளாக இவர் ரீதேவி விட்
திாராஜின் மன்ேஜர் பிராமநாதீர்திரிக்கும் படம் இலட்சம்கொவிந்தா - 54
關島間轟轟 ■■訂闆 து என்பது தெரிந்த செய்தித l-AIF iriiiii - EIF EKA ir rih, Frisia/Kual
■
அருவிய என்னத்துக் ப்பிடி என்று
■『L轟量 轟 ட்சம் ரேகா இலட்சம் மளிா
A இலட்சம்கரோல் இல்ம் ருதப்ெ தினத்தன்று ஷ்ெட்டி இலட்சம் இந்திரம்
- மதிப்பின் LUDI இன்னும் அதிகம்
மொரிஷியஸ் நா 郝
சரத்குமார்-நக்மா நடிக்கும் LETA WAT
நின் முதற்கட்ட படப்பிடிப்பு:முரவனந்துவிட்டது
醬 கட்ட பு LL jiksi : IL PII Kategira
MATTAT TANNI பந்துவிட்டார் சரத் lIn TITIA ipi:
காட்சிகளும் ாள்ளடக்காட்சிம்பிடமாக்கப்படுகின்றன.கசன்ான் ஆனந்தரா, ராதிகா கவுண்டன. செந்தி ஆகியொரும் நடித்து வருன்றன.
BiLGiLIAINEINGÖ VOLG
ரோஜா-பம்பாய் இரண்டும் மணிரத்தினம் படங்கள் இரண்டும் ஹரித்தியில் மொழிமாற்றப் பட்டு சூப்பர்ஹிட் தளால்கதிகலங்கிப் போனார்
கள் இந்திப்பட தயாரிப்பாளர்கள் உடே கூட்டம் போட்டு ஆராய்ந்து ஒரு முடிவுக்கு த்துவிட்டார்கள் இனிமேல் பிறமொழி படங் எள் இந்தியில் மொழிமாற்றுவதில்ளி என்பது நான் முடிவாம் இந்த முடிவைக்கேட்டதும் தமிழ்படத் தயாரிப்பாளர்கள் சிலருக்கு மின் ரத்தில் போன்ற அதிர்ச்சி இட்சம் இட்சமாய் கொடுத்து பம்பாய் நடிகைகளை பிறகுமதி செய்வதேள் கலைச்சேவைக்கா ாளரயச் சம்பாதிக்கத்தாளே இத்தி நடிகை ான தமிழில் நடிக்க வைத்தால் அந்தப் படங்களை இந்தியில், தெலுங்கில் என்றெல்லாம் மொழிமாற்றி விற்றுவிடலாம். பிப்போது இந்தியில் தடை வந்துவிட்டதால் பாதிப்பு ஏற்படும் பிந்தி தவிர ஏனைய மொழிகளில் தள்ளிவிடலாம். ஆனால், இந்தியில் வரும் இவரபாவுக்கு வராது என்வே இரிமேல் பெரிய பெரிய இந்தி நடிகைகளை தமிழுக்கு ரக்குமதி செய்யும் திட்டம் கைவிடப்படலாம் கட்டுப்படியானால் மட்டும்பொடி நடிகைகளள பிறக்குமதி செய்துகொள்வார்கள்
இந்திப்பட தயாரிப்பாளர்களது முடிவை மாற்றும் முயற்சிகளும் நடந்துகொண்டிருக்
திரையில் புதியவை
மிழ் நாட்டில் புதிதாக திரைக்கு வந்துள்ள ரஞ்சீவிரோஜா ಸಿ RJ. விஜயசாந்தி பூசை அர்த்துமார் நபலட்சுமி கோலங்கள் ஜெயராம் குஷ்பு நம்நாட்டில் வீடியோ பிரதிகளா வெளிவந்துள்ளன் கிள்ள்த் திரையில் LITIK III.
II S 5 ja Ita விட்டார் என்று ருதப்பட்டமிதுன் சர் AA ண்டும்
KAKAITSEMIFIT, 'FITRINI
படம் மூலம் மறுபடி இரு ரவுண்ட் வரத் தொடங்கி விட்டார். அடுத்த படமான ஜலாட் வெற்றிபெறும் என்று நம்பப்படுகிறது புதிதாக படங்களில் ஒப்பந்தமா புள்ளார் மிதுன்
விலங்கைத் தமிழர்கள் பொது பிரச்சனையெல்லாம்
வேன்" என்று அறிவித்துள்ளார் விஜயகாந்த், ஆனாலும் பிறந்த strial pair is "O say |Wayzky DJs Air IT Muid-NRGvT. மட்டும் தொடர்ந்து செய்வேன் உறுதிகூறியுள்ளார்
sileWestrijali Sub Besali
காதல் காட்சிகளில் நெருங்கி சமயத்தில் நொருங்கி நடிதர்கள் ஹீரோகள் கல்யானாாத ஹீரோக்கள் பன்றால் பாய்யாளான ஹிரோக்கள் என்றால் மனைவிமார் பேப்பட்ாட்டார்ாடுக்கேள்விாய விஜயகாந்திடம் கெட்டார் கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரு நிருபர் அத பரந்த் சொன்னபதில் பிது தயாராகிறது எய்ட்ஸ்தோய் "நான் நடிகன் என்று தெரிந்துதானே என் மனைவி கழுத்தை போலிச்சாமியார்களின் சுத் நீட்டினான் நாள் நடித்துவிட்டு விடு திரும்பும்போது என்னை தள்'
THAT NIE க்கிறாள் இருவருமே ஒருவரையொருவர் 'அ' பற்றியெல்லாம் ாந்து கொண்டும்ாதார நேசித்து மகிழ்ச்சியாக வாழ்கிறோம் என்று சொல்லப் போகிறார்கள் ால்லியிருக்கிறார் விஜயகாந்த் படத்தில் TTL KÄSITT HANOL HET
பற்றி மற்றொரு தகவல் ஏற்கனவே நடிக் திட்டமிட்டிகுந்த நாம்
ப்படத்தை எகவிடவில்லையாம் ஏற்பாடுகள் மாதுரி அளில் குமார்
நீக்கிறதாம் துெ வியகாந்த சொன்ன தகவல் ஜோடியாக நடிக்கின்றனர்.
וע ו ו ו ולה.
வித்தியாசமான படப்பெயர் வரிசையில் பின்னொரு படத் திற்கும் பெயர் சூட்டப் பட்டுள் ாது படத்தின் பெயர் உண்மைச் சம்பவங்கள் தமிழ்

Page 12
சாதாரண சோப்பு வாங்கினாலும் அல ஆராய்ந்து பார்த்து வாங்குபவர் வெகு சிலர்தான். ஆனால், யோசிக்காமல் படக்கென எதையாவது வாங்கிவிட்டு பிறகு யோசிப்பவர் பலர் அதேபோல யோசிக்காமல், விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் எதையாவது சொல்லி விட்டால் அப்புறம் மனக்கஷ்டம்தான்
நீங்கள் எப்படி? எதையும் ஆராய்ந்து செய்பவரா? முன்பின் யோசிக்காமல் உளறும் ஆசாமியா? இரகசியம் காப்பவர்தானா?
ਉ॥
01. கருச்சிதைவு ஏற் ÜLGUTLD)
02. குறைப்பிரசவம் ஆக 枋
03. குழந்தை இறந்து பிறக்கலாம்.
04. குழந்தை பிறந்து
ஒரு பெண் 21 வயதிற்குள் குழந்தை பெற நேரிட்டால் ஏற்படும் விளைவுகள்:
ஓராண்டிற்குள் இறக்கலாம்.
05. குழந்தையின் பிறப்பு எடை குறைவாக இருக்கலாம் 06 அங்கவீனத்துடன் குழந்தை பிறக்கலாம்.
07. மூளை வளர்ச்சி குன்றிப் பிறக்கலாம் 08. குழந்தை அடிக்கடி நோய்வாய்ப் LILGUID,
09. வலிப்பு நோய் ஏற்படலாம்.
10 தாயின் உடல் வளர்ச்சி குறையலாம்.
1 பிரசவ கோளாறு ஏற்படலாம்.
ற்படலாம் 14 குடு ழந்தை வ 矶矶0卿
15 GB இல்லாமல் 16. த ளமையும் 17. BCU 4. TULJ LJш
18 இ6 3,606||Mji Fife LDG) (BLITTIJ, GJITLD.
19 மனநில பாதி ஏற்பட வாய்ப்புண்டு 20 மொத்தத்தில் கசந்து போகலாம்.
என்பதை அறிந்து இதோ எளிமையான குவிஸ்,
கீழே உள்ள கருத்துக்களை படித்து எத்தனை ஆம் வருகிறது என்று கணக் கிடுங்கள் பிறகு விடைகளைப் படித்து நீங்கள் இரகசியம் காப்பவரா? அதற்கு முழுத் தகுதி உள்ளதா என்பதை 'செக் பண்ணிக் கொள்ளுங்கள்
ga.Ga. GJILLITP
1 உறவினர், நண்பர் வீட்டு விழாக்களுக்குச் செல்லும்போது நன்கு பழக்கப்பட்ட கடையில்தான் பரிசுப் பொருட்கள் வாங்கிச் செல்வேன். ஒருவேளை அந்தப் பொருளை மாற்ற விரும்பினால் சுலபமாக இருக்கும் பாருங்க
2 ஏதாவது ஒரு விவகாரத்தில் துப்புக் கிடைக்கிறது. இருப்பினும் அதைப்பற்றி ஆராயுமுன் தகவலைப் பொலிஸுக்குச் சொல்லவே விரும்புவேன்.
3. எனது மருந்துப் பெட்டியில் தலைவலி, தடிமன் மருந்து எப்போதும் இருக்கும்.
4. எந்த வாகனத்தில் சென்றாலும் வழியில் பழுதாகி விட்டால் அதைச் சரி செய்வதற்குத் தேவையான ரூல்ஸ் (கருவிகளை) எப்போதும் எடுத்துச் செல்வேன்.
5. கம்பனி லாபம் அறிந்து சம்பள உயர்வு பற்றிக் கோரிக்கை வைப்பேன். சும்மா வீம்புக்குச் சம்பள உயர்வு கேட்பதை விரும்பமாட்டேன்.
6. எனது திருமண வாழ்க்கை எத்தனை நாள் நீடிக்கும்? என்று அனாவசியமாக ஆராயமாட்டேன். அதே சமயம் என்னை நிர்ப்பந்தித்து திருமணம் செய்து வைக்க முடியாது என் விருப்பம் கொள்கைதான் எனக்கு முக்கியம்
7. காதலனை ஆடம்பரமாகச் செல வழிக்க வைத்து அதில் மகிழ்ச்சியாகக் காலங்கழிக்க விரும்பும் பெண்ணை மனைவி யாக்கிக் கொள்வது முட்டாள்தனம்
8. எனது நண்பனின் மகன் போதை
alî U L'ILLDIT?
தெரிந்தால் அவனைத் திருத்த என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன். அவனைத் தனியாக அழைத்து தன் தவறை உணரும்படி செய்வேன்.
9 மற்றவர்களுக்குத் தனிப்பட்ட முறையில் ஆலோசனை கூற எனக்குப் பிடிக்கும். மற்றவர் என்னிடம் யோசனை கேட்கும்போது, சரியான யோசனைகளையே வழங்கி யிருக்கிறேன்.
10. குடித்துவிட்டுத் தகராறு செய்பவனிடம் தகராறு செய்ய மாட்டேன். ஏதாவது கேட்டுத் தொந்தரவு செய்தால் உடனே கொடுத்து அனுப்பிவிடப் பார்ப் (3LJ6öI.
1. எனக்கு மிகவும் நெருக்கமான வர்களிடம் மட்டுமே இரகசியங்களைப் பகிர்ந்து கொள்வேன்.
12. எனது சொத்து மதிப்புகளைப் பற்றி வெளியே- மூச் விடமாட்டேன்.
எத்தனை 'சரி என்பதை எண்ணி விட்டீர்களா? இனி விடையைப் படித்து உங்களை 'எடை' போட்டுக் கொள்ளுங்கள்.
மதிப்பெண்
9 - 12 ஆம் மேலே உள்ளவற்றில் 9
மருந்துக்கு அடிமையாகிவிட்டான் என்று விடயங்கள் அல்லது அதற்கும் அதிகமான
ழுெதி. எழுதியே ஒரு இந்தியர்
FIDE)
உலக சாதனை படைத்து இருக்கிறார் அவர் பெயர் சந்திரகாந்த் சவான்
இந்தியாவில் உள்ள மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்தவர் வயது-91
இதுவரை 1200 நாவல்கள் எழுதி இருக்கிறார். இந்த நாவல்களை எழுதி :
முடிக்க சுமார் 4 1/2 கோடி வார்த்தைகளைப் பயன்படுத்தி: இருக்கிறார். 总
தனது நாவல்கள் மற்றும்: சிறுகதைகளில் ஒரு இலட்சம் பாத்திரங்களை உருவாக்கியுள்ள பெருமையும் இவரைச் சேரும் இது ஒரு உலக சாதனை என்பதால்,
கின்னஸ் புத்தகத்தில் இவரது பெயர் இடம் பெற்றிருக்கிறது.
வரது புத்தகங்கள் எப்போது வந்தாலும் உடனே தீர்ந்துவிடும். அந்த அளவுக்கு இவருக்கு இரசிகர்கள் பல
glavljih (Buff.
இவரது வீட்டில் எப்போதும் வாசக
வாசகியர் குழுமி இருப்பார்கள்.
பிரபல பின்னணிப் பாடகி லதா
மங்கேஷ்கர் இவரது தீவிர விசிறி
அம்மன் ஜூவல்ஸ் LIMEä Ei.IILIi Selv DEs
தினமுரசு - தினமுர
காத்திருக்கிறது.
A CUPIUS 116 சேகரித்துக்
அனுப்புங்கள்.
சு-அம்மன் இணைந்து
厩戸エ三エ
LIl'ETT SILITTILLy2.
*முதல் பரிசுக்குரியஅதிஷ்டசாலிக்குஅம்மன் ஜூவல்ஸ் வழங்கும் தங்கமாலை பரிசாகக்
50 அதிஷ்டசாலிகளுக்கு ஆறுதல் பரிசுகள் காத்திருக்கின்றன. * பெண்கள் மட்டுமே பங்கு கொள்ள முடியும்.
தொடர்ந்து 25 வாரங்களுக்கு வெளியாகும் பரிசுக் கூப்பன்களை ாள்ளுங்கள். நாம் அனுப்புமாறு கூறும்போது மட்டுமே கூப்பன்களை
ஜூவல்ஸ்
@
விடயங்களோடு உங் என்றால்.) நீங்கள் 6 GIFTGUGU LIDHILLOTJ56|T. அதே சமயம் உண்மை மட்டுமே சொல்வீர்கள் G) FIGUGA) GANLL(eft:56T 6Ta குற்றம் சொல்ல முடி கொள்ளும் முறை சரி காத்து அவசரப்படா தால்தான் அனாவசிய சிக்கலோ உங்களுக்கு
5 - 8 ஆம்: பரபரப்பான தகவல்க உறவினர், நண்பர்கள் எதிர்பார்ப்பை ஏற்ப அதே சமயம் எல்லா விடாமல் அடுத்தவரின் மேலும் தூண்டும் வை வதை தவணை முை சொல்வீர்கள். நீங்கள் செய்திகளையும் சொல் விபரீதத்தில் கொண் சந்தர்ப்பங்கள் உண்டு இரகசியம் காக்க வேண் உங்கள் மதிப்பு உயர்
0-4ஆம் ஏதோ என்ற நினைப்பில் விடுவீர்கள். அப்புற தானே இவ்வளவு செ தாமதமாகத்தான் உ6 முழுமையாக ஆராய்ந் முயற்சி செய்யுங்கள். ந வேண்டும், பேச
வேண்டும் என்று சபத கள். இப்படி உள முகத்தில் கரிபூசிக் நிலைமை ஏற்படும் சொன்னாலும், செய் செய்ய முயற்சி செய்
Iசீர் அரபாத் பிறந்தது தெரிந்த செ சக்வா என்று பெ சக்வா என்றால் நிறைந்தவள் என்று
தன் மகளை புரட் வளர்க்கப் போகிறார்
தண்ணீர்
ளொன்றுக்கு 8 குடிக்கவேண்டும் சாப்பி நேரத்தின் முன்னரும், ! மணி நேரத்தின் பின்ன வேண்டும் அதுபோல து தூங்கி எழுந்தவுடனும் த பசி எடுக்கும்போது தனி அது நல்லதல்ல.
சளித்தொல்லை
அனைவருக்கும் உள்ளது செய்யக்கூடிய வைத்திய
சாம்பிராணி, மஞ்சள் கொண்டு புகைபிடித்தால்
o
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

| ܒ -
ரசவத்தின் போது
க்கு இரத்தசோகை
ம்ப வாழ்க்கையிலும், ளர்ப்பிலும் சலிப்புத் bլյլ օ0IIլի:
திய சகிப்புத்தன்மை
GUILGUILO.
ாயின் இளமையும், விரைவில் நீங்கலாம். வளத் தன்மையால் ம் நீடிக்கலாம். ாம் தாய் தன் கடமை வரச் செய்ய முடியா
ப்பினால் மனநோய்
குடும்ப வாழ்க்கையே
களுக்கு உடன்பாடு தையும் படக்கென இரகசியம் காத்து என்று தெரிந்ததை 1. நீங்கள் தவறாக ன்று யாரும் உங்களை பாது நீங்கள் நடந்து யானது. பொறுமை மல் நடந்து கொள்வ கெட்ட பெயரோ, ஏற்படுவதில்லை. வரிடம் எப்போதும் ள் கிடைக்கும் என்று நினைக்கும் அளவு டுத்துபவர் நீங்கள் வற்றையும் சொல்லி எதிர்பார்ப்பை மேலும் கையில் தான் (சொல் றயில்) செய்திகளைச் இப்படியே எல்லாச் லி விடுவதால், அது டுபோய் விடுவதற்கு என்பதை உணர்ந்து டும், பிறகு பாருங்கள் வதை
நல்லது சொல்கிறோம்
கண்டபடி உளறி ம் அடடா இதனால் ட்ட பெயர் என்பதை ணர்வீர்கள் எதையும் து பார்த்துச்சொல்ல ாம் உஷாராக இருக்க வேண்டும், செய்ய
ம் எடுத்துக்கொள்ளுங் வாயாக இருந்தால் கொள்ள வேண்டிய எனவே எதைச் தாலும் யோசித்துச் புங்கள்.
துக்கு பெண் குழந்தை புதிதானே குழந்தைக்கு பர் வைத்துள்ளார்கள். அழகானவள், வீரம் அர்த்தமாம். főJLDIGÓT. GLG57GOSIJ. 凯Jum岛
LD6TT 56016007 UTOI3)
டச் செல்லும் ஒரு மணி
ாப்பிட்ட பின்னர் ஒரு ரும் தண்ணீர் குடிக்க ங்கச் செல்ல முன்னரும், ண்ணி பருக வேண்டும். ாணிப் பருகக் கூடாது.
iii)
என்பது LI JQJ QUITU,
தான் வீட்டில் இதற்கு ஒன்று கூறுகிறோம். சீனி ஆகிய மூன்றையும் சளி பறந்தோடிவிடும்.
01. அரிசியைச் சமைப்பதற்கு முன் அரைமணிநேரம் தண்ணிரில் நனையவிட்டுப் பின் சமைத்தால் சாதம் பொலபொலவென்று இருப்பதுடன் குறைந்த நேரத்தில் வெந்து விடும். தனால் எரிபொருட் செலவு LÓFFLD.
02. நெருப்புத் தணல் நீற்றுப் போகாமல் பிரகாசமாய் எரிய, அரை கப் தண்ணீருடன் அரைத் தேக்கரண்டி வெடியுப்பைக் கலந்து தணலின் மீது தெளித்தால் போதும்
03. தலையணை, மெத்தை இவைகளை
வெயிலில் உலர்த்தி எடுத்தால் உள்ளிருக்கும் பஞ்சுகள் விரிவடைந்து மெத்தென்று இருக்கும்.
04. நீருடன் பாலைக் கலந்து வெள்ளிப் பாத்திரங்களைக் கழுவினால் பாத்திரங்கள் பளிச்சென்று இருக்கும்.
05. தரையில் கண்ணாடிச் சாமான்கள் விழுந்து உடைந்துவிட்டால் கொஞ்சம் கோதுமைமாவைப் பிசைந்து உருண்டையாய்
எடுத்துக் கொண்டு அவ்விடத்தில் ஒற்றியெடுத்தால் சிறு துண்டுகள் கூட வந்துவிடும்.
06. அடுப்புக்கரி ஒன்றை ஃபிரிட்ஜில் போட்டு வைக்க அதிலுள்ள துர்நாற்றம் போகும்.
07. எரியும் பல்பில் 2சொட்டு செண்டைத் தெளித்தால் அறை முழுவதும் மனம் பரவும்.
08. பவுடர் வாசம் வரவில்லையெனில் வெய்யிலில் வைத்து எடுத்தால் மனம்
09. கத்தரி, வாழை இவைகளை நறுக்கி சிறிது உப்பு போட்ட நீரில் போட்டால் அவை கறுக்காது.
10. வெங்காயச் சாற்றை சிறிது எடுத்து படுக்கையருகில் தெளிக்க நுளம்புகள் அருகே நெருங்காது.
11. கறிவேப்பிலை வாடாமலிருக்க சிறிது நீருள்ள பாத்திரத்தில் கறிவேப்பிலையின் காம்புப்பகுதியை வைத்தால் ஐந்தாறு நாட்களுக்கு வாடாதிருக்கும்.
12. பாத்திரம் அல்லது பெட்டிகளின் அடியில் சிறிது விளக்கெண்ணெயைத் தடவினால் அப்பொருட்களை எறும்புகள் நெருங்காது.
13. பெருங்காய டப்பாவில் ஒரு பச்சைமிளகாய் போட்டால் பெருங்காயம் இளகிவிடும் தேவையானபோது கையாலேயே கிள்ளி எடுத்து விடலாம்.
14 கோடை காலங்களில் கரட், பீட்ரூட் வாடிப்போனால் ஒரு கரண்டி உப்பு சேர்த்த தண்ணீரில் ஒரு மணிநேரம் ஊற வைத்து எடுத்தால் புதிதுபோல தோற்றமளிக்கும்.
15. வெண்ணெய்யை காய்ச்சி இறக்கு கையில் அரைக் கரண்டி வெந்தயத்தைப் போட்டால் நெய் நல்ல மணமாயிருக்கும்.
இளைஞர்களையும்,
ஆடுமாறு அனுப்பிவிட்டார்கள்
சீலனைக்கு உட்படுத்தியிருக்கிறார். 为
துடிப்புடன் கவாஸ்கரிடம் ஆலோசனை கேட்டு பயிற்சிகளில்
இந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் சில சமயங்களில் ஓயாமல் அழுதுகொண்டே இருக்கும் அதிலும் விபரம் தெரிந்த குழந்தை தன் வயிற்றைத் தடவி வலிப்பைக் குறிப்பிடும் விபரம் அறியாத குழந்தைகளைச் சமாளிப் பது தான் மிகக்கஷ்டம்
குழந்தை மல்லாக்காகப்படுத்துக்கொண்டு அழும் வலப்பக்கமோ, இடப்பக்கமோ
பின்பற்ற வேண்டியவை:
கால்களை வெதுவெதுப்பான சோப்புத் தண்ணீரில் հլն.
2. சுத்தமான இறுக்கமில்லாத செருப்பு
சப்பாத்து, காலுறைகளை உபயோ கிக்கவும்.
புதுச் செருப்பை மெள்ளப் பழக்கப்
படுத்திக்கொள்ளவும்.
4 நகங்களை அடிக்கடி வெட்ட வேண்டும்.
5 ஆணிபோன்றவை தோன்றினால் முரட் டுத்தனமாக எடுப்பது கூடாது சரியான முறையில் கவனிக்க வேண்டும்.
கால்களுக்கு நல்ல இரத்த ஓட்டம்
இந்திய கிரிக்கெட் அணியில் இளைஞ களையும் கவர்ந்திழுத்தவர் வினோத் காம்ப்ளி திடீரென்று யார் கண்பட்டதோ காம்ப்ளியின் வீச்சு மூச்சிழுக்கத் தொடங்கி விட்டது.
18.01.1972இல் பிறந்த காம்ப்ளிக்கு இப்போது கஷ்ட காலம் மொட்டைத்தலை காதில் ஒரு தொங்கட்டம் பிரெஞ்சுத் தாடி என்பவற்றோடு கொஞ்சக் காலம் அலைந்தார்.
சமீபத்தில் இந்திய ஏ அணி கென்யாவுக்கு செல்லும்போது ஜடோஜா தலைமையில் இவரை
என் நிலை இப்படியாச்சே : என்று கலங்கிய காம்ப்ளி இப்போது தன்னை மறுபரி
இந்திய அணியில் மீண்டும் இடம்பெற்றே தீருவது என்ற
ஈடுபட்டு வருகிறார்.
ரளாது. வயிறு உப்புசமாகத் தெரியும், தற்கு மருத்துவரை அணுகுமுன் மிக எளிய முறையில் சமையலுக்குப் பயன் படுத்தும் பெருங்காயத்தை இளம் சூட்டு நீரில் கரைத்து அதனுடன் சம அளவு ஒமவோட்டர் சேர்த்துக் கொடுக்க ஐந்து நிமிடங்களில் குழந்தையின் அழுகையில் தளர்ச்சி ஏற்படும். அப்போது குழந்தைகள் அணிந்திருக்கும் டைகளைக் களைந்து விடுவது நல்லது. இதனால் குழந்தையின் உடலுக்குச் சரியான காற்றோட்டம் கிடைக்கும்
அந்த நேரத்தில் உணவாகக் குழந்தைக்குப் பால் மற்றும் இதர உணவைக் கொடுக்கக்
fil_T5
குழந்தை அமைதியாகி ஒரு தூக்கம் போட்டு எழுந்தவுடன் திரவ உணவுப் பொருளைக் குழந்தைக்கு உணவாகக் கொடுக்கலாம்.
கொடுப்பது அவசியம். உதாரணமாக படுத்த நிலையிலிருந்து இரண்டு நிமிடம் சிறிது உயர்த்தி வைக்க வேண்டும். இவ்வாறு 20 முறை காலைமாலை செய்வது நல்லது தவிர்க்க வேண்டியவை: 1 வெறுங்காலுடன் நடப்பது 2. கால்களை கொதிக்கும் நீரில் கழுவுவது. 3. இறுக்கமான பாண்டேஜ்களை பயன்
படுத்துவது. 4 காலில் ஏதேனும் அடிபட்டால் அயோ டின் போன்ற எரிச்சலை உண்டாக்கக் கூடிய மருந்துகளைத் தடவுவது
14 GLGU GLIIIL' டிகளில் காம்ப்ளி விளையாடி இருக் கிறார். சராசரி ரன் விகிதம் 57.16. அது தவிர 57 ஒரு நாள் போட்டிகளில் விளை யாடி இருக்கிறார். சராசரி ரன் விகிதம், 41.53.
தற்போது ஆடும் வேகம் குறைந்து அவரை இந்திய அணி கழற்றி விட்டபோதும் அவருக்குள்ள செல் வாக்குக் குறைய வில்லை. போகுமிட மெல்லாம் இரசிகர் களும், இரசிகைகளும் அவரைச் சுற்றி குவிந்து விடுகிறார் கள். "அவர்கள் என் னிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறார்கள்

Page 13
FILOë GT4) சுவியாகிட்டு. இரவும்
SS "Dil La Ligj விதியின் நிழலில் வாழ்க்கை ಙ್
2 liñas) //LLO) (Js աlք00) IDաl வாழ்க்கை என்மீது 155
வந்து சேர்ந்துள்ளது நெருப்புப் போர்வையைப் சிந்தித்து போர்த்தி விட்டீர்கள்? தலையே [51550/607/ĥ/4567f7GaUGuJ թ0լpայրայ Gլ) நடந்து பழகிய வசந்தத்தை அன்பின் சுவடுகள் வரவேற்கக் காத்திருந்த குப்பவாரி Gլյ LJ IGORDOJOJ GOTIĥ/4567f7dJ என் இளமைக்குள் Os TGO) AU LDL iša սաOfl55 Աpւգարան எதற்காகத் மண்டைருோக பெரும்பாடு படுகிறது தணற்குச்சிகளை சொறிந்து.
岛 agslögssó7? மலர் மஞ்சத்தில் Ս655 մոմ : இய்வெடுக்க விரும்பிய 'நீங்களா 8йшц2" நிலத்தில் (ტტ [D୩୩୬, என்பதை மூட்டையின்றி முட்களின் மீது ாண்டிரி எண்ணியே உருட்டி விட்டீர்களே என்மனது E o" E : LTG இருவரும் இணைந்து FCU GOT/ĥ/4567f7dJ 450) L/60) 60765677/Tiĉi) 45L IZQUI சிக்கித் திணறுகிறது E «ԶԼԳ55/ա அன்பு உலகினுள் E 扈
': வாழ்க்கை E சுற்றிச் சுற்றிவந்து விதியின் நிழ்வில்
511651D விழுகிறேன் இளைப்பாறுகிறது தொலைந்து ே IIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII -
T செல்வி-பஹிமா ஜஹான்Балејвише. BLITTEN தெமட்கெஞ்ல, மெல்சிரிபுர 6T60IJ5l di
gjëndë GTIñJGSGESIT 2 (7. அமைதியின் விழிகள் தொடும் சந்தம் கேட் தூரத்திற்கே மீண்டும் மீண்டும் Forg" 15/16 இப்போதெல்லாம் நந்தவனத்தி துரத்தப்படுகிறேன். பாத்திரம்
(5/55 例 DIPUN 15a (EF நிலாக்கால கொஞ்சினர் 3D/GLIII. நினைவுகளால்தான் 魔 நிரம்பியிருக்கிறது. இறந்து போன காதலிக்காக TELIgG als ஒர் *1%ლუII“ இளைஞர்கள்
წმ/p/ DQUICDU/Jug) 'KILILIITášas)" ಙ್ಗಾ" "ಆಗಲಿ கேள்விப்பட்டிருக்கிறேன். : TG CLIT) of) Ltd. வடகிழக்கைப் போல் ஆனால் என்று கேட்ட
நான் டூ உயிருடன் 2。 例öwö வருந்திக் கொண்டிருக்கிறேன். இருக்கும் போதே இப்போது
ಕ್ಲಿಕ್ 份 ಒಗ್ಸ இநான் தபால் காரன் எதற்கு வார்தையாவது gulilu . PWಹ೮೧g syO)5g/55/50/7 சொல்லிவிட்டுப் 5/TK/T55602855 LIITUTTIGUA!!! ಇಂಗ್ಲಿಗೇರಾಯ್ಡು அனுப்பி வைத்தாய். போயிருக்கலாம். அ. சுதாகர் நீர்த்துளியும்
அந்த میں رمیم کا ویبoلسBہ )B\.........! சுட்டுட்டேன்
BAM
پیشینه 罗 *:
saxება
பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி)
ஞாயிறு தொழில்நிலை மந்தம் கடன்படல் LJUKG) 12 ங்கள்-புதிய முயற்சி, மனக் கஷ்டம் IMIGO)6) 7 திங்கள்-புதிய மு SHAH LJ.LI, 2 DM
செவ்வாய் வீண்குறை கேட்டல், பணக்கஷ்டம் புதன் வெளியிட வாழ்க்கை இனசனவிரோதம்பிய 1 மணி வியாழன் தொழில்நிலை சிறப்பு பொருள்வரவு முய 9 மணி வெள்ளி முயற்சிகளில் வெற்றி மனமகிழ்ச்சி பகல் 12 மணி rah- Galofull LIGIb, GNU/L. FIGOG) 7 LOCOM
அதிஷ்டநாள்-செவ்வாய் அதிஷ்ட இலக்கம்-1
கும்பம் JALI (3b Ji
(அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி முன் முக்கால்)
ஞாயிறு தொழில் மந்தம், பணச் செலவு KIIGOGA) 7 DG86|| திங்கள்- பெரியோர் நட்பு கெளரவம் Laij 12 Dash செவ்வாய்-வெளியிடப் பயணம், பணவரவு HIMA) 7 DM புதன் உயர்ந்த நிலை, புதிய முயற்சி LJUSGÅ) 12 LDGOSAN வியாழன்-பொருள்வரவு காரியானுகூலம் Ls LJ, 2 DM வெள்ளி- பயனுள்ள செயல், பெரியோர் உதவி காலை 7 மணி
பலிதம் LI JGJ 12 LIDGNs)
சண்-துயர் நீங்கும்
ள், அதிஷ்ட இலக்கம்-5
உத்தராடத்துப் பின்முக்கல் திருவோணம் அவிட்டத்து முன்னரை
ஞாயிறு தொழில் சிறப்பு பணவரவு L JGJ 12 LDG Nof) திங்கள் வெளியிட வாழ்க்கை மனக்கவலை MoMa) 6 LDCM) செவ்வாய் உயர்ந்த நட்பு புதிய முயற்சி LJUKG) 11 LDGIRMf புதன் - துன்பம் நீங்கும் இனசன உதவி SIGEDIGE) 7 IDGDol வியாழன் அந்நியர் சகவாசம் கெளரவம் LJДd 12 IMGM வெள்ளி புதியநட்பு செலவு மிகுதி SIGIDA) 6 LDGE) சனி துயர் அதிகம், தேகசுகம் பாதிப்பு LIGGA) 12 LDIGNON
அதிஷ்டநாள்-சனி, அதிஷ்ட இலக்கம்-4
Ií. El
அச்சுவினி பரணி, கர்த்திகை முதற்கால்
ஞாயிறு தொழில் சிறப்பு முயற்சி பலிதம் முய 9 மணி திங்கள்- புதிய முயற்சி, பணவரவு Ls).L. 2 LDGWOf செவ்வாய்-காரியனுகூலம் கெளரவம் UITG206) 7 DGWolf புதன் உயர்ந்த எண்ணம் பலவிதபேறு L.L. 2 DANs வியாழன் இனசன நன்மை, மனக்கவலை நீங்கும் காலை 9 மணி வெள்ளி வெளியிடப்பயணம் கெளரவம் Luggi 12 Dash சனி தொழில் சிறப்பு பணவரவு BIGMa) 6 |DGfl
அதிவு
5İTGTT-Qaff Gilantiu, அதிஷ்ட இலக்கம்-8
முலம் பூராடம் உத்தராபத்து முதற்கால்
ஞாயிறு தொழில் மந்தம், பணச்செலவு ATGANGAN 6 LDGWolf திங்கள்- புதிய முயற்சி பொருள்வரவு JAG I2 DGNIN செவ்வாய் அந்நியர் நட்பு மனக்கவலை Teoriaj 7 LDG887) புதன் தொழில் சிறப்பு பணவரவு Liga 12 LIGN வியாழன் விண்கவலை, உறவினர் உதவி ΕΠαρ) ή IDOM வெள்ளி காரியசித்தி கெளரவம் LJSKG) I2 DGSON சனி வெளியிடவாழ்க்கை உயர்ந்தநிலை LINLI, I LOGOM
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-2
விசாகத்து நாலாங்கால் அனுவும், கேட்டை)
ஞாயிறு தொழில் சிறப்பு முயற்சி பலிதம் காலை 7 மணி திங்கள்- பெரியோர் உதவி, மனக்கவலை நீங்கும். பகல் 12 மணி செவ்வாய் வெளியிடவாழ்க்கை, பணச்செலவு காலை 6 மணி புதன் பொருள் நட்டம், கடன்படல் LJДd) 12 IMGM வியாழன் எதிர்பார்த்த நன்மை, மனமகிழ்ச்சி காலை 7 மணி வெள்ளி உயர்ந்த நட்பு, பணச்செலவு LJUSGÅ) 12 LDGIRMf சனி புதிய முயற்சி செலவு மிகுதி L.L. 2 IDGs
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-1
280 gigs
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(rogrSOrOrigis Grogas மண்ணித்துவிடு) தடுமாற்றங்களை G5ITLIHISO) (17 ಅಜ್ಜಿ" sig5/06. கோடையாக்கிவிடு குைப்போ எங்கே தேடுவது? 50/0/5007 கேடுகளை بے اور--
Mo#5/0s](F1 ,"ור ירי
டித்துவிடு கேள்வியாக்கிவிடு வதந்திகளை گھ[[ இரண்டிற்கும் தீமைகளை வன்மித்துவிடு
62 )disci ܝ, ܓܓ, , ", 11 鷲 d) SG குமிழ் நிராக்கிவிடு வம்புகளை பிசின் பூசி இட்டியாவது துண்டாமைகளை வறட்சியாக்கிவிடு
- filos) (AN TI
GLITij. த்துவிடு பொடியாக்கிவிடு வெறுப்புகளை ர், அதுதான் துன்பங்களை 蠶。isola வெட்டிவிடு
威 துறுந்துவிடு வோடு TI SG ಇಂಗಿಸ್ತೀರಾ.
சந்தேகங்களை Զո0լ (լրի5007 இரவின் தொண்டைக்குள் Florglaria)of G 3. LDL (60 ραήή ம்சைப்படுத்து மன்னித்துவிடு. பதைபதைக்கிறது | கொடுமைகளை QID/OIDE 60617
6)BITCL-56).0/)(A ஷஹிர்ஷா தாஸிம் - புவியின் t ளுத்திவிடு ಇಂಕಿಗಾಹಾ।।6।। தர்கா நகர் ஏமாந்து பிரசவத்திற்கு
LUCD0/567 n9. SS 9LLITs) வைக்கிறது கவிதை தந்தவளுக்காக. 56077. இனி சூரியன் பிறப்பான் ..... --—
ார் எல்லாமே விடியும் கவிதைகளுக்கு * என் இதயம் மட்டும் Sis சட்டைப்பையில் இரவாகவே இருக்கும் பூமியில் கிடைத்த அமர்ந்திருப்பதை
L)aiJGOLI għal LIITÕigj Gg5 GÖTA ாயிற்று Surcours ol. Tsiv. of ;" Ola,
சொல்லிவைத்து மை" ஆக்கி 606). இவ்வொரு நாளும் நன்றாக இருக்கின்றது :
வெண்புறாக்களுக்காக TGIL55167. 之矿 Os)IDIT TIAäSILIL וייז
o" தலைமை மெல்லிதழ் கற்பனைகளை
GLIIIIIggla! 蠶 alusiigafld 6) LIITGÖTGOTIATCDDL ESGOOGMT 55 CU6 GOTG5FICUITLIG GYTIAU ΕΠΑ (UIT 507
TGT சேமித்து வைத்திருக்கிறேன் 9/60) Loglaslaðir மூரிருதய இல்லத்தில்
թԼւմ GLIIIԼ6 ITTI QM வயதுகளைக்கூவின மாட்டி வைத்திருக்கிறேன் 207
55/G255/GO) GOTI LUCIJI GOOTIŽJI GOf)d) 2010)07 அடியெடுத்து GOTIP நான் 5557555 Cಣ GOTf விழித்துக்கொண்டேன் பின்னர்தான்
(MIT) தொலைந்துபோன ೭॥
TIEST тал (LJOMIJI கற்பனைகள் நாட்களை 60թրճյո08 05րցրՈրտ0ոյGա விதைத்த
TO 蠶獻凯 Gլրի) 2 கவிதைகள்தான்
- س மட்டுமே காதினேஷ் - மட்டக்களப்பு ஹெந்தளை நவா
WupwLSoLWM 名 auw*●守『 REN a
*)
கர்த்திகைப் பின்முக்கால் ரோகிணியிருகடத்துமுன்னரை மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன் முக்கால்
ஞாயிறு பெரியோர் உதவி மனமகிழ்ச்சி காலை 7 மணி ஞாயிறு புதிய முயற்சி பொருள்வரவு gII606) 6. Dags திங்கள் தொழில் சிறப்பு, உயர்ந்தநிலை பகல் 12 மணி திங்கள்- உயர்ந்தநிலை, மனக்கவலை நீங்கும் LJG) 12 LOGOxf செவ்வாய் பெருள்வரவு காரியானுகூலம் காலை 7 மணி செவ்வாய் பொருள்வரவு பூமிப்பேறு SIGOG) 7 DGSM புதன் பணக்கஷ்டம், கடன்படல் பிய 2 மணி புதன் தொழில் சிறப்பு அந்நியர் நட்பு Lige 12 DM வியாழன்- வீண்குறை கேட்டல், இனசன விரோதம் காலை 6 மணி வியாழன் வெளியிட வாழ்க்கை கெளரவம் மு.ப. 9 மணி வெள்ளி- மனக்கவலை பொருள்பேறு பகல் 12 மணி வெள்ளி உயர்ந்த எண்ணம் பணக்கஷ்டம் Шlu, 2 шкој. சனி திடீர்ப்பயணம் செலவுமிகுதி காலை 6 மணி சனி இனசனவிரோதம் மனக்கவலை நீங்கும் காலை 7 மணி
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்- அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-5
J, fij, J., J.I. சுப நேரம்
(புனர்பூசத்து நாலாம் கால் பூசம், ஆயிலியம்) ஞாயிறு துயர்நீங்கும், முயற்சிபலிதம் SKIIGADGAV 7 LIDGB:sf திங்கள் வீண் மனஸ்தாபம், பணக்கஷ்டம் முய 9 மணி செவ்வாய் தொழில் சிறப்பு அந்நியர் உதவி Usä 12 Don புதன் காரியசித்தி, உறவினர் உதவி முய 9 மணி வியாழன் வெளியிடவாழ்க்கை, பணச்செலவு ARTIGOGAU 8 LDGIRMf வெள்ளி- துயர்நீங்கும் முயற்சி பலிதம் L156) 12 D67 af Gas- LUGOISTá Garavay, SLGÁLULá). 37606) 6 (D6oof
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-2
III.
(மகம், பூரம், உத்தரத்து முதற்கால்) ஞாயிறு தொழில்கேடு, மனக்கவலை IGOGL) 6 IDGSM திங்கள்- அந்நியர் உதவி கெளரவம் LJUBIG) I2 DGWAY செவ்வாய் வெளியிடப்பயணம் செலவுமிகுதி SITGIOGAO 6 LDGOSKIN புதன் துயர்நீங்கும், பலுவரவு LIGGJ 12 LDGRYM வியாழன்- காரியசித்தி பொருள்வரவு முய 9 மணி வெள்ளி பணவரவு, மனக்குறை நீங்கும் LJ.L. 1 IDM
சனி பயனுள்ளசெயல் மனமகிழ்ச்சி MI6MAJ fj LDM
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-4 Jirof.
சித்திரையின் பின்னரை சுவாதி, விசாகத்து முன் முக்கால்) உத்தரத்துப் பின்முக்கால் அத்தம் சித்திரையின் முன்னரை) நாயிறு பெரியோர் உதவி கெளரவம் பகல் 1 மணிஞாயிறு தொழில்சிறப்பு முயற்சி பவிதம் காலை 7 மணி திங்கள்- வெளியிடவாழ்க்கை உயர்ந்தநிலை முய 9 மணி திங்கள் உயர்ந்தநட்பு LDGESTÃJaJ6OGOJ நீங்கும் L JGJ 12 LIDGE செவ்வாய் மனக்கவலை நீங்கும் முயற்சி பலிதம் பிய 1 மணி செவ்வாய் பொருள்வரவு QUOute al AIGOJ I DIGNON தன் வீண் மனஸ்தாபம், காரியசித்தி காலை 7 மணி புதன் பயனற்ற செயல் கெளரவம் LJUSGÅ) 12 DGNINN வியாழன் பொருள்வரவு, கெளரவக்கேடு Lugdi, 12 union su psi"- துயர்நீங்கும் தாரியசித்தி JGDa 8 DGM வள்ளி பெரியோர் நட்பு மனமகிழ்ச்சி முய 9 மணிவெள்ளி தெய்வானுகூலம் பணவரவு முய 9 மணி னி உயர்ந்த நிலை, பொருள்வரவு. loa, Giolfo புதியமுயற்சி மனமகிழ்ச்சி 7 DGSON அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-9 அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-3

Page 14
அறிவை வளர்த்தி வேண்டும் மக்கள் அத்தனை பேருக்கும் ஒன்றாய்
மம்படச் செய்தால் பின்பு
தூர் என்ற ஊரைச் சேர்ந்த ஒரு விவசாயி தனது நிலத்தை உழுவதற்காகச் சென்று கொண்டிருந்தார். பாதையில் ஏதோ ஒரு பொருள் பளபளவென்று மின்னு வதைக் கண்ட அவர் குனிந்து அதை எடுத்தார்.
இது என்ன உடைந்த கண்ணா டித் துண்டா? என்று அவர் பார்த்துக் கொண்டிருந்த போது அந்த வழியே ஒரு வைர வியாபாரி வந்தான்
அவன் விவசாயி ஒரு வைரக் கல்லை வைத்துத் திருப்பித் திருப்பிப் பார்த்துக்கொண்டிருப்பதைக் கவனித் தான். அது வைரக்கல் என்பது விவசாயிக்குத் தெரியாது என்பதை அவரது செயல்களில் இருந்து அறிந்து கொண்ட வைரவியாபாரி, அந்த வைரக்கல்லை விவசாயிடமிருந்து எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்று முடிவு செய்தான்.
அவன் விவசாயியை நெருங்கி, "ஐயா என்ன ஏதோ ஒரு கண்ணா டித் துண்டை வைத்துக் கொண்டு திருப்பித் திருப்பிப் பார்க்கிறாய்? அது வெறும் கண்ணாடித் துண்டுதான் நான் ஐம்பது ரூபாய் தருகிறேன். அதை விவசாயி வைரவியாபாரியைப் துண்டிற்கு ஒரு மனி எனக்குக் கொடு என்று கேட்டான். பார்த்தார். ஒரு சாதாரண கண்ணாடித் தர முன் வருகிறான்
சிறந்தவர்ணத்திற்குப்பரிசுதரும் எண்ணம் ப்ற்க்கும்'
SS பறக்கும் பாம்பு ஒரு மீட்டர்
நீளம் வரை இருக்கும்.
ஒரு மரத்தின் கிளையில் இ மரத்தின் கிளைக்குப் பாயக் பெற்றிருக்கிறது.
உலகத்தையே தன் பிடியில் கொன மாவீரன் அலெக்ஸாண்டர்
அவரது கல்லறையில் எழுதப் இப்படி இருக்கிறது.
' உலகம் முழுவதும் தமக்குப் ே கூறிய இவருக்கு இப்போது கல்லை இருக்கிறது.
ខ្សព្យែត ត្រូ நாக்கில் நரம்பில்லையா? என்று
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள்: சிறந்த வர்ணம் ஒன்றுக்கு ப்ரித குரு : காத்திருக்கிறது அனுப்ே அல்ல்வா. நம்பாதீர்கள். நமது நாக்கி
拂、
9. நரம்புகள் இருக்கின்றன.)-- 臀 ö6Tö6T மனிதனின் கண்கள் மிகச் சக்தி வாய்ந் விதவிதமான வர்ணங்களை கண்களால் பி 圈線圈後圈談
வர்ணம் திட்டும் போட்டி இல 10
DiGilly - 56.
யம்' என்று முடியும் ச தரப்படுகின்றன. அவற்றுக்கான
பாராட்டுக்குரியவர்கள் வைதது சொற்களை ಹಾ೦ பிடி எம்.நமீர் உவைஸ், எல்,தர்மராஜ் இபரியோவான் தமிழ் மகா Kuu9 கேபாபுல் ஹஸன் மத்திய கல்லூரி, வறகாபொலை வித்தியாலையம் இறக்குவானை, 3. :
சௌம்யா பிரூராம், ரஞ்சனிமாலா, நல்லிலை பாற்றிய 4 யம் குடிகெடுக்கும் க/அசோகா வித்தி கண்டி Sarsfluit UILFIOO), JAG valust. 5 யம் - நீலநிறம் ககார்த்திக்கா மட்/வாழைச்சேனை மாஸ்லூன் : 'ಸಿ? இந்துக்கல்லூரி, வாழைச்சேனை |அல்-ஹிதாயா வித்தியாலயம், மிராவோடை-04 % யம் - மலிவு .
எம்.இஸட்.எல்.சில்மியா எஸ்.பிரேமகிருஷ்ணராகுல் 9 Lub - Gătai).Djabili ஹேனமுள்ள, பாணந்துறை கதிரேசன்கனிஸ்டவித்தியாலயம் நாவலப்பிட்டி ரி. மீரால், லோவர் றோட்ஒர்ஸ் கில், செல்வன்.எம்.எப்.எம்.பஸ்ரின் ரா 8 ரா ஐ ராயe ராய
திருக்கோணமலை, LDIGIGIG). ராபாய ராம ஐ ராயமறுபிா
3. தின
A
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எ9ல் அருள்
Q)
மலையை விட்டு இறங்குது
மணிகள் போல முழங்குது சலவை செய்த துணியைப் போல் O
கண்களுக்குத் தெரியுது கொளுத்து கின்ற கோடையில் குளிர்ந்த காற்றை வழங்குது குளிக்கும் போது மேனியின் கொடிய நோயும் திருது
கண்ணாடித் துண்டு விலை மதிப்புடைய
தாய் இருக்க வேண்டும் என்று
நினைத்தார்.
"ஐம்பது ரூபாய் போதாது இன்னும்
அதிக விலை வேண்டும்" என்று
GFITGÖTGOTTİ 6 M6) IFITILIS).
"நூறு ரூபாய் தருகிறேன்" என்றான்
606шл6)їlшпштrfl.
--މހަސ/
"ஊஹூம் போதாது என்றார் oža. Na Nagmus).
"சரி இருநூறு ரூபாய் தருகிறேன். இதற்கு மேல் இந்தக் கண்ணாடித்துண்டு விலை பெறாது" என்றான் வைர a furt IITIf.
"இதுவும் போதாது இன்னும் கொஞ்சம் அதிகம் தா" என்றான் 6) Gig T.I.
"இன்னும் அதிகமெல்லாம் தரமுடி
யாது. ஐம்பது ரூபாயில் இருந்து இருநூறு ரூபாயாக கூட்டித்தருகிறேன். ஆனால் நீ பேராசைப்படுகிறாயே! என்றான் GODGNIJa MuLJITL JITIfI.
"நீ குறைந்த விலையில் என்னிடம் இருந்து இதை அபகரிக்க நினைப்பது என்னை விடப்பேராசை பிடித்தவன் என்று உன்னை எனக்குக் காட்டுகிறது" என்றார் விவசாயி.
"இதோ பார் நீ எதிர்பார்க்கிற அளவெல்லாம் இது விலைபோகாது. ஏதோ பார்க்க அழகாக இருந்தது. அதற்காக அதை வாங்கி அழகுக்காக அலமாரியில் வைக்கலாம் என்று நினைத்தேன். அவ்வளவுதான். இதற்கு இருநூறு ரூபாய் மிக மிக அதிகம்
"எதற்கும் நான் அடுத்த ஊர்வரை சென்றுவிட்டு அரைமணி நேரத்தில் திரும்பிவருகிறேன். அப்பொழுது நீ உன்
தன் ஐம்பது ரூபாய் என்றால், இந்தக்
அன்னை மண்ணில் விழுகையில்
அருவி யென்று சொல்கிறோம். மண்ணின் மடியில் தவழ்கையில்
நதியென் றதனைச் சொல்கிறோம்
நெசவுக் கேற்ற பாவு போல்
நேர்த்தி யாக மின்னுது பசுமை பொங்கும் அருவியைப்
பார்க்கப் பார்க்க அழகுதான்.
விநாயகமூர்த்தி
முடிவைச் சொல்" என்று கூறிவிட்டு வைரவியாபாரி சென்றுவிட்டான்.
சொன்னதுபோல் அரைமணி நேரத்தில் வைரவியாபாரி திரும்ப விவசாயியை வந்து சந்தித்தான்.
"என்ன முடிவு செய்தாய்?" என்று (59;L'LIT6óI.
"அந்தக் கண்ணாடித் துண்டை ஒருவருக்கு ஐந்நூறு ரூபாயிற்கு விற்று விட்டேன்," என்றான் விவசாயி
அதைக்கேட்ட வைரவியாபரி திடுக் கிட்டு,
"அட முட்டாளே! அதை என்ன என்று நினைத்தாய்? அசல் வைரம் அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா? ஒரு இலட்சம் ரூபாய். இப்படி அநியாயமாக யாரோ ஒருவனுக்கு ஐநூறு ரூபாவுக்கு விற்றுத் தொலைத்து விட்டாயே என்னிடம் ஆயிரம் ரூபாய் கேட்டிருந்தால்கூட கொடுத்திருப்பேன்" என்று புலம்பினான் வைரவியாபாரி
அதைக்கேட்ட வியாபாரி "என்னையாரும் முட்டாளாக்க முடி யாது. அது வைரம் என்று எனக்கும் தெரியும். அதன் உண்மையான விலையை உன் வாயாலேயே கேட்டு விடத்தான் எதுவும் தெரியாதவன் போல் நடித்தேன். இந்த வைரத்தின் மதிப்பு ஒரு இலட்சருபாய் என்று நீயே சொல்லி விட்டாய் ஆகவே எனக்கு நீ எண்பதாயிரம் ரூபாய் தந்தால் இந்த வைரத்தை உனக்குத் தருகிறேன்" என்றான்.
விவசாயியை ஏமாற்ற நினைத்து தான் ஏமாந்து கொண்டதற்காக வெட்கப்பட்டான் வைரவியாபாரி.
၈၅၄ ஆக்கிர
O. O. O. !!!!!!:D O ESTITULO JU5 5TI அல்லது 2 மீட்டர் G ருந்து மற்றொரு S.Gyo கூடிய திறமை
பாயும்போது - தலைநகர் - சென்ஜோர்ஜ் தன் உடலை பரப்பளவு - 344 சதுரகிலோமீற்றர்.
நன்றாகச் மொழி- ஆங்கிலம், பிரேஞ்சு, ஆபிரிக்கன் சுருட்டிக் ԼյGլղվյ60 கொள்ளும் எழுத்தறிவு 95 பின் சுருள் சமயம் கிறிஸ்தவம்
ଇରା நாணயம் - கிழக்கு கரீபியன் டொலர் போலவும், தனிநபர் வருமானம் 2800 டொலர் *' அமைவிடம்:
:蠶 臀 கிழக்கு கரீபியன் கடலில் அமைந்துள்ள :? வின்வோர்ட் தீவுக்கூட்டங்களின் தெற்கே
நிலைக்கு அமைந்துள்ளது. இதன் தெற்கே 15 1983 இல் அமெ வந்துவிடும். கிலோமீற்றர் தொலைவில் ட்ரினிடாட்டும், மித்தது 1984இல் பொதுத் தேர்தல்
வடக்கில் 10 கிலோமீற்றர் தொலைவில் சென்ட் வின்சென்ட்டும் அமைந்துள்ளன.
SIDSUT):
பிரிட்டன் 1974இல் சுதந்திரம் வழங்கியது. 1983ல் இராணுவப் புரட்சி சோவியத் துணையுடனான அரசு அமைக்கப்பட்டது.
எடுவர நினைத்தவர்
|ட்டுள்ள வாசகம்,
ாதவில்லை என் வீேடுகதைகளும்
1. நித்தம் கொட்டும். சத்தம் இல்லை. அது என்ன?
2. புல்லைத் தின்னும் குதிரை அல்ல, காதோ நீளம் கழுதையும் அல்ல, தாவிச் செல்லும் தவளையும் அல்ல, குழிதோண்டி வாழும் எலியும் அல்ல, அதன் பெயர் *Գա"9տ: 17 ஆயிரம் GIGIGOTP த்தறிய முடியும். 3. கையில்லை மணி அடிப்பேன், 22 (உயிருமில்லை ஆனால் சொல்லியதை
சிலர் பேசுகிறார்கள் 9 ஆயிரம் சுவை
1985 இல் அமெரிக்க இராணுவம் விலகியது.
பொருளாதாரம்:
சுற்றுலா மற்றும் விவசாயம் முக்கிய வருமான மூலங்கள், கொக்கோ, வாழைப் பழங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
விடைகளும்
5. கழுத்தை வெட்டினால் கண்கள் தெரியும் அது என்ன?
6. இயந்திரத்தில் நூற்காத நூலால் னவர் பின்னாத வலை அது என்ன? 7 நாளுக்கு நாள் இளைத்து போகிறேன், ஆனால் என்னைப் பற்றிய கவலை யாருக்கும் இல்லை. நான் யார்? 8. சொல்லின் சூரன் சுமையின் வீரன் கோட்டையின் மன்னன் அவன்
சொல்வேன். நான் யார்? LITTP விடைகள் iն Lilly. 4. படம் எடுக்கும் பாம்பல்ல, பறக்கும் ழெபர் 8 Η IE9909φ ஆனால் பறவையும் அல்ல, வாலை ஆட்டும் (eeergeழ 9 துெரி ல சொற்கள் நாயும் அல்ல, நாட்டியம் ஆடும் பெண்ணல்ல ரTா ழாஜeeபகுே 6 குறிப்புக்களை *து 6T660TP gemidf) og 19 POTIC02.JPG91 og9sip "I | [ኣ156ቨ.
( இரகசியம் என்ன?) LUGOT 60PLULUI ரக்க அறிஞர்களும்,
தத்துவ மேதைகளும், கவிஞர்களும் 80 வயதுக்கு மேல் வாழ்ந்தார்கள். இவர்கள் நீண்டகாலம் வாழ்ந்ததற்கான இரகசியத்தை கண்டறிய ப்போது ஆராய்ச்சி நடத்துகிறார்கள்
குணம் என்ன தெரியுமா? நெடுந் தொலைவில் நின்று பார்த்தாலும் கண்களுக்கு தெரிந்துவிடும்.
24-30, 1995

Page 15
மரிக்காவின் தலை சிறந்த னியார் துப் பறியும் ஸ்தாபனங்களில் ஒன்று ஜோ அன்ட் ஜோ மிகப் பிரபலம் சின்சின்னாட்டியில் இருந்து வந்திருக்கும் கடித அழைப்பை பும், இதையும் ஒப்பிடவே முடியாது. இது ஒரு பாங்கின் நகரத்துத் தலைமை அலுவலகம் என்றால், அது கிராமத்தில் எண்ணிக்கைக்காக துவக்கப்பட்ட சின்னக் கிளைதான், ஜோ அன்ட் ஜோவில் சாமர்த் தியங்களுக்கும், சாகசங்களுக்கும் நூறு சதவிகித வாய்ப்புக்கள் உண்டு. பெரிய நிறுவனம் தன் ஊழியர்களை செனட் உறுப்பினர்களைப்போல தாங்கும் நிறுவனம்
மாலை சந்திப்பின் போது அவர்கள் சொல்லும் விபரங்களுக்கெல்லாம் கண்ணை முடிக் கொண்டு தாராளமாக LL fløjt Gulasty GafTGijaya ITib.
"டியர் யுவர் பிரேக் பாஸ்ட் ஈஸ் ரெடி" என்றாள் ரெய்ஸா
பார்க்கர் ஸ்மித் இப்போதே தீமானத் திற்கு வந்திருந்தார். இன்டர்காம் எடுத்து கீழே பார்க்கிங் பகுதிக்கு அருகில் ஒய்வறையில் இருந்த தன் டிரைவரைத் தொடர்பு கொண்டு "வெஸ்லி, இன்றைக்குட்ராஃபிக் எப்படியிருக்கிறது? மாலை ஐந்து மணிக்கு ஃபிலடல் ஃபியா வில் இருக்க வேண்டும் நான் எத்தனை மணிக்குப் புறப்படலாம்?"
"இன்றைக்கு ட்ராபிக் நார்மலாகத் தான் இருக்கிறது. மூன்று பதினைந்துக்குப் புறப்பட்டால் போதுமானது சர்."
"சரி, கேஸ் ஸ்டேஷன் போய் நிரப்பிக் கொண்டு வந்து வைத்துவிட்டு நீ போகலாம். மூன்று மணிக்கு வந்தால் போதும்."
"தாங்க் யூ சர்" பார்க்கர் ஸ்மித் உற்சாகமாக
எழுந்தார். 置
சரியாக 5 மணிக்கு ஃப்ராங்லின் ப்ளாஸாவின் முதல் பாரில் இருந்தார் ஸ்மித்
ஒரு ஸ்டூவர்ட் வந்து "மிஸ்டர் பார்க்கர் ஸ்மித்” என்றான்.
"6)լյ6Ն"
"ஆறாம் நம்பர் பூத்தில் உங்களுக்காக
மிஸ்டர் ப்ரூடியும் மிஸ்டர் அலன் மார்ட்டினும் காத்திருக்கிறார்கள். திஸ் வே ப்ளீஸ்
உறுத்தாத வெளிச்ச ஹாலில் அவனைத் தொடர்ந்து நடந்த பார்க்கர் பூத் என்று அழைக்கப்பட்ட சற்று விசால மான அறையின் கதவில் பாலிஷ் போடப் பட்ட பித்தளை 6 ஐப் பார்த்துக் கொண்டு, கதவைத் தட்டி அனுமதி பெற்று உள்ளே வந்தார்.
அறை வெப்பம் செய்யப்பட்டிருந் தது. கண்ணாடிச் சுவர்களை தடித்த திரைகள் மறைத்தது போக மிச்சமிருக்கும் பகுதிகளில் வாகனங்களின் ஊமை இயக்கங்கள் மூன்று வசதியான தனித் தனியான குவுன் நாற்காலிகள் மத்தியில் நீளமாக டீப்பாய் இருந்தது. டீப்பாயின் மேல் பூங்கொத்து ரேஷன் செய்யப்பட்ட செயற்கை வெளிச்சம்
"குட் ஈவினிங் மிஸ்டர் பார்க்கர் நான் தான் ப்ரூடி ஜேம்ஸ்" என்று எழுந்து நின்று கையை நீட்டிப் பற்றி அழுத்தமாகக் குலுக்கினவனுக்கு பிரெளன் நிறத்தில் கண்கள் கறுப்பு சூட்டில் இருந்தான். இன்னெர் ஜாக்கெட்டுக்குள் டையைச் செலுத்தி இருந்தான் புன்சிரிப்புடன் இருந்தான் மீசையில்லாமல் இருந்தான். "குட் ஈவினிங்" என்று பார்க்கர் தன் தொப்பியைக் கழற்றி டீப்பாயின் மேல் கவிழ்த்து வந்ைது விட்டு காட்டப்பட்ட சேரில் அமர்ந்தார்.
"மீட் மிஸ்டர் அலன்மார்ட்டின் செகண்ட் டைரக்டர் ஆஃப் ஜோ அண்ட் ஜோ"
"ஹலோ சார் நைஸ் டு மீட் யு" அலன்மார்ட்டின் சிரித்தபோது இரண்டு பற்கள் தங்கப்பற்கள் கைகளில் கிளவுஸ் அணிந்திருந்தான். பிஸினெஸ் சூட்டில் இல்லாமல் கேஷவல் ஃபுல் ஷர்ட் அணிந்து மேலே கை இல்லாத லெதர் ஜாக்கெட் அணிந்திருந்தான் கண்ணாடி அணிந்திருந்தான் கையில்
տյա51: 30 முகவரி 561, 2ம் கட்டை பசறைவீதி, பதுளை பொழுதுபோக்கு வானொலி, பத்திரிகை
தொலைக்காட்சி,
"ே பெயர் முகமட் கான்
sug. 28
முகவரி 16, குருநாகல் வீதி, முகவரி: 1985, ஏ. புத்தளம் ஜெம்பட்டா தெரு, கொழும்பு-13 ADELIYA, KUN பொழுதுபோக்கு கதைப் புத்தகம் வீடியோ கேம்
புகையும் சிகரெட் வைத்திருந்தான்.
"என்ன சாப்பிட விரும்புகிறீர்கள் மிஸ்டர் பார்க்கர்
"ஹெவியாக எதுவும் வேண்டாம் வைன் போதும் ஜஸ்ட் த்ரி பெக்ஸ் ஒன் ஆஃப்டர் ஒன். அதுகூட இப்போது அவசரமில்லை."
6յՈ]]
நின்று கொண்டிருந்த ஸ்டுவர்ட்டை அருகில் அழைத்து பார்க்கர் சொன்னதைச் சொல்லிவிட்டு, தனக்குத் தேவையானதைச் சொல்லிவிட்டு, ப்ரூடிக்குத் தேவையானதை கேட்டுச் சொல்லிவிட்டு, "முப்பது நிமிடங்கள் கழித்து கொண்டு வந்தால் போதும்" என்றான் அலன்மார்ட்டின்
அவன் சென்றதும் ப்ரூடி கேட்டான்: "சென்ட்ரல் இண்ட்டெலிஜென்ஸ் ஏஜன் சியில் இருந்து எப்போது விலகினீர்கள் LÓNGMÜLT LIITTÄJIIP"
"சரியாகச் சொல்வதென்றால் இருபத்தி ஏழு நாட்கள் ஆகின்றன."
"சில சமயங்களில் வேலை ஒய்வுக்கான வயதைத் தாண்டிய பிறகும் சிலரை விசேஷ காரணங்களுக்காக பணியைத் தொடரச் சொல்வதுண்டே தங்களுக்கு அப்படி எதுவும் வாய்ப்பு தர முன்வரவில்லையா ggsirë?”
"விரும்பியிருந்தால் அந்தச் சலுகையை நான் பெற்றிருக்க முடியும், புதியவர்களுக்கு வழிவிட்டு நான் விலகிக் கொண்டேன்."
"ஜோ அண்ட் ஜோவைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?"
மிக நன்றாக உங்கள் நிறுவனத்தை எனக்குத் தெரியும் இரண்டு சந்தர்ப்பங்களில் எங்கள் உதவியை நாடியிருக்கிறீர்கள். நான் சொல்வது அட்மிரல் டர்னர் சி.ஐ.ஏ வின் டைரக்டராக இருந்த காலகட்டத்தில் சரி தானோ?
"மிக சரி. மிஸ்டர் கார்ட்டர் ஜனாதிபதி யாக இருந்தபோது ஒரு முக்கியமான சந்தர்ப்பத்தில் நாங்கள் எதிர்பார்க்காத ஒரு பெரிய ரகசியப் பொறுப்பை எங்களிடம் ஒப்படைத்திருந்தார்."
"அதுவும் தெரியும். ஃபோர்ப்ஸ் பத் திரிகையில் அந்த ரகசிய செய்தி ஹேஸ்யமாக வெளியிட்டதாக நீங்கள் மறுப்பு தெரிவித் திருந்ததும் தெரியும்."
"தகவல்களை விரல் முனையில் வைத் திருக்கிறீர்களே. ஒரு தனியார் ஸ்தாபனத் தின் நடவடிக்கைகளைக்கூட இவ்வளவு தூரம் கவனித்து வந்திருக்கிறீர்களே. ஆச்சரியமாக இருக்கிறது."
"பிரபலமான ஸ்தாபனமாயிற்றே. வெளிநாடுகளில் கூட கைவரிசை காட்டும் ஸ்தாபனமாயிற்றே கவனிக்காமல் இருக்க முடியுமா?" என்று பார்க்கர் தன் கோட் பாக்கெட்டில் இருந்து ஹோல்டரும் சிகெரட்பாக்கெட்டும் எடுத்து, சில வினாடி களில் தொண்டையில் மென்த்தால் காட்டத்தை உணர்ந்தார்.
"வெல் எங்கள் நிறுவனத்தைப்பற்றி நிறைய அறிந்து வைத்திருக்கிறீர்கள் உயர்ந்த எண்ணத்தில் தான் இருக்கிறீர்கள் எங்க ளுடன் உங்களைப் பிணைத்துக் கொள்வதில் தயக்கம் ஏதாவது இருக்கிறதா?
"என் சில கொள்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டால், தயக்கம் எதுவும் இல்லை."
"என்ன உங்கள் கொள்கைகள் "நம் நாட்டிற்கு எதிராக எந்த ஒரு காரியத்தையும் செய்வதில்லை."
"ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்க வேண்டிய கொள்கை."
"மிகவும் அவசியப்பட்டாலொழிய உயிர்ப் பலிகளை ஏற்றுக்கொள்வதில்லை."
"இது மனிதாபிமான அடிப்படையில் எழுந்த கொள்கை பிறகு"
"என் மரியாதையையோ சுதந்திரத் தையோ எப்போதும் விட்டுக் கொடுப்ப தில்லை."
இது தன்மானம் வகுத்துத் தந்த கொள்கை அப்புறம்?" "அவ்வளவுதான்." "LÓGIVLIV LIIIó,3ň, p. IšlJ,67 Glo,167603, களுக்கு மாறாக எங்கள் நிறுவனம் எப் போதும் நடந்துகொள்ளாது என்று அதன்
பெயர்: கே. பிரதீபன்
Jugli 14
பொழுதுபோக்கு டி.வி. வானொலி, பத்திரிகை.
முக்கியப் புள்ளி உத்தரவாதம் அளி
"அப்படியானா சேர எனக்குச் சம்
"மகிழ்ச்சி நிச் மிக மகிழ்வார். ம பார்த்தாலும்சரி, ப் பார்த்தாலும் சரி எத
"பணம் எனக் நான் பிஸியாக இ அதனால் தான் உங் கொள்கிறேன். எப்ே மிஸ்டர் அலன்மார்
"நீங்கள் சம்ம நிமிடமே சேர்ந்து வ நீங்கள் ஜோ அண்
நபர்களில் ஒருவர்.
அவருக்காக காத்தி ஜெக்ட்டை விரிவாக சில நிமிடங்களில்
அலன்மார்ட்டி பூத்துடன் இணைந்தி குள் சென்றான். ப்ரூ ப்ராஜெக்ட்டிற்காகக்
"தங்களுக்கு இ p. GöILIT LÓGYÜLIT LI "ஓரளவு உண்டு "நீங்கள் எங்களு செயல்படப்போவது றான் ப்ரூடி ஜேம்ஸ் பார்க்கர் ஸ்மித் ܢ ܓ݁ܶ؟
ஆஸ்டோரியா ஹோட் பட்ட பர்த் டே போனால் போகிறெ வெளிச்சம் பூசிக்குளி டைவிங் போர்ட் இல் குளத்தில் இதமான கொண்டிருந்தார் ப "சார் உங்களுக் என்று பணியாளன் போனைக் கொண்டு பார்க்கர் ஸ்மித் காலியில் அமர்ந்து நீட்டிய பூத்துண்டா6 கொண்டு வாங்கி, ! "குட்மார்னிங் ம ஆனி பேசுகிறேன்." "குட்மோனிங் 6 “Փ (հյցan agլ நிமிடங்கள் ஆகிற பேசுகிறேன். நேற் பேசியதில் இருந்: இருக்கிறது. நான்
"GGGILIII), 1. வீட்டில் இருப்பேன்
பெயர் முகம
su lugl: 38 முகவரி: P.0B
பொழுதுபோக்கு பத்திரிகை தொை
ன்ெ ந்ன் பெயர்: எம். வியாத் | 1 | ଗu।
MAIUS 5 2. | முகவரி0ேBOX1218UEAL31951KSAIமுகவரி. ஆனைச் சேனை, முதுர்-02
பொழுதுபோக்கு டிவி பார்த்தல் புத்தகம் படித்தல்|பொபோ வானொலி பத்திரிகை பொ
@江24-30,1995
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்கிறவகையில் நான் கமுடியும்." ல் ஜோ அண்ட் ஜோவில் தம்."
யம் எங்கள் டைரக்டர் தச் சம்பளமாக எதிர் ராஜெக்ட்வைஸ் எதிர் கும் நாங்கள் சம்மதம்." இரண்டாம் பட்சம் ருக்கவிரும்புகின்றேன். கள் அழைப்பை ஏற்றுக் பாது சேர வேண்டும் IL GÖT?” நம் என்று சொன்ன ட்டீர்களே. இப்போது ட் ஜோவின் முக்கிய வெல் மிஸ்டர் ப்ரூடி, ருக்கும் முதல் ப்ரா சொல்லுங்கள். நான் பருகிறேன்." ன் எழுந்து கொண்டு ருந்த டாய்லெட் அறைக் டி சொல்லப் போகும் காத்திருந்தார் பார்க்கர்
ந்தியாவுடன் பரிச்சயம் Tij,Jip”
. க்காக முதல் முதலாகச் இந்தியாவில்தான்" என்
ஆர்வமானார்.
யுவில் வால்டோர்ஃப் டல் அங்கங்கே நறுக்கப் கேக் போலநின்றது. நன்று வானம் கொஞ்சம் த்துக் கொண்டிருக்க. லாத க்ளோஸ்ட் நீச்சல் வெப்ப நீரில் நீந்திக் ார்க்கர் ஸ்மித் கு ஒரு போன் கால்" | 0;IIIIL", Gall)gM) (GLG)
வந்தான். நீரில் மிதந்த ஒரு நாற் கொண்டு, பணியாளன் கையைத் துடைத்துக் ஹலோ, பார்க்கர்" ஸ்டர் பார்க்கர் நான்
ப்போது வந்தாய்?" டிற்கு வந்து மூன்று து. அங்கிருந்துதான் று நீங்கள் போனில் து ஒரே தவிப்பாய் அங்கு வரட்டுமா?" 5 நிமிடங்களில் நான் அதுவரை ரெய்ஸா
தரும் தேனீரைப் பருகு என் அறையின் மேஜையின் மேல் சரவணகுமார் என்று எழுதின மணிலா கவர் ஒன்று இருக்கிறது. அதில் இருக்கும் விபரங்களைப் படித்து 606)."
"6)Այ6Խ ցրի" பார்க்கர் ஸ்மித் புறப்பட்டு, சொன்ன
நேரத்திற்குள் தன் வீட்டில் இருந்தார்.
ஆனி சிகப்பு நிறத்தில் இரண்டு பீஸ் கவுன் அணிந்திருந்தாள் சிகரெட் புகைத்துக் கொண்டு டெலிவிஷனல் யாங்க ஸ்டேடியத்தில் நடந்து கொண்டிருந்த பேஸ் பால் ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந் தாள். ரெய்ஸாவும் அருகில்
"இன்று இறுதி ஆட்டம் இல்லை? என்றார் உள்ளே வந்த பார்க்கர்
"ஆமாம். மெக்ஸிகோவின் டீம் படு
‘၅ါ႕, நம்மை திணறடிக்கிறார்கள் 667.
ஃப் எடிட்டரிடம் 50 டாலர் பந்தயம் கட்டியிருக்கிறேன். அநேகமாகத் தோற்று விடுவேன் என்று நினைக்கிறேன்."
"இப்போது உன் ஆர்வம் இதில் என்றால், நாம் மெதுவாகப் பேசிக் கொள்ள லாம் ஆனி"
"நோநோ, இதில் தோல்வி நிச்சயம். நீங்கள் வரும்வரையில் பார்க்க நினைத்தேன்" என்ற ஆனி ரிமோட் கண்ட்ரோலில் டெலிவிஷ் னைக் கழுவிவிட்டு, சிகரெட்டை ஆஷ்ட்ரேயில் நசுக்கிவிட்டு, "சொல்லுங்கள், எதற்காக என்னை வரச்சொன்னீர்கள்?
"சொல்கிறேன். ரெய்ஸா, ஆனிக்கு டீ கொடுத்தாயா?"
"கொடுத்தார்கள்." "படிக்கச் சொன்ன விபரங்களைப் பற்றி என்ன நினைக்கிறாய்?"
"நினைப்பதற்கு என்ன இருக்கிறது? சரவணகுமார் என்கிற ஒரு இந்தியச் சிறுவனைப் பற்றிய உயரம், உடை, பிறந்த தேதி, விலாசம் என்று விபரங்கள் உள்ளன." "அவன் சிறுவன் இல்லை. ஒரு பொக்கிஷம்"
"புரியவில்லை." "சமயம் வரும்போது புரிய வைக்கிறேன். அமெரிக்காவின் ஒரு பெரிய ஸ்தாபனம் எனக்கு ஒரு வேலை கொடுத்திருக்கிறது. அந்த வேலைக்காக எனக்கு ஐம்பதாயிரம் டாலர் தர சம்மதித்திருக்கிறது."
"ஒரு ப்ராஜெக்ட்டிற்கா? 6) NUILJTJ.
என்றாள்
"ஆமாம். முக்கியமான வேலை உன்
பாஸ்போர்ட் உயிருடன் இருக்கிற ୬ର୍ଗ)ର)ରit?"
"இருக்கிறது." "இந்த வேலையில் எனக்கு உதவியாக
இந்தியா வர விரும்புகிறாயா? பத்து நாட்கள் பத்தே நாட்கள் உன் விடுமுறை நாட்கள் கரைவதோடு, உனக்கு பத்து சதவீத தொகை வருமானமாகவும் கிடைக்கும்" என்ற பார்க்கர் ஸ்மித் அவள் கண்களை உன்னிப்பாகப் பார்த்தார்.
"நைஸ் ஐடியா, ரொம்பகாலமாக உங்கள் அருகில் இருந்து உங்கள் செயல்திறன்களை கவனிக்க ஆசைப் பட்டிருக்கிறேன். அவசியம் வருகிறேன். எப்படிப்பட்ட வேலை என்று."
"சொல்கிறேன். அந்த சரவண குமாரை இங்கே கொண்டுவர வேண்டும்." "அவ்வளவுதானா? சிம்ப்பிளாகத் தெரிகிறதே. இங்கே என்றால் அமெரிக்காவுக்குத்தானே?"
"ஆமாம். ஆனால் இது நீநினைப்பது போல சுலபமான வேலை இல்லை. அவன் இங்கே வரப்போவது இந்தியா வுக்கும் தெரியக்கூடாது அமெரிக்க அரசாங்கத்துக்கும் தெரியக்கூடாது."
"அதெப்படி முடியும்?" "முடியவேண்டும். பார்க்கர் ஸ்மித் முடியாது என்று எதற்குமே சொன்ன தில்லை. ஆனி, தனியார் நிறுவனம் என்பதால் அரசாங்கத்திற்குத் தெரியக் கூடாது என்று அவர்கள் விரும்புவதில் நியாயம் இருக்கிறது. இது ஒரு சவால் போல எனக்குப்பட்டதால் நான் ஏற்றுக் கொண்டேன். இது பரிபூரண ரகசியத் திட்டம் ஒரு வகையில் குற்றமே. ஆனால் நமக்கு டாலர்களை அள்ளிக்கொடுக்கும் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக செய்யப் படும் குற்றம். இதில் துரோகம் எதுவும் இல்லை. உயிர்வதை எதுவும் இல்லை. வைரக்கல்லை கூழாங்கல்லாகபாவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு அதன் மதிப்பு தெரிய வாய்ப்பில்லை. அதன் மதிப்பைத் தெரிந்தவர்கள் அடையநினைப்பது இயற்கை உபயோகம் தெரிந்தவர்கள் உபயோகிப்பது தப்பில்லை. முன் சொன்ன உதாரணம் தான் நினைவுக்கு வருகிறது. பலம் பொருந்தின யானையை சர்க்கஸ் கூடாரத்தில் இருந்து மீட்டு பெரிய வேலைகளை ஒப்படைக்கப் போகி றார்கள். நாம் செய்யும் வேலை-அந்த மீட்பு வேலைதான்."
"பாதி புரிகிறது. பாதி புரியவில்லை. என்றாலும் உதவியாக இருக்கப் போகும் இந்தப் பத்துநாட்கள் எனக்கு நிறைய புதிய அனுபவங்களைத் தரப்போகின்றன என்னும் நம்பிக்கையில் நான் மகிழ்ச்சி யுடன் ஒப்புக் கொள்கிறேன்."
"இது ரகசியமான திட்டம் என்பதைச் சொல்லிவிட்டேன். ஆகவே இரகசியத்தை எப்படிக் காப்பாற்ற வேண்டும் என்றும் சொல்லத் தேவையில்லை என்று நினைக்
f(pair."
“தேவையில்லை. வற்புறுத்தி என் னிடம் விஷயம் வரவழைக்கப்படும் சூழ் நிலையில் என் ஆவிதான்பதில் சொல்லும் எப்போது புறப்பட வேண்டும்?"
"அநேகமாக நாளை மறுநாள். நாளை உறுதி செய்கிறேன்."
"இந்தியாவில் எங்கே தங்குகிறோம்? "தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் அதன் தலைநகர் சென்னையில்" என்றார் பார்க்கர் ஸ்மித்
(தொடர்ந்து வரும்)
Glului: atin, unan
Wig 22
முகவரி:30, டாக்டர் பிரிட்டோ, பாபாயுள்ளே பிளேஸ்கிராண்பாஸ் வீதி கொழும்பு-14 பொபோ வானொலி
தெலைக்காட்சி பத்திரிகை | .. ! LS Gåsins) Qolluulur: İtirib. LullSaomır. பெயர்: எம் நபாயிஸ் 6ulugl: 24 GILL SI: 19 GAJUS 3318 x3031325 முகவரி: TRAN MA0 முகவரி முகைதீன் மொஸ்க் விதிமுகவரி: , கம்பத்தை விதி WAIT ROSENBERGOHE-06,6004, LUZERN, fu smjögsmisár egg. Gallossos interisia
SWITZERLAND பொழுதுபோக்கு ஜத ரதுறை ” பொழுதுபோக்கு: பூந்தோட்டம் வளர்த்தல், Quಿಡಿ; பத்திரிகை |alija III. ii). வழமையானவை முத்திரை சேகரித்தல். B605 LIL 5.53 CD,
பர் ஆர் ராஜா பெயர் முகமட் ஹனி
: Lugii. 22 வரி: பெளவனகந்த எஸ்டேட் அவிசாவளை முகவரி 560, நீரெல்ல, அக்குறணை, கண்டி துபோக்கு பத்திரிகை வானொலி திரைப்படம் பொழுதுபோக்கு பாடல்கள், பேனாநட்பு சினிமா.
TID6ui
(UDJ J.

Page 16
སོ་སོགས་སུ་
N
SS N N N
২
NSS, YS,
S
SSSSSSSSSSSSSS
அவள் வெளியே வந்தபோது எங்கு பார்த்தாலும் அவள் எதிர்பார்த்த இரைச்சல், உத்வேகமயமான ஜனங்களின் கூச்சல் நிறைந்து ஒலித்தது. வாசல் நடைகளிலும் ஜன்னல்களிலும் கூட்டம் கூட்டமாக நின்றவாறு பாவெலையும் அந்திரேயையும் ஜனங்கள் ஆவல் நிறைந்த கண்களுடன் பார்ப்பதைக் கண்டதும் அவளது கண்கள் இருண்டு, அந்த இருளில் ஏதோ ஒரு புதுநிற ஒளி நிழலிட்டு ஆடுவது போல் அவளுக்குத் தோன்றியது.
ஜனங்கள் அவர்களோடு குசலம் விசாரித்துக் கொண்டார்கள். ஆனால் அவர்கள் அன்று சேமம் விசாரித்த பாவனையில் ஏதோ ஒரு புதிய அர்த்தம் பொதிந்திருப்பதாகத் தோன்றியது. அவர்கள் அமைதியோடு சொன்ன வார்த்தைகள் அவள் காதில் அரையும் குறையுமாய் விழுந்தன:
"அதோ, றார்கள்."
"நமக்குத் தலைவர்கள் யாரென்றே தெரியாது."
"நான் ஒன்றும் தப்பாய்ச் சொல்ல alaba0a (BLI."
வேறொரு வாசலிலிருந்து யாரோ உரக்கச் சத்தமிட்டுச் சொன்னார்கள்:
"பொலிஸார் அவர்களைப் பிடித்துக் கொண்டு போய்விடுவார்கள் அத்துடன் அவர்கள் தொலைந்தார்கள்!"
"அவர்கள் தான் ஏற்கெனவே இவர்களைக் கொண்டு போனார்களே! ஒரு பெண்ணின் அழுகுரல் ஜன்னல் வழியாகப் பாய்ந்து வந்து தெருவில் எதிரொலித்தது:
"நீ செய்யப்போகிற காரியத்தை யோசித்துப்பார் நீ ஒன்றும் கல்யாண மாகாததனிக்கட்டைப்பிரமச்சாரியில்லை
அவர்கள் அந்த நொண்டி ஜோசிமவ் வீட்டின் முன்பாகச் சென்றார்கள். ஜோசிமவ் தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருக்கும்போது காலை முறித்துக்கொண்டு விட்டான். அதிலிருந்து அவன் நொண்டியாய்ப் போனான்: தொழிற்சாலை மாதாமாதம் அவனுக்குக் கொடுக்கும் ஓய்வுச் சம்பளத்தில் காலம்
தள்ளி வருபவன் அவன்
"பாவெல்" என்று தன் தலையை ஜன்னல் வழியாக வெளியே நீட்டிக் கொண்டு கத்தினான் அவன் "அடே போக்கிரி அவர்கள் உன் கழுத்தை முறித்து விடுவார்களடா உனக்கு என்ன நேரப்போகிறது பார்
தாய் ஒரு கணம் நடுநடுங்கி, பிரமையடித்து நின்றாள். அவள் உள்ளத்தில் கூர்மையான கோப உணர்ச்சி ஒரு கணம் ஊடுருவிச் சென்றது. அவள் அந்த நொண்டியின் கொழுத்துத் தொள தொளத்த முகத்தைப் பார்த்தாள். அவன் ஏதோ திட்டிவிட்டு தலையை உள்ளே இழுத்துக் கொண்டான். அவள் வெகுவேகமாக நடந்து சென்று தன் மகனை எட்டிப்பிடித்தாள். அவனுக்குப் பின்னாலேயே நடந்தாள் கொஞ்சம்கூடப் பிந்தாமல் நடக்க முயன்றாள்.
*று மாதமாகியும் அசோகனிடம் இருந்து கடிதம் ஒன்றும் வரவில்லையே என புலம்பிக் கொண்டு இருந்தார் இளைப் பாறிய கிராமசேவகரான கந்தையா எட்டு மாதங்களுக்கு முன்பு துதான் தன் ஒரே மகன் அசோகனை பிரான்சுக்கு அனுப்பிவைத்திருந்தார் 95605LLIIT.
மிகவும் கஷ்டப்பட்டு தன் மகள் ராதிகாவின் திருமணத்திற்கு சீதனமாக சேர்த்து வைத்திருந்த தங்க நகைகள் எல்லாவற்றையும் விற்று வீடு வளவு காணியையும் ஈடுவைத்து ஏஜென்சிக் காரன்மூலம் அசோகனை பிரான்சுக்கு கந்தையா ஐயா அசோகனுக்கு இன்டர் நெஷனல் பாஸ் போர்ட் எடுக்க எவ்வளவோ முயற்சித்தும் முடியாது போய்விட்டது. பையனும் கொஞ்சம் வாட்ட சாட்டமாக முக்கும் முழியுமாக இருந்தபடியினால் கொஞ்சம் பிரச்சனையாகிவிட்டது. பின் ஏஜென்சிக் காரன் மூலம் 20 ஆயிரம் ரொக்கம் கொடுத்து ஹெல்மட் பாஸ்போர்ட் மூலமே அசோகனை முதலில் சிங்கப்பூருக்கு அனுப்பிவைத்தார். பின் சிங்கப்பூரில் உள்ள பெண் ஏஜென்சிக்காரி எப்படியோ ஒருவாரு பிரான்சுக்குள் அசோகனை நுழையவைத்துவிட்டாள். அசோகனுக்கு கிளாலிப் படகுப் பயணத்தைவிட சிங்கப்பூர் பிரான்ஸ் விமானப்பயணம் ஒருவித பயத்தை உண்டாக்கிவிட்டது.
வீட்டுக்கு வெளியே மாமரநிழலில் கந்தையா ஈசிச்செயாரில் உட்கார்ந்து கொண்டு முரசில் வந்த மகாபாரதக் கதையை வாசித்துக் கொண்டிருந்தார். அப்போது மகள் ராதிகா"அப்பா" என்று கத்திக்கொண்டே
/
R
பாவெலும் அந்திரேயும் எதைப்பற்றியும் கவலை கொண்டதாகவோ கவனித்ததாகவோ தெரியவில்லை. அவர்களைக் குறித்துச் சொல்லப்படும் பேச்சுக்கள்கூட அவர்கள் காதில் விழவில்லை. அவர்கள் அமைதியாவும் அவசரமில்லாமலும் நடந்து சென்றார்கள். போகும் வழியில் அவர்களை மிரோனவ் நிறுத்தினான். அவன் ஒரு அடக்கமான மத்திய வயது ஆசாமி அவனது நேர்மையும் நாணயமும் பொருந்திய வாழ்வினால் எல்லோரிடமும் நன்மதிப்பும் பெற்றிருந்தான். "நீங்கள் கூட வேலைக்குப் போக வில்லையா, தனிலோ இவானவிச்?" என்று GIL'LT67 LITGGG).
"இல்லை என் மனைவிக்கு இது பிரசவ நேரம் மேலும், எல்லோரும் இப்படி உற்சாகமாயிருக்கிற நாளிலே." அவன் தனது தோழர்களை ஒருமுறை சுற்றிப் பார்த்துவிட்டுத்தணிந்த குரலில் சொன்னான்: "நீங்கள் இன்று தொழிற்சாலை
தலைவர்கள் போதிடமானேஜருக்கு ஏதோ தொந்தரவு கொடுக்கப்
போவதாக, சில ஜன்னல்களை உடைத்தெறியப் போவதாக, பேச்சு நடமாடுகிறதே உண்மைதானா?" என்று (B.J.LLIGöI.
ஒருமுறையேனும் சத்து வகுத்துச் செல்லவேண் "அடி சக்கை ஆ தொழிற்சாலைக்குள் த பிரசுரங்களைக் கொண் அவர்கள் சொல்லிக்செ என்று தான் தோன்றுகி "யார் அப்படிச் ெ (BJJELLIT GiT LI JITGGG).
"ஹூம் அவர்கள் சொன்னார்கள் சரி, நீங்கள் கட்டுப்பாட் கொள்ளுங்கள்."
தாய் அமைதியே புரிந்தாள். அவர்கள் அப்படிப் பேசிக்கொண் கேட்பதற்கு அவளுக்கு அ "நீயும் கூடச் சிை அம்மா" என்று சிரி G)FIGöTGÕIIIGI LIIGGGÜ.
சூரியன் மேலெ பருவத்தின் புதுமையிலே பொழியத் தொடங்கியது. போய்விட்டன. அவர் தெளிவற்று உலைந்து மேகங்கள் தெருவுக்கு ே நகர்ந்து வீட்டுக் கூரைகள் மீதும் தவழ்ந்து அர் முழுவதையுமே தூசி துடைத்துச் சுத்தப்படுத் மக்களது முகங்களி சோர்வையும் களை
களைந்துவிடுவது போல எல்லாமே ஒரே கு தோன்றியது. குரல்கள்
"நாங்கள் ஒன்றும் குடி காரர் களில்லையே! என்றான் பாவெல்
"நாங்கள் வெறுமனே தெருவழியே அணிவகுத்துச் செல்லுவோம். கொடிகளைத் தாங்கிக் கொண்டும் பாட்டுக்களைப் பாடிக் கொண்டும் செல்லத்தான் உத்தேசம்" என்றான் ஹஹோல், "நீங்கள் எங்கள் பாட்டுக்களைக் கேளுங்கள். அதுதான் எங்கள் நம்பிக்கையின், கொள்கையின் குரல்"
"உங்கள் கொள்கையெல்லாம் எனக்குத் தெரியும்" என்று ஏதோ சிந்தித்தவாறே சொன்னான் மிரோனவ். பிறகு "நான்தான் உங்கள் பத்திரிகைகளைப் படிக்கிறேனே. ஆ பெலகேயா நீலவ்னா! நீயுமா?" என்று தாயைப் பார்த்துச் சிரித்துக்கொண்டு சத்தமிட்டான்; "நீயுமா இந்தப் புரட்சியில் கலந்துவிட்டாய்?"
"சாவதற்கு முன்னால் நான்
ஓடிவந்தாள்.
"என்ன பிள்ள பெரிசா சத்தம்" "அப்பா அண்ணர் கடிதம் போட்டிருக் கிறார். கந்தையா மிக அவசரமாக கடித்தைப் பிரித்தார். கடிதத்திற்குள் ஐந்து ஆயிரம் பிராங் பணம் ருந்தது. பிரான்ஸ் பணத்தைக் கண்டதும் மனதிற்குள்ளேயே சிரித்தார். கடிதத்தை வாசிக்கத் தொடங்கினார்:
அன்புள்ள அப்பா, அம்மாவுக்கு அசோகன் எழுதிக் கொள்வது நான் நல்ல சுகம் நீங்கள் எப்படி சுகம்?
எவ்வளவோ கஷ்டப்பட்டு போனமாதம் தான் ஹோட்டல் ஒன்றில் கஸ்கோன் வெயிட்டர்) வேலை கிடைத்தது என்னுடன் சுருட்டுக் கொம்பனியில் சுருட்டு சுத்திய
22-E27<ܠܓܼ
N
-)
ஆலையின் யந்திர ஆரவாரக் குரல் கள் விழுங்கிவிட்டன.
மீண்டும் ஜன்னல்கள் புறங்களிலிருந்தும் பேசிக்கொள்ளும் பல்ே தாயின் காதில் விழத்ெ பேச்சுக்களில் சில விஷம் பயமுறுத்துவதாயும் உற்சாகமும் சிந்தை ஒலித்தன. ஆனால் இந்த அந்தப் பேச்சுக்கை கேட்டுக்கொண்டு மட் வில்லை. அந்தந்தப் பே எதிருரை கூறவும், விள கூறவும் விரும்பினாள் அ அன்றைய தினத்தின் பல் அம்சங்களிலேயும் அவ கொள்ள விரும்பினாள்.
நன்ன
நவரத்தினம் அண்ணரும் போல ஒரு கஸ்கோன்வ ச் சேர்ந்தாராம் குறு: ந்தநாட்டுப்பாசையான பேச நன்றாக பழகிக்
ஹோட்டல் பத்ரோன நம்பிக்கைக்குப் பாத்திர பத்ரோனின் பெயர் நெ
and TI - (6) IT
参见
豹
* 梦 琴 /エN参_
இவன் அழகானவன் வ வாரத்திற்கு ஒருமுறைத வருவான். ஹோட்டலின் நவரத்தினம் அண்ண பட்டுள்ளது.
இங்கு எனக்கு வே கஷ்டம் எல்லோரும் நீ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நியத்தோடு அணி டும்"
பூனால், நிதான் 60L (6) FİİLLILÜLILLடு வந்தாய் என்று ாள்வது உண்மை D5)."
சான்னது?" என்று
அப்படித்தான் நான் வருகிறேன்.
டோடு நடந்து
பாடு புன்னகை தன்னைப் பற்றி டார்கள் என்பதைக் ஆனந்தமாயிருந்தது. றக்குப் போவாய், த்துக் கொண்டே
ழுந்து, வசந்த தனது கதகதப்பைப் மேகங்கள் கலைந்து ற்றின் நிழல்கள் போய்விட்டன. மேலாக மெதுவாக மீதும், மனிதர்கள் தக் குடியிருப்பு தும்பு இல்லாமல் துவது போலவும், TGOOILLILL ப்பையும் நீக்கி
பவும் தோன்றியது. து கலமயமாய்த் பலத்து ஒலித்தன;
ஒலத்தை மக்கள் அமுங் கடித்து
ரிலிருந்தும் வாயிற்
ஜனங்கள் வேறு பேச்சுக்கள் நாடங்கின. அந்தப் தோய்ந்ததாகவும், இருந்தன. சில னயும் நிறைந்து தடவை அவளுக்கு ள வெறுமனே டும்போக முடிய ச்சுக்குத் தக்கவாறு ாக்கவும், வந்தனம் வள் பொதுவாக, வேறான வாழ்க்கை |ள் பங்கெடுத்துக்
ஒரு சின்னச்சந்து திரும்பும் மூலையில் சுமார் நூறு பேர்கள் கூடி நின்றார்கள் அவர்களுக்கு மத்தியிலிருந்து நிகலாய் வெஸோவ்ஷிகோவின் குரல் உரத்து ஓங்கி ஒலித்தது.
"அவர்கள் பழத்தைப் பிழிந்து சாறு எடுப்பது போல், நம் இரத்தத்தைக் கசக்கிப் பிழிகிறார்கள் என்று சொன்னான் அவன். அவனது வார்த்தைகள் ஜனங்களது மூளையை முரட்டுத்தனமாகத் தாக்கின.
"அது சரிதான். ஆமாம்" என்று பல்வேறு குரல்கள் ஒரே சமயத்தில் ஒலித்தன.
"இந்தப்பயல் ஏதோ தான்னாலான மட்டும் முயல்கிறான். இரு நான் போய் அவனுக்கு உதவுகிறேன்" என்று சொன்னான் ஹஹோல்.
LJ ITG)6)JG) அவனைத் தடுத்து நிறுத்துவதற்கு முன்னால் அவன் தனது நெடிய மெலிந்த உடலோடு, ஒரு கார்க்கைத் தருகித் துளைத் துச் செல்லும் திறப்பான்போல, அந்தக் கூட்டத்துக்குள் ஊடுருவி உள்ளே சென்றுவிட்டான்
செழித்துக் கனத்த குரலில் அவன் சத்தமிட்டான்: "தோழர்களே உலகில் பல்வேறு இன மக்கள் குடியிருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள், யூதர்கள் ஜெர்மானியர்கள், ஆங்கிலேயர்கள் தாத்தாரியர்கள் என்றெல்லாம் கூறுகிறார்கள் ஆனால் நான் தை நம்பவில்லை. உலகில் இனங்கள் இரண்டே இரண்டு தான்-ஒன்றுக்கொன்று ஒத்துக்கொள்ளாத இரண்டே மனித குலங்கள் தான் இருக்கின்றன. ஒன்று பணக்காரர் குலம் மற்றொன்று பஞ்சை ஏழைகளின் குலம் ஜனங்கள் வெவ்வேறு விதமாக உடை
உடுத்தலாம் வெவ்வேறு மாதிரியான மொழிகளில் பேசலாம். ஆனால் பிரேஞ்சுக்காரராகட்டும், ஜெர்மானிய
ராகட்டும், ஆங்கிலேயராகட்டும்-அவர்களில் பணக்காரராயிருப்பவர்கள் உழைக்கும் மக்களை எப்படி நடத்துகிறார்கள் என்பதை மட்டும் நீங்கள் தெரிந்து கொண்டால், அவர்கள் அனைவருமே தொழிலாளர்களை ஒன்று போலவே நடத்துகிறார்கள் என்பதை அவர்கள்தான் தொழிலாளரை உறிஞ்சிக் குடிக்கும் கொள்ளை நோய் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்
கூட்டத்தில் யாரோ சிரிப்பது கேட்டது. "ஆனால், அதே சமயத்தில்தாத்தாரியனானாலும், பிரஞ்சுக்காரனா னாலும் அல்லது துருக்கியனானாலும் எந்த
EM %88%من
நாட்டுத் தொ Fif), அவர்களையும் நீங்கள் பாருங்கள். அப்படிப் பார்த்தால், ரஷ்யாவிலுள்ள தொழிலாளர்கள் எப்படி நாயினும் கேடுகெட்டு வாழ்கிறார்களோ அதே வாழ்க்கையைத்தான் சகல நாட்டுத் தொழிலாளர்களும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்!"
அந்தச் சந்துப்பாதையில் மேலும் மேலும் ஜனங்கள் கூடினார்கள். அவர்கள் தங்கள் கழுத்துக்களை எட்டி நீட்டிக்கொண்டும். குதிகாலால் எம்பி நின்றுகொண்டும் ஒரு வார்த்தைகூடப் பேசாது அவன் பேசுவதைக் GL"LTIJ,67.
அந்திரேய் தன் குரலை மேலும் உயர்த்தினான்:
"வெளிநாடுகளிலுள்ள தொழிலாளி மக்கள் இந்தச் சாதாரண உண்மையை ஏற்கெனவே தெரிந்துகொண்டு விட்டார்கள்.
முதலில் என்னைப் ாகத்தான் வேலைக் கிய காலத்திலேயே ITL fliJ Gilleġġ LIT 6004F6OLLU
5/76001 III.
ரின் முதலாளியின்) D/760III/TITLD. 67/5/567 GLIGL16, LuII.
պoփԼյTց:
யது ஐம்பதிருக்கும். 7ன் ஹோட்டலுக்கு முழுப் பொறுப்பும் ரிடம் கொடுக்கப்
லையும் ரொம்பக் னைப்பது போல յԼՈovi DJ Br
பிரான்ஸ் நாடு சொர்க்கபூமியல்ல. இங்கும் நம் நாட்டைப் போல பிச்சைக்காரர்கள் இருக்கின்றனர். இவர்கள் நம்நாட்டுபிச்சைக் காரர்களைப் போலவே வீதி ஓரங்களிலும்,
மரத்தின் அடியிலும், பேமன்ட் வழிகளிலும்
உறங்குவர் ஒரு ரொட்டித் துண்டுக்கே வழி இல்லாதவர்களும் இங்கு வாழ்கின்றனர்.
ங்கும் போட்டி பொறாமைகள் போராட்டங்கள் வேலையில்லாத்திண்டாட்டம் என்பனவும் உண்டு. இத்துடன் முதல் மாத சம்பளத்தில் ஐந்து ஆயிரம் பிராங் பணம் அனுப்பியுள்ளேன். சிவாவின் கடனை அடைத்துவிடவும்.
நான் பிரான்ஸ் நாட்டுக் குளிலே செத்து, செத்து உழைக்க வேண்டும் அப்போதுதான் தங்கை ராதிகாவின்ர சீதனப்பணத்தை தேடலாம். தங்கையை கரைசேர்த்துவிட்டால் ஓரளவு பிரச்சனை தொலைந்து போன மாதிரிதான்.
ரண்டு நாட்களாக எனக்கும் தலை
வலி ஒன்றும் பயப்படத் தேவையில்லை.
இரண்டு வில்லைகளைப் போட்டால் சரியாகி விடும் மழைக்காலம் வெளியேசெல்ல முடியவில்லை.
நானும் ஹோட்டலின் பின்பகுதியில் உள்ள குப்பைபோடும் ரூமின் ஒரு பகுதியை எனக்கு ஒதுக்கிக்கொண்டேன். எவ்வளவோ கஷ்டப்பட்டு கெஞ்சிய பின்தான்நவரத்தினம் அண்ணர் ஒதுக்கித் தந்தார். அதற்கும் அரைமாத சம்பளத்தை கமிஷனாக கேட்கிறான். எனக்கு குப்பைபோடும் ரூம்
இன்று, இந்த மே மாதப்பிறப்பன்று.
"பொலிஸ் " என்று யாரோ கத்தினார்கள்.
நாலு குதிரைப் பொலிஸ்காரர்கள் அந்தச் சந்துக்குள் நேராக வந்து குதிரைகளைக் கூட்டத்துக்குள் செலுத்தினார்கள். தங்களது கையிலிருந்த சவுக்குகளால் வீசி விளாசி அறைந்து கொண்டு சத்தமிட்டார்கள். "கலைந்து போங்கள்!" மக்கள் தங்கள் முகங்களைச் சுழித்துக் கொண்டே அந்தக் குதிரைகளுக்கு வழிவிட்டு ஒதுங்கினார்கள் சிலர் பக்கத்திலிருந்த வேலிப்புறத்தில் ஏறிக்கொண்டு விட்டார்கள்.
"அடேடே குதிரைகளின் முதுகிலே பன்றிகளைப் பாரு டோய் வீராதி வீரருக்கு வழிவிடு என்று இவை கத்துவதைக் கேளுடோய்" என்று எவனோ உரத்துக் கத்தினான்.
ஹஹோல் தெருவின் மத்தியில் அசையாது நின்றுகொண்டிருந்தான் இரண்டு குதிரைகள் அவன் பக்கமாகத் தலையை அசைத்தாட்டிக் கொண்டே நெருங்கி வந்தன. அவன் ஒரு பக்கமாக ஒதுங்கினான். அந்தச் சமயத்தில் தாய் அவனது கையைப் பற்றிப் பிடித்து அவனைத் தன் பக்கமாக விருட்டென்று இழுத்தாள்.
"நீ பாவெலின் பக்கமாக நிற்பதாய் எனக்கு வாக்குக் கொடுத்திருக்கிறாய் ஆனால், இங்கேயோ தன்னந்தனியாக எல்லாத் தொல்லைகளையும் நீயே ஏற்கிறாய்" என்று முணுமுணுத்தாள் அவள்
"ஆயிரம் தடவை மன்னிப்பு போதுமா?" என்று சிரித்துக் கொண்டே சொன்னான் ஹஹோல்.
ஒரு கனமான பயங்கரமான நடுக்கம் நிறைந்த ஆயாச உணர்ச்சி தாயின் உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து மேலெழும்பி அவளை ஆட்கொண்டது. அவளது தலை சுழன்றது. இன்பமும்
..............................................يج&يمي துன்பமும் மாறி மாறி ஏதோ ஒரு மயக்கம் உண்டாயிற்று மத்தியானச் சாப்பாட்டுக்கு எப்போதடா சங்கு அலறும் என்று ஆதங்கப்பட்டுத்தவித்தாள் அவள்
அவர்கள் தேவாலயம் இருந்த சதுக்கத்துக்கு வந்து சேர்ந்தார்கள் தேவாலயச் சுற்றுப்புறத்தில் உற்சாகம் நிறைந்த இளைஞர்களும் குழந்தைகளுமாக சுமார் ஐநூறு பேர் கூடியிருந்தார்கள் கூட்டம் முன்னும் பின்னும் அலைமோதிக் கொண்டிருந்தது. மக்கள் பொறுமையற்று தங்கள் தலைகளை நிமிர்த்தி உயர்த்தித் தூரத்தையே ஏறிட்டுப் பார்த்து எதையோ எதிர்நோக்கித் தவித்துக் கொண்டு நின்றார்கள். ஒரே உத்வேக உணர்ச்சி எங்கும் பரிணமித்துப் பரந்தது. சிலர் செய்வது இன்னதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தார்கள்
(தொடர்ந்து வரும்)
கிடைத்ததால் இலங்கைப் பணம் பத்தாயிரம் மிச்சம் இல்லாவிட்டால் ரூம் வாடகை பிராங் ஆயிரத்து எழுநூறு தர வேண்டும் எனக்கு இப்போது பத்தாயிரம் பிராங் சம்பளமாகக் கிடைக்கின்றது. செலவுதான் ஜாஸ்தி
லங்கையிலே மர்மமான முறையில் தமிழர்கள் கொல்லப்பட்டு வாவியில் மிதப்பதாக அறிந்தேன். இது உண்மையா? இதைவிட கழுத்தறுப்புக்கள் பிரான்ஸிலே நம்மவர்களிடையே உள்ளது. ஒருவரை யொருவர் காட்டிக் கொடுப்பதில் நம்மவர்கள் கெட்டிக்காரர்கள்
மற்றும்படி விசேடம் ஒன்றுமில்லை. அம்மாவின் நாரிப்பிடிப்பு வலி எப்படி? ஊர் நாட்டு வைத்தியரிடம் காட் எண்ணெய் பூசவும் உடன் பதில்
மகன் அசோகன். கடிதத்தை வாசித்து முடிந்ததும் கந்தையா வாயிலிருந்த சுருட்டை தூக்கி
Z
s
须 /
வீசினார். அவரின் கண்களில் கண்ணீர் வடிந்தது. மெதுவாக தோளில் தொங்கிக் கொண்டிருந்த சால்வையால் கண்ணீரை
துடைத்துக்கொண்டார்.
வீட்டுக்குள்ளே இருந்து வெளியே வந்த ராதிகா "ஏனப்பா கண்ணீர் விடுகிறீர்கள்?
"LM67677 g) 6óT 9Jaior GOOTIT LINJITGÖTGYUKB6A) நல்ல போராட்டம் ஒன்று நடத்துகிறான். பாவம் இந்தா கடிதத்தைப் பார்
கந்தையா கடிதத்தை ராதிகாவிடம் கொடுத்தார். அவளும் வாசித்தாள் அவளையும் அறியாமல் கண்கள் ங்கின. அவளால் தொடர்ந்து வாசிக்க டியவில்லை. கண்களின் பார்வையை கண்ணிர் மறைத்துக்கொண்டது.
匣亚s-30,1995

Page 17
னவுச்சுமைகளோடு நீண்ட தூரம் நடந்து களைத்துப்போய் ஆஸ்பத் திரி கட்டிலில் ஓய்வாகப் படுத்துக் கொண்டி க்கிறேன். ஒய்வென்று சொல்வதற்கு தினம் போராடு கின்றேன். தடவிப் பார்க்கின்றேன் என் உடம்பை. வரிவரியாய் எலும்புகள் மேலே தெரிகின்றன.மேடு பள்ளங்களில் ஏறி இறங்குகின்றன கைகள்
ஒ. ஏழையாய் இருந்தாலும் வந்து விசாரிக்கும் உறவுகள் கட்டிலை மொய்த்துக் கொள்கின்றபோது. விம்மி அழுகின்றேன். இந்த ஆஸ்பத்திரியின் நிரந்தர வதிவாளனாகி ஆறுமாதங்களாகிவிட்டபோதிலும் யாரும் வந்து விசாரித்ததில்லை.
ஊரிலே ஒருக்கா காய்ச்சல் வந்து மானிப்பாய் கிரீன் ஆஸ்பத்திரி யில் இருந்த
உ போது. 2றி நீங்கள் உங்கள் பெரிய கெரியல் பூட்டிய சைக்கிளில் தம்பியையும், தங்கச்சியையும் ஏத்திக் கொண்டு எத்தனை தடவை வந்து பார்த்திருப்பீர்கள். எங்கள் தோட்டத்து கப்பல் வாழைப் பழங்கள். பக்கத்து அறையில் இருந்தவர் களுக்கெல்லாம் கொடுத்து சாப்பிட்டிருக் கிறேன்.
திரும்பிப்படுத்துக்கொள்கிறேன். பக்கத் துக் கட்டிலில் சின்னப் பெண்ணுக்கு தாய் சோறு ஊட்டிவிடுகின்றா. எனக்கு விபரம் தெரிகின்ற நாட்களுக்கு முன்னே அம்மாவை இழந்த போதும். நாங்கள் பள்ளிக்கூடம்
விதா அவன் கவிதைகளில் கரைந்து
கொண்டிருப்பவள். நினைவுகளில் நிரந்தரமாகிப் போனவள், பத்திரிகைக்கும், வானொலிக்கும் அவன் எழுதும் கவிதை களில் கவரப்பட்டுக் கடிதகடிதமாய் அவனுக்கு வரைந்து தள்ளிக்கொண்டிருந் தாள். அவளின் கலாரசனையில் அவன் வியந்துதான் போனான். மடல்கள்
தொடர்ந்தன. அவன் மனதும் அவளுக்குள் தொலைந்து கொண்டிருந்தது.
ரோஜாவாய், மீனாவாய் அவளைக் கற் பனை செய்தான். இலங்கை வந்த உலக அழகு ராணியை விதவிதமான போஸ்களில் டீவியில் பார்த்து வியந்தவன், கவிதாவையும் அந்தப்படியே தனக்குள் வர்ணித்துக்கொண்டான்.
கலையுலக நண்பியொருவனின் திரு மணத்தில் எதிர்பாராத விதமாக கவிதாவைச் சந்தித்தவன் திகைத்துத்தான் போனான். அந்த ஜஸ்வர்யா ராயே அவளிடம் மண்டியிட வேண்டும். வெள்ளை நிற சல்வாரியில் அப்சரா தேவதையே வையகத்துக்கு வந்து
யுத்தத்தின் சுரங்கள் கீழித்துப் போட்ட
கங்ல் கதைகளில் ஒன்று
வெகு நேரமாகியும் அமான் இன்னும் உறங்கவில்லை. இரவின் நடுவைப் பிளந்து சில்லூறு சங்கீதம் இசைத்தது. திடீரென்று துப்பாக்கிச் சத்தமும், ஷெல் சத்தமும் கேட்டன. பயத்தோடு அமான் எழுந்தான். என்ன செய்வதென்றே தெரியவில்லை. பின்கதவைத் திறந்து பின்விட்டுக்காரரின் வேலியால் பாய்ந்து ஓடினான். அவனைப் போலவே அந்தக்கிராமமே ஓடியது. பள்ளிகளிலும், பாடசாலைகளிலும் அவர்கள் அகதியானார்கள். தாயொரு பக்கமாக. பிள்ளை ஒரு பக்கமாக. GEGITL பிரிந்த மனைவியாக. அன்பு வேர் அறுபட்டது. அமானின் நினைவுகள் பர்ஜாவைச் சுற்றியது. 'பாவம் அவள் இந்த நேரம் எங்கு இருப்பாளோ. அதுவும் வயதான தாயுடன்,
அவர்கள் அகதியாகவந்து பத்துநாட்களா கிவிட்டன. அது அவர்களுக்கு பகல் உணவு கொடுக்கும் நேரம்- ஆதலால் சாப்பாட்டு பார்சல் வாங்குவதற்காக வெயிலையும் பொருட்படுத்தாது நின்றான். பல நாட்களாக உணவு ஒழுங்காகக் கிடைக்காததால் பசி அவன் வயிற்றைக் கிள்ளியது. பார்சலை வாங்கியவாறு திரும்பியவன் அதிர்ந்து போனான். எதிரே பர்ஜா நின்றாள். ஆரம் பத்தில் அவனால் அவளை அடையாளம்
துெ ப்.24-30,1995
Gu" i çısını plıcı (6 8udd
மோதல்களால் அநாதையாகிப் போன ஒரு
முன்னாள் போராளி தன் அப்பாவுக்கு எழுதிய
மடல், போராட்டத்தின் மறுபக்கத்தில் உளள
ாேகங்களில் இது ஒரு துளி மட்டும்தான்.
விட்டு மத்தியானம் வருகின்றபோது கஞ்சிவடித்து தேங்காப்பூ போட்டு வைத்திருப் பீர்களே அப்பா.
தொடர்ந்து எழுத முடியாமல் தவிக்கிறேன். பாழாய்ப்போன இருமல் வந்து தொலைக்கின்றது.
என் நிலமை. நான் நான் உங்களுடன் ஆசைப்படுகிறேன்.
தமிழீழக் கனவு எனது மக்களின் விடு வீட்டை விட்டு வ மண்ணில் வாழும் 2 'LDGOSTILLIÚD (39, INDL''' a
அப்பா. நான் இயக்கமென்றால் எ p. B.I.G. Gill. Lb (BLJITIll தண்ணி இல்லாமல் வீட்டுக்கு வீடு ம எத்தனை.?வேளை கூட தொண்டைக்குள் சின்னச் சத்தத்திற் விழித்தநாட்கள்.
எனக்கு என்ன ( முன் மட்காட்டில் (
மொடல்ரலிநீவேலி வாங்கிய சைக்கிள். மல்லாகஞ்சந்தி, சீன6
% | Ź/
《,
才
--
صبر
βα
LLLLLLLLL LLLLLLLKLLSLLSLLSLLLLLSLLLSLSLLLLLSLLLLLSLLLLSLLLKKKHL HLLSLLLL LLL LLLL LL LLLLLLLLSLLLLLLLLLL LLLL LLLLLL SLS LS LS LS LS LLSLL S LLS LLS LLS LLLLLSS ML S L S L S LBB SSSSSS MBS L S L S L S L S L S L S L SD L LS LS LS L LS LS LS LSLS LS LS LS LS LS LS LS LS LS LSLSLS LMS LMS LMLSSS LL
விட்டதோ என்றுகூட சந்தேகமாக இருந்தது. கவிஞனல்லவா? அவளின் அழகை ஏடேடாக எழுதித் தள்ளவேண்டும் போலிருந்தது. சிரிக்கும்போது எட்டிப்பார்க்கும் கன்னக் குழியும், கலகலப்பான பேச்சும் அவனை எங்கோ சிறகடித்துப் பறக்கவைத்தன.
அதன்பின் தொடர்ந்த சந்திப்புக்களில் ஒருமுறை சொல்லியே விட்டான்.
"நான் உன்ன விரும்புகிறேன்."மெளனம் அனுஷ்டித்தாள்.
உனக்கு என்ன பிடிச்சிருக்கா?" மெளனமே பதிலானது.
"நீ யாரையாவது காதலிக்கிறீயா? இல்லையென்பது போல் தலையாட்டினாள். அதுவே மனதுக்கு சற்று ஆறுதலாகவும் இருந்தது.
"நான் அழகாயில் அவள் நிமிர்ந்து அ "ரொம்ப அழக பிடிப்படவில்லை. அ சேட் கர்லரைச்சற்று LITGöT.
"அப்போ ஏன் பதிலில்ல?"
"இங்க பாருங் கவிதையில கவரப் உண்மைதான். ஆனா இல்ல கல்யாணம் ப எந்த அவசியமும் இ6 நான் அந்தளவுக் வாழ்க்கை பூரா கற். உங்களுக்கெல்லாம் நினைக்கவே நேரமி காதல் கல்யாணம் எ சேலைகட்டி, நட்சத் மாட்டி அழகுபார்த் கொள்வது வாசிக்கத் தவிர, வாழ்க்கைக்கு இப்படிப் பேசறேன் எங்கேயாவது நல் வாழ்க்கையை அர்த் பாருங்க ரவி!
அட்வான்ஸ் அட் அவள் சிட்டாய்ப் ப சகலதும் உடைந்து ே கிறான். அவன் ே கவிதைக்கு அத்திவா "என் பிரிய கா
காண முடியவில்லை. உருக்குலைந்து, கண்குழிவிழுந்து இருந்தாள். அணிந்திருந்த சட்டை கிழிந்திருந்தது. வெட்கத்தோடு முந்தானையால் பீற்றலை மூடினாள். அமான் அவளின் கோலத்தைக் கண்டு அழுது விட்டான். அவளுக்கும் அழுகை பொத்துக் கொண்டு வந்தது. அதை அடக்கிய வண்ணமே "எனக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய நீங்களே அழுதா எப்படி? அவனுக்கு ஆறுதல் சொன்னாள்.
"உனக்கு..ஏதாவது. நடந்தா அதை என்னால் தாங்கமுடியாது?
"சின்னப்புள்ள போல. அழுறியளே? அழாதங்கொ"
"நீ இவ்வளவு நாளும் எங்கே இருந்தாய்
பர்ஜா. የ”
"இதுக்கு முந்தி துல இருந்தம், சாப்ட அங்கே ஒழுங்காக இஞ்ச வந்தம்."
TITEIL] alava)a) i தும் துடித்துவிட்டான் éFITL’ILIITLʻ60)L 9/6).u { GOJINGJ GJIIsIdj, G). நீங்க சாப்புட்டெயெ
"பொய் சொல்ற "இல்ல பர்ஜா உ பசி வயிற்றைக் கி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பட்ட துன்பங்கள்.
எல்லாம் கற்பனைக் கனவுக்காட்சியாக
பகிர்ந்து கொள்ள வந்துபோகின்றன.
என் குடிசைக்கு முன் இருக்கும் ராமாயி ஈள். என்தாயகம். தூக்குச்சட்டியுடன் வேலைக்குப் புறப்பட்டுச் தலைக் கனவுகளோடு செல்லும்போது. குடிசைக் கப்புக்
கருகே. புதியவார்ப்பு கதாநாயகிமாதிரி கப்பில் கன்னத்தை வைத்துக்கொண்டு ஒரு புன் சிரிப்பு உதிர்க்கும் சித்திரா
சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தில் தாய்நாடு திரும்பியவர்கள். நாடோடி வாழ்க்கை. மாதக்கணக்கில் வீடுதிரும்பாத தகப்பன்
ந்த எனக்கு சொந்த உரிமை மறுக்கப்பட்டு. TGOTSI SITUALDITGOTS).
என்ன தவறு செய்தேன்? ன்னவென்று தெரியாத
கேட்கிறேன்-சோறு வீட்டுக்கு வருகின்றபோது. அடிதடியில் மாவிட்டபுரத்தில் பக்கத்துவிட்டுக்கு ஓடிப்போகும் சித்திரள். ாறி ஒழித்த நாட்கள் நடு இரவுக்குப்பின் ஒன்றுகலந்துவிடும் தவறி கிடைக்கும்சோறு தாயும் தகப்பனும் வயிறு பசிக்கின்றதப்பா,
இறங்க மறுக்கும்.
Also ஊரிலே என்றால் தோட்டத்து மரவள்ளிக் குக்கூட முழிபிதுங்
கிழங்குக்கறியும் குடைக்குழம்பும். நாவில் எச்சில் ஊறுகிறது. இந்தியாவுல அதுவும் மண்டபம் கேம்புல ஒரு ரூபாய்க்கு ஆறு இட்லியும் இல்லையென்றால் சிலோன் மக்களில். எங்களைப் போன்றோரின் உயிர்கள் இந்தியாக் காற்றுடன் எப்பவோ கலந்திருக்கும்.
வாழையிலையில் சாம்பாருக்கு. ரசத்திற்கு. மோருக்கு என்று தனித்தனியாக மலைபோல் சோறு குவித்து இரவுக்கும் சேர்த்துச் சாப்பிடும் போது. மலைத்து நிற்கின்ற சர்வர். பொறுக்க முடியாத ஒட்டல் முதலாளி-அளவுச்சாப்பாடு என்ற போட் மாட்டிவிட்டாரப்பா. இருந்த ஒரு வழியும் அடைக்கப்பட்டு விட்டநிலை
ஊரிலே என்றால் கவுனாவத்தை. மாவிட்டபுர ஏற்றம் பிராம்பத்தை கோயில்கள் வேள்வியென்றால். கடிக்கிற எங்கள் வீட்டு நாய்கூட பங்கு இறைச்சிக்காக வருகின்றவருக்கு மரியாதையோடு வாலை ஆட்டும். அன்று தோட்டத்து வேலைக்கு விடுதலை, எல்லோரும் சேர்ந்து சீயாக்காய் அரப்பு வச்சி முழுகுவோம். சேட்போடாத சாப்பிட்டு வீங்கிய வயிற்றைக் காட்டிக் கொண்டு சந்தோசத்தோடு நிமிர்ந்து நடக்கின்ற அந்த நினைவுகளை ஒருதரம் நினைத்துப் பார்க்கிறேன்.
என் தலைமயிரை கையால் கோதிவிட்டு பார்க்கிறேன். கைவிரல்கள் தலைமயிரில் சிக்கிக் கொள்கின்றன. வீட்டைவிட்டு நான் வெளிக்கிட்ட பிறகு இந்தத்தலை சீயாக்கா யைப் பார்த்திருக்காது. தலையில் என்னைப் பிடிப்பு இல்லையென்றால் என்னை ஒழுகும் வரை தலையில் நல்லெண்ணை வைத்து விடுவீர்கள்.
மத்தியானச் சாப்பாடு வந்திருக்குதப்பா. கூட்டு, பொரியல் என்று சொல்கிறார்கள். என்னால் சாப்பிட முடியாமல் இருக்கின்றது. வாயில் அள்ளிப் போட்டுக்கொண்டு விழுங்கிக்கொள்ளக்கூட சக்தியில்லாமல் இருக்கின்றேன். இளநீர் குடிக்க வேண்டும் போல் இருக்குதப்பா யாரிட்ட சொல்லி 6L.
முகமெல்லாம்பத்தையாய் தாடி வளர்ந் திருக்கு.முகத்தை தடவிக்கொள்கிறேன்.
G)JTGöTGNITGöT.
பர்ஜா சாப்பாட்டை வாங்கிக் கொண்டு அம்மாவுக்கும் கொடுத்து உண்ண சிட்டாய்ப் பறந்தாள். பசியால் அவன் வயிறு பேசியது. கிணற்றடிக்குச் சென்று நீரைக்குடித்தான். இப்போது அவனுக்கு கோழிக்கறியும் சோறும் சாப்பிட்ட திருப்தி,
பர்ஜாவின் சட்டை கிழிந்திருப்பதை நினைக்கும் போது வேதனை அமானின் நெஞ்சுக்குள் தீயை முட்டியது எப்படியாவது பர்ஜாவுக்கு ஒரு சட்டை சிலை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தான். அகதிகளின் அவலக்கண்ணீரைக் கேள்விப்பட்ட பக்கத்து ஊர் மக்கள் உணவு, உடை மருந்து சேகரித்துக் கொண்டு வந்து அகதிகளுக்கு கொடுத்தார்கள். அந்தவகையில் அமானுக்கு ஒரு வெள்ளைச் சீலை கிடைத்தது. பர்ஜாவுக்கு அதைக்கொடுத்தால் சட்டைதைத்து போடுவாள்' என்ற எண்ணம் தோன்றவே அதை எடுத்துச் சென்று எதுவுமே பேசாமல் பர்ஜாவிடம் நீட்டினான். பர்ஜாவுக்கு விஷயம் புரிந்துவிட்டது. அமானைக் கட்டிப்பிடித்துக் கொண்டு அழவேண்டும் போல இருந்தது. இருந்தும் 8 இன்றைக்காவது அவனை அழவைக்கக் கூடாது என்பதற்காக கஷ்டப்பட்டு சிரிப்பை வரவழைத்த வண்ணமே.
தறைவச்சிங்களப்பா..? குதிரைபூட்டிய பழைய கணபதிப்பிள்ளையிடம் மாலை நேரங்களில் ன்கடை கொத்துரொட்டி
-II-II-II-II-II-II-II-II-II—
I.
bலையா? இப்பொழுது வனைப் பார்த்தாள்.
ாயிருக்கீங்க" பெருமை வளுக்குத் தெரியாமல் தூக்கிவிட்டுக் கொண்
நான் கேட்டதற்கு
க ரவி! நான் உங்க பட்டது என்னவோ உங்கள காதலிக்கவோ ண்ணிக்கவோ எனக்கு bலன்னு நினைக்கிறேன். கு முட்டாளுமில்ல. பனை உலகில் வாழ்ற குடும்பத்தைப்பற்றி ல்ல. அப்புறம் எதற்கு ava)ITLD? GJIT60,T6 saivaalai) திரங்களை நகைகளாக து பெருமைப்பட்டுக் தான் அழகாயிருக்குமே சரிப்பட்டுவராது. நான் ானு கோபப்படாதீங்க. ல தொழிலா தேடி தமுள்ளதாக மாற்றிக்க
வைஸை வழங்கிவிட்டு றக்க, அவன் மட்டும் பானதாய் அமர்ந்திருக் பனை மட்டும் புதிய ரமிட்டது.
தல் துரோகியே!
சவாரிக்கு கொண்டு போகும் Gör LDT(0) மாதிரி வளுவளுப்பா குண்டா இருந்த என் உடம்பைப் பார்க்கின்றேன். தோட்டத்துக்கு வேலைக்கு வருகின்ற பெண்டுகள். சின்ன வயசில் என்னைக் கொஞ்சுகின்ற போது. "கண்ட கண்ட எச்சில்பட்டு எண்ட பெடி யனுக்கு தேமல் பட்டிட்டு அவனை சும்மா விட்டிட்டு வேலையைப் பாருங்க" என்று நீங்கள் பேசுவீர்கள்.
நீங்கள் இண்டைக்கு என்னை நேரில பார்த்தா அழுவிங்களப்பா. எங்களுக்கு பொறுப்பா இருந்த மாரிசங்கூடல் சின்னத் துரையின் மகன் மாஸ்டரும் கனடா போயிட்டான் என்று கேள்விப்பட்டேன். அவன் மட்டும் அல்ல என்னோடு ஊர்ல இயக்கத்தில இருந்த அனேகப் பெடியள் வெளிநாட்டுக்குப் போயிட்டாங்கள், இயக் கத்தைவிட்டு மெட்ராஸில் இருந்து மண்டபம் கேம்ப் வந்தபோது என்னோட இந்த ஓட்டைக் குடிசையில் அஞ்சாறு பெடியள் இருந்தாங்க அவங்ககூட தங்களுடைய வசதியைப் பார்த்து GBLJITÝLIL LITHËS,
இரவில் நுளம்புத் தொல்லை ரொம்ப அதிகம். கருவாட்டு கணக்கா காய்ந்த நிலையில் இருக்கும் என்னுடம்பில் இரத்தம் தேடிவந்து நிற்கும் நுளம்புக்கடிகூட இப்ப வலிக்கிறதில்ல. சில நேரங்களில பரிதாபப் பட்டு பக்கத்துக் கட்டிலில் நோயாளியைப் பார்க்க வந்திருக்கும் உறவுகள் விரட்டியடித் திருக்கின்றனர்.
நான் உங்களையும் சகோதரங்களையும் வந்துபாப்பன் என்ற நம்பிக்கை எனக் கில்லை. ஒருநாளிரவு நேரம் சென்று வீடு வந்ததற்கு கோபப்பட்டீங்க அடுத்த நாள் யக்கப் பெடியனோடுதான் போய்ட்டு வந்தேனென்று கேள்விப்பட்ட போது. "பேய் செல்வம் என்னோட தோட்டம் செய்யப் பிடிக்கயில்ல எண்டாலும், லொறிய அல்லது மினி பஸ்ஸ எடுத்துத்தாறன் நீ ஓடு- ஆனா என்ன விட்டுப்போகாதே" என்று சொன் னியள் நான் அன்றைக்கு நீங்க சொன்னத கேட்டிருந்தா இன்றைக்கு இந்த நிலமை வந்திருக்குமா? என் காதுக்கருகில் நீங்கள் ன்னமும் சொல்ற மாதிரி கேட்குதப்பா. அப்பா எனக்கு மூச்சு வாங்குது. எழுத முடியாம கை நடுங்குது என்றாலும் கடைசியாய் நான். அப்பா எனக்கு தங்கச்சியைப் ப்ார்க்கவேணும்போல் இருக்கு ரெத்தினா, சிவா, சிறி, அவங்க ஆம்பிளையஸ் எந்த வழியில் என்றாலும் பிளைச்சுக்கொள் வாங்க. தங்கச்சிக்கு நல்ல இடத்தில கல்யாணம் கட்டிவைங்கோப்பா. நீங்க இப்ப நடந்து திரியேக்க செய்தாச்சரி. நீங்களும் படுத்த படுக்கையா, இல்லாமப் போய்ட்டா தங்கச்சி தனியாளாயிடுவாள்.
என் கண்கள் இருட்டிக்கொண்டு வருது என்னால எழுத மு. L., ... IIT.
பிண்குறிப்பு: 'மண்டபம் கேம்ப் என்பது தமிழ்நாட்டில் உள்ள அகதிமுகாம்களில் ஒன்று.
வார்த்தைகளுக்கு திரை போட்டு மறைத்தது. "பிறகு.சொல்றேன்."
அமான் எவ்வளவோ கெஞ்சிக் கேட்டும் சொல்லாமலே பர்ஜா ஓடிவிட்டாள்.
மறுநாள் பர்ஜாவைச் சந்திக்க அமான் போனான். ஆனால் அவளைக் காணமுடிய வில்லை. தொடர்ந்து ஒரு வாரமாக அவளின் தரிசனம் அவனுக்குக்கிட்டவில்லை. இன்னும் ஒருநாள் அவளைக் காணாவிட்டால் நெஞ்சு வெடித்துவிடும் போல இருந்தது.
மறுநாள் அந்த அகதிமுகாமில் யாரோ மெளத்தானதாக கதை பரவியது.
விசாரித்தபோது. அது வேறு யாரு மில்லை-பர்ஜாதான்!
அந்த அகதி முகாமுக்கு வந்ததன் பின்பு அவளுக்கு மூளைக்காய்ச்சல் ஏற் பட்டது. அதை அவளும் போடுபோக்காக விட்டுவிட்டாள்.
அகதிமுகாமுக்கு வரும் வைத்தியரும் இடமைக்காக எதையோ செய்துவிட்டு போனார். இறுதியில் அவளை மரணம் அரவணைத்துவிட்டது. அவளுக்கு சட்டை
தைப்பதற்காக அமான் கொடுத்த வெள்ளைச் சீலை அவளின் இறந்த உடலை மூடியது.
"LJiggyT....... பர்ஜா." என்று கத்திய வாறு அந்த அகதிமுகாமின் சுவரில் தலையை முட்டி முட்டி
கதறிக்கொண்டிருந்தான்
"இதென்ன வெள்ளப் போடவ.
செத்த. பொணத்த சுத்துற துக்கா..? என்றாள். அதைக்கேட்டு விட்டு அவன் சிரிப்பாண் என்ற குறும்பு நோக்கத்தில்தான் அதை அவள் சொன்னாள் மற்றைய நாட்களில் என்றால் அமான் அதைக் கேட்டுவிட்டு குலுங்கிக் குலுங்கி சிரித்திருப்பான் ஆனால் அவன் இப்போதிருக்கும் நிலையில் அவனால் சிரிக்கமுடிய வில்லை. அதுவும் அவனுக்கு முள்ளாய்க் குத்தியது.
"நாளைக்கு. இந்த சீலையால் சட்டை தச்சி போட்டுவந்து காட்டனும்
HillGIH
FrfuIII.”
மெளனமாக தலையை ஆட்டி GOTIT67.
நாங்க பள்ளிக்கொடத்
ாடு, உடுப்பு ஒண்டும்
கெடக்கல்ல; அதான்
"ஒருநாள் வாசிகசாலையில் வைத்து, ஏதோ ஒரு முக்கியமான விஷயம். பிறகு சொல்வதாக சொன்னாயே, அது என்ன பர்ஜா."
அதை அவன் ஞாபகப்டுத்திய போது பர்ஜாவின் முகம் நாணத்தால் சிவந்தது. அவர்களின் காதல் விவ காரத்தைப் பற்றி அவளின் உம்மா
என்று அவள் சொன்ன 1. அவன் கையிலிருந்த ரிடம் கொடுத்தான். காண்டாள். "நீங்க.
TIT”........? விடம் சொல்லி திருமணத்திற்கு சம்மதம் வாங்கியிருந்தாள். அதைத்தான் அன்று Muá" சொல்ல நினைத்தாள்.
676)LDLI FILIL6T." இப்போதும் அமானிடம் அதைச்
ள்ளியபோதும் பொய் சொல்ல மனம் துடித்தும் நாணம்

Page 18
IFITT
மயக்கத்தில் இருந்தான் மன்னன். கூறவந்த விடயத்தை எப்படித் தெரிவிப்பது என்ற தயக்கத்தில் இருந்தார் அமைச்சர் "என்ன அமைச்சரே ஏன் ஆடுகிறீர். ஆண்கள் நடனமாடினால் எனக்குப் LÎL 3535/Tgl. "
தனது நகைச்சுவையை தானே வியந்து நகைத்தான் மன்னன்
"D660IIII "அது நான்தான் என்ன?" "ஒரு முக்கியமான தகவல் "அப்படியா? பிறகெதற்கு முடி வைத்திருக்கிறீர்? சொல்லும்
"சுந்தரவல்லி." அமைச்சர் அந்தப் பெயரை உச்சரித்த போது மன்னவன் விழிகள் அகல விரிந்தன. அமைச்சருக்கு உள்ளூர நடுக்கம் எழுந்தது.
"என்ன. சுந்தரவல்லிக்கு. என்ன? "நமதுஒற்றர்படை சந்தேகப்படுகிறது. எதிரிகளின் ஆளாக இருக்கலாமோ என்று
ஒரே மூச்சில் சொல்லி முடித்துவிட்டு, அச்சத்தோடு நோக்கினார் மன்னவன் முகத்தை
நினைத்தது சரிதான் மன்னவன் விழிகளில் நெருப்பு அணில்போல இருந்த மீசையிலே துடிப்பு
"யார் சொன்னது? கட்டுக் கதையை எடுத்துவந்து கொட்டிவிடுகிறீரா?
அமைச்சர் மிருதுவான குரலில் பதில் G) JFII GT GOETIIII.
இல்லை மன்னவா, கட்டுக்கதைகளை தங்கள் காதுகளுக்கு தருமளவுக்கு பொறுப் பில்லாத ஒருவன் அல்ல நான்
"ஓஹோ. ஆதாரம் இருக்கிறதா?
"சந்தேகம் இருக்கிறது. ஆதாரம் |
சேகரிக்க தங்கள் அனுமதி தேவைப் படுகிறது."
"அனுமதி எதற்கு? "சுந்தரவல்லியைத் தொடர்ந்து கண் காணிப்பதற்கு
மன்னவன் தன் அமைச்சரை ஒரு புழுவைப் பார்ப்பதுபோல நோக்கினான்.
"உமக்கு எத்தனை வயது?" "அறுபது வயது" "அறுபது வயதில் அந்தப்புரத்தை எட்டிப் பார்க்க நினைக்கிறீரே நியாயமா?
"LDGöIGOTIT!" "போதும் போய் வாரும் வேண்டாம் வேறெதுவும் பேச வேண்டாம்."
44 மோகனப் புன்னகை சிந்தியது தந்தச் ിബ;
தழுவிக் கொண்டான் மன்னவன் தழுவிப்பட்டுக்கொண்டே தந்தச் சிலை அசைந்தபோது மன்னவன் உடல் முழுக்க காமன் கணைகள் பாய்ந்து வதைத்தன.
தந்தச் சிலையின் முதுகை தடவிக் கொடுத்தபடியே மன்னவன் நினைத்தான். இந்தச் சிலையை என்னிடம் இருந்து பிரிக்க நினைக்கிறார்களே!
மன்னவன் கரம் முதுகில் மட்டுமே அதிக நேரம் தரித்துவிட்டதால், மன்னவன் ஏதோ யோசனையில் ஆழ்ந்து விட்டதாக தந்தச் சிலை புரிந்து கொண்டது.
EnllLOITEADUTjaglesið JarfluuTE65 Gior:P அன்டநோவ் விமான பைலட் ஒரு புலியாமே?
கே.சீதாராமன், நீர்கொழும்பு புவிதான்-ஆனால் குட்டிப்புலி எட்டா யிரம் மைல்கள்தானே பறந்திருக்கிறார். இந்தியாவில் ஒரு பைலட் அனுபவத்தில் புவியாக கணிக்கப்படுவதாயின் குறைந்தது 25 ஆயிரம் மைல்களாவது பறந்திருக்க வேண்டும்.
நம்நாட்டின் வளர்ச்சி வீதம் கூடு கின்றதா? குறைகின்றதா?
செல்வன்-கொழும்பு-15, நிச்சயமாக கூடியிருக்கின்றது. ஏழு பேர் பலியானார்கள் என்று செய்திவந்தாலே ஐயோ. அய்யய்யோ. என்று ஒப்பாரி வைத்தது அந்தக் காலம் இப்போதெல்லாம் எழுபதுபேர் பலியானாலும் அதைப்பற்றி யெல்லாம் கவலைப்படாமல் எவ்வளவு ருசிகரமாக வதந்திகள் பரப்பிக்கொண்டு திரிகிறார்கள் பார்த்தீர்களா? இதுவும் ஒரு வளர்ச்சிதானுங்களே!
அன்டநோவ் விமானத்தில் ரசியர்கள் பயணம் செய்தார்கள் என்று கூறப்படுகிறதே? ஏபுஹாரி-மருதானை. விழுந்தது ரசியர்களிடம் வாங்கிய விமானம் என்பதும், ரசியா விமானிகள்தான் அதனைச் செலுத்த பயிற்சி கொடுத்தார்கள் என்பதும் TAIDGiau, aiDIGIga) ரசியர்கள் சென்றிருந்தால்கூட, பயிற்சி யளிக்கவே சென்றனர் என்று கூறியிருக்க லாம். மறைக்கவே தேவையில்லை. ஆகவேஅது ஒரு வதந்தி குண்டுவீசச் செல்லும் விமானத்தில் போயிருந்தால் மறைக் கிறார்களோ என்று சந்தேகிப்பது நியாயம்)
சிந்தியா மனிதர்கள் பேதங்கள் இல்லா மல் ஒன்றுபட்டு வாழ்ந்தால் இவ்வுலகம் GTÜLIly. နှီးမြှို့
தமிழ்ச்செல்வி பெருமாள்-பறகடுவ,
"IpsiroTT, atoöTo GUITFG06T, GTGöTGos.LL) சொல்லக் கூடாதா?
தந்தச் சிலை சட்டென்று விம்மியழத்
தொடங்கியது.
"ஏன் அழுகிறாய் சுந்தரவல்லி? "பஞ்சணையில் மட்டும் வஞ்சனை
LD5607 மார்பில் இ ஆடினாள்
GONFITIT 595b கிறங்கிப்
LDITÍL மதனசுந்த
La DiffLD OG ஆனால் யா கதை அறிய °Q6 * தரையில் இ நகைத்தாள் இ "கதை
* தான், செ தான் புது "வித்த /கொள்கிறே
யில்லாமல் வாரித் தருகிறீர்கள் சுகத்தை நெஞ்சணையில் இடம் தந்து யோசனைகளை மட்டும் பரிமாற மறுக்கிறீர்கள். சந்தேகமா LDGöTGOTG) IT?
அழுதுகொண்டே கேட்டாள். அல்லது அழுவதுபோல நடித்துக்கொண்டே கேட்டாள். "சந்தேகமா? எனக்கா? பூவுக்குள்
நஞ்சென்று தெரிந்தால் வண்டு தேடி வருமோ?
சுந்தரவல்லி, தேனுக்குள் கூட விஷம் இருக்கலாம். பூவுக்குள் கூட பூ நாகம் இருக்கலாம். ஆனால் உனக்குள் சந்தோச சுரம் மட்டுமே நிறைந்திருக்கிறது. சந்தேகம் எனக்கு எப்படி வரும்?"
சுந்தரவல்லியின் வயிற்றில் முகம் புதைத்தான் மன்னன். உதடுகளால் சுகம் அறிந்தான் மன்னன்.
அவன் தலைமுடி கோதிவிட்டு, காதுமடல்களை விரல்களால் நீவிவிட்டு,
உலகத்தைவிடுங்கள். நம் நாடு எப்படி இருக்கும் என்று கற்பனை பண்ணிப் பாருங்கள் எனது கற்பனையை சொல்கிறேன் கேளுங்கள் தமிழ்ச்செல்வி அடையாள அட்டையை மறந்துவிட்டு, ՖՈՄՈ6IILD//ժ: லநகர் வந்து செல்லக் கூடியதாக இருக்கும். காலிமுகத்திடலில் நின்று தமிழுக்கும் அமுதென்று பேர் என்று உரத்துப் பாடக்கூடியதாயிருக்கும். மிகுதியை நீங்களே கற்பனை செய்யுங்கள்
கைகள் நாய் வளர்ப்பது ஏன்?
'gi'i.
தங்களைச் சுற்றி இருப்பவர்கள் திருடர் கள் என்று நினைப்பதால் (ஆகா. என்ன -9/Ա56010/////60/ கேள்வி)
என் காதலி என்னை நேருக்கு நேர் பார்ப்பதற்கு அச்சப்படுகிறாள். என்ன G.Failuano
எஸ்.விஜயன்-அக்கரைப்பற்று-01. ஏன் விஜயன், அவ்வளவு பயங்கர மாகவா இருக்கிறீர்கள்?
d தமிழன் என்று சொல்லடா. பூர்த்தி செய்யுங்கள் சிந்தியா,
எம்.மகேந்திரன்-இந்தகல மேற்பிரிவு சோதனை முகாமில் தவித்து நில்லடா
um figuri! Laelianas pior? DuDdkasTaS dELGA/GTIT?
டி.திவாகரன்-பதுளை. "ஆட்டுவித்தால் யார்ஒருவர் ஆடாதாரே கண்ணா"அதன்படி பார்த்தால் நாமெல்லாம் GLIIIbaOLD567.
நிம்மதி சீர்குலைந்துவிட்டால் என்ன GaffnuIGDITibP
மு.தெய்வீகரஞ்சனி-பதுளை.
"தினமும் புதுமை ! "இன்னமும் இருக்க "கலைக்கு ஏது எல் "மகிழ்ச்சி இந்தச் சிை "கலைக்கு விலையா "இல்லை விருந்துக் "நன்றி சொல்லில்
"காமன் வில்லில் பு
"Gajeva LIIIb GTI
போகிறேன். அதுவும் வே வேண்டும்"
"அது என்ன வேெ "என் இதய மன்ன மன்னவனாக வேண்டு வேண்டும் என்று ஆசைப் அரசராக வேண்டும் படுகிறேன்."
"பேராசை "தவறு தளபதியா
புயல்வீசி ஓய்ந்த யோடு மறுபடி சீராக் சென்னையில் இ6 வெடித்த குண்டு பற் - ID, ESULDIE LI ரஜினிகாந்த் மறு சொல்லிவிடப் போகிற7 வையுங்கள், செல்வியின் சிலரின் கோபத்தையும் ufufjáGlb.
டியர் சிந்தியாஅன் மிகச் சிக்கனமாக ஒருதி D, Gös7GDDILITTP
ஆயிரம் கோடிகள் பவர் சில கோடிகளை பது சிக்கனம்தானே. என்றால் முழுவதை யிருக்க வேண்டும்!
சீனாவில் நடைபெ பற்றி?
ஐ.எம்
இப்படி எத்தனை விட்டன. யாரோ த உரையைக் கொண்டுே வசதியுள்ள பெண்க கொள்ளவே இவ்வாற
கின்றன. உதாரணம்do
கோபம் வந்தால்
எம். சத்தி Թւg Lյ6ւյոլն 6ք யார்மீதாவது பிரயோ
நடிகைகள் கவர்ச்
கே.உதய
காற்றுள்ளபோதே 51D9T5.
d
கண்ணதாசன்பா பிடித்த வரிகள்?
த.அர்ஜீன்
ஒன்றா-இரண்டா
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ச்சந்தலையில் இதழ் பதித்தாள்
த மன்னவன் முகம் ல்களில் மோதிக் து. இப் போது நெருப்பு பற்றிக்
தி மாறன் கண்களை
25тейт.
சுந்தரி அவன்
தழ்களால் நாட்டியம்
த்துப் போனான். பக்கத்தில் என்று BLINTGOTTGÖT.
ல் சாய்ந்திருந்த
(33, LITsi, ፴፱ሀjódሀ0ቓff?” வரை படித்தறியாத க்காமல் போகுமா? தை அறிந்தவன் நான் ருமே இப்படியொரு வைத்தது இல்லை." வெள்ளிக்காககள் கொட்டியதுபோல
யெல்லாம் ஒன்று ால்லும் முறையிலே 0)LD." கிதான் நீ ஒப்புக் 667."
BalaalTLDIIP"
றதோ புதுமை" 606ልU?" லக்கு என்ன தேவை? P
கு நன்றி," (B6), GöISILIITLID." |ட்டித் தரவோ?
ன்றா சொல்லப் ண்டும் வேறொன்றும்
|றான்று? வன் இந்த நாட்டின் ம் நான்அரசியாக படவில்லை. தாங்கள் என்றும் ஆசைப்
ரே தவறு. இந்தப்
ன்னர் மன உறுதி
வேண்டும்.
ங்கை தூதரகத்தில் 炉”
ரிஸ்-கஹட்டோவிட படியும் ஏதாவது சொன்னார் என்று கோபத்தோடு வேறு Fம்பாதிக்க வேண்டி
மையில் தமிழகத்தில் மணம் நடந்ததாமே,
பிமன்யு-நுவரெலியா, கையில் வைத்திருப் மட்டுமே செலவழிப்
செலவாளித்தனம்
மல்லவா கொட்டி
ற பெண்கள் மாநாடு
ஹனீபா-தம்பலகாமம். மாநாடுகள் நடந்து 7ரித்துக் கொடுத்த Tui) a/T#945g/afl (6), பெயரெடுத்துக் மாநாடுகள் உதவு Ipsilla VIIIfi) file/f6.30/L6ör.
ன்ன செய்வீர்கள்? மூர்த்தி-பேருவளை, ரிந்துகொள்வேன். தால்தானே வம்பு.
பாக நடிப்பது ஏன்? Tai - disgrairy-3.
தூற்றிக்கொள்வ
ல்களில் உங்களுக்கு
மார்-லெதன்டிகுரூப். டுத்துச்சொல்ல?
பேரழகன் பார் போற்றும் பூபதியாக வேண்டும் என்பது நியாயமான ஆசைதான்."
"அப்படியானால் மன்னர்? "சதுரங்கத்தில் காய்களை வெட்டுவதுதான் வெற்றிக்கு வழி
"துரோகமல்லவா? "இல்லை; விவேகம் சொல்லியபடியே மாறனை தன் மார்போடு அணைத்துக்கொண்டாள். விடுபட்டு நிமிர்ந்த மாறன் நகைக்கத் தொடங்கினான்.
அந்த அறையின் வாயில் கதவு திறக்கப்பட்டது.
சுந்தரவல்லி தலையில் இடி விழுந்தது GLIITIGAONTGOTITIGT.
மன்னவனும், அமைச்சரும் திறக்கப்பட்ட கதவின் வழியாக உள்ளே வந்து கொண்டிருந் தனர்.
சுந்தரவல்லி மயங்கிப் போய் தரையில் சரிந்தாள்.
மன்னவன் தன் விழிகளில் நன்றி உணர்வை தேக்கி வைத்துக் கொண்டு
凯60L0°*@I山血 நோக்கினான்.
"அமைச்சரே தளபதியை வைத்து நீர் ஆடிய நாடகம் என் விழிகளைத் திறந்தது. பகைவனின் ஆளாக நமக்குள் பகை விதைக்க வந்தவளின் சுயரூபம் புரிந்தது. நீரே அமைச்சர் நீரே நண்பர். சிரித்து மகிழ்வதற்கு மட்டுமல்ல தூய நட்பு நெறி கடந்து செல்லும் போது தடுத்து இடித்துரைப்பதும் நட்பென்று காட்டி 6)) "Left."
மன்னவன் அமைச்சரை மார்புறத் தழுவிக் கொண்டான்.
அமைச்சரின் நட்பினை மன்னவன் புகழ்ந்துரைத்தது தவறே அல்ல என்கிறார் திருவள்ளுவர். எப்படி? இப்படி:
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் மேற்சென்று இடித்தற் பொருட்டு
குறள் 784 அதிகாரம்-79
தளபதியையும்
குறுக்கெழுத்துப் போட்டி இல-1
1. 2
3.
இடமிருந்து வலம் 01. சிறிய தோணிகளில் பயணம் செய்ய
Ք-56|6նց/, 03. கலைஞனின் கைகளால் உருவாகும் இது ஆலயங்களில் அமரத்துவம் பெறும் 04. இதனை அறிந்துதான் பிச்சையிட
வேண்டுமாம். 05. சில நாடுகளில் குற்றவாளிகளைத்
தண்டிக்கப் பயன்படுகிறது. 07. இளம் பெண்கள் தாம் விரும்பும் ஆண்
களிடம் எதிர்பார்ப்பது. 09. மரஞ்செடிகொடிகளில் காணப்படும் இதனை சில மனிதருக்கும் ஒப்பிடுவதுண்டு
10. ஒலை என்றும் கூறுவார்கள். மேலிருந்து கீழ் 01. எந்தக் காரியத்திலீடுபட்டாலும் இது இருந்தால் நிச்சயம் வெற்றிதான். 02. ஒருவனை முழு மனிதனாக்க இது உதவும்
என்று அறிஞர்கள் கூறுவார்கள். 03, என் சாண் உடம்புக்குப் பிரதானமானது. 04. எதனை அறுத்தெறிந்தாலும் இதனை
அறுத்தெறிய முடியாது. 06. மனித உடம்பு இறுதியில் ஒரு பிடி இதுதான். 08.நீர் தேங்கியுள்ள இடங்களில் இதனைக்
SIT GWASTAVIT iiib.
இதற்குரிய சரியான விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில்
வெட்டி ஒட்டி
30.09.1995இற்கு முன்னர்
எமக்குக் கிடைக்கும்படி
அனுப்பிவையுங்கள். அனுப்பி வைக்கவேண்டிய முகவரி
குறுக்கெழுத்துப் போட்டி இல-19 ಶೌಯ್ತೆ? வாரமலர் த.பெ.இல. 1772 கொழும்பு . சரியான விடையை எழுதி அனுப்புபவர்களில் பத்து அதிஷ்டசாலிகள் தெரிவு செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தலா ரூபா 50/= பரிசாக வழங்கப்படும்.
குறுக்கெழுத்துப் போட்டி இல-17ற்கான சரியான விடைகள்:
LIIT on I ULIMIT GiT "ஒ |நா ப்
6.
R JJ || GIT I LID 6ODJU I LI
அ T
8 9.
G3g: T | Lib 6) III து JST LI
II 12
வி ரை வு მეტ) || 6ზy | 65)
குறுக்கெழுத்துப் போட்டி இல. 117இல் வெற்றி பெற்ற அதிஷ்டசாலிகள்
1. செல்வி, வி. சீவரட்ணம் வெள்ளவத்தை 6. பி. யோகநாதன், பண்டாரவளை,
கே. திருநாவுக்கரசு, வவுனியா, 7. எம். முஸம்மில், தும்மளகுரிய
எம், ஸனாஸ், கொழும்பு-12, 8. பதூர்தீன் எப்றிஹானா, நுவரெலியா,
சிம்லா காதர், திக்குவெல்ல 9. எஸ். ராஜ்மோகன், செங்கலடி
திருமதி. சி. லிண்டா, கந்தானை. 10.செல்வி. எஸ். கலைவாணி, இரத்தினபுரி இவ் அதிஷ்டசாலிகள் ஒவ்வொரு வருக்கும் பரிசாக தலா ரூபா 50/= வழங்கப்படும்.
ப்ெ.24-30,1995

Page 19
பம்பாயைச் சேர்ந்த பி.ஆர்.சோப்ரா நிறுவனத்தினர் தயாரித்த தொலைக் காட்சித் தொடரான மகாபாரதம், எம்.ரி.வி நிறுவனத்தினரால் கடந்த 9 வாரங்கள் ஒளிபரப்பப்பட்டன. பீஷ்மரின் உயிர் பிரிவதுடன் அக்காட்சிகள் முடி வடைகின்றன. ஆனால், மகாபாரதக் கதை அத்துடன் முடிவடைவதில்லை
புதிஷ்டிரமாமன்னன்- மணிமுடி தரித்து அரசபரிபாலனம் செய்து மேலும் பல்லாண்டு காலம் வாழ்ந்து இறுதியில் பூதவுடலுடனேயே சொர்க்கலோகம் செல்கிறார்.இதனை வடமொழியில்வியாச மாமுனிவரும் தமிழில் வில்லிபுத்து ராரும் மிகச் சிறப்பாகத் தருகின்றனர். வியாசபகவான் தமது தெய்வீக சுலோகங்களால் கூறும் தகவல்களை ஆங்கில மொழி பெயர்ப்பிலிருந்து தருகிறோம்.
ᎦᏯ ᎦᏯ
குருச்சேத்திரப் போரில் வெற்றி பெற்ற பாண்டவர்கள் தாய் குந்திதேவியுடனும் பாஞ் சாலியுடனும் அஸ்தினாபுரம் வந்து பெரிய தந்தையாரான திருதராட்டிர மாமன்னனதும் அரசி காந்தாரியினதும் ஆசிகளைப் பெறுகின் றனர். தொடர்ந்து அஸ்தினாபுரி மாமன்ன ரான யுதிஷ்டிரருக்கு முடிசூட்டுவிழா நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து அம்புப்படுக்கையில்கிடக்கும் பீஷ்மரின் ஆசிகளைப் பெறுகின்றனர். பீஷ்மரும் தமது கடமை முடித்து கண்களை மூடுகிறார். அவருடைய இறுதிக் கிரியைகள் முடிவடைந் ததும் யுதிஷ்டிரர் மிகுந்த வேதனை அடைகிறார். தனக்கு அரச பதவி வேண்டாம் என்று பதவியைத் துறக்க முன்வருகிறார்.
இ
இதேகாலகட்டத்தில் வியாசமாமுனிவர் யுதிஷ்டிரரிடம் வந்து சத்திரியருடைய தர்மத்தைப் பற்றி எடுத்துரைத்து ஆட்சிபுரியும் படி வற்புறுத்துகிறார். சகோதரர்களும் யுதிஷ்டிரருக்கு அறிவுரை கூறி ஆட்சியை ஏற்கும்படி கூறுகின்றனர். நாரதமா முனிவரும் வந்து அறிவுரை தருகிறார்.
யுதிஷ்டிரரும் ஏனையோரும் கங்கைக் கரை சென்று ஒரு முழு மாதம்வரை தங்கியிருந்து போரில் மறைந்த சகலருடைய ஆத்மசாந்திக்காக பல கிரியைகளைச் செய்து முடித்த பின்னர் அஸ்தினாபுரம் வருகின் றனர்.
பாண்டவர்களை அளப்தினாபுரியில் சேர்த்துவிட்டு கிருஷ்ணர் தமது நாடான துவாரகைக்குச் செல்கிறார். வழியில் உதங்க மகரிஷியைக் காண்கிறார். பாண்டவர் களுக்கும் கவுரவர்களுக்குமிடையில் நடை பெற்ற பயங்கரப் போர்பற்றிய விபரங்களை உதங்கர் கேட்டறிகிறார். கவுரவர்கள் அழிக்கப்பட்டதைக் கேள்வியுற்ற உதங்கள் கிருஷ்ணன் மீது கடுங்கோபமுற்றுச் சபிக்க முற்படுகிறார். கிருஷ்ணர் தனது விஸ்வரூபத் தைக் காட்டி, தர்மமும் நீதியும் நிலைபெறவே குருச்சேத்திரப்போர் நிகழ்ந்ததாகக் கூறுகிறார். கிருஷ்ணர் சாட் சாத் மகாவிஷ்ணுவின் அவதாரமே என்று அறிந்த உதங்கர் மன்னிப்புக் கோரியதுடன் ஒரு வரத்தினையும் கேட்டுப் பெறுகிறார்.
தான் எங்கு சென்றாலும் தனக்குத் தாகம் ஏற்பட்டால் உடன் பருகுவதற்கு சுத்தமான தண்ணி கிடைக்க வரமளிக்கும்படி விண்ணப்பிக்கிறார். கிருஷ்ணரும் அவ்வரத் தினை அளித்துவிட்டுச் செல்கிறார்.
உதங்கள் தன் வழியே செல்லும் போது அவருக்கு தாகம் ஏற்பட்டது. அவ்வழியே அழுக்கான ஆடைகளுடன் அவலட்சணமான ஒருவன் ஒரு குடத்தில் தண்ணீர் கொண்டு வந்தான். அவனுடன் பல நாய்களும் வந்தன. உதங்களின் தாகத்தை உணர்ந்த அந்த மனிதன் தண்ணீர் கொடுக்க முன்வந்த போது அவனுடைய தோற்றத்தைக் கண்டு அருவருப்பினால் தண்ணீர் பருக மறுத்து விட்டார். இதேவேளை கிருஷ்ணர் தோன்றி அந்தச் சண்டாள வடிவத்தில் தண்ணி பாத்திரத்துடன் வந்தவர் தேவேந்திரன் என்றும் பாத்திரத்தில் இருந்தது தேவாமி தமே என்றும் விளக்கி, துறவியானாலும் பல உண்மைகளைத் தெரியாமலும் ஆசாபா சங்களைத் துறக்காமல், உயர்வு தாழ்வு எனும் மனப்பான்மை நீங்காமல், பேதமையில் உழலும் உதங்கருக்கு மேலும் பல போதனை களைத் தந்தார் வேதனை அடைந்த உதங்கள்
■-301995 o
LD5
D Gröö760LD60) ALI DLGOZOTU GUIT GOTITIT.
அஸ்தினாபுரியில் யுதிஷ்டிரமாமன்னர் அஸ்வமேதயாகம் ஒன்றினைச் சிறப்பாக நடத்தி முடித்தார். திருதராட்டிரரையும் காந்தாரியையும் எந்தவித குறையுமின்றி காத்துவந்தனர். அவர்களுக்குச் செய்ய வேண்டிய சகல பணிவிடைகளையும் குந்திதேவி செய்தார். இருப்பினும் திருதராட் டிரர் மீது தனது வெறுப்பினை பீமன் அடிக்கடி வெளிக்காட்டவே செய்தான். இவ்வாறு 15 வருடங்கள் திருதராட்டிரரும் காந்தாரியும் அரண்மனையில் தங்கியிருந்தனர். மேலும் அரசபோகத்தில் திளைத்திருக்க விரும்பாத திருதராட்டிரர் தனது மனைவி யுடன் வனவாசம் மேற்கொள்ள விரும்பினார். அவர்களுக்குச் சேவை செய்ததன்பின் தன்னுயிரைத்துறந்து வானகம் செல்வதே தன் ஆசை என்று கூறி குந்தியும் கானகம் புறப்பட்டார். இம்மூவரையும் மேலும் தடுத்து வைக்க எவராலும் முடியவில்லை. வியாச மாமுனிவரும் வந்திருந்து அவர்களைக் கானகம் அழைத்துச் சென்றார்.
கானகத்தில் ஆக மூன்று வருடங்கள் மட்டுமே இம் மூவரும் தவ வாழ்க்கையை மேற்கொண்டிருந்தனர். வனத்தில் ஏற்பட்ட காட்டுத்தியில் இவர்களும் அகப்பட்டு பூதவுடல் நீத்தனர்.
சாதுக்களின் சாபம் துவாரகை திரும்பிய கிருஷ்ணர் அங்கு 36 வருடங்கள் நல்லாட்சி புரிந்தார்.
-
யாதவர்கள் எக்குறையுமின்றி வாழ்ந்தனர். ஒரு நாள் துவாரகையை நோக்கி சில சாதுக்கள் வந்தனர். அவர்களின் ஆற்றலைப் பரிசோதிக்கும் நோக்குடன் துவாரகை இளவரசன் சாம்பவன் கர்ப்பிணிப் பெண் போன்று வேடம் பூண்டு, சந்நியாசிகளை அணுகி, தன் வயிற்றிலுள்ள குழந்தை ஆணா பெண்ணா என்று வினவினான். கோபமடைந்த முனிவர்கள் "உன் வயிற்றில் குழவிதான் உள்ளது. அதுவே யாதவ வம்சத்தைச் சின்னாபின்னப்படுத்தி அழித் தொழிக்கும்" என்று சாபமிட்டனர்.
யாதவர் குலத்தில் பல்வேறு குழுக்கள் தலையெடுத்து ஒரு குழுவினருடன் மற்றொரு குழுவினர் போரிடத் தொடங்கினர். இதனால் இனமே அழியத் தொடங்கியது. பலராமரால் இக்குழுச் சண்டைகளை முடிவுக்குக் கொண்டுவர முடியாமற்போய்விட்டது.
அவரும் உயிர் நீத்தார். கிருஷ்ணரும் தனது பணிகள் உலகில் முடிவடைந்து விட்டதை உணர்ந்து கானகம் சென்று தியானத்தில் அமர்ந்தார். அப்போது ஒரு வேடுவன் எய்த அம்பொன்று அவருடைய வலது பாதத்தை ஊடறுத்தது இதனால் 9|al (O60LL ஆன்மாவும் உடலை விட்டுப் பிரிந்தது.
கிருஷ்ணரின் மறைவினைக் கேள்வியுற்ற பாண்டவர்கள் மிகவும் வருந்தினர் புவி வாழ்வின் அநித்யத்தை உணர்ந்த அவர்கள் அபிமன்யுவின் மகன் பரிக்ஷித்தை அஸ்தினா புரியின் மன்னனாக முடிசூட்டிவிட்டு புனிதத்தலங்களை நாடி யாத்திரை புறப்பட்டனர். அவர்களுடன் பாஞ்சாலியும் இணைந்து கொண்டாள். அவர்களுடன் எங்கிருந்தோ வந்த ஒரு நாயும் சேர்ந்து கொண்டது.
பின்னர் இமயமலையின் அங்கிருந்து மலைமீது இமாசலத்தின் பணி பு பாதையில் ஏறுவது ஏனையோருக்கு முடி முதலில் திரெளபதியும் தொடர்ந்து நகுலன், என்றும் ஒவ்வொரு யுதிஷ்டிரர் சோர்வ ஏறிக்கொண்டிருந்தார் நாயும் தொடர்ந்து கொண்டிருந்தது.
சொர்க்கத்தில்
ஓரிடத்தில் தேவே துடன் யுதிஷ்டிரரை எதி தன்னுடன் சொர்க்கலே அழைப்பு விடுத்தான். லேறு முன்னரே அ வந்த நாய் இரதத்தி இதனைக் கண்ட இந்தி மேற்பட்டது. நாயை அப்புறப்படுத்த முயன் இரதத்தை விட்டு இர "தேவேந்திரரே இ என்னை விட்டுப் பிரி என்னை நிழல் போல் கிறது. இந்த ஜீவனுக் இடம்தர மறுத்தால் எ வேண்டியதில்லை. செல்வதானால் இந்த இடம் தரப்படவேண் அந்த சொர்க்கலோக யில்லை" என்றார் யுத " யுதிஷ்டிர மாமன் இந்த கேவலமான அனுமதிக்க முடியும் தான் சொர்க்கம் ஏற்கும் தேவேந்திரன்.
"அவ்வாறானால் எனக்கு வேண்டவே 6ே எங்கே போகப் போகிற செல்லப்போகிறேன்" எ அவ்விடம் விட்டு அக
அப்போதுதான் நிகழ்ந்தது. நாய் உருவ இய்மதர்மன் தான் யுதில் வந்திருக்கிறார் என்ற உ யுதிஷ்டிரரின் திடசித்த தில் அவர் கொண் தன்மையையும் பரிே நாயுருவில் தொடர்ந்தத யுதிஷ்டிரரை வாழ்த்தி இந்திரனுடன் தேரி அடைந்ததும் யுதிஷ் அவரிடம் பெரும் ஐயப் அங்கு மிக மகிழ்ச்சி வீற்றிருப்பதைக் கண் அதனைக் கடந்து சகிக்கமுடியாத துர்நா அவலக் குரல் களும் அவதானித்தார். " இத்தகைய அருவருப்ப நான் திரும்பிவிடுகிறே தாயுடன் சகோதரர்கை
யும் காண விரும்புகிே வழிநடத்திய தேவது கேட்டார். அப்போ கொடுமையான இடத் விடாதீர்கள். தாங்கள் எங்களுக்கு ஓரளவு ெ போய்விடாதீர்கள் எ கேட்டன. தூதனிடம் யுதிஷ்டிரர் கேட்டார் "இவர்கள் தங்க்ள் சகே களும் திரெளபதியுமா அதிர்ச்சியுற்ற யுதிஷ் மனமில்லாமல், "இர் கொடுரமானதாக கேயே இருந்துவிட வி இங்கே '?: நிம்மதி அடைவதா அவர்களுடைய நிம்ம
 
 
 
 
 
 
 
 
 
 
 

ங்களையும் தரிசித்த அடிவாரம் சேர்ந்து ஏற ஆரம்பித்தனர். டர்ந்த செங்குத்தான திஷ்டிரரைத் தவிர ாமற் போய்விட்டது. பின்னர் சகாதேவனும் அர்ச்சுனன், பீமன் பராக மடிந்தனர். OLLIITLDGÜ (BLDGG) அவருடன் அந்த பயணம் செய்து
சோதனைகள்
திரன் தனது இரதத் கொண்டு, அதிலேறி கம் செல்ல வருமாறு யுதிஷ்டிரர் இரதத்தி வரைத் தொடர்ந்து ஏறிக்கொண்டது. ரனுக்குக் கடுங்கோப ரதத்தில் இருந்து போது யுதிஷ்டிரரும் |5.1466)ı"LİTİı. ந்தக் கடுங்குளிரிலும் பாமல் இந்த ஜீவன் தொடர்ந்து வந்திருக் த இந்த இரதத்தில் னக்கும் இந்த இரதம் நான் சொர்க்கபுரி நாய்க்கும் அங்கு டும். இல்லையேல் வாழ்க்கை தேவை siġill 9 - Jit. னரே சொர்க்கத்தில் நாயை எவ்வாறு தங்களை மட்டும் "இவ்வாறு கூறினார்
அந்த சொர்க்கபுரி பண்டாம். இந்த நாய் தோ அங்கே நானும் ன்றவாறு யுதிஷ்டிரர் லத் தொடங்கினார். அந்த அதிசயம் பில் தர்ம தேவனான டிரரைத் தொடர்ந்து ண்மை புலப்பட்டது. ந்தையும் உயிர்களிடத் டுள்ள பாகுபாடற்ற சாதிக்கவே தான் ாகக் கூறி தர்மராஜன் விட்டு மறைந்தார். லேறி சொர்க்கபுரியை டிரர் கண்டகாட்சி பாட்டைக் கிளறியது. யாக துரியோதனன் լրի, அப்பால் சென்றதும் bறமும் நாலாபுறமும் எழுந்ததை சார்க்கலோகத்தில் ான இடமும் உண்டா?
ன். அதற்குமுன் என்
ளயும், திரெளபதியை
Dன்" என்று அவரை தனிடம் யுதிஷ்டிரர் | "எங்களை இக் தில் விட்டுச் சென்று
இங்கு நிற்பதால் ம்பு உண்டாகிறது. ன்று பல குரல்கள் அவர்கள் யார் என்று
அதற்கு தூதன், தரர்களும் உறவினர் ர்" என்று கூறினான். ரர், மேலே செல்ல த இடம் எத்தகைய ப்பினும் நான் இங் நம்புகின்றேன். நான் ல் இவர்கள் ஓரளவு க் கூறுகிறார்களே! க்காக நான் எதையும்
தீம்
т.д. GDJ |
தாங்கச் சித்தமாகிவிட்டேன்" என்றார்.
இவ்வாறு கூறிய யுதிஷ்டிரர் முன், மீண்டும் தர்மராஜனான இயமன் தோன்றி னார். "மகனே! உன்னுடைய உண்மையான தன்மைகளை வெளிப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட பரிசோதனைகளில் நீ வென்றுவிட்டாய். நீ இங்குபார்த்த துரியோ தனனோ நீ கேட்ட உனது உறவினர்களின் குரலோ-எல்லாம் எம்மால் சிருஷ்டிக்கப்
மாமுனிவர் வேதவியாசர் மகா பாரதத்தை8,000 சமஸ்கிருத சுலோகங்களில் வடித்தார். தனது மகன் சுகதேவன் மூலம் இதனைப் பரப்பினார். பல்லாயிரம் ஆண்டு களுக்கு முன்னர் உருவான இக்கதையில் மனித வாழ்க்கை மேன்மை அடைவதற்கான எண்ணற்ற மார்க்கங்கள் தரப்பட்டுள்ளன. இக்கதையில் வரும் ஒவ்வொரு பாத்திரமும் காலங்கடந்தும் சிரஞ்சீவியாக வாழ்வதைக் காண்கிறோம். இதில் இடம்பெற்ற பெரும்பாலான போதனைகள் அன்று எவ்வாறு பொருந்தியதோ இன்றும் நமது அன்றாட வாழ்க்கையுடன் பொருந்துகின்றன. இனிமேல் வரும்காலங்களிலும் இவை பொருந்தவே செய்யும்.
வியாசமாமுனிவரால் யாக்கப்பட்ட
பட்ட மாயத் தோற்றங்கள். ஆகவே சுலோகங்களுடன் பல்வேறு காலங்களில்
* மேலும் 92,000 பாடல்கள் இணைக்கப்பட்டு இன்று மொத்தம் ஒரு இலட்சம் சுலோகங் களுடன் மகாபாரதம் பொலிவுறுவதாகக் கூறப்படுகிறது. காலத்துக்கேற்ற கருத்துக் களை இணைப்பதற்காக அவ்வப்போது அறிஞர்களால் சேர்க்கப்பட்ட சுலோகங்கள் இடம்பெற்றமையினால் இக்காவியத்தில்
உன்னுடைய தூல சரீரத்தை விடுத்து தூய்மையான மோட்சத்துக்குரிய அழிவற்ற நித்திய உடலை எடுத்துக்கொள்வதற்குரிய தகுதியைப் பெற்றுவிட்டாய். நீ இதோ நிற்குமிடம்தான் சொர்க்கலோகம்-இங்கு உன்னைச் சார்ந்தவர்களெல்லாம் பேரானந்த மாக இருக்கின்றனர். நாரதமாமுனிவரும்
ஆங்காங்கே முரண்பாடுகள் காணப் 'ಸ್ತ್ರ್ಯ †
D கிருஷ்ணபரமாத்மா அருளிய கீதையிலும்
பூவுலகுக்குரிய உடலை நீக்கி பேரானந்தப் பெரு அமைதி நிலையினை யுதிஷ்டிரர் அடைந்தார்.
ஐந்தாவது வேதம்
தர்மம் தளர்ந்து அதர்மம் தலைதூக்கும் போதெல்லாம், அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட அந்தப் பரம்பொருள் மாநிட உருவெடுத்து வருவதாக வேதங்கள் கூறுகின்றன. த்தகைய சம்பவம்
எப்போதும் நடைபெறுவதில்லை.
நீதியை நிலைநிறுத்துவதற்கு வரை யறுக்கப்பட்ட திட்டம் தீட்டப்பட வேண்டும். இறைவனும் மாநிட அவதாரம் எடுப்பதா னால் அதற்கும் உரிய திட்டம் செம்மையாக வகுக் கப்படுகிறது. அப்போதுதான் அவதாரத்தின் இலட்சியம் ஈடேறும் மனித உருவில் இறைவன் மனிதருடன் மனிதனா கவே வாழ்ந்து இயல்பாகவே தனது கைங்கரியத்தை நிறைவேற்றி மறைகிறான். இத்தகைய தத்துவத்தை விளக்கும் உலக மகாகாவியமான மகாபாரதம் ஐந்தாவது
வேதம் என்று வர்ணிக்கப்டுகிறது.
றண்பாடுகள் வரத்தான் செய்கின்றன. வற்றையெல்லாம் தவிர்த்து மொத்தமாக நாம் பெறும் அநுகூலங்களை மட்டும் சிரத்தையுடன் கருத்தில் கொள்வோமானால் உரிய பலன் கிட்டும்.
மகாபாரதத்தின் தத்துவங்களை விளக்கு வதானால் அது மற்றுமொறு மகாபாரத மாகவே விரிவடையும் என்பதனால் இத்துடன் இதனை நிறைவு செய்கிறோம்.
சுய நன்மைக்காகவோ பயத்தினாலோ உயிரபாயம் நேருமோ என்ற அச்சத்தி
னாலோ தர்மத்தைக் கைவிடலாகாது என்ற உண்மையினை வலியுறுத்தும் இக் காவியத்தைப் படிப்பவர்கள், படிப்பதைக் கேட்பவர்கள், கேட்டதை மீண்டும் பலருக்கு கூறுபவர்கள் அனைவரும் பெரும் பேறு பெறுவார்கள் என்று மகாபாரத முடிவுரை யில் கூறப்படுகிறது. அத்தகைய சிறப்புக் களனைத்தையும்-இப்பத்திகளைப் படித்து இன்புற்ற அனைவருக்கும் நல்க வேண்டும் என்று எல்லாம் வல்ல பரம்பொருளை வேண்டிக் கொள்கிறோம்.
எமது நன்றி
இந்தியாவில்-புதுதில்லி தூர்தர்ஷன் மூலம் பிஆர்சோப்ராவின் மகாபாரதத் தொடர் ஒளிபரப்பாகிக்கொணடிருந்த பொழுது இது இந்தியா முழுவதையும் தன்பால் ஈர்த்துக் கொண்டது. இலங்கையில் இத்தொடர் எம்.ரி.வி மூலம் ஒளிபரப்பாகவிருக்கிறது என்பதனை அறிந்த எம்மவர் மிகுந்த உற்சாகமடைந்தனர். ஆனால் இக்காவியத்துடன் ஏதோ ஒருவகையில் மிகமிக நெருக்கமுடைய தமிழ்மக்கள் இத்தொடரில் இந்தியில் இடம்பெற்ற உரையாடல்களைப் புரிந்துகொள்ளவாய்ப்பில்லாமல் தவித்தனர். சிங்கள மொழியில் மட்டும் உரையாடல்கள் மொழிபெயர்த்து திரையில் இடம்பெறச் செய்தமையினால் ஏமாற்றமடைந்தனர்.
இக்காலகட்டத்தில் கொழும்பு கொம்பனித்தெருவில் வசித்த எனது நண்பர் திருதியாகராஜா அவர்களின் மனைவி திருமதி பாக்கியலட்சுமி தியாகராஜா அவர்கள். தினமுரசில் மக்ாபாரதத் தொடரின் உரையாடல் தமிழாக்கத்தை வெளியிடலாமே" என்று ஆலோசனை கூறினார். அது ஒரு நல்லயோசனை என்று பட்டமையினால் ஆசிரியர் அவர்களினதும் நிர்வாகி அவர்களினதும் அனுமதியைப் பெற்று எம்.ரி.வி நிறுவனத்துடன் தொடர்பு கொண்டேன். அவர்களும் ஒப்புதல் அளித்தார்கள் தொடரின் ஏழாவது அங்கத்திலிருந்துதினமுரசில் தமிழ் உரையாடல்கள் இடம்பெற்றன. வாசகர்களும் போதுமான ஆதரவை நல்கியமை, அவர்கள் அனுப்பிய கடிதங்கள் மூலம் தெரியவந்தது. மகாபாரதத் தொடரில் இடம்பெறும் உரையாடல் அத்தனையையும் பிரசுரிப்பதானால் பத்திரிகையில் ஏறத்தாழ மூன்று அல்லது நான்கு பக்கங்கள் தேவைப்படும். ஆகவே சுருக்கமாக கூடுமானவரை கருத்தும் சுவையும் குன்றாமல் தமிழாக்கித்தந்தோம்
இக்காலகட்டத்தில் இத்தமிழாக்கத்துக்குத் தூண்டுகோலாயிருந்த திருமதி பாக்கியலட்சுமி தியாகராஜா அவர்கள்-காலையில் குளித்துவிட்டு பூஜையறையில் பிரார்த்தனையிலிடுபட்டிருந்தபோதே அவருடைய உயிர் பிரிந்து அமரரானார் தெய்வபக்தியும் தர்ம சிந்தனையும் நேர்மையும் ஒருங்கே அமையப்பெற்ற அருங்குணவதியான அவ்வம்மையாரை இப்பணிமுடியும் தறுவாயில் நினைவுகூருவது GTGOTI SGOGAVINUTTU KLOOLIDUNT(b.
இப்பணி சிறப்புற்று நிறைவேற ஒத்துழைப்பு நல்கிய எம்.ரி.வி நிறுவனத்தினருக்கும் இடமளித்து உற்சாகமூட்டிய ஆசிரியர் நிர்வாகி மற்றும் சக ஊழியர்களுக்கும் முக்கியமாக எமது வாசகர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிற்ேன்
இராஜகுமாரன்
பிரதிகள் தேவையானால் தொடர்பு கொள்ளவும்
தொடர் பிரசுரமான தினமுரசு இதழ்களில் குறிப்பிட்ட சில பிரதிகளே கைவசமுள்ளன. பிரதிகளைப்பெறவிரும்புவோர் ஒவ்வொருயிரதிக்கும்ருis=பெறுமதியானமுத்திரைகளை கடிதஉறைக்குள் வைத்து அனுப்பிப்பெற்றுக்கொள்ளலாம்.
உங்கள் முகவரியை ஆங்கிலத்தில் தெளிவாக எழுதி அனுப்புங்கள்
அருந்த வார முரசில்
重ー
தருவது-மகாபாரதப் புகழ்
SAINTyub Børnyph GUINTOFAGINGGILINGU GAGNGANGüb domomUDIANTÚBLICA பரிசுகளாக

Page 20