கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1994.12.04

Page 1
N
 

S
suit
అeర .04-10, 1994
S S S
(ODITUILDODIN
A.
SL
■、- |

Page 2
அரசியல் விமர்சனங்களின்
காரமும் கணிப்பும் குறித்து
α είδε θαυίτ ο επι ή ί
பூகி மெழுகும் லே
*
ஆரோக்கியமாக
வெள்ளையடிப்பது அதனைத்தான் விரு
j]]၊ ချွန်ဈေ။ திருந்
குரங்குவது போ தொல்லைப்
அடித்துக் கறிவிட்ட அது அவரது கருத்து
அன்புக்குரிய நம்
*曇。
இனிவரும்
osalli a
விமர்சனங்கள் என்பது
உள்ளதை மறைத்து
வெள்ளையடிக்கும் விவகா
Q、鬣
மாத்தையாதான் சொன் பிரபா ஒரு போதும் கொன்னதில்லை பிரபாவிடம் உள்ள தனித்து
ー。。。
|်ကြီးါဆေး၊ နှီကြီး —————– , မှိနီ
சில அரசியல் கொலைகளை புலிகள் டனே மறுத்ததுண் என்றாலும் காலம் செல்ல
n () ബ மறைமுகமாய் ஏற்றனர் பு
பிரபாகரன் எப்படி விரும் மு பொட்டம்மன் என்று ஒ
婷。
தேர்தல் 臀 து
*、
முயற்சி
இரவேனும்
வி திகள்
3. * : (
*
த்துக்கு மேலே
リ ー km リ リ@。リ அரசியலைப் பொறுத்தவரை முரசில் இடம்பெறும் リ。○○。
இயல ി
| C,60ा 606शाकें कॉमें னெக்குச் சொல்லும்' (உன்
"எனக்குச் சொ
கேட்கின்றேன்" என்
ஆலோசனைக் கர் கண்னை வைத்து
ஆலோசனை கேட்பது நாம் நடந்து கொள்ள உதவியாய
ல்லும் ஆண்ட
என்று தம்மைத் தாழ்த்தி கிறிஸ்து அமர்ந்து அவரது வார்த்தைக கேட்போமாக! "கர்த்தாவே சொ
று பணிவன்பே
சாமுவேல் சொன்னபோது கர்
மகத்துவமான காரியங்களை
அறிவித்தார்.
ஒவ்வொரு காரியங்களிலும்
எனக்குச் சொல்லும் என்று
கர்த்தரு
த்தரல்லவா?
உனக்கு ஆே
என்று வாக்குப் பண்ணியிருக்கி
GLO
கவிதைப்போட்டி இ வந்து குவிந்தவற்றில் வாை
GALIJA," L " Gr
, ബി 1 (ph | Այլի 6): GomboIII
மாறியது வாழ்வு ്ബ് കെഞ്ഞ ബിന്റെ கையளவு வாழ்க்கையூடே
ஆகும் பலன் ஏதுமில்லை
DJ), TI -- GoGoGirl
ൈ ഖബ துயர் போக்கும் வழியைப்
IDOOLITS ളuീ ബട്ടഖ്
ADDITU,
சுஸ்தா பத்மநாதன்
呜s (
്, ബി. ബ്
oth
〔 °)
சிரித்தோடி வருவானோ
suum
நன்றி கெட்ட புத்திரர்
റ്റത്തേ, ിഞ്ഞി ஒப்பா நடக்குதோ
இகட்சி உணரும் என்று கூறிய
மடிந்து போன மானிடத்தில் ஒடிந்து நிற்கும் மனமொன்று தெலோஜனா-கொழும்பு-5
துயர் போக்கும் வழி
Εντίτη இல்லையென்று Jill li
ே தவிர
ബന്ധ്ര (ബ
எம்.எஸ் புகாரி-சாய்ந்தமருது
என் பேரன் வருவானோ?
iഇബ്, ബ്
貂
யாவிலும் பெ ஆள்வதும் பெண் அழிப்பதும் பென QICIII. Jolgih OIo கரிமா என்பூணு Sun Cla
Carr, யுத்தம் உை விவாகரத்து Gruiu, G
கே.கேதீஸ்வ sin súlulo
தாயுடையது அல்ல
ஒலமிட்டு அழுவதுவும் ஆக்சியே
சந்தியமாய் அழாதே
呜 ஆட்சி
ബ് தாயுடையதல்ல
ԼԻՑԵԼԵԹւ 1151
står sin stid, fårer
எதுன்கஹகொடுவ
gastas இரக்கமின்றி மனி பூவுதிர்த்திப் பிஞ் rufij, Ej, soft u Fur、 கிழம் உதிர்த்து ரத்தக் கண்ணிர்
கருவான்
d Ելoսացյմ, կօս, ബൂ ജ ബി.ബി. blonлоїloћай ш இஸ்மத் கண்ணிர் அ
t
குண்ரத்தினம்-அமிர்தகழி. இளமையிலே
உதிர்ந்து விட்ட navia, gyöngu
நடுத் தெருவில் விட்டதால்-இங்கு மாதா இவளின்
கண்ணிர் அஞ்சலி
மாங்கம் வெளிநடை கிறேஸ் தங்கராசா-வத்
சிந்தனையூட்டும் எம் வர்த்தை தற்ே இனிய முரசே! நீ வாரா விட்டது அல்ல வாரம் அள்ளித்தரும் அறு .. சுவை உணவை யார்தான் பெரிய
fá5, TLD aâ இருப்பர் அதிலும் குறிப்பாக ரசிகனின் எம் இதயத் லக்கிய நயம், மகாபாரதத் விட்ட முரசே தொடர் எக்ஸ்ரே ரிப்போர்ட் ரசிகனின் ெ பாப்பா முரசு ஆகியன நேரம் இலக் எங்களின் உள்ளத்தை யவை முக்கை கொள்ளை கொண்டுவிட்டன. எம்மை தித்திக் முரசே உனக்கு பலகோடி முரசே! நீ எ வணக்கங்கள் வாழ்க உமது களாகிய எம் பணி வளர்க தமிழ் გენელი)) Gö திருமதி திேராளி 蠶 ಙ್ தங்கத்துரை-சவளக்கடை-07 துக்கள்
DD GG AN GANGEG தினமுரசு வழங்கும் ஜுனன் அ எக்ஸ்ரே ரிப்போர்ட்-நாரதரின் 蠶 SIG). Glag பகுதியை என்னால் பாராட் சரோஜாதேவி, டாமல் இருக்கமுடியவில்லை எஸ்.ஜசிந்தா நவ06-1294 வெளியான புண்ணியமூர் முரசில் ஜனாதிபதி தேர்த வி.பிரேம், ஏ. லில் வெற்றிபெற அனுதாப சுவேந்திரன்-இ அலை மட்டும் போதாது. ஆளுமையுள்ள தலைவரும் 颚anjā வேண்டும் என்பதை ஐதே இன்று
geislaö1
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கேள்வியின்றி சுவர்க்கம் செல்பவர்கள் யாமத்து நாளில் உலக மக்கள் யாவரும் ஓரிடத்தில் ஒன்று கூடுவர் அங்கு ஒரு மலக்கு அறிவிக்கும் அறிவிப்பை அனைவரு GARLL.
"சுகம் துக்கம் ஆகிய எல்லா நிலைகளிலும் அல்லாஹ்வைப் புகழ்ந்தவர்கள் எங்கே என்று அறிவி கப்படும். அதைக் கேட்டு ஒரு கூட்டத்தினர் எழுந்து எவ்வித கேள்வி கணக்குமின்றி சுவர்க்கம் செல்வர்
வின் பாதபடியில் ளை ஆவலுடன் ல்லும் அடியேன் ாடு சிறுவனான த்தர் எவ்வளவு
அவனுக்கு
பிறகு ஓர் அறிவிப்பு இரவு நேரங்களில் தங்களில்
11____  ̄ விலாக்களை படுக்கையை விட்டு தூரமாக்கி தூங்காது
a001rL ფიu(8)
விழித்திருந்து வணக்கங்களில் ஈடுபட்டவர்கள் எங்கே
என்று அறிவிக்கப்படும் அப்பொழுது ஒரு கூட்டத்தினர் எழுந்து எவ்வித கேள்வி கணக்குமின்றி சுவர்க்கம் செல்வர்.
அடுத்து ஓர் அறிவிப்பு எவருடைய வியாபாரமும் கொடுக்கல் வாங்கலும் அல்லாஹ்வுடைய திக்ரை விட்டும் அவர்களை மறக்கச் செய்ய வில்லையோ அப்படிப்பட்ட மனிதர்கள் எங்கே? என்று கூறப்படும் அப்பொழுதும் ஒரு கூட்டத்தினர் எழுந்து எவ்வித கேள்வி கணக்குமின்றி சுவர்க்கம் செல்வர் என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள் எம்.சி.கலில்-கல்முனை
நடைய சித்தத்தின்படி பிருக்கும். அவர் நமது நான் உன்மேல் என் லாசனை கூறுவேன்" pпfї -9/сbaо6шт?
தில்லைராஜா-பசறை
6-6
சூடியதும் I'lla B, II, Gogol IID
ööLJLs_LQQM u 9 Lör Lufges Gáliu உன் பரிதவிப்பு Ġa, Ogg, fuqu Dil DTI தான்றி இனவாதம் பறித்த சோகமயம்
ணியின் ஆசி யிங்கு மாழியைச் சிரிக்க தெப்போதோ?
நிஜந்திக்கா கனகசிங்கம்
LDLäkaren தீனிகள் குடும்பத் தோப்பின் குருத்தோலைகளை கோரப் போர்-தன் தீராப் பசிக்குத் தீனியாக்கிக் கொண்டதாலா இங்கு இந்த  ைபழுத்தோலை
பரிதவிக்கிறது.
த.தயாபரன் ஆரையம்பதி-03 ன் அழுகின்ற தேசம்
ஆயுதக் கீறல்களால்
அழுகின்ற தேசத்தை சமாதானச் சிக பிறந்து ffili, gyda'i தெப்போது?
ரேணுகா நியாய்தின்
呜前一02
9 (ILO)3. தப் ஆழ்வதற்கு கதிர்த்திக் ஒன்றுமில்லை
'[[ബ്,ഞu தவிர
பூஇதயரெத்தின ரளிதரன் ஆரையம்பதி-0 சிக்குடி
AD(DLDIT?
նաշալի թուինք, உறவினில் நெருங்கி и нOut pipnir. லருமா பொன்னாள்?
கொல்லும் கருத்தில் தெளிவும் இப்திகார்-ஏறாவூர்-02
ந்சலி மனித அக்கிரமம் தல இடையில் இ4இ0 கொடுத்து அனுப்பி ை
3u கண்கள் முடி கைகள் மறைத்தும்
மனித அக்கிரமம் மனதில் தெரியுதே
CLIII ஆர்.ராம்குமார் SIOUSA) கண்டி
பிடித்துவிட்டாய் முத்தமிழை நில்லாது உலகில் உள்ள எளிய வாழ்த்துக்கள் என்றும் யும் சுமந்துவந்து என்கரத்தில் ஒவ்வொரு தமிழனின் கரங் உனக்கு உரித்தாவதோடு எ தவழும் இனிய முரசே உன் களிலும் நீதவழி வேண்டும் வளயும் உனது பட்டியலில் 2. சேவை வளர என் வாழ்த்துக் உன் புகழ் பரவ வேண்டும். 'o', 'i'.
கள் கோடி பல உன் பணி தொடர வேண்டும் ET, தேகணபதி-புஸ்ஸல்லாவ என்று கூறி உனை மனதார கிறேஸ்-குவைட் aĵoj ~&. வாழ்த்துகிறேன். . பாது பலத்து இதிேரன்க்வில் அற்புதங்கள் பல செய்யும் QIP தினமுரசே உன் பொற்பாதம் IŠ Gas GNV GJITGÖT- அன்பின் அருமை மிகு பணிகின்றேன் தங்க முரசே, UITOLIGO SOT-01. முரசே உனது சகல அம்சங் நீ கொண்டுவரும் அனைத்து களும் மிகவும் அருமையா அம்சங்களும் IDILITUUD தில் EDGWITUDJI னதே நீவாரா வாரம் அள்ளிச் அருமை உனக்கு ᎾᎢ60Ꭲ . நீசுமந்துவரும் செர்ரியும் அம்சங்கள் அனைத் நல்வாழ்த்துக்கள்
606) விழும் தும் சிந்தித்து செயல் புரியும் எலகலைகருமா-பதுளை ய நயம் ஆகி ஆற்றல் மிகுந்ததே. உனக்கு
சுவையுடன் -— எனது அன்பான வாழ்த்துக் அன்பின் முரசே, க வைக்கிறது. э6йт (3ш алп. GT LJU. உன்னைப் பற்றிய விமர்ச ன்றும் வாசகர் முரசே வா. சி.ஜெயாபரன் (ஜீவா) னங்களை இரத்தத்தால் எழுத நெஞ்சங்களில் முரசு எந்தன Jule மூதூர் வேண்டும்போல் உள்ளது றிட உனக்கு இருந்தால், OD ஏனெனில் நிஎன் இரத்தத்தில் Goflag, வாழ்த் GBLJAL ஈஸி பொலிசி. 60)|D டியர் Gvai முரசே! கலந்துவிட்டாய்
சிஹானா ரகுத்தூஸ்-புத்தளம் உன்னைக் காண்ாத கண் சச்ஞ்ஜீவ்-களுவாஞ்சிக்குடி GELDITUR, GOI I னும் கண்ணல்ல, உன்னை D னிதா ராஜேந் அன்பின் அறுசுவையூட்டும் படிக்காத மனமும் மனதல்ல தித்திக்கும் தேன் முரசே, siyamLOGA, SIG UDJGT பல மைல்களுக்கப்பால் கடல் தெவிட்டாத தினமுரசே, ஸ்ராஜேஸ்வரி, ஏந்திவரும் amL山。Gamm கடந்து தொழில் புரியும் நிவாரா வரம் தாங்கிவரும் 0lga arai asi ஆயிரம் அதில் ஆன்மீகம் Gjilaj,GOGIT போன்ற எத்தனை சிறுகதைகள் தேன் கிண்ணம் தி, வி.அருள், மருத்துவம் என்பனவற்றில் ஆயிரக் கணக்கான பாப்பா முரசு லேடிஸ் மனோ, எஸ். இருந்து என் இதயத்தை தயங்களை உன் வசப்படுத்தி ஸ்பெஷல் இவைகளை வாசிப் IL. கொள் ைகொள்ளும் ரசிக திக்கெட்டும் தேன் சுவைதரும் பதில் வஞ்சி எனக்குத் தணி னின் இலக்கியப் பகுதி இனிய முரசே நீ தாங்கி யாத ஆவல்தான் வராவாரம் TGg, சுப்பறோ.சுப்பர் அந்த ரசிக வரும் அத்தனை அம்சங்களும் உனக்காக வழிமேல் விழி ாம் உள்ளங் லுக்கு எனது ஆயிரம் முத்தங் அருமையிலும் அருமை, உன் காத்திருக்கின்றேன்
இடம்
த்தில்
கள் முரசே, இத்துடன்
(ჭჟეტევეს (6)
TIITLIDIT GAEL-LOITöEOLOGII,
■04-10,1994

Page 3
நாம் விடுதலைக்காகபே
5 அடிப்படை பிரச்சனைகள் பற்றி பேசு முன்பாக உடனடிப்
பிரச்சனைகள் தீர்க்கப்படவேண்டும் சந்திரிக்கா அரசு சமாதானம்
பற்றிப் பேசிக்கொண்டு
இராணுவத்தை பலப்படுத்துகிறது. நாம் விடுதலைக்காக போராடும் மக்கள் இயக்கம் சலுகை களுக்காக கைகட்டி நிற்கும் சாதாரண கூட்டமல்ல, D சமாதானக் கதவுகளை நாம் மூடவில்லை. அரசு இராணு வத்திற்கு அழுத்தம் கொடுக்க விரும்பவில்லை. அவ்வாறான நிலையில் சமாதான சூழ்நிலை சாத்தியமல்ல.
புவிகள் உருவாக்கியுள்ள தன்னாட்சி கட்டமைப்புக்களை கருத்தில் கொண்டு ாட்சித்திட்டங்களை அரசு முன்வைத்தால் பரிசீலிக்கத்தயார் என்று பிரபா கூறியுள்ளார். ஆனால் எவ்வாறான சுயாட்சித் திட்டம் என்று எதனையும் அவர் குறிப்பிடவில்லை. புலிகளின் மாவீரர் தினத்தை முன்னிட்டு விகளின் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரன் 26194இரவு145க்கு புலிகளின் குரல் வானொலியில் உரையாற்றினார்.
அவரது பேச்சின் பிரதான பகுதிகள் ழே தரப்படுகின்றன:
(நமது நிருபர்) IITLutoljjai Lajlő67 360LDÚ பின் புகைப்படப் பிரிவு தொழில் நுட்பப் பிரிவு கலைஞர்கள், தொழிநுட்ப உதவியா ளர்கள் ஆகியோரை சமீபத்தில் (221194) ரபாகரன் சந்தித்து உரையாடினார்.
அப்போது பிரபாகரன் கூறியதாவது:
கட்டியெழுப்பப்படவுள்ள தமிழி
யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மைதானத்தில் புலிகளின் மாவீரர் தின பொதுக்கூட்டம் 9. அன்று நடைபெற்றது.
புலிகளின் இராணுவ அணி, மகளிர் அணி, கடற்புலிகள் அணி, காவல்துறை, பாடசாலை மாணவர் அணிகள் ultip பாணம் பலாலி வீதி இலுப்பையடிச் சந்தியிலிருந்து யாழ் பல்கலைக்கழகம் வரை அணிவகுத்து ஊர்வலமாகச் சென்றன.
பொதுக்கூட்டத்தில் பிரபா கலந்து கொள்ளவில்லை. தமிழீழ gig fugi
|Sóls Gísl 6ör
இன்றைய தினத்தை விடுதலைத் திருநாளாக எமது தேசத்தின் திருநாளாக எமது போராட்டத்தின் எழுச்சி தினமாக நாம் கொண்டாடுகிறோம். எமது தேசம் விடுதலை பெற வேண்டும் எமது மக்கள் சுதந்திரமாக கெளரவமாக தன்னாட்சி உரிமையுடன் தன்மானத்துடன் வாழ வேண்டும் என்ற உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிர்களை அர்ப்பணம் செய்த எம்முயிர் போராளிகளை எமது இதயக் கோயில்களில் பூசிக்கும் புனித நாள்
விடுதலைக்காக எமது தேசம் மதிப்பிட முடியாத பெருவிலையை கொடுத்திருக்
திற்கும் அதன் வளர்ச்சிக்கும் ஆயுதத்தை மட்டும் நம்பியிருக்கக்கூடாது. பல துறைக ளிலும் நாம் வளரவேண்டும் எதிர்காலத்தில் எலக்ரோனிக் கம்யூட்டர் யுகம் வரப்போகின் றது. அதில் நாம் எவ்வளவு வேகமாக வளர்கிறோமோ அதன் மாற்றத்தை அடைவோம். தமிழீழத்தில் எடுக்கப்படும் திரைப்படங்களில் தனியே
பொறுப்பாளர் தமிழ் செல்வன் கலந்து கொண்டு உரையாற்றினார்.
"எமது தலைமையின் காலத்தில் எமது உரிமைகளைப் பெற்றுவிடவேண்டும்.
"தமிழ் மக்களுக்காக உரிமைகளை கொடுக்கும்படி சிங்கள மக்கள் சந்திரிகா அரசுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளனர். ஜனாதிபதி தேர்தலின்பின் அதிகாரத்தைப் பெற்றுக்கொண்ட சந்திரிகா மாறிவிட்டார். நாம் பல பக்கங்களையும் ஆராய்ந்து போராட்டத்தை முன்னெடுப்போம்.
நம்மை இராணுவரீதியாக அச்சுறுத்தி
மூலம்தான்
றது. விடுதலைக்க இரத்தாறு ஓடியிருக் இந்த பூமி ரணகளம் விடுதலைக்காக எம செத்துக்கொண்டே நிலத்தில் புதையுண்டு ஆயிரம் சமாதி கற்க குறியாக கோரி நிற் சந்துகளில், சுவர்கள் மாவீரர்கள் திருவுரு சாட்சிகளாகவே எமக்
சிறிலங்காவில் ெ மாற்றம் நிகழ்ந்திருக் யுடன், புதிய அணு அரசு ஆட்சிபீடம் ஏற அரசு சமாதானக் கர நட்புறவுடன் நாம் அ டோம் நிபந்தனைகள் நிர்ப்பந்தங்கள் போ வார்த்தையில் பங்கு கட்டமாக தொடங்கிய களின்போது நாம் எ களுக்கே முதன்மை
தமிழர் பிரச்சிை மூலம் தீர்வுகாண்பை விரும்புவதாக தெரி வத்தின் விட்டுக்கொ
கட்டியெழுப்பப்படவுள்ள தமிழீழத்தில் கம்ப்யூட்ட யுகம் வ
போராளிகளை மட் இந்தப் போராட்டத் துன்பங்களையும் கா
"திருப்தியடைந்த வளர்ச்சிக்கு உரியதல் மனிதர்களாக இருந் நாம் முயற்சி செய்து
இவ்வாறு வே. பிரபா
தீர்வை முன்வைக்க முயல்கிறது. சமாதா விடுத்த அறிவிப்பு பிரசார வித்தைகளாக கடந்தகால வரலாறுக வேண்டும். கடந்தகால ளிலிருந்து உருவான நாம் விழிப்புடனும் வேண்டும்" என்று தமி பாளர் தமிழ்செல்வன் குமாரன், இம்மானுே நடேசன் ஆகியோரும்
பனம்பொருள் J. GDIIungö IIGu இலட்சம் (
ஊழல் குற்றச்சாட்டை விசாரிக்க கூட்டணி
(நமது நிருபர்) பனம்பொருள் அபிவிருத்திச் சபைத் தலைவராக இருந்து ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் காரணமாக புதிய
●sü வீட்டுக்கு அனுப்பப்பட்டவர் கே.நடராசா
ஊழல் குற்றச்சாட்டுக்கள் பற்றிய விசாரணைகளை தடுக்கவும், முக்கிய ஆவணங்கள், மற்றும் சாட்சிகளை மறைக்கவும் தடுக்கவும் பல முயற்சிகளில் பட்ட இவர் மீண்டும் பதவிக்கு வர .ീ.
அவரது முயற்சிக்கு தமிழர் விடுதலைக் உா தலைவர்கள் சிலர் ஆதரவாக செயற்பட்டு வருகின்றனர் என்று தெரிகிறது. வருடகாலமாக பதவியில் இருந்து சி கண்ட ஒருவருக்கு பதிலாக வேறு ஒரு தமிழரை கூட்டணியினர் சிபாரிசு I am ay an?
ஆனால் பின்னணியில் பல சுவாரசிய ான சங்கதிகள் இருக்கின்றன. இவைபற்றி வரும் வாரம் முரசு விபரமாக தெரிவிக்கும். திருவாசுதேவ நாணயக்காரா பா.உ அவர்கள் ஜனாதிபதிக்கு கடந்த 24 194 அனுப்பியுள்ள கடிதம் கீழே தரப்படுகிறது.
ஒரு முக்கிய குறிப்பு திருவாசுதேவ நாணயக்காராவை சந்தித்து அவரை திருப்தி செய்யவும் முயற்சிகள் நடந்தன. பனப்பொருள் அபிவிருத்தி சபைக்கு தலைவராக நாணய மான தமிழர் நியமிக்கப்பட்டால் நான் ஆதரிப்பேன். கே.நடராசா தமிழர்தான்
I.04-10, 1994
ஆனால் நாணயமான தமிழரல்ல என்று அவர் நேரடியாகவே தெரிவித்து விட்டாராம் இன-வாசுதேவ நாணயக் காரா 鷺 எழுதியுள்ள கடிதம்
மன்மை தாங்கிய ஜனாதிபதி அவர்களே,
பணம் பொருள் அபிவிருத்தி சபையின் முன்னாள் தலைவரான திரு.கே.நடராஜா தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் நல்லாதரவுடன் மீண்டும் அந்தச் சபையின் தலைவராக வருவதற்கு பெரு முயற்சி எடுத்து வருவதாக நான் அறிகிறேன்.
அந்த அமைப்பின் தலைவராக 13 ஆண்டுகள் சேவைபுரிந்த அவரைப் பற்றி ஏராளமான முறைப்பாடுகள் எனக்குக் கிடைத்துள்ளன. நிர்வாகச் சீர்கேடு ஒழுங் கற்ற நிதி செலவினங்கள், மோசடி மற்றும் ஊழல் போன்ற பல தவறுகளுக்குரிய அவர்மீதான பல குற்றச்சாட்டுக்கள் கிடைத் துள்ளன.
பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள வஞ்ச ஊழல் விசாரணைக் குழுவினால் இவருடைய கடந்தகால நடவடிக்கைகள் விசாரிக்கப்படவேண்டும்.
குற்றச் சாட்டுகள் சிலவற்றை இங்கே தருகிறேன்:
1. ஊழியர்களின் சேமலாப நிதிக்காக வகுவிக்கப்பட்ட தொகை மத்திய வங்கிக்குச் செலுத்தப்படவில்லை. 700,000.00 ரூபாய் வரை இதுவரை செலுத்தப்படவில்லை. இந்நிதி தொடர்பாக திரு.நடராஜாமீதான வழக்கொன்று அம்பாந்தோட்டை தொழில் நீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது.
சேமலாப நிதி வழங்க யாழ்ப்பாணத்தில் பன S/T/fasesir Liga flamu y 6776077.
2. கணக்கு வ 1992-93க்குரிய மு 5/76.7/7 Lafalada).
3. கொடுப்பனவு காசோலைகளையும் இசைவினை அளித் ஒப்பமிடும் சகலவற்ை வந்தார்.
4 யாழ் மாவட் ஊழியர்களுக்கான மார்ச் மாதம் ரூ 30 கொழும்பு வங்கிய இதில் யாழ் அரசாங் ரூ.200,000.00 மட்டுே பட்டது. எஞ்சிய தொன் வைக்கப்பட்வே இல் 5 கணக்காய்வு ( களோ அவை தொ. களோ சபை உறுப்பி FLDĪlšALILEi
இத்தகைய மே ஆவணம் ஒன்று இத் டுள்ளது. ஊழல் மீண்டும் நியமனம் ெ நான் பாராளுமன் வேண்டியிருக்கும்.
இவ்வாறு திரு வ பா.உ தனது கடிதத்தி
ങ്ങ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாராடும் மக்கள் இயக்கம்
pasĜ#Üu|Üji Gal ĝDUTGIT”
க இந்த மண்ணில் றது. விடுதலைக்காக ாக மாறியிருக்கிறது. வீரர்கள் இன்றும் ருக்கிறார்கள். இந்த இருக்கும் ஆயிரம், ளும் விடுதலையை
ல் நாம் சந்திக்கும் பங்களும் விடுதலைச் தக் காட்சி தருகின்றன.
மாற்றம் பரியதொரு அரசியல் கிறது. புதிய ஆணை குமுறையுடன் புதிய யிருக்கிறது. சந்திரிகா த்தை நீட்டியபொழுது தைப் பற்றிக்கொண் எதையும் விதிக்காமல், டாது நாம் பேச்சு பற்றினோம். முதல் ந்த பேச்சுவார்த்தை மது மக்களின் நலன் கொடுத்தோம். னக்கு சமாதான வழி
சிங்கள இராணுவம்
யவில்லை. இராணு ாத கடும் போக்கும்,
டும் காண்பிக்காது. தில் மக்கள் படும் ண்பிக்க வேண்டும்.
மனிதர்களாக இருப்பது ல. திருப்தியடையாத நால்தான் தொடர்ந்து கொண்டிருப்போம்" கரன் தெரிவித்திருக்கிறார்.
Guolio!
Si Tito
Fjöf9f9;TT னம் பற்றி சந்திரிக்கா க்கள் தேர்தலுக்கான வுள்ளன. எங்களுடைய 20GI GTGöIGWULITäJ. வரலாறுகள், பாடங்க வரே எமது தலைவர். உறுதியுடனும் இருக்க ழிழ அரசியல் பொறுப் கூறினார். வே.பால AJGI) 9/1949, 6TTTTTT, LITT. உரையாற்றினார்கள்.
மோசடி ரி தடை!
ப்படாமை தொடர்பாக ரிபுரிந்த சில செயலதி TaglaoTITLIDIT# (04:Fulig/sir
முக்குத் கிேய ஆவணங்கள்
கள் தொடர்பான சகல அத்தாட்சிப்படுத்தி,
து உறுதிப்படுத்தி
றயும் அவரே செய்து
பத்தில் பணி புரியும்
ம்பளத்துக்கென 1991
,000.002557607 L/600) பில் பெறப்பட்டது. a 3/25/ff palotó ம அனுப்பி வைக்கப் கை இதுவரை அனுப்பி հ001), தொடர்பான அறிக்கை Lர்பான முறைப்பாடு னர்களுக்கு என்றுமே հ006), ாசடிகள் அடங்கிய துடன் இணைக்கப்பட்
தொடர்பான இவர் றுவதானால் இதனை றத்தில் சமர்பிக்க
ாசுதேவ நாணயக்கார நில் தெரிவித்துள்ளார்.
தொடர்பான
போர் நடவடிக்கைகளும், யுத்த தயாரிப்பு வேலைகளும் இந்த D 6876OLDÇOLLI(Bu எடுத்துக்காட்டுகின்றன. சந்திரிகா அரசும் இராணுவ அணுகுமுறையை கைவிட்டதாக தெரியவில்லை. இராணுவத்தின் இறுக்கமான நிலைப்பாட்டுக்கு மாறாக செயற்படவும் அரசு விரும்பவில்லை. இராணுவத்திற்கு எவ்வித அழுத்தம் கொடுப்பதற்கும் அரசு 954EIITUIT95 ல்லை. இப்படியானதொரு நிலைமையில் சமாதான சூழ்நிலையோ, இயல்பு நிலையோ ஏற்படுவது இலகுவான 9; III fuLILDIGDIGA).
எனவே அரசுக்கு சமாதான பாதையில் உண்மையான-நேர்மையான அக்கறை இருக்குமானால் ஆயுதப்படைகளும் அந்த வழிக்கு இட்டுச் செல்லப்படுவதே சுலபமாக இருக்க முடியும் போர் நடவடிக்கைகளை நிறுத்துவது, பொருளாதாரத் தடைகளை நீக்குவதும், போக்குவரத்துப் பாதையை திறப்பதும், கடல் வலய தடையை நீக்குவதும், அகதிகளை மீளக் குடியமர்த்து வதும், எல்லாமே ஆயுத படைகளின் நிலைப்பாட் டிலேயே தங்கியிருக்கின்றன.
முதல் கட்டம் நாம் சமாதானத்தின் பாதைக்கு இடையூறாக நிற்கவில்லை. நாம் சமாதானத் தின் கதவுகளை சாத்திவிடவும் இல்லை. நாம் சமாதான பேச்சுகளுக்கு தயாராகவே இருக்கிறோம். பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடருமானால் நாம் அதில் பங்குகொள் வோம். எமது மக்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சனைகளுக்கு முதலில் தீர்வு காணப்பட வேண்டுமென்பதையே நாம் விரும்புகிறோம். எமது மக்களின் நம்பிக்கையையும், நல்லெண்ணத்தையும் பெறுவதனால் சந்திரிகா அரசு முதல்
கட்டமாக் எமது மக்களின் அவசரப்
பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு, தமிழர் தாயகத்தில் சமாதான சூழலையும், இயல்பு நிலையையும் தோற்றுவிக்கவேண்டும்.
தமிழர்களின் தேசிய போராட்டம் 40 ஆண்டு காலத்திற்கு-மேலான நீண்ட சிக்கலான வரலாற்றுசூழல்களால் உருவாக் கப்பட்டு பெரு வளர்ச்சி கண்டிருக்கின்றனது. இன்றைய அதன் பரிமாணம் வேறு வடிவம் வேறு நீண்ட காலமாக இரத்தம் சிந்திப் போராடிய எமது இயக்கம், இப்போது தமிழ்ப் பகுதிகளில் தன்னாட்சி கட்டமைப்பு களை நிறுவும் அளவுக்கு போராட்டத்தை
இனப்பிரச்சனைத் தீவை
உயர்ந்தபடி நிலைக்கு எடுத்துச் சென்றிருக் கிறது. இன்று நாம் மிகவும் பலமானஉறுதியான அத்திவாரத்தில் நிற்கிறோம். இவ்வலுவான அத்திவாரத்தை இட்டுத் தந்தவர்கள் எமது மாவீரர்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது
நாம் ஒரு பலமான சக்தியாக வலுவான தளத்தில் நிற்பதால்தான் சிங்கள அரசு எம்முடன் பேச்சுக்களை வளர்க்க விரும்பு கின்றது. சமாதான வழியில் தமிழரின் தேசிய பிரச்சனைக்கு தீர்வுகாண சந்திரிகா அரசு முயற்சிகளை எடுக்குமானால், நாம்
அதற்கு ஒத்துழைப்பு வழங்குவோம். தமிழர்க
ளின் பிரச்சனைக்கு உருப்படியான சுயாட்சித் தீவு திட்டங்கள் முன்வைக்கப்படு மானால் நாம் அதனை பரிசீலனை செய்ய தயாராக இருக்கிறோம்.
எனது அன்பார்ந்த தமிழ் மக்களே! நாம் விடுதலைக்காக போராடும் ஒரு மக்கள் இயக்கம். நாம் சலுகைகளுக்காக கை கட்டி நிற்கும் ஒரு சாதாரண கூட்டமல்ல. தேசிய அபிலாஷைகள் எமது தாயக மண்ணில், வரலாற்று ரீதியாக எமக்கே உரித்தான எமது சொந்த மான மண்ணில் நாம் கெளரவமாகவும், நிம்மதியாகவும் பாதுகாப்பாகவும், சுதந்திர மாகவும் வாழ வேண்டும் என்பதே எமது குறிக்கோள். இதுவே எமது தேசத்தின் அபிலாசை, இந்த தேசிய அபிலாசையை நிறைவு செய்யும் ஒரு தீவையே நாம் வேண்டி நிற்கிறோம். அப்படியான தீர்வே நிரந்தர தீர்வாக அமையும் அந்த தீவே நிரந்தரமான சமாதானத்தை தோற்றுவிக்கும். அந்த தீர்வு எமக்கு கிட்டும்வரை நாம் ஒன்றுபட்ட மக்களாக ஒன்று திரண்ட தேசமாக தளராத உறுதியுடன் இருக்க வேண்டும். இன்றைய தேசிய நாளில் எமது தேசத்தின் விடுதலைக்காக மரணித்த எமது மாவீரர்களை நாம் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூரும் இந்த புனித நாளில், நாம் எமது குறிக்கோளை உறுதியாக பற்றிக் கொள்வோமென உறுதிமொழி செய்வோம். சுதந்திரத்தின் ஆலயங்களான மாவீரர் துயிலும் இல்லங்களில் தீபத்தின் கூடரொளி களை நாம் ஏற்றி வைக்கும்போது அந்த அற்புதமானவர்களின் ஆன்ம அபிலாசைக்கு நாம் செலுத்தும் காணிக்கையாக இந்த உறுதி மொழியை நாம் செய்து (6) Φ.Π6ήθωIITLDΠ9.
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்
இந்திய விரும்பவில்ை
புலிகளின் அதிகாரபூர்வ ஏடு கண்டனம்
(வர்மா) தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வமான பத்திரிகையான விடு தலைப் புலிகள் நவம்பர் மாத இதழ் யாழ்ப்பாணத்தில் வெளிவந்துவிட்டது.
அதன் முன்பக்க செய்தியில் இந்தியாமீது கண்டனம் தொடுக்கப்பட்டிருக்கிறது.
"தமிழர்களின் இனப்பிரச்சனை நிரந்தர மாக தீர்க்கப்படுவதையோ, சிறிலங்காவின் புதிய அரசுக்கும் புலிகளுக்கும் இடையே நல்லெண்ணம் ஏற்படுவதையோ இந்தியா விரும்பவில்லை.
சமாதான முயற்சிகள் முன்னெடுக்கப் படுவதை முற்றாக விரும்பாத இந்திய அரசு அதனைத் தடுக்க மறைமுகமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
காலம், காலமாக இந்திய ஆளும்
எந்த சக்தியாலும் தடுக்க முடியாது (6uffIDII) மாவீரர் தினத்தை முன்னிட்டு விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழீழ தேசத்தின் உருவாக்கத்தை உலகில் எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், "மாவீரர் களது வீரம், உதிரம் இவற்றால் நிமிர்ந்து நிற்கிறது தமிழீழம் இங்கு ஒரு தேசம் உருவாகிறது. நவம்பர் 27ம் திகதி நமது எதிர்கால சந்ததியின் சுதந்திரத்தை, உறுதிசெய்யும் நாள்
தமிழீழ மக்கள் சகலரும் இணைந்து
எழுச்சியுடன் முன்னெடுக்கும் தமிழீழ தேசிய
நாள்"
என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்
பட்டிருந்தது.
வர்க்கத்திடம் காணப்படும் தமிழ் தேசிய எதிர்ப்புணர்வும், தமிழீழ தேசிய உருவாக் கத்திற்கு காரணமாக இருந்துவரும் விடுதலைப் புலிகளின் வளர்ச்சியுமே இந்திய அரசின் இத்தகைய நடவடிக்கை களுக்கு காரணமாகும்.
ந்திய அரசு சிறிலங்கா ஜனாதிபதி சந்திரிக்காவை இந்தியாவுக்கு அழ்ைத்து புலிகளுடனான பேச்சுவார்த்தை தொடர் பாக சில அழுத்தங்களை கொடுக்கலாமென சந்தேகிக்க இடமுள்ளது.
கடந்தகால ஆட்சியாளர்கள் இந்தியா வின் அந்தியான தலையீட்டுக்கு வழி வகுத்ததால் தமிழ் மக்கள் பெரும் துயரங்களைச் சந்தித்தனர்"
இவ்வாறு விடுதலைப் புலிகள் இதழில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கல்விக்கு உதவ இலவச சேவை
(திருமலை) ருகோணமலை மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் தீவுப் பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு க.பொ.த சாதாரண பரீட்சைக்கான மாதிரி வினாத் தாள்களை சமூக சேவை நிறுவனம் ஒன்று வழங்கியுள்ளது. வடக்கு-கிழக்கு பொருளாதார அபிவிருத்தி சங்கம் (நீட்ஸ்) சுமார் ஒன்றரை இலட்சம் ரூபாய் செலவில் இந்த இலவச உதவியை வழங்கி யிருக்கிறது.
யுத்த சூழ்நிலையால் Ungdidi பட்டுள்ள வடக்கு-கிழக்கு மாணவர்களின் கல்விக்கு உதவும் வகையில் கல்விச்
சேவை ஒன்றையும், கல்விச் சஞ்சிகை ஒன்றையும் நடத்தப் போவதாகவும் நீட்ஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. O

Page 4
"இனவாதிகளே குண்டு விெ
of Gallis
-
OG TIDLIG
86/Tudilaf) glepurušas ar 60gsmamay 605 mLituras yaMasa வெளியிட்டிருந்தது புலிகளால் மறுப்பறிக்கையோ கண்டனே இப்போது புலிகளின் அரசியல் ஆலோசகர் திருஅன்ரன் நியாயப்படுத்துவதாக அமைந்துள்ளது.
பேச்சுவார்த்தை நேரத்தில் குண்டுவெடிப்பு இடம் இருக்கலாமோ என்றெல்லாம் சில விமர்சகர்கள் சந்தேக ஆனால், பாலசிங்கம் மிகத் தெளிவாக பேச்சுக்கும் குண் குண்டு வெடிப்பால் ஏற்பட்ட இலாபங்களை சுட்டிக்காட்டிய வெடிப்புக்கள் இங்கிப் புகழப்பட்டுள்ளன என்பதுதான் கவர் திருஅன்ரன் பாலசிங்கத்தின் உரையில் சில பகுதிக வெளிவராதவையும், முக்கியமான பகுதிகளும் இங்கே தர
பேச்சுவார்த்தை தொடர்பான புலிகளது நிலைப்பாடும் 20119 அன்று யாழ்ப்பாணத்தில் புலிகளின் குரல் உரையின் பதிவு நாடாவில் இருந்து இது தொகுக்கப்பட்டு
மின்அன்பிற்கும், மதிப்பிற்கும் உரிய தமிழீழ மக்களே!
எமது இயக்கத்தின் அதிகாரபூர்வ வானொலியான புலிகளின் குரல் வானொலி இன்று நாலாவது ஆண்டில் காலடி எடுத்து வைத்திருக்கிறது. இதனை முன்னிட்டு தலைவர் அவர்கள் கூட ஒரு வாழ்த்துச்செய்தியை இங்கு அனுப்பி யிருந்தார். அதில் அவர் ஒரு முக்கியமான விஷயத்தைக் குறிப்பிடுகின்றார் எமது வானொலி உண்மையின் குரலாக சத்தியத்தின் குரலாக மக்களுக்கு உண் மையை எடுத்து விளக்குமென்று தலைவர் பிரபாகரன்) வலியுறுத்தியுள்ளார்.
உண்மை என்றும் நிலைத்து நிற்கும். என்ன நடக்கிறது என்பதை மக்களிடம் சொல்வி மக்களிடையே நல்லாசியை
மத்தியில் உண்மையைப் பரப்ப வேண்டும்
இங்கு இன்றைய அரசியல் நிலை தொடர்பான விளக்கத்தைக் கூறலாம் என்று எண்ணுகிறேன்
ஹெலி இறங்கி
மக்களைக் குழப்பிக் சந்திரிகா அம்மையார் பிரதமராக வந்தபோது காட்டிய ஆர்வம் இப்போது இல்லை. இது உங்களுக்குத் தெரியுமா? இப்போது எல்லாமே தலைகீழாக நடக்கிறது. இதனால் மக்கள் மத்தியில் ஒரு குழப்பம், அரசியலே ஒரு அவசர நாடகமாக மாறியிருக்கிறது.
ஹெலிக்கொப்டர் ஆகாயத்தில் இருந்து சுடும்பொழுது எமது மக்கள் ஓடுகிறார்கள்-ஓலமிடுகிறார்கள். ஆனால் தரையில் இறங்கும்போது கட்டிப்பிடித்து ஹெலிக்கொப்டரைக் கொஞ்சுகிறார்கள் பிரபாகரன் நேசக்கரம் நீட்டுகிறார். சந்திரிகா அம்மையார் யாழ்ப்பாணம் வந்து பிரபாகரனைச் சந்திக்கப் போகிறார் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் இப்போது சந்திரிகா அம்மையார் இந்தியா வுக்குப் போகப்போகிறேன் என்று சொல்லுகிறார். இப்படியாக முன்னுக் குப்பின் முரணான முறையிலே அபசகுன மான முறையிலே ஒரு அரசியல் சூழ்நிலை எழுந்திருக்கிறது.
உண்மையில் இந்த அரசியலில் என்ன நடக்கிறது? என்ன நடக்கப் போகிறது? ஏதாவது உருப்படியாக நடக்குமா? இந்தப் பேச்சுவார்த்தை இனித் தொடருமா? இனிவரும் பேச்சுவார்த்தை பில் சமாதானம் ஏற்படுமா? போன்ற கேள்விகள் மக்கள் மத்தியில் இருக் 1 ܡܘp_ܡ̈ܘܬܵܐ.
சந்திரிகா மிகவும் ஆர்வமாகத்தான் இருந்தார். தமிழரின் பிரச்சனையைத் தீர்க்க வேண்டும் என்று விரும்பினார். கொழும்பில் ஒரு குண்டு வெடித்தது. அந்தக் குண்டு வெடிப்போடு அவரது ஆர்வமெல்லாம் போய்விட்டது. அவர் கொஞ்சம்பதட்டப்பட்டுப் போய் விட்டார்.
அம்பாறை
நம்பிக்கையைப் பெற்று மக்கள் தொடர்பு சாதனமாக விளங்கும் வானொலி, மக்கள்
குண்டு வெடிப்புக்கள் 醛。
அதனால் என்ன செய்வது என்று தெரியா மல் தடுமாறிப் போய்விட்டார் என்று சிலர் கூறினார்கள்.
EEGO கொழும்பில் குண்டுகள் வெடித்தது தெரிந்த விடயம் அதனை யார் செய்தார்கள் என்பது பிரச்சனை இல்லை. இப்படியான
குண்டுகள் ஏன் வெடிக்கப்படுகின்றன? அதில் பலியானவர்கள் எப்படிப்பட்ட நபர்கள்? என்பதைத் தான் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
தமிழ் மக்களுக்கு எதிராக பாரிய இனப் படுகொலைகளைத் திட்டமிட்டு நடத்திய வர்கள்- பெரிய இரத்தக் கடலை இங்கு உருவாக்கியவர்கள்- அந்த இரத்தக் கறை படிந்தவர்கள்தான் அந்தக் குண்டு வெடிப் புக்களுக்குப் பலியானார்கள் என்பது மக்களுக்குத் தெரியும் ஒரு வித்தியாச
扈
மான பரிமாணத்தை கு ஏற்படுத்தி யுள்ளது.
சிங்களவர்களுக்கும் தமிழர்களைப்
போல தான் கருமவினையிலே நம்பிக்கை இருக்கிறது. இந்தப் பிறப்பிலே செய்த பாவம் முழுவதும் அடுத்த பிறப்பிலே போய் உத்தரிக்க வேண்டும். ஆனால் இங்கு இப்போது என்ன நடக்கிறது என்றால் இந்த உலகத்திலே செய்த அநியாயங்களுக்
பாவங்களுக்கும் இந்தப் பிறப்பிலேயே
ப்போதே கருமவினை போக்கப்படு கின்றது.
கருமவினை செய்தவர்கள் அடுத்த பிறப்
பென்றபேச்சில்லாமல் போய்ச்சேர்ந்தார்கள். இது அவர்கள் செய்த பாவத்திற்கு நியாய மான தண்டனை, இதை யார் செய்தாரோ எனக்குத் தெரியாது.
ஆனால் சந்திரிகா அம்மையார் இதை யிட்டுக் கலங்கத் தேவையில்லை. ஏதோ ஒரு விதத்தில் இந்தக் குண்டு வெடிப்பு அவருக்கு நன்மையாக அமைந்திருக்கிறது. தொண்டாவின் பாய்ச்சல்
ஏனென்றால், குண்டு வெடிப்புக்குச் சில தினங்களுக்கு முன்னர் தொண்டமான் போன்றவர்கள் வெங்காயம் போல கொப்பு
வளையிலே தொ ருந்தார்கள். அந்தப் ப இந்தப் பக்கம் பாய்ே துக் கொண்டிருந்தார் போடு அவர் சந்திரிக a ŽĽLITÍ.
ஆகவே, இந்தக் ஒரு பெரும்பான்மைப் அம்மையார் ஆட்சிக்கு ஒரு நல்ல காரியம், குண்டு வெடிப்பு வார்த்தைக்கும் பேச்சுவார்த்தை எ வெடிப்புக்கு முன்னர் கான முறையிலே வந்த சிங்கள அரசு நாம் வரவேற்று நட்புற ணத்துடன் நடத்திே பேச்சுக்களை எமது வைக்கவில்லை. அவர் (BLJITE LII/1961.
இப்போது பேச்ச தொடரலாம். குண்டு காலம் ஆகிவிட்டது. களுடன் சந்திரிகா ஆட் நல்ல விசயம். பே இன்னும் அவர் விடுதலைப் புலிகளுட றார். ஆனால் வெகு அ GOLDGÄDGAU GYLDIGUGJÖ, SIT காய்களை நகர்த்த கின்றது. எங்களது : போதும் திறந்திருக் Ab Lg5g5GAUTLD.
ஆனால் இதிலே 6 இந்தப் பேச்சுவார்த் தற்கு முட்டுக்கட்டை இருக்கிறது. அந்த ஆயுதப் படைகள்.
முன்பு நாங்கள் தையை நடத்தியபோது வலியுறுத்தினோம். ே யைத் திறக்க வேண்
(அம்பாறை அரசியல் நிருபர்)
சிகாதார, சமூக சேவைகள் நெடுஞ் சாலைகள் அமைச்சர் அல்ஹாஜ் ஏ.எச்.எம். பெளஸி எதிர்வரும் 2128ம் திகதிகளில் அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்யவிருந்தார். திடீரென்று விஜயம் ஒத்தி வைக்கப்பட்டபோதும் டிசம்பர் மாதத்தில் அவரது விஜயம் இடம்பெறும் என்று தெரிகிறது அமைச்சரை வரவேற்பதற்கு சிலககட்சியினர் மட்டுமன்றி பச்சை அணியினரும் வரிந்துகட்டுக்கொண்டு நிற்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பனிப்போரின் வெளிப்பாடுகள் இந்த வருகையின் போது தொனிக்குமோ? * நான் அவரல்ல!
அம்பாறை கச்சேரியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றின் இறுதியில் அமைச்சர் அல்ஹாஜ் எம்.எச்.எம். அஷ்ரஃபை அணுகிய டாக்டர் ஒருவர் "அமைச்சர் பெளஸி வருகை தரவிருக்கிறார், நாங்கள் எப்படி நடந்துகொள்வது? என்றவாறே குழைந்தார். உடனே அமைச்சர் அஷ்ரஃப் புன்முறுவல் பூத்தவாறே "GTIGST GOOGST முன்னைய அமைச்சர் மன்சூர் போல்
மாவட்ட றவுண்டப் செ
நினைத்துக்கொள்ளா வந்தால் அவரை வருகையில் பங்குட கடமை. நான் தவற Gay, ITGIGILDITLGLast."
* அதிருப்தி
சிறீலங்கா முஸ்ல வீதம் ஆதரித்துவரும் மக்கள் இப்பொழுது லிருப்பதாகத்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

படிப்புக்களின் இலக்குகள்
குறித்துபாலசிங்கம்விரிப்பு
ரின் மெளனம் பற்றி முரசு மட்டுமே முன்னர் சந்தேகம்
மாதெரிவிக்கப்படாமை பற்றியும் முரசு சுட்டிக்காட்டியிருந்தது. பாலசிங்கத்தின் பேச்சு, காமினி கொலையை மறைமுகமாக
பெற்றதால் அது பேச்சை விரும்பாதோர் முயற்சியாக
ம் எழுப்பினார்கள்
டு வெடிப்பிற்கும் தொடர்பில்லை என்று வாகும் செய்கிறார் ருக்கிறார் நேரடியாக இத்துக்கொள்ளாவிட்டாலும் குண்டு flassiuLCalaga alLanib.
ள் ஏற்கனவே ஏனைய பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.
ப்படுகின்றன.
திருஅன்ரன் பாலசிங்கத்தால் விளக்கப்பட்டிருக்கிறது. ானொலியில் ஒலிபரப்பான திருஅன்ரன் பாலசிங்கத்தின்
11015/
ங் கிக்கொண்டி Iğ;9;Lb LJITuiyGBa)JITLDIT? வாமா? என்று யோசித் கள் குண்டு வெடிப் ாவின் பக்கம் பாய்ந்து
குண்டுவெடிப்பால் பலத்தோடு சந்திரிகா வந்திருக்கிறார். இது அது போகட்டும். க்கும், (BLJijig சம்பந்தமில்லை. ன்பது குண்டு நடந்தது. ஒழுங் நடந்தது. இங்கு பிரதிநிதிகளை வுடன், நல்லெண் னாம். இந்தப் இயக்கம் ஒத்தி கள்தான் ஒத்திப்
க்களை மீண்டும் வெடித்துப் பல சர்வ அதிகாரங் சிக்கு வந்துள்ளார். |ச்சுவார்த்தையை
Böri (BLUEFL" (BLIMITJi56ör: புவதானமாக நுட்பமாக லடி எடுத்து வைத்து அரசாங்கம் விரும்பு சமாதானக் கதவு எப் கும். பேச்சுவார்த்தை
д, о
ஒரு சிக்கல் இருக்கிறது. தையை முன்னெடுப்ப
LIIT, PU) σόβ சக்திதான் சிறீலங்கா
இங்கு பேச்சுவார்த்
மூன்று விசயங்களை பாக்குவரத்துப் பாதை டும், எமது மக்கள்
ய்திகள்
தீர்கள் அமைச்சர் வரவேற்பதும், |ற்றுவதும் உங்கள் ான கருத்து எதுவும்
என்று கூறினார்.
DO
ம் காங்கிரஸை நூறு மாவடிப்பள்ளிகிராம அதிருப்தி நிலையி தெரியவருகின்றது. TULADOvi DJ Br
பேச்சுவார்த்தைக்கும்
-24-47 நீண்டகால யுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட் டுள்ளார்கள் சமூக, பொருளாதாரப் பிரச்ச னைகளை எமது மக்கள் சந்தித்துள்ளார்கள் ஆகவே முற்றுமுழுதான பொருளாதாரத் தடை நீக்கம் வேண்டும் என்று வலியுறுத் தினோம்.
சந்திரிகா இதற்கு விரும்பலாம். ஆனால் சிவபெருமான் விரும்பினாலும் பூசாரி விட்டுக்கொடுக்க மாட்டான் என்பது போல இராணுவம் குறுக்கே நிற்கிறது.
சென்ற முறை பேச்சுவார்த்தையின் போது எங்களுக்குச் சொல்லப்பட்டது என்னவென்றால், "ஜனாதிபதியிடம்தான் சகல அதிகாரங்களும் இருக்கிறது. அவர் தான் முப்படைத் தளபதி, பாதுகாப்பு அமைச்சர். அவர் யு.என்.பியைச் சேர்ந்தவர் அவர் இப்படியான விடயங்களுக்கு விடமாட் டார். எங்களுக்கு முழு அதிகாரங்களும் வரட்டும், நாங்கள் உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம்" என்று சொன்னார்கள் இப் பொழுது அந்த அதிகாரம் கிடைக்கப் பெற்றுவிட்டது. அந்த அதிகாரம் மட்டுமல்ல மக்களிடமிருந்து ஒரு மனுவும் கிடைக்கப் பெற்றுள்ளது. அதாவது தமிழரின் பிரச்ச னையை சமாதான வழியில் தீர்த்து வைப்ப தற்கான பெரும்பான்மைச் சிங்களவரின் ஆணை மனு இந்த அரசிற்குக் கொடுக்கப் பட்டுள்ளது. ஆனால் எங்களுக்குக் கிடைத்
யுள்ளார்:
வார காலம் யுத்த நிறுத்தம் பி செய்தார். இதை நாங்கள் சும் செய வில்லை. சிறீலங்கா ஜனாதிபதியா சந்திரிகா அம்மையார் பதவியேற்றதைத் தொடர்ந்து நல்லெண்ண சமிக்ஞையாகத் தான் செய்தோம். ប្រសិ தெரிவிக்
சிலபேர் கேட்கலாம் போர் நிறுத்தம் பற்றி அரசுக்கு ஏன் தெரிவிக்கவில்லை என்று
போர் நிறுத்தம் பற்றி முதன் முதல் அரசாங்கத்திற்குத்தான் தெரியவந்தது. நாங்கள் போர் நிறுத்தத்தைப் பிரகடனம் செய்து மக்களுக்கு அதனைத் தெரிவிக்க முன்பு சிறீலங்கா புலனாய்வுப் பிரிவு தான் போர் நிறுத்தத்தைத் தெரியப் படுத்தியது. பிரபாகரன் தனது குரலால் அதனைத் தெரிவித்ததாகவும் சிறிலங்கா உளவுப் பிரிவு தெரிவித்தது. இதனை அரசாங்கத்தின் பிரசார சாதனங்கள் முக்கியத்துவம் கொடுத்து ஒலி,ஒளி பரப்பியிருந்தன. இதன் பிறகு நாங்கள் உத்தியோகபூர்வமாக எழுதத் தேவை Vý)GU60)GA).
ஆனால் அரசாங்கம் பேசாமல் இருந்தது. பேசாமல் இருந்தாலும் பரவா யில்லை. கடற்படை கரையோரமாகத் தாக்குதலை நடத்தியது விமானப்படை ஹெலிக்கொப்டரில் வந்து தாக்கியது. எல்லாவற்றையும்விட எமது தளபதி லெப்டினன்ட் கேர்ணல் அமுதனைப் பதுங்கியிருந்து தாக்கி அவரது தலையை யும் வெட்டி எடுத்துக்கொண்டு போய் aft'LIT 9,61.
இங்கிருந்து பிரபாகரன் நேசக் கரத்தை நீட்டுகிறார்.
அவர்கள் கழுத்தை வெட்டி எடுத்துக் கொண்டு போகிறார்கள். இவ்வாறான நிலையில் நாம் எவ்வாறு சமாதான சமிக்ஞையைக் காட்ட முடியும்?
இவ்வாறு கேள்வி எழுப்பிய பால சிங்கம், பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து முன்னேறிச் செல்வதற்குப் பின்வரும் அடிப்படை விடயங்களை வலியுறுத்தி
காமினி கொலை பற்றி
((
துள்ள தகவல்களின்படி இராணுவத் இராணுவத்திலிருந்து |
தலைமை இந்தப் பிரச்சனையைத் தீர்த்து வைப்பதற்கு முட்டுக்கட்டையாக உள்ளது. ஒரு யுத்த நிறுத்தத்தை ஏற்கனவே தலைவர் பிரபாகரன் சொன்னதுபோல அந்த நேரத்தி லேயே கடைப்பிடித்திருந்தால் பல பிரச்சனை களை, வன்முறைச் சம்பவங்களைத் தவிர்த்திருக்கலாம்.
யுத்த நிறுத்தம் என்று அறிக்கை விடுவதில் ஒரு அர்த்தமும் கிடையாது சிறிலங்கா இராணுவம் அதனைக் கட்டுப் பாடான முறையிலே பேண வேண்டும்
ஒரு அங்குலமும் விட்டுவிலக மாட்டோம் என்னும் இராணுவ நிலைப்பாடு பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டையாகவே இருக்கும்.
தலைவர் பிரபாகரன், அவர்கள் ஒரு
மாவடிப்பள்ளி முஸ்லிம் வித்தியாலய சுற்று வேலியில் 'கேற்' ஒன்று அமைக்கும் விடயத்தில் தலைவர் பொதுமக்களின் கருத்தை உதாசீனம் செய்து விட்டமை தானாம் இந்த அதிருப்தி நிலைக்குக் காரணம், காங்கிரஸே கவனி
* அபாயம்! அபாயம்!!
அம்பாறை மாவட்டத்தில் பெருமழை பெய்துவருவதாலும், தாழ்ந்த பிரதேசங் களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர் தேங்கி நிற்பதாலும் தொற்று நோய்கள் பரவக்கூடிய ஏதுநிலை தோன்றியிருப்ப தாகவும், பொதுமக்கள் இந்த அபாயத் திலிருந்து காத்துக்கொள்ள சுகாதார நடைமுறைகளைப் பேணுமாறும் கோரப் பட்டுள்ளனர்.
அதற்கும் தொடர்பில்லை குண்டு வெடிப்பால் தொண்ட சந்திரிக பக்கம் பாய்ந்துவிட்டர் பெரும்பான்மை
பலமும் கிடைத்தது. இது நல்ல கரியம் )ெ
தானத்திற்கு விரோதமான வர்கள் விலக்கப்படவேண்டும் 2. பொருளாதாரத் தடை முற்றாக
நீக்கப்படவேண்டும். 3. மக்கள் சுதந்திரமாகப் பயணம் செய்யப்படக்கூடிய பாதை திறக்கப் படவேண்டும். அவ்வாறான சமாதானச் சூழ்நிலை ஏற்படுமானால் நாம் நிச்சயமாகப் பேச்சு வார்த்தையில் பங்குபற்றுவோம். ஆனால் சிறீலங்கா அரசாங்கம், தனக்கு இடை யூறான சக்திகளை விலக்கி இந்தப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும். அதற்கான துணிவு சந்திரிகா அம்மையாரிடம் இருக்கிறதா என்பதை எதிர்காலம்தான் காட்ட வேண்டும். O
தமிழில் இல்லை!
(மாவத்தகம நிருபர்) மாவத்தகம பிரதேச சபையினரால் பல இலட்ச ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பொது வாசகசாலையின் புதிய கட்டிடமொன்று மாவத்தகம-கண்டி வீதியில் அண்மையில் திறந்துவைக்கப்பட்டது. பல ஆயிரம் தமிழ் பேசும் மக்கள் இங்கே இருந்தும், வாசகசாலையின் பெயர்ப்பலகை தமிழில் இல்லாமையும் தமிழ் புத்தகங்கள் தினசரிகள் இவ்வாசகசாலையில் இல்லாதிருப்பது பெரும் குறையாகும். இதை பிரதேசசபை கவனத்தில் கொள்ளுமா?
■04一10,1994

Page 5
  

Page 6
ஆயுதம் தாங்கிய
இளைஞர்கள்போராட்டம்
(சென்றவாரத் தொடர்ச்சி)
Iழ் மேயர் அல்பிரட் துரையப்பா கொலைக்கு காரணம் தமிழ் புதிய புலிகள் ஆங்கிலத்தில் TNTஎன்று சுருக்கமாக அழைக்கப்பட்டனர்.
TNT என்ற பெயர் வெடி மருந்து ஒன்றையும் குறிக்கும்.
தமிழ் புதிய புலிகள் இயக்கத்தின் முக்கிய தலைவராக இருந்தவர் செட்டி
தனபாலசிங்கம் என்ற செட்டி யாழ்ப் பாணம் கல்வியங்காட்டைச் சேர்ந்தவர்
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்களில் ஒருவராக இருந்தவர் அடலேறு ஆலாலசுந்தரம்
இவர்தான்பின்னாளில் யாழ் கூட்டுறவு சங்கத் தலைவராக இருந்து ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர் விடுதலைப் புவிகளால் காலில் சுட்டு (22.02.83) எச்சரிக்கப்பட்டவர். இவர் கதையும் பின்பு சொல்லப்படும்)
ஆலாலசுந்தரமும் கல்வியங்காட்டைச் சேர்ந்தவர்தான்.
செட்டியை வைத்து பயன்படுத்தலாம் என்று நினைத்த ஆலாலசுந்தரம் செட்டி குழுவினரை அழைத்துப் பேசினார்.
தமிழ் புதிய புலிகள் என்ற பெயரில்
SS
யாழ் தெல்லிப்பழை கூட்டுறவு பண்டக சாலையில் 97 ஆயிரம் ரூபா கொள்ளை (1974), யாழ் மேயர் அல்பிரட் துரையப்பா கொலை (1975), புத்து வங்கியில் ரூபா ஏழு இலட்சம் கொள்ளை (1976 மார்ச் 5)
தமிழ் புதிய புலிகளின் சகல முக்கிய நடவடிக்கைகளிலும் பிரபாகரன் பங்கு கொண்டிருந்தார்.
தமிழ் புதிய புலிகளின் தலைவராக இருந்த செட்டி பின்னர் பொலிசாருக்கு தகவல் கொடுக்கும் நபராக மாறினார்.
சி.ஐ.டி இன்ஸ்பெக்டராக இருந்த பத்மநாதன் செட்டியை தனது கைக்குள் போட்டுக்கொண்டார்.
செட்டி மூலமாக தீவிரவாத இளைஞர்க ளின் விபரங்கள் பத்மநாதனால் சேகரிக்கப் LILLGOT.
இதனால் வெறுப்புற்ற பிரபாகரன் செட்டியை தேடித் திரிந்தார்.
1981ம் ஆண்டு யாழ்ப்பாணம் கல்வியங்
காட்டில் செங்குந்தா இந்துக்கல்லூரியருகே புலிகளின் முக்கிய
செட்டி சுட்டுக் கொல்லப்பட்டார்.
செட்டியை சுட்டுக்கொன்றவர் குட்டி மணி. அப்போது பிரபாகரனும் குட்டிமணி குழுவினரோடு இருந்தார்.
5.5.76 அன்று தமிழ் புதிய புலிகள் இயக்கத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
ஒரு குழுவாக இயங்குமாறு ஆலோசனை கூறினார்.
தமிழ் புதிய புலிகள் இயக்கத்தில் முக்கியமாக இருந்தவர்களில் சிலர், செட்டி, பிரபாகரன், சிவராசா, ரமேஷ், இன்பம், கண்ணாடி பத்மநாதன், பற்குணராஜா, கலாபதி, கிருபாகரன் ஆகியோர்
தமிழ் புதிய புலிகள் (IN.1) மேற்கொண்ட நடவடிக்கைகளில் சில:
s jsou CBI ETTICBLITri - 6
என்பதையெல்லாம் அரசு பார்க்காமல் இருந்திருக்கிறது.
புலிகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்காத போதும் நாம் போர் நிறுத்தம் செய்கிறோம் என்று அரசு அறிவித்திருந்தால் அதன் மதிப்பு உயர்ந் திருக்கும்.
அல்லது-ஒட்டுச் செய்தியை அறிவித்த கையோடு, போர் நிறுத்தம் உண்மையா என்று கேட்டு புலிகளுக்கு கடிதம் எழுதி பாவது இருக்கலாம்.
நிலவரம் எல்லாம் கட்டு மீறிப்போய், தமது தளபதி தலையை இழந்தது பற்றி புவிகள் கோபப்பட்டுப் பேசிக்கொண்டி ருக்கும்போது போர் நிறுத்தம் என்று அரசுக்கு தெரியாதே' என்று குறிப்பிட்டு எழுதப்பட்ட கடிதத்தில் விவேகம் துளியும் இல்லை.
எதையும் உடனே முடிவு செய்ய முடியாதநிலையில் அரசு இருப்பதாகவே தெரிகிறது. புவிகளின் நகர்வுகள் எப்படி அமையும் என்று கணிப்பிடுவதில் அனுபவக் குறைவும் இருக்கிறது.
அதனை புலிகள் தமக்கு சாதகமான வியூகமாக மாற்றுவார்கள் என்பது எதிர் பார்க்கக்கூடியதுதான்
மாவீரர் தினத்தின் இறுதியில் புலிகளின் தலைவர் ஆற்றியுள்ள உரை யில், புதிய ஜனாதிபதி மீதான நம்பிக்கை மீனம் தெளிவாக ஒலித்திருக்கிறது.
புலிகளின் புதிய வியூகம் மிகத் தெளிவு.
படையினரின் அதிருப்தியை புதிய ஜனாதிபதி சம்பாதித்துக்கொள்ளும் வகை பிலான கோரிக்கைகளை முதற் கட்டமாக முன்வைப்பது
Lutherflegör, நடவடிக்கைகள் மூலமாக தமிழர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சமும் அதிருப்தியும் புலிகள் படையினர் மீதான கண்டனங்களை
தொடுக்க இலகுவாக இருக்கும்.
ஆராய்ந்து
அரசியல் தொடர்
தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) என்னும் புதிய பெயர் சூட்டப்பட்டது.
தமிழீழ விடுதலைப் புலிகளில் முக்கியமானவர்களாக இருந்தவர்கள்-பிரபா கரன், உமா மகேஸ்வரன், நாகராசா, செல்லக்கிளி (இவர் செட்டியின் தம்பி) ஐயர், விச்சுவேஸ்வரன், ரவி ஆகியோர்.
துரையப்பா கொலையில் பங்குகொண்ட பற்குணராசா என்னும் சரவணன் L.J.LIII4.J GOTHIG) GYEIT GJIGAJL'ILJL LATİ.
Til figé ஆனால் படையினர்மீதான புலிகளது நிபந்தனைகளை ஏற்பது புதிய ஜனாதிபதிக்கு அத்தனை சுலபமாக இருக்காது.
ஏற்கனவே காமினி கொலை மூலம் புதிய அரசின் உள் மனதில் புலிகளை எப்படி நம்புவது? என்ற சந்தேகம் உறுதியாகியிருக்கும் வெளியே காட்டிக் கொள்ளாவிட்டாலும் அதுதான் உண்மை
இந்த நிலையில் மாவீரர் தின உரையில் பொருளாதார தடை முழுமையான நீக்கம், போக்குவரத்து பாதை திறப்பு- அதற்கு பூநகரி முகாம் அகற்றல், அல்லது கடல் ஏரி தடை அகற்றல் பற்றியெல்லாம் பிரபா வலியுறுத்தி இருக்கிறார்.
பிரபாவின் பேச்சு தமிழ் ஈழ கோரிக் கையை அதன் உறுதியை வலியுறுத்தி யிருக்கிறது. அதே சமயம் பேச்சுக்கு எதிரான வர்கள் தாம் என்று மக்கள் நினைத்து விடக்கூடாது என்று பிரபா கவனமாக பேசியிருக்கிறார்.
ஆடுற மாட்டை ஆடிக் கறக்க வேணும், பாடுற மாட்டை பாடிக் கறக்க வேணும்.
சந்திரிக்காமீது தமிழர்கள் திடீர் நம்பிக்கை கொண்டபோது தமக்கும் நம்பிக்கை இருக்கிறது என்றார்கள் புலிகள்
இப்போது, புதிய ஜனாதிபதியின் மெளனமும், படையினரின் நடவடிக்கையும் தமக்கு சாதகமாக அமைந்துள்ளதால் ஜனாதிபதி சந்திரிக்கா மீது நேரடியாகவே குற்றச்சாட்டுக்களை புலிகள் குவித்திருக் கிறார்கள் பிரபாவே நேரடியாக குற்றம் சாட்டியிருக்கிறார்.
பேச்சுக்குத் தயார் என்று கூறியபடியே தமது வியூகத்திற்குள் புதிய அரசை
மாட்டிக்கொள்ள வைப்பது புலிகளது தந்திரம்
°呜 Guš色 சென்றேயாக
வேண்டும். ஆரம்பித்த பேச்சை இடை நிறுத்தியது ஏன் என்ற கேள்விக்கு பதில் சொல்ல அரசிடம் வலுவான வாதம் எதுவும்
ിങ്ങഖ.
மைக்கல் என்னும் பினரும் 1976ல் பிரப LJL LITT.
இயக்க முடிவில் இருவரையும் பிரபா
ஆனால், அந்த மு சிலர் பின்னர் பிரபா மீ தவறு என்பதுபோல பற்றி சொல்லித் திரி பற்குணராசா எ பிரபாகரனிடம் தந் சென்றவர்களில் ஒருவ
e DLഖ பின்னர் வெளியேறினார்.
வெளியேறிய பின் கொலைகளுக்கான வைத்தார்.
அதனால் கோபம் தமிழ்நாட்டில் சென் TéIIITFIIGMal qLój).
ஆனால், புலிகள் தாம் எதிரானவர்களல் பல வாதங்களை ஒட்டுச் செய்தி மு வாய்ப்பையும் ஏற்ப திருக்கிறது.
IIILßlgof GléIIGMa. அரசு முன்னே வைக் செய்வதாயிருந்தால் மு வேண்டும்.
இனி செய்வூதாக மூலமே புலிகள் என்று ஆனால், த உண்மையான விபரத் கஷ்டமான நிலையில் நிரூபிப்பது கஷ்டமான
ஆக மொத்தத் முயற்சியில் அரசு நின்று புலிகளை கொண்டுவர முடியா புலிகளின் வியூ தலையை நுழைத்தாக புலிகள் ஜனாதி விமர்சிக்கிறார்கள் ஆ தைக்கு புலிகளை வி அந்தளவுக்கு அ சாதனங்களும் சந்தி லெண்ணம் பற்றி அ செய்து முடித்துள்ள ஒரு கன்னத்தில் மாக மறு கன்னத்தை புலிகளைத் தேடிப்பே ஆகவேண்டும்.
தமது வியூகத்த பிரச்சனையை தீர்க் என்ற பெயரோடு அ வேண்டும் என்றே புல புதிய அரசுடன திற்கு ஜனாதிபதி சந்தி தோடு புலிகள் முன் வைத்துவிட்டார்கள்.
னி அரசு என் புதிய ஜனாதிபதி போகிறார் என்று ப
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

/டு s
کعrو 70ء نے بھی //
துரையப்பா முதல்
IT itself alco)
A
ன்மகனுக்குபுகலிடம்
இதனால் அமுதருக்கு இருந்த மதிப்பும் builibgigs.
காண்டிபன் இலண்டனுக்கு பத்திர மாகப் போய்ச் சேர்ந்தார்.
அவருக்கு அரசியல் அடைக்கலம் பெற்றுக்கொடுக்க பலத்த முயற்சிகள் நடந்தன.
இறுதியில் அரசியல் புகலிடம் கிடைத்தது. தமிழர்கள் சந்தோசப்பட்டார்கள். தேடப்பட்டவுடன் தப்பிஓடி அரசியல், புகலிடம் தேடுவதா?
அப்படியானால் இங்கே போராடும் இளைஞர்கள், சுவரொட்டி ஒட்டி தலைக்கு விலை வைத்து தேடப்படும் இளைஞர்கள் புத்தி கெட்டவர்கள் என்று தான் அர்த்தமா? என்றெல்லாம் தமிழர்களில் LUGAJİ யோசிக்கவேயில்லை.
அந்தளவுக்கு அமுதர் மீது கண்மூடித் தனமான விசுவாசம் நிலவிய காலம் அது.
தலைவர் பின்னர் புளொட் தலைவர் உட்கொலைகள் பற்றிய குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்
இன்னொரு உறுப் ாகரனால் கொல்லப்
படியே மேற்கண்ட சுட்டுக்கொன்றார். டிவுக்கு காரணமான து அவரது தனிப்பட்ட அக்கொலைகள் ந்தனர்.
ன்ற OUGIGOOIGO607 திரமாக அழைத்துச் ர் நாகராசா (வாத்தி)
casesöт.
இயக்கத்தில் இருந்து இ
எனர் பிரபாகரன்மீது விமர்சனத்தை முன்
கொண்ட பிரபுாகரன் னையில் இருந்த + (G) #6ôr IDITNT.
பேச்சு முயற்சிக்கு ல என்று கூறுவதற்கு வைத்திருக்கிறார்க்ள்
ம் அரசே அந்த டுத்திக் கொடுத்
விவ்காரத்தைக்கூட
முடியாது. அப்படி ன்னரே செய்திருக்க
இருந்தால் விசாரணை நிரூபிக்க வேண்டும். கொலையானவரின் தைக்கூட கண்டறிவது புலிகள்தான் என்று
FIffluILö. ல் பேச்சுவார்த்தை வலுவான தளத்தில் னது வியூகத்திற்குள் துள்ளது. த்திற்குள் தெரிந்தே
வேண்டும். திமீது கடுமையாக னால் அரசு இப்போ ர்சிக்க முடியாது. சும் அதன் பிரசார க்கா- பிரபா நல் ாவுக்குமீறி பிரசாரம்
அடித்தால் மெளன ம் காட்டிக்கொண்டு ய் அரசு பேசித்தான்
ற்குள் வந்துவிட்டு
விரும்பாத தரப்பு சு திரும்பிச் செல்ல ள் நினைக்கிறார்கள் ன அரசியல் யுத்தத் க்காமீதான கண்டனத் ால் அடி எடுத்து
செய்யப் போகிறது?
எப்படி தயாராகப் ā, GUID.
அதன் பின்னர் தமிழ்நாட்டைச் சேர்ந்த நக்சலைட் குழுக்களின் தலையீட்டாலும், தமிழக இரகசியப் பொலிசாரின் முயற்சி யாலும் நாகராசா விடுவிக்கப்பட்டார்.
புலிகள் இயக்க தலைவர்களாக அரசால் தலைக்கு விலை வைத்து தேடப்பட்ட முக்கியமான மூவர், பிரபாகரன், உமா மகேஸ்வரன், நாகராசா,
நாகராசா இயக்கத்தில் இருந்து வெளியேறி கடத்தல் தொழிலில் ஈடுபட்டு தற்போது செல்வந்தராக தமிழ் நாட்டில் இருக்கிறார்.
இரகசியமான தலை மறைவு இயக்கத் தின் கட்டுப்பாட்டு விதிகள் நெகிழ்வானதாக ருக்கக்கூடாது என்று பிரபா நினைத்ததை முற்றிலும் தவறு என்று சொல்லமுடியாது. யக்கத்தை விட்டு விலகிய பின் இயக்கத்தில் இருந்தபோது மேற்கொண்ட நடவடிக்கைகளை வெளியே தெரிவிப்பது போராட்ட காலத்தில் பெரும் சேதங்களை ஏற்படுத்தும்.
கியூபா புரட்சியின்போது சேகுவேராவும் கட்டுப்பாட்டை மீறுவோர் தண்டிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
கட்டுப்பாட்டை மீறிய ஒரு போராளியை சேகுவேரா சுட்டுக்கொன்ற நிகழ்வும் கியூபா புரட்சியின்போது நடந்திருக்கிறது.
உமா மகேஸ்வரனும் பிரபாகரனின் உட்கொலைகளைக் கண்டித்துப் பேசியவர் களில் ஒருவர்.
ஆனால், அவர் பின்பு புளொட் இயக்கத்தை தலைமை தாங்கி நடத்தியபோது புளொட் இயக்கத்தில் நூற்றுக்கணக்கான உட்கொலைகள் உமாவின் உத்தரவுப்படி நடந்ததாக புளொட் முக்கியஸ்தர்களே விமர்சித்தனர்.
இறுதியாகத் தனது இயக்க உறுப்பின ரும், மெய்ப்பாதுகாவலருமான ஒருவரா லேயே உமா மகேஸ்வரன் கொழும்பில் வைத்து கொல்லப்பட்டார்.
னி துரையப்பா கொலைக்குப் பின் நடந்த சம்பவங்களுக்கு வருவோம்.
துரையப்பா கொலையைப் பற்றி விசாரணை செய்ய பொலிசார் பல முனை களில் முயற்சிகளை மேற்கொண்டனர்.
தீவிரவாத இளைஞர்களை வேரோடு களையவேண்டும் என்ற முனைப்போடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதே சமயம்துரையப்பாகொலையோடு தலைவர் அமிர்தலிங்கத்தின் மகன் காண்டிய னின் பெயரும் சேர்க்கப்பட்டது.
காண்டிபனைத் தேடி பொலிசார் அலைந்தனர்.
துரையப்பாவை சுட்டது ULIMI என்பதுகூட அமிர்தலிங்கம் சொல்லியிருந் தால்தான் காண்டியனுக்குத் தெரிந்திருக்கும். ஆனாலும், காண்டிபனை பொலிசார் தேடிய வேகத்தைப் பார்த்த LD556 அமுதரின் மகனும் ஒரு வீரன்தான் என்று உள்ளுக்குள் சந்தோசப்பட்டனர்.
ജ9ഞഖ 5്
திருத்தம் சென்றவார முரசில் 1974 ஜூலை 5இல் இறந்த சிவகுமாரனுக்கு அஞ்சலிக்கூட்டம் கொழும்பில் நடந்தது' என்பதற்கு பதிலாக 1974 சிவகுமாரனுக்கு கொழும்பில் அஞ்சலிக்கூட்டம் நடந்தது என்று தவறுதலாக இடம்பெற்றுவிட்டது.
காண்டிபன், துரையப்பா கொலையில் தேடப்பட்டதால் ஏற்பட்ட இலாபங்கள் இரண்டு.
ஒன்று அமுதர் குடும்பமே தியாகத்திற்கு தயாரான குடும்பம் என்ற பெருமை. அதனால் தளபதி என்ற பட்டம் அமுதருக்கு உறுதிப்படுத்தப்பட்டது.
இலாபம் இரண்டு அந்தக் காலத்தில் இலண்டன் சென்று புகலிடம் பெறுவது சாதாரண காரியமல்ல; ஆனால் BITélb இருக்க பனம் பழம் விழுந்த கதையாக காண்டியனுக்கு புகலிடம் சுலபமாகக்
கிடைத்தது.
இலண்டனில் புகலிடம் தேடிய காண்டிபன் தமிழர்கள் போராட்டத்திற்கு அங்கிருந்து செய்த காரியம் என்னவென்று கேட்டால், பதில் ஒன்றுமேயில்லை என்பதுதான்.
அமுதரின் தியாகங்களை மறுத்துப் பேசுவது என் நோக்கமல்ல தமிழர்களுக்குக் கிடைத்த ஆளுமையுள்ள உணர்ச்சிகரமான தலைவர் அவர்
ஆனால், காண்டிபன் விடயத்தில் அமுதரின் போக்கு சரியானதாக இருக்க ഖിബ്ലെ,
அமுதரின் மகன் லண்டனில் புகலிடம் தேடிக்கொண்டார். வடக்கு கிழக்கில் தீவிர வாத இளைஞர்கள் பொலிசாரின் தேடுதல் வேட்டைகளில் இருந்து தப்பிக்கொள்ள அங்கும் இங்கும் ஓடி அலைந்தார்கள்.
தேடுதலில் முன்நிற்கும் பொலிசாரை அழித்துவிடுவதுதான் தப்பிக்கொள்ள வழி என்று தீவிரவாதக் குழுக்கள் முடிவு செய்தன.
குறிப்பாக தமிழ் பொலிஸ் அதிகாரிகள்
மீதுதான் இளைஞர்கள் அதிகமாகக் GJILJETULLITira,Git.
துப்பு துலக்குவதில் திறமையான
பொலிஸ் அதிகாரி பத்மநாதன்,
சி.ஐ.டி இன் ஸ்பெக்டரான பத்மநாதனின் வீடு நல்லூர் முடமாவடியில் இருந்தது.
1976ம் ஆண்டு திகதி மாதம் நினைவில் இல்லை) சி.ஐ.டி இன்ஸ்பெக்டர் பத்ம நாதன் வீட்டின் முன்பாக இளைஞர்கள் சிலர் காத்திருந்தனர்.
இரவு நேரம் வெளியே காரில் சென்றிருந்த பத்மநாதன் எப்படியாவது வீடு வந்து சேர்ந்தேயாக வேண்டும்.
இளைஞர்களிடம் பரபரப்பு. குறி சரியாக அமையவேண்டுமே என்றும் LւLւմւ,
இது புலிகள் குழுவினரல்ல. வேறு
தூரத்தில் கார் ஒன்றின் ஹெட்லைட் GaleofiljaFib.
இளைஞர்களின் இதயத்துடிப்பு அதிகரித்தது. பத்மநாதனிடமும் கைத் துப்பாக்கி இருந்தது.
(தொடர்ந்து வரும்)
04 - 10, 1994

Page 7
அவசியத்தையும் வலியுறுத்தியிருந்தார்.
தமது உத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்
க்குத் தள்ளப்பட்டவர்களாக
கக் காணப்படுகின்றனர்.
ழ விடுதலைப் புலிகளுடனான பச்சுவார்த்தைகளை மீண்டும்
ரம்பிப்பது குறித்து அரச தரப்பில் முடிவெதுவும் எடுக்கப்படாதிருந்த
et GaGL, a G3an, afrifiad III GOT முறையில் விடுதலைப் புலிகள் தமது
ாவிரர் வாரத்தை அனுஷ்டித்திருந்தனர். புவிகளின் மாவீரர் வார அனுஷ்டானம் அவர்களது போராட்ட நடவடிக்கைகளை மேலும் உரமூட்டும் வகையிலும் அவர்களது நிலைப்பாட்டை பறைசாற்றும் விதத்திலுமே கொண்டாடப்பட்டதாக இருக்கின்றன.
வடக்கே திரும்புமிடமெல்லாம் போராட்டங்களில் கொல்லப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க போராளிகளின் பல்வேறு வடிவத்திலுமான உருவப் படங்கள் வைக்கப்பட்டு அஞ்சலி நிகழ்ச்சிகள் விரிவான முறையில் மேற்கொள்ளப்பட்டிருந்தன. உயிரிழந்த புலிகள் இயக்கப் போராளிகளைக் கெளரவிக்கும் வகையில் அனுஷ்டிக்கப்படும் மாவீரர் வரக் கொண்டாட்டம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் வே பிரபாகரனின் பிறந்த தினத்தையும் அண்டியதாகவே இருக்கின்றது. இந்நிலையில் கடந்து சில வருடங்களாக மாவீரர் வாரக் கொண்டாட்டம் நிறைவு பெறும் நவம்பர் 26த் திகதி அதாவது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்த தினத்திலன்றே அவ்வியக்கத்தின் கொள்கை விளக்கமும் வெளியிடப்படுவது வழக்கமாக இருந்து வருகின்றது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 12ந் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் தமது இராணுவ தியிலான பலத்தை நிரூபிக்கும் வகையில் பூநகரி இராணுவ முகாம்மீது பாய தாக்குதலொன்றைத் தொடுத்திருந்தனர்.
ஒப்பரேஷன் தவளைப் பாய்ச்சல் என்ற பெயரில் இடம் பெற்றிருந்த இத்தாக்குதல் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட ஒரு மாபெரும் தாக்குதலாகவே விளங்கியிருந்தது. இத் தாக்குதல் அவர்களது இராணுவ வல்லமை கட்டுக்கோப்பு கொள்கைப் பிடிப்பு ஆகியனவற்றை ஒருங்கே பிரதிபலிப்பதாகவும் விளங்கியிருந்தது.
தரை மார்க்கமாகவும், கடல் ாக்கமாகவும் புலிகள் இயக்கப் போராளிகள் பூநகரி மீது தாக்குதலைத் த்ெது பல நூற்றுக்கணக்கான
னுவ சிப்பாய்களைக்
றிருந்ததுடன் அவர்களது களையும் அபகரித்துச்
TOT கருதவில் புலிகள் தரப்பிலும் சேதம் பலமாகவே இருந்தது. ஆயினும் இலக்குத் தவறாத விதத்தில் ாச்சிதான முறையில் பூநகரியில் அப் படையினரை அவர்கள் ஆட்டங்கானச் செய்திருந்தனர். இத் தாக்குதலையடுத்து கடந்த ஆண்டில் இடம்பெற்ற மாவீரர் வாரக் கொண்டாட்டத்தின்போது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்
வபிரபாகரன் தமது இயக்கத்தின் கொள்கை விளக்க உரையை வெளியிட்டிருந்தார்.
அதில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை எந்த ஒரு சக்தியினாலும் அடக்கிவிட முடியாது என அழுத்தம் திருத்தமாகக்
JE DI 1.04-10, 1994
இராளுமன்றத் தேர்தல் முடிவுகளையடுத்து பொது
ஜன ஐக்கிய முன்னணி ೨೮೫ தமிழீழ
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்
திருவேபிரபாகரன், பிரதம மந்திரியாக சந்திரிகா போது எழுதிய கடிதத்தில் பேச்சுவார்த்தைகளில் தமக்கிருக்கும் விருப்பத்தை வெளியிட்டிருந்ததுடன், அரசியல் ரீதியிலான நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் போர் நிறுத்தமொன்றைக் கொண்டு வருவதன்
போர் நிறுத்தமொன்று ஏற்படுவதன் மூலமே அரசு புலிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைகளை அர்த்தமுள்ளவையாக்க முடியுமெனவும் திரு.பிரபாகரன்
ஆ விகளுக்கும், சந்திரிகா அரசுக்குமிடையே
முறையில் பேச்சுக்களை தொடருவதற்கான வில் துரதிஷ்டவசமாக பாதிப்புகள் உதுடன் தற்போது இரு சாராரும் மீண்டும்
அனைத்தையும் ஆரம்பிக்க வேண்டிய
இருந்த
குறிப்பிட்டதுடன், புலிகளது பேச்சுவார்த்தைகள் மூலமான அணுகுமுறைகளுக்கு எந்த வகையிலும் அரச தரப்பினர் சாதகமான பங்களிப்பை வழங்கவில்லை எனவும் திரு.பிரபாகரன் கூறியிருந்தார்.
1984ம் ஆண்டு இந்தியாவின் அனுசரணையுடன் பூட்டான் தேசத்தின் தலைநகரான திம்புவில் இடம்பெற்ற இலங்கை அரசுக்கும் தமிழ் அமைப்புகளுக்குமிடையிலான பேச்சுவார்த்தைகள் முதற்கொண்டு கொழும்பில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள்வரை எதுவித அனுகூலமான தீர்வும் கிட்டவில்லை என்று திருபிரபாகரன் தமது கொள்கை விளக்க உரையில் குறிப்பிட்டிருந்தார்.
இது தவிர தமது இயக்கத்தினர் சமாதானக் கதவுகளைத் திறந்து வைத்திருப்பதாகவும், எவ்வேளையிலும் தமது தரப்பினர் அரசியல் ரீதியிலான பேச்சுவார்த்தைகளுக்குத் தயாராக இருப்பதாகவும் திருபிரபாகரன் தமது உரையில் மேலும் கூறியிருந்தார்
முன்னைய ஆட்சியாளர்களின் தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்த நிலைப்பாடு கடும் போக்கானதாகவே விளங்கியிருந்தது. எந்த வகையிலும் ஒரு நேர்த்தியான அரசியல் அணுகுமுறைகளை ஏற்படுத்தி புலிகளுடன் பேசுவதில்
கடந்தகால ஆட்சிளர்கள் ஆர்வங்
காட்டியிருக்கவில்லை. மறைந்த ஜனாதிப fia பிரேமதாசா தமிழீழ தலைப்
புலிகளுடன் பேச்சுக்களை நடத்தியிருந்தார். ஆயினும் அப் பேச்சுக்களின்போது புலிகளும், அரச தரப்பினரும் ஆராய்ந்த விடயங்கள் மற்றும் அவர்கள் ஏற்றுக்கொண்ட விடயங்கள் ஏற்றுக்கொள்ளப்படாத விடயங்கள் என்பன பற்றி எவருக்கும் எதுவுமே தெரிந்திருக்கவில்லை.
இறுதியாக இரு சாராருமே திடுதிப்பென மோதலில் குதித்து தமது தொடர்புகளைத் துண்டித்துக்கொண்டிருந்தனர். 1990ம் ஆண்டு பேச்சுக்களை முறித்துக்கொண்ட நிலையில் மோதல்களில் குதித்த லிகளும், அரச தரப்பினரும்
ன்றுவரை ஒரு முடிவற்ற கெடுபிடி யுத்தத்தையே நடத்திவரக் காணப்படுகின்றனர்.
ஆனால் ஒரே ஒரு மாற்றம் மட்டுமே காணப்படுகின்றது. அரச தரப்பில் ஆட்சியதிகாரங்களைக் கொண்டிருப்பவர்கள் தற்போது புதியவர்களாக இருப்பதே அந்த மாற்றமாக இருக்கின்றது.
ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா
குமாரதுங்க தலைமையிலான புதிய அரசாங்கம் தற்போது முழு அளவிலான
ளுமையைக் கொண்டதாக
ருக்கின்றது. ஜனாதிபதி சந்திரிகா ஆட்சிப் பீடத்தில் முக்கிய நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்டிருப்பதுடன் முப்படையினதும் பிரதம தளபதி என்ற அந்தஸ்த்திலும் இருக்கின்றார். இந்நிலையில் அரசியல்- இராணுவ நடவடிக்கைகளை நன்கு နှီး' 'ဂြိုါ”၇, செயலாற்றக்கூடிய சந்தர்ப்பங்களைக் கொண்டவராகவே அவர் காணப்படுகின்றார்.
ஜனாதிபதி சந்திரிகாவின் அரசியல் பின்னணி பற்றி அண்மையில் பத்திரிகையொன்றில் கட்டுரையொன்று வெளியாகியிருந்தது.
அக் கட்டுரையில் 'சந்திரிகா வெறுமனே, இலங்கையின் இரு முக்கிய அரசியல் பிரமுகர்களின் வாரிசு மட்டுமல்ல, தமது சொந்த வாழ்க்கையிலும் சிறு பிராயம் முதற்கொண்டு அரசியல் ரீதியிலான நடவடிக்கைகளில் தீவிர அக்கறை காட்டிய ஒருவர் என் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சந்திரிகா பிரான்ஸில் பல்கலைக்கழகமொன் உயர் கல்வி பயின்ற அத்துடன் பிரான்ஸி தலைநகரான பாரிஸ் இருந்து வெளிவரும் லே மொன்டே (LEM என்ற பிரபல பத்தி ஒரு பத்திரிகையாளர கடமையாற்றியிருந்தா
70ம் ஆண்டுகளின் ஆரம்பகாலப் பகுதிய பிரான்ஸில் தங்கியிரு சர்வதேச அரங்கில் முக்கிய இடத்தைப்
அமெரிக்கா தனது . ஏகாதிபத்தியத்தை நி வியட்நாமில் ஒரு வி அப்போது நடத்திக்ெ
அமெரிக்காவின் இந் நடவடிக்கைகளையும் அதன் பிரசன்னத்ை பிரான்ஸில் அன்று நடவடிக்கைகளும் இ
பல்வேறு அமைப்பு இறங்கி அமெரிக்க ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருந்தன. இவ் ஆர்ப்பாட்டங்களை அமைப்புகளுடன் சர் சேர்ந்திருந்தார். பாரிஸில் இடம்பெற்
எதிர்ப்பு ஆர்ப்பாட்ட ர்ப்பாட்டக்காரர்கள்
சந்திரிகா வீதியில் இ
கோஷமிட்டிருந்தார்.
பின்னர் பொலிஸார வளைக்கப்பட்டு எச் செய்யப்பட்ட நிலை ஏனைய ஆர்ப்பாட்ட விடுதலை செய்யப்ப
இச்சம்பவம் இயல்ப சந்திரிகாவிடம் காண ஏகாதிபத்தியத்துக்கெ மற்றும் நியாயமான போராட்டத்தை ஆத ஆகியனவற்றை வெ அமைந்திருந்தன.
கடந்தகாலங்களில் இ தமிழ் போராட்ட அ அனைத்தையும் முழு செய்து, அவற்றுக்ெ நடவடிக்கைகளைத்
தீவிரப்படுத்தியிருந்த தமது மறைந்த கண விஜயகுமாரதுங்கா ச அமைப்புக்களின் தன்
ந்தித்திருந்தார்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

IONDE)
கையிலும்
前,
பிலேயே சந்திரிகா நந்தார். அச்சமயம் வியட்நாம் போர் பெற்றிருந்தது.
பிராந்திய லை நிறுத்த ரிவான யுத்தத்தை காண்டிருந்தது.
த யுத்த
வியட்நாமில் தயும் கண்டித்து ፴6ûûዚ 60I |டம்பெற்றிருந்தன. ள் வீதிகளில் எதிர்ப்பு பிரான்ஸில்
JOITU)
டத்திய திரிகாவும் அன்று
ற அமெரிக்க
மொன்றில் ரில் ஒருவராக
றங்கிக்
ால் சுற்றி சரிக்கை பில் சந்திரிகாவும், க்காரர்களும் ட்டிருந்தனர்.
möGau
ப்படும் திரான போக்கு, சுதேசியப் ரிக்கும் தன்மை
ளிப்படுத்துவனவாக
லங்கை அரசு மைப்புக்கள்
அளவில் தடை திராக இராணுவ
வேளை, சந்திரிகா NJİT கிதம் சென்று தமிழ் 0.663,60619
TLDGui
D奥、
அலசுவது-இராஜதந்திரி
கொடுக்க வேண்டிய
விஜயகுமாரதுங்கா சந்திரிகா ஆகியோரின் தமிழ் அமைப்புகளுடனான அச் சந்திப்பே அன்று தென்னிலங்கையில் தமிழ் அமைப்புக்கள் குறித்து மக்களிடையே ஒரு தெளிவை ஏற்படுத்துவதாக விளங்கியிருந்தது.
சந்திரிகாவின் மறைந்த கணவர் விஜயகுமாரதுங்கா தமிழ்ப் போராளிகளை ஏற்றுக்கொண்டதுடன் அவர்களது ஆயுதப் போராட்டமும் நியாயமானதே என்பதனை ஏற்றுக்கொண்டிருந்தார். இலங்கையில் இன்று * Filiau அதிகாரங்களையும் கொண்டவராக ஜனாதிபதி சந்திரிகா விளங்குகின்றார்.
அமெரிக்க ஏகாதிபத்தியம் வியட்நாமை எவ்வாறு பந்தாடியிருந்தது என்பதை பிரான்ஸில் ஒரு மாணவியாக இருந்தபோது நன்கறிந்தவரே சந்திரிகா,
அமெரிக்காவின் யுத்தக் கெடுபிடி நடவடிக்கைகளை எதிர்த்து அவர் அன்று பாரிஸ் நகர வீதிகளில் இறங்கியும் ஆர்ப்பாட்டஞ் செய்திருந்தார்.
இன்று சந்திரிகாவின் தகுதி வேறு அவர் ஒரு நாட்டின் தலைவியாக இருக்கின்றார். அதுவும் முக்கிய தீர்மானங்களை எடுத்து அவற்றை நடைமுறைப்படுத்தக்கூடிய வாய்ப்புகளை நிறையவே கொண்டவராகவும் அவர் இருக்கின்றார்.
இன்று வடக்கு-கிழக்கு யுத்த நிலவரமும் ஏறத்தாழ வியட்நாமிய யுத்த நிலவரங்களைத் தழுவியவையாகவே இருக்கின்றது. போர்ச் சாதனங்களும், போர் வீரர்களுமாக கடந்த ஒரு தசாப்தகாலத்துக்கும் மேலாக வடக்கு கிழக்குப் பிரதேசம் போரினால் சின்னாபின்னமடைந்திருக்கக் காணப்படுகின்றது.
கடந்த வாரம் வடக்கே இடம்பெற்ற மாவீரர் வாரத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் விரிவாக ஒழுங்கு செய்திருந்தனர். அம் மாவீரர் வாரம் குறித்து இலங்கையின் முப்படைகளுமே உஷார் அடைந்திருந்தன.
புலிகள் இந்த மாவீரர் வாரக் காலப் பகுதியில் பெரும் தாக்குதல்கள் எதனையும் மேற்கொள்ளலாமென்ற பீதி படையினர் தரப்பில் நிலவியிருந்தது.
எனவே இலங்கையில் இன்று பீதியும், சந்தேகங்களும் நிறைந்த தெளிவற்ற ஓர் அரசியல் சூழ்நிலை நிலவுவதனையே காணக்கூடியதாக இருக்கின்றது.
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிகா தலைமையிலான பொது ஜன ஐக்கிய முன்னணி பிரமாண்டமான வகையில் வெற்றியீட்டியிருந்தது.
நிரந்தர சமாதானம், மற்றும் அரசியல் ஸ்திரப்பாடு ஆகியனவற்றை நாட்டு மக்கள் ஏகோபித்த முறையில் வேண்டி நிற்பதனையே சந்திரிகாவின் ஜனாதிபதித் தேர்தல் வெற்றி விளக்கியிருந்தது.
நாட்டில் வடக்கு-கிழக்குப் பிரச்னையே
கொடிய போருடன் கூடிய ஒரு பெரும் நெருக்கடியாக இருந்து வருவதை அனைவரும் நன்கறிவர் ஜனாதிபதி சந்திரிகா உளப்பூர்வமாகவே போரை வெறுப்பவராகவும், அரசியல் நடவடிக்கைகளிலேயே உண்மையில் ஆர்வங் கொண்டிருப்பவராகவுமிருந்தால்,
ஜனாதிபதி சந்திரிகா
முதலில் அவரே செயலில் E.A.
வடக்கு-கிழக்கு பிரச்னையைப்
பொறுத்தவரை அப்பிரதேசங்களில்
நீடித்துவரும் யுத்தத்துக்கே முதலில்
டிவு கட்டப்பட வேண்டியது மிகவும் ன்றியமையாததாகின்றது.
அரச தரப்பினர், சந்தேகங்கள் மற்றும் அநாவசியமான ஐயப்பாடுகள் என்பவற்றைத் தவிர்த்து வடக்கு-கிழக்கில் போர் நிறுத்தம் குறித்து உறுதியான முடிவுகளை எடுக்கவேண்டியவர்களாகின்றனர்.
போர் நிறுத்தம் குறித்து அழுத்தம் திருத்தமான முடிவுகளை எடுத்து தமிழீழ விடுதலைப் புலிகளும், அரச தரப்பினரும் ஓர் இணக்கப்பாட்டுக்கு வரும் பட்சத்திலேயே நிரந்தர சமாதானத்தை நோக்கிய அரசியல் அணுகுமுறைகளை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும். அடுத்த ஆண்டு ஜுலை மாதத்துடன் இலங்கையில் புதிய அரசியல் அமைப்பொன்றைக் கொண்டு வந்து நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை நீக்கவிருப்பதாக நீதி மற்றும் அரசியலமைப்பு விடயங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி சந்திரிகாசுட இந்த அரசியல் அமைப்பு மாற்றம் மற்றும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ரத்துச் செய்வது தொடர்பாக முழு நாட்டுக்குமே தமது வாக்குறுதியை வழங்கியுள்ளார். நிறைவேற்று அதிகாரம் கொண்டிருந்த அசுரத்தனமான அம்சங்கள் காரணமாகவே இன்று வடக்கு கிழக்கு நிலவரமும் மோசமான கெடுபிடி யுத்தத்தைக் கொண்டதாக இருக்கின்றது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை நிராகரிப்பதில் ஜனாதிபதி சந்திரிகா ஆர்வங்கொண்டிருந்தால், அந்த ஆட்சி முறையின் விளைவாக இன்று வடக்கு கிழக்கில் உருவாகியுள்ள யுத்த நிலவரத்துக்கும் அவர் முடிவு கட்டவேண்டியவராகின்றார்.
இந்நிலையில் அரசியல் ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் பலம் பொருந்தியவராக இருக்கும் ஜனாதிபதி சந்திரிகா, வடக்கு கிழக்குப் பிரச்னைத் தீர்வு தொடர்பாக தமது அரசியல் ரீதியான பலத்தையே நிரூபிக்க வேண்டியவராகின்றார்.
இதன் மூலமே அவர் அடிக்கடி தம்மிடம் இருப்பதாகக் கூறிக்கொள்ளும் மனிதாபிமானம், திறந்த மனத்துடன் சிந்திக்கத் தெரிந்த பண்பு முற்போக்கான அணுகுமுறைகள் என்பவற்றை செயலிலும் காட்ட முடியும் இல்லையேல் இன, மத வர்க்க பிரதேச வேறுபாடுகளுடன் காணப்பட்ட இலங்கையின் முன்னைய ஆட்சியாளர்களிலிருந்தும் வேறுபட்டிராத ஒருவராகவே ஜனாதிபதி சந்திரிகாவும் இலங்கை அரசியலில் இடம்பிடிப்பார்.

Page 8
பொதுவாக பருப்பு மற்றும் கடலை போன்ற விதைகளை உணவில் சேர்ப்பதனால் பல நோய்களை நம் உடம்பில் அணுகவிடாது ஆற்றல் பெருகுகிறது. நம் நாட்டில் கிடைக்கும் கடலை வகைகள் பருப்புக்கள் தேகாரோக்கியம் பெற உதவுகின்றன. சில குறிப்பிட்ட நோய்களைக் கண்டிக்கும் ஆற்றலுள்ள விதைகளைப் பற்றிய சிறப்பம்சங்களை இங்கு தருகிறோம்
நிலக்கடலை அல்லது கச்சான் கொட்டை இதனை வேர்க் கடலை என்றும் கூறுவார்கள் தினசரி சிறிதளவு அவித்து உண்டு வந்தால் ஞாபக சக்தி பெருகும் நாடி நரம்புகளுக்கும் வலிமை தர வல்லன. உயர் இரத்த அழுத்தத்தையும் குறைக்கும்.
இதனை வறுத்து உண்பதைவிட, கோதோடு அவித்தபின் கோது நீக்கி உள்ளிருக்கும் கருஞ் சிவப்புத் தோலுடன் உண்பதே நல்ல பலனளிக்கும்.
வாதாம் பருப்பு: ெ விதை இது சாதாரணமாக வெறுமனே உண்ணலாம். இ வைத்தும் உண்ணலாம், ! அதிகரிக்கவும் இப் பருப்பி போதையினை நீக்கவும் நல் வால் நட்ஸ் எனப்ப பருப்புமுண்டு. இதுவும் உயர் குணமாக்க வல்லது
பெக்கான்ஸ் எனப்ப வாதுமை வகை விதைகள் உறு பெற உதவுகிறது.
செம்பருப்பு சிந்துர புஷ்டிக்கும் தாது விருத்தி, வி நோய் எதிர்ப்பு சக்தியினை நார்களுக்கும் உறுதி அளிக்க
நமது குடும்ப உறுப்பினர்களுள் யாருக்கு அதிக நேரம் தூக்கம் தேவை? எங்கே கூறுங்கள் பார்க்கலாம் நீங்கள் யாரைக் குறிப்பிடப் போகிறீர்களோ தெரியவில்லை.
ஆனால் அமெரிக்காவில் உள்ள கோணல் பல்கலைக்கழகத்தின் வைத்தியப் பேராசிரியர் திரு.ஜேமிஸ் மாஸ்ட் யாரைக் கூறுகிறார் தெரியுமா? 17 வயதிற்கும் 25 வயதிற்கும் இடைப்பட்ட இளைஞர் யுவதிக ளுக்கே அதிக நேரம் தூக்கம் தேவை என்று குறிப்பிடுகிறார்.
மேலும் அவர் இதுபற்றி குறிப்பிடு கையில், இவ் வயதிற்கிடைப்பட்ட காலப் பகுதியிலேதான் மாணவர்கள் அதிகமாக முளையை வருத்தி கல்வியை பயின்று வருவதால் அவர்களின் நாளாந்த ஆரோக்கிய வாழ்வுக்கு குறைந்த பட்சம் 10 மணித்தியால நேரமாவது நித்திரை கொள்வது மிக மிக அவசியம் என்று
தான் மேற்கொண்டிருந்த ஆய்வின் முடிவை மாணவர் சமுதாயத்திற்கு வலியுறுத்தி கூறியுள்ளார்.
GBL JJJIITaffu, (B għallu
LDIGUL அவர்களின் மருத்துவ ரீதியான இக் கருத்தை நாம் மறுப்பதற் கில்லைதான்
இருந்தும் நமது சமு தாயத்தை பொறுத்தவரை அவர் குறித்துக் காட்டியுள்ள வயதெல்லைக்கு உட்பட்ட மாணவ மாணவிகள் மாத்திர மல்ல அதற்கு குறைந்த வயதைக்கொண்ட மாணவ,
、下 イl_l >
|イ下ー*下へ 下。
கீழ்க்காணும் வினாக்களில் பலவற்றிற்கோ நீங்கள் ஆம் என மாணவிகள் கூட கூடுதல் நாட்களைக் கடத்தாமல் சிறந்த வைத் நேரம் நித்திரை விழித்து ஆலோசனை பெறுவது அவசியமாகும் பாடங்களை படித்து 0ெ11 அயர்ந்த நித்திரைக்கு உங்களுக்கு காட்சியை நாம் நாளாந்தம் மேல் தேவைப்படுகிறதா? காணக்கூடியதாக இருந்து ஒரு வாரகால இடைவெளிக்குள் இ வருகிறது. உங்களின் காற் தசைகளில் புரள்
TTTTTTTTTTTTTTTTT ') || !,ബ് ഥഞ്ഞ് ബ്
பெண்ணடிமைத்தனத்திற்கு ng Ts குரல் கொடுக்கப்பட்டு வருகிறது கொடுக்கப் LJL ITT ĠOJJJIIIIIII)
55 'மா கொடுமைப்படுத்தப்படும் ஆண்களை யார் கவனித்து குரல் கொடுக்கி
றார்கள். இது படுமோசமாக பாதிக்கப்பட்ட
ஆண்களின் சோகக் குரல்
இந்த சோகக் குரல் இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் உள்ள சட்டத்தரணி ILL-5,
மாசடைந்த சூழலில் வளரப்பெறும்தாம் உண்ணும் கிளங்களின் நாளாந்த உணவில்சாரப்பெற்றுவரும் விஷத் தன்மை ஏனைய பகுதிகளைவிட ஈரல் கிட்னி போன்ற அவயங்களிலேயே கூடுதலாக இருக்கக் காணப் படுகிறது. இந்த அவயங்களை உட்கொள்ளும் மனிதர் ருக்கும் இவ்விஷத்தின் கூறுகள் உட்செல்வதற் வாய்ப்புள்ளதைக் கண்டறியப்பட்டுள்ளது. தவிரவும் விலங்கினத்தின் முளைப் பகுதியே அதிகமான கொலன்ட்றோரை கொண்டுள்ளது இக்கொலஸ்ட்ரோல்
முளை என்றால் பிரியமா?
ஏஆர்சிங் என்பவரின் காதில் வி
*" #॰? மாநில கணவர்கள் நலச் சங்கம் இன்றை உருவாக்கிவிட்டார் மனைவிகளால் கொடுமைப் படுத்தப்படும் ஆண்கள் நாடினால் சட்ட உதவி
மற்றும் தேவையான உதவிகள் செய்ய சங்கம்
இருக்கிறதாம் முகவரிஇலக்கம் 35 மகடிரோடு தபால் கந்தோர். பெங்களுர்-56062
கர்நாடகா இந்தியா
ஏதோ எம்மால் முடிந்த உதவியாக
スイつ
வித உடலுக்குஎந்ததன்மையுைம் விளைவிக்க ILLIJ.
ԼԱսիա լի 6)գյոՈսՈլ լրջ,
அழகிகளோடு நின்று போஸ்
கொடுப்பதில்
ரித்துப் போயிருப்பவர் ம்ைஇட்ைசன்
கொண்டிருப்பது ெ
ஏன் உள்ளே @ தால் அவர்களுக்கு மட் இழகு ராணிப் போட்
குத்துக்கண்டை வீரர் மைக் டைசன் தற்போது சிறைக்குள் கம்பிகளை எண்ணிக் தகமாக்கரம்தான்
 
 
 
 
 
 
 
 

69.6/T (22:29:
மனிதர்களுக்கு இருதய நோய் இவை தவிர, நெதர்லாந்தின் பொது o LLLLSLLSSL000000a L LS L SS SY S S S S L SLS நஞ்செரிவுக்கு உகந்த : : வெளிக் கோதை நீக்கி I T I : | 5:57E"Այն
* கட்டுப்படுத்தும் ஆற்றல் மீன் உணவில் கிராம் மீன் உணவை உட்கொண்டு J. NGIT வெய்யிலில் உலர அட்ங்கப்பெற்றுள்ளதாக அமெரிக்க வைத் மக்கள் மத்தியில் இந்த இருதய நோயின் உடலின் வனப்பினை திய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தாக்கம் மிகக் குறைந்த அளவிலேயே னால் முடியும் மது எல்டிஎல் கொலஸ்ட்ரேல், மனித காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
மருந்து இது. இரத்த நள்ளங்களில் உறையப்பெற்று டும் வாதுமை வகைப் அவற்றின் செயற்பாட்டிற்கு இடையூறு இரத்த அழுத்தத்தைக் ஏற்படுத்துவதோடு இருதய நோய், பரிச வாதம் போன்ற நோய்கள் ஏற்படுவதற்கு டும் அமெரிக்க நாட்டு : : 495IL()LD 6)I 60)6)IU59UVILITU56)II, தியான எலும்புகளைப் 鷲 E. அடங்கப்பெறும் ஒமேகா-3
GIGOILL (in a Lig, I go LDGof விதை இவை உடல் : யத்துக்கும் 90 கொலஸ்ட்ரோலை கரைக்கச் ச்ெய்யும் அதிகரிப்பதுடன் தசை ஆற்றலையும் கொண்டு விளங்குவதாக
GJIb தெரிவித்துள்ளனர். 3. உடற்பயிற்சி அல்லது உடல் வருந்தி வேலையிலிடுபட்ட பின்பு உடல் குளிரானதும் இளைப்போ அல்லது இழுப்போ அல்லது சுவாசச் சிரமமோ ஏற்படுகிறதா? தடிமலோ, காய்ச்சலோ ஏற்படாத நிலையில் சில நிமிடங்களுக்கிடை யிலேயே இருமல் ஏற்படுகிறதா? மூன்றடிக்கு அப்பால் உள்ள மெழுகுவர்த்தியொன்றை ஊதி யணைப்பது உங்களுக்கு கஷ்டமாக தென்படுகிறதா? சிறிது தூரம் ஓடும் பொழுது அல்லது வேகமாக நடக்கும் பொழுது இருதயம் வழக்கத்திற்கு மாறாக வேகமாக இயங்குகிறதா அல்லது சிரமம் ஏற்படுகிறதா அல்லது நெஞ்சில் நோவு தோன்று ஒன்றுக்கோ அல்லது கிறதா?
பதிலளிப்பீர்களானால் 7 நாளாந்த உடற்பயிற்சி அல்லது நியர் ஒருவரை அணுகி உடல்வருந்திய வேலையில் ஈடுபட்டு வரும் உங்களுக்கு திடீரென அந்த இரு தலையணைகளுக்கு அளவில் தொடர்ந்து மேற்கொள்ள முடியாமல் இருக்கிறதா? அல்லது ரு தடவைக்கு அதிகமாக சிறிது நாட்களாக உடல் இயக்கத்தில் வு ஏற்படுகிறதா? வேறுபாடு தென்படுகிறதா?
ஒன்பது வயது போஸ்னிய சிறுமிக்கு இளைஞர்களுக்கான கடித எழுத்தாளர் பரிசு கிடைத்துள்ளது. அதில் இவள் எழுதியுள்ள கடிதத்தில் இருந்த வாசகங் கள் என்ன தெரியுமா?
என்னருமை ஆங்கில நண்பர்களே! இரண்டு வருடத்துக்கு முன்னால் அமைதி அகன்று, ம்கிழ்ச்சி மறைந்துபோனது ஏனென்று எனக்குத் தெரியவில்லை. மக்கள் மகிழ்ச்சியாகவே இல்லை. அவர்கள் முகத் தில் புன் சிரிப்பும் இல்லை. முன்பிருந்தது போன்ற அழகும் அவர்களுக்கு இப்போது இல்லை. முதியவர்கள் தங்கள் பேரப்
பிள்ளைகளோடு அடிக்கடி நடந்து செல்வதைப் பார்க்கும் போதெல்லாம் நான் வேதனைப்படுகிறேன். *驚 தாத்தா, பாட்டி ஒருவேளை உயிரோடு இருக்கிறார்களோ என்றும் என்றாவது ir JoyaniirassoavTili LunTirioGnu GBT m",
இதுதான் அந்த கடித வாசகம் இதில் அப்படியென்ன இருக்கிறது? இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த போஸ்னியப் போரின் பயங்கரத்தால் அமைதி இழந்து பல குடும்பத்தினர் சிதறி ஓடினார்கள் ஓடியவர்கள் நிலை என்ன ஆனது என்றே தெரியவில்லை. இனி இப்படிப்பட்ட நிலை வரக்கூடாது என்பதை இந்தக் கடிதத்தைப் படித்த பிறகாவது உணர்ந்துகொள்ளமாட்டார் களா என்பதற்காகவே இதை எழுதினா ளாம் போரின் பயங்கரம் பிஞ்சு மனதின் நெஞ்சிலும் வெறுப்பை உண்டாக்கி இருக்கி
U DI I î.04 – 10, 1994

Page 9
தகவல் பெட்டி தகவல் பெட்டி தகவல் பெட்டி
மெரிக்காவி இளைஞர்கள்
42 GOOTLA FIT
இந்த இளை காண்டே இருக்கிறா
அங்குல உயரமுடைய அங்குலம்வரை வளர்வத இருக்கின்றன என்று மரு இவர் உயரமாக இரு களை எதிர்கொள்ள வே இவர் தனது வீட்டில் விட்டே வேறு இடங்களு நிலையிலுள்ளார்.
இவருக்கான தளம் பெற்றார் இவருடைய அ படுப்பதற்கான கட்டில் போன்றவையும் பிரத்தி டுள்ளன. இவருடைய காரின் சாரதிக்கான
ஆடைகளும் பாத அணிக அவ்வப்போது தயாரிக்க உறவினர் வீடுகளுக்கு
பெல்ஜியம் நாட்டி ga)GunftsfluIn ala) auflä. இன்று ஒரு சிறந்த ஓவியர இரு கைகளையும் புயத் வாயையும் பயன்படுத்தி
ஜீன் தன் ஒன்பதா விளையாட்டாக ஏறினார் நிலை தளர்ந்தார். இருப தென்பட்ட உயரழுத்த மி அவ்வளவுதான்-தரையில் பல நாட்கள் மருத்து கண்விழித்துப் பார்த்த.ே முட்டிலிருந்து அகற்றப்பு நலமாக இருந்திரு க்குே AIG 5510ITTTID
தனக்கு ஏற்பட்ட விபர் சோகமாகக் கழித்த ஜீன், வரைந்த வண்ணமிருக்கி உயிரோட்டம் காரணமா விலை கொடுத்தும் வாங் வெறுப்புணர்ச்சி க திருந்த ஜீனின் முகவரிக் பின்னர் ஒரு கடிதம் வந்து
GOD &Saský) CÙ வாயிருக
வரைவோர் சங்கத்திலி வந்திருந்தது. தன்னைப் .ே ஓர் ஓவியர் தனது வாழ்த்து மடல் ஒன்று இருந்தது.அத்துடன் புரு லிச்ரென்ஸ்ரீன் நகரில் கொண்ட அந்தச் சங்கத் வரைதல் பயிலுவதற்கான டெஸ் பியோக்ஸ் என்ற பரிசில் பெற்றுச் சேர்வத படிவங்களும் கிடைக்கப்ெ தார்-பயின்றார். அந்தக் 250 ஓவியமாணவர்களில் இரண்டுமில்லாதவர்.
உடன் படித்த மான களோ எத்தகைய பாகு ஜீனை அன்புடன் நட ஆண்டுகள் பயிற்சி பெ சிறந்த-வாயால் ஓவியம் கலைஞராக ஜீன் உருவா
ஐரோப்பாவெங்கும் காட்சிகளை நடத்தி புகழு ஜீன் மிக்கலாஸ்கி தற்போ பெரும் புகழாரம் பெறு காலாலும் ஓவியம் வரைய இவர் தன் வாயால்-பற்
I.04-10, 1994 தின
சேர்ந்த Guitami LGaufactuait உலகத்திலேயே மிகப்பெரிய பூசணிக்காயை உற்பத்தி செய்து சாதனை படைத்தவர் மீண்டும் அதைப்போன்ற ஒரு பூசணிக்காயை உற்பத்தி செய்துள்ளார். அவருக்கு இப்படி உற்பத்தி செய்வது சாதாரணமாக உள்ளது. நமக்கு.? அடேங்கப்பாதான். இதன் எடை 450 கிலோ 35 pas T dS சர்வதேச விருதைப் பெற்றுள்ளார் Guiganti Gas
சீண்டலோ.இது சீண்டலோ?
முன்னாலே நிற்பது எலண்ட் வகை ஆடு, அமெரிக்க புளோரிடா நிலத்தில் ஆடு பின்னால் அன்பை நாடும் தீக் கோழியார், இடைக்கிடையே சொண்டினால் சீண்டிக் கொண்டிருந்தார். அந்தக் காட்சியை 'கமரா
செய்துவிட்டது. இனம் வேறு நட்பை நாடும் குணம் ஒன்று.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உயரம் போதுமா
6TGYT. D. LULI UTLIDIT GOST ல் அதி உயரமானவர் ட்டன் 20 வயதுடைய ர் தொடர்ந்து வளர்ந்து தற்போது 7 அடி 4 ஆண்டி, 8 அடி 4 கான சாத்தியக் கூறுகள் துவர்கள் கூறுகின்றனர். பதனால் பல இடையூறு னடிய நிலையிலுள்ளார். தனக்குரிய அறையை குச் செல்ல முடியாத
டங்களை இவருடைய றையில் வைத்துள்ளனர்.
மேசை நாற்காலிகள் யகமாக அமைக்கப்பட -п i roy" (Bит I пII. ருக்கை அகற்றப்பட்டு
லும் கொஞ்சம் வேணுமா?
வண்ணமே இவர் ஒருபுறமிருக்க படம் பார்க்க வருவோர் றார். இவருடைய திரையில் கவனம் செலுத்தாமல் ஆண்டி ரும்பிரத்தியேகமாக யையே பார்க்க ஆரம்பித்துவிடுவார் ப்படுகின்றன.
க்கூட இவர் செல்ல மற்றுமொரு வேதனை இளைஞர் த வீடுகளுக்குச் ஆண்டியை ஆட்டிப்படைக்கிறது. தன்னை டய தலையில் மின் ஒத்த இளைஞர்கள் தங்கள் பெண் முட்டியிருப்பதாகக் சிநேகிதிகளுடன் ஹையாக-கை நகளுக்குச் சென்று கோர்த்து உலவுதல் போல் தனக்கு து இரசிக்க வேண்டு வாய்ப்புக்கிட்டவில்லையே என்று ஏங்கு அனுமதி வழங்க கிறார். இவருடன் நெருங்கிப் பழகும் மறுக்கின்றனர். இளம்பெண்களும் ஆண்டியுடன் எங்குமே
சதி இல்லாதமை தலைகாட்டப் பயப்படுகிறார்களாம். இவர்
ன ஒவியர்
பல் பிறந்து தற்போது அமெரிக்காவில்
கும் ஜீன் மிக்கலாஸ்கி என்னும் இளைஞர் ாக மேற்குலக நாடுகளில் மதிக்கப்படுகிறார் தாடு இழந்த ஜீன் தனது கால்களையும் அழகழகான ஒவியங்களை வரைகிறார்.
வது வயதில் ஒரு உயர்ந்த கம்பத்தில் அதன் உச்சியினை எட்டியபோது சம தடி உயரமான அந்த கம்பத்தின் அருகே கம்பிகளை அவருடல் தொட நேர்ந்தது.
விழுந்து சுருண்டார்.
வமனையில் நினைவிழந்து கிடந்த அவர் ாது அவருடைய இரு கைகளும் தோள் ட்டிருந்தன. விபத்தில் இறந்திருந்தாலே ம என்று அப்போதெல்லாம் எண்ணி
தமான விபத்தின் பின் சில வருடங்களைச் இன்று ஓய்வொழிச்ச லின்றி சதா ஒவியம் ார். இவர் வரையும் ஓவியங்களில் உள்ள அவற்றை ஓவிய இரசிகர்கள் எவ்வளவு கிச் செல்கின்றனர்.
ரணமாக பாடசாலைக்குக்கூடச் செல்லா தவிபத்து நடந்து நான்கு வருடங்களின் சேர்ந்தது. "வாய் மற்றும் காலால் ஓவியம்
Çaj Irlo Gj (30 TGOTIT606j 67607
களைப் பார்ப்பவர்கள் சுற்றி நின்று கேலியும் கிண்டலும் செய்ய ஆரம்பி துவிடுவார்கள் என்ற அச்சம் தான் இதற்கான காரணம்
புதிதாக ஆண்டியைக் காணும் எவரும் தன்னை உற்றுப் பார்க்கும் போது தனக்கு மிகவும் கூச்சம் ஏற்பட்டு விடுவதாக அவர் கூறுகிறார். வேறு பலர் இவர் உயரமாக-வான மண்ட லத்தை எட்டக்கூடியவராகக் கணித்து கால நிலை எப்படி இருக்கிறது என்று கிண்டல் செய்யும்போது மிக மிகக் கவலை ஏற்படுவதாகத் தெரிவிக்கிறார். ஆண்டி சாள்ட்டனை பரிசீலனை செய்யும் மருத்துவர்கள் அவர் நூற் றுக்கு நூறுவீதம் சுகதேகியாக இருப்பு தாகக் கூறுகின்றனர். கலிபோர்னியா விலுள்ள றெட்லாண்ட்ஸ் தான் ஆண்டியின் வசிப்பிடம்
*கு காலிருக்கு ருந்து அக்கடிதம் ான்ற கைகளில்லாத ாயினால் வரைந்த அக்கடிதத்துடன் FAVAMWAJ51TL29/6N167 தலைமையகத்தைக் தின் மூலம் ஓவியம் ஆக்கடமி ரோயல் இடத்தில் புலமைப் zsteg adaistaatüLü ற்றன. விண்ணப்பித் ல்லூரியில் பயின்ற ன் மட்டுமே கைகள்
வர்களோ ஆசிரியர் ாடும் காட்டாமல், தியுள் ளனர். 4 ற பின்னர் மிகச் வரையும் ஓவியக் мнi. பல ஓவியக் கண் பணமும் சேர்த்த து அமெரிக்காவில் றார். இவருக்குக் தெரியும் எனினும் |ளில் தூரிகையை
Dy
ஏந்தியே ஓவியம் வரைகிறார். ஒவ்வொரு வருடமும் தன்னை இந்நிலைக்குக் கொண்டு வர வழிகாட்டியகைகளற்ற ஓவியர் சங்கத்திற்கு ஓவியம் வரைந்து அனுப்பி வைப்பார் அந்த
ருல்லா
ஒவியத்தை வாழ்த்து மடல்களில் அச்சுப்
பதிவுசெய்து அந்தச் சங்கம் உலகம் முழுவதும் அனுப்பி பொருளிட்டி ஜீன் போன்ற ஓவியர்கள் உருவாவதற்கு உதவி வருகிறது

Page 10
ா நடித்துவ ாள் ருப்பு
NG A LA
The ா நாம் ெ படவ ராம்
டான் பெற்றார்
விருப்பப்படி திரு
ாயெழுப ாறுகிறான்றா வெந்தாக மாறக்கட்
angenresol
ரசியல்வாதிகள் நடிக்கிறார்கள்
வா ா ம ப தொ ரவி SquSS SuSS S uS T S T Tu TT S T S T S S S TS
TT TTT TT T TTS ரா விடாத ர
கரும் சென்ாதார உரிய
து கொடுத்து வரையும்
SqqS S S S S S S S S S S S S CTT S C S S S S S S S S u uu q TTTS திப் பாடல்
SMD TT TT L T S T T uu
TT YTTTTTT TT TT T TT TTTCC TTTT TT MTLTLLL TTTT TLT
TTTT C L L DD D TTTT T TTTTTYYY L T S T S Y TTTTTTL ZS
ாதா யா பட்ாமி ப்போ பிரான்
SS S S S S S JS M S
Liir PL li
S S S SS u SS T S S L D T S T SSS T T T TS qSS L DS T T LL LLL S T TS TLS
L T L L TT TTL T D T L M LLLS SLL TT S S S L L S L MTTT TL S S LLLLL LLLS SLLL L S D T T L L L L S T Y TTTT TT T TT TT TS
வித்தியாசமான விருப்பம் S SS S L S S S S ML S S S S S S S S T SS S S S S S S SLLS S S S S S S LLLL
பதில் சொல்வியுள்ள மது உதிர்ந்துள்ள மருந்து SLLLLL S L LTD L L L L T SLLL
in Hl on muu huu un
in
is a | || Hammma,კვე 1 იერი ბა
520 UU160,10) 21 1
in K ாட்டி கொடும்
| II unua lin "
படுவன் மாய் டி வந்து | || || Kouluu umunum NA
it in | Siri i ri i tij i Ost i
- Jesuo Krom tio (UT
while | Ou Ov On
ா ாே
உதறிய வாய்ப்பு
· n நாம் என்ற பாடலை சொந்த குரலில் S LCCLL L L S L L L S S L SLL S S L T LLL LL GGMLLLLLL LL
ாத்திப் பிரசாந்த் படம் எப்போது? பிாந்த படம் என்று புகழ் பெறுவது என்ற கேன்க
சொல்வியிருப்பது LDS ST T TTTT TT T TT S L S S LLLLS
ர்ே ாற்பது வருடம் உள்ள ரா பப் LLSLLMLSSS LL LLLLDLSTD T T T TTTTT TT TTTLLL LLTT TTLLLLSSSLLLL LL துெவரை காந்திரங்கள் வித் "क का ता । ।
பொது நடித்துவரும் படங்களின் மு
the S Z T T TT LL L T LLL LLYLL LL T TS YYS S Y ா படம்
SLLSS T LYL SSLS S TTTLLLL TTT TTS TT 0 JYS S SYS S S S S LLLLLLS
a rur at
Little S S
தற்போது வாங்குவது
S S T TY S Y S D DLD ாங்கும் நா விா
S S S
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

:) * * T T T L S S S S L L O AY NA
நொசம் காம் பாடங்கள் ார்க்கப்படா
A. ராதிட்டிாது ாசென்றிரு ரா நா டி வந்ா w. s.
உங்கள் பாருள்கள் Art A
ய்துகொண்டும் மா பட்டிருக்ா LS TLC LT L L L L L L L L L L L L LLLLLL ாம் காப்பாராம் பா ாம் செய்ாழுங்ான் என்று கார காம்
பிராருகிறாரந்த SAMA பிாம்ா .
மோக விற்பனை
ா பட மாக
AN TALA THAT | Mwili
|menm TLD
ானின் கொடி ாராறு பாரின்
விருப்பதுதான் முதந்தா til suunni
re III
Iu A | , , , , , , , , , , ,le le hais li { l. AM WAT W - ா டிா தமிழர் பத்தி
millimit an niini
It is
until
ilit
துன்பத்தில் திரில்
„ “
un lului | | | | | | | | |0||0
yn cael eu
hwnnw
u li suum Su S S LT TT LLL S L LLLLL S TTLT LLLL LL LLLLLS
Jill Union word om 'n

Page 11
  

Page 12
உடலின் ஒவ்வொரு உறுப்பும் அதற்குரிய அளவுப் பிரமாணங்களுக்கு அமைவாக இருப்பதுதான் அழகின் இலட்சணம் அததற்குரிய அளவுகளுக்குக் கூடுதலாகவோ குறைவாகவோ : மானால் அது அவலட்சணமாகி விடும் பெண்களுக்கு இந்த அளவுப் பிரமா ேைம பிரதானமாகக் கருதப்படுகிறது உரிய அளவில் ஏதாவதொரு அங்கம் அமையாமல், கூடியோ குறைந்தோ தென் படுமானால் அதுவே சில பெண்களின் மனோநிலையினைப் பெரிதும் பாதித்து விடும் இயற்கையாகவே தென்படும் அளவுகளை அவற்றுக்குரிய 6/6fիլլ பயிற்சிகளின் மூலம் அளவுடையதாக ஆக்கிவிடமுடியும்.
ஒரு பெண்ணின் இடையின் கீழுள்ள பின்புற அழகுகள் (புட்டம்) அப்பெண்ணின் அழகுக்கு உறுதுணை புரிகிறது. பெண்க ளின் இடை கொடி இடையாக இருக்க வேண்டும் என்றே பண்டைய புலவர்க ளும் பாடி வைத்துள்ளனர். புட்டம் மற்றும் இடை ஆகியவற்றின் அளவுப் பிரமாணங்களைச் சீர்படுத்தி அழகுடைய அவயவங்களாக மாற்றி அமைக்கவல்ல பயிற்சிகள் சிலவற்றை இங்கு தருகிறோம் அழுத்தம் கொடுத்தல் புட்டப் பகுதியிலுள்ள தசைநார்களை அடிக்கடி விறைப்பாக்குதல் வேண்டும்
JEGOLDIGELIITIN J.O) GOINGBLITTLİ
தொகுத்துத் தருவது-சுகந்தினி
is as a தேவையான பொருட்கள் கோழி இறைச்சி சிறுசிறுதுண்டுகளாக வெட்டப்பட்டது
so in
蠶 வெங்காயத் துண்டுகள் 250 கிராம் உருளைக்கிழங்கு 5 கிராம் ----g=0 - 20 #ynú மிளகாய்ந்துள் - கிராம் தேங்காய்ப்பால் 100 மில்லி லீட்டர் Gaur - 150 LIGAM SILLIM இவற்றுடன் தேவையான அளவு கறிவேப்பிலை, மசாத்துள் மற்றும் உப்பு செய்முறை
முந்திரிப் பருப்பை பாலுடன் சேர்த்து நன்கு அரைத்து வைத்துக்கொள்ளவும் வெங்காயத் துண்டுகளை வாணலியில் இட்டு பொன்னிற மாக வறுத்து எடுத்துக் கொள்ளவேண்டும் இத்துடன் நறுக்கிய வெள்ளைப்பூண்டையும் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்
வேகவைத்த உருளைக் கிழங்
துண்டுகளைப் போட்டு, இந்தக் கலவையுடன் பாலுடன் அரைத்து வைத்த முந்திரிப் பருப்பைச் சேர்க்கவேண்டும் துண்டாக்கியகோழி இறைச்சியை எண்ணெய் ஊற்றி வேகவைக்கவும் பின் இறைச்சித் துண்டுகளை உருளைக்கிழங்கு AGOGINJILGBT (BAH1593, GAISAJ, GÓNG) DI'I
ఫ్ళ
50 GI/
உண்மை-நேர்மைவெளிப்படைத்தன்மை
+ 1/74 any)-
GlOIOITOl (PILITU
விசாரி ருேவன் சந்தைக்குப் போன இடத்தில் அங்கே கட்டத்தில் தனது மனைவியைத் தவறவிட்டு விட்டான்
மனைவியைக் காணாமல் பரிதவித்தவன் அருகேயுள்ள கிராமர் கோவிலுக்குச் சென்று தன் மனைவியைக் கொண்டுவந்து தன்னிடம் சேர்த்து வைக்குமாறு வேண்டினான்
அங்கேயிருந்த ரோமர் உயிர் பெற்றுப் பேசினார் "அப்பனே. முன்பு என் மனைவி காணாமல் போனபோது அவளை அனுமன்தான் கண்டு பிடித்து என்னிடம் வந்து சொன்னார் அவருக்குத்தான் இப்படி கண்டுபிடிப்புக்களில் Δρύα) 0) 0 : அருகேதான் இருக்கிறது அனுமன் கோவில் நீயும் அங்கே போய் முறையிடு அனுமன் உன் கவலையைத் தீப்பர் Málm, s.s) snillps (DMInsigli.
2
இதனால் இப்பகுதியில் காணப்படும் மேலதிகமான தசைகள் இறுகவும் சதைகள் கெட்டிப்படவும் முடியும் நாற்காலியிலோ தரையிலோ அமர்ந்திருக்கும்போதும் இத
இருபகுதிகளையும் அழுத்திப் பிசையவும் ஒரு தடவையில் ஒரு பகுதிக்கு 30 நொடிகள் இத்தகைய அழுத்தம் கொடுக்கலாம். இதனையும் சமயயோசிதப்படி அடிக்கடி செய்யலாம்.
மிளகாய்த்துள் ஆகியவற்றைப்போடவும் இறுதியாக கறிவேப்பிலை, மசாலாத்துள் சேர்த்து இறக்கவும்
நத்தார் பண்டிகைக்கான
சொக்கலேட் பிஸ்கட் புடிங் தேவையானவை: |Muó úlíusl - 100 álynú கொக்கோ பவுடர் - 3 மேசைக்கரண்டி ulli (Loriigfiát) – 150 ályú faaf - 150 AYITÓ முட்டை- 2 கஜு- 50 கிராம் usuns - Casitiou செய்முறை
கொக்கோ பவுடரை 4 மேசைக்கரண்டி பால்விட்டு கலந்து கொள்ளவும் பட்டர் சீனி இரண்டையும் நன்கு கரண்டியால் அல்லது மிக்சியில் அடிக்கவும் பின்புமுட்டையின் சிவப்புக் கருவை அடித்து கொக்கோ கலவையுடன் போட்டு அடிக்கவும் அதனை அடுத்து வெள்ளைக் கருவினையும் அடித்து கொஞ்சம் கொஞ்சமாக பட்டர் கலவையுடன் சேர்க்கவும் மீதிப்பாலை ஒரு கிண்ணத்தில் எடுத்து பிஸ்கட்டை அதனுள்
ಸ್ನ್ಯ எடுத்து மென் நெருப்பில் இளஞ்சூட்டுத் தண்ணிருள் வேகவைத்து நறுக்கிய கஜூவினை அதன்மேல் தூவிக்கொண்டு வெந்து ஆறிய பின்னர் 3 மணித்தியாலம் ஐஸ் பெட்டில் வைக்கவும் அதன்பின் விருந்தினருக்கு அன்புடன் இன்பமாக பகிர்ந்த Do, p. 6376861aJPILO.
GOOGSTÄ GASFLIDLIGJITLD). ΕισιτήρΜΙΤού
స్ట్రీ தினமுரசு நடத்தும் பரிசுப் போட்டி.
அதிஷ்டசாலிகளாகத் செய்யப்படுவார்கள்.
* பெண்கள் மட்டுமே பங்கு
கொள்ள முடியும்
με αργγλία.ά αερά, ναόγαταώραγγ. T-25 வரை பத்திரமாக சேர்த்து
வைக்க வேண்டும்.
நாம் அனுப்பச் சொல்லும் போது 25 கூப்பன்களையும் அனுப்பி வைக்கலாம்.
ரைஸ் குக்கர்கள்-இட்லி குக்கர்கள், கைக் கடிகாரங்கள், நவீன ரக இல்லப் பொருட்கள் என்பன பரிசுகளாக வழங்கப்படவுள்ளன. இன்றுமுதல் கூப்பன்களை சேகரிக்க ஆரம்பியுங்கள். உங்கள் அதிஷ்டத்தைப் பரிசீலிக்கலாமே.
SS
っ
ஒ. கோ. 9 ŽILIH ULI?
86 OG சோற்று முட்டையை முதுகில்
தெரிவு
படிகளில் 勘。 உரிய அளவினைப் இவ்வாறு படி ஏற புட்டத்திலுள்ள தசை விறைப்பாக்கிக் கொள் கிடைக்கும்.
கெட்டிப்ப யும் முழங்காலையும் தரையில் ஊன்றிக்கொ
தடவைகள் செய்யவு காலுக்கு இதேபோ கொடுக்கவும்
o 6). IGOGIT is நிலையிலிருந்த வண் (Вир03a)— 45 шпод LĴ6ÖTGOTÍÏ JEITGODGAJ LIDL நிலத்தில் ஊன்றவும். காலுடன் கூடிய பு பிசையவும். ஒவ்வொரு 20 தடவைகள் செய்ய
தேவையற்ற சதை, சிலருக்குத் தொங்கு ஏனைய உறுப்புக்கள் போதும் இந்த ஊ அவயவ அழகுக்குத்தி விடுகிறது. இதனை சுலபமான பயிற்சி 2 ஒரு நாற்காலியை வை. இருக்கும்போது முதுகி அமைக்கப்பட்டுள்ள ளால் பிடித்துக்கொள் பக்கவாட்டில் 30பாகை அதேவேளை உங்கள் புட்டம் மற்றும் இடை அழுத்தம் கொடுத் வ்வொரு பகுதிக்கு ப்பயிற்சி கொடுக்க அழுத்தித் குளித்து முடிந்தபின்ன துவட்டுவதற்காகப் பய னால் புட்டத்தை அழு சில நிமிடங்கள் மேலு லும், சுழற்சியாகவும் து கொடுக்கப்படவேண்டு பிட்ட பகுதியில் இரத்த சீராவதனால் தேங்கிக் கொழுப்புக்களும் கை
யையும் எடுத்து து வரக்கடிய இடத்தில் ஒரு எறும்புக் கிட்ட வாதனை ஏறும்புகளு போன்ற பூச்சி இனத்
காம்புட்ன் க வாங்கியதும் காம் எல்லாம் நீக்கி விடு நேரம் தண்ணீர் ெ
குஸ்வந்த சிங்-குட்டடிக் கதை க
つ
தொங்கவிட்டவாறு ர உட்கார்ந்திருந்தான்
S/d/d/g/Gա 6): "ஏனப்பா தண்டவாள ailgyfrau?" ardŵg y Glas. "எனக்கு மனசே வந்தால் தண்டவாளத் என்றிருக்கிறேன் : ԱրԼ0ւãón/6/:
2.ւ661 digli/Guր "31, LDİTÜ, GTIĞI GİT ULU GFITg) gD) (PLO) L60a வந்திருக்கிறாயே
என்று கேட்டார் ே ஆத்திரமாகப் பதில்
"தி கோ. ரயில் வந்தால் அதுக்காக கிடந்து சாகச் சொ
ങ്
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லகாந்தம் ாேல்வருந்தேற்றம்
ருக்கா-நாதன்
1றுதல் மாடிப்
பல பெண்கள் மனதில் இறங்குபோது தங்கள் நிறம், அமைப்பு நார்களை இறுக்கி முதலானவை பற்றிய தாழ்வு
மனப்பான்மை அடிக்கடி எழுவ துண்டு. ஒரு ஆண் அல்லது N): பெண்ணின் தனித்துவமான Ublჭნჭ56ს): கைகளை பண்பியல்பு-ஆளுமை (பேர்சனா தவழுவது போல் லிட்டி) என்பது உடல் அழகு 'துெகலை முக அழகு மட்டுமே சம்பந்தப் ர்த்த வும் இடையின் ஒன்றல்ல. மற்றவர்களிடம் Ta உயரக்கூடாது. நாம் பழகும் விதம், பேசும் 16|LD. " 10 விதம், அவர்களை மதிக்கும் விதம்
வதால் துரித பலன்
பின்னர் இடது ஆகிய குணங்களை கொண்டதே
ன்ற பயிற்சியைக் யாகும்பேர்சனாலிட்டி என்னும் அம்சம் பற்றி இதோ உங்களுக்கு
கவும தவழும் சில யோசனைகள்
GOLD முழங்காலை அளவுக்கு அதிகமான உடை
வரை வளைக்கவும். யலங்காரங்களை தவிர்த்து
பத்து முழங்காலை விடுங்கள். முக ஒப்பனையையும் முதலில் உயர்த்திய அளவுக்கதிகமாக உபயோகிக்க டத்தை அழுத்திப் வேண்டாம் அனாவசியமான காலுக்கும் மெதுவாக I கிரீம் லோஷன்களை உபயோகிக்க MID. (3a16öILIIld. துதல் இடையில் விழாக்கள், கொண்டாட்டங் பைகளைப்போல் களில் கலந்துகொள்ளும்போது துண்டு உடலின் அனாவசியமாக ஒதுங்கி ஓரமாக அழகாகத் தோன்றிய உட்கராதீர்கள் ல கதை ஏனைய முன்பின் தெரியாதவர்கள் ஷ்டிபோல் அமைந்து உங்களுடன் நட்புக் கொள்ளும் எண்ணத் அழைத்தால் பேசிய நண்பரை அப்படியே YUD கரைக்க ஒரு துடன் உங்களைப் பார்த்து சிரித்தாலோ விட்டு போகாமல் வேறு யாருடனாவது ண்டு முன்புறமாக | பேசினாலோ நீங்களும் இன்முகம் காட்டிச் பேசுவதற்கு ஏற்படுத்தி விடுங்கள்
த்துக்கொள்ளுங்கள் சிரித்துப் பழகுங்கள் முடியாத பட்சத்தில் எக்ஸ்கியூஸ் கேட்டு னைச் சாத்துவதற்காக UTA இருங்கள், படபடப்போ விட்டுசெல்லுங்கள் முடிந்தவரை தெரிந்த அமைப்பினை கைக பதற்றமோ, பயமோ தேவையில்லை. மொழியில் வெளிப்படையாக பேசுங்கள் ருங்கள வலதுகலை யாரை உங்களுக்கு அறிமுகப்படுதினா வெளியே செல்லும்போது எல்லோருக்கும் வரை உயர்த்துங்கள் லும் நட்போடு அந்த மனிதருக்கு வரவேற்பு சொல்வி விட்டுப் பேங்கள்
விதிவி விது கொடுங்கள். நட்பு தடவிய உங்கள் புன்னகை பகலில் வெளியில் செல்லும்போது
ப் பகுதிச் தைக்கு | யும் பேச்சும் வசீகரமான முறையில் அவர் அதற்கேற்ப உடை அணிய வேண்டும் SJU பிசையவும் களைக் கவரும் பெருமையாக மெளனமாக அலங்காரங்களும் அளவுக்கு மீறாமல் 20 துவி இருந்தால் மற்றவர்களுக்குப் பிடிக்காது. பார்த்துக்கொள்ளுங்கள் உதட்டுச்சாயம் படவேண்டும் நீங்கள் யாருடனாவது பேசிக் கொண் (லிப்ஸ்ரிக்) பாவிப்பவர்கள் மென்மையான துடைத்தல் டிருக்கும்போது உங்களை வேறுயாராவது வர்ணங்களைத் தேர்ந்தெடுப்பது நல்லது. Iர் நீங்கள் ஈரத்தைத்
பன்படுத்தும் துவாயி த்தித் துடையுங்கள். ம் கீழும் பக்கவாட்டி GJITLi ம் அழுத்தம் D. : குறிப் ஒட்டம் துரிதமடைந்து கிடக்கும் தேவையற்ற ரந்துவிடுகிறது.
சமூக அநீதி
LÎ றக்கப் போவது ஆணா பெண்ணா என்பதைப் பெற்றோர்கள் முன்கூட்டியே அறிந்து கொள்வதற்கு தற்போது பல இலகுவான வைத்தியப் பரிசோதனைகள் நடைமுறையில் இருந்துவருகின்றன.
வற்றின் உதவியைக் கொண்டு
கர்ப்பமுற்றுள்ள தாய்மார்கள் கர்ப்ப காலத்தின் முதற்பகுதியிலேயே தமது வயிற்றில் உள்ள குழந்தை ஆணா பெண்ணா என்பதை முன்கூட்டியே கண்டறிந்து விடுகின்றனர்.
வயிற்றிலிருப்பது பெண் குழந்தைதான் என்பதைத் தெரிந்து கொண்டதும் அநேகமான பெற்றோர்கள் உடனே கருச் சிதைவைச் செய்து விடுகின்றனர் என்று குறைபட்டுக்கொள்கிறார் பஞ்சாப் மாநிலத் திலுள்ள லுதியானா வைத்தியக் கல்லூரியைச் சேர்ந்த வைத்திய நிபுணர் பெவர்லிபூக்
அதிகமாக பும் கறுவாய்பட்டை ள் செய்து எறும்பு போட்டு வைக்கவும் நெருங்காதுகராம்பு க்கோ மற்ற வண்டு திற்கோ பிடிக்காது
இவ்வாறான கருச்சிதைவுகளைப் வசதியாக இருக்கும்பாட்டி நடக்கும் சமயத்தில் பற்றி மேலும் அவர் கருத்துத் தெரிவிக் இத்ரெட் பு:ைனவு பண்பிக் 榭 கையில், "உலகம் பூராவும் POTTEIT
வாசனை இவையெல்லாம் செடியில் * சீர்திருத்தநல அமைப்புக்கள் 2ம் நூற்றாண் வாய்ப்புண்டு இதனால் செடிகள் வாடி வதங்கி டின் இறுதிவரை, சமத்துவத்தை பற்றி இட்டுப் ப்ோய்வில் இடும்.இதழ்கன் கத்திக்கூவித்திரிந்து பிரசாரம் செய்தாலும்,
வினாடி ஆண் பிள்ளைகளுக்கு மாத்திரம் முக்கியத் துவமளிக்கும் இந்த சமூக அநீதிமுறையை மக்கள் மத்தியிலிருந்து மாற்றுவது சிரமமாக இருக்கிறது என்று தெரிவிக்கிறார். கு
புரு ஷன்"
"வண்டியில் போகிறவர்கள் யார்? நடந்து போகப் போகிறவர்கள் யார்? என்று கேட்டாள். அதற்கு பண்டிதமணி "நீ என் மனைவி நான் உன் புருஷன்" என்றார். "உங்களுக்குக் குறும்புப் பேச்சுப்
பில் குண்டவாளத்தில்
ன்ற வழிப்போக்கர் தில் உட்கார்ந்திருக் | II.
թfluild) {Wa), Մսից) ல் படுத்து சாகலாம் ß7g)ITGô7 GeFIggy
* ಛೀ போகவே போகாது" என்று ÜGUTLİ) கொண்டு பண்டிதமணி புலமைமிக்கவர் 0 #II6örgMIIGI மனைவியின் ബഞ4, 11ጋ” இடத்துக்குத் தக்கவாறு நீ இது Ee
. . . . . . . . சிலேடையாகப் பேசக் கூடியவர். HID. To DONOIND, DITEJID, ாறு முடடைககாரன ஒரு சமயம் குடும்பத்தோடு தெய்வ உன் புருஷனும் வண்டியில் போக சான்னான் வழிபாட்டுக்காக அடுத்த ஊருக்கு வேண்டும் மற்றவர்கள் நடந்து காஞ்சம் தாமதமாக செல்லவேண்டியிருந்தது. போக வேண்டும்" என்றுதானே என்னைப் பட்டினி பண்டிதமணியிடம் அவருடைய சொல்கிறேன் என்றார்
மனைவியின் தங்கை வந்து LIGöTLalSLDGSf).
signum?"
U DI I 1.04-10, 1994

Page 13
SS S S S S S S S S S S S S S S S S S S
O
மாமிசம் தின்னும்
கறுப்புக் குழிகள்! சிதைந்துபோனது տ» - ցաւb நாளை வருமோ? சமாதான உடல் இதயங்களில் எழுந்து நன்நீர் செம்புழுதி Μμή Ωαιρα, p_{Ua/Լ(601 செந்நீர் தங்கு சேறாக
முயற்சி மேகங்கள் அந்த பொன் விடியலுக்காக தினமுயிர் விழுங்கி-நாம் - Ա - ՊԿ- மூச்சுக்கள் அந்நிய தேசத்து அடிமைகளாக - Դա ապա உஷ்ணத்தோடு சொந்து தேசத்து அகதிகளாக
புகை களுக்குள் விழித்திருக்கிறது. ஏரோடுழவனும் =ğqyascrifi) gör, 2 assiff 567 ஊரோடும் பூமி, - Τρότατρο. வியர்வையாகக் கசிந்து நீதி குதிரைக் கொம்பு உமிழ்ந்த Գ/ւգլb5 and/ திறந்தவர் உடை அழுக்குகள் அந்த airfia) aft Lirst-e G
" நெருப்புக்காலம் (8ոյլ (Bլ T{0)թ.: வாருங்கள் டியலுக்காக சந்ததிகளை coö76 t: 9, լի {Tմ (35 թւծ தனைகள் சந்திக்காமலே சாகட்டும் ', விழுமியங் பரப்பாகக் கிடக்கும் சிந்தனை நரம்புகளில் மரணித்தது தோண்டுே es ш00,000 ρεύει) στα ισσοτιο மனித நேயம் பின்னர் உயிருக்குள் ரத்தமாக 2.6ᏓᎫ Ꭶ510 (Ꮺ2. தததா Safa உறவுகள உரத்து செ TT சங்கிதச் சத்தம் பரவும் கலைருது LÉOGEAT, 1755/56 | – i 70-75) 2. ifaoD up assir W5/
FC s/L5(2) (LP, விகள் சந்தோச ருந்தவனம் தொலைந்துவிட்ட 07/7/25 === =ാമ കെട്ടൂ ഥീബ്രൈ 2600/60) Lipas Gö7 ஜனநாயக
G5&Դասթմ ஆண்டுகளை இருதயம் டாட இரவுகள் கண்டு கொள்ளட்டும்! மரத்து ற்ேறுமை պ55 ԱՔ06/ இரும்புத் திரையாகிவிட்ட இரு துளி ܒܨ+1 во в регино ரத்தம் எழுதும் 8/сувó7 எந்த முை ܘܡܘܒ 55P/TP நினைவுகள் விதைக்குள் தெருவெங்கும் இப்பாரி தேடுவது?
தெளிபடுவது Zp Tapf)Lip - a//isdir. 蠶 Ibusa செங்குருதி மட்டுமல்ல இருப்புக்கள் 5. தய வடு ""TH EDITEPH எதிர்கால சந்ததியின் தொடர்ந்து | orë et GUITLIGiott துண்டிப்பில்
எதிர்பார்த்த வாழ்வு 6) g5/TLg asof74 ழாக்காலம் சுத்தமான தென்றல்
கிடைக்காது பிணநாற்றம் எங்கள கா asuasi சுடுகாடு வாழ்க்கைப்  ിമ്മി ബ அனுபவங்கள் துப்பிய ஜனணிக்கட்டுமாம்
ாது நிலவு Tiso) gijos G7 ஜனநாயகத்துக்கு :o 9 ー ー இ 35 ITG GOT BESITA பக்கத்தில் வந்தால் அந்த உலகின் எ குரகIதைக்காக 2G0III/TC1765 (DTP (Τριά)ώτιο ι --ബ リcm/みの7 -gյցՈւսa//cն (0hu aյոք 5555 கைாள் கால்களை இழந்தது (TúGurő57-es/5/ துப்பாக்க -5 ബ ցանցա: செத்துவிட்டதென்று 9/a1817 to/Tai
Gung/ւն: குலைக்கொரு நிதி 5յմմlaՈ6մ, தேசத்தில் 9rofa Tag தமக்கொரு அறிக்கை
9oՈմկմ սthipng f, LJ)årør ടി. ബ தயாராகுவோம் ' .. விடுதலை
தும் நிந்ததாசன் (U 5ԹՔՆԱՐԹց) நீட்டி முழ
- மக்களுக்காகவல்ல மனிதன்
வெறும் சரு பொது நலத்திற்காக அல்ல 6).JII Anna, Ta-Sir
(TL05/ Ձ/Tլg இன்று வந்தது a 555նuւ: аЛцga/602 எத்தனையி D/TQ007 9.556 aid அது வருமோ? பூமியில்.:
-இணுவில் முகுந்தன்- ) SSS L L L L L L L L L L L L L L
பட்டாதி நாலாங்கால் உத்திரட்டாதி ரேவதி) 3. வர்த்திகை முதற்கால் HIIGMA 6 IDM) -- பொருள் வரவு காரியானுகூலம் 嵩 ԱՐԱՄ PUIDS நிலை LJgå 12 DAM
நீங்கும் முயற்சி பவிதம் LJG 12 DA கள் பெரியார் உதவி மனமகிழ்ச்சி
செவ்வாய் புதிய முயற்சி பணவரவு L.L. 2 uaf G. ா பயனுள்ள செயல் கெளரவம் KIIGONGAU 6 LDGSf. 6 LD66) புதிய முயற்சி காரியானுகூலம் வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி காலை
அகலம வியாழன் பயனற்ற செயல் கெளரவக் குறைவு காலை 7 மணி வி | Ι Τριπή , II, της Σιρ Ε KATGOGA), 6 LDGAAN P DG
* ... வெள்ளி துயர் நீங்கும் முயற்சி பவிதம் LJ.L. 2 DM 10 * " ** T மணி சனி பொருள் வரவு ாரியானுகூலம் SITGINDGAV 7 LIDGNOf
2-நாள்-திங்கள் அதிஷ்ட இலக்கம்- 5 அதிஷ்டநாள் திங்கள் அதிஷ்ட இலக்கம் ܘܼܲܗܦܼܲܝ .
அவிட்டத்தப் பின்னரை சதம் பூரட்டாதி
ாறு தொழில் கேடு மனக்கலக்கம் a உத் ைபொருள் ug: as a ா நீங்கும் முயற்சி பவிதம் | || LINGS
அந் நட்பு மனச் சுமைத்ங்கும் Ο Ι. Ραχή
வியன் பொருள் வம் செய்தொழில் விருத்தி a 7 Lex
வெள்ளி தொழில் சிறப்பு பணவரவு | || LINGSSP
மிகுதி ஆடம்பர வாழ்க்கை DU I LOAN அறிவுடநாள்- செவ்வாய், அதிஷ்ட இலக்கம்
Ji. சுப நேரம்
விநிவேனம் அவிட்டத்துமுன்னரை
உயர்வு பொருள் இலாபம் காலை 9 மணி கம் பெண்களால் தொல்லை. காலை 10 மணி
வாசம் அதிகார விருத்தி шја, 12 шај பன்மை கெளரவம் LLI, 2 DM டுப்ப சுகம் LL, 3 IGM - திரும் காரியானுகூலம் LĴ),LJ., 4 LDG887) - உதவி உதவி மனமகிழ்ச்சி LIEG) 11 IDGNof
அதிஉநாள்- வெள்ளி, அதிஷ்ட இலக்கம் -6
சுப நேரம் -
உத்தடத்து முதற்கால்) விசாகத்து நாலாங்கால், அனுவும் கேட்டை) 例 தென் உச்சி பொருள் வரவு காலை 6 மணி ஞாயிறு தொழில் மந்தம் காரியத்தடை L MLU 3 IDIGOs ) முயற்சி செலவு அதிகம் பகல் 12 மணி திங்கள்- அந்நியர் உதவி அதிகார விருத்தி பிய 1 மணிதி உதவி அதிகர விருத்தி காலை 7 மணி செவ்வாய் முயற்சி பலிதம், கெளரவம் GRIGOGI) 7 DGSONG). குறை கேட்டல் கடன் சுமை பிய 2 மணி புதன் தூர இடப் பயணம் உயர்ந்தநிலை பகல் 12 மணி பு
விா தேவனுகூலம் மனக் கவலை நீங்கும் காலை 6 மணி வியாழன் வெளியிடவாழ்க்கை கெளரவக் குறைவு பிய
வெள்ளி ட் நட்பு அதிகார விருத்தி பிய 1 மணி வெள்ளி முயற்சித்தடை பொருள் இழப்பு UITGANGAJ 8
தொல் சிறப்பு முயற்சி பவிதம் காலை 7 மணி சனி பெரியோர் நட்பு மனமகிழ்ச்சி L.L. *倩 அதிஷ்டநாள்-திங்கள் அதிஷ்ட இலக்கம் -5 அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-7
.04-10, 1994
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒரு புன்னகைக்காய்! (ΤΩδΙ. ΔραγΩ)α அலங்கரிக்கும்
அந்த முக்காட்டு நிலா
ം - *து
வாசலில் அடிக்கடி கொக்கரித்துக்கொண்டு ஏனடி? காத்து நிற்கும் நிலவென்று பெண்ணுக்குப் பெயருண்டு tota rasi உயர்ந்திருந்து தேய்ந்தாலும் நிலைத்திருந்து ளிேவிசும் அது வசிகரிக்கும் தோழி நீ நிலவு அந்த-விஷ விழிக்காய் ஏனடி நிலவு கழிறங்கியது: TITATGAL 龔 மலரென்று பெண்ணுக்குப் பெயருண்டு தொகுதிகதிறேன்
மலர்ந்திருந்து தேனோடு இனித்திருந்து இவ்வொரு
மரத்திருக்கும் அது -நிமிஷமும் ji J (III, CJ, J, GiT தோழி நீ மலர்
(5(3) ஏனடி மலர் நடமாடுகிறது:
மேய்ந்து குரியும் பற்றிய பாவையெனப் பெண்ணுக்குப் பெயருண்டு அவள் விட்டு முற்றத்தை களைத் தனையடக்கி, அழகோடே அசைந்தாலும் JITLD. பேசாது அது என் வரவிற்காய்
தோழி நீ பாவை காத்துக்கிடப்பதுபோல்
ga/505100 di ஏனடி பாவை படபடக்கிறது அவள் விட்டு நாய்க்குட்டி ால்லுவோம். சிகப்பு சிக்னல் போட
தேனெனப் பெண்ணுக்குப் பெயருண்டு மெல்வத் திறந்து கொள்ளும் 7 սgյցիպմ: காலத்தால் மாறாத குணத்தோடு அவள் விட்டு றைகள் பற்றியும் மருந்தாகும் அது -ஜன்னல் கதவுகள் மும் தோழி ரீ தேன் இரு
ugյցիպմ), ஏனடி தேன் புளித்துப் போகிறது: புன்னகைக்கா
-புத்தளம் சித்தி றபீஆ விசுதாகர்,அக்கரைப்பற்று-08 குழ்வதான eu q D S L L L L L L L L L L L L L L L L L L L
யயேனும் UCAP)) |s III (1)islDIIIá நிமிடங்களிலும் டல் பருக்க வேண்டும்! այն au/To/g57au/Ta37
Jugoafi dijësit.
அமெரிக்காவில் வாஷிங்டன் நகர சிறை அதிகாரிகள் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார்கள்
எல்லாவற்றுக்கும் காரணம் ஒரு தூக்குத் தண்டனைக் கைதிதான்.
அவனது பெயர் மிட்செல் ரூப் 1981ம் ஆண்டு இரண்டு பெண்களைக்
றையாய்ப் போனது 0.54 ந்த மூலையாயினும் pga
கொலை செய்துவிட்டான். குண்டுகளைத் வழக்கை ஆற அமர விசாரித்த நீதிபதி ஒரு சுய முகூர்த்தத்தில் தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பெழுதிவிட்டார். பற்றிய பிறகுதான் பிரச்சனையே ஆரம்பம் 551 FGr. கைதியின் எடைதான் பிரச்சனை 250 கிலோ உடம்பு தூக்கில் மாட்டினால் 5ó。 பாரம் தாங்குமா? தாங்கினாலும்கூட கழுத்து இறுக்கி உடனே சாகமாட்டான். (6Gaյուծ, சித்திரவதைப்பட்டுத்தான் சாகவேண்டி பட்டினி போடுவதும் *LLшиц. գյugյց) யிருக்கும் அது சட்டத்திற்கு முரணான குற்றம் உடற்பயிற்சி செய் என்று விசயம் சிறை அதிகாரிகள் குழம்பிப் கட்டாயப்படுத்தவும் முடியாது தூக்குத் ருக்கிறது போக குண்டருக்கு குசியோ குசி, தண்டனைக் கைதிக்கு சாப்பாட்டு "Թ75/707 தினமும் கையில் கிடைப்பதையெல் விடயத்தில் கேட்பதையெல்லாம் கொடுத் லாம் முக்குமுட்ட ஒரு பிடி பிடித்து தாக வேண்டும் அதிகாரிகள் பாடு frr ജൂൺ விடுகிறான். உயிர் வாழ வேண்டுமானால் திண்டாட்டமாக இருக்கிறது. () () () () O SS H
foi கர்த்திரைப்பின்முக்கால் ரோகிணியிருகடத்துமுன்வரை மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூத்து முன் முக்கால் ாயிறு பெரியோர் நட்பு காரியசித்தி L JLJ I LOGANA ஒரயிறு தொழில் சிறப்பு முயற்சி பலிதம் Lilj. 1. шкој ங்கள் தொழில் பலிதம் மனக் குறை நீங்கும் காலை 6 மணி திங்கள் கெளரவம் மனக்குறை நீங்கும் GIIGA 7 LDGSM சவ்வாய் பயனற்ற செயல் செலவு மிகுதி பிய 1 மணி செவ்வாய் உத்தியோக கஷ்டம் கடின உழைப்பு LIBEG) 12 LOGNMA தன் துயர் நீங்கும் உயர்ந்த நிலை பகல் 12 மணி புதன் தனலாபம் குடும்ப சுகம் LJ.L. 2 DAs யாழன் உறவினர் உதவி முயற்சி மேன்மை காலை 7 மணி வியாழன் பெரியோர் நட்பு முயற்சி பலிதம் Mog 7 LDEM வள்ளி தெய்வானுகூலம் தேகசுக நன்மை பிய 2 மணி வெள்ளி அந்நியர் உதவி அதிகார விருத்தி LIGJ TË LIGN
னி உயர்ந்தநிலை, மனமகிழ்ச்சி காலை 6 மணி சனி குடும்ப சுகம் கெளரவம் giga 7 ||DØs
l. 3
so-5 அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்
Jiji JLJ, (புனர்பூசத்து நாலாம் கால் பூசம் ஆயிலியம்
ஞாயிறு செய்தொழில் விருத்தி பொருள் வரவு 3 pas திங்கள் புதிய முயற்சி உயர்ந்த நிலை ARTIGOGA) 9 LDGIRMf செவ்வாய் பெரியோர் நட்பு வெளியிட வாழ்க்கை LJUKG) 12 LD60s) புதன் மனப் பயம் நீங்கும் காயத்தி UITGANGAN 6 LDGSON வியாழன் பெரியோர் சகாயம் துயர்ந்தும் L.M.LI, 2 LDGXsh வெள்ளி முயற்சி பவிதம் செல்வாக்கு மேன்மை SIOO 7 LDGW சனி உயர்ந்தநிலை மனக்குறை நீங்கும் HIAA fj LDEN அதிஷ்டநாள்-வெள்ளி அதிஷ்ட இலக்கம் "_
LI Jii
(மகம் பூரம் உத்தரத்து முதற்கால்)
ஞாயிறு புதிய முயற்சி பொருள் வரவு LJJJGJ 12 LOGOs திங்கள் வெளியிடப் பயணம் செலவு மிகுதி HIMA) I løM செவ்வாய் பயனற்ற பிரயாணம் மனக் கவலை L, 2 LDM புதன் பெரியோர் சகவாசம் அந்நியர் நட்பு Lj.L. Das வியாழன் துயர் நீங்கும் முதலீடு இலாபம் KIGOGAO 7 DGSON வெள்ளி உறவினர் உதவி கெளரவம் LL. I Dos
Ls.LI, 4 lpos
சனி மனமகிழ்ச்சி பணவரவு
அதிஷ்டநாள் புதன் அதிஷ்ட இலக்கம்சு நேரம் LI Jii
திரையின் பின்னரை சுவாதி விசாகத்துமுன்முக்கால் உத்தரத்துப்பின்முக்கால் அத்தம் சித்திரையின் முன்னரை)
ாயிறு பொருள் வரவு காரியசித்தி காலை 9 மணி ஞாயிறு தொழில் சிறப்பு பொருள் வரவு is 7 Das ங்கள்- புதிய முயற்சி வெளியிட வாழ்க்கை பகல் 12 மணி திங்கள் முதலீடு வெற்றி பெரியோர் நட்பு சவ்வாய் உயர்ந்த நிலை முன்னேற்றம் ாலை 6 மணி செவ்வாய் வெளியிடப் பயணம், கெளரவம் BLU 3 LDGIRON தன் பதவி நிலை உயர்ச்சி காரியனுகூலம் காலை 7 மணி புதன் அந்நியர் நட்பு மனக் குறை நீங்கும் TRADA 6 UDGINGA யாழன் குடும்ப சுகம் செலவு மிகுதி காலை 6 மணி வியாழன் துயர் அதிகம் கடன் பயம் LUIGI T 2 LDGSs வள்ளி பயனற்ற செயல், மனக் கலக்கம் பிய 2 மணிவெள்ளி புதிய முயற்சி உறவினர் நட்பு ATGANGAN 6 LDGOSAN புதிய நம்பிக்கை செலவு அடக்கம் காலை 7 மணிசனி பெரியோர் சகாயம் தேகசுகம் நன்மை KITGANGAN 7 DIGNON
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்- 3 அதிஷ்டநாள்-செவ்வாய் அதிஷ்ட இலக்கம் 4

Page 14
பணம் கொடுக்கும் ஒருவர் இருக்கிறார்
III முரச் சிறுகதை ஒரு ஊரில் கோபி, முரளி என்று இரண்டுபேர் இருந்தார்கள் இருவரது வீடுகளும் அருகருகே இருந்தன. கோபி அநியாய வழிகளில் பிறரை மோசம் செய்து, பனம் சேர்த்து செல்வந்தன் ஆகிவிட்டான் ஆனால் முரளியோ நியாயமான வழியில் சென்றதால் குடும்பத்தைக் காப்பாற்றவே மிகவும் கஷ்டப்பட்டான்
அந்த ஊரை ஆட்சி செய்த மன்ன ஜக்கும் மகாராணிக்கும் இளவரசனுக்கும் இளவரசிக்கும் ஒருநாள் திடீரென்று பார்வை பாய்விட்டது. அனைவரும் குருடராகி
விட்டனர். அதற்கு என்ன காரணமென்று யாருக்கும் தெரியவில்லை. இரவில் தூங்கிக் கொண்டிருந்தபோது கனவில் கறுப்பான பயங்கரமான பறவை ஒன்று வந்து தன் Сшfш акатшылар арастар шаршола, 9 цифа) தாகவும் அக்கணமே எல்லாருக்கும் பார்வை போய்விட்டதாகவும் கூறினார்கள் அரண் மனை மருத்துவர்களும் விசேட மருத்துவர் களும் பலவிதமான வைத்தியங்கள் செய்தும் அவர்களுக்குப் பார்வை மீளவில்லை. அரச குடும்பத்தினருக்குப் பார்வையை மீட்டுக் கொடுப்பவர்களுக்குப் பொன்னும் மணியும் வைரமும் வாரி வழங்கப்படும் என்று அறிவித்தும் எவ்வித பயனும்
1200617:1 ܠܲܝܢ.
முரளியின் குடும்பத்தில் திடீர் செலவு ஒன்று ஏற்பட்டது. அதற்கு ஆயிரக்கணக்கில் பனம் தேவைப்பட்டது. பணத்திற்கு என்ன செய்வது? என்று யோசித்த முரளி கோபியிடம் கடன் கேட்டான் மனைவிக்கு நகைகள் செய்ய வேண்டுமென்று யோசித்துக் கொண்டிருந்த கோபி, தன்னிடம் ஒரு காசுகூட இல்லை என்று சொல்லிவிட்டான். மனம் நொந்துபோன முரளி, சற்று தள்ளி இருக்கும் கிராமத்தில் வட்டிக்குப்
சிறந்த வர்ணத்திற்குப் பரிசுதரும் எண்ணம்
என்பதை அறிந்து அவரிடம் கடன் கேட்கலாம் என்று எண்ணிப் புறப்பட்டான்.
அந்தக் கிராமத்திற்குச் செல்வதானால்
| காட்டு வழியில் செல்ல வேண்டும் முரளி இ| காட்டு வழியில் சென்றுகொண்டிருந்தபோது
இருட்டி விட்டது. இரவில் கால்நடையாகச் செல்வது உசிதமல்ல என்று எண்ணி ஒரு மரத்தடியில் தங்கினான் நேரம் செல்லச் செல்ல காட்டு விலங்குகள் சத்தமிடத் தொடங்கின. தான் இரவில் மரத்தடியில் தூங்கினால் காட்டு மிருகங்கள் தன்னைக் கொன்றுவிடும் என்றெண்ணி மரத்தின் மீதேறி இரு கிளைகள் பிரியும் இடத்தில் உட்கார்ந்து சாய்ந்துகொண்டான்.
காட்டுப் பகுதியானபடியாலும், காட்டு விலங்குகளின் சத்தம் கேட்டுக்கொண்டி ருந்ததாலும் முரளியால் நித்திரை கொள்ள முடியவில்லை. அப்படியே உட்கார்ந்திருந் தான். அவன் இருக்கும் மரத்தில் வசிக்கும் இரண்டு பேய்கள் எங்கோ சென்றுவிட்டுத் திரும்பி வந்தன.
ஒரு பேய், "என்ன மிகவும் சந்தோசமாக இருக்கிறாய்?" என்று மற்றப் பேயைப் பார்த்துக் கேட்டது.
அதற்கு மற்றப்பேய், "நான் கண்களைக் குருடாக்கி விட்டு வந்தேனே அரச குடும் பத்தை அவர்களுக்கு என்ன வைத்தியம் செய்தும் கண் பார்வை திரும்பவில்லையாம் அதுதான் எனக்குச் சந்தோசமாக இருக்கி றது" என்றது.
"அப்படி என்றால் அவர்களுக்குக் கண் பார்வை மீள வழியே இல்லையா? என்று கேட்டது முதல் பேய்
"ஏன் இல்லை. இந்த மரத்திற்குக் கீழே சின்னஞ் சிறிய இலையுடன் ஒரு கொடி இருக்கிறதல்லவா? அதன் இலைகளைப் பறித்துச் சாறு பிழிந்து பார்வையற்ற வர்களின் கண்களுக்குள் விட்டால் அவர்க க்குப் பார்வை கிடைத்துவிடும்," என்றது ரண்டாவது பேய்
இரண்டு பேய்களும் பேசிக்கொண்ட தைக் கேட்ட முரளிக்கு மகிழ்ச்சி உண்டா
யிற்று தன் கஷ்டங்கள் நீங்கி வாழ இறைவன் வாய்ப்புக் கொடுத்திருக்கிறார் என்றெண் விடியும் என்று
77 at 2 色
ணிைய முரளி எப்போ
காத்திருந்தான்.
மறுநாள் பொழுது #? #6լք Lւ இருந்த இலைகள் அ ஒரு முட்டையாகக் கட் மனைக்குச் சென்றான 9/15/(U5 ə9/U6öTLD: "அரச குடும்பத்தினர் யையும் மீட்டுத்தர
தாய்லாந்து நாட்டில் பயாகாங் என்
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு
சூபா 5 = காத்திருக்கிற
திகதி 12 1994
வர்னம்
தற்கு மகன் செய்த என்று இன்றளவும் தாய்லாந்தில் பே
வசந்தா அகலவதி-வட்டவளை
எஸ். சுகந்தி-சாந்த கிளேயர் மகளிர் மகா வித்தியாலயம் கொழும்பு-6
ம. பிரியாந்தன்-விவேகானந்த மகளிர் வித்தியாலயம் மட்டக்களப்பு
பி. அருமை ராஜா-ரமேஷபுரம், செங்கலடி
ஜே. கபாஸி-கொழும்பு-13.
ஆம் கிருபாகரன்-ஹல்வத்துறை தமிழ் வித்தியாலயம் இங்கிரிய
நினைவாக அவரது மகன் நகோர்ன் கட்டிய கோயில் இது இவன் பிறந்த உம்மைக் கொன்று விடுவான்' என் கூறக் கேட்ட மன்னர் பயாகாங், இ என்றும் பாராமல், எங்கோ கானா கொண்டுபோய் விட்டுவிட்டார். ை வனாகி போர்க்களத்தில் மன்னர் ப கொன்று சிங்காதனத்தைக் கைப்பற்றி பின்னர்தான் அவனுக்குத் தெரிந்த தன்னைப் பெற்ற தந்தை என்று அவர அவன் கட்டிய கோயிலே இது தந்தை
GEÜGluísluLu
* எத்தனை வகையான மனிதக்
குரங்குகள் உள்ளன? மனிதக் குரங்குகளில் நான்கு முக்கிய வகைகள் உள்ளன. அந்த நான்கு வகைகளின் பெயர் என்ன? I, Gas Tifla jaJIT 2, fibLJ Giraf 3. கிப்பன் 4 உர்ராங்குட்டான். விஞ்ஞான ஆராய்ச்சியில் பெரும் பாலும் உபயோகிக்கப்படும் மனிதக் குரங்குகள் எவை? சிம்பன்சி குரங்குகள் உர்ராங்குட்டான்' என்ற பெயர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குழலை மிஞ்சும் மொழியாலே (50/6Ն4յմ» (Bung)ցյած ալց:06Ն குறும்புகள் நித்தம் புரிந்து குதூகலம் செய்திடும் மழலை
முல்லைச் சிரிப்பால் பெற்றோரின்
மூர்க்கந் தவிர்த்திடும் மழலை தத்தித் தளர் நடை பயின்று குழுவிக்கொஞ்சிடும் ம
( மழலை )
பஞ்சு வண்ண கன்னத்தால் பாச முத்தும் தரும் மழலை
Lớ}&7ñ0ộfia///ü/{&{ặ7%ổ7_L00707 மென்னகையுடன் தவழும் மழலை
கள்ளங் கபடமற்ற ருெஞ்சுடன் கனிவான உள்ளமிகு மழலை as Loyof air 8s also ind காசினியில் மலர்ந்த மழலை
அரசரும், முரளியைப் பாராட்டி அவனுக்கு ஏராளமான பொன்னும், பொருளும் கொடுத்து அவனை அனுப்பி வைத்தார். முரளி எல்லாக் கஷ்டங்களும் நீங்கி ஒரே நாளில் செல்வச் சீம்ானாகிவிட்டான். தன்னை விட முரளி எப்படி செல்வந்தன னான் என்று புரியாத கோபி அவனிடமே கேட்டுவிட்டான். முரளியும் ஒளிவு மறை வின்றி எல்லாவற்றையும் சொன்னான்.
அதைக் கேட்ட கோபி தான் இன்னும் பெரிய செல்வச் சீமானாக வர வேண்டும் என்று பேராசை கொண்டான். நமது அரசர் பலமுறை அயல் நாட்டின் மீது படையெடுத்தும் வெற்றி காண முடியாமல் இருக்கிறார். அவர் வெற்றியடைய முடியாத படி அந்தப் பேய்கள்தான் ஏதாவது செய்திருக்கும். அரசர் வெற்றி பெறும் மார்க்கத்தை அவை சொன்னாலும் சொல்லலாம். அவை சொல்வதைக் கேட்டு நான் அரசனிடம் சொன்னால் எனக்கு பொன்னும் பொருளும் அள்ளி அள்ளித் தருவார். நான் குபேரனாகிவிடலாம் என்று எண்ணிக் காட்டிற்குச் சென்று முரளி சொன்ன மரத்தின் மீதேறி, பேய்கள் என்ன சொல்கின்றன எனக் கேட்கத் தயாரானான். இருட்டியதும் பேய்கள் வந்தன. ஒருபேய் மற்றப் பேயிடம், "ஏன் என்னவோ போல் இருக்கிறாய்?" என்று கேட்டது.
"நான் அரச குடும்பத்தினர் மீண்டும் பார்வை பெறுவது எப்படி என்று சில நாட்களுக்கு முன்பு உன்னிடம் கூறினேன் அல்லவா? அதை எவனோ கேட்டு சென்று எல்லோரது பார்வையையும் மீட்டுவிட்டான்" என்றது இரண்டாவது பேய்
"அப்படியென்றால் நாம் பேசும்போது
அவனும் இந்த மரத்திலிருந்துதான் கேட்டி
புலர ஆரம்பித்ததும் ர்ந்திருந்த கொடியில் னைத்தையும் பறித்து டிக்கொண்டு அரண் 面。 னை அதிகாரியிடம்,
வந்திருக்கிறேன்" என்றான் முரளி, அவர், உடனே அரசரிடம் அழைத்துச் சென்று விபரத்தைக் கூறினார்.
அரசர் சிகிச்சையை ஆரம்பிக்கச் சொன்னதும், தான் கொண்டு வந்திருந்த மூலிகையை அரைத்து சாறு எடுத்து அரச குடும்பத்தினரின் கண்களுக்குள் விட்டான்.
ருக்க வேண்டும்" என்றது முதல்பேய்
"ஆமாம்.இன்னும் நாம் என்ன பேசுகிறோம் என்று கேட்க இன்றுகூட இம்மரத்தில் வந்து ஒளிந்திருக்கலாம் வா அவனைத் தேடிப்பிடித்துக் கொல்வோம்." என்றது இரண்டாவது பேய்
பேய்களும் தேடிய போது
மரத்தில் இருந்த கோபி அகப்பட்டுக்
அனைவரின் பார்வை அடுத்த கணமே அவர்களுக்குப் பார்வை கொண்டான். அவை கோபியைப் பிடித்து அபூர்வ மூலிகையுடன் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சியில் குதித்தார்கள் 9|L). த்துக் கொன்றுவிட்டன. D செய்து பாருங்கள் * கிறிஸ்மஸ் நட்சத்திரம்/ל
8g 2)
unrestris)ass னான். அதன் து பயாகாங் து நினைவாக யைக் கொன்ற ராயச்சித்தம்
FÜLIGás Digi.
இரு கனமான செவ்வக வடிவிலான வெள்ளைத் தாளை எடுத்துக் கொள்ளுங்கள் மடிப்பதற்கு
ஏற்றதாக அது இருக்க வேண்டும் முதல்
படத்தில் உள்ளபடி அஆ கோட்டில் தாளை மடிக்கவும் பின் இா கோட்டில் அந்தத் தாளை மடிக்கவும் பிறகு அஆ பகுதியை ஈஊ பகுதிக்கு வரும்படி முக்கோணமாகமூன்றாம் படத்தில் காட்டியுள்ளபடி மடிக்கவும்
பின் அதில் காட்டியுள்ளபடி உஜ கோட்டில் வெட்டி படத்தில் புள்ளியிட்ட வெட்டிய பகுதியை எடுத்து விரித்தால் 4ம் படத்தில் உள்ளது போன்ற நட்சத்திரம் வரும் அதை உங்கள் գՈ5նuմ ாேல் அலங்கரித்து வர்ணம் திட்டி அட்டையில் இட்டி இரு கயிற்றில் தொங்க விடவும் =
மனிதக் குரங்குகள் --বে:17
- , , , .
எதைனக் குறிக்கின்றது? மலேயமொழியில் இதற்கு காடுகளின் மனிதன் என்று பொருள். கிழக்காசிய தீவுகளான சுமத்திரா, போர்னியோ தீவுகளில் உள்ள அடர்ந்த காடுகளில் இவை வாழ்கின்றன. குரங்குகளுக்கும், மனிதக் குரங்குகளுக்கும் உள்ள வேறுபாடுகள் எவை? மனிதக் குரங்குகள், குரங்குகளை விடப் புத்திசாலிகள் குரங்குகளுக்கு வால் இருக்கும் மனிதக் குரங்குகளுக்கு வால் இருக்காது. மனிதக் குரங்குகள் இரண்டு கால்களால்தான் நடக்கும் குரங்குகள் நான்கு கால்களால் நடக்கும்.
1.04-10, 1994

Page 15
==லாம்ஷாவும்,
திடீரென்று வர, சூர்யா அதிர்ந்து போனது மாதிரித் தெரிந்தது. எனினும் அடுத்த நொடியே முகத்தில் இயல்பான தன்மையைக் கொண்டு வந்தாள் டி.ஐ.ஜி டென்சில் பொலிஸ் யூனி போர்மில் கம்பீரமாய் தெரிந்தார்.
குலாம்ஷா மெல்லிய நீலத்தில் கோடுகள் போட்ட சேட் அணிந்திருந்தார்.
டி.ஐ.ஜி. டென்சில் நேராகச் சென்று சோபாவில் அமர்ந்து கொள்ள, குலாம்ஷா சூர்யாவைப் பார்த்து,
"ஹலோ சூர்யா, நலமறிய ஆவல். வாவ் என்ன அரிதான சந்திப்பு இது
என்றார் கண்களில் கேலி தெரிய சூர்யா பதறாமல், மனதில் இருப்பதை வெளிக்காட்டாத எச்சரிக்கை உணர்வு தவறாமல்
யெஸ்! அரிதான சந்திப்புத்தான். அதுவும் குற்ற உலகையே ஒரு கலக்குக் விக்கும் இரண்டு கம்பீர மனிதர்களை சந்திப்பது அதுவும் ஒரே நேரத்தில் சந்திப்பது அரிதுதான்"
என்றாள். டி.ஐ.ஜிடென்சில் கால்மேல் கால் போட்டிருந்து உதட்டில் குட்டிப் புன்னகையோடு சூர்யாவை அளவெடுத்துக் கொண்டிருந்தார்.
குலாம்ஷா சூர்யாவுக்கு "மிஸ் சூர்யா நீங்கள் சொன்ன பாராட்டை நாங்கள் ஏற்க முடியாது. அதில் பொய் அதிகம்"
"ஏன்? "குற்றவாளிகள் கலங்குவது சில இயற்கை விதிகள் மாதிரி இயல்பான விசயம் மடியில் கனமிருந்தால் மனதில் பயம் என்ற மாதிரியான விசயம். சில குற்றவாளிகள் மனதில் உள்ள பயத்தை மறைத்து புத்திசாலித்தனமாக நடிக்கலாம். ஆனால் உள்ளே கலங்குவது மட்டும் உண்மை. அதற்கு நாமா பொறுப்பு? உங்கள் அனுபவம் எப்படி?"
குலாம்ஷாகேள்வியோடுமுடிக்கசூர்யா Gall'ILIDITaf, "வட் டு யூ மீன்? "ஏன் உடனே ஹீட்டாகிறீர்கள் சூர்யா?
குற்றவாளிகள் பற்றி உங்களுக்கு ஏதாவது அனுபவம் இருக்கிறதா என்று ஒரு பேச்சுக்குத் தானே நான்."
சூர்யா இடையில் புகுந்து வார்த்தை களில் குடு தணிக்காமல்,
"அனாவசியமான பேச்சுக்கள் எனக்குப் பிடிப்பதில்லை இன்ஸ்பெக்டர் குலாம்ஷா" "ஓ.கோ நல்ல பொலிசி நான் ஒரு Салшо6ітф Сантаралалшол?"
சூர்யா பதில் சொல்லாமல் முறைக்க குலாம்ஷா தொடர்ந்து
"வழக்கமான கொமன்ற்தான். ஆனால் உண்மையான கொமன்ற் கோபப்படும் போதும் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் அது சரி சூர்யா, மென்மையான நீங்கள் ஏன் வன்முறையை நாடினீர்கள் என்ற அவசியமான கேள்விக்கு பதில் சொல்கி நீர்களா?
சூர்யா எதிர்பார்த்ததுதான். இங்கே பேசியதையெல்லாம் வெளியே நின்று கேட்டிருப்பார்கள் சரி என்ன ஆதாரம்? மறுத்தால் என்ன?
"மிஸ்டர். குலாம்ஷா பேசுவது என்னவென்று தெரிந்துதான்."
இப்போது குலாம்ஷா இடையில் புகுந்து
எக்ஸ்கியூஸ் மிசூர்யா ஏன் பேச்சை வளர்க்கவேண்டும் இது மாதிரி நேரங்களில் எனக்கும் உங்களை மாதிரியே அனாவசிய
ான பேச்சுக்கள் பிடிப்பதில்லை,
என்று சொல்லிவிட்டு, காயத்திரியின்
இன்ஸ்பெக்டர் காயத்திரிசூர்யாவை
போடுங்கள் மத்தி குலாம்ஷாவின் உத்தரவு முன்னே வர, சூர்யா பின்னால் எடுத்துவத்தாள். அப்படியே நில்லுங்கள் மிஸ் சூர்யா சந்தால் இனி அசையவே முடியாமல் விகள் காயத்திரி குயிக் டிஜிடென்சிலின் கரத்தில் பிஸ்டல் குதியிருந்தது. உதடு உத்தரவிட்டது.
சூர்யா சாகப் பயந்தவளல்ல, ஆனால் இப்போது சாக விரும்பவில்லை.
எனவே தொடர்ந்து பின்னோக்கி நகராமல் நின்றாள்.
காயத்திரி சூர்யாவின் உடலை தடவ இடுப்பில் தட்டுப்பட்டது கைத்துப்பாக்கி பொறு காயத்திரி நானே எடுத்துத் தருகிறேன் இனி மறைக்கவா முடியும்?" சூர்யா தானாகவே எடுத்துத்தருவாள் காயத்திரி தவறாக நினைத்து
டிசம்பர்.04-0.1994
டென்சிலும்
*...”
என்று சொல்லி முடிக்க முன்னர்,
டி.ஐ.ஜிடென்சில் காயத்திரி மடைத்தன மாக நடந்துகொள்ளப் போகிறாளே என்று
நினைத்து இருக்கையை விட்டு எழுந்த நொடியில்,
சூர்யா அசுர வேகத்தில் செயற்பட்டு
ಕ್ರಿಶ್ಚೀ QUALogo
ಕಣ್ರಿ!
கவியரக் கண்ணதாசன்
தன் இடுப்பில் இருந்து கைத்துப்பாக்கி உருவியபடியே மறுகரத்தால் காயத்திரியை இழுத்து தன்னோடு சேர்த்துக்கொண்டு.
கைத்துப்பாக்கி முனையைக் காயத்திரி யின் வலதுபுற நெற்றிப் Lubjai அழுத்தியபடி,
"இப்போது என்முறை யார் அசைந் தாலும் எனக்கும் பிடிக்காது என் துப்பாக் கிக்கும் பிடிக்காது. மிஸ்டர் டிஜஜி சாகசம் வேண்டாம் அப்படியே அமருங்கள்
நிலமையின் தீவிரம் உணர்ந்து டிஜஜி. டென்சில் சூர்யாவின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டார்- சோபாவில் அமர்ந்தார்.
"குட் அந்த துப்பாக்கியையும் கிழே போடுங்கள்
போட்டார் சூர்யா சிரித்தாள் "அதனை நீங்கள் உங்கள் வசம் எடுத்துக்கொள்ள எவ்வளவு நேரமாகும் அதனால் என் பிரிய டிஜஜி அப்படியே உங்கள் பூட்ஸ் கால்களால் அதனை ஒரு பத்தடி தூரத்திற்கு உதைத்துவிடுங்கள்
.oh0:19
உதைத்தார். "இதுவும் குட் தாங்க் யூ டிஜஜி. என்றுவிட்டு இதுவரை டிஜஜி. யோடு பேசினாலும் தனது கடைக்கண் பார்வையில் வைத்திருந்த குலாம்ஷாவிடம் "இன்ஸ்பெக்டர் குலாம்ஷா நகர முயல வேண்டாம் நான் பொல்லாதவன்
குலாம்ஷா சிரித்தார். "மிரட்டுகிறாயா பெண்ணே நீ கொலை செய்ய துணிய மாட்டாய் எனக்குத் தெரியும்
முன்னால் இரண்டு அடி எடுத்து வைத்தார்.
சூர்யா குரல் உயர்த்தினாள் " டி.ஐ.ஜி உங்கள் இன்ஸ்பெக்டரை கட்டுப்படுத்துங்கள் கொலை எனக்குப் புதிதல்ல
மூன்றாவது அடி எடுத்து வைத்தபடி கேட்டார் குலாம்ஷா,
"9JÚLIUL LUIT? தொலைகள்
"மூன்று இப்போது நீர் முன்னே நகர்ந்தால் மேலும் மூன்று
"மூன்றும் மூன்றும் ஆறு ஆக ஆறு கொலைகள் அதற்கென்ன செய்துதான் பாரேன்
குலாம்ஷா இப்போது எடுத்துவைத்தது |ԵT60/16:19, 3|ւկ
காயத்திரி பதட்டப்படவில்லை. இந்திரா தான் ஹோலின் முலையில் பயத்தில் உறைந்து (BLingiaigina. நின்று GJIGJIO II, ia:Tei.
gլորի எத்தனை
குலாம்ஷா உஷா காயத்திரி நீயே
சூர்யா இப்பே anao. LNG af Jan LA
"Us aUITDAT OG காயத்திரி அவரை போவது நிதான்
காயத்திரி மெள டிஜஜிடென்சி வில்லை குலாம்ஷாை கவனித்துக் கொண்டி RTL5,5)f LDUGoor தைரியமாக நிற்கிறா வியந்து மனதிற்கு பாராட்டிக் கொன் குலாம்ஷா வைத்துவிட்டார்.
"சூர்யாக் கண்ணு சுடு காயத்திரி செத் GNGöy go fg01.) (BH கவலைப்படாதபோது கவலைப்படவேண்டும் "βωμοδοτι πιο εΤς அல்ல. பொலிசும்
bajілші плотт (далата) ()
"9/ICULULLIT GOTTIG பொலிசிடம் சொல்லு "பொலிஸ் எனக்கு பொலிஸ்மீது எனக்குப்
குலாம்ஷா நின்று அ பார்த்தார்.
சூர்யா நீ சரணை நல்லது."
"злагао 50 pair. தல்ல. பிளிஸ் என் வழி குலாம்ஷா அவ குறுக்கிட்டு
எது உன் வழிெ காட்டிக்கொண்டு ெ (ΦθιμπP"
"கொலைதான் ஆ வர்கள் யாரும் காந்தி "வாதம் எதற்கு துப்பாக்கியைக் கீழே முடியாது" "என்னாலும் முடி வதை அனுமதிக்க
குலாம்ஷா இப்பே எடுத்து வைத்தார்.
சூர்யா அவர் தொ இருந்தாள்
ஒன்று இரண்டுமு நொடிகள்
காயத்திரியின் மு சூர்யாவுக்கு இருந்த மு இவள் எனக்கு என்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

து கைத்துப்பாக்கி
UTGI πιο εμπόρις μη πιο
மாய் நின்றாள் o san GLI |պլի, (Եիա:1606/պմ, ருந்தார்.
шшй 06іалшрф ள என்று மனதில் அவள் தைரியத்தை 呜,
வது அடி எடுத்து
சுடுவது என்றால் ால் எனக்கென்ன? ம் மிஸ் சூர்யாவே UGAUTIDIGT ST6ör
எதிரிகள் நீங்கள் னக்கு எதிரியல்ல
GOL TID!" பார் உன் எதிரிகள்
எதிரியல்ல. ஆனால் பிரியமும் இல்லை வளை நிதானமாய்ப்
டவதுதான் உனக்கு
Gr யில் குறுக்கிட்டு.
an 0ւյց օՈւոլna,
al க்கு வேடிக்கை ாலை செய்வதா
I GJ GJIGJI I
| UTGITT
அந்தத்
து நீதப்பிக்கொள்
* 颚" "
டுவிடும் தூரத்தில்
வை தீர்மானிக்க ன்று நொடிகள் ன தீங்கு செய்தாள்
இவள் உயிர் பிரிதலில் எனக்கென்ன Պaյուրիշ
சூர்யா யோசித்தாள் சூர்யா நிதானித்
தாள்
குலாம்ஷாவை கட்டுவிடலாமா? எச்சரித் தும் கேட்காமல் முன்னேறும் குலாம்ஷாவை
சுடுவது பாவமல்லவே. சே.சி.கே.
(Balgöll IIÐ.
குலாம்ஷாவும் குற்றவாளிகள் கொடிய
வர்களாக இருந்தால் இரக்கம் காட்டும்
ரகமல்ல. அதனால் கொள்கைப் பொருத்தம்
ஓகே எனவே கூடாது சுடக் கூடாது.
மூன்று நொடி கலைந்தது. சூர்யா காயத்திரியைத் தன் பிடியில் இருந்து asal), fangi
விலக்கிவிட்டு குலாம்ஷாவின் மார்புக்கு எதிரே கைத்துப்பாக்கியை நீட்டிக் குறி பார்த்தாள்.
குலாம்ஷாவின் உதட்டில் ஏற்கனவே இருந்த புன்னகை இப்போது மேலும் வளர்ந்து அடர்த்தியானது
"சுட நினைத்தால் சுட்டுவிட வேண்டும் சூர்யா சுடலாமா விடலாமா என்றெல்லாம் யோசித்து பின்னர் நீ வசனமெல்லாம் பேசிமுடிக்கும் வரை பொறுத்திருந்து அதன் பின்னர் மூச்சுப் பிடித்து நான் பேசி முடிக்க நீ காத்திருந்து. இதெல்லாம் சினிமாவில்தான் சாத்தியப்படும்"
குலாம்ஷா சொல்லிவிட்டுச் சிரிக்க டிஐஜிடென்சில் எழுந்துபோய்குனிந்து தன் பிஸ்டலை எடுத்துக்கொண்டு நிமிர்ந்து
"சூர்யா! நீ சுட்மாட்டாய் என்று எங்களுக்கு நூறு வீதமாகத் தெரியும் பிறகுமேன் பூச்சாண்டி துப்பாக்கியைப் பத்திரமாக குலாம்ஷாவிடம் கொடம்மா"
சூர்யா குலாம்ஷாவின் மார்புக்கு நேராக பிடித்திருந்த தன் கைத்துப்பாக்கியை வெறுப்பாக கீழே வீசினாள்
"உனக்கு வைத்த பரீட்சை இது நீ
தேறிவிட்டாய் வெரி குட்
என்று சொன்ன குலாம்ஷாவை ஆச்சரிய மாய்ப் பார்த்தாள் சூர்யா
"யெஸ் சூர்யா! உன் நோக்கம் நியாயம் என்பதில் எங்களுக்கு. ஐ மீன். டிஐஜிக்கு எனக்கு காயத்திரிக்கு சந்தேகமே யில்லை. அதற்காக நீ செய்த. மன்னிக்க வேண்டும் நீயும் சேர்ந்து செய்த காரியங்க ளில் எங்களுக்கு சந்தோசம் என்றும் அர்த்தமல்ல."
"என்ன சூர்யா குலாம்ஷா சொல்வது புரியவில்லையா? அல்லது புரியாத மாதிரி இன்னும் நடிக்கும் எண்ணமா? நடிக்காதே சூர்யா, நாங்கள் உனக்கு செவாலியர்
விருது தரப்போவதில்லை."
இந்திரா வந்து சூர்யாவின் அருகில்
நின்று கொண்டாள்.
திடீரென்று சூர்யா கேட்டாள். "நடிப்பவர்களுக்கு விருது கொடுக்க வேண்டாம் பெண்களைக்கெடுப்பவர்களுக்கு என்ன கொடுக்க முடியும் உங்களால்
அதற்கு குலாம்ஷாதான் பதில் GTTGOTTI
"கொடுக்க வேண்டியது பொலிசின் வேலையல்ல மிஸ் சூர்யா அது நீதிமன் றத்தின் வேலை."
சூர்யாவின் இதழ்களில் இகழ்ச்சியான புன்னகை தலைகாட்டியது.
"அதாவது பொலிசின் வேலை சட்டத் திடம் ஒப்படைப்பது மட்டும்."
"நூறுவீதம் சரி. "சட்டத்தின் ஒட்டைகளால் குற்றவாளிகள் தப்பினால்.
காயத்திரிசூர்யாவின் கேள்விக்கு பதில் (ο) 4. ΠρόΤο ΤΠΕΤ,
"புத்திசாலிக் குற்றவாளிகள் என்று மனதில் நினைத்துக் கொள்வோம்"
காயத்திரி கேலி செய்கிறாள் என்று குலாம்ஷாவும், டிஜஜிடென்சிலும் புரிந்து GRIGONOSIL GOTI
காயத்திரி சொல்வது சரிதான்." என்றார் குலாம்ஷா திடீரென்று தரையில் மடங்கி அமர்ந்து சூர்யா அழத் தொடங்கினாள்
"கெடுத்துவிட்டீர்களே குலாம்ஷா கடைசி நேரத்தில் குறுக்கிட்டு கெடுத்து იჩ|''ცი/ჟ(მისი 1“
என்றாள் விசும்பிக் கொண்டு சூர்யா குலாம்ஷா அவளைப் பரிவோடு பார்த்துக்கொண்டு
இல்லை கெடுத்துவிடவில்லை. உனது இலக்கை நீ தொட உதவலாம்."
என்றார். சூர்யா சட்டென்று விழிகள் பிரகாசமாகி அவரைப் பார்த்தாள்
"உண்மைதான் அதற்கு முன் நீ உண்மை பேசவேண்டும் இது சட்டத்திற் காகவல்ல நானும் டிஐஜியும் இந்த வழக்கில் இதுவரை வந்த பாதை சரியா என்று அறிய மட்டும்
சூர்யா எழுந்தாள் துடைத்துக்கொண்டாள். "Біршапшал” "jaliinil
தாங்க்யூ சொல்கிறேன் கேளுங்கள்
(வரும் வாரம் நிறைவு பெறும்)
கண்களைத்
ஆரவிச்சந்திரகுமார்
Juan asit filouardin நுவரெலியா விதி
геоалтара. MšApri வரைதல் பத்திரிகை வாசித்தல்
தர்கா நகர் еретиштат битора போக்குகள்
стар — дешип
வெதமுல்ல குறுப்
Out Luisgrifennas. series.
எஸ் நோனா பேகம்
7 நிக்கவத்த
- Οι Τους υ.
விதி
எம். தங்கராணி
P.O.BOX-26535 SAFAT 1326 KUWATT
AIA.
இவ்வலத் பரினா
ΡΟ ΒΟΧ 3,22 CODE NO2 SALAIAH, OMAN. 0070olearme0ܩܢ ܀
தொலைக்காட்சி
ஐக்கியமே பலம் என்ற தலைப்பில் கவிற்ஸர்லாந்திலுள்ள ஐக்கியத்தை வலியுறுத்துவோர் தினமுரசு மூலமாக நடாத்திய கவிதைப்போட்டி முடிவுகள்
தமிழீழ மக்கள் விடுதலைக் கழக (0) செயலதிபர் அமரர் க உமாமகேஸ்வரனின் நினைவு தினத்தை முன்னிட்டு இப்போட்டி நடத்தப்பட்டது.
ஆறுதல் மிகபெறுவோரின் விபரம் ஏற்கனவே Jùng Ty County är jag aimufa fuyi 106usögugögögðuför sinni ly ஈபிஆர்எல்எஃப்.செயலாளர் நாயகம் அமரர் கபத்மநாபா நினைவுப் பரிசு
அழகையா உதயகிர்த்தி மட் பட்டிருப்புமத்திய மகாவித்தியாலயம் களுவாஞ்சிக்குடி 01. Didii iiOgami Ajs NiÄùA LIBU LINGAS BAJA, ĵirariu Ba Ago por AVMOJN drogo", படைத்துறை ம்ெ கன்னன் ரா. ஜெர்ந்திரள் பார்த்தின் காத்தான் ஸ்டேசன் சின்னமென்டில்,
· AOI layuda. செல்வன் பாலசுந்தரம் பானுசந்தர் நெசவாலை விதி அக்கரைப்பற்று விகழத் தலைவர்கள் அமரர் அமிர்தலிங்கம் Dyn Ga Gu9révoya Bao Ruflé.
Gasion 4/6 மினுவாங்கொட றோட் ஏக்கல ஜா எல. 09. GLAT graaf Jiji Judy Ggaat daarolusa. ஐ வாசுதேவன் கலஹா குறுாப் கலஹா 0 மறைந்த துயஞ்சலிங்கம் மனோ மாஸ்டர்
Sana UN.
வேளார்விதி ஆரையம்பதி மட்டக்களப்பு - அன்புடன்
Duo)
விரும்புவோர் -சுவிஸ்

Page 16
விலாசவ் என்பவனும் வாழ்ந்தான் அடர்ந்த புருவங்களுக்குக் கீழே அவனது சிறு கண்கள் ெேவறுப்புக் கலந்த சந்தே கத்துடன் பார்க்கும். அவன் ஒரு மந்தமான,
உடல் முழுதும் ரோமம் அடர்ந்த தொழிலாளி தொழிற்சாலையில் அவன்தான் சிறந்த தொழிலாளி தொழிலாளர்களில் அவனே சிறந்த பலசாலி. ஆனால் அவன் தன் மேலதிகாரிகளோடு அடிக்கடி முறைத்துக்கொள்வான்; எனவே அவனால் அதிகம் சம்பாதிக்க முடியவில்லை. ஒவ்வொரு பண்டிகை நாளிலும் அவன் யாரையாவது நன்றாக அடித்து வெளுத்து வாங்கிவிடுவான்; எனவே 呜Q1@6矶 யாருக்கும் பிடிப்பதில்லை. எல்லோரும் அவனைக் கண்டு பயந்தார்கள். அவனை எப்படியாவது பதிலுக்குப் பதில் தாக்கிவிட வேண்டும் என்று எவரேனும் திட்டமிட்டா லும் நடைமுறையில் நிறைவேறுவதில்லை. தன்னை யாராவது தாக்க வருவதை விலாசவ் கண்டு விட்டானானால், உடனே அவன் ஒரு பாறாங்கல்லையாவது பலகை யையாவது கம்பியையாவது கையில் தாக்கிக்கொண்டு, தன் கால்களை அகட்டி ஊன்றி தனது எதிரியை அமைதியுடன் எதிர்பார்த்து நிற்பான் அவனது மயிரடர்ந்த ரங்களையும், கண்ணிலிருந்து கழுத்துவரை பினும் காடாய் அடர்ந்து வளர்ந்து மண்டிய ாய தாடியையும், கோபாவேசமான
முகத்தையும் கண்டுவிட்டாலே போதும், ாரும் நடுநடுங்கிப் போவார்கள். ஆனால் இனங்கள் அவனது கண்களைக் கண்டுதான் அதிகப் பயந்தார்கள். ஏனெனில் அவை சிறியனவாகவும் உருக்குத் தமர் உளியைப் போல் துளைக்கும் கூர்மை பெற்றனவாகவும் இருந்தன. அந்தக் கண்களின் பார்வையைக் கண்டதுமே தாங்கள் ஏதோ ஒரு அசுர சக்தியின் முன்னால் இரக்கமோ பயமோ ஒரு சிறிதும் காட்டாது தம்மை எதிர்த்துத் தாக்கத் தயாராக இருக்கும் ஒரு மிருக வெறிக்கு முன்னால் அகப்பட்டுக் கொண்ட தாகவே அவர்களுக்குத் தோன்றும்
"சரி, இங்கிருந்து ஒடுங்கடா, கழிசடை களே! என்று அவன் முரட்டுக் குரலில் சொல்லுவான். அவனது முகத்தை மறைத்து அடர்ந்திருக்கும் தாடிக்கு ஊடாக அவனது மஞ்சள் பூத்த பற்கள் மின்னி மறையும் உடனே அந்த மனிதர்கள் கோழைத்தனமாக வாய்க்கு வந்தபடி வைதுகொண்டே பின்வாங்கி விடுவார்கள்
"கழிசடைகள் என்று அவர்களுக்குப் பின்னே கத்துவான். அப்பொழுது அவனது கண்கள் ஏளன பாவத்தோடு குத்தூசியைப் போல் கூர்ந்து நோக்கும் பிறகு அவன் தன் தலையை நிமிர்த்தி நடந்தவாறே அவர்களைத் தொடர்ந்து சென்று உரத்துச் சத்தம் போடுவான்:
சரி, எவனடா சாக விரும்புகிறவன்?" எவனுமே சாக விரும்புவதில்லை.
அவன் அதிகமாகப் பேசமாட்டான்; கழிசடை என்பது அவனது பிரியமான வாசகம் அவன் போலிசாரையும் தொழிற் சாலை அதிகாரிகளையும் தன் மனைவியையும் இந்த வார்த்தையால்தான் அழைப்பான்;
"இங்கே பார் என் கால்சராய் கிழிந்து போயிருப்பதைப் பார்க்கவில்லையாடி, கழிசடையே!
ஒருமுறை பதினாலு வயதுச் சிறுவனான
தன் மகன் பாவெலின் தலைமயிரைப் பற்றி இழுத்து உதைக்கப் போனான். ஆனால், அந்தப் பையனோ உடனே ஒரு பெரிய சுத்தியலைக் கையில் தூக்கிக்கொண்டு, கடுரமாகச் சொன்னான்.
"விடு என்னை தொடாதே "என்னது? என்று கேட்டுக்கொண்டே அவனது தந்தை நெட்டையாகவும் ஒல்லியாகவுமிருந்ததன் மகனின் உருவத்தை நோக்கி மரத்தை நோக்கிச் செல்லும் நிழலைப்போல முன்னேற முனைந்தான்
"நான் பட்டப்ாடு போதும் இனிப்பட மாட்டேன்' என்று கூறிக்கொண்டே சுத்தியலை உயர்த்தினான் பாவெல்
தந்தை அவனை ஒருமுறை பார்த்தான் பிறகு தனது மயிரடர்ந்த கரங்களை முதுகுக்குப் பின் கோர்த்துக்கொண்டான்.
"ரொம்ப சரி என்று சிறு சிரிப்புடன் சொன்னான் பிறகு ஒரு பெரு மூச்சுவிட்டு விட்டு "கழிசடைப் பயலே, ரொம்ப சரி என்றான்.
இதற்குப் பின் தன் மனைவியிடம் அவன் சொன்னான்:
"இனிமேல் நீ என்னைப் பணம் கேட் காதே, இன்று முதல் பாவெலே உன்னைக் காப்பாற்றுவான்!
"நீ கிடைக்கிற கூலியையெல்லாம் குடித் துத் தீர்த்துவிடப் போகிறாயா?" என்று துணிந்து கேட்டாள் அவள்
"ஏ கழிசடையே அது ஒன்றும் உன் வேலையல்ல வேண்டுமென்றால் நான் வைப்பாட்டிகூட வைத்துக்கொள்வேன்." அவன் வைப்பாட்டி வைத்துக்கொள்ளா விட்டாலும் அன்றுமுதற்கொண்டு இரண்டு வருவும் கழித்து அவன் செத்துப்போன காலம்வரை தன் மகனை மதிக்கவுமில்லை; அவனோடு பேசவுமில்லை.
அவனிடம் அவனைப்போலவே பூதாகாரமாகவும் மயிர் அடர்ந்ததாகவுமுள்ள ஒரு நாயும் இருந்தது. அந்தநாய் ஒவ்வொரு நாள் காலையிலும் அவனைத் தொடர்ந்து தொழிற்சாலை வரையிலும் செல்லும் மாலை யில் அவனது வருகைக்காகத் தொழிற்சாலை வாசலில் காத்து நிற்கும். விலாசவ் பண்டிகை நாட்களில் ஒவ்வொரு சாராயக் கடையாகச் சென்று வருவான் வழியில் எவரிடமும் பேச மாட்டான் எனினும் யாரையோ இனம் காண முயல்வதுபோல ஒவ்வொருவரையும் கூர்ந்து பார்ப்பான். அவனது நாயும் தனது அடர்ந்த வாலை ஆட்டிக்கொண்டு அவனுக்குப் பின்னாலேயே நாள் முழுதும் திரிந்துகொண்டிருக்கும். நன்றாகக் குடித்து விட்டு வீடு திரும்பிய பிறகு விலாசவ் FILILML e List();GIIIöl 2|ÚGullöl 9/6/6ði
இது வெறும் கற் அணிவகுப்பல்ல
சர்வாதிகாரத்தின் விழுந்து கிடந்த 2.900:0Ա9860 மிகச் சிறந்த
காதலும்,சோகமும் கலந்த புரட்சியா வாழ்க்கையின் பதி ரஷ்ய எழுத்தாளர் NGEN GETiä, எழுத்துக்கள் அம் என்றும் இளமைய மெல்ல ஆரம்பித் கதை நடக்கும் ').i:GI தொடரப் போகு தவறவிடாமல் தெ வாசியுங்கள் நெகிழ்ந்து உரம் என்று பல்வேறு இத் தொடர் உங்களை ஆழ்த்து
தன் நாய்க்குத் தனது லிருந்தே உணவு ெ அந்த நாயை அடி திட்டியதும் கிடையாது. நாயிடம் கொஞ்சிக் குல சாப்பாடு முடிந்த பிற களை அவனது மனை படுத்தத் தவறிவிட்ட பாத்திரங்களை எடுத் யெறிவான் பிறகு து பாட்டில் ஓட்கா மதுை கொள்வான் தன் சாய்த்து, கண்களை மு கேட்டவர்களுக்கு ஏக்க குரலில் ஒரு பாட்டை ஆரம்பிப்பான், சோக ஒலி ரொட்டித் து வெளித்தள்ளி, மீசை ம அவன் தன் தாடி மீ விரல்களால் கோதித்த பாட ஆரம்பிப்பான். வாசகங்கள் தெளிவற் ஆனால் அவனது சார் ஊளையிடும் ஓநாய்க்க நினைப்பூட்டும் ஓட்கா அவன் பாடுவான் அ பெஞ்சின்மீது சாய்ந்து அப்படியே மேஜை ஆலைச் சங்கு அலறு வரையிலும் தூங்குவ அவன் பக்கத்திலேே அவன் குடல் புண்ணா சாவதற்கு முன்னால் அவன் படுக்கையிலே உடலெல்லாம் கறுத் கண்களை முடி பற் கடித்தான் இடையில் யைப் பார்த்துச் சொ "எனக்குப் பாஷா விஷங்கொடுத்துக் ெ டாக்டர் ஏதோ ஒ சொன்னார். ஆனால், ஆபரேஷன் பண்ணி, என்றும் அன்றைய தி கொண்டுசெல்ல GNUFITGÖTGOTITIT.
"நீ நாசமாய்ப் உன் உதவியில்லாம போகிறேன்" என்று
டாக்டர் சென்ற மனைவி கண்ணீர் டெ LIGIGAMBG)3,161 மன்றாடிக் கேட்டுக்ெ தன் முஷ்டியை ஆட்ட பார்த்துச் சொன்னா " நான் பிழை உனக்குத்தான் சங்க ஆலைச் சங்கு அதிகாலையில் அவன் சவப்பெட்டியில் தி வெறுப்பு நிறைந்து புருவங்களோடும் அவனது மனைவியும் சேர்ந்து அவனைப் பு திருட்டுப்புள்ளியும், ெ நீக்கப்பட்ட குடிகார தனிலோ வேலாவ்ஷிே ருப்பிலுள்ள சில பிச்ை சவ அடக்கச் சடங்கில் அவனது மனைவி கெ அமைதியாக அழுதா இல்லை. தெரு வழி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சவ ஊர்வலத்தைக் கண்ட் ஜனங்கள் சிறிது நேரம் நின்று குறியிட்டபடி தம்முள் பேசிக்கொண்டார்கள்
பெலகேயாவுக்கு இவன் செத்ததே ஒரு கொண்டாட்டம்தான்!
சவப் பெட்டியைப் புதைத்துவிட்டு ஜனங்கள் போய்விட்டார்கள். ஆனால், நாய் மட்டும் அந்த கல்லறையை முகர்ந்தபடி, புது மண்ணில் மெளனமாக உட்கார்ந்திருந் தது. சில நாட்கழித்து யாரோ அதை அடித்துக் கொன்றுவிட்டார்கள்.
★*★ தந்தை காலமாகி இரண்டு வாரங்க ளுக்குப் பிறகு ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று. பாவெல் விலாசவ் முக்கு முட்டக் குடித்து விட்டு விடுவந்து சேர்ந்தான் வீட்டுக்குள் தள்ளாடித் தடம்மாறி நடந்தான் மேஜை மூலையிலிருந்த ஆசனத்தை நோக்கித் தொட்டுத் தடவி நகர்ந்து சென்றான் தன் அப்பன் செய்தது போலவே மேஜைப் பலகை மீதுமுஷ்டியால் ஓங்கிக்குத்தியவாறு தன் தாயைப் பார்த்துச் சத்தமிட்டான்:
"கொண்டா சாப்பாடு! அவனது தாயோ தன் மகனுக்கருகே வந்து உட்கார்ந்தாள் தன் கரங்களால் அவனை அனைத்து, அவனது தலையைத் தன் மார்பகத்தில் புதைத்துக்கொண்டாள். அவனோ அவளை விலக்க முயன்றான்.
"அம்மா கொண்டா சீக்கிரம் "முட்டாள் பயலே என்று தாய் கவலையோடும் அன்போடும் அவனது tM 0GLE MrL LLYLYLTTLLLLSS MtLGLL LLL LLLLLLLLS
"நான் புகை பிடிக்கவும் போகிறேன். அப்பாவின் குழாயை எடுத்துக் கொடு" என்று சொல்லுக்கு வளையாத நாக்கினால் குழறினான் பாவெல்,
அவன் குடித்துவிட்டு வந்தது இதுதான் முதல் தடவை ஓட்கா அவனது உட்ம்பைத் தளர்வுறச் செய்திருந்தது. எனினும் அவனது பிரக்ஞையை போதை முற்றும் துடைத்து விடவில்லை. எனவே அவனது மூளைக் குள்ளே ஒரே ஒரு கேள்வி மட்டும் முட்டி
உணவுப் பாத்திரத்தி காடுப்பான். அவன்
த்ததும் கிடையாது,
அதுபோலவே அந்த மோதிக்கொண்டிருந்தது. ாவியதும் கிடையாது. "குடித்திருக்கிறேனா? குடித்திருக் தசாப்பிட்ட பாத்திரங் கிறேனர்.
வி உடனே அப்புறப் ால் அவன் அந்தப் துத் தரையில் வீசி ன் முன்னால் ஒரு வ எடுத்து வைத்துக் முதுகைச் சுவரோடு டி, வாயைப் பிளந்து,
அவன் தன் தாயின் அன்பைக் கண்டு தடுமாறினான் அவளது கண்ணில் மிதந்த சோகம் அவன் உள்ளத்தைத் தொட்டது. அவன் அழ நினைத்தான் எனினும் அந்த உணர்ச்சியை அமுக்கடிப்பதற்காக தன் குடிவெறியை அதிகமாக வெளிக்காட்டிக் GSIGILIIGö.
ம் கொடுக்கும் தாழ்ந்த ஈரம் படிந்து கலைந்து போயிருந்த அழுதாற்போல் பாட அவனது தலை மயிரைக் கோதிக் DLLOT30 -9UTI9 GNJETI (ANÖ, ÖSTGjit9.jaj GÓTI, III i
ண்டுகளை உதறி
யிரில் சிக்கித்தினரும் சையைத் தன் தடித்த டவி விட்டுக்கொண்டே
அவனது பாட்டின் று நீட்டி இழுக்கும்.
"அவன் சாகவா செய்தான்? நாய் மாதிரி அழுகிப் போனான்"
அன்பே ஆருயிரே.
"நீ இப்படிச் செய்யக்கூடாது என்று அமைதியாகச் சொன்னாள்.
அவனுக்கு குமட்டிக்கொண்டு வந்தது பிறகு பலமாக வாந்தியெடுத்தான். அதன் பின்னர் தாய் அவனைப் படுக்கையில் கொண்டுபோய்ப்படுக்கவைத்து வெளிறிப் போன அவனது நெற்றியின் மீது ஒரு
ஈரத்துணியைப் போட்டாள். அது அவனுக்கு
ஓரளவு தெளிவைக் கொடுத்தது எனினும் அவனைச் சுற்றியுள்ள பொருள்கள் எல்லாம் நீச்சலடித்து மிதப்பது போலிருந்தன. அவனது கண்ணிமைகள் கனத்துத் திறக்க முடியாதபடி அழுத்திக்கொண்டிருந்தன. தன் வாயில் உறைத்துக்கொண்டிருக்கும் அந்தக் கார நெடியின் உணர்ச்சியோடு அவன் தன் கண்ணிமைகளை லேசாகத் திறந்து பெரிதாகத் தெரியும் தன் தாயின் முகத்தைப் பார்த்தான். ஏதோ தொடர்பற்று நினைத்தான்:
"நான் இன்னும் சின்னப்பிள்ளைதான் இதற்குள் குடித்திருக்கக் கூடாது. ஆனால் மற்றவர்கள் குடிக்கிறார்களே அவர்களுக்கு ன்றும் செய்வதில்லை. நான் மட்டும் ப்படியாகி விட்டேன்."
எங்கிருந்தோ அவனது இனிமையான குரல் ஒலித்தது.
"இப்படிக் குடிக்க ஆரம்பித்தால், நீ என்னை எப்படிக் காப்பற்றப் போகிறாய்?" "எல்லாரும்தான் குடிக்கிறார்கள்" என்று கண்களை முடிக் கொண்டே பதில் G) g|TGöTGIIIGöI LITG)GIG),
அவனது தாய் பெருமூச்சு விட்டாள். அவன் சொன்னது சரி, சாராயக் கடை ஒன்றில் மட்டும்தான் ஜனங்கள் ஒரளவேனும் சந்தோஷமாக இருக்க முடிகிறது என்பதை அவளும் அறிவாள்.
"ஆனால், நீ மட்டும் குடிக்காதே என்று சொன்னாள் அவள் "உன் அப்பா உனக்கும் சேர்த்துக் குடித்துத் தீர்த்து விட்டார். அவர் என்னை படாத பாடு படுத்தினார். உன் தாய் மீது கொஞ்சமாவது நீ பரிவு காட்டக் கூடாதா?
துக்கமான இந்த இனிய வார்த்தை களைக் கேட்டதும், தந்தை உயிரோடிருந்த காலத்தில், வீட்டிலிருப்பதே தெரியாது. எப்போதும் மெளனமாய் அடிக்குப் பயந்து சாகும் துயர வாழ்வையே தன் தாய் வாழ்ந்து வந்தாள் என்பது பாவெலுக்கு ஞாபகம் வந்தது. தன் தந்தையைச் சந்திக்கக் கூடாது என்ற ஒரே காரணத்துக்காக, பாவெலும் எப்போதும் வீட்டை விட்டு வெளியேதான் திரிந்து கொண்டிருந்தான். எனவே அவன் தன் தாயிடம்கூட அதிகமாகப் பழகியதில்லை. ஆனால், இப்போது அவனுக்கு அறிவு தெளியத் தெளிய, அவன் தன் தாயை ஆர்வத்தோடு கவனிக்க ஆரம்பித்தான்.
(தொடர்ந்து வரும்)
தாயின்
ரமோ குளிர்காலத்தில் பட்டத்தின் ஒப்பாரியை
-கித்துள் ஐ.எஸ். கிருஷ்ணப்பிரியா
மது திரும் வரையிலும் தன் பின்னர் அவன் விடுவான் அல்லது து குனிந்துபடுத்து கின்ற காலை நேரம் |ன், அவனது நாயும் விழுந்து கிடக்கும். ல் மாண்டுபோனான்.
ஐந்து நாட்களாக, துடித்துப் புரண்டான். துப்போன அவன், களை நறநறவென்று டயே தன் மனைவி
"சிந்தை மகிழத் தேடி சொந்தமென வந்த அன்பே சிந்து சில வேளைகளில் உன் சில்மிசங்கள் எனக்குப் புரியாத புதிர்கள்- ஆனால் அந்த சந்தோஷ நாட்களை-ஏன்
Goranddanti-stair assical
பொழுது புலர்கிறது. வழக்கமாக மங்களமாய் ஒலிக்கும் சுப்ரபாதம் பக்கத்து வீட்டில் ஒலித்துக்கொண்டிருந்தது. அது இன்று எனக்குள் முகாரி ராகமாய் ஒலித்தது. சிந்துவின் நினைவுகளில் திளைத்திருந்த நான் கண்களைத் திறந்து சுவரில் இருந்த கலண்டரை நோக்குகின்றேன். இன்று
ல்லுவான்: னம் கொடு, என்னை மூன்றாம் திகதி எனக் ான்றுவிடு" சென்ற வாரங்களில் இந்த நாட்களில் 仍 (BLJпLj அதிகாலைப் பொழுதுகளில் எனது கரங்க :குெ ரூக்குள் சிறைபழக்கும் சிந்து வலுக்கட் தானாக வேண்டு டாயமாய் கைகளில்இருந்து நழுவி காது னமே ஆஸ்பத்தி மடல்களைக் கடிப்பதும் நான் வேண்டு வேண்டுமென்றும் மென்றே கண்களை முடிக்கொண்டு படுத் தால் கன்னத்தில் உரசுவதும் ன்னும்
எனக்குள் பசுமையாய் இனித்தது.
பாதியிலே வந்த சொந்தம் பாதியிலேயே பிரிந்து விடும் என்பதை உணர்த்தவா கடும்
போக, கழிசடையே
ல நான் செத்துப் முனகினான் மிகயில்
நோயால் என் மடியில் மரணமானாய்? பிறகு அவனது என்னோடும் என் குடும்பத்தோடும் இல்லறம் ாழிந்தவாறே ஆபரே என்னும் சோலையில் மலர்ந்த மலராய் ரூம்படி புருவுனிடம்
மணம் வீசிக்கொண்டிருப்பாய் என ஆயிரம் ஆயிரம் கனாக்கள் கண்டேனே. அன்பே அதை கலைக்க என்னை விட்டு நீ பிரிவது தான் முடிவென்று நினைத்தாயா? காலத்தின் கோலத்தால் என்னை விட்டு நீ பிரிந்தாலும் உன் நினைவுகளை என் இதயத்தில் இருந்து
ாண்டாள். அவனோ யவாறே அவளைப்
து எழுந்திருந்தால்,
լի/"
: பிரிக்வே முடியாது T ந்த வாயோடும், உன்னை நான் சந்தித்த அந்த நாள் நெறித்துப்போன ஒரு சந்தோஷமான அதிர்ச்சி என்றே
சொல்லலாம். "ஓ.எத்தனை அழகு" என நான் எனக்குள் வியந்து போனேன். தாய் தந்தையற்ற உன்னை அந்தப் பெரியவர் அன்போடு வளர்த்தாலும் உனது முகத்தில் சந்தோஷத்தை நான் காண்பதில்லை. அன்றிலிருந்தே உன்மீது எனக்கு இனம் புரியாத விருப்பம், வீட்டில் எனது விருப்பத்
Gigi கிடந்தான். மகனும் நாயுமாகச் தைத்தார்கள். பழைய ாழிற்சாலையிலிருந்து
தொழிலாளியுமான ாவும், அந்தக் குடியி
'ಸ್ತ್ರ್ಯ துக்கு யாரும் குறுக்கே நிற்கமாட்டார்கள் லந்துகொண்டார்கள் என்ற தைரியத்தினால்தானே அந்தப் பெரிய ஆச நேரம் அழுதாள் வரிடம் நெளிந்து வளைந்து முறைப்படி பாவெல் அழவே உன்னைக் கேட்டு என் சொத்தாக்கிக்
ப சென்ற அவனது
յլrovi JDJ Br
GDJETIGIS SIGBL GöI.
படுக்கையிலிருந்து எழுந்த நான் கண்க ளில் பனித்த நீருடன் கண்ணாடியில் என் முகத்தை நோக்கினேன். மறக்க முடியாத மறையாத நினைவுகள்போல் உன் களின் விளைவாக பெரிதாக ஒருகிறல், அது உனது அழகிய நீண்ட நகத்தினால்தான் வந்தது. செல்லமாய் உன் முதுகில் தட்டிவிட்டு உன் அனுமதியின்றியே பலவந்த மாய் உனது நகங்களை வெட்டிவிட்டது நேற்றுத்தான் நடந்தது போலிருந்தது.
என் நண்பர்களிடம் உன்னை அறிமுகப் படுத்தியபோது "டேய் மச்சான் உன்னோட செலக்ஷன் ஏ வன்" என்றார்களே? அப்போது நீ துள்ளி ஓடிப்போய் சமையல் கட்டில் ஒளிந்துகொண்டாயே? வெட்கத்தினாலா? பயத்தினாலா? என்று எனக்குப் புரியவே இல்லை. அந்தப் பாவிகளின் கண் திருஷ்டி யினால்தானோ நீ எதிர்பாராத நேரத்தில் என்னை விட்டுப் பிரிந்தது என நான் இப்போதும் எனக்குள் விம்முகின்றேன்.
"சிந்து உன் முகத்தை என்னால் மறக்கவே முடியவில்லையே. மறக்கமுடிய வில்லையே" எனக்குள் அழுகின்றேன். அன்புக்கு இலக்கணமாய் வாழ்ந்த ஆருயிரே என்றும் நீங்காத உனது : நினைவுகளுடன் நான் வாழ்கின்றேன். கண்களில் நீர் திரையிட அந்தப் புகைப்படத் தில் என் மடிமீது கொள்ளை அழகுடன் படுத்திருக்கும் என் ப்ரியம் நிறைந்த பூனைக் குட்டியான சிந்துவை ஆதரவாகத் தடவி முத்தமிடுகின்றேன். (யாரும் சிரிக்காதீர்கள் நான் இங்கே அழுகின்றேன்)
iq J j fD I I i.04 - 10,1994

Page 17
அவனுக்கு கடும் எரிச்சல் வந்தது. விடாது அழும் கடைசிப் பையனை டக்குமாறு மனைவியை அதட்டினான்
வாயிலிருந்து
யை குசினிக்குள் தூக்கிச் சுமந்தாள்
னம் புரியாத ஆவேச உணர்வுகள் மனதில் கிளர்ந்தன. "சீ என்ன சீவியம் தனக்குள் முணுமுணுத்தவனாய் எழுந்து வெளியே சென்றான். கையில் ஒரு சதம் காசில்லை, நண்டும் சிண்டுமாய் ஐந்து பிள்ளைகள் மனைவி நாளாந்த சாப்பாடே பெரும் பிரச்சனை. அது தவிர படிப்பு செலவு நோய் நொம்பல் என வேறு எல்லாம் சரியாகத்தான் இருந்தது முன்னர் அது அப்போது-அவன் குடிக்க ஆரம்பித் திருக்கவில்லை, நண்பர்கள் சகவாசம் தந்த குடிப்பழக்கம் தொற்றிய நாள் முதல் இந்த வாழ்க்கையே சிரமமாகிப் போனது அவனுக்கு நிற்பாட்ட நினைத் தும் பார்த்தான். அந்த நினைப்பெல்லாம் கள்ளுக்கடை வாசலைக் காணும்வரைதான். வாமச்சான் என உற்சாகமாய் அழைப்பு விடும் நண்பர்களைக் கண்டதும் எல்லாம் மறந்திடும்.
வாசலில் நின்ற மாமரம் இருளில் விழித்து இலைகளை அசைத்தது. கீழே சாய்ந்து அமர்ந்தான் மாலையில் போட்ட சரக்கின் வேகம் கை, கால் எல்லாம் ஜில்லென்றிருந்த உணர்வு கிறக்கமாய் கண் மூடினான்.
சுள்ளென சுட்ட சூரிய கிரணம்
Nந்த தொலைபேசி அழைப்பை E எதிர்பார்த்துக்கொண்டிருந்த என்
LDςMτίο (βω14ιρΠ9,
னோடு தொடர்பு கொள்ளும் அவள் இன்றுமட்டுமேன் தொடர்புகொள்ள சுணங்கிவிட்டாளோ? மனம் நன்றாக குழம்பியிருந்தது.
"L'fhill.i. file, விட்டுச்சென்ற உயிர் திரும்பிவந்த தைப்போன்ற உணர்வு துள்ளி எழுந்து ரிசீவரை கையிலெடுத்துக்கொள்கிறேன்.
"ஹலோ."
"ш3шулашп?"
ம் செல்லமாக இச் பதிக்கிறேன். எதிர்முனையிலிருந்த அவளுந்தான்.
இவ்வளவு நேரம் என்ன செய்த
ருந்தது. தன்னை யாரும் வந்து எழுப்ப வில்லை, வீட்டிற்குள் அழைக்கவில்லை. இரவு முழுவதும் மாமரத்தடியே உறைவிடம் எனவுணர்ந்து சுறுசுறுவென கோபம் ஏறியது, "என்ன அலட்சியம் பேசாமலிருந்து விட்டாளே காதகி மனைவியைத் திட்டியபடி எழ முயற்சித்தவன் பார்வை பக்கத்து
ட்டில் பட்டது. எழுந்தான்.
இதுவரை காலியாய்க் கிடந்த வீடு பூட்டி வைத்திருந்தார்கள் ஆட்களின் நடமாட்டம் இடுப்பில் கை வைத்து வேலியோரமாய்ப் போய் நின்று கவனித்தான் புதிய முகங்கள். அவனைப் பார்த்து புன்னகைத்தனர்.
"புதுசாய் வந்திருக்கிறீர்களோ? எங்கே யிருந்து நேற்றா வந்தீர்கள்?" இவன் தனது தாய் மொழியில் கேட்க அவர்கள் விழித்தனர். ஏதோ சொல்ல வாயெடுத்தவனுக்குப் புரிந்து போனது வேறு மொழி வேறு இனம் வேற்று மனிதர்கள் இவர்கள் இவனுக்குப் பிடிக்காத இனம் காரணமில்லாத வெறுப்பு முகத்தை சுளித்துக்கொண்டான். அவர்கள் தமிழில் ஏதோ இவனிடம் சொல்வது கேட்டது. விடுவிடுவென நடந்து வீட்டுக்குள் போனான். "ஏண்டி, யாரது பக்கத்து வீட்ல குடிவந்திருக்கிறது? எங்கள் இன மக்களில்லை போலத் தெரிகிறது." மனைவி அவனைப் பார்த்தாள். இரவு நடந்த சம்பவத்தின் முடிவாய் தன்னை அடிப்பான்-ஏசுவான் என எதிர்பார்த்தவள் இது வேறு கேள்வியாய்ப் போனதில் லேசான சந்தோசம்
"ஆம், யுத்த பிரதேசத்து மக்கள்.
வீனா மனச போட்டு குழ்ப்பாதேயுங்கோ நான் என்ர முடிவில தீர்மானமா இருக்கி றண்
"god G30760)LDLIITTGITT...?"
"சத்தியமா..?
"குமார் ஒரு நல்ல சேதியொன்று இருக்கு என்னென்டால் நாளைக்கு 10 மணிக்கு விகாரமாதேவி பூங்காவில ஒரு கண்காட்சி யொன்று நடக்குது. நானும் "பிரென்ட்ஸ் ஸோட வாறன் முடிந்தால் வந்து என்ன சந்தியுங்கோ அப்ப என்ன நேரில பார்த்த மாதிரி இருக்கும்
"Iffeg LDT!"
"D GIGOLDLIII
"கட்டாயமா வருவன் சரியோ?
மீண்டும் அவளுக்கு இச் பதித்துவிட்டு ரிசீவரை வைக்கிறேன். என்மேல் ஆயிரம் மலர்களை தூவி விட்டதைப் போன்ற
ரசிகையைத் தேடி
னிங்க? கோல்ஸ் வரும் வருமென்று பார்த்துக் கொண்டிருந்தனான் என்னக் z.T. - a jof (BLIIILLejš1466It!“
அவள் பல காரணங்களை சொல்கி றாள். இடைக்கிடையில் எங்களின் சிரிப்பும் ஊடலும் சேர்ந்துக்கொள்கின்றன.
பத்மா.போனமுற நானெழுதின முைரசுக் கதையைப் பார்த்தனிங்களோ?
ஒட்டும். பார்த்தனான் தலையங்க நல்வம் ஆனா ஒரு சந்தேகம்"
விவில இருக்கிறதுபோல சீதனம்
என்ன நீங்கள் கல்யாணம்
as era
என்ன பத்மா இது? நான் கதை துறது ஊர் உலகத்துக்கு மாத்திர வி எனக்கும்தான் ஏன் அப்படி ண் பற்றி நினைச்சிங்க? உண்மையா விட்ட நான் சீதனமே வாங்க | -
குமார் என்னோட டெலிஃபோன்ல மட்டுத்தான் கதைச்சிருக்கிங்க நேருல என்ன ாத்ததேயில்ல. அப்படியிருக்க எப்படி கமுடிவா என்ன கல்யாணம் செய்வீங்க ளென்று நான் நம்புறது?
பத்மா உங்கள நேருல பார்க்கா ட்டாலும். உங்களின்ர மனச நான் ரெவிபோன்ல கண்டுகொண்டன் உங்களி LLT S M M G 0 MLS நேசிக்கிறன் உங்ககிட்ட இருந்து கிடைக்கிற
ராட்டு பரிவு அன்பு ஆதரவு லாம் எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா
J II b I i i.: 04-10, 1994
- el
அகதியாய் இருந்து வந்திருக்கிறார்கள் பா தெரிகிறது. ஆனால் ே புரியவில்லை."
அவன் சிடுசிடுத் "அடி அவர்கள் மொழி புரிகிறதா? எனக்குப் பிடிக்காத வார்த்தை ஏதும் G) #Tax) a56af L! CBL) Gött . நல்லவர்கள்!" உச்சஸ் கூறியவன் வேலிப் காறியுமிழ்ந்தான்.
உருண்டோடிய பக்கத்து வீடு அவ பிடியில் சிக்கியிருந்த மயக்கத்தில் முன்னர் கொண்டிருப்பவன் வீட்டை நினைவிலிருத் ஏசினான். பாஷை புரிய தான் ஏதோ சொல்கி அவர்கள் மெளனமா 60953595ØKNÜLJLL JUSGÅ கூரையில் வீசி எறிவது வைக்கப்பட்டிருந்த பூ
களையும் உடைத்து வதுமாக அந்த இனத் வெறுப்பைக் காட்டிக் லும் அவர்கள் பொறு "அகதியென்றாளே அது மாதிரியா தெரிகி நகையென்ன? எங்க பிச்சைக்காரர் போல கொதித்தது அவன் பு "வேண்டாம் என் தனமான வேலை செய் மனிதர்கள் தானே? 6ே என்ன? உங்களுக்கு 6 விட்டார்கள் என இப்ப அவன் குடித்திருக்கா மனைவி மெதுவாய்ச் துப் பார்ப்பான் "மூட தோடு எழுவான் கை "J.L. J.L.J.L." முற்றத்திலிருந்து மு ஆறரைக்கான இரயில் டோடிக்கொண்டிருந்த மாமரத்தடியில் உட்கா அவன் கையில் காசி வழியில்லை. நண்பர்கை வீட்டுக்குள் குழந்தை கு மும் சிம்னி விளக்கின்
அவள் இன்னும் என் புகைப்படமொன் திருந்தால் அவள்தான் அடையாளம் காண மு பக்குவென அடித்துக் "ஹலோ" அதே கு என்னை ஆயிரம் சம் தலையில் அடித்ததை ஏற்படுகிறது.
"நீங்.க பத்மா "ஓம்.நான்தான்" "நோ. இல்ல இல்லம் என் தலையே ( போன்றிருந்தது. என் யெல்லாம் உடைந்து ெ தோர் எண்ணம்
"நீங்களா என்ர பத் காலமும் ஒரு முடம காதலிச்சிருக்கிறன் நீங் சொல்லாம ஏணிப்படி புன்னகை பூத்திருந்த வாடியிருக்கிறது.
"குமார்.என்ன ளுங்கோ பிறவியிலயே விபத்துலதான் என்ர
முதல்லயே உங்களுக்
நினைச்சனான். ஆனா என்ன நீங்களும் ஒதுக் பயந்தன் குமார் உா பாசத்தாலதான் நான் வாழுறன். பிளிஸ் குமா
சிடுங்கோ."
எனக்கு அவளைப இருந்தது. அவள் வி | հապ. D5/ ன்னும் அவ்விடத்திலி
நான் மெல்ல நகர்கிே
குமார்.
ப்போது அவளி
உணர்வு ஏற்படுகிறது. சந்தோசத்தால் என்
மனம் நிரம்பியிருக்கிறது.
L15IDIT!
என் இலக்கிய ரசிகை பத்திரிகைகளில் வெளிவரும் என் ஆக்கங்களை பாராட்டி மடல் வரைந்தவள். நாளடைவில் அவளுறவு என்னுள் காதலாக மலர்ந்தது. தொலைபேசி அழைப்புக்களையும் கடித தொடர்புகளையும் தவிர வேறு எந்த விதமான தொடர்பும் எம்மிடையே ஏற்பட்டதில்லை.
ஆனால் ன்று அவளை பார்க்க போகிறோமென்ற சந்தோசம் மனம் முழுதும் நிரம்பியிருந்தது.
DIDO
விகாரமாதேவி
கசந்தது. நடந்துவந்து தி ஒரமாய் அமர்ந்து அவ ருப்பது மட்டும் எனக்கு
ஆனாலும்-என் மன வதை போன்ற உணர் "முட்டாள். அவளி களை வளர்த்து அவ போட்டாய் ஒரு காலை
க்கு வேறு என்ன கு க்கெதி நடந்தால் என் உன்னையே நம்பியவன் லேசாக எனக்கு தலை "ஆம் நான் ஏன் வேண்டும் எல்லாமே நடக்கும்? அவள்தான் எ வேண்டும். மனம் தெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

GOD
பின் இங்கு குடி ம் நல்லவர்கள்போல் சிப் பார்க்க மொழி
|TGÖT. வேறு இனம், வேறு பசாதே பழகாதே னம் அது பேச்சு இருக்கக்கூடாது. நல்லவர்களாம் ாயியில் உறுதியாய்க் க்கமாய்ப் பார்த்து
ாட்களின் நகர்வில் I J.6öMöfT6ðöflLILsleit | மாலையில் குடி மனைவியை ஏசிக் ப்போது பக்கத்து இனத்தை இழுத்து விட்டாலும் தமக்குத் ான் என புரிந்தும் வேயிருந்தார்கள். கம்புகளை அவர்கள் வேலியைச் சார்ந்து சட்டிகளையும் செடி
O)
காலில் கடித்த எறும்பை நசுக்கிப் போட்டு விட்டு பக்கத்து வீட்டை பார்த்துக் கொண்டிருந்தான் மின்சார விளக்குகளின் ஒளியில் ஜில்லென ஒளிர்ந்து மிளிர்ந்தது ஆட்களின் நடமாட்டம் வேறு ஏதேனும் உற்சவம் போல் தெரிகிறது.
"என்னங்கா மனைவி கையில் தட்டுடன் நின்றாள். "என்னடி?" என்பதுபோல் உறுத் துப் பார்த்தான் "இந்தங்க சாப்பிடுங்க" பட்சணங்கள் பலவிதமாய் வாழைப்பழம் "எங்கால யார் தந்தது?" கேட்டான்.
"அ.அது.வந்துங்க.நம் பக்கத்து வீட்டுக்காரங்க இன்னைக்கு அவங்கட உற்சவ நாளாம். அதுதான்."
"தூ" துப்பியவன் பயங்கரமாய் உறுமி னான். "கொண்டுபோய் கொட்டடி நாய்க்கு" தட்டைத் தட்டியவன் அவளது கன்னத்தை பதம் பார்த்தான். "என்ன துணிவிருந்தா எனக்கு கொண்டு வந்து நீட்டியிருப்பே இதை
பயத்தில் குழந்தைகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டியபடி மண்ணில் சிதறிய பலகாரங்களை பார்த்தபடி பரிதாபமாய் நின்றன. ஆத்திரமாய் நின்றவன் இரயில் பாதையைக் கடந்து எட்டிப் போனான்.
|றிவதும் காறியுமிழ் துக்கான தனது மன கொள்வான் என்றா த்துக்கொண்டார்கள் மனைவி, பார்த்தால் றது? உடையென்ன? நாட்டில் நாம் ருக்க அவர்கள்." GOTLD. ன பைத்தியக்காரத் கிறீர்கள் அவர்களும் று இனம் என்றால் ன்ன தீமை செய்து துவேஷிக்கிறீர்கள் த பொழுதுகளில் சொல்வாள் முறைத் டி வாயை." என்ப Ֆ (Մ)ւգ-պւն. .வீட்டின் முன் ப்பதடி தூரத்தில் வண்டி உருண் து எரிச்சலோடு ந்திருந்தான் அவன் ல்லை. குடிக்கவும் ளக் காணவுமில்லை. ட்டிகளின் ஆரவார மங்கிய ஒளியும்.
வந்திருக்கவில்லை. று அவளிடத்திலிருந்
என்னை முதலில் டியும் மனம் பக்கு கொண்டது. ரல் திரும்பி பார்த்த மட்டிகளால் ஓங்கி ப்போன்ற உணர்வு
IIT...?"
இது என் பத்மா வடித்துவிடுவதைப்
கனவுக் கோட்டை விழுவதைப் போன்ற
மா? நான் இவ்வளவு TGT (GL 6760607 LIT கள் இத முன்னமே ஏமாத்தினீங்கள்?
அவள் முகம்
D6örgofljófló, GarfT61
இப்படி ஏற்படல. ால இழந்தன். இத கு சொல்லத்தான் பெற்றோரை இழந்த வைப்பீர்களென்று கட தூய்மையான
இன்னும் உயிர் It GT GÖTGOT LID GÖTGOfija
ர்க்கவே வெறுப்பாக களிலிருந்து நீர் கொண்டிருந்தன. ருக்க பிடிக்காததால்
ரும்பி பார்க்கிறேன். அழுதுகொண்டி தளிவாக தெரிந்தது. சாட்சி ஏதோ பேசு
ன் மனதில் ஆசை ளை வீணடித்துப் இழந்த அப்பெண் ற? நாளை உனக்கு ன செய்வாய்? ஏன் ள ஏமாற்றினாய்" வலித்தது. அவளை ஒதுக்க விதிப்படிதானே ன் தாரமாக இருக்க ரிவடைகிறது.
s DUJEr
தெளிவாய்த் தெரிந்தது என்ன? அவனது கைக் குழந்தை மெதுவாய் தவழ்ந்தபடி இரயில் பாதையில் விளையாட் பக்கத்தில் மகள் சிரியானி சிரித்தபடி அவள் வயதை யொத்த சிறுமிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள்.
அவசரமாய் மேட்டிலிருந்து இறங்கி ஒட்டமாய் ஓடி வந்தான் கடவுளே, ஆறரை மணி இரயில் வரும் நேரமே எங்கே ஒரு நாளும் இல்லாதபடி இன்று இங்கு விளையாட வந்திருக்குதுகள் பதறினான்.
அவனால் நினைத்த வேகத்தில் ஒட முடியவில்லை இரயிலின் என்ஜின் சத்தமும் சிரியானியின் "ஐயோ சத்தமும் ஒன்றாகக் கேட்க மயங்கி தடாலென விழுந்துவிட்டான்.
விழித்தபோது-வெள்ளைக் கொடி களை காற்றிலசைய பயங்கர நிஜமாய்விபத்து விபரீதமாய்க் காத்திருந்ததுகதறியழுதான் இரயிலில் அடிபட்டு சிதைந்துபோன கடைக்குட்டிப் பையனின் உருவம் பக்கத்தில் இன்னுமொரு உடலும் கண்ணிரின் ஊடே திகைத்தான் "சிரியானி Ayub (BLITTIuliu aĵLLATGATITIP Gogulula ICBLD/
ஷர்மின7 இன் மரபில்
'து' என்ற காறல் சத்தம் காற்றைக் கிழித்துப் பறந்தது.
"அம்மா, அப்பா ஏன் கோவிச்சிக் கிட்டாரு மூத்தவன் மெதுவாய்க் கேட்க அவள் தடுமாறினாள் "அப்பா அப்படித் தானே பண்டா உனக்குத் தெரியாதா? சின்ன விஷயத்துக்கெல்லாம் கத்துவாரே" சமாளித்தாள் பண்டா பேசவில்லை. சின்னப் பெண் சிரியானி சொன்னாள், "அநியாயம் அம்மா அத்தனை பலகாரமும் நமக்கும் இல்லையென்றாகிவிட்டது."
"சரி..அப்பா திரும்பி வரமுன் படுத்து டுங்க" பிள்ளைகளை படுக்க வைத்தவள் சிம்னி விளக்கை ஊதி அணைத்தாள். "ஆண்டவன்ே, இவர் புத்தி ஏன் இப்படி சிறுமையாய்க் கிடக்குது? மனிதர்களை மனிதராய் மதித்துப் பழக என்றுதான் நற்புத்தியைகொடுக்கப் போறாயோ? மானசீக மாய் வேண்டியபடி உறங்கிப் போனாள். மறுபடியும் மாலை குடிப்பதற்கு நண்பர்களோ, பணமோ கிட்டாத காரணத் தால் மனமும் உடலும் எரிய சோர்வாய் நடந்து வந்துகொண்டிருந்தான் வீட்டருகே
ன்று கடையில் ேே அ ளக்கூட்டம் திறு
ölge To Tif)
சில்க்ஸ் புடவைக் கடையின் முகப்பில் தொங்கிக் 6) SITCOOTLOAF, İKİ BASKI,
: ಮಂಗ್ಳ Golf யையும் பிரமிளாவையும் "வாங்க மில் வாங்க" என்று கடையின் சிப்பந்தி பரிவாக அழைக்கவே "பிரமிளா வா இங்கேயும் பார்ப்போம்" எனக் கூறிக்கொண்டே காவேரி பிரமிளாவுடன் அந்த கடையினுள்
காவேரி பிரமிளாவை விட அழகானவள் நீண்ட கூந்தலும், வளமான பரந்த கண்களும், குமிழ மலர் போன்ற நூசியும், சிவந்த வாயும், இஞ்சியைப் போன்ற இடுப்பின் அழகும் முதலாளி முத்துவை
6) Talla.
"அடேய் சிவா மில்களுக்கு என்னா வேணும்னு கேளுடா" என்று கத்தினார் முத்து
கடையில் சுமார் இருபதுக்கும் மேற்பட்டோர் கொள் முதல் செய்வதில் ஆர்வமாக 05155 GOTIT,
காவேரி"யிரின்சஸ் லைன் புறொக்ஸ் இருக்கா என்று மழலைப் பேச்சில் கேட்பாள் அந்தப் ப்ேசின்
பத்து பதினைந்து டிசைன்களை காட்டினான் #bom, “9üLLq. 9 gün) bibi), Qlen Gasimdi) yoluyla)
"பத்மா ஓடிச் செல்கிறேன். அவள் கண்களை கசக்கிக்கொண்டு ஊன்றுகோலை எடுத்து எழும்பி நிற்கிறாள்.
"பத்மா. என்ன மன்னிச்சிடுங்கோ என்ற நான் அப்படியே அவளை அணைத் துக்கொள்கிறேன். என் கை தட்டுப்பட்டு அவளின் ஊன்றுகோல் எங்களை விட்டு 醬 தள்ளி வீழ்கிறது. அது எதற்கு னி நான் தானே இவள் வாழ்வில் ஊன்றுகோல்
ரயில் பாதை தூரத்தில் வரும்போதே
Zvež5 <25 z 2
மெல்லோசையில் தன்னையே மறந்து விட்டார் முத்து
ஏனிந்த தண்டனை கதறியழுதான். துவண்டான்.
அவனைக் கவனித்த நண்பன் விஜே அருகில் வந்தான். "அது சிரியானி ல்லை. பக்கத்து வீட்டுச் சின்னப் பெண் புரியாமல் விழித்தான் இவன் "ஆமாம். உன் சின்ன மகன் இரயிலில் அகப்படாமல் காப்பாற்ற தன் உயிரை மதிக்காது அந்தப் பொண்ணும் பாய்ஞ்சி முயற்சி பண்ணியிருக்கு"
சோகக் கடலில் மூழ்கியவனுக்குப் புரிந்துபோனது நடந்த கதை சிரியானியும் பக்கத்து வீட்டுப் பிள்ளைகளும்தான் விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார்கள் இரயில் திடீரென வர்வே குழந்தையைக் காப்பாற்ற பாய்ந்த பக்கத்து வீட்டுச் சிறுமியும் பலியான சோகம் எங்கும் இரத்தமும் சதையும் கோரமாய்க் கிடந்தது. அதில் எது தன் மகனது- எது பக்கத்துச் சிறுமியினது என பேதம் பார்த்து 鷲 பிரிக்க முடியவில்லை அவனால், இறப் புக்கு இனம் இல்லை மொழியில்லை; பேதங்களை அது பார்ப்பதில்லை. இனி யாவது புரிந்து கொள்வானா இதை
FIGOTU JOIGU AfflicÄT FÄRDIGODAJ GÖT IS "GOOI If) (6) FIT பாருங்கள்"
சிவா எடுத்து gan får safla) காவேரிக்கு இன்று பிடித்துவிட்டது.
"ைேத உடுத்திப் பார்க்க வேண்டும்"
உள்ளே யிட்டிங்கும் உள்ளது உடுத்திப் பாருங்கள்" என்றான் சிவா
காவேரியும் பிரமிளாவிடம் பணப் பேசை கொடுத்துவிட்டு பிட்டிங் ரூமினுள் சென்று o) Mt.
மெதுவாக முத்துசாமி முதலாளி பிரமிளா விடம் பேச்சை ஆரம்பித்தார்
"syQ/fi/85 (IIITqi5?" LIET LIAÜGODAU
பூமியைப் பார்த்தவாறு சிறு புன்னகையை வெளியேற்றினாள் Úlflflott.
"ரன் சிரிக்கிறீங்க அவங்க TGÖTGATIT 2FG; yäs ITQ IT?"
“鲇” "அப்படி என்றால்? உங்கள் ALL of it
"ம்" என்றாள் பிரமிளா
விசயம் சரிதான்" பொம்பளங்க விசயத்துல முதலாளிமுத்து கொஞ்சம் அப்படி படி என்பதை தெரிந்து வைத்திருந்த சிவா சாடை கண்ணால் முதலாளியைப் பார்த் 5 நான் முதலாளியின் முகத்தில் နှီးနှံ 60a/L56 Upilih 3/5 FUpL) கு தெரிந்து
மெதுவாக இரு கடுதாசி தாளில் தனது முகவரியை எழுதி "இதை அவங்க கிட்ட குடுங்க" என்று முத்து பிரமிளாவிடம்
போது காவேரி பிரின்சஸ்லைன் கவுனுடன் பிட்டிங்குமில் இருந்து வெளியே வந்தவள் தலாளியிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு #: கடையை விட்டு வெளியேறினாள் "சிவா அவரேண்டு பேரையும் தெரியுமாபா" தெரியும் முதலாளி" நல்ல சீதேவியான முகமப மூத்தவருக்கு (III) sys?"
அது வந்து முதலாளி எங்க விட்டுக்கும் மூன்றாவது விட்டுக்கு புதுசா குடி வந்திருக்காக நம்ப வருக்கு နှီ புது ராஸ்பியின் ಅಣ' மகளும் முதலாளி"
வாவின் பதிலைக் கேட்டதும் முத்து முதலாளி மின்சாரம் பட்டவர்போல அதிர்ச்சி S/MLö57í.
சிவ சிவா நிதான்ப இப்பு என்னைக் காப்பாத்த றும்" என இறைவனிடம் வேண்டிக் கொண்பர் 6
(7060 [[[_L} {0000 OTEÜ UEFAĞI."
Ld llaw, 1955 gan ar dras gan aml

Page 18
வளையல்கள் போல், கார்காலம் வந்துவிட்ட
முகத்தைப் பாராமல்
குறிப்பறிந்து துன்பத்தில் விழுந்த மனம் நோக்கிக்கொண்டிரு உடைந்து இவள் விழிகள் மழை பொழிய சுவைபூசிய வார்த்தை மறுப்பதுதான் மாயத்திலும் மாயம் ருந்தன.
"இரு உடல்கள் கூடல் நேரம் அது சேர்ந்தால்தான் ஒரு
கூறிவிட்டு கடைச் முகத்தைப் பார்த்துக்
நீளாதோ இரவென்று கள்ளுக்குள் விழுந்த வண்டாய் கலந்திருந்த பொழுதுகள் மீண்டும் வர கடுந் தாமதமாகிப்போகும் நிலை கண்டும் கலங்காமல் கற்சிலைபோல் இவள் இருப்பதுதான் விந்தையன்றோ
கத்தின் கோபம் மின்னல் (6լD: கோபத்தின் குரலே இடி ஓசை
அச்சுறுத்தும் ஓசைதான் இடியோசை ன்றாலும் அஞ்சவில்லை அந்த கொஞ்சு மாழியாள்
தோழிக்கு வியப்பு வியப்பு அவள் அஞ்சவில்லையே என்பதனால் விளைந்தது அல்ல.
விளைந்ததுதான் அந்த வியப்பு.
பட்டுப் பூச்சிகள் தரையில் வந்து வழுகின்றன.
இவள் பட்டுடலில் தவழ்ந்தவனோ இவளை மறந்தவனாய் எங்கோ இருக் கின்றான்.
தும்பிகள் சிறகடித்து தாடங்கிவிட்டன.
இவள் நம்பியிருப்பவனோ இவள் னைவென்னும் காதல் சிறகை தொலைத்
தவனாக தொலைவில் தங்கிவிட்டான்
பறக்கத்
போதுமோ என்று கேட்டால் பூவிதழால்
"கார்க்ாலம் வரு
கார்காலம் வருமுன்னர் தேரேறி ருவேன் உன் பூந்தேகம் சூடிக்கொள்ள ன்று போனவன்தான்.
கார்கால மேகம் தன் தேகத்தை மிக்கு காட்டத் தொடங்கிவிட்டது.
பூமிப் பெண்ணைத் தழுவிக்கொள்ள றுப்பு போர்வையை மேகம் வீச
வெட்கிப்போன பூமிப் பெண் புழுக்க மாய் வியர்த்துக்கொண்டு நழுவப்
ார்க்கிறாள்.
பொறுமையில்லாத மோகம் அந்த பால் மேகத்திற்கு
பூமிப் பெண் நழுவுகிறாளே விருப்பில் லயோ அவளுக்கு என்ற கோபம்
அதுதான் மின்னல் கோபம் இடி யாசை குரல் எழுப்பி மிரட்டும் வேகம் ஆனால் இவளுக்கு மட்டும் கார்காலம் ந்தும் இன்னும் காணாத காதலன்மேல் ன் வரவில்லை கோபம்?
தூரம் அதிகம்தான் என்றாலும் சான்ன சொல் வெறும் பேச்சாகிவிடா ல், அதனைக் காக்கும் முச்சோடு ந்திருக்க வேண்டுமன்றோ இவள் தலைவன்?
வழி மீது விழிகள் தவமிருக்க னிமைத் துயர் தினம் வாட்ட மனதுக்குள் ள்ளவனை கண்ணாரக் காண்பதற்கு இவள் துடித்து இருப்பது மெய்
ஆனாலும், அவர் பேச்சு பொய்யாகிப் பானதென்று இயற்கை விதி இடித்துரைக் ம்போதும் இவள் இரும்பைப்போல் அசையாமல் இருப்பதென்ன மாயம்?
கூடலின்ப நேரமதில் உடைந்துவிடும்
டீன் ஜோன்ஸ்
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி யின் முன்னணி வீரர் டீன் ஜோன்ஸ் கடந்த ஏப்ரல் மாதம் கிரிக்கெட் விளை யாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டு, கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகி இருந்தார். அவுஸ்திரேலிய அணி தென்னாபிரிக்காவில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டபின் தனது விலகல் முடிவை டீன் ஜோன்ஸ்
NAGLILIIT iii. இப்போது டீன் ஜோன்ஸ் தனது டிவை மாற்றிக்கொண்டு தொடர்ந்து
புன்னகைத்து, இன்னும் தந்தாலும் மறுக்க மாட்டேன் என்று குறிப்புணர்த்தும் குறும் பான பொழுதின் சுகம் நினைத்தால் நெடுமூச்சு நெஞ்சில் எழும்
பாலுக்குள் உள்ள சுவை பருகிய பின்
தெளிவாகும். பாவைக்குள் உள்ள சுகம்
பரிமாறப் பரிமாற புதிதாகும், புதிருமாகும் என்று அவன் சொல்ல உள்ளம் துள்ளி னாலும் உதடுகள் மட்டும் போங்கள் என்று உரை உதிர்க்கும்.
அதனை இப்போது நினைத்தாலும் நெஞ்சினிக்கும் கொஞ்சிக் கெஞ்சியவன் முகம் காண வஞ்சியவள் மனம் துடிக்கும் துடிப்பது மெய் என்றாலும் துவளாமல் இவள் இருப்பதுவும் மெய்யன்றோ? எப்படி இது உண்மை நிகழ்வாகும்?
என்றெல்லாம் நினைத்தாள் தோழி. தோழியின் மனம் ஓடும் திசையறிந்து விடை சொல்ல நினைத்தாள் தலைவி.
கானமயில் களிப்புற்று தோகை விரித்து நின்றது அருகில்,
வாழைத்தண்டுகளால் நடந்து மயிலருகே சென்றமர்ந்தாள் தலைவி.
"ஏன் மயிலே ஆடுகிறாய்? கார்காலம் வந்ததுபார் என்றெண்ணி களித்தாயோ மனதில்? உவகையாலே விரித்தாயோ தோகை மட மயிலே ஏமாந்து போனாயே நீயே
கலகலவென்று சிரித்தாள் தலைவி. தோழியோ விசித்திரமாய் வீசினாள் பார்வை. அது புரிந்து தோழியின் சந்தேக நினைப்பகற்ற தேன் இதழ்கள் பொழிந்தன வார்த்தைகளை
தோழிக்கு உரைத்தபோதும் அவள்
அவுஸ்திரேலிய அணிக்காக விளையாடச்
ம்மதம் தெரிவித்துள்ளார். 33 வயதான
நிருபர்களிடம் பேசுகையில்,
"எனது குடும்பத்தினர், நண்பர்கள்
ற்றும் என்மீது அக்கறை கொண்ட
ர்களின் விருப்பப்படி, நான் டெஸ்ட்
எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார் ஊக்கத்தைக் கொடுத்ததாகக் கூறினார்
தருவது-U முன்னே நான் வருே என் தலைவன் சென் பேச்சு நீரின் மேல் எ ஏற்ப நாவசைக்கும்ப தில் அவர் பேச்சுகல்
தோழி தன் வி காட்டினாள். தலைவி
தாள்.
"இயற்கை விதிை எட்டிப் பார்க்கிறது மிரட்டிப் பார்க்கிறது புரிந்ததோ இல்ல யை சுருட்டிக்கொண் உற்சாகமாக இருந்த தொடர்ந்து இத "Glog,3ld! Gldg,3l! நடிப்பு என்னை உனக்கொரு நினைப் தலைவன்மீது இ இவளுக்கு காதலன் கோபம் காலத்தின் வருகிறது இவளுக் வியப்பு மின்னல்,
"மேகமே ஏய்
LDIT போட்டிகள், மற்று களில் அவுஸ்திரேல பெற்று விளையாட என்று தெரிவித்தார் அவுஸ்திரேலிய அலன் போர்டர் ச ஜோன்ஸ் தனது வி பெற்றுக்கொண்டு லிய அணிக்காக என்று வலியுறுத்த குறிப்பிடத்தக்கது.
மேற்கிந்திய தீவில் இந்தி
வ் நாராயண் சந்தர்போல் என்ற பெயருடைய கிரிக்கெ
தீவுகள் அணியில் இடம்பெற்றுள்ளார்.
21 வயதான இந்த இளம் வீரர் இந்திய வம்சாவளியைச் சே
தீவுகளில் ஒன்றான கயானாவில் வசிக்கும் கிரிக்கெட் வீரர் கே
இவருடைய சகோதரி தாவியும் ஒரு கிரிக்கெட் வீராங்கனைத
சில வருடங்களுக்கு முன்பு 19 வயதிற்குட்பட்டவர்களின்
அணியில் சேர்ந்து இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட
சந்தர்போல் அதுவே
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஒரு இனிங்ஸில் மிக அ எடுத்துள்ள பிரையன் லாரா, அந்தச் சாதனையை (375) இனிங்ஸின்போது பெரும் பகுதி ஜோடியாக தான் இருந்து வி பெருமையாக நினைவு கூர்ந்தார் சந்தர்போல்,
தான் பள்ளிப் பருவத்தில் விளையாடிய முதல் போட்டி எடுத்ததை நினைவுபடுத்திய சந்தர்போல், தான் ஒரு மீனவ குடு என்றும், கடின உழைப்பை மட்டுமே நம்பி இருப்பவன் என்று
jor
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மேகத்தை விழிகள்
இதழ்கள் மட்டும்
鷺
ளை விசிக்கொண்டி
இணைந்தால்தான் பால இரு திங்கள் பருவம்." ண்ணால் தோழியின் காண்டாள். ம் பின்னே, அதன்
"சிதன்
வன் என்று சொல்லி மான் அன்றே அவன் ழுத்தல்ல நேரத்திற்கு ண்புமில்லை அவரிடத் லின் மீது எழுத்தாகும் ழிகளால் நெளிப்புக் யோ தொடர்ந்துரைத்
ய எடுத்தெறிந்துவிட்டு மேகம் இடியால் ஏமாற்றும் மேகம்" லயோ மயில் தோகை டது. தலைவிக்கு அது
மொழிந்தாள். 1உன் இடி மெய்யல்ல பருத்தலாம் என்று
l
போலாகும் உன் நினைப்பு கடலுக்குள் வாழும் கயல்போல் நானும் அவருக்குள் வாழும் பெண் மறப்பாரோ என் நினைப்பை துறப்பாரோ எனக்கு தந்த சொல்வாக்கை
தெளிவான சிந்தை சந்தேக விதையை சற்றும் அனுமதிக்காத மனம் தோழி நினைத்துக்கொண்டாள்.
தோழியின் முகமாற்றம் கவனித்தபடி தலைவி மேகத்தோடு பேசினாள்:
"காலத்தின் முன்பே கருக்கொண்ட மேகமே கேள்! மலை நாட்டு மயிலல்ல முரண்பட்ட உன் உருவால் மனம் மாறி ஏமாற நான் பணம் காட்டு ஏரி சலசலப்பால் வெல வெலத்து ஓடாது, ஒளியாது என் றுனக்குத் தெரியாதோ? உன் இடி எனக்கும்
9|LLIL 5.5/IGirl"
மயிலைத் தன் விழியால் நோக்கிவிட்டு பின் மேகத்தை நோக்கியப்டி இதழ் அசைத்தாள்,
"மயிலறிய மாட்டாது உன் பொய் நடிப்பு பொய் இடியை மெய்யென்று மயங்கி மயில் ஆடக்கண்டு மங்கையிவள் மன்னன்மீது கோபம்கொள்ள நினைப்பேன் என்று நீ நினைத்தால் அது மனப்பால் ஏய் மேகமே போ அப்பால்
தலைவியின் வார்த்தைகளில் சுவை பாதி, உறுதி மீதி
சொக்கித்தான் போனாள் தோழி வியப்பின் உச்சியை தொட்டுத்தான்
நின்றாள் தோழி
கார்காலம் கண்டு தலைவி பட்டுத்தான் போவாள் காயம் என்று நினைத்தது தப்புத்தான் என்று தெளிந்தாள் தோழி "பொய்த்துவிடும் மேகம் பொய்க்காது காதலனின் சொல், அது வேதம் நீயறியாய் அவர் உள்ளம் நான் அறிவேன் வெள்ளை நிறம் அவர் உள்ளம் வீசும் காற்றில் கரைந்துபோவதல்ல என்மீது அவர் கொண்ட எண்ணம் நான் அவர்மீது கொண்ட நேச வண்ணம்
தலைவி இதழ்களுக்கு ஓய்வு கொடுத்தாள் தோழி உண்மையறிந்து கொண்டாள். இனிப் போதும் இதழ் பேச்சு என்று நினைத்து கொடுத்த ஓய்வு தலைவன் மீது தலைவி கொண்ட தளராத நம்பிக்கையில், காலத்தையும் கார்கால மேகத்தையும் குறைகூறும் இந்த காட்சியைத்தான், சங்க இலக்கியமாம் நற்றிணையில் 248வது பாடலில் காசிபன் கீரனார் என்ற புலவர் காட்டுகிறார் தம் பாட்டுத் திறத்தால் "கார்வரு பருவம் என்றனர் மன், இனிப் பேரஞர் உள்ளம் நடுங்கல் காணியர் அன்பு இன்மையின் பண்பில பயிற்றும் பொய்யிடி அதிர் குரல் வாய் செத்து ஆலு இமையில் மடக்கணம் போல நினைமருள் வேனோ வாழியர் மழையே!
(நற்றிண்ை 248)
31 1 117 11 (6) ის — 7 8
I 2
6
7
9
12
11
இடமிருந்து வலம் 1. உதவி என்ற மூன்றெழுத்தாலும்
இதனை அழைக்கலாம். 4. இதனைப் பயன்படுத்தும்போது
அவதானம் தேவை. 6. எதிலும் இது நன்றாக அமைந்தால்
சந்தோசம்தான். 8 முயற்சி உடையார் இதனைக் கண்டு
LMGiralia, LDILLITIT. 9. பார்வையில் இதுவும் ஒரு விதம்
11 மறைந்த தமிழ் நகைச்சுவைநடிகரோடு இது ஒரு பட்டமாக இணைந்திருந்தது. 12 சகல உயிர்களிடத்திலும் நமக்கு இது
-9|aյժlամ),
த்தனை நம்பிக்கையோ
மீது வரவில்லையே தேன்றோ கடும் சினம் | தோழியின் மனதில்
DDLD ம் ஒருநாள் போட்டி
ய அணியில் இடம் விரும்புகிறேன்"
முன்னாள் கப்டன் மீப காலமாக, டீன் கல் முடிவை வாபஸ் மீண்டும் அவுஸ்திரே ளையாட வேண்டும் வந்தார் என்பது
u offi வீரர் மேற்கிந்தியத்
தவர் மேற்கிந்தியத் ராஜின் மகனாவார்.
மற்கிந்தியத் தீவுகள் பாது 203 ஓட்டங்கள் அவருக்கு மிகுந்த
கமான ஓட்டங்களை அவர் ஏற்படுத்திய ாயாடியதை மிகவும்
லே 17 ஓட்டங்கள் பத்தைச் சேர்ந்தவர்
கூறியுள்ளார். Jamii
இதற்குரிய சரியான விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில்
10.12.1994க்கு முன்னர்
வெட்டி ஒட்டி
1. சிற்பியிடம் இருக்கும்போது இதன்
மதிப்பு அதிகம்.
2. கடலில் இது தெரியாது.
3. போத்தல் என்றால் உடனே புரிந்து
விடும். 5. இவ்வார முரசில் இதோடு தொடர்பு
டைய குட்டிக்கதை ஒன்று உண்டு.
6. தரையில் விழுந்தால் தப்பாது
7. இதில் அதிசயமானவற்றை முரசு வெளியிட்டுக்கொண்டிருக்கிறது.
8. சில சமயங்களில் நிரபராதிகளும் இதில்
afijja)J.Teil GJITITJeil.
9. இதன் கொடிக்கு பாரி கொடுத்தது தேர்.
எமக்குக் டைக்கும்படி
அனுப்பிவையுங்கள். அனுப்பிவைக்க வேண்டிய முகவரி
குறுக்கெழுத்துப்
தினமுரசு வாரமலர் த.பெ.இல. 1772 கொழும்பு .
போட்டி இல-78
சரியான விடையை எழுதி அனுப்புபவர்களில் பத்து அதிஷ்டசாலிகள் தெரிவு செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தலா ரூபா 50/= பரிசளிக்கப்படும்.
ಅಹದಿಹಣ್ಣುಶಿಶ್ನ போட்டி இல-76க்கான
சரியான விடைகள்:
LDDT GT || GOT D 2 ଜst
3. g, Gir 4. is
கை த் றி 6T தா தி கோ @ ou 10 G. 11 9,T
1%
குறுக்கெழுத்துப் போட்டி இல76இல் வெற்றி பெற்ற அதிஷ்டசாலிகள்
1. பி. பானுமதி
கொழும்பு-13. 2. ஏ. ஜெய்னுலாப்தீன்
கெக்கிராவ. 3. என். கோணேஸ்வரன்
வவுனியா 4 ஜமீலா காதர்
கண்டி 5. யுபிட்டா வெல்ற்
திருகோணமலை.
Ggi
ரூபா 50/= வழங்கப்படும்.
6. கே. டிரோயன்
լոււ**oունւյ.
7. எல். ஜமீல்
காத்தான்குடி-1
8. கே. பற்குணராசா
தலவாக்கலை, 9. திருமதி. மகேஸ்வரி ரங்கநாதன்
lden) Gagaunt. 10. அப்துல் லதீப்
கொழும்பு-10,
அதிஷ்டசாலிகள் ஒவ்வொரு வருக்கும் பரிசாக தலா
If I 1.04-10, 1994

Page 19
காலத்தின் குரல்:
மகாபாரதக் கதையில் சபதங்களே அதிகம் உன்னை நான்
சுகபோகம் தனைத்துறந்த IDTu (5 Lff பீஷ்மரவர் அஸ்தினாபுரி நாட்டின் அரியணையைத் தான் துறந்தே
அளப்பரிய சபதமொன்றை அவனி மெச்சத் தானேற்றார். துரியோதனன் தொடை பிளந்து துச்சாதனன் கரமு டைத்து செருக்களத்தில் குருதிபெய்ய பீமனவன்
sus அங்க உான் கர்ணனவன் ஆணவத்தை
ானும் ஆணையிட்டான் ஐவருக்கும்
விதன் குழலை கோதி முடிப்பதற்கும் சையுடன் காத்திருக்க வலிதான ரத்தாள். ரங்கச் சூழ்ச்சிவலை சுகமாகக்காண்
பதமொன்றை யேற்றுள்ளான் சமரினையே
ாத்து நின்றான்
-a, it f G girl bசகுனி தன் விடுதியில் தனது வளைத் திட் மெருகேற்றிக்கொண்டிருக்கும்போது காந்தர stimali joffru isir inti 0, Nial JESSI உல்லுகன்வந்திருப்பதாக காவலன் கூறுகிறான் தன் பணியில் கவனம் செலுத்திக்கொண்டிருந்த ga a Gli U2 Galasi செய்தியைச் செவிமடுக்கிறான். உல்ல அப்பா வணக்கம் சகுனி வா மகனே உல்லூகா என்னருகில் அமர்ந்திடுவாய்நாட்டின் நிலை என்ன? நாட்டு மக்கள் நிலை கூறு உல் தாங்களிங்கு வரும்போது எவ்வா
றிருந்ததுவோ தரமேதுங் குன் துளைக்கிறது எம் நாடு சகுனிநாட்டை நான் பிரியவில்ை
வலைகளில் மிதந்து எம் நாட்ை அடைவதுண்டு நறுமணந்தனைச் சுவைத்து தினமும் சகிப்பதுண்டு உல் காந்தரர் ன கடுகி வந்தோர்
முறைதான் பார்த்து வந்தால் நல
மன்றோ சகுனி அங்கோடி வருவதற்கு இங்குள்ள நிலையெதுவும் அமைவாகவேயில்லை கைகளிலே இன்று ாய்களில்லை. அளப்பரிய வெற்றிகளை அலையலையாய்த் தந்த எந்தன் அருமை பான ஆயுதங்கள் அகன்றுபோய் விட்டனவே வாளுடன் வில்லேந்தி வீரப்போர் புரியும் அந்த நாளும் விரைகிறது. காடாண்ட பாண்டவர்கள் கரந்துறையும் காலமதும் கடந்துவிடப் போகிறது. பார் என்றும் பார்த்திடாப் பெரும் போர்தான் வருகிறது. காந்தார நாட்டதிபணிந்த சகுனி மன்னனேற்ற அருஞ் சபதமதும் கைகூடும் காலமதைக் காண்கின்றேன் கவுரவரின் குலமழியும் கொடுமையதைக் காண்பதுவே காத்தி ருந்த கண்களுக்கு களிப்பூட்டும் பெரு விருந்து மடிந்து மண் புரளும் கவுர வரின் உடற்கூட்டை சுமந்து எரியூட்ட எவருமங்கே மீதியிரார் ட அப்பா நீங்கள்கூறும்
| !
af LJUTLD)
குளி கோபத்துடன்) என் தங்கை காந்தாரி
ணிைழந்த மன்னவனை கணவனாக வரிப்பதற்குக் காரணமதாகிவிட்ட கங்கை
மைந்தன் வம்சத்தைக் கருவறுக்கவே
துணிந்தேன் தா போல் விழி படைத்த தங்கைதனைக்கண்ணுற்றால் கோபக்கனல் எந்தன் Bilaj.
செய்கிறதே அஸ்தினாபுரத்தை அழிக்கு மிருள் சூழ்கிறது. அந்த இருள் பெருகி வ கவுரவர்கள் குலமழியும் காந்தார நம்நாட்டை எத்திங்கும் அணுகாது உல்பண்டவரும் கவுரவரும் படை நடத்தும் பெரும் போரில் வேண்டாமல் தாங்கள்
னே இணைவதுமேன்? சகுனர் எனக்குமிதில் பங்குண்டு வெற்றிய தும் தோல்வியதும் வீரச் சமர்க்களத்தில் விதிப்படியேதான் நடக்கும் போராடும் செருக்களமே என் சபதத்தின் வெற்றி நிலை
காட்சி மாற்றம்துரேனச்சரியாரின் இல்லம்- கர்ணன் NUOGI ரோ நீடுழி வாழ்க ஆசனத்தில் அமர்க அங்க நாட்டதிபன் இந்த ஏழைப் பிராமணனை நாடி வந்த காரணத்தை நானறியலாமோ? airgis: G i lities NS, தேர்ச்சிபெற தங்களையே தேடி அன்று ஆர்வமுடன் வந்த என்னை அவமதித்துத் துரத்தி விட்டீர் உயர் குடியில் பிறந்தோர்தான் prija) (3шлдл2 jaja), p. illu (pop அறிவதற்கு உரிமை இல்லையா என்போல் ஏழைக் குடியானவர்க்கு? என்பதனை அறிந்திடவே நாடி வந்தேன் உங்களை நான் துரோ கல்வி மற்றும் கலைகளினைக் கற்பதற்கு சாதி மதபேதமேதும் தேவை யில்லை. அன்று நீ வந்த இடம், அரச குமாரருக்கு அறிவுதனைப் புகட்டும்
JE DI 1.04 – 10, 1994
என் பகடைக்
Lib. அதனால்தான் நான் தவிர்த்தேன். தவிர்த்ததனால், உலகினிலே உயர்ந்த குருபரசுராமரின் துணையால் பெருமைமிகு சீடனானாய் கர் உண்மைதான் ஐயா! ஆனாலும் குருபிரானின் கோபத்துக்காளாகி கொடுஞ் சாபம் பெற்றேனே eł. FITLUL Dg5FTP கர் சாபத்துக்காளானேன்! அர்ச்சுனனுடன் பொருதுமந்தத் திருநாளை ஆவலுடன் பார்க்கின்றேன். அஞ்ஞாத வாசத்தில் பாண்டவரை கண்டுகொள்ள துரியோ தனன் ஏவிவிட்ட ஒற்றர்களால் முடியாது. பெரும்போரைத் தவிர்ப்ப தற்கு உரிய வழி எதுவுமில்லை. போர் முனையில் தாங்கள் பொருதுவதும் உண்மை பெருமையுள்ள தங்களது அரிய சீடன் அர்ச்சுனனும் தேரோட்டி மகனான என்னுடனே சமர்புரிவான். வில் வித்தையில் வல்லோன் விஜயன வனா அன்றி இழிகுலத்தவனான கர்ணனவனா என்ற உண்மைதனைத் தாங்கள் திண்ணமதாய்த் தீர்க்கும் a JavaT GOOTILDGODg5, un Grosz (BLIGör BTT GÖT! குருதேவர் எனக்களித்த கொடுஞ் சாபமும் தொடரும் OD -காட்சி பின்னோக்குகுருபரசுராமரிடம் தான் பெற்ற தண்டனையை கர்ணன் எண்ணிப் பார்க்கிறான். கர்ணனின் கல்வி முடிந்து விட்டமையினால் குரு குலத்தைவிட்டுப் போகலாம் என்று பரசுராமர் கூறுகிறார். கல்வியில் கர்ணன் காட்டிய திறமையே குரு தட்சணையாகி விட்டது என்று கூறிய குரு சீடனான கர்ணனின் மடியில் தலைவைத்து உறங்குகிறார். அப்போது தேள் ஒன்று கர்ணனின் தொடை IMANGA နှီးပြီးது குருதி பெருக்கெடுத்தும் வேதனையைத் தாங்கிய வண்ணம் இருந்த கர்ணனை தூங்கி எழுந்த பரசுராமர் வினவுகிறார் தான் ஒரு பிராமண இளைஞன் பொய் சொன்ன கர்ணன் ஒரு
அடிப்படையில் அமைந்த
யனாகவே இருக்கமுடியும் என்பதனால், Օլյրի եւ
கற்ற கல்வி சந்தர்ப்பத்தில் மறக்கப்பட்டுவிடும்' என்று சாபமிடுகிறார் பரசுராமர்
DDD தனது பழைய நினைவுகளிலிருந்து மீண்ட alorshot 58TIBM Tia Thuri. துரோ அங்க தேச மன்னவனை ஆட்டிப் படைக்கும் எண்ணம் என்னவென்று
Garciada 13012 கர் கற்பனையில் என் குருவை காணத்தான்
சென்றிருந்தேன் துரோ குருவை நினைப்பதுவே குரு வணக்கத்துக்கீடாகும் மாதா பிதா குருவை மனத்தளவிலே துதித்தல் மகேசுவரன் கிருபை மகிமை பெற்றதாகு மன்றோ? கர் அம்மாவும் அப்பாவும் அஞ்சலிக்குரிய ரென்றால் அந்தணர்க்கும் அரச குல சந்ததிக்கும்தானோ அது? துரோ மாதா பிதா குருவாம் மூவருக்கும் சாதி இல்ல்ை வல்ல குருநாதனவன் நல்ல சீடனானவன் நீ உண்மையிலே பெருமை பெறு பெரு வீரனானவனே! போர்க்களம் புகுமுன்னே போற்றுதற் குரிய உந்தன் அன்னையவள் ஆசியை யும் அரிய குருநாதரது அடியினையும் தொழுது பெற்ற வாழ்த்தினையும் ஏற்றுச் செல் மறந்திடாதே கர்கோபத்துடன்) வில்லும் வாளும் வேலும் வீரனுக்கு ஆயுதங்கள் வாழ்த்துக்க ளேதும் போர்க்களத்தில் உதவாது உங்களது அன்புக்கு உரித்துடை யோனான அந்த அர்ச்சுனனுக்கே உங்கள் ஆசிகளைக் கூறுங்கள். எந்தனுக்கு என்றும் என் தோள் வலியும் ஆயுதமும் துணை நிற்கும் திண்ணம்
-காட்சி மாற்றம்மத்சய நாடு- இளவரசி உத்தரையின் அந்தப்புரம்- பிருகன்னளை என்ற பெயரில் (அலி) பெண்ணுருக்கொண்ட அர்ச்சுனன் உத்தரைக்குநாட்டியம் கற்றுத் தருகிறான்.இந்த வேளையில் விராட மன்னனும் அரசி சுதேசினையும் வருகின்றனர். sólym: எமது மகள் உத்தரையின் அன்பை நீபெற்றுவிட்டாய் ஆடலிலும் பாடலிலும் அதி சிரத்தை கொண்டவள் நீ அருங்கலையின் செல்வியாக எம்ம களை ஆக்கிவிட்டாய் அவளுடைய ஆற்றல்களை அறிந்திடவே இங்கு வந்தோம் பிரு உத்தரையின் வித்தைதனை உணர்ந் திடவோ- அன்று ஆடற்கலை புகட்டும் எந்தனுக்கோ பரீட்சை விரா இந்திரப் பிரஸ்தத்தில் கலைகளுக்கு ணையில்லை என்பதனை நாம் அறிவோம் என்றாலும் எங்கள் மகள் ஏற்றமுடன் பெற்ற கலை ஆற்றலினைக் கண்டு களிபெறவே வந்துற்றோம். உத்தரை ஆடுகிறாள். நட்டுவாங்கம் செய்யும்
பிருகன்னளை இடைக்கிடையே திருத்தி விடுகிறாள். அரசனும் அரசியும் மகிழ்ச்சிடைந்து
இருவரையும் வாழ்த்திவிட்டுச் செல்கின்றனர்.
- g,TL Li L
கங்கனன் என்ற யுதிஷ்டிரர், மன்ன
சொக்கட்டான் ஆடுகி Glym: அன்புள்ள கங்கள் பற்றி விபரம் அறி பாடலிலும் அரிய கங் ஆடலும் பாடலும துறைகளிலே அவ விரா (சிரிக்கிறார்) அ என்ன கதைபேசுகி கெங்கே அரசியல் இந்த வேளையில் அ வருகிறார். சுதே உம்மை ஒன்று
முற்றேன் கங்கண யுதிஷ்டிரரே சூதா சதுரங்க ஆட்டத் அறிந்த பின்னும் அ துணிவுதனைப் மன்னர் யுதிஷ்டிரர்? முடியிழக்க நாட்ட ஆட்டமதைத் தொ விரா என்ன билії4 உம்மருகே வந்தது சுதே உண்மையைத்
கங்கணரே விடை கங் தங்கள் கூற்றி
தக்கவிடை தருவது தானன்றோ! சுதே உங்கள் மன் சூதாடும்படி கூறி 67) L6) JT LITTii?
சத்திரிய தர்ம சபையினுக்கு புதில் சுதே தன் நாடும் தம் பத்தினியும் பந்தய பண்பதனை உங்கள் sjbDITGITT? கங் சதுரங்கமோ ஒரு ரங்கம் வென்ற விருப்புடனே தொட வதற்கு பந்தயத் பொருளெதுவும் தர தில் வைப்பதற்கு இல்லையெனில் ஆ ஆவலும் அடங்கா சுதே ஆட்டத்தில் தோ யையும் திருப்பிமா அப்போதே ஒரு ருந்தால் நலம்தாே கங் ஆட்சிதனை நன்
லோரிமுக்குண்டு வேண்டும் இன் வெற்றிகண்டு நாடதனை சுதே திருதராட்டிர ம வராகாரே பெரி பெறுதலையும் கொள்ளுவதாய்க்க இல்லையன்றோ? கங் தர்ம நெறிதனை
மொருமுறை தான் மாமன்னர் அழைத் மீண்டுமொரு வா ளித்தார் பாண்டவ வேறு திசை பே பெற முடியாம தானனைத்தார். இப்போது விராட சேனாதிபதி கீசகன் கூறுகிறான் அழைத் சொல்லுகிறார். கீசகன் வந்து தன் த மன்னருக்கும் வணக் TINGSTGOT GODiffI LIITIL நச்சு மரத்தாலென்றும் நன் இச்சக மீதினிலே எவர்க்கு விராடனவன் நாட்டின் வீர கிராதகனாம் கீசகனும் சுெ
:
பெண்ணினத்தைப் பேதமையி எண்ணுவது போலணைக்க கண்ணிழந்த கயவர்களாய் விண்ணவரின் கொடுஞ்சாய
மத்சய நாட்டரசியின் சுதேசினைக்கு செள உலவும் திரெளபதி சுதே நீ இங்கு
தனிலிருந்தே உன் விரும்பியிருந்தேன் படர்ந்த நெடுமரங் வானகத்திலே தவழு
 
 
 
 
 
 
 
 
 

DITöpLibGLIUCLsi 9 alla ன் விராடனுடன் pri னரே பிருகன்னளை திருப்பீர் ஆடலிலும் திறன் பெற்றவளோ? 1. அரசியல் சார் ளுக்கு நிகர் அவளே ரசியலில் அறிவா? நீர் பிருகன்னளைக்
நிலை புரியும்?
ரசி சுதேசினை அங்கு
கேட்டிடவே நாட்ட ரே! உமது மன்னர் டித் தோற்றவராம் தின் விதிதன்னை தை நாடி ஆடுகின்ற பெற்றிரே! உமது பால், எமது மன்னர் மது கொண்டிந்த டர்ந்திரோ? தை கூறுகிறாய். ID TË! நான் கூறுகிறேன்! கூறும். Խ 6)լյովյսից)606Ս| வே என் கடமை
னர் யுதிஷ்டிரரை சபைக்கிழுத்து
ம்தான் சூதாடும் டிரரை ஏவியது.
பியரும் தன் தர்ம மாய் வைத்தாடும்
மன்னர் எங்குதான்
5. மாபெரும்"போர ாலும் தோற்றாலும் ரும் ஆட்டம் தொடர் தில் வைத்தாடும் வேண்டும் பந்தயத் பொருளெதுவும் Լւ(Մ)ւն (Մ)ւգ-աngյի
列。 ற்றுவிட்ட அத்தனை மன்னர் அளித்தாரே முடிவை அடைந்தி GOTI
கொடையாய் ஏற்பதி பரம்பரையாய் வர றேல் போர் நடத்தி
பெறவேண்டும்
ன்னர் வேறொரு ப தந்தையாரிடமே
GNU, T670)LGYLLTIGOF (36) ருதிடவே காரணமும்
உணர்ந்தே மீண்டு தாயந்தனை ஆட திட்டார். வெற்றிபெற ய்ப்பதனைத் தான ரின் விதி வலிமை ானதனால் வெற்றி ல் தோல்விதனைத்
மன்னரின் மைத்துனர் ந்திருப்பதாக காவலன் து வரும்படி மன்னர்
ங்கையான அரசிக்கும் ம் தெரிவிக்கிறான்.
மை நிலைப்பதில்லை ம நிறைவுமில்லை
படைத் தலைவன் ாடியதோர் நச்சரவம்
பிறப்பிடமதாய்க் கருதி எழுகாமத் தீ அலைக்க பெருகி வருமறிவிலிகள் க் கோபக்குறியாவாரே T ற்றம்
அந்தப்புரம்- அரசி ந்தரி என்ற பெயரில் ப்பனை செய்கிறாள். வந்துற்ற நாளது EMLLO EMIGO GO நான் கானகத்திலே பகள் போலடர்ந்து ம் கருமேகம்போல
லைந்துன் கருங்கூந்தல் அலைகடல் போல் அடங்காமலே குலைந்து கலைந்
திடவே ஏன் விடுத்தாய் முடித்தாலுன் கொள்ளை அழகுக்கு 6Τούρ0)ου ရှီး.....း || செள முன்னாளில் என் குழலை வாரி முடித்திருப்பேன் அந்நாளில் பாஞ்சாலி அழகுக்கு அழகூட்டும் அரும்பணியி லிருந்தவள் நான் அன்னவளும் ஏற்ற அருஞ் சபதம் சார்பாக அவள் கூந்தல் தன்னை இணைத்து முடிவதில்லை. அன்புக்குரிய எந்தன் எஜமானி அனுதா பம் என் முடியை முடியாமல் விட்டு விடத் துணிந்திட்டேன். திரெளபதியாள் தன் கூந்தல் முடித்திடும் நாளன்றே என் குழலை நான் சீவி வாரி முடித்திடுவேன் சுதே பாஞ்சாலியின் சபதம் பெரு வெற்றி தருமென்று பேதை என் உள்ளமதில் உறுதியேதும் உதிக்கவில்லை. அஸ்தி னாபுர நாட்டின் ஒற்றர்கள் அலைகின் றார் பாண்டவர்கள் மறைந்திருக்க மார்க்கம் எங்கேதானிருக்கும் அழகினு ருக்கொண்டவர்கள், அரிய வீர மரபினர் கள் அவர்களது அடையாளம் இலகு விலே வெளியாகும். செள அஞ்ஞாத வாசத்தில் அலைகின்ற பாண்டவர்கள் அடையாளம் காண்ப திலே தங்களுக்கே நலமுண்டோ? சுதே அவ்வாறு கூறவில்லை உண்மையிலே பாஞ்சாலி தனை நினைத்தால் விம்மு கிறேன். சூதாட்டம் தன்னில் தன் மனையாளை வைத்தாடத் துணிந்த அந்த மன்னவனை சாபமிட்டே சபிக்க துணி கிறது எந்தன் மனம் செள வேண்டாம் அம்மா வேண்டாம் சாபமேதும் வேண்டாம் என்னைப் பொறுத்தவரை, திரெளபதிக்கும் இந்தத் தண்டனையும் தேவைதான் அவளிடமும் தவறுண்டு அவர்விட்ட தவறுதலால் எதிர்காலம் பதிலளிக்கும் சுதே உன்னுடைய வார்த்தையிலும் சத்திரிய
ருக்கான சாயல் படர்கிறதே செள திரெளபதியின் அரண்மனையில் தொன்றுதொட்டு வாழ்ந்ததனால் தோன்றியுள்ள தோஷமது சுதே உண்மைதான் உணர்கின்றேன். சின்னப் பருவம் முதல் திரெளபதியுடன் வாழ்ந்தவளோ? செள திரெளபதியின் நிழலாக என்றும் இணைபிரியாதிருந்த அந்த அருமையான நாட்களை இவ்வரிவை என்னால் நினையாதிருப்பதற்கு முடியாதிருக் கிறதே பாஞ்சால நாட்டதிபரென்னை அருமை மகளே என்று பாசமுடனே அழைப்பார் இளவரசர் எனைத் தனது தங்கை என்றே அழைத்து இனிய வார்த்தைதனைப் பொழிவார் விம்மி அழுகிறாள்) அரசி உன்னுடைய நிலை என்னை நிலை குலைய வைக்கிறது. ροήτρης ΤΕ போலொருத்தி உதவிக்கு அமைவதுவும் அரிய பெரும் பேறன்றோ கலங்காதே அம்மா கண்ணிரைத் துடைத்துக்கொள்
செளரந்தரி அரசியிடம் விடைபெற்று வெளியேறும்போது அரசியின் அண்ணனான கீசகனை நேராகவே சந்திக்க நேரிடுகிறது. திரெளபதியின் அழகு கீசகனை நிலை தடுமாற வைக்கிறது. செள மன்னிப்புக் கோருகிறேன்!
செளரந்தரியான திரெளபதி போவதையே Lirijyä. Gastório, ki sofih als தங்கையான மத்சய நாட்டரசி சுதே அண்ணாவா? ஏன் அங்கே
அப்படியே நின்றுவிட்டீர்? ச யாரிந்தப் பணிப்பெண்? எப்போதிவள்
வந்தாள்? சுதே அரசி திரெளபதியின் அலங்கரப் பொறுப்பினையே கவனித்து வந்த இவள் இங்கு வந்து ஆண்டொன்று ஆகிவிட்டதே அண்ணா festas: பாஞ்சாலிதனைப் பார்க்கும் பாக்கியம் 35/T6ör GTLDé, flava0a)! LaosLUIGJ Gorgorofesör பேரழகே பிரமிப்பிலாழ்த்தியது 9/GUSTUITUID Gl FILJG)JCB67 9IUpdat திருவுருவாய் அமைந்தே இருக்கின்றாள். அருகில் வரும்போதே அனல் தாவித் தகிக்கிறதே அழகியிவள் உடலினிலே கொழுந்துவிட்டு எரிகின்ற தீச்சுவாலை a GG5 அரசி சிக்கின்றாள் கீசக பேரழகுப் பெண்ணவளைக் கண்ட துடன் என் மனதில் பேராசைத் தி
கொய்து
GLICUDDU, GNLITUrdyfi gyflwydfil.jpg]], p. Gwaraeon யைத்தான் கூறுகிறேன். உளறவில்லை என் வார்த்தை அடிமைப் பெண்ணொ ருத்திக்கு உரிய நடை இதுவல்ல உயர் குடியிலே புதித்த உத்தமி தானிவ ளாவாள் அடிமையாக வைத்திவளை அவமதித்தலாகாது அனுப்பிவைப்பாய் அவளை எந்தன் அரண்மனைக்கே இன்றுடனே சுதே நான்தான் மறுத்தாலும் நீ விடவா
GLITT AGÖTUD TAIP
TLD அந்தப்புரத்தை அடுத்த பூங்காவில் திரெளபதி இருக்கிறாள் கீசகன் அவளை அணுகுகிறான் கீசக செளந்தரி மாதே செளந்தய தேவதையே சிங்காரத் தோப்பிலே சிரித்திருக்கும் பூக்களெல்லாம் உன் லுடலழகுகண்டே எழிலுருவம் பெற்ற துவோ? உன்னழகைக் கண்டபின்னர் முழு மதியினெழிலுருவைப் பருக மனமொப்பவில்லை எழிலரசிரதிதேவி உன்னிடத்தில் கையேந்தி அழகுருவம் பெற்றனளோ பார்த்தனவன் கனை தனிலே பாய்ந்து வரும் கூர் நுனியும் உன் காந்த விழிக் கூர்மைக்குவமை யாகாதே உன் கண்விசு கணையுமெந் தன் கடு மார்பைத்தான் பிளந்து காமதி படர்வதற்கு வழி வகுத்துவிட்டதுவே என்னுடனே வந்துவிடு அரியணையில் உனை ஏற்றி அகமகிழ வைத்திடுவேன். செள வேண்டாத ஆசைகளைவிதைத்திடவும் வேண்டாம் நீ வேறொருவர் மனைவி தனை விரும்புவது வீரருக்கு ஏற்றதொரு வழியுமல்ல மாற்றானின் மனைவி மானம் காப்பதுவும் உம் போன்ற
Talavifesör ALGOLDIGD கீசகவீரர்களின் கடமை பற்றி நீ விளக்கம் கூறாதே நேர்மை வழிகளை நான் நின் GLIULGI RAF, COGULIĞLIGI sIGrana நீ ஏற்பதுவே இருவருக்கும் நன்மை தரும் செள ஆசைத் தி அதனை நீ அணைக்க amacmaumasma EN GÖTGATITIGIOSOBILI உன்னை சுட்டெரிக்கும் மறவாதே உற்ற துணை யாருமற்ற அபலையல்ல யான் உணர்வாய் அரிய வீரர் ஐவருக்கு அருந்துணைவியாவேன் நான் என் மானந் தனைக் காக்க அன்னவர்கள் முன்வந்தால் உன்னுருவம் உருக் குலைந்து உடைந்து சிதைந்துவிடும். எந்தனை ஆதரித்து அன்பூட்டும் உன் தங்கை உயிரற்ற உன் உடலை *魨山 山w山壘加g 9W வழி தேடாதே
—ѣть 5ішотфршіஅரசியின் அந்தப்புரம்- சுதேசினையிடம் அண்ணன் வருகிறான். கீசக தங்கை தேசினையே! உன் அண்ணன் உரை கேட்பாய் செளரந்தரி தன்னை நானடைய வேண்டு மவள் என்னுடமையாவதற்கு ஏற்ற வழி பார்த்துவிடு இல்லையெனில் என்னு யிரை இன்றே நான் போக்கிடுவேன் சுதேவேண்டா விருப்பத்தால் வேதனைதான் மீதமாகும் செளரந்தரி எந்தன் பாதுகாப்பி லிருக்கின்றாள். அவளை மறந்துவிடு ஆசைத் தீ வளராமல் அனைத்துவிடு அறமதுவே சக உன் அண்ணன் உயிர்மீது உனக்குள்ள அக்கறையும் அன்பதுவும் இதுதானோ? கதே உயிர் விடப்போவதாக உரைக்காதீர் என் அண்ணா ஆன மட்டும் பார்க் கின்றேன் அமைதி அடைந்திப்ப்ோ அரண்மனைக்கே போய்வா நீ புண்ணி Lipp LIITILLU ITID g|«մահմgn p air D լիի Կրետ ցրիա துணையாய் இருப்பேன்
அரசி சுதேசினையிடம் செளந்த வருகிறாள் அரசின்கண்ணீரைத் துடைத்துக்தொண்டு GNU fou a Gallor சுதே உன்னைத்தான் நினைத்திருந்தேன்.
ք ւնենուց հետ տն ուն: செள கட்டளைதான் எதுவோ
ருக்கிறேன் அம்மா சுதே அண்ணன் சகளின் அரண்மனைக்குப் போய் வாதி அயல் நாட்டிலிருந்து பெற்ற அரிய மதுவுளதாம் அதனை எடுத்து வந்து சேர்ப்பதுதான் உன்
காத்தி
Gustas munni husos, GNIL - சுதே ஏன் போகாதிருக்கின்றாய் கீசகன்
என் அண்ணனன்றோ? செள அதனைத் தெரிந்து கொண்டேன்
னாலும் IILIGold ( LOGOLDTao அனுப்புவதைவிடுத்து அங்கே
வேறொருத்தி தன்னை அனுப்புவது நல்லதன்றோ? சுதே உன்னைத்தான் இப்பணிக்கு உறுதி
யெனத் தேர்ந்தெடுத்தேன் செள கட்டளையை ஏற்கின்றேன். இப்பணி தனில் தோன்றும் எத்தகைய எதிர்ப் Ο Το ΕΤ
|Jago)l(i) ஏற்பதுவே
எண்ணத்தின் விளைவாகும் ീബ്ഞി III സെ கேடு விளை வேளைதனில் கண்களையு மிருள் கவ்வும் கொடு வினையின் கெடுதிதனை கடு மனமு மொப்பும்
(தொடர்ந்து வரும்)
枋

Page 20
I
19 ܘܐܸܢ ܠ
*
ர
ந்த்
■
1
ட்ொ ரன் ந்ெத ஆண்டு ஏப்ரல் மாதம் அா தாவில் பிாந்துக்கு எதிரா திர
nomous I LJUTOTT பட் ரது திரிக்கெட் வரலாற்றில் து
திரது 1) தற்ட்ெடென்ட்ரட்
ர்ரி தி ரன் ரத் ரெழுத்துத்ரல் ரெக்கப்பட்டது. ஒரே இன்ாற் றரள் குவி =ந்தார் வீரர்ா கலிவெருதிற்கு பின் தன் நாட்
1ா ார ர 1ா வெள் திர்
in டந்தியா பாம் நவிக்கும்=
ரா
 

nu
ா உடைத்துப்
பாட்டு விட்டார்
ாதனை படைத்துவிட்டு யவில்ால
இங்கிலாந்தில் வாயிா
முதல்தர போட்டி ஒன்றில்
குவித்துவிட்டு . 9ܩ| திரும்பிார் இது ஒரு குப்படாத
பனம் விறது பரி மழை பொது
பற்றிய தீவு தனது சாதனை நா
A finns ir 0 ir ா விருது
**
- is le litir
குந்தர்
ரறி 1ா
தவர்
டு பிர
லாராவின் சாதனைப் பட்டியல்
Our | TUT
LLS S S S S S S SS S S LLLLL L LS TTTT C uu uS T L TT STTT LLS
th A NA LAN AN
ha. A vali i ilir Ilirisë
Tari Tan of | का की जसा । सासा
LS S LS S SSS S SS LT ZZ L TTTS
ராட்பாட்டிாம் நாற்று நாட்கள்
பொ ரா செட் பார்
yn y gron nhw i wneu
भाग था या वाक्या
Iii I u III LlllLllllll
ா பாதுக்கு திா ம் ட
பார் பர I INDI
pliiiiiiii LAJ KOMLO LO
ர து III ா
1=' : '