கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1995.10.01

Page 1
Registered as a News Paper in Sri Lanka
VNAMURASU)
IյLճ[iյլն):
போர்ந்திரம்
 
 
 
 
 

*
DeSe. is 01-07, 1995
W VIII WO U 112

Page 2
62.2 573 gan Dre
பிரார்த்தித்தல் அல்லது ஜெபித்தல் என் பற்றுடையவர் எவர் மனத்திலும் எழுகின் மகத்தான சக்தி நேரங்காலமில்லாமல் மனத் எழும்பொழுது நம்மையறியாமலேயே ஜெபிக்கி பண்ணுவதற்குக் காலனல்லை உண்மையில் இ சொன்னால் குறிப்பிட்ட இடங்கட் இல்6ை இடம் காலம் நேரம் அமைப்பு ஒழுங்கு வற்றையும் ஜெபித்து வ ஜெபம் முக்கிய இடம்வகிப்பதால் நாம் வேதா அன்டதோல் விர :Ï அதைத்தொ. "ஜெபத்தில் நிலையாயிருங்கள்" (2 பல்வேறு வதந்து கூறப்படுகிறது எப்பொழுதும் மகிழ்ச்சியாயி ஜெபியுங்கள் என்ன நேர்ந்தாலும் நன்றிகூறு மேலும் நீதிமான் முழு உள்ளத்தோடு ெ (யாகப்பர் 5:6) என்று கூறப்படுகிறது.
ப்ரமண்டலங்களிலே இருக்கிற எங்கள் பி பண்ணும்படி கூறிய இயேசு சொல்கிறார், "உ தாழிட்டு மறைவாயுள்ள உன் தந்தையை நோக் நாமெல்லாரும் "ஒருவருக்காக ஒருவர் ஜெபியுங் (யாக் 56) என்பதால் நம் நாட்டின் விட்டின் களுக்காக ஜெயிப்போமாக எப்பொழுதும் என்று
அதேவேளையில் இனவிகிதாசார @LJUD67670 4602Ј இடம்பிடித்
கருத்தில் கெர் வியக்கவைத்த கவிதை
யாரென்று இனம்காண யுத்தத்தின் பிறந்தகத்துப் பேருக் கஞ்சி புத்தத் சிறந்த வாழ்வுதன்னைத்தேடி கொதித் திருந்த ஊரு விட்டு இங்கு வந்து காரணங்கள் ஏது கோரமுடன் தாக் பாதங்கள் வெந்து II, LDIO C3T) y யாரென்று இனம்காண. °_
எம்ஏச்யுனைதீன், ஏறாவூர்-5 விழுந்திருக்கும் நீ
உறங்குகின்றேன். முஸ்தபா-இ காலுண்டு தலையில்லை சருகு உடலுண்டு உயிரில்லை யுத்தப் பு
உறங்குகின்றேன் உறங்குகின்றேன் தூக்கிலிய
விட்டு - நான் உறங்குகின்றேன். மனிதச்ச
அ.தேவலோகிதன்-செட்டிபாளையம் நரதீஸ்வர சோர்ந்த கால்கள் வடபுலத்து ஓர் அகதி உயிருக்குப் பயந்து இங்கு ஓடோடி வந்துவிட்டான் அல்லும் பகலும் அவன் அலைந்து திரிந்து விட்டு பாதங்கள் தெரிய இங்கு பற்றைக்குள் வீழ்ந்து விட்டான் அமுஹம்மது-முஸ்அப்ரஸின் நிந்தவூர்-03
நிகழ்கால நி துப்பாக்கி ரவைகளு துடிதுடித்து மரணி மீளாத்துயில் கொ இளம் மைந்தன் பு
SAN செல்விமுஹா றுசைனா
GTEL
ty.
பாழும் இந்தப் பூமியில் இதுவும்
பட்ட கதை சொல்லும் தியவண்னா 歌 Tol-Gyrolyron CLT-TLs கண்டுபிடிக்கப் எங்களின் முக 量_、 முற்றாகச் சிை நலிந்து போனதோ-இல்லை
படரும் போரின் நிலையால்-மேலும் போக மறுத்ததோ
திருமதிமல்லிகாபத்மநாதன், பசறை
பட்டுக்கோட்டையாரின் நாவல் முதல்வாரத்தி திகில் வாரங்களுக்கு அத்திவாரமிட்டுவிட்டது.
சி. சுலோசனா கொ
பிரபாகரின் நடையோ தனிப்பாணி ( பாணியோடு கலப்பதிலே சுவை ஜாஸ்தி
எம்.பர்ஹானா பான
விலை உயர்ந்த குற்றம் முதல்வாரமே யெல்லாம் தன்பக்கம் இழுத்துவிட்டது
கா பானுமதி பக்கச்சார்பில்லாமல் தவறுகளைச் சுட்டிக் நாரதருக்குப் பாராட்டுக்கள்.
விதிருமாவளவன், மா.
கார்லோஸ் பற்றிய செய்திகளை மட்டுமே எமக்கு கார்லோஸின் சாகசங்களை படம்பி காட்டும் புதிய தொடர் வரவேற்கத்தக்கது
ஆபகீரதன் நுவெ கார்லோஸின் அறிமுகமே சூப்பர் நி என்பதால் பிரமிப்பு நிச்சயம் ரசிகனுக்குப் பா வி.என்.சம்சுதீன், புதிய காத்த
தற்போது தமிழில்ருே அரசியல் விமர்ச பல முரசின் பாணியைப் பின்பற்றியோ முரசை படித்துவிட்டோதான் எழுதப்படுவது தெரிகிறது. அதனால் நம்முரசுக்கு பெருமைத
எம்.முரளிரதன் சுவிற்ஸர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

து மதப் ற ஒரு
தொழுகையை விடுவதன் ெ
இரு அடியாரிடம் மறுமை தொழுகையைப் பற்றியே கேட்கப்படும்
தில் கடவுள் எண்ண றோம். எனவே ஜெபம் GUGOGL. D.6760LDLIJE என்றாலும் நாம், முறை நிலை எல்லா ருகிறோம். இவ்வாறு கமத்தில் ஜெபம் பற்றி LI LI JITILJCBLUITLD.
Hருந்தால் அவரது எல்லா அமல்களும் சீர்பெற்ற கெட்டிருந்தால் எல்லா அமல்களும் சீர் கெட்ட
2. ஒரு முஸ்லிமுக்கும் முஸ்லிம் அல்லாத வித்தியாசம் தொழுகைதான்
3 தொழாதவரை இறைவன் மறுமையில் மிக நோக்குவான்.
4 தொழுகையை அறிந்திருந்தும் எவர் தொழவில்
தோ:12:12) என்று ருங்கள் இடைவிடாது ங்கள் (1 தெசலோ 516-18)
ஈய்யுமன்றாட்டு ஆற்றல் மிக்கது."
இஸ்லாத்தை விட்டும் வெளிப்பட்டவராகிறார் எவருக்கு ஒரு நேரத் தொழுகை தவறிவிடுகிறதோ அவ மனைவி மக்கள் செல்வங்கள் யாவும் தவறிவிட்டால் எவ்வ கஷ்டமும் உண்டாகுமோ அவ்வளவு கஷ்டமும் நஷ்டமும் உடை
6. எவர் ஐவேளை தொழுகைகளையும் பேணித் தெ அவருக்கு மறுமையில் ஈடேற்றம் கிடைக்காது ஈடேற்றம் பெ ஆதாரமும் ஏற்படாது அவரிடம் எத்தகைய பிரகாசமும்
தொழுகையை விட்டவர்கள் மறுமையில் இறைவனிடம் தப்பமுடியாது என்பதை உணர்ந்து ஐவேளை தொழுகைகளையும் இதயசுத்தியுட்ன் தொழவேண்டும்
தாவே" என்று அழைத்து ஜெபம் ன் அறைக்குள் சென்று கதவைத் கிஜெபம்செய்" என்கிறார் ஆம் ள் அப்போது குணமடைவீர்கள் எல்லாருடைய உடல், உள நோய் எந்நேரத்திலும் ஜெபிப்போமாக
ஏ.பி.வி.கோமஸ் -
தை
ܝ ܬܐ ܡ ܒ ܒ?
II. 65.
sint Lol Llo
"}
6.
ாண்டவம் தாண்டவத்தில்
தீப்பிழம்பு மின்றி கியதால்
ருகி
ருகி டலோடு லையன்றோ" ஸ்ஸத் ஏறாவூர்-0
IIGLIGl. றியப்பட்ட 5(5 ன் தம்பிலுவில்-02.
Bold all மீதமும், மிடுக்கும் சிதைவுகள் அநாதரவாகிய கால்கள் குண்டுகள் துளைத்து இங்கு அங்கமெல்லாம் காலமாற்றம் தீயோரை வளர்த்தது ' குருதிகெட் விந்துவிட்ான் சிதைக்கப்பட்டு அவர் இலட்சியும் பணமானபோது M. மீதமுள்ள பாதமிங்கே அதனாலே, அதை அடையும் வழி சிந்தனையில் வெற் க்னப்பற்று மிடுக்காக தெரிகிறதே! முகவரியும் இரக்கமற்றோர் கசாப்புக் கடைக்காரர்களாகி
நலவிய பஹார்தீன்புத்தளம் தொலைக்கப்பட்டு மனித உயிர்தானே பெறுமதியற்றது. ஆனா El 56II. எந்தக்குளத்தில் தலையைப் பிடுங்கின் கண் விலைபெறும்
LIIII? கண்டெடுக்கப்பட்டதோ உடல் கிடந்தால் சிட்னி விலைபேசும் யாவில் நடக்கின்ற பாதமிது! இனம்தெரியாத மோதிரம் கிடந்தால் கையும் போய்விடும் பட்டதோ வெடிக்கின்ற குண்டாலே இந்தக்காலிரண்டும் மிகுதியாய் கால்கள் அனர்தரவாகின. "bilghol g5I9Q. மடிந்து விட்ட பாவமிது பூஇதயரெத்தினம், ஆரையம்பதி-0. சாய்ந்தமருது-எம்ஐஎம்ஆன் VIII i 6 Full கோரமிது - LÉ J, (3 GTIGT. ராணி சாந்தலிங்கம்
வாவி காவி வந்து
கரை சேர்த்த போது
கால் மட்டும் மீதி
வ, ஆதவன், களுவன்கோள்
னஸ் றஹ்மான், சிலாபம் LLJ 6056660LL, Λ.Σ.) ,
%606լ dulyl ழம்பு-i கப்பல் கப்பல் என்று
||| LS எல்லோரும் கத்தியபோது முரசின் அமைதியாய் இருந்தோம் : ந்துறை உன்னைக் கண்டதும்
அறிந்து கொண்டோம். TBLDOLD சுபா வரன், கண்டி
கண்டி நெத்தியடியான சூப்பர் (0.gIILII ÜLUTA(36). Bill Glo சுரக்கும் o" sign த்தளை பார்க்கிறேன்.
மற்றும் அதிரடியாக அசரவைக்கிறார் அதிரடி 凯岐 அய்யாத்துரை. டித்துக் . Aataluni, laitoslII-III NgoMlum இனிப்பான தேன்கிண்ணத்தில், குறிப்பா - "கொஞ்சம் இருங்க மச்சான் சிறப்பாக இருந்தது ஐக்கதை முரசில் வெளியான சொந்தபூமி எனும் தொடர் முடிவு மகாபிரமாதம் கூடவே, "நெத்தியடித்
10. தலைப்பிலான ஒரு முஸ்லிம் அகதியின் தொடருக்கு "பூச்செண்டுகளோடு. '?ே உண்மைக்கதை மிகவும் சிறப்பாக அமைந்து வாஹிட் ஏ. குத்து
ங்கள் இருந்தது. வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு அற்புதன் தரும் "அல்பிரட் துரையப்பா முத அல்லது 5வது வருடம் ஆகும் இவ்வேளை இவ்வாறான காமினிவரை அரசியல்தொடர் கட்டுரை பிரம் போல் காலத்தின் தேவையை உணர்ந்து பிரசுரித்த முரசுக்கு வித்தியாசமான சிறுகதைகளைத் தரும் முரசின்
னே பல நன்றிகள் பணி மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்
T55. கே.சி.எம். அஸ்ஹர், இஸ்மாயில்புரம், Tói. Autun VTélé, LOTAL, Guns

Page 3
Sla)IGrflp5ITLIg2G)Laillaii
வடபகுதியில் புலிகள் அமைப்பினரின் தமிழீழ பாதுகாப்பு நிதிக்கு ட முடியாதவர்கள் தமது குடும்பத்தில் ஒரு வரையாவது இயக்கத்திற்கு அனுப்ப ே புலிகள் அமைப்பினர் கண்டிப்பான அறிவித்தல் வெளியிட்டுள்ளனர். இதேவேளை கடன் அடிப்படையில் நிதி தருமாறு புலிகள் அமைப்பினர் கோரிக்கை பெரியளவில் ஆயுதக் கொள்வனவு ஒன்றுக்காகவே பெருந்தொகைப் பண தேவைப்படுவதாக நம்பப்படுகிறது.
வீட்டுக்கொருவர்
வடபகுதியில் புலிகள் அமைப்பினர் நிதி திரட்டலிலும், ஆள் திரட்டலிலும் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகின்றனர்.
கடந்த காலங்களில் வறிய குடும்பத் தினருக்கு நிதி செலுத்துவதில் புலிகள் அமைப்பினர் விலக்களித்திருந்தனர். தற் போது வறிய குடும்பத்தினராக இருந் தாலும் நிதி செலுத்தியேயாக வேண்டும் என்று புலிகள் கூறியுள்ளனர். வறிய குடும்பத் தினராக இருந்தால் ஐயாயிரம் ரூபாய் செலுத்தினால் போதுமானது. ஆனால் கட்டாயமாக செலுத்த வேண்டும்.
அவ்வாறு நிதி செலுத்த வசதியில்லை என்றால், குடும்பத்திலிருந்து ஒருவரை யாவது இயக்கத்திற்குத் தரவேண்டும் என்று புலிகள் கோரியுள்ளனர். குடும்பத்தில் வயதானவர்கள் இருந்தால் அவர்களை தமது துணைப்படையில் புலிகள் சேர்த்துக் கொள்கின்றனர்.
கடந்த 1990ம் ஆண்டு ஏறாவூர் தளவாயிலில் கொல்லப்பட்ட 40 பொது மக்களின் நினைவை அவர்களது உறவினர் களும், ஊரவர்களும் துக்கமாக அனுஷ்டித் தனர். அன்றைய தினம் தமது தொழில் களுக்குச் செல்லாமலும், வேறு அலுவல் களுக்குச் செல்லாமலும் கோயில்களில் அமுது வழங்கிக் கொல்லப்பட்டோரை நினைவு கூர்ந்தனர்.
இதேவேளை பொதுமக்களின் இந்த ஏற்பாட்டுக்கு ஆதரவாக அன்றைய தினம் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வோரைப்
புலிகள் தடுத்திருந்தனர் என்று பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள்.
1990ம் ஆண்டு கிழக்கில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது பல நூற்றுக்கணக்கான தமிழ் முஸ்ஸிம் மக்கள் பலியானார்கள் நினைவிருக்கலாம்.
யாழ் குடாநாட்டில் சில பாடசாலை களும் 臧 பெயர்ந்துள்ளன.
அளவெட்டி தெற்கு றோ.க.த.க பாடசாலை, கோப்பாய் வடக்கு சித.க
பாடசாலையில் இயங்கி வருகிறது.
அளவெட்டி அருணோதயாக் கல்லூரி
16:06GITEN DUGUTigeri Leonen
வலிகாமம் பகுதியைச் சேர்ந்த 65 வயது நிரம்பிய விநாயகமூர்த்தி என்பவருக்கு புலிகளது நீதிமன்றம் மரணதண்டனை விதித்துள்ளது. வயது குறைந்த பெண்மீது பலாத்கார பாலுறவு வைத்துக்கொண்ட குற்றத்திற்காகவே மரணதண்டனை விதிக்கப் LILL G|
வ்வாறான குற்றங்களுக்கு தொடர்ந் தும் சாவொறுப்பு (மரணதண்டனை) தண்டனை வழங்கப்படும் என்றும் புலிகளது நீதிமன்றம் தனது தீப்பில் தெரிவித்துள்ளது.
-வங்கிகளில் பணப் பற்றாக்குறை
யாழ் குடாநாட்டிலுள்ள அரச தனியார் வங்கிகளில் பணக் கொடுப்பனவு மட்டுப் படுத்தப்பட்டுள்ளது. இதனால் வங்கிகளில் பணத்தை சேமித்தவர்கள் அவற்றை மீளப் பெற்றுக் கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வங்கிகளில் கையிருப்பு பற்றாக் குறையாக இருப்பதும், நீண்டகாலமாக கொழும்பில் இருந்து பண நோட்டுக்கள் குடாநாட்டு வங்கிக் கிளைகளுக்கு எடுத்துச்
a Giordainlai Bunaig இந்தியா அறிய ஆவல்)
விடுதலைப் புலிகள் தொடர்பாக அமெரிக்கா கொண்டுள்ள கண்ணோட்டம் குறித்து இந்திய மத்திய அரசு ஆராய்ந்து வருவதாக யுக்திய சிங்கள வார இதழ் தெரிவித்துள்ளது.
புலிகளின் செயற்பாடுகள் இந்திய அரசியலில் தாக்கத்தை உருவாக்கும் என்பதால்
9.01-0, 1995
INGGINGGI DIGUNANGING GEGLO ÖFUGAAL
சென்றி பார்ப்பது உணவு, தேநீர் தயாரிப்பது, மற்றும் உதவிகரமான வேலை களில் துணைப்படையினர் ஈடுபடுத்தப் படுகின்றனர். அவர்களுக்கும் அடிப்படைப் பயிற்சி வழங்கப்படுகிறது.
வெளிநாடுகளில் உறவினர்கள் மற்றும் பிள்ளைகள் உள்ள குடும்பத்தினரைப் பொறுத்தவைர அவர்களின் வசதியைக் கணக்கிட்டு புலிகள் அமைப்பினர் ஒரு தொகையை நிர்ணயிப்பார்கள். எந்த நாடு களில் உறவினர்கள் இருக்கிறார்கள். எத்தனைபேர் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து நிதித் தொகை நிர்ணயிக்கப்படும்.
ஆள்பலம், பணபலம் இரண்டையும் தாருங்கள் மீதியை நாம் பார்த்துக் கொள்கிறோம் என்று புலிகள் கூறிவரு கின்றனர்.
கடன் திட்டம் இதேவேளையில் வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தமிழர்களிடம் புலிகளின்
ஏறாவூர் நிருபர்)
இது ஒருபுறமிருக்க மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்கள் வாழும்பகுதியில் தமிழ் மக்களும், தமிழ் மக்கள் வாழும் பகுதியில் முஸ்லிம்களும் எதுவித அச்சமுமின்றி முன்னர் போன்று பரஸ்பர சிநேகிதத்துடன் வாழும் சூழ்நிலை ஏற்பட்டு வரும் இவ் வேளையில் இந்த அந்நியோன்ய உறவைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் சில தீய சக்திகள் இறங்கியுள்ளதை அவதானிக்க முடிவதாகத் தமிழ் முஸ்ஸிம் ஐக்கியத் திற்காகப் பாடுபடுவோர் வேதனைப்படு
கிறார்கள். இத்தகைய விஷம சக்திகள் மீது விழிப்பாயிருக்குமாறும் அவர்கள் வேண்டு கோள் விடுகிறார்கள். குழப்பத்தைத் தூண்டும் நடவடிக்கைக்கான சில ஆயத்தங்கள் ஆங் காங்கே இடம் பெற்றுள்ளதாகவும் தெரி விக்கப்படுகிறது.
மருதனாமடத்தில் செயற்பட்டு வருகிறது.
எனினும் மாணவர்கள் வரவு குறை வாகவே இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாடசாலைகளுக்கு பிள்ளைகளை அனுப்ப பெற்றோர்கள் தயங்குவதே மாணவர் வரவு வீழ்ச்சியடைந்துள்ளமைக்கு காரணமாகும்.
S SS SS SS SS SSS SSS SS SS SS SSS SS SS SS SSS S
தப்பிவந்த கரும்
ஜூலை மாதம் 16ம் திகதி (6.07.95) காங்கேசன்துறையில் நடைபெற்ற கடற் சண்டையின்போது கரும்புலித் தாக்குதலும் இடம்பெற்றதல்லவா. அந்த சண்டையில் கடலில் குதித்த பெண் கடற்புலிகள் இருவர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர். ரூபவாஹினி தொலைக்காட்சியில் அவர்களது பேட்டியும் ஒளிபரப்பாகியிருந்தது
அதே சண்டையில் தரையிறக்க கப்பலை தாக்கும் முயற்சி தோல்வியடைந்தமையால் உயிர்தப்பி புலிகளிடம் சென்றடைந்தவர்
செல்லப்படாமையுமே கொடுப்பனவுகள் மட்டுப்படுத்தப்படக் காரணம் என்று கூறப்படுகிறது.
இதேவேளை, யாழ்-குடாநாட்டில் பணத்தை சேமிக்க தமது தமிழீழ வைப் பகத்தை நாடுமாறு புலிகள் கோரியுள்ளனர். சமீபத்தில் யாழ்ப்பாணம் நெல்லியடியில் புலிகளது வங்கியின் மூன்றாவது கிளை திறந்து வைக்கப்பட்டமை தெரிந்ததே.
லிகள் தொடர்பான அமெரிக்காவின் மனப்போக்கு இந்தியாவுக்கு ஒரு முக்கிய விடயமாகும் என்று யுக்திய தெரிவித்துள்ளது. அமெரிக்க ராஜாங்க அமைச்சின் தென் ஆசியப் பிரதிநிதி அண்மையில் கொழும்பில் தெரிவித்த கருத்துக்களும் இந்தியாவுக்கு திருப்தியானதாக இருக்கவில்லை என்று யுக்திய மேலும் தெரிவித்துள்ளது.
அரசும்புலிகளும் மீண்டும் பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டும் என்று அமெரிக்க மக்கள் காங்கிரசில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்,
கிளையினர் மாதா வருகின்றனர். அந் புறமிருக்க, தற்போது புலிகள் ஆரம்பித்து
சுவிற்சர்லாந்தில் சேர்ப்பு நடவடிக்கை பட்டுள்ளது.
சுவிற்சர்லாந்தில் இலங்கைத் தமிழர்கே
பிராங் வங்கியில் கட
கிட்டத்தட்ட நமது ந லட்சம் ரூபாய். கு கடன் வசதியை வங் எனவே - சுவிள இலங்கைத் தமிழர்க ஆயிரம் சுவிஸ் பிரா
IIIID
யாழ்-குடாநாட்டி திரட்டல் நடவடிக்ை இல்லாதவாறு
இதுவரை குறை திரட்டப்பட்டிருப்பதை வரும் செய்திகளே உ 31.0895 அன்று சாவகச்சேரித் தொகு கூட்டம் ஒன்று நடை நிதிப்பொறுப்பாளர் இலட்சத்து 25 ஆயிர LJL LJI.
ந் நிகழ்ச்சியில் நிலையத் தலைவர் சட
ரூபாவையும் மட
H. H.
Lib
யாழ் குடாநாட்டி லிருந்து பொதுமக்க சென்றுள்ள வீடுக நடைபெற்று வருகின் உள்ளூர் திருடர் அத்திருட்டுக்கள் என் செய்தி வெளியிட்டுள் திருட்டுக்கள் குறி படுவதாவது:
மக்களற்ற வீடு
Lyal Luaj
பெண் கடற்கரும்புல தொடர்பாக முரசில் வெளியாகியிருந்தது) கடந்த 200995 றையில் டபெ ... ..., வைக்கப்பட்டார். அ யுள்ளார். அவர் மூளா சேர்ந்தவர் கிருஷ்ண சொந்தப் பெயராகுப்
INGGING
யாழ்-குடாநா தீபாவளிக் கொண்டா என்று தான் ந வடபகுதியில் இருந்து தெரிவித்தார்.
யாழ்-குடாநாட்டி பில் உள்ள தமது உ யுள்ள கடிதங்களில் அணிகளை அதிகம் வேண்டாம் அவற்ை திரிவதும், பாதுகாப்ப தெரிவித்துள்ளனராம்
பழைய உடுப்பு பெயரும்போது கைவி புதிய உடுப்புக்கள் செல்ல மனம் வர இயலாது. அதுதான் துள்ளனர் என்று தெரிவித்தார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பணம் செலுத்த வேண்டும் என்று வெளிநாடுகளில் விடுத்துள்ளனர். ம் உடனடியாக ந்தம் நிதி பெற்று த நிதிதிரட்டல் ஒரு கடன் திட்டமொன்றை TGTGOTI,
கடன்திட்டப்படி நிதி புலிகளால் ஆரம்பிக்கப்
குடியுரிமை பெற்றுள்ள ருக்கு 10 ஆயிரம் சுவிஸ் னாகப் பெறமுடியும். ாட்டு பெறுமதிப்படி 4 றைந்த வட்டியில் இக் கி வழங்கும்.
பில் குடியுரிமை பெற்ற ள் ஒவ்வொருவரும் 5 ŠI GNJIŠJfuslai) JILGOTIT,L'
(அலுவலக நிருபர்)
பெற்றுப் புலிகளுக்குத் தரவேண்டும். அதற் காக வங்கியால் அறவிடப்படும் வட்டியைப் புலிகள் அமைப்பினர் செலுத்துவார்கள். கடனாகப் பெற்ற தொகையை மாதாந்த ரீதியில் புலிகள் திருப்பிச் செலுத்துவார்கள். இதுதான் புலிகள் வெளிநாடுகளில் அறிமுகப்படுத்தியுள்ள கடன் திட்டமாகும்.
உடனடியாகப் பெருந்தொகை நிதி தேவைப்பட்டதாலேயே புலிகள் கடன் திட்டத்தை முன்வைத்துள்ளதாகக் கருதப் படுகிறது.
வடக்கிலும் நிதி திரட்டப்படுவதால் அங்கு பணம் அனுப்ப வேண்டிய அவசர தேவை ஏற்பட்டிருக்காது. எனவேவேறொரு தேவைக்காகவே அவசர நிதி தேவைப்படுகிறது என்று நம்ப இடமிருக் கிறது.
யாழ் - குடாநாட்டில் பதிலுக்குப் பதி லான ஷெல் தாக்குதல்களையே கூடுதலாகப்
புலிகள் பிரயோகித்து வருகின்றனர்.
இதேவேளை தரைமூல படை நகர்வை விட ஆகாயமார்க்க தாக்குதலே வடக்கில் நடைபெறுவதைப் பாதுகாப்பு அமைச்சு 26.09.95ல் வெளியிட்டுள்ள அறிக்கை தெளிவு படுத்துகின்றது. புலிகளது இலக்குகள் மீதே விமானப்படையினர் தாக்குதல் நடத்துவ தாகவும், வல்வெட்டித்துறையில் கடற்புலி களின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப் பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சு வெளி யிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. புலிகளது தாக்குதல்களுக்கு முன்னதாக இவ்வாறான தாக்குதல்கள் அவசியம் என்று பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.
வெள்ளிக்கிழமை 29.09.95 அன்று யாழ்ப்பாணத்தில் பொது மக்களால் ஆர்ப் பாட்ட ஊர்வலம் ஒன்று நடத்தப்படுகிறது. பொதுமக்களது பாதிப்புக்கள் தவிர்க்கப்பட வேண்டியதை வலியுறுத்துவதே ஆர்ப்பாட்ட ஊர்வலத்தின் நோக்கமாகும்.
டல் புலிகளது நிதி க முன்னெப்போதும் மடைந்துள்ளது. ந்தது 10 கோடி ரூபாய் ப் புலிகள் வெளியிட்டு றுதிப்படுத்தியுள்ளன. யாழ்-குடாநாட்டில் தியில் நிதி வழங்கும் பெற்றது. புலிகளது தமிழேந்தியிடம் 50 ம் ரூபா ஒப்படைக்கப்
) FU FAT600U (UF60T3FCD19 ாநாயகம் 50 ஆயிரம் டுவில் வளர் மதி
சனசமூகநிலையத்தலைவர் கிருஷ்ணன் 50 ஆயிரம் ரூபாவையும் தமிழேந்தியிடம் கையளித்தனர்.
சாவகச்சேரியில் உள்ள பொது ஸ்தாபனங் கள் சேகரித்து வழங்கிய நிதியின் தொகையே 50 இலட்சத்து 25 ஆயிரம் ஆகும்.
இதுவரை தொகுதி ரீதியாகத் திரட்டிய மொத்தத் தொகை குறித்துப் புலிகள் திட்ட வட்டமாக எதுவும் தெரிவிக்கவில்லை. 10 கோடிக்கு மேல் சேர்ந்துள்ளதென்று மட்டுமே தெரிவிக்கப்பட்டு வருகிறது.
சாவகச்சேரியில் கைதடியில் நடைபெற்ற மற்றொரு நிதிக்கையளிப்புக் கூட்டத்தில் 18 இலட்சத்து 55 ஆயிரம் ரூபாவை நாவற்குழி பகுதி மக்கள் புலிகளது நிதிப்பொறுப்பாளரிடம் கையளித்தனர்.
கைதடியில் நடைபெற்ற நிதி வழங்கும் நிகழ்ச்சியில் சின்னத்தம்பி சரவணமுத்து என்பவர் ஒரு இலட்சம் ரூபாவை வழங் கினார். புலிகளுக்கு நான் கொடுப்பது போதாது. அவர்கள் 100 கோடியைத்தான் கேட்கிறார்கள். நாம் வாரி வழங்க வேண்டுமென்று சின்னத்தம்பி சரவணமுத்து கூட்டத்தில் உரையாற்றினார்.
நிதிக்கையளிப்பு நிகழ்ச்சிகளை பெரும் பிரசாரக் கூட்டங்களாகப் புலிகள் நடத்தி வருகின்றனர். அதன் மூலம் எந்தப் பகுதியில் இருந்து அதிக தொகை வழங்குவது என்ற போட்டியை உருவாக்கி, நிதி திரட்டலை சுறுசுறுப்பாக்குவதே புலிகளது நோக்கமாகும்.
luuiñgi GgTñt GiGas Garfisiò, CONEGGAufenaf
டல் வலிகாமம் மேற்கி ள் இடம் பெயர்ந்து 1ளில் திருட்டுக்கள் DGOT.
3,6f6ÖT 60), Garflø0) FGBILI று ஈழநாதம் பத்திரிகை
1ளது. த்து மேலும் தெரிவிக்கப்
களின் கூரைஓடுகள்
II
செவ்வானம் (இது விபரமான தகவல்
அன்று காங்கேசன் ற்ற கடற்சண்டையில் கரும்புலியாக அனுப்பி தில் அவர் பலியாகி ய் தெற்கு சுழிபுரத்தைச் பிள்ளை சுமதி என்பது D.
|all
ட்டில் எதிர்வரும் ட்டங்கள் களைகட்டும் ம்பவில்லையென்று வந்த பயணி ஒருவர்
லுள்ளவர்கள் கொழும் றவினர்களுக்கு எழுதி தீபாவளிக்காக ஆடை, கொள்வனவு செய்ய றயும் கட்டிக் காவித் தும் கஷ்டமானது என்று
. க்கள் என்றால் இடம் ட்டுச் செல்ல முடியும் என்றால் கைவிட்டுச் ாது காவித்திரியவும் அவ்வாறு தெரிவித் அந்தப் பயணி
இரவோடு இரவாகத் திருட்டுப்போய் விடுகின்றன. தொல்புரம் பகுதியில் உள்ள வீடொன்றில் இரவோடு இரவாக முழுக் கூரை ஓடும் காணாமல் போயிருந்தது.
இதேபோல சுழிபுரத்திலுள்ள சத்தியக் காடு பொதுச் சந்தைக் கட்டிடத்தின் கூரை ஒடுகளும் திருடர்களால் சுருட்டிச் செல்லப் பட்டுவிட்டன. இதனால் வியாபாரிகள் நிலை பரிதாபமாக இருக்கிறது.
பல வீடுகள் உடைக்கப்பட்டு பெறுமதி
யான பொருட்கள் கொள்ளையிடப் பட்டுள்ளன. மழைக் காலத்திற்காக வீடுகள் பலவற்றில் சேர்த்து வைத்திருந்த விறகுகள் கூடக் களவாடப்பட்டுள்ளன.
மக்கள் இடம்பெயர்ந்து சென்றுள்ள போதும் திருட்டுக்கள் நடைபெற்றுள்ள பகுதிகள் புலிகளது கட்டுப்பாட்டிலேயே இருக்கும் பகுதிகளாகும். புலிகளது கண் காணிப்பையும் மீறித் திருடர்கள் தமது கைவரிசையைக் காட்டி வருகிறார்கள்
ஆங்கிலத்தில் விபரம் கேட்கிறார்கள்
மட்டக்களப்பு நகரில் குடியிருப்போர், தங்கியுள்ளோர் விபரங்கள் தற்போது சேகரிக்கப்பட்டு வருவது தெரிந்ததே.
வீடுகள் தோறும் படிவங்கள் வழங்கப் பட்டு, வீடுகளில் உள்ளோரின் முழு விபரங்களும் குறிப்பிடுமாறு கேட்கப் பட்டுள்ளது.
கிராம சேவையாளர்களால் வழங்கப் படும் அந்தப் படிவங்கள் ஆங்கிலத்தில் உள்ளதால் அவற்றைப் பூர்த்தி செய்வதற்கு பலரும் சிரமப்படுகின்றனர்.
யாழ் குடாநாட்டில் வெளியாகும் பத்திரிகைகளில் ஏனைய தமிழ் கட்சிகளின் செய்திகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியா கின்றன.
வடக்கு நிலவரம் குறித்து கொழும்பில் தமிழ்கட்சிகளின் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டால் அவர்களது பெயர்கள் தணிக்கை செய்யப்பட்டே செய்திகள் வெளி யிடப்படுகின்றன
தமிழ்பேசும் மக்கள் வாழும் மட்டுநகரில் தமிழில் படிவங்கள் வழங்கப்படாமல் ஆங்கிலத்தில் மட்டுமே வழங்கப்பட்டமை ஏன் என்று புரியவில்லை.
மட்டக்களப்பு மாநகர மேயர் செழியன் பேரின்பநாயகம் இது தொடர்பாக சம்பந்தப் பட்ட அதிகாரிகளோடு பேசியுள்ளார். ஆங்கிலம் தெரியாதவர்கள் பலர் பணம் கொடுத்து படிவங்களை நிரப்ப வேண்டி யுள்ளது. தமிழில் படிவங்கள் வழங்குவதே உகந்தது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Zy67aa5g 67ZGATõ 6767FZŽirafløj føīja DDL
பாராளுமன்றத்தில் தமிழ்கட்சிப் பிரதிநிதிகள் உரையாற்றிய விடயங்களில் அரசுக்கெதிரான அம்சங்களை மட்டுமே யாழ் குடாநாட்டுப் பத்திரிகைகள் வெளி யிடுகின்றன. பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார் என்று குறிப்பிட்டு மட்டுமே அந்த விடயங்களும் பிரசுர மாகின்றன.
இந்திய அமைதிப்படையினருக்கு எதிராக உண்ணாவிரதமிருந்து உயிர் துறந்தவர் திலீபன். திலீபனின் எட்டாவது நினைவு தினத்தை முன்னிட்டு வடபகுதியில் அடையாள உண்ணாவிரத நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
9. திலீபன் நினைவுதினக் கூட்டங்கள் நடைபெற்றன. 1987ம் ஆண்டு செப்டம்பர் 26ம் திகதி முற்பகல் 10 மணிக்கு திலீபன் உயிர்துறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 15.09.95 முதல் 26.09.95 வரை நினைவுதின நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

Page 4
6066). IgG). জানb
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆலை யடிவேம்பு பிரதேச சபையில் மோசடிகள் அதிகமாகிவிட்டதாம் வெற்றி பொறுப்பில் உள்ள சுயேச்சைக் குழு சொந்தக் காரியத்தில் குறியாக ருக்கிறதாம். ப்படிச் சொல்லியிருக்கிறார் அப் பிரதேச சபையில் உதவித் தலைவராக இருந்த பொடியப்பு பியசேனா தனது பதவியை இராஜினாமாச் செய்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:
நான் சென்றவருடம் 1994,0304 அன்று நடைபெற்ற உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் சந்தர்ப்பவசமாகப் போட்டி யிட்ட எனக்கு எனது மக்களாகிய நீங்கள் பெரும்பான்மையான விருப்பு வாக்கு களை வழங்கி வெற்றிபெறச் செய்திகள் அதிகப்படியான விருப்பு வாக்கு கிடைத்த எனக்கு கிடைத்ததோ உபதவிசாளர் பதவி இந்த நிலையிலும் எனது மக்களுக்கு சேவை செய்ய எண்ணி
ஒளி-ஒலிபரப்பு ஆகிய பொதுத் தொடர்புச் சாதனங்கள் நம் நாட்டில் மிகவும் மலிந்துவிட்டன. ஆனால் இவற்றைப் பயன்படுத்துவதில் போது மான பயிற்சி பெற்றவர்கள் அரிதாகவுள்ள மையினால் நிகழ்ச்சிகளின் தரம் குறிப் பிடத்தக்களவு வளர்ச்சியடைந்திருப்பதாகத் தெரியவில்லை. ஒளிபரப்பிலும்-ஒலிபரப் பிலும் சம்பந்தப்பட்டவர்கள் தகுந்த முறை யில் பயிற்றப்படுவார்களானால் நிகழ்ச் சிகள் மேலும் சிறப்படையவே செய்யும் என்பதனை மறுக்க முடியாது.
ஒலிபரப்புத்துறையில் முன்னோடி களாக விளங்கி கடந்த காலத்தில் அரிய சாதனைகள் பலவற்றைப் படைத்தவர்கள் ஒன்று சேர்ந்து இந்த எலத்திரோன் தொடர்பு சாதனங்களில் தம்மை ஈடுபடுத்த விரும்புவோருக்கு முறையான பயிற்சி களை வழங்க முன்வந்திருப்பது பாராட் டுக்குரியதே.
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத் தாபனத்தில் பல தசாப்தங்கள் பணியாற் றியவர்களான உண்டா (UNDA) விருது பெற்றவரான திரு.எஸ்.கே.பரராஜசிங்கம் திரு.எஸ் அதிகாரி, திரு.ஜிம்மி பரூச்சா
Griffirsorrriro. Lur gotor Lur Gas-trafia
சபையில் புகுந்த ஒரு சில மாதங்கள் சென்றதும் சபையின் நிலைப்பாடும், ஊழலும் எனக்கு தெரியவந்தது சபையில் பிரச்சனை எழுந்தது.
* முதன் முதலாக சபைக்கு வந்த மின்விசிறிகள் பதினொன்றில் ஒன்று மாயமாகியது.
* சபைக்குள் அலுமாரிக்குக் கண்ணாடி பொருத்தும் வேலை வெளிநாட்டில் இருக்கும் கொந்தராத்துக்காரரின் பெயரில் செய்யப் பட்டு காசோலையில் வெளிநாட்டில் இருப்ப வரின் கையொப்பம் இடப்பட்டு, பணம் எடுக்கப்பட்டு மோசடி செய்யப்பட்டது.
* சபை வளவில் கிணறு அமைக்கும் பணியிலும் பெருத்த மோசடி ஏற்பட்டது. இவைகள் பற்றி பல உயர் அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டும் ஆக்கபூர்வமான நடவடிக் கைகள் எடுக்கப்படவில்லை.
எனது நோக்கம் கொள்கை யாவும் களங்கமற்ற சேவையே செய்ய வேண்டும் என்பதாகும். ஆனால் எந்தச் சந்தர்ப்பத்திலும்
திரு.எஸ்.வைமன் ஆகியோர், சமுதாய மற்றும் சமயங்களுக்கான மையத்துடன் இணைந்து
துறைகளில் ஈடுபடவிரும்புவோருக்குரிய சகல அம்சங்களிலும் தேர்ந்த பயிற்சி அளிப் பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இத்துறைகளில் நன்கு பரிச்சயமுடைய திருசில்லையூர் செல்வராஜன், திருகாலனூர் இராஜதுரை, திரு.எச்.எம்.குணசேகர, திருமதி.மேள் வில்லியம்ஸ் மற்றும் திருஈ கேபெரேரா ஆகியோரும் பயிற்சியாளர் களுக்கு சிறப்புப் பயிற்சிகளையும் வழங்க விருக்கின்றனர்.
தற்போது இத்துறைகளில் போதுமான பயிற்சிகள் எவருக்கும் அளிப்பதற்கு வாய்ப்பு வசதிகள் இருக்கவில்லை. உயர்தரப் பாட
இத்தகைய முயற்சி பெரும்பயனை அளிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
நேரடியாக முரசு கரம் சேர இதோ ஒரு வாய்ப்பு தினமுரசு உள்ளூர் சந்தா விபரம்
ஆறு மாதங்கள் ரூபா
ஒரு வருடத்திற்கு ரூபா 557/=
284/. முன்று மாதங்கள் ரூபா 145/= சந்தாதாரராக விரும்புவோர் தங்களது சுய முகவரியிட்ட கடிதமூலம் தொடர்பு
(52 வாரங்கள்) (26 வாரங்கள்) (13 வாரங்கள்)
கொள்ளவும் சந்தாப்படிவம் எம்மால் அனுப்பிவைக்கப்படும்.
for(Up JJ, o TJ Douji THINAMURASUVARAMALAR த.பெ.இல1772 PO BOX 1772 | கொழும்பு COLOMBO
என்ற முகவரிக்கு கடிதம் அனுப்பிவைக்கும்படி கேட்டுக் ೧ಞ/
அற்புதமலையாள மாந்திர்கம்
மலையாள மாந்திக ஆவி உச்சாட் டங்களைக் கொண்டு வியாபாரத்தில்
On
G.A.O., B.A., B. Co
அவ்வாறான சேவையை வாய்ப்பு எனக்குக் கிடைக் பொதுவாழ்வில் இதுவரை கபடு இல்லை, சூது இ6 ல்லை. ஆனால் இது ம6 ச்சபையில் நான் ே தலைவராக இருந்து ம விரும்பவில்லை.
எனது அன்பான பிரதேச மக்களான அ குறிச்சி, 7ம் குறிச்சி, பகுதி, பொற்கொல்லர் பகுதி, கோளாவில், பனங் கோளவில் 3 பெரிய குள வாச்சிக்குடா தீவுக்காலை கண்ணகிபுரம், ஆலையடி எனது களங்கமற்ற சே முடியாமல் போனதையிட துடன் மக்களுக்கு சேவை எனது உதவித்தவிசாளர் (ெ பதவியை உடன் இராஜின
ற்போது அரசா தேசிய இடமா இடமாற்றம் ே களுக்காவது இடமாற்றங்
நுவரெலியா மாவட்ட களாக மிகக்கஷ்டப்பிரதே களில் கடமையாற்றும் ஆ
சில அதிகாரிகள் தாம் சா சங்க ஆதரவாளர்களான மட்டுமே இடமாற்றம் ஆசிரியர்கள் விண்ணப்பி மாற்றம் வழங்கப்படுகிற திட்டங்களுக்கமைய ஒரு
இடமாற்றம் கோரினாலு ஆதரவு காரணமாக அவர்
தங்கிச் செல்வதற்கு வ யொன்று திருக்கோணமலை அமைக்கப்பட்டு வருகிறது
50 இலட்சம் ரூபா
கந்தோர் வீதியில் அமை வ்விடுதி குறைந்த வா
95, O/L Maths, Science Paper Class உங்கள் வீட்டிற்கு வந்து தனிப்பட்ட முறையிலோ அன்றி குழுவாகவோ வகுப்புக்கள் நடாத்தப்படும்.
Contact: TP 71492
நெடுஞ்ச முன்னர் பகுதியில் இச் ெ
சாலைகள்
தபால்
G.S.O. B.Sc (Bio
புதிய மாணவர்கள் அ
செல்வ விருத்தியா? அன்னியோர் வாழ்வில் நிந்திப்பா? வறுமையினால் கிலேசமனப்பான்மையா? பொன் பொருள் கையில் தங்கவில்லையா? பொறாமையினால் எதிர் நீச்சலா? F MBu Guy II3, 6161 (ply GaI(6:55 BJK ஆஸ்மாவா? தீரா நோயா, அல்லது தீரா மர்மநோயா, மனநோயா, பேயா, பில்லியா சூனியமா?
எவையென அச்சொட்டாக தெரிந்து அதற்கேற்ப நிவர்த்தி பெற்றவர்கள்
த்தனை எத்தனையோ இனி இல்லற வாழ்வு சிறப்பின்மையா? கணவன் மனைவி பிணக்கா காதல் தோல்வியா காதலில் பிரச்சனையா? சவால் விடும் காதலா விரும்பியவரை விரும்பியவாறு திருமணம் செய்விக்க வேண்டுமா? திருமணங்கள் கைகூடுவதில்லையா? அல்லது திருமணம் தடைக்கான திட்டவட்டமாக பரிகாரம் தேவையா? இனி கை கால் அசதியா கையில் பணம் தங்கவில்லையா கல்வி ஞான கவசமா, மகாலக்சுமி வாசம் செய்வதற்கான வலம்புரி சங்கு நவரத்தினம், இத்துடன் தங்கம் கலந்த பெரிய அளவிலான மகாலக்சுமி இயந்திரம் தேவையா? ஞான திருஸ்டியில் ஜனன ஜன்ம கேள்வி பதில் தேவையா? காண்ட சாஸ்திர அடிப்படையில் ஆயுள் பூராகவும் புத்தக வடிவில் ஜாதகம் கணித்து அனுப்ப உள்நாட்டவரோ வெளிநாட்டவரோ ருபா 10000 அனுப்பினால் போதுமானது.
எம்மாதமும் என்னை 20 முதல் மாதக்கடைசிவரை கொழும்பு இல்லத்தில் சந்திக்கலாம் வெளிநாட்டு ஆடர்கள் உடனுக்குடன் கவனிக்கப்படும் தேவைகளுக்கு
மலையாள மாந்திரிக சக்கரவர்த்தி பி.கே.சாமி (DGAN) P. K. SAAMYASSOCATE (PVT) LTD 6. கொட்டாஞ்சேனைவிதி கொழும்பு 13 T.P. 342463,342464,434831,34.4832.
ΡΑΧ 0,0941 342.463 EXT 25 imsemminili. மளையாள மாந்திரிக சக்கரவர்த்தி பி.கே சாமி (J.D.G.A.N.) P.K. SAAMYASSOCATE (PVTOLTD 3) ~y э1 а2, аз தினச்சந்தை கட்டிடம் நூ வெரலியா T.P. Os2 2SOs 3093,3336,3570.
S S SSS S 0SSS000SSS0 0 S S S S S S S0S0S
இலங்கைப் பல்கலைக்கழக பட்டங்களை வீட்டிலிருந்தவாே பெறுவதற்கான எமது தபால் மூ பயிற்சித் திட்டத்திற்கு மா6 விண்ணப்பங்கள் கோரப் படுகின் இப்பாடநெறிகள் பற்றிய முழுவி கையேட்டின் விலை ரூபா 50 கந்தோரில் பணம் பெறக்கூடி External Studies Academy 6T66 ரூபா 50/- இற்கான மணியோட6 முத்திரை ஒட்டப்பட்ட சுயமுக கடிதவுறையையும் இணைத்து பி அனுப்பிவைத்து தபால் மூலமும் செலுத்தியும் கையேட்டையும், வி பெற்றுக் கொள்ளலாம், முக்கிய குறிப்பு:- விண்ணப்ப டிசம்பர் 31 ஆம் திகதியாகும். நிலையத்தில் தம்மைப்பதிவுசெய் பல்கலைக்கழகங்களில் வெளிவா
செய்வதற்கான ஒழுங்குகள் செ
EXTERNA STUDIE P.O. Box 660, No. COOOCera S Reclamation Road.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செய்யக்கூடிய கவில்லை எனது கள்ளம் இல்லை, bலை, சூழ்ச்சியும் பிந்து காணப்படும் தொடர்ந்து உப க்களை ஏமாற்ற
ஆலையடிவேம்பு க்கரைப்பற்று 8ம்
பெரியதம்பிரான் பகுதி, மருத்துவர் ாடு, ரெச்சகபுரம், ம், சின்னக்குளம், 0, கவடாப்பிட்டி, வேம்பு மக்களுக்கு வையை வழங்க டு மன வருத்தத் செய்ய முடியாத 5616) Gay-LITILD637) LIDIT GG) Fulf3GBADGöI
ல் அறிவிக்கப் ற்றக் கொள்கைக் காரும் ஆசிரியர் கள் கிடைக்குமா? த்தில் பல வருடங் நசப் பாடசாலை சிரியர்களுக்கு இட தாழிற்சங்கப் பழி றன. காலத்திற்கு ாற்றிக் கொள்ளும் ந்துள்ள தொழிற்
ஆசிரியர்களுக்கு வழங்குகிறார்கள். க்காமலேயே இட து. ஆனால் சட்ட சில ஆசிரியர்கள் ம் தொழிற்சங்க களின் இட்மாற்றம்
(510 LJш சதியான விடுதி மாநகரசபையால்
செலவில் தபாற் க்கப்பட்டு வரும் டகையில் கூடிய
Iகவந்தலாவை நகர பிரதான ாலையின் குறைபாடுகள் பற்றி
தினமுரசில் புகார் பெட்டிப் பிரசுரமானத் நாமறிந்ததே சய்தியின் பலனாய் நெடுஞ் புனரமைப்பு அதிகாரசபையால்
m., B.B.A. & Stats)
மதி - 1990
ங்களின் மேற்படி றே படித்துப் பட்டம் pலம் பட்டப்படிப்புகள்
ணவர்களிடமிருந்து
D60T.
விபரங்கள் அடங்கிய - Kotahena gung) LLUGAJ TUDJ, Registrar, ற பெயருக்கு பெற்ற ரையும் இரண்டு ரூபா வரி எழுதப்பட்ட நீள ன்வரும் முகவரிக்கு அல்லது நேரில் 50/- ண்ணப்பப்படிவத்தையும்
முடிவு திகதி 1995 இத்திகதிக்குள் எமது
,,,,,,
לליל^* "פיילא
பொதுனை முன்னணி பதவிக்கு வந்து ஓராண்டைக் HLügelLL. Suasi sichfalläulia LITáurella LIMiTEIGUEg.
பின்தள்ளப்பட்டுக் கொண்டே வருகிறது.
இதனால் ஆசிரியர்கள் உளரீதியாகவே பாதிப்பிற்குள்ளாகி வருகிறார்கள். அவ்வாறு பாதிப்பிற்குள்ளாவோரால் எப்படி நல்ல கல்வியை மாணவர்களுக்கு வழங்க முடியும்
எனவே அதிகாரிகள் இனியாவது அர சாங்கத்தின் கொள்கைக்கமைய செயற்படு வார்களா? மலையகத்தின் கல்வியை முன் னேற்றியே தீருவோம் என்று மேடைகளில் மட்டுமே முழங்கிவிட்டு முடங்கிக் கிடக்கும் அரசியல்வாதிகள் னியாவது சிந்திப் L JIf JIGTIT?
ருமலை நிருபர்) வசதிகளை இன்னும் இரண்டு மாதங் களுக்குள் வழங்கத் தொடங்கிவிடும் என நகரசபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நூலக வசதியும், உணவு வசதியும் கொண்டதாக அமையும் இவ்விடுதியில் பயணிகள் ஆண்கள் வேறாகவும் பெண்கள்
திலிருந்து தபால்
பன்சலை வீதியையும்,
பொகவந்தலாவை நகர பிரதான
வீதியை புனரமைப்புச் செய்வதற்கு
ரூபாய் ஒன்பது இலட்சம் நிதி
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும்
இவ்விதி புனரமைப்பில் நகர நுழைவாயிலின் பாலமும், இப்பாலத் நிலையம் வரையுள்ள பிரதான வீதியும் புனரமைக்கப்படவுள்ளது. இது வரவேற்கக்கூடியதொன்றாகும். இருந்தும் நகரத்து மத்தியிலிருந்து செல்லும் பொதுமயான வீதியையும், வைத்திய சாலை வீதியையும் இத்திட்டத்தினுள் கொண்டுவந்து இவ்விதிகளையும் புனரமைக்க நெடுஞ்சாலைகள்
மலையகத்தின் கல்வித்துறையில் பெரும்பங்கு வகிக்கும்- மலையகத்தை பிறப்பிடமாகக் கொண்ட ஆசிரியர்கள் இனியாவது இப்படியான அதிகாரிகள் தொழிற் சங்கவாதிகள், அரசியல்வாதிகள் ஆகியோரின் பிடியிலிருந்து விடுவிக் கப்படுவார்களா?
உண்மையாகவே இந்நிலை மாறு மாயின் மலையகத்தின் கல்வி வளர்ச்சி நல்ல முன்னேற்றத்தை அடையும் என் பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
இரா.மலர்வேந்தன், தலவாக்கலை வேறாகவும் தங்க அனுமதிக்கப்படு GITIS,67.
இரண்டு மாடிகள் கொண்டதாக இது அமைக்கப்பட இருக்கின்றபோதிலும் உடனடியாக கீழ்த்தளம் பூர்த்தி செய்யப் பட்டு பயணிகளுக்கு சேவை வழங்கப்பட உள்ளது.
இவ்விடுதியில் மூதூர் பயணிகளும், வேறு தூர இடங்களுக்குச் செல்லும் பயணிகளும் நன்மை பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நகர வாழ் மக்கள் கேட்டுக் கொள்கின்றனர்.
பொகவந்தலாவை தபால் நிலையம் சம்பந்தமாக தினமுரசில் வந்த செய்தியினாலும் பலன் ஏற் பட்டுள்ளது. இத்தபால்நிலையத்திற்கு புதிதாய் ஒரு தபால் அதிகாரி நியமிக்கப்படவுள்ளார். மேலும் தமிழ் தெரிந்த இரு ஊழியர்கள் புதிதாக இத் தபால் நிலையத்திற்கு நியமிக்கப் படவுள்ளனர். மேலும் இருவர் நிய மிக்கப்படவுள்ளனர். தபால் பட்டு வாடா செய்தலும் நேரத்திற்கு நடை பெறுகின்றது. மேலும் இத் தபால் நிலைய அபிவிருத்திக்கு தபால் தந்தி தொலைத்தொடர்பு அமைச்சு பெக்ஸ்
புனரமைப்பு அதிகாரசபை நட வசதிகளை பெற்றுத்தர வேண்டுமென வடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர். 期
.. Sinù in 50u556.078556o
T60) LO É Eggfly GSGIOrtstorials
வெளிவந்திருக்கும் திரைப்படைப்பு
சுவிற்ஸர்லாந்தின் சூரிச் நகரின் மாபெரும் வர்த்தக நிலையமான லங்கா ரேடேர்ஸ் ஸ்தாபனத்தின் எம்எம் பிறதேர்ஸ் தயாரித்து வழங்கும்
6llöbl. ülj IljEl
எஸ்.வி.சேகர்ரோகிணி, ராஜீவ் ரேகா, சந்திர சேகர் வைஷ்ணவி மாஸ்ரர் அருண் ஜூனியர் பாலையா மற்றும் பல நட்சத்திரங்களின் நடிப்பில் உருவான குடுப்பச்சித்திரம் இது.
வாலியின் கற்பனையில் உருவான பாடல்களுக்கு இசையமைத் திருக்கிறார்கள் இளையதலைமுறையின் இன்னிசை இரட்டையர்கள்
பும் மாணவர்களுக்கு ரி மாணவராகப் பதிவு ಆಶ್ರೌತಿ ப்து கொடுக்கப்படும். டைரக்ஷன்-தினகரன் தயாரிப்டம் மகேந்திரன்(சுவிஸ்)
SACADEMY 2, 3rd Floor per Market,
உங்களுக்காக உங்கள்
ஈழத்தமிழராகிய எமது கலைப்படைப்பின் முதல் முயற்சியை ன் ஒப்படைக்கிறோம். உங்கள் அதரவு கண்டு எமது முயற்சிகள் மேலும் முன்வளரும்
9.01-0, 1995

Page 5
எதிர்வரும் மழைக் காலத்திற்கு மன்னராக யாழ்-குடாநாட்டுக்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை அனுப்பிவைப்பதில் தாமதங்கள் நேரக் கூடும்.
ஐரிஸ்மோனா மாலுமிகளை புலிகள் தொடர்ந்தும் தடுத்துவைத்திருக்கிறார்கள் மாலுமிகள் விடுதலை குறித்து புலிகள் மன்வைத்த ஒரே ஒரு நிபந்தனையும் அடிபட்டுப் போய்விட்டது.
புலிகள் விடுவிக்கக் கோரிய இரண்டு பெண் கடற்புலிகளும் தம்மை திருப்பி அனுப்ப வேண்டாம் என்று சொல்லி யிருக்கிறார்கள்
ஐரிஸ்மோனா கப்பல் மாலுமிகள் விடயத்தில் புலிகள் அடுத்தடுத்து தவறு கள் செய்துள்ளார்கள்.
பயணிகள் கப்பலுக்கு மாலுமிகளாகச் சென்றவர்களைப் பணயக் கைதிகளாக் கியது முதல் தவறு
மாலுமிகளை விடுவிப்பதாயின் கைதிகள் பரிமாற்றத்திற்கு அரசு தயாராக
இருக்கிறதா என்று கண்டறியாமல், விடுவிக்கப்பட வேண்டியவர்களது பெயர் களை புலிகள் தெரிவித்தது இரண்டாவது தவறு
தமது உறுப்பினர்களை விடுவிக்க அரசு முன்வந்தால் மட்டுமே மாலுமிகளை விடுவிப்போம் என்று பொதுப்படையாக அறிவித்துவிட்டு புலிகள் இருந்திருந்தால் அது புத்திசாலித்தனமாக இருந்திருக்கும். கைதிகள் பரிமாற்றத்திற்கு தயார் என்றால் அரசு அறிவித்திருக்கும். யாரை விடுதலை செய்ய வேண்டும் என்று புலிகளிடம் அரசாங்கம் கேட்டிருக்கும். அப்போது விடுவிக்கப்பட வேண்டியவர் களது பெயர்களை புலிகள் அறிவித் திருக்கலாம்.
ஆனால் கைதிகள் பரிமாற்றத்திற்கு அரசு தயாராகவே இல்லாதபோது புலிகள் பெயர்களை அறிவித்துவிட்டதால் அரசாங்கம் புத்திசாலித்தனமாக காய்களை நகர்த்தியது. புலிகளின் நிபந்தனையை புலிகள் கேட்ட உறுப்பினர்களை வைத்தே வெட்டியாடிவிட்டது.
இது புலிகளே எதிர்பார்க்காத ஒரு விடயம். ஆனால், அரசை யாரும் குறை சொல்லவும் முடியாது கைதிகள் பரி மாற்றத்திற்கு தயார் என்று அறிவித்து விட்டு பின்வாங்கியிருந்தால் குற்றம் சாட்டியிருக்க முடியும்
ப் போது புலிகள் பாடு
தர்மசங்கடம் அந்த இரண்டு பெண் புலிகளும் வேண்டாம் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். வேறு உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்களை விடுதலை செய்யுங்கள் என்று புலிகள் கேட்க முடியாது. அது புலிகளைப் பொறுத்தவரை வெட்கமாகிவிடும்.
ஆக, மாலுமிகள் விவகாரமும், விடுதலையும் தாமதமாவதால் பாதிக்கப் படப் போவது யாழ்-குடா நாட்டு மக்கள் தான்
நிபந்தனையெல்லாவற்றையும் ஒரு ஒரத்தில் போட்டுவிட்டு மாலுமிகளை புலிகள் விடுவித்தால் ஒரு வழிபிறக்கலாம். ஐரிஸ்மோனா கப்பலில் வைத்து பயணி ஒருவர் தம்மால் கொல்லப் பட்டதற்கு புலிகள் துளியும்வருந்தவில்லை. சுட்டது புலிகள் என்பதால் மனித உரிமை அமைப்புக்களும் சரி, தமிழ் அரசியல் கட்சிகளும் சரி ஒரு கண்டனம் கூடத் தெரிவிக்கவில்லை.
புலிகள் செய்தால் குற்றமில்லை என்று நினைக்கிறார்களோ? மாலுமிகள் விடயத்திலும் கூட அவர்களை விடுதலை செய்யுமாறு புலிகளைக் கோர யாரும் முன்வரவில்லை.
போர் நடவடிக்கைகளில் பொது மக்கள் எந்தத் தரப்பின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டாலும் குரல் கொடுப்பதுதான் நியாயமாக அமையும்
போரில் ஈடுபடும் இரு தரப்புமே அதனை விரும்பவில்லை என்பதற்காக கண்டிக்க வேண்டியவர்கள் மெளனம் சாதிக்கலாமோ?
எதிர்வரும் மழைகாலத்திற்கு முன் யாழ் -குடாநாட்டுக்கு அரசாங்கம் உணவுக் கப்பலை அனுப்பிவைக்க வேண்டியது அவசியம் கப்பலை செலுத்த மாலுமிகள் முன்வராவிட்டால் என்ன செய்வது?
அகதி முகாம்களில் இடம்பெயரும் மக்களின் தொகை நாளுக்கு நாள் கூடி வருகிறது.
வலிகாமம் பகுதியில் இருந்தும், வடமராட்சியில் இருந்தும் இடம்பெயர்ந்துள்ள மக்கள் தான் அதிகம் அவர்களின் நலன்கள் கவனிக்கப்பட வேண்டும் நிவாரணங்கள் போதியளவில் வழங்கப்பட வேண்டுமானால், உணவுப் பொருட்கள் சென்றாக வேண்டும். குறிப்பாக மருந்துப் பொருட்கள் பற்றாக்குறை பெருமளவில் நிலவுகிறது.
மந்திகை வைத்தியசாலை நிரம்பி வழிகிறது என்று செய்திகள் வருகின்றன.
|ვევა
மருத்துவர்கள் போதாதநிலை ஒருபக்கம் இருந்தாலும், மருந்துகள் பற்றாக்குறைதான் பெரிய பிரச்சனை
போதியளவு மருந்துப் பொருட்களை அரசாங்கம் அனுப்பிவைத்து வருகிறது என்று சொல்வதற்கில்லை.
ஆனால், மருந்துக்கு வலியோ, புண்ணுக்கு வலியோ என்பதுதான் முக்கியம்
தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் தாங்களே என்று புலிகள் கூறுகிறார்கள். தமிழ் மக்களின் அன்றாட அவலங்களை குறைப்பதே முதல் கட்டப் பணி என்றே கடந்தகால பேச்சுவார்த்தையில் புலிகள் G) ց: 165165 77 657,
அன்றாடப் பிரச்சனைகள் முழுதாக தீர்க்கப்படாவிட்டாலும், ஒரளவு தீர்வதற் காயினும் இருக்கக்கூடிய வழிகளை புலிகளது நடவடிக்கைகளே முடிவிடுகின்றன.
மன்னார் -கற்பிட்டி கப்பல் சேவை நிறுத்தப்பட்டு விட்டது. திருமலைதீவுப் பகுதிக் கப்பல் சேவை நிறுத்தப்பட்டுவிட்டது. எதிர்காலத்தில் யாழ்ப்பாணத்திற்கான உணவுக் கப்பல் போக்குவரத்தை தாமதப் படுவதற்கு காரணங்கள் சொல்லக்கூடிய நிலை நிலவுகிறது.
இதனால் ஒன்றும் அரசாங்கத்திற்கு நஷ்டமும் இல்லை. பாதிப்பும் இல்லை. கப்பற் சேவைகள் நிறுத்தப்பட்டதால் அரசுக்கு இலாபம்தான் மிஞ்சி இருக்கிறது. வலி புண்ணுக்குத்தான் புண்ணுக்கு மருந்திடுவதில் அக்கறைகாட்ட வேண்டியது
9IU FITP L G56III?
அரசுதான் என்று புலிகள் கூறுவார்களா யின் அன்றாடாப் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று பேச்சுவார்த்தையில் அவர்கள் வற்புறுத்தியமை ஒரு தந்திரம் என்றாகிவிடும்.
200995 அன்று காங்கேசன்துறை கடற்பரப்பில் நடைபெற்ற கடற் சமர் குறித்து அரசின் வெகுஜனத் தொடர்புசாதனங்களும் செய்திகளை வெளியிட்டிருந்தன.
ஒரு டோரா தாக்கப்பட்டது. லங்காமுனித என்னும் கப்பலுக்கு சேதமேற்பட்டது. இச்செய்தியை அரசாங்கம் மறுத்திருக்கிறது.
செலுத்தும்.
28.09.95 அன்று கூட்டுத்தாபனத்தின் அரசின் மறுப்பு வெ டோரா தாக்கப்ப மட்டுமே சிறு சேதம் பட்டுள்ளது.
கரும்புலிப் படெ கப்பலை குறிவைத் கடற்படையினரால் த அப்போது கரும்பு சிதறியது. அதனால்த என்று ஊகிக்க முடி ஆனால்டோரா. என்று அரசு மறுத்து கடற்சமரில் பல புலிகளது முக்கிய அன்பு உட்பட நா பெயர்கள் புலிகளால்
முல்லைத்தீவு லிகளது அரசியற்து
ருந்தவர் அன்பு
LIGOLLINGOIIfail GIL
தாமதப்படுத்த அல்ல கடற்பகுதி தாக்குத பெரிதும் பிரயோகிக் தரை முகாம்கள் நடத்துவது கடினமாயி தாக்குதல்களை புலிக GIFTIGT.
எனினும், கடலில் முயற்சிகள் கடற்படை LULLGOT.
அதன் பின்னரே தலுக்கு கடற்புலிகள்
கடலில் தாக்கு புலிகளது பிரதான Այ136կմ :) ՄԵԼյլ 19 g
ஆனால், கடற்க நடத்துவதாயின் கடற்ப செல்ல வேண்டும் ஆ சாத்தியமாக இருந்தது குறைவானதாகப் பே தவிர மறைந்து ெ
GJ,TGS GI GJIT GJITI கடற்பரப்பில் நேரடி போது நவீன ஆயுத 凯凯凯 பலவீனம்
கிழக்கு மாகான சில நடவடிக்கைகள் ம மின்மாற்றிகள் 2 தால் பொதுமக்கள் உள்ளாகிறார்கள்
சமீபத்தில் மட் ளும் மின்மாற்றிகள் அதற்கு முன்னர் தகர்க்கப்பட்டமைக்கு என்று கருதப்பட்டாடு சம்பவம் குறித்து ெ சந்தோம் நிலவியது. ஆனால், கிழச்
၆]]ပြီး]]
jini.
மனுபோட்டு அனுமதி பெறப்பட்டதம் அன்னர் கனடாவிலைதான் நிற்கிறார் கனடா அரசாங்கத்தை நினைக்காத்தான் கவலையாக் கிடக்கு கோபம் வந்தால் கவிழ்த்துப் போட்டல்லோ வந்திடுவார்
இது நவீன உலகம் பாருங்கோ தகவல்துறையும் கி கிகவெண்டு வளர்ந்து கிடக்கு தணிக்கையெல்லாம் ஓரளவுதான் வேல்ை
9.01-0, 1995
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இலங்கை ஒலிபரப்பு மாலைச் செய்தியில் ரியாகி இருந்தது. வில்லை. கப்பலுக்கு என்று அறிவிக்கப்
ான்று லங்கா முனித சென்ற போது த்து தாக்கப்பட்டது. ப்படகு வெடித்து ன் கப்பலுக்கு சேதம் கிறது.
தாக்கப்படவில்லை iTGITUSI. பானவர்களில் கடற் பொறுப்பாளர்களில் ன்கு கரும்புலிகளது |றிவிக்கப்பட்டுள்ளது. ாவட்டத்தில் கடற் றப் பொறுப்பாளராக
க்கு நடவடிக்கைகளை
அதிர்ச்சி ஏற்படுத்த களையை புலிகள் ன்றனர்.
மீது தாக்குதல் ருப்பதால் கடல்வழித் பெரிதும் சார்ந்துள்
இரு பாரிய தாக்குதல் பினரால் முறியடிக்கப்
பாரிய கடற்தாக்கு முன்வந்தனர். தல் நடத்துவதற்கு தமாகவும், நம்பிக்கை டற்கரும்புலிகளே
நம்புலிகள் தாக்குதல் டையினரை நெருங்கிச் ரம்ப கட்டத்தில் அது தற்போது சாத்தியம் ாய்விட்டது.
காள்ளவோ, பதுங்கிக் ப்பில்லாத பரந்த மோதல் ஏற்படும் பலமே செல்வாக்குச் ன் புலிகளுக்குள்ள
னத்தில் நடைபெறும் மமாக இருக்கின்றன. படைக்கப்பட்டு வருவ தான் சிரமத்திற்கு
க்களப்பு நகருக்குள் தகர்க்கப்பட்டன. கிழக்கில் மின்மாற்றிகள் புலிகளே காரணம் ம் நகருக்குள் நடந்த பாதுமக்கள் மத்தியில்
கில் மின்மாற்றிகள்
சிரமங்களை அனுபவிப்பர் என்று புலிகள்
ழ்ப்பாணத்தில் புலிகள் தாம் பொறுப்பல்ல என்று தெரிவிக்க வில்லை.
மட்டக்களப்பில் நடந்த மின்மாற்றித் தகர்ப்பு பற்றி யாழ்ப்பாணத்தில் புலிகளின் குரல் வானொலியில் தெரிவிக்கப்பட்டது.
மின்மாற்றிகள் தகர்க்கப்பட்டன. அதனால் நகரமே அதிர்ந்தது என்று புலிகளின் குரல் தெரிவித்ததோடு நிறுத்திக் கொண்டது.
மின்மாற்றிகளை தகர்ப்பது என்னும் முடிவு புலிகளுக்கு உடன்பாடானதல்ல என்றால், அச் செய்தியோடு சேர்த்து கண்டனமும் தெரிவித்திருப்பார்கள் படையி னரின் நடவடிக்கை அல்லது தேசத் துரோகி களது செயல் என்று புலிகளின் குரல் அறிவித்திருக்கும்.
எனவே-மட்டக்களப்பு நகரில் நடை பெற்ற மின்மாற்றித் தகர்ப்பு யாரால் செய்யப்பட்டது என்பதை உடனடியாக சொல்ல முடியாவிட்டாலும், கிழக்கில் மின்மாற்றிகளை தகர்க்கும் நடவடிக்கைகளில் புலிகளது சம்பந்தம் இருப்பதும் உண்மை தமது தாக்குதல் நடவடிக்கைகளுக்கு உதவிகரமாக இருக்கும் படையினரும்
ருந்தோ துவரை
நினைக்கக்கூடும். ஆனால் படை முகாம்களில் ஜெனரேட்டர் வசதிகள் இருக்கின்றன.
புலிகளின் இரவு நடமாட்டங்களுக்கு மின்சாரம் இன்மை ஓரளவு வாய்ப்பாக இருக்கும்.
-- ܘ - ܘܝவடக்கில் உயிரிழப்புக்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதிக்கு தமிழ்கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. சாதாரண மக்கள் பெருமளவில் இடம்பெயரும் நிலை தோன்றும் போது அன்றாட வாழ்க்கை பாதிப்படைகிறது. உடமையழிவுகளும் ஏற்படுகின்றன.
பாடசாலைக் கட்டிடங்கள் ஆலயங்கள் போன்றவைதான் யுத்த காலத்தில் மக்கள் தஞ்சம் தேடி ஓடும் இடங்கள்
அங்கு சென்றுவிட்டால் யுத்தம் செய்வோர் தம்மை இனம் கண்டுகொள் வார்கள் என்றே மக்கள் நம்பி ஓடுகிறார்கள் அவ்வாறு தஞ்சமடையும் பகுதிகளே தாக்கப்படுமானால் மக்கள் எங்கே போவார்
U, GiT.
போரில் இருந்து ஒதுங்கிவாழ நினைப்பதுதான் ஆபத்து என்று மக்கள் நினைத்துவிடுவார்கள்
ஆலயங்களும், வைத்தியசாலைகளும் மிக முக்கியமாக பாதுகாக்கப்படவேண்டிய வையாகும். ஆலயங்கள் என்னும் போது மதாலயங்கள் மட்டுமல்ல கல்வி கற்பிக்கும் பாடசாலைகளும் ஒருவகையில் ஆலயங்கள் தான். -
மாணவர்கள் வளரும் பயிர்கள். தமது பாடசாலைகள் தாக்கப்படும் போது அந்தப் பயிர்கள் வேறு நிலம் தேடிப்போக நேரலாம். கல்வியில் நாட்டத்தை துறக்கலாம். எனவே பாடசாலைகளின் பாதுகாப்பை இலக்கற்ற செயற்பாடுகள் குந்தகம் செய்யக்கூடாது.
போரில் பயன்படுத்தப்படும் ஆயுதங் களுக்கு கண்கள் இல்லை. பயன்படுத்துவோர் தான் விழிப்பாக இருக்க வேண்டும்.
பாடசாலை எது பகையரண் எது என்றெல்லாம் குண்டுகளுக்குத் தெரியாது. சமீபத்தில் வடக்கில் வடமராட்சியில் நாகர் கோவில் மகாவித்தியாலயத்தில்
தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்தி வந்தது. 40 பேர் வரை பலியென்று வெளியான செய்தியை இராணுவ பேச்சாளர் சரத் முனசிங்க மறுத்திருக்கிறார்.
அதனையடுத்து வடக்கில் உயிரிழப் புக்களை தடுத்து நிறுத்துமாறு தமிழ் கட்சிகள்
ஜனாதிபதியிடம் கோரியுள்ளன.
வடக்கில் இருந்த வவுனியாவுக்கு வரும் பயணிகள் முகங்களில் மகிழ்ச்சி யில்லை. சொல்லும் செய்திகளும் அவ் வாறுதான். கிளாலி கடல் ஏரிப்பாதையும் காலநிலை காரணமாக பயணிகளை தொல்லைப் படுத்துகிறது.
தணிக்கை நடைமுறையில் இருப்ப தால் வதந்திகளும் தம்மை மறுக்க பத்திரிகைச் செய்திகள் இல்லை என்ற துணிச்சலில் பரவிக்கொண்டிருக்கின்றன.
மக்கள் புத்திசாலிகள் உண்மைகள் என்னவென்பதை வடிகட்டிப் புரிந்து வைத்துள்ளார்கள்
(தணிக்கை விதிக்கு உட்பட்டது)
"''து
இறுதியாக வானிலை செய்திகள் சொல்லிவிட்டு வானொலி-தொலைக் காட்சிகளில் வானிலை பற்றிச் சொல்வது LDITg5ʼrf))
பருவப்பெயர்ச்சி மழை அநேகமாக அக்டோபர் மாத நடுப்பகுதியில் யாழ்ப் பாணத்தில் ஆரம்பமாகும்.
இப்போது வடக்கில் வானம் பூமியோடு கோபித்துக்கொண்டிருக்கிறது.
வானத்தின் போர்த்தந்திரப்படி முத லில் தூறல், இடைக்கிடையே உச்சி வெய்யில் பூமி கவலைப்பட்டுக் கொண்டிருக்கும்போது திடீரென்றுசோ எனப் பெய்யும் மழை
நவராத்திரியும் ஆரம்பமாகிவிட்டது என்பதால் இனி தொடர்ச்சியாக வடக்கில் தூறல் இருக்கும் தீபாவளி நெருங்கும் (3լյր மழை பலமாகப் பெய்யத் தொடங்கும். : GGIGIGILY பெருக்குகள் ஏற்படுமளவுக்கு மழை பெய்யாது.
மாரி மழைக்கு முற்பட்ட கிளைமேட் மோசமானது மாரிமழைக்கு முற்பட்ட கோடை இடி தொல்லைதான் நோய் நொடிகள் பரவும் இப்போது அப்படித் தான் இருக்கிறது கிளைமேட்
தொடர்ச்சியான யுத்த நிலவரம் காரணமாக யாழ்-குடாநாட்டு பாதைகள் குண்டும் குழியுமாக காணப்படுகின்றன மழைக்காலத்தில் அவற்றில் வெள்ளம் தேங்கினால் நோய்க்கிருமிகள் பரவுவது சுலபமாகிவிடும் மலேரியா, வாந்திபேதி போன்ற நோய்கள் பரவலாம் எப் படியோ எதிர்வரும் மழைக்காலம் யாழ் டாநாட்டு மக்களுக்கு கஷ்டமானதாகவே
ருக்கப்போகிறது.
கிழக்கிலும் அக்டோபர் மாத இறுதி யில் மழைக்காலம் ஆரம்பம், ஆனால், அடித்துப் பொழியாமல் வடக்கில் மட்டுமே மழையின் கனவளவு அதிகமாக இருக்கும். எனினும் கிழக்கிலும் மழை இடைக்கிடையே பெய்யவே செய்யும் வானிலை ஓவர்.
Tölgj. முரசின் முகப்பில் அமெரிக்க போர்வீரர் வைத்திருப்பது விமான எதிர்ப்பு ஏவுகணைதான். ஆனால் மிக மிக மிக நவீனமானது லேசர் கதிரியக்கம் மூலம் வழிநடத்தப்படும் ஏவுகணையே அதுவாகும் லேசர் கதிர்மூலம் இயக்கப்படுவதால் இதனை அழிக்கும் ஏவுகணை எதிர்ப்பு ஆயுதம் எதுவும் தற்போது கண்டுபிடிக்கப் படவில்லை, (எதிர்காலத்தில் கண்டுபிடிக்கப் படலாம்) சகல காலநிலைக்கும் ஏற்ற ஏவுகணை அமெரிக்காவிடம் மட்டுமே இருக் கிறது எந்தவொரு நாட்டுக்கும் தற்போதைக்கு கொடுக்கமாட்டார்கள் இதன் பெயர் சோர்ட் ஸ்ரார் பஸ்ற்

Page 6
ரெலோ ஈ.பி.ஆர்.எல்.எஃப். ரோஸ் அமைப்புக்கள் இணைந்து உருவாக்கியிருந்த கூட்டமைப்பு ஈழத் தேசிய விடுதலை முன்னணி
அக் கூட்டமைப்பு உருவாகி சரியாக ரு வருடத்தின் பின்னர் புலிகள் இணைந்து கொண்டனர். 1985 ஏப்ரல் 10ம் திகதி புலிகளின் இணைப்பு உறுதி Զթնանալւց,
இக் கூட்டமைப்பு உருவான விதம் புலிகளை கொண்டுவர மேற்கொள்ளப்
லலித்அத்துலத் மு: திருந்தார்.
பட்ட முயற்சிகள் குறித்து முன்னரே அநுராதபுரப் ш00 விபரித்திருந்தேன். ஏட்பட்டுள்ள சூழ்நிலை
கூட்டமைப்பில் புலிகள் இணைந்து மக்களுக்கு ஆயுதங்கள் கொண்ட பின்னர் நடைபெற்ற தாக்குதல் தெரிவித்தார் லலித் ஒன்று கூட்டமைப்பையும் சங்கடத்திற் லலித் அத்துல
பிரதாப்பிடம் கூறிய சுவாரசியமானது. அது "நானும் பிரபாகர (நவம்பர் 28) பிறந் பொதுவ இருக்கவே செய்யும், நானும் பிரபாகரனு a GGarth."
(லலித்துக்கு நகைச்
குள்ளாக்கியது.
அநுராதபுரம் நோக்கி 1985 மே மாதம் 15ம் திகதி மன்னாரில் இருந்து காட்டுப்பாதை வழியாக புலிகளின் அணி ஒன்று சென்றது.
அந்த அணிக்கு தலைமை தாங்கியவர் விக்ரர் அவர்தான் அப்போது புலிகளின் மன்னார் தளபதி
அநுராதபுரம் நோக்கியே அந்த அணி சென்றது. புலிகள் இயக்க உறுப் பினர்கள் அனைவரும் இராணுவத்தினர் போல சீருடை அணிந்திருந்தனர். 50 க்கு மேற்பட்டவர்கள் அந்த அணியில் இருந்தனர்.
அநுராதபுரத்தில் உள்ள கிராமத்திற் குள் புகுந்த புலிகளது அணியினரின் இயந்திரத் துப்பாக்கிகள் முழங்கின.
இராணுவத்தினர் போலவே சீருடை அணிந்து புவிகள் சென்றதால், நடப்பது என்னவென்று மக்கள் புரிந்துகொள்வதற் கிடையிலேயே பலியாகி வீழ்ந்தனர்.
ரசியல் தொடர் எேழுதுவது
அல்பிரட் துரையப்பா முதல்
அதிகம்தான்)
நோக்கம்
ெ அநுராதபுரத்தில்
பின்னணியில் ஒரு நே 1985ம் ஆண்டு ஆ நூற்றி ஐம்பது பேர்வரை அவ்வாறு மறுபடியும் பேச்சுவார் G)éHITGü6ULLILL60Ist. டுரை digit ஆரம்பமாகிவிட்ட அத்தனை பேரும் சாதாரண சிங்கள இந்தியப் பிரத மக்கள ஜே.ஆர்.ஜெயவர்த்தல் பெண்கள்-சிறுவர்கள்-குழந்தைகள்- கொண்டுவர முடியும்
வயோதிபர்கள் என்று பேதமின்றிப் படுகொலை செய்யப்பட்டனர்.
நூற்றுக்கு மேற்பட்டோர் படுகாயங் களோடு தப்பிக்கொண்டனர்.
தமிழ் அமைப்பெதுவும் அதற்கு முன்னர் இவ்வாறான நடவடிக்கையை மேற்கொண்டதே கிடையாது.
எங்கும் கண்டனங்கள் எழுந்தன. கடுகொலையின் கோரத்தை படமாக்கி வெளிநாடுகளுக்கு காண்பித்தது இலங்கை
அரசாங்கம் வடக்கு கிழக்கில் மேற் கொண்ட மனித உரிமை மீறல்கள் மட்டுமே
போலத் தெரிந்தது.
தமிழர் விடுத6ை இலங்கை அரசுக்கும் இ ஒன்றைக் காணச்செ நோக்கம் என்று நம்பப் கூட்டணித் தலைவ அடிக்கடி டில்லி செ6 போராளி அமைப்புக்கள் கேட்க வேண்டும் என்று ഖിബ്ലെ,
தம்மீது இயக்கங் போவதில்லை. அவ்வ தமிழ் மக்களிடம் எ;
அதுவரை வெளியுலகுக்கு தமிழ் அமைப் என்று இயக்கங்கள்
புக்களால் காண்பிக்கப்பட்டு வந்தன. கூட்டணி அக்காலத் தன்மீதான களங்கத்தை துடைக்கவும் கொண்டிருந்தது.
தமிழ் அமைப்புக்கள் இரக்கமற்ற அதனால், இப்பே
கொலைகார அமைப்புக்கள் என்று காட்டவும் அநுராதபுரப்படுகொலைகளை பயன்படுத்திக் கொண்டது அரசு புலிகளின் மறுப்பு புலிகளோ மெளனமாக இருந் தார்கள் அநுராதபுரப் படுகொலையை அடுத்து சென்னையில் கூட்டமைப்புக் கூட்டம் நடைபெற்றது.
தான் நேரில் கலந்துகொள்ளாமல்
அப்போதெல்லாம் த முக்கியம் என்று கூறு கனவிலும் நினைக்கவில் போராடுவதற்கும், மேசைக்கு அரசைக் ெ திக்கும் தாக்குதல் நடத் இயக்கங்கள்
பேச்சு நடத்துவதற் கூட்டணியினர். இவ்வ ஒரு போக்கை கொண்
அன்ரன் பாலசிங்கத்தையும், இராச இதனையிட்டு சக நாயகத்தையும் பிரபா அனுப்பிவைத்தார். அதிருப்தி கொண்டிருந்
அநுராதபுரம் படுகொலைகளுக்கும் புலிகள் தமது அ தமது இயக்கத்திற்கும் தொடர்பில்லை வகையில் காட்ட விரும் என்று மறுத்தார் பாலசிங்கம் பேச்சுவார்த்தை நை
ரெலோ-ஈபிஆர்எல்எஃப்- ஈரோஸ் தலைவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்
(6)gIIGiollLé0III. முடியாத ஒரு நெருக்கடி புலிகள் தான் செய்தனர் என்பது அத்தோடு தமிழ்
6)
திற்கு குறைந்த தீவே
அதனால் பேச்சுவ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தலியையும் சந்தித்
கொலையை அடுத்து காரணமாக சிங்கள வழங்கப்போவதாகத்
த்முதலி, அனிதா இன்னொரு விடயம்
இதுதான்: னும் ஒரே திகதியில் தவர்கள். ஆகவே ான குணாம்சங்கள் கால ஓட்டத்தில்
ம் நண்பர்கள்ாகி
ஈவை உணர்வு சற்ே
酸
புதுடில்லிப் பேச்சுக்கள் குறித்து தமிழ் அமைப்புக்கள் எதற்கும் இந்தியா விபரமெதுவும் தெரிவிக்கவில்லை.
எனினும், போர் நிறுத்தம் ஒன்றை முதலில் நடைமுறைப்படுத்துவது புதுடில்லிப் பேச்சில் இணக்கம் காணப் பட்டிருந்தது.
தமிழ் போராளி அமைப்புக்களை போர் நிறுத்தம் செய்யவைக்கும் பொறுப்பை இந்தியா ஏற்றுக்கொண்டது. போராளி அமைப்புக்களது கருத்துக் களை கேட்கமுயலாமல் இந்தியா அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டது.
தாம் சொன்னால் போராளி அமைப் புக்கள் மீறமுடியாது என்பதே ராஜீவ் காந்தியின் நினைப்பாக இருந்தது
முதலில் "றோ"(RAW) அதிகாரிகள் மூலமாக சென்னையில் இருந்த இயக்கத் தலைவர்களை அணுகியது இந்திய அரசு நான்கு இயக்கங்கள் ஒரே கூட்டமைப் பாக இருந்தமையால் அவற்றை உடன் படச் செய்வதுதான் முக்கியமாக இருந்தது.
நான்கு இயக்கத் தலைவர்களும் சென்னையில் கூடினார்கள்
"போர் நிறுத்தம் செய்ய முடியாது. சிறீலங்கா அரசை நம்பி நமது நட வடிக்கைகளை நிறுத்த முடியாது" என்று பிரபாகரன் கூறினார்.
ஈரோஸ் சார்பில் கலந்துகொண்ட சங்கர்ராஜி, "போர்நிறுத்தம் செய்யுமாறு இந்தியா கேட்கிறது. நாம் மறுத்தால் இந்திய அரசை பகைத்துக்கொள்வ தாகிவிடும்" என்று தெரிவித்தார்.
ஈ.பி.ஆர்.எல்.எஃப். என்ன சொல் கிறது என்று கேட்டார் பிரபாகரன்.
"கூட்டமைப்பு என்ன முடிவு எடுக் கிறதோ, அதனை ஆதரிப்போம். அதன் படி நடப்போம்" என்றார் பத்மநாபா,
புலிகள் தாக்கியதற்கு
ாக்கம் இருந்தது. ரம்பத்தில் இருந்தே த்தைக்கான முயற்சி OT. மர் ராஜீவ்காந்தி ாைேவ வழிக்குக் என்று நம்பியது
ஸ்க் கூட்டணிக்கும் டையில் உடன்பாடு ய்வதே ராஜூவின் பட்டது.
ர் அமிர்தலிங்கமும் ன்று வந்தார். தமிழ் து கருத்துக்களையும் கூட்டணி நினைக்க
கள் கைவைக்கப்
ாறு கைவைத்தால்
திர்ப்பு உருவாகும் பயப்படும் என்றே தில் நினைத்துக்
து கூறுவது போல ம்பிமாரின் கருத்து றுவதற்கு கூட்டணி pcija).
பேச்சுவார்த்தை காண்டுவர நிர்ப்பந் தவும் - தீவிரவாத
கு மிதவாதிகளான ாறுதான் இந்தியா 9. (D1553). ல இயக்கங்களும் தன. திருப்தியை வேறு LýNGOITTIJ, GiT. டபெற்றால் தமிழீழத் முன்வைக்கப்படும். ார்த்தை நடைபெற யை ஏற்படுத்துவது. பாராளி இயக்கங்
Di DUIU
ரெலோவும் அதே கருத்தையே தெரிவித் தது.
மீண்டும் கூடி ஆராய்வதாக முடிவு செய்து கூட்டம் முடிவுற்றது.
இதற்கிடையே போர் நிறுத்தத்திற்கு உடன்பட மறுத்தால் போராளி இயக்கத் தலைவர்கள் கைது செய்யப்படலாம் என்று மறைமுக அறிகுறிகள் காட்டப் LULLGOT.
தூதராக வந்தவர் ராஜீவ் காந்தியின் சிறப்புத் தூதராக அமைச்சர் சிதம்பரம் சென்னை வந்தார். கூட்டமைப்பில் உள்ள இயக்கத் தலைவர் களை அவர் சந்தித்தார்.
திரு.சிதம்பரம் ஒரு சிறந்த சட்டத்தரணி நுட்பமாகப் பேசக்கூடியவர்: ராஜீவ் காந்திக்கு மிக நெருக்கமாக இருந்தவர்.
சாம பேத தான, தண்ட முறைகளை பிரேயாகித்து சிதம்பரம் பேச்சு நடத் தினார்.
அவர் பேசியதின் இரத்தினச் சுருக்கமான விஷயம் இது:
"ராஜீவ் என்னை உங்களிடம் அனுப்பியிருக்கிறார். உங்கள் உணர்வு களை அறிந்து போய்ச் சொல்ல வேண்டியது எனது பணியாகும் பிரதமர் ராஜீவ், நீங்கள் முடிவெடுப்பதற்காக இரண்டு வழிகளைச் சொல்லியிருக்கிறார். ஒன்று. இந்தியா விரும்புவது போல நீங்கள் போர் நிறுத்தம் ஒன்றைச் செய்து கொள்ள வேண்டும் அவ்வாறு செய்தால் இந்தியா உங்கள் பின்னால் நிற்கும்.
இரண்டாவதுவழி போர் நிறுத்தம் செய்ய விரும்பாவிட்டால் இந்தியா உங்களை நிபந்திக்காது. ஆனால் நீங்கள் இங்கிருந்து உங்கள் நாட்டுக்குப் போய்விட வேண்டும். இந்தியா இந்தப் பிரச் சனையில் இருந்து முற்றாக விலகிக் கொள்ளும்"
பக்குவமாகக் கொக்கி போட்டுவிட்டு தலைவர்களைக் கூர்ந்து கவனித்தார் சிதம்பரம்
தலைவர்கள் கொக்கியிலிருந்து எப் படித் தப்பினார்கள்?
தொடர்ந்து வரும்)
5.01-0, 1995

Page 7
பொது ஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம் பதவிக்கு வந்தபின்னர் செய்திச் சுதந்திரத்துக்கு 'கால்கட்டு போடும் முதலாவது நடவடிக்கையாக கடந்தவாரம் பாதுகாப்புப் படைகள் சார்ந்த செய்திகள் மீது தணிக்கை போடப்பட்டுள்ளது.
இலங்கையைப் பொறுத்தவரை பத்திரிகைச் செய்தி தணிக்கை என்ற விடயம் புதியதொன்றல்ல. ஆட்சியிலிருப்போர் தமது நலன்களைப் பேணும் வகையில் நடைமுறைப்படுத்தும் முதலாவது நடவடிக்கையாகவே தணிக்கை என்ற அம்சம் விளங்குகின்றது.
இலங்கையில் பூரீலங்கா சுதந்திரக்கட்சியைப் பொறுத்தவரை பத்திரிகைத்துறையுடன் கடந்த காலங்களில் குறிப்பிடத்தக்களவு உறவுகளைக் கொண்டிருந்ததாகச் சொல்வதற்கு இல்லை.
ஆயினும் அன்று லேக்ஹவுஸ் அரச உடமையாக்கப்பட்டு பத்திரிகைத்துறைமீது அரசு தனது இரும்புக் கரங்களைப் பதித்தபோது இந்த முக்கியஸ்தர்கள் அந்த நடவடிக்கைக்கு உடந்தையாகவே இருந்தார்கள்.
அவர்களின் இப்போக்கு விமர்சனத்துக்குரியதாகவும், கல்வி அரசியலில் எத்தகைய சிறப்புக்களைக் கொண்டிருந்தபோதிலும் தமது சொந்த நலன்களைப் பாதுகாக்க சுயநலத்துடன் அவர்கள் நடந்து கொண்டதையுமே புலப்படுத்துவதாக இருந்தது. இது தவிர இலங்கையில் ஒரு பத்திரிகையாளரின் துணிச்சலைப் பறைசாற்றும் முதல் நூலும் லேக்ஹவுஸ் பத்திரிகை ஆசிரியர் ஒருவராலேயே எழுதப்பட்டிருந்தது.
என்னும் தலைப்பில் வெளியிட்டிருந்தார். இலங்கையில் 1958ம் தமிழர்களுக்கெதிராக பெருமளவில் வெடி வன்முறைகளை எடு இந்த நூல் விளங்கி
எனவே, அன்றைய பண்டாரநாயக்காவின் நிலவிய இன வன்மு (UPSGOTO157 LITGT36 தமிழருக்கெதிரான ெ நூலுருவில் தமிழரல் எழுதப்பட்ட முதலா ", 9/ouағдарытаушb-58° ә) திருதாஸி வித்தாச்சி லங்கையில் வைத் அதனை இலங்கையி
جے۶)ہم
இன்று ஆசியாவிலேயே ஒரு பழம்பெரும் ܢ  ̄ பத்திரிகை நிறுவனமாக கொழும்பு Gøvåg|Dossiv" (Lake House) fly616Md
இயங்கி வருகின்றது.
அமரர் டி.ஆர்.விஜயவர்த்தனவின் அயரா முயற்சியினால் ஆரம்பிக்கப்பட்டதே லேக்ஹவுஸ் நிறுவனமாகும். தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் இலங்கையர்களுக்கு விரிவான வகையில் செய்திகளை வழங்க வேண்டுமென்பது அமரர்
ஆர்.விஜயவர்த்தனவின் விருப்பமாக ருந்தது. இந்த விருப்பத்துக்கமைய லேக்ஹவுஸ் ஸ்தாபனம் உருவாக்கப்பட்டு மும்மொழிகளிலும் பத்திரிகைகள் வெளிவந்தன. அத்துடன் இலங்கையில் தரமான பத்திரிகையாளர்களை உருவாக்குவதிலும் லேக்ஹவுஸ்" நிறுவனம் நல்ல பங்களிப்பை
லேக்ஹவுஸ் நிறுவனத்தின் ஆங்கில வாரப் பத்திரிகையான ஒப்ஸேவரின் (Observer) ஆசிரியராக இருந்தவரே -9|DJII JIIon) aflgg,Tof (Tarzie Vitachi).
1958ம் ஆண்டு அமரர் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்காவின்
அவர் அச்சுறுத்தலை எதிர்நோக்கியிருந்தார் இங்கிலாந்துக்குச் செ அந்நூலை அவர் ெ
தமிழர்களுக்கெதிரான வன்முறைகளைச்சாடு நூலாக முட்டுமல்லா
வழங்கியிருந்தது. 75 வருடங்களுக்கு மேலாக இலங்கையில் பத்திரிகைத்துறையில் சுடர்விட்டுப் பிரகாசித்து வந்தது. ஆனால் இச்சுடரொளியை மங்கச்செய்யும் முதலாவது நடவடிக்கை பரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆட்சியிலேயே இடம்பெற்றது. 1970ம் ஆண்டு பதவிக்கு வந்த திருமதிசிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான பரீலங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கமே சுதந்திரமாகவும், தலையீடுகளின்றியும்
இயங்கிவந்த லேக்ஹவுஸ் நிறுவனத்தை%
அரச உடமையாக்கியது. இதுவே இலங்கையில்
பத்திரிகைத்துறைமீது விழுந்த முதலாவது
பெரும் அடியாகும்.
இதனையடுத்து பத்திரிகைத்துறையை எவ்வாறெல்லாம் ஒரு கைப்பாவையாக வைத்திருக்க முடியுமோ அவ்வாறெல்லாம் ஆட்சியாளர்கள் பத்திரிகைத்துறையினரை ஆட்டிப்படைத்தனர்.
லேக்ஹவுஸ் நிறுவனம் இலங்கையில் அரச உடமையாக்கப்பட்டபோது, திருமதிசிறிமாவோ பண்டாரநாயக்காவின் அமைச்சரவையில் முன்னணி இடதுசாரிகள், சோஷலிஸவாதிகள், புத்திஜீவிகள் என்று பலரும் இடம்பெற்றிருந்தனர்.
இவர்களில் அமரர்கள் என்.எம்.பெரேரா, கொல்வின் ஆர்.டி.சில்வா, பீட்டர் கெனமன் ஆகியோரும் அடங்குவர்.
த்தம் இப்போது செய்தியாளர்களின் கரங்கள்ள கட்டிப்போட்டு விட்டது.
புத்தத்தில் ஈடுபடும் இரு தரப்புக்களும் செய்திகள் விடயத்தில் தமது நடவடிக்கைகள் விமர்சிக்கப்படாத வெளிப்படுத்தப்படாத ஒரு நிலையை விரும்புகின்றன.
அரசின் செய்தித்தணிக்கை என்பது இனவாத சக்திகளையும் அரசியல் தீவுக்கு எதிரானவர் களையும் அடக்கிவைக்கும் ஒரு முயற்சி என்று சிலர் பிரசாரம் செய்ய முற்படுகிறார்கள்
இராணுவ செய்திகளைப் பொறுத்தவரை மட்டுமே தனிக்கை என்று அரசு அறிவித்துள்ளது இனவாதத்தியான பிரசாரங்கள் தீவு Cutsäஎதிரான கருத்துக்கள் போன்ற விடயங்களை தணிக்கை விதிகள் கட்டுப்படுத்தப் போவதில்லை. ஆக வடக்கிலோ, கிழக்கிலோ யுத்தத்தோடு தொடர்புடைய செய்திகளை வெளியிடுவது மட்டுமே முக்கியமாக தடுக்கப்படுகிறது. இது எவ்வாறான வையை உருவாக்கும் என்பது தெரிந்ததுதான்
.01-0, 1995
ஆட்சிக்காலத்தில் இலங்கையில் தமிழ் மக்களுக்கெதிராக இனக்கலவரம் வெடித்திருந்த நேரம்.
வழமைபோன்றே லேக்ஹவுஸ் பத்திரிகை நிறுவனம் இயங்கிக் கொண்டிருந்தது.
ஒப்ஸேவர் ஆசிரியர் தாஸி வித்தாச்சி தமது அறைக்குள் இருந்தார். லேக்ஹவுஸ் நிறுவனத்துக்கு வெளியே
6'60s
ஒப்ஸேவர் பத்திரிகையாசிரியர் தாளி 6aĵ755ITářáfi "9/6QJ AFIJEVIGUIb-58" (Emergency - 58)
இதனால் இனவாதிகள் ஒன்றும் பாதிக்கப்படப் போவதில்லை.
வடக்கு கிழக்கில் எத்தனைபேர் செத்தார்கள் என்ற புள்ளி விபரங்களை உண்மையாக அறிவதில் அவர்களுக்கு பெரிய அக்கறையா ருக்கப் போகிறது.
ஆக, தமிழ் பேசும் மக்கள் அறிய விரும்பும் உண்மைகளை'இராணுவச் செய்தித் தணிக்கை தடுத்துவிடப்போகிறது.
ஏற்கனவே புலிகளும் தமக்கு சாதகமான புத்த செய்திகளை வெளியிட மட்டுமே தமிழ் பத்திரிகையாளர்களுக்கு சுதந்திரம் வழங்கி பிருந்தனர்.
வடக்கிலிருந்து மூன்று தமிழ் பத்திரிகைகள் வெளிவருகின்றன. மூன்றுமே புலிகளது பிரசார ஏடுகளாகவே வெளிவர முடிகிறது.
வடக்கில் மட்டுமல்ல, வடக்குக்கு வெளியே உள்ள தமிழ் பத்திரிகைகள் பலவும்கூட புலிகளுக்கு மாறான செய்திகள் வெளியிடுவதை தவிர்த்தே
ஆட்சியாளர்களின் அ வெளிப்படுத்தும் மு: திருதாஸி வித்தாச்சி விளங்கியிருந்தது. எனவே இலங்கையில் அரசியல் வரலாற்ை அலசிப்பார்க்கும்போ பத்திரிகையாளர் ஆட் முரண்பட்டது இந்த
6)
ilan
தமிழ் நபர் ஒருவரைப் பலர் ஒளித்து நின்று தாக்குவதை தாஸி வித்தாச்சி
தமது அறை ஜன்னல் ஊடாகக்
56övsi Tiflir.
இதனையடுத்து தமது பேனாவைத்திட்டிய
நூலை எழுதியது மு அதுவும் பரீலங்கா ஆட்சியிலேயே இடம்
இதனையடுத்து திரு. பணிபுரிந்த லேக்ஹவு அரச உடமையாக்கப்
பத்திரிகைத்துறை
வருகின்றன.
புலிகளுக்குள் மாத் போது முரசு தவிர வே பத்திரிகைகளும் அட் நடந்ததாகவே வாசகர்க
அவ்வளவு ஏன், கப்பல் கடத்தப்பட்டு புலிகளால் சுட்டுக்கொல் GNITTS, GY66||fuÝLL'ILLGaflaai வெலிஓயாவில் 180 தனைப் புலிகளே ஏற்று ருந்து வெளிவரும் ஈழ செய்தி வெளியிட்டது ெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நூல் ஒன்றை
ஆண்டு முதல்தடவையாக த இனவாத த்துக் Un CD/GNIJg5/T98 பிருந்தது.
凯us
ஆட்சிக்காலத்தில் றையைச் சாடும் լի
கேலிக்கூத்தாக்கப்பட்டதும் பரீலங்கா சுதந்திரக்கட்சி ஆட்சியிலேயாகும்.
லேக்ஹவுஸ் நிறுவனம் அரச உடமையாக்கப்பட்டு, அரசின் குரலாக
அரச உடமையாகவே இருந்த லேக்ஹவுஸ் நிறுவனத்தின் மீது ஜே.ஆர்.ஜயவர்த்தனாவும் ஏறிச்சவாரி 6ĵLGADITIGOSTITI.
ன்முறைகள் பற்றி
லாத ஒருவரால் அந்நிறுவனப் பத்திரிகைகள் ரு காலத்தில் தமது செயலாளராக பது நூலாகவுமே மாற்றமடைந்ததைத் தொடர்ந்தே ருந்த ஆர்போதினாகொட என்பவரை ளங்கியிருந்தது. தணிக்கை இருட்டடிப்பு மிகைப்படுத்தல் லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தலைவராக தமது நூலை போன்ற பத்திரிகை தர்மத்துக்கு ஒவ்வாத திருஜயவர்த்தனா நியமித்தார். அத்துடன் | ഖണിuിLഖിബ്ലെ, -9D9EIB/3567 ங்கையில் தலைகாட்ட தாம் பதவி வகித்த 12 வருட காலமும் ல் வெளியிடுவதில் ஆரம்பித்தன. திருபோதினாகொடவை லேக்ஹவுஸ்
அன்று பரீலங்கா சுதந்திரக் கட்சி
நிறுவனத் தலைவராக இருக்கச் செய்து அந் நிறுவனத்தின் தமிழ், ஆங்கில, சிங்கள பத்திரிகைகள் அனைத்தையும் தமது அரசாங்கத்தின் ஊதுகுழலாக மாற்றியிருந்தார்.
திரு ஜே.ஆர்.ஜயவர்த்தனாவைத் தொடர்ந்து பதவிக்கு வந்த ஜனாதிபதி ஆர்.பிரேமதாஸாவும் லேக்ஹவுஸ் நிறுவனத்தை தமது மனம் போன போக்கில் இயக்கினார்.
தமக்கு விருப்பமில்லாத பத்திரிகையாளர்களை ஆசிரியர் பதவி மற்றும் பொறுப்பு வாய்ந்த ஏனைய பதவிகளிலிருந்து மாற்றம் செய்தார். தமக்குப் பிடித்தவர்களை அப்பதவிகளில் அமர்த்தினார்.
ஜனாதிபதி பிரேமதாஸா ஆட்சியில்
GIGO Ga) ஆட்சியில் லேக்ஹவுஸ் நிறுவனம் ஒப்ஸேவர் பத்திரிகையின் ஆசிரியராக ன்று அங்கிருந்தே அரசுடமையாக்கப்பட்ட போது திரு.எஸ்.எல்.டி.மகிந்தபாலா என்பவர் பளியிட்டிருந்தார். திரு.ஜே.ஆர்.ஜயவர்த்தனா ஐக்கியதேசியக் இருந்தார்.
கட்சியின் சார்பில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். இவர் ஒரு பத்திரிகை ஆசிரியர் LD (Upg5GUIT6).1g5I என்பதைவிட ஒரு முற்றுமுழுதான Gi, 2) GUI/60), லேக்ஹவுஸ் நிறுவனத்தை அரச பிரேமதாஸா விசுவாசியாகவே இருந்தார்.
ஜனாதிபதி பிரேமதாஸாவைப் பெரிதும் வியந்து பாராட்டியதுடன், அவரது எதிரிகளை தாறுமாறாகவும் தாக்கி ஒப்ஸேவர் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கள், கட்டுரைகளை எழுதியிருந்தார்.
கடந்த ஐ.தே.க. ஆட்சியின் பத்திரிகைத்துறை, அதுவும் லேக்ஹவுஸ் நிறுவனம் செயற்படும் விதம் என்பன குறித்து பொதுஜன ஐக்கிய முன்னணியினர் கடுமையாக of Lord 550,5560s.
ஆனால் தற்போது பொது ஜன ஐக்கிய
ராஜகப்போக்கை உடமையாக்கியதை முன்னணியினர் ஆட்சிக்கு வந்து ஒரு லாவது நூலாகவும் திரு ஜே.ஆர்.ஜயவர்த்தனா எதிர்க்கட்சித் : :* யின் அந்த நூல் தலைவராக இருந்து வன்மையாகக் :டுேத்தம்
கண்டித்தார். சம்பவங்கள் பல இடம் பெற்றிருந்தன. ன் கடந்தகால அரசின் இத்தகைய தலையீடு கருத்துச் லீடர் (Leader) என்ற ஆங்கிலப் D சுதந்திரத்தை மழுங்கடிக்கின்றது என்று பத்திரிகையின் து ஒரு தமது கண்டனத்தை ஜே.ஆர்.ஜயவர்த்தனா நையப்புடைக்கப்ப்ட்டிருந்தார். அத்துடன் சியாளர்களுடன் G)GaIGyfuÝLLÍTİ. பத்திரிகை ஆசிரியர்கள் சிலர் பொலிஸ் 96.1 FD 5 TGVLD-58 விசாரணைக்கும் உட்படுத்தப்பட்டனர்.
லமாகவேயாகும். சுதந்திரக்கட்சி பெற்றிருந்தது. தாஸி வித்தாச்சி |ஸ் நிறுவனம்
பட்டு,
தயா பிரச்சனை ஏற்பட்ட றெந்த தமிழ் வெகுஜனப் படி ஒரு சம்பவம் ருக்கு தெரிவிக்கவில்லை. மீபத்தில் ஐரிஸ்மோனா பயணிகளில் ஒருவர் பப்பட்ட செய்திகூட தெளி ae, புலிகள் பலியானார்கள் க் கொண்டனர். பாரிசில் நாடு பத்திரிகை எப்படிச் தரியுமா? எங்கோ கைது
ஆனால் 1977ம் ஆண்டு
திரு.ஜே.ஆர்.ஜயவர்த்தனா தலைமையிலான ஐதேக அரசு பதவிக்கு வந்தது எதிர்க்கட்சியில் இருந்தபோது லேக்ஹவுஸ் நிறுவனம் அரச உடமையாக்கப்பட்டதை எதிர்த்த திரு.ஜயவர்த்தனா ஜனாதிபதியானதும், அந்த நிறுவனத்தை மீண்டும் தனியார்
செய்யப்பட்ட தமிழ் இளைஞர்களை சுட்டுக் கொன்றுவிட்டு புலிகள் என்று அறிவித்திருக் கிறார்கள் என்று செய்தி வெளியிட்டது.
உண்மை தெரிந்தபோது தனது செய்திக்காக வாசகர்களிடம் வருத்தம் தெரிவிக்கக்கூட அப்பத்திரிகை முன்வரவில்லை.
ஐரிஸ்மோனா கப்பல் கடத்தப்பட்டது இலண்டன் பி.பி.ஸி செய்தியாளர் ஆனந்தி என்ன செய்தார் தெரியுமா? அது ஈ.பி.டி.பி கப்பல் என்று சித்தரிக்கமுற்பட்டார். அப்படியானால்தான் அவர் புலிகளது தலைவரைச் சந்தித்து பேட்டி எடுத்தும், புகைப்படங்கள் எடுத்தும் பல்வேறு பத்திரிகை
ண்டும் யாழ்ப்பாணம் செல்ல முடியும்
இது தவிர பத்திரிகை நிறுவனங்கள் சிலவற்றினுள்ளும் பொலிஸார் புகுந்து விசாரணைகளை நடத்தியிருந்தனர்.
எனவே, பொது ஜன ஐக்கிய முன்னணியினர் தற்போது செய்தித் தணிக்கையை அறிவித்துள்ளதன் மூலம்
செய்திச் சுதந்திரத்தை தமது விருப்பத்திற்கேற்ற வகையில் கையாள முடியும் என்பதைப் புலப்படுத்தியுள்ளனர்.
வாளைவிடப் பேனாவின்முனை sin støOLDALITT GOTI (Penis mightier than SWOrd)
என்று கூறப்படுவதுண்டு.
இன்று இலங்கையின் ஒரு பகுதி புத்தப்பிரதேசமாக இருக்கின்றது. அங்கே காணப்படும் சமர் வாள்கள் கூர்மையிழந்து அல்லது அவற்றை லாவகமாக வீசுவதற்கு அரச தரப்பில் தகுந்தவர்கள் இல்லாத நிலையே
காணப்படுகின்றது.
இந் நிலையில் கூர்மையாக இருந்து சுதந்திரமாக எழுதிச் செல்லும் பேனாக்களின் கூர்மையையும் மழுங்கடிப்பதன் மூலம் அராஜகமே நாட்டு நடப்பாக மாறும் சூழ்நிலை
மயப்படுத்தவில்லை. தோன்றுவதை உணரமுடியும். O
களுக் விநியோகிக்க முடியும்
fairg
தைப்போலவே-சில சிங்களப் பத்திரிகை யாளர்களுக்கும் தமிழ் மக்களின் பாதிப்பு ஒரு பொருட்டல்ல, எவ்வாறானாலும் படைகள் வெற்றி பெற்றால் போதுமானது.
அவர்கள் தொடர்ந்து எழுதமுடியும், அரச தணிக்கை அவர்களை கட்டுப்படுத்தாது.
புலிகளுக்கு ஆதரவான பத்திரிகையாளர்களும் கொழும்பு தவிர, வடக்கிலும், வெளிநாடுகளிலும் இருந்து எழுதமுடியும் இருதரப்புமே அவர்களை ஒன்றும் செய்யாது.
இரு தரப்பும் சொல்லும் செய்திகளுக்கு அப்பால் உண்மையைக் கண்டறிந்து எழுத முற்படுகிறவர்களின் நிலை மட்டுமே சங்கடத்திற் குள்ளாகியிருக்கிறது.
ஆனால் ஒன்று அரசின் செய்தித் தணிக்கை பற்றி கண்டிக்கும் தார்மீக உரிமை இரு தரப்பில் ஏதாவது ஒரு தரப்புக்காக கண்ணை முடிக்கொண்டு வாதிடுபவர்களுக்கு கிடையவே கிடையாது.

Page 8
டக்கு இலண்டனில் துப்பாக்கிச்சூடு யூத இன செல்வந்தர் படுகாயம்
மாலை 7 மணியளவில் வடக்கு இலண்டனில் குடியிருக்கும் எட்வேர்ட் ஜோசப் சியெய் என்பவர்மீது துப்பாக்கி ஏந்திய நபர் இருவர் சட்டார் இரு குடு மட்டுமே செல்வந்தர் மீது விழுந்தது துப்பாக்கி மேற்கொண்டு வெடிக்க மறுத்துமையால் செல்வந்தர் Dwi'nfihangwbl o ffilm gyflawn Hill.
பாலஸ்தீன தீவிரவாதி ஒருவரே கொலை
முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இலண்டனில் உள்ள LT
யர்கள் சிலரை ಛೀ' Gլյից) பொலில் கைது செய்து விசாரித்து வருகிறது"
பத்திரிகைச் செய்தி யைப் படித்த கார்லோஸ் வாய் விட்டுச் சிரித்தான்.
சூடான தேநீர் கோப்பையோடு வந்த நதியாவுக்கு கார்லோஸ் பத்திரிகையைப் பார்த்துச் சிரித்தது வேடிக்கையாக இருந்தது. தேநீர் கோப்பையை கார்லோஸின் முன்பிருந்தர்ப்போயில் வைத்துக்கொண்டே ஏதாவது ஜோக் போட்டிருக்கிறார்களா இலிச் என்றாள் கார்லோஸ் என்ற பெயர் நதியாவுக்குத் தெரியாது
நதியாவுக்கு 40 வயது அவளாக சொன்னால் தான் 40 வயதா என்று வியக்க வேண்டியிருக்கும் இளமையாகவே இருந் தாள் கண்டினில் ஒரு காந்த சக்தி இருந்தது. அதுதான் கார்லோளை இழுத்துப் போட்டது. நதியா இலத்தின் அமெரிக்காவைச் சேர்ந்த வள் செக்ஸைப் பொறுத்தவரை சுதந்திர மான கருத்துக்களை வைத்திருந்தவள்.
நதியாவுக்கு கார்லோளைப் பிடித் திருந்தது கார்லோஸுக்கு நதியா தேவையாக இருந்தது. இலண்டனில் வசிக்க ஒரு வீடு தேவையாக இருந்தது.
நதியாவோடு தங்கிக் கொண்டான். "இப்போதெல்லாம் ஜோக் என்று தனியாகப் போடாமல், அதற்குப் பதிலாக செய்திகளைப் போடுகிறார்கள்."
என்றான் கார்லோஸ் நதியா கார்லோ எயின் மடியில் அமர்ந்து கொண்டாள்.
"தேநீர் சூடாக இருக்கிறது இலிச் எடுத்துக் கொள்" என்றாள்.
"நீயும்தான் என்றவன் கழுத்துக்குக்கிழே தொட நதியா புன்னகைத்தபடி அனு
மதித்தாள்.
"வணக்கம் டாக்டர் வரும்போது நண்பர் ஒருவர் கேட்ட கேள்வி அவரது மகனுக்கு மூன்று வயதாகிறதாம் இதயத்தில் கர்முர் என்று சத்தம் வருகிறதாம் ஏன்
"எண்பது சதவீதமான சிறுவயதினருக்கு ஏதாவது ஒருவகையில் இந்தச் சத்தம் வரும் அதனை ஒரு பெரிய கோளாறாகக் கருத முடியாது."
"கர்முர் சத்தம் என்றதும் எனக்கு இன்னொரு சந்தேகம் வருகிறது டாக்டர் குறட்டை விடுவதை நிறுத்தவே முடியாதா?
"முக்கின் அடியில் உள்ள சதைவளர்ச்சி சுவாசக் குழாயில் பாதிப்பை ஏற்படுத்தும் போதுதான் குறட்டை வருகிறது. 5 வயதிற்குள் ந்த சதைவளர்ச்சி தானாக மறைய வேண்டும் இல்லையேல் டாக்டரை அணுகி
மருந்து சாப்பிட்டுவந்தால் நீங்கிவிடும் மோசமான நிலையில் உள்ளவர்களுக்கு ஒப்பரேசன் செய்யவேண்டி வரலாம்."
"சரி டாக்டர் வளர்ந்தவர்களுக்கு இருக்கும் குறட்டை சத்தம் பற்றி கூறவே |ვსევეევე08||| "
"ஒன்றும் செய்ய முடியாது அதையே ஒரு தாலாட்டு என்று நினைத்து மற்றவர்கள் துங்கவேண்டியதுதான் சிலருக்கு உடல் எடை கூடினாலும் குறட்டைவரும் பயிற்சி செய்து எடையைக் குறைத்தால் குறட்டை குறையும் வாய்ப்பு இருக்கிறது"
SLLL 00 YS எலிசபெத் டெய்லர் தனது ஏழாவது கணவரை விவாகரத்து செய்து விட்டது தெரியுமல்லவா?
"24 மணிநேரமும் சிகரெட்டும் கையுமாக இருக்கிறார் மனுசன் என்று புகாரும் கூறியுள்ளார் என்றும் தெரியும்"
அங்கேதான் இருக்கு விஷயம் பல கோடிகளுக்கு அதிபதியான எலிசபெத் தன்னை விவாகரத்து செய்தது பற்றி அலட்டிக் கொள்ளாமல் அந்த ஏழாவது கணவர் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா
Lindl...IP"
கார்லோஸின் நடவடிக்கைகளுக்கு உதவ வேறு சிலரையும் பாலஸ்தீன மக்கள் விடுதலை முன்னணி (PFLP) தளபதி வாடிஹாட்டாட் அனுப்பியிருந்தார்.
அவர்கள் வேறொரு இடத்தில் தங்கி யிருந்தனர். சந்திப்புக்கள் மிக இரகசிய மாகவே நடைபெற்று வந்தன.
கார்லோளரின் சொந்தப் மற்றவர்களுக்குத் தெரியாது. தங்கியிருக்கிறான் என்பதும் தெரியாது.
GLILLI
எங்கு
J, TITI (BGA) I ஸுக்கு தேவையான உதவிகளை செய்வது கார்லோ எயினி உத்தரவுப்படி தாக்குதல்களில் பங்கெடுப்பது என்பதுதான் உதவிக்கு அனுப்பப்பட்டவர்களின் வேலை
தலைமறைவு இரகசிய குழுவுக்குரிய நுட்பமான நடவடிக்கைகளை கார்லோஸ் மிகப் பத்திரமாக மேற்கொண்டு வந்தான். இல்லாவிட்டால் இலண்டன் பொலிசாரிடம் சுலபமாக மாட்டியிருக்க வேண்டியதுதான்
பெண்களோடு சுற்றுவது முக்கு முட்டக் குடித்துவிட்டுக் கூத்தடிப்பது-இலிச் ஒரு (BU, Giflj, GOJJLJ L TDI ALLIGi T.
திட்டமிட்டுத் தாக்குவது பொலிசாரின் வலையில் சிக்காமல் கம்பி நீட்டுவதுகார்லோஸ் ஒரு நரி,
இந்த இரட்டை வாழ்க்கைதான்கார்லோ ஸ்க்கு கைகொடுத்துக் கொண்டிருந்தது.
தளபதி வாடிஹாட்டாட் ஒரு இரகசிய
உத்தரவை கார்லோஸுக்கு அனுப்பி வைத்தார்.
"அடுத்த இலக்கு
தி பாங்க் ஹப்பெளலிம் தேவையான உதவியைப் ፴፰ቨGሽ6ቨGuffû. "
அவ்வளவுதான் செய்தி கார்லோஸ் செய்தியில் உள்ள விபரங் களைப் புரிந்து கொண்டான் இலண்டனில் யூதர்களுக்குச் சொந்தமான வங்கிதான் தி பாங்க் ஹப்பெளலிம் அதனைத் தாக்க வேண்டும் தாக்குதலுக்கு யார் யாரைப் பயன்படுத்துவது என்பதை கார்லோஸ் முடிவு செய்துகொள்ளலாம்.
கார்லோஸ் பதில் எழுதினான்.
யாரும் வேண்டாம் நான் மட்டும் போதும்
எப்படி நடத்துவது யோசிக்க அவ
பெற்றுக்
காசம் வேண்டும் அதற்கு முன் ஒரு
)66)J LIJöL
Jawi!
鄒
தெரியாதே "எலிசபெத்தின் தாங்கவே முடியாது. என்றுவிட்டார்."
"அடடே. எலிசபெத்தை தூங்கவிட்டு வேடிக்கை பார்ப்பதோடு நிறுத்திக் கொண்டா 历mpT °as”
"உங்களுக்கு குறும்பு வாய்வழியாக குழந்தைகள் மூச்சுவிடுவதற்கும் சதை வளர்ச்சியால் அடைப்பு ஏற்படுவதுதான் காரணமா டாக்டா?
"அப்படித்தான் என்று பரிசோதிக்காமல் சொல்லிவிட முடியாது. ஜலதோசத்தால் முக்கில் தொடர்ந்து அடைப்பு இருந்தாலும் குழந்தைகள் வாய்வழியாக முச்சுவிடக்கூடும்" "எழுதிக்கொண்டிருக்கும்போது திடீ ரென்று கை சுளுக்குவது ஏன் டாக்டா?
"அதனை எழுத்தாளர் சுளுக்கு (ரைற்றர்ஸ் கிராம்ப்) என்று கூறுகிறோம். எழுதும் துறையில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, கைகளை அதிகமாகப் பயன்படுத்துவோருக்கும் அப்படி நேரலாம் உள்ளங்கைகளில் உள்ள தசை திடீரென்று சுளுக்கிக் கொள்ளும் இதைப் போக்குவது சுலபம் ஒய்வு கொடுத்தாலே போதும்"
றட்டைச் சத்தம் னித்தான் நிம்மதி
jim li
உற்சாகம் வேண்டும்.
கார்லோஸ் நேரா தேடிப்போனான்.
அஞ்செலா ஒரு பெண் இளம் பெண் மரியா ஆன்ஜெலஸ் நீளமான பெயரை அஞ்செலா என்று 6ை அஞ்செலாவுக்கும் என்றுதான் தெரியும்
"வா இலிச் இப்ே நினைத்துக் கொண்டிரு
"என்ன நீ ஒரு UTij5 UTD 6|LI3 6
"நோ. உன் தெரியாதா ஒரு பேச்சு பொசுக்கென்று கோபப் வர முன்னரே அவசர "அவசரத்தின் பெ அஞ்செலா நசுங் முரட்டுப்பயல்
ஆள் படு அமர்க்களம தால் விலை உயர்ந் இரத்தினங்களால் ஆபரணங்கள் வசிப்ப |წევს.
அவரது பக்தர்க
முத்த ப
ருப்பவர் புருணி
வரிசையிலும் முதலி பட்டியலில் அடுத்த இ ஆயுத வியாபாரிகள்
தள தள அழகிகள்
L||L6ör 2.Jf கலக்கி அழகி பமீல
பக்தைதான் புரூணிசு
க்கு (இது ே
ஏற்கனவே ஒரு தொட
அவர் யாரென்று
9 Gala III.
ஆம்சந்திரசுவாமி மான ஆசாமி
●_a)。ai Lawsp-」
"டாக்டர் ஹெர்ன் தானதா?"
"குடலிறக்க நோ என்று அழைக்கப்படு தூக்குவது உடலில் வற்றால் ஹெர்னியா 6 விட ஆண்களையே அ "பெண் என்றா இரங்குமோ?
"இல்லை சில சம பெண்களை அதிகமா தாக்கும். எனினும் ெ நோயல்ல."
"ஹெர்னியாவின் Lm芭L*
"அடிவயிறு தொ சுளிர் என்று எப்பே அந்தப்பகுதியில் லேச படும் இது தொட்டால் மெதுவென இருக்கும் தண்ணீர் குடிக்க மு பிடுவதில் எரிச்சல், சா மேல் பகுதியில் கடு அதன் அறிகுறிகள்
"6).03.д.Lпды ії. Ш0
భా
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க அஞ்செலாவைத்
பாஸ்க்கு இனப்
ஒத்தாலோ என்னும்
அழகாக சுருக்கி பத்துக் கொண்டாள். கார்லோஸை இலிச்
ாதுதான் உன்னை
ந்தேன். நூறு வயசு" கம்பீர இளைஞனை என்று."
கம்பீரம் எனக்குத் க்குச் சொன்னேன். படுகிறாயே, பொறு
பர் தானே இளமை BLI (BLITT GOTTIGT.
என்று விருப்பமாய்
பட்டம் மட்டும்தான். ான ஆசாமி அணிந்
சருகைப்பட்டாடை ளைக்கப்பட்ட தங்க து பளிங்கு மாளிகை
ளின் பட்டியலைப் தர்களில் ஒருவராக சுல்தான் அட்னான் லகப் பணக்காரர்கள் பத்தில் இருப்பவர். பத்தில் இருப்பவர்கள் அரசியல் வாதிகள்,
யல் வாதிகளையே போட்சும் அவரது தானுக்கு பமீலாவை கொடுத்தருளியவரும் தாடர்பாக முரசில் வந்திருந்தது) அந்த ஊகித்திருப்பர்கள்
ான் அந்த அமர்க்கள
ாவைகள் இரண்டும்
ரியா நோய் ஆபத்
ய்தான் ஹெர்னியா கிறது. அதிக சுமை த்துக் குறைவு என்ப ரலாம். பெண்களை திகம் தாக்கும்."
ல் ஹெர்னியாவும்
யத்தில் தாக்கிவிடும். க பேறு காலத்தில் ஹர்னியா ஆபத்தான
அறிகுறிகள் என்ன
டை சேரும்பகுதியில் தாவது வலி வரும் ன வீக்கமும் காணப் உள் குழியும் மெது மூச்சுத் திணறல், டயாத நிலை சாப் ப்பிட்டால் வயிற்றின் டுப்பு போன்றவை
முணுமுணுத்தாள்
களைத்துப் போய் அஞ்செலா உறங்கிக் கொண்டிருக்க கார்லோஸ் மட்டும் பதி னோராவது சிகரெட்டைக் கொளுத்திக் கொண்டு யோசித்துக் கொண்டிருந்தான்.
கொள்ளையடித்துவிட்டு குண்டை வீசுவதா? அல்லது குண்டை மட்டுமே விசித்தாக்குவதா?
ஒரு முடிவுக்கு வந்த போது உடல் அசதி விழிகளை அறைந்து சாத்த அஞ்செலாவை அனைத்தபடி கார்லோஸ் தூங்கிப்போனான்.
தி பாங்க் ஹப்பெளலிம் என்ற எழுத்துக்களோடு வங்கிக் கட்டிடம் கார்லோளை வரவேற்றது.
கார்லோஸின் கரத்தில் ஒரு பார்சல் இருந்தது பண நோட்டுக்களைப் பார்சல் பண்ணிக் கொண்டு செல்வது போல பார்சல் உருவாக்கப்பட்டிருந்தது.
வங்கியின் முன்புற வாயிலைக் கடந்து விட்டான் உள்ளே சென்றவுடன் இரண்டா வது சிறிய வாயில் அதற்கு அரைக்கதவுகள் இரண்டு வைத்திருந்தார்கள் ஸ்பிரிங் கதவுகள்
அக்கதவுகளை தள்ளியவுடன் வங்கியின் உட்புறம் தெரியும்
உள்ளே நுழையாமல் கதவின் மறைவில் நின்றே பார்சலை வீசியெறிய நினைத்தான் öGQnö。
உள்ளே சென்றுவிட்டால் பலரது பார்வையில் படவேண்டியிருக்கும் முகம் தெரிந்துவிடும் என்பதால் அந்த ஏற்பாடு
அரைக்கதவுகளில் ஒன்றைக் கையால் அழுத்தித் திறந்தபடி மறுகையால் காசாளர் இருந்த பகுதியை நோக்கி பார்சலை விசுவதற்கு முயல மறுகதவு வந்து
கார்லோஸின் முகத்தில் அறைந்தது
ஸ்பிரிங் கதவு என்பதால் ஒரு கதவு
திறக்கப்பட
வந்துவிட்டது.
மறுகதவு முன்னோக்கி
இருந்தால் கொடுக்க வேண்டிய இடங்களில் கொடுத்து சாதிக்கவேண்டியவற்றை சாதிக்க லாம் என்பது சுவாமியின் நம்பிக்கை
ஆயுத தளபாட வியாபாரங்களில் தரகராக நடுவில் நிற்பார் அரசியல்
பேரங்களிலும் முக்கை நுழைப்பார்
எல்லோரையும் வளைத்துப் போட்ட சந்திரசுவாமி ஒரு விடயத்தில் தோற்றுப் போனார். சக்தி மிக்க இந்தியப் பத்திரிகை உலகை அவரால் வளைத்துப்போட முடிய
நம்நாட்டில் என்றால் சாதுக்களின் முன்னால் விழுந்து வணங்கும் பத்திரிகை யாளர்களே அதிகம் சுலோகம் போட்டு
ரசிகன்
கார்லோஸ் தடுமாறிய போது வீசிய பார்சல் இலக்கு தவறியது.
வீசிய மறுகணமே வங்கியை விட்டு வெளியே பாய்ந்தான் கார்லோஸ்
உள்ளேடமால் பாரிய சத்தம் மட்டுமே கார்லோஸின் காதில் விழுந்தது.
கார்லோஸ் மோட்டர் சைக்கிளில் ஏறிப் பறந்துவிட்டான்.
அஞ்செலாவை அனைத்துக்கொண்டே தொலைக்காட்சியில் செய்தி பார்த்துக் கொண்டிருந்தான் கார்லோஸ்
"57 LIijä வங்கிக்குள்
குண்டு இன்று விசப்பட்டது. உயிரிழக்கவில்லை. சிலருக்கு மட்டும் சிறு காயங்கள், அரேபிய கிளைஞன் ஒருவனே குண்டு வியதாக சம்பவத்துை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்"
அஞ்செலாவின் இடையை ஒரு கரத்தால் இறுக்கிக் கொண்டே கார்லோஸ் கேட்டான் "அரேபியர்கள் யாரும் அயல்வீடுகளில் இருக்கிறார்களா அஞ்செலா?
"இல்லையே, ஏன் கேட்கிறாய்? "கண்ட இடத்திலெல்லாம் ஏனப்பா குண்டை எறிந்து வீணாக்கிக் கொண்டிருக் கிறீர்கள்? என்று விசாரிக்கத்தான்"
அஞ்செலா சிரித்தாள். தொலைக் காட்சியில் சம்பவத்தை நேரில் கண்ட சிலரை பேட்டி எடுத்துக் கொண்டிருந்தார்கள்
குண்டெறிந்தவனின் அங்க அடையாளங் களை ஒருவர் விவரிக்கத் தொடங்க உசாரான கார்லோஸ், அஞ்செலாவின் முகத்தை தன்னை நோக்கித் திருப்பினான் இதழ்களை தன் உதடுகளால் வாங்கிக் கொண்டே தான் மட்டும் தொலைக்காட்சியைக் கவனித்தான்.
அவர் விவரித்துக் கொண்டிருந்தார். விவரிக்கப்பட்ட அங்க அடையாளங்கள் எதுவும் கார்லோஸோடு பொருந்தவே இல்லை.
அஞ்செலாவின் இதழ்களை விடுவித்து விட்டு நிம்மதியாய் மூச்சை வெளியேற்றிய gIIsafTøs) () fT6ö16ðIII6öl:
"குண்டை வீசியவனைப் பிடித்து விடுவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை! அதே நேரத்தில் பெய்ரூட்டில் தளபதி வாடிஹாட்டாட் மற்றொரு திட்டத்திற்கு புள்ளி வைத்துக் கொண்டிருந்தார்.
துணிகரங்கள் தொடரும்)
விளம்பரமும் செய்வார்கள் ந்தியாவிலும் இருக்கிறார்கள்தான் குறைவு
பத்திரிகைகள் பல தடவைகள் சுவாமி பற்றி அம்பலப்படுத்தியிருந்தன. மோசடி வழக்குகளும் தொடரப்பட்டன. நீதிமன்றம்
அழைப்பாணை அனுப்பும் சுவாமி அதைத் தூக்கி கிழித்துப் போட்டுவிடுவார். புகுந்து குண்டுக் கட்டாக தூக்கிச் செல்ல யாருக்கும் துணிச்சல் இருக்காது.
காரணம் ஆட்சியில் இருப்பவர்கள் ஆசாமிக்கு வேண்டியவர்கள்
இந்தியப் பிரதமராக சந்திரசேகள் இருந்த போது சுவாமிமீது ஒரு ஊழல் குற்றச்சாட்டு பாய்ந்தது. கைது செய்ய நடவடிக்கை எடுத்த போது சந்திரசேகர் தலையிட்டார். சுவாமி தப்பிக்கொண்டார்.
இப்போது மற்றுமொரு குற்றச்சாட்டு பம்பாயில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் சுவாமிக்கும் சம்பந்தம் இருப்பதாக சந்தேகம் கைது செய்து விசாரிக்க உத்தரவிட்டார் இந்திய உள்துறை அமைச்சர் ராஜேஸ்
பிரதமர் நரசிம்மராவ் தலையிட்டார். ராஜேஸ் பைலட்டின் உள்துறை அமைச்சர் பதவி காலி சுவாமி தாடியைத் தடவிக் கொண்டு புன்னகைக்கிறார்.
கடவுளுக்கே வரம் கொடுக்கும் சுவாமி என்று அவருக்கு ஒரு பெயர் ஆட்சியில் இருப்பவர்களைத்தான் கடவுள் என்று சொல் கிறாரோ தெரியவில்லை.
ஆன்மீகத்தின் பெயரால் புகுந்து விளை யாடுகிறார் சாமி பணமும்-பமீலாக்களும் அவர் வசம் அது போதும் அனைவருமே அவர்முன் சரண்
சுவாமி மோட்சத்துக்கு வழிகாட்டு கிறாரோ இல்லையோ மோசடிகளுக்கு வழிகாட்டுகிறார்.
நீங்கள் விடும் மூச்சுக்காற்று இனி நிறைய வழிகளில் உங்களுக்கு உதவப் போகிறது. அல்சர் இருக்கிறதா. நரம்புகள் பாதிக்கப் பட்டு உள்ளதா. இப்படி பல வகை நோய்களை மூச்சுக்காற்றுக்காட்டிக்கொடுக்கப் போகிறது. அதற்கேற்ற வகையில் புதுக் கண்டுபிடிப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
நோய்களைக் கண்டுபிடிப்பதோடு மட்டுமல்ல. அந்த நோய் எந்த அளவில் உள்ளது ஒப்பரேஷன் தேவையா? எவ்வளவு நாட்கள் ஆஸ்பத்திரியில் தங்கியிருக்க வேண்டியிருக்கும் போன்றவைகளைக் கூட அந்தக் கண்டுபிடிப்பு துல்லியமாக கூறிவிடுகிறதாம்.
9.01-0, 1995

Page 9
இல்லை. பல கோணங்களில் பட
臀 து-பு து கோணம் புதிது ?" :
ரண்டு நண்ப்ர்கள் ஒருவர் டாலி, பயங்கரமான மீசைக்காரர். புகைப்படப் போட்டியில் முதல்ப
இன்னொருவர் ஹால்ஸ்மன், வித்தியாசமாக படம் எடுப்பவர் இது
டாலியின் மீசையை பல கோணங்களில் எடுத்துக்காட்டும் ஆசை போஸ் கொடுத்திருக்கும் வந்துவிட்டது ஹால்ஸ்மன்னுக்கு இறுதியாக இப்படி ஒரு மீசையோடு பார்க்கவே மு வித்தியாசமான படத்தை சுட்டுத் தந்துவிட்டார் ஹால்ஸ்மன் படத்தை வெட்டிவிடுமாறு மனைவி கண் எந்தக் கோணத்தில்,எப்படியான தந்திரம் செய்து இப்படியாக்கினீர்கள் கத்தரித்துவிட்டார் டாலி, பின் ஹால்ஸ்மன்? என்று கேட்டால் மனிதர் பிடியே கொடுக்கிறார் சாதனை மனைவிக்குத்தானே தக்
ଝିଞ୍ଜି
EILuigi
கோடைகாலத்தில் சி யின் நாய் நாட்கள் என்று எரிக்கும். அப்போது வெறுப்பாக இருக்கும் அல் இளம் விஞ்ஞானிகளான G). இருவருக்கும் வெறுப்ே வெப்பத்தில் அவர்களுக்கு ஜாலி, ஊர்சுற்றுகிறார்க நனைக்க, இயற்கையான
தழுவ, குளுகுளு. ஜிலு: ததும் அவாகளதான
நண்டுப் பெற்ற குழந்தையைக் தோடு புட்டிப்பால் ஊட் பராமரிப்பாளர். புட்டி குரங்கார் பிறந்து சில இந்தப்படம் எடுக்கப்பட்ட குரங்கார், மகாகுயெஸ் இ
உண்பது "நண்டு மட்டுே மிருகக்காட்சிச் சாலையில்
ஒக்.01-07,1995
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உலகில் உள்ள சிறுவர் நக்கான மருத்துவமனை மிகச்சிறந்த தொன்றான ORRONTO SICK CHILDREN SPTTAL, 3a, gru திர சிகிச்சையொன்று பற்றிகண்டது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் ராமமொன்றில் பிறந்த வன் ஜாவெர் டெல்லா
னாவிற்கு நெற்றியில் பெரிய தைக் கட்டி வளர்ந் 队 ந்தது.
3 வயது நிரம்பிய பெனா டனடியாக சிறுவர்களுக் ன சர்வதேச நிறுவன மான்றின் உதவியுடன்
SS
தப்பியது அதிசயம்
டாவிலுள்ள ரொறொன்டோவிற்கு வந்து சேர்ந்தான். டாக்டர் ஹறோல்ட் ஹொஃவ்மான் 5 மணிநேர சத்திரசிகிச்சையின் பின் முளையுடன் தொடர்புடைய அந்த தக்கட்டியை வெட்டியெடுத்தார்.
பெனா உயிர்தப்பமாட்டான் என்றே பலரும் நினைத்தனர். டாக்டர் மட்டும் நம்பிக்கையோடிருந்தார். தனது நம்பிக்கையும் முயற்சியும் வீண்போகவில்லை" என்கின்றார் டாக்டர் இந்த சத்திரசிகிச்சைக்குப் ானர் கனடா மருத்துவமனையின் புகழும் மேலும் உயர்ந்துவிட்டது. டாக்டருக்கு நிறையப் பாராட்டுக்கள் ந்துள்ளன. "பிராத்தனை பலித்தது. கடவுள் கண்திறந்துள்ளார்" என்கின்றார் தந்தை ரெயோடோறோ எப்படியோ சிறுவன் பெனா மகிழ்ச்சியுடன் சகாக்களுடன் துள்ளியாடுகின்றான். மருத்துவ விஞ்ஞான தனை,
டப்பிடிப்பும் நிறையத் ன என்று மட்டும் ாவில் நடைபெற்ற
crisisLIGDi eLT5. DIT?
ரிசு பெற்ற புகைப்படம்
டாலியை இனிமேல் டியாது, சுத்தமாக டிப்பான உத்தரவாம். னே என்ன, இவருக்கு க சமயத்தில் வேதனை
குடும்-குடும்
லநாட்களை கோடை வர்ணிப்பர் கொளுத்தி தெருவில் நடக்கவே பமாநாட்டைச் சேர்ந்த பாஜி மற்றும் ஸ்ரிப்னிங்
மட்டும் குளு
m)Gay Guy II தென்றல் மேலேவந்து லு காரை வடிவமைத்
Ujuff
கவனிக்கும் பக்குவத் டுகிறார் பாருங்கள் ப்பாலை குடிக்கும் மணிநேரங்களில் து. இவர் ஒரு அபூர்வ னத்தைச் சேர்ந்தவை ளுக்குள் பல இனங்க களில் இல்லாத ஒரு கிறது. இது விரும்பி D. Tita) plator
எடுக்கப்பட்ட படம்
DITULAD GANDI
(UD:
உலகில் வலுவான மனிதன் யார்? அவுஸ்திரேலியாவின் தலைநகரான சிட்னியில் போட்டி நடைபெற்றது. வென்றவர் டேவிட் ஹக்ஸ்வே வயது 34 சாதாரண வெற்றியல்ல. இராட்சத ஜெட் விமானத்தை பட்டியால் தன் உடலில் பிணைத்து இழுத்து நகர்த்திவிட்டார். இந்த ஜெட் விமானத்தின் நீளம் 75 அடி தொடர்ந்து பெற்றுவந்த பயிற்சியும், முன்னனுபவமாக அமைந்த சாதனைகளும்
டேவிட்டுக்கு கைகொடுத்திருக்கின்றன.
டேவிட் முன்னர் செய்த சாதனைகளில் ஒன்று சிட்னி துறைமுக நீர்ப்பரப்பில் 315 தொன் எடையுடைய பாதையை (FERRY) இழுத்துக் காட்டியது. இந்தப்பலம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா? போதும்

Page 10
சிகிச்சைத்துக்கு
பிரபுதேவா பற்றி சமீபத்தில் LLLLSTT TTTT TLTTTTS TLTL L 0Y TT LT LTTLTL LLLLLLLT LLTLLTTTL LL TLLLLS LL
ாடு நடிக்கப்போவதாக வெளிவந் செய்தி பொய் அது ஒரு பிரபுதோ நடன் நடிகை ஒரு விளம்பர நியாம்பிரசுரமாகியிருக்கிறாருங்கள் சரத்குமாரின் என்பதுதான் செய்தி
யூட்டர் மூலம் வரையப்பட்டது கம்யூட்டர் மும் பிரபுதேவர ஹிரோவாக மு ததை வைத்து சாத் மக்கப்பட்டு நடிப்பதுதான் என்னும் அழகியை காதலித்து
நடிக்கப்பொரும்படம் அரவிநன் சரத்குமாருக்குந்தரத்தின் ாதுக்குப் போன LTTTT TTTTT S S TTT TTTTTLTLT T T T T TT TTTuTTT S TTTTT TTTTT TTTT
■■■■ ■■ பினாள்ாக் சிகிச்சை பிய வேண்டும்வளர்ந்தாராம் பிரபுதேவ மி தெரியில் இது நழும் இருப்பதுபோல அரவிந்த படத்தில் ஒரும்வதை திருமணம்செய்து ெ ாட்சி வருகிராம் தழும்பை உருவாக்க பிார்க் பித்ளன மறுத்திருக்கிறது
"T" star Irra தற்கென்லாம் தத்ரூபமான மேக்அப் பிரபுவா பெங்களூர் சென்
பந்து விட்ட ான்கிறார்கள் படியொ திருமண வதந்தி ܒ
நாடி மன்னன் *蠶| ಝೂ ತಿನ್ತಿ claign L
தை சொல்லப்பட்ட விதத்
Pirmanda முன் திட்ட முன்று செவவழி
ாே ஒடிக் கொண்டிருக்கிற விருக்கிறதாம்பவர் வாங்கமுள்ள |விரிக முடியாது என்று மறுத்
Hila, T.
இருந்து படம் தாக்கப்ப்ட்டு கள் மொத்தம் பரந்தச
ாத்தா
விக்னேஷ் சங்கி
-
DDDI) -ஹிட்லரும் மம்தா தா மிகவும் செக்ளியான நடிக் என்று ாய் பந்திரின்ைறு 'ನ್ತಿ। ால் மயில்லை பொருமுகிறார். பன்னைவி ாாாள் கொடுக்கும் நடிகைகளா
ட்டும் பிரி
ளின் கண்களுக்குத் ெ
நிதானாம் ஆனாலும் ார் பொன்றவள் துவ ர
கடிக்கிறார் மம்தா
S S S S S S S S S S S S S S S SL
FITTA! இரகசியம்/
ார்ாரா |း/ ா ரகசியத்திருபாம்
து விட்டார் வங்ாத ா நிருவர் நாள் El T T விர பரந்த பரு
ாக எங் **
|-ID/
ii.- VILLA
பத்தி வளமிக்கு மாப்பிள்ா riigis Galatt går i TV CANTAN ITU ானையும் பாபாவ முருப்பாதிால் நடித்தாள் W MOES GASTINA NA
of Jay
Van Wynnwys yra MINULATINITY வருபவர் பாவதா HABITAN TETTIIN | " soll in
ாபதில்ாது Marily
ஸ்ாடல் காட்டி *叫島鳥**
It is a
AYITÓS GATION
ஷெட்டியின் பெயரைக்
ாதும் அயை குமாருக்கு
ாதுக் கொண்டு வருகிறது
ான நிகழ்ச்சின்றிரங்கள் ன் ஒரு பாட்டுக்கு ஷில்பவும் மிகு நடனமாடினார்கள்ாம் அக்ஷய் If I i IAI NEAT பிருந்தனஅதாய்தான்ான்னால்ாடுெ
முடியவில்வான்று திவ்யா சொ
துப் பாரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

tTTLLLLLLL LLLL TTT LLL S L LL LLL LL LLLLL S LLLLLL
க்கிவிட்டது வரை இரகசியத்திருமானம் செய்து கொண்டார்
ன்னரே தமது நடாக்குழுவில் இருந்த ரம்யத்
வந்தார் பிந்த விஷயம் பிரபுநேர்வின் அப்பா து ரம்லத்தை தனது நடனக்குழுவில் இருந்து ாள்ள அப்பாவுக்குத் தெரியாங் காதவை எதிாதி பத்தில் பெங்களூரில் சில நண்பர்கள் முள்ளிடியில் ாண்டாராம் பிரபுதேவா ரபுதேவா வட்டாராம் தனது பாட்டியைப் பார்க்கவே ருந்தார் திருமணம் என்பதெல்லாம் எம்மா வதந்
கருக்கு திரையுலகில் பஞ்சமேயில்லை.
மறுப்பு 。
LYS TLT S SL L TTTT T L SZ LL L LLLLL LLLLLLLLZ தார்களாம் முடியவே முடியாது துவிட்டாரா
-
இறுதி - மின் வேர்ல்ட்பட்டம் பாா பயன்படுத்தப் போகிறார் மரத்னா விசா கையெழுத்துப் போட்டுவிட்டுப் போய் இரு பெயரிட்டுள்ளாள கதாநாயன்மா i ரஞ்சீவி மம்முட்டி ாேள்வா அரவிந்து
டென்னில் பதில் கொடிகட்டிப் தவர்கள் அமிர்தராசகோதரர்கள் விவூட்டில் டபுள் இம்பாட்பொன்ற eA TTTTT S S TT D L ZSZ T LL LLLTL T LLL LLT நீதியாவைச் சேர்ந்த தமிழர்கள் அமிதா தோதர ன் பன பலத்திற்கு ஹொலிவுட் தயாரிப்புத்தான் ாடுக்கமுடியும் அமிர்தராஜ் தாதரர்களின்
வ வியக்குநர் சர் பக்கம் திரும்பியுள்ளது. அவரை ஒரு படம் இயகுவிக்கப் போகிறார்கள் பிந்தியன் தச் சந்தமாக முடித்துக் கொடுத்துவிட்டு அர்தராஜ் ரர்களின் வேர்டுகோ கவனிக்கப்போகிறார் காதலன் ஜென்டில்மேன் பொன்ற வெற்றிப்படங்களை பவர் சங்கர்
தமிழில் காக்கப்படாள் GaAGARNSDA) AT மதுபாலா பிப்பொது மீண்டும் Maupas y Minhard III AT WINTI தில் பாஞ்சாவங்குச்சி என்னும் படத்தில் நடிக்கிறார்
ார் பிந்தியில் வேவில் அதுதான்
பாயாளின்
தமிழுக்கு திரும்பிவிட்டார்ான்றுமி
Li GPrir" fir II "lirikT Limi அடித்தி க்கிறது

Page 11
орындылық дағді ған றும் ஓருரசீகன் ஆரம்பம்
சவாலிய வான்ெசன் முதன் முதலில் தொலைக்காட்சித் தொடர் ஒன்றில்
का वाला | தமிழ்நாட்டுக்கு
தொலைக்காட்சித் தொடரின் பெயர் நானும் ஒரு ரசிகன் இத் தொடர முவம் இதற்கிட்ை
ல் பிரபுதேவா ரை பல்வேறு நடிகர் நடிகைகள் குறித்து சிவாஜி விமர்சனம் ஆதரவாளர்க
துபவங்கள் பற்றியும் விளக்குவார். சிவாஜி பிலிம்ஸ் சார்பில் இந்த தொண்டிக்காட்சி MLVIII a.
தொடர் தயாரிக்கப்படுகிறது. சிவாஜியின் முத்தமகன் ராம்குமார் தயாரிக்கிறார்
இதற்கிய அக்டோபர் மாதம் படப்பிடிப்பு ஆரம்பம் எந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பு
T TTT TTT DDD D DDDLDD LDLLLLLLLL LL LLL LLLL LL LLL T DLDSLLLLLLLL LL MITMEI FFILJADELLA" (Errarnir
தானும் ஒரு ரசிகன் படப்பிடிப்பு முடிந்ததும் மற்றுமொரு தொலக்காட்சித் தொடரை சிவாஜி பிலிம்ஸ் தயாரிக்கப் போகிறது.
ஆங்கிலத்தின் துப்புரியும் தொவைக்காட்சி தொடர்கள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாதை பார்த்திருப்பிர்கள் அதே பாரியில் துப்பறியும் அதிகாரியா பலவித கெட் அப்பில் தான்றி அசத்தப்போகிறார் ர்ெவாமிய மெர் பர
மெஷர் அல்லது பரமேஷ்வர் ஐபிஎன் என்று பெயர் சூட்டப் போகிறார்கள் இத் தகவல்களை சென்ன்ர்வில் நடந்த பந்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்
குமார்
indi Bing, gill ஹொலிவூட்டுக்குப் பொய் பேக்-அப் கற்றுவந்தவர் கமல் அவர் இரு வேடங்களில் நடிக்கும் இந்தியன் புதி தனது மக்-அப் விடயத்தை கவனிக்கிறார்கள் முகத்தில் கரு விழுந்திருப்பது போலவும் மேக்அப் செய்து தடிக்கிறார். ஒவ்வொரு மேக்-அப் போட்டு முடிக்கவும் மூன்று மணிநேரம் செல்கிறதாம்
ஷேப் ஆகும்
நடிகை ரீதேவி முக்ா பிளாஸ்டின் Two oluju dana Mirami பிந்தியில் நபர்கள் இடத்தைப் பிடித்தார் பிப்போது மார்க்கெட்டல்ாவிட்டது அதனால் டாய குறைக்கும்முயற்சியில் பிறங்கியிருக்கிறார் நாருக்கானோடு
݂ ݂
ஜோடியா நடிக்கும் பிந்திப்படத்தில் ܡ )
ரீதேவியின் முயற்சியின் பவள் ili
தெரியும் E|
மாவீரன்
படங்களைத் த
சொந்த் திரவ ஏழை மும்மு செய்யப்பட்டிரு
யில் தமிழில் ' ' நடிப்பதாக பிது
திருமுர்த்தி ஜோடியாக ஒரு கவி படத்தை is WTAflaars souvyko பிரவ விந்தி இந்தப்படத்தில்
Tarif a
ஆர்வி உயரும் படமிது
அகரன் பட
-—
| T(b EtյEnriեքելի
பாராயின் பிரபலம்கடியிருக்கிறது பிரபலதன
வந்த எரத்னத்தின் புதிய ஒப்பந்தத்தி இன்ாராய் பத்திற்கு 'ஆனந்த்ம்' ம்ே பின்ன்மும் முடியாவில்
மால் விடுவருக்கு சான்ஸ் அடிக்காம் T
| SignUMULIGHETTINGlypni
Ii NAA Ltu nu. காலம் பொறந்தார் போன்ற படங்களுக்கு கதை எழுதியவர் ஆன்ட கதை ட்டும் எழுதிக் கொண்டிருந்தவருக்கு நா நாயகனாகவும் இயக்குநராகவும் மாறும் பூசை வந்துவிட்டது ாதி பிரங்கிவிட்டார் கதாநாயகியாகுயு நடிக்கிறார் சள்ா என்று படத்திற்கு பெயரிட்டுள்ா நாார் வடிவேலு காந்திமதி ஆகியோரும் நடிக்கின்றனர் இள நவா
பிப்போதெல்லாம் யாரோடும் ாடி செரச் சம்மதித்து விடுகிறார் குடியு யார் ஹீரோ என்பது Y TU AF EN TIL என்பதுதானே முக்கியம் என்று சொல்வத் தொடங்கியிட்டார்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டுெக்கு
LI LI JAF III. TTT TTTTT S yyyTy y y yyyk kky u
வழக்கம்போவ புதிர் ாேட்டுவிட்டுப் போய்விட்ட
பாகிறார் என்று ஆளாளுக்கு வியாக்கியாளம் செய்துகொண்டிருக்கிறார்கள் அக்டோபர் மந்தியில்தான்
திரும்புகிறார் ரளி
முன்னாள் அமைச்சர் வீரப்பனும் அக்டோபர் மந்தியில் நல்ல முடிவு சொல்கிறேன் என்று எனது தக்கு சொல்வியிருக்கிறார்
ாள்ளதயும் ரஜிஎ சொன்னதையும் முடிச்சுப் போட்டு பார்ந்து கொண்டிருக்கிறார்கள் பத்திரியார்கள் LJ Tiel PATTI MATILIN திரண்டுவந்து ஜெயலலிதாவுக்கு எதிராக டிம்
போட்டுவிட்டுப் போய்விட்டார் S CLT S LLLLLLLLS LLLLLL LTTT LTTTLCCL SLLLLTTTTCCLS LCCLS டிம்
Giritykselmoittiin
தற்போதைக்கு தமிழக அரசியல் அக்டோபர் கவனித்துக்கொண்டிருக்கிறது. ரஜினி என்ா
நடுப்பகுதிாதிரிஸ் உடன்பாட்டு யப் பொகிறாரோ
நடிகராகி பிளாகிவிட்ட பியக்குவதிலும்பிளியாக இதர ஆர்கந்த TITANT PUUTTAN VAR குமப் பொட்டு Arai LT AT , k ாம் என்று விரு படங்களை இயக்கிவரு
தளம் படப்பி ாட்டம் தியா பிர ஒருவர் ரகுநா
கதை+திரைக் lamatur |TIT GEN
Timur is க்கு இரு ரேடிகள் O TUI MAM
த வாரம்பியக்கத்தோடு
T
திருநாளுக்கு திரையிட
அடிமை
புதிய படம் ஒன்ா இயக்குகிறார் அடிமை
Trip II ஆரம்பித்து வைக்கப்
Naturinn | Clinum
தி Life
சத்யராரின் பாடிய ܐ ܐ .
வர் நடிக்கவிருக்கிறார்
திா ஆகியோரும் நடி
ரூபாய் செவிப்
திட்டமிட்டுள்ளார்கள் அரவிந் - ಸ್ತ್ರ್ಯ நாகம் படாத
முன்னணி நடின்
சூர் அபிரான் ார் மூன்று
வள்ளி போன்ற
INT U TIT MANIFA - Tissit ferrrrr Nar த்திகள் ஆகிய தவைப்புக்கள் பதி கின்றன வால் நடிகரும் மனவாளப்படமான பாவாளி ஆ ரைச்சாவை பத்திாளாளர் வடமொன்ரிவ் கார்த்தி SS YTTS TTT TTTTT T TTT TTuTTDTT LLL L TTT L TTTT T TT T TTZT LTT LLTLL பத்திற்குப்பின் தமிழில் வாய்ப்புக்களின்றி இருக்கும்பெண்பா இரண்டு கன்னடப்படங்களிலும் முகேஷாக்கு
மலையாளப் படத்திலும் நடித்து வருகிறார் Z TTTTTTTTTT TT TTTT TTTT TT T LL TT TTTTTTT T TT T TT TTTTTTTTTTTTS றாா பிப்படத்தை வியின் தந்தை எள் சந்திரசேகர் யாருவர் டினா பூஜாபடநடித்துள்ள படமொன்று தமிழில் காதல் வாழ் மகான்ற பொரின் மொழிமாற்றப்படுகிறது LT TTT TT TTT T T TTT T LL TLT S SZYZ u uu T S S SM T TT T T T TTLL TT TT Tu Z LLLTT TTT LL TT S T S T T LL T TTTT TTT TTTS TTTTTTTTTT T S TTTTTTT TT TT TTTTTTTTTT S TTTTST T TTTTT uuuLL T
- H Pawlah Ali Jopli l-Amerika II தயும் தயாரிக்கிறது.
பதில் உள்ள நைல்நதி, துயர்வாய்
கழ் பெற்ற பிரட்டுகள் ாண்ாளம் போன் பகுதிகளில் பிடிப்புக்களை நடத்தவுள்ளார்
TTT TTTTTTTTTTTLTTT TTTTT TTTT T TTTTTTTTTT LLLTTTT TTTTTTTTTT TTT TTTTTTTT T ZS TTTTT TT புக்கும் தாயகம் பத்தில் வில்லனாக நடித்து வருகிறார் யில் யுவரான நடித்துள்ள அலிபாவும் அற்புத தீபமும் என்ற தெலுங்குப்பமொன்று வரா தைத் தொடர்ந்து அக்கும்பக்கும் என்ற புதிய தெலுங்கு படமொன்றின் நக்கப்பந்தமாகியுள்ார்
LLLTTT TTLT uS T TTTTT S T TT S TT TT S TTTTS LLLS T L TLTTTT SYZST T T T S S LLLLL
விரவில் மணியன்னன் யக்கும் படமொன்ரில் நடிகருக்ா
முதல்பாட்ங் என்ற படத்தின் முவம் அரியா மது நீண்ட இடைவெளிக்குப் பின்ன்ர்
சிர்ாவங்க காயங்கா ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்துவருகிறார்
S காதோரு சொல்லுகிறோம்
ரிதமான நடிகை சமீபத்தில் அமெரிகா போய் வந்திருக்கிறார் ட்ெடாள் படப்பிடிப்புக்கு போனேன் என்கிறார் விாத்துப் பார்த்ததில் அமெரிக்காவில் எந்தவொரு படப்பிடிப்பு நடக்கவில்ா என்று தெரியவந்துவிட்டது
அப்படியால் ஏன் போர் காவச் சொலயா
தமிழில் அறிமுகமாகி மலையாளத்தில் விருதுபெற்ற நடின் அவர் முள்றெழுத்து நடிகை செள்ளையில் உள்ள அவரது விட்டில் ஜெயமான \ಣ್ರ நடிகர் மாப்படுகிாம் பிரவு படப்பிடிப்பு என்று மண்விடம் சொல்லிவிட்டு நடிாக விட்டுக்கு வந்துவிடுகிறாராம் நடிகர் ". ாேவில் ஆரம்பிக்கிறது. கண்டுபிடித்துவிட்யா "சண்டியர் படத்தில் நடித்துவரும்பு நடி ைபடப்பிடிப்பு முடிந்தவுடன் ஒரு ஒரமாக ஒதுங்கியிருந்து நாவல் பக்கிறாராம் நடிப்பவரோடு ரித்துப் பேரினால் சுட திகரிக காப்பி விடுகிறார்கள் ஏன் வம்பு என்றுதான் துங்கிய பிருக்கிறாராம் அழகிய நோபாத்தோடு அந்தார்கள் பெரிய பெரிய் முதலுைள் இறுதியில் மாளியானவர் பக்கம் திட காற்று அடித்திருக்கிறது மணிக்கு ஆனந்தம் மற்றவர்களுக்க அடுர்து
புதிய நடிகைகள் சிலர் முன்னுக்கு வர டிப்பு III யே சங்கடத்தில்ாட்டுகிறதாம்பு எங்ால்
ா மாறி கரளவு உண்டயோடுவர்கள் ாது அனுமதியாதம்மா என்று இயகருநாள் நாகர்வேதத்தடை போடுகிறார்கள்ார்
|-E D. ans=[]

Page 12
* க்கப் போகும் முன் தினமும் கால் பெருவிரலில் கடுகு எண்ணெயைத் தேய்த்துக் குளித்து வந்தால் முதுமையில் கண்ணில் வரும் காட்ராக்ட் என்னும் நோய் வராது. அத்தோடு கண்ணாடி அணியவேண்டிய அவசியமும் வராது
* ஒரு மேசைக்கரண்டி தேன் முட்டை மற்றும் ஒரு தேக்கரண்டி கிளிசரினைக் கலந்து தடிமனான தோல்களில் தேய்த்து வந்தால் உடல் மிருதுவாகவும், பளபளப்பாக வும் மாறும்.
* முகம் பளபளப்பாக மாற வெள்ளரிக் காய், ரோஸ் வோட்டர் மற்றும் தேன் கலந்து தேய்த்து வந்தால் பலன் கிடைக்கும் ஏதாவது ஒரு விழாவுக்கு போகிறீர் களா? பிறரிடம் பேசும்போது வாயில் இருந்து கம.கம. வென மணம்வீச வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா? எலுமிச்சம் பழச்சாற்றுடன் உப்புக் கலந்து சிறிது வெந்நீர் கலந்து வாயை அலம்புங்கள்
* தோலில் வரும் நோய்களைத் தடுக்க தினமும் குளிக்கும் தண்ணீரில் கொஞ்சம் உப்பு மற்றும் ஏழு அல்லது எட்டு துளி தோடம்பழச்சாறு கலந்து குளிக்கவேண்டும் * தலைமுடி கொட்டுகிறதா? தேங்காய் எண்ணெயைக் கொஞ்சம் சூடுபடுத்தி தலை யில் தேய்த்து அரை மணிநேரம் இருக்க வேண்டும் பிறகு குளிக்க வேண்டும் இவ்வாறு செய்வதால் தலைமுடி கொட்டாது நன்கு வளரும்,
* கண்ணில் கருவளையமா? நான்கு
தேக்கரண்டி பாலை நன்றாகக் காய்ச்சி ஒரு பருத்தித் துணியில் ஊற்றி அது குளிர்ந்ததும் அதைக் கண்ணின் மேல் வைத்திருக்க வேண்டும் படுக்கைக்குச் செல்லும்முன் தினமும் இப்படி 15 நிமிடம் செய்து வந்தால் பலன் கிடைக்கும்.
* முகப்பருவை ஒழிக்கத் துடிக்கிறீ களா? சந்தனப் பொடியையும் சில துளி எலுமிச்சம்பழச் சாற்றையும் கலந்து இரவு தூங்கச் செல்லும்முன் தேய்த்து வந்தால் முகப்பருவை ஒழித்துவிடலாம்.
* வெள்ளரிக்காயைச் சாறாக்கி ஒரு தேக்கரண்டி எடுத்து அதனுடன் ஒரு தேக்கரண்டி அளவு எலுமிச்சம்பழச்சாற்றை யும் கலந்து தேயுங்கள் முகம் பளிச்சென புத்துணர்ச்சி பெறும்
வளர்ந்தல்
1. கறிவேப்பிலைச் சட்னி செய்து அடிக்கடி சாப்பிடுங்கள் கறிவேப்பிலையில் உள்ள சத்து கூந்தல் வளரப்பயன்படுகிறது.
2. பெண்கள் தலைக்கு ஊற்றிக் கொள்ளும் போது, கடைசியாக வெந்நீரில் எலுமிச்சம் பழச்சாற்றைக் கலந்து கூந்தலை அலசினால் கூந்தல் பளபளப்பாக இருக்கும்.
3. தலையில் வியர்வை அதிகம் ஏற்பட்டால் அதனால் மிகுந்த அழுக்குப்படிய வாய்ப்புண்டு அதற்கு இடமளித்தால் கூந்தல் வளர்ச்சியினைப் பெரிதும் பாதிக்கும்.
4. கூந்தலில் எண்ணெய்ப்பசை இல்லாது இருக்கக்கூடாது எண்ணெய்ப்பசை அதிகமாகவும் இருக்கக் கூடாது.
5 ஒரு டம்ளரில் சூடான நீரை எடுத்துக் கொள்ள வேண்டும் அதில் இருமுட்டையின் வெள்ளைக் கருவினைக் கலந்து நன்றாகக் கலக்கித் தலையில் விட்டுக் குளித்தால் கேசம் மென்மையாகும்.
6. மருதோன்றி இலையைத் தேங்காய் எண்ணெயில் ஒன்று இரண்டாகத் தட்டிப் போட்டு, இலேசாகக் காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் இளநரை மறைந்து விடும்.
7. சீரகம், வெங்காயம், வால்மிளகு, வெந்தயம் ஆகியவற்றைச் சமஅளவில் எடுத்துப் பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தலைக்குத் தடவிவந்தால் இளநரை மறைந்துவிடும்.
8. மிளகைக் கொஞ்சம் எடுத்து அரைத்து
அதைப்பாலில் கலந்து தலையில் தேய்த்து வந்தால் பொடுகு குறைந்து விடும் கூந்தலும் ஆரோக்கிமாக இருக்கும்.
9. முட்டையின் வெள்ளைக்கருவுடன் எலுமிச்சம் பழச்சாற்றைக் கலந்து தலையில்
III dilig).
சீனப்பிரச்சனை தொடர்பாக வாலி எழுதிய கவிதை ஒன்று
"JIILIT
தன்னிடம் இருந்த
இரண்டில் ஒன்றை விற்று.
அக்காளின் திருமணத்தை
முடித்தார்.
-9|ւնIDIT
தன்னிடம் இருந்த
இரண்டில் ஒன்றை விற்று
இன்னொரு அக்காளின்
திருமணத்தை முடித்தாள்.
மூன்றாவது மகளாகிய நான் மட்டும் ggJuligt pligt LDS)
ITGOGLDGGIT) circuits.
என்ன செய்வது?
தேய்த்துகுளித்து வந்தால் பொடுகு மறைந்துவிடும்.
10. தலையில் பூச்சி வெட்டு ஏற்பட்டால், வெள்ளைப்பூண்டை உலர வைத்துப் பொடி செய்து கொள்ள வேண்டும். இந்தப் பொடியைத் தேனில் கலந்து பூச்சி வெட்டுப் பகுதியில் தேய்த்துவிட வேண்டும். இப்படி அடிக்கடி செய்துவந்தால் பூச்சி வெட்டு வந்த இடத்தில் மீண்டும் கூந்தல் வளரத் தொடங்கிவிடும்.
SISä. கல்யாணத்தை முன்னிட்டு -9|մաnoվմ) - 9լլիաnoլմ தங்களிடம் மீதமுள்ள இன்னொன்றையும் விற்றால் இறந்தே போவார்கள்
அவர்கள் உயிர்வா
ஆளுக்கொரு சிறுநீரகமாவது Gagal ILDHF
தினமுரசு
அம்மன் ஜூவல்ஸ் LIlöi Ei.IILIoi gaeau) 06
காத்திருக்கிறது.
50 அதிஷ்டசாலிகளுக்கு பெண்கள் மட்டுமே பங்கு * (pas 116 சேகரித்துக்
அனுப்புங்கள்
600 (5)
TEGLIOTECEU LIsla TI SILITLISZ
*முதல் பரிசுக்குரியஅதிஷ்டசாலிக்குஅம்மன் ஜுவல்ஸ் வழங்கும் தங்கமாலை பரிசாகக்
றுதல் பரிசுகள் காத்திருக்கின்றன.
Tir GT (puyuh. # தொடர்ந்து 25 வாரங்களுக்கு வெளியாகும் பரிசுக் கூப்பன்களை ாள்ளுங்கள். நாம் அனுப்புமாறு கூறும்போது மட்டுமே கூப்பன்களை
LÎLDIGT
s
11ணம் இதற்காக உழைக்கின்றனர். இ 6նITLD (Մ)ւգ-աՈg|... இன்னும் வேண்டும் கொள்ள வைப்பது பல எல்லாரும் இதற்கு அ என்று சொல்ல முடி நீங்கள் எப்படி அதிக ஆசை இல் பிடித்தவரா என்பை சுயசோதனை
வழக்கம் போல முறைதான்.
(1) என்னிடம் வேளைகளில், ஏற்கன அதிகமுள்ள ஆடைக உணர்வுகளுக்கு ஊக் (2) என் வீட்டு கேட்டு என் அண்ண போடும்போது, நான் என் பங்குக்காக பே
(3) யாராவது தந்தால், அதன் கொண்டபின்தான், தி (4) மொடலிங் . பெண்ணுக்கு அதிக ச அப்படி இருக்கும்ே படம் வருவதற்காக எ தாலும் தவறில்லை
(5) Литшааршрпөйт. " டைகளில், தயாரி ருக்கும். அந்தச் விட்டாலோ அழிந்து ஆடையை அணிய வி (6) LIGOMågning நட்பு கொள்ள, ம இல்லையெனில் ஒது (7) LIGOOD 9. ஆனால், மனதிற்கு
இங்கிலாந்து @ உடலைக் கட்டுக்கோப் உஷாராக இருப்பவ தவறாமல் ஜாக்கிங் செல்லுவார்.
அப்படித்தான் ஒ ரிஜென்ட்ஸ் பூங்காவி சென்று கொண்டி தொபுக்கடீர் என்று
திரும்பிப் பார்த்த பாலத்தில் இருந்து அருவிக்குள் தவறி கொண்டிருந்தார்.
டயானாவுக்கு துணிச்சல், குளத்திற்
Iúil,
அலுவலகத்தில் வர்ணிக்கும் ஆணிடம்
அலுவலகத்தில் பாடம் புகட்டுகிறாள் பெண்ணை அவ நெருங்குவதே நெ போன்றது என்பதை °Q167,
இறுதியில் அவ நிற்கிறாள்.
பெண் விடுதை வென்று தெரியாத ஒ காரில் கணவனுடன் மட்டும் வீதியில் தன இதுதான் அ படத்தின் கதைச் சு
அதன்மூலம் எ6 கிறார்கள்.
அதிக நேரம் காயப்போடக்கூடாது. துணிகளை வெய்யிலில் * அழுக்குத் து துவைத்துவிட வேண் நோய்க்கிருமிகள் வந்து * பட்டு, ரேயோன் துணிகளை இஸ்திரி சூடு போதும் இே துணியை அவற்றின் போடவேண்டும்.
எளிதாக து வெதுப்பான நீரில் ஊற * துணிகளில் சி லேசான கிழிசலோ இ துவைப்பது அவசியம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தானே எல்லாரும் இல்லாமல் உயிர் ன்னும் வேண்டும் என்று பேராசை ம்மட்டுமே ஆனால், டிமையாகி விட்டனர் பாது
பணம் என்றால் ாதவரா? பேராசை அறியத்தான் இந்த
ரும் "ஆம்"இல்லை
பணம் இல்லாத BGJ GJITij du Gilg06)
ள அணிவது என் ம்ெ தரும்.
சொத்தில் பங்கு
தம்பிகள் சண்டை துங்கிவிட மாட்டேன். ராடுவேன். பரிசுப் பொருட்கள் பிலையை அறிந்து ருப்தி கொள்வேன். ண்ணுவதற்காக ஒரு பளம் தரப்படுகிறது. ாது, பத்திரிகையில் படி போஸ் கொடுத் ன்று நினைப்பேன். ரெடிமேட் தயாரிப்பு ULIMIGITAfNGö7 f6ÖT GOTL) சின்னம் உதிர்ந்து விட்டாலோ, அந்த ரும்பமாட்டேன்.
இருந்தால் மட்டுமே நிக்க விரும்புவேன். க்கி விடுவேன். கமாக தருவார்கள்: பிடிக்காத வேலை
இன்னொரு இடத்தில் சம்பளம் சாதாரணம் தான். ஆனால் வேலை திருப்திகரமானது. இதில் இரண்டாவதைத்தான் நான் தேர்ந் தெடுப்பேன்.
(8) தனது குழந்தைகளின் திருமணத்தை பெரிய அளவில் பெற்றோர் நடத்த வேண்டும் என்று விரும்புகிற 'டைப்' நான்
(9) ஆ. இவரா. எக்கச்சக்கமான 'டிப்ஸ் தருவார் என ஒட்டல் ஊழியர்கள் கூறுவதை விரும்பும் 'டைப்' நான் அதற்காக 'டிப்ஸ் அள்ளி விடுவேன்!
(10) நன்றாகப் பழகும் வரை பழகி
விட்டு, பிரிந்தவுடன் காதலியை பற்றியோ,
நண்பனைப் பற்றியோ ரகசியங்களை அம்பலப்படுத்துவது, பத்திரிகைக்கு முக்கிய ஆவணங்களை விற்பதை கெட்டிக்காரத்தனம் GTGö7 GBL GÖT.
(1) கோடீஸ்வரர்களைப் பற்றிய கதை அவர்கள் எப்படி கோடீஸ்வரர் ஆனார்கள் என்பதை விவரிக்கும் கட்டுரைகள், புத்தகங் களைப் படிப்பதில் ஆர்வம் அதிகம்
(2) லொட்டரி சீட்டு என்றால். உடனே பணம் எவ்வளவு இருந்தாலும் அவ்வள வுக்கும் வாங்கிவிடுவேன். கவலைப்பட LDITL'GL67.
என்ன படித்து முடித்து, எத்தனை "ஆம்" சொல்லிக் கொண்டீர்கள் நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை பார்த்து விடலாமா? இதோ விடைகள்
sui
9 - 12 ஆம் (மேலே உள்ளவற்றில் 9 விடயங்கள் அல்லது அதற்கும் அதிகமான விடயங்களோடு உங்களுக்கு உடன்பாடு என்றால்.) சரியான கொழுத்த பூனை ஐயா நீர் யாராவது கலகலவென சில்லறையை குலுக்கினால் கூட உமது பார்வை, சடக்கென திரும்பிப் பார்க்கும். யாரைப் பார்த்தாலும், இவர் நல்ல
ளவரசி டயானா த பாக வைத்திருப்பதில் ர், ஒருநாள் கூடத் (மெதுவாக ஓடுதல்)
ருநாள் லண்டனிலுள்ள ல் டயானா ஜாக்கிங் நந்தார். திடீரென்று F955LD.
ர் டயானா அங்குள்ள ஒரு இளைஞர் விழுந்து தத்தளித்துக்
வந்தது பாருங்கள் தள் குயீர் என்று ஒரு
56ör60601 Ujoa III3, மோதுகிறாள் அவள் ண்டும் மேலதிகாரிக்கு
凯Qá
விருப்பம் இல்லாமல் ப்பைத் தொடுவது புரிய வைக்கிறாள்
தனியே தெருவில்
என்றால் என்ன பெண் சந்தோஷமாக செல்கிறாள். அவள் பாக. ஒற்றையாக. ள் அப்படித்தான் höLD. ன சொல்ல விரும்பு
மிழ்த்திழுத்தால் கவலைப்படாதே"
அந்த வாலிபரின் தலை முடியைப் பிடித்து இழுத்து வந்து கரை சேர்த்தார். பின்னர் அந்த வாலிபர் வைத்தியசாலையில் Galda, LILLIII.
வைத்தியமனைக்கு 2 தடவை நேரில்
சென்று நலம் விசாரித்தார் டயானா இளவரசியே கவனிப்பு செலுத்தினால் சிகிச்சை எப்படி இருக்கும் என்று
சொல்லவா வேண்டும். வாலிபருக்கு தடபுடலான கவனிப்பாம்.
டயானா தன்னை தொட்டுத் தூக்கியதை
நினைத்து புல்லரித்துப் போயிருக்கிறாராம் வாலிபர். அப்படியானால் இன்னொரு முறையும் குதித்தாலும் குதிப்பாரோ
வேலைக்குப் போகும் பெண்கள் தங்கள் மேலதிகாரிகள் கையைப் பிடித்தால் கண்டு கொள்ளக்கூடாது.
ஒரு பெண்ணின் காதுபடக்கூடியவாறு அவளை சோரம் போகிறவள் என்று நாலுபேர் சொன்னால் காதைப் பொத்திக் கொண்டு சென்று மூலையில் இருந்து அழ வேண்டும்.
அப்படித்தான் நினைக்க வைக்கிறது அவள் அப்படித்தான் படமும்
லங்கை அரசு கணவன் கூட
மனைவியை அவள் விருப்பமின்றித் தொட்டால் குற்றம் என்று சட்டம் கொண்டு வருகிறது.
அரசின் ரூபவாகினி தொலைக்காட்சி தமிழ் பிரிவு அவள் அப்படித்தான் படத்தை எங்கோ இருந்து தூசி தட்டி எடுத்துப் போட்டிருக்கிறது.
Gofia,606 Gallu9676) ம் போட்ட வெள்ளைத் போடவே கூடாது. Sofia,GOGII p. LC36OTC3u டும். இல்லையேல்
FU, D. நைலோன், டெர்லின் பாடும் போது சிறிது ான சூடு படுத்தி து பரப்பி இஸ்திரி
துவைக்க வெது வத்துத்துவைக்கலாம். து தையல் பிரிந்தோ, ந்தால் தைத்து விட்டு
போதும்
பணக்காரர் ஆயிற்றே என்ற நினைப்பு உடனே வரும் பணத்தைப் பார்த்தால் முக்கு கூட வியர்க்கும். பணத்தை அதிக அளவில் சேர்க்க வேண்டும். தங்கமாக குவிக்க வேண்டும் என்று அலையாய் அலைவீர். அதற்காக உங்கள் உடம்பை மனதை வருத்திக்கொள்ளாதீர்பணம் மட்டும் சந்தோஷத்தை கொடுத்து விடுமா? உடம் பும் உள்ளமும் நன்றாக இருந்தால் தானே எந்த மகிழ்ச்சியும் இதை உணருங்கள்
5 - 8 ஆம் பணம் சேர்க்க வேண்டும். அதற்காக தேவையைக் குறைத்துக் கொள்ள லாம். ரொட்டி கூட போதுமானது பணத்தை அநாவசியமாக செலவு செய்யக்கூடாது என்று எண்ணுபவர் நீங்கள் வங்கி கணக்கில் கணிசமாக பணம் போட வேண்டும் என்ற உங்கள் எண்ணம் தவறில்லை. அதற்காக உடலை- மனதை குறுக்கிக் கொள்ள வேண்டுமா? உங்கள் முயற்சிக்கு நல்ல வளமான எதிர்காலம் உண்டு. அதற்காக தேவையைக் குறைத்துக் கொள்ளாதீர்கள். 0 - 4 ஆம்' உங்களிடம் கணிசமான பணம் உள்ளது. அவ்வப்போது பணம் வரும் போகும். இதில் மோகம் தேவையே ல்லை என்ற நினைப்பு உங்களுக்கு உங்கள் தேவை குறைவானது ஆடம்பரச் செலவு என்பதையே விரும்பாதவர் எந்த ஒரு முடிவும் மகிழ்ச்சியை பொறுத்துத்தான் என்ற திடமான எண்ணம் உள்ளவர்
பணம் வருகிறது என்பதற்காக சந்தோ வுத்தை விட்டுக் கொடுக்க மாட்டீர்கள் பணம் குறைவாக வந்தாலும் பரவாயில்லை. எல்லாருடைய மகிழ்ச்சிதான் முக்கியம் என்பவர் நீங்கள்
அதிர்ச்சியூட்டும் புள்ளி விபரங்களில் இதுவும் ஒன்று இந்தியாவில் குஜாராத் மாநிலத்தில் எடுக்கப்பட்ட புள்ளி விபரம்
芭川
* சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு ஒன்று வீதம் 24 கொலைகள் வரதட்சணை தொடர்பாக நடக்கின்றன.
* 1989 முதல் 1991 வரை 18,000 பெண்கள் தீக்கிரையாகினார்கள்
* இதே காலங்களில் 20,000 பெண்கள் வரதட்சனைக் கொடுமைகளால் மாமியார் களின் சித்திரவதைகளால் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
தீக்காயங்களுடனே கூடிய நோயாளி பிரேதங்கள் அகமதாபாத்திலுள்ள பிரேத பரிசோதனை நிலையம் தினமும் 13 பிரேதங்களைச் சந்திக்கின்றன.
வரதட்சனைக் கொடுமையால் இறந்த வர்களைச் சமாளிக்க பொலிஸ்காரர்களின் பொய் வழக்கிற்கு லஞ்சமாக 20,000 ரூபாய் வரை கொடுக்கப்படுகின்றது.
* நீதிபதிக்கும் இக்கொடுமைகளை மறைத்துப் பொய்த்தீர்ப்பளிக்க 25000 ரூபாய் வரை கொடுக்கப்படுகின்றது.
பெண் விடுதலை என்பது மனநோய் மாதிரியானது என்று சித்தரிக்கும் படத்தை காண்பிக்குமளவுக்கு ரூபவாகினி தமிழ் பிரிவு கற்கால மனநிலையில் இருக்கிறதா?
அல்லது ரூபவாகினி தமிழ் பிரிவில் யாராவது ஒருவருக்கு நேர்ந்த அனுபவம் இவ்வாறான படங்களை திரையிடத் தூண்டு கோலாக இருக்கிறதோ தெரியவில்லை.
ரூபவாகினியில் என்றால் என்ன வீதியில் என்றால் என்ன, பெண்ணை அவள் விருப்பத்திற்கு மாறாக கையைத் தொட்டு ழுக்கும் எவருக்கும் பெண் 6) 7)GIIII asr6)JIT6iT., 6) 7laGIIITaFGA)IILIb.
ஏகாயத்திரி கொழும்பு-6
Genouging Lydian
* தேங்காயை உடைக்கும் போது சில
சமயம் முடி சிறியதாகவும், பெரியதாகவும் உடைந்துவிடும். உடைந்துவிடும். தேங்காயைத் தண்ணீரில் ஊறவைத்து தட்டி உடைத்தால் சமமாக உடையும்.
அல்லது கோணலாக இதனைத் தவிர்க்க
* கிழங்குகளை விரைவாக வேகவைக்க
அதனை அரிசி கழுவிய நீரில் வேக வைத்து எடுத்தால் வேகமாக வெந்து விடும்.
வெங்காயத்தை தண்ணீரில் நனைத்து
உரித்தால் கண்ணில் நீர் வராது.
* இட்லிக்கு ஊறவைக்கும் அரிசியுடன்
ஒரு பிடி அவலையும் ஊறவைத்து அரைத் தால் இருக்கும்.
இட்லி பூப்போல மென்மையாக
ஒக்.01-07,1995

Page 13
அழுதுவடியும் Bilot C நிலும்
எங்காவது 9յրիրի * - - "Lilg//"00//(Mց) C... அன்று.அவள் பதுங்கிப்போக ವಿ655 UVD ೧೮೦. 圈 gՊիեթլյGլյցՈվ |յրի0ոյ6)յtiյոյիլի அன்றைய இரவும் ೧೮ರು. 20 இடம்-இன்று பருந்தாய்ப் பறக்கும். S/0/07 Ու6ն Ո/ՄաIIILThr: GROOT Walci வெறிச்சோடிக் கிடக்கிறது. அவள் என்று. ԱՔՍՄ)/050/0 - - - * * * 9/LOTGIFTIGO) FUITG). இன்றும் நூலறுந்த பட்டம் போல் இருட்டிப்போகும் உணவற்று L/60) 607LOJIDIĜUT(ĉi) ஆட்டமிழக்கும் இரவைப்போல் வேர்பிடித்துக் கிடக்கிறேன் ஆத்மா என்மனசிலும் இரட்டிப்பாகும் 2_{01 நான் மட்டும்! ஏமாற்றத்தால் மருட்டல்கள் +ቶ + + + S/Ա5/ ՈIIգկիա: 4 4 ܬܸܬܼ+ நகரும் இவ்வொரு ... "
-Զ/0/8007 UODGIFC) (5770SLD சமாதானப்பட்டுக்கொள்ளும் OLLIITITL է իլլի-grg/ gՄIIՈIլի LOGLIOT լյայ0յՈ5007լյGլյրց) տ0ւարտն ս0550-100 6) LIGITÍF GOOTIÓ) äGGIT di நானும் " կլի தான்
சமரசப்பட்டுக் கொள்வேன் எந்து. LIGL1607,
அடுத்து பஸ்ஸில் வருவாள். விடுவை 伽岛歳ös矿 * * ** ፵TIን)/ 1 TI 5.
"ADI", பானகமுவ-எஸ். முஸ்தாக், குருநாகல் i:
O III) TIGÜITETTIGÜIDADEUličiti: , (வழிமாறியவசந்தம்) या i झा_ 1510 (ήττήΤίδη βρή) (1) 2 (UTL ԱՄյ55/05/ o೧೧॥ இருவரின் இடையே HOTGOTE st ՈՈ0)(UՈրք) கைதுபற்றி 6)IO GYT GOTLİ) 1995 JJ G பொருளாதாரப் பற்றாக்குறை 35 OJIGODAU CIÊNCÜGONAU-KTÓ7
நெருப்பைத்தானே (3G) GOOTINGGITIG STGOT? இருபுறமாய் =" இன்றுவரை நிம்மதியின்மை மறுபுறமாய் எல்லாம்-என்னை சுவர்ாழுப்பி gara) L நொந்து இதயங்களுடன் விரோதிக்காதே உட்கார்ந்திருக்க வேண்டும் 5//GL SIկմ/01/15/ என்பதே
குறையவில்லை சோகங்கள் kr(07.076)g/(U(UրGլ0 |် / /. 娜 வேண்டாது துக்கங்கள் பரிமாறிக்கொள்ள இனத்தின் பெயராலே நினைத்தோம் இந்தச்சுடர் மனக்கசப்பு வந்ததால் AOI). OOTID) மலிவு விலை விற்பனையில் ITISCO)5507 8-статшпурду/0} மனிதக் குருதி மட்டும்தான்
வழிசொல் TC) மனிதாபிமானச் சுவடுகள் - ೧ೇ। ៣/ួយ புதைந்து வரும் நிலையில் அனுப்பிவைத்தாய் ஹெர் என்றுதான் மறுமலர்ச்சி BUTC) YVT.V. ADISEOT SI - திருமலை வாணி - եցի: 腐 6 தி குளிராT 2 GT பார்வைகளைத் நகு ՋԱՊ5նIII0 தூவிப்போனாய் மெளனங்களோடு இரு முறை Tig। GLIUTTGLO :* ஆயிரம் 2 67 Goia) Ga
இதழ்களுக்கு இன்று தெரியுமா? ՄԾԶ//n/56/11 கொஞ்சம் ԲնGunoցնգյոլի சமாதானத்திற்கு இரு புன்னகைக்க நான் என்னதான் நில விழுந்துவிட்ட கற்றுக்கொடு ஜிவிப்பதற்கு சந்தன முலாம் பூசினாலும் 12(5. I/VIIIIIIIIId);
S S S S S S *ՈIIIETUԱ5/ TIFIEST ಛೀ5೧5/q555 நிதான்; வாழ்க்கை விழித்துண்டிலை வந்துபோகும் (77 இன்னமும் இழுத்தவாறே நிலவாக மட்டுமிருந்தால் நெஞ்சுக்குள்ளிருந்து வெறுமைகளோடுதான். Gingo GTOLLIS, நொந்துபோன அசுதாசேகர், பொத்துவில்-03 15 எனக்கு -கே.கனகராஜா
EESTVU S2 ve 951 ONAJKV diwulu-N ólae (ð Esr')"? r:1 % 5cmいWいい一" -
பூரட்டாதி நாலாங்கால் உத்திரட்டாதி ரேவதி) ஞாயிறு தொழில்சிறப்பு பணவரவு திங்கள்-விண்முயற்சி, மனக்குறைநீங்கும். செவ்வாய் உயர்ந்தநிலை தொழில்விருத்தி புதன் இனசனநன்மை, மனமகிழ்ச்சி வியாழன் தொழில்மந்தம், பணச்செலவு வெள்ளி மறைமுக எதிர்ப்பு மனக்கவலை மு.ப 9 மணி சனி புதிய முயற்சி, பணவரவு LIJKG) 12 (DG007 அதிஷ்டநாள்-வியாழன் அதிஷ்ட இலக்கம்
Br606) 6 (D6007 LJДО 19 IDW JEIGINGA 6 LOGOs) L.L. 2 IDGMs SIGA) 6 LDGS)
அச்சுவினி பரணி, கர்த்திகை முதற்கால் ஞாயிறு தொழில் மந்தம் காரியத்தடை திங்கள்- பெரியோர் உதவி கெளரவம் செவ்வாய்-புதிய முயற்சி செலவு மிகுதி புதன் உயர்ந்த நிலை, மனமகிழ்ச்சி வியாழன் வெளியிடவாழ்க்கை மனக்கவலை வெள்ளி உறவினர் பகை மனக்கிலேசம் சனி பயனற்ற செயல் செலவு மிகுதி
LÜ 12 D: UITGANGAJ 7 DIGOMA JITSU 6 ID: LĴ),LI, 2 LDGOAP) JIGOGU I LOGON L.L. I DGSM
கும்பம் அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி முன் முக்கால்) ஞாயிறு பொருள்வரவு காரியானுகூலம் SIGOG) 6 திங்கள் இனசனநன்மை பெரியோர் நட்பு Lic செவ்வாய்முயற்சி பலிதம் தொழில் விருத்தி காலை 1 புதன் வெளியிட வாழ்க்கை மனக்குறை நீங்கும் பிய
DIGWolf DIGWolf DM
DIGWolf |IDIGWMF) DIGNON
வியாழன்-இனசனம் பகை கெளரவக் கேடு JITGO)6) 6 வெள்ளி தொழில்நட்டம், பணச்செலவு EIGEGU 7 சனி அந்நியர் நட்பு கெளரவம் EITGN)6) 6
டநாள்-செவ்வாய் அதிஷ்ட இலக்கம்-8
உத்தராடத்துப் பின்முக்கல் திருவேனம் அவிட்டத்து முன்னரை ஞாயிறு பொருள்வரவு கெளரவம் 2 திங்கள் விண்மனஸ்தாபம் மனக்கவலை SIGOG) 6 செவ்வாய் வெளியிட வாழ்க்கை மனத்தெளிவு UITG20)GAIV 7 புதன் - உயர்ந்த நிலை பொருள் நட்டம் 山ö 12 வியாழன் மனமகிழ்ச்சி கெளரவக் குறைவு வெள்ளி பணக்கஷ்டம் காரியக் கேடு சனி உயர்ந்த நிலை, மனக்கவலை நீங்கும்
அதிஷ்டநாள்-சனி 圭、 Gaisastb-3
மூலம் பூராடம் உத்தராடத்து முதற்கால் ஞாயிறு பொருள் பேறு மனமகிழ்ச்சி திங்கள்- வீண்குறை கேட்டல் கெளரவம் செவ்வாய் உயர்ந்த நிலை, மனக்குறை நீங்கும் புதன் தொழில் விருத்தி பொருள் வரவு வியாழன் இனசன நன்மை, தனலாபம் வெள்ளி புதிய நட்பு அந்நியர் உதவி LILI சனி பயனற்ற செயல் தொழில் விருத்தி JATA
விசாகத்து நாலாங்கால், அனுவும், கேட்டை) ஞாயிறு தொழில் சிறப்பு பணவரவு RIIGONGAU 8 LDGOVOM திங்கள் மனக்குறை நீங்கும் கெளரவம் LI JĠi) 12 LOGO of li: செவ்வாய் துன்பம் குறையும் உயர்ந்த நிலை காலை 6 மணி புதன் வெளியிட வாழ்க்கை இனசன நன்மை பிய 2 மணி வியாழன் உயர்ந்த நிலை, மனக்குறை நீங்கும் காலை 7 மணி வெள்ளி பயனுள்ள செயல் செலவு மிகுதி Ls), 2 LD60s) சனி தொழில் விருத்தி முயற்சி பலிதம் BIGOG) 7. (DG007
அதிஷ்டநாள்-வியாழன் அதிஷ்ட இலக்கம்
、U1一"盟
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-4
 
 
 
 
 

நீயும் ) உருக்
உனை மறுப்பதற்கு எனதிதயம் தெருவோர மரநிழல்ல 6007նung
இடத்தரவும்,
5 g) LILILL LÖNÖTIGT இன்னொரு பாதுசாரிக்காக நிழல் பரப்பி நிற்கவும்.
DSTT GÖT உன் நினைவுகளை அடைகாக்கும் இருட்டுக் குகை இனி எந்த வசந்தமும் என் மனக் குகைக்குள் குடியேறு மாட்டாது
என்னால் உனக்குக் 4500/60) 6J 5 (3607 OUTES GALIT605 6075 கணக்குப் போட்டிருந்தால் உனை விடவும் LIL 955 (UPOLILITIċIT வேறு யாரிருக்க முடியும்?
கஷ்டங்கள் வரும் போது 5/tg5ci) 55555555 ATP நெல்லிக் காய்க் காதுலே நீண்டு வாழுமென்பதை நியறிந்ததில்லையா?
SITGÖT SJÖTUTTGÖTAJG775 TT GÖT! என் உயிருக்குள்
உனக்குத்தான்
என் முகவரி தெரியாமற் போனது
இருந்தாலும்-என் பிய்ந்து தொங்கும் மனம்
for OTLIUtila, it பழகிய குடம் வழியே
a car-afgassific
வெறுக்கப்பட்டே சுமை தாங்கிப் போகும்
என் மனதில் பதித்த
என் தேசத்தில் G೧ಕ್ತರಾಗà கறைகளைகு
2矿一 :...
565) ITILIS) LILJö85ớ7
: 7. ಇಂಗಿರಾ। 5TCI
அதிகமாகி. உனக்கு உயிர்
நானுமோர் நானென்றால்
தவிரவாதி நீ அனுபவித்தவை
இப்போது Tirus
அவமானங்களாகிப் போகும்?
GUGGO) GOOTLD) உன் வாழ்வும் வசந்தமும்
27. உனை நான் மறுப்பதிலா?
கவனத்தை என் மரணத்திலா?
கவருமென்று d
5//(U5/T{UL0/75
காத்திருந்தேன்
அன்றுதான்-உன்
எனக்கு விடுதலையென்று உன்-திருமண அழைப்பிதழில்
அக்கரைப்பற்று-ஏஜி.சேகள்
த உன் பனிபடர்ந்த
கன்னம் முதல் GITA USD 10. றில் கூடக் அணுஅனுவாய் தை எழுதியவன் ஆராய்ந்து நினைவுகளால் tglftöffals 1 ரேகையைப் கணக்குப் போட்டவன். படுத்திக் கொண்டவன் .
pill Actor அழகான தென்றலாக்கி வுகளுக்கும் இடைவிடாது சுவாசித்தவன். ணம் கற்பித்தவன் நட்சத்திரத்தை COUTC) ாகப் பதவியுயர்த்தி நீ
Qsächlugfungsprägwangssit, Quälfluy.
கர்த்திகைப் பின்முக்கால் ரோகிணியிருகடத்துமுன்னரை
| меша и сл.
மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன் முக்கால்
ஞாயிறு பொருள் நட்டம் மனக்கவலை பிய 2 மணி ஞாயிறு துயர் நீங்கும் முயற்சி பலிதம் 9/1606) 7 LOGISM/) திங்கள் காரியானுகூலம் கெளரவக்குறைவு காலை 7 மணி திங்கள் வீண் மனஸ்தாபம் பொருள்விரயம் Ls). I, 2 DIGNON செவ்வாய் துன்பம் நீங்கும் முயற்சி பலிதம் பகல் 12 மணி செவ்வாய் துயர் அதிகம் தேகசுகம் பாதிப்பு 9 TG206) 7 DGIVNA புதன் எதிர்பார்த்த நன்மை மனமகிழ்ச்சி காலை 7 மணி புதன் பெரியோர் உதவி மனமகிழ்ச்சி pLJ M (Mas வியாழன் இனசன விரோதம் பணச்செலவு பகல் 12 மணி வியாழன்- தொழில் சிறப்பு பணவரவு LI JGJ 12 LOGWIDA வெள்ளி உயர்ந்த நிலை, கெளரவம் காலை 6 மணி வெள்ளி வீண்குறை கேட்டல், மனக்கவலை BITGGW 6 LOCOM சனி மனமகிழ்ச்சி, பொருள்பேறு பிய 2 மணி சனி துன்பம் நீங்கும், முயற்சி பலிதம் LLI, I IDGY
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-2
| Barri,
சித்திரையின் பின்னரை சுவாதி, விசாகத்து முன் முக்கால்)
G).JPG|GUITij
ஞாயிறு பெரியோர் நட்பு மனமகிழ்ச்சி Tana) 6 union | Top- பொருள் நட்டம் காரியத்தடை Ls). L. 2 LD60|| திங்கள் தொழில் விருத்தி, இனசன் நன்மை பகல் 1 மணி திங்கள் உயர்ந்த நிலை மனமகிழ்ச்சி SIIGO GAJ 6. LDGOAP)
ண்குறை கேட்டல், கெளரவக்குறைவு காலை 8 மணி Garilai- GIGILI LIGI, GIGI). LI, 2 ID புதன் தெய்வானுகூலம், கேகாக நன்மை Ls L. 1 Dens Hof- தாரியசித்தி பொருள்வரவு JITOGU 7 DGM) வியாழன் முயற்சி பலிதம், அந்நியர் சகவாசம் காலை 8 மணி வியாழன் உயர்ந்த NOMID 100199op நீங்கும். பிய 2 மணி வெள்ளி பொருள் வரவு காரியசித்தி, வெள்ளி. இனசன விரோதம், கெளரவக் குறைவு காலை 8 மணி சனி தொழில் விருத்தி முயற்சி பலிதம் L JJJEG) 12 LOGONA
சனி முன்னேற்றம், பணவரவு
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-9
Jij, J.I. J.I. (புனர்பூசத்து நாலாம் கால் பூசம், ஆயிலியம்)
ஞாயிறு வெளியிடப் பயணம் மனக்குறை நீங்கும் பிய 2 மணி திங்கள்- தொழில் சிறப்பு அந்நியர் உதவி SIGNINGA) 7 LIDGNIN செவ்வாய் புதிய முயற்சி, பணச் செலவு LIJA) I2 IMGM புதன் காரியசித்தி பொருள்வரவு UITGOMQAJ 7 DIGNON வியாழன் துன்பம் நீங்கும் மனமகிழ்ச்சி L.L. 2 DAs வெள்ளி உறவினர் கவலை, மனத்தைரியம் (UpLI, 9 UD63af) சனி அந்நியர் உதவி தேகசுக நன்மை LI JGJ 12 LOGWINN
டநாள்-வெள்ளி அதிஷ்ட இலக்கம்-4
மகம், பூரம் உத்தரத்து முதற்கால்)
ஞாயிறு பொருள்வரவு முயற்சி பலிதம் IIGIOGU 7 DGM) திங்கள் காரியானுகூலம், பொருள்வரவு Ls), 1 DGVNN செவ்வாய் வீண்குறை கேட்டல், மனக்கவலை BET606) 6 LDGNof புதன் துயர்நீங்கும் மனமகிழ்ச்சி LlL1, 2 IDM வியாழன் உறவினர் சகாயம் தொழில் விருத்தி SIGA) LDGM) வெள்ளி புதிய முயற்சி பலவித நன்மை UST 606), 6 IDIG Gof
LYLLI. 2 EDGM)
சனி மனக்குறை நீங்கும் செய்தொழில் நன்மை
(உத்தரத்துப் பின்முக்கால், அத்தம், சித்திரையின் முன்னரை)
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-5

Page 14
ரு செல்வந்தனுக்கு அதிஷ்டத்தின் மேல் மிகவும் நம்பிக்கை இருந்தது. உலகத்தில் எல்லாம் அதிஷ்டத்தின் படியேதான் நடக்கின்றன என்று நினைப்ப வன் அவன்.
ஒருநாள் அவன் நண்பன் ஒருவன், "விடிகாலையில் தூங்கி எழுந்ததும் ஜோடிக் காக்கைகளைப் பார்த்தால் அன்று நல்ல அதிஷ்டம் உண்டாகும்" என்று கூறினான்.
உடனே அவன் தன் பணியாளனை அழைத்தான்.
நீ அதிகாலையில் எந்த இடத்தில் ஜோடிக்காக்கைகள் அமர்ந்திருப்பதைப் பார்த்தாலும் சற்றும் தாமதியாமல் உடனே வந்து என்னை எழுப்ப வேண்டும்" என்று உத்தரவிட்டான்.
பணியாளனும் சம்மதித்தான். அன்றி லிருந்து ஒவ்வொரு நாள் காலையும் ஜோடிக் காக்கைகளைத் தேடுவது அவன் தலையாய வேலையாகப் போய்விட்டது. தினமும் பொழுது புலருமுன்னரே அவன் எழுந்து தோட்டத்தையும், மற்ற இடங்களையும் கவனிக்கத் தொடங்கு G.IIIGöI. .
பொழுது விடிந்ததும் தோட்டத்து மரக்கிளைகளிலும், மின்சாரக் கம்பி களிலும் கூட்டமாக நிறையக் காக்கைகள் அமர்ந்து 'கா.கா. என்று கத்திக் கொண்டிருக்கும். அல்லது ஒரு
-NY/,
உடனே அவன்
குஞ்சுக்காக்கை வாய்திறந்தபடி இருக்க எஜமானனை எழுப்பில்
ஒரு தாய் காக்கை அதற்கு உணவு கொடுத்துக் கொண்டிருக்கும். அல்லது "ar ALDIlcoil é, 30 ஒரு காக்கை மட்டும் அமர்ந்து கத்திக் தென்னை மரம் ஒன்றி கொண்டிருக்கும். ஆனால் ஒரு ஆண் அமர்ந்திருக்கின்றன. காக்கையும், ஒரு பெண் காக்கையும் வாருங்கள் என்றுபட ஜோடியாய் அமர்ந்திருப்பது மிகவும் அரிதாய் | ծնսգաու துெ இருந்தது. கண்விழித்ததும் முதல்
ஒருநாள் காலை செல்வந்தனின் வீட்டுத் காக்கைகளைத்தான்பா
தோட்டத்தில் இருந்த ஒரு தென்னை மரத்தில் ஒரு ஜோடிக் காக்கை அமர்ந்திருப்பதைப் பார்த்து விட்டான் அந்தப் பணியாள்.
சிறந்த வர்ணத்திற்குப்பரிசுதரும் எண்ணம்
என் இரு கண்களைய இருக்கின்றேன். நீ என் அழைத்துச் சென்று 9,969.96 GT60 560 நிறுத்து. அப்பொழுதுத பிய்த்துக்கொண்டு வரும் திறக்காமல் சொன்னா
பிரபல ஆங்கிலக் கவிஞ கீட்ஸ் இங்கிலாந்து மருத்துவமனையில் கம்பவுண்டராகப் பணியாற்றியவர். நீச்சல் போட்டி கிறிஸ்து ஆண்டில் நடைபெற்றதாக தகவல். போப் ஆண்டவர் முதன் முத ஆண்டு 1877
பனிக்கட்டியின் உருகு உப்பைச் சேர்ப்பதால் குறையும்.
உலக அமைதிக்கான சர்வ:ே உருவாக்கப்பட்டது.
புவியில் உள்ளதைப்போல நி ஆறில் ஒரு பங்குதான் இருக்கும்.
சிலந்தி அதிக உயரத்தில் ெ புகழ்பெற்ற இந்தியாஹவு இருக்கிறது.
சட்டக்காந்தம் இருவகைப்படும். S SS SS SS SS SS SS SS SS
மின்காந்தம்
* உலகிலேயே மிக நீளமான தென் அமெரிக்காவில்
மலைத்தொடர் இதன் நீளம் 7200
6) ITGOOTLD திட்டும் 3 urtera ვია.
பாராட்டுக்குரியவர்கள்
உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரம் திபெத்-நேப அமைந்துள்ள இச்சிகரத்தின் உய இருந்து 8848 மீற்றர்.
* ஐரோப்பா கண்டத்தில் உயி ஒரு எரிமலை எது?
இத்தாலியில் உள்ள மவுண்ட் ெ
மவுண்ட் ஒலிம்பஸ் எங்கு கிரேக்க நாட்டில் உள்ளது.
ந.சிதம்பரம், கயோகேஸ்வரன், பாரதி வித்தியாலயம், பதுளை பது/ஹப்புத்தளை த.ம.க, ஹப்புத்தளை சிதிலீபன், ஏ.கே.கிறிஸ்டி குமார்,
தி/உவர்மலை விவேகானந்தா கல்லூரி
றோயல் கல்லூரி, கொழும்பு-1.
கிரேக்கர்கள் கடவுளின் வீடு என
* மவுண்ட் ரஷ்மோர் எதனா அமெரிக்காவில் உள்ள தென்
அ.சு.முகம்மட் றயீஸ், மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரி, கல்முனை.
ஏ.எச்.ஹாரிஷ்,
நஸ்றியா மகாவித்தியாலயம், சிலாபம்
மாநிலத்தில் கறுப்பு மலைகள் உள் மவுண்ட் ரஷ்மோர் இந்த மலையில்
கபூரீ சரவணன், விவேகானந்தா கல்லூரி, கொழும்பு-13
செள மேனகா, புதுக்குடியிருப்பு வாணி வித்தியாலயம், வாழைச்சேனை.
அமெரிக்காவின் முன்னாள் ஜனா உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன
வடிவேல் பாரதி,
LDLIųosg AläCasa sigris, LDLLäosaurůų
A
இரா.கஜேந்திரன்,
குரியவர்கள்: ஜோர்ஜ் வோஷிங்டன்.
மகாஜனக்கல்லூரி, மட்டக்களப்பு
ஆபிரகாம் லிங்கன், தியோடர் ரூ6
o
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இது (புதியமெட்டுப்பேடு)
பாட்டுப் பாடி பழகு தம்பி
مراه கூச்சம் விட்டுப் போகும் '7': பாட்டினாலே கவலை மாறும் பசியும் பறந்து போகும்
பாரதியின் பாட்டைப் பாடு அச்சம் விலகி ஓடும் பைந்தமிழில் பற்று கூடும் பேதம் மறைந்து போகும்
mଇDêl
பிறகு அவன் கண்களை முடியபடியே எழுந்து நின்றான். பணியாள் அவனது கையைப்பிடித்து மெல்ல அழைத்துச்சென்று அந்த ஜோடிக் காக்கைகள் கண்களில் படும்படி நிறுத்தினான்.
"எஜமான் பாருங்கள்!" LIGO fungi.
செல்வந்தன் கண்களைத் திறந்தான். என்ன துரதிஷ்டம். தென்னை மரத்தில் ஒரே ஒரு காக்கை மட்டுமே அமர்ந்திருந்தது. ஒன்று பறந்துபோய் விட்டிருந்தது.
செல்வந்தனுக்கு கோபம் தலைக் கேறியது. அவன் ஒரே பாய்ச்சலில் பாய்ந்து
\!r^ 7
என்றான்
புதுக் கவிஞர் பலர் பாட்டைப் புரிந்து நீயும் பாடு புதுமை கண்டால் வாழ்வில் கொண்டு புதிய பாதை தேடு
நீயும் நாளை புதிய/பாட்டை எழுதும் கவியாய் மாறு உலகம் அதிலே எழுந்து நடக்க புதிய மெட்டைப் போடு
நல்லேந்திரன்
பணியாளின் நெஞ்சுச் சட்டையைப் பிடித்தான்.
"எனக்கு நேரவிருந்த அதிஷ்டத்தைக்
கெடுத்தாயேடா பாவி ஒரு காக்கை பறந்து செல்வதற்கு முன் என்னை வந்து ஏன் எழுப்பவில்லை? ஜோடிக் காக்கையைப் பார்த்து உனக்கு மட்டும் அதிஷ்டத்தைத் தேடிக் கொண்டாயா?" என்று சொல்லிக் கொண்டே பணியாளை மாறி மாறி அடித்தான்.
அத்தனை அடிகளையும் வாங்கிக் கொண்ட பணியாள் மிகவும் அமைதியாக செல்வந்தனைப் பார்த்து
"எஜமானே ஜோடிக் காக்கைகளை நான் பார்த்ததால் ன்று எனக்குக் கிடைத்த அதிஷ்டம் இந்த அடிகள்தான் என்றான்.
செல்வந்தனுக்கு அந்த வார்த்தைகள் நெத்தியடி போல் இருந்தது. அதிஷ்டத்தை நம்புவதை அன்றே கைவிட்டான் அவன்
தலைநகர்-ஜோர்ஜ்டவுன்
தன பரப்பளவு-214,969 சதுர கிலோ மீற்றர். "' . மக்கள் தொகை-8,00,000 ான் நம் வீட்டுத் மொழி-ஆங்கிலம், ஹிந்தி, உருது, கிரியோல.
鸞 ககாககைகள எழுத்தறிவு-95%
க்கிரம் P? சமயம்-கிறிஸ்தவம், இஸ்லாம், இந்துசமயம் த்தன் பணியாள் நாணயம்-கானா டொலர் குசம் பொறு நான் தனிநபர் வருமானம்-90 டொலர்
ல் அந்த ஜோடிக் க்க வேண்டும். நான் ம் முடிக்கொண்டே
அமைவிடம்:
தென் அமெரிக்காவின் தென்கிழக்கே அமைந்துள்ளது. அட்லாண்டிக் கடற்
கையைப் பிடித்து பரப்பைக் கொண்டுள்ளது. இதன் அந்த ஜோடிக் தெற்கே பிரேசிலும், மேற்கில்
முன்னே படும்படி வெனிசுலாவும், கிழக்கில் சுரினாமும்
ான் பெரிய அதிஷ்டம் எல்லைகளாக அமைந்துள்ளன.
" என்று கண்களைத் GöI.
SJUGUIJ:
து ஒரு தென் அமெரிக்க நாடு. 1814
கட்கப்பட்ட கேள்விகளுக்கு கொடுக்கப் பட்ட விடைகளில் சரியானதைக் கண்டு பிடியுங்கள். உங்கள் பொது அறிவை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
(1) உலக மக்களுள் பூகோள அறிவில் முதலிடத்தில் இருக்கும் மக்கள் உள்ள நாடு எது?
(அ) ஜெர்மனி (ஆ) சுவீடன் (இ) அமெரிக்கா (ஈ) ஜப்பான் (2) உலகிலேயே செல்லப் பிராணியாக நாயை வளர்ப்பது எந்த நாட்டு மக்கள்?
(அ) அமெரிக்கா (ஆ) இங்கிலாந்து (இ) இஸ்ரேல் (ஈ) ஜப்பான்.
வுக்கு பின் 36ம்
பில் பதவிக்கு வந்த
நிலை அதனோடு
ச சங்கம் 1920இல்
வில் ஈர்ப்பு விசை
ாழக்கூடியது. ஸ் இலண்டனில்
1966ajfL பெற்றது. விவசாயம் முக்கிய தொழில் சீனி, நெல், பாக்சைட் முக்கிய ஏற்றுமதிப் பொருட்கள். தங்கம், வைரம் இங்கு பெருமளவில்
(3) நாய்க்கறியை அதிகம் சாப்பிடுப வர்கள் எந்த நாட்டு மக்கள்?
(அ) சீனா (ஆ) ஜிம்பாப்வே (இ) நோர்வே (ஈ) தென்கொரியா (4) எடை கூடிய ஐந்து எது? (அ) டொல்ஃபின் (ஆ) திமிங்கிலம் (இ) முயல் (ஈ) நீர்யானை,
(5) பறக்காத பறவை எது? (அ) ஃபீனிக்ஸ் (ஆ) கழுகு (இ) பெங்குவின் (ஈ) மரங்கொத்தி
விடைகள்
@()*()*()*()*(0
LL
என்று காந்தம்
blujtu Gia
வணத்துப் பூச்சிகளுக்கு அழகு தருவதே III ஆதன இறக்கைகள்தான் LJL LJL L' Għal IGOT U. இறக்கை விரித்துக்கொண்டு பூக்களில் அழகாக
அமர்ந்திருக்கும். நியுகினியாவில் காணப்படும் வண்ணத்துப் பூச்சிகளின் இறக்கைகள் மிகப் பிரமாண்டமாக இருக்கும். உலகிலேயே மிகப் பெரிய மற்றும் அழகிய கவர்ச்சியான இறக்கை உடைய பெண் வண்ணத்துப் பூச்சியின் பெயர் என்ன தெரியுமா? குயின் அலெக்சாண்ட்ரியா,
இதன் இறக்கை ஒன்றின் குறுக்கு நீளம்
- ܝܢ
-,ெ"எவ்வளவு தெரியுமா? மூன்று அடி மூன்று つ لکیری صلى الله عليه وسلمء" அங்குலம். இதே இனத்தில் உள்ள ஆண்
GJIGWISGOGIő, SIL'I Lijff) க்கையின் மலைத்தொடர் எது? நீளம் துப் பூச்சி இற குறுக்கு உள்ள ஆண்டீஸ் கிலோ மீற்றர். லைச்சிகரம் எது? 7நாட்டு எல்லையில் ம் கடல் மட்டத்தில்
டன் இருக்கும் ஒரே
L/5F6254/620 67/fiLD606U. БIgl?
இதைப் பழங்கால
கருதினர். புகழ்பெற்றது? டக்கோட்டா என்ற ான அதில் ஒன்று கப்பெரிய அளவில், பதிகள் நால்வரின் அந்தப் பெருமைக் தாமஸ் ஜெபர்கன், வெல்ட்
வீட்டிற்குப் பயன்படுத்தும் பொரு ளொன்றை இம்முறை செய்துபார்ப்போம். ஜாம் போத்தல் இருக்கிறதல்லவா? அதன் மூடியை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த
It su i
DUUPk
இருக்கும் G) aյ ւ Lգஎடுத்துக்கொள்ளுங்கள். இப்போது ஜாம் போத்தல் முடியின் வளையம் மட்டும் உங்களிடம் இருக்கும். அந்த வளையத்தின் சுற்றளவை விட கொஞ்சம் கூடுதலாக எப்பொஞ்கை வெட்டி எடுங்கள் வீட்டில் தைத்த துணிகளில் மீதம் இருந்தால் அதை ஸ்பொஞ்ச் வடிவில் வட்டமாக வெட்டி , அதைக் கொண் ஸ்பொஞ்சைச்சுற்றி பசை கொண்டு ஒட்டுங்கள்.
பிறகு துணியால் சுற்றப்பட்ட ஸ் பொஞ சின் புறப் பகுதியில் பசைதடவி, ஜாம் போத்தல் வளையத்திற்குள் வைத்து விடுங்கள். 60)guýlgi) குண்டூசிகளைக் குத்தி
வைக்கும் குஷன் ரெடி
நடுவே
J.01-0, 1995

Page 15
OVERTO INDIA ஜப்பா அணிந்த ஜீவானந்தம் போனில் மிளகாயைத் தொட்டுக் கொண்டு பேசிக் கொண்டிருந்தார்.
"நோ யாரைக் கேட்டுக்கிட்டு அச்சடிச்சிங்க?"
"மாஸ்டர் சரவணகுமாரைக் கேட் (Bլրլի ցրիվ
"மாஸ்ட்ட்ட்டர் அவனுக்கென்னய்யா தெரியும்? சின்னப்பையன், ஆறடி முணங்குலத்துல கல்லு மாதிரி ஒரு அப்பன் நான் இருக்கேன் 麗 என்னைத்தான் கேட்கணும்."
"60f g|||| ப்பகேக்கறோம். அவரை அனுப்பி வைங்க
முடியாது எனக்கு இஷ்டமில்லை இதில்ே
"டிக்கெட்ஸ் எல்லாம் வித்தாச்சி சார் ப்ரோக்ராமை கேன்சல் செஞ்சா ஆடிட்டோரியத்தை ரெண்டாக்கிடுவாங்க
"மிஸ்டர், இது என் பிரெஸ்டீஜ் சம்பந்தப்பட்ட விஷயம் அவனுக்குப் புத்தி சரியில்லை வைத்தியம் பண்ணப் போறோம். நான் பதினைஞ்சு நாள் வெளிநாடு போயிருந்த சந்தர்ப்பத்திலே அவன் தெரியாத்தனமா ரோட்டரி கிளப் நிகழ்ச்சில கலந்துக்கிட்டான். நான் இருந் திருந்தா அனுமதிச்சிருக்க மாட்டேன். அதுதான் அவனோட முதல் நிகழ்ச்சியும், கடைசி நிகழ்ச்சியும்."
"சார் அப்படியெல்லாம் சொல்லா தீங்க ஐயாயிரம் பேசி ரெண்டாயிரம் அட்வான்ஸ் கூட கொடுத்துட்டு வந்தேன்." "மைகாட் அது வேற நடந்திருக்கா? என்னோட பேருக்கும், அந்தஸ்த்துக்கும் தேவைதானா : லுக் மிஸ்டர் என்ன நாராயணன்?
"லஷ்மி நாராயணன்" "அ, மிஸ்டர் லஷ்மி நாராயணன் தெருக் கூத்தாடி மாதிரி என் பையன் நிகழ்ச்சி நடத்தி சம்பாதிக்கனும்ங்கிற அவசியம் இல்லை. ஹோட்டல்சிலே நான் கொடுக்கிற டிப்ஸ் செலவே மாசம் ஐயாயிரம் தாண்டும், புரிஞ்சுதா?
"புரியுது சார் ஆனர் இது நீங்க நினைக்கிற மாதிரி மாஜிக் ஷோ இல்லை சார் உங்க பையன் ஒரு அபூர்வப் பிறவி தெய்வ கடாட்சம் பெற்றவன் அற்புதமான கலை சார் இந்த தசாவ தானம் அதுக்கும் ஒரு படி மேல போயி உங்க பையன் செய்ற அந்த விசேஷ நிகழ்ச்சி."
இந்தக் கதை எல்லாம் வேணாம் உங்க சங்கத்தோட மாநில மாநாட்டில் என் பையன் எந்த நிகழ்ச்சியும் கொடுக் கறதா இல்லை. நீங்க் கொடுத்த பணத்தை நேர்ல வந்து கலெக்ட் செஞ்சுக்கலாம். ஒக்கே?
"GT GÖTGOI FIINI DIDĖJU, GBGITIITLI GALJINAL பிரச்சனையா போச்சி 皺 இரண்டு நாள்ல நிகழ்ச்சி, இப்ப இப்படி சொன்னா எப்படி? நான் நேர்ல வர்றேன்."
"நேர்ல வந்தாலும் இதான் சொல் (ჭვეყნზე "
"கோபப்படாம நிதானமா எங்க சங்கடத்தையும் யோசிங்க" ஒத்துக்கிட்ட வரைக்கும் இந்த நிகழ்ச்சில மட்டும் கலந்துக்கட்டும். அதுக்கப்புறம் உங்க இஷ்டப்படி முடிவு எடுத்துக்கங்க நேர்ல வர்றேன்"
"நோ யூஸ்" என்று போனை வைத்த ஜீவானந்தம் பங்களாவே அதிரும்படி "இந்திரா என்று அலற பயந்து பயந்து வந்த ந்திரா பட்டுச்சேலையில் இருந்தாள்.
"இங்கே வாடி இன்னொரு நிகழ்ச்சி ஒத்துக்கிட்டிருக்கானா அவன்?"
"ஆமாம். அப்பா சத்தம் போடு வார்ன்னு சொன்னேன், கேக்கலை."
'ரெண்டாயிரம் அட்வான்ஸ் வேற வாங்கியிருக்கான்"
"அவன் எதுவுமே கேக்கலை, பணமே வேணாம்னுதான் சொன்னான். அவங்க தான் வற்புறுத்தி என்கிட்டே கொடுத் துட்டுப் போனாங்க சரி, வர்றதை எதுக்கு விடணும்னு."
"அறைஞ்சன்னா பல்லு அத்தனையும் அறிவு இருக்கா உனக்கு? 601
ானந்தம் பிள்ளை மேடை மேடையா
பெயர் ஜெதயாளன்
ulug. 20
DITASID,
நின்னு மேஜிக் வேலை செய்றது நல்லா இருக்கா?
"அது மேஜிக் இல்லைங்க" "அது என்ன எழவோ. இது எனக்குப் பிடிக்கலை, நாளைக்கு அவன் கலந்துக்கக் கூடாது. அந்தப் பயலுக்கு அற்புத சக்தியும் ல்லை, ஒரு மண்ணும் இல்லை, புத்தி பிசகி இருக்கு லேசா சைக்யாட்ரிஸ்ட்கிட்டே டைம் வாங்கியிருக்கேன் எங்கே அவன்? கூப்புடு"
"ரூம்ல பிராக்டிஸ் பண்ணிக்கிட்டிருக் கான் தொந்தரவு பண்ண வேணாம்னு (ο) στΠρήτρατΠούτι, ".
"அடி செருப்பால! அப்பா கூப்புட றேன். தொந்தரவா அது? போடி போய் நான் சூப்பிட்டேன்னு சொல்லி கூட்டிக்கிட்டு வா இங்கே
ஜீவானந்தம் சோபாவில் உட்கார்ந்து தன் வைர மோதிரத்தை சில்க் ஜிப்பாவின் மேல் வைத்துத் தேய்த்துக் கொண்டார்.
தயங்கி நடந்து வந்தான் சரவணகுமார்.
டவுசர் அணிந்திருந்தான் காலர் இல்லாத வட்டக் கழுத்து பனியன் அணிந் திருந்தான் நெற்றியில் முதல் வரியில் விபூதியும், இரண்டாவது வரியில் குங்குமமும் வைத்திருந்தான். நான்கு தடவைக்கு ஒரு தடவை இமைகள் வேகவேகமாகச் சிமிட்டிக்
பெயர் எம். மஜீத்
US 23
முகவரி 9610 மாகம்மன. -zeuf: 32/3,
ஏத்தாலை, புத்தளம்
LIGGEasman
கொண்டன. கைகளை மார்புக்குக் குறுக்கே
Na SFIT, GÖTTL).
"அப்பா" என்றான். "இங்க வாடா, உக்காரு "LIGITGiGOGUCILIT" "உக்காருடா, உனக்கு என்னப்பா கண்ணு செய்யுது"
என்று அருகில் உட்கார வைத்து நெற்றியைத் தொட்டுப் பார்த்தார்.
"எனக்கு ನಿಣ್ರ' நான் நல்லாத்தான் இருக்கேன்"
"கோமாளி வேலை எல்லாம் செய்றியே. நல்லா இருக்கா இது
"இல்லைப்பா இது ஒரு கொஞ்சம் பயிற்சி பண்ணி இம்ப்ரூவ் செஞ்சிருக்கேன் மற்றவங்களை விட இயற்கையாகவே எனக்கு எக்ஸ்ட்ராடினரி மெமரி பவர் கொஞ்சம் அசாத்தியமான காரியமெல்லாம் எம் முளை செய்யுது. நான் லைப்ரரி போய் இது தொடர்பா ப்டிச்சிப் பார்த்துட்டேன். சயன்டிஃபிக்கா இதுக்கு எந்த காரணமும் கிடையாது. சிலருக்கு ஆறாவது விரல் இருக்கே. அது மாதிரி, சிலருக்கு ரெட்டை மண்டை இருக்கே அது மாதிரி இதெல்லாம் எக்ஸ்டர்னல். இது மாதிரி இன்டெர்னலா கொஞ்சம் விசேஷமான மூளை என்னோடது."
"என்ன எழவுடா மண்ணும் புரியலை"
கவலைப்படறதுக்கு ஒண்ணுமே இல் σ0)o)I II IIT. "
"எவனோ சூன்யம் வச்சிட்டான் முதல்ல டாக்டரைப் பார்த்துடலாம் என்னோட வா." "எனக்கு வியாதி எதுவும் இல்லைப்பா" "வாடான்னா வரணும் கோபத்தைக் கிளப்பக் கூடாது. வா."
ஜீவானந்தம் எழுந்து சரவணகுமாரின் கையைப் பிடித்து தரதரவென்று இழுத்துக் கொண்டு வெளியே வந்து காரில் உட்கார வைத்து, உட்கார்ந்து ஸ்டார்ட் செய்தார்.
டாக்டர் ராமகிருஷ்ணன்-மனநோய் மருத்துவர் என்று போர்டு எழுதின கதவுக்கு வெளியில் வெள்ளை பெயின்ட் அடித்த பெஞ்சில் அமர்ந்து அழைக்கப்பட்டதும் உள்ளே வந்தார்கள்.
LITTÖLIIT 59595 GösteroTTI GLJITILL ருந்தார். முதுகுக்குப்பின்னால் சர்ட்டிஃபிகேட் பிரேம் செய்து மாட்டிவைத்திருந்தார். மருந்து கம்பெனி கொடுத்த வழவழ காலண்டரின் முதல் வீட் ஃபேன் க்ாற்றில் துடித்துக் கொண்டிருக்க. அறை முலையில்
ტ60)(ეს)
பேசறே? ஒரு
Chuur ga. Gason
Ջյա5): 18
ஆலங்குடா முகவரி: இல19,
தோமஸ் லேன்,
பொழுதுபோக்கு பொழுதுபோக்கு: told as at al.
TG)larnTa5), asf) asf வானொலி தொலைக்காட்சி பொழுதுபோக்கு நண்பர் தொடர் பத்திரிகை
கட்டியிருந்தான். நாளைக்கு மறுநாள் மீசை"
மரஸ்டாண்டில் பு வெந்நீர் அருகில் OLJIT4:604), 6) ITI LJI "உட்காருங்க ! LITUä{jP"
"இவனுக்குத்த சரவணகுமார் முன் ஒரு ரெப்ர0 சென்றிருந்த ஒரு மா எடுத்துப் படித்துக் "தம்பி, உன் ே "சரவணகுமார் "என்ன பண்ற "குளுருது ஃபே "உடம்புக்கு எ "ஒண்ணும் பண் LITÕL."
"6. FT FT, GT "இவன் எனக்கு "தெரியுமே." "fgóTOT GULJf படிடான்னா படிக் மாதிரி ஒரு பார்ை
கணும்ங்கிற அவசிய வான். ஞானி மாதி (SLIJG IIIGT, GIIIJ.G. வரமாட்டான்னு திரு கிருஷ்ணா ஸ்கூல் சேர்த்தேன் போன கூட்டிட்டு போங்கள் என்னடான்னு போ GAGNITÍtö, GG) FİİLLI LIDTIL மாட்டேன்னு பிடி ஏண்டான்னு கேட்ட ளேன்.
"சரவணகுமார், பாருப்பா ஏன் பரி
சரவணகுமார் பார்த்து, "நீங்கதப்ப சொல்றேன்" என்ற "தப்பா நினைச் "நீங்க எம்.பி.பி. படிச்சிருக்கீங்க இ நாலாம் வகுப்புக்க சொன்னா எழுதுவ கோபம் வராது? ஆஸ்
பெயர் டபிள்யூ ம SAJULUSI 22 gpassouffl: 12/22, MASO M.R. PATTINAM, TAM SINDIA-62.3409. பொழுதுபோக்கு பத்தி தொலைக்காட்சி
ள்ெ ப்ரன் பெயர் ஏ அல்லம் Gil
g: 21 LLLTTT LLLLLL LL 00 L LLTTTLL S00SS TT TTS TT (LPS பொழுதுபோக்கு வழமையானவை பொபோ சினிமா தொலைக்காட்சி பொழு
、01一07,1°5
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கான் கிண்ணத்தில் டில் பூத்துண்டு ஒரு ILJI I JE LD.
வாரார் ட்ரீட்மெண்ட்
T。” மஜை மேலிருந்த சற்று ஈன்டேடிவ் வைத்துச் திரையின் விட்ரட்ச்சரை கொண்டிருந்தான். Jill GT GÖTGOT?"
உனக்கு? னை அணைச்சிடுங்க" ன பண்றது?" ணலையே. ஐம் நார்மல்
என பிரச்னை ஒரே பையன் டாக்டர்"
லர்ந்தே சரியில்லை. மாட்டான். சதா புத்தர் பார்ப்பான் படிக்
ஒரு பெரிய நடிகனை நடிக்கத் தெரியுமான்னு டெஸ்ட் வச்சிப் பார்க்கிறது முறையா? பிடி, உஷாவை கூப்பிட்டு நம்மோட ஒடச் சொல்றது சரியா?
"இல்லைதான். நீ என்ன சொல்ல வர்றே
"டாக்டர் ஐ ஏம் கேபபிள் ஆஃப் ரைட்டிங் எம்.ஏ இங்கிலீஷ் லிட்டரட்சர் எக்ஸாமினேஷன்ஸ், எம்.ஏ.சிலபஸ் உள்ள எல்லாம் படிச்சிட்டேன். இந்த நிமிஷமே Liflog GT6öTO60TU GLITU) ஆறாவது பர்ட்சை எழுத சொன்னா எப்படி
FITTP
"விளையாடறியா நீ உன் வயசென்ன? "இன்னைய தேதிக்கு பனிரெண்டு வயசு ரெண்டு மாசம், ஏழுநாள், ஆறுமணி நேரம் முப்பத்தி ரெண்டு நிமிஷம்" என்று சுவரில் கிளாக் பார்த்து, "எட்டு விநாடி" என்றான்.
"என்ன படிக்கிறே?" "படிச்சது போதும்னு வந்துட்டேன். நான்தான் அப்பாவுக்கு லெட்டர் எழுதச் () TaöTGGM6öT."
"Fifi 6T 6ör GOT LULg&#C3F?" "சொன்னேனே, ஆறாவது" "பின்னே எப்படி எம்.ஏப்ரீட்சை எழுத முடியும்? கனா கண்டியா?"
"நோ டாக்டர் என்னால எழுதமுடியும்
ம் இல்லைன்னு G) ETai) ரி தத்துவம் எல்லாம் TTL 9lUö3T Frfun ப்பராய்துறையில் ராம கொண்டு போய் DIT FLD DĖJU, GDL LLIGO) GOT ானு தபால் வந்திச்சி. III. 蠶 ஹோம் டேன், பர்ட்சை எழுத வாதம் பிடிக்கிறான். . நீங்களே கேளுங்க
இங்கே என்னைப் சை எழுத மாட்டே?”
அவரை நேராகப் நினைச்சுக்கலைன்னா 6. சுக்கல்லை. சொல்லு" ஸ். படிச்சி டி.பி.எம். TLI GLIII p IIJ60GT ான பரீட்சை எழுத iங்களா? உங்களுக்கு கார் அவார்ட் வாங்கின
Quust: ஆர். சிவஜோதி
மெட்ராஸ் வந்ததும் முதல் காரியமா அப்பாவுக்குத் தெரியாம மெட்ராஸ் யுனிவர் சிடி வைஸ்சான்சலர்க்கு போன் பண்ணிப் பேசினேன். இந்த மாதிரி நான் ஆறாவது தான் படிக்கிறேன், ஆனா என்னால எம்.ஏ பரீட்சை எழுத முடியும், அனுமதிப் பீங்களான்னுகேட்டேன். என்னைத்திட்டிட்டு հյց մի լրի,"
"அப்படியா? மிஸ்டர் ஜீவா, இது ஒருவித சைக்கோஸிஸ்தான் எக்கச்சக்கமான சுப்பீரியாரிட்டி காம்ப்ளேக்ஸ்" என்று டாக்டர் ஆரம்பிக்க.
"நாட் அட் ஆல் டாக்டர் டோண்ட் வேஸ்ட் யுவர் டைம் ஆன்மி. நான் ஒரு விதி விலக்கான பையன் வொரோசியஸ் ரீடர். உங்க சம்பந்தப்பட்ட புக்ஸ் கூட படிச்சிருக்கேன் எனக்கு டிஸ்ஆர்டர் கிடையாது. ஹிபோமேனியாக், ஸ்கிஸஃபெ ரெனியா, ஹிஸ்டிரியா, அப்ஸெஸஷனல் ஸ்டேட்ஆஃப் மைண்ட்-இது எதிலையும் என்னை வகைப்படுத்த முடியாது வேணு மின்னா பைனட் சொன்ன மெத்தட்ல என்னோட இண்ட்டெலிஜென்சை டெஸ்ட் பண்ணுங்க மெண்ட்டல் எனஜக்ரனாலா ஜிக்கல் ஏஜால வகுத்து நூறால பெருக்கிப் பாருங்க என்னோட ஐக்யூ கிடைக்கும். நிச்சயமாக நூத்தி ஐம்பதுக்கு மேல எகிறி நிக்கிம் க்யூபை பதினொரு செகண்ட்ல GUTabaj LJGONGOMBENIајт. மாதிரி நானே ஒண்ணு டிசைன் பண்ணி வச்சிருக்கேன்" சரவணகுமார் பேசப்பேச. டாக்டர் புருவங்கள் உயர பிரமிப்பாக அவனையே பார்க்க ஆரம்பித்தார்.
"பார்த்திங்களாடாக்டர், இதமாதிரிதான் புரியாம பேசறான்" என்ற ஜீவாவைக்
கைமயமர்த்திவிட்டு அவனை சுவாரசியமாகப்
பார்க்க ஆரம்பித்தார்.
"எப்படி கண்ணா இதெல்லாம் தெரிஞ்சி வச்சிருக்கே?
"என்ன டாக்டர் அவனை கொஞ்சுறிங்க? பேயடிச்ச மாதிரி உளறிக்கிட்டிருக்கான்." "இல்ல சார், உங்கபையன் உளறல்லை. ரொம்பத் தெளிவாத்தான் பேசுறான். பிறக் கிறப்பவே ஜூனியஸா பொறந்திருக்கான், பிராட்டிஜின்னு சொல்லுவாங்க"
"வைத்தியத்துக்கு அழைச்சிட்டு வந்தா ஜீசஸ், காந்திஜின்னுக்கிட்டு என்ன டாக்டர் இது?
"ஜீவாசார் கொஞ்சம் அமைதியாக இருங்க சொல்லுப்பா எப்படி இதெல்லாம் தெரிஞ்சி வைச்சிருக்கே?"
Qlluuuñr: grib. Lumtnflainvi
"சொன்னேனே டாக்டர் நிறைய படிப் பேன்னு"
"சரி படிச்சாலும் புரியணுமே." "புரியுதே எழுதினவர் செஞ்சிருக்கிற தப்புக்கள் கூடப் புரியுதே பாரதியார் எவ்வளவு பெரிய மகாகவி பளிச் பளிச் சுன்னு வார்த்தைகளை அமிலம் மாதிரி வீசற் என்ன ஒரு அற்புத கவிஞர் வந்தே மாதரம் பாட்டு தெரியுமில்லையா LITóLsp"
"வந்தேமாதரம் என்போம் எங்க மாநிலத் தாயை வணங்குதும் என்போம் அந்தப் பாட்டுத்தானே?
"அதான் டாக்டர் அதில வேதியராயினும் ஒன்றே அன்றி வேறு குலத்தினராயினும் ஒன்றேன் சொல்லிவிட்டு, ஈனப்பறையர்களேனும் அவர் எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றேன்னு கேட்கிறார். இதில 'ஈனங் கிற வார்த்தையை பாரதி உபயோகிச் சிருக்கக் கூடாதோன்னு எனக்குப்படுது. அந்த வார்த்தைக்கு வேற ஏதாவது அர்த்தம் இருக்குமான்னுநானும் நம்ம தமிழ்டு தமிழ் என்சைக்கிளோபீடியா அபிதான சிந்தா மணில கூட பார்த்துட்டேன் இல்லை. நீங்க என்ன நினைக்கிறீங்க டாக்டர் இதைப்பற்றி
"எனக்கு தமிழ்ல அவ்வளவு புலமை கிடையாப்பா" என்ற ராமகிருஷ்ணன் நாற் காலியை கால்வட்டம் திருப்பி ஜீவானந்தத்தைப் பார்த்து, "சார், உங்க பையன் ஒருபிறவி மேதை முளை எக்ஸ்ட்ராவா வேலை செய்யுது"
"ஏதாச்சும் ஆபரேஷன் பண்ணி அதை குறைச்சுட முடியாதா சார்? நான் பெத்த பிள்ளை எனக்கு அந்நியமா போய்கிட்டிருக்கிறான் டாக்டர் எந்த விஷயத்தைப் பத்தி பேசினாலும் உடனே நீளமா இராமாயணம் மாதிரி அதைப் பத்தி பேச ஆரம்பிச்சிடறான். இவ்வளவு புத்தி என்னத்துக்கு டாக்டர் இவனை வச்சி ரோட்டரி, லையன்ஸ் ஜேசிஸ்ன்னு சங்கம், சங்கமா ஷோ நடத்தறாங்க டாக்டர் என் பிரெஸ்ட்டி ஜீக்குத் தேவையா?
"ஷோவா? என்ன ஷோ" "மாஜிக்.மாதிரி "இல்லை டாக்டர் மேஜிக் இல்லை. தசாவதானம் பயிற்சி பண்ணியிருக்கேன் அதாவது ஒரேசமயத்தில பத்துவிதமான செயல்களை என்னால செய்யமுடியும் உதாரணமா டி.வி.பார்த்துக்கிட்டே, ரேடி யோல பாட்டுக்கேட்டுக்கிட்டே நேற்றுப் பார்த்த சினிமாவை நினைச்சிக்கிட்டே முந்தாநாள் படிச்ச புத்தகத்தை மனசுக் குள்ளே விமர்சிச்சிக்கிட்டே கவிதை ஒண்ணு சொல்லிக்கிட்டே பக்கத்துவிட்ல நடக்கிற புருஷன்-பெண் டாட்டி சண்டையை கேட்டுக் கிட்டே, கையில ரூபா எண்ணிகிட்டே முதுகிலே எத்தனை தடவை தொடறாங் கன்னு கணக்கு பண்ணிக்கிட்டே ஒவ்வொரு கடலையா வாய்ல போட கடலையை மனசுக்குள்ளே எண்ணிக்கிட்டே, சாப்பிட்டுக்கிட்டே ரோட்ல மொத்தம் எத்தன தடவை கார் தத்தம் கேட்டுதுன்னு சொல்லமுடியும் து உதாரணத்துக்குத்தான். இது மாதிரி எந்த வகையான பத்து செய்கைகளையும் ஒரே நேரத்தில என்னால செய்ய முடியும் இது ஒண்ணும் புதுசு இல்லை. திருக்குறள் ல எக்ஸ் பர்ட்டான ராமையான்னு ஒருத்தர் இதே மாதிரி தசாவதானம் செய்தாராம். ஆயிரத்தி முன்னூத்தி முப்பது குறள்ல எந்த குறளோட முதல் வார்த்தையோ கடைசி வார்தையோ, நடுவில வர்ற ஒரு வார்த்தையோ சொன்னால் போதும் கட L67 றளைச் சொல்வாராம் அவர் இப்ப கணித மேதை சகுந்தலா இல்லையா? கம்ப்யூட்டரை விட் சீக்கிரத்திலே எந்தக் கணக்கும் போடுவாங்களே. அது மாதிரி இதை ஒரு தனி திறமையா எடுத்துக்காம எங்கப்பா எனக்கு ஏதோ ஆய்டுச்சின்னு நினைக்கிறார். நீங்கதான் அவருக்கு எடுத்துச் சொல்லணும்."
"ஏண்டா படவா, உன்னை சரி பண்ண அழைச்சிட்டு வந்தா எனக்கே எடுத்துச் சொல்லச் சொல்றியா?
"இருங்க மிஸ்டர் ஜீவானந்தம் கோபப்படாதிங்கு உங்க பையனுக்கு எந்த வியாதியும் இல்லை, பேயடிக்கவும் இல்லை. பில்லி, சூன்யமும் இல்லை.
"நான் நம்பமாட்டேன். இவனை தரோவா செக் பண்ணுங்க இரத்தம் எடுத்துப் பாருங்க மண்டையை எக்ஸ்ரே எடுத்துப் பாருங்க. எங்கயோ தப்பு
ஆயிருக்கு" (தொடர்ந்து வரும்)
பெயர்: கே. சுந்தரம் Guug:26 முகவரி 66 ஏ. காலி வீதி தெஹிவலை) பொப்ோ:வானொலி சினிமா கதைப்புத்தகம்
பெயர் ஆர் நூர் முஹமட்
sulugl: 25 GAJUSI 22 6 iturgSt: 616 THISTREET - - - - 莒
" (pesaufl: A.M.S.M. முகவரி 9826 விட்டுத்திட்டம் ILNADU, P.O.BOX-1118, YAWBU-KS.A. Alu (S, Gavasaio. முகவரி இல 3 பள்ளி விதி
பொகவந்தலாவ
பொழுதுபோக்கு பத்திரிகை
கை, பேனா நட்பு படித்தல்,
E26 பரி: 71 பிரதான விதி ப்
போக்கு பத்திரிகை வானொலி
ID3vi DUIJF
நண்பர்களுடன் பத்திரிகை நண்பர்
தொடர்பு
7. ண்டாரவளை
பொழுதுபோக்கு கிரிக்கெட்
பெயர்: எம். நியாஸ்
முகவரி 8871 புளுகொஹதென்ன, அக்குறணை, பொழுதுபோக்கு வானொலி டிவி கதைப்புத்தகம் _
ப்ொபோ பத்திரிகை
சினிமா உதைபந்து

Page 16
明 லர் பிரமாதமான தைரியசாலிகள் போலப் பாவனை பண்ணிக்கொண்டிருந் தார்கள் பெண்களின் கசமுசப்புக்குரல் மங்கியொலித்தது. அவர்கள் பக்கத்தி லிருந்து ஆண்கள் விலகிச் சென்றார்கள் வைது திட்டும் வசவுக் குரல்கள் மங்கி ஒலித்தன. அந்தக் குழம்பிக் குமைந்து நின்ற கும்பலில் ஒரு இனந்தெரியாத வெறுப்புணர்ச்சி சலசலத்தது.
"மீத்யா" என்று ஒரு ஒடுக்கக் குரல் கேட்டது. "உன்னைக் கவனித்துக்கொள்
"என்னைப்பற்றிக் கவலைப்படாதே" என்று ஒலித்தது பதில்
சிஸோவின் அழுத்தமான குரல் அமைதியாகவும் ஆணித்தரமாகவும் ஒலித்தது:
"இல்லை. நாம் நமது பிள்ளைகளைப் புறக்கணித்து உதறித் தள்ளிவிடக் கூடாது. நம்மைவிட அவர்களுக்கு அதிகமாக அறிவு உண்டு, துணிச்சல் உண்டு. சாக்கடைக் காசு சம்பவத்தின்போது, அதைத் துணிந்து எதிர்த்து நின்றது யார்? அவர்கள்தான் அதை நாம் மறந்துவிடக் கூடாது. அவர்கள் அதற்காகச் சிறைக்குச் சென்றார்கள் ஆனால், அதனால் பயன் அடைந்ததோ நாம் அனைவரும் தான்."
ஜனங்களுடைய குரல்களையெல்லாம் விழுங்கியவாறு ஆலைச் சங்கு தனது அழுமூஞ்சிக் குரலில் அலறியது. கூட்டத்தாரிடையே ஒரு சிறு நடுக்கம் குளிர்ந்தோடிப் பரவியது. உட்கார்ந்து கொண்டிருந்தவர்கள் எழுந்து நின்றார் கள், ஒருகண நேரம் எல்லோரும் வாய்மூடி கம்மென்று இருந்தார்கள் எல்லோரும் விழிப்போடு நின்றார்கள் பலருடைய முகங்கள் வெளுத்துப் பசந்தன.
"தோழர்களே பாவெலின் செழுமை யான மணிக்குரல் கணிரென ஒலித்தது.
திடீரென்று ஒரு வெள்ளையான கொடிக்கம்பம் வானில் மேலோங்கி, மீண்டும் கூட்டத்திடையே தாழ்ந்து இறங்கியது. அந்தக் கொடிக்கம்புக்கு வழிவிட்டு மக்கள் விலகினர். ஒரு கணநேரம் கழித்துத் தொழிலாளர் வர்க்கத்தின் விசாலமான செங்கொடி, அண்ணாந்து நோக்கும் மக்களின் முகங்களுக்கு மேலாக நிமிர்ந்து உயர்ந்தது: ஒரு பெரும் செம்பறவையைப் போல் சிறகடித்துப் பறக்க ஆரம்பித்தது!
பாவெல் தன் கையை உயர்த்திக் கொடியை ஆட்டினான்.பல பேருடைய கைகள் அந்த வெண்மையான கொடிக் கம்பைப் பற்றிப் பிடித்தன; அவற்றில் தாயின் கரமும் பங்கெடுத்துக் கொண்டி ருந்தது.
"தொழிலாளர் வர்க்கம் நீடுழி வாழ்க! என்று கோஷித்தான் பாவெல்,
நூற்றுக் கணக்கான குரல்கள் அந்தக் கோஷத்தை எதிரொலித்தன.
"சோவுல்-டெமொக்ரடிக் தொழிலாளர் கட்சி நீடுழி வாழ்க இதுதான் நமது கட்சி, தோழர்களே, நமது கருத்துக்களின் ஜீவ ஊற்று"
ஜனக்கூட்டம் பொங்கியது அந்தக் கொடியின் மகத்துவத்தை உணர்ந்தவர்கள் அதனை நோக்கி விரைந்து சென்றனர். tL LT L T S L t T YS T L a L a L M S S ML LL சகோதரர்கள் முதலியோர் அனைவரும் பாவெலை அடுத்து வந்து நின்று கொண்டார்கள் நிகலாய் தன் தலையைக் குனிந்து கூட்டத்தை பிளந்து கொண்டு முன்னேறினான். தனக்கு இனந்தெரியாத வேறு சில உற்சாகம் நிறைந்த வாலிபர்கள் தன்னை நெருங்கித் தள்ளிக் கொண்டு முன்னேறுவதை தாய் உணர்ந்தாள்.
"உலகத் தொழிலாளிகள் நீடுழி வாழ்க என்று கோஷித்தான் பாவெல்,
உவகையும் சக்தியும் நிறைந்து விளங்கும் ஆயிரக்கணக்கான மக்களின் உள்ளத்தைக் கிளறும் ஜெயகோவும் எதிரொலித்து விம்மியது.
தாய் நிகலாயின் கரத்தையும் வேறு யாரோ ஒருவனுடைய கரத்தையும் பற்றிப் பிடித்துக் கொண்டாள். கண்ணிர் முட்டித் ததும்பத்தொண்டை அடைத்துத் திணறினாள் அவள் எனினும் அவள் கூச்சலிடவில்லை. அவளது முழங்கால்கள் நடுங்கின. துடிதுடிக்கும் தன் உதடுகளை அசைத்து அவள் ஏதோ முணுமுணுத்தாள்
தாயின் கண்களில் கதகதப்பான நீர்த் திரை உறுத்துவது போல் இருந்தது: அவள் விசுக்கென்று தாவிச் சென்று தன் மகனருகே நின்றுகொண்டாள் எல்லோரும் பாவெலின் பக்கமாகத் திரும்பினார்கள் காந்தத்தால் இழுக்கப் பட்ட இரும்புத்தூளைப்போல் எல்லாரும் அவனைச் சுற்றி சூழ்ந்து கொண்டார்கள் தாய் அவனது முகத்தைப் பார்த்தாள் தைரியமும் கர்வமும் கனன்று பிரகா சிக்கும் அவனது கண்களையே மட்டும் கவனித்துப் பார்த்தாள்.
"தோழர்களே! இன்று நாம் யார் என்பதைப் பகிரங்கமாகப் பிரகடனப் படுத்துவதென்று முடிவு செய்திருக் கிறோம் இன்று நாம் நமது கொடியை உயர்த்துவோம். நமது கொடியை-அறிவு நியாயம், சுதந்திரம் முதலியவற்றின் சின்ன மான நமது கொடியை ஏந்திப்பிடிப்போம்
ஞாயிற்றுக்கிழமைதான் இன்று வழக்கம் போல் காலை ஐந்து மணிக்கு நித்திரைவிட்டு எழுந்துவிட்டேன். இன்று விடுமுறை நாள்தானே படுக்கையில் கிடந்து கொண்டு அன்று செய்யவேண்டியதை அட்டவணைப்படுத்தினேன்.
காரியாலயத்தில் கட்டுச்சோறு உண்ட எனக்கு இன்று சுடுசோறு உண்ணும் நன் நாள் காலையில் மார்க்கட்டிற்கு சென்று நல்ல மீன் வாங்க வேண்டும். போகின்ற வழியில் நவத்தையும், கோணேசையும் சந்தித்து மாலை கடற்கரைக்குப் போவது பற்றிக் கூறுவது அதற்கிடையில் சுந்தாவை சந்தித்து அவனின் விழியோரக் கனவுகள் என்ற சிறுகதை தொகுப்பை வாங்கிக் கொண்டு வந்து படிப்பது இயலுமானால் இன்று விடுமுறை நாள் என்று கூறி அவனையும் கடற்கரைக்கு அழைப்பது என்ற திட்ட அட்டவணையுடன் குளிப்பதற்கு கிணற்றடிக்குச் செல்கிறேன்.
கண்ணாடியின் முன் முழுகிய தலையை துவட்டிக்கொள்கிறேன். ஒருவார இடை வெளியில் உறங்கியிருந்த 'டை மெது மெதுவாக என் தலையின் கேசத்தில் இருந்து விடைபெற்றுக் கொண்டிருந்தது. அதாவது என் இளமையும் கூடத்தான்.
ப்போது வேடம் கலைந்த உண்மை உருவம் இன்னும் ஒருவருடம்தான் உள்ளது. நீ ப்ென்சனில் போவதற்கு என்று என்முன்னால் இருந்த கண்ணாடி எள்ளிநகையாடியது என்னுள் இருந்த
இளமை உணர்வு துள்ளி எழுந்தது. அந்த 'GOLI' LI :: மீண்டும் ஓர் இளமைக்கு
LI
*
N 行
"என் அருமைப் பிள்ளைகளே. நிகலாயின் அம்மை விழுந்த முகத்தில் ஒரு பரந்த புன்னகை பளிச்சிட்டுத் தோன்றியது கொடியைப் பார்த்தவாறே அவன் ஏதோ முணுமுணுத்துக்கொண்டு அதை நோக்கிக் கையை நீட்டினான். திடீரென்று அதே கையால் தாயின் கழுத்தைச் சுற்றி வளைத்து அவளை முத்தமிட்டான். பிறகு கடகடவென்று சிரித்தான்
"தோழர்களே!" என்று அந்தக் கூட்டத்தினரின் கர்ஜனைக்கிடையிலே குறுக்கிட்டு அமைதியாகச் சொன்னான் அந்திரேய் "தோழர்களே இன்று ஒரு புதிய கடவுளின் பேரால் அறிவும் ஒளியும் தரும் புதிய ஆண்டவனின் பேரால்சத்தியமும் நன்மையுமே உருவான சாமியின் பேரால் நாம் ஒரு அறப்போர் தொடங்கியிருக்கிறோம். நமது இறுதி இலட்சியம் வெகுதொலைவில் இருக்கிறது. ஆனால் நமக்குக் கிடைக்க
N
"C": ""H "UMIIt"V
|
அப்போது தூரத்தில் ஒலிபெருக்கியின் அறிவித்தல் மனைவி பதறிக்கொண்டிருக் கிறாள். "ஏன் பயப்பிடுகிறாய்? அது நெல்சன் தியேட்டர் படவிளம்பரம்" என்றேன் பயப்படாத வன்போல் பாவனையில் ರಾ? ஒலி பெருக்கி அறிவித்தல் துல்லியமாகக் கேட்டது. "பாதுகாப்பு படையினரால் உவர்மலைப் பகுதி சுற்றி வளைக்கப்பட்டுள்ளது தப்பிஒட முயற்சி செய்பவர்கள் சுடப்படுவார்கள். எனவே, மூத்த அங்கத்தினரை மட்டும் வீட்டில் விட்டு மற்றவர்கள் உவர்மலை குழந்தையேசு ஆலயத் திற்கு வரவும் வரும்போது அடையாளஅட்டை குடும்பஅட்டை கொண்டுவரவும்
இப்போது எனக்கு அந்த இளமையும், டையும் நினைவைவிட்டு ஓடிவிட்டது. இப்போது நானா, மனைவியா, குழந்தையேசு கோவிலுக்குச் செல்வது சடுதியானமுடிவு அடையாள அட்டை, ஆவணங்களுடன் சுற்றிவளைப்பிற்கு யேசு ஆலயத்திற்கு ஓடுகிறேன்."
முகமுடிகள் முன் அமைந்த வரிசையில் நகர்ந்து கொண்டிருக்கிறேன். தலையாட்ட தலையாட்ட தள்ளப்படுகிறார்கள் உயிரை கையில்பிடித்துக் கொண்டு நிற்கிறேன். அதில் ஒரு பாதுகாப்பு உத்தியோகத்தர் அழைக்கிறார். உடல் வியர்க்கின்றது.
"மே அற நாக்கியாட்ட யண்டகியாண்ட" இந்தா அந்தக் கிழவனை போகச்சொல்லு) நான் எண்ணியதற்கு மாறு யேசு சொரூபத்தை
-
விருக்கும் முள் கி. தூரத்தில்தான் இரு வெற்றியில், உண்ை எவருக்கேனும் நம்பிக்ை இந்த சத்தியத்துக்காக யையே அர்ப்பணம் ே அவநம்பிக்கையிருந்தா எவரேனும் அஞ்சின அவர்கள் ஒருபுறமாக நமது வெற்றியிலே ந களை மட்டுமே நாம் ே அறைகூவல் விடுக லட்சியத்தைக் காண எங்களோடு அணி வதற்கும் உரிமை கி அப்படிப்பட்டவர்க துயரம்தான் காத்து அணிவகுப்பில் சேரு சுதந்திர மக்களின் வி மே தினம் நீடுழி வா கூட்டம் மேலும் அ பாவெல் கொடியைத் அவன் அதை உ முன்னேறிச் சென்றபே சூரியஒளி பட்டுப் பு கொடி உவகையும் புன்னகை செய்தது.
பியோதர் மாசின் போதும் போது பொய்மை தன்னி பல்வேறு குரல்கள் அந்தப் பாட்டின் அடுத் பாத மண்ணை படையில் சேர தாய் மாசினுக்கு வந்தாள். அவளது
நிறைந்த புன்னகை பலி முன்னால் சென்றுெ மகனின் தலையையும், மிகவும் சிரமப்பட்டு அவளைச் சுற்றி எங்கு நிறைந்த முகங்களு முன்னால் அவளது அந்திரேயும் முன்னேற ருந்தார்கள். அவர்கள் கொண்டே செல்வை முடிந்தது. அந்திரே குரல், பாவெலது கன கொண்டிருந்தது:
பட்டினியும் ப பாடுபடும் தே துயில் கலைந்: விரைந்து வா மக்கள் அந்தச் ெ விரைந்தோடி வந்தார்
தமிழினி தயாராகி விசும்பலோடு. பிரிவு குடும்பம் குடியகல் போகிறது-இன்னும் சில இரண்டா இருப்து ஆ ஊறிப்போனவளே நாம் பிரிவு உதயமாகிப்போ தேரூரும் நல்லு
அரங்கேறும் போது
கணுமா. சாம்பல் திட சாதனையை விதைக்க சுயநல வேண்டுகோள் முடியாது என்னால்.
"தமிழினி. ப்ளிள்
'ஏய். உனக்கென் விரும்பியோ விரும்பாபு தானே ஆகவேனும் காரணமாக வந்தம் வாழ்ந்தம் நிரந்தரமாக சகல செளகர்யங்களு ஆவணிக்கு நாளிருச் செய்தாப்பிறகு கட்டாயம் கும் பயப்பிடாதைய கடிதமெழுதுவன்" தே கினாள்- பன்னிருவரு
த்துக்கொண்டு. ஏ : தமிழினி
கிழக்கின் நினைவு கொண்டும் வடக்கின் தயார்படுத்திக்கொண்டு
பயணியாய். என்6ை யாத்திரையின் த்த விழிகசிந்து விக்கித்து
நோக்கி ஒரு நன்றி
அடிக்காததன் நன்ை மீண்டும் யேசுவை நோ
வட-கிழக்கிற்கு தடை களுடன் GOL'u இந்த இளமை வேண் வாகவே வாழ வேண்
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டமோ கையெட்டுத் கிறது. சத்தியத்தின் மயின் வெற்றியில் க குறைவாயிருந்தால், த் தங்களது வாழ்க்கை செய்ய எவருக்கேனும் ல், துன்பத்தைக் கண்டு ால், தயை செய்து ஒதுங்கி நிற்கட்டும். IDLlja), (), П6пшOJI கட்டுக்கொள்கிறோம், ேெறாம். எங்களது முடியாதவர்களுக்கு வகுத்து முன்னேறு டையாது. ஏனெனில் ளுக்குப் பின்னால் நிற்கும். எங்களது ங்கள் தோழர்களே! மாநாள் நீடுழி வாழ்க ழ்க!" திகரித்துக் குழுமியது. தாங்கிப் பிடித்தான்; பரத் தூக்கியவாறு ாது அந்தக் கொடியில் பிரகாசித்தது; அந்தக் ஒளியும் நிறைந்து
பாட ஆரம்பித்தான்: ம் நேற்றையுலகின் DIGOTI GLITä5 Gal. அவனோடு சேர்ந்து த அடியைப் பாடின உதறித் தள்ளிப் வருகுவீர்! ப் பின்னால் நடந்து உதடுகளில் உவகை
ரிச்சிட்டது அவனுக்கு காண்டிருக்கும் தன் கொடியையும் அவள் ஏறிட்டுப் பார்த்தாள். பார்த்தாலும் மகிழ்ச்சி க்கும் கண்களுக்கும்
மகன் பாவெலும் ரிச் சென்று கொண்டி இருவரும் பாடிக் த அவளால் கேட்க யின் இனிமையான த்த குரலோடு கலந்து
Ящшолтаптай ாழர்காள்! து அணியில் சேர நம் தோழர்காள்! ஈங்கொடியை நோக்கி கள் ஓடிவரும்போதே
விட்டாள். மெலிதான |ப்பழுவோடு, அந்தக் பது-நடைமுறையாகப் நிமிடங்களில் ஒன்றா |ண்டுகளாய் என்னுள் ಎನ್ಜಿಹಾ ಅಥ್ರ!
岛 ாரில் போரூர்வலம் நீ அவசியம் போயா GJGllai i GLIGLIGIGOT போகிறாய்." என் Il D GT GOOGOOTLI LI JfI
போகாதை." ன விசரா பிடிச்சிருக்கு லோ நாங்கள் போய்த் தொழில் மாற்றம் ALTJ GainTafla, Gil GBL J Ta ருக்கேலுமே எங்கடை
அங்கையெல்லே. குதாம் கலியாணம் வருவன் நீயொண்டுக் ILIT, BTör (BLITIII ாள்தொட்டு கண்கலங் பள்ளிப்பயணத்தை ராளமான அறுவடைக்
நடக்கின்றாள். ளைப் பத்திரப்படுத்திக் யதிகளுக்கு தன்னைத் ம். வடக்கே போகும் முத்தமிட்டு ஒரு ரையோடு, விசும்பி கையசைத்து. பிரிய
ற்றது 'டைக்கு 'டை யை யோசிக்கிறேன். க்கி ஓர் பிரார்த்தனை செய்யப்பட்ட பொருட் ம் அடங்கவேண்டும் டாம் நாம் நாக்கியா Ուիլ,
அவர்கள் உற்சாகத்தோடு சத்தமிட்டார்கள் பின்னர் அவர்களும் அந்தப்பாட்டை உரத்த குரலில் பாட ஆரம்பித்தார்கள் எந்தப் பாடலை அவர்கள் தங்கள் தங்கள் வீட்டுக்குள் வெளிக்குத் தெரியாமல்யிாடி வந்தார்களோ, அதே பாடல் இன்று தெருவில் எந்தவித தங்கு தடையுமின்றி பிரமாண்டமான அசுரவேகத்தோடு பொங்கிப் பிரவகித்து ஒலித்தது. கட்டுப்படுத்த முடியாத துணிவாற்றலோடு ஒலித்து விம்மியது. மேலும் அந்தப் பாடல் எதிர்காலத்தை நோக்கிச் செல்லும் நெடிய பாதையில் வந்து கூடும்படி மக்களை அறைகூவி அழைத்தது. அந்தப்பாதை எவ்வளவு கரடுமுரடான பாதை என்பதையும் அவர் களுக்கு வெளிப்படையாகச் சொல்லியது. அந்தப் பாடலில் நிதானமான செந்தழல் உளுத்து ஓடாகி உதவாக்கரையான சகலவற்றையும், அழுகி இறுகி அடைந்து போன சம்பிரதாய உணர்ச்சிகளின் குப்பை கூளங்களையும், மக்களின் மனதிலே ஊடாடும் புதியதின் பய பீதியையும் பற்றிப் பிடித்து, அவற்றைச் சுட்டுச் சாம்பலாக்கிப்
بیسیW_%88%ی
Z
* }
డ
RE
ΕΠ. Υ Ύ Υ Ύ Υ Ύ Υ Ύ Υ
(3461TLDIDII. கிறான்
"நீ ஒன்றும் பயப்படாதே" என்று சொன்னாள் தாய் இது ஒரு புனிதமான காரியம் நினைத்துப்பா, கிறிஸ்துவுக்காக மக்கள் செத்திராவிட்டால், கிறிஸ்துவே இருந்திருக்கமாட்டார்
இந்த எண்ணம் அவள் மனதில் திடீரென்று பளிச்சிட்டுத் தோன்றியது அந்த எண்ணத்தில் பொதிந்திருந்த தெளிவான எளிதான உண்மையை உணர்ந்து, அவள் ஒரே புளகாங்கிதம் எய்தினாள். தனது கையை அழுத்தமாகப் பற்றிப்பிடித்துக் கொண்டிருக்கும் அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்த்தாள்
"ஆமாம் கிறிஸ்துவுக்காக மக்கள் சென்று செத்திராவிட்டால், கிறிஸ்துவே இருந்திருக்க மாட்டார் என்று வியப்பு நிறைந்த புன்னகையோடு திரும்பவும் அதைக் கூறிக்கொண்டாள்.
சிஸோவ் அவள் பக்கமாக வந்தான் "இன்று பகிரங்கமாகவே புறப்பட்டு விட்டீர்களா?" என்று சொல்லிக் கொண்டே
என் மகனும் கூடப்பாடு
பொசுக்கித் தள்ளியது.
பயமும் மகிழ்ச்சியும் கலந்த ஏதோ ஒரு முகம் திடீரென்று தாயின் அருகே வந்து எட்டிப்பார்த்தது பிறகு நடுநடுங்கிக் களைத்துப்போன குரலில் கேட்டது: "மித்யா நீயெங்கே போகிறாய்? "அவன் போகட்டும்" என்று சொன்னாள் தாய் நீ அவனைப் பற்றிக் கவலைப்படாதே நானும் கூடத்தான் முதலில் பயந்து போனேன். அதோ முன்னால் கொடியை பிடித்துக் கொண்டு போகிறான், பார். அவன்தான் என் மகன்"
ஏ முட்டாள்களே! எங்கேயடாபோகிறீர் கள்? அங்கே சிப்பாய்கள் நிற்கிறார்களடா" நெட்டையாகவும் ஒல்லியாகவும் இருந்த அந்தப் பெண்பிள்ளை தாயின் கரத்தை தனது எலும்புக் கரத்தால் திடீரெனப் பற்றிப் பிடித்துக் கொண்டு சத்தமிட்டாள்: "ஆஹா அவர்கள் பாடுவதைக்
மனமின்றிப்பிரிந்து மெல்ல மெல்ல. மறைந்து போகிறாள்.
என் விழித்திரையில் மங்கலாகி மங்கலாகித் தொலைந்து போகிறாள். விழிநீர்ப்படலம் சிதைந்து பிரிவின் கொடுமைக்கு வடிகாலா கிறது. தினமும் காத்திருக்கிறேன். அவள் வருவாள் என்னும் எதிர்பார்ப்பில் பால்யம் முதல் வாலிபம் வரை தொடர்ந்த அவளின் நினைவுகளைப் பத்திரப்படுத்தியவாறு நிகழ் காலத்தின் நிமிடங்களை யுகங்களாக்கி காத்திருக் கிறேன். நினைவுகளை மீட்டு மீட்டுக் காத்திருக் கிறேன். அதிலும் ஒரு சுகம்-ஆத்ம சுகம் தெரிகிறது.
வாழ்வின் சுவாரஸ்யங்களை. சோகங் களைப் பகிர்ந்து கொள்வதற்கு அவளில்லா மல். வேலிக்கட்டையில் தனித்திருக்கும் ஒரு சிறுகுருவிபோல காத்திருக்கிறேன். அவள் பதிலுக்காக. தினம்தினமாய்
வடக்குப் பொதிகளோடு வருமா. அவள் மடல்? நான் நிம்மதியாய் சுவாசிப்பதற்கு இடைவெளியான இதயங்களின் எண்ணப்
அவன் தன் தொப்பியை எடுத்து அந்தப் பாட்டின் சந்தத்திற்குத் தக்கவாறு ஆட்டிக் கொண்டான் "பாட்டா பாடுகிறார்கள் ஆஹா, இது எவ்வளவு அருமையான Lյուն), -9|ւնւոIIP
போரணியில் சேர, வீரர் ஜாரரசன் கேட்கிறான்; ஜாரரசன் போர் நடத்தத் தாரும் உங்கள் மக்களை "இவர்களுக்குக் கொஞ்சம்கூடப் பயமில்லையே! என்றான் சிஸோவ் செத்துப்போன என் மகன் மட்டும் இருந்தால்."
தாயின் உள்ளம் படபடத்துத் துடித்தது; எனவே அவள் வேகமாகச் செல்ல முடியாமல் பின்தங்கி விட்டாள். ஜனக்கூட்டம் அவளை நெருக்கித் தள்ளி ஒரு வேலிப்புறமாக நெட்டித் தள்ளியது அவளைக்கடந்து ஒரு பெரிய ஜனத்திரள் அலைமோதிக் கொண்டு முன்னேறியது. அந்தக் கூட்டத்தில் நிறையப்பேர் இருந்தார்கள் அதைக்கண்டு அவள் ஆனந்தமுற்றாள்.
துயில் கலைந்து அணியில் சேர விரைந்து வாரும் தோழர்காள் ஏதோ ஒரு பிரமாண்டமான பித்தளை யாலான எக்காளம் தனது அகன்ற வாயின் வழியாக அந்தப் பாடலைப் பொழிந்து தள்ளுவது போலவும், அந்த எக்காள நாதத்தைக் கேட்டு ஜனங்கள் விழித்தெழுவது போலவும், விழித்தெழுந்து போருக்கு கிளம்புவது போலவும் தோன்றியது. மேலும் மற்றவர்களின் உள்ளத்தில், ஏதோ ஒரு இனந்தெரியாத இன்ப உணர்ச்சியையும், புதுமையையும், ஆர்வம் மிகுந்த குறுகுறுப்பையும் உண்டாக்குவது போலவும் தோன்றியது ஒரு பக்கத்தில் அந்த நாதம் சிலர் மனத்தில், தைரியமற்ற நம்பிக்கைகளுக்கும் இடம் கொடுத்தது.
(தொடர்ந்து வரும்)
பரிமாறல்களை எழுத்தில் வடிகாலாக்கும் தினம்வருமா. விரைவில் வருமா. இன்றே. இப்போதே வருமா?
பதில் வந்தது. பாரிய இடிவந்தது. அவளிடமிருந்தல்ல-அவள் தந்தை யிடமிருந்து
எஞ்சிப்போன குடும்பத்தின் பாவப் பிறவியிடமிருந்து
ஒரு மஞ்சள் கயிறேற வேண்டிய நீயேன் பஞ்சு பஞ்சாய் சிதறிப்போக வேண்டும் கொடிய வுெல்லுக்கு நீயேன் பலியாகவேண்டும்.
த.மி.ழி.ணி.ணி.ய்.ய். என் உயிருக்குள் ஊறிப்போனவளே உன் உடலுக்குள் இத்தனை துளைகளா..? ஏனிந்த சாபக்கேடு. இது விதியா
ஒ.இறைவா.மண்ணில் மனிதனை விதைத்தவனே. இப்போது அறுவடையா.
வாழ்க்கையின் நியதிகளை வெறித்துப் பார்க்கிறேன்.
மனித வாழ்வுக்குப் பொருளில்லையா. முளையிலும் பயிலும் முறிந்து போகிறதே இளந்தளிர்கள்
முறிந்தால் துளிர்க்க வழியில்லையா. அவளே. என்னுள் விழித்திரையிலும் மனத்திரையிலும்.
அந்த வெண்மலரின் நினைவுகளோடு வெந்துபோகின்றேன்.
வாழ்க்கைப் பயணத்தின் முடிவுவரை அவள் நினைவே நிரந்தரமானதாய் தொடரும் பிரிவுச்சத்திராதியான யுத்தமே ஓடிவிடு என் தேசத்தைவிட்டு விரைவாய்
、01一07,1995

Page 17
கந்தசாமிக்கு எங்கிருந்து அப்படியொரு உற்சாகம் வந்ததோ தெரியவில்லை? வாயெல்லாம் பல்லாக கல்லாவில் இருந்து தானாகவே எழுந்து நின்றார். நாற்பத்தைந்து வயது தலைமயிரின் நரைப்பகுதியை பின்னால் தள்ளிவிட்டுக் கொண்டார்.
"என்ன வேணும் பொண்ணு?" -என்றவரின் பார்வை அவளது மார்புப் பகுதியில் சபலமாய்ப் படர, மேரி சேலைத் தலைப்பைச் சரிசெய்து கொண்டாள். அவளுடம்பு கூசியது.
தினம்தோறும் இப்படித்தான். கந்தசாமி தன்மீது ஒரு (கழுகுக்) கண் வைத்திருப்பது அவளுக்குத் தெரியும்,
"சர்க்கரை கால் கிலோவும், ஊதுவத்திப்பாக்கெட்டும் கொடுங்க அண்ணே
கந்தசாமி சர்க்கரையை நிறுவை செய்து கொண்டே (B.J.LLITIT,
"சூசை எங்கே வேலைக்குப் போயிருக்கானா? "ஓம்." "பாவம் பொண்ணு. அவனும்தான் உனக்காக பாடாய்ப்படுறான். பணக் கஷ்டம் யாருக்குத்தான் இல்ல. ஏதாவது தேவைன்னா என்கிட்டக் கேளு பொண்ணு." மேரிக்கு அவரது கேள்வியின் அர்த்தம் புரிந்தது. -மவுனமாயிருந்தாள். "என்னோட பொஞ்சாதி செஞ்சுலட்சுமிக்கும் உடம்புக்கு முடியல. உடம்பு வத்திப்போச்சு உனக்கு நேரம் பட்டா கடைப்பக்கம் வா பொண்ணு. பின்னால கோடவுண் அமைச்சிருக்கேன்" என்றவரின் பார்வை மீண்டும் அவளுடம்பு பூராவும் ஊர்ந்துபோக. அவளுக்கு அருவெறுப்பாயிருந்தது.
"இந்த வேலையெல்லாம்-பொறம்போக்கு வெளாட் டெல்லாம் என்கிட்ட வச்சுக்க வானாம் அண்ணே. மச்சான்கிட்ட சொல்லிப்புடுவன்."
-மேரி வார்த்தையில் வெந்தாள். "என்ன பொண்ணு நீ இதுக்குப் போயி கோபப் படுறே."
-என்றவர் சர்க்கரையையும் ஊதுவத்தியையும் கொடுக்க வாங்கக் கை நீட்டியவளின் உள்ளங் கையைப் பற்றி கந்தசாமி மிருதுவாய் அழுத்த உடம்பு பதறி நடுங்கிப்போன மேரி. சடாரென்று தன் கையை விடுவித்து ஓரமாகி, கீழேயிருந்த வாழைப்பழத்தோலில் கால் வழுக்கி,
பின்னால். பின்னால். பின்னால் போய் தகரப் பீப்பாவில் மோதுண்டு, அந்த வேகத்திலேயே விசுரப்பட்டு தொம்பென்று முறைகேடாய் நிலத்தில் விழுந்து.
அவளது பாதம் வழியே. தொடைகளுக்கு நடுவே ரத்தம் பீய்ச்சிட்டது.
வயிற்றில் ஏற்பட்ட பலமான அடியில் மேரி அம்மா என்று போட்ட கூச்சலில் கடையைச் சுற்றி சனம் சேர்ந்தது. சுற்றியிருந்தவர்களிடம் கந்தசாமி (GG) FITGÖTGOTIT.
"பாவம். பொண்ணு கால் தடுக்கி விழுந்துட்டாள்"
Ᏹ ᏫᎦ
நாட்டு வைத்தியர் முருகேசு ஐயா சூசையிடம் (G) gIT 65TGOSTITI.
"பொண்டாட்டி உண்டாகியிருக்காளே கொஞ்சம் ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளப்படாது. இப்போது பாரு. வயித்துல ஏற்பட்ட அடியில கொழந்தக் கரு
மூலிகை மருந்து கொடுத்திருக்கேன் எல்லாம் சரியாப் போயிடும்.
சூசை கண்ணிரோடு நின்றிருந்தான். வைத்தியர் நகர்ந்ததும்படுக்கையில் இருந்த மேரியிடம் (35LLITGöT.
"என்ன புள்ள செஞ்சுக்கிட்ட நீ." -அவன் குரலில் தழும்பினான். மேரியினால் பேச முடியவில்லை. அழுகை அடைத்தது. அப்படியே கண்களில் நீரோடு நடந்த அத்தனையையும் சொன்னாள் வரி பிசகாமல்,
அவள் சொல்லச் சொல்ல சூசையின் உடம்பு துடித்தது.
ஆக்ரோவுமாய் எழுந்தான். "ராஸ்க்கல். கொல்லையில போக, அவனைக் கொன்னு சமாதி கட்டினாத்தான் என் ஆத்திரம் அடங்கும் புள்ள அவனைக் கண்டதுண்டமா வெட்டிப் புட்டு வந்துடுறேன் புள்ள."
என்று நகர முற்பட்டவனை மேரி தடுத்தாள். கெஞ்சலாய்.
"அவனைக் கொன்னுப்புட்டு நீஜெயிலுக் குப் போனால் எனக்கு இங்கு யாரிருக்கா மச்சான் சொல்லு. நீ தூக்குல தொங்கு றதைப் பாத்துப்புட்டு நான் உடம்புல உசிரை சுமந்துட்டு இருப்பேன்னுநெனைக் கிறயா மச்சான்."
அவனால் நகர முடியவில்லை. அப்படியே சிலையாகிப் போனான். ஆனாலும். மெளனமாய் அவன் மனதுக்குள் ஒரு திட்டம் போட்டான்.
பழி வாங்குறேன்ரா உன்னை -மெல்லமாய் சொல்லிப் பார்த்துக் G) UITGÖSTLIFT GÖT.
சூசை மூன்று நாட்களாக வேலைக்குப் N GLI1967Gia)G). A l.
பொண்டாட்டிக்கு சுகமில்லையென்று சொல்ல, முதலாளி கையில் பணம் கொடுத்து ஒரு வாரத்துக்கு விடுப்பும் வழங்கியிருந்தார். நியாயமான இவனது உழைப்புக்குக் கிடைத்த நியாயமான முதலாளி,
சூசை இரவு பகல் தூங்காமல். மூலிகைக் கசாயம் அவித்துக் கொடுப்பதில் இருந்து கண்ணும் கருத்துமாய் மேரிக்குப் பணிவிடைகள் செய்தான் என்றாலும்.
அந்தத் திட்டம் மட்டும் மனதுக்குள் அப்படியே யிருந்தது.
Κο (ο
சரியாக ஐந்தாம் நாள் கிராமத்தின் பொதுக் கிணறு பெண்களால் நிரம்பி வழிந்தது.
கந்தசாமியினதும்-செஞ்சுலட்சுமியினதும் ஒரே மகள் மோகனா, போனமாதம்தான் பூப்பெய்தியிருந்தாள். இந் நேரம். தண்ணிக் குடத்தை தன் இடுப்பில் சுமந்து கொண்டு பாவாடை சரசரக்க வந்து கொண்டிருந்தாள். தூரத்தில் இருந்தே இதை அவதானித்தான் சூசை மோகனாவை நெருங்கினான் கேட்டான். "பொண்ணு. வயசுக்கு வந்துட்டே. உடம்பு தளதளன்னு தக்காளிப் பழமாட்டம் இருக்கு சாயந்தரம்
g பெண்னே, சென்று பேச மாட்டேன். இன்று வழக்கத்திற்கு மாற்றமாக உன் என் பழக்கம் அது" பஸ்வண்டிக்குள் கூட்டம் கொஞ்சம் காற்றுப் பால் புன்னகை எUராஜ் வியப்புடன் LJU, இடமில்லா - இறுக்கத்தில் இருந்தது. LIMGMTspyÚ GOTTGÖT. ஒரு 9,607) D. ஸுராஜ் வழக்கம் போலவே ஜன்னலின் படையோ, அவளுடைய குரல் இ ஊடாக அரசியல், சினிமா, போஸ்டர்கள் பாற்கதிர் "என் பெயர் எUர ஒட்டியிருந்த சுவர்களையே. பார்வை நிலவோ..? "aBIT GOTT GÄLV...!!" செலுத்திக்கொண்டு போனான். வியர்வையில் அவள் அடி உதட்டைக் கடித்துக் "நீங்க மற்றைய பெ சட்டை :" நனைந |րլ: விட்டது. கொண்டு, புருவங்கள் வானவில்லாய் வளைய வித்தியாசமா இருக்கிறீ குழந்தை ஒன்று புழுக்கத்தில் வீரிட்டு அழும் விழிச் சிறகுகள் விரித்து ஸாராஜைப் பார்த்து "எதை வைச்சு அ
சப்தம் கேட்கிறது. இந்தப் பச்சைக் குழந்தைகளை இப்படிப் பரிதவிக்க விடு கிறார்களே. என்று அவர்கள் மீது எரிச்சல் பட்டுக் கொண்டான். மனம் லேசாக வலித்தது.
யார். குழந்தையோ..? முகத்தில் கோலம் போட்டிருந்த வியர்வை முத்துக்களை கைக்
குட்டையால் அழுத்தமாகத் தேய்த்து துடைத்துக் கொண்டான். யம் வேகமாக அடித்துக் கொண்டது. மனம் விட்டு அழ வேண்டும் போலிருந்தது அவனுக்கு பேசாமல் நடந்தே போய் இருக்கலாம். உள்மனம் அநாவசியமாக ஏதேதோ எல்லாம் அத்திவாரம் போட்டது. மீண்டும் ஜன்னல் பக்கமாக முகத்தை திருப்பிக் கொண்டான் பஸ் வண்டி வேகத்தை அதி கரித்ததால் காற்று ஜன்னலின் ஊடாக அவன் மீது 'ಕ್ಷ್ வாரி இறைத்தது வீடு வரும் வரை பொறுமையாக இருந்தான்.
அவனுக்கு பக்கத்து ஆசனத்தில் அமர்ந் திருந்த ஆள் எழுந்ததும், சுற்றி இருந்தவர்கள் அந்த ஆசனத்தை பெற்றுக் கொள்ளும் எண்ணத்தில் முண்டியடித்துக் கொண்டார் கள் முடிவில் ஒரு இள நங்கையே அந்த சொந்தக் காரியானாள் ஆசனம் கிடைத்த ஆசுவாசத்தில் அந்த நங்கை சுற்றி இருந்தவர்களைப் பார்த்து நாகரிகமாக உதடு நனைத்து சிரித்தாள். ஸ ராஜூக்கு வேடிக்கை யாக இருந்தது. கவலை மறந்து உள்ளுக்குள் சிரித்தான்.
அவள் மிகவும் செளகரியமாக உட்காந்து கொண்டாள். அவளுடைய அழகிய பட்டு வண்ணக் கூந்தல் ஸுராஜின் மதிமுகத்தில் கோலம் போட்டது. இப்போது காற்று கொஞ்சம் தாராளமாக வீசியது.
அங்கும் இங்கும் அலைந்து திரிந்த அவளது விழிகள் இல்லை இல்லை வின் மீன்கள் இறுதியில் ஸாராஜின் மீது நிவைத்து நின்றது அவள் வெள்ளையாகச் சிரித்தாள் சின்ன விழியிரண்டும் பட்டாம் பூச்சியைப் போல் படபடத்து பரிதவித்தது.
ஸ்ராஜ் அங்கிருந்த யாரையும் ஒரு பொருட்டாகக் கருதாமல் ஆவலோடு அவளைப் பார்த்து ஒரு புன்னகையை பரிசளித்து பரவசமடைந்தான்.
1995 و 07-i5.01 2
சிநேக பாவத்துடன் சிரித்தாள்.
ஸ ராஜ் அவளது மடியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த புஸ்தகங்களைக் கடைக் கண்ணால் நோட்டம் விட்டான் எல்லாம் வரலாற்றுப் புஸ்தகங்கள்.
காதல் பண்ணுவதற்குக் கூட புத்திசாலித்
தனம் வேண்டும். ஸ ராஜின் மனசு மானசீகமாய்த்துடித்தது. ஸ ராஜ் அவளின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தானே தவிர எதுவும் பேசவில்லை. அவளும் அப்படித்தான் இரண்டொரு தடவை அவளது உதடுகள் அசைந்தன. ஆனால் வார்த்தைகள் எதுவும் வெளிப்படவில்லை. அவளிடம் எதையோ கேட்டுவிட வேண்டும் என்று துன்பமாகத் துடித்தான்
அவள் அழகைக் கண்டதும் அவனது மனதுக்குள் நறுக்கென்று கவிதைகள் நகர்ந்தன.
e Gët
குறும்பான
புன்னகையை
குத்தகைக்கு
விடுவது
எப்போது..?
அவள் மறுபடியும் உதடு விரித்து உற்சாகமாய் சிரித்தாள்.
ஜன்னல் குளிர்காற்றை சுமந்து வந்து அவனுக்குள் சுகம் சேர்த்தது. சற்று நேர மெளனத்தின் பின்,
"ஹலோ. பேசமாட்டீங்களா?" அவள் குனிந்து குறும்பாய் சிரித்தாள். "மன்னிக்கனும் நான் யாருடனும் வலியச்
"2 Li2 GL154 (p. இத்தியாதி.
ஸ்ராஜ் அடுக்கிக் ெ "நானும் வாழ்க்கை பார்த்திருக்கிறேன். ஆ போன்று பரந்த உள் கடமைஉணர்வு. இை இருப்பதில்லை."
Գ|165||16|Ս"60ւU 9 வார்த்தையிலும் ஸ்ரா
உயரப் பறந்தான்.
Glugör(:ssor
Tsot பாலைவனத்தில் LIITT 95 Ly. u பந்தல் Θg ... η திடீர் என்று ஷான உற்றுக் கவனித்த ள தடுமாறிப் போனான். வீசிக் கொண்டிருந்தக கண்களிலிருந்து மளம பெருகியது.
அவளது நிலமை பு பார்த்துக் கொண்டிருந் ஸ ராஜுக்கு பதி வேதனையை உதட்டளவி தலை குனிந்து சிரித்த
"ஷானாஸ். நான் கேட்டுட்டேனா?
"இல்லை ஸ்ராஜ் போன்று ஒரு சகோதரர் நல்லா ருக்கும்.
வருடங்களாக ஒரு அண் புக்காக ஏங்கிக்கிட்டு
தினம் இந்த ஏக்கம்தா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SLLLLLLS LL L LLLLLLLLS S LLL LL LLL LLL LL LLL LLL LLLLL SZ -மோகனா நிலை மறந்து கத்தினாள் ஊராட்கள் வேடிக்கை பார்க்க. பஞ்சாயத்துக்காரர் சாட்சி தேடினார். யாரும் சாட்சி சொல்ல முன்வர வில்லை. கிணற்றில் பார்த்த பெண்கள்கூட மவுனமே சிவன் என்று இருந்தார்கள்
சாட்சியேதுமில்லாமல் பஞ்சாயத்து கொஞ்ச நேரம் தடுமாற,
Α: , ஊர்மக்கள் குழம்பிப் போக நிமிடங்கள் சில
"அவனைக் கொன்று போட்டு கழித்து
சூசை தெளிவாக-சத்தமாகச் சொன்னான். 献 ஜெயிலுக்குப் BUIGIII "சாட்சியேதுமில்லாம மோகனாவை சவுக்குத் எனக்கு யாரீருக்கா தோப்புக்கு நான் கூப்பிட்டேன் என்கிறதுக்காக எனக்கு InfoFITIGI,,” எந்த தண்டிப்பும் உங்களால தரமுடியாது. ஆனாலும்,
நெஜமாச் சொல்றன் மோகனாப் பொண்ண நான் 2 Z家ク கூப்பிட்டது : ஆனால் என்ன காரணம்னு நீங்க - - - - - - - எல்லாரும் தெரிஞ்சிக்கனும் இப்படியொரு பஞ்சாயத்துக் IDII6)60L6D606) 626)2Îi கூட்டத்தான் நான் அப்படியொரு நாடகம் போட்டன்" Q S S S S S S S S S S S S S S S S S S S SS எல்லோரும் புரியாமல் பார்க்க. குழம்பிப்போக, S - கந்தசாமியினால் தன் மனைவி மேரிக்கு ஏற்பட்ட விபத்தையும், கந்தசாமி மேரிமீது வைத்திருக்கும் சபலபுத்தியையும். மேரி வயிற்றில் அடிபட்டு கருக்கலைந்து போனதை யும் விலாவாரியாக விளக்கி அத்தனையையும் பஞ்சாயத்துக்கு ஒப்புவித்த சூசை நிரம்பவும் 3,679, GUI, GL III.
ஊர்மக்கள் அவனைப் பரிதாபமாய்ப் பார்த்தார்கள்.
கந்தசாமி குற்ற உணர்வோடு கூனிக் குறுகிப்போய்.
செஞ்சுலட்சுமி தன் கணவன் முன்னால் 'து' என்று துப்பினாள்.
சூசை தொடர்ந்தான். "இந்தப் பூ மணம் கிராமத்துல பொறந்து வளர்ந்தவன் நான் இந்த மண்ணை நான் மதிக்கிறது மாதிரி பொண்ணுகளையும் மதிக்கிறேன். மரியாதப்படுறன். இது வரைக்கும் நான் இந்தக் கிராமத்துல சின்னு ஒரு வார்த்தை கேட்டதில்லை. முறை தவறி நடந்தது இல்லை. எல்லோருக்கும் தெரியும் எனக்கு உலகமே என் சம்சாரம்தான்க. அவளுக்கு ஏதாவது ஒண்ணுன்னா நான் செத்துப் போயிடுவன் பாவம். புள்ளத்தாச்சிப் பொண்ணுன்னுபார்க்காம இந்த ஆள் என் சம்சாரம்மேல தப்பா நடக்க முயற்சி பண்ணி. அன்னைக்கே இந்த ஆளை வெட்டிப் போடப் போனேன். என் சம்சாரம்தான் என்னைத் தடுத்துச்சு
-மோகனாவை நான் சவுக்குத் தோப்புக்கு கூப்பிட்ட துன்னதுமே, அவங்க மனசுல கொதிச்சுப் போய் பஞ்சாயத்துக் கூட்டினாங்க ஆனால். அந்தப் பொண் ணோட அப்பன் என் சம்சாரத்துக்குப் பண்ணின்
ܓܠ°27܂
சவுக்குத் தோப்புக்கு வர்றியா?"
அவள் விழிகளில் பயந்து "என்னத்துக்கு" என்றாள்.
"கண்ணாலம் பண்ணிக்கத்தான் வேறெதுக்கு புள்ள. அப்பா-அம்மா வெளாட்டெல்லாம் சொல்லித் தர்றேன். வர்றியா?" என்று அவளைத் தொடப்போன அவனது செய்கைக்கு அவள் மிரண்டாள்.
தன் இடுப்பில் இருந்த குடம் விழுந்து உடைந்து தண்ணீர் சிதற அழுதபடியே ஒடிப்போனாள் மோகனா, கிணற்றில் இருந்த பெண்கள் கூட்டம் வேடிக்கை பார்த்தது. சூசை தன் வீடு நோக்கி யதார்த்தமாய் நடந்தான்.
*****
அரச மரத்தடிப் பஞ்சாயத்துக் கூடியது!
பஞ்சாயத்துக்காரர்கள் மேடையில் அமர்ந்திருந்தனர். நாட்டு வைத்தியர் முருகேசு ஐயா உட்பட
சூசை, மேரி, கந்தசாமி, செஞ்சுலட்சுமி, மோகனா இவர்களுடன் ஊர்மக்களும் திரண்டிருக்க தலைமைப் பஞ்சாயத்துக்காரர் கேட்டார்.
"சூசை. மோகனா சொல்றதுபோல நீ அவளைத் தப்பான நோக்கத்தோட
கூப்பிட்டியா?"
சின்ன வயசிலிருந்தே
* விழிகளை உருட்டி
சே நின்று விட்டது. ofsó0)tDuflói).
ாஜ் உங்க பெயர்."
ண்களைவிட ரொம்ப |ங்க
படிச் சொல்றிங்க?" சு இயற்கை அழகு
கொண்டே போனான். ல் பல மனிதர்களைப் ஆனால் உங்களைப் ளம், பரிவு, கனிவு வை எல்லோருக்கும்
வ்வொரு பாராட்டு
ஜ் உச்சி குளிர்ந்து
恒
ாஸுடைய முகத்தை "ராஜ் ஒரு கணம்
ஜன்னலின் ஊடாக ற்றையும் மீறி அவள் ளவென்று கண்ணீர்
ரியாமல் அவளையே தான் ஸ்ராஜ், தில் சொல்லாமல் ல் கடித்துக்கொண்டு 6T.
ஏதாவது தப்பாக
எனக்கு உங்களைப்
ருந்தால் எவ்வளவு நான் பதினெட்டு ணனின் அரவணைப் இருக்கேன் தினம்
ன் என்னை வதைக்
சவுக்குத் தோப்புக்குக்
நேரம் ஐந்துமணி இருளை கிழித்தவாறு ஆலங்கேணியிலிருந்து கிண்ணியாவை நோக்கி பஸ் வந்து இெரண்டிருந்தது.
முன்னால் போங்க தள்ளிப் போங்க என்று எரிந்து விழுந்தார்கண்டக்டர் முன்னே றிச் சென்ற நாளர் தற்செயலாக தனக்கு எதிரில் நிற்கும் ஒரு அழகு தேவதையைக் கண்டான் டீன் ஏஜ் அவள் முகத்தில் Igby "ಸ್ಧಿ ஒருமுறை பார்த்தவர்கள் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் ஐஸ்வர்யாராய் போன்றவள்
வேகமாக வந்த பஸ் சட்ாரென நின்றதால் அவள்மீது மோதினான் நாஸர்
器。” என்றான் நாஸர் "இட்ஸ் ஓகே என்றாள் கூட்டம் இன்னும் அதிகமானது குட்டிக் கராச்சில் கைப்பிடியை பிடித்திருந்த நாளர் கை மெதுவாக அவளின் கையை உரசியது. மறுப்பேதும் தெரிவிக்கவில்லை அவனுக்கு உற்சாகம் ஏற்பட்டது அவள் நறுமணமாய் இருந்தாள் அவளிடம் இதமான வாசனை தோன்றியது.
அவனுக்கு தைரியம் வந்தது காரியத்தை சாதிக்கலாம் என்கிற நம்பிக்கை அடிமன திற்குள் கிடைத்தது.
வளவளப்பான மெல்லிய இடையில் விரலால் ஒத்தடம் கொடுத்தான் அவள் செர்க்கத்திற்குப் போய் வந்தாள். அவனுக்கு மகிழ்ச்சி ஒரு சில நிமிடத்தில் ஒடி ஒளிந்து கொண்டது. புகாரியடி ஜங்ஷனில் அவள்
கிறது. இதே ஏக்கம் என்னைப் பெற்றவர் களுக்கும் இருக்கு."
ஸுராஜ் அதிர்ச்சியுடன் திரும்பினான். எதிர்பாராத அவள் பேச் சினால் ஆடிப்போனான்.
"ஸ ராஜ் அண்ணா. ஸ"ராஜுக்கு தர்ம போய்விட்டது.
"நான் கல்லூரிக்குப் போகும் இதே பஸ் வண்டியில் உங்களை அடிக்கடி கவனிச் சிருக்கேன். நான் கூட பலதடவை, நீங்கள் எனக்கு அண்ணனாகப் பிறந்திருக்கக் கூடாதா..? என்று மனசுக்குள்ளேயே பொறாமைப்பட்டிருக்கேன்"
ஸ்ராஜ் காதல் கனவுகள் கலைந்து வெறுமையாக நின்று கொண்டிருந்தான்.
SILG) ifili. colouci GlasnTGisTC3LsöT. இடையில் கருமேகம் கருக்கட்டியதே.
4FISTJ, LL.DITAL)
துரோகம் மட்டும் எந்த விதத்துல நியாயங்க. அப்போ என் சம்சாரம் மனசும். என் மனசும் என்ன பாடுபட்டி ருக்கம்னு கொஞ்சம் நெனச்சுப் பாருங்க நானும் ஏழையாப் போனாலும் சாதாரண மனிசன்தான்க. என் சம்சாரத்துக்காக நான் எதையும் பண்ணுவேன்க"
என்றவனைப் பெருமிதத்தோடு பார்த்தாள் மேரி இருவர் கண்களும் கலங்கின. ஏன். ஒரே பூ மணக் கிராமமே கண் கலங்கியது.
றங்கினாள்
தன்னுடைய காரியம் இவ்வளவு சுலப் மாய் முடிவடைந்ததையிட்டு மகிழ்ச்சி யடைந்தான் நாஸர்
அவளிடமிருந்து எடுத்த பர்சை நாளர் வேகமாக பிரித்தான் பத்துருபாய் மட்டுமே காணப்பட்டது
இறங்கிய அவள் மகிழந்தவளாய் தான் திருடிய கனமான அவனின் பர்சை பிரித் தாள் பதினொரு ரூபாய் அந்தப் பர்சுக்குள் இருந்தது. பரவாயில்லை நம்மைவிட ஒரு ரூபாய் அதிகமாகத்தான் வைத்து இருக்கான் அவன் ஜென்டில் மேன் தான் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்
பின் அவள் பர்சைப் பார்த்தவள் ஏமாந்து போனாள் அப்போது சம்பளப்பா வின் கடையில் ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈஸி என்ற பாடல் ஒலிக்கத் தொடங்கியது.
"என்ன அசட்டுத்தனமாக கற்பனை. சேச்சே." என்று தனக்குத்தானே கடிந்து G) RITGÖSILLIT GÖT.
ஷானாஸ் வாய்நிறைய அண்ணா. என்று அழைத்ததில் ஸுராஜுக்கு மறுப்புச் சொல்லி விலகிப்போக மனம் இடம் தரவில்லை! அவள் குரலில் உண்மை வருத்தம் கலந் திருப்பது புரிந்தது. குழந்தைத்தனம் கூடி
鸥列、
ஸுராஜ் அவள் தலைமுடியை கோதி தங்கை என்ற நிஜமான பாச உறவோடு குனிந்து அவள் நெற்றியில் முத்தமிட்டான்.
அவள் அவனை ஆதரவுடன் பார்த்துச் flsggítóir.
பால் நிலவில்
பாய் விரித்தேன்
unglü Glugin
LJITE NJonomu
பின்னி விட்டாள்.
பஸ் வண்டி இன்னும் வேகமாக காற்றைக் கிழித்துக் கொண்டு ஊரைச் சென்றடைந்தது.

Page 18
அள்ளிக்கொடுப்பான் மன்னன்; அளவே கிடையாது
பகைவர்கள் படையெடுக்க நடுங் கினார்கள் மன்னவன் தோள் வலியும், சேனையின் போர் வலியும் அதன் காரணம்
படையெடுத்து வந்தனர் பாவலர்கள் பகைமையோடல்ல, தரும் பரிசுகளை GJITHälfLT (BLJITSJ,
கொடுக்கக் கொடுக்க குறைவில்லாத வளம் சோழ நாட்டில் வளத்திற்கா குறைச்சல்
வாரி வழங்கிக்கொண்டேயிருந்தான் ராஜேந்திரன்.
"சற்றே அளந்தே கொடுத்தால் என்ன, அறிந்தே கொடுத்தால் என்ன?
அமைச்சரும் பக்குவமாய் சொல்லிப் பார்த்தார். அத்தை குந்தவை நாச்சியாரும் எடுத்துச் சொன்னார்.
"காதற்ற ஊசியும் கடைவழிக்கு வருமோ அத்தை கடை வழிக்கு வராததை களஞ்சியத்தில் வைத்து என்ன செய்யப் போகிறோம். செத்தபின்னர் உதவாததை பெட்டகத்தில் வைத்திருந்து என்ன காணப் போகிறோம்? தடுக்காதீர்கள் அத்தை"
என்றான் மன்னன் ராஜேந்திரன் "கொடுக்காதே என்று தடுக்கவில்லை. பாத்திரமறியாமல் பிச்சையிடாதே ஆளைப்பற்றி அறியாமல் அள்ளிக் கொடுக்காதே என்றுதானப்பா சொல்லு கிறேன்!
அத்தையின் பேச்சில் முதிர்ச்சி தெரிந்தது.
"அத்தை சொல்வதும் சரிதான் இராஜேந்திரா வேண்டிச் செல்லும் பொருளையெல்லாம் விலை மகளிர் இல்லங்களில் வீசியெறிந்து கொண்டி ருக்கிறார்கள் பலர் குடியில் மூழ்கி குடும்பத்தையே மறந்திருக்கிறார்கள் வேறு பலர் கொடுத்த பொற்கிழியெல்லாம் குரங்கின் கையில் பட்ட பூமாலையாகிக் கொண்டிருக்கிறது."
அமைச்சரின் கருத்தில் கனிவோடு கலந்து பக்குவமிருந்தது.
இராஜேந்திரனால் நம்ப முடிய வில்லை, போற்றப்படவேண்டிய புலவர்
"பயன் கருதி பொய்யும் சொல்லலாம் தவறில்லை. ஆனால், நான் இங்கு சொன்னது பொய்யில்லை."
இராஜேந்திரன் யோசித்தான்.
"அமைச்சரே ஒரு சவால்"
"மன்னவரோடு மந்திரி சவாலுக்கு உடன்படுவது மரபுமில்லை. முறையு Li6OG)."
பொறுங்கள் அமைச்சரே, இது ஒன்றும் விபரீதமான சவால் அல்ல. தாங்கள் சொன்னதை விளக்கும் சவால்."
“Luflua? GJGOGJI"
"இன்றிரவு புரியும்
LD 67 GOTG) 60. இராஜேந்திரன் அமைச்சரையும், அத்தையையும் நோக்கி புன்னகைத்தான்.
***
@ ன்றுதான் மூவாயிரம் பொற்காசுகள் கிடைத்தன.
புலவர் கலியனுக்கு இருப்பே கொள்ள வில்லை. வாழ்க L JITLOIT 6006) பாடினால் பரிசு மழையல்லவா பொழி கிறான்.
புலவருக்கு முதலில் மது தேவைப் பட்டது.
சீனாவில் இருந்து வந்த மது இருந்தால்
கொடு தானமாய் தந்தாலும் வேண்டாம் plaireois LD5|l"
அங்கே கொஞ்ச ! (3%najö fleiflæ611"
முணுமுணுத் தி பரிமாறப்பட்டது. மது உடல் அணைக்க ஒரு
புலவர் கலியன் கதவு திறந்தவள் புன்ன "வாருங்கள் புலவ உள்ளே நழுவின விட்டு, அழகு சுந்தரி ! அனைத்துக் கொண் புகுந்தாள்.
பஞ்சணை முகப் பட்ட புலவருக்கு மே குன்றாய் நிமிர்ந்திருந்த LILL-5).
புலவரின் நெஞ்சு "மலை கண்டேன், கலை கண்டேன், ! சிலை கண்டேன், சேயிழையாளின் சிே சேவடியாளாய் சேயி என்று மரமாயானேன்
புலவர் கலியன் அழகு சுந்தரி பிடிபட "கழுவிய நீரில் நழு கையால் தவறிய மேனியிங்கே இருக்க,
"சீனாவின் மது இருக்கிறது. விலைதான் சுந்தரமாலை போவது
பெருமக்கள் தூற்றப்பட வேண்டிய புழுதியில் புரள்வார்களோ?
"கொட்டிக் கொடுக்காதே என்று நேரில் சொல்லாமல், கட்டுக்கதையோடு கலந்து சொல்கிறீர்களா அமைச்சரே?
புலிகள் இயக்கத்தினர் ஏனைய தமிழ் அமைப்புக்களோடு இணைந்து செயற்பட முன்வருவார்களா?
மு.பாஸ்கரன், குருநாகல், குறைந்தது மேலும் ஒரு ஐந்து வருடத்திற்கு ஒத்திப்போடவேண்டிய கனவு.
d சந்திரசுவாமியின் அற்புதம்தானாம் பிள்ளையார் பால் குடிப்பது?
மா.பாலாம்பிகை, மாத்தளை பிள்ளையார் மட்டும்தான் பால்குடிக் கிறார் என்று செய்தியை அறிந்துவிட்டு, நான் பிள்ளையாரை வணங்கினேன் என்று ஒரு போடுபோட்டார் ச.சாமி அவர் சொன்ன பின்னர் சிவபெருமான் விக்கிரகமும் பால் குடித்தது. முதலே தெரிந்திருந்தால் அதற்கும் சேர்த்தே உரிமை கோரியிருக்கலாம் என்று ச.சாமி கவலைப்பட்டிருப்பார் அதெல்லாம் இருக்கட்டும், தூய அடியார்களுக்கு துணைநிற்கும் ஆண்டவன், சந்திரசுவாமி போன்றதடியாசாமிகளுக்கு துணைபோவார் என்று அடியார்கள் நம்பலாமா? சுவாமி விட்ட டூப்பை சில பத்திரிகைகளும் முக்கியத்துவமளித்து வெளியிட்டது பெரிய கொடுமை,
எலிசபெத் டெய்லர் மீண்டும் மணமுடிப்பாரா?
எல்.என்.வாகீட் கல்முனை. பத்தாவது திருமண ஏற்பாடுகள் துரிதகதியில் நடப்பதாகக் கேள்வி அநேகமாக மணமகன் ஆபரணத் தொழிலதிபர் பெயர் ஜோய்ஸ் ஜோவறி
தீவு யோசனைகள் எந்த நிலையில் இருக்கின்றன?
கே.ராஜலிங்கம், கண்டி
அதிகம் பாவலர் தாங்குவீர்களோ?
"பாவலரை என்ன பரதேசியென்றா
நினைத்தாய்? உறங்குவது மஞ்சத்தில்
உருளுவது பாவையர் நெஞ்சத்தில்
"ஓஹோ. குடியிருப்பது குபேரபுரியில்
கண்டியில்தானே இருக்கிறீர்கள்? சமீபத்தில் உங்கள் பகுதியில் பெரிய பெரிய ஊர்வலமெல்லாம் நடந்ததல்லவா? தடுக்கக்கூடியவர்கள் களத்தில் இறங்கி விட்டார்கள். இனிமேல் வண்டி நகர்ந்தது மாதிரித்தான் போங்கள். (கடைசிபஸ்சையும் தவறவிட்டுக் கொண்டிருக்கிறார்களோ)
aliga
சுந்தரி நகைத்தா "புகழாரமெல்லா னாரமெல்லாம் எங்ே "அகம் குளிர க மிரண்டும் கொள் கொடுக்கும் மன்னன் னுக்கோ குறைச்சல்? "மன்னவர் தரும் இப்படி மண்ணாக் புலவரே?
புலவர் சிரித்தார்
நான் பிடித்த ( என்றால் என்ன அ
凯、 நிலக்கண்ணி6ெ ஒருகால் போய்விட்ட GIGIDIa GU. U கிறீர்கள் என்று அர்
தெய்வீகக் காதல்
To.g.
பூரீவள்ளி படத் அற்புதமாP)"
சிந்தியா சிரிப்பு
சிவாஜி வீட்டுத் திருமணத்தில் ரஜினி கலந்து கொள்ளவில்லையே ஏன்?திருமணம் கின்னஸில் பதியப்படுமா?
ஆ. ரவிக்குமார், ஹட்டன். நடந்தது சீமாட்டி வீட்டுக் கல்யாண மல்லவோ கின்னஸ் புத்தகத்தில் பதியப் படுமோ என்று அம்மா வட்டாரம் எதிர் பார்த்ததிருமணம், இப்போது விசாரணைப் புத்தகத்தில் பதியப்பட்டுக்கொண்டிருக்கிறது. என்றாலும் அரசியலில் இந்தமாதிரி விசாரணையெல்லாம் அடிமுடி காண முன்னரே அவுட்டாகிவிடும்.
d சிந்தனை, கற்பனை-இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன?
எப்சல்மான்பாரிஸ், கஹட்டோவிட பிடித்தமான பெண்ணை காதலிக்கலாம் என்று நினைப்பது சிந்தனை காதல் கைகூடுகிறதோ இல்லையோ சிறகில்லா மலேயே பறப்பீர்களே, அப்போது வருவதுதான் கற்பனை கொஞ்சம் பொய்யும் கலந்தால்தான் கற்பனை ரசிப்பாயிருக்கும்.
பெண்களே இல்லாத உலகம் எப்படி இருக்கும்?
செல்வி.த.பத்மினி, கொழும்பு-15, காற்றில்லாத பலூன் மாதிரி
சொல்லுங்களேன்?
எம். டபிள்யூ.எ D 1556 (5676)f
ரி.என்.எல். தொ ஒளிபரப்பிய படங்கை காண்பித்து வருகிறது
stát, co தமிழ்பேசும் இ பேற்றியே திருவது தீர்மானித்துவிட்டது சந்தேகமேயில்லை.
இலங்கை-பாக போட்டிகளில் முரளி Lubp?
Cast.
முயலிதரன் எ
9/6/6/676/ Gal/51D75 ருக்கிறார்.
அமைச்சர் தொன்
செல்லப்போவதாகக்
ளாகின்றனவே. எப்
()AaUaUGUITI) GT. சரி. திரும்பி வரலா முடிக்க வேண்டாமா
DITTL
தின (UD)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

驗
இருக்கிறார்களாக்கும்
GJIT (I) LD95I உள்ளே நனைக்க பிடிப்பு தேடியது. கதவு தட்டினார். கை அம்பெறிந்தாள். J(BJ!" ார். கதவு தாழிட்டு தள்ளாடிய புலவரை டு கட்டிலறைக்குள்
பில் அமர வைக்கப் லாடை சற்றே சரிய எழில்கள் கண்ணில்
க்குள் புயலடித்தது.
மலையே கண்டேன். 560)6AGBULU Ə56ös7 (BL6ör. f6006aUGBALI JEGOWINGBL GÖT. நகம் கொண்டேன். ழை மாற, தாவடி
நயமாய் உளறினார்.
MILDGÄJ) GANGAJf6 OTTIGT. வும் மீனோ? தழுவிய கனியோ? சூடிடும் தொடுத்துக் கட்டிய
ጋ"
IsiT. ம் சரிதான். பொன் Läዖ" வி புனைந்தால், கர NITIITLDGÜ Luff?F6576|f)j, இருக்கிறான். பொன்
பொன்னையெல்லாம் வது தவறில்லையா
pயலுக்கு மூன்றுகால் %gið flögum? ரி, அக்கரைப்பற்று-06, /டியில் முயலுக்கு து செய்தித்தணிக்கை கச் சொல்ல தயங்கு தம்.
லப் பற்றி?
ஹலீம், ஆலங்குடா நின் வீடியோ கசட் 7LJ/7(g/äija56i7.
வராத ஒரு ஜோக்
மனாஸிர், மாத்தளை, "u/ (3LJ/7g/GuD.
லைக்காட்சிஜ.ரி.என். ாத்தானே தொடர்ந்து P
டல்லா, கொழும்பு-06. சிகர்களை வெறுப் ன்று திட்டவட்டமாக ரி.என்.எல். அதில்
ஸ்தான் டெஸ்ட் ரனின் பந்துவீச்சுப்
ணேசன், நுவரெலியா, 1று சொல்லலாம். மன்னேறிக் கொண்டி
டமான் வடபகுதிக்குச் கூறி பல வருடங்க Ang Garcisyani?
வி.ஜேக்கப், கண்டி று முடிவெடுத்தது என்று யோசித்து
"எடியே சுந்தரி, தானமோ தருகிறான் மன்னன், புகழ்பசிக்கு கவியமுது நான் கொடுக்க, அதற்கு கூலி தருகிறான்."
"என்ன புலவரே இப்படிப் பேசி விட்டீர்கள் மன்னவர் மீது தங்களுக்கு மதிப்பேயில்லையோ?"
"போடி கழுதை சுமக்கத் தெரிகிறதே தவிர, சொந்தமாக யோசிக் கத் தெரியவில்லையடி உனக்கு அதனால்தான் கழுதையென்றேன்; ஆனால் LIDIT GÖT! இராஜேந்திரன் போனால் இன்னொரு இராஜேந்திரன் பாராளுவோர் யாராயிருந் தால் என்னடி பரிசள்ளித் தருவோராய் இருந்தால் போதுமடி"
"பொல்லாத புலவராக இருக்கிறீர்களே! "அடியே சுந்தரி இன்னும் கேளடி" வனை வாழ்த்திப்பாடுவேன். இவனை வென்று இன்னொருவன் வந்தால் இவனை வசைபாடி அவனை வாழ்த்துவேன்."
"வசைபாட என்ன இருக்கிறது?" "எத்தனையோ இருக்கிறது." "இப்போதேசுட்டிக்காட்டலாமல்லவா? "நிகழ்காலத் தவறை எதிர்த்து நெருப் பாக மாறினால் பிழைக்கத் தெரியாதவர்கள் என்று அர்த்தமடி சுந்தரி, எவன் முடி சூட்டிக் கொள்கிறானோ அவனுக்கு முன்பிருந்த மன்னனை குறை கூறுவதுதான் பிழைக்கும் வழி என்று :
"புரட்சிக்காரப் புலவரய்யா நீர்
"சரசம் நாடி வந்தேன் சுந்த எட்டி நின்று புரட்சி பற்றிப் பேசிக்கொண்டிருப்பது ஏனடி நெருப் பெரியுது நெஞ சிலே விருப்பிருக்குது உன்னிலே, பஞ்சணை விரிப்பிருக்குது அருகிலே, தீயணைக்கவா என் சுந்தரி"
புலவர் பஞ்சணையில் மல்லாந்து grillig II.
சாய்ந்தவர் செவியில் கரவோசைகள் விழுந்தன.
"ஆசைக்கு படையலிடு என்று சொன்னால், ஓசைக்கு தாளமிடல் முறையோ? நெஞ்ச விருப்புக்கு விருந் தொன்று கேட்டால், செவிக்கெதற்கு ஓசையென்னும் விருந்தள்ளிப் போட்டாய்
அமைச்சரே! நல்ல மரத்திற்கு நன்னீர் ஊற்றுவது தவறில்லை. நச்சு மரத்திற்கு ஊற்றாதே நன்னீரும் வீணாகும். நம் முயற்சியும் மண்ணாகும். நன்னீரின் பயன் அறியாதவர் என்று நாமும் இகழப்படுவோம் என்று புரிந்து கொண்டேன். நன்றி அமைச்சரே நன்றி
என்றான் இராஜேந்திரன்
நன்றியை திருவள்ளுவருக்குத்தான் சொல்ல வேண்டும் கொடுப்பதை தக்க வழியில் அளந்து கொடு என்று உரைத்தது அவர்தானே" என்றார் அமைச்சர்
அமைச்சர் நினைவில் வைத்திருந்த திருக்குறள் பாடல் இதுதான். "ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள் போற்றி வழங்கும் நெறி"
குறள்-477. அதிகாரம்-48
a, pli, G g, ĝ, Jiri (3 li tio la இல- 20
1. 2 3
4. 5
6
7
8 9 O
11
12
இடமிருந்து வலம் 01. இவர் கொடுத்த வரமே பஞ்ச பாண்டவர்கள் தோன்ற உதவியது. 04. நவராத்திரி நோன்புகால மல்லவா? இவரைத் துதிக்காமல் இருக்க (ply ALDIT? 06. சாதகத்தைக் கெடுப்பது. 09 இளவேனிற்காலத்தில் பூக்கள் இதாகித்
தான் பின் மலரும் 1. இளைஞர்களை தம்பால் ஈர்க்க வாலைக் குமரிகள் இதனை விசுவார்களாம். 12. சிலருக்கு எல்லாமே இதுதான்.
மேலிருந்து கீழ் 01. எடையார்க்க உதவும் அளவுகோல் 02. இந்தப்போட்டியில் பங்குபற்றும் நீங்களும்
தினமுரசின். தான். 03. உதயத்தின்போது அருணனின் இது
நம்முடலில் படுவது நல்லது. 05. பெண்களின் அழகைப் பளிச்சென
எடுத்துக் காட்டுவது. 07. சிலருக்கு இதுவே பெரும் லாபம் தரும்
தொழில் 08.நீரில் உருவாகி நிலத்தில் வளரும் ஒரு
பிராணி 10. SIGOGDL) அமிழ்ந்தெழுந்தால் அன்றையப் பொழுது ஆனந்தமாகக் கழியும்
இதற்குரிய சரியான விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில்
வெட்டி ஒட்டி 0710.1995இற்கு முன்னர்
எமக்குக் கிடைக்கும்படி
அனுப்பிவையுங்கள் அனுப்பி வைக்கவேண்டிய முகவரி
குறுக்கெழுத்துப் போட்டி இல-120 *雳 Gaur T U L Dao fir த.பெ.இல. 1772 கொழும்பு
சரியான விடையை எழுதி அனுப்புபவர்களில் பத்து அதிஷ்டசாலிகள் தெரிவு செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தலா ரூபா 50/= பரிசாக வழங்கப்படும்.
குறுக்கெழுத்துப் போட்டி இல-18ற்கான சரியான விடைகள்:
"J.T. oi ' E si ஆ
og ù o cio றா "க 95 TT || 6DIT
母 j, ”g: T | LD || JI | Ib,
瓯 த க | ம் "கு | ர | க் | த | ன் o. "o F | Gör | cr | b "
குறுக்கெழுத்துப் போட்டி இல, 18இல் வெற்றி பெற்ற அதிஷ்டசாலிகள்
1. முஹமட் நெளசாத், வெள்ளவத்தை
ரி. பிரதீபன், தம்பிலுவில் திருமதி. எஸ். ஜீவரட்ணம் நீர்கொழும்பு. சித்தி முர்ஹானா, புத்தளம் எம். பாஸில், மாவனெல்லை.
இவ்
6. செல்வி சித்ரா முருகையா, அவிசாவளை, 7. கந்தப்பன் பிரதீஸ்வரன், பெரியபோரதீவு. 8. செல்வி. றிஸ்மியா மஃறுப் காலி, 9. செல்வி. சி. இந்துராணி, தலவாக்கலை 10.எம். ராஜதுரை, வவுனியா
அதிஷ்டசாலிகள் ஒவ்வொரு வருக்கும் பரிசாக தலா ரூபா 50/= வழங்கப்படும்.
5.01-07, 1995

Page 19
உலகில் முதன் முதலில் தோன்றிய காவியங்களுள் முத்த காவியமெனக் கொள்ளப்படுவது இராமாயணம், வட மொழியான சமஸ்கிருதம் உயர் தனி IIII, GGITILI ரதா யுகத்தில் இக் கதையினை வால்மீகி முனிவர் யாத்ததாகக் கூறப்படுகிறது. சமஸ்கிருத மொழியில் யாக்கப்பட்ட முதல் நூலும் இராமாயண மாகும்.
இந் நூலின் நாயகனான இராமபிரான் மகா விஷ்ணுவின் அவதாரம் என்ற நம்பிக்கை பண்டுதொட்டு இன்றுவரை பரவி வருகிறது. வட இந்தியாவிலும் தென் இந்தியாவிலும் இராமபிரானுக்கு பல பிரசித்தி பெற்ற ஆலயங்கள் உள்ளன. இராம் பக்தனாக விளங்கும் அனுமனுக்கும் (ஆஞ்சநேயர்) தனி ஆலயங்கள் உள்ளன.
கர்நாடக இசையில் தியாகராயர் கிருதிகளே உயிர்நாடி எனலாம். தியாகப் பிரம்மம் என்றழைக்கப்படும் அம்மேதை யற்றிய பாடல்கள் அத்தனையும் ராமபிரான் மீது பக்தி சிரத்தையுடன் புனையப்பட்டவையே
மகாத்மா காந்தி அடிகளாரும்
இராமனைத் தெய்வமாகவே வழிபட்டார். கோட்சேயின் குண்டுகளால் அடிபட்டுக் கீழே
மிகுந்த செல்வாக்குப் பெற்றுவிட்டது.
நமது நாடான இலங்கையில் இராம காதை தெரியாதவர் மிகக் குறைவே. இராமா யணத்துடன் இலங்கை மிகமிக் நெருக்கமான தொடர்பு கொண்டுள்ளது. இராமர்காதை யில் 'வில்லனாக-கொடிய அரக்கனாகச் சித்தரிக்கப்பட்ட மன்னன் இராவணன்இலங்காபுரியை ஆண்டு வந்தவன் இராமனை கதாநாயகனாக அவதாரபுருடனாக ஏற்றிப் போற்றுமிடத்து அவனுடைய எதிரியை கொடியவனாக வர்ணித்துள்ளார்கள் இருப்பினும் சிவபக்தனாகவும் அருங் குணங்கள் அமையப் பெற்றவனாகவும்
Erryaు 55 மாமுனிவர்
சாயும் போதும் ராம். ராம். ராம். என்றே அவருடைய இறுதி மூச்சுப் பிரிந்தது. ராமா என்ற இரு எழுத்துக்களிருந்தும் எழும் ஓசை அற்புதமான தெய்வீக அதிர்வலைகளை எழுப்பும் மந்திரசக்தி படைத்தவை என்று அனுபவ ரீதியாக உணர்ந்தவர்கள் உரைக்கின்றனர்.
பாரத நாட்டில் மட்டுமல்லாமல் லங்கை, மலாயா, இந்தோனேஷியா, நதோசைனா (இன்றைய கம்போடியா லாவோஸ், வியத்நாம்) மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் சீனா, ஜப்பான், ஃபிலிப்பைன்ஸ் போன்ற தேசங்களிலும் இராமனை இறைவனாகக் கொண்டு வணங்கப்பட்டு வந்துள்ளதைக் காணலாம். இற்றைக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட - கம்போடியாவின் அங்கோர்வாட் ஆலயத்திலுள்ள ஒன்பது பிரகாரங்களிலும் கவர்ச் சிற்பங்களாக ராமாயண காதையின் பல கட்டங்களும் மகாபாரத கதாபாத்திரங்களும் இடம் பிடித் துள்ளன.
இந்தோனேசியாவின் தென் கிழக்குக் கோடியிலுள்ள பாலித்தீவில் வாழும் மக்கள் மத்தியில் இராமாயணக் கதை இன்றும் படிக்கப்பட்டு வருகிறது. அத்தீவில் வாழும் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்ற நடனங்கள் இராமகாதையை அடி யொற்றியதே. பாலி நடனம் உலகப் புகழ் பெற்றது.
தாய்லாந்து மன்னர் பரம்பரை இன்றும் ராமர் பரம்பரை என்றே நம்பப்படுகிறது. ன்று ஆட்சிபுரிபவர் ஒன்பதாவது இராமன் என்றே கூறப்படுகிறார் தலை நகரான பாங்க்கொங்கிலுள்ள அரண்மனை நூதன (FIGO).GUIING) almas J.J. Brfucir gedosco)LGOLIE சித்தரிக்கும் 8 அடி உயரமான சிலை இன்றும் காணப்படுகிறது. இருவரும் மல்யுத்தம் புரிவதை ஒரே கல்லில் அக்காலச் சிற்பி செதுக்கியிருக்கிறான். ஒருவருடைய வாயினுள் மற்றவருடைய வாய் புகுந்து குடித்துக் கொண்டிருப்பதான பகுதியிலேயே இவ்விரு தனித்தனி உருவங்களும் ஒரே கல்வில் பொழியப்பட்டவை என்பதை அறியக்கூடியதாக இருக்கிறது.
மத்திய ஆசிய நாடுகள் குறிப்பாக எகிப்து மற்றும் பல அராபிய நாடுகளிலும் ராமாயணத்தின் செல்வாக்கு ருந்திருக்க வேண்டும். அந்நாடுகளின் பெரும்பாலான வரலாறுகளில் ராமன் என்ற உச்சரிப்பினைக் கொண்ட மன்னர்களின் பெயர்களைக் காணக்கூடியதாக இருக்கிறது. மேற்கத்தைய நாடுகளிலும் இராமர் காதை நன்கு பரவியிருக்கிறது. தொடர்பு சாதனங்களின் அபரிமித வளர்ச்சியால் ராமாயணம் தொலைக்காட்சி வடிவில் ன்று செல்வாக்குப்பெற்றது. ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இராமாயணம் பல உலக மொழிகளிலும் மொழி
இக் 01-0.1995
இராவணனை அறிமுகப்படுத்த வால்மீகியோ கம்பரோ ஏனைய ஆசிரியர்களோ தவற வில்லை.
வால்மீகி இராமாயணத்தை தமிழில் தந்த கம்பநாடர் உரிய இடங்களில் உரிய மாற்றங்களைச் செய்துள்ளார். இந்திய மொழிகள் எல்லாவற்றிலும் இராமாயணம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழில் இராமர் கதையை வடிக்குரைத்த பலர் கதாபாத்திரங் களின் குணாதிசயங்களை தங்களுடைய கருத்தக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப மாற்றி அமைத்துள்ளனர்.
ÉLa. கதாநாயகனாகவும் இராமனை ஓரளவு சீரற்றவனாகவும் அறிமுகப்படுத்தி 'இராவண காவியம் என்றொரு நூலை புலவர் குழந்தை எழுதி 16767 Tit. அவதாரமாகக் கருதி வழிபடும் நாட்டில் அப்பாத்திரத்தை இழிவுபடுத்தும் பாங்கில் சித்தரிக்கும் நூலை சென்னை மாநில அரசு பல்லாண்டு காலம் தடைசெய்திருந்தது. சென்னை மாநிலத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய அறிஞர் அண்ணாவின் ஆட்சிக் காலத்தில் இராவன காவியத்தின் தடை நீக்கப்பட்டது.
சீதாபிராட்டியாரை இராவணனின் மகள் என்று கூறும் இராமாயணமும் உண்டு. வெறும் காம நோக்குடன் சீதையை இரா வணன் கவரவில்லை. அவன் அத்தகைய கொடியவனல்ல-அருங்குணக்குன்று என்று வர்ணிக்கும் கதைகளுமுண்டு
ராமாயணத்தில் காட்டப்பட்ட இலங்கை இன்றுள்ள இலங்கையல்ல என்றும் - முக்கியமான இலங்கை கடலினுள் அமிழ்ந்து விட்டது என்றும் கூறுவர். ஆனால் 蠶 இலங்கை தான் இராமாயணத்தில் இடம் பெற்ற நாடு என்று கூறுவதற்குரிய சான்று களையும் சுட்டிக்காட்டுவோருளர் நுவ ரெலியா நகருக்கு அருகேயுள்ள சித்தா எலியாவில் சீதை அம்மன் கோவில் என்று சிறு கோவில் இருக்கிறது. இதுதான் ராவணனால் சீதை சிறைவைக்கப்பட்ட அசோகவனம் என்று கூறுவோருமுண்டு.
தனது தாயாரின் பூசைக்காக சிவலிங்கம் ஒன்றைத் தேடிய இராவணன் திருகோண மலையில் சுயம்புவாக எழுந்தருளிய சிவ லிங்கத்தைப் பெயர்த்தெடுக்க திருமலையைத் தன்வாளால் வெட்டினான். அந்த வெட்டுத் தான் 'இராவணன் வெட்டு என்று இன்றும் இருப்பதாக திருக்கோணமலை கோணேசர் ஆலயத்தின் அருகிலுள்ள பிளந்த பாறையைக் காட்டுவோருமுண்டு.
இலங்கை தலைமன்னருக்கும் தென் இந்தியாவிலுள்ள திட்டுத்திட்டாக மணல் soit Lao 3. LG) மட்டத்துக்கு மேல் எட்டிப்பார்ப்பது போல் ன்றும் காணப்படுகின்றன. இராமபிரான் தையைச் சிறை மீட்க தனது வானரப்படை களுடன் கடலைக்கடந்து வருவதற்காக வானரப்படைகளைக் கொண்டு அமைத்த
பாலத்தின் பகுதிக கூறப்படுகிறது. இத் அணை என்று கூறு தனுஷ்கோடியை வரத்திருப்பதி அமைர் சிவலிங்கம், இராவ6 இந்தியக்கரை சேர்ந்த -மணலால் அை பாடியற்றப்பெற்ற ெ படுகிறது.
தேபோல் ம கழியில் உள்ள மா மூலவரான லிங்கமு அமைக்கப்பட்டது எ ஆலயத்துடன் அை அனுமான் தீர்த்தம் படுகிறது.
ராவணனின் து
இ
ராவனேசனைக் ெ GIGOGO gaunia), அரியணை ஏற்றின இதே விபீடணனுக்கு விகாரையிலும் தமிழ் இருகோயில்கள் உள்
திருச்சியிலுள்ள சிப் பிள்ளையா விபீடணனுக்கும் :ெ கதை ஒன்றுண்டு. முடிந்து அயோத்தி விபீடணனையும் வந்ததாகவும் பட்டாபி விட்டு இலங்கை திரு தான் வைத்திருந்த விமானத்தை அனுப்பியதாகவும் வான் வழியாக தனது வரும்போது சிரமபரி நதிக்கரையில் இறங் விமானத்தை கீழே ! அருகே நின்ற ஒரு நதியில் நீராடி வரும் படி கோரியிருக்கிறா விபீடணர் வரு முடியாத சிறுவன் வ கரையில் வைத்துவிட் விபீடணரால் விமான, முடியாமற் போகவே முயன்றிருக்கிறார். அ மலை உச்சியில் ஒ
தலையில் அச்சிறுவனே பிள் அளித்திருக்கிறார்.
இக் கதை ஆறு a/60 JuILLIL () LD பிள்ளையார் ஆலக இன்றும் காணப்பெறு
DI GAUSGITATGANILI
கிடக்கும் இராமகாதை
சந்ததியினர் ஒர6 வைத்திருக்க வேண் இராமாயணத்தை இ6 யாக வழங்கும் பணி (36որլի,
திரேதாயு கத்தி கருதப்படும் வால்மீகி முதலில் இராமாயண அளித்தார். சகல நற் மும் பொருந்திய ஒரு உருவாக்கவேண்டும் 6 கருதியபோது இர DITULI 9560TITUS 9/60 LIDELIL மாகவிஷ்ணுவின் அவ என்றும் முனிவரு தோன்றுகிறது.
இமயமலைச்சா கொள்ளைக் கூட்டத்தின் வாழ்ந்தான் கொலை அவனுடைய தொழில் இவற்றால் լի கின்றனரே. இவற்ற பழியும் ஏற்படுமே அறியும் ஆற்றல் அ த்தகைய கெ வனை நாரத மாமுனி செய்வது, பிறர் டெ ஆகியவை கொடிய பா உணர்த்துகிறார். தான் குரிய பலனை தானே என்று நாரதர் கூறிய தீய தொழிலை விட் கையை வால்மீகி ஏ
இதற்கிடையில் தவம் செய்த இராவ அதிக பலமும் ச தேவர்களாலோ முன னாலோ கூட அழிய ணேசன் தான்பெற்ற பரிசோதிக்க முற்படு முனிவர்களையும் 魯 துன்பம் பொறுக்க பிரம்மாவை அணுக, அவர்களை அழைத் தேவர்களாலே அழியாவரம் பெற்ற களைப் பற்றிக் குறிப் தானே மானிடனாக
 
 
 
 
 
 

ள அவை என்று |ட்டுக்களை இராமர் ITIJ.6.T.
அடுத்து இராமேஸ் திருக்கிறது. இங்குள்ள சங்காரம் முடிந்து தும் இராமபிரானால் க்கப்பட்டு வழி |ங்கம் என்று கருதப்
டக்களப்பு அமிர்த ாங்கேஸ்வரர் ஆலய ம் இராமபிரானால் iறு நம்பப்படுகிறது. ந்துள்ள தீர்த்தமும் என்றும் அழைக்கப்
Luitful of Laolai ணைந்து கொண்டான். கான்ற பின்னர் விபீட அரசனாக இராமன் ன் என்பது கதை இலங்கையில் களனி நாடு பரீரங்கத்திலும் ፶ዘ6üዘ .
D606)ó(39.7LGOL 2 d க்கும் இலங்கை ாடர்பு ஏற்படுத்தும் JITGIGOOT FIDEITTLD திரும்பிய இராமன் ன்னுடன் அழத்து ஷேக விழாவில் கலந்து LDLINU a NLLG Gofilò கத்தாலான பரீரங்க ாமர் கொடுத்து க்கதை கூறுகிறது. ரதத்தில் காரம் செய்ய காவேரி யிருக்கிறார். பரீரங்க ரையில் வைக்காமல் சிறுவனிடம் தான் வரை வைத்திருக்கும்
ம்வரை காத்திருக்க மானத்தை காவேரிக் டான் கரையேறிவந்த த்தைப் பிடுங்கி எடுக்க சிறுவனைத் தண்டிக்க அச் சிறுவன் திருச்சி ஏறி அமர்ந்தான். விபீடணர் குட்டியதும் я06пшплпад, дsпш"дf)
GIGIL LILila, Gita. BO) Q) à (35/TL GOLL)
முன் மண்டபத்தில் கிறது. தியில் பரந்து பட்டுக் யை நம்நாட்டு இளஞ் ாவாவது தெரிந்து டும் என்பதற்காகவே குதமிழில் தொடர்ச்சி யினை நாம் ஏற்றுள்
ல் வாழ்ந்தவராகக் மாமுனிவர்தான் முதன் காவியத்தை உலகிற்கு பண்புகளும் தேவாம்ச சிறந்த கதாபாத்திரத்தை ன்று வால்மீகி முனிவர் TLDLFDITG Got ITahu பெற்றான். அதுவும் தாரமே இராமபிரான் டய புலன்களுக்குத்
லில் ஒரு பெரிய தலைவனாக வால்மீகி (GG) JEITIGTIGO)6IT GITGÖTLIGO)6N ாக இருந்ததே தவிர, Diri துன்பப் படு ல் பெரும் பாபமும் ன்பவற்றையெல்லாம் பனுக்கிருந்ததில்லை. ள்ளைக்கூட்டத் தலை ர் காண்கிறார். கொலை ாருளை அபகரிப்பது பம் என்ற உண்மையை செய்யும் பாபங்களுக் அனுபவிக்க வேண்டும் அறிவுரையினால் தன் டொழித்து தவவாழ்க் கிறான். பிரம்மாவை நோக்கி ணேசன் சாகாவரமும் தியும் பெறுகிறான். வர்களாலோ இறைவ வரம் பெற்ற இராவ வரத்தின் மகிமையை றான். தேவர்களையும் சிக்கிறான். இதனால் மாட்டாத தேவர்கள் அவர் மகாவிஷ்ணுவிடம் |ச்செல்கிறார்.
Golfo G, GITTGGADH ຂຶ மனிதர் பிடவில்லை. இதனால் பூமியில் அவதரித்து
டேயிருக்க
இராவணனையும் அவனுடன் சேர்ந்து
அடாவடித்தனங்களில் ஈடுபடும் அரக்கர் களையும் அழித்தொழிக்கப்போவதாக LD5I6sla தேவர்களிடம் வாக்களித்தார். தான் எடுக்கவிருக்கும் அவதாரம் இராமாவ தாரம் என்றும் குறிப்பிட்டார்.
ந்த உரையாடல்களை மறைந்திருந்து கேட்ட நாரதர் உடனே பூலோகம் விரைந்துபந்நெடுங்காலம் தவசிலிருக்கும் வால்மீகரை அணுகுகிறார். ஒரே இடத்தில் பல வருடங் கள் அன்ன ஆகாரமின்றி தவசிலிருந்த வால்மீகரின் உடலை புற்று முடியிருந்தது. தான் கேட்ட இரகசியத்தை எப்படியாவது வால்மீகரிடம் கூறிவிட வேண்டும் என்று துடித்த நாரதருக்கு தேவ இரகசியத்தை தக்கதருணத்தில் மறந்து விடுவாய் என்று இடப்பட்ட சாபத்தின் பயனாக அவதாரத்தின் பெயர் வாயில் வரவில்லை. வால்மீகி முனிவர் தவமியற்றிய இடத்திலிருந்த மரா மரத்தைக் காண்கிறார். "மகாவிஷ்ணு மரா அவதாரம் எடுக்கப்போகிறார்" என்று தடுமாற்றத்துடன் கூறிமுடித்தார்.
தனையே வால்மீகி மராமரா. என்று இடைவிடாது சொல்லிக்கொண "лпш0... лпш0.Лпші)" 616йтр உண்மையான அவதாரநாமம் அவர் வாயில் வந்துவிட்டது.
தவம் கலைந்த வால்மீகி முனிவர் தவச்சாலை நிறுவி சீடர்களுடன் தங்கியிருந்த போது ஒருநாள் நீர் நிலையில் காலைக் கடன்களை முடிப்பதற்காகச் சென்றார். ஒரு மரக்கிளையில் கிரவுஞ்ச பட்சிகள் ஆணும் பெண்ணுமாக ஆனந்தமாக இருக்கும் வேளையில் வேடுவன் ஒருவன் தன்வில்லில் பாணம் ஏற்றி ஆண்பறவையைக் கொன்று விட்டான் தன் : இழந்து தவித்த அப்பெண் பறவை படும் துயர் கண்ட வால்மீகி முனிவர் அம்பினை எய்த வேடு வனைச் சபித்துவிட்டார். தவவலிமையில் சிறந்த அம்மாமுனிவர் இட்டசாபத்தின் போது எழுந்த வாக்கியங்களின் ஒசைநயமும் ஒழுங்கு முறைகளும் மிகமிக அலங்காரமாக அமைந்துவிட்டன. தனது தவவலிமையின் பலனை கோபத்தால் சிதைத்துவிட்டமைக்காக முனிவர் மனம் வருந்தினார். எனினும்
அப்போது-கடும் கோபத்தில் வெளிப்பட்ட வாக்கியங்கள் மாபெரும் காப்பியத்தின் அடிநாதமாக வெளிவந்தன என்பதனை முனிவர் அப்போது அறிந்திருக்கவில்லை.
வால்மீகி முனிவரின் மன வேதனையை
உணர்ந்த பிரம்மதேவன் முனிவரிடம்: "மாமுனிவரே தாங்கள் கோபத்தில் உதிர்த்த வார்த்தைகளில் தெய்வீக நாதமும் திவ்யமான சந்தமும் பொதிந்து ஒலிக்கின்றன. இதனையே தாங்கள் பாடும் இராமாவதார காப்பியத்தின் உயிர்நாடியாகவைத்து தங்கள் பணியை ஆரம்பியுங்கள்" என்றார்.
இக்காலகட்டத்தில் இராமாவதாரம் இவ்வாறுதான் அமைய வேண்டும் என்று வசிட்ட மாமுனிவரும் விசுவாமித்திர மாமுனிவரும் வால்மீகி மாமுனிவருடன் இருந்து விவாதித்து இக்காவியத்துக்கான கட்டுக்கோப்பை அமைத்தபின் இராமாயணத் க்கான சுலோகங்களை வால்மீகி முனிவர்
LIITILGAUIT GOTITIT. வால்மீகி இராமாயணத்தின் தோற்று வாயை ஆராயப்புகுந்த எமக்குக் கிடைத்த தகவல்களின் மூலம் பெறப்பட்ட பல கதைகளின் சாரமிது.
Birth LITEITLGir பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வால்மீகி முனிவரால் யாக்கப்பட்ட இராமா யணம் இந்தியாவின் பல பாகங்களுக்கும் பரவியது. தமிழ்நாட்டில் பல்லவப் பேரரசு கவிழ்ந்து சோழர்காலம் ஆரம்பித்த காலத்தில் சோழப் பேரரசனொருவனுடைய வேண்டு கோளுக்கிசைந்தே கம்ப்நாடன் இராம சரிதையினை இயற்றினார் என்று கூறப் படுகிறது.
கம்பர் 9ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்று ஒரு சாரார் கூற ஏனையோர் 10 முதல் ம்ே நூற்றாண்டுகளின் இடைப்பட்ட காலங்களை கம்பர் வாழ்ந்த காலம் என்கின்றனர். கம்பரைப் பற்றி பல்வேறுபட்ட கதைகள் கூறப்படுகின்றன. அவருடைய பிறந்து வாழ்ந்த காலத்தை நிர்ணயிக்க முடியாதிருப்பது போலவே அவரைப்பற்றிய கதைகளின் உண்மை-மற்றும் புனைந்துரைகளை உணர முடியாதிருக்கிறது. கம்பர்-கம்பநாட்டு அரசனின் மகன் என்றும் அந்நாடு கலகத்தால் சீரழிய ஓர் ஒச்சின் வீட்டில் தஞ்சம் புகுந்து பின்ன்ர் சடையப்பவள்ளல் என்பவரின் தயவில் வளர்ந்தார் என்று யாழ்ப்பாணம் சதாசிவம் பிள்ளை அவர்கள்தொகுத்த தமிழ் இலக்கியத் திரட்டு கூறுகிறது.
மூலவர் ஆகித்தன் என்ற பிராமணரின் மகன் கம்பர் என்று மற்றொருகதை கூறு di Dg5
ஒளவையார், ஒட்டக்கூத்தர் புகழேந்தி போன்ற பெரும்புலவர் காலத்தில் வாழ்ந்தவர் கம்பர் என்றும் கூறப்படுகிறது.
யாழ். சுன்னாகத்தைச் சேர்ந்த
குமாரசாமிப் புலவரின் கூற்றுப்படி கம்பர் காலம் கி.பி. 120 முதல் 1200 வரையாகும். அகளங்க சோழனின் அவைப்புலவராக திருவேகம்பமுடையார் என்ற பெயருடன் வாழ்ந்தார் என்றும் இவர் வைணவ மதத்தவர் என்றும் கூறுகிறார்.
தஞ்சை மாவட்டத்திலுள்ள திருவழுந் தூரில் கம்பர் வாழ்ந்திருக்கிறார். சோழ பாண்டிய மற்றும் சேரநாட்டு மன்னர் களுடனும் தொடர்பு வைத்திருந்திருக்கிறார் என்றும் பல கதைகள் கூறுகின்றன. இவற்றில் ஓரளவு நம்பிக்கை கொள்ளச் சான்று களுள்ளன. இறுதியில் செட்டி நாட்டிலுள்ள நாட்டரசன் கோட்டையில் இவர் இறையடி சேர்ந்தார். இன்றும் கம்பன் வீட்டுச்செட்டியர் பராமரிப்பில் கம்பரின் சமாதி ருப்பதைப் பார்க்க முடிகிறது.
வடமொழியில் வால்மீகி முனிவரால் யாக்கப்பட்ட இராமாயணத்தை தமிழர் தம்பண் க்கேற்ப சிற்சில மாற்றங்களைச் செய்து என்ற பெயரில் யாத்து திரு வெண்ணெய்நல்லூர் என வழங்கப்பெறும் திருவரங்கப் பெருமாள் பரீரங்கம்) சந்நிதியில் அரங்கேற்றியுள்ளார். இவ்வாலய வீதியில் சந்நிதி அருகே கம்பர் ராமகாதை அரங்கேற்றிய மண்டபம் என்று ஒரு அமைப்பு இப்போதும் இருப்பதைக்
ST600 GUIT).
«азийou for
இராமாயணம் உலக மகாகாவியங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. உயர்ந்த குணங்களை உடைய ஓர் உத்தமனாக இராமன் சித்தரிக்கப்ப்ட்டுள்ளான். இலங்கை வேந்தன் இராவணனும் அரும்பெரும் குணங்களை உடைய சிவபக்தனாக விளங்கியுள்ளான்.
இராமன் தனது போர் வீரர்களாக வானரங்களை அமைத்துக்கொண்டார் என்று வர்ணிக்கப்படுகிறது. வடநாட்டு மன்னனான இராமன் வனவாசமேற்றிருந்த காலத்தில் தன் மனைவியைப்பிரிந்து தென்னாடு வந்து தான் படைதிரட்டுகிறான். இதனால் வானரப்படை என்று கூறப்பட்டது தென் னாட்டவரையே என்பதனை மறுப்பதற் கில்லை. வட நாட்டவருக்கும் தென்னாட்ட வருக்குமிடையில் காணப்படும் முக அமைப்பை அடிப்படையாகக் கொண்டே வானரம் என்ற வர்ணனை தென்னாட்ட வரைக் குறிக்கும் பதமாக பயன்படுத்தப் பட்டிருக்க வேண்டும்.
வால்மீகி இராமாயணத்தின் மொழி பெயர்ப்பையும் கம்பராமாயாணத்தின் தனிச் சிறப்பம்சங்களையும் ஒன்றுசேர்த்துச் சீதுக்கி எமது சந்ததியினருக்கு அளிக்க ஆசைப்பட்டு இம்மகத்தான பணியினை ஏற்றுள்ளேன்.
இராமாயணத்தைப் பாடமுற்பட்ட கவிச்சக்கரவர்த்தி கம்பனே தனது பாயிரத் தில், இசை பெற்று உயர் பாற் கடல் உற்று ஒரு பூசை முற்றவும் நக்குபு புக்கென ஆசை பற்றி அறைய 9. காசுஇல் கொற்றத்துஇராமன் கதை அரோ
என்று கூறுகிறான். "தேவர்களுக்கு அமுதத்தை அளித்த பாற்கடல் முழுவதையும் ஒரு பூனையானது தனது நாக்கினால் நக்கிக்குடித்துவிடமுடியும் என்று பேராசையால் முயற்சிப்பதற்கு ஒப்பாகும் இராமாவாதாரக் கதையினை நான் கூற வந்தமை." என்பது இதன் பொருள் அப்பேற்பட்ட புலவன் தன்னைப் பேராசை கொண்ட பூனையாக வர்ணிக்கப் போந்தான் இந்நிலையில் இம்மாபெரும் பணியை எத்தகைய ஆற்றலோ புலமையோ அறிவோ அற்ற துரும்பான நான் ஏற்றுள்ளேன்.
அவனருளால் அவன் தாழ் வணங்கி இந்த வான்கோழி எடுத்திருக்கும் பணி சிறப்புற ஈடேற அவனருளும் அன்பு வாசகர்களின் நல்லாதரவும் வேண்டி ஆரம் பிக்கிறேன்.
(அடுத்த வாரம் சந்திப்போம்)

Page 20
அருள் ஜுவலர்
ADDITUR T ாே gr=fullu
- -
SEASTREET COLOMBO EEL
He is ன் இனத்தோடு ஒட்டியா பிருப்பவை ஆனால் களைவிட புத்திாவிகள் பற்றின் பெயர் மேற்கதி
எப்போதும் விழிப்பாகவே இருப்பவை வெட்டக்கு பொால் ஒரு யேற்ற மரத்தில் பிருந்து சென் பார்கும் ராயவை பதுங்கியிருக்கும் கெய்லாந்தாக்குதல்பாவிதான் எதிரிசிக்கிளாஸ் அவ்வளவுநாள் தனியாக நடமாடுவதில் பயங்ாராடிர் போயர்கள் காதல் விவகாரங்களிலும் படு நாளம் ஒரே தடவையில் 4 குட்டிகள் எனும் ஆயுட்காலம் வருடம் அடி ஆழமான குவிகவிட்டிங் தான் வாழ்க்கை ஒற்றுயா வாழ்வதில் முன்னோடிகள் பங்கு நீளமாக வளரும் எடை பிராந்தல்
பார்பு டிந்தால் மேற்கற் றுகளுக்கு ஒன்றும் ரொது விஷ் ாதிப்பு தி படவில் பிருக்கிறது. பல் சிந்து நட்டுவக்கா என்பவை ரியமான உளவு அதிகம் KIT KART LI LI KWALI LI JAFFEINA A Tala
. . . . . . . .1
| || ||
Li
G|IJ.J.
*
KEMIA
III III.
ாலராக பிருக்கிறது பாருங்கள் குரங்கு இதற்கு மான்டிரில் என்று பெயர் மாந்தில் பினக்குரங்குகளில் ஆண் குரங்குகளுக்கு மட்டுமே முகத்தில் வர்ணம் இருக்கும்பெண் குரங்குக்கு அந்தப் பாக்கியம் கிடையாது அங்குல நீளமாக வளரும் வாயின் நீளம் அங்கும் வரி In 10 பிாத்தல் பெண் மட்டும் 60 பிறாந்து ரொம்ப வாய் தம்பத்தியமரவி
கட்டுப்பாடு நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே உறவு வைத்துக்கொள்ளுர் ாவில் அதிகம் காளப்படும் அழிந்துவரும்பித்தில் இதுவும் ஒன்
வடிருவிகள்டுபிடித்து கொள்ள்வுடன் பந்திரா விலக்குகிறார் ஐக்கியநாடுகள் அமைதிப்படை வீரர்
ஆபத்தானன்ன காலடியில் மராம் காந்திருக்கும் எங்கே
ாத்திருர்றது என்பது |aljaj slaliji.
produsse all Leafsa IList ஈடுபட்டனா என்று செய்திகள் அறிந்திருப்பீர்கள் கன்னணி வெடியை கண்டறியும் கருவிதான் படத்தி இருக்கரது புதைக்கப் பட்டிருந்தால் கண்டுபிடித்து சத்தம் எழுப்பும் ஒருவேளை கோல்பதித் நிற்கும் பிடத் தியோவிாளரிவெடிருந் தாலும் ஆபத்தில்வாமல் ஆன விவக்கிவிடும் அதற்கேற்ப பாதம் எவக்கும் கருவி விருக்கிறது. அதில்தான் வீரர் ஏறிநிற்கிறார். ஆனாலும் புத்த முளைகம் நேரமிருக்காது அதனால்தான்க்க வேண்
களும் சிக்கியிருக்கிறார்கள் புலிகள் தற்போது சிங்கப்பூரில் ஒரு பாதணி சுந் கள்ளிவெடித்தாக்குதல்களள ஓரளவு தவிர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

alMANINIRas
புன்னகைசிந்தும் பெண்ணுக்கு மின்னிடும் பொன்னகை பேரழ
SEASTREET COLOMBO செட்டியார்தெருகொழும்
ாடாவின் ட்ட
வயது மெய்க்காவில் பிறந்து தற்போது
ாவில் வசிக்கிறார் படத்திய அம்பாய்பா பிதான்
முதாயது அதிவளிதள்பதில் நடந்தாட்ட ஒட்டப்பந்தயத்தில் -
It for விட்டார் இதன் = பாதைமரும் This flir, ான் காடாயிரு
த்திய காங்கத்ாத்
நடைறிெந்து T
மட்டரபிக்கன் 、T* நவா அமெரிக்க விர ாய்பநய் அாயும் முறி ாய் பெய்விட் சாதனை ராவிடுவா
Willim பாது பிாாபர் WILLINA A FoyleITARJI TALANTARI ப்ெபிரிவா விட்டவாதிடு
வட்டது புவது ட்ட பாா
閭 *
Kategi:AART
圆、
பிந்வர்யா
■ *三
■」