கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1995.10.08

Page 1
Registered as a News Paper in Sri Lanka
OÖ (
UNAYARARL SIR ANKAS NATION
 
 

d
=
100 ருபா (א)(23) ו"ילדי
ஒக்-ே1995
DITULAD GOfi DU
JAV WOKAY ,、

Page 2
பெண், புருஷனின் கிரி
கருத்தொருமித்த ஆணும் பெண்ணும் இ வாழ்வதே இல்லறவாழ்வு எனப்படும் இல் பெருமை விவிலியத்தில் பேசப்படுகிறது.
தேவனாகிய கர்த்தர் மனுஷன் தனிமையாய் ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன்
ருஷன் தன் தகப்பனையும் தாயையும் விட்டு : அவர்கள் ஒரே மாம்சமாய் இரு ஒரே மாம்சமாய் இருப்பார்கள் என்று ஆணித்தரம நாம் நன்கு அவதானிக்க வேண்டும் ஈருடல் ஒரு ஒருடலாக வழும் புதிய தத்துவம் கூறப்படுகி தேவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிரு என்று கூறப்படுகிறது திருமணம் என் தீர்மானிக்கப்படுகிறது என்பது மட்டுமல்ல ெ படுகிறது. எனவேதான் எபேசியர் 528இல் கன சொந்த உடலெனக் கருதி அவர்களுக்கு அன் அன்பு காட்டுகிறவன் தனக்கே அன்பு காட்டுகிறான் அதுமட்டுமல்ல
புத்தியுள்ள மனைவி கர்த்தர் அருளும் ஈவு தன் புருஷனுக்குக் கிரீடமாயிருக்கிறாள் நீதி1914 பெருமை எவ்வளவு தூரம் உயர்த்திக் கூறப்ப
指 。 『 』。」" ○
விழிக்குப் பூட்டு ஏஅஹ்மது ஜுனைது
சுதந்திரமே இல் ரட்டுச் சுதந்திரங்கள் எழுதியதால் போயி வோட்டு சுதந்திரங் தேர்தலுடன் போயி பார்வைச் சுதந்திரந்: பாக்கி என்று எண்ணு வார்ப்பிரும்பு பூட்டு
5,5930) GOOI () ólj J flj,3)4,! பூட்டியதால் போயி gLDTa 9,6913, IGM DIGILGITGV B3II - இம்மண்ணில் திரிகிறார்கள் வழி JQISITËT JASIt II - 9 tij, si அவள் நோக்கி கண்கள் மிகக்கவனம் அண்ணல் நோச் ஜி.பூந்நேசன்-மட்டக்களப்பு அமுதா-மகாலிங் தோண்டப்படாதினியோ கண்மூடி சில
சுட்டும் விழிச் சுடர்தான்
SSLIII பாரிய பூட்டுக்களோ. வட்டக்கருவிழிதான் J.S WILIT தோண்டப்படாதினியோ
அமிர்தஷாந்தி-மட்கல்லடி நம்பிக்கையோடு "கண் பூட்டுப் போட்டதாலே
கருமேகப் போர் சூழ்ந்ததாலே
கலியுகம் நாறலாச்சோ நல்லவை நடக்க வேண்டில்
பச்சை இலை சல ്സ് 4. (തെ கண்பார்த்துக் கவி 6LIÚILIITOT ||Jij || கூடாது என்றோ ! பூட்டிட்டு கண் மூ நாட்டிற்குள் சிலை நிஜந்திக்கா கனகசிங்
956. In
கருத்தெல்லாம் இருண்டு போச்சோ பூட்டிய பூட
கண்ணிரென 测_mi、 95լI j 6ցմ
நாசமாம் போரொழிய வேண்டு மென்ற
凯°岛
நம்பிக்கையோடு வாழும் மாந்தர் நலம் வாழ்ந்தால் நாடெலாம் போற்றுமனிறோ" 600) (DIIIIIIIIIITTI 粤于JL0 " இறையடி உச்சி முடி நீங்கிற்று சாந்திக்காக தலையிட்டு ரகசியங்களை நோக்கியதால் வந்ததிப் பூட்டு இனி வாய் திறந்தால் தேடிவரும் வேட்டு இறைவா சமாதானத்தின் வழியை நீ காட்டு
IIIIGIVIT-GAALD
ൈ மகாபாரதம் தந்த இராஜகுமாரனுக்கு figgs கைகொடுக்க ஆசை. அடுத்து வாரம் || 6: தவறாமல் இராமாயணம் காண ஆசை | டு, மகாபாரதம் தந்த சூட்டோடு இராமாயணம் எம். தரும் முரசுக்கு நன்றி சொல்ல ஆசை. பூபா எம். சோம சேகரன்-வவுனியா | கெ d Gub.
மகாபாரதம் வழங்கிய இராஜகுமாரன் * G மீண்டும் மற்றொரு காவியம் தருவது
எதிர்பாராத இன்ப அதிர்ச்சி முரசுக்கு 蠶 சபாஷ் 蠶 ஆர்.பாலாம்பிகை-மாத்தளை | :
ஜெ.
வாரா வாரம் காத்திருந்து முதலில் ஈெ படிப்ப்து மகாபாரதத்தையே எம்.ரி.வி திரு தராத மகாபாரத முடிவையும் சுருக்கித் தந்த இராஜகுமாரனை பாராட்டுகிறேன். C
செல்வன் இளங்கோ-நீர்கொழும்பு |
ரசிக சலிப்பின்றி, தூய தமிழ் நடையில் மகாபாரதம் ஒரு கலக்கல்
இராமாயணமும் கலக்கட்டும். LUGOL
எல் அப்துல் ஹமீட்-பேருவளை வாழ்
தமிழில் ஒரு பொக்கிசம் இராமா யணம் இளைய தலைமுறைக்கு அதை சொ சுவையாக வழங்கட்டும் முரசு மிரட் விதமயந்தி-அப்புத்தளை தணி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ணைந்து ாழ்வின்
இருப்பது நல்லதல்ல, என்றார். இதனிமித்தம் தன் மனைவியோடே "Us、4 ாக கூறப்பட்டிருப்பை யிராக வன்றி ஒருயிர் றது. எனவே க்கக்கடவன் (மத் 69
நரக நெருப்பை அணைக்கும் கண்ணீர்த்த
தாபித் பனானிய்யி (ரலி) என்பவர் அல்லாஹ்வின் அச்சத்தால் அழுதழுது கண்நோய் வந்து விட்டது.
அந்நோயைப் பரிசோதித்த டாக்டர் இனி மேல் அழுவதில்லையென வாக்குறுதியளித்தால் இந் நோய்யை குணப்படுத்த முடியும் என்றார்.
இதைக் கேட்ட தாபித் அல்லாஹ்வின் மறு உலக விசாரணையை நினைத்து அழாத கண்களுக்கு எத்தகைய பெருமையும் இல்லையென பதிலளித்ததோடு, தன்
-
பது சொர்க்கத்தில் சார்க்கத்தினாலேயே இணைக்கப் வர்களும் தம் மனைவியரைத் தம் பு செய்யவேண்டும் மனைவிக்கு என்றும் சொல்லப்பட்டிருக்கிறது
என்றும் குணசாலியான ஸ்திரி 24) grainLIGOG.I.GITG GLIGIGoofair டுகிறது என்பதையும் சிந்தித்துப்
ஏ.பி.வி.கோமஸ்
- கவிஞன் by 1,6i - GELIIGO bJ) நான் - இனி றுகையில் க் கொண்டு -
றோ? Ala-Gaishnol
Πού க வழி. கசிவம்-மட்/கல்லடி
ட கண்நோய்க்கு நிபந்தனையின் பேரில் சிகிச்சை அளிப்பதை நிராகரித்தார்.
ஒருவன் அழுவதற்கு ஏழு காரணங்கள் இருக்கின்றன. அவை ஆனந்தம், பைத்தியம், வாதனை பீதி நடிப்பு போதை அல்லாஹ்வின் மீதுள்ள அச்சம் ஆகியவையாகும்.
இவற்றில் இறுதியானவை முதன்மையானவை. அல்லாஹ்வின் மீதுள்ள அச்சத்தால் வெளிப்படும் ஒரு துளிக் கண்ணி சமுத்திரம் போன்ற அளவிடமுடியாத நரக நெருப்பைக் கூட அனைத்துவிடும் எம்.சி.கலில்-கல்முனை 05
|áUIII6MIlli
லக்கும்
கூறி
IIL,
ITSTIII கம்-மட்டக்களப்பு
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல் தபாலட்டையில் அனுப்பு வேண்டிய இ ைகித் திகதி 4095
sasinaonu išras, Gia
ட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள்
றைத்தாய் LT3 - 15 டும் மறைத்தாலும் ள் தான் ஓடிவந்து தி சொல்லாதோ யகீர்த்தி-செட்டிபாளையம்
தவை இன்னொன்று டப்பவை மறைக்கவோ ண்களுக்குப் பூட்டு டந்தவை மறக்க னதுக்கொன்று மாட்டு முகம்மது தானிஷ்-நீர்கொழும்பு
இறுதியானத் தீர்வு இது ஆடு-புலி ஆட்டம் சந்தோஷப் பிரஜை நான்
ஜிமுத்துலன்-வெல்லம்பிட்டி ஆடுவதன் அர்த்தமென்ன? மெ.கோவிந்தராஜா-நமுனகல
ஒ.நீதி தேவனே! J Lug, ŭ) J.OSIOYi SMLj. நாட்டுக்கு நலங்கள் தோன்றும் ' ஒன்றுமில்லை! நாளது வரும் வரையும் 95 L (LIU
இறுதித் தீர்வு மூண்ட சோகத்தினால் மூட மறுத்த என் இமைகளுக்கு உறுதியாக நான் எடுத்த
பூட்டுகள் போட்டுக் கண்கள் பூட்டியே வைத்தேன் பார்
என்னைத் தெரிகிறதா? போர் தந்த பரிசு என்னைத் தெரிகிறதா? அறிவுக் கண்களைப் ஜனநாயக நாட்டின் பூட்டிக் கொண்டு சகல உரிமையும் கொண்ட
உறவுகள் மிச்சமில்லை.
ஷியானி நளிர்-அக்குறளை வானம்பாடி கொழும்பு-09
சோடு கைகுலுக்கியவர்களில் இங்கு இடம்
துக் கொள்பவர்கள்
விககோமளச் செல்வி, வாழைச்சேனை
கனகராஜா, நுவரெலியா நிர்மலா கொழும்பு 1.
Lsicosa caso அன்னமலையூர்
ரி கைலாசம், கொழும்பு Tð.&&fi, gelg) 90.JLRuin. ராஜதுரை, திருக்கோணமலை குமாரன், சத்திரிகாமம் டயகம எல்.எம்.ஜவாஹிர் மினுவாங்கொட
ஞ்சிதமலர் மாவடிவேம்பு
அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை அரசியல் தொடரை அற்புதன் உண்மை யில் அற்புதமாகவே தரு கின்றார். அரசியல் தகவல் களை சுடச்சுட தருவதில் முரசு
தினமுரசினைத் தவறாது தரிசிப்ப வர்களில் யானும் ஒருத்தி சின்ன சின்ன எழுத்துக்களில் சிறிய சிறிய இடங்களிலும் பெரிய பெரிய விடயங் களைப் பயனுறத் தருவது தினமுரசே என்றால் யார் மறுப்பார்கள்? ஆமாம்
எம்.எம்.மஹரூப், கல்முனைக்குடி 9 ஜகதீஸ்வரி, ரன்னகல தோட்டம், நேபொட் கிறிஸ்துராஜா, கல்பொத்தவீதி, நாவல
ல்வநாயகம் ကလေးများကြီးjနီမျိုးမျိုးမာ္ဘ့ ကြီး ဦးနှီးကြီး லிங்கநகர்-திருமலை
(6) ჟrვის)
|சஸ் விளையாட்டு போல தொடர்கதையை டு செல்கிறார் பட்டுக்கோட்டைப் பிரபாகர் ரின் கார்லோஸ் இன்னொரு விருந்து
så stå uftstofført-søstrig விலை உயர்ந்த குற்றம் தரம் உயர்ந்த புத்தான் அபிமான எழுத்தாளருக்கு J、á、
ஜேமலர்விழி-கொழும்பு 1 மரசு ஒருமுறை சொன்னா நூறுமுறை னமாதிரி (பாட்ஷா ஸ்ரைல்) கத்தரி ல் தொல்லைப்படுத்துகிறதோ? (அதாங்க என்ராம்குமார்-சுவிற்ஸர்லாந்து JIDavi DUE
தினமுரசின் கவிதைப் போட்டிப் படங்கள் கூட ஆச்சரிய நிலைக்கு கொண்டு செல்கிறது. இல-19 கவிதைப் போட்டிப் படம் அற்புதமானது. யோசிக்க வைத்தது காலத்துக்கேற்ற LJLlb
சசிகலா நடேசபவானந்தம்-கிண்ணியா ബ്தினமுரசே முதற்கண் உனக்கு என வாழ்த்துக்கள். ஆனால் உன்னைத் தெரியும் உன் ரசிகனைத் தெரியாதே கண்ணே மதுமிதா கண்டு ரசிகன் யார் என்றேன். மீண்டும் இலக்கிய நயத்தால் என்னைக் கலக்கிய ரசிகனே முரசின் வழி நீ தொடர என் வாழ்த்துக்கள்
வ. சுரேஸ் கண்ணா-மட்டக்களப்பு
தனிப்பாணியைத்தான் கைக் கொள்கிறது. வாவ்.பட்டுக் கோட்டைபிரபாகர் தன் விலை உயர்ந்த குற்றத்தில் சொட் டெடுக்கிறாரே.
மொஹம்மட்டக்ஷ்மீர்குறிஞ்சாக்கேணி -3 வாராவாரம் தினமுரசு பாப்பா முரசு பகுதியில் இடம்பெறும் சிறுகதைகள், சிறுவர்களுக்கு நல்ல அறிவுரைகளை தருவதுடன் படிப்பினை ஊட்டுவதாகவும்
அமைந்துள்ளது. "இலக்கிய நயம் வெகு சிறப்பாக உள்ளது.
Loisotn autosu தங்கா வாமதேவன்-பட்டாப்
os-14, 1995

Page 3
XXX.
புவிருெம் பலத்த
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று படையினரின் இடிமின்னல் தாக்குதல் ஆரம்பித்த
புலிகளுக்கு பலத்த இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 168 பேரின் பெயர் விபரங்க அறிவிக்கப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மோதலில் மட்டும் 150 புலிகள்
புலிகளின்குரல் வானொலி அறிவித்துள்ளது.
ஷெல் தாக்குதல்
யாழ்-குடாநாட்டில் படையினர் கடந்த முதலாம் திகதி (1095 அன்று இடி S S S S S S S S S S S S S
{l||8||5||||||||JPElalal! Gigi Guiano IIla
29.9.95 அன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மாணவர் பேரணியில் ஒரு லட்சம் பேர் கலந்துகொண்டதாக புலிகள் கூறியுள்ளனர்.
60 ஆயிரம் பேர் வரை கலந்து கொண்டதாக முரசுக்குக் கிடைத்த தகவல்கள் தெரிவித்தன.
யாழ்-பல்கலைக்கழக மைதானத்தி லிருந்து ஊர்வலம் ஆரம்பமானது பல் கலைக்கழக மைதானத்திற்கு மாணவர்களை யும் பொதுமக்களையும் கொண்டுவந்து சேர்ப்பதற்கு புலிகள் உதவினார்கள் பிரேதப் பெட்டிகளை தோளில் சுமந்தபடி மாணவர் கள் சீருடைகளோடு ஊர்வலத்தின் முன்னால் சென்றனர்.
ஊர்வலத்தின் முடிவில் யாழ் - பல் கலைக்கழக துணை வேந்தர் சகுணரட்ணம், யாழ்-மறைமாவட்ட குரு முதல்வர் வண. இம்மானுவேல் ஆகியோர் உரையாற்றினர். வடமராட்சி நாகர்கோவில் மகாவித்தியாலய
மின்னல் தாக்குதலை ஆரம்பித்தனர்.
முன்னர் முன்னேற்றப் பாய்ச்சல் நட வடிக்கையின்போது படையினர் முன்னேறிச்
புலிகள் அமைப்பின் உத்தியோகபூர்வ பத்திரிகையான விடுதலைப் புலிகள் பத்திரிகையில் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு கடிதம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது அக்கடிதம் தனு என்னும் பெயரில் எழுதப்பட்டுள்ளது. ராஜீவ்காந்தி கொலையில் மனிதக் குண்டாகச் சென்று பலியான பெண்ணின் பெயரும் தனு என்பது குறிப் பிடத்தக்கது.
அக்கடிதத்தில் இங்கு இடம்பெறக்கூடிய பகுதிகள் பின்வருமாறு:
"சந்திரிக்கா அக்கா, நீங்கள் நலமாக இன்றுவரை இருப்பதாக அறிகிறேன். ஆனால், நானும் என் இனத்தவரும் மரணத் தின் விளிம்பில் நின்று தினமும் தவிக்கிறோம். பத்திரிகைகளில் வெளிவந்த உங்கள் தீர்வு யோசனைப்படி இலங்கைத்தீவின் வடக்கு-கிழக்கு மாகாணங்கள் இணைந்த
சென்ற பகுதிகளில் புலி தாக்குதல் முஸ்தீபுகளு ஆனால், படையினர் இம்
புலிகளின் பத்திரிகையில்
தமிழர் தாயகப்பகுதியை புதிய எல்லைகள் ே அறிந்தேன்.
இந்த ஒன்றே போது யோசனைகளைப்பற்றி ஆராயாமல் விடுவதற்கு உறுதியான எண்ணம். ஏ தாயகபூமி பேரம் பேசுத் LJILL5/.
சமாதான கோஷங்கே வெற்றி பெற்ற நீங்கள் திற்குள் எங்களுக்கு ஏற். தங்களால் உங்களை நீங் காந்தி பிரேமதாசா அத்து திசநாயக்கா, ரஞ்சன் வி றோரது பட்டியலில் சேர்த்து என்ற உண்மையை உண அக்கடிதத்தில் கூறப்பட்டு
அதிபரும் உரையாற்றினார். அவர் உரை யாற்றும் போது உணர்ச்சிவசப்பட்டு அழத்
(JITZ-27zZsuzsnaj (Zaaszi
தொடங்கிவிட கூட்டத்தினரும் உறைந்து (BLIGITJ,6I.
சமீபகாலத்தில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பேரணியிலோ கூட்டத்திலோ 60 ஆயிரம் பேருக்கு மேற்பட்டோர் கலந்த
அச்சுவேலி, பத்தமேனி, நிலாவரை புத்தூர், கோப்பாய், வாகரவத்தை ஆவரங்கால்,
கொண்டமை இதுவேயாகும். வரலாறு காணாத ஊர்வலம் என்று யாழ்.குடாநாட்டுப் பத்திரிகைகள் விபரித்துள்ளன.
தென்மராட்சியிலுள்ள பாடசாலைகளிலும்
அகதிகளாக இடம்பெயர்ந்தோர் தங்கியுள்ளனர். மட்டுவில் மகாவித்தியாலயம், சரசாலை சரஸ்வதி
வித்திய2.O LL LI's Dalto. S S S S S S S S S S S S S S S S S
சந்தைகளிலும், கோவ பெயர்ந்தோர் தங்கியுள்ள இதனால் பாடச முடியாமல் இருக்கின்ற மக்களுக்கான தங்குமிடம் கொடுப்பதில் தொண்டர் பட்டுள்ளன. இதேவே வைத்தியசாலையிலும் ஏற்பட்டுள்ளது.
கிழக்கில் இழப்புக்கள் குறித்து புவிகள் தெ
கிழக்கு மாகாணத்தில் சமீபத்தில் படையினருடன் நடைபெற்ற மோதல்களில் தமது தரப்பில் பலியானோர் தொடர்பாக புலிகள் அறிவித்துள்ள பெயர் விபரங்கள். 18.Lb) fangf (18.9.95) 9/LDLJIT60) Dusai) நடைபெற்ற மோதலில் புலிகளின் தரப்பில் 2ம் லெப்ரினன்ட் வதனன் (சாமித்தம்பி செல்வரட்ணம்-அம்பாறை), 2ம் லெப்ரினன்ட் சுரேஸ் (சாத்தமுத்து ராஜேந்திரன்அம்பாறை) ஆகியோர் பலியானார்கள்.
மட்டக்களப்பு ஆலங்குளம் சந்தியில் 26.995 அன்று நடைபெற்ற மோதலில்
நமதுபாதுகாப்புநமது கரங்களில்
LOLLáči STůL|LIT.2 . ElioEITEDITELITEljitelůL
மறவன் (புவனேந்திரன் தவேந்திரன்) வர்மன் (இளையதம்பி கந்தசாமி) வேல்ராஜ் (கணபதிப் பிள்ளை புவனேந்திரன்), நேசராஜ் (மாரிமுத்து கீர்த்தி சீலன்) ஆகியோரது பெயர் விபரங்கள் புலிகளால் வெளியிடப் LILL GOT.
28.995 அன்று கல்குடாவில் பொலிஸ் நிலையம் மீது புலிகள் ஒரு தாக்குதல் நடத்தியிருந்தனர். அத்தாக்குதலில் 2வது லெப்ரினன்ட் அழகப்பன் (செல்லையா மனோகரன்), அரியரசன் (வைரமுத்து விக்கினேஸ்வரன்) ஆகியோர் பலியானதாகப் புலிகள் அறிவித்துள்ளனர் ஆயுதங்களும்
ஏறாவூர் நிருபர்)
"நிரந்தரமான பாதுகாப்பும், சமாதான் மும் சமூகங்களின் மத்தியிலான அன்பிலும் பரஸ்பர விட்டுக் கொடுப்பிலும், புரிந்துணர் விலுமே தங்கியுள்ளது. பாதுகாப்பு என்பது ஆயுதங்களினாலேயோ ஆயுதப்படைகளி னாலோ, பொலிஸாராலோ கிடைப்பதில்லை. ஏனைய மக்களுடன் விட்டுக்கொடுப்புடனும், அன்புடனும் ಇಂದ್ಲಿ மூலமே நமது பகுதியில் வறுமையை நீக்கி நம்பவர்களின் பொருளாதார அபிவிருத்திக்கு உதவமுடியும் ஒருவரை யொருவர் சந்தேகக்கண் கொண்டு பார்ப்பது எந்த வகையிலும் அமைதிக்கு வழிவகுக்காது. எந்தவொரு சம்பவம் நிகழ்ந்தாலும் திடீரெனத் தோன்றும் நிதானமற்ற மனித உணர்வுகளுக்கு நாம் மதிப்பளிக்காது நிதான மாக இருக்க வேண்டும் நம் எதிர்கால சிறார் களையாவது நிம்மதியாக வாழவைக்க நாம் பாடுபட
வேண்டும் ஒரு சமூகம் மற்றொரு சமூகத்தை அழிப்பதாலோ வெறுப் புணர்வுடன் நோக்குவதாலோ உயர்வடைய முடியாது சிந்தனையிலும் நாம் பரந்த நோக்கைப் பெற்றிருக்க வேண்டும். மற்றவர்களின் வேதனையில், இழப்புக்களில் நாம் பங் கெடுத்து உணர்ந்து கொள்ள வேண்டும்
தமிழ், சிங்கள முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பெற்றேன் என்பதற்காக மட்டும் நான் அவர்களுக்கு சேவை செய்ய எண் ணிையதில்லை. ஒவ்வொருவரும் அடுத்த வருக்குப் பணிபுரிவது கடமையாக உள்ளது." இவ்வாறு ரில் 15 இலட்ச ரூபா திநிருமான வேலைகளைத் துவக்கிவைத்து தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் உரையாற்றிய மட்டு மாவட்ட பாஉஅலி 6በህff மெளலானா தெரிவித்தார்.
மூதூர் விவசாயிகளுக்கு உதவுக
பாதுகாப்பு அமைச்சுக்கு கடிதம்
மூதூரிலும், மூதூரை அண்டிய பிரதேசங்களிலும் இம்முறை முழுமையான விவசாய நடிவடிக்கைகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். அதனால் அவர்களுக்கு தேவையான உரவகைகளை பெற்றுக் கொள்ள படையினர் அனுமதிக்க வேண்டும் இவ்வாறு யாழ் மாவட்ட ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பிவைத் துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
சம்பூர், சேனையூர், கூனித்தீவு போன்ற பிரதேச மக்கள் தமக்குரிய உணவுப் பொருட்களைப் பெறுவதற்காக கட்டைபற்றிச்
ᎯᎠ Ꭿ,.08-14 , 1995
சானுக்கு வரவேண்டியிருக்கிறது. பல மைல் தூரம் நடந்து வந்தே அவர்கள் உணவுப் பொருட்களை பெறவேண்டியுள்ளது. மேற்படி பகுதிகளுக்கான பஸ் சேவைகள் முற்றாக நிறுத்தப்பட்டு விட்டன. மட்டக் களப்பில் இருந்து இராணுவக் கட்டுப்பாடு இல்லாத பகுதிகளான வாகரை ஊடாக வெருகல் வரை மட்டக்களப்பு போக்கு வரத்துச் சபையால் பஸ்சேவை நடத்தப் படுகிறது. ஆனால் மூதூரிலிருந்து மட்டும் பஸ் சேவை நிறுத்தப்பட்டிருக்கிறது. எனவே நிறுத்தப்பட்டப்ஸ்சேவை மீண்டும் நடத்தப்பட வேண்டும் என்றும் சந்திரகுமார் எம்.பி.
தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
புலிகளால் கைப்பற்றப் 28.995 புல்மோட்ை நடத்திய கிளைமோர் போது படையினர் புலிகளின் தரப்பில் (செல்வரத்தினம் ரவிச்சர் 27.995 இல் மட் கலடியில் வைத்து ெ மணிமாறன் என்பவை செய்தமையையும் புலிகள் கிழக்கில் ரெலோ பு துழைத்து வருவதாக பு வருகின்றனர்.
LDLIGögÜGLITT Lalais
ağTEMüLİ சமீபத்தில் தொண் வவுனியா தாண்டிக்கு பகுதிக்கான மருந்து கொண்டு சென்றது. தெ பிரதிநிதியான வெளி றிருந்தார்.
புலிகளது தடை பொருட்களின் பொதி வேண்டும் என்று புெ "இது உங்கள் மக்க செல்லும் மருந்துப் பெ யிட்டு எமக்கு சிரமம் என்று வெளிநாட்டவரா இடும்ப
LilLij
கொழும்பிலிருந்து சேனை டிப்போவைச் இலக்க பஸ்ஸில் ஒ பாலத்தடியில் வை; கோஷ்டியினர் நகருக்கு நடத்துநரைத் தாக்கி ரூபா 200750 சதத்தைக் ெ பஸ் நடத்துநர் விதாஹ பொலிஸில் புகார் செ
பவம் கடந்த 29.09.95 அ சம்பவம் பற்றி அவர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நதை அடுத்து ள் புலிகளால் பலியானதாக
கள் தயார் நிலையில் நடன் இருந்தனர். முறை அச்சுவேலிப்
sigi
பிரசுரம்
கோதி எடுத்து பாட்டிருப்பதாக
ம் உங்கள் தீர்வு மேற்கொண்டு என்பது என் னெனில் எமது லுக்கு அப்பாற்
ளாடு தேர்தலில் ஒருவருட காலத் படுத்திய அனர்த் 5677/79 (3a)/ Tregali/ லத்முதலி காமினி ஜரட்னா போன் துக்கொள்கிறீர்கள் ர்கிறேன்" என்று
ாலைகள் இயங்க ன இடம்பெயர்ந்த பகளை ஏற்படுத்திக்
நிறுவனங்கள் ஈடு
606II FITAI j(FIf இடநெருக்கடி
ப்ெபு
LILL6GT. ட பகுதியில் புலிகள் தாக்குதல் ஒன்றின் திருப்பித்தாக்கியதில் லெப்-ஜெரூபன் திரன்) பலியானார். Låg,6ILIL fløj Glaffil ரலோ உறுப்பினர் ர சுட்டுக் கொலை அறிவித்துள்ளனர். டையினருடன் ஒத் விகள் குற்றம்சாட்டி
நட்களுக்கு
GIM
டர் நிறுவனம் ஒன்று ளம் வழியாக வட பொருட்களைக் ாண்டர் நிறுவனத்தின் நாட்டவரும் சென்
முகாமில் மருந்துப் ளை சோதனையிட மிகள் கூறினார்கள். ளுக்காக கொண்டு ாருட்கள். சோதனை
தர வேண்டாம்."
ன பிரதிநிதி கூறினா
வந்த வாழைச் சேர்ந்த 61-9941 ட்டமாவடி பெரிய த்து ஏறிய ஒரு தள் வைத்து பஸ் அவரிடம் இருந்த காள்ளையடித்ததாக றிர் வாழைச்சேனை ய்துள்ளார். இச்சம் /ன்று நடந்துள்ளது. மேலும் தெரிவித்த
Sg:ED ; LG5 f. ED
பகுதியை நோக்கி முன்னேறினார்கள் படையினரின் முன்னேற்றத்தை தடுக்கப் புலிகள் மோட்டார் ஷெல் தாக்குதல்களை கடுமையாகப் பிரயோகித்தனர். படையினரும் பீரங்கிகளை பயன்படுத்தினார்கள் பருவ மழைக்கு முற்பட்ட இடியும் மின்னலுமாக போர்க்கள நிலவரம் காட்சியளித்தது.
மோதலில் ஏற்படும் இழப்புக்கள் குறித்து பாதுகாப்பு அமைச்சின் நடவடிக்கை தலைமைச் செயலகம் அறிக்கைகளை வெளி யிட்டு வருகிறது.
யாழ்ப்பாணத்தில் புலிகளின் குரல் வானொலியில், படையினரின் முன்னேற்றத் தைத் தடுக்க தாம் கடுமையாக சண்டையிட்டு வருவதாகப் புலிகள் கூறியுள்ளனர். எனினும் போதிய விபரங்களை புலிகளின் குரல் வானொலி உடனடியாக வெளியிடவில்லை. அச்சுவேலிப்பகுதியை படையினர் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்த போதும், புலிகளின் குரல் வானொலியில் அச்சு வேலியில் படை முன்னேற முயற்சி என்றே அறிவிக்கப்பட்டது.
புலிகள் தாக்குதல் இதேவேளை, படையினர் நிலைகொண்ட | l,၂gတ္တိ ၄၈fiချ်) 2005 அன்று இரவும், 31005 அன்று அதிகாலையிலும்புலிகளது அணிகள் அதிரடித்தாக்குதலை மேற்கொண்டன. படை யினர் திருப்பித்தாக்கினார்கள். அதன்பின்னர் புலிகளது அணிகள் திரும்ப அழைக்கப் LILL6ðIII.
அந்த மோதலில் புலிகளுக்கு பெருமளவு சேதம் ஏற்பட்டதாக படையினர் தெரிவித் துள்ளனர்.
புலிகள் வெளியிட்ட பட்டியல் ஒன்றில் 163 புலிகளின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. புலிகளது 105 சடலங்களை தாம் கைப்பற்றி யுள்ளதாக செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.
படையினர்ஆனையிறவு பிரதான தளத்தி லிருந்து முன்னேறாமல் தடுப்பதில் புலிகள்
கத்தோலிக்கக் குருமார் இருவர் சேர்ந்து கத்தோலிக்க ஆலய உண்டியலையும் அதன் சுற்றுமதிலையும் பெயர்த்தெறிந்த
FLDL16) ILD ங்குள்ள கத்தோலிக்கர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
உவர்மலையிலுள்ள குழந்தை யேசு ஆலய உண்டியலும் அதன் அழகிய கிறில் லேயும் இவ்வாறு ப்ே நிதி பெயர்த்தெறியப்பட்டது. மத்தியானம் ஒரு மணிபோல் குழந்தை யேசு ஆலயக்குரு லோப்புவும் வியாகுலமாதா ஆலயக்குரு ஜோர்ஜ் திசாநாயக்கவும் இணைந்து இக் கைங்கரியத்தைச் செய்துள்ளனர்.
1986ல் ஆலயத்துடன் ஸ்தாபிக்கப்பட்ட இவ்வுண்டியலை அப்பகுதி மேய்ப்புப் பணிச்சபையே பரிபாலித்து வந்தது. இப்பணம் ஆலய அபிவிருத்திக்கே செலவிடப்படுகிறது. எனினும் உண்டியலில் தன்னிடம் தரப்பட வேண்டும்
நிறுவப்பிரதிநிதி எதிர்ப்பு
ராம். அதன்பின்னர் பொதிகளை மேலோட்ட மாக சோதனையிட்ட புலிகள் அவற்றை ஏற்றி இறக்கியதற்காக ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்று கேட்டார்களாம். அதற்கு உடன்பட மறுத்த வெளி நாட்டவர் நிவாரணமாக செய்யும் உதவிக்கு நிங்களே பணம் கேட்டால் என்ன நியாயம்? என்று தர்க்கப்பட்டாராம்.
இச் சம்பவத்தின் காரணமாக அதிருப்தியடைந்த குறிப்பிட்ட தொண்டர் நிறுவனம் வடபகுதிக்கு மருந்துப் பொருட் களை கொண்டு செல்வதில்லை என்று தீர்மானித்துள்ளது.
Grü Gulio 685 TGñTEONGITUUT BONEGGIMEONEF
தவறும் நடத்துநர்கள்
ஏறாவூர் நிருபர்) தாவது நாம் கொழும்பிலிருந்து வரும்போது ஒட்டமாவடியைச் சேர்ந்த சிலர் ஓட்டமாவடி பெரிய பாலத்தடி சோதனைச் சாவடியில் வைத்து பஸ்ஸில் ஏறினர். அப்பொழுது அவர்களிடம் டிக்கட் எடுக்குமாறு கேட்டேன்.
அவர்கள் தாங்கள் பின்னால் பரிசோதனைக் காக்க் காத்துநிற்கும் இ.போ.ச.பஸ்ஸில் வந்ததா டிக்கட் எடுக்க மறுத்தனர்.
எனினும் நான் சம்மதிக்காததால் என்னுடன் வாய்த்தர்க்கம் புரிந்து என்னைத் தாக்கினர். அப்பொழுது பஸ் நிறுத்தப்பட்டதும் என்னை
துவம் ஏற்பட்டுள்ளது.
கவனம் செலுத்தி வருகின்றனர். ஆனையிறவு முகாம் பகுதிக்குள் ஊடுருவிச் சென்று தாக்கும் முயற்சிகளை புலிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
30.995 அன்று ஆனையிறவில் புலி களால் தாக்குதல் முயற்சியொன்று மேற் கொள்ளப்பட்டது. அப்போது ஏற்பட்ட மோதலில் புலிகளின் தரப்பில் கப்டன் நியாஸ் 2வது லெப்ரினன்ட் ரவீந்திரன் ஆகியோர் பலியானார்கள்
ஆனையிறவிலிருந்தும் படையினர் முன் னேறிச் சென்றால் தென்மராச்சியில் உள்ள தமது நிலைகளுக்கு பாதகம் ஏற்படும் என்பதால், ஆனையிறவுப்பகுதியில் புலி களது அணிகள் கூடுதலாக நிறுத்தப் பட்டுள்ளன.
புலிகள் அமைப்பின் மூத்த தளபதி களான பால்ராஜ் சொர்ணம் ஆகியோரும், யாழ் மாவட்ட புலிகளது தளபதி பானு, கடற் புலிகளின் தளபதி சூசை ஆகியோரே கடந்த ஜுலையில் நடைபெற்ற புலிப்பாய்ச்சல் நடவடிக்கைக்கு தலைமை தாங்கி இருந்தனர். தற்போதும் அவர்களது தலைமையில்தான் புலிகளது அணிகள் போரில் ஈடுபடுத்தப் படுகின்றன.
மழைக்காலம் விரைவில் ஆரம்பமாகப் போவதால், அதுவரை வரையறைக்கு உட்பட்ட பதில் தாக்குதல்களை மட்டுமே புலிகள் நடத்திக்கொண்டிருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.
புலிகளின் தாமதம்
புலிகள் அமைப்பினரும் தமது தரப்பில் ஏற்படும் இழப்புக்கள் குறித்து முழு விபரங்களை உடனடியாக அறிவிப்பதை தவிர்த்து வருகின்றனர்.
கடந்த ஜூலை மாதத்தில் பலியான பெண் புலிகள் இருவரது விபரங்களை கடந்த வாரமே புலிகள் அறிவித்திருந்தனர். எனவே உண்மையான சேத விபரங்களை உடனடியாக உறுதி செய்ய இயலவில்லை.
எனக் குரு லோப்பு கேட்ட பொழுது மேய்ப்புப் பணிச்சபைச் செயலாளர் சபை யைக் கூடி முடிவு எடுப்போம் என்றி ருக்கிறார். தலைவரான தனது கோரிக் கைக்குச் செயலாளர் சபையைக் கூட்ட வேண்டும் என்று கூறியதால் வெகுண்ட குரு லோப்பு செயலாளர் பி.எல்.பீட்டர் என்பவருக்கு எதிராக பொலிஸிலும் முறைப் பாடு செய்துள்ளார்.
அத்துடன் நிற்காத ஆலயக்குரு பொலிஸ் நடவடிக்கைக்கு முன்பதாகவே வேறொரு ஆலயக்குருவுடன் சேர்ந்து தன்னிச்சையாக உண்டியலைத் தகர்த்தெறிந்துள்ளார்.
துபற்றி முரசு நிருபர் அந்தப்பகுதி கிறிஸ்தவர்கள் பலருடன் தொடர்பு கொண்டு விசாரித்த போது குருவானவர்கள் தங்கள் நிலையை விட்டிறங்கி அடாத்தாக நடந்து கொண்டது வெட்கத்துக்குரியதும் கண்டிக்கப் பட வேண்டியதும் என்றனர் கவலையோடு ந்ேதக்ர்ஸ் Flslógssti
யாழ் குடாநாட்டில் படையினரின் முகாம்கள் உஷார் நிலையில் இருப்பதால், தற்போது வேறுமுனைகளில் அதிர்ச்சிகளை ஏற்படுத்துவதிலேயே புலிகள் கவனம் செலுத்துகின்றனர்.
முல்லைத்தீவில் கடற்படைக் கப்பல்மீது புலிகள் தாக்குதல் நடத்தியமையும் அதனை வெளிப்படுத்தியுள்ளது. கடல், வான் போக்கு வரத்தில் தடைகளை ஏற்படுத்துவது மூலம் படையினரது விநியோகப் பாதையை தடை செய்து யாழ் குடாநாட்டில் படையினரது முன்னேற்றத்தைத் தடுப்பதே புலிகளது நோக்கமாகும். இதனால் புலிகளுக்குள் கடற்புலிப் பிரிவினருக்கே அதிக முக்கியத்
பஸ்ஸிலிருந்து கீழே இழுத்து எடுத்துத் தாக்கி எனது பணத்தையும் கொள்ளை யடித்து மறைந்தனர் என்றார்.
蠶 இப்படியிருக்க மட்டக்களப்பு வாழைச்சேனை டிப்போக்களைச் சேர்ந்த இளம் பஸ் நடத்துநர்கள் சிலர் பண்பாக நடந்து கொள்வதில்லையெனவும், மரியாதை யற்ற பேச்சுக்களைப் பேசுதல், மற்றும் பயணம் செய்யும் பெண்களுடன் சேட்டை போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் பயணிகள் தெரிவிக்கிறார்கள். இதனால் ஏனைய நடத்துநர்களுக்கும் கெட்ட பெயர் ஏற்படுவதாக நடத்துநர் ஒருவரே கவலை தெரிவித்தார்.
O

Page 4
Jelliga Iuli Lil fi
ஆவே
ஆர்.எம்.வீரப்பன்
ரஜினி இரசிகர்
மாக உறுதி என்பது போல முன்னாள் வீரப்பன் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் பேசி நடத்திவருகிறார். . வருகிறார். வதற்கான வெள்ே
செப்டம்பர் 24ம் திகதி மதுரையில் என்று அரசியல் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் ஆர்.எம். கூறியுள்ளனர். வீரப்பன் உரையாற்றினார். ரஜினி அக்டோபர் ம பல்லாயிரக்கணக்கில் திரண் : அறிவிப்பர்
FTIT
அ.தி.மு.கவைவிட்டு ஆர்.எம். 'ரப் வீரப்பன் நீக்கப்பட்ட பின்னர் முதன் லலிதாவால் கட்சி முதலில் கலந்துகொண்ட கூட்டம் கொடுக்கப்பட்ட மாத அதுதான். LÉJ. J.GLb GLSLD''
அங்கு ஆர்.எம்.வீரப்பன் உரையாற் 邬 : E. றும்போது 'ಶ್ರೌಜ್ಜಿ "தமிழ்நாட்டில் 6s.L.LITavastljLyIDød
Ш ОД 11
:: : வர்கள் மண்ணோடு மண்ணாகப் போய் நீக்கப்பட்டார். செய்யமுடியுமா? என்கிறார்கள். எம்ஜி விட்டனர். அதே கதிதான் இப்போது ரஜினி கட்சியைவிட்டு ஆரையும் முதலில் இப்படித்தான் பற்றி ஆரூடம் கணிப்பவர்களுக்கும் ஏற்படும் ரஜினி இரசிகர்கை கேட்டார்கள். அன்று ஆரூடம் கணித்த என்று கூறினார் ஆர்.எம்.வீரப்பன் திரட்டிவருகின்றனர்.
தனது வளர்ப்பு மகன் திருமணத் விசாரணை நடத்தியு திற்கு நூறு கோடி ரூபாய் செலவு 56079 616IIITL/ செய்ததாக தமிழக முதல்வர் ஜெயலலிதா விடயமாக ஜெயலலித மீது புகார்கள் கிளம்பியுள்ளன. வருமான விடுத்துள்ளார். வரித்துறை அதிகாரிகள் விசாரணைகளை "fang Georg நடத்தியுள்ளனர். என்னுடைய குடும்பழு
இதேவேளை ஜெயலலிதாவுக்கு மதிப்பு வாய்ந்த குடும் சம்பந்தம் இருப்பதாகக் கூறப்படும் இல்லத் திருமணத்திற் ஜெ.ஜெ.டி.வி. நிலைய இயக்குநர் ஒவ்வொரு பைசாவிற் பாஸ்கரன் கைது செய்யப்பட்டுள்ளார். GTija, si Tao GTGSILJ., J. அந்நிய செலாவணி மோசடி தொடர் இந்தத் திருமண பாகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டுமே நடத்தப்பட்டத
ஜெயலலிதாவின் தோழி சசிகலா குடும்பங்கள் நடத்தி விடமும் வருமான வரி அதிகாரிகள் சியாகும்," என்று தெரி
பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத்தை பிணையில் விடுதலை செய்ய தடா நீதி இ மன்ற நீதிபதி மறுத்திருந்தார். இப் சஞ்சய்தத்ை போது சஞ்சய் தத் உச்ச நீதிமன்றத்தில் ஆட்சேபினை
திமன்றம் புலனாய் யிட்டுள்ளது.
விடுதலை செய்வதில் ல்லை என்று இந்திய
அப்பில் செய்துள்ளார். அக்டோபர் 10ம் மத்திய புலனாய்வுத்துறையினர் தெரிவித் எதிர்வரும் பத்தா திகதி சஞ்சய் தத் பிணைமலு விசா துள்ளனர். அவ்வாறு தெரிவித்தால் மட்டும் கள் சமர்பிக்கப்படும். ரணைக்கு வருகிறது. போதாது அதற்கான காரணங்களை விளக் தத் விடுதலையாவார்
0 Garīgsororibucurigračir Ur Lysia 2000 SAA L S S S S S S S S S S S S S SL L S S S LS
நேரடியாக முரசு கரம் சேர இதோ ஒரு வாய்ப்பு தினமுரசு உள்ளூர் சந்தா விபரம் ஒரு வருடத்திற்கு ரூபா 557/= (52 வாரங்கள்) ஆறு மாதங்கள் ரூபா 284/= (26 வாரங்கள்) மூன்று மாதங்கள் ரூபா 145/= (13 வாரங்கள்) சந்தாதாரராக விரும்புவோர் தங்களது சுய முகவரியிட்ட கடிதமுலம் தொடர்பு கொள்ளவும் சந்தப்படிவம் எம்மால் அனுப்பிவைக்கப்படும்.
Sorpra or Jingui THNAMURASUVARAMALAR தப்ெஇல12 FOBOX." Uகொழும்பு COLOMBO
என்ற முகவரிக்கு கடிதம் அனுப்பிவைக்கும்படி கேட்டுக்
மண்வெளி துறைமுகத்திற்கு செல் வீதியில் விசேட அதிரடிப் படையின பொலிசாரும் 1992ம் ஆண்டு முக அமைத்ததால் போக்குவரத்து பிள்ளை ஆலயத்துடன் தடைப்பட்டு உள்வீதிகள இடம்பெற்றது. இதனால் வாகனப் போ வரத்திற்கும் பெரும் சிரமம் ஏற்பட்டது. ஆன
காரைதீவு பிரதேச செயலகப்
SS SS S SS SS SS SS EEEEEEEE பிரிவிற்குட்பட்ட மாளிகைக்காடு 鷺 அற்புதமலையாள மாந்திர்கம்|கிராமத்தின் அனேகமான விதிகள் . மலையாள மாந்திக ஆவி உச்சாட் லுள்ள ஒவ்வொரு கம்பங்களிலும் , டங்களைக் கொண்டு வியாபாரத்தில் தெருலாம்புகள் இணைக்கும் பணி LLINTIGO
அண்மையில் கல்முனை இலங்கை மின்சார சபையினால் துரிதமாக நி6ை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அத்தி யாவசிய தேவையறிந்து உடன் செயற் 9.85 பட்டமைக்காக கல்முனை இலங்கை : மின்சர்ர சபையினருக்கு எமது நன்றிகள்
மேற்படி தெருலாம்புகள் அனைத் LIlija, தும் இரவு 700 மணியளவில் தமது எதிப் சேவைகளை முடித்து தானாகவே இளைப்பாறி விடுகின்றன. இதனால் இருந்தும் ஒருசில கள் இருளில் மூழ்கும் ப்ரிதாப நிலைக்கு தள்ளப்படுகின்றன. இவற் ' றுள் மிகவும் பிரதானமான கடற்கரை GYLDIG வீதியின் அனைத்துலாம்புகளும் பொ மாலை 6.30 மணியளவில் முன் எதிர் கூட்டியே அணைந்து விடுகின்றன.
செல்வ விருத்தியா அன்னியோர் நட்ப வாழ்வில் நிந்திப்பா வறுமையினால் கிலேசமனப்பான்மையா பான் பொருள் கையில் தங்கவில்லையா பொறாமையினால் எதிர் நீச்சலா சரியே வராது என முடிவெடுத்த தீரா ஆஸ்மாவா தீரா நோயா, அல்லது தீரா மர்மநோயா, மனநோயா, பேயா, பில்லியா
asuILDI7
எவையென அச்சொட்டாக தெரிந்து அதற்கேற்ப நிவர்த்தி பெற்றவர்கள் எத்தனை எத்தனையோ இனி இல்லற வாழ்வு சிறப்பின்மையா கணவன் மனைவி பிணக்கா காதல் தோல்வியா காதலில் பிரச்சனையா? சவால் விடும் காதல விரும்பியவரை விரும்பியவாறு திருமணம் செய்விக்க வேண்டுமா திருமணங்கள் கைகூடுவதில்லையா அல்லது திருமணம் தடைக்கான திட்டவட்டமாக பரிகாரம் தேவையா இனி கை கால் அசதியா கையில் பணம் தங்கவில்லையா கல்வி ஞான கவசமா, மகாலக்சுமி வாசம் செய்வதற்கான வலம்புரி சங்கு நவரத்தினம், இத்துடன் தங்கம் கலந்த பெரிய அளவிலான மகாலக்சுமி இயந்திரம் தேவையார் ஞான திருஸ்டியில் ஜனன ஜன்ம கேள்வி பதில் தேவையா காண்ட சாஸ்திர அடிப்படையில் ஆயுள் பூராகவும் புத்தக வடிவில் ஜாதகம் கணித்து அனுப்ப உள்நாட்டவரோ வெளிநாட்டவரோ ரூபா 10000 அனுப்பினால் போதுமானது.
எம்மாதமும் என்னை 20 முதல் மாதக்கடைசிவரை கொழும்பு இல்லத்தில் சந்திக்கலாம் வெளிநாட்டு ஆடர்கள் உடனுக்குடன் கவனிக்கப்படும் தேவைகளுக்கு
LMLLCL LLLL LL LYTLLT S L T L L TTT Y S q q T S La S L LS PAKSAAMYASSOCIATE (PWT) LTD. 64, கொட்டாஞ்சேனைவிதி கொழும்பு 1 TP. 342463, 342464,434831344832
FAO941424.63x25
கேகாலை மாவட்டத்தில் கம்பி எட்டியாந்தோட்டை தொகுதியில் அறு யக்கல்ல-எதுரா பொல பாலம் 1989ம் போர் ஆண்டு வெள்ளத்தினால் உடைந்து தாக விட்டது. இப்பகுதி மக்கள் மாகாண கள்
Y LOUIS சபை மற்றும் பாராளுமன்ற உறுப் துெ மளையாள மாந்திரிக சக்கரவர்த்தி பி.கே சாமி பினர்களிடம் கோரிக்கை விடுத்தும் நகரத்
(J.D.G.A.N.) P.K. SA AMY ASSOCIATE OPWTOLTD நட வடிக்கை எடுக்கப்படவில்லை. உடை இல: 1991ம் ஆண்டு இப்பகுதியில் வாழும் வி " தோட்டத்தொழிலாளர்கள், கிராம 20
மக்களின் நிதி உதவியோடு தற்காலிக மக்கள் கம்பிப்பாலம் அமைக்கப்பட்டது. இக்
T.P. 0.522508.3093,3336,3570.
A 9452,393 e 28
6 TU
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

♔ ഞj്
ள் புடைசூழ ஆர்.எம். டில் சுற்றுப் பயணம் திய கட்சி தொடங்கு ாட்டமே அதுவாகும்.
Lufti 60 aj unteití sei
த மத்தியில் தனது கரஜனிகாந்த் அறிவித்
னாடு சேர்த்து ஜெய இருந்து கல்தா |ன் எம்.பி. ஜெயலலிதா களை ஏவிவருகிறார். ற துணைச்சபாநாயகர் யமும் கட்சியைவிட்டு
NGO
நீக்கப்பட்ட மூவரும் ச் சந்தித்து ஆதரவு
66)IIILO!
|1676յրի,
LDU, GT ா அறிக்கை ஒன்றை
னின் குடும்பமும் சரி ம் சரி சமுதாயத்தில் பங்கள். எங்களுடைய | 51T35 (0)FGAUGLÝŽLL'ILLULL தம் சரியான கணக்கை
| (Մ)ւգ-պմ), மானது என்னால் நடத்த வேண்டும் அதற்கு உயர் நீதிமன்றம் ல்ல; இரண்டு முக்கிய
மேன நேச நீதிமன்றத்திலுமா? வித்தார் ஜெயலலிதா
புத் துறைக்கு கட்டளை
ம் திகதி அந்தப் பத்திரங் அதனையடுத்து சஞ்சய் என்று நம்பப்படுகிறது.
- - - -
ULDøds
- - - -
பால்குடிப்பதாக செய்திகள் வெளியாகிக்கொண்டிருந்தபோது திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி தெருவில் இறங்கினார். சென்னையில் தனது ஆதரவாளர்களோடு வீதி வீதியாகச் சென்று முரசடித்து சவால்விட்டார் வீரமணி.
பிள்ளையார் பால்குடிப்பதை நிரூபித் தால் ஒரு இலட்சம் ரூபாய் பரிசு கொழுக் கட்டை சாப்பிட்டால் 2 இலட்சம் ரூபாய் பரிசு என்று அவர் அறிவித்தார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் 200 மனுக்கள் தாக்கல் செய்யப்படும் பிள்ளையார் பால்குடிப்பதாக மோசடி செய்தவர்கள் மீது மத்திய புலனாய்வுத்துறை விசாரணை
கொழும்பு அளுத்கடையில் நீதவான் நீதிமன்றில் அமைந்துள்ள பொது மலசல கூடம் மிக மோசமான நிலையில்-சுற்றாடல் சூழலை மாசுபடுத்தும் வகையில் உள்ளது. கொழும்பு மாவட்டத்திலும் சரி, வெளி மாவட்டத்திலிருந்தும் சரி இந்த நீதிமன்றத் திற்கு வழக்கு சம்பந்தமாக வரும் பொது மக்கள் அவசர தேவைக்காகக்கூட மலசல கூடத்திற்குச் செல்ல முடியாதிருக்கின்றது.
S S S S S S S S S S S S S S S S S S
உத்தரவிட வேண்டும் என்று கேட்கப் படும்" என்றும் வீரமணி அறிவித்தார்.
அரசாங்கம் சுற்றாடல் குழல்வாரம் கொண்டாடுகின்றது. ஆனால் நீதவான் நீதிமன்றில் உள்ள ப்ொதுமலசலகடம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கண்ணுக் குத் தெரியாமலிருக்கின்றது. சம்பந்தப்பட்ட வர்கள் இது விஷயத்தில் கூடிய கவனம் செலுத்தி பொதுமக்கள் பாவிக்கக் கூடியதாக திருத்தி அமைத்துத்தந்தால் எவ்வளவோ வசதியாக இருக்கும் என்று நீதிமன்றத்திற்கு வரும் பொதுமக்கள் அங்கலாய்க்கின்றனர்.
மீனாம்பிகை-திருக்கோணமலை
வீதியின் குறை நீங்குமா?
லும் தம், TLb
JITI
TGO க்கு TGi)
இத்தெருலாம்புகளின் திடீர் வ நிறுத்தத்தினால் இப்பிரதேச துமக்களும் குறிப்பிடத்தக்கதாக சாரிகளும் பெருமளவில் பாதிக் டுகின்றார்கள். தொரு மின்மாற்றி (ட்ரான்ஸ் மர்) இருந்தும் இப்படியொரு
}60լDLIIIP தெருலாம்புகளின் எண்ணிக்கை விசனம் தெரிவித்துள்ளனர். கு ஏற்ப மேலும் சற்று அதிகமான கல்வித்திணைக்கள உயரதிகாரி விநியோகத்தை தெருலாம்புகளின் யொருவரின் மனைவி
க்ருதி வழங்குவதன் பொருட்டு படி சிக்கல்களையும், அசெளகரி ளையும் முற்றாக தடுக்கலாமென பார்க்கப்படுகின்றது.
னவே இது விடயமாக னை இலங்கை பின் சம்பந்தப்பட்ட அதிகாரி ஊழியர்களும் கூடிய கவன ப்பார்களாவென இப்பிரதேச மக்கள் பலரும் பெரிதும்
Ilijálait D6öII.
விளை யாட்டுத்துறை சார்ந்த வலைப் பந்தாட்டம் கரப்பந்தாட்டம் 'ம்' செய்தித் துணுக்குகளை உட்சேர்ந்த கூடைப் பந்தாட்டம் நிகழ்வின் ஒரு நிகழ்ச்சி ரூபவாஹினி புதன் பகுதி நிறைந்து விட்டது. இவற்றினை
4835 திகதி மீண்டும் உடைந்து :
கு வழங்கி வருவதும் துவிட்டது. சிங்கள தமிழ் LD50,6i பாராட்டுப்பெற்றது. ஆனால் குவரத்து செய்யும் பாலம் ஆபத்
ள்ளது. பாடசாலை பிள்ளை தொழிலாளர்கள் பயணம் செய் மிகவும் ஆபத்தாக உள்ளது. துக்குச் செல்லும் ஒரே பாலம் துவிட்டது எமது மக்களின் ருதி நிரந்தர பாலம் அமைத்து ப்பகுதி சிங்கள தமிழ் FIIITLSGU (33.LG)ë, GasT674XBDITI),
எஸ். சதாசிவம், செயலாளர் பயக சமுதாய மலர்ச்சி மன்றம்
O
呜
தற்போது இந்த முகாமில் இருந்த பொலிஸாரும் முகாமை விட்டு சென்றுள்ளதால் போக்கு வரத்து மீண்டும் துறைமுகத்திற்கு செல்லும் பிரதான வீதியினூடாக இடம்பெறுகின்றது. இந்த வீதியின் நடுவில் இருந்த காவல் அரண்கள் மற்றும் வீதி எல்லாம் குறுமண் வெளி இளைஞர்களால் துப்பரவு செய்யப் பட்டும், துறைமுக வீதியானது பாவிக்கப்
ப்பகுதியில் தனி
Léleði FITU
பணிப்பாளரின் பகிஷத்கரிப்பு
கடந்த செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் பாடசாலை 15வதுஆண்டு விழா வைபவத்தில் மாவட்டக் கல்விப் பணிப்பாளர் மண்முனை வடக்கு பிரதிக் கல்விப்பணிப்பாளர் ஆகி யோர் கலந்து கொள்ளாது பகிஷ் கரித்தது குறித்து பெற்றோர்கள்
சாலையில் கற்பித்துவருகிறாராம்
அவருக்கும் பாடசாலை நிர்வாகத்
திற்கும் இடையிலான இழுபறியே
இந்தப் புவிப்பிற்கு கால
படாமல் இருந்ததால் குழியும் குட்டையுமாக புல்வளர்ந்து காணப்படுகிறது. அத்துடன் துறைமுகத்திற்கு செல்லும் பஸ் வண்டியான 560ID(U 3 தயால் செல்லமுடியாமல் இடையில் திரும்புகின்றது. படுவன் கரைக்கு மக்கள் மற்றும் வாகனங்கள் செல்வதற்கும். அங்கிருந்து வருவதற்கும் இந்த வீதி மிக முக்கியமாக உள்ளதால் இந்த வீதியைத் திருத்தி அமைக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளைக் கேட்கிறேன்.
ரவிந்திரன், குறுமண்வெளி-1
மட்டக்களப்பு
மெனத் தெரிவிக்கப்படுகிறது.
75வது ஆண்டு நிறைவையொட்டி வின்சன்ட் மகளிர் பாடசாலை விழாக்குழு ஏற்பாடுசெய்த சில நிகழ்ச்சிகளுக்கு அனுமதியளிக்காமல் கல்வித்திணைக் களம் வேண்டுமென்றே இழுத்தடித்து வருவதாக பாடசாலை அபிவிருத்திச் சங்க பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.
தனிப்பட்ட பிரச்சனைகளுக்காக பொது நிறுவனத்தின் செயற்பாடுகளை இழுத்தடிக்கக் கூடாது தமது நிர்வாகத் திற்குட்பட்ட பாடசாலையின் 175வது ஆண்டு நிறைவில் கலந்து கொள்ளாதது கவலைக் குரியது என்றும் அப்பிரமுகர் தெரி வித்தார்.
Ձմլյու
"கிறிடா விசிதுறு என்ற
கிழமைகளில் ஒளிபரப்பிவருவது வழமை. இந்நிகழ்ச்சி எமது இலங்கையின் விளையாட்டுத் துறை சார் சில நல்ல விடயங்களை
200995 அன்றைய நிகழ்ச்சி தனது நோக்கத்தை விட்டுக் கொடுத்ததா அல்லது அதன் நோக்கம் மாறி யிருந்ததா என்பது பற்றி கேள்வி யெழுந்துள்ளது. அண்மையில் நடந்த
Bij EMILIT LE 55ILITEITE II
சென்றவாரம் 4ம் பக்கச் செய்தியில் இரண்டு தவறுகள் இடம்பெற்று விட்டன. ஆலையடி வேம்பு பிரதேசசபை அம்பாறை மாவட்டத்திலேயே இருக்கிறது மட்டக்களப்பு மாவட்டம் என்று இடம்பெற்றுவிட்டது. திருமலை நகரசபை என்பதற்குப் பதிலாக மாநகரசபை என்று
தேசிய விளையாட்டுவிழா (எல்லே
2009.95 "கிறிடா விசிதுறு நிகழ்ச்சி மிகத்துல்லியமாக தொகுத்து வழங் கியது- ஆனால் கூடைப்பந்தாட்ட நிகழ்ச்சி யினைத்தவிர்த்து விட்டது. காரணம் கூடைப்பந்தாட்ட அகில இலங்கை சம்பியன்கள் மட்புனிதமிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலை, இதில் என்ன தவறு? வெற்றிக்குரிய பாடசாலை தமிழர் களுடையது என்பதாலா? வெற்றியும் தோல்வியும் வீரருக்கே?
தமிழ் நேசன் மட்டுநகர்
மூலம்
டம்பெற்றுவிட்டது.
ஒக் 08-14, 1995

Page 5
இலங்தைப் பிரச்சனையில் இப்போ தெல்லாம் இந்தியா வெளிப்படையாக எதனையும் தெரிவிப்பதில்லை.
அதற்காக, இந்தியாவின் வெளிவிவ காரத் துறை கண்களை மூடிக்கொண்டி ருக்கிறது என்று அர்த்தமல்ல
இலங்கை விவகாரத்தில் இந்தியாவைப் பொறுத்தவரை புலிகளோடு சமரசம் செய்து கொள்ள முடியாதளவுக்கு விரோதம் வளர்ந்திருக்கிறது. நல்லெண்ணங்களால் இட்டு நிரப்பமுடியாதளவுக்கு விரிசல் ஏற் பட்டிருக்கிறது.
இருதரப்புமே ஒருவரை ஒருவர் நம்பத் தயாராக இல்லை. நம்பிக்கையை ஏற்படுத்த ஒரு தரப்பு முயன்றாலும்கூட, தந்திரமான வலைவிரிப்போ என்று மறு தரப்பு நினைக்கு மளவுக்கு நிலவரம் மாறியிருக்கிறது.
இதனால் நஷ்டம் இரு தரப்புக்கும்தான். தனது அயல்நாடொன்றில் எரியும் பிரச் சனையில் மத்தியஸ்தம் வகிக்கக்கூடிய சக்தி என்ற பாத்திரத்தை இந்தியா இழந்து allo,
ந்தியாவைச் சுற்றியிருக்கும் நாடுகளில் இலங்கையில் மட்டும்தான் 1987ம் ஆண்டுவரை பிரச்சனைக்குரிய இருதரப்பா லும் மதிக்கப்படும் மத்தியஸ்தராக வால் பங்கு வகிக்க முடிந்தது.
இப்போது அந்தப் பாத்திரம் கை விட்டுப் போய்விட்டது.
புலிகளைப் பொறுத்தவரை இந்தியா
துக் கொண்டது மூலம் இரண்டு எதிரிகளை சந்திக்க வேண்டிய நிலையில் இருக்கின் றனர்.
இந்தியா மெளனமாக இருப்பதாக வெளியே தெரிந்தாலும், அதுதான் புலி களுக்கு உண்மையிலேயே பிரச்சனையான 6) ĴALUIIIb.
அரசின் இராணுவ நடவடிக்கைகள் குறித்து இந்தியா, மெளனமாக இருப்பது சம்மதத்தின் அறிகுறி என்று கருதலாம்.
சம்மதம் மட்டும்தானா, சம்பந்தம் எந் தளவுக்கு இருக்கிறது எந்த வகையில் இருக்கிறது? என்றும் புலிகள் யோசிக்கவே GYFLING IñT.
இந்தியாவை ஓரம் கட்டிவிட்டு, மேற்குலக நாடுகளை புலிகள் நம்பினார்கள் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிலும்
இந்தியாவை ஒதுக்கிவிட்டு, மேற்குலக நாடுகளுக்கு புலிகள் இடம் கொடுத்தார்கள். போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுக்கள் யங்கக்கூடும் சூழலை
ஏற்படுத்தாமலும் புலிகள் பார்த்துக் GlarfT6öðILIIsrgeit.
போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழுவில்
மேற்கு நாடுகளின் பெயர்களை சிபாரிசு செய்தமை அந்த நாடுகளது ஆதரவைப் பெறும் முயற்சியாகவே இருந்தது.
போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு இயங்கத் தொடங்கினால் மேற்கு நாட்டு பிரதிநிதிகளோடு முரண்பாடுகள் ஏற்படக் கூடும் என்று கருதினார்கள் புலிகள்
அதனால், போர் நிறுத்தம் தொடர்பான சில புதிய நிபந்தனைகளை விதித்து அரசோடு பேசவேண்டியிருக்கிறது. அதன் பின்னர் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுக்கள் இயங்கலாம் என்று புலிகள் புத்திசாலித்தனமாக காய் நகர்த்தினார்கள்
கிழக்கில் ஆயுதங்களோடு நடமாட அனுமதிக்க வேண்டும் என்று புலிகள் விதித்த நிபந்தனை முக்கியமானது அரசாங் கத்தால் அந்த நிபந்தனைக்கு உடன்பட முடியாது என்று தெரிந்தே புலிகள் அந்த நிபந்தனையை விதித்தனர்.
அரசாங்கம் வெளிப்படையாக அந்த நிபந்தைனக்கு ஒப்புக்கொள்ளவில்லையே தவிர, கண்டும் காணாமல் நடந்து கொள்ளு
ခွjဓးနွဲ့နွာ/r:# ဗွိုjii கொடுத்த வீடு அ
ஒக் 08-14, 1995
வோடு முற்று முழுதாக உறவைத் துண்டித்
EGOITIG
மாறு படையினர் கேட்கப்பட்டிருந்தனர்.
இடுப்பில் பிப்ரல்களோடு கிழக்கில் படையினரின் கட்டுப்பாட்டில் ருந்த பிரதேசங்களில் புலிகள் நடமாடினார்கள். அதிலும் வேடிக்கை என்னவென்றால், பொது மக்களை சோதனையிட்ட படையினர், புலிகள் சயனைட் குப்பிகளை காட்டியவுடன் சோதனை யில்லாமல் தடை அரண்களை திறந்துவிட்டனர். கிழக்கில் ரெலோ QUŠA, உறுப்பினர்கள் பலர் போர் நிறுத்தக் காலகட்டத்தில் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ரெலோ உறுப்பினர் ஒருவரை சுட்ட புலிப்பிரமுகர் அரசோடுதான் போர்நிறுத்தம் ரெலோவோடு அல்ல என்று சொல்லி விட்டுத்தான் சுட்டார்.
எனினும், தமது நிபந்தனைக்கு அரசு பகிரங்கமாக ஒப்புதல் தரவேண்டும் என்று புலிகள் பிடிவாதமாயிருந்தனர்.
யாழ்ப்பாணம் சென்ற மேற்குநாட்டு பிரதிநிதிகளும் ஏமாற்றத்தோடு திரும்பினார்கள்."
புலிகள் புத்திசாலித்தனமாக போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவுக்குபோட்ட தடைகளை மேற்கு நாட்டு பிரதிநிதிகள் வெளிப் La0LLIII, 6ÎDITratIIn Galilulala)606u.
தமது நாடுகளுக்கு திரும்பிச் சென்று தமது அரசுகளுக்கு புகார் செய்தார்கள்
அதனால்தான் போர் நிறுத்தம் முறிந்த கையோடு மேற்கு நாடுகள் புலிகளை கண்டித் தன. இதனைப் புலிகளே எதிர்பார்க்கவில்லை. இந்தியப்படை வந்த காரணத்தால் இந்தியாவோடு புலிகளது உறவு முறிந்தது. போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் மேற்கு நாட்டு பிரதிநிதிகள் இடம்பெற்றதால் மேற்கு நாடுகளோடும் புலிகளுக்கு கசப்பான உறவு ஏற்பட்டுவிட்டது.
இதனால்தான், திருமதி அடேல் பாலசிங்கம்புலிகளது இன்சைட்ரிப்போட்டில் மேற்கு நாடுகளை விமர்சனம் செய்தார். மத்தியஸ்தம் செய்யும் நம்பகத்தன்மையை அவை இழந்துவிட்டன என்று கூறுமளவுக்கு சென்றார். ஆக, புலிகளை நெருங்காமல் தூர இருக்கும் வரைதான் புலிகளுக்கு ஆதரவான சக்திகள் தொடர்ந்து புலிகளோடு நட்பாக இருக்க முடிகிறது.
புலிகளை நெருங்கிவந்துவிட்டால் ஒன்றில் எதிரியாக அல்லது அதிருப்த்தியோடுதான் புலிகளது நட்புச் சக்திகளாக இருப்பவர்களும் திரும்பிச் செல்ல வேண்டியிருக்கிறது.
இது ஏன்? காரணம் மிகத் தெளிவானது
எக் கட்டத்திலும் தமிழ் ஈழத் தனியரசு என்ற நிலைப்பாட்டிலிருந்து இறங்குவதற்கு புலிகள் தயாராக இல்லை.
அந்தக் கட்டத்தில் இருந்தால் பரிசீலிக்க லாம் என்று புலிகள் சொல்வது ஒரு அரசியல் தந்திரம் என்பதில் ஐயமேயில்லை.
அதனை உணர்ந்து கொள்ளாமல் மாற்றுத் திட்டத்தை முன்வைத்து புலிகளை ஐக்கிய இலங்கைக்குள் ஒரு தீவுக்கு கொண்டுவரலாம் என்று நினைப்பவர்கள் முக்குடைபுட்டுப் போகிறார்கள்.
மாற்றுத் திட்டத்தை முன்வையுங்கள் என்று புலிகள் கேட்பார்களே தவிர மாற்றுத்திட்டத்தை தம்மிடம் முன்வைப்பதற்குரிய சூழ்நிலை தோன்றுவதை புலிகள் அனுமதிக்க LDITLLITIT956IT,
மாற்றுத் திட்டத்தை அரசால் முன்வைக்க முடியாது என்று சொல்லிக் கொண்டு போராடுவது மூலம் புலிகளுக்கு இரண்டு நன்மைகள் இருக்கின்றன.
1 அரசியல் தீவுக்குதாம் எதிரானவர்கள் அல்ல என்று வெளியுலகுக்கு காட்ட முடியும். 2. போராட்டத்தை தொய்வின்றி நடத்தவும் முடியும்,
மாற்றுத் திட்டமொன்றை அரசு முன்வைத்து அதனை புலிகள் பரிசீலிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் புலிகளுக்கு இரண்டு பிரதான பாதிப்புக்கள் ஏற்படும்
1 தமிழீழத்தை கைவிடாத தலைவர்
黜 in G
லவ்ர்ம்ாகத்
என்று பிரபாவுக்கு 2 போகும்.
2. செய் அல்ல உருவாக்கப்பட்ட இய தோடு, இதுவரை ெ பதில் சொல்ல முடி
கைக் குண்டுகளை குண்டுகளை தொட அனுப்பிவைக்கும் ஒரு இடத்திற்கே திரும்பிச் முடியாத காரியம்
MUTLJITSUGär Gaue வெற்றி பெற்றால் மன்னர் ஒரு வேை கடைசிக் கரும்புலியும் துதான் உன் இலங்கையில் ஆட்சிச சங்கள் மாறாது எ6 நம்பிக்கையோடு இரு
வெளியிலிருந்து ஏற்படும்போது போர்
என்பவற்றுக்கு பி
பாராளும
二 *4 حصہ" کو عیسی sے
மறுப்பதில்லை. ஆன
அடுத்த கட்டத்துக்கு கால அவகாசத்திற்கு விரும்புவதில்லை.
அந்தக் கட்டத்தி விரும்புபவர்கள் தாம பகை இருக்காது. கொடுக்க முற்பட்ட பகைத்துக் கொள்ள LIDTIL LITT 356.
அதனால்தான் இ யுத்தத்தில் முடிந்தது. கண்காணிக்க வந்த .ே கையைக் கட்டிக்கொ பார்த்துவிட்டு திரும்பி ஏற்பட்டது.
இப்போது அமெ சபை இலங்கைப் பிர வகிக்கத் தயார் என்று இன்று சர்வதே இல்லாத நாட்டாமை மாறியிருக்கிறது. சோ போன பின்னர் எதி கீரைக்கடையாகிவிட்ட இந்தியாவும் கைகோர்த்துக் கொண் தியத்தில் அமெரிக்ச பார்த்துக் கொண்டன ப்போது இந்தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தேந்திரம்
iள ஆளுமை மங்கிப்
செத்துமடி என்று கம் தொய்ந்து போவ டுத்த இழப்புகளுக்கு ாமல் போகும்.
வீசுவது போல மனிதக் ச்சியாக களத்திற்கு லைவரால், புறப்பட்ட செல்வது நினைக்கவே
த்துள்ள போர்முறை வர்தான் முடிசூடா தோல்வியடைந்தால் அவர்தான். மையான நிலவரம் மாறலாம். குணாம் பதில் பிடிவாதமான பவர் பிரபாகரன் சில நிர்ப்பந்தங்கள் றுத்தம் பேச்சுவார்த்தை பாகரன் முன்வர
을
அமெரிக்காவை பகைத்துக் கொள்ளவும் இந்தியா விரும்பவில்லை. முழுவதுமாக நம்பி உறவு கொண்டாடவும் இந்தியா விரும்ப ഖിബ്
பாகிஸ்தானுக்கு ஆயுதம் வழங்கப் போவதாக அமெரிக்கா அறிவித்திருக்கிறது. ஏற்கனவே பிரச்சனையில் பில் f6f6öIL GÖT ந்தியாவுக்கு LÎLUSITg, கருத்தை வெளியிட்டு வெறுப்பை வாங்கிக் J5Ľ19 3 03TGöTLTň.
பாகிஸ்தான் அமெரிக்காவின் நீண்டகால நண்பன் அதே சமயம் இந்தியாவும் பாகிஸ்தானும் இரு துருவங்காக : அமெரிக்காவுக்கு தேவையான விஷயம். பிரச்சனை இருந்தால்தான் தலையீடு செய்யும் தேவையும் இருக்கும் ஆக பிரச்சனை தீராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் அதனால்தான் பாகிஸ்தானுக்கு ஆயுதம் விற்பனை செய்யும் முடிவையும் அமெரிக்கா எடுத்து இருக்கிறது. அடுத்தது இலங்கைப் பிரச்சனை இந்திய-புலிகள் விரோதம் இந்தியாவின் மத்தியளிப்தப் பாத்திரத்தை 6QITLDQ
UILI/II?
Rதீர்வு யோசனையைக் கேலி செய்து का"|
ல் அதனை யுத்தத்தை நகர்த்தத் தேவையான மேல் நீடிக்கவிட பிரபா
மத்தியஸ்தம் செய்ய Tg, a fia.J. G. J. TGILITG) புலிகளுக்கு அழுத்தம் ல் மத்தியஸ்தர்களை வும் புலிகள் தயங்க
ந்தியாவின் மத்தியஸ்தம்
போர் நிறுத்தத்தை ற்கு நாட்டு பிரதிநிதிகள் ண்டு நின்று வேடிக்கை ச் செல்ல வேண்டியும்
ரிக்காவின் பிரதிநிதிகள் சனையில் மத்தியஸ்தம் அறிவித்திருக்கிறது. சரீதியாக போட்டியே காரனாக அமெரிக்கா பியத் யூனியன் சிதைந்து க் கடையே இல்லாத து அமெரிக்கா சாவியத் யூனியனும் இந்துமாக்கடல் பிராந் கால் ஊன்றாமல்
ாவுக்கு துணை இல்லை.
செய்துவிட்டது. பிரச்சனைக்குரிய இருதரப் புக்களில் ஒரு தரப்பு மட்டுமே இந்தியாவின்
நட்பை நாடியிருக்கிறது. இரு தரப்பினதும்
நம்பிக்கையைப் பெற்ற ஒரு நாடுதான் மத்தியஸ்தம் செய்ய முடியும் தற்போதைக்கு இந்தியாவுக்கு அந்த வாய்ப்புக் கிடையவே கிடையாது.
எனவே அமெரிக்காவுக்கு இது ஒரு வாய்ப்பு அதனால்தான் தற்போது இலங்கை இனப்பிரச்சனையில் அமெரிக்காவின் கருத்துக் கள் நடுநிலையாளர் தொனியில் ஒலிக்கின்றன. லங்கைக்கு ஆயுதங்கள் வழங்கப்போவ தில்லை என்று அமெரிக்கா அறிவிப்பதால் புலிகள் மகிழ்ச்சியடைவார்கள் போர் நிறுத்த முறிவுக்காக புலிகளை கண்டித்தால் அரசு மகிழ்ச்சியடையும் இந்த இரண்டு வேலைகளை யும் அமெரிக்கா செய்திருக்கிறது.
ஆனால், அமெரிக்கா தலைமையில் உள்ள நேட்டோ நாடுகள் அரசுக்கு உதவி செய்வதை அமெரிக்கா தடுக்காது. அதே போல அமெரிக்கா உட்பட நேட்டோ நாடுகளில் புலிகள் அரசுக்கு எதிராகப் பிரசாரம் செய்வதையும் அமெரிக்கா தடுக்காது. ஆனால் அந்த இரண்டு காரியங்களையும் அமெரிக்கா நினைத்தால் தடுக்க முடியும்.
ஆக, பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலை ஆட்டிவிட நான் வரலாமா என்று அமெரிக்கா கேட்கும் கேட்டுவிட்டது. ஆனால், விஷயம் என்னவென்றால்
அரசோ, புலிகளோ அமெரிக்காவின் விருப்பம் குறித்து இதுவரை கருத்தெதுவுமே தெரிவிக்கவில்லை.
இரு தரப்புமே அமெரிக்காவின் உறவை விரும்புகின்றன. ஆனால் பிரச்சனையில் ஒரு பங்காளியாக அமெரிக் காவை கொண்டுவந்து சேர்ப்பதில் இரு தரப்புக்குமே நாட்டம் இல்லை.
லங்கை அரசைப் பொறுத்தவரை உடனடியாக ஒரு வெளிநாட்டு மத்தியஸ் தத்தை அது விரும்பவில்லை.
இப்போதுதான் அரசியல் தீர்வு யோசனை ஒன்றை அரசு முன்வைத் திருக்கிறது. அந்த யோசனையே ஒரு கட்டத்திற்கு மேலே நகர முடியாமல் நின்று கொண்டிருக்கிறது.
வெளிநாட்டு மத்தியஸ்தம் வருமானால் தற்போது முன்வைத்த யோசனையைவிட உயர்வான ஒன்றை தயாரிக்க வேண்டி யிருக்கும். ஏனெனில் தற்போதைய யோசனையை புலிகள் நிராகரித்திருக் கிறார்கள்
தற்போதைய யோசனையே அதிகம் என்று இனவாதிகள் கிளம்பியிருக்கிறார்கள் இந்த நிலையில் புதிய யோசனையை முன்வைப்பதோ, புலிகள் மீது குறிப்பிடத் தக்க வெற்றியை பெறாமல் பேச்சுக்குச் செல்வதோ அரசுக்கு பாதகமாகவே இருக்கும்.
எனவே-உடனடியாக அரசுக்கு தேவைப்படுவது யுத்தத்தில் வெற்றிபெறத் தேவையான வெளியுலக ஆதரவு மட்டுமே இடையிலே குறுக்கிடும் மத்தியஸ்தம் அல்ல. புலிகளைப் பொறுத்தவரை சுவிற்ஸர்லாந்து சுவீடன், நோர்வே போன்ற நாடுகளது மத்தியஸ்தத்தை அவசியப்பட்டால் ஏற்றுக்கொள்ள விரும்புவார்கள்.
காரணம் என்னவென்றால், அந்த நாடுகளால் அதிகாரத் தோரணையில் அழுத்தங்களை ஏற்படுத்த முடியாது முடிவுக்குக் கட்டுப்பிட வேண்டும் என்று நாட்டாமையாக நடந்துகொள்ள முடியாது
ஆனால், அமெரிக்கா நேரடியாகத் தலையிட்டால் நிர்ப்பந்தங்கள் ஏற்படலாம். விகளைப் பொறுத்தவரை மற்றொரு ந்தியாவாக அமெரிக்கா மாறலாம். எனவே அமெரிக்கா உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருந்தால் போதும் என்பதே புலிகளது தற்போதைய நிலைப் பாடாகும் அதனால்தான் பாரிசில் இருந்து பலத்த முயற்சி செய்து புலிகளது பிரமுகர் லோரன்ஸ் திலகர் அமெரிக்கா சென்றிருந் தார். வெளியுறவுத்துறை அதிகாரிகளை சந்தித்தார்.
அதே சமயம் அமெரிக்காவும் புலிகளை பெரிதாக நம்பத்தயாராக இல்லை. தனது கொள்கைக்காக எந்த எல்லைவரையும்
செல்லத் தயாராக இருக்கும் ஒரு அமைப் போடு அமெரிக்கா கவனமாகவே நடந்து கொள்ளும் ஏற்கனவே அமெரிக்காவுக்குள் குண்டுகள் வெடித்துக்கொண்டிருக்கின்றன. தீவிரவாத அமைப்புக்களை ஊக்கு விக்கும் நாடுகள் தற்போதெல்லாம் யோசிக்கத் தொடங்கிவிட்டன. பிறநாடு களுக்கு தீவிரவாதத்தை ஏற்றுமதி செய்தால், தமது நாடுகளுக்கும் ஆபத்து என்று அவை உணர்ந்துகொண்டிருக்கின்றன.
பாலஸ்தீனத்தில் அரபாத் இருந்தார். அமெரிக்காவுக்கு தனது ராஜதந்திரக் காய் நகர்த்தலுக்கு தடை இருக்கவில்லை இலங்கையில் பிரபாகரன் இருக்கிறார். புலிகளது கவிஞர் புதுவை இரத்தினதுரை எழுதியது போல "பிரபாகரன் அரபாத் அல்ல, தந்ததை வாங்கி தலைகுனிந்து GJIT GIGIT”
எனவே இலங்கை விவகாரத்தில் அமெரிக்காவின் ராஜதந்திரம் ஒரு வரை யறையோடுதான் தற்போதைக்கு நின்று கொள்ள வேண்டியிருக்கும். அதாவது இரு தரப்பிடம் நல்ல பிள்ளையாக பேரெடுப்பது
ஏதாவதொரு கட்டத்தில் எதிர்காலத்தில் அமெரிக்காவின் மத்தியஸ்த்தம் தவிர்க்க முடியாததாகிப்போனால், பிரபாகரன் அரபாத் அல்ல" என்பதை அமெரிக்காவும் அனுபவரீதியாக உணரவேண்டியிருக்கும்.

Page 6
In 95 ( ) "போர் நிறுத்தம் செய்ய உடன் பட்டால் இந்தியாவில் இருக்கலாம். அல்லது இந்தியாவை விட்டு வெளியேறி விட வேண்டும்"
என்று போராளிகள் இயக்க தலைவர் களிடம் கூறிவிட்டு அவர்களது பதிலுக்கா கக் காத்திருந்தார் மத்திய அமைச்சர் சிதம்பரம்
பிரபாகரன், பத்மநாபா, சிறீசபாரத் தினம், பாலகுமார் உட்பட நான்கு இயக்கங்களின் முக்கியஸ்தர்களும் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.
புலிகள் அமைப்பின் சார்பில் பிரபாகரன், அன்ரன் பாலசிங்கம், ரெலோ சார்பில் சிறீசபாரத்தினம், மதி ஈ.பி.ஆர்.எல்.எஃப் சார்பில் பத்மநாபா, ரமேஷ், வரதராஜபபெருமாள், ஈரோஸ் சார்பில் பாலகுமார் சங்கர்ராஜி முகிலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்திய மத்திய அரசின் சார்பாக அமைச்சர் சிதம்பரம் மட்டுமே வந்தி ருந்தார்.
சிதம்பரம் கொக்கியோடுகிறார் என்று தெரிந்துவிட்டது.
கூட்டமைப்பில் கூடிப்பேசி முடி வைச் சொல்லுகிறோம் என்று அன்ரன் பாலசிங்கம் கூறினார்.
"நல்ல முடிவாக இருக்கட்டும்" என்றுவிட்டு புறப்பட்டுச் சென்றுவிட்டார் சிதம்பரம்
கூட்டமைப்புக் கூட்டம் ஆரம்பமா னது கூட்ட ஆரம்பத்திலேயே குண்டைத் தூக்கிப் போட்டார் பத்மநாபா,
"போர் நிறுத்தம் செய்வது என்று நாங்கள் தீர்மானித்துவிட்டோம் வேறு வழியில்லை" என்று கூறினார்.
அதற்கு முன்னர் நடந்த கூட்டத்தில் கூட்டமைப்பு என்ன முடிவெடுக்கிறதோ அதுவே ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்பின் டிவும் என்று கூறியவர் பத்மநாபா, திடீரென்று குண்டைத்துக்கிப் போட்டதால் ரெலோவும், புலிகளும் அதிர்ச்சியாகிவிட்டார்கள்.
ஈரோஸ் சங்கர்ராஜி மட்டுமே பத்மநாபாவின் முடிவை ஆதரித்துப் GB Jf6ÖITÄ.
பிரபா சொன்ன முடிவு அன்ரன் பாலசிங்கத்திற்கும், சங்கர் ராஜிக்கும் கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டுவிட்டது.
வாய்த்தர்க்கத்தின் ஒரு கட்டத்தில் சங்கர்ராஜி அன்ரன் பாலசிங்கத்திடம், "போர்நிறுத்தம் செய்யாவிட்டால் முட்டை யைக் கட்டச்சொல்கிறார்கள். அங்கு போய் தனித்துநின்று." என்று தொடர்ந்து ஒரு கெட்டவார்த்தையைப் பயன்படுத்தினார். அன்ரன் பாலசிங்கத்திற்கும் கோபம் வந்துவிட்டது. றோ உளவுப்பிரிவோடு சங்கரை இணைத்துப் பேசிவிட்டார். வார்த்தைகள் தடித்துக் கொண்டிருந்த போது பிரபா குறுக்கிட்டார்.
"அண்ணர் பேச்சை நிறுத்துங்கோ (அன்ரன் பாலசிங்கத்தை அண்ணருக்காக நான் மன்னிப்புக் கேட்கிறேன். நாங்கள் இங்கு பிரச்சனைப்பட வரவில்லை. போர் நிறுத்தம் செய்ய வேணும் என்று கூட்ட மைப்பு முடிவெடுத்தா நான் உடன்படு வேன். ஆனாலும் போர்நிறுத்தம் செய்யச் சொல்லி சொன்னவுடன் செய்தால் எங் களை குறைத்து மதிப்பிட்டு விடுவார்கள்." அம்மா சோறு ஊட்டும்போது வேண்டாம் வேண்டாம் என்று குழந்தை அடம்பிடித்தால்தான் செல்லம், அப்படித் தான் செய்யமாட்டோம் என்று இழுத்து விட்டு உடன்பட்டால்தான் எங்களுக்கும் மதிப்பு"
இதனைக்கூறிவிட்டு பிரபாகரன் சொன்ன முக்கிய விஷயம் இது:
"இந்தப்போர் நிறுத்தம் முடிவுக்கு வரும்போது யாழ்ப்பாணம் எமது கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் முகாம் களை விட்டு படைகள் வெளியேறக் கூடாது என்ற நிபந்தனைக்கு சம்மதித்தால் போர் நிறுத்தம் செய்யத் தயார் என்று அறிவிப்போம். நிபந்தனைக்குச் சம்மதித் தால், முகாம்களை சுற்றி பெடியளை நிறுத்திப்போடவேணும்."
பிரபாவின் கருத்தை ஏனைய இயக்கத் தலைவர்களும் ஏற்றுக் (6) UITGÖRSILGOTİ.
ஆறு நிபந்தனைகள்
போர் நிறுத்தம் செய்வதற்கு விதிக்கப்பட வேண்டிய நிபந்தனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இறுதியில் ஆறு நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டன. 1. எமது மக்களின் சமூக, பொருளாதார வாழ்வை பாதிக்கும் சகல தடைகளும் நீக்கப்பட்டு தமிழீழத்தில்
போரிடத் தீவிரவாத நடத்த மிதவாதத் தை நிலைமையையும் தக சந்தர்ப்பத்தை பயன்படு இலங்கையின் அ இலங்கை அரசு தமிழ் களோடு ஒரு உடன் பட்டமையும் அதுவே
போர் நிறுத்தம் ஏன் என்றும் நான்கு இ தமது உறுப்பினர்களுக் வேண்டியிருந்தது.
தமிழீழத்தை ை அரசை நம்பிவிட்டா பினர்கள் தவறாக தல்லவா.
எனவே தமிழ் பினர்களுக்கும் உண்ை முடிவெடுத்தனர்.
போர் நிறுத்தமு. என்ற தலைப்போடு ஒரு பிரசுரம் வெளிய அரசின் சமாதான முன் அம்பலப்படுத் GFLL e LGTULGLITI தீவுகள் எதற்கும் என்று அதில் கூறப்பு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அல்பிரட் " துரையப்பா முதல்
சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது." அது இந்தியாவின் நிர்ப்பந்தம் குறித்து பிரபாவின் மனதிலிருந்த கசப்பை
புலிகளின் நிலைப்பாடு
போர் நிறுத்தத்துக்கு போராளி அமைப்புக்கள் விதித்த நிபந்தனைகளை படித்துப் பார்த்தார் அத்துலத் முதலி
ருதரப்பும் உடன்பாட்டுக்கு வந்து போர் நிறுத்தம் செய்வதாக இருந்தால் தானே நிபந்தனைகள் பற்றிப்பேச வேண்டும்.
199560IIIGO, 9(U556.000 ULT LILULDIT9 போர்நிறுத்த அறிவித்தலை வெளியிட்டது
லங்கை அரசு
நல்லெண்ண நடவடிக்கை என்று அரசே முன்வந்து போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டதால் உடனடி யாக அதனை போராளி அமைப்புக்களால் நிராகரிக்க முடியவில்லை.
போர் நிறுத்தம்-பேச்சுவார்த்தை தொடர்பாக சென்னையில் இருந்த போராளி அமைப்புக்களது தலைவர்கள் யாழ்ப்பாணத்துக்கு ஒரு அவசர செய்தி அனுப்பினார்கள்.
பொதுமக்களைத் திரட்டி ஆர்பாட்ட ஊர்வலங்கள் நடத்தப்பட வேண்டும், ஈழமே ஒரே தீவு என்று பொதுமக்கள் மூலமாக குரலெழுப்ப வேண்டும்.
அதுதான் செய்தி
இயக்கங்கள், பேச்சு லவர்கள் என்றிருந்த
த்தெறியவும் அந்தச்
த்ெதத்திட்டமிட்டர்கள். ரசியல் வரலாற்றில் போராளி அமைப்புக் பாட்டுக்கு வர முற் முதன்முறையாகும். செய்ய உடன்பட்டது |யக்கத் தலைமைகளும் கு அவசரமாக விளக்க
கவிட்டு விட்டார்கள். ர்கள் என்று உறுப் நினைத்துவிடக் கூடா
மக்களுக்கும் உறுப் மயைச் சொல்வதற்கு
ம்-பேச்சுவார்த்தையும் ஈ.பி.ஆர்.எல்.எஃப் fit Lig).
நாடகத்தை உலகின் தவே போர்நிறுத்தம் ஈழத்திற்கு குறைந்த | Lait IL LDITLGLIII) பட்டிருந்தது.
TULADOvi D.U.B.;
ஈழத்தை கைவிட முடியாது என்று இந்தியாவிடம் நேரடியாக சொல்வதில் பயனில்லை. எனவே, மக்கள் கூறுகிறார் கள் பாருங்கள் என்று இந்தியாவுக்கு காட்டுவதே நோக்கம்
பொதுமக்கள் என்ற பெயரில் இயக்கங்கள் பின்னணியில் நின்று ஊர்வலங்களும் ஆர்பாட்டங்களும் நடத் தும் முறையும் முதன் முதலில் அப்போது தான் ஆரம்பமானது.
போர் நிறுத்தத்தை இலங்கை அரசு அறிவித்த போதும், தேடுதல் நடவடிக்கை களில் ஈடுபட முயல்வதாக போராளி அமைப்புக்கள் குற்றம்சாட்ட தொடங்கின. இலங்கை வானொலியில் உரை யாற்றிய அத்துலத் முதலி தீவிரவாதி களது நிபந்தனைகளை அரசு நிறை வேற்றப் போவதில்லை என்று அறி வித்தார்.
விளையாட்டுப் போட்டிகள்
இக்கட்டத்தில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஒரு சம்பவம்.
அரசு ஒருதலைப்பட்சமான போர் நிறுத்தத்தை அறிவித்த கையோடு யாழ்ப்பாணத்தில் சில விளையாட்டுப் போட்டிகளை நடத்த முன்வந்தனர் இராணுவத்தினர்.
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல கல்லூரிகளோடு உதைபந்தாட்ட போட்டி களையும், கிரிக்கெட் போட்டிகளையும் நடத்த ஆரம்பித்தனர்.
இப்போட்டிகள் நடந்து கொண்டி ருந்தபோது யாழ்-சென்ஜோன்ஸ் கல்லூரி அதிபர் ஆனந்தராஜா சுட்டுக்கொல்லப் LULLIT.
27.6.85 இல் அந்தச் சம்பவம் நடைபெற்றது.
ஆனந்தராஜா சிறந்த கல்விமான் திறமையான அதிபர் என்றும் மதிப்பி ருந்தது. அதனால் அவரை யார் சுட்டார் கள்? என்று மக்கள் மத்தியில் சந்தேகங்கள் எழுந்தன.
சந்தேகம் நீடிக்கவில்லை. ஆனந்த ராஜாவுக்கு மரண தண்டனை விதித்தது யார் என்பது தெரியவந்தது.
சர்ச்சைகளும்-பல்வேறு அபிப் பிராயங்களும் எழுந்தன. அதுபற்றியும் ஆனந்தராஜாவைச் சுட்டவர் பற்றிய சில தகவல்களையும் அடுத்தவாரம் சொல் கிறேன்.
(தொடர்ந்து வரும்)
ஒர்.08-14, 1995

Page 7
Gungnë GGT Insule ya
Gipu655 Soria:MeringU)
பருவமழையை எதிர்பார்த்துள்ள வடபகுதியில் குண்டுமாரி என்பது தற்போது மும்முரமடைந்திருக்கக் காணப்படுகின்றது. எல்.ரி.ரி.ஈ யினரின் இலக்குகளிலிருந்து பொதுமக்கள் விலகியிருக்க வேண்டும் என்றும், எல்.ரி.ரி.ஈ தளங்களை விட்டுவைக்கமாட்டோம் என்றும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சரத் முனசிங்க கூறியுள்ளமை அதனை உறுதி செய்கிறது. ஒப்பரேஷன் முன்னேற்றப்பாய்ச்சல்
ருமாதங்களுக்கு முன்னர் இடம்பெற்றபோது புக்காரா குண்டு வீச்சு விமானம் மேற்கொண்ட கடுங் குண்டு வீச்சில் வடக்கே நவாலிப்பகுதியில் உள்ள சென்பீட்டர்ஸ் தேவாலய சுற்றாடலில் பொதுமக்கள் LIa)st LJaýluIIT6ðIIIsig.61.
இதனையடுத்து கடந்தமாதம் 22ம் திகதி வடமராட்சிப்பகுதியில் நாகர் கோயில் என்ற இடத்தில் குண்டுவீச்சு விமானமான புக்காரா மேற்கொண்ட தாக்குதலில் பலத்த உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகர் கோயில் பிரதேச குண்டுவீச்சில் ஏற்பட்ட உயிர் இழப்புகளை வடக்கே பணிபுரியும் பிரெஞ்சு மருத்துவ தொண்டர்ஸ்தாபனமான எம்.எஸ்.எவ் (Medicins Sans Frontieres) உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிலையில் நாகர்கோயில் பிரதேச இழப்பு தணிக்கைக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் தற்போது ஊர்ஜிதமாகியுள்ளது. எம்.எஸ்.எவ். நிறுவனம் தனது அறிக்கையில் பலியானவர்கள் புலிகளா-பொதுமக்களா என்பதை உறுதி செய்யவில்லை என்று பிரிகேடியர் சரத் முனசிங்க தெரிவித்துள்ளார்.
இருமாதங்களுக்கு முன்னர் வடக்கே
நவாலிப்பகுதியில் சென்பீட்டர் தேவாலய
சுற்றாடலில் இடம்பெற்ற புக்காரா விமானகுண்டுவீச்சில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டதை வடக்கே இருந்து இயங்கிவரும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமே (CRC) முதலில் அறிவித்திருந்தது.
ஆனால் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் இந்த அறிவிப்பு அரசாங்கத்தை ஆத்திரமடையச் செய்திருந்தது.
வெளிநாட்டமைச்சர் திருலக்ஷ்மன் கதிர்காமர் கொழும்பிலுள்ள ஐ.ஸி.ஆர்.ஸி. பிரதிநிதியை தமது அலுவலகத்திற்கு வரவழைத்து நவாலிச்சம்பவம்பற்றி அந்த ஸ்தாபனம் தெரிவித்தவை சம்பந்தமாக தமது கண்டனத்தை வெளியிட்டிருந்தார்.
நவாலி குண்டுவீச்சுச் சம்பவம் இடம்பெற்றதுமே ஸ்தலத்துக்கு யாழ்ப்பாணத்திலுள்ள ஐஸி.ஆர்.ஸி. பிரதிநிதிகளே முதலில் சென்றிருந்தனர். இதனையடுத்து அவர்களே குற்றுயிராகக் கிடந்தவர்களை யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்வதிலும் துரிதமாக இயங்கியிருந்தனர்.
எனவே தாம் நேரில் கண்டவற்றையே அன்று ஐ.எபி.ஆர்.ஸி.யினர் வெளிஉலகுக்குத் தெரியப்படுத்தியிருந்தனர்.
தற்போது இருமாதகாலத்தில் வடக்கே மீண்டும் ஒரு பெரும் உயிரழிவு நாகர்கோயில் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இத்தடவை இடம்பெற்றுள்ள உயிரழிவையும் வடக்கேயுள்ள ஒரு வெளிநாட்டுத் தொண்டர் நிறுவனமான எம்.எஸ்.எவ், பிரெஞ்சு மருத்துவ ஸ்தாபனமே முதன் முதலில் உறுதிப்படுத்தியுள்ளது.
இருந்தபோதிலும் எம்.எஸ். எவ் நிறுவனம் தெரிவித்துள்ள உயிரிழந்துள்ளவர்கள் பற்றிய விபரம் எல்ரிரிாயினருடையதா? அல்லது பொதுமக்களுடையதா? என்பதுபற்றி உறுதிசெய்யப்படவில்லை என்று கடந்தவார பத்திரிகையாளர் மகாநாட்டில் இராணுவப் பேச்சாளரான பிரிகேடியர் சரத் முனசிங்க தெரிவித்திருந்தார்.
ஒக் 08-14,1995
பிரிகேடியர் சரத் முனசிங்கவின் இக்கருத்து குழப்பம் நிறைந்ததாகவே இருக்கின்றது. இதேவேளை, கடந்த காலத்தில்
வடக்கு-கிழக்கு யுத்தத்தைப்
படையினரின் பிரதா முறைகளாக இருக்க கடந்தவாரம் இராணு சரத் முனசிங்கவும்
ஏற்றுக்கொண்டுள்ள
பொறுத்தவரை சுமார் 50 ஆயிரம் பேர் இதுவரை யுத்த அனர்த்தங்களால் உயிரிழந்துள்ளனர். இத்தொகையினரில் 90 சதவீதமானவர்கள் அப்பாவிப் பொதுமக்களேயாவர் என்பதை ஜயந்திரிபற ஊர்ஜிதப்படுத்தமுடியும்.
விரிவாகப்பயணஞ் செய்யும் பட்சத்தில் அங்கு தென்படும் இடிபாடுகள் சிதைவுகள் என்பன எத்தனை ஆயிரம் உயிர்கள் துடிதுடித்து மாண்டிருக்கும் என்பதற்கு நல்ல உதாரணங்களாக இருக்கின்றன.
1985ம் ஆண்டின் இறுதிப்பகுதியிலேயே சிறிது சிறிதாக யாழ்குடாநாட்டில் ஆகாயமார்க்கமான தாக்குதல்கள் ஆரம்பமாகின.
படையினரின் ஆகாய ஜீப்வண்டி (Air leep) என்று வர்ணிக்கப்படும் அமெரிக்கத் தயாரிப்பு பெல்-212 ரக ஹெலிகப்டர்கள் மூலமாகவே வுெல், ராக்கெட் வீச்சுக்களும், துப்பாக்கிப் பிரயோகங்களும் மேற்கொள்ளப்பட்டன.
இதனையடுத்து எல்.ரி.ரி.ஈயினர் கலிபர் - 50 (Calibre -50) GIGID ரகத்தைச்சேர்ந்த நீணடதூர தாக்குதல் துப்பாக்கியைப் பயன்படுத்த ஆரம்பித்ததும், பெல் -22 ரக ஹெலிகப்டர் தாழப்பறந்து தாக்குதல்களை நடத்துவதை பெரிதும் தவிர்த்துக்கொண்டது.
இதனைத்தொடர்ந்தே ஸியாமாச்செட்டி என்ற இத்தாலிய தயாரிப்பு குண்டுவீச்சு விமானம், மற்றும் சீனத்தயாரிப்பு குண்டுவீச்சு விமானங்கள் என்பன LJL LJLJL 9 LITU, GAJLLJJgufesin ஆகாயப்பிரதேசத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கின. கூடவே பெரியளவிலான அவ்ரோ ரக விமானங்களும் பாரியகுண்டுகளைப் போட்டு வடக்கே செயலில் இறங்கலாயின.
வடக்கு கிழக்கின் இன்றைய யுத்தத்தில் இந்த வான்மார்க்கமான தாக்குதல்களே இதுவரை ஏராளமான உயிர்களை ஏப்பம் விட்டுள்ளன.
ஆகாயத்தில் இருந்து போடப்படும் குண்டுகள்மட்டுமல்ல, விண்ணைக் கிழித்துக்கொண்டு வரும் ஷெல் வெடிகளும் அசுரவேகத்தில் உயிர்களைக் குடிப்பனவாக இருந்தன என்பதை கடந்தகால யுத்த வரலாறுகள் தெளிவுபட உணர்த்தியிருக்கின்றன. இந்த இருவகையான, அதாவது ஷெல்வீச்சுக்கள், விமானக் குண்டுவீச்சுக்கள் என்பனவே வடக்கு கிழக்கில் யுத்தத்தில் ஈடுபட்டுள்ள
இருந்தபோதிலும் தாக்குதல்களினாலு குறிப்பிடும் எல்.ரி. தாக்கியழிப்பதென் சாத்தியம் என்பது சந்தேகத்திற்குரியது இலக்குகளை தாக் என்று இராணுவ
முனசிங்க கூறியிரு
ஷெல் வீச்சுக்கள்
குண்டுவீச்சுக்கள் 6 முற்றுமுழுதான யு. அதாவது மோதல் இருதரப்புகளும் ப பகுதிகளிலேயே ெ மேற்கொள்ளப்படு
இத்தகைய தாக்குத மேற்கொள்ளப்படு சிவிலியன்களது ப முன்னுரிமையளிக்கு முன்கூட்டியே எச் வழங்கப்படுவதே
நடவடிக்கைகளில்
கருதப்படுகின்றது.
திை
 
 
 
 
 
 
 

அலசுவது-இராஜதந்திரி
ஆனால் வடக்கே யாழ் குடாநாட்டில் மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் சிவிலியன்களது பாதுகாப்பை எவ்வகையிலும் கவனத்தில் எடுக்காதவையாகவும், பெரும்பாலும்
ன தாக்குதல் இலக்
குத் தவறியவையாகவுமே
ன்றன. இதனை
வப் பேச்சாளர் இருக்கின்றன.
எல்.ரி.ரி.ஈ நிலைகளைத் தாக்குவதாகத்
竹。 தெரிவித்து மேற்கொள்ளப்படும்
தாக்குதல்கள் குறிதவறி சிவிலியன் இலக்குகளையே சேதமாக்குபவையாக இருக்கின்றன.
வடக்கே யாழ்ப்பாணம் டச்சுக்கோட்டைப் பகுதியில் ஆறு வருடங்களுக்கு முன்னர் குடிகொண்டிருந்த காலப்பகுதியிலேயே வுெல்தாக்குதல்கள் வடக்கே
ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
அப்போது ஒருதடவை யாழ்ப்பாணக் கோட்டையிலிருந்து ஏவப்பட்ட ஷெல் வெடியொன்று யாழ்பொது மருத்துவமனையின் நோயாளிகள் வார்ட் (Ward) ஒன்றின்மீது வீழ்ந்திருந்தது. இதில் 10க்கும் அதிகமான நோயாளிகள் ஸ்தலத்திலேயே துடிதுடித்து மாண்டிருந்தனர்.
இந்நிலையில் யுத்தம் இடம்பெறும் வடக்கு-கிழக்கு பகுதிகளில் சிவிலியன்களும் பரந்து இருக்கும் பிரதேசங்களில் அரசபடையினரின் இலக்குகளான எல்.ரி.ரி.ஈ. தளங்களையும், மற்றும் எல்.ரி.ரி.ஈயினரின் நடமாட்டத்துக்குட்பட்ட
பகுதிகளையும் பொதுமக்கள் வதியும் பிரதேசங்களிலிருந்து பிரித்தறிவதென்பது எவ்வகையிலும் சாத்தியப்படாத தொன்றாகவே இருக்கும்.
கடந்தவாரம் இடம்பெற்ற பத்திரிகையாளர் மகாநாட்டில் உரையாற்றிய இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சரத் முனசிங்க கருத்து வெளியிடுகையில் அரச படையினர் எல்.ரி.ரி.ஈயினருக்கெதிராக முழு அளவிலான யுத்தத்தில் குதித்துள்ளதாகத் தெரிவித்திருந்தார்.
அத்துடன், "இத்தகைய சூழ்நிலையில் எல்.ரி.ரி.ஈயினர் ஏற்பாடு செய்து நடத்தும் கூட்டங்கள், வைபவங்கள் ஊர்வலங்கள் என்பனவற்றில் பங்குபற்றுவதை பொதுமக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் எல்.ரி.ரி.ஈயினர் எங்கெங்கு இருக்கிறார்களோ, அங்கெல்லாம் தாக்குதல் நடத்தவேண்டிய நிலைக்கு நாம் ஆளாகியுள்ளோம் சுருங்கக்கூறின் நாம் அவர்களைத் தாக்குகின்றோம்" என்று பிரிகேடியர் சரத் முனசிங்க குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் வடக்கே, அதாவது எல்.ரி.ரி.ஈயினர் பெருமளவில் தமது ஆதிக்கத்தை வலுப்படுத்தியுள்ள வவுனியாவுக்கு அப்பாற்பட்ட பகுதிகளில் தாம் நடத்தும் போராட்டத்தை இராணுவ ரீதியாக மட்டுமல்ல, அரசியல் ரீதியாகவும் விரிவான வகையில் மக்கள் மயப்படுத்தப்பட்ட நிலையிலுமே எல்.ரி.ரி.ஈ யினர் மேற்கொண்டிருக்கக்
இந்த இருவகையான ம் அரச படையினர் ரி.ஈ இலக்குகளைத் பது எவ்வளவுதூரம்
கும். ஆனால், குவதே நோக்கம்
பேச்சாளர் சரத் காணப்படுகின்றனர். க்கிறார்.
வவுனியாவுக்கு வடக்கே விமானக் திரும்புமிடமெல்லாம் எல்.ரி.ரி.ஈயினரின்
"U" சட்டம், ஒழுங்கு மற்றும் சிவில் நிர்வாக தப பிராந்தியங்கள் நடவடிக்கைகளைப் பிரதிபலிக்கும் 1ளில் குதித்துள்ள அம்சங்களையே காணமுடிகின்றது. ரஸ்பரம் பரந்திருக்கும் பரும்பாலும் வடக்கே இன்று அரசாங்கத்தின் சிவில் பதுண்டு. நிர்வாகம் செயலிழந்துள்ளது.
எல்.ரி.ரி.ஈயினரே அங்கு உள்ளூர் avano" பரிபாலனத்தை முன்னர் மேற்கொண்டிருக்கின்றனர். பொலிஸ் 13/"ԱՍԱ93 நிலையங்கள், நீதிமன்றங்கள் மட்டுமல்ல ம் விதத்தில் வங்கிகள், வர்த்தக நிலையங்கள் Fifia)), Gil
என்பவற்றைக்கூட எல்.ரி.ரி.ஈயினர் இன்றைய கால யுத்த முக்கிய அம்சமாக
இந்நிலையில் வடக்கே பொதுமக்கள்
வடக்கே நடத்திவரக் காணப்படுகின்றனர்.
தமது பிணக்குகள் மற்றும் தமது தேவைகளைக்கையாள எல்.ரி.ரி.ஈயினரது அலுவலகங்கள், நிர்வாக மையங்களை நாடிச்செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இத்தகைய சூழ்நிலையில் பிரிகேடியர் சரத் முனசிங்க குறிப்பிட்டது போல எல்.ரி.ரி.ஈயினருக் கெதிரான விமானக் குண்டுவீச்சுக்கள், ஷெல் வீச்சுக்கள் என்பன பொதுமக்களைப் பாதிப்படையவே செய்யும்
எனவே எல்ரிரிஈயினர் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் என்று தெரிவிக்கும் போது பொதுமக்களின் இக்கட்டான நிலையறிந்து அவதானமாகச் செயல்பட வேண்டியது படையினரின் பெரும் பொறுப்பாக இருக்கின்றது.
பொஸ்னியாவில் இடம்பெறும் மோதல்கள், மற்றும் அதையொத்த பிரச்னையுள்ள வேறுநாடுகளில் இடம் பெறும் மோதல்களை அவதானிக்கும் போது, யுத்தப்பிரதேசங்களில் பொதுமக்கள் பாதுகாப்புக்கருதி விரிவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதைக் காணமுடியும். Lungan L'IL atau iš 1956in (Safe HeaVens)
ஏற்படுத்தப்பட்டு பொதுமக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளார்கள்
இப்பணிகளை பொஸ்னியாவில் உள்ள ஐ.நா சமாதானப் படையினரும், வேறு
சர்வதேச தொண்டர் ஸ்தாபனங்களும் மேற்கொண்டிருக்கின்றன.
ஆனால் இலங்கையில் தாக்குதல் நடவடிக்கைகள் மும்முரமடைந்துள்ள யாழ் குடாநாட்டில் கோயில்கள் L JITILFIT GOOGL, GT GT GTL J GOT (Ba அகதிமுகாம்களாக இருக்கின்றன.
திடீர் திடீரென தாக்குதல்கள் மும்முரமடைந்ததும் அப்பாவி மக்கள் தாம் வசிக்கும் பகுதிகளுக்கு அண்மையில் உள்ள கோயில்கள், தேவாலயங்கள், பாடசாலைகள் என்பவற்றை நாடிச்சென்று புகலிடம் தேடுகின்றனர்.
பின்னர் பொதுமக்கள் தங்கிநிற்கும் LIIIL#II60a)367, (3%fTusläg,61. தேவாலயங்கள் என்பனவே அகதி முகாம்களாகவும் மாற்றமடைந்து விடுகின்றன.
இந்நிலையில் ஆயுதப்படையினர் பொதுமக்கள் தங்கிநிற்கும் அகதிமுகாம்கள், மற்றும் புகலிடங்கள் என்பன குறித்து எவ்வளவுதூரம் அறிந்து வைத்துள்ளனர் என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது.
எனவே இன்று இலங்கையில் வடக்கு-கிழக்கு பிரச்னை சம்பந்தமாக காத்திரமான அரசியல் தீர்வும் சாத்தியப்படாத நிலையில், யுத்தமே தொடர்ந்து கொண்டிருக்கையில் வடக்கே வதியும் பொதுமக்களின் பாதுகாப்பை தகுந்த வகையில் வரையறை செய்யவேண்டியது மிகவும் இன்றியமையாததாகின்றது.
அகதிமுகாம்கள் மற்றும் பொதுமக்கள் தஞசமடையும் கோயில்கள், கட்டிடங்கள் என்பனவற்றை யுத்தத்தில்
தித்துள்ளவர்கள் தகுந்தவகையில் னங்காணும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது அவசியமானதாகின்றது.
இதன்மூலமே நவாலி, நாகர் கோயில் பிரதேசங்களில் ஏற்பட்ட அனர்த்தங்கள், தொடர்ந்தும் வடக்கின் ஏனைய பகுதிகளில் இடம் பெறுவதையும் கூடியவரையில் தவிர்த்துக் கொள்ளமுடியும் யுத்தத்தில் ஈடுபடும் இருதரப்பினருமே பொதுமக்களின் பாதுகாப்பு விடயத்தில் முன்னுரிமையளிக்க வேண்டிய கடப்பாடு உடையவர்களாகிறார்கள்

Page 8
= பாலஸ்தீன மக்கள் ഖ്,ജ്ഞ முன்னணியின்
பெய்ரூட் சென்று கார்லோஸ் அவரைச் சந்திக்க வேண்டும்.
நேரில் வரச் சொன்னதால் காரியம் முக்கியம். ஏதோவொரு புதிய திட்டம் தயாராயிருக்கிறது என்று கார்லோஸுக்கு தெரியும்.
புறப்படத் தயாரானான். இலண் டனில் தொடர்ந்திருக்கவும் கார்லோஸுக்கு
(PFLP) தளபதியிடமிருந்து J,TirG3GAJITGyuy G)LJIT ij G)JFITGöTGOTITGöT. அவசர அழைப்பூட
முதலில் நினைத் தாள்.
"போயேன், எனக்கென்ன? என்றாள்
வெனிசுலாவுக்குப் போய் கொஞ்ச வாரங்கள்
இருந்துவிட்டு வரப்போவதாகத்தான்
திருப்பித்திருப்பிச் சொல்ல அஞ்செலா நம்பினாள் ஜோக் இல்லை. போக்ப்போ
கிறான் என்று தெரிய உடைந்துபோனாள்
அஞ்செலா கார்லோஸைக் காதலித்தாள். ஆழமான காதல் என்று சொல்ல முடியாது. கர்லோஸ் அவளோடு இருந்த நாட்கள் களிப்பானவையாக இருந்தன. அவளுக்கு
தருவது=ரக்கன்
இலண்டனில் இரண்டு தாக்குதல்கள் நடத்தியாகிவிட்டது. முழு வெற்றியாக முடியாவிட்டாலும் இலண்டனில் உள்ள 醬 இன செல்வந்தர்களை அச்சமடையச் சய்வதில் வெற்றிபெற முடிந்திருக்கிறது. தனிநபராகவே சென்று இரண்டு தாக்குதல்களையும் நடத்தியதால் பலஸ்தீன மக்கள் விடுதலை முன்னணியின் தலைமைப்பீடத்தில் கார்லோஸ் மீது நம்பிக்கையும் ஏற்பட்டிருந்தது.
இனிமேல் முக்கியமான பொறுப் புக்கள் தன்னிடம் ஒப்படைக்கப்படலாம் என்று நினைத்தபோதே கார்லோஸுக்கு
உற்சாக் மாக் இருந்தது.
|ւ IDմ Լ1ւ முன்னர் . அஞ்செலாவையும், நதியாவையும்
சந்தித்து சொல்லிக்கொண்டு கிளம்பலாம்
என்று நினைத்தான்.
அஞ்செலா நம்பவில்லை. ஜோக்
விட்டுப் பார்க்கிறான் என்றுதான்
"வணக்கம் டாக்டர். நேற்று என் நண்பர் வீட்டுக்குப் போயிருந்தேன். அவரது குழந்தைக்கு உடலில் ஓரிரு சிவப்புப் புள்ளிகள் தோன்றியிருக்கின்றன. சின்னம் மையாக இருக்குமோ என்று சந்தேகப் படுகிறார். இருக்கலாமா டாக்டர்?
"உங்கள் நண்பரின் குழந்தைக்கு எத்தனை வயது?"
"மூன்று வயது வயதுக்கும் சின்னம் மைக்கும் என்ன தொடர்பு டாக்டர்
"பொதுவாக இரண்டு வயதுக்குள் சின்னம்மை வராது குழந்தைகள் பிறக்கும் போதே உடலில் எதிர்ப்புச் சக்தி இருக்கும். இந்த எதிர்ப்பு சக்தி மூன்று அல்லது நான்கு வயதுவரை இருக்கும். அதனால் வைரஸ் தாக்குதலை அது தடுத்துவிடும். சில குழந்தைகளுக்கு இரண்டு வயதுக்குப் பின் எதிர்ப்புச் சக்தி குறைந்துவிடும். அதனால் சின்னம்மை எளிதில் தாக்கிவிடும் வைரஸ் கிருமிகளின் தாக்குதல்களில் ஒன்று தான் சின்னம்மை."
"சின்னம்மையின் அறிகுறிகள் என்ன LITä:LIP
"தலைவலி, சோர்வு, லேசான காய்ச் சல், மேல் தோலில் சில இடங்களில் சிராய்ப்பு காயம் இது கரும்கிவப்பு கொப்புளமாக மாறும் இதிலிருந்து வரும் திரவம் வெள்ளையாக இருக்கும். ஓரிரு சிவப்புப் புள்ளி தோன்றும்போதே கண்டு பிடித்துவிட்டால் பிரச்சனை இல்லை. ஆனால் இது சின்னம்மைதானா என்று அறிவது கடினம் உடலில் சில இடங்களில் புள்ளிகள் அதிகமாகி, கொப்புளங்கள் ஏற்படும்போது எளிதாக கண்டுபிடித்து
தடா சட்டத்தின் கீழ் இருக்கும் சஞ்சய்தத் தீவிரமாகக் காதலித்துக் கொண்டிருப்பது ரியாப்பிள்ளையை சிறை மீண்டதும் ரியாப்பிள்ளையைக் கைபிடிப் பார் சஞ்சய்தத்
இதற்கு முன்னர் சஞ்சய்தத் ரிச்சா சர்மா என்னும் நடிகையை மணந்திருந்தார். அவரோடு அமெரிக்கா சென்று சிலகாலம் இருந்தார் சஞ்சய்தத் ஒரு பெண்குழந்தை யும் பிறந்தது. இப்போது ஏழு வயது
தேவையான களிப்பையெல்லாம் வழங்கக் கூடியவனாக கார்லோஸ் இருந்தது அவளுக் குப் பிடித்திருந்தது.
"எப்போது புறப்படப் போகிறாய்?" என்று உடைந்து போன குரலில் கேட்டாள். "நாளை மறுநாள். ஆனால் நாளை இங்கே வரமுடியாது. பயண ஏற்பாடுகள் தலைக்கு மேல் இருக்கின்றன.
அஞ்செலா அந்த இரவை வீணாக்க விரும்பவில்லை. கர்லோஸும் இறுதியாக ஒரு தடவை அவளை முழுமையாகப் பார்க்க ஆசைப்பட்டான்.
இருவருக்கும் பிரிவு சோகத்தையும், அதை மிஞ்சிய ஆவேசத்தையும் கொடுத்தது. எல்லாம் முடிய துவண்டுபோன அஞ்செலா சொன்னாள் "இந்த இரவை இனி எப்போதும் மறக்கமாட்டேன்."
"நானும்தான்" என்று உண்மையாகவே GJEITGöIGITGI g|T(3GUIGL).
மறுநாள் நதியாவைச் சந்தித்தும்
"சின்னம்மைக்கும், பெரியம்மைக்கும் இடையில் என்ன வித்தியாசம்?
"பெரியம்மை வருவது மோசமான வைரஸ் கிருமிகளால் அதனால் பெரியம்மை மோசமானால் உயிரைக்கூட பறிக்கும் நிலை ஏற்படலாம். சின்னம்மையால் பிரச்சனை யில்லை. சின்னம்மை சுலபமாக அடுத்தவரில் தொற்றிவிடும். பெரியம்மை சுலபமாக தொற்றிக்கொள்ளாது."
"சின்னம்மைக்கு விட்டில் செய்யும் சிகிச்சை முறை என்ன டாக்டர்?"
"சின்னம்மை வந்த குழந்தைக்கு ஓய்வு தேவை. அதற்காக படுக்கையிலேயே படுத் திருக்க வேண்டும் என்று அவசியமில்லை. ரணத்தின் எரிச்சலைப் போக்க டாக்டரிடம் கேட்டு மாத்திரை தரலாம்."
S S S S S S S S S S S S S S S S S S S S S
பிரிந்தார் சஞ்சய்தத்
பின்னர் மாதுரி டிக்ஷித்தை சீரியசாகக் காதலித்தார். மீனாட்சி டிக்ஷித்தும் காதலித் தார். சஞ்சய்தத் சிறைக்குப் போனதும் மாதுரி டிக்ஷித் தனது காதலை போட்டு முடிவிட்டார். அதனால் மனமுடைந்திருந்த
சஞ்சய்தத்துக்கு இப்போது ஆறுதல் கொடுப் பது ரியாப்பிள்ளையின் தரிசனம் மட்டுமே இ
(LITJL
GIGOJ GofaJGAJI
G)#T6ö16ðIII6ör.
நதியா நடுத்தர J,ITI"TCBGUITG05)GYU6) 5)L LI எனினும் கார்லோை நேசித்தவள்.
J, Tri (3GJIT GJU vj, அஞ்செலாவைத்தான் திருந்தது.
நதியாவின் மூல. கார்லோஸ் நிறைே முக்கியமாக பணம் போதெல்லாம் நதியா நதியாவுக்கு க முடிந்ததெல்லாம், அ லாம் சுகத்தை பரிம நதியா கண்ணிே அதுதான் நதியாவின் இனிக் கார்லோ பதற்கு சந்தர்ப்பமே ஏ
ISITHGBQUINIGY) GALJI போது பாலஸ்தீன முன்னணித் தளபதிவு பிய ஆள் விமான நி 5 Tair.
அழைப்புவரும், டுத்துக் கொள்ளும்படி ரூட்டில் இருந்த கார்லோஸுக்கு தன தரப்பட்டது.
தனது பெறுமதி 2 என்று கார்லோஸ்
பெய்ரூட்டில் 剔 பலத்த பாதுகாப்போ விடுதலை முன்னணி னார்கள்
இஸ்ரேலுக்கு GBLJITEJ. GBLJITI GOLDFTGOT மாக றொக்கட் தாக்கு விடுவார்கள்
பாலஸ்தீன கெரி: எதிர்ப்பு ஏவுகனை இருந்தன.
சோவியத் யூனிய
சின்னம்மை தீருவதற்க புளம் அதிகமானால் ட சிப்பது நல்லது
திட உணவைக் உணவை அதிகமாகக் சொறியாமல் பார்த்துச் ரணம் போக ஒருவா தனியறையில் இருப்பு குறைந்ததும் டாக்டரின் வெந்நீர் குளியல் அவ "சின்னம்மை ஒரு கள் வருமா டாக்டர்" "சின்னம்மை என் வரும் சிலவகை ரண என்று தவறாக மதிப்பு θρόΤρ0Πήρ0)LD (BLIΠου(86)
"நல்லது டாக்டர் பற்றிய கேள்வி உடற் நோய் குணமாவதற்குப் 2_cmLT LTóLs?"
"கணையம் வயி ரு சுரப்பி தினமு ရှီဟီး...? சாப்பாட்டுக்கு ஒரு சில உடற்பயிற்சி அதாவது நின்ற நிலைய மடக்காமல் குனிந்து ெ பாதங்களைத் தொட்டு குறைந்தது ஆறுத QómáGTQmü。 கணையம் அழுத்தப்ப நிலைக்கு வருகிறது. இ θn Lή U13). "
"நன்றி டாக்டர்
காதலி
in voor புற்றுநோயால் நோயாளியாகிவிட்டதால் அவரைவிட்டுப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

போவதாகப் பொய்
வயதில் இருந்தவள். த்துவயது மூத்தவள். அஞ்செலாவைவிட
கு நதியாவைவிட கூடுதலாகப் பிடித்
ாக சில தேவைகளை பற்றிக் கொண்டான். 5TTÎ(3GUITGV (3.3LL பணம் கொடுத்தாள். ர்லோஸ் கொடுக்க வள் கேட்ட போதெல் றியது மட்டும்தான். ராடு முத்தமிட்டாள்.
கடைசி முத்தம். ஸ் அவளைச் சந்திப் ற்படாமல் போகலாம்.
ப்ரூட் போய்ச் சேர்ந்த மக்கள் விடுதலை ாடிஹாட்டாட் அனுப் லையத்தில் காத்திருந்
அதுவரை ஒய்வெ கூறப்பட்டது. பெய் இரக்சிய தளத்தில் யான ஒரு அறை
உணரப்பட்டிருக்கிறது ரித்துப் போனான்.
ருந்த மறைவிடத்தில் டு பாலஸ்தீன மக்கள் பிரதிநிதிகள் கூடி
தகவல் தெரிந்தால் த்தையனுப்பி துல்லிய தல் நடத்தி முடித்து
and GLDGLDITGO, எகள் தாராளமாக
னின் தயாரிப்பான
புளம் குறைந்தால் ான அறிகுறி கொப் க்டரிடம் கலந்தாலோ
குறைத்து திரவ கொடுக்கவேண்டும். கொள்ள வேண்டும். ரமாகும் அதுவரை து நல்லது ரணம் ஆலோசனையுடன் | փայլն:
வருக்கு பல தடவை
பது ஒருமுறைதான் ÄJOEGO)GIT Sf76öI GOTLDGOLD டுகிறார்கள் அவை
இருக்கும் இது நீரிழிவு நோய் பயிற்சிக்கும், நீரிழிவு ஏதேனும் சம்பந்தம்
றுப் பகுதியிலுள்ள ம் காலை மற்றும் முன்னர் 2 நிமிடம் }60613 6) ցվյաaյոլD. ல், கால் முட்டிகளை கவிரல்களால் கால் மிரலாம். இவ்வாறு வைகள் செய்து ாறு செய்வதால் டு மீண்டும் பழைய ஓரளவு பயன்தரக்
சாம் 7 ரக ஏவுகணைகள் மற்றும் தரையில் வைத்து இயக்கும் ஏவுகணைகள் என்பவை இருந்தன.
அவற்றையெல்லாம் திசை திருப்பிவிட்டு ஊடுருவித் தாக்கும் வலிமை இஸ்ரேலிய விமானப்படையிடம் இருந்தது.
எனேவ-மிக இரகசியம்ாக பெய்ரூட் கூட்டம் நடத்தப்பட்டது. தளபதி வாடி ஹாட்டாட் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். கூட்டத்தில் வெளிநாட்டு புரட்சி அமைப் பொன்றின் பிரதிநிதிகளும் கலந்து GJITGSOTLGOTIT.
ஜப்பான் செம்படை இயக்கத்தின் பிரதி நிதிகளே அவர்கள்.
சிங்கப்பூரில் 12 எண்ணெய் தாங்கிகளை குறிபிசகாமல் குண்டுவைத்து தகர்த்து வெற்றி கண்டிருந்தது ஜப்பான் செம்படை இயக்கம் 1972ம் ஆண்டு முதல் பாலஸ்தீன மக்கள் விடுதலை முன்னணியும் ஜப்பான் செம்படையும் இணைந்து வெளிநாடுகளில் இயங்கத் தொடங்கியிருந்தன.
ஜப்பான் செம்படை இலங்கை போராளி அமைப்புக்கள் போன்ற பல இயக்கங்களோடு பாலஸ்தீன மக்கள் விடுதலை முன்னணி உறவுகளை வைத்துக்
கொண்டது.
யாசிர் அரபாத் தலைமையிலான அல்பட்டாவுக்கோ, அல்லது வேறு பாலஸ்தீன இயக்கங்களுக்கோ அவ்வா றான பரவலான தொடர்புகள் ருக்க მეჩესტერს.
ஜப்பான் செம்படை நன்றாக
ஒத்துழைத்தது.
பெய்ரூட் கூட்டத்திற்கு ஜப்பான் செம்படையை அழைத்தமைக்கு காரணம்
ബID) {} ബ്
தளபதி வாடிஹாட்டாட் பிரதிநிதி களுக்கு கார்லோஸை அறிமுகம் செய்து வைத்தார். அது கார்லோஸுக்கு பெருமை யாக இருந்தது.
தளபதி வாடி ஹாட்டாட் தனது திட்டத்தை விபரித்தார்.
"பாரிசில் இஸ்ரேலுக்கு ஆதரவான நிறுவனங்கள் பல தங்கு தடையில்லாமல் இயங்கிவருகின்றன. பாரிஸ் அரசும்
தலையில் வழுக்கை வருவதும் ஒரு ஸ்டைல்தான் என்று நினைப்பார்கள் சிலர். வயதாகிவிட்டதாக நினைப்பார்களே என்று வருத்தப்படுவார்கள் வேறு சிலர்
அவ்வாறு வருத்தப்படுபவர்கள் மகிழ்ச் சிப்படத்தக்க ஒரு செய்தி முடி உதிர்ந்த இடத்தில் அமோகமாக முடி நட்டு அசத்தும் சிகிச்சை வெற்றிகரமாக நடந்து வருகிறது.
տվմենաճարք
sales
அதே சமயம் வருத்தமான மற்றொரு செய்தி யாதெனில், முடி நடுவதற்கு ஆகும் செலவுதான் கட்டுப்படியாகாது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டன் கிரஹாம் கூச் தனது வழுக்கைத் தலையை மீண்டும் வளப் படுத்தியிருக்கிறார். அதாவது முடி நட்டு வருகிறார். இலங்கையின் பண மதிப்புப்படி 5 இலட்சம் ரூபாய் செலவாகியிருக்கிறது. ஆறு வாரங்களுக்கு ஒருமுறை முடிநட்டு பராமரிக்கும் சலூனுக்கு செல்ல வேண்டும். அது மேலதிகச் செலவு
டென்னிஸ் வீரர் அகாசி சமீபத்தில் நடந்த அமெரிக்க ஓபன் டென்னிசில் பீட் சாம்ராசிடம் தோற்றுப்போனது தெரிந்த சங்கதி. தோல்வியடைந்தாலும் இளைஞர்களையும், இளைஞகளையும் கவரும் ஆட்டக்காரர் அவர்தான்.
அகாசியின் தோல்விக்கு மருந்து அவரது காதலி சீல்டுதான். பயிற்சி எடுக்கும்போதும் அகாசியோடு ஒட்டியபடியே இருக்கிறார் சீல்டு இடைக்கிடையே போனஸாக முத்தங்கள் ஏனைய பயிற்ச்சியாளர்கள் விரும்பினால் வெட்கப்பட்டுக் கொள்ளலாம். குறுக்கிட (ՄԼվ-ա/13/:
அகாசிக்கு 24 வயது காதலி சீல்டுக்கு 30 வயது வயசு பற்றி பேச்செடுத்தாராம் ஒரு நிருபர் சீல்டுக்கு பொத்திக்கொண்டு வந்தது GLIIILD.
"எங்களுக்கு எத்தனை வயதானால் உங்களுக்கென்ன? கேட்டுவிட்டு, நிருபர் முன்னிலையே அகாசியை வளைத்து ஒரு
இஸ்ரேலிய ஆதரவுப் பிரசாரங்களும் கதவை அகலத் திறந்து வைத்திருக்கிற | || Тоl)00 ர்களை சந்தேகக் கண்ணே பார்க்கிறது. இஸ்ரேலியர்களுடன் நண்பர்களாக உறவு பாராட்டுகிறது
போல இருக்கிறது" என்று உற்சாகம் ததும்பப் பேசுகிறார் கிரஹாம் கூச்.
மறுபடியும் ஆட வருமாறு இங்கிலாந்து கிரிக்கெட் அணி அழைப்பு விடுக்கும் என்றும் நம்புகிறாராம் கிரஹாம் கூச் ஆக பணம் இருந்தால் வழுக்கையை செழிப்பூட்டலாம். இத்தகவல்களை ஸ்ரார் போஸ்ட் பத்திரிகை வெளியிட்டுள்ளது.
பேச்சை நிறுத்திவிட்டு பிரதிநிதிகளை கவனித்தார். அவர்களது முகபாவங்கை மனதால் படித்துவிட்டு தொடர்ந்தார்
"GIGOTGa) Trifol) Gre பிரசாரத்தின் இதயமாக இருக்கிறது அந்த இதயத்தில் நாம் தாக்குதல் நடத்தப்
போகிறோம். குண்டொன்று குறி இரண்டு பாரிசுக்கு ஒரு பாடமாகவும் இருக்கும் இஸ்ரேலுக்கு ஒரு அதிர்ச்சி வைத்திய மாகவும் இருக்கும். ஆனால் தாக்கப்படும் இலக்குகள் இஸ்ரேலியர்களுக்கு சொந்த மானவையாக இருக்கும்."
கார்லோஸ் உட்பட பிரதிநிதிகள் அனைவரும் இலக்குகளை அறிய ஆவ லாக இருந்தனர்.
தளபதி வாடிஹாட்டாட் இறுதியாக அந்த இலக்குகளை அறிவித்தார்
"பாரிஸில் இயங்கும் இஸ்ரேலியர் களின் மூன்று பத்திரிகை நிறுவனங் கள்தான் இலக்கு
சொல்லிவிட்டு அந்த தாக்குதல் நட வடிக்கைக்கு தான் சூட்டியுள்ள பெயரை யும் அறிவித்தார் வாடி ஹாட்டாட் "ஒப்பரேசன் பெளடியா அதுதான் நடவடிக்கைக்கு சூட்டப் பட்ட பெயர் வெளிநாடுகளில் இஸ்ரேலிய நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்திய பாலஸ்தீன போராளி மொஸ்ாடுமட் பெளடியா 1973ம் ஆண்டு ஜூன் மாதம் இஸ்ரேலியர்களால் பெளடியா கொல்லப் LLLETÍ.
பெளடியாவின் நினைவாகவே பாரிஸ் நடவடிக்கைக்கு அப் பெயர் சூட்டப்பட்டது.
பாரிஸ் தாக்குதல் நடவடிக்கைக்கு கார்லோளரிடம் முக்கிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
ஜப்பான் செம்படையின் உதவியும் தரப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது.
1974 மார்ச் மாத இறுதியில் கார்லோஸ் பாரிஸ் நகரில் காலெடுத்து வைத்தான்.
பாரிஸ் நகரின் அமைதியை உடைத்துப் போடப்போகும் ஒரு நபர் என்று தெரியாமல் பாரிஸ் கார்லோளை வரவேற்றது.
தாக்குதலுக்கு தேவையான வெடி மருந்துகளை பாரிஸ் நகருக்கு கொண்டு வந்து சேர்க்கும் பொறுப்பு ஜப்பான் செம்படையிடம் வழங்கப்பட்டிருந்தது
வெடிமருந்துகள் வந்து சேரும்வரை லக்குகளை நோட்டமிட்டவாறு கார்லோஸ் காத்திருக்க வேண்டியேற் பட்டது.
காத்திருக்கும் நாட்களை களியாட்ட நாட்களாக்கும் எண்ணமும் வந்தது.
(தொடர்ந்து வரும்)
"சிகிச்சைக்குப்பின் 10 வயது குறைந்தது
இளைஞனாக தோற்றமளிப்பதால்
முத்தம் அகாசியும் ஈடுபாட்டோடு இறங்கி விட பொறுக்கமுடியாமல் இடத்தைக் காலி செய்துவிட்டார் நிருபர்
9,08-14, 1995

Page 9
கோழி குப்பையைக் கிளறும் தமிழ்நாட்டில் கழுகுமலை வின்சென்ட் நகரில் உள்ள கோழி காண்பவர் களிடமெல்லாம் வியப்பைக் கிளறிக் கொண்டிருக்கிறது. காரணம், முன்று கால்கள் முன்று கால்கள் இருப்பதால் குப்பையை கிளற மேலும் வசதி, ஆனால், இக் கோழியின் உரிமையாளர் சேகனகராஜா குப்பையின் பக்கமே இதனைச் செல்ல அனுமதிப்பதில்லை. தனது அதிசயக் கோழியை வேடிக்கை காட்டியே கைநிறையச் சம்பாதிக்கிறார். தூரச்சந்தை கூடும் நாட்களில்
as Gras IT நடத்தி Flotigjulota சம்பாதிக்கிறார்.
"தவறாத வீதியின் குண்டும் | LIIIUIE7)
குறிபார்த்து விசை தட்டிவிட்டால்டுமீல் என்று சத் கேட்காது துப்பாக்கிக் குண் பறந்து வராது. ஆனால் நீங்க штLца. Одлidiadi, filija கொண்டிருந்தால் சிரித்தபடி மாட்டிக்கொள்ளுவீர்கள் அழு கொண்டிருந்தாலும் அழு படியே மாட்டிக்கொள்ளுவீர்க் ஆனால் உயிருக்கு சேது ஏற்படாது உடலுக்கு காயமு SJAOLULITSJ,
L. untius க்கிற O si a: அல்லவா? அது துப்பாக்கி என் யாருங்க சொன்னாங்க அச கமெராவுங்க கமெரா
உலகிலேயே துப்பாக் பயிற்சியும் சேர திரு வடிவில் வித்தியாசமாக வ வினை சிறப்பாகும் ' கமெரா இ
தான் இல் இது I ஏலம் விட்டார்கள் வாங்குவதர் கொண்ட சர்க்கள் பலத்த போட்டி இறுதியில்எம் நாயார் திடீரென்று பிலேய்டன்' என்னும் பணக்கார
a. பெண் தட்டிக்கொண்டார் ..","...I
INSIGOLDWINTI ATP* | DEN TOTA I Gama ni
இப்போது கமெராை வைத்து தனது தோழிகை மிரட்டிக் கொண்டிருக்கிறா அய்யய்யோ சுட்டுவிடாதேய என்று அவர்கள் மிரளும்போ
D தத்ரூபமாக ஒரு கிளிக்
艮08一14,1995 ങ്
 

ஒஸ்ரியாவில் உள்ள சாஸ்பேர்க் மிருகக்காட்சிச் சாலையில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது இதற்குள் ஒரு கதை இருக்கிறது. ஒட்டகத்தோடு ஒட்டியிருப்பவர் மிருகக்காட்சிச் லைப்பொறுப்பாளர் சிலநாட்கள் சுகவீனம் காரணமாக லீவில் இருந்தாராம் அவரைக்
காணாமல் தவித்துப் போன ஒட்டகத்தார் அவர் திரும்பி வந்தபோது ஆனந்தக் ண்ணிரோடு முகத்தோடு முகம் சேர்த்துக் கொண்டது. பிரிவின் வேதனை ஒட்டகத்திற்கு
மட்டுமில்லையா என்ன
BIDILILg2LLInT EFnßlaiigil!
யின் பெயர் ஃபிராங்கி, ஜோடியை இழந்த லவ்பேட் பறவை யொன்று சாகக் கதையை காதோடு சொல்ல, வாஞ்சையுடன் கேட்டுக்கிறார் ங்கி நினைத்தவுடன் 'லபக் கென்று தின்றுவிடலாம் சிறுபறவையை ச் செய்யாமல் பறவையின் வார்த்தைகளைக் கேட்டு சோகப்படுகிறது ld.
தியாசமான நட்பு
வீட்டுக்குள் திருடன் வருகிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள் இந்தக் கமெராவை கையில் எடுத்தால்
கமெராவில் க்கிய திருடனின் படத்தை பொலிசில் ஒப்படைத்து லாம். கமெரா ஒன்று லாபம் இரண்டு UID Gl)T UDJ Je

Page 10
னே இயக்குநர் கொள்விக்குமா ரயின் துவரை வந்த ப ாங்கன் அதிகம்
பட எருவை அடிப்படையாக பைத் ாள்கிறேன் என்று ரஜினி அறிவித்
"|エ. エ . Bini-Bill Gaia பாத்தை பின்னர் வாங் | IF | ori M. பல வருடங்களுக்குப் பின்னர் HAN ANG AYIsa ini sin சம்மதிப்பதே If its *
ரவியின் படத்தை கொள் விார் யெர்வே துகள் | DENGALI TTTTTT TITUTION TOTEM
L TTTL TLLL CY TT TTY L T L T Y TTTTT TTTT YYYYTTT TT L TT Tu LLLLLTTTTT TTTTTTS TYTTTTYTTLTT TTTTTT TTTTTTTTTTTT S YZTTTST TTTTTT TS
குளாதாள் பிளாத்துள்ளார் 』l-』
I YFIEITEREF" आ।णाओं का ா
மூன்றுவே அதன் படத்தில் ministransforminorisnin rmERaatLarn; i liri,
பொறுத்துதான் ANTONING
■■山口』 -
ாடர் வைரமுத்து
| lu JI
விரிபட வரலாற்றிா பாக்கப்பட்டுள்ள கா
புத்தப்படும்
H El பட்டிக்காடா-பட்டணமா : | ####{\(##| ## H_i} பட்டிக்காடா' LL SL LLLLL S STTTTS S TTST u T T TT S u uu S TT T SS TS TT SSSSSS ாக்ட் நின்வர்ாதில் ஒத்துக்ாெண்டிருக்கிறது"
பொதுபட்டிாடாபட்டாபடத்தை தெலுங்மிங் நயர்கள் NOD வாழி நடித்தாந்திரத்தில் கன்னட நடிகர் நடிக்கிறார் ாநந்தாந்திரத்திய தி டிகை ராசி சாய்வா நடிக்கிறார் தேடிவந்த ராசா LSL சாரா இருந்தாலும்
main ratifical ாமான்தான் T படம் முக்கு பு ராஜா ரா |FIAf.
கிராமந்து பள்ளிக்க நடிக்கிறார் ராஅன்
■ * ".
பின்னொரு தாயகியும் ாதான் ெ வருகிறது
பர் ாந்து
air எடுத்து ர்ெ A
படத்திரு
List www.streig IAAFIAETER
ரகுமான்
TUTT TIL ATT
டம் கட்ட பஞ்சாயத்து
முகப் MARS),
T III
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாரு ரோஜா
■ ■山山*前傳 அபூர்வம் அதுவும்
ரால் கேட்கள்
ாரா ரம்மதித்து -அப் வாய் திரா பாரதி யாந்த் நடிக்கும் ப்யாமல் நடிக்
Lif)
மூன்று வேடங் திரா இரண்டு
முதல் தி
ாயிதே
அரவிந்த நடிக விரும்
ப த நயா ாகிவிட்டது
EGYGV | SIGUGI
வகு ாரிப்பாளருக்கு ITALIITIT # புதிய போட்டுவிட்டார் T интет
ட ஆசிரியா
சரிதாவோடு
| Lillerül -
புதிய பட ட்டுள்ள திவு செ
கிறார் நா
இயக்ா |ा शक
I. e.
பார்த்திய Ji i படம் தா இப்போது விட *山 - போகிறார்
-- ாா
பரோ தால் அதிக என்பதால் விட்டு பிரியா என்று ா 击üuj*ā-
ாடு HEHF LFHP .
நார் பெரு
புரோன்ரா நோன்ரா ஹேட்டன் IIL MIT AILE"
a
MI ܠ ܐ ܓ వ్యక్తి
■轟二、
A
பதில் சத்யராஜின்
2 dö7İRDİ Ö575-62) dili
III. LILLA|||| rurgir
பெர்பும் அப்படியாகிவிடக் கட்
KE TATI LI LI KK Iiiiiiiii iiTii
பண்ண்தும் மாமா | aligay ang ara TMalfo Kilmari
சத்ரா நாள்
rails ாராட்ரபுக் பள்ளிக்கிற சவுண்டமணி அதைத்தான் பட்டா இவர் 'ங்கேய செய்யறரசைட்கிறதுள்ள இவருக்கு அல்வா சாப்பிடுறமா
ஒரு காட் இந்தோடு முடிந்தது
| -

Page 11
ar willió 400 TOT TO" தற்போது JAI!
IB
ன்றும் பெயரில் பூர போட பல்களும் ஒலிப்
நடித்தம் பஞ்சாலங்குறிச்சி என்ற படத்ள வருகிறார் இப்படத்தை சின்னத்தம்பிடத்தை போது தயாரிக்கிறார். LSLLLSLSLSSLSLS LSLS LSLSLSLSL நடிக்|தமிழில் நடித்த நமயர் படத்தை புரயொன் வின்வம் என்ற யெரில் நெலுங்கில் ெ ஆனந்தரஜ்வெளியீட்டர்கள் இப்போது புரபொளர் விள்ளம் தெலுங்கில் வெற்றிகரமாகப் பொ ஆகியோரும் விசேர்துற்போது இயக்கிவரும்புதிய படத்தின் பெயர்காலம் மாரிப்போக இந்த மறைந்த நட்சத்திர இயக்குநரான ராஜசேகர் சில வருடங்களுக்கு முன்னர் ரஜினியை வைத் கள் வைரமுத்து தீர்மதுரை படத்திற்கு முதலில் வைக்கப்பட்டதாகும்
வசனம் கிரேளி உதயம் படத்தை இயக்கியுள்ள ராம்கோபால் வர்மா இந்தியில் இயக்கிய
வெற்றிகரமா ஓடிக்கொண்டிருக்கின்றது. இதைத் தொடர்ந்து இவர் துெங்கில் இது
ijIglo மம்முட்டி அரவிந்தசாமி விளைந்து நடிக் கோவை செழியன் தயாரிக்கும்
புதயய் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. கர்னா படத்திற்குப் பின்னர் செல்வா மனைவி இயக்குகிறார் SS
என்ற பெயரில் மயைாளப் படவுலகில் தற்போது முன்னணியில் பிருக்கும் ஆணி மேலுடன்
டமிட்டிருந்தார் சீதையை படித்திலும் காந்தி சரத்தமர் ஆகியோருடன் தலா ஒவ்வொரு பட
சற்றே தள்ளி நடிக்கவிருக்கிறார்
படம் இயக்கப் गाणी கதாநாயகனா நடிக்க பாக்யராஜின் சிஷ்யர் சிவகுமார் இயக்கும்
படத்தில் இரண்டாவது கதாநாயாக நடிந்து வருகிறார் ப்ேபடத்தின் ஒளிப்பு * 蠱點 பள்ளிசெல்வம்
டந்த ரக்கப் மனைவி நடிப்பு | TBA
ஒன்றை எடுத்து ரங்கம்
S S S S S S S S S S S S S S S S
в Плошді. படத்தில் பிதா பயோகிர்கள்ாள்
பிரபுமோகன்யால் மாயாளப்படமான்'ாவாபரணியை தமிழில் சீன ான்ற பெயரில் எஸ்தாறுவெளியிட உரிமை பெற்றுள்ளார் பிந்தப்படத்தை இந்தியில்
உரிமையை அமிதா விண்டத ெ Marrisory, un ciri
நடித்து வருகிறார்
றுப்பதாக சிங்கப்பூரில் ள்ள ஒருவரோடு ' EMFAMIGA TAW Try Anus
ரயில் தொழிலதிபராம்
கவிஞரை தமிழக மும் பரம் அவர்களது டிவிறன் தெர கொடுக்கப்பட்டிருக்கி ால் தமி பாடுவதை நிரந்தியிாரர் விரு பி
Amwyth milltir பு நடக்கும் பொது பெர் பாய் விடுகிறாராம்
மாரில் பிற ராடொரா t அறிமுகம்செய்து வந்துள்ளாராம் PINAG GA NA LATANAS
படப்பிடிப்பு வீட்டின்
வித்ர
முன்னால் எழுத் an அந்த நடிார்ள்ம்ெ வரும்பமிட tTT S TTT T Y T TT LLLL S ZYYZY L YZZ LLLLLL LLLLLLLLYZ YS
ரயிட்டுள்ா நாய் முட்அவுட்பாட்டாம் நடிகை Misi
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ET19LITSOri
H H தமிழிலும் துெங்கிலும் ஒர நேரத்தில் யாவரும் படம் ft. Ih är LIT ist Hurät
மாற்றி VIII H. LLLTLTL TLLL SSS TTTTTTLL LLL LLLLLL TT LSL TLLL TS L T TTTTS
ge. //йр7 5/шатіїдб67 தலைப்பு சாதரர் துரை பாண்டியன் இாருநரும் நடிகருமான ழா பார்த்தி து எடுத்த அருண்பான பயன்-ஷோபனா விட்டுக்குறப்பு ஆசையில் ஓடிவந்தார்கள் *
நடத்துள்ளதுறைமும் படம் Ioan Talla பெண்கள் ட்ாள் பன்ரி அவர்களா சொ
ரங்கியா திரைக்கு வருகிறது விடுகக்கு நிருப்பி அனுப்பி வைத்தா
| பார்திபன்
o படத்திற்கு
IH JE I ப் படவுலகில் முதலிட ar த்துவிடுவார் மீாரோ பங்களிலும் I Lulus i fag i FI SS ாஜாவை பின்ளே தள்ளி yw trwy J. A ULA
ங்கியதால் மீளாவுக்கு ய்ப்பு பவாப்பமும் போல DIFFITTAJI" வெளியிடும் NA பச்சனும் TITUT t ாரிடும் As II o Hell'Irla நா நந்தர நடிகர்களோடு ஜோடி ருேவதி தந்தை என்ன தயக்கம்ார்க்ட்ஸ்வா
நடிகை என்று நினைத்துவிடுவா
பொன்ற 1/6/22/IIIIIIIIIIIĝiĝi. "STINIAJ) ாரங்க frnariani in
u lil WALL JILL TA' L III li ாவிடுவதில் பந்த பாபு
all its First ரிங்கப்புரிப் ாேடி பி
ாவிப் பட்டு ரிாள்
ா அவர் பிரபு நாள் டந்த மார் அவரது ராம் பெரும் சர்ாகியது * ݂ ݂ II. von Urei (seit nur
மத்த ராவிக்ரம் மொன்றில்
| | | | | |tru
S SS SS SS S S S S S S S S S S S S S S S
Hinräffair GITT Ifan *******
閭可」川」江山匣
நடிகர்களிள் குட்பு வாரிகள் Er
鷺 போகிறார் தற்போது தனது மாக்கெட் * ர பல்லர் இருப்பதால் மீண்டும்பியா 蠶 கியபின்னர் கண்டிக்க வைக்கலாம் JEANERETTINIMI AMMINI என்று நீளக்கிறார்ந்திக்கறியாது பொன்ால் ஆரியர்கள் பய தடி வந்தால் ந்ெதுழாயில் ர்ர் பிழைக்கப்பார்க்கிறார் என்று நப்பாகப் தென்றால்பெரியவியாக நினைத்து
LITITI.
NOROTECTLETI 臀m u、 ட ரசிகர்கள் மத்தியிலும் ரொப் பிரபவின்வர் மீனாட சேஷாத்திரி அதற்கு முன்னர் என் ரத்தத்தின் ரத்தமே படத்திலும் நடித்திருக்கிறார்.
இந்திப்பட உலகில் கொடிகட்டிப் பறந்தவர் கொடிகட்டிப் பறந்தபோது இயக்குநர் ராஜ்குமர் சந்தோழியை வள் பண்ணினார் மீனாட்ரியின் அம்மாவில்பியாக மாறினார் நடிகைகள் திருமணம் செய்வாத அவனது அம்மாக்கள் வெரி விடமாட்டார்கள்-ாமும் சேர்ந்து போய்வி ங்ாமீனாட்சிக்கும் அதுதான் நடந்தது. அதனா
பாரான மீனாட் அமெரிக்க தொழிலதிபர் ருவரைாதும் காதும் எவந்த மாதிரி காதலித்தர் மாவுக்கு அல்லாகொடுத்து விட்டு அமெரி
க்கு பந்துதிதானமும் முத்திண்கள் நம் திரும்பிளா அம்மாவ மெள்ளவும்
WINGLUTA MUDA VILLETTITUTION
. . ■ மாறவிதர் தயர் நெப்போலியன் -விளிதா நடித்துள்ள மாமனிதன் படப்பிடிப்புக்கள் முடிவண்டந்து விட்டன் திரைக்கு வர தயாராகிவிட்டது
ரகுமான்-நிரோசா ஜோடி நடித்துள்ள வசந்தம் படமும் முடிவடைந்து விட்டது
வளிக்கு வெளியிடத் திட்டமிட்டுள்ளார்
* 呜
■五量傳置 「轟轟「」
பாக்கப்பட்டுள்ாது
S S S S S S S S S S S S S S S S S S
பார் அந்த இளைஞள்
auf IT II um es of IT II இாருரோடு சென்னையின் பள்ா நாட்ட நதியிருக்ாரம்பண் ாடுதானப்படும் அந்த இாரு ாள்ாட்டும்ாள்ள மறுக்கிறார் 靛n±s、
T *「量」「疊
வின் பிந்தி வரிப்பை எதி ார்க்கும் காப்பார்கள் அதா
na ாறுத்தும் பாயிருந்தர்

Page 12
எதற்கெடுத்தாலும் கண்ணைக் கசக்கு வர் சிலர் பெண் என்றால் கிளிசரின் போடாமலேயே கண்ணி வந்துவிடும் ஆணாக ಛೀ. மனதிற்குள் புழுங்கு வார்கள். இதுபோல மெல்லிய இதயம் கொண்ட மனிதர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.
வாழ்க்கையில் எல்லா கஷ்டங்களும் இருக்கத்தான் செய்யும் ஏற்றத்தாழ்வு வரும்போது நிதானத்தைக் கடைப்பிடிப்ப வர் வெகுசிலரே!
இந்த சுயபரிசோதனை சற்று வித்தியாசமானது ஆண்களாக இருந்த லும், பெண்களாக இருந்தாலும் மூன்று NGOLIT6NTONITJ6|| 29 676|TGOTÍ.
முதல் வகையினர் வெங்காயத் தோலினர். இரண்டாவது உருளைக் கிழங்கு தோலினர் மூன்றாவது ஆரஞ்சு G5II algorill
நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை பார்த்து விடுவோமா பார்த்து ENTID ஓகே ஸ்டார்ட்."ஆமாம்" இல்லை போட்டுக் கொள்ளுங்கள்
1. பல ஆண்டுகள் முன்பு நடந்த விஷயமாக இருந்தாலும் தெளிவாக என் நினைவில் இன்றும் இருக்கும் உரை யாடல்களைக் கூட துல்லியமாக நினைவில் வைத்திருப்பேன். விரிவாக இப்போதுகூட அவற்றைச் சொல்ல முடியும்.
2. எந்தவொரு விஷயத்தையும் பார்த்த மாத்திரத்தில் ஏற்றுக் கொள்ளமாட்டேன் சிறிதளவாவது விளக்கம் தெரிந்து கொள்ள முயற்சிப்பேன்.
3. எதற்கெடுத்தாலும் வெட்கப்படுவது எனது குணம்
4 என் சம்பந்தப்பட்ட விஷயத்தில் என்னைமீறி கட்டுப்பாடின்றி போய்விட்டால், கொஞ்சம்கூட தயங்காமல் மன்னிப்புக் கேட்டுவிடுவேன்.
5.யாருடனாவது பேசிக்கொண்டிருந் தால் எனது உரையாடலில் அடிக்கடி அப்படீன்னா என்ன அர்த்தம்? என்று (B.J.LCLIGöI.
6. நண்பன் யாராவது என்னை அவன் நடத்திய விருந்துக்கு அழைக்க வில்லை யென்றால், என் சம்பந்தப்பட்ட பண்டிகைகளுக்கு அவனுக்கு அழைப்புத்தர மாட்டேன்!
7 என்னை யாராவது பார்த்து என்ன இப்படி குண்டாகி விட்டிர்கள்? என்று கேட்டு விட்டால் அவ்வளவுதான் என்மனதை அந்த வார்த்தைகள் குடைய ஆரம்பித்துவிடும். உணவு முறையை மாற்றி, உடல் மெலியத்துவங்கிவிடுவேன். 8. ஒரு த்துக்குக் கூட உதட்டைப் பிதுக்காமல் இருக்க மாட்டேன்.
நொந்து கொள்பவர்கள் 9/60TITALITSFLIDIT, GLIF gi TG307|| தான் அர்த்தம், நாம் ; அடுத்தவர் ஏன் பேசப்போ
5-8 ஆமாம் இவர்கள் தோல் போன்ற மனம் அடுத்தவர் என்ன கருத் 2.LGOTILLIT 61 (UJ55 LDI ஓரளவு பாதித்தாலும் உட LJIL DINTILL III, 6T 6T 6ÖTIGO விட்டீர்கள்? என்று யார அதற்காக சோர்ந்து விடும்
உங்களைப்பற்றி ஒரு உண்டு. அதனால் மற் உடனே ஏற்க மாட்டீர்கள், ! படுத்தவும் மாட்டீர்கள்
நண்பர்கள், உறவினர் கொடுத்து செல்வதாக கூ மனதில் லேசான கவி G)6)JGif)lj5;9,ITL"LL LDITL"LL(ofta956ʻiT. உண்மையில் தவறு இ Galicialist.
04 ஆமாம். இவர்கள் போன்ற தடித்த மனம் 2 என்ன சொன்னாலும் அ மாட்டார்கள். இவர்கள் ஏன் சொல்கிறார்கள்? என்ன ஆராய்வார்கள்
ஆனால் சிலரோ, ' இருக்கவேண்டும் எந்தபெ அடக்கமாக பொறுமையுட என்று பாராட்டுவார்கள்
9. உங்களது நரைமுடி நன்றாக இருக்கிறது என்று யாராவது சொன்னால், உண்மையில் உங்களுக்கு வயதாகிவிட்டதாக அவர்கள் சொல்ல முயற்சிக்கின்றனர் என்றே அர்த்தம் எடுத்துக் கொள்வீர்கள்
10. நான் பேசும் போது யாராவது உச்சரிப்பை சரி செய்தார்களானால் அந்த விஷயம் சிலமணிநேரம் வரை மனதை அலைக்கழிக்கும்.
11 ஒரு வேலை செய்துமுடித்ததும்
'ஆஹா பிரமாதம். என்று என் பாஸ் சொல்வதையே விரும்புவேன் ஒகே.நைஸ் என்று சொன்னால் அது என் மனதை அரிக்கும் 12. தன் குழந்தை பற்றி என்னிடம் பெருமையாக எந்த பெற்றோராவது கூறினால், அது என் குழந்தையை மட்டம் தட்டி பேசுவதாகவே நினைப்புவரும் எத்தனை"ஆமாம் சொல்லிக்கொண்டீர்கள். விடையைப் பாருங்கள்,
காய்கறிகளைத் தன் பிறகு தண்ணீரைக் கொதி இதைவிடத் தண்ணீரைக் பிறகு காய்கறிகளை வேக தக்காளி போன்றவற் வேகவைக்கக்கூடாது. மு. காமல் அப்படியே சை படுத்துவது நல்லது
காய்கறிகள் வெந்த கீழே கொட்டி விடுகி தவறான முறை காய்கறி சில உப்புச்சத்துக்கள் தண்ணீருடன் கலக்கின் வடிகட்டும் போது சத சக்கை தான் மிஞ்சு குறைந்தளவு நீரை ே பயன்படுத்தி, அந்நிை சேர்த்துச் சமைத்துவிட
மதிப்பெண் 9-12 ஆமாம். இவர்கள் வெங்காய தோல் போன்ற மெல்லிய இதயம் உடைய வர்கள் யாராவது ஏதாவது சொன்னால் அவ்வளவுதான் கண்களைக் கசக்கத்துவங்கி விடுவர். ஆண்களை எடுத்துக் கொண்டால் மனதினுள் புழுங்குவார்கள் இது தவறு
வர்கள் இப்படி எதற்கெடுத்தாலும் கண்களைக் கசக்கக்கூடாது. இப்படி இருந்தால் எந்த விஷயத்திலும் 'ஷைன் LJ6001600 (UDIO ILIII5.
ஏன் ம்ற்றவர் நம்மீது குறை கூறு கிறார்கள்? என்பதை எப்போதும் எண் வதை விட்டு, உங்கள் விஷயத்தில் தைரிய மாக செயல்பட முயற்சிக்க வேண்டும்.
எதற்கெடுத்தாலும் தன்னைத்தானே S SS SS SS S SS SS SS SS SS
nati
Ganadias
цурци போன்ற விரைவில் வேகவில்லை (34 пLII pLJ60)LJU GLJI
முரசு 15 இல் முடிவடைந்த மகளிர் மட்டும் பரிசுப் போட்டி முடிவுகள் வரும் வார முரசில் வெளியிடப்படும். அதிஷ்டசாலிகள்
யார் என்பதை அடுத்த வாரம் அறிந்து கொள்ளுங்கள் - ر(
வைக்கிறார்கள். இதுவும் செய்வதால் பருப்பு வெ அதன் உயிர்சத்து நாசம இம்முறையைக் கைவிட்டு
வேகவைக்கும் பெ
தினமுரசு -
அம்மன் ஜூவல்ஸ் LUMBITÈ BILLIGIÖ
ERGAU O7 ||
காத்திருக்கிறது.
50 அதிஷ்டசாலிகளுக்கு பெண்கள் மட்டுமே பங்கு * (ypas 116 Cs
ULAl60.
GOGOU),
TP "
LIsla TI SILITILLy2.
* முதல் பரிசுக்குரிய அதிஷ்டசாலிக்குஅம்மன் ஜுவல்ஸ் வழங்கும் தங்கமாலை பரிசாகக்
றுதல் பரிசுகள் காத்திருக்கின்றன.
TGTGCT (puyuh. தல் தொடர்ந்து 25 வாரங்களுக்கு வெளியாகும் பரிசுக் கூப்பன்களை கரித்துக் காள்ளுங்கள். நாம் அனுப்புமாறு கூறும்போது மட்டுமே கூப்பன்களை
நேரமும் வேக வைக்கக் அதிக நேரம் வேகும் உயிர்சத்து அழிந்துவிடு
வேகவைக்கும் முை கருத்துக்களை மனதிற் ெ செய்வது நலம் பயப்பது
-9||60ժaն Քւ60ճ16լւ வேகவைக்கும்போது தனி வேண்டியது அவசியம் ஆட்டு இறைச்ச
அம்மன் ஜூவல்ஸ் JIGIOOS
இந்தியாவில் சுற்று கொள்ளும் நியூசிலாந்து கெதிராக விளையாடவுள்
கூடிய விளையாட்டுக்களில் ஒன்று கேரம்' கேரம் விளையாட்டில் இந்தியாவில் ஒரு கலக்குக் கலக்குபவர் யுவராணி அவருக்கு 20 வயதுதான்.
1994இல் இலங்கைக்கு எதிராக விளையாடி இந்தியாவுக்கு வெற்றி பெற்றுக் கொடுத்தார்.
அணியின் தலைவராக ( தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வருடமாக இந்திய அணி விளங்கும் அவருக்கு இ ஆம் இந்த சீசனில் நட் கோப்பையை இந்தியா பெற்றுத்தராவிட்டால் உருளும் என்பது பரவ நியூசிலாந்து நாட்டி யாடவுள்ள வீரர்கள் க திகதி முதல் சென்னை பயிற்சி மேற்கொண்டுள் அணியை எளிதாக இந்தி என்பது பலரது அட கிரிக்கெட் ரசிகர்கள் எதிப் உலகக் கோப்பையில் இ
கேரம் போட்டியென்றால் சாதாரணமாக நினைத்துவிடக்கூடாது. அதிலும் அதிரடித் தாக்குதல், தற்காப்பு ஆட்டம் என்று 2 முறை இருக்கிறது. யுவராணிக்கு அதிரடி ஆட்டம்தான் பிடிக்கும். அதுதான் அவரது GYU600 TGAU.
வீட்டில் காலையிலும், மாலையிலும் கேரம் போட்டியில் பயிற்சி எடுத்துக் கொள்கிறார். அப்பாவோடும் தம்பியோடும் விளையாடிப் பார்க்கிறார்.
யுவராணியின் திறமையால் இந்தியன் வங்கியில் வேலை கிடைத்திருக்கிறது.
உலக சாம்பியனாகிவிட வேண்டும் என்பதே யுவராணியின் இன்றைய தேதிக் 9,607 GI.
விரைவில் கொழும்பில் நடைபெற உள்ள கேரம் போட்டியில் யுவராணியும் பங்கு கொள்ள வருகிறார்.
இந்தியாவில் தேசிய ரீதியில் கேரம் விளையாட்டில் பெண்களில் முதலிடம் யுவராணிக்குத்தான்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1 அடுத்தவரை டுகிறார்கள் என்பது திடமாக இருந்தால் சிறார்கள்.
உருளைக்கிழங்கு GJEITGöILG)J/T36II. துச் சொன்னாலும் ட்டார்கள். மனதை GOTLQ LLUIT 95 956/60)GULUI 5. செய்து வது கூறினாலும், வர் அல்ல, கணிப்பு உங்களுக்கு றவர் சொல்வதை எனினும் உதாசீனப்
ಕ್ಲಿಕ್ಕಿ மதிப்பு றுவீர்கள் எனினும் 1லை இருக்கும்.
இருந்தால் திருத்திக்
ஆரஞ்சு தோலைப் LGOLLIGITGGIT, LITIT, புலட்டிக் கொள்ள இப்படி கருத்துச் காரணம் என்று
இவர் மாதிரிதான்
ரிய விஷயமானாலும் ன் கையாள்கிறார்,
குழந்தைகளுக்கு பால் ஊட்டுவதற்கு முன்பு தாய்மார்கள் சத்துள்ள நீர் ஆகாரங்கள், பழரசங்கள் போன்றவற்றை அருந்தினால் பால் உற்பத்தி அதிகமாகும். பாலூட்டும் தாய்மார்கள் ஊட்டமுள்ள உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும். அவர்கள் சாப்பிடக்கூடாத உணவு என்று எதுவுமில்லை.
* குழந்தை நன்றாகத்துங்கினால், அதன் எடை எதிர்பார்த்தபடி அதிகரித்தால், அடிக்கடி சிறுநீர் கழித்தால் உங்கள் பால் போதிய அளவு உள்ளது என்று அறிந்து கொள்ளுங்கள்
* தாய்ப்பால் மிக எளிதில் ஜீரணமாகக் கூடியது. குழந்தைகளுக்கு ஜீரணத்திற்காக கிரைப்வோட்டர் வசம்பு போன்றவற்றைக் கொடுப்பது ஆபத்தானது. பால்மட்டும் குடிக்கும் குழந்தைகளுக்குத் தண்ணீர் கூடத் தேவையில்லை.
* முதல் சில வாரங்களில் குழந்தைகள் ஒவ்வொரு முறை பால் குடித்தவுடனும் மலம் கழிப்பார்கள். இதை அறியாமல் விளக்கெண்ணை கொடுப்பதோ அல்லது சோப்புத்துண்டு வைப்பதோ ஆபத்தானது. * ஒவ்வொரு முறை பால கொடுத்தவுடனும் குழந்தையைத் தோளில்
போட்டு மெதுவாக முதுகைத்தட்டி ஏப்பம் எடுக்கச் செய்ய வேண்டும் இந்தச் சமயத்தில் சிறிது பால் கக்குவதால் எந்தத் தீங்கும் இல்லை. பால் கக்குவது யற்கையான செயல், இது ஜீரண குறைவினால் அல்ல.
* பணிபுரியும் தாய்மார்களும் தொடர்ந்து குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் வேலைக்குச் செல்லும் முன்பும், திரும்பி வந் பின்னரும் பால் கொடுக்கலாம். கட்டுப்பால் என நினைத்துப் பாலை GSGOOTIT, U, (BaJGSGILIITLb. சென்றிருக்கும் நேரங்களில் மட்டும் புட்டிப்பால் கொடுக்கலாம்.
எணிரில் போட்டுப் கவைக்கக்கூடாது. கொதிக்க வைத்துப் வைப்பது நல்லது. றை அதிகநேரம் டந்தால் வேகவைக் மயலுக்குப் பயன்
தண்ணீரைச் சிலர் ார்கள். இதுவும் கள் வேகும்போது வெளிப்பட்டுத் iறன. அந்நீரை ந்து வெளியேறிச் கிறது. எனவே வகவைப்பதற்குப் ர சமையலுடன் வேண்டும்.
சில பொருட்கள் என்பதற்காக சிலர் ட்டு அதை வேக தவறு. இவ்வாறு ந்து குழைந்தாலும் டைகிறது. எனவே விடுவது நல்லது. ாருட்களை அதிக கூடாது ஏனெனில் போது காய்களின் கிறது. றயில் மேற்கூறிய கொண்டு சமையல் ாகும்.
பொருட்களை க்கவனம் செலுத்த
யை குக்கரில்
ப் பயணம் மேற் கிரிக்கெட் அணிக் இந்திய கிரிக்கெட் முகமட் அசாருதீன் ார். கடந்த ஐந்து யின் தலைவராக பரீட்சை நேரம் க்கவுள்ள உலகக் புக்கு அசாருதீன் அவரது தலை வான பேச்சு ற்கெதிராக விளை டந்த மாதம் 15ம் ாயில் முகாமிட்டு ானர் நியூசிலாந்து யா வென்றுவிடும் ப்பிராயம், ஆக பார்ப்பது எல்லாம் தியாவின் வெற்றி
வேகவைத்தால் சுமார் 5 நிமிடங்களுக்கு மேல் வேகவைக்கக் கூடாது கறி சிறிது அழுத்தமானதாக இருக்கும் பட்சத்தில் 7 நிமிடம் வரை வேக வைக்கலாம். குக்கள் இல்லாதவர்கள் வாய் அகன்ற பாத்திரத்தில் இறைச்சி மூழ்குமளவு தண்ணீர் ஊற்றி வேகவைக்க வேண்டும். சுமார் 15 நிமிடங்கள் வரை வேகவைக்கலாம். இறைச்சி வெந்திருக் கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள நினைப்பவர்கள் கரண்டியினால் வெந்த இறைச்சித்துண்டுகளில் ஒன்றிரண்டை எடுத்துக் கைவிரலினால் அழுத்திப் பார்க்க லாம். இறைச்சி நன்றாக வெந்திருந்தால் அழுத்திய உடன் பிரியும் இல்லையானால் அழுத்தமாகவே இருக்கும். வெந்த இறைச் சியை குழம்பில் போடும்போதும் கவனமாக இருக்க வேண்டும் முதலில் கரைத்த குழம்பை அடுப்பில் வைத்து நன்றாக
யைத்தான்,
நியூசிலாந்து அணியை பொறுத்தவரை அந்த அணியின் தலைவராக ஜப்சன் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதில் வேடிக்கை என்னவென்றால் இவர் இது நாள்வரை நியூசிலாந்து அணிக்காக எந்த
வொரு டெஸ்ட் போட்டியிலும் ஆடிய
தில்லை. இவர் ஆடப்போகும் முதல் டெஸ்ட்டிலேயே கப்டன் பதவியைப் பெற்றிருப்பது அசுரசாதனை
ஜப்சன் அவ்வளவு திறமைசாலியா? அப்படியொன்றும் இல்லை. நியூசிலாந்து அணியின் கோஷ்டி பூசல் காரணமாகத்தான் நியூசிலாந்து கிரிக்கெட் சபை ஒரு புதியவரை கப்டனாகத் தேர்ந்தெடுத்துள்ளது.
நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரராகத் திகழ்பவர் மார்ட்டின் குரோ இவர்தான் இந்தியாவின் வெற்றியைத் தடுக்கக்கூடிய தடைக்கல். இந்தத் தடைக்
கொதித்து வந்தவுடன், அதாவது அடுப்பிலிருந்து இறக்குவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்னதாக வேகவைக் கப்பட்ட இறைச்சியை கொதித்த குழம்பில் கொட்டி நன்றாக கிளறிவிட வேண்டும். அதிக நேரம் குழம்புடன் இறைச்சி வேகவைக்கப்பட்டால் இறைச்சி கரைந்து விடும். அத்துடன் முன்பே வேகவைக் கப்பட்ட இறைச்சியை மீண்டும் அதிக நேரம் வேகவைத்தால் சுவை குன்றி விடும்.
முட்டையை வேகவைக்கும் போதும் கவனமாக இருக்க வேண்டும். சுமார் 7இல் இருந்து 10 நிமிடங்கள் வரையில் வேகவைக்கலாம். முட்டையை அதிக நேரம் வேகவைத்தால் அதனுடைய மென்மை கெட்டு கெட்டியாகிவிடும்.
மீன் குழம்பு வைக்கும்போது அநேகம்
பேர் குறைபட்டுக் கொள்வது, மீன் கரைந்துவிடுகிறது என்பதுதான். இதற்குக் காரணம் அவர்கள் மீனை அதிக நேரம் வேகவைப்பதுதான் மீனைச் சுத்தமாகக் கழுவி ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவேண்டும் மின் குழம்புக்குத் தேவையானவைகளை கரைத்து அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்கவிடவேண்டும். குழம்பை அடுப்பிலிருந்து இறக்குவதர்
முன்னதாக சுமார் 5 நிமிடங்கள் இருக்கும் போது கழுவிய மீனைக் குழம்பில் சேர்க்க வேண்டும். பிறகு குறிப்பிட்ட நேரம் கழித்து இறக்கிவிட வேண்டும். அடுப்பில் உள்ள கொதித்த குழம்பில் மீனைப் போட்டு ஒருமுறை நன்றாக கிளறி விட்டால் போதுமானது அடிக்கடி கரண்டியைப் போட்டுக் கிளறக்கூடாது. இப்படி அடிக்கடி செய்வதால்தான் மீன் உடைந்து கரைந்து விடுகிறது.
கல்லைத் தகர்த்தெறிவார்களா இந்திய அணியினர்? பொறுத்திருந்து பார்ப் GLIIIld.
தோல்வியிலும் வெற்றி
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் (BLDITGofani Garayal GDGLL) LITAL LL தோற்றுப்போனார் மோனிகாவின் இமேஜை பாதிக்கவேயில்லை LLIITLD.
டென்னிஸ் வீராங்கனைகள் மத்தியில் அதிக வரவேற்பு யாருக்கு என்று அமெரிக்க சஞ்சிகை ஒன்று
அல்லவா. தோல்வி
கணிப்பு நடத்தியது.
கருத்துக்
கருத்துக்கணிப்பில் அமெரிக்கர்களின் அமோகவரவேற்பு மோனிகாவுக்குத்தான். அந்த விடயத்தில் ஸ்டெபி மோனிகாவை எட்ட முடியாத தூரத்தில் இருக்கிறாராம்.
மோனிகா ஜூரம் ஆண் ரசிகர்களுக்கே
அதிகம் என்பது மற்றொரு கவனிக்கப்பட வேண்டிய தகவல்.
9,08-14, 1995

Page 13
(நான் எப்படிசீவிப்பது) இவ்வாது இரண்டு இலத்திரன்களைப் போலத்தான்.
அவளும்
எனது காதலும்
காதல் இருமைப்பாட்டை இருதலைப்பட்சமாய் மீறி Bilgilisling 6յլիից)լյGմիninitii Stalii
சிந்திக்க முடியாது p19900Clint சந்திக்க முடியாத சமாந்தரக் கோட்டின் முடிவிலியில்தான் எழுதிவிட்டுப் போயிருக்கிறாள்
DLL/55. UPL.U5-0007GI. gö##lutfiles (MİTdi) gaf GTIGOÖTIS) ESTILLS, Galla
(5 Ely (p(LGUTC) குதிக்கிறதென் நெஞ்சம்
நட்சத்திரங்களால் இருபத்திநான்கு ரதம் செய்தாயிற்று நி பவனி வர.
வயல் வெளிக் காற்றிலோர் வாழ்த்துக் கவிதையும் எழுதியாயிற்று உன் பிறந்த நாளுக்காய்.
கறுத்த இரவினில் உன் ஞாபகப் பேய்களைத்துரத்தி வசியம் செய்தாயிற்று
என் காதலை அறுத்து கதறுக்கதறு கடலுக்குள் எறிந்தேன்.
இற்றைக் குயிலொன்றின் கேவல்மட்டும் உள்ளுக்குள் சட்டது
வசந்த காலத்தின் நடுநிசிப் பொழுதிலோர் பிரார்த்தனை செய்தேன்.
LQG 77. நிலாவில் இனி என்யாத்திரை வேண்டாம் அது வானை மட்டும் வலம் வரட்டும்.
ஏற்றுக்கொள் இது இறுதியானதோர் ஞாபகக் கவிதை Oa III o Lhi உன் பிறந்தநாளைப் போல்
sisäTGM LLUIT
அசையவில்ை
syJTITdiié##7 LD4
குறைந்து வி தேசத்தில் குற்றங்கள்?
&ID//5/01/0/0/ Tři 5975 இனவாகும்? : எங்களுக்குள் பிரச்சனைகள்
வளர்ந்துவிட்ட QIIIկմ ա550 Q/607(p6000) (Q//
மட்டுப்படுத்திவிட்டாள்-என் மட்டற்ற கனவுகளை
இனியும் மிளமிட்டமுடியாத என் இதயத்தை இழந்துவிட்டு இலந்தை" முள்ளுமேல் (Apcbg 02 AUÈ) gyá55TdJ. நான் எப்படி சிவிப்பது.?
பாணகமுவ-எஸ்-முஸ்தாத்,
கவலைகளின் தோற்றுவிப்புக்களாய்
குருநாகல்
முகம் தெரியாத Talos என் கவிதைகளை வாசித்துவிட்டு "Tianli) is is alone" என்றாள்; அதற்கு நான் "வாழ்க்கை உண்மை கவிதை பொய் என் கவிதைகள் 2 (Wցոլքարսից நான் இறந்து போனதும் உண்மை" என்றேன் அவருக்குப் புரிந்ததோ என்னமோ! எம்.சுரேஷ்
Brouwer udovy F9Fires, Granog ஆண்ணாவும், அதை 9 buy-gu
ಆಹಾ!
இந்த
கனவுகளும் கதறிக் கொள்கின்றன.
உன் ஞாபகங்களின் 2. Të djaloid) என் வார்த்தைகளும் தப்பற்றிக் கொண்டன.
வாடகை வாழ்க்கையில்
267 au paš5UDITOT GEFITASID சூரியப்பார்வை வாடிக்கையாகி விட்டதா? சுட்டெரித்த
வார்த்தைகளைத்தான்
இப்போது DOTÜLTÜ/360 fli வருடிக் கொண்டிருக்கிறேன் சோக
மகரந்தத்தைத்
தூவிச் சென்றவளே.
இந்த இரு
நீல வானத்தில் வார்த்தை
நீளமான கறுப்புமேகம் நிரந்தரமாகி விட்டதா? 8.55
60 FITava’) ONLIGU GUIT, வரும் ஜென்மமாவது எனக்கு வாழ்க்கை வருமா?
அசுதாசேகர், பொத்துவில்-03,
ஞாயிறு பொருள் வரவு முயற்சி பலிதம்
புதன் வீண் சந்தேகம், பணக்கஷ்டம் வியாழன் உயர்ந்த நிலை, அந்நியர் உதவி வெள்ளி வெளியிடப் பயணம், மனக்குறை சனி இனசன விரோதம் முயற்சி தடை
அதிஷ்டநாள்-வெள்ளி, அதி
திங்கள்- மனக்குறை நீங்கும், வீண் முயற்சி
புதன் அந்நியர் சகாயம் செலவு மிகுதி வியாழன்-புதிய முயற்சி மனக்கலக்கம் வெள்ளி உயர்ந்த நிலை, பணக்கஷ்டம் சனி தொழில் விருத்தி பணலாபம்
ஞாயிறு பொருள்வரவு காரியசித்தி
செவ்வாய் வீண் செலவு பணத்தட்டுப்பாடு புதன் - அந்நியர் உதவி பணவரவு வியாழன்- புதிய முயற்சி கெளரவம்
சனி உறவினர் உதவி மனமகிழ்ச்சி
முலம் பூராடம் உத்தராடத்து முதற்கால்
திங்கள் பயனுள்ள செயல் கெளரவம்
புதன் உயர்ந்த நிலை, வீண் கலக்கம் வியாழன் புதிய முயற்சி காரியானுகூலம்
சனி உயர்ந்த நிலை மனமகிழ்ச்சி
ஒக்0ே8-141995
பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி)
திங்கள்-வெளியிட வாழ்க்கை அந்நியர் உதவி செவ்வாய் தொழில் பிரச்சினை மனக்கலக்கம்
அவிட்டத்துப் பின்னரை சதயம் பூரட்டாதி முன் முக்கால் ஞாயிறு தொழில் விருத்தி முயற்சி பலிதம்
செவ்வாய்வெளியிட வாழ்க்கை மனக்கலக்கம்
அதிஷ்டநாள்-புதன், அதிவு
உத்தராடத்துப் பின்முக்கால் திருவோணம் (UPGNT GORGOJ)
திங்கள் அந்நியர் உதவி மகக்குறை நீங்கும்
Gara- Tifugo, GUI, UILee G
அதிஷ்டநாள்-திங்கள், அதிவு
ஞாயிறு தொழில் சிறப்பு மனக்குறை நீங்கும்
செவ்வாய் தொழில் விருத்தி முயற்சி பவிதம்
வெள்ளி வெளியிடப் பயணம் செலவு மிகுதி
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட
BDBD S LMLLLT S OTTTTB SM MMtMMT0YTtLL0 SZYTS MtAtLLM L LLL
urrir þýira senn. Surrero GFð நீங்க இங்கே வந்த பொது. ஒரன்னதை இன்னமும் நாகம்
V以ん
வைச் சிருகோன்
L ga) is asth-4.
JIIGOGU 7 LDGO? LIMå 12 DM RIIGI06) 7 DGWolf
LDLJ, 2 DGo முய 9 மணி L, 2 LDGN,
ITGANGAN 6 LDGSON G、D-9
pli
அச்சுவினி பரணி கர்த்திகை முதற்கால்
, , , ஒரயிறு தொழிலில் பிரச்சினை மனக்கலக்கம் ! 9 DM)
திங்கள் உயர்ந்த நிலை மனக்குறை நீங்கும் பிப 4 மணி
செவ்வாய்வெளியிடப்பயணம் செலவு மிகுதி காலை
புதன் பெரியோர் உதவி கெளரவம் LEGGJ 12 LOGONA
ಹ।।೧ || ೧೫ வியாழன் மனக்குறை நீங்கும் அந்நியர் உதவி காலை 8 மணி
பகல் 12 மணி பயனற்ற செயல் விண்மனஸ்தாபம் LJSKG) 11 LIDGNINN
நீங்கும் .." 蠶 சனி தொழில்விருத்தி, பணவரவு LĴA.Li... 2 DGSfl ட இலக்கம்- திஷ்ட இலக்கம்-3
வானம் கிழிந்து կ5յնկ5/ அர்த்துங்களோடு பூமி எங்கும் குருதிமழை கொட்டும்.
ՁՈո0լpարցր வாழ்வின் மீது இலக்குகள் ஏதுமின்றி இரத்த திட்டைகள் விழு
திஷ்டநாள்-திங்கள் அ
*、
U LI ĠEJ:
(விசாகத்து நாலாங்கால் அனுவும் கேட்டை) (f பகல் 12 மணி ஞாயிறு தொழில் விருத்தி அந்நியர் உதவி காலை 6 மணி கு ாலை 7 மணி திங்கள் பயனுள்ள செயல் மனமகிழ்ச்சி Ligáj 12 Doof f) பகல் 1 மணி செவ்வாய் உறவினர் உதவி, மனக்குறை நீங்கும். காலை 7 மணி ெ ாலை 7 மணி புதன் தொழில் விருத்தி, பணவரவு மு.ப. 9 மணி பு பிப 4 மணி வியாழன் முயற்சி பவிதம் வெளியிட வாழ்க்கை பகல் 12 மணி வி காலை 6 மணி வெள்ளி உயர்ந்த நிலை முன்னேற்றம் gIGMa, ö loggs ||0| பகல் 12 மணி சனி வீண்மனஸ்தாபம் செலவு மிகுதி LJG) 12 (DGDM |JF Gaisast-2 அதிஷ்டநாள்-சனி, அதிஷ்ட இலக்கம்-5
o
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஷெல் விழுந்து சேதப்படும்.
சுற்றுலாச் சென்று ஊர்வந்து தென்றல் மனிதக் குரூரம் கண்டு இலைகளுக்குள் இடி இளிந்து கொள்ளும்
அவளினதும் அவனினதும் காற்றுப் புகமுடியாது கட்டிலறுை அணைப்பை
துப்பாக்கி துரப்படுத்தும்.
- மனிதம் கழற்றப்பட்ட
முகமூடி மனிதர்கள் உயிரற்ற ஜடங்களை தோள்களில் போட்டுக் கொண்டு வந்து வந்து போவார்கள்.
அமைதி குலைந்துபோய் Ġ5 Fib Up Lg5/li) thaյնGuցի5 ճlւå5 பொழுது புலரும்
இன்றிரவு.
அக்கரையூர்-எம். உவைஸ் ஹனூ
வர்த்திரைப்பின்முக்கால் ரோகிணியிருக்கிடத்துமுள்ளரை
மைதியைக் குலைத்துவிட்டதா ஆதிக்கம் செய்கின்ற * வாழ்வும் சுயமும்: CIUIT 5GUITFITTLDP அராஜகக் காற்று வசம்
வாழ்க்கை வெளி 办) C... பாதுகாக்க வேண்டிய பலவற்றை
பறக்கவிட் LGOTIT. OCUPTO"" எத்தனை அறிணை மனிதர்கள் Սանս(655նսԼւ5/ T676mmլ/Gլյրց): LIS/61/LL. лић/50)(т.
C 5T 應 5TUG/05/? மரவள்ளிக் கிழங்காட்டம் அர்த்தும் தெரியாமல்ே
հյք) տիլ: அவித்துப் போடுகிறோமே அதிகமான பக்தர்களால் C. : இந்த உயிர் ஆசையில் உச்சரிக்கப்படும் T DIT GOT ÉPaJiba மந்திரங்கள் மாதிரி
மர்மநாவலொன்றில் இங்கு SICMod GDIGi சாந்தி சமாதானம் விட்டது Զց){Mայ գյոթե հորը: என்ற வார்த்தைகளும் 517 கட்டப்பட்டிருந்து இங்கு 7 GÖT ஆராய்ச்சி மணி மனித சயங்களும் 1015/ FԱԱԶՄ)
. T. it, எனது ՈՄԱԳյն ழககை எம்.ஏ.இசார்தீன், மக்கா-சவுதிஅரேபியா உயிருக்காய் பாய்ந்தோடும்
S S S S S SL SS S SS S SS S S SS حیرت سے Աթանյլն :
இறைச்சிக்காய் விரையும் "حصص :GՈԼ6)Լ ՅԱպ0 GUIIց ܠܐܲ ݂ܵܒܸܨܝܵ. gՊորցրթ թից என் தேசக்காட்டுக்குள்.
GØTGØTAF AFGØTA607 கனவுகள் பொறுக்கி TGMELISWUITGEBBRT
111111111. - 5L14 0055 5750,
வானம் இருள் கவ்வ நிலவு பொலிவிழந்து. தென்றல் சுடுகிறது புயலின் வேகம் தீவிரமாகி தென்றலின் பொய்முகம் தெரிகிறது
என் விழிகளுள் பதிவான BIGO) GUL/60LI GOŽT. அவள் விழித்தணலில் வெந்தவிந்து 2.5/DigiCLIGITCit
இயற்கையின் அதுகு வியப்புகள் அவள் உஷ்ண சுவாசத்தில் LIGULOIDITASOL CLIAT(II) GOTI
ஏகாந்துத்தில் நான் தரிசித்த இந்திரலோகம் பசுமை வெளியிலும். விழியுள் சுடுகாடாய் பிரதியாகிறது
மழைத்துறவிலும் மின்னல் கீறலிலும் மினுங்கிய இயற்கை ஆச்சர்யங்கள் 89 LJILITAfaI/ITIL. ÉPAULOITTIJI யுகப்பிரளயமாய் புலனாகிறது
மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனது முன் முக்கால்)
சிறிய அலைக்கும். உணர்திறன் காட்டிய கலையுள்ளம் வாழ்க்கையின் சுவாரஸ்யங்களை வழக்குத் தரையில் விதைத்து அறுவடைப் பூஜ்ஜியத்தை சேமித்தது
வாழ்வின் பரிணாமங்களை மறந்து வசந்தமென இரு பூகம்பத்தை புதையலென இரு புழுக்கட்டை வரிந்து தரிசித்துக் கொண்டவன்
இயற்கை அந்நிய கிரகத்தில் விகாரமாகி
அணுவில் கலந்து கலைச்சாறு புழுவால் உறிஞ்சப்பட்ட பிணமாய் - வாழ்க்கை
கலைப்பழுவோடு
கவலைப் புழுவரித்த வேரின் விருட்சமாய்
சாயும் தறுவாயில்.நான்
என் ஆன்மா மட்டும். ஏகாந்தத்திலும் சுகபோகமாய் வேலிக்கட்டையில் தனித்திருக்கும் இரு சிறுகுருவி போல. காத்துக் கொண்டேயிருக்கிறது இரு மானசீக நேயத்திற்காக.
-ஆத்மராஜா நூத் சந்திரிக்கா கோட்டைக்கல்லாறு
இ8
A. M靂渝
N
தன்
ாயிறு தொழிலில் உயர்ச்சி, அந்நியர் உதவி பகல் 12 மணி ஞாயிறு தொழிலில் உயர்ச்சி, மனக்குறை நீங்கும் SIIOGU 7 DGSM ங்கள்- மனக்குறை அதிகம், குடும்பப் பிரச்சினை காலை 6 மணி திங்கள் வெளியிட வாழ்க்கை முயற்சி பவிதம் LI JGJ 12 LONGQINfl சவ்வாய் பயனற்ற செயல் கெளரவக் குறைவு காலை 7 மணி செவ்வாய் பணவரவு மனமகிழ்ச்சி JIa 8 DGI வீண்விவாதம் மனத்தைரியம் பிய 2 மணி புதன் இனசன நன்மை, பலவித பேறு L.L. 2 DAs யாழன் புதிய முயற்சி மனமகிழ்ச்சி முய, 9 மணி வியாழன் உயர்ந்த நிலை, குடும்ப சுகம் மு.ப 9 மணி வள்ளி பிரயாண மிகுதி செலவு பகல் 12 மணி வெள்ளி புதிய முயற்சி கெளரவம் LIGJ 12 IDS) காலை 7 மணி சனி வீண் மனஸ்தாபம், பெரியோர் உதவி HIMa) 6. IDM)
னி உயர்ந்த நிலை, பெரியோர் உதவி
அதிஷ்ட
திரையின் பின்னரை சுவாதி விசாகத்து முன் முக்கால்)
ாயிறு அந்நியர் உதவி அதிகார விருத்தி
கள் தொழில் விருத்தி, மனக்குறை நீங்கும்.
வ்வாய் உறவினர் உதவி, பணக்கஷ்டம் ன் பயனுள்ள செயல் காரியானுகூலம்
ாழன் தொழில் விருத்தி அந்நியர் பகை
பள்ளி பிரயாண மிகுதி, கெளரவம்
- புதிய முயற்சி வெளியிட வாழ்க்கை
ஞாயிறு பெரியோர் உதவி பயனுள்ள செயல்
திங்கள்- புதிய நட்பு மனமகிழ்ச்சி L/46) 12 (Das செவ்வாய் வெளியிடவாழ்க்கை கெளரவம் HIIGMA 7 DM புதன் மனக்கலக்கம் செலவு மிகுதி L).L. 2 Das வியாழன் உயர்ந்த நிலை பயனுள்ள செயல் дНала 7 праху வெள்ளி பொருள் வரவு காரியானுகூலம் LI JGJ 12 LIDGQof சனி தொழில் விருத்தி முயற்சி பவிதம் JAI60aj 6 LDGOAP)
(புனர்பூசத்து நாலாம் கால் பூசம் ஆயிலியம்) ஞாயிறு தொழில் விருத்தி முயற்சி பலிதம் திங்கள் பலவித பேறு கெளரவம் செவ்வாய் மனக்குறை நீங்கும், அந்நியர் சகவாசம் புதன் தொழில் மந்தம், செலவு மிகுதி வியாழன் காரிய சித்தி கெளரவக் குறைவு வெள்ளி- மனமகிழ்ச்சி, பணவரவு சனி தொழில் சிறப்பு, மனக்கலக்கம்
டநாள்-வெள்ளி அதிஷ்ட இலக்கம்-2
J, LI GbJi
Iúilí III.
(மகம் பூரம், உத்தரத்து முதற்கால் ஞாயிறு பொருள்வரவு காரியானுகூலம் திங்கள் உயர்ந்த நிலை, மனமகிழ்ச்சி செவ்வாய் புதிய நட்பு அந்நியர் உதவி
தன்- பெரியோர் உதவி, பணவரவு வியாழன் வெளியிட வாழ்க்கை முயற்சி மேன்மை வெள்ளி புதிய முயற்சி, பணக்கஷ்டம் சனி உறவினர் பகை மனக்கலக்கம்
அதிஷ் அதிஷ்ட இலக்கம்-8
(உத்தரத்துப் பின்முக்கால், அத்தம், சித்திரையின் முன்னரை
y II606) 7 IDGOaf
(UPLI Ls). L 2 LD60s) HIMA) I LAM LJAEG), T 2 LDGSM
L. 106. மு.ப 9 மணி LJUG) I2 DGNINN
L.L. 2 DAs LI JGJ 12 LDG fl GRIGOGA) 8 LIDGNON LJG) 12 LOGOxf HIMa) 7 IDM LIG 12 DGM. I66 7 D6
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-7
TULID Juli DJ U.
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-3
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-7

Page 14
ஒன்று
சிறந்த வர்ணத்திற்குப் பரிசுதரும் 1605 600|h
கோவளம் நாட்டை மன்னன் ணசீலன், மக்களுக்கு எந்தக் குறையும் 3. ஆட்சி செய்து வந்தான்.
ஒருநாள் மன்னன் குணசீலன் தன் அமைச்சரை அழைத்து
"அமைச்சரே! நான் நம் மக்களில் ஒருவருக்கு புதையல் ஒன்றைப் பரிசாகக் கொடுத்து, இதன் மூலம் அவர்கள் சேவை மனப்பான்மை ய அறியப் போகிறேன் ?
அரசன் சொன்னது அமைச்சருக்குப் புரியவில்லை. இருப்பினும் அரசனது திட்டத்தை பொறுத்திருந்து பார்க்க முடிவு செய்தார் அமைச்சர்
சில தினங்களில் நாட்டின் தலைநகர் முழுவதும் முரசு முழங்கியது.
"நாட்டு மக்களுக்கு ஒரு நற்செய்தி நமது நகரத்தின் எல்லைக்குள் ஒரு மாபெரும் புதையல் இருக்கிறது. அதைத் தேடி எடுப்பவர் புதையலை வைத்துக் கொள்ளலாம் என்ற செய்தி நகரத்தின் மூலை முடுக்குளில் எல்லாம் ஒலித்தது. நகர மக்கள் அப்புதையலைத் தேடத் தொடங்கினார்கள்
தலை நகரத்தில் பிரதான தெரு இருந்தது. அந்தத் தெருவின் நடுவில் பெரிய கல் ஒன்று பல நாட்க ளாகக் கிடந்தது. சன நெரிசல் மிக்க அந்தத் தெருவில் போக்குவரத்திற்கு அது இடையூறாக இருந்தது. புதையலை
egutegoria:Errom:0
தேடிச் செல்லும் மக்கள் அந்தக் கல்லைக்
கண்டு ஒதுங்கித்தான் போனார்களே தவிர, ஒருவருக்கும்கூட அதை அப்புறப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை.
அப்பொழுது அந்த வழியே ஒரு சிறுவன் வந்தான். அவன் பெயர் பாலன் தெருவில் கிடக்கும் கல்லை
இதைப்பார்த்தார்களே உதவி செய்ய யாரும்
பாலன் தன் பல
1. சாப்பிட முடியாத
அப்புறப்படுத்தாது செல்லும் மக்களை 2 வெறுப்புடன் பார்த்துவிட்டு தானே | அப்புறப் படுத்த முன்வந்தான்.
அந்தக் கல் சற்றுப் பெரியது. 4. இருப்பினும்பாலன் மிகவும்கவுடப்பட்டுத் தள்ளிக் கொண்டிருந்தான். புதையலை 5, தேடிச் சென்று கொண்டிருந்த மக்கள்
TVÁG) JEGald) இரண்டு இலக்கா எது? ஒருவன் ஒடோ முன்னால் நின்று பெண் தெய்வமுள் GastøOL
முடியமிழர் 9 டிஅய மயிென் g n &
விஞ்ஞான விள
1. குளிரூட்டியினுள் உணவை
பழுதடையாமல் வைத்துக் கொல் உணவைப் பழுதடையச் செய்ய பூஞ்சனங்கள் போன்றன. வெ. போது செயலற்றுப் போகி குளிரூட்டியில் வைக்கும் உணவு 2. ஒருவர் ஒரு முட்டை அரிசியை த விட முதுகில் சுமத்தல் இலகுவ பரப்பு குறைந்தால் அமுக்கம் பரப்பு முதுகின் பரப்பைவிட பரப்பு அதிகமானதால் முதுகில் இதனால் முதுகில் சுமத்தல் இ 3. புகையில் இருக்கும் போது சுவாச புகையில் CO2 (காபனீரொட்சை காணப்படுவதால் சுவாசிக்க மு. 4 இரவில் படுக்கையறையில் தாவ
நல்லதல்ல. இரவில் தாவரங்கள் சுவாசம் ) சைட்டை வெளிவிடும். இதன சுவாசத்தை நடத்த முடிவதில்ை தொகுப்பு: செல்
1. அவுஸ்திரெலியா - ஜனவரி 04
2. LIITLIDIT - ஜனவரி 04
3. இலங்கை - பெப்ரவரி
4. afrifov - լDITM # 25լի வர்ணம் தீட்டும் போட்டி இல 5. இத்தாலி - LIDMIÑj 26LDI 6. இஸ்ரேல் - ஏப்ரல் 3ம்
7 ஜப்பான் - ஏப்ரல் 29
8, 6Guair - ஏப்ரல் 10
9. நோர்வே - (BLD 1710 g.
பாராட்டுக்குரியவர்கள் 10 போலந்து - மே 3ம் தி 67. sy... AğgA ALITTLDIr, ன்.எச்எம் ஹாபிலீன் 11. g5 Twili Gavinjbig) - ஜூன் 24ம் மன்னார் வீதி, புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி புத்தளம் 12 ஆப்கானிஸ்தான் - ஜூலை 4ம்
18, 9,607 LIT - ஜூலை 1ம்
.. இ. க. ராஜீவ் குமார் 1 பாகிஸ்தான் - ஆகஸ்ட்1 மட்/களுதாவளை மாகாவித்தியாலயம் - filis G LDGESIT வித்தியாலயம் 115 இந்தியா - ஆகஸ்ட் 15 மு.ஹா, றுஸைனா, ஆயிஷா பாளிகா பிரதீபராஜ் 16. GOLDö,6MUNGKIT -- GONFL'ILLIDLJİ மக வித்தியாலயம், அக்கரைப்பற்று,03 உப்புவெளி, திருகோணமலை. 17. சீனா - ஒக்டோபர் நசீர் அஸ்ஹர், நஸ்ரீன் மஹறுப் 18. போர்த்துக்கல் - ஒக்டோபர் அல் ஹிலால் மகா வித்தியாலயம் சென், மேரிஸ் கல்லூரி, நாவலப்பிட்டி|19 துருக்கி - நவம்பர் 1 செ. சதீஸ்குமார், துறைநீலாவணை, பொ, சிறிதரன் நானுஒயா தமிழ் 20 ஃபின்லாந்து - டிசம்பர் 6
LD.GJ. g|GOD/56UITORIGOGT. த்தியாலயம் நானுஒயா தொகுப்பு: ஏ.எஸ்.எம்.
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

員。
R O
2. )
தவிர, அவனுக்கு முன்வரவில்லை. ம் கொண்டமட்டும்
TD GT
திர்கள்) பழம் என்ன பழம்? இருப்பது என்ன?
கள் கொண்ட பழம்
டி வந்து கடைக்கு என்ன வாங்குவான்? ள பழம் என்ன பழம்?
நீண்ட 7G76QJ/ub. ம் பற்றிரியாக்கள், பநிலை குறையும் ன்றன. இதனால் பழுதடைவதில்லை. லையில் தூக்குவதை ானது.
கூடும். தலையின் குறைவு முதுகின் அமுக்கம் குறைவு. குவானது. க்க முடியவில்லை. ட்டு)வே அதிகமாக டவதில்லை. ரங்களை வைத்தல்
டத்தி காபனீரொட் ல் மனிதர்களுக்கு
lass,Q&,&60IT(Baggast,
ம் திகதி ம் திகதி 04ம் திகதி
திகதி திகதி திகதி
திகதி திகதி கதி தி திகதி
திகதி திகதி ம் திகதி ம் திகதி
16ம் திகதி IOI) gag 5ம் திகதி
திகதி b திகதி ரிஸ்வி, மதவாச்சி.
TIL Suci DUI9.
அன்பை நெஞ்சில் கூட்டிடுவாள்
scowcownikóKITèks LDGRAND GANSKIIGIGNINIG இன்பமாக வாழ வைப்பாள் என்றும் புகழே சேரவைப்பாள்
துன்பம் வந்தால் துவண்டிடுவாள் துடித்து பதைத்து உதவிடுவாள் நன்றாய் வாழச் செய்திடுவாள் நன்றே செய் என்றோதிடுவாள்
அந்தக் கல்லைத் தள்ளினான். கல் இருந்த இடத்தைவிட்டு உருண்டது. அதன் பிறகு அந்தக் கல்லை உருட்டுவது அவனுக்கு மிகவும் சுலபமாக இருந்தது. கல்லை தெருவின் ஓரத்தில் தள்ளிவிட்டுத் திரும்பிய பாலன், முதலில் கல் இருந்த இடத்தில் துணிப்பை போன்ற பொருள் ஒன்று மண்ணால் மூடப்பட்டுக் கிடப்பது தெரிந்தது. உடனே ஓடிச் சென்று அதை எடுத்து விரித்துப் பார்த்தான் உள்ளே பொற்காசுகள் நிறைந்திருந்தன. அதனுடன் ஒரு ஓலைச் சுவடியும் இருந்தது. அதை எடுத்துப் பார்த்தான் பாலன்
(3.606 LDGOILLIII air GOLD G3, IIGIL கரங்களுக்கே இந்தப் பொற்காசுகள் சொந்தம் என்று அதில் எழுதி இருந்தது. அத்தோடு அரசு முத்திரையும் அதில் இருந்தது.
பாலனுக்கு முதலில் எதுவுமே விளங்கவில்லை. பிறகு அந்தப் பொற் காசுகள் அடங்கிய அந்தப் பையை எடுத்துக் கொண்டு மன்னன் குணசீலனிடம் வந்தான். "அரசே இந்நகர முக்கிய தெரு ஒன்றின் நடுவில் ஒரு பெரிய கல் கிடந்தது போக்கு வரத்திற்கு அது இடையூறாக இருக்கிறதே என்று நினைத்து அந்தக் கல்லை நான் அப்புறப்படுத்தினேன். அந்தக் கல் கிடந்த இடத்தில் இந்தப் பை கிடந்தது. இதைத்
6)
ஹொங்கொங்
தலைநகர் - விக்டோரியா பரப்பளவு - 1,071 சதுரகிலோமீற்றர் மக்கள் தொகை - 58,00,000 மொழி - ஆங்கிலம், கன்ரோனிஸ் எழுத்தறிவு - 75% சமயம் - கொன்ல்பியூசியானிசம்புத்தம் நாணயம் - ஹொங் கொங் டொலர் தனிநபர் வருமானம் - 13,4000 டொலர் ᎧuᏘᎧJITᏆ0l,
GTGör delivuvi
-பசறையூர் மல்லிகா பத்மநாதன்
பள்ளி சென்று படித்துவர பலப்பல உதவிகள் செய்திடுவாள் கள்ளத்தனமாய் ஏதும் செய்யின்
கண்டிப்பாய் மதியூட்டிடுவாள்.
தெய்வம் என்றொரு பெயர் கொண்டாள் தினமும் உறவால் எனை வென்றாள் மெய்யாய் வாழ வழி சமைத்தாள் மேண்மையுடன் தினம் விளங்குகிறாள்.
தங்களிடம் ஒப்படைக்கவே வந்தேன்" என்று பணிவுடன் சொன்னான் பாலன்
அதைக் கேட்டுப் புன்னகை புரிந்த மன்னன் அவனை முதுகில் தட்டிக் கொடுத்தான்.
"சிறுவனே! நான் அறிவித்த புதையல் இதுதான் நாட்டு மக்களில் சேவை மனப்பான்மை யாருக்கு இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளவே தெருவின் நடுவில் கிடந்த இந்தக் கல்லின் அருகே இந்தப் பொற்காசுகள் அடங்கிய பையை யார் கண்ணிலும் படாதவாறு வைக்க ஏற்பாடு செய்தேன். இந்நகர மக்கள் அனைவரும் புதையலை அடைய வேண்டும் என்ற எண்ணத்துடன்தான் இருந்தார்களே தவிர ஒருவருக்குக்கூட போக்குவரத்திற்கு இடைஞ்சலாக இருந்த கல்லை அப்புறப்படுத்தும் எண்ணம் வரவில்லை. ஆகவே அவர்களுக்குச் சேவை LDGOTLÜLITIGöIGOLIDGBILI ல்லை என்பது தெளிவாகி விட்டது. அதே சமயம் சிறுவனான உனக்கு அந்த சேவை மனப்பான்மை இருக்கிறது. அதனால் இந்தப் பரிசு உனக்குத்தான் சொந்தம்" என்றான்.
விஷயத்தைக் கேள்விப்பட்ட அந்நகர மக்கள் அனைவரும் வெட்கப்பட்டனர்.
ரம் ஒரு நாடு
ஆங்கிலோ - சீனப் போருக்குப் பின் ஏற்பட்ட 1842இன் நாங்கியாங் ஒப்பந்தம் மற்றம் 1860 இல் நடைபெற்ற கன்வென்ஷன் ஒவ்பீகிங் இவற்றின்படி அப்போதிருந்த சீன மன்னரிடமிருந்து 1898 முதல் 99 வருடங் களுக்கு ஹொங்கொங் பரிட்டனுக்கு குத்தகைக்கு விடப்பட்டது. 1994 இல் பிரிட்டனுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி 1997 ஜூலையில் ஹொங்கொங்கை பிரிட்டன்
சீனாவிற்கு வழங்கும். தற்போதைய அமைப் பைத் தான் மாற்றப்போவதில்லை என சீனா அறிவித்துள்ளது. கவர்னர் ஜெனரலே அதிகாரங்கள் நிறைந்தவர். பிரிட்டிஷ் மகாராணியின் பிரதிநிதியே கவர்ணர் ஜெனரல்
பொருளாதாரம். உலகின் மிகப் பெரும் துறைமுகங்களுள் ஒன்று தொழில் துறையில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. மொத்தப் பரப்பளவில் சுமார் ஒன்பது சதவிகிதமே விவாசயத்திற்குப் பயன்படுத்தப் படுகிறது.
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் சில எழுத்துக்களை நீக்கி வேடிக்கை பாருங்கள்
1 2 3 4 5 6 7 8 சி | ல | ப் ப தி கா | ர | ம்
45 : உயிர்களின் தலைவன். 41 உணவு கிடைக்காமல் வருத்துதல் 61 பிரபல ஊர்ப் பெயர்.
75 காமன்கூத்தில் வரும் பாத்திரம் 6,7,8 ஒரு வகைச் சுவை
1. அச்சுண்டு குழலுண்டு துவக்குமல்ல,
உச்சியிலே பூச்சூடும் ஆதிசிவனும் அல்ல, மச்சத்தின் பெயருமுண்டு மீனுமல்ல-அது 666,607P
2. கட்டையன் கறுவல் கெட்டிக்காரன்-அது என்ன? 3. செத்த மாடு பற்றையைப் போட்டு இழுக்குதாம் - அது என்ன? 4. சிவத்தப் பொண்ணுக்கு கறுப்பு முக்குத்தி - 95 Gigi GTP 5. பேசும் வீட்டுக்குள்ளே பேசாத ராஜாக்கள் - 9 g, at 66760? 6. வாயால் தின்று வயிற்றால் கொட்டுவான் - அது என்ன?
காவலுக்குக்
விடைகள்
மருவிழி g per g முரா டுறெ ாழ 8 rெeரி 19மது ஏஜெண்டிமு 1
* 6, 42,8 திறமைசாலி அல்லது பலசாலியிடம் இருப்பது * 7, 478 இகம் என்ற சொல்லுக்கு 6IgM3 G) FIIGi).
8, 42,6,7,8 ருசியாக உண்ணலாம் afelagi. 1. பதி 2. பசி 3. காசி 4 ரதி 5. காரம் 6. பலம் 7 பரம் 8 பலகாரம்
தொகுப்பு: ஆர்.பாண்டியன்
நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயம்
School stairpits) stairgoTP School என்ற 6 எழுத்துக்கள் கொண்ட ஆங்கிலச் சொல்லின் விளக்கம் தெரியுமா? S-Sincere - உண்மையுள்ள C - Character - L560g, H. Health - ஆரோக்கியம் O - Obedient – dipugay, O - Order ஒழுங்கு L - Learn - 9 fa
என்டனி டெக்ஸ்டர் பர்னாந்து புனித பெனடிக் கல்லூரி
கொழும்புபாப்பா முரசுக்கு உங்கள் ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன ஆக்கங்களை
இ Si:
2.08-14, 1995

Page 15
"சரவணகுமார், எனக்குப் புரியுது. உங்கப்பாவுக்காக உன்னை ரொடீன் செக்கப் செஞ்சிடறேனே.
ப்படிவா."
எழுந்து அவர் அருகில் இருந்த ஸ்டுலுக்கு வந்து அமர்ந்து கொண்ட சரவணகுமார், "தேவையில்லை டாக்டர் போன வாரம்தான் ஒரு ஜெனரல் செக்கப் செஞ்சிக் கிட்டேன். யூரின் ப்ளட் எல்லாம் பார்த்தாச்சு எல்லாம் நார்மல், GONFÖ, LIGIÖST GOSTGODILO அவசியம் മിങ്വേ, #: நார்மல் தானான்னு பாருங்க போதும் பல்ஸ்-நைன்ட்டி-எய்ட்டி, டெம்ப்பரேச்சர்-நைன்ட்டி எய்ட் பாய்ண்ட் ஃபைவ் டிகிரி-பிளட் பிரஷர்- சிஸ்டாலிக்-101 டயளப் டாலிக்-70 ப்ளட் யூரியா-27 கிராம்ஸ், யூரிக் ஆசிட்-0.6 கிராம், கிரெட்டி நைன்- கிராம் ரத்தத்தில் பாலி լDIThլյ-64), al)լիմել յ-26, 6լDՈ(360|ր 600 FLYGV-6%, AFGVG GOTITEL 1976)GÄU-4% அப்புறம் என்ன சார் வேணும்? வெய்ட் என் ஏஜிக்கு கரெக்டா ருக்கேன் பார்வை நல்லா ருக்கு காது நல்லா கேக்குது பசி, ஜீரணம் எல்லாம் நல்லா
ருக்கு தூக்கம் நல்லா இருக்கு ன்னும் எதை எதை வச்சி என் உடம்பு நார்மலா இருக்குன்னு சொல்றது டாக்டர்?" என்றான்.
ராமகிருஷ்ணன் கையில் எடுத்த ஸ்டெத்தாஸ்கோப்பை மேஜையில்
எழுந்தார்.
"ஜீவா சார், உங்க பையனை
இப்படி ஒரு பிள்ளையைப் பெத்ததுக்காக பெருமைப்படுங்க.
பாய்டுது. பையன் கம்ப்யூட்டரை முழுங்கினமாதிரி டான், டான்னு சந்தோஷப்படுங்க
வானந்தம் GO), ITGSGIL III.
எழுந்து
அறிவுரையாவது சொல்லுங்க சார்"
"என்ன சொல்லணும்?" "உளர்றதை வீட்டுக்குள்ளேயே வச்சிக்கச் சொல்லுங்க மேடை மடையா நிகழ்ச்சி நடத்தணுமா? னக்குப் பிடிக்கலை."
"அப்பாவுக்குப் பிடிக்காததை ன் தம்பி செய்றே?"
"கடைசியா ஒத்துக்கிட்ட நிகழ்ச் ல மட்டும் கலந்துக்கிறேன் டாக்டர் இனிமே நிகழ்ச்சி எதுவும் செய் லை. தசாவதானத்தைத் தவிர.
கழ்ச்சில ஐநூறுபக்க புத்தகத்தில சஞ்சி காமிக்கிறதா பேட்டி ல்லாம் கொடுத்து இந்தியன்
க்ஸ்பிரஸ் லகூட வந்துடுச்சி
L" "அதென்ன விசேஷ நிகழ்ச்சி?
"பேஜ் ரீடிங் டாக்டர். அதாவது ாதாரணமா ஒரு புத்தகத்தை ப்படி படிப்போம்? வார்த்தை ார்த்தையா படிப்போமில்லையா?" ராமு இங்கே வந்தான்னு இருக்கு இதை நம் பார்வை எப்படி
அப்புறம் வந்தான். ாமுங்கிற வார்த்தையில ரா,
பெயர் அரசுரங்கேஸ்வரன் பெயர் எம் அலவி
மனசில விழுந்துடும். நான் இதை என் (6) LDLDIrf) LIGJINTGOTITIGA) ம்ப்ரூவ் பண்ணி வரிவரியா படிக்க ஆரம்பிச்சேன் ராமு இங்கே வந்தான்ன்னு இருக்கிற மூன் றெழுத்து வாக்கியத்தை ஒரே பார்வையில படிச்சேன் வரிவரியா படிச்சி அப்புறம் பாரா, பாராவா படிச்சேன் ஒரே பார்வை யில் ஒரு பாராவை படிச்சேன் அதையும் இம்ப்ரூவ் செஞ்சி ஒரு பார்வையில ஒரு பக்கத்தில பிரிண்ட் ஆகியிருக்கிற அத்தனை மேட்டரும் என் மனசில பதிவாக ஆரம் பிச்சிடுச்சி."
"GOLD ØSTLI" 6T 6ör JD LITěLifesör LDuff கால்கள் சல்யூட் அடித்தன.
"வாரபுஸ்த்தகம் எல்லாம் எடுத்தேன்னா எழுபது பக்கம்ன்னா எழுபது பக்கத்தைப் புரட்ட எவ்வளவு நேரமாகுமோ அவ்வளவு நேரத்தில எழுபது பக்கத்தையும் படிச்சி முடிச்சிடுவேன்."
"ரியலி இரு" என்ற டாக்டர் தன் பாண்ட் பாக்கெட்டில் இருந்த இன்லண்ட் லெட்டரை எடுத்து, 'ஊருக்குப் போயிருக்கிற என் வைஃப் எழுதின லெட்டர் இது எங்கே ஒரே பார்வையில ஒரு பக்கத்து விஷயங்களையும் படி பார்க்கலாம்" என்று
பிரித்து அவன் கண்ணுக்கு முன்னால் இரண்டு வினாடிகள் காட்டிவிட்டு LDLJidai Hi.
"படிச்சிட்டியா?
"நிஜமாவா? என்னைக்கு வர்றதா
எழுதியிருக்கா சொல்லு பார்க்கலாம்."
"கோயமுத்தூர்ல இருக்கிற அவங்க சித்திப் பொண்ணு கல்யாணத்தில கலந்துகிட்டு, அப்படியே பாலக்காடு,
பட்டிருந்த விள கோலம் வரை புள்ளிகளாக நீல கட்டிடங்கள் இர கொண்டிருக்க. இமிகிரேஷன் எக்ஸ்சேஞ்ச் கவுன் ரூபாயாக மாற்றி வந்தார்கள்.
இரண்டு கமி "எங்கள் ஹோட்ட வசதி எல்லாம் ெ #ALIHIfan G) Filiu... “ஸாரி ஏற்ெ அறை பதிவு ச்ெ பார்க்கர் ஸ்மித் "நரிமேன் பாய்வு ஏறிக்கொள்ள, ஆ டாக்ஸி புறப் ஸாப் கஹாங் ே
"எனக்கு இர் நியுயார்க்கிலிருந்து பார்க்கர் ஸ்மித்
டிரைவருக்கு புரிய. ஒபராய் டவ நிறுத்தி இறங்கி ருபது ரூபாய் தலையைச் சொறிந் ப்ளீஸ்" என்று கேட் பதிவு செய் அறைக்கு வந்தது
aাটী Astä GAGA
திருச்சூர், குருவாயூர் எல்லாம் போய்ட்டு சினிமா ፵ጨumâû
இருபத்திரெண்டாம் தேதி வர்றதா எழுதியிருக்காங்க மேலேர்ந்து எட்டாவது வரியில உங்களை ஹோட்டல்ல சாப்பிட வேணாம்னு சொல்லியிருக்காங்க பதினாலா ? வது வரியில நான் இல்லைங்கிற தைரியத்தில வனிதா வீட்டுக்கு போகவேண்டாம்னு."
"போதும்ப்பா போதும், நிறுத்துப்பா ஜீவா சார் உங்கபையனுக்கு நான் அறிவுரை சொல்ல முடியாது. அவன் தான் எனக்கு சொல்லனும் சரவணகுமார் எதாச்சும் அட்வைஸ் சொல்லுப்பா எனக்கு."
"சீரியஸா சொல்லட்டுமா? உங்க ஃபிரெண்டு லேபரட்ரிலேர்ந்தும், எக்ஸ்ரே யூனிட்லேர்ந்தும் காரணத்தால ஒண்னுமில்லாததுக்கெல்லாம் ப்ளட் டெஸ்டும், எக்ஸ்ரேயும் எடுக்கச் சொல்லாதீங்க பேவுண்ட்சை ரொம்ப நேரம் காக்க வைக்காதிங்க வள்ளுனு விழாம பொறுமையா பேசுங்க. நீங்க கேட்டதாலே தான் சொன்னேன். கோவிச்சுக்காதிங்க எங்கயோ படிச்சது நினைவுக்கு வருது'
"என்ன அது?" "நாம் உண்ணும் உணவில் மூன்றில் ஒரு பங்கு நாம் உயிர் வாழப் போதுமானது. மீதி இரண்டு பங்கு டாக்டர்கள் உயிர் வாழப் போதுமானது."
"சரிதான் வாடா" என்று அவனை இழுத்துக்கொண்டு வெளியேறினார் ஜீவானந்தம்
காரில் அமர்ந்ததும், "ஒத்துக்கிட்ட அந்த நிகழ்ச்சி மட்டும் நடத்திடறேன்ட்பா" என்றான் சரவணகுமார்
கொஞ்சம் யோசித்து, "சரி, அதான் கடைசி நிகழ்ச்சி சரியா?
"சரி என்றான், அல்லல் படப்போகிற f6öIGOTLT GODLJILGöT.
யுயார்க்கில் ஜே. எஃப் கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட லுஃப்தான்ஸாவின் விமானப் பறவை மெட்ரிட்ரோம் தெஹ்ரான், கராச்சி வழியாக பம்பாய் சாகர் விமானநிலையத்தில் தன் நீண்ட பயணத்தை முடித்துக் கொண்ட போது இந்திய நேரம்-2ஏ.எம்.
பார்க்கர் ஸ்மித்தும், ஆணியும் தடித்த ஸ்வெட்டர்கள் அணிந்து ஆளுக்கொரு சூட்கேஸ்களுடன் படிகளில் இறங்கினார்கள் ரன்வேக்களின் ஓரங்களில் புதைக்கப்
பெயர் வி. அந்தனிஸ்
-" Rust 25 Ճյա5): 25
முகவரி:75, லோறன்ஸ் றோட் முகவரி 2362 ஹில் வீதி, முகவரி 4ம் பிரிவு, கொழும்பு-04 நாவளவத்தை,
தெஹிவளை பொழுதுபோக்கு: CUITSE, ευε η ΕΟομογή. பத்திரிகை, வானொலி TSSSIs (95. பொழுதுபோக்கு புத்தகம்
fort. தொலைக்காட்சி, பத்திரிகை படிப்பது
பொழுதுபோக்கு ATPRODUIT
AJUS 26
9.08-14, 1995
pfl:VLASILARIONO2.GENOVA, TALY,
பொபோ வழமையானவை.
OJULIg53, 21
الانقلا تأقلمه
iyaotou
கமிஷன் வருதுங்கற
(pseufl: POBOX-25032, AL RIYADH-11466.K.S.A.
Gă un af Gundið g) Gli stilā
GAUjiy äácii Uššú. na (lillo.
"இந்தியாவுக்கு விடும் நேரம் என கூட இல்லை. மதிய தான் சென்னைக் வரையில் என்ன களைப்பாக இருக் பார்க்கர் ஸ்மித்
"இல்லை. ஆன குளித்தால் பரவாயி கிறது."
"செய் வந்தது கொள்வதாக என் இருந்தேன். பேசி
ஆனிதன் நெற் இருக்கக் கட்டியிரு கயிற்றைக் கழற்றி வி LITLI GGAL LI JIżGU இணைந்த குளியல LITij, J,T GUI "சென்னைக்கு ஒரு எ வேண்டும். நம்ப இருக்கட்டுமா? நல் சில வினாடிக 6T 688760 xfflai) rfläJ GBLJI] இவரே கேட்டார். பனிரெண்டாவது ரி "Այրիկյր இது G. என்று பெண்குரல்
"எக்ஸ்கியுஸ் ம னுடன் நான் பேச எனக்கு இங் கண்ணபிரான் மட்டு
"(6)Այ61), (6)Այգի), "மிஸ்டர் இங்கில ց,60/61 + փլ) (3լ յորի
பெயர்: எம். முனி GJugi i 24
passurf: P.O.BOXFAIRWANIYAH, I பொழுதுபோக்கு கதைப்புத்தகம்
ம்ெ என் முள பெயர்: எம் சைல் Iப்ெ
lä
ങ്ങ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குகளின் வெளிச்சங்கள்
வரிசையாக வைத்த டிருக்க. ஏர் போர்ட் வைப் பகலாக மாற்றிக்
செக்கிங்கிற்குப் பிறகு. ட்டரில் கொஞ்சம் இந்திய கொண்டு வெளியே
ன் ஏஜண்ட்டுகள் வந்து, பில் தங்கினால் சுற்றுலா ய்து தரப்படும்." என்று
னவே ஒபராய் டவர்ஸில் தாகி விட்டது" என்ற ரு டாக்ஸியை அணுகி ட்" என்று சொல்லி ரி அருகில் அமர்ந்தாள். ட்டதும் டிரைவர், "க்யா P லண்டன்?" என்றான். தி தெரியாது. நாங்கள் வருகிறோம்" என்றார் ங்கிலத்தில் யுயார்க் என்பது மட்டும் சின் டாக்ஸி எல்லையில் தும் மீட்டருக்கு மேல் வாங்கிக் கொண்டு, "ஒன் சிகரெட் பாக்கெட் டு வாங்கிக் கொண்டான். |ப்பட்டிருந்த தங்கள் ...
இது நன்றாக குறட்டை க்கு பயணக் களைப்பு ம் ஒன்றரை மணிக்குத் ான விமானம். அது செய்யலாம்? உனக்கு நிறதா ஆனி என்றார்
ால் வெதுவெதுப்பாக ல்லை என்று தோன்று
ம் போனில் தொடர்பு நண்பனுக்குச் சொல்லி விடுகிறேன்."
யில் கூந்தல் பறக்காமல் ந்த வர்ண எலாஸ்டிக் ட்டு. சூட்கேஸ் திறந்து எடுத்து கொண்டு றைக்குள் சென்றாள். த் போன் எடுத்து, ஸ்.டி.டி. கால் தொடர்பு | 431906, 60 GIUGOfG)
து இருக்கிறேன்." ளில் குறப்பிட்ட அந்த ய்க் கொண்டிருப்பதை அதன் பிடிவாதமான ங்கில் எடுக்கப்பட்டு. நரங்காலம் தெரியாம
மிஸ்டர் கண்ணபிரா வேண்டும்."
லீஷ் வராதுங்களே. ம் புரியுது."
ஷ்மேன், கண்ணபிரான் தூங்கிங் தொந்தரவு
18907, (pseufl: CIOS. RAVINDRA, apsauffl: P.O.BOX-25809 UWAIT. WEDER MUHLE-32, 5432. SAFAT. 13119, KUWAIT. த்திரிகை, MEUENHOF, SWITZERLAND. Gumruggi Gurrëses:
பொழுதுபோக்கு பத்திரிகை வழமையான பொழுது புத்தகம் தொலைக்காட்சி போக்குகள் ர் ப்ரண்யம் பெயர் ஏ. ஹாரன்
3.27. tugs: 17
வரி 78 என்ஆர்பி பிரதான விதி al போக்கு பத்திரிகை வானொலி டிவி,
JID3ui DUIJF
பெயர்: ரி. நான் Suug 21
நோ நோ நீ காலையில. அட என்ன எழவுடர் இது, அ. நீ குட் மார்னிங்குல போன் பண்ணு"
"மேடம், மிக அர்ஜெண்டாக நான் பேச வேண்டும்."
அப்படி என்ன அர்ஜெண்ட்டு நல்லா அரை பாட்லு ஏத்திக்கிட்டு கவுந்து படுத்து தூங்கறார்யா வேட்டி கூட இல்லாமன்னா கேக்க மாட்டேங்கறியே. இரு உசுப்பி LITiit ġie, CBADGöT, FITÀ, FITCUB, FIT (BIJ... LIĠIJIII அர்ஜெண்ட்டா தமிழ் தெரியாது போலிருக்கு குட் மார்னிங்குல பேசுடான்னா கேக்க மாட்டேங்கிறான்."
சில வினாடிகள் கழித்து. "ஹலோ. யாரது?" என்று ஆண் குரல்
"கண்ணபிரானா?நான் பார்க்கர் ஸ்மித்" "அலோ, நீ தானா? வெல் கம்?" ஒபராய் டவர்ஸ் ஹோட்டலுக்கு வந்து ஐந்து நிமிடம்தான் ஆகிறது."
"சந்தோஷம் வெரி ஹாப்பி மெட்ராஸ் ஃளைட் டிக்கெட்ஸ் ரிசப்வுன்ல பத்து மணிக்குக் கொடுப்பாங்க டென் ஓ கிளாக் கிவ்வு ஒன் ஃபார்ட்டி ஃபைவுக்கு பாம்பேல ஸ்டார்ட்டு இங்கே மெட்ராசுக்கு த்ரீ ட்வென்ட்டி ஃபைவுக்கு கமிங் ஏர் போர்ட்டுக்கு கார் அனுப்பறேன். அம் பாஸ்டர் நம்பர் டி.டி.ஓ. 1688 வந்து சேர் நேர்ல பேசலாம். கூட யார் வந்திருக்கா?
"oւյոլ ք" உன்னோட அலாங் வித்
வர கம்மிம்
"என் உதவியாளர் மிஸ் ஆனி" "குட்டி ஷோக்கா இருப்பாளா" "6N JITL?" நீவேற நடு ராத்திரில வாட் வாட்ன்னு ஞாபகப் படுத்தாதேய்யா."
"קי וחו (6" "ஒண்ணுமில்லை. நத்திங் குட் நைட்" "தாங்க் யு" என்று வைத்தார் பார்க்கள் ஸ்மித்
தன் பயண உடையைக் கழற்றி லூசான பாண்ட்ஸ் அணிந்து கொண்டார். சாய்வு நாற்காலியில் அமர்ந்து சிகரெட் புகைத்தார். சற்று நேரத்தில் வேறு உடையில் குளியலறையில் இருந்து வெளிப்பட்டாள் ஆனி டிரெஸ்சிங் மேஜை முன்பு நின்று முகத்திற்கு வெண்ணெய் போன்ற ஒரு லோஷன் தடவிக்கொண்டு, கர்லிங்க்சீப்பால் தலையை வாரி விட்டுக் கொண்டு, தனது பிராண்ட் சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு வந்து கட்டிலில் அமர்ந்தாள். "லேசாகப் பசிக்கிறது. உங்களுக்கு? "எனக்கும் தான் என்று மெனு கார்ட்
பெயர்: எம். மஸாஹின் Gaullu g5 27
pasaulis: 101. முஸ்லிம் கொல
பொழுதுபோக்கு பத்திரிகை விளையாட்டு
எடுத்து இந்த நேரத்தில் ஹோட்டலில் ருக்கும் அயிட்டங்களைப் பார்த்து ரண்டை முடிவு செய்து போனில் ஆர்டர் சொன்னார்.
"இப்போது நம் திட்டத்தைக் கொஞ்சம் விவரமாகச் சொல்லுங்களேன்." "இந்தியாவில் ப்ராஜெக்ட் என்றதும் நான் தயக்கமில்லாமல் ஒப்புக் கொண்டதற்குக் காரணம் இருக்கிறது. நம் திட்டத்தை செயலாக்க இங்கே குறிப்பாக சென்னையில் வலுவான கரங்களின் உதவி உண்டு.
"உங்கள் நண்பர் கண்ணபிரானைச் சொல்கிறீர்களா?
"ஆமாம் அவரை உனக்கு விரிவாகச் சொல்லவில்லை. அவன் தொழில் வெளிப்பார்வைக்கு சினிமா விநியோகம் செய்தல், ஆனால் உண்மையான தொழில் வேறு க்விக் மணி மேல் நாட்டம் கொண்டவன் கடத்தல் கொள்ளை என்று எதற்கும் தயாரானவன் அனைத்தையும் தொட்டுப் பார்த்தவன். அகில உலக ரீதியில் தொடர்புகள் வைத்திருப்பவன். பெங்களூரில் 'ရွှံ့များ။ சென்னைக்கு வந்து ஏழு மாதம் ஆகிறது. அவனிடம் ஒரு படையே உண்டு. சில மாதங்கள் முன்பு உலகப் புகழ் பெற்ற இந்திய சுல்தானின் வைரங்கள் பதித்த செருப்பை மிகத்திறமையாக கொள்ளை அடித்தான் ஆனால் போலிசையே ஏமாற்றிவிட்ட அவனை தனியார் துப்பறியும் ஸ்தாபனம்
ன்றைச் சேர்ந்த பரத், சுசிலா என்ற ருவர் மாட்ட வைத்து விட்டனர்."
"பிறகு "இவன் செல்வாக்கு காரணமாக நழுவி வந்து விட்டான். இப்போது நம் கடத்தல் திட்டத்தில் இவன் உதவிகள் நமக்குத் தேவை."
"அவசியம் தேவை மொழிதான் பிரச்னை தமிழ் தெரிந்த ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கத் தெரிந்த ஒருவர் தேவை." தேவைதான். ஆனால் பிரிட்டிஷ்
ஆதிக்கத்தில் இருந்த காரணத்தால் பொதுவாகவே இந்தியர்களுக்கு ஆங்கிலத் தின்மேல் தீராக் காதல் உண்டு. இப்போ
தெல்லாம் தமிழ் மொழியில் ஆங்கிலம் வெகுவாகக் கலந்திருக்கிறது. ஆகவே நம்மால் சுலபமாகப் புரிந்து கொள்ள முடியும் ஆங்கிலம் பேசத் தெரிந்தவர் களும் நிறைய உண்டு. அப்போது ଐଣ୍ଡର | தட்டப்பட்டது. -
முதலிந்து ஜோன் ரட்ரிக்கோ மாவத்தை கொழும்பு Glumi (Eurt drilikolar.
த்தகம்
பெயர்: எம். இப்றாஹிம் நாஸர் வயது:19 முகவரி: டிே உபதால் விதி ம் குறுக்குத்தெரு அக்கரைப்பற்று:01, பொபோ பேனா நட்பு வானொலி பத்திரிகை
னி, கதுறுவெல, பொலன்னறுவை

Page 16
சிலர் மனதில், அவர்களது உள்ளத் தினுள்ளே நெடுங்காலமாகப் புழுங்கித் தவித்த கோப உணர்ச்சியையெல்லாம் மடை திறந்த வெள்ளமாகத் திறந்துவிட்டுக் கொண்டிருந்தது.
காற்றிலே அசைந்தாடும் அந்தச் செங்கொடியையே எல்லோரும் ஏறிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்
"அதோ அவர்கள் போகிறார்கள் என்று யாரோ தன்னை மறந்த வெறிக் குரலில் கத்தினான். "தம்பிகளா நீங்கள் அழகாயிருக்கிறீர்களடா
அந்த மனிதனின் உள்ளத்தில் வார்த்தைகளின் சக்திக்கு மீறி வாய்விட்டுச் சொல்ல முடியாத ஏதோ ஒரு உணர்ச்சி மேலிட்டுப் பொங்கியது எனவே அந்த உணர்ச்சியை வெளியிடுவதற்காக அவன் ஏதோ வஞ்சினமாகச் சபதம் சொல்லிக் கொண்டான். ஆனால் சூரிய உஷ்ணத்தால் கலைக்கப்பட்ட நாகபாம்பைப்போல், இருண்டு போன குருட்டுத்தனமான அடிமைத்தனம் நிறைந்த குரோத D GOOIII jf புஸ்ஸென்று சிறி விவு வார்த்தைகளைக் கக்கிற்று
"மதத் துரோகிகள்" என்று ஒரு வீட்டு ஜன்னலில் இருந்தவாறு தனது முஷ்டியை ஆட்டிக்கொண்டே ஒருவன் சத்தமிட்டான்.
"சக்கரவர்த்திக்கு எதிராக, ஜார் மகாராஜனுக்கு எதிராகக் கிளம்புவதா? கலகம் செய்வதா? என்ற கூரிய குரல் தாயின் காதில் மாறி மாறி ஒலித்தது.
ஆணும் பெண்ணுமாக ஜனக்கூட்டம் தாயைக் கடந்து செல்லும் போது, அவள் கலவரமடைந்த பல முகங்களைக் கண்டாள். அந்த ஜனத்திரள் உருகிவழியும் எரிமலைக் குழம்பு போல மேலும் மேலும் பொங்கி வந்தது அந்தப் பாட்டினால் தனக்கு முன்னேயுள்ள சகல தடை களையும் துடைத்துத் துர்த்து தனது மகத்தான சக்தியினால், தான் செல்லும் பாதையை தங்கு தடையற்றதாகச் செய்யும் அந்தப்பாட்டினால் ஜனங்கள் கவாந்திழுக் கப்பட்டுச் சென்று கொண்டிருந்தார்கள். தூரத்திலே தலைக்கு மேலாக நிமிர்ந்து தோன்றும் அந்தச் செங்கொடியை அவள் பார்த்தபோது, தன் மனக்கண்முன்னால் தன மகனது முகத்தையும்- அவனது தாமிர நிறமான நெற்றியும், நம்பிக்கையின் ஒளியால் பிரகாசமுற்ற அவனது கண்களும் அவளது மனக்கண்ணில் தோன்றின.
கூட்டம் முழுவதும் அவளைக்கடந்து முன்னேறிச் சென்றபின், அவள் அந்தக் கூட்டத்தின் பின்னால் வந்த ஜனங்களைப் பார்த்தாள் அவர்கள் அவசரம் எதுவு மின்றி சாவதானமாக நடந்து வந்தார்கள்: அந்த அணிவகுப்பினால் நேரவிருக்கும் அபாயத்தைப் பற்றித் தெதரிந்து கொண்ட வர்கள் மாதிரி அதை எதிர்நோக்கி, விருப்பற்றுத் திருகத் திருக அங்குமிங்கும் பார்த்தவாறு அவர்கள் சென்று கொண்டி ருந்தார்கள். அவர்கள் தங்களுக்குள் ஏதேதோ விஷயங்கள் ஏற்கனவே தெரிந் திருந்த பாவனையில் தீர்மானமாகப் பேசிக் GSIGGILIII),67.
"பள்ளிக்கூடத்திலே ஒரு பட்டாளம் தங்கியிருக்கிறது. இன்னொரு பட்டாளம்
நேரம் இரவு 1 மணியிருக்கும். மெதுவாக சத்தங்கள் கேட்க ஆரம்பித்து விட்டன. சிறிது சிறிதாக ஆரம்பித்த சத்தம் காதருகில் நன்கு கேட்கின்றது. பாழாய்ப்போன யுத்தம் இன்றும் ஆரம்ப மாகிவிட்டது. கடவுளே! தினம் இதே தொல்லைதான் என்றுதான் இந்த யுத் தம் முடிவுறுமோ தெரியவில்லை. இர வில்தான் இந்தப் பயம் இரவே இல்லா விட்டால் பிரச்சனை இருக்காதோ?
நகரத்தில் இருப்பவர்கள் தான் இந்த யுத்தத்தில் அதிகம் பாதிக்கப் படுகிறார்கள், நகரத்தில் தொழில் கிடைத்து வாடகை அறை எடுத்து என்னைப் போல் தங்கியிருக்கும் பலர் இரவில் இப்படித்தான் பயப்பட்டுக் கொண்டிருப்பார்களோ? ஊரில்
இருக்கும் நாட்களில் நான் இப்படி துன்பப்பட்டதில்லை. இருந்திருந்து சிறிய சிறிய தாக்குதல்கள் ஏற்பட்டாலும் இப்படி விடிய விடிய பாரிய தாக்கு தல்களை நான் அனுபவித்ததேயில்லை.
இ தொழிற்சாலையிலே தயாராய்க் காத்திருக் கிறது"
"கவர்னர் வந்துவிட்டார்." "அப்படியா?" "அவரை என் கண்ணாலேயே பார்த
தேன். இப்போது தான் வந்தார்."
"அவர்கள் நம்மைக் கண்டு பயப் படத்தான் செய்கிறார்கள். யோசித்துப்பார் இல்லையென்றால், கவர்னரும் சிப்பாய்களும் எதற்கு?" என்று ஒருவன் சொன்னான். சொல்லி விட்டு உற்சாகத்தோடு ஏதோ வன்மம் கூறிக்கொண்டான்.
"அருமைப் பிள்ளைகளா என்று நினைத் துக் கொண்டாள் தாய்
ஆனால் அவள் கேட்ட அந்த வார்த்தைகள் உயிரற்று உணர்வற்று ஒலிப் பவைபோல் இருந்தன. எனவே அவள் அந்தக் கூட்டத்தினரிடமிருந்து விலகிப்போ வதற்காக நடையை எட்டிப் போட்டாள். அவர்கள் மிகவும் மெதுவாக ஆடியசைந்து நடந்து வந்ததால், அவள் அவர்களை முந்தி முன்னேறிச் செல்வதில் சிரமம் எதுவும் ஏற்படவில்லை.
திடீரென்று அந்த ஊர்வலம் எதனோடோ அதிவேகமாக மோதிக் கொண்டது போலத் தோன்றியது. அந்த அணி வகுப்பு ಆಳ್ದ திடுக்கிட்டுப் பின்னடித்தது பய பீதி நிறைந்த கசமுசப்புக் குரல்லேசாக எழுந்து பார்த்தது. அந்தப் பாட்டும் கூட நடுநடுங்கி ஒலித்தது: இருந்தாலும் அந்த நடுக்கத்தைப் போக்கு வதற்காக சிலர் மிகவும் உரத்த குரலிலும், துரித கதியான சப்தத்திலும் அதைப்பாடத் தொடங்கினார்கள். ஆனால், மீண்டும் அந்தப்
பாடுபடும் தோ துயில் கலைந்து விரைந்து வாரு ஆனால், இந்தப் ஒத்துழைப்பும் 鷲 நம்பிக்கையும் அவர்களது குரல்களில் விட்டது.
முன்புறத்தை முடியாததாலும், என் என்பதை அறிய முய அந்தக் கூட்டத்தினை கொண்டு, கூட்டத்தினு செல்ல முனைந்தாள். முன்னேற ஜனக்சு பின்னடித்துத் தள்ளிய முகத்தைச் சுழித்தார் தலைகளைத் தொங்கவி சிலர் அசட்டுத்தனமா தார்கள்: ன்னும் சீட்டியடித்துக் கொண் அவர்களது முகங்க அவளது கண்கள், வ வேண்டுதல் செய்தன,
"தோழர்களே! கேட்டது. "ராணுவ வீர மனிதர்கள்தான்! அவ மாட்டார்கள் அவர்கள் தொடவேண்டும்? எ6 பெறக்கூடிய உண்மை கூறுவதற்காகவா? அர் எவ்வளவு தேவை அவர்களுக்கும் தேவை அவர்கள் இன்னும் உல
S.
క్స్టిస్క్రీ.
*
AWŻA 麓
స్టో? 爆
R
52
lui
塑 #A Ακό
Sh
பாட்டு உள்வாங்கி மங்கியது. ஒருவர் பின் ஒருவராக அந்த மக்கள் பாடுவதை நிறுத்தத் தொடங்கினார்கள். அந்தப் பாட்டைப் பழைய உச்ச நிலைக்குக் கொண்டுவருவதற்காக, சிலர் மட்டும் உத்வேகம் நிறைந்தவாறு பாடும் குரல்மட்டும் கேட்டது: பட்டினியும் பசியுமாகப்
மற்ற நாட்களில் ரகுவும், சுதனும் அருகில் இருக்கும்போது எனக்கும் தைரிய
மாக இருக்கும். தடியன்கள் காலையில் தான் ஊருக்குச் சென்றார்கள். கத்தி, கம்பி, முள்களுடன் தினமும் 50 அல்லது 60 பேர் வருகிறார்கள். உடம்பை நன்கு பதம் பார்த்துவிட்டுப் போகிறார்கள் காலையில் ஆபீஸுல் நன்கு வீங்கியிருக் கிறான்' என்று நண்பர்களின் கேலிப் பேச்சுக்களை வேறு சகித்தாக வேண்டும். இவ்வளவிற்கும் எம்மை பதம்பார்க்க வருபவர்கள் பெண்கள், ஏன் என்று ஆச்சரியப்படுகிறீர்களா? அது தான் எனக்கும் புரியாத புதிராக இருக்கிறது. ஒருவேளை ஆணினத்தை அழிக்கவந்த பெண்படை இதுவோ?
நான் ஒரு அப்பாவி, பெண்களைத் தெய்வமாகப் போற்றுபவன் பக்கத்து சீட்டுல பெண் உட்கார்ந்தால் ஏன் வீண் வம்பு என்று எழும்பி விடுபவன் நான் என்னை ஏன் இவர்கள் பழிவாங்க வேண்டும்? இப்போதெல்லாம் இப்படித் தானே அதிகமாக நடக்கின்றது யார்
ஆனால், கொள்ளையும் கொடியின் நிழலிலே நம்மை எதிர்ப்பதைக் கொடியான நமது ெ நம்முடன் கையோடு வகுத்து நிற்க, அவர்களு இன்னும் அதிக நாள்
யாருக்கோ யுத்தம் ,ே போன்ற அப்பாவிகை மும் குத்துவிகிறா குத்துகிறார்கள் வலி பிறந்த பாவத்திற்கா வில்லை.
இனியும் பொ இவர்களிடம் நேர்ை பார்ப்போமே. "வீரா யுத்த விதிமுறைகளை ஒருவனை 50 முறையல்லவே. ம ஒருவனுடன் ஒருவன் என் வீரத்தையும் க தாருங்கள் என்ற "போடா.ங்" என்று
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முன்ன்னியைவிடாது முன்னேறிச் செல்ல
இந்த உண்மையை உணரும் காலத்தைத் துரிதப்படுத்துவதற்காக, நாம் நமது
வேண்டும் முன்னேற வேண்டும்.
இ தோழர்களே முன்னேற வேண்டும்"
piras Tai
அணியில் சேர ம் தோழர்காள்! பொது முழக்கத்தில் ல உறுதி பெற்ற லை ஏற்கெனவே பயdதி புரையோடி
}[[[]]60[[[6ü L]|[[}9) ன நேர்ந்துவிட்டது யாததாலும் அவள் முட்டித் தள்ளிக் டே புகுந்து முன்னே
அவள் முன்னேற ட்டம் அவளைப் து அவர்களில் சிலர் கள் சிலர் தங்கள் ட்டுக் கொண்டார்கள். பப் புன்னகை செய்
Alor (Ba)Ia, டிருந்தார்கள். அவள் ளைப் பார்த்தாள். பினாத் தொடுத்தன, அழைப்பு விடுத்தன. பாவெலின் குரல் களும் நம்மைப்போல் கள் நம்மைத் தொட எதற்காக நம்மைத் லோருக்கும் பயன் யை நாம் எடுத்துக் த உண்மை நமக்கு யோ, அவ்வளவு அந்தத் தேவையை ராமல் இருக்கலாம்.
கொலையும் நடத்தும் நின்று அவர்கள் கைவிட்டு, சுதந்திரக் காடியின்கீழ் வந்து,
கைகோத்து அணி நம்வந்து சேருவதற்கு G)06). 9/6)I967
ான்றும் என்னைப்
ளத் தானே இருபக்க கள் ஆ.ஆ. க்கிறதே ஆணாய்ப் ժ, 9յլքaվւն (Մ)ւգա
றுக்க முடியாது. LDLIIT, GLJETGör கனைகளே, நீங்கள் தெரிந்தவர்களானால் பேர் தாக்குவது STLITU 5,556) in L. சண்டையிடுவார்கள். Iட்ட சந்தர்ப்பத்தை | தான் தாமதம் முதுகில் ஈட்டிகள் IDGui DJ.JPG
அணி வகுப்பிலிருந்து வெளியே வந்து
வீடுகளை நோக்கி வேலிப்புறமாக ஒதுங்கி நழுவிச் செல்லத் தொடங்கினார்கள்.
இப்போது அந்த ஊர்வலம் கூரிய
முக்குடனும் அகன்ற உடலுடனும் இருப்பது போலத்தோன்றியது. அதன் தலைப்புறத்தில் பாவெல் நின்றுகொண்டிருந்தான் அவனுக்கு மேலாக தொழிலாளி மக்களின் செங்கொடி பிரகாசமாக ஒளிசிதறிப் படபடத்துக் கொண்டிருந்தது. அந்தக் கூட்டத்தின் நிலையைப்பற்றி வேறொரு உவமைகூடச் சொல்லலாம். ஏதோ ஒரு கரிய பறவை தனது அகன்ற சிறகுகளை விரித்து உயர்த்திப் பறப்பதற்குத் தயாராக நிற்பது போலிருந்தது, அந்தக் கூட்டம், அந்தப் பறவையின் அலகைப் போல் நின்றிருந்தான் பாவெல்.
தெருக் கோடிக்கு அப்பாலுள்ள மைதானத்துக்குச் செல்ல முடியாதபடி, உணர்ச்சிபேதமே இல்லாத முகங்களே இல்லையென்று சொல்லத்தகுந்த ஒரு சாம்பல் நிற மனிதச் சுவர் வழியை அடைத்து மறித்துக்கொண்டு நின்றது. அந்த மனிதர்கள் ஒவ்வொருவரது தோளிலும் பளபளவென்று மின்னும் துப்பாக்கிச் சனியன்கள் தெரிந்தன. அசைவற்ற மோன சமாதியில் ஆழ்ந்து நின்ற அந்த மனிதச் சுவரிலிருந்து ஒரு குளிர்ச்சி கனகனத்தது. தாயின் இதயமும் குளிர்ந்து விறைத்தது.
அவள் அந்தக் கூட்டத்தை பிளந்து கொண்டு, கொடியின் பக்கமாக, அதன் அருகே நிற்கும் தனக்குத் தெரிந்த ஆட்களின் பக்கமாகச் சேர்ந்து நிற்பதற்காக, விறு விறுவென்று முன்னேறினாள். அங்கு நிற்கும் தனக்குத் தெரிந்த நபர்கள், தமக்குத் தெரியாத
சென்றார்கள். அவர்கள் பாவெல்
அந்திரேய FGDT == மாசின்-ஆகியோரும் முன்னே சென்றார்கள்
பியோதர் மாசினின் கணிரென்ற குரல் காற்றில் ஒலித்தது:
ணையும் ஈடும் இல்லாத ந்தப் போரில் நீங்களெல்லாம். ஆழ்ந்த பெருமூச்சைப்போல்ததை குரல்களில் அடுத்த அடி ஒலித்தது பணயம் வைத்தே உம்முயிரைப் பலியாய்க் கொடுத்தீ தியாகிகளே அவர்கள் நால்வரும் பாட்டுக்கு தகுந்தவாறு நடைபோட்டு முன்னேறினர் பியோதர் மாசினுடைய குரல் பளபளப்பான பட்டு நாடாவைப் போல் சுருண்டு ஒலித்தது அந்தப் பாட்டில் தீர்மானமும் வைராக்கியமும் தொனித்தது:
வெற்றி பெறுமோர் லட்சியமாம் விடுதலைக்காக நீங்களெல்லாம். அவனது தோழர்கள் அவனோடு சேர்ந்து அடுத்த அடிகளைப் பாடினார்கள்:
உற்ற செல்வம் அனைத்தோடும் உயிரும் கொடுத்தீர் கொடுத்திரே! "ஆஹா ஹா" என்று யாரோஒருவன் கரகரத்தான். "ஒப்பாரி பாடுகிறார்களடா நாய்க்குப் பிறந்த பயல்கள்"
"கொடு ஒரு அறை" என்று ஒரு கோபக் குரல் கத்தியது.
தாய் தன் கைகளால் நெஞ்சை அழுத்திப் பிடித்துக் கொண்டு சுற்றுமுற்றும் பார்த்தாள் சிறிது நேரத்துக்கு முன்பு அந்தத் தெரு முழுதும் நிரம்பித்ததும்பிய ஜனங்கள், இப்போது அந்த நால்வர் மட்டுமே கொடியைத் தாங்கிக் கொண்டு முன்னே செல்வதைக் கண்டதும், உள்ளம் கலங் கித் தடுமாறிப்போய் நின்றாள். சிலர் அந்த நால்வரையும் பின்பற்றிச் செல்லத் தொடங்கினார்கள். எனினும், அவர்கள் ஒவ்வொரு அடி முன்னேறும்போதும், ஒவ்வொருவனும் அந்தத் தெரு தனது
பிற நபர்களோடு கலந்து அவர்களிடம் ஏதோ உதவியை நாடித் தவிப்பது போல நின்றார்கள் திடீரென்று அவள் ஒரு நெட்டையான மழுங்கச் சவரம் செய்த ஒற்றைக் கண் மனிதன்மீது பலமாக மோதிக் கொண்டாள். அவளைப் பார்ப்பதற்காக விறுட்டென்று தலையைத் திருப்பி அவளைக் (BELLIGÖT:
"யார் நீர்
"நான் பாவெல் விலாசவின் தாய்" என்று சொன்னாள். இப்படிச் சொல்கையில் தனது கால்கள் குழவாடி நடுநடுங் குவதையும், வாயின் கீழுதடு நடுங்குவதையும் அவள் உணர்ந்தாள்.
"ஆஹா" என்றான் அந்த ஒற்றைக் 960)/600/60/,
"தோழர்களே! நமது வாழ்க்கை முழுவ திலுமே நாம் முன்னேறிக் கொண்டேதான் இருக்கவேண்டும் முன்னேறிச் செல்வதைத் தவிர நமக்கு வேறு வழியே கிடையாது" என்றான் பாவெல்,
அங்கு நிலவிய சூழ்நிலை அமைதியும் ஆர்வமும் நிறைந்ததாக இருந்தது. கொடி மேலே உயர்ந்து ஒரு கணம் அசைந்தது: பிறகு மக்கள் கூட்டத்தின் தலைகளுக்கு மேலாக, எதிராகத் தோன்றிய மனிதச் சுவரை நோக்கி நிதானமாக முன்னேறிச் செல்லச் செல்ல, காற்றில் மிதந்து வீசிப் பறந்தது. தாய் நடுநடுங்கிப் போய் மூச்சு முட்டித் திணறிக் கண்களை மூடிக் கொண்டாள்-நாலு பேர்கள், கூட்டத்தை விட்டுப் பிரிந்து தனியே முன்னே
அ.தமயந்தி-பதுளை
சரமாரியாகப் பாய்ந்தன. "சி பெண்களா? பேய்களா? கல்மன ராட்சசிகள் என்மனம் துடிக்கின்றது.
"ஏய் பெண்கள் என்று பார்த்தால் என்னைக் கோழை என்று நினைத்து விட்டீர்களா? தைரியம் இருந்தால் ஒவ்வொருத்தியாய் என் முன்னால் வாருங்கள். நிராயுதபாணியான என்னை புறமுதுகில் குத்த வெட்கமாயில்லை?" கத்தினேன். பின்னே என்ன நானும் ஒரு ஆண்மகன்தானே!
ஹாம் யாரும் கேட்பதாய் இல்லை. அறையில் வெளிச்சம் இல்லை. நிலவொளி கூட இல்லை. என் கெட்ட நேரம் இன்று அமாவாசை கண்ணிற்கு படாமல் இல்லையா தாக்குதல் நடத்துகிறார்கள்.
உள்ளங்காலைச் சுட்டுப் பொசுக்குவது மாதிரி உணர்ந்து பயந்து துள்ளி, பின்வாங்கி நின்றுவிட்டனர்.
முடிவில் ஒரு நாள் கொடுங்
Gagigiranin மூட்டோடற்றுப் போகுமடா! பியோதர் மாசின் உபதேசம் செய்வதுபோல் பாடினான், அவனது குரலுக்குப் பல உரத்த குரல்கள் தீர்மானமாகவும், கடுமையாகவும் பதிலளித்தன.
அடிமை மக்கள் விழித்தெழுவர்
அந்நாள். அந்நாள், அந்நாளே! என்றாலும் அந்தப் பாட்டுக்கு மத்தியில் கசமுசப்புக் குரல்களும் கேட்டன. "அவர்கள் இதோ உத்தரவு கொடுக்கப் போகிறார்கள்
அதே சமயம் முன் புறத்திலிருந்து ஒரு கூரிய குரல் திடீரென்று ஒலித்தது:
"துப்பாக்கிகளை நீட்டுங்கள் உடனே துப்பாக்கிச் சனியன்கள் முன்னோக்கித் தாழ்ந்து நின்றன; தம்மை நோக்கி வந்துகொண்டிருக்கும் அந்தக் கொடியை ஒரு வஞ்சகப் புன்னகையோடு வரவேற்றன.
"முன்னேறு "இதோ வந்துவிட்டார்கள்" என்று அந்த ஒற்றைக்கண் மனிதன் கூறிக் கொண்டே, தனது கைகளைப் பைக்குள் விட்டுக்கொண்டு ஒரு பக்கமாக நழுவிப் போக ஆரம்பித்தான்.
(தொடர்ந்து வரும்)
லைட்டைப் போட எழும்பிச் செல்லவும் பயமாக உள்ளது. என்ன இப்படி கத்துகிறார்கள்- "என்ன தின்பான் இவன் எழும்பன்" என்று திட்டு கிறார்களோ,
பக்கத்து வீட்டு டி.வி நமோ நமோ மாதா பாடி ஓய்ந்து நின்று விட்டது. நான் இன்னும் ஓயவில்லை. போர்வையை உதறி உதறிக் கொண்டி ருக்கின்றேன். நாளை வேலைக்கு வேறு செல்ல வேண்டும். ஒப்பந்தங்கள் எமக்கு இனி ஒத்துவராது குட்டக் குட்டக் குனிந்தாலும் மடையன் தானே இவ்வளவு நேரம் பாவம் பெண்கள் என்று பொறுத்தது போதும் இரு ஆறுதல்தான) வருவது வரட்டும் என்ற
முடிவோடு போர்வையை விலக்கிவிட்டு தட்டுத்தடுமாறி லைட் சுவிட்சைத் தட்டினேன்.
கட்டில் மேல் தேடுகிறார்கள் என்னை ஒரு சில்வர் தட்டை எடுத்து இருபுறமும் தேங்காயெண்ணையை நன்கு பூசி, கோபம் எல்லாம் தீரும் மட்டும் அறை முழுவதும் நன்கு விசிக்கினேன். ஒருத்தி பாக்கியில்லைஎல்லோரும் எண்ணெய் தட்டில் ஒட்டிக்கொண்டார்கள் இப்போதுதான் நிம்மதி எனக்கு என்கோபம் தீரும்வரை நசுக்கினேன்- நுளம்புகள் ஒவ் வொன்றையும்- வெற்றி என் பக்கம் என்ற இறுமாப்போடு.
Ꭿ9 ᎯᏏ .08-14 , 1995

Page 17
நாள் முழுவதும் உழைத்துக் களைத்த
இந்ததோட்த்துமக்களைப் போல் சூரியனும்
சோர்ந்து போய் மேற்கு திசையில் மெல்ல ஒய்வெடுத்துக் கொள்ள ஆரம்பித்திருந்தான்.
இதமான தென்றலொன்று பதமாக
இவற்ற
என் மேனியைத் தழுவிச் செல்ல எனக்கு புதியதோர் உற்சாகம் பிறந்தது. நகரத்தி லிருந்தே மலையேறி இந்த தோட்டத்துக்கு கால் நடையாகவே வந்ததால் எனக்கு சற்று இளைப்பாயிருந்தது.
மெல்ல தூரத்தில் தெரிந்த ஊத்துப் பிலி ஒன்றை நோட்டமிட்டபடி நடக்க, தாகம் எனக்குள் இரட்டிப்பாயிருந்தது
"சின்ன சின்ன ஆசை. கொழுந்தெடுக்க ஆசை. முத்து முத்து ஆசை முழு காம்புபிக்க ஆசை. பாடிக்கொண்டு வந்த பெண்கள் பட்டாளமொன்று என்னைக் கண்டு திடுக்கிட்டு நிற்க நான் இரசித்தபடி, பாடிய வளை நோட்டம் விட்டு ஒரு கணம் அப்படியே சிலையாய்போய் நின்றேன்.
பொன்னால் செதுக்கப்பட்ட சிலையாய் இருந்தாள் பாடியவள். நெற்றியில் ஒரு ஸ்டிக்கள் பொட்டு முதுகில் அழகியதோர் சின்னக் கூடை என்னைக் கண்டு வெட்கித்த வள் தலை குனிந்து நகம் கடித்தாள்.
"ஏய் பொண்ணு ஒம் பேரென்னா..? அவள் பேசுவதாயில்லை. மெளனித்து நின்றாள்.
"பேரு கேக்கிறேனில்ல? மற்றப் பெண்களோ, அவளையும் என்னையும் மாறி மாறி அதிசயித்துப் பார்க்கிறார்கள்
"ஏய் புள்ள. ஒம் பேரென்னா சொல்லுவே.
"பேரக்கா." கூறிவிட்டு நகைக்க
எனக்கும் சிரிப்பு வந்தது. "சரி, எங்க இருக்கிற "இங்கதான். பக்கத்தில் நின்றவள் பட்டென பதிலளிக்க அவள் சொன்னவளை முறைத்துப் பார்க்க அவள் மெளனிக்கிறாள்.
"திரும்ப ஒரு தடவ பாடுவே" "ம். பாருவேடி மச்சானுக்கு ஆசைய" கூறிவிட்டு அவள் சிரிக்க மற்றப் பெண்களும் சேர நானும் கூடி சிரிக்கிறேன்.
"தொர. நீங்க யாருங்கா அவளுக்குப் பக்கத்திலிருந்தவள் தான் கேட்டாள். ஏன் அவள் கேட்டிருக்கக்கூடாதா? மனம் வேதனைப்பட்டது.
நான் தான் இந்ததோட்டத்து ஸ்கூலுக்கு புதுசா வந்திருக்கிற மாஸ்டர்" நான் கூறி முடித்தது தான் தாமதம் எல்லோர் முகத்திலும் திடீரெனவோர் மாற்றம் எனக்கு பார்ப்பதற்கே வியப்பாக இருந்தது
"வாங்க இவரு நம்ப தோட்டத்து ஸ்கூல் வாத்தியாருடி." கூறிவிட்டு மற்றப் பெண்க ளோடு மானாய் துள்ளி ஓடிப்போனவளை
இன்று ஊரிலும் நிறைய திருமணவீடு எல்லோரும் ஒவ்வொரு வீட்டுக்கும் போய்விட, வீட்டில் நான் மட்டும் தனியா னேன். தினமுரசின் பக்கங்கள் எல்லாம் அத்துப்படி அலுப்போடு காலை நீட்டி கதிரைக்குள் சாய்ந்தேன். யன்னலூடே வெள்ளிச் சரிகை மின்னலடிக்க வீதியை நோக்கினேன். ஒ. மாமியா? என் கதிரைச் சலசலப்பு கேட்டு திரும்பிப் பார்த்தவர் பார்த்தும் பார்க்காதவர் போல் வெடுக் கென முகத்தை திருப்பிக் கொண்டார் என் அப்பாவின் தங்கைதான் நீண்ட நாட்களாய் அரித்தெடுத்த அந்தக் கேள்வி மீண்டும் தலை நீட்டியது. கதிரையில் அமர்ந்து
கொண்டேன் கேள்விக்குப் பதில்தேடி ஏன். எனக்குப் புரியவில்லை.
ஐந்து வருடங்களாகத்தான் இப்படி
யிருந்தேன்.
- - -
புதிய இடம் அதுவும் குளிரான பிரதேசம் என்பதால் உறக்கம் வர மறுத்தது. LLLLMMMLLLLLLG LMMt S Y Ltt lL S TLL0LS
ரோட்டுல தான்
"அப்ப நா காத்திருப்பேன்" ே மாறினாள்
அந்த மங்கையைப் பற்றியே சுற்றி சுற்றி வந்தது.
அவளது அழகு நடை பேச்சு, குறும் புத்தனம் எல்லாமே எனக்கு பிடித்துப் போய் விட்டது.
அடுத்தநாள் காலையிலேயே எழுந்து ஆயத்தமாகி பாடசாலை செல்லப் புறப்
பட்டிருந்தேன். ஆனால் நேற்றைய நினைவு
எனக்குள் ன்றும் பசுமையாகத்தான் இருந்தது.
பாடசாலைக்குக்கூட நேற்றுவந்த பாதை
வழியே தான் செல்ல வேண்டும். சில நேரம் அவள் இந்தவழியே வரலாம். எனவே காத்திருந்தேன். எனது எண்ணம் வீணாக வில்லை. வந்தாள் அதுவும் தனியாக
நேற்றையவிட இன்றும் அவள் அழ காகத்தானிருந்தாள். எனினருகில் வந்து மெளனமாய் நின்றவளை பார்த்து லேசாய் சிரிக்கிறேன்.
"தொர நேத்து உங்களை யாருணு தெரியாம எதையெதையோ பேசி விட்டோம். எங்கள மன்னிச்சிடுங்க. வார்த்தைகள் துண்டு துண்டாக வந்தாலும் இனிமையான குரல்
நான் சிரித்தேன். "இங்க பாரு பொண்ணு. பட்டென அவள் என் பேச்சை இட்ைமறித்தாள்.
"என் பேரு பொண்ணுல்ல. தேவி. பெயருக்கு பொருத்தமானவள்தான் இது GT GÖT SIGLDI
நாளைக்கும் இந்த ரோட்டுல வரு Գիլյրp"
தொலைதூரத்தில் இயந்திரமா வாழ்கிறார் களே அங்கிருப்பவர்களை நினைத்து இங்கிருப்பவர்கள் பெருமைப்படுகிறார்களா? பெற்றவளை, உடன் பிறப்புக்களை விட்டு எங்கோ இருப்பவன் அழைக்கிறான் என்று அனுப்பிவிட்டு வெறும் படத்தில் மட்டுமே திருமணக் கோலத்தைக் காண்கிறார்களே! அதைக் கண்டு பெருமைப் படுகிறார்களா?
பட்டுச் சேலையும், தலை நிறைய மல்லிகைப் பூவும் வைத்து உறவுகள் சேர்ந்து கோயிலுக்குப் போகும் வயதில் கட்டைக் காற்சட்டையும், ஒட்டிய ரிசேட்டும் அணிந்து காரில் ஊர்வலம் வருகிறார்களாம். அதை நினைத்து இவர்கள் பெருமைப்படு கிறார்களா?
பெற்றெடுத்த மூன்று பிள்ளைகளையும் ஆளுக்கொரு நாட்டுக்கு அனுப்பிவிட்டு
fbDÜLJT. சித்தி என்று உறவு கொண்டாடி ஒன்றாகவே உண்டு, இன்பதுன்பங்களைப் பகிர்ந்து அன்போடு வாழ்ந்த காலங்களை எண்ணிப்
இதற்கு முன் மாமா மாமி
பார்க்கிறேன். ஏன் இப்படி மாறிப் போனார்கள், எதற்காக இந்தப் பெருமை காட்டுகிறார்கள்? எனக்குப் புரியவில்லை. இவர்கள்தான் இப்படி என்றால் அங்கிருப்ப வர்களாவது சுகமா என்றாவது ஒரு கடிதம் கூடவா போடமுடியாது? ஏன் இப்படி என்று எனக்குப் புரியவேயில்லை.
கூடிப்பிறந்த உறவுகளை ஓடிவினை யாடிய மணல்வெளியை பாடித்திரிந்த நெல்வயலை. எல்லாம் மறந்து கனவுகளை மட்டுமே சுமந்து கொண்டு எங்கோ
இக்.08-14,1995
உதடு கடித்:ே கூறிவிட்டு பதி நான் மலையிறங்கி இறங்கிவரவில்லை. படி நான் போவதை யிருந்தாள்.
ட்கள் நகர் #" இ! எல்லோரையும் என பட்டு விட்டது.
inെ (ഖബൈബി நான் பாடசாலைக்கு அவளை நான் காதலி காதலித்தேன்.
அவளது ஒவ்ெ எனக்குப் பிடித்தி காதலை அவளிடம்
கதவைப் Աւ
போது சில் 6ெ காவிவந்த காற்று "ஆ. ச்கு" விளைவ LI JDLI LI L G) ġ5 ITL வெளிப்பட்டது.
7ւյpւնաւլգաու GLUMTI adunt." (BJTs பரிவோடு வழியனு முக்கை முடியவாறு "வர்றேன் ஆண்ட் புறப்பட்டாள் சவித சம்பந்தா சம்பந்
---
நினைவு எழ, நெரு எதுவோ அடைத் பாடசாலைக்குபோன வளர்ந்து தொழி வரையாகட்டும் அத்த அவளுக்கென பார்த் அம்மா. ஆண்டவனுக் போலும் கூடவே அ அம்மாவோடு விபத் தன்னிடம் அழைத்து தனித்துப் போனாள். வழக்கம் போ6 கொள்ளாமல், தொ நழுவும் உறவுகள் எடை போட்டு வில மனதுக்குள் சிரித்துக் போர்டிங் வி GÖSTLIGAJ GÖT LDGOTLD) தயங் கொண்ட பெல அங்கேயே தங்கிக் பார்க்கிறாள்.
அவ்வப்போது ப மனம் ஏங்கும். கொள்வாள் இரத் சொந்தமா? இல்லை ெ நேசம் கொண்ட அந்நி மனதை அடக்குவாள்.
"ஒரு பெண்ணா முடியாது சவிதா த
யொன்று தேவைம்ம
வெறிச்சோடிக்கிடக்கும் வீட்டை நினைத்தார் களா? தம் கடைசிக் காலத்தில் கூட பிடிமண் போட ஆளில்லாமல் கடிதத்தில் மட்டும் கடைசிச் செய்தியை அனுப்பிவிட்டு அவர்கள் வரும்வரை உடலைக்காயவைத்துக் காத்திருப் பார்களே அதற்குத்தான் இந்தப் பெருமையா? எனக்குப் புரியவில்லை.
புதிதாகச் செய்த அரைப்பவுண் தொட்டையும் பட்டுச் சேலையையும் முன் விட்டு வசந்தியக்காவுக்குக்காட்டி மகிழ்வதால் வரும் இன்பம் இவர்களுக்கெங்கே கிடைக்கப் போகிறது?
பாதையில் ஏறி ஆற்றைக்கடந்து மண்டூர் ருகன் கோயிலுக்குச் செல்லும் சுகம் வர்கள் அனுபவிப்பார்களா?
நுங்கு வெட்டி உ6 பணம் பழம் பிழிந்து பகிர்ந்துண்ணும் சுக. மரத்திலேறி பழம் உன் சுடச் சுட உண்ணும் ஏறுகெழுத்தியும் மாங்காயும் சேர்த்து பக்கத்து வீட்டு சுமதிய ருசிபார்க்கும் சுகம் எ அடித்தாலும் உை பிள்ளை என்று சொர் இன்பம் எந்த நாட்டில் ஏனிந்தப் பெருமை இ இன்னும் புரியவேயில் வாசலில் அம்ம கேட்கிறது. கேள்வியை மீண்டும் புதைத்தேன்.
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LL S S S S S S S S S S S S S S S
க்கு 19ம் மல பணிய jm (36 gör...."
அங்க உனக்காக
ட்டவள் பட்டென முகம்
ன் "தெரியாது"
Wக்கு கூட காத்திராமல் னன். ஆனால் அவள் அவ்விடத்திலேயே நின்ற யே பார்த்துக் கொண்டே
- ܒ து கொண்டிருந்தன. கு வாழும் மக்கள்! க்கு நன்றாக பழக்கப் துவும் தினந்தோறும் தேவியை காணாமல் காலடி வைத்ததில்லை. த்தேன். இதயபூர்வமாக
வாரு நடவடிக்கையும் ந்தது. ஆனால் என் சொல்ல சந்தர்ப்பம்
வந்தது.
一** - "தொர நீங்க என்ன சொல்லுறிங்க?" "ஆமா தேவி. நான் பொய் சொல்லல
உன்ன நான் மனப்பூர்வமா காதலிக்கிறேன். நான் உன்ன ஏமாத்திடுவேனு நினைக்காத. நான் படிச்சவன் ஒரு பொண்ண ஏமாத்திறது எவ்வளவு பாவமுனு எனக்கு நல்லாவே தெரியும்."
அவள் பேசவில்லை. லேசாக அவளது விழிகளில் கண்ணீர் அரும்பியிருந்தது.
"தேவி. ஏன் அழுவுற. என் மேல விருப்பமில்லையா? அவள் பேசவில்லை. மெளனித்தாள்.
பின்னர் பேசாமலேயே நடந்து போனாள். நான் பலமாக அவள் செவி களுக்கு கேட்கும்படி சொன்னேன்.
"தேவி இங்கபாரு. நீ தான் என் மனைவின்னு நான் தீர்மானிச்சிட்டேன். நாளைக்கு ஸ்கூல் லீவு நான் ஊருக்குப் போறேன். லிவு முடிஞ்சி வாரப்ப அம்மா
அப்பாவுட்டு சம்மதத்தோட உன்ன தேடி
வருவேன்."
ஒடியவள் நான் சொன்னதை நின்று
-- வரும்வரை கர்த்திருந்தேன். அந்த வேளையும்
குளிக்கச் சென்ற நான் கண்ட காட்சி தலையில் ஆயிரம் சம்மட்டிகளால் ஓங்கி அடிப்பதைப் போன்றிருந்தது.
தா.தா.தா.தாலி." எனக்கு லேசாக தலைசுற்ற ஆரம்பித்தது. அதற் கிடையில் அவள் என்னையும் கண்டுவிட்டாள்.
அவள் கண்களும் குளமாகியது.
"தேவி.நி.நி. GUT stretta பேச முடியவில்லை அழுதேன், பலமாய் அழுதேன்.
"தொர என்ன மன்னிச்சிடுங்க." அவளும் அழுதாள்.
"தேவி.ரீ.என்னா வார்த்தைகள் வரவில்லை. ஆனால் அவள் பேசினாள்
"தொர என்ன. மன்னிச்சிடுங்க நீங்க எவ்வளவோ படிச்சவரு நான் மழைக்கு கூட பள்ளிக் கூடத்து பக்கம் ஒதுங்கினதில்ல. ஒங்களுக்கு பட்டணமெல்லாம் தெரியும் நான் இந்ததோட்டத்த விட்டு வெளியிலேயே போனதில்ல. அப்படிப்பட்ட என்ன நீங்க ELLLLaLC LE SSS G G GTS S S tG LLS போறிங்க தெர
அதுதான் உங்க வாழ்க்கைய வீணாக்கக் கூடாதுனு. இந்ததோட்டத்துலேயே சம்சாரம் செத்துப் போன ஒருத்தருக்கு மனைவியாகி
SqSqSS L LLL L LL LC LL LSLS L S L SLS LSLS LSLSLSL LSL LS L LS S S L S L L S L LSLS LL LSLLL LL LCLLLL LLL LLLS LL LLL LLL LLSL L L L L L L L SLL L L S L L L L L L L L LS -ஹப்புத்தளையூர் எப். லெனாட்குமார்
கேட்டாள். பின் சொல்லி முடித்ததும் ஒடிப்போனாள் ஐ.
&শ:
影 LDITAS ஊருக்குப் போயிருந்தது திரும்பவும் மலையகத்து மண்ணில் காலடி வைத்ததில் மனதுக்கு பெரும் மகிழ்ச்சியாயிருந்தது.
அதைவிட மகிழ்ச்சி. இன்று தேவியை காணப் போவதுதான் வீட்டில் அவளை நான் மணப்பதற்கு வெறுப்பு தெரிவித் திருந்தார்கள். ஆனாலும் நான் முடிவாய்ச் சொல்லியிருந்தேன்.
"தேவிதான் என் மனைவி." என்று
தோட்டத்துக்கு வந்து ஐந்து நாட்கள் ஆகிவிட்டது. ஆனாலும் தேவியை சந்திக்க முடியாமலிருந்தது.
அன்று ஞாயிற்றுக்கிழமை ஆற்றுநீரில்
விட்டேன். நீங்கநான் உங்கள ஏமாத்திட்டதா நினைக்காதீங்கதொரவுட்டு நல்ல மனசுக்கு நல்ல ஒரு சம்சாரம் கெடப்பாங்க." கூறிவிட்டு விம்மி அழுதவளைப் பார்க்க பரிதாபமாய் இருந்தது. நான் அழுவதை நிறுத்தி கண்களை அழுத்தி துடைத்துக் () злоу (; sir.
பொண்ணே நீ என் வாழ்க்கையை வளமாக்க இப்படியொரு தியர்கத்தை செய்துள்ளாயே"
மனம் லேசாக வலித்தது. தெளிந்ததோர் தீர்மானத்தோடு வந்த வழியே நடந்தேன். அதுவும் கடந்த கால நினைவுகளோடு. ஆனாலும் மனதுக்குள் இப்படிச் ΩΤΙΤούρήό (απρόσβLET.
"பெண்ணே உன் நினைவுகள்தான் இனியெனக்கு நிரந்தரம்" என்று
டவிட்டு படியிறங்கிய 06:07, 5 T670) GAULTU 60fl60): LI முகத்தில் முட்டியது. ாக சடுதியான தும்மல் ரிந்து தும் மலாய்
OLIDIT..... பத்திரமாய் டிங் வீட்டு ஆண்ட்டி ப்ப, கைக்குட்டையால் வெளியிறங்கினாள். ட" புன்னகையோடு
மில்லாது அம்மாவின்
-
-- ܓ -- - *ܢ
GPL2 :
சுக்குள் 'பக் கென தது. சிறுவயதில்
பருவம் ஆகட்டும் லுக்கு GLJTe, Lb னை கருமங்களையும் துப் பார்த்துச் செய்த குப் பொறுக்கவில்லை 'ப்பாவையும் சேர்த்து து எனும் பெயரில் |க் கொள்ள சவிதா
எதிலும் பட்டுக் ட்டுக் கொள்ளாமல்
இவளை 96.OLDGLIGOT நிக் கொள்ள இவள்
G), TaBOT LITESiT.
டு தேடியவளுக்கு வைத்து நல்லதோர் ண்ணை அறிமுகமாக்க கொண்டு தொழில்
ா இஸ்மாயில்-கண்டி
தேர்ந்தெடு. இல்ல நாங்க பார்த்து செய்து வைக்கட்டுமா? அங்கிளும் தைத்தான் சொல்றாரு ஆண்ட்டி பரிவோடு இதமாக GarIIgíteoritft.
போங்கம்மா. நீங்க இன்னும் பழைய காலத்தில இருக்கீங்க.தனியா வாழனும்னு நினைச்சா வாழலாம். நெஞ்சில் திடமும் தைரியமும் ருந்தா சரி. அத்தோடு எங்களுக்குன் னு நாங்களா ஒரு கட்டுப்பாட்டை விதிச்சுட்டா ஒழுங்கா வாழலாம். மனம்தான் முக்கியம் ஆண்ட்டி தனியா சுதந்திரமா வாழற பெண் ஒழுங்கா வாழலாம். சிலசமயம் அடக்கியொடுக்கி
தவறலாம். சவிதா சொல்லவே ஆண்ட்டி புன்னகைத்தார். ஆமோதித்தார்.
"அதோ போறாளே பொண்ணு அப்பா, அம்மா யாரும் இல்லாத அநாதை பார்த்தா சொல்லுவியா? உடையென்ன.
TIGDGT GUGIG) சமாதானப்பட்டுக் உறவுகள் தாம் நஞ்சுக்குள் உண்மை பர் கூட பந்தமே என
ல் தனித்து வாழ னக்கு என துணை
. நீயா பார்த்து
1ண்ணும் சுகம் எங்கே,
பலகாரம் செய்து எங்கே? முந்திரி டு பருப்பைச் சுட்டு F6ld 6Isö(35? றுத்தக்கொழும்பான் பால்கறி சமைத்து க்காவுக்கு கொடுத்து
GAP நத்தாலும் நானுந்தன் தமண்ணில் வாழும் கிடைக்கப்போகிறது? வர்களுக்கு எனக்கு
DOAU,
வரும் சத்தம் மடக்கி நெஞ்சுக்குள்
O
நடையென்ன? எங்கெங்க போய் எப்படி யெப்படி அலையறாளோ?. கிக்கிக்கி." ஏளனமாக ஒலித்த குரலுக்குரிய நபரை வெறித்தாள் கலைந்த தலையும், செருப் பில்லாத பாதங்களும், சுருங்கிய சேர்ட்டும் கையில் புகையும் பீடியுமாக ஒருவன் பக்கத்தில் வெற்றிலைக் காவி படிந்த உதடுகளோடு இன்னொருவன்
பெட்டிக்கடை படியில் விடிந்தால்
இருளும்வரை உட்கர்ந்து வெட்டிப்
பொழுது போக்கும் ஈனப்பிறவிகள் கண்டு கொள்ளாமல் போனாலும் மனது கொஞ்ச மாய் நசுங்கிய உணர்வு அவளுக்குள் "காறி உமிழச் சொன்னானே பாரதி முடியுதா உன்னால்? மனசாட்சி ஆங்காரமாய் கத்திற்று.
யோசித்தவாறே போனவளை எதிர்வந்த வண்டி முட்டித்தள்ளும் மட்டும்தான் நினைவு அவள் சுயமாய் இருந்தது.
காயங்களுக்கான கட்டோடு ஆஸ்பத்திரி யில் கிடந்தவள் விழித்தபோது ஆண்ட்டியின் அன்பு முகம் அருகே ஆவலாய்ப்பார்த்தது. "அம்மா" கண்ணிர் விட்டவாறே கையைப் பற்றினாள் "உஷ் அழக்கூடாது. தைரியம் துணிவு பற்றிப் பேசிய பெண்ணா இது? என்ன கண்ணம்மா. யாரு வந்திருக்காங்க UIT{5."
கண்களுக்கு தென்பட்டது எதிர்வீட்டு
அங்கிளின் மகன் ரகு உன்னை இங்கே சேர்த்தது மட்டுமல்ல. வேண்டிய அத்தனை காரியங்களும் செய்த பிள்ளை." ரகுவைப் பற்றி ஆண்ட்டி விபரித்தாள் கண்களில் நன்றியைத் தேக்கி நாவை அசைத்தாள் சவிதா, அவன் புன்னகைத்தான்.
ஆஹா.அழகு ரதி போறாங்க போர்த்திகிட்டு அவவின் ஆட்டம் எங்களுக்கு தெரியாதுன்னு நெனப்பு ரகுப் பையன் கொஞ்சம் வாட்ட சாட்டமா கையில பசை யுள்ள பையன், அவன மடக்கிட்டாளே புடிச்சாலும் புளியங் கொம்பா புடிக் கணும்பா" திரும்பிப் பார்க்காது நடந்தாலும்
மனது கிடுகிடு வென நடுங்கியது. வியர்த்தது. கண்ணுக்குள் அருவி வருவேன் என பயங்காட்டியது. கெக்கே பிக்கே வென சிரித்து கைதட்டி கும்மாளமிட்டது. அந்தக் கூட்டம் விஷம் தடவிய சொற்கள் விவு நாவுகள்
"அம்மா." அழுகை பட் டென வர அடக்க முடியாது விம்மிவிம்மியழுதாள் சவிதா, "ஆண்டவனே. நான் மனதாலும் நினைத்துப்பார்க்காத ஒன்று ஏன் இவர்கள் ப்படியெல்லாம் பேசுகிறார்கள். அம்மா அப்பா நீங்கள் என்னையும் சேர்த்துக் கொண்டு யோயிருக்கக்கூடாதா." மனப்பாரம் தீருமட்டும் கதறினாள் ஆண்ட்டியும் பொங்கி வந்த கண்ணிரை அடக்கியவாறு சவிதாவைத் தாங்கினார். "அழாதேம்மா.அழாதே. நரம்பில்லாத நாக்கு கண்டதையும் பேசத்தான் செய்யும். லட்சியம் பண்ணாதேம்மா."
சவிதா சோர்ந்து போனாள் எதிலும் நம்பிக்கையற்றுப் போனது போல் உணர்வுகள் தொய்ந்தன. ரகுவையும் அவளையும் இணைத்து பேசிப்பேசியே கதை வளர்த்தார்கள் சிலர் ஊர் வாயை முட யாரால்தான் இயலும்?
"சவிதா. யாரோ கூப்பிட திடுக்கிட்டு நிமிர்ந்தாள் ரகுதான் படபடவென நெஞ்ச மடித்துக்கொள்ள எழுந்து கொண்டாள். வார்த்தைகள் வரமறுத்தன. உணர்ந்தவன் போலப்பதறாதீங்க எனக்கும் எல்லாம் தெரியும் உங்க வேதனையும் புரியுது எதுக்காக இவங்க இப்படிக் கட்டுக்கதை யெல்லாம் சொல்றாங்களோ தெரியல. இனி இதை இப்படியே வளரவிடக்கூடாது. அவங்க வாயை அடக்கணும்னா எ.எனக்கு எனக்கு வேறு எதுவுமே தோணலை. உங்களை நான் கல்யாணம் பண்ணிக் கிறதுன்னு முடிவு பண்ணிட்டேன்.
கண்ணீரோடு புன்னகைத்தாள் சவிதா

Page 18
வெற்றி முரசம் விண்ணதிரக் கேட்டது. வில்லில்
ம்பாக விரைந்து வந்தாள் தோழி புங்கோதை
பொறித்த கட்டிலில் சாய்ந்திருந்த மலர்விழி விரைந்து வந்த தோழியை வினாக்குறியாக ஏறிட்டாள்.
"என்னடி அவசரம்? "சரமாகப் போகிறாய் நீ அள்ளிக் கொள்ள, அணைத்துச் சூட, பள்ளி யறைக்குள் சரத்தோடு சரசமாட வந்து விட்டார் இளவரசர்
தோழி சொன்னதும் மலர்விழியின் வதனத்தில் ஒரு மின்னல் மனதுக்குள் மலர்மாரி போர் முடிந்து நாடு திரும்பி விட்டான் இளவரசன் பிரிவென்ற நெருப்பிலே புழுவாக துடித்த மனம் களிப்பென்ற தேன் குடத்தில் இனிப்பாக நனைந்து கொண்டிருந்தது
"இளவரசருக்கும் சுகமள்ளிக் குளிக் கும் அவசரமிருக்கும் நனைய வரும் நேரத்தில் நான் இருப்பது நல்லதல்ல." சொல்லிவிட்டு வந்த வேகத்திலேயே திரும்பிச் சென்றாள் தோழி பூங்கோதை மலர்விழிக்கோ இருப்ப்ே கொள்ள a faba)a).
நேற்றுவரை தனிமையிலே தவிப்பு நெஞ்சமெல்லாம் மன்னவனின் நினைப்பு கனவுகளில் படுக்கையிட்ட இரவு அவன் கொஞ்சுகின்ற நினைவுகளே இனிப்பு மஞ்சத்தில் செய்த குறும்பு எப்போது நினைத்தாலும் கரும்பு.
வானவெளி வெளுத்திருக்கும் என் மனவானம் கருத்திருக்கும் மன்னவனின் திருநாமம் என் நாவில் நிறைந்திருக்கும். வாயிதழில் அவன் தந்த தித்திப்பு
தொடர்ந்திருக்கும்.
வாளேந்தும் கரம் நீட்டி இடைவளை வில் பிடி வலிக்காமல் இனித்த தென்ன? மீன்
ண்டும் அந்தக் கரம் தேடி இடை துடித்து துவண்டுவிடும்.
நெடுமூச்சு வெளிக்கிளம்ப, மஞ்சம் என்று அவன் புரண்ட நெஞ்சத்து கோபுரங்கள் நெருப்பாகக் கொதித் ...a...a... LUNTIGUTGODL Ա/60/Ո|ID, LD கேணியென்றும், ಇಂದ್ಲಿ
பிரேமானந்தா சாமியார்பற்றிலேட்டஸ்ட்
செய்தி ஏதாவது
sól. Bestrøról-súluson.
உயர் நீதிமன்றமும் அவரது பிணை மனுவை தூக்கிக் கிழித்துப் போட்டுவிட்டது. எல்லோருக்கும் விமோசனம் கொடுப்பேன் என்று கதையளந்தவர், தனது விமோசனத் திற்காக மன்றாடிக் கொண்டிருக்கிறார். நீதிபதியின் மூளைக்குள் புகுந்து மானிடனே பிரேமானந்தாவை விட்டுவிடு என்று சித்து விளையாட்டு காட்டியிருக்கலாமன்றோ!
d
ly ust flögum! J ன் அரசியல் பிரவேசம் எந்தளவில் இருக்கிறது?
எஸ்.எச்.எம்.நெளசாத்-ஹொரவபொத்தானை
ஜெயலலிதாமீது அதிரடி நடவடிக் கைகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதால், சற்றுப் பொறுமையாக இருக்கும்படி டில்லி உத்தரவிட்டிருக்கிறதாம் ரஜினியை வளர்க்கவே செல்விமீது நடவடிக்கை என்று மக்கள் நினைத்துவிடக்கூடாதல்லவா? தற்போதைக்கு அரசியலுக்கு வரமாட்டேன் என்று ரஜினி சொல்லியிருப்பதும் கவனிக்கப்பட வேண்டியது.
இலங்கை கிரிக்கெட் அணியின் எதிர்காலம் AD LÄNGSG 9. P
பாகிஸ்தான் சுற்றுப்பயணம் முக்கில் விரலைவைக்க வைத்திருக்கிறது. முயன்றால் புகுந்து தூள் கிளப்பலாம் என்பதற்கு உதாரணம் காட்டியிருக்கிறார்கள் வசதி குறைந்த ஆனால், வெல்ல வேண்டும் என்ற விருப்பம் உள்ள அணி முயன்றால் மேலும் சாதிக்கலாம்.
பசி பெரிதா மானம் பெரிதா?
எஸ்.எல்.ஜகானா-கல்முனை-05 பசிவந்தால்தானே பத்தும் பறக்கிறது. அதில் ஒன்று மானம், ஆகவே பெரிது பெரிது பசி பெரிது.
நாகேஷ்வடிவேலு இருவரையும் ஒப்பிட (UpLy. uJUDIT?
ஜெசிலாரியன்-மட்டக்களப்பு
இருந்து புறப்பட்ட
அந்தப்புரத்தில் முத்தும்-பவளமும்
% 22.2%
யென்றும் இன்பக் கடலுக்கு தோணி யென்றும் சொர்க்கத்திற்கு ஏணியென்றும் அவன் சொன்ன மேனியிங்கே துடுப்பிழந்த தோணி யாகப் போனதன்றோ? பிரிவென்ற
புயல் வந்து துடுப்பைத்தான் பறித்ததுவோ? மலர்விழி மடல் எடுத்து எழுதிக் கொண்டிருந்தாள்.
இளவரசன் புகழரசன் வந்ததும் அவனிடம் காட்ட வேண்டும்.
பிரிவென்ற வாள் பிளந்த நெஞ்சத்தை மடல் மூலம் காட்ட வேண்டும்.
உனக்கென்ன போர் உண்டு எனக் கிங்கே யார் உண்டு என்று கேட்க வேண்டும். இனிக்கின்ற நினைவுகள் கனக்கின்ற நெஞ்சுக் துணையாக எத்தனை நாள் கூடவரும் என்று வேதனையின் வெப்பத்தைக் கொட்ட வேண்டும்.
மலர்விழி தொடர்ந்து மடலில் தன் உணர்வுகளை எழுத்தாணியென்னும் கலப்பையால் உழத் தொடங்கினாள்
எரிகின்ற நிலவுக்கும் பகலினிலே ஓய்விருக்கம் விழித்திருக்கும் விழிகளுக்கோ நேரில் நீ தெரிகின்ற நாள் வரையும்
ஒய்வேயில்லை.
உறையிலே இருக்கும் வாள் உன்னோடு கூட வரும் அறையிலே இருக்கும்
என்னோடும் ஒருவாள் குடியிருக்கும். பிரிவென்னும் கொடுவாளே அதுவாகும். உறைவாள் சிரசறுக்கும். இந்தக் கொடு வாளோ என் நெஞ்சையே அறுக்கும்
எழுதி நிறுத்தி விட்டு யோசித்தாள் எங்காவது பழுது இருக்கிறதா என்று எழுதியதை மீண்டும் வாசித்தாள்.
மனதுக்குள் ஒரு குரல் கேட்டது 'அடியே மலர்விழி வேதனை சொன்னாய். இப்போது உனக்கு வேண்டுவதைச் சொல்ல მეჩისეგუევი) (ჭu!"
அதுவும் சரிதான் என்று பட்டது. மெல்லச் சிரித்துக் கொண்டே மலர்விழி எழுதினாள்.
நினைத்துக் காத்திருந்து நெஞ்சாரத் தழுவுதலும் தேவ சுகம்
துடித்த நெஞ்சத்தை நீவருடி, கொதித்த தேகத்தை குளிர்வித்து நில் நிலவே நீளட்டும் ரவென்று வரம் கேட்டு, சொல் இந்த சுவைகளுக்கு சொர்க்கத்தில் கூட ஈடுண்டோ என்று நீகேட்க, வெட்கத்தை நான் வில்லாக்கி, ஒரு சிணுங்கலை நான் அம்பாக்க சில் லென்று மலர்ந்த தாமரையோ இதுவென்று என் முகம் முழுக்க நீ நனைக்க செல்
என்று வெட்கத்தை விரட்டிவிட்டு பதிலுக்கு
முன்னவர் இமயத்தில் ஏறி கொடி பொறித்துவிட்டவர். பின்னவர் இப்போது தான் அண்ணாந்து பார்க்கவே ஆரம்பித் திருப்பவர்
அவசரம் எதில் வேண்டும் எதில்
9. L-IġJP SJ Girl? Sin ADXUp L9 u LDT?
எம்.டலீனா -மாத்தளை
போரில் இடம்பெயரும் போது அவசரம் வேண்டும் மீண்டும் திரும்பிச் செல்லும்போது நிதானம் வேண்டும். ஏன் என்றால், உயிர் முக்கியமுங்க (பதில் ஓ.கேயா?)
கடற்புலிகளின் பேட்டியை ரூபவாஹினி ஒளிபரப்பியதல்லவா எப்படியிருந்தது.
எஸ்.சிவகுமார்-வவுனியா பிரபாவின் பிள்ளை என்று செஞ் சோலையில் வளரும் பிள்ளையை பிரபா தூக்கிவைத்திருப்பதை காண்பித்தார்கள். அதுதான் உறுத்தலாக இருந்தது. தவிர, செஞ்சோலை அநாதைக் குழந்தைகள் பராமரிப்பு விடயத்தில் புலிகளைக் குறை சொல்வது சரியல்ல. நன்றாகவே பரா மரிக்கிறார்கள்.
இராசய்யா படத்தில் இடம்பெறும் மஸ்தானா மஸ்தானா என்னும் பாடலை LuTugu um Laf Lunai?
கந்தசாமி ஹரிகரராஜ்-ஆரையம்பதி 0 இளையராஜாவின் மகள் பவதாரணி
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை கலைஞர் ಆಳ್ವ GNUbLQITUIT?
க. சங்கரநேசன்-கொழும்பு -06 மாட்டார். இன்னொரு நடிகருக்கும் ஆசை வந்திருக்கிறது என்று லேசாக தனது அதிருப்தியை காட்டிவிட்டார். ஸ்ராலினுக்கு போட்டியாக வை.கோ.வளர்வதையே அவரால் பொறுக்க முடியவில்லை. ரஜினி வருவதையா விரும்புவார்?
வடபகுதி நிலவரம் பற்றிக் கூறுங்களேன்?
மா.பாக்கியநாதன்-குருநாகல் மழையைப் பற்றியா கேட்கிறீர்கள்? சில
R
நானும் உன் முகம் நனை
அம்மட்டோ.
எழுதும்போதே ம வந்துவிட்டது.
படித்துப் பார்த் கிழித்துவிடலாம் என்று நொடியே முடிவை ம கொடுக்கலாம். இ6 சொல்ல முடியும்? இப் காலடிகள் கேட்டன. போனாள் ஒரே முடி கிழித்துப் போட்டுவிட்ட நன்றாக எழுதிக் கொ ளவரசன் வந் முழுக்க மலரத்துடித்த மாகத் தடுத்துக் கொ6
"மகாராணிக்கு Tä(b"
"அதெப்படி சரி மகாராணியை நாள் த மகாராஜாதான் எப்ே கிறாரே!
மலர்விழி குத்துகி கொண்டான் இளவர
"மகாராணி இங் மட்டும் என்னிடம்தாே "நீ எங்கிருந்தாலு என்னுடன் இருக்கும் பேசப்போகிறீர்களாக்கு
மலர்விழி சீறினா "புரிகிறது உன் ே
வெட்டி வேலைக்காக வேலைக்குத்தானே ே அதிக நாட்கள் இல்ை "என்ன சொன்னி "அதிக நாட்கள் இ வந்துவிட்டேனே என்று முறைத்தாள் ஒரு "பூ முகத்தில் புய இதழில் தீ கிளம்பலா பகையுருவாகலாமா?"
ளவரசன் குை
Ugiüüü
நாட்களுக்கு தொடர்ச் ஒய்வது இடைவெ கொட்டுவது பெரும் வரையறுக்கப்பட்ட ம
குஷ்புவின் இடத்
AGIFA GML குடும்பப்பாங்கான பார்த்தால் குஷ்புவுக் நக்மா எப்படித்த யாராவது கோயில் க
ஆகவே குஷ்பு குஷ்பு: அறிவித்துக் கொள்க
இலங்கையருக்கு குறைந்து கொண்டே காரணம்
STÚo. GTë. நமது நாடே ெ பற்று வைத்துக் ெ
அன்பின் சிந்திய எழுதி எம்மை பிறர்மு நினைப்பவர்கள் பற் செல்வி.ஐ.என்.ஹ அவர்களது நீ புறங்கையால் அலட்
մՄւյ656/n a உண்மையா?
உண்மையோ ெ பெயரில் இருப்பவ விவகார சர்ச்சைகளு தொடர்பு
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ர்விழிக்கு வெட்கம்
ாள் வேண்டாம். நினைத்தாள் மறு ற்றிக் கொண்டாள். தயெல்லாம் நேரிலா பாது இளவரசனின் மலர்விழி தவித்துப் ாக எழுதிய மடலை ஸ். பின்னர் இன்னும்
க்கலாம். துவிட்டான். முகம் | 6ÖT60,T60) JEGOLLI JELLIITILLI BILITIGT. மனது சரியில்லை
ல்லாமல் போகும்? பறாமல் கவனிக்கும் ாதும் கூட இருக்
நாள் என்று புரிந்து ன் புகழரசன். கிருந்தாலும் மனம்
ம் உன் நினைவு என்று வசனம் ம் இந்த வேலை |680|LITLD."
而, வதனை நானென்ன
ÜC)
போனேன். வீர பானேன். அதுவும் லயே மலர்விழி
தள் ல்லையே விரைந்து
சொன்னேன் முறைப்பு.
படிக்கலாமா? தேன் மா? பிறைப்புருவம்
மந்தான். அவளின்
Gi /
fALITA, ளிவிட்டு மீண்டும் மழைக்குப் பதிலாக 0ԼՈ,
d தநக்மா பிடிப்பாரா? ரஞ்சித்-நீர்கொழும்பு தில் பிடித்தாலும் வேசங்கள் என்று த்தான் பொசிப்பு
குலுங்கினாலும் ட முன்வந்தர்களா? ன் என்று இத்தால் ഗ്ര10,
ர வர நாட்டுப்பற்று வருகிறதே என்ன
பாரிஸ்-கொழும்பு-12 பிநாடுகளில் தானே ண்டிருக்கிறது.
d
மொட்டைக்கடிதம் அவமானப்படுத்த
பாலையூற்று-திருமலை M(36), OLDIL60L. பப்படுத்துங்கள்.
பாண விவகாரம்
ஏ.சரத்குமார்-கண்டி ய்யோ, பிரபு என்ற ளுக்கும் கல்யாண நம் அப்படியென்ன
N
மறுப்பையும் மீறி அணைத்தான் ஆதரவாய் நெற்றியில் முத்தமிட்டான்.
"போதும்"
என்றாள்.
"எண்ணாமல் இருந்ததில்லை உன்னை சத்தியமாய் நான் சொல்வதெல்லாம் உண்மை. எண்ணியெண்ணி அனுமதிக் கிறாயே இது கொடுமை."
"GL null!"
"எது பொய்?"
"எண்ணாமல் இருந்ததில்லை என்று சொன்னது
"எப்படிச் சொல்கிறாய்? "எண்ணிக்கையில் தவறு இருப்பதை வைத்துச் சொல்கிறேன்"
"எண்ணிக்கையில் தவறா? கேட்டபடியே இடையில் ஆராய்ச் சியை ஆரம்பித்தான் மலர்விழி இம்முறை தடுக்கவில்லை. அவன் கேள்விக்கு பதில் GIFTIGöIGOTHIGT.
"அதிக நாள் இல்லையென்றீர்கள் 49 நாட்கள் என்பது குறைச்சலாக தெரிகிறதோ?
ளவரசன் சட்டென்று நகைத்தான் "என்கனியே எண்கணிதம் தெரி யாதோ உனக்கு ஏழு நாட்கள்தானே வெளியூரில் இருந்தேன்
மலர்விழி இப்போது பதிலுக்கு நகைத்தாள்.
"எண்கணிதம் வேறு என்னைப் போல் பிரிவைச் சுமக்கும் பெண்களின் எண்ணக்கணக்கு வேறு."
"அது என்ன எண்ணக்கணக்கு? "தொலைதூரம் சென்றுவிட்ட காதலன் நேரில் வரும் நாளையெண்ணிக் காத்திருக்கும் காதலிகளுக்கு ஒருநாள் என்பது ஏழுநாள் போல நெடியதாய் செல்லும் இதைச் சொன்னவர் யாதுமறிந்த திருவள்ளுவர். இப்போது என்ன சொல்கிறீர்கள்?
"இனிச்சொல்லுக்கு இங்கே வேலை இல்லை செயலுக்கே முன்னுரிமை என்றான் இளவரசன். "ஒருநாள் ஏழுநாள்போல்செல்லும்சேட்சென்றார் வருநாள்வைத்து ஏங்குபவர்க்கு"
அதிகாரம் -127 குறள்-1267
குறுக்கெழுத்துப் போட்டி இல-121
2 3.
4.
5 6
7
8
9 O
11
இடம, . மேலிருந்து
01, ஜனநாயகத்தின் உயிர்முச்சு 02. பெண்களுக்கு விருப்பமான ஒன்று. 04. இதற்கு இறைத்த நீர் என்றொரு பழமொழி
2.aÄI0. 06. உணவுக்குப்பயன்படும் இச்சொல்லை தங்கத்தின் பெறுமதியை அளக்கவும் பயன்படுத்துவார்கள் 07. யாழ்ப்பாணத்தில் ஒருகாலத்தில் அதிகமான வருமானத்தைப் பெற்றுத்தந்த தொழில் 08. இரசாயன ஆராய்ச்சிக்கும் பயன்படுத்தலாம் 09. இந்த இயக்கம் பேடன் பவலால் தோற்றுவிக்
LILILL-57. 1. தென்னாபிரிக்க அதிபரின் முன்னாள்
LDGO)GOTGÁ9.
01. நம்நாட்டில் இதனைப் பயன்படுத்தாத சமையல் அனேகமாக இல்லை எனலாம்.
03. இன்று மலிந்துவிட்ட ஊழலை அன்று உயர்வாக
தமிழர் இவ்வாறு கூறினர்.
05. இதனைப் பயன்படுத்தி தங்கள் காரியங்களைச் சுலபமாக முடித்து விடுவோரு முண்டு
07. சித்திரம் எழுதலாம் என்று கூறுவார் கள்; ஆனால் நாம் இதில் வர்ணம் மட்டும் தான் பூசுவோம்
09. பூச்செண்டுகளை வைத்து அழகுபடுத்த இது
25 MAJID,
10 இன்னும் இரு மாதங்களில் நம்மை
இதுவாட்டும்.
இதற்குரிய சரியான விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில்
வெட்டி ஒட்டி
14.10.1995இற்கு முன்னர்
எமக்குக் கிடைக்கும்படி
அனுப்பிவையுங்கள். அனுப்பி வைக்கவேண்டிய முகவரி
குறுக்கெழுத்துப் போட்டி இல-121 *雳 оит дгираул
த.பெ.இல.
கொழும்பு .
1772
சரியான விடையை எழுதி அனுப்புபவர்களில் பத்து அதிஷ்டசாலிகள் தெரிவு செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தலா ரூபா 50/= பரிசாக வழங்கப்படும்.
குறுக்கெழுத்துப் போட்டி இல-19ற்கான சரியான விடைகள்:
து டு ப் பு னிை n த் தி | ர | ம்
F g, ** a 或 函| q orm
7g, | Lib || rʻ7 || JI | in us "up of in i.
குறுக்கெழுத்துப் போட்டி இல. 119இல் வெற்றி பெற்ற அதிஷ்டசாலிகள்
1. 04ạủaử, 17. LIÎ|DOIIII, 0äffjñā49)L. 2. என் நிலாந்தன், செங்கலடி 3. திருமதி அய்சதுல் மிர்தா நவ்பர்
94 (5,060GT, 4. பி. செந்தில் குமாரன், வவுனியா 5. திருமதி கி. ரேமன்ட் ஹொரணை
இவ்
ரூபா 50/- வழங்கப்படும்.
6. எச்.ஹபீல், அநுராதபுரம் 7. கே. சின்னதுரை ஹட்டன் 8, என். அஜ்வத் ஒட்டமாவடி 9. என். ரஸ்மியா பேகம், திருமலை,
10. செல்வி. ஜி. வசந்தினி, வத்தளை,
அதிஷ்டசாலிகள் ஒவ்வொரு வருக்கும் பரிசாக தலா
9,08-14, 1995

Page 19
அருணனுக்கு ஆராதனை
உதய சூரியன் உதிப்பதற்கு ஆயத்தமா னான். உலகம் துயில் நீங்கி எழுவதற்கு முயல்கிறது. கிழக்கு வானம் செம்பட்டுத்துகில் விரித்து கதிரவன் வரவுக்குக் கட்டியம் கூறுகிறது. ஓங்கார ஒலி எழுப்பும் ஓயாப் பெருங்கடல் தனது கருமைப் போர்வையை மெல்ல மெல்ல நீக்குகிறது. பறவையினங்களின் இன்னிசை எங்கும் ஒலிக்கிறது. கறவை யினங்கள் கன்றுகளை அருகழைத்து அமுதப் பாலை ஊட்டி உவகை கொள்கின்றன.
இயற்கையின் இன்ப இயல்புகளை அள்ளிப் பருகியவண்ணம் அரிவையர் துயில் நீங்கி எழுந்து அணி அணியாக நீர்நிலைகளை நாடிச் செல்கின்றனர் ஆலயங் களிலிருந்து எழும் கண்டாமணி ஓசை கேட்டு ஆடவர் துயில் நீக்கித் துடித்தெழுகின்றனர்.
தன்னருகே துயில் கொண்டிருந்த தன் மனையாள் இன்னும் பஞ்சனையில் பள்ளி
கொள்கிறாளோ என்று ஒரக்கண்ணால் பார்க்கிறான் அவள் அங்கில்லை. அவள், சலசலக்கும் நீரோடையின் நடுவே தன் தோழியர் சூழ நீராடுவதை அவன் அகக் கண்ணால் காண்கிறான். அவனுடன் இரவு அவளிருக்கை யில், அவளது தங்க மேனியில் அவனிட்ட அடையாளங்களை அவளுடைய தோழிகள் கண்டுவிடுவார்களோ..? அவ்வாறு காண நேர்ந்தால். அவனுக்கு அந்தக் காட்சியை நினைக்கவே அவனையே அறியாமல் ஒருவகை இன்ப உணர்ச்சி பரவுகிறது.
இரவு நடந்தவையெல்லாம் நினைவில் நிறைந்துவிடுமானால் பகற்கனவு காண வேண்டிவருமே கடமைக்குக் காலத்தே செல்ல வேண்டுமே என்று படுக்கையிலிருந்து பாய்ந் தெழுகிறான். அவன் எழுவதற்கும் நீராடி முடித்து தண்ணீர் குடத்துடன் அவள் வந்து அவன் முன் நிற்பதற்கும் சரியாக இருந்தது. அவள் கையில் கொண்டுவந்த வெண்தாமரை மொட்டு ஒன்று அவளுடைய அழகைப் போலவே மலர்ந்தும் மலராத பாதிமலர் போல-அவனைப்பார்த்துச் சிரித்தது. அதனை அவள் கொடுக்க அவன் வாங்கினான்.
காலைப் பொழுதில் காலத்தை வீணாக்க அவனால் முடியாது கடமை காத்திருக்கிறது. கமல மலரை அவள் கையிலேயே திணித்து விட்டு காலைக் கடன் முடிக்க அடுத்துள்ள தடாகத்தை நோக்கி ஓடினான் அவன்
உதயமாகும்போது அவன் அந்த அருணன் ஆலயத்தில் நிற்க வேண்டும். அங்கு நடைபெறும் உதயகாலப் பூசையில் கலந்து கொள்ளவரும் கொற்றவனின் மெய்க்காப்பாளர் குழுவின் தலைவன் அவன்
ஆலயத்தை ஒடிச் சென்றடைந்தான் முழவு ஒலித்தது. மணிகள் நாதமெழுப்பின. கொடி, குடை ஆலவட்டங்கள் புடைசூழ சர்வ அலங்காரங்களுடன் மன்னவன் வருகிறான். மங்கலான ஒலியிலும் அம்மன்னவனின் மேனி ஒளி வீசியது. அவனுடைய அங்கத்தின் ஒளியா அல்லது அம்மன்னவன் அணிந் திருக்கும் அணிமணிகளின் ஒளியா அதிகம் என்பதைக் கண்டு கொள்ள முடியவில்லை.
மன்னவனின் வலது புறம் வெண்தாடி வேந்தராக வேதத்தின் உட்பொருளை ஒத்த வித்தகத்தன்மையை விளக்கும் திருவுருவாக அம்மாமுனிவர் வருகிறார்.
பரிவாரங்கள் அனைவரையும் ஆலயத்தின் முன்றிலிலே நிறுத்தி விட்டு மன்னவனும் முனிவரும் மட்டுமே அவ்வாலயத்தின் உட்செல்கின்றனர்.
அழகழகான அடுக்கு தீபங்கள் இரு மருங்கும் ஒளிபரப்ப, தங்கத்தாம்பாளங்களில் ஏழு வர்ணங்களைக் கொண்ட மலர் மொட்டுக்கள் தனித்தனியே வைக்கப் LILL-ġU 53560T.
கிழக்கிலிருந்து ஓர் ஒளிக்கிற்று ஆலயத்தி னுள்ளே-கர்ப்பக்கிருகத்தின் பொற்கதவில் படவும் அக்கதவு திறக்கவும் சரியாக இருந்தது. எங்கும் முரசங்கள் ஒலித்தன. குழல்களின் ஊதல் ஒலி ஆலயத்தின் பிரகாரம் எங்கும் எதிரொலித்தது மணிகளின் ஓங்கார நாதமும் ஒன்றாக இணைந்து எங்கும் பரவும் போது வேதியர்களின் வேத பாராயணமும் தொடங் கியது. எங்கும் தெய்வீக மணம் கமழ்ந்தது. மன்னவனும் மாமுனிவனும் 仍 கைகளாலும் மலர்களை அள்ளி அள்ளி உதய தேவனின் திருவுருவை நோக்கி வீசினார்கள் ஆலய மூலத்தானத்தை இருவரும் மும்முறை சுற்றிவந்தனர். பின்னர் ஆலையப்பிரதான வாயில் வழியே வெளிவந்தனர்.
இளமையும் அழகும் பொங்கும் ஏழு இளம் கன்னியர் ஏழுவகை மலர்களைக் கொண்ட தாம்பாளங்களை ஏந்தி மன்னவ க்கும் மாமுனிவனுக்கும் முன்னே சென்று ட்டினார்கள் கதிரவன் தன் பொற்கதிர்களை எங்கும் பரப்பிக்கொண்டிருந்தான் வரிசையாக நின்ற மங்கையர் நீட்டிய தாம்பாளங்களில் இருந்து மலர்களை எடுத்து கீழ் வானில் பவனி தொடங்கிய கதிரவனை நோக்கித் தூவினார்கள். அந்தப் பூசையினை மனங்குளிர ஏற்றுக் கொண்டதற்கு அடையாள மாக கதிரவனும் தனது ஆணைக்குக் கட்டுப்பட்ட சிறிய மேகக் கூட்டங்களை ஏவி ஆலய முன்றிலில் நின்ற அனைவருக்கும் an தெளிப்பது போல் சிறு தூற்றலை இறைத்தான்
அரசர்க்கரசரான அயோத்திமா நகரக் காவலன் தசரதன், தேவேந்திரன் தனது தேவலோகத்தில் எத்தகைய ஆட்சிபுரிகிறானே அதே போன்ற முறையில் மக்களுக்கு எக்குறையுமின்றி, நீதி வழுவாது நேர்மை தவறாது தர்மம் தழைத்தோங்க ஆட்சி புரிகிறான். ஒவ்வொரு நாளும் உதயவேளையில் உதய சூரியன் ஆலயம் சென்று வணங்கியபின் உதயத்தின்போது எழும் கதிர்களையும் தன் உள்ளமும் உடலும் அள்ளிப் பருகும் வண்ணம் பிரார்த்தனை செய்ததன் பின்னரே தன் அன்றைய பொழுதினை ஆரம்பிக்கிறான்
9508-14.1995
அன்பர்க்கு அருள் புரியும் ஆனை முகன் இன்பப் பெருக்கேறி இறுமாந்தேன் - இராமபிரான் காதையதை இயல்புடனே பராபரனே வரமருள வேண்டுகிறேன்.
BifíIIIfín, Ilid; தசரதன் சூரியவம்சத்தவன் இரகுவம்சம் என்றும் இந்த வம்சம் அழைக்கப்படுகிறது. இட்சுவாகு என்னும் மன்னர் பரம்பரையில் உதித்தவன்.
வட இந்தியாவில் கங்கை நதிக்கரையின்
வடபுறத்தே சரயு நதிக்கரையில் அமைந்தது கோசலம் என்னும் நாடு சகல வளமும் நிறைந்த நாடு அது இல்லை என்ற சொல்லுக்கு அந்நாட்டில் அர்த்தமே இல்லை. வளம் கொளிக்கும் நாடென்பதால் மக்கள் மனம் நிறைந்த வாழ்க்கை அமையப் பெற்றிருந்தனர். கல்வியும் செல்வமும் பல்கிப் பெருகியதால் மக்கள் பண்பிலுயர்ந்த வராக வாழ்ந்தனர். தத்தம் தேவைக்கேற்ப பொருள்வளம் நிறைந் திருந்தமையால் வறுமை அங்கு வாட்டவில்லை. பெருமை கொண்டவர்களாக அந்நாட்டு மக்கள் வாழ்ந்தமையால் பொறாமை என்ற பொல் லாமை அங்கு நுழையவில்லை. அதனால் பகைமை யும் அங்கில்லை. வேண்டியதெல்லாம் வேண்டும் போது கிடைப்பதனால் அங்கு களவுகளுக்கோ கொள்ளைகளுக்கோ இடமிருக்கவில்லை.
வயல்கள் பரந்தும் வனப்புமிக்க பூங்காக்கள் மலிந்தும் வேதங்களை ஒதும்
வேதம் பயில் பள்ளிகள் நிறைந்தும் காணப் பட்டன. வனங்களில் விலங்கினங்களும் வகைவகையான பறவையினங்களும் பவனிவந்தன. சுருங்கச் செல்லின் கோசலம் என்ற நாடு, தசரத மன்னனின் தரமுயர்ந்த செங்கோல் சற்றும் கோணாத ஆட்சியின் பயனாக தேவர்களே பொறாமை கொள்ளும் வகையில் சிறப்புற்று விளங்கியது.
கோசல நாட்டினி தலைநகராக விளங்கியதே அயோத்தி மாநகரம் திருமகளான இலக்குமிதேவியின் உறைவிடமாக அயோத்தி மாநகரம் விளங்கியது என்று வர்ணிக்கப் படுவதால் இதற்கு மேல் உவமை கூறி வர்ணிக்க எவரால் தான் முடியும்
இந்நகரைச் சூழ்ந்து நாலாபுறமும் பெரு மதில்கள் அமைக்கப்பட்டிருந்தன. பகைவர் எவரும் வந்து நுழைந்துவிடாவண்ணம் நன்கு அரண் செய்யப்பட்டிருந்தது.
மாடமாளிகைகளும் கூட கோபுரங்களும் நிறைந்து காணப்பட்டன. மணிக்கற்களால் சுவர்கள் எழுப்பப்பட்டிருந்தன. இவை பல்வகை இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டிருந்தன. தூண்கள் வைரத் தாலானவை. சில மாளிகைகளின் தூண்கள் சந்தன மரங்களால் ஆக்கப்பட்டிருந்தன. உத்தரங்கள் மரகதத்தால் ஆனவை. தரையில் காந்தக்கற்கள் பதிக்கப்பட்டிருந்தன.
ஒவ்வொருவரும் செய்யும் தொழிலை ஒட்டி அவரவர் வதிவிடங்கள் வகுக்கப் பட்டிருந்தன. அகன்ற வீதிகளைக் கொண்டி ருந்தன. பொருட்களை கொள்வனவு செய்வ தற்கு வசதியாக அங்காடிகள் அமைக்கப் பட்டிருந்தன. கிராமப் புறங்களில் இருந்து மாட்டு வண்டிகளிலும் குதிரை வண்டிகளிலும் நகர மக்களுக்குத் தேவையான பண்டங்கள் வந்து கொண்டே இருந்தன. அதேபோல் நகரை நாடிவருவோரும் வந்த பணியை முடித்து வெளியேறுவோருமாக மக்கள் கூட்டம் எப்போதும் நெருக்கியடித்துக் கொண்டே இருந்தது.
ஆலயத்தில் கொண்டு அரண்மை மன்னவன் தசரதன் படைகுழ அரசவை ஆடலழகியர் ஒருபுற பாவாணர்கள் மறு வேதியர்கள் வேதம் சொரித்து மங்கையர் பவனிவந்து கொண் காவலன் ஒருவன் அடலேறுபோல் அ அடியெடுத்து வைத் அனைவரும் எழுந்து வாழ்த்தொலி எழுந்து
அரியணையினை விட்டு அதன் மேல் ஆஸ்தானப்புலவர் எ தைத் தொடர்ந்து வே பலர் வந்து பாக்களை LDGT GTG). GT GT) சென்றனர்.
உதயத்தின்போது அரசருடன் சென்றி
மாமுனிவராவார். அவரே எந்தக் கார் கலந்தாலோசியாமல் எக்காரியத்தையும் செ அம்மாமுனிவர் அரச வந்துகொண்டிருந்தா குறிக்குமுகமாக வா கூறினான். அரியணை வாயிலை நாடிவிை அமைச்சர்கள் எண்ம հյgՊլ է լDր (լpagfla)/ அவருக்குரிய இருக்ை அயோத்தி அரன் மதியுரை கூறுவதற் சிறப்புற்று இயங்குவ எட்டு அமைச்சர்களை ரவை இருந்தது. கிருஷ் சித்தார்த்தன், அர்த் மந்திரபாலன், சுமந்: களுடைய பெயர்களாகு போதிலும் மக்களின் க முக்கியத்துவம் தரப்பு தசரத மாமன்ன தாயைப் போன்றவன் மாமருந்தைப் போன் போது ஒவ்வொரு புதல்வனைப் போலு மக்களின் அறியாமை அறிவுச் சுடராகவும்
குழந்தை இ கெளசல்யா கை பெயருடைய மூன்று ம வாழ்க்கையோடு இை உறுதுணை புரிந்தனர் இத்தனை சிறப்பு DITUBUSTÍNG) -gy Gör CBSITE பெருங்குறை இருந்த இனிமையையும் யாழி இன்பத்தையும் பருகி யிலுள்ளவர்களின் க
 
 
 
 
 
 
 
 
 

அடிதொழுது பண்பிலுயர்
யானுரைக்க
※ ※ ணன் பூசையை முடித்துக் என திரும்பிய மன்னர் தன் பரிவாரங்கள் நோக்கிப் புறப்பட்டான். ம் ஆடற் கலைபயில, புறம் பண்ணிசைபாட, ஓதி வாழ்த்த மலர் குழாம் புடைசூழ அரசன் டிருந்தான் வாயிலில் கட்டியம் கூறினான். அரசன் அரசவையில் ததும் அவையிலிருந்த து நின்றனர். எங்கும் | வான் முட்டியது.
ஒருமுறை வணங்கி அரசன் வீற்றிருந்தான். ழந்து வாழ்த்துப் பாடிய ற்று நாட்டுப் புலவர்கள் பண்ணோடு இசைத்து பரிசில்களைப் பெற்றுச்
ஆதவன் ஆலயத்துக்கு நந்த முனிவர் வசிட்ட
அரசனின் குலகுருவும் யமானாலும் குருவைக் அயோத்தி மன்னன் ய்யத் துணியமாட்டான். வைக்கு அப்போதுதான் 1. முனிவர் வருகையைக் பிற்காவலன் கட்டியம் யை விட்டெழுந்த அரசன் ரந்தான். அரசனுடன் ரும் தொடர்ந்து சென்று ரை அழைத்துவந்து கயில் அமரச் செய்தனர். எமனையில் அரசனுக்கு கும் அரச நிர்வாகம் தற்கும் மதிநுட்பம் மிக்க ாக் கொண்ட அமைச்ச டி, ஜெயந்தன், விஜயன், தசாதகன், அசோகன், திரன் என்பது அவர் ம் அமைச்சர்கள் இருந்த ருத்துக்கும் அரசவையில் ட்டு வந்தது. ன் குடி மக்களுக்குத் வரும்பிணி அகற்றும் றவன் தருணம் வரும் குடும்பத்தின் மூத்த ம் கருதப்படுகிறான். இருளை அகற்றும் திகழ்கிறான்.
UOUTH (JBIJI கேயி சுமித்திரை எனும்
னைவிகள் தசரதனுடைய ணந்து இல்லறம் சிறக்க
ளும் நிறைந்த அயோத்தி ல நாட்டிலும் கூட ஒரு து குழலின் ஒலியின் ன் இன்னிசை ஒலியின் ப் பருகி அரண்மனை துகள் மரத்துப்போய்
விட்டன. இன்னிசை எவையும் இனிமை பயக்காமல் புளிப்பாகவே இருந்தது. அங்கு மழலையின் மணியோசை கேட்க வில்லை. அதுமாபெரும் குறையாகவே இருந்தது.
அரண்மனையிலும் அந்தப் புரங்களிலும் வைக்கப்பட் பொருட்கள்யாவும் அந்தந்த லேயே வைக்கப்பட்டிருந்தன. சுவர் களில் பூசப்பட்ட வர்ணங்கள் அப்படி யப்படியே இருந்தன. தரைகளிலும்
கூட எக்கறையும் படவில்லை. அவற்றைத் தட்டி உருட்டி எறிந்து உடைத்து விளையாடிக் குறும்பு செய்ய குழந்தையில்லாக் குறை தெரிந்தது. அத்தகைய கோலங்களைக் காணும் அரசிகள் மூவரும் சோகத்திலாழ்ந்தனர். அரசிகளுடன் அண்டிப் பழகும் சேடிப் பெண்களுக்கும் இதே கவலை பிடித்துக் கொண்டது. அரண்மனைக் காவலாளிகளிடம் படர்ந்த இந்தக் கவலை மந்திரி பிரதானிகளையும் நாட்டு மக்களையுமே வாட்டத்தொடங்கிவிட்டது. தனக்குப்பின் தன் மூதாதையர் வழிவந்த அரியணையில் வீற்றிருந்து செங்கோலை கரம்பிடித்து அரசபரிபாலனம் செய்வதற்கு ஏற்ற வாரிசு கிடைக்கவில்லையே என்ற வாட்டம் தசரத மன்னனையும் வாட்டியது. காலத்தே பயிர்செய்து சிறப்புடன் பலன் கிடைத்தால் தானே நானிலம் சிறக்கும் "நான் என்ன குறை செய்தேன். ஒரு குழந்தைச் செல்வம் கிடைக்காமல் போனமைக்கு காலம் கடக்கிறது என் கோலம் சிதைகிறது: பட்டத்துக்கேற்ற பிள்ளையொன்று பிறக்கா விட்டால் பட்ட பாடெல்லாம் நட்டமாகிவிடுமே என்று பலவாறாக மன்னர் மன்னன் தசரதன் தினசரி புலம்பலானான். இம்மைக்கும் மறுமைக்கும் மகப்பேறு ஒன்றில்லாவிட்டால் வாழ்வில் உய்வே இல்லையே என்று எண்ணியெண்ணி ஏங்காலனான்.
மன்னவனின் இந்த ஏக்கத்தின் பிரதி பலிப்பினை அன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் காணக்கூடியதாக இருந்தது. அரசவையில் அன்றாட நிகழ்வுகள் முடிந்ததும் அமைச்சர்கள் எண்மரும் அரச குரு வசிட்டரும் ஒன்று கூடினர். வழக்கம் போல் அன்றைய கூட்டத்திற்கு தசரத மன்னவனே தலைமை தாங்கினாலும் அவனுடைய முகத்தில்-அகத்தில் படிந்திருந்த வாட்டத்தின் ரேகைககள் பிரதிபலித்ததை அனைவரும் கண்டனர்.
அயோத்திமாநகரின் அரியணையில் தசரத
மாமன்னனுக்குப் பிறகு அமர்வதற்கு ஒரு
இளவரசன் வேண்டுமே எக்குறையுமில்லாத
ஏற்றமிகு நாட்டுக்கு இக்குறை ஏன் வந்தது என்பதனை ஒட்டியே அன்றைய அமைச்ச ரவைக் கூட்டத்தில் வாதங்கள் எழுந்தன. பல நாழிகைகள் இடம்பெற்ற கூட்டத்தின் இறுதியில் வசிட்ட மாமுனிவர் புன்முறுவல் பூத்தவராக தனது கருத்துக்களை வெளியிட்டார். அரசன் முதல் அமைச்சர்கள் வரை அம்மாமுனிவரின் அரிய கருத்துக்களை செவிமடுத்தனர்.
"இரகு வம்சம் வாழையடி வாழையாக வளர்ந்தோங்க வேண்டியது. இடைநடுவில் இவ்வம்ச விருட்சம் தொடர்பற்றுப்போக அந்த இரகுநாதனான சூரியதேவனே வழி விடமாட்டான் தசரத மாமன்னனுக்கு மகப் பேறுண்டு முற்பிறப்பில் மன்னனுக்கு ஏற்பட்ட ஒரு சாபத்தின் பயனாகவே துவரை மகப்பேறு கிட்டவில்லை. இந்தச் சாபம் நீங்க புத்திரகாமேட்டி யாகம் ஒன்றினை முறையாக மன்னவன் செய்தாக வேண்டும். இந்த மாபெரும் வேள்வியைத் தலைமை தாங்கி நடத்தித் தருவதற்கு தகுதி உடையவர் இருசியசிருங்க முனிவராவர். அம்மாமுனிவர் ன்பு இமயமலைச்சாரலில் பெரும் தவம் நீண்ட நெடுங்காலம் மிகக் கடுமையான பிரமச்சரியம் அனுஷ்டித்தவர். தேவர்களுக்கும் மேலான சக்திபடைத்தவர். இந்த மகான் அயோத்தி மாநகரை அடைந்து மன்னர் மன்னவன் நடத்தும் புத்திரகாமேட்டி யாகத்தை நடத்தித் தருவாரானால் நிச்சயம் மகப்பெறு கிட்டும்."
கலைக்கோட்டு மாமுனிவர்
இவ்வாறு மாமுனிவர் வசிட்டர் உரைத்த தும் அவையிலிருந்த அனைவரும் பெருமகிழ் வெய்தினர் இருசியசிருங்கமுனிவரை மன்னர் சென்று அழைத்து வருவதற்கான நாள் குறிப்பிடப்பட்டது. முன்னர் இமயமலைச் சாரலில் தவ வாழ்க்கையை மேற்கொண்டிருந்த தவசிரேட்டரான இருசியசிருங்கள் தற்போது அங்கநாட்டிலே வாழ்ந்து வருவதாகவும் முனிவர் கூறினார்.
அங்க நாட்டதிபனாகிய உரோமபாதன் தசரத மன்னனின் நண்பன். ஆகையால் இருசியசிருங்கரை உரோமபாத மன்னனின் உதவியுடன் அணுகலாம் என வசிட்ட மாமுனிவரும் அமைச்சரான சுமந்திரனும்
Cassits
அவரது பெயர் என்ன?
த. டெ
gminnugogor Ü. BUITL LLg ஒரே ஒரு கேள்வி மட்டும் பதிலை அழகாக தபாலட்டையில் எழுதி அனுப்பினால் பேதும் அதிஸ்டதாலிகளான ஐந்து பேருக்கு இலக்கிய நூல்கள்
ாவி:- முனிவர் ஒருவருக்கு நெற்றியில் இரண்டு கொம்புகள் இருந்தன.
ஒக்டோபர் 14ம் திகதிக்கு முன்பாக பதில் அனுப்ப வேண்டிய முகவரி:
Ω) στη τερνταμ σε σστε "ν CΒα ντε - εφ
தினமுரசு வாரமலர்
2) ---
!" – ':/
கூறினர் வசிட்டர் இருசியசிருங்கள் பற்றி வேறுபல தகவல்களையும் மன்னனிடம் கூறினார்.
அங்க நாட்டில் பல்லாண்டுகாலமாக மழை பொய்த்தமையினால் வயல்களில் விளைச்சல் இல்லை. மண்வரண்டு கிடந்தது. பசியும் பட்டினியும் படர்ந்ததால் மக்கள் பெரும் துயரடைந்தனர். மக்கள் படும் துயரம் கண்டு வருந்திய மன்னன் உரோமபாதன் வேத விற்பந்நர்களையும் மாமுனிவர்களையும் அழைத்து "மழை பொழிய வேண்டுமெனில் யாது செய்ய வேண்டும்" என்று வினவினான்
"தன் தந்தையைத் தவிர வேறு எவர் : கண்டறியாத ஒரு இளம் துறவி மயமலைச்சாரலில் கடும் தவம் இயற்றிய பின் தற்போது தபோவனம் அமைத்து தனித்து வாழ்கிறார். அம்மகானை அவருடைய தந்தை யாருக்குத் தெரியாமல் தங்கள் நாட்டுக்கு அழைத்து வருவீர்களானால் நிச்சயம் நாட்டில் "மழை பொழியும்" என்றார் ஒரு முனிவர்
காசிய முனிவரின் மகன் விபாண்டக முனிவன் இந்த வியாண்டகன் தன்னுடைய மகனான இருசியசிருங்கரை தனியான ஒரு தவச்சாலை அமைத்து அங்கிருந்து தவம் செய்வதற்கு ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார். அந்தச் சாலைக்குள் எந்த மாநிடனும் செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. விபாண்டகர் அவ்வப்போது தன்மகனிடம் சென்று அவருடைய சந்தேகங்களைத் தீர்த்து வைப்பார். இவ்வாறு வேற்று மனித வாடையே தெரியாத ஒருவரை உரோமபாத மன்னரால் எவ்வாறு அழைத்து வர முடியும் இவ்வாறு மன்னவன் கலங்கியபோது அந்நாட்டிலுள்ள பேரழகிகளான விலைமாதர் சிலர், "நாங்கள் போய் அந்த இளம்துறவியை அழைத்து வருகிறோம்" என்று மன்னரிடம் கூறி விடை பெற்றுச் சென்றனர்.
நெற்றியில் மான்
கொம்புகள் போன்ற இரு கொம்புகள் இருந்தன. இதனால் இவரைக் கலைக்கோட்டு மாமுனி என்று அழைத்தனர்.
கலைக்கோட்டு மாமுனிவர் வசித்து வந்த தவச்சாலைக்குச் சற்றுத் தொலைவில் அங்க தேசத்திலிருந்து வந்த மங்கையர் அழகிய பர்ணசாலை ஒன்றினை மரந்தடி கொடிகளால் அமைத்தனர். அவர்களும் தவசிகள் போன்று வேடம் தரித்தனர். வியாண்டகர் அறியாதவாறு இம்மங்கையர் ஒருநாள் கலைக்கோட்டு மாமுனிவனின் கண்களில் பட்டுவிட்டனர். முதன் முதலில் தன்னைப் போன்று தோற்றமுடைய தன்னைவிட எழிலும் கவர்ச்சியும் கொண்ட தவசிகளைக் கண்ட கலைக்கோடன் முதலில் பயந்தார்-பின்னர் மருண்டார் வைத்த கண் வாங்காமல் பார்த்து நின்றார்-அருகே வந்தார்—அவர்களைத் தொட்டும் தடவியும் பார்த்தார் எக்காலத்திலும் அவரிடம் எழாத ஒருவகை புத்துணர்ச்சியும் பூரிப்பும் ஏற்பட்டதை உணர்ந்தார்.
காந்த சக்தி படைத்த கண்களால் அந்த இளம் துறவியின் உள்ளத்திலே என்றுமே அனுபவித்திராத இன்பக்கிளர்ச்சியை ஏவிவிட்டு வனிதையர் ஒடி மறைந்துவிட்டனர்.
அன்று மாலை சந்தியா வந்தனம் எனும் மாலைக் கடனை முடிப்பதற்காக நதிக்கரை சென்ற முனிவன் நீராடிக் கரையேறி வடக்கு நோக்கி தியானத்திலமர்ந்தான். மனம் ஒரு நிலைப்படவில்லை. காதுகளில் அன்று காலை அந்த இளமங்கையர் உதிர்த்த வார்த்தைகளின் ஓசைதேனாகவந்து மோதியது. அகக் கண்களில் அந்த அரம்பையர் வீசிய விழிக்கணைகள் வந்து தாக்கின. அம்மங்கையரின் கொவ்வைக் கனி வாய் எத்தகைய சுவை ஊறுமோ என்று மனம் விம்மியது. அன்று அந்த இளந்துறவியால் எந்தக் கடமையையும் சரிவரச் செய்ய முடிய வில்லை. உணவும் கொள்ள முடியவில்லை. உறங்குவதற்காக விரித்தமான்தோலும் உடலை உறுத்தியது.
பொழுது புலரும்வரை பொறுத்திருந்தான் விடிந்தும் விடியாத பொழுதில் எழுந்தான் நித்திய கடமைகளை நிறைவேற்ற மனமின்றி அந்த அழகிய துறவிகள் எங்கிருக்கிறார்களோ அங்கேபோக வேண்டும் என்ற துடிப்பு மேலிட தவச்சாலையை விட்டுப்புறப்பட ஆயத்தமானான். வாயிலின் வழியே வெளியேறி வந்தபோது அந்த இளந்துறவி கண்ட காட்சி அவனைச் சிலையாக நிறுத்தி விட்டது.
17 7 ጋ

Page 20
Gununul un gudful
திர வென்புநர் lan Lillips ாது முதல்
*區電MH 蠶。
Luig யேட்டு உயிர் குடிக்
6. 3 வெட்டுத் தப்பாக்
போர் முகந்தை
LINDITILIJKA
SS புவிமீது குவிய வெளிாபுறாவும் வெட்டுக் கிளப்பும் வெண்புறாவுக்கு வெட்டுத் துப்பாக்கியும் அதிர்வாயில் Willisuutnant INNIGAI
NA PTIP FINALMENTA Alaun
பொறியங்கிப்பந்துவிடுங்
கொடுமையிலும் ெ நீர்ப்பந்தம் என்
ாாதுவார் பிள்ளைகளும் துப் அவைகிறார்களா என்
படைபார்த்துநடைபார்த்து நட் ார்ந்து புள்ளியாட்டு தரப் பட்டம் பொடுக்கப்படுவது தெரிந்த சமரச்சாரம் அமெரிக்காவில் யாங்டன் நகரில் நடரும் அரு நானபோட்டி சற்று வித்தியாது நாடாயப் பார்த்து டையோடும் மார்ாரமடையாது நடந்து காட்டாலும் LLLSTTTTT LLL TTT T TT T T TTL TL LL LLL LLL SS ாாமானவர்களுக்காக நடத்தப்படும் அழகுராப் போட்டிநான் அது பத்தில் இருப்பயர் சங்கீதா ரெயின் வயது" I“ - MLuft LL இவருக்குதான் Our EGF is larly ந்து விட்டார்ான்றாலும் மாறு தள் சந்தோஷமாக குக்கிறார் பின்னொரு தகவல் | lா Tாளி ாழிபயர் மிதாயுக்கும் வர்ாராய்ந்தும் பட்ட Kini sirki Grk erans Juurusaldur Sulawan த ரெயின் மட்டும் ஏன் NAVNEGARA
ரிந்தாவியாபிய பபெட்ரம் தாங் பட பிரத்துங் Ai gjiti. Si ili
கந்த சேர்ந்த
பள்ளது
பரதந்த வது நம் என்று nyuwun siirro || || H
L Udal M. Urtarritar IMAERRATIA பட்டுவிடர்கள்
Yr Wyddol Lliw r
பப்பா பரப்பர
திராட் து து
பாந்த ாாப்பாடு பாரதி
juli rur AKTMTAli AlLitlri
MAGASA
பட புெ |်းနှီး”
* *
பார் தெர மருந்து ாள் பொது ாரிப்பார் ப்ெபுகள் என்
ா நாய்
ப்ெர் BAHAGIAN 鷺** TAUN माता। सामामा।
HM இருந்து
2.
I
 

- நா
一*
பர்
*』
புன்னகை சிந்தும் பெண்ணுக்கு மின்னிடு ம்பொன்னகை பேரழகு
SEASTREET COLOME
■
tails க்குத்தான் நீங்கள் பிஞ்சுகளை பொர் நெருப்பில் போட மனது வரும் அடுத்தவர் குழந்தைகள் துப்பாக்கியோடு நிற்பதை ரசிக்கவும் வியக்கவும் நாமெல்வாம் தயார்தாள் ஆனாள் நமது பிள்ளைகளைபதியாயம் சாகும்போது போராடுவது தர்மம் ஆனால், தர்மத்தின் பெயரில் அரும்புகள் அந்தகக் குச்சிகளாக வீசப்படுவது நியாயம்தானா வளரட்டும் பக்குவம் வந்தபின் பாதையைத் தெரிவு செய்யட்டும் வளர அனுமதிப்போம்
ஈடுபடுத்துவது ாடுமை காவ காரளம் FAEN :::Lյ1:յt: ՅTն:ITLEi51 து பாருங்கள்
5
wrphy with his
| -