கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1994.12.25

Page 1
Registered as a News Paper in Sri Lanka
ANKA NA
jinalit FI
 

0)) { List PSLIII
1.25-31, 1994
エ エ *、*

Page 2
மத மக்களுக் இரட்டிப்பு மகிழ்ச்சி
பாப்பரசரை தரிசிக்கும் வாய்ப் புது வருடத்தோடு வருகி
鄒
நிச்சயம் கட் பொருளாதர் போன்றலை பற்றியும்
шайтада வருகை முக்கிய காரணம் எனவே பரப்பரசருக்குத்தான்
நாமெல்லரம் நன்றி சொல்ல வேண்டும் ஆனால் ஒரு விசயம் போர் நிறுத்தம் செய்வதால் மட்டுமே பேச்சு விரைவாக நடந்து அரசியல் தீர்வை பெற்றுத் தந்திடும் tij si i tipit அரச தரப்பு இனப்பிரச்சன்ை இன்றுவரை தீர்வுத் தி மெ தன் கரத்தில் வைத்திரும் நிரந்தரமான இமாத் அரசியல் தீர்வு
ஒவ்வொரு மதழ் எடுத்துக்கூறி இரு அது கலகமாகிவிட் மக்களுக்குள் பிளை
லது
ாகிவிடாதா? * நிர்வாணக் கொள்கை பற்றி பரப்பரசர் விமர்சித்துள்ளார் என் பௌத்த மதத் தலைவர்களது
கிறிஸ்தவ மதத்தின்
பரிசுத்த ஆவி கருத்து பற்றியும் பலவாறு விமர்சிக்கப்பட்டுவருகிறது aga விமர்சனங்களைக் கண்டு விரோதம் கொள்ளும் போக்கு அரசியல் தலைவர்களைப் ே மதத் தலைவர்களுக்கும் வந்து அதே சமயம்
மதங்கள் மக்கள் மனதில் மதம்கொள்ளக் காரணமாகி எப்படியோ தமது பகிஷ்கரிப்பு
பெளத்த மதத் தலைவர்கள்
தற்கு பலத்த வரவேற்பு
வலின் சூடு பிடிக்கும்
in Guang
து மாபெரும் தவறு விமர்சித்த வாசகர்களுக்கு
தவறு திருத்தப்பட்டது.
இப்படும் மதிப்பு
கட்டம்
I தெரிவித்து மல்கள்ை அனுப்பிய இநன்றி
மீண்டும் வந்தது நத்த இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் ! உங்களுக்குதாவீதின் ஊரிலே க்கிறர்லு பட்டாசுக்கள்.புத்தாடைகள்,சுவையான தின் பரிசுப்பொருட்கள் வாழ்த்து மடல்கள், கரோல் ஆடம்பரமான கொண்டாட்டங்கள்களியாட்டங்க நத்தாரின் உண்மையான தாற்பரியத்தை மறந்துே மனுக்குலத்தை பாவத்தின் பிடியில் இருந்து இறைவனோடு ஒப்புரவாக்கும் பொருட்டாக மக பொருந்திய கடவுள் தன்னையே தாழ்த்தி மனு ஏழ்மையின் உருவாய் அவதரித்த நாளை நி நாட்கள் இவை ஆதலால் நத்தாரை காரணம் களியாட்டங்களில் ஈடுபடுவதை துறந்து எம். கொண்டாட்டங்களின்மூலம்இறைநாமத்துக்குமதிமை சிந்தித்து செயலாற்ற வேண்டும் இறைவன் எம்மீ அளப்பரிய அன்பை நினைத்து பூரித்து இறைவை குதுகலிப்பதாகவே எமது கொண்டாட்டங்கள் அமை பிறர் மனதில் சந்தோஷத்தைக் கொடுக்கும் விரோதத் கஷ்டத்தை நீக்கும் சமாதானத்தை உண்டுபண்ணும் போக்கும் காரியங்களில் கூடுதலாக ஈடுபடவேண்டும்.எல் மேலாக இறைமைந்தன் அன்பையும் இரட்சிப்பையும் அறிய GGMOLIITILAGAGOOGISIDI DÄ
கவிதைப்போட்டி இ. வந்து குவிந்தவற்றில் வாகை வியக்கப்பட்டவற்றில் இடம் பி
ബ് *
ൂ. ത്
ஜந்திக்கா கனகசிங்
Galuluğ,gELILILLIL GOOGDIJ
ஹைக்கூ(மாதிரி) திட்டுதல் நடக்கிற கத்தியின்றி ரத்தமின்றி கண்கள் துயில் இழக் யுத்தமொன்று வருகுது உடலோ ஊன் மறக் திங்கள் வரும் தேர்வு
தாவணிப்பொட்டு-கண்டி தீட்டுதல் நடக்கிறது
Glynia) salian a
Pajali BalЛапI RIJEпша.“
ஆரையம்ப 2) Gilji, (BJ, Go எல்லாம் முடிந்து போச்சு na na கண்ணான கண்ணா நீ Hತಿಲ್ರರು :
. ܨ ܨ ܨ ܢܝ பாதையில் அகதிக் கோப்பை வரும் படித்திரு வடிக்கிறான் சி. தர்மகுலசிங்கம்-மட் *** TUCH முன்னேற்ற
விடியலுக்கா
விதி வரைந்த பாதை பீடிழந்து வீதி வந்ே ாதி வழி விட்ட க
திசை தெரியா
Ito ay Gagingui G றோஸ்-பண்டாரவளை, தே Si ஓஎல் தேர்வினி ஒழுங்காகத் தேற ரிஷ்வி ஷெரீப் ஆர்வமாய் நானும் அக்குறளை ஆயத்தமாகையில் சோதனைக்க படிக்கின்றாய் வந்த வெள்ளத்தில் சோதனைக்குப் படிப்பதுபோல் சித் கு' ஷோக்காட்டி-உன்னுடைய ' காதலியின் கடிதமதை " " "-" . கரைத்துக் குடிக்கிறாயா? HIGH-53J PODLEGESTE GOTHI
ஏக்கம் என் நிலை சொல்ல தமிழ் அகராதியில் ஏதும் இடமுண்டோ?
Novgoriji, Gg, Gör செல்வி உமா குணரத்தினம் '
Lollissarily ரேணுகா நியாய்தீன்-ஏறாவூர்சமாதானம்
பண்டும் பாரதி எட்டயபுரத்தில் பிறந்த பாரதி மீண்டும் வந்து
மனிதம் புத்தகத்தில் அஹிம்சை படிக்கிற
இதோ! இந்த எட்டாம் படியில் 1114 11118 191535 (Bario Grif கள் கட்டாட்டா ":
எம்.சிவகுமார்-காலி நிக்ககொள்
Ging நேரம் தொடர்கதைக்கும்
鷺 அத்தனை மடல்களையும் வெளியிட் வருந்துகிறோம் காரணம் இடப்பற்றாக்குறை
என் உள்ளத்தில் மணம்வீகம் முரசே ரசிகன் நேரம் ஒவ்வொரு வாரமும் எங்களை மகிழ்வித்த மனங்கமழ்ந்த பாராட்டுக்கள்
துரைராசா, சாந்தி
D ரசிகனின் கொலை விழும் நேரம் நவீனத்
விளங்காத பல புதிர்களுக்கு விளக்கம் தந்தது. கொலைகள்? எத்தனை திருப்பங்கள்? வாரா
குறையாது எம்மை விழி பிதுங்கவைத்த வித்த ஆரம்பத்திலிருந்தே கதையினை வாசிக்கத் தவ அங்கத்தை வாசித்தாலே முழுக்கதையும் வாசித்த வண்ணம் விரிவாக விளக்கமாக அமைந்திருந்தது.மி) Traci s.a.
நீ அண்மைக் காலங்களாகப் பல புதுவி வெளிவருவது கண்டு உன்னைப் பாராட்டுகிறேன் விழும் நேரம் முடிவடைந்ததையிட்டு என்னால் ெ இருக்கின்றது. காரணம் அவ்வளவு தேனமுத நிறைந்த வார்த்தைகள் மூலம் ரசிகன் வழங்கினார் இன்னும் ரசிகன் என்றால் யாரென்று தெரி
கவலையாக உள்ளது.
6ILD LD55 SISMDLD5-8.
DD
வாரமொரு முறை வலம் வந்து வசந்தம் 6 விறுவிறுப்பாய் வீறு நடை போட்ட ரசிகனி நேரம் தொடர் முற்றுப் பெற்று விட்டாலும் எ என்றும் அகலா ஒரு ஆங்கில மர்மத் திரைப்ப
திகிலாகத்ரிலாக இருந்தது. ரசிகனுக்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Mégúsálg'Mjólagá Mót
"அல்லாஹ்வும் அவனது மலக்குகளும்நபிகளார்மீது ஸலவாத்
சொல்கின்றனர் விசுவாசம் கொண்டவர்களே நீங்களும் நபிமீது ஸலவாத்தும்ஸலாமும் சொல்வீர்களாக என்ற இறைவிேத வசனம்
LIGATLİklassit,
LIITILGÜSSIGT, நபிகள்நாயகம்(ஸல் அவர்கள்மீதுளலவாத்மொழிவதன் மகத்துவத்தை மத்தியிலே விளக்குகிறது. ITINGpIT DIT? தொழுகை நோன்பு:ஹஜ்ஜு போன்ற அனுஷ்டானங்களை மீட்டெடுத்து முஸ்லிம்களுக்குக் கட்டாயக் கடமையாக ஏவிய இறைெ அவைகளைத் I. Lufthan ġġib தானுமதிமரகளும் இயம்பவ ஆனால் புரு எடுத்து ஸலவாத்பற்றிக்கட்டளையிடும்போதுதான் மலாக் குடன் னைவுகூரும் புரியும் இந்தக் கிரியையை இறை விசுவாசிகளும் | τεται ாட்டி வீண் வேண்டுமென ஏவுகின்றான். எனவேதான் 15 ܘܐܬܐܬܐ து நத்தார் இதுவத் வழமையாக்கிக்கொள்பவன் இறை நேச பவு சேருமாளன பெறுவான என்றும் இறைவனின்
Glásna யூனிவுக்கு ஆளாகுவான் எனலும் மெய்ஞானமேதைகள் கூறி A telah TTL இறை துதியுடன் நபியவர்கள்மீது ஸலவாத் மொழியாத எந்த னத் துதித்து பிரார்த்தனையையும் இறைவன் அங்கீகரிப்பதில்லை. எவரெ யவேண்டும் ஸலவாத்மொழிவதை விட்டுவிடுகிறாரோ அவர் மறுமையில் கவி தை அழிக்கும் நுழையமுடியாது எவருடையதுஆபிரார்த்தனையும்(திக்ர்தியான
வறுமையைப் ஸலவாத் ஆக ஆகிவிடுகிறதோ அவருடைய துன்பம் கவலை லாவற்றுக்கும் விட்டும் அவருக்கு ஈடேற்றமாகவும் உணவு விஸ்தீரணத்துக்கு
துணையாகவும் அது அமைந்துவிடும்
தமக்களுக்கு
Ii. ஆதாரம் பளாயிலுள் ஸலவாத்
திஹாரிய ஹாரித்
சூடியதும் கவிதைப் போட்டி இல-8 டித்தவையும்
|இல்லை ஒரு தொல்லை
கைப்பணமும் கரைந்தது காரியமும் முடியவில்லை ஊர்போனால் உபத்திரவம் வீடு சேர்ந்தால் விபரீதம் உலகத்தைவிட்டே ஓடிவிட்டால் இல்லை ஒரு தொல்லையன்றோ
சி. ஐநூல் பாயிதா ஏறாவூர்வேதனை வாழ்வு விதியை நம்பி எத்தனை நாள் வினே காலம் கழிப்பது? வேலையின்றி எத்தனை நாள் வேதனையால் மாள்வது
சகீலா கமால்தீன்-ஏறாவூர்-3
■ "ബ_urബ് ബLഞu தொலைத்துவிட்டேன் அதுதான் படியிறங்க து பந்து இருக்கிறேன் தி-1 செநடேஷ் மட்டக்களப்பு
கார்ந்தபடி இவன் appasha அலைந்தவன்
கண்ணிர்-வாழ்க்கையின்
படிகளைத் தொலைத்து.
ஷர்மி-கண்டி தி) கனடா ஆசை யென அம்மா தாலியும்
,ബ് அக்கா நகைகளும் கனடா ஆசையில் ன்றேன். கரியாய்ப் போர்கதே Baunggann விழித்தா செல்வநாயகம் giուկ-15- மண்டூர், வெற்றிக்கனி 1றி வந்த வாழ்க்கைப் படியில் இடையில் என்ன தயக்கம் ஓடிச் செல்லு
வற்றிக் கொடியில் னிகள் உனக்கு கிடைக்கும்! ஐஎன்எம்நிஹ்ரீர்-புத்தளம்
ஒத்திகை இயந்திர அனர்த்தம் முதல் இயற்கை அனர்த்தம் வரை வடக்கு கிழக்கில் ஒத்திகை பார்ப்பதால் i 9 KG), 9,ůLILL
தமிழர்கள் நாம் ஏகாம்பரம்-கயல்-ஆரையம்பதி-02.இ
இருந்தது. முரசிற்கும் பாராட்டுக்கள் (வெவ்வே.
து சர்மிளாதேவி-கலஹா
D
ரசிகனுக்கும்
நாம் ரசித்துப் படித்து வந்த ரசிகனின் கொலை விழும் நேரம் தொடர்கதை முற்றுப் பெற்றது கவலைதான் இருப்பினும் அற்புதமாய் கதையில் பல திருப்பங்களைப்
3.
தொடரைத் தர வேண்டும் என அன்புக் கட்டளையிடுகிறேன் மனம் கவர் ஆக்கங்
புகுத்தி விறுவிறுப்பு மாறாமல் கதையைக் கொண்டு சென்ற ரசிகனின் திறமை
ழுதிய ரசிகனுக்கும் தளை அள்ளித்தரும் முரசே! நீ பல்லாண்டு அபாரம் மேலும் இதுபோன்ற துப்பறியும் த்துவகளுக்கும் வாழ்க தொடரொன்றை ரசிகன் அவர் ரசிகைக முடியாமைக்குக்கு ளாகிய எம்போன்றோருக்குத் தரவேண்டும்
எஸ். தாஜுன்நிஸா றஹ்மான்-பிலியந்தலை
d
"மாறாத மனக்காயமே கொலைகளுக்
அத்தோடு அவரைப் பற்றியும் வெளியிட வேண்டும் அதனை முரசு மட்டுமே
து ரசிகனுக்கு என் முதல் காரணம்", "தப்புப் புரிந்தோர் தாங்கிவர வேண்டும்
தண்டனையடைவர்" என்பவற்றை தெளிவாக நிஸ்வா ஸலாம்-தர்கா நகர் அன்புவழிபுரம். உணர்த்திய ரசிகனின் கொலை விழும் DD
நேரம் சுவையாகத் தொடங்கி சுபமாக திகில் திகைப்பு:திருப்பம் கொலை ன்ெ இறுதி அங்கம் முடிந்ததில் ரொம் சந்தோசம் ரசிகனின் விழும் நேரம் அப்பப்பா எத்தனை அடுத்த தொடருக்காகக் காத்திருக்கும் பலரை சந்தேகப்படவைத்து எதிர வாரம் விறுவிறுப்பு ரசிகர்கள் நாங்கள் பாராத ஒரு முடிவைத் தந்த ரசிகன் பலே
நியாசமான தொடர் றிய யாரும் கடைசி
திருப்தி கிடைக்கும்
எஸ்.பத்மா, உமாழினி, நவ்சாத்-கொழும்பு-10,
கில்லாடிதான் அவருக்கும், தரமான எழுத் தாளர்களை இனங்காட்டும் தினமுரசுக்கும்
எனது மனம் கனிந்த வாழ்த்துக்கள் ப்யூராட்டுக்குரியது. G. GEOTGANGGALITA) Taft-lost setts. D
ரசிகன் அண்ணாவின் கொலை விழும் த மாற்றங்களுடன் நேரம் வெரி சூப்பர். முடிவைத்தான் ரசிகனின் கொலை எம்மால் புரிந்துகொள்ள முடியாத புதிர் ாறுக்க Մկանա9) ரசிகன் அண்ணாவின் மறுதொடரை தமிழில் விளக்கம் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். மக்சிம் ரசிகனுக்கு சபாஷ் கார்க்கியின் புதிய தொடர் கதை தாய்
விக்காதது மிகவும்
மனித நேயமுள்ள ஒவ்வொருவருடைய
மனதையும் கனக்கச் செய்கிறது. வளர்ந்து TBST60T (5ty-3. ளயும், அவர்களின் கொலை Զնամ நேரம் ՄՈԼ) ճկ சினி படைப்புக்களையும் தினமுரசு வாரமலர் வீசும் தினமுரசே! மாத்தனமாக இருந்தாலும் திடீர்த் திருப் தாங்கிவரும் தன்மையே தனிச் சிறப்பானது ன் கொலை விழும் பங்கள் எதிர்பாராத சம்பவங்கள், எனறு இறைவா. வாழவேண்டும் என்றும் எந்தன் ம் நெஞ்சை விட்டு ரசிகன் எழுதியிருந்தவிதத்தில் விறுவிறு' திரை வாரமலர் டம் பார்ப்பதைவிட புக்கும், அடுத்த வாரம் எப்பொழுது வரும் ஷஹிர்ஷா தாஸிம்-தர்கா நகர்
மனம் நிறைந்த என்ற பரபரப்பிற்கும் பஞ்சம் இல்லாமல்
JE DI 1,25-31, 1994

Page 3
GlöGMüşüyorg'u Gle
bugne Gus papiù Gli
ாத்திலிருந்து வர்மா) 5 GIULIGIONTGOTIKO தி விடுதலைப் புலிகள் வடக்கே தமது உப்பாட்டில் உள்ள பகுதிகளில் பான நிர்வாக முறையை உறப்படுத்தி வருகிறார்கள்
ம் ஒன்றுக்கு குறைந்த பட்சம் காடி ரூபாய் புலிகள் அமைப்புக்கு கச் சேருகிறது. ளொலி வழியாக யாழ் குடாநாட்டுக்குச் விலும் பொருட்களுக்கு பெறப்படும் வரி | stű afu/ILITIfő6flub egy pofilúLGű விற்பனை வரி போன்றவை மூலம் அந்த நிதியில் பெரும்பகுதி சேருகிறது.
சந்தையில் மீன் வியாபாரத்தில் ஈடுபடும் சிறு வியாபாரிகள் 50 ரூபா விற்பனை வரியாகச் செலுத்தவேண்டும் இவ்வாறு வியாபாரத்தின் தன்மை, வருமானம் என்பவற்றை கருத்தில்கொண்டு விற்பனை வரி அறவிடப்படுகிறது.
சிறு கடைக்காரர்கள் மாதம் ஒன்றுக்கு இரண்டாயிரம் ரூபா வரியாக புலிகள் அமைப்புக்கு செலுத்தவேண்டும்
Giulib Gligjshësit
கொழும்பில் இருந்து நேரடியாக பொருட்களை தருவித்து மொத்த வியாபாரம் செய்யும் பெரும் வர்த்தகர்கள் இலட்சக் கணக்கான ரூபாய்களை செலுத்தவேண்டி
“ಅಜ್ಜಿ
து தவிர கூட்டுறவுச் சங்கத்திற்கு அரசால் அனுப்பப்படும் பொருட்களில் ஒரு குறிப்பிட்ட பகுதியை புலிகள் அமைப் பினர் பெற்றுக்கொள்கிறார்கள்
அந்தப் பொருட்கள் பின்னர் வெளிச் சந்தைகளில் இருமடங்கு விலையில் விற்கப் படுகின்றன. அதன் லாபம் புலிகள் அமைப் பினருக்கு நிதியாகச் சேருகிறது.
யாழ் குடாநாட்டில் உள்ள ஒவ்வொரு வியாபாரியும் பற்றுச் சீட்டு உள்ள பொருட் களை மட்டுமே விற்பனை செய்யவேண்டும் என்பது புலிகளது கட்டுப்பாடாகும்.
விற்பனை வரியில் மோசடிகள் இடம் பெறாமல் செய்யவே அவ்வாறு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
வியாபாரிகளிடம் வரியை அறவிடுவதில் புவிகள் கண்டிப்புடன் செயற்படுகிறார்கள் JG, LDub ALTULeisi ei õp விவகாரத்தில் அவர்கள் தலையிடுவதில்லை. அரிசி விலையை மட்டும் குறிப்பிட்ட அளவைத் தாண்டாமல் இருக்க புலிகள் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.
gamLULIITGÖRIGADITLIih
போர்ச் பற்றரி ஒன்றுமுன்னர் முன்னூறு ரூபாய்வரை விற்கப்பட்டது. தற்போது நூறு ரூபாய்வரை விற்கப்படுகிறது.
றத்தடை முழுமையாக அமுலில் இருந்தபோது ஒரு லொறிநிறைந்த பற்றரிகள் தாண்டிக்குளத்தை தாண்டி வந்தது என்று கிளாவியில் உள்ள படகோட்டி ஒருவர் நினைவு கூருகிறார்.
பொருளாதாரத்தடை பொருட்களின்
ஆதரவு தெரிவித்து வருகிறது.
தெரிவிக்கின்றனர்
வர்கள் கூறுகிறார்கள்.
!! JID11i.25-31,1994
கூட்டணி எம்பிக்கு பலத்த பாதுகாப்பு
(நமது நிருபர்) தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினரான திருநீலன் திருச்செல்வத்திற்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஏனைய தமிழ் கட்சிகளது பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இதுவரை பிரத்தியேகப் பாதுகாப்பை அரசிடம் கேட்டுப் பெறவில்லை என்று தெரிகிறது
திருநீலன் திருச்செல்வத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருப்பதற்கு என்ன காரணம் என்று உடனடியாக அறிய முடியவில்லை. அவரது உயிருக்கு யாராவது அச்சுறுத்தல் விடுத்திருக்கலாம். அல்லது வேறு ஏதாவது காரணமா என்று தெரியவில்லை. தமிழர் விடுதலைக் கூட்டணி அரசாங்கத்தை ஆதரித்து வருகிறது. அவசரகால சட்டம் பான்றவற்றை கண்டித்து பேசினாலும்கூட, அவை நிறைவேற்றப்பட ஏகோபித்த
தட்டுப்பாட்டை ஏற்படுத்தவில்லை. விலை யேற்றத்தை ஏற்படுத்தி வியாபாரிகளும், லஞ்சப் பேர்வழிகளும் கொழுக்கவே உதவியது என்று அவர் சொன்னார்
நீண்டகாலத்திட்டங்கள்
பேச்சுவார்த்தைகள், தீர்வுத் திட்டங்கள் பற்றி எவ்வாறு பேசப்பட்டாலும் புலிகள் தமது தன்னாட்சி நிர்வாகங்களையும், நீண்டகால பொருளாதார திட்டங்களையும் வளர்த்து உறுதிப்படுத்தி வருகின்றனர்.
தற்போது ஆரம்பித்துள்ள தேக்குமரச் செய்கை மூலமாக எதிர்காலத்தில் யாழ்ப் பாண மக்களது விறகுத் தேவை முழுவதுமாக பூர்த்தி செய்யப்படும் என்று நம்பப்படுகிறது. இந்தத்திட்டத்திற்காக 45 வருட கிராமிய வங்கி சேமிப்புத் திட்டத்தை புலிகள் ஆரம்பித்து நடத்திவருகின்றனர்.
5ñtGurTEii é9HERD)LoiiLqaßai56ñr புலிகள் அமைப்பின் முன்னாள் பிரதித் தலைவர் மாத்தையாவால் உருவாக்கப்பட்ட சிற்றூர் அவைகளில் புலிகள் அமைப்பு ஆதரவாளர்கள் பொறுப்புக்களில் இருந்தனர். அவர்கள் அதிகாரதுஷ்பிரயோகங்களில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன.
மாத்தையாவின்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையேடு புலிகள் மக்கள் முன்னணி என்ற அரசியல் கட்சியும் சிற்றூர் அவைகளும் LOILITAJ60II6) aväksi UILat.
தற்போது நீதிமன்றங்களை நிறுவியுள்ள புலிகள் அமைப்பினர் தமது உறுப்பினர் களையே நீதிபதிகளாகவும், ஜுரிகளாகவும் நியமித்துள்ளார்கள். 20 வயதுடையவர்களும் நீதிபதிகளாக இருக்கிறார்கள்
இயக்க உறுப்பினர்களே பொறுப்புக் களில் இருக்கவேண்டும் என்ற கொள்கையை பிரபாகரன் நடைமுறைப்படுத்தி வருகிறார். Lodas GMailt Las miñas sit பிரபாகரன் பொதுக் கூட்டங்களில் கலந்துகொள்வதில்லை. அதனால் மக்களை நேரடியா சந்திக்க முடிவிட்னும் யாழ் குடாவெகு விவாதய பெட்டி இன்று விக்கிறது
மக்கள் தமது புகாரை எழுதி அதில் போட்டுவிடவேண்டும் அது நேரடியாக பிரபாகரனிடம் சேர்ந்துவிடும்
LIMITLJITSJ Gaflaðir GDJug-LÜ GALITUDIOL உள்ள விசேஷ பிரிவு புகார் குறித்து உடன் விசாரித்து நடவடிக்கை எடுக்கும்.
SpVgg då BGIGÚLUNG மாத்தையாவின் பிரச்சனையின் பின்னர் மத்திய குழு போன்ற கட்டமைப்புக்கள் யாவும் செயலிழந்துவிட்டன.
பிரபாவே நேரடியாக சகல வட்டுப்பாடு களையும் தன் கரத்தில் வைத்திருக்கிறார்.
முக்கிய பொறுப்பான வரை அடிக்கடி சந்தித்து வந்தாைடுகிறார். அரசியல் பொறுப்பா தமிழ் செல்வன், ബ பொறுப்பாளர் கரிகாலன், நீதி நிர்வாகப் பொறுப்பாளர் பரா முன்னாள் ஈரோஸ் அவர்களில்
சமீபத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் வருடாந்த மாநாட்டில் பிடிபி, தமிழ விடுதலைக் கூட்டணி போன்ற கட்சிகள் கலந்துகொள்ளவில்லை தமிழர் விடுதலைக் கூட்டணி மாநாட்டுக்கு வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பி வைத்திருந்தது.
வரிகொடுக்கிறோம்-வீடு எங்கே?
(திருமலை நிருபர்) மாகாணசபை ஊழியர்களுக்குக்குடியிருப்புக்காக அரசாங்க வீடுகள் வழங்கப்படுவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக பரவலான அபிப்பிராயம் எழுந்துள்ளது.
வீடு கேட்டு விண்ணப்பித்துப் பல ஆண்டுகளாகியும் தமது விண்ணப்பங்கள் கருத்திற்கொள்ளப்படவில்லையென்றும் அதே வேளை தங்களுக்குப் பிறகு விண்ணப்பித்தவர்களுக்கு அரச வீடுகள் வழங்கப்பட்டு
வருவதாகவும் இவர்கள்
திருகோணமலை வீட்டு உடைமையாளர்களினால் வசூலிக்கப்படும் பெருந்தொகையான முற்பணம், உயர்ந்த வாடகை என்பவற்றால் தமது ஊதியத்தில் பெரும்பகுதியை தாரை வார்த்துவிட்டுப்பட்டினி கிடக்கவேண்டிய நிலைக்கு இவ்வூழியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
வீட்டு வாடகை அழுத்தத்தால் நடைப்பிணமாக வாழும் தங்கள் குறைகளை தினமுரசு செய்தி வெளியிட்ட பின்னராவது தீராதா என நிருபரிடம் வேதனையோடு
ஒருவர்) இராணுவ த சொர்ணம், கடற்புலி போன்றவர்கள் பிரய சந்திக்கும் பட்டியலில்
MannyGM
தமிழீழம் உருவா அண்மித்து வருவதா நம்பிக்கை பலமாக ந தன்னாட்சிநிர்வா
25.20
(அரசியல் னப்பிரச்சனை திட்டம் ஒன்றோடு யா வந்திருக்கிறார் திரு.அ ஈரோஸ் அமைப் ன்னர் இருந்தவர் ாது Uusijbafu சமாதான முயற் போவதாக மூன்று வ கொழும்பில் பத்திரி அளித்திருந்தார்.
அதன் பின்னர் ய அருளரை புலிகள் ெ ஏறக்குறைய மூன்று பாணத்தில் தடுத்து
கடந்தவாரம் கெ கிடைத்தது. புலிகள் ப தற்போது கொழு
g ரண்டுவார க செய்வது தொடர்பாக தெரிவித்த யோசனை வரவேற்றுள்ளார்.
இது தொடர்பா புலிகள் விடுத்துள்ள ெ தெரிவிக்கப்பட்டுள்ள
is 9 U.
(UT. புலிகளோடு நடத்த யாழ் சென்ற ஹெலிகொப்டர் மூலம் மருத்துவபீட மைத இறங்கினார்கள்
அப்போது யாழ் முண்டியடித்து வரே காவல்துறையினரால்
"GIGINGUEDLI
(s. யாழ்ப்பாணம் கலைக் கல்லூரியில் வலிகாமம் பகுதி பாராட்டும் விழா ஒ
17.12.94 -9s அந்த விழாவில் புவி LDIGILL 9 Jane இளம்பரிதி கலந்து றினார்.
"என்றுமேயில் தில் கலைகள் இன் உயிர்ப்புள்ளவையா
புதிய தொழில்து அணுகுமுறையோடு படைப்புக்களை மே கொடுக்கப்படுகிறது. "தமிழீழ விடு படுத்துவதற்கு கலை தனை தமிழீழ திடமாக நம்புகிறார்.
"கலைஞர்கள் பாதையும் விடுதலை வேண்டும்" என்று உரையில் தெரிவித்து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Lello Billy
ருமளவுநிதி
பதிகள்- பால்ராஜ்
தளபதி குசை
கரனை அடிக்கடி
Daietal/ast.
o Pyth கப்படும் காலகட்டம் புலிகள் மத்தியில் லவுகிறது.
கட்டமைப்புக்களும்
ழ்ப்பாணத்திலிருந்து G6itst. பின் முக்கியஸ்தராக இவர் லெபனானில் ம் பெற்றவர். சிகளில் ஈடுபடப் டங்களுக்கு முன்னர் கைகளுக்கு பேட்டி
ாழ்ப்பாணம் சென்ற ாழும்பு திரும்பாமல் வருடங்கள் யாழ்ப் வத்திருந்தனர். ழும்பு வர அனுமதி ாஸ் வழங்கினார்கள். பில் உள்ள அருளர்,
க்கா யோசனை-பிரபா வரவேற்பு
அந்த நம்பிக்கையை உருவாக்கியுள்ளன.
பேச்சுவார்த்தைகளின்போது தமது நிர்வாக கட்டமைப்பு விவகாரங்களை அரச தரப்பு எழுப்பக்கூடிய சந்தர்ப்பத்தை புவிகள் தவிர்த்துவிடுவார்கள் என்று தெரிகிறது.
பேச்சைப் பொறுத்தவரை புலிகளின் நிலை இதுதான் எந்தப் பிரச்சனையை எடுத்தால் பேச்சு முறியுமோ அதனை எடுக்காமல் வேறு விவகாரங்களைப் பேசுவது." O
முரசு நிருபரோடு பேசினார்.
புதிய தீர்வுத் திட்டம் ஒன்றோடு தான் வந்திருப்பதாக அவர் கூறினார்.
புலிகளின் முக்கியஸ்தர்கள் பலருக்கும் தனது தீர்வுத் திட்டம் பற்றி தெரிவித்திருப்ப தாக அவர் கூறினார்.
தனது தீர்வுத் திட்டம் பற்றி அருளர் விளக்கும்போது ஒரு ஜனாதிபதி இருப்பார் அவரின்கீழ் ரு பாராளுமன்றங்கள் இருக்கும். ஒரு பாராளுமன்றம் வடக்கு கிழக்கு மாகாணத்திற்கானதாக இருக்கும்.
மூன்று இராணுவம் இருக்கவேண்டும். ஒன்று சிங்கள இராணுவம் இரண்டாவது தமிழ் இராணுவம் மூன்றாவது பொதுவான தாக இருக்கும் சகல இன மக்களையும் கொண்ட அந்த இராணுவம் தேசிய இராணுவம் என்றழைக்கப்படவேண்டும்
தீவு வருமானால் புலிகள்
கடந்தமாதம்
1 ვ (8LJf L165]]
ஐயாயிரம்பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றுள்ளனர்.
நோய்களின் தாக்கம் யாழ் குடாநாட்டில்
வளர்ச்சியடைந்து வருவதை மேற்கண்ட தகவல் உறுதிப்படுத்துகிறது.
திருப்தியடைவார்கள் என்றுதான்நம்புவதாக அருளர் கூறினார்.
தனியான இராணுவம் தனியான
பொலிஸ்படை நீதிமன்றம், வங்கிகள் போன்றவற்றை புலிகள் கட்டமைத் துள்ளார்கள்.
எனவே-அவற்றை செயலிழக்கச்
செய்யும் எந்தவொரு தீர்விற்கும் புலிகளால் இறங்கிவர முடியாது. அந்த நிர்வாக மற்றும் அதிகார கட்டமைப்புக்களை அதிகம் பாதிக்காத தீர்வுத் திட்டத்தையே பிரபாகரன் பரிசீலிக்க முன்வருவார். அதனைக் கருத்தில் கொண்டே தனது தீர்வுத் திட்டம் வகுக்கப்பட் டிருப்பதாக அருளர் மேலும் தெரிவித்தார்.
இவற்றுக்கு குறைவான தீர்வுத் திட்டத்தை அரசாங்கம் முன்வைத்தால் சிரித்துக்கொண்டு பிரபாகரன் சொல்லுவார் "போய்வாருங்கள், நாங்கள் பார்த்துக்கொள் கிறோம்" என்றும் அருளர் விபரித்தார்.
ாலம் போர் நிறுத்தம் ஜனாதிபதி சந்திரிக்கா | பிரபாகரன்
க யாழ்ப்பாணத்தில் ய்தியில் பின்வருமாறு
ச பிரதிநிதிகள் துர்துக்குழு
ங்குவதில் மாற்றம் ஏன் ?
rató)
முதற்சுற்றுப் பேச்சு அரச பிரதிநிதிகள் யாழ்பல்கலைக்கழக எத்தில் சென்று
மக்கள் திரண்டுவந்து பற்றார்கள் புலிகளது மக்களைக் கட்டுப்
langyi
மருதனாமடம் நுண் புவிகள் அமைப்பின் எழுத்தாளர்களை |று நடைபெற்றது. மாலை நடைபெற்ற ள் அமைப்பின் யாழ் றை பொறுப்பாளர் கண்டு உரையாற்
அளவுக்கு தமிழீழத் ஆரோக்கியமாகவும், ம் உள்ளன.
பத்தோடு, அறிவியல் மிழீழக் கலைஞர்கள்
கொள்ள சந்தர்ப்பம்
தலையை விரைவு |156ն Ք.56ն (Մ)ւգ-պմ), தேசியத் தலைவரும்
ஒவ்வொருவருடைய ய நோக்கி முன்னேற இளம்பரிதி தனது 前, O
TUL Gui DUIJ,
2 வார காலம் போர் இடை நிறுத்தம் செய்வது தொடர்பாக சிறிலங்கா ஜனாதிபதி சந்திரிக்காவின் யோசனைக்கு தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் இணக்கம் தெரிவித்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். 15.12.94 அன்று இக்கடிதம் கொழும்புக்கு அனுப்பப்பட்டது.
"போர் இடைநிறுத்த காலத்தின்போது
படுத்த இயலவில்லை. தடியடிப் பிரயோக மும் செய்யவேண்டியதாகிவிட்டது.
மருத்துவபீட மைதானம் நான்கு திசைகள்
லமும் மக்கள் உட்பிரவேசிக்கக்கூடியதாக
ருந்ததே கட்டுப்படுத்த முடியாமல் போனதற்கான காரணமாகும்.
இதனையடுத்து இனிமேல் அரச பிரதிநிதிகள் வரும்போது சென் ஜோன்ஸ் பாடசாலை மைதானத்தில் ஹெலிகொப்டர்
தமிழகத்தில் தஞ்சாவூரில் ஜ
துபோன்ற கண்காட்சிகளை ஏற்பாடு
முயற்சியுடன்
திரு இரா. கனகரத்தினம் தெரிவிக்கிறார்
இருக்கின்றது.
சிங்கள இனத்தைச் சேர்ந்தோர் எழுதும்போது இவ்வாறு பிழைகள் இடம்பெறுவதாக சில தமிழ் அதிகாரிகள் முரசுவுக்குத் தெரிவித்தனர். பிரதேச செயலாளர் பிரிவுகள் மாகாணசபை நிருவாகத்திற்குட்பட்ட திணைக்களங்கள் கண்டி டெலிகொம் ஆகியன போன்ற எல்லா அலுவலகங்களிலும் கொட்டை எழுத்தில் எழுதப்பட்டுள்ள பிழையான தமிழ் எழுத்துக்களைத் திருத்த உதவுவோர் கண்டியில் ஒருவருமில்லையா என்று தமிழ்
பேசும் மக்கள் அங்கலாய்க்கின்றனர்
உலகத் ஆவணக் கண்காட்சி
னவரி 15ஆம் திகதி வரை நடைபெறுகின்ற 8வது உலக்த் தமிழர் தமிழாராய்ச்சி மாநாட்டையொட்டி அங்கு உலகத்தமிழர் ஆவணக் காப்பகக் கண்காட்சி ஒன்றை நடாத்த குரும்பசிட்டி இரா. கனகரத்தினம் தம்பதியினர் முன்வந்துள்ளனர். மேற்படி மாநாடு முடிந்தபின் தமிழகத்தின் ஏனைய பகுதிகளிலும் செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக திரு கனகரத்தினம் முரசுவுக்குத் தெரிவித்தார்.
போதியளவு இட ஒதுக்கீடு செய்வதில் பிரச்சனைகளை எதிர்நோக்குவதாய் தமிழக அரசு அறிவித்ததைத் தொடர்ந்து திரு
வற்றைத் தமிழகம் கொண்டுசென்று தஞ்சாவூரின் ஏனைய பகுதிகளிலும் மக்கள் பார்வைக்காக வைக்க ஏற்பாடு செய்து வருகிறார். புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு-தமிழ்ப்பேரவை டிசம்பர் 25ம் திகதிகளில் நடாத்தும் மாநாட்டிலும் இக் கண்காட்சி, உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் ஒத்துழைப்புடன் நடைபெறவுள்ளதாகத்
கண்டியில் உருமாறும் தமிழ் (ஹரிஸ்பத்துவ நிருபர்) கிண்டி மாவட்டத்தில் இயங்கும் திணைக்களங்கள் கூட்டுத்தாபனங்கள் சபைகள் போன்றவற்றின் அலுவலகங்களில் காணப்படும் பெயர்ப்பலகைகளில் நாளுக்கு நாள் தமிழ் எழுத்துக்கள் உருமாறியும் பிழையாகவும் எழுதப்பட்டுவருவதை கானக்கூடியதாக
கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு விதிகள் பற்றி இரு தரப்பும் பேசித் தீர்மானிக்கப் படும்" என்று தலைவர் தனது கடிதத்தில் (důl Geismrti, finarian Ja பிரதிநிதிகளோடு நடைபெறும் பேச்சில் போர் இடைநிறுத்தம் குறித்து முக்கியமாக ஆராயப்படும். இவ்வாறு புலிகள் தமது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளனர்.
வந்திறங்கவேண்டும் முடிவு செய்தனர்.
காமினி திசாநாயக்கா கொலையான போதும் அரசப் பிரதிநிதிகள் பேச்சுக்கு வரு வார்கள் என்றே புலிகள் எதிபார்த்தர்களாம் அதனால் காமினி கொலைக்கு மறுநாள் சென் ஜோன்ஸ் மைதானத்தில் அரச பிரதி நிதிகளை எதிபார்த்து புலிப் பிரமுகர்கள் காத்திருந்துவிட்டு திரும்பிச் சென்றார்கள்
என்று புலிகள்
னகரத்தினம் அவர்கள் தமது சொந்த

Page 4
(ஏறாவூர் நிருபர்)
என்று எண்ணத்
ஒரு சோதனையோ தோன்றுகிறது.
Iட்டக்களப்பில் பொருட்களின் விலைகள் திடீரென உயர்ந்துள்ளன. பச்சை மிளகாய் ஒரு கிலோ 150+, செத்தல் மிளகாய் 140A அரிசி ஒரு கொத்து 204, சீனி ஒரு கிலோ 324 பருப்பு 33-37A ருபா
வரை உருளைக்கிழங்கு 80/= ரூபா என்ற கள் வழங்கப்படும் என்று கூறப்பட்ட விதத்தில் உயர்ந்துள்ளன. தொடரான போதும் இடத்துக்கிடம் நிவாரணப் பொருட் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு துன்பத்தில் கள் குறைத்தும் வழங்கப்பட்டுள்ளன.
(LDsör SOTITÄT கிற்பிட்டியிலிருந்து மன்னாருக்கு கப்பலில் பயணம் செய்வோர் அதற்கான அனுமதிச் சீட்டைப் பெறுவதற்குப் பலத்த சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிகிறது.
காலை 9 மணிக்கு வழங்கப்படும் இந்த பயண அனுமதிச்சிட்டிற்காக நள்ளிரவு 12 மணி முதல் காத்து நிற்க வேண்டிய அவல நிலையுள்ளது
அண்மையில் கப்பல் பயணச் சீட்டுக்காக நள்ளிரவு முதல் சுமார் 70 துக்கும் மேற்பட்டோர் காத்து நின்றனர்.
எனினும் டிக்கட் வழங்கும் நேரம்வரை காத்து நின்ற இவர்களில் 27 பேருக்கு மட்டுமே டிக்கட் வழங்கப்பட்டது. இது மன்னர் அரசாங்க அதிபரின் உத்தரவு என்றும் அறிவிக்கப்பட்டது
ONGINGUM għaldamaJul filla||Ujir||I||I||
(ஏறாவூர் நிருபர்)
ஏறாவூர்-ஆறுமுகத்தான் குடியிருப்பு கலைமகள் வித்தியாலயத்தில் மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியைகள் நால்வர் வாய்த் தர்க்கத்திலிடுபட்ட நகைப்பிற்கிடமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இறுதித் தவனைப் பர்ட்சை நடந்துகொண்டிருக்கும்போது BIL). ஆசிரியைகள் பலமாகக் கதைத்துக்கொண்டிருந்திருக்கிறார்கள் : கண்ணுற்ற மற்றொரு ஆசிரியை கதைத்துக்கொண்டிருந்த மூவரையும் எச்சரித்திருக்கிறார். இவ்வேளையில் பலமான வாய்த் தர்க்கம் ஏற்பட் டிருக்கிறது. இச்சம்பவம் பல வளர்ந்த மாணவர்கள் முன்னிலையில் இடம் பெற்றிருக்கிறது. மாணவர்கள் இச்சம்பவத்தைக் கண்டு திகைப்படைந்து பர்ட்சையில் திணறிப்போயிருந்திருக்கிறார்கள் மாணவர்களையும் பாராது பர்ட்சையையும் பாராது ஆசிரியைகள் தர்க்கத்திலிடுபட்டு சம்பவம் முற்றியதை அறிந்த அதிபர் சம்பந்தப்பட்ட ஆசிரியைகளை அழைத்துக் கண்டித்திருக்கிறார்.
இது பற்றிக் கருத்துத் தெரிவித்த பெற்றார் ஆசிரியர்களின் சொல்லும் செயலும் மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டும் இவ்வாறு மாணவர்கள் முன்னிலையில் ஒழுக்கம் தவறி நடந்துகொள்வது கண்டிக்கத் தக்கதும் வேதனைக்குரியதுமாகும் ஒழுக்க நெறிமுறைகளைக் கற்பிப்பவர்கள் ஒழுக்கம் தவறலாமோ என்று கேட்கிறார்கள்
Y BRIGHT TRAINING CENTRE is s-27 FIRST FiooR collowBo cens \"ತಿತ್ಲೆ?"}ಿಜ್ಡQ:Box16
OLOMBC、臀3郸770萎 BR ன் தபால் மூலம் கல்வி நெறிகள் 90நாட்களில் பேச்சு ஆங்கிலம் 90 நாட்களில் பேச்சு சிங்களம் 5ம் ஆண்டு மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை முன்னோடி பயிற்சியும் வெகுமதியும் கடைக் கணக்கு எழுதும் முறை (Method of Book-keeping) Associotion certified Book - Keepers (London Exon) Effective English with Gronnor (Senior/Junior) Scheme (பாடசாலை மாணவர்களுக்கான இலக்கணப் பயிற்சி
G.E.E (O.L)முன்னோடி பயிற்சி
மாபெரும் மலிவு விற்பனை
பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரையிலான அனைத்து வகை புத்தகங்களும் மலிவு விலையில் கிடைக்கும்
இதே வேளை 5 பேருக்கு மேற்பட்ட குடும்பமொன்றிற்கு வெள்ள நிவாரணமாக 180 ரூபா பெறுமதியான உணவுப் பொருட்
துவண்டு போயுள்ள மக்களுக்கு இதுவும் மட்டக்களப்பு புதூரில் 5 பேருக்கு மேற்பட்ட
தேனகச் செய
திட்டம்:
50% கழிவு நீக்கி A
முன்னோடி பயிற்சி Follou Me - 9 16.00 Follow On- Mayurel 2000 கணிதம் 6000 MoyUrei || 2000 தமிழ் 55.00 Rolou Me Exom Guidel 95.00 || LOGONIT DESEM 9500 exom Guide | 9500 |(Upípollon 2000 Erom Guidel 95.00 60.00 Follow Me Again 2000 Follow Me Again 2000 | 100பெறுமதியான புத்தகத் தொகுப்பு
700 0ே விற்கப்படும் 7A. * தொகுப்பு தில்லை மோகனின் 08
Selection 25 An A
90 நாட்களில் சிங்களம்
25% கழிவு நீக்கி OMOS 2000
60. ||နီနိုု g"°H*5 |QMQS– 23,4 2509 DaSLIL09 OMOS. 5 37.50
OMOS. 6 37.50.
விசி டுேகளும் 170.00 LSYL0a LL S S S S S S S S S S S - lot'A':Ë SË "醬தொகுப்பு
மது மலிவு விற்பனை ாே600 EேE010ல் மாத்திரமே 31.1995 வரை நடைபெறும் மாணவர்கட்கு நேர அட்டவணை வாய்ப்பாடு இலவசமாக வழங்கப்படும்
BRIGHT BOOKCENTRE (PVT) LTD
0GG SLLLLLLSLS SLLLLSS SS SS SSLSSSLLLLLL
NIRAL SUPER MARK E PONNAMBAAVANESA. COMPLEX, P.O.BOX15 ONLEASSDEROAD) COLOMEO 11, T.P. 30 COOMBO.
குடும்பமொன்றிற்கு அ கிலோ, பருப்பு 14 கிே தீப்பெட்டி-1 உம் ெ இதே வேளை ஏறா மேற்பட்ட குடும்பமொ அரிசியும், 2 கிலோ சீ டுள்ளன. மட்டக்களப் அனேக பகுதிகளில் நிவாரணம் கொடுபட
BEFITEANGANGI அறவீடு
காத்தான்குடி பிரதேச IIILE) JALILID : @[]; பிரதேச செயலர் தலை நோக்கம் செயற்பாடு, சுற் விளக்கங்கள் அளிக்கப்ப மட்டக்களப்பு-நகரை அ jõEDU திட்டமொன்றை 麗
GO LÉILIGÓT. GBg. GBLJf6öILJ Cysylw68ygl #? தினமும் சுத்தப்படுத்தப் தொழிலாளர்களை இை பல்வேறு பகுதிகளையு ஆரம்பமாகியுள்ளது. மட்டக்களப்பு மாநகரசை அறவிடப்படாது தேக்க அறவிடும் பணியை உத்தியோகஸ்தர்கள் மேர் மாநகர சபைக்கு வரியி இருந்து வந்துள்ளமைை பேரின்பநாயகம் அவர்க ஒருமுகமான தீர்மானத்தி எடுக்கப்பட்டதாக தெரிவு மட்டக்களப்பு மாமாங்கே புதிய
வருகிறது. இதற்கென 5 Éill:2LII: முதல்கட்ட வேலைகள் பூர்
ஆரம்பமாகியுள்ளன. மட்டக்களப்பு மாநகர GUMIJETNio: பலநோக்குக் கூட்டுறவுச் ஊடாக வெள்ள நிவாரண ளது. உலர் உணவாக தல அரிசிமாவை விநியோகி மட்டக்களப்பு பலநோக் சபைத் தலைவர் திரு.என் கருவப்பங்கேணி பகுதிக்கு சீனி, பருப்பு போன்ற ெ மொத்த விற்பனை நிலைய கொழும்பிலிருந்து இப்பெ எடுக்கப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு-செயின்ட் ே வருடாந்த
இலங்கைக் குடியரசின் மூ
1 தொழில் தேடிக்கொண்
2. சுய தொழில் பார்ப்பவர்
3. தொழில் செய்து கொண்
மொழி முலம் முதன் வெற்றிகரமாகப் பயிற்று மாதகாலப் பயிற்சிப் பா
கட்டாயமில்லை. உயர்தர LDIT60Touis Léile)]|[0 L006. இடம்- பிரின்ஸ் கல்
பொது விவேகம் எளிய கணிதம் கொ
பாடநெறியினை பின்பற்றலாம். பின்வரும் தொழில்களைப் பெறவும் பதவி உய
* ACCOunts Cerks Tax ASSi
Bank Clerks * Wages C CoSt Clerks * Store Kee
* Stores Clerks * B00k Ke
ஞாயிறு தினங்களில் மட்டு பயிற்சியை வெற்றிகரமாக செயன்முறை பயிற்சியும் வ Gajara Diras ETF. E.
WOUCHERS, CASH பின்பற்றுவோர் இடையி CLERICAL EXAM,
DIRECTOR Ol
FINANCIALTR
S-71, 3rd FLOOR (CENTRALS COLOMBO-1
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|ffl|dfl 3 f,7GBGJIT, LDII 2 லா, சீனி 14 கிலோ, பழங்கப்பட்டுள்ளன. வூரில் 5 பேருக்கு ன்றிற்கு 512 கிலோ னியுமே வழங்கப்பட் பு மாவட்டத்தின் இன்னமும் வெள்ள 1776,062006). L
Ligi Glgian
சுற்றாடல் ஊக்குவிப்புக் குழுக் தச செயலக மகாநாட்டு மண்டபத்தில் மையில் நடைபெற்றது. குழுவின் றாடல் பிரச்சினை ஆகிய தொடர்பான LL GOT. குபடுத்தி துப்புரவாக வைத்திருக்கும் டக்களப்பு மாநகர முதல்வர் யகம் மேற்கொண்டுள்ளார். புதிய டைத் தெருப் பகுதி இரு தடவைகள் படும். சுகாதார, மராமத்துப் பகுதி ணத்து ஒரே வேளையில் நகரின் ம் துப்பரவு செய்யும் திட்டம்
பைப் பிரிவில் பல ஆண்டுகாலமாக நிலையிலிருந்த சோலைவரியை மாநகரசபையின் வரி அறவிடும் கொண்டுள்ளனர். 37 இலட்ச ரூபா |றுப்பாளர்களால் செலுத்தப்படாது ய மாநகர முதல்வர் செழியன் ள் அறிந்துகொண்டபின் சபையின் ன்படி வரியை அறவிடும் இம்முடிவு s:55Ts. ஸ்வரர் சிக்கனக் கடனுதவிச் சங்கம் ன்றை மாமாங்கத்தில் அமைத்து இலட்ச ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. த்தியாகி, இரண்டாங்கட்ட வேலைகள்
பைப் பிரதேசத்தில் மட்டக்களப்பு சமாஜம் கூட்டுறவுக் கிளைகளின் உதவிகளை வழங்க ஆரம்பித்துள் ா ஒருவருக்கு 12 ரூபா பெறுமதியான த்து வருகிறது. த்தகவலை தக் கூட்டுறவுச் சமாஜ இயக்குநர் சுந்தரேசன் தெரிவித்தார். முதலில் இந்நிவாரணம் வழங்கப்பட்டதாகவும், பொருட்கள்-மட்டக்களப்பு கூட்டுறவு த்தில் கையிருப்பில் இல்லையென்றும் ாருட்களைப் பெற்றுத்தர நடவடிக்கை
அறியப்படுகிறது. மரிஸ் மொன்டிசூரி பாடசாலையின் விழாவும் பரிசளிப்பு வைபவமும்
அரச விழாவி
கிடந்த 0.12.94ல் பொகவந்தலாவை சென்ட் மேரிஸ் தமிழ் மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு ம.மாதமிழ் கல்வி அமைச்சர் திரு புத்திரசிகாமணி அழைக்கப்படவில்லை. இந்த விடயம் தற்போது விவகாரமாகியுள்ளது. மாகாண சபையின் கல்வி அமைச்சின் கீழ்தான் பாடசாலை நிருவாகம் உண்டு அப்படியிருந்தும் ஒரு தொழிற் சங்கத்தின் (மலையக மக்கள் முன்னணி) கொடியும் தேசியக் கொடியும் அப்பாடசாலையில் தொங்கவிடப்பட்டது வேண்டாமெனவும் புத்திரசிகாமணி சபைக் கூட்டத்தின்போது கண்டித்து பேசினர். இது குறித்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அமைச்ச சபையில் சுட்டிக்காட்டினார். பிரதி அமைச்சர் ஒருவர் (திரு சந்திரசேகரன்) கண்டி உதவி இந்தியத் தூதுவர் ஆகியோர் அங்கு வந்ததன் மூலம் மாகாண
றக்கணிக்கப்பட்ட செயல் சரியல்ல எனவும் சபையில் உறுப்பினர்க
a) Soli Gas TiO2
கண்டி நிருபர்)
சரியல்ல எனவும் பாடசாலையை அரசியல் மேடையாக்க
கல்வி அடை
க்காட்டிவி
ரப்பு அறிவிப்பும்நிலைமாறாவிலைகளும்
(மன்னார் நிருபர்) பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம் பதவிக்கு வந்ததன் பின்னர் சில அத்தியாவசிய பொருட்களுக்கு விலைகளைக் குறைத்தது.
இவ்விலை குறைப்பின் பயனை அனுபவிக்க முடியாத நிலையில் மன்னார்த்தீவு மக்கள் காணப்படுகின்றனர்.
மண்ணெண்ணை, அரிசி, பருப்பு, மா, மாவினால் ஆக்கப்படும் பாண். பணிஸ் என்பவைகளின் விலைகள் பெருமளவில் குறைக்கப்பட்டள்ள போதிலும் சிவில் நிர்வாகத்திற்குட்பட்ட மன்னார்த் தீவில் மட்டும் இந்த விலைக் குறைப்பு நடைமுறைக்கு வராதது ஏன் தான் என்று விளங்கவில்லை. தாராபுரம் பகுதியில் ஒரு இறாத்தல் பாண் 6 ரூபாவாகவும் ஏனைய மாவினால் ஆக்கப்பட்ட பொருட்களின் விலைகள் கூடுதலாகவும் விற்பனை செய்யப்படுகின்றன.
மன்னார் சதோச மற்றும் கூட்டுறவுச் சங்கங்களில் விநியோகிக்கப்படும் மண்ணெண்ணையைத் தவிர ஏனைய சகல பொருட்களும் அதற்கான கட்டுப்பாட்டு விலைகளில்தான் வழங்கப்படுகின்றன.
கூட்டுறவு சங்கங்களில் மண்ணெண்ணை ஒரு லீட்டர் ரூபா 1650 ஆகும். தனியார் கடைகளில் 30 ரூபா வரையும் விற்கப்படுகின்றது.
மின்சாரம் இல்லாத மன்னார்ப்பகுதியில் அதிகளவில் மண்ணெண்ணை பயன்படுத்தப்படுகின்றது. எனவே ஏனைய பகுதிகளைப் போன்று மன்னாரிலும் உடனடியாக விலை குறைப்பு செய்யப்படுவது அவசியமாகும்.
டிசம்பர் மாதம் ம்ே திகதி பிற்பகல் 2.30 மணிக்கு மட்டக்களப்பு சாள்ஸ் மண்படத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாநகர முதல்வர் திருசெழியன் ஜே.பேரின்பநாயகம் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்பித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்களுக்கு உபத்திரவமாகவுள்ள நுளம்புத்தொல்லையைக் கட்டுப்படுத்தமல Lugana, NGADLERFih பேகோன் தெளிமருந்தை மாற்றீடாக பாவிப்பதற்கு மூன்று இலட்ச ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு செயலகத்தில் 2. தவி: நடைபெற்ற மகாநாட்டில் சமூகநலத்துறை சுகாதார அமைச்சர் ஏ.எச்.எம்.பெளசி இத்தகவலைத் தெரிவித்தார். மட்டக்களப்பு மேற்குப் புறக் கிராமங்களின் மருந்தகங்களில் AMPulig கடமையாற்ற ஏ.எம்.பிமார் இல்லாத குறையை நீக்குவதற்கு AIDOĞIMI:"2" நலத்துறை அமைச்சர் ஏ.எச்.எம்.பெளசி ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளார். தோட்டப் பகுதிகளிலிருந்து வேலை வாய்ப்பை இழந்துள்ள 59 பேர் இப்பிரதேசத்தில் நியமிக்கப் படுவரென தெரிவிக்கப்பட்டது. மட்டக்களப்பு இந்து மகளிர் மன்றத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா மகளிர் மன்ற மண்டபத்தில் டிசம்பர் மாதம் 3ந் திகதி நடைபெற்றது. மட்டக்களப்பு மாநகர முதல்வர் திரு.செழியன் ஜே.பேரின்பநாயகம் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.
LuísařGdüų Glyn:
நன்றாம் நிலை தொழில் வாய்ப்பு கல்வி நிறுவனமாக பதிவு செய்யப்பட்டது. RINO.WA 3596
PLOMAIN FINANCIAL TRAINING
தித்துறையில் டிப்ளோமா பயிற்சிப் பாடநெறி
டிருப்பவர்களுக்கு பரீட்சை முடிவுகளை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு களுக்கு அல்லது சுயதொழிலில் ஈடுபட விரும்புகின்றவர்களுக்கு. ாடிருப்பவர், எனினும் முன்னேற வாய்ப்புக்களை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு தமிழ் முறையாக இப்படியான ஒரு பாடத்திட்டத்தை வகுத்து இதுவரையில் ஏழு தொகுதியினர்களை வித்த அனுபவமிக்க பட்டயக் கணக்கறிஞர்களால் (CHARTERED ACCOUNTANTS) டநெறி மீண்டும் 15.01.1995ல் ஆரம்பமாகின்றது. ஆகக் குறைந்த கல்வித் தகைமை .ேC.E.OL, ஆனால்
வகுப்பில் கற்போருக்கான உசாத்துணை பாடநெறி. மைப்பரிசில் பரீட்சையும் 15.01.95, அன்று காலை 9.00 மணியளவில் லூரி (கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தையடுத்து)
ண்டமைந்த புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களுக்கு இலவசமாகவும், அரை கட்டணத்திலும் இப்பயிற்சி
ர்வு பெறவும் இப்பயிற்சி நெறி பெரிதும் உதவும்.
Θήβ 06
கற்பிக்கப்படும் பாடங்கள்
stants Accounts Executives *நிதிக்கனக்கியல் Financial Accounting
* கணக்காய்வு Auditing
TKS
|erk Accounts ASSistants * வரி விதிப்பு Taxation
pers Audit Clerks * fliyug, assooraj, flusio Cost Accounting
pers General Clerks *ஆங்கிலம் Business English
ம் வகுப்புக்கள் நடைபெறுவதால், தூர இடங்களில் இருப்பவர்களும் இலகுவில் பங்குபற்றலாம்.
பூர்த்தி செய்வோருக்கு பெறுமதியான சான்றிதழ்
தமிழ் மொழி மூலமான பூரண விளக்கம்
PF, GRN, PRO, MRF, INVENToRY REcoRD, LEDGER sheets, LLLLLLLLS LLLL LLLLGLLLLLLL TTTTTT TTTTTS TTT TTT
ல் வேறு ஏதேனும் பரீட்சைக்குத் தோற்ற விரும்பினால் (உ+ம்) 0ேWERNMENT
GovT, TEACHERS EXAM, BANKERS ENTRANCE EXAM etc. aria,
ழங்கப்படும்.
பிற்சி அளிக்கப்படும்.
F STUDIES, AINING BASE
JPER MARKET COMPLEX)
விபரங்களைக் கொண்ட கையேட்டினைப் பெற விரும்புவோர் தெளிவாக சுயமுகவரியை எழுதி ரூபா 3/= முத்திரையுடன் தொடர்பு கொள்ளவும் (நேரில் பெற விரும்புவோர் ஞாயிறு தினங்களில் மட்டும் பிரின்ஸ் கல்லூரிக்கு வருகை தரவும்)
விப்பு- இலங்கையில் எமக்கு வேறு எந்த இடத்திலும் கிளைகள் கிடையாது.
Advty
『I25-31。1994

Page 5
எதிரணியில் இருந்து விமர்சிப் பால் வசதி ஆளும்கட்சியான
கிடைப்பதில்லை. பொதுஜன முன்னணிக்கு தெளி ப் புரிந்துள்ள விசயம் அது ஆட்சியை ஸ்திரப்படுத்துக்கொள்ள ன்னரே வேலை நிறுத்தங்கள் வடித்து அரசாங்கத்திற்கு தலை வலியை ஏற்படுத்தி வருகின்றன.
இடதுசாரி சிந்தனை கொண்ட அரசாங்கம் என்ற கருத்தை வேலை நிறுத்தங்கள் பலவீனப்படுத்தி வருவது தான் அரசாங்கத்திற்கு கவலை தரும் விடயமாக இருக்கிறது.
ஐக்கிய தேசியக் கட்சிதான் வேலை நிறுத்தங்களின் பின்னணியில் இருப்ப
தாக ஜனாதிபதியே குற்றம்சாட்டி யிருக்கிறார்.
அதில் உண்மை இல்லாமல்
இல்லை ஆளும் கட்சிக்கு மிக வசதியான சூழ்நிலையை எதிர்க்கட்சி ஏற்படுத் திக்கொடுக்கும் என்று எதிர்பார்க்க (UPLG). UTTØJ,
நீங்கள் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் சுலபமாக ஆட்சி நடத்துங் கள், நாங்கள் எதிர் வரிசையில் கைகட்டிக் கொண்டிருந்து பார்த்துக்கொண்டிருக் கிறோம் என்று எந்தவொரு எதிர் கட்சிதான் சொல்லப்போகிறது?
ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருந்தபோது சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இடதுசாரிக்கட்சிகளும் வேலை றுத்த இயக்கங்களில் முன்வரிசையில் நின்றார்கள்
அப்போது ஐக்கிய தேசியக் கட்சியும் இது மாதிரித்தான் சொன்னது"ஆட்சியை குழப்ப எதிர்க்கட்சிகள் திட்ட மிடுகிறார்கள் தொழிலாளர்களைத் தூண்டி விடுகிறார்கள்" என்று சொன்னது
ஆனாலும் இன்றைய வேலை நிறுத்தங்கள் அனைத்துக்கும் ஐ.தே.கட்சி மீது மட்டுமே அரசு முழுப் பழியையும் போடுமானால் அரசியல் சாயம் பூசும் முயற்சியாகிவிடும்.
Türtöö)
கொடுத்திருக்காம் வெகுஜ் பிரதிபலிக்குதாம் வேலை நிறு வெளிப்பாடுதானாம்
அம்பாறையிலை கட்டர் பெற்றது தேனக சிங்கத்தாருக்கு ராதாவை எதிர்த்து நின்று முக்குை கிங்கத்தார் தட்டிக்கொடுத்து அ கேட்கவேனும் எண்டு சொல்
கு கல்வி கம்ப்
ITITIIi.25-31,1994
வருவார் அங்கு வேண்டும்
திட்டமிட்டு காய்களை நகர்த்துமளவுக்கு ஐக்கிய தேசியக் கட்சி இன்னும் தன்னைத் தயார்படுத்தவில்லை என்றே தெரிகிறது
காமினி உயிரோடிருந்திருந்தால் இன்றைய வேலைநிறுத்தங்களில் புகுந்து விளையாடியிருப்பார் என்பதில் சற்றும் சந்தேகமில்லை.
தட்டிக்கொடுத்து தூண்டிவிட்டு காய் களை நகர்த்தி வித்தைகாட்ட ரணில்
விக்கிரமசிங்க இனித்தான் அனுபவம் பெறவேண்டியிருக்கிறது.
அதற்காக தூண்டிவிடும் கலை தெரிந்த
வர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இல்லை
யென்று கூறிவிட முடியாது.
னால் தேர்தலில் பட்ட அடிகளில் இருந்து மீள்வதற்கு அவர்களுக்கு அவகாசம் தேவைப்படுகிறது. அந்த அவகாசத்தை தேடிக்கொண் டிருந்தபோது வேலை நிறுத்தங்கள் வெடித் தமையானது அவர்களுக்கு உற்சாகமான காரியமாகிவிட்டது.
ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு கிடைத்த அமோக பெரும்பான்மையால் அதிர்ச்சி யடைந்துபோயுள்ள தனது கட்சியை நம்பிக்கை யூட்டி தட்டியெழுப்பவேண்டிய பொறுப்பை ரணில் சுமக்கிறார்.
பொதுஜன முன்னணியை பிடித்து உலுக்குவது ஒன்றும் பெரிய விசயமல்ல, பெரும்பான்மை வாக்குகளைக் கண்டு அஞ்சத் தேவையில்லை என்று ரணில் 560.5 கட்சியினருக்கு உறுதியூட்ட வேலை நிறுத் தங்கள் 1715–1075 p6ʻiTGI6OT.
அரசாங்கம் தனது திறமையை நிரூபித்தாக வேண்டும்
பின் வேலை என்று செல்வ தோடு மட்டு நிறுத்திக் Ст Сэц
-- th, எனவே-தொழிற் சங்கங் களோடு பேசி தீர்வு எண் பதில்தான் அரசாங்கத்தின் திறமை தங்கியுள்ளது.
ஆட்சிக்கு வந்தவுடன் எதிர்கொள்ளும் முதல் நெருக்கடி Бт6ітш5 т60 அரசாங்கம் நெளிவு சுழி ашпа, для 535шта Сарыжаз
டும்.
17d0 ܥܪܘܒ ܘܝܘ?
முதற்கோனல் முற்றும் கோணல் என்பதுபோல அரசின் திறமைமீது மக்களது சந்தேகம் ஏற்பட்டுவிடும் அதனை அரசு விரும்பாது எனவே தமது கொக்கை களை நிறைவேற்ற இதுவே நாம் என்று தொழிற்சங்கங்கள் நினைக் -
அதே சமயம், ஆட்சி வந்தவுடன் முச்சுவிடவே சந்தர்ப்பம் கொமல் கழுத்தைப் பிடித்தால் எப என்று மக்கள் நினைப்பது அரசுமி அனுதாபம் ஏற்படுத்தவும் செய்யும்.
அதனால்தான் ஐ.தே.கட் வேலை
நிறுத்தங்கள் பற்றி தனக்கு அறவே
தொடர்பில்லாத மாதிரி காட்டிக்கொள்கிறது.
நியாயமாகப் பார்த்தால் உதகால அரசாங்கத்திற்கு எதிராக வெடித்திருக்க வேண்டிய வேலை நிறுத்தங்களும் மாணவர்
ܘܵ9Mܝ
G. 鷺
தத் தேர்தலஇந்த லி வருகிறாராம் லீலையா
தவியும் அதி:
(2)
எம் தன்னைவி யாரும் மட்டும் சத்தியமாக் கொல்லுறள்
நவாச் சுருட்டிப் ே
இந்த
விடுதிப் LĴOJ &##606 அரசாங்கம் எதிர்கொ டுள்ளது.
இந்த வேலை நி நடந்துகொண்டிருக்குப் அரசின் காலத்தில் அர இலக்கானவர்களின் ெ கூட்டத்தை அமைச்சர்த வும், பிரதியமைச்சர் அ நடத்தி முடித்திருக்கி அந்த அமைப்பின் மூலவர்களாக இருக்கி பொருட்களின் வி படுத்தும் விவகாரமும் மீறிப் போய்க்கொண்ட
"UTGöy Galaxocayev) திருக்கத் தேவையில்ை டோம் என்று ஆளும் க பேசப்படுகிறது. பால் பரவலான அதிருப்தி காரணம்
பத்திரிகைச் சு வற்புறுத்திக் கூறிவரு காகித விலை வாரா
கட்டுப்ப ருக்கிறது.
உலக சந்தையில் விலை ஏறியிருப்பது கூட, அதனை சாக்கா அச்சடிக்கும் தாள் வ வியாபாரிகள் தம் எண் கொண்டிருக்கிறார்கள் தாள் விலையேற்ற களை உயர்த்திவிட்டது விலை குறைப்பை ே விலை ஏற்றம் சரிசெ போகிறார்கள். விலை செலவைக் கட்டுப்படு இல்லாமல் போகிறது. போல் அரசுமீது சே 2.57UG037LDIT5. U ரூபாவால் குறைந்திரு ஏற்றத்தால் பத்திரிை ரூபாயை அதிகரிக்க விட்டது. பாண் வாங்கு யும் வாங்குகிறார்.
இவ்வாறுதான் ஏ விலையேற்றமும் மக்
உலக சந்தையில் அரசால் கட்டுப்படுத் d. 6Teensflå) af Mage செல்லாமல் கட்டுப் தேவையும் பொறுப்பும்
ஒரு வருட கால கிறார் ஜனாதிபதி
முன்னாள் பிரிட்டி வில்சன் பாராளுமன் ஒன்றை எதிர்கொண்ட மாறு கூறினார் ஒ அரசியலில் நீண்ட
நமது ஜனாதிபதி கோருகிறார். புதிதாக அரசுக்கு அது வற்றையும் தட்டி வேண்டியதைக் க ஊன்றிக்கொள்ள ஒ படும்தான்.
ஆனால், எல்லா இல்லை. அந்த ஒரு கட்சி கைகட்டிக்கெ
டெக்கு |jစ္ဆာန္တိ ဗျွိချွံ 泷 -
கொண்டவரின் லீலைகளும் பிற
விரமாய் திரட்ட
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

களையும் புதிய ாளவேண்டி ஏற்பட்
பத்தங்கள் ஒருபுறம் போது கடந்தகால யல் பழிவாங்கலுக்கு நாழிற்சங்க ஆரம்பக் மசிறி சேனநாயக்கா லவி மெளலானாவும் ார்கள் இருவருமே தோற்றத்திற்கான DITIT36II. லைவாசியை கட்டுப் அரசின் கையை ருக்கிறது.
இப்படி குறைத் அவசரப்பட்டுவிட் சி வட்டாரத்திலேயே னின் தரம் பற்றிய கள்தான் அதன்
நந்திரத்தை அரசு போது பத்திரிகைக் வாரம் ஏறிக்கொண் நித்த முடியாமல்
பத்திரிகை காகித உண்மை என்றாலும் வைத்து பத்திரிகை லையை உள்ளூர் னம்போல் உயர்த்திக்
ம் பத்திரிகை விலை சில பொருட்களின் வறு பொருட்களின் ய மக்கள் சலித்தும் குறைப்பின் பயன் த்தும் அம்சமாக அதிருப்திகள் வழக்கம்
கிறது. ண் விலை ஒரு கிறது. தாள் விலை ககள் யாவும் ஒரு வேண்டி ஏற்பட்டு பவர்தான் பத்திரிகை
னைய பொருட்களின் ளை பாதிக்கின்றன.
ஏறும் விலைகளை முடியாது. ஆனால் ஒரு அளவுக்கு மேல் படுத்த வேண்டிய அரசுக்கு இருக்கிறது. அவகாசம் கேட்டிருக்
பிரதமர் ஹரோல்ட் றத்தில் நெருக்கடி சமயத்தில் பின்வரு ரு வாரம் என்பது .÷.¬ ¬
ருவருடம் அவகாசம் பொறுப்பேற்றுள்ள சியம்தான் எல்லா படுத்தி, கழிக்க கால்களை திடமாக வருடம் தேவைப்
அரசின் கையில்
வருடத்திற்குள் எதிர்க் ண்டிருக்கப் போவ
தில்லை. புதிய பிரச்சனைகள், அரசு எதிர்பார்க்காத கோணத்தில் இருந்து வரக்கூடும்.
மிக முக்கியமாக இருக்கவே இருக்கிறது இனப்பிரச்சனை.
தமிழ் கட்சிகள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும் ஆளும் கட்சிக்கு எதிராகக் கை உயர்த்தப் போவதில்லை.
வேண்டுமானால் பொது மேடைகளில் "அரசை வீழ்த்த தயங்கோம்" என்று ஜோக் விடக்கூடும். பின்னர் பின் கதவால் சென்று கைகுலுக்கிக்கொள்வார்கள்
ஆனால், புலிகள் அப்படியல்ல. தன் வலி மாற்றான் வலியறிந்து வியூகம் வகுத்து செயற்படும் உத்தியில் தேறியிருக்கிறார்கள். தென்னிலங்கையின் அரசியல் தலை விதியை தான் நினைப்பதுபோல் எழுதக் கூடிய ஒரே ஒருவர் பிரபாகரன்தான்.
அரசாங்கம் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் புலிகளால் கவனிக்கப்படுகிறது.
முன்னர் தமிழ் காங்கிரஸ் தமிழரசுக் கட்சி பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி போன்ற கட்சிகள் யாவும் அரசுக்கு எதிராகப் பேசுவார்கள். தமிழ் பகுதிகளுக்கு அரசு பிரதிநிதிகள் சென்றால் கறுப்புக்கொடி காட்டுவார்கள்.
பின்னர் ஒருநாள் தாமே முன்நின்று அமைச்சர்களுக்கு வரவேற்புக் கொடுப் LITEIJ.G.T.
ஆனால், இப்போது நிலைமை வேறு விதமானது அரசோடு பேச தயார் என்று புலிகள் சொன்னாலும்கூட அரசின்மீது தமிழர்கள் நம்பிக்கை கொள்வதை புலிகள் விரும்பவில்லை.
முதற்கட்ட பேச்சுக்கு யாழ் சென்ற அரசுப் பிரதிநிதிகளை கையசைத்து யாழ் மக்கள் வரவேற்றது புலிகளுக்கு கசப்பைக் கொடுத்திருக்கிறது.
அதனால் அந்த பிரதிநிதிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகொப்டர்கூட புலிகளின் பிரசார சாதனங்களிடம் வாங்கிக்கட்டிக் கொண்டிருக்கிறது.
அரசிடம் பல ஹெலிகொப்டர்கள் இருக்கின்றன. சாவகச்சேரியில் பொது மக்கள்மீது ஹெலியில் இருந்து துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டது.
உடனே புலிகளின் குரல்" வானொலி இப்படி சொன்னது: "சிறிலங்கா அரசுப் பிரதிநிதிகளை பேச்சுக்காக ஏற்றிவந்த ஹெலிகொப்டர்தான் Field, Garfula. அப்பாவி மக்களை சுட்டது" என்று அறிவித்தது.
இலங்கை அரசின் பிரதிநிதிகள் மட்டு மல்ல, அவர்களை ஏற்றிவரும் வாகனங் கள்கூட அபிமானத்தைப் பெற்றுவிடக்கூடாது என்பதில் புலிகள் கவனத்தோடுதான் நடந்துகொள்கிறார்கள்
தமிழர்கள் தங்களைத்தவிர தாங்கள் கூறுவதைத் தவிர வேறு எவரையும், எந்த கருத்தையும் ஏற்கமாட்டார்கள் என்னும்
ாம் அண்ணரும் இரண்டு எழுத்தர
தெரியாதோ அவரின்
வன்முறையைத் துண்டு பாட்டு என்டு நினை
முறையைக் கொல்லுற் பாட்டு
நிலமையை எவர் மீற நினைத்தாலும் புலிகள் அனுமதிக்கத் தயாரில்லை.
புலிகள் மட்டுமல்ல, எந்தவொரு போராடும் அமைப்பும் இவ்வாறான ஒரு நிலையைத்தான் மேற்கொள்ளும் தமிழ் சினிமாவில் வருவது போல, எதிரியிடம் ஒரு வாளைத் தூக்கி கொடுத்துவிட்டு சண்டையிடுவது மாதிரி போர்த் தந்திரம் அமைய முடியாது.
ஆனால், தமிழர்களின் நம்பிக்கை யைப் பெறவேண்டுமானால் அரசு தனது நம்பகமான செயற்பாடுகள்மூலம் செல்ல வேண்டும்.
அரசின் துரதிஷ்டம் GTGTGOT வென்றால், புலிகளின் ஊடாகத்தான் தனது செயற்பாடுகளை தமிழர்களிடம் கொண்டுசெல்ல வேண்டிய நிலையில் இருக்கிறது.
யாழ்ப்பாணத்தில் ஒரு செங்கல்லை நகர்த்திவைக்க வேண்டுமானாலும் புலிகளது அனுமதியைப் பெற்றாக வேண்டும். அதற்காகவே நிகழ்ச்சிநிரல் தயாரித்து ஹெலிகொப்டரில் போய் பேசிவிட்டு வரவேண்டியிருக்கிறது.
இரண்டாம் கட்ட பேச்சுக்கு அரசு தயாரானபோது புலிகள் தரப்புக்கு முன்பிருந்ததைவிட சாதகம் அதிகம்.
தென்னிலங்கை வேலை நிறுத் தங்கள் அமைதியின்மை காரணமாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் காட்டி வரும் தயக்கங்கள், ஆட்சிக்கு வந்த பின்னர் ஜனாதிபதி சந்திரிக்கா இனப் பிரச்சனை பற்றிய (BLJ54,44606 குறைத்துக்கொண்டுவிட்டது போல ஏற்பட்டுள்ள கருத்துக்கள், புலிகள் ஒருதலைப்பட்ச போர் நிறுத்தம் செய்த தாக படையினர் மூலமாகவே வெளியான செய்திகள், அதன்பின்னர் படையினரே போர் நிறுத்தத்தை மீறிவிட்டதாக புலிகள் குற்றச்சாட்டு சுமத்த வசதிசெய்து கொடுத்த படையினரது நடவடிக்கைகள் எல்லாவற்றுக்கும் மேலாக பாப்பரசரின் கொழும்பு விஜயம் ஏற்படுத்தியுள்ள மோதல் நிறுத்த அவசியம்.
ஆக மொத்தத்தில் புலிகளின் பொறுமை இப்போது அரசுக்கு தேவை. முறைத்துக்கொள்ளவோ முரண் பாடுகளை பற்றிப்பேசவோ அரசுக்கு 醬 வகையிலும் ஏற்ற தருணமல்ல
El.
ஆனால், புலிகள் நிபந்தனைகளை விதிக்க முடியும் அரசாங்கம் விட்டுக்
கொடுத்துப்போக வேண்டித்தர்ன் இருக்கும்.
புலிகளுக்கும் உடனடித்தேவைகள்
சில இருக்கத்தான் செய்கின்றன.
புதிய உறுப்பினர்கள் தொகை பெருகியிருக்கிறது. அவர்களை போர் நிலமைகளுக்கு ஏற்ப வார்த்தெடுக்க
Gle.ILISA 6.Lo uässio

Page 6
கியூ alfordofá காத்திருப்பார்கள்
தமது வீரத் தலைவர்களுக்கு கைகளை பிளேட்டால் கீறி இரத்தப் பொட்டு வைப்ப தில் போட்டி போட்டு முண்டியடிப்பார்கள்.
இளைஞர்கள்
தலைவர்கள் தடுக்கமாட்டார்கள். "கத்தி யின்றி இரத்தம் இன்றி யுத்தம் ஒன்று சந்தன் யோகேஸ் நடத்துவதே நமது நோக்கம் இர்த்தப் கியூபா மாநாட்டில் பொட்டு வைப்பது அகிம்சையை கறைப் கியூபா மாநாட் பாத்திர படுத்தும் என்று எந்தவொரு தலைவரும் வாசித்த கவிதையில் அன்று சொன்னதே கிடையாது. நாங்கள் இதழ் திருபிரபாகரனை பொலிசார் தேடிக் ஏன் சுட்டிக்காட்ட வேண்டி 83. LIII. (.. கொண்டிருந்தபோதும் அவரது தோற் யிருக்கிறது என்றால் தற்போது கட்டணித் நாங்கள் சிறகுக மத்தை அடையாளம்காணும் புகைப்படம் தலைவர்கள் சிலர் கேட்கிறார்கள், நாங்கள ஆனால் பறக்க 61396կմ பொலிசாரிடம் ருக்கவில்லை. ஆயுதம் ஏந்தச் சொன்னோம்? நமது வழி நாங்கள் அடிை அதனால் பிரபா கொழும்புக்கு அகிம்சை என்று நாடே அறியும் அல்லவா? கியூபா மாநாட்டி வருவது சுலபமாக இருந்தது. என்று கேட்கிறார்கள். அறிக்கைகள் சமர்ப்பு 1978ம் ஆண்டு கொழும்பில் பிரபாகர இன்றைய கூட்டணியில் உள்ளவர்களில் றில் இருந்த ை அக்காக காத்திருந்தவர் திரு. உமா திரு.மாவை சேனாதிராஜாவுக்கு மட்டும்தான் மகேஸ்வரனுடையது ш0дөйрөшдөйт. தீவிரவாத குழுக்களோடு கூட்டணி நடத்திய இளைஞர் ப்ே நில அளவையாளராகக் கொழும்பில் பேச்சுக்கள் பற்றியும், உறவு பற்றியும் லங்கை அரசை ஏ,
கடமையாற்றியவர் திரு.உமாமகேஸ்வரன் தெரிந்திருக்கும். புலிகள் மூவரை
தமிழ் இளை பேரவையின் கொழும்புக் கிளையிலும் தீவிரமாகப் பணியாற்றிக்கொண்டிருந்தார்.
உமாமகேஸ்வரன் பின்னர் புளொட் அமைப்பின் செயலதிபராக இருந்தவர் என்பது பரவலாக தெரிந்த *
பரவலாக அறியப்படாத விசயமும் ஒன்று இருக்கிறது. சிலருக்கு அதிர்ச்சியாக albwm Giggs. To 。
தமிழ் புதிய புலிகள் (TNT) * தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமாக மாறியபோது ஐந்துபோ கொடை செயற்குழு ஒன்று ஏற்படுத்தப் அந்த செயற்குழுவில் பிரபாகரனும் அங்கம் வகித்தார் முக்கியமானவராக இருந்தார். ஆனால் செயற்குழுவின் தலைவராக இருந்தவர் உமாமகேஸ்வரன் 1977ம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் புலிகளுக்கும் GDËGIII கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் கலந்துகொண்டவர் தளபதி அமிர்தலிங்கம்
புலிகளில் மட்டுமல்ல அக்காலகட் பத்தில் இயங்கிய சகல தீவிரவாத தமிழ்
விபரமும் அவருக்குத்தெரியும்
ரவான ஒருவராகவே தீவிரவாத : பலரால் கருதப்பட்டார்.
அமுதரும் அந்த கருத்துக்கு ஏற்பவே நடந்துகொண்டார்
தந்தை செல்வா காலத்தோடு அகிம்சை வழியில் மட்டுமே பிரச்சனை களைத் தீர்க்கும் காலகட்டம் முடிந்து விட்டது.
தளபதிஅமுதர்தலைமையில் ஆயுதப் போர் முளும் என்று ளைஞர்கள் நம்பினார்கள்
7ம் ஆண்டு நடைபெற்ற இனக்கல் வரத்தை அடுத்து அமுதர் பொதுக் கூட்டங்களில் ஆவேசமாகப் பேசினார்: தமிழர்கள் சிங்களப் படைகள் மீது நம்பிக்கை இழந்துவிட்டனர் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள தமிழர் கள் தமக்கென்று ஒரு சொந்தப் படையை உருவாக்கிக்கொள்ளும் அவசியம் ஏற்பட்டு விட்டது"
கரகோசம் வானைப் பிளக்கும்.
அமுதர் உட்பட மு. சிவசிதம்பரம் போன்றவர்களும் அமர்ந்திருந்த பொதுக் கூட்டமேடைகளில் கவிஞர்காசி ஆனந்தன் E I της
பலஸ்தீன விடுதலை இயக்கத்தைப் போல் இங்கும் ஓர் இயக்கம் உருவாகும் அது வானை அதிரவைக்கும்.
தலைவர்கள் புன்னகைத்தபடி இருப்
பொதுக்கூட்ட மேடைகளில் நீண்ட
வேண்டிய அவசியம் இருக்கிறது.
தமிழ் மக்களின் பிரதிநிதிகள் புலிகளே என்பதையும் புலிகள் அரசியல்-இராணுவ சக்தி என்பதையும் நடைபெறும் பேச்சுக்கள் வெளிப்படுத்திக்காட்டும்
ராஜீவ் காந்தி கொலையோடு பிரபாவை தேடப்படும் ஒருவராக இந்தியா அறிவித் திருக்கிறது.
அதன் மூலம் பிரபா ஒரு குற்றவாளி என்று இந்தியா மறைமுகமாக சுட்டிக்காட்டி
ற்கிறது.
பேச்சுவார்த்தைகள் எப்படி முடிந் ாலும், அதன் முடிவில் யாசிர் அரபாத்நெல்சன் மண்டேலா போன்றவர்களுக்கு இணையான ஒருவராக வெறுமனே ராணுவக் கண்ணோட்டம் Ο α Τείχι | TTA கருதப்படாமல்) அரசியல் மைத்துவம் கொண்டவராக பிரபா வெளியுலகில் அடையாளம் காட்டப்படவும் பேச்சுவார்த்தைகள் உபயோகமாகும்.
அதனைத்தான் பேச்சுவார்த்தையின்
குழுக்களில் இருந்த சகல இளைஞர்களின்
அமுத ஆயுதப் போட்டத்திற்கு
யூபாவுக்கு கூட்டன
திரு. மு. சிவசிதம்பரம் அவர்களும் 1977 பொதுத்தேர்தலில் இரத்தப் பொட்டு வைக்கப்பட்டவர்தான்.
கூட்டணியில் இன்றுள்ள திரு.ஆனந்த சங்கரி கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பின
ராக இருந்தவர்.
வரது வீட்டில்தான் பரந்தன் ராஜன் போன்ற ரவாத இளைஞர்கள் நடமாடினார்கள்
செல்லப்பிள்ளைகளாக இரு so இளைஞர்களைப் தலைவர்கள் சிரித்துக் கொண்டிருந்தார்கள்
தங்களைப் பார்த்து கேள்வி கேட்க ரம்பித்தபோதும், தங்கள் கட்டுப்பாட்டை 獻 இளைஞர்கள் தனிவழி சென்றபோதும் மட்டும் தலைவர்கள் 'காந்திகளாக மாறி 6ĴOLLITT 4956iT.
சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்று போதிக்கத் தொடங்கி GOTITITJ.Gi.
வேளாண்மைதங்கள் வீடுகளுக்கு வந்து சேரும் என்றால் இந்தக் காந்திகள் தீவிரவாத இளைஞர்களைக் கட்டியனைத்துக் கொண்டே இருந்திருப்பார்கள்
சிறு பிள்ளைகளை சிங்கக் குட்டிகள் என்று சிரசு தொட்டு வாழ்த்தியிருப்பார்கள்.
திரைமறைவில் நடந்தவற்றை இந்தத் தொடரில் சொல்லும்போது
"2 GOSIGOLD தானோ? என்று சிலருக்கு சந்தேகம் வரலாம். அதனால்தான் பகிரங்கத்தில் நடந்த நடைமுறைகளில் இருந்தும் எடுத்துக்காட்ட வேண்டி ஏற்பட்டது.
இனி திரைமறைவில் நடந்தவற்றுக்கு செல்வோப்
1977ம் ஆண்டு கூட்டணியின் செயலதிபர் அமுதரோடு நடந்த பேச்சுவார்த்தையில் புலிகளின் சார்பில், உமா மகேஸ்வரன், பிரபாகரன், நாகராசா, விச்சுவேஸ்ரன் போன்றோர் பங்குகொண்டனர்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொண்டு தலை மறைவு இயக்கமாக செயற்படுவது என்றும், கூட்டணியினர் நிதி மற்றும் ஆயுத உதவிகளை பெற்றுக்கொடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
அமுதர் ஒப்புக்கொண்டார். 1978ம் ஆண்டு கியூபா நாட்டில் இளைஞர் மாணவர் மாநாடு ஒன்று நடைபெற்றது.
தமிழர் விடுதலைக் கூட்டணி ஐந்து பேரை அந்த மாநாட்டுக்கு அனுப்பி
வைத்தது.
ரவாதத்தை என்றுமே தாம் ஆதரித் தது கிடையாது என்று இன்று சொல்லும்
கூட்டணியினர் அன்று அனுப்பிவைத்த ஐந்து பேரில் மூன்றுபேர் புலிகள்
தமிழ் இளைஞர் பேரவை சார்பில் மாவை சேனாதிராஜா, காசி ஆனந்தன் ஆகியோரும் புலிகள் சார்பாக, சிங்கநாயகம்,
515 Giu GDI fìÎ CBI ITIf I * (G#m_fron)
மூலம் செய்யக்கூடிய அதிகபட்ச அரசியல் ஆதாயமாக புலிகள் நினைப்பதாகத் தெரிகிறது. தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவுசெய்யும் தீவுத் திட்டம் ஒன்றை அரசால் முன்வைக்க முடியாமல் போனால் இறுதியில் புலிகளிடம் பொல்லைக்கொடுத்துவிட்டு திரும்பி வர வேண்டியிருக்கும்.
வேறு நெருக்கடிகள் காரணமாக இனப்பிரச்சனை விவகாரத்தை ஆறப்போட்டு திவு காணலாம் என்று அரசு முயலுமானால், தமிழர்களது நம்பிக்கையையும் Эртай ஜனாதிபதியும் இழக்கவேண்டி ஏற்படும் அதுமட்டுமல்ல சந்திரிக்கா மீதான் தமிழர்களது நம்பிக்கையே சிங்கள தலைவர்கள் மீதான கடைசி நம்பிக்கையாக மாறவும் வழி ஏற்படும் இனப்பிரச்சனை க்கு அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை ஐ.தே.கட்சி தற்போதைக்கு பெரும் கண்டனத்திற்கு உள்ளாக்காது என்பதுதான் அரசாங்கத்திற்கு ஆறுதலான விசயம் O
இருக்கி
அனுப்பியது அகிம்சை தான் என்று சொன் சிரிக்கத்தான் வேண்டு
கூட்டணித் தலை அகிம்சையை மறந்தது. ஆனால் காந்தி சொல் மறந்துவிட்டு பேசுவ
1977ம் ஆண்டு கூட்டணி அறிமுகப்ப களில் ஒருவர் திரு
அம்பாறை மாவட் தொகுதியில் போட்டிய ஈழம் அமைக்க ஆலை நல்ல விசயம் த. யுங்கள் என்று கூட்ட் மன்றத்திற்கு தெரிவு ச்ெ பெருமக்கள்
கனகரத்தினமு போராட்ட வரலாற்றி ஈடுபாடும் உள்ள பல வேட்பாளராக நியமித்
ICAB35).
வடலி வளர்த்தவ அனுபவிப்பது யாரே எம்பிபதவி கிடைத்த
அவரிடம் பணம் தகுதி
LLGOsfugi o இராசதுரை வெற்றி அமுதரால் சகிக்க மு போட்டிக்கு காசி மட்டக்களப்பில் நிறுத் இராசதுரை உதய காசி ஆனந்தன் தமிழ் சின்னத்திலும் போட்டி அப்போது மட்ட அங்கத்தவர் தொகுதி நியாயமாக ஒருத உறுப்பினருமாக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சியல் தொடர்
ன் ஆகிய மூவரும்
リ二 /○_。_.にエ言 "ே அல்பிரட் --
புலிகள் சார்பாக கப்பட்டன. அவற் 2)LİYİL"Ljub&göLDİ
வையினர் என்று ற்றி கூட்டணியினர்
78 županajče
துரையப்பா முதல்
5 IT Lf6?loof) 6 NGOD
ரி அனுப்பிய புலிகள்
ம் தலைவர்களின் புன்னகையும்
க்கு ஆரத்தி எடுக்கத் T6öIS ിട്ട് D.
வர்கள் பின் பற்றி வருதவி என சத்தியத்தையும் தான் தாக
u un பொதுத் தேர்தலில் டுத்திய . 1 - ܨPem7 னகரத்தி பத்தில் பொத்துவில் ட்டு அரு தமிழ்
G மிழ் அமை Eயி ைபாராளு ய்தா காளப்
D | τίτή. ல் அனுபவமும், இருக் கனக்ரை போதே அதிருப்தி
9.Gin I LOGO 6 - 13, J. 96A - 35
Iருந்தது அதுதான்
றி வா திரு. G உதைக்கூட யாதிருந்தது
ஆாதனையும் T ரியன் சினத்திலும் சுக் கட்சியின் வீடு Ísll:L- களப்பு இரட்டை
ழரும் ெ முஸ்லிம் ருவர் தெரிவாக
முஸ்லிம்களை மறந்தது.
வேண்டும்.
ஆனால் கூட்டணி உட்கட்சிப் பூசலால் இரண்டு தமிழ் வேட்பாளர்களை நிறுத்தியது. ஆனால் வெற்றி பெற்றது இராசதுரைதான்.
ராசதுரை தீவிரமாக இயங்கவில்லை
என்ற குறை இளைஞர்களிடம் அப்போது இருந்தது உண்மை.
ஆனால், இராசதுரைமீது தீவிரம் காணாது என்ற கோபம் கூட்டணிக்கு இருந் திருந்தால் கனகரத்தினம் என்ற போராட்ட அனுபவம் அற்ற ஒருவரை பொத்துவிலில் எப்படி நிறுத்த முடிந்தது?
தேர்தல் முடிந்தது. பொத்துவில் கனகர் குத்துக்கரணம் அடித்தார்.
கட்சியை வளர்த்திருந்தால் அல்லவா கட்சி விசுவாசம் இருந்திருக்கும் தவறு கனகர் மீதல்லவே, தவறான ஒருவரை தெரிவு செய்தவர்கள் மீதுதானே!
ஆனால், கூட்டணியினர் கனகர் துரோகி என்றார்கள்.
அப்போது கூட்டணியின் குரலாக வெளி வந்த சுதந்திரன் பத்திரிகை தனது முன் பக்கத்தில் சவப்பெட்டிக்குள் கனகர் இருப்பதுபோல் கருத்துப்பட அவரது படத்தை வெளியிட்டது.
"பொத்துவில் கனகரத்தினம் குத்துக் கரணம். ஐ.தே.கட்சியில் சேர்ந்துவிட்டார் என்று செய்தி போட்டது சுதந்திரன்
மன்னார் தொகுதி பாராளுமன்ற உறுப்பி னராக இருந்தவர் திருசூசைதாசன்
கனகர் கட்சிமாறிய பின்னர் யாழ்ப் பாணத்தில் ஒரு பொதுக் கூட்டம் நடந்தது. சூசைதாசன் நன்றாகப் பாடக்கூடியவர். அவர் மேடையில் பாடியது இது:
"Guna0g Cunards sar Gra பொல்லாத சொர்ப்பனம் நானும் கண்டேன் கூட்டத்தினர் இரசித்துச் சிரித்தார்கள் சூசைதாசன் என்ன சொல்கிறார் என்று மக்கள் புரிந்துகொண்டனர்.
1978ம் ஆண்டு ம்ே திகதி காலையில்
டைசிக் கடி2த
என்றும் என் அன்பின் நண்பிக்கு
எங்களுக்கு வேவு எடுக்கும்
பெருமைப்படுகிறேன். தமிழீழ வரலாற்றில் மகளிர் வேவு அணியின் சாதனை பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டும் உயிர் பிரியும்வரை இதற்காகப் பாடுபடுவேன்.
நான் பூநகரி மண்ணில்தான் விதையாகிறேனோ தெரியாது. சுதந்திரத் தமிழீழ விடியலை என் கண்களால் கண்டு மகிழவேண்டும் என் அன்னையின் வளர்ச்சியை அவளின் எழுச்சிக் கோலத்தை என் கண்களால் பார்க்க வேண்டும். இது நிறைவேறாது போகலாம் நண்பி, நான் இறந்தால் என் கண்களை பார்வை இழந்த ஒரு போராளிக்குப் பொருத்தச் சொல்லுங்கள். அதன்முலமாவது என் தமிழீழத் தாயின் சுதந்திர விழாவைக் காணுவேன்.
凸 ள சிரா (கப்டன்
தினசரிகளின் நெற்றியில் ஒரு செய்தி
பொத்துவில் கனகருக்குதுப்பாக்கிச்
பொத்துவில் un Unevoirp உறுப்பினர் திரு.கனகரத்தினம் இனம் தெரியாத இரு இளைஞர்களால் கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து சுடப்பட்டார்.
திருகனகரத்தினத்திற்கு நெஞ்சிலும், வலது காதிலும் முதுகிலுமாக மூன்று சூடுகள் மட்டுமே பட்டதாக தெரிவிக்கப் uОдрj."
பத்திரிகைச் செய்திகளைப் படித்த மக்கள் அது கட்டணி இளைஞர்களின் வேலை தான் என்று நினைத்துக் GNOSTIGBASILEGANTÈ. 蛾
கூட்டணியினர் கண்டிப்பது என்பது மக்களைப் பொறுத்தவரை ஒரு புத்தி சாலித்தனமான நடவடிக்கையாகவே கருதப்பட்டது உண்மையும் அதுதான்
கனகர்மீது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பங்குகொண்ட்வர்கள் இருவர் ஒருவர் பிரபாகரன்; மற்றவர் உமா மகேஸ்வரன்
கனகரத்தினம் மீதுவைத்த குறி தப்பியது. அவர் உயிர்தப்பிக்கொண்டார் எனினும் சூடுபட்ட காயங்கள் காரண Dias Lisigotr Gillion 600TLDIGIT
உமா மகேஸ்வரன் சரியாக ஒத்து ழைக்காத காரணத்தால் குறி தப்பியதாக புலிகள் தற்போது தமது உறுப்பினர் களுக்கு நடத்தும் வகுப்புக்களில் கூறி வருகின்றனர்.
பொலிசார் வலை விரித்து தேடி ார்கள் பிரபா தப்பி யாழ்ப்பாணம் சென்றார்
துப்பாகிப் பிரயோகத்தில் ஓர் உயரமான இளைஞர் சம்பந்தப்பட்டதாக பொவிசாருக்கு ஒரு தகவல் கிடைத்தது.
அவர்கள் மாவை சேனாதிராசாவைப் பின்தொடர்ந்தார்கள் ವಿನ್ಡ பேரவைத் தட்) இருந்த மாவை சேனாதிராசா உயரமாக இருந்தமையால் ஏற்பட்ட சந்தேகம் அது
கொலை முயற்சியில் ஈடுபட்டவர்கள் குறித்து னர் பொலிசார் ஓரளவு விபரம் அறிந்தனர்
யில் ஈடுபட்டவர்களை வளைத்துப்பிடிக்க வும் தீவிரவாத இள்ை பிடிக்கவும் யாழ்ப்பாணத்தில் இரு பொலிஸ் குழு தயாரானது
அதன் தலைவர் சிஐடி இன்ஸ் பெக்டர் பஸ்தியாம்பிள்ளை
பஸ்தியாம்பிள்ளை தனது குழுவின ருடன் 07.04.78 அன்று ஒரு தேடுதல் வேட்டைக்குப் புறப்பட்டார்
தாம் எங்கே போகிறோம் என்று சக அதிகாரிகளுக்கு அவர் கூறவில்லை
அது ஏன்? காரணம் இல்லாமல் இல்ல்ை (தொடர்ந்து வரும்)
தமிழீழம் 1993. O7.19
வாய்ப்புத் தரப்பட்டதையிட்டுப்
என் உடலிலிருந்து
இப்படிக்கு
5,16TJF)JI
25-31, 1994

Page 7
சந்திரிகாவின் அரசு தற்போது பல்வேறு நெருக்கடிகளையும் எதிர்நோக்கியிருக்கக் காணப்படுகின்றது.
முன்னைய அரசின் குறைபாடுகள் மோசடிகள் - JTul
கணக்குழுக்களை நியமிப்பதில் திரிகா அரசு பெரும் ஆர்வங்காட்டி வருகின்றது.
ஆயினும் நாட்டின் புதிய பொருளாதாரக் கொள்கை, மற்றும் தற்போதைய அரசியல் நிலவரம் 6T66FLIGOr G.IILMLITs, 6(1) மந்தகதியிலான போக்கில் ஆட்சியாளர்கள் சென்று கொண்டிருப்பதனையே காணமுடிகின்றது.
ഖിഞ്ഞഖഖnി ഉ_ulഖ, (ഖഞഖ நிறுத்தங்கள் என்பன குறித்த தகவல்களே இன்று நாட்டில் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கக் காணப்படுகின்றன.
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பலவற்றின் விலைகள் உயர்ந்துள்ளன. சிலவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. இதனால் விலைவாசி உயர்வுகள் விரிவடைந்து பட்டினிப் படலம்" ஒன்றை எதிர்கொள்ள நேரிடுமோ என்ற பீதி நாட்டுமக்களிடையே காணப்படுகின்றது.
சந்திரிகா அரசு திறந்த பொருளாதாரக் கொள்கையைத் தொடர்ந்து அமுல்நடத்தப் போவதாக உறுதியளித்துள்ளது. அத்துடன் நாட்டில் பலபகுதிகளில் காலநிலைச் சீர்கேடு காரணமாக விவசாய உற்பத்திகள் பாதிக்கப்பட்டமை, உல சந்தையில் சில உணவுப் பொருட்களின் விலை உயர்வு போன்றனவே இலங்கையிலும் பொருட்களின் விலைகளை உயர்த்தி விட்டுள்ளன என்று அரச தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.
இருந்தபோதிலும் புதிய ஆட்சியாளர்கள் ஆணைக்குழுக்கள் விசாரணைக் கமிட்டிகளை அமைப்பதில் காட்டும் வேகமும், தீவிரமும் நாட்டின் பொருளாதார, அரசியல் நடவடிக்கைகள் தொடர்பான விடயங்களில் மிகவும் மெதுவான போக்கைக் கொண்டிருப்பதனையே அறியமுடிகின்றது.
பொருளாதார ரீதியிலான
மாற்றுத் திட்டங்களை வடிவமைத்துச் செயல்படுத்த வேண்டி தன்மையே இன்று இலங்கையில் தேவைப்படுகின்றது.
வேலைநிறுத்தங்கள் குறித்து அரசு பிதி கொண்டிருக்கக் காணப்படுகின்றது. வேலை நிறுத்தங்கள் ஏற்படுத்தும்போது நிலைமைகளைக் கையாள விசேட பொலிஸ் படைப்பிரிவொன்றும் உருவாக்கப்பட்டுள்ளது
இலங்கையைப் பொறுத்தவரை கடந்த 7 வருடகால ஆட்சி பல்வேறு குளறுபடியான தன்மைகளைக் கொண்டிருந்தது. ஆயினும் தொழில் துறையில் பல்வேறு மாற்றங்களை முன்னைய ஆட்சியாளர்கள் கொண்டுவந்திருந்தனர்.
of 25-31, 1994
வேலைவாய்ப்பு வசதிகளும்
வெளிநாட்டு முதலீடுகள் பெருமளவில் இருந்தன. தொழிற்சாலைகள், சுதந்திர வர்த்தக வலயங்கள் என
அதிகரிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் புதிய ஆட்சியாளர்கள் ஒரு விரிவான பொருளாதாரத் திட்டத்துடன் கூடிய அரசியல் சூழ்நிலைக்கு முகங்கொடுக்க வேண்டியவர்களாகவே இருக்கின்றனர்
பொருளாதார, அரசியல் நடவடிக்கைகள் என்பன இலங்கையில்
இன்று ஒன்றுடன் ஒன்று
அப்பிரச்னையும் பெ நெருக்கடிகளைக் கெ கூடியவை என்பதன் விலைவாசி உயர்வு, மற்றும் பொருட் தட்( குறித்த தகவல்கள் புலப்படுத்துவனவாக
இந்நிலையில் 'களி ம பிள்ளையார் பிடிக்கட் குரங்காக மாறிய நிை முகங்கொடுத்த ஒரு சந்திரிகா அரசு இரு முடிகின்றது.
வேடபகுதி எவ்வளவு தூரம் பட்டுள்ளதென்பதையே ஆணை
ராணுவ D6ւյն սոe
குறித்த விடயம் புலப்படுத்துவதாக இருக்
பின்னிப்பினைத்திருக்கள்
ாணப்படுகின்றன
ஒன்றில் ஏற்படும் தாக்கம், மற்றையதில் பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கின்றது.
கடந்த ஆட்சியில் பொருளாதாரக் கொள்கை விரிவான முறையில் முன்னெடுக்கப்பட்டடிருந்தது. ஆயினும் அப்பொருளாதார நடைமுறையின் பலாபலன்களை நாடு முற்று முழுதாக அனுபவிக்க முடியாத சூழ்நிலையை வடக்கு-கிழக்கின் முடிவற்ற புத்தம் உருவாக்கி விட்டிருந்தது பொருளாதார ரீதியாகக் கிடைத்த இலாபங்கள், வருவாய்கள் என்பவற்றைவிட பன்மடங்கு தொகையை முன்னைய ஆட்சியாளர்கள் போர்ச்
செலவீனங்களாக தாரைவார்த்துக் கொண்டிருந்தனர்.
வருடா வருடம் வரவு-செலவுத் திட்டத்தின்போதுகூட பெருமளவு UGOTIn LIIIgles/TCL. செலவீனங்களுக்காகவே ஒதுக்கப்பட்டு வந்தது.
புதிய ஆட்சியாளர்கள் வடக்கு-கிழக்குப் பிரச்னையையே இந்நாட்டின் முக்கிய பிரச்னையாகக் கருதுகிறார்கள் இப்பிரச்னை தீர்க்கப்பட்டால் நாட்டின் ஏனைய பிரச்னைகளை இலகுவாகக் கையாளலாம் என்ற நோக்கத்தில் ஆட்சியாளர்கள் இருக்கின்றனர்.
ay sa Tai) IBILIg at g bLILA ang u பொருளாதார ரீதியிலான பிரச்னைகளும்
sint LDIITaöTILLDTGOTEGOOGILLINGÜDGAU,
சந்திரிகா அரசு புதி LUIT IfuLI F6IT GJ56ODET I வேண்டியிருக்கின்றது
தமிழீழ விடுதலைப் இயக்கத்துடன் சமரச மீண்டும் ஆரம்பிப்பத் அரசு ஆர்வங்காட்டி
அண்மையில் அமெரி சஞ்சிகைக்கு வழங்கிய ஜனாதிபதி சந்திரிகா பிரச்னை தொடர்பா விடுதலைப் புலிகளு பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதில் தமக் விருப்பத்தை வெளி அதில் தெளிவான முயற்சிகளை முன்ெ தமது நிலைப்பாட்டை விளக்கியிருந்தார்.
இதே 'டைம் சஞ்சி விடுதலைப் புலிகள்
வே. பிரபாகரனும் முயற்சிகளில் தமக்கு வெளிப்படுத்தியிருந்த
வடக்கு-கிழக்கு வாழ் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டு, நி உறுதியான சமாதான ஏற்படுவதற்கு தாம் இருக்கப்போவதில்ை பிரபாகரன் தமது ே குறிப்பிட்டிருந்தார் இந்நிலையில் அரச சந்திரிகாவும், தமிழீழ புலிகளின் தலைவர் பிரபாகரனும் வடக்கு பிரச்னை தொடர்பா தீவொன்றைக் காண் விருப்பத்தை கருத்திெ கண்ணோட்டத்துடன் வெளியிட்டிருப்பதை 6oLüb (TIME) (Bu அறியமுடிகின்றது.
s
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நம் ாண்டுவரக்
607 Gui
வேலை நிறுத்தம் டுப்பாடு என்பன
இருக்கின்றன.
GESTIGONSTITIGJ போய் அது ல'க்கு சூழ்நிலையிலேயே ப்பதை உணர
யப்படுத்தப் தை திறப்பது
கின்றது 22
ஆண்டில் எதிர்நோக்க
புவிகள் ப் பேச்சுக்களை ல் சந்திரிகா வருகின்றது. As sub (TIME) பேட்டியொன்றில் வடக்கு-கிழக்குப் தமிழீழ
மீண்டும் ருக்கும் ட்டிருந்தார். மறைவில் அமைதி ாடுப்பது குறித்த
suit
வில் தமிழீழ இயக்கத் தலைவர்
TOT ள ஆர்வத்தை
el Gay
அலசுவது-இராஜதந்திரி
ğuMüBallari,pu
சந்திரிகா
இருந்தபோதிலும் இருசாராரும் தமக்கிடையே ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தி பரஸ்பர விசுவாசத்தைக் கட்டியெழுப்புவதற்கு இராணுவ ரீதியிலான கூட்டமைப்பே ஓர் இடைஞ்சலாக இருப்பதையே உணரக் கூடியதாக இருக்கின்றது.
இருசாராருமே இராணுவ ரீதியாகத் தம்மைக் கட்டியெழுப்பியுள்ளனர். இந்நிலையில் அரசியல் ரீதியான பலத்தைவிட இராணுவரீதியாக இருசாராரும் பலமடைந்திருப்பதைக் காணமுடிகின்றது.
எனவே ஒரு நிரந்தர சமாதானத்தை நோக்கிய அணுகுமுறைகள் அரசியல் ரீதியாகப் பலமடைவதற்கு இராணுவ ரீதியிலான நடவடிக்கைகளை இரு தரப்பினருமே கைவிட வேண்டியது மிகவும் இன்றியமையாததாகின்றது.
அரச தரப்பும், விடுதலைப் புலிகள் இயக்கமும் தத்தமது இராணுவ ரீதியிலான நிலைப்பாடுகளில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்க மாட்டார்கள் என்பதனையே பரிசுத்த பாப்பரசரின் விஜயம் தொடர்பாக ஆனையிறவு பாதையைத் திறந்து விடுவது குறித்த விவகாரம் விளங்குகின்றது.
வடபகுதி கத்தோலிக்க மக்கள் கொழும்பு வந்து பரிசுத்த பாப்பரசரைத் தரிசிக்கும் வகையல் ஒரு பாதுகாப்பான பாதையைத் திறக்கும்படி தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தன.
ஆனால் படையினரோ அல்லது புலிகளோ இவ்விவகாரத்தில் ஓர் இணக்கப்பாட்டுக்கு வரமுடியாதவர்களாக இருந்தனர்.
ஆனையிறவுப் பாதை வடக்கே யாழ்குடாவை நாட்டின் பெருநிலத்துடன் இணைக்கின்றது. ஆனால் இப்பாதையும் அதனை அண்டிய பிரதேசமும் ஒரு யுத்த வலயமாகவே காணப்படுகின்றது.
இப்பாதையைத் திறந்து விடுவதற்கு பாதுகாப்பமைச்சின் செயலாளர் ஜெனரல் ஹமில்டன் வணசிங்க சம்மதித்திருந்தார். ஆயினும் ஆனையிறவு ஊடாகச் செல்லும் அனைத்து வடபகுதிப் பயணிகளும் படையினரால் சோதனைக்குள்ளாக்கப்படுவார்கள்
என்று ஜெனரல் வணசிங்க
கெடுபிடிகளுக்கு ஆளாகக் கூடாது என்ற ரீதியில் ஆனையிறவில் சோதனைகளைத் தவிர்க்க வேண்டுமென்று புலிகள் தமது நிபந்தனையை வலியுறுத்தியிருந்தனர் கூடவே LIGODLJILÓNGOITIAL DE நடமாட்டத்தைப் பயன்படுத்தி வடக்கே மேலும் முன்னேறலாம் என்ற பயமும் அவர்களிடமுண்டு ஒருபொதுவான நிலையில் இருந்து நோக்குகையில் இரு தரப்பினரும் வெளியிட்டுள்ள நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளக்கூடியனவாகவே இருக்கின்றன.
ஆயினும் ஒரு பாதுகாப்பான பாதையை திறப்புது தொடர்பாக எந்தவகையிலும் ஒரு வெற்றிகரமான இணக்கப்பாட்டை இருசாராரும் எட்டவில்லை என்பதும், வெறுமனே வாயளவில் இரு தரப்பினரும் தமது நிபந்தனைகளை வெளியிட்டதோடு நின்றுவிட்டனர் என்பதே உண்மையாகவுள்ளது.
அரச தரப்பின் உயர்மட்டமோ அல்லது இலங்கையின் கத்தோலிக்க மதபீடத்தின் உயர்மட்டமோ பரிசுத்த பாப்பரசரின் வருகை குறித்த விடயத்தில் வடபகுதி பயணிகளுக்கான ஒரு பாதுகாப்பான பாதையை திறப்பதில் எந்தவொரு வகையிலும் பரந்துபட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கவில்லை.
யுத்தப் பிரதேசத்தில் இரவு, பகலாக ஒருவரது நடமாட்டத்தை மற்றொருவர் கண்காணித்துக் கொண்டிருக்கும் நிலைமையே படையினர், மற்றும் புலிகள் தரப்பில் காணப்படுகின்றது.
இருசாராரும் தத்தமது கேந்திரப் பகுதிகளில் மாற்றங்களையோ, அல்லது நகர்வுகளையோ இலகுவில் ஏற்படுத்துவார்களேன எதிர்பார்க்க முடியாதென்பதனையும், வடபகுதி எவ்வளவு தூரம் இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளதென்பதனையுமே ஆனையிறவுப் பாதை திறப்பது குறித்த விடயம் புலப்படுத்துவதாக இருக்கின்றது.
அரச தரப்பினரோ அல்லது
பாதைத் திறப்பு விவகாரம்
TT 15 ܐܠܐ ܠ5 ܡ̈ܐ
атақтар 5005. .__________0
விடுதலைப்
s
கிழக்குப்
| PU
பதில் தமக்குள்ள
In Uilliúil:59,
ஈயே இருவரது டிகளின் மூலம்
நிபந்தனை விதித்திருந்தார்.
ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆனையிறவுப் பதையைத் திறப்பதனால் அதனூடாகச் செல்லும் பயணிகள் சோதனையிடப்படலாகாது என்று தமது தரப்பில் நிபந்தனை விதித்திருந்தனர்.
தென்னிலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற அசம்பாவிதங்களை கருத்திற்கொண்டே வடபகுதியிலிருந்தும் ஆபத்துக்கள் வந்துவிடக் கூடாது என்ற ரீதியில் ஜெனரல் வனசிங்க தமது தரப்பு நிபந்தனையை வலியுறுத்தியிருந்தார்.
மறுபுறத்தே யுத்தநிலைமைகளினால் பாதிக்கப்பட்டுள்ள வடபகுதி மக்கள் படையினரால் தொடர்ந்து சோதனைக்குள்ளாக்கப்பட்டு,
விடயத்திலேயே ஓர்
புவிகளோ இப்பாதை திறப்பு
உடன்பாட்டுக்கு வர முடியாத நிலையில், ஏனைய சிக்கலான அரசியல் விடயங்களில் எவ்வளவு தூரம் வெற்றிகரமான முன்னேற்றங்களை அடைவார்கள் என்பது சந்தேகத்துக்குரியதாகவே இருக்கின்றது.
தென்னிலங்கையில் பொருளாதாரச் சிக்கல்கள் துளிர்விட ஆரம்பித்துள்ளன; வடக்கு கிழக்கு பிரச்னை ஒரு கெடுபிடியான தன்மையில் தொடர்ந்து இருக்கின்றது. இந்நிலையில் ஜனாதிபதி சந்திரிகா
ஒரு பெரும் எதிர்நீச்சலுக்குத் தயாராக வேண்டியுள்ளார்
என்பது மட்டும் நாடறிந்த உண்மையாக இருக்கின்றது. கு

Page 8
Iégei
TLDMINING
உலக அரங்கில் நடைபெற்ற முக்கியமான கொலை முயற்சிகள், கொலைகள் பற்றிய விபரங்களை சுவையாக-சுருக்கமாக உங்களுக்கு தரப்போகிறோம். தொடர்ந்து வாசியுங்கள்.
ஏலம்போன விடு
அது ஹங்கேரி நாட்டின் தலைநகரான புடாபெஸ்ட் அருகேயுள்ள சிங்கோட்ட என்னும் சிறிய கிராமம்
பனி மெல்ல மெல்ல விலகிக்கொண்டிருந்த 1916 மே 16ம் திகதிகாலையில் அந்த பழை வீட்டைச் சுற்றி பலர் கூடத் தொடங்கிவிட்டார்கள்
மிகப் பழைய வீடு அருகிலே ஒரு தொழிற்பட்டறை அதுவும் விட்டோடு சேர்ந்ததுதான். நீதிமன்ற அலுவலர்களும் பொலிசாரும் சுறுசுறுப்பாக வந்திறங்கியது எந்த வழக்கையும் afiTiflis & GSIGÀÜaj............
அந்த வீட்டை ஏலத்தில் விற்க ஏலத்தில் குறைந்த விலையில் வீட்டைப் பெற்றுக்கொள்ள வந்தவர்களுக்கு நடுக்கம் குளிரால் வந்த நடுக்கமல்ல அந்த பழைய வீடு இருந்த நிலை பயங்கரமாகத் தெரிந்தது திகில் படங்களில் வரும் பேய் வீடு மாதிரித் தெரிந்தது அதுதான் நடுக்கம் மெல்ல நழுவிச் சென்றுவிட்டார்கள் ஒரே ஒருவர் மட்டும் தைரியமாக முன்வந்தார். அவர் பெயர் GliðstöGIIIsr.
ஏலத்தில் எடுத்த வீட்டில் தொழிற்பட்டறையும் இருந்தது அவருக்கு வசதியாக தெரிந்தது இரும்பு பட்டறை நடத்தும் திட்டத்தோடு குறைந்த விலையில் வீடு கிடைத்த மகிழ்ச்சியும் சேர்ந்துகொள்ள இஸ்ட்வான் மொல்னார் பாடு கொண்டாட்டமாகிவிட்டது. புதர் மண்டிக்கிடந்த வீட்டு வளவினை படு வேகமாக துப்பரவு செய்துவிட்டார். அடுத்தது தொழிற் பட்டறை கதவைத் திறந்தார். உள்ளே இரும்புத் தகடுகள் பல அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மேலும் மகிழ்ச்சி ஒசியில் இரும்பும் கிடைத்தால் தொழிலுக்கு லாபம்தானே! இரு ம்புத் தகடுகளை ஒரு புறமாக எடுத்து அடுக்கத் தொடங்கியவர் கண்ணில் பட்டன சில பீப்பாய்கள் அவை தகடுகளின் Gyp இருந்தன.
அசைத்துப் பார்த்தார். அசைக்க முடியவில்லை 蠶 தனித்து செய்யக்கூடிய காரியமல்ல உதவிக்கு ஆட்கள் தேவை என்று நினைத்தார்.
இன்னொரு நினைப்பும் எழுந்தது. அப்படி என்னதான் இதற்குள் இருக்கிறது: ஒருவேளை புதையல் ஏதாவது.
நினைக்க நினைக்க ஆசை நெஞ்சில் அலைமோதியது. பொறுத்தது போதும் உடைத்துப்பார்த்துவிடலாம் ஒரு பீப்பாயை இரும்புத்தகட்டால் ஓங்கி ஒரு போடு போட்டு PODLASSITAT,
D57 GB27 i Gogol
டால் உடைந்துவிட்டது. உள்ளே எட்டிப் பார்த்தார். உடல் முழுக்க ஷாக் அடித்தது மாதிரியான திடுக்திடுக் உள்ளேயிருந்தது ஒரு நிர்வானப் பெண் உயிர் படு நிச்சயமாய் பிரிந்திருந்தது! கையும் ஒடவில்லை. காலும் ஓடவில்லை. பொலிசாருக்கு தகவல் பறந்தது. ஏனைய பீப்பாய்களுக்குள்ளும் பிணங்கள் இருக்கலாமோ பொலிஸ் சந்தேகப்பட்டது. பீப்பாகள் உடைக்கப்பட்டன. பொலிஸ் நினைத்தது மெத்தச் சரி சகல பீப்பாய்களிலும் சடலங்கள் எல்லாமே பெண்களின் சடலங்கள் உயிரும் இல்லை துணியும் இல்லை பொலின் உஷாரானது விசாரணை முடுக்கிவிடப்பட்டது. பல வருடங்களுக்கு முன் ஒரு நபர் இந்த வீட்டில் இருந்தான், நாங்கள் பார்த்திருக்கிறோம்
என்றனர் சிலர்
நல்லதாய் போக்க யார் அவன் தெரியாது யார் என்று மட்டும் தெரியாது என்றனர் அவர்கள் பொலிசுக்கு ஏமாற்றம்
If Og Isogaður af?
துப்பறியும் பொலின் அதிகாரி பியலோகோட்சி வழக்கை பொறுப்பேற்றார். அவர் திறமைசாலி
கொலையான பெண்கள் அழகான இளம் பெண்கள்
கொலைக்கு காரணம் காதலும் காமமும் அல்லது காமம் மட்டும்.
காணாமல் போனோர் பட்டியலை எடுத்து துருவினார் அதிகாரி
அதில் ஒரு பெண் அன்னா நெமாக் வயது 36 ஐந்து வருடங்களுக்கு முன்னர் STANTIDA G
அவளது விட்டுக்குப் போனார் அதிகாரி Gl. sa GlasIELg idai Sai. :Tர்களிசேத்து"
நீே LILCDG) ICDD DC555 அந்நோயைக் கட்டு அந்நாளர்களும் மருந்துகளுடன் உ யும் வலுவாக ಇಂತಿರು அந்நே குள் வைத்திருக்க வைத்தியர்கள் தெ நீரிழிவு நோய தவிர்க்க வேண்
மாப்பொருள் கிழங்கு வகை AFITIDLJI Gi) GAJNIGO பூசணி ஈரப் பலாக்க கரட் அளவாக உட் 呜叫
6/(Քl
70 வயதைத் உதிரத்தில் காணப் கொழுப்பு)
இரசித்
சித்திர சி. பொழுது அக்கூடத் வைப்பதன்மூலம் ஈடுபடும் வைத்திய அழுத்தங்கள் குை
கள் மூலம்
வை குறித்து கழகத்தினால் JLÉ. பட்ட ஆய்வுகளின் வருவதாவது:
சத்திர சிகிச் It's அப்பணியி
ஒரே ஒரு பத்திரி
பத்திரிகையை தனது ஒரு விளம்பரம்
凯š95 * நான் மனைவியை திருமணமாகாத பெண் என்றிருந்தது. வி இலக்கம் மட்டுமே இரு கொடுத்தவர் பெயர்
பத்திரிகை அலுவ அதிகாரி புரட்டிப் ப
அதே போன்ற விளம்பரம் கொடுத்த விளம்பரக் கட்ட செலுத்தப்பட்டது. ஒரு
தபாற் கட்டளை அதிகாரிக்கு படு சந்
முகவரியை தேடி கொடுத்திருந்தான்
அதிகாரிக்கு ஏம தபாற் கட்டளை தெரிந்தோரின் உதவி
முயற்சி பயன் தர் தன்னுடைய முன்னா ஒரு கடிதத்தையு "அன்பே ரோசா அனுப்பிவை வந்து ச என்று கடிதத்தில் இருந்த கையொப்பமு விபரங்கள் வெளி கொடுத்தார்கள் அவ GANLIGAVIT ANGO GALI விடுதிகளுக்கு தினசரி விளம்பரம் போட்டு முடித்தான் என்ற வி
குற்றவாளி யார் காரணம் குற்றவா என்று தகவல் கிடைத் குற்றவாளி யார் என்
S.
 
 
 
 
 
 
 
 
 
 

வு நோயும் உணவுக்
ாளர்களுக்கு கொடுக்கப் கள் மூலம் மாத்திரம் ப்படுத்திவிட முடியாது. குசிபார்சு செய்யப்படும் ணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பதன்
ாயைக் கட்டுப்பாட்டுக்
முடியும். இவ்வாறு ரிவிக்கின்றனர். ாளர் முழுமையாக டிய ஆகாரங்கள்: கலந்த உணவு வகைகள் கள்
TII
தானியப் பொருள் கலந்த உணவுகள் பாண் 34 அங்குல கன அளவு கொள்ளவேண்டிய அல்லது மூன்று செதில் JINTGOT TUIAJE GT: துண்டுகள்
SSS S S SS S SS S SS SS SS SS SS SS SS SS SS SS SSL SS பகுல்ெ பயம் ஏன்?
வழியிலும் பாதிப் பை ஏற்படுத்துவதில்லை யென மருத்துவ ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
99% வயோதிபர்களைக்கொண்டு கோல்
பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் நடத்தப் பட்ட பரிசோதனையின் போதே இவ் உண்மை தெரிய வந்ததாக அப் பல்கலைக் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித் துள்ளனர்.
யிட்டுள்ள அறிக்கை ஒன்றில் வயோதி பர்களின் உதிரத்தில் கலந்து காணப்படும் கொலஸ்ட்ரோல், அவர்களின் இருதயத்தை பாதிக்காமல் இருப்பதற்கு அக்காலப் பகுதி யில் அவர்களின் உடலில் சுரக்கப்பெறும் எதிர் இரசாயனம் காரணமாக இருக்கக் கூடும் என சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது. தீர்க்கமான காரணத்தை அறிந்துகொள்ளும் பொருட்டு மேலும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுதல் அவசிய மென சுட்டிக்காட்டியுள்ளனர்.
தாண்டியவர்களின் படும் கொலஸ்ட்ரோல் ர்களின் இருதயதுக்கு
"PES", "","",""""""""""""""""""f' P"
தபடி அறுவைச் சிகிச்சை
கிச்சை நடைபெறும் தாம் விரும்பி இரசிக்கும் பாடல்களை திற்குள் சங்கீதம் ஒலிக்க கேட்கும்பொழுது அத்தருணத்தின் சூழ்நிலை
சத்திர சிகிச்சையில் யில் அவர்களுக்கு அளவான மன ஆறுதலும், ர்களுக்கு ஏற்படும் மன உற்சாகமும் கிடைக்கப்பெறுகின்றதெனவும்
இதன் நிமித்தம் வைத்தியர்கள் தமது கடமையை மேலும் பொறுப்புடனும், நிதானத் துடனும் மேற்கொள்ளக்கூடிய மனப்பக்குவம் ஏற்படுகிறதெனவும் வைத்திய ஆராய்ச்சி யாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இது ஒரு புறமிருக்க அமெரிக்க சத்திரச் சையிலிடுபடும் வைத்தி சிகிச்சை வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ள ல் ஈடுபடும் தருணம் கருத்துப்படி சத்திர சிகிச்சையின்போது
மந்து காணப்படுவதாக தெரிய வந்துள்ளன.
நியுயோர்க் பல்கலைக் பத்தில் மேற்கொள்ளப் படி மேலும் தெரிய
கை மட்டும் எதற்கு பெட்டியில் பத்திரமாகக் கிடக்கிறது கவனமாய் எக்ஸ்ரே கண்களால் ஆராய்ந்தார். கண்ணில்பட அதிகாரியின் முளையில் உறுத்தல் கூர்ந்து படித்தார்.
கள்தேடும் விளம்பரம்
இழந்தவன் எனக்கு ஒரு துணை தேவை விதவை என்றாலும் சம்மதம், ண் என்றாலும் தொடர்பு கொள்ளலாம் ளம்பரத்தில் அதைக் கொடுத்தவரின் முகவரி இல்லை. தபால்பெட்டி ந்தது சந்தேகம் வலுத்தது நகர தபாலகத்தில் விசாரிக்க விளம்பரம் எல்மோர் என்று மட்டும் அறிய முடிந்தது. லகம் சென்று முதல் விளம்பரம் வந்த காலத்திற்குரிய பத்திரிகைகளை III55III விளம்பரங்கள் 2 வருடத்திற்கு தொடர்ந்து வெளியிடப்பட்டிருந்தன. வரின் பெயர் மட்டும் அடிக்கடி மாறி # ணம் எவ்வாறு செலுத்தப்பட்டது $? விசாரித்தார். நேரில்
மட்டும் தபால் கட்டளையாகச் செலுத்தப்பட்டது. பரத்துடன் தபாலகம் சென்றார் அதிகாரி அங்கு முகவரி இருந்தது. தாசம் ப் பார்த்தார். ஆனால் கொலையாளி புத்திசாலி போலி முகவரி
ாற்றம் ஆனாலும் சளைக்காமல் யோசித்து ஒரு காரியம் செய்தார். பில் இருந்த கையொப்பத்தை பத்திரிகையில் வெளியிட்டு தகவல்
GÄINSIII.
தது ரோசா டியோசி என்ற பெண் அதிகாரியைத் தேடி வந்தாள்
காதலனின் கையொப்பமே அது என்று கூறினாள். ம் நீட்டினாள்
நான் இப்போது யுத்தக் கைதி உன்னால் முடிந்தால் உடுப்புகள் ந்திக்கிறேன். உன்னவன்பெலா கிஸ்
இருந்தது. 1914 அக்டோபரில் எழுதப்பட்ட கடிதம் அது கடிதத்தில் ம் தபாற்கட்டளை கையொப்பமும் கச்சிதமாகப் பொருந்தி வந்தது.
யாக மேலும் பல பெண்கள் பெலா கிள் பற்றிய தகவல்களை னது புகைப்படமும் கிடைத்தது. ண் ஆசை உள்ளவன் தினம் ஒரு பெண் வேண்டும் விபச்சார செல்ல பணம் வேண்டும் அதனால் சொத்து வசதியுள்ள பெண்களை பிடித்தான் சொத்துக்களை சுருட்டியபின் அவர்களது கதையை ரமும் கிடைத்தது. என்று தெரிந்துவிட்டது. ஆனால் வு ஏமாற்றம் GlüİR $Â. க்கும்போதே இறந்துவிட்டான் து மேலும் சிலர் அவனை அமெரிக்காவில் கண்டதாக கூறினார்கள். தெரிந்துவிட்டது குற்றவாளி என்ன ஆனான் என்பது மட்டும் மர்மமாக நீடிக்கிறது.
TJILIDsu`i
மேலும் இதுபற்றி அவர்கள் வெளி
கட்டுப்பாடும் LD சிறு கிண்ணத்தின் அளவகொண்ட சோறு பருப்புகெளடபி, பாசிப்பவறு கோதுமை மா கலந்த சிறிதளவு L JLJJJEGT அரிசி மா கலந்த சிறிதளவு பண்டங்கள் அல்லது மூன்று அட் அல்லது மூன்று இடியப்பம் அவ சிறிதளவு பிட்டு அல்லது சிறிரொட்டி ராபு, நோக்கல் போன்ற காய்கறி சிறிதளவு தாராளமாக உட்கொள்ளக்கூடிய ஆகாரங்கள்: வெண்டி, பீர்க்கு புடோல், முருங்கை, பாகற்காய் போன்ற காய்கறிகள் கருவாடு, புதிய மீன் வகைகள் கோழியிறைச்சி, ஆட்டிறைச்சி கீரை வகைகள்
இவர்கள்உள்மைக்ள்
றப்பிலே செவிடானவர்களுக்கு சூழலில் ஒலிக்கப்படும் சத்தத்தை உணர முடியாதிருப்பதாலேயே அவர்கள் உச்சரிப் புக்கான வார்த்தைகளைத் தெரியாதிருந்து வருகின்றனர். இதன் காரணமாகவே இவர்கள் தமது உணவுகளை சைகைகள் மூலமும் சத்தத்தின் மூலமும் வெளிப்படுத்தி வருகின்றனரே தவிர இயற்கையான புலனமைப்பின்படி அவ்வாறானவர்கள் ஊமைகள் அல்ல என ஆய்வுகள் புலப் படுத்தியுள்ளன.
குறைந்த உறுப்பினர்களைக் கொண்டு குறைவான பேச்சுப் புழக்கத்தைக்கொண்ட குடும்பத்தைச் சார்ந்த குழந்தைகள் பேச்சு திறனையுடைய நீண்டகாலம் செல்வதை யும் அதிக உறுப்பினர்களைக் ಇಂ-| அதிகளவு பேச்சு வழக்கம் கொண்ட குடும்பத்தை சார்ந்த குழந்தைகள் குறுகிய காலத்திலேயே பேச்சுத் திறனை அடைந்து விடுவதையும் நாம் இதற்கு உதாரணமாக G)EIIGIGIGUID.
இவற்றைப்போல் பிறப்பிலே யானவர்களுக்கு செவிப் புலன்கள் இயங்கி யும் கூட சொற்களின் உட்கருத்தை விளங்கிக் கொள்ளும் திராணியற்று காணப்படுவதால் அவர்களும் தமது உணர்வை சைகை மூலமே Lவப்படுத் தலைப்படுகின்றனர்.
ஒலிக்கப்படும் சங்கீதம் அத் ೫೮॰| வைத்தியர்களுக்கு ஏற்படும் இரத்த அழுத்தம் குறைவதற்கும் நாடித் துடிப்பு களின் வேகம் தணிந்து சமநிலை அடைவ தற்கு உறுதுணை புரிந்து வருவதாக குறிப்பிட்டுள்ளது.
சத்திர சிகிச்சையிலிடுபடும் வைத்தியர்கள் விரும்பி இரசிக்கும் பாடல்களை ஒலிபரப்பு செய்வது மிக மிக அத்தியாவசியமானதெனவும் சுட்டிக்காட் டப்பட்டுள்ளது.
TIL 6) எதிர்ப்பில் 560)LD
திற்போது உலகத்தையே அச்சுறுத் நோய் எது? உடனே பதில் சொல்லி 62)L6ADITLüb, 6 TüL"67v.
ஜப்பானில் சமீபத்தில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றில் 764 பேருக்கு எய்ட்ஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கலங்கிப்போன ஜப்பான் அரசாங்கம் எய்ட்ஸ் எதிர்ப்பு பிரசாரத்தில் தீவிரமாக இறங்கியிருக்கிறது.
ஜப்பான் நாட்டு மாணவர்கள் எய்ட்ஸ் எதிர்ப்பு பிரசாரத்தில் ஒரு HØVoIP" கையாளுகிறார்கள்
ஆண் கருத்தடை உறையை தலையில் போட்டுக்கொண்டு வீதிகளில் பிரசாரம் செய்கிறார்கள் வேடிக்கை பாப்பவர்க ளிடம் விசயத்தை விளக்கி நுட்பத்தை
அதாவது எய்ட்ஸ் தடுப்பு நுட்பத்தை சொல்லிக்கொடுக்கிறார்கள் _>
U DI 1.25-31, 1994

Page 9
ElIE) blLILIg| அய்யோ. அய்யய்யோ.
2 என்ன நடந்து-இப்படி ஆச்சு
பூகம்ப அதிர்வின்போது பொல பொலவென்று ஆடி உதிரும் கட்டிடமே இதுவென்று னைக்கிறிர்களா தப்பு எந்த பூகம்பத்தையும் அலட்சியமாகச் சந்திக்கும் வகையில் ஜப்பான்
ட்டிடக் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட கட்டிடமே இதுவாகும் அப்பான் தலைநகரான
ாக்கியோவின் புறகளில் இக் கட்டிடம் கண்களுக்கு வியப்பாக காட்சி தருகிறது.
ஒரு வித்தியாசம்
ாவிட வித்தியாசமாக என்று நினைத்த ா விற கிழவரிடமிருந்து ரு புதிய - விலைக்கு வாங்கிய ா என்ற அமெரிக்கர் எதிர்பாராத விதமாக மரணமடைந்தார். அவரது விருப்பப்படி அவரது காரை புதைத்து அதன் ஒட்டுநர் இருக்கையில் ஜார்ஜின் சாம்பலையும் காருக்குமேல் அவருடைய இரண்டு ஒட்டுநருக்குரிய தொப்பிகளை யும் வைத்தார்கள். இதைப் பார்த்து மற்றவர்கள் கதறி அழுதார்கள். உலகில் காரில் ஒரு கல்லறை அமைவது இதுதான் முதல்முறையாக இருக்கும்.
Ai Ji oli
பொதுக் கூட்டங்களுக்கும், விழாக்களுக்கும் அலங்கார வளைவுகள் அமைக்கப்படுவது தற்போது சர்வ சாதாரணம். படத்தில் இருப்பதும் அலங்கார வளைவுதான். ஆனால் அசாதாரணமான வளைவு நேரத்திற்கு நேரம் தன் தோற்றத்தை மாற்றிக்கொள்ளும், வேல்ஸ் நாட்டில் நடைபெற்ற வெல்ஷ் தோட்டத் திருவிழாவில் இந்த வளைவு அமைக்கப்பட்டிருந்தது இந்த அலங்கார வளைவை நிமிர்ந்து பார்த்தவர்களில் சிலர் அலறியடித்துக்கொண்டு ஒடத் தொடங்கிவிட்டார்கள் உடைந்து விழப்போகிறதோ என்ற பயம்தான் ஓடக் காரணம் பின்னர்தான் தெரிந்தது வித்தியாசமாக அமைக்கப்பட்ட வளைவு என்ற சமாச்சாரம் தானாகவே அடிக்கடி மாறும் வளைவின் முன்று விதமான தோற்றங்கள் 'கமராவால் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. 30 அடி உயரமான இந்த வளைவை உருவாக்க ஆன செலவு கொஞ்ச நஞ்சமல்ல, 2 1/2 இலட்சம் டொலர் வேடிக்கை காட்ட விரயமான பணம்
JID11i.25-31,1994
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இந்துக்கள் நேர்த்திக்கடன் தீர்க்க தீமிதிப்பது தெரிந்த சங்கதி. சிங்கப்பூரில் உள்ள இந்துக்களும் தீமிதிப்பு திருவிழா ஒன்று நடத்தினார்கள் பலர் தீமிதித்து செல்ல, படத்தில் இருக்கும் ஜாம்பவானும் தீயில் இறங்கினார். மறுநொடியே பாதத்தை பதம்பார்த்துவிட்டது தீ பதறியடித்து அபயக்குரல் எழுப்பிக்கொண்டு தீயைத் தாண்ட ஓடினார் பாருங்கள் ஒரு ஒட்டம் அப்போது எடுக்கப் பட்ட தத்ரூப படம்தான் இது "தனக்கிடா உத்தியோகம் தன் பிடரிக்குச் சேதம்" என்று தெரியாமலோ சொன்னார்கள்.
விதம் விதமான கார்கள் உலகெங்கும் உலா வருகின்றன. காரில் இருந்தபடியே சிறு கலந்துரையாடல் நடத்திச் செல்லுமளவுக்கு வசதியான நீண்ட கார்கள் கூட வலம் வருகின்றன. படத்தில் பளிச்சென்று சிரிக்கும் பாவை அமர்ந்திருக்கும் காரில் என்ன புதுமை இருக்கிறது என்று நீங்கள் Gun-Asasano. Da Gao Gu மிகவும் சிறிய கார் இது. சுவீடன் தயாரிப்பு எடை 1000 இறாத்தல் மட்டுமே, 2 யார் நீளமான இக்காரை நெரிசல் மிகுந்த sint amaJasaMifla) Gao Liu LDIIT diu செலுத்தலாம். வாகனங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் இடங்களில் இடப் பற்றாக்குறை இருந்தாலும் மெல்ல துளைத்து நிறுத்தி Gólla) TLD. கடுகு சிறிது காரம் பெரிது. கார் சிறிது. கச்சிதமான வசதி பெரிது!
O ஒருவர் ஆண்ரூ மற்றவர் ரிச்சர்ட் இரு வரும்
இரட்டையர்கள். ஒரே பள்ளி, ஒரே வகுப்பு பள்ளி கிரிக்கெட் அணியிலும் இருவரும் ஒன்றாய் விளையாடி னார்கள். கிரிக்கெட் போட்டியொன்றில் பந்தை அடித்து விட்டு தடுக்கி விழுந்தான் ஆண்ரு எழுந்திருக்கவே யில்லை. சகோதரன் ரிச்சர்ட் இடதுபக்கம் உள்ளவர்) கதறினான். விதியின் விளையாட்டு சிறந்த வீரனை இழந்துவிட்டதாக இங்கிலாந்து பத்திரிகைகள் எழுதின.
ᎢᎫᏞᏝ6ᏙᎢ
(UDU

Page 10
LÉGIORRAGORA S S S S S S S S S S S S LLLS to
S S SSS S S S S S S S S S S S TT SS
புதியா LS S L S S S S S S S S S L YY L S LS LLLL SS Y SS S T S T TTT T T T LS .ெ Eा था । MS S YY T T TT LS
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
SSS SYSSS A AAA S SASASASASASA S S AT STS S S S S S S TT SS S STS
L S S S S S S S S S SDSS
ற் ன்என் வந்தத் தான் LTS TT TT STTTT S T S TT TY TSLS
to ா ெ LSST S S S TT SS S S STT S S S S S S S S S S T TTT S
-ா エ M T T T T T YY T S S  ாே படாா
ising
S S S S S S S S S S S S S SSS SSS a TT T L S S S S S S SSSS SSS S S S S S S S SSS T SS a SS SS TS LLuuuS
था ।
....
in |-
S୍* G S S S S S S S D S S ~ 3 -| ܒܕ ܐ ܐ ܐ ܕ ܬܐ
'
படா ட் * *
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S S S S S S S S S S S S S S S S S S S
r
ா தியா
நம நற்பொது ரொடு
in
|ा माता ாே
S S S S S S S S S S S S S S S S S
ாறு - - -
** J) S S SLLLL MMM T YYY TT SSD DDD D L முத்
ராபர் 1ா பற் ா ராார்
ன்ெ தி ர test - ேெள் தொடு வென் 1 ATT MAI MUNDUM ா 1
ாாதுப்
ா மா | T
பகுப் பெர்ரர் ாட்டு பெறாத விதி 1ா
(ாற்றார்
* 2.7% இாப் பா (ரா ர்ெ
<ர்ப
01T110:10ܢ ̄ . ܗ
* ான்
தெரிகிறது

Page 11
--IDUSI LIITONDIT As SIA டிகை மதுபாலா பற்றி au da umului
msemminili fir- nihil minus A Whit|| | கம்போல் பிறந்த ஆண்டு மட்டும் Tw gwi Hi
பிறந்த திகதி பெப்ரவரி அா கண்கள் இந்தி வடிவில் பர்சால் சொ பிறந்த ஹோமாவின் Winnaar in met sprin debuutal ப் பெயர்ப்பூ வதி her of ாள்பட அதிர் imir site thit a le 1 air விரும்புவார் A at as sa at A ata liter
ாட்டாற்றால் நாடு வட்டங்கள் என் பிந்த ெ மதுபாவே பதில் சொல்லுகிறார் பிப்படி sampulau minant un N NO uiiiiiiuii iiiiiiiiiiiiii lill- it is
Œu97
frtuest rt
リcmキefoQueörsie
Men er Iloj ால்ான்
புதியா
மதுபா புட் புரா سے قتل விடதோ ஒரு அறிவது
ரவின் தம்பி
பார of a
ரா ரொெ
܋ܫ .
R
சரத்குமார்
`பட்லேே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|
N|O|
थावा, क्या।
நா நடித்துவம்
H. H.
செல்லும்
millimit sunt is try
T
hitti था का जाता। ।
II i
ாா டான்
III ကြီး
| - வருகிறது.
L. L.
கவர்ச்சி அணுக்குண்டு பவபா படத்தில் ரா
ulimi My w“ S L S SLSLSL S L S L L LSS S S
н п на ел аш . LL K DDD S S S D S LLS
Nuwun ா விருப்பது மட்டும்ாடா-ாம்
நடிகைகள் கலக்கம்
LLLLSLLLL LLLL LL LLL T TT TT S SDDS
ார கவி
T * 嗣
था । वा ताता
| = क ग LLLLLL LL LLL T L S SLLL C LLLLSLS *
in
*
unió வரும்ப பறிவார
பாவிகள் பட்டி நட்சத்திரம்பதி வாரு பொருநா
an याf= யா அங்கு
to அங்கு வருவார்ன் வரும்பா டா का वाच ।
ாடுவாடா Istwa i ti பார தொடாவிடுகின்றா பெண்
ாமா கொட்டி -
படுத்தும் யெ ட்ரா write ா நட்சத்தி L TDL DDDDL L L T TTu D LH it is
டரங்கள் அங்கு தொட்டுவிட்டா பொன ա) կլ Donate Cardiffynhalasia gyfieina படம் இருப்பா டெ mwakat an.
ாா ஆா நள் | ဓါးကလေး။ A L is வருக்கா
HH| - | ா
most slothinnattu)
SLLLS
நச்ால் soos un DNA AFTEN
ம்ெ அலுெம்
| ft) का को " " के "
| ।
s It ஒருந்தாருக்கா ால்
LMMT DD D S T S
uultuun milion)
ா
குறும்புத்தால Na I
ாம்ார்பில்லாமல்
படங்ாங் புகுந்தியாக
ா போட்டக்கின்

Page 12
மாஸ்க் மாஸ்க் என்ற ஆங்கிலச் சொல் எந்த வகையிலும் புதுமையான தல்ல. பண்டைக் காலத்திலிருந்தே தங்கள் முகங்களை அழகுபடுத்துவதற்கு பயன் படுத்திய முகக்காப்பு முறையே இன்று மாஸ்க் என்ற பெயருடன் விளங்குகிறது
பண்டையகாலப் பெண்கள் ஒரு வகைக் களிமண்ணை சுத்தமான ஊற்று நீருடன் கலந்து களிம்பு போலாக்கி தங்கள் முகத்தில் தடவி காப்பு போல் ஒட்டவைத்துக் கொள்வார்கள். இதனால் முகத்திலுள்ள தசைகள் வலுவடைவதுடன் புதுப் பொலிவையும் பிரகாசத்தையும் முகம் பெறுகிறது.
இதுவே இன்று ஜலோ மெற்றிக் ஃபேஸ் லிஃப்ட் (FaceLift) என்ற நவீன பெயருடன் உலவுகிறது.
முகக்காப்பினை முறைப்படி பயன் படுத்தி வருவதனால் உள் அழுக்குகள் வெளியேறவும் கரும்புள்ளிகள்-சுருக்கங் கள் மறையவும், இறந்த தோல்கலங்கள் நீங்கி துரிதகதியில் புதிய தோல் கலங்கள்
கிர்ப்பமுற்றுள்ள தாய்மார்களைப் பொறுத்தவரை அவர்கள் தமக்கு மாத்திர மன்றி தனது வயிற்றில் வளரும் குழந்தை
மேல் உடம்பின் நீளம்- 4 அங்குலம் அகலம்- 15-16 அங்குலம் பாவாடையின் நீளம்- 14 அங்குலம் அகலம்- 36,436 அங்குலம் கையின் அகலம்- 20 அங்குலம் நீளம் - 7 அங்குலம் வெட்டும்முறை
சட்டையின் மேற்பகுதியின் முன்பின் பக்கத்திற்கான 1515 அங்குல அகலமும் 14 அங்குல நீளமுமான துணியை எடுத்து சமனாக மடித்துக்கொள்வோம். மடித்த அப்பகுதிகளுக்கு A B C D எனக் குறிப்பிடுக. அதன் பின்னர் Aயிலிருந்து 14 அங்குலம் உள்நோக்கி B எனக் குறிக்கவும். Eயிலிருந்து 3 அங்குலம் அளந்து F எனக் குறிப்பிடவும் Rலிருந்து அங்குலம் கீழ்நோக்கி அளந்து 'ப வடிவத்தில் கழுத்துப் பகுதியை வெட்ட வும் விரும்பினால் பிற்பகுதிக்கு படம் ல் காட்டியபடி சிறு அரைவட்டம் வெட்டவும் 'ப வடிவமும் வெட்டலாம். குறிப்பு (பின் பக்கத்திற்கு எடுக்கும் அளவில் இருந்து A கூடுதலாக எடுக்க வேண்டும் காரணம் முடித் திறப்பதற்கு சுலபமாக பட்டின் அல்லது சிப்ஸ் போடுவதற்கு
முன் பக்கத்திற்கு 3/4 அங்குலம் அல்லது அங்குவமுடைய பேபி றிபன் இருகவரில் எடுத்து படம்4ன் வடிவத்தின் முன் பக்கத்தை கவனத்தில் கொண்டு மாறி மாறி பாய் பின்னுவது போன்று பின்னிக்கொண்டு அடுத்த பகுதிகளை ՅՔԼւaյւն: பாவாடையின் அளவு: 14 அங்குல நீளமும் 636 அங்குல அகலமும் கொண்ட சதுரத் துணியினை எடுத்துக்கொள்ளவும் இரு பக்கத் தினையும் மூட்டிக்கொண்டு லைனிங்குடன் சேர்க்கவும் லையினிங்கை குறைத்து எடுத்தல் போதுமானது. இதற்கான துணி மிகவும் பளபளப்பான துணியாக இருந்தால் அழகினைத் தரும் இதற்கு படம் 4 இனை பார்த்தால் புரியும் அதற் கேற்ப 8 அங்குல நீளமும் 3636 அங்குல அகலமுமான சதுர நெற் அல்லது ஒகன்ரி துணியினை எடுத்து இரு பக்கங்களையும் முட்டிவிட்டு கீழ் மடிப்பிற்கு தங்கூஸ்நூல் கொடுத்து மடிப்பினை இட்டால் கீழ்பக்கம் சுருண்டு சுருண்டு அழகாக இருக்கும்.
2
உற்பத்தியாகவும்
கருதாங்கும் காலத்தில்
உட்கொள்ளும் உணவு
வாய்ப்பேற்படுகிறது. முகக்காப்பில் பலவகை உண்டு
Gallodi Drious (Thermal Mask) இதனைப் பயன்படுத்துவதன் மூலம் முகத் தில் வெப்பம் அதிகரிக்கிறது. முகத் தசைகள் வலுவடைகின்றன. ஈரப்பசைப் பிடிப்பு உண்டாவதனால் முகம் புதுப்பொலி வினைப் பெறுகிறது.
இம்முகக்காப்பினைத் தயாரித்துப் பயன்படுத்தும் முறையினைப் பார்ப்போம் | முகத்தை நன்றாகச் சுத்தம் செய்து
கொள்ள வேண்டும். 2. விட்டமின் ஈ களிம்பு கடைகளில் கிடைக்கும். இதனை முகத்தில் அழுத்திப்
களுக்கும் சேர்த்து உணவளிக்க வேண்டி யுள்ளதால் வழக்கத்திற்கு மாறாக அதிகமான உணவை உட்கொள்வது அவசியமென்று அநேகமானோர் கூறிவருவதை நாம் கேட்டிருக்கிறோம்.
ஆனால் கர்ப்பமுற்றுள்ள தாய்மார் களுக்கு அக்காலப் பகுதியில் ஏற்படும் வாய் குமட்டல், வாந்திக்குணம், உணவு வெறுப்புப் போன்ற காரணங்களினால் அதிக உணவைவிட்டு சிறிதளவு உணவைக் கூட சிலவேளை உண்ண முடியாதவர்களாக காணப்படுகின்றனர்.
எனவே கர்ப்பமுற்றுள்ள தாய்மார் களைப் பொறுத்தவரை மூன்றுவேளை ஆகாரம் என்ற நியதியை மாற்றி சிறிய அளவில் ஐந்து அல்லது ஆறுவேளை ஆகார முறையை கடைபிடித்தொழுகுவது சிறந்ததாகும். இவ்வாறு சிறிய அளவில் ஆகாரங்களை உட்கொள்வதன்மூலம் தாயின் உடல் நிலைமை இலகுவாவதோடு ஒழுங்கான ஜீரணத்திற்கு வாய்ப்பளிக்
நீங்களும் தைத்துப்பாருங்கள்எஸ்-எஸ் 3 வயதுப் பெண்பிள்ளைக்கான Glumbić).ID, gl. 60L எடுக்கப்படவேண்டிய அளவுகள்:
ふ ー F う A 三_。
(IASN
-
கையினை வெட்டும் முறை
முதலில் படம் இனை கவனத்திற் கொள்ளவும், 20 அங்குல அகலமும் 7 அங்குல நீளமுமான இரண்டு துணிகளை எடுக்கவும் எடுத்த அத்துணிகளை சமனாக H॰ மடித்த அப்பகுதிகளுக்கு AB CD எனக் குறித்துக்கொண்டு Bயிலிருந் 2 அங்குலம் பதித்து எனக் : CE பகுதிகளுக்கு இடைப்பட்ட பகுதியை படத்தில் கவனித்து அதன்படி சரித்து வெட்டவும் கைப் பகுதிக்கு லைனிங் தேவையில்லை. இதற்கு ஒகன்ரி அல்லது நெற்துணி நன்று கீழ் மடிப்புப் பகுதிக்கு சிறிய லேஸ் வைத்தல் நன்று லேசினை வைத்துவிட்டு லாஸ்ரிக்போட்டு தைத்தல் சுலபமாகவும் அழகாகவும் இருக்கும். இக் கையினை உடம்புப் பகுதியுடன் பொருத்தும் போது அப்பகுதியில் சிறு சிறு சுருக்கிடவும்.
(
f3, GONJENIGSTEIGBalla து முகத்தில் நன் வெதுவெதுப்பான விடுங்கள்.
வறட்சி சருமம் உடை
தரமான மூலிகை கொண்டு முகத் தாடை ளிலும் உள்ள தசை அழுத்திக்கொண்டே கன் பகுதிகளையும் சுழற்சி வேண்டும். பின்பு நெற் கசக்கி அழுத்தலாம்.
பொதுவாக இவை சருமங்களுக்கும் ஏற்ற உள்ள சுருக்கம்-சிறப்பா சுருக்கம் மற்றும் கருவ முகத்தில்-அதிலும் வாய்ப்பகுதியின் கீழ்ச் புள்ளிகளாக சொரசெ SITGINNTILOILULLATG), "LONGITT
கின்றது. இதன்மூலம் குழந்தையும் ஆரோக்கிய நள்ளிரவு நேரங்க தாய்மார்கள் ஆகாரம் உட் துக் கொள்ளுதல் சிறப்ப நேரங்களில் உண்ணப் னால் நெஞ்சு எரிச்சல்,
குணங்கள் ஏற்படக்கூடு
குழந்தை பிறந்து நான்கு வாரங்களுக்குட்ப சில குழந்தைகளுக்கு அ இரு புறங்களிலும் படையைப் போன்று கூடும் இவற்றை நம் அக்கி அல்லது செங்கிர
வழக்கமாகும்.
இந்தச் செங்கிரந்த தாய்மார்கள் பதட்டமடைர் கேட்ட மருந்துகளை தய புகட்டும் வழக்கத்தை
தோன்றிய வேகத்திலேயே
எதுவித மருத்துவமுமி கூடியதாகும் இவ்வித பட்சத்தில் வைத்திய பொருத்தமாகும்.
வற்றைப்போல் L மத்தியில் பால் சத்தி ஏ பருகிய பால் வாய்மு பொதுவான நிகழ்ச்சியா 5 Tui ALDTÍRGH6T 6UGU6JITO கொள்ள முடியும். ப குழந்தை இவ்வித வாந்து அக்குழந்தை பால் அ அதன் வயிற்றில் காற்று குழநதை பாலை வ காரணமாகும். ஆகவே த வயிற்றில் உள்ள காற்றை முயற்சிக்க வேண்டும் அதற்குத் தாய்
என்னவென்றால் வழக்
இவ்வாறு கூறப்பட்ட முற்றுப் பெற்றதும்
பக்கத்திற்கு அழகிய அழகுபடுத்தவும். பூவே றிபனும் தொங்க விட நாரிப்பகுதி இறுக் அழகாக இருக்கும் றிபன் வைத்து தை பூக்கட்டவும்.
மாதிரி கதைவிடும் 805 866)g)5ai) Gw QIII?
(Bigg, Giushu
சேக்ஸ்பியர் பற்றி சிலர் விவாதித்துக்
"சேக்ஸ்பியர் பழ வரலாற்றை அறியமுடி என்று சொன்னான் இ உடனே இன்னொரு தெரியுமே சொல்லவ “Fıf) 6) FITGÜ KULIT LDITOTOV37 aj)07äá "திரைகடல் இடி வர்களில் இருவர் சுப் லாந்துக்குச் சென்று தனது குடுமியை
G
(கிராப்) வைத்துக்கெ \==
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

IL GI) 5M
ருக்கா-நாதன் /
BarGb. றாக ஊறியபின்னர்
நீரினால் கழுவி
60
பவர்களுக்கு
கிறீம் இதனைக் களின் இருபுறங்க யை மேல்நோக்கி எகளைச் சுற்றியுள்ள யாக அழுத்திவிட றிப் பகுதியினையும்
| 61 GDGADIT 660095 LIITOT வையே. முகத்தில் க கண் அருகேயுள்ள ளையம் நீங்கிவிடும். மூக்குப் பகுதியிலும் சருமத்திலும் கரும் ாரப்பான சருமம் ஹெட்ஸ் றிமுவர் வயிற்றில் உள்ள பமடைகின்றது. ளில் கர்ப்பிணித் கொள்வதை தவிர்த் ாகும். அவ்வாறான படும் ஆகாரங்களி குமட்டல் போன்ற
பத்துக்கள் ஏற்படக் நாட்டு தாய்மார்கள் ந்தி எனக் கூறுவது
யை கண்டு சில த் நிலையில் கண்டு
கடைப்பிடித்து ஆலோசனையின்றி ந்து மாத்திரைகளை யான நடவடிக்கை
ரண்டு மூன்று வார இந்தச் செங்கிரந்தி ஒருசிலவாரங்களில்
ன்றி மறைந்துவிடக் 0 மறையப்படாத ரை அணுகுவது
Jője egy ற்படுவது (அதாவது பம் வெளியேறுவது) கும் இவ்வாந்தியை சமநிலைப்படுத்திக் ால் அருந்தியவுடன் தியை எடுக்குமானால் ருந்துவதற்கு முன்பு நிறைந்திருந்தமையே ாந்தி எடுப்பதற்கு ாய் அக் குழந்தையின் வெளியேற்றுவதற்கு
செய்யவேண்டியது ப்போல் குழந்தைக்கு துபோன்று கவுண் சட்டையின் முன் பூவினை வைத்து ாடு இரு கலர் பேபி வும்.
மாக இருந்தால்தான் எனவே அகலமான தத்து பின் பக்கத்தில்
(BlackHeads Reim00Ver) மூலம் அவற்றினை அகற்றிவிடலாம்.
SIG)GUI JGOJIGM சருமத்திற்கும்
(Մ)&#&ունվ (Face Pack) தயாரிக்கும் முறைமுள்தாங்கி மட்டி (களி மண்) - ஸ்பூன் தேன் - 1/2 ஸ்பூன் சந்தனம் - 1/2 ஸ்பூன் சிவப்புசந்தனம்-1/2ஸ்பூன் Ll601 60Yr IT - 1 Gwy,60 ஹைட்ரஜன் TäGADAEL -- I GÄVLysbr
இவைகளை ஒன்றாகக் கலந்து கலவையை முகத்தின் கீழிருந்து மேல் நோக்கி முகம் முழுவதும் பூசி சுமார் / மணிநேரம் ஊறவிட்டு பின் குளிர்ந்த நீரில்
நன்றாகக் கழுவவும். சுத்தமான துவாயி னால் மென்மையாக முகத்தினை ஒற்றி விட்டு, 1A ஸ்பூன் முட்டை மஞ்சட் கருவினை தனியே எடுத்து முகத்தில் பூசிவிட்டு பத்து நிமிடங்களின் பின் நன்றாகக் கழுவிவிடவும்.
தாய்மார்களுக்கு
பால் ஊட்டிய பின்பு குழந்தையின் முகம் குப்புறும்படி செய்து நெடுங்கிடையாக தாயின் மார்போடு அணைத்து அவர்களின் முதுகுப்புறம் கழுத்திலிருந்து இடுப்புப் பகுதி ஈறாக இலகுவாக அழுத்தி பலதடவைகள் தடவிவிடுவதன் மூலம் குழந்தையின் வயிற்றில் உள்ள காற்றை வெளியேற்றிவிட முடியும்
சில சமயங்களில் குழந்தைக்கு பால் திட்டு முட்டு ஏற்பட்டு பால் அருந்த மறுக்கக் கூடும் அவர்களின் சுவாசப் பகுதியிலோ அல்லது இருதயப் பகுதியிலோ அல்லது குடல் ப்குதயிலோ கோளாறு காரணமாக இவ் வாறு ஏற்படக்கூடும் இந்த அறிகுறிகளுடன் குழந்தையின் வாயிலிருந்து பச்சை நிறமாக வாந்தி வெளியேறுமானால் இக்கோளாறு அதிகரித்துக் காணப்படுகிறது என்பதே பொருளாகும் இவ்வாறான சந்தர்ப்பத்தில் தாமதமின்றி மிக அண்மையில் அமைந்த குழந்தை வைத்திய நிபுணரிடம் சிகிச்சை பெற்றுக்கொள்ளுவது முக்கியமாகும்.
சில பெற்றோர்களின் ஆண் குழந்தை களுக்கு சொட்டுச் சொட்டாக சிறுநீர் வெளியேற்றம் காணப்படக்கூடும் : மூலம் குழந்தைக்கு அதிக வேதனை ஏற்படாததன் காரணமாக அவர்களும் வலியுறுத்தி விபரிக்காதிருக்கக் கூடும்
ஆனால் பெற்றோர்கள் இவ்வறிகுறிகள் காணப்பட்டதும் உடனடியாக குழந்தை வைத்தியரை அணுகி ஆலோசனைபெறுவது அவசியமாகும்.
திண்ம ஆகாரம் அருந்தும் வரை நாள் ஒன்றுக்கு 68 தடவைகள் குழந்தைகளுக்கு மலக்கழிவுநிகழக்கூடும் இவற்றுக்குகோளாறு கள் காரணம் என்று கருதுவதற்கில்லை.
குழந்தையின் வயிற்றிக்குப் போதிய பால் ஊட்டப்படும்பட்சத்தில் இருந்துவிளையாடும் காலம்வரை சுமார் 16-8 மணித்தியாலங்கள் வரை நித்திரையில் ஆழ்ந்து விடுகின்றனர். குழந்தைகள் அடிக்கடி அழுவதற்கும் ஆகாரக் (960||DG|ID 905 ATUGOOLDI()0. O
a 50 G/
*
முரசின் பரிசு கூப்பன் இல 21 உண்மை-நேர்மைவெளிப்படைத்தன்மை .
je ZZS) gaya)-
போது 25 கூப்பன்களையும்
தினமுரசு நடத்தும் பரிசுப் போட்டி.
அதிஷ்டசாலிகளாகத் செய்யப்படுவார்கள்.
ரைஸ் குக்கர்கள்-இட்லி குக்கர்கள், கைக் கடிகாரங்கள், நவீன ரக இல்லப் பொருட்கள் என்பன பரிசுகளாக வழங்கப்படவுள்ளன.
* இன்றுமுதல் கூப்பன்களை சேகரிக்க ஆரம்பியுங்கள்.
உங்கள் அதிஷ்டத்தைப் பரிசீலிக்கலாமே.
தெரிவு
பெண்கள் மட்டுமே பங்கு கொள்ள முடியும். LIIII77 SEFáš GLÜLI GÖTá5 GODØMT I-25 வரை பத்திரமாக சேர்த்து வைக்க வேண்டும்.
நாம் அனுப்பச் சொல்லும் அனுப்பி வைக்கலாம்.
யங்களை தெரிந்து பழக்கம் சிலருக்கு அதுபோல் இரு
ர் தமிழர் கல்லூரி மாணவர்கள் கொண்டிருந்தனர். jறி தெளிவான யாமல் இருக்கிறது" ரு மாணவன்.
மாணவன்"எனக்குத் ா" என்று கேட்டான்.
Diffey)". 57 GOTTGÖR
திரவியம் தேடிய Wսայի պaյի Ջեյ8) திரும்பிவரும்போது வட்டிவிட்டு சேக் ாண்டு வந்தாராம்.
39/6örgy (p5 GÜ 

Page 13
- - - கந்தல் சிந்தனை பட்ஜெட் GIFGc சோக சஞ்சாரம் நாங்களும் மனிதர்கள்தான் 1 பட்டணத்தில் AC : நிரம்பியதான of) Lattit 2 UVolap Cooro/4 5000 GU। I գյոց գ, மறந்துவிட்டனர uւ62ւ'Gւ Gun 6576067 տոgn to ஜாதிகள் ஜனங்கள் பணத்தேவை முற்றாகத் திறந்த தி a/a//a//f :கொண்ட கட்டிய என் மனைவிக்கு எட்டு நூறு- ופשש "o" கோடுகள் Ƕ o! of) EC7 : தங்களை அறிமுகப்படுத்திக்கொள்ள பாக்கிசில ரூபாய்கள் (பை)கையில் மண்ணில் பூர்விகம் oC" வரைடுகு 2 நீளக்காற் சட்டையது முன்னர் உள்ள
Galater யார் இவர்கள்?
a இன்று இறங்காதா?
gör aTcovTc2O7/75/ esamf96j.
grouTub, 6) ordinat (Bo/Gö706üb, கந்தல் சிந்தனைகளை கூடவே- அதற்கு
கூந்தல் -9/0/0մua//* songrպմ),
நிறம் மங்கிக் கிழிந்திட்ட போது வேலைக்குப் போடுவதென் (ப)வழக்கம்
வேறென்ன செய்திடலாம் உத்திே வாழத்தான் அண்டிடுமா? வயல்கள் ே
argjloratto Bajgurë amfletë Geri
இஸ்லாஹிய்யா கே. முனாஸ் sraugijamg5 ÉBIL", Gasa)Gg) dör, "usat ib * aTciirg TJETOIi கெளரவருதான் வேறெதையும் கான
5,ós Byo), GTIGÜ.aTibo
குலுடன. பழகுகறை ஏசி/எல.எம ாக்குள்ளும் பூப்போன்றவளே கடைக்குரிய நிர்வாகி ரவூப் மட்டு ஒரு கலிபோர்னியா என் கவிதைகள் வேதனையை உணர்கின்றான் கையில் கட்டுத்தி satirasajal ாலும் மகாராஷ்டிராவின் plaitamatical போதனையில் வள்ளல்களே காக்கை
650 L/D 44%7#&5ܬb.... புசிக்கின்ற வேளையிலே துரத்த
○エ ஆதனங்கள் இல்லாத என்னைப் போன் பங்காளதேசத்தின் C. ነሕና`` ஆருக்கும் உதவிதர ஆட்கள் இல்ை 2း "ം 4. கண்டவுடன் பற்காட்டிக் கதைகள் பே 0) sava/fesapor Batıbasa87GLGörı yana இத்தனைக்கும் un Ga/05 உண்டவர்க்கே உபசரித்து உணவு நல்கு för? நிறுத்திவிட்டு உளம்பெற்ற மனிதர்களே உலவக்
வந்துவிடு. பண்பு மட்டும் இருந்திட்டால் பயனொ * Ձaհպլb மூங்கில்களிலிருந்து பணம் கையில் இலையென்றால் வ 5/TIA/65/rg/ நாம் உண்மையிதை உணர்கின்றேன் மாதா 8. புல்லாங்குழலாகி உலகத்தில் நான் பட்ஜெட் போடு tepëlqiejtë 4yggas Trži 8695 lb அ.கெளரிதாசன்-ஆலங்கே
Tait -g/0ւGa/Tiծ, மூடப்படாத இதயம் ബ இதழ்களுக்கு மறுப்புக்களால் SALQ Lupan சேத்தை என் கவிதை E. கணிப்பிட்டுக் கொடுத்தவளே 4/22/55 0560) Θ Ι9 LPC (27 (gör Lo JTGOOIT FITGFOOTLD) குளம் வய
எனக்குள் மட்டும் (7ԱՔ5/6/605 SBL LIFACILA To மறந்துவிடு o: up d)c27Gc970m)660) அடயிது மை "ಕ್ಷ್" தாமதிக்காதே அழிமதி அழி
iš 55) di 76)atafla) 5/760L5 வைத்திருக்கின்றாய்? 6ուծ as Tafar
வாழும் நிமிடங்கள் விடெது ெ BLAGODL GELIITIL உத்தரவாதம் வெள்ளமே நினைக்காதே அளிக்கப்படாத °G芭 ஏனெனில் ஊழித்துப்பாக்கிகளின் ஆவதே காதல் இன்றும் a/2a7mTL9, as dött Qリ@あ இதயத்தை அரிக்கும் இரு நிமிடமாவது 历Wsao) /ra/ Iraðir இன்றிணைவோம் உடுதுணி -9/6ն հՆ. அதுவே உன் தரிசனங்காலெ உயர்பெறு --Jenon, என் கவிதைகளுக்கு リ。 கொடுமை ஆயிரம் தாஜ்மஹால்களையும் உயிர் அறுந்து கணணி மு558 கொடுகொ iš T/Taif) ca நான் 3. Լ0 ("L- - :" கல்லறையில் ஊர்வலம் இரத்தில் மண்கு செய்கின்ற போதும் பிழை
பெருகு இவ்வுலகுக்கு e aos 7a)
அது பெற்ற crg/aն Գյոմ = அறிமுகப்படுத்திய ғтвѣта//7шотвѣа) тtй. сталлатвий ᏗᎦ60606ᏡᏪᎹ சிற்பி :*
கிண்ணியா சபறுள்ளா. தீர்ப்பூர்ஜ்
If oIIí. சுப நேரம் It is சுப நேரம்
jako. Ugo, gla (JLI, IIGVillā, உத்திரட்டாதி ரேவதி) மீறு:ே gsløg) fj Dog : வலை L . செவ்வாறு பெரிய உதவி கெளரவம் KITGROGAO 7 LDGOS ー FAITU UNIO பாதிப்பு LOGOTA IROGU. TG புதன் தொழில் விருத்தி உயர்ந்த நிலை காலை 6 மணி பு புதன் பெரியோர் உதவி துன்பம் நீங்கும் L.L. 2 DAs வியாழன் வெளியிடப் மனக்குறை L.LI, 1 uaf en வியாழன் தன விரயம் கெளரவம் பதிப்பு 160au 7 1060 || Qaf- தொழில்டுே வலை மிகுதி காலை 6 மணி ெ
புதிய ಆಗ್ದಿ :* L.L. சனி பயனற்ற செயல் செலவு மிகுதி LJSKG) 12 LOGO F'GATT- LIGON AREA LID, tal-FGURI
அதிவு இலக்கம்-2
அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி) ஞாயிறு தொழில் சிறப்பு பணவரவு திங்கள் பெரியோர் நட்பு முயற்சி மேன்மை செவ்வாய் துன்பம் நீங்கும், பணவரவுத்தடை புதன் உயர்ந்த நிலை, பெரியோர் உதவி வியாழன் வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி வெள்ளி மனமகிழ்ச்சி, பணச் செலவு சளி தேகசுகம் பாதிப்பு, மனக்கவலை
அதிஷ்டநாள்- செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-9
தடத்துப்பின்முக்கால், திருவோணம் அவிட்டத்துமுன்னரை
ஒன்று நீங்கள் செவ்வாய் உறவினர் உதவி கெளரவம் புதன் துன்பம் நீங்கும் வெளியிட வாழ்க்கை வியாழன் புதிய முயற்சி மனமகிழ்ச்சி வெள்ளி துன்பம் ந்கும் பயனுள்ள செயல்
-
தொழில் மந்தம், பணவிரயம்
மூலம் பூராடம் உத்தராடத்து முதற்கால்) ஞாயிறு தொழில் சிறப்பு பணவரவு திங்கள் பெரியோர் நட்பு முயற்சி மேன்மை
செவ்வாய் உயர்ந்த நட்பு மனமகிழ்ச்சி புதன் இனசன விரோதம் வின் மனஸ்தாபம் வியாழன் துன்பம் நீங்கும் காரியத்தி வெள்ளி தொழில் சிறப்பு மனக் கவலை நீங்கும். Αρχή
தேகசுகம் பாதிப்பு முயற்சித்தடை
|JIn11i.25-31。1994
இனான மகிழ்ச்சி சுபகாரிய நன்மை
பெரியோ சாயம் மனக்கவலை நீங்கும் அதிஷ்டநாள்- புதன் அதிஷ்ட இலக்கம் -4
அதிஷ்டநாள்-வெள்ளி அதிஷ்ட இலக்கம் -6
அதிஷ்ட நாள் திங்கள் அதிஷ்ட இலக்கம்-1
GIGIa 6 DGi
AIGOGJ 8 KIGEG) 7 LJOSGI) 12
KATEGOOGAJ 9 LLI, 2 KITGROGA) 7 L.L. 1
ATGDa) 7 DGM) gIQa) 6 tDGf SIGIA. O IGSM LJДd 12 IMGM L.L. 2 IDG HIMA) i DM LIGGJ 72 LDGSON
(விசாகத்து நாலங்கால் அனுவும் கேட்டை) ஞாயிறு தொழில் சிறப்பு கெளரவம் ARTIGOAU திங்கள் வெளியிடவாழ்க்கை மனக்குறைநீங்கும். பகல் தி செவ்வாய்தொழில்விருத்தி இனசனக்கொண்டாட்டம் காலை 7 புதன் வீண் பகை காரியத்தடை | LJG) 1. வியாழன் துயர்நீங்கும் மனமகிழ்ச்சி வெள்ளி கடன் தொல்லை நீங்கும், முயற்சி பலிதம் காலை s சனி பயனுள்ள செயல் பணவரவு L. Fa
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SLSL L L L L L L L L L L L L L L L L L L L L LS LS LSLS L LS L LS L L L L L L L S L LSL LSL S LSLS LSLS LSLS LSLS L L L L L L L L L L L L L L L L L L L LSL LSLS
در حیره
Irg/to 75/IP, Tg51D Ü) (UT
மிஞ்சும் .
ம் தைத்து
L/1765 Liao, தாட்ட
Tafailuagut
Δθ, | βρύ ρυ Π. }т60//cü алтій Kız LÜ Lo mTLD /Tij
al
ன்மீது, தம் ΕΩΣΤΟι ρή7ι ன்றில்லை IgG or 625/Tai Ogu
மாதம் கின்றேன்! கிழக்கு b TÜGuffg/ ட்டாரும்? 

Page 14
செய்வது
சங்கரலிங்கம்
அந்த நாட்டின் உயர்ந்த பதவியிலி ருந்த சங்கரலிங்கத்திற்கு தன் அந்தரங்க உதவியாளனான நாகேந்திரன்மீது திடீ ரென்று சந்தேகம் தோன்றியது. தனக்கு 7 வரும் அந்தரங்கத் தபால்களை அவன் மிகவும் சாமர்த்தியமாகப் பிரித்துப்படித்து, ! அந்த இரகசியங்களைச் சம்பந்தப்பட்ட வர்களுக்குக்கூறி அவர்களிடமிருந்து லஞ்சம் பெற்றுவருவதாக அவர் மிகவும் இரகசியமாகக் கேள்விப்பட்டார்
அது உண்மையா என்று கண்டறிய விரும்பிய சங்கரலிங்கம், மற்றுமொரு அதிகாரியான மணிமாறனை அழைத்து துபற்றிப் பேசினார் இருவரும் சேர்ந்து
நாகேந்திரனை ஒரு கடிதத்தைக் கொடுத்து, மணிமாறனிடம் கொடுத்து ா என்று சொல்லி அனுப்பினார். கடிதத்துடன் புறப்பட்டுச் சென்ற ாகேந்திரன் வழக்கம்போல் அந்தக் கடிதத்தில் இருக்கும் விசயங்களைத் தெரிந்துகொள்ள நினைத்தான் ஓரிடத்தில் நின்று சுற்றிலும் ஒரு பார்வை பார்த்து விட்டு கடித உறையை மிகவும் சாமர்த்திய மாகப் பிரித்தான் பிறகு உள்ளே இருந்து மடிக்கப்பட்ட கடிதத்தை எடுத்து படித் தான். அதில், 'அன்பிற்குரிய மணிமாறா என் அந்தரங்க உதவியாளனான நாகேந் திரன் எனக்காகச் சிறந்த முறையில் சேவை செய்து வருகிறான். அவனது
சங்கரலிங்கம்
○、○。-** 蠶*
să ԱՄԻՇ ՑԱԱ:25, அனுப்பவேண்டிய கடைசித் தில்
ars G. Gi
தினமுரசு
ர்ணம் தீட்டும் போட்டி
taifia i leis, fuair oil தவிை லட் த இ : ബ:"്. பாராட்டுக்குரியவர்கள் த. தமிழினி காவி விதி கொழும்பு
போகும் மகிழ்ச்சியில்,
சேவையைப் பாராட்டி அவனுக்கு அன் பளிப்பு கொடுக்க முடிவு செய்துள்ளேன். ஆகவே, இக்கடிதம் கொண்டு வரும் நாகேந்திரனை நீரும் பாராட்டி, அவனுக்கு ஆயிரம் ரூபாய் பரிசாகக்கொடு இப்படிக்கு
விஷயத்தைப் படித்துத் தெரிந்து கொண்ட நாகேந்திரன் பிரித்த கடிதத்தை மறுபடி திறமையாக ஒட்டினான்.
தனக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்கப்
சென்று அந்தக் கழுத கடிதத்தைப் பிரித்து
விடுகதைவரும் விை
பார்த்தால் பச்சை, பழுத்தால் சிவப்பு கடித்தால் உறைப்பு அது என்ன? சிறகுகள் உண்டு, விமானம் அல்ல, கூ ஆனால் பறவையல்ல. அது என்ன? அண்ணளோ ஆஸ்திகன் தம்பியோ நாஸ் வெட்டலாம் கத்தியல்ல. மூடலாம் பாத்த சாவியல்ல. அது என்ன? ஒரு குகைக்கு இரண்டு வாசல்கள். அது ஆற்றிலே ஒரு கை கடலிலே ஒரு கை மனிதனுக்கு ஒரு கை அது என்ன? அடிக்கடி வெட்டும், மின்னல் அல்ல. வே அம்பும் அல்ல. நினைத்தால் மழை பொ வானமும் அல்ல. அது என்ன? பல பேர் ஏறி ஓடினாலும் படுத்தவன் எ 凯Q( வெளியே சிவப்பு சட்டை உள்ளே வெ GI GÖTGOT?
மணிமாறனிடம்
10. உருவம் ஒன்று உடைகள் மூன்று. அது
III.
பூ ஒன்று பூத்து காய்கள் பல காய்க்கும்
12 நீருண்டு, பாலுண்டு, பூ உண்டு, தேன் இ
என்.எம்.ஏ. மஹாஸின் ஸாஹிரா தேசிய கல்லூரி புத்தளம்
ஆ பாலக்கிருஷ்ணன்- சரஸ்வதி தமிழ் வித்தியாலயம்,
ഥrഞpt=.
எம்ஐஎம் முனாஸ் புஹாரி வித்தியாலயம் முள்ளிப்பொத்தானை
எனத் வசீர் ஹனுப்பிட்டி வத்தளை க சியாமினி நல்லாயன் அரசினர் தமிழ் மகளிர் வித்தியாலயம் கொழும்பு-13
MARA
தென்கிழக்குக் கட இந்த நகர் எப்போது உருவானது?
கைதிகளைச் சிறை வைக்கும் நகரமாக உருவானது.அப்போதைய செயலர்லோர்ட் அந்த இடத்திற்குப் பெயர் சூட்டப்பட்டது இந்த நகரத்தின் மக்கள் தொகை எவ்வ
ப்பது இலட்சம் 鷲 உள்ள முக்கிய இடங்கள் எவை? LIVL, p. AACACULS இது சிட்னியின் இசை அரங்கு ஒபரா அரங்கு நவீன கட்டிடக் கலைக்கு ஒரு சிட்னியில் 2000ம் ஆண்டு என்ன நடக்க லிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன. ရှိုဂြိုမျိုး၌ தயாராக ஆரம்பித்துவிட்டது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செம்பரிதி ஒளி கண்டு செங்கமலம் கண் மலரும் சேற்று நிலத்தில்தான் செங்கதிர் துளிர் விடும்! மடை தடுத்த வெள்ளமதே வயல் தொழில் வாழ்த்தும் மக்கள் திரண்ட சக்தியதே அளர் மனை ஆக்கும்
அறிவுடையோர் உழைப்பு அரிய செல்வம் சேர்க்கும்
"கடிதத்தைக் கொடுத்து விட்டாயல்லவா, பிறகு ஏன் இன்னும் இங்கு நிற்கிறாய்? சரி போ, போய் உன் வேலையைப் பார் என்று எரிந்து விழுந்தார்.
நாகேந்திரனுக்கு எதுவுமே புரிய வில்லை. ஆனால் புரிந்து கொண்டதாகக் காட்டிக்கொண்டால் அதுவும் ஆபத்து என்று எண்ணி பெரிய குழப்பத்தோடு திரும்ப சங்கரலிங்கத்திடம் வந்தான்.
அவனால் தனது ஆத்தி ரத்தை அடக்கிவைக்க முடியவில்லை. அவன் சங்கரலிங்கத்திடம் வந்து,
"ஐயா! அந்த மணி மாறன் மிகவும் மோசம் தங்களுடைய கட்டளைக்கு அவர் கீழ்ப்படியவில்லை. தங்களை அவமானப்படுத் தும் விதமாக நடந்து கொண் டார். ஆகவே, அவரை உடனே வேலையிலிருந்து நீக்குங்கள், என்று கூறினான்.
சங்கரலிங்கம் அவனை மேலும் கீழும் பார்த்துவிட்டு, "நாகேந்திரா அவள் அப் படி நடந்து கொண்டாரா? GTGTSTITai) நம்பமுடிய வில்லையே? பதினைந்து ஆண்டுகளாக என்னிடம் வேலை பார்த்து வருகிறார். ஒரு தடவைகூட அவர் என்னை அவமானப்படுத் தும் விதமாகவோ, என் பேச்சை உதாசீனப்படுத்தும் விதமாகவோ அவர் நடந்து கொண்டதே இல்லையே என்று சொன்னார்.
ஆக்கம்
புறம் மதிக்கும் மனிதனை அகம் வருத்திக் கொல்லும் ஏர் பிடிக்கும் உள்ளமதில் இன்பம் என்றும் தங்கும் இலட்சியத்தோடு வாழ்வோருக்கு என்றும் இல்லை துன்பம்
போதையில் மயங்கினால் பொல்லாங்கு விளையும் பாதைகள் மாறினால் பார் கண்டு நகைக்கும்
தில்லையடிச் செவன்
கொண்டது எனக்குத்தானே தெரியும் என்று அழமாட்டாத குறைவாக சொன்னான் நாகேந்திரன்.
"உன்னிடம் எப்படித்தான் நடந்து கொண்டார் என்று GELL I சங்கரலிங்கம்
"ஐயா! நீங்கள் என்னிடம் மணிமாற னுக்குக் கொடுத்தனுப்பிய கடிதத்தில் எனது சேவையைப் பாராட்டி, ஆயிரம் ரூபாயை எனக்குக் கொடுக்கும்படி எழுதியிருந்தீர்கள். அதைப் படித்துப் பார்த்த அவர் எனக்கு ஆயிரம் ரூபாயைக் கொடுக்காமல் என்மேல் எரிந்துவிழுந்து விரட்டிவிட்டார்" என்று நெகிழ்ந்த குரலில் GNIFAT GÖTGATIT Gör.
சங்கரலிங்கம் அவனைக் கோபத்தோடு பார்த்தார்.
"நாகேந்திரா நான் அந்த அதிகா ரிக்கு எழுதிய கடிதத்தை ஒரு உறையில் போட்டு நன்கு ஒட்டியிருந்தேன். அப்படி யிருக்க, கடிதத்தில் நான் எழுதியிருந்த விஷயம் உனக்கு எப்படித் தெரிந்தது?" என்று கேட்டார் சங்கரலிங்கம்
நாகேந்திரன் அப்பொழுதுதான் தன் தவறை உணர்ந்தான். பதில் சொல்ல முடியாமல் திருதிருவென்று விழித்தான். நாகேந்திரா! உன் திருட்டுத்தனத் தைக் கண்டுபிடிக்க நானும், அவரும் சேர்ந்து நடத்திய நாடகம்தான் இது நம்பிக்கைத் துரோகியான உனக்கு இங்கே வேலை செய்யத் தகுதி இல்லை. இதுவரை நீ செய்த துரோகங்களுக்குப் பரிசாக இருபது கசையடிகள் வாங்கிக் கொண்டு வெளியே போ" என்றார் சங்கரலிங்கம். நல்ல பதவியில் இருந்தும் மோசமான நடத்தையால் கெட்ட பெயர் வாங்கிய தோடு, அவமானப்பட்டு, கசையடிகள் வாங்கி வேதனைப்பட்டு வேலையை
கடுங்
த்தைக் கொடுத்தான். "ஐயா நீங்கள் இப்படிச் சொல்லு இழந்து கிழிந்த உடைகளுடன் வெளியேறிப் ப் படித்த அதிகாரி, கிறீர்கள், ஆனால், அவர் நடந்து போனான் நாகேந்திரன்
13. அவன் நம்மை சுடுவான். நாம் அவனை சுட முடியாது. ஆனால் அது துவக்கோ
நெருப்போ அல்ல. அது என்ன?
உடைத்தால் பருப்பு
ண்டுக்குள் இருக்கும்,
கன்- யார் அவர்கள்? ரமல்ல, திறக்கலாம்
6 GÖTGATA
மிருகத்திற்கு ஒரு கை
கமாக பாயும், வேலும் ழியும், ஆனால் அது
(phLILDILLT6öt. UInst
ள்ளை சட்டை அது
GTGöIGOTP
அது என்ன? |ல்லை. அது என்ன?
கரையில் உள்ளது.
18ம் ஆண்டு இது Alan நினைவாக
IGP
வும் அகலமான பாலம் மவுஸ் ஆகும். இந்த TGOTADTGELD | Gultipgi?
தற்காக இந்த நகரம்
14. புற்கள் உண்டு நிலமல்ல, மிருகமுண்டு- காடல்ல. அது என்ன?
asso as air
(enneto EI Tge idfi) céggele oI
ஐ09ஐழாரர் 909ஐழரரசி "மைஐ பி மைஐசி ைg ஜெரி :
tualguse ta
அஸ்கியா இப்திகார்- யோனகபுர, திக்வெல்ல.
ாருற பிரெயறை S
toossf PI ng userygia) "a g na diosure II ராயஹைாமகு 6 ஈழ 8 மற92 / ᏪᏪ9ᎦᎮ "Ꮴ
IN LISP PPP AUSPICE) "I
வீரகவிராய வேடிக்கை
அரிச்சந்திர புராணத்தை பாடிய வீரகவிராயர் பற்றி அறிந்திருப்பீர்கள்.இந்த வீரகவிராயர் என்னும் பெயரில் சில எழுத்துகளை நீக்கி வேடிக்கை பாருங்கள்
1 2 3 4 5 67
6, 6Juli
3.4 பாட்டின் ஒத்த சொல் (கவி) 15 ஒரு படத்தின் பெயர் (வீரா) 2,6,7 களனியில் செய்வது (ரயர்) 237 ஒரு விளையாட்டு (ரகர்) 467 மது வகைகளில் ஒன்று (வியர்) 12.7 கோழையின் எதிர்ச்சொல் (வீரர்) அ.செந்தூரன்-மட்டக்களப்பு
பொல்லா
SSSR
த கிளி
ܝܵܐ
ܘܐ- ܠ] ` ܓܘ ( 7] நியூசிலாந்தில் கீ பரற்-சாவிக் கிளி என்ற ஒரு வகைக் கிளிகள் உள்ளன. நியூசிலாந்து மலைப் பகுதிகளில் இவை வாழும் மற்றக் கிளிகளைப் போல பழங்களைச் சாப்பிடும். இது தவிர இவை இறைச்சியும் சாப்பிடும். உலகிலேயே மாமிசம் சர்ப்பிடும் கிளி இனம் இவைதான் இந்தக் கிளிகளை முற்றாக அழித்துவிட நியூசிலாந்து விவசாயிகள் முயற்சித்து வருகின்றனர். இவை ஆட்டுக்குட்டிகளைக் கொத்திக்குதறி கொன்று தின்னும் இதனால் விவசாயிகளுக்குப் பல ஆடுகள் நஷ்டம்
இந்தப் படத்தில்
இருக்கும் இலக்கங்களுக்கு />
கீழே தரப்பட்ட
ஒழுங்கில் V வர்ணங்களைத்
தீட்டிப்
பாருங்கள்.
கிறிஸ்துமஸ் NY தாத்தா என்ன /N шIfliction | Беј. கொண்டு வருகிறார் என்பது தெரியும். ժlouւնւլ Luj Goody நீலம் பிறவுண் FIT urboLuaio
மஞ்சள்
1s111、二酉

Page 15
ட்டிகள் சொல்லம் பழங்கதை "சரி வரோம்." நம்பூதிரிக்குப் பய
王 ளில் ஒன்று-இப்படி ஆரம்ப நாலுபேருமாக நடக்க ஆரம்பித்தார்கள் "பட்டதிரி-கூப்பி மாகும். கொஞ்சதூரம் போனதுமே அவர்கள் ஒருவேளை இதுவே Ι டு தடவை ஓர் இல்லத்தின் முன்னால் ஒரு பெரிய மாளிகை தெரிந்தது. ஏதாவது әТәша, пртшол Eபட்டதிரியும் (தலைவன்) அவருடைய இதையா குப்பை மாடம்"னு சொன் இருக்கக் கூடாத Eநண்பரான வேறு ஒரு நம்பூதிரியும் னிங்க?" என்று ஒரு Eதிருச்சூருக்குப் பூரம் திருவிழாப் பார்க்கப் "திருமேனி.உங்க இல்லங்களுக்கு
Eபோனார்கள். முன்னாலே இதெல்லாம் குப்பைதான்." + இருஞாலக் குடை அருகே போகும் சொல்லிக்கொண்டே துள்ளியோடியவள் Eபோதே பொழுது சாய்ந்துவிட்டது. கதவைத் திறந்ததுமே இரண்டு பெரிய Eபட்டதிரியும் நம்பூதிரியும் பக்கத்தில் ஓர் பெரிய அறைகள் கட்டிலும் Eஇல்லத்துக்குப் போய் கால் முகம் சுத்தி மெத்தையும் திண்டும் () Eசெய்து சந்தியா வந்தனம் முடித்தார்கள் ஒவ்வொரு அறைக்கும்
Eஉணவும் உண்டார்கள். அதற்குள் ஒவ்வொருத்தர் அவர்களோடு
இரவாகிவிட்டது. ஒவ்வொருத்தி உள்ளே E என்றாலும் புறப்பட்ட பயணத்தைத் புகுந்ததுமே Eதொடருவதென்றும் இருட்டோடு இருட் பட்டதிரியைத் Fடாக திருச்சூர் போய்ச் சேர்ந்துவிடலா தொட்டாள்
Eமென்றும் நடக்க ஆரம்பித்தார்கள்
திகள் எல்லாம் வெறுமையா
E". போகிற வழிக்கு ஏதாவது கொண்டே போக நினைத்து சிருக்காரச் சுவையுள்ள சமஸ்கிருக ஸ்லோ Eள் சிலவற்றை எடுத்து பாசிக்
கொண்டே போனார்கள் - அவை அர்த்த புஷ்டியுள்ள 'அந்த - சமாச்சாரங்கள்!
இவை வழிநடையை இலகுவாக்கின. E உதட்டிலும் மனசிலும் உற்சாகம் Eதருகிற மேற்படி ஈரடிப்பாடல்களை Eஇருவருமே நிறையத் தெரிந்து வைத் Eதிருந்தனர். ஒருத்தருக்கொருத்தர் இதில்
ஜெயித்துக்கொண்டே வரும்போது
சாமுத்திரிகா லட்சணமுள்ள Eஇரண்டு இளம் பெண்கள் வானத்தி Eலிருந்தோ பூமியிலிருந்தோ வந்த மாதிரி Eஅவர்களுக்கு எதிரில் வந்து கொண்டி Eருந்தார்கள். E உதட்டிலும் மனசிலும் இருந்த Eசிருங்காரம்E எதிரில் வந்த பெண்களைப் பார்த்த Eதுமே பட்டதிரிக்கும், நம்பூதிரிக்கும் பரவசம் Eஉண்டாக்கின.
-- ஜொள் ளொழுகப் பார்த்தார்கள் + அடடா இப்படியும் பெண்கள் Eஇருக்கிறார்களா? இவர்கள் என்ன ரகம். உற்றுப் பார்த்த பட்டதிரி நம்பூதிரியை நயனத்தாலேயே விசாரணை செய்தார். Eஇதை அந்தப் பெண்கள் கவனிக்கவில்லை! E அவர்களுக்கு இந்த இருட்டில் இருவரும் எங்கே போகிறார்களோ என்கிற Eசந்தேகம் வந்து விட்டது. E "திருமேனிகள் ரெண்டும் இந்த Eஅகாலத்திலே எங்கே போயிட்டிருக்கீங்க?" Eஎன்றாள் ஒருத்தி அனுதாபத்தோடு
அவள் குரலும் மணிநாதமாய் Eஒலித்தது.
பூரம் பார்க்கப் போறோம்!-- Eசொன்னார் பட்டதிரி E இதைக் கேட்டதுமே அவள் அடு
வளைப் பார்த்தாள், களுக்கென்று சிரித் முதலாவது பெண் அவள் கைபட்ட மறு
Eதாள் மற்றுமொரு மணியோசை நிமிடமே ஆசாமி அம்பேல்-உடனே அந்த E "இதுவரைக்கும் வந்தது சரி. ஆனா அழகி தனது சுய உருவத்துக்கு வந்தாள் Eஇதுக்கு அந்தப் பக்கம் போறது அவளே ஒரு யக்ஷ தான்
சரியில்லே பட்டதிரியைப் படக்குப் படக்கென்று
"ஏன்.ஏன்? ஒடித்து முறித்து கடித்துத் தின்ன சின்ன ஆறுதல் | "இது மாதிரி நேரம் இந்த வழியிலே ஆரம்பித்துவிட்டாள் இல்லை.
மனுஷர்கள் யாருமே நடக்கமாட்டாங்க அடுத்த அறையில் நம்பூதிரி பட்டதிரியிடம் பே Eதிருமேனி இதுக்கும் அந்தப் பக்கம் அவருக்கு எப்போதுமே படுக்கப் அப்போதும் சுவடி
Eஇருக்கிறது பக்திக்காடு. அதுக்குள்ளே போகுமுன் தேவி மகாத்மியம் படித்தாக வைக்கும்படி தனது Eபோறது ஆபத்து" என்றாள் ஒருத்தி, வேண்டும். இதற்காகவே அந்தச் சுவடிக் பெண்தொந்தரவு செய் E அதனாலேதான் சொல்றோம்ராத்தி கட்டு எப்போதும் அவர் விைருதும் நம்பூதிரிக்குசந்தேகத்ள
Eரிக்கு எங்காவது ஓரிடத்திலே படுத்து இப்போதும் இருந்தது விட்டது இவளும் .ெ Eஓய்வெடுத்துட்டு விடிகாலைலே போங்க படிக்க ஆரம்பித்தார். உடனே நம்பூதிரி ஏன் வீணா ஆபத்தைத் தேடிப்போய் படித்து முடிக்கிற வரை அந்தப் கைகளில் எடுத்துப்
மாட்டிக்கறிங்?" என்றாள் மற்றொருத்தி பெண் பக்கத்திலேயே நின்று கொண்டு என்ன ஆனாலும் சரி
ஒருத்திமாற்றி மற்றொருத்தி சொன்ன ருந்தாள். நம்பூதிரி படித்து முடித்ததுமே என்கிற பிடிவாதப்
துமே பட்டதிரிக்கும் நம்பூதிரிக்கும் பயம் சுவடியை சுருட் - 17 - ܐ - ܒ -- ܒ அவள் வெகுதே E: க்கும் நம்பூதிரிக்கு (ULLS) 568 - விடிகிற நேரம் வெளி E "எங்களுக்கு இந்தத்திசையிலே யாரும் இதைப் பார்த்தவளுக்கு எரிச்சலாக பொழுது நன்றா Eபழக்கமில்லே சரிதங்கப் போகலாம்னா இருந்தது. நடந்தது என்ன? Eஇந்த இருட்டிலே யார் வீட்டுக் கதவைப் "அதையேன் தலை மாட்டி வைக்க திருமேனி சுற்று EGUTiù இங்கே சுத்தமான நீங்க?கீழே எங்காவது வைக்கவேண்டியது அங்கே மாளிை Eசூத்திர வீடுகள் ஏதாவது இருக்கனுமே. தானே?" மில்லை. பெண்களும் Eஎன்றார் நம்பூதிரி ஐயோ! இது தேவி மாதம்மா போது ஒரு பனை
E "ஏன்.? எங்க குப்பை மாடத்திலே கீழே எங்கேயும் வைக்கக்கூடாது இதைத் திருந்தார். தரையைப்
Eதங்குங்க நாங்களும் சித்தமானவங்கதான் தலை மாட்டிலே வைச்சாத்தான் எனக்குத் தலை சுற்றியது
பெண்கள் இருவரும் தனியாகப்போய் தூக்கமே வரும்." நம்பூதிரி உள்ளதைச் எப்படியோ தட்டு EgG5T GLjdljGarašalIgGi. GastgöIGOTIT. விட்டுக் கீழே வந்த E அப்போது பட்டதிரி நம்பூதிரியிடம் அந்தச் சுவடியை அவர் தாைட்டி கவனித்தார். Eசொன்னார்: "தங்கீட்டே போவோம் லிருந்து விலக்க அவள் பல்வேறு உபாயம் அடுத்த பனைவி Eதிருமேனி ஆபத்துக்கு எதுவும் தோஷம் செய்தாள். நம்பூதிரி ஒப்புக்கொள்ளவே யின் நகங்களும் குடு
ைெடயாது. அன்பா கூப்பிடறாங்க." யில்லை. அப்போது- எதிரில் வந்து கூப்பிட்
"சரிரெண்டுபேரும் விரும்பிக் கூப்பிட E-. போகாம இருக்கறதும் நல்லா
க்காது"
도
அடுத்த அறையில் பட்டதிரியின் யசுரிகள் அவர்களது எலும்புகளைக் கடித்துத் தின்கிற சத்தமும் வடிவம் என்பது நம் ரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கிற வேகமும் அந்தக் கரும்பனை காதிலே விழுந்தது! காட்சி தந்திருக்கிறது
AFATGJALDATUM, 59AN, GELDGOf?"
Gluir: 55 ser பெயர்: ஜஅப்துல் சலாம் பெயர் எஸ்.வனிதா Gluuit et Aug 4, 20 GAJUKUSI 23 GAJUS 18 RJ Mug: முகவரி கம்பிரிகொடுவ முகவரி 23கல்பிட்டிய ரோட் முகவரி தாளங்குடா-02 pagsuf POB
வேரகொடல்ல, ஆலங்குடா-ஏத்தாலை, புத்தளம் காத்தான்குடி MAN வெல்லம்பிட்டிய போஸ்ட் பொழுதுபோக்கு பொழுதுபோக்கு KUW. பொழுதுபோக்கு பத்திரிகை பத்திரிகை, வானொலி, பத்திரிகை வானொலி, பொழுதுபோ படித்தல் பேனாநாட்பு
S SS SS SS SS S S S S [Glüir எஸ்.வடிவேல் |பெய்ர் Grunrif Gluiiiiiii
lug: 19 முகவரி 386 இரட்ணம் விதி கொழும்பு 13 29 மத்திய சந்தை மினுவாங்கொடை பொழுதுபோக்குவானொலிபத்திரிகைக்கெட் விளையாடுதல் பொழுதுபோக்கு வழமையான பொழுதுபோக்குகள் பொே
JID11i.25ー31。1994 தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தேவி மகாத்மியம் என்ற சுவடி கையில் இருந்ததால்தான் யக்ஷ தன்னைத் தொடவில்லை! அது எப்போதும் இருக்கிறபடி அப்போதும் இருந்ததால்தான் தனது உயிர் மிஞ்சியிருக்கிறது ரம் திருவிழாவுக்குப் போக வேண்டும் என்கிறதைக் கூட அப்போது நம்பூதிரி மறந்துவிட்டார் இல்லத்துக்கே ஒட ஆரம்பித்தார்
DO DI பவத்ராதன் நம்பூதிரி நினைத்துப் பார்த்தது இந்தக்கதையைத்தான் நின்ைக்க நினைக்க அவருக்குச் சிரிப்பு வந்தது.
அவர் முகத்தில் தெரிந்த மாற்றத்தையே உற்றுக் கவனித்தான் குஞ்சன்
மேலிடத்து மனையின் வேலைக்காரன் என்கிற முறையில் பவத்ராதன் திருமேனி யிடம் அவனுக்கு ஏராளமான விசுவாசங்கள்
உண்டு அவரைப்பற்றி LjİTİT Gİ GÖSTGOT சொன்னாலும் அந்த இடத்திலேயே பதிலுக்குப் பதில் சரியாக அடித்து மெழுகி விட்டுத்தான் வந்துபழக்கம் ஆனால் இப்போது அவனைப்
பதிலே சொல்ல முடியாதபடி மாட்டி விட்டிருப்பவர் பாலேக்கல் Lð666ðilsgöt பட்டதிரியான் நீலகண்டன் நம்பூதிரி
அவரும் ஆள் சாமானியர் அல்ல! எனவேதான் அவர் சொன்னது அவ்வள வையும் மனசில் ஏற்றிக்கொண்டு வந்து பவத்ராதன் திருமேனியின் காதில் இறக்கி
வைத்து விட்டான் குஞ்சன்
கேட்டதுமே அவருடைய முகம் மாறியது ஆனால் இப்போது எதையோ நினைத்துவிட்டு அவரே
சிரித்துக்கொள்ளுகிறார். கண்டனுக்கு ஏதாவது பதில்
கொடுக்கத்தான் நம்பூதிரி இப்ப்டிச் சிரிக்கி றார் என்று புரிந்து கொண்டு எஜமானின் வர்த்தைகளுக்காகக்காத்து நின்றான் ன்
ஏண்டா குஞ்சா? என்றார் அவர் வெகு SÜNGÜLDÖTÄ,
"5GLoafil
என்னைப் பத்தி உனக்குத் தெரியாதாபா நாயே! என்றார் திருமேனி திட்டினாலும் அதே சிரிப்பு
திருமேனி
குஞ்சன் வார்த்தைகளை விழுங்கிக் GN&SRITGÖSTLŠÍMI GÖT.
தெரியலே நம்மைப் பத்தியும் நம்மோட்
அடியேன். சொல்ல
பாரம்பரியத்தைப் பத்தியும் உனக்குத் தெரியலே
அது வந்து: வந்து போயின்னு எதுக்கு எனக்குச்
சமாதானம் தெரியாததைத் தெரியலேன்னு ஒப்புத்துக்க
i sia (BLIII
ஒலைச் சுவடியைக்
புத்துக்கொண்டார்.
2HdúLIš Bogóg FGIG) Hailgåstanfossissi பத்து அதிஷ்டசாவிகளுக்கு
IrjaJNE.
 ைநம்பூதிரி அப் ரத்தின்மீது அமர்ந் பாக்கப் பார்க்கத்
தடுமாறி மரத்தை
"அடேய் உனக்கு ஒரு கதை தெரியுமா
மரக் குஞ்சனர்
கேட்டதுபோல் பட்டதிரி கேட்கமாட்டார்
Ilirijino.
Agniig Gunduist.
5mò GrigibBunglo-Gi si LI ay agalan. Ang
அப்போதுதான்
TU JAJCBLD LIDIT GOfL
திரிக்குப் புரிந்தது. a LIDIT GifleGOODELLITA, iż;
உளறி விட்டிருக்க வேண்டாம் அவரு புது
வித்தையும் நம்ம பழைய வித்தையும் மோதட்டும் எதுெ பார்த்துடுவோம்'
பவத்ாதன் இப்படிச் சொல்லி விட்டு
கேட்டார். சுருக்கமாகத் தாம் நினைவு கூற கதையையும் சொன்னர் பிறகு
醬. an வெகு இங்கிதமாக அவரது வாயிலிருந்து வந்தன:கரும்பனை ஏறியும் நகமும் குடுமியும் கீழே விழாமத் திரும்பி வந்த பாரம்பரியம்பாநம்மோ பாரம்பரியம் அது மட்டுமில்லே உயிரோட் திரும்பியும் வந்த பரப்பரியம் இதை மட்டும் நீஅந்தப் LIDIROL பட்டதிரிகிட்டே சொல்லு புரிஞ்சுக்குவாரு அவரோட தத்தரவுக்குத் தூத்தவுக்குத் தாத்த நகத்தையும் குடுமியை பும் தவிர மத்தது எல்லாத்தையும் யக்ஷ
னுட்டா அதையும் ஞாபகத்திலே வச்சுக்கச்சொல்லு அதுபோதும் தேவை யில்லாம அவரு விளையாட்டு நம்மகிட்டே வேண்டாம்
"Qaas-J LJLL திருமேனி
குஞ்சன் சந்தேகத்தோடு கேட்டான்
போடாமுட்டாள்தி வந்து இவ்வளவு நேரமும் நீலகண்டன் சொன்னதையெல்லாம் լ - Բ Ա Բgn:ր: Այլ அப்படிச் சொன்னவன் நான் சொன்னதை பும் போய்ச் சொல்லு என்ன தப்பு
யோகித்தான் குஞ்சன்
இல்லா Tsui BOTGÖT சொன்னேனா? நீ கேட்ட தை நெஜமா நடந்த கதை தாண்டா சொல்லு. சொல்றேன் திருமேனி குஞ்சன் கூனிக் குறுகி வணக்கம் செய்தான் எஜமான் தனக்குச் சொன்னதை எல்லாம் அப்படியே போய் அந்தப் பாலேக்கல்மனை மாந்திகளிடம் இவனும்: சொல்ல ஆரம்பித்தால் நிஜமாகவே நகமும் குடுமியும் தவிர வேறெதுவும் குஞ்சனுக்கு அடையாளமே தெரியாமல் போனாலும் GLIJAJI.
நீலகண்டன் ஆள் அப்படி தான் பிடித்த முயலுக்கு முன்று கால் என்று சாதிக்கிற ஆள் தன்னை மீறி உலகத்திலேயே எந்த மாந்திரீகனும் இல்லையென்று சொல்லுகிற ரகம்
குஞ்சனுக்கு பவத்ராதன் திருமேனி யையும் தெரியும் நீலகண்ட்னையும் தெரியும் இருவருமே ஒரே குருகுலத்தில் படித்தவர்கள்
வேதமும் மந்திரமும் கற்றுக்கொண்டு இரண்டு பேருமே இருவரின் குடும்பப் பாரம்பரியத்தையும் 町@莓北 நிறுத்திக்கொண்டிருக்கிறவர்கள்
இருவருமே மந்திர்கர்கள் அவர்க ளின் வித்தைகளையும் வேலைகளையும் காட்டி ஒருத்தருக்கொருத்தர் குறைக்க லில்லை என்று சாதிக்க நினைப்பவர்கள்:
இவர்களுக்கு நடுவே மாட்டிக்கொண்டு முழிக்கிற மத்தள
கோய்க்கர் நீலகண்டனிடம் போய்
திருமேனி சொன்னதை எல்லாம் ஒன்று 砷 fü சொன்னால் திருமேனி
தன்னை ஒத்தாகவோ ஓணானாகவோ பித்தாலும் சபிக்கக்கூடும்
பகவானே இந்தப் பரிசோதனை: எல்லாம் நமக்கு எதற்கு
II சன் தனக்குள் நொந்து கொண் டான். நீலகண்டனை ஏதோ ஒரு வேகத்தில் அப்படிச் சொல்லியிருந்தாலும் அதை வந்து இத்தனை சீக்கிரம் திருமேனியின் காதில் போட்டிருந்திருக்கக்கூடாது என்று: தான் நினைத்தான் இருவரின் சுபாவத்தை பும் அறிந்தவன் என்கிறமுறையில் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருந்தான் அவன்
மேலோர்கள் தமக்குள் கொள்ளக்கூடாது என்று ன் நி கிற மாதிரி மேலோர்களின் மன்சுகள் பக்குவப்படவில்லையே என்கிற குமைச்சல்
சனுக்கு உண்டு
స్క్రీ. பாருடா நீ என்ன யோசனை செஞ்சாலும் சரி இந்த விஷயத்திலே நான் சொன்னது சொன்னதுதான் அதை நீ ஆப்படியே போய் அவர்கிட்டே சொல்லனும் இப்ப ஏதேதோ வித்தை யெல்லாம்: நீலகண்டன் கத்து வைச்சிருக்கிறதாகச் சொன்னா அந்த வித்தையை எடுத்துட்டு நேருக்கு நேர் என்னோட மோதச் சொல்லு: அதுதான் திறமை ஊரு ஜனங்க கிட்டே
GED
டியும் அதே சிரிப்பு சிரித்தார். ஆனால் 鄞 புக்குள் ஓர் ஆபத்தின் அறிகுறி: தெரிகிறது (தொடர்ந்து வரும்)
பெயர் ஐஜெகதீசன் GAJUS 335
passif: 162, AVENUE JEAN LOVE 93500: PANTIN -FRANCE ~ பொபோ பத்திரிகை நண்பர்கள் : 17 1 தொடர்பு சினிமா தொலைக்காட்சி alului: arth. மதியழகன் Cut Guarar Gau Nug5 23 as X-65103 pasaulfi: F.A.A.C.CO.WILL gosea = SATCO-(S-17)
RIYA 356352 P.O. BOX-25809 POBOX-10164. T SAFAT-13119-KUWAT Α.Ι. ΤΙΒΑΙ ΟΙΤΥ K.S.A. ৩* பொபோ சினிமா, வானொலி, பொழுதுபோக்கு மயானவை பத்திரிகை நீச்சல் இசை கேட்டல்,விளையாடுதல்
எம்.வசந்தன் பெயர்: ஐக்காப்தின்
28
340, y sirų naujų prib, foi Gastroroosao. பாதிபத்திரிகை'வானொலி
முகவரி 391 தரிக்காலேன் விரைந்துறைச் சேனை வாழைச்சேனை. பொழுதுபோக்கு கதைப்புத்தகம் பத்திரிகை வானொலி

Page 16
|
"நான் இப்போதே படுக்கப் போகிறேன்" என்றான் அவன் பிறகு அவளை நோக்கிக் குனிந்து கொண்டே "நான் சொன்னதையெல்லாம் புரிந்து கொண்டாயா?" என்று கேட்டான்.
"ஆமாம்" என்று ஒரு பெருமூச்சுடன் பதில் சொன்னாள் அவள் மீண்டும் அவளது கண்ணில் கண்ணிர் சொரிந்து வழிய ஆரம்பித்தது. "இதெல்லாம் உன் அழிவு காலத்துக்குத்தான்" என்று தேம்பினாள்.
அவன் எழுந்து நடமாடினான்.
"சரி. இப்போது நான் எங்கு போகிறேன் என்ன செய்கிறேன் என்பது உனக்குத் தெரியும், உனக்கு எல்லாவற் றையும் சொல்லிவிட்டேன் நீ என்னை நேசிப்பது உண்மையானால் இனிமேல் தில் தலையிடாதே அம்மா என்றான் அவன்
கண்ணே என் கண்ணே இதை நீ என்னிடம் சொல்லாமல் இருந்திருந் தால் நன்றாயிருந்திருக்கும் போலிருக் கிறதே என்று கத்தினாள் அவள்
தன் தாயின் கரத்தை எடுத்து இறுகப் பிடித்து அழுத்தினான்.
அவன் அன்போடு அம்மா என்று அழைத்த சொல்லாலும், அவளது கரத்தை இதுவரை இல்லாத இனிய வாஞ்சையோடு அழுத்திப் பிடித்ததால் ஏற்பட்ட சுக உணர்ச்சியாலும் அவள் மெய்மறந்து போய்விட்டாள்.
"சரி, நான் இதில் தலையிடவில்லை என்று தட்டுத் தடுமாறிச் சொன்னாள் அவள் "நீ மட்டும் உன்னை ஜாக்கிர தையாகப் பார்த்துக்கொள்ளப்பா, ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள் தனது மகனுக்கு எந்தவிதமான ஆபத்துக் காத்து நிற்கிறது என்பதை அறிய முடியாமல், மீண்டும் அவள் வருத்தத் தோடு சொன்னாள்: "நீ நாளுக்கு நாள் மெலிந்துகொண்டே வருகிறாய்!
அவனது நெடிய பலம்பொருந்திய உருவத்தை அவள் அன்போடு ஏற இறங்கப் பார்த்துக்கொண்டாள்
"உன் இஷ்டப்படியே நீவாழப்பா அதெல்லாம் நான் தலையிடக்கூடிய விவகாரம் இல்லை. நான் கேட்பது ஒன்றே ஒன்றுதான் நீ மற்ற மனிதர்க ளோடு பேசும்போது இவ்வளவு தீவிர மாய்ப் பேசாதே மனிதர்களைப் பற்றிய பயம் உனக்கு எப்போதும் இருக்க வேண்டும் அவர்கள் ஒருவரையொருவர் வெறுக்கிறார்கள் பேராசையிலும் பொறாமையாலுமே வாழ்கிறார்கள் அடுத்தவனைத் துன்புறுத்துவதில்
அறைக்குள்
மீனாவுக்கு அழுகை அழுகையாய் வந்தது. அடக்க நினைத்திருக்கையில் QATTG) a Nij, Gassmana IntLDGANGBALI GOTarafi வழிந்தோடியது. சமையலறையில் அம்மா விடம் நீண்டநேரம் மெதுவான கவலை தோய்ந்த குரலில் அப்பா எதையோ கூறிக்கொண்டிருந்ததை அவதானித்தும் அலட்சியமாய் அப்பால் சென்றவள் தானாக வந்து செவிகளுள் புகுந்த வார்த்தைகளின் அர்த்தம் պմից அதிர்த்தாள்- அழுதாள்
அம்மாவின் குரலிலும் அதிர்ச்சி வெளிப்பட்டதும் அவளுக்குப் புரிந்தது.
எ என்னாங்க என்ன சொல்றிங்க நீங்க இது அம்மா "ஆமா எனக்கும் இது அதிர்ச்சி தந்தது முதல்ல. ஆனா இப்ப ஏற்பட்டிருக்க நெல்மைல இதைச் செய்றத தவிர எனக்கு வேற வழி தோனவ அப்பா அடக்கிய கவலை வெளிப்பட்ட குரவில் பதில் சொன்னார் "scrap as விற்கப்போகிறாரா? ஐயோ மீனாவின் நெஞ்சு துடித்தது. அப்பாவின் புதிய பின் முயற்சியில் நட்டம் ஏற்பட்டு விளைவாக கடன் தொல்லை அவரை நெருக்கும் பயங்கரம் பணக்காற்று ஒஹோவென்று விடும்போது நண்பர்களாக கைக்குலுக்கிக்கொண்ட பலர் நட்ட வரட்சியைக் கண்டவுடன் மறைந்த மாயம் மட்டுமன்றி கடனாகக் கொடுத்த பணத்தை உடனே தா என கண்டித்துக் கேட்கும் கொடுமை அப்பா வின் தவிப்பு மீனாவுக்கும் பயத்தைக் கொடுத்தது எதிர்காலம் பற்றி யோசிக்க வைத்தது.
வேதனை மனதின் அடிவாரத்தில் TJUPITLU LI L-GAI Goog உணர்ந்தாள்.
அரசாங்க உத்தியோகம் பார்த்து ஓய்வு பெற்ற கணங்களில் அப்பா பிஸினஸ்
எடுத்துக்காட்டி அவர்களைக் குறைகூறத்
தொடங்கினால், உடனே அவர்கள் உன்னையும் பகைப்பார்கள் உன்னை அழித்தே விடுவார்கள்."
அவளது சோகமயமான வார்த்தை களைக் கேட்டுக்கொண்டு அவளது மகன் வாசல்படியருகே நின்றான். அவள் பேசி முடித்ததும் அவன் லேசாக நகைத்தான்
"நீ சொல்வது சரிதான் மனிதர்கள் கெட்டவர்களாகத்தானிருக்கிறார்கள்" என் றான் அவன் "ஆனால் உலகத்தில் நியாயம் என்று ஒன்று இருப்பதாக நான் அறிந்து கொண்டேனே, அதைப் பார்க்கும்போது இந்த மனிதர்கள் எவ்வளவோ தேவலை மீண்டும் அவன் நகைத்தான் பிறகு சொன்
னான்: "இதெல்லாம் எப்படி ஏற்பட்டது
என்பது எனக்கே தெரியாது. சிறு பிள்ளை யாயிருக்கும்போது நான் யாரைக் கண்டாலும் பயப்படுவேன். பெரியவனான பிறகு, எவரைக் கண்டாலும் வெறுக்கவே செய்தேன். சிலரை அவர்களது படு மோசத்தனத்தைக் கண்டு வெறுத்தேன். ஆனால் மற்றவர்களை அது ஏன் என்று எனக்கே தெரியாது என்னவோ வெறுக்கவேண்டும் என்பதற்காக வெறுத்தேன். ஆனால் இப்போதோ எல்லாமே எனக்கு வேறுபட்டுத் தோன்று கிறது. இது நான் மனிதர்களுக்காக அனுதாபப்படுவதால் ஏற்பட்டிருக்கக்கூடும் எப்படியானாலும், மனிதர்கள் மோசமாய் நடந்துகொள்வதற்கு எல்லா மனிதர்களும் காரணம் அல்ல என்பதை நான் உணர்ந்து
கொண்டதால், என் இதயம் நெகிழ்ச்சியுற்று
விட்டது."
அவன் பேசுவதை நிறுத்திவிட்டு, தன் இதயத்துக்குள் கேட்கும் ஏதோ ஒரு குரலைக் கேட்பதுபோல நின்றான். பிறகு அமைதியும் சிந்தனையும் நிறைந்தவாறு அவன் G) FIIGöIGIIIGT:
"எனவே, உனக்கு நான் சொல்ல விரும்பிய உண்மை இதுதான்
"கிறிஸ்து ரட்சகரே-நீ மிகவும் பயங்கர மாகத்தான் மாறிவிட்டாய்" என்று சொல்லி அவள் மகனை லேசாகப் பார்த்தாள்
அவன் நன்றாகத் துங்கிய பிறகு, அவள் தன் படுக்கையிலிருந்து மெதுவாக எழுந்து அவனருகே சென்றாள். பாவெல் மல்லாக்கப்படுத்திருந்தான் உறுதியும் திண்மையும் உரமும் பாய்ந்திருந்த அவனது பிடிவாதத் தோற்றம் கொண்ட பழுப்பேறிய கடுமையான முகம் வெள்ளை நிறமான தலையணையில் துலாம்பரமாகத் தெரிந்தது. அவனது தாய் காலில் பாதணி எதுவும் அணியாமல், இரவு ஆடையில் அங்கு நின்றாள். அவளது கைகள் மார்பை அழுத்திப் பிடித்துக்கொண்டிருந்தன; உதடு கள் சப்தமின்றி அசைந்தன. கன்னங்களில்
βΆβ
岛
శ
பெருங் கண்ணீர்த் உருண்டு வழிந்துெ
ரத்து உ .. o್ தங்கள் மோன வ வந்தார்கள்
வாரத்தின் இை நாளன்று பாவெல் கிளம்பும் சமயத்தில் "சனிக்கிழமைய என்னைப் பார்க்க வ
"நகரிலிருந்தா? விட்டு திடீரென அ "எதற்கென்று அ போய்க் கேட்டான்
ஆடையால் துடைத்துக்கொண்ட
"தெரியாது. சும் "பயமா இருக்க "ஆமாம்" என் Glg, HGILIGI.
அவளருகே குை பேசுகிற மாதிரி கர G) FTGöT601 Höf:
"பயம்தானம்மா அழித்துவிடுகிறது! நம் ஆளுகிறார்களே, அ வைத்துத்தான் கார் மேலும் பயமுறுத்த றார்கள்."
"கோபப்பட்டுக் உவகையற்றுப் புலம் எப்படிப் பயப்படா வாழ்க்கை பூராவுமே தான் இருக்கிறேன். தான் வளர்ந்து வந்
|-
உலகில் நுழைந்தார். புதிய உலகம் அனுபவக் குறைவு இருக்கும் நகை நட்டு, காணி நிலம் விற்று முலதனம் இட்ட போதும் போதாமலாகவே கடன் பெற்று வியாபாரம் துவங்கிய காலம் ஆரம்பம் என்னவோ நன்றாக இருந்தது உண்மை லாபம் வந்த கணங்களில் பலர் தேடி வந்தனர். மேலும் மேலும் என உற்சாக முட்டி பலதில் முதலிட வைத்தனர்.
இப்போது நட்டம் என்றவுடன் எவரின் தலையும் தெரியவில்லை. ஆறுதல் கூறவும் அரவணைக்கவும் மீனாவும் அவள் տրատուկ010
அந்த அழகிய அவளுக்குப் ப்ரிய உட்கார்ந்து யோசி வின் குரல் கலைத்
மீனாம்மா" காட்டாது நிமிர்ந்தா அப்பாவின் முகத்தி பட்டு சோகம் ம "நாளைக்கு என் ஒ பிறந்த நாள் என்ன . யோசிச்சேன் எதுவுே
Igår GSML Lian பதினாறு வயசு முடி ணாகப் போறா இ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்னை மன்னித்துவிடு, இதைத் தவிர வேறுவழி கிடையாது" என்று மெதுவாகவும், மென்மையாகவும் சொன்னான் அவன். பிறகு அவன் போய்விட்டான். மூன்று நாட்களாக அவளது இதயம் துடியாய்த் துடித்தது. தன் வீட்டுக்கு алш003 шілтеуші — 955 – 94 ағаш шөлейт, பயங்கரமான மனிதர்களைப்பற்றி எண்ணும் போதெல்லாம் அவள் பயத்தால் செத்துச் செத்துத்தான் பிழைத்தாள். அவர்கள்தான் அவளது மகனையும் அந்தப் புதிய மார்க்கத்திலே புகுத்திவிட்டவர்கள்.
சனிக்கிழமையன்று மாலையில் பாவெல் தொழிற்சாலையிலிருந்து வீட்டுக்கு வந்தான் முகம் கை கழுவினான். உடைகளை மாற்றினான். உடனே வெளியே கிளம்பிச் செல்லும்பொழுது சொன்னான்
"யாராவது வந்தால், நான் இதே வந்துவிடுவேன் என்று சொல்" என்று தாயின் முகத்தைப் பார்க்காமலே சொன்னான் அவன் "நீ தயவு செய்து பயப்படாமல் இரு"
அவள் சோர்ந்துபோய் ஒரு பெஞ்சில் சரிந்து தொப்பென்று உட்காந்தாள். பாவெல் அவளை உம்மென்று பார்த்தான்.
வேண்டுமானால், நீ வேறு எங்கே யாவது போய் இரு" என்று யோசனை கூறினான் அவன்
அவனது பேச்சு அவளைப் புண் படுத்திவிட்டது.
இல்லை, எதற்காகப் போகவேண்டும் அது நவம்பர் மாதத்தில் இறுதிக்காலம் பனி படிந்த பூமியில் ஈரமற்ற வெண்பனி Germa' LIgG)
DaiOTS காலடியில் அப்பணி நெறு நெறுப்பதை அவளால் கேட்க முடிந்தது.
துளிகள் மெதுவாக ாண்டிருந்தன.
J.G. i அவர்கள் இருவரும் ழ்க்கையையே நடத்தி
டயில் வந்த ஒரு விழா பீட்டைவிட்டு வெளியே தாயிடம் சொன்னான்: ன்று நகரிலிருந்து சிலர் ருவார்கள் என்றான்.
என்று திரும்பக் கேட்டு வள் தேம்பினாள். |ழறே என்று பதறிப் unബ அவள் கண்களைத் g
|ՈI
TP று அவள் ஒப்புக்
இருட் படலம் ஜன்னல் சட்டங்களின்மீது இறங்கித் தொங்கி, வேண்டா வெறுப்பாக நிலைத்து ன்றது. அவள் பெஞ்சுப் பலகையை இரு கைகளாலும் அழுத்திப் பிடித்தவாறு அங்கேயே உட்கார்ந்திருந்தாள். வாசலையே கவனித்துக்கொண்டிருந்தாள். அதிசயமான ஆடையணிகளோடு தீய மனிதர்கள் நாலா புறத்திலிருந்து இருளினூடே ஊர்ந்து ஊர்ந்து வருவது போல் அவளுக்கு ஒரு பிரமை தட்டியது. அரவமில்லாது கள்ளத்தனமாய் நடந்து வரும் காலடியோசை தன் வீட்டைச் சூழ்ந்து நெருங்கிவிட்டதாகவும், சுவரில் விரல்கள் தட்டுத்தடுமாறித் தடவுவதாகவும் அவள் உணர்ந்தாள்.
யாரோ சீட்டியடித்து ராகம் இழுப்
ரிந்து அவனது தந்தை கரத்த குரலில் அவன்
நம்மையெல்லாம் மை அதிகாரம்பண்ணி வர்கள் நமது பயத்தை யம் சாதிக்கிறார்கள். க்கொண்டே இருக்கி
கொள்ளாதே" என்று பினாள் அவள் "நான் மல் இருப்பது? என் நான் பந்து கொண்டு ஆத்மாவெ பயத்திலேயே திருக்கிறது."
வரவழைக்கப்பட்ட குரல்
மீனாவுக்கு மீண்டும் அழ வேண்டும் போலிருந்தது. எப்படி இந்த அப்பாவால் இப்படி இருக்க முடிகிறது? "டெடி" அழுகை கலந்த குரலுடன் எழுந்தவளைப் பார்க்க அவருக்கு ஏதோவொன்று புரிந்தது. "என்னம்மா செய்றது? எல்லாம் அவன் விட்ட வழி இல்ல விதி" கலங்கிய கண்க ளுடன் அவளை ஆறுதல் படுத்திய அவர் மனம் ஆறுதலிழந்து தவித்தது. A. வீட்டுச் சாமான்கள் கட்டியாகிவிட்டது. கடைசியாய் ஆசையாய் வைத்த வெள்ளை ரோஜாவை ஒருமுறை முகர்ந்து பார்த்தாள் மீனா சொட்டுக் கண்ணீர் அதன் இதழில் பட்டுத் தெறித்தது. வெறிச்சோடிக் கிடந்த அறைகளைப் பார்க்க மனம் துடித்தது. இனிமேல் இது என் வீடல்ல, நினைக்கவே நெஞ்சு பிளந்த உணர்வு நினைவு தெரிந்த நாள் முதலாய் பாதம் பதிந்த மண் ஓடிப் பிடித்து விளையாடிய முற்றம் முற்றத்து மாமரம் தோட்டத்துப் பூக்கள் வாசலில் நிற்கும் வண்ண குரோட்டன்கள் விரல்க ளுடன் உறவுகொண்ட ஜன்னல் கம்பிகள் அந்த-அந்ததோட்டத்து முலை கருங்கல் ான கல்வின் மீது பாறை. இரவில் ஜன்னலோரம் நின்ற த்த மீனாவை அப்பா கணங்களில் கீற்றுகளிடையே நிலாவை 呜呜 ஒளித்துக்காட்டி கண்ணாமூச்சு ஆடும் கண்ணில் கலக்கம் தென்னைகள். இன்னும். இன்னும் ள் என்ன டெடி? எத்தனையோ மீனாவால் அழ மட்டும் ல் புன்னகை கஷ்டப் முடிந்தது. அம்மாவும் அழுதாள். அப்பா
தோட்டத்து முலையில்
றைத்த திரையது வின் மெளனம் அவரது இதயக் கண்ணீரை ரே பொண்ணோட உணர்த்திற்று. பரிசு கொடுக்கலாம்னு
காலச் சக்கரத்தின் சுழற்சியில் அகப் பட்ட மீனாவின் குடும்பம் தற்போது வசதிகளைத் திரும்பவும் வாரிக்கொண்டது. அழகான அமெரிக்கன் மொடல் வீடு,
ம தோணலை என்ன பேபி நாளையோட பஞ்சு பெரிய பொண் 'ல்லியா? உற்சாகம்
பது அவளுக்குக் கேட்டது. அந்த சட்டிக்குரல் அமைதியினூடே மெல்லியதாகுப் பாய்ந்து வந்தது அது சோகமும் இனிமையும் கொண்டதாகப் பாழ் இருளுக்குள் எதையோ தேடித்தேடித் திரிவதாகப் பட்டது. வரவர அந்தக் குரல் நெருங்கிவந்து கடைசியில் அவளது வீட்டு ஜன்னலைக் கடந்து சுவரின் மரப்பலகையையும் துளைத்து ஊடுருவி உள்ளே நுழைந்து விட்டதாகத் தோன்றியது
பலத்த காலடியோசை வாசற் புறத்தில் கேட்டது. தாய் திடுக்கிட்டு எழுந்து நின்றாள் அவளது புருவங்கள் உயர்ந்து நெளிந்தன.
கதவு திறந்தது. பெரிய கம்பளிக் குல்லாய் தரித்த ஒரு தலை முதல் தெரிந்தது அதன்பின் அந்தச் சின் வாசல் வழியாக ஒரு உயரமான ஒல்லியான உடம்பு குனிந்து நுழைந்தது உள்ளே வந்த பின் அந்த உருவம் நிமிர்ந்து நின்று தனது வலது கையை உயர்த்தி மரியாதை செலுத்திற்று பிறகு பெருமூச்சுவிட்டு, அடித்தொண்டையில் பேசியது:
"arco), J, 9,10/" தாய் பதில் பேசவில்லை வணங்க மட்டும் செய்தாள்.
பாவெல் இல்லையா? வந்தவன் மெதுவாகத் தனது கோட்டை அகற்றினான் ஒரு காலை லேசாக உயர்த்தி அதில் படிந்திருந்த பனித்துளிகளைக் குல்லாயினால் துடைத்துவிட்டான்: արծահոս/կմ: உயர்த்தி இது மாதிரியே செய்தான். பிறகு தொப்பியைக் கழற்றி ஒரு
மூலையில் விட்டெறிந்தான் அறைக்குள் உலாவ ஆரம்பித்தான். ஒரு நாற்காலியை அதற்குத் தன்னைத் தங்கச் சக்தியுண்டா என்று பார்ப்பதுபோல, அப்படியும் இப்படியும் பார்த்துவிட்டு பின்னர் அதில் உட்காந்தான் வாயை ஒரு கையால் முடிக்கொண்டு கொட்டாவி விட்டான். அவனது தலை அழகாகவும் உருண்டை யாகவும் கட்டையாக வெட்டிவிடப்பட்ட கிராப்புடனும் இருந்தது. முகம் மழுங்கச் சவரம் செய்யப்பட்டு ழ்நோக்கிப் பார்க்கும் முனைகளைக் கொண்ட மீசையுடனிருந்தது. துருத்தி நிற்கும் தனது சாம்பல் நிற அகலக் கண்களால் அவன் அந்த அறையைக்
வனத்த?
கார் என சொகுசு வாழ்க்கை என்ன இருந்தும் என்ன? மீனாவுக்குள் ஓர் வெற்றுக் கனவு அதில் அவளது பழைய இனிய வீடு, அழகிய தோட்டம், மூலைக் கல்லில் அமர்ந்து காற்று வாங்கும் அவள் நெஞ்சி னில் நிரம்பிய ஏக்கம் "டெடி, நம்ம பழைய வீட்டை ஒருக்கா போய்ப் பார்க்க ஆசையாயிருக்கு" சொன்னாள் சிரித்தார் அவர் "போம்மா பொல்லாத ஆசை கசப்பான காலத்தை அது மீட்டுக் கொடுப் பதை நான் விரும்பலம்மா இப்போ அந்த வீடு யார் யாரோ கைமாறிப் போச்சு" அலட்டாமல் சொல்லி நகர்ந்தார்
நாட்கள் ஓடின. கல்யாண பந்தம் வந்து வாய்க்க மீனா திருமதி ஆகிறாள். அன்பான அழகான குணமுள்ள ஆண் மகன் அவள் கரம் பற்றிய குதூகலம்.
மீனா என் அம்மா, அப்பா மற்ற சாதாரண பெற்றோர் மாதிரி இல்ல நமக்கு திருமணப் பரிசா அப்பா என்ன கொடுத்தார்னு உன்னால grബ முடியுமா?" கேட்டான் அவன் யோசித்து தோற்றுப் போனாள். அவனே கூறினான். அந்தக் கல்யாணப் பரிசு அவளை அதிர வைத்தது. ஆமாம் தமது மகனின் இனிய இல் வாழ்வுக்காய் அந்தப் பெற்றோர் தனிக் குடித்தனம் நடாத்த அளித்தது ஒரு வீடு. ஆமாம். அது மீனாவின் கனவிலும் நினைவிலும் நிறைந்த அவளது பழைய வீடு "எவ்வளவு தான் புதிய மொடல் வீடுகளிலிருந்தாலும் அப்பாவுக்கும் எனக்கும் ரொம்பப் பிடிச்சது இந்த பழைய வீடுதான் மீனா ஒரு கம்பீரம், அதில ஒரு மனசைக் கவர்ற அழகு உனக்கும் பிடிச்சிருக்கா? அவளது கண்ணீர் துளிகள் மீண்டும் அந்த முற்றத்து மண்ணில் வீழ்ந்து கொண்டிருந்தன.

Page 17
La Guitair logof 96 fugi). மூன்று நாட்களாக ஆஃபிசுக்கு முழுக்கு போட்டுவிட்டு படுத்த படுக்கையாக கிடந்த வாரு டெலிஃபோன் ரிசீவரைக்கூட எடுக்க உடம்பில் சக்தி இல்லாது இருந்தான் மலேரியா காய்ச்சலால் துவண்டுபோய் கிடந்த வாசுவுக்கு டெலிஃபோன் மணி சத்தம் பெரிய எரிச்சலைத் தந்தது.
மெதுவாக நடந்து சென்று ரிசீவரை எடுத்து கரகரத்த தரவில் "ஹலோ டபிள் ரூ டபிள் செவன் விரோ ஹியர்" என்றான். பதிலுக்கு மறுமுனையில் "ஹலோ நதியா நான்"
ஹவோ நதியா ஹெள ஆர் யூ" "ܐܗܐ ܒܝܠ2 ¬ eܠ2“
பிறகு
சொல்ல வேண்டும் நதியா" சொல்ல, எங்க உங்க பொண் ബun? இலையே நதியா. அவ மார்க்கட் | }_{ITU). LII."
நல்லதாப் போச்சு போங்க அவ தா பேச விடமாட்டா, சந்தேகப் -ത്തി."
எங்க மூன்று நாளாய் இந்தப் பக்கமே | ΟρδοτΠιbΡ"
"சுகமில்லை. மருந்து எடுத்தேன். சரிவரவில்லை. இருமிக்கொண்டே)
"நல்ல டாக்டருக்கிட்ட மருந்து எடுங்க உடம்ப கவனிச்சுக்குங்க உங்க பொணன் டாட்டி சுக்கு தண்ணிக்கூட போட்டுத் தர மாட்டாளே சோம்பேறி முண்டம்" "சேச்சே அதை ஏன் கேட்கிற வீட்டு முன் வாசல் கதவு தட்டப்படும் சத்தம் கேட்கிறது. நதியா கொஞ்சம் இரு யாரோ கதவைத் தட்டுறாங்க."
ரிசீவரை மேசையில் வைத்துவிட்டு வாசு கதவைத் திறந்தான் பக்கத்து வீட்டு ஆறு
ப்ெபடியும் இவனை திருத்திவிடுவதே தன் கடமை என கையிலிருந்த ஈர்க்கிலால் தன் பேரனை விளாசிக்கொண்டிருந்தார் என் மாமி இங்கு என்னால் இவன் எனப்படுபவன் எனக்கு தம்பி முறையான வன் பெயர் விதூஷன் மூன்றரை வயது சிறிய உருவம் உருவத்தை மீறியதுடிப்புகள்
அவனின் உடலில் சில கோடுகளாக இரத்தம் வரி வடிவம் தீட்டியிருந்தன. கண்கள் வெறித்து, இரத்தச் சிவப்பாக இருந்தன. அழுகின்றான். கர்ண கடுரமாக அழுகின்றான். தொடர்ந்து சில நிமிடங்கள் அழுவான். அவ்வளவுதான்
எதற்காக தண்டிக்கப்பட்டானோ அதை
மறந்து அதனையே மீண்டும் மீண்டும் செய்வான். ஏதாவது உடையும், அல்லது யாரையாவது கடித்திருப்பான், நுள்ளிச் சதையை எடுத்திருப்பான். கெட்ட வார்த்தை களை அதன் அர்த்தம் புரியாமல் பிரயோகித் திருப்பான். அர்த்தம் தெரிகின்றதோ இல்லையோ, தனக்கு கோபம் ஏற்படும் போது மட்டுமே அதனைச் சொல்வான். வன்முறை. வன்முறை. அவனது ஒவ் வொரு செயலிலும் வன்முறை ஊடுருவி இருக்கும்.
பிறந்ததிலிருந்து வளர்ந்தது யாழ்ப் பாணத்தில் யுத்தம் ஒரு ஆறாக யாழ் நகருக்குள் புகுந்து மனிதத்தை, அதன் விழுமியுங்களை சமூக பொருளாதார வளத்தை வாரிச் சுருட்டிக்கொண்டு போகையில் போய்க்கொண்டு இருக்கையில்
Ά ΆΆ Ά Ζ%
26%
%/%%須 须须
2
貓
须
ZZZZZمحمحمحے
ہے۔ZZA
GAOTT / D,
LITT . "
Li Gh LIU. TC3"
“Z
வயது விஜி வாசலில் நின்றுகொண்டிருந் தாள். "மாமி இல்லையா மாமா?
"மாமி இல்லையே கண்ணு என்னா வேணும்?"
"நேத்து டி.வியில படம் பார்த்துவிட்டு போறப்போ செருப்பை வைச்சுப்புட்டேன். 呜呜...”
"அதை எடுத்துக்கிட்டுப்போ" சிறுமி விஜி போய்விட்டாள். கதவை மீண்டும் மூடினான் வாசு,
கையில் ரிசீவரை எடுத்தான். "ஹலோ"
ஆ.என்ன சின்னப் பிள்ளை சத்தம் Gみに○*
இல்லை நதியா, பக்கத்து வீட்டு விஜி புள்ள செருப்பு எடுக்க வந்தா"
இப்போது பின் வாசல் கதவு தட்டும் சத்தம்
நதியா ரிசீவரை டெலிஃபோனில் வைத்து விடாதே கொஞ்சம் அப்படியே இரு யாரோ பின் வாசல் கதவைத் தட்டுறாங்க"
வீட்டின் பின் பக்கமாக ஓடினான்
வாசு, மார்க்கட்டுக்குப் போன ரேவதிதான்
வந்து விட்டாளோ. பயத்துடன் கதவைத்
திறந்தான்.
'அம்மாடியோ இவங்கதான் கதவைத்
தட்டினாங்களோ? அவனது மனதிற்குள்
ஒரு சந்தோசம்
"என்ன மாமி வேணும்? ரேவதி வீட்டில இல்லையே!
Bouffle) Glau).
மாமி கூறுவா, அவன் வளர்த்து வந்த பூனைக்குட்டி அந்த தெருவில் விழுந்த வுெல்லினால் சிதறுண்ட பிறகு அதைக் கண்ட பிறகுதான் அவனது குழப்படி ஆரம்பமானது என்று. இது மாமியைப் பொறுத்தவரைக்கும் ஒரு நிகழ்வாக கழிய விதூஷனிற்கு படிமமாகப் போனது. ஷெல்லின் அதிர்வுகளும் இரத்தத் துளிகளும் கொடுரம் எனும் கவிதையை அவனுக்குள் எழுதி இருந்தன. பக்கத்து விட்டு SLLLL0tttL LT TTLT S LLLLtTTL LT S S விளையாடிக்கொண்டு இருக்கையில் இவன் தடியொன்றை எடுத்து துப்பாக்கியைப் பிடித்துக்கொண்டு நிற்பதாக கற்பனை பண்ணி சுட்டுக்கொண்டு இருப்பான் அல்
பக்கத்து வீட்டு ே அகிலாண்டம் சிரித்தாள். பார்த்ததும் வாசுக்கும் சிரிப்பை அடக்கிக்கொண் அம்மாள் சிரிக்கும்போ அசல் உண்டியல் ெ இருந்தது வாசுவின் ப "இடேய் வாசு ஊ தாடா மவனே வாய்
இந்த நேரத்திலய காய்த் தேவை? பிள்ளை மாதிரி ஊறுகாய் கேட்கிற அகிலாண்டம் அம்மாவை ஊறுகாய் துண்டுகை வேகமாக வந்து மீண்டும் "ஹலோ நதியா ப வந்து தொல்லையைத் கோபிக்காதே?
"நாளைக்கு வீட்டு "எந்த நேரத்துக்கு "பகலைக்கு." "உன் அப்பா இ "அவரு நாளை போறாரு."
"அப்ப நான் நா எப்படியும் வீட்டுக்கு
"நாளைக்கு வே Giga)UTP"
"நாளைக்கு வேை ரேவதிக்கு சொல்லிவி மணிக்கு வர்றேன்."
இவனை நேற்று பூங்காவிற்கு கூட்டிச்ெ gd || LL1607 600au LITT 59; & G. அவனால் அதில் அதி வில்லை. அங்கிருந்தே ஊஞ்சல் என்பனவர் தலின்மையுடனேயே முடிந்தது. இடையில் எ GBELSEL'LULL (39,676d9; எனக்கு உணர்த்தியது. "ஏன் அண்ணா. எல்லாம் துவக்குப் இல்லை. இவன் ே ஞாபகம் வந்தது-யாழ் பூங்காக்களின் படங்கள் எனவே அவனுக் முடியவில்லை. அவ பார்க்கவில்லை. அவ தெரியாத பல ஆயுத a7LDITGOTäJJGifeit GLIU. முற்றிலும் மூன்றரை மில்லாமல். ஆனா ஒரு மின்விசிறி சுற்றும் ஒரு உலக அதிசயம் இன்றும், வீட் சிறுவர்கள் கிரிக்கெட் வி ருந்தார்கள். அதில் ஒ கபில்தேவ் என்றும் இ அக்ரம் என்றும் இன் னாகவும், டென்டுல் கூறிக்கொண்டார்கள் "föT6ÕIGIGIIIJ' LIII அவர்களின் அம்பயர ளுடன் சிறுவனாக மாறு மான விஷயம். விளை நடந்துகொண்டு இ 9үйbшоп..." өтөйт өтөй விதூஷனின் கூக்குர GLIT(36MI6öT. 6T6öIoTOபக்கத்து வீட்டு இரண் இவன் கடித்துவிட்டான் முறையிட மாமி ஈர் ஆரம்பித்து இருந்தா அ இருந்தான். மேலும் அ கோபம், ஆத்திரம் சேர்கிறது. ஒடிச்செ ஈர்க்கிளை பறித்தெறி அடிக்காமல், இதற்கு களை அகற்ற முயலு கொண்டே கூறுகின்ே புரியவில்லை; Lif அறைக்குச் சென்று கட் விழுகின்றேன். மனம் அழுத்துவதாகத் தோன் பாரம் என்னை அழுத்த
1呜11125-31、1994
லது ஓடி ஒடி சுவர்களில் மோதி. அவன் யாழ்ப்பாணம் இரு நாட்கள் நீடித்த
ап
atá si e i
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

多
பாக்கவாய் கிழவி அவள் சிரிப்பதைப் சிரிப்பு வந்தது. டான். அகிலாண்டம் து அவளின் வாய் பட்டி வாய்போல ர்வைக்கு
காய் ஒரு துண்டு சக்குது."
இவளுக்கு ஊறு பெத்துக்க போறவ ாளே? என மனதில் த்திட்டிக்கொண்டே கொடுத்துவிட்டு ரிசீவரை எடுத்தான். கத்து வீட்டு கிழவி தந்துவிட்டாள்.
கு வருவீங்களா?
Our2s2 க்கு டிக்கோயா
ளைக்கு பகலைக்கு பந்துடுறேன்."
லைக்குப் போக
லக்குப் போறதாக 09 яшшццü 10
ான் விகாரமாதேவி சன்று சத்துட்டு ால்வி விடுகையில், கம் வயிக்க முடிய சிசோ, சறுக்கிஸ், |றை ஒரு ஒட்டு Заалетті அணுக |ன்னிடம் அவனால் அதன் காரணத்தை
சோ பிடி சறுக்கிஸ் பிடி மாதிரி இங்கு கட்டவுடன் எனக்கு நகர் விளையாட்டுப்
குப் பதில் சொல்ல தும் அதனை எதிர் லுக்கு எனக்குத் ,07967)21 ܬܐܨ ܘ ܒ . கள் தெரிந்திருந்தது. வயதிற்கு பொருத்த TUGOTLDIT607
விவம் அவனுக்கு
க்கு முன்னால் men in GASTGØTLy. சிறுவன் தன்னை ன்னொருவன் வசீம் தும் பலர் மக்மில ராகவும் தம்மைக் ானும் அவர்களுடன் ற்று இருந்தேன். நான் சிறுவர்க வது ஒரு பேரானந்த மட்டு மும்முரமாக ந்தது. "ஐயோ. விட்டிற்குள்ளிருந்து கேட்க ஓடிப் ன்று கேட்டேன் வயது குழந்தையை அவர்கள் மாமியிடம் குளால் அடிக்க பன் அழுதுகொண்டு டக்க முயல எனக்கு இயலாமை ஒன்று |று கையிலிருந்த ன்றேன். "அவனை етишлся аллейбі) கோ நான் கத்திக் மாமிக்கு அது ாது நான் என் வில் பொத்தென்று முழுதும் ஒரு சுமை பது இனம்புரியாத பது இந்த அழுத்தம் சென்ற பின்னரும் போல் இருந்தது.
εξ αδι
"கட்டாயம் மறந்துவிடாதீங்க" "கட்டாயம் வர்றேன். உன் அம்மாவுக்கும் Ga IIGUGS) GOGI"
ரேவதி மெதுவாக பின் வழியாக வந்து வாசு நதியாவுடன் பேசிக்கொண்டிருப்பதை ஒளிந்து கேட்டுக்கொண்டிருந்தாள். அவ ளுக்கு உடல் கொதித்துக்கொண்டிருந்தது. வாசு கிழவிக்கு ஊறுகாய் கொடுத்துவிட்டு கதவை மூடாது வந்தது அவனுக்கே இப்போது விபரீதமாகிவிட்டது.
"முத்தம் ஒன்று தாங்களே?" "முத்தமா நாளைக்கு" என்று பேச்சை முடிக்கும் முன்பே ரேவதி மார்க்கட்டில் வாங்கி வந்த முருங்கைக்காயால் வாசுவை வாங்கு வாங்கு என்று வாங்கி விட்டாள்.
வாசுதன்னை சுதாகரித்துக்கொண்டே
வோடதானே இப்ப கதைச்சுக்கொண்டிருந் தேன். நீ சந்தேகப்பட்டு என்னையும் அடித்துவிட்டாயே" என்று கத்தினான்.
ரேவதியின் மனச் சிறகு தப்புக் கணக்குப் போட்டதை எண்ணி வருந்தினாள் வாசு தன் பழைய காதலி சுவர்ணாவுடன் தொடர்பு வைத்திருக்கிறான் என்று எப்போதுமே தப்பு கணக்குப் போட்டு வந்தவள் ரேவதி தனக்கு என உரிமை கொண்டவனை வேறு ஒருத்தி உரிமை கொண்டாட அவளது மனச் சிறகு இடம் தரவில்லை. இதை எப்படி தப்பு கணக்கு என எண்ணுவது?
இப்போது ரிசீவரை ரேவதி எடுத்து பத்தேவயது நதியாவுடன் "நதியா பொண்ணுக் குட்டி நாளை பகலைக்கு நானும் வருவேன். அம்மாகிட்ட சொல்லி வை." என்றாள்.
அன்று தோழியருடன் டூயட் பாடிக்கொண்டு
ஜாலியாய்த்திரிந்த நான்.
6)0sonal மழை விட்டிற்குள்ளேயும் சாரலடித்தது. அவள் இன்னும் உறங்க வில்லை. அவன் வருவானென்று காத்திருந் தாள் சிலவேளை அவன் வந்தால் இந்த மழைக் குளிருக்கு இதமாக இருக்கும். கணவன்தானே. இப்படி நினைப்பதொன்றும் தவறில்லையே? தனக்குள் தானே கேட்டுக்
6) SITOILIOT
அவளை இந்த சமுதாயம் அளவுக் sg) 65 LOITAS அடிமைப்படுத்திவிட்டது.
திருமணம் முடித்தபின் அது இன்னும் குறுகி "அவள்-அவன்" ஆகிப்போனாள் அதற்குமேல் அவளால் சுயசிந்தனை அடிப்படையில் இன்றுமே செய்ய இயல Oftaj (0) CNJ.
"உறவு" அது இன்றுமட்டும்தான் இனித்தது அதுவும் அவன் நினைத்தால்தான் இது இன்னும் எத்தனை நாளைக்குட சிலபேர் சேர்ந்து என்னைச் சுற்றி பொரி வைக்கும் வரையிலா?
சிறுவயதிலிருந்தே கேள்விகள் மட்டும் கேட்டுப் பழகிப்போனவளுக்கு இன்றும் மிஞ்சியது ஆத்மீக உண்மைகள் தட்டுப்படும் சில அறிவார்ந்த கேள்விகள் மட்டுமே
அன்று பைத்தியக்காரன்போல் இருந்த இருவன் படிக்குமாறு திரும்பத் திரும்ப வற்புறுத்தியபோது அவள் அவனைப் பைத்தியமென்று பல தடவைகள் நினைத் ததுண்டு. படிப்பைக் குழப்பியவர்களுக்கு மன்னிப்பே இல்லையென்று அவன் திரும்பத் திரும்பப் புலம்பியதன் அர்த்தம் இதுவாக இருக்குமோ..?
எனக்கு என் கணவனைத் தவிர
எதுவுமே தெரியாது கொஞ்சம் படித்திருந்தாலாவது கொஞ்சம் சிந்தித்திருக்கலாம், சிறிது நேரம்
வெளியே சென்று வரலாம் எனக்குத் தேவையான பொருட்களை நானே QIITIÉ/5GUITib, qô7 5070/37 625 diqû நியாயமற்ற தர்க்கங்களை எல்லாம் பொய்' என்று நிரூபித்திருக்கலாம் ஆனால்.
இன்று மட்டும் உண்மை
சொர்க்கமும் நரகமும், இன்பமும்
எம். சுரேஷ் GA)----------
பைமும் நமக்குள்ளேதான் இருக்கிறது : நான் சிரிக்கி றேன் என்றால் அதற்கு நான்தான் காம் நான் அழுகிறேன் என்றால் தரும் நான்தான் காரணம். பிறரைக் குற சாட்டிப் புண்ணியமில்லை.
நாம் பலகாலங்களுக்கு முன்பு செய்து செவின் பயனை இப்போது அனுபவிக் வின்றோம். இப்போது செய்கின்ற பயனை நிச்சயமாக எதிர்காலத் தில் அனுபவிப்போம். இதுதான் இயற்கை யின் விதி
அன்று கஷ்டப்பட்டுப் படித்த என் நண்பி (புத்தகப் பூச்சி என்று நானும் என் தோழியரும் அவளைக் கிண்டல் செய்வதுண்டு) இன்று இரு டாக்டரின் மனைவி கூடவே இரு கம்பியூட்டர் பயிற்சி நிலையத்தையும் நிர்வகிக் கின்றாளாம். அன்று தோழியருடன் இட் பாடிக்கொண்டு ஜாலியாய் திரிந்து நான்.
"góilis go harga Bairise a ra gras இழுங்காச் செய்யத் தெரிவு
கணவன் வழமையாத திட்டும் இரு வசனம் மனதிற்குள் வருதாேக அவள் சிரித்தாள் "நான் இன்று அழுகிறேன் என்றால் அதற்கு நான்தானே காரணம்?"

Page 18
-。 குதிரை வரும் குளம்படிச் சத்தம் நேரமோ நள்ளிரவு அதனால் தெளிவாகக் கேட்டது அந்தச் சத்தம்
அவள் செவிக்குள்ளும் விழுந்தது. நெஞ்சுக்குள் எதிரொலித்தது.
உடல் சிலிர்த்துக்கொண்டது. உள்ளம் இனித்துக்கொண்டது.
அவள் அமர்ந்திருந்தது நந்தவனம் தொட்டுத் தழுவியது தென்றலின் இதம் ஆனாலும், இதயத் துடிப்பு ஏறிக் கொண்டிருந்தது. உடல் முழுக்க நெருப்பாய் சுடுவதுபோல் தெரிந்தது.
L岛,L岛,L岛, குளம்படிச் சத்தம் பக்கத்தில் வந்து ஒய்ந்தது.
அவரேதான் சகல சத்தியம் செய்தன.
இப்போது காலடிச்சத்தம் காலடிச்
புலன்களும்
லையே? என்னையே பார்த்துக்கொண்டிருக் கிறாராக்கும் இரையில் பாயும் புலியாய் வெட்கம் அவளைப் பிடுங்கித்தின்றது.
நிமிர முயன்றாள் உச்சியில் வெட்கம் ஓங்கி அடித்தது உள்ளுக்குள் இதயம் விங்கி வெடிக்குமாப்போலத் துடித்தது!
கட்டறுக்கத் துடிக்கும் களிறுகள்போல நெஞ்சழகுகள் விம்மித்தணிந்து விம்ம எதிரியின் வியூகமாய் அவஸ்தை அவளை சுற்றிவளைத்து தொல்லைப்படுத்தியது.
"ம்ஹாம்." அவன் செருமிக்கொண்டான். அப்பாடா இனியாவது ஏதாவது பேசு வாரா? பதில் சொல்வதுபோல நானும் பேச ஆரம்பித்துவிட்டால் வெட்கவேலி சற்று விலகிவிடுமல்லவா என்று நினைத்தாள்.
பேசவில்லை. தொட்டான் தோளில் தொட்டான்
சிலித்தாள்மேனியெங்கும் சிலிர்த்தாள்
அருகில் அமர்ந்து உரசிக்கொண்டன. கர் °a "ஏன் இதழ் அ டாய்? என்ன ஆன "நீங்கள் வந்தி அந்தப்புர நந்: அறிய வரவில்லை வந்திருக்கிறீர்கள்
அவன் உதடு யின் ஆக்கிரமிப்பு "பிரமாதமான TOT 39,1"
ப்போது அ பின்புறமாய் நீண்டு கொண்டது. இ6 அவள் இதழில்
"இதில் என்ன "சுகனாந்தம் வயிற்றில் மெ6 கொண்டு அவ அர்த்தம் வேறு.
"எனது விள என்று சொன்னீர் "விளக்கம் பெ கேட்கிறாய் நீ வில் அது நேர இழப்பு அது நெஞ்சுக்கு
அவன் உதடு இனிப்பாய் இருர் பேசிய மொழி பலவீனமாய் தடுத் அவளின் முழ மேலே ஐந்து வைத்தபடி கேட்ட "ஏன் பிடிக்க துவண்டு அவ கேட்டாள், வெட்க 9,611G),
"61 GöIGOT?" "பிடிக்கவில்ை "எது? "நான் படித்த ரத்த சிவப்ப தின் அடையாளம் உரத்த வெப் அது விரகதாபத்த அவன் தோள
கம்பீரத்தைப்
சத்தமே வருகிறவனின் பறையறிவிப்பதுபோல இருந்தது.
வேகமாய் வருகிறார். அத்தனை அவசரமோ? மனதிற்குள் நினைத்தாள்.
வெட்கம் உச்சியில் ஏறியது. அதனால் நிமிர்ந்துபார்க்க முடியாமல் தலை தரை நோக்கி கவிழ்ந்தது.
இப்போது அருகிலே வந்துவிட்டான். சந்தனவாசனை நாசியில் புகுந்து சிந்தைக்குச் சொன்னது
அவன் மூச்சுக்காற்று மேனியில் பட்டு நெஞ்சுக்குள் தவிப்பை உற்பத்தி செய்தது. என்ன செய்கிறார். சத்தமே இல் சமீபத்தில் யாருடைய செயல் உங்களை
வியப்பில் ஆழ்த்தியது?
எம்.குமார்-கண்டி பாப்பரசர் விஜயத்தை பகிவுகரிக்க முன்வந்துள்ள பெளத்த மத தலைவர்கள் சிலரின் செயல் இதன் பின்னால் உள்ள காரணம் பாப்பரசரின் பெளத்த மதம் பற்றிய விமர்சனமா அல்லது இது பெளத்த நாடு இங்கு இன்னொரு மதத்தலைவருக்கு விசேஷ வரவேற்பு ரன் என்ற விரோதமா? SISTij, Glasira GJIT காரணம் பின்னதுதான் என்று படுகிறது.
இன்று நமக்குத் தேவையானது என்ன?
ஜனனி மதுரலிங்கம்-கொட்டாஞ்சேனை நத்தார் மற்றும் புதுவருட வாழ்த்து அட்டை ாப் பார்த்தர்களா? அநேகமாக புறா படங்கள் அர்த்தம் என்ன? எல்லோரும் சமாதானம் தேவை என்றுதான் விரும்புகிறார்கள் வியாபாரி கருகே அது தெரிந்திருக்கிறது. அரசியல்வாதி கருக்கு தெரியும்தான் எப்படி கொண்டு வருவது என்றுதான் பவம் அவர்களுக்குத் தெரியவில்லை
காற்றை கவாசிக்கத் துடிக்கின் மகனே தமிழர் இது சாத்தியமானால்
செல்லையா ரீகாந்த்-ஹட்டன் காற்றை கவாசிக்க வேண்டி இருக்காது
தற்போது என்ன சொல்கிறது:
விண் டிவி-பொகவந்தலாவ ஒரு வரும் பொறுத்திருந்த ஒஹோ என்று சொல்லுமளவுக்கு சாதனைகளைக் காணலாம் என்று சொல்கிறது. |1 - 11 კიჩე, „უკვე კაცი. வென்றால் முன்னை ஆட்சியார்கள் இதைச் சொல்லியிருந்தா பொறுத்திரும் பார்களோ என்பதுதான்
சிந்தியா இந்திய தேர்தல் ஆணையாளர் சேஷன் போல நம் தேர்தல் ஆனையாளரும்
இருந்திருந்தால்?
1 ܡܢܘ ܗܢܘܢܦ- ܬܐܡܐ ܡܘܦܝܢ ܘܡ̈ܘܡܐ அறிஞர் அண்ணா பற்றி தம்பும் தவறுமாய் எழுதிவிட்டு தோப்புக்கரணம் போட்டுக்கொணர் டிருக்கிறார் சேஷன் நம் தேர்தல் ஆணையாள குக்கும் அப்படி ஒரு நிலை வரவேண்டுமா агог? (Золот т0р
அடிக்கடி கட்சி மாறுபவர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
n, siliigassiouvi-Gluslu Eno I. மக்களை ஏமாற்றுவது சுலபம் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருக்கிறார் கள் என்று நினைக்கிறேன்.
சிரித்தான் இது போதும் மெல்ல யன்று சற்றுதலை உயர்த்தினாள். அவன்
GJ.LLIGöI. "வந்தாரை வரவேற்கும் பண்பு மன்னர் குலத்தில் மங்கிவிட்டதோ' சற்றுத் தைரியம் வந்தது. சுவையிதழ் மெல்ல அசைந்தது.
"வரவேற்றிருக்கலாம். முரசுகள் அதிர வைத்து ஆரத்தித் தட்டேந்தி, செங்கம்பளம் தரைக்குப் போர்த்தி செந்திலகம் நெற்றிக்கு சாத்தி மலர்கூட்டத்தை மேனியில் கொட்டி வரவேற்றிருக்கலாம். ஆனால்."
ஆனால் என்று அவள் நிறுத்த அவன்
|BILIG)LleiLfi) என்ன நினைக்கிறீர்கள்
ரஜினிகாந்திடம் நாம் கற்கவேண்டிய பாடம் s
விவர்மர்-கண்டி தன்னம்பிக்கை தளரா முயற்சி தனித்துவம்
nafsir ,,sovani பிரபாகரனைத் தொடர்ந்து அந்த இயக்கத்தை வழிநடத்தக்கூடிய தகைமை யாரிடம் இருக்கிறது?
சதாம்ஹாசையின்-புதிய காத்தான்குடி யாரிடமும் இல்லை என்ற பதிலைத்தான் பிரபாகரனும் விரும்புவார் என்று நினைக்கிறேன்.
டியர் சிந்தியா மறைந்த எம்.ஜி.ராமச்சந்திரன் பிறந்தநாள் எது என்று தயவு செய்து கூறுங்க Gaur sr
திருமதி சந்திாளி தங்கத்துரை-சவாக்கடை 17011917
ஆண்டாண்டுதோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ மாநிலத்தில்.
தேவசுந்தரி ஆறுமுகம்-திருகோணமலை வரமாட்டார்தான் வையகத்தே அதற்காக சோகத்தை சுருட்டி ஒளிக்கவும் முடியாதல்லவா?
எனக்கு சரியன ஞாபக மறதியாக இருக் கிறது. தீர்ப்பதற்கு என்ன செய்யலாம்?
செல்வராஜ் விஜேந்திரா-பூண்டுலோயா ஞாபகமறதி இருப்பதை ஞாபகத்தில் வைத் திருக்கிறீரே. அது போதும் பிழைத்துக்கொள்வீர்
வாழ்க்கை சோகமாக உள்ளது என்ன auth
விசாகன்-உடப்பூர், இப்படியே கேட்டுக்கொண்டிருந்தா எப்படி? எங்கே இன்பம் எங்கே என்று தேடு காழி பாடிய பாடலை வானொலியில் கேட்டுப்பாரும்
உடன்பாட்டின் ெ அவன் மார்ட் கரம் அது விரும் அவன் புரிந்: தலைமுடிகளை ே "முரசுகள் அ சொன்னது? நீ வி கொண்டிருக்கின் அவை எழுப்பும் ே கண்டதும் களிப் கின்றனவே உன் ஆரத்தி உன் செ புன்னகை அது வரவேற்பு நெற்
இதனை நீங்கள் ஏ,
யாவும் கற்ப களை பட்டுப் பட் அடித்து விழுத்துவ மரத்தைச் சுற்றி
ஜாலியன கற்பனை
ஆண்கள் இர Gruusi gör 6 Iugosia,
பிராமப் பிராம்ப ஐயா வந்து காத்த அறியாமல் சிரித்திரு பிசகாமல் தாக்குத பெணி என்று அறி இப்படியொரு கேள் ளிலும் உண்டு வி
6IIsota, GaIT LI: திறக்கப்பட்டது கு
ஸலீம் முஹம்மது
தமிழ் நாட்டி யத்தில் பெண்களின் படுவதாக வந்த செ குப் பதில் வருத்த என்னும் தெளிே முக்கியம்
நோபல் பரிசு
யாசீர் அரபாத்துக்கு அமைச்சருக்கும்
அடியைப்போ உதவர்கள் என்ப கிறேன். ஏனென்றா தட்டாமல் கலக பவர்களைத்தானே றது. அடித்தவருக் அடித்தவருக்கும் புரியவில்லை.
இந்தியாவில் als, if a Tui 2.
நடந்து முடி சிரிக்க ஒரு வாய்ப் வில்லை. ஆகவே வராவிட்டாலும் நாளாகலாம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காண்டான் தோள்கள் நெருப்பு பற்றிக்கொள்ள ÖT (B.J.LLIGöI: சைவை நிறுத்திக்கொண் ዘiffጋ" ப்பது கோட்டைக்கல்ல. வனத்துக்கு நாலுபேர் நான் மட்டுமே அறிய
ளில் விஷமப் புன்னகை
விளக்கம், பரமானந்தம்
ன் கரம் அவள் முதுகின் டையை வளைத்துக் டயூறு செய்யவில்லை ார்ந்து வந்தது கேள்வி
ஆனந்தம்"
ல விரல்களால் அழுத்திக் சொன்ன பதிவின்
க்கத்தால் பரமானந்தம் ளே அதனை
வந்தவனிடமே விளக்கம் க்கம் நான் சொன்னால் விளக்கம் நான் பெற்றால் ளிப்பு கள் பேசிய வார்த்தை தது. அவன் விரல்கள் சிலிர்ப்பாய் இருந்தது. தாள். ங்காலுக்கு மூன்றங்குலம் விரல்களையும் அமர TGÖT:
Δήςύ60ου IT ன் தோளில் சாய்ந்தபடி சாயம் பூசிய வார்த்தை
லயா என்று கேட்டேன்"
றிய நினைப்பது ாய் முகம் அது வெட்கத்
பமாய் வெளிவந்த மூச்சு
ன் வெளிப்பாடு ரிலே சரிந்த தலை! அது தரிவிப்பு லே செல்லமாய் குத்திய பத்தின் குறியீடு துகொண்டான். அவளின் காதிவிட்டபடி பேசினான்: திரவில்லை என்று யார் டும் மூச்சாலே அதிர்ந்து னவே இரு முரசுக்ள். மாகமுழக்கம் என்னைக் Іш Сәтсіз ағй, ал 20 ரு விழிகள், அதுதான் வ்விதழில் பூத்திருக்கிறதே
தரும் செங்கம்பள
றியிலே நீ தரப்போகும்
கற்பனை பிர்களா இரா.சிவநேசன்-மல்வத்தை
னய்ல் பத்துப் பலசாலி டென்று குச்சியான ஹீரோ கலப்படமில்லாத கற்பனை ஒடிப் படித் தொடுவது
என்கிறார்கள்
d சியத்தைப் பேணிக் காப்பது ால் முடிவதில்லை?
முகமட் பவில்-ஒல்லிக்குளம் பின்னுக்கும்போய் சிந்திக்கிறீர் ருந்து கூட இருப்போர்கூட ந்து இலக்குக்கு காத்திருந்து ல் நடத்தியது சத்தியமாய் பப்படும் இந்தக் காலத்திலா வி வள வள கேஸ் ஆணிக ர்ைகளிலும் உண்டு.
பெண்கள் காவல் நிலை புகார்கள் அலட்சியப்படுத்தப் தியைப்படித்தேன் மகிழ்ச்சிக் எதற்காகத் திறப்படுகிறது ாடு காரிய மாற்றுவதே
இஸ்ரேலிய பிரதமருக்கும் இஸ்ரேலிய வெளிவிவகார விக்கப்பட்டது பற்றி.? ன்.தயானந்தன்-கொழும்பு-1. அர்ைணன் தம்பிகட சரிதானோ என்று யோசிக் காந்தியவாதிகளின் கதவைத் செய்துவிட்டு கைகுலுக்கு நோபல் பரிசும் தேடிப் போகி ம் கொடுக்கிறார்கள் திருப்பி காடுக்கிறார்கள் ஒன்றுமே
ண்டும் ஒரு பெண் பிரதமராக
L?
மரியம் காலித்-கண்டி தேர்தல்களில் நரசிம்மராவி கடவாக்காளர்கள் வழங்க ாங்கிரசை காக்க சோனியா யங்கா வரக்கூடும். ஆனால்
TUL ay i
(4) U JE
கனி முத்தம் போதும் அதுதான் எனக்குப் பிடித்த திலகம் நீலமலர் இதழ்கள்தான் உன் விழி இமைகள் வெட்கத்தில் அவை படபடக்கும் ஒவ்வோர் நொடியும் இருக்கிறதே அதுதான் மலர்சொரியும் காட்சி ந்த வரவேற்புக்கு ஈடாகுமோ வேறெந்த வரவேற்பும்
போதும். போதும். இப்போது இருப்பதுவோ குளிர்காலம் உங்களுக்கு எதற்காக குளிரவைக்கும் வீண் சிரமம் "ஓஹோ இது குளிர்காலமாக்கும்.
"ஆமாம்."
"குளிர் உன்னையும் வாட்டுகிறதாக்கும்
"ஆமாம்.ஆ.இல்லையில்லை.
"என்ன இது. இப்போதுதானே (6) FIGöIGOTIILIPP"
"அது.அது வந்து ஒரு பேச்சுக்கு G) FIGöIGGM6öI."
"அடிக்கடி பேச்சு மாறுமாக்கும்
"அவசியத்தைப் பொறுத்து மட்டும்"
"இப்போது என்ன அவசியம்?
"நீங்கள்
"BIT GOTTP"
"ஆமாம். உங்கள் தேவைக்கு பொருத்த மான காரணத்தை தேடுகிறீர்கள். அதுதான் நான்."
"பேச்சை மாற்றுகிறாய்."
"LDTD"
"இனி பேச்சை மாற்றவேண்டாம். பேசும் ನಿಣ್ವ பரிமாறு அது போதும்"
"9 թ.։
அவளோ தவித்தாள். "எப்போது வருவீர்கள் இனி என்று கேட்க மறந்து விட்டேனே" என்பதனால் வந்த தவிப்பு
"மறந்துவிட்டேனடி கேட்க என்றாள் சோகமாக தோழி நகைத்தாள் "மறந்தது அதை மட்டுமோ? "என்னடி சொல்கிறாய்? தோழி விளக்கினாள்
படமெடுத்தாடும் பாம்பும் ஒடுங்கும் நள்ளிரவின் டியோசை செவியில் படாதவராய் உன் நாயகன் வருவார். உன் தோள்களில் மென்மையில் தனை மறந்து அவர் தழுவியிருப்பார் நீயும் உனை மறப்பாய் எப்போது செல்விகள் என்று கேட்டுவிட்டால் செல்லும் நினைவு வ சென்றிடுவாரோ எழுப்பாமலிருப்பாய் அவர் செல்லும்போது எப்போது வருவீர்கள் என்று கேட்டறி இதழ் துடிக்கும் ஆசை துள்ளும் ஆன கேட்கமாட்டாய் கேட்கும் விதம் எண் வார்த்தைகளை தேடும்போது அவ விடைபெற்று சென்றிருப்பார் என்ன சரிதானே என் நினைப்பு?
கேட்டாள் தோழி "ஆம்" என்று வெட்கித் தலையசைத்தாள் தலைவி.
இந்த தவிப்பைத்தான் சங்க இலக்கி யமாம் குறுந்தொகையில் கருவூர் சேரமான் சாத்தனார் என்னும் புலவர் பாட்டாலே காட்டுகிறார். "செறிரோ எனச் செப்பலும் ஆற்றாம்
ஒலிகள், காற்றும் வெட்கப் வருவி ரோ என வினவலும் வினவாம் பட்டுத்தான் சுமந்து சென்றது. UITGEGA GIMTIDIGASTGb (ogstyp LMTib. Misi
DO பையுடை இருந்தலை துமிக்கும் ஏற்றெடு இனி எப்போது அடுத்த சந்திப்பு நடுநாள் என்னார் வந்து தோழி கேட்டாள். நெடுமென்பனைத்தோள் அடைந்ததின்னோரே'
குறுக்கெழுத்துப்
இடமிருந்து வலம் 1 நெளிவு, சுளிவான போக்கிற்கு இதனை உதாரணம் கூறுவர். 2. கடவுளின் நேசர்களுக்குரியது. 4. நிலத்தைத் திருத்த இதுவும்
Փ-56ւյմ), 5. இடையூறு என்பதை இப்படியும்
G) gertsio GUGUIILD. 7 செத்தபின் இது உலவும் என்பார்
flavos.
9. வீட்டு முற்றத்திற்கு இது அழகு.
10. மண் இவருக்கு மூலப்பொருள்.
வெட்டி ஒட்டி 31.12.1994க்கு
1. மங்களம் இழந்த நிலை 12 முனிவர்கள் காட்டில் இதை அமைத்து வாழ்ந்தார்களாம். மேலிருந்து கீழ் 1. முரசின் ஐந்தாம் பக்கத்தில் இந்தப்
பெயர் இருக்கிறது. 3. அரங்கத்தை இது மறைக்கும்.
பிரபல நதி இது 6. நாட்டையே இந்த முறையால் இழந்தார்கள் பாண்டவர்கள் 8. கீழ்வானம் சிவக்கும் நேரத்தை
இப்படி அழைக்கலாம்.
இதற்குரிய சரியான விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில்
முன்னர் அனுப்பிவையுங்கள். அனுப்பிவைக்க வேண்டிய முகவரி
எமக்குக் கிடைக்கும்படி
குறுக்கெழுத்துப் போட்டி இல-81 தினமுரசு வாரமலர் த.பெ.இல. 1772 கொழும்பு
குறுக்கெ
சரியான விடையை எழுதி அனுப்புபவர்களில் பத்து அதிஷ்டசாலிகள் தெரிவு செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தலா ரூபா 50/= பரிசளிக்கப்படும்
ப் போட்டி இல-79க்கான சரியான விடைகள்:
1. செல்வி, ஷர்மிளா ஜெயராஜேஸ்வரன்
கொழும்பு-15,
2. ஜஃபர் சாதிக்
பேருவளை,
திருமதி. நெலோமி அன்ரனி குறுரஸ்
செட்டிகுளம்.
நவநந்தினி நடராஜா
முறக்கொட்டாஞ்சேனை
- 67LD. -9|L16MITIT
கல்முனை.
இவ்
ரூபா 50/= வழங்கப்படும்.
குறுக்கெழுத்துப் போட்டி இல79இல் வெற்றி பெற்ற அதிஷ்டசாலிகள்
6. ஐ. கமால்தீன்
புத்தளம் 7. இ. துஷ்யந்தன்
நீர்கொழும்பு. 8. பி. பிரியதர்ஷிணி
பூண்டுலோயா 9. செல்வி ஜமீலா
தெபுவனை. 10. өтtb, c gрағтtr)
கொட்டாரமுல்லை.
அதிஷ்டசாலிகள் ஒவ்வொரு வருக்கும் பரிசாக தலா
『III.25ー31。1994

Page 19
瀏
இராஜகுமாரன்
காலத்தின் குரல் தோபதேசத்தின் காலத்தை
s
நோக்கியே கதையும் நகர்ந்துசெல்வதைப் பாரீர் காலத்தால் என்றுமே கரைத்திட முடியா கருப்பொருட் செறிவுடன் கண்ணன் காட்டிய பாதையும் நிலைத் திடும் இடையில் பலப்பல இறக்கமும் ஏற்றமும் இணைந்தே செல்வதை உணர்ந் திட முடியும் காலமதாகிய என்னால் எந்தச் சாதனைதனையும்புரிந்திடலாகா அத்தகை வலிமையை யான் பெற் றிருந்திடில் கங்கையின் மைந்தர் தநதைக காக ஏற்ற சபதம் தடுத்திருப்பேனே! பிதாமகரேற்ற கொடிய விரதக் கூற்றினான்றோ அவர் மடிதவழ்ந்த அர்ான்று அன்னவர் மீதே அரிய
ாைள ஏவிடத் துணிந்தனன் காட்சி தொடக்கம்ாதனன் அருகில் இரதத்தினைச் தும்படி அர்ச்சுனன் உத்தரனைப் துரியோதனன் கால்நடைகளை பத்துக்கொண்டு செல்கிறான்.
ார்ச்சுனனைத் தடுக்கும்படி பீஷ்மர் கிருபரை வண்டுகிறார். கடந்தவாரம் இடம்பெற்ற இக்காட்சிகள் இடம் பெறுகின்றன)
-காட்சி மாற்றம்பீஷ்மர் இரு கணைகளை எய்கிறார். அர்ச்சுனனருகே அவை நிலத்தில் வீழ்கின்றன. ஆனால் அர்ச்சுனன் தொடர்ந்து முன்னேறு கிறான். அவனை எதிர்கொள்ள கவுரவ சேனை யும் முன் வருகிறது. அர்ச்சுனன் தொடர்ந்து கணைகளை வீசுகிறான். அவை தீயை உமிழ்ந்து கவுரவர் படையினைத் தடுக்கின்றன. தொடர்ந்து, அம்புகளைத் தொடுத்து அப்படைகளால் ஊடுருவ முடியாத வேலி ஒன்றையே அர்ச்சுனன் அமைத்து விடுகிறான். துரியோதனனும் கர்ணனும் கால்நடைகளைக் கவர்ந்து செல்கின்றனர். கர்ணனும் அர்ச்சுன ணும் எதிரெதிரே சந்திக்கின்றனர்.
E 67 deflád G|p6ör egyháj GTIII
பிரு நீயா என்னை எச்சரிக்கின்றாய்?
st
உன்னுடன் போரிடல் எனக்கவமானம் தேரோட்டி மகனே! உன்னைத்திக்கவே நானானை யிட்டேன் இன்றே என் சபதம் ஈடேற வேண்டுமா?
வீண் வார்த்தைகளை உதிர்த்திடல் பயன் தரா வில்லினை எடுத்துன் வித்தையைக் காட்டு கர்ணன்விடும்பாணங்களை தன்பாணங்களால் அர்ச்சுனன் உடைத் தெறிகிறான். மற்றொரு பாணத்தால் தோழில் காயம் படுகிறது.
பிரு கோழையைப்போல் நீ ஓடுகிறாயா?
அர்ச்சுனன் கணைகளை எதிர்த்திட UDLS UILDET? கிருப்ாச்சாரியாருக்கும் அர்ச்சுனனுக்குமிடையில் நடைபெற்ற விற்போல்கிருபன்வில் முற்றது. அவருடைய கவசமும் உடைகிறது. கிருபர் தன்னுடைய கதாயுதத்தை ஏவுகிறார். அது சுக்குநூறாக உடைகிறது.
POUVWA அர்ச்சுனனுடன் பாருதுகிறார். அவருடைய கவசமும் சிதை கிறது. அஸ்வத்தாமனும் அர்ச்சுனனுடைய பானங்களுக்கு ஈடுகொடுக்க முடியாமற்போக துர்தனன் முன் வருகிறான்.
அன் துன்மார்க்கத் துரோகியே துச்சாத
அர்ச் மன்னர் மகனே!
தத்தனை சிறப்புடை
னே செய்த கேடு என் நெஞ்சம் றைந்து இருந்த போதிலும் இப் பெ தன்னு குடித்திடமாட்டேன். அனைன் பிமனுன் iso60IU பிளந்து உதிரம் பெருக்கிட ஆவலோடுள் ளான் அதுவரை பொறுத்திரு gjisorátus nyamán suunnis அவனைக் காயப்படுத்தி அவனுடைய தை பிலிருந்த LIDMISIINÄ விட்டன. மீண்டும் கர்ணன் வருகிறாள் on sil Loit J. Moli கையில் காயத்தை ஏற்ப்டுத்தியது இளவரசர் உத்தரனும் காயமடைகிறான்.
ன்று நீ பெற்ற காயம் உன்னையே முழு மனிதனாக ஆக்கியே விட்டது
Hij kará Lhotafsir ASAGMGDGN 9 GOLi ான் பீஷ்மர் அர்ச்சுனனுடன் போர் பும்போது அவருடைய நான்குவில்களையும் உடைத்ததுடன் அவருடைய | la ALGra,siMA. 9 soli, நெடுமாறுகிறார். துரியோதனனையும் கான் பாங்கள் காயப்படுத்துகின்றன. ாதன்ை தனது கட்டியினை வீச அதனை -- அச்சுனனுடைய கணை படுத்துகிறது பின்மர் விடும் பாணம் அர்களின் மல் சிறிய காயத்ை
படுத்துகிறது அப்போது அர்ச்சுனன் மந்திரம் atomi isos si dispiri, air. Aiúil 臀 இதனால் பீஷ்மர் ருபாக்ாயார், துரோணர்ச் ாரியார், துரியோதனன் முதலான்ேர் மயக்க மடைந்து வீழ்கின்றனர்
身血U防 etagerne சம்மோஹன் என்பதே இதன்
ബ உத்மயக்கநிலையினில் இவர்களை விடாமல்
மாய்த்திட்டால் என்ன Gui Gunda அர்ச் உந்தன் அக்காள் உத்தரை இங்குள் வீரரின் உடுதுணித்துண்டுகள் எடுத்து வரும்படி என்னிடம் கூறினாள் உயி
Tfal LTLI
Jy noti. 25-31, 1994
LD
біртіншірдіғітілші (1
ரற்ற உடலின் உடுதுணி அனைத்தும் கறைபடிந்திடுமே கர்ணனின் கழுத்தில் தொங்கிடும் துணி இளஞ்சிவப்பானது. துரியோதனன் துணி கடுஞ்சிவப்பாகும் கறுப்புத் துணியது துச்சாதனனது அஸ்வத்தாமனோநிலம்அணிந்துளான். உத்தரை வைத்துள பொம்மைகட்கி வையே உத்தமமாகும் சேர்த்து வைத்துக் GDJETTIGT!
உத்தரன் துணிகளைச்
சேர்த்து வந்து அர்ச்சுனனிடம் காட்டுகிறான். உத் துணிகளின் தூய்மை கெடு முன்னே
சேர்த்தேன்! இனி அவரனைவரின் உயிரினைப் போக்குதல் சுலபமதாகுமே அர்ச் மயக்கமுற்று மண்மீது கிடப்பவர்
இம்மாநிலத்தின் மாண்புறு வீரர்கள் இத்தகையோருயிர் மாய்த்திடலழகா? மயக்கமுற்றிருப்போர், ஆயுதமிழந்தோர் குற்றுயிராகக் கலக்கமுறுவோர் ஆகியோ ரிவருயிர் பறித்திடல் என்றும் சத்திரியர்க் கொரு தர்மமுமாகா'குந்தியின் மைந்தன் அர்ச்சுனனன்று அவல நிலையிருஅரிய வீரரை அறம் மறந்தழித்தனன் என் றொரு நாளில் வரலாறுரைக்க வ தரமாட்டேன். உன்னுயிர் காக்கவே இந்நிலை தன்னை அவர்க்களித்தேள் நான் மன்னவர் மத்சய நாடு மீண்டிரு பார் மகன் தனைக்கானது கை மடைவார் நாடு திரும்புதல் நை Luis
உத்தரன் தேர்ச் சாதியாகப் போய் அமர்கின்றான் அதனை அர்ச்சுனன் தடுக்கிறாள் அர்ச் பிருகன்னளையிவள் தனக்கான இடமிது. பின்னாசனத்திலே போயிருந் திடுவீர்! உத் தங்களின் உண்மை உருவினைத் தெரியா திருந்தவேளையில் நடந்த தவறது. அத்தவறினை நான் இனிப் புரிந்திடல்தான் முறையல்ல ஐயா அர்ச்மன்னவர் மகனே! நான் சொல்வதையே
நயம்படக் கேட்பீர் பாண்டவர் தம்ை பணியாள் போல வைத்திருந்தோமென மன்னவரறிந்தால் அவருவி பிதி கவுரவர் சேனை பீஷ்மர் மூதா பெருவீரரெலாம் வெற்றிட வி நீயென மன்னவர் கருதிடல் விை அளித்திடும் தயக்கம் வடை தேரினில் அமர்க உத்தரனை இருக்கையில் அமர்த்திய அண் பிருகன்னளை உருவில் இதனை செலுத்துகிறான். உத் துரோனரின் சீடரே புறப்படுவோ அர்ச் புறப்படுவோம் நாம் இவ்வாயுதங்கள்
இருந்த இடத்தில் பத்திரவைத்துப்பின் ஏகலாம் உத் அத்தனை பெரிய வீரரையெல்வா
வென்று விட்டவன் நானெனக் கூறி
தந்தை அக்கூற்றினை நட்ட வேண்டுமே அர்ச் அன்புக்குரிய உன் அப்பா நிச்சயம்
உன்னுரை தன்னையே நம்பியே திருவா கலக்கம் நீக்கிடு கவலையே வேண்ட
காலத்தின் குரல் எல்லாம் வல்லவன் என்றே என்னை இயம்புவோர் பலருளர் கன்மம் தன்னையும் உயிர் வாழ்வதனையும் இருபுறமேந்தியதுலாக்கோலின் நடுநிலை ஊசியின் வடிவில்தான் நானுளேன் துரியோதனனும் கர்ணனும் சகுனியும் தம் சார்பினுக்கே தராசினை நகர்த்துவன் இதனால் விளைவது தீமையே அன்றி நன்மை வேறில்லை! வெற்றியும் தோல்வியும் விளைவது எவரிடம் என்பதை எம்முன் காண்கிறோமன்றோ?
DDD மத்சய நாடு-கங்கணன், செளந்த மற்றும் 蠶 சுதேசினி இருக்க 蠶 அமைதியற்றவராக உலவுகிறார். விரா உத்தர்ன் தனிமையில் உற்றதோர் போர்முனை ஏகிடவிட்டது உத்தமமான செயலது அல்லவே கவுரவ சேனையில் மாபெரும் வீரர்கள் அணிவகுத்திருப்பர் பீஷ்மரும் துரோணரும் துரியோதன னுடன் கர்ணனும் இணைந்தே பெரும் படைதன்னுடன் பொருத வந்திருப்பர் தேவர்தம் படையுடன் இந்திரன் வரினும்
இணையிலாக கவு வீழ்த்திட இயலுமா கங்: கவலை தவிர்த்து வெற்றிச் செய்தி வி பிருகன்னளையவள் சிறப்பினைப் பெற் விரா கங்கா புத்திரர் து மற்றுள வீரர்கள் அ வென்றிடும் சக்தி அ
ஆணுமற்ற பெண்ணு U6)LUT Jaluaisi முடனே போற்றுகின் பற்றிய கவலை எழு ஏங்க வதைத்தழிக்கி ளனைத்தையும் அை விசனமே என்னை தோழிப் பெண்ணொருத் தோ: வாழ்த்துக்கள் ம தகவல் வந்திருக்கின் தனை பரிசாயளிப்பி விரா:வாழ்த்துதலிப்போ
எனதரும் மைந்தன் செய்தியும் தானெ a103LDT? தோழி: வெற்றி வீரனாய் தங்கள் புதல்வன் வரு வந்துள்ளது! கங் பிருகன்னளை அ படைக்கோர் தோல் அணைவதேயில்லை
விரா: அன்னவள் பெ மாட்டீரோ? வெற்றி கூறியதாரோ?
தோழி நகரெங்கனுமே
கதை
முத்துமாலை ஒன்றினை அளிக்கிறார்.
விரா கவுரவப் படையினை விரைகிறான் என் ம யுடன் நாடு நகர்பு எங்கணும் நல்லலங் கட்டி வரவேற்பளித்தி றுக ஆலயமனைத் பொலியவும் ஆடலும் கலைகளும் அணி மகிழ் வூட்டவும் அர அணிதிரண்டேகவும் நகர வாயிலில் உத்த ஆரத்தி எடுக்கவும் ளும் சித்தமதாக சிறப் செளரந்தரி நீ சதுர களைக் கொண்டு வ நான் ஒரு சில கட்டம் கங்: சூதும் வெறியும்
அளவிலா மகிழ்ச்சி தருவதாம்! விரா இன்றெனை ஆட்ட லாமென நினைக்கின் LDGöTGOTGJ63T (BLITfal வென்றிட உதவிய உ நம் போட்டியில் வெள் செளரந்தரிபகடைகளைக் sólym: Log ITILDIGT LJ600L. வென்றது பெரு ம தாவுகின்றதை மார்க்கம் தெரிகிவேன் கங்க பிருகன்னளை உட
பெரு வெற்றி சார் (UDI) LLDIT? விரா கோபமாக) அந்த
மைந்தனை எவ்வாறு நோக்கிடுவாய்? பீஷ் துரோணரும் கிருபரு உயர்பெரு வீரர்கள் றிட பிருகன்னளையா கங் பிருகன்னளையின்
இணையாகமாட்டார் (}}[[Iü0äffML =#{{. காய்களை கங்களன் மு படுகிறது. செளந்ததன் சென்று காயத்தைத் து தோழி: வாழ்க மன்னவா வீரர்களையுடன் இளவு விட்டாரவர் வாழ்த்த வருவதைக் கண்டு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

T JJ`g5 ri
ரவ சேனையை
கூறுவீர்!
காத்தேயிருங்கள் ரைந்தே வந்திடும் சமர்புரிகலைகளில் றவள் (3յII6MոֆցIIIիլլյոի த்தனை பேரையும் வளிடமுள்ளதோ?
פל תשע
தன்னை ஆர்வ றிரே என் மகன்
UPANGOLD
ந்தே எந்தனை றதே விளக்குக னத்தே விடுங்கள் வாட்டுதலறிவீர்! தி வருகிறாள். ன்னவ மகத்தான து முத்துமாலை
a for GeoTIT? எமனுவகேகிய ாரு வாழ்த்துத
வீறு நடையுடன் வதாகவே தகவல்
|es Ձecապլի வியே என்றும்
ானை மறக்க செய்தியை
இதுவே பெருங் ாேழிக்கு
திவங்கடித்தே
ai == Gatly றம் நாற் திசை கார வளைவுகள் ட வேண்டுவதியற் பூசைகள் -- ஆய்வுள 5, 7, 9|} - stafa.gif s G. Gaius рет о слесал6іт அத்தனை பணிக புடன் நடக்கட்டும் ஆட்டக் காய் உங்கனனோடு ஆடியே தீருவேன்
தானவையே பும் போதையே
தில் வென்றிட றா? திரிவேத gäTGOTGOOIf ܕ ܢܝ . தனுக்காக இன்று றிட விடுகிறேன். கொண்டுவருகிறாள்.
வாக எனைத் இத்திடவேயொரு
சென்றதனாலே ததை மறுத்திட
வியுடன் எந்தன் தான் நீ ஒப்பு மரும் கர்ணனும் டிணையற்ற வர்களை வென் | antoucytoo விரத்துக்கெவரும் situs 2. Df3
Ti LJA, ROLăk, கத்தில் வீச காயம் விக்குவளையுடன் டக்க உதவுகிறாள். வெற்றி பெற்ற ரசராங்கே வந்து னைப் பெற்றே உத்தரை ஆரத்தி
rol U -
ஏந்தி நிற்கின்றார்!
கங்: (செளரந்தரிக்கு மட்டும் கேட்கக் கூடியதாக) இளவரசருடன் இளைய வன் அர்ச்சுனன் இங்கே வருவதை உடனே தடை செய் என் முகம் தன்னில் காயம் கண்டால் மன்னவன் தன்னை மாய்த்தே விடுவான்
உத்தரனும் பிருகன்னளையும் வரும்போது உத்தரை ஆரத்தி எடுத்து கண்ணுறு
NATOTI
உத் அக்கா இந்த ஆரத்தியை நீ. பிரு இடைமறித்து) இளவரசருக்கே எடுத் தாக வேண்டும் தங்களின் பொம்மைகள் அழகுடன் ஜொலிக்க கவுரவ வீரரின் அணி கொணர்ந்துள்ளோம் இளவரசி பிருகன்னளையே சிறப்பான
சேதியால் மகிழ்வினை ஊட்டினாய் தன்னுடைய வளையல் ஒன்றினை இளவரசி உத்தரை பிருகன்னளைக்கு அளிக்கிறாள். பிருக்கன்னளையை செளரந்தரி ஒருபுறம் அழைத்துச்செல்லகங்கனன் தன்காயத்தைக் கழுவிக்கொள்கிறார். இளவரசர் உத்தரன் தன் தந்தையின் தாழ் பணிந்து வாழ்த்துப் பெறும்போதுகங்கண்ன் முகத்தில் காயத்தைக் கண்டுவிடுகிறான். 蘿 அன்னவர் முகத்திலோர் காயமுளதோ? ரா இப்பொல்லாதவனை நானே
தாக்கினேன் உத் (கங்கணரிடம்) மன்னவர் பேரால் Lscörgote)16ð þ16o locörefn13 Ggstífl னேன்-மன்னித்தருள்க! கங்:மன்னன் மகனே மன்னிப்பை என்றோ முன்வைத்துவிட்டேன். எந்தன் உடலில் ஒடும் குருதியில் ஒரு துளி விழிலும் மண்ணுக்குரிய நாடே அழியும் இத்தனை காலமும் இந்த மண்தானே அடைக்கலம் தந்தது அத்துணை உதவியை எப்படி மறப்போம் M6ör Gor Goff Im Gü. நிதியும் நேர்மையும் நன்னெறிமுறைகளும் விதியாய் மதித்து வாழ்ந்திடுமெவரையும் சதியால் சாய்த்தே மாய்த்திட முயல்பவர் கதிகலைந்தொழிந்தே கலக்க முற்றழிவர் DDD பிருகன்னளை அரசரையும் அரசியையும் வணங்குகிறாள். விரா மகனே என்னருகில் வந்தமர்வாய் கங்கையின் மைந்தர் பீஷ்மாச்சாரியார் அவருடன் வந்தவர் அனைவரும் அரிய அருந்திறல் வீரர்கள்? அத்தனை பேரையும் எத்தகை பேற்றுடன் வென் றிட முடிந்தது? விபரமறியப் பே ராவலாயுள்ளேன் கூறுவாய் மகனே! குறைவிடாதனைத்தையும் கூறுவாய் GI GOTjGJI உத் என்னால் மட்டும் அன்னவர் தம்மை வீழ்த்திட முடியுமா? போர்முனைவிட்டே ஒடிடத் துணிந்தேன். தெய்வீக உரு ஒன்றென்னை அணைத்தது. சாரதியாக எந்தனை அமர்த்தியே சமரிடத்தொடங்கி வெற்றியைத் தந்தது. பீஷ்மர், கர்ணன் துரோண முனியுடன் துரியோதனனும் வெருண்டோடிடவே வீரப்போர் புரிந் தெமது மானம் காத்தது! பிருகன்னளை உருவில் அர்ச்சுனன் தலையினை ஆட்டி உத்தரன் கூற்றை ஆமோதித்தான் Glym: அத்தனை சக்தியை அடக்கமாய்க் கொண்ட அந்தப் பெருந்தகை இப்போ தெங்கே? உத் வெற்றியை ஈட்டித் தந்ததக்கணமே
அந்த உருவம் எங்கோ மறைந்தது. விரா பிருகன்னளையே எதிர்ப்பட்ட பே ரபாயம் தாங்கி நீ என் மகனுடனே இருந்ததனாலுனை என்றும் மறவேன்! ரு எனது கடமையைத்தானே செய்தேன்? இளவரசர் தன் அடக்கத்துடனே அமைந் துரைத்திட்டார். தெய்வீக வீரனின் தகைமையதுடனே இளவரசரும் இணை யுடன் பொருதினார் ரா என் மகன் சாதனை தன்னை நீ
நேரில் பார்த்தனையன்றோ? உத் அப்பா அக்காள் ஆசையுடனே கோரிய துணிகளைக் கொண்டு வந்துள்ளோம்! சுதேசினி உத்தரை இனி நீ சின்னவ ளல்லவே! பொம்மை வைத்தாடும் ஆட்டங்கள் விடுத்தே பெண்மைக்குரிய பண்புகள் அறிக விரா சின்னவளான என் மகள் தன்னை தூரவே விலக்கிடத் துணிந்துவிட்டாய்
சுதே பெண் பிள்ளை என்றும் ஆண் மக னொருவனின் மணமகளாக ஏகவேண் டாமா? ஆசையோடவளை அனைத்து மகிழ்வதை அடக்குதல் நன்றென எனக்குத் தோணுதே ரா பெண் மகள் மணமகளாவது உறுதிதான் உண்மை அதற்காய் அருகதையற்ற எவனோ ஒருவனை இவளுடனிணைத்தல் அறிவுடைத்தா குமா? ஏற்ற மணமகன் தேர்ந்தெடுத் தல்லவோ மணவினை நிகழ்த்துதல் மகளினைப் பெற்ற பெற்றோர்க்கழகாம் உத் அக்கா இனி வரும் நாட்களை எண்ணியே கடத்துக எங்களை விட்டு நீ உன் கணவனிடம் ஏகிடும் காலம் விரைந்தோடி வந்திடும்
-காட்சி மாற்றம் மத்சய நாட்டு அரண்மனை-நடன அரங்ல் பிருகன்னளையை உத்தரை சந்திக்கிறாள் உத்தரைக்கு திருமணம் பற்றிய பேச்சு எழுவதுபற்றி இருவரும் பேசுகின்றனர். துவாரகையில் கிருஷ்ணரின் அரவணைப்பில் வளரும் அபிமன்யுவே உந்தரைக்கு ஏற்ற
startir a sirp lisäratama கூறுகிறாள் இா உத்தரனும் பிருகன்னிளையிடம் அாறுவேடங்களைக் களைந்து சுயரூபம் எடுக்கு கோருகிறான். அண்ணன் புதின் ஆனைபெற்று அடுத்த நாளே ாங்கள் என்பதை வெளிப்படுத்தப் போவது நாளை கூறுகிறாள் உத துரோ சொல்லொணாத் துயரினை உள் அரண்மனை தன்னி அத்தனை துயரையுட் டைன் பொறுத்தி மறந்திட விே நல்கிடவேண் அர்ச் அரவனைத் -
பாஞ்சாலியுடன் இந்நாடே பெரு - உ நாடு என்றே காவலன் நீயே நேசப் பண்புகள் ஆட்சி நடத்தி அரு
DO அரசவையில் அரசன் புதிஷ்டிரன் இருப்பதைக் கோபமடைகிறார். விரா கங்கணர் என்னட
புரிந்து நீ அரசர்க்குரிய ஆஅவமதிப்பியற்றினாய் உத் அப்பா அன்னர் அமர்வத ܢ ܡ ܠ
TLDģCJ, விரா என்ன சொல்கிறாய் நீ அர்ச் உத்தரன் கூற்று உண்மைதான் மை இந்திரன் தானும் இந்த உத்அமர்வதற்காக தன்னரியனையிை விடுத்தே எழுவான் சக்கரவர்த்தி தர்ம தலைவன் யுதிஷ்டிர மன்னவர் இவர் தான் என்பதை அறிவீர் மன்னவ súlyt: JUGLIT, ajaja Lei TsitLaji பீமன்தானோ? துரோணரின் மாணவன் வில்லுக்கு விஜயன் அர்ச்சுனன் தானும் நீதானாகுமோ? அர்ச் ஆமாம் மன்னவ இடையர் வேடத்தி லிருந்த இவ்விருவரும் நகுலனும் சகா தேவனுமாவார் உத அந்தப்புரத்தில் அரசியின் தோழியாய் இருந்த பெண்ணே பாஞ்சாலியாவார் ரா உண்மை உணரா கண்ணியமற்ற கபோதியாய் நாங்கள் கடியவார்த்தைகள் கூறி இழிந்தோம் கருனை கூர்ந்தெமை மன்னிக்க வேண்டும் மன்னர் மன்னவ
எத்தகைகைமாறு இதற்கினையாகுமோ? யுதிஷ் எவருமே அறியா அஞ்ஞாதவாழ்வுக் கருந்துணை புரிந்தெமை அன்புடன் காத்தீர் கைமாறு செய்தல் எம் கடனன்றோ ரா என்னரும் வேண்டுகோள் ஒன்றுண் டறிவீர் என் மகள் உத்தரை தன்னையும் பார்த்தன் மணமகளாக ஏற்றிட வேண்டும் அர்ச் உத்தரை எந்தன் மாணவி-அதனால் மருமகளாக ஏற்பதே கடனாம் துவாரகை páfiai göIGorgólkir. gyaöILPál elhúLLei வளரும் என் மகனுள்ளான் அபிமன்யு வெனும் அரும்பெரும் வீரனை உத்தரை மணாளனாய் அடைவதில் சம்மதம்
-காட்சி மாற்றம்துவாரகை-சுபத்திரை ஆபரணங்களை வரிசையாகப் பரப்பி வைத்திருக்கிறாள். பலராமன் அங்கு வருகிறார். பல என்ன சுபத்திரா நகைகளையெல்லாம்
பரப்பி வைத்துள்ளாய்? சுப அண்ணன் கண்ணன் உன்னிடம் எதனையும் கூறவே இல்லையா? அபி மன்யு திருமணம் ஆயத்தமாகலாம் ஆயத்தமாயிரு' என்றவன் கூறினான். மருமகளுக்காய் தெரிந்தியற்றிய இவை யெலாம் எப்படி பொருத்தமாகுமா? பார்த்துக் கூறண்ணா பல எனக்கு முன்பே கண்ணன் செய்தியை என்றோ அறிந்துளான் விராட நாட்டி லிருந்து அர்ச்சுனன் விடுத்த ஒலை இன்றுதான் வந்தது. விராடரின் மகளாம் உத்தரை குமாரியை உன் மகன் அபிமன் கைத்தலம் பற்றிட அனைத்தும் ஆயத்த மாகிவிட்டதாம் பாரதநாட்டின் காவலர் அனைவர்க்கும் யுதிஷ்டிரர் ஓலைகள் அனுப்பியுள்ளாராம் சுபத அஸ்தினாபுரிக்கும் ஓலை போவி
UGLDIT? பல ஏனில்லாமல். ஆயிரமாயினும் ெ
குலமல்லவா?
பாண்டவர் பூண்ட அஞ்ஞாத வாக காலக்கெடுவதும் கடுகி முடிந்தது மீண்டும் தம்மாட்சியை விளக்கிடுவி வேண்டிய முடிவினை வகுத்தி வி விராடரின் புதல்வியாம் உத்த ைநா வீரருள் வீரனாம் அபிமன் பொருத்திட முகிழத்தமட்குத்துடா கருத்துடன் மன்னவர்க்கலுட்வா (தொடர்ந்து வரு ନୌ, ୮ = }

Page 20
9, і доорло
கட்டியர்தெடுகொழும்
SEASIRGÈTICOLOMBO था |
I IIIT i
கவர்ந்து முன்ாளியில்
݂ ݂ ݂ until
ஆடுவதைக் கா ரசிகர்கள் துளை
பொதுகிறார்கள் 事 புரபி கிராப்
பிரசிகர்களுக்கு
LET LAEph. I
தொல்கள் IIT II
பொதும் மீண்டும் வெற்றிக
குவிக்கும் நம்பிக்கையில்
வருகிறார் தாவிகள் வ
பொதும் பெண் ஆட்டக்கார்
மரியவில் முதலிடம் இப்போ
ரெமி கிராப்பிறகுதான் ஆண் ஆட்டக்காரர்களில்
TM Pur rafo
திகம் நொபுட் நடிகை
புரூக் வட பாயின்
ஆண்டு என்றுக்கு அக சம்பாதிக்கும் குறைந்தபட்ச
Oru, or in
படங்கள் மூலம் செரு
 

ாப
LIII || || |||||||||||||||
மின்னிடும் பொன்னகைமே
SEASTREET COLOMBO செட்டிார்தெருகொழும்
விர in
ரென் ாலமும்
விட்டால் LIL தொடங் mʻYL
நேரம் this
HTाता |
t
二一千 二一下 If== மட்டுமல்ல பன்றிகளையும்
Istwa சொகத்
til artir la "lumin
கழா
AL
Eüli ás 15
விடம் பெண்களுக்குத்தான்
pl III, III GHA