கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1994.11.20

Page 1
LGL S G LLLLL
 
 
 
 
 
 
 
 

2026,199 OOO
OIIIIIIIITUILD 6nofil
c_ice הפת
lortu Injili
Wil
3AGir. ஞ்சிகையின்
ο Ε, σπαρμπι

Page 2
முரசம்
அமோக அறுவடை அன்புள்ள துகளுக்கு
வரலாற்று வெற்றியை வசப்படுத்திக் கொண்ட்ல் தமது புதிய ஜனாதிபதி உண்மையிது வெறும்
பத்
என்று ெ
இறறு
னை
தெரிவித்துவி :
&: தனது கரித்தி
அதனை எவ்வாறு இனி அவர் பயன்படுத்த் என்பதைப் பொறுத்தே தற்போதைய வெற்றியின் இறுதியை நாளைய வரலாறு மதிப்பில்
இன்றைய வெற்றி ஆரம்பம் அதன் பயன்பாடே முக்கியம்
T
-* 導營ra瑩 *蘇 உயர்த்தப்பட்டுவிட் காகித வின்
ெ *
பாவமன்னிப்பு உண்(
ஒருவன் தான் மரணம் அடையும் சூழ்நிலையில் கூட பாவி என்று ஒத்துக்கொண்டு தனது பாவத்திற்காய் மனஸ்த இறைவனின் இரக்கத்தை நாடினால் இறைவன் அவன: சித்தமாய் இருக்கிறார்.
உலகத்தின் பாவத்திற்காய் கொடிய சிலுவை மர சிலுவையில் அறையப்பட்டு சிலுவையெங்கும் இரத்தமாய் ஒட்
கிறிஸ்துவோடு தாங்கள் செய்த குற்றங்களுக்காக இரு அறையப்பட்டிருந்தார்கள் அவர்களில் ஒருவன் கிறிஸ்துை நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சி சிலுவையில் அறையப்பட்டிருந்த மற்றொரு கள்வன் இதைச் போகின்றான். தாங்கள் பாவம் செய்ததற்கு தண்டனை செய்யாத கிறிஸ்துதண்டனை அனுபவிப்பதையும் உணர்கிற செய்த கள்வனைப் பார்த்து நீ இந்த ஆக்கினைக்கு பயப்படுகிறதுஇல்லையாநாமோ நியாய்ப்படி தண்டிக்கப்படு தக்க பலனை அடைகிறோம். இவரோ தகாத ஒன்றையும் ந பின் கிறிஸ்துவை நோக்கி ஆண்டவரே நீர் உம் அடியேனை நினைத்தருளும் என்றான்.
கிறிஸ்து நீ என்னுடனே கூட மோட்ச விட்டில் இருப் சொல்கிறேன் என்றார் கிறிஸ்து ஆம் பாவத்திற்காய் மனஸ் போது எப்போதும் மன்னிப்பு உண்டு நாமும் நமதுபாவங்களு
கவிதைப் போட்டி இ வந்து குவிந்தவற்றில் வாகை வியக்கப்பட்டவற்றில் இடம் பி பரிசுக்குரிய கவிதை
(GSTLI. சூரியகந்தையி எம்பிலிப்பிட்டி அகழ்வுத் தொ அரசு ஈடுபட மயிலந்தனைய
வேண்டாம் வன்முறை துடிக்கின்ற கரங்கள் சமாதான புதைகுழிக்குள் இருந்த இனி வேண்டாம் வன்முறை EÑ.
tao. Asamis Glsaa ng பிரார்த்தனைய user G Garur. ensiv, og snö-G
முனகல் யுத்
குண்டுமழை
பொழிந்து Ggld
குருதி நதி GSDIG
மனித உரிமைகளின் பெருக்கி யுத்த
ஊசலாட்டங்கள் திண்டாடும் நிறுத்
இருட்டு தேசத்துக்குள் என் தேசத் sing
சமீனா ஹாசைன் திருமாதாவின்
தர்கா நகர் சமாதான
முத்திரை முனகல் கேட்டு
Quეuვიტეს ჭედუი I, I'll சமாதிகளுக்கும்
வந்ததோ о цnliі.
ஷியானி நளிர்
அக்குறனை.
GELIIT iii
LDJI GOOI தந்தே ഞ#E,
GT607 g)
FUNGU 6 LI கவரவைக்கும் 56)61 Gajahu வூட்டும் முரே புகழ் பெற ந T
அனைத்துள்ளங்களதும் வேத னைகள் மறையட்டும்.
இரா. இராமகிருஷ்ணன் 955 GOLIUDD-8.
என்றென்றும் தினமுரசுக்கு ஆசிகலந்த நன்றிகள்
காரணம்- உயர்தரமான சிந்த வைக்காது பிரச னையும், நடுநிலையான ஆக்கங் அபாரம் சூட களுமே இருந்தாலும் சென்ற74ம் உன் இலக்க தினமுரசில் ஆசிரியர் அதை இலட்சிய நடை (தண்ணீர்த்தாமரையை) தணிக்கை போடும் முரசி செய்ய மறந்து விட்டார் போலும், பிளிஸ் கொஞ்சம் கூடுதலான கவன மெடுக்கவும் காரணம் வீட்டிலுள்ள அன்பின் அனைவருக்கும் தினமுரசில் உயிர்
ரசிகனின் இ எம்.எம்.அமீன்-வெலிகாமம் கற்கண்டாக ! வரும் சினிவி அன்பு தினமுரசே! இரசிப்பது ே வலம் வந்து கரம் வீழ்ந்து
6: மோகன
UдGard நீ வேண் நீயாக வேண்டு
அரக்கனும் ே பக்கங்களை அ என்ற முரசில்
இதையும் பதி
BEGG
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பாவத்தை மன்னிக்க
தண்டனையை ஏற்று றிஸ்துகாணப்படுகிறார். கள்வர்கள் சிலுவையில் வப் பார்த்து
த்துக் கொள் என்றான். கண்டு மனம் உடைந்து னுபவிப்பதையும் பாவம் ன் கிறிஸ்துவை ஏளனம் உட்பட்டவனாயிந்தும் தேவனுக்குப் கிறோம் நாம் நடப்பித்தவைகளுக்குத் பப்பிக்கவில்லை என்று கடிந்தான் முடைய ராஜ்ஜியத்தில் வரும்போது
கொடிய சாபத்திற்குரிய ஆயிரமாயிரம் பேர்
இலஞ்சம் வாங்குபவர்கள் மீதும் கொடுப்பவர்கள் மீதும் அண்ணலூர் சாபமிட்டுள்ளதாகப் பல நபி மொழிகளில் காணுகின் றோம். இந்த இருவருக்குமிடையே செய்கின்றானே அவன் மீதும் அண்ணலார் சாயமிட்டுள்ளார்கள் அல்லாஹ்வின் அருமை நபி அண்ணலார் (ஸல்) அவர்களது சாபம் சக்தியற்றுப் போகுமா? அப்பொழுது இலஞ்சம்கொடுக்கல்-வாங்கலில் சம்பந்தப்பட்டவர்களின் என்னாவது இச்செயலில் ஈடுபட்டிருப்போர் இன்று எந்தனை
அநீதி செய்து கொடுமை புரிார்கள் உங்கள் பிராந்த sisi அங்கீகரிக்கப்படுவதில்லை என்று அன்னார் கூறியுள்ளா றொரு நபி மொழியில் கொடுமை புரிபவர்களையும் அல்லாஹ் சற்று ட்விக்கிறான் ஒருவேளை திருத்திக்கொள்ளலாம் என்றும் காணப்படுகிறது. ஆா அவாம் பிடிக்க ஆரம்பித்து விட்டால் பிறகு எவராலும் அவன் பிடிபிவிருந்து தப்ப முடியா வா திருக்குர்ஆனில் ஓரிடத்தில் குறிப்பிடுகிறாள்
அநியாயம் செய்யும் ஊராரை அவர்களின் அநியாயத்தின் காரணமாக உம் இறைவன் டி கருதினால் இவ்வாறே அவன் பிடித்துக் கொள்கிறான். ஏனென்றால் நிச்சயமாக அவனுடை
இலஞ்சத்திற்காகத் தரகு
மிக்க கடினமாயும் துன்புறுத்தக் கூடியதாகவும் ருக்கிறது. 颚、
பாய் என்று மெய்யாகவே உனக்குச் தாயப்பட்டு இறைவனிடம் இறைஞ்சும் க்காக இறைவனிடம் இறைஞ்சுவோம்
டானியல்
சூடியதும் գֆ560հապւն ப்பட்டவை கப்படுத்தல்
gyth urológyuh ழிலில்
Frosoupil. பகப்படுத்துகின்றதோ? ங்கேளி-செ.சுகுமார் மலிவு மலிந்ததனால் ாளும்
ந்திமதி-கல்முனை-02
ܘܘܘܘ.11. கும் அடே
at 0li. சூரியகந்தையா?
GILL அழைக்கிறது:
agin-ria:Giroa
ப் பிரார்த்தனை
ஷக்முஹம்மட்-தர்கா நகள் தம் வேண்டாம். றைக்குள்ளும் கிறதே விவெடி சத்தம் b Cóndor ti. துங்கள்.
தா தாஹிர்-மன்னார்-03,
பண்டிகை பண்டிகையில் ம் எமக்கு பரிசு ாரைத் தேடுகிறோம் லுக்க
அதருஷாந்த திருகோணமலை,
சுவையான தகவல் ட்டு எங்களை மகிழ் நிமீண்டும் மீண்டும் ம் வாழ்த்துக்கள். ம்ரியாஸ் முஹம்மத்
SOU GODIGIT
கவிதைப் GLIITILI
எனவே பாவங்களின் காரணமாகத் துன்பங்கள்தொல்லைகள் துயரங்கள்தொடருகின்றன அதேபோன்று அல்லாஹ்விற்கு அடிபணிவதைக் கொண்டும் அவனை வணங்குவதை கொண்டும் இம்மையிலும் மறுமையிலும் வெற்றி வாய்ப்புக்கள் கிட்டுகின்றன என்பை எச்சந்தர்ப்பத்திலும் நாம் மறந்துவிடவாது
தியானி நளிர்-அக்குறணை
ப்ெபிட்டு வாழ்த்துவதற்குக் கூட இடம் ரிக்கப்பட்ட அத்தனை ஆக்கங்களுமே ாகசுவையாக சுவாரசியமாக ஆம். ணத்திலிருந்து இம்மியும் விலகாத முழுக் கிழமைக்கும் முற்றாக தீனி ன் நிறைவு
ஏ.எச்.எம். பாஹிம்-ஹிஜ்ராபுரம்.
D
புதிய நிலாவே வரும் தொடர்கதை முதல் சிறுகதை, லக்கிய நயம் என்பன தித்திக்கும் இனிக்கிறது. வாராவாரம் வழங்கி சிட் ஒரு திரைப்படத்தைக் கண்டு பான்று உள்ளது.
பிரசாந்த் பிரியர்கள்
அர்ஜுனன், வி. புண்ணமூர்த்தி,
வி. அருள்-இரத்தினபுரி DO
டும் அதுவும் முற்றும் முழுவதும் ம் பாதி நீயும் பாதி விளம்பரம் என்ற வண்டவே வேண்டாம் விளம்பரப் திகரித்து வித்தியாசமான பத்திரிகை தரத்தை குறைத்துப் பத்தோடு னொன்றாக்கி விடாதீர்கள் பிளீஸ்.
வல்பொல ரொஷான்-கெகிராவ
அன்பு தினமுரசே! D, Gör6offlesi), அம்சங்கள் அனைத்தும் அமுதினு மினிது கரத்தினில் ஏற்றால் அகமது மலர்வு பார்க்கப் பார்க்க மனதிற்கு நிறைவு நீடூழி நீ வாழ எனதன்பு வாழ்த்து ஆர்.ரஜனி-பிட்டமாருவ
அன்பின் முரசே! உன் ஆக்கங்கள் அனைத்தும் பிரமாதம் குறிப்பாக ரிப்போர்ட் ஆரூடனின்
ன்றும் ஓர் அலசல் போன்ற அரசியல் அலசல்கள் சூப்பர்
வெகுநாளைக்குப் பின் ரிஸ்கி ஷெரீப்பின் ஒரு காதல் குற்றம் என்னும் சிறுகதையும் விதியே கதை எழுது என்னும் ஷர்மிளா இஸ்மாயி லின் சிறுகதையும் என்னைக் கவர்ந்தன.
எம்.ஷாரா-பொல்கஹவெல.
திக்கெட்டும் தினமுரசே! தீதமிழில் நீ தந்தாய் இலக்கிய நயம் : வேண்டும் இந்த
D. மன் பலதாங்கி பவனி வந்தால் மட்டற்றமகிழ்ச்சிகொள்வார்நற்றமிழர் என்.நல்லசிவம்-லிண்டுல.
நீ வாரா வாரம் சுமக்கின்ற கருத்துக்கள் யாவும் நல்ல சிந்தனைக் குரியது. அதிலும் தேன் கிண்ணம், கவிதைப்போட்டி இலக்கிய நயம் அதி விஷேசமானவை.
"GET'aana Gurg
மகாபாரதம், சினிவிசிட், ராஜ தந்திரி அரசியல் அலசல் அத்தனை அம்சங்கள் அருமை, உனக்கு என் வாழ்த்துக்கள் பல.
எஸ்.நமசிவாயம்-பதுளை.
பறந்தோடும்
ബf 20-26, 1994

Page 3
ஒட்டுக்கேட்ட செய்தியும்
திகாரபூர்வ அறிவிப்பில்)
கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் பாதுகாப்புப்படை தரப்பினரால் செய்தியாளர்களுக்கு ஒரு தகவல் சொல்லப்பட்டது.
நண்பகல் 12 மணிக்கு முன்பா வே அச்செய்தி செய்தி உலகில்
பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.
புலிகளின் தொலைத்தொடர்பு சாதனங் களை இடைமறித்து ஒட்டுக்கேட்டுக் கொண்டிருந்தபோது தாக்குதலை ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்குமாறு புலிகளின் தலைமை புலிகளின் படையணிகளுக்கு அனுப்பிய உத்தரவு தமக்கு கிடைத்ததாக பாதுகாப்பு வட்டாரங்கள் கூறின.
புவிகள் பகிரங்கமாக அறிவிக்காத ஒரு செய்தியை ஒட்டுக்கேட்டதை மட்டுமே வைத்து படையினர் தரப்பு எப்படி நம்பியது என்ற சந்தேகம் எழாமல் இல்லை.
வழக்கமாக தமது தொலைத் தொடர்பு சாதனங்களில் புலிகள் சங்கேத வார்த்தை களில்தான் பேசிக்கொள்வார்கள்
சில சமயங்களில் படைத் தரப்பினரை திசை திருப்பக்கூடிய விதத்திலும் அவர்கள் பேசிக்கொள்வதுண்டு. ஒட்டுக்கேட்பதை இடையூறுகள் மூலம் தெரிந்துகொண்டு அவ்வாறு செய்வதுண்டு.
தாக்குதலை நிறுத்துமாறு பேசப்பட்ட செய்தியும் அவ்வாறு திசைதிருப்பும் செய்தி அல்ல என்று பாதுகாப்பு வட்டாரங்கள் உறுதியாக நம்பியது எப்படி?
சனிக்கிழமை நள்ளிரவு திருகோண மலையில் 'சல்லி என்ற இடத்தில் பொலிஸ் காவலரண் மீது புலிகள் தாக்குதல் நடத்தியிருந்தார்கள்.
மட்டக்களப்பில் புலிகள்-இராணுவ ாதவில் சனிக்கிழமையன்று தயாராஜ் என்னும் புலி பலியாகியிருந்தார்.
எனவே தாக்குதல் நிறுத்த உத்தரவு பற்றி பேசப்பட்ட செய்தியை ஞாயிற்றுக் மை காலைக்குப் பின்னர்தான் படைத் தரப்பினர் கேட்டிருக்க வேண்டும்
ஆக, ஒட்டுக்கேட்கப்பட்ட செய்தி அவசர அவசரமாக வெளியிடப்பட்டிருக்கிறது.
பாதுகாப்பு உயர்மட்டத்தில் ஆராயாமல் இவ்வாறான செய்திகள் பகிரங்கப்படுத்தப் படுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. படைத்தரப்போ அல்லது அரச ப்போ ஜனாதிபதித் தேர்தல் வெற்றியின் புவிகளிடமிருந்து செய்தி ஏதாவது பரும் என்று எதிர்பார்த்திருக்கலாம்.
ஆனால் தேர்தல் வெற்றி குறித்தோ, மக்களின் தீர்வு குறித்தோ புலிகள் எவ்வித கருத்தையும் பகிரங்கமாக வெளியிடவில்லை
இந்த நிலையில் ஒட்டுக்கேட்கப்பட்ட செய்தி வெளியாகியது. உடனடியாக அந்தச் செய்தி உலகளவில் முக்கியத்துவம் பெற்றது.
ஞாயிற்றுக்கிழமை இலண்டன் பிபிசி செய்திகளில் அது வெளியாகியும் விட்டது.
ஆனால் திங்கட்கிழமை அன்றுகூட ழ்ப்பாணத்தில் உள்ள புலிகளது பிரசார தளங்கள் எதுவும் ஒட்டுக்கேட்கப்பட்ட = DULL.L. Gorlig9 2_Gö760LDLLIII டொ என்று எந்தக் கருத்தும் வெளியிட ܂ ܟ ܒ ܨ ܢ
புவிகளின் பிரசார பொறுப்பை ஏற்றது பாவம் புலிகளது சார்பில் போர் நிறுத்தத்தை அறிவிப்பது போலவும் படைத் தரப்பினரே செயற்பட வேண்டியிருந்தது. செய்திகள் பரவிய வேகத்தையும், அதற்கு வரவேற்பு இருந்ததையும் கவனித்த புவிகள் கடந்த செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
படையணித் தலைவர்களுக்கு பிரபா கரன் ஓர் உத்தரவை வழங்கியது உண்மை தான் என்று அன்ரன் பாலசிங்கம் கூறினார். அந்த உத்தரவு 13ம் திகதியன்று அறிவிக் கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
"சிறிலங்காவின் ஆட்சிப் பொறுப்பை திருமதி சந்திரிக்கா குமாரதுங்கா ஏற்றதைத் தொடர்ந்து ஒரு சமாதான நல்லெண்ண சமிக்ஞையாக ஒருவாரகால போர் இடை நிறுத்தத்தை தலைவர் அறிவித்துள்ளார் என்று திருஅன்ரன் LIIGUfäJELD கூறியுள்ளார்.
இந்த போர் இடை நிறுத்தம் குறித்து சிறிலங்கா அரசுக்கு அதிகார பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றும் அவர்
biolo II r I ii i ... 20-26, 1994
uit Epijf GNU || DJ || பந்து இப்போது அரசின் பக்கம்
தெரிவித்தார்.
இது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்வது அரசாங் கத்தின் பொறுப்பு என்றும் பாலசிங்கம் கூறியுள்ளார்.
அன்ரன் பாலசிங்கத்தின் பேட்டியில் முரண்பாடுகள் காணப்படுகின்றன.
அரசுக்கு தம்மால் அறிவிக்கப்படாத போர் நிறுத்தத்தை பற்றி அரசு சாதகமான முடிவை எடுக்க வேண்டும் என்று எப்படி புலிகள் எதிர்பார்க்க முடியும்?
போர் இடை நிறுத்த நோக்கம் இரு தரப்பினதும் நல்லெண்ணத்தை வெளிப் படுத்துவதாகும்.
ஒரு தலைப்பட்சமான போர் இடை நிறுத்தம் என்பதன்அர்த்தம், ஒரு தரப்பு போரை நிறுத்த முன்வராத நிலையில் தமக்கு சமாதானத்தில் உள்ள நம்பிக்கையை காட்டுவதற்கு மறு தரப்பு தானாக முன்வந்து போர் நிறுத்தத்தை அறிவிப்பதாகும்.
அந்த அறிவிப்பு போரில் ஈடுபடும் மறு தரப்புக்கும் பகிரங்கமாக அறிவிக்கப் படவேண்டும். அவ்வாறு அறிவிக்கப்பட்டால் தான் மறு தரப்பிடம் நல்லெண்ணம் இருந் தால் அதுவும் தாக்குதலில் ஈடுபடாமல் இருக்க முடியும்.
அறிவிப்பையும் மீறி மறுதரப்பு தாக்குதல் நடத்துமானால் அந்தத் தரப்புக்கு நல்லெண்ணம் இல்லை என்று முழு உலகமும் அறியும்.
ஜனாதிபதித் தேர்தலில் மக்களின் தீர்ப்பை கெளரவிக்கவே போர் இடை நிறுத்தம் என்று வைத்துக் கொண்டாலும், கெளரவிக்கப்படும் மக்களுக்கு புலிகள் அதனை ஏன் தெரிவிக்கவில்லை.
குறைந்த பட்சம் யாழ் மக்களுக்குகூட அதனை ஏன் செவ்வாய்க்கிழமை வரை தெரிவிக்கவில்லை. ஒட்டுக்கேட்ட செய்தி உண்மையானால்-படைத் தரப்பு 13ம் திகதி அன்று புவிகள் பேசிக்கொண்டதை ஒட்டுக் கேட்டிருக்காவிட்டால் புலிகளது முடிவு வெளியே யாருக்கும் தெரிந்திருக்காது. தவிர விடயம் அறியாமல் படையினர் தாக்குதல் நடத்தியிருந்தால் புலிகளது நல்லெண்ணம் வெளியே தெரிந்திருக்காது.
புதிய ஜனாதிபதியாக திருமதி சந்திரிக்கா குமாரதுங்கா பொறுப்பேற்றமைக்கான நல்லெண்ண அறிகுறியை காட்டப் புலிகள் விரும்பியிருந்தால், ஜனாதிபதியிடம் தமது இடைக்கால போர் ஓய்வை அறிவித்திருப் LUFTİF,6it.
அவ்வாறு அறிவிக்கப்பட்டிருந்தால் புதிய அரசுக்கு பேச்சுக்களைத் தொடர
உற்சாகமாக இருந்திருக்கும்.
சிங்கள மக்கள் மத்தியில் பேச்சுவார்த்தை தொடர்பாகவும் புலிகள் தொடர்பாகவும் மிகுந்த எதிர்பார்ப்பும் ஏற்பட்டிருக்கும்.
இவற்றையெல்லாம் புலிகள் அறியாத வர்கள் அல்ல. அப்படியானால் ஏன் அவர்கள் அரசுக்கு அதிகாரபூர்வமாக தமது முடிவை அறிவிக்கவில்லை. குறைந்தபட்சம் மக்களுக்குக்கூட ஏன் தெரிவிக்கவில்லை?
புலிகள் அறிவித்து அதன் மூலமாக அவர்கள்மீது நல்லெண்ணமும், அரசியல் ரீதியான ஆதாயமும் ஏற்படக்கூடிய செய்தியை புலிகள் அறிவிக்கவில்லை. புலிக ளின் நலன் கருதி படையினர் அறிவித்துள் ளனர் என்பதுதான் சந்தேகங்களை உருவாக்குகிறது.
கிடந்த 13ம் திகதி புலிகள் தமக்குள் பேசியதாக படையினர் ஒட்டுக்கேட்ட செய்தி 'காக்காய் உட்கார பனம் பழம் விழுந்த கதையாக இருக்குமோ என்று சந்தேகம் வருகிறது.
மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங் களில் வெள்ளத்தால் மக்கள் அவதிப்படு கிறார்கள்.
இவ்வாறான நிலையில் அங்கு தாக்குதல் களில் ஈடுபடவேண்டாம் தாக்கினால் மட்டும் திருப்பி அடி என்று புலிகளின் தலைமை யாழிலிருந்து அறிவித்த உத்தரவை படைத் தரப்பு தவறாக அர்த்தப்படுத்தியிருக்கலாம். அல்லது புலிகள் தாமாகவே ஒரு போர் நிறுத்தத்தை அறிவித்ததாகக் கூறி, புலிகள் அதனை மறுக்க முடியாத சூழலை உருவாக்கிவிட்டு அரசும்போர் நிறுத்தத்தை அறிவிக்கக்கூடிய சாதகத்தை ஏற்படுத்தலாம். புலிகள் தாமாக முன்வந்து போர் நிறுத்தம் செய்துள்ளதாக அறிவித்தால் அரசு போர் நிறுத்தத்தை அறிவிப்பது அதிருப்தியை உருவாக்காது தவறான
பிரசாரத்தை எதிர்தர வாய்ப்பிருக்காது எ6 இருக்கலாம்.
புலிகள் ஏன் தமது ர்வமாக அறிவிக்கவில் துவரை அரச தரப்பி வில்லை என்பதும் கு
அரசுக்கு போர்
% இலங்கையின் வ ஜனநாயகத்திற்கு சோகத்தை
கருத்தோ அமெரிக்க ரை சஞ்சிகையில் ெ
கரையொ மனிதக் க
யாழ்ப்பாணம் வட பகுதியில் இரு மனித யொதுங்கின.
கடந்த ம்ே திகதி வெ கரும்புலித் தாக்குதலில் யினரது கால்களாக புலிகளின் குரல் அன்று அறிவித்தது.
cՉլtծLIII0{
அம்பாறை மாவட் அவற்றிற்குத் தீர்வு காணு மகாநாடு ஒன்றை எதி அமைச்சர் அல்-ஹாஜ் எ புதிய உப தபாலகம் ஒ6 அவர் இத்தகவலை வெ இத்தகைய மாநாட்டு ஆராயவிருப்பதாகவும் பு
Guariou ay
3LDUITGOD அம்பாறை மாவ சிறிலங்கா சுதந்திரக் முஸ்லிம் காங்கிரசுக்கும் போர் நிலவுகிறது.
இதன் ஒருகட்டமா gT. GT &#. GT lb. GL JGMTGMsoNoTOLLI டத்திற்கு அழைத்து பெரு அங்குள்ள சிறிலங்கா சு திட்டமிட்டுள்ளனர்.
கிழக்கு மாகாண ெ திற்காக சுகாதார பெருந் சர் அல்ஹாஜ் ஏ.எ லட்சம் ரூபாய்களை வ அம்பாறை மாவட்ட சிறில வட்டாரங்களில் உற்சா திருக்கிறது.
இதேவேளை அம்பா ஐக்கிய தேசியக் கட்சியி பிரமுகர்கள் சிறிலங்கா பக்கமே செல்லுகின்றனர் ஏற்கனவே முஸ்லி கடுமையாக முரண்பட்ட பட்டதால் அவர்கள் முள் சேரமுடியாத நிலை இரு காரணமாகும்.
முஸ்லிம் காங்கிரசோ Glassir f...aduat) (3. போர் நீடிக்கக்கூடும் என்று
)II
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த்துக்கொண்ட புலிகளும்
என்கிறார் ITANIJI
இல்லையானால் அவ்வாறான கேள்வி புலிகளது நல்லெண்ணத்தை அரசு கருத்தில் எழுப்பப்பட்டிருக்கும். கொள்ளவில்லை என்று கருதப்படும்.
எப்படியோ ஒட்டுக்கேட்கப்பட்டதாக புலிகளோடு பேச்சை தொடரவும், போர் வெளிவந்த செய்தி மூலம் புலிகளுக்கு நிறுத்தம் ஒன்றைச் செய்யவும் ஒட்டுக் அரசியல்ரீதியான சாதகம் ஏற்பட்டிருக்கிறது. கேட்கப்பட்ட செய்தியை அரசு தனக்குச் முடிவை உத்தியோக அதே சமயம் தமது தரப்பின் மூலமாக சாதகமாக்கினால் அது விவேகமாக இருக்கும். லை என்ற கேள்வி வெளியுலகில் அறிவிக்கப்பட்ட புலிகளது ஒட்டுக்கேட்கப்பட்ட செய்தி உண்மை மிருந்து எழுப்பப்பட இடைக்கால போர் நிறுத்தம் பற்றிய என்று புலிகள் ஒத்துக்கொண்டது மூலம் ப்ெபிடத்தக்கது. முடிவுக்கு பதிலீடாக அரசாங்கமும் ஏதா பந்தை அரசு தரப்பின் பக்கம் அடித்து றுத்தத்தில் நாட்டம் வது செய்தாக வேண்டும். இல்லாவிட்டால் விட்டிருக்கிறார்கள் இனி அரசின் முறை
கரும்புலித்தாக்குதல் கப்பல் தப்பியது! (DSLog நிருபர்) இதனையடுத்து அதே தினம் வடமராட்சி
இனாதிபதித்தேர்தல் தினமான நவம்பர் பகுதியில் விமானங்கள், ஹெலிகள் சகிதம் 9ம் திகதிக்கு முன்தினமான ம்ே திகதி படையினரின் தாக்குதல் இடம்பெற்றது.
புக்கள் செய்யவும் பது நோக்கமாக
கடற்படையினரின் தரையிறங்கு கப்பல் மீது வெற்றிலைக்கேணியில் கரும்புலித் கரும்புலித் தாக்குதல் நடத்தப்பட்டது. Tõg99, 2676IIGI LILJäi 108 9/19. ம்ே திகதி அதிகாலை 12.25 மணிக்கு நீளமும், 26 அடி அகலமும் கொண்டது. 600 வெடிமருந்து நிரப்பப்பட்ட படகில் வந்த பேரை ஏற்றிச் செல்லக்கூடியது. 20MM கரும்புலி கப்பலுடன் மோதினார். பீரங்கிகள், விமான எதிப்பு துப்பாக்கிகள்
எனினும் கப்பல் சேதத்தோடு தப்பியது. கப்பலில் பொருத்தப்பட்டிருந்தன. மேஜர் விக்கி என்றழைக்கப்படும் பருத்தித் நவம்பர் 9ம் திகதி ஜனாதிபதி தேர்தல்
துறையைச் சேர்ந்த யோகேஸ்வரன் என்னும் நடைபெற இருந்தமையால் இத் தாக்குதல் கரும்புலி தற்கொலைத்தாக்குதலில் பலியான செய்திக்கு கொழும்பில் முக்கியத்துவம் தாக புலிகள் தெரிவித்துள்ளனர். கொடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.
"ITILITY வரும்போது GLII Galoi:TL III"
ன்முறையால் ஏற்பட்டுவரும் விளக்கும் ரிசுத்த பாப்பரசர் இரண்டாவது வருவோர் கொழும்பில் தங்கிக்கொள்ள GWILD. அருளப்பர் சின்னப்பர் அடுத்து வரும் ஏற்பாடுகள் நடக்கின்றன.
D” glid, ஜனவரி மாதம் இலங்கை வரவுள்ளார். பாப்பரசரின் இலங்கை விஜயத்தின்
D அவரை வரவேற்க கொழும்பில் போது நாடெங்கும் சமாதானம் நிலவ வளிவந்தது. இப்போதிருந்தே ஏற்பாடுகள் ஆரம்பமாகி வேண்டும் சமாதானச்சூழ்நிலையில் அவரது
யுள்ளன. ஆசிச் செய்தியை மக்கள் கேட்கவேண்டும்
Bl 面 fQUII வடக்கு-கிழக்கில் உள்ள மக்களும் என்று பரவலாக விரும்பப்படுகிறது.
பாப்பரசரை வரவேற்க ஆவலாய் உள்ளனர். இது தொடர்பான வேண்டுகோளை எனினும் அவர் செல்வது சிரமமான கரியும் கிறிஸ்தவ மதத்தலைவர்கள் விடுக்க T 6) 明 6T அதனால் வடக்கு-கிழக்கில் ருந்து வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
": வடக்கே மாவீரர் தின விழாக்கோலம் நறிலைக்கேணியில் பன்னிரு நாட்கள் தொடர்ந்து நடைபெறும்!
பலியான கடற்படை
(aufflon) நினைவு கூரும் மாவீரர் தினம் இம்மாதம் ನಿಲ್ದಿ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் கடந்த 15ம் திகதி0519 முதல் வடபகுதியில் இதுவரை பலியான உறுப்பினர்களை ஆரம்பம் கியுள்ளது.
யாழ் நகரெங்கும் விழாக்கோலம்பூண்டி ருக்கிறது. pdaು ೩|#|UGU DISTG IT'ನ್ತಿ। (நிந்தவூர் நிருபர்) தினம் புலிகள் அமைப்பினரால் அனுஷ்டிக்
பத்திலுள்ள தமிழ் மக்களின் தேவைகள், பிரச்சனைகளை அறிந்து கப்படும். தும் நோக்குடன், அம்பாறை மாவட்டத் தமிழ் மக்களின் அரசியல் : வரும் ஜனவரி மாதத்தில் நடத்துவதற்கு உத்தேசித்திருப்பதாக ' ம்.எச்.எம்.அஷ்ரஃப் அறிவித்துள்ளார். வீரமுனை தமிழ் கிராமத்தில் பிறந்த தினம் *ಞ್ டத்தக்கதாகும் ன்றின் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே வழக்கமாக மாவீரர் தினத்தை முன் ளியிட்ட்ர் குறைந்தது ஆறுமாத காலத்திற்கு ஒரு தடவையாவது விட்டு புலிகள் அமைப்பினர் தாக்குதல் ஒன்றுகூடல் நடைபெற்று தமிழ் மக்கள் பிரச்சினைகளை : ஒன்றினை நடத்துவது அவர் தெரிவித்தார். படையினர் தரப்பினால் ஒட்டுக்கேட்கப் பட்டதாக கூறப்படும் புலிகளது முடிவின் கத திட்டம் இ தெ T.35T மீது படி ஒரு வாரகால போர் இடைநிறுத்தமே
குற்றச்சாட்டு! (5UT (அரசியல் நிருபர்) ட்டத்தில் உள்ள
செய்யப்பட்டிருக்கிறது.
அதன்படி நவம்பர் 20ம் திகதியன்று
ஜனாதிபதித் தேர்தலில் இ.தொ.காவின் கட்சியினருக்கும் முக்கியஸ்தர்கள் சிலர் தலைமையின் இடையே பனிப்
திகதிக்கு முன்னதாக அறிவித்தால் போர் நிறுத்தம் தொடரும் என்று நம்பப்படுகிறது. இல்லாவிட்டால் புலிகள் அமைப்பினர் தாக்குதல் ஒன்றை நடத்தக்கூடும்.
போர் இடைநிறுத்தம் முடிவுக்கு வரும்
அரசாங்கம் போர் நிறுத்தத்தை 20ம்
முடிவையும் மீறி ஐ.தே.கட்சிக்கு 235U GJIT, GIFU sibULLg5 Ta6 LID60.GAVLJA
அமைச்சர் மக்கள் முன்னணி வட்டாரங்கள் கூறியுள்ளன. கடந்த வருடம் மாவீரர் தினத்தை அம்பாறை மாவட் நுவரெலியா போன்ற பகுதிகளில் ன்னிட்டு பூநகரி இராணுவ கூட்டுத்தளம் ம் வரவேற்பளிக்க இ.தொ.கா. உறுப்பினர்கள் தீவிரமாகப் து புலிகளால் தவளைத் தாக்குதல் தந்திரக்கட்சியினர் பணியாற்றி இருந்தால் இன்னும் நடத்தப்பட்டது.
அதிகமான வாக்குகள் கிடைத்திருக்கும் மாவீரர் தினத்தை முன்னிட்டு புலிகளின்
வள்ள நிவாரணத் என்று அவர்கள் கூறுகின்றனர். கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் தமிழீழ
தெருக்கள் அமைச் இ.தொ.காவின் முடிவை அமைச்சர் விடுதலை கீதங்கள் ஒலிபரப்பப்பட்டு .GTLD. GYLIGTIGMU) 15 தொண்டா சார்பாக திரு.தேவராஜ் வருகின்றன. ழங்கியுள்ளமையும் உறுதிப்படுத்தியிருந்தார். ஆனால் பாடசாலைகளிலும் மாவீரர் தின ங்கா சுதந்திரக்கட்சி இ.தொ.காவின் பொதுச் செயலாளர் நடவடிக்கைகளில் விடுதலைப் கத்தைக் கொடுத் திரு.ஆறுமுகம் தொண்டமான் புலிகள் மாணவர் அமைப்பு ஈடுபட்டுள்ளது
பகிரங்கமாக அறிக்கை எதனையும் றை மாவட்டத்தில் வெளியிடாமல் இருந்துவிட்டார். பங்குகொள்கி C றாம் லிருந்து விலகும் தலைவர் நாட்டில் இல்லாதபோது சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் தமது கட்சி இயற்கையின் சீற்றம் பல்லாயிரம் மக்களை . முடிவை விளக்குவதே சரியாக படுமோசமாகப் பாதித்திருக்கிறது. ம் காங்கிரசோடு இருந்திருக்கும் என்றும் இ.தொ.காவின் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் செயற் எதிரணியினர் கூறுகின்றனர். மக்களின் சோகத்தில் முரசும் லிம் காங்கிரசில் இதேவேளை கொழும்பின் ஆங்கில வார பங்குகொள்கிறது. ப்பதும் அதற்குக் ஏடான 'சண்டே ரைம்ஸ் அமைச்சர் அரசியல் வேறுபாடுகள் கடந்து நிவாரணப்
தொண்டா மீதான ஊழல் குற்றச்சாட்டு பணிகள் துரிதமாக நடத்தப்படும் டு முரண்பாடான பற்றி வெளியிட்ட தகவல்கள் இதே கட்சி அவசியத்தையும் முரசு கட்டிக்காட்டுகிறது. ருவதாலும் பணிப் மூலமாக பெறப்பட்டதாகவும் அரசியல் 。(*)
நம்பப்படுகிறது. வட்டாரங்களில் பேசிக்கொள்ளப்படுகிறது.
DJ U.

Page 4
அதிரடி
SIGiST GROOT,
சிவ சிவா எண்டுத்துத்தான் விடியங் காலத்தால எழும்பிற நான் புலிபாஞ்ச கல்வில இவ்வளவு நாளும் மேச்ச நம்மட மாட்டுப்பட்டிய மாரிப்பவ்வலுக்கு அங்க உட ஏலா எண்டு கண்டு கட்டின காலப் பக்கம் சாச்சிப் போட்டன் பாலக் கறக்கவும் வழியில்ல. மாட்டக் கண்ட விப்பமெண்டா அறாவிலைக்கு கேக்கானுகள் என்ன எண்டும் தெரியல்ல. நம்மட கோப்பாவெளி கோனரு டவுணுக்கவாற எண்டு விசளம்
அனுப்பியிருக்காரு பாத்திற்றுக் கிடக்கன் குறிஞ்சா முன குருநாதப் போடியாரும் வாராறாம் எண்டு கத வந்தா கிந்தா டவுணுக்குள்ள கிடக்கிற மாட விக்கலா மெண்டு நினைக்கன், ஏனெண்டு கேட்டா, இச்சயும் வச்சிருக்கிற நல்லாத் தெரியல்ல. டவுனுக்குள்ள புல்லுகில்லுமில்ல. கண்ண முக்கப்பாத்து கவுன்சில் ஆக்கள் புடிச்சிக்கிடிச்சித்து போயிருவானுகள் எண்டபடியால் அரைக்கி பாதி வந்தாலும் வித்துப் போடத்தான் பாக்கிறன்
அய்யாத்துரை அண்ண, இந்தப் போடிய தெரியுந்தானே உங்களுக்கு மழக்
இதழ் சிந்து போடியார் மடல், っ
கால் இருட்டெண்ட பிளக்கப் பாயாது போடி போடிதான்.
நாலஞ்சி நாளா ! சரசுவதி பூச பொடு பள்ளியெண்டுமில்லக கயிட்டம் எண்டுமில் மில்ல, எல்லா இடத் பூசையுந்தான்.
ᎯᏂᏞᏍ) , e9l6lᏗᏍ) Ꭿ* LᎫ !
பொத்துவிலில்
திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பொத்துவில் பிரதேசத்தில் உள்ள சுற்றயல் கூறு வைத்தியசாலையில் வெளி நோயாளர் பிரிவில் அனேகமானோருக்கு மலேரியா நோய் ஏற்பட்டிருப்பது அவதானிக்கக் கூடியதாக இருந்ததெனத் தெரிவிக்கின்றார் பொத்துவில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எம்.எஸ்.எம். அப்துல் மலிக்
Uana Gunplug DGI நோயைத் தவிர்ப்பதற்காக பின்வரும் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளு
சூழும் மலேரியா
3. வீட்டின் கூரையின் மேல் பாரத்துக்காகப் போடப்பட்டுள்ள பழைய டயர்களில் நீர் தேங்காமல் இருப்பதற்காக பயரை இரண்டாக வெட்டி மண்கொண்டு நிரப்பி பாரமேற்றுதல்
4. நீ தேங்குகின்ற தேங்காய் சிரட்டை குரும்பைக் கோம்பை, இளநீர் கோம்பை போன்றவற்றில் நீ தேங்காமல்லிருப்பதற்காக அதனை இரண்டு மூன்றாக வெட்டி காயவைத்து விறகாகப் பயன்படுத்தல்
5 சொப்பிங் பேக் எனும் சிலு சிலு பையை நீர்தேங்கி விடாமல் சுற்றாடலில் இல்லாதொழித்தல்
5TLD (560 D.5 தவறான முறையி (சிலாபம்
flanuó நகர தமிழ்
கல்விகற்கும் * சிற்றுாழியர்களின்
குறைவான முறையில்
':獻 L தி
GFLITEIJ,67T 0,76
ஒரு சில ஆசிரியர்களு
தரக்குறைவான பேசுவதாகவும், தும்
மாறு ஆலோசனை வழங்குகிறார் பொதுச் 6 மாலை 5 மணியுடன் ஜன்னல் மாணவியை அடி சுகாதாரப் பரிசோதகர் கதவுகளை முடிவைத்தல் இப்பாடசாலையி: நீ தேங்குகின்ற குட்டைகளை மண் 7 ஜன்னல், கதவுகளுக்கு வலைத் துணி சம்பவங்கள் அன் கொண்டு நிரப்பி நீரை வழிந்தேடச்செய்தல் இடுதல் கூடிவருவதாகவும்
· ಘೀ,ಸ್ತ್ರ್ಯ ! 19,
| | | D. ன் ஆகியவற்றை கு : பாவிப்பதோடு வீட்டுக்கு மலத்தியன் தெளித்தல் ஆசிரியைகள் மீ
எடுப்பதற்காக சிலா
சங்கமும், வேறு
ஸ்தாபனங்களும் ந திரு சுவனி பெே மேற்கொள்ள
BRIGHT BOOK CENTREPULIME:
S-2. First Fi Colombo centra 124 Janpatta Lane Super Market Complex, பொன்னம்பலவாணேஸ்வரர் கோயில் Colombo it (I P 434 கிழக்குழாகல்விதி கொழும்பு 2
மாபெரும் மலிவு விற்பனை 1.12.94 முதல் 31.195 வரை பாலம் வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரையிலான சகல புத்தகங்களும் அப்பியாச கொப்பிகளும் மலிவு விலையில் விற்கப்படும் இத்தோடு வாய்பாடு நேர அட்டவணை பொக்கட் கலண்டர் இலவசமாக வழங்கப்படும்
RேG ன் தப்ால் மூலம் கல்வித்திட்டம் 90 DAY'S SPOKEN ENGLISHE SINHAA
மூன்றே மாதங்களில் ஆங்கிலம், சிங்களம் பேச, எழுத வாசிக்க சிறந்த முறையில் நவீன உளவியல் அடிப்படையில் மாணவர் உவந்து ஏற்கும் முறையில் சிறந்த தபால் மூலம் பாடத்திட்டமாக தயாரித்துள்ளோம படித்தோர் பாராட்டுகின்றனர் மற்றையோர் படித்து பயன்பெற விரும்புகின்றனர். நீங்களும் அவர்களில் ஒருவரானால் உடன் தொடர்பு கொள்ளுங்கள்
METHOD OF BooK-KEEPING, soil é, som ägs எழுதும் முறை
கடைக் கணக்கு எழுதும் முறை ஆரம்பத்திலிருந்து தபால் மூலம் கறறுத தரப்படும் இது ஆறுமாதகால Doomo பயிற்சியாகும் இதனைக் கற்பதன் மூலம் தொழில் அற்றோ தொழில் பெறவம், சுய தொழிலில் ஈடுபடுவோர் தம்முடைய கணக்குகளை தாமே தயாரித்துக்கொள்ளவம் முடியும் அத்தோடு தொழில் பெறக்கூடிய சான்றிதழும் வழங்கப்படும்
இவ்வாண்டு மாந்திக சக்தியின்
இவ்வாண்டு மலையாள மாந்திரி நிறைவேறாத காதல் வசியம்- 100 கடல் கடந்து செயல் புரியும் காத கணவன் மனைவி பிணக்கு 100/4 பெற்றோர் விரும்பாத காதல்-100/8 குத்தகை குடியிருப்போர் பிரச்சை தீரா ஆஸ்துமா நோய் 100/100 திருமணத் தங்குதடை நிவர்த்திகுடிபோதை நிவர்த்தி- 100/97 கல்வி ஞான விருத்தி- 10/11 சகல வியாபார விருத்தி- 100/83 மீன்பிடி பண்ணை, ஆடுமாடுகே цади шпаевlшио-ноо уззபிசாசு தோஷம், சூனிய நிவர்த்தி கொழும்பில் மாதந்தோறும் மாதக் தான தர்மமும் துர்க்கை உச்சாட பூை
6 மணிவரை நடைபெறும் அன்று
ஆண்டு மாணவர்களுக்கான புலமைப் பரிசில் 19 முன்னோடி பயிற்சியும் ேேன் வெகுமதியும்
தற்போது ஆண்டு 4 மாணவர்களை புலமைப் பரிசில் போட்டியில் சித்திபெற முன்னோடிப் பயிற்சி தபால் மூலம் ஆரம்பமாகி உள்ளது.
SS SLL L S S S LSLSS SLLLL LSSLSSLLSLSLLSL செயல்திறனுடைய ஆங்கிலத்துடன் இலக்கணம்
L MMMM MM MM MM CC MM TTT M YS MM MLMS சிததியடைய விரும்புவோரும் ஆங்கில இலக்கணத்தை அறிய விரும்புவோரும் படிக்க கூடிய ஆறு மாத கால தபால் மூலம் பாடத திட்டமாகும் இலகுவாக எளிய முறையில் எவரும் கற்றுத் தெளியக் கூடிய முறையில் மிகவும் விரும்பக கூடிய வகையில் தயாரிக்கப்பட்ட பாடத்திட்டமாகும் இப்பாடத்திட்டத்தில் கற்றவர்களுக்கு ஆங்கிலம் ஓர் 0,50 AGLIA D52250S, OC52-3D93 அந்நிய மொழியல்ல. மிக இலகுவான பாடத்திட்டம்
மத்திய கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் தொழில் நேரடியாக முரசு கரம் சே
புரிவோரும் இக்கல்வித்திட்டத்தில் பங்குகொள்ளலாம் தினமுரசு 2 Gitelbi Fibig, மேலதிக விபரங்கட்கு கீழ்காணும் விண்ணப்படிவத்தை பூர்த்திசெய்து முதநிரை °(5 Gu(匹L岛点lD@ 咀uT 4
யொட்டப்பட்ட சுய விலாசமிடப்பட்ட தபாலுறையுடன் தொடர்பு கொள்க 呜呜 மாதங்கள் IBLIII. 225
தலைமைப்பிடம்
P.K DGAN (மாந்திரீகச் சக்கரவர்த்தி) சிறி துர்க்காதேவி ஆலயம் 32 தினச்சந்தை காம்பிளக்ஸ் நுவரெலியா
SLS S S S S 13 மூன்று மாதங்கள் ரூபா 11: சந்தாதாரராக விரும்புவோர் தங்களது சுயமுகவ 乘 %# எம்மால் அனுப்பிவைக்கப்படும்
| ERIGHT"TRALINTING (CGENLIRC- 9,611 ജൂൺ:1772 S-27, First Foo ရွှိုင္ငံမ္ဟုန္ဟစ္ထိမျိုးရှိ်ခိုးဦး/မိဳ႕း%;}
Comple, P.O. or yno, T.R. 443.77 SS OTTO முகவரிக்கு கடிதங்களை அனுப்பி
LSL LLS S S S S LSLS L SLSLS LSLSLS S
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாலும் மந்தி கொப் எண்டதப் போல
நல்ல மழையுந்தான். பொடுப்புப் போல ந்தோர் எண்டுமில்ல,
வேணும்போல கிடக்கு எல்லாரும் அள்ளித் தந்தா எப்பிடித் தின்னுற
அண்ணா என்ர தலையிலையும் நாலு மயிர்தான் கிடக்கு எல்லாம் பறந்திற்று. நீ போடியெண்டாப்ப எண்டெண்டும் LIDIT jiż, GrisTG Lui GL ma' grifħir, a) ITLDT எண்டு- நம்மட மண்டபத்தடி மானாகப் போடி கேட்டுத்துப் போறாரு யாழ்ப் பாணத்தில இருக்கக்க, சும்மா சொல்லப் படாது, நல்லா கள்ளிலயும் போட்டுத்து பொழு பொழுப்பா இருந்த நான் இப்ப நல்லா வடிஞ்சி போனன் தலையில இருக்கிற நாலு மயிரு தப்பிப்புழைச்சிருக்கு ஒவ்வொரு நாளும் நம்மட தமிழனுகளிட கக்கிசத்தப் பாத்து தடையுண்டு போனன். அண்ண எண்ட மனுஷியும் சொல்லிப் போட்டாவு தலையில மயிர் பறந்தா காரியமில்லை. என்ர பொன்னாரு மச்சான்ர உசிரு இந்தக்கூட்டுக்க கொஞ்சக் காலம் கிடந்திடட்டும் என்ர கண்மூடினதும் அவருர கண்ணு முடினா போதும் நல்லூரானிட்டயும், மண்டுரானிட்டயும் நான் கேக்கிற நேத்தி அவ்வளவுதான் எண்டு அவ நேத்திக்கடன் வைக்கிறா. அண்ணேய் என்ர மனுஷிர பேரு நாமம் உங்களுக்கு தெரியுந்தானே
ல, கக்கிசம் எண்டு திலயும் பொங்கலும்,
தங்கப்பொன்னு எண்டு
என்ர மகளுக்கும் செல்லக்கண்டு
எண்டுதான் பேர் வைச்சிக்கிருக்கன்.
பினதுல பல்லக்கட்ட
த பேச்சுகள்
gål-MGål நிருபர்)
பாடசாலை ஒன்றில் ாபம் நகரசபை பிள்ளைகள் தரக்
தபால்கள் உ
எண்ட மகனும் அவண்ட புள்ளைக்கு
ட்'
டைக்கப்படுவது உண்மை
குசுப்பு எண்டு வைக்கவேணுமெண்டு ஓடினதாம் சரிவரல்லப் போல ஊர் ஆக்களெல்லாம் ஒரே மூச்சிலே சொல்லிப் GLILLITigan i- குசுப்பு, கிசுப்பு வேணாம், செல்லக்கண்டு எண்டு வைக்கச்
ஒவ்வொரு கிழமையும் எழுதவேனும் எண்டுதான் நினைக்கிற நான் எங்க நேரமெண்டா கொஞ்சமும் இல்ல கன காட்டும், கக்கிசமும் ஒரு பக்கம் மத்தப் பக்கத்தால மழ பொடு பொடுப்போட நாலு நெல்ல எறிஞ்சித்தமெண்ட நாலு நெல்லுத் தொட்ட நமக்கும் கிடைக்கு மெலுவா? பயளைய கியளைய கொண்டு போறதும், கரச்சலாத்தான் போகும்பே கொண்டுபோக விட்டவனுகள்தான முன்ன இப்ப என்னடா எண்டா, பொடி யனுகளும் வாறானுகளாம் எண்டு ஒரு கத ஒண்டயும் கொண்டு போ விடுறானுகள் இல்ல சென்றியளையும் சிக்காராக்கிப் போட்டானுகள்
மட்டக்களப்பும் ஒரு மாதிரிக் கிடக்கு ஏசண்டுத்துரையையும் மாத்திப் போட்டா னுகள் ஏகே-ய போட்டது தெரியுந்தானே! கணக்க ஆக்கள் இதுக்குப் புறகு கதிகலங்கிப் GUITGDITIEug,
அண்ணா எப்பிடி எண்டாலும் நம்மட ஆக்களுக்கு துர்க்க கடாட்சம், லெச்சுமி கடாட்சம், சரசுவதி கடாட்சம் கிடைக்க வேணும் கிடைச்சிடுமெண்டா நம்மட
பொடியனுகளோட சேர்ந்து நாமகும்
ஆனால் அதிபர் பொறுப்பல்ல ஒக்டோபர் 1622 1994 தினமுரசு வாரமலரின் 4ம் கிழக்கின் கிடுகிடுச் செய்திகள் என்ற தலைப்பின் கீழ் வெளியான ஒழுக்கம் தவறலாமோ? என்ற செய்தியில்
நடாத்தப்படுவதாக தேனகத்தின் தாதியர் பயிற்சிக் கல்லூரியின் அதிபர் சம்பந்தமான குறிப்பினைப் பார்த்து 9a. LH6IIítőeljőg) வியப்புற்றேன். இங்கு தாதியப் பயிற்சிக் கல்லூரி ஒன்றே ஒன்று இருப்பதாலும், அதிபர் டைத்துள்ளன. நான் என்பதாலும் பெரும் மனத்தாக்கத்தைத் தந்துள்ளது.
ரும், ஆசிரியைகளும் 1 ஏனையோர் மடலைப் பார்ப்பது வேறு தாதியர் பாடசாலை அன்றி வார்த்தைகளால் . அலுவலக ஊழியரின் திருமணம் எமது பாடசாலையைக் குறிப்பிடுவதாயின் புத் தால் ஒரு தடைப்பட்டது. அது அதிபருக்கு அபகீர்த்தியை உண்டு த்தும் உள்ளனர். 3. தாதி மாணவர்களின் மடலைத்திருட்டுத் பண்ணக் கொடுத்த செய்தியாகவே இருச் இது போன்ற |”° ಇಂತಿ ೫೮ೇಶ தேத'யதாகவே இருக மைக்காலமாக தனமாகப் பார்ப்பது சம்பந்த குறிப்பு கும் என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். தெரியவந்துள்ளது. களைப் பற்றி விளக்க விரும்புகிறேன். தயவு செய்து மேற்படி மறுப்புச் இவ் ஆசிரியர்கள், . பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் மட்டக் செய்தியை தங்களது வாரமலரில் பிரசுரித்து து நடவடிக்கை களப்பு பிரதேசத்தில் விநியோகிக்கப் தெளிவுபடுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக் பம் பத்திரிகையாளர் படும் சில தபால்கள் சந்தேகத்தின் கொள்கிறேன்.
சில பொதுநல பேரில் அதிகாரிகளால் உடைத்து திருமதி. தே. அருளானந்தம் கரசபை தலைவர் வருவதை அவதானித்துள்ளேன். இதற்கு அதிபர் ரரா உதவியுடன் அதிபர் பொறுப்பல்ல. தாதியர் பாடசாலை-மட்டக்களப்பு
உள்ளது.
லையாள மாந்திரீகம்
21 வருடங்களாக மலையாள மாந்திக
றயில் நுணுக்கமாக நான் கற்றறிந்த கயில் இக்காலங்களில் அவ்வப்போது ரவர் குறைகளுக்கு என்ன பரிகாரம் என Galil' i la oidalismit taifida leisdaluitill தி வெளிச்ச வீடாக எனக்கு காட்டிக் டுக்கின்றது.
இதையொட்டியே வளர்ந்த எனது வனம் வரையறுக்கப்பட்ட கம்பனியாக
யது. அத்துடன் நவீன உலகத்துக்கு ந்தவாறு என்னிடம் மாந்திகம், ஜோதிடம் ரேகை இவைகளுக்கான அதி அற்புத பியூட்டர் உண்டு உங்கள் குறை என்ன ல்தோல்வியாகல்யாணம் நடக்கவில்லையா
எத்தது நினைத்தவறு நடக்கவேண்டுமா? லுக்காக சாவா வாழ்வா என நினைப்பதை டு என்னை சந்திக்கலாமே
வெற்றி பெற்ற ஜபிதா இதோ" ககாந்த சக்தியும் வெற்றியும்:
N) nufuuld— 100/97
T
-3.
OO ST
ாழி alogiiնվ- 100/27
-oid கடைசியில் 30,31 திகதிகளில்
காலை 10 மணிமுதல் மாலை நிச்சயம் உண்மை அறியலாம். கொழும்பு இல்லம்
இல 162, கொட்டாஞ்சேனை வீதி, கொட்டாஞ்சேனை.
கொழும்பு-13. தொலைபேசி:342463,342464
இதோ ஒரு வாய்ப்பு
IT 6)III LI JILID: 40/= (52 surrorissim)
' (26 வாரங்கள்) /= (13 வாரங்கள்)
ரியிட்ட கடிதமுலம்தொடர்பு Garritory
PO Box 1.772 |
COLOMBO வக்கும்படிகேட்டுக்கொள்கிறோம்
SLS SS LS S S LS S L S SS
நிரந்தரமாக்குவதில் நீடிக்கும் தாமதம்
(நாரம்மலை நிருபர்) பயிலுனர் பட்டதாரி ஆசிரியர்களையும் சேவையில் இருக்கும்போதே பட்டம்பெற்ற ஆசிரியர்களையும் நிரந்தரமாக்கும் பணியில் வடமேல் மாகாண
கல்வித் திணைக்களம் தற்போது ஈடுபட்டுள்ளது
நாட்டின் ஏனைய பகுதிகளில் மாகாண கல்வித் திணைக்களங்கள் ஏற்கனவே இவ்வாசிரியர்களை நிரந்தரப்பட்டதாரி நியமனங்களுக்கு வழிசெய்யும்
வகையில் தம் பணிகளைப் பூர்த்தி செய்துள்ளன.
பல பட்டதாரி ஆசிரியர்களும், பட்டதாரிச் சங்கங்களும் கோரிக்கை
விடுத்ததன் பின்னர்
இப்பணியை ஆரம்பித்துள்ள வடமேல் மாகாண
கல்வித்திணைக்களம் ஒரு வருடம் பூர்த்தியான பட்டதாரி ஆசிரியர்களை நிரந்தரமாக்குவதற்கு மறுப்புத்
JáGIOLDj fiai GJ.La IIGINGINOI
1993060 வரை 鷲
மாக்குதல் வேண்டும்.
5/53 91 iġaO), u fair Luig (NO193/2)
வருடம் பூர்த்தியான சகல பட்டதாரிகளையும் நிரந்தர வ்வறிக்கையின்படி பயிலுனர் பட்டதாரிகள் நியமனங்கள்
அனைத்தும் பூர்த்தியடைதல் வேண்டும்
எனினும் 1993060ந் திகதியின் பின்னர் ஒரு வருடம் பூர்த்தியான பயிலுனர்
பட்டதாரிகள் நியமனம்
டம் பெறுவதில்லை.
இது சம்பந்தமாக குளியாப்பிட்டி பட்டதாரிகள் சங்கம் வடமேல்மாகாண முதலமைச்சரினதும், கல்வியமைச்சரினதும் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளது.
பஸ்சேவை கிடைக்குமா?
நாசிவன் தீவு மாணவர்களின் பெரும்பிரச்சனை
(ஏறாவூர் நிருபர்) நாசிவன் தீவிலிருந்து வாழைச்சேனை இந்துக் கல்லூரிக்கு வரும் சுமார் 100க்கு மேற்பட்ட மாணவர்கள் பெரும் போக்குவரத்துப் பிரச்சனையை எதிர்நோக்குகிறார்கள். சுமார் 314 மைல் தூரத்தை தரைவழியாக இம்மாணவர்கள்
மாந்திரிகம் நீங்கள் விரும்பும் நபரை List aus LorrásÁGTGTGRITTÄIS GROOT BAD pCAjip காதலில் வெற்றிபெற கல்வியில், செய்யும் தொழில் மேன்மையடைய வேண்டாதோர் உறவைப் பிரித்து வைக்க பேய்-பிசாசு-பில்லி சூனியங்களை விரட்ட எதிரியை முறியடிக்க வழக்கில் வெற்றிபெற மட்டக்களப்புமாந்திரீகம் செய்து கொள்ளுங்கள்
வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கும் கடல் கடந்து பலிக்கும்படி செய்து அனுப்பிவைக்கப்படும்.
கடிதத் தொடர்பு Yogi-S-Lafeer Ipps of Swiss And Lanka Nintavur (E.P.)
Sri Lanka.
விளம்பர மேலாளர்
இல5, காவிந்த பிளேஸ்,
கிருலப்பனை கொழும்பு-06.
Pione
52041 Colombo-06.
நடந்து வாழைச்சேனை இந்துக் கல்லூரிக்கு வரவேண்டியுள்ளது. அல்லாமல் அவர்கள் நாசிவன் தீவு வாவியைப் படகு மூலம் கடந்து வருவதானால் உரிய நேரத்திற்குப் படகு கிடைக்காமை, வாவியில் மழை, காற்று போன்ற பலதரப்பட்ட பிரச்சனை களை இம்மாணவர்கள் எதிர்நோக்க வேண்டியுள்ளது.
நாசிவன்தீவு வாழைச்சேனைக்கான படகுச் சேவை கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் ஆரம்பித்து வைக்கப்பட்டு அதன் சேவை அத்துடனே நின்றுவிட்டது.
எனவே தற்சமயம் தியாவட்டவான் வரை மேற்கொள்ளப்படும் இ.போ.சபஸ் சேவையை நாசிவன்தீவு வரை நீடிக்க நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் தினமுரசு வாயிலாக வேண்டுகோள் விடுக்கின்றனர்.
Nuவிளம்பரம் செய்து வியாபாரத்தைப் பெருக்குங்கள்
A Verti Singi MAdanager
No.5, Kavinda Place, Kiru lapone
!,ബ് 11.20-26, 1994

Page 5
க்காளர்களிடம்ஐ.தே.கட்சிவாங்கிக் O கட்டிக்கொள்ளும் என்பது எதிர்பார்த்தது தான்
ஆனாலும் இந்தளவுக்கு அடி பலமாக இருக்கும் என்று முதலில் எதிபார்க்க agaOa.
வெள்ளைச் சேலையைக் காட்டினால்
வெளுத்துவங்கலாம் என்று நம்பியது முதற் கோணல்
நாடறியாத ர காமினியின் துணைவி என்ற OL DOD காட்டி வாக்கு சேகரிக்கும் இயந்திரமாக நம்பியவர்களுக்கு நவம்பர் 9 நள்ளிரவுக்குப்
பின் முகம் அறுக்கத் தொடங்கிவிட்டது.
முதல் எண்ணப்பட்ட தபால் ாக்களிப்பு எண்ணிக்க்ைஅபாயத் தந்திய முடிவை முன்கூட்டியே 51 ܥ ܬܐ ܒܪ) ܒ
ருக்குப் பட்டால்தான் புத்தி வரும் ல்வாதிகளைப் பொறுத்தவரை ல் கூட புத்திவராது காரணம் பதவி பதவி மூலமான லாப வரவுகள் மாற்றத்தை விரும்பும் தமது விருப் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் க்காளர்கள் கோடிட்டுக் காட்டிய ாதும் ஐதேகட்சி கண்ணை முடிக் கொண்டு இருந்ததுதான் சோகம்
காமினி பலியான போது ஏற்பட்ட சோகத்தோடு தேர்தலில் வெற்றிபெற ஒரு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது என்ற ஆறுதலும் ஐ.தே.கட்சிக்குள் சிலருக்கு ஏற்பட்டிருந்தது.
வருடமாக ஒரே கட்சி ஆட்சி ஒரே விதமான காட்சிகள் சலித்துப் போயிருந்த மக்களுக்கு சந்திரிக்காவின் வரவு புதிய உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.
ழுக்கமும் நெருக்கமுமான அறை யில் இருந்து வெளியே வந்து சுத்தமான காற்றையும் வெளிச்சத்தையும் தரிசிப்பது மாதிரியான சந்தோசம்
7 வருடமாக தொலைக் காட்சியில் கூட அநேகமாக ஒரே முகங்கள் 7 வருட மாக புன்னகைத்து செயற்கைத் தனமாகப் புன்னகைப்பதுபோல மாறிவிட்டமுகங்கள்
GJITAJI, III
சேர்த்து வைத்து ஒன்று திரட்டி பார்க்கும் போது வருடகால தொட்சி ஆட்சி பற்றி சொல்வதற்கு நிறைய குற்றச் சாட்டுக்கள் பட்டியவிட கூடிய வசதி
பொதுஜன முன்னணிக்கு தனது கொள்கைகளைக் கூறவே நேரமிருக்க வில்லை தேகட்சியின் 17 வருட ஆட்சி црб - етила. பேசவே நேரம் போதுமானதாகவிருந்தது.
டிபிவிஜயதுங்கா தலைமையேற்ற பின்னர் ஐதேகட்சிக்கும் ஒரு வயோதிய தோற்றம் ஏற்பட்டிருந்தது.
தனது தலைமைத்துவத்தில் வயதை இவான புத்துணர்ச்சி எதையும் அல்லது கட்சியிலோ டி.பி. ஏற்படுத்தித் தரவில்லை. ஜனாதிபதி தேர்தலின் போது கூட தமது ஜனாதிபதி அதிகாரத்தில்
ஜனாதிபதி என்பவர் பொதுவானவர் நான் தேகட்சிக்கு மட்டும் ஜனாதிபதி
விரும்பியிருந்தமையை வெளிப்படுத்தியது.
ஐதேகட்சி ஆதரவாளர்கள் தாக்கப் படுவதாக அக்கட்சி புகார் செய்யுமளவுக்கு நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி ಡಾ. ಇಂ இருந்ததுதான்
TOULD
5 of .20-26, 1994
அதனால்தானோ என்னவோ இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஐதேகட்சியின் தீவிர ஆதரவாளர்கள் பலர்கூட வாக்களிக்கச் രീബിബൈ,
சிலரால் பதவி பெருமை. வேறு சிலருக்கு பதவியில் இருப்பதனால் மட்டுமே பெரும்ை திருடிபி. விஜயதுங்கா இரண்டாவது ரகம் பதவி என்ற ஒன்று மட்டும் இல்லை யானால் அவர் பேச்சைக் கேட்க அவரது கட்சிக்குள் கூட ஆள் இருக்காது.
அது தெரிந்துதான் ஆட்சியில் இருந்து விடைபெற முன்னரே அவர் கட்சியின் தலைமையை மெல்லக் கைவிட நேந்தது.
நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி ஆட்சியை அறிமுகப்படுத்தியதால் சர்வாதிகார முறையை விரும்பிய கட்சி என்ற பெயரை சம்பாதித்துக் கொண்டது ஐதேகட்சி
திரு.டி.பி. விஜயதுங்கா ஜனாதிபதியான பின்னர் அந்தப் பெயர் மட்டுமே இருந்தது. அதிகாரம் கையில் இருந்தும் அதிகாரம் செலுத்தக்கூடியவரான ஒருவர் இல்லாமல் ஐ.தே.கட்சி அழுது வடிந்ததோடு 7 வருட தொடர் காட்சி முடிவுக்கு வந்தது.
ஆனால், சோகம் கூட கோபிக்கவில்லை. சிவாஜியின் சோகப் படம் பார்த்தால்கூட ஒரு திருப்திவரும்
திரு.டி.பி. விஜயதுங்காவும், காமினி குடும்பத்தவரான திரு. விக்கிரமசூரியாவும் பங்குகொண்ட இறுதிக்கட்ட சோகக் காட்சிகள் வாக்காளர்களது மனதில் நிற்காமல், கட்சியே ஆட்சிக்கட்டிலில் இருந்து முற்றாக வெளியேற வேண்டியதாகிவிட்டது.
ஏற்கனவே ஆயுத பேர ஊழல்கள் பற்றிய பேச்சுக்கள் எழுந்தமையும் முன்னாள் ஜனாதிபதி அடக்கிவாசிக்க காரணம் என்று கருத இடமுண்டு.
பதவி முடிந்தபின் சர்ச்சைகளில் சிக்காமல் ஓய்வு நாற்காலியில் அமர அவர் விரும்பி யிருக்கலாம் என்று தோன்றுகிறது.
ஐ.தே.கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர் திருமதி சிறிமாவோவின் குடியுரிமை பறிக்கப் பட்ட நினைவும் திரு.டி.பி. விஜயதுங்காவிற்கு எழாமல் இருந்திருக்காது.
எப்படியோ இறுதியில் அழுதுவடியும்
யாளர் சண்முகலிங்கம்
செல்லப்பட்டு காணா என்று கேட்கவும் எவரு
யாழ்ப்பாணத்தில்
நிலையில் கட்சியை ஒப்படைத்து விட்டார்கள்
ஐதேகட்சி வேட்பாளராக திருமதி காமினி போட்டியிட முன்வந்தமைக்கு திரு ரணில் இப்போது நன்றி சொல்லியிருக்கிறார். சீரியசாக சொன்னாரா அல்லது ஜோக்கா என்று தெரியவில்லை.
திரு ரணிலிடம்
DD இப்போது ஜனாதிபதி சந்திரிக்கா மீதுதான் சகலரது கவனமும் குவிந்திருக்கிறது.
அவர் என்ன சொன்னாலும் எதைச் சொன்னாலும் பாராட்டுவதற்கென்றே பலத்த போட்டி நிலவுகிறது.
ஜனாதிபதியாக பதவியேற்ற போது திருமதி சந்திரிக்கா மும்மொழியில் பேசியது வரவேற்கத்தக்கது என்பதில் ஐயமில்லை.
ஆனால் அதனைச் சொல்லி தனியாக ஒரு அறிக்கை விடவே போட்டி நிலவியது தான் வேடிக்கை
முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசாவும் பல தடவைகள் தமிழிலும் உரையாற்றினார் என்பதையும் மறந்துவிட முடியாது.
ஒருவர் புகழைப் போற்றுவதற்காக இன்னொருவர் புகழை மறைப்பது எப்படி நியாயமாகும்? எதிர்காலத்தில் இதே நபர்கள் இன்னொருவரைப்புகழசந்திரிக்காவின்சாதனை களையும் வேண்டுமென்றே மறக்கக்கூடும்
இன்னொரு ே வருகிறது. 17 வருட இப்போதுதான் செய் திருக்கிறது என்று சொ சொல்கிற விமர்சனப் சந்திரிக்காவையோ விமர்சிக்கத் தொடங் சொன்னால் நன்றாக
சரியானவற்றை வற்றை எதிர்ப்பது எ தரப்புக்கள் விடயத்தி விமர்சகர்கள் மட்டுமே நிலவரம்பற்றி மதிப்பிட
அதுமட்டுமல்ல மத்தியில் உள்ள செய்தி அதற்கான அச்சுறுத்த கத்தின் மூலமாக மட்டுப் கடந்தகால ஆட்சியி SIGSSID GLIIGIII,
ஆனால், வடக்கில்
3. If
யாழ்ப்பாணத்தைவிட்டு வரவேண்டி ஏற்பட்ட
இந்தியப் படை யாளர்கள், அச்சுக் ே ஆயுதமுனையில் கட எல்.எஃப். 'விடுதலை நடத்தியது.
ஆனால், தமிழ்பே யார் உடனே துப்பாச் என்று தெரிகிறதோ அ விடுவதில்லை. வேன் கவும், பாராட்டவும் ம அதுபோல யார் அ அப்பப்பா இப்போதுத பட்டபாடு பெரும்பாடு கொள்வார்கள்
இப்படிச் சொல்ப பத்திரிகைச் சுதந்திரப் உணர்ந்து நடந்திருக்கி சிங்களப் பத்திரிை முதுகெலும்புகூட ந கிடையாது.
பிரேமா உயிரோடு பத்திரிகைகளில் வெளிவந்தன. ராவய நிர்வாணமான தோற்ற கேலிச் சித்திரமாக வ ஆனால் பிரேமாவு ளுக்கும் வலிக்காமல் கொண்டிருந்த சிலர்
அமைச்சர்கள் பதவிக்கு ஏற்புக்கு முன் கும் பரம திருப்தி லத
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Jakarrillo LSDJLIGALDYTá ம் எதுவுமேயில்லை. ச் சுதந்திரம் கிடைத் ல்கிறார்கள். அப்படிச் புலிகள் ஜனாதிபதி |ல்லது அரசையோ கிவிட்டு அதனைச் இருக்கும் ரவேற்பது தவறான ற விடயத்தை சகல ம் கடைப்பிடிக்கும் செய்திச் சுதந்திரத்தின் தகுதி உடையவர்கள் தமிழ்பேசும் மக்கள் ச் சுதந்திரம் என்பதும் என்பதும் அரசாங் ஏற்படும் விடயமல்ல, ல் ரிச்சர்ட்டி சொய்ஸா அதனைக் கண்டித்தும்
நித்தது என்ன?
(IITfL'. FI(3LIITriL ʻʼ RIGBILI İTİL : NIGBLITTilo RIGBILI TİL : *
ՈII (Bլյրի :
| ԿԳԿ rԻլ -
யாளர்கள் போராடி
ஈழநாடு பத்திரிகை புலிகளால் அழைத்துச் Kaj GBLJII6OTIII, 65/G8J, க்கும் திராணியில்லை. பிரபலமான ஈழநாடு ாலயம் புலிகளால்
படையால் புலிகளது ஈழமுரசு காரியாலயம்
திரிகையாளர்கள் புலிக டுகிறார்கள் புலிகளை என்னும் ஆவணத்தை லக்கழக பேராசிரியர்கள் கொழும்புக்குதப்பிஓடி
III.
காலத்தில் பத்திரிகை காப்பாளர்கள் பலரை திப்போய் ஈ.பி.ஆர். என்னும் பத்திரிகை
IDaill Dilif(HLIGhálfail கியைக் தூக்குவார்கள் வர்கள் பற்றி மூச்சே டுமானால் வரவேற் ட்டும் செல்வார்கள்
திகாரத்திற்கு வந்தாலும் ான் நிம்மதி இதுவரை என்று சொல்லியும்
வர்களில் எத்தனைபேர் பற்றிய அவசியம் DTOG1.
கயாளர்களுக்கு உள்ள OLID6.Jf3,6i fa)IfLLD
இருந்தபோதே சிங்களப் கேலிச் சித்திரங்கள் பத்திரிகை கிட்டத்தட்ட தில் பிரேமதாசாவைக் ரைந்திருந்தது. கும் நோகாமல், புலிக விமர்சனம் எழுதிக் இப்போது செய்திச்
சுதந்திரம் பற்றி பேசுவதுதான் வேடிக்கை கடந்த 7 வருடமாக போராடிய பத்திரிகை யாளர்களோடு ஒட்டுமில்லாமல் உறவுமில்லாமல் இருந்தவர்கள் எல்லாம் இப்போது துள்ளிக் குதிப்பது சுவாரசியம்
கடந்த ஆட்சிக்காலத்தில் செய்திச் சுதந்திரம் என்பதை அறவேயில்லையானால் பிரேமாவை கேலிச் சித்திரமாக்க எப்படி 臀 ந்தது? கடந்தகால ஆட்சியில் அச்சுறுத்தல் ருந்தது. ஆதிக்கம் இருந்தது. அதற் கெதிரான கண்டனங்களும் இருந்தன.
அதே சமயம் ஜனாதிபதி தேர்தல் சமயத்தில் பி.பி.சி. தொலைக்காட்சி செய்திகள்கூட கட்டம்போட்டு மறைக்கப்பட்டது மட்டும் விமர்சனப் புலிகளின் கண்ணில் படவில்லை. அதனையும் சுட்டிக் காட்டிக் கொண்டுதான் செய்திச் சுதந்திரம் பற்றிப் பேசவேண்டும்
இல்லாவிட்டால் திருமண வீட்டில் போய் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும் என்று காலமாற்றம் புரியாமல் சம்பிரதாயமாக வாழ்த்திக்கொண்டிருப்பது மாதிரி எந்த ஆட்சி வந்தாலும் வாழ்த்தப் படுவோர் பெயரை மட்டும் மாற்றிவிட்டு ஒரே வாழ்த்துப் பாவை வாசித்துக்கொண்டேயிருக்க வேண்டியதுதான்.
இன்னொரு விடயம் அரச வெகுஜனத் தொடர்பு சாதனங்களில் வேலை பெற்றுக் கொள்ளவும் விமர்சனப் புலிகள் சிலர் ஒற்றைக்காலில் நிற்பதாக தகவல் வாழ்க சேவை மனப்பான்மை
O புதிய ஜனாதிபதி பொறுப்பேற்றுவிட்டார். குண்டுவெடிப்பால் அனுதாப அலை புலிகள் மீதான சந்தேகத்தால் அரசுக்கும் கெட்ட பெயர் அதற்கும் மேலாக புலிகளும் பொஜமுன்னணியும் சேர்ந்துதான் சதித் திட்டம் தீட்டியதாக ஐதேகட்சியின் குற்றச் FITLIGTIGT.
தம்மோடு பேச்சு நடத்துவதில் அக்கறை காட்டிய அரசாங்கம் தமது இயக்கம் மீதான சந்தேகத்தால் திணறியபோதும் புலிகளின் தலைமை ஒப்புக்காகக்கூட மறுப்பு விடவில்லை. அனைத்துக்கும் மேலாக ஜனாதிபதித் தேர்தல் நடப்பதற்கு முதல் நாளான நவம்பர் ம்ே திகதி அதிகாலை வெற்றிலைக் கேணியில் கடற்படைக்கப்பல்மீது தற்கொலைத்தாக்குதல் நடத்தினார்கள். அதில் ஒரு கரும்புலி மேஜர் விக்கி பலியானார். தாக்குதல் சற்றுப் பிசகியதால் கப்பல் சேதத்தோடு தப்பியது.
அரசாங்கம் செய்திச் சுதந்திரத்தை அடக்கி வாசித்தமையால் அந்தச் செய்தி பெரிதாகாமல் போனது விமர்சனப் புலிகளும் அதுபற்றி மூச்சேவிடவில்லை. யாழ்ப்பாணத்தில் புலிகளின் குரல் வானொலி மட்டுமே கரும்புலிக்கு வீரவணக்கத்தோடு அதனை முக்கியத் துவப்படுத்தியது.
அந்தத் தாக்குதலின் நோக்கம் என்ன? திருமதி சந்திரிக்கா மீது அதிருப்தியை வளர்த்துவிடுவதா?
புலிகள் வழிக்கு வரமாட்டார்கள் எனவே சந்திரிக்கா ஜனாதிபதியானாலும் அவர் சொல்வது போல் போர் ஓயாது. பிரச்சனை தீராது என்று சிங்கள வாக்கா ளர்களை நினைக்கவைக்கும் நோக்கமா?
ஐ.தே.கட்சியின் அனுதாப அலைக்கு மேலும் வேகம் கொடுப்பதால் புலிகளுக்கு என்ன நன்மை
புலிகளின் தாகம் தமிழீழம் தான் என்றால் அவர்களுக்கு சந்திரிக்கா அரசை விட டி.பி.விஜயதுங்கா அரசுதான் சாதகம் : இல்லை. புலி களை ஒழித்தே தீருவேன் என்று பளிச் சென்று பேசி தமிழ்பேசும் மக்களது வெறுப்பினையும் நம்பிக்கைமீனத்தையும் சம்பாதிக்கும் ஒருவர்தான் தமிழ் ஈழ கோரிக்கையின் நியாயத்தை வலியுறுத்த புலிகளுக்கு வசதியாக இருப்பார்
சிங்கள அரசாங்கம் தமிழ் மக்களது பிரச்சனையை நியாயமாகத்திக்காது என்று நிரூபிக்கக் காரணங்கள் யாது? என்ற கேள்விக்கு புலிகள் பதில்சொல்லும் -9jalfuGld ல்லை. டி.பி.விஜயதுங்கா வின் பேச்சே போதுமானதாக இருந்தது. ஆனால், சந்திரிக்காவின் பிரவேசத்தின் பின்னர் உள்ள நிலமை வேறானது.
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள பெரும்பாலான மக்கள்கூட சந்திரிக்கா மீது பலத்த நம்பிக்கை கொண்டுள்ளார்கள் இனப் பிரச்சனையை சந்திரிக்காவால் தீக்கமுடியும் என்று மக்கள் நம்புவதை பகிரங்கமாக மறுத்துப் பேச புலிகள் நினைத்தாலும் முடியாது.
திரு பிரபாகரனே தமிழீழ தேசியத் தலைவர் தமிழர்களுக்கு அவர் மட்டுமே விடிவு தரமுடியும் என்று புலிகள் இது வரை ஏற்படுத்தியிருந்த பிரசார நம்பிக்கை கள்கூட பலமிழந்து போய்விட்டன.
பிரபாகரன் பிரதமருக்கு கடிதம் அனுப்ப முன்னரே புலிகளின் கட்டுப் பாட்டுப் பகுதியில் உள்ள மக்கள் சந்திரிக்கா வின் வரவை எதிர்பார்ப்போடு நோக்கத் தொடங்கிவிட்டார்கள்
வருடகால ஆட்சிக்கு தென்னிலங் தையில் உள்ள மக்கள் மாற்றத்தை விரும்பியதுபோல, புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள மக்களும் ஒரு மாற்றத்தை நாடுகிறார்கள் என்று தெரிகிறது. ஆனாலும் வடக்கே ஒரு ஜனநாயகத் தேர்தல் நடந் தால் புலிகள் அதில் தோற்கடிக்கப்படு வார்கள் என்று அதற்கு அர்த்தமல்ல,
ஆனால் சந்திரிக்காவின் வரவோடு புலிகளின் தமிழீழக் கோரிக்கை பலவீன (தொடர்ச்சி 6ம் பக்கம்

Page 6
துரையப்பா முதல்
ாமினி வை
(சென்றவாரத் தொடர்ச்சி) தியாகராசரவின் புத்தி
கழும்பில் வைத்து தன்னைக் காலைசெய்யும் துணிச்சல் தமிழ் இளைஞர்களுக்கு ஏற்படாது என்றுதான் வட்டுக்கோட்டை பா உதியாகராசா நினைத்திருந்தார்.
அதனால்தான் முன்பின் அறிமுக மில்லாத இரு இளைஞர்கள் பத்திரிகை ஒன்றின் பெயரைச் சொல்லி பேட்டி கேட்டபோது சந்திக்கச் சம்மதித்தார். முதல் அனுபவம் என்பதால் இளைஞர்கள் இருவரதும் நடவடிக்கை களில் தியாகராசாவுக்கு சந்தேகம் ஏற்பட்டுவிட்டது
கதவருகில் நின்ற இளைஞர் கைத் துப்பாக்கியை உருவிக்கொண்டதை கண்ட EuTETTI DETTITaLLTIT
மரணதூதன் எதிரே நிற்கும் உணர் வில் எப்படியாவது தப்பித்தாக வேண் டுமே என்று உள் மனம் உந்த தரை நோக்கிக் குனிந்தார்.
-9|3 մլրալի கதவருகில் நின்ற இளைஞரோ தியாகராசாவின் அருகில் நின்ற தனது சகாவான இளைஞரை திசை இங்கே வா என்று அவசரமாக குரல் கொடுத்தார்.
பயிற்சியும் இல்லை கைத்துப்பாக்கி ամ Ք.6նԾ:
வெடிக்கலாம் ரவையை துப்பாமலும் அடம்பிடிக்கலாம் தவிர தான் சுடுவது தப்பித்தவறி சகாவுக்கும் பட்டுத்தொலைத் துவிடலாம் என்ற பயம் வேறு
திசை என்று அழைக்கப்பட்ட இளைஞர் கதவை நோக்கிஒட் கதவருகில் ளைஞர் தியாகராசாவை குறி
92/4774/60 625 /7/. 77..........
அற்புதன்
மூவரும் இப்போது வெளிநாட்டில் உள்ளனர்.
அனுப்பி வைப்பார்
GUT DIT "LITT
சத்தியசீலன் பற்றி அவரோடு இருந்தவர்கள் சொல்லும் விமர்சனம் இது: "அவர் யாரைச் சுட வேண்டும் என்று சொல்லி அனுப்பி வைப்பார் எந்த நடவடிக்கையிலும் தான் மட்டும்பங்குகொள்ள மாட்டார். பொலிசார் விசாரிக்கும் போது ஆதியோடு அந்தம்வரை சொல்லிவிடுவார்.
சிறைமீண்ட செம்மல் என்று அழைக்கப் பட்ட சத்தியசீலன் ஜெர்மனுக்கு கொள்கை விளக்கமளிக்க அழைப்பு வந்துள்ளதாகக் கூறிச் சென்றவர்தான் திரும்பி வரவே யில்லை.
கூட்டணித்தலைவர்களால் உணர்ச்சி கரமாகத் தூண்டிவிடப்பட்ட துரோகிகள் ஒழிப்பு படலத்தில் முதலில் குறிவைக்கப்பட்ட அரசியல்வாதியான தியாகராசா தப்பிக் கொண்டார். பின்னர் 1981ம் ஆண்டு இவர்
தனது சொல்லுக்குமதி கொள்ளுவதில் அவர் இது அவரது ஒருபக் யாழ் நகரை அழகு படுத்துவது என்பவற் பின்னும் வந்த நக துரையப்பாவே ஆர்வத் யாழ் நகரில் வள் யாருக்கும் சிலைகள்
யாழ் நகரில் உ கட்டிடம் துரையப்ப உருவாக்கப்பட்டதாகுப் யாழ் நகரில் நவீன உருவாக்கப்படவும் து செய்தார்.
கூட்டுறவுச் சங்
பாவின் மூலமாக நு
தியாகராசா அபயக்குரல் எழுப்பியபடி தரைவிரிப்பின் முனையில் பிடித்து இழுத்தார்.
தியாகராசா குனிந்ததும் தரைவிரிப்பு இழுக்கப்பட்டதால் அதன் மறுமுனையில் நின்ற இளைஞர் தனது சமநிலை தவறிய நிலையில் சுட நேர்ந்ததும் குறி தவறக்
տոյց Իլլիոնիզմ/:
துப்பாக்கிரவை சுவரில் பாய்ந்தது. திட்டம் தோல்வியாகிவிட்டதை உணர்ந்து இரு இளைஞர்களும் தப்பி ஓடினார்கள் அவர்கள் இருவரும் தனியார் வாகன மொன்றை வாடகைக்கு அமர்த்தியே வந்திருந்தனர்.
வெடிச்சத்தமும் அபயக்குரலும் சிங்களவரான வாகனச் சாரதிக்கு விபர் தத்தை தெரியப்படுத்திவிட் ஓடிவந்த இளைஞர்களைக் கண்டதும் வாகனச் சாவியை வீசி எறிந்து விட்டு சாரதி Aas LITT.
பின்னர் எப்படியோ இரு இளைஞர் -- 10 gilili, Gaigililla,éil.
ஒருவர் திசைவீரசிங்கம் மற்றவர் ஜீவன் அல்லது UTFIT
அவர்களை திட்டத்தோடு அனுப்பி
தலைவர் பொன்சத்தியசீலன் இந்த
EEEEEEEEEEEEEEEEEEE|
இவர்தான் T
-은 5
பிரபா பங்கேற்கவில்லை
வைத்தது தமிழ் மாணவர் பேரவைத்
பள்தியாம்பிள்ளை கொலை தொடர்பாக தேடப்பட்ட தமிழ் இளைஞர்களது படங்கள் சுவரொட்டி மூலமாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் 198ல் வெளியிடப்பட்டன. துரையப்பா கொலை முதல் பஸ்தியாம்பிள்ளை குழுவினர் கொலை வரை தேடப்பட்ட பிரபாகரனின் சிறுவயதில் எடுக்கப்பட்ட புகைப்படம் மட்டுமே புலனாய்வுத்துறையினரிடம் சிக்கியது வீட்டிலிருந்த தனது புகைப்படங்கள் அனைத்தையும் முன்கூட்டியே பிரபாகரன் எடுத்துச் சென்றுவிட்டர் தேடப்பட்ட இளைஞர்களில் மாவை சேனாதிராஜா, வண்ணை ஆனந்தன் கல்லாறு நடேசானந்தன் புஸ்பராஜா, சாலிங்கம் கடந்த மே மாதம் 1ம் திகதி பாரிசில் கொல்லப்பட்டவர்) போன்றோர் பொலிசாரிடம் சரணடைந்தனர்.
பிரபாகரன் சிறிசாரத்னம் போன்றோர் சரணடையவில்லை.
துரையப்பா கொலையில் பிரா நேரடியாக பங்கேற்றிருந்தார் 24 இன்ஸ்பெக்டர் பஸ்தியாம்பிள்ளை குழுவினர் கொல்லப்பட்டதில்
வைத்து விசையை அமுக்க அதே
உரும்பிராயி リ தருணத்தில் கொலைக்குக் காரணம் என்று நம்பப்பட்டது) வேலைவாய்ப்புப் பெற்
அவர் 1977ம் ஆண்டு தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத் தக்கது.
தியாகராசா உயிர்தப்பிய போதும், சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் மற்றும் அருளம்பலம், சி.எக்ஸ்மார்டின், குமாரசூரியர், ராஜன் செல்வநாயகம்,
போன்ற பாஉக்களும் யாழ் மேயர் அல்பிரட் துண்ரயப்பாவும் தமக்கும் குறிவைக்கப்பட லாம் என்று உணர்ந்தேயிருந்தனர்.
ஆனாலும் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களால் யார் கடுமையாக வசை பாடப்படுகிறார்களோ அவர்களே உடன் ஒழிக்கப்பட வேண்டியவர்கள் பட்டியலில் முதலிடம் பெறுவார்கள்.
துரையப்பாவின் இரு பக்கங்கள்
யாழ் மேயராக இருந்த அல்பிரட் துரையப்பாவுக்கு இரு பக்கங்கள் உண்டு. தமிழ் பேசும் மக்களது அரசியல் அபிலாசைகள் பற்றிய கோரிக்கைகளை அவர் அலட்சியம் செய்தார்.
அதன்மூலமாக தமிழர்களுக்கு எதிரான வராக தான் சித்தரிக்கப்படுவதையிட்டு அவர் அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை.
திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கா அப்போது பிரதமராக இருந்தார். அவரிடம்
மறுபக்கம்
ஆனால் இவற்ை விடுதலைக் கூட்டணிய
தன்மானத் தமிழ்
சுதந்திரமே முக்கியம்
தமிழ் ஈழம் கிை சந்தைகளை நாமே ! லாம் என்றனர்.
கப்பன் கள்ளன் 6)ցվյալ՝յլյլ լրի,
இதற்கிடையே இளைஞர்களுக்கு கடும் வகையில் உலகத் த அமைந்தது.
1974ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உ மாநாடு நடந்தது.
இந்த மாநாடு அரசியல் லாபம் என்று துரையப்பா ) அதனால் மாந தடுக்கவும், அதையும் இடையூறாக இருக்கவு சகல தடைகை வெள்ளத்தின் மத்தியில் மாநாட்டின் கண்கொ யப்பாவுக்கு வயிற்றெ யாழ் நகரெங்குமே வ எங்கும் தமிழ் முழ நாட்களில் ஒருநாள் GLTG).J.GII
திரண்டிருந்த மக் கள் தேமதுரத் தமிே
தமிழர்கள் செத்துப்ே
TD எக்ஸ்ரே ரிப்பே
மாகியிருக்கிறது என்று
பேச்சு நடத்த தூதுக்குழுவை வரவே புலிகளது காவல்துை தொப்பிகளையும் தட்டி போட்டிருந்த மரக்கப் மீறிக் கொண்டு ஆரவு
9,609. 方。
னப்பிரச்சனை அரசியல்தீவு காண முடிவுக்கு வரவேண்டு விரும்புமளவுக்கு தமி அவர்கள் கைவிடமுடி ஒன்றாக நினைக்கவில் புலிகளின் தாக என்பது மக்களின் கே 加 இய ருப்பதுதான் இன்ை இவ்வாறான ஒ சந்திரிக்க இனப் ஆணையை சிங்கள கொள்வதை அதுவும் கொள்வதை புலிகள் வி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிருப்பதாக காட்டிக் வனம் செலுத்தினார். GLD. படுத்துவது நவீனப் நில் தனக்கு முன்னும் ரமுதல்வர்களைவிட தோடு செயற்பட்டார். ளுவருக்கும் ஒளவை நிறுவினார். iள நவீன சந்தைக் ாவின் முயற்சியால்
விளையாட்டரங்கும் ரையப்பாவே ஏற்பாடு
கங்களில் துரையப் ாற்றுக்கணக்கானோர்
ஏந்தி முதல் பலியான போராளி சிவகுமாரன்
றார்கள். இது அவரது
றயெல்லாம் தமிழர் னர் கேலிசெய்தனர்.
னுக்கு சோற்றைவிட
டத்த பின்னர் நவீன உருவாக்கிக் கொள்ள
என்றும் அவர் கேலி
துரையப்பா மீது சினம் ஏற்படக்கூடிய மிழாராய்ச்சி மாநாடு
ஜனவரி மாதம் லகத் தமிழாராய்ச்சி
மூலம் கூட்டணியினர் அடைந்துவிடுவார்கள் னைத்தார். டு நடைபெறுவதை மீறி நடந்தபோது ம் முற்பட்டார். ாயும் மீறி மக்கள் நடந்த தமிழாராய்ச்சி ள்ளாக் காட்சி துரை ரிச்சலை கொடுத்தது. ழாக் கோலம் பூண்டு க்கம் கேட்ட அந்த துப்பாக்கி வேட்
கள் சிதறியோடினார்
ழாசை கேட்கவந்த 9 ானார்கள்
வேட்டோசை எழுப்பி பொலிசார் நடத்திய அட்டுழியத்தை அன்றைய அரசு மூடிமறைக்கப் பார்த்தது.
மின்சார வயர்களை மிதித்ததும் கூட்ட
நெரிசலும் சாவுக்கு காரணம் என்பதுபோல் விளக்கம் சொல்லப்பட்டது.
தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை கள் சிறிலங்கா சுதந்திரக்கட்சி அர மீதும் துரையப்பா மீதும் இளைஞர்களது கோபாவேசத்தை வளர்த்துவிட்டன.
கல்வியில் தரப்படுத்தல் கொள்கை தமிழரசு-நமக்கொரு தனியரசு வேண்டும் என்ற சிந்தனைக்கு நீர்வார்த்தது.
தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை கள் ஆயுதம் ஏந்தாமல் விமோசனம் இல்லை என்ற சிந்தனைக்கு கொம்பு சீவிவிட்டது.
படுகொலைக்கு காரணமான பொலிஸ் அதிகாரி சந்திரசேகராவுக்கும் துரையப்பா வுக்கும் குறிவைத்து சிவகுமாரன் தலைமை யில் சில இளைஞர்கள் நேரம் பார்த்துக் கொண்டிருந்தனர்.
யாழ்ப்பாணம் கைலாசநாதர் கோவில் அருகில் வைத்து பொலிஸ் அதிகாரி சந்திர சேகராவின் கார் சிவகுமாரன் குழுவினரால் வழி மறிக்கப்பட்டது.
கார் கதவை திறந்த சிவகுமாரன் சந்திரசேகரா மீது கைத்துப்பாக்கியால் சுட்டார். ஆனால் கைத்துப்பாக்கி சிவகுமா ரனை கைவிட்டது-இயங்க மறுத்தது. உள்ளுர் தயாரிப்பு உருப்படியாக இல்லை.
பல்வேறு முறை மேற்கொள்ளப்பட்ட கொலைமுயற்சிகளில் இருந்து சந்திரசேகரா தப்பினார்.
அதே வேளை பொன்னாலை பாலத்தில் வைத்து துரையப்பாவைக்கொல்ல சிவகுமாரன் போட்ட திட்டமும் பலிக்கவில்லை.
பொன்-சிவகுமாரன் உரும்பிராயைச் சேர்ந்தவர் ஆயுதம் ஏந்துவது ஒன்றே தமிழர்கள் விடுதலைக்கு வழி என்று உறுதியாக நம்பியவர்.
துரோகிகள் ஒழிப்புத்தான் அவரது முதல் குறியாக இருந்தது. எனினும் அதில் அவர் வெற்றிபெறவில்லை.
1974ம் ஆண்டு ஜூலை 5ம் திகதி கோப்பாய் வங்கிக் கொள்ளை முயற்சியில்
கைதானபோது
விஷம் அருந்தித் தற்கொலையானார்.
தற்கொலை கலாசாரத்திற்கு கால்கோள் நாட்டியவர் சிவகுமாரன்தான்.
பொலிசாரின் தீவிர தேடுதல் வேட்டை காரணமாக சில காலம் தமிழ்நாட்டில் தங்கியிருந்துவிட்டு வருவதற்கு சிவகுமாரன் திட்டமிட்டார்.
கடல் வழியாக தப்பிச் செல்ல சிவகுமார னுக்கு பணம் தேவைப்பட்டது.
ஐயாயிரம் ரூபா தந்துதவுமாறு அன்றைய கோப்பாய் பா.உ. கதிரவேற்பிள்ளையிடம் கேட்டிருந்தார்.
உதவ ஒப்புக்கொண்ட கதிரவேற்பிள்ளை கடைசியில் கைவிரித்துவிட்டார்.
அப்போது கதிரவேற்பிள்ளைக்கு சிந்தனைச்சிற்பி என்று பட்டம் இருந்தது. சிந்தனைச் சிற்பிக்கு சிவகுமாரனை காக்கும் சிந்தனையே இல்லாமல் போனதால், சிவகுமாரன் குழுவினர் கோப்பாய் வங்கியில் குறிவைத்தனர்.
கொள்ளை முயற்சி தோல்வியடைந்தது. தப்பி ஓடிய சிவகுமாரும் ஏனையோரும் பொலிசாரின் சுற்றிவளைப்பில் சிக்கினார்கள். சிவகுமாரன் ஓடிப் போய் பதுங்கியிருந்த இடம் பற்றி பொலிசாருக்கு தகவல் சொன்னவன் பெயர் நநடராசா
(உரும்பிராய் பெற்றோல் நிலைய முகாமையாளரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி
9/602 LDLILIIGITUD LDET GOT 5.5LUITEIT 2.7.1978 அன்று புலிகளால் கொல்லப்பட்டார்)
சிவகுமாரின் முயற்சிகள் தோல்வியில் முடிந்தபோதும் அது ஆற்றலின்மையின் வெளிப்பாடு அல்ல முன் அனுபவமற்ற எந்தவொரு நடவடிக்கையும் அப்படித் தான் ஆரம்பமாகும்.
சிவகுமாரன் போட்ட்து விதை
சிவகுமாரின் மரணச் சடங்கில் கடல் அலையாக மக்கள் கண்ணீர் வெள்ளம்
எங்கள் பொடியளாவது ஆயுதம் ஏந்துவதாவது என்று நினைத்தவர்கள் கூட காலம் மாறத்தொட்ங்கி விட்டது என்பதைக் கவனத்தில் கொண்டனர்.
மரணவீட்டில் முன் வரிசையில் நின்றவர்கள் இன்றுவரை தம்மை அகிம்சை வாதிகள் என்று கூறிக்கொள்ளும்கூட்டணித் தலைவர்கள் தான்.
அது தவிர ஆவேசமாக அஞ்சலிக் கூட்ட உரைகளும் நிகழ்த்தினார்கள்
இந்திய சுதந்திரப் போராட்ட தியாகி பகவத்சிங் மாதிரித்தான் தம்பி சிவகுமா ரனும் என்றார் தலைவர் அமிர்
கூட்டத்தில் சிந்தனைச் சிற்பி கதிரவேற்பிள்ளையும் கலந்துகொண்டு சிவகுமாரன் பற்றி புகழ் மறக்கவில்லை
கூட்டணியின் குரலாக அன்று வெளிவந்த சுதந்திரன் பத்திரிகை
சிவகுமாரன் புகழ்பாடியது.
உரும்பிராயில் சிவகுமாரனுக்கு சிலை ஒன்றும் திறந்து வைக்கப்பட்டது.
அந்தச் சிலையை திறந்து வைத்தவர் தமிழ் ஈழ விடுதலை இயக்க தலைவர் முத்துக்குமாரசாமி (தற்போதைய ரெலோ அல்ல அது)
அகிம்சையே எம்வழி என்று சொன்ன கூட்டணித்தலைவர்கள் சிவகுமாரன் பாதை தவறு என்று ஒருநாளும் சொன்னதில்லை. மகாத்மா காந்தி பகவத்சிங் பற்றி விமர்சித்திருந்தார் என்பது குறிப் பிடத்தக்கது.
சிவகுமாரனின் மரணம் ஆயுதப் போராட்ட எண்ணத்திற்கு நெய் வார்த்தது. சிவகுமாரனால் குறிவைக்கப்பட்டு தப்பிய துரையப்பா 1975 ஜூலை 27ம் திகதியன்று யாழ்ப்பாணம் பொன்னாலை வரதராஜப் பெருமாள் கோவிலுக்கு முன் வந்திறங்கினார்.
அங்கு துரையப்பாவின் வருகைபற்றிய தகவல் அறிந்து நான்கு இளைஞர்கள் காத்திருந்தனர்.
பிரபாகரன், கலாபதி, கிருபாகரன், பற்குணராஜா ஆகியோரே அந்த நால்வர். துரையப்பாகாரிலிருந்து இறங்கியதும் இளைஞர்களில் ஒருவர் முன்னால் வந்து வணக்கம் ஐயா என்றார்.
(தொடர்ந்து வரும்)
ட்தொடர்ச்சி
அர்த்தம் பாழ் சென்ற அரச ற்க திரண்ட மக்கள் றயினரது தலைத்
விழுத்தித் தடைக்குப் டை தடுப்புக்களையும் ரம் செய்தனர். கரம்
(9) நேர்மையான படவேண்டும் போர் ம் என்று தமிழ் மக்கள் ழக் கோரிக்கையை பாத கைவிடக்கூடாத ல என்று தெரிகிறது. தமிழ்த் தாயகம் மாக இல்லாமல் ஒரு கோசமாக மட்டுமே
மக்களிடம் பெற்றுக் அமோகமாக பெற்றுக் நம்பியிருக்கமுடியுமா? ன விருப்பங்களையும்
II பதிலளிக்காமல் діајәјѣід,6ії. செயல்கள் மூலமாக விடைதேடும் போது புலிகள் விரும்பியிருக்கவில்லை என்றே தெரிகிறது.
காமினி கொலை பற்றிய மெளனமும் வெற்றிலைக்கேணியில் நவம்பர் 8ல் நடந்த கரும்புலித் தாக்குதலும் திருமதி சந்திரிக்கா வின் கரத்தைப் பலப்படுத்தும் அக்கறையைத் தெரிவிக்கும் செய்திகளல்ல.
புலிகளின் தரப்பில் இருந்து இதனை நோக்கும்போது அவர்களது FIGNOSIJÄN தந்திரமாக மதிப்பிடலாம்
எந்தவொரு தரப்பும் தனது எதிர்த்தரப்பு பலமாகவேண்டும் என்று விரும்பாது விரும்பும் பலமாக உதவும் என்றும் எதிபர்க்க (UPLU151
திருமதி சந்திரிக்கா அமோக வெற்றி பெற்றமை ஒரு முக்கிய அரசியல் நிகழ்வு
ஆனால் நவம்பர் 10ம் திகதி முடிவுகள் வெளியாகியபின்னர் நவம்பர் பதினைந்தம் திகதி இதனை எழுதும்வரை புலிகள்
தரப்பிலிருந்து திருமதி சந்திரிக்காவுக்கு ஒரு
வாழ்த்துச் செய்திகூட அனுப்பப்படவில்லை. உடனடியாக வாழ்த்துச் செய்தி அனுப்ப
நடைமுறைகளை வைத்து நோக்கலாம் -
வசதியில்லை என்றுகருதமுடியாது இருக்கவே இருக்கிறது சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கையோடு 'ஃபக்ஸ் சாதனம் உடனடியாக ஜனாதிபதி அலுவலகத்திற்கு கிடைக்க வழி செய்துவிடுவார்கள்
ஆனால் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு வாரமாகியும் புதிய ஜனாதிபதியை புலிகள் வரவேற்கவில்லை
திருமதி சந்திரிக்காவை புலிகள் நம்புகிறார்கள் என்றால் அவரது வெற்றிச் செய்தி இனிப்பான செய்தியாக அவர்கள் செவியில் விழுந்திருக்க வேண்டும்
அதிர்ச்சியாக இருந்தால்தான் அதனை ஜீரணிக்க அவகாசம் தேவைப்படும்
புலிகளின் மெளனமும் அமோகவெற்றி குறித்து ஒரு வாரமாக கருத்து வெளியிடாத போக்கும் எதிர்தரப்பின் அமோக அரசியல் பலம் அவர்களுக்கு அதிர்ச்சிதான் என்றே தெரிகிறது.
இவற்றின் பின்னணியில்தான் அடுத்த நகர்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
அவை எப்படி அமையப்போகின்றன என்பதை வரும் வாரங்களில் இரு தரப்பின்
நவம்பர் 20-26,1994

Page 7
இனாதிபதித் தேர்தலில் சந்திரிகா பெருவெற்றியீட்டியுள்ளார். இலங்கையின் அரசியல் வரலாற்றில் இவ்வெற்றி ஒரு சாதனையாகவே இருக்கின்றது.
கையில் இதுவரை காலமும் பெற்ற தேர்தல்களில் வொரு அரசியல் தலைவரும் பற்றிருக்காத ஒரு
மாண்டமான வெற்றியாகவே சந்திரிகாவின் வெற்றி காணப்படுகின்றது.
இத்தடவை ஜனாதிபதித் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் சூடுபிடித்திருந்த வேளையில் கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளரான காமினி திசாநாயக்கா குண்டு வெடிப்பொன்றில் கொல்லப்பட்டிருந்தார். அவருடன் சேர்ந்து ஐ.தே.கவின் முக்கிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் பரீலங்கா மக்கள் கட்சித் தலைவர் ஒளி அபேகுணசேகரா D - LJE - LD TT 60 GLJIT குண்டுவெடிப்பில் உயிரிழந்தனர். இக்குண்டுவெடிப்பு ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களில் சந்திரிகாவுக்குப் பெரும் சங்கடத்தை அளிப்பதாக இருந்தது. கொலையுண்ட காமினியின் குடும்பத்தவர்களும், அவரது கட்சி சவாடிகளும் தமிழீழ விடுதலைப் புவிகளையும் சந்திரிகா அரசையும்
குண்டு வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புபடுத்தித் தமது --ബ്
கட்டவிழ்த்துவிட்டிருந்தனர்.
ܣܛܨ ̄ ܨܡ ܒ ܢܨ7 ܥܒ .
ாததையடுத்து நாட்டு மக்களின்
அதை தமது தரப்புக்கான திரட்டும் விதத்தில் வின் பூதவுடல் அவரது வத்தைவிட்டு வெளியேறுமுன்னரே ஐ.தே.கவினர்
வின் விதவை மனைவியான ബി- ലീ
பக்காவை ஜனாதிபதித் தல் வேட்பாளராக வித்திருந்தனர்.
திரிகாவுக்கு வாக்களிப்பது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிப்பதற்குச் சமானமானதாகும். இந்த நாட்டில் எல்.ரி.ரி.ஈயை மேலும் வளர அனுமதிப்பதா? அல்லது அவர்களை அழிப்பதா என்பதனை இத்தேர்தல் மூலம் மக்கள் உறுதி செய்ய வேண்டும் என்று
தகவினர் தமது பிரசாரங்களில் முடுக்கிவிட்டிருந்தனர். இனவாதத்தை தூண்டும்வகையில் சந்திரிகாவை நெற்றியில் பொட்டிட்ட ஒரு தமிழ் பெண்ணாகவும் சித்தரித்து சுவரொட்டிகளும் வெளிவந்திருந்தன. ஆயினும் சந்திரிகா தமது பிரசாரத்தில் உறுதியாகவே இருந்தார். நாட்டில் அமைதி, சமாதானத்தை ஏற்படுத்தும் வகையில் வடக்கு-கிழக்குப் பிரச்னைக்குத் தீர்வொன்றைக் காண்பது மற்றும் தென்னிலங்கையில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளிவைத்து அடிப்படை மனிதஉரிமைகளை நிலைநாட்டுவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி
நவம்பர் 20-26,1994
ஆட்சிமுறையை இந்நாட்டிலிருந்து நீக்குவது போன்ற நடவடிக்கைகளை தமது அரசு மேற்கொள்ளும் என்று சந்திரிகா கூறியிருந்தார்.
எந்தவொரு கட்டத்திலும் அவர் இனவாதத்தைப் பேசவில்லை. ஐ.தே.கவினர் காமினியின் மரணத்துக்கு தமிழீழ விடுதலைப் புலிகளே காரணம் என்று தீவிர பிரசாரஞ் செய்தபோதிலும் சந்திரிகா விடுதலைப் புலிகளைத் தாக்கியோ அல்லது தமது அரசுக்கும் புலிகளுக்குமிடையில் ஆரம்பமான பேச்சுவார்த்தைகளை முறித்துக் கொள்ளும் பணியிலோ எந்தவொரு கருத்தையும் GGGifu LaGGOG).
இதன்மூலம் சந்திரிகா தமது பிரசாரத்தில் இனவாதத்தை தொலைவிலேயே வைத்திருந்ததுடன் பிற்போக்கான, குறுகிய அரசியல் கண்ணோட்டங்களுக்கும் இடந்தந்திருக்கவில்லை.
இதன்மூலம் இலங்கை எதிர்காலத்தில் இன, மத,மொழிவாதங்களற்ற ஒரு புதிய அரசியல் சூழ்நிலையைக் கெர்ண்டிருக்க வேண்டுமென்பதனையே நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல்
டிவுகள் புலப்படுத்துவனவாக ருக்கின்றன.
சந்திரிகாவின் தேர்தல் வெற்றி
ற்றிலும் எதிர்பார்த்திராததாகவே ருக்கின்றது. சந்திரிகா தனது தேர்தல் பிரசாரங்களில் உரையாற்றுகையில் தமக்கு சுமார் 6 இலட்சம் அதிகப்படியான வாக்குகள் கிடைப்பது நிச்சயமே என்று கூறிவந்தார். ஆனால் அவரே அதிசயிக்கும் வகையில் 19 இலட்சத்துக்கும் அதிகமான மேலதிக வாக்குகள் அவருக்கு நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் கிடைத்துள்ளது.
இவ்வளவு பெருந்தொகையான வாக்குகளுடன் சந்திரிகா தெரிவாகியிருப்பதை நோக்கும்போது சமாதான முயற்சிகள், மற்றும் அவரது அரசியலமைப்பு மாற்றம் குறித்த விடயங்களில் நாட்டு மக்கள் அதிக நம்பிக்கை கொண்டிருப்பதையே அறிய முடிகின்றது.
எனவே ஆட்சிபீடத்தில் தற்போது முழுமையான ஆளுமையைக் கொண்டிருக்கும் ஜனாதிபதி சந்திரிகா, திறந்த மனத்துடன் புதிய அரசியல் சிந்தனைகளுடன், மக்கள் எதனை எதிர்பார்க்கிறார்களோ அதனையே செயலில் காட்டவேண்டியவராகவும் இருக்கின்றார்.
கடந்த 17 வருடகால நிறைவேற்று அதிகார ஆட்சிமுறை ஏறத்தாள ஒரு 'கொடுங்கோல் ஆட்சியாகவே விளங்கியிருந்தது.
தமிழ்பேசும் மக்கள் மீதான அடக்குமுறைகளுக்கும். தென்னிலங்கையில் பெருமளவு அடிப்படை மனித உரிமை மீறல்களுக்கும் கடந்தகாலங்களில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையே மூலகாரணமாக விளங்கியிருந்தது.
 ைஇதுை இது கன
ந்த ஆட்சிமுை வடுக்கள் இலங் ஆழமாகப் பதிந்த எனவே முன்னை அதிகாரம் கொன் ஜனாதிபதிகளின்
வேறுபட்ட ஒரு கொண்டிருக்க ே சந்திரிகா காணப்
வடக்கு-கிழக்குப் தமிழ்பேசும் மக்க மலையக மக்களு தமது நம்பிக்கைன் வெளியிட்டிருப்ப வடக்கு-கிழக்கு, வாக்களிப்பு முடி தெளிவாக அறிந் முடிகின்றது.
கிழக்கில் சந்திரிக ஒரு பேரலையா விளங்கியிருந்தது. படையினரால் வி பிரதேசங்களில் பிரதேசங்களுக்க இடம்பெற்றிருந்த
6lITég|Teilfö6lflgöt மிகமிகக் குறைந்த வடபகுதியில் கா ஆயினும் ஒரு ப ஒரு சோறு பதம் கூறப்படுவதற்கு வடபகுதி மக்களி பிரதிபலிப்பதாக கிடைத்த முடிவு விளக்கியிருந்தன.
இலங்கையில் ஜ:
魯
பெருமளவு அதி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஏற்படுத்திய யின் அரசியலில் க்கின்றன.
நிறைவேற்று
தியபாணியைக்
|ண்டியவராகவே டுகின்றார்.
கொண்டதாக இருக்கின்றது. பிரதேசங்களின்
E. நிறைவேற்று அதிகர ஜனாதிபதி சந்திரிகா மீது ஆட்சி முறையை இலங்கையில்
அறிமுகப்படுத்திய முன்னாள்
6060 ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தன 60 GULL 095 கூட முன்பு ஒருதடவை
пређејт மூலம் உரையாற்றியபோது, "ஓர் ஆணைப் JG), LT6i677 பெண்ணாகவும், பெண்ணை
ஆணாக மட்டும் தம்மால் மாற்றமுடியாதே தவிர மற்றைய அனைத்தையும் இந்த நிறைவேற்று அதிகார ஆட்சிமுறைமூலம் தம்மால் மேற்கொள்ளமுடியும்" என்று ஜே.ஆர் கூறியிருந்தார்.
சந்திரிகா நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின்போது மட்டுமல்ல அதற்கு முன்னர் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில்கூட இலங்கையிலிருந்து நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறை நீக்கப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருந்தார்.
ரசியலமைப்பு மாற்றங்கள் உள்ள தலையாய பணிகள்
நீதியமைச்சரும், அரசியல் அமைப்பு விடயங்களைக் கையாளும் பொறுப்பைக் கொண்டிருப்பவருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அடுத்த ஆண்டு (1995) ஜூலையில் புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும் என்று அண்மையில் தெரிவித்திருந்தார்.
அத்துடன் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிப் பதவியை நீக்கிய பின்னர் சந்திரிகா மீண்டும் பாராளுமன்ற ஆட்சிமுறைக்கு முக்கியமளித்து பிரதம மந்திரியாகத் தம்மை மாற்றிக்கொள்வார் எனவும் பேராசிரியர் பீரிஸ் கூறியிருந்தார்.
8 ஜனாதிபதி சந்திரிகாவின் அரசியல் நடவடிக்கைகளை முழு நாடுமே மிக ஆவலுடன் எதிர்பார்க்கின்றது. ஒரு பலம்மிக்க ஜனாதிபதியாக நாட்டு மக்கள் சந்திரிகாவைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள்.
இலங்கையில் இதுவரை எந்தவொரு தலைவருக்கும் வழங்கியிருக்காத ஆதரவை நாட்டுமக்கள் சந்திரிகாவுக்கு வழங்கியுள்ளனர். இதன்காரணமாக
ಇಂre ՎԱՖՍ6վ உலக நாடுகள்கூட சந்திரிகாவின்
6) IL 5Gd, அரசியல் நடவடிக்கைகளை மிக
B)6753,LÜLILL 驚 எதிர்பார்த்து
டபகுதிப் நிற்கின்றன.
ன வாக்களிப்புகள் வடக்கு-கிழக்கு யுத்தத்துக்கு ஒரு
T. முடிவுகட்டி அப்பிரதேசங்களில்
br@წეr60უჩქერთჟ. சமாதானத்தை ஏற்படுத்துவது
1767)(BGUCBu. நிறைவேற்று அதிகாரம் கொண்ட
எப்பட்டிருந்தது. ஜனாதிபதி ஆட்சி முறையை ரத்துச்
னை சோற்றுக்கு செய்து மீண்டும் பாராளுமன்ற
என்று அரசியலுக்குப் புத்துயிர் அளிப்பது
அமைவாகவே என்பனவே சந்திரிகா
விருப்பத்தைப் எதிர்நோக்கியுள்ள இருமுக்கிய
அங்கிருந்து -9111 #lugi ofle)15/TUsh1461TITø.
fr இருக்கின்றன.
வடக்கு-கிழக்குப் பிரச்னைக்கு
ாதிபதிப் பதவி தீவொன்றைக் காணும்வகையில்
ாரங்களைக் தமிழீழ விடுதலைப் புலிகளுடன்
. .ട്
பேச்சுக்களை ஆரம்பித்திருந்தது. இப்பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து பரஸ்பர புரிந்துணர்வுடன் மேற்கொள்வதில் அரசு தரப்பும், தமிழீழ விடுதலைப் புலிகளும் ஆர்வங்காட்டியிருந்தனர். ஆயினும் அரச தரப்பினருக்கும், புலிகளுக்குமிடையிலான பேச்சுவார்த்தைகளை எதிர்காலத்தில் தொடர்ந்து நடத்துவது குறித்து கேள்விக்குறியொன்றை எழுப்பியதாகவே காமினி திசாநாயக்காவைப் பலியெடுத்த தொட்டலங்க குண்டு வெடிப்புச் சம்பவம் விளங்கியிருந்தது.
இக்குண்டு வெடிப்புச் சம்பவத்தையடுத்து பேரினவாதக்
கும்பல்களும், அரசியல் விஷமிகளும் இனவாதத்தைத் தூண்டி அரசு, புலிகளுக்கிடையிலான பேச்சுக்களில் முட்டுக்கட்டைகளைப்
போடும் சூழ்நிலைகளை உருவாக்க
எத்தனித்திருந்தனர்.
'சந்திரிக்காவின் தேர்தல் சின்னமான கதிரைக்கு வாக்களிப்பது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வாக்களிப்பதற்குச் சமனாகும் எனவும் விஷமப் பேர்வழிகள் பிரசாரங்களைக் கட்டவிழ்த்திருந்தனர்.
ஆனால் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிகா ஈட்டிய பிரமாண்டமான வெற்றி அவரது அரசியல் நடவடிக்கைகளுக்கு நாட்டு மக்களின் பூரண அங்கீகாரமாகவே காணப்படுகின்றது. வடக்கு-கிழக்கு நெருக்கடி ஒரு
கொடிய யுத்தத்தை உருவாக்கி நாட்டின் அமைதி, சுபீட்சம்
கியவற்றுக்கு ஒரு சவாலாக : தனை நாட்டு மக்கள் நன்கு உய்த்துணர்ந்துள்ளனர்.
"CBLJITilly GB6)JGöoSTLITLD, LJG0)49,60)LD வேண்டாம் இனி ஒரு விதி செய்வோம். அதை எந்நாளும் பேணுவோம்' என்ற வகையில் புதிய சிந்தனைகளை நோக்கிய நிலையிலேயே மக்கள் சந்திரிகாவை ஜனாதிபதியாக்கியுள்ளார்கள்
எனவே மக்களால், மக்களுக்காக ஜனாதிபதியாகத் தெரிவான சந்திரிகா முழு நாட்டு மக்களினதும் அரசியல் அபிலாஷைகளை எந்தவகையில் பூர்த்தி செய்யவுள்ளார் என்பதனையே முழு உலகமும் அவதானித்துக் கொண்டிருக்கின்றது

Page 8
} --- <-މ> <ށަހG--- <-މ> <ށަބG - 25ހ> <ހGe - 5ނު> <ށަG
யினை வெளிப்படுத்தும் சாதனம் D தான் கொட்டாவிக்கான விளக்கம் தரப்பட்டு வந்தது. அறிவியல் ரீதியில் மேலதிகமாக உடலினுள் தேங்கிய கரியமிலவாயு
இறைச்சிப் பிரியர்கள் ஜாக்கிரதை நாம் உட்கொண்டுவரும் உணவுக்கும் நம் உடலின் ஆரோக்கியத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்காமல் விடுமா? அதிக அளவில் ရှိုးမွှား။ உட்கொள்வோர் அதி விரைவிலேயே புற்று நோய்த் தாக்கத்திற்கு ஆளாகிவருவதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கொ ட்டாவிக்கும் தூக்கத்துக்கும் நெருங்கிய உறவு இருக்கிறது என்றும் சோம்பேறிகளின் சுறுசுறுப்பற்ற தன்மை
தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் இதுபற்றி அவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்களின்படி அதிக அளவில் இறைச்சியை உட்கொள்ளும் பழக்கத்தை கொண்டோர்களில் பலருக்கு விந்துக் கோளத்தில் கூட புற்று நோய்த் தாக்கங்கள் ஏற்பட்டிருந்ததாகவும் வாரம் ஒன்றிக்கு ஐந்து கறிக் கிண்ணத்தளவு சமீபத்தில் 5000 மக்களைக் கொண்டு இறைச்சியை உட்கொண்டு வந்தவர்களே அமெரிக்க நாட்டு வைத்தியக் அதிக பாதிப்புக்கு ஆளாகியிருந்ததாகவும்
நடத்திய பரிசோதனையில் இந்தத் தெரியவருகிறது.
கிளாமர் நியூஸ்
து பெரிய அநியாயமப்பா
றார்களே நியாயமா? அடுக்குமா? என்றெல்லாம் சினிமா உலகத்தினர் நீதி கேட்டு வருகிறார்கள்
இதற்கிடையே இந்தியாவில் ஒரு ஆங்கிலப்படம் சத்தமில்லாமல் வந்து சக்கையோடு போடுகிறது. படத் தைப் பார்த்த இந்தியப்படவுலகத்தினருக்கு அதிர்ச்சி "அய்யய்யோ அநியாயம் என்று தலையில் கைவைத்து ஒப்பாரி
காரணம் தணிக்கைக்குழுவின் கண்களில் மண் ணைத்துவிவிட்டு அந்தப்படம் அமர்க்களப்படுத்து கிறதாம்
படத்தின் கதாநாயகி மடோனா ஒரு போத்திலை கையில் வைத்துக்கொண்டு அவர் நடித்துள்ள பாடல் காட்சியில் ஆபாசம் படுமோசமாக ஆக்கிரமித்திருக்கிற தாம் படத்தின் பெயர் இன் பெட் வுத் மடோனா
பூலான்தேவி பற்றிய படத்தில்கூட கதைக்கு அவசியமான நிர்வாணக் காட்சிகளை வெட்டியவர்கள் நடவடிக்கை மடோனாவை மட்டும் கவனிக்கவில்லையாக்கும் என்று தொப்புள் தெரிந்தால் போதும் பொருமுகிறார்கள் இந்திய சினிமா உலகக்காரர்கள் அந்தக் காட்சியை வெட்டிவிடுகி ம். அவர்கள் கவலை அவர்களுக்கு
நாணமோ இது நாணமோ
இங்கிலாந்து இளவரசி டயானாவின் காதலர் என்று கொலரைத் ாக்கிவிட்டுக் கொள்ளும் ஜம்ஸ் கெவிற்
இந்தியாவெங்கும் Émallinna அத்தியாவசியப் பிரச்சனையாக விவா திக்கப்படும் விவகாரம் தணிக்கைக்குழு
எழுதிய புத்தகம் பற்றி முக ஏற்கனவே தகவல் வெளியிட்டிருந்தது. ஜேம்ஸ் கெவிற் பெல்லாத ஆசாமி காதலுக்கு சாட்சியான புகைப்படங்களையும் பத்திரமாக சேகரித்து வைத்திருந்தாராம் அதில் ஒரு படம்தான் மேலே அதுசரி, டயான வெட்கப்படுவது காதலினாலா அல்லது பரிசு கிடைத்த களிப்பினாலா? ஜேம்ஸிடம் கேட்டால் அது காதலின் முத்திரைகளில் ஒன்று என்றுதான் சொல்லுவார்
last GTSIGT நினைக்கிறீர்கள்?
S.
கொட்டாவிக்குப்பின்னால் என்ன இ
வெளியேற்றம் என்று பல்டியோர் கவுண் பல்கலைக் கழக நரம்ப ரியர் றொபட் புரோ தொடர்பாக பல பு கண்டறிந்துள்ளார்.
பேராசிரியர் புே ஆண்டுகளாக 1000 பேை உட்படுத்தியுள்ளார். ே உதவுவதற்கு பலருடை நாடுகிறார்.
(6)4}{ILLITaff L/09, 0 கொள்ளும் தன்மை கொட்டாவி விடுவை மற்றுமொருவர் உடன விடுவார். படுக்கைக்கு மணி நேரத்துக்கு மு கொட்டாவி ஏற்படுகிறது உடலிலிருந்து சோர்வு என்று கொள்ளலாம். "ஒருவரிடமிருந்து தொற்றக் கூடியதாக ே னால் இது மனிதப் பரி தொடர்புபட்ட ஒன்ற தசைநார்களில் ஏற்படு தளர்வுகளையும் நீக் பயன்படுகிறது. ஒரு முள்ள ஆற்றல்க6ை வாய்ப்பிழந்துள்ள நிை பிறக்கிறது.
இவ்வாறு டாக்டர் றார். தொடரும் அவரு முடிவில் கொட்டாவிக் பல புதிய தத்துவங்கள் வெளிப்படும் என் நம்புகிறார்.
PRESP
அமெரி சஞ்சின் ஆய்வு
புதுவிதமான வதில் மேல்நாட்டுப் குசியோ குசி,
சிண்டு முடிவது, போன்றவற்றையும் Glasfi GAJATÍ SEGI.
தம்பதியரை ச என்றால் அந்த வி நடந்து Cla, Tsits. விவஸ்தையில்லாமல் அதற்கு விலாவாரி சொல்வோரும் இருக் சொல்வோர் இருக் தொடுப்பதில் என்ன சமீபத்தில் அமெ வித்தியாசமாக யோ நடத்தியிருக்கிறது. | **"*Чш--*
9, TSG) LDSOTGOTIT.GIT lumi என்று அவர்கள் மூலம்அறிவதுதான்
சிக்காக்கோ நகர திருப்டம் முதலில் பிரெண்டா றியன்ஸ் திருமதியிடம் அ பற்றிய அபிப்பிராய நிருபர்.
திருமதி உடனே RGBT niini.
அவரை கைப்பி 30 வருடங்கள்.
என் துணைவரி குணம் இருக்கிறது. 935J 26 OTGOT OM இருப்பது ஒரே உண்டு தினசரி ஆல் ஒரு காதல் கடிதம் தந்து விடுவார். இது தானே!
இன்னொரு குை யாதெனில், இரவு வி
மறக்காமல் பூச்செண்
தருவார்.
இதையெல்லாம் திருமதி வெட்கப்ப
சொன்ன இறுதித் த
"தினமும் இரவி
குள் காதல் கவிதை தள்ளிவிடுவார்"
தனது கணவர்த மன்னன் என்று அபு
திருமதி பிரெண்டா
அடுத்ததாக திருமதி பற்ரியா ம ஒன்றில் நிர்வாக அதி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

25 as
R5 (99
@ கூறப்பட்டது. ஆனால் டி - மேரிலாண்ட் யல் நிபுணர் பேராசி
வைன், கொட்டாவி திய கருத்துக்களைக்
ராவைன் கடந்த 10 ர தனது ஆய்வுளுக்கு மலும் தனது பணிக்கு ய உதவிகைள அவர்
வகமாகத் தொற்றிக் யுடையது. ஒருவர் தப் பார்த்திருக்கும் டியாகக் கொட்டாவி ச் செல்வதற்கு ஒரு ன்பாகவே சிலருக்கு து. இதற்குக் காரணம்
அகன்று விடுகிறது
மற்றுமொருவருக்குத் காட்டாவி இருப்பத ணாம வளர்ச்சியுடன் கும். முகத்திலுள்ள ம் சுருக்கங்களையும் ததற்கு கொட்டாவி
மனிதன் தன்னிட ா வெளிப்படுத்தும் லயிலும் கொட்டாவி
புரோவைன் கூறுகி டைய ஆராய்ச்சியின் குப் பின்னால் உள்ள கொட்டாவி பற்றி று அவர் திடமாக
குறைந்தது பத்து நிமிசம்பிளிஸ்
உடற்பயிற்சியிலிடுபடும் ஒருவரின் உடலுக்கு மாத்திரமல்ல அது அவரின் மனதிற்கும் புத்துணர்ச்சியை அளித்துவருகிறது. மனோ வைத்திய நிபுணர்களின் கூற்றுப்படி மனத் தாக்கங்களுக்கு ஆளானோர் அவற்றிலிருந்து விடுபடுவதற்கு உடற் பயிற்சியே சிறந்த நிவாரணியென சிபார்சு செய்கின்றனர்.
உடற் பயிற்சி எனக் கூறும் பொழுது அவை மிகக் கடினமாக அமைய வேண்டும் என்ற கட்டாயமில்லையென்று குறிபபிடும் நிபுணர்கள் நாளாந்த வாழ்க்கையில் குறைந்தது பத்து நிமிட நேரமாவது உடற் பயிற்சியிலிடு படுவதன் மூலம் உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கியமாக பேணிப்பாதுகாத்துக் கொள்ள முடியும் எனவும் குறிப்பாக மனத் தாக்கமுற்ற ஒருவர் உடற்பயிற்சியில் ஈடுபடும் பொழுது அவரின் சிந்தனைமாற்றமடைவதோடு அவரின் முளையும் வேதனையைத்தாங்கிக் கொள்ளும் சுரப்பிகைளயும் நேர்த்தியாக சுரக்கச் செய்கிறது. பயிற்சி முடிவில் அவரின் உடலில் புத்துணர்வும் சிந்தனை மாற்றமும் தோன்றப்பெறுகிறது. இவற்றின் மூலம் படிப்படியாக மனத்தாக்கங்களை பூரணமாக போக்கி கொள்ள முடியுமென மேலும் அவ் வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆய்வுகள் நடத்து
பத்திரிகைகளுக்கு
வம்பில் மாட்டுவது ரசித்துக்கொண்டு
ந்தித்து ப்ேட்டி சயத்தில் எப்படி iர்கள் என்றுகூட கேட்டுவிடுவார்கள். T5 விளக்கம் கிறார்கள் விளக்கம் தம் போது வினா
பிழை?
க்க சஞ்சிகை ஒன்று
சித்து ஒரு ஆய்வு :
9, GJAST GALDITAflaai) க இருப்பவர்கள் ாது மனைவியர்கள் ஆராய்ச்சி.
வீதியில் இறங்கிய ாட்டியவர் திருமதி FIT (BGOSTIT. வரது துணைவர் ந்தை துருவினார்
சொல்லத் தொடங்
டித்து ஆகிவிட்டன
டம் ஒரு ஸ்பெசல்
பெசல் குணம்?
வீட்டில் சந்திப்பு
ாலும்கூட தினமும் எழுதி என்னிடம்
ஸ்பெசல் குணம்
மும் உண்டு அது டு திரும்பும் போது டுகள் வாங்கிவந்து
சொல்லிவிட்டு டுக் கொண்டு கவல்,
என் காதுகளுக் களை பொழிந்து
ான் சிறந்த காதல் த்துக் கூறிவிட்டார் றியன்ஸ்சானோ
ருபரிடம் சிக்கியவர் ானிங் அலுவலகம் ாரியாக இருக்கிறார்.
விரல் நுனியில் விபரம் என்பார்களே அது மாதிரி தனது கணவர் பற்றி படபடவென்று புகழ்ந்து தள்ளிவிட்டார்.
"வாரத்தில் மூன்று முறை காதலுறவு கொள்வோம். சனிக்கிழமைகளில் சினிமாவுக்குச் செல்வோம். ஞாயிறுதோறும் தேவாலயம் சென்றுவிடுவோம்.
வெள்ளிக் கிழமைகளில் தித்திப்பான பதார்த்தங்களை அவர் வாங்கிவருவார். அது மட்டுமல்ல செவ்வாய்கிழமை தோறும் காலை உணவை சமைக்கும் பொறுப்பை அவரே ஏற்றுக்கொள்வார். ஆக, என் புருசன்தான் காதல்
மன்னன். எனக்குமட்டும் தான் தெரியும்
என்றுவிட்டார் இரண்டாவது திருமதி
திருமதிகதி புறுவா தனியார் நிறுவனம் ஒன்றில் விற்பனை முகாமையாளராக இருக்கிறார். தனது கணவரே கண்கண்ட காதல் மன்னர் என்று உறுதியாகச் சொல்கிறார்.
20 வருடம் எந்த பிணக்கும் இல்லை. அந்த விசயத்தில் கூட என் விருப்பம் அறிந்தே நடந்துகொள்ளுவார். நான் மறுத் தால் வற்புறுத்த மாட்டார்.
பாத்திரங்களை அவரே கழுவி வைத்துவிடுவார். சமையலின் போது உதவி Gallanti.
இரவு ரி.வி பார்த்து விட்டு இனிப்பான கதைகள் பேசிவிட்டு துரங்கச் செல்வோம். தினசரி எமக்கு தித்திப்புத்தான் என்கிறார் திருமதி கதி புறுவா,
திருமதிகள் யாரைக் கேட்டாலும் என் புருசன்தான் காதல் மன்னன்' என்று அடித்துக் கூறியதால் நிருபருக்கு சலிப்பு வந்துவிட்டது.
உடனே இன்னொரு யோசனை உங்கள் அப்பா எப்படி? உங்கள் அம்மாவுக்கு உண்மையாக
கணவன்என்னகதல்மன்னவனோ! மனைவியர் மத்தியில் ஒரு கணிப்பு
நடப்பவர் தானா என்று ஒரு கேள்வியை தூக்கி திரு. ஒல்சான் என்பவரிடம் நீட்டினார்.
அவரோ சற்றும் அதிராமல் "என் அப்பா தான் தலை சிறந்த காதல் மன்னன்' என்று உறுதியாகக் ورية சான்றுகளையும் அடுக்கிவிட்டார். சான்றுகளில் சில,
"எனது தாயார் பல வருடங்களாக பாரிச வாதத்தினால் தாக்குண்டு மருத்துவமனையில் படுத்த படுக்கையில் கிடக்கிறார். அதிகாலையில் எழுந்து எனது தந்தையார் அம்மாவிக்கு காலை உணவை தயாரித்து மருத்துவ மனைக்குக் கொண்டு செல்வார். தாயர்ா காலைக் கடன்களைக் கழிப்பதற்கு தாதிமாரின் உதவியை நாடாமல் தந்தையே முடிக்க உதவுவார். உடல் கழுவி, உடைகளைக் கழுவி உடுத்தி - காலை உணவினை ஊட்டிய பின் சக்கர நாற்காலியில் வைத்து தொலைக்காட்சி பார்க்கவோ காற்று வாங்கவோ அழைத்துச் செல்வார்.
"பகலில் கதைப் புத்தகங்களையும் சஞ்சிகைகளையும் தாயாருக்குப் பழுத்துக் காட்டி ஓய்வாக 蠶 15 மைல் தூாத்திலுள்ள வீடு வந்து சேர்வார். வீட்டுக்கு வந்தாலும் சதா அம்மாவைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பார் வீட்டிலிருந்த வண்ணம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசும்போது அவர் அம்மா மீது வைத்துள்ள அளவற்ற அன்பை உணரமுடிகிறது"
இவ்வாறு தனது தந்தையைப் பற்றி சுசான் ஒல்சான் கூறுகிறார்.
நிருபருக்கு ஒரே குழப்பம், இதில் யார் உண்மையான காதல்
போதும் என்று திரும்பிவிட்டார். O
!,ബ് 11.20-26, 1994

Page 9
அமெரிக்கா மாநிலத்தில் உள்ள
கடற்கரை என்பவருக்குப் பயங்கரம கிடைத்தது. முதலில் அவ
மீதே சந்தேகம்
ஒடிப்போய் ஊருக்குள்
அழைத்துவந்து காட்ட எ
இந்த சூப்பர் சுறாவின் அங்குலம் எடை 4500 கடலில் சுருட்டிச் வள்ளைச் சுறாவாம் இ LDLás
பிறகுதான் நி
நா டம் இருவர் -ந
இரட்டைய ரை மனந்
எண்ணினர். ஏனென 瞄 போலவே எப்போதும் திருமணம் அவர்கள் வீட்டார் விரும்பினா வரன்களைத் தேடி அ களில் விளம்பரம் ெ
அப்போதுதான்
இரட்டைச் சகோதரர் விபரம் தெரியவந்தது
இந்திய நிருபர்
ஏழுமலை)
OVU5 IONTUOJA
இந்தியாவின் கேரள மாநிலத்தில் எர்ணாகுளம் ஏலூரைச் சேர்ந்த வாசுதேவன் பிள்ளையின் மகள்கள் ரமா உமா இருவரும் இரட்டையர்கள் இருவரும் அசப்பில் ஒன்றுபோல இருப்பார்கள். அதிக வித்தியாசம் தெரியாது. இருவரும் பி.எஸ்.ஸி. பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்வு பெற்றனர். இப்போது உமா கம்பியூட்டர் படிப்பும் ரமா எம்.எஸ்.ஸியும் படித்து வருகிறார்கள்.
இரட்டை சகோதரிகளான இவர்களுக்கு பெற்றோர் வரன் தேடினார்கள் இருவரை யும் ஒரே வீட்டில் சகோதரர்களுக்குக் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று ே
நவம்பர் 20-26,1994 தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

nola) ga)GLIIT frsöfluIII மெரீனா டெல்ரே யில் ஜோ கறுாசோ ான சுறா தரிசனம் ருக்கு தன் கண்கள்
பின்னர் அதிர்ச்சி. சொல்லி ஆட்களை ல்லோருக்கும் பயம்
கலந்த ஆச்சரியம். ன் நீளம் 17 அடி 3
இறாத்தல், பலரை
சாப்பிட்ட பயங்கர து. ஊரே திரண்டு கிப்பிடித்து முச்சை நிறுத்திவிட்டார்கள். ம்மதிப் பெரு முச்சு
ரசு 48ல் கனடாவில் உள்ள அமெரிக்க இளைஞர் இதேன்' என்பவர்
அழகி ஆஸ்லேயின் படத்தை இதோ நானே உன் இராஜகுமாரன் என்று வெளியிட்டிருந்தோம் நாலு கால் முந்திவிட்டார் நாலுகால் அழகியின் அழக மணமகன் தேடும் இதயத்தில் நாற்காலி போட்டு அமர்ந்து விசயத்தையும் வெளியிட்டிருந்தோம் விட்டார். அவர் மடியில் அழகி அமர்ந்து
முரசு வாசகர்கள் சிலரே விட்டாள். இனி டும் டும் டும் கல்யாணம் விலாசத்தைத் தாருங்கள் பிளீஸ் AITjä Latinäsi நாங்கள் ரெடி என்று கேட்டி ருந்தார்கள்
5 Tibi GT där GAT (Olaf inuupuy ib? இன்னாருக்கு இன்னார் என்று எழுதி வைத்திருக்கிறார்களாமே?
உள்ள பள்ளிபுரம் வாக தேவன் நாயருடைய மகன் களான விஜயசங்கர், ஜெய சங்கர். இவர்கள் இருவரும் துபாயில் பணிபுரிகிறார்கள்
இரு வீட்டார்களும் சந்தித்துப் பேசியதில் விஜய சங்கருக்கு ரமாவும், ஜெய சங்கருக்கு உமாவும் ஜோடி சேர்க்கப்பட்டனர். இந்த அபூர்வ ஜோடியின் திரும
பD க்கிருவர் த இரட்டையர்
ரில் ரமாவும், உமாவும் பிறந்தது ணம் கடந்த அக்டோபர் இணை பிரியாமல் வளர்ந்தார்கள் 24ல் 24/10/94) நடந்தது. ளைப் பிரித்துவிடக் கூடாது என்று திருமணம் சொர்க்கத்தில் 'அ'ரு' இந்த நிச்சயிக்கப்படுகிறது என்பார் லுத்துப்போன நிலையில் பத்திரிகை கள் இது இவர்களைப் "Ꮜ5Ꭲ Ꭲ*ᏄᎢ , . பொறுத்தவரை உண்மை அமெரிக்காவில் டல்லாஸ் மாநிலத்தில் உமா ரமாவை போலவே தான் என்று உறவினர்கள் ஒரு இரவு விடுதி அங்கு காவல்காரனாக ஈள் பெண்தேடிக் கொண்டு இருந்த '' கிறார்கள் இருப்பவர் கல்வின் அவர் நெஞ்சைநிமிர்த்திக் அவர்கள் பாலக்காடு அருகே கொள்ளலாம். ஏனென்றால் உலகிலேயே
அவர்தான் உயரமான காவல்காரன்
அடி 6 அங்குல உயரம் எடை400 பவுண் 42 அங்குல அளவுக்கு நெஞ்சை விரிக்கும் பயிற்சியும் அவருக்கு தெரியும்
GJay af 049 una) in La DITG) in பெண்களுக்கு கல்வின்மீது ஒன்றுஅரைக் cu orită ador Galla rus III()| Jasocia), Grigli) o úLibro de மட்டும் நடனப் பெண்களுக்கு பொனால் போகட்டும் என்று அனுமதி கொடுப்பார்
இரவு விடுதியில் வேலை என்பதால் கராத்தே கற்றும் வைத்திருக்கிறார் வரம்பு மீறுவோரை வசதியாக கவனிக்க உதவும்

Page 10
  

Page 11
  

Page 12
ஞெர் கருணாநிதியின் மகள் கனிமொழி இப்போது இந்தியாவின் பிரபல ஆங்கில நாளேடான இந்து ஆசிரியர் குழுவில் ஒருவர் அவர் வாக்கி இதழில் எழுதிய கட்டுரை இது கட்டுரையல்ல உறுதியுரை
மிலரா, முகமா? அல்லது நிலவோ நங்கை அவள் வதனம் காம்போடு குடிய மலரின் கனம் தாளாமல் கொடி யிடை தவித்ததாம் என்று சங்கத்தமிழ் முதல் சமீபத்திய இலக்கியம் வரை பெண்ணை, ஏதோ தொட்டால்கூட augšdCU GLJITGylo 96Ofi#F LDGAUDIT III, 62U சோணியாய் வர்ணித்தே பழகி விட்டோம் பெண் என்றால் மென்மையானவள் உழைக்கத் திராணியற்றவள் என்ற முத்திரை குத்தியே வளர்க்கப்படுபவர்கள் நாம் பெண்மையையும், உடல் மென்மை யையும் இணைத்துப் பேசுபவர்கள் இதை ஒன்றாகவே மாற்றிக்கொண்டு விட்டார்கள் ஆண் அசகாயகுரன் வீரன், வில்லை வளைப்பான் போர் புரிவான் கப்பல் விடுவான், பலவான் இந்த விஷயத்தில் பெண் அவன் எதிரில் கூட நிற்க முடியாது. இப்படி உடல் வலிமையின் அடிப்படையில் பெண்மையைக் குறைத்தே மதிப்பிட்டவர்கள் நமது கிராமப்புறங்க ளில் உள்ள உழைத்து உழைத்து ஆணுக்கு நிகராய் உரமேறிய பெண்களை கூட தண்ணீரா தலையில் இரண்டு இடுப்பில் இரண்டு என்று தண்ணீர் குடங்களை
IgE GODI DIGIBLIITLD)
G6/ഗ്ഗീ ഗ്രഥ/
தேவையான பொருட்கள்: கோழி இறைச்சி - 1/2 கிலோ
မျိုး’’’’’’ 100 ATITIN தக்காளி - 100 கிராம் இஞ்சி சிறியதுண்டு
ண்டு 2 äTE தழை - ஒரு சிறிய கட்டு TuSTI - 5 கறுவா -1 அங்குலத் துண்டு
goo) of CBILITI) தொகுத்துத் தருவது-கந்தினி
சுமந்தபடி ஐந்தாறு மைல்கள் தினம் நடந்து வரும் பெண்களை, கள்ளிக்கட்டு சுமப்பதா? புல்லுக்கட்டு தூக்குவதா? விறகு வெட்டுவதா? எதுவாகிலும் ஆணுக்கு நிகராக உழைக்க வல்லவர்களை மறந்து விடுகி றார்கள் கிராமப் புறங்களுக்குப் போவா னேன்? பட்டணத்து விதிகளில் எழும்பும் அடுக்கு மாடிகளில் கட்டிட வேலை செய்யும் பெண்கள், சக தொழிலாளிகளைவிட எந்த விதத்திலும் சளைத்தவர்கள் அல்ல, ஆனால் காலம் முழுவதையும் இவர்கள் கல் சுமப்பவர்களாக, சிமெண்டு சுமப்பவர்களா கவே கழிக்க வேண்டியதாயிருக்கிறது. அவர் கள் பெரிய ஆளாகவோ மேஸ்திரியாகவோ மாறுவதுகூட ஜீரணிக்க முடியாதது
என்னதான் அவள் உழைத்தாலும், GLIG 9U gsi GTDI DIGIgDg கீழ்ப்படிந்து நடப்பவளாக இருக்கவேண் டுமே தவிர, ஒரு பெண் அதிகாரம் செய்யும் நிலையில் ஒரு பொறுப்பான நிர்வாகம் செய்யும் இடத்தில் உயர்த்திவைக்கப்படுவது இன்னும் பலரால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றுதான்.
சொந்த தொழிற்சாலைகளிலும், நிர்வாகங்களிலும் பெண்கள் உயர்ந்த பொறுப்பில் இருக்கிறார்கள் இன்று பத்திரிகை மருத்துவம், கம்பியூட்டர் என்று பல துறைகளில் நுழைந்து பெண்கள் அடுப்படிக்கு மட்டுமே ஏற்றவர்கள் என்ற எண்ணத்தை தகர்த்தெறிந்து கொண்டிருக் கிறார்கள்
ஆனாலும், உடல் உழைப்பு அறிவு பொறுப்பு என்ற மூன்றும் சேர்ந்து தேவைப் படும் துறைகளில் பெண் ஏற்றுக்கொள்ளப்
Allon (95 - 905 03:55, 25 Ugiari, Lu& GOBELANGMassimi -- O தேங்காய்(துருவியது) - ஒன்று செய்முறை
முதலில் கோழி இறைச்சியை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொண்டு தண்ணீரில் கழுவி சுத்தம் செய்யவும் பூண்டு கொத்த
மல்லித் தழை, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை அம்மியில் அரைத்து எடுக்கவும்.
படுவது அரிது தான் ஒரு பெண் எப்படி ஏற்றுக்கொள்ளப்பட போல் அத்தொழிலி எஞ்சினியர் என்று மாட்டாள் கட்டிடத்தி ஒரு பெண் வரைய போகும் செலவுகளை முடிந்தபின் அதை ஆனால் ஒரு பெண்
அதுபோல தே அரைத்துக்கொள்ள நறுக்கி எண்ணெய் வி
பிறகு அதில் சேர்த்து பின்னர் சேர்த்து சுண்டும் நான்காக நறுக்கிய நான்கு டம்ளர் தண்ண
பின்னர் அதில் க ஆகியவற்றைப்பொடி தேங்காயையும் போடவ பின்னர் இறக்கி விட தோசை, சப்பாத்தி இடி சேர்த்துக்கொள்ள கை
二エ
ՖTմ
தொடராக
O அடுத்த வாரம் முதல் அற்புத நாவல்
徐
Z ހައްޕުހުޙައްހަހަހަހަހުހަހަކަ
விசேஷமா? கடன்பம் வாங்கிக் கட்டினால் அந்த அளவிற்குக் பட்டுச்சேலை வாங்கு வேண்டும் இல்லை வேண்டும்.
பட்டுச்சேலை பொறுமை வேண்டு நாளானாலும் பறவா சேலையை தெரிவு
பட்டு அழுத்தம் தான் அதிக காலப் பார்த்தால் சேவை வேண்டும் எடை சேலை அதிகநாள்
GaGOGUUG). If விலையும் அதிகமா gflo).JuflaðIIIG) (6.fl. விலை குறைவாக விரைவில் சேலை கறு பட்டு என்றால் சரி அத்துடன் காஞ்சிபுர
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல் முடியும் நம்பு!
கட்டிடத் தொழிலில் ஒரு மேஸ்திரியாக
மாட்டாளோ, அதே ல் ஒரு பெண் சிவில்
ஏற்றுக்கொள்ளப்பட நிற்கான வரைபடத்தை லாம். அதற்கு ஆகப் க் கணிக்கலாம், கட்டி
அழகுபடுத்தலாம். அந்தக் கட்டிடத்தைக்
ங்காய்த் துருவலையும் பும் வெங்காயத்தை ட்டு வதக்கி எடுக்கவும் B/60.Jğ5 360606/60LİĞİ காழி இறைச்சியுடன் பரை கிளறிவிடவும் க்காளியைப் போட்டு விட்டு வேகவிடவும் றுவா, மிளகு ஏலக்காய் செய்து போட்டு அரைத்த ம் சிறிது கொதிக்கவிட்டு லாம் சோறு இட்லி, யப்பம்போன்றவற்றுடன் வயாக இருக்கும்
徐 徐
டாவது பட்டுச்சேலை தான் திருப்தி ஏற்படும். கவர்ந்துள்ளது பட்டு. ம்போது பார்த்து வாங்க யென்றால் ஏமாறத்தான்
எடுக்கப்படும்போது ம் ஒருநாள் இரண்டு யில்லை. உடலுக்கேற்ற
செய்யவேண்டும்.
நிறைந்ததாக இருந்தால் பாவிக்கும் தூக்கிப் கனமாக இருக்க
குறைவாக இருக்கும்
உழைக்காது. க அதிகம் இருந்தால் : GLIIIa) LILL GargoalsT இருக்கும். ஆனால் பத்துவிடும் காஞ்சிபுரம் க சுத்தமாக இருக்கும். ம் பட்டு மினுமினுப்பாக
குறிப்பு
கட்டும் நிர்வாகப் பணியில் மேற்பார்வைப் பணியில் ஒரு பொறியியல் வல்லுநராக ஏற்றுக்கொள்ளப் படமாட்டார்
இதற்குச் சொல்லப்படும் காரணங்கள் ஆண் தொழிலாளர்கள் ஒரு பெண்ணிட மிருந்து கட்டளைகள் பெறுவதை விரும்ப மாட்டார்கள். அத்தோடு இதுபோல் உடலை வருத்தி செய்ய வேண்டிய வேலைகளுக்கு மென்மையான பெண்ணினம்போது படாது. இதுபோலும் வார்த்தையினால்ட்டுமல்லா மல், இப்படிப்பட்ட படிப்புகளுக்கு முடிந்த வரை பெண்களைத் தேர்வு செய்வதை தவிர்க்கவும் செய்கிறார்கள்
இப்படிப்பட்ட நிலையின்தான் ஒரு விடியலின் அறிகுறியாக இந்திய விமானப் படை தெரிகிறது.
செப்டம்பர் மாதம் இரண்டாம் திகதி இருபத்தி இரண்டு வயதான அரிதாகவும் டிஒல் இந்திய விமானப் படையின் முதல் பெண்மணியாக தேர்ந்தெடுக்கப்பட் டிருக்கிறார்.
1992 ஆம் ஆண்டு, இந்திய விமானப் படையின் எட்டு இடங்களுக்காக விண்ணப் பித்த இருபது ஆயிரம் பெண்களில் இருந்து தேர்ந்தெடுத்து பயிற்றுவித்து
ன்று பெருமையுடன் ஏற்றுக்கொண்ட ஏழு பெண் விமானிகள்தான் இந்தியாவின் முதல் விமானப்படை விமானிகள்
போர்க்களம், ஆணின் தனி உரிமை என்பது போய், அங்கேயும் பெண் சரிநிகர் சமானமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு ஆண்க ளோடு ஒன்றாக கம்பீரமாய் நின்று நாட்டுக்காய் போராடுவதில் கூட சளைத்த வர்கள் அல்ல என்று நிரூபிக்க சந்தர்ப்பம் அளிக்கப்பட்டிருக்கிறார்கள்
இந்த ஏழு விமானிகளும், தங்களது அதிகாரிகளிடம் எந்தவித சலுகையும் எதிர்பார்க்காமல், ஆண் போர்ப்படை விமானிகளுக்கு நிகராய் பயிற்றுவிக்கப் பட்டவர்கள் இவர்கள் யாரும் திறமைகளில் சளைத்தவர்கள் அல்ல, என்று உயர் அதிகாரிகளாலேயே சான்றிதழ் வழங்கப் | || || 6) // Ս.61/,
தன் ஆணாதிக்க குணங்களால் பலமுறை உலகத்தின் பார்வையில் தலை னிய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட ந்தியா, இன்று பல முன்னேறிய நாடுகள் கூட ஏற்றுக்கொள்ளத் தயங்கும் பெண் படைவீரர்களை ஏற்று தலை நிமிர்ந் திருக்கிறது.
நீங்களும் தைத்து ப் பார்க்கலாம்
12 வயதுப் பெண்பிள்ளைகளுக்கான ஐயனார் JE GUNG) I IT si காற்சட்டை எடுக்கப்படவேண்டிய அளவுகள் r ဓါifil) မွင္တန္႔ ႏွင့္အji)ပြဲ
மீற்றர் அளவிலானதுணி 2 துண்டுகள் நாரிப்பகுதிக்கென வெட்டும்முறை வெட்டப்பட்ட நேர்த் 11ጮ
மேற்குறிப்பிட்ட அளவிலான சதுரத் துணியுடன் இணைக் துணியினை எடுத்து ABCD குறித்துக் கவும் {Lტ* கொள்ளவும் குறித்ததும் BC எதிர் முலை இவ்வாறு கள் இரண்டும் சேரும் வண்ணம் மடிக்கவும் இணைத்த பின்னர் IILLó.A மடித்த அப்பகுதிகளில் முக்கோண வடிவம் மேற்பகுதிக்கு மடிப் தோன்றுகிறதல்லவா? பிட்டு எலாஸ்ரிக்
அவ்வடிவத்தை படம் 2ன் படி) , Aயிலிருந்து 5 ம் அங்குலம் உள்நோக்கி Fஎனக் குறித்தும் லிருந்து 8 அங்குலம் N கீழ்பதிவாக சரிவாக வரைந்து E எனக் குறிக்கவும் குறித்தபின்னர் படிம்ன்ே வடிவம் தோன்றினால் வெட்டம் இவ்வாறு N வெட்டப்பட்டபின்னர் வரும் கழிவு துணி யினை எடுத்து வைக்கவும் பிள்ளையின் N நாரிப் பகுதியை அளந்துகொள்ளவும் N
உ+ம் பிள்ளையின் நரி 24 அங்குல மாயின் மேலும் 6 அங்குலம் கூடுதலாக N எடுக்கவும் மொத்தம் 30 அங்குலமாகும். N அக்கழிவுத் துணியில் நாரிப் பகுதிக்கேற்ப LJILIÓ 2. R நேர்த்துண்டினை வெட்டி எடுக்கவும் C பொருத்தும் နွား နှီ நாடா போட்டுக்கொள்ளவும்
முதலில் தனித்தனியே ED பகுதியை குறிப்பு ஒரு பக்கத்திற்கு மூன்று இணைக்கவும் Dப்பகுதியிலிருந்து மேலே சுருக்கிடுதல் போதுமானது 4 அங்குலம் விட்டுப் பொருத்தவும். அதன் பின் படம் 2ல் புள்ளியிடப்பட்ட பகுதியை வீட்டில் நூலகம தைத்து வெளிப்புறமாக திருப்பிக் கொள்ள ಙ್ AKHIR வும் இதனையடுத்து UTTLDU A G&Gld, -LILL
அடுத்த கால் பகுதி கொள்ளவும். இப்போ அமைந்துவிட்டனதானே.
என்ன செய்யனும் தரியுமா? புத்தகங்களை வகை வகையான கலர்க் காகிதங்களில் அட்டைபோட்டு
ங்காக ஷெல்பில் அடுக்க வேண்டும் ப்படி செய்துபாருங்கள். இப்போ_உங்கள்
சுருக்கிட்டு லைப்ரரிபார்க்க அட்ராக்டிவ்வாக இருக்கா?
Al- 50 Gz/ir
முரசின் பரிசு கூப்பன் இல 16 உண்மை-நேர்மை
வெளிப்படைத்தன்மை
*
போது 25 கூப்பன்களையும் itsia)-
ரைஸ் குக்கர்கள்-இட்லி குக்கர்கள்,
தினமுரசு நடத்தும் பரிசுப் போட்டி
அதிஷ்டசாலிகளாகத் G), LiLLLLL/DSL/T/7267.
தெரிவு
பெண்கள் மட்டுமே பங்கு கொள்ள முடியும். LIIII72 EFÄ ALL'ILLIGö75600607 1-25 வரை பத்திரமாக சேர்த்து வைக்க வேண்டும். நாம் அனுப்பச் சொல்லும் அனுப்பி வைக்கலாம்.
(2000, ό
கடிகாரங்கள், நவீன ரக இல்லப் பொருட்கள் என்பன பரிசுகளாக வழங்கப்படவுள்ளன.
இன்றுமுதல் கூப்பன்களை
சேகரிக்க ஆரம்பியுங்கள்.
உங்கள் அதிஷ்டத்தைப் பரிசீலிக்கலாமே.

Page 13
Lofgg/of
GLoa) பொறிக்கப்பட்ட பொன் எழுத்து
குறிஞ்சிப் பூவில்
நெறிஞ்சிமுள் வைத்து நேசிக்கப்பட்ட Dirajas IIIth கதிரியக்கமில்லாத
குட்டிச்சவரான 572 LCC
கருபனையின் கருவறைக்குள் ாவதியாகி = = Սծurror
ானவிற்களின் வர்ணத்திற்கு
PULLசிற்றி செந்தரிப் ஏற்பட்ட
ரிவேர் சங்களின்
மனச்சிறகை விரித்து பட்டாம் பூச்சியாய் அந்த நள்ளிரவில் ருந்தவனத்துள் கால் பதித்தேன்.
GLO 5 -g/a/aՆ IB/567 இல்லா வானிலிருந்து
நட்சத்திரங்களே ***ািজ জাগণ । மழையானதுபோல்
ताजा जल छाष्ठाता எங்கிருந்தோ
SUSJETTAESSA)
இத்தனை மின்மினிகள்
sintölu 15ÜGLUGö7.
எதிர்காலத்தை மறந்து நிகழ்காலத்தை கவிதைகளாக்கி உனக்காக என்றும்.
--
உயிரினோரம்
மெய்விளக்கோடு மரங்களைச் சுற்றி மொட்டுக்குள் உறங் பூக்களுக்கென்று
மலர் பெட்டகத்துள் Ggo717u7otsi/s67. G)as maitapata)) வண்டுத் திருடர்கள்
கனவுகளாக்கி வந்து விடுவார்களென்று
மாதங்களை விழுங்கி, SJay GUITS5)
நடக்கிறது.
| – ကြီ..” -தி இந்தக் காவலர்களை குடந்து வருகையில் கண்காணித்ததில் 2ெது போன்றில் நித்திரை என்னை வியூவில் நின்று salafiastida) உணர்வுகள் உறைந்து விட்டு விட்டது
கிழக்கு வானின் குருதியின் வாடையை புன்னகைப்பில்
'து" கடமை முடிந்து ாதுகாச்சி கெட்டு а алтават Ситв,
விழித்துக்கொண்ட
பூக்களின் கண்களின்
ஆமா உட் விட்டிருக்கு வரைக்கும் = = = = =
ஆரையம்பதி மனோ
மீனம், கப நேரம்
உத்திரட்டாதி ரேவதி) கெளரவம்
- நன்மை மன மகிழ்ச்சி
பற்ற செயல் செலவு மிகுதி
- தர இடப் பயணம் மனக் கவலை ான் உயர்ந்த நட்பு பெரியார் உதவி
வி மற் பவிதம் உன் தொல்வை நீங்கும் காலை 6 மணி பறை விெ பொருள் நட் L. L. I. das
1 -இலக்கம் ܦܢ , ܡܿܘܨ¬ ܢܘܗ=ass¬.
asg).tfl.gpö55 g&&sgrit
பறக்கும் காவலர்களோ
கண்வி கொட்டுகிறதே 3 = = салбарт ം
படையெடுப்பைப் பார்த்தால் வேண்டாம் அது அப்படித்தான் தெரிகிறது
மெய்யன் நட்ராஜ் பூண்டுலோயா
நிலவின் கனவில் கோயில் சந்நதி போய் நின்று குங்கும திலகம் நீ தந்தாய் வாழ்வில் சேர்வோம் நாம் என்றா வாழ்வை பிரித்து நீ நின்றாய்
காதல் என்பது பொய் தானா கனவுகள் யாவும் சதி தானா? திசையை மாற்றிய காரணமே உன் திருமண அழைப்பில் மாற்றம் காலத்தின் மெய் எனக் கலந்துவே கண்ணீர் துளிகள் உனக்கு எதற்கு உன் கல்லறை மீது பூ எதற்கு காலம் உனக்கு பதில் கூறும் காதல் உலகம் கவி பாடும்.
தெலோஜனா-கொழும்
(5/67ւծկ நோய் கொடுக்க ஊசியே நூதனமான வைத்தியர் சாக்கடை கலாசாலையின் திறமைமிக்க பட்டதாரி
rnals ay a Lnör
Gavā T. D
// TGOTLİ) வேண்டாம் அங்கு aurrera) ຫຼືບໍ່ ທດນ
OBLOGSLÖ
Gascott Tip systic
மெத்தை இல்லை!
ஒரு ஆணுக்கு காதல வநதால ெ இதென்ன கேள்வி அவனைப் பிடித்திரு கல்யாணம் செய்து என்பீர்கள். சரி, ஆ ணுக்கு இரண்டு ஆ வந்து, அந்த இரவி அவளை விரும்பினா
data.org) வேண்டாம் அங்கு
- வானவில்
KõóTLITIÓ 2://f5/35 தியார் இல்லை
Ερατή αρτιά) Catar Tub systři (35 。777 リのaリ。
57ոյգ வேண்டாம் அங்கு குளிரும்
சமாதானக் குறுபோல் M. LA ULI SITILID கண்சிமிட்டு நேரமதில் )aܨ2,ܨܝ ܨܝܢ- ܨe7777ܡܸܨ வேண்டாம் அங்கு இதோ. பள்ளியாக தேரம் விட்டாரோ சுடும் கேரளாவில் உட
Taman TL || 55 . . பெண்
· na G பவாய் கிளம்பிவரும் தில் ஒரு பெண் ஒே தேய்ந்து வாது வண்டினத்தின் * நட்சத்திரம் கணவர்களுடன் வா
கோவிந்தராமன் எ இரட்டையரைத் தன் கொண்டு வாழ்கிறா
வேறொன்றுமில்
உதிரும்
ஷஹிர்ஷா தாஸிம் தர்கா நகர்,
| ви ћ, и у
அச்சுவினி பரணி, கர்த்திகை முதற்கால்)
ாயிறு பொருள் மந்தம், மனக்கவலை கள் பெரியோர் நட்பு செலவு மிகுதி செவ்வாய்-தொழில்மேன்மை, உயர்ந்த வாழ்க்கை புதன் புதிய முயற்சி, மனக்கவலை நீங்கும் வியாழன்-வெளியிடப்பயணம் எதிர்பார்த்த நன்மை வெள்ளி-பணவரவு காரியானுகூலம் சனி பயணத்தால் கெடுதி மனப்போராட்டம்
JIGG) 6 IDGSM LJAKG), T2 LOGOxf
LDL, I DGi HIMA) 9 løst af gløMAJ 7 ICM 4/7606) 6 LDGNof
ாடரப்பின்னரை தம்பூரப்பதிமுன்முக்கல்
தொழில் உயர்ச்சி பணவரவு απαρα, 7 ιρα ாள் பயனுள்ள செயல் செலவு மிகுதி Ja II DGSON வாய் துயர் நீங்கும் பொருள் கஷ்டம் glag g LeM தன் முயற்சி பவிதம் உறவினரால் நன்மை பகல் 12 மணி வியாழன் விண்குறை கேட்டல் தொழில் விருத்தி பிப 1 மணி --- குடும்ப an. கெளரவம் SIGA) 1 LDGSM வி. துயர் நீங்கும் காரியானுகூலம் IGOGL) 6 LDGSM
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-5
தப்பின்முக்கல் திருவோணம் அவிட்டத்துமுன்னரை
ஞான்று பெரியோர் நட்பு முயற்சி பலிதம் EIGRIDGA) 6. Dawf கள் வின் மனஸ்தாபம், மனக்கவலை. 9/160GAJ 7 IDIGORA ாம் தொழில் சிறப்பு புதிய நம்பிக்கை LJUSG) I2 DGNINN
| = 2 fullt þéll, IDM. Infsósi. L PILI, 1, LDIGNON வியாழன் வெளியிட வாழ்க்கை, கடன் சுமை LMLJU, 2 LDGOVOM வெள்ளி இடமாற்றம் புதிய முயற்சி LJG) 12 (DGBas வி மனத் தைரியம் உயர்ந்த் நிலை ÆIøg) 6 lfgðs
அதிஷ்டநாள்-வெள்ளி அதிஷ்ட இலக்கம் -2
சுப நேரம்
வப் பூராடம் உத்தராடத்து முதற்கால்)
ஞாயிறு பொருள் வரவு தொழில் சிறப்பு LJUKG) 12 DGSON திங்கள் காரியானுகூலம் மன மகிழ்ச்சி JITOG) 6 IDGS) செவ்வாய் வெளி வாழ்க்கை புதிய முயற்சி L, I IGM புதன் மனத் தைரியம் கெளரவ நிலை, LJGG) 12 (DGNof வியாழன் வீண் குறை கேட்டல், தொழில் கேடு காலை 8 மணி வெள்ளி செய்தொழில் இலாபம் செலவு மிகுதி பிய 2 மணி சனி உயர்ந்த எண்ணம், ஆடம்பரச் செலவு SIGOGU 7 LDGSM
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம் -3
நவம்பர் 20-26,1994
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-3
விசாகத்து நாலாங்கால், அனுவும், கேட்டை)
ஞாயிறு பொருள் வரவு காரியசித்தி காலை 7 மணி கு திங்கள் உறவினர் பகை மனக் கவலை LISG) 12 INGAs) செவ்வாய் செலவு மிகுதி, பெரியோர் நட்பு HIMA) i Lail Gl. புதன் தொழில் விருத்தி முயற்சி பலிதம் SKIIGOGA) 7 LDGOos II வியாழன்- மனக்குறை நீங்கும் கெளரவம் LA L. I. Inaan at வெள்ளி கடன் சுமை வெளியிட வாழ்க்கை LJEG) I2 DGNING)
சனி புதிய முயற்சி தொழில் சிறப்பு
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-8
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|(56Ú6U (TÚ UT7.
&గ్తాసిశిక్ష్యే
1. play கொஞ்ச வேண்டும் tycota) flung) Gufra)05 de அத்துப்போன இதயத்தை.
நீ. 2. 2 27 விழிகளை தாவணி நூல்களை
தரைத்தத் தம்பிடும் நகங்களால் it a Gಲಿಏ। @ 6. erül)) és LL)
5(Մ (5ՄL0 կ5007 (կմ) 6ገT" என்னோடு பேசியவை. s
LT7...
eԶ/5/ ጨ7607 waren 997 6) LDTPITLö. கிழிந்துகிடக்கும் I-15. 2 (07. கனவுகளைத் தூக்கி
கப்டான் துண்டுகளையும் T7. L/ITIŤ, கட்டிவில் போட்டுவிட்டு
நீ மட்டும் ாடும் எனக்குள் «T6նund D5ւ
Guard a 205/55/ 5. என்னையே பைத்தியமாக்கும் என் தூக்கம் உன்னோடு թԴրանս(6tbGսո5/
F.
ாசிம் வருகிற கோயத்துக்கு.
T.
பொத்துவில் பெளர்ணமி நிலா (பைசல்)
இழிகள் தூங்கும சிறைக்குள் எளிருக்கும் அத்தானுக் கோர் செய்தி தருகின்றேன் - மனக் குறையைச் சொல்லி கடிதம் தன்னை Gastrong avanya)ö7Ggörı
பிழைகள் செய்யா உங்களை ஏனோ, 174955 yı955mitescit - Grör குலையின் விதியா கொடிய சிறையில், தள்ளி அடைத்தார்கள்
திகதி மாதம் ஆண்டுகள் போயும் திரும்பி வரவில்லை - இறை அகதி யென்றே வாழ்ந்திடும் எனக்கோர் ஆறுதல் தரவில்லை
பிள்ளைகளோடு தொல்லைகள் கண்டே பேதை துடிக்கின்றேன் - படும் அல்லல்கள் தன்னை நிதமும் எண்ணி அழுதே முடிக்கின்றேன் உத்தமனாக வாழ்ந்திர் அத்தான் உள்ளம் தாங்கிடுமா? -ானை நித்தமும் உங்கள் நினைவில் இணைத்திர் நயனம் தூங்கிடுமா?
அ.கொரிதாசன் லங்கேணி கிழக்கு.
கணவன் ஒரு
ஒரு பெண் மீது ன்ன செய்வான்? "அவளுக்கும் |ந்தால் இருவரும் துகொள்வார்கள்" னால் ஒரு பெண் ண்கள் மீது காதல் ண்டு ஆண்களுமே ல். "இது நடக்கக்
கிறீர்களா?
ாதுரா என்னுமிடத் ர சமயத்தில் இரு ாழ்கிறாள். ஜானகி
ன்ற இந்த பெண் E GROOT GAIñitas GMTITässä Gin.
லை. இரட்டையர்
வயதுதான். இப்போது 66 வயது இவள்
ரு சிகரத் தகவல்
இருவர் மீதும் ஜானகிக்குக் காதல் வந்துவிட்டது. அதேபோல் இரட்டையர் களும் ஒருத்தியையே விரும்படும்.டும். சுப (மங்களமாக முடிந்தது. கழுத்தில் இரண்டு தாலிகள்
ஜானகிக்கு திருமணத்தின்போது 12
கணவர்களின் பெயர்கள் ராமன்
கோவிந்தன். இருவருக்கும் இப்போது வயது 81.
54 ஆண்டுகால தாம்பத்திய வாழ்வின் அடையாளமாய் ஒன்பது குழந்தைகள். ஆனால் ஒன்பது குழந்தைகளுக்கும் தமது அப்பா ராமனா அல்லது கோவிந்தனா என்பது தெரியாது. அது பிரம்மனுக்கு மட்டுமே தெரிந்த இரகசியம்.
வர்த்திகைப் பின்முக்கால், ரோகிணியிருக்கிடத்துமுன்னரை ாயிறு தொழில் விருத்தி, முயற்சி பலிதம்
ங்கள் உறவினர் பகை வீண்
ஈவ்வாய் முயற்சி கெடுதல், செலவு மிகுதி
பெரியோர் பகை பயனற்ற செயல்
நன்
யாழன்- பொருள் வரவு, மனப்பயம் வள்ளி- துயர் நீங்கும், புதிய நம்பிக்கை
- மனக்குறை நீங்கும். எடுத்த காரியம் வெற்றி பகல் 12
த்திரையின் பின்னரை சுவாதி, விசாகத்துமுன்முக்கால்) ாயிறு தொழில் சிறப்பு முயற்சி மேன்மை
ங்கள்-வெளியிட வாழ்க்கை மனக் கவலை நீங்கும் காலை 7 மணி
வ்வாய் துயர்நீங்கும், பொருள் வரவு
தன்
புதிய முயற்சி குடும்ப
யாழன்- மனமகிழ்ச்சி, எதிர்பார்த்த நன்மை வள்ளி குடும்ப சுகம் செலவு மிகுதி
தொழில் சிறப்பு உயர்ந்த நட்பு அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்- 9
of
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-5
மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன் முக்கால் காலை 7 மணி ஞாயிறு பொருள் நட்டம், மனக்கவலை LJKä) 12 IGN செலவு பிய 2 மணி திங்கள்- வீண் மனஸ்தாபம், கடன் சுமை SITGADA) NO LOGRAM பிப 1 மணி செவ்வாய் உறவினர் உதவி தொழில் சிறப்பு шаф 12 шам. காலை 6 மணி புதன் எண்ணங்கள் நிறைவேறல், கெளரவம் LDLJI. 1 LDGIRIM பகல் 12 மணி வியாழன்- பொருள் வரவு காரியானுகூலம் SIGA) 6 LDGM காலை 7 மணி வெள்ளி- தெய்வ நம்பிக்கை, மனத்தைரியம் LaG 12 DG) மணி சனி வெளியிடப் பயணம் செலவு மிகுதி LDLL, 2 DGM)
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-2
, , , , I, II, b; III (புனர்பூசத்து நாலாம் கால் பூசம் ஆயிலியம் ஞாயிறு தொழில் விருத்தி முயற்சி மென்மை длара) 5 шам. திங்கள் உறவினர் நட்பு கடன் பயம் LISG) 12 LDGM செவ்வாய் செய்தொழில் விருத்தி பண வரவு KIa 6 Dan புதன் முயற்சி தடை மனக்கவலை Mlama) 7 ima வியாழன் வீண் குறை கேட்டல் எதிர்பார்த்த நன்மை LLI, 1 Ing வெள்ளி காரிய சித்தி, துயர் நீங்கும் LO), Lu, 2 DGN சனி பெரியோர் நட்பு மனக்குறை நீங்கும். AKITGROa) 7 LDGIRIM
திஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்- 4
III. நேரம் மகம், பூரம், உத்தரத்து முதற்கால்)
தொழில் : மன மகிழ்ச்சி L).L. g. DaM திங்கள்- வீண் மனஸ்தாபம், உயர்ந்த நோக்கம் காலை |Dags செவ்வாய் உறவினர் நட்பு குடும்ப சுகம் LaGG), 12 LDGIRIM புதன் வீண் மனஸ்தாபம், பயனற்ற செயல் SIGA) 6 LDGd வியாழன் வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி L.L. 1 Dans வெள்ளி கடன் தொல்லை, மனக் கவலை Lj. Lj. 2 Imao சனி உறவினர் உதவி, கஷ்டம் தீரல் SIGOG) 7 LDGof
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-6 LIBBJi s
(உத்தரத்துப்பின்முக்கால், அத்தம், சித்திரையின்முன்னரை) காலை 6 மணிஞாயிறு தொழில் சிறப்பு முயற்சி பலிதம் Luasai) 12 LDGIRIM திங்கள்- மனப்போராட்டம், செலவு மிகுதி длара) 5 шам. பகல் 12 மணிசெவ்வாய் தொழில் மந்தம் எதிர்பார்த்த நன்மை L.L. I Dans ፴ãዘû. காலை 7 மணி புதன் பெரியோர் பகை அரச விரோதம் காலை 7 மணி பிய 1 மணிவியாழன் மனமகிழ்ச்சி, காரியானுகூலம் LJEG) I2 DGNINN காலை 6 மணிவெள்ளி உயர்ந்த நட்பு முயற்சி பவிதம் SIGDA) 6 LDGd காலை 7 மணி சனி பணவரவு காரியசித்தி LJAd) 12 LDGd
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்- 7
D6D GDI of
ராமனும், கோவிந்தனும் நாட்டு மருத்துவத் தொழில் செய்கின்றனர். இந்த இரட்டையர் ஒரே மாதிரி ஆடை அணிகள் அணிகின்றனர். நோய் வந்தாலும் ஒரே மாதிரியான நோய் தான் இருவரையும் தாக்குகிறதாம். வலியும்கூட.
1904ல் ராமன், கோவிந்தனுக்கு 30 நிமிடத்திற்கு முன்னதாக பிறந்தா ராம். இவர்களின் திருமணம் எப்படி நடந்தது எனத் தெரியுமா? கண்களைச் சுருக்கிக் கொண்டே ஜானகி நாணத் G5/76) anfépfrff.
ஒரே மாலையை ஆளுக்கொரு பக்கம் பிடித்து. ஜானகியின் கழுத்தில் ஒரே சமயத்தில் போட், அதேபோல் தானும் தன் கணவர்களின் கழுத்தில் ஒரே சமயத்தில் ஒரே மாலையைப் போட்டதாகக் கூறுகிறார் ஜானகி, சிரித்துக் கொண்டே
இத்தனை வருட தாம்பத்தியத்தில் இரு கணவர்களும் தன்னை ஒருமுறை கூட அடித்ததேயில்லை என பெருமை யுடன் கூறுகிறார் ஜானகி
ஜானகிக்கு ஒரே ஒரு ஆசை
"இறக்கும்போது தானும் இரு கணவர்களும் ஒரே நேரத்தில் இறக்கவேண்டும்" என்பதுதான் அந்த ஆசை

Page 14
வெகுகாலத்திற்கு முன் துர்க்காபுரி என்ற நாட்டை குலசேகரன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவன் ஒரு கேளிக்கை பிரியன் நாட்டை மந்திரிகளின் பொறுப்பில் விட்டு விட்டு, நன்கு சாப்பிட்டுக்கொண்டும் இசை நாடகம், நாட்டியம் போன்ற கேளிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டும் இன்பமாகப் பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தான்.
அவன் வேறு எந்த வேலையும் செய்யாமல் இருந்த இடத்தில் இருந்து கொண்டு ஆடம்பர வாழ்வை அனுபவித்துக் கொண்டிருந்ததால் அவன் உடல் பருத்து விட்டது. இதன்ால் அவனுக்குப் பல விதங்களிலும் சிரமமாக இருந்தது.
தன் உடல் இப்படி குண்டாகி விட்டதே என்று கவலைப்பட்டான் குலசேகரன். மெலிந்த உடல் உள்ளவர்களைப் பார்க்கும் போதெல்லாம் அவனுக்குப் பொறாமை ஏற்பட்டது. முடிவாகத் தன் உடலை மெலிய வைப்பவருக்கு இந்த நாட்டில் பாதியைத் தருவதாகவும், மெலிய வைக்கும் முயற்சி பயனளிக்காவிட்டால் அவருக்கு மரண தண்டனை என்றும் அறிவிப்புச்
கொடுக்கப்போகும் மருந்துகளை எங்களிட மும் காட்ட வேண்டும்" என்றனர் மந்திரிகள்
"நான் சிகிச்சையளிக்கும் முன் நோயாளியின் ஜாதகத்தைப் பார்த்துவிட்டுத் தான் சிகிச்சையளிக்க முடியும்" என்றார் Guild.
உடனே மன்னனின் ஜாதகம் கொண்டு வரப்பட்டது.
அதைப் பார்த்த யோகி, "மன்னனின்
என்னை உங்கள் ப கள். சிறையில் ே அடைத்து வையுங்
மந்திரிகளும் அ
ஆனால் மன் பேச்சில் முழு நம்பி ஆகவே தன் மர6 பயந்தான். சாப்பாடு எவ்வளவு அனு
செய்தான். ----------
L6060T369) Jiljí 676).J(İKLİ) ண
ರಾ? : ஜாதகப் பலனின்படி அவருக்கு மருந்து அத்தனையையும் ெ வில்லை. கொடுப்பதால் எவ்வித பலனும் ஏற்படப் மரண பயமே அ
நாட்கள் ஓடின. போவதில்லை. இன்றிலிருந்து முப்பதாவது டிருந்ததால், ஒரு விஷயத்தைக் கேள்விப்பட்டு குலசேகர நாள் மன்னர் இறந்துபோவார்" என்றார். சாப்பிட முடியவில் னின் உடலை மெலிய வைக்க பக்கத்து "ஐயோ உண்மையாகவா?" என்று சாப்பிடாததால் அ நாட்டிலிருந்து வசந்தானந்தர் என்ற யோகி அலறினார்கள் மந்திரிகள் மெலிய ஆரம்பித்த ஒருவர் வந்தார். "என் வார்த்தை மீது நம்பிக்கை யோகி கூறிய யோகியாரே மன்னருக்கு நீர் இல்லாவிட்டால் இந்த முப்பது நாட்களும் முடிந்தது. ஆனால்
காண்டா மிருகம்
காண்டாமிருகத்தில் எத்தனை வகை உள்ளது? ஐந்து வகையான காண்டாமிருகங்கள் உள்ளன. இவற்றில் மூன்று வகை மட்டுமே ஆசியாக் கண்டத்தில் உள்ளன. மற்ற இருவகைக் காண்டாமிருகங்களும் ஆபிரிக்காக் கண்டத்தில் காணப்படுகின்றன.
இருமலால் நடந்து
காண்டாமிருக வகைகளில் எது பெரியது? ஆபிரிக்காவில் காணப்படும் வெள்ளை காண்டா மிருகங்கள் தான் உருவத்தில் பெரியது. 15 மீற்றர் உயரமும், 45 மீற்றர் நீளமும் வளரக் கூடிய இவற்றின் எடை 3 தொன் இருக்கும். (ஒரு தொன்=1000 கிலோ) காண்டாமிருக வகைகளில் எது சிறியது? ஆசியாக் கண்டத்தில் காணப்படும் சுமத்திரா காண்டா மிருகங்கள் தான் உருவத்தில் சிறியவை. இவை 15 மீற்றர் உயரம் வளரும் எடை ஒரு தொன்தான் காண்டாமிருகத்தின் கொம்பு எதனால் ஆனது? முடிபோன்ற மெல்லிய நார்களால் ஆனது. தற்காப் பிற்கும், மரங்கள் கிளைகளை ஒதுக்கித் தள்ளவும் இந்தக் கொம்பு பயன்படுத்தப்படுகிறது. இது சேற்றில் புரளுவதேன்? இதற்கு வியர்வைச் சுரப்பிகள் கிடையாது. உடலின் வெப்பம் வியர்வையாக வெளியேறும் வசதி இதற்கு இல்லை. அதனால் கடும் வெப்பத்தில் இருந்து தப்பிக்க சேற்று நீரில் புரளும்
ޙަ/"
கி.பி.1799ல் நெப்போலியன் போனபாட் பி தளபதியாக மத்திய கிழக்கில் போர் நடத்திக்கொண்டிருந் ஜாபா என்ற இடத்தில் 1200 துருக்கியர்களைக் செய்தார். பின்னர் அவர்களை விடுதலை செய்ய நிலை இதைத் தனது மேலதிகாரியிடம் சொல்ல முயன் அவருக்குத் திடீரென்று இருமல் வந்தது. உடனே 10UX என்று பிரெஞ்சு மொழியில் சொன்னார். ( இதன் அர்த்தம் அட் சனியன் பிடிச்ச இருமலே) சொல் நெப்போலியனுக்கு அருகில் இருந்த உதவித்தல் MASSACREIOUS என்று கேட்டது. இந்தச் சொ எல்லாரையும் கொல்' என்று தமிழில் அர்த்தம்)அவ்வள அடுத்தகணமே பிடிபட்ட 1200 துருக்கியர்களும் பி fULJITIJAGITG) GRATaiya) LJU L60TT.
அதிசய ஒற்றுமை
A
வினாடி வினா
ஒன்றுக்கும் உதவா பை எது? இதை ஒட்டுவதற்கு பயிற்சி தேவையில்லை. எதை? பேனுக்கும் பிரச்சினைக்கும் உள்ள ஒற்றுமை என்ன? மேலே போகும் 'கை எது? ஒரு எழுத்தில் திருவள்ளுவர் மறைந்திருக்கிறார். எந்த ஊர் அது? 6. எல்லோருக்கும் பிடிக்கக் கூடியது ஒன்று கூறு?
Glgolas67
ரசீகுயன்றe g யூபெகுரு விழி ஐ ஒரு ரடுடிஅeஜார்யPகு (அருள் ரர்ென்மறயிஞ 8
ர்ென்குடுறகு ப 3 டிஅற ெ பர்ஸனா எம். இஸ்மாயில்-கொத்தான்தீவு
1'ቦ ዝyብ " ;
ܟܠ¬ ¬
Li ) J' .
ஒரே தேதி, ஒரே மாதம் (வருடம் மட்டும் வே
ஜப்பானில் பயங்கர பூகம்பங்கள் ஆறுமுறை தே
ஜப்பானிய நகரங்களை அழித்தன.
19.827, 19859, 19.867, 1,9,1185, 19,1649, 19.
 
 
 
 
 
 
 
 

ாதுகாப்பில் வைத்திருங் வண்டுமானாலும் கூட ள்." என்றார் யோகி,
|வ்வாறே செய்தனர்.
னனுக்கோ யோகியின் க்கை ஏற்பட்டு விட்டது. ணத்தை நினைத்துப் , கேளிக்கைகள் என்று பவித்தானோ அவை
முயற்சி கொண்டு வாழுவோம்
தாகங்கொண்ட் காக்கையொன்று தண்ணீர் தேடி அலைந்ததாம் வேகமாக பறக்கும்போது விரைவில் குடமும் கண்டதாம்.
குடத்தின் அருகில் சென்றுமே குனிந்து தலையைப்போட்டதாம் குடத்தின் அடியில் கொஞ்சமாய் நீரும் இருக்கக் கண்டதாம்
கற்கள் பொறுக்கிப் போடவே காகம் சித்தம் கொண்டதாம் கற்கள் நீருள் விழுந்ததால் நீரும் மேலே வந்ததாம். முயற்சி செய்து பார்த்ததால் காகம் தாகம் தீர்ந்ததே முயற்சி கொண்டு வாழுவோம் சிறந்த பயனும் சேர்ந்திடும்.
:பகறையூர் மல்லிகா பத்மநாதன்.
மன்னன் இறக்கவில்லை. ஆகவே பொய் ஜோசியம் சொன்னதற்காக யோகியை இழுத்துவரச் செய்தான் மன்னன்.
"ஏய் கிழவா நான் இன்னும் உயிரோடு தான் இருக்கிறேன். உன் பொய் ஜோசியத் திற்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்று யோசிக்கிறேன்" என்றான் மன்னன். யோகி மெல்லப் புன்னகைத்து, "மன்னா எனக்கு நீங்கள் பாதி நாட்டை அல்லவா
பறுத்தான். எப்போதும் பனைச் சுற்றிக்கொண் கவளம் கூட அவனால் லை. இப்படி எதுவுமே வனின் பருத்த உடல்
தரவேண்டும்" என்றார்.
"பாதி நாடா? நீ என்னை என் உடல் இளைக்க சிகிச்சையா செய்தாய்? ஒரு மாதத்தில் செத்துப்போவேன் என்றல்லவா சொன்னாய்?" என்று கோபத்தோடு கத்தி
உங்களைக் கண்ணாடியில் பார்த்துவிட்டு வாருங்கள். அதன்பிறகு நான் பரிசுக் குரியவனா? அல்லது தண்டனைக்குரியவனா? என்று முடிவெடுங்கள்" என அமைதியாகக் dapatml.
மன்னன் திகைத்துப்போய் தன்னை முழுமையாக நிலைக் கண்ணாடியில் பார்த்தான். அவனுக்கு ஆச்சரியம் தாள வில்லை. யானை போல் பருத்திருந்த உடலா இப்படி மெலிந்திருக்கிறது? நான் நானே தானா? என்று திகைத்து தன்னை ஒருமுறை கிள்ளிப் பார்த்துக்கொண்டான். "யோகியாரே! உம்மால் இது எப்படி முடிந்தது?" என்று கேட்டான் மன்னன்.
"முடிந்தது எப்படி என்று அனுபவித்த உங்களுக்கும் தெரியும். ஆனாலும் சொல்கிறேன். மரணத்தைவிட மரணபயம் ஆளை உருக்குலைத்து விடும். அந்தப் பயத்தைத்தான் உங்களுக்குச் சிகிச்சையாகக் கொடுத்தேன். நீங்களும் மரணத்தை நினைத் துப் பயந்து பயந்து சாப்பாடு, கேளிக்கை, உல்லாசம் என்று உங்கள் பருமனிற்குக் காரணமாயிருந்த அத்தனையையும் வெறுத்தீர்கள். அந்தப் பயத்தாலும், கவலை யாலும் உங்கள் உடல் மெலிய ஆரம்பித்து இன்று சரியாகி விட்டது" என்றார் யோகி. மன்னன் பெரிதும் அகமகிழ்ந்து அவரது அறிவுத்திறனைப் பாராட்டினான். வாக்குக்கொடுத்தது போலவே, தனது நாட்டில் பாதியை யோகிக்குக் கொடுத் தான். யோகியோ, பெருந்தன்மையுடன் அந்த நாட்டை அவனுக்குக் கொடுத்து
மன்னா! நீங்கள் எனக்குச் செய்வதாக இருந்தால் ஒன்றே ஒன்று செய்யுங்கள். அதாவது நீங்கள் சுகபோகங்களையும், கேளிக்கைகளையும் குறைத்து வாழுங்கள். அத்துடன் சுறுசுறுப்பாகவும் நீங்கள் வேலை செய்ய வேண்டும். அப்போதுதான் உங்கள் உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும்"
5. GOTTGÖT LID6ÖT60,T6ör. என்றார் யோகி
முப்பது நாட்கள் "மன்னா! அது ஜோசியமல்ல. அதுதான் "அப்படியே செய்கிறேன்" என்றான் அவரின் கூற்றுப்படி நான் செய்த சிகிச்சை முதலில் போய் மன்னன் குலசேகரன், O
历 Iί) விடுகதைகளும்
விடைகளும் 1. அம்மா பணிந்தவள். மகள் உயர்ந்தவள் யார் அவர்கள்? 2. நாலு கண்ணுண்டு நடக்க முடியாத ஒன்று. அதுஎன்ன? 3. GITIIIG) p GisZLITGIT. G.JITIIIGi) எடுப்பாள். ஆனால் வெள வால் அல்ல, யார் அவள் 4. காக்கி உடை அணிந்திருப்பான். கடவுள் ஆலயத்திலே கண்ணி வடிப்பான் வெள்ளை உள்ளத் தோடு வீடு திரும்புவான். -9/аш6йт шлії? T{, 5 நிலையாக மலராதபு நினைத்صي 豹 தால் மலரும் பூ நீரில் விழுந் ர்ெஞ்சு தால் நிறம்மாறும் நேர்மையற்ற போது அது ' .
6. வெட்டினால் தழைக்கும் மரம்.
வேண்டுவாரற்ற மரம், பூக்கா மல் காய்க்காமல் பழுக்கும் : மரம், அது என்ன? தமிழில் விடைகள்
ύπαί) 9 இந்தச் har g)gileo "g பதிக்கு றய9றுசிறு ல்லிற்கு феФёёшп9 "g RAJAUSTGOT. டிஉயரியாகு 3 ரெஞ்சு secesespare as “qení as "I
என்.நூறுல் நிம்ஸா-திக்வெல்ல.
1. உன்னுடன் ஒருவன் ஒடிக் கொண்டு இருக்கிறான் அவன் كر
LIITIP 2. உள்ளே இருந்தால் ஒடித் திரியும் வெளியே வந்தால் விரைவில் மடியும். அது GIGirGOTP 3 உருளும், புரளும், தத்தளிக்கும், தாளம் போடாது. அது என்ன?
4. உயிர் இல்லாத பறவை ஊர் ஊராய்ப் போய்ச் சேரும். அது என்ன? 5. உயர்ந்த வீட்டில் இருக்கும், ஊரார் தாகம் தீர்க்கும். அது GTGirgoP
விடைகள்
dioso ர9யளgeாயகன்
ஜெயன்
ன்றி
ஜெ.சந்திரகாந்தன் பெரியகல்லாறு மகாவித்தியாலயம்.
பாராட்டுக்குரியவர்கள் இவரஸாகர்-கோணேஸ்வர இந்துக் கல்லூரி, திருகோணமலை
எஸ். சர்வானந்தா-கார்மேல் பாத்திமா தேசிய பாடசாலை, கல்முனை
எம்.எம். பஸ்னா-ஸாதாத் மகா வித்தியாலயம், அக்குறஸ்ஸ,
எம். கிருஷாந்தினி-ரோமன் கத்தோலிக்க மகா வித்தியாலயம் ஆரையம்பதி
ஜேசுபாஷினி- புனித மத்தேயு பாடசாலை, தெனியாய
சோபனா சபாவிரத்தினம்- இராம கிருஷ்ண வித்தியாலயம், மண்டும்.
ஹிஷாம் நிஸாம்-கண்டி
எம்.எச்.எம். ஹாபிலின்-ஸாஹிரா கல்லூரி புத்தளம்
, 20- 2, 1994

Page 15
லடியில் வந்து நின்ற நாய் அவன் துக்களை நாவால் வருடியது அவன் குனிந்து அதனை பரிவோடு கொடுத்துவிட்டு முன்னால் நடந்தான் துவும் அவன் பின்னால் ஒட்டிக் ாண்டது.
இந்திராவிட்டுக் கதவருகே சென்றவன் உள்ளே பேச்சுக் குரல்கள் கேட்க சற்று நிதானித்தான்
இடி மின்னல் முன்னறிவிப்புக்களைத் தொடர்ந்து இப்போது வானம் பொழியத் தொடங்கியது.
உள்ளே காயத்திரி இந்திராவை முதுகில் ஆதரவாய் தடவி ஆறுதல் சொன்னாள்
நடந்ததையெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தால் மனசில் வலி அதிகமாகும் இந்திரா மற
இந்திரா சோகமாய் சிரித்தாள். "எப்படி முடியும் காயத்திரி? எப்படி? காயம் உடலில் என்றால் ஆறிவிடும். இது மனசில் அதுவும் ஆழத்தில் கூடாது; மறக்கக் கூடாது"
மறக்காவிட்டால் வலி உனக்குத்தானே இந்திரா வதை உனக்குத்தானே!
நோ மறப்போம்மன்னிப்போம் என்ற வாசகம்தான் சில மிருகங்களுக்கு ரொம்ப வசதியாகிவிடுகிறது காயத்திரி மறக்க மாட் டோம் தண்டிப்போம் என்பது தான் சரி
இந்திராவின் கண்களில் வெறியிருந்தது. பகுப் பழிதான் தீர்வா இந்திரா?
பட்டவர்களுக்கு காயம் பட்டு ஆறுதல் சொல்வது சுலபம். திரி வேதனை என்ன
அனுபவத்திற்கு வெளியில் இருப்ப
தெரியாதல்லவா? தி சொல்ல காயத்திரி வாய்
ட் ரித்தாள்
சட்டென்று விப்பையடக்கி கண்களைச்
இந்திராவைப் பாத்தாள்
O உள்ளே வா காயத்திரி என்றார் என்றவர் ஹரிகரன் கதவு தானாக முடிக்கொண்டது. ஐந்து நட்சத்திர ஹோட்டலின் பணக்கார செழிப் அறை இலக்கம் 54 ஏ.சியின் தான குளிர்
காயத்திரி அறைக்குள் விழிகளை டவிட்டுத் தேடினாள்.
றகரன் தவிர வேறுயாரும் அங்கிருக்க se
பத்திரி ஏன் ஹரிகரனை தேடி
ബ
தான் வேண்டும்- ஏனென்றால் ஹரிகரனின் அந்தரங்க
அதற்காக ஹரிகரனின் ரூமுக்கு.? வரவேண்டும் என்றால் வியாபார ஹகரன் முக்கியமான நபர் வரை சந்திக்கப் போகிறார்.
காயத்திரி நீயும் இருந்தால் நன்றாக -35. இப்பெடுத்துக் G) GESTIGTIGIT GAJITLD. உதவியாக இருக்கும்"
காயத்திரி யோசிக்க, ஹரிகரன்சிரித்து உன் கற்புக்குச் சேதமிருக்காது. நான் உத்தரவாதம் சரி விருப்பமில்லையா விடு.
ബ
ாயத்திரி சிரித்து ஹரிகரனின் முகத்தில் அப்பாவித்தனம் இருந்ததை நம்பி,
வருகிறேன்" தாங்யூ" என்றார் ஹரிகரன் அதுதான் இப்போது வந்துவிட்டாள். வந்து அவள் விழிகளால் தேடுவது புரிந்து
யாரைத்தேடுகிறாய் காயத்திரி ஒ. இப்போதுதான் ஃபோன் வந்தது. அரை மணி நேரமாகுமாம் என்ன சாப்பிடுகிறாய் நீ"
நவம்பர் 20-26,1994
என்றதில் முழுவதுமிருந்தது பொய் சுத்தமாக கலப்படமில்லாமல் தயாரிக்கப்பட்ட ஹரிகரன் மார்க் பொய்!
காயத்திரி நம்பினாள் மெத்தென்ற இரட்டை சோபாவில் கவனமாக அமர்ந்தாள். "கோப்பி மட்டும் போதும்"
"என்ன நீ இந்த ஹோட்டலையே சாப்பிடக் கேட்டாலும் நான் ஓ.கே. நீ ஆக ஒரு கோப்பி என்று."
ஜோக்காக நினைத்து சிரித்து,"வீட்டில் இப்போதுதான் ஒருபிடி பிடித்துவிட்டு வருகிறேன். நாம் யாரை மீட் பண்ணப் போகிறோம்?
"அது வந்து, மிஸ்டர் பிர்லா" புருவம் வியப்பில் உயர்த்தி ஹரிகரனைப் LITT.J.,
யெஸ்! நீ நினைப்பது சரி. இது இந்தியாவின் கோடிஸ்வரர்களில் ஒருவரான பிர்லா அல்ல. ஆனாலும் நூறு கோடிக்கு மேல் பத்திரமாக வைத்துள்ள குட்டி பிர்லா நமது வியாபாரத்திற்கு இவரே போதும்" ரிசீவர் எடுத்து கோப்பி சொல்லிவிட்டு காயத்திரிக்கு அருகில் வந்து சோபாவில் அமர அவளுக்குள் ஏதோ உறுத்தல் முதல்
5L606 IULIITU, STILL LÜLITñģ55g/l.
"பிர்லா ஏற்கனவே ஒருதரம் இங்கே வந்திருந்தார்."
உறுத்தலோடு "ஐஸி" என்றுவிட்டு கைப்பையில் கைக்குட்டை எடுத்து முகத்தை ஒற்றிக் கொண்டாள்.
"பிர்லாவிடம் எனக்குப் பிடித்தது அவரது வியாபார நேர்மை. பிர்லாவிடம் நான் படித்தது அழகான பெண் செயலாளர் இருப்பது வியாபார டென்ஷனில் சூடாகும் மூளைக்கு ஏ.சி. மாதிரி குளிர்ச்சி!
சொல்லிவிட்டு நிறுத்தி தலையைச் சரித்து காயத்திரியை பார்த்தார். அவள் இரசிக்கவில்லை என்று தெரிந்தது.
கதவு தட்டப்பட எழுந்து போய் திறக்க ஒடர் செய்த கோப்பியோடு சர்வர் உள்ளே வந்து வைத்துவிட்டு வழக்கமான சம்பிரதாயப் புன்னகையையும் விநியோகித்துவிட்டு மறக்காமல் கடைக் கண்ணால் காயத்திரியை பும் இரசித்துக் கொண்டு சென்றான்.
ஹரிகரன் மீண்டும் வந்து அருகில்அமர, காயத்திரிக்கு ஏ.சி.குளிரிலும் வியர்க்கத் தொடங்கியது.
"ஆ. எங்கே விட்டேன். பெண் செயலாளர் யெஸ். அதுவும் இளமையான நளினமான நாகரீகமான ஏன் பொறாமை யாக இருக்கிறதா? கோப்பியை எடுத்துக் கொள் காயத்திரி
ஸ்பூனில் சீனி எடுத்து கலந்தாள். பதட்டத்தில் சற்று அதிகமாகவே போட்டு விட்டாள். கை நடுங்குவது போல் தெரிந்தது. "சீனி அதிகம் சேர்ப்பாய் போலிருக் கிறது. சோ. இனிப்பு என்றால் உனக்கும் பிரியம் எனக்கும் பிடிக்கும். ஆனால் இயற்கையான žino"
கோப்பியை உறுஞ்சிய அவள் உதடு களைக் கவனித்தபடி சொன்னார்.
பேச்சு முழுக்க வேறு திசையில் செல்வது புரிந்து காயத்திரி அவசரமாக கோப்பியை உறிஞ்சி முடித்துவிட்டு, கைக்குட்டையால் உதட்டை ஒற்றிக்கொண்டு,
"நேரமாகும் போலிருக்கிறது. வீட்டில் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை."
"கால் மணி நேரம் கூட ஆகவில்லை நீ வந்து- அதற்குள் அவசரப்பட்டால் எப்படி? போக வேண்டுமானால் போ இதற்கு நீ வராமல் இருந்திருக்கலாம்."
காயத்திரிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. சங்கடமாய் சோபாவில் அசைந்தாள்.
நேர
9 gs D
அருகில் விசும்பல் வள் அதிர்ந்து போன ஹரிகரன்தான் மு லும் முடிக்கொண்டு கு டிருந்தார்.
இப்போது என்ன ஏன் இந்த மனு தற்கு என்ன செய்ய
"G)լյր 60என்றாள் பதிலில் தொடர்ந்து அழு சட்டென்று அவள் பக் முடியிருந்த கரங்களை "நான் கெட்டவன GUILL6J GOTIT?"
காயத்திரி பொம் யென்று தலையாட்டி
வஞ்சகமில்லாத உற்பத்தியாகும்.
வஞ்சக மனதிலும் உற்பத்தியாகும்.
கண்ணீரின் நிறம் ஒன்றுதான்.
அழுபவன் குன வைத்தா கணிப்பிட மு
ஏழையின் கண் ஏய்த்துப் பிழைப்பவன் வர்களது முதுகில் ெ Si NL GIGI CD
போது தப்பிக் கொள்
அதனால் தான் கூட ஏழைகளின் கண் விட்டுத் தங்களை (Upig dipGg, TP
ஏய்ப்பவர்களின் பட்ட பின்னர்தானே த துகிறது.
வஞ்சகரின் நடி வர்கள் பலருக்கு தங் போகும் நேரத்தில் சுயவிலாசம் தெரிந்தி
குதற்ற மனதில் 2 ருக்கு இல்லை விலை
குதும் வாதுமுள்ள வலையில் விழுந்து GLID 666.5 LL ID6. அவளை கவிழ்த்துவி "LIGooSILD 6T6öT a, மனம் வெட்டிப் போட காய்ந்து கிடக்கிறது கா சொல்கிறாள் நான் சுவருக்குள் இரு துரு என்றால் நீநம்பத்தான்
எத்தனை பெரிய சொந்தச் சோகமா? கா இருந்தது. ஐயோ பா "காயத்திரி 6ெ சொல்கிறேன். ஆணு பெண்ணுக்கு ஆண்தே களைப் பெறுவதற்கு உடலும் உள்ளமும் ஒ நேரமல்லவா அது நா ருக்கிறேன். அந்த கிடைப்பதில்லை."
அற்புதமாக ஒரு அதற்கேற்ப நடித்து ஹரிகரனின் கதை நடிப்பு அனைத்துமே பட்டு காயத்திரிக்கும் இருந்தது.
காயத்திரி கவிழ்ந் ஹரிகரன் கவனித்துச்
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லை விழும்
هQ
ID
ஒலி கேட்க திரும்பிய
G.
கத்தை இரு கைகளா லுங்கி அழுதுகொண்
செய்வது? அழுகிறார்? நான் வேண்டும்?
60) οι),
கொண்டிருந்தார். ம் திரும்பி, முகத்தை
விலக்கிக் கொண்டு, ா காயத்திரி? நான்
மைபோல் இல்லை IIIGI
மனதிலும் 9 (pod
அழுகை நடிப்பிற்காக
ஒன்றுதான் கனம்
ாத்தை கண்ணிரை Dւգ պth?
of influiu a IIGST. கண்ணீர் ஏமாறுகிற ருகும் கத்தி சுக்கு நேரே வரும்
ΕΠουΙΤΟ,
கொடியவர்கள் பலர்
ணிருக்கு காரணமாகி காத்துக் கொள்ள
த்தி முதுகில் செருகப் ன்னைத் தெரியப்படுத்
பை நம்பி ஏமாந்த கள் இறுதி மூச்சுப் தானே வஞ்சகரின் நக்கிறது.
ற்பத்தியாகும் கண்ணி
வன் கண்ணி வலை போனாள் காயத்திரி சு கசிந்து உருகி L-gl.
லடியில் இருந்தும் ப்பட்ட மரம் மாதிரிக் பத்திரி என் மனைவி கெட்டவனாம் நாலு வமாக இருக்கிறோம் மாட்டாய் காயத்திரி" ஆள். இப்படியொரு பத்திாக்கு இரக்கமாக மே என்றது மனம், ட்கத்தை விட்டுச் குப் பெண் தேவை. வை, எதற்கு பிள்ளை மட்டும்தானா? நோ
சேர உற்சாகமாகும் ன் இழந்து கொண்டி நேரங்கள் எனக்கு
கதை தயாரித்து க்கொண்டிருந்தார். வசனம், இயக்கம் உண்மைபோல் நம்பப் ண்ணி வரும் போல்
கொண்டிருப்பதை G) BEITGEBILITÉ.
IDui 、
"ஹரி இதுதான் நேரமடா! உள்ளே நரி உத்தரவு போட்டது. காயத்திரி எதிர்பாராத நொடியில் அவள் மடியில் சரிந்து முகம் கவிழ்த்து 6)L)IIIff.
காயத்திரியின் வலது புறத் தொடை யில் முகம் கவிழ்ந்திருக்க அவளுக்கு கூச்சமாக இருந்தது.
என்ன செய்வதென்றே தெரிய வில்லை. காயத்திரிக்கு நெஞ்சுத்துடிப்பு அதிகமாகியது.
அதே நேரம் ஹரிகரன் தனது முகத்தை தூக்கி அவளின் அடிவயிற்றில் வைத்துக் கொண்டு, "காயத்திரி" என்றார் gabe), LD TO, IDubosLDITU,
அந்த பலவீன நொடியில் காயத்திரி யும் தன் மனதுக்கு கடிவாளம் தேடி தோற்றுப் போய்க் கொண்டிருக்க,
ஹரிகரன் முகம் இப்போது அவள் மார்புகளுக்கிடையே தஞ்சமானது.
கரங்களை விரித்துமுதுகைச் சுற்றிக் கோர்த்து அவளை இறுக்கிக்கொண்டார். காயத்திரி முற்றாக சரணடையும் நேரம் வந்துவிட்டதைப் புரிந்து முகம் உயர்த்தி அவள் உதடுகளை எடுத்துக் GO), INGGIL ITT.
காயத்திரியின் மூச்சுக் காற்று ஏ.சி. குளிரிலும் ஹரிகரனின் நெற்றியைச் சுட்டது.
"என்னைப் பிடித்திருக்கிறதா காயத் கன்னத்தில் உதடுகளால் கோடு போட்டபடி கேட்க, ".ம்." என்றாள் பெரு மூச்சை வெளியேற்றிய படி
Tuggif
அவள் ஆடைகளை ஒவ்வொன்றாய் வெளியேற்றத் தொடங்கினார் ஹரிகரன். சரியாக ஒன்றரை மாதம் கழித்து ஹரிகரனிடம் சொன்னாள் காயத்திரி "நான் கர்ப்பமாக இருக்கிறேன்! ஹரிகரன் அதிராமல், குலுங்காமல் சிகரெட் ஒன்றை உதட்டில் செருகி தீ முட்டி அதை அழிக்கத் தொடங்கிவிட்டு,
புகையை இரசித்து வெளியேற்றிக்
கொண்டு சொன்னார்.
"டேக் இட் ஈசி. அழித்துவிடலாம்." இடி இறங்கியது உச்சியில் "ஹரி கிட்டத்தட்ட கத்தியே விட்டாள் "ஃபுஸ்ரொப் ஃபுல்ஸ்ரொப் நான்
உன் பொஸ் இதென்ன மரியாதையே
இல்லாம்ல் ஹரி பிளிஸ் கோல் மீ
6)լյոնիյի
சிரித்தார். ஒரு தம் உள்ளே இழுத்துப் புகைத்தார்.
"விளையாட வேண்டாம் ஹரி "மீண்டும் பார்.ஹரி ஃபுல் ஸ்ரொப். ஃபுல் ஸ்ரொப் இனி என்ன விளையாட்டு இந்த மாதிரி நேரங்களில் அரிச்சந்திரன் தெரியுமா நான்"
"பிளிஸ் ஹரி என் நிலை புரியாமல் நீங்கள்."
"நோ புரியாமல் இல்லை. புரிந்து கொண்டுதான் புத்தி சொல்கிறேன். இத் தோடு விலகி விடு. அது நல்லது."
"என்னை பரிசோதிக்கிறீர்களா ஹரி
g|әл-Ашшолі) சிரித்துவிட்டுச் GUFII GT GOTIFTI.
"நான் என்ன ராமனா? நீ என்ன சீதையா அக்னிப் பரீட்சை நடத்த அவதாரங்களுக்குத்தான் பரீடசை நாம் சாதாரண மனுதர்கள் இது சகஜம். அதாவது பலவீனங்கள்."
காயத்திரி முகம் சிவந்தாள். "நியெல்லாம் ஒரு." "வசனத்தை நானே முடிக்கிறேன் பொறு மனுசனா? என்றுதானே கேட்கப் போகிறாய்?வழக்கமாக கேட்டுப்புளித்துப் போன வசனம் புதிதாக ஏதாவது சொல்வதென்றால் சொல்லு, இரசிக்க லாமா பார்க்கிறேன். என்ன எதுவு மில்லையா? வீட்டில் போய் யோசித்துப் பார் போ என்ன முறைக்கிறாய் போடி
"காயத்திரி நீ சொல்வது. இந்திரா கேட்டாள். "முற்றிலும் உண்மை" பதில் சொல்லப்படவில்லை பதில் வந்தது திறந்த கதவின் வழியே தெரிந்த முகத்தின் உதட்டிலிருந்து வந்தது.
ETTLIT AB35|| AUGUSID
BL IS-SITT BOOoi I Ii
19. stort press influño 7. Сао, о, у ата, и பாதுக்க பத்திரிகை வானொலி Osmannaväitasnt M,
ili eb...
415A. வஹிட்டுவளை
Dajansowy.
* :en:5նկ55ath,
am Gesamta, Osmanakas na A
G. A son
1971, 469.5 monosa) effas). மட்டக்களப்பு பத்திரிகை
Saint GalistintaS).
ബ്. 75/6. தக்கியா விதி lontuosalboao.
a productors
Joy Gasglu'r mae'n
M/T LACONIA REEKTANKERSHIPCO.
38, AKTIPOSSODONOS
IRAEYS GREECE.
தொலைக்காட்சி பார்த்தல்
* **
J.T.C P.O.BOX- 1120 DOHA -- QATAR * алтr06ытта),
தொலைக்காட்சி
ஸ் காண்டீபன் கம் செல்வியிாகினி நானுஜயா எஸ் அஸ்ம்பத்குமாரி தெறி
3 என் விஜயலட்சுமி நேர்பூல் எஸ்கோகிலப்பிரியா கண் ரஜினி ராஜபுத்ரன் அக்கரைப்பற் எஸ். பரமேஸ்வரன் அக்க யசோதா பத்மநாதன் பசு

Page 16
--
-சேத்தூர்
ܐܼܿܒ݂ ܘܼܡ ܐܸܫ1 ܐܹܡ ܐ
"GT. கழுதை இங்க என்ன செய்து கிட்டு இருக்கிறே" என்றவாறே அலுவல கம் செல்வதற்காக ஷேர்ட்டை மாட்டிக் கொண்டு வந்த பிரசன்னா சுபாவின் பின்னலைப் பிடித்து இழுத்தான். அது வரை பிரசன்னாவின் டயறியைப் படித்துக் கொண்டிருந்த சுபா டயறியை மேசைமீது வைத்துவிட்டு ஒண்னுமில்லையே" என்றாள். "ஏன் என்னோட டயறியைப் படிச்சே அவன் பொய்க் கோபத்துடன் கேட்க, "சும்மா எடுத்துப் பார்த்தேன். அது நிறைய கவிதை கவிதையா இருந்திச்சு வெளி இன்டரஸ்ரிங் அதுதான் படிச்சேன் அவள் கூறவும் அவளது காதைத் திருகினான்.
சுபா வேண்டுமென்றே "ஐயோ அத்தை" அலறினாள் பிரசன்னாவின் தாய் என்ன என்னம்மாசுபா என்றவாறே வந்தாள். "அம்மா காலங்கார்த்தால ந்த சுபாவுக்கு வேற வேலை இல்லையா? அதோ பாருங்க மாமி பாத்திரம் விளக்கிறா இரு ஹெல்ப் பண்ணுவம்னு நினைக்காம இங்க என்னோட டயறி படிச்சுக்கொண்டு இருக்கிறா பிரசன்னா முறையிட்டான். இதுதப்பா அத்தை பிரசன்னா யாரும் ல்லையே என் சொந்த அத்தான்" சுபா சிணுங்கினாள் பிரசன்னாவின் தாய் கடவுளே சின்ன வயசிலேர்ந்து இப்படி வயது வந்த பிறகும் உங்க சண்டை ஓயாதா” கேட்டுவிட்டு அவள் சென்று eft"|LITET.
வெவ்வவ்வாசுபா கண்களை உருட்டி உதட்டை மடித்து அழகு காட்டிவிட்டு ஓடினாள் "அடி கழுதை கையை ஓங்கிய பிரசன்னா சிரித்தான் "வர்ரேன்மா என்றவன் எதிர்வீட்டு வாசற்படியில் நிற்கும் சுயாவைப் பார்த்துக் கைகளை அசைத்து விடைபெற்றான். சுபாவும் கைகளை அசைத்தாள்.
பிரசன்னாவின் மாமன்மகள்தான் சுபா அவள் ஒரே பெண் பிரசன்னாவும் ஒரே பையன் சின்ன வயதிலேயே தந்தையை இழந்தவன். அவனுக்கு தாய் தந்தை எல்லாம் தாய் மீனாட்சிதான்.
சின்ன வயதிலேயே பெற்றோர்கள் பிரசன்னாவுக்கு சுபா என நிச்சயித்து இருந்தார்கள் பிரசன்னா சுருளான கேசமும் நேரான நாசியும் மிதப்பான
I ன் கல்கமுவ பஸ்ஸினுள் தவித்துக்கொண்டிருந்தேன். குருநாகலிருந்து கல்கமுவ, போய்ச் சேர்வதற்குள் குடல் பிதுங்கி வாய் மூலம் வெளியேறினாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை. அவ்வளவு கூட்டம், மாலை நேர இறுதிபஸ் என்பதால் சன நெரிசலில் வேர்த்துக் கொட்டியது. பஸ் புறப்படுவதற்கு இன்னும் பத்து நிமிடங்கள் இருப்பதால், அன்றைய பத்திரிகையாவது பார்க்கலாம் என்றால் அருகில் ஒரு மங்கை கைவிரித்து படிக்க முடியாது. படக்கூடாத இடத்திடல் பட்டு விடும் என்ற அச்சம் வேறு ஜன்னலோர சீட்டில் வசதியாய் அமர்ந்து வெளியே விழிகளை மேய விட்டேன். ஒரே பரபரப்பு அங்குமிங்கும் அவசர நடைகளும், பஸ்ஸில்
மாய் மனிதர்கள் நெருக்குப்பட்டனர். மழை வேறு இதோ கொட்டப்போகிறேன் என்று பயமுறுத்தியது.
எனக்குப் பக்கத்திலிருந்தவள் ஒரு முஸ்லிமாக இருக்கவேண்டும் பஸ் பயணம் தொடர்ந்ததிலிருந்து நெஞ்சைத் தடவுவதும், நெளிவதுமாய் இருந்தாள். அடிக்கடி தேசிக் ாய் கடித்தாள். ஒருவேளை "உண்டாகி இருக்களோ இப்போது பாவமாய் இருந்தது. வாயும் வயிறுமாய் மனுச புழுக்கத்தில் குமட்டிக் கொண்டு வந்திருக்க வேண்டும். போதாக்குறைக்கு அருகில் நின்றதடியன் வேறு அவளை முட்டி முட்டி நெருக்கிக் கொண்டிருந்தான் அவளின் சங்கடம் புரிந்தது எனக்கு மெல்ல எழுந்து ஜன்ன லோர இருக்கையை கொடுத்து, அவளின் இடத்தில் மாறி உட்கார்ந்தேன் கொஞ்ச
கவிதைக் கண்களும், களையான துருதுரு என்ற முகத்துடனும் நல்ல வாட்டசாட்டமாக
ருப்பான்
சுபா ரோஜாப் பூப்போல அழகாக இருப்பாள். ஒளிர்விடும் கண்களும் கிள்ளத் தோன்றும் நாசியும் குறுகலான நெற்றியும் கிள்ளினால் இரத்தம் தெறிப்பதற்குத் தயாராக இருப்பது போல சிவந்த மேனியும் சுருளான நீண்ட கூந்தலும் பளிச் எனச் சிரிக்கும் போது மேலே ஓரமாகத் தெரியும் தெற்றுப்பல்லும், குழிவிழும் கன்னங்களுமாக இருக்கும் சுபா மொத்தத்தில் அவள் ஒரு புதுக்கவிதை பிரசன்னாவும் சுபாவும் ஜோடியாகச் சென்றால் ஆயிரம் விழிகள் அவர்களை மொய்க்கும்.
வானொலியில் ஒலிபரப்பாகிக் கொண் டிருக்கும் பாடலுக்கேற்ப சுபா காற்பாதத்தை லாவகமாக ஆட்டி தாளம் போட்டுக் கொண்டிருந்தாள் கால்களைத் தழுவியிருந்த
Gaussief கொலுசுகளும் ஜதிபாடத் தொடங்கியது.
அது பிரசன்னா கோவிற் திருவிழாவின்
போது ஆசையுடன் வாங்கி சுபாவின் கால்களில் மாட்டிவிட்ட கொலுசுகள் பிரசன்னா அருகில் இருந்தாலும் அவனு டைய நினைவுகள் சுபாவின் மனதில் என்றும் பசுமையாகவே இருக்கும்.
அந்தக் கோயிற் திருவிழா அவளுக்கு ஞாபகம் வந்தது. இருவரும் பெற்றோர் களுக்கு அருகில் இருந்தாலும் இருவரின் விழிகளும் அடிக்கடி சந்தித்துக் கொண்டன. மின் விளக்குகளின் வண்ண ஒளியில் சுபா தங்கப் பதுமையாகத் தெரிந்தாள். நீல நைலக்ஸ்சேலையும் அளவான அலங்காரங் களும் தலை நிறையப் பூவுமாக இருந்த அவளை கண்கொட்டாமல் பார்த்தவன் விழிகளாலே பாராட்டினான்.
"பிரசன்னா நிறைய கடைகளெல்லாம் இருக்கு சுபாவை கூட்டிக்கிட்டு போய் அவ கேட்கிறதை வாங்கிக்கொடுப்பா" அம்மா சொல்ல, பிரசன்னா சந்தோஷமாய்த் தலையசைத்தான் "சுபா நீ என்றைக்குமே அழகுதான். அதுவும் சாரில பார்க்க என்னோட கண்கூட பட்டுடும்போல இருக்கு உன்ன எல்லாருமே பார்க்கிறாங்க மாமிக் கிட்ட சொல்லி திருஷ்டி கழிக்கணும்." என்றவனைப் பார்த்த சுபா "நீங்க மட்டும்
நேரத்தில் ஜன்னல் திறந்து குபுக் கென்று வாந்தி எடுத்தாள். பின்னால் இருந்தவர்கள் ஏதோ முணுமுணுத்தபடி ஜன்னல்களை அவசரமாய் இழுத்து மூடினர். இந்த நேரத் தில் தனியே இவள் வந்திருக்கக் கூடாது. பயணம் கூட செய்யக்கூடாது. விவஸ்தை இல்லாமல், சிலர் பேசிக்கொள்வதும் கேட்டது. அவள் வாந்தி எடுத்த களைப்பில் வியர்த்திருந்தாள் நெற்றி முழுக்க வியர்வை திட்டுக்கள். அப்போது தான் அவளை கூர்ந்து கவனித்தேன். ஒரு பத்தொன்பதை நிச்சயம் தாண்ட முடியாத வயது இள நீல நிறத்தில் சல்வார். அற்புதமான தெய்வீகம் ததும்பும் முகம் குறை கூற முடியாத அழகு கவர்ச்சியிலும் வெகு அடக்கமாய் தெரிந்தாள் உள் மனசில் அழிக்க முடியாத
ஏதோ ஒரு நிகழ்வின் தாக்கம் எழுதப்பட் டிருப்பதாய் முகம் காட்டிக் கொடுத்தது. வசதியாக சாய்ந்து மூச்சை உள்ளிழுத்து, சுவாசித்துக் கொண்டாள். ரொம்ப களைப்படைந்து சோர்வாய் இருந்தாள் பேச்சுக் கொடுக்கலாம் என்றால், இது ஏற்ற தருணம் இல்லை. அவள் இயல்பு நிலைக்கு வந்திருந்ததை அவதானித்தேன். வாரியப்பொல'யில் பஸ் கொஞ்சம் தாமதமானது. அந்த இடைவெளிக்குள் அவளுடன் பேசலாம் என தோன்றவே, மெல்ல தலை கெழித்து பார்த்தேன். செத்துப் போன புன்னகை ஒன்றை உதிர்த்தாள். வாடிப் போன ரோஜாவைப் போல வறண்ட இதழ்களில் அந்தச் சிரிப்பு தோன்றிய மறுகணமே வற்றிப் போனது
"நீங்க எங்க போறிங்க நான்தான்
என்னவாம் ராஜாவா என்றாள்.
கண்ணாடி வ6 காட்டி சுபா கேட்க போயும் போயும் ெ வளையல் என பிர கடிந்து கொண்டே வ அவளது கரத்தில் ம
நூதனமாக ஆராய்ந்து ஒ வெள்ளிக்கொலுசுகளை வந்ததும் அவளது o7LLITGöI.
சின்னக் குழந்தை
தூக்கிப் பார்த்தவள் என்கிட்ட இருக்கிற கொடு இந்தக் கொலுசைப் பி செலக்ட் பண்ணியிருக் "கொலுசைவிட உன்ே அழகா இருக்கு எ கூறினான்.
"பிரசன்னா உங்களு திருவிழா ஞாபகமா எது தெரியல்லை. அதனால் பிரசென்ற் என்று கூறி பேழை ஒன்றைக் கொடு கண்ணாடியால் செய்
தீட்டியிருந்த இதயத்திே
கேட்டேன். "அம்மம் லையா "ஓம்" தனிய யாரயும் கூட்டி வந்தி கொழும்புல" அப்ப சு இருக்காங்க கொழும் சொந்த ஊரு கொழும் இல்லாமல் மெளனமாய் அவளின் மேல் திடீெ முளைத்தது. என்ற கேட்டுக்கேட்டு அலு: மேற்கொண்டு என்ன ே வில்லை. நீணட ெ கிடந்தது. அவள் ஜன்ன பரப்பை வெறித்துக் அவளின் வாழ்வில் ப நிகழ்வு வெகுவாய் கொண்டிருக்க வே கடுமையால் அவள் அ இதற்கு போய் அவள் அந்தரங்கம் பற்றி ந குழம்ப வேண்டும் "க பஹிண்ட பஸ்ஸக்கே ஒண, திடீரென கண்டச்
ջԼL-ԼDIT6Iդ.
போட்டான். எரிச்சலுட போக முடியவில்லைே துடன் பயணிகள் இற ரயர் மாற்றுமட்டும் வேண்டும் போல் இரு கூப்பிட்டேன். மறுத்துவிட் தயங்கித் தயங்கி வந்த எதிரும் புதிருமா "நீங்க எங்க அவள் (33.6760 (34.LILITG.T. 'LDL இங்கால"கல்கமுவ ே மெரி பண்ணிருக்கிங்க கடை வாயில் அப்பி அதே செத்துப் போல தொழில்தான் அங்க
FİLİ BİLLTILIL"İLİT Girl", "EDİ கொழும்புல பிஸ்னஸ்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Lü Q ருக்கிற்
GITLÜ-GGGGUILE என்ன சுபா இது. பறும் கண்ணாடி GÖTGOTT GarcialLDATI, Delusiast Guillia |ட்டினான். மிகவும்
ரு ஜோடி அழகான பும் வாங்கி வீட்டுக்கு கால்களில் மாட்டி
போல் கால்களைத் அழகான கொலுசு, சுகளைவிட எனக்கு
ச்சிருக்கு நல்லா {" ாட கால்கள்தான் னப் பிரசன்னா
ருக்கு இந்த கோயிற் வாங்கித்தரதுன்னு இந்தச் சின்னப் சுபா கண்ணாடிப் த்தாள். அதனுள்ளே பப்பட்டு வர்ணம் ஐ லவ் யூ என்று
GALI TGAU" GDJFITSELLÓNai)
வராம துணைக்கி க்கலாமே, "அவரு படப்பொறந்தவங்க, விலதான், "உங்கட ா? அதற்கு விடை
தலையாட்டினாள் ரன கரிசனை ஏன் பினாவை எனக்குள் துப் போனேன். கட்பதென்றே புரிய ளனம் திரையாய் பின் ஊடே ஆகாயப் கொண்டிருந்தாள். டிந்திருக்கும் அந்த அவளை அரித்துக் *ண்டும். நோயின்
ப்படி இருக்கலாம் பாழ்வுடன் அதுவும் ன் ஏன் சிந்தித்து நணாகரளா டிக்கக் யரக மாறு கரண்ட டர் குண்டை தூக்கிப்
அறபாத்
உரிய நேரத்திற்கு என்ற ஆத்திரத் கினர் பஸ்ஸலிக்கு ஒரு டீ குடிக்க தது. அவளையும் ாள் வற்புறுத்தவே
உட்கார்ந்தோம். முதன் முதலாய் டக்களப்பு "அப்ப ாறன்", அங்கதான் பால, இலேசான கிடந்த புன்னகை, சிரிப்பு "இல்ல ன் பதிலால் சற்று கட ஹஸ்பன்ட் "ஓம்" நீங்களும் I juli
பொறிக்கப்பட்டிருந்தது. பிரசன்னா மனம்
நிறைய பூரிப்புடன் அதைப் பத்திரப்படுத்திக் GEMISSILTÖT.
அந்த இனிய நினைவுகளுக்குள் புதைந்திருந்த சுபா ஏதோ சத்தம் கேட்டு அவசரமாய் வெளியே அவளது அத்தை ஓடிவந்தாள் அழுது புலம்பிக்கொண்டிருக்க
/。
அவளது தாயும் "ஐயோ கடவுளே என அலறினாள். அவளது அப்புர்கார்க்கதவைத் திறந்தபடி பதட்டத்துடன்த்கிரம் ஏறுங்க" என கத்திக் கொண்டி ந்ேதார். "அத்தை என்னாச்சுது அம்மா என்ன நடந்தது?" சுபா பதறினாள் "த பிரசன்னா ஆக்ஸிடென்ட் ஆகி மிகவும் சீரியஸான நிலையில் வைத்தியசாலை யில இருக்கிறார்மாசுபா பக்கத்து வீட்டு பங்கஜம் மாமி கூற "இல்ல. என்னோட பிரசன்னாவுக்கு ஒண்ணும் நடக்காது" என அலறியவாறே எல்லோருக்கும் GöIGBL சுபா காரில் ஏறி அமர்ந்தாள் என்னோட பிரசன்னாவுக்கு ஆகிடக் கூடாது என இறைவு உருகிப் பிரார்த்தனை செய்துகொண்டே வந்தாள்.
DI DI DI I பிரசன்னாவை அப்போதுதான்
கொண்டு வந்திருந்தார்கள், காலையில் போட்டிருந்த 'வெளேர் என்றிருந்த வெள்ளை ஷேர்ட் இரத்தத்தில் தோய்ந் திருந்தது. உடல் எங்குமே இரத்தம் பிரசன்னா அடையாளமே தெரியாதவனாக மாறியிருந்தான். மயக்க நிலையிலிருந் தாலும் வலி பொறுக்காமல் "ஐயோ அம்மா ஆ." என பிரசன்னா ஈனஸ்வரத்தில் முனகிக் கொண்டிருந்தான் டாக்டர்களும் தாதிமாரும் பதட்டத்துடன் பிரசன்னாவைப் பார்த்தார்கள் பிரசன்னா அவசர YLL000M0L L S LLLS SS0LtLLL L LLLLLS மனசுக்கு மிகவும் நெருக்கமானவன் அன்பானவன் சொந்த மாமன் மகன் அவன் படும் வேதனைகளை கண்களில் நீர் நிறைய வெறித்தாள் சுபா அவளுக்கு தலை சுற்றுவது போலிருந்தது. தாயின் தோள் மீது மயக்கமாய்ச் சரிந்தாள்.
Iெரக் கணக்கில் மயக்கமாயிருந்த பிரசன்னா மெல்லக் கண்களைத் திறந்தான். அம்மா, மாமா, மாமி, உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரினதும் அன்பான விசாரிப்புக்களை ஏற்றவனது விழிகள் சுபாவைத் தேடின. "சுபாவுக்கு ஜூரமப்பா அதனால வரல்லை. நாளைக்கு நாம் வீட்டுக்குப் போறம்" தாய் மீனாட்சிதான் சொன்னாள். டாக்டர்கள் மட்டுமல்ல அனை வருமே பிரசன்னா பிழைத்துக்கொள்வான் என நினைக்கவில்லை. அந்தளவுக்கு அவ னிது உடல் நிலை மிகவும் மோசமாக இருந்தது.
காலையில் பிரசன்னா மிகவும் உற்சாக மாய், யாருடைய உதவியும் இன்றி வீட்டை நோக்கி நடந்தான். சுபா வராந்தாவில் நின்று பிரசன்னாவை முறைத்தாள். தலையை ஒருபுறம் சாய்த்துப் பார்த்தாள் சுபாவைக் கண்டு சந்தோவுப்பட்டவன் அவளது இச் செயலினால் ஏதோ விசித்திரமாய் உணர்ந்த வனாக தடுமாற்றத்துடன் தாயை நோக்கி னான். "உன்னை அன்னிக்கு வைத்திய சாலையில் பார்த்தவுடனேயே மயக்கமாக சரிஞ்சவ அப்புறம். தாய் விசும்ப "கடவுளே" பிரசன்னா அலறினான். "தம்பி சுகம் வரும்னு டாக்டர் சொல்லியிருக்கிறார் கவலைப்படாதீங்க" அவனது மாமா ஆறுதல் சொன்னார்.
சுபா தனக்குள் ஏதோ சொல்லிக் கொண்டாள். கலகலவெனச் சிரித்தாள் பின்பு சிணுங்கினாள் சுபாவையே பார்த்துக் கொண்டிருந்த பிரசன்னா நேரம்போவதை யுணர்ந்தவனாக சுபாவைத் தோளுடன் சேர்த்து அணைத்துக்கொண்டு நடந்தான். இருள் சூழ்ந்து கொண்டது. நாளைய உதயமாவது இந்த நல்ல இதயங்களுக்கு சந்தோஷமானதாக அமையட்டும்
அங்க போய் இருக்கல தானே ஏலாது வாதாடல்லயா? "இல்லா "ஏன்? அவ
"ஏன்? "அவர்ர முதல் வொய்ப்ட புள்ளய லால தொல்லை. நான் எனக்குள் அதிர்ந் தேன். ஏராளமான ಇಂದ್ಲಿ மனசுக்குள் டமார் டர்ரென வெடித்து இதயம் சிதறி துகள் துகளாய் சிதறியது. "இவள் என்ன விளையார்ளா, அதிர்வு மாறாமல் அவளை ஏறிட்டேன். விழியோரம் நனைந்திருந்தது. இவள் இரண்டாம்தாரமா? ஹோட்டலை விட்டு வெளியே வந்தோம். அவளின் நிலை பரிதாபமாய் இருந்தது. அநாவசியமாய் அவள் அந்தரங்கம் பற்றி தோண்டி இருக்கக் கூடாது. அந்த கண்ணி ருக்கு நான் காரணமாய் ஆகி இருக்கக் dan LTTg/
கைகளை பிசைந்து செய்வதறியாமல் நின்றேன். என்ன பேசுவது இதற்குமேல், என்ற தவிப்பு "ஐ ஆம் சொறி உங்கட மனச புண்படுத்திட்டன் கனிவா சொன்னேன். "பரவாயில்லை. அன்பா ஒரு வார்த்தை கேட்டு எத்தனயோ நாளாச்சி. இப்ப நீங்க என்கூட பேசினதே சந்தோஷமா இருக்கு மனசத்துறந்து சொல்றன் கூடப்பொறந்த வரா நெனச்சி சொல்றன். "நான் என் குடும்பத்தில மூணாவது மொத்தம் ஆறு பேரு வாப்பா நல்லா வியாபாரத்துல கொடிகட்டிப்பறந்தாராம். நான் பொறந்த வுடன், பிஸ்னஸ் சரிஞ்சுட்டாம் என்ட சனியன்தான் அதுன்னு சில சமயம் எரிஞ்சு விழுவாரு "உங்கட வாப்பா முஸ்லிம் தானே? இடையில் நான் வழிமறித்தேன். "ஒம், ஏன் கேட்க்கிங்க முஸ்லிம்டா அல்லாட நம்பிக்க இரிக்கணும் தாரதும் கொடுக்கரதும் கடவுள் தான?"
அதற்கிடையில் பஸ் ரயர் மாற்றி உறுமிக் கொண்டு நின்றது. அவளுடன் உரசினாற் போல் நடந்து அதே இருக்கையில் அமர்ந்து கொண்டேன். "ம். அப்புறம் சொல்லுங்க" விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தாள் "மூத்த வங்க ரெண்டுபேரையும் நல்ல இடத்துல கட்டிக் கொடுத்தாரு என்ட தலையெழுத்து அவர்ர கூட்டாளிர பொம்புள மெளத்தாகி ரெண்டு வருஷமாம், அவருக்கு ஆறு புள்ளயல், அவரபேசி என்ன கட்டி வச்சாரு சொல்லும் போதே அவள் உடைந்து அழுதாள். "ப்ளீஸ் அழாதீங்க நம்மள ஒரு மாதிரியாபார்க்கானுகள் அவளை ஆசுவாசப் படுத்திக் கொண்டாள். நீங்க ஏன் ஒத்துக் கனும் மறுத்து இருக்கலாம் தானே?"
முடியாது வாப்பாகிட்ட நான் ஒன்னும் பேச முடியாது. பேசாம ஒத்துக்கிட்டன். அம்மம்பொலயில வாப்பாட தாய் புள்ள இரிக்கி அங்க வூடு வாங்கி அவர எனக்கு கட்டிவச்சிட்டாரு. "உங்கட உம்மாகூட
கடசிப்புள்ள பொறக்கக்குள்ள ஒபரெஷன்
பண்ணி னாங்க அதுல மெளத்தாகிட்டா" "ஓ மை காட்" அப்புறம் நான் ஆதரவாய் கேட்டேன். நீங்க விருப்பமில்லன்னு சொல்லி அவர்கிட்ட பேசி ஏன் உங்கள காப்பாத் தல்ல?
பேசினன், அவர்ர கால்ல உழுமட்டும் கதறினன், கெஞ்சினன், "என்ன சொன் னாரு "உன்னைப்போல அழகா ஒருத்தி எனக்கு எப்பவும் கிடைக்க மாட்டா, பேசாம ஒத்துக்கன்னார்." "பாஸ்டட்" என்னையும் அறியாமல் கூவினேன். அருகில் நின்றவர் கள் ஒருமாதிரியாய் திரும்பினர். "இப்ப கலியாணம் முடிச்சி எத்துண வருஷம்? "ரெண்டு. முனு நாலு மாசத்துக்கு ஒருக்கா வருவாரு ரெண்டு நாள் தங்கிட்டு போயிடுவார். விழியோரமாய் துளிர்த்த நீரை புறங்கையால் துடைத்துவிட்டாள். தன் மனவிருப்பம் இன்றி ஒரு தந்தையால் மணம் செய்து வைக்கப்பட்ட பெண் முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் முறை யிட அத்திருமணத்தை இரத்துச் செய்யும் படி பணித்தார்களே", அவரின் வழிமுறை களை பின்பற்றும் ஒரு முஸ்லிமா இந்த பச்சைக் கிளியை புலியின் கரத்தில் கொடுத்தான்.
இவள் இளமை உணர்வுகள் நீ தெளித்த தணல் மாதிரி அடங்கிப் போகவா இவளை நரை விழுந்த ஒலைக்குதாரமாய் வார்த்தான் நீண்ட நேரமாய் எதுவும் பேசவில்லை. "உங்களோட பேசுனதில மனசே கொஞ்சம் இலேசா இரிக்கி, நீங்க விரும்பினா உங்கட அட்றஸ்தாங்க ஏதாவது உதவி தேவப்பட்டா எனக்கு உதவும்." "விசிட்டிங்கார்ட்" எடுத்து கொடுத்தேன். பத்திரமாய் தன் பேக்"கில் வைத்துக் கொண்டாள். "அம்மம்பொல கட்டிய இஸ்ஸரஹட்ட எண்ட அவள் எழுந்தாள். நிலவை சலவை செய்தது போல் இருந்தது முகம் பணிவிழுந்த நந்தவனம் சூரியக்கதிரில் ஜொலிப்பது போல் பிரகாசித்தது விழிகள் "போய்ட்டு வாரன் அம்மம்பொல கிட்டதான் லீவு கிடச்சா வாங்க வீடு பள்ளிக்கு பக்கத்துலதான்." என் இதயம் உருகி ஓடியது. சின்ன வயதில் வாழ்க்கைச்சிறையில் அடைப்பட்டு சாகும் அவளுக்காக விழியிரண்டும் இலேசாய் ஈரமாயின. இறங்கியவள் கரம் அசைத்தாள் ஜன்னல் திறந்து நானும் கரம் அசைத்தேன். வெறுமையாய் இருந்தது LD60Ilb. ši. மெல்ல மெல்ல படர்ந்து கொண்டிருந்தது. அவளை இறக்கிய வேகத்தில் பஸ்ஸின் வேகம் சூடுபிடித்தது. நான் திரும்பி பார்த்தேன். அவள் ஓடும் பஸ்சை வெறித்துக் கொண்டு நின்றாள்.
நவம்பர் 20-26,1994

Page 17
  

Page 18
வாடி இரு என்று விடுக்கிறாய் அழைப்பு ஆனால் நீ வாடியிருக்கிறாயே
சோகம் கலந்த குரலில் சொல்லிய படியே அருகே வந்தமர்ந்தாள் தோழி.
கண்ணிரில் நனைந்து இன்னமும் காயாத இமைகள் படபடக்க தலைவி சொன்னாள்,
"விடைபெற வராமல் படை முகம் நோக்கி நடையைக் கட்டிவிட்டாரடி அவர்
ள்ளித் திரிந்த மான் அவள் துவண்டு போனது ஏன் அவள்
காதலெனும் சிறகு விரித்து பறந்து திரிந்த வெண் புறா
குளிரில் நடுங்கி சிறகொடுங்கி போனதுபோல் சுருங்கியது ஏன் என்ற ΕρατΠι
ஆகாய மார்பில் அழகாய் தவழ்ந்த நிலா அவள்
அந்த நிலாவை பிடித்து இருளில் பூட்டிய பொல்லாங்குக் கரம் எவருக்குச் சொந்தம்?
இத்தனை வினாவும் ஒட்டுமொத்த மாய் உற்பத்தியான இடம் தோழியின்
காரணம், மஞ்சத்து மீதில் கொடியில் இருந்து கொட்டிய மலராய், வெளுப்ப தற்காக கசக்கிப் பிழிந்து போடப்பட்ட துணியாய், சுட்டெரிக்கும் வெய்யில் காலத்தில் வற்றிய குளமாய் வனப்பிழந்து கோலச் சிரிப்பிழந்து கிடந்தாள் தலைவி தான் வந்த செய்தி அறிவிக்க செருமினாள் தோழி
ஒரு தரம்.இரண்டாவது தரம். மூன்றாவது தரமாய் செருமியபோதுதான் சித்திர விழிமுகத்தாள் கழுத்தின் பத்திரம் காப்பதுபோல் மெல்ல மிக மெல்லத் திரும்பிப் பார்த்தாள்
"அடியே வாடி" என்றழைத்து வெள்ளைப் புன்னகை இதழில் ஆட்சி நடத்தும் காட்சி தெரியுமே முன்னர்
ஆட்சியை பறிகொடுத்த மன்னன் போல் அன்றோ இப்போது காட்சி தருகின்றன இவள் கனியிதழ்கள்
தோழி நினைத்துக்கொண்டாள் சோகம் தன் மனதிலும் நிறைத்துக் - Одлају поi.
"எப்போதடி வந்தாய்?" சுரத்தேயில்லாத கேள்வி வாடிய சரம்போல நேச வாசமே இல்லாத குரல்
"அப்போதே வந்துவிட்டேன் "எப்போதே? "உடல் மட்டும் பஞ்சணையில் உன் மனம் மட்டும் வேறேதோ சிந்தனையில் என்று நீ இருந்த நிலையில்
மஞ்சத்தில் இருந்து சற்றே நிமிர்ந் தாள். வாடிய மரத்தில் எப்படி வனப் பிழக்காத இரு கனிகள்? என்று சிந்தித்து வியக்க அவள் எதிரே இல்லையே sligasir
"aJIT 9/LDistil"
முற்றாகிவிட்டதோ மனச் சமர்?" "கேலியா தோழி: "குளிரில் நடுங்கும் கோழியாக கோலமிழந்து கிடக்கிறாய் நீ இதில் என்ன வேண்டிக் கிடக்கிறது கேலி
தன் வேதனையில் ஒரு பகுதியை எடுத்துக்கொண்டாள் தோழி. அதனைப் புரிந்துகொண்டு
வாடி இரு சொல்கிறேன்."
2 /* / / /2 /
கிரிக்கெட்டின் இணையற்ற வீரருமான கபில்தேவ் முதல் தரக் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டார்.
இம்மாதம் 2ம் திகதி மாலை டில்லியில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் முதல் தரக் கிரிக்கெட்டிலிருந்து தாம் ஓய்வு பெறுவதாக கபில்தேவ் அறிவித்தார். அப்போது இந்திய அணி வீரர்களும் உடனிருந்தனர்.
5 வயதான கபில் இந்திய அணிக்காக 17 ஆண்டுகள் விளையாடியிருக்கிறார். நான்கு வருடங்களுக்கு மேலாக அவர்
(NA)
சாதனையாளரும் இந்தியக் -
"உரைத்துப் பார்க்காமல் தங்கம் அவர்
என்று உருகினாயே வேண்டுமடி உனக்கு" "இப்போதும் சொல்கிறேனடி, தரணி யில் தனக்கு நிகர் எதுவுமற்ற தங்கமடி அவர் குணம்
தோழி விழி விரித்துப் பார்த்தாள் நன்றாக இருக்கிறதடி கதை காது குத்தாத யாருமிருந்தால் போய் சொல்லு: அவர்கள் கொடுப்பார்கள் உன் கதைக்குக் காதை
"புரியாமல் பேசுகிறாய்" "உன்மீது பரிவிருப்பதால்தான் பேசுகி றேன்!
"தெரியுமடி பரியை நரியென்பதுபோல் பழியும்மன்றோ சொல்கிறாய் அவர்மீது
"அதென்னடி அவர்? பொல்லாத அவர் பொழிகிறாளாம் இவள் நேசத்தை
இந்திய அணிக்குத் தலைமை தாங்கி யிருக்கிறார். 131 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 434 விக்கட்டுக்களை வீழ்த்தி, உலகிலேயே அதிக டெஸ்ட் விக்கட்டுக்க ளைக் கைப்பற்றிய ஒரே வீரர் என்ற அரிய சாதனைக்குச் சொந்தக்காரராகத் திகழ்கிறார். அத்துடன் டெஸ்ட் போட்டி களில் 5348 ஓட்டங்களை எடுத்த பெருமை யும் கபில்தேவுக்கு உண்டு.
225 ஒரு தினப் போட்டிகளில் விளை யாடி 253 விக்கெட்டுக்களை சரித்துள்ள கபில், ஒருதின ஆட்டங்களில் மட்டும் 3783
ஓட்டங்கள் எடுத்திருக்கிறார். ஒருதினப்
போட்டியிலும் அதிக விக்கட்டுக்களை வீழ்த்திய வீரர் என்ற வகையில் கபில் உலக சாதனையைத் தக்க வைத்திருந்தார். அண்மையில் இந்தச் சாதனை பாகிஸ் தானின் வாஸிம் அக்ரம் மூலம் முறியடிக் 5LILILL-51.
"எனது கிரிக்கெட் வாழ்க்கையில், 1983ல் உலகக் கோப்பையை இந்தியாவுக்கு வென்று கொடுத்ததைத்தான் பெருமைக் குரியதாகக் கருதுகிறேன்" என்று தமது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டபோது கபில் GagnaGOSTITI.
"17 வருட கால கிரிக்கெட் வாழ்க்கை எனக்கு முழுத் திருப்தியை அளித்திருக் கிறது எவர்மீதும் எனக்கு வருத்தம்
அது ஏன் என்பதுதானடி என் நினைப்பு
தோழி சலித்துக் ாய் நெட்டி U
தலைவி இவள் இன் வியப்பது வெட்டிப் நினைத்தாள்.
"விடை பெறலாம் நேற்றிரவு"
தோழி மெல்லிய பு நெய்தபடி,
"வந்தது கனவில்த "இல்லையடி கண் அந்த வெண்ணில தோழிக்கு குழப்ப "நீதானே சொன் போனார் என்று."
"உண்மையைத்தா தோழி தலை மு கொள்ளலாமோ என்று
குயிலின் ஒய்
கிடையாது. முழு மன பெறுகிறேன். இந்திய டும் இளம் வீரர்கள் ஆட எனது வாழ்த்துச் கபில், இந்தியக் கிரிக்கெ காக எந்த வகையிலு தயாராக இருப்பதாக "உங்கள் முடிவு இ என்ற கேள்விக்கு
"இதுதான் இறுதி முடிவு நிச்சயம் மீ வரமாட்டேன்" என்று இந்தியாவுக்கும், ே அணிக்கும் இடையில் திகதி பரிதாபாத்தி ஒருதினப் போட்டியே கடைசிப் போட்டி அவர் 5 ஓவர்கள் விக்கெட் எதுவும் ஓட்டங்கள் எடுத்திருந் பூரீகாந்த், ரவிச வரிசையில் கபிலும் UCD GOOTOGETILITITUTE றார். இந்தியன் எயார் விளையாட்டு மேம்பாப் பணியாற்றுவதற்கு க விடுத்துள்ளது. கபிலும் தெரிவித்துள்ளார்.
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்னை ஊரார் பைத்தியம் என்று பேசும் நிலைதான் எனக்கு வந்து சேருமடி
"ஏனடி அவசரப்படுகிறாய்? விடைபெற வந்தார் என் நிலை கண்டு ஏற்பட்ட பரிவால் பிரிவென்ற சொல்லை உதிர்ப்பது சரியல்ல என்று கனிவான தன் மனதால் நினைத்திருப்பாரடி என் நேசர்
"ஏன் உன் நிலைக்கு என்ன நேற்று? "முரசறைந்த சப்தம் நுழைந்தது என் செவியில் வந்தது போர் என்று நொந்தது என் நெஞ்சம் யுத்தம் என்ற சொல் கேட்ட
"அடி அம்மாடி இனியும் நீபேசினால்
og Høstgil Heit (og IILDL மறித்துக்கொண்டாள்.
95/TSGU60607 என்றும்
னும் GBLJájá,
என்று வந்தாரடி
ன்னகையை இதழில்
ானே?
எதிரே நேராக வும் சாட்சியடி!"
D. TITVII, G) FITGUGUITLD6)
ாடி உரைத்தேன்" டியைப் பிய்த்துக்
நினைத்தாள்.
의 மதி
நிறைவுடன் ஒய்வு 2ணியில் விளையா மேலும் சிறப்பாக கள்" என்று கூறிய ட்டின் மேம்பாட்டிற் ம் உதவி செய்யத் பும் சொன்னார்.
றுதியானதுதானா?
பான உறுதியான ண்டும் விளையாட La GIIGISTIT. ற்கிந்தியத் தீவுகள் கடந்த மாதம் 17ம் நடந்த முதல் கபில் விளையாடிய அந்த ஆட்டத்தில் பந்து வீசினார். டுக்கவில்லை. 12
it. ஸ்திரி ஆகியோர் தொலைக்காட்சி செயற்பட்டு வருகி லன்ஸ் நிறுவனமும் டு ஆலோசகராகப் லுக்கு அழைப்பு இதற்குச் சம்மதம் O
Ur
தும் அவருமன்றோ செல்லப் போகிறார் என்று சொன்னது சித்தம் துடித்தது இதயம் துடிப்பின் இடையிலும் தேறுதல் சொன்னது
DGT)
"அது என்ன தேறுதல்?
"அவர் இதயம் இருப்பது என்னிடமே அதனால் அவர் செல்ல நினையார் வேறிடமே
"பொய் நெய்த்து நீ மெய் கலங்காமல் காத்து நின்றதாக்கும் மனம்"
குறுக்கெழுத்துப்
"ԼՈղՊարր என்று மனம் சொன்னபோதும், என் பிரியம் அவர் வீரம் வாடக் காரணமாகி விடுமோ என்ற கவலையுமன்றே கவிந்தது. அதனால் சோர்வும் சூழ்ந்து கொண்டது
"குழப்புகிறாய் நீ உன் நிலை போதும் அவர் நிலை என்ன? அதில் நீ கண்ட நியாயம் என்ன?
"பிரிவு என்ற சொல் கேட்டால் பேரிடி போல் இருக்கும் எனக்கென்று அவர் நினைத்தார். அதனால் சொல்லாமல் மறைத்தார்."
"பின் எதற்கு கிடந்து தவிக்கிறாய் நீ கண்ணி வடிக்கிறாய் நீ"
"அவர் நினைப்பும் என் நினைப்பும் பொருதியதின் காரணத்தால் பாழும் என் நெஞ்சத்தில் நல்ல பாம்பு கடித்ததுபோல் வலி பெருகி வதைக்கிறதே என் செய்வேன் விழி நீர்தான் வலி வருடி குணமாக்கும். இல்லையில்லை குணமாக்க முயன்று பார்க்கும்"
சோகம்தான். துரத்திட முடியா துயரம்தான்.
இதனைத்தான், இந்தக் காட்சியைத் தான் குறுந்தொகையில் ஒரு பாடலில் காட்டுகிறார் ஒளைவையார் "செல்வார் அல்லர் என்றுயான்
இகழ்ந்தனனே ஒல்வாள் அல்லள் என்று அவர்
இகழ்ந்தனரே ஆயிடை இரு பேராண்மை செய்த பூசல் நல் அராக் கதுவி யாங்கு என் அல்லல் நெஞ்சம் அலமலக் குறுமே"
போட்டி இல-76
I 2
3.
5
6
7 8. 9
O 11
12
இடமிருந்து வலம் மேலிருந்து கீழ் 1. இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் 1 இதன் உள்ளேயும் முத்துக்கள் உண்டு.
இதற்கான சபை உருவாக்கப்பட்டது. 2. பரம்பரை என்றும் அழைக்கலாம். 2 இதில் ஏழரை தொல்லைப்படுத்தும் 4 வரும்மாதம் இந்தப் பண்டிகை வரும்
TUTTI 6. புகழப்படும்போதும் சிலருக்கு இ J。 இவையும் உண்டு. 仍匈 凱g 5. காந்திக்குப் பிடித்தது.
இது 3. வெண்டுமென்று இதனால் விபரீதங்களும் ஏற்படுவ மக்கள் விரும்புகிறார்கள் துண்டு.
10. பணம் வந்தால் சிலருக்கு இதுவும்
வந்து விடும் என்பார்கள் 1 கூட்டாளியை இப்படியும் அழைப்
Liftig,61. 12. நாமும் இங்குதான் வாழ்ளகிறோம்.
இதற்குரிய சரியான விடையைக் வெட்டி ஒட்டி
26.11.1994க்கு முன்னர் அனுப்பிவையுங்கள். அனுப்பிவைக்க வேண்டிய முகவரி
8. விஞ்ஞான்ப் பரிசோதனைக்கூடங்களில்
அதிகமாகக் காணப்படும்.
9. பாசறையையும் இப்படி
கிறார்கள்.
அழைக்
கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் எமக்குக் டைக்கும்படி
குறுக்கெழுத்துப் தினமுரசு
த.பெ.இல. 1772 கொழும்பு.
போட்டி இல-76 өuлт датираofr
சரியான விடையை எழுதி அனுப்புபவர்களில் பத்து அதிஷ்டசாலிகள் தெரிவு செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தலா ரூபா 50/= பரிசளிக்கப்படும்.
குறுக்கெழுத்துப் போட்டி இல-74க்கான சரியான விடைகள்:
2து 酮
4. 4 6IIT G 點 6Ó)6ኒ) 5 it 6 | ഞൺ
on 7 * ü J வி | ன் 8 து O გემეს
0. 65T
குறுக்கெழுத்துப் போட்டி இல74இல் வெற்றி பெற்ற அதிஷ்டசாலிகள்
1. கே.ரவீந்திரகுமார்
தெஹிவளை. 2. செல்வி.எஸ்.தேவிகாராணி
மாத்தளை, 3. எம்.முஸம்மில்
9. (OD557.60 D.
LDGMDG09, GAULLIT. 5. பஸ்லியா ஹாஜாமுகைதீன்
திருமலை, இவ்
ரூபா 50/= வழங்கப்படும்.
6. சுதர்ஷன்
கண்டி 7. அட்சரா
Ga:IT GJGër GOTIT GJ. 8. எம்.நெளஷாத்
புத்தளம் 9. எஸ்.நியாயா
கல்முனை. 10. ரஞ்சனா நவரத்தினம்
மட்டக்களப்பு.
அதிஷ்டசாலிகள் ஒவ்வொரு வருக்கும் பரிசாக தலா
நவம்பர் 20-26,1994

Page 19
ITG) 5360T (96): பும் குதும் சகுனியின் 蠶 தோல்விகள் வரினும் தொடர்ந்தே ம ஆசை ஆறாது பாண்டவர் கொண்ட பொறாமை சகுனியின் கண்களை மறைத்தே விட்டது. திருதராட்டிரன் பிறவியில் குருடன் காந்தாரியும் Gista mill Lg SGOOTGRICUS SITAS LI பார்வைத் துறந்தவள். துரியோ தான் செயல் தன்னால் தருமத் தி தையைத் தானே தவிர்த்தனன். ாத்தன்னை தீய நோக்குடன் சிந்து நாட்டின் அதிபன் புத்திரரின் தண்டனையேற்று லெனத் தகிக்கிறான். பழிவாங்கும் ாணத்தில் பரமனைத் துதிக்கிறான்,
காட்சி தொடக்கம்ள்ளிடத்தில் வருவதாகத் தகவல் அனுப்பிய ந்து மன்னன் உரிய நேரத்துக்கு வாமையினால் அவனைத்தேடி கானகத்தில் யாதனன் இரதத்தில் வருகின்றான். ஜெயத்ாதன் தவத்திலிருக்கக்கண்டு அவனருகே செல்கின்றான். sfi: சிந்து மன்னா ஜெயத்ரதா என்ன
இது தவக்கோலம்? ஜெய துரியோதனா நண்பா காண்பது நீ உந்தன் முன்னாளின் நண்பனல்ல அவனுருவில் காண்பதெல்லாம் ஜெயத் ரதன் சடலம்தான் உள்ளத்தால் உருக் குலைந்து உக்கிப் போனேன் நான் என் தலையைப் பார்த்தாயா? என் இரத்தம் உறிஞ்சும் கொடிய சர்ப்பம் போல் ஆங்கு ஐந்து குடுமிகள் என்னை ஆட்டிப் படைக்கிறதே துரி எந்தன் ஆணைக்குள் அடங்கியுள்ள வ்விடத்தில் உந்தனை இழிவு செய்த இழி குலத்தோர் யார் கூறு. ஜெய உன் இதயத்தை உடைத்த அந்த
உன்மத்தர் பாண்டவர்தான் துரி தங்களது தங்கையின் கனவரென்ற Golf Club =Gasiera 10 at: 55737 at: 116040 இர நிச்சயமாய்ச்சொல்கிறேன்! இச்செயலுக்கு ஏற்ற கடுந்தண்டனை ப்ெபெண் ஜெயாதனன் அவரை மன்னித்தாலும் இது மன்னன் என்றும் மன்னிக்க aui yai வைத்த மந்து குடுமிகளும் அந்த இவருக் மன மரண சாசனங்களாகும் பழி பல் என்னுள்ளப் பச்சைப்புண்
வின் வைனுக்குதுர்மதியா
வளத்த துன்பச் செயலுக்தக்க தடைனை பெறுதல் - உத்தேறும் கவலைதனை ானகத்தை நீக்கி எந்தள் நகரு வ வியா
என்னை தகுமை -- — வெற்றி
பதத்தை வேண் உறி வரங்களைப் பெற்றிடு வெளி சிவாய ஓம் நமசிவாய = ബി.
-L loggi
அனுகுகிறார்.
டான தங்கள் பதம் பெருங்கவலை ஒன்று கண்டு பேதலிக்கிறேன்
த நாட்டுக்கரசன் ஜெயத்ரதன் என நாக்கித் தவமியற்றுகிறான். பாட வெதற்கு வர மருள
¬ ܡ¬37 37 ܡܢ ܡܠܐ
தியத்தை தர்மம் அத்தவையும் தமது இலட்சியமாய்க் கொண்டவர்கள் | mutsit Stutuotsi தன் நன்மதிப்பையும் பெற்ற நல்லவர்கள் அவர்கள் அவர்களுக் கெதிராக எந்த வந்தனையும் சிந்து நாட்டு மன்னனுக்கு வழங்கிடவே கூடாது வள் என்னை நினைந் தெவரேனும் ஏற்ற தவமிருந்தால் அன்னவரை ஆதரித்தல் என்னுடைய கடமையன்றோ பொறுத் பார் சக்தி குருதிப் பெருங் டையும் நாள் விரைந்து ܒܒ ܝܬܐ
காட்சி மாற்றம்
suyu är LINGhr Land. I TIL Gö. ாமெனும் சூழ்ச்சி தைவி விந்தவர்கள்
தளையேற்று பனகம் புகுந்தே பண்ரண்டு ஆண்டுகளைப் கருவாய்க் கடத்தியபின் பதின்மூன்றா மாண்டதனில் ாந்துறையத் துணிந்தனரே
OOD ரொகளைப்பதிகமாகிறது. சற்றுத்தரித் திருந்து போகலாமே தாகம் எடுக்கிறது ஆண் கிடைத்திடுமா? தி அமர்ந்து கொள் பாஞ்சாலி தம்பி சகாதேவா தண்ணீர்த் தடாகமேதும் கண்ணில் படுகிறதா? தாவி மரமேறிப் Lutriĝi gaJITuLULJIT
கதேவன் தனது வில்லை அர்ச்சுனனிடம்
20-26, 1994
ஐந்து விட்டு மரத்திலேறுகிறான். யுதிஷ் தலைமறைவாய் வாழ்கின்ற காலம் இதுவன்றோ? துரியன் எமைக் கண்டு கொள்ள ஒற்றர்களை ஏவிடுவான் என்னருமைத் தம்பிகளே எவ்வாறு மறைந்திருப்பீர்? ஏக்கம் எனை GAITLIGADSI. நகுல என் அண்ணா பீமன், அருமையாக எத்தகைய அடுப்படியிலும் புகுந்து அறுசுவை உண்டிகளை அமுதமாகச் grøODLIT. எல்லோரும் சிரிக்கின்றனர். திரெள ஆமாம் அடுப்படியில் அவர் புகுந்து சமையல்பணி புரிந்தால் ஆண் டொன்று போவதையே அளவிடவும் முடியாதே யுதிஷ் பீமனை கிண்டல் செய்தல் ஆகாது பாஞ்சாலி இருப்பினும் அந்த ஆலோ சனை ஒன்றே அருமையான பொருத்தம் நகுலமாடுமேய்க்கும் தொழிலை சகாதேவன் ஏற்கட்டும் குதிரைகளை அடைக்கும் கொட்டில்தனை நான் பார்ப்பேன்! திரெள அரசவை ஒன்றில் உங்கள் மூத்தவர் சேர்ந்திடலாம். ஆனால் காண்டீபன் எவ்வாறு கரந்துறையப் போகின்றார்? In Julitrith aildaingth filify tidil, தவேளையில் சகாதேவன் மரத்தில் ஏறிப் uilifyiléir. சகா தொலை தூரத்தில் ஆங்கே பசுமை படர்ந்துள்ளது கொக்குகளும் சுற்றி வட்டமிடுவதனால் தண்ணித் தடாகம் அங்கே நிச்சயமதாயிருக்கும் யுதிஷ் தம்பி நகுலா கொஞ்சம்
எடுத்துக்கொண்டு வந்துத நகுலன்புறப்படுகிறான் தடாகத்தை அடைந்து இருகைகளிலும் தண்ணீரை அள்ளிக்குடிக்க ாது ஒரு பயங்கச் சப்தம் கட்கிறது. குரல் குடிக்காதே நீரை நான் விடுக்கும் வினாக்களுக்குத்தக்கவிடை தந்ததன்பின் தண்ணீரை பருகலாம் நீ நகுல தண்ணீரைக் குடித் செய்யப்போகின்றீர்?
6T6äT6T
- O sool Gumili Uffiliji
i nos est TT
அதே குரல் அதே கூற்ை கூறுகிறது. : பகுதி காதேவனும் உயிர் விடுகிறான். இவ்வாறு அர்ச்சுனனும் தண்ணிரைப் பருக முயலுகையில் மடிகிறான். யுதிஷ்டிரர் பீமனை அனுப்பிவைக்கிறார். குளத்தருகே தனது நம்பிமார் மூவரும் இறந்து கிடப்பதைக் கண்டு பதறுகிறான் பீமன் பீமன்: எனதருமைத் தம்பியரை இக்கதிக் iளாக்கியவன் எவனாகவிருந்தாலும் க்கணமே வந்துவிடு. அப்போது பெரும்பூதம் ஒன்று தோன்றுகிறது. பூதம் உன்னையும் தான் எச்சரித்தேன் என் வினாக்களுக்கேற்ற விடைதனைக் கூறிவிட்டு வேண்டிய நீரை எடுத்துக் GAGTIGT பீமன் சற்றே பொறுத்திடப்பா என்தாகம் தணிந்த பின்னர் எனதருமைத் தம்பிகளைத் தீர்த்துக்கட்டிய உனக்கு தக்க தண்டனை தருவேன் இவ்வாறு கூறிய பின் பீமன் தண்ணீரை அள்ளிப் பருகும்போதே வீழ்ந்து மடிகிறான் இறுதியில் யுதிஷ்டிரன் அங்கே வந்த தனது தம்பிமாருக்குநேர்ந்த கதிகண்டு கலங்குகிறார் ழ்மனதில் எண்ணுவதாகதம்பிமாரின் ple) as/TUMPöléss67 ASTGØTafaja,306). தண்ணீரில் நஞ்சு இருப்பதாகத் தெரியவில்லை. சகுனிமாமாவின் குழ்ச்சி இங்கேயும் இருக்கலாமோ? எனதருமைத் தம்பியர்க்கு நிலை நேர்ந்தமைக்கு என்ன காரணம் என்று அறியத்தான் வேண்டும் இவ்வாறு தன்பாட்டில் எண்ணிய யுதிஷ்டிரர் தண்ணிரைப் பருக முயற்சிக்கையில். பூதம் தண்ணிரைப் பருகாதே என் கேள்வி
களுக்கேற்ற பதில்களைக் கூறிவிடு தடையின்றிக் குடித்திடலாம் யுதிஷ்: søn LDL sluit das Tšiilassega 6ör), ALIIT60) U LIIT நீ? உருத்திரனா இல்லை அந்த அனந்த சயனனா அன்றிப்பிரம்மனவன் தானா? பூதம் அவரெவருமிங்கில்லை. இங்கே நானே தான் இந்த நிலத்துக்கே உரித்துடை யோன் வினாக்களை நான் கேட்பேன். தக்கவிடைதந்து விட்டு தண்ணீரைக் குடித்திடலாம் புதிஷ் வினாக்களைக் கேட்டிடுக முடியு
மானால் பதிலிறுப்பேன். பூதம் பூமிதனை மிஞ்சும் பாரமென்ன? யுதிஷ்: அன்னை பூதம் வானுக்கும் உயர்ந்தவன் யார்? புதிஷ் தந்தை பூதம் காற்றைவிடக் கனவேகம் கொண்டது
தான் எதுவோ? யுதிஷ் மனதுதான் வேகம் கூடியதுவாகும் பூதம் எண்ணில் அடங்காதது. புதிஷ்: எண்ணம் தான்!
பூதம் இறுதிகாலத்தில்
GIGöT60TP யுதிஷ்: அப்போது துை பூதம் கடமை, புகழ், ! இவற்றின் பிரதா யுதிஷ் கடமைக்குப் ப புகழுக்கு வழிகாட்டு தைக் காட்டுவது மகிழ்ச்சிக்குவித்தா பூதம் மனிதனின் ஆத் புதிஷ் மகனாகும் பூதம் உலகினை மரை
யுதிஷ் 9 Durroud.
பூதம் ஊக்கமின்மை புதிஷ் கடமை தவறுத பூதம் மகிழ்ச்சி உடை புதிஷ் பிறருக்குக் கட பூதம் பரிசுத்தம் எனப் யுதிஷ் உள்ளத்தின் து பூதம் மையைவிட இரு புதிஷ் இழுக்குத் தரு பூதம் உலகில் சிறந்த யுதிஷ்: உயிரினங்களிட பூதம் கட்டுப்பாடற்ற
பெருகும்? யுதிஷ் மனதைக் கட் மனத்துயர் பெருகு பூதம் அடக்கம் எ
யுதிஷ் வேண்டாதனவு யீட்டைத் தவிர்த்த பூதம் கருணைக்குரிய யுதிஷ்: எல்லோரும் இ
பதுவே! பூதம் ஒரு தேசம்
turg? யுதிஷ் தோல்வியைத் பூதம் அந்தணனுக்கான வோ குலமா? குை வினால் பெற்ற யுதிஷ் குலத்தாலோ குன ஒதிப்பெற்ற பேர LsJIIID600760ssta, loft ஒருவனை அந்த குடிப் பிறந்தும் உ அனைத்தவன் எவ அருகதையற்றவன் பூதம் மார்க்கம் என்பது மாமுனிவோரின் எ யுதிஷ் மதங்களின் உ
உணர்ந்திடும் முழு இல்லை அவர்களி
கொருவர் மாறுபட் பூதம் மதங்களின் உன்
IGBT புதிஷ் மனிதனின் இதய பூதம் அகிலத்தில்
SIGöTGDIGoIP யுதிஷ் இறப்பது ஒன்ே என்பதை மறந்தே மென்றெண்ணி அ என்பதை நம்புதல் அதிசயமாகும் பூதம் பாரத நாட்டின் அத்தனை வினான ஆய்ந்து அற்புத தந்தாய் அகமகி தம்பியர் ஒருவரி தருவேன்! யாருக் வேண்டும்? புதிஷ் நாங்கள் ஐவரும் கள், குந்திமாதாவில் மற்றோர் அன்னை மைந்தர்கள் இருவர் நான் இருக்கிறேன். மைந்தனாம் நகுலன் நிச்சயமாக நியாய பூதம் மற்றுமோர் தம்பி
றேன். எவனுடை கிறாய் நீ யுதிஷ் ஐவரில் இளை வான். அவனையே திட விரும்புவேன் பூதம்:பாரத வம்சத்தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 

வரும் துணைதான்
பணநிற்கும் தர்மமது? சொர்க்கம், மகிழ்ச்சி ன நிலை என்ன? பிரதானம் தகைமை ம் தர்மம் சொர்க்கத் சத்தியத்தின் பாதை கும் நல்லொழுக்கம் ዘዐff?
DÜLUğlı?
என்றால்?
a)Ib.
LIOI6öT III?
மைப்பாடற்றவன்
படுவது?
ாய்மை
நண்டது?
E) 3,6III:IJBLD.
மார்க்கம் எதுவோ?
ம் காட்டும் கருணை
எதனால் துயரம்
டுப்படுத்தாவிட்டால் ம். ன்பதன் அர்த்தம்
|ற்றில் வீண் தலை
கருத்தைக் கூறுக. ன்புற்றிருக்கநினைப்
அழிவுறக் காரணம்
தழுவுதல்
9/GOLULIITGITTLD GT60,TGOT னமா? வேதத் தெளி அறிவதா? னத்தாலோ வேதத்தை றிவாலோ எவனும் ட்டான் நடத்தையே orgornőá0úb, plui தவாக் குணங்களை னும் அந்தணனாகிட
சிந்தனை ஊற்றா? ண்ணத் தொகுப்பா? ண்மைகள் முற்றும் மை பெற்ற முனிவரே ன் சிந்தனை ஒருவர்க்
Lig (650)to! எமைகள் மறைந்தது
க்குகைகளுக்குள்ளே! மேலாம் அதிசயம்
இகமதில் உண்மை இகபரசுகமே இன்ப துவே நிலைத்திடும் இத்தலந்தன்னில்
ன் பண்புக்குரியவா வயும் அறிவினால் மான விடைகளைத் ழ்வுற்றேன். உன் Göt உயிரினைத் ப்ெபோ உயிர் தரல்
இருதாய்ப்பிள்ளை புதல்வர்கள் மூவர் யாம் மாதரித்தாயின் குந்தியின் புதல்வன் மாதரி அன்னையின் னை மீட்டுத் தந்திடில் மும் ஆகும்.
யை உயிருடன் தருகி உயிரினை வேண்டு
யவன் சகாதேவனா அன்புடன் அடைந்
பெருமைக்குரியவா
தித்த பரிசோதனை பெற்றாய் பரவச
முட்டினாய் உன் தம்பிமார் நால்வரும் உயிர் பெற்றெழுவர் யுதிஷ் பூதத்தை வணங்கி தாங்கள் பயங்கரப் பூதமே அல்ல உயிரினை அளிக்கும் ற்றல் அதற்குமே இருப்பதும் ல்லை. தேவர் உண்மைத் திருவுருக் காட்டி வாழ்த்திடவேண்டும் விருப்புடன் நன்றே Ub மறைந்து அங்கே யம தர்ம ராஜன் தோன்றி வாழ்த்துகிறார். யம குந்தியின் மைந்தார் எந்தன் குமரா
உன்னைக் காணவும் வாழ்த்தினைக் கூறவும் வேண்டியே வந்தேன். அறிவு டன் ஆற்றலும் அகத்தூய்மை நெறியதும் அனைத்தும் கொண்டதால் அக மகிழ் வுற்றேன். சாந்தமும் பொறையும் பற் றற்ற தன்மையும் பொறுமையும் சிக்க லைத் தவிர்த்திடும் சிறப்புகள் கொண்ட உன் திறமையைக் கண்டேன், மகிழ்ந் தேன். ஆறு சிறுமைகள் அனைத்தையும்
கடந்து ஆண்டவன் ஆசியைப் பெற்றுய்திடுக யமதர்மராஜன் மறைகிறார். நான்கு
சகோதரர்களும் உயிர் பெற்றெழுந்து யுதிஷ்டி ரனின் பாதங்களைத் தொட்டு வணங்குகின்றனர். இதேவேளையில் பாஞ்சாலிபாண்டவர்களைத் தேடி ஓடி வருகிறாள். யுதிஷ் பாஞ்சாலி பதட்டமடைந்து நீபாய்ந்
தோடி வருவதேன்? திரெள துரியோதனின் ஒற்றர்கள் இங்கே தடம்தேடி வருவதைக் கண்டேன்! யுதிஷ் அதைரியம் தவிர்த்து ஆறுதலடைவாய் அர்ச்சுனன் தன் வில்லில் பானம் தொடுத்து எய்கிறான். மின்னல் வெட்டுடன் எங்கும் பனிப்புகார் படர்கிறது. காலத்தின் குரல்: தர்மமும் அதர்மமும் உண்மையும் பொய்மையும் சூனியம் தள்ளில் தோன்றுவதில்லை செழுமை மிகுந்த சமுதாயச் சூழலே நன்மையும் தீமையும் நிலைபெறும் நிலைகளம் கதிரவனும் தண்மதியும் ஒளி உமிழும் சிறுவிளக்கும் இருளகற்ற உதவுதல் போல் தெளிவுபெறக் களம் வேண்டும் G`airaufhuv p.sir GDIDakanaT G`uvibeli. Gar G`äkdAngooti airplig bisogli udija:Lapih upju GL är இறையவரும் இக்கருத்தை உணர்வதற்கும் உணர்ந்துதற்கும் இத்தலத்தில் அவதரித்தல் இந்நிலையில் தாளன்றோ
துவாரகை- அபிமன்யுவின் அரண்மனைக்கு சுபத்திரை வருகிறாள். அபிமன்யு போருக்குரிய ஆடை அணிகளுடனும் ஆயுதங்களுடனும் ஆயத்தமாக நிற்கின்றான். சுபத் அன்பு மகனே! அன்னையின் வாழ்த் துக்கள் போர்க்கோலம் பூண்டு புறப்
பட்டுவிட்டாயே! அபி: வணங்குகிறேன் தாயே மாமா ஆனை யிட்டார்-தளபதியாம் கீர்த்திவர்மனுடன் போரிட்டு வெற்றியீட்டினால்தானாம் விரனென்று எனை ஏற்பார் சுபத்ரா சிக்கின்றாள். சுபத் முப்படையின் தளபதியை வெற்றி
கொள்ளுவாயா நீ அபி:ஆமாம் என்தாயே வீரனை வென்றால் தான் வீரனாக முடியும் என் மாமன் கண்ணன் தாள் எனக்கு குரு அன்றோ வரலாறு என்னை காத்திருப்பதாக என்றும் மாமாதான் கூறுகிறார். வரலாறு எங்கே காத்திருக்கும் என்று அவர் கூறாதிருக்கின்றார். சுபத் மாமா கூறியதில் உண்மை மறைந் திருக்கும் அந்த வரலாற்றை விரைந்து அறிவதற்கு வீரன் நீ என்று நிரூபிக்க (Ba/GÖLT(BLDTP
-காட்சி மாற்றம்துவாரகையின் தளபதி கீர்த்திவர்மனுடன் Misiun itu odrůNGuri ysby Tsar iki kamat செய்கின்றான். கீர்த் கவனம் வேண்டும் மகனே! 蠶 எதிரியாக நிற்கும் என்னை மகனே
என்று அழைக்கலாமா? கிருஷ் அரும் வீரா அபிமன்யு போர்க்களத் தில் உன்னை மகனே என்றழைக்கவும், எதிரணியில் பலரிருப்பார் விரப்போர் புரிவதற்கு வாளேந்தும் நிலை வந்தால், உறவு முறை பார்த்திருக்க முடியாது என்பதனால் புறப்படு போராட அபி அப்படியே ஆகட்டும் எனதருமை மாமா தளபதியாரே! நீங்கள் வயதிலும் வலுவிலும் என்னைவிட முத்தவர்கள் போர்ப்பயிற்சி தொடங்குமுன்னர் எனக்கு ஆசி வழங்குங்கள் கீர்த் போராடத் தொடங்கு முன்னே ஆசி பெற்றுவிட்டாயே மாமனாருக்கேற்ற அருமையான சீடன் தான் சரி இப்போ போராடத் தொடங்கிடலாம் di altungLsi GufG 9un si
I
கீர்த் வாழ்த்துக்கள் வீரா பீமர் அர்ச்சுனர் போல் வீரனாகப் போகின்றான். கிருஷ்: உண்மையிலே இவனால் எனக்கே பெரும் புகழாம் இவனது எதிரிகளே திகைப்படைந்து மெச்சுவார்கள் அபி. எனக்கு எதிரிகளாய் வரவிருப்போர்
GTG) If IDITLDITP கிருஷ் உன்னை எதிர்கொள்ள மாவீரர் தான் வருவார். மறவாதே மருமகனே! சாதாரணமானோர் உன்னை நெருங்க LDFILLIII.
-காட்சி மாற்றம்
அஸ்தினாபுரம்- துரியோதனன் பயிற்சிப் ura op. dubnavů durál 9 finanu # துரியோதனன் தாக்கிக் கொண்டி ருக்கிறாள். துரி என்ன தம்பி துச்சாதனா? என்ன
சேதி கொண்டுவந்தாய்? துச்சா:ஒற்றர்கள் ஐவரையும் தொடர்ந்துதான் போனார்கள். திடீரென்று எழுந்து ஒரு பெரும் புகார் அந்த ஜவரையும் தெரியா மல் அறவே மறைத்ததாம்-அண்ணா! துரி: GT GÖTGAT GIFTIGörGoTTsftssit? LDGSOTIGOossa
மறைந்தனரா இல்லை விண்ணில் பறந்தனரா? ஐவர் கரந்துறையும் இடத்தைக் காணாது மீண்டும் வரும் அவரை இந்த பீமன் சிலைபோல் வைத்தே கதாயுதத்தால் அடித்தே நொறுக்கிடுவேன்! -காட்சி மாற்றம்அஸ்தினாபு- பீஷ்மரும் விதுரரும் தனியே
wapdirpori. பீஷ்ம பாண்டவரின் ஒரு வருட அஞ்ஞாத வாசமது தொடங்கிவிட்டதென்பதனை அறிவாய் நீ விதுரா ஒற்றர்களை அனுப்பி அவர் ஒளிந்து வாழ்கின்ற இடங்களைத் தேட துரியன் துணிந்து விட்டான் கண்டு பிடித்துவிட்டால் எதிர்காலம் என்னாகும்? விதுர கண்டு பிடிக்காமல் ஒற்றர்கள் தோல்வி கண்டால் அப்போது மட்டும் என்னாகும் என்பதனை எண்ணித்தான்
LITT
မြို့နှံ့2#. பிரஸ்தத்தை மீட்பார்கள் அங்குசென்று இணையிலா ஆட்சிதனை ஏற்பார்கள் விதுர நகைத்தவண்ணம்) இந்திரப் பிரஸ் தத்தை பாண்டவர்தம் பொறுப்பில் ஒப்படைப்பான் துரியன் என்று எண் ணித் துணிவதுதான் ஏற்புடையதாக எனக்குத் தெரியவில்லை! அத்தகைய தூய எண்ணம் துரியனுக்கு இருக்கு மானால் குது விளையாட்டும்துகிலுரியும் சம்புவமும் வனவாகும் என்னும் வஞ்சக வலை விரிப்பும் இடம்பெறவும் இட முண்டோ? இயம்புங்கள் பிதாமகரே பீஷ்ம எனதருமைப் பாண்டவர்கள் உரிமை Guppy. UUTTg5 faoyGOLDg60GOT JY GOGODTÜ) பதனை எனதுமனம் ஏற்கவில்லை ருவரும் இரு புறத்தும் இன்பமுடன் குப்பதற்கே எனது பிரார்த்தளை யெல்லாம் என்றும் நடந்திடுவேன்! விதுரநடக்கமுடியாத தொன்றை நடந்திட வேண்டும் என்று பிரார்த்தித்துப் பயனென்ன பிதாமகரே கூறுங்கள் பீஷ்ம(இப்பொழுது பாண்டவர்கள் இருப்பது எங்கே என்று இயம்புவீரா மகாத் SIDGor விதுர குற்ற உணர்வுடன் தட்டுத்தடுமாறி அஞ்ஞாத வாசத்தில் இருக்கிறார்கள்
9|alirasit பீஷ்ம (ஆத்திரமேலிட்டால் உயர்ந்த தொனியில்) வார்த்தை ஜாலத்தால் என்னை வீழ்த்திட எண்ணாதே அன் றந்த அரக்கு மாளிகையில் நடைபெற்ற அனர்த்தங்கள் அனைத்தும் என்னிடம் மறைத்துவிட்டீர் முன்பே தெரிந்திருந் தால் மூர்க்கர்களை அன்றே முறையாகத் தண்டித்து பின்விளைவைத் தடுத் திருப்பேன் துரியோதனன் கர்ணன்
சூழ்ச்சிக்காரன் சகுனி அத்தனை பேரை யும்தான் அரசர் முன்னே நிறுத்தி மரண தண்டனை பெற்று 06
தவிர்த்திருப்பேன். மகாராஜா தன்மக Gofesör LöfgafX3a) 60au 5905&keegib LD9LÜLüb மடிந்திருக்கும். இன்று உதவியற்ற சூழ்நிலையில் நின்று நாமே தவிக்கின் றோம் நட்ட இடத்தை விட்டே நகர முடியாத நெடுமரம் போல் நாமிங்கு நிலை தடுமாறுகின்றோம். கொடுமின் னல் தாக்குண்டு எரிசாம்பலாகும் பொழுதை எதிர்பார்த்து பொறுத்தே கிடக்கின்றோம். காந்தார நாட்டதிபன் சகுனியுடன் மன்னன் திருதராட்டிரன் வாழும் காலத்தில் நாம் வாழும் சாபத்தைப் பெற்ற சோக உருவாகி விட்டோம் இத்தகைய விதி இன்று எனக்கு மட்டுமல்லாமல், அன்புக்குரித்தான தாய் நாட்டுக்கும் தொற்றி இழிவு வந்து சேர்கிறது. அஸ்தினாபுரம் பற்றி நான் கண்ட கனவுகளும் கலைந்து நொறுங்கி வெறும் சிதைவுகளாயாகிறதே திருதராட்டிரன், சகுனி துரியோதனனாகியோரின் விளையாட்டுப் பொம்மையாக விளங்கும் என் நாடு என்று எண்ணியதே இல்லை 9/6ör G DIT? (புலம்பியவண்ணம்) எனதருமைத் தாய் நாடே! என்னை மன்னித்தருளம்மா இத்தகைய சூழ் நிலையில் உன்கதியே ஆகுமென்று என்றுமே நான் எண்ணவில்லை இங்கு நடப்பதையே என்னால் தடுத்திடவும் சக்தியற்றுப் போய் இன்று சிக்கித் தவிக்கின்றேன்! நன்மை நடக்கும் என்று எண்ணியே ஏமாந்து என் கண்களைக் குருடாக்கி கலங்குகிறேன் அம்மா கருணையுடன் மன்னிப்பாய் MiroToyflII IIILab. sTing TÜ0ù ujing argybi Gujjasniji UNMIT தூய தடாகமொன்று துளித்ததுவே தீயவளாம் துரியோதனன் கொண்ட பேராசைப் பெருநச்சு
திரியதால் தீய்ந்ததுவே தூய்மை

Page 20
|
UITGE
பொருநாடு ாள் திரு WARNA MATE I LLL LL TTTTT TTTL TLL T LLL L T TTT LLTLTLT LLLLTTTLL LLL
LAS oping is a - Nuwun smuluZ || ALIM
| Timur Turnu Tsushim w T
மா படங்ாரு நபா பாரம் LIMINA YA MA arminis Aliran ollut mula mwili முக்கிவந்துவ கொடுக்கபடுவாள் ாதுக்கு பாடலின் மும் |menm yon su mwyn i'r
வெண்டாம் என்று மறுத்துவரும்
If you
All I A NA
on Vi
and
III Wit II W suma niini
பாா
III
Timur in
திா
A A
us MI
முகப்படுத்தியபிரபல தென்னிந்திய
ARTIgnétosi மற்றும் பிரபலங்களுடன் GʻILD95I
பெற்றுகள் அன்றைய தினம் மண்டவாவிலிலும் அனைத்து பிரதான வியாபா L S S S S S S S S L L S L LLLL L aS T LLL LLT LLLLT LL TLLLL LL T T S
 
 
 
 
 

SEASTREETNICOLOMBO
N"|||||||||||
NOSONGINSIDE THE AUDITORIUM Im T