கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1994.12.11

Page 1
Mali Mumia
.
 

பக்கம் இடு : 2¬ܡܸܛ ан, што () (U !,11,199"
A. AW WEDIDAY * O
išsiun GIFTIGIGNIEM

Page 2
அன்புடன் உங்களுக்
Ετα και το அரசியல் தொடருக்கு அமோகமான வரவேற்பு கிடைத்திருப்பதில் முரசுக்கு மகிழ்ச்சி யார் மீதும் அவதூறு விசுவது முரசின் நோக்கமல்ல ஆதார வெளிக்கத்தில்
இந்திய சுதந்திரம் அகிம்சைவாதிகளின் சாதனை என்று ஒப்புக்கொள்வது ஒரு பொய்யை வழி மொழிவது அகிம்சை வாதிகளும் காரணம் என்பது கரி அவர்கள் மட்டுமே காரணம் என்பது Q麒* அப்படித்தான் இங்கும் தமிழ் பேகம் மக்களின் உரிமைப் போராட்டத்திலும் அகிம்கைவாதிகளும் உதிரம் சிந்தினார்கள் ஆயுதப் போராளிகளும் உதிரம் கொட்டினா
n:GGm
இந்த நிகழ்வுகளுக்கிடையே வெளியே தெரியாத சோகங்கள் வெட்ககரமான துரோகங்கள் அவ்வப்போது தலை தூக்கியிருந்தன.
அவை வெளியே வெளிச்சமாவது எதிர்காலத்தில் மீண்டும் துரோகங்கள் தோன்றுவதை தடுக்கும்
エリ E. அவன் பெயரே தெரியாது: போராட்டத்தின் பெயரால் பிரபலமானவர் பெயர்கள் மட்டுமே நமக்குத் தெரிகிறது அதனால்தான் சம்பந்தப்பட்டவர்களை பாதிக்காது என்று தெரிந்தால் மட்டும் சில சம்பவங்கள் கொல்லப்படும்போது பங்குகொண்டவர்கள் பெயர்களும் தரப்படுகின்றன. தற்போது இயக்கத்திலிருந் 委-fuu a鶯魨( கொழும்பு போன்ற பகுதிகளில் உள்ள சிலர் முரசோடு தொடர்புகொண்டு தமது பெயர்களை வெளியிட்டுவிட வேண்டாம் நிச்சயமாக முர் இப்படி இது துரோகங்களை இல் ாட்டுமே தவிர தாயவர்கள் சிக்கலில் மாட்டிக்கொள்ள முரசு காரணமாய் அயைது
என்ற்னர்
போராளி கடன் கேட்டது வாழ்வை வளப்படுத்தவல்ல
பசி தீர்ந்தால் இயிர் வாழலாம்: உயிர் வாழ்ந்தால்தான் தொடர்ந்து போராட்லாம்
-贰 δραση στη
என்பதற்காக
பட்டினி கிடந்து நோயில் மடிந்தார்
எங்கள் கட்சியின் இதிரம் அவர் செம்மல் அவர் என்றெல்லாம் செத்தபின் புகழ்ந்தார்கள் இது கொடுமையல்லவா?
இவற்றை வெளிப்படுத்த
முரசு கலாம் தருவது தவறென்று இவர் கொல்ல முடியும்
அதனைப் பொய்யென்று கொல்ல எவர் துணிவர்
தன் கையெழுத்தால் பதிவு செய்த குறிப்புண்டு முரசிடம் இவற்றையெல்லாம் வெளிச்சமாக்காவிட்டால்
துரோங்கள் தொடர்ந்து மறைந் * 三、 தொய்வின்றி வளரு மல்லவா? அது கூடாது என்பதுதான் அரசியல் தொடரின் நோக்கம் தன்னலம் பாதிக்கப்படுகிறதே என்று கிலர் தம் முகம் அளித்தால் அதற்காக வரலாற்றின் வாயை நிரந்தரமாக முடவைத்தல் முறையோ? முறையல்ல என்பது முரசின் கருத்து
ஒரு கவரசியமான சங்கதில் முரசின் கவிதைப் போட்டி 60இற்கான ப்ரிகக்குரிய கவிதையாக வந்ததை பத்திரமாக திருடி அனுப்பி கவிதைப் போட்டி விற்கான பாராட்டுப் பெறும் தகுதி பெற்றார் ஒரு சரியாக கவனிக்காதது நம் தவறுதான் முதலில் கண்டுபிடித்து சொன்னவர் அக்குறனை வா தி ஷியானி தவிர் மேலும் பல வாக நெஞ்சங்களும்
கட்டிக்காட்டியுள்ளனர்.
திருக்கும்
ഖ ി
உறவிழந்த மழலை வதனம்
கொண்ட சோகங்கள்
எம்ஐஎம் இல்யாஸ், தெல்தெனியா
அடுத்த இதழை வழிமேல் விழி வைக்கத் தூண்டிவிட்ட
பயிரானது வளர்ந்து கதிர்விட்ட அதனுடன் களைகளும் காணப்பட்டது. கை நாம் பிடுங்க எத்தணிக்கையில், அதனே அசைக்கப்படுகின்றது. அதேபோல்தான்
குடியிருக்கும் வாலிபராகிய நாமும் தவற சேர்ந்துவிடுகின்றோம். தேவனின் சரியா அறிந்து அந்த உறவை துண்டிக்க நினை கப்பட்டு மிகுந்த வேதனைக்கு உள்ளாகின்றே பார்க்கிலும், கர்த்தரை அறிந்து அவரை அநேக வாலிபர்கள் இவ்வாறு பாவப் பா எவ்வளவு துன்பமான காரியம் தேவ பிள்ை இயேசு கிறிஸ்து உன்னையும் என்னையும் இ இரட்சிக்க வல்லவராய் இருக்கின்றார் என தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு வில கொள் அறுப்புக்காலம் மட்டும் வளரவிட போல எதிரியானவன் நம்மைவிட உயர்ந் நண்பனாய் கருதி பொறுமையோடே கா:
(மத்தேயு 13ம்
Sign
கவிதைப்போ வந்து குவிந்தவற்றில் விபந்தப்பட்டவற்றில்
பரிசுக்குரிய கவிதை
ஊட்டிவிட் அன்னைமுகம் தொட்டிலிட் தந்தை கரம்
தொட்டுக் கொள்ளும் காதமதில்
லோஜனா கொழும்பு 5 தீர்வுமில்லை கையிலே கதி தட்டினில் உணவுமில்லை நிம்மதி
பட்டினித் தீர்வுமில்லை விதியின் கையிலே சமரசம் நிகழ்வதெப்போ சந்ததி சாந்தி நிலவுவதெப்போ? விதியின் கையிலே லேகா-கொழும்பு-13. த.ஜெயசாந்தி வழி கூறுங்கள் மட்டக்களப்பு நேசிப்பதை சேதப்படுத்தாது PLElia. T பாதுகாப்பதற்கு வழி கூறுங்கள் செழிக்காது
ബ ഉണ്.--Tg
13I sILİ சுவைக்காது அமைதி திரும்பாது 3g-th േ ரேனுகா நீ ஏறாவூர்-02
ബ புத்தத் திருவி தேசத் தாய்
அமைதிக் குழு
ஏ. எச்.
அமுதூட்ட ബ് ട്രൂ ஒதுக்
அள்ளியுண்ன அமுது இல்லை யுத்த முனையி ஆறுதலுக்கு அமைதி இல்லை ஊன்றிய வித் ஆயுதத்தால் அமைதி இல்லை இரத்த அலை
விகலையரசன்-கொழும்பு-05. ஒதுங்கிய முத்
LO வெற்றுப் பாத்திரங்கள் sitiis இந்த பிஞ்சு உயிருக்கு நரம்பு தெறிக்கும் நல்லபசி. தரித் Ironi (Mois அடுத்தடுத்துக் கருவறையிலிருக்கும்போதே அள்ளி உணவளி தேசம் தீப்பற்றி எரிந்துவிட்டது. தொடுத்திருக்கும்
பொத்துவில் ஏ மஜீத் தொடருமட்டும்
அக்கரைப்பற்று-01
ent
புள்ளிமான்போல் துள்ளி குறுக்கெழு வரும் வெள்ளி முரசே! 扈 *山uá
நிசென்ற இதழில் தாய் ஸ்பெசல் மு தலையங்கத்தில் கூப்பன், வர் פן ז6160 முத்தான படைப்பொன்றை போட்டிக் கூப் மக்சிம் கார்க்கியின் மகத்தான வற்றை முரசில் கை வண்ணத்தில் எமக்கு ஒரமாக முலைச் வழங்கியிருந்தாய் வாசித் டால்பத்திரிகை தேன் வியப்படைந்தேன் சேர்த்து சேக ஆஹா என்ன அருமையான உதவியாக இரு சொல் நடை சிந்தனைச் பாத்திமா சூழலை தட்டி எழுப்பிட்டாள் மன்சூர், பாத் அந்த தாய் ஆரம்பமே னிலர் மன்சூர் என்னை அசத்திவிட்டது.
உன்னை வாயார வாழ்த்து
கின்றேன்.
systs. It star Giorgio
ஏத்தாலை,
தினமுரசில் வெளிவரும் கவிதைப் போட்டிகளில் உணர்ச்சி வேகமும் கலை அன்பின் நயமும் மிளிர்வதை யாரும் ԹԱՄԱԶԱՍ மறுக்க முடியாது பரிசு கவிதைப்போ பெற்ற 10 விதைகளைத் கெழுத்துப்போ தினமுரசின் விசேட சிறப் இதைப்போல பிதழாக வழங்கவேண்டும் விக் ெ என்று ஷியானி நளி என்பவர் ' ) இப்பகுதியில் வேண்டிக் BMI JПоl கொண்டிருந்ததை நாமும் 명 வரவேற்கின்றோம். பரிசுக் தித்திக்கும் குரிய கவிதைகளில் ஆழமான தினந்தோறும் மனித உணர்வுகள் அருமை முரசுக்கு நிக யாகத் தீட்டப்பட்டுள்ளன. FLILD DID).
GNU SÖGislas, sit i UGNIS GUIT, TGM)
Tom, in Guit எதன் ை
出s
அஸ்மிலா,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மறைவழங்கும் தத்துவ மொழிகள் 01 ஏ மனிதனே எல்லா சிருஷ்டிகளும் என்னைத் தேடுகின்றன. ஆனால் நானோ
ாடே பயிரும்கூட உன்னைத் தேடுகிறேன். நியோ வஸ்துக்களையல்லவா
шта о ајда) தேடிக்கொண்டிருக்கிறாய் என இறைவன் ான உறவுகளுடன் அருளியதாக நபியவர்கள் இயம்பினார்கள் ன நோக்கத்தை ஹதீஸ் குத்வி)
02. மனிதன் இறைவனின் கட்டளைகளுக்குப் பணிந்து நடந்தால் இறைவனின் சகல சிருஷ்டிகளும் அந்த மனிதனின் கட்டளைக்குப் பணிவிடை செய்யும்
க்கையில் அசைக் ாம் மற்றவர்களைப் ஏற்றுக்கொண்ட
தையில் செல்வது . (நபிமொழி) ளயே கர்த்தராகிய 03. மனிதன் மனோ இச்சைகளை அடக்கி இறை ன்னும் அநேகரையும் வணக்கத்தின் முலம் இறை நெருக்கம் பெற்றுவிட்டால் |Gar GLIIIGjaðri Eigni வானவர்களைவிட அவன் மேலான நிலைக்கு உயர்வடைவான் கி கர்த்தரை பற்றிக் ஆனால் இறைவனின் கட்டளை விருப்பத்துக்கு மாறாக ப்படும் களைகளைப் எவனொரு வன் தனது கீழான ஆசைகளுக்கு அடி 5П суШ), Jala)691 ци. பணிகின்றானோ அத்தகைய மானிடன் மிருகத்தை விடவும் த்திருப்போம். கீழ்நிலைக்கு தாழ்ந்துவிடுவான்.
அதிகாரத்திலிருந்து அருள் மறை ந்தினி-கொழும்பு-07 தொகுப்பு திஹாரிய-ஹாரித் (அரூஸ்)
வாகை சூடியதும்
இடம் பிடித்தவையும் aud, gill LGG)
த்த பயம் எப்போது?
9 GT606) ஊட்டிவிடும் தாயார் ற்குள் உயிர் உயிர் பிரிந்தாளோ? டுமோ என்ற உழைத்து வளர்த்தவரும் ui, உருக்குலைந்தாரோ? யுஎம் சாஜஹான் சிரித்து விளையாட
பத்தலுஒயா சீர் சிறப்பாய் வாழ
போர் குவிந்த தேசம்
பொலிவடைவதெப்போ?
கே.இஸ்மத் இர்பானா պեչեւէ, ஏறாவூர்-02 மன்னித்து நான் விட்டுப்போன அன்னமிடும் மனிதப் பிஞ்சொன்று அன்னைதனை OohiroIII தேசத்தின் பசிக்கு விசாரித்து Liga, விட்டுப்போன கொடுத்துவிட்டு
பாத்திரத்தில் வெறுமைப் சோற்றமிழ்துதேடி பாத்திரம்போல் இங்கு வேதனையாய் தோற்றுக் its
| Tot. கொண்டிருக்கிறது. பூஇதயரெத்தினம்
த தயாபரன் ஆரையம்பதி-08
ஆரையம்பதி-03
கொடுமை Ésón புல்லாகிப் போனேன்
புழுவாய்ப் பிறந்திலனே சிந்தனைகள் சூழலைப் பிரதிபலிக்கட்டும் சொல்லும்
தொலைத்த நில்லாமல் ஒதுங்கி விடும் இ ്ഞ്, பொல்லாத கொடுமை இது அனுஸ் இயக்க: LLLLT LT LLL T L L MM MMM TT S YYS அனுப்பலேண்டிய ஹிஜ்ராபுரம். un sa Ghiffluust, asmosoofia-01. E. Bibl ոքոսոiնպ
ഖ. "..സിസേ Frgഗ്രഥിരൈസ്-ഥങ്ങിg து-இன்று இனத்திலோ சமாதானமே இல்லை ജൂൺേഖ ഏ() ിഖഞ്ഞ |0| ፵j1. Ձայնան தெரிகிறது-அது
கிட்டதன் வருமா என பார்க்கிறேன்!
sitsivasitif
திருதிதேவா மாதவன்-பிட்டமாறுவ பிரமாதம் அதிலும் அரசியல் (விசுவாசம்
BioCDS-4 பந்தல் சாதம் அலசல்கள் வெகு ஜோர். pia து கருத்துக் திரமே 'பச்சு எம்.சண்முகநாதன்-லிந்துலை  ைடுைகள ந்
Gi. ബട്ടIിരു DO
கொண்டு முன்கூட்டியே தருவ
பானையில் ஏதுமுண்டா? இராஜகுமாரனை J) தினால் முரசின் இதழுக்கு
த்தாலும்ாட்டில் பந்தல் மாதம் மிச்சம்
GLIII பேர்ரோயும் நாளுமில்லை முகப்படுத்திய இராணியே எப்பொழுதுமே ஒரு தனி
தரித்திரமே போதுமிந்த வாழ்வெமக்கு எப்போது 'எம் ரசிகனை விசுவாசம் உண்டு
LLLLLL LLLLLLLLS SS TTTTTT TTT S TTTTT qM அறிமுகப்படுத்தப் போகின் து.சர்மிளாதேவி-கலஹா
DITULI? மர்மமாகிப்போகும் சிந்தியாவை எங்கே காணோம் தித்திக்கும் தினமுரசே! சிந்தியாவின் வரவு எமக்கு நீ சுமந்து வந்த அனைத்து தேவை அம்சங்களும்தேனாக இனித்தன.
எஸ்.பத்மர. eingest, ரசிகளின் இலக்கிய நயமும் என் நவ்சாத்-கொழும்பு-1, நெஞ்சைத் தொட்டன்
D எம்வாராபொல்கஹவெல,
த்துப் போட் அன்பின் முரசே,
லேடிஸ் நீ வாரா வாரம் சுமந்துவரும் இலக்கிய * சின் பரிசுக் நயம், மகாபாரதம் தொடர்கதை ரசிகனின்
னம் திட்டும் கொலை விழும் நேரம் என்னும் தொடர்கதை பன் போன்ற மற்றும் சகல அம்சங்களும் மிகமிக பிரமாதம்
前 Lócm எஸ். ரீகாந்தி-பணில்கந்த ளில் வெளியிட்
சேதப்படாமல் என் இனிய முரசே, சித்து வைக்க உன் ஆக்கங்கள் அனைத்தும் என் க்கு மனதைக் கவரக்கூடியது. பாப்பா முரசு, 1616 slov இலக்கிய நயம், லேடிஸ் ஸ்பெசல், தேன் திமா பல்லுன் கிண்ணம் "சினிவிசி"போன்றவைகள் என்
" மனதை இனிக்க வைக்கின்றன. ങ്ങ பிரியா, ராணி-அட்டன்
DD என் இதயம் கனிந்த முரசே, நீதரும் அத்தனை அம்சங்களும் என்னை ஒரு கணம் திகைக்க வைக்கிறது. கவிதைகள் சிறுகதைகள் மற்றும் இலக்கிய நயம், அரசிய லைப்பற்றி சுறுசுறுப்பாகவும் சுடச்சுடவும் தந்து எம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறாய் என்றும் உன் புகழ் ஓங்க வேண்டும் என்று ஆசிரியருக்கு T. P
எம்.எஸ்.எம்.நெளஸாட்-பண்டாரக்கொஸ்வத்த
DI DI "הדלק
"E. дѣлШ0 தவழும் தினமுரசே,
வாரம் பிரசுர உன் ஆக்கங்கள் அற்புதம் பராட்டுக்கள்
ாக இருக்குமே? இருந்தும் கிரிக்கெட் பற்றிய செய்திகளில்
க்கொழும்பு-1, இந்திய கிரிக்கெட் அணி பற்றிய செய்திகளை
D மட்டுமே பிரசுரமாகின்றன. இதுபோன்ற இப்போது உலகறிய வளர்ந்துவிட்டர்
திறமையான எத்தனையோ அணிகள் இருந்தும் தி: ரேஸ்" பற்றிய திேகள் என திேதல்களில் இவர் கட்சி அடி
ரது வரவுக்கு வில்லையே? என்ன வாங்கியிருக்கிறது. தெரிகிறதா இவரை
ತಿದ್ಲಿ L G யோசித்துவிட்டு ம்ே பக்கத்திற்குச் EL SIGN) GELL. அன்பின் முரசே நீ வாராமொரு முறை a
சுமந்து வரும் அனைத்து அம்சங்களும் செல்லு Eዘሮኽ6l Duori.
JLᏝ06ᏙᎠ Ꭲ.
>乒乓 டிசம்பர்.11-1,1994
S S S S S S S S S S S S S S S S S S S S

Page 3
GleFMyöjdffgd 45 GIUGLğjÖöTTI
LDFIG புலிகள் ஆரம்பிக்
தன்னாட்சி கட்டமைப்புக்கள் உருவாகிவருவதை கருத்தில் கொண்டே தீர்வுத் திட்டங்கள் முன்வைக்கப்படவேண்டும் என்று புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன்
ITவீரர் தினத்தை முன்னிட்டு 26.104 அன்று இரவு 145க்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் திருவே. பிரபாகரன் உரை யாற்றியிருந்தார்.
அந்த உரையின் முக்கியமான பகுதிகள் எவ்வித மாற்றமும் இன்றி கடந்தவார முரசில் வெளியிடப்பட் டிருந்தது.
கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில-சிங்கள-தமிழ் பத்திரிகைகள் சிலவற்றில் பிரபாவின் உரைக்குமாறான விடயங்கள் வெளியாகியிருந்தன.
தவறான செய்தி "பிராந்திய சுயாட்சி திட்டத்தை பரிசீலிக்க தயார் என்று பிரபா கூறியதாக ஒரு செய்தியும்,
வடக்கு கிழக்கு இணைந்த சுயாட் சிக்கு பிரபா தயார் என்று மற்றொரு செய்தியும் வெளியாகியிருந்தது.
விடுதலைப் புலிகள் அமைப்பு
யில் வெளியாவது தடவையல்ல.
இவ்வாறு புலிகளது நடவடிக்கை கள் கருத்துக்கள் தவறான கோணத்தில் வெளியுலகில் அறியப்படுவதால் மக்க ளிடமும் அடிக்கடி சூழலுக்கு மாறான எதிர்பார்ப்புக்கள் உருவாகிவருகின்றன. இறுதியாக வெளியான செய்தி பிராந்திய சுயாட்சியை பிரபா விரும்பு கிறார் என்ற செய்தியாகும்.
மாவீரர் தினத்தில் பிரபா ஆற்றிய ரை புலிகளின் குரல் வானொலியில்
ரது குரலில் ஒலிபரப்பானது மறுநாள் 27,194 அன்று யாழ்ப் ாணத்தில் இருந்து வெளியாகும் ஈழநாதம் பத்திரிகையில் முழுதாக வெளியிடப்பட்டது.
Iழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் புலிகளின் தினசரியான ஈழநாதம் பத்திரிகை தனது ஆசிரியர் தலையங்கத்தில், விடுதலைப் பார் வெற்றிபெற இன்னும் இருப்பது தரம் என்று கருத்துத் தெரிவித்துள்ளது.
அந்த ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் உருப்பதாவது:
அரசியலைப் பொறுத்தவரை இன்று பதொரு சூழ்நிலை உருவாகியுள் து இதுவரை னப்பிரச்சனைக்கு னுவத்திவு ஒரே வழி என்ற சிறிலங்கா அன் நிலைப்பாடு மாற்றம் கண்டுள்ளது.
OIL jG
கூறியிருக்கிறார்.
புலிகளின் குரல் ஒலிப்பதிவு நாடாவும் ஈழநாதம்பத்திரிகையும்முரசிடம் இருக்கின்றன. பிடிகொடாத வகையில் பிரபாவின் உரை அமைந்துள்ளது.
"தமிழரின் தேசியப் போராட்டத்தி இன்றைய வளர்ச்சிக் கட்டத்தை கருத்தில் கொண்டு உருப்படியான சுயாட்சித் திட்டங் கள் முன்வைக்கப்படுமானால் அதனை பரிசீலனை செய்யத் தயாராக இருக்கிறோம். "நீண்டகாலமாக இரத்தம் சிந்திப் போராடிய எமது இயக்கம் இன்று தமிழ் பகுதிகளில் தன்னாட்சிக் கட்டமைப்புக்களை நிறுவும் அளவிற்கு போராட்டத்தை உயர்ந்த படி நிலைக்கு எடுத்துச் சென்றிருக்கிறது. இன்று நாம் பலமான உறுதியான *1
வாரத்தில் நிற்கிறோம்.
"JITG Aui gdupi GAu பிரச்சனைக்கு தீர்வுகாண சந்திரிக்கா அரசு முயற்சிகளை எடுக்குமானால் நாம் அதற்கு ஒத்துழைப்பு வழங்குவோம்.
நாம் ஒரு தேசம்
நாம் விடுதலைக்கு போராடும் ஒரு மக்கள் தேசம், நாம் சலுகைகளுக்காக கைகட்டி நிற்கும் சாதாரண கூட்டமல்ல.
எமது தாய்கண்ணில் வரலாற்றுரீதியாக
எமக்கு உரித்தான எமது சொந்த மண்ணில் கெளரவமாக பாதுகாப்பாக வாழவேண்டும் என்பதே எமது குறிக்கோள், இதுவே எமது தேசத்தின் அபிலாசை, இந்த தேசிய அபிலாசையை நிறைவு செய்யும் ஒரு தீவையே நாம் வேண்டி நிற்கிறோம். SANSGASTILL லான தீர்வே நிரந்தர சமாதானத்தை தோற்றுவிக்கும். அந்தத் தீவு கிட்டும்வரை நாம் ஒன்றுபட்ட மக்களாக ன்று திரண்டதேசமாக தளராத உறுதியுடன் ருக்கவேண்டும்"
5LD57 (. GOOGAJL'IL Óla திட்டத்தில் பெற்றுக்
பிரபாவின் உரையில் தெ பட்டுள்ளது.
தமிழர் தாயகம், ! தேசிய அபிலாசை என் படைக் கொள்கை சார்ந் அதனை பிரபா வலியுறு
முதலில் முன்
அது மட்டுமல்ல ப உள்ள ஒரு அமைப்பு அமைய வேண்டும் என்ற முன்வைக்காது என்பது விடயமாகும்.
இதுதான் பிரபாவின் பேச்சின் முக்கிய ந்
பகுதியாகும். தமிழர் தாயகம் ஒரு தேசம் என்ற மிக முக்கிய அடிப்படைக்கோட்பாடு
அரசியற் தீர்வு பற்றிப் பேசப்படுகிறது.
இப்புதிய சூழ்நிலை இனப்பிரச்சனைக்கு அரசியற் தீவை கொண்டுவருமா மாட்டாதா என்பது வேறு விடயம். ஆனால் இப்புதிய சூழல் உருவாக மாவீரர்களே காரணம்
சிலர் புதிய அரசாங்கம், சமாதானத்தின் மீதுள்ள பற்றினால் புலிகளுடன் பேச்சுக்க ளுக்கு முன்வந்ததாக கூற முற்படலாம். ஆனால் இவ்வாதம் ஏற்றுக்கொள்வதற் கில்லை. போரினால் கடந்தகாலத்தில் சிங்கள தரப்பிற்கு ஏற்பட்ட இழப்பினை கணிப்பீடு செய்த பின்னரே இந்த முடிவிற்கு புதிய
anan DITsiryf y gan
ůLIJ, fa
அரசாங்கம் வந்துள்ளது. வெல்ல முடியாது எ அரசாங்கம் புரிந்துகெ மாகும்.
மாவீரர்களது சிந்த இன்னமும் முற்று மு வில்லை. அவர்கள் த செய்து உச்ச நிலைக்கு ெ விடுதலைப் போராட்டப் வெற்றிபெற இன்னும் செல்லவேண்டியுள்ளது. இவ்வாறு ஈழநாது சிரியர் தலையங்கத்தில்
LDT i
கிழக்கு த
அடுத்த வருடம் மார் மாதத்தில்
குட்டித் தேர்தல் ஒன்று வரப் போகிறது என்ற எதிர்பார்ப்புடன் நாட்டின் அரசியல் கட்சிகள் யாவும் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளத்தொடங்கிவிட்டன. புதிய அரசியற் கட்சிகளை குறிப்பிட்ட கால எல்லைக்குள் பதிவு செய்துவிட வேண்டும் என்று தேர்தல் திணைக்களம் விடுத்துள்ள வேண்டுகோளை அடுத்தே அரசியல் கட்சிகள் தேர்தலில்
LLO MANGO, Ibon TGOT (BG, ILCLIIIGIII.060674
தயார் செய்யும் முயற்சியில் இறங்கி யிருப்பதாகத் தெரிய வருகிறது.
கிழக்கு மாகாணம் மற்றும் வவுனியா நகரம் ஆகிய பகுதிகளிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் மட்டுமே இவ்வாண்டின் ஆரம்பத்தில் நடைபெற்றன. நாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ள மாநகர சபை, நகரசபை பிரதேசசபை ஆகியவற்றுக் கான தேர்தல்களே நடைபெறவேண்டி
eige.
1991ல் நடைபெற்ற தேர்தலில் முன்னாள் ஜன் பிரேமதாசா 80 சதவிகித ஐ.தே.கட்சியின் செல்வாக் னார். இன்று திருமதி சந்தி வுக்கு ஏற்பட்டிருக்கும் ΦΠΠΟ00TIDITO மக்கள் பேராதரவு கிடைக்கும் எ படுகிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

igib GTaiLugliai) Ljallassi 2-plas!
ரர் சோலை சேமிப்புத் திட்டம் என்ற பெயரில் அமைப்பினரால் 'கிராமிய நிதியம் ஒன்று ப்பட்டுள்ளது. இத் திட்டத்தின்கீழ் பெற்றோர்கள் ழந்தைகளின் பெயரில் ஐந்தாயிரம் ரூபாயை டவேண்டும் 45 வருடத்திற்கான இந்த சேமிப்புத் 10 இலட்சம் ரூபாயை 45 வருடத்தின்பின்
10 வருடங்களின் பின் பதினைந்தாயிரம் ரூபாயும், 20 வருடத்தின்பின் முப்பதாயிரம் ரூபாயும், 45 வருடத்தின்பின் 10 இலட்சம் ரூபாயும் கிடைக்கும் என்று கிராமிய நிதிய திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வைப்பிலிடும் பணத்தை தேக்குமரச்செய்கைக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் புலிகளது தமிழீழ
ளிவாக குறிப்பிடப் எமது இலக்கு தமிழ் ஈழம் இது தவிர வேறு வழியில்லை. வேறு வழி-வேறு தீர்வு ாம் ஒரு தேசம், இருந்தால் தாருங்கள் பரிசீலிப்போம் பதங்கள் அடிப் என்றுதான் ஏற்கனவே ஒரு இலக்கை விடயங்களாகும் வகுத்து போராடும் எந்தவொரு அமைப்பும் |த்தியுள்ளார். தெரிவிக்கும். O)6) is st 芭” அதைத்தான் புலிகளும் செய்கிறார்கள். திரிபாகிவிடும் செய்திகள்தான் தவறான லமான நிலையில்
ளக்கங்களை உருவாக்குகின்றன. தீவு எவ்வாறு திட்டத்தை தானாக தீர்வு என்ன? ம் தெளிவான தாயகக் கோட்பாட்டை புலிகள் அமைப்
L6OTT 60a), LDTLLIT6.
Janinigih Ruanimlji Bistjera Bilušila
Jino
ang pangungumi tanunung asin ni
mereturinna
கொழும்பு வங்கிகளில் முதலீடுவேண்டாம்
பொருளாதார மேம்பாட்டு நிறுவனம் அறிவித்துள்ளது.
நாடு என்பதும் தேசம் என்பதும் வெவ்வேறானவை.
ஒரு நாட்டில் இரு தேசங்கள் இருக்கலாம் இரு தேசங்களும் சமஷ்டி றை போன்ற ஆட்சி அமைப்பின்கீழ் ணைந்தும் வாழலாம்.
புலிகள் தமிழர் தாயகம் ஒரு தேசம் என்பதை அடிப்படைக் கொள்கையாக வலியுறுத்துகிறார்கள் வெறும் கொள்கையடிப்படையில் மட்டு மல்லாமல் தன்னாட்சி நிர்வாக கட்டமைப் புக்கள் உருவாகியுள்ளதையும் சுட்டிக் காட்டுகிறார்கள்
எனவே-புதிய அரசு புலிகளுட னான பேச்சில் அரசியற் தீர்வை முன்வைக்கும்போது குறைந்தபட்சமாக சமஷ்டித் தீர்வையாவது முன்வைக்க வேண்டியிருக்கும். வடக்கு-கிழக்கு இணைப்பும் கேள்விக்கிடமற்றதாக இருக்கவேண்டியிருக்கும் என்று அரசி யல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
அவ்வாறான ஒரு தீர்வை முன் வைக்க வேண்டுமானால் எதிர்க்கட்சியின் ஆதரவு புதிய அரசுக்கு தேவைப்படும். சிங்கள மக்களது உரிமைகளை அது பாதிக்காது என்று நம்பவைக்கவும் அரசு முயற்சிக்கவேண்டியிருக்கும்.
"சிங்கள மக்களது உரிமைகளைப் பாதுகாத்துக்கொண்டே வடக்கு-கிழக்கு பிரச்சனைக்கு தீவு" என்று ஜனாதிபதித் தேர்தல் வெற்றியின் பின் புதிய ஜனாதிபதி கூறியுள்ளதும் கவனிக்கப் படத்தக்கது.
எனவே புலிகள் பலமாக உள்ள நிலையில் அவர்களை திருப்திப்படுத்தக் கூடிய தீர்வை முன்வைப்பதில் புதிய தடுமாறவேண்டியிருக்கும் என்றே அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். O
அதாவது போரை ன்பதை சிங்கள ண்டதே காரண
னை - இலட்சியம் தாக நிறைவேற ம் உயிரை ஈகம் காண்டுவந்துவிட்ட | (ՄԱՐ60ԼDUT607
சில தூரம்
அவர் தனது உரையில், "தமிழ்
அந்த நிதி பயன்படும்.
b பத்திரிகையின் கூறப்பட்டுள்ளது.
(surror) தமது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் தென்னிந்திய திரைப்படங்களை முற்று ழுதாக தடைசெய்ய புலிகள் அமைப்பினர் #:
ஏற்கனவே புலிகளால் அங்கீகரிக்கப்படும் தென்னிந்திய திரைப்படங்களை வீடியோவில் பார்வையிட அனுமதியிருந்தது. தற்போது தென்னிந்திய
உள்ளூராட்சித் ாதிபதி ரணசிங்க
GT FGOL 6that ΠΟΠ திரைப்படம்
B60GT 1560GUIBILL Nail எதனையும்மக்கள் பார்வையிடக்கூடாது என்றும் G afla விடுதலை உணர்வை அவை மழுங்கடிக்கின்றன IGIDIT -2425U6atan என்றும் கூறி முற்றாக தடை விதிக்க புலிகள்
முன்னணிக்கே தீர்மானித்துள்ளன்
iறு எதிர்பார்க்கப்
இது தொடர்பான கருத்தரங்குகளும்
ாணத்தில் நடைபெற்றுள்ளன
மிழீழ வங்கி விழாவில் கோரிக்கை
Iழ்ப்பாணத்தில் உள்ள தமிழீழ வைப்பகத்தின் வங்கி மாவீரர் நிதிய ஆரம்ப விழாவில் புலிகள் இயக்கப் பிரமுகர்வே.பாலகுமார் கலந்துகொண்டு உரையாற்றினார்.
முன்னாள் ஈரோஸ் இயக்க தலைவரான வே.பாலகுமார் அவ்வியக்கத்தை கலைத்துவிட்டதாக அறிவித்துவிட்டு தற்போது புலிகள் அமைப்பில் பிரமுகராக இருக்கிறார்.
மக்களால் கொழும்பு செய்யப்படும் பணம் தமிழினத்தை அழிப்பதற்கே உதவும்" என்று கூறினார்.
மேலும் அவர் பேச்ம்போது, "எமது மக்கள் தமிழீழ வைப்பகத்தில் முதலீடு செய்யவேண்டும். இதன்மூலம் எமது தேசத்தை அபிவிருத்தி செய்யவும் மேம்படுத்தவும்
வங்கிகளில் முதலீடு
"மாவீரர்கள் தமக்கென எதுவும் எதிபாராமல் நாட்டுக்காக தம்முயிரை அப்பணித்தவர்கள் இந்த புதிய மாவீரர் நிதியத்தின் மூலம் மாவீரர்களின் உறவினர்களுக்கு உத
"இந்த சந்தர்ப்பத்தை எமது மக்கள் பயன்படுத்தி இத் தேசத்தின் விடுதலைக்கு L Y LLTL T LaLL T TGTL aYS MLGL LGLLS
சமுதாயத்தை அழிக்கும் நஞ்சு தென்னிந்திய சினிமாவுக்குத் தடை
உதவி செய்யப்படும்
ஆபாசம் இல்லாத யுத்த சாகசங்களை சித்தரிக்கும் ஆங்கிலத் திரைப்படங்களை பார்வையிட புலிகள் தடைவிதிப்பதில்லை முக்கியமான சில ஆங்கிலப்படங்களைபுலிகளே திரையிட்டும் காண்பித்து வருகிறார்கள்
தென்னிந்திய சினிமா எமது சமூகத்தை அழிக்கும் நஞ்சாக மாறியுள்ளது. அதனை அகற்றி தமிழர் விழுமியங்களை காப்பாற்றும் திரைப்படத்துறையை நாம் கட்டியெழுப்பு வோம் என்று புலிகள் அமைப்பின் பிரமுகர் கவிஞர் மு.வோயோவாஞ்சிநாதன் தெரிவித்
துள்ளார். யாழ்ப்பாணத்தில் புலிகளின் திரைப்படப் பிரிவினரால் இந்தமண்" கற்கள் போன்ற படங்கள்
சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

Page 4
Lனம்பொருள் அபிவிருத்திச் சபைத் தலைவராக 13 வருடகாலம் பதவி வகித்த கே.நடராசா பற்றிய ஊழல் குற்றச்சாட்டுக் கள் அடங்கிய ஆவணங்கள் முரசிடம் கிடைத்துள்ளன.
கடந்தகால அரசாங்கத்தில் அதிகார முள்ள சிலரோடுகே.நடராசாநல்லுறவுகளை வைத்திருந்தவர்.
அந்த நல்லுறவைப் பேண அவர்களது சில தேவைகளையும் தீர்த்துவைத்தவர் என்றும் கூறப்படுகிறது.
பெண் ஊழியர்களை கையாண்டமுறை குறித்தும் புகார்கள் நீண்டகாலமாகவே சுமத்தப்பட்டுவருகின்றன. விசாரணைமூலம் தன் உண்மை பொய் கண்டறியப்பட வேண்டும்
தமிழ் கட்சிகள் யாவற்றோடும் தன்னை நெருக்கமாக காட்டிக்கொண்டு அதன்மூலம் தனது தவறுகளை அக்கட்சிகள் கண்டுகொள் ளாமலிருக்க வழி செய்துகொண்டார்.
தமிழ் அரசியல் கட்சி ஒன்றின் கொழும்பு அலுவலகத்திற்கு வாராவரம்பனம்பொருள் சபையில் இருந்து கூழ் அனுப்பப்படும்.
ருசியோருசி அரசை வீழ்த்த தயங்காத கொள்கைவாதிகள் கூழ் ருசியில் வீழ்ந்து கிடந்தார்கள்
கூட்டணித் தலைவர் திருமு சிவசிதம் பரம்மீது கடும் பிரியமுள்ளவராக நடந்து கொண்ட கே.நடராசா கடந்த பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் தன்னை தீவிர கூட்டணி ஆதரவாளராகக் காட்டிக்கொண்டார்.
அதற்கு முன்னர் அமிர் சிவா தவிர எல்லோரும் கள்ளர்கள் என்று கூட்டணி பற்றி அவர் கூறித் திரிந்தவர் என்று கூறப்படுகிறது.
ஊருக்கு கொள்
ஊழலுக்கு மட்டு சுழ் நசயின் மயங்கி
வழி கிடைக்கும் சாட்சி
ஊழல் தொடர்பான பல்வேறு குற்றச்
இருக்கும்
சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள கேநடராசா
சட்டவாதிகளின் பாராட்டலாம்
பொது
ேைை LGONÓl6ICB. ஜன முன்னணி பதவிக்கு வந்ததும் கூட்டணய வீட்டுக்கு அனுப்பப்பட்டார் செய்வது பற்றி மு
அய்யய்யோ தமிழர் ஒருவருக்கு அநீதி இல்கள் உண்ை கேள்விகளுக்கு கூட் "பனம்பொருள் சபைக்கு தலைவராக வேண்டும்
* கே. நடராச தமிழர் ஒருவர் இருப்பது புதிய அரசுக்கு கூட்டணியின் தீவிர பொறுக்கவில்லையா?" 2.676001011172
என்றெல்லாம் கே.நடராசா தனது கூழ் கொள்கை அ மற்றும். விநியோகங்களால் லாபம் ஆதரிப்பதாகக்கூறும் அடைந்தவர்கள் மூலம் பிரசாரம் செய்தார். அடிப்படையில் பத ஊழல் குற்றச்சாட்டு காரணமாகவே * கே. நடரா அவர் மீண்டும் தலைவராக நியமிக்கப் திறமைசாலி என்ற படவில்லை. புதியவர் நியமிக்கப்பட்டார். செய்கிறோம் என்று என்ற செய்தி திட்டமிட்டே மறைக்கப்பட்டது. நடராசாவுக்கு பதில்
புதிய அரசு வந்தவுடன் பனம்பொருள் சிங்கள இனத்தவர்
சபைக்கு புதிய நியமனம் நடந்துவிட்டது கொள்கை உறுதி
மாதிரித்தான் மக்களுக்கு செய்திகள் தலைவர்கள் அதனை
தரப்பட்டன. கண்டிக்கவில்லை?
இதே சமயம்-கொள்கை உறுதியோடு * திரு வாசுே
அதை துளியும் தவறவிடாமல் அரசை வேறு சில தமிழ் 7.
ஆதரிக்கிறோமே தவிர அரசோடு சேர நடராவின் மீதா
வில்லை என்று கூறிவரும் கூட்டணித் சாட்டுக்கள் பற்றிசு
தலைவர்கள் சிலர் கே.நடராசா விடயத்தில் கூட்டணியினர் அவை
6/L/Աg:
தீவிர அக்கறை காட்டினார்கள்
பின் கதவு வழியாக அரசாங்கத்திடம் கே.நடராசா சார்பில் கூட்டணித்தலைவர்கள் GL faciliticit.
Go/63/a/7 தப்பட்ட அமைச்சரி காது வைத்தாற் பே
அமைச்சர் ரத்னசிறி விக்கிரமநாயக்கா விடம் தினமும் நச்சரித்தார்கள்
L'if fL IIIf II, ഞഖg; அலைந்தது.
ஊழல் ஒழிப்பு கமிஷன் விசாரணைக்கு மட்டக்களப்பு
நடராசா உட்படக்கூடாதென்றால் அவர் 20 கிமீதூரத்தில் அ மீண்டும் பனம்பொருள் அபிவிருத்திச் சபை சிக்குடி வைத்தியசாலை தலைவராகவேண்டும். மிகவும் குறைந்த நிை
அப்போதுதான் விசாரணை என்ற பாலையடி வட்டை, ஒன்று நடந்தாலும் ஆதாரங்களை அமுக்க கொக்கட்டிச்சோலை,
விளை நிலமாக ம
மலையாள மாந்திரீகம்
நிறைவேறாத காதல் வசியம்- 100/97
sarouair unaparál álarács- ioo/45 பெற்றோர் விரும்பாத காதல்-100/97
நீரா ஆஸ்துமா நோய்- 100/100 திருமணத் தங்குதடை நிவர்த்தி-100/97 குடிபோதை நிவர்த்தி- 100/97 கல்வி ஞான விருத்தி- 10/12 சகல வியாபார விருத்தி- 100/89
புத்திர பாக்கியம்-100/98
2 வருடங்களாக மலையாள மாந்திக துறையில் நுணுக்கமாக நான் கற்றறிந்த | வகையில் இக்காலங்களில் அவ்வப்போது அவரவர் குறைகளுக்கு என்ன பரிகாரம் என அச்சொட்டாக அவ்வேளைகளிலே மலையாள பகவதி வெளிச்ச வீடாக எனக்கு காட்டிக் கொடுக்கின்றது.
இதையொட்டியே வளர்ந்த நிறுவனம் வரையறுக்கப்பட் மாறியது. அத்துடன் நவீன உலகத்துக்கு தகுந்தவாறு என்னிடம் மாந்திகம், ஜோதிடம் கைரேகை இவைகளுக்கான அதி அற்பு கம்பியூட்டர் உண்டு உங்கள் குறை என்ன காதல் தோல்வியா கல்யாணம் நடக்கவில்லையா நினைத்தது நினைத்தவாறு நடக்கவேண்டுமா காதலுக்காக சாவா வாழ்வா என நினைப்பதை விட்டு என்னை சந்திக்கலாமே இவ்வாண்டு மாந்திக சக்தியின் வெற்றி பெற்ற ஜபிதா இதோ!
இவ்வாண்டு மலையாள மாந்திரீக காந்த சக்தியும் வெற்றியும்
கடல் கடந்து செயல் புரியும் காதல் வசியம்- 100/91
குத்தகை குடியிருப்போர் பிரச்சனை-100/99
LLLLLLL MMMS TL LLLL S S S L M S LT M SeTL LT TTTT TTTT 0000 GS
Biblijsful
சீய்ந்தமருது அரசினர் முஸ்லிம் வீதியில் பாடசாலை நுழைவாயிலின் மு விதைக்கக்கூடிய விளை நிலமாக மாறி வி அரசுக்கோ, கல்முனை பிரதேச ச தெரியவில்லையா என்று பொது மக்கள் பாடசாலை மாணவர்கள் தமது வெண்ண நிறமான கிறவல் சேற்றைப் பூசிக்கொ வீட்டுக்கும் செல்லுவது பெற்றாருக்கும் ஆ தொல்லையாக இருக்கின்றது.
(படம்- கல்முனை நி
பிசாக தோஷம், குளிய நிவர்த்தி-100/97 கொழும்பில் மாதந்தோறும் மாதக் கடைசியில் 30,31 திகதிகளில் தான தர்மமும் துர்க்கை உச்சாட பூசை காலை 10 மணிமுதல் மாலை
மணிவரை நடைபெறும் அன்று நிச்சயம் உண்மை அறியலாம்.
தலைமைப்பிடம் கொழும்பு இல்லம்
P.K. ri DGAN gിഖ: 162, மாந்திகச் சக்கரவர்த்தி) கொட்டாஞ்சேனை வீதி, சிறீ துர்க்காதேவி ஆலயம் கொட்டாஞ்சேனை. 32, தினச்சந்தை காம்பிளக்ஸ்
கொழும்பு-13
நுவரெலியா தொலைபேசி 0522508,052-3000 தொலைபேசி:342463,342464
நேரடியாக முரசு கரம் சேர இதோ ஒரு வாய்ப்பு தினமுரசு 2 LGÍTROLE, *雪麾T விபரம்
ஒரு வருடத்திற்கு ரூபா 492/= (52 வாரங்கள்) மாதங்கள் ரூபா 251/= (26 வாரங்கள்)
மூன்று மாதங்கள் ரூபா 128/= (13 வாரங்கள்) சந்தாதாரராக விரும்புவோர் தங்களது கயமுகவரியிட்ட கடிதமுலம்தொடர்பு கொள்ளவும் 'iure எம்மால் அனுப்பிவைக்கப்படும் sovi TINUNAMA
g,@l(1772 po Box 1.772 | ஞகாழும்பு COLOMBO ன் முகவரிக்கு கடிதங்களை அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
S S S S S S S LS S SLS S SLSLS S SLS S S S S S S S S S S S S
Llygment siguillerit Lusg கிண்டி மாவட்டத்திலுள்ள கட்டுகள் அக்குறணை ஊடாக மாத்தளை நகருக்குச் பாதை பள்ளமும் படு குழியுமாக மணல் நி பொதுமக்கள் இப்பாதையினால் பிரய கவலை அடைகின்றார்கள்
Gilli)LIGU)GJTaiiga 3 H.P. gsw Lugo தயாரிக்கும் மெசினறி சகல உபகரணங்களுடன் விற்பனைக்கு உண்டு.
சென்.ஜோன் அம்பு பிரிவால் தமிழ்முலமான 1923ம் திகதிவரை ஐந்து வரை நடைபெறவுள்ளது பங்குபற்ற விரும் Lyricity- altar Galafia you முஸ்லிம் வித்தியாலயத்
63 SeaWieWIROad மணிக்கு சமுகம் தரும்
TrinCOmalee. Bonjean Divis
விளம்பரம் செய்து வியாபாரத்ை Globu GLOMGM i Adverti இல5 காவிந்த பிளேஸ், No.5 K
(5uÜusosoi Pope Kir Glas II (púdu-06. I 852,041 i Coll
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ST66 to ம் உதவிக்கரம்
களை மட்க்கவசதியாக
மயோசித மூளையைப்
நடராசாவுக்கு சிபாரிசு ரசுக்கு கிடைத்துள்ள யானால், பின்வரும் ணி பதில் சொல்ல
தமிழர் விடுதலைக் ஆதரவாளர் என்பது
டிப்படையில் அரசை கூட்டணியினர் சலுகை 26.2/1072 7 சிறந்த நிர்வாகி, ரீதியில் சிபாரிசு கட்டணிகறுமானால், ாக புதிய தலைவர் நியமிக்கப்பட்டபோது பேசும் கூட்டணித்
வ நாணயக்கரவும் உறுப்பினர்களும் கே. ன ஊழல் குற்றச் டிக்காட்டும்போதும் ர உறுதியாக நம்புவது
திறக்காமல் சம்பந் ம் மட்டும் காதோடு ல் சிபாரிசு செய்தது
*கே. நடராசா நேர்மையானவர் எனில் ஊழல் ஒழிப்பு கமிஷன் விசாரணை செய்யட்டும் என்று துணிந்து கூறத் தயங்குவது ஏன்?
தொடர்ந்து தலைவராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறாரே தவிர, தொடுக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை பொய்யென்று நிருபிக்க விசாரணை நடத்து LDITU) கே. நடராசாவோ அல்லது ønn, L'IL 60ofGBILIT GASTU GJITLb 9/6/6/60/III?
தமிழர் ஒருவரே பணம்பொருள் சபைத் தலைவராக வரவேண்டும் என்பதற் காகவே முயற்சிக்கிறோம் என்று கூட்டணி கூறுமானால், பழைமையான கட்சியிடம் கே. நடரசாவைத் தவிர வேறு தமிழர்களே இல்லையா? அரசை ஆதரிக்கும் கூட்டணி அதற்காக பெறும் சலுகைகளில் ஒன்றாக தமது வேறு ஆதரவாளர் ஒருவரை சிபாரிசு 0лllшаулшb – 9/6і арал,2
இக் கேள்விகளுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியினரிடம் இருந்து பதில் கிடைத்தால் முரசு வெளியிடும்.
கூட்டணித் தலைவர்களும், அவர்களது தீவிர அபிமானிகளும் ஊழல் குற்றச்சாட்டுக்க ளுக்கு உள்ளாவது புதிய விசயமல்ல.
1983ல் கூட்டணித் தலைவர்களில் ஒருவரான ஆலாலசுந்தரம் கூட்டுறவு சங்க தலைவராக நியமிக்கப்பட்டார்.
அதுவும் கொள்கை உறுதியோடு?) அரசிடம் பெற்ற சலுகைதான். பின்னர் பல இலட்சங்களை ஆலாலும் விழுங்கி ஏப்ப
மிட்டார். அதற்கெதிராக உண்ணாவிர போராட்டங்கள்.
கூட்டுறவுச் சங்க ஊழலுக்கான ஆத ஆவணங்கள் இருந்த கட்டிடமும் ஆவா குழுவினரால் எரிக்கப்பட்டது கணக்கு வழக்குகள் தீக்கிரையாகின. இனி என்ன செய்ய முடியும்? என்றார் ஆலால் பின்னர் புலிகள் அமைப்பினரால் அவர் சுடப்பட்டார். கூட்டணியின் இளைஞர் பேரவையில் முக்கியமாக இருந்தவர் சிவமகராஜா
புலிகளுக்கு ஆதரவாக நடித்து அவரும் கூட்டுறவுச் சங்கத் தலைவரானார்.
பல இலட்சங்களை விழுங்கினார். புலிகள் அவரை தலைவர் பதவியிலிருந்து விலகுமாறு கூறினார்கள் கொடுக்கவேண்டி பதைக் கொடுத்து விசாரித்து உண்மையை அறிந்தார்கள்.
இது கடந்தகால வரலாறு கேநட்ராசா விவகாரம் தற்கால நிகழ்வு
எதற்கும் பனம்பொருள் சபை கணக்கு வழக்குகள் உள்ள கட்டிடத்திற்கு அரசு பாதுகாப்பு கொடுப்பது நல்லது
சமீபத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாம் ஜோசப் பரராஜசிங்கம் பேசியுள்ளது இது தமிழர் பிரச்சனை தீராவிட்டால் அரசை வீழ்த்தத் தயங்கோம்
திரு ஜோசப் பரராஜசிங்கம் கே.நடராசா மாதிரியான தமிழர்களது பிரச்சனையைத்தான் சொல்லுகிறாரோ என்று சந்தேகம் வருகிறது! .
நியசாலைக்கே வருத்தம் வந்தால்.
நகரத்திலிருந்து சுமார் மைந்துள்ள களுவாஞ் அடிப்படை வசதிகள் லயில் காணப்படுகிறது.
39ID 40'D. Gall TGw60af. குருக்கள்மடம் மகிழுர்,
றும் வீதி
கலவன் பாடசாலை ன் உள்ள பகுதி நெல் ருகின்றது. இது புதிய பைக்கோ இதுவரை ஏங்கித் தவிக்கின்றனர். |ற உடைகளில் சிவப்பு ண்டு பாடசாலைக்கும் சிரியர்களுக்கும் பெரும்
||Luit
Luis Bingh
தோட்டை நகரிலிருந்து செல்லக்கூடிய பிரதான ம்பி காணப்படுகின்றது. ணம் செய்யமுடியாமல்
வன்ஸ்படையின் பொன்றியன்
முதலுதவிவகுப்பு எதிர்வ
ரும் நாட்கள் 8 மணி-12 மணி
திக்கோடை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த வசதியற்ற பாமர மக்களுக்கு ஒரேயொரு முக்கிய வைத்திய சாலை இதுவாகும் தினமும் ஏறத்தாழ 400க்கும் அதிகமான நோயாளர்கள் வெளிநோ யாளர் பிரிவில் சிகிச்சை பெற வருகிறார்கள் இவர்களைத் தவிர இப்பிரதேசங்களில் நிலைகொண்டிருக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் சிகிச்சை யளிக்கவேண்டிய பாரிய பொறுப்பும் இவ் வைத்திய சாலைக்கு உண்டு.
போதியளவு கட்டிடமிருந்தும் போதி யளவு உத்தியோகத்தர்கள் இருந்தும் நோயாளி களுக்குப் போதியளவு மருந்து வகைகள் இல்லாமை வேதனைக்குரியதாகும். இலவச வைத்திய சேவை என்பது, வெறுமனே உத்தியோகத்தர்களுக்கு வேதனம் வழங்கப் படுவதால் நிறைவு பெறாது, பல்லாயிரக் கணக்கில் செலவு செய்து நோயாளிகளுக்குத் தேவையான நேரத்தில் தேவையான மருந் தைக் கொடுப்பதையே குறிக்கிறது.
அண்மையில் ஒரு தொகை மருந்து வழங்கப்பட்டுள்ளபோதும் மிகவும் அத்தியா வசியமான மருந்துகள் கிடைக்கவில்லை, என ஒரு உத்தியோகத்தர் குறிப்பிட்டார். சேலைன் ஏற்றும்போது உடம்பில் ஒட்டுவதற்கான பிளாஸ்திரிகூட இல்லை என அறிய வருகிறது.
பாம்புபோன்ற விஷ ஜந்துக்கள் தீண்டி னால்கூட அவசரத்திற்கு அருகில் உள்ள ரேயொரு வைத்தியசாலை இதுவாகும். ங்கே விஷத்தைப் போக்கும் மருந்து இல்லாதிருப்பது குறிப்பிடத்தக்கது.
நோராட் நிறுவன ஆதரவுடன் புதிதாக ஒரு கட்டிடம் எழுப்பப்படுவது பாராட்டத் தக்கது. ஆனால் இருக்கும் கட்டிடங்களின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுவது அவசியமாகும்.
கேட்டுக்கொள்கின்றேன்.
III, III li ONLIL LI HU, I ii DET I புகார்
பொறுமையை சோதிக்கும்
பொன் மாலைப் பொழுது
பவாஹினியின் தமிழ் இரசிகர்களது ஏகோபித்த பாராட்டைப் பெற்ற நிகழ்ச்சியான பொன்மாலைப்
எனவே இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்களின் நலன் கருதி இப்பிரதா பாதையை மிகக்கூடிய சீக்கிரம் சீர்திருத்த ஆவன செய்யுமாறு பொதுமக்கள் சார்பில்
இரவு நேரங்களில் யன்னல்கள் எல்லாம் பாவித்த சேலைன் ரியூப்புகளைக் கொண்டே கட்டிப் பிணைக்கப்படுகின்றன. வாயிற் கதவுகள் கயிற்றினால் பிணைக்கப் படுகின்றன. அண்மையில் ஒரு விசர் நாய் புகுந்து அட்டகாசம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
ஆண் நோயாளர் விடுதியில் காணப் படும் மலசலசுடப் பக்கம் போகவே முடியாத அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்பதைக் காணலாம். இங்குள்ள குழாய் களில் 'டப் ஒன்றையும் காணவில்லை. தண்ணி நிறைக்கும்போதெல்லாம் தண்ணி, குழாய்களில் வழிந்தோடுவதால் தண்ணி நிறைக்கும் நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் தண்ணீர் வசதியே இல்லை scorato.
ஆனால் பெரும்பாலான உத்தியோகத் தர்கள் தங்களால் முடிந்த அளவில் நோயாளிகளைக் கவனிப்பதும் பாராட்டக் கூடியது. ஆனால் அண்மையில் வயிற்றுப் போக்கினால் பாதிக்கப்பட்ட ஒரேயொரு நோயாளி மட்டும் விடுதியில் இருந்தபோதும் அவருக்கென எழுதப்பட்ட மருந்துகளை இரண்டு தாதிமார் கடமையிலிருந்தும் கொடுக்கப்படாமலிருந்தமையும் சிலரின் அசமந்த போக்கை எடுத்துக்காட்டுகிறது. கடமையைக் கடமைக்காகச் செய்யாது நோயாளிகளின்மீது இரக்கம் காட்டிச் செயற்படுவது இத்துறையிலிருப்போரின் தன்மையாக இருக்க வேண்டும்.
ஆதலால் மேலதிகாரிகள் மேற்குறிப் பிட்டுள்ள விடயங்களை மனிதாபிமான கருத்தோடு நோக்கி குறைகளை நிறைவு செய்வார்கள் எனப் பெரிதும் வசதியற்ற வர்களினால் எதிர்பார்க்கப்படுகிறது
சி.நல்லையா-களுவாஞ்சிக்குடி
alofssou ஜீப்,கண்
ότι η
அவர்களால், புதுவசந்தம், சேரன்
பாண்டியன், கோகுலம் போன்ற குறிப்பிட்ட படப்பாடல்கள்
தொகுக்கப்படாத பொன்மாலைப்
றவர்கள் கொஆமர் விதி துள்ள கொட்டாஞ்சேனை ற்கு 19ம் திகதி காலை 8
பொழுது இப்போதெல்லாம் இரசிகர்களது பொறுமையை சோதித்துக்கொண்டிருக்கிறது.
பொழுது நிகழ்ச்சிகளே இல்லை எனும் அளவுக்கு மேல் குறிப்பிட்ட படப் பாடல்கள் பல தடவை ஒளிபரப்பப்பட்டுள்ளன.
டி வேண்டுகிறேன். பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை கவே இனிவரும் நிகழ்ச்சிகளிலாவ 0.0Colombo-15. கொடுத்து அம்பிகா ஜுவலர்ஸ் ಛೀ
நிறுவனத்தார் ரூபவாஹினி மூலம் புதிய LI பெருக்குங்கள் வழங்கும் இந்நிகழ்ச்சி இப்படி பாடல்களை ஒளிபரப்ப ஆவன செய்து ing Manager இரசிகர்களது வெறுப்புக்குள்ளாகி தமிழ் இரசிகர்களது மனக்குறை Vinda PaCe வருவதன் காரணம், ஒளிபரப்பிய தீர்ப்பார்கள் என நம்புகின்றேன். முரசு
பாடல்களை மறுபடி மறுபடி றையிடும். la pOne ஒளிபரப்புவதனால்தான் நிகழ்ச்சித் ரூபவாஹினி கன் (தமிழ் நிகழ்ச்சி) mbo-06. தயாரிப்பாளரான திரு.ராமதாஸ் மாஹன்ராஜ்- கலஹா.
Douci
UD JUEUS 1.11-17, 1994

Page 5
த்தார் திருநாளுக்கு முன்பாக வினோடு இரண்டாவது சுற்றுப் பக்க ஆரம்பமாகும் என்று கூறுகிறது அரச தரப்பு போவதால் பேசுவோம் என்று புலிகள் தரப்பிவிருந்து கூறப்படுகிறது.
யம் புதிய அரசின் மீதான விைனங்களையும் புலிகள் மிகப் பாக யாழ்ப்பாணத்தில் பிரசாரம்
வருகின்றனர். முதல் சுற்றுப் பேச்சின் போது புதிய சஏற்றிப் போற்றாவிட்டாலும், தூற்றிப் ாத தன்மை புலிகளின் தரப்பில் ானப்பட்டது.
தற்போதும் அரச தரப்பினர் புலிகள் து பகிரங்கமாக குறை கூறவில்லை.
அரசுக்கும், படைகளுக்கும் எதிரான புலிகளின் குற்றச்சாட்டுக்களை அறியாதது போலவே அரச தரப்பு நடந்துகொள்கிறது. மாவீரர் தினத்தில் பிரபாவின் உரை அரசாங்கத்திற்கும் கிடைத்திருக்கும்.
ஜனாதிபதி சந்திரிக்கா பற்றிய அதிருப்தி பிரபாவின் உரையில் காணப்படுகிறது.
அவற்றுக்கெல்லாம் பதில் சொல்ல முயன்று புலிகளுடன் முரண்பாடு தொடங்கி விட்டது என்று காட்ட அரசு விரும்பவில்லை, பேசிப் பார்க்கலாம் பேச்சைத்தொடரா விட்டால் தமது தேர்தல் கால பிரசாரங்கள் PILGOTL94 UITGE புஸ்வாணமாகிவிட்டது போலத் தெரியும் என்றுதான் அரச தரப்பு நினைக்கும்.
புலிகளுக்கோ வேறு விதமான சூழ் நிலை. ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பா லான தமிழர்கள் ஜனாதிபதி சந்திரிக்காவை ஆதரித்துள்ளனர்.
உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் புதிய அரசு இனப்பிரச்சனையைத் தீர்க்கும் என்ற அபிப்பிராயம் ஏற்பட்டுள்ளது.
புவிகள் நிரூபிக்கவேண்டுமானால் புதிய
அரசை பேச்சு மேசையில் வைத்து திணறச்
ബuഖബ.
இரண்டாவது கட்டப் பேச்சின்போது
ITF STÜlalu afinalulu0556an, L. ULI flease புலிகள் could வைத்திருக்கிறார்கள்.
தமது முத்த தளபதி மல்லியின் தலை துண்டிக்கப்பட்ட விவகாரத்தை கிளப்பி புவிகள் தரப்பு உணர்ச்சிவசப்படும்போது அரச தரப்பினர் தமது தலையைச் சொறிய வேண்டியிருக்கும்.
படைத்தரப்பு மீது பலத்த கண்டனங் ா புவிகள் எழுப்புவார்கள்,
பாதுகாப்பு அமைச்சு முழுதாக வர விவ அனாதிபதி வேறு கட்சிக்காரர் என்று சென்ற முறை சொன்னதுபோல் சொல்லிவிட்டு வரமுடியாது.
பிரதமராக இருந்தபோது சந்திரிக்கா படையினரை விமர்சித்து பேட்டியளித்தார். அப்போதே அதிருப்திகள் ஏற்பட்டன. அதனால் படையினர்மீது நம்பிக்கை உண்டு என்று அவர் உடனே உரத்துக் கூற
வேண்டியதாகிவிட்டது.
இப்போது அவரே ஜனாதிபதி அவரே படைகளுக்கு பொறுப்பானவர். இந்த நிலை
பில் புலிகளின் திருப்திக்காக படைகளுக்குள் மாற்றம் செய்யவோ, அல்லது படையினரின் நடவடிக்கைகளைக் குறைகூறவோ அவர்
-- 7шоль пії.
விக்க வைச்சிருக்க வட்டத்திலை பெரும் கவலையாம்
0ா எண்டு பார்ப்பம்.இ
கொழும்பிலைதான் பாது: அனுப்புக்கோ எண்டு ரென்
it i. 11-17, 1994
அடுத்தது போக்குவரத்துப் பாதை விவகாரம் பூநகரி பாதையைத் திறப்பதானால் இராணுவ முகாமை விலக்கிக் கொள்வது பற்றி யோசிக்கலாம் என்று முன்னர் பிரதம ராக இருந்தபோது சந்திரிக்கா கூறியிருந்தார். காமினி கொலைக்கு முன்பாகவே அக்கருத்தை வெளியிட்டிருந்தார்.
புலிகளை முற்றாக நம்பிவிடக்கூடாது என்று படைத்தரப்பு அப்போது கூறியதை சந்திரிக்கா முழுதாக ஏற்றுக்கொண்டிருக்க LDITLLIIÍ.
படைத்தரப்பின் கருத்திலும் உண்மை புண்டு. புலிகளை நம்பி கட்டுப்பாட்டில் உள்ள நிலைகளை கைவிடமுடியாது என்ற எண்ணம் காமினி கொலைக்குப்பின் ஜனாதி பதி சந்திரிக்காவுக்கும் ஏற்பட்டிருக்கலாம். புலிகளைப் பொறுத்தவரைகூட தமது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்து மிகச் சுலபமாக மக்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதை அவர்கள் விரும்பமாட்டார்கள் சுலபமான போக்குவரத்து ஏற்படு மானால் புலிகளது பாஸ் முறை மீதும், மக்களது வெளியேற்றத்தைத் தடுக்கும் கட்டுப்பாட்டு விதிகள் மீதும் மக்களுக்கு வெறுப்பு ஏற்படும்.
பாதை திறந்தாலும் புலிகள் போக விடுகிறார்கள் இல்லையே என்று மக்கள் பேசிக்கொள்ள ஆரம்பித்து விடுவர்.
எந்தப்பாதை திறக்கப்பட்டாலும் ஒரு நாட்டிலிருந்து ன்னொரு நாட்டுக்கு செல்வது போன்ற புலிகளின் சட்டவிதிகள் தளர்த்தப்படமாட்டாது.
தற்போது மாதம் ஒன்றுக்கு பல கோடி ரூபாய்கள் கிளாலி போக்குவரத்துப் பாதை மூலமாக புலிகள் அமைப்பினருக்கு சொந்த
நிதியாகச் சேருகின்றது.
பொருட்களுக்கான வரிகள்,
LJILG95# சேவைகள் போன்றவற்றின் மூலம் அந்த நிதி சேருகிறது.
ஒரு வர்த்தகர் கொழும்பிலிருந்து பத்து இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை
மூடப்படுவதை புலி விரும்புவார்கள் என்று எனினும், மக்கள் அடிப்படை பிரச்சை போக்குவரத்துப் பால புலிகள் பேசிக் ெ அவர்களின் விவேகம்
அரசாங்கத்தால் முடியாத வகையில் பே பற்றிய நிபந்தனைகளை பார்கள் என்பதுதான்
அரசு பாதையைத் லை என்று இறுதியா பார்கள் புலிகள், !
போக்குவரத்துப்
நிறுத்தம் கோருவதிலு தருவிப்பதிலுமே புலிகள் பேச்சில் வலியுறுத்தின
பொருளாதாரத்த தமிழ் கட்சிகளும் தடை ெ யுள்ளபோதும் புலிக
alasači
யாழ்ப்பாணத்திற்குகொண்டுசெல்லவேண்டு மானால் கிட்டத்தட்ட அதே பெறுமதியான வரியைப் புலிகளுக்குச் செலுத்தவேண்டும். இவ்வாறு சேரும் வருமானமே மாதம் ன்றுக்கு சராசரி ஐந்து கோடிக்கு மேல் '? அறியமுடிகிறது துதவிர சீமெந்து போன்ற புலிகளால் கூட்டுறவு சங்கத்திடம் இருந்து பெறப்பட்டு விற்பன்ை செய்யப்படுகிறன அவற்றின் வருமானமும் தனியாக கணக்கில் சேருகிறது.
சுலப்மானபோக்குவரத்துப்பாதைமூலம் வருமான வீழ்ச்சி புலிகளுக்கு ஏற்படும்
பிரச்சனைக்குத் தீவு வராது என்று புலிகள் நம்புவார்களேயானால், மீண்டும் போர் தொடர அவர்களுக்கு நிதித்தேவை முக்கியமானதாக இருக்கும்.
எனவே தமக்கு நிதிவரும் வழிகள்
இருகுது இ தொலைக்கா )
ಇi
சொல்லுகிறார்கள்.
நல்லதுதான் னதாக இல்லை" என்ப அதாவது ஆஹா ஒஹே விடாமல் ஒரு பகுதியி குறித்துக்காட்ட புலிகள் பின்னர் அரசோடு எடுத்துக்காட்ட உதவும் தோடுதான் புலிகள் அதில் அதிருப்தி கலந் உதாரணமாக, பிரதி பிரபா எழுதிய கடிதத்தி தடையில் ஒரு பகுதி கூறிய அதேசமயம், முற்றான பொருளாதார பார்ப்பதாகக் கூறியிருந் அதனை யாரும் கரு பொருளாதார
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மனப்பூர்வமாக சொல்வதற்கில்லை.
எதிர்நோக்கும் என்ற வகையில் தத் திறப்பு பற்றி 1ண்டிருப்பதுதான்
ாதையைத் திறக்க க்குவரத்துப் பாதை புலிகள் முன்வைப் D, Gös760)LD).
திறக்க விரும்பவில் கதையை முடிப்
ம், பொருட்களை முதல்கட்டச்சுற்றுப் T6T.
ட விடயத்தில் சகல பிலக்கலை பாராட்டி ள் வித்தியாசமாக
ாதையைவிட போர்
வரவேற்பு என்பதை மட்டுமே முக்கியத்துவப் படுத்தி செய்திகளாக்கினார்கள். அரசுக்கும் அப்படியான செய்தி தேவைப்பட்டது.
ஆனால், தற்போது புலிகளும், பிரபா வும், பொருளாதார தடை விலக்கலை பூரணமாக்க அரசு தயாராக இல்லை. ஏற்கனவே நாம் சுட்டிக்காட்டியிருந்தோம்" என்று பேசியுள்ளனர்.
ஆக, இப்போது எடுத்துக்காட்டி அரசை குற்றம் சாட்ட உபயோகமாகும் விடயத்தை முன்னைய பாராட்டுக் கடிதத்தில் புலிகள் புத்திசாலித்தனமாக குறிப்பிட்டிருந்தார்கள் என்பது தெளிவு.
புலிகளது விவேகத்தை சரியாக மதிப் பிடத் தெரிந்தால் முற்றான பொருளாதாரத் தடை விலக்கல் கோருவதே புலிகளது அன்றைய கடிதத்தின் முக்கிய அம்சமேதவிர, பிரதமராக இருந்த சந்திரிக்காவை பாராட்டு வதல்ல என்று அப்போதே புரிந்திருக்கும். இரண்டாவது சுற்றுப் பேச்சில் புலிகள் தரப்பு முற்றுமுழுதான பொருளாதாரத் 560L நீக்கத்தையும் வலியுறுத்தும்
凯町TQ,°T* 岛TUL °莎"@ சம்மதிப்பது இயலாத காரியம்
போர் நிறுத்தத்தைப் பொறுத்தவரை அரச தரப்புக்கு அதில் ஆர்வம் இல்லை யென்று சொல்லமுடியாது.
ஆனால், கடந்தகால போர் நிறுத்தங்கள் போல் முடிவு புலிகளுக்கு சாதகமாகி விடுமோ என்ற படைத்தரப்பின் சந்தேகத்தை தீர்த்துவைப்பதில்தான் சிக்கல்கள் உள்ளன. அதில் வெற்றி பெற்றால் அரசு தற்காலிக போர்நிறுத்தத்திற்கு முன்வரக்கூடும்.
முதல் சுற்றுப் பேச்சின்போது 'டாக்டர் களை அனுப்புகிறோம், மருந்துகளை அனுப்புகிறோம் என்று சொல்லிவிட்டு அரச தரப்பு பிரதிநிதிகள் திரும்பியிருந்தார்கள் அதனைச் செய்துவிட்டு அதன்மூலம்
ஏற்படும் சற்று இணக்கமான சூழலில்
LLÚBLIdfl6)
பிரதிநிதிகள்
யாழ் செல்லவே முதல் கலந்துகொண்ட அரச af UbbLJalist.
எப்படியோ, இரண்டாவது சுற்றுப் பேச்சு என்று கூறினாலும்கூட, மீண்டும்
முதலிலிருந்து விசயங்களை பேச ஆரம்
ஆனால் போதுமா து புலிகளது நிலை ா என்று பாராட்டி அதிருப்தியையும்
தவறுவதில்லை. முரண்படும்போது வகையில் கவனத் பாராட்டும்போதும் து விடுவார்கள். மர் சந்திரிக்காவுக்கு ல் பொருளாதாரத் ய வரவேற்பதாக அதே கடிதத்தில் விலக்கலை எதிர்
த்தில் கொள்ளாமல் விலகலுக்கு பிரபா
பிக்கும் பேச்சாகவே அமையும்.
இந்தியா மறப்போம் மன்னிப்போம் என்று ஒருவேளை அறிவித்தாலும்கூட புலிகள் அந்தக் கூற்றை சந்தேகிக்கவே செய்வர்.
ராஜிவ் கொலையை இந்தியா சுலபத்தில் மறந்துவிடாது என்ற அடிப்படையில் அந்த சந்தேகமும் எழுவது இயல்பு
இந்தியா மீது புலிகள் தொடர்ந்தும் கண்டனங்களைத் தொடுத்து வருகிறார்கள். இனப்பிரச்சனை திருவதை இந்தியா விரும்பிவல்லை என்று புலிகளது நவம்பர் மாத (1994) விடுதலைப் புலிகள் பத்திரிகை அடித்துக் கூறியிருக்கிறது.
தனக்கு சவால்விடும் ஒரு சக்தியாக இலங்கையில் புலிகள் அமைப்பு பலத்தோடு இருப்பதை இந்தியா விரும்பாது என்பது GalesL
இந்த நிலையில், கொழும்பு ஆங்கில GJITTU ஒன்றில் பிரபாவைக் கொல்ல இந்தியா திட்டமா என்று ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது.
ராஜிவ் கொலை வழக்கில் தேடப்படும் ஒருவராக பிரபாவை இந்தியா அறிவித்தபின் பிரபாகரனும் இந்தியாவால் தனக்கு எதிரான சதிவலை விரிக்கப்படும் என்று எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறார்.
புலிகளது பிரதித் தலைவராக இருந்த
மாத்தையாவை இப்போது பலர் மறந்து Gutteottistgeit.
மாத்தையாவும் மறைந்துபோனார்.
உயிரோடு இருக்கிறாரா என்பது பற்றி ஒரு தகவல்கூட கிடையாது.
மாத்தையா இந்தியாவோடு சேர்ந்து தலைமையை அழித்துவிடத் திட்டமிட்ட தாகவே வாய்மூலமான குற்றச்சாட்டுக்கள் புலிகளால் கூறப்பட்டு வருகின்றன.
குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால் பிரபாவைக் கொல்ல ஏற்கனவே மிக திட்ட மிட்ட சதி நடந்திருக்கிறது, அதுவும் உள்சதி மூலம் ஒழித்துக்கட்டும் சதி நடந்திருக்கிறது என்று அர்த்தம்
ஆனால், அதேசமயம் மாத்தையாவும் இந்தியாமீது கண்டனம் தொடுத்தவர் என்பதையும், ராஜிவ் கொலையில் புலிக ளுக்கு சம்பந்தமில்லை என்று முற்றாக மறுத்து பொட்டம்மான் என்று ஒருவர் தமது இயக்கத்தில் இல்லை என்று கூறியவர் என்பதையும் மறந்துவிடமுடியாது.
GTLJULglu75CLAgpsibuDTétangum arrown மல் போனதற்கு கூறப்படும் வலுவானநியாயமாக இந்தியச் சதி பற்றிய கூற்று இருக்கிறது.
பிரபாவை கொல்லவேண்டும் என்று இந்தியா நினைக்கிறது என்பதற்கு ஆதார மாக காட்டக்கூடிய வேறு சம்பவங்கள் எதுவும் இல்லை.
ஆனால், தன்னால் தேடப்படும் ஒ ரோடு இலங்கை அரசு பேசித்
51
காணுவது இந்தியாவுக்கு ஒரு கெளரவப் LapTargoGongsingsår.
வெளிநாட்டமைச்சர்லக்ஷ்மன் கதிர்காம ரிடமோ அல்லது வேறுயாரிடமோ இந்தியா அதனை நறுக்குத்தெறித்தாற்போல சொல் லும் என்று எதிர்பார்க்க முடியாது.
இலங்கைப் பிரச்சனையில் எப்போ துமே இந்தியா தானாக வந்து நேரடியாக தலையிடுவதாக காட்டிக்கொள்ள விரும்பி யது கிடையாது.
1985இல் பூட்டான் நாட்டின் தலைநக ரான திம்புவில் லங்கை அரசையும், தமிழ் அமைப்புக்களையும் பேச வைத்தது கூட நேரடித்தலையீடல்ல வேண்டுமானால் மத்தியஸ்தம் செய்துவைக்கிறோம் என்று காட்டத்தான்.
ந்திய-இலங்கை ஒப்பந்தமும் இந்தியப்படை வருகையும்கூட் இலங்கை அரசின் விருப்பப்படி நடந்த காரியமாகவே இந்தியாவால் உருவாக்கப்பட்டது.
இலங்கை அரசும், அதற்கெதிராகப் போராடும் தமிழ் அமைப்புக்களும் நம்பிக்கைவைத்து மத்தியஸ்தம் செய்ய அழைக்கப்படும் நண்பனாகவே இந்தியா நடந்துகொண்டது.
லங்கை அரசு அதனை விரும்பாத போது தமிழ் அமைப்புக்களை ஆயுதபாணி யாக்கி இலங்கை அரசுக்கு நெருக்கடி கொடுத்து தன்னை நோக்கி வரவைக்கவும்
யா தவறவில்லை.
6o lusso
o Gaeins ano தீவிட்டுப் in S.

Page 6
—
Ušlo 5Tyše (paramů இன்ஸ்பெக்டர் பத்மநாதன் தன்மீது உடனடியாக குறிவைக்கப்படும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை.
அவரது வீட்டின் முன்பாக காரை நிறுத்திவிட்டு கேற் திறப்பதற்காக தாமதித்த விநாடிகளில் முதல் சூடு விழுந்தது.
கைத்துப்பாக்கியை கொள்ளக்கூட அவகாசம் இல்லை.
கார்க் கதவைத் திறந்து இறங்கி ஒடிய பத்மநாதன் மீது மேலும் பல துப்பாக்கிச் சூடுகள் விழுந்தன.
அவர் பலியானார். பொலிஸ் வட்டாரம் அதிர்ச்சி
எடுத்துக்
யடைந்தது. தமிழ் பத்திரிகை ஒன்று குடுப்ட் நிலையிலும் இன்ஸ்பெக்ட் பத்மநாதன் கொலைஞர்களை சிறிது தூரம் துரத்திச் சென்றார் என்று செய்தி போட்டது.
இன்ஸ்பெக்டர் பத்மநாதன், பஸ்தி யாம்பிள்ளை போன்றவர்கள் அப்போது ஹிரோக்கள் போலவே மதிக்கப்
set. இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவது மக்களால் வியப்பாக நோக்கப்பட்டது. அதே நேரம் பொலிசார் அவர்களை சுலபமாக பிடித்துவிடக்கூடும் என்றும் நம்பப்பட்டது.
1978ல் நடந்து முடிந்த பத்மநாதன் கொலை முக்கியமானதாக ருந்த போதும் (சென்ற வாரம் ஆண்டு தவறுத லாக 1976 என்று இடம் பெற்றுவிட்டது) அதற்கு முன்னரும் பொலிஸ் உத்தி யோகத்தர்கள் மூவர் கொல்லப்பட் டிருந்தனர்.
அல்பிரட் துரையப்பா கொலை வழக்கின் துப்புத் துலக்கலில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் கருணாநிதி. இவர் காங்கேசன்துறைப் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்தவர்.
1977ம் ஆண்டு பெப்ரவரி 14ம் திகதி கொன்ஸ்டபிள் கருணாநிதிமாவிட்டபுரத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.
துரையப்பா கொலை வழக்கில் துப்புத்துலக்கிய மேலும் இரு கெர்ன்ஸ்ட பிள்கள் ஒரே பெயரைக் கொண்டவர்கள். ஒருவர் காங்கேசன்துறைப் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்தவர். மற்றவர் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்தவர்.
நோக்கம் ஒன்றுதான் துரையப்பா கொலைக்கு காரணமானவர்களைக் கண்டறிவது.
பெயரும் ஒன்றுதான், சண்முக நாதன் இரண்டு சண்முகநாதன்களும் தமக்கு கிடைத்த ஒரு தகவலை ஆராய ன்றாகச் சேர்ந்து இணுவில் என்ற டத்திற்குப் போனார்கள்.
சண்முகநாதன்களையும் இனம் கண்டு கொண்ட இளைஞர்கள் இருவர் சைக்கிளில் அவர்களைப் பின்தொடர்ந்தார்கள்
இணுவில் பஸ் நிலையம் நோக்கி நடந்துசென்ற இரு கொன்ஸ்டபிள்களும் திடீரென துப்பாக்கி வேட்டுக்களை எதிர்கொண்டனர்.
தமக்கு கிடைத்த தகவலை ஆராயவோ, அல்லது பஸ்சை பிடிக்கவோ சந்தர்ப்பமே இல்லாமல் இரு சண்முகநாதன்களும் LIGASILIGOTITIJ,67.
இது நடந்தது 18.05.77- நேரம் காலை
Lpნუუჩ. "
கொன்ஸ்டபிள் கருணாநிதி மற்றும்
கொன்ஸ்டபிள்கள் சண்முகநாதன் மற்றும் சண்முகநாதன் கொலைகளுக்கு காரண மானவர்கள் விடுதலைப் புலிகள்
ஆனால், இன்ஸ்பெக்டர் பத்மநாதன் கொலைக்கு காரணம் விடுதலைப் புலிகள்
9|ബി.
Gligions G|galans குட்டிமணி, தங்கத்துரை, சிறிசபா : பெரியசோதி, சின்னச்சோதி போன்ற ளைஞர்கள் தாம் ஒரு தனிக் குழுவாக இயங்கிக்கொண்டிருந்தார்கள்
ஆரம்பத்தில் இக் குழுவினரோடு பிரபா கரனும் தொடர்புகளைக் கொண்டிருந்தார்.
பின்னர் 1974ம் ஆண்டளவில் அக்குழு வினரோடு தொடர்புகளை முறித்துக்கொண்டு தமிழ் புதிய புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார்.
குட்டிமணி குவினரே இன்ஸ்பெக்டர் பத்மநாதன் கொலைக்கு JITUG001 LDITJ, இருந்தனர்.
ன்ஸ்பெக்டர் பத்மநாதன் கொலைக்கு
முன்பாக குட்டிமணி குழுவினரால் குறி வைக்கப்பட்டவர். அப்போது நல்லூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அருளம்பலம்
தமிழ் காங்கிரஸ் கட்சி மூலமாக பாராளு மன்றம் சென்ற அருளம்பலம் பின்னர் சிறிலங்கா சுதந்திரக்கட்சிக்கு தாவினார்.
ஒரேயொரு தடவை தனது கணவர்
ஆனால், இப்போது நிலமை வேறாகி
I. ந்தியா தேவையில்லை. தரகர்கள் வேண்டாம் என்று புலிகள் கூறுகிறார்கள் இலங்கை அரசு விரும்பினாலும் இந்திய மத்தியஸ்தத்தை புலிகள் நினைத் துப்பார்க்கக்கூட தயாராக இல்லை.
புவிகளைப் பொறுத்தவரை தாம் ஒரு வேண்டாத விருந்தாளியாகிவிட்டதை இந்தியா அறியும்
அதற்காக இந்தியா இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சனை எப்படிப் பால் என்னவென்று முகத்தைத் திருப்பிக் கொண்டு விடும் என்று 9 ܠܐ ܬܐ ܒܬܐ ܒܝܬܐ ܘܐܬܐܟܠܘ5.
இந்தியாவின் தேசிய நலனும் அதன் அயல்நாடுகளது உள்நாட்டுப்பிரச்சனைக ளோடு சம்பந்தப்பட்டிருக்கிறது.
அதுவும் புவிகள் இந்தியாவின் அரசி யல் தலைமைத்துவத்திற்கே அச்சுறுத்தல் விடுமளவுக்கு தமது கைகளை நீட்டிக் ailtil Illing if it ias.
இந்தியா முன்பு புலிகள் உட்பட சகல தமிழ் அமைப்புகளுக்களும் உதவி செய்ய ஒருபகுதி நிதியைச் செலவிட்டது. இப்போது புலிகளிடம் இருந்துவரும் அச்சுறுத்தலைத் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒரு பகுதிநிதியைச் செலவிடுகிறது.
புலிகளை எதிர்த்துப் போராட தமிழ் டு காவல்துறைக்கு மத்திய அரசு தரும் நிதி போதாது என்று தமிழக தல்வர் வேறு குறை கூறிக்கொண்
க்கிறார். எனவே நேரடியாக தலையிடா லும் மிக உன்னிப்பாக அரசு
165vGu f(31ITil · G
frigé புலிகள் பேச்சுப் பற்றி இந்தியா அவதானித்துக் கொண்டிருக்கிறது.
மறுபுறம், புலிகளோடு பேசவேண்டாம் என்று நேரடியாகக் கூறுவதைவிட, பட்டறி யட்டும் என்று பேசவிட்டு வேடிக்கை பார்க்கவும் இந்தியா நினைக்கலாம்.
பிரபாவால் சமரச தீர்வுக்கு வரமுடி யாது. பிரபாவை திருப்திப்படுத்தும் தீர்வை இலங்கை அரசு கொடுக்கவும் முடியாது என்று இந்தியா நினைக்கலாம். அப்படி நம்புவதற்கு புலிகளுடனான தனது கடந்த கால உறவின் அனுபவங்களை இந்தியா நம்பியிருக்கக்கூடும்.
எனவே தடுப்பதைவிட பேசிப்பார்த்து காயத்தோடு திரும்பும் இலங்கை அரசுக்கு அதன்பின்னர் இந்திய உதவியின் அவசி யத்தை ஆழமாக உணர வாய்ப்பு ஏற்படும் என்று இந்தியா எதிர்பார்க்குமானால், பேச்சு முயற்சிகளை ஊக்குவிக்காவிட்டாலும் குறுக்கே நிற்காது.
மறுபுறம், பிரபாகரன் உள்ளவரை புலிகளோடு நல்லுறவு கெர்ள்வது என்பது நடக்காத காரியம் என்று இந்தியா நினைக்கலாம்.
அதேநேரம் புலிகள் தீர்க்கமான சக்தி யாக இருப்பதால் தீர்வு முயற்சிகளில் அவர்களை கவனத்தில் கொள்ளவேண்டிய அவசியத்தை புறக்கணிக்க முடியாதிருப் பதும் இந்தியாவுக்கு விரும்பத்தகாத நிலவரம்தான்.
பிரபா இல்லாவிட்டால் ராஜிவ் கொலை பழியை அவர்மீது போட்டுவிட்டு புதிய தலைமையோடு "மறப்போம்மன்னிப்போம்" பாணியில் பேசுவது இந்தியாவுக்கு சுலபம் ஆக, பிரபாவைக் கொல்ல இந்தியா சதி செய்கிறது என்ற தகவலில் உண்மை க்கிறதோ இல்லையோ, பிரபா உயிரோடு
பாராளுமன்றம் செல் அருளம்பலம் வாக்கா சென்று உருக்கமாக
"GIRJ961 Ljevin G) பலம் அருளம்பலம் சைக்கிளுக்கு நேரே அப்போது தேர்தல் க வந்து விழும்.
உருகிப்போன ந அருளம்பலத்துக்கு GBLJITILLGOTİ.
பாராளுமன்றம் கட்சிக்குச் செல்லும் கட்சி மாறிவிட்டார்.
ugh அருளம்பலத்திற் தொகுதி பாராளுமன்ற வர் அமரர் டாக்டர்
நாகநாதன் தமி சேர்ந்தவர். இரும் அழைக்கப்பட்டவர்.
நாகநாதன் பாதி தீவிரவாதி.
து 6 இத் தொடரின் பல குறி சில சமயம் எழுதும் வேகத் துரையப்பா வழக்கில் ஆஜராகி தொடரை மீண்டும் திருப்பிப் ப gjuhI GISA hipi உண்மைதான். ஆனால் திருச்சே தமிழ் ஈழம் குேம் துண் Ljud. мјшi digli u lšp 6Itnu Lši AI செய்தார். தமிழ் ஈழக் கோரிக்கை
சத்தியாக்கிரகப் ழரசுக் கட்சி நடத்தும் மிதிபட்டாலும் தமிழர சகித்துக்கொண்டிரு நாகநாதன் பதி விடுவார்.
யாழ் கச்சேரிக்கு போராட்டத்தில் பொ குறுக்கே படுத்துவிட் ஆத்திரம் அடை குண்டாந்தடியால் ந அடி கழுத்தின் பின் நாகநாதன் அன தடிதான் உடைந்த பேசப்பட்டது.
அந்த அடியில்
இருப்பது இந்தியா என்பது மட்டும் ெ இதேசமயம் ஜன முதலாவது வெளிந விஜயத்தை அறிவித்
ஜனாதிபதியின்
சாதனங்கள் சந்தேக
யாழ் வந்து பே: இப்போது இந்தி போகிறேன் என்கிற பாலசிங்கம் ஜனாதி தைப் பற்றி பேசியி வெளிநாட்டமை காமர் இந்தியாவுக்கு பேட்டியொன்றில், யத்தையிட்டு சந்தேக எந்த உள்நோக்கமு கூறியிருக்கிறார்.
யாழ் செல்லத் விசா பெற வேண்டு செல்வதானாலும் சொல்லிவிட்டுப்பே
ஆனால் எந்த நம்பும் நிலையில் கட்டப் பேச்சுக்கு மு இந்தியா செல்வது தமான விசயமல்ல எ போர்த் தந்திரப் நண்பன்.
அரசு இந்தியா படி புலிகளோடு கிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல உதவுமாறு திருமதி Iர்களிடம் வீடு வீடாகச் வண்டிக்கொண்டார். |ITGöIGOTLDLJGUI), GTjä1967 போடு புள்ளபடி
என்ற கோஷங்கள் லத்தில் செவிகளுக்குள்
லூர் தொகுதி மக்கள் ாக்குகளை அள்ளிப்
محے سے (S.
○/@
சென்றவருக்கு ஆளும் ஆவலும் வந்துவிட
Italilei கு முன்னர் நல்லூர் உறுப்பினராக இருந்த இ.எம்.வி. நாகநாதன். Jarā 4) Дошај பு மனிதன்
என்று
அகிம்சைவாதி மீதி
ரும்பு மனிதன் நாகநாதனின் விரைவான
ழப்புக்கு காரணம் என்று அப்போது நம்பப்பட்டது.
அமரர் நாகநாதன் போன்றவர்களின்
செந்நீரும், வியர்வையும்தான் தமிழ் தேசிய
எழுச்சிக்கும் உணர்ச்சிக்கும் உரமாக அமைந்தன.
அருளம்பலம் பாராளுமன்ற உறுப்பின ரானார். கட்சி மாறினார்.
1972ல் தமிழரசு கட்சியும்-தமிழ் காங்கி ரசும் ஒற்றுமை கண்டன. தமிழர் கூட்டு
மன்னணி (IUP) உருவாகியது.
போதும் வடக்கு-கிழக்கு அரசியலுக்குள் தலைபோடவில்லை)
கூட்டணி மேடைகளில் அருளம்பலம் கள்ளன், துரோகி போன்ற வார்த்தைகளால் 9|ll did, LILILLIII.
blesög umblöG hlenti éMig நல்லூரை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி நடத்திய யாழ்ப்பாண இராச்சியத்தின் கடைசி தமிழ் மன்னன் சங்கிலியன்
அந்த சங்கிலியனை காட்டிக்கொடுத்த வனும் ஒரு தமிழன்.
அந்த எட்டப்பனின் மறுபிறவியாகவே அருளம்பலம் கூட்டணியினரால் சுட்டிக் JITILIILILLIII.
வும் கூட்டணியில் ஒரு அங்கமாக இருந்த
தாம் அமைச்சர்களாக இரு சாணக்கிய தந்திரம்
பிறகு தமிழர்கள் அமைச்சர்
ளானால் அது காட்டிக்கொடுக்கும் JIIIfllIILD.
அதுதான் தமிழர்களுக்கு ஒரு
ബ ருந்தவர்களது அகராதி
அரசோடு சேர்ந்த அருளப்பவமும் கூட்டணியின் துரோகிகள் பட்டியலில் இடம்பெற்று தீவிரவாத இளை
க்களது கொலைப் பட்டல்
Gaida, Lulla.
1976ல் குட்டிமணி குழுவினரால் அருளம்பலம் சுடப்பட்டார்.
சூடுபட்டவுடன் அருளம்பலம் சுருண்டு விழுந்துவிட்டார்.
செத்துவிட்டார் என் னைத் குட்டி குழுவினர் ::ಶ್ದಿ ஆனால் அருளம்பலம் பிழைத்துக் G) EMIGOSOILITİ,
ந்தக் கொலை முயற்சியை கூட்ட ணியினர் கண்டித்ததாக நினைவில்லை வலதுகரம் வீழ்ந்தது அதே ஆண்டு குட்டிமணி குழுவின ரால் குறிவைக்கப்பட்டு தப்பிக்கொண்ட இன்னொருவர் குவிநோதன்
இவர் உடுவில் தொகுதி சிறிலங்கா
குறி மூன்று!
அருளம்பலம் அரசியல் செல்வாக்குப் படைத்த ஒருவரல்ல.
அதுவும் கட்சிமாறியபின் அவர் ஒரு செத்த பாம்பு
ஆனாலும் செத்த பாம்பையும் விடாமல் கூட்டணித் தலைவர்கள் சொல்லல் அடித்துக் கொண்டிருந்தனர்.
அரசியலில் தமக்கு எதிராக கடைவிரித்த எவரையுமே கூட்டணித் தலைவர்களால் சகித்துக்கொள்ள முடியாமல் இருந்தது.
தமிழரசுக் கட்சியும் தமிழ் காங்கிரசும் தனித் தனியே அரசியல் நடத்தியபோது
ரையப்பா வழக்கில் அல்ல புகளுக்கு ஆதார ஆவணங்கள் இருக்கின்றன. வேறு சில ஞாபக சக்தியை நம்பி எடுத்துத் தரப்படுபவை
ல் ஞாபக சக்தி தவறிழைத்துவிடலாம் உதாரணமாக அமரர் திருச்செல்வம் பற்றி கூறியபோது சிறிலங்கா சட்டங்கள் தமிழ் ஈழத்துக்கு பொருந்தது என அவர் வாதிட்டதாக குறிப்பிட்டிருந்தேன். ர்த்தபோது அது தவறு என்று மூளையில் உறைந்தது. கில் கூட்டணித் தலைவர்கள் அமிர் சிவசிதம்பரம் நவரத்னம் உட்பட முக்கியமான சட்டத் தரணிகள் ஆானது வம் சிறிலங்கா சட்டம் தமிழ் ஈழத்துக்கு பொருந்தாது என வாதிட்டது துரையப்பா கோலை வழக்கில் அல்ல. டுப்பிரகங்களை விநியோகித்து கைதான தமிழ் தலைவர்கள் மீதான வழக்கில் சேட நீதிமன்றத்தில் ஜர்கள் இல்லாத நீதிமன்றம்ஆந்த வழக்கு நடந்தது அமர்ஜிஜிபியன்னம்பலம் தமிழ்ஈழம்
ல் சட்டவாதம் செய்தார் அமரர் திருச்செல்வம் தமிழ் ஈழம் இறைமையுள்ள நாடு என்று எடுத்துக்காட்டி வாதம் கு மிகப் பெரும் பிரசார லாபமாக அமைந்த வழக்கு அது
போராட்டங்களை தமி போது அடிபட்டாலும் சுக்கட்சித் தலைவர்கள் ЈLJпIJ61.
படி கொடுக்க எழுந்து
முன் நடந்த சாத்வீகப் லிஸ் ஜிப்பின் முன்பாக டார் நாகநாதன்.
ந்த பொலிஸ் அதிகாரி கநாதனை அடி த்தார். புறம் விழுந்தது.
சயவில்லை. குண்டாந் து என்று அப்போது
பட்ட உட்காயமும்
அக் கட்சிகளைச் சார்ந்தோர் அரசில் அங்கம் வகித்தார்கள் அமைச்சர் பதவிகளும் பெற்றார்கள்.
தமிழ் காங்கிரஸ் தலைவர் 鬍 பொன்னம்பலம் அமைச்சராக ருந் திருக்கிறார்.
தமிழரசுக் கட்சி பிரமுகராக இருந்த அமரர் திருச்செல்வமும் அமைச்சராக இருந்திருக்கிறார்.
வேறு கட்சிகளைச் சேர்ந்த தமிழர்கள் அரசோடு இருப்பதையோ அமைச்சர்களாக இருந்ததையோ அந்த இரு கட்சிகளாலுமே சகிக்க முடியாமல் போய்விட்டது.
கூட்டணியாகியபின் இரு கட்சிகளும்
ஒன்றாய் நின்று ஒரே குரலில் துரோகிப் பட்டியலை ஒப்புவித்தார்கள்
சுதந்திரக்கட்சி 960) шыйшпөтулпа,
ருந்தவர்.
அருளம்பலத்தின் GIGV975DILDT), இருந்தவர் தாடித் தங்கராஜர்
கூட்டணி சார்பான இளைஞர்கள் பலர் தொடர்பாக பொலிசாருக்கு தகவல் கொடுத்து வந்தார்.
1977ம் ஆண்டளவில் கொக்குவிலில் இருந்த அவரது வீட்டுக்குள் புகுந்த
குட்டிமணி குழுவினர் சரமாரியாக சுட்டுத் தீர்த்தனர்.
தாடித் தங்கராஜாவின் கதை முடிந் தது. அரசியல்வாதிகளுக்கு எதிரான கொலை நடவடிக்கைகளில் ஒன்றாக தாடித் தங்கராஜாவின் கொலையையும் சேர்த்துக்கொள்ளலாம்.
1978ம் ஆண்டில் குட்டிமணி குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட மற் றொரு நடவடிக்கை பொலிஸ் அதிகாரி குருசாமிக்கு குறிவைப்பு
சுடடா என்றார் குட்டிமணி. தயங்கி நின்றார் ஒபரோய் தேவன் பிறதென்ன நடந்தது? அது அடுத்த
QITULD.
(தொடர்ந்து வரும்)
வுக்கு வெல்லமல்ல ளிவு. திபதி சந்திரிக்கா தனது ட்டு விஜயமாக இந்திய 576i GTITI,
விஜயம் குறித்து புலிகளது பிரசார
புலிகளுடன் பேசும் அதே நேரத்தில் இந்தியாவிற்கு விரோதமாக இங்கு ஒன்றும்
நடக்கவில்லை என்று இந்தியாவிடம் தெளிவு படுத்தவும் புதிய அரசு விரும்புவதாகத் தெரிகிறது.
இது முன்னாள் ஜனாதிபதி அமரர் பிரேமதாசாவின் அணுகுமுறையில் இருந்து
என்று இந்தியா தடுக்காது
கள் வெளியிட்டுள்ளன. ப்போகிறேன் என்றவர் பாவுக்கு Garcial". ர் என்று திருஅன்ரன் தியின் இந்திய விஜயத் நக்கிறார்.
சர் லக்கூழ்மன் கதிர் செல்லமுன் அளித்த "புலிகள் தனது விஜ படவேண்டாம். இதில் கிடையாது" என்று
ான் புலிகளிடம் அரசு இப்போது வெளிநாடு புலிகளுக்கு விளக்கம் கவேண்டியிருக்கிறது. ளக்கத்தையும் புலிகள்
ல்லை. இரண்டாம் வெளிநாட்டமைச்சர் புலிகளுக்குப் பிடித் பது மட்டும் உண்மை. டி எதிரிக்கு எதிரிதான்
டனும் நட்புக்கொண்ட
ட்புக்கொள்ள நினைக்
TID6ui
DUQUE
மாறுபட்டது.
பிரேமா-புலிகள் உறவு எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அடிப்படையில் மலர்ந்த உறவாக இருந்தது.
லங்கை விவகாரத்தில் இந்தியா சொல்வதையெல்லாம் ஜனாதிபதி சந்திரிக்கா கேட்பாரா என்ற கேள்விக்கு உறுதியான தொனியில் இல்லை என்று பதில் சொல்ல (ՄԼվ-ա/13/:
காமினி கொலைக்கு முன் இந்தியாவின் புலிகள் தொடர்பான நிலைப்பாட்டை சந்திரிக்கா ஒரளவுதான் காதுகொடுத்துக் கேட்டிருப்பார்.
ஆனால், இப்போது சந்தேக நிழல் உறுதியாக படிந்துவிட்டது. எப்போது எதைச் செய்வார்கள் என்று புலிகள் பற்றி ஒரு கணிப்புக்கு வருவது சுலபமல்ல என்று அரசுக்கு புரிந்தாகிவிட்டது.
எனவே இந்தியாவின் உதவி தேவை என்ற கருத்தை மனதில் கொண்டே இந்தியா சொல்லும் விடயங்களுக்கு ஜனாதிபதி காது கொடுக்க வேண்டியிருக்கும்.
ஆனால், இந்தியா பேசவேண்டாம் என்று சொல்லப் போவதில்லை.
கவனம் நம்பாதிகள் ஆழத்தில் போய் சிக்கிக்கொள்ளாதவாறு காலை வையுங்கள்
என்று மறைமுகமாக உணர்த்தக்கூடும்.
யார் எது சொன்னாலும் ஒன்று மட்டும் உறுதியானது, இலங்கை இனப்பிரச்சனை விவகாரத்தில் இருந்து இந்தியாவை முற்றாக ஒரம்கட்ட ஒருநாளும் முடியாது.
பிரேமா மறைவுக்குப் பின் ஐ.தே.கட்சி தலைமைகூட இந்தியாவோடு முரண்பட்ட கொள்கை ஒன்றை எடுக்கும் நிலையில் இல்லை.
திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கா வின் ஆட்சிக் காலத்தில் இந்திய உறவு இனிய பூவாக மலர்ந்திருந்தது. அவரது மகளின் காலத்திலும் மீண்டும் அந்தப் பூ பூக்கும்.
புலிகள் தவிர்ந்த ஏனைய தமிழ் அமைப்புக்கள் அனைத்துமே இந்தியா நண்பன் என்றுதான் சொல்லுகின்றன.
புலிகளைப் பொறுத்தவரை மட்டுமே இந்தியா வேண்டாத விருந்தாளி
இனப்பிரச்சனை விவகாரத்தில் புலிகள் தீக்கமான சக்தியாக இருப்பதால் தனக்கு இலங்கையில் அதிகமான நண்பர்கள் இருப்பதை நினைத்து இந்தியா பூரணமாக திருப்திப்பட்டுக்கொள்ள முடி யாத நிலையில் இருக்கிறது.
அரசு-புலிகள் பேச்சை அவதான மாகக் கவனித்துவிட்டுத்தான் இந்தியா தனது அடுத்த காயை நகர்த்தும் என்று தெரிகிறது.
இதற்கிடையே தலையிடோம் என்று இந்தியா சொல்வதும், இந்திய விஜயங்கள் பற்றிய அரச தரப்பு விளக்கங்களும் பல்வேறுகோணங்களில் வெளிவரக்கூடும் அவை யெல்லாம் முழு உண்மைகளைப் பேசும் செய்திகள் என்று நாம் நம்பினால் அரசியலில் விரல் சூப்பும் குழந்தைகள்
ாம் என்றுதான் அர்த்தம்
i. 11-17, 1994

Page 7
IEE GIOVÉGIGÖLDU
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரனின் இத்தடவை மாவீரர் வாரச் செய்தி அந்த இயக்கத்தின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாக இருந்தது. மாவீரர் வாரம் மிகவும் கோலாகலமான முறையில் வடக்கே இடம்பெற்றிருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களின் உயிர்த்தியாகங்களைப் பறைசாற்றுவதாக மாவீரர் வாரம் வடக்கே களைகட்டியிருந்தது
கடந்த ஒரு தசாப்த கால வட்க்குகிழக்கு யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் உயிரிழந்துள்ளனர். அத்துடன் இந்த யுத்தம் ஏற்படுத்திய நாசத்தினால் இதுவரை சுமார் 30 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வடக்கு-கிழக்கில் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் ஆயிரக்கணக்கானவர்கள்
ஊனமடைந்துள்ளனர். பலகோடிக்கணக்கில் உடமைகளுக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. ஆயினும் இக்கொடிய யுத்தத்தின் தீவிரம் பூரணமாகத் தணிந்ததாகவோ அல்லது அதன் நாசகாரத் தன்மையின் தாக்கம் குறைவடைந்ததாகவோ αποδοτιΤι περιος .
வடக்கு-கிழக்கில் குறிப்பாக வடக்கே கொடிய யுத்தச் சூழ்நிலை நன்கு கவ்விப் பரந்திருக்கவே காணப்படுகின்றது. அங்குள்ளவர்கள் ஒரு நிரந்தர சமாதானத்தை நோக்கி ஏங்கித் தவிப்பவர்களாகவே இருக்கின்றனர்.
விடுதலைப் புலிகள் தினரின் மாவீரர் வாரக் கொண்டாட்டங்கள் வடக்கே களை கட்டியிருந்தவேளை தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட உறுப்பினரான மல்லி என்பவர்
படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார் வியின் மரணம் இன்றைய
விக்கட்டத்தில் புலிகளின் தரப்பில் ஒரு முக்கிய இழப்பாகவே விளங்கியிருந்தது. ஏனெனில் புலிகளின் தகவலின்படி மல்லி ஒரு சிரேஷ்ட உறுப்பினர் மட்டுமல்ல, மாவீரர் வாரத்தில் அதுவும் புலிகளின் தரப்பில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்த தருணத்திலேயே
கொல்லப்பட்டிருந்தார்.
படையினருடனான மோதல்களில்
ட்கள் ஏற்படுவது சகஜம்.
வியைக் கொன்ற
பட நடந்துகொண்ட விதமே
விகளுக்கு ஆத்திரத்தை ஊட்டுவதாக
is
வியைக் கொன்றவர்கள் அவரது வியைத் துண்டித்துச் சென்று தமது விரப் பிரதாபத்துக்கு சான்று பன்றிருந்தனர். இச் செயலானது ஆயுதப்படையினர் பதிவில் நிலவி வரும் வக்கிரமான
குணத்தையே புலப்படுத்துவதாக ASTDS.
வடக்கு கிழக்கு யுத்தம் கடந்த பத்து வருடகாலத்தில் பூதரகாரமாகத் தோற்றம் பெற்றிருப்பதற்கும் வக்கிரமான போர்க்குணமே முக்கிய காரணமாக விளங்கியிருந்தது ஆயுதப் படையினர் மீது மக்களை நம்பிக்கை
J bL || 1.11-17, 1994
புத்தி கொண்டவர்களாகப் புலப்படுத்துவதாகவே 'மல்லி உயிரற்ற சடலத்தின் தலையைக் கொய்து சென்ற சம்பவம் விளங்கி நிற்கின்றது. யுத்தங்களில் உயிரிழப்புகள் ஏற்படுத்தும், உடலுறுப்புகள் சிதறுண்டு போவதும் சகஜமானதே. ஆனால் இறந்த ஓர் உடலைக் கூறுபோட்டு எள்ளி நகையாடுவதென்பது எந்த வகையிலும் நாகரிகமான ஒரு நடவடிக்கையாக இருக்க முடியாது. 1983ம் ஆண்டு தென்னிலங்கையில் இடம்பெற்ற இனக் கலவரங்களின்போது அப்பாவித் தமிழ் பேசும் மக்கள் எவ்வாறு துடிதுடிக்கக் கொல்லப்பட்டிருந்தனர் என்பதை முழு உலகமுமே நன்கறியும். கையெடுத்துக் கும்பிட்டும் காலில் வீழ்ந்து மன்றாடியபோதிலும் கொலை பாதகர்களிடம் ஈவிரக்கத்தைக்கான முடியாதிருந்தது.
காப்புக் கடைக் கத்திகளும்
குண்டாந்தடிகளுமாக அன்று
எதுவுமறியாத அப்பாவித் தமிழர்கள் துரத்தியடித்துக்
கொல்லப்பட்டிருந்தனர்.
விடுவாசல்களில் இருந்தோர், வீதிகளில் சென்றோர் மட்டுமல்ல, சிறைக் கைதிகளாக இருந்த தமிழர்களும்கூட- 8 இனக் கலவரத்தின்போது மோசமானமுறையில் கொல்லப்பட்டிருந்தனர்.
வெலிக்கடைச் சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டிருந்த குட்டிமணி தங்கத்துரை உட்பட பலர் அன்று மோசமான முறையில் கொலையுண்டிருந்தனர். கொலைக் குற்றச்சாட்டுக்களின்பேரில் வெலிக்கடைச் சிறையில் ஆயுட் கைதிகளாக இருந்த மோசமான குற்றவாளிகள் அன்று குட்டிை தங்கத்துரை ஆகியோர் உட்பட ஏனைய தமிழ்க் கைதிகள் வைக்கப்பட்டிருந்த
சிறைக் கூடங்களுக்குள் புகுந்து கூரிய
ஆயுதங்கள் பொல்லுகள் என்பவற்றினால் அவர்களை ப0
மோசமாக நையப் புடைத்துக் கொன்றிருந்தனர்.
குட்டிமணி, தங்கத்துரை ஆகியோரின் கண்கள்கூட கொலைகாரக் கும்பல்களினால் பிடுங்கப்பட்டிருந்தன. எனவே 63 இனக் கலவரத்தின்போது இடம்பெற்ற இந்த வக்கிரமான நடவடிக்கைகள் தென்னிலங்கையில் உள்ள நாசகாரக் கும்பல்களின் தன்மையையே வெளிப்படுத்தியிருந்தன.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரன்கூட தாம் ஒரு போராளியாக மாறுவதற்கு 1958ம் ஆண்டில் இந்துப் பூசகர் ஒருவர் தென்னிலங்கையில் எரியூட்டப்பட்டுக் கொலை செய்யப்பட்ட விதம் பற்றிக் கேள்வியுற்ற கதையும் ஒரு காரணமாக விளங்கியிருந்தது என்று சில காலத்துக்கு முதல் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய பேட்டியொன்றில் குறிப்பிட்டிருந்தார். தென்னிலங்கையில் இனக் கலவரங்களின்போது மட்டுமல்ல இராணுவ ரீதியிலான நடவடிக்கைகளின்போதுகூட பல அடாவடித்தனமான சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதை
வருடங்களுக்கு முன் ஜே.வி.பியினருக்கெ நடவடிக்கைகள் என் ஆயிரக்கணக்கான கோரமான முறையி கொல்லப்பட்டிருந்த கற்பனை செய்துகூ அளவுக்கு இக்கொ6 பாதகமான முறையி இடம்பெற்றிருந்தன.
கொளுத்தப்பட்டும்,
கடற்கரையோரங்களி நூற்றுக்கணக்கான தென்னிலங்கையில்
கொல்லப்பட்டிருந்த இது தவிர பாரிய வயது வேறுபாடின் செய்யப்பட்டுப் புை ஜனாதிபதி சந்திரிகா பொதுஜன ஐக்கிய அரசாங்கம், தென்ன G)9,1609) GAFLİLİL'ILIL"
புதைக்கப்பட்டதாகக்
புதைகுழிகளை கடந்: வருடகாலமாகத் தோ பரிசோதித்து வரும்
தென்னிலங்கையில் பயங்கரவாதத்தின் 2 அட்டூழியங்களையே
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒருசில ρυτή ரான ற ரீதியில் ளைஞர்கள்
U.
OIT.
| LITäJ, முடியாத
லகள் படு 曲
போட்டுக் ஆறுகள், ல் வைத்தும் இளைஞர்கள் சுட்டுக்
GOTI.
புதை குழிகளிலும் றிப் பலர் கொலை தக்கப்பட்டிருந்தனர். தலைமையிலான முன்னணி faJ560) ELLÝ76) LIGA)
டுப்
கருதப்படும் பாரிய
டவடிக்கைகளும் டம் பெற்ற அரச ġgiż, JELL லப்படுத்துகின்றன.
அலசுவது-இராஜதந்திரி
எனவே இந்த அதீத வக்கிரக் குணத்தின் வெளிப்படாகவே புலிகள் இயக்க உறுப்பினர் மல்லியின் உயிரற்ற உடலின் சிரச் சேதமும்
காணப்படுகின்றது.
தென்னிலங்கையில் வடக்கு கிழக்குப் பிரச்னைக்கு அரசியல் ரீதியாக சமாதானத் தீர்வை எட்ட விரும்புவதில்
ஒருசாரார் அக்கறை கொண்டுள்ள
அதே சமயம் ஈனச் செயல்களால் சமாதான முயற்சிகளைக் கொச்சைப்படுத்தும் காட்டு மிராண்டிக்
கும்பல்களும் இருக்கவே செய்கின்றன
என்பதனையே மல்லியின் தலை Gla). ILL L'ILILL FIDLIGIIII) தெளிவுபடுத்துவதாக இருக்கின்றது.
தீர்வு தொடர்பான சமாதான முயற்சிகளில் இறங்கும்போது எந்தவொரு வகையிலும், எத்தரப்பிலும் அம் முயற்சிகளைக் களங்கப்படுத்தும் நடவடிக்கைகள் தலையெடுக்காதிருப்பதை உறுதி செய்வதே மிகவும் இன்றியமையாததாகின்றது.
நத்தார் காலப் பகுதியில் அரசுபுலிகளுக்கிடையிலான சமரச முயற்சிகள் மீண்டும் ஆரம்பமாகும் என்று சந்திரிகா அரசின் பேச்சாளரான அமைச்சர் தர்மசிறி சேனநாயக்கா அறிவித்துள்ளார். ஆனால் எத்தகைய வடிவத்தில் அப் பேச்சுக்கள் இருக்கும் பேச்சுக்குரிய விடயங்கள் என்னவென்பது பற்றி விரிவாக எதனையும் வெளியிட அமைச்சர் சேனநாயக்கா மறுத்திருந்தார்.
இரு மாதங்களுக்கு முன்னர் புலிகளுக்கும் அரச தரப்பினருக்குமிடையே ஆரம்பமான பூர்வாங்கச் சுற்றுப் பேச்சுக்கள் நல்ல புரிந்துணர்வுடன் இடம்பெற்றிருந்தன. இரு சாராருமே பரஸ்பர விசுவாசத்தை வெளியிட்டிருந்தனர்.
போர் நிறுத்தம், புனர்வாழ்வுப் பணிகள், மற்றும் வட பகுதிக்கான போக்குவரத்துப்பாதை என்பன குறித்தே அந்த முதற் சுற்றுப் பேச்சுக்களில் ஆராயப்பட்டிருந்தது.
புனர்வாழ்வுப் பணிகளுக்கு முன்பதாக அப்பணிகளின் சுமுகமான செயற்பாட்டை உறுதி செய்யும் வகையில் போர் நிறுத்தமொன்றும் வடபகுதிக்கான போக்குவரத்துப் பாதையொன்றும் திறக்கப்படுவதே இன்று மிகவும் இன்றியமையாததாக இருக்கின்றது.
போர் நிறுத்தமொன்று ஏற்படும் பட்சத்திலேயே இரு தரப்பினரும் தத்தமது அரசியல் ரீதியிலான நடவடிக்கைகளை நன்கு பலப்படுத்திக்கொள்ள முடியும்
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பொறுத்தவரை அதன் தலைவர் திரு.வே.பிரபாகரன் நல்ல கட்டுக்கோப்பான விதத்தில் தமது இயக்க நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கக் காணப்படுகின்றார்.
அந்த இயக்கத்தின் இராணுவ அரசியல் நடவடிக்கைகள் அனைத்தும் அவரது பூரண கட்டுப்பாட்டின் கீழுள்ளன. இதே வேளை தென்னிலங்கையில் சந்திரிகாவின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிப் பதவியானது அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாகவும் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாகவும் அவருக்கு உறுதியான தீர்மானங்களை எடுக்கும் வல்லமையைக் கொடுத்திருக்கக் காணப்படுகின்றது.
இந்நிலையில் சந்திரிகா வடக்கு-கிழக்குப் பிரச்னைத் தீர்வு தொடர்பாக தமது அரசியல்- இராணுவ ரீதியான அணுகுமுறைகளை எத்தகைய அளவுகளில் பிரயோகிப்பார் என்பது கேள்விக்குரியதாகவே இருக்கின்றது.
அரசியல் ரீதியான அணுகுமுறையை எத்தகைய விதத்திலும் சாமான்யமானதொன்றாக எடைபோட்டு
விடமுடியாது. இராணுவ ரீதியிலான அணுகுமுறைகளைவிட சிக்கல் நிறைந்ததாகவும், பல்வேறு தரப்புகளினதும் விருப்பு வெறுப்புகள் சம்பந்தப்பட்டதாகவுமே அரசியல் அணுகுமுறைகள் காணப்படும். இந்நிலையில் வடக்கு கிழக்குப் பிரச்னை தொடர்பான அரசியல் நடவடிக்கைகள் மிகவும் பரந்துபட்ட தன்மையைக் கொண்டதாகவே இருக்க வேண்டியது அவசியமாகின்றது.
கடந்த வாரங்களில் பாராளுமன்றத்தில் பரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான எம்.எச்.எம்.அஷ்ரப் உரை
நிகழ்த்துகையில், வடக்கு-கிழக்குப்
பிரச்னைத் தீர்வு தொடர்பாக அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மட்டுமல்லாது. வடக்கு-கிழக்கு அரசியல் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தும் என்று தெரிவித்திருந்தார்.
அமைச்சர் அஷ்ரப் கூறியவற்றில் அர்த்தம் இருக்கவே செய்கின்றது. ஏனெனில் வடக்கு-கிழக்குப் பிரதேசம் கடந்த பத்து வருடகால யுத்தத்தினால் பல்வேறு அரசியல் பரிமாணங்களையும் பெற்றிருக்கக் காணப்படுகின்றது.
பத்து வருடங்களுக்கு முன்னர் இருந்த தமிழ் அரசியல் கட்சிகளைவிட இன்று கூடுதலான அளவு தமிழ்க் கட்சிகள் வடக்கு-கிழக்கில் தோன்றியிருக்கக் காணப்படுகின்றன.
கூடவே வடக்கு-கிழக்கில் முஸ்லிம்
சமூகத்தவர்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருக்கக்
காணப்படுகின்றனர். இந்நிலையில் அச்
சமூகத்தவரின் எதிர்பார்ப்புகள் அங்கலாய்ப்புகளைப் பிரதி பலிப்பதாகவே குலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வடக்கு-கிழக்கில் ஒரு பலம் மிக்க அரசியல் கட்சியாகவும் மாற்றமடைந்துள்ளது. இந்நிலையில் அமைச்சர் அஷ்ரப் குறிப்பிட்டதுபோல வடக்கு-கிழக்கு பிரச்னைக்கான நிரந்தரத் தீவு என்பது அப் பிரதேசத்தின் அனைத்துத் தரப்பு மக்களினதும்,
அரசியல், சமூக, பொருளாதார
அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யவேண்டியதாகவே காணப்படுகின்றது.
இருந்தபோதிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுத ரீதியிலான நிலைப்பாட்டைப் பூரணமாக நிராகரித்துவிட முடியாததாகவே இருக்கின்றது.
கடந்தகால அரச பயங்கரவாதத்தின் கொடுமைகளை ஜனாதிபதி சந்திரிகா அரசே நன்குணர்ந்துள்ளது. தென்னிலங்கையில் படையினரின் அட்டூழியங்களால் இடம்பெற்ற அநர்த்தத்தை பறைசாற்றும் தடயங்களை ஜனாதிபதி சந்திரிகாவே நேரில் சென்று பார்வையிட்டிருந்தார்.
எனவே முப்படைகளின் பலமும் பிரமாண்டமாக அதிகரிக்கப்பட்ட நிலையில் வடக்கு கிழக்குப் பிரதேசம் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டிருக்கக் காணப்படுகின்றது.
இந்நிலையில் கடந்த ஒரு தசாப்த காலத்துக்கும் மேலாக குண்டு வீச்சுக்கள், மற்றும் பாரிய தாக்குதல்களினால் அல்லோல கல்லோலப் பட்டுப் போயிருக்கும் வடக்கு-கிழக்குப் பிரதேச மக்கள் தம்மைத் தாமே பாதுகாக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டவர்களாக இருப்பதையே தமிழீழ விடுதலைப் புலிகளின் பலமும், வளர்ச்சியும் புலப்படுத்துகின்றன.
எனவே இராணுவ தர்பாருக்கு பூரணமாக விலங்கிடப்படும்
நிலையிலேயே எந்தவொரு சமாதான அணுகுமுறையும் நல்ல வெற்றியைத் தரும் என எதிர்பார்க்க முடியும்

Page 8
பத்தில் ஏற்படும் வய ேெயாதிபர்கள். த
அதி ர்ச்சியும் LDU60õT(PLD என்று நி திடீர் விபத்திற்கு ஆளானோர்களுக்கு சக்தியையும் மழுங்கச்
வரும் சலிப்புணர்வே
ஏற்படும் உடல் சிதைவு மரணத்தை தவிர்த்து வைத்தியப் பரிசோதை
விந்துருகிறதபோல் ஒளியைக் காணாமல் அந்தேகோல் எறிந்த அந்தகன்போல் ஆனேனே!
இது பட்டினத்தார் பாடல் அவர் ஆடி அடங்கி எதையும் மறைக்காமல் சொல்லிப் பாடியவர். போலித்தனம் இல்லாத யோகியானவர்
பிரேமானந்தா சுவாமி என்று அழைக் கப்பட்ட போலிச் சாமியாரோ ஆடி அனுபவிக்க போர்வை தேடியவர்
சுவாமி இராமகிருஷ்ண பரமஹம்சர் விவேகானந்தர் போன்ற மகான்களின்
பெயரை கெடுக்கவென்றே உற்பத்தி பாகிக்கொண்டிருக்கும் போலிச் சாமியார் வரிசையில் பலர் இருக்கிறார்கள்.
அவர்களில் மாட்டிக்கொண்டவர்கள் சிலர் அந்தச் சிலரில் பிரேமானந்தாவும்
25 aust. மாத்தளையில் இருந்தவர் இந்தப் போலிச் சாமியார் இலங்கை பில் மாத்தளையில் தனது தந்திரத்திற்கு அஸ்திவாரம் போட்டவர்.
அப்போதே இங்குள்ள அரசியல்வாதி கள் சிலரோடு தொடர்பு வைத்திருந்தார். ஆயுதம் ஏந்திப் போராடும் இயக்கங் களுக்கும் ஆதரவு மாதிரிக் காட்டிக் Ο Τς Σι Πή.
மாத்தளையில் ஒரு கோவில் பிரகாரத் தில் இருந்த அவரது ஆசிரமத்தில் இயக்க Eஉறுப்பினர்கள் சிலர் பாதுகாப்பாக தங்கிச்
சென்றதும் உண்டு. E 83 ஜூலை கலவரத்தோடு தமிழ் நாட்டுக்கு ஓடிய சாமியார், கையோடு ஒரு பத்து பன்னிரண்டு இளம்பெண்களை பும் கொண்டு சென்றதாக தற்போதைய Eவிசாரணைகளில் வெளிப்பட்டுள்ளது. - இந்தப் போலிச் சாமியாரின் பூர்வீகம் தஞ்சை மாவட்டம் சிறு வயதிலேயே இலங்கை வந்தவர்.
தமிழ்நாட்டுக்கு மீண்டும் போன சாமியார் அங்கு திருச்சியில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பாத்திமா நகரில் 250 ஏக்கர் நிலத்தில் ஆசிரமம் அமைத்துக்கொண்டார்.
அரசியல் தொடர்பு
சுத்துமாத்து தொழிலுக்கு பாதுகாப்பு வேண்டுமானால் அரசியல்வாதிகளின் Eஆதரவு வேண்டும் சொகுசாக வாழ தொழிலதிபர்கள், கோடீஸ்வரர்கள், வட்சாதிபதிகள் போன்றோரை வளைத்துப் போடவேண்டும்.
போலிச் சாமி போட்ட கணக்கு தப்பவில்லை. சாமியைக் கண்டால் காலில் விழும் அரசியல் தலைவர்கள் இந்தியாவில் அதிகம்பேர் இருக்கிறார்கள்
செய்யும் பாவங்கள் திர இப்படிப்பட்ட சாமியார்கள் தயவு இருந்தால் நல்லது என்று நினைக்கும் பணம் படைத்தோருக் கும் பாரதத்தில் பஞ்சமில்லை.
தென்னஞ்சோலையும் பூமிக்கு பச்சைப் போர்வை விரித்தது போன்ற வயல்களும் சுற்றியிருக்க அதன் மத்தியில் சாமியார் குடில் அமைத்தார்.
வயிற்றில் இருந்து வாய் வழியாக லிங்கம் வந்து பொத்தென்று விழும்.
பக்தர்கள் விபூதி கேட்டால் சாமியார் கையால் கொடுக்கமாட்டார்.
வாயைக் குவித்துகுபிரென ஊதுவார். Hவிபூதி வரும் பக்தர்கள் பிரமித்துப்
H(Bшпешпіїаєії.
ஏனையோர் பெரும்பாலும் அதிர்ச்சியினா 1 புள்ளன. (ჭau(ჭu மரணத்தை எதிர்நோக்கி 9QIDITG)JIIIL LJGD960)G வருகின்றனர். மனோவியல்துறை aile விபத்து ஒன்று நடந்தவுடன் அதன் லெவ் என்பவரும் திரு உடனடித் தாக்கம் குருதிமண்டலத்தை சமீபத்தில் இணைந்து அடைந்து மூச்சின் இழப்பையோ அல்லது | பரிசோதனையின்போது
அதிர்ச்சியடைதலையோ ஏற்படுத்துகின்றது.
இவற்றையடுத்து அதிர்ச்சிக்குள்ளான மனிதனின் குருதியோட்டம் சீர்குலைந்து குருதி நாளத்தின் செயற்பாடு மந்த நிலையை எய்துவதோடு இருதயம், மூளை போன்ற பகுதிக்கான குருதியோட்டமும் தடைபடுவதற் கும் காரணமாக அமைந்துவிடுகிறது. இதன் மூலம் இருதயம், மூளை போன்ற அவயவங் களின் இயக்கத்திற்கு தேவையான ஒட்சிசன்
உள்ளூர் பக்தர்கள் மட்டும் பிரமித்தால் போதுமா? உலகம் முழுக்க பிரமிக்க வேண்டாமா? அப்போதுதானே டொலர்கள் வந்து கொட்டும்.
வயிற்றில் இருந்து வாய் வழியே லிங்கம் கொட்டும் சமாச்சாரத்தை வீடியோவில் படமெடுத்து உலகெங்கும் அனுப்பி வைத்தார்.
லிங்கம் விழும் அதிசயத்தைப் பார்த்த வெளிநாட்டு பக்தர்கள் விழுந்தடித்து விசா எடுத்து சாமியாரைக்காண ஓடி வந்தார்கள். அதில் பெண்களும் அடக்கம் பெண்க ளுக்கு சாமியார் அருள் வாக்கு வழங்குவதே தனிப்பாணிதான்.
இரகசிய தரிசனம் இராத்திரி நேரத்து பூஜையில் இரகசிய தரிசன ஆசையில் இருந்த சாமியார் குளித்து விட்டு ஆசிரம உடையை அணிந்துவரச் G) JFIT GiJQIT.
ஆசிரம குளியலறையில் பக்தியோடு குளித்துக்கொண்டிருப்பார்கள் பக்தைகள் அதனையெல்லாம் பத்திரமாக பதிவு செய்து
சுரேஷ்குமா
கொண்டிருக்கும் குளியலறையில் ஒளித்துக்
குந்தியிருக்கும் வீடியோ கமரா
சாமியார் அருள் வாக்கை ஆரம்பிப்பார்
பக்தி பிரசங்கம் காம ரசம் பொழியத்
தொடங்கும்.
"என்னோடு உறவு கொள்வது கடவு ளோடு இருப்பது மாதிரியானது" என்பார் GBLJITQAS FILÓ).
சுயரூபம் அறிந்தவர்கள் திரும்பிப் பார்க் காமல் ஓடிவிடுவார்கள். தேவையுள்ளவர்கள் மட்டும் திரும்பி வருவார்கள்
குளியலறை வீடியோப் படங்கள் நல்ல விலைக்கு விற்கப்படும். சிலரை மிரட்டிப்
மற்றும் போசனைகள் அவ் வவய மண்டலங் படைகின்றன.
இந்நிலையில் சிகிச் நேரம் நிலைமை தெ நோயாளி மூர்ச்சையை நேரும் இவ்வாறு வை: களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டிருச்
பணியவைக்கவும் பயன் இதே சமயம் இல இயக்கங்களுக்கும் போ செய்தார்.
அவரது பம்மா இயக்கங்கள் நம்பின (UDLAYL KLIITğ5I.
தமக்கு ஒரு பாதுக மறைந்திருக்கவும் என் ளுக்காக போலிச் சா சில இயக்கங்கள் பயன் தற்போதைய விசார சாந்தா (வயது) சாட்
இயக்கங்களு
"புளொட் இயக்கத் இருந்து பின்னர் டெ தாவியவர் சாமியார் இ. தொடர்பு கொண்டிருர் சாட்சியம் சொல்லியிரு அது தவிர மார்க் காரன் மூலமாக போன லிலும் போலிச் சாமி
புலிகள் சாமியாரி கருதி பயன்படுத்தியிரு ஆனாலும், தமிழ ளுக்கு அதிருப்தி ஏற்ப சாமியார் விவகாரத்தில் சம்பந்தப்படுத்த பொ சிலரை சில சந் படுத்துவது போராட்ட துண்டு. ஆனால் தவ மாக பயன்படுத்தலாே தலையில் தூக்கி வை இயக்கங்கள் எதுவு தில் அவ்ருக்கு உடற் எந்தவொரு தகவலும் என்பது குறிப்பிடத்த ஆசிரமத்தில் இ GALINGSSTJ56T FILFALLILDIG அநேகமாக எல்ே சரசமாடியிருக்கிறார்.
மறுத்தால் அடி கருக்கலைப்புக்கும் த டாக்டர் எந்நேரமும் திலேயே இருந்திருக் சாமியாரின் ஆ பதவிக்கு கடும் போ திவ்யாதேவி எ6 சாமியாரின் அமோக தலைவியானார் திவ்ய
"நாட்டியம் பழக அவளோ சாமியாரை என்று சொல்லுகிறார் சிவசுந்தரி,
Gu Got Fitt
திவ்யா மீது சாமி திவ்யாவுக்கோ சாமி உதவியாளர் கமலான நேரத்தில் உன்னதக்
இருவரையும் G)J.IIG86ILITEIT.
தற்போது இல6 சுற்றுப் பயணம் செ திவ்யா அங்கிருந்து பொலிசின் கரத்தில் இரு சாமிக கடிதங்கள் இரண்பு கொட்டும் வார்த்தை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முதுமையடைந்து னத்து வாழ்ந்து வர்களின் ஞாபக செய்து வருவதாக கள் புலப்படுத்தி
கழகத்தை சார்ந்த ஞானிகளான திரு. லங்கள் அவர்களும் டத்திய வைத்தியப் மேற்கானும் விடயம் டைநிறுத்தமடைந்து iள் முதலில் பாதிப்
சயேதுமின்றி நீண்ட பரும் ந்து மரணமடைய தியப் பரிசோதனை த லிவிங் சஞ்சிகை கிறது.
படுத்தப்படும்.
கையின் போராளி பிச் சாமியார் உதவி
து வேலைகளை ான்று சொல்லிவிட
ப்பாக பயிற்சிக்கும். று சில தேவைக மியாரின் உதவியை படுத்திக்கொண்டன. GOOGOOTLAND JITLOLITI faiT சியமளித்துள்ளார். ம் சாமியும் தின் ՄԸՄՈՇՈՍՈ 9, லோ இயக்கத்திற்கு றுதியாக புலிகளோடு தார் என்று சாந்தா க்கிறாள். என்ற வெளிநாட்டுக்
பட்சத்தில்
Ο றுதிப்படுத்தப்பட்டதாக
இவர்கள் மேற்கொண்ட பரிசோதனை
S SS SS S SS S SS S S S S S S S SLS S SLSLSSL S S S S S S SS S SS SS SS
சர்வதேசப் பொலிசார் மூலம் திவ்யாவை தேடி வலை விரித்திருக்கிறது தமிழகப் GLIIIGSG).
போலிச் சாமியாரின் 43வது பிறந்த தினம் கடந்த நவம்பர் 18ம் திகதி
பாத்திமா நகரெங்கும் அலங்கார வளைவுகள். அதே சமயம் ஆசிரம நுழை வாயில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டு அதனை திறக்க தமிழக அமைச்சரும் சம்மதித்திருந்தார்.
அதே சமயம் சுரேஷ்குமாரி, லதா ஆகிய பெண்கள் ஆசிரமத்தில் இருந்து தப்பி ஓடி பொலிசில் கற்பழிப்பு புகார் செய்தனர். சுரேஷ்குமாரி சாமியாரின் சகோத ரரின் மகள் என்பதுதான் கொடுமை சுரேஷ் குமாரிக்கும் லதாவுக்கும் GALINGSST SEGi புக்கள் பாதுகாப்பு கொடுக்க
தனது 43வது பிறந்த
ஆயுள் விருத்தி யாகம் நடத்திக்
DTG தப் பொருள் கடத்த :: போட்டோ எடுக்க போஸ்
ஈடுபட்டிருந்தாராம்
ன் உதவியை தேவை ήθίου Πιθ.
மக்களிடம் புலிக டுத்தும் நோக்கத்தில் புலிகளை அதிகமாக பிஸ் முனையலாம். IIIшћIJefici, Ljucii. க் காலத்தில் நடப்ப ானவர்களை கவன ம தவிர அவர்களை திருக்கக்கூடாது. ம் சாமியார் விவகாரத் தையாக இருந்ததாக FIT GU GAJLJL JLG) flai GODGA)
கது. நந்த மேலும்பல த்துள்ளனர். பாருடனும் சாமியார்
தை பசி பட்டிணி.
ரியாக ஒரு பெண் யாராக ஆசிரமத் DIT. ரமத்தில் தலைவர் டி ஏற்பட்டதாம். ற பெண்ணுக்கே ஆதரவு! அதனால்
ான் அனுப்பினேன். டிப்போய்விட்டாள்" திவ்யாவின் அம்மா
பின் காதல் த தெய்வீகக் காதல், ார்மீதும், அவரது ா சாமி மீதும் ஒரே ாதல், LIT கவனித்துக்
டனில் நிதி திரட்ட ள்ள பெண் சாமி பாட்ட கடிதங்கள்
கும் தனித்தனி ம் காதல்+காமம்
கொடுத்தார்.
"எல்லாம் பொய். உங்களுக்கு துன்பம் வந்தால் சாமி நான் தீர்த்துவைப்பேன், இப்போது சாமியாராகிய எனக்கே துன்பம் வந்துவிட்டதே யார் உதவி செய்வார் என்று தங்கப் பதக்கம் பட ஸ்ரைலில் கடைசி அருளுரை நிகழ்த்தியதாம் போலிச்
FIIlf.
பொலிஸ் சுற்றிவளைத்து சாமியாரையும் ஆசிரம பெண்களையும் கைது செய்தது.
யில் பங்குகொண்ட வயோதிபர்களை میں ! தொகுதிகளாக பிரித்து ஆய்வுநடத்த
குறிப்பிட்டுள்ளனர். இதில் முதற் தொகுதியில் அட தியோர் முதுமைதை நிலையிலும் கு திலும் சமூகத்திலும்
GETUIGAJLIDIT, டுவோர் என்று
இரண்டாவது அளவான வசதி ளுடன் ஒரளவு ரவத்துடன் வாழ்ந்து வரும் வயோதிபர்கள் என்றும், மூன்றாவது பிரிவினர் வசதியும் வரவேற்பும் குறைந்த பிரிவினர் என்றும் குறிப்பிடும் இவ் விஞ்ஞானிகள் மேலும் இதுபற்றி கூறுகையில்
மேற் கூறப்பட்ட தொகுதியினருள் மூன்றாவது பிரிவினரின் 鷺 சக்தி மந்த நிலையிலிருந்ததாகவும் இ ரண்டாவது பிரிவினரின் நிலை அதைவிட சற்று முன்னேற்றமாகக் காணப்பட்டி ருந்ததாகவும் முதலாவது பிரிவினரின் நிலை திருப்தி கரமாக இருந்ததாகவும் ಇಂT
பிரேமானந்தா >9IUש )Gעי960ו
முதல்வரும் காலில்?
வீடியோ கசட்டுக்களும் சிக்கியுள்ளன. ஆசிரம பெண்கள் எல்லாம் சாமியாருக்கு எதிராக அவர் சரச லீலைகள் பற்றி சாட்சி சொல்லுகிறார்கள்
சாமிக்கு விளக்கமறியல் நீதிமன்றத்திற்கு வந்து செல்லும்போது வேண்டுமென்றே சிரிக்க முயன்று போஸ் கொடுக்கிறார் போலிச்சாமி
முக்கியமான ஒரு குறிப்பு- தமிழக முதல்வரும், அவரது தோழி சசிகலாவும்: FILMcä KTOG) ಆಕ್ಟಿ ஆசிர்வாதம் பெறும் காட்சியும் வீடியோ ஒன்றில் இருந்ததாம். அதனை ம்றைக்க முயற்சி நடப்பதாக தகவல்,
இன்னொரு குறிப்பு சாமியாரின் லிங்கம் எடுப்பது, விபூதி ஊதுவது போன்ற வித்தைகளின் குக்குமம் அவரது உதவியாளருக்கும் அத்துப்படியாம். சாமியார் ஒருவேளை தொழிலைக் கைவிட் டால்கூட அவரது உதவியாளர் எங்காவது சென்று பிழைத்துக்கொள்ளலாம்.
ஏமாறுவோர் உள்ளவரை ஏமாற்றும் பேர்வழிகளுக்கும் குஷிதானே?
இந்த போலிகள்ால் முன்பிருந்த அசல்களுக்கும் கெட்ட பெயர். HH
Sés E66* jÜ ü |
உலக அழகு таћи (unti. களில்இரண்டு ரகம்
டாவது வேல்ட்பட்டத்திற்
தார். அவர் பெற் 臀 Gi யுனிவர்ஸ் பட்டம்
சத்தில் தென்னாபிரிக்காவில் நடந்தபோட்டியில் ஐஸ்வர்யாய் பெற்றிருப்பது
இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்ற அழகிப் போட்டியில் சுஸ்மித
சென்னிடம் தோற்றுப் போனவர்தான் ஐஸ்வர்யா ராய்
தென்னாபிரிக்காவில் iே பரிசுத் தொகையாக 30 இலட்சம் டொலர்
ginčiječi ini. டைத்திருக்கிறது.
உலகப்புகழ்பெற்ற மஸ்தா கர், ஒன்றரைக்கோடி ரூபாய் பரிசுப்பொருட்கள்
என்று அள்ளிக்கொண்டு திரும்பியிருக்கிறார் அழகுராணி
தேவதையாக சம்பாதித்த ஐஸ்வர்யா ராய்
KOMPETISMAR GROSS SIGNIfige
26w6ĵuriri.
புகைப்பட முக வசீகரத்திற்கான பரிசையும் தட்டியிருக்கிறார்
is in 11-17, 1994

Page 9
Elismpulsi 1966
g ங்கிலாந்திலுள்ள பிரிஸ்டல் நகரில் உள்ள ஒரு வீட்டில் துணி காயப்போடும் கொடியில் கண்ட காட்சி இது.
ஜெனத் ஸ்மித் பதினொரு நாய்க் குட்டிகளை செல்லமாக வளர்த்தார். செல்ல நாய்கள் பதினொன்றும் சமையல றைக்குள் புகுந்து சமைத்துவைத்த உணவு களுக்குள் புரண்டு உருண்டுவிளையாடி விட்டன. உடல் முழுக்க மச மசவென்று அழுக்கு பார்த்தார் ஸ்மித் பதினொரு நாய்களையும் சோப்புப் போட்டு குளிக்க LITOLöö SlјJU வைத்துவிட்டு ஈரம் உலருவதற்காக கொடி
யில் காயப்போட்டுவிட்டார். குளிர்காயும்
TERÜ TI 2 குட்டிகளையே படத்தில் காண்கிறீர்கள்.
பாஸ்போட் விசா ஏதுமின்றி லிருந்து வெட்டப்பட்ட ஒரு மலேசிய தமிழ்நாடு தூத்த கப்பலில் 10 நாட்கள் பயணம் செய்து கொங்கு மரப் பொத்துக்குள் இது வந்தது. அங்கிருந் 2500 கிமீ தூரத்தைக் கடந்து இருந்திருக்கிறது. அதைப் பார்க்காமல் வியாபாரி ஒருவ இந்தியா வந்துள்ள மலேசிய மலைப் 蠶 அந்த மரத்தை இந்தியாவுக்கு வாங்கி லொறிமு பாம்பு இது மலேசியக் காடுகளி அனுப்பிவிட்டனர். அந்தக் கப்பல் கொண்டு abstri.
A Iq J ifbDL I i.11 - 17, 1994
 

க்குடி துறைமுகம்
சென்னை IDJ. ர் இந்த மரத்தை Dajib GNFIGST GOOGST
அந்த மரத்தை திரவாள் மூலம் 3 isir (5) as art mt aii a) sosti fi . தக் குறுக்காக வெட் முன்பு அதன் கீழே ந்த பொந்தில் ஒட்டிக் ணடிருநத மணனை ற்றும் பொழுது, வா அதறகுள ஏதோ ரிவதைப் பார்த்தார். னே அந்தக் கடையின் மையாளர் வனத்துறை காரிகளுக்குத் தகவல் டுத்தார். அவர்கள் பொந்துக்குள் ண்டு கிடந்த பாம்பை ந்து கிண்டி தேசியப் ாவுக்குக் கொண்டு | 1,060 T.
அங்கு GLIII த்தலினுள்ளே யார்? உடலைத் திருகி வளைத்து சாகசப் பயிற்சி பெற்ற ாக இருக்கிறது இந்த 17 வயதான டெலியா டுசால். லண்டனில் ஒரு சேர்க்கஸ் கம்பனி ஆள் 廊 J, எடுக்கும்போது இச்சோதனையை நடத்தியது. பல இளம் பெண்கள் தோற்றனர். டெலியாவுக்கு வெற்றி கிடைத்தது. இதனால் சேர்க்களில் வேலையும் கிடைத்தது. அழகிய மலைப்பாம் நீளம் ஆறடி இது 30
நீளத்திற்கு மேல் ரக்கூடியது. இந்தியா உள்ள மலைப்பாம்பு Tal Gunfu Guanas
சேர்ந்தது இந்த ப்பாம்பு அழிவின் ம்பில் இருக்கும் இந்த LT LITLDL as 54 (5 பு மிக மிக அதிகம்.
வத்து (BLITT கத்து.
ன்சிக் குரங்காருக்கு க் குஞ்சுமீது பிரியம். திப் பாதுகாத்து ர்த்து வருகிறார். கிலாந்திலுள்ள
SIT LáfiájáFIT GODiaVulsai) NFiNILILILILL STILLA.
விமானத்தை கார் வடிவில் உருவாக்கினால் எப்படியிருக்கும்? பாரிசிலுள்ள ஓவியர் ஒரு வாரின் கற்பனையில் உருவான ஒவியம் இது
UIC 5A JDJ Je

Page 10
  

Page 11
Liens S S S S S S S S S S S S S S S S S
தினசரி 969) gint Aggit பார் அபராறு TT First I utilis ாந்தப் படாத | || || Hilir: ANNU ീ of a
qMLL T T T SS S S LLS
L S T L L L L L D S D L S DD LLL மூன்று காட்கள் இந்திய பிம்பிய பதிவு ரொப்பட்டுள்ா ம்ே திப படப்
of
பட்டும் பாட்டு யா LLLSSS T T SS S S S
LL STSS DD D D LS S S S in an in
in Eur" , , "" "sabiwa niini
**
I கட்டுக்கப்படுவது பிற மாா பற்றி டெபா தமிழரு வருவதும் வா -பிப்போது நாட்டா * "#"="+" Hi Lis II i At Au |
நாட்டாம் படத்தின் பிரத்திா பாவட்ட ராதி ரகுமாரின் நடிப்பை டாட ட விா ஏறும் நாள் பாடியா
எடுக்கு டாக் கொடுந்து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ANTA LL aS S STS SS S T S u S S S S S S S SSS S SS : 鷺 t TIL
* து வர அறியாட 5 ர குமொர் நாரா
பார்ாக மதிபதி எடுத்து திர
ரேகாவுக்கு தான்ஸ்
यातायात ார * - السوريا والتي பார்ாதி
. . . . .
J-*
ánshún fengu salaruid விரைவில் திரைக்கு வருகிறது 72 तथा सा था । தமிழில் அர்ஜுன் நடித்த பாந்திரதத்தியில் நடித்துள்ா ரருவி தமிழில் பிரபுறா
ரிக்கு புக்கு ரவிவ பாடல் காட்ஸ் பிள் ரகுவிய ஆடியுமிருக்கிறார் ெ பதியா ரொரா அந்த பாடல் காட்சியின் நா பாத்துகிறார் ாருவிக்கு ாேடி ஜாமி சாய்ா =
நம்பர் வன் பிடத்ாதப் பிடிப்பதில் ரா T ஆனால் குண்டாகி வருகிறார் என்று -ா
அவரது விசிறிகள் கவனிக்கபப்டா பாம்
-- ால் கஸ்டம்ஸ் ஆபிஸர் ص_
அதிரடி தோ : تنقیص
தமிழுக்கு வரும் படம் கள்டமா * და 1 - リ Karritor AA || || நடத்தும் பெண் அதிகாரி வெடிம் 5 ܬܪܬ ܝܢ * 23 பாட்ரோ வசனம் எழுத முந்தும் ப்ரல்
|ენს 15°- كينية ". எழுதியிருக்கிறார் ட்ரா தித் LTD G T D SMrS இ' ா திா பற்றம் تعلیق کی
ா படம் பாருள்
ஏர்போட் படத்ாகத் தயாரித்த நிறுவனம் தற்போது மாஸ்டர் என்ற படாத தாக்கிறது. பிதில் மம்முட்டி ரா முதலில் rt Tahit still
மதுபாலாறி விட்டு
dan it is //या
-േീ ബigi?
S 0 LL LY S L S S LY S Y T YY L LL L ாட்டா - - - ݂ ݂ LLLLLL D LL LL DDD D L L S S S L L S S
· A SSL S S S S S S S S S L i LLL YY S S TT S YT TT TT S LL LL LLLLL L L D S S S S S L S S S S S *_f-_
அடிக்கடி அமெரிக்க
in
LLL L S Y S uu
| || || || II w ா பா பெரும் ம்ொவிா அர்ச்சனாவின் ஆடைக் குறைப்பு היו חששוחחו לפחות החבורה בין המורשתון השחורי חוקית, וחלקן ומשחות.
L T L Y L S SS L S ZL S S S S ாரும் பாரு ர "Tot
பியா நா ரா
un sa "N NIINI

Page 12
2j
ருமண நாள் பெண்களுக்கு பிரதானமான நாளாகும் என்றுமில்லாத எழிற் கோலத்துடன் மணமகள் திகழ வேண்டும். இதேபோன்றுதான் ஏனைய பண்டிகைகளின் போதும் அழகிய பெண் கள் மேலும் அழகுடன் விளங்க வேண்டும்
திருமணமோ பண்டிகையோ இந்த விசேட நாட்களுக்கு முன் ஒரு பெண் தனது அழகுக்கு மேலும் அழகூட்ட இந்து நாட்களே போதுமானது
A. 三 ー ー
பிளவுஸ்
நீங்களும் தைக் கலாம்எஸ்-எஸ்
யுவதிகளுக்கான புதிய ஜின்கம் பிளவுகம்
எடுக்கப்படவேண்டிய அளவுகள்: (பிளவுசுக்கு வர்ணக் கோட்டுத் துணி அல்லது புள்ளியிடப்பட்ட துணி)
முதல் நாளன்று நல்லெண்ணை அல்லது ஒலிவ் எண்ணை அல்லது வழக்கமாகப் பயன்படுத்தும் கிரீம் ஆகியவற்றில் ஒன்றினை எடுத்து தலை மற்றும் உடம்பு முழுவதும் நன்றாக அழுத்தித்தேய்த்துக்கொள்ளுங்கள் இரண்டு மணி நேரம் கழித்து இரு
முட்டைகளின் வெள்ளைக் கருவினை
தனியாக நன்றாக அடித்துக் கொள்ள வேண்டும். மஞ்சட் கருவில் ஒரு மேசைக் கரண்டி தண்ணி விட்டு அதனையும் நன்றாக அடித்தபின் தலையில் நன்றாக அழுத்தித் தேய்க்கவும் சற்று நேரம் கழித்து 'வும்பூ போட்டு தலை முழுகவும்.
ன்பக்கம்+ பின்பக்கம்= 30430 அங்குலம் ளம்= 28 அங்குலம் கையின் அகலம்= 22 அங்குலம் கையின் நீளம்= 1 அங்குலம் 23 கொலர்-நீளம்= 18 அங்குலம்
கொலர் அகலம்= 4 அங்குலம் வெட்டும் முறை (படம் 1)
155 அங்குலம் அளவில் பின் முன்பக்கத் துணியினை மடித்துக்கொள்ளவும் மடிக்கப்பட்ட துணியினை ABCD எனக் குறித்துக்கொண்டு Aயிலிருந்து 6 அங்குலம் அளந்து உள்நோக்கி Eஎனக் குறிக்கு Eயிலிருந்து 5 அங்குலம் D உள்நோக்கி அளந்து எேன அடையாளமிடுகGக்கும் Bக்கும்
ஒட்மீல் எனப் JIGU GJIGOLJ, மாச்சத்து அரைக்கே பால்மா அரைக்கோ யையும் ஒன்றாகக் அளவான மெல்லிய இக்கலவையை 6ை முடிச்சாக முடித் ழுவதும் தேய்த்தா a p LG LIGif G மறுநாள் கைகா கொண்டு தேய்த்து
மூன்றாவது நான
தலைமுடிக்கு செழிப்
களில் உள்ள முடிக (வாக்ஸிங் மூலம்) செ பொடி, சிறிது தயிர்
பழச்சாறு, தேயிலை
முட்டை ஒன்று ஆ ஒன்றாகக் கலந்து
ஒருமணி நேரம் : கொண்டு தலைகுவ வாக்ஸ் கடைகளில் உள்ள இடத்தில் பூசி அழுத்தி எதிர்ப்புறமா முடிகள் ஒட்டிக்கெ
குழந்
குழந்தைகள் பி அழுவதற்கும் பால் கு களுக்கு எவருமே ெ ஆகவே குழந்தைகள் ளுடைய சுபாவம் பிடிப்பதும் இயல்ப எனவே குழந் ஓரளவு அவகாசம்
பசியினாலும் துண்டு. பாதுகாப்பு துண்டு. இத்தகைய தாயானவள் இய கண்டுகொள்வாள்.
பசியினால் அ பாலைக் கொடுத்த
LLID இடைப்பட்ட அளவு 4 அங்குலமாகும். அந்த 4 அங்குலமே o" C ஐ கழுத்துப் பகுதியாகும். முன்னங்கழுத்திற்கு (படம் இன்) கிடைத்ததும்
G-H பகுதியை அவதானிக்கவும். அப்பகுதியை படத்தில் ததும் அழு
S S S S S S S S S S S S S S காட்டியவாறு 41/2 அங்குலம் சரித்து வெட்டவும் இவ்வாறு வைத்துவிடும்
வெட்டியதும் தோள் பகுதியின் G பகுதியின் E பகுதியை பிறந்து இரண்டு N 1 அங்குலம் சரித்து வெட்டுதல் நன்று. அதனையடுத்து எந்தக் குழந்தையும் : G AEF பகுதியே கைப்பகுதியாகும் அப்பகுதியை படத்தினுடன் எப்போதும் நாடும்
மீண்டும் ஒருமுறை அவதானித்ததன்பின் வளைவாக யில் வளர்ந்தமையில் வெட்டவும். : வெட்டிய பின்னர் F பகுதியில் குழந்தைக்கு அடிக்க அங்குல வளைவு வைத்தல் நன்று. இவையாவும் சரியாக இக்காலங்களில் தாய்
வெட்டியபின் திருப்திதான் என்று மனதில் தோன்றியதும் ICDப் பகுதி பிளவுஸின் கீழ்த் தோற்றத்திற்கானது இதனை சேட் வளைவினைப்போன்று அதாவது படம் 1ல் காட்டியதுபோன்று வெட்டவும் பிளவுசுக்கு முன்பூட்டு (OPEN) வைத்து பட்டின் போடவும்.
இதனையடுத்து படம் 4ன்படி கொலர் பகுதிக்கு 18 0 அங்குலம் நீளமும் 4 அங்குல அகலமும் கொண்ட நீள்
சதுரத் துணியினை எடுத்து சமனாக மடித்து
படத்தில்
காட்டப்பட்டபடியே வெட்டுவோம்.
2ე" 2.
C E,
LLó3
அவ்வாறு கொலரும் வெட்டிவிட்டோம் அடுத்து கைப் பகுதியினை வெட்டுவோம். 22 அங்குல அகலமும் 11 அங்குல நீளமுமான சதுரத் துணியினை எடுத்து படம் 3ல் காட்டியவாறு ABCDஎனக் குறித்துக் கொள்ளவும். C Aயிலிருந்து 3 அங்குலம் கீழ்நோக்கி அளந்து Cஎனக் குறிக்குக Dயிலிருந்து 2 அங்குலம் உள்நோக்கி அளந்து 小 Eஎனக் குறிக்குக. 裘
உற்றுப் பார்த்து வெட்டவும் (விரும்பினால் பிளவுசுக்கு டக்ஸ் போடலாம்)
வ்வாறு குறித்ததும் (படம் இனை)
உ ஜீன்சு வெட்டும் (HALF JEENS) っ ஜீன்ஸ் மிகவும் தேகத்தோடு ஒட்டி இருத்தல் அழகினைத் தரும் எனவே இதற்கு வெலோனா துணி சிறந்தது. நாம்
Lip-A.
1856) (3,605 1045
பாண்டிய மன்னனின் திருமணம் இளவைப் பாட்டியாரும் சென்றிருந்தார்
SLOTT BALL LÖ. δοτος αποπ -ς, οι αποτώ தெரியாத மக்கள் நெருக்கித்
பருமனாக இருந்தால் எம்மை அளவு நாடாவால் அளந்து
) Oili ) olia)
தள்ளினார்கள் எனவே, திருமண விட்டில் விருந்து சாப்பிட முடியாமல் இளவையார் திரும்பிவர எதிரே வந்த புலவர்கள்
வாய்டைத்துப் போன சேர்ச்சில்
úlflLLó பிரதமராக இருந்தவர்
60ЦЕВШЊBITU 90/019. 60160pLI „C: சென்றிருந்தார். வெளியே வந்தபோது அங்குநின்ற ஒருவன், "யார் நீங்கள்? என்று கேட்டான்
நான்தான் சேர்ச்சில்"
LG GOT 9 GJ6ör Glas Tsör SOT IT gör, ஒ. அப்படியா? சரி, சரி நானும் မွိုးနှီး வருவதற்கு முன் நான்தான் நப்போலியன் என்று சொல்லிக்கொண்டு இங்கே வந்தபின்தான் அதைச் சரிப்படுத்தினார்கள் பாவம், இன்னும் உனக்கு ஆறுமாதம் ஆகும்" என்றான்.
OIIIUT!) பெய்ர் பெற்ற சேர்ச்சில்
கடிந்து கொண்டாலு கட்டிக்கொண்டு அ
ՎԱՍ) 9J(Ա) 6նա, குழந்தைக்கு வீட்டி கரிசனையின் காரணி தானே மிகமிக மு எண்ணம் வேரூன்றி
அவ் அளவைவிட 2 விட்டு வெட்டுதல் ந6 அளவின்படி வெட்டு படம் 2ன்படி வெட் கின்றோம். அதன்ப வினை எடுத்து நான்க வெலோனா துணி இ யுள்ளதால் அழகாக வேண்டும் நீளம் மு அங்குலம் பதிவாக பாதம் மட்டும் எடுக் நிறத் துணி அழகு
நாரிப்பகுதிக்குஇ
"திருமணம் ரு விருந்தெல்லா 20ô7Le 77?” (74 அதற்கு இளவை
உண்டேன், உ. @@@ @@@ 0 "ேேகா திருப் என்பதால் ( உண்டதாக கு
என்றனர் அதற்கு 3 "கூட்டத்தில் ெ தள்ளுண்டேன் பசியால் சுருக்கு சோறு மட்டும் அதனைத்தான் உண்டேன் எனக் குறி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Bij படும் புல்லரிசிக் கூழ்
ஸ்ராச் ப்பை, பாலாடையுள்ள ப்பை ஆகிய இத்தனை கலந்து கைக்குட்டை துணியினை எடுத்து |த்து துணியை ஒரு | அதனால் உடல் ல் உலர்ந்த சருமங்கள் சன்றிருக்கும்.
9,606. ஃப்யூமிக்ஸ்கல் சுத்தப்படுத்திவிட்டு வெதுப்பான சோப் நேரம் ஊறவைத்து பத்துவிட்டு நகங்களை றத்தில் நகப்பொலிஷ்
ள மருதாணி கொண்டு பூட்டுவதற்கும் கைகால் ளைப் போக்குவதற்கும் லவிடலாம். மருதாணிப் அரைமுடி எலுமிச்சம் ச்சாயம் சிறிதளவு யெ எல்லாவற்றையும் தலையில் தேய்த்து ஊறிய பின்பு ஷம்பூ Iத்து விடவேண்டும் விற்கும் அதை முடி அதன்மேல் துணியை இழுத்தால் அத்துடன் |ண்டு வந்துவிடும்.
GD೨5೨5
றந்ததும் அழுகின்றன. டிப்பதற்கும் குழந்தை சால்லித்தருவதில்லை. அழுவது அவர்க அதேபோல் அடம் ானதே தைகள் அழுவதற்கு தருவது அவசியம் குழந்தைகள் அழுவ த் தேடியும் அழுவ அழுகைகளை ஒரு ல்பாகவே இனம்
/(Քւն தும் அழுகையை
காப்பினைத் தேடும்
பின் அரவணைப்புக் கக்கு முற்றுப்புள்ளி
மூன்று வயதுவரை
தன் தாயின் மடியையே
ஏற்கனவே கருவறை
ால் அந்தச் சூடு டி தேவைப்படுகிறது. அடித்தாலும் திட்டிக் ம் தாயின் காலையே ழம்.
து வரைக்கும் ஒரு ள்ளவர்கள் காட்டும் மாக அதே வீட்டில் க்கியமானவர் என்ற விடுகிறது. இடையில்
அங்குலம் கூடுதலாக ாறு உ+ம் கொடுக்கும் தல் அழகைத் தராது டும் முறையை காட்டு டி தேவையான அள ாக மடித்து வெட்டவும் ழுபடக்கூடிய தன்மை மைப்பாக வெட்டுதல் ழங்காலிலிருந்து 3 1/2 எடுத்தல் வேண்டும். வேண்டாம் (கறுப்பு கொடுக்கும்)
றப்பர் நாடா போடலாம்)
57(5 6007Le/IP
திருப்தியாய் று கேட்டனர். ITs " 2.øj03Lål, ாடேன்" என்று தில் சொன்னார் நியான உணவு ன்று முறை Ոմմ)ւ ԼբGցmp" /6U 62/iffa5677. ΥΤΩ)Ω/α/ITή: ருக்குண்டேன் ஆகையால் ண்டேன்! ஆனால்
P_{Ö719 (30 cổ71 Clp6070/ ԱՔ00
பிட்டேன்" என்றார்
எனப்படும் :
இரும் ULI
குழந்தைக்கு
நான்காவது நாள் முகத்தை சிறிது பாலாடை அல்லது தரமான 'கிளன்சிங் கிறீம் கொண்டு மேல் நோக்கி மசாஜ் செய்யவும் பிறகு துடைத்து விட்டு மாஸ்க் போடவும் மாஸ்க் முகக் காப்பு) கடைகளில் உண்டு இல்லாவிடில் வறண்ட சருமம் உள்ளவர்கள் முட்டை சள்கரு, பட்டர் புரூட் (அவக்காடோ) முள்தாங்கி மட்டி, வைட் பவுடர், ஹைதரசன் பெரொக்சையிட் சந்தன பவுடர் கலந்து பூசி 14 மணி நேரம் கழித்து கழுவிவிடவும்.
எண்ணெய் பசையுள்ளவர்கள் முட்டை வெள்ளைக்கரு எலுமிச்சை சாறு, பிளிச்சிங் பவுடர், ஹைதரசன் பெரொக்சையிட் கலந்து போடவும்
அக்குழந்தையின் Scal தம்பியோ தங்கையோ பிறந்துவிட்டால் தன்னுடைய முக்கியத்துவம் பறிபோய்விடுமே என்ற ஒருவகை ஏக்கம்
தலை தூக்கிவிடும். இதுவும் ஆராயப்பட வேண்டிய முக்கியமான அம்சமாக இருப்ப
தனால் இதனை பிறிதொரு சமயத்தில் எடுத்துக்கொள்வோம்.
இப்போ குழந்தைகளின் பய உணர்வு பற்றி சில கருத்துக்களை எடுத்துக் கொள்வோம்.
"ஓடுகிற பாம்பைப் பிடிக்கிற பருவம் என்று கூறுவார்கள். தவழ்ந்த குழந்தை தத்தித் தத்தி நடைபோடும் பருவத்தில் தன் முன்னால் ஊர்வன, துள்ளுவன போன்ற வற்றை எட்டிப் பிடிக்க ஆர்வம் காட்டும். இந்தப் பருவத்தில்தான் குழந்தைகளுக்கு உண்மையான பயம் பற்றிய உணர்வு தோன்றுகிறது. தாயோ அல்லது உறவினரோ அந்தக் குழந்தையின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக அந்தப் பிஞ்சு உள்ளத்தில் பயத்தின் விதையினைத் தூவி விடுகின்றனர்.
பூச்சி.கடி.கடி மற்றும் இதேபோல் "அதோ பூச்சாண்டி வருகிறது.பிடிபிடி," என்று ஆரம்பித்து இருளைக் காட்டி மரத்தைக்காட்டி, நாயை !ഞ്ഞെu
து நாட்கள்ீக்க-நாதன்
ஐந்தாவது நாள் பண்டிகை திருமணம் அல்லது வேறு விஷேச நாள் அன்று உங்கள் வயது நிறம், உடல்வாகிற்கு ஏற்ற உடைகள், நகைகள், தலை அலங் காரம், முக அலங்காரம் செய்து அழகாக தோற்றமளிக்கலாம்.
(LD LS -JITERIOf Bašas IT
பல்லியையெல்லாம் காட்டி அவை (6)լյ606)IIլի குழந்தைக்குத் தீங்கு விளைவிக்கவே தோன்றவையாகக் காட்டப்படுகின்றன. இதுவே குழந்தையின் பிஞ்சு உள்ளத்தில் பயத்தின் சாயல் படிய இடம் தருகிறது. இவ்வாறு பயத்தின் உணர்வினைப் பெறும் குழந்தையின் உள்ளத்திலிருந்து பயத்தை விரட்டுவது முடியாததொன்றாகி விடுகிறது.
அடம் பிடித்து அழும் குழந்தையை அடக்கித் தூங்க வைத்துவிட்டு நிம்மதிப் பெரு மூச்சு விட முயலும் தாய்மார் குழந்தைக்கு பய உணர்வினை பக்குவமாக நுழைத்து விடுகின்றனர். எதுவித காரணமுமின்றி குழந்தை அழுவதற்கு இத்தகைய பய உணர்வே காரணமாகிறது. மனதில் குடிகொள்ளும் பயப் பிராந்தி குழந்தைக்கு பலவித நோய்களும் மனக் குழப்பங்களும் உண்டாகக் காரணமாகி விடுகிறது. ஆகவே குழந்தைகளை அடக்கு வதற்கு எந்த நிலையிலும் பயங்காட்டுவது தவிர்க்கப்படவேண்டும்.
தங்களிடம் பய உணர்வு ஏற்படுகிறது என்பதை குழந்தையால் உணர்த்த முடி யாது. எனினும் அதனுடைய நடவடிக்கை களிலிருந்து இதனை அறிந்துகொள்ளலாம். சில குழந்தைகள் இருட்டைக் கண்டாலே வீரிட்டு அழும் படுக்கை அறையில் சிறிய விளக்காவது இருக்க வேண்டும். சில குழந்தைகள் தூங்க முடியாமல் அவதிப்படும் கெட்ட கனவு கண்டது போல் இடையில் எழுந்து விளை யாடிக்கொண்டிருக்கும். அர்த்தமில்லாமல் எல்லோருடனும் கோபமாக இருக்கும். படுக்கையிலேயே சிறுநீர் கழித்துவிடும் தேவையற்ற கதைகளைப் பேசத் தொடங்கும். பார்வையில் மருட்சி தென்படும். இவை பொதுவாக 6 வயது வரை யிலான குழந்தைகளிடம் காணப்பட் டால் அதற்கான காரணம் பயமே шп0і0. அன்பினாலும் ஆறுதலுடன்கூடிய அரவணைப்பினாலும் மட்டுமே குழந்தை களின் பயப் பிராந்தியைப் போக்கமுடியும்
* 50 GJ/7
(o)arii LuzÜLI (@anu/Tidss6ör.
*
உண்மை-நேர்மைவெளிப்படைத்தன்மை |
itsia)-
போது 25 கூப்பன்களையும்
தினமுரசு நடத்தும் பரிசுப் போட்டி
அதிஷ்டசாலிகளாகத்
ரைஸ் குக்கர்கள்-இட்லி குக்கர்கள், கைக் கடிகாரங்கள், நவீன ரக இல்லப் பொருட்கள் என்பன பரிசுகளாக வழங்கப்படவுள்ளன.
* இன்றுமுதல் கூப்பன்களை
உங்கள் அதிஷ்டத்தைப் பரிசீலிக்கலாமே.
தெரிவு
பெண்கள் மட்டுமே பங்கு கொள்ள முடியும். Z III/2 Eaž za ZVLIEGö7 AE 600 GMT 1-25 வரை பத்திரமாக சேர்த்து வைக்க வேண்டும்.
நாம் அனுப்பச் சொல்லும் அனுப்பி வைக்கலாம்.
சேகரிக்க ஆரம்பியுங்கள்.
I.11-17, 1994

Page 13
KKKKK)
ஒரு ராஜரதம் ஏறி. அரவமற்ற அமைதி தற்கால நிகழ்வில் அங்கு குவிக்கிறது изиолбglдbдву ಜಿಲ್ಲ obl
விசும் காற்றில் இர் பொற்காலம் "T பொறிக்க *Ꮆ5ᎭᏄᎫ/Ꭲt- asa) விருட்சங்கள் இல்லை, அழைக் 05/ gar- 9 6ዕ7606ዕ71 காற்றை எதிர்த்து உதிர சமுத்திரத்தில் ma a) நடக்க ஊறிவிட்ட 20075/ மனிதர்களே リd)cm。 மண் இரு எங்கே குடி பெயர்ந்திர் புதிய சரித்தரம் பெற (ΤΩΤ. நினைக்கிறது e amorror Lorra_372 இந்த ஊர்
"O, uantara Boggung 32 e" - - FIU5/ விசுவாசித்தவர்களே,
கற்றகரு maija) sage Laird, in 1 - ܗ¬ 5 ܘܧܸ ܡ̈ܐ கவிதைக்குக் கேட்கிறது. Garmramau avaTuontašas GavaróTIgau Ferror OF/755é6/77ffs67 ாதுக்கும் நீங்கள்தானே | mrp
80 frg/51ð 9gs) விர வரலாறுடன் தடம் பதித்தாலும் வரும், உழுது பயிரிட்டாலும் விடியலுக்காய் பழுது சொல்லாது trasoit, பரிசு குந்ததே yarataraflau gus) 2.75 ΙρΩΜΙ., I L'aöTGü
பூத்திருக்கிறது வெட்டி எறிந்தாலும் வேறிடத்தில் போட்டாலும் உனககு மணறறு A. இருக்கின்றதோ மீண்டும்
63aionau Gallum விம்பாக வளர்ந்து, அந்த மண்ணுக் விர நிழல் தந்தவை : (2 går af 6 LD a5/Tug)gD/I
Le Trésor எண்ணில்லாத ೧r o/gr எழில் சுமந்த-உனது ೧ngdom (TOT ஊர் அழைக்கின்றது ஒர் கண்ணீர்க்கதையையல்லவா உன் தேசம்
சாந்தினி சந்திரன்
தன்னுள் சுமக்கிறது
(மரதி தோற்கும் அழகி 1. சித்தத்தை தனதாக்கும் சிட்டு
சேயிழையின் தனங்கமல மொட்டு பித்தத்தால் அனுதினமும் 60 UO5/PlasmTLD GESIT di D5d) (954b, உத்தமியாள் இனிக்கின்ற 'லட்டு
2.
பூரட்டாதி நாலங்கால் உத்திரட்டாதி ரேவதி) குன்று தொழில் மேன்மை, முயற்சி பவிதம் திகள் பயனற்ற செயல், மனக் குழப்பம் :* துயர் நீங்கும் பெரியோர் நட்பு புதன் மனக்குறை நீங்கும் காரியானுகூலம் வியாழன் துயர் அதிகம் பொருட் செலவு வெள்ளி புதிய தொழில் முயற்சி, பணச் செலவு சளி வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி
அதிஷ்டநாள்-வெள்ளி அதிஷ்ட இலக்கம்
அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி ஞாயிறு குடும்ப நன்மை, பொருள் லாபம் நீங்கள்- பிரயாண மிகுதி, மனக்குறை நீங்கும் செவ்வாய் புதிய முயற்சி செலவு மிகுதி
புதன் காரியசித்தி, மனமகிழ்ச்சி
வியாழன்- எதிர்பார்த்த கருமம் வெற்றி கெளரவம் IL. வெள்ளி-தொழில் சிறப்பு பண இலாபம் வி வெளியிட வாழ்க்கை சுகபோகம்
அதிஷ்டநாள்- புதன், அதிவு
பகுப்பின்முக்கல்.திருவோணம், அவிட்டத்துமுன்னரை இன்று பொருள் வரவு புதிய முயற்சி
மனக் கவலை, கடன் தொல்லை. செல்வம் பெயர் நட்பு இனசன விரோதம் புதன் பொருள் வரவுத் தடை முயற்சி பலிதம் வியாழன் தூர இடப் பயணம் கெளரவம் வெள்ளி மணக்குறை நீங்கும் வெளியிட வாழ்க்கை தொழில் சிறப்பு மனமகிழ்ச்சி
அதிஷ்டநாள் சனி, இலக்கம் -8
மு ைபூரம் உத்தராடத்து முதற்கால் ஞான்று தொழில் சிறப்பு முயற்சி பவிதம்
பயனுள்ள செயல் பெரியோர் உதவி செவ்வாய்-தொழில் மந்தம், பணச் செலவு
பொருள் வரவு கடன் சுமை நீங்கும். வியாழன் வெளியிட வாழ்க்கை சுகபோகம் வெள்ளி துன்பம் நீங்கும், எதிர்பார்த்த நன்மை காலை 8 மணி
பொருள் நட்டம், மனக் கவலை
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட
கள்
a
திங்கள்
புதன்
st
வண்ணமலர் தனிலமரும் அளிகள் வனப்பினையே காட்டுமிரு விழிகள் GOLJaworoof)a/omf) dö7 LIMTiffa02a/BSOBOTIT பெரும் போதை தனை நல்கும், உண்மையிலே மயக்கின்ற மொழிகள் கண்ணாடி போலெழிலாம் கன்னம் கால் பெயர்த்து அசைந்தாலோ அன்னம் உண்மையில் அயல்வந்தால் உளத்தினிலே மூண்டு விடும், அன்னவளைச் சுவைக்கின்று எண்ணம்
குயில்கூடக் குரலினிலே தோற்கும் கொவ்வையது இதழழகை ஏற்கும் மயில் போல சாயல்தரும் மங்கையுடன் எழில் காட்ட அயல்வந்தாள் (ம)'ரதிய அ.கெளரிதாசன்-ஆலங்கே O
?" தோற்கும் dal Loésieg, L S S S S S S S S S S S S S S III I Iii.
(அச்சுவினி பரவி எத் ைமுதற்கால்
ாயிறு தொழில் சிறப்பு முயற்சிகள் பவிதம் E. பொருள் வரவு எமனுகூலம் செவ்வாய் எதிர்பாத  ைகெளரவம் புதன் பெரியோர் நட்பு விடப் பயணம் வியாழன் உறவினர் உதவி வி தன்மை வெள்ளி துயர் நீங்கும் எடுத்த வெற்றி சனி காரியசித்தி, கடன் நெவ த்ங்கும்
காலை 8 மணி LJSKG) 12 LDGRAf KIIGOGA 7 LIDGWAY KIIGOGAO 9 LDGAAN gIQa) 10 |D0ós ATGOGAJ 9 LOGOf Usä 12 LM
இலக்கம்-5
ATOG 6 LJUKG) 12 KATEGOOGAJ 9 L JILI, 1 ATOG) 7 JGDA 8 L JORGJ 12
HIMA) 7 LDeM AIOa) 9 LDGM LJ46) 12 DOM
y if I i. 11-17, 1994
உன் வருகையும் உப்பு என் மறதியும் அந்த
ο ρήτου) αντί ԱIII7559Աn 5):
கிரிக்க மறந்தேன்.
ο Οίτα) οπό Gorff.[55 GUT51.
97) எனை மறந்தேன்.
Gn.
பிரிந்தபோது. காதலி
Faced
மறந்தேன்.
அட்டாளைச்சேனை பூயெல்மப்றூக்,
அதிஷ்
—
நிலக்கடலும்
வெள்ளைச்சூரியனும்
காதலித்து சுகம் கண்டு பூமியில் syans galaunrai விதைக்கப்பட்ட குழந்தைகள்
gՈa/նկ
a/52esofa
foots/ascoot(t) 1/07/s155/ ரத்தவாடை சுமந்து
SITg)gDyah L கலவரப்படுகிறது.
10 76007
4్యళ్లల్లో ாடைகள் வந்து
Lurrain af flašas').gpg.
விஷமங்களுக்கு முன்னுரை எழுதி தசமங்களுக்கு(ப்) பின்னால் வரும் புறக்கணித்து
பூச்சியங்களாய்
"Loaf's நேயம் மதிப்பற்றுக்
கிடக்கும் மயான தேசத்தில்
சமாதானமும் முடிவிலி தூரம்
முகவரி தொலைத்து முடங்கிக் கிடக்கிறது.
சுதந்திரப் பறவை றெக்கை கிழிந்து
நொண்டியடிக்கிறது.
சிறிலங்கள் Lugarszontai பிரியப்பட்டுக்கொள்ளும்
நாள்-செவ்வாய் அதிஷ்ட இலக்கம்-9
காதலுக்கு இது
அராஜகம் சமைத்த
of LD 175/760717 பறவைகள் 2007 DTCU as egy tö / 685677/76 -Զ/ւգ uւ6ւք ,
அக்கரைப்
தே があ
4/勢湾
Sorou 2-57-ig உதிர சரித்து
atapLoa,
இந்து(ΤΩύ (0)Ωυ сау айтары.
AOLA ருேசக ருேசிப் (a) are Δρατίθ
நிராக காதலி G56 to
մ0 մմ 90 մմ) 7(950. இந்த
LIGO/ Loga) a
Ιρρ007 β, θ, இதயமி அதில் Luffay Lifford
É。
racial
TcöTg) UTGI sega/g5 ff., -gyffi/Util தேசம்ெ 2 607 600 601
9/60LCU -g/L/GUI) நான் 2. a)(I/.
நிவேப்பிரியன்-பொத்து
சுப நேரம்
KITGROGA) 8 DGSM) L.L 2 IDOM JGDA) 7 DGol lasu LJ.LI, 1 Dans LJ456) 12 LDG8vf) |
விசாகத்து நாலாங்கால் அனுவும் கேட்டை) ஞாயிறு பணவரவுதடை தொழில் மந்தம் திங்கள் உறவினர் உதவி, மன மகிழ்ச்சி செவ்வாய்-உயர்ந்த நிலை முயற்சி பவிதம்
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-8
SIGOGU 7
ATGMG) 10) LJUKG) 12
பகல் 1 மணி புதன் தனலாபம் செய்தொழில் மந்தம் SIGOa III பிய 1 மணி வியாழன்- பெரியோர் நட்பு மனக் குறை நீங்கும் பகல் 1 Mu
வெள்ளி தொழில் சிறப்பு எதிர்பார்த்த நன்மை காலை 6 Ca பகல் 12 மணி சனி துயர் நீங்கும் முயற்சிகள் பவிதம் Tø006), 10 OG FAN
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

L L S S S S S S S S S S S S S
நட்சத்திரம் வானத்தில் ататGѣту755)йт. வசந்தகால மல்லிகையாய் நன்று
ጨ//rg Lb affጬub
குங்குமப்பூ காற்றில் அசைந்தாடும்
துருகொடி ஆகாய கங்கையின் 다. 6)ռյին լքո07ցմ)ւն பரு முகவில் பட்டை திட்டும் மருதகாசப் புன்னகை விசும் வைடூரியம் case
தேவலோகத்தில் ஆகாத தரையில் தேவர்கட்டம் துள்ளது விரியும் ШИСТИ (51 55/II. 66............................ ے کے لئے,,,,,, Գ//rorg/75/ a GE
ஷஹிர்ஷா தாலிம்-தன்கா நகள்
FLD Â) GIM). HHHHHHHH . . . 196LDIT 60T LITU USI፴5 ፴)ጨ77 mìí 1 5/ புரட்சி கவிஞர் பாரதிதாசன் நானம் செய்து இல்லாவிட்டாலும் பாரதியாரைப் பற்றி Trias G7. நாம் அறிந்திருப்போம். அவர் கவிதை கிறது. களையும் படித்திருப்போம். ஆனால் பாரதியாரின் தோற்றம் எப்படி இருந் திருக்கும் என்று மட்டும் அறிந்திருக்க க்குள்ளா-உன் udstil GLTib.
அதாகப்பட்டது. பாரதியாரை புகைப்படம் எடுக்கும் ஸ்ரூடியோவுக்கு : அழைத்துப்போய் படம் எடுக்கச் செய்தவர் ಹಾರು-೭೮. பாரதிதாசன்தான் அந்தப் படத்தில் ᏡᎬ/-[5fᎢᏳ07 பாரதியார் முழுக் கோட்டு அணிந்து
# 65Q/76Ü (0) CU ரிக்கிறது. | அவர் இவர்தான் க்க-இது ÜU.
(Gaj GEJ ன் சேது ill
வேட்டியுடன், வலக்கையில் ஒரு gudfallai) தடியுடன் காட்சி தருவார். க- எனக்கு கம்பீரமான முகப்பொலிவோடு Tg57. காட்சிதரும் அந்தப் படத்தைத்தான் ருக்காது தற்போது மார்பளவுக்கு தயாரித்து
பயன்படுத்தி வருகிறோம்.
பாரதியார் படம் எடுக்க சென்ற க்காது. ஸ்டியோவில் இருந்த படப்பிடிப்பாளர் பாரதியாரை "அப்படி உட்காருங்கள் இப்படி உட்காருங்கள்" என்று கட்டளை யிட்டுக்கொண்டிருந்தார் நேரம் ஆக க-நி ஆக பாரதியார் பொறுமையைத் அமெரிக்க ஜனாதிபதி தொலைத்துவிட்டார். ஒரு சூடடத்தில் Iosit கிளிண்ரன்தான் 2ம் பக்கச் படப் பிடிப்பாளர் பாரதியாரிடம் "கால் 7 iš esmīgs | faraoTä குழந்தை, சமீபத்திய சரியாக இல்லை, காலை அப்படி ான்றுள் குழநதை. வையுங்கள்" என்று சொல்ல, கோபமாகி
அமெரிக்க நாடாளுமன்றத் விட்டார் பாரதியார் //07 մա(655/ தேர்தலில் கிளிண்ரனின் முதலில் உமது கால் சரியாக 5/ ஜனநாயக கட்சி தோல்வி இருக்கிறதா பாகும்
of 525DTA, F ColdFITGOTOTITT LITUSTILITIT, டு இருந்தால் கண்டிருக்கிறது ஒனது அந்தப் படப்பிடிப்பாளர் தத்தித் தத்தி .ே தெரிந்ததுதானே Litualii SS சு நேரம் மிதுனம் க நேரம் ார்த்திரைப்பின்முக்கால் ரோகிமீகடத்துமுன்னரை மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூத்து முன் முக்கால் யிறு துன்பம் நீங்கும் முயற்சி பவிதம் காலை 6 மணி ஞாயிறு செய் தொழில் விருத்தி முயற்சி மேன்மை பிப 1 மணி கள் தூர இடப் பயணம் காரியானுகூலம் பகல் 1 மணி திங்கள் பெரியோர் நட்பு மனப் பயம் நீங்கும் JløMA) i Los வ்வாய் தளலாபம் செய்தொழில் விருத்தி காலை 7 மணி செவ்வாய் தூர இடப் பயணம் செலவு மிகுதி ΑΠΘηρ 7 Lς i- Usta'ya, DOTLDAğff, பகல் 12 மணி புதன் வெளியிட வாழ்க்கை தேகசுகம் பாதிப்பு காலை 8 மணி ாழன் கெளரவம் தேகசுகம் பாதிப்பு காலை 9 மணி வியாழன் துன்ப மிகுதி கெளரவக் குறைவு La Ia ள்ளி பயனற்ற செயல் எதிர்பாரா செலவு பிய 2 மணி வெள்ளி எதிர்பாரா நன்மை பணவரவு αποτα. Τις Μ. தூர இடப் பயணம் கோப மிகுதி காலை 7 மணி சனி இடமாற்றம் செலவு மிகுதி TJ 6 Dag
அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம்
s Jf。
(புனர்பூசத்து நாலாம் கால் பூசம் ஆவி ஞாயிறு புதிய முயற்சி பொருள் வரவு JaG) 12 DGM. திங்கள் வெளியிட வாழ்க்கை மனக் கவலை நீக்கும் பிய 1 மணி செவ்வாய் மனமகிழ்ச்சி, புதிய இடமாற்றம் gløMA) i DM புதன் அந்நியரால் நன்மை அகால போசனம் LIGG) I2 DGNIN வியாழன் துன்பம் நீங்கும் முயற்சிகள் பவிதம் LOL , 1 DGNIN வெள்ளி பெரியோர் நட்பு மன வலை குறையும் பிப 4 மணி சனி காரியசித்தி, பணகஷ்டம் LJ.L. I DØs
அதிஷ்டநாள்-வியாழன் அதிஷ்ட இலக்கம் 4
மகம், பூரம் உத்தரத்து முதற்கால்
ஞாயிறு தொழில் விருத்தி முயற்சி பலிதம் LLI, 2 DAM Šis ir gL Gall LIGN, காலை 6 மணி செவ்வாய் அந்நியர் உதவி மனமகிழ்ச்சி UA 12 LIGN புதன் எடுத்த ரும் வெற்றி மனக் கவலை நீங்கும் சில LOGO வியாழன் துயர் வந்து சேரும் செலவு மிகுதி UBI U De Gaia G: DSLLOOGIA In 1
னி உறவினர் பகை ஆடம்பரச் செலவு பகல் 12 மணி
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்துலம் க நேரம்
திரையின்பின்னரை சுவாதி விசாகத்துமுன்முக்கால் உத்தரத்துப்பின்முக்கால் அத்தம் சித்திரையின் முன்னரை பிறு தொழில் சிறப்பு பொருள் வரவு பிப 4 மணி ஞாயிறு பொருள் வரவு காரியானுகூலம் கள் மனக்கவலை நீங்கும் காரிய சித்தி காலை 7 மணி திங்கள் தொழில் கேடு செலவு மிகுதி a வாய் தனலாபம் செய்தொழில் பலிதம் பகல் 12 மணிசெவ்வாய் வெளியிட வாழ்க்கை மனக் கிலேசம் | | IDEM - புதிய முயற்சி உறவினர் உதவி காலை 6 மணி புதன் உறவினர் பகை முயற்சித்தடை Anga T IDON ாழன் காரியானுகூலம் கெளரவம் பிப 4 மணி வியாழன் பயனற்ற செயல் மனக்குறை ALU, I DIGON iளி வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி காலை 7 மணிவெள்ளி பொருள் வரவு தடை செலவு மிகுதி May 8 na பயனற்ற செயல் முயற்சி மேன்மை காலை 6 மணிசனி துன்பம் நீங்கும் மனமகிழ்ச்சி | 6 || LINGINN
அதிஷ்டநாள்-வெள்ளி அதிஷ்ட இலக்கம் 6 அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம் 3

Page 14
|சுகமாக வாழ்ந்தது" என்றது நரி,
ஒருகாட்டில் ஒரு நரி இருந்தது. அது தந்திரமாகத் தன் உணவுகளைத் தேடிக்கொள்ளும் ஒருமுறை அது நிறைய உணவை ஒரே வேளையில் சாப்பிட வேண்டுமென்று விரும்பிற்று அதற்கான தருணம் எப்போது வாய்க்கப் போகிறதோ என்று காத்துக்கொண்டிருந்தது மரத் தின் நடுவில் உள்ள பொந்து ஒன்றில் அது மிகவும் நல்லவனைப்போல வசிக்க ஆரம்பித்தது மனதுக்குள் இந்த மரத்தில் கூடு கட்ட வரும் பறவைகள் குஞ்சு பொரித்தால் குஞ்சுகளை அப்படியே சாப்பிட்டுவிடலாமே என்றெண்ணியது நரி, அதன் எண்ணம் விண்போகவில்லை. கணவன் மனைவியான இரண்டு கழுகுகள் ஒருநாள் அம் மரத்தடிக்கு வந்தன. மரப் பொந்தில் மிகவும் சாது மாதிரிப் படுத்திருக்கும் நரியைப் பார்த்தன.
நரியாரே இந்த மரப் பொந்தில் எவ்வளவு காலமாக இருக்கிறீர்?" என்று கேட்டது ஆண் கழுகு
அப்போதுதான் பார்ப்பதுபோல் கண்களைக் கசக்கி விட்டுக்கொண்ட நரி, கழுகாரே வாருங்கள், கூட வருவது உங்கள் மனைவியா?" என்று கேட்டது.
ஆமாம்" என்ற கழுகு, "நான் கேட்ட தற்கு நீர் இன்னமும் பதில் சொல்ல வில்லையே என்று கேட்டது.
ஆமாம், இந்த மரப்பொந்தில் பல வருடங்களாக இருக்கிறேன் ஏன் கேட்கிறீர்?" என்று கேட்டது நரி,
நானும் என் மனைவியும் இம் மரத்தில் கூடு கட்டி முட்டையிட்டு வாழ ஆசைப்படுகிறோம்" என்றது ஆண் கழுகு
ஒரு பருந்து கூடுகட்டி குஞ்சு பொரித்து
"இங்கு ஏதாவது ஆபத்து வருமா? என்று கேட்டது பெண் கழுகு
"நான் வயதானவன் இந்தப் பொந்தே கதியென்று கிடப்பவன். நீங்கள் பயப்பட வேண்டாம் நாம் நண்பர்களாக இருப் போம்" என்ற நரி மரத்தை அண்ணாந்து பார்த்து மூன்று கிளைகள் பிரியும் ஒரு இடத்தைச் சுட்டிக்காட்டி அங்கு கூடு கட்டிக்கொள்ளுமாறு சொன்னது.
ஆண் கழுகும், பெண் கழுகும் அங்கு சென்று கூடுகட்ட ஆரம்பித்தன. ஆண் கழுகு வெளியில் இரை தேடச் செல்லும் போது நரியைப் பார்த்து, "என் மனைவி மட்டும் கூட்டில் இருக்கிறாள். அவளால் பறக்க முடியவில்லை. இன்றோ நாளையோ முட்டையிடப் போகிறாள் கொஞ்சம்
பார்த்துக்கொள்ளும் நரியாரே என்றது
"கவலைப்படாமல் போய் வாரும் நண்பரே! நான் இருக்கும்வரை எந்த ஆபத்தும் அண்டாது" என்றது நரி,
நமக்கு நல்ல நண்பன் கிடைத்தான் என்றெண்ணிக்கொண்டு இரைதேட வானில் பறந்து சென்றது ஆண் கழுகு பெண் கழுகு முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து அவைகள் கொஞ்சம் பெரிதான தும் எல்லாவற்றையும் சாப்பிட்டுவிட வேண்டும் என்று நரி எண்ணிக்கொண்டி ருந்த பொழுது கீழே பன்றியும் அதன் குட்டிகளும் அதன் பார்வையில் பட்டன. கொழு கொழு என்றிருந்த பன்றிக் ட்டிகளைப் பார்த்ததும் நரிக்கு நாக்கில் 嵩 உறியது.
நரியைப் பார்த்து நரியாரேஇந்த மரத்தடியில் நானும் என் குட்டிகளும் தங்கலாமா? என்று கேட்டது தாய்ப்பன்றி. "தாராளமாகத் தங்கலாம்" என்றது நரி,
"எனக்கும் என் குட்டிக்கும் ஏதாவது ஆபத்து வருமா நரியாரே என்று கவலையோடு கேட்டது தாய்ப்பன்றி.
"நான் இருக்கும் இடத்திற்கு வந்து விட்டீர்கள் அல்லவா? கவலையே படா தீர்கள் எதிரிகள் எவரையும் இந்த
மரத்தடியில் அண்ட டேன்" என்றது நரி,
பன்றியும் அதை குட்டிகளுடன் மரத்த கொண்டது.
நாளடைவில் மேலுள்ள கூட்டில் முட்டையிட்டு குஞ்சு நான்கு குஞ்சுகள் பொ எப்போதும் கத்தியப மரத்தடியில் பன்றிக்கு கர் என்று உறுமிய கொண்டிருந்தன. வ பன்றிக் குட்டிகள் இப் பருத்திருந்தன. அன படிச் சாப்பிடலாம் என் தொடங்கியது நரி,
"நரியாரே! உங் நாங்கள் மிகவும் இருக்கிறோம்" என்ற "நாங்களும்தான்" என் ஒருநாள் பன்றி சமயம் பார்த்து கழுகு யும் நரி அழைத்து இருக்கும் பன்றிக GLDIALIGOTO). 2 i 3. அவை சாப்பிடுவதற்கு கொண்டிருக்கின்றன
அதைக் கேட்டு பயந்துவிட்டன. இவ் பெற்ற குஞ்சுகளை விடலாமா என்று செல்லாமல் கூட்டிலு காவல் காக்கத் தெ எங்கேயும் போகத் த மேலே ஒருமுை பன்றியிடம் வந்தது
இது மிகவும் ராசியான மரம் முன்பு
திகதி 1 1994
குப் பரிசுதரும் 665)
6ΤοήτροΤΡ
விடுகதைக
01. உருவம் ஒன்று உள்ளம் இரண்டு.
வர்னம் திட்டும் போட்டி இல் 69
தினமுரசு வாரமலர் த ப்ெ இல772
Օտո «քահայ :
குவானம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரி তLIf 257 = காத்திருக்கிறது esgota Gausorgu os som
02 அரசனிடமும் இவள் இருப்பாள். ஆ யிடமும் இவள் இருப்பாள். அவள் 03. ஒல்லியாக இருப்பாள். உயர்ந்திருப் இருளைக் கண்டால் உயிரைக் கொடுப்
04. பார்த்தால் பச்சைக் கிளி. சை அமர்ந்தால் சிவத்தக்கிளி. அது என் 05. காணும்போது வாங்க மாட்டான் வ போது காண மாட்டான். அது என் 06 காலையிலும் தீக்குழிப்பான் மாலை
தீக்குழிப்பான் யார் அவன்? 07 ഞ4uിബ്, കTഒിബ).
கண்ணில்லை. அது என்ன? 08. கண்ணிருந்தும் பார்க்க மாட்டான். ந
5600 GULL
பூர்வ குடியிரு
மரவிடு- Sle.SlIsoLisäTsi. புல்வீடு- ബ്രഖT) பற்றைவிடு- அவுஸ்திரேலியா
முங்கில் வீடு- கலிபோர்னியா செங்கட்டிவீடு-சீனா காகித வீடு- ஜப்பான்
flag, if
്ക്ക് Ε
வர்ணம் திட்டும் போட்டி இல. 66
隘
်းါfဖွဲ့ சூசையம் கல்லூரி
பாராட்டுக்குரியவர்கள் ஏபிஎஃப் முபீன்-லாதாத் மகா வித்தியாலயம்-அக்குறஸ்ல.
பனா சபாவிரத்தினம்-பூ இராமகிருஷண வித்தியாலயம் மண்டும்
).ീ. ിurൺ-ബേr ,ഥ,ബി, ഫേ
பவுல் ஜெயகனேஸ்-புதிய குடியேற்றம் மல்வத்தை
திசாந்த கிளேயர் மகளிர் மகா வித்தியாலயம் கொழும்பு-0
ஜயபோஜினி சண்முகநாதன்
SL T T Y M MCCS
ஆரன்
ப ஆர்க் நாட்டு ஜோன் என்பவர்
Այրիք பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்து விரப் பெண் சாதாரண விவசாயின்
மகளாகப் பிறந்து தனது :
●u) 14290。MWQó (
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ృNY**% SYN-10 །༽ অহাৰ SN ܛܠܓ NA
Bau GAOL LDII
நம்பி தன் டியில் தங்கிக்
மரத்தின் பெண் கழுகு பொரித்தது. த்தன. அவை டி இருந்தன. Lடிகளும் கா, LIII. 2.a) Gillő, ந்ததை விட போது மிகவும் east L. ாறு யோசிக்கத்
கள் நட்பால் பத்திரமாக ன கழுகுகள் றன பன்றிகள் கள் இல்லாத ஈள் இரண்டை "மரத்தடியில் ள் மிகவும் ள் குஞ்சுகளை த் தருணம் பார்த்துக் " என்றது. கழுகுகள் இரண்டும் AJ GTTGA 2360FULIT 36 LI ப் பன்றி தின்ன இரை தேடக்கூடச் அள்ள குஞ்சுகளைக் TLsjáflar. Glaugif(3u யங்கின. ற பார்த்துவிட்டுப்
2. გეგმ
மூவரும் தெய்வம் ஆகிடுவார் கம்மா என்று எண்ணாதே
உண்மை இதையே நீ நம்பு
கல்வி வாழ்வின் கண்ணாகும் கருத்தாய்ப் படித்து முன்னேறு நல்லவன் எனும் பெயர் கூடிடவே நாளும் நல்லதே செய்திடுவாய்
ஒற்றுமை வாழ்வின் உயிர்நாடி உணர்ந்தே செயல்கள் ஆக்கிடுவாய் பற்றார் உன்னில்-குழுவதை பட்டென நீக்கி வாழ்ந்திடுவாய் அடுத்தவர்க்குதவி செய்திடுவாய் அதுவே வாழ்வில் பேரின்பம் கடுத்த மனமே வேண்டாமே கனிவாய் வாழ்தல் சிறப்பாமே
-பசறையூர் மல்லிகா பத்மநாதன்
魔
ഗ്ഗം
"பன்றியே நீ உன் குட்டிகளைக் கவனமாகப் பார்த்துக்கொள் மேலே இருக்கின்ற இரண்டு கழுகுகளும் மகா பொல்லாதவை. அவைகள் நீ இல்லாத சமயத்தில் உன் குட்டிகளைக் கொத்திக் கொன்று சாப்பிட நேரம் பார்த்துக்கொண் டிருக்கின்றன" என்றது நரி,
பன்றி பயந்து விட்டது. குட்டிகளை εΤούουΙΤΙή அழைத்துத் தன்னோடு வைத்துக்கொண்டது. குட்டிகளை தனியாக
( GWYN SK'y
இருந்தது பன்றி.
ஆண், பெண் கழுகுகளும், தாய்ப் பன்றியும், குட்டிப் பன்றிகளும் இரை தேடாததால் வாடி இளைத்து சோர்ந்து ஒருநாள் எல்லாமாக இறந்து போயின. நரி விரும்பியதுபோல் ஒருமுறையில் அது நிறைய சாப்பிட கழுகுகளும் பன்றி களும் அதன் தந்திரத்தால் கிடைத்துவிட்டன. முன்பின் தெரியாதோரோடு யோசிக் காமல் நட்புக்கொள்ளக்கூடாது. கூடா
5th, விட்டுவிடாமல்,
குட்டிகளுடனேயே
நட்பு கேடாய் விளையும்'
ளும் விடைக ಇಲ್ಲ್ವ?
தும் பேசமாட்டான். இவன் காலில்லாத
செய்து பாருங்கள் பென் ஸ்டான்ட்
காவல்காரன். அவன் யார்? ண்டி 09. தாய் ஆலய வாசலிலே, மகன் சாமி சன்னி ". தானத்திலே, மகள் சாப்பாட்டுக்கடையிலே,
ΠΕΤ | սյոil 9|aյ136il? * 10 மரத்துக்கொரு பெயர். காய்ந்தால் இன் Ls。 னொரு பெயர் தோலுக்கொரு பெயர்
விதைக்கு வேறுபெயர். அது என்ன? LÉGa
325) Ges». LJG5 2597 ங்கும் "GJIG999 LULJ9AC98) " OI ree 60/? ufald 9)йі 80 палеaleto) "40 " முடிஜெer 90 ராகு ரமே 20 ဓါး။ (၄). ன்படியறவி 0 (பதிபிெளகு 80 GJITJ989T "KO Tgs Jeff Io. விருந் எம்.ஐ.நூருல் பௌசியா-திக்வெல்ல. ப்புக்களும் நாடுகளும்
குகை வீடு- ஆபிரிக்கா சுரங்கவீடு- Gongarfluun பணிக்கட்டிவீடு- கிறீன்லாந்து குடிசை வீடு (விக்ராம்-வட அமெரிக்கா மரக்குற்றி வீடு- நியூ கினியா
கந்தப்பெருமாள் நிமலதாசன்-செட்டிபாளையம்,
சிறிய மருந்துக் குப்பிகள் உங்கள் விடுகளில் சேர்ந்திருந்தால் அவற்றை வைத்து உபயோகமான 6) LleóT GÖDL UITGÖTL. 6) Fİ/CI/GUITLÓ,
5snIL-G ESe2nrErir லாந்துடன் நடந்த பல போர்களில் பிரான்ஸ் வீரர்களை வழிநடத்திச் சென்று பல சாதனைகளைச் செய்தவர் இவர் பிரான்ஸ் படையில் சேர்ந்ததற்கான காரணம் 6Τούτε οι ο அப்போதைய பிரான்ஸ் மன்னர் ஏழாம் சார்ள்ஸிற்கு உதவ கடவுள் ஜோனைப் படைத்திருக்கிறார் என்று
அந்தக் குப்பிகளை எடுத்து முடிகளை அகற்றிவிட்டு அவற்றை இரு இரப்பர் பாண்டினால் இன்றாகச் சேர்த்துக் கட்டவும் பிறகு அவற்றின் மீது செலோரேப் போட்டு குப்பிகள் அசையாதவாறு நன்கு இட்டவும், தடித்த மட்டை இன்றை எடுத்து குப்பிகளை நிற்க வைத்து குப்பிகளின்கீழ் இட்டவும் பின் அவற்றின் மீது படத்தில் உள்ளபடி அழகிய ஸ்டிக்கர்களை இட்டவும் இப்போது உங்கள் பென் ஸ்டான்ட் தயார்
புனிதர்கள் ஜோனின் கனவில் வந்து கூறியதால் ஜோன் பிரான்ஸ் படையில் சேர்ந்தார் ஜோனின் மிகப் பெரிய வெற்றி எது? ஜோன் பிரான்ஸ் மன்னரைச் சந்தித்தபோது ஆர்லியன்ஸ் என்ற நகரை ஆங்கிலேயர்கள் முற்றுகையிட்டுக்கொண்டி ಬ್ಲಿ' ஜோனைப் பார்த்த மன்னர், சிறிதும் நம்பிக்கை ன்றித்தான் படைத் தளபதி பொறுப்பை ப்ேபடைத்தார் பத்தே நாட்களில் ஆங்கிலேயரை முற்றுகையி ருந்து விரட்டி ஆர்லியன்ஸ் நகரை மீட்டார் ஜோன் அதனால் ஜோனுக்கு ஆர்லியன்ஸின் காப்பாளர் என்ற பட்டப் பெயரும் உண்டு ஜோன் எப்படி பிடிபட்டார்? இங்கிலாந்திற்கு எதிரான பல போர்களில் அவர் வெற்றி பெற்றார் பாரிஸ் நகரை அவர் ஆங்கிலேயர்களிடமிருந்து மீட்கப் போராடிய போது அவர் அவர்களால் பிடிபட்டார் ஜோன் எப்படிக் கொல்லப்பட்டார்? ஜோனை சூனியக்காரி எனக் குற்றம் சாட்டி ஆங்கிலப் படையினர் எரித்துக்கொன்றனர். இதன் பின்னர் பிரெஞ்சு மக்களின் கொந்தளிப்பால் அவர்களில் தாக்குதலை
கடல் புலி கடலில் வாழும் மீன்களில் மிகவும் கோபக்கார மீன் பாரகுடா ان کی تع
リ
3 மீட்டர் நீளம், 25 கிலோ எடை வளரும் சுறாமீனை விடவும் கோபமுடையது. மனிதர்களை கண்டதும், பாய்ந்து வந்து கடித்துக்குதறும் சுறாமீனை O ML மீனைக் கண்டுதான் கடலில் மூழ்குபவர்கள் அதிகம் அஞ்சுவார்கள் எட்டு வகையான பார குடா மீன்கள் உள்ளன. இந்தியக் கடல்களில் சிறியவகை பாரகுடா மீன்கள் உள்ளன. அட்லாண்டிக் பெருங்கடலில்தான் பெரிய பாரகுடா மீன்கள் உள்ளன. இது கடல்புலி என அழைக்கப்படுகிறது.
தாங்க முடியாமல் ஆங்கிலேயர் தோற்றனர்
iq J I fD L I fi. 1 1-1 7,1994

Page 15
யாவின் முகத்தில் ஒரு தெளிவு வந்திருந்தது. அவள் கண்களில் எதிராளியை மடக்கிப் போடும் கம்பீரம் தெரிந்தது.
டிஐஜிடென்சில்தான் முதல் கேள்வி 60)LJUB TT,
செய்யாத கொலைகளை தோளில் ஏற்று தண்டிக்கப்பட விரும்புவது ஏன் சூர்யா
சூர்யா ஆச்சரியப்படவில்லை. முகத்தில் சலனமும் இல்லாமல் கேட்டாள். pöONGOLDWIJINTGOT GJORTIGO)GADILLIMIGA?) GANGGOTI அல்ல என்று தெரியுமா உங்களுக்கு
யெஸ் வினோமீது கொலைப் பழி விழுந்துவிடுமோ என்று பயந்து ஆண்குரலில் பதிவு செய்து அனுப்பிய கற்பகை கதை விரயம் சூர்யா"
என்றார் டி.ஐ.ஜி டென்சில் "மர்மப் போன் குரலும் உன்னதுதான் என்றும் தெரியும் கசட்டில் பதிவு செய்து ல்லாதபோதும் போனில் பிரியாவால் போட்டுக்காட்டப்பட்டதும் தெரியும் என்றா லும் அதற்காக உன்னை தண்டிக்கப் போவதில்லை. ஒகே சூர்யா! பழிவாங்கும் களத்தில் நீ குதித்தது பற்றி சொல்லு" என்றார் டிஜஜி டென்சில் "இந்திரா எனக்குத் தங்கை வினோ என் அண்ணா!
சொல்லிவிட்டு எல்லோரையும் பார்த் தாள். டி.ஐஜிடென்சிலும், குலாம்ஷாவும் இந்திராவும் சலனமில்லாமல் அவள் சொல்வதைக் கவனித்துக்கொண்டிருக்க, காய்த்திரி மட்டுமே முகத்தில் வியப்புக் குறி காட்டினாள்
சூர்யா சித்ரா வீட்டில் கிடந்த உன் டயறியின் மூலமாக குலாம்ஷாவும் நானும் அதனை ஏற்கனவே அறிந்துகொண்டு aft'GLII),"
616óIDI'll 1, 8.90Léirfóill. "இன்னொரு விசயம் தெரியுமாடிஐஜி இது டயறியில் இல்லாத விசயம் பிரியாவும் என் தந் Göl"
ந்திராதவிர மூன்றுபேருமே முகத்தில் அதிர்ச்சியும், ஆச்சரியமும் காட்டுவார்கள் என்றுதான் சூர்யா எதிபார்த்தாள். ஆனால் காயத்திரி மட்டுமே இப்போதும் அமோகமாய் ஆச்சரியம் முகத்தில் உற்பவித்தாள்.
குலாம்ஷா சொன்னார்.
சூர்யா! பிரியா ஏற்கனவே சகலமும் எனக்குச் சொல்லிவிட்டாள். தனுஷ்கோடி என்னும் பசுபதி உங்கள் மாமா என்றும் உங்கள் தந்தையார் மரணமான பின்னர்
என்றார் குலாம்ஷா "யெஸ் ஒரு மிருகம் செத்தது பற்றி எனக்கு சந்தோசம்தான் எனக்கு வேலையே வைக்காமல் ஒரு திட்டம் யாராலோ நிறைவேற்றப்படிட்டுவிட்டது. அது யாராக இருக்கக் கூடும் என் யோசித்தபோது ஒருவேளை வினோவாக இருக்கலாமோ என்று சந்தேகம் வந்ததுகூடாது-அவன்குற்றவாளியாக மாறக்கூடாது என்ற அவசரத்தில்."
சூர்யா சொல்லி முடிக்க அவகாசம் கொடுக்காமல் குறுக்கிட்ட குலாம்ஷா
"பிரசாத்தின் மகளை நிரோசாவை கொல்ல நீ முயற்சி செய்தாய். ஆனால் அவளைக் கொல்லவும் உன்னால் முடியவில்லை."
சூர்யா குலாம்ஷா சொன்னதை விழிகளால் ஆமோதித்துவிட்டு,
"என்னை ரூமுக்குள் விட்டுப் பூட்டிவிட்டு நிரோசா வெளியே ஓடிவிட்டாள் ரூமின் வெண்டிலேட்டர் வழியே தப்பிக் கொண்ட நான் நிரோ சாவை தேடியபோது யாரோ ஒருவனால் அவள் கழுத்தில் நைலோன் கயிறு போட்டு இறுக்கப் பட்டுக் கொண்டிருந் தாள். வினோவாக இருக்குமோ என்று அருகில் சென்று பார்க்க, அவன் என் காலடிச்சத்தம்கேட்டு திரும்பினான். அவன் Gas NGBGOTIT அல்ல! என்னை அவன் எதிர் Lijഖിജ്ഞ), 16ി னும் உஷாராகி தாக்க முற்பட நான் காலால் உதைத்து வீழ்த்தி னேன். அதே நேரத் தில் என் இடுப்பில் இருந்த கத்தி கீழே ஆவேசம் வந்தவளாய் பாய்ந்து கத்தியை எடுத்து நிரோசா ܐܲܠܵܗܵܐ ܠܗܵ9ܢ Lρτή. Σε செரு
கியதும் பிட்ட குதி பைப் பார்த்துவிட்டு
வளர்ந்தாள் என்றும்."
குலாம்ஷா சொல்ல. கை உயர்த்தி தடுத்து
"பொறுப்பில் வளர்ந்தாள் என்பதைவிட என் தந்தை விட்டுப்போன சொத்தில் பசுபதிக்கு இருந்த விருப்பில் வளர்க்கப்பட்டாள் என்பதுதான் பொருந்தும் இன்ஸ்பெக்டர். தனுஷ்கோடி என்னும்பசுபதியும் பூபால் அன்ட்பிரதர்ஸ் ஹரிகரன் பிரசாத் ஆகியோரும் பஞ்சமா
தங்களுக்கு அஞ்சுவதே கிடையாது. ம்ை மட்டுமே அவர்களுக்கு பிடித்த அதற்காக எந்தத் தொழிலிலும் முக்கை நுளைக்க தயாராக இருந்தனர். பெண்களை நிர்வாண மாக்கி நீலப்படங்கள் தயாரிப்பது முதல் போதை மருந்துக் கடத்தல்வரை அவர்களின் தொழில் கொடி கட்டிப் பறந்தது."
டிஐஜிடென்சில் குறுக்கிட்டுச் சொன் னார், "மனேஜர் மனோகரன் உதவி மனேஜர் சாரங்கன், காரியவாசம், ஜவாஹர், கேசவன் என்று ஒரு பட்டாளமே அவர்களிடம் இருந்தது காதல் வலை விரித்து கட்டி லறைவரை பெண்களை கொண்டுவந்து தத்ரூபமாக படம் எடுப்பதற்கு அவர்களுக்கு கூலியும் கிடைத்தது."
குலாம்ஷா குரலில் வெறுப்போடு சொன்னார்:
"கூலிக்கு காதலித்தவர்கள்
இந்திராவும் மனோகரின் வலையில் மாட்டினாள் வினோவால் காதலிக்கப்பட்ட சித்ராவும் ஹரிகரனின் வலையில் விழுந்து வினோவை மறந்தாள். இந்திராவுக்கு செய்யப்பட்ட கொடுமையை அறிந்த நீயோ பழிவாங்க நினைத்தாய் கறுப்புடை, கைத்துப்பாக்கி ரோஜாப்பூ கத்தி என்று எல்லாவற்றோடும்வேட்டைக்கு கிளம்பினாய்
குலாம்ஷாநிதானமாகச்சொல்ல, சூர்யா தனது தலை அசைத்து அமைதியாக ஆமோதித்தாள் கவலை தோய்ந்த குரலில், "ஹரிசுரனை கொல்வதற்காக நான் அலுவலகம் சென்றபோது அங்கு யாரும் இருக்கவில்லை நேராக அவன் அறைக்குச் சென்றேன். கதவு தொட்டதும் திறந்தது. ஹரிகரன் ஏற்கனவே கொல்லப்பட்டுக் ALSIGirl"
சூர்யா சொல்ல, குலாம்ஷாவின் உதடு களில் மெல்லிய புன்னகை புன்னகை மாறாமல் உதடுகளை அசைத்து
"அதிர்ச்சியாக இருந்தபோதும் ரோஜாப் பூவை மட்டும் அவன் உடலருகே
வைத்துவிட்டு வந்துவிட்டாய்"
பிரியா அவர் பொறுப் பில்
டிசம்பர்.11-17,1994
நிரோசா மயங்கிப்பே ன்றுவரை எனக்கு தெரியாத புதிய அவன் எதற்காக
அவன் நிரோசாவைக்கெ வேண்டும்
சூர்யாவின் கேள்விக்கு பத சொன்னார் டி.ஐ.ஜிடென்சில்
"அவனுக்கு கொலைக்கா அவசியம் பணம் லிலாவின் அண்ணன் பெகொடி கொடுத்த பணம்"
காயத்திரி கேட்டாள்,
"யார் அது லீலா?
லீலா பிரசாத்வீட்டுப்பணிப்பெண்ணாக வந்தவள். அவள் அழகில் பிரசாத்வினார்.
வை வைத்து பிரசாத்தி த்ெதை அமுக்க ஜெயக்கொடி திட்டம் போட்டான். ஆனால் பிரசாத்தோ தனது கூட்விகளுக்கும் ஹரிகரனுக்கும் லலாவை அறிமுகம் செய்து பங்குப்ோட்டார். லீலாவும் அவர்களில் ஒருத்தியானாள்."
"அதற்காக நிரோசாவை ஏன்றெகொடி கொல்ல வேண்டும்?
கேட்டது காயத்திரி
"பிரசாத் வீட்டில் லீலாவும் பிரசாத்தும்
நெருக்கமாய் ವಿಠ್ಠೇ Tari கண்டுவிட்டாள். QM@a -呜 எச்சரித்திருக்கிறாள். பயந்துபோன லிலா
ஜெயக்கொடியிடம் விசயத்தைச்சொல்ல தனது திட்டமே நிரோசாவால் பாழாகிவிடுமோ என்று பயந்த ஜெயக்கொடி கூலிக்கு ஆள் வைத்து கொல்ல நினைத்தான்."
"ஆனால்.நிரோசாதப்பிவிட்டாள் பின்னர் அவளைக் கொன்றது யார்?
"சூர்யா முயற்சி செய்தாள். ஆனால் இன்ஸ்பெக்டர்மோகன்விழிப்பாக இருந்ததால் முயற்சி பலிக்கவில்லை. மோகனும் சூர்யாவும் பிரசாத் வீட்டின் GGGGL மோதிக்கொண்டிருக்க அந்தச் சந்தர்ப்பம் ஜெயக்கொடிக்கு சாதகமாக அமைந்துவிட்டது. நிரோசாவை கொலை செய்தது ஜெயக்கொடி" இப்போது இந்திரா முதற்தடவையாக வாய் திறந்தாள் "அப்படியானால் லீலாவை யார் கொன்றார்கள்
குலாம்ஷா இந்திராவைப் பார்த்து
புன்னகைத்தார்.
"இந்திரா கத்தி சாவான் என்று கேள்வி இந்த வழக்கில் நூறு பூபால் அன்ட் பிரதர்சு விரிசல் வந்துவிட்டது மாறிவிட்டார்கள். ப ஹரிகரனின் மகள் நி கேசவன் மூலமாக வ வலையில் விழுந்தாள்.
9119 GOOLIDALJITGOITITGiT, LI ஆள் ஜவாஹரு பயன்படுத்திக்கொ வீடியோவில் பதிவா ஹரிகரனை மிரட்ட
அதே சமயம் ஹர் அதாவது மைத்துணிே
போதே சித்ராவிடம் க பணியவைத்திருந்தான் ஹரிகரனை மடக்கிப்ே allshlálusló) LJgollo GLI அதில் தனக்கும் பங் சாரங்கனை சித்ராமுல மனோகர் ஹரிகரன் உதவி என்று அறிந்த
மனோகரை தீத்துக்க
என்று சொல்லிவி குலாம்ஷா,
"நீயும் மனோகரை GİLG) jigLÜ Gum நடவடிக்கைளை பின்தொடர்ந்த என் உன்னை மடக் என்னிடமிருந்து தப் நான் துரத்தி ஏமாற புகுந்த ஜவாஹர் சித்ர கொன்றுவிட்டான். செய்ததுபோல்பொலி நினைத்தான். ஆனால்
பெருமிதமாய் குலாம்ஷா தொடர்ந்த
"LDIGGOTINJIANGGI DI காதலியான சீமா போட்டதை ஹரிகரனின் கண்டுவிட்டான் கா வாக்கிங் வரும் பழ இருந்ததால் தற்செயல் GLITa)fl_lp p 65.1601 GIfuQJTJD i lais மாற்றிக்கொண்டு ை அப்போது அங்கு Jaitla0flau III JIIIfilia. பேசி காரில் ஏற்ற கொண்டுவந்து சிறை "எதற்காக?" என் "காரியாவசம் மு பிரதர்ஸ் பற்றிய மே அறிய Wö
இந்த இடத்தில் சூர்யாவை நோக்கிவி
pibTib
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எடுத்தவன் கத்தியால் பட்டிருப்பாயே? அது தம் சரி பசுபதிக்கும் கும் இடையே உறவில் எலியும் பூனையுமாக பதி கெட்ட பாம்பு மலாவுக்கு தனது ஆள் ல விரித்தான் நிர்மலா
ü நிர்மலாவை Wլ II air, or 60 օUTլի அதனை வைத்து ட்டமிட்டார் பசுபதி ரனின் மனைவியோடு, ாடு பிரசாத் நெருங்கிப் பழகத் தொடங்க, விசயமறிந்த ஹரிகரன் பிரசாத்துக்கு எதிராக பசுபதியின் உதவியை நாடினார் லீலா மூலம் அதனை அறிந்த பிரசாத் முந்திக்கொண்டார்."
என்று குலாம்ஷா நிறுத்த டிஜஜிடென்சில் தவிர
ஏனையோர் குலாம்
வை விழிகளில் கள்வியோடு பார்த் தனர். குலாம்ஷா அது புரிந்து, "Lslu Fló ஒருநாள் இதமான காலை நேரத்தில் தனது சகோதரன் ஹரிகரனை ரத்தமே aՆaՆրլD6Ն
இரத்தம் சிந்தவைத்து հիլ լրի,"
"அடப்பாவி என்றாள் திறந்த வாய் மூடாமல் கேட்டுக் கொண்டிருந்த இந்திரா. "மனோகரும், சாரங்கன் இருவருமே பிரசாத்தின் ஆட்கள் ஹரிகரனும் சித்ராவும் ஒன்றாய் இருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ ##L'GOL ஹரிகரன்
உயிரோடு இருந்த
ாட்டி மிரட்டி அவளை மனோகள் சித்ரா மூலம் பாட்டு அவள் பெயரில் டவைத்தான் மனோகள் கேட்டான் சாரங்கன் ம்சமாளிக்கநினைத்தான் கொலைக்கு மனோகரும் பசுபதி ஜவாஹர் மூலம் ட முடிவு செய்தான்." ட்டு சூர்யாவைப் பார்த்த
தித்துக்கட்ட சித்ராவின் - til 1066ðIII gisgöt ண்காணிக்க அவனை ண்ணில் நீ மாட்டியதால்
தடுத்துவிட்டேன். நீ ஓடியதால் உன்னை அந்த இடைவெளியில்
வையும் மனோகரையும்
சித்ரா தற்கொலை நம்பும் என்று ஜவாஹர் பொலிஸ்முட்டாளல்ல."
புன்னகைத்துவிட்டு
லை ஜவாஹர் தனது மூலம் கடற்கரையில் உதவியாள்காரியவாசம் லையில் கடற்கரைக்கு க்கம் காரியவாசத்திற்கு ாய் கண்ட காட்சி அது யைச் சொல்ல நினைத்த ர் தனது முடிவை நசாக நழுவிவிட்டான்.
வந்த பிரியாவின்
ாசம் அவளால் சரசமாய் பட்டு உன் வீட்டில் வைக்கப்பட்டான்." று கேட்டாள் காயத்திரி AULDITU, LULJITGI) 9/GÖTL. ம் பல இரகசியங்களை கொன்றுவிட தனது பேச்சை நிறுத்தி
G,
"மிகவும் திட்டமிட்டு முன்பின் அறிமுக மில்லாதவர்கள் போல் நீயும் பிரியாவும் வெளியில் காட்டிக்கொண்டாலும், சித்ரா வீட்டில் நீதவறவிட்ட டயறி சகல உண்மை களையும் பளிச் பண்ணியிருந்தது. உதவி மட்டும்தான்தீபிரியாவிடம்கேட்ாய் அவளோ தனக்கும் ஒரு கடமையிருப்பதாக நம்பி தானும் துப்பாக்கியையும் கத்தியையும் தூக்கிக் (5) υποδοτι ποΤ
சூர்யா அதிந்து "அப்படியானால் பிரியா? என்று கேட்டாள்.
டிஜஜி டென்சில் பதில் சொன்னார். "உன்னால் முடியாத கொலைகள் அவளால் முடிந்திருக்கிறது"
"GIGIGOTP "யெஸ் கேசவனை காரால் மோதிக் கொல்ல முயன்று, அது தோல்வியாக அவனது ரூமுக்குநேராகவே போய் காரியத்தை முடித்துவிட்டாள் வினோ என்ன செய்தான் தெரியுமா? கேசவனோடு நிர்மலாவைப் பார்த்துவிட்டு, அவளும் கெட்டுவிடப் போகிறாளே என்று நினைத்து அவளை எச்சரிப்பதற்காக சின்னதாக ஒரு தாக்குதல் மட்டும் நடத்தினான்.
காயத்திரிக்கு நிம்மதியாக இருந்தது. வினோ எந்தப் பெரிய குற்றத்திலும் மாட்டவில்லையே என்று தனது சந்தேகத்தைக் கேட்டாள் காயத்திரி
"திருமதி ஹரிகனரன் கொலைக்கு யார் காணரம்
"சொன்னால் ஆச்சரியப்படுவாய் காயத்திரி தாயின் விதி மகளால் முடிந்தது. யெஸ்! நிமலாதான் தாயின் நடவடிக்கை பிடிக்காமல் பெதடின் ஊசி உபயத்தில் ஏற்பட்ட தைரியத்தில் அக்கொலையை செய்தாள்"
காயத்திரி அதிர்ச்சியில் உறைந்து போனாள் குலாம்ஷாவே தொடர்ந்து
"இதில் வேடிக்கை என்ன தெரியுமா காயத்திரி பசுபதி பூபால் அன்ட் பிரதர்ஸ் கும்பலால் பாதிக்கபட்ட σΤρήΤοδή, η அனைத்தையும் சொல்லிவிட்டு என் யோச னைப்படி பொலிசில் சேர்ந்துவிட்டாய் சட்டத்தின் உதவியோடு உன் எதிரிகளை மடக்க நினைத்தாய் இந்திராவோ சூர்யாவிட மும், வினோவிடமும் உண்மையைச் சொல்லி அழுதுவிட்டு மூலையில் ஒதுங்கிக்கொண்டாள். கதையைக் கேட்ட வினோ மனதுக்குள் அழுதான் சித்ராவின் துரோகமும் அவனை சுருட்டிப்போட்டுவிட்டது. ஆனால்சூர்யாவும் பிரியாவும் மட்டும் பழிவாங்கியே தீருவது என்று முடிவு செய்துவிட்டார்கள்"
SITULUjff (BUIIITaf60060TILITU, (35. LIGI.
"இந்திராவும், சூர்யாவும் வினோவும் தன் மருமக்கள் என்று
பார்த்திருக்கிறார். பசுபதியால் பிரச்சனை வரும் என்று பயந்து இவர்கள் அப்பா சிறுவயதிலேயே வர்களை அழைத்துக்கொண்டு ந்தியா சென்றுவிட்டார். திரும்பிவந்தபோது மூவரும் வளர்ந்துவிட்டார்கள் பசுபதிக்குத் தெரியாமல் பிரியாவைச்சந்தித்து உண்மையைச் சொன்னார்கள் பிரியாவை தம்மோடு வந்திருக்குமாறு அழைத்தபோது அவள் சம்மதித்திருந்தாள். அதற்கிடையே இந்திராவுக்கு விபரீதம் நடந்துவிட்டது. பிரியா பசுபதியின் சுயரூபம் புரிந்து உள்ளிருந்தே பழிவாங்க பொறுமையாக இருந்தாள். அந்த நேரம்தான் உன் சோகக் கதையை LMIGALD G)JIGIGITIII."
என்றார் காயத்திரியைப் பார்த்து காயத்திரி GYLDIGTGOTLDYTI JUGOGAJLIGOFAU,
"பிரியா உன்னை என்னிடம் அறிமுகம் செய்தாள்"
"அப்படியானால் சூர்யாவோடு நிமலா சேர்ந்திருக்கும் புகைப்படம் காயத்திரி (JLLIIGI.
"சூர்யாவின் பள்ளித்தோழிதான் நிர்மலா சில சமயங்களில் சூர்யாவோடு வந்து அவள் தங்கியிருந்து செல்வதும் உண்டு."
காய்த்திரிக்கு இன்னும் சந்தேகம் திரவில்லை. கேட்டாள்
"சூர்யா கடத்தப்பட்டது." குலாம்ஷா உரத்துச் சிரித்தார். "அது பொலிசின் நாடகம் சூர்யாவைப் பசுபதியின் ஆட்கள் போல கடத்திச் சென்று மிரட்டி உண்மையை அறிய முயன்றோம் சூர்யா புத்திசாலி பொலிஸ் என்று தெரிந்தே நடித்தாள் விட்டுவிட்டோம் |6|| Jimვაწვეს என்று சொல்லி விசாரித்திருந்தால் சூர்யாவின் பெண்கள் அமைப்பு ஆப்பாட்டம் போராட்டம் என்று இறங்கிவிடுமல்லவா? அதைத் தடுக்கவே அந்தநாடகம் ஆனால் கரியவாசம் சூர்யாவின் பாதுகாப்பில் இருப்பது நமக்குத் தெரியாது. அவன் இங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். ஆனாலும்பிரியாவின் வலையில் சிக்கி அவளைத் தேடி வந்து செத்துப் (ELIOISI"
"இன்னும் ஒரே ஒரு கேள்வி "லீலாவைக் கொன்றது யார்? காயத்திரி (BJ.LLITGT.
"பிரசாத்துக்கு விசுவாசமானவள் என்று தெரிந்துகொண்ட பசுபதி ஜவாஹர் மூலம் நடத்திய கொலை
G3 LIGOTIT 5605ÍLII i ఆUTigib
பி. சந்திரசேகரம் 22 ஆலையடி விதி கிரான்குளம்-6 குருக்கள்மடம் பத்திரிகை, கதைப்புத்தகம் at Garta.
* Grub. Java
2. 548 பேராதெனிய விதி
saharu Gasternalist a பார்த்தல், கிரிக்கெட் விளையாடுதல்
3916', 0, turn ഖി பிளேஸ், கிருலப்பனை கொழும்பு-5 | ) zer Gas La),
புத்தகம் வாசித்தல்
எஸ்.ராஜன்
* 22
- Lusien STR 40
B.K. 31.
Zurich 8005, Switzerland
புகைப்படம் பிடித்தல் ரி.வி. பார்த்தல்
ஏ. ஹில்மா
Usi DJ B
at un araya
27. Nafa Maintenace & Services, Water Project, P.O. Box-979 Taif, K.S.A. பத்திரிகை, சஞ்சிகைகள் தொலைக்காட்சி
26 Gao. 270/7, முள்ளிப்பொத்தான்ை
OG JE55 GMTITULUI. வழமையான பொழுது Gumtäglassin.
சொல்லிவிட்டு சூர்யாவைப் பார்த்து "ஹரிகரன் வீட்டிற்கு பிரசாத்தை தேடி நீ சென்றபோது ஏற்கனவே அங்கு இன்னொரு உருவம் உன் கண்ணில் பட்டதல்லவா? அது வேறு யாருமல்ல. பிரியாவேதான் சகோதரிகள் என்றாலும் யார் முந்திக்கொல்வது என்பதில் போட்டிதான்" குலாம்ஷா கேலி செய்கிறார் என்று சூர்யாவுக்குப் புரிந்தது. ஆனாலும் பிரியா பற்றிய கவலைசூர்யாவை பற்றிக்கொண்டது.
"பிரியா இப்போ எங்கே
"ஜெயக்கொடி, ராகவன் கியோரோடு பொலிஸ் பாதுகாப்பில்
ருக்கிறாள்."
"ராகவன் சந்தேகமாய் கேட்டாள் சூர்யா
கேசவனின் தம்பியசுபதியால்கொல்லப்
LLITLDá LIGITáj JILLIDDLLILL6/67 "சாட்சியத்திற்காக தடுத்துவைக்கபட்டி ருக்கிறான். பசுபதி ஜவாஹர், சாரங்கன், காரியவாசம் போன்றவர்கள் பொலிசை தாக்க முயன்று கொல்லப்பட்டதற்கு அவனும்தான் சாட்சி
சூர்யாவும், காயத்திரியும் திகைத் இருவரும் ஒரேகுரலில்
"பிரியா செய்த கொலைகளையும் பொலிஸ் என்று."
குலாம்ஷா சிரித்தார். "பொலிஸ் ஆவணத்தைப் பொறுத் வரை கேசவன் கொலை பற்றி விசாரணை தொடர்கிறது.
"articles, astuffuriau Twilio GLITY gôl G. Dyni என் விட்டில் புகுந்து என்னைக் கொல்ல முயன்றபோது தற்பாதுகாப்புக்காக நான் கட்டதில் பலியானவர்கள்."
LouTil L1660/60)ågyll Gation,
upT 6Ti(ap" திரா கேட்டாள். குலாம்ஷா முகத்தில் மெல்லிய சோகம் சூர்யா! நீ யாரைத் தேடிச் செல்லும் வழியில் இங்கே வந்தாயோ அவள்-அதுதான் நிர்மலா உயிரோடு இல்லை. தற்கொலை செய்துகொண்டாள். அதுமட்டுமல்ல ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரசாத்தும்செத்துவிட்டார். ஆனாலும் சூர்யா நிரோசாவையும் நிர்மலாவையும் கொல்வது மூலம் நீ துடித்தது போல அவர்கள் குடும்பங்களும் துடிக்கட்டும் அழிபட்டும் என்று நினைத்தது அநியாயம் சூர்யா தலை குனிந்தாள் "தாங்யூ குலாம்ஷா" "குற்றவாளிகள் புத்திசாவித்தனம் காட்டினால் நியாயம் தெரிந்தபொலிஸ்கரன் நிரபராதிகளை காக்க விதிவிலக்கான முறையிலும் நடக்கவேண்டியிருக்கும் இந்த விசாரணையின் முடிவும் அதுதான் பிரியா விடுதலையாகி விடுவாள்.
சூர்யா-இந்திரா இருவரின் விழிகளும் நன்றிசொல்லிக்கொண்டிருக்க குலாம்ஷாவும் டிஐஜி டென்சிலும் சூர்யாவிடம் இருந்து கைத்துப்பாக்கியை மட்டும்பெற்றுக்கொண்டு "மீண்டும் சந்திக்கலாம் நீ வா காயத்திரி

Page 16
இது வெறும் கற்பனைகளின்
அணிவகுப்பல்ல;
சர்வாதிகாரத்தின்கால்களுக்கிடையே
விழுந்து கிடந்தவர்களின் உண்மை வாழ்க்கையின் மிகச் சிறந்த படப்பிடிப்பு
காதலும்,சோகமும்,வீரமும்
கலந்த புரட்சியாளர்களது வாழ்க்கையின் பதிவுமிது!
ரஷ்ய எழுத்தாளர் ren entiression
எழுத்துக்கள் அமரத்துவமானவை
என்றும் இளமையானவை, மெல்ல ஆரம்பித்து கதை நடக்கும் சூழல்
■0Q川、 தாடரப் போகும் கதையிது தவறவிடாமல் தொடர்ந்து வாசியுங்கள்
QgmtAyAS)
நெகிழ்ந்து உரமாகி, வசமாகி என்று பல்வேறு உணர்வுகளில்
இத் தொடர்
உங்களை ஆழ்த்தும்
அவள் உயரமாக இருந்தாள் எனினும் ஓரளவு கூனிப்போயிருந்தாள். ஓயாத் உழைப்பினாலும், கணவனின் அடி உதைகளாலும் உடைந்து கலகலத்துப் போன அவளது உடம்பு அரவமே செய்யா மல் ஒரு பக்கமாகச் சாய்ந்தே நடமாடியது. எதனோடாவது மோதிவிடுவோமோ என்று அஞ்சி நடப்பதைப் போலத் தோன்றியது. அகன்று நீள வட்டமாக இருந்த அவளது முகம் உப்பியதாய், சுருக்கம் கண்டுபோயி ருந்தது. அந்த முகத்தில் குடியிருப்பிலுள்ள பெரும்பான்மையான பெண்களுக்கிருப்பது போலவே, பயdதியும் சோகமும் தோய்ந்து படிந்த இருண்ட இரு கண்கள் ஒளி செய்துகொண்டிருந்தன. அவளது வலது பருவத்துக்கு மேலாக ஒரு ஆழமான வடு தெரிந்தது; அந்த வடுவினால், அவளது புருவம் ஒரளவு உயர்ந்து போயிருந்தது: இதனால் அவளது வலது செவியும் இடது செவியைவிட ஓரளவு உயர்ந்து போய்விட்டதுபோல் பிரமை தட்டியது. இதனால், அவள் எப்போதுமே ஒரு பயங்கரச் செய்தியைக் கேட்டு அஞ்சுவது
ஆர்
போலத் தோன்றியது. அவளது அடர்ந்த கரிய கூந்தலில் ஒன்றிரண்டு நரை மயிர்கள் மின்னிக்கொண்டிருந்தன. அவள் இதமும், சோகமும், பணிவுமே உருவாக இருந்தாள். அவளது கன்னங்களின் வழியே கண்ணிர் மெதுவாக வழிந்து சொட்டிக் கொண்டிருந்தது.
"அழாதே" என்று அவளது மகன் அமைதியாகச் சொன்னான். "எனக்கு இன் னும் கொஞ்சம் குடிக்கக்கொண்டா!
"உனக்கு நான் கொஞ்சம் ஐஸ்போட்ட தண்ணீர் கொண்டு வருகிறேன்."
ஆனால் அவள் திரும்பி வருவதற்குள் ளாக, அவன் நன்றாகத் தூங்கிப் போய்விட்
டான். அவள் அவனையே ஒரு நிமிஷம்
குனிந்து பார்த்தாள் அவளது கையிலிருந்த குவளை நடுங்கியது. அதனால் தண்ணீரில் கிடந்த ஜஸ் துண்டுகள் குவளையோடு மோதி ஓசையுண்டாக்கின. பிறகு அவள் குவளையை மேஜை மீது வைத்துவிட்டு, சுவரில் இருந்த தெய்வ விக்ரகங்களை நோக்கி முழங்காலிட்டு அமைதியாகப் பிரார்த்தனை செய்யத் தொடங்கிவிட்டாள். ஜன்னலுக்கு வெளியே குடிகாரர்களின்
ம்மாளம் ஒலித்துமே E: குளிரையும் பிளந்துெ னியம் எங்கோ ஏங் ருந்தது. யாரோ உர பாடிக்கொண்டிருந்த வந்தபடி சரமாரியா தீர்த்தார்கள்; எரிச்சலு பெண் பிள்ளைகளி இடையிடையே ஒலித் விலாசவின் அர் வாழ்க்கை அமைதியா காக ஓடிக்கொண்டி லுள்ள வாழ்க்கைக் அவர்களது வீடு, மூலையில், ஒரு சரிெ
இருந்தது என்றாலு லிருந்து மிகவும்
வீட்டின் மூன்றிலெ லறை ஆக்கிரமித்திரு. பிரித்து நிற்கும் ஒரு படுத்துத் தூங்குவா பாகத்தில் ஒரு சதுர
தந்திரத் தந்தி
னெக்குள் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. தனக்கு கிடைக்க வேண்டிய மரியாதை கெளரவமெல்லாம் இன்னொருவனுக்கு கிடைக்கும்போது யாருக்குத்தான் கோபம் வராமலிருக்கும். மனேஜர் கூறிவிட்டு போனவற்றை மீண்டுமொரு தடவை என் மனதுக்குள் ளேயே அசை போட்டுப் பார்க்கிறேன்.
"மிஸ்டர் விஸ்வலிங்கம் நீர் வர வர வேலயில கவனமில்லாம இருக்கிறீர். பாருங்கோ உங்கள போலதானே மூர்த்தி யும், இஞ்ச அவர் எவ்வளவு கஷ்டப்பட்டு எல்லா வேலைகளையும் செய்து முடிக்கிறார். வேலைக்கு வாறதெண்டு மட்டும் வந்தா போதாது. அதற்கு திறமை யும், எதையும் செய்து முடிப்பேனென்ற எண்ணமும் தேவை இன்னும் ஒரு கிழமையில உங்களுக்கு வரும் பொதுப் பரீட்சையில உங்களில யார் கெட்டிக்காரர் என்று தீர்மாணிச்சு, அவர உதவி மனேஜரா போட தீர்மாணிச்சிருக்கோம் இனி சரி பொறுப்பா வேலை செய்வீங்களென்று நினைக்திறன்"
என்ன அவமானம் அதுவும் எனக்கு பிடிக்காத என்னோடு ஒத்துப்போகாத அந்த மூர்த்தியின் முன்னாலா என்னை அவர் இப்படி அவமானப்படுத்த வேண்டும்? எல்லாம் அவனால் வந்தது. அவனுக்கொரு நல்ல பாடம் கற்பிக்க வேண்டும். மனதுக்குள்ளேயே தீர்மான
மெடுத்துக்கொண்டேன்.
இன்று புதன்கிழமை விடிந்தால்நாளை, உதவி மனேஜர் யாரென்று
தீர்மானிக்கும் பரீட்சை என் மனதுக்குள் இனம் புரியாத பயமொன்று ஒட்டிக் கொண்டிருந்தது.
"முர்த்தி சேர் உங்களுக்கு தந்தி ஆபிஸ் பையன் கொடுத்துவிட்டுப் போக மூர்த்தி அதிர்ந்து போனான். தந்தியை உடைத்து படித்தவனின் முகம் லேசாக வியர்த்தது.
(ణధుడాrr:ఆm
மகிழ்ச்சி தந்தியை எடுத்துக்கொண்டு மனேஜர் அறையை நோக்கி ஓடிய மூர்த்தியின் பின்னால் நானும் நடக்கிறேன்.
"என்ன முர்த்தி செய்யப் போlர்?"
"சேர்.எங்கம்மா செத்துப்போனா எண்டு தந்தி வந்திருக்கு கட்டாயமா போக வேணும் சார்."
உள்ளே நடக்கும் உரையாடல்கள் எனக்கு தெளிவாகக் கேட்டன. மனேஜர் சரியென அனுமதி தரவும், நான் என்னி டத்தில் வந்தமரவும் சரியாக இருந்தது.
இனி நான்தான் உதவி மனேஜர் அதில் எந்தவிதமான சந்தேகமும் எனக் கிருக்கவில்லை. இந்த அலுவலகத்தில் என்னைவிட திறமையானவன் மூர்த்தி ஒருவன் மட்டுமே. என் திட்டம் நிறைவேறி விட்டது என்னுள் மகிழ்ச்சிப் பூக்கள் மொட்டவிழ்த்தன.
இன்று பரீட்சைநாள் பரீட்சை மண்டபத்தின் வாசலில் காலடி வைக்கும் போதே ஆயிரம் மலர்கள் என்னுள் பூப்பதை போன்ற உணர்வு
கஷ்டப்பட்டு முர்த்திக்கு பொய் தந்தி கொடுத்ததே இந்த உதவி மனேஜர்
உள்ளுக்குள் பெருத்த
பதவியை பெறத்தாே தான் மழை பெய்யு
“altivaЈаЛизи). நோக்கிய என்னை ஆ ஓங்கி அடிப்பதை ே
"மூர்த்தியேதான் வெறுப்போடு பார் "a 960au afieisiol இருந்தே நினைச்ே விளையாட்டு காட்டு வீட்டார் தந்தி அடி அடிச்சிருக்கிறீர். தெரியாது, சின்ன போதே என்ர அம்ம ஏன் இப்படி செய்த சின்ன பதவிக்காக இல்லாம நடந்திட்டி நல்லா தெரிஞ்சுக்ெ எங்கயும் எப்பவும், தி இருக்கும், நாங்கள் தானே? அப்ப ஏ6 பொறாமையை கா சின்ன இடத்துலவே ஒற்றுமையில்லாட்டி ஒற்றுமை வரும்?"
அவன் கூறிக்ெ குற்ற உணர்வில் எ அவமானத்தால் என் இருந்தது. ஆனால் 6 ஒரு முலையில் மட் லேசாக படர ஆரம்
 
 
 
 
 

அதில் இரு ஜன்னல்களும் ಛೀ? மூலையில் பாவெலின் படுக்கையும் இன் னொரு மூலையில் ஒரு மேஜையும், இரண்டு பெஞ்சுகளும் கிடந்தன. மீதியுள்ள இடத்தில் சில நாற்காலிகளும், ஒரு அலமாரியும் அதன்மீது ஒரு கண்ணாடியும் இருந்தன. அவர்களது துணிமணிகளை வைத்திருந்த ஒரு டிரங்குப் பெட்டி, சுவரில் துெங்கும் ஒரு கடியாரம், மூலையிலுள்ள இரண்டு விக்ரகங்கள்-இவையே இதர சாமான்கள்
மற்ற இளைஞர்களைப் போலவே தானும் வாழ விரும்பினான் பாவெல், தனக்கென ஒரு ஆர்மோனியப் பெட்டி, கஞ்சி போட்டுத் தேய்த்த சட்டை, பளபளப் பான ஒரு கழுத்துடை, ரப்பர் செருப்புக்கள் 器 பிரம்பு முதலியவற்றை வாங்கி வைத்து, ளவட்டப் பிள்ளையின் ஆசைகளைப் பூர்த்தி செய்திருந்தான். மாலை வேளைகளில் அவன் மது விருந்துக்குச் செல்வான் அங்கு நடனம் ஆடப் பழகிக்கொண்டான். ஞாயிற்றுக் கிழமைகளில் நன்றாகக் குடித்துவிட்டு விடு திரும்புவான். ஆனால் ஓட்கா அவனுக்கு ஒத்துக்கொள்ளவே இல்லை; அதனால் அவன் மிகவும் சிரமப்பட்டான். திங்கட்கிழமை காலை நேரங்களில் அவன் தலைவலி யோடும் நெஞ்செரிவோடும் எழுந்திருப்பான் அப்போது அவனது முகம் வெளுத்துப் பரிதாபமாயிருக்கும்.
"நேற்று நாள் இன்பமாய்க் கழிந்ததா? என்று அவன் தாய் ஒருமுறை கேட்டாள். நரகம்தான்" என்று புகைந்துபோன எரிச்சலோடு பதில் சொன்னான் பாவெல். "இதைவிட மீன் பிடிக்கப் போயிருக்கலாம், அல்லது ஒரு துப்பாக்கி வாங்கி வேட்டை யாடியாவது பொழுதைப் போக்கலாம்"
அவன் நேர்மையோடு உழைத்தான். ஒருநாள்கூட ஊர் சுற்றியதில்லை; அபராதம் கட்டியதில்லை. அவன் எப்போதுமே அமைதியான ஆசாமி எனினும் தன் தாயின் கண்களைப் போன்ற அவனது அகன்ற நீலக் கண்களில் மட்டும், அதிருப்தி பிரதி பலித்துக்கொண்டிருக்கும். அவன் தனக்கென ஒரு துப்பாக்கி வாங்கவும் இல்லை மீன்
மாதிக்கொண்டிருந்தது. ரவின் ருளையும் கொண்டு ஒரு ஆர்மோ கி ஒலித்துக்கொண்டி த்த முரட்டுக் குரலில் ார்கள், யாரோ வாய்க்கு as LITFLDTa GOG15) ம் களைப்பும் நிறைந்த ன் உரத்த குரல்கள் துக்கொண்டிருந்தன. தச் சின்னக் குடிலில் க, முன்னைவிட ஒழுங் ருந்தது. மற்ற வீடுகளி கு மாறுபட்டிருந்தது.
குடியிருப்பின் ஒரு பு நிலத்துக்கு மேலாக,
血 சேற்றுக் குட்டையி
உயர்ந்திருக்கவில்லை. ாரு பாகத்தை சமைய ந்தது சமையலறையைப் சின்ன அறையில் தாய் i. மீதியுள்ள இரண்டு மான அறை இருந்தது.
L = ருப்ப
இைனி என் காட்டில் ம்.
"குரல் வந்த திசையை
பூயிரம் சம்மட்டிகளால் un GörpG57it 2 6707iïaq!
n
1. அவன் என்னை
கிறான். நான் ஆரம்பத்தில் சன். நீர் ஏதாவது பிரெண்டு. எங்களின்ர ச்சதபோல நீர் தந்தி ஆனால் உமக்கு வயசா நானிருக்கும் ா செத்துப் போனது. னிர் கேவலம் ஒரு மனிதாபிமானமே ர், ஒண்டு மட்டும் காள்ளும். எதுலயும், றமைக்குதான் மதிப்பு எல்லாமே மனிதர் ன் எங்களுக்குள்ள ட்ட வேணும் ஒரு ல செய்யிற நமக்குள்ள எப்படி நாட்டுல
KITGGTGL GLUITGAGTITIGT. ன் மனம் வலித்தது.
தலை குனிந்தபடியே ான் மனதில் எங்கோ டும் ஒரு சிறிய ஒளி
பித்தது.
1 Dj, j: 1
பிடிக்கப் போகவுமில்லை. ஆனால், மற்ற "கிறிஸ்துவிடம் உனக்கு ளெவு
வர்கள் யாரும் செல்லாத ஒரு புதிய பாதை யிலே அவன் சென்றுகொண்டிருக்கிறான் என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது.
அவன் இப்போதெல்லாம் கூட்டாளி களோடு கூத்தடிக்கச் செல்வதில்லை. பண்டிகை நாட்களில் அவன் எங்கேயோ காணாமல் போய்விடுவான்; திரும்பி வரும் போது குடிக்காமலே சுவாதீனமான புத்தி யோடு வந்து சேருவான்.
அவனது தாயின் கூர்மையான பார்வை யில், தன் மகனது பழுப்பேறிய முகம்
BATGITTA, ABYTETIT 95 gesör Dassär gissöreofo வரவரப் பேச்சைக் குறைத்துக்கொண்டு வருவதாக அவளுக்குப் பட்டது என்றா லும், அவன் சமயங்களில் அவளுக்குப் புரியாத புதுப்புதுவார்த்தைகளைப் பிரயோ கித்துப் பேசுவதை அவள் உணர்த் திருந்தாள்.
மேலும், அவனிடம் முன்னிருந்த Q4пšодаципом, МАЛGOLD-u a duža = மறைந்து வந்தது என்பதையும் அவள் அறிவாள். அவனது நடவடிக்கைகளில் தோன்றிய பல புதுமைகள் அவளது கவனத்தைக் கவர்ந்தன.
அவன் அலங்காரமாக els உடுத்திக்கொள்வதை நிறுத்திவிட்டன் தன் உடை, உடல் இவற்றின் சுத்தத்தில் அவன் அதிகக் கவனம் செலுத்தினான் அவனது அசைவுகள் மிகவும் லாவகமாக வும், நாகுக்காகவும் இருந்தன. பழகும் முறையும் எளிமையும் மென்மையும் நிறைந்ததாக இருந்தது.
வை அனைத்தும் தாயின் உள்ளத் தைக் கவலைக்குள்ளாக்கின. அவளோடு அவன் பழகும் முறைகூடப் புதிய வகையாக இருந்தது. சமயங்களில் அவனே வீட்டைப்பெருக்குவான். ஞாயிற்றுக்கிழமை களில் அவனே தன்படுக்கையைச் சீர்படுத் திக்கொள்வான். பொதுவாக அவளது வேலைகளுக்கு அவனும் உதவ முன் வந்தான். அந்தக் குடியிருப்பிலுள்ள எவ ருமே அது மாதிரி என்றும் செய்வதில்லை. ஒருநாள் அவன் ஒரு படத்தைக் கொண்டுவந்து சுவரில் மட்டி வைத்தான். அதில் மூன்று மனிதர்கள் உரையாடிய படியே பாதை வழியே ஹாயாக நடப்பது சித்தரிக்கப்பட்டிருந்தது.
"இதுதான் உயிர்தெழுந்த ஏசு கிறிஸ்து எம்மாஸை நோக்கிச்செல்கிறார் என்றான் பாவெல்,
அந்தப் படம் தாய்க்கு ஆனந்தம் தந்தது. எனினும் அவள் தனக்குள் நினைத்துக்கொண்டாள்:
g, i.
பக்தியிருந்தால், நீ ஏன் தேவாலயத்துக்கோ GLITstOst. GL6ö GIGörapiilip"
பாவெலுக்கு நண்பனான ஒரு தச்சன் கொடுத்திருந்த அலமாரியில் புத்தகங்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே இருந் தது. அந்த அறை மங்களகரமாகக் காட்சியளித்தது.
அவன் தன் தாயை வழக்கமாக பன்மையில்தான் அழைப்பான்; ஆனால் சமயங்களில் மிகுந்த அன்போடு அவளை ஒருமையில் அழைப்பதுமுண்டு.
வரவர மெலிந்து வருவதாகவும், கண்களில் அழுத்த பாவம் குடி புகுந்து விட்டதாகவும் உதடுகள் இணைந்து இறுகி உறுதி பாவம் பெற்றது போலவும் தோன்றியது. அவன் எதையோ நினைத்துத் துயரப்படுவது போலவோ, அல்லது ஏதோ ஒரு நோய் அவனை உருக்கி உருக்குலைத்துக்கொண்டி
போலவோதான் தோன்றியது. தற்கு முன்னெல்லாம் அவனது நண்பர்கள் பலர் வீட்டுக்கு வருவார்கள். இப்போதோ பாவெலை வீட்டில் காண முடியவில்லையாதலால், வீட்டிற்கு வருவ தையே அவர்கள் நிறுத்திவிட்டார்கள். தொழிற்சாலையிலுள்ள மற்ற இளைஞர் களைப் போல் இல்லாது பாவெல் மாறுபட்டு இருப்பது தாய்க்கு ஆனந்தம் தந்தது: எனினும், தன்னைச் சுற்றியுள்ள இருண்ட வாழ்விலிருந்து விலகி வேறொரு புதிய பாதையில் கவனமாகவும் பிடிவாதமாகவும் சென்றுகொண்டிருக்கிறான் என்ற உண்மை புரியாத ஒரு அச்சத்தைத் தந்தது.
(பாஷாபாவெல் என்ற பெயரைசெல்லமாக அழைப்பது "பாஷா! உனக்கு என்ன, உடம்பு சரியில்லையா? என்று சமயங்களில் அவனை அவள் கேட்பாள்.
"இல்லையே சரியாகத்தானே இருக் கிறேன்" என்று அவன் பதில் சொல்வான். "நீ மிகவும் மெலிந்துவிட்டாய்" என்று கூறி அவள் பெருமூச்சு விடுவாள்.
அவன் வீட்டுக்குப் புத்தகங்கள் கொண்டுவர ஆரம்பித்தான். அவற்றை இரகசியமாகப் படிப்பான் படித்துமுடிந்த ததும் அவற்றை ஒளித்து வைத்துவிடுவான். சமயங்களில் அந்தப் புத்தகங்களிலிருந்து ஏதாவது ஒரு விஷயத்தை நகல் செய்துகொள் வான் அந்த நகலையும் ஒளித்து வைத்துவிடுவான்.
தாயும் மகனும் அநேகமாகப் பேசுவதே இல்லை; அதிகமாக ஒருவரையொருவர் பார்த்துக்கொள்வதும் இல்லை. காலையில் அவன் வாய் பேசாமல் தேநீர் அருந்திவிட்டு வேலைக்குப் போவான். மத்தியானத்தில் அவன் சாப்பிடுவதற்காகத் திரும்பி வரு வான். அப்போதும் அவர்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக எதுவும் பேசிக்கொள்வதில்லை. மாலைவரை அவன் மீண்டும் எங்கேயோ போய்விடுவான்.
மாலையில் சீராய் குளித்துவிட்டு தனது புத்தகங்களை நீண்டநேரம் படிப்பான். பண்டிகை நாட்களில் அவன் காலையிலேயே வீட்டைவிட்டுக் கிளம்பிவிடுவான். மீண்டும் திரும்பிவருவது இரவு அகாலத்தில்தான் அவன் நகருக்குச் சென்று அங்கு நாடகம் பார்த்துவிட்டு வருகிறான் என்று அவளுக் குத் தெரியும்.
ஆனால் நகரத்திலிருந்து யாருமே gyalogorú LITilág, GJá4IIGGSIITib,
"என்னைப்பற்றி நீஒன்றும் கவலைப் பட்டுக்கொண்டிராதே, அம்மா. இன்று ராத்திரி நான் நேரம் கழித்துத்தான் வீட்டுக்கு வருவேன்."
அவன் பேச்சு அவளுக்குப்பிடித்திருந் தது; அவனது வார்த்தைகளில் ஏதோ ஒரு பலமும் அழுத்தமும் இருப்பதாக அவளுக்குப்பட்டது.
ஆனால் அவளது பயவுணர்ச்சிகள் அதிகரித்தன. அதன் காரணம் அவளுக்குப் புலப்படவில்லை. அவளது இதயம் அசா தாரணமான ஏதோ ஒரு முன்னுணர்ச்சி பால் குறுகுறுத்தது. சம்ய்ங்க்ளில் அவளுக் குத் தன் மகனது நடவடிக்கையைக் கண்டு அதிருப்திகூட ஏற்படுவதுண்டு. அப்போது அவள் நினைத்துக்கொள்வாள்: "மற்றவர்கள் எல்லாம் சாதாரணமாகத் தானே நடந்து கொள்கிறார்கள் இவன் மட்டும் சந்நியாசி மாதிரி இருக்கிறானே? அதிலும் இவ்வளவு கண்டிப்பாகவா? இவன் வயதுக்கு இது கூடாது"
மறுபடியும் அவள் சிந்திப்பாள் - "ஒரு வேளை ஏதாவது பெண் பிடித் fugákafopT(BIGOT IT?”
ஆனால், பெண்களுடன் திரிவதற்கெல் லாம் பணம் நிறைய வேண்டும் அவனோ தன் சம்பளத்தில் அநேகமாக முழுதையும் தாயிடம் கொடுத்து விடுகிறான்.
இப்படியாக வாரங்களும்ம்ாதங்களும் ஓடிக் கழிந்து வருவுங்களும் இரண்டு முடிந்தன. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சந்தேகமும் தெளிவற்ற சிந்தனை களால் உள்ளுக்குள்ளாக மருகி மருதி வாழும்மோனவாழ்வும் கொண்ட இருண்டு வருவுங்கள்
ܒ ܒ ܒ இரவு பாவெல் சாப்பாட்டுக்ய குப்பின் ஜன்னலின் திரையை இழுத்து தன் தலைக்கு மேலாகவுள்ள ஆணியில் தகர விளக்கை மாட்டினான். பிறகு ஒரு மூலையில் அமர்ந்து படிக்க ஆரம்பித்தான். அவனது தாய் பண்ட பாத்திரங்களைக் கழுவி விட்டுச் சமையலறையிலிருந்து வெளியே வந்தாள்: மெதுவாக அவன் பக்கம் சென்றாள். அவன் தலையை உயர்த்தி, தன் தாயிடம் வந்த காரியத்தை வினவும் முகபாவத்தோடு அவளை ஏறிட்டுப் பார்த்தான்.
"ஒன்றுமில்லை, பாஷா ஒன்றுமில்லை" என்று முனகிவிட்டு, அவள் Olo சமையலறைக்குச் சென்றாள்; அவளது புருவங்கள் மட்டும் தைரியமற்று நெளிந்து கொடுத்தன. பிறகு அவள் தனது சிறிது நேரச் சிந்தனைப் போராட்டத்திலிருந்து விடுபட்டு, கைகளைச்சுத்தமாகக் கழுவிவிட்டு மீண்டும் தன் மகனை நெருங்கினாள்
(தொடர்ந்து வரும்)
■7,1994

Page 17
"அத்தானின் முத்தங்கள் அத்தனையும் முத்துக்கள் அழகான கன்னத்தில் அடையாளச் சின்னங்கள்." இனிமையாக ஒலித்துக்கொண்டிருந்த சுசிலாவின் குரலோடு சேர்ந்து பாடிக் கொண்டிருந்தாள் நித்யா கடைசி வரிக ளைப் படிக்கும்போது அவளையறியாம லேயே அவளது கன்னங்கள் சிவந்து குழி விழுந்தன. அத்தான் என்ற வார்த்தை அவள் மனதிற்கு குளிர்ச்சியைக் கொடுத் தது. மீண்டும் மீண்டும் அதே வார்த்தையை பாடவேண்டும் போலிருந்தது நித்யாவுக்கு நித்யாவுக்கும் அவளது அத்தான் நடேசனுக்கும் திருமணம் நடப்பதற்கு இன்னும் ஒரு வாரம்தான் உள்ளது. அவர்கள் சிறு வயதாய் இருக்கின்றபோதே வின் பெற்றோரும் நடேசனின் பற்றோரும் நடேசனுக்குத்தான் நித்யா என்று அன்றே நிச்சயப்படுத்தி வைத்திருந் ார்கள். நித்யா அறிந்த பருவத்திலிருந்தே டசன் தான் அவளுடைய கணவன் என்று அவள் மனதில் கனவுகளை வளர்க்க காரணமாயிருந்தவர்கள் அவளது பெற்றோர்தான்.
அன்றிலிருந்து நித்யா அவளது அத்தான் நடேசனையே தனது புருஷனாக எண்ணி கற்பனையில் வாழத் தொடங்கி ნაჩL't_mein.
பாலர் வகுப்புப் பிராயத்திலிருந்தே அவனுடன் ஒன்றாய் கைகோர்த்து பாடசாலைக்குச் சென்று ஆடி விளை யாடித்திரிந்த அவளுக்கு அவள் பருவ மடைந்த நாளன்றுதான் அவளுக்கும் நடேசனுக்கும் இடையிலுள்ள உறவை அவள் முற்று முழுதாக உணர்ந்து GHTøSol IIGit.
அவளை அவனுடன் கதை பேச்சு வைத்துக்கொள்ளக்கூடாதென்று அறையில் வைத்து தனியாக பூட்டியபோதுதான் அவளுக்கு மிகவும் கஷ்டமாயிருந்தது.
ஒரு நாளாவது நடேசனை பார்க்காது, பேசாது இருந்திராத அவளுக்கு திடீ ரென்று இப்படி அவனைப் பார்க்கக்கூடா தென்றபோது பெரும் பாடாயிருந்தது. தனக்குத்தான் வெளியில் செல்ல வழி யில்லை, ஆனால் அவனாவது தன்னை வந்து பார்க்கலாமல்லவா என்று அவன் மீது கோபப்பட்டாள்.
அடுத்த முறை அவனைச் சந்திக்கும் போது கண்டிப்புடன் நடந்து கொள்ள வேண்டும். அவன் தன்னிடம் அதற்காக மன்றாடவேண்டும் அதை அவள் மனதி லுள் இரசிக்க வேண்டும். இப்படி பலவாறு நினைத்து வைத்திருந்தான் நிதா அவளை அழகுபடுத்தி கொலு பொம்மையைக் காட்சிக்கு வைத்ததுபோல் எல்லோர் முன்னிலையிலும் அமர வைத்த போதுதான் அந்தக் கூட்டத்தில் அவள் நடேசனையும் பார்த்தாள்
ஒரமாக நின்று கண்வெட்டாமல் அவன் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் அவனது பார்வை அவளை என்னவோ செய்தது. அவள் மனதில் நினைத்து வைத்திருந்த அத்தனையும் அகன்றுபோய் நிறைந்து நின்றது. கண்கள் பத் திரும்ப அவன் நிற்கும் பக்கம்ே
என்று
"அவசரமா ஒரு ஹெல்மட் வாங்கனும்டா திடுதிப்பென அறையினுள் நுழைந்து அவசரமாய் சொன்ன நண்பனை வெறித்தான் ரகு
ஏன், மோட்டார் பைக் ஏதும் வாங்கிட்டியா ரகுவின் கேள்வி இது குரலில் வழமையான உற்சாக துள்ளல்
TIL "ச் அதெல்லாம் ஒண்ணுமில்ல. அடுத்த வீட்டுக்காரர்களோட தூரியன் மரத்துல ஏறி, களவா பழம் விக்கலாம்னு இருக்கேன், பழம் தலைல விருது தொலைக்காம இருக்கத்தான்
:DüLDL 29. LIIT, 6TÜLJL) உலக மகா ஜோக் என னைத்துக்கொண்டு உளறிக்கொட்டும் -பனை ஏறிட்டான் ரகு, நண்பன் பாத்த அறுவைடா, ரொம்பத்தான் அறுத்துத் தொலைக்கிற ஓடு இல்ல உள் வாயில பஞ்சு துணி ஏதும் வெச்சு அடக்கிடுவேன். என்று அவனை போலி விரட்டும் குரல் உரத்த வார்த்தைகள் -
குவின் புதிய மெளனம் நண்பனை பாசிக்க வைத்தது. சட்டென அமைதியா -ன் அவன் தோள் தொட்டான் ஆராயும்
வை பார்த்தான்.
தீவிரமாய்க் கேட்டான் "ஹேய், என்னட ஆச்சு உனக்கு என்னவோ போலிருக்கே ரகு எழுந்துகொண்டான். Tai GauGifGL LTORIGIDLL டவிட்டான் வானத்தில் வெள்ளையாய்ப் பஞ்சு மேகங்கள். பசுமை சுமந்து செழுமை பொங்கும் இயற்கை அழகு எங்கும்
.11-17, 1994
DDDDDDDDDDD
திரும்பிப் பார்த்தாலும் அவனது நேர் பார்வையை தாங்க முடியாதவளாகவும் அவளைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாத வளாகவும் பெரும் சங்கடப்பட்டாள் அவள். அதன் பிறகு நடேசனை எப்போது பார்த்தாலும் நித்யாவால் அவனுடைய முகம் பார்த்து பேச முடியாமலிருந்தது. எங்கி ருந்தோ நாணம் அவளுடன் வந்து ஒட்டிக் கொண்டுவிடும். நடேசன் வீட்டுக்கு வரும் சந்தர்ப்பங்களில்கூட ஒடிச்சென்று அறைக் குள் ஒளிந்துகொண்டுவிடுவாள்.
அவன் மற்றவர்களுடன் பேசிக்கொண் டிருந்தாலும் அவனது கண்கள் அவளையே தேடுவதைப் பார்த்து அவள் மனசிற்குள்
ஆனந்தப்பட்டுக்கொள்வாள்.
இப்படித்தான் எதேச்சையாக எங்கே யாவது சந்தித்தால்கூட அவள் தன்
தோழிகளுக்குப்பின்னால் தன்னை மறைத்துக் கொள்வாள்
"எப்படி செளக்கியமா இருக்கிறியா நித்யா மாமா மாமியை நான் நலம் கேட்ட தாகச் செவி என்று அவன் கூறுகையில் ச என்று வையை மட்டும் ஆட்டுவாளே தவிர அதிகப் போட்டன் அவனுடைய ண்களில் தென்படும் ஏக்கப் பார்வை யையும் ஆசையையும் பார்க்கும்போது நித்யாவிற்கு புரிதபமாகத்தான் தோன்றும் ஆனால் அவள் என்ன செய்வாள்.
அவளுடைய மனதிலும் எத்தனையோ
ஆசைகள்.
அவனைத் தினமும் பார்க்க வேண்டும்
பேச வேண்டும் அவனுடைய மார்பில்
சாய்ந்துகொண்டு தங்களுடைய இல்லற
வாழ்க்கையைப் பற்றிக் கதைக்கவேண்டும் என்றெல்லாம் அதை வெளிப்படுத்தாது தன்னுடைய மனசுக்குள்ளேயே ULL} வைத்துக்கொண்டுதான் அவளும் இருந்து வருகிறாள்.
தீரும்
அழகு. ஆனால் அவன் மனது எனவோ பாரம் சுமந்ததாய் ஒரு நினைவு
"ஒண்னும் பெரிதா நடக்கடை தத்து ஒரு படம் பார்த்தேன். வித்தியான படம் நடிப்பு, இது நிஜமின்னணு தெரியுது. ஆனா, அது என் மன ரெம்ப பாதிச்சுடுச்சு அந்தப் பாதிப்பு இன்னும் போகல, கண்ண திறந்தா, மூடின கைல ஒரே அந்த முகங்கள். அவர்களின் அச்சம் பயம் கலந்த மனநிலையின் பிரதிபலிப்பு சில நேரங்களில் மரணத்தை நேர் கொள்ளும் பாங்கு பயம் உயிர்பற்றி இல்லை. ஆனால் வீட்டுல விட்டு வந்த மனைவி, குழந்தைகள் பற்றி, காதலி பற்றி, எதிர்கால நிலை பற்றி.
நண்பன் உணர்ந்து கொண்டான் கவிதை மனம் கொண்ட ரகுவை நிச்சயம் பாதித்துள்ள நிகழ்வு ஒரு யுத்தம் பற்றிய படம் என்பதைப் புரிந்தான். "படத்தைப் பார்த்தே இப்படி மிரண்டு போனியே நிஜ யுத்தம் பார்த்தா என்ன செய்வோ
கேட்ட நண்பனை ஏறிட்டான் ரகு "ம்.ஏன்டா, ஏன் இப்படி யுத்தம்செய்றாங்க? யாருக்கு இலாபம்? கடைசியில் எஞ்சுவது என்னன்னு சொல்லு? போன உயிர்களை சிந்திய இரத்தத்தை மீட்டுக்கொடுக்க முடியுமா? தெரிஞ்சும் ஏன் இப்படி அடிச்சிக்கிறாங்க கடைசியில எல்லாருக்கும் எஞ்சுவது ஆறடி மட்டும்தான். அது LDLG Inglisir." p.606 it did a FLILL"La Garni ரகுவார்த்தைகளைக் கொட்டினான். நண்பன் மெளனங் காத்தான்.
சுதாகரித்துக்கொண்ட ரகு கதிரையில்
சாய்ந்து கொண்டான். நண்பனை ஏறிட்டான்.
ஆனால் திடீரென் வந்து அவளது .ெ மேல்படிப்புக்காக இ வெளிநாடு போகப் பே அவள் இடிந்துபோன துக்கத்தைக் கட்டுப்படு அவளை யாரும் கூப் கேட்டவுடன் அவள் க னால் இழுத்து வந்து கண்கள் நனைந்திருர் கண்டதும் நடேசனின் ( சந்தோஷமும் ஒருமித்து என்னை விட்டுவிட் போகப் போறிங்களா? இரண்டே இரவு முடிந்தவுடன் ஓடிவந்து பின்பு எங்கள் திருமண என்னை வழி அனுப்பு இரண்டு வருடம எத்தன்னை வருடமென் திருப்பேன்.
வார்த்தைகளுக்குப் கண்களால்தான் பேசி "நான் போயிட்டு என்று அவன் அவை போது கண்களில் நீர் தோன்றாது பேசாமல் தனது மெளனத் நிச்சயம் அவன் புரிந்து அவளுக்குத் தெரியும் அவளுக்கு ஆறுதல் கடிதங்கள் மட்டுமே.
ஒரு மாதத்திற்கு இ வது நடேசனிடமிருந்து uliga).
குறைந்தது ஒரு முறையாவது அந்தக்க வாசிக்காமல் இருக்க மு தான் கடந்த இரண்டு 573, ALIIT SELöfluflushib, FTG
"ஹம். நான் ஏதேதோ
குழப்பிட்டேன் இல்ல. நான் நேத்து எடுத்த ை
நண்பன் விடைபெற் மீண்டும் ரகுவை எண்ண சூழ்ந்துகொண்டன. க கொண்டான் மனதினு "gFL.F.L.F.L. FL துப்பாக்கிகள் இடைவிட
தின
SLLLS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

| . * KARAG A
ஆனால் நடேசன் நிச்சயம் இதற்கேதாவது செய்வான் என அவள் நம்பினாள்
அவள் நினைத்தது போலவே மறுநாளே நடேசன் வீட்டுக்கு வந்து იჩ|'L_main.
"என்ன மாமா, இந்தக் கல்யாணம் நடக்காது என்று கூறிவிட்டீர்களாமே? 616іт601 дупл60010, шоп шоп?"
"அதை நீர் உம்முடைய அப்பாட்டத் தான் கேட்க வேணும் தம்பி"
"அப்பாதான் ஏதோ அறியாமல் அப்படிக் கேட்டுட்டாரென்றால், அதற்காக நீங்களும் இப்படி கோபித்துக்கொண்டு
நடேசன் படிப்பை முடித்துக்கொண்டு திரும்பியதுமே இரண்டு வீட்டிலும் ஏற்கனவே பேசி வைத்திருந்ததின்படி அவர்கள் திருமணத்திற்கு நாளைக் குறித்து იჩ|''| ||Tiffტ61.,
இன்னும் இரண்டே வாரங்கள். அதன் பின்பு அவள் நடேசனுக்கு சொந்தமாகிவிடுவாள்.
எப்போதும் அவன் அவளுடன் இருக்கப் போகிறான் என்ற நினைப்பே அவள் மனதில் தேனாய் இனித்தது.
"அத்தான் என் அத்தான். அவர் என்னைத்தான் எப்படிச் சொல்வேனடி. நித்யாவின் உதடுகள் வரவேண்டுமா மாமா? பாடலை முணுமுணுத்தன. பரிதாபமாய்க் கேட்கும் நடேசனைப் பார்க்க அவளுக்கு வேதனையாயிருந்தது. "இந்தக் கல்யாணம் நடக்கப் போற "என்னை தர்மலிங்கம் அவமானப் தில்லை, ஒருநாளும் என்ர மகளை அந்த படுத்தி போட்டான் என்ர மகளை அந்தக் வீட்டு மருமகளா நான் அனுப்ப மாட்டன் குடும்பத்துக்கு அனுப்ப இனி நான்
சத்தமிட்டபடி வந்த அவளது அப்பாவின்
N குரல் அவளது கனவுகளைக் கலைத்து
று ஒருநாள் நடேசன் |ற்றோரிடம், தான் ரண்டு வருடம் வதாக கூறியபோது ாள். அவளால் தன் த்த முடியவில்லை. பிடாமலே, அதைக் ல்கள் அவன் முன் நிறுத்தின. அவள் தன. நித்யாவைக்
முகத்தில் கவலையும்
|த் தென்பட்டது. டு என்னைப் பிரிந்து
ண்டு வருடம்தான். விடுவேன். அதன் தான். சந்தோஷமாக ፴ 60@ዘጋ'
ல்ல, உங்களுக்காக றாலும் நான் காத்
பதிலாக அவர்கள்
கொண்டார்கள்
auñGBU6ör föğULIT" ளப் பார்த்து கூறிய வழிய வார்த்தைகள் நின்றாள் அவள் நின் அர்த்தத்தை கொள்வான் என்று அதன் பிறகு அளிப்பது அவனது
ரண்டு கடிதங்களா வரத் தவறுவதே
நாளைக்கு ஐந்து தத்தை நித்யாவால் டியாது. இப்படித்
டு வருடங்களையும் T.
அவளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
"நீங்க என்னப்பா சொல்லுறிங்க?" " நீ ஒன்றுக்கும் கவலைப்படாதேம்மா
அதே முகூர்த்தத்தில வேற நல்ல இடத்தில ΦούIIIΠοδηγί0 L Ι6ήητροπή
உனக்கு நான்
வைக்கிறேனம்மா.
"மகன் வெளிநாட்டில படிச்சிட்டு
வந்திருக்கிறான் என்ற திமிர், அதுதான்
தர்மலிங்கத்துக்கு வாய் நீண்டு போயிடுச்சு
பொருமினார் அவர்
நடேசன் அத்தானின் இடத்தில்
இன்னொருத்தரா? அந்த எண்ணமே அவள்
மனதில் அருவருப்பை ஏற்படுத்திற்று. எப்படி அவளால் முடியும். அத்தானுடன் குடும்பம் குழந்தைகள் பெற்று, அவர்களுக்கு பெயர்கூட வைத்து. இப்படியெல்லாம் கற்பனையில் வாழ்ந்துவிட்டு, இப்பொழுது இன்னொரு வருக்கு கணவனாக மாலைசூட எப்படி முடியும். அவளால்.?
அத்தானா இப்படிச் செய்கிறார், ಸ್ನ್ಯ இருக்காது, ஏதோ தவறு நடந்து ருப்பதாகவே நித்யாவுக்குத் தோன்றியது. "அத்தானை வேண்டாமென்று சொல்ற அளவுக்கு அவர் என்ன தவறு செய்திட் LITULLUIT...?"
"நடேசன் நல்ல பையன் அவனில ஒரு தப்பும் இல்லையம்மா எல்லாம் தர்மலிங்கம்தான். மகன் வெளிநாட்டு படிப்பு படிச்சிருக்கிறான் என்ற இறுமாப் புத்தான். அவன் என்னிடமே எவ்வளவு சீதனம் தருவாய் என்று கேட்க வைத்திருக் கிறது."
அவர் கூறியபின்புதான் நித்யாவால் நிம்மதியாக மூச்சுவிட முடிந்தது.
அவளுக்குத் தெரியும் நடேசன் ஒரு நாளும் அவளை ஏமாற்றமாட்டான் என்று "எனக்கு இருப்பது நீ ஒரே மகள் என்னிடம் இருக்கும் எல்லாச் சொத்துக்களும் உனக்குத்தானே? இது தெரிந்திருந்தும் அந்தத் தர்மலிங்கம் அப்படிக் கேட்க அவனுக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம்?"
அவரது தொடர்ச்சியான இந்தப்
பேச்சு நித்யாவிற்கு இலேசான பயத்தைக்
கொடுத்தது.
அப்பாவின் பிடிவாதம், இன்னும் இரு
குடும்பத்துக்கிடையே விரிசலை ஏற்படுத்
துமோ என்று அவள் கவலைப்பட்டாள்.
யுத்த தாகம்?
G) FITGÄDaS) AD GÖTGOT, ண்டுக்காத இந்தா லெப்ரரி புக்ஸ்" று போய்விட்டான். Iங்கள் அலையாகச் GONTIGOGNOST pLidh ள் அந்தப் படம் சட்." இயந்திர ாது வாயினால் தி Juli
D奥、
உமிழ்ந்தன எதிரிகள் சூழ வளைத்து நிற்க நடுவிலே அகப்பட்டவர்களாய் இவர்கள் அடர்ந்த காடு இவர்களின் எண்ணிக்கையோ பத்து எதிரிகளை எண்ண முடியாத அளவு எதிர்த் தாக்குதலால் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்க முடியாததை உணர்ந்து காட்டின் மையம் தேடிச் சென்று இருட்டும்வரை காத்து ஒளிந்திருக்கின்றார்கள்
கடும் இருள் துணைபுரிகிறது. ஒருவாறு
நடத்தி
சம்மதிக்கமாட்டன், நீரும் இனிமேல் மாமா மாமி உறவு கொண்டாடிக்கொண்டு இந்த வீட்டுக்கு வரவேண்டாம்.
அவனாகவே இவ்வளவு தூரம் இறங்கி வந்து பேசியும் அப்பா அவனை இப்படி அவமதித்துப் பேசியது நித்யா வுக்கு அவர்மீது கோபத்தை ஏற்படுத்தியது. ஒடிச் சென்று அத்தான் என்னையும் உங்களுடன் கூட்டிப் போய்விடுங்கள் என்று கூறவேண்டும் போலிருந்தது. ஆவலுடன் அவள் நடேசனைப் பார்த்தாள். கவலைப்படாதே எல்லாவற்றுக்கும் நான் இருக்கிறேன் என்பதுபோல் அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு ஒன்றும் பேசாது போனான் நடேசன்
நித்யா பிடிவாதமாய் கூறிவிட்டாள். அத்தானைத் தவிர வேறு ஒருவரையும் திருமணம் முடிக்க முடியாது' என்று. எவ்வளவு அதட்டி உருட்டிப் பார்த்தும் அவள் அவையொன்றுக்கும் பயப்படாது. சோறு தண்ணிகூட இல்லாமல் அத்தான் தான் வேண்டும் என்று கதவைப் பூட்டிக் கொண்டு இருந்தபடியால் அவர் தன் பிடிவாதக் கதவுகளை திறந்துகொண்டு தர்மலிங்கம் வீட்டுப் படியேற நினைக்கை யில், அவரே அவர் முன்வந்து நின்றார். பின்னால் நடேசன் நின்றான்.
"என்னை மன்னிச்சிடு, சின்னஞ் சிறுசுகள் முன்னால் நான் தோத்துப் போனன், தயவு செய்து ஒரு சதம் சீதனம் கூட தராமல், நீ உன்ர மகளை என்ர வீட்டுக்கு மருமகளா அனுப்பி வை." குரல் கலங்கக் கூறினார் தர்மலிங்கம்
"இதென்னமச்சான் பெரிய வார்த்தை களெல்லாம் பேசிக்கொண்டு நடேசன் தான் என்ர மருமகன் என்று நான் என்றைக்கோ தீர்மானித்து வைச்சதுதானே மச்சான்" முகம் மலர அவர்களை வரவேற்று உறவு கொண்டாடினார் °Qs,
அவர்களது பேச்சைக் கேட்டு உள்ளேயிருந்து நித்யா வெளியே ஓடி வந்தாள். நடேசனின் காதல் பார்வையைத் தாங்க முடியாதவளாய் வெட்கத்தால் தலை குனிந்து நின்றாள்.
"அத்தானின் முத்தங்கள் அத்தனையும் முத்துக்கள்." சுசிலாவின் இனிமையான குரல்
காதிற்குள் கேட்டது. O
எதிரிகளின் கண்களில் மண்ணைத் தூவி தீவின் கரையோரம் வந்து ஒளித்து வைத்திருந்த சிறு வள்ளங்களில் தப்பி யோடும் திகில் விடிகிறது. மென் காலைப் பொழுது மனித சுவடு- காட்டின் செளந்தரியம்- அழித்த கொடுமை. ஒரு முனகல் சத்தம் என்ன?
அங்கே இரத்தம் சிந்திய மண்ணில் நெஞ்சில் ஒரு பக்கம் துளைத்த குண்டுடன் வீழ்ந்து கிடக்கும் இளைஞன் பக்கத்தில் அவன் சகா தப்பிப்போனவர்கள் எட்டுப் பேர் தானோ? ஆமாம் நண்பனுக்கு காயம் Յ|a/en/1տ եւ հժ- նիւ (Մ)ւգ աng/. அவனைத் தூக்கிச்செல்ல நிலமை இடங் கொடுக்காத அவலம் இவனுக்கு விட்டுப் போக மனமில்லை. முடியாது என்று மறுத்த மற்றவர்களையும் அனுப்பிவிட்டு இவன் அவனுக்குத் துணையாகிப் போனான். வள்ளுவர் கண்ட நட்பு
இவர்களிருப்பதை எதிரிகள் உணர்ந்து ALLGOI. இவனும் சுடுகிறான். சுட்டான். முடிவில் துப்பாக்கி செயலிழந்து போனது. கீழே வைத்து நண்பனைப் பார்த்தான். "மன்னித்துவிடு நண்பா என்னால் முடிந்தது இவ்வளவுதான்." நண்பன் புன்னகைத்தான். இவன் புரிந்துகொண் டான். துப்பாக்கிகள் மெளனம் காக்க காடு முழுதும் அமைதி பூத்திருந்தது. இவன் விரல் நீட்ட நண்பன் பார்க்கிறான். அங்கே வர்ணச் சிறகோடு ஒரு வண் ணத்தி, பூவில் அமர்ந்த அழகு பார் வையை மீட்காது இருவரும் ஒருவரையொ ருவர் தாங்கியணைத்தபடி எழுந்து நிற்க, படபடவென துளைத்துச் செல்கிறது எதிரியின் துப்பாக்கி ரவைகள் பயந்து பறந்த வண்ணத்தியோடு பிரிவது இன்னும் இரண்டு இன உயிர்ப்பறவைகள் அவலம் என்று தீரும் இந்த யுத்த தாகம்? ரகு இன்னும் உட்கார்ந்தபடியே இருந்தான்

Page 18
I
tidup
வில் விட்டுப் போகும் அம்பாய்
Tri Gas Lunuiid6p/Tuŭ?"
யாழின் நாதம்மீட்டி அவள் இதழ்கள் கீதம் பொழிந்தன.
அழகு இரதமாய் அவள் இருக்க அவள் அருகில் அமர்ந்திருந்தாள் இனிய தோழி.
மேல் இதழும் கீழ் இதழும் வலிக்கா மல் மெல்ல தொட்டுப் பிரிய சிவந்த நா அசைவில் அவள் சிந்தையில் உதிர்த்த கீதம் தோழியின் செவிக்குள் விழுந்தது. "என் அருகில் இரு கண்ணாய் அவர் இருக்க, என்ன குறை இனி யெனக்கு என்றிருந்தேன்.
"பொன் தேடி வருவதற்காய் கீழ் வானம் சிவப்பதற்கு முன் நேரம் அவர் GLISHIM.
"அறம்-பொருள்-இன்பம்-வீடு அத்தனையும் பெற்றுவிட்டால் பேரின்பம் மற்றவைகள் மூன்றினையும் மாசற்ற நீ எனக்கு மடல் வாழை விருந்து போல் பக்குவமாய் படைத்துவிட்டாய்
நெஞ்சுக்கு இது போதும் என்றாலும் வயிற்றுக்கும் நிறைவு வேண்டும். அதற்குத்தான் இனி நாங்கள் பொருள் தேட வேண்டும்.
"பொருள் இன்றிப் போனால் வற்றிப் போவது வயிறு மட்டுமல்ல, வாழ்வும் தான் பயிர் செழிக்க நீர் வேண்டும். வாழ்வுப் பயிர் நிலைக்க பொருள் வேண்டும். அல்லாது போனால் பாலை
- தருவது ரசிகன்
நிலப் பயிராய் நம் வாழ்வும் நிறம் மாறும் தடுமாறும் ஊர்கூட பழிக்கும் நம் சுற்றமும் நகைக்கும்.
"பொருள் வேண்டும். பேராசையல்ல கண்ணே எம் வாழ்வு பிறழாமல் பேருவகை சூழ எந்நாளும் பெரும் சிறப்பாய் வாழும் ஆசை
"வருகிறேன் சென்று நான் தணியாத ஆசையினை எனக்குள்ளே விதைத்தவளே பிரிவதற்கு மனமில்லை கையிலோ பொருளில்லை! அதனால்தான் கடும் முயற்சி செய்து கால்களுக்கு பலம் கொடுத்து கடுந் தொலைவு செல்வதற்கு மனக் காயத்தோடு சித்தமானேன்"
தலைவன் சொல்லிச் சென்றதை பாடலில் சொல்லி யாழில் நாதம் மீட்டி விரல்களுக்கு சிறிது ஓய்வு கொடுத்தாள் தலைவி.
"தோள் மெலிந்து போய்விட்டது. உணவில் நாட்டமின்றிப் போனதுதான் காரணமாம், அம்மா சொன்னாள்,
கவலையோடு கரிசனமான குரலில் சொன்னாள் தோழி.
தலைவி புன்னகைத்தாள் "விழிகளுக்கு வஞ்சகம் செய்துகொண்டு வயிற்றுக்கு மட்டும் நிறைவிருந்து போடுவது GTILJL). LUIS P"
என்று வினா தொடுத்தாள். "என்னடி இது புதுக்கதை இதழ் களால்தானே உண்ணுவது? விழிகளால் எப்படி உண்ணுவது? விசித்திரமாய்
உளறுகிறாய்!
என்றாள் தோழ "நீசொல்வது வ மட்டும் பொருந்தும நெஞ்சென்னும் மட படைக்கும் காதல் வி
தோழி இத பல்வரிசை சற்றே ெ
"ஓ.கோ. இத விழிகள் மூடிக்கெ பரிமாறா நேரத்தில் பசியாறிக்கொள்ளும தோழி வார்த்ை முகத்தில் சிவப்பு ச "போடி குறும்பு "உள்ளம் எறு சுவைத்த விருந்தை பு எறும்பு இனிப்பெ விருந்தன்றோ எறும்
தளிர் விரல்கள் முகம் மறைத்தன ெ "இப்போது மட் இருக்க வேண்டுமே ! மட்டும் வேறெங்கே இந்த விவஸ்தை ெ தோழி சொல் அ தாக்கிக்கொண்டிருந் பெருமூச்சு மட்டு இருந்து பேச்சு மட் தோழியோ அை "நீ என்ன செய் போனாலும் உன் செய்த விஷமங்கள் வரவைத் தேடித் த பார்க்கின்றனவே உ தலைவிக்கு புரிய தெரிந்தது கயல் வி தோழி விளக்க "மனதுக்குப்பிடி காணாத நேரத்தில் மூச்சின் உபயத்தில் மன்னவனைத் தே னவே தெரியாதா? னேன் நான்
"மோசமடி நீ" "வேவுமடி போ
BL口町 ü D_,匣 சர்வதேச மாஸ்டர்ஸ் சிரித்ரெட் ே
ன்னாள் மேற்கிந்தியத் தீவுகள்
தயாராகி வருகிறார்கள் முன்
7
)LILI ARGUDGMTG GGJITL ܢ தலைமையிலான 35 வயதிற்கு மேற்பட்ட கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்க தகுதியுள்ள L M L S L L T T TTT S LLLTTLS போட்டிகளுக்கான கமிட்டி பம்பாயில் AU.
இந்தியாவின் மிகப் பெரும் கிரிக்கெட் வீரர் மறைந்த சிகேநாயுடுவின் நூறாவது பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடும் விதமாகவும், அவரது நினைவைப் போற் றும் வகையிலும் முதலாவது உலக மாஸ்டர்ஸ் கிரிக்கெட் போட்டிகளை பம்பாய் பிரான்பேர்ன் ஸ்டேடியத்தில் நடத்துவது என கிளைவ் லோயிட் SAW pólafjögJGTGATIT iii.
கடந்த பல ஆண்டுகளாக சர்வதேச அரங்கில் விளையாடத் தடை விதிக்கப் பட்டிருந்த தென் ஆபிரிக்க கிரிக்கெட் ரர்களுக்கு பழைய வீரர்களுடன்
விளையாடுவதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகக் கருதப்படுகிறது.
இப்போட்டிகளில் இங்கிலாந்து, அவுஸ் திரேலியா, தென்னாபிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், இந்தியா, இலங்கை ஆகிய ஆறு
7.
மேற்பட்ட கிரிக்கெட் நட்சத்திரங்களுடன் பங்கேற்கின்றனர்.
இந்த ஆறு தேச உலக மாஸ்டர்ஸ் போட்டிகள் இரவுபகல் ஆட்டங்களாக 1995ம் ஆண்டு மார்ச் மாதம் 3ம் திகதி தொடங்கி 12ம் திகதிவரை நடைபெறும்
இந்தியா கவாஸ்கர், விஸ்வநாத் சந்திப்பட்டேல், வெங்சர்கார், மதன்லால், ரோஜர் பின்னி, சியட் கிர்மானி, வெங்கட்ராகவன், அமர் நாத் ஷர்மா, காவ்ரி, அயூப், பூரீகாந்த்
அவுஸ்திரேலியா கிரேக் சப்பல், லாசன், லெய்ர்ட், டென்னிஸ் லில்லி, தொம்ஸன், வுட் விட்னி, கேஹறியூஸ், டெர்ரி அல்டர்மான், ஹுக்ஸ், பிலிப்ஸ், டைசன், டையர்
தென் ஆபிரிக்கா கிளைவ் ரைஸ், வென்டி பிஜ்ல், ஜிபொல்லாக், மெக்கன்ஸி, ரிச்சாட்ஸ்,
SöTITST S
மேஜியட் ஸ்மித் மெ. ஹென்றி, லீரெளக் Soni மைக் காட்டி டவுன்டன், அன்டா பில் அத்தே ஸ்ே ரொபின்சன், ஜோ கெளட்ரே.
மேற்கிந் ஜோயல் கார்ண காளிச்சரண் ஜி.கி familij, smitaj) கிங்க, மோஸ்லி, Gamt f3.
@
டுலிப் மென்டி வெத்திமுனே, ரஞ் டி மெல், சோ கலுபெரும, அே சாலிய அஹங்கம,
இந்த உலக கோப்பை போட்டி ஒவ்வொரு கிரிக் நாட்டில் நடைபெ லோயிட் தெரிவித்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ழை இலை விருந்துக்கு டி நான் சொல்வது ல் விரித்து அதில் ந்துக்குப் பொருந்தும்" ம் விரித்து முத்துப் ரியப் புன்னகைத்தாள். முன்னும்போது மட்டும் ள்ளுமாக்கும் இதழ் மட்டும் விழிகள் க்கும்" தகள் தலைவியின் ாயம் அடித்தன. னக்கு ம்புனக்கு கள்ளமாய் ண்டும் தேடியலையும் ன்றால் திகட்டாத புக்கு" |த்தும் விரித்துமுத்தார வட்கத்தில் டும் வெட்கம் அவர் உன் பக்கம் அப்போது ா போய்விடுமாக்கும்
LL GGIL'a, ) ம்புகளால் தலைவியை தாள். ம் வந்தது தலைவியிடம் டும் வரவில்லை. தயும் கேலியாக்கினாள். வாய் பாவம்? நீ மறந்து தலைவன் விரல்கள் மறக்காமல் அவன் னம் எட்டி எட்டிப் ன் எழில்கள் வில்லை. கேள்விக்குறி றிப் புருவத்தில் D GIFTISTGOTTIGT! த்தவனை மான் விழிகள் நெஞ்சு விடும் பெரு மார்புகள் எழுந்து டி எட்டிப்பார்க்கின்ற அதனைத்தான் சொன்
டுகிறாய் நீ மனதுக்குள்
ாட்டி
ரர்கள்
கீரன், போத்தரின்காம், , ஹன்லி, ஏபிரஹாம். கிலாந்து
லார்கின்ஸ், போல் ட், லீவர், ரண்டோல், III, GT LGBL u ITL, irfin, எம்பியூரி, பிரிங்கிள்,
தியத் தீவுகள்
ஏகிறீனிட்ஜ்கிராபட், னிட்ஜ், ஜெவ்டுஜோன், பெஸ்ட், றிச்சாட்ஸ், கோமஸ், அகஸ்ரின்
, றோய் டயஸ், சிதத் ன் மடுகல்ல, அசந்தா ச்சந்திர டிசில்வா, ான்சோ தேவபிரிய, விஜேசூரிய Пen) i 60 filfljОЈЕ
ஒவ்வொரு ஆண்டும் விளையாடும் ம் என்னும் கிளைவ் SIGIII.
UDJ Br
மன்னவனை கூடியிருந்த பொழுதுகளின் வாசம் மறையாத வாசத்தால் தேகத்தை சுட்டெரிக்கும் தாபத்தி செய்கிறது மோசம் மெலிந்துருகிப் போகுதடி அந்த шопағд55п6і)!"
"வயதான பாட்டிபோல வளர்க்காதே வம்பு வார்த்தைகளை
என்றாள் தலைவி போலிக் கண்டிப் புடன் தோழியிடம்
தோழியா சளைத்தவள்?" தொடர்ந்தாள் குறும்புக் கணைகளை "சொல் அம்பு சுடும்தான் உனக்கு கள் வெறியில் மூழ்கிப் போய் அவர் விழிகள் தொடுக்கும் ஆசையெனும் அம்புகள்தான் சுகம் உனக்கு"
வாதாடி வெல்ல முடியாது. வாயாடித் தோழி இவள் தலைவி பணிந்து வந்தாள். "உள்ளம் பொருந்தியபின் உடல் பொருந்தி புற உலகு இருப்பதையே நாம் மறந்து பொழுது புலர்ந்ததுவும் தெரியாமல் கலந்திருந்தோம் யாவும் உண்மை உனக் கெதற்கு பொறாமை
"பொறாமைதானடி இது நீ தோள் மெலிந்து தேர் அசைவாய் நடந்துவரும் தேக எழில் குலைந்து போவது கண்ட மனம் பொறுக்காமல் தவிக்கும் பொறாமை LLO!"
தோழி சொல்ல தலைவி முதல் தரமாய் தன் இதழ்களில் நகை அமர இடம் கொடுத்தாள்.
"கிண்டல்தான் செய்தேன் நானும் கிளறப்பட்ட தணலாக உன்னுள்ளே கோப நெருப்பு தெரிகிறது பார்த்தாயா"
"எனக்கெதற்கு வருகிறது கோபம்? உன்
1.
பிரிவுத் துயர்தானே எனக்கும் தருகிறது குறையாத வருத்தம்"
"எனக்கில்லா வருத்தம் உனக்கேனடி Ggirlf?"
"மறைக்காதே நெஞ்சை தடுத்து நீ பாடினாயே கீதம் அதற்கு என்னடி அர்த்தம்? பிரிவென்னும் வருத்தத்தால் வழியும் சோகம்தானே அந்த கீதம்
தோழியின் கருத்தை மறுத்து தலைவி Gafløjtelligt afløstgild.
"நெஞ்சுக்கு நான் இட்ட கட்டளைக்கு SATU GOOTIÚD (BFITUALIDGJIGA), (BASTILL "புளுகாதே நிறுத்து "புளுகவில்லை புனையவுமில்லை புதிய கதையுனக்கு சொல்ல நினைவு மில்லை! நெஞ்சுக்குள் அவர் இருக்க அறியாத நெஞ்சம் வேறெங்கோ பே றது போகாதே நெஞ்சமே என்று பு சொன்னேன் எதிரி என்றால் கத்தி வி தடுக்கலாம் என் நெஞ்சை குரல் எடுத்துக் கத்தித்தானே தடுக்கவேண்டும்
அப்படியா விசயம்? உன்நெஞ்சுக்கு நீ இட்ட உத்தரவை உளறல் என்று நினைத்துவிட்டேன். தவறுதான் உன் நிலையும் திருவள்ளுவர் காட்டிய பெண் அவளை ஒத்ததுதான்"
என்றாள் தோழி. நெஞ்சுக்கு புத்திசொன்ன பெண் நிலையை எடுத்துக்காட்டும் திருவள்ளுவர் சொன்ன குறள் இதுதான்
உள்ளத்தார் காத லவராக உள்ளி நீ யாருழைச் சேறி என் நெஞ்சு
அதிகாரம்-125 குறள்- 249
இடமிருந்து வலம் 1. இது வந்தால் சேதங்களும் கூடவரும் 3. சுறுசுறுப்புக்கு இதையும் உதாரணம்
கூறலாம். 4. கணவன், மனைவியை இப்படியும்
அழைக்கலாம்.
இவர் அம்மாவின் சகோதரி. 9. சேற்றில் மலர்ந்தாலும் இதன் சிறப்புக்
(U60) JIDILIITUSI. 12. குழந்தைகளின் பஞ்சணை 13. பொருட்களை எடுத்துச் செல்ல
உதவியாய் அமையும்.
இதற்குரிய சரியான விடையைக் நிரப்பி அஞ்சலட்டையில்
17.12.1994க்கு முன்னர் அனுப்பிவையுங்கள் அனுப்பிவைக்க வேண்டிய முகவரி
வெட்டி ஒட்டி
மேலிருந்து கீழ் 1 சதி என்ற இரண்டெழுத்தாலும்
சுருக்கமாய் கூறலாம். 2. இதுவும் பரபரப்பை உருவாக்கும். 5. படுதோல்வி கண்டோரின் முகத்தில்
இதனைக் BESITGOOI GAJNIL). 6. இதன் பயன் அறிந்து பயன்படுத்த
வைத்தியரை நாடவேண்டும். 7. இது டாங்கிகளையும் உபயோகப்
படுத்தும். 10. ஆராயாமல் எதனையும் எளிதில் நம்பி
விடுவார். ப. இராமன் காட்டுக்குப் போக இவளும்
ஒரு JUSTIJ G007 Lib..
எமக்குக் டைக்கும்படி
குறுக்கெழுத்துப்
தினமுரசு வாரமலர் த.பெ.இல, 1772 கொழும்பு.
போட்டி இல-79
சரியான விடையை எழுதி அனுப்புபவர்களில் பத்து அதிஷ்டசாலிகள் தெரிவு செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தலா ரூபா 50/= பரிசளிக்கப்படும்.
குறுக்கெழுத்துப் போட்டி இல-77க்கான சரியான விடைகள்:
血 Gir 2 6 | 6,705 டு 3. "
gun Lib
ந் தி
б ○ III
7 த் தி 8 un
°山 |酰 10. o li
og i ton of 'ஒள' வை
குறுக்கெழுத்துப் போட்டி இல77இல் வெற்றி பெற்ற அதிஷ்டசாலிகள்
1. கே. சுபாஷிணி
மொரட்டுவை.
2. ஏ.எம். சலீம்
கொழும்பு-08
3. எஸ். நிரஞ்சன்
வவுனியா,
4. பி. விக்கிரமராஜா அப்புத்தளை,
5. நிக்ஹத் ஷெரின் நிஸார்
அனுராதபுரம்.
இவ்
ரூபா 50/= வழங்கப்படும்.
அதிஷ்டசாலிகள் ஒவ்வொரு வருக்கும் பரிசாக தலா
6. L. GumrLDGATIT
கண்டி 7. கே.ஜே. மோசஸ் நுவரெலியா, 8. ST Gör. GTib. GADITI S ii
L1516067. 9. வி. கதிரவேலு வவுனியா, 10. செல்வி நிஷ்மின்
தியத்தலாவை
ou int 11.11–17,1994 |

Page 19
  

Page 20