கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1994.12.18

Page 1
quS S LLLLS
 

ODITULDIG
THắ #m
sin e

Page 2
பெரும்பாலானவர்கள் கிறிஸ்தவ
சிதைந்து கிடக்கும் வாழ்க்கையை சீராக்குவது எப் என்று சோகத்தோடும் விர்க்
நிகழ்வுக reas if is
இந்த நேரத்திலே சிற்றத்தைக் காட்டி இவன்
கிழக்கு மாகாணத்தில் பல்லாயிர மக்க பரிது
சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துரித கதியில் சேவையாற்றவேண்டும் என்பதை நாம் நினைவூட்டா நிறைவாக செய்து முடிப்பே வரவேற்கத்தக்கதாக இருக்கு
。
பாப்பரதர் வரு |းမှိနိုှုg போர் நிறுத்தமு ஏற்கனவே மு:
வாழ்க்கையாக்கிய
ட்ரிய தேவையை பூர்த்திஇய்யத்இடிய உகந்த அளவில் வழங்கப்படவில்லை என்ற குறை தேர்தல் எதுவும் அரு அறிகுறிகள் இல்ல்ைெ
。 ൺ
*、
●
தடுத்தெருவுக்கு
இக
cm 。 அவர்களது விருப்பம் நிறைவேற இத்துழைக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கும் உடுை புலிகளுக்குமுண் ான் பார்ப்பேன். எனதரு அதனை நிறைவேற்ற வேண்டும்.இ οιείται στέά επτά βαρή
nei
இம்மாதம் ஒன்பதாம் திகதி
ழும்பில் சமாதான விழா ஒன்று
o anos
இனப்பிரக்கனைக்கு தீர்வு காணும்
இகள் என்னவென்பதை தாமதிக்காமல் புலிகளும் அறிவிக்க வேண்டும் ன்று அங்கே வலியுறுத்தப்பட்டுள்ளது.
குடும்பங்களுக்கும் இனம் உடன் சேரவில்லை
காட்டப்பட்டுள்ளது
ஆனாலும் இவையெல்லாவற்றினிமித்தமும் sLaye . வந்து நிறுத்துவாரென்று அறி (பிரசங்கி 19
ன்றைய கால கட்டத்தில் எத்தனை பேர் வ வாழ்க்கை நடத்துகின்றனர் எப்படியோ பிறந்துவிட்டே என்றா அல்லது பிறந்து விட்டோமே, அதற்காக இ என்று ஒரு வரையறைக்குள் வாழ்கின்றோமா? இன் தங்களின் பெற்றாரை உறவினர்களை ஏனையோரை Ε போன போக்கிலே போகின்றார்கள் எங்கு நோ உல்லாசங்களே வீதியில் கடற்கரையில் பூங்காவில்கா தியேட்டர்களில் எங்குமே தங்களது இலட்சியப் பாை தெரிகின்ற மாய உலகின் பாதையிலே சென்றுகொண் எங்கெல்லாம் இருக்கின்றார்கள்
பிரசங்கி 12ல் கூறியுள்ளபடி 'வாலிபப் பிரா இன்றுஎம்கண் முன்னே காணப்படும் எத்தனையோத வாலிபர்கள் தங்கள் மனம் போன போக்கிலே தள்ள வாழப் பழகுவோம் நாமும் செயற்படுவோம் தூய்
ன்றுமே வெற்றிக்கு இன்றியமையாதது அத்துடன் இன் சயற்பட்டு எமது சமுகத்தை நல்வழியில் நடத்துவே
கவிதைப்போட்டி இ
வந்து குவிந்தவற்றில் வா.ை
வியக்கப்பட்டவற்றில் இடம்
வியக்கப்பட்டவை சந்திரிக்க
யாருமில்லை சமாதான வானில் வட்டமிட்ட வானூர்தி சந்தோசம் கட்டதினால் பட்டமரம்! ഊ, ഋത
எட்ட நிற்போரில் எவருமில்லை உறங்குகி உறவு சொல்லிக் கட்டியழ
தங்கத்து णि. ஜெயாஞ்சலி Colo
தம்பிலுவில்-02 விடியல் கே sorts st 2-pബ്ബTe உரிமை கே நியாயம் தே
காலத்தின் கோலம் ബ് ബഞ്ഞiീൺ ബീബി". Itബ ரவும் பரபரப்பால் பார்வையிட வந்தவர்கள் எலிக்கு மரணம் பூனைக்கு விளையாட்டு இதுவே காலத்தின் கோலமா?
வாழையூர் வைரமுத்து வித்தைய காட்டுகிறார்கள் uğësub ിgil uri.ീia.ീബ് 1 யுத்தத்தால் வித்தையா காட்டுகிறார்கள்? அகதியானான் கொடுப்பதற்கு யாருமின்றி பட்டினியால்
கொடும்பசியால் மரணமானான் 2_uിഞ്വബിLL TLogiso இளங்குருத்தையா அக்கரைப்பற்
இவன்
செகுனரத்தினம் aanguli,
Lolassert. நேசமுடன் த்தமும் பட்டினியும் உனை நெருங்க யுத்தத்திற்கும் Drosoft Gör urgu, ufalioso)
தேசத்திலே நடக்கும் மின்னத்துல் ஹைரி
GuLiun 2 uillogisilloról ஐ.எஸ்.சமீன்-கெகிறாவ
மனிதம் for болду ошоштөй ойду,
ஆடட் விபரீதமல்ல இது கட்டம்
ֆաոճն ճloմից, ադպմ கொட்டும் னிதம் Slauit
நரதீஸ்வரன்-தம்பிலுவில்-02
வாழ்த்துகிறேன் தினமுரசே சாலையில் செந்தமிழில் சுவை கலந்து பதில் இரு திக்கெட்டும் புகழ் பரப்பும் காலத்தில் நீ தினமுரசே வியாழனது என்னை பி விடியலிலே உன் வரவை துதி எதிர்பார்த்து விடிந்ததும் விழித்து ஓடோடிச் சென்று என் படுவதும் கரத்தில் உனை அள்ளி பக்கங் லிவர் கள் பிரித்து பரபரப்பாய் ''
மைத் தலைமகனும் எனை மிஞ்சும் பாங்கினிலே மகா மகிழ பரதம் தன்னை மனமாரப் 29க்கு படித்திடுவான் பார்ப்பதோ கின்ற Land பலகேள்வி கின்ற சிறு எனைக் கேட்பான். பாப்பா இரு கு முரசை பலதடவை படித்திடு விட்டுக்குள் வான் இத்தனைக்கும் உன் இருளடை திறனை எப்படி நான் புகழ்ந் வழிகாட்டி திடுவேன். என்னருமைத் தினமுரசே என் கோ
19 இவக்கும் செகமலநாதன் இதயம் க மட்/திருப்பெருந்துறை துக்கள்
D
ராமநாதன் பிரிய முரசிற்கு
வாரம் தவறாது உன்னைச்
ந்தித்தாலும் மிக நீண்ட இதயம் நாட்களின் பின் வாசகர் சிறப்பான
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மன்னிக்கும்மனப்பான்மையின் சிறப்பு
மக்குத் தீங்கு இழைத்தவரைத் தண்டிக்கு
|b j5L எனும் பண்பு எல்லாப் பண்புகளுள்ளும் மிகவும் ஏற்றமானது ன் நியாயத்தில் கொண்டு இறைவன் தன் திருமறையில் கூறுகிறான் மன்னித்தல் எனும் பண்பை அணிந்து கொள்ளுங்கள் உங்களுக்கு இழைக்கப்படும் தீங்கைக் கண்டும் ப் பராயத்தில் இவ்வாறு காணாததுபோல் Ljekoji எப்படியும் வாழ்ந்தால் சரி எனவேதான் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மக்காவை வென்று அதனுள்
வெற்றி வீரராய் நுழையும்போது தமக்கு எல்லையில்லாத் தொன்கள் தந்த குறைஷிக்குலத்தலைவர்களை எல்லாம்மன்னித்துவிட்டார்கள் உாமன்னிந்து விடுதலை செய்துவிட்டேன். உங்களை குறைகூறிப் பயனில்லை என்று அவர்களின் மனத்தை மன்னிப்பால் மகிழச் செய்தார்கள்
பணிந்து செல்வதால் மனிதனின் சிறப்பு உயர்கிறது. எனவே வ பணிந்து செல்லுங்கள் உங்கள் சிறப்பை இறைவன் உயர்த்துவான் மன்னிப்பா வி பெரு பெருகுகிறது. எனவே பிறரை மன்னியுங்கள் உங்கள் பெருமையை இறைவன் செய்வான் என மன்னித்தலின் சிறப்பை நபி (ஸல்) அவர்கள் அருளியுள்ளார்கள்
மன்னித்தல் ஓர் உயரிய பண்பாகும் மன்னிக்கும் உயர்பண்பை உடைய ஒருவன - திருஷ்டத்தான் எஜமானாவன் மன்னிப்பெனும் ■ L门 பெறுகிறது அா இளங்காற்றால் இதயம் இன்மலர்ச் சோல்லயாகிறது. இறைவன் மன்னிக்கும் உப்படை உவக்கிறான். எனவே இறைவன் விரும்புவதை நாமும் விரும்பவேண்டும் ஒருவன் பிறர் தம செய்த பிழையை மன்னித்தால் இறைவன் அவன் புரிந்த குற்றத்தை மன்னிப்பான்
எனவ்ே இறைவன் நம் எல்லோருக்கும் மன்னிக்கும் மனப்பான்மையை தந்தரு ள்வரனாக
புத்தான் வாழ வேண்டும் ாத்தனையோ வாலிபர்கள் ட்டு விலகி தங்கள் மனம் னாலும் வாலிப வயதின் ல் முகாம்களில் சினிமாத்
விட்டு விலகி தங்களுக்கென்றே ருக்கின்றனர். இன்று வாலிபர்கள்
திலே உன் சிருஷ்டிகரை நினை தவழிமுறைகளில் எண்ணிலடங்கா கின்றனர். இவர்களையும் திருத்தி பொறுமை விடா முயற்சி ஆகிய அனைத்துக்கும் மேலாக அன்புடன்
" பேஆன்மிரிலூட்டக்களப்பு
சூடியதும்
டித்தவையும்
பூவொன்று.
வந்தவுடன்
தோன்றுமெனச் 6).g., TTGIssoirLL LD,65I.
CBrifatr Gibs)
ன்றான் ஓயாது
கவடிவேல்-மட்டக்களப்பு
டுமா விஷேசம்
GB6nIGAS), III ணாத நிருபமானது சொந்தங்களோ ர மறுக்கிறது டும் நெஞ்சங்களே
இனியும் வன்முறையை த லோஜனா-கொழும்பு-15
ஹாஃப் flšs
bறைகள்
புஸ் ஃபுள் ஆகிவிட்டதா?
AII si. J. L IIGIsoiu'
எம்.எஸ்.புகாரி-சாய்ந்தமருது-04
உரம் ன பூமிக்குச்
சேரப்போகும் அடுத்த புதிய மனித உ
போர் அரக்கன்
பலி கொள்ளும் போரை வழியனுப்பக் கதியில்லை
விதி என்பர்
விதியில் செல்வோர்
உதிர்வு GLII i II LISANG உயிர்க் குடிப்பில் உதிர்ந்துபோன
** ஆரையம்பதி-03
Ghaitant
கிழக்கு வெள்ளம் கிறுக்குச் செய்ததா இந்த சின்னப் பூவை கிள்ளிப் போட்டதா
விழித்தா செல்வநாயகம் tossier G fir
Gitisi nila at
விதைத்த விதை
இரா.இராமகிருஷ்ணன்
பொகவந்தலாவ
ti.
கவிதைப் GLIITILI േ
மீண்டும் நீ புகழ் பெற்று
b af stórui
வாழ எனது நல்வாழ்த்துக்கள் *er"3" pt | துரையப்பா விஜயானந்தன் அரசியல்வாதிகள் 獅 2. காரைதீவு01 மாஸ்டர்.எஸ்.நோபிராகவன் _*" முத்தான முரசிற்கு
துயில் அதிசய் தகவல்கள், செய்தி இருட்டடிப்புக்கு குறை சென்ற முரசில் சிந்தனைக்கு 臀 சிந்தை இனித்திடும் வில்லா சூழலில் விருந்தாக சிறந்த படைப் " கவிதைகள் என உண்மையை உண்மையென பொன்றை தாய் என்ற தலைப் மேளம் இனி வழங்கி எங்கள் மனங் உலகுக்கு உணர்த்தும் உன் பில் வாசகர் எமக்கு வழங்கி -ஆரையம்பதி: களில் நீ தனி இடம் பணி "FoIP மக்சிம் கார்க்கியின் பிடித்துவிட்டாய் மொத்தத்தில் நீ சுமந்துவரும் மகததான கறபனை வடிவம : göಸ್ತ್ರ್ಯ ಸ್ನ್ಯ": ಇಂದ್ಲ ನಿನ್ನು ಸ್ಥಿ ச. குறுக எமக்காக தொடர வேண்டும் அருமை விட்டது. முதல் அத்தியா டைந்த வளர்ச்சி . வாழ்த்துகிறேன். என்றும் உன் வாசகர்கள். யத்தின் கதையம்சம் அடுத்த மிக்க வைக்கின் லத்தீபா உதும்ாலெவ்வை சுரேஷ்குர்தேவாலிங்கமூர்த்தி, அத்தி யாயத்தை ஆவலோடு நிகழ்வை FTi55LD(D58-05. தமிழவண்ணன், சிவராஜ் எதிர்பார்க்கும் Iggo I :"? துணர்ச்திரன் இந்தின் ஜெ. ஜா து உன் பதிவு செய்துவிட்டேன், தெவிட் உன்பணி GILD அனைத்தும் டாத உன் சேவை தொடர்ந்து ணிை-வாழையூர். இனிதி னிது GIGID ಇಂದ್ಲ 獻 தினமுரசே! ரசிகனின் கொலை விழும் 0). ΟΤΕ, UΠ
DD U FDCU G5LIDIGWYDD (o'LD(U54hn L. : நேரு விரும்பிய தாய் III. இருண் உன் வரவை என்றென்றும் DAU நேரு தனது மரண ஒரு விளக்கு கரம்நீட்டி வரவேற்கும் பல படுக்கையில் இருக்கையில் வாழ்வுக்கு ஒரு நெஞ்சங்களில் சில நேருஜி அவர்கள் கமலாவிடம் ::ெ எஸ்.ஏ.எம்.சிபாஸ், ரிபாஸா, உனது இறுதி ஆசை என்ன ள்ளி வழங்கி 9. GOTTGM), MI6TN060TIT- வென்று கேட்டாரம் அதற்கு தை திண்டாட வரக்காமுரை. UDOVIT நேரு Djfb கார்க்கி யின் தாய் நாவலை படித்துக்
னக்கு எங்கள்
எம் அன்பின் முரசிற்கு
காட்டுமாறு வேண்டினாராம்
蠶 " உன்னை கைலெடுத்தும் அந்த அற்புத நாவலை எங்க ாஜினி, சுரேஸ் எந்த பக்கத்தைப் பார்ப்பது துெ அன்பின் முரசே, 606ТІҢШ0 படிக்குமாறு உதவிய தெய்கலை என்று stigae திண்டாட GJITUTI GJITULD 6760/57 ೭ೇಶ தினமுரசு வாரமலருக்கு 6ᎢᎧᎫᏫᏗ வைத்து விடுகின்றாய் தகவல் தினை மகிழவைக்கின்ற ளவு நன்றிகள் கூறினாலும் பெட்டி தரும் அம்சங்கள் சினிவிசிட் சிறுகதை போன்ற தகும்.
ம் தினமுரசே,
சிறுகதைகள்,
TJ Luci DUEUS
பெரும் வியப்பாகவும் விசித் JJLD146|Júb (g) (154,476ôTD60||
வற்றை சுவையாக தரும் தமிழின் குரலே மீண்டும்
sóungs. GluflugörøMót தலவாக்கொல்லை.
jr , p. II I i ... 18-24, 1994

Page 3
"|ălill||||
"தமிழர்கள் இனியும்
சமகால நிலை குறித்
GLJITTfGOTTG) frá திரிக்கா தன்னை ஒரு "" காட்டியதாலதான : சங்கள மககள அவருககு வாககளததனா இன்னும் சலித்துவிடவி விடுதலைப் புலிகளின் தாக்குதலினால் சிங்களப் படைகள் சளைத்தவர்கள் அல் சந்தித்த இழப்புக்களே சிங்கள சமூகத்தின் மனமாற்றத்திற்கான :P T 6Iዩ
2.4/T-2JJG III Bg560TT : fi. தமிழர்கள் மண்ணை சிறிலங்காவின் முப்படைத் தளபதியாகவுள்ள சந்திரிக்கா புதிய :ே"
ஆயுதக் கொள்வனவுக்கு அனுமதி வழங்கியுள்ளார். வரைக்கும் போருக்கு D தமிழ் மக்களைப் பொறுத்தவரை அவர்கள் இனிமேல் நம்பி இவ்விருவருக்கு
ஏமாறமாட்டார்கள். சமாதான முயற்சிகளுக்கு ஆதரவளித் ಇಂಗ್ಲಿ-ಹಿ தமிழீழ் விடுதலைப் புலிகள் அமைப் துள்ளனர். 22ULI UL60GT, Gvaĵoj,
விடுதலைப் புலிகளின் விடுதலை ரணசிங்க பிரேமதாசா பினர் யாழ் குடாநாட்டில் புதிய அரசாங்கம் டுத L டுதை இவர்களும் போரினா
தொடர்பான நம்பிக்கையினங்களை வேட்கையும், தியாகமும், மனஉறுதியும்
பரவலாக வெளியிட்டு வருகின்றனர். சிறிலங்கா படைகளை முன்னேற்றம் காண GLIIT அடையாதவர்கள
சமாதானத்திற்கு ஆதரவான சிங்கள அனுமதிக்கவில்லை. சிறிலங்கா படைகளின் சமாதானப் மக்களது மனமாற்றம் சந்திரிக்காவின் இழப்புகள், சிங்களக் குடும்பங்களில் 17 வருடங்கள் ஆ
சாதனையல்ல என்றும், தமது போரின் பிரதிபலித்தன. தமிழர்களுக்கு நியாயமான கட் போரினால் இன் வெற்றிகளது விளைவே அதுவாகும் உரிமைகளை வழங்க வேண்டுமென சிங்கள ஆனால் பாவம் சிங்க என்றும் புலிகள் கூறுகின்றனர். சமூகம் உணர்கின்றதா இல்லையா என்பது சலித்தும் போய்விட்ட
புலிகளின் குரல் வானொலியில் தமிழீழ மக்களின் பலத்திலும், சிங்கள மாற்றம் காண வேண் தற்போதைய அரசியல் சூழ்நிலை பற்றிய படைகள் சந்திக்கும் தோல்வியிலும் தங்கி தன்னை சமாதானப் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. 1894 பிருக்கிறது. தமிழர்களுக்கு ஏற்பட்ட இழப்புக் காட்டிய சந்திரிகா அன்றுவெளியிடப்பட்ட அந்த அறிக்கையில் கள் அனர்த்தங்களால் போரின் கொடுமை குமாரதுங்காவை ஜன பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது: களை சிங்களவர்கள் உணர்ந்தாரில்லை. தெரிவு செய்தனர். சிறி புலிகளின் D6 9) றுதி நீண்ட காலப் போரினால் சிங்கள தளபதியாகவும் பாதுக
சந்திரிகாவுக்கு வழங்கப்படும் வாக்கு மக்கள் சலித்துப் போனார்கள். தமிழருக்கு செயற்படும் சந்திரிகாபு கள் புலிகளுக்கு வழங்கப்படும் வாக்குகள் உரிமைகளை வழங்கியேனும் தாம் JUU வுகளுக்கு அனுமதி 601 என சிங்கள பேரினவாதிகள் கூறி வந்த வேண்டும் என சரியாக சிந்திக்கும் சிங்கள இந்நிலையில் " போதிலும் சிங்கள மக்கள் சந்திரிகாவின் மகன் உணர்வான். வுள்ள யுத்த நிறுத்த
(நமது நிருபர்) கொழும்பு செல்ல அனுமதிக்க வேண்டும் பேர்வரை கொழும்பு ெ திெர்வரும் ஜனவரி மாதத்தில் என்று அவர்கள் கோரினார்கள் என்று கூறியுள்ளதாக கொழும்புக்கு வரும் பாப்பரசரை தரிசிக்க அவர்களது கோரிக்கையை ஏற்றுக் கத்தோலிக்க மதவட்
யாழ் குடாநாட்டிலுள்ள பல ஆயிரம் மக்கள் கொண்ட புலிகள் அமைப்பினர் 5 ஆயிரம் துள்ளன. விருப்பம் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்திலுள்ள கத்தோலிக்க மதத் தலைவர்கள் பாப்பரசர் வருகை தொடர்பாக புலிகள் அமைப்பினரோடு பேசியுள்ளனர்.
பாப்பரசரை தரிசிக்க விரும்பும் யாழ்
குடாநாட்டிலுள்ள கத்தோலிக்க மதத்தினரை
(sutut LD66)6) UL959. டெக்கு கிழக்கு மாகாண ஆளுநராக நிகழ்ந்துள்ளன.
ருந்த லயனல் பெர்னாண்டே தொடர்பாக வடக்கு-கிழக்கில் 56,၅ါ႕ கல்லூரியின் கதி 6T6T6NT தமிழ் ஆசிரியர் ஆங்: ". சாட்டியுள்ளது. நிலவுகிறது. இது நிரப்
விவாதிக்க மத்தியமாகாணசபைஇணக்கம்
புலிகளது கட்டுப்பாட்டில் உள்ள சிங்களம் கற்பிக்கும் ஆ இலங்கை தமிழ் ஆசிரிய சங்கம் நியமனங்களை வழங்
வெளியிட்டுள்ள கருத்து புவிகளது எண்ணத் வடக்கு கிழக்கு (கண்டி நிருபர்) திற்கு முரண்பட்டதாக அமையாது என்பதும் கப்பட்ட காலத்திலிரு இலங்கை முழுவதும் கல்விக் குறிப்பிடத்தக்கது. செயலாளர்கள் கட்டிட
கல்லூரிகள் அமைக்கப்பட்டிருந்தும் பெருந் தொட்டத் துறையைச் சேர்ந்த தமிழ்
ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு அனுப்பு களில் மில்லியன் கணக் வதற்காக தமிழ் ஆசிரியர் சங்கம் ஒரு ஈடுபட்டுள்ளனர். மகஜர் தயாரித்துள்ளது. இவை குறித்து
அந்த மகஜரில் உள்ள விடயங்கள் எடுக்கப்படவேண்டும் யாழ்ப்பாண பத்திரிகைகளிலும் புவிகளின் தமிழ் ஆசிரியர் சங் குரல் வானொலியிலும் முக்கியத்துவமளித்து கேட்டுள்ளது.
நிர்மாணிக்கப்பட்டுள்ள பரீபாதக் கல்விக் கல்லூரி மூலம் உரிய பலனைப்பெற
முடியவில்லை என்பது பற்றி விவாதிக்க வெளியிடப்பட்டுள்ளன. திரு.லயனல் பெ மத்திய மாகாண சபை இணங்கியுள்ளது. மகஜரில் உள்ள முக்கிய விடயங்கள் தரப்பு பிரதிநிதிகளில் ஒ ஜெர்மன் அரசாங்கத்தின் ஆதரவில் பின்வருமாறு: பேசுவதற்கு யாழ் செ விக்கப்பட்ட இந்த கல்விக்கல்லூரி வடக்கு-கிழக்கில் தமிழரல்லாத ஆளுந தமிழர்கள் குறித்து நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டதோ ரும், மற்றும் செயலாளரும் தமிழரின் கல்வி ணோட்டம் உள்ளவர் எ தாக்கம் கைகூடவில்லை. இதனை தொடர்பாக பாரபட்சமான முறையில் அவ்வாறான கருத் அறிகின்ற இவ்வேளையில் இது தீர்மானங்களை எடுக்கின்றனர் வெளிப்படுத்தவே தம
திரு.லயனல் பெர்னாண்டோ ஆளுநராக மகஜருக்கு புலிகளது பி
சென்றா
கண்டியைச் சேர்ந் பெரேரா அண்மையில் விஜயம் செய்திருந்தார்.
போரினால் பாதிக் சென்று பார்வையிட்ட பெரேரா அதிர்ச்சியை
"நம்பமுடியாத கா காண முடிகிறது. வி நிலை குறித்து தென்ப
இப்பொழுது அங்கு ஏற்பட்டுள்ள A ab றுகளும் ܒܨ ܨ.
விவாதித்து தீர்க்கமான ருமான திருஆர்.தங்கவேல் சபைக்கு விடுத்த வை எடுக வேண்டுமென சபையின் முன்னறிவித்தலின் அடிப்படையிலே இது உப தலைவரும் இ.தொ.கா.உறுப்பின பற்றி சபை விவாதிக்க உள்ளது.
வெள்ளத்தின் மத்தியிலும் தேடுதல் வேட்டை இறுதி யுத்தத்திற்கு புலிகள் அழைப்பு
மட்டக்களப்பு நிருபர்) இதேவேளை கடந்த 1.12.94 அன்று மட்டக்களப்பு:அம்பாறை மாவட்டங் வாழைச்சேனை பகுதியில் புலிகளால்
சமீப வெள்ளத்தால் பாய சேதங்கள் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. ற்பட்டுள்ளமை தெரிந்ததே "இறுதி யுத்தம் ஆரம்பிக்கப்போகிறது. இதே வேளையில் அடாது மழை வீட்டுக்கு வீடு ஒரு ஆணோ அல்லது பெய்தாலும் விடாது தேடுதல் நடவடிக்கை பெண்ணோ புலிகளில் சேரவேண்டும்"
களில் பாதுகாப்பு படையினர் ஈடுபட் என்று அச்சுவரொட்டிகளில் அழைப்பு "
¬¬ 7:7 விடுக்கப்பட்டிருந்தது. C3 floor(6 கிராமங்களில் தேடுதல் நடவடிக்கை சுவரொட்டிகளை ஒட்டிவிட்டு கைக் (QuñTLD வின்போது கைதுகளும் இடம்பெறுவதாக குண்டு ஒன்றையும் வெடிக்க்வைத்துவிட்டு யாழ்ப்பாணத்தில் வெள
தெரிவிக்கப்படுகிறது. புலிகள் சென்றுள்ளனர். புலிகள் என்னும்பத்திரிகை
J r I ii i ... 18-24, 1994
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

gealligugéging"
பி ஏமாறமாட்டார்கள் து புலிகள் அறிக்கை
மக்கள் சலிப்படைந் இராணுவம் கடைப்பிடிக்குமா? அத்துடன் சிறிலங்கா இராணுவத்துக்கு வழங்கிய ா அரசியல்வாதிகள் 1ம் கட்டபேச்சுவார்த்தையில் தமிழ் மக்களின் வரலாறுகளையும், தமிழ் மக்கள் மறக்க ல்லை. தாம்போருக்கு அன்றாட பிரச்சனைகளையிட்டு விடுதலைப் மாட்டார்கள்.
என்று போர் புலிகள் தீர்வுகாண முன்வைத்த போதும், 7000க்கும் அதிகமான போராளி ாறு அறைகூவிய இதுவரை ஆக்கபூர்வமான பதிலெதுவும் களையும், 35,000க்கு மேற்பட்ட பொது தொடக்கம், வந்து சேரவில்லை. அன்றாட பிரச்சனை மக்களையும், கோடிக்கணக்கான ரூபா பத்தான் தின்ன களையே சிறிலங்கா அரசாங்கம் இவ்வாறு பெறுமதியான சொத்துக்களையும், டி.பி.விஜேதுங்கா இழுத்தடித்தால், எவ்வாறு சிக்கலான போராட்ட வரலாற்றுக்கு அர்ப்பணித் அறை கூவினார்கள் அடிப்படை பிரச்சனைக்கு இனப் பிரச்ச திருக்கிறோம். 60Lufa) மரண னைக்கு தீர்வை முன் வைக்கப் போகிறது? போராட்டம் தனி நிர்வாக அமைப்பு டியிட்ட ரஞ்சன் தமிழ்மக்களை பொறுத்தவரை அவர்கள் களை உருவாக்கும்வரையும் முன்னேறிய அத்துலத் முதலி, இனிமேலும் நம்பி ஏமாறமாட்டார்கள். பின்பும், தமிழர் விடுதலைப் புலிகள் காமினி திசாநாயக்கா மீட்கப்பட்ட பிரதேசங்களில் அவர்கள் தமது சிறி லங்கா ஜனாதிபதி சந்திரிகாவுக்கு
சலிப்போ, களைப் நிர்வாக கட்டமைப்புகளை வளர்க்கத் பேச்சுவார்த்தை தொடர்பாக தமது ாகவே இருந்தார்கள் தொடங்கியுள்ளனர். தலைவர் மாவீரர் நாள் நல்லெண்ணத்தை இன்னமும் காட்டிக் LIUD IT GODITJES. கொண்டு இருக்கிறார்கள் ஆனால் சிறி சி நடத்திய ஐதேக. Y609599 GTU) யந்தும் ஒரு சிறு லங்கா அரசாங்கம் தனது இராணுவத்தி
ம் களைக்கவில்லை. மக்கள் களைத்தும் ர்கள். அதனால்தான்
இனக் கூட்டம் அல்ல. ள்ள சமாதானத்தை குழப்புவோர்மீது பேச்சுவார்த்தைக்காக சமாதான தூது ရှီးဈေး சரியான முடிவுகளை மேற் வர்களை ஏற்றி வந்த உழங்கு வானூர்தி கொள்ளவில்லை.
ம் எனும் நோக்கில், ஹெலிகொப்டர்) துப்பாக்கிகளை பொருத்தி G திர் LII புகள் புறாவாக தோற்றம் வந்து விடுதலைப் புலிகளின் யுத்த இடை அத்துடன் தமிழ் மக்களின் முக்கிய பண்டாரநாயக்கா நிறுத்த வேளையில் சாவகச்சேரியில் எதிர்பார்ப்புகளாகவுள்ள பொருளாதார திபதியாக சிங்களவர் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தியது. பிரச்சனைகளுக்கான் தீவுகளைக்க பங்காவில் முப்படைத் தமிழ் மக்களுக்கு சமாதானம் ஏற்படுமா இன்னமும் முன்வைக்கவில்லை.
அமைச்சராகவும் என்ற சந்தேகத்தை உருவாக்கியது. இந்நிலையில் விடுதலைப் புலிகளுக்கும். திய ஆயுத கொள்வன அவ்வாறுதான் தமிழ் மக்களுக்கு சமாதா சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையிலான ழங்கியுள்ளார். னத்தை வழங்கப் போவதாக கூறும் 2ம் கட்ட பேச்சுக்கள் கிறிஸ்மஸ்க்கு ரகடனப்படுத்தப்பட தென்னிலங்கை அரசியல்வாதிகள், குண்டு முன்பாக ஆரம்பிக்கப்படும் என்ற ங்களை சிறிலங்கா களை அள்ளி வீசும் உத்தரவுகளை அறிவிப்பு கொழும்பில் வெளியாகியுள்ளது.
பயணம் நடக்கும்
சல்ல அனுமதிக்கலாம் கொழும்பு செல்லுவோர் கண்டிப்பாக உறுதிப்படுத்தப்பட்டவர்களுக்கு பயண பாழ்ப்பாணத்திலுள்ள மீண்டும் திரும்பிவருவார்கள் என்ற உத்தர அனுமதி கிடைக்கும் என்று தெரிகிறது. டாரங்கள் தெரிவித் வாதத்தை கத்தோலிக்க மதத் தலைவர்கள் கிளாலி கடல் ஏரி வழியாகவே பாப்பர
உறுதிப்படுத்தினால் மட்டுமே அவ்வாறு
ழில் தாக்குதல் iña 5 ENOTässlerio Lennom Biomar.gz
இப் பாரபட்சங்கள் முக்கியத்துவமளித்துள்ளதாக கருதப்படு
கிறது. தமிழ் கற்பிக்கும் அரசபிரதிநிதிகள் முதற்கட்ட பேச்சுக்கு வீதமான வெற்றிடம் யாழ் சென்று இறங்கியபோது மக்கள் பப்படாத நிலையில் முண்டியடித்து வரவேற்றனர்.
சரை தரிசிக்கவிரும்புவோர் செல்லவேண்டும் ஆனையிறவுப் பாதை வழியாக செல்ல அனுமதிக்கமுடியாது என்று புலிகள் உறுதியாகக் கூறிவிட்டதாகவும் கத்தோலிக்க மத வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பாப்பரசர் வருகைக்கு ஒத்துழைக்க தயார் என்றும் புலிகள் யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளனர்.
வன்னியில் நீதிமன்றம்
வவுனியா கோட்டத்திற்கான புலிகளது தமிழீழ மாவட்ட நீதிமன்றம் கடந்த 51204 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
ரியர்களுக்கு லயனல் அரச பிரதிநிதிகள் யாழ் சென்று கனகராயன்
குளத்தில் நடைபெற்ற Gusinem TT. இறங்கிய ஹெலிகொப்டர் புலிகள் ஆரம்ப வைபவத்தில் புலிகள் அமைப்பின் காண சபை உருவாக கணடனம தெரிவித்து வருகின்றனர். முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். து மாகாண கல்வி "ஹெலி வந்து சுட்டால் ஓடுவீர்கள் இதேவேளை தமிழீழ நிர்வாகப் பிரிவி
தளபாட ஒப்பந்தங் தரையில் இறங்கினால் கட்டிப் பிடித்து கில் பணமோசடியில் கொஞ்சுவீர்கள்" என்று திருஅன்ரன்
பாலசிங்கம் தெரிவித்திருந்தார். தகுந்த நடவடிக்கை "அரசபிரதிநிதிகள் யாழில் வந்திறங்கிய என்று இலங்கை ஹெலிகொப்டர் தான் பின்னர் சாவகச்சேரி ம் ஜனாதிபதியைக் யில் அப்பாவி மக்களைச் சுட்டது" என்
புலிகளது சமீபத்திய அறிக்கையில் தெரிவிக் ர்னாண்டோ அரச கப்பட்டுள்ளது. ருவராக புலிகளோடு இலங்கை அரசின் நபர்கள் மீது ன்றவர். மட்டுமல்ல வாகனங்கள்மீதுசுட மக்கள் ஆதரவான கண் நம்பிக்கை கொள்ளக்கூடாது என்பதில் ன்று நம்பப்படுபவர் புலிகள் மிகக் கவனமாகவே இருக்கிறார்கள் து தவறானது என்று என்று தெரிகிறது. அவ்வாறான நம்பிக்கைகள் ழ் ஆசிரியர் சங்க ஏமாற்றத்திற்கே வழிவகுக்கும் என்பதுதான் ரசார சாதனங்கள் புலிகள் அமைப்பின் அபிப்பிராயமாகும்
ர்-கண்டார்-அதர்ந்தார்
இருவரின் யாழ் அனுபவம் தவணபிதா டக்ளஸ் தொடர்பு சாதனங்களில் இருட்டடிப்பு
யாழ்ப்பாணத்திற்கு செய்யப்படுகிறது. இங்குள்ள நிலவரம் குறித்து நான் போய் சொன்னாலும் தெற்கில் கப்பட்ட இடங்களை உள்ளவர்கள் நம்பப்போவதில்லை. வன பிதா டக்ளஸ் "நான் யாழ் வருவதை எனது சகாக்கள் டந்தார். மற்றும் எனது உறவினர்கள் எவருமே ட்சிகள் பலவற்றை விரும்பவில்லை" என்று அதிர்ச்சியடைந்த படபகுதி மக்களின் நிலையில் வன பிதா டக்ளஸ் பெரேரா குதியில் வெகுஜன தெரிவித்துள்ளார்.
வாதியின் அவலச் சாவு" வின் மரணம்பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஒரு பேரினவாதியின் அவலச் சாவு என்று அதனை விபரித்துள்ளது விடுதலைப்புலிகள் ஏடு
னரால் முகாமைத்துவ கருத்தரங்குகளும், வகுப்புகளும் யாழ்ப்பாணத்தில் நடத்தப் பட்டுள்ளன.
புதுவருடத்தை முன்னிட்டு வீடுகளில் தொங்கவிடப்படும் காலண்டர்களில் சினிமாப்படங்கள் எதுவும் இடம்பெறக் கூடாது அவ்வாறான காலண்டர்கள் தமிழீழத்தில் தடைசெய்யப்பட்டுள்ளன என்று யாழ்ப்பாணத்தில் புலிகள் அறிவித்துள்ளார்கள்
(கண்டி நிருபர்) மத்திய மாகாணத்தில் பரீலசு கட்சியின் ஆதரவிலான முஸ்லிம் முன்னணி கிளைகளை உருவாக்குவதில் மமா.சபை உறுப்பினரும் அமைச்சர் பெளஸியின் நெருக்கமான நண்பருமான ஹாஜியார் ஒருவர் இப்பொழுது மும்முரமாக ஈடுபட்டுள்ளார். முஸ்லிம் சமூகத்தின் தலைவர் யார் என்ற ஏக்கத்தில் முஸ்லிம் காங்கிரஸ் முன்னணியும் இந்த கிளைகளை அமைப்பதில் ஆர்வம் காட்டுகின்றன. பாடசாலைகளின் அபிவிருத்தியிலும் மற்றும் பொது வைபவங்களிலும் இவ்விரு அணிகளுக்கும் இடையில் உள்ள ஆதரவாளர்கள்அமைப்பாளர்கள் மத்தியில் சலசலப்பும் அதிகரித்துள்ளது என்றாலும் நீல நிறப் பக்கமாக பலரும் ஆதரவைக் ØSTLIGaugstas LJUGIGANTIGOT 56095,
T Nundysivat isoai ல்காமினிதிசாநாயக்கா

Page 4
LOLLööGYTüL 10ö5Grficit figuib
சிமீபத்திய வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மக்கள் அரிசி, பருப்பு மா, சீனி போன்ற பொருட்களை பெறுவதில் சிரமங்களை எதிர்நோக்கினார்கள் கூட்டுறவு சங்கத்திலும் அரிசி, சீனி போன்றவை தீர்ந்துவிட்டதாக கூறப்பட்டதால் மக்கள் பெரும் சிரமப்பட்டனர் என்று மட்டக்களப்பு நகர மேயர் செழியன் பேரின்பநாயகம்
9rè95ITg (蝴
ருகோணமலை ஒழுங்கு செய்யப்பட்ட சம்பந்தமான கூட்டெ
முரசிடம் தெரிவித்தார். வைத்திய அதிகாரியும்,
மட்டக்களப்பு நகரில் உள்ள தேநீர், உணவு விடுதிகளிலும், பாண் பேக்கரிகளிலும் தர்களும் அழைக்கப்பு சுகாதார முறைகள் பேணப்படவேண்டிய அவசியத்தை எடுத்துக் கூறியுள்ளதாகவும் கூட்டத்தின் ஆரம்ப
மீறுவோர்மீது நடவடிக்கை எடுக்க உத்தேசித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
"வடிகாலமைப்புக்கள் உருவாக்கப்படும்" (ஏறாவூர் நிருபர்) நிலமையைப் பார்வையிட பொறியிய அண்மையில் பெய்த அடைமழை வாளர் குழுவினருடன் வந்த மட்டு மாவட்ட வெள்ளத்தினால் ஏறாவூர் நகர பிரதேசம் பா.உ செய்யதலி மெளலானா அவர்கள்
செயலாளர் "சுகாதா
ரைடு)
உடனடியாக பிரதான வீதியில் காணப்படும் (SLD606) ' குறித்தாலங்களை உயர்த்தி அகலப்படுத்த 'யா'ா ரதான விதியில் 4 அடிக்கு வும் பொருத்தமான வடிகாலமைப்பு அனுமதிக்கப்பட்ட
வெள்ள நீர் பாய்ந்தது. ஏறாவூர் இந்தளவு வசதியை ஏற்படுத்தத் திட்டமிட்டிருப்பதாக மிக மோசமாகப் பாதிக்கப்பட்டதற்கு வும் தெரிவித்தார். ஏறாவூர் பிரதான வீதியில் காணப்படும் இதே வேளை மட்டு மாவட்டத்தில்
மூதூர்ப்பகுதியில் தடை என்ன? இவ்வாறு மு
- அங்கலாய்க்கிறார்கள். ஒடுக்கமான மூன்று பாலங்களும், பொருத்த அண்மையில் இரு தடவைகள ஏறபட்ட மூதூர் கிராமங்கள மான வடிகாலமைப்பு வசதி இல்லாமை வெள்ளத்தின் பின்னர் அநேக பகுதிகளில் கடற்கரைச்சேனை
யுமே காரணங்களாகும். நுளம்புத் தொல்லை அச்சுறுத்தி வருகிறது. கனடாவில் போயும் அட்டமி-நவமியா? 5/T6ör LUPTİg5g5 İTİ 15 GUGU GG/06.U GLUITë ar
நமது நாட்டில் எம்மவர் எந்தக் அவரும் அட்டமி நவமியில் பதவியேற்றால் காரிய்த்தையும் ஆரம்பிக்கமுன்னர் நாள்- இந்த வேலை நிலைக்காமல் விட்டிடுமோ கோள் பார்ப்பது வழக்கம் ஆனால் என்ற பயத்தில் அந்த நிறுவனத்திற்கு இந்தக் கொள்கையெல்லாம் இருபத்தினாலு ஃபோன் செய்து தனக்கு அடுத்த நாள் மணித்தியாலமும் இயந்திரம்போல இயங்கி வேலையை பொறுப்பேற்க முடியாமல் சுறுசுறுப்பாக வேலை பார்க்கும் மேற்கத் இருப்பதாகவும் மூன்றாம் நாள் வருவதாக திய நாடுகளுக்குப் பொருந்துமோ? வும் சொன்னாராம்.
கனடாவில் வசித்துவரும் யாழ்ப் அதற்குப் பிறகு அவருக்கு அந்த பாணத்தைச் சேர்ந்த ஒருவர் அங்கு பல நிறுவனத்திலிருந்து ஒரு தொலைபேசிச் வேலைகளுக்கு விண்ணப்பம் செய்தும் செய்தியும் வரவில்லையாம். இதையிட்டு எதுவுமே கிடைக்காமல் மிகவும் கஷ்டப் கவலையடைந்த அந்த அன்பர் மீண்டும் பட்டுக் கொண்டு இருந்தார். திடீரென அவர்களுடன் தொடர்பு கொண்டபோது ஒருநாள் அவருக்கு முன்னர் அவர் அவருக்கு கிடைத்த பதில் "எங்களுக்கு
மேன்காமம், கிளிவெட் வெருகல் போன்ற வாழும் மக்கள் அத்தி களைக்கூட கட்டுப்ப லேயே கொண்டுசெல்
L
(திருமலை
ருகோணமலை பிரதேச சபைக்கு 6 டோக்கியோ சீமெந்து நிறுவனத்தாரால் தெ பிரதேச சபைக்குச் சாத 1986ம் ஆண்டு இ முதல் வரி கட்ட நிறுவ பேரில் பிரதேச சபைய எதிராக மேன் முை தொடரப்பட்ட இவ்வழ
நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றியிருந்த இயந்திரத்தை இயக்க ஒருவர் மிகவும் Со0) மெசின் ஒப்பரேட்டர் வேலைக்கு அடுத்த அவசரமாக தேவையாக இருந்தார். நீங்கள்
நாள் காலை வருமாறு ரெலிபோனில் உடனே வரமுடியாது என்று சொன்னதால் கில்முனைக்குடி அறிவிக்கப்பட்டதாம். இதைக்கேட்டு வேறு ஒருவரை வேலைக்கு எடுத்து கடந்த கால் நூற்றாண் மட்டற்ற மகிழ்ச்சியடைந்த அன்பர் அடுத்த விட்டோம்" இக் கிராமத்தில் நாள் காலை வேலையை பொறுப்பேற்ப இப்போ அவர் வேலை தேடி சலித்து ஈடுபட்டு பெரும் ஊதி தற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டிருந்த விட்ட நிலையில் மாமியாரை தனிக் ஆனால் கடந்த சி
வேளையில் அவரது மாமியார் சொன்னா குடித்தனம் போகும்படி கேட்டுக்கொண்டுள் ராம் தம்பி நாளைக்கு அட்டமி நவமி வார். எங்கடை ஆட்கள் தாங்கள் எங்கு மறுநாள் பிற்பகலுக்குப் பிறகுதான் நல்ல வசிக்கின்றோம் என்பதை மறந்து தங்களது நாள் முதன் முதலில் வேலைக்குப் கொள்கைகளையும் அவர்களுக்கு திணிக்க போகிறீர்கள். நல்ல நாளில் போக நினைத்தால் உது என்ன நடக்கக்கூடிய வேண்டாமா?" என்று. இதைக் கேட்ட காரியமோ? LD.éAlsAIG.Shrivasilib.
இத் தொழிலில் பணிபு
காரணம்- தாம் விலையேற்றமும் வெளி போட்டி போட்டு சந்ை சாறங்களும் சாரிகளும்
ரிஷி அஜமாமிச
மலையாள மாந்திரீகம்| லேகியம்
2 வருடங்களாக மலையாள மாந்திக (முஸ்லிம் (p.60 DULIlg. தயாரிக்கப்பட்டது துறையில் நுணுக்கமாக நான் கற்றறிந்த گمےSRA வகையில் இக்காலங்களில் dandung SZLLL LL TTTTTTTTT T LLL LLTCT L TLLLLL Garn" is. JäGallontaña) do Ajuda பகவதி வெளிச்ச வீடாக எனக்கு காட்டிக் கொடுக்கின்றது.
இதையொட்டியே வளர்ந்த எனது நிறுவனம் வரையறுக்கப்பட்ட கம்பனியாக மாறியது. அத்துடன் நவீன உலகத்துக்கு தகுந்தவாறு என்னிடம் மந்திகம், ஜோதிடம் கைரேகை இவைகளுக்கான அதி அற்புத கம்பியூட்ட உண்டு உங்கள் குறை என்ன? காதல் தோல்வியா கல்யாணம் நடக்கவில்லையா நினைத்தது நினைத்தவாறு நடக்கவேண்டுமா! காதலுக்காக சாவா வாழ்வா என நினைப்பதை விட்டு என்னை சந்திக்கலாமே.
இவ்வாண்டு மாந்திரீக சக்தியின் வெற்றி பெற்ற ஜபிதா இதோ! இவ்வாண்டு மலையாள மாந்திரீக காந்த சக்தியும் வெற்றியும்
நிறைவேறாத காதல் வசியம்- 100/91
கடந்து Clausi புரியும் காதல் வசியம்- 100/91 இளமையின் விளைவுகளை un uomodalomról Glanaräss- 100 / 45 பெற்றோர் விரும்பாத காதல்-100/97 அறியாமல் தவறு செய்த
flugúGunir úlugeodor-100/23
.." do too தினால் ஏற்படும் இடுப்பு sus), திருமணத் தங்குதடை நிவர்த்தி-100/97 அசதி, இரத்தக் கொதிப்பு, குடியோதை நிவர்த்தி- 100/91 6ff ጠል
'ನ್ತಿ' D-62600TLD, இருதயத்
loss- too/es SMT MMS TTTLL LLL LLLLLS SS S S STM S MT T S L T LT L TT S 0 0S glly-Ill. L ഞ്ഞഥ, திரேக set as-soo, as வரட்சி, தூக்கமின்மை, பிசாசு தோஷம், சூனிய நிவர்த்தி-100/91 நெஞ்சு நோவு, 芭h டிப்பு,
கொழும்பி மாதந்தோறும் மாதக் கடைசியில் 30,31 திகதிகளில்
தான தாமும் தாக்கை உச்சாட் பூசை காலை 10 மணிமுதல் மாலை I முதுகு வலி, வயிற்று நோவு,
LAND. og M
மன வரை நடைபெறும் அன்று நிச்சயம் உண்மை அறியலாம் DLLDL, 5T6O 60D5 வலி,
ക്രഞത്രെഥ് கொழும்பு இல்லம்- நாட்பட்ட வாய்வு, மறதி,
PK lf DGAN இல 162, மாந்திகச் சக்கரவர்த்தி) கொட்டாஞ்சேனை வீதி, LршФФш, மூளை LIGU6 GOTLD, 蠶 கொட்டாஞ்சேனை. 5 TLDL பலவீனம் முதலிய F956) S S S S L
கொழும்பு-13 வியாதிகளையும் தீர்த்து,
தொலையே 6256,503 தொலைபேசி:342463,342464|திரேக வலிமையையும்
தேஜஸ்சையும் கொடுக்கும். நேரடியாக முரசு கம்சே இதோ ஒரு வாய்ப்பு|ஒர்ே பாட்டிலில் "குனம் தினமுரசு உள்ளூர் சந்தா விபரம் அறியலாம்.
ஒரு வருடத்திற்கு ரூபா 4927= (52 வாரங்கள்) - - 13ဲကြီ။ மாதங்கள் ரூபா 25/= (26 வாரங்கள்) விலை ரூபாய் 175|-95|-
மூன்று மாதங்கள் ரூபா 128/= (13 வாரங்கள்) தாதாரராக விரும்புவோர்தங்களது கயமுகவரியிட்ட கடிதமுலம்தொடர்பு கொள்ளவும் Žue எம்மால் அனுப்பிவைக்கப்படும்
தங்க பஸ்பம் கலந்தது 975= வெள்ளி பஸ்பம் கலந்தது 875=
ஞான சுநதர
6o argurosofi THINAMURASUVAARAMAL வைத்தியசாலை த.பெ.இல:1772 P.O.BOX 1772
187 செட்டியார் தெரு, 05ԱԶքthպ COLOMBO கொழும்பு I,
முகவரிக்கு கடிதங்களை அனுப்பிவைக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்
GZu/araör: 427,398
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ார சேவை தேவை
மலை) சேவை நகரசபைக்கு தேவையில்லை" ரசபைத்தலைவரால் என்று கூறினார். அதனையடுத்து சுகாதார நகரச் சுத்திகரிப்பு சேவை அதிதூரியும், அவரது ஊழியர்களும் ான்றிற்கு சுகாதார கூட்டத்தை விட்டு வெளியேறினார்கள் அவரது உத்தியோகத் இது சம்பந்தமாக சுகாதார வைத்திய டிருந்தனர். அதிகாரி திருமலை நகரசபை உறுப்பினர் திலேயே நகரசபைச் களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி
அலுவலகத்தின் வைத்துள்ளார்.
டுக்கும் கட்டுப்பாடு
திருபர் கிறார்கள் சிறுவர்களுக்கான பிஸ்கட் டில் தடை நீக்கி சாக்லட் வகைகள்கூட அனுமதிக்கப்படுவ பாருட்களுக்குக்கூட தில்லையாம்.
விதிப்பதன் காரணம் தலையிடி, காய்ச்சல் போன்றவற்றுக்
கான பனடோல், டிஸ்பிரின் வில்லைகள் என்பவை பெருஞ் சிரமத்தின் மத்தியிலேதான் பெறக்கூடியதாக இருக்கிறது என்று கிராம வாசிகள் தெரிவிக்கிறார்கள்
படையினரின் பூரண கண்காணிப்பில் இருக்கும் இவர்கள் தமது தேவைக்கேற்ப பொருட்களைப் பெற்றுக்கொள்ள படை த்தப்பட்ட அளவி யினரே உதவலாம் என்று மூத்த பிரஜை
அனுமதிக்கப்படு யொருவர் கருத்துத் தெரிவித்தார்.
lojëgjë efeDIligj EGJIb
நூர் பொது மக்கள்
ன கட்டைபநிச்சான் சனையூர், சம்பூர் டி, ஈச்சிலம்பற்றை மிழ் கிராமங்களில் பாவசியப் பொருட்
நிருபர்) தள்ளுபடி செய்யப்பட்டது. இதனைத் ாவட்டமும் சூழலும் தொடர்ந்து மேற்படி நிறுவனம் பிரதேச ரி கட்ட மறுத்து சபைக்கு இவ்வாண்டு இறுதிவரை வரியாக கம்பனி லிமிட்டட் அறுபத்தி நான்கு இலட்சத்து முப்பதி டரப்பட்ட வழக்கு னான்காயிரத்து நானுற்றி அறுபத்தி நான்கு மாக முடிந்துள்ளது. ரூபா ஏழு சதத்தை செலுத்த உள்ளது.
மேற்படி வழக்கில் ஆஜராகி வெற்றி யீட்டித்தந்த சட்டத்தரணி திரு அஜெகசோதியை பாராட்டி நன்றி தெரிவிக்கும் தீமானம் ஒன்றை மீட்டு நீதிமன்றில் பிரதேச சபை தனது 27,194 அன்று நடந்த க்கு 25,194 அன்று கூட்டத்தில் நிறைவேற்றியுள்ளது.
கத்தறி வீழ்ச்சி! கைத்தறி நெசவுத் தொழிலுக்கு பெரும் பேர் போன கிராமமா டு காலமாக திகழ்ந்து வருகிறது. வதியும் ஆடவரும் பெண்டிரும் ஆர்வத்துடன் இத் தொழிலில் யம் பெற்று தமது ஜீவனோபாயத்தை நடத்தி வந்தனர். ல ஆண்டு காலமாக இத்தொழில் கடும் வீழ்ச்சி கண்டுள்ளதோடு ரியும் பலரும் வேலை இழந்து வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர். உற்பத்தி செய்யும் உடு துணி வகைகளின் மூலம் பொருள் நாட்டு துணி வகைகளோடு தமது உற்பத்தி உடு துணி வகைகளை தப்படுத்த முடியாததும் அண்டை நாட்டில் இருந்து அதிக அளவு
இறக்குமதி செய்யப்பட்டு இங்கு குவிக்கப்படுவதுமே ஆகும்.
hlulögblli mblöglufilma). தரமுயர்த்தப்படாதது ஏன்?
பொத்துவில் பிரதேசத்தில் 37500 இற்கும் மேற்பட்ட தமிழ் முஸ்லிம், சிங்கள மக்கள் வாழ்ந்து வருகின்றனர். பொத்துவில் வைத்தியசாலையில் ஏதாவது முக்கிய அவசர சிகிச்சை செய்வதாக இருந்தால் எதுவித வசதியும் கிடையாது.72 மைல் தொலைவிலுள்ள மட்டக்களப்பு வைத்தியசாலைக்கோ அல்லது மிகவும் தூரத்திலுள்ள பதுளை வைத்தியசாலைக்கோதான் அம்பியூலன்சில் செல்ல வேண்டும் சாதாரணமாக ஒரு நோயாளி பல் பிடுங்குவதாக இருந்தாலும் இப்படித்தான். : சாதாரண பழையதொரு கட்டிடத்திலேயே பிரசவ விடுதியும் பல வருடங்களாக எதுவித அடிப்படை வசதிகளுமின்றி இயங்கி வருவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது:
அத்துடன் போதியளவு வைத்தியர்களோ, பெண் தாதி உத்தியோகத்தர்களோ, குடும்ப நல சேவகிகளோ (மருத்துவமாது) இங்கு இல்லை. பல வருடங்களுக்கு முன்னர் நிர்மாணிக்கப்பட்ட உடைந்து-வெடிப்புகளுடன் காணப்படுகின்ற கிணற்றிலிருந்தே நீர் எடுக்க வேண்டியுள்ளது. இங்கு பெயரளவில் ஆண்களுக்குரிய வாட் பெண்களுக்குரிய வாட், சிறுவர் வாட் பிரசவவிடுதி ஆகியன உள்ளதே தவிர சாதாரண கட்டில்-படுக்கை வசதிகளோ போதுமான 5fᎢᏧ. இல்லை. பல வருடமாக சுற்றயல்கூறு வைத்தியசாலையாக இயங்கிவரும் இவ்வைத்தியசாலையை மூவின மக்களும் செறிந்து பரந்து வாழ்வதன் காரணமாக இவ் ஏழை எளிய மக்களின் நல்ன் கருதி சம்பந்தப்பட்ட சுகாதார உயர் அதிகாரிகள் மாவட்ட வைத்தியசாலை ஆக்காமல் தாமதிப்பதன் நோக்கம்தான் என்னவோ? பொத்துவில் மலிக்,
ரண்டாம் கந்தாயம் னத்தார் மறுத்ததன் ன் நடுக் கட்டலுக்கு
05.
பிரதமர்-விக்கிரமசிங்கே ஜனாதிபதி-விஜயதுங்கே
Slsiososuurt
அக் கடிதத்தில் தனது நிர்வாகத் தின்கீழ் நடைபெறும் சகல சுகாதார சேவைகளையும் நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். பொதுமக்கள் பாதிக் கப்படாமல் தடுக்க நகரசபை உறுப்பினர்கள் யாவரும் பிரச்சனையை ஆராய்ந்து தனக்கு நல்லதொரு முடிவை தெரிவிக்கவேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்
SOTL),60T வழங்கப்படும்தின
(ஏறாவூர் நிருபர்) திெர்வரும் 1995ம் ஆண்டில் ஓய்வூதியம் கிடைக்கப் பெறும் தினங்கள் gogor auf 10, GILULUDJaurf 09, Dmitrior 09, ஏப்ரல் 06 மே 04, ஜூன் 08, ஜூலை 06,
ஆகஸ்ட் 08, செப்டம்பர் 12 ஒக்ரோபர் 10, வம்பர் 09, டிசம்பர் 07, ஆகியவைகளாகும்
ங்கள்
இந்து மகாநாடு
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து இந்து சமயத்தை மேம்படுத்தும் இந்து அமைப்புக்களையும் ஒன்றுகூட்டி இந்து
மகாநாடு ஒன்றை நடாத் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை, இந்து தர்மோதயம், கிழக்கு இந்து ஒன்றியம், இந்து சமய விருத்திச் சங்கம், சைவத் திருநெறி மன்றம் என்பன திட்டமிட்டுள்ளன. மாவட்டத்தில் இந்து அமைப்புக்கள் யாவும் ஒன்றிணைந்து சமய, சமூக மட்டங்களில் சேவையாற்ற ஒழுங்குகள் மேற்கொள்ள வழி வகுப்பதாக இந்து மகாநாடு அமையும். இதில் பங்குபற்ற பல இந்து மதத் தலைவர்களும் அழைக்கப்படவுள்ளனர்.
சிகிச்சைநிலையம் தேவை கண்டி மாவட்டத்திலுள்ள இனிகலை, உகுரஸ்ஸபிட்டிய, கொண்டதெனிய ஆகிய கிராமங்களில் வாழும் கர்ப்பிணிகள் இங்கு சிகிச்சை நிலையம் இல்லாத காரணத்தினால் கட்டுகஸ்தோட்டை வைத்தியசாலை சிகிச்சை நிலையத்தை நாடி பெரும் கஷ்டத்தின் மத்தியில் கால்நடையாக செல்கின்றனர். இப்பரிதாபகரமான நிலையை பார்க்கும் -போது பெரும் வேதனை தருகிறது.
எனவே இதற்குரிய அதிகாரிகளை அந்தந்த இடங்களிலேயே சிகிச்சை நிலையங்களை அமைத்துத் தரும்படி பொதுமக்கள் தினமுரசு வாயிலாக கேட்டுக் கொள்கின்றனர்.
இனிகலை முஜிப்-கண்டி
கருத்தோவியம் இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலில் திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க பெற்ற வெற்றி தமிழ்நாட்டு பத்திரிகை உலகிலும் வியக்கப்பட்டது. கருத்தோவியங்கள் GDF607 š36 வெளியாகியுமிருந்தன. தமிழக பத்திரிகை ஒன்றில் G)6nu Gyfunryf.) Lu கருத்தோவியம் ஒன்று இங்கே உங்கள் பார்வைக்குத் தரப்படுகிறது
இன்று
பிரதமர்-பண்டாரநாயக
ஜனாதிபதி -sjóflst இ.ெ
i.18-24, 1994

Page 5
LongÖgögöILLð BessTifli
LOMILLITLOG) jÜLlăGlassNGGÖGN
LIT,3Ugari, வருகைக்காக தலைநகள் உச்சிமுதல் உள்ளங்கால்வரை உஷாராகிவருகிறது.
இதுதவிர பாப்பரசர் வரும்போது அவரோடு பிரத்தியேக பாதுகாப்பு அணியும் கூட வரும்.
அவரது இலங்கை வருகை காப்புறுதி செய்யப்பட்டும் உள்ளது.
பாப்பரசரை இலங்கைக்கு வரு மாறு அழைப்பு விடுத்தவர் முன்னாள் ஜனாதிபதி டி.பி. விஜேதுங்கா,
அவரை மறந்ததுபோலவே அவர் தான் அழைப்பு விடுத்தவர் என்பதும் அநேகமாக மறக்கப்பட்டுவிட்டது.
முன்னாள் ஜனாதிபதியின் அழைப்பை ஏற்ற பாப்பரசர் இந்நாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் வரவேற்பை ஏற்கப்போகிறார்.
பாப்பரசரின் வருகையை முன் னிட்டு புலிகளை சமாதானப்படுத்தும் தேவை அவசரமாகிவிட்டது.
பாப்பரசர் இங்கு நிற்கும் ஒவ் வொருநிமிடமும் இலங்கை அரசு மடியில் நெருப்பைக் கட்டிக்கொண்டு இருப்பது போலவே இருக்கும்.
புலிகள் பாப்பரசர் வருகையை குழப்ப விரும்பமாட்டார்கள்
யாழ்ப்பாணத்திலுள்ள கிறிஸ்தவ மதத்தலைவர்கள் பலர் புலிகள் அமைப்புக்கு ஆதரவாகவே கருத்து வெளியிட்டு
சர்வதேச ரீதியில் கிறிஸ்தவ மதத்
புலிகளோடு ஆரம்பித்து ail Tai பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக பரபரக்க வேண்டியிருக்காது என்று அரச தரப்பு நினைக்கலாம்.
புண்ணுக்கு வலியோ மருந்துக்கு வலியோ என்று ஒரு பழமொழி இருக்கிறது. இப்போது புண் அரசுக்குத்தான். ஏனெனில் பாதுகாப்பு பொறுப்பு முழுக்க அரசின் தோளில்தான் இருக்கிறது.
புலிகளுக்கு அவரசமேயில்லை. வந்தால் பேசுவோம் என்று சொல்லிவிட்டு_தமது வேலையைப் பார்த்துக்கொண்டு இருக்கி றார்கள்
பேசவே மாட்டோம் என்று சொன்னால் தான் பிரச்சனை. பேசுவோம் என்று சொன் னால் யாரும் குறைசொல்ல இடமில்லை. அது புலிகளுக்குத் தெரியும் அதேசமயத் தில் 45 வருட சேமிப்புத்திட்டங்களை யெல்லாம் புலிகள் அறிமுகப்படுத்தி சுய ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறார்கள்
பேச்சு மேசையில் போய் புலிகளது தன்னாட்சி அமைப்புக்களை-நிர்வாகங்களை கலைத்துவிடச் சொல்லும் போதுதான் முரண்பாடு வெடிக்கும்.
புலிகளது நிர்வாகம் அப்படியே இருக்க அரசு நிவாரணப் பொருட்களை அனுப்ப லாம். உணவுக் கப்பலை அனுப்பிவைக்க லாம். டாக்டர்களையும் அனுப்பிவைக்கலாம். இது எல்லாம் சுமுகமாக நடந்து முடியக் கூடிய காரியங்கள்.
சுருக்கமாகச் சொன்னால், யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள மக்களுக்கு அரசு
அவர்கள் விருப்ப உள்ள நிலைகளுக்கு நினைத்து வேதனை
ஒரு பலமான உருவாக்கி, உலகில் இயக்கமாக இருக்கி அந்த இயக்கத்தி ஒரு அரசியல்வாதி GBTL"Quy)lu"(Qa 5)L"(G)
கரக
1967 fa) to LIGS).56 தன்னால் செய்யக்கூடிய உதவிகளையெல் நான்கள் தலைவாகள சலா மூல 獻 லாம் செய்யலாம்புலிகள் தடுக்கமாட்டார்கள், காகவும் அலைந்து தமக்கு ஆதரவு தேடுவதும் கவனிக்கத் ஆனால், தமது மடியில் கைவைக்க வீழ்த்தத் தயங்கோம் *ಸ್ಟಿ புலிகள் அனுமதிக்கப்போவதில்லை, பேசும் அரசியல்வாதி தேசமயம் ՍԱԼԱՍ*600 தசிக்க பிரபா தனது மாவீரர் தின உரையில்கூட வைக் கொண்டுவந்து ಉpಆLVIL-೧೩ இருந்து குறிப்பிட சுயாட்சித் திட்டங்கள் தந்தால் பரிசீலிக்கலாம் இறுதி இலக்கு வான மக்கள் கொழும்பு வரவும் புலிகள் என்றுதான் கூறியுள்ளார். வகுத்து அதற்காக ஏ ஏற்கனவே சம்மதம் வழங்கியுள்ளனர். சுய ஆட்சி என்பது தனி ஆட்சி என்றும் உறுப்பினர்களை
LIIIԱԱԱ"ՊՄ தரிசிப்பதாகச் அர்த்தப்படும். நீண்டகாலப்பே சொல்லிக்கொண்டு யாழ் குடாநாட்டை அளவாக இருந்தால் யாரும் தொப்பி I கணக்கான உறுப்பி விட்டு சுலபமாக LIGADIT வெளியேறி a)шII போட்டுக்கொள்ளலாம் என்பது Longforf காரணமாகியபோதும் விடுவார்கள் என்று புலிகள் கருதுவ யாக பிரபாவின் பேச்சை தமது விருப்பங்க தளத்தைப் போட்டு தால், திரும்பிவரும் உத்தரவாதம் உறுதி ஞக்கு ஏற்ப எவரும் வியாக்கியானம் இன்னும்கில து யாக பெறமுடிந்தவர்களை மட்டுமே செய்துகொள்ளலாம். விடுதலையை சென் புலிகள் அனுமதிப்பார்கள் பிராந்திய சுயாட்சியை பிரபா கோருவ கிளாலி கடல்ஏரி வழியாகவே தாக பாராட்டி எழுதிய சிலரும் இங்கு பாப்பரசரைக் காணவிரும்பும் மக்கள் ബ, வரவேண்டியிருக்கும். பிராந்திய சுயாட்சி என்பது முன் ஒரு
ஆனையிறவுப் பாதை திறப்பு காலத்தில் இலங்கை கம்யுனிஸ்டுக்கள் சிலர் ளது பத்திரிகை, பு விடயத்தில் புலிகளது ஒத்துழைப்பை முன்வைத்த திட்டம் எழுதியிருக்கிறது. அரசு பெறமுடியாது என்பது உறுதி சமஷ்டிக் கோரிக்கையை தமிழரசுக் இந்த நேரத்தி யாக ஏற்கனவே தெரிந்த விடயம். கட்சி முன்வைத்தபோது கம்யுனிஸ்டுக்கள் பேச்சுக்கழைக்கிறது.
அரசும், படைகளும் உஷாராக இருப்பதற்கு காரணம், யாழ்ப்பாணத்தி விருந்து வரும் மக்களோடு மக்களாக புவிகளும் வந்து சேர்ந்து விடுவார்களோ என்று நினைப்பதால்தான்
எனவே-கடும் சோதனை நடவடிக் கைகளை எதிர்பார்க்கலாம்.
பாப்பரசர் இலங்கை வந்து செல்வது இலங்கைக்கு உலக அரங்கில் 2) доллашшолейт айлшlb
அவர் இங்கு நிற்கும்போது நாட் டின் எந்தவொரு பகுதியிலும் துப்பாக்கி வேட்டுக்களின் சத்தம் கேட்காம விருந்தால் அரசுக்கும் பெருமை.
அதனால்தான் போர் நிறுத்தம் கேட்டு பிரதிபாதுகாப்பு அமைச்சர் புலிகளுக்கு கடிதம் எழுதினார்.
போர்நிறுத்தம் ஒன்றைச் செய்வ
அதனை எதிர்த்தனர். சமஷ்டியால் நாடு பிரியும். எனவே பிரதேச காட்சியே திவாக அமையும் என்றார்கள் யாரும் அதனை 5756ù GLITL’(53Ggissa
அப்போதே இந்த நிலமை என்றால் இப்போது-தனியாட்சி நிர்வாக அமைப்புக்க ளோடு உள்ள புலிகள் பிரதேச காட்சியோ, பிராந்திய சுயாட்சியோ கோருவ ளா?
தமிழ் ஈழம் இறுதித் தீவு என்று போராடும் புலிகள் ஆகக் குறைவான அதிகாரமுடைய ஓர் அமைப்பு முறையைக் கோருவார்கள் என்று சில விமர்சகர்கள் நினைத்ததுதான் வேடிக்கை நல்லகாலம்
நகர சுயாட்சிதான் பிரபா கோருகிறார் என்று நினைக்காமல் விட்டார்கள்
புலிகளுக்காக பரிந்து பேசுவதாக நினைத்துக்கொண்டு புலிகளையே கொச்சைப் படுத்துகிறார்கள்.
5L55Jav Gu என்ன சொல்கிறார்? பொறிகள் வைக்க அவற்றை தகர்த்தெ -9JÜLILL UITGOTTIG இலட்சியத்தை அடை வைக்கப்படும் பொறி முயற்சிகள்
புலிகள்தான் பி தடை என்றும், போர் வெளியே சொல்வத என்று அழைப்பார்க முறியடிக்க புலிகள் முன்வந்து தமது காட்டுவார்கள்-காட் அதனைத்தான் பிரப புலிகள் மட்டுமல் காலத்தில் சகல
தோடு, இரண்டாம் சுற்றுப் பேச்சையும்
பேகனவரல்லோ அந்த தப்பறிவோர் காதிலை விழுந்திருந்த
முன்னாலே போய் நிக்கப்போகின்
தெரியேல்லை. ஆனையி அரசாங்கத்தையே கை விசயத்தைக்க ஆண் போனா அதற்குப் ெ
II. 18-24, 1994
_2### ဧပြီ (၄?jrifi:းဖွံချွံ e: ##@ချွဲဖုမ္ဘနွှဲနွာ செய்திச் சுதந்திரம் எண் பெயரிலை அடிக்கிற்
பாதை விர்த்
அந்த விமர்சகர்களை விட்டுவிடுவோம்.
сулуу
போக்க படை வட்டார
na sosomůjčasto ao dos a
இப்படித்தான் நடந்
§
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எதுவும் வெளியே
த்துவராமல் போவதை பட்டுக் கொள்ளட்டும். இரா Soldool அதிசிறந்த கெரில்லா ார்கள் புலிகள்
ன் தலைவர் வெறுமனே பல்ல தேர்தலிலே அரசிடம் சிபாரிசுகளுக்
இறுதித்
கொண்டு, அரசை என்று வேடிக்கையாகப்
கள் பட்டியலில் பிரபா
சேர்க்கமுடியாது. தமிழ் ஈழம் என்று ாயிரத்துக்கு மேற்பட்ட முந்துவிட்ட இயக்கம் ர், புலிகளுக்கு ஆயிரக் னர்களின் இழப்புக்கு
உறுதியான அடித் கொடுத்துவிட்டது.
ாரம்தான் இருக்கிறது றடைய என்று புலிக
அதுமட்டுமல்ல-1977 பொதுத்தேர்தலில் சுதந்திரத் தமிழ் ஈழம் அமைக்கும் ஆணையைக் கேட்டு வெற்றிபெற்றது தமிழர் விடுதலைக் கூட்டணி
தேர்தலில் அமோக வெற்றி அமுதர் எதிர்கட்சி முதல்வரானார்.
"தமிழ்ஈழம் எமது இலட்சியம் மாற்றுத் திட்டம் இருந்தால் தாருங்கள் பரிசீலிப்போம் என்று பேசினார் அமிர்.
கொதித்துப்போன இளைஞர்கள் கேள்வி கேட்டார்கள் அமுதர் சொன்னார்: "தம்பி மாருக்கு எமது சாணக்கிய தந்திரம் புரிய
வில்லை. மாற்றுத்திட்டம் கோருவது அரசை
அம்பலப்படுத்தத்தான். அது தமிழ் ஈழ இலட்சியத்தைக் கைவிடுவதாகாது" என்று (L.
இளைஞர்கள் யாரும் அமுத சொன் னதை நம்பவில்லை. குறிப்பாக பிரபா நம்பவில்லை. விளைவு அமுதரின் மரணத்தில் முடிந்தது.
தீர்வு என்று 1985இல் யாழ்ப்பானத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்
ஆனால், இப்போது வேறு வழியில்லை. யாழ் குடாநாட்டில் உள்ள மக்களை அடைந் தால் தமிழீழம் இல்லையென்றால் சுடுகாடு என்று ஊர்வலம் நடத்தவைக்க முடியாது. 1985–86களில் அப்படி நடத்த முடிந்தது.
சந்திரிக்கா பிரச்சனையைத் தீர்ப்பார் என்று தமிழ் மக்கள் நம்புகிறார்கள்
எதிர்த்துப் பேசினால் 'சந்திரிக்கா செய்திருப்பார்- புலிகள்தான் விடவில்லை என்று மக்கள் நினைப்பார்கள்
எனவே புலிகள் எடுத்தேன், கவிழ்த் தேன் விதமாகப் பேசாமல் அரசியல் முதிர்ச்சியோடு பேசுகிறார்கள்
என்று பதில் சொல்கிறது அரச தரப்பு
அகற்றுவோம் என்று அரச தரப் பால் உறுதியாகக் கூறமுடியவில்லை. அதாவது எந்த முடிவிலும் ஒரு திட்டவட்டமான தெளிவுக்கு அரசு வரமுடியாமல் தடுமாறுகிறது.
பாதையைத் திறப்பது என்றால் அங்குள்ள கண்ணிவெடிகளை அகற்ற வேண்டும் என்பதும்பத்திரிகையாளர்கள் நினைவூட் டித்தான் தெரியவேண்டிய விசயமாக இருப்பது வேடிக்கை Lugara
இவ்வாறான சூழ்நிலையில் புலிகளை திருப்தி செய்யக்கூடிய தீவை முன்வைக்க அரசால் முடியுமா?
புலிகளை திருப்தி செய்ய முடியா விட்டாலும் தமிழ்பேசும் மக்களை தன்
பக்கம் திருப்பக்கூடிய தீர்வை
வழங்கக்கூடியதாக
இருக்குமா?
போன்ற கேள்விகள் பதில்
சொல்லக் கஷ்டமானதாகவே இருக் கின்றன. தெளிவான பதிலைக் கூறினால் பேச்சுக்கு எதிரான கருத்து என்று கூறப்படவும் கூடும்
இதெல்லாம் ஒரு புறமிருக்க அரசும் புவிகளும் இரகசிய ஒப்பந்தம் ஒன்றுக்கு தயாராகி வருவதாக எதிர்க்கட்சி வட்டாரத்தில் ஒரு பேச்சு உலா வருகிறது
ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவரே அத் தகவலை கூறிவருகிறார்.
யாழ் குடாநாட்டை புவிகளிடம் ஒப்படைத்து விடுவது வருடங்களுக்கு புலிகளோடு மோதல் எதிலும் ஈடு படாமல் தவிர்ப்பதுபோன்ற விடயங்கள் இரகசிய ஒப்பந்தத்தில் உள்ளடங்கி யிருக்கும் என்கிறார் அந்த முக்கியஸ்தர் சம்பந்தப்பட்ட யூ.என்.பி. முக்கியஸ் தருக்கு என்ன கருத்து இருந்தாலும் 9/6N160) JJ aĵLDffafi&#JITLDG) 9JaJff GerIGöreso
தகவலை ஆராய்வோம்.
கடந்த 7 வருட ஆட்சி பற்றியும், அதன் முக்கியஸ்தர்கள் பற்றியும் சாடுவதில் நாட்டில் பலத்த போட்டி நிலவுவதால் நாம் அதில் கலந்துகொள்ள (ჭისყ6 წუu_mp.
தகவலில் சாரமில்லை. ஏனெனில் புலிகள் தொடர்பான ஒரு திட்டவட்ட மான கணிப்புக்கே அரசாங்கம் இன்னமும் வந்து சேரவில்லை.
பேசவும் வேண்டும் போர் நிறுத்த மும் செய்ய வேண்டும். அதேசமயம் கடந்தகால அரசு புலிகளோடு நடத்திய பேச்சில் தம்மால் முன்வைக்கப்பட்ட
உண்மையா?
ஆசிரியர் தலையங்கம்
ல புலிகளை அரசு
சுக்கள் பற்றி பிரபா பேச்சுவார்த்தை என்ற ப்பட்டபோதும் நாம் றிந்தோம் என்கிறார். என்ன அர்த்தம் பசெல்லும் பாதையில், களே பேச்சுவார்த்தை
ரச்சனையைத் தீர்க்க வெறியர்கள் என்றும் ற்காக பேச்சுக்கு வா ள் அந்த தந்திரத்தை பேசத்தயார் என்று புத்திசாலித்தனத்தைக் டியுமிருக்கிறார்கள். ா கூறியிருக்கிறார். வ1985 திம்பு பேச்சுக் 5 մլն யக்கங்களும்
நாங்கள், வேறு வழி இல்லை என்று ஒரு பாதையை தெரிந்தெடுத்து வெற்றிகர மாக முன்னேறிக் கொண்டிருக்கிறோம். வேறுபாதை இதைவிட சிறப்பாக இருந்தால் சொல்லுங்கள், நாங்கள் வரமாட்டோம் என்று ஒன்றும் பிடிவாதம் பிடிக்கவில்லை. என்ன வேறு பாதை ஏதாவது சொல்ல முடியுமா? என்பதுதான் புலிகளது விவேக Longor GaGa.
இதனைப் புரியாமல் புலிகளே தாமாக முன்வந்து வேறுபாதையும் இருக்கிறது என்று சுட்டிக்காட்டுவார்கள் என்று நினைப்பது எத்தனை அப்பாவித்தனம்
எனவே-மாற்றுத்திட்டத்தை முன்வைக்க வேண்டிய நிலையில் அரசு இருக்கிறது.
ஆனையிறவுப் பாதையை திறக்க முடிவெடுத்திருப்பதாக அரசாங்கம் கூறியதாக செய்தி வருகிறது.
"பாதையில் கண்ணிவெடி இருந்தால் மக்கள் பயணம் செய்ய முடியாதே அதனை அகற்றுவீர்களா?" என்று பத்திரிகையாளர் கேட்கிறார்.
86 it
"அதனையும் கவனிக்கத்தான் வேண்டும்"
உந்தப் பழம் புளிக்கு சம்பந்தமான ஆள் போனது Se tlTyy M YYyyyyS S ye My இட்டான கட்சியின் குண்விகேவும் அறிய ல்
விஷயம் விடுகிற அறிக்கையை
விமர்சனங்கள் இப்போது தம்மீது திரும்பாமலும் பார்த்துக்கொள்ள வேண் டும் என்ற நிலைப்பாடுகளிடையே அரசாங்கம் சிக்கிப்போயிருக்கிறது.
அமைச்சர் சி.வி குணரத்தின பாராளுமன்றத்தில் சமீபத்தில் ஆற்றிய உரையில் கடந்தகால அரசு புலிகளுக்கு நிதி கொடுத்தது என்றும் தாம் அந்தத் தவறை செய்யப்போவதில்லை என்றும் கூறியிருக்கிறார்.
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, பத்திரிகைப் பேட்டி ஒன்றில் புலிகள் இணக்கத்திற்கு வந்தாலும் வராவிட்டாலும் அரசியல் தீர்வை நாம் முன்வைக்க வேண்டும் என்ற நல்ல கருத்தை கூறியிருக்கிறார்.
இந்தியா சென்று பேச்சுவார்த்தை பற்றி எடுத்துக்கூறிவிட்டு வந்திருக்கிறார் வெளிநாட்டமைச்சர்
இந்திய-இலங்கை உறவு புதிய கட்டத்திற்குள் பிரவேசித்துள்ளது
- ဖိန္က ႏွစ္ထိ ဟွjမိ
瀏 ilö iö U ti ங்கிலப் ப்ேபருக ஸ்விடவேனும்
சியல்வாதிகளை 魨

Page 6
சன்சோனிக் கமிஷன்
G) LIITalia அதிகாரி குருசாமி யின் வீடு யாழ்ப்பாணத்தில் ஒட்டுமடம் என்ற இடத்தில் இருந்தது.
1977ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பொலிசார் வன்முறை நடவடிக்கை கள். துப்பாக்கிப் பிரயோகங்கள் போன்றவற்றில் ஈடுபட்டனர்.
யாழ்ப்பாண நகரமே சுடுகாடாக மாறியது.
பொலிசாரின் மீது யாழ் மக்கள் தீராத வெறுப்புக்கொள்ளக் காரணமாக அமைந்த சம்பவங்களில் 1977ம் ஆண் டின் அத்துமீறல்கள் முக்கியமானவை
ஜே.ஆர். ஜயவர்த்தன தலைமை யிலான அரசு சன்சோனிக் கமிஷனை நியமித்தது.
போன்ற அத்துமீறல்களில் ஈடுபட்டதாக அவர் சாட்சி கொன்னார்.
இன்ஸ்பெக்ட்ர் குருசாமியும் சன்சோனிக் கமிஷனால் அழைக்கப்பட்டார்.
பொலிசார் அத்துமீறல் எவற்றிலும் ஈடுபடவில்லை என்று நிரூபிக்கும் விதமாக சாட்சி சொன்னார் குருசாமி
பத்திரிகைகளில் குருசாமியின் சாட்சி யத்தை படித்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர் தீவிரவாத இளைஞர்கள் அவரை ஒரு துரோகி என்று குறித்துக்கொண்டனர்
அரசு குருசாமிக்குரிய பாதுகாப்பை அதிகரித்தது.
தானியங்கி இயந்திரத் துப்பாக்கி
ஒன்றுடன் யாழ்ப்பாணத்தில் நடமாடினார் குருசாமி
குட்டிமணி குழுவினர் குருசாமி விட்டிற்கு சென்றபோது எதிர்பாராத ஒரு வாய்ப்பு அவர்களுக்கு சாதகமாக அமைந்தது.
&slgjest 6
2 gólusóID geMGUEDOLOWING
டினார்கள்-ஓடினார்கள். டே
விசாரணை நடப்பதாக காட்டவும், மக்களது கோபத்தை தணிக்கவும் உபயோகமான ஒரு தந்திரம் கமிஷன் அமைப்பதுதான்.
இலங்கை இந்தியா போன்ற நாடுக வில் அநேகமான விசாரணைக் கமிஷன் களின் நோக்கம் அதுதான்.
கமிஷன் அமைக்கும் செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
கமிஷனின் விசாரணையில் கண் டறியப்படும் உண்மைகள் மட்டும் ஒரு ஒரத்தில் தூக்கிப்போடப்பட்டுவிடும்.
சன்சோனிக் கமிஷனும் அவ்வாறான நோக்கத்தில் நியமிக்கப்பட்ட ஒன்றுதான். எனினும், சன்சோனிக் கமிஷன் முன்பாக சொல்லப்பட்ட சாட்சியங்கள்
பத்திரிகைகளில் வெளிவந்தன.
குருசாமியின் சாட்சி
GALIIGASSFITI எப்படியெல்லாம் சட்டத்தை மீறி நடந்துகொண்டனர் என்பதையெல்லாம் மக்கள் அறிந்து கொள்ளக்கூடியதாக அது அமைந்தது.
அந்தவகையில் சன்சோனிக்கமிஷன் விசாரணை அரசுமீதான - அதன் பொலிஸ்படையினர் மீதான அதிருப் தியை உருவாக்க உதவியதுதான் போராட்டத்திற்கு கிடைத்த இலாபம்
பொலிஸ் அதிகாரிகளும் விசாரிக்கப் பட்டனர். இன்ஸ்பெக்டர் தாமோதரம் பிள்ளை நியாயமாக சாட்சி சொன்னார்.
சீருடையில்- இலக்கத்தகடுகள் இல்லாத பொலிசார் தீவைப்புக்கள்
குருசாமியின் வீட்டுக்கு அருகில் திருமண வைபவம் ஒன்று நடந்துகொண்டிருந்தது
திருமண PLIT LJUDITAJ606 II கொளுத்தி ஆரவாரித்துக்கொண்டிருந்தனர். ன்ஸ்பெக்டர் குருசாமி விட்டிற்குள்
சென்ற குட்டிமணி குழுவினரில் ஒருவர்
ஒபரோய் தேவன்.
கொழும்பில் உள்ள ஒபரோய் ஹோட்ட
லில் பணியாற்றியவர் என்பதால் அப்படி அழைக்கப்பட்டார்.
ஒபரோய் தேவன்தான் குருசாமியை சுட்வேண்டும் என்பதுதான் திட்டம்
குருசாமி எதிரில் வர ஒபரோய் தேவனைப் பார்த்து சுட்டா என்றார் குட்டிமணி
முதல் சம்பவம் முதல் அனுபவம் :
என்பதால் தேவனுக்குப் பதட்டம் தயங்கி :
நின்றார்!
"சுட்டா டேய் என்றார் இரண்டாவது தடவையாக குட்டிமணி
சுட்டார் ஒபரோய் தேவன். வெளியே திருமண வைபவத்தில் கேட்ட பட்டாக சத்தங்களோடு சத்தமாக துப்பாக்கி வேட்டொலிகளும் சேர்ந்துகொண்டன.
எவ்வித இடையூறும் இல்லாமல் குட்டிமணி குழுவினர் தப்பிச் சென்று GLLGOTIT,
இன்ஸ்பெக்டர் குருசாமி கொலை என்ற செய்தி மறுநாள் ஈழநாடு பத்திரிகை யில் தலைப்புச் செய்தியாக வெளிவந்தது குருசாமி கொலைக்குப் பின்னர் குட்டிமணி குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு நடவடிக்கை குமார் கொலை குமார் ஓய்வுபெற்ற ஒரு பொலிஸ் அதிகாரி
இவ்வாறான நிை இரகசிய ஒப்பந்தம் செய்யக்கூடிய சாத்தியம்
றிய பேச்சுக்கே இடமில்லை.
தரப்புக்குள்ளும் அதற்கு அரவிருக்காது
தனக்கு விரோதமான ஒரு அமைப் பாடு இலங்கை அரசு இரகசிய ஒப்பந்தம் வெதை இந்தியாவும் விரும்பாது
நிறுத்தம் ஒன்றைச் செய்வ தற்கே படையினரின் சம்மதத்தை பெறவும், அவளை திருப்தி செய்யவும் நீண்ட முயற்சி அரசுக்கு தேவைப்பட்டிருக்கிறது. வடக்கே பற்றிகளைக் கொண்டு செல்வதைக்கூட படையினரால் அனுமதிக்க முடியாதிருக்கிறது கவனமாக எண்ணிப் பார்த்துத்தான் அனுமதிக்கிறார்கள்
அரசாங்கத்தால் கடுமையான உத்தரவு ளை பிறப்பிக்க முடியாது. ஏனெனில் நாளை மீண்டும் போர் உக்கிரமானால் படையினர் அரசு மீதும் கோபம் கொள்வார்கள் தடுக்காதே என்று சொன்னீர்களே இப்போது நாம் தானே அதன் விளைவுகளை சந்திக்கிறோம்" என்று படையினர் கூறக்கூடும்
பற்றிகள் விடயத்திலே கூட நிலமை இப்படியிருக்கும் போது படையினரை அனுசரித்துப்போக வேண்டியுள்ள போது பகுதியை புலிகளிடம் விட்டுக்கொடுக்கும் ஒப்பந்தம் செய்ய முடியுமா? முடியாது
புலிகளும் இரகசிய ஒப்பந்தம் எதற்கும் முன்வரப்போவதில்லை.
அரசாங்கத்தால் ஆகக்கூடிய பட்சம் எவ்வாறான திட்டத்தை முன்வைக்க முடிகிறது என்பதை வெளிப்படுத்திவிட்டு, அதில் தமது நிலைப்பாட்டை தமிழர்களும், வெளியுலகும் ஏற்கக்கூடியதாக முன்
வைப்பதே பேச்சு தொடர்பான புலிகளது FITIGIOOSTÖ, ÅRLIILIDIT GOT BLENILÖGO) JELLITU, அமையும்.
அதற்கிடையே நீண்டகாலப் போரினால் களைப்படைந்துள்ள மக்கள் மூச்சு விட்டுக் கொள்ளக்கூடிய போர்நிறுத்தம் புலிகளுக்கு எந்தவகையிலும் பாதகமாக அமையாது.
புலிகள் போர் நிறுத்தத்தை வற்புறுத்தி வருகிறார்கள். அதனால் அரசு போர் நிறுத்தத்தை அறிவித்தாலும் புலிகளது கோரிக்கையை ஏற்று GFULLILLILL ஒன்றாகவே அது கருதப்படும்.
போர்நிறுத்தம் மூலமான அரசியல் இலாபத்தையும் அர்சு தனக்காக்கிக் கொள்ளமுடியாது.
அதுமட்டுமல்லாமல், அரசுக்கு அனுப் பும் கடிதங்கள், அரசால் அனுப்பப்படும் கடிதங்கள் அனைத்தும் புலிகளால் பொதுமக்கள் பார்வைக்காக வெளிப்படுத்தப் படுகின்றன.
தமது நடவடிக்கைகள் மீது மக்களுக்கு சந்தேகம் வரக்கூடாது என்பதில் புலிகள் மிகுந்த கவனத்தோடு செயற்படுவதையே அவை வெளிப்படுத்துகின்றன.
தமது கொள்கையில் உறுதியாக நிற்கும் ஒரு அமைப்பு அக் கொள்கைமீது தனக்கே நம்பிக்கையில்லை என்று மக்கள் நினைக்கு மளவுக்கு செயற்படாது.
கரும்புலிகளை உருவாக்கிக் கொண்டி ருக்கும் ஒரு தலைவர் இரகசிய ஒப்பந்தம் செய்ய முன்வரமுடியாது. தனது தலையில் தானே மண் அள்ளிப் போடும் காரியத்தை பிரபா செய்வார் என்று நினைக்க இட L/606)GUI
எனவே இரகசிய ஒப்பந்தச் செய்தி அற்புதமான வதந்தி என்பதில் ஐயமில்லை.
வடமராட்சியில் இளைஞர்கள் பற்றிய பெற்ற பின்னரும் தி சந்தேகிக்கப்பட்டு கொ
இந்த நடிவ குட்டிமணி பொலிச தேடப்பட்டார்.
சிறைக்குள் ஏற்கனவே பொலி பட்டு குட்டிமணி சிறை குட்டிமணி பற்றி சிறையில் இருந்தபோ சிறையில் கூட இரு இளைஞர்களுக்கு பய குத்துச்சண்டை .ே மணி சூரன் என்று ே அச்சமயம் ஆனந் இளைஞரும் தீவிரவா,
நடவடிக்கைகள் கார பட்டு சிறையில் இரு
குட்டிமணி ஒரு தோற்றத்தோடு இருப் ஆனந்தனுக்கு பலி தோற்றம்
6255/T6T GILL). LOGO 5 HUITUDII, 595 UETUDI ( விட்டது. ஆனந்தன் குட் வீழ்த்திவிட்டார்.
குட்டிமணி அத வில்லை. சிறையைவிட் வுடன் ஆனந்தனை ஒரு தாக குட்டிமணி சபத ஒரே இலட்சியத் போதும் உள்ளே மோதல்களும் மட்டுமல் தலைதூக்கியிருந்தன எ வேதனை.
தமிழர் விடுத6ை இளைஞர் பேரவையில் காசி ஆனந்தன், மா வண்ணை ஆனந்தன். காசி ஆனந்தனும் னும் வாய்த்தர்க்கப்பட் சோற்றுக் கோப்பைகளு சேனாதிராஜா மட்டுே பட்டுக்கொள்ளாமல்
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஈழ விடுதலை இயக்கம் குட்டிமணியும் அவரது ஆதரவாளர் களும் தனி ஒரு பிரிவு
இளைஞர் பேரவையினர் மற்றொரு பிரிவு இதற்குள் ஈழவிடுதலை இயக்கத்தைச் சேர்ந் | தனி ஒரு பிரிவு
ရှို့ ချီးမြှို့မှ பேரவையில் ருந்து பிரிந்ததுதான் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் இன்றைய ரெலோ அல்ல)
இதன் தலைவராக இருந்தவர்தழுத்துக் மாரசாமி ஈழ விடுதலை 山、 : மத்தியில் சிறைக்குள் சாதி முரண்பாடுகள்
தமக்குள்ளாகவே முரண்பட்டுக் கொண்டு முட்டி மோதினார்கள்
1976ல் புலோலி வங்கிக் கொள்ளையை நடத்தியது ஈழ விடுதலை இயக்கம்தான்.
ன்ஸ்பெக்டர் பத்மநாதனால் கொள் ளையில் ஈடுபட்ட அனைவருமே மடக்கிப் பிடிக்கப்பட்டார்கள்
ஈழ விடுதலை இயக்கத்தில் இருந்த வர்களில் பலர் வாய்வீச்சில் கெட்டிக் காரர்களாக இருந்தார்களே தவிர செயல்
முனைப்பு இருக்கவில்லை.
எழுதுவது
உருக்குலைந்
இதனால் புலிகளோ குட்டிமணி குழுவினரோ அவர்களை நம்பவில்லை. நல்லுறவுகளும் இருக்கவில்லை.
காலக்கிரமத்தில் ஈழ விடுதலை இயக்கம் தானாகவே அழிந்தது. அதன் முக்கியஸ் தர்கள் மக்களையும், தமது உறுப்பினர்களை யும் கைவிட்டு ஒதுங்கினார்கள்
Sušil ஓடினார்கள்
புலிகள், ஈபிஆர்எல்எஃப். ஈபிடிபி போன்ற பல இயக்கங்களோடு இழு பட்டார். எங்கும் நிரந்தரமாக தங்க அவ ரது குணவிசேஷம் இடமளிக்கவில்லை
தற்போது புலிகளுக்கு ஆதரவாக லண்டனில் பேசித் திரிவதாக தகவல் இவரைப் புலிகள் நம்புவதில்லை என்பது வேறு விவகாரம்
ஈழவிடுதலை இயக்கத்தில் இருந்த வர்களில் க பத்மநாபா மட்டு தொடர்ச்சியாகப் போராட்டத்தில் பகு கொண்டார்.பின்னர் ஈ.பி.ஆர்.எல்.எப் செயலதிபராக இருந்தவரும் அவரே
இந்திய எதிர்ப்பு
வரதராஜப் பெருமாளும் ஈழ விடுதலை இயக்கத்தில் ருந்தவர். பின்னர் ஒதுங்கிக்கொண்டு பல்கலைக் கழக விரிவுரையாளராக இருந்தவர். புலிகளுக்கு ஆதரவான கருத்துக்களை வெளியிட்டு வந்தவர்.
சகல இயக்கங்களுடனும் தனக்கு உறவு உண்டு தான் ஒரு நடுநிலைவாதி என்று கூறிவந்தார்.
ஈ.பி.ஆர்.எல்.எஃப். உறுப்பினர்க ளுக்கு கார்ல் மாக்ஸ் பற்றிய வகுப்பு எடுக்க மட்டக்களப்புக்கு அழைக்கப் L JILLIT.
அங்குவைத்து பொலிசாரால் ஈ.பி.ஆர்.எல்.எஃப். உறுப்பினர்கள் கைதானபோது வரதரும் கைதானார்.
சியதை மறந்து
மத்திய குழு உறுப்பினராக இருந்த ா தேவானந்தாவால் வரதர் இயக்கத்தில்
G3arij, L'ILL "LITT.
தத்துவ வரதராஜப் பெருமாள்.
ஆசிர்வாதம் பெற்ற வடக்கு-கிழக்கு
சை உலுக்கிய மிகப்பெரிய நடவடிக்கை
遏,试 ள்ளை குழுவினரின் அவர்கள் ஒரு தனிக்கதை வரும் வர் பொறுத்துக்கொள்க!
வியாபாரிகளான போராளிகள் a, afgosi söIL60)Last
நாட்டைவிட்டு சென்று வெளிநாடு :* LT S LLL S LLLLL LLLLtTTLTTT L TTTS T tT டக்கைகளையடுத்து உள்நாட்டிலேயே வியாபாரம் செய்தார்கள்
ரால் தீவிரமாகத் பிரிவுகள்
ாரால் கைதுசெய்யப் பில் இருந்திருக்கிறார். ய ஒரு சம்பவம் து குட்டிமணியிடம் த ஏனைய தமிழ் D.
ான்றவற்றில் குட்டி பர் எடுத்திருந்தார். தன் என்னும் தமிழ்
இத்தே
ணமாக சந்தேகிக்கப் EGIT, பயில்வான் போன்ற JITIII. வீன உடல்போன்ற
க்கும் ஆனந்தனுக்கும் ற்றி கைகலப்பாகி டிமணியை அடித்து
னை எதிர்பார்க்க டு வெளியே சென்ற வழி பண்ணப்போவ ம் செய்தார். ற்காக சிறைசென்ற முரண்பாடுகளும் சாதிப்பிரிவுகள்கூட ன்பதுதான் மாபெரும்
|Ü, J., LLGOahu.gif முக்கியமான மூவர் வை சேனாதிராஜா,
வண்ணை ஆனந்த க் கொள்வார்கள். ம் பறக்கும். மாவை ம பிரச்சனைகளில் ருந்தவர்.
Jamii P奥、
தமிழர் கூட்டணியை விமர்சித்து ஈழ விடுதல்ை இயக்கம் உருவாகியபோது அதில் முக்கியமான ஒருவர் ஹென்ஸ் மோகன் புலோலி வங்கிக் கொள்ளையிலும் சம்பந்தப்பட்டவர்.
இதே ஹென்ஸ் மோகன் பின்னர் யாழ் பா உறுப்பினராக இருந்த யோகேஸ் வரனுடன் தன்னை நெருக்கமானவராகக் காட்டிக்கொண்டார். அதன்மூலம் யாழ்ப் பாணம் வெலிங்டன் தியேட்டருக்கு முன்
GAgat طاليا ாரை யார்
புறம் கடை ஒன்று நிறுவி சொந்த வியா பாரத்தை வளப்படுத்திக் கொண்டார். இப்போது வெளிநாட்டில் இருக்கிறார்.
மற்றொருவர் சந்திரமோகன் இவரும் புலோலிக்கொள்ளையில் பங்குகொண்டவர் பின்னர் யாழ்ப்பாணத்தில் கைக்கடிகார கடை நடத்திவிட்டு வெளிநாடு பறந்துவிட்டார். தங்கமகேந்திரன் என்று ஒருவர் திருமலையைச் சேர்ந்தவர் புலோலி வங்கிக் கொள்ளையில் கிடைத்த நகையில் ஒரு பகுதியை விழுங்கியவர். பின்னர் ஈ.பி.ஆர் எல்.எஃப் அமைப்பில் சேர்ந்து கொண்டார். அவர் தங்குவதற்காக விடொன்று ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது. அது ஒரு பிடிக் கம்பனி உரிமையாளரது வீடு மானிப்பாயில் இருந்தது. அங்கு ஒரு அறையில் இருந்த பெறுமதியான உடமைகள் மறைத்துவைக்கப்பட்டிருந்த at G. உரிமையாளரது நகைகள் போன்றவற்றை இயக்கத்திற்கே தெரியாமல் கையாடினார். நடவடிக்கை எடுக்க விசாரித்தபோது கொள்கை முரண்பாடு என்று விலகிவிட்டார் பெண்களும் போராட்டத்திற்கு வந்து விட்டார்கள் என்று கூட்டணி தலைவர்களா லும் சுட்டிக்காட்டப்பட்ட ஒருவர் அங்கையற்கண்ணி
இவரும் ஈழ விடுதலை இயக்கத்தில் முக்கியமான ஒருவராக நடந்து கொண்டவர். அங்கையற்கண்ணிக்கு பெண் விடுதலை பற்றியும் தெரியாது இயக்கத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றும் தெரியாது. ஈழ விடுதலை இயக்கம் அழிந்த பின்
அப்போது டக்ளஸ் தேவானந்தா சிறையில் இருந்தார். ஈ.பி.ஆர்.எல்.எஃப்.
இந்திய விஸ்தரிப்பு வாதத்திற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் 1980-82களில் 676/13,310 ()JFTIGö16076/77
அவரே பின்னர் இந்தியாவின்
மாகாண முதல்வராக மாறியதுதான் лајпрећиi.
ஈழவிடுதலை இயக்கம் பற்றியும் அதன் முக்கியஸ்தர்கள் பற்றியும் இங்கே குறிப்பிடக் காரணம் இருக்கிறது.
செயலிழந்த இயக்கம் அந்த இயக்கம் மட்டுமே ஆயுதப் போராட்டம் பற்றிய வாய்வீச்சுக்களோடு உருவாகி அழிந்துபோன வரலாற்றைக் கொண்டதாகும்.
அந்த இயக்கத்தில் இருந்தவர்களில் பலர் பிரபலமான பெயர்கள் உடையவர் களாக இருந்தார்கள்
அந்தக் காலத்தில் புலிகளில் ருந்தவர்கள் பற்றியோ, குட்டிமணி குழுவில் இருந்தவர்கள் பற்றியோ வெளியே தெரியாது.
ஆனால், அவர்கள் கண்ணாக இருந்தார்கள்
'ಸ್ತ್ರ್ಯ இயக்கத்தில் பத்துப் பேர் இருந்தால் 9 பேர் தலைவர்கள்
قله16
காரியத்தில்
கட்டுப்படுத்துவது என்பதுதான் பிரச்சனை
ஒரே ஒரு கொள்ளை நடவடிக்கை யோடு சுருண்டு போனார்கள்
உறுப்பினர்கள் விலகிச் சென்றமை சகல இயக்கங்களிலும் நடந்திருக்கிறது
ஆனால், இயக்கத்தின் தலைவர் உட்பட முக்கியமானவர்களே விலகி ஓடியது ஈழ விடுதலை இயக்கத்தில் மாத்திரமே நடந்தது.
அதுவும் போராட்டம் பற்றிய நம்பிக்கைகள் நிலவிய வளர்ச்சிக்கட்டத்தில் கஷ்டங்களைத் தாங்காமல் ஓடினார்கள் என்பதுதான் முக்கியமானது.
அந்த தமிழ் ஈழ விடுதலை இயக்கம் செயலிழந்த பின்னர் குட்டிமணிதங்கத்துரை குழுவினர் அந்தப் பெயரை தமது குழுவுக்கு குட்டிக்கொண்டனர். தற்போதுள்ள தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ரெலோ) குட்டிமணி தங்கத்துரை குழுவினரால் உருவாக்கப்பட்டதாகும்
ஆனால் ன்றைய ரெலோ அமைப்பினர் தமது பிரசார பாடல் கசெட் ஒன்றில் முதன்முதல் தோன்றிய இயக்கம் தமிழீழ விடுதலை இயக்கம் என்று ஒரு வரியையும் சேர்த்துக் கொண்டததுதான் வேடிக்க்ை
கொழும்பில் பிரபாகரன் குட்டிமணி குழுவினர் பொலிசா ரால் தேடப்பட்டுக் கொண்டிருந்த போது புலிகள் துரோகிகள் பட்டியலில் இருந்த ஒருவரை குறிவைத்தனர்.
பிரபாகரன் குறியைத் தேடி கொழும்புக்கு வந்தார்.
கொழும்பில் அவருக்காக இன்னெ காத்திருந்தார்.
தாடர்ந்து வரும்
iq J I. f. I I i. 1 8-24, 1994

Page 7
பரிசுத்த பாப்பரசரின் இலங்கை விஜயம் மத ரீதியாக மட்டுமல்ல அரசியல் ரீதியாகவும் முக்கியம் பெற்றிருக்கவே காணப்படுகின்றது.
இலங்கைக்கு சுமார் 25 வருடங்களில் பரிசுத்த பாப்பரசர் ஒருவர் விஜயம் செய்யவிருப்பது இதுவே முதல் தடவையாகும்.
உலக கத்தோலிக்க மக்களின் ஏக மதத் தலைவராக பரிசுத்த பாப்பரசர் இரண்டாவது அருளப்பர் சின்னப்பர் விளங்குகின்றார். மத ரீதியாக மட்டுமல்ல
சேர்ந்த கத்தோலிக்க மத ஆயர்மார்கள்
கூடி பரிசுத்த பாப்பரசரின் இலங்கை விஜயம் குறித்து விரிவாக ஆராய்ந்திருந்தனர். அக்கூட்டத்தில் யாழ்ப்பாண ஆயர் அதிவண தோமஸ் செளந்தரநாயகம் அவர்களும் கலந்துகொண்டிருந்தார். ஆயர் செளந்தரநாயகம் கருத்து வெளியிடுகையில், வட பகுதி கத்தோலிக்க மக்களும் கொழும்பு வந்து பரிசுத்த பாப்பரசரின் தரிசனத்தைப் பெற பேராவல் கொண்டிருப்பதனைத் தெரிவித்திருந்தார்.
ஆரம்பிக்கப்பட்டிருந்: நூலகத்தில் காணப்ப ஆவணங்கள், அரிச்சு வடக்கிலும், மற்றும் பாகங்களிலும் கத்தே மிஷனரிமார்கள் புரிந் சேவைகளை எடுத்துக்
இது தவிர வடக்கே
அடிகளார் ஒரு தமி இருந்து மேற்கொண் உன்னதமானவை. 19 யாழ்ப்பாணத்தில் அ தமிழாராய்ச்சி மகாந வண தனிநாயகம் அ பங்களிப்பை வழங்கி பரிசுத்த பாப்பரசர் அருளப்பர் சின்னப்பு விஜயத்தின்போது இ நிகழ்ச்சிகளில் 17ம் வண ஜோசப் வாஸ்
மதப்பெரியாரை ஒரு
திருநிலைப்படுத்துவே முக்கியமானதாக அை
ந்தியாவின் கோவா
லங்கை வந்தவரே அடிகள் 17ம் நூற்ற இலங்கையில் வாழ்ந் பகுதிகளிலும் சமயப் வர்லாற்றுக் குறிப்புக QULLUGUğsusiləyib Gərazisi அடிகள் இருந்துள்ள
ளவாலைப் பகுதியி கத்தோலிக்க மதப் ப மேற்கொண்டிருந்தார்
அப்போது ஒல்லாந்த யாழ்ப்பாணத்தில் இ. இந்நிலையில் ஜோசப் ஓர் உளவாளி என்று அன்று இருந்த ஒல் சந்தேகித்து அவரை
நடவடிக்கைகளை மே அச்சமயம் நத்தார்க யாழ்ப்பாணம் இளவ நடத்திக்கொண்டிருந்த அடிகள், ஒல்லாந்தரின்
தப்பும் வகையில் யா
அரசியல் ரீதியாகக்கூட சர்வதேச ரீதியாக பாப்பரசரின் பணிகள் முக்கியம் வாய்ந்தவையாக இருக்கின்றன. இலங்கைக்கு அடுத்த ஆண்டு ஜனவரி 20ந் திகதி ஒருநாள் விஜயமொன்றை மேற்கொள்ளவிருக்கும் பரிசுத்த பாப்பரசர் கொழும்பு காலிமுகத் திடலில் பிரமாண்டமான ஆராதனை நிகழ்ச்சி யொன்றையும் நிகழ்த்த ஏற்பாடாகியுள்ளது. இந்த ஆராதனை நிகழ்ச்சியில் நேரில் பங்குகொள்ளவென இலங்கையின் அனைத்துப் பாகங்களிலிருந்தும் இலட்சக்கணக்கானவர்கள் கொழும்பு வரவிருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன.
பாப்பரசரின் தரிசனம் என்பது கத்தோலிக்க மக்களைப் பொறுத்தவரை மிகவும் உன்னதமானதாகவே இருக்கின்றது. இத்தாலியில் பாப்பரசரின் உத்தியோக பூர்வவாசஸ்தலமான வத்திக்கானில்கூட வருடந்தோறும் இடம்பெறும் முக்கிய மத வைபவங்களின்போது இலட்சக்கணக்கானவர்கள் கூடி நிற்பது வழக்கமாகும் பல்வேறு நாடுகளையும் பலமொழிகளைப் பேசுபவர்களையும் கொண்ட இம்மக்களை ஆசீவதிக்கும் போது ஒவ்வொரு நாட்டுக்கும். மக்களுக்குமுரிய மொழியிலேயே பாப்பரசர் தமது ஆசிர்வாதத்தை வழங்குவது வழக்கமாகும். உத சில வருடங்களாக நத்தார், மற்றும் விட பண்டிகைக் காலங்களில்
ல் கூடி நிற்கும் மக்களை
வில் தாம் குறிப்பிடும் உலக மொழிகளுடன் சிங்களம், வெற்றிலும் பாப்பரசர் தனது
வழங்குவது வழக்கமாக கின்றது. பாக இவ்வாறு ஒவ்வொரு மொழிகளிலும் தனது ஆசீர்வாதத்தை வங்கும்போது அம் மொழிகளுக்குரிய மக்கள் தமது நாட்டுக் கொடிகளை அசைத்து மகிழ்ச்சி ஆரவாரஞ் செய்வர். கந்த பாப்பரசன் இலங்கை விஜயம் எனும் ஒரு மத வைத்தில் இடம்பெறவிருக்கிறது. இலங்கையின் அனைத்துப் பாகங்களிலும் வாழுகின்ற சிங்கள தமிழ் மற்றும் வேறு சமூகங்களைச் சேர்ந்த கத்தோலிக்க மக்கள் பாப்பரசரின் தரிசனத்தை நேரில் பெறுவதென்பதனை தமது வாழ்நாளில் கிடைத்தற்கரிய பெரும் பேறாகவே கருதுகின்றனர். கொழும்பில் இரு வாரங்களுக்கு
இலங்கையின் அனைத்து
முன்னர் LJ LITgiaeetul
J i.18-24, 1994
நன்மை கருதி பாதுகாப்பான தரைப் பாதையொன்றைத் திறந்துவிட முன்வரவேண்டுமெனவும் கேட்டிருந்தார். வடபகுதி கத்தோலிக்க மக்கள் தமது மதம் தொடர்பாக மிக நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டிருக்கக் காணப்படுகின்றனர். யாழ்ப்பாணத்தில் ஒல்லாந்தர் போர்த்துக்கீசர் காலம் முதற்கொண்டு கத்தோலிக்க மதம், கிறிஸ்தவ மதம் என்பன நன்கு பண்பட்ட முறையில் ܒ ܒ  ̄13 ܘܢܥܡܗܒܦ ܒܵܒܗܿJipULIj0:7005
மிஷனரிமார்களே இலங்கையில் முன்னோடிகளாக விளங்கியிருந்தா நாட்டில் கல்விக்கூடங்கள் வைத்திய சாலைகள் போக்குவரத்துப் பாதைகள் மற்றும் பிரமாண்டமான தேவாலயங்கள் என்பவற்றை நிறுவி மக்களின் நாகரிக வாழ்க்கைக்கு வழியமைப்பதில் கத்தோலிக்க கிறிஸ்தவ மிஷனரிமார்கள் பெரும் பங்குவகித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையின் ஏனைய பகுதிகளில் போன்று வடக்கு கிழக்கு பிரதேசங்களிலும் கத்தோலிக்க கிறிஸ்தவ மிஷனரிமார் கல்விக்கூடங்கள் வைத்தியசாலைகள் என்பவற்றை அமைத்திருந்தனர். 198ம் ஆண்டு யாழ் நகரில் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட யாழ் பொது சன நூலகமும் வண லோங் அடிகளார் என்ற
த்தோலிக்கப் பாதிரியாராலேயே
தலைமறைவாகி தென் வந்திருந்தார். தென்னிலங்கையிலும் சிரமங்களுக்கு மத்திய மதப் பணிகளை மே வறுமை, மற்றும் அ பொருட்படுத்தாது ெ ஜோசப் வாஸ் அடி முழுமையாக அர்ப்ப இதன் காரணமாகவே நூற்றாண்டுகளுக்குப் வாஸ் அடிகளார் ஒ பாப்பரசரால்
திருநிலைப்படுத்தப்ப
இந்நிகழ்ச்சியையும் கொழும்பு காலிமுக இடம்பெறவுள்ள ப ஆராதனையையும் 39,6001750), T6076) Italier G திடலில் கூடுவார்கள் எதிர்பார்க்கப்படுகின் காலிமுகத் திடல் ஒ பிரவாகத்தை எதிர் கடந்த ஆண்டு மே (βέτΠL 60ς ΙΑΕΠπου αι. ஆயினும் சென்ற ஆ ஊர்வலத்தை ஆரம் அன்றைய ஜனாதிப பெரும் குண்டுவெட் கொலையுண்டிருந்த அக்குண்டு வெடிப் சோபையை இழந்த ஒரு வருடத்தின் பி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யாழ் பொதுசன பெருந்தொகையான டகள் என்பன பங்கையின் ஏனைய க்க கிறிஸ்தவ பெருஞ்
வனவாக இருந்தன. ண தனிநாயகம் ஆராய்ச்சியாளராக LIGONOfJ,67 ம் ஆண்டு னத்துலக
டம்பெறுவதிலும் களார் பெரும் ருந்தார். ரண்டாவது ன் கொழும்பு பெறவிருக்கும் ற்றாண்டில் வாழ்ந்த ன்ற கத்தோலிக்க னிதராக L{)}
யவிருக்கின்றது. மாநிலத்தில் இருந்து ண ஜோசப் வாஸ் SILG) 36 li நாட்டின் பல்வேறு |ணிபுரிந்தவரென கூறுகின்றன. ஜாசப் வாஸ்
யாழ்ப்பாணம் நடமாடித் திரிந்து விகளை அவர்
ன் நிர்வாகம் ம்பெற்றிருந்தது. GJITO 319 96067 யாழ்ப்பாணத்தில் |ந்த அதிகாரிகள் ைெறயில் இட கொண்டனர்.
JT9000079,067 Ola JL99) வண ஜோசப் வாஸ் கெடுபிடிகளிலிருந்தும் ப்பாணத்திலிருந்தும்
அலசுவது-இராஜதந்திரி
மீண்டும் புதுப் பொலிவு பெற ஆரம்பித்துள்ளது. பாப்பரசரின் ஆராதனை நிகழ்ச்சிகளை முன்னிட்டு பிரமாண்டமான மேடை காலிமுகத்திடலில் போடப்பட்டு வருகின்றது. அத்துடன் விரிவான வகையில் இத்திடல் புனரமைக்கப்பட்டும் வருகின்றது. பரிசுத்த பாப்பரசரின் பாதுகாப்பென்பது உலக அரங்கில் மிகவும் முக்கியமானதாகவே இருக்கின்றது. ஏனெனில் சில வருடங்களுக்கு முன்னர் வத்திக்கானில் உள்ள சென்பீட்டர் også gågå (St Peter's Square) ufflægg பாப்பரசர் மக்களைக் காண வந்தபோது துருக்கிய இளைஞர் ஒருவரால் சுடப்பட்டார்.
ஆயினும் பாப்பரசரின் மெய்ப்பாதுகாவலர்கள் அவருக்கு எதுவித உயிராபத்தும் ஏற்படாது காப்பாற்றினார். இது தவிர பல தடவைக்ள் பரிசுத்த பாப்பரசரை நோக்கி கொலைப் பயமுறுத்தல்களும் விடுக்கப்பட்டிருந்தன. இதனையடுத்து பாப்பரசரின் பாதுகாப்புக்கென குண்டு துளைக்க முடியாத விசேட வாகனமும் (Bule proof Wagon) aligasolid, LLL'Osiels). பாப்பரசரின் விஜயங்களின்போது அவரது இந்த குண்டு துளைக்க முடியாத வாகனமும் கூடச் செல்வது வழக்கமாக இருந்து வருகின்றது. இலங்கையிலும் பாப்பரசரின் பாதுகாப்பை முன்னிட்டு விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உலக வரைபடத்தில் ஒரு பாதுகாப்பற்ற பிரதேசமாகவும் பல அரசியல் கொலைகளின் களமாகவும் ஒரு தசாப்த காலத்துக்கும் மேற்பட்ட உள்நாட்டு
த்தத்தைக் கொண்ட ஒரு நாடாகவுமே லங்கை தற்போது இடம்பிடித்துள்ளது. இந்நிலையில் பல தடவைகள் பயமுறுத்தல்களுக்குள்ளான பரிசுத்த
ல தினங்களுக்கு முன்னர் வத்திக்கானில் வைத்து சந்தித்து தமது ஆசீர்வாதத்தை வழங்கியிருந்தார். இது தவிர முன்னர் ஒரு சந்தர்ப்பத்தில் தம்மைச் சுட்டுக்கொல்ல முயன்ற அத்துருக்கிய இளைஞனுடன் அவன் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் சிறைக்கூடம்வரை சென்று பரிசுத்த பாப்பரசர் அளவளாவியிருந்தார்.
எனவே இத்தகைய விடயங்கள் உலகில் தியனவற்றுக்கெதிராக நல்ல சிந்தனைகள் நல்ல நடவடிக்கைகள் என்பனவும் திடமாக இருந்து வருவதனையே புலப்படுத்துவனவாக ്. இலங்கையைப் பொறுத்தவரை பாப்பரசரின் விஜயம் குறித்த விவகாரம் இராணுவ அரசியல் வட்டாரங்களின் கவனத்தைப் பெற்றதாகவுமிருக்கக் காணப்படுகின்றது. வட பகுதி கத்தோலிக்க மக்கள் பரிசுத்த பாப்பரசரின் தரிசனத்துக்காக ஏங்கி நிற்கின்றனர். வடக்கின் கத்தோவிக்க மக்கள் இலங்கையின் கடந்த ஒரு தசாப்த காலப் போரில் மிகவும் பாரதூரமான இழப்புக்களை அடைந்திருக்கக் காணப்படுகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் இன்று யுத்தக் கெடுபிடிகளுக்குள்ளாகியுள்ள பிரதேசங்களில் அனேகமானவை கத்தோலிக்க மக்கள் வாழும் பகுதிகளாகவே இருக்கின்றன.
யாழ்ப்பாணத்தின் கரையோரப் பகுதிகளான குருநகர் பாவுையூர் பிரதேசங்கள் குண்டு வீச்சுக்களால் குட்டிச் சுவராகியுள்ளன. இப் பிரதேசத்தில் மீன்பிடித் தொழிலையே பிரதானமாகக் கொண்ட கத்தோலிக்க
lose i i
தமது நாளாந்த ஜீவனோபாயத்துக்காக தரையிலும், நீரிலுமாக ஜீவ மரணப் போராட்டத்தை நடத்த வேண்டியவர்களாக இருக்கின்றார்கள்
இவை தவிர பலாலி இராணுவ தளத்தை
Tafario. 5,
மிகுந்த லேயே அவர் தமது கொண்டிருந்தார். ரளகரியங்களைப் தய்வீகப் பணியில்
Eத்திருந்தார்.
தற்போது மூன்று Leiteri GT FC у шапата, шfila je,
Les en 17.
அதனைத் தொடர்ந்து ܠܶܗ ܘܢܬ6. பரசரின் ண்பதற்கு இலட்சக் ாழும்பு காலிமுகத்
மாபெரும் சனப் ாள்ளும் வகையில் னத்திலன்று ள கட்டியிருந்தது. ண்டில் மேதின த்து வழிநடத்திய ரணசிங்க பிரேமதாசா ப்பொன்றில்
டன் தனது காலிமுகத்திடல் னர் தற்போது
பாப்பரசரின் இலங்கை விஜயத்தையும் மிகவும் பாதுகாப்பான நிலையிலேயே இடம்பெறச் செய்வதில் இலங்கை அரசு மட்டுமல்ல, வத்திக்கான் வட்டாரங்களும் விழிப்பாக இருக்கின்றன.
உலகில் இன்று எவருமே பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதையே காண முடிகின்றது. அரசியல் தலைவர்கள் மதத் தலைவர்கள் மற்றும் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் உட்பட அனைத்துத் தரப்பினருமே பயமுறுத்தல்களுக்கும், கெடுபிடிகளுக்கும் உள்ளாகியுள்ளனர். பிரபலமானவர்கள் மட்டுமல்ல அப்பாவி மக்களின் உயிர்கள்கூட இன்று
மதிக்கப்பட்டு பந்தாடப்பட்டு வரும் கொடிய சூழ்நிலைகளே உலக அரங்கில் தலைவிரித்தாடி வருகின்றன. பொஸ்னியா, ருவாண்டா, ஆப்கானிஸ்தான் உட்பட உலகின் பல்வேறு பாகங்களிலும் ஆயுதக் கெடுபிடிகள் அசுரத்தாண்டவமாடி வருகின்றன.
இலங்கையும் கடந்த ஒரு தசாப்த காலமாக இத்தகைய கொடிய சூழ்நிலையில் சிக்கித் தவிக்கும் பிரதேசமாகவே இருந்துவருகின்றது. இருந்தபோதிலும் பகைமை எதிர்ப்புகளுக்கெதிராக எதிர் நீச்சல் போடும் நடவடிக்கைகளும் இடம்பெறவே செய்கின்றன. LJ ifeġġ, LJT LJLJJJ Firen. L afna) வருடங்களுக்கு முன்னர் தம்மைச் சுட்டுக்கொல்ல முயன்ற அலி அக்கா என்ற துருக்கிய இளைஞனின் தாயாரை
அண்டிய தோலகட்டிப் பிரதேசம் ஒரு மயானபூமியாகவே காட்சி தருகின்றது. யாழ்ப்பாணத்தில் அமைதி தாண்டவமாடிய காலத்தில் தோலகட்டிப்
பிரதேசத்தை ஒரு சிறிய இத்தாலி (letal) என்றே அழைத்தார்கள்
ஏனெனில் அங்கே மலர்கள், பழவகைகள் என்பவற்றை உற்பத்தி செய்து அதனை ஒரு பூங்கனிச் சோலையாகவே கத்தோலிக்க பாதிரிமார்கள் உருமாற்றியிருந்தனர். ஆனால் தற்போது தோலகட்டி ஒரு நரகலோகம்போல காட்சி தருகின்றது.
மேலும் ஜோசப் வாஸ் அடிகளார் நடமாடித் திரிந்ததாகக் கூறப்படும் இளவாலைப் பிரதேசமும் இன்று யுத்தக் கெடுபிடியினால் குழப்பட்டிருக்கின்றது இந்நிலையில் இத்தகைய கெடுபிடி நிலைமைகளிலிருந்தும் ஓரளவு ஆறுதலையும், மனச் சாந்தியையும் பெறும் வகையிலேயே வடபகுதி கத்தோலிக்க மக்கள் பாப்பரசரின் தரிசனத்துக்காக ஏங்கித் தவிக்கிறார்கள் அம் மக்கள் கொழும்வு வரும்வகையில் பாதுகாப்பான பாதையொன்றுக்கு வழிவிடுமாறு யாழ் ஆயர் தோமஸ் செளந்தரநாயகம் அரச தரப்பினரைக் கேட்டுள்ளார்.
இதேவேளை தாம் ஆனையிறவுப் பாதையை திறந்துவிடத் தயாராக இருப்பதாகவும் தமிழீழ விடுதலைப் புலிகள் இதற்கு தம்முடன் ஒத்துழைக்கவேண்டுமென்றும் பாதுகாப்புப் படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எனவே வடபகுதி மக்களுக்கு பாப்பரசரின் தரிசனத்துக்காகப் பாதுகாப்பான பாதையொன்றைத் திறப்பது குறித்த விவகாரம் தற்போது முக்கியம் பெற்றிருக்கக் காணப்படுகின்றது.
அரச தரப்பினரும் தமிழீழ விடுதலைப்புலிகளும் இப்பாதை திறப்பு விடயத்தில் ஓர் இணக்கமான முடிவுக்கு வரவேண்டுமென்றே வட பகுதியின் கத்தோலிக்க மக்கள் பிரார்த்திக்கின்றனர்.
இத்தருணத்தில் இப்பாதை திறப்பு விடயத்தில் ஓர் இணக்கப்பாடு ஏற்படும் பட்சத்தில் அது வடக்கு கிழக்கில் ஒரு நிரந்தர சமாதானத்தை நோக்கித் திறந்துவிடப்பட்ட பாதையாகவே இருக்கவேண்டுமென்பதே அனைத்து வட கிழக்கு மக்களின் பிரார்த்தனையாகவுமிருக்கின்றது.

Page 8
Ail.
மருத்துவ
ாள்ளுங்கள்-ஆரோக்கியம்
an ರಾ-ಇಂಗ್ಲಿ! =விந்தைகள்
அனைத்து வயிற்றுப் புழுக்களில் கூடும். எனினும் சிறு தாக்கங்களினால் அ;
ளையை வருத்தி உழைத்துவரும் மனிதர்களுக்கு எல்சய்மர் எனப்படும் மறதி நோயின் தாக்கம் குறைவாக ஏற்பட்டு வருவதாக கனடாவைச் சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் கண்டு பிடித்துள்ளனர்
வாய்ப்புள்ளது என்று தெரிய வருகிறது.
என்றாலும் கூட மருத்துவர்கள் மருந்தைக்
வருகின்றனர். குறைவான மறகு) புே போன்றவைகை காட்டிவரும் நா இவ்வாராய்ச்சியாளர்களின் கூற்றுப் களின் உடலில் வ படி கிருமிநாசினி, இரசாயனப் பசளை ஏற்படுகின்றது போன்ற பொருட்களை அடிக்கடி கையாண்டு வரும் பணிகளில் ஈடுபட்டு குறைவின் நிமி வரும் மனிதர்களின் வயோதிய காலத்தில் விரும்புகின்றன எல்சய்மர் எனப்படும் இந்த மறதி நோயின் இவர்களின் உட தாக்கம் உருவாவதற்கு அதிகமான குடி கொண்டிரு 5ժ (960/Doվ 9 ID
- - - - -
ஆ000
0lПТалш өлшем களின் விந்தை விருத்தி இதோ சில ஆலே தரப்படுகின்றன:
உங்களின் விட்டமின் 'சி' அடங் தங்களை சேர்த்துக் LDTGin. (250 ué. fu 'சி' பதார்த்தம் மன பாட்டை ஊக்குவிக்க 2
இந்த நோயைக் குணப்படுத்துவதற்கு வல்ல தீர்க்கமான மருந்துகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை
கண்டுபிடிக்கும் முயற்சியை கைவிடாது தொடர்ந்தும் முயன்று வருகின்றனர்.
இதன் ஆரம்பகால கட்டத்தை இனங்கண்டு கொண்டால் ட்ரொப்பிக்கா மைட் (Tropicanic) போன்ற மருந்துகளை உபயோகிப்பதன் மூலம் ஒரு குறிப்பிட்ட அளவில் இந்நோயை கட்டுப்படுத்திக் கொள்வதற்கு உதவியாக அமையலா மென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. O
и пија или батiБLillyria
நான்காவது நாள் மதியம் ஓர் அழைப்பு வந்தது. அவள் அகமு முகமும் மலர்ந்தன. அவனேதான் அவள் உள்ளத்தைக் கொள்ை கொண்ட ஜோன் ஃபெர்னான்டஸ்தான் அவன் அவன் குரலிலேயே அை யாளம் கண்டுகொண்டாள். டொெ நோட் மூலம் தான் விடுத்த காத தூது உரிய காதலனிடம் தவறாமல் போய்ச் சேர்ந்துவிட்டதால் பெ மகிழ்ச்சியில் கூத்தாடினாள் அவள்
அன்று மாலையே பெற்றியு ஜோனும் சந்தித்தனர். தாங்கள் முதன்
மெரிக்க தெற்கு ஃபுளோரிடா மாநிலத்தில் புளக்கத்திலிருந்த ஒரு டொலர் நோட்டுக்கள் பலவற்றில் திடீரென ஒரு வாசகம் காணப்பட்டது. "ஜோன் ஃபெர்னான்டஸ் உன்னைச் சந்தித்த பெண்ணுடன் தொடர்பு கொள் இவ்வாறு டொலர் நோட்டின்
தலில் சந்தித்து-காதல் கதை பே னிய முத்தங்களைப் பரிமாறிய அே மியாமி கடற்கரையில் இருவரு தங்களை மறந்து சுகித்திருந்தன
லக்கமும் தரப்பட்டிருந்தன.
தொடர்பு கொண்டனர்.
திசுனித இருவரும் தங்கள் வானத்தை கல-கல கல்யாணமாக ட55 ஆசைப்பட்டார்கள்
ாங்கள் திருமணத்தை எல்லோர் மனமும் வியக்கும்படி செய்தால் என்ன?" தவி கேட்டான் சுனிதாவுக்கும் அந்த யோசனை பிடித்துவிட்டது.
"B 3-5 մմ Tatar 0թսյաaյոtpp" திவி யோசித்தான் திலிப்பின் தந்தையிடம் கண்ணி நோட்டுக்கள் கத்தை தனதாக இருக்கின்றன.
- 5 - TIL U LA CIUITAJ 55/ செலவழிக்க வேண்டுமே
ஐடியா உற்பகுதியானது கல்யா ணத்தை பறக்கும் விமானத்தில் நடத்த Աpւգգլ 65 սանաւյ,
工
திலிப்பின் தந்தையார் இந்திய
ரான குவைத்தில் வாழும் தொழிலதிபர் பாப்ஸிக்கு இரு யோசனை வந்தது.
"மகனே ராக்கெட்டில் திருமணத் தை நடத்தினால் என்னடா?"
"முடியாகுப்பா" "JaiLIP" "அந்நிய செலவாணி விதிப்படி
S.
ரங்களில் எழுதப்பட்டு அத்துடன் ஒரு திகதியும் தொலைபேசி
பெண் விடுத்திருக்கும் செய்தி என்றவுடன் சபல மன ஆண்கள் பலர்
குறிப்பிட்ட தொலைபேசிக்கு பல அழைப்புக்கள் வந்தன. பெற்றி ஃபெளலர் என்ற 27 வயதுப் பெண்தான் பதிலளித்தாள் மூன்று நாட்கள் அவ்வாறு அவளுடன் அதே இலக்கத்தில் தொடர்பு கொண்ட எவருடைய அழைப்பும் அவளுக்குத் திருப்தி தரவில்லை. அடுத்தநாள் தன் தோல்வியை ஏற்றுக்கொண்டு தனது நாடான இங்கிலாந்து திரும்ப பெற்றி தீர்மானித்தாள்.
இருவரும் திருமணம் புரிந்துகொள் தற்கான திகதியும் குறிப்பிடப்ப டாயிற்று.
இங்கிலாந்தில் ஒரு நிறுவனத்தி செயலாளராகப் பணிபுரியும் பெற் ஃபெளலர் அமெரிக்காவுக்கு உல்லா பயணம் சென்றிருந்தபோது மியாமி கடற்கரைக்கும் சென்றாள். அங்ே ஜோன் ஃபெர்னாண்டஸ் என்ற வங்
LS L L L L L L L LS LS LS LS L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LS LL LS LS L L L L L L L L L L L LS L LS L L L L L L L L L L L L L L L L LS
15 இலட்சம்தான் செலவழிக்க முடியுமாம்" மகன் திலிப் கவலையோடு சொன்னான் செலவழிக்கக்கூட உரிமையில்லையா? தந்தைக்கு இரே சோகம்
இறுதியில் விமானத்தில் திருமணம் 151-555).
விமானம் பறந்து கொண்டிருந்தபோது "மாங்கல்யம் தந்துனானே." மந்திர முழக் கத்தோடு தாலி கட்டப்பட்டது.
விமானத்திற்கு ஆன செலவு 14 இலட்சம் திருமணத்திற்கு முன்பு பம்பாயில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதியில் 10 நாட்களாக தடயுடலான விருந்து- தினமும் சில இலட்சங்கள் இறைக்கப்பட்டன.
Laot 10ää055ö VISULL 640501/5 களின் விலை எவ்வளவு தெரியுமோ?
glելմին (m:U- սgg/ru/1յլի (15նրա
Ingi
ஆடை அணிகளுக்கு மேலும் சில
8.11 այլը :) Fաալ
É}{ULTMüI. துபாயில் உள்ள
இந்த எளிமையான திருமணம் உலக கண்டு களித்தனர். சாதனைப் புத்தகமான கின்னஸில் இடம் அரச குடும்பத் பெற்றுவிட்டது. திருமணம் நேரடிய திருமணத்தின் சிறப்பு அம்சம், பட்டது உலகிலேயே ஈடிவியில்- விமானத்திற்குள் நடந்த தற்போது தேன்
மணக் காட்சிகள் சுடச்சுட நேரடி சுவிட்லர்லாந்துக்கு
தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கிறது. இந்த சிங்க் கணிஉப்பு கொழுப்புத் I I தன்மையற்ற மாட்டிறைச்சியிலும்,கோழி இறைச்சி வகைகளிலும் 亭L
வயதினருக்கும் : மூலம் வயிற் o: தாக்கம் ஏற்படக் ல புழுககள ஏறபடுகினறன எனற அளவான தேகப்பியாசம் மே பயதினர்களே இத் ಙ್ எந்தவித உண்மையும் கொள்ளப்படுதல் ": リ கம் பாதிப்படைந்து 凯、 அப்பியாசத்தின் மூலம் விந்துக் கோளங்
வயிற்றுப் புழுக்கள் நாம் உட்கொள்ளும் ஆதாரத்தின் ஊடாகவும் நமது அவய | #finး။ தொழிற்பாடுகள் எழுச்சியடைந்து
மண் அரிசி, கரி வங்களின் ஊடாகவும் உடலைச் வருவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன சாப்பிடுவதற்கு சென்றடைந்து தன் இனத்தை பெருக் எனினும் அளவுக்கு மீறிய அப்பியாசங்
=த்தின்மூலம் அவர் கிக் கொள்கின்றன. இப்புழுக்களினால் களை மேற்கொள்ளுதலாகாது
ற்றுப் புழுத் தாக்கம் மனித உடலுக்கு தீமையைத் தவிர தொடர்ச்சியாக தோ அப்பி
ன்பதன் அறிகுறிக நன்மையேதும் ஏற்படுவது கிடையாது. யாசத்தில் நீங்கள் ஈடுபட்டு வருபவர
தல வேண்டும் மனித உடல் இயக்கத்திற்கு இப் னால் காபோவைதரேற்று அடப்
EበGö}6በ J,Gበ இரத்தக் புழுக்களின் செயற்பாடும் அவசிய பெறும் கிழங்கு வத்தாளை போ
தமே உண்பதற்கு மெனத் தெரிவிப்பது ஆதாரமற்ற
f, குறிப்பாக கூற்றாகும்.
பில் இப் புழுக்கள் பக்கவிளைவு ஏதுமின்றி முழுமையாக
பதன்மூலமே இரத் இப் புழுக்களை அழிக்கவல்ல மருந்
டுகிறது. தினங்கள் பல இருக்கப் பெறுகின்றன.
SSSSS SSSSS SSS SS SS SS SS SS SS SS SS SSSSSSS SSSS fJ,6IT J, 6O16oflijJ, f
நக் கொண்ட ஆண் மூலம் உயிரணுக்களுக்கு விளையவுள்ள பாக்கிக்கொள்வதற்கு பாதிப்பையும் குன்றயச் செய்கிறது. தோடை சனைகள் கீழே எலுமிச்சை, தக்காளி போன்ற கனி வகைகளில் விட்டமின் 'சி' பதார்த்தங்கள் ாளாந்த உணவில் ஏராளமாக அடங்கப்பெற்றுள்ளன. கப்பெறும் பதார்த் உங்களின் நாளாந்த உணவில் காள்வது அவசிய சிங்க்' எனப்படும் கனி உப்புக்களும் ம்வரை) விட்டமின் இடம்பெறுதல் அவசியமாகும் 15 மி. த விந்தின் செயற் கிராம்வரை) விந்தின் உற்பத்திக்கு சிங்க்' தவுவதோடு விந்தின் கனியுப்பு பேருதவியாக அமையப் பெறு
மாப்பொருட்களை உட்கொள்ளுதல் அவசியமாகும்.
எப்பொழுதும் சுறுசுறுப்பாக நீங்கள் செயலாற்றப் பழகிக்கொள்ளவேண்டும் மன நிலை ஆரோக்கியத்திற்கும் விந்துற்பத்திக்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வருவதால் சீரான மனநிலையை ஏற்படுத்திக்கொள்ள விழைதல் அவசிய மாகும் என மென்ஸ் ஹெல்த்' என்ற சஞ்சிகை ஆலோசனை கூறியுள்ளது.
காதவி செய்த தந்திரம் பணநோட்டில் காதல் குறிப்பு
ー 。2cm。。 。 ! :) 16 ). ബി. ஒரேயொரு நாள் மட்டுதான் அடுத்த நாள் பெற்றி தனது கிடந்த தேவையற்ற காகிதங்களுடன் விடுமுறை முடிந்து இங்கிலாந்து திரும்பவேண்டியிருந்தது ஹோட்டல் அறைத் துப்பரவுத் தொழி தனது முகவரி-தொலைபேசி போன்ற விபரங்களனைத்தையும் வாளி அதனையும் சேர்த்து அகற்றி ஜோன் கொடுத்திருந்தார். தன்னுடைய விபரங்களை வாயால் விட்டிருந்தார். அழுத கண்களுடன் கூறினாளே தவிர பெற்றி எதனையும் ஜோனிடம் எழுதிக் களு * * கொடுக்கவில்லை. பயணததைத தொடர்ந்தாள் பெற்றி
தனது ஹோட்டலுக்குத் திரும்பிய பெற்றி அடுத்த நாள் இங்கிலாந்து திரும்பியவளால் அதிகாலையில் தனது பயணத்துக்கான ஆயத்தங்களைச் ஒழுங்காகப் பணியினைக் கவனிக்க செய்தாள் புறப்படுவதற்கு சற்று முன்னர் தன் காதலர் முடியவில்லை. பல்லைக் கடித்துக் ஜோனிடம் பிரியாவிடைகூற அவருடைய முகவரி அட்டையைத் கொண்டு மூன்று மாதங்கள் வேலை பார்த்துவிட்டு ஒரேயொரு வார விடு முறையில் அமெரிக்கா- தென் ஃபுளோ ரிடா சென்றாள். பல வங்கிகளிலும் இரண்டு நாட்கள் அலைந்தும் ஜோனைக் காண முடியவில்லை.
அப்போதுதான் பெற்றிக்கு ஒரு உபாயம் உதித்தது. ஒரு டொலர் நோட்டு களாக 50 நோட்டுக்களை எடுத்து மேற்கண்ட வாக்கியத்தை எழுதினாள் இனி ஜோனின் கதையையும் GBELIGIBLJIMILD
"நான் பெரும்பாலும் பெண்களுக் குப் பிடி கொடுத்து நடப்பவனல்ல. ஆனால் மியாமி கடற்கரையில் பெற்றியை முதன்முதலில் நான் கண்டதும் என்னை அறியாமலே அவள் பால் என் மனம் தாவியது. அவளும் நெடு நேரமாக என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள் முன்பு எப்போதுமே கண்டிராத எம் மிருவருக்குமிடையில் ஏதோ ஒரு வகை உறவு இருப்பது போன்ற உள்ளுணர்வு ஏற்பட்டது. இருவரும் ஒன்றானோம். ஒரே நாள் உறவுடன் பிரிய வேண்டிய தாயிற்று
அவளுடைய நினைவாகவே கடந்த மூன்று மாதங்களையும் கழித்தேன். இங்கிலாந்துக்காரி என்னை மறந்து ஏமாற்றிவிட்டுப் போய்விட்டாள்" என்று எண்ணியிருக்கும்போதுதான் தற்செய லாக நான் வங்கியில் நோட்டுக்களை எண்ணிக் கணக்குப் பார்த்துக்கொண் டிருந்தபோது ஒரு டொலர் நோட்டில் பெற்றியின் தூது கிடைத்தது."
இவ்வாறு ஜோன் கூறுகிறார் பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமா? மியாமிக் கடற்கரையே பெற்றி ஜோனின் இன்பபுரியாகக் காட்சி அளிக்கிறது.
is
VVVVVVVVVVVVVV V VV. V
ఖ భయ
LLLLLL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LS
W w W V
V w
w
w V
I KATI குவி முடில் இருந்த தம்பதுயனர் மக்களும் கண்ணாரக் தேன் நிலவுக்கு முன் சொன்னது இது
"நிறைய குழந்தைகளைப் பெறப் குச் சேராதவர்களது போகிறோம். அவர்கள் அனைவருக்கும் 8ளிபரப்பு செய்யப் விமானத்தில்தான் திருமணம் நடத்தப் துதான் முதற்தடவை போகிறோம்." லவுக்காக தம்பதியினர் பணத்தை செலவழிக்கவும் வழி DigiTOMOTI. வேண்டும்தானே? செய்வார்கள் செய்யட்டும்.
iq y i fD L I. f. 18-24,1994

Page 9
மிஞ்சிப் போனால் முன்று பேருக்கு மேல் நம்முர் சைக்கிள் .aorflað Fairfl Glætiru (plg ungl இபடத்தில் இருக்கிறது பாருங்கள் இசைக்கிள் எவ்வித சிரமமும் இல்லா மல் ஜாலியாக 34 பேர் பயணம்
Juni 1.18-24, 1994
säilicit GÜLuig?
செய்யலாம் வின்னிபெக் என்னும் இடத்தில் பிரமாண்ட சைக்கிளில் 34 ஆண்களும், பெண்களும் ஏறிக் காலசைக்க கிளம்பிவிட்டது சைக்கிள். மகிழ்ச்சியில் நம்மைப் Litiggs கைகளை அசைக்கிறார்கள். தற்போ
தைக்கு உலகில் மிக இது மட்டும்தான் ளுக்கும் பொழுது களுக்கும் பொழுது ஜனரஞ்சகமா apară la .
ழு கதிர்
திமிழ்நாட்டில் திருவள்ளூரில் உள்ள பட்டறைப் பெருமத்தூர் கிராமத்தைச்
Ο σή 5 ο
பாப்பால கோவிந்தசாமி
நாயுடுவின் வயலில் விளந்ைத அதிசயக் கம்பு தாளியவகை இது சாதாரணமாக ஒரு காம்பில் ஒரேகதிர் மட்டும்தான் விளையும் ஆனால் இந்த அதிசயக் கம்பில் ஒரே காம்பில் ஏழு கதிர்கள் விளைந்துள்ளதைப் படத்தில் காணலாம்
கமராவின் பண்களுக்குள் இந்தக்காட்சி ன்ெறு சிக்கியது L உலகில் மிக பிளியான நகரங்களில் ஒன்று டோக்கியோ கறு தூங்கும் இவர்கள் சோம்பேறிகளுமல்ல, பிச்சைக்காரர்களு
தின
 

வும் நீளமான சைக்கிள் greufrns G)#til raffrar போகும் காண்பவர்
போக்கும். ன பொழுதுபோக்கு
QINGQIU)
விரு ந்தினர்களை வரவேற்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் முறைகள் நாட்டுக்கு நாடு வேறுபடும். கை குலுக்குவது கை கூப்பி வணக்கம் சொல்வது அன்போடு மெல்ல கட்டி அணைப்பது என்று பல்வேறு முறைகள் இருக்கின்றன. நியூசிலாந்து நாட்டில் மோயரி என்னும் பழங்குடி மக்கள் வரவேற்பை தெரிவிக்கும் முறையே ஒரு தனிரகம் விருந்தினரைக் கண்டால் போதும் உற்சாகத்தோடு ஓடி வந்து முக்கோடு முக்கை உரசி
வரவேற்பார்கள். ஒரு விருதாளி
வரவேற்கப்படுவதுதான்
கிளிக் ஆகியிருக்கிறது.
III தலைநகரமான GIGGS
ಇಂ"? பேர் போன ஜப்பானில் Dia) uIII BALAN
இந்த மாணவனின் சிறந்த நண்பன் யார் தெரியுமா? அருகில் இருக்கும் மிஸ்டர் நாயார்தான்! இருவரும் நீண்டதூரம் நடந்துசென்று திரும்பிவந்து கால்களை தண்ணீர் உள்ள பாத்திரத்தில் குளிர வைக்கிறார்கள் சுற்றுவதும்
ஒன்றாக ஓய்வெடுப்பதும் ஒரேவிதமாக
தொண்டனுக்குமுண்டல்லவா? இவர்களுக்கு உண்டகளையோடு உழைத்த ளையும் சேர பூங்காவில் சற்றுக் கண்ணயர்ந்தார்கள் வீட்டில் போய் நிம்மதியாக சாய நேரமில்லை உழைப்பு உழைப்பு
உழைப்பு வெற்றியின் இரகசியம் அதுவே அதுசரி தூங்குவதிலும் ஒரு நளினம் தெரிகிறதல்லவா?

Page 10
it
BILL
L S SS S SS SL S S S S S
Imăria
q S L S S S S S S TT S SZ SS
qSLLL L S S S S S S S S C S S S CSuS S SS S SS TTT LL SS u STTT TqSCC uS S S S S S S S S S L ா ருப்பு
| iा जाता
ஷர்மிவியின் துது
L S S S L S L S S S S S L S SLS S S S S S S S S S L S SLS l
L L S L S S L S LLLL S S S S S S S S S S S S S
in
FABULI IJ Te92 125 ா நடித்த முதலாவது படம் சட்டம் என் கையின் மது படம் நான் மான் அல்ல வ
li 'l IIT -- li ta' l-ilma Lill
பாது படம் வாந்தியார் விட்டுப் I N Onlinwn படம் எங்கிருந்தே வந்தான் அதற்கு அடுத்ததாக பரப்போகும் படம் | படா ருக்கும் அது சத்யா
அழுத்த
அதாள்
குவியூவி
-
- -
1ாட்ா
|ा मा या था । था।
| , , ।
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|alig Suiken”
வினுசக்கரவர்த்தியை ப்ெபோது et di LuLwi WML | rm | டியா காராம் அவர் ாந்திப் பிரியாகிவிட்டார் அவரது In A I AI ராகுக்குப் பிடித்துவிட்டதாம் | LuHE LIL Guili i | || || || ALITE
பிடித்துக்கொண்டார்கள்
மிருந்தார்
ன் புல் பாதிப்பில்லாத இரு
un na u
ni ing || || || ||
邸
மெய்யப்பிடிப்பை நாய ன பெப்
II | Αν η ாபாட்டு மா
ாபதிா
ܬܐ ܗ ா ரா
a lar
டிவேலுவின் காட்டில் ாடரை கொடுக்கும் படம் நாம் பிய்த்து டரா ym mis ar drydain
| Moun niini ாங்கியிரு
Nama ni " I "PP" unu . . . . . nummon || படமும் L S S S S S S S L L
ா ப Moun niini . , ,000 1 10 |°11
η μια ο ய நா
GAMENT விட்டார்
giging imina
* *-
பட யா
IIT08M 621H(510 B19809 டிா பல்லவி தாங்கு வளர்ந்தார்
வர்த்தா கிளி வளர்த்தார் ால் யாள வார்க்கவிா ாவுக்கு சென்ற பல்லவி
MIT UITGE ETT III III.
in his is
alth
வாங்கும் திட்டதில்
ருக்கிறார்
Lilli li li li, Nuwur
to
ܬܐܘ ܐ ܐ .
| |||||||||||||||||||||||||TT
in
தா
lilu" u Lilli lllllllllllllllllllll
- ■
■ - - 11 17:11
:: ul

Page 11
  

Page 12
ஒரு பெண்ணிற்குக் கவர்ச்சியே அவளது கண்களும் உதடுகளும்தான் LG GGG MMM SS LLL YS S S LLL பிரத்தியேக குறிப்புக்கள் உள்ளன. தினமும் அடிக்கடி கண்களைக் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும் கண்கள் கவர்ச்சி யாக இருக்க வேண்டுமென்றால் முதலில் புருவங்களைச் சீர்செய்ய வேண்டும் புருவங்களை மிக அடர்த்தியாகவோ மிக
ಶಿಗ್ಧ கணவனும் மனைவியும் மாமியார் வீட்டுடனிருந்தாலும் அல்லது தனிக்குடித்தனம் நடத்தினாலும் மாமியார் விட்டினால் அனாவசியத் தொந்தரவுகள் வராமல் பாதுகாத்துக்கொள்வது அவசிய மாகும்.
பெரியவர்களுடன் தங்கியிருப்பதால் நல்ல ப ண்டு தீய விளைவுகளும் ஏற்பட இடமுண்டு நமது நாடுகளில் மட்டும்தான் குடும்பங்களில் மாமியார் விட்டு ஆதிக்கத் தொல்லை இருக்கிறது என்று சொல்வதற்கில்லை மேலை நாடுகளிலும் இந்தப் பிரச்சனை இருக்கவே செய்கிறது. இதனால் புதுமணத் தம்பதி ബി ബി ബ| Dബി ബLi என்று தஞ்சமடைந்துவிடாமல் தனிக் குடித்தனம் நடத்துவதே சிறந்தது என்கிறார் டாக்டர் அந்தனி பியற்றோ பின்ரோ
Dani நாட்டமற்ற குழந்தையை உணவருந்த வைப்பதென்பது பெற்றோ ருக்கு பெரும் தலையிடியைத் தோற்று விக்கும் சமாச்சாரமாக இருந்து வருகிறது. இவற்றை குறைத்துக்கொள்ளும் பொருட்டு பெற்றோர் கடைப்பிடிக்கவேண்டிய ஆலோசனைகள் கீழே தரப்படுகின்றன: D குழந்தைக்கான ஆகாரங்களில் அடிக்கடி மாற்று அம்சங்களை இடம்பெறச் செய்தல் அவசியமாகும் ஒரே வகையான ஆகாரத்தை குழந்தை கள் மாத்திரமல்ல வளர்ந்தோர்கள்கூட விரும்புவது கிடையாது.
ஆகாரத்தை சுவையாக தயாரித்து அளித்தலும் முக்கியமாகும் என்றாலும் கூட சுவை சேர்க்கும் பொருட்டு அளவுக்குமீறிய வாசனை மற்றும் சுவைப்பொருட்கள் உடலுக்கு தீங்கை விளைவிக்க காரணமாக அமையும் ஒரே இடத்தில் இருந்து குழந்தைக்கு தினந்தோறும் உணவு ஊட்டுவதை தவிர்த்து வெவ்வேறு இடங்களில் அமர்ந்தோ அல்லது நின்றோ ஆகாரத்தை ஊட்டுவது அவசிய ாகும் குழந்தைகளும் இவற்றை பெரிதும் விரும்புவார்கள் மாற்றுச்
மெல்லியதாகவோ இல்லாமல் சீராகத் திருத்திக்கொள்ள வேண்டும் புருவங்களில் அதிக முடி இல்லாதவர்கள் தினமும் இரவில் அவற்றின்மீது தேங்காய் எண்ணெய் தடவி வந்தால், விரைவில் அடர்த்தியான புருவங்களைப் பெறலாம்.
கண்களைப் பொறுத்தவரை முதலில் ஐ லைனர் மூலம் மேல் புறமும், கீழ் புறமும் தீட்டிக்கொள்ளலாம் பிறகு கண் மைகளில் மஸ்காரா தடவலாம். இதன் மூலம் இமைகள் பெரியதாகவும் அடர்த்தி பாகவும் காணப்படும் அடுத்து கண் இமை களுக்கு மேல் ஐ வுடோ தடவ வேண்டும்.
கலவனுடைய பெற்றோருடனோ அல்லது மனைவியினுடைய வீட்டிலோ தங்கியிருக்கும் தம்பதியினருக்கு பெற்றோரின் அறிவுரைகள் சில சந்தர்ப்பங்களில் தேவை பற்றவையாக இருக்கக்கூடும். அவற்றை கணவனின் பெற்றோர் கூறும்போது மனைவி பெரும் சங்கடப்படுவார். அவ்வறிவுரை தனக்கு ஏற்றதல்ல என்று தெரிந்தாலும் கணவனின் முகத்தை முறித்துவிடலாகாதே என்று தயங்குவார். ஆனால் கணவன்மாரோ மனைவியின் பெற்றோர் கூறும் அறிவுரை தனக்கு ஏற்புடையதல்ல என்று கண்டால் தன் மனைவியிடம் எரிந்து விழுந்தே தன் கருத்தை வெளிப்படுத்திவிடுவார்.
இத்தகைய சந்தர்ப்பங்களில் கணவனும் மனைவியும் மனம் விட்டுப் பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டும் தங்களுக்கு ஒவ்வாத அறிவுரையாக இருந்தாலும்
இதோ உங்களுக்கு சில ஆலோசனைகள்
சூழலில் குழந்தைகள் ஆகாரத்தை விரும்பி உண்பது அவர்களுக்கு இயல்பான செயலாகும். உணவு நாட்டம் குறைந்த குழந்தையின் உணவு விடயத்தில் நாம் காட்டும் Ufaraoaogou Jala56f Lib Galafó
ாட்டலாகாது அவற்றைப்போல் அவர்களை வற்புறுத்தி உணவருந்தச் செய்தலும் கூடாது
50 G.
உண்மை-நேர்மைவெளிப்படைத்தன்மை
அதிஷ்டசாலிகளாகத் செய்யப்படுவார்கள்
கொள்ள முடியும்.
வைக்க வேண்டும்.
! s! //ტ).4;aეm)-
உங்கள் அதிவு
போது 25 கூப்பன்களையும்
ரைஸ் குக்கர்கள்-இட்லி குக்கர்கள், கடிகாரங்கள், நவீன ரக இல்லப் பொருட்கள் என்பன பரிசுகளாக வழங்கப்படவுள்ளன. இன்றுமுதல் கூப்பன்களை சேகரிக்க ஆரம்பியுங்கள். டத்தைப் பரிசீலிக்கலாமே.
அனுப்பி வைக்கலாம்.
தெரிவு
பெண்கள் மட்டுமே பங்கு
* L/77cm の s/cmのの7 7-2が வரை பத்திரமாக சேர்த்து
நாம் அனுப்பச் சொல்லும்
βο)αβά
இவை பலவித நிறங்க காலை நேரங்களில் நிறங்களையும், மான நேரங்களில் அடர்ந்த ளுக்கேற்ற நிறங்களைே
மிகவும் கவர்ச்சிய றையே மிக அழுத்தம ஷடோவுடன் கலந்தும்
அடுத்தது உதடு பல நிறங்களில் கிடை கேற்றபடி, உதடுகளின் இருப்பதாகப் பார்த் வேண்டும் முதலில்
அட்வைஸ் உங்கள் கு(
DIT LIÉSILIITÍ DÍL " I ITÍ LIIT
2 அதனைக் கூறுபவர்கள் சம்பாதிக்காமல் காது
364). U90 S
உணவில் நாட்டப் களுக்கு விட்டமி போன்றவைகள் மற்றதாகும். உட விட்டமின் பதா பொருளாக வெ கின்றன என்பர்
வைத்திருத்தல் மு
JG)IDIGIII* - தொகுத்துத் த Sõnal Ea தேவையானவை
DIT- 2 BÜ தயிர்- 1/2 கப் அப்பச்சோடா- 1/2 ( எண்ணெய்- ) தேக்க 2.ÜL- 9 TGİTes பொரிப்பதற்கு எண்
이 வெஜிட்டபிள் கலவை தக்காளி-2 GluifluLI GloburiyaSITALJib
உருளைக்கிழங்கு-4 LDS) 嗣 மிளகுத்தூள்-2 தே உப்பு-அளவாக செய்முறை
மாவில் தயிர் சோடா, உப்பு, தண்டு மாவுப் பதத்தில் பின் கொள்ள வேண்டும். ஊறவைக்கவேண்டும் களாகச் செய்துகொ
உருளைக்கிழங் உரித்து நன்கு பிசைந் கத்தரிக்காயை நறுக்கி வறுத்துக்கொள்ளே நறுக்கிய தக்காளி, இலை, உப்பு, மிளகு உருளைக் கிழங்கை கலவை தயார் செய்து மாவு உருண்டை சப்பாத்திகளாக உரு p, 65,761 560606 60DILL மடித்து கலவை முடி எண்ணெயை அதில் போட்டுப்பெ வந்தவுடன் எடுக்கே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல் கிடைக்கின்றன. ஒரு அவுட் லைன் வரைந்து கொண்டு
கவும் வெளிறிய பிறகு லிப்ஸ்டிக் போட வேண்டும். மற்றும் விழா கவர்ச்சிக்காக சற்று அழுத்தமாகப் போட்டுக் அல்லது உடைக கொள்ளலாம். இதன்மேல் "லிப்க்ளாஸ் உபயோகிக்கலாம் தடவுவதால் லிப்ஸ்டிக் நீண்ட நேரம் கத் தெரிய இவற் கலையாமல் இருக்கும். முகத்தின் மேக்கப் கவும், தங்க நிற ஐ முழுவதும் முடிந்ததும் அவரவர் BLI JILGA) IMILD. முகத்திற்கேற்றவாறு பொட்டுக்களை
லிப்ஸ்டிக்குகள் வைத்துக்கொள்ளலாம்.
தாலும், சருமத்திற் முக்கியமாக கவனிக்க வேண்டியது.
றங்களைப்போன்று இந்த லிப்ஸ்டிக், ஐ லைனர் மஸ்காரா உபயோகிக்க போன்றவற்றைத் தினமும் உபயோகிப்பதைத் உதடுகளைச் சுற்றி தவிர்க்க வேண்டும். இவற்றிற்கும் மேலாக
ஒரு பெண்ணிற்குக் கவர்ச்சி என்பதே அவள் கண்களில் உள்ள குறுகுறுப்பான கருணையான பார்வையும் இதழ்களில் தவழவிடும் லேசான புன்னகையும் தான்.
டும்ப வாழ்க்கையை
அவசியம் பின்னர் இருவரும் கலந்து பேசி தாங்களாகவே ஒரு முடிவினை எடுப்பது 2. நல்லது.
தம்பதியினர் பெற்றோரின் பொருளாதார பலத்தில் ஒட்டிக்கொண்டிருப்பவர்களா ஆனால் இதுவிடயத்தில் கொஞ்சம் சிக்கல்தான் இருப் பினும் தங்கள் சுய நிர்ண யத்துக்கு இடமளிப்பது பிரதானமானது.
தனிக்குடித்தனம் நடத் தும்போதும் பல பிரச்ச 68)GOT 4956ʻi7 தோன்றலாம். முக்கியமாக தங்கள் பொருளாதார நிலை யினை முழுமையாக மாமியார் வீட்டார் தெரிந்து கொள்ளாமல் பாதுகாப்பது அவசியம் உங்கள் பொருள் வளம் சற்று
ரின் வெறுப்பினைச் தொடுத்துக் கேட்பது
மடிக்காமலிருக்க.
og dattåg)g. திணிக்க
தாழ்ந்திருந்தால் தங்கள்
9|alйд6ії D filgéil (Bl Dáil முற்படுவார்கள்.
தனிக் குடித்தனம் நடத்தும் காலங்க ளில் மாமியார் வீட்டிலிருந்து திடீர் விருந் தாளிகள் வந்து உங்கள் அந்தரங்கங்களை அநர்த்தமாக்கிவிடவும் வாய்ப்புண்டு. ஆகவே எவர் வருவதானாலும் முன்னதாகவே அறிவித்துவிட்டு வரும்படி கூறிவையுங்கள். தங்கள் தங்கள் பெற்றோர்மீது அலாதி யான பற்றும் பிரியமும் வைத்திருப்பது இயல்பு. ஆனால் உங்கள் வாழ்க்கைத் துணை ஐயப்படுமளவுக்கு இடம் தராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் தன்னைவிட தன் பெற்றோர்மீது அக்கறை அதிகம் இருக்கிறதே என்று கணவனோ மனை வியோ தன் வாழ்க்கைத் துணை மீது பொறாமை கொள்ளாதிருப்பது குடும்ப நல்லுறவுக்கு இன்றியமையாதது.
இரண்டு குறைந்த குழந்தை LÉ
5,577. துகளும ". அவசிய ஒரேவிதமாகத் MSG 1536061 UDD ர்த்தங்கள் கழிவுப் தோன்றினாலும் Ո(Bլ "Co Lig5 g/ Pg, STL 9lsbg| adult gigs an A 1606) INGLIITIIi | நீங்கள் வது கந்தினி கண்டு டிக்கும் Gaunts வித்தியாசங்களை
aul Li;
குறியீட்டால் தக்கரண்டி குறித்துவிட்டு, ரண்டி gFrf)LJFTiró, 25 ori- Goaluro பக்கம் 15க்குச் செல்லுங்கள்.
H
S is Joita *** EEEEEEE"
толболi, 9/ILIJ சீர் சேர்த்து சப்பாத்தி சந்து கெட்டியாக்கிக் மார் ஆறுமணிநேரம் பின்பு சிறு உருண்டை |ள வேண்டும்.
தமிழறிஞர் இ
கொள்ளவேண்டும். எண்ஒெனயில் சிவக்க ண்டும். அத்துடன்
தூள் போட்டு மசித்த சேர்த்துக் கிளறி, கொள்ள வேண்டும். ளைச் சிறு சிறு டி நடுவில் மேலே வைத்து இரண்டாக வளியே தெரியாமல்
கொதிக்க வைத்து த்து பொன்னிறமாக
சிலேடை கேளுங்கோ)
காய்யாப்பழமே சுவை!
iq J ir. L I i. 18-24,1994

Page 13
LSL S L S L S L S L LS L L S L L S L LSS L S L S L S S S S L S LSL S LSL S LSL LSL LSL SLSL SLSLS
இiம் இந்தப் போர்.
KZK KZK KZK KZK KZL KZK KZL KR KK
Safaqub Guffici
91591) கரும்புகை
sgyő4/ Glos Lord
GLITS// antaofa) udg55g/
Gfla
Sofia.
மனித வழியினைத்
le La) agóir குடுக்கும்
a/0gp(95di. பகல் என்பது
ALGOL 685 GMT/ITC/ பழங்கதையாக
of 26) airie, in இரவென்பதுே
விழுந்து கிடக்கும் நிரந்தரமாகும்
மண்டையோடுகள்
*7ce-」 பசுந்துரைகளும்
துகள்களாய் uafi glau isogi)
சிதறிக் கிடக்கும் அமில மழையால்
955 அழிந்து போகும்
குழிகளில்
தேங்கும்! பறவை இனங்கள்
பள்ளியெழுச்சி
ரிந்த LITL Log)ő5/
நகரங்கள் முகாரிகளையே
affe, முணுமுணுக்கும்
Gst//7/äiscit,
armabulan) Curtain
Guo (Basoflaŭ 60գ/մա55ուն
45/55/ aile éigible 600 mar /f/a500 aim
(Lith
say(05a/) asaf) gör, are alar
1Թorպլb கொஞ்சப்பேர்
குருவிகளின் ஊனமுற்றும்
பாஷையும் ஊணுமற்றும்
s:44/56 பிணி பிடித்தும்
as Qoşafbasarif) gör, பித்தர்களாகவும் '
syangpai) sofhai) பிகுற்றித் திரிவர் syLithweis) () ரேணுகா றிபாய்தீன் Gum(5tծ: ஏறாவூர்
நீ போதும் எனக்கு இயா துன் நினைவுகள்
இங்கி யெழுந்தென் நெஞ்சில் தேயாகு பிறை போலாகி
தேங்கி யெழுந்தெ ன்றும் சாயாது மலையாக இரு
சாதனை படைக்குதடி பெருந் தியாக எரிந்து நெஞசை
தினம் தினம் கொல்லுதடி
மாறாத காதல் கொண்டேன் torsianasayät uga) faytö பாராது போனா யென்றால்
பார் மீதில் வாழேன் ர்ே நாள் artrii 6), o šatů a ostantů
a dtamaí Gall 5/Tdir loadtúGuót! நேராக என்னைப் பார்த்து
நீ கொஞ்சம் சிரித்துப்போடி -
Lócôt offig75ût 15 souffl:L 87
மின்னல் வெட்டியதோவென்று 105 TcöT LICIULÖG 5 GUITGØT GOTL9
நாற்குணமும் நற்பண்பும் a/ TGÖT GLITT GÖrg) eldö7 LOCATUPLA
a/ւգo/gGa Dyndr 0ս0թյուն ஏன் எனக்குச் சீதனங்கள்
ஏந்திழை நீயே போதுமடி
Errorsoperty, Unteriör கே.கனகராஜா,
LLSLLSLLLLLLLL LL LLL LLL LLL LLL LSLS
ÉGYII. சுப நேரம்
பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி)
ஞாயிறு தொழில் மந்தம் செய்தொழில் நட்டம் காலை 10 மணி
திங்கள் பொருள் இழப்பு குடும்பக் கலகம் LJUKG) 12 LDGOSKIN செவ்வாய் பயனற்ற செயல், மனக்கவலை. IGOGU 7 DGSM புதன் துயர் நீங்கும், மனமகிழ்ச்சி L.LI, 1 DeM
வியாழன் தூரஇடப் பயணம் செலவு மிகுதி SIGDA 8 LDGE) வெள்ளி வெளியிடப் பிரயாணம், பெரியோர் உதவி காலை 6 மணி
சளி தொழில் விருத்தி செலவு மிகுதி La 3 I2 la
77 2,070). 15/167 ints வேண்டுவனவெல்லாம் 5070/TI9 (U5/աP GTGÖT
tail இறுதிக் கனவும் இரத்தில் அதன் மூச்சும். இண்டிக்கொண்டிருந்து *Wöみ ΩΤρύ ρυ (TGιρ இற்றைக் கனவை KTIA/06 கைக்கெட்டாகு
Pamf7g5g5/ amaugšg/cirofitas dirip g5/TTg5g57a).
CITITITO/5/ act ascetona
CIVITIT e afarifasadm letrasotit?
δΩΤΩ//719 α/β/2 ug// GundraՈււ5/ கதறிக்கதறி இருந்து அழுகிறேன்
TG)JITG3p....................... asgoörtasomf7a) aumg5 இழந்தாகிவிட்டது குழிகளில் இந்தக்கனவு asovom EL/7.2 ஊற்றெடுக்கிறது. *。 4lsiorenflun-gumenann. WGOOTLLULL KKKKKK சுதந்திரத்தின் | 8 ԱՔԱՔ குட்சுமத்தையும் சுமந்த நினைவுகளுடன் பேச்சற்று 152g) salait Gg) där.
கல்லறை ιρροήταΜθρύ 65 L " ŭil JLoĵbaŭ a20) kaj................... இப்பொழுதுதான் புரிகிறது
வாழ்வின் குளங்களில்தான் இது காலமும் வடிவமைக்கப்பட்டு வந்திருக்கிறதென்று
at 7.
asarapa aunti 5070/7/94/5/ա?
Sofalo இங்கு பயந்து பயந்து சுவாசத்தை நுரையீரல்களுக்குள் இழுத்துக்கொண்டிருப்பதில் அர்த்துமே
அதாவிட
σ. , கதறல் எங்கோ காற்றுடன் காது வைத்துப் பேசுகிறது. 9/15/Gas es/55/ கழுத்து நெரிபட்டு கண்கள் பிதுங்கி நாக்குத்தள்ளி.
வெறிகொண்டு வெருண்டு இடுகிறேன்
அச்சுவினி பரவி எத் தற்கால்
ஞாயிறுபொருள் இப்பு தொழில் நட்டம் காலை 1 மணி ரூ திங்கள் உயர்ந்த நாம் மன மகிழ்ச்சி பகல் 12 மணித் செவ்வாய் தூர இட் ம்ை கெளரவம் காலை 6 மணி ெ புதன் முயற்சி பவித வாக்கு மிஞ்சிய செலவு காலை 1 மணி பு வியாழன் துன்பம் த்ரு பந்த வாழ்வு L.L. I Død Gaviral- o paius sú. 4/IGODGAJ 8 LDG8xf | சனி வெளியிட வாழ்க்கை வின் மனஸ்தாபம் பகல் 12 மணி ச
அதிஷ்டநாள் திங்கள் அதிஷ்ட இலக்கம்
அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி) ஞாயிறு துன்பம் நீங்கும் மனக்கவலை மறையும் நூலை 6 மணி திங்கள் செய்தொழில் இலாபம் வீண் மனஸ்தாபம் லை 9 மணி
செவ்வாய் தொழில் கேடு செலவு மிகுதி Luas 2 Dan புதன் மனக்குழப்பம், குடும்பப் பிரச்சனை JATGMaj 7 LDGORN
வியாழன்- தனலாபம், உறவினர் பகை KIGODA NO LIGEN வெள்ளி அந்நியர் உதவி அதிகார விருத்தி LЈga 12 now
எடுத்த கருமம் வெற்றி அற்ப சுகம் காலை 6 மணி அதிஷ்டநாள்- செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-1
டாடப்பிக்னல் திருவோணம், அவிட்டத்துமுன்னரை
ஞான்று தொல் சிறப்பு, மனக்குறை நீங்கும். காலை 6 மணி நீங்கள் பெண் பகை தொழில் கேடு LJG) 12 LPGx/ செல்வாய் துரதிப் பயணம் செலவு மிகுதி MøMa 7 idøst புதன் அந்நியர் வாசம் அதிகார விருத்தி பிய 1 மணி வியாழன் மறைமுக எதிர்ப்பு கெளரவக் கேடு காலை 7 மணி வெள்ளி வீண் குறைகேட்டல் பொருட் செலவு பகல் 12 மணி சளி தொழில் சிறப்பு பொருள் விரயம் KITIGAOGA 8 LINGSM
அதிஷ்டநாள்- திங்கள், அதிஷ்ட இலக்கம் -2
ΕΣΗ சுப நேரம்
மும் பூராடம் உத்தராடத்து முதற்கால்
ஞாயிறு தொழில் நன்மை மனமகிழ்ச்சி LJAG) 12 (D6x) திங்கள் துன்பம் நீங்கும் பொருள்வரவு KIIGOGA) 6 LDGIRMf செவ்வாய் மனக்குறை நீங்கும் காரியானுகூலம் பிய 1 மணி புதன் காரியசித்தி பொருள்பேறு LL, 2 LDM வியாழன் பெரியோர் நட்பு மனமகிழ்ச்சி LIJ) 12 LDGE) வெள்ளி தூரஇடப் பயணம் செலவு மிகுதி JAVIGODGAJ 7 D688 சனி மனமகிழ்ச்சி வெளியிட வாழ்க்கை L.L. I Dans
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம் -3
U DI II. 18-24, 1994
அதிஷ்டநாள்-வெள்ளி அதிஷ்ட இலக்கம்-5
(விசாகத்து நாலாங்கால் அனுவும், கேட்டை)
ஞாயிறு தூரஇடப் பயணம் செலவு மிகுதி காலை 6 மணிஞ திங்கள்- செய்தொழில் நட்டம், மனக் கவலை. பகல் 1 மணிதி செவ்வாய்-அந்நியரால் தொல்லை, பதவியிழப்பு காலை 7 மணிெ புதன் வீண் குறை கேட்டல், மனக் குழப்பம் KITGROGA) NO LINGSOM I வியாழன்- தனலாபம் செலவு மிகுதி LG II Dal வெள்ளி துன்பம் நீங்கும், பணக்கஷ்டம் மறையும் காலை 6 மணி ெ சளி பெரியோர் சகாயம் காரிய சித்தி Ioa LDSv. Fi
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-4
 
 
 
 
 
 
 
 
 

SLLL S L L L L L L L L L L L L L L S L L L S L L S L S L L S L L S L S L S S S L S L S S S S S S L S L S L S LS LS LSSS SS SS SS SS
மெளனமாய் குழந்தை மனம்
மலரோடு அந்தியில் எனக்குப் с9ушото//тарағt
{50)յա ՊWմ st Gau Työ jalg) fő5g5 error இரவிற்காய்
மெளனமாய் சந்திப்பில் նիaյգի(հմ
சூரியன் ' யுத்து நிறுத்தம் )
காற்றோடு மைr) அரபு மண்ணில். Gorf) Gorf)
-a/a/a7 இரண்டு வருடமாய் 55/ א י
தாவணி நெற்றியில் tgau|r Garanauuhay! 9ла.
7 மெளனமாய் வியர்வையின் இரு விழுங்காது
t
விளக்கோடு ஆயா இருத்து S assiff
67607&š05 sytið torr'auntair
விட்டில் உடலுக்கு.
6)լքhromտրալ -9/0/07 வருகின்ற TԱg5նuււ
கூந்தலில் என் பிறந்த நாளுக்கு )
சிலந்திக்கடு
77/5/ o JTDžo
uւ6օՈհմմlaն ցածր Lufla fraga. W.
Θριαίο Loco 776) கொண்டு வாருங்கள் இயற்கையின்
மெளனமாய் சிக்கல் '5 Tand ura ang கைக்குட்டைகள்
6) LogoToLisp // கோவுஸ்ஸ ராம் வி. சுதாகர்
ஷஹிர்ஷா தாஸிம்-தர்கா நகள் எல் அக்கரைப்பற்று-08
SLSLSLSLSLS LLLLS L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LS
CBM5 för Gauss (ADL) sisär in GT GÖR हो। த்தரித்த "ಸ್ತ್ರ್ಯ": ம்ே SISI) GT
I (ဒိပ္မက္အ Tழ்ஸ் நண்பர் ஏன்? என்னாச்சு?
அவர் பக்கத்து வீட்டுப் பெண்ணை காதலிக்கிறானாம்
O நிருபர் இதுக்கு முன்பு நீங்கள் எந்த கட்சியில் இருந்தீர்கள்? அரசியல்வாதி. இப்படி மொட்டையா கேட்டா எப்ப்டி எந்த
தேதியில், எத்தனை மணிக்கென்று கேளுங்க.
O
கொமன்ற்ஸ்
நிருபர் உங்கள் படம் தேசிய விருது வாங்கியிருப்பது பற்றி
என்ன நினைக்கிறீர்கள்? இயக்குநர் அதுதாங்க எனக்கும் புரியவே மாட்டேங்குது
DO அவர் அலுவலகத்திற்கு லேட்டா வந்தவரை மனேஜர் ஏன்
பாராட்றாரு மற்றவர் வழக்கமாக 12 மணிக்கு வர்றவர் இன்னைக்கு 1 மணிக்கு வந்ததும் மனேஜர் உணர்ச்சிவசப்பட்டுட்டாரு
O கணவர் எங்கே தெரிஞ்சிடுமோன்னு பயமா இருக்கு மனைவி அப்படியென்ன தப்பு செய்தீங்க? கணவன் கடுகு டப்பாவில் இருந்து உனக்கு தெரியாம இருபது
ரூபாய் எடுத்துவிட்டேன்!
GÐArt B5 6Nurtor Gormt sedulistad w
இது கொள்ளும் பேர்ர்த்து கிறேன்!
Nes e)D50\ow |KN N
နံရံဂျိမ္ရို့စိမ့်နွှဲစံ1_\\\့် 而>
9\our us('চষ্টণ্ডচ.IN/, '
C
~)
மிதுனம் க நேரம்
மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூத்து முன் முக்கால்
| @ Limia
த்ப்ை பின்முக்கல் ரோகிம்நகரித்துமுன்னரை
t
Indo- தொழில் சிறப்பு மனப் பூரிப்பு LJUKG) I2 DGSON ஞாயிறு பொருள் NJURI தொழில் சிறப்பு LJG) 12 LPGxf கள் வீண் வாக்குவாதம் மனக் கலக்கம் பிய 1 மணி திங்கள் பயனற்ற செயல் இடமாற்றம் Høng 7 LDas வ்வாய் தூரஇடப் பயணம் செலவு மிகுதி காலை 7 மணி செவ்வாய் அந்நியர் உதவி அதிகார விருத்தி Koal o IGM st. Ouflumi MILJ. Uplji Logi. பிய 2 மணி புதன் பயனுள்ள செயல், செலவு மிகுதி απαρα) 10, IDOM ாழன் பொருள் பேறு கெளரவம் பிய 2 மணி வியாழன் புதிய முயற்சி மனப் போராட்டம் La 12 LDGIRMf பள்ளி இடமாற்றம் வீண் பகை காலை 7 மணி வெள்ளி கெளரவக் கேடு, கடன் பயம் znana 6 шум உறவினர் உதவி மனமகிழ்ச்சி பிய 1 மணி சனி துன்பம் நீங்கும் செய்தொழில் வெற்றி fl. 2 local
அதிஷ்டநாள்-செவ்வாய் அதிஷ்ட இலக்கம்-8
(புனர்பூசத்து நாலாம் கால் பூசம் ஆவியம்
ஞாயிறு தொழில் சிறப்பு முயற்சி பவிதம் SKIIGIKOGU 6 LDGOf திங்கள். தூரஇடப் பயணம் செலவு மிகுதி Ua) 12 Dan செவ்வாய் அந்நியர் நட்பு சந்தோஷ நிலை KIIGONGAN YO DIGNON புதன் குடும்ப சுகம் சுபகாரிய மகிழ்ச்சி L.) Lj. 1 шај வியாழன்-வீண்குறை கேட்டல் உள்தொல்லை. LJ48) I2 Ina)...) வெள்ளி மனக்கலக்கம் செலவு மிகுதி LlLI, 2 IDM சனி ஆடம்பரச் செலவு கெளரவம் afløMa) land
அதிஷ்டநாள்-செவ்வாய் அதிஷ்ட இலக்கம் 3
(மகம் பூரம் உத்தரத்து முதற்கால்)
செலவு மிகுதி LJUKG) I2 DGNs : ܨ¬2es திங்கள். அந்நியர் பகை மனக் கலக்கம் gløg) fj LDa செவ்வாய் துயர் நீங்கும் மனமகிழ்ச்சி Lj. Lj. 1 Ing புதன் வீண் மனஸ்தாபம் முயற்சி தோல்வி காலை 1 மணி வியாழன் புதிய முயற்சி மனமகிழ்ச்சி LJUKG) I2 IMG வெள்ளி பெரியோர் நட்பு கெளரவம் AUTOR சளி செலவு மிகுதி, பொருள் விரயம் Lac 1 a
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்டஅதிஷ்டநாள்
திரையின் பின்னரை சுவாதி விசாகத்துமுள்முக்கால்)
உத்தரத்துப்பின்முக்கால், அத்தம், சித்திரையின் முன்னரை
யிறு தொழில் சிறப்பு முயற்சி பலிதம் காலை 8 மணிஞாயிறு பொருள் இலாபம் மன மகிழ்ச்சி = „ “ Das கள் மனக்குறை நீங்கும், பணவரவு பகல் 12 மணி திங்கள் பயனுள்ள செயல், கெளரவம் |UR LIFE LOGOgof வ்வாய் இடமாற்றம் குடும்ப சுகம் பாதிப்பு காலை 6 மணிசெவ்வாய் புதிய முயற்சி, மனக் குறை நீங்கும் 2 DIGNON ன்- தனலாபம், குடும்பசுக நன்மை பகல் 1 மணி புதன் எதிர்பார்த்த வெற்றி பொருள் விரயம் na 7 DGNas ாழன் வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி காலை 6 மணி வியாழன் பெரியோர் நட்பு செய்தொழில் இலாபம் காலை 6 மணி ள்ளி துன்பச்சுமை அதிகம் உறவினர் தொல்லை. காலை 7 மணிவெள்ளி தொழில் விருத்தி பொருள் இலாபம் 3) I2 DGNOf - பெரியோர் நட்பு துயர் நீங்கும் பகல் 12 மணி சனி மனக்குறை நீங்கும், உயர்ந்த நோக்கம் ata 7 inat
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்- 5
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்- 7

Page 14
Iகளுக்குக் கொடுக்கக்கூடாது, எங்களுக்கே | கொடுக்க வேண்டும்" என்று முறையிட்டனர். அதைக்கேட்ட பிரம்மதேவன் சிரித்துக் இI கொண்டே, "கொடுக்கிறேன்! அதற்கு முன் I னால் உங்களுக்கும், மனிதர்களுக்கும் ஒரு சோதனை வைப்பேன். அதில் Այրի
வெல்லுகிறார்களோ அவர்களுக்கே பூமியைக் DIT (U5
கொடுப்பேன்" என்றார்.
எண்ணிய முடிதல் வேண்டு நல்லவே எண்ணல் வேண்டு
ஒரு சு அழை LJL LL 60
9. தும் LDITGOIJ வரும் a lifa.) LILL60
மனிதர்களைப் படைத்த பிரம்ம அரக்கர்களும் அதற்குச் சம்மதித்தனர். அவர்கள் சென்று தேவன், அவர்கள் வாழ்வதற்காகப் பூமியை ஒருநாள் பிரம்ம தேவன், மனிதர்களை நேரத்திற்குப் பின் ெ பும் படைத்தார். அதைப் பார்த்துப் யும் அரக்கர்களையும், தன்னுடைய சத்திய "அரக்கர்களே!
பொறாமையடைந்த அரக்கர்கள் பிரம்ம லோகத்திற்கு வரும்படி அழைத்தார். இரு களில் வைக்கப்பட்ட தேவனிடம் சென்று "பூமியை மனிதர் குழுவினரும் அங்கே சென்றனர். முதலில் உண்ணுங்கள்" என்
சிறந்த வர்ணத்திற்குப் பரிசுதரும் எண்ணம் SGuigi U வில்லியம் ஷேக்ஸ்பியர் உலகின் நாடகாசிரியர்
D கிரிஸ்டியன் பெர்னாட் இருதய ம யை முதன் முதலாக செய்த உலகப் 0 தொலமி முதன் முதலில் திருந்திய
வரைநதவா,
0 நீல் ஆம்ஸ்ரோங் சந்திரனில் முதலி D வலண்டினா திரஸ் கோவா வி
வலம் வந்த முதலாவது பெண்
0 கோட்ஸே மகாத்மா காந்தியை
0 றொபர்ட் யாவிக் பிளாஸ்டிச்
இருதயத்தைக் கண்டுபிடித்தவர் 0 பிக்காஸோ நவீன ஓவியங்களின் 0 கொலம்பஸ் புதிய உலகத்
கண்டுபிடித்தவர். 0 அலக்சாண்டர் பாக்கப் பிளாஸ்டி 0 மார்க்கோனி வானொலியைக் க D அன்டன் லாவோசியர் பிராண
விஞ்ஞானி. 0 சேர்ஃபிரான்ஸிஸ் கால்டன் இன்
றையைக் கண்டுபிடித்தவர். na GGGG Ggflu UITLS TSOG விடுகதைஞரும் வி 01. வாரி வழங்கும் செல்வம், வாழ வைக் 02. புத்தாண்டில் புகுந்த விருந்தாளி
Jalo UTII7 03. பூமியிலே பிறந்தவன். புகையாகிப் ே 04. உயிரில்லாத நீதிபதி உரிய தீர்ப்பு 05. அச்சு இல்லா சக்கரம் அழகு காட்டு
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் விடைகள்
жетишкесепе до р и (1965, 20
ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 5 = காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 24 1994 - E.
வர்னம் திட்டும்
ol. நாம் அவளை வைத்திருப்போம். அ
} | . . மாட்டாள். யார் அவள்
02 வட்டமாக இருக்கும் நிலா அல்ல. வர்ணம் திட்டும் போட்டி இல. 67 நட்சத்திரமல்ல. அது என்ன?
பரிசுக்குரி 6ኽI 03. குற்றம் செய்யாத வெள்ளயனை கூட் 濂壹 、 9 al GT2
* POPPE A"B"C", "", - 04. கையில்லாமல் அடிக்கும். கால் இல் பாராட்டுக்குரியவர்கள் 05 உயிருக்காக அழுவான். உலகுக்கா
ിഥേയഥ ഖ3 ഫൈ அழமாட்டான். அவன் யார்? அல்ஹம்ரா மகாவித்தியாலயம் கண்டி 06. பாலிலும் இது உருவாகும் நூலிலும் இ
07 எழுத்துக்கள் நான்கு எரித்தால் சா எடுத்தால் அது கறியாகும். அது எ
ஜெ.ஜெனிட்டா-மாதா கோயிலடி-திருகோணமலை
நசந்திரகுமார்-சிவானந்தா தேசிய பாடசாலை, மட்டக்களப்பு
மூர்த்தி பிரசன்னாத்-அர்ச் மரியான் தமிழ் மகாவித்தியாலயம் எட்டியாந்தோட்டை
ாறட்னம் ராஜகணேசன்-கொத்தனி பாடசாலை, இறம்பொடை
ஏடபிள்யூ.எம்.சப்ரான்- கொட்டருமுல்லை.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்கு?
த்திற்கு அரக்கர்கள்
துச் G)F GÜ GAULT
டுத்து மணி அடித்த சாதனை ஆரம்ப அரக்கர்கள் அனை திரெதிராக இரண்டு களில் அமர வைக்கப் பிறகு அவர்களுக்கு பாட்டு, அதில் பழங் JULILLGT. Leici கட்டைகளும், கயிறு காண்டுவரப்பட்டன. ரக்கர்கள் குழப்பமாக றைப் பார்த்தார்கள் துவதற்கு பழங்கள் ப்பட்டிருக்கின்றன. டியிருக்கும்போது கயிறுகள் கட்டைகளும் என்று நினைத்தனர். ப்பொழுது பிரம்ம பின் ஆட்கள் சிலர் அந்தக் கட்டைகளை அரக்கர்களின் இரு ல் வைத்து கைகளை Шо (Lрц. шілшісі, шошфау, முடியாமல் அந்தக் ால் கட்டினர் பிறகு
உதித்து மேலே வருகிறான் வழக்கம் போல பூமிக்கு
ஒளியைத் தந்து மகிழ்கிறான் பயிர்கள் நன்றாய் வளரவே மழையும் வெய்யிலும் தருகிறான் 20 u floor TÉIGT GIẢOGAO ITGBILD உவக்க உதவி புரிகிறான்
அரக்கர்களின் கைகள் நீட்டவும் முடியா மல், மடக்கவும் முடியாமல் கட்டப்பட்டிருப்ப தால், அந்தப் பழங்களை கைகளால் எடுத்து உண்ண முடியாமல் மிகவும் கஷ்டப்பட்ட னர். எவ்வளவோ முயன்றும் அவர்களால் முடியவில்லை. அப்பொழுது போட்டி நேரம் முடிந்ததற்கு அடையாளமாக மணி ஒலித்தது. அரக்கர்கள் தோல்வியோடும், வெட்கத் தோடும் பந்தியை விட்டு எழுந்து சென்றனர். அடுத்து அந்த கூடத்திற்குள் மனிதர்கள் அழைத்து வரப்பட்டு, எதிர் எதிராக இரண்டு வரிசைகளில் அமர வைக்கப்பட்டனர்.
அரக்கர்களுக்கு நடந்தது போலவே, மனிதர்களுக்கும் இரு கைகளும் நீட்ட முடியாமல், மடக்க முடியாமல் கட்டை வைத்துக் கட்டப்பட்டன. பிறகு அவர்களுக்கு எதிரே இலைகளில் வைக்கப்பட்டிருந்த பழங்களைச் சாப்பிடுமாறு உத்தரவிடப் பட்டது.
மனிதர்கள் பழங்களை எப்படி உண்ணப் போகிறார்கள்? என்பதை அறிய அரக்கர்கள் ஆவலோடும், பரபரப்புடனும் வெளியிலிருந்து பார்க்கத் தொடங்கினார்கள் கட்டுப்பட்டுள்ள கைகளினால் பழத்தை எப்படி எடுத்து உண்பது? என்று சிந்தித்த ஒரு மனிதனுக்கு பளிச்சென்று ஒரு யோசனை தோன்றியது. தன் முன்னால் இலையில் வைக்கப்பட்டிருந்த பழத்தைத் தன் வாயினால் கவ்வி எடுத்து எதிர்திசையில் அமர்ந்திருக்கும் மனிதனின் வாயருகே நீட்டினான். உடனே அந்த மனிதன் அந்தப் பழத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக கடித்துச் சாப்பிட்டான். அவன் சாப்பிட்டு முடிந்த பிறகு அவன் தன் இலையில் வைக்கப்பட் டிருந்த பழத்தைத் தன் வாயினால் கவ்வி எடுத்து முதலாமவனிடம் நீட்ட அவன்
விட்டனர் சிறிது அதைக் கடித்துச் IILLITGT. ந்த பிரம்ம தேவன், அவனைப் பார்த்து மற்ற மனிதர்களும் இப்பொழுது இலை அப்படியே செய்தனர். சிறிது நேரத்தில் டிருக்கும் பழங்களை இலையில் இருந்த அனைத்துப் பழங்களும் DIII. முடிந்துவிட்டன.
2
புனிதா இரங்கசாமி-டெமேரியா-பசறை
பகல் பொழுது வருகையில் வானின் நடுவில் நிற்கிறான் வெயில் தந்து பொருட்களை விரைவில் காய வைக்கிறான்
அந்தி நேரம் வந்ததும் மேற்கில் சென்று மறைகிறான் தீயைப் போன்ற கதிரவன் காலை மீண்டும் உதிக்கிறான்
இவற்றை எல்லாம் பார்த்துக்கென டிருந்த அரக்கர்கள் அடடே இந்த விட எமக்குத் தெரியாமல் போய்விட்டதே என்று எண்ணி வருந்தினார்கள்
அப்பொழுது பிரம்மதேவன் வெளியில் வந்து
"அரக்கர்களே பார்த்தீர்களா மனிதர் ளின் அறிவை? இத்தகைய அறிவும், ஆற்றலும் மிக்கவர்கள் மனிதர்கள்தான். இப்பூமியில் வாழ, இவர்கள் தகுதி பெற்றவர்களா? அல்லது நீங்கள் தகுதி பெற்றவர்களா? என்பதை நீங்களே இப்பொழுது சொல்லுங்கள்" என்றார் பிரம்ம தேவன்.
"மனிதர்கள் தான்" என்று சொல்லிய அரக்கர்கள் அமைதியாக வெளியேறிச் சென்றார்கள். O
III?
தலைசிறந்த ஆங்கில
ாற்று சத்திர சிகிச்சை புகழ் பெற்ற டாக்டர். சிறந்த உலகப்படத்தை
ல் காலடி வைத்தவர். ண்வெளியில் பூமியை
ட்டுக்கொன்றவன். காலான செயற்கை
தந்தை த அமெரிெக்கா)
கை கண்டுபிடித்தவர் ாடு பிடித்தவர். ாயுவைக் கண்டறிந்த
றய விரல் அடையாள
சியம்பலாகஸ்கொடுவ
Lillo செல்வம் அது என்ன? குவதோ ஓர் ஆண்டு,
வான், அவன்யார்? pங்குவார். அவர் யார்? சக்கரம் அது என்ன?
Maj- uoff / slåæGal,
நம்மை வைத்திருக்க
பிரம் கண்கள் உண்டு
அடைப்பார்கள் யார்
ல் ஓடும் அது என்ன? அழுவான். தனக்காக
உருவாகும் அது என்ன? ாகும். முதல் எழுத்தை I?
பச்சோந்தியின் வேகம்
ஓணான் வகையில் ஒன்று பச்சோந்தி, இது மிகவும் அதிசயப் பிறவி, பூச்சி புழுக்களை விரைவாகவும், எளிதாகவும் பிடித்துத் தின்பதற்கு ஏற்ப இதன் உடல் உறுப்புக்கள் அமைந்துள்ளன. இதன் இரு கண்களும் ஒரே சமயத்தில் வெவ்வேறு திசைகளைப் பார்க்கக்கூடியவை. ஒரு கண் மேலே நோக்கும்போது மற்றொரு கண் இடது புறம் பார்த்துக்கொண்டிருக்கும்.
இதன் நாக்கு பசைபோன்றது. மிகவும் நீளமானது. இதனை நன்கு மடித்து வாய்க்குள் வைத்திருக்கும். ஆனால் மிக வேகமாக நாக்கை வெளியே நீட்டி மடக்கும் திறன் உடையது. ஒரு பச்சோந்தி 62 வினாடிகளில் 8 வெட்டுக்கிளிகளை விழுங்கி யதை விஞ்ஞானிகள் பார்த்துள்ளனர்.
Igor Gadditilst, Jill lå (சுப்பர் டாங்கர்)
菲
蠱
弓
*、
'டாங்கர்' என்றால் என்ன?
Tapar6)6007 zij ALJLJG)4.60611 "LITA14/f' என அழைப்பார்கள். இவற்றில் தானியம், இரசாயனப் பொருட்கள் நிலக்கரி ஆகியவற்றையும் ஏற்றிச் ()лғяјаЈалти).
சுப்பர் டாங்கள்' என்றால் என்ன? மிகப்பெரிய எண்ணெய் கப்பலுக்கு சுப்பர் டாங்கர் என்று பெயர் இதில் மிக அதிகளவில் சுத்திகரிக்கப் படாத எண்ணெயை ஏற்றிச் செல்லும் வசதி உள்ளது.
மிகப் பெரிய சுப்பர் டாங்கர் எப்படி இருக்கும்: நீளம் 458 மீற்றர் அகலம் 69 மீற்றர் இதில் 55 கோடி கிலோ கிராம் எண்ணெயை எடுத்துச் செல்லலாம்.
இதன் பயன்கள் என்ன? துறைமுகத்தில் ஒரே கப்பலிலிருந்து நிறைய எண்ணெயை இறக்குவதைவிட அதிக கப்பல்களில் இருந்து எண் ணெயை இறக்குவதால் அதிக செலவு ஏற்படும். அதனால் 'சுப்பர் டாங்கர்" ஒன்றைப் பயன்படுத்தினால் செலவு
կL0,
ရွှိုကြီး உள்ள குறைகள் என்ன? சுப்பர் டாங்கர் வேகமாகச் சென்று கொண்டிருக்கும்போது அதைத் திடீரென நிறுத்த முடியாது. 5 கிலோ மீற்றர் தூரம் சென்று, பிறகுதான் நிற்கும் விபத்து ஏற்பட்டு நிலத்தில் இந்தக் கப்பல் மோதினால் அதி விருந்து தெறிக்கும் எண்ணெயால் நிலப்பகுதியில் பரவலாகப் பெரும் பாதிப்பு ஏற்படும். இதனால் சுற்றுப் புறச் குழல் மாசடையும்.
iq Jy II fD L I i. 1 8-24, 1994

Page 15
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகி விடுகிறது.
ஆசைகளுக்கும் அது பொருந்தும். ஆசையே துன்பங்களுக்கு காரணம் என்ற கருத்தோடு கை கோர்த்துக் கொள்வதாக நினைக்க வேண்டாம்.
விமானத்தைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகளுக்கு ஆசை அவிந்து போயிருந்தால் இன்று விரைவான போக்குவரத்து சாதனத்தை நாம் பெற்றிருக்க முடியாது.
அவளவு ஏன்? பனை ஓலைக்கு பதிலாக பளிச்சென்று புரியக்கூடிய அச்சமைப்பில் ஆக்கங்களை தரும் இன்றைய முன்னேற்றத்திற்கும் யாரோ ஒருவரது ஆசைதானே அடித்தள IDITOMgI.
ஆனால், ஆசைகள் அடுத்தவர்மீது அழுத்தும் பாரங்களாகிவிடக்கூடாது. பாரங்களாகிவிட்டால் அழுத்தப் படுகிறவர் எதிர்த்துப் Gun TITL நினைப்பர். அழுத்துகிறவரும் போராட வேண்டிவரும்,
போராட்டத்தின் முடிவில் இரு வரில் ஒருவர் தோல்வி கண்டேயாக வேண்டும்.
அநேகமாக அழுத்துகிறவர்தான் தோல்வியடைய வேண்டியிருக்கும்.
எந்தத் தாக்கத்திற்கும் மறு தாக்கம் உண்டு என்பதுதானே இயற்கை விதி
நியாயத்தின் விதியும் அதுதான்.
தோல்வி கண்டவர் சோகம் தாளா மல் ஆசைகள் ஒழிக. என்று அறிவுரை சொல்லத் தொடங்கிவிடுகிறார்.
ஆடி அனுபவித்து ஓய்ந்தபின்தான் அருணகிரிநாதருக்கு GlLarseit மீதிருந்த பிடிப்பு தறிக்கப்பட்ட மரமாய் முறிந்து போனது.
ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் உள்ள ஈர்ப்பு என்பது ஆதாம் ஏவாள் காலத்தில் இருந்தே ஆரம்ப மான அற்புதம்
அதுவே மனித வாழ்க்கைக்கான உந்து விசைகளில் ஒன்றாகவும் இருந்து வருகிறது- ஒப்புக்கொள்ளப்படுகிறது. ஆணும் பெண்ணும் ஆசைகளைத் துறந்து தவமிருக்கத் தொடங்கிவிட்டால் மனித குலம் வாழும் வரத்தை இழந்து விடும்.
ன்றின் இழப்பை இன்னொன்று பூர்த்தி செய்துவிடும் என்ற-எப்போதோ படித்த சிறுகதை ஒன்றின் முடிவை இப்போது ஞாபகப்படுத்திப் பார்க்கிறேன். உண்மைதான். ஒன்றின் இழப்பை இன்னொன்று பூர்த்தி செய்துவிடும்.
கையில் சிகரெட் சுட்ட புண்னைப் பார்க்கிறேன்.
கொஞ்ச நாட்களாகத் தொடர்ந்து வலித்துக் கொண்டிருந்தது.
இப்போது புதுப்புண். பழைய புண் உள்ளாறி விட்டது.
இப்படித்தான்.
தன் அதிகபட்ச அழகுகளால், என்னை ஆக்ரமித்த என் முதலாவது காதலி நிரோலா.
பிறகு
சின்னக் குயில் சில்மி
நிரோலாவை நான் அடியோடு மறந்து விடதாக என் நண்பர்களிடம் அடிக்கடி செவி வருகிறேன். சில்மியின் சிநே
நிறுத்தி விட்டதாக அழுது
வழிகிறேன்
எனக்கும் ஒரு கனவு இருந்தது.
என்னை என் கவிதையை. நேசிக்கும் ஒரு கலைக்குவிவோடு இணைந்து. பறந்து. இலக்கியச் சோலைக்குள் ஒன்றாகக் கூவ வேண்டும் என்று
எனக்கும் ஒரு கனவு இருந்தது. அது கனவாகவே இருந்துவிட்டது. வெறும் கற்பனை வாழ்க்கையல்ல' === ei 4.
கடலிலே ஒரு மீனா இருக்கு-லொட்ஜ் ஒரு பஸ் போனா இன்னொரு பஸ் | RDL
காதலிக்கப்படலாம். ஆனால் காதலிக் கக்கூடாது ஜப்பான் டெக்
முறையே, அமீர்மன். ஐபீர் மெய்யன். அல்ஜ் அவ்வப்போது என் காதல் படும் அவஸ்த்தைகளுக்கு ஆறுதல் ஒத்தடமிட வாழைத்தோட்ட வளிரும். டாம் விதி ராளிக்கும் அதற்கு ஒத்தூத நாளொரு கடிதமும் பொழுதொரு கவிதையுமாக என் காதல்(கள்) வளர்ந்து தேய்ந்து.
s.18一24,1994
அடுத்த தலைமுறை என்ற பேச்சுக்கே இடமிருக்காது.
ஆக, ஆண்மீது பெண்ணும் பெண்
ஆணும் ஒருவருக்கொருவர்
ஈர்க்கப்படுவது இருந்தேயாக வேண்டும் காதல் இன்றேல் சாதல் என்ற பாரதி காதலை அளவோடு அனுப வித்தவன்.
பசியெடுக்கிறதே என்பதற்காக புசித் தால் புழுத்துச் சாகவைக்கும் கனிகளை நாடியவனல்ல.
அதனால்தான் கடைசிவரை காதல் நாகரிகமானது என்ற கருத்தை பாரதி யால் காப்பாற்ற முடிந்தது.
அருணகிரிநாதர்
பிரேமானந்தா தாகம் எடுத்தபோதெல்லாம் அவருக்கு தண்ணீர் தேவைப்பட்டது.
அது சாக்கடையில் இருந்தாலும் சரி சந்தனப் பொய்கையில் இருந்தாலும் சரி எடுத்து அருந்திக்கொண்டார்.
அதுதான் ஒரு கட்டத்திலே அவ ருக்கு குமட்டிக்கொண்டு வந்துவிட்டது. சாக்கடைத் தண்ணீர்மீது காட்ட வேண்டிய கோபத்தை அருந்த உகந்த
蠶 அருணகிரிநாதர் மட்டுமல்ல சில சித்தர்களும் அப்படித்தான் அறிவுரை சொல்லிவிட்டு அமராகிவிட்டார்கள் GGs Lisi ogu Tajst s TL.
இந்தச் சாமிகள் பற்றிய மாயைகளின் இருப்பவர்களுக்கு அவரது வெட்ட வெளிச்சமாகிவிட்ட லீலைகள் குண்டு வெடிப்பால் ஏற்படும் அதிர்ச்சி மாதிரி அமைந்துவிட்டன.
பிரேமானந்தா சாமியும் ஒரு மனிதர் தான் என்று பார்த்தால் அவரது பலவீனத்தையும்-பலத்தையும் எடை போட் இயலும்
திவ்யாதேவியை அவர் பலவந்தம் செய்யவில்லை விரும்பித்தான் உடல் பரிமாற்றம் நடந்திருக்கிறது. அது
இரண்டு காதலுமே இதயங் கூட வில்லை. நான் என்னைத் தொலைத்து விட்டேன். தேடிக்கொண்டிருக்கிறேன் பழைய என்னையும்.புதிய வாழ்க்கை யையும்.
யாகத் தண்டிக்கப் வக்கிரம் அது
உடல் பசிக்கு ஒ வர்களை வயிற்றுப் பிரேமானந்தா நட விதிவிலக்களிக்கப்பட பூஜையின் பெயர் குளிக்கவைத்து படம் வக்கிரம் வீரிய மணி LIGIÖGAU.
காட்டுமிராண்டி எல்லைவரை செல்ல போர்வைக்குள் புகு அதனால் அழுத்த 9 aluited as TLL ஆசைகளின் உ விருப்பமான பரிமா பலாத்காரமானதாக சோகமாகும்.
சாமியாருக்கு
முல்ல அடங்காத ெ
அவரது காமம் காட்டுமிராண்டித்த இருந்த காமம் அது அந்தக் காட்டு தான் அவரை இப் கம்பி எண்ணவைத்த சாமி இப்போது மறுத்துக்கொண்டிரு அரசியல்வாதிக கள் என்று அவர் ருக்கிறார்.
அதனால்தான் ஞானம் வரவில்லை. சில அரசியல்வ திருந்த மாட்டார்கள் வர்களையும் விடமா ஆனாலும் பிரே கட்டத்தில் தன்ை ஆசையே கூடாது செய்யக்கூடும்.
அதனை ஞான நம்பிவிடக்கூடாது. மே புரண்ட இடங்களில் நாற்றமும் நோயும் குமட்டலால் வந்த ெ
நாம் எதையும் படப் பழகிக்கொள்
அடுத்தவரை எம் கட்டிப்போட்டு பார்த்துக்கொள்வோ
எனவே-முடிவு தல்ல, ஆசைக்கும் என்பதை மறக்கக்கூ
இனிநான் நேசிப்பவ நேசிப்பவளைத்தான் வேண்டும். ஒரு இர இருந்தாள் இப்படி 56 JT9560) GITT JESTLD GJIGOT
ஒரு மனிதனு டைய வாலிபத்திலிரு கின்றது. அந்த வயதி கல்யாண முடிவில் சந்தோஷமோ, துக்கமே
அதோ.அந்த புன்னகையில் மிதந்து கிறதே. அது என்ன சந்தேகமே இல்ை சந்தோஷம்தான் மு. இந்தப் பாதங்கை பூ.அர்ச்சித்துவிட்டது காயம்பட்ட இந் காலத்தை வெல்லத் ரோசா வாடிவி குயில் ஓடி விட்ட இந்த மூன்றாம் என் இதய வானில் வளர்ந்து வரும் முழு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தும் தனிப்பட்ட ዘbfföህ0.
Im ab, soniflunft னால் கிடைத்த அங்கீகாரத்தை ரபலமாக மாற் ாண்டு fla களோடு, அவர் விருப்பத்திற்கு தனது ஆசையை நம் செய்ததுதான் கப்படவேண்டியது. iண்டிக்கப்படவேண் மட்டுமல்ல உறுதி டவும் வேண்டிய
துழைக்க மறுத்த பசிக்குள்ளாக்கி திய Gallai'r gol முடியாத விபரீதம் Taj GLIGO diras, GOGNI எடுத்து இரசித்த னுக்குரிய ஆசை
தனத்தின் கடைசி வசதியாக காவிப் த மிருகம் ஒன்று | || || SOTA) பட்டிருக்கிறது.
துதலே காமம் றமே சுகம் அது விட்டால் முடிவு
இருந்தது வறி
ாதல் இல்லாதது. மே முழுவதுமாக
ᏯᏪᏡᏪ
மிராண்டித்தனம் போது சிறையில் ருக்கிறது. ம் குற்றங்களை
sa pari.
உதவி செய்வார் நம்பிக்கொண்டி
பட்ட பின்னரும்
ாதிகள் தாமும் திருந்த நினைப்ப L_s。
மானந்தாவும் ஒரு னயே வெறுத்து என்று உபதேசம்
ம் என்று நாம் ராசையால் அவர்
இருந்து எழும் ஏற்படுத்தும் வறுப்பு ளவோடு ஆசைப் antino. ஆசைக் கயிற்றால் கஷ்டப்படுத்தாமல்
ஆசை கூடாதென்ப எல்லை உண்டு
மர்மக் கதைப்பிரியர்களுக்கு இனிப்பான செய்தி
மர்மத் தொடர்!
இ திடுக். திடுக்
திருப்பங்களுடன்
தமிழகத்தின் பிரபல
...E.T. STOLOŠE UTGITT
எழுத்து நடையை வைத்து
4//7/Ż –92/62//72
என்று கண்டுபிடிக்கும் வாசகர்களுக்கு சிறப்பு பரிசுக
தவறவிடாதீர்கள்/
உங்கள் பிரதிக்கு முந்துங்கள்
பேனா நண்பர்
9 UJITTIJ, Iñi
ஆர். ரொஹான்
74/3,
விவேகானந்த மேடு, கொழும்பு-13
பாது என்பதுதான்
ബ് 16rഞ്ഞt நான் நேசிக்க சிகை எனக்கு எழுதி நம்மை நினைக்கா னைக்க வேண்டும்?" வாழ்க்கை அவனு ந்துதான் ஆரம்பிக் அவன் எடுக்கின்ற ான் அவனுடைய ஆரம்பிக்கின்றது. நன்றாம் பிறையின் வந்துகொண்டிருக்
bр- 55 ғыш шопан — 9151 களில் நடந்து வந்த இந்தப் புதிய
மனக இனிக் ான் போகின்றது. ܕ ܒ ܝܬܐ.
பிறைதான் இனி ஒளிவீசப் போகும்.
நிலவு
கண்டுத்து சரிதானா al "Lås குறியீடுகளால் காட்டப்பட்டிருப் பதுதான் 10 வித்தியாசங்கள் GTIGST GOTI, DLÄGGST LIETİGONGIJA, İGOLD Fig. Tarn அப்படியானால் முதுகில் ஒரு
samt OstinaS). தொலைக்காட்சி, கதை, கவிதை வாசித்தல்,
எம். அஜிம்
9. 39,தர்மலிங்கம் வீதி, வவுனியா பத்திரிகை வானொலி Guairim bi II.
செல்வி ரி உமேஷ்வரி ဗျွိ ဇွဲရုံစ္ဆjrifါး (မီး၏း, အထွေထွေရွpir
05 கா தெய்வேந்திரராசா
6 கோவில் விதி வீரமுனை : புத்தகம் வாசித்தல், Gustin நண்பர் 06. எஸ்.முரளிதரன் Gasr it. Résumus, focosmonariosos
எம். சி. மன்சூரா
| út ungiosiosars 'மன்சூரா மன்சில தண்ணிர்தாங்கிவீதி, 1999. iooboomfi. புதிய காத்தான்குடி RNPOLDIUTRAT
பொழுதுபோக்குகள்
ஆனந்தம் 3 AL-HUDAENGINEERING P.O.BOX. NO 17015 DOHA, QATAR பத்திரிகை தொலைக்காட்சி
(Śūrifi ,၈န္ထန္တစ္စိif;
osi 3. பன் ஷொப் சுவிஸ், on són i for sinular,
sa a. as Lorrales
3. P.O.BOXNO-55068, CODENO. 54561, SABAHIYA KUWAIT, வானொலி பத்திரிகை, பேனா நட்பு

Page 16
எப்போது பார்த்தாலும் எதையோ படித்த வண்ணமாயிருக்கிறாயே? அதைத்தான் கேட்க எண்ணி னேன் என்று அமைதியாகச் சொன்னாள் அவள் அவன் புத்தகத்தை முடினான். "plains, 9 DLDIT" அவனது தாய் சிரமப்பட்டுக் கீழே உட்கார்ந்து முதுகை நிமிர்த்தினாள் ஏதோ ஒரு முக்கிய விஷயத்தைக் கேட்பதற்குத் தன்னைத் தயார்ப்படுத்திக்கொண்டாள்.
பாவெல் அவளைப் பார்க்காமலேயே பேச ஆரம்பித்தான் அவனது குரல் தணிந்திருந்தபோதிலும், அது ஏனோ உறுதி வாய்ந்ததாக இருந்தது.
"நான் தடை செய்யப்பட்ட புத்த கங்களைப் படிக்கிறேன். இவை ஏன் தடை செய்யப்பட்டிருக்கின்றன. தெரியுமா? இவை நம் போன்ற தொழிலாளரைப் பற்றிய உண்மையைச் சொல்லுகின்றன. இவையெல்லாம் இரகசியமாக யாருக்கும் தெரியாமல் அச்சிடப் பெறுகின்றன. இந்தப் புத்தகங்களோடு, அவர்கள் என்னைக் கண்டுபிடித்தால் என்னைச் சிறையில்தான் போடுவார்கள் சிறையில் தான் ஏன் தெரியுமா? நான் உண்மையைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேனே. அதனால்தான். புரிந்ததா?
திடீரென அவளுக்குமூச்சு முட்டியது. அவள் தன் கண்களை அகலத்திறந்து
கனைப் பார்த்தாள். அவன் ஒரு அன்னி யன்போலத் தோன்றியது அவளுக்கு அவனது குரல்கூட மாறிப்போயிருந்தது: அந்தக் குரலில் ஆழமும் அழகும் செழுமையும் நிறைந்து இருப்பதாகத்
புருவங்களுக்கு மேலாக ஒரு முலையை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். அவள் தன் மகனைக் கண்டு பயந்தே போனாள் மகனுக்காகப் பரிதாபப்பட்டாள். நீ ஏன் இப்படிச் செய்கிறாய், ாஷா என்று கேட்டாள்.
"ஏன் என்றால் நான் உண்மையைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்" என்று அவன் அமைதியாகவும் தெளிவாகவும் ATSTGOTTI GÖT.
அவனது குரல் மிருதுவாக இருந்தது. எனினும் உறுதி வாய்ந்திருந்தது. அவனது கண்களில் அசைவற்ற ஒரு ஒளியும் நிறைந்திருந்தது. தன் மகன் ஏதோ ஒரு பயப்படக்கூடிய, இரகசியமான காரியத் துக்குத் தன்னைப் பரிபூரணமாக அர்ப் பணித்துவிட்டான் என்ற D GMåf அவளது இதயத்தில் கிளர்ந்தது. வாழ்க்கை யில் எதுவுமே தடுக்க முடியாதவை தாம் என்றே அவள் கருதினாள்; எனவே அதைப்பற்றி அவள் மேலும் கேட்காமல் அடங்கிப் போனாள். துன்பமும் துக்கமும் இதயத்தை அழுத்த வார்த்தையின்றி அமைதியாக அழுதாள் அவள்
"அழாதேயம்மா" என்று அன்பும் ஆதரவும் நிறைந்த குரலில் சொன்னான் பாவெல்; ஆனால் அவளுக்கோ அவன் வதற்கு விடை பெறுவது போலத் தோன்றியது.
"நாம் எந்த மாதிரி வாழ்கிறோம் என்பதைக் கொஞ்சமாவது எண்ணிப்பார் அம்மா உனக்கு நாற்பது வயதாகிறது. இதுவரை நீ என்னத்தைக் கண்டுவிட்டாய்? அப்பா உன்னை அடித்தார்- அவரது தொல்லைகளையெல்லாம்- வாழ்வின் கசப்பையெல்லாம்- உன்னையடிப்பதன் மூலம் அவர் தீர்த்துக்கொண்டார் என்று
இப்போது உணர்கிறேன் நான் கசப்புணர்ச்சிதான் அவரை ஆட்கொண்டிருந் தது. ஆனால் இந்த மாதிரிக் கசப்பும் தொல்லையும் எங்கிருந்து வருகின்றன என்பதை அவர் அறிந்துகொள்ளவே இல்லை. அவர் முப்பது வருவுகாலமாய் உழைத்தார்; இந்தத் தொழிற்சாலை இரண்டு கட்டிடங்களாக இருந்த காலத்திலிருந்து அவர் வேலை பார்த்தார். இப்போதோ அவை ஏழு கட்டிடங்களாகப் பெருகி 6) ĴALLIGOT ..."
அவன் சொல்வதை ஆர்வத்தோடும் பயத்தோடும் அவள் கேட்டாள். மகனின் கண்கள் அழகாகப் பிரகாசித்துக்கொண் டிருந்தன. தன் மார்பை மேஜையின்மீது சாய்த்தவாறு கண்ணி படிந்து ஈரம்பாய்ந்த அவளது முகத்துக்கு நேராகக் குனிந்து, தான் புரிந்து கொண்டுள்ள உண்மையைப் பற்றி பிரசங்கத்தைத் தொடங்கினான் பாவெல் இளமையின் முழுப் பலத்தோடும், மாணவன் ஒருவனது அறிவின் அகந்தை யோடும் உண்மையின் மீதுள்ள பரிபூரண விசுவாசத்தோடும், தனக்குத் தெள்ளத் தெளிவாகத் தெரிந்த விஷயங்களைப் பற்றி அவன் பேசினான். தாய்க்காகப் பேசியதை விடத் தன்னைப் பரீட்சித்துக்கொள்ளவே
அவன் பேசினான். சில வேளைகளில் அவள் Gast' அவன் வார்த்தைகள் கிடைக்காமல் பேச்சை தலையை மட்டும் சே நிறுத்தினான் அப்போது கண்ணித்திரைக்கு இதுவரை அறியாத பு அப்பால் ஒளி செய்யும் அன்பான கண்க ன்பமும் துன்பமும் ளைக் கொண்ட தன் தாயின் வேதனை உணர்ச்சி தனது ெ நிறைந்த முகம் தன்னெதிரே இருப்பதை துக்குள் குடிபுகுந்து உணர்ந்துகொண்டான். அந்தக் கண்கள் சுகமூட்டுவதுபோல
யது. அவளைப் பற்றிய யைப் பற்றியும் யா கேட்பது, இதுதான் മൃLഞഖ. ID4ബ9) ഖ LIDIJA LIDżidfL JGL JITGIST L எந்தக் காலத்திலே தேய்ந்துபோன பல சிந்தனைகளை நிை வந்தன. வாழ்க்கை
அவனைப் பயத்தோடும் வியப்போடும் பார்த்தன. அவனோ தன் தாய்க்காக அனுதா பப்பட்டான் மீண்டும் பேச ஆரம்பித்தான். இப்போது, அவன் அவளைப் பற்றியும் அவளது வாழ்வைப் பற்றியுமே பேசினான்.
' நீ என்ன சுகத்தைத்தான் அனுபவித்திருக்கிறாய்? நீ சிந்தித்து மகிழ்வதற்கு சென்றுபோன உன் வாழ்க்கை யில் என்ன இருக்கிறது?" என்று கேட்டான்.
இ ந்த அந்தகாரமும், மழையும் வழமையைப்போல் இவற்றை இரசிக்க முடியவில்லை அவனால், இந்த மலைப் பிரதேசமே இப்படித்தான் 6 மணிக்கு முன்பே இருட்டிவிடுகிறது. வேலை மாற்றலாகி வந்த புதிதில், மனைவியையும், பிள்ளையையும் பிரிந்திருந்த கவலையைத் தவிர இங்குள்ள எல்லாம்ே அழகானதாயும், இரசனைக்குரியதாயும்தான் இருந்தன. இந்த ஊரின் பசுமையை அழகை வரி வரியாக மனைவிக்குக் கடிதமெழுதியிருக்கிறான். ஆனால் போகப் போக, சொந்த ஊரின் நினைவுகள் எப்போ அம் மண்ணை மிதிப் போம் என்ற ஏக்கம் வந்தது மனைவியின், பிள்ளையின் பிரிவு பாரமாகவிருந்தது. அவர்களின் அருகாமை தேடி மனம் தவித்துச் சுருண்டது. இதோ இன்னமும் ஒரு வருடம் எப்படியாவது கடத்திவிட்டால் ஊர் திரும்பலாம் என்னதான் இருந்தாலும் மழை என்றால் அவனுக்குள் சந்தோஷம் எட்டிப்பார்க்கும் ஊரில் என்றால் ஈரத்துடன் இணைந்த மண்வாசனை. இதை உணர்ந்து இரசித்திருக்கிறான். மழையில் குளித்திருக்கும் செடிகளை பார்க்கும்போது perGen, உற்சாகம் ஊற்றெடுக்கும்
ஆனால் இன்று எதையுமே இரசிக்க முடியவில்லை. வெளியே சோவென்று மழை தொடர்ந்து பெய்துகொண்டிருந்தது. ாற்று வேறு பலமாக வீசி மரங்களை பயாட்டம் ஆட வைத்துக்கொண்டிருந்தது. விதாக தனக்குள் பயம் உணர்ந்தான் இரவு கண்ட் கெட்ட கனவுவேறு நினைவில் இது பயங்காட்டியது. எதுவோ நடக்கப் டகிறது என்று உள்ளுணர்வு சொல்லியது. நம்பிக்கைகளுக்கு இடங்கொடுக்கக் டது என்று பகுத்தறிவு எச்சரித்தபோதும் அதை மீறிப் பயம் வந்தது. இதேபோல்
ஒரு நாளில்தான் மாமாவின் இறந்த செய்தி வந்திருக்கிறது. நேற்று முன்தினம் மனைவியிடமிருந்து வந்திருந்த கடிதத்தில் மகனுக்குச் சுகமில்லை என்று வேறு எழுதியிருந்தாள்.
போன தடவை ஊருக்குப் போயிருந்த போது மனைவிக்குச் செய்துகொடுத்த சத்தியத்தை நேற்று மீறியதால் இந்தப்
/ーミ/ー
அவனைப் பிழை நான் தேவையில்ை மறுத்திருக்க வேண் பழக்கத்தை ஊரில் வேண்டும். காலங் GTGöw6007(BLD ajax
பயங்களுக்கெல்லாம் காரணம் என்று மனச்சாட்சி சொல்லியது. "நான் எங்கே சத்தியம் செய்து கொடுத்தேன். அவள் பாட்டிற்குச் சத்தியம் என்றால் அது சத்தியமாகிவிடுமா?" தனக்குள்ளாகவே (356ila) (3.J.LLäGAISILITGi.
இந்த மலைப் பிரதேசத்தில் என் தள்ளினான். தனிமை, இங்குள்ள குளிர் இது எதுவுமே ஊருக்குப் போ அவளுக்கு விளங்காது என்று தோன்றியது. களைக் கண்டபோது அவளின் பக்கமும் நியாயம் மனைவி கண்டுபிடி ருப்பது புரிகிறது. இங்கு வந்துதான் குளிர் அதனால் இரு
எடுப்பேன் எல்லாவி யும் அவள் சமாதா
"ஏங்க நீங்க
அந்தப் பாழாய்ப் போன குடிப் பழக்கம் தொற்றிக்கொண்டது. கூட வேலை செய்யும் தீபக்தான் முதலில் ஊற்றிக்கொடுத்தான்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

iLDCOL த்துகிறது.
e.
டுக்கொண்டிருந்தாள், ார்வாய் ஆட்டினாள். துமையான உணர்ச்சி, கலந்த ஏதோ ஒரு நாந்துபோன இதயத் அதை இதப்படுத்திச் அவளுக்குத் தோன்றி |ம் அவளது வாழ்க்கை ரனும் பேசுவதைக்
அவளுக்கு முதல் ார்த்தைகள் அவளது ழைய நினைவுகளை, யா செத்தொழிந்து ழய இளமைக்கால னவுக்குக் கொண்டு பின் மறைந்துபோன
மங்கலான அதிருப்தி உணர்வுகள் மீண்டும் ஞாபகத்துக்கு வந்தன. அப்போது அவள் தன் தோழிமாரோடு வாழ்க்கையைப் பற்றி, அனைத்தையும் பற்றி எவ்வளவோ பேசி யிருக்கிறாள். ஆனால் அவளது தோழிகளும் ஏன் அவளும்கூட தங்களது வாழ்க்கையின் துன்ப துயரங்களைப் பற்றிக் குறை பட்டுத்தான் பேசிக்கொண்டார்களேயன்றி. அதற்குரிய காரணத்தை ஆராய முனைய வில்லை. ஆனால், இப்போதோ அவளது மகன் அவளெதிரே உட்கார்ந்திருந்தான் அவனது கண்களும் முகமும் பேச்சும் வெளியிடுவதெல்லாம் அவளது இதயத்தின் அடித்தளத்தையே தொட்டன. தன் தாயின் வாழ்க்கையை நன்றாகப் புரிந்து, அவளது துன்ப துயரங்களைப்பற்றி அவளிடமே அனுதாபத்தோடு பரிந்து பேசும் தன் மகனைக் கண்டு அவளது மனதில் பெருமை உணர்ச்சி நிரம்பித் ததும்பியது.
ஆனால் தாய்மார்கள் என்றும் அனுதாபத் துக்குரியவராகவே ஆவதில்லை.
அதுவும் அவளுக்குத் தெரியும். அவன் பெண்களின் வாழ்க்கையைப் பற்றிச் சொன் னவை அனைத்தும் கசப்பான, எ 血
புறம் இவ்வித இரு உணர்ச்சிகளுக்கிடை யிலகப்பட்டு அவள் தடுமாறினாள் எனவே, அவள் அவனிடம் ஒரு விஷயத் தைச் சொல்லிவிட நினைத்தாள்:
"கண்ணே நீ மட்டும் தன்னந் தனிய னாக என்னடா செய்துவிட முடியும்
ஆனால், திடீரென்று சற்றே அன்னி யனாக, ஆனால் பெரும் அறிவாளியாகத் தன்முன்னே தோன்றும் மகனைப் பற்றிய பரவசத்திலிருந்து விடுபட அவள் விரும்ப ലിബ;
பாவெல் தன் தாயின் இதழ்களில் தோன்றிய புன்னகையை, அவளது முகத்தில் தெரிந்த கவன உணர்வை அவளது கண்களில் மிதந்த அன்பை எல்லாம் கண்டான். உண்மையை அவள் உணர வைத்துவிட்டோம் என்று தோன்றி யது. தனது வார்த்தைகளின் சக்தியால் ஏற்பட்ட இளமைப் பெருமிதம் அவனுக்குத் தன்மீதுள்ள நம்பிக்கையை வெகுவாக உயர்த்தியது. அவன் சிரித்துக்கொண்டும், முகத்தைச் சுழித்துக்கொண்டும் உணர்ச்சி மயமாகப் பேசினான் சமயங்களில் அவ coIgl GLI#ðfleið LJ60660|D D_60.1Í## 6ða)
1 Dj, j: 17C ஊரறிந்த உண்மைகள்தாம். எனினும், அவளது இதயத்தில் பலவிதமான உணர்ச்சி கள் கிளர்ந்தெழுந்தன. இயல்புக்கு மீறிய அன்போடு இதம் செய்து சுகமூட்டுவதாகத் தோன்றியது.
"நீ என்னதான் செய்ய விரும்புகிறாய்? என்று அவனது பேச்சில் குறுக்கிட்டுக் கேட்டாள் அவள்
"முதலில் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும் பிறகு மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும். தொழிலாளர்களான நாம் கற்றுக்கொள்ளத்தான் வேண்டும். நம்முடைய வாழ்க்கை ஏன் இவ்வளவு கஷ்டம் நிறைந்ததாக இருக்கிறது என்பதை நாம் கண்டுபிடித்துத் தெரிந்துகொள்ளத்தான் வேண்டும்"
உறுதியும் அழுத்தமும் நிறைந்த அவனது நீலக் கண்களில் அப்போது மென்மையும் அன்பும் கலந்த ஒரு ஒளி நிறைந்திருப்பதைக் காண, அவளுக்குக் :து அமைதி நிறைந்த ளம் புன்னகை அவளது இதழ்களில் நெளிந்தது. எனினும் அவளது கன்னச் சுருக்கங்களில் கண்ணீர்த் திவலைகள் இன்னும் துடிதுடித்துக்கொண்டுதானிருந் தன. வாழ்க்கையின் கசப்பைத் தெள்ளத் தெளிவாக உணர்ந்துவிட்ட தன் மகனைப் பற்றிய அவளது பெருமை உணர்ச்சி ஒரு புறம் மற்றவர்கள் பேசுவதற்கு மாறாக அவன் பேசுவது, அவள் உட்பட்ட இச்சமூ கத்திலுள்ள ஒவ்வொருவருக்கும் பழகிக் காய்த்துப்போன வாழ்க்கையை எதிர்த்து, அவன் தன்னந்தனியனாகப் போராட னைந்து நிற்பது, அவன் இன்னும் မှိုမျိုးကြီ!# இருப்பது-முதலிய விஷயங்க ளால் ஏற்பட்ட அவளது நிதான புத்தி ஒரு
s-= ~ހހަ/S~ ~ހހަ/e=>S ހހަ/ޙހހަ/<-
சொல்ல முடியாது. யென்று அப்போதே ம் இல்லை இந்தப் தாடராமலிருந்திருக்க பந்த பின் இந்த என்று ஒதுக்கித்
ருந்த சமயம், நண்பர் ஏற்பட்ட சலனம் துவிட்டாள். தனிமை, துபோட்டுக் கொஞ்சம் சமாதானம் சொல்லி шпаоlcija)a). ங்கே இங்கே நான்
s
வேலைக்குப் போய் வந்து பிள்ளையைக் கவனித்து இரவில் படுப்போம் என்று தலை சாய்த்தால் இந்த மனுஷன் தனியே அங்கே என்ன கஷ்டப்படுகிறாரோ என்று உங்கள் எண்ணம் கொஞ்சம் கண்சாய அலாரம் அடிக்கும். மீண்டும் அதே கதை இது போதாதென்று இப்போ உங்க இந்த பழக்கம் இந்த மனுஷன் வெறியோட அந்த மலைப் பாதையிலே வாகனம் ஒட்டி எதுவும் நடந்து விடுமோ என்று இனி ஒவ்வொரு நாளும் நான் செத்துப் பிழைக்க வேணும். ங்க பாருங்க. எங்களுக்கு உங்களை விட்டா யார் இருக்காங்க உங்களுக்கு ஏதாவது நடந்தால் எங்களின் கதி? நம்ம பிள்ளை மேலே சத்தியமாகச் சொல்கிறேன். நீங்க இனிக் குடிக்கக்கூடாது."
லிவு முடிந்து திரும்பியபின் கிட்டத்தட்ட 3 கிழமை மனைவியின் வாக்கைக் காப்பாற் றியாகிவிட்டது. ஆனால் நேற்றிரவு தீபக்கின் பிறந்தநாள் பாட்டியின்போது வாக்கைக் காற்றில் பறக்கவிட்டாயிற்று.
இன்று நேற்றிரவு கண்ட கனவு மகனின் சுகமீனம் எல்லாம் சேர்ந்து அவனை ஆட்டி வைத்துக்கொண்டிருந்தது.
"ஐயா உங்களுக்கு போன்." இரு வீடு தள்ளியிருக்கும் வீட்டின் வேலைக்காரன் மழையைப் பொருட்படுத்தாமல் குடையின் கீழ் நடுங்கிக்கொண்டிருந்தான்.
குப்பென்று பயம் நெஞ்சில் பந்தாய்ச் சுருண்டது. இருந்துபோட்டு மனைவி'போன்
செய்தது. ஆனால் இந்த மாதிரிக் கடுமை கலகலக்கும் வார்த்தைப் பிரயோகத்தைக் கண்டு அவனது தாய்க்கு நெஞ்சில் பயம்தான் அதிகரித்தது. எனவே அவள் தலையை மட்டும் ஆட்டிக்கொண்டு தன் மகனை நோக்கி மெதுவாகக் கேட்டாள்: "இதெல்லாம் உண்மையா, பாஷா? "ஆமாம்" என்று உறுதியோடு பதி லளித்தான் அவன், மனிதர்களுக்கு உதவ வேண்டும் என்ற விருப்பத்தினால், மனிதர் 56slo)LGU 2-676OLDGOUL LJULILMuali களைப் பற்றியும், அப்படிச் செய்தவர் களை மக்களின் எதிரிகள் மிருகங்களைப் போல வேட்டையாடி, சிறையில் தள்ளிய தையும் சித்திரவதை செய்ததையும் அவன் தாயிடம் சொன்னான்.
"நான் அந்த மாதிரி ஆட்களைப் பார்த்திருக்கிறேன். அவர்கள்தான் இந்த உலகம் செழித்து வளர்வதற்கான உரம்" என்று ஆர்வத்தோடு கத்தினான் பாவெல், இந்த மாதிரி மனிதர்களைப் பற்றிய எண்ணம் அவனது தாய்க்குப் பயத்தை ஊட்டியது எனினும் நிலைமை இப்ப்டித் தானா இருக்கிறது என்பதை அவள் மீண்டும் கேட்க விரும்பினாள்; ஆனால் கேட்கத் துணியவில்லை. தனக்குப்புரியாத மனிதர்களைப் பற்றிய, எனினும் தன் மகனை இந்த மாதிரியான பயங்கரமான விஷயங்களைப்பற்றிப் பேசவும் சிந்திக்கவும் கற்றுக்கொடுத்த அந்த மனிதர்களைப் பற்றிய-கதைகளை மகன் சொல்லும்போது திணறிப்போன மூச்சோடு அவற்றைக் கேட்டுக்கொண்டிருந்தாள். கடைசியாக, அவனைப் பார்த்துச் சொன்னாள்:
"சரி, பொழுது சீக்கிரம் விடியப் போகிறது. நீ ப்ோய்ப் படு கொஞ்ச நேரமாவது தங்கு போ"
(5)
எடுப்பது வழக்கமென்றாலும், அதுவரை அவனைச் சுற்றியிருந்த பயமெல்லாம் மெய்யாவதுபோன்று உணர்ந்தான்.
குடையை எடுத்துக்கொண்டு அந்த இரு வீடுகளைத் தாண்டுவதற்குள் எல்லாத் தெய்வங்களிடத்தும் மானசீக வேண்டுதல் ஆயிரம் செய்தது மனம், "ஆண்டவா நான் வாக்கை மீறியதற்காக என்னை வேண்டு மானால் தண்டித்துவிடு என் மனைவி பிள்ளைக்கு எந்த தீங்கையும் கொடுத்து விடாதே" மனம் புலம்பித் தவித்தது,
போனை கையில் எடுக்கவே கை நடுங்கியது.
"ஹலோ." "ஹலோ,என்னங்க. நான்தான் மாலதி பேசுகிறன், நம்ம மகனின் ஸ்காலSப் முடிவு வந்துவிட்டது. மகன் பாஸ் இந்த சந்தோஷத்தைச் சொல்ல காலையிலிருந்து ட்றை பண்ணுகிறேன். லைன் கிடைக்க வில்லை. இப்போதுதான்கிடைத்தது. அது தான் நேரத்தைப் பார்க்காம போன் எடுத்த னான். மனைவியின் தொடர்ந்த பேச்சு அவனின் காதில் விழவில்லை. இதுவரைச் சுற்றியிருந்த கயிறுகள் எல்லாம் அறுபட்டு நிம்மதிப் பெருமூச்சு வந்தது.
குட் நைட் சொல்லி போனை வைத்து விட்டு, வீட்டுக்காரர்களிடம் நன்றியைச் சொல்லி வெளியில் வரும்போது வானம் பூஞ்சிதறலாக மெல்லிய தூறலைக் கொட்டிக் கொண்டிருந்தது. நேரம் பார்த்தான் மணி 700ஐ காட்டியது. இந்த சந்தோஷத்தை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் போலிருந்தது. தீபக் வீடு பக்கத்தில்தான். சென்றால் ஒரு பெக் விஸ்கி சாப்பிட்டுக் கொண்டே பேசலாம் என்றெண்ணியபடியே தீபக்கின் வீட்டுத் திசை நோக்கி நடந்து கொண்டிருக்கிறான் அவன்,
ü一24,1994

Page 17
திரு மலை சுந்தா
GILD DICILIT, GTGirar of LIT 9 இந்த வீட்டைக் கட்டி முடித்தார். என்னப்பா இவள் ரேகா கம்பசால வரப்போகிறாள். நீங்கள் உங்கள் பாட்டில் வேலை.வேலை.என்று இருந்தால். இந்த தகரக் கொட்டகையையா கொடுப்பது அவளுக்கு. அதுவும் அவள் ஒரு என்ஜி னியர் வரப்போறவரும் என்ஜினியர்,
இப்படித்தான் அம்மா அப்பாவுடன் நாளாந்தம் சண்டைபோட்டு இந்த அழகான வீட்டை கட்டிமுடிக்க தூண்டுதலாக இருந்திருப்பாள்.
அப்பாவிடம் காசு இல்லை என்று செல்வதற்கில்லை. யாழ்ப்பாணத்து அம்மா வின் சீதன காணி, பூமிகளையும் தன் முதிசங்களையும் பத்து வருசத்துக்கு முன்பே விற்று வங்கியில் 'ஃபிக்சற் டிப்போசிற்றில் போட்டிருந்தார்.
இரண்டு தோணியில் கால் வைக்கக் கூடாது. ஒன்றில் யாழ்ப்பாணம் இல்லாட்டி திருகோணமலை, முடிவாக திருகோணமலை யில்தான் வாழ்வது என்ற முடிவு ஏற்பட்ட போதுதான். யாழ்ப்பாண சொத்துக்களை விற்க அப்பா முடிவுசெய்தார். அம்மாவும் தலையாட்டினாள்.
"என்னடி ரேகா ரோஜா பூவுடன் ஏதோ கதைக்கிறாய்."
ரேகா ரோஜா பூவுடன் கதைத்துக் கொண்டிருப்பதை தாய் கேட்டுவிட்டே (33; L'ILITIGT.
"இல்லை அம்மா.மணிசரைப் பார்க்கி லும். இந்த பூ.செடி.கொடி.மரங்கள் எல்லாம் எவ்வளவோ உயர்ந்ததம்மா. என்ன ரகசியத்தையும் பயமில்லாமல் நாங்கள் சொல்லலாம். நல்ல நண்பர்கள் அம்மா இவர்கள்.
ரேகாவின் பேச்சு. பார்த்த பார்வை. வார்த்தைகள் வந்த தொனி. ரேகாவின் அம்மாவை ஏதோ செய்திருக்க வேண்டும். இவளுக்கென்ன வந்ததென்ற நினைவுடன்"என்னடி உனக்கு.?" ரேகாவின் அருகி னில் ஓடி வந்தாள் கட்டியணைத்து "உனக்கென்னடி. அப்படி? அழத் தொடங்குகிறாள் அம்மா.
ரேகாவு தாயைப் LJITítė, J. GB6
"அம்மா. எனக்கு விசர்.கிசர்.இல்ல. நல்ல சுயநினைவோடு தான் இருக்கேன்.நீ அழ வேண்டாம்" ரேகா ஆறுதல் சொன்னாள்.
னிேத்துளி பூப்பூவாய்ப் பூத்திருக்கும் அழகான அந்தி நேரம்
நீண்டு பரந்துகிடக்கும் அந்த நகரில். யதார்த்தமான சில்லறை சனங்கள் அங்கே இங்கேயென்று அலைந்துகொண்டிருக்க, டீன் ஏஜ்ஜில் மிதந்துகொண்டிருக்கும் சில வாலிபங்கள் அருகேயிருந்ததியேட்டருக்குள் அப் யுவர் அன்கர் ஆங்கிலப் படத்தின் 'LL Msit GT & Giv' JITL"fa56061TL'I LIITítá, JEL') பறந்துகொண்டிருந்தன.
6.Tšii95 jarðALDIT GOTS, L'ILLID GYFT&#FLIDITáRL") GLIITILI....
பச்சை கலந்த மஞ்சளில், கூடவே செந்நிறமாய் மாலை மங்கிக் கொண்டி ருந்தது.
இரவு நேரக் கடைகள் இலேசாகத் துளிர்விட ஆரம்பிக்க மணிக்கூட்டுக் கோபுரத்தின் அருகேயுள்ள முனியாண்டி விலாசில் 'சோளிகே பீச்சே கியாஹை பாடிக்கொண்டிருந்தாள் ஒரு ஹிந்திப்
ITL 5.
மின்சார சபையைச் சேர்ந்த காக்கி யுனிபோர்ம் ஒன்று தனது ஓட்டை சைக்கிளை மிதித்துக்கொண்டிருந்தது. மின் கம்ப விளக்குகளுக்கு கனெக்ஷன் கொடுத்து ட்டு. தனது புது மனைவியுடன் காஞ்சப்போக வேண்டுமென்ற அவசரம்
வனுக்கு
பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில். சில உலைவியாபாரிகள் வியாபாரம்பண்ணும் ாக்கில் உள்ளத்தனமாய் கன்னிப் பெண்களின் மார்புப் பகுதிகளைத் தம் கனனால் அளந்துகொண்டிருந்தனர். தையெல்லாம் வெட்கத்தனமாய்ப் பார்த் துக்கொண்டு ஒரு கருமுகில் வானவீதியில் பவளிவந்து கொண்டிருக்க.
அங்கே அந்த முச்சந்தியின் சின்ன இருட்டுக் குள்ளொரு சின்னப் பறவை காத்திருந்தது. ரையோ எதிர்பார்த்திருந்தது. அவள் அம்ரிதா
இருபத்தியிரண்டு வயதில் இளமையா யிருந்த அவளின்தேகம் முழுவதும் அழகு அப்பியிருக்க கருவிழிகளில் ஏதோ ஒரு வகைத் தாபம் ஏக்கம் தென்பட்டது. சிவந்த சின்னவுதடுகள் மெல்லத் துடிக்க செழிப் பாய்ப் பருத்த மார்பகங்கள் மேலேறி கீழிறங்கி புடைப்பாய் விம்மின.
ஐந்தடி ஆறங்குலத்தில் கஸ்தூரி மஞ்சளாய் அமைந்தவுடம்புக்கு GITGOP
U tron i.18-24, 1994
"நீ எனக்கு ஆறுதல் சொல்லுறாய். என்ன. நீ படிச்சனி. இன்னும் மூன்று மாதத்தில் என்ஜினியர் உத்தியோகம். இப்படி சின்னப் பிள்ளையாட்டம்." ரேகா வுக்கு அவளின் தாய் எதையோ நினைவூட் டினாள்,
"ஓம் அம்மா. கிணற்றடியில் நின்று கொண்டு வசனம் பேசியதும் வாழை மரங்களோடு சண்டை பிடிச்சது பூனைக் குட்டிகளோடு செல்லங் கொஞ்சியதும் குருவி லவ் பேட்சுகளுடன் அவைகளின் மொழியில் பேசி மகிழ்ந்ததுவும் பாட்டு பாடினதும் ஓம் அம்மா. அந்த ஏழு எட்டு வயது.என்ன இனிய நாட்கள் அம்மா அப்ப எனக்கு விசரா அம்மா. அதுக்கு பின்னால் தானேநான் படிச்சு..இப்போ சொல்லுறியே.என்ஜினியராகவரப்போறன் என்று. அம்மா நீ ஒன்றுக்கும் பயப்படாத எனக்கு விசர் இல்லை. அந்த ஏழு, எட்டு வயது நினைவில் என் பழைய சிநேகிதர் களுடன் பேசி மகிழ்கின்றேன். அவ்வளவு தான்." ரேகா தாயிடம் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டாள்.
"கம்பசால வந்த கையோட. லிவுக்குள்ள. எங்கயாவது. ஒரு சேஞ்சுக்கு கூட்டிக்கொண்டு போய்விட்டு வாங்க. ரேகாவின் மனம் ஆறவேண்டும்."
ரேகாவின் தோழி பரிமளம் சொன்னது தாய்க்கு உறுத்தியது.
"என்னம்மா யோசிக்கிறாய்.?நீ மூளை யை விட்டுப் போடதை. நீ விட்டால் அப்பா பாவம் எனக்கு பின்னாடி கலியான கனவோடு நித்தம் வாழும் நித்யா பாவம் வேலை வேலையென்று அலையும் தம்பியன் கலங்கிப் போவான். எந்த நேரமும் உன் மடிக்குள்ள கிடக்கும் குட்டியும் துவண்டு போவான். வீடே தலை கீழாக போகும் அம்மா. நீ யோசிக்காத. என் முடிவை தேடிய நான்தான் யோசிக்க வேண்டும். அம்மா தயவுசெய்து என்னை மட்டும் தனியா விட்டுடுங்க என்றால் பெரிய புண்ணியம் அம்மா.இந்த ரேகா பூவிடம் யோசனை கேட்பேன். மாதுளம் பழத்திடம் வழியைக் கேட்பேன். எனக்கு எல்லாம் சரியாப் போயிடும் அம்மா."
"இவள் எங்கட சொல்வ கேட்கிறாள் இல்ல சாவகச்சேரி என்ஜினிய பெடி பனை விசாரித்துப் பார்த்தன் நல்ல கொடி கோத்திரம் ஆனால் குடும்பம் கொஞ்சம்
Sکستر
ܛܝܡܬܐ
யிலைப் பச்சையில் சாரி போர்த்தியிருந்தாள் கண்ணாடியாய் அமைந்த மெல்லிய சாரி தொப்புள் பகுதியில் ஏராளமாய் சாரி விலகிப்போய். அந்த இடம் பளிச். மடிப்பு விழாத கொடியிடையில் கண்டி விட்டால் குருதி பாயும். ஆனால் கிறங்க வைக்கும் அவளது பார்வை அலைபாய்ந்து கொண்டிருந்தது.
"ஏய். இங்கன என்ன பண்றோ பின்னாலிருந்து குரல் கேட்டது. அம்ரிதா சற்றே திரும்பி ஏறிட்டாள். அங்கே. முரட்டுத்தனமாய். முகமெல்லாம் தாடிப்பயிர் வளர்ந்து உதட்டிடுக்கில் புகையும் சிகரெட் பொருத்தி, சிவந்துபோன தன் விழிகளினால் அவளையே மேய்ந்து கொண்டிருந்தான் அவன், அசப்பில் புதிய பாதை பார்த்திபன் மாதிரியான தோற்றம்
அம்ரிதா மவுனமாய் நிற்க.
பெரிசு நாலு வய தங்கச்சிமார் வேற துணையோ இல்லை உழைப்பையும் நம்பி ருக்கு தகப்பன் ( மோதலில் ஆளே கேட்கிற மாதிரி !
இந்த வீட்டையும் வேற வழி இல்ல. நா என்றால் பேதலிச்சு.விசரி ஆ நித்யாவுக்கும் சீதனம் தானே? இனி தம்பி ரேகாவின் தா வார்த்தைகளை யோ ரேகா அந்த ரோ சிரித்து.என்னவோ ( "ஒம்பட வேண்டி இவளுக்கு. முடிந்த முதுகினில் கையினை கேட்பன் பிடிவா பதிலைச் சொல்லு. சாடிக்கு பக்கத்தில் அமர்ந்துகொண்டாள் "GT6öT60 (3jLJII ( கேட்கிற முழுச் சீதன
எண்டு தானே ரே
"என்னடி சிரிக்
"அப்ப என்ன அ என்ன இந்த மூன்று தாரே.அதுக்கு." ( அழத் தொடங்கினால்
"என்னடி.ஏன்
mellemsesse
அருகில் வந்தான் வார்த்தைகளில் எக் நெடி போதை கலந்
"குளிருதா. குள் Gaugy/LDIT?"
அம்ரிதா கேட்க
அவன் ஆவலாய் தான். கண்களில் மின் உடம்பு நரம்புகள் சூே LIITIL9ut...65um?
"எவ்வளவு கொடு "அமலா மாதிரி அ ரூபா தரட்டுமா?
"அமலா மாதிரின் நூறு ரூபா போதுமா? அவனுக்கு சிந்திப் பட்டது.
தனியாக ருசிக்கக் datauaisit.
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S S S S S S S S Y Sr YYY rS SS MM M M SuS
"அழ இல்லை அம்மா.இந்த உலகத் தில் வாழும் ஆம்பிளையளை நினைச்சுதான்
9/übшот..."
"உன்ர அப்பா.உன்ர தம்பி. எல்லோ ரும் ஆம்பிளையன் தானே?"
"ஏன் ரஞ்சனும் ஆம்பிளதான் அம்மா." ரேகாவின் ரஞ்சன் என்ற சொல் தாயை உலுப்பி எடுத்தது.
க்கு வந்த தமக்கை
Göst Li 76766092619.C3.B6lMTNT"
வரையும் இவரின் தான் அந்த குடும்பம் ான வருடம் கிளாலி ல்லை. அவங்கள். து இலட்சத்தையும்
என்னம்மா.ரஞ்சன் என்றவுடன். யோசிக்கிறீங்க. இந்த விஷயமாக நான் ரஞ்சன் குடும்பத்துடன் பேசிப்போட்டன்." ரேகா நிமிர்ந்து இருந்த தலைவினை மேலும் நிமிர்த்திச் சொன்னாள்
"ரஞ்சனோட பேசிப் போட்டியாட எதைப் பேசினாய் தாய் அதிர்ச்சியுடன் கேட்டபோது.
எதுவித அதிர்ச்சியும் இல்லாமல் ரேகள் சொன்னாள். "நான் கும்புடுகிற காளி
#f. 55AULDITU JBIT Gör Upg&#FATGJ. ரஞ்சனைத்தான் முடிப்பன்."
என்ன. தாய்மீளாத அதிர்ச்சியோடு மணல் திட்டில் இருந்து எழும்பியபோது. "அம்மா இரு அடிக்கடி மனதை மாத்த நான் ஆண் மகன் அல்ல. வாசிற்றியில
இ அவர் சொன்ன வார்த்தைகள். சத்தியங்
காடுக்க ஒம்படுவம் கள் இழுத்தடித்தோம் ரேகாவின் மனமும் கிடுவாள். சின்னவள் கொடுக்க இருக்குது ன் உழைப்பான்."
தன் கணவரின் சித்துப் பார்த்தாள்.
ரஞ்சன் கிட்டடி சொந்தக்காரன் ரேகா கம்பசுக்கு போகும்வரை. ரேகாவின் பெற்றோரும் ரஞ்சன் ரேகாவுடன் நெருங்கிப் பழகுவதை வித்தியாசமாக பார்க்கவில்லை. ரேகாவின் மனம் மாறிய பின்புதான் ரஞ்சனை இவர்கள் தள்ளி வைத்தார்கள். கம்பசில் உள்ள என்ஜினியர் மாப்பிள்ளை எங்கே? தாய் தகப்பன் சொத்தில் சாப்பிட்டுக்கொண்டு
ாப்பூவுடன் சிரித்து. திரியும் ரஞ்சன் எங்கே. ரேகாவின் பசுவதை பார்த்தாள். இ ழப்பால் ரஞ்சன் ஏதோ வேலையென யதுதான் இல்லாட்டி வெளிநாடு போனான். சிலர் அவன் ஏதோ முடிவோடு ரேகாவின் இயக்கத்திற்கு போய்விட்டதாகச் சொன்னார் வைத்து "ரேகா.நான் கள். "உங்கட படிச்ச மோளால எங்கட மாக இருக்காமல் பெடியனை தாரை வார்த்திட்டு தவிக்கிறம்,
இந்த பாவம் உங்களை சும்மா விடுமா..? ரஞ்சனின் தாய் ரேகாவின் தாயைக் கண்டால் இதைத்தான் திருப்பி திருப்பி சொல்லுவாள்.
என்று விட்டு பூமரச் டந்த மணல் திடலில்
பாகிறாய்? அவங்கள் மாயமாக போன ரஞ்சன் ஒருநாள் த்தையும் கொடுக்கிற ஊருக்கு வந்தான் ஆட்டோ ஒட்டிக்கொண்டு ா சிரித்தாள். திரிகிறான். சில சமயங்களில் வழி தெருவில் றாய்." ரேகாவின் தாயைக் கண்டால்,
"வாங்க மாமி.வாங்க.வீட்டுக்கு கொண்டு போய் விடுறன். ரேகாவைப் பற்றி நினைக்காதிங்க.அவ படிச்சவ. நான்." என அன்பாக கதைத்து பண்பாக நடப்பான்.
ழவா சொல்கிறாய்.? வருசமாக காதலித் ரகா விம்மி விம்மி T. அழுகிறாய்."
கள். எங்கட சம்பந்தத்துக்கு சீதனம் என்ற பேச்சே வேண்டாம் உங்கட குடும்ப நிலவரம் தெரியும் நான் உழைப்பேன்.
உங்கட குடும்பத்தையும் பின்னோக்கி போக விடமாட்டேன் என் பெற்றோரும் உங்கட
குடும்பம் தாள விடமாட்டார்கள் என்னை நம்புங்கள். என்று அவருக்கு எத்தனை தடவை படிச்சு படிச்சு சொன்னேன்.
"கலியானத்துக்கு முதல் பேசிறபேச்சை Gլյքլ) போடவேனும் பிறகு அதற்காக சண்டை சச்சரவு செய்ய முடியாது. இப்படி யாரோ அவையளின் தாய்க்கு குத்தி விட்டிருக்கினம். இவரும் இதை பிடிச்சுக் கொண்டு. தாய் வழி நின்றால்.
"என்னோடு இனி வாழப் போறாளே இவள், சுகம் துக்கம் எல்லாம் இவளோடு தானே என்ற எண்ணம். இவருக்கு சிறிதள வாவது இருக்கா அம்மா?
"என்னை நம்பாதவர்.என் பேச்சை ஏற்காதவர்.இவரை நான் மணந்தால் நெடுக குடும்பத்துக்க சண்டைதான் அம்மா."
ரேகா வார்த்தைகளை நிறுத்தியபோது. "அப்ப. ரஞ்சனையா முடிக்கப் போறாய்."
தாய் சத்தமாக கேட்டாள். "ஆம்.ஆம்.ஆம்." ரேகா சத்தத்துடன் பதிலைச் சொன்னாள்
"என்னடி.உனக்கு பயித்தியமா பிடிக் சுப் போச்சு.?நீ என்ஜினியர்.படிச்சனி. இவன்.
ரேகா வாய்விட்டு சிரித்தாள் "ரேகா.மலரே.நி. சொல்லு. ரஞ்சனை. நான் முடிக்க. உனக்கு. சம்மதம்.தானே.
ரேகா. நீ. ஆண்மகன் அல்ல. ஆண்மகள்." ரோஜா மலர் சொன்னது.
ரேகா.இப்போது.ரோஜா மலருடன் சேர்ந்து சிரித்துக்கொண்டான். ஆண்மகள் ஆக. ரேகாவின் O
அதே
"சரி இருநூறு ரூபா தரட்டுமா? என்றவன் 96.160617 Йоширлийй, ணதொட்டான்.
"ஹாம்." என்றாள் அவள் ஆதங்கமாக.
வா." றவனைத் தொடர்ந்து நடந்தாள் அம்ரிதா
அந்தப் பாழடைந்த இருட்டு மண்ட பத்துக்குள் இருவரும் காணாமல்ப் GLUMIIGOTHIG,6i. ஐ சரியாக முப்பத்திமூன்றரை நிமிடங்கள். கறுப்பிருட்டுக்குள் இருவரும் வியர்வை மழையில் குழித்து. மூச்சுத் திணறி வெளியே வந்தனர்.
அவனது பார்வையில் திருப்தி தெரிந்தது. இரண்டு நூறு ரூபா நோட்டுக்களை யெடுத்து அவளிடம் கொடுத்தான். அங்குலம் அங்குலமாய் ருசித்த அனுபவித்த அந்த ஐஉடம்பையே பார்த்தான்
"நான் ஸ்த்திரி லோலன்தான். இல்லைனு சொல்லல. ஆனால். உன்கிட் டக் கிடைத்தது மாதிரி சந்தோஷம்-திருப்தி எனக்கு வேறெந்தப் ப்ரொஸ்டிடியூட் கிட்டேயும் கிடைச்சதில்ல." என்றவன் மவுனமாயிருக்கும் அவளைப் பார்த்துக் இட்டான்.
"என் நண்பன் ஒருத்தன் இருக்கான் ரொம்பப் பெரிய பணக்காரன் உன் அழகுக்கும் இளமைக்கும் ஐயாயிரம் ரூபா வேண்டுமானாலும் தருவான் வர்றியா கூட்டிட்டுப் போறேன். பணம் வாங்கித் தர்றேன். என்ன சொல்றே?" என்றவன்
|fi၍
என்ன பண்றே?"
ғғ=есте שחקחל அதிர்ந்தான்.
தள்ளாடும் தேகம், அம்ரிதா இலேசாய் கண் வங்கி
ருக்குப் போர்வை யிருந்தாள் ஆச்சரியமாய்
"ஏன் அழுறே?"
"என்னால இப்போ வரமுடியாது என்றாள் தொண்டை கரகரக "நான் கட்டாயப்படுத்தவ ஆனாலும்
ஆர்வமாய்ப் பார்த் சாரம் பாயத்துவங்க
டறின. "ஒ. பலான அரண்ம் சொல்றியாயனத்துக்காகத்தானே
உடம்பை விற்கிறே. ಇಂಡಿಲ?" அம்ரிதா மெல்ல நிமிர்ந்தாள். |ம்சமாயிருக்கே நூறு
என் குழந்தை விட்டுல 劉 நீயே சொல்றே. அழுதிட்டிருக்கும்
நான் லேட்டாகிப் பது அநியாயமென்று
போனால் என் புருஷன் குழந்தையை அடிச்சே கொண்ணுடுவாரு. ஏன்னா என் புருவுனுக்கு சரியாக நேரத்துக்குக் குடிக்கப் பணம் கொடுக்கனும் நான் லேட்டாகிப் போற ஒவ்வொரு நிமிடமும் என் குழந்தை சித்திரவதைப்படும். நான் வர்றேன்."
என்றவள் அவன் யதார்த்தமாய் அதிரும்படியாக.
தான் இடுப்பில் சொருகி வைத்திருந்த அந்த மஞ்சள் கயிற்றையெடுத்து தன் வெற்றுக் கழுத்தில் அணிந்துகொண்டாள். அவன் விழிகளை அகல விரித்துக் GJELLIGöI.
அவனை விட்டு போதைதெளிந்து. "ஏன் தாலிக் கயிற்றைக் கழற்றி வெச்சிருக்கே?
அம்ரிதா தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
"தப்பான பாவான காயம் பண்றப் போ தாலிக்கயிற்றையும் அணிந்திருந்தால் அதனோடை மத்துவம் புனிதம் எல் லாமே அற்றுப்பேவிடும் இந்தத் தாலி மாதிரி அதைக் கட்டின என்புருஷனையும் என்ன விளக்கமுடியல. என் குழந்தை േ -- முடியல.அதான்."
என்றவள் விருட்டென்று விலகி 5.1 ܐܦܢܒܝ5 ܩ̇ܒܬܐ ܥܒ.
அவன் பார்த்துக்கொண்டேயிருந்தான். நெடு நேரமாய். சிவப்பு அமிலத்துக்குள் ஆழமாய் அமிழ்ந்து போயிருக்கும், அந்த இளமை ான சிறிய வயது வெள்ளைக் குயிலை நினைக்கநினைக்க,
அவனையறியாமலேயே. அவன் கண்களில் கண்ணின் குளுமையை உணர்ந்தான்.

Page 18
GůJihl இலக்கிய நயம்
னைகளின் பிளிறல் முழக்கம்
T ராஜமாதாவின் செவிகளில்
போர் உக்கிரமாகிவிட்டது.
உதிரம் பாய, சிரசுகள் உருள உயரும் வாள்களும், வேல்களும் தீனி யெங்கே என்று தேடித் தேடிப் பாயும் GaJSTgLʻI (BLInTirl
கோட்டையின் கதவுகளை மோதவரும் யானைகளின் பலம் பெரிதா?
பகைவன் பாதம் படவிடோம் அந்நியன் கரம் அன்னையின் துகில் தொடவிடோம் என்று போர்ப் பரணி பாடி புயலாய் எழுந்து போரிடும் வீரர்களின் நெஞ்சுரம் பெரிதா?
நிச்சயம் பெரிது நம்மவர் நெஞ்சுரம் சத்தியம். சத்தியம் பகைவரை நம்மவர் பொட்டுப் பூச்சிகளாய் நசித்து வெல்வது
எத்திசைநோக்கினும் வீரர் முகங்கள் கொட்டிய முரசின் ஒசையில் எழுந்து குருதியில் கலந்த வீரமே துணையாய் பொங்குமா கடலாய் போர்க்களம் ബ
சுந்தர அழகு நம்மவர் முகங்கள் அத்தனை முகத்திலும் சூரியக் கோபம் விழிகள் யாவிலும் வெற்றியைத் தவிர வேறெதுவும் நாடா நோக்கின் நிச்சய உறுதி!
கட்டிலறையில் பெற்ற சுகமும், தொட்டில் பிள்ளையின் இனிய நகையும் பேரின்பமே என்ற போதும், பொத்திக் காக்கும் தன்மானமே தலையிலும் பெரிது என்றவர் அறிவர்
ராஜமாதா கண்கள் முடினாள் முடிய விழிகளை உடைத்துக்கொண்டு முத்தாய் கண்ணிர் தெறித்து விழுந்தது.
"ஏன் இந்த யுத்தம்? எதற்கிந்த பலிகள்? போதும் மகனே!
புறப்பட்ட மகனிடம் கவலையே GALLA GA III Iii ராஜமாதா சொல்லிப் பார்த்தாள்.
"நாமோ வலிய மோதப் போனோம் பணிவோம் நாம் என்று படையோடு வந்தனர் துணியோம் தம்மை எதிர்க்க என்று நம்மவர் நெஞ்சுரம் அறியாப் பகைவர் போட்டனர் தப்புக்கணக்கு"
கருவில் சுமக்கப்பட்டவனின் கருத்தில் இருந்த நியாயம் புரிந்தது என்றாலும் தாய் மனம் துடிப்பால் கேட்டது:
"தூது அனுப்பி பேசினால் என்ன? தயார்தான் நாங்கள் எங்கள் சம்மதம் ஒரு கை ஓசை போரே முடிவென்று மோதவருகிறார் சாதலே உமக்கு பரிசென்று சொல்லி கோட்டை வாசலில்
Gurrir Ló அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின்
முன்னாள் கப்டனான அலன் போர்டர் சர்வதேசப் போட்டிகளில் விளையாடுவதி விருந்து ஓய்வு பெற்றவராவார். அவர் இப்போது மீண்டும் கிரிக்கெட் களம்புக ஆயத்தமாகியிருக்கிறார்.
அவுஸ்திரேலியாவில் உள்ள பிரதம மந்திரி லெவண் அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, தனக்குச் சவாலாக விளங்கும் இங்கிலாந்து அணியை
TULIIb 3 junt
தாயகவிரர் உயர்த்தினர் வாட்கள் உருக்கு
GBGJIGJonesin!"
"படையெடுப்பின் காரணம் என்ன
LDJ,GBasT?"
ராஜமாதா பதிலறியக் கேட்டாள்.
"சுலபம் என்றால் சுந்தர பூமியைச் ட
சுருட்டிக்கொள்வது!"
மைந்தனின் விடையில் இகழ்ச்சி
இருந்தது.
ராஜமாதாவின் உதடுகள் துடித்தன. தன்னையறியாமல் அவர் உதிர்த்த வார்த்தை "அது ஒரு நாளும் முடியாது" மைந்தன் முகத்தில் GALINIAJÁNLLU பெருமிதம் உதடுகள்மீது உணர்ச்சித்
ILLI
"உண்மை தாயே முற்றிலும் உண்மை! நெஞ்சுரம் அறியா மூடர்கள் அவர்கள் வலையில் சிக்கும் மீனோ நாங்கள்? விலையில்லா மானம் பெரிதென்று அறிந்த புயலின் புத்திரர் நாமென அறிவர் நாளை அல்ல நடக்கும் போரில் இன்று மாலையே அறிவர்"
ராஜமாதா கம்பீர விழிகளால் நாடாளும் மைந்தனை ஆசிர்வதித்தாள்.
"உன்னவள் இருக்கிறாள் உள்ளே! ஆறுதல் சொல்லி ஆருயிர் கடமை ஆற்றச் செல்க வீரம் நமதுடமை அதனால் வெற்றியும் நமதுரிமை சென்றுவாமைந்தா பகைவர் என்றாலும் அவர்களும் மனிதர். உயிர்கள் செலவாய் போவதைக் குறைத்து வரவாய் வெற்றியைப் பெற்றுத் திரும்புக" தாயிடம் கேட்ட வார்த்தைகள் நெஞ்சில் யானைப் பலமாய் திரண்டுகொள்ள, தன்னவள் எங்கே? தேடிப் போனான்.
அழகுக்கு ஓர் அகராதி வேண்டுமா?
எதிர்த்து மனுகா ஓவல் என்ற இடத்தில் நடைபெற இருக்கும் கிரிக்கெட் போட்டியில் அலன் போர்டர் விளையாடுகிறார்.
டெஸ்ட் போட்டிகளில் பதினோரா யிரம் ஓட்டங்களைக் குவித்து உலக சாதனை படைத்த அலன் போர்டர், ஒரு சகல துறை ஆட்டக்காரர். சுழல் பந்து வீசக்கூடிய போர்டர் இப்போது பந்து வீசுவதைத் தவிர்த்து விட்டு, துடுப்பாட்டத்தில் மட்டும் கவனம் செலுத்தப்போவதாக அறிவித் gjsi GTi.
கிடந்த ஆண்டில் மட்டும் 5183
ஓட்டங்களைச் சராசரியாக எடுத்த நியூசிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் ரர் அன்ட்ரூ ஜோன்ஸ், இதுவரை மொத்தம் 2898 ஓட்டங்களை எடுத்துள்ளார். இதில் ஏழு சதங்கள் அடங்கும்.
இவர் சமீபத்தில் சர்வதேச மற்றும் முதல்தர கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு
பெற்றுவிட்டார்.
அவளே போதும்
அத்தனை அழகு கும் நிச்சயம் வரும் அடடா. எப்படி ( பேரெழில்? என்று கூ படைத்தவன் வஞ் பாவையருக்கும் அத்தனை எழில் கொடுத்தான் இவளு வரக்கூடும் கொதிப்பு
எட்டி நடந்து ம நின்றாள் எழில்களின் விழிகளின் பின்ன கண்ணிர் வெள்ளம்
தன்பலம் திரட்டி இதழ்களாம் இனிய புன்னகை மந்திர ந கனியிதழ் நகை மூச்சை நிறுத்தக்கூடி மூச்சு அசைவுகளும் மலரணை தேடை வேறொரு சமயமெ6 இப்போது டெ காமம் காதல் உ அதைவிடப் பெரிது மெல்ல நடந்து தோள்தொட்டு தன் முழுமதி முகம் கரத் தேன் மொழி இ அமர்த்தினான்.
உதடுகள் வ
அண்மைய பே அணி தோல்வி சந்தித்து வருகிறது LILL GIslanga)U. முள்ள துடுப்பாட் என்பதை உணர்ந் அன்ட்ரூ ஜோன் நியூசிலாந்து அணிய சம்மதம் தெரிவித்
அன்ட்ரூ ே அணியில் சேர்த்து கிரிக்கெட் கிளப்பும், சபையும் ஆர்வம் வார்த்தைகள் கின்றன.
நியூசிலாந்து கிரி G) GITIGSTILIITILL | ஆண்டு ஆரம்பிக் அன்ட்ரூ ஜோன் சிறப்பாக also எதிர்பார்க்கப்படுக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காண்போர் எவருக் வியப்பு 'அடடா. வளுக்கு இத்தனை வே வரும் நினைப்பு கன். வேறு எந்த FLD 606 låg.IILDød ளையும் எப்படிக்
குே மட்டும்? என்று
ன்னவன் வர எழுந்து
அரசி ால்பெருகத்துடித்தது
தடுத்து நிறுத்தினாள்! அழகிய மேடையில்
டனம் காட்டினாள். ம், முன்னே நிற்பவர் ய கம்பீர மார்புகளின் மன்னவன் மனதை வத்திருக்கும் இதுவே
ரிது கடமை, சிறிது ண்டு தன்னவள்மீது தாயகக் காதல்
GDGiaSallungi மார்பில் சாய்த்து, ரில் தொட்டு உயர்த்தி, தழ்கள்மீது உதடுகள்
Éjj GYIGlja, IIDGi
ட்டிகளில் நியூசிலாந்து மல் தோல்விகளைச் சரிந்துவிட்ட துடுப் சரிக்கட்ட அனுபவ வீரர்கள் தேவை ஓய்வு பெற்றுவிட்ட தான் திரும்ப ல் சேர்ந்து விளையாட RIIGIIIIIIIiii. ான்ஸை மீண்டும் NGITIGTIGT ONGAJAMNIŠILGär நியூசிலாந்து கிரிக்கெட் கொண்டு பேச்சு த்திக்கொண்டிருக்
கெட்டின் நூற்றாண்டு ாட்டிகள் 1995) படவுள்ளன. அதில் பங்குகொண்டு Lum(6)Gaumti என்று O JLDouci UDU9
அழுத்தினாள் எழில்களின் ராணி,
வெற்றிக்கு இதுவே உற்சாக பானம்
வேந்தன் நினைத்து விடைபெற்றுச் சென்றான்.
Glena போதும் வீழ்ந்தவர் போக மற்றவர் ஓடினர்.
மறமும், திறமும் சொந்தமாய் கொண்டோர் வெற்றியைச் சூட தடுப்பது நடக்குமோ?
படையோடு வந்தவர் நழுவிய உடை யோடு ஓடினர். தழுவிய தோல்வியை சுமந்துகொண்டு ஓடினர் வெட்கி
மன்னவன் பட்டான் காயம் உயிருக் கில்லை ஒரு பழுதும்
செய்தி வந்தது. பெற்றவள் நெஞ்சை தியெனச் சுட்டது.
பாசமே சிறகாகப் பறந்து போனாள் ராஜமாதா
என்னே விந்தை யாருக்கு காயம்? அப்படி ஒரு அறிகுறி மன்னவன் முகத்தில் தெரியவேயில்லை
செய்தி பொய்யா? சினந்தவள் விழிகளில் பட்டது மார்பில் அம்பு தைத்த காயம்
"ஜயகோ மகனே! மார்பில் தொடுத்த னரோ அம்பை மாபாவிகள்? உன் உயிர் பிழைத்தது என் தவப் பேறு
மன்னவன் உதட்டில் மலர்ந்தது புன்னகை
"மார்பிலா பாய்ந்தது? வலிக்கவே
யில்லையே. அதனால்தான் அறியவேயில்லை
BT gör!"
குறுக்கெழுத்துப்
JIIgtDngI also,6flóð afluút 1 பகைவரை அழித்து களத்திலே வீர சொர்க்கத்தைக் கண்ட வீரனின் மைந்தன் வேறெப்படி பேசுவான் தளிர் வயதில் பால் உண்ணக்கூட எத்தனை அடம் செல்லமாய் மிரட்டி சிறுகோலை கையில் எடுத்தால் உடனே வந்து உண்ணும்போது தெரியும் மிரட்சி இன்று அவனே யானைகளை கண்டும் அஞ்சாத வீரனாய் வெட்டிச் சாய்த்து, பகைவர் கொட்டம் அடக்கி, பட்ட காயம் துச்சமாய் நினைத்து தருகிறான் காட்சி
ராஜமாதா மகிழ்ந்தாள். நெகிழ்ந்தான் இந்த வீரக் காட்சியைத்தான் சங்கத் தமிழ் நூலான புறநானூற்றில் பொன்முடியார் என்னும் புலவ பாட்டால் படைத்திருக்கிறார்.
திணை: தும்பை துறை நூழிலாட்டு "பால்கொண்டு மடுப்பவும்
உண்ணான் ஆகலின் செறா அது ஒச்சிய சிறுகோல் அஞ்சி உயவொடு வருந்தும் மன்னே! இனிய புகர் நிறங் கொண்ட களி றட்டு
ஆனான் முன் நாள் வீழ்ந்த உரவோர் மகனே உன்னிலன் என்னும் புண் ஒன்று
அம்பு மான் உளை அன்ன குடுமித் தோல்மிசைக் கிடந்த புல் அண
GaG."
போட்டி இல-80
இடமிருந்து வலம் இதன் முதல் நாளில் தொழிலாளர் ஊர்வலங்கள் நடக்கும். 3. நிலவுக்கும் பொருந்தும், புத்திக்கும்
பொருந்தும். 5. இது இல்லாத மனிதர் அரிது. 1. தகவல் பெட்டியில் இதில் புதுமையான ஒன்று அறிமுகமாகி இருக்கிறது. 12. இதுவும் மாற்றங்களுக்குக் காரணமாக
அமைகிறது. 13 இல்லம் என்பதை இப்படிச் சுருக்க
மாகவும் அழைக்கலாம்.
1. 2 3 4
5
7 8
9 10
11
12 13
மேலிருந்து கீழ் 1. நீல நிறத்தோடு தொடர்புடையது. 2. பேச்சுவார்த்தையில் இந்தியா இதைச் செய்யக்கூடாது என்கிறார்கள் புலிகள் 4. வாசுகியின் கணவரால் படைக்கப்
பட்டது. 6. இது நடந்தால் பரிசுகளும் வழங்கப்
படுவதுண்டு. 7. பேச முடியாதவர்களும் இதன் மூலம் தமது கருத்தைத் தெரிவிக்கலாம். 8. இதை ஒரு தொழிலாக நடத்துபவர்
களும் இருக்கிறார்கள். மனித உறவுகளில் இதுவும் ஒன்று. 10. தலைவாருவதோடு தொடர்
LIGOL Lig).
இதற்குரிய சரியான விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில்
வெட்டி ஒட்டி
24.12.1994க்கு முன்னர் அனுப்பிவையுங்கள். அனுப்பிவைக்க வேண்டிய முகவரி
எமக்குக் டைக்கும்படி
குறுக்கெழுத்துப் போட்டி இல-80 தினமுரசு வாரமலர் த.பெ.இல. 1772 கொழும்பு
சரியான விடையை எழுதி அனுப்புபவர்களில் பத்து அதிஷ்டசாலிகள் தெரிவு செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தலா ரூபா 50/= பரிசளிக்கப்படும்.
குறுக்கெ
த்துப் போட்டி இல-78க்கான சரியான விடைகள்:
குறுக்கெழுத்துப் போட்டி இல78இல் வெற்றி பெற்ற அதிஷ்டசாலிகள்
1. வே. மாலதி
பம்பலப்பிட்டி 2. பாத்திமா பாறுக்
கல்முனை. 3. எவ்.எம். மெளஸகுக்
ஹாலி-எல. ஆர். சாந்தகுமார் L191606II. எஸ். நாகேஸ்வரன் டிக்கோயா. இவ்
ரூபா 50/= வழங்கப்படும்.
6. துஷாந்தி கமலநாதன்
நீர்கொழும்பு.
7 std. arungf.
காத்தான்குடி-06.
8, எம். லாபிர் ஹுஸைன்
ஹொரவப்பொத்தானை
9. பி. யோகராஜன்
அப்புத்தளை.
10. திருமதி ரோகிணி முருகதாஸ்
கொழும்பு-15,
அதிஷ்டசாலிகள் ஒவ்வொரு வருக்கும் பரிசாக தலா
■°4,1994

Page 19
காலத்தின் குரல்: பரத கண்டத்தைச் சுற்றிவளைத்தே போர் மேகமது சூழ்ந்தே வருவதை பார்ப்பவர் யாவரும் பக்கம் சார்ந்தே போரிட வேண்டியது.அவசிய அவலம் வெற்றியோ தோல்வியோ விரும்பிடா பிதாமகர் விதியின் வழியே விரைகிறார்: சகுனியோ விளைவெலாம் தோல்வியாய் விளங்கிட வேண்டியே வினை விதைக்கின்றான் வெம்பகை நாடியே -காட்சி தொடக்கம்அஸ்தினாபுரம்-துரியோதனன், கர்ணன்,
ச்சாதனன் மற்றும் சகுனி சகுனி வெற்றியை நோக்கி விரைந்திடு முன்னர் நாம் தோல்வியைத் தரு வழி ாயெல்லாம் துடைத்திட வேண்டும் துரியனே அறிவாய்! கண் தோல்வியைப் பற்றிய பேச்செதற்
BLIT? குளி அமரர்க்குரிய ஆயுதமெல்லாம் அர்ச்சு என் வசமாய் இருப்பதை அறிவாய்! ான தேவாயுதங்களால் வீரனை வென்றிட முடியாது மாமா? வெற்றியைத் தோல்வியை உற்றுணர்த்துவதெலாம் வீரனின் வலிமையே! சகுனி துரியோதனா நான் சொல்வதைக் கேட்பாய் திரிவேதநாட்டின் மன்னவன் சுகர்ணன் மத்சயநாட்டிடம் பலமுறை தோற்றவன் அன்னவன் தானும் உன்ன வன் நண்பன் சுகர்ணனின் படைகள் விதர்ப்பனின் சேனையை நிர்முலமாக்க பாண்டவர் ஐவரை நாம் பிடித்திடலாம் துரி அதுவே நல்வழி ஆசி வழங்குக
stgör GOTIUbub LDIITLIDIT சகுனிவெற்றி உனதே பாண்டவர் மீண்டும் கானகம் ஏகிட பாதை வகுப்பதில் வெற்றியும் உனதே
காட்சி மாற்றம்மதுராவிலிருந்து இடையர்கள் கொண்டுவரும் பசுக்களில் ஒன்றை விஷப்பாம்புதீண்டிவிடுகிறது. அதற்குரிய மருத்துவம் பார்க்க முனைகின்றனர் இருவர்
-காட்சி மாற்றம்விராட மன்னன் அரண்மனை- மன்னனும் கங்கண (யுதிஷ்டிரன்)ணும் சதுரங்கம் ஆடுகின்றனர். விராசொக்கட்டான் ஆட்டத்தில் சாதனை புரிகிறாய் உன்னுடை மன்னவன் யுதிஷ்டிரனும் ஒரு சிறந்த வீரனாய் இருந்திருப்பானெனில் சகுனியின் குதி னில் சிதைந்தது ஏனோ? கங்க போர் முனையதிலும் ஆட்டங்களெ திலும் வெற்றியும் தோல்வியும் விளைவது இயல்பே சதுரங்க ஆட்டத்தில் சகுனி யின் குதினை சகலரும் தெரிந்தே செயலற்றிருந்தனர். பாண்டவர் எதனை யும் ஏற்றிடத் துணிந்தனர் அமைச்சர் (வந்துகொண்டே) வாழ்க மன்ன வர் அவசரச் சேதி திரிவேத தேச மன்னவன் சுகர்ணன் படையுடன் பொரு திட விரைவுடன் வருகிறான்! விரா: கீசகன் மறைவுடன் கிளர்ந்தெழுந்துள் ளானா? போர்முனை ஏகிட படைகளைத் தயாராய் உடனடியாக உசார் நிலைப் படுத்துக கங்க ஒரு மாமுனியிடம் உரிய போர்க்கலை கள் அனைத்தையும் கற்றுள்ளேன். தங்கள் படையுடன் இந்த அடிமையும் ஏகிட அனுமதி தந்திட வேண்டும் விரா:நிச்சயம் வாரும் நிகரிலாப் போரினை
நிகழ்த்துதல் பாரும் கங்க சமயலறையினில் உறைகிறானொரு வன் கால்நடைப் பண்ணையில் இரு இளவல்கள் இருக்கிறார்.இவரெலாம் இந்திரப் பிரஸ்தப் போரிடைப் பயிற்சி யில் தேறிய வீரர்கள் இவர்களும் போர்முனை வருவதனால் அரு உதவிகள் பெருகிட உறு வழியாகும். அனுமதி அளித்திடில் அவர்களும் அமரிட எமதணிதனில் வர வெற்றியே நிலை பெறும் விராகங்கணாந்தரும் தகவல்கள் சரியெனில் அங்கவர் மூவரும் அமரிட அனுமதி தந்துடன் மூவரும் தேரினில் ஏறிட ஏற்றதைப் புரிகிறேன்!
-காட்சி மாற்றம்புத்தமுனை-மத்சய் மன்னர் விராடரின் அணியில் கங்கணன் யுதிஷ்டிரன்) வல்லபன் (மன்) அரஸ்னேமி (சகாதேவன்) கிராந்தகன் நகுலன்) ஆகியோர் திரிவேத மன்னன் சுகர்ணனுடன் போரிடுகின்றனர். வல்லபன் சுகர்ணனை வென்று விராடமன்னன் முன் கொண்டுவந்து நிறுத்துகிறான். வல் சுகர்ண மன்னனே தோல்வியுற்றாய் நீ ஆயுதமனைத்தையும் வீசுவாய் உடனே! கங் மன்னர் விராடரே தோல்வியைத் தழுவிய திரிவேத மன்னனை மன்னித் திடுதலே மனிதப்பண்பாம்! விரா: ஆணவப் பாதையில் அறிவிழந்தே நீ அமரிடத்துணிந்தாய் கங்கணன் உன் GDFLUGV UDGör gofaisari, GasTrifornsör. LDGör Gof தேன் மன்னனே மயக்கம் தவிர்ப்பாய் (பிரதானிகள் பக்கம் திரும்பி) வெற்றி பெற்றிட்ட செய்தியை விரைந்து வீர னொருவன் நாடு சென்றுரைக்கட்டும். ஓய்வுடன் சிலநாள் விடுதியிலிருந்து
s.18一24,1994
untinuul RIA క్తిఉత= -
LDd55 || LT || LJ /
பின் விரைந்து வருவதாய் சேதியும் கூறட்டும்
-காட்சி மாற்றம்மத்சய நாடு-விராட மன்னரின் மகன் உத்தர னிடம் போர்முனையிலிருந்து அனுப்பப்பட்ட வீரன் வந்து சேதி சொல்கிறான். இளவரசன் உத்தரன் நல்லதோர் செய்தியை நவின்றனன் காவலா வெற்றிவாகை சூடிய மன்னவர் சிலநாள் ஆறி இருந்து பின்வரும்போதினிலே உரிய சிறப்புடன் வரவேற்பளிப்போம்போர்முனைக்கே
ஏற்புடைத்தாயின்
சுதே செளரந்தரி
உரையாள். அண் யும் அன்றே அருங்குணக் குன்
உத் அப்படியானால்
துமே செல்கிறே
உத்தரை வெற்றி எம்.
பதனையே என் வீரர்கள் அணி gså Gøy JøOLDa
நான் ஏகியிருந்தால், தந்தையார்க்குறு துணையாகியிருக்கும் அரசிசுதேசினையுடன் செளரந்தரி (திரெளபதி வருகிறாள்.
சுதே போர்க்களத்திருந்தே தவலும்
Guig 35TP
இள உத் ஆமாம் தாயே! மன்னவர்க்கொரு சிறு காயம்பட்டுள்ளது கவலையே யில்லை எந்தனை விடுத்து இடையரை அழைத்தே போர்க்களம் போனதால் நேர்ந்ததில் விளைவு இளவரசி உத்தரையும் பிருகன்னளை
அர்ச்சண்யும் வருகின்றனர் இன உத்வெற்றிச் செய்தி வந்தது சகோதரி வரவேற்பளித்திட வேண்டியதியற்று Գյոմյ! உத்வல்லப வீரன் இணையும் அணியினை வெல்வது அரிதென பிருகன்னளையுமே பகன்றனளன்றோ? வீரன் ஒருவன் வருகிறான். வீரன்: வாழ்க நாடு வாழ்க இளவரசர் கவுரவப் படைகள் நம் நாட்டினை நெருங்கி நாசம் விளைக்க வருவது கண்டோம் பீஷ்மரும் துரோணரும் கிருபரும் கர்னனும் துரியோதனனுடன் அஸ்வத்தாமனும் பெரும்படைநடத்தியே பெருகி விரைகிறார். உத்மத்சய நாடும் அஸ்தினாபுரமும்மித்திர
ராக இருந்தனரன்றோ? பிரு அரசியல் அரங்கிளில் நட்புக்கும் பகைமைக்கும் நடுவினிலுள்ள துதுண் Gofal arf CBALL! உத்காவலன் சேதியும் நல்லதோ சேதியே! சுதே யுத்தம் வருவது நல்லதோ சேதியா? உத் பீஷ்மரும் துரோணரும் துரியோதன னுடன் கர்ணனும் இணைந்தே போரிடத் துணிந்தனர். அத்தனை வீரரை எதிர் கொண்டழிக்கவே என்னால் இயலும் என்பது உண்மையில் இனத்திடவில் லையா? இணையிலா விரனென்றெந் தனை எந்தை ஏற்றிப் புகழ்ந்ததை ஏன் மறந்தீர்கள்? சுதே அத்தனை வீரரும் எத்தகையோரென எண்ணிப் பார்த்திட ஏன் துணிவற்று நீ ஏமாற நினைத்தாய்? அப்பெரு வீரரைச் சாதாரணமாய் நீ எண்ணிடலாகுமா? உத் பெரும் பெயர் பெற்ற பெரு வீரருடன்
தான் பொருதிடல் பெருமை பிரு உண்மைதான் அரசி தோல்வியே அறியா தரணியே புகழும் பெரு வீரரவருடன் பொருதியே வெல்வது அரும்பேறன்றோ? தோல்வியே வரினும் துணிவே தருவது தனிப் பெரும்பேறே உத்தோல்வி என்றதோர் சொல்லுக்காங்கே
இடமே இல்லை என்பதை அறிவாய் செள வேண்டுகோளொன்று வினையமாய் விடுக்கிறேன். பிருகன்னளை இவள் பெருங்கைக்காரி அர்ச்சுனன் புரிந்த அரிய போர்க்கெல்லாம் இவளே இரதத்தின் சாரதியாவாள். இளவரசரது இரதத்தின் சாரதிபிருகன்னளையெனில் வெற்றியே நிச்சயம் உத் ஆணும் பெண்ணும் இரண்டுமே அற்ற இவளினைச் சாரதியாக அமர்த் திய அர்ச்சுனன் உண்மை நீ அறியாத அறிவிலி செள மன்னிக்க வேண்டும் மன்னவர் GOLDİby,GGOTI DI GÖSTGOLDGODALIŠ GYVEITIGö7GGOTGÖT!
வெற்றி பெற்றி போதிலவ் வீரரின் டன் சில துணி கொண்டு வந்திடு மைகள் அழகினை துணையாகுமே!
பிரு இளவரசி தரு ஆ
பீஷ்மரும் துரோ தரிப்பர். அத்து வண்ணத் துணிக
-gsti '_f) 1. உத்தரன் இரதத்தில் சாரதியாக இரதத்ை
உத்கவுரவ வீரர்கள்
கவனத்தில் கொ நீ தந்தை மன்ன முன்னரே போர் திரும்பிடில் அ ஏற்றியே போற்று
O கவுரவ சேனை உத்தரன் காண்கிற
பிரு அரகுமாரரே
அதுதான் பெரிய யாம்! அடுத்துத் ெ கொடியே குல கொடிதான் நீல வாகும் அருகே னின் பாம்புக்ெ டனே துரோனரி தாமனும் அங்கு உத்தரன் இப்பை நடுக்கமுறுகிறாள்
உத்படையோ. இது
பெருங்கடல்தாே படையுடன் பொ (UDLG) UJUDIT? Ph.D. | GLIIIfl tD6öTexts யாய்த் திரட்டிே சிறுவன் என்ன சீண்டிட முடியும வோம்பிருகன்ன திருப்புக!
பிரு வெற்றிக் களிப்
திரும்புவோம் எ வந்தோம் புறமு: றால் நாட்டவர் வரே தாயும் தங் தனுப்பிய போதி 567 GT5 (BJPG என்னால் முடிய டன் மோதிட மு
உத்பெண்கள் என்ை
பாதகமில்லை படையுடன் மே GT GÖTGOTTGU TA இவ்வாறு கூறிய இ திலிருந்து இறங்கி பின்புறமாக ஓடிச் பிடித்துவிடுகிறாள்
உத் பிருகன்னளைே
யெலாம் உந்தனுச் நீ விட்டு ஏகிடு உத்தரனை சாரதியி பிருகன்னளை இரதத்
பிரு போர்முனையில்
 
 
 
 
 

ஏற்பதுங்கள் செயல் இவள் பொய்தனை ணன் கீசகன் அழிவை முன்னறிவுறுத்திய றிவள்! அவளையே அழைத் öT GLITITj.J.GTLDI பக்கமே விளையுமென் னம் ஏற்றது கவுரவ மணியெலாம் அழகழ பதாய் அறிகிறேன்.
உத்
தோடுதல் சத்திரியர்க்குறு தர்மம தல்லவே! உன்னுடைநிலையில் நானிருக் கின்றேன். சாரதியாக நீயே அமர்ந்து இரதத்தைச் செலுத்துக அரச குமாரரே அங்கே தெரியும் அம்மரந்தன்னையே நோக்கிச் செலுத்துக இந்த இரதத்தினை மரத்தடியில் இரதம் சென்று நின்றதும் மரத்தின் மீது ஏறி அங்கே இருக்கும் பொதி ஒன்றை எடுத்துத் தருமாறு உத்தரையிடம் பிருக்கன்னளை கூறுகிறாள். அவ்வாறே எடுத்து வரப்பட்ட பொதியினுள் வகை வகையான போர்க்கருவிகள் காணப்படுகின்றன.
உத்இத்தனை சிறப்புடை ஆயுதமனைத்தும்
எவருடை சொந்தமோ?
பிரு ஆயுதங்களை வணங்கியபின்) இங்கே
இருப்பது அர்ச்சுனன் வில்லாம். பீம சேனரின் கதாயுதம் இதுவே யுதிஷ்டிர மாமன்னவர் ஈட்டியும் இதுதான். நகுலனும் தம்பி சகாதேவனிருவரின்
யுதம் இவையே த்தனை ஆயுதம் அத்தனையும் அரும் பாண்டவர்க்குரியது என்றே பகர்கிறாய் 96ör GOTIGAJGODTGÜGAVITIÚID GITTÄJG39, (BLITNÝ GOTİP
பிரு அர்ச்சுனன் நானே அறிந்திடுவாய் நீ!
உத் உண்மையாகவா? வில்லுக்கு விஜயன்
வீரரில் வீரன் தாங்களேதானா?
பிரு உண்மைதான் உத்தரா துரோணாச்சாரி
ருவரும் திரும்பிடும் துணிகளில் விருப்பு எனக்கென எடுத்தே க! என்னுடை பொம் ப் பெருக்கிட அவை
னையை ஏற்கிறேன். னரும் வெண்மையே விவிடுத்து அழகிய ளைத் தருவோம்! DTöpib
இருக்க பிருகன்னளை த ஓட்டிச் செல்கிறாள். ளத்தினில் வீழ்வதைக் ள்வாய் பிருகன்னளை வர் நாடு திரும்பிடு
னை முடித்து நாம் Star TGÖTGO) GOTGBILI
յeյոh
O கடல்போல் இருப்பதை
அதோ தெரிகிறதே வர் பீஷ்மர் தம் கொடி தரிவது துரோணரின் ஒரு கிருபாச்சாரியார் வர்ணக் கொடியது தெரிவது துரியோதன காடியாம் கர்ணனு ன் மகனாம் அஸ்வத் | - ԼյոյTլն/ பயினைக் கண்டதும்
வோர் அடி முடியற்ற ா இத்தனை பெரிய திட இறைவனாலும் starossör LU 600LL JL6ör படையினை முழுமை சென்றார். நானோ ால் இச் சேனையை ா திரும்பி நாம் செல் ளையே இரதத்தினைத்
டன்-வீறு நடையுடன் ன்று நாம் புகன்றுமே கிட்டு ஓடினோமென் ம்மை நகைத்து இகழ் கையும் விடை கொடுத் ல் உதிர்த்த வார்த்தை முனை விட்டு ஓடிட தென்பதால் படையு டிவுடனுள்ளேன்! ாப் பார்த்திழிந்தாலும் இப்பெரு வீரரின் தவே நினைப்பதை விட முடியா வரசன் உத்தரன் இரதத் ஓடுகிறான். பிருக்களளை சென்று உத்தரனைப்
ய பெரு வெகுமதி குதவுவேன் என்னை TÉIGBHEITI!
ன் இடத்தில் அமர்த்திய தின் பின்புறம் ஏறுகிறாள். மிருந்து புறம்பெயர்ந்
பிரு தனஞ்சயன், விஜயன்,
பீஷ் குருவின் முன்னிலை அருவருப்பான
யார் அருமைச் சீடன் அர்ச்சுனன் நானே யுதிஷ்டிரர் உந்தன் தந்தையோ டிருக்கும் கங்கணனறிவாய் வல்லப னாக உள்ளவன் அண்ணன் பீமனுமா வான் இடையருருவினில் இருப்பவரிரு வரும் நகுலனும் சகாதேவனுமாவார் அரச மாதாவின் அலங்காரியாக அமர்ந் திருப்பவளே பாஞ்சாலியான திரெளபதி
T66
உத என்னால் எதனையும் ஏற்கவும் இயலா?
பார்த்தனும் நியெனப் பகருகின்றாயே! அவனுக்குப் பத்துப்பேரும் உளதாம்: அவற்றைக் கூறிட முடியுமா உம்மால்? மோகனன், பல்குணன், கிரித்தியன் பிவத்த சவியாசச்சி, அர்ச்சுனன் பீஷ்மா எனும் நவபெயருடன் கிருஷ்ணன் எனும் தசப் பெயருடையன் நான் உத்தரன் மகிழ்ந்து
வணங்குகிறான்.
அர்ச்சுனனை
உத் குந்தியின் புதல்வனே துரோணமா
முனியின் அரும் பெரும் சீடனே அடி யனை மன்னித்தருளுதல் வேண்டும்
அர்ச் அடிமை என்றொரு வார்த்தையை
என்றுமுன் வாய்தனில் வெளிவரும் வாய்ப்பகற்றிடுவாய் பணிவினைக் காட்டவே அடிமை என்றாலுமுன் பதவி
யும் பலமும் பெரும் புகழுடையவை
பசி வந்தாலும் புலி எப்போதும் புல்லினை உண்ணா! அர்ச்சுனன் தன் கண்களை முடியவண்ணம் மந்திரம் ஜெபித்ததும் அழகிய இரதம் ஒன்று தோன்றுகின்றது.
அர்ச் அதிசயப்படுவதற்கெதுவுமே இல்லை.
இதுவே என் இரதம் ஆயுதங்களனைத் தையும் உனது இரதந்தனில் வைத்து விட்டுடனே வந்து சேர்ந்திடுவாய் அர்ச்சுனன் தனது வில்லில் நாணேற்றி அதனைத் தட்டியதும் பெரும் எதிரொலி எழுகிறது. அத்துடன் தனது சங்கினையும் எடுத்து ஊதுகின்றான். இவ்வொலிகளைக் கேட்ட துரியோதனனும் ஏனையோரும் எதிர்முனையில் நிற்பது அர்ச்சுனனே என்பதை அறிந்து கொள்கின்றனர்.
துரி அர்ச்சுனன் அவன்தான் அஞ்ஞாத
வாசத்தை இடையினில் முறித்தான்
கர்நண்பனே உனக்கு என் நல்வாழ்த்துக்கள்
துரியோதனன் தனது இரதத்தினை பீஷ்மர்ரோணர் ஆகியோரின் அருகே கொண்டு
துரி:எதிரினில் நிற்பது அர்ச்சுனன் என்பதை
அறிந்து கொண்டிருப்பீர் சதுரங்க ட்டப் பந்தயவிதிப்படி பாண்டவர் ண்டும் கானகம் செல்லவும் பதின் மூன்றாம் ஆண்டில் கரந்துறை வாழ் வினை மறுமுறை ஏற்றிடவேண்டு மென்பதால் பிதாமகர் அவர்களே! வம்சப் பெரியவர் தாங்களே என்பதால் அவனிடம் சென்று மீண்டுமொருமுறை கானகம் சென்றிட ஆணையிடுங்கள்
பீஷ்ம மத்சய நாட்டுடன் போரிடவன்றோ
படைகொண்டு வந்தோம்.
ரி மத்சய நாட்டு மன்னனைக் காத்திட
ஆணையை மீறி அர்ச்சுனன் வந்தனன் ஆகவே அவனை கானகம் ஏகப் பணித்திடல் தம் கடன்
கர்:பாண்டவர் கணிப்பில் ஆண்டுக் கணக்கு
முடிந்திருக்கலாமோ என்னமோ
துரோ கர்ணா இது இவர் குடும்பப் பிரச்
சனை நீயோ நானோ தலையிடலாகா
கர்போதனை செய்யும் போதகர்க்கெங்கும்
சாதியுமில்லை பேதமுமில்லை என்று பகர்ந்திர் இப்போதிதனைக் குடும்பப் பிரச்சினை என்றே கூறி பாகுபடுத்திப் பாவனை செய்கிறீர் (சாரதியிடம்) இரதத்தினை மறு புறம் எடுத்துச் சென்றிடப்பா
வார்த்தைகள் உதிர்ப்பது அறிவுடைத்
ாரதீம்டு.
தல்ல இத்தனை பெருமை ஒருங்கு
சேர் ஒருவரை அவமதித்தாய் நீ ஆணவம் உந்தன் அறிவினை மறைத்தது!
என்னரும் நண்பனை t முன்னிலையினில் இழிவு செம்பவ தாங்களே என்பதால் பொ கின்றேன். வேறெவரேனும் : ரைத்திடில் கூறுகூறாயவர் உடலினை
பிளந்தே காக்கை கழுகுக் கியை கியிருப்பேன்!
கிரு அங்கத்தின் அதிபனும் துரியோதனனும்
பங்கம் தரும் பல வார்த்தைகள் பகன்றனர். குரு துரோணரும்பிதாமக பீஷ்மரும் போற்றுதற்குரிய பெரும் பெரியார்கள் இரு பெருந்தகையிடம் இருவருமுடனடி மன்னிப்புக்கோருதல் ஒன்றே நலன்தரும்
பீஷ் ஒன்றா இரண்டா? எத்தனை இழிவு
களுக்கெனை அழுத்தி ஆளாக்கினா Gefeig ரி பிதாமகரே என மன்னித்தருளுக
ஷ் துரியோதனனே உனக்கொன்றுரைப்
பேன் படைகளைத் திருப்பி அஸ்தினா புரத்தினை அடைந்திடல் உத்தமம் பகடையோ போரோ ஏய்ப்பது தீது இறுதிப் போட்டியில் நிபந்தனை விதித்ததை நானும் அறிவேன் மாறு வேடத்தில் மறைந்திருந்தோரை ஒற்றரை ஏவி உணர்ந்திடுமொருமுறை எவரும் விதித்த நிபந்தனையல்லவே
துரி இவ்வினாவுக்குறுவிடையினை வெற்றி
யின் பின்னர் நானே தருவேன் கரந்துறைகாலம் உத்திடு முன்னர் காண்டீபனிங்கே காட்சி தந்துள்ளான்
பீஷ்ம மத்சய நாட்டு வீரரை எதிர்த்துப்
போரிட வந்தோம் கரந்துறை வாழ்வதை ಙ್' பற்றிய வார்த்தையும்
ங்கேன் எழுந்திட வேண்டும் பாண்டவர் போட்டுள்ள கணக்கின்படி அவர் மறைமுக வாழ்வும் முடிந்து விட்டிருக்கலாம்
துரி பலமாகச் சிரிக்கிறான்) மன்னிக்க
வேண்டும் தாத்தா உங்கள் கணக்கிலும் பாரிய தவறுமுள்ளதே
பீஷ்ம பரத கண்டம் அனைத்திலுமுள்ள
கணித விற்பந்தரைக் கூட்டியே கணித்து கணிப்பினைச் சீர்செய் பொறாமைத் தீயால் பொங்கிடுமுன்னால் நிறைவாய்க் 9560GT ਨ 601. Gp Thaf Llanast!
கிருப அரச குமாரரே அர்ச்சுனனவனினி
BESİ:
ஏவிடும் கணைகளில் அனலது தெறிக் கும் தோல்வியை ஏற்பதுன் துணி
(6) GIJI GOTÁ, GNOSITGESTILLINGU போரினைத் தொடக்கு
அஸ்தினாபுரத்தின் ஆசிரியரெலாம்
அரியதோர் முறையினை அணைவது வினோதமே எம் அணியிருந்துமே எதிரணி எதிரியை புகழ்ந்துரைப்பது தான் விந்தையில் விந்தை அர்ச்சுனன் தன்னை எதிர்த்து நின்றிட முடியாதா மெனில் ஒதுங்கியே ருங்கள்! நாங்களே பொருதுவோம்.
கிருப்: அக்கினிக் குன்றாய் தோன்றிடும்
அர்ச்சுனன் அருகிலே பொசுங்கிடும் குச்சுபோலாவாய் ஒன்றன்பின் ஒன்றாய் நின்றவன் ஏற்ற இழிவுகளே அவன் இணையிலாக் கவசம் உன்னுடை Hg)Googi அர்ச்சுனன் அருகினில் உருகி நீறாய் உதிர்ந்திடும்
துரி பிதாமகர் வீரமும் துரோணரின்
தகைமையும் அர்ச்சுனன் வீழ்ச்சிக்கு வழி தேடாதோ
பீஷ் அரசன் ஆணையை ஏற்றே இங்கு
போரிட வந்தோம் எதுவந்தபோதும் உன்னணி நின்றே உறு போரிடுவேன் அர்ச்சுனன் தனது இரதத்தில் முன்னேறி வருகிறான். குரு வணக்கத்துக்காக அவன் ஏவிய முதற்கனை இரண்டாய்ப் பிரிந்து 39. Orda futfi Ayıp yılı ağ வீழ்கின்றன. இதேபோன்று மற்றுமொரு sono usosi art sai dolo, துரோணர் கிருபர் ஆகியோர் புன்முறுவலுடன் அர்ச்சுனனை வாழ்த்துகின்றனர். கவுரவர் படையும் முன்னேறுகிறது. துரியோதனன் வேறோர் புறம் சென்று
såsom sama
அர்ச் அரச குமாரரே துரியோதனனைத்
தேடிப் பார்த்து அவனருகே இரதத் தினை நிறுத்துக
உத் துரியோதனனுரு தெரியவேயில்லை.
பகக்களை மேய்த்தவன் போய்விட்டி
DDD
கிருகங்கையின் மைந்தரே அர்ச்சுனனாங்கே
துரியனைத் தேடி அலைவது காணிர்
பீஷ் குலகுரு அவர்களே உடனே அவனை
நிறுத்திட வேண்டும்.
கிருநம்மிருவரில் எவர் தடுத்தாலும் அவனை
血
இந் நிலையினில் தடுத்திட முடியுமா? பீஷ்மர் தனது வில்லினில் கணைகளைப் பொருத்தி வீச முனைகிறார்.
63óTGOTGOOTI LIITIL GÖ.
மழலை மொழி பேசி மடிதவழ்ந்துறங்கிய மைந்தனின் பேரனை மாய்த்திடநினைத்துமோர் வில்லினில் நாணினைப் பூட்டிய பிதாமகர் (). ITälassung Gstspj0ps-saft
(தொடர்ந்து வரும்)

Page 20
பெரா பத் ெ
சிவம் பொரு -■■ -■■L
Marylan ni al a near ாண்டறிய கடும் பங்காப்பு
ா"
SEASTRECOLOMBO. சட்டியார்தெருகொழும்
ாட்பா Vi nur DD S Y YS S D D D S
AT LA L. G. it in ாது டாரா
lil minimi TITLA ITT TTTTA It in ாா பாடு *-- LLLLLL L L LL D S S S L S D S
in Sir until
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S S S S S S S S
in UNGÜ SEGÜENDEU I
தாம் பாதிய விரவாதிகா துவிட்டெரிகிறது ா என்பது பின்ரேலுக்கு புரிந்துவிட்டது. ரிவுபடுத்தியதாஸ் பிரார்டது கள் விதித்தடைகளிலவிவாதிகள்
ாம்ான்
புன்னகைசிந்தும்பெண்ணுக்கு மின்விடும்பியன்னகைபேரழகு ܓܠ
SEASTREET COLOMBO
Gayuni GaG Glasg
TTTT D D DDDLLL D S LTTLDL L L TLL LLL LLLL LL L TLTL LLLLLL
நிறைய டன் போது ரந்த நாதரும் புதிய முறை நீராவிட்டது
L TT TTTT TT TTTTTT TTTT L LLL TTT T T T TTT TTLTTT TTTTTL ந்ள்ண்ள்ாரா நாதுருவிருடன் சொந்து பிப்புதிய புவா மெதுவென்டுள்ளார்
நய்யில் முட்டை ரா வார் கண்ட பின்னரே முட்டா வோடுத்து வான்ாதார LLL L S LLSYY L S L TLTLLL SS T LL LLL L S WILLIMINANT குயர்ந்து வெளி எடுத்து அவர் ாடுத்திரா பிள்வாறு ாேள் ராம் என்றாவது ாவின் முட்ப யெய எடுத்துச் சிவப்படுத்தி ாங்கிய குழந்தை ராபர் வழிவகுத்துவிட்டா பக்ட் ட்ரா பிருந்தது ாே என்று பெயர் ஆபடிார் படங்கும் குழா
முதிர்பாடா குமுட்டையிான மாநா ாபிள் வந்து முதியடைாந்து எனப்படுத்தும் ா ரபாது சொரும் பாத்தி நவிகிதம் ட சொர் வாடிமருந்தும் அத்துடன் நாய்க்கும் LL S Cqu S S S LS ST T T TTTTT SL L TLLL LLLL ாந்துவிடுபிால்பொதுமான பொருளாதாரவயற்ற தா பெரா முடியர் குடும்பங்களில் குழந்தைச் செய்ய விட வழி பிருேபது S LL LLL LLL LL TT T LL T LLTL .ாதும் நோய்களும் பின்னமும் மின்றன שלהי שיש חש NAINT A Vilniai f9 வார்த்துள்ள ாடு ரா நாது முன்ா சாப ா காப்பா முடியாவிாப் பிாதுகோபுரது
L L L L T L T TTT T L LLL TS L S S ாடாவின் நாவா காங் விட்டது என்று நாது மாரு புத எழதிருக்கிறார் s ாரு நாதுமா மார் ராரு Enn T. MATER I KA ATT IN
JEJi