கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1995.01.15

Page 1
L L L L
ية يكاديمية
தடு)
TINAMURASU SLANKAS NATION
Im Mäfü:
 

-,* பெருகட்டும்
ീാ

Page 2
(IJD JU IñS
நம்மவருக்குக் கதவடைப்பு
அன:இகு
多r、海湾壹葱 மீண்டும் ஆரம்பமாகியுள்ளன
புதிதாக எதையும் கேவில்லை ஏற்கனவேபேசிய விட்ய்ங்களை மீண்டும் ஆராய்ந்திருக்கிறார்கள்
பிரச்சனைகளுக்காக
இரத் சிதைத்துவிடும் செயலை
அன்புறவுத்
இலங்கையிலும் இந்தியாவிலும்
sig). றியப்பட்ட மதிக்கப்பல்
ள் சிலரைக்கூட தமிழ்ர்ராய்ச்சி மாநாட்டில் இ தமிழ்நாட்டில் இருந்தும் அவசரமாக எடுத்தெறிந்து
நம் நாட்டு அரசியல்ல *。 எண்ணிப்பார்க்க வேண்டியிருக்கிறது.
விட்ட்து 塑 சொல்லி சென்
ሸሺሺmîîîîîî≤Gör .
மேலும் உயர்ந்திரு முக்கியமான பிர
அவசரப்பட்டு அறிக்ை
одағы әдет 5-сайт
நம்மவரின் உரிமைகளுக்காக அரசியல்வாதிகள் செய்ய
சொந்த நலன்கள்
கிறிஸ்துவின் முத் "அவர் தமது வாயின் முத்த என்னை முத்தமிடுவாராக (உன்
கர்த்தருடைய தொடுதலுக்காக வ டைய பிள்ளையே அவருடைய அ காரத்திற்கும், பாசத்திற்கும் ஏங்கி ெ "என்னை முத்தமிடும் ஆண்டவே கர்த்தருடைய முத்தம் என்பது கர்த் லைக் குறிக்கிறது.
ஏசாயாவிற்கு அன்று அந்த மு பலிபீடத்தின் அக்கினி தழலால் அவ தொட்டார். அவர் பரிசுத்தாவியால் மாபெரும் தீர்க்கதரிசியாய் மாறின கிறிஸ்துவின் சீஷர்கள் அந்த பு வாஞ்சித்தார்கள் இயேசு அவர்கள் பெற்றுக்கொள்ளுங்கள் என்றார் ( அந்த வாஞ்சையோடு மேல் வீட்டை பரிசுத்த ஆவியானவர் அவர்கள் ஒவ்ெ அபிஷேகித்தார்.
suli (sligibililei súm: Liszl.
anulēšansiúLILLGugglesi SBLimbuluyz gjigjem
ListLimi பசிக்கொடு தேடித்தேடியே வாழ்
தெம்பில்லாமல் போ
613g fliорд, எச்சில்தானே-என்று நீயும்
ளனமாய் எண்ணிடாதே LITILITAGLI pTori ச்சரிக்கை தேவை நண்பா வரண்டு போகவாச் தற்குள்ளும்.பாம் இருக்கும் எண்சாண் வயிற்றின் நிஹாரா சுக்ரி இமயம் போல ஆச் புத்தளம் -பசறையூர் மல்லிகாபத்
தசமே கழிவுக்கல் ப்பையாகியதால் கழிபட்ட கல்லும் சிலவேளை கட்டிடத்திற் குதவுதல் போல் குவிபட்ட குப்பையுள்ளும் சில என் குடல் நிமிர வழியிருக்கு இயோகநாதன் செல்வி, சுவர்னா விநாய
ausaqaf umri.
uGlossror வெட்கமென்ன-துக்கல்
தேடல்
தசமிழந்த நெஞ்சென்று வேகுகின்ற வயிற்றுக் தெருவேரங்களில் தேடுவது நட் நடு விதிவியன் தேகத்தின் தென்புக்கு
நாதியற்ற சீவனுக்கு
குயிடி உணவு LIL LI LI LI JG GIGGOI
ஆர். சாந்தசீலன் பாவியிவன் தொழிலுக் பொத்துவில் -இறால்குழி சிவகுரு
| -
ஆய்வு வானில் ஒர் ஆரா அது வான் இயல் புவியில் ஒர் ஆரா
அது புவி இயல் தொட்டியுள் ஒர் ஆ
3 g luf Gusë
61. Luvro.
எங்கள் தேடல் ல்வியைத் தேடவில்லை சல்வத்தைத் தேடவில்லை பான்னைத் தேடவில்லை தையலைத் தேடவில்லை ia.ണ് ബേൺസri ங்கள் விட்டெறிந்த ாற்றுப் பருக்கைக்ளை 'கு ' " செல்விமதுரா யோகேந்திரன் शIP-शश-शम्याः திருக்கோவில் 99.906
39 CUP 25 JJ சனசக்தி இல்லை சமுர்த்தி இல்லை சரியாய் வயிறு ്['iult() {ൂൺഞ6 என்றாலும் உை
செந்தமிழ் சுவையுடன் சுடச்சுட அரசியல் செய்திகளையும் அறிவுக்கு விருந்தாக பல
போட்டி நிகழ்ச்சிகளையும் கவிப்பிரியர்களுக்கு
தன் கிண்ணத்தையும் தந்து வாசக
நெஞ்சங்களை அசத்தும் அருமை முரசே உன் புகழுக்கு நிகர் நீ மட்டுமே.
ரத்தினசபாப்தி வசந்தி-பொரலங்கட
அரசியலை அலசி ஆராய்ந்து சினிமாவில்
சிறகடித்து சிறுவர் பகுதியில் சிரந்தாழ்ந்து சீராடும்
என்றும் திகட்டாத தேன் விருந்து
ஆர்.சுலோச்சனா சேகர்-கலேவெவ.
இதய சங்கமங்களின் இனிய முரசே! அண்மையில் தொடர்ந்து கொண்டிருக்கும் தாய் தொடர்கதை நெஞ்சை விட்டகலா நித்திய நாவல் வாழ்க உன் நலன்புரி சேவை வளர்க மர்ஜூனா ஜெமால்தீன்-தெல்தோட்டை
புதியதோர் தொடர் தந்த முரசிற்கு அன்பு
வாழ்த்துக்கள்
தொடர்ந்து அடுத்த அங்கத்தை எதிர்
பார்த்து விடைபெறுவது
மொஹம்ட் பாரிஸ்-நுவர எலியா
இனிய முரசே நீ சுமந்து வரும் எல்லா அம்சங்களும்
இனியவையே சினிவிசிட் மகாபாரதம் அதிரடி
அன்பார்ந்த வாழ்த்துக்கள்
GlaEITAJ Gf.
இயற்கை
இன்பமான
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இஸ்லாம் என்பது தூய்மையின் மார்க்கமாகும் தூய மார்க்கத்தில் நிலைபெற நம் எண்ணங்களும் செயல்களும்
ஞ்சிக்கும் தேவனு தூய்மை பெற்றிருத்தல் அவசியமாகும் தூய எண்ணமில்லா வணக்கங்கள் መዕዘ" பிற்கு ம் அங்கி நற்கிரியையாகாது. செயல்கள் யாவும் எண்ணத்தைக் கொண்டு கணிக்கப்படும் ஜபிக்கும் ஜெயமே என்ற புஹாரி ஷரியின் முதல் ஹதீஸின்படி செயல்கள் யாவற்றுக்கும்
என்பதாகும் உயிர்தாடி நல்லெண்ணங்கள் என்பது தெளிவாகும்
(II, арш ш Са п. அறை உங்கள் உருவத்தையும் செயல்களையும் பாப்பதில்லைஉங்கள் (U) தாடுத 鹭 எண்ணங்களையுமே பார்க்கிறான் என்று இல்
மாழிந்த கருத்தாவது நற்செயல்களுக்கு எண்ணங்களோம் என் 历、 கிடைத்தது. அதுபோன்றே நல்லெண்ணமுடையோனின் நற்கிரியையும் :"燃 அடைய வாயைத விளங்கும் மனம்தான் உடல்ை இயக்குகிறது மனம் சீமை பால்
நிரப்பப்பட்டார்; சீர்மைபெறும் அவ்வாறே செயல்களும் சீரியனவாக அமையும் III. அந்தோ உடலில் 95 தசைத்து இருக்கிறது. அது சீரடைந்தால் உ முழுதும் ழமான அனுபவங்களை தீரடைந்துவிடும் அது சீரழிந்துவிட்டால் உடல் முழுதும் சீரழிந்துவிடும் ாேன்
இதயம் என்று மனத்தூய்மை பற்றி நம் ல்ை அவர்கள் நவின்றுள்ளார்கள்
எனவே ஒரு மனிதனின் தற்குளத்தின் வளர்ச்சி நற்கிரிவைகள் அற்ைகும் ஒருவனது நல்லெண்ணமே பிரதானன்ெபது புலப்படும் வெளிப்படை Bio - தவிர தூககுணங்களை உருவாக்க ஒருவளது எண்ணத்திற்கு முரணான எண்ெ காரணமாகும் நன்மையான விடயங்களில் ஈடுபடும்போது தூய எண்ணத் அல்லாஹ்வுக்காக என்ற ஒரே நோக்குடன் செயல்பட வேண்டும்
நாமும் தூய எண்ணம்கொண்ட நல்லடியா
மல் ஊதி, பரிசுத்தாவியை யாவான் 20:22) சீஷர்கள் றயில் காத்திருந்தபோது ாருவரையும் நிரப்பினார்;
மார் தில்லைராஜா-பசறை
கவிதைப் GLIITILI
ஜொஹரா ஹுஸைன்-தியத்து
சிந்தனைகள் சூழல்ை ண்ணத்தில் உருவாகும் க
கவிதைப் போட்டி இல்
έξι εστερντε επιστροή
பதி
邑。Gu G、-T2。 கொழும்பு 'ಕ್ಷ್ பகல் உணவு வித்தியாசம் சாக்கடைகள் வறுமைக் கோட்டுக்குள் பாதையில் GLIT(5i st நிறைய மாதா Dinobou(Bu ഞഖE வாழ்க்கை வாகனம்
ബട്ട, 35Lബിസ്മെ அவள் வாரிசுகளில் ஒன்று பகலுணவு தேடும் C ாண் வயிற்றுக்கிங்கே guraso Girgildu साकने की தொலைத்துவிட்ட சாக்கடை சகதியில்
தெருவோரத் தேடலில். Tii TIL 5055 தேடுகின்றேன் தடம் புரழ்கிறது. நவ்ர் வைசித்திக்கிருஷ்ணா கே யோகசந்திரன் t ஆர்.முஹம்மத் antiaalEn DOM - urtear (D5ÜL- அக்கரைப்பற்று- 94 OG GEDAGOGIKAT கந்தளாய்
2. #
வளே என் அன்பின் முரசே இறுதி வரை உன் சேவை என் இதயமதில் கேட்டுக்கொண்டு இருக்கும்.
பி.எஸ்ாங்குநோனுஜயா
DD
தினமுரசே நீ தரும் தித்திக்கும் ஆக்கங்கள் அத்தனையும் தேன் a வாசகரெமக்கு 蠶 மெட்டு உள்ளத்தில் உவகையூற எண்ணத்தில் தெளிவு சிறக்க-உன் எழில் நயத்தில் நாம் எழுந்துதான் போகின்றோம். முரசே உன் முரசம் எம் மனங்களில் நிலைத்து பாரினில் நீ பவனிவர பாவையிவள் வாழ்த் துக்கள் பலகோடி பலகோடி
பாதிமா முஹம்மத் புதிய காத்தான்குடி-03
என் இதயம் கவர்ந்த இனிய முரசே நீசுமந்து வரும் அனைத்து அம்சங்களும் சுவைக்க சுவைக்க
இன்பம் தரும் தேன் துளிகள்
அரசியல் கட்டுரைகள் மருத்துவ விந்தைகள், புத்தப்புது உலக அதிசய செய்திகள்என அனைததும்வெகுஜேர் என்றாலும் தொடர்ந்து ஓரிரு வாரங்களாக ஸ்போட்ஸ் செய்திகள் வராதது பெரும் குறையே! உன் சேவை தொடர எனது வாழ்த்துக்கள் ஸார் எம்.றசீத்-முந்தல்
அன்பின் தேவதை முரசே! என் மனங் கவர் இனியவளே, என்றும் இனிய அன்பு முரசே, நான் கூடு விட்டு கூடு சென்ற லும் உன்மேல்கொண்ட பாசம்மாறாது இதனால், நீ அள்ளி வீசும் அனைத்து ஆக்கங்களும் படுஜோர். u.
அன்பின் முரசே,
தித்திக்கும் தினமுரசின் புகழ்
திசை எங்கும் பரவட்டும் இதழ்
சிந்தும் தினமுரசே இன்றுபோல்
என்றும் வாழ்க வளமுடன் வாழ்க
சீதா விரையா-பூண்டுலோய்ா,
அன்பின் தினமுரசிற்கு உன் ஆக்கங்கள் அனைத்து அளப்பரியவை பக்கசார்பன்றி உள்ளதை உள்ளபடி எழுதுவதில் முரசுக்கு நிகர் முரசுதான் முக்கிய மாக நாரதரின் எக்ஸ்ரே ரிப்போர்ட் அதிரடி அய்யாத்துரை போன்ற விடயங்களில் ஒரு சிலருக்கு மன வெறுப்பு பல உண்மை சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வருவதை இட்டு நான் மிகவும் பாராட்டுகின்றேன். ஜி. ஜெகதீஸ்வரன்-களுவாஞ்சிக்குடி
வாரம் ஒருமுறை திறந்து வரும் முரசே, நீகொண்டுவரும் அம்சங்கள் அனைத்தும் என் இதயத்தைக் கவர்ந்தன. தகவல் பெட்டி, பாப்பா முரசு, சினி விசிட் தொடர்கதை மகாபாரதம் ஆகிய அனைத்தும்
-9/(560)IОШТ6076001.
ஆர்.புலேந்திரன் ஒப்டன்
D
டுள்ள முரசே,
நிவாரா வாரம் சுமந்து கவிதை குறுக்கெழுத்துப்போட்டி இலக்கிய நயம், எக்ஸ்ரே ரிப்போர்ட் பாப்ப முரசு ஏன் உலகிலேயே சிறந்த நாவலாகியதாயின் தொடர் இன்னும் பல பல. அத்தனையும் அமுது சுரமேஷ்-பசறை
என் இனிய முரசே! உன் படைப்புக்கள் அனைத்தும் அற்புதம். அற்புதம் வாரந்தோறும் உனது வரவை எதிர்பார்த்து தவிக்கும் நெஞ்சங்களுக்கு நீ அள்ளி வரும் அம்சங்கள் அனைத்து பிரமாதம்
5. BLSUIT-6A) (P6060s,
ஜனவரி,15-21,1995

Page 3
  

Page 4
அய்யாத்துரை அண்ணேக்கு
கன நாளா கடதாசி எழுதாம போயித்தன் எழுத வேணுமெண்டு நினைச்சாலும் எங்க நாய்க்கு வேலை யும் இல்ல இருக்க நேரமுமில்ல' எண்ட மாதிரி எனக்கும் குந்தவும் நேரமில்ல, எழும்பவும் நேரமில்ல.
எண்டாலும் அண்ண- நம்மட ஆக்கள் எல்லாருக்கும் புது வருஷ வாழ்த்துக்கள் சொல்லுறன்.
வருஷமும் புறந்துத்து நம்மட
பிரச்சினையளும், அந்தா இந்தா எண்டு தீருமெண்டு-சாமியத்தான் சனங்கள் கும்பிடுது என்னவோ இந்த முறை-வெடியும் வானமும் நல்லா கடையில விலப்போனதாம் புள்ளை யளும் வாணத்தையும் வாங்கு வாங் கெண்டு வாங்கி கொழுத்திப் போட்டானுகள் வெகு காலமாக காணாமக் கிடையாமக் கிடந்ததுகள் எலுவா?
அண்ணநீங்களும் எழுதுவியள்
பரம்பரையின் முத்த புதல்வர்களில் ஒருவரென மதிக்கப்பட்ட முதுபெரும் எழுத்தாளர் பித்தன் காலமானார். அவரின் திறமை மதிக்கப்பட்டு இருதடவை கெளரவம் கிடைத்திடினும் வறுமை அவரை வாட்டியது. இருபத்தேழு சிறுகதை களை எழுதியுள்ளார். பித்தன்கதைகள் என்ற தலைப்பிலும் தொகுப்பு நூலொன்றும் தமிழகத் தில் வெளியாகியுள்ளது. புதுமைப் பித்தனின்
21 வரு
நிறைவேறாத காதல் வசியம்- 100/97
கணவன் மனைவி பினக்கு- 100/45 பெற்றோர் விரும்பாத காதல்-100/97 குத்தகை குடியிருப்போர் பிரச்சனை-100/89 தீரா ஆஸ்துமா நோய் 100/10 திருமணத் தங்குதடை நிவர்த்தி-100/97 குடிபோதை நிவர்த்தி- 100/97 கல்வி ஞான விருத்தி- 100/72 சகல வியாபார விருத்தி- 100/83
sêr llunrâs ofaluia-100,733
தோஷம், சூனிய நிவர்த்தி-100/91
த மும் துர்க்கை உச்சாட பூசை காலை
வரை நடைபெறும் அன்று நிச்சயம்
மலையாள மாந்திரீகம்
துறையில் நுணுக்கமாக நான் கற்றறிந்த வகையில் இக்காலங்களில் அவ்வப்போது அவரவர் குறைகளுக்கு என்ன பரிகாரம் என SL0 T LLLLLLLLtTMTL TtLLttL LL LMMLLLLLL LL LLLLLL பகவதி வெளிச்ச வீடாக எனக்கு காட்டிக் கொடுக்கின்றது.
இதையொட்டியே வளர்ந்த எனது நிறுவனம் வரையறுக்கப்பட்ட கம்பனியாக (நாளாந்த UITG)J600OT53)LD மாறியது. அத்துடன் நவீன உலகத்துக்கு தகுந்தவாறு என்னிடம் மாந்திகம், ஜோதிடம் கைரேகை இவைகளுக்கான அதி அற்புத கம்பியூட்டர் உண்டு உங்கள் குறை என்ன காதல் தோல்விய கல்யாணம் நடக்கவில்லையா நினைத்தது நினைத்தவாறு நடக்கவேண்டுமா காதலுக்காக சாவா வாழ்வா என நினைப்பதை
விட்டு என்னை சந்திக்கலாமே
இவ்வாண்டு மாந்திக சக்தியின் வெற்றி பெற்ற ஜபிதா இதோ?
இவ்வாண்டு மலையாள மாந்திரீக காந்த சக்தியும் வெற்றியும்
கடல் கடந்து செயல் புரியும் காதல் வசியம்- 100/91
SLLT MMS SS LLLLLL LLM LS M S MT M S TT LT TT TT S 0 GG
கொழும்பில் மாதந்தோறும் மாதக் கடைசியில் 30,31 திகதிகளில்
தொலைபேசி ம80523003 தொலைபேசி:342463,342464
எண்டு எண்ணி இருந்தநான் என்னோட கோபிச்சித்தியள்போல. ரெண்டொரு கிழமையா எழுத இல்ல எண்டு அது என்னில புள இல்ல. அப்பிடி நன்றி கெட்டவன் இல்ல நான் நான் என்ன செய்ய கடதாசி எழுதி எம்பலப்புக்குள்ள போட்டு ஒட்டினா-நம்மட தபால்கற் தோரில, இல்லையெண்டா கொழும்பு பஸ்சுக்குள்ள வைச்சிருக்கிற பொட்டிக்குள்ள போடுவன் என்ன மாயம் எண்டு தெரியல்ல. கடதாசி கிடைக்கல்ல எண் டிற சங்கதி. மறுகாலும் கடுதாசியள கந்தோரில எடுக்காங்களாம் எண்டும் சனம் கதைக்கிது.
ந்த ரோட்டெல்லாம் வாத்தி மாருர புதினம்தான். ஒலெவல் பேப்பர் திருத்திறவையாளாம் எண்டுதான் ஓடித்திரியிறாங்க எந்த வாத்தியக் கேட்டாலும் மாக்கிங்'குக்கு போறம் எண்டு சொல்லுறாங்க நான் ஒரு வாத்திற்ற இது என்ன சாதி வேல" எண்டு கேட்டாப்பில "பேப்பர் திருத்திற வேல' எண்டு சொன்னாரு அதுக்கும் காசிதானே எண்டு வாத்திமாரு தலதெறிக்க ஒடுறாங்க
இந்த களுவாஞ்சி, கல்லாறு காத்தான்குடி, ஏறாவூர் பகுதியில இருந்து வாற வாத்திக் கட்டயள் நம்மட பழைய கவுண்மெந்து கொலிச்சிக்கு போறத்தில படுற சிறுமானியம் கொஞ்சமில்ல. மழையும் பேஞ்சித்தெண்டா பாக்கிற புதினமில்ல, அய்யாத்துரை அண்ண-இன்னொரு புதினத்த கேளுங்களன்-நானும் சோட்டப் பட்டுப்பட்டுப் போய்த்தான் கிடந்தநான் நாம படிக்கிற காலத்தில ரெண்டு நேரப் பள்ளியும் நடந்ததானே?
இப்பயும்-டவுனுக்குள்ள ரெண்டு நேரப் பள்ளியெண்ட கத நல்லா பரவித்து பேப்பர் காரனுகளுக்கும் இதப்பத்தி
முகிலழகன்கந் 95 Ꮺ- ᎱᎢ LS)
ஈழத்தின் பிரபல்யம் பெற்ற தமிழ்
| பேச்சாளர்களில் ஒருவரான முகிலழகன்
எழுத்துப் போக்கை வரித்துக்கொண்டவர். புதுமைப்பித்தன் உயிருடன் வாழ்ந்த காலத்தில் அவரைச் சந்தித்து உறவை வளர்த்துக் கொண்டவர். புதுமைப் பித்தன்மீது வற்றாத பற்றுக்கொண்ட பித்தன் பாதிக்குழந்தை' என்ற சிறுகதையைத் தந்து பிரபல்யமானவர். பித்தனின்
றுதிக் கிரியையின்போது-அவரை நேசித்த
லக்கியப் பரம்பரையை காணமுடிந்தது. எல்லோருமே கண்களை குளமாக்கிக்கொண்டனர்
எழுதுறதுதான் விதண்டாப் போ போடி சொல்லி
உங்களுக்கு போல-வாத்திமா தாம். இரண் நினைச்சி புள்ளை ail Guile:IT GJ தானே! ஆனா ெ Galu/GASEDILüb.
H கொச்சி e "மட்டக்க பள்ளி யெ e "புள்ளயன் கதைச்சித் கனகசிங்க்
9 டவுணுக் шт0) 0 ili "g, Gir(BGITTI 60ITussau 6) கிடக்கு" "(6605 60).L. 6)ITGØTig M! ဖြိုမ်ိဳး எண்டாலும் வராம உட்டுத்து சித்து கிடந்து வ கனகசிங்கத்திட ெ சொல்லித்துப்போ டவுணுக்குள்ள ஒவ்வொரு வகுப் மேலயாமே புள்ள கிடந்து கத்திற என்
கந்தசாமி காலமான கிராமிய இலக்கியர் காட்டிய முகிலழ தமிழ்ச் சொற்கை பேசும் வல்லவர் ந பாரதிதாசன் கவிை | o*ಿ இணை
பத்தில் தமிழகத்தி அரவணைப்பில் 6 நின்று தமிழ் தந்த ே பிரிவாற்றலில் இை செலுத்துவோம்.
விளம்பரப் பகுதி
ங்களாக மலையாள மாந்திக
RUSSIA Jism G6
10 மணிமுதல் மாலை உண்மை அறியலாம்.
உலக நாடுகளில் வாழ்கின்றஅநேகமாே எழுதவேண்டும் என்பதே அவாவாக உள் இலகு வழியில் எளிய முறையில் தீர் PROCRAMME ஆகும். உல்லாச பி எட்டே (8) வாரங்களில் ஒவ்வொரு மணித்தியாலய அடிப்படையில் பொழு போதிக்கப்படும். ஆங்கில கல்வித் து என அழைக்கப்படும் ஆங்கில கல்வி
சென்று திரும்பிய
என்பவரின் உல்லாச பிரயாணத்து அறிமுகப்படுத்துகின்றது.
BRIGHT ENGLISHS
பாடநெறிக்கான அனுமதிக்க
பாடநெறிக்கட்டணம் ரூபா 25 பாடநெறிக்கான காலத்தில் உல்லாச பி Moterials என்பன வழங்கப்படும்.
gú um LGls BRIGHT se
தலைமைப்பிடம் கொழும்பு இல்லம்- ISME ACEKOND'p: PK A DGAN. இல: 162, (LOND) அவர்களின் மேற்பார்வையி கொட்டாஞ்சேனை வீதி, தொகை மாணவரே இக்கல்விச் சுற்றுலா
སྐ S. 32. * .." கொட்டாஞ்சேனை எனவே அனுமதிக்கு முந்துங்கள். மேலதி
– z. கொழும்பு-13
ஒரு வருடத்திற்கு ரூபா 492/= ஆறு LDTg5 Tšassin sunt 251 - மூன்று மாதங்கள் ரூபா 128/=
ந்ேதாதாரராக விரும்புவோர் தங்களது கயமுகவரியிட்ட கடிதமுலம்
தொடர்பு கொள்ளவும் சந்தாப்படிவம் எம்மால் அனுப்பிவைக்கப்படும்
தினமுரசு வாரமலர் IAMRASUMARAMA
பெஇல1772 P.O.B.OX: 1772
ՖԱ (ԼՔԼՈԿ COLOMBO கீழ்வரும் தொலைபேசி இலக்கத்து
நேரடியா முரசு கம்ரே இதோ ஒரு வாய்பு அ&
தினமுரசு உள்ளூர் சந்தா விபரம்
(52 வாரங்கள்) (26 வாரங்கள்)
BRIGHTENG
P.O. BOX 162, COLOMBO CE COMPLEX, CC
(13 வாரங்கள்)
Sergibileò si கொட்டாஞ்சேனை, மட்டக் தொடர்மாடி வீடுகளில் கீழ்மாடிவீடு
தெலோஜனா,கொழும்பு
টীকা
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நம்மட
வல எண்டு நம்மட பிர மகன்-வேகண்டாப்
குக்கீழ
துப்போறான். அய்யாத்துரை அண்ணஇந்த மட்டக் போடுவாங்க போல கிடக்கு
துக்க சொன்னாப் களப்பு க்கும், கிருமி கலங்கு சிறுமா
ம் போறவாறுத்த ராவெண்டும் இல்ல பகலெண்டும் இல்லாம போட்டன் கச்சான் காத்தில்லகப்பல ள் எண்டாமத்தியானம் இந்த நுளம்புக்கிளபடுத்திற பாடென்டா புரட்டிற காத்து வந்தாலும் இந்தப் ாட்டியும் கேக்க ஏலா கொஞ்சமில்ல. நுளம்புத்தியும் அதுகளுக்கு போடிர கண்ணாடி உசம்பாது த்திமார் வரத்தானே நல்ல பழக்கம் எண்டாலும் மட்டக்களப்பி வள்ளாமயச் செஞ்சித்து தான் நுளம்புத்திரி நல்ல யாபாரம் நானும் தோன்றியானே எண்டு கிடந்தான்
காப் போடியாரின்
ாப்பு டவுணுக்குள்ள ரெண்டு நேரப் ண்ட் கத நல்லா பரவித்து"
வராம உட்டுத்து எண்டா கம்மா து கிடந்து வரலாம் எண்டு நம்மட
திட பெஞ்சாதி சொல்லித்
நள்ள இந்த நுளம்புக்கிள
ா கொஞ்சமில்ல"
டம் ஓடாட்டி இஞ்ச உள்ள ஆக்கள் ப்போடு வாங்க போல
ழப்பழம் தீத்
ಫಿಲ್ಟನ್ಗಿ கிங்கிலீஸ் பேசிறன் எண்டா இருந்து இந்த மாராயம் வந்திருக்க T676 Luis LILIII, 9, TóI
ஒரு நன்ம புள்ளவள் எங்கயெண்டாலும் கடனக் கிடனப் தாவில சேத்தாரு சேத்ததால வந்த ாண்டா கம்- கதைச் பட்டெண்டாலும் நுளம்புத் திரி செய்யிற வின கொஞ்சம் நல்லா படிச்சித்தன். லாம் எண்டு நம்மட தொழிலொண்ட துவங்க யோசிக்கன் இரண்டு ாஞ்சாதியொப்பாகச் அய்யாத்துரை அண்ண, அரசியலும்
ΟΠΟΝ, GLITGT
வல போது : "பின்னா என்டு ஒன்டுமில்ல; நாலு அனோ பிலயும் நாப்பதுக்கு குறுக்கும், மறுக்கும் ஓடின ஆக்களெல்லாம்- கதைச்சுப் பேசத் தெரியுமெண்டா
பள். ரண்டு நேரமும் கப்சிப் டா இந்த வாத்திமாரு
பாவம் செய்த சீவனுகள்தான்-எண்டு
பொன்னரும், பூமணியும்-மாமாங்கக் சிக்குவம் எண்டு பாக்கன் அண்ன கோயிலுக்குவந்தாப்ப-அயினைக்க மரத்துக் கள்ளோட்டம் ஓடாட்டி இஞ்ச உள்ள
அண்ண, உனக்கும் என்னத் தெரியுந்
தானே? ஆக்களுக்குள்ளயும் முகத்த
பொட்டுட மகளுட பொடியன் கிகத்தக் காட்டி பாட்டிக்குள்ள
நிண்டு கதைச்சித்து போறாங்க ஆக்கள் வாயில வாழப்பழம் தீத்திப்
டவுனுக்குள்ள ஆக்கள் படுற கண்ணாடிச் Fällfa Madurugu னியம் எண்டா சொல்ல ஏலா நல்லா சிக்காராப் பூட்டி இறுக்கிப்
- - - - - - - - நெல்லுக்கில்லு எண்டுத்து வயலும் _@" றல மேலும் எண்டுத்து, மாடும்கண்டும்
GT GUST டுத தொம்பலும் சுரியும் என டுத்து திரிஞ்ச நாமதானே?
ன்ெர அப் பாவும் புழை
U G)
|Gunւ ւո (5- அந்த நாளில LLALL மேச் சித் து um si a: கறந்தித்து கிட எண்டு உட்டு
L
靛
தி
D
மாட்டா கேட்டிக்கம்பால தோலெ ழும்ப அடிட்சித்தானே என்ன சிவானத்
இங்கிலீசித் துளையும்
வேகத்துக்கு நல்லா சவுத்துப் அங்கதான் புறக்கினறான். அதால
எண்டு கிடக்கானுகள் இண்டைக்கும் கேட்டிக் கம்பு அடிதான் கண்ணுக்க நிக்கி O
ார். அரசியல் கலை,
களில் மிகுந்த ஈடுபாடு மலையகத்தில் உள்ள குறை ன் தங்கு தடையின்றி சுமார் ஐம்பதினாயிரம் தமிழ்பேசும் இம்மொழிகள் புரியாத தமிழ் மக்கள் ா அடுக் இனிக்கப் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும், பல சிரமத்துக்காளாகின்றனர்.
Iட்டார் பாடல்களையும், நகளையும் வாள்வதில் அவரே எனலாம். ஆரம் தங்கி அண்ணாவின் பளர்ந்தவர் அவர்வழி பராளர் முகிலழகனின் ணந்து கண் அஞ்சலி
ENGYENGLISH PIONIO RYA BUSINESS USE
OVUSPROGRAMME
கில உலாச பிரயாணமும் பாத்திற்கும் உரியது)
னார் ஆங்கிலத்தில் பேசவேண்டும் ளனர். இவர்களது அபிலாசையை luce ERGHTor FOLLOVV யானமூலம் ஆங்கில மொழியை
ஞாயிற்றுக்கிழமையும் எட்டு(8) து போக்குடன் ஆங்கிலக் கல்வி றையில் மாஸ்டர் கிறியேட்டர்" போதனைக்காக அண்மையில் Mr. M. Seyed A Moulond டன் கூடிய பாடத்திட்டத்தை
PEAKING CENTRE
ILGSTLD || 500,00
0.00 யாணம், உணவு, தேநீர் Course
வி நிறுவன இயக்குனர் Pon M (LONDO DIRIN. ENGLISH கீழ் நடைபெறும் குறிப்பிட்ட வில் சேர்த்துக் கொள்ளப்படுவர். விபரங்கட்கு தொடர்புகொள்க.
|SHSPEAKING CENTRE
S-27, FIRSTFLOOR, NTRAL SUPER MARKET
பொகவந்தலாவை நகரில் அமைந்துள்ள அத்துடன் வேலை வாய்ப்பு செய்திகள், உப-தபால் அலுவலகத்தில் ஒரு தமிழ் அரசாங்க அறிவித்தல்கள் என்பவற்றை ஊழியர் கூட கடமையாற்றவில்லை. அறியச் செல்லுவோர்க்கு அரசாங்க இதனால் தந்தி, மணியோடர் போன்ற வர்த்தமானியை பெறுவதும் சிரமமாக படிவங்களைத் தனி ஆங்கிலம் அல்லது ' எனவே சம்பந்தப்பட்டவர்கள்
சிங்கள மொழியில் எழுதினால்தான் இது சம்பந்தமாக நடவடிக்கை
ஏற்றுக்கொள்கின்றனர். இதனால்
STIGOLULINING,67III?
GUIIGIDA
a o comuni உப-தபாலகக் கதவம் திறமினோ?
(நிந்தவூர் நிருபர்) நிந்தவூர் அரசடித்தோட்டம்பகுதியில் உயதபாலகம் ஒன்றை அமைப்பதற்கெனக் கட்டப்பட்ட உயதபாலகக் கட்டிடத்தையே படத்தில் காண்கிறீர்கள்
கடந்த அரசின் காலத்தில், முன்னாள் அமைச்சர் ஜனாப் ஏ.ஆர்.மன்சூரினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபா (பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி) செலவில் கட்டப்பட்ட இக் கட்டிடம் இழுத்து மூடப்பட்ட நிலையிலிருக்க கடந்தமாதம் அரசடித் தோட்டம் உபதபாலகம் வசதி குறைந்த தனியார் கட்டிடம் ஒன்றில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
புதிய இக் கட்டிடம் அமைந்துள்ள காணிச் சொந்தக்காரரே கட்டிடத்தைப் பூட்டிவைத்துக்கொண்டு உபதபாலகத்திற்கு வழங்க மறுத்து வருகிறாராம். மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட இக்கட்டிடத்தை உபதயாலகத்திற்குப் பெற்றுக்கொடுப்பதற்கான உடனடி நடவடிக்கைகளை அம்பாறை மாவட்ட செயலாளர் மேற்கொள்ளவேண்டுமென அரசடித் தோட்டப் பகுதி வாழ் மக்கள் கோருகின்றனர். கடந்த அரசின் சீரற்ற நிருவாக நடவடிக்கைகளுக்கு
தலைநகரில் பிரபலமான நிறுவனம் ஒன்றிற்கு
sguar Euëgiasi gjeneli
அப்பிள் மக்கின்ரோஷ் கணனியில் தமிழில் கொம்போசிங் செய்யக்கூடியவர்கள் மற்றும்(DESKTOPPUBLISHING) பக்க அமைப்புச் செய்யக்கூடியவர்கள் தேவைப்படுகிறார்கள். ஆங்கிலத்தில் ஆற்றலிருத்தல் விரும்பத்தக்கது. இருபாலாரும் விண்ணப்பிக்கலாம்.
LOMBO 11 (T.P. 434770)
5ளி பகுதியில் இருக்கும் விற்பனைக்கு இருப்பதாயின் டன் தொடர்பு கொள்ளவும்.
5. Phone 526454.
தங்களது சுயவிபரக்கோவை மற்றும் முன்னணு JGui சான்றிதழ் போன்றவற்றுடன் விண்ணப்பிக்கவும். விளம்பரதாரர் ADVERTISER
og Gorgof Guás espiras air COMPUTOR OPERATOR
மே/பா: தினமுரசு வாரமலர் C/O. THINAMURASUVARAMALAR த.பெ.எண் 1772 P.O.BOX-1772
Օտո «քւույ- COLOMBO. (Advt)
Usi

Page 5
  

Page 6
ராளிகளுக்கு
தலைமையிலான "அல்பட்டா அமைப்பு
அந்த அல்பட்டா அமைப்பின் உறுப் பினர்களோடுதான் இரட்ணாவுக்கு பரிச்சயம் ஏற்பட்டது.
ஈழப் போராட்டத்திற்கு உதவி செய்ய தயாராக இருப்பதாகவும், ராணுவப் பயிற்சி வழங்கலாம் என்றும் அல்பட்டா உறுப்பினர்கள் கூறினார்கள்
உண்மையில் அந்தக் காலகட்டத்தில் அது ஒரு அரிய வாய்ப்புத்தான்
இலண்டனிலேயே திருமணத்தையும் இலங்கைப் பெண்ணை) முடித்துக்கொண்ட இரட்னாவி LAJTI GJIfu JavaSaolo
என்னும்
தொடர்.
-இ-
அல்பிரட்
துரையப்பா முதல்
as TLSoof
i øy urotrair as L 5 DB5 ir turnir
இடைவிடாமல் குடிப்பது எந்த மனிதனுக்கும் பலவீனம் { சொல்வார்கள்.
இருக்கலாம். ஆனால் ஒருவ னது பலவீனம் அவனை அடிமை யாக்கிக் கொள்ளுமானால் அவன் அந்த பலவீனத்தின் கைதியாகி விடுகிறான்.
இரட்ணா மதுவின் கைதி, மார்க்சிசம், புரட்சி பற்றியெல்லாம் பேசிய இரட்ணா தனது வாழ்க்கைத் துணைவியாக வந்தவரை தினமும் உதைப்பதில் புரட்சி செய்தார்.
இலண்டனில் இரட்ணா தங்கி
ஒரு இருக்கும் என்று
வUை அற
ஒரு அதிகாரியின் படுத்தி பத்மநாபா த தவறு என்று சொல்லி குடும்பத்தினரின் வி னுக்கு சென்றமையைச் (ՄԼդ-ՍՈg/,
தமிழ் ஈழ விடுத ந்து போன 75ன் ரட்ணாவின் புதிய பிர கபத்மநாபா த 6.Teo.GITALI, GDFLLIQUITGI சுரேஷ்பிரேமச்சந்திரன் இருந்த இளைஞர்கை புதிய கருத்துக்களை ெ அவர்களும் இரட் கராக நினைத்துக்கொன பாலஸ்தீன இராணுவ கால தாமதம் ஏற்பட்டது இரட்னாவை விட்டு அந்த நேரத்தில் அனுப்புமாறு அல்ப காட்டியது.
பயிற்சிக்கு அை அனுப்பிவைக்க ஆட்சி வீட்டில் இருந்த அருள இரட்னா பொறியிய தானும் பயிற்சிக்கு செல்
FDL (LITILL, வெளிநாட்டு இரா இலண்டனில் இருந்து சென்றது.
ஈழப் போராளிக பயிற்சியளித்தது எல்ே ஆனால் அதற்கு பிற்பகுதியில், ஈழப் பயிற்சியளித்தது பா அமைப்புக்களில் ஒன் இந்தியா ஈழப்பே வழங்கியதும் அனைவ
ஆனால் அதற்கு டாவின் ஆயுதம் ஈழத்
ஈழப் புரட்சி அமைப்பாளர்கள் ரோஸ்) குழுவின் தலைவர் இரட்ண பாபதி சுருக்கமாக இரட்ணா என்று
விக்கப்படுவார்.
தமிழரசுக் கட்சி விசுவாசியாக தனது
வாழ்க்கையை ரம்பித்தார்.
கல்வி கற்க இலண்டனில் உள்ள மிங்ஹாம் பல்கலைக்கழகத் திற்கு சென்றதுதான் இரட்னாவின் அரசியல் பாதையை மாற்றியது.
மாசி தத்துவத்தை அறிவதில் ஆர்வம் கொண்டிருந்த இரட்ணா அதனை கற்றுக்கொண்டாரோ இல்லையே தன்னை ஈழத்து லெனின் என்று மிக உத பட்சமாக நினைத்துக் Ο α Το
பேர்மிங்ஹ விலக்கழகத்தில் கல்வி கற்றுகொண்டிருந்த பாலஸ்தீன விடுதலை இயக்க உறுப்பினர்களது நட்பு இரட்னாவுக்கு கிடைத்தது பெரும் LITJItj.
பாலஸ்தீன விடுதலை இயக்கத்தில் பல்வேறு அமைப்புக்கள் உள்ள அதில் முக்கியமானது யாசி ரபாத்தின்
கூறும் மறு தரப்பு மீது குற்றம் சாட்டு அவ்வாறு நடக்காது என்று நினைக்கக்கூடிய சூழல் இல்லாமையால் தான் சாட்சிக்கு வெளிநாட்டு உதவி தேவைப்பட்டிருக்கிறது. மேலும் மக்கள் சமாதானத்தை விரும்பு கிறார்கள் சமாதானம் பற்றிய ஆரவாரமான பேச்சுக்களைவிட அதற்கான முயற்சிகளையே மக்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள்
வெறும் சமாதானக் கோசங்களையும் பேச்சுக்களையும் பின்னர் பேச்சு முறிவுகள்
திரு டக்ளஸ் தேவானந்தா
குடியிருந்தவர் அருளர், அருளரிடம்
என்ன பணி செய்தார்?" என்று GBELIGBL GÖT.
அதற்கு அருளர் சொன்ன சுவாரசியமான பதில்,
"குடிப்பது பெண்டிலுக்கு அடிப்பது!"
இதனை இங்கே கூறுவது
ஏன் என்றால், அடிப்படையிலேயே தான் சொல்வதை தனது வாழ்வில் கடைப்பிடிக்க முடியாத ஒருவராக ரட்ணா இருந்தார் என்பதை தெரிவிக்கவேண்டியிருக்கிறது.
புரட்சி பற்றிப் பேசிய சிலர் இப்படித்தான் இருந்தார்கள்
அதனால்தான் அவர்களால் புரட்சியும் நடத்த முடியவில்லை. நிகழ்ச்சி நிரலில் தமது சாதனைகளையும் பதியவைக்க இயலவில்லை.
பாலஸ்தீன விடுதலை அமைப்பான அல்பட்டாவில் இராணுவப் பயிற்சி பெற முடியும் என்ற இலண்டனில் சில தமிழ் இளைஞர்களை திரட்டினார் இரட்ணா
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தில் உறுப்பினராக இருந்த கபத்மநாபா அப்போது இலண்டனில் இருந்தார்.
அழைப்பு வந்தது ஆட்கள் இல்லை புலோலி வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட தமிழ்ஈழ விடுதலை இயக்கத்திற்கு உதவியதாக கூறி கைது செய்யப்பட்டவர் பத்மநாபா,
பத்மநாபாவை கைது செய்த இன்ஸ் பெக்டர் பத்மநாதனுக்கு நெருங்கிய சிநேகித
ராக இருந்தவர் பத்மநாபாவின் உறவினர்
ஒருவர்.
இலஞ்சம் வாங்குவதில் கெட்டிக்கார ரான பத்மநாதன் அதற்கு உதவியாக இருந்த தனது சிநேகிதரின் வேண்டுகோளின்படி கபத்மநாபாவை விடுதலை செய்தார்
அதன் பின்னர் பத்மநாபாவை அவரது குடும்பத்தினர் இலண்டனுக்கு அனுப்பி வைத்திருந்தனர்.
எக்ஸ்ரே ரிப்போர்ட் (தொடர்ச்சி)
ஒரு தரப்புமீது மறு தரப்பு கூறும் குற்றச் சாட்டுக்கள் என்று அனைத்தையும் நீண்ட காலம் கேட்டும் கண்டும் சலித்துப்போன மக்கள் இன்று
அறிய விரும்புவது, சமாதானத்திற்கு உண்மையாகவே யார் தடை?
அரசால் இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வை காண முடியுமா? என்ற கேள்விக ளுக்கான விடைகளைத்தான்.
மந்திரத்தாலோ தந்திரத்தாலோ தீவுகள்
"அண்ணர் இரட்ணா இலண்டனில்
தடுத்து
அது ஒரு கைக்கு கொண்டுவந்தவர் டக் (இப்போது ஈபி.டி.பி. விமான நிலைய ஏமாற்றிவிட்டு டக்ளஸ் ே வந்த அந்த கைக்கு போராளிகளுக்கு வெளி கிடைத்த ஆயுதம்,
தில் ஒரு சுவார உண்டு.
டக்ளஸ் தேவானர் றப்படும்போது தன் அருளரிடம் 6 விட்டுத்தான் புறப்பட்ட அவர் மாட்டிக்ெ விட்டார் என்பதையறி சாகசம் செய்ய நினை சூட்கேஸ் நிறைய 6 வெடிமருந்துகளையும் பயணத்திற்காக 'பெய்ரூ சென்றார் அருளர்
அவரது கெட்ட ே JG IIGILITI. து நடந்தது 18ம்
60) ο Τό, θ. Ι அல்பட்டாவின் தை aĵGB) G) g LlLLJLJL JL
LDITL
"இலங்கைப் பொ விமான நிலையத்தில் ெ மருந்துகளோடு சிக்கிச் செய்தி பத்திரிகைகளி செய்தியைப் பார்த் துறை அருளரின் பின்ன அப்போதுதான் சி. பஸ்தியாம்பிள்ளை கு பட்டிருந்தனர்.
அருளரின் வீடு வ என்ற இடத்தில் இருந் பஸ்தியாம்பிள்ளை குழு காட்டுப்பகுதி பண்னை வீடு இருந்தது.
அங்கும் ஒரு பண் கும் இளைஞர்கள் கு
பிறப்பதில்லை, துணி நடவடிக்கைகளே தீர் செயற்பாட்டு முறைக அவை அனைத் நடப்பதுதான் மக்கள் திருக்கவும் உறுதிய வரவும் உகந்தது.
ès 、 புலிகள் இன்னும் ஒரு பேச்சு முயற்சிகள் அதிகமாகவே செய்த (ΔΙ.ΠΕ. ΕΠΟΠΤσετ
Sof:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பலவீனத்தை பயன் IL)JOJ IGNJIL SOLDoОШ முடியாது. ஆனால் ப்பப்படி இலண்ட சரியென்றும் கொள்ள
ல இயக்கம் செயலி பிற்பகுதியில்தான் வசம் ஆரம்பமாகியது. போது ஈபிஆர். நாயகமாக உள்ள உட்பட இலண்டனில் ா அழைத்து தனது TILL 960TITIT 3 JULGATT ணாவை ஒரு இரட்ச டனர். இதற்கிடையே பயிற்சிக்கு செல்வதில் 1ல் சில இளைஞர்கள்
slavijas L'IL SITT பயிற்சிக்கு ஆட்களை டா பச்சைக்கொடி
ப்பு வந்துவிட்டது ள் இல்லை. தனது ரோடு ஆலோசித்தார் GUITETUIGO A RT
தில் முதன் یg==== ணுவப் பயிற்சிக்கு ஒரு குழு புறப்பட்டுச்
ளுக்கு இந்தியா லாருக்கும் தெரியும் முன்னரே இன் போராளிகளுக்கு ஸ்தீன விடுதலை DIT GOT '9/6JL ராளிகளுக்கு ஆதம் ரும் அறிந்ததுதான் முன்னரே அவியட் திற்கு வந்தது
பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
துப்பாக்கிகள் அவர்களிடம் கிடையாது தடிகளை துப்பாக்கிகளாக பாவித்து பயிற்சி பெற்றுக்கொண்டிருந்தார்கள்
அவர்கள் ஈழப் புரட்சி அமைப்பான குழுவைச் சேர்ந்தவர்கள்
பஸ்தியாம்பிள்ளை குழுவினர் கொலை செய்யப்பட்ட செய்தி அறிந்தவுடன் அவர்கள் புத்திசாலித்தனமாக வெளியேறியிருக்கலாம் னால் வெளியேறவில்லை. அங்கேயே ருந்தார்கள்.
அருளரின் வீட்டுக்குச் சென்ற பொலி ஸாருக்கு காகம் இருக்கப் பனம்பழம் விழுந்த கதையாக கண்ணில் பட்டது பயிற்சி முகாம் அங்கிருந்த இளைஞர்கள் கைதுசெய்யப் பட்டார்கள், பஸ்தியாம்பிள்ளை குழுவினர் கொலையோடு சம்பந்தம் இருக்கிறதா என்று கண்டறிய வழக்கமான-கடுமையான கவனிப் புக்கும் உள்ளாக்கப்பட்டார்கள்
தாக்குதல் நடத்திய புலிகள் வெற்றிகர மாக தப்பிக்கொண்டார்கள் பாவம்- இவர் களோ தடிகளோடு இருந்து மாட்டி அடி
களும், உதைகளும் பெற்றுக்கொண்டார்கள் நிச்சயமாக தங்கள் புத்திசாலித்தனத்தை
நினைத்து வருந்தியுமிருப்பார்கள்
புலிகளுக்கு பயிற்சி
ஈழப் புரட்சி அமைப்பாளர்களுக்கும் sLôuÖup Q5)(5) g560)GUL" .1 ܨ ܨܒܨܝ ܚܝܝܨܚ
ஒரு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இரு பகுதியினரும் புரிந்துணர்வோடு இணக்கமாக செயற்படுவது என்றும், புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு பாலஸ்தீன இராணுவப் பயிற்சி பெற்றுக் கொடுப்பது என்றும் முடிவாகியது.
பயிற்சிக்கு அனுப்பும் செலவுகளுக்காக என்று புலிகளிடம்ப்ணம் கேட்டார் இரட்ணா 65 ஆயிரம் ரூபா புலிகளால் இரட்ணா விடம் கொடுக்கப்பட்டது.
அக்காலகட்டத்தில் 65 ஆயிரம் ரூபா பெரிய தொகை
வங்கிக்கொள்ளைகளில் ஈடுபடக்கூடாது. அவ்வாறு கொள்ளையில் ஈடுபட்டால் அரசு தமிழ் பிரதேசங்களில் வங்கிகளை முடிவிடும் மக்களிடம்தான் நிதி திரட்டவேண்டும் என்பது
தண்டு. அதனைக் ளஸ் தேவாந்தா செயலாளர் பகம்) சோதனைகளையும் தவானந்த கொண்டு ண்டுதான் சழப் நாடு மூலம் முதலில்
சியமான சம்பவமும்
தா கைக்குண்டெடு னாடு பயிற்சியில் பிசயத்தை சொல்
ாள்ளாமல் சென்று த அருளர் தானும் தார். கக்குண்டுகளையும் நிரப்பிக்கொண்டு ட் விமான நிலையம்
ரம், சோதனையில்
ஆண்டு 15 நாட்கள்
ILL s யீட்டால் அருளர் T.
யியலாளர் பெப்ருட் வத்து கைது வெடி காண்டார்" என்ற
வெளியாகியது இலங்கை உளவுத் E பற்றி துருவியது.
ly, gairav Gus a golf Gates
OfNLIIT- OG ØSTGOTT து. இன்ஸ்பெக்டர் |cols (5).J.Jája
குே சமீபத்தில்தான்
ணெயிருந்தது. அங் ஒன்று தங்கியிருந்து
gamaw W。 கள் பிறக்க ஏற்ற கும்.
மக்களும் அறிய தாடர்ந்து ஏமாறா முடிவுகளுக்கு
ான் விரும்புகிறது. படி மேலே போய்
ற்றி அரசைவிட ளை வெளியிட்டு
ஈழப் புரட்சி அமைப்பாளர்களது கொள்கை ஆனால், வங்கிக்கொள்ளை போன்ற வற்றால் புலிகள் திரட்டி வைத்திருந்த பணத்தில் உதவிகேட்க அந்தக் கொள்கை தடையாக இருக்கவில்லை என்பதுதான் வேடிக்கை
புலிகள் சார்பில் இரண்டுபேரை பாலன் தீன விடுதலை இயக்க இராணுவப் பயிற்சிக்கு கேட்டார் இரட்ணா
புலிகள் இயக்கத் தலைவராக இருந்த உமா மகேஸ்வரன், விச்சுவேஸ்வரன் ஆகி
யோர் புலிகள் அமைப்பின் சார்பாக பயிற்சிக்கு அனுப்பப்பட்டனர்.
புலிகள் இயக்க இராணுவத்தளபதியாக
இருந்த பிரபாகரன் வெளிநாட்டு பயிற்சிக்கு செல்ல ஆர்வம் காட்டவில்லை.
இந்த இடத்தில் ஒரு விடயத்தை சொல்ல வேண்டும் புலிகள் அமைப்பை பொறுத்த வரை பிரபாகரன் மூத்த உறுப்பினராக இருந்தபோதும் உமா மகேஸ்வரன் மத்திய குழு தலைவராக இருப்பதற்கு பிரபா சம்மதித்தார்.
தலைமைப்பதவி மீது தணியாத தாகம் பிரபாவுக்கு இருந்தது என்று கூறப்படும் விமர்சனங்களை அந்த நடைமுறை கேள்விக்
குள்ளாக்குகிறது. பிரபாவின் சம்மதமும், விருப்பமும் இல்லாதிருந்திருந்தால் உமா மகேஸ்வரன் புலிகள் அமைப்பின்
தலைவராக இருந்திருக்கமுடியுமா என்பது கேள்விக்குரியதாகும். திருப்பிக் கேட்ட பணம் பாலஸ்தீன "அல்பட்டா இயக்கத்திடம் பயிற்சிக்கு சென்ற உமா மகேஸ்வரனும் விச்சுவேஸ்வரனும் திரும்பிவந்தனர்.
தமக்கு ஒழுங்காகப் பயிற்சி தரப்பட வில்லை. முகாமில் வெறுமனே இருக்க வைத்துவிட்டார்கள். எனவே இரட்ணா பணத்தை திருப்பி தரவேண்டும் என்று 3.5L'LIII.),67.
இரட்ணாவிடம் பணமில்லை. தனது குழுவின் உறுப்பினர்கள் பணம் கேட்டுச் செல்லும்போதே கரத்தில் மது கிளாசுடன் "போராட்டம் என்றால் பசி
ஒரு தரப்பை மறு தரப்பு கவனத்தோடு அணுகுவதை இவை வெளிப்படுத்தினாலும் கூட மக்கள் தமது எதிர்காலம், தாம் விரும்பும் சமாதானம், அரசியல் தீவு என்பவற்றை தமது தலைவர்கள் எவ்வாறு பொறுப்பாக கையாளுகிறார்கள் என்பதை அறிய இந்த பகிரங்கத்தன்மை வழி வகுத்துள்ளது.
பொறுப்பை ஒப்படைப்பது மட்டும் ஜனநாயகத்தில் மக்களுக்குள்ள கடமையல்ல கொடுக்கப்பட்ட பொறுப்பை எவ்வாறு நிறை வேற்றுகிறார்கள் என்று கண்காணிப்பதும்
வில்லை என்று கொழும்பில் ஒரு சாராரால்
செழியன், தயாபரன், சேகர்
உபதேசிப்பவரிடம் பணம் மிஞ்சியிருக்க Մկ պLD/IP
இரட்ணாவின் இவ்வாறான குனாம் சம் ஈழப் புரட்சி அமைப்பாளர் குழுவிற் குள் முரண்பாடுகளை தோற்றுவித்தது
ஈழப் புரட்சி அமைப்பாளர்களால் உருவாக்கப்பட்டிருந்த ஈழ மாணவ பொது மன்றம் (GUES) அப்போது ஓரளவு வேலை செய்யத் தொடங்கி
உள் முரண்பாடுகளை இரட்ணா கண்டு கொள்ளவில்லை. தன்னை சிவப்பு சிந்தனையாளர் என்றவர் தினமும் குடித்து சிந்தனையை தழைக்கச் செய்துகொண் டிருந்த
ழமாணவர் பொதுமன்றம் ஈழப் புரட்சி அமைப்பாளர்கள் இரண்டு பிரிவானார்கள்
ஒரு பிரிவு ஈழப் புரட்சி அமைப்பு (ஈரோஸ்) பாலகுமாரால் கலைக்கப்பட்ட தாக அறிவிக்கப்பட்டதும், கலைக்கப்பட
கூறப்படுவதும் இந்த அமைப்புத்தான்) மறு பிரிவு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்று தன்னை அழைத்துக்கொண்டது. இந்தப் பிரிவின ரோடு ஈழ மாணவர் பொது மன்றமும், இரட்ணாவின் கையை விட்டுப்போனது. இரட்ணாவை இரட்சகராக நம்பி அவரோடு இருந்தவர்களில் LDIGOT வர்கள் வே.பாலகுமார் சங்கர் ராஜி சின்னபாலா எனப்படும் பால நடராஜா (தற்போது ஈழநாதம் பத்திரிகை ஆசிரியராக இருக்கிறார்) கைலாஸ், அன்னலிங்கம் ஐயா போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்
இரட்ணாவின் தனிப்பட்ட நடை முறைகளால் வெறுப்புற்று பிரிந்தவர்களில் கபத்மநாபா, டக்ளஸ் தேவானந்தா, சுரேஸ் பிரேமச்சந்திரன், குணசேகரன், பேரின்பராசா ஆகியோர் முக்கியமான all 56i.
ஈழ மாணவர் பொதுமன்றம் (GUES) புதுவேகத்துடன் செயற்பட்டது. இதன் மத்திய குழுவில் சிறிதரன், ரமேஷ்,
ժlaւյՈ, குமார், நடேசலிங்கம் ஆகியோர் முக்கிய மானவர்கள். டேவிற்சன் இந்த மாணவர் அமைப்பின் மத்திய குழுவில் முதலில் இல்லாதபோதும், இந்த அமைப்பால் மேற்கொள்ளப்பட்ட பணிகளில் முக்கிய பங்கெடுத்தார்.
ாழ மாணவர் பொது மன்றம் வெளி பிட்ட ஈழ மாணவர் குரல் பத்திரிகை தமிழர் விடுதலைக் கூட்டணியை அம்பலப் படுத்தியது கூட்டங்கள் கருத்தரங்குகள் மூலமும் அப்போது பரபரப்பாக பேசப் பட்ட மாபெரும் சுவரொட்டி பிரசாரம் மூலமும் கூட்டணித் தலைமைக்கு சவாலாக மாறியது ஈழ மாணவர் பொதுமன்றம்
இதனால் தலைவர் அமிர்தலிங்கம் ஈழமாணவர் பொதுமன்றம் குறித்து பொது மேடைகளில் காரசாரமாகக் கண்டித்தார்
ஈழ மாணவர் பொதுமன்றத்தின் அரசியல் வளர்ச்சியை எடுத்துக்காட்ட ஒரு நல்ல உதாரணம் 82ம் ஆண்டு நடைபெற்ற மேதினம்.
ஈழ மாணவர் பொதுமன்றம் யாழ் முற்றவெளி மைதானத்தில் டேவிற்சன் தலைமையில் மேதினக் கூட்டத்தை நடாத்தி யது. அங்கே மக்கள் வெள்ளம்
தமிழர் விடுதலைக் கூட்டணி தனது மேதினக் கூட்டத்தை யாழ் நகரசபை மண்டபத்தின் உள்ளே நடத்தியது.
முற்றவெளிக் கூட்டத்தில் டேவிற்சன் இப்படிச் சொன்னா மைதானத்தில் கூட்டம் நடத்தியவர்கள் இன்று மண்ட பத்திற்குள் சென்றுவிட்டார்கள். மண்டபத் திற்குள் இருந்த நாம் இன்று மைதானத் திற்கு வந்துவிட்டோம்."
இனி நாம் மீண்டும் 1978ற்கு செல்ல வேண்டியுள்ளது
(தொடர்ந்து வரும்)
மிக முக்கிய ஜனநாய கடமையாகும். அதனடிப்படையில்தான் மக்கள் தமது திப்பை வழங்க முடியும்.
ஜனாதிபதி சந்திரிக்கா தான் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்ற ஆரம்பித்துள் வார் அவர் சொன்னதைச் செய்வாரா என்று திருவாளர் பொதுஜனம் அவதானித் புலிகள்'தமிழீழ்மே தாகம் என்கிறார்கள். அந்த தாகத்தை"ஈடுசெய்யக்கூடிய் வேறு தீர்வுக்கு அவர்கள் உளப்பூர்வமாக ஒத்து
ழைப்பார்களா என்பதையும் திருவாளர்
ஜனம் கவனிக்க
தொடங்கியிருக்கிறார்.
ஜனவரி 5ー21,1995

Page 7
ரச தரப்பினருக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையிலான இரண்டாவது சுற்றுப் பேச்சுக்கள் இடம்பெற்றதையடுத்து, தேக்க நிலையை அடைந்திருந்த சமரச முயற்சிகள் மீண்டும் உஷாரடையும் அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துள்ளன
யாழ்ப்பாணத்தில் ஒரே நாளில் இரண்டாவது சுற்றுப்பேச்சுக்கள் இடம்பெற்றிருந்தன. இந்த ஒரு நாள் சுற்றுப் பேச்சுக்களில் இரு படை அதிகாரிகளும் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. தமிழீழ விடுதலைப் புலிகளின் பலம் இரானுவ ரீதியிலான பின்னணியையே பொது கொண்டிருப்பதனால்
னரையும் பேச்சுக்களில் படுத்துவதில் அரசு வங்காட்டியிருக்கலாம் என்றே ாணத் தோன்றுகின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், அரச தரப்பினருக்குமிடையே இடம்பெற்ற இரண்டாவது சுற்றுப் பேச்சுக்கள் பல்வேறு முக்கிய விடயங்களையும் அணுகியிருக்கக்
ST GORG LIL u (5) tfissir psoT. இந்த விடயங்களில் போர் தவிர்ப்பு என்பதே அனைவரது கவனத்தையும் பெற்றிருக்கக் காணப்படுகின்றது.
இதுவரை காலமும் போர் நிறுத்தம் (Cease-fire). 67raingo LocGGun பேசப்பட்டு வந்தது. ஆனால் போர் gain Li (Cessation of hostilities) என்ற புதிய வார்த்தைப் பிரயோகம் இப்பொழுதுதான் வெளிவர ஆரம்பித்துள்ளது. போர் நிறுத்தமென்ற வார்த்தைக்கும், போர் தவிர்ப்பு என்ற வார்த்தைக்குமிடையேயுள்ள வேறுபாடுகள் என்னவென்பதனை போரில் குதித்தவர்களால் மட்டுமே தெளிவாக அறிந்துகொள்ள முடியுமென ஊகிக்க முடிகின்றது.
சந்திரிகா அரசு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் முதற் சுற்றுப் பேச்சுக்களை ஆரம்பிப்பது குறித்த பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொண்டபோது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரன், ஜனாதிபதி சந்திரிகாவுக்கு பேச்சுவார்த்தைகளில் தமக்கிருக்கும் விருப்பத்தை வெளியிட்டு கடிதம் எழுதியிருந்தார். அக்கடிதத்தில் போர்நிறுத்தம் ஒன்றை திரு.பிரபாகரன் வலியுறுத்தியிருந்தார்.
முதற் சுற்றுப் பேச்சுக்கள்
டம்பெற்றபோது சந்திரிகா பிரதம மந்திரியாக இருந்தார்.
சந்திரிகா ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் இரண்டாவது சுற்றுப் பேச்சுக்கள் இடம்பெற்றிருந்தன.
இந்த இரு சுற்றுப் பேச்சுக்களுக்குமிடையேயான காலப் பகுதியில் அரச தரப்பினரும், தமிழீழ விடுதலைப் புலிகளும் ஒருவரோடொருவர் பெருமளவில் பகைமையை வளர்த்துக்கொள்ளும் பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன. இரு சாராருமே ஒருவரையொருவர் சந்தேகக் கண்கொண்டு பார்த்தவர்களாகவே இருக்கக் - IL LIII.
ஆயினும் அரச தரப்பினரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடமும் அமைதிப் பேச்சுக்களை ஆரம்பிப்பது தொடர்பாக அவதானமாகவே நடந்து கொண்டிருந்தன.
ஜனவரி 15-21,1995
எக்கட்டத்திலும் பேச்சுவார்த்தைகளை
முற்று முழுதாக நிராகரிக்கும் கருத்துக்களையோ அல்லது கண்ணோட்டங்களையோ இரு தரப்பினரும் வெளியிட்டிருக்கவில்லை. இதன் மூலம் சமரசப் பேச்சுக்களை முன்னெடுப்பதில் அவர்கள் உறுதியாகவே இருந்தனர். இரண்டாவது சுற்றுப் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கு முன்பதாக இரு தரப்பினரும் கடிதப் பரிமாற்றங்களை இரகசியமாக நடத்தியிருந்தனர். இப்பரிமாற்றத்தில் ப்ேச்சுக்களில் ஆராயப்படவேண்டிய விடயங்கள் தொடர்பான முடிவுகளை எடுத்துக்கொண்டதையடுத்தே நாள்நேரத்தை நிர்ணயித்து இரண்டாவது சுற்றுப் பேச்சுக்களை ஒரே நாளில்
த்தியிருந்தனர்.
அரச தரப்புக் குழுவுக்கு தலைமை தாங்கி பேச்சுவார்த்தைகளை நடத்திய
ஜனாதிபதியின் செயலாளர்
திருபாலபட்ட பெந்தி, பேச்சுக்கள் குறித்து கருத்து வெளியிட்டபோது மிகவும் திருப்திகரமான முறையில் இரு சாராரும் கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொண்டதாக குறிப்பிட்டார். பேச்சுக்கள் நல்ல புரிந்துணர்வுடன் காணப்பட்டன வென்றும் தெரிவித்தார். ஆயினும் பேச்சுக்களின்போது ஆராயப்பட்ட விடயங்களுக்கு கொழும்பில் வைத்தே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அவர் மேலும் குறிப்பிட்டிருந்த
போர் நிறுத்தம், வடபகுதிக்கான பதை
திறப்பு, புனரமைப்பு நடவடிக்கைகள்
என்பன குறித்து பேச்சுக்களில் ஆராயப்பட்டிருந்தன.
இருந்தபோதிலும் பாதைத் திறப்பு விடயத்தில் இரு தரப்பினருமே பேச்சுக்களின்போது- உடன்பாட்டுக்கு வராததையே அறிய முடிந்தது திரு.பாலபட்ட பெந்தி குறிப்பிட்டதுபோல முன்னேற்றகரமாகவும், திருப்திகரமாகவும் பேச்சுக்கள் நடத்தப்பட்டிருப்பின் இரு தரப்பினரும் உடன்பாடுகளை எட்டியிருக்கவே வேண்டும். ஆனால் இறுதி முடிவுகளை கொழும்பிலேயே எடுப்பதாக அரச தரப்பினர் கூறியிருந்தனர்.
இதே வேளை வடபகுதிக்குச் செலவிடும் வகையில் சுமார் 40 பில்லியன், அதாவது 4 ஆயிரம் கோடி ரூபாய்களை அரச தரப்பினர் தமது பேச்சுக்களின்போது முன்வைத்திருந்தனர். இப்பணத் தொகை குறித்து தமிழீழ விடுதலைப் புலிகள் உடனடியாக எதனையும் தெரிவிக்கவில்லை. அது பற்றி விரிவாக பரிசீலித்து முடிவைத் தெரிவிப்பதாகத் தெரிவித்திருந்தனர்.
கண்காணிக்க கண்காணிப்புக் குழுக
றுதியாக பேச்சுக்கள் நிறைவு
தம்மால் தடுப்புக் க வைக்கப்பட்டிருந்த பொலிஸ்காரர்களை நல்லெண்ணத்தை ெ கூறி புலிகள் விடுத செய்திருந்தனர்.
போர் நிறுத்தமொன் கொண்டுவரப்படும் உறுதியாக சமரசப் முன்னெடுக்க முடியு தரப்பினரும் உணர் அதனடிப்படையிலே தவிர்ப்பு ஒப்பந்தம் உருவாகியுள்ளது.
ஆனால் போர் நிறுத் பதிலாக, போர் தவி
hOstilities) a Luis
தரப்பினரும் முன்வை இப்போர் தவிர்ப்பு எவ்வளவு தூரம் உ கடைபிடிக்கப் படுெ முன்கூட்டியே கூறுவ
கடினமானதாகும்.
இருந்தபோதிலும் பே இரு த
முன்வந்துள்ளனர். இ சாராரது பிரதிநிதிகள் வெளிநாட்டு பிரதிநிதி எனத் தெரிவிக்கப்பட்
Girgo)6OTL
னப்பிரச்சனைத் தி முற்றிலும் சுயமாகவே காண்பதில் அக்கறை
ஆனால் ஜனாதிபதி அண்மையில் வெளி தேவைப்படின் வெளி உதவியுடனாவது இன தீவொன்றைக் கான நிற்கப் போவதில்லை குறிப்பிட்டிருந்தார். இந்த வகையிலேயே தவிர்ப்பு கண்காணிப் வ்ெளிநாட்டவர்களும் படுவார்கள் என்று அ தெரிவித்துள்ளனர்
1987ம் ஆண்டு இலங் அமைதி ஒப்பந்தத்தை முதற்தடவையாக அந் உதவியை இலங்கை தீர்வு தொடர்பாக நா இந்தியாவும் அமைதி கைச்சாத்திட்டதுடன் என்று தெரிவித்து பெ துருப்புக்களை வடக்கு பிரதேசங்களுக்கு அனு வைத்திருந்தது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வது சுற்றுப் பெற்றபோது IGGSG) நான்கு
25LD57 வளியிடுவதாகக்
D
பட்சத்திலேயே
jaigail மென்பதனை இரு திருக்கின்றனர். யே போர்த் இப்போது
தம் என்பதற்குப்
(Cessation of
தவிர்ப்பினைக்
sGuD
களும் அடங்குவர்
அலசுவது-இராஜதந்திரி
டுள்ளது.
a Gastolatuta,
தீவொன்றைக் காட்டியிருந்தனர்.
திகா
ட கருத்தொன்றில்,
ப்பிரச்சனைக்குத்
தான் பின் s
ബന് கட்டிகளில் சத்துக்கொள்ளப் | sari
இந்திய படுத்து நிய நாடொன்றின் இனப்பிரச்னைத்
விருந்தது. ஒப்பந்தத்தில்
மைதிப் பணி ருந்தொகையான கிழக்கு
ULI
ஆனால் இந்தியப்படையினரின் வருகை அமைதி நடவடிக்கையை மையமாகக் கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தபோதிலும், பிரச்னைகளை மேலும் சிக்கலாக்கி விடுவதாகவே அனைத்துமே காணப்பட்டிருந்தன. இந்தியா இன்று ஆபிரிக்க நாடான சோமாலியாவிலும் அமைதிப்பணிகளை மேற்கொண்டு வருகின்றது. ஆனால் தற்போது இந்தியாவினால் சோமாலியாவில் மேற்கொள்ளப்படும் அமைதிப் பணிக்கும், 1987ம்
ண்டிலிருந்து 1989ம் ஆண்டுவரை லங்கையில் மேற்கொள்ளப்பட்ட அமைதிப் பணிகளுக்குமிடையே பாரிய இடைவெளி இருப்பதனையே காணக்கூடியதாக இருக்கின்றது.
அமைதிப்படையென்று கூறிவந்த இந்தியர்கள், அமைதியைக் குறிக்கும் எந்தவொரு காரியத்தையும் கொண்டிருக்கவில்லை. மாறாக புலிகளுடன் பெரும் மோதலில் குதித்து தமது நோக்கத்தையே திசை மாற்றியிருந்தனர். இன்று சோமாலியாவில் நிலைகொண்டுள்ள இந்திய அமைதிப்படையினர் ஐ.நா.ஸ்தாபனத்தின் ஓர் அங்கமாகசர்வதேச சட்ட திட்டங்களுக்கமைய செயற்படுகின்றனர்.
ஆனால் ஓர் அமைதிப்படைக்குரிய
அம்சங்களை இந்தியா எவ்வகையிலும் இலங்கையில் அனுசரித்திருக்கவில்லை.
சோமாலியாவில் இன்று அமைதிப்பணிகளின் பொருட்டு இந்தியா பாவித்து வரும் இராணுவ GIMTASGOTIŠNJEGT GGNIGT 606ITÝ FILLIÚN பூசப்பட்டு சமாதான நடவடிக்கைகளைப் பிரதிபலிப்பனவாக இருக்கின்றன.
ஆனால் இலங்கையின் வடக்கு-கிழக்கில் இந்தியா பாவித்த இராணுவ வாகனங்கள், சாதனங்கள் என்பன எவ்வகையிலும் அமைதியைப் பிரதிபலிப்பனவாகக் FIIGMITILILassaisoda). J.LGa வடக்கு-கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் நெடுந்தூர ஆட்டிலறி துப்பாக்கிகளைப் பொருத்தி அமைதியைக் குலைக்கும் நடவடிக்கைகளிலேயே இந்தியப் படையினர் இறங்கியிருந்தனர்.
எனவே இலங்கைக்கு உதவிக் கரம் நீட்டி அமைதியை ஏற்படுத்த உதவுவது என்று வந்த இந்தியாவின் நடவடிக்கைகள் வடக்கு-கிழக்கில் காணப்பட்ட சொற்பமான அமைதியையும் குலைத்து விடுவதாகவே இருந்தன. இந்நிலையில்- எதிர்காலத்தில் இலங்கை இனப்பிரச்னைத் தீர்வு குறித்த வெளிநாட்டு உதவியென்பது பெரும்பாலும் அரசியல் சார்ந்ததாக இருக்கவேண்டுமென்பதே வடக்கு-கிழக்கு மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.
சந்திரிகா அரசு எவ்வகையிலும் இனப்பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீவொன்றைக் கண்டுவிட வேண்டுமென்பதிலேயே உறுதியாக இருப்பதை ஊகிக்க முடிகின்றது. இந்நிலையில் அவர் குறிப்பிட்டதுபோல உள்நாட்டு முயற்சிகள் தோல்வியடையும் பட்சத்தில் வெளிநாட்டு உதவியுடனாவது இனப்பிரச்னைக்குத் தீர்வு காண்பது இன்றியமையாததாகின்றது. இவ்வகையில் போர் தவிர்ப்புக் கண்காணிப்புக் கமிட்டிகளில் வெளிநாட்டவர்களையும்
சேர்த்துக்கொள்ளப் போவதாக அரசு முடிவு செய்துள்ளமை வரவேற்கத்தக்கதாகவே இருக்கின்றது. எனவே எதிர்காலப் பேச்சுக்களை முன்னெடுக்கும்போது இப்போர் தவிர்ப்பு என்ற விடயம் உறுதியாக இருக்கவேண்டுமென்பதில் அரசு ஆர்வங் காட்டுவது யுத்த நடவடிக்கைகளில் அதன் நாட்டமின்மையைப் புலப்படுத்துகின்றது
வடக்கே கடந்த காலங்களில் விமானக்குண்டு வீச்சுக்கள் பரவலாக இடம்பெற்றிருந்தன. ஆனால்
арабтаршрді ата тас fсі әшртст4 குண்டு வீச்சுக்கள் இடை நிறுத்தப்பட்டுள்ளதுடன் பாரிய அளவிலான தாக்குதல்கள் இடம்பெறாதிருக்கள்
காணப்படுகின்றது
கடந்த ஒரு தசாப்த காலத்துக்கும் மேலாக உயிரைக் கைவில் பிடித்து அந்தகார வாழ்க்கை நடத்திய வடக்கு-கிழக்கு மக்கள் ஒருநிரந்தர விடிவையே எதிர்பார்த்து நிற்கின்றனர்.
இதே வேளை தென்னிலங்கை மக்களும் முழு நாட்டிலுமே ஒரு நிரந்தர அமைதி ஏற்பட்டு உறுதியான பொருளாதார ஸ்திரப்பாட்டுடன் கூடிய அபிவிருத்தி நடவடிக்கைகள் நாட்டில் இடம்பெற வேண்டுமென்றே
எதிர்பார்க்கின்றனர்.
ஆயினும் தமது இந்த எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் நாட்டின் தலைவி சந்திரிகா எவ்வளவு தூரம் சாதகமாக நடந்து கொள்வார் என்ற சந்தேகத்தையும் மக்கள் கொண்டுள்ளனர்.
ஏனெனில் சந்திரிகா மேற்கொண்டுவரும் விடுமுறைப் LI LI GOSTI illegi leafsir 9NJ fu Gil நடவடிக்கைகள் குறித்து பல்வேறு விமர்சனங்களையும் கொண்டு வந்திருக்கக் காணப்படுகின்றது.
ஜனாதிபதியாக இருந்தபோதிலும் சந்திரிகாவும் ஒரு குடும்பப் பெண்னே. எனவே அவருக்கு ஓய்வுவிடுமுறை என்பனவெல்லாம் அவசியம் தேவை
ஆயினும் இன்றைய நாட்டு நிலவரம் ஒரு தளம்பலான வில் இருக்கும்போது சந்திரிகா விடுமுறைகளில் வைக் கழிப்பதே அவரது போக்கை விமர்சிக்கச் சிலரைத் துண்டியுள்ளது.
ரோம் ந திப்பிடித்து எரியும்போது
நிரோ மன்னன் பிடில் வாசித்த கதையையும் பிரிட்டனில் பானுக்கு தட்டுப்பாடு நிலவி மக்கள் _____________п шолпулеймhштыруу அணுகியபோது அவர், கேக்கை உண்ணும்படி கூறியதையும் நாட்டு மக்கள் வரலாற்றுக் கதைகளாகப் படித்தறிந்து வைத்துள்ளார்கள்
நாட்டில் அரசியல் உறுதிப்பாடு பொருளாதார உறுதிப்பாடு ஆகியன பேணப்படவேண்டிய தருணத்தில் சந்திரிகாவும், நீரோ மன்னர் போலவோ அல்லது மகாராணி 693, GBL Infullmø)6NJILI OBLIGADGB en இருந்துவிடக்கூடாதென்பதே நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாகும்
போர் தவிர்ப்பு நடிவடிக்கை மூலம் ஜனாதிபதி சந்திரிகா துணிச்சலான அடி எடுத்துவைத்துள்ளார். இரு தரப்பினதும் உளப்பூர்வமான முன்முயற்சிகளைப் பொறுத்தே நாட்டு மக்களது எதிர்பார்ப்பு நிறைவேறும்

Page 8
1262 fgDDUG
லண்டன் நகர தெருவில் வழுக்கிச் செல்லும் விலை உயர்ந்த காரில் பிரிட்டிஷ் அமைச்சர் ஜோன் புரோக்யூமா. அமைச்சரின் வரவை எதிர்பார்த்துக் கொண்டு அங்குமிங்குமாக நடந்து கொண்டிருந்தார் டாக்டர் வார்ட்
நீச்சல் தடாகம் அருகில் அழகி சிலர் வெகு அலட்சியமாக தன்து மேலாடையை களைந்தாள். மார்புகளுக்கு விடுதலை
அதே அலட்சியத்துடன் மீதி உடை களுக்கும் விடுதலை கொடுத்தாள்.
பிறந்த மேனியோடு நீச்சல் தடாகத் திற்குள் தாவினாள். குளிர்ந்த நீர் புத்துணர்ச்சியாக இருந்தது.
அமைச்சர் ஜோன் புரோஃபூமாவின் கார் இப்போது அந்த மாளிகை வாயில் வழியாக உள்ளே புகுந்தது.
டாக்டர் வார்ட் ஒடிச்சென்று வரவேற்றார்.அமைச்சர் புன்னகைத்தார்.
"இதமான மாலை வணக்கம் sonalIIGegl“
நன்றி டாக்டர்"
டாக்டரின் கண்களில் விஷமம்
இருந்தது.
தாங்கள் நீச்சல் தடாகம் அருகே காற்றாட அமர்ந்திருங்கள். நான் இதோ வந்துவிடுகிறேன்"
அமைச்சர் ஏற்கனவே பல தடவை அந்த மாளிகைக்கு வந்திருக்கிறார். GIGw Gay Linné Lir amffi plain Gan Gafalia), அமைச்சர் தனியாக நடந்து நீச்சல் தடாகம் நோக்கிச் சென்றார்
இதமான காற்று அமைச்சரின் முகத்தில்பட சுகமாக இருந்தது.
ரம்மியமான சூழல் என் அமைச்சர் நினைத்துக்கொண்டார். இப்போது நீச்சல் தடாகம் அருகே வந்துவிட்டார்.
அமைச்சர் நீச்சல் தடாகத்தின்மீது விழிகளை எறிந்தார். அடுத்த நொடியே அவரதுமுச்சு நின்றுவிடும்போல இருந்தது. ருக்கு மேலே உருண்டு திரண்டி # வெற்று மார்புகளோடு அழகி லர் அமைச்சரையே பார்த்துக்கொண் டிருநதாள.
அமைச்சர் பார்வையை திருப்பிக் கொள்ள முயன்றார். எனது தகுதிக்கு இதுநாகரீகமில்லை என்று நினைத்தார். நினைப்பை ஆசை வென்றது. சற்று முன் குளிர்ந்த உடம்பு இப்போது சூடாகிக் கொண்டிருந்தது.
அழகி கீலர் திடீரென்று ஒரு காரியம் செய்தாள்.
அவரைக் கண்டு பயந்ததுபோல விழிகளில் மிரட்சி காட்டியபடி நீச்சல் தடாகத்தைவிட்டு துள்ளி தரைக்கு வந்தாள்.
பிறந்த மேனியோடு இளம்பெண். 18 வயதின் இளமைச் செழிப்புக்களை யெல்லாம் தேக்கி வைத்திருந்த அழகான கச்சிதமான உடல்,
அமைச்சருக்கு சுயநினைவு காணா மல் போனது கட்டுப்பாடு இல்லாமல் கண்கள் படக்கூடாத இடங்களில் பாய்ந் தன. வாளிப்பான கால்களால் அழகி கீலர் ஓடி மறைந்தாள்.
அமைச்சர் அப்படியே நின்றுகொண் 40 pg5 TIT.
இதுவரை இப்படியொரு அழகியைப் பார்த்ததே இல்லை. இன்ப நீருற்று பருவ விருந்துக்கு குறைவற்ற இளமை பார் அவள்? யாராயிருந்தாலும் சரி எனக்கு அவள் வேண்டும் அமைச்சர் குடு தணியாமல் நினைத்தார்.
யாரோ அருகில் தொண்டையைச் செருமினர் அமைச்சர் திரும்பிப் ார்த்தார். அங்கே டாக்டர் வார்ட் ஒன்றுமறியாத அப்பாவிபோல நின்று கொண்டிருந்தார்.
Tio elein Gan QarabaJaJIT DIT?" டாக்டர்தான் கேட்டார். அந்தக் கேள்வியை தட்டி விலக்கிவிட்டு,
மார் அது
"யாரைக் கேட்கிறீர்கள் கனவானே" மற்றும் இரகசியங்கள்"
இங்கே.இந்த நீச்சல் தடாகத்தில் சொல்லிவிட்டு ட துள்ளியாடும் மீன் ஒன்று கண்டேன் டாக்டர் டரை தன் தீர்க்கம
டாக்டர் விழிகளை விரித்து அமைச்சரைப் விழிகளால் ஊடுரு பார்த்தார். கீலர் கெட்டிக்காரி அழகை பார்த்தான்.
"கடினமான காரிய "asaJLILDINTIGON STIs) என்றால் நான் உங்கள்
கொட்டிக்காட்டி இரையை இழுத்துவிட்டாள். மனதில் நினைத்தார். மகிழ்ச்சியை வெளியே as II listina),
ஒ. அவளா. மிஸ் கீலர் பிரமாத தேடி வந்திருக்க மாட்டே அழகி இனிய பெண்" LITä LTT
"சந்திக்கலாமா? LIIKLİ GESITGIF டாக்டர் சற்று தயங்குவது மாதிரி "முயற்சிக்கிறேன் ந 525 TT. ,- ܘ - ܙ - ܚ - "ன்ே யோசிக்கிறீர்கள் பாக்டர் #ಣ್ಯೀ
"அனாவசியமாக ஆண்களோடு பழக ","
அவள் விரும்புவதில்லை. அதுதான்."
கட்டைவிரல் உயர்த் "உண்மையான ஆண்மகனை அவள்
"பிரதியுபகாரமாக
இன்னும் சந்திக்கவில்லையென்று நினைக் டாக்டர் கிறேன். அறிமுகம் செய்து வையுங்கள் "T" அதன்பின் பாருங்கள்" "GIGIGIP”
டாக்டர் தலையசைத்தார். இரை வலியச் சென்று வலையில் விழ அடம்பிடிக்கிறது. விடமாட்டாள் கீலர் வளைத்துக்கொள்வாள். அவளது ஒவ்வொரு இழுப்புக்கும் ஒவ்வொரு இரகசியத்தை அமைச்சர் அவிழ்ப்பார் டாக்டருக்கு நிலைகொள்ளாத மகிழ்ச்சி,
அமைச்சர் அறிமுகம் செய்யப்பட்டார்அழகி கீலரிடம்
பாதி மார்புகள் பார்வைக்கு விருந்தாகும் மெல்லிய சட்டை முழங்காலுக்கு மேலே தொடைகளின் வாளிப்பை வெளிப்படுத்தும் விதமாக ஸ்கேர்ட்
கைகுலுக்கிக்கொள்ளும்போது அவள் வேண்டுமென்றே அதிகமாக அழுத்தியது போல் இருந்தது.
இருவரும்பேசிக்கொண்டிருக்க டாக்டர் வார்ட் மெல்ல நழுவினார்.
G15/TC)
இரத்த அழுத்தப் கோளாறு போன்ற னத்தவர்களைவிட அதிக அளவில் தாக்கி ஆய்வுகள் புலப்படுத்
DD வரவேற்பறையில் டாக்டருக்காக :" காத்திரு ந்தான் சோவியத் உளவாளி இயூஜின் ல்கலைக்கழக மருத்து வானோவ் பட்ட பரிசோதனைகளி
என்ன எதிர்பார்க்கிறாய் தெரிய வந்துள்ளதாக யூஜின்” நிபுணர் டாக்டர் மைக்க
மேற்கு ஜெர்மனிக்கு அமெரிக்கா அணு
53 GG)JG, ஆயுதங்களை அள்ளிக்கொடுக்கப் போகிறது" குறித்து கருத்து
கறுப்பின மக்களி
தெரியும் சமூக, அரசியல், பெ என்ன தெரியும்" ளுக்கு ஆளாகியுள்ளை அள்ளிக்கொடுக்க ஆவலாய் இருப்பது களின் னோவியல் தெரியவேண்டியது அது அல்லடாக்டர் யுற்றுள்ளது. இதனால் அந்த ஆயுதங்கள் பற்றிய விபரங்கள் அளவில் நோய்த் த
வருகின்றனர்.
சிக்கலைத் தவிர்க்க
ல வழிகள்
கட்டுப் Lulj, IO fu உலகில் தற்போது
வரும் நுண்ணு மருந்துகளுக்குக் ( கட்டுப்படுத்த முடிய பக்டீரியாக்கள் ே சமீபத்தில் அமெரி
வயது வித்தியாசமின்றி மலச் சிக்கல் குறைபாடு இன்று பல மனிதர்கள் மத்தியிலும் ಥೀಮ್ வருகின்றது.
மலச் சிக்கலுக்கான காரணிகளில் சில
உடலுக்கு தேவையான அளவு நீர் D LLGDJ, TeiIGI LIL JILIT GOLD. (உடல் உழைப்பற்றோர் உடற்பயிற்சி செய்யாதிருத்தல் உடல் பருமனாக அமைந்திருத்தல்
அதிக அளவில் ஆகாரங்களை உட்கொள்ளுதல் *ಿ:
போதிய அளவு காய்கறி கீரை, கனி வகைகள் உட்கொள்ளமை, இவ் GBILD
மற்கூறியவை தவிர்ந்து மேலும் சில காரணிகளாலும் மலச் சிக்கல் ஏற்படக் குறிப்பிடுகையில்
இருக்கிறது. நுண்ணுயிர்க்கொல்லி
U959. D57 கட்டுப்படாதவை
காலை படுக்கையைவிட்டு எழுந்தவுடன் பாத்திரம் ஒன்றில் நீரைச் சுடாக்கி இரு போத்தல் அளவில் தாங்கும் வெந்நீரை பொலித்தீன் உறையில் இட்டு வயிற்றுப் பகுதியிலும் சுற்றுப் புறத்திலும் ஒத்தனமிடுவதன்மூலம் அப்போது ஏற்படும் மலச்சிக்கலைத் தவிர்த்துக்கொள்ள முடியும் இச் சிகிச்சை மேற்கொண்டு இரு மணித்தியாலத்திற்கு பின்பு காலை ஆகாரம் அருந்துவது சிறந்த அனுகூலத்தைத் தரும் இயற்கை ரீதியான இச் சிகிச்சைமுறை எந்தப் பக்க விளைவையும் ஏற்படுத்துவது கிடையாது.
காணப்பட்டிருந்த " DIT GOf" (Acinotc எனப்படும் பக்டீரிய வலிமை வாய்ந்தவை
கூடும். எனினும் இவற்றைத் தவிர்த்துக்கொள்வதற்கு இயற்கையான சிகிச்சைமுறை
தெரிவித்து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சோவியத் செல்ல ஒரு விசா-ஒரேயொரு வா அவளோடு நீந்தலாம் அவளை நீ விசா எடுத்துத் தந்தால் போதும் வசப்படுத்தினால் சொர்க்க வானில் இயூஜின் இவானோவ் டாக்டரை பறக்கலாம் சென்றுவா. இனிய கனவோடு சந்தேகத்தோடு பார்த்தான். இன்றைய இரவு கழியட்டும்
காரணம்? இயூஜின் இவர்னோவ் செல்ல "அந்த சொர்க்க பூமியை ஒருமுறையாவது டாக்டர் வார்ட் தனது பிரத்தியேக தரிசித்துவிடவேண்டும் என்பதுதான் அறையில் இருந்த தொலைபேசியை இயூஜின் இவானோவ் சிரித்தான். முற்றினார் மறுமுனையில் இருந்து "சொர்க்கபுரி உங்கள் மாளிகையில் கேள்வி வந்தது. இருக்கிறதே டாக்டர் aljs Tamz
"என்ன சொல்கிறீர்கள் ஆம் இப்போதுதான் போகிறான் இவானோவ்" "ஆள் எப்படி?
"உடல் வலியை எடுக்கும் ஆவேசமான இளைஞன், அனால் ಶೆರಿಲ್ಲಿ Itali. SSSI வித்தையில் டாக்டர் வார்ட் ܣܛܢܣܨ இருக்கிறது.
கெட்டிக்காரர். உணர்ச்சி வயது களின் நெருப்பை பக்குவ ng p gaga uri? மாய் அணைப்பதில் டாக்டர் உதட்டுச் சுழிப்பால் உலகையே வார்ட் தரும் அழகிகள் புரட்டக்கூடிய அழ்கி கீலர் கெட்டிக்காரிகள் என்று நல்ல தெரிவு மீண்டும் எப்போது சொல்லுகிறேன்." வரச் சொன்னீர்கள் அந்த சோவியத்
po டாக்டர் அமைதியாக கரடியை7
அவனைப் பார்த்தார். மிக "நாளை காலை அமைச்சர் இயல்பாக கேட்டார். இங்குதான் இருக்கிறார்"
யோசித்தார். "உனக்கும் வேண்டுமா? "என்ன செய்துகொண்டிருக்கிறார்
|ண்பனே! "GTAKOA) என் அந்த கனவான்?
றன் என்று சொல்லுங்கள் "அழகி சீலரை சுவாரசியமாக
தித்து யோசித்து இது இரண்டாவது ஆராய்ந்துகொண்டிருக்கிறார்"
இரை. ஆனால் கொஞ்சம் "p. Grandutasart விவேகமான இரை, கீலர் "ஆதாரம் விரைவில் தரப்படும்" தான் இவனை மடக்கிப்போட நன்றி எம்ஐ5 உங்களை வாழ்த் சரியானவள் இவன் விவேகம் துகிறது" அவள் வேகத்தின் முன் தவிடு மறுமுனை ஓய்ந்தது. எம்ஐ என்பது பொடியாகிவிடும் டாக்டர் பிரிட்டனின் உளவுப் பிரிவுகளில் ஒன்று நினைத்துக்கொண்டார். LITëLGJITC) Gudulair Gring.5Sck இனிய இளைஞனே இயக்குநர் சேர் றோகர் ஹொல்லிஸ், இருக்கிறாள். உனக்காகவே எம்ஐ5 இயக்குநர் போனை வைத்து ஒருத்தி இருக்கிறாள். விட்டு யோசித்தார்.தான் செய்யப்போகும் கண்டால் வியப்பாய்தொடப் காரியம் ஆட்சியை ஆட்டம்காணவைக்கப் பட்டால் தொடர்ந்து வரு போவதை அவர் அறியவில்லை. வாய் விருந்து தரப்பட்டால் விழுந்து கிடப்பாய் உன் அமைச்சர் ஜோன் யூரோஃபூமா னையே நீ மறந்துபோவாய் அழகி கீலரை அவளது அழகான
சகங்களின் சுரங்கமா? நெற்றியில் முத்தமிட்டார்.
திக் காட்டினா டாக்டர் வார்ட் நான் என்ன செய்யவேண்டும்
இல்லை,சொர்க்கத்தின் "சுடுகிறது டியர்" சுகந்த நீரூற்று. இன்ப என்றாள் இதழ்களை அவரை லோகத்தின் வாசல் கதவின் நோக்கி உயர்த்திக்கொண்டு. சாவி அவள் கரத்தில் "உன்னாலேதான்"
"யார் அவள்” "எனக்கும்தான்
"Gulluir favii..." "GIKTIGST?*
"குட் எப்போது சந்திக்க "சூடு லாம். இப்போதே என் "GTGGas" playib." இங்கேதான்
"அவசரப்படுகிறாய் அமைச்சர் இழுக்கப்பட்டார் அழகி
இளைஞனே உன் வயதப் கீலரால். படி நாளைவா! காலையில் (மறுவாரமும் வரும்)
க்கும் நிறவெறியா? ஐஸ் கட்டி
நீரிழிவு சிறுநீரகக் A குடிநீர் அருந்துகி
நோய்கள் வெள்ளை
UMTÜ.(6) நீர்களா?
கொதிக்க வைத்தாறிய நீரை
றுப்பின மக்களையே
வருவதை வைத்திய ருந்துவதன் மூலம் உடல் ஆரோக்கியம் தியுள்ளன. பாதுகாக்கப்படுகிறதென்பதை நாம் அறிவோம் േ இன ஆனால் சிலர் சத்திகரிக்கப்பட்ட ._¬ ¬ ̧ குடிநீருடன் ஐஸ் கட்டியை சேர்த்தோ
உத்தப் அல்லது குளிரூட்டப்பட்ட நீர் ತಿಠತಿ। LIgEഥ ЛдOJILMNETE குறிப்பிடும் வ வதையோ பழக்கமாக்கிக்கொண்டுள்ளனர். ல் சிங், மேலும் 營 இவ்விதம் குளிரூட்டப்பட்ட நீரை அருந்து யிடும்போது வதன்மூலம் குளிர்ச்சூழலில் பக்டீரியாக்கள் ல் பெரும்பானோர் A. இறந்து விட்டிருக்கலாம் என்று இவர்கள் ாருளாது 5 இரத்த அழுத்தம் நீரிழிவு, சிறுநீரகக் நினைத்திருக்கக்கூடும்
மயின் நிமித்தம் அவர் கோளாறு போன்ற நோய்களுக்கும் மன 3. ஆரோக்கி விழ்ச்சி நிலை ஆரோக்கிய வீழ்ச்சிகளுக்கும் நெருங்கிய அவர்கள் அதிகமான தொடர்புபட்ட அம்சமொன்றிருப்பதால் ாக்கத்திற்கு ஆளாகி சிய நாட்டுக் கறுப்பின மக்கள் அதிகமாக
: ஆளாகின்றனர். படாத கருப்பைப்புற்றுநோய் பாக்கள் பு. பாவனையிலிருந்து அடிமையான பெண்களுக்கும்; ssé ()äfts- தொடர்ந்து கர்ப்பத்தடை மாத்திரைகளை Antibiotic) al உட்கொண்டு வரும் பெண்களுக்கும்
| , கருப்பைப் புற்றுநோய் சுலபமாக
ஏற்படுகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். க விஞ்ஞானிகள் S S S S
புகை பிடிப்பதனால் அதன் மூலம்
எனினும் அப்படி நடப்பது கிடையாது
» GAJN, LDÜ, AGOST ம் குளிரைக்கூட தாங்கி வாழும் ஆற்றல்
TGITIS,67. உடலினுள் செல்லும் ஹைதGJIT : ԼDԱ5ծg/6/
GlDawlo பற்றி J.IILJ6oski (34:stä603, 2.La76i, 2.6767 ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடும் குளித் நுண்ணுயிர்க் 9,607 LIII./JGillair தாக்கங்கள் பக்டீரியாக்களின் இனப்
': இதழிப்பூண் அத்து பெருக்கத்தை மாத்திரமே கட்டுப்ப்டுத்து all () (An விடுகிறது. இதேபோன்று கருத்தடை கின்றன.
களென இனம் மாத்திரைகளிலுள்ள ஈஸ்ட்ரஜன் ರಾಣಿ...೧೫ಿತಿ...ಬಜ್ಪ எசினிடோபெக்டர் எனப்படும் ஹோமோன்கள் நீருடனோ அல்லது சுத்திகரிக்கப்பட்டிருக்
bactor Bumani) கருப்பையில் இயல்பாகச் சுரக்கும் கும் குடிநீருடனோ ஐஸ் கட்டியை க்களைவிட இவை ஹோமன்களை நிலை குலையச் செய்து சேர்ப்பது, கறந்து வைத்துள்ள பால் பாகவுள்ளனவென்று விடுகின்றன. இதனால் எதிர்ப்புச் சக்தி குடத்தில் ஒரு கை மாட்டுச் சனத்தை GIII),67. இழக்கப்பட்டு புற்றுநோய்க் கிருமிகள் அள்ளிப் போடுவதற்கு சமமான
வளர்ச்சி அடைய ஏதுவாகிறது. செயற்பாடாகும். O
ஜனவரி,15-21,1995

Page 9
2 lui liggi 2ooo
ரோமாபுரியிலுள்ள நகர குழம்பினை சுற்றுவட்டாரம் அனைத்தும் சாம்பல் அனைத்தை மான பொம்பீக்கு சமீபமாக அள்ளி வீசியது. நகரும் சுற்றுச் மறைந்துபோன ெ
விருந்த வெசுவியஸ் எரிமலை கி.பி. சூழலும் அழிந்தன. பல்லாயிரக்கணக் அகழ்வாராய்ச்சி நடத் 79ல் குமுறியது கொதிக்கும் எரி கான மக்களும் அழிந்தனர். எரிமலைச் ஒரு பெண். 1915 ஆ
கப்பென்று பிடித்த கமெரா
சிங்கக் குட்டிகள் மத்தியில் இரு கும் T S L L C T S S S S S S S S S தொடங்விட்டது கர்ஜிக்கும் காட்சியை -ெ T S L S S S S S S S S S S Το ά τη Τσιτσουβς 1 [酉巴了。-
στιοι στις στη η
ஜனவரி 15-21,1995
 
 
 

" " " ' ". .
பெறு மதியான இலவசம்
இலவச இணைப்பு வழங்குவது தெரிந்த சமாச்சாரம்தான் இலவச இணைப்பை சொல்வி விளம்பரம் செய்வதும் விற்பனையை பெருக்குவதும் பொருள் உற்பத்தியாளர்கள் பலரால் செய்யப்படுவது ஆனால் ஜப்பாவிலுள்ள ஹோண்ட வாகன தயாரிப்பாளர்கள் வழங்கியுள்ள இலவச இணைப்புத்தான் இதுவரை வந்த இலவச இணைப்புக்களில் பெறுதியானது ஒரு ஹோண்டா சிவிக் கார் வாங்கினால் அதனோடு இலவச இணைப்பாக ஹோண்டா ஸ்கூட்டர் வழங்குகிறார்கள் கான் விலை 1 இலட்சம் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் இவ்வாறு விளம்பரம் செய்து விற்பனையைப்படு ஜோராக நடத்துகிறார்கள்
ஆண்டுகளுக்கு முன் júkullgshElshé(Gú2 Lá
ம் முடிவிட்டது. அமிழ்ந்துபோன அந்நங்கைக்கு 30 முதல் 35 வயதுக்குள் பாம்பி நகரின் வடமேற் புறத்தில் 1984ல் இருக்கும். திய ஆராய்ச்சியாளர்களிடம் அகப்பட்டாள் உறுப்புகள் எதுவும் சிதையாமல், எரிமலைக்
ண்டுகளுக்குமுன் சாம்பல் குவியலுள் குழம்பு தாக்கி இறுதி முச்சினை விடும்போது எந்த நிலையிலிருந்தாளோ, அதே நிலையில் காணப்பட்டாள் 1993ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த உடல் அவுஸ்திரேலியா-சிட்னிக்குக் கொண்டு வரப்பட்டு சிட்னி பல்கலைக்கழகத்தில் அகழ்வாராய்ச்சி மற்றும் மானிடவியல் துறைகளுக்குப் பொறுப்பாக இருக்கும் டாக்டர் எஸ்தலே லேசர் என்பவரிடம் ஒப்படைக் கப்பட்டது.
நவின ஸ்கானிங் முறைகளைப் பயன்படுத்தி டாக்டர் லேசர் இந்த உடலை ஆராய்ந்துள்ளார். இந்தச் சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்தின் பெயர் ஒப்லோன் ரிஸ் என்பதனால் இப்பெண்ணுக்கும் இதே பெயரையே சூட்டியுள்ளனர்.
"கொதிக்கும் எரி குழம்பால் தாக்குண்டபோது முதலில் அதிர்ச்சிக்குள்ளாகி வாயைத் திறந்து இறுதி முச்சினை விட்டிருக்கிறார். அதே வேளையில் அவர் பட்ட வேதனையும் அவருடைய அங்கங்களின் துடிப்பும் அப்படியே இன்றும் அவருடைய உடலில் பிரதிபலிக் கின்றது. வாய் திறந்தாப் போலும் கை கால்கள் வேதனையில் துடிப்பதுபோன்றும் அப்படியே தத்ரூபமாக அமைந்துள்ளன. தாக்குண்டு இரு நிமிடங்களுள் அவளுடைய உயிர் பிரிந்துள்ளது.
இறப்பதற்குமுன் இப்பெண் சுகதேகியாக இருந் துள்ளார். ஆனால் நான்கு பற்களை இழந்திருந் திருக்கிறார். காலத்தல் இவருடைய தசை மற்றும் உள்ளுறுப்புகள் சி தந்துவிட்டன. எனினும் பற்களும் எலும்புகளும் உரிய இடத்திலேயே உள்ளன ஆனால் உடல் அப்படியே கெட்டிப்பட்டபோதும் உறுப்பம்சங்கள் சிதைவுறாமல் காணப்படுகின்றன.
இவ்வாறு டாக்டர் லேசர் தனது கருத்துக்களைக் கூறியிருக்கிறார்.
ஜபு. இது ஐயா?
தலைவாரிப் பூச்சூடி விடும் அம்மாக்கள் @彦
படத்தைக் கண்டு பிரமித்துவிடுவார்கள் 30 அங்குல நீள முள்ள அடையை இவ்வாறு அந்தரத்தில் நிற்க வைக்கும் சிகை அலங்காரமுறைக்கு நீண்டநாள் முயற்சி தேவைப்பட்ட தாம். இதனால் விநோத சிகை அலங்காரப் போட்டியில் முதற்பரிசை தட்டிக்கொண்டார். சிறுமியின் பெயர் எரிக்கா டைக்ஹவுஸ் மிக்சிக்கனில் இரண்டாம் வகுப்பு படிக்கிறார்

Page 10
था। कथा की। "क"
lebih mit Full
7 या क्या का की जाता At
பிரான மது சாப்ர எ i Liri i uji i
true Ol ா கொட்டியிருப்பது து எப்ப SeS DTD D L DDS L L TDTTSDL LL LT S
fly in at
ாக்கு மான் வருவ ம்ா எாக்கு பின்ான்ட் ான்று பதாக எடுத்துக்கறி வி ா எதற்கும் வந்த
тгт багт
பகுப்பிார்
ாதல் நொங் ா படத்தி i u o ATT TILFFF" நடிப்பதில் ஆர TTI, III பாத்துவிட்டு
臀
டாக்கு முன்ா பக்மது ரா நதய ** * --
டாடா MITA - முக்ாாட்சியில்
in
I T un SL TL S D L D SYS DDS =" }
* ாம் பிரான் வர்ா படமும்
ாாா UTI Tum TT | mr
A Tum
titutin
வந்தான் படத்தில் கிடப்
in டபெறுகிறது. ܬܐܘ ܐܘܒܘܠܐܒ ܒ ܬܐ ܘ
th था, माता था।
था का का
था । काया था
in
o ா ான்று பாட
பொது ப
முயற்சித்திருகா ார்த்திச்சொ
Tmiem il
"Pe EETINGUTUNG கைகொ பாக்கியராஜ் ா படத்தை வெளியிட்டு விடவேண்டும் தெ வார்
என்று மா விருக்கிறார் ராமிரா It ாது வான் ராதான் படத்தில் ாகொடுத்திருக்கி சிந்துஜா
தாயா நடிப்பது முயர் சங்கீதா என் அடுத்து புதிய படங் ான் மா பராக் மிளி போன்ற சா நாய வெற்றிப் படா வங்கியவர் ராரன் ரந்த சரண்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிரிந்திருக்க முடியவில்லை L L S L L T L T T T SS S S S S L S S S LSL S L S L S SS Y SS
TTTTTTTTTTT
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||| ER f
uyitil GIFTS is ாபா திரா ராம்கியுடன்
II.
I
தொடவிட்ட ம்ெ LLL L S L L S S LLLL S
ரி.வி நிறுவனம் ஒளிபரப்பு யக்குநர் கேசங்ா தா ார் தமிழக தொலைக்ாடா
பா பெட்டிகளை நன்றிக சொல் | क्वा = பும் நம்மு தொலைகாட் |Gवा ாப்பாகன் எம்ஆர் பற்றிய தொபா தியோடு ஒளிபரப்பலாமே செய்வா
2.
தமிழ் திரையுலகை ஆண்டுவிட்டுத்தான் நமித்தை
நாந்தொடங்கினார் எாறி ஆர்
|
7, 1917
மக்கள் நிலகத்திற்கு
மறக்கடியதிட்ான் t .  ̄ II * -、
一凹T-*- ---
ாப்புயர் விவாதி-அடி நியாய L L D L S S Y S YZYTL LS *、
ா பாபா பார்ப்ாபார மதுவிரட்டு LLLL S SYY Tu S u T LS On -*- L S L uu L S S S S S S S S S S S L TTT TL
|
| || hr |
.1 : 1 : 11 1+17
Hun er
E.
த
டுத்த கருத்தம்மா வாடகை வீடு
பால் மாமுடைந்திருந்த நடிகர் நெப்போலியன் சொந்தா ாவுக்கு மருத்தம்ா படம் விடு வாங்கி படப்பிடிப்புகளுக்கு
மது கருத்தமாகிர்ந்த வகுை விட்டிருக்கிறார் நடன ா வந்ப்பந்தா இயக்குநர் புலியூர் ரோஜாவிடம்
ா படத்தில் கான் ரா
na syrth Longs inter" | இருந்து வாங்கிய விடு
I

Page 11
  

Page 12
ம் கண்கள் எப்போதும் பலவித LLLLT LLCCLLLLL LL 0 L Y LM L L L L L L YL LLLLL றன. வர்ணங்களில் எத்தனையோ வகை உண்டு. ஆனால் அவையெல்லாமே தனித்துவமானவையல்ல.
ஏழு வர்ணங்கள் தான் நம் கண்களில் தோன்றுகின்றன. இருப்பினும் உண்மையில் சிவப்பு நீலம் மற்றும் மஞ்சள் ஆகிய வர்ணங்களே மூல வர்ணங்களாகும், வெண்மை மற்றும் கருமையை வர்ணங்க ΕΤΠα. கணக்கிடாவிட்டாலும், மூல வர்ணங்கள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து பலவிதமான கூட்டு வர்ணங்கள் தோன்று கின்றன. அத்துடன் கறுப்பும் வெள்ளையும் ணைந்தும் பல நூற்றுக்கணக்கான துணை-இணை வர்ணங்கள் தோன்று கின்றன.
எல்லா வர்ணங்களும் எல்லாருக்குமே பிடிப்பதில்லை. ஒருவருக்கு சிவப்பு வர்ணத்தில் பிரீதியிருந்தால் மற்றுமொருவர் பச்சை வர்ணத்தை மோகிப்பார் ஆண்களை விட பெண்கள் தான் வர்ணங்களின் வகைகளைப் பிரித்து, அவற்றின் வசீக ரத்தில் மயங்குவர்.
தனால்தான் பெண்கள் தங்கள் ஆடைஅணிகளுக்காக வண்ண வண்ணத் துணிகளைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
தேவையான பொருட்கள்: வெங்காயம் (பெரியது)- suL- 1/4 CVII Uögg istonenüபுதினா இலை-5 இஞ்சி-ஒரு சிறு துண்டு
ண்ணெய்-3 தேக்கரண்டி சீஸ்-ஒரு சிறு துண்டு உப்பு-தேவைக்கேற்ப
др GODI DIOB LITTLD
தொகுத்துத் தருவ
கரட் சூப்
C)L ôl
உடலு க்கு
பொருத்தமான வர்ண ற்றுமைகளை (MATCHING COLOURS) GLUGös osci (9) ugi பாகவே தேர்ந்தெடுக்க வல்லவர்கள்
காலை, பகல், மாலை, இரவு ஆகிய காலநிலைகளை அவதானித்து அந்தந்த வேளைக்குரிய வர்ண உடைகளைப் பயன் படுத்தும் பாங்கினையும் பல பெண்கள் கணித்து வைத்திருக்கின்றார்கள்
பார்ப்பவர் மனத்தில் பரவசத்தை ஏற்படுத்தவோ அல்லது இன்பக் கிளு கிளுப்பை ஏற்படுத்தவோ அல்லாது போனால் அவர்களைத் தம்பால் கவர்ந் திழுக்கவோ தான் இன்று ஆடை அணி அலங்காரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தன்னைப் பார்ப்பவர் எவரும் தன் மீது ஒரு மதிப்பினை வைக்கவேண்டும் என்பதற்காகவேதான் இன்று உடைகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன என்று கூறினால் அது மிகையாகாது.
தனது உடலின் கட்டமைப்பு, உடலின் வர்ணம் சாயல் போன்றவற்றின் தன்மை
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான வர்ணத்தில் நாட்டமிருக்கும் இந்த வர்ணத்தி என்பதை முன்பு அறிந்துகொண்டோம் திருப்பதாகவே கரு ஒவ்வொரு வர்ணத்தையும் விரும்புபவர் தில் நாட்டம் கொண்ட எத்தகைய கு0ை நலனுடையவர் என்பதனை அதிகநாட்டம் கொன் இனிப் said. மஞ்சள்: Պeյուր புத்திஜீவிகளும்
செம்மையை விரும்புபவர்கள் புரட்சி வர்ணத்தின்மீது நா கரமான நோக்கமுடையவர்கள் என்பது அதிகாரத்துடன் பொதுவான கருத்தாகும் எவரையும், கட்டுப்பாட்டுக்குள் 6 எத்தொலைவிலிருந்தாலும் கவர்ந்திழுக்க வர்ணத்தில் வாஞ்ை வல்லது சிவப்பு வர்ணம் இந்த வர்ணத்தை சூரியனின் பார்வை விரும்பி, இவ்வர்ண உடைகளை அணிவதில் யினையே விரும்புப நாட்டம் கொண்டோர் தன்னை பிறர் தனிச் களை விரும்பி அை சிறப்புடன் மதித்து கெளரவிக்கவேண்டும் களையும் மஞ்சள் என்ற எதிர்பார்ப்புடையவராக இருப்பார் நீலம் அநீதிகளை எதிர்த்துக் குரல் கொடுக்கத் நீல வர்ணத்தில் தயங்க மாட்டார். ஆன்மீக ஈடுபாடு கெ
தன்னிடம் ஒருவகை உத்வேகம் இருப்ப வர் அமைதியான ே தாக வெளிக்காட்டிக் கொள்ளவே தான் சமாதானத்தில் ஈடுப
கழித்து கரட்டைச் நிமிடங்கள் காய்கறி
வதக்கி, முழ்கும்வை கட்டிய స్టో L6) துணிமுட்டையை ே மிளகு-தேவைக்கேற்ப சினி தேவைக்கேற்ப செய்முறை பின்னர் அடுப் வெங்காயத்தையும், கரட்டையும் தனித் த்து வேறொரு தனியாகத் துருவவும். இஞ்சி, மிளகாய், கிண்ணத்தில் வை புதினா இலை முன்றையும் நசுக்கி ஒரு மிக்ஸியில் அரைத்து மெல்லிய துணியில் கட்டவும், வாணலியில் தண்ணீர் சேர்த்துச் வெண்ணெயை உருக்கி, வெங்காயத்தை மிளகுதூள் சே
சிறிய நெருப்பில் வதக்கவும் ஒரு நிமிடம் , துண்டைத் து
அசத்தலான அை
இப்போது வந்துவிட்டது.
புதுமை படைத்துவிட்டார்கள்
பார்த்தவர்கள் அசத்துவிட்டர்கள்
குமண அழைப்பிதழ்களிலும் வித்தியாசம் செய்யும் எண்ணம்
ஆயிரக்கணக்கான ரூபாய் செலவில் மின்னும் வண்ணத்தில் தங்கள் எண்ணப்படி அழைப்பிதழ் தயாரிக்கிறார்கள்
நாட்டில் பிரபல தவில் வித்துவான் வலையப்பட்டி ஆர்.சுப்பிரமணியம் அவரது மகனுக்கு திருமணம் அழைப்பிதழில்
தவில் வடிவில் வன்னக் கலரில் உருவாக்கப்பட்ட அழைப்பிதழில் மணமகன்-மணமகள் படங்கள் அழைப்பிதழைப்
yareteğilular 8.
பிரபல GMRIGINGIás SITIONALITE இருந்து இப்போது அரசியல் தலைவியாக ionpä கொண்டி ருக்கிறார் பூலான்தேவி தனது
DIT எடுத்ததை எதிர்த்து
இப்போது | QTibLu |
all it
'றயில் இருந்து விடுதலையான பின்னர் திரு
அந்த பூரிப்புத்தான் புத்தழகு வரக் காரணம் என்று பூலான்தேவியின் திடீர் அழகுக்குக் காரணம் அவ
சென்று வருவதுதானாம். வாரத்திற்கு ஒரு தடவை அழகு நிலையம் சென்று வரு அடி 10 அங்குலம் உயரமுள்ள பூலானுக்கு ஏற்ற செய்கிறார்களாம் அது கம்பீரத்தையும் அழகையு
"என்றும் இளமையாக இருக்க கண்ட மருந்துகளையும் சாப்பிடுகிறவ இளமை-மருந்தாலும் மாயத்தாலும் வருவதில்லை. மனதில் காயமே இல்லாத காரணம் இப்படிச் சொல்லியிருப்பவர் பிரபல நடிகை ஜோன் கொலின் இப்போதும் ஹொலிவூட் சினிமா உலகில் கொடிகட்டிப் பறக்கிறார். பட ஜோன் கொலின்ஸ் இவருக்கா வயது 6 என்று வியப்பாக இருக்கிறதல்ல மாறாத உற்சாகமும்தான் இளமையின் இரகசியம் நம் நாட்டில் ETVயில் ஜோ டினான்டி படம் வாரா வாரம் ஒளிபரப்பாகிறது. விரும்புகிறவர்கள் என்று கொலின்ளை சின்னத் திரையில் பார்த்து இரசிக்கலாம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|| | | | | | | | | | | | || |
யினை அனுசரியாமல் தன் கண்ணைக் கவரும் வர்ணத் துணியைத் தேர்ந்தெடுத்து ஆடை தயாரித்து அணிவதல் எதிர் பார்ப்புக்கு மாறான பலனே டைக்கும்
கருமை நிறம் கூடிய ஒரு பெண் கடும் சிவப்பு அல்லது கடும் பச்சை வர்னர் சேலையை உடுத்திக்கொண்டால் எவ்வா றிருக்கும்? ஆகவே, ஆடைகளுக்கான துணிகளைத் தேர்ந்தெடுக்கும்போது தனது நிறத்தையும் சாயலையும் நிதானமாகச் சீர்தூக்கிப்பார்த்து தெரிவு செய்யவேண்டும் எதிர்வீட்டுப் பெண் எலுமிச்சை நிறத்தில் டவை கட்டிக்கொண்டிருப்பது எடுப்பாக : என்பதற்காக அந்த வர்ணப் புடவை கட்டுவதற்குப் பொருத்தமில்லாத உடல்வாகு கொண்ட பெண் அதே வர்ணத் தில் சேலை கட்டுவது அவலட்சணமாகி aĵLGAJITLD.
தவறான வர்ணத்தைத் தெரிவு செய்வ தனால் தீய விளைவுகள் ஏற்படுகின்றன. பொருத்தமில்லாத ஆடை அணிகளை
தற்தெடுத் |ഖn/l. ില ബട്ട வர்கள் காம இசையில் படவராகவும் இருப்பார்
வேதாந்திகளும் மஞ்சள் "LLED GAN II i est. மற்றவர்களைத் தன் வத்திருப்பொரும் இந்த ச வைத்திருப்பார்கள். புடைய இவர்கள் ஒளி வர்கள் மஞ்சள் உடை sfall. LDT TfLITĚJI பர்னமே குறிக்கும்.
நாட்டம் கொண்டவர்கள் ாண்டவர் விளங்கு
பாக்கைவிரும்புவார்கள் தேவையான அளவு a. E.
ழகு உகந்த ஆ
b 2) LIBIJGT GIGOS GONTIÓ
罰喬ú置 à
6OOL !!
அணிவதனால், அணிபவரிடம் மறைந்து கிடக்கும் தீய அம்சங்கள்தான் வெளிப்படும். என்று ஜேர்மனியிலுள்ள பிரபலமான பெளஹெளஸ் ஓவியக் கலாசாலை ஆசிரியரான ஜோஹான்னஸ் லிற்றன் கூறுகிறார். இவர் தலைசிறந்த ஓவியரு - το TT.
பொருத்தமற்ற வர்ண உடைகளை அணிவதனால், ஓர் இள மங்கை வயது முதிர்ந்த பாட்டியாகத் தோற்றமளிக்க நேரிடும் மனச்சோர்வுடன் களைப்படைந் துள்ள தோற்றத்தினையும் தரும்
இருவருடைய உடலுக்குப் பொருத்த மன வர்ண ஆடையினை அணியும்போது அளிபவருக்குத் தன்னை அறியாமலே ஓர் உற்சாகம் தோன்றுகிறது. அவருடைய அங்கங்களிலோ முகத்திலோ உள்ள குறைபாடுகள் வெளிப்பட வாய்ப்பேற் LLT - DLGLDatamínat můůLa எவரும் இவருடன் வந்து பழகுவதற்கான அவாவினையும் தோற்றுவிக்கும் ே
தென்படுவர் மனித உணர்வுகளுக்கு மதிப்பளிப்பார்கள் எவரையும் அச்சுறுத் தாத இவ்வர்ண உடைகளை விரும்புவோர் நாணயமுடையவர்களாகவும் நம்பிக்கைக் குப் பாத்திரமானவர்களாகவும் இருப் Linget.
alcoli Gific பிரதானமானவை சிவப்பு, மஞ்சள் மற்றும் நீலம் ஆகிய வையே ஏனைய வர்ணங்கள் யாவும் இம்மூல வர்ணங்களுடன் இணைந்த னவே, இத்தகைய வர்ணங்களை விரும்பு வோரின் குணாதிசயங்களை அடுத்த வாரத்தில் பார்க்கலாம். O
கொண்ட நாம் கீழ்ப்பகுதி
ாடு கொண்டவர்களாகத்
சேர்க்கவும் இரண்டு யின் நிற மாறாமல் ர தண் சேர்த்துக் காய், புதினா இலை
шлLай
2 1/4மீற்றர் துணி வெட்டும் முறை F
214 மீற்றர்துணியில் 14 மீற்றர்ை தனியாக வெட்டி எடுக்கவும். வெட்டி எடுக்கப் பட்ட 14 மீற்றர் துணியினை
யினை வெட்டுவோம் எஞ்சிய மீற்றர் துணியினை எடுத்து சரிசமனாக மடித்துக்கொள் வோம். மடித்த அப்பகுதியை மீண்டும் அகலப்பக்கமாக LDL-99; GILD. ID 9 LI பகுதிகளில் * SIGOT,
சரிசமனாக மடித்து 12C LULufo, அங்குலம் அளந்து ABCD என அப்பகுதிகளில் குறித்துக் கொள்ளவும் முன் பக்கம் 1 அங்குலமாயின் அதேபோன்று பின்பக்கமும் 12 அங்குலம் இருக்கவேண்டும்) குறிக்கப் பட்ட துணியில் Aயிலிருந்து 4 அங்குலம் உள்நோக்கி அளந்து Eஎனக் குறித்துக் கொண்டு AB பகுதியை மீண்டும் சரிசமனாக மடிக்க வும்.AEபகுதியை 4 அங்குலம் வெட்டிய பின்னர் எஞ்சிய பகுதியை அதாவது 露 அங்குலத்தை படம் இல்
:: C. LULIO 2 வும். அவ்வாறு வெட்டிய பின்னர் A.E பகுதியின் A பகுதியை 14 அங்குலம் பதித்து வெட்டவும் மடிக்கப்பட்ட A பகுதியை வளைவாக வெட்ட
பிலிருந்து இறக்கி ஆற
குளிர்ந்த நீர் உள்ள க்கவும் குளிர்ந்தவுடன் வடிகட்டி தேவையான குடாவும் உப்பு க்கவும் பரிமாறும்போது
வும் அரைவட்ட வடிவில் இவ்வடிவம் தோன்றும். ULib.
இவ்வடிவத்தை விரும்பா
விடில் படம் 3ன்படி வடிவத்தினை இதே அளவில் இம்முறையின்படி வெட்டவும் தோள்முட்டுப் பகுதி 4 அங்குலம் இருத்தல் போதுமானது
படத்தின் GC பகுதியை
D
குறித்துக்கொண்டு படம் 2இனை
நோக்கி Eஎனக் குறித்துக் கொள்ளவும் EB பகுதியில் பகுதியை 1 அல்லது 1 1/ அங்குலம் பதித்து வெட்டவும். படத்தை கவனிக்கவும். இவ்வாறு வெட்டுவதற்கான காரணம், மேல் Liu lug atana இருப்பதனால் முட்டுவதற்கு இலகுவாகவும் அழகாகவும் இருக்கும்.
இதனையடுத்து Eயிலிருந்து கீழ்நோக்கி 3 அங்குலம் பதித்து ற் கைப்பகுதியினை வெட்டவும்.
ABF பகுதியே கைப்பகுதியாகும்
அங்குலம் சிறு சரிவாக வளைவாக வெட்டவும்
இவ்வாறு முட்டிய பகுதி களை படத்துடன் ஒப்பிட்டுப் பார்த்து சரியாக அமைந்து விட்டன என்று மனதிற்கு திருப்தி ஏற்பட்டதும் தைத்துக் கொள்ளவும். குறிப்பு: மேல் உடம்புப் பகுதி இரு பக்கங்களும் ஒரே அளவாக இருத்தல் நன்று.
செய்யப்படுவார்கள்.
மணம் நடந்தது. நினைத்துவிடாதீர்கள். ர் அழகு நிலையம்
கிறாராம்பூலான்தேவி, வகையில் ஒப்பனை ம் கொடுக்கிறதாம்
உண்மை-நேர்மைவெளிப்படைத்தன்மை 1.
போது 25 கூப்பன்களையும்
ர்கள் இருக்கிறார்கள். மகிழ்ச்சியே இளமைக்கு ஸ். இவரது வயது 61 த்தில் இருப்பவர்தான் வா? உடற் பயிற்சியும், ன்.கொலின்ஸ் நடித்த
இளமையான ஜோன்|* இன்றுமுதல் கூப்பன்களை
ITUL I Giuli
(UDU
தினமுரசு நடத்தும் பரிசுப் போட்டி 50 GI/ அதிஷ்டசாலிகளாகத் தெரிவு
* மிக்ஸி- ரைஸ் குக்கர்கள்-இட்லி குக்கர்கள், கைக் கடிகாரங்கள், நவீன ரக இல்லப் பொரு L567 GTGöTLIGOT பரிசுகளாக வழங்கப்படவுள்ளன.
உங்கள் அதிஷ்டத்தைப் பரிசீலிக்கலாமே
பெண்டிள் மட்டுமே பங்கு கொள்ள முடியும். lustra alara Goa. 125 வரை பத்திரமாக சேர்த்து வைக்க வேண்டும் நாம் அனுப்பச் சொல்லும் அனுப்பி goaldasajith.
சேகரிக்க ஆரம்பியுங்கள்
2012 15-21, 1995

Page 13
புதுமையின் ஜனனம்
"துை மகள் வருகிறான் தைமகள் alo, Spirit tTtLL LLL LL T TTT T YY TCTtLL S TTTLTLLLLSSS வைகம் சிவிக்கலாம் வானகம் சிறக்கலாம்; தைமகள் வரவு தமிழர்கட் an/Gas உய்திதந் தடுமா உரிமைதந் தடுமா? கையது கட்டி வாயது பொத்தி அஞ்சி அருகி அடிமையாய்க் கணத்தொறும் உயிர்கை பிடித்து உழன்றிடும் நிலையில்; கை ைநகர்த்தினால், கால்களை அசைத்தால் ஆயுத பதவிகள் சாயுரும் முடல்கள் LG M MMM GLLLLL LL T TTT 0 L LL LLTTL TLLLLLLL LLL 0LCS
நிலையில்,
டா பொங்கல். ፵”
சித்துகின்ற 6) foi ரன் சிரித்தாய் இனமயிலே
எதை நினைத்துக் கொண்டாயோ?
சுற்றிவரக் கம்பி வேலி குழகதி முகாமுக் குள்ளே ug:
ബമേ Larssal of 55 organt?
உன் பெற்றோர்
த் அனைவரதும்
உயிர் பறித்த
- ο Ο επαίσΟι Π. ஏழைகளின் அடி வயிற்றை சரியவிட்டு வாழ்வு தேடும்
ஏன் சிரித்தாய்?
தழை விரித்து மெல்ல
கோழைகளைக் கண்ட தனால்
Osmagazz, f) füÚlg/GaInP அகதி முகாங் களில்தான் அடக்கம் வாழ்வு என்று
u sasalnya/mail arcoiraMof) au amg5 unting5gy a fosfg5g5 T'Gaunt? தேர்தல் திரு விழாவில் தெருக் கூத்து ஆடியவர்
umtiramay uL a/)di) a0) a) 6)a/cß7Ggp/7
பைந்தமிழே நீ சிரித்தாய்? வேதனையின் மத்தி யிலும்
வாழ்க்கை இன்று இருக்குதென்று
புன்னகை அனுப் potassista,
காத்திருக்கிறது
rait as
பூக்களின் வாசத்தால் பாதை செய்து பார்த்திருக்கிறேன் 2.cô7 0179/55/Tes நிலவால் நெய்து உன் பாதங்களை KTOTASSITAS நீ நகர்த்திடு plast ரோஜாப்புன்னகை Gսո5յլb அனுப்பிவை உயிரை வெல்லும் edit untita)acilita TcöTGD) GO7 போர்த்திவிடு போர்மட்டும் தொடுக வடக்குக் கிழக்காக
Tör to attigldana மாற்றிவிடாதே சமாதான ஏமாற்றத்த வாடும் என் தேசத்தைப்போவ (TOT நேசத்தை ஏமாற்றி 7(g/55/07 (5/7007ա գՈւգացմCTI0 தேசத்தைப் போல சோகச் சிறையிலிருத விடுதலை பெறவேண்டு
கொஞ்சம் புன்னகை அனுப்பிவை
-Élisa இன்றைய காந்தி
ESIT/75/85 dit
պ(Uւծu5 605/ի சுருதியற்ற A. காலம் எனும் விதியிலே artilill கண்ணிர்ப் பூக்கள் otrzyssaoot sy googooTÜ Lavt எங்களை நினைப்பதா
5 TIL 06&šas Tas syai) au வயிற்றுக்காக உழைக்க Gas TGasco)07 g. Tootgalo நிலையான வாழ்வின்றி நிலை கூறப் பயந்திடும் uraj 475agatiscit: எங்கள் கவிதைகளை
கண் கலங்கி கேட்கும் கவிதைப் பித்தர்களே தயவு செய்து எங்கள் காந்திகளைக் கண்டா கட்டாயம் சொல்லுங்கள் அடையாளச் சீருடை |-of7uvá 6)arnaja).
sa gaanib,
அவர்கள் கைகளில் கூட
மாதவனை நினைத்தோ நீ Locato -40) i fi55TGau T2
-கேணிப்பித்தன்புதியதல்ல. வானம் எனக்கு புதியதல்ல g/IIլի 5(0) * 1/5/55/ நிலவு எனக்கு կ5/0/5606Ն
Ꮺ06ᏡᎢᎶᎸ/Ᏸ50Ꭲ புதிது "எதற்கா தைமகள் இன்பருல் வரவு YZ|5|3}"> தைமகள் பூத்த தவத்திருக் கோலம்? : புத்தயக் குவந்தான் புதுமையின் ஜனனம், 45/55/ மலர்ச்சியே கன்னிமை மகிழ்ச்சியின் கர்ப்பம் ::*ಅ முயங்ணிமுத் தெடுத்து முளைக்கவத் தூன்று I : இளமையும் செழுமையும் எழுச்சிகொள் விறலும் if g6l65/! உழுமுனைத் திரணடு அழித் தியென கவிதை எனக்கு és 05 Gyalig 52Garnai söraflö oguösöt, 4 அந்த உயிர்ப்பில் ஆணவம் *Քաա : அடிமை விலங்கு அறுபட் டகலும் Ο Α. ஆகவே, வரவேற் றருள்தைப் பாவையை, புதியதல்ல ஆரத் தழுவு, அவ்வரும் வேள்வியில் அமுத கலம், அது2தித் திடுமே."
SELS Sea- ബ് - திமிலைத் து -) A T
தென்றலின் தாய்மை EF "T__ வேகமான மகளிர் மட்டும் Game 5552. யதல்ல 巴 Hego பதிப்பு தாடி 燃 歌
ο τεστ , இலண்டர்) *" * நேரத்தை சிகரம் எனது
குடிநீர் இம்மா சுற்றி CIUTA) AU 勞。 asaontarisai 幻 அதிகரிக்கும் ஏழையின் இயந்திரம் இயந்திரம் குளிர்பானம் ரோஜா ஆனந்தராஜா ஷஹிர்ஷா தாளி
துப்பாக்கிகள் இருக்கவா இரா.புஷ்பகாந்தன்-பச
பூரட்டாதி நாலாங்கால் உத்திரட்டாதி ரேவதி)
ஞான்று பொருள் பேறு மனமகிழ்ச்சி L.L.I. 2 DM திங்கள் துயர் நீங்கும் முயற்சி பவிதம் KITGROGAO 7 DGSON செவ்வாய் பெரியோர்நட்பு கெளரவம் ug:6) 12 DGM. புதன் வின் மனஸ்தாபம் அந்நியர் உதவி 4IISMA) i DM வியாழன் உயர்ந்த நட்பு முன்னேற்றம் L.L. I DM வெள்ளி தெய்வானுகூலம் மனமகிழ்ச்சி giga. 6 Idas சனி செலவு மிகுதி பணத்தடை sa 7 LEassifi
அதிஷ்டநாள்-வெள்ளி அதிஷ்ட இலக்கம்
Jili.
அவிட்டத்துப் பின்னன் தேயம் பூட்டாதி
ஞாயிறு பொருள் வரவு காரிய சித்தி Lu. a நீங்கள்- வீண் மனஸ்தாபம் முயற்சி பலிதம் na 6 na செவ்வாய்- அந்நியர் உதவி அதிகார விருத்தி Le 12 of புதன் தனலாபம் மனமகிழ்ச்சி KIITONGA 6 LOGOS வியாழன் புதிய முயற்சி கெளரவம் LJSKG) 12 LOGSM வெள்ளி வெளியிட வாழ்க்கை, கெளரவம் KITGROGA) 10 LINGSM
வி செலவு மிகுதி பணக்கஷ்டம் L.L.I. 2. Los
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-4
மகரம்
பதிப்பின்க் நிர்வாணம் அவிட்டத்துமுன்னரை
ஒன்று வின் மஸ்ைதாபம் மனக் கவலை LJUKG) I2 DGNINN கள் புதிய முயற்சி முன்னேற்றம் KITGRODGAJ 7 DG Noss ாம் பணவரவு தொல் மேன்மை []LI, 1 [[&M. தன் மனக்கவலை நீக்கும் உயர்ந்த நட்பு JIa 6 Ish விாள்- அந்நியர் சம்ை கெளரவம் LJUKG) I2 DGNON வெளி வெளியிடப்பணம் மனக்கவலை நீங்கும் காலை 6 மணி வி ஆடம்பர வாழ்க்கை தொழில் சிறப்பு: பிப 4 மணி
அதிஷ்டநாள்-திங்கள் அதிஷ்ட இலக்கம் -8
அச்சுவினி பரணி எத் ை
ாயிறு-தொழில் சிறப்பு முன்னேற பகல் 1 மணி ஞான்ற : காரியானுவ ைெய காலை 6 மணித்கள் செவ்வாய் விண்குறை வட்ட வலை பிப 4 மணி செவ்வா புதன் செய்தொழில் நட்வுெ குதி பிய 1 மணி புதன் வியாழன் தொழில் மந்த 160au 6 LD60|| alius வெள்ளி அந்நியர் சம்ை மறைந்தும் பிய 2 மணி வெள்ளி
காலை 6 மணி சளி
சனி செலவு மிகுதி பவை நன்றும்
அதிஷ்டநாள்-புதன அதிஷ்ட இலக்கம்-1
isir g alia மிதுன
Ní ..
ாடம் உத்தராடத்து முதற்கால் விசாகத்து நாலங்கால் அனுவும் கேட்டை)
தொழில் விருத்தி முயற்சி பவிதம் காலை 6 மணி ஞாயிறு தொழில் விருத்தி முன்னேற்றம் பிப 1 மணி ஞான்று அந்நியர் சகாயம் பணவரவு காலை 7 மணி திங்கள்- மனமகிழ்ச்சி கெளரவம் GISOG 7 மணி திங்கள் செல்வா ாயத் தடை மனக் கலக்கம் பகல் 1 மணி செவ்வாய்- அந்நியர் நட்பு பொருள் வரவு பகல் 12 மனசெல்வா புதன் விண்குறை கேட்டல் செலவு மிகுதி காலை 7 மணி புதன்- தனலாபம் முயற்சி பவிதம் ANTIGONOGA stவியாழன் பணவரவு புதிய முயற்சி பகல் 12 மணி வியாழன் வீண் மனஸ்தாபம் அந்நியர் உதவி பிய மணி வியாழன் வெள்ளி பெயர் நட்பு கெளரவம் காலை 6 மணி வெள்ளி தெய்வானுகூலம் மனமகிழ்ச்சி Moa. 10 las Qasis சளி தொழில் மந்தம் மனக் கவலை பகல் 12 மணி சனி செலவு மிகுதி, பணக்கஷ்டம் KIINGOau 6 LOGISKA FAxif
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம் -9
ஜனவரி,15-21,1995
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குழந்2ை2திர குதம்ாபர்
தல் படத்தை மறுபடியும் வரைந்த ஓவியர் 10 வித்தியாசங்களோடு နှီး မျိုမ္ဘီ படத்தை வரைந்துவிட்டார். உங்களால் முடிந்தால் கண்டுபிடியுங்கள். விடையை சரிபார்க்க-பக்கம் 18ற்கு செல்லுங்கள்.
*T
கத்தரித்தது. படமும்-இந்தக் கவிதையும்
பின்க்ஸ் ரோகிணியிருகடத்துமுள்ளரை மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூத்து முன் முக்கால்
பொருள் வரவு, மனமகிழ்ச்சி காலை 7 மணி ஞாயிறு மனமகிழ்ச்சி, தெழில் விருத்தி Lasó 12 Do வின் மனஸ்தாபம், உயர்ந்த நட்பு பகல் 12 மணி திங்கள் உயர்ந்த நட்பு முன்னேற்றம் απαρα) Τιρα பெடோர் நட்பு முயற்சி பலிதம் காலை 6 மணி செவ்வாய்- மனக் கலக்கம், செலவு மிகுதி Ll una வின் பிராணம் செலவு மிகுதி காலை 8 மணி புதன்- துயர் நீங்கும், பெரியோர் உதவி Taa I Los அதிகம் தேகசுகம் பாதிப்பு பகல் 12 மணி வியாழன் காரியசித்தி கெளரவம் Li L = ures-fl அதிர் நட்பு கெளரவம் காலை 7 மணி வெள்ளி- தனலாபம், மனமகிழ்ச்சி ாபம் செய்தொழில் விருத்தி பகல் 12 மணி சனி புதிய முயற்சி செலவு மிகுதி - Il Lail திஷடநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-5 அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்
(புனர்பூசத்து நாலாம் கால் பூசம் ஆன்
ஞாயிறு தொழில் விருத்தி முன்னேற்றம் aa) 6 LDGES/
திங்கள்- பயனுள்ள செயல் கெளரவம் a) II LOGOoss
செவ்வாய்- தனலாபம், அந்நியர் உதவி KAT6oa) 7 - LDGR"
புதன் புதிய முயற்சி கெளரவம் LJUKG) 12 LDGIRMf வியாழன்- மனக்குறை நீங்கும் முயற் பவிதம் ATOa) 8 LDGW வெள்ளி தொழில் மந்தம் செலவு குதி 81606), 10 IDGOxf.
சனி பொருள் வரவு எமனுக MI60a) 6 |Dois
அதிஷ்டநாள் புதன் அதிஷ்ட இலக்கம் 4
மகம், பூரம் உத்தரத்து MGa) 7 |D6M
இதிங்கள்- மனக்குறைந்கும் தொழில் விருத்தி Lu KG) 12 LDGIRMf இசெவ்வாய் எத்தி கெளரவம் LDLJ, 2. DGM புதன் பொருள் வரவு செய்தொழில் நன்மை, GIGIa 6 Dan
வியாழன் கிைழ்ச்சி முயற்சி பலிதம் 凱 ANTI- , bagi LIGADOS.
தி உறவின LJāa) I Do“.
சளி உயர்ந்த நட்பு முயற்சிதடை
அதிஷ்டநாள் திங்கள், அதிஷ்ட இலக்கம்-1 li, Il Gb, Jii
பின்னரை சுவாதி விசாகத்துமுன்முக்கால்) உத்தரத்துப்பின்முக்கால் அத்தம் சித்திரையின்முன்னரை)
ாயசித்தி, பொருள் வரவு பகல் 1 மணிஞாயிறு புதிய முயற்சி செலவு மிகுதி απαρρυ Τ. Πα திய தொழில், செலவு மிகுதி காலை 7 மணி திங்கள் வீண் குறைகேட்டல், மன மகிழ்ச்சி Luci I2 DGSOM பெரியோர் நட்பு மன மகிழ்வு பகல் 1 மணிசெவ்வாய் அந்நியர் நட்பு, மனக் கலக்கம் LDGd வின் மனஸ்தாபம், மனப் பயம் பிய 1 மணி புதன் செய்தொழில் நன்மை, கெளரவம் sa T na அந்நியர் உதவி பொருள் வரவு காலை 7 மணி வியாழன் செலவு மிகுதி பணத்தடை Lu. 1 DM காரியானுகூலம், கெளரவம் பகல் 12 மணிவெள்ளி பெரியோர் சகாயம், மனமகிழ்ச்சி, giga 6. LøM வீண் மனஸ்தாபம், புதிய முயற்சி காலை 7 மணிசனி துயர் நீங்கும் முயற்சி மேன்மை Luas 12 Dan
டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம் 4 அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-7

Page 14
கட்டில் இருந்து இருந்து நரிக்கு அலுத்துப்போய்விட்டது. முயலையும், காட்டுக்கோழியையும் சாப்பிட்டுச் சாப்பிட்டு நரிக்கு அலுத்துவிட்டது. இந்தக் காட்டை விட்டு ஏதாவது கிராமத்திற்குப்போய் வேறு சுவையான உணவு கிடைக்கிறதா என்று பார்ப்போம் என்று எண்ணியது. உடனே gittal- விட்டு வெளியில் வந்து அருகிலிருந்த கிராமத்தை நோக்கி ஓடியது. அந்தக் கிராமம் அழகாக இருந்தது. எங்கு பார்த்தாலும் பசுமையான புல் வெளிகள் காணப்பட்டன. புல் செழிப்பாக வளர்ந்திருந்தது. நிறைய ஆடுகள் அங்கு மேய்ந்துகொண்டிருந்தன இயற்கையான செழிப்பான புற்களை மேய்ந்து மேய்ந்து ஒவ்வொரு ஆடும் கொழு கொழு என்றிருந்தது. அவைகளைப் பார்த்ததும் சாப்பிடவேண்டும்போல் இருந்தது நரிக்கு ஆடுகள் எல்லாம் தங்களுக்கு அதுவரை எந்த ஆபத்தும் ஏற்படாததால் மிகவும் சுதந்திரத்துடன் தலைகுனிந்து புல் மேய்ந்து கொண்டிருந்தன.
அப்போது மெதுவாக நடந்துசென்று கொழுத்த ஆடு ஒன்றின் மீது பாய்ந்து அது கத்தாதபடி குரல்வளையை தன் வாயால் இறுகப் பிடித்துக் கவ்வி இழுத்துக்கொண்டு வெகுதூரம் ஓடிச் சென்றது நரி ஒரு புதரின் அருகில் அதைப் போட்டு அதைக் கொன்று சாப்பிட்டுவிட்டது. ஆட்டிறைச்சி மிகவும் சுவையாக இருக்கவே, நரிக்கு இன்னமும்
LLOVÝ.
நிறைய ஆடுகளைச் சாப்பிட வேண்டுமென்று சாப்பிட்டது. அப்படியும் அதன் ஆசை ஆட்டின் எண்ணி
:து மறுநாளும் ஒரு ஆட்டின் தீரவில்லை. கிடக்கிறவரை ஆட்டை குறைந்து வருவதை து பாய்ந்து கவ்வி அதைப் புதர் அருகே அடித்துச் சாப்பிடுவோம் என்று சொந்தக்காரன்,
கொண்டுவந்து போட்டு ஆசை தீரச் எண்ணிற்று. மேயவிட்டு விட்டுக் ை
சிறந்த வர்ணத்திற்குப் பரிசுதரும் எண்ணம்
பறவைகளின் அறிவு
பானையின் அடியில் உள்ள நீரைக்குடிக்க கற்களை பானையில் போட்டு நீரை மேலே வரச்செய்த காகம் பற்றிய கதையை நீங்கள் கேள்விப்பட்டுள்ளீர்கள், ஸ்கொட் லாந்தில் ஒரு காகம் நிறைய எலும்புகளைச் சேகரித்து அதை வீதியின் நடுவே போட்டுவிடும். வாகனங்கள் வேகமாகச் செல்லும் போது எலும்புகள் நொருங்கிவிடும். பின்னர் காகம் வந்து சிதறியுள்ள எலும்புகளின் நடுப்பகுதியில் உள்ள எலும்பு மச்சையைத் தின்னும்,
ஐரோப்பாவில் இருக்கும் மரங் கொத்திப் பறவைகள் மரத்தில் உள்ள துளைகளில் பதுங்கியிருக்கும் பூச்சிகளைக் கற்றாளை முள்ளை வைத்துக்குத்தி வெளியேற்றும் பூச்சிகள் வே. ஒருவகை பெரிய மரங்கொத்திப் பறவை அவற்றின் ஒட்டை உடைத்து உள்ளே இருச் கல் என்ற கடற்பறவை நத்தைகளைப் சிதறியதும் அவற்றைப் பிடித்துத் தின்னும்,
சாய்திரஷ் எனப்படும் பாடும் பறவை ந உடைத்துத் தின்னும்
og sessä 该*圭、
எச்.எம்.எம்மஸ்னவி - வாழைச்சேனை.
எம்.ஜி.சிறீதேவி - கொழும்பு-13
இவரஸாகர் இகிசரு கோணேஸ்வரா இந்துக்கல்லூரி-திருகோணமலை,
ஆர்.பிரியாளினி - நானுஒயா
விடுகதைகளும் வி
1. அண்ணன் அழுதால் தம்பியும் அழுவா உயிர்உள்ளவரை கண்ணீர் வடிப்பாள். வீதியில் கிடப்பாள். யார் அவள்? வர்ணமுண்டு, சேலையல்ல. தொட்டால் மனிதனல்ல. அவன் யார்? உணவில்லாமல் வாழலாம். பணமில்லாம இவன் இல்லாமல் வாழமுடியாது. யா வண்டிக்கு உதவாத சக்கரம். ஆனால் சக்கரம் அது என்ன? முள்ளுண்டு மலரல்ல. துடிப்புண்டு, ஆனால் அது கடிகாரமல்ல. அது என் 7. தலையுண்டு-வாலில்லை. அடித்தால் சிறு
அது என்ன?
விடைகள் முஜெர் )
(1977 LA9069.9 "g
In of
E09C09 TE) "g
எம்.என்.றினூசா
அஇம்தியாஸ்-அல் அக்ஸா மகா வித்தியாலயம்-கிண்ணியா-3
பாப்பா முரசுக்கு உங்கள் ஆக்கங்கள் வ
ஆக்கங்களை அனுப்பவேண்டிய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காலை நேரம் கண்களை விழித்து களிப்புடன் எழுந்திடு பாப்பா-பின் காலைக் கடன்கள் யாவும் முடித்து safla ár o.org/05ná undur வெள்ளைச் சட்டை அழகாய் அணிந்து புத்தகம் தூக்கிடு பாப்பார்-உன் பெற்றவர் காலடி பணிந்து வளங்கி விடை பெற்றுச் சென்றிடு பாப்பா
ஒரு மரத்தின்பின் ஒளிந்திருந்தான் அதை அறியாத நரி தினமும் வருவதுபோல் வந்து ஒரு ஆட்டின்மீது பாய்ந்தது. அதைப் பார்த்த ஆடுகளின் சொந்தக்காரன், கையிலி ருந்த தடியை நரிமீது வீசினான். நரி சுருண்டு விழுந்தது. ஒடிச்சென்று அதன் கால்களைக் கயிறு கொண்டு கட்டி, தரதரவென இழுத்து வந்து ஒரு மரத்தில் அக்கயிற்றைக் கட்டினான்.
ஊர் மக்கள் வந்து ஆளாளுக்கு அடி அடி என்று நரியை அடித்து விட்டுச் சென்றார்கள். இனி ஒரு 2 அடிகூட வாங்க முடியாது. எப்படி
2 யாவது இங்கிருந்து தப்பிவிடவேண்டும் என்று நரி எண்ணியது. எப்படி இங்கிருந்து தப்புவது, இன்னும் ஒருநாள் இங்கிருந்தால் நம் உயிர் போய்விடும் என்ன செய்யலாம்? என்று பலவாறு யோசித்துக்கொண்டிருந்தது நரி,
ஜீ
அப்பொழுது ஒரு ஓநாய் அங்கு வந்தது. உடல் பெருத்துக்கிடக்கும் நரியைப் பார்த்தது. நான் ஒல்லியாக இருக்கிறேனே. இந்த நரி மாதிரி குண்டாக மாட்டோமா என்று எண்ணியது. பிறகு நரியிடம் வந்து "நண்பா காட்டிலிருக்கும் பொழுது ஒல்லியாக இருந்தாய்.இப்பொழுது நல்ல குண்டாகி விட்டாயே எப்படி? என்று கேட்டது. இதுதான் தப்புவதற் குச் சரியான தருணம் என்று நினைத்த நரி, "இந்த ஊர் மக்களுக்கு என்னை மிகவும் பிடித்துவிட்டது. நான் எங்கே காட்டிற்குத் திரும்பிப் போய்விடு வேனோ என்று பயந்து என்னை இங்கே கட்டிப்போட்டு, போதும் போதுமென்கிற அளவுக்கு நிறைய
Eக்கை நாளுக்கு நாள் ஆகாரம் கொண்டுவந்து கொடுக்கி
கவனித்த ஆடுகளின் றார்கள். அதைச் சாப்பிட்டுச் சாப்பிட்டு ஒருநாள் ஆடுகளை நான் குண்டாகி விட்டேன்" என்றது கயில் பெரிய தடியுடன் நரி,
காந்தி காட்டிய வழி!
செல்வி:சசிகலா தேவி தம்பிராஜாவிக்னேஸ்வரா வித்தியாலயம் வாழைச்சேனை
தோழிகளோடு சாலையின் ஒரம் பள்ளி சென்றிடு பாப்பா அங்கு பணிவுடன் ஆசிரியர் படித்து தந்திடும் uLisi spEG umul கல்வி ஒன்றே நிலையான செல்வம் காந்தி சொன்னது பாப்பாஅவர் காட்டிய வழியில் கல்வி கற்றே
LTA உயர்ந்திடு பாப்பா
நானும் உன்னைப்போல் குண்டாக வேண்டுமே என்று சொல்லியது ஓநாய்
"அப்படியானால் ஒன்று செய்யும் நண்பரே.முதலில் என் கட்டுக்களை அவிழ்த்துவிடும். பிறகு உம்மை நான் கட்டிப்போடுகிறேன். எனக்குப் பதிலாக நீ இங்கே இரும் ஊர்மக்கள் நிறைய உணவுகொண்டு வந்து உமக்குப் போடு வார்கள். நன்றாக நிறைய சாப்பிட்டு நீரும் என்னைப்போல் குண்டாகிவிடுவீர், என்றது நரி,
குண்டாக ஆசைப்பட்ட ஓநாய், நரியின் கட்டுக்களை அவிழ்த்துவிட்டது. நரி ஒநாயை மரத்தோடு கட்டிப்போட்டுவிட்டு, 'தப்பினோம் பிழைத்தோம்" என்று காட்டுக்குள் ஓடிவிட்டது.
சிறிது நேரத்தில் அங்கு வந்த மக்கள் நரி இருந்த இடத்தில் ஓநாய் இருப்பதைப் பார்த்தார்கள். நரியைவிட ஓநாயால்தான் தங்கள் ஆட்டு மந்தைக்குத் தீங்கு என
கமாக வெளியேறும்போது அவற்றை எல்லாம் பிடித்துத் தின்றுவிடும். மரத்தில் வடிவத்தில் துளையிடும். அதனுள் விதைகளை வைத்து
கும் பருப்பைத் தின்னும்,
பிடித்து உயரே இருந்து பாறைகளின்மீது போடும். ஓடு உடைந்து
த்தைகளை அலகில் கவ்வி, பாறைகளில் தேங்காய் உடைப்பதுபோல்
எண்ணி அதை அடித்தே கொன்று
செய்து பாருங்கள்
ـــــــــــــــــــــــــــــــــ
ஒரு கிளாசை எடுத்துக்கொள்ளவும். அதில் நீரை நிரப்பி அதன்மீது கைக் டையை வைத்து இழுத்து மூடவும்: ப்போது கிளாசை படத்தில் காட்டி யுள்ளபடி தலைகீழாய்த் திருப்பவும்:
கிளாசில் உருவான காற்று அழுத்தத்தால் டம்ளரில் உள்ள நீ கீழே விழாது. இப்போது கிளாசின் பின்பக்கம் ஒரு விரலை வைத்து லேசாக அழுத்தினால் கிளாசின் உள்ளே காற்று அழுத்தத்தில் மாற்றம் ஏற்பட்டு நீரில் காற்றுக் குமிழிகள் தோன்றும் இது ԼյոնննֆD3) கொதிப்பதுபோல இருக்கும்.
and FaFigl III air Il gaišiasugākes. Jy J FGör LI TIMP
அரி (சிங்கம்) நிலாவின் ஒத்தகருத்துச்சொல் என்ன? சந்திரன். 3. பாதைகள் சந்திக்கும் இடம் என்ன?
சந்தி 4. எவரையாவது வீழ்த்துவதற்கு விக்கும்
வஞ்சக வலை? சதி 5. மாலைப்பொழுதை எப்படி அழைப்பர்?
அந்தி 6, சிவனுக்கு மறு பெயர் என்ன?
9,767.
விஷியாமினி புனித தோமையர் பெண்கள்
Lum Les mao:Au-Lorrijë gabant.
டைகளும்
bйт, шпһ - залай?
உயிரற்றுப்போனால்
| பேசுவான். அவன்
ல் வாழலாம். ஆனால்
glassir பெண்டிற்கு உதவும்
இதயமல்ல, ஓடும், 60TP ம் அது பாம்பு அல்ல.
1997 '9 பிற்பக ர ஜreeயகு 6
1999. "I யோனகபுர-திக்வெல்ல. ரவேற்கப்படுகின்றன. passaintஇல, 1772, கொழும்பு
(UDUF

Page 15
அப்படியே அதிந்துபோய் நின்றார்.
6QJA BUBTIT
அவரது கண்களில் கோபம்
தலையைக் குனிந்தபடி நின்றிருந்தான்
கோகுல் இளமையும் ஆகும் வாலிபத்
தின்படி வரைக்கும்வளர்த்துவிட்டுவிட்டு.
அவனை தாண்டி வயக மட்டும் வளர்ந்து
கொண்டிருக்கிறது. ஆனால் அறிவு?
"அடேய் பாச்சு கையும் மெய்யுமா இவனை நீ பிடிச்சுக்கொண்டுவந்ததுக்கு நீயே ஒரு தண்டனையையும் சொல்லுடா
என்ன பெலாம் இவனை?
=ே நீலகண்டன் திருமேனி
வேறென்ன செய்ய வயசு வளர்ந்த
தை விக்காமநீங்கபாட்டுக்கு இளைய
இனியும் சின்னக் குழந்தை
நினைச்சுட்டிங்க" அதனால்தாண்டா
றன். என்ன செய்யலாம்? கட்டிப் போட்டுடவேண்டியதுதான்! யாரை அந்த பவத்ராதன் மக யாகேட்டார் நீலகண்டன் திருமேனி பாச்சு இளைய திருமேனியையும் ரிய திருமேனியையும் பார்த்தான் அவருக்கு மட்டுமில்லை. பாச்சுவுக்கும் இதில் விருப்பம் இல்லை என்றாலும் எதையாவது சொல்லப்போய் இளையதும் பெரியதும் ஒரே நேரத்தில் தன்மீது எரிந்து விழலாமோ என்கிற பயம்
"நீங்களா ஒரு முடிவு செய்யுங்க திருமேனி"
கோகுல் குறுக்கிட்டான் எனக்கு பரீலதாதான் வேனும்
"LINGBoA)j,956) பாரம்பரியத்தைக் கொண்டு நடத்த வேண்டியவன் நீ நம் மோட்பாரம்பரியமும் மேலிடம்பரம்பரிய மும் ஒண்ணுசேர நான் விடமாட்டேன்"
"9/ELIII பாச்சு. நீ இவனைக் கொண்டு போய் வீட்டுக்குள்ளே பூட்டி வச்சுட்டுவா இல்லேன்னா இவனும் அவளும் கந்தவனும் யகூஷியுமா நிஜமாவே மாறும் படி ஆயிடும் வெட்டிக்கொன்னுடுவேன் ரெண்டுபேரையும்
"அப்பா பரீலதா நல்லவப்பா "உன்கூட கந்தவன் காட்டுக்கு வந்து குலாவினப்பவே அவள் எப்படிப்பட்ட யகூஷின்னு தெரிஞ்சுபோச்சு எனக்கும் பவத்ராதனுக்கும் முறிஞ்சுபோன சிநேகம் முறிஞ்சுபோனதுதான் உன்னாலே அது மறுபடியும் ஒட்டியுறவாட விடமாட்டேன்!
17:19 9071ܢ"
எனக்குத் தெரியும் உனக்கு நான் பார்த்து வச்சிருக்கிற தென்னந்தோப்புத் திருமேனி மகளை பரீலதாவைவிட எல்லாத்திலேயும் அவள் உயர்ந்தவ நம்ம இல்லத்துப் பாரம்பரியம் ஒரு ஏனே
தானோவாலே வினாயிடக்கூடாது முதல்லே நீ உள்ளே போ
விரட்டினர் தந்தை
Doboj கோகுலிடம் மறுபேச்சில்லை
இதப்பாரு தப்பியோடிப்போய் மேலிடம் இல்லத்து மருமகனாகலாம்னு நீ நினைச்சா.உன் அறையிலே நான் நிறுத்திவைக்கறதுன்மூர்த்திகளே உன்னைத் துவம்ஸம் செஞ்சுடும் ஞாபகம் வச்சுக்க
எச்சரித்தர் நீலகண்டன் பாச்சுவுக்கு ஒரு சபலம் அவர் நிறுத்திவைக்கிற துன்மூர்த்திகளில் ஒன்றையாவது தன் கண்ணால் பார்த்து விடவேண்டும் என்பதுதான் அது இனியும்
எத்தனை வைத்துக்கு மடனையும் மதுரை யையும் பார்த்ததாக ஊராரிடம் சொல்லிக் கொண்டே இருப்பது
-960) ப் பூட்டும்போது அப்படி எதுவும் இளைய திருமேனி அறைவாக வில் வந்து நிற்கிறதா என்று பாக்க திரும்பித் திரும்பிப் பார்த்தான் வெளியே வந்தபிறகு திருமேனியிடம் மறுபடியும் பக கந்தவர்கள் உண்டா இல்லையா என்று கேட்டுத் தெரிந்துகொள்ளவும்
னைத்தான்
ஆனால் முற்றத்தில். நீலகண்டன் திரு மேனியே மாயமாயிருந்தது தெரிந்தது
தினம் பாச்சுவை இந்தக் ) லதாவும் குலைநடுங்கச் விெட்ட கட்சியே திரும்பத் திரும்ப
5. јатаis to
ITர்வின் பேச்சைக் கேட்ட நீலகண்டன் திருமேனி ஒரு கணம்
பிறகுதான் வேகமாக முற்றத்துக்கு
பாச்சுவும் முற்றத்துக்கு வந்து நின்றான். திண்ணையில் துன் அருகே
D 67606013,
பெயர் எஸ்.எம். மர்குக்
தமிழகத்தின் பிரபல எழுத்தாளர் மு
வாசகர்களின் ஊகிப்பு கண்டுபிடிக்கும் வாசகர்களில் அசத்தலான if a. காத்திரு 3.4 நாம் கேட்கும்போது மட்டும் விடை
பாதக் கொலுசு மணியின் நாதநயம் பதனக் காலடியின் சலன லயம்
அடேயப்பா இன்றும் அதே சத்தம் அதே AFGADGOTLD.
குஞ்சனைத்துரத்திப்போனபோது மறுபடி யும் குலைநடுங்கிப்போயிற்று பாச்சுவுக்கு
அதே வேகத்தில் ஓடிப்போய்க் குஞ்சனை ரு மிரட்டு மிரட்டிவிடவேண்டும் அல்லது ருட்டடி கொடுத்துவிட்டு முகம் தெரியாட ஓடிப்போகவேண்டும்
ப்படி எல்லாம் போட்ட திட் பொடிப்பொடியாகிவிட்டது
"குழந்தே" என்று கத்தினான் குஞ்சள் அவன் குரலில் கோபம்
யாரை அழைக்கிறான் இப்படி? ஒதுங்கி நின்றான் பாச்சு "என்ன குஞ்சா என்று கேட்ட வெளியே வந்து நின்றான்.
இது என்ன கூத்து உவப்ப = தெரிஞ் அவ ன டுட் எத்தனை நள உருது இது
தயவு செஞ் இத்ததிங்கநாங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்த விருப்பிட்டோம்
"LITT 9/6J?" நீலகண்டன் திருமேனி மகன் கோகுல் அவள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே காட்டுக்குள்ளிருந்து வெளியே வந்து நின்றான் கோகுல்
"நீங்க இப்படிச் செய்யிறது நல்ல இல்லே இளைய திருமேனி
"குஞ்சாநாங்கரெண்டு பேரும் ஒத்தா
ஒருத்தர் விருப்பிட்டோம் இனி என யாராலேயும் பிரிக்க முடியாது
"திருமேனி! "நம்பிக்கையில்லியா? தவ கேட்டுப்பார்"
"இதை நான் கேட்டுப் பிரயேறவி திருமேனி பெரியதிருமேனிகள் பேரும் கேட்டு முடிவு எடுக்க வேண்ட
பிரச்சனை இது"
"ஆமாம்திருமேனி இளையதுக்கு இட்ட ஒரு அவசரம் வந்தது ரொம்பத் தட் என்றபடி இருட்டுக்குள்ளிருந்துவெளிப்பட்ட பாச்சு இவனைக் குஞ்சனும் இளையது பலதரவும் எதிபார்க்கவே இல்லை
நீ எங்கே பாச்சு. இந்த வழியா வந்திருக்கக் கூடாதுதான் திருமே வந்துட்டேன். வாங்க வீட்டுக்குப் போவோட் நடந்தது நடந்துபோச்சு பாச்சு நீ இதை திருமேனி காதிலே மட்டும் போட்டு இனி நடக்க வேண்டியதைக் கவனி தேவையில் ஊரு முழுக்க பிரச்சாரம் பண்ணாதே இது ரெண்டு சின்னஞ்சிறிசுக வாழ்க்கை
குஞ்சன் பாச்சுவிடம் கை கூப்பியபோது அவன் அவர்கள் நம்பிக்கையைப் பொய்ப்பிக்தை மாதிரிப் பேசினான் "திருமேனிகிட்டு பே
܀ ܀
Gluluft; er st z =
உடனே இதுக்கு ஒ வைக்கணும்னுதான் அை
5.III"
சொன்னவன்பாச்சு விவரத்தைக் கேட்டது எடுத்துவிட்டார் ஒரு நடவ அது வேறொருத்தி திருமணம் செய்து வைக்கி
O தெரியாது.இது குஞ்சனின் வார்த்தைகள் பெருமூச்சு விட்டார்.
நம்பவே இல்லை பரீலதாவா இப்படி ஆமாம் திருமேனி நன்மைக்குத்தான்." என்ற பவத்ராதன் அங்கீகரிக்கவி அவவாழையிலைடா விழுந்தாலும் இல்லேமு
பிந்தாலும் நஷ்டம் இலை இப்படி ஏமாத்திட்டாளே. இனியேதுடா நன்மை?
பவத்ராதனுக்குக்கண்க சரி திருமேனி ரீல பாச்சு அதுக்காக நீங்க அ கொலை செஞ்சுடப் போற் வளர்ந்துட்டிருக்கிற இளை ாலாகாலத்திலே கல்யான கற நெனைவே இல் க குழந்தை அதை உர் nožju iuјул. 9/6 кале "ஆமாப்பா மனம் விட் "ஆனா மானத்தை வி பினார் பவத்ராதன்
இல்லைப்பா தொட் நிஜம் ஆனாநன்கெட்டுப்ே அழுதாள் பரீலதா
தம்புராட்டிக் குழர் திருமேனி!
"அழட்டும் அப்பணு அடுத்தவன்மேல ஆசைப்ப களுக்கெல்லாம் இப்படி மனசுக்கு ஆறுதல் போ சொல்லு கண்ணி வத் சொல்லு ஆசைப்பட்டாளா
Au Lugjill: 26 முகவரி 180 ஏ- முகவரி: POB0
வி பிரதான விதி முகவரி: பாடசாலை வீதி, பிரதான விதி CODEN குவாஞ்சிக்குடி-3 சில்மியாபுர நுவரெலியா ரக்குவானை AL SAFAT பொழுதுபோக்கு பொழுதுபோக்கு: பொழுதுபோக்கு பொழுதுபோக்கு
வாசித்தல் தைப்புத்தகம், வானொலி, வழமையான பொழுதுபோக்குகள் பத்திரிகை புத்
விக்கெட் விளையாடுதல் ബ&&r',ി. தொலைக்காட்
US
முகவரி 6 காலி வீதி, மொரட்டுவை பொழுதுபோக்கு கிரிக்கெட் பத்திரிகை, புத்தகம் சினிமா
ஜனவரி,15-21,1995
யது 25
பொழுதுபோக்கு
முகவரி 994 அன்புவழிபுரம், திருமலை,
ԲԱpenIDUTool ovol.
Gli பெய்ர் முகைதீன் ஜமால்தின் பெயர் :
ust 16
பாபோ
தினர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரசுக்காக எழுதும் தொடர் இது
திறனுக்கு
பத்து அதிஷ்டசாலிகளுக்கு ன்றன-தொடர்ந்து வாசியுங்கள் ய எழுதி அனுப்பினால்போதும்
L
இது மாதிரி ஒரு சந்தப்பத்துக்காகவே சொல்லிவிட்டுப் புறப்பட்டாள் அந்த காத்திருக்கிறவன் பாச்சு வெறும் வாயையே வேலுைக்கரி பிறக்க மெல்லுகிறவன் இனி இந்த ஒரு பிடி ನಿಜ್ಡ
BT)Gi 2.6006) களை நகர்த்தி வைத்தான் இப்போறேன் பிறகு அவன் வாய் சும்மா :குல் வேலைக்கரி நின்றாள். உடனே | classissör? பரீலதாவுக்கு எப்படி ஆறுதல் சொல்லு இல் அவற்றை கதவுக்கு வெளியே மே விரைவாக வது என்று குஞ்சனுக்கு விளங்கவில்லை தள்ளிவிட்டான் எடுக்கப்போனவள் அதே வேகத்தோடு மறுபடியும் கதவைப் புட்டக் தம்புராட்டி எழுந்து உள்ளே போங்க SJU என்றான் அவன். கூடும்என்றுகோகுல் எதிபார்க்கவில்லை இனியும் அவள் குஞ்சனுக்குக் குழந்தை திருமேனியின் உத்தரவு யசுவிகளை யாகத் தெரியவில்லை இல்லத்தின் தம்புராட் யும் முத்திகளை பூஜையறையில் பீடம்
சவால்
III (BLDav? Tairogo ULD 60GINLIII நினைக்கிறவன் மகன்மேலே
சொல்லிவிட்டு வேகமாக உள்ளே போய் விட்டார் திருமேனி
ன் திக்குமுக்காடிப்போனான். கண்டன் திருமேனியைவிட மோசமான வன்; அவருடைய வேலைக்கார பாச்சு விடிவதற்குள்ளாகவே ஊரெல்லாம் போய்ச் சொல்லிவிடுவான்
டியாகவே அவளை மதித்தான் அவன்
எப்படியாவது திருமேனியைச் சமாதானப் படுத்தி.இனி நடக்கவேண்டியதை நடத்தி. ஊர் வாயில் இல்லத்தின் மானமும் மரியாதை யும் காப்பாற்றப்படவேண்டும் என்பதுதான் குஞ்சனின் வேட்கையாக இருந்தது.
DD ல்லரிக் குன்று கிராமத்தில் இரண்டு மாந்திரீகர்களின் குழந்தைகளும், பரஸ்பரம் ஒருத்தரை ஒருத்தர் விரும்பியது தவறா? வெறும் விருப்பமாக அல்ல. வீட்டைவிட்டு வெளியே வந்து இரவுகளில்
இருக்கிற மதிப்பு மரியாதை அனைத்தை யும் மக்களின் மனசிலிருந்து பேர்த்து எறிந்தாக வேண்டும்
இதுதான் அவன் நோக்கம் பேச்சை ஆரம்பிப்பதற்கு இரு சந்தர்ப்பம் வேண்டுமே திடீரென்று பாதியில் ஆரம்பித்துப் பேச முடிகிற விஷயமா இது?
குஞ்சன் வருவான் அல்லது குஞ்ச னுக்கு வேண்டியவர்கள் எவராவது வருவார்கள் வந்தால் அவர்களை விசாரிக் கிற மாதிரி பூரீலது விவகாரத்தைத் துவக்கினால்தான் இது பிரச்சாரமாக அடையாளம் தெரியாது அதற்கான முஸ்தி புடன் அமர்ந்து விளையாடிக்கொண்டி ருந்தபோதுதான் ஒருவர் திடீரென்று கேட்டார் "ஏய்யா பாச்சு நேத்தைக்கு ஆடிகிட்டிருந்த ஆட்டத்தைப் பாதியிலேயே விட்டுட்டு எங்கே அவ்வளவு அவசரமா கந்தவன் காட்டுப் பக்கம் இருட்டுக் குள்ளே போனே?
ஹி..ஹி. போல் ஒற்றை காட்டினான்
அதுக்கு ஏன் அந்த மாங்கிளையை '# Upós?
இது யாருக்குமே தெரியாது என் நினைத்திருந்தவன் பாக்க து என்று "ஹி..ஹி. 657[ܘܦܼܢ
8_____ܨ¬¬ ¬ ̧ ¬ ̧ 2. ஹி வ : போட்டுப்போட்டுநீயும் ஆன்மறிப்போவி டேய்யா நான் நினைச்சேன் நீ போன வேகம் குஞ்சனுக்கு ஏதாவது ஆபத்துண்
என்றவன் வழக்கம் விரலைத் தூக்கிக்
LIT:J போறேன்னு அப்புறம் பார்த்து இளையதோட இந்தப் பக்கம் வந்து
ருக்கே கந்தவன் காட்டுக்குள்ளே ளையதுக்கு என்ன வேலை
இவ்வளவு பெரியகேள்வி வந்துவிட்ட பிறகு பாச்சு சும்மா இருப்பானா?
D1D காலையிலும் மதியமும் தனக்கு அறைக்குள்ளேயே உணவுகொண்டுவந்து தரப்பட்டபோது. அவர்கள் தங்கள் இல்லத்துவேலைக்காரர்களாகவே இருந்த துல் தைரியத்தோடு கேட்டான் "திருமேனி இனியும் திரும்பலையா?
'ഝേ இளையதே என்று
போட்டுச் சிறைப்படுத்துகிற மாதிரி. தன்னையும் ஒரு சிறையில் தள்ளிவிட்ட அப்பாவை நினைத்ததுமே கோகுலுக்கு எரிச்சல் மூண்டது
இது அவர் முகத்தைப் பார்க்கிற வரைக்கும்தான்
"ஏண்டா கோகுல் நீ எதுவுமே சாப்பிடலையா இன்னிக்கு
அவன் பேசவில்லை. பேசுவான் என்று அவர் எதிபார்க்கவும் இல்லை "GETTÜLÖGN! DET atauLDT STGÖT SUS முடிவு கட்டியாச்சு
கந்தவன் காட்டுக்குள் பயமே இல்லாம "எனக்கு சுமதியைப் பிடிக்காதுப்பா" கூடிக் குலாவுகிற அளவுக்கு வளர்ந்திருக்கிறது "யாரு சொன்ன? நீ இனியும் சித்த மந்திரீகர்கள் இருவரும் அதே பழைய நேரத்திலே பரீலதாவிட்டுக்குத்தான்போகப்
நேசத்தோடு இருப்பதானால் குஞ்சனுக்கு பூரீலதாவும் கோகுலும் பழகிக்கொண்டிருக்கிற விஷயத்தில் பிரச்சனைய்ே இருக்கப் போவ
போறே அவளை உனக்கு கல்யாணம் செய்து வைக்கச் சொல்விந் பவத்ாத னைப்போய்ப் பார்த்துக் கேட்கனும்
தில்லை; இவ்வளவு தூரம் சிந்திக்கவும் கேட்டதுமே கோகுவின் முகத்தில் தேவையில்லை. ஒரு பிரகாசம் மலர்ந்தது
ஆனால், இருவரும் ஒருவரை ஒருவர் "、 டா! உன்கூட பாக்கம் வரு
எதிரிகளாக நினைத்துக்கொண்டிருப்பவர்கள்
பவத்ராதன் நம்பூதிரியின் சன் மந்திர மும் நீலகண்டன் நம்பூதிரியின் துன் மந்திரமும் வடக்கும் தெற்குமாய் நிற்கிறவை ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டவை. அதேபோலத்தான்
வான் நீலகண்டன் திருமேனி சென்னது அப்படித்தான்! ஆனால் சாப் பாச்சுவுடன் கோகுல் போபோது. அவர்கள் நுழைந்த இவ தென்னந் தோப்பு நம்பூதிரியின் விட இருந்தது
GasTITD. > மாந்திரீகர்களும் இந்த நிலையில் பரீலதாவும் கோகுல் தின்றிப்போன் தன்னை கோகுலும்? அழைத்துவந்த பாவோடு எப்படித் DO தான் போகிற வடத் தெரியாமல் |- - ADTh/ժ: பகடைகள் களத்தில் விழுந்தன பாச்சு கோகுல் ایک --- کیپ
தெரியாம இங்கே விளையாட வரவில்லை! அவன் இதே நேர விடம் மனையில்
| T பவத்ராதன் திருமேனியின் மகள் திப்புக்கு Eಳ್ಗ: -------- அழச் பலதரவை அசிங்கப்படுத்திப்பேசவேண்டும் அவருக்கு முன் நின்றிருந்த பலது ( ' ஊர் இதைக்கேட்டுச் சிக்க வேண்டும் விப்பிவி அழுதபடி நின்றிருந்தாள் - - - - -ւն சிரிப்போடு சிரிப்புபவத்ராதனுக்கு தொடர்ந்து வரும்)
பெயர் கே. சேஷாத்திரி
வந்திருக்கிற நோக்கமே வேறு
Quum வொயில்
பவத்ாதன் திருமேனியும் மற்றொரு
பெயர் எஸ். லோகநாதன்
ug: 23
முகவரி: MUHLERAINSTR21 44:14, FULLINSDORF, SWITZERLAND.
பொபோ வழமையானவை
呜 °0 * *。
pasaus: P.O. BOXNO-6884 NO. 25
AE-137, ANNANAGAR 蠶* MADRAS-60004OSOUTHINDIA RWAT
Quin, Gur:Guant in pių, Aladimir JITLänsä பொழுதுபேܘܠܐகு பத்திரிகை, la La, anii îJItali, 0rigă, தொலைகாட்சி, வானொலி
g,"","","","","" பெயர்: எம். பெளம்
IS
முகவரி 75/2, வில்பொல, அரநாயக்க பொழுதுபோக்கு பாடல்கள் கேட்டல் தொலைக்காட்சி கிரிக்கெட்

Page 16
ரு நிமிஷம் பொறுங்கள் தோழர் களே என்று அவள் திடீரென்று
கத்தினாள் உடனே எல்லோரும் வாய்மூடி மெளனமாகி அவளையே பார்த்தனர்.
"நாம் சகல விஷயங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை உங்களில் யார் ஒப்புக்கொள்கிறார்களோ அவர்கள் சொல்வதே சரியானது நம்மிடமுள்ள பகுத்தறிவின் ஒளியை நன்றாகத் தூண்டி விட்டுக்கொள்ள வேண்டும் கீழ்ப்பட்டவர்கள் நம்மை நன்றாகப் பார்க்கட்டும். ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் நம்மிடத்தில் நேர்மையான உண்மையான தீர்ப்பும் |?ကြီး ၂း இருந்தேயாக வேண்டும். நாம் உண்மையை, பொய்யை முழுமையாகத் தெரிந்துகொள்ளவேண்டும்."
ஹஹோல் அவள் கூறியதைக் கேட்டு அவளது பேச்சுக்குத் தக்கபடி தலையை ஆட்டிக்கொண்டிருந்தான் நிகலாயும், செம்பட்டைத் தலையனும், பாவெலுடன் வந்த இன்னொரு பையனும் ஒரு தனிக் கோஷ்டியாகப் பிரிந்து நின்றார்கள் என்ன காரணத்தாலோ தாய் க்கு அந்தக் கோஷ்டியினரைப் பிடிக்கவில்லை.
நதாஷா பேசி முடிந்த பிறகு, பாவெல் எழுந்து நின்றான்.
நமக்கு வயிறு மட்டும் நிரம்பினால் போதுமா? இல்லை, அமைதியாகச் சொன் னான். "நமது முதுகிலே குதிரையேறிக் கொண்டிருப்பவர்களுக்கு நமது கண்களைத்
திரையிட்டு முடிக் கட்டி விட்டவர்களுக்கு நாம் எல்லாவற்றையும் பார்க்கவே செய்கி றோம் என்பதை எடுத்துக்காட்டத்தான் வேண்டும். நாம் முட்டாள்கள் அல்ல; நாம் மிருகங்கள் அல்ல-வயிற்றை நிரப்புவதோடு திருப்தி அடைந்துவிடுவதற்காக மட்டு மல்லாமல் கெளரவமுள்ள மனிதர்களாக வாழ விரும்புகிறோம். நம்மை நரக வாழ்வுக்கு உட்படுத்தி, நம்மை ஏய்த்து வாழ்ந்துகொண்டிருக்கும் நம்மைவிடச் சிறந்த அறிவாளிகள் என்று தம்மைக் காட்டிக்கொள்ளும் நமது எதிரிகளுக்கு நாம் அவர்களுக்குச் சமதையான அறிவாளி கள், ஏன், அவர்களைவிடச் சிறந்த அறிவாளிகள் என்பதை காட்டித்தானாக வேண்டும்
அவன் பேச்சைக் கேட்டுத் தாயின் உள்ளத்தில் ஒரு பெருமையுணர்ச்சி உள்ளோட்டமாக ஓடிச் சிலிர்த்தது
"அவன் எவ்வளவு அழகாகப் Οι Αεττού, η
"போதுமான அளவுக்குச் சாப்பிடுப வர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள் ஆனால் சிலர்தான் நேர்மையானவர்கள் என்றான் அந்த ஹஹோல் "முடை நாற்ற மெடுத்து நாறும் இன்றையக் கேவல வாழ்வுக்கும், எதிர்காலத்தில் ஏற்படப் போகும் மனித குலத்தின் சகோதரத்துவ சாம்ராஜ்யத்துக்கும் இடையே நாம் ஒரு பாலம் கட்டியாக வேண்டும் தோழர்களே! அதுதான் இன்று நம்முன் நிற்கும் வேலை
● ●
■s 」,可前」 பாஷா, நல்லா இயாசனை பண்ணித்தான் எல்லாம் செய்திருந்திநாய்' என்பது சொன்னாள் அவள் வேற6ஆறால் ரைாம்ப நல்லவன் அந்த வண்- அம்மாடி அவள்
எவ்வாறு நெட்டித்
C962)6( )(á(?”
"போராடுவதற்குரிய காலம் வந்துவிட்ட தென்றால், ஏன் கையைக் கட்டிக்கொண்டு சும்மா உட்கார்ந்திருக்கிறீர்கள்?" என்று கரகரத்த குரலில் ஆட்சேபித்தான் நிகலாய்
நடு இரவுக்குப் பிறகுதான் அந்தக் கூட்டம் கலைந்தது. கலையும்போது நிகலாயும் செம்பட்டைத் தலையனும்தான் முதலில் வெளியேறினர். இதைக் கண்டதும் தாய்க்கு அவர்களைப் பிடிக்கவில்லை.
அவர்களை அவள் வணங்கி வழியனுப் பும்போது "உங்களுக்கு ஏன் இத்தனை அவசர மோ? என்று மனதுக்குள் கேட்டுக்கொண்டாள் நஹோத்கா என்னை வீடுவரை கொண்டுவந்து விடுகிறீர்களா?" என்று கேட்டாள் நதாஷா
"கண்டிப்பாய்" என்று பதிலளித்தான் ஹஹோல்,
நதாஷா தனது மேலுடையணிகளைச் சமையலறையில் அணிந்துகொள்ளும்போது, தாய் அவளைப் பார்த்துக்கேட்டாள்: "உங்கள் காலுறைகள் இந்தக் குளிருக்கு மிகவும் மெல்லியவை. நான் வேண்டுமானால் உங்க ளுக்கு ஒரு கம்பளி உறைகள் தரட்டுமா?" நன்றி, பெலகேயா நீலவ்னா ஆனால், கம்பளி உறை காலெல்லாம் குத்துமே என்று சிரித்துக்கொண்டே சொன்னாள் D5|TGAT.
"காலில் குத்தாத கம்பளி உறை நான் தருகிறேன்" என்றாள் தாய்
நதாஷா ஒரக்கண்ணால் அவளைப் பார்த்தாள், அந்தப் பார்வை அந்த வயதான
யாயிருக்கிறாள்
தாயை என்னவோ செ "என் அசட்டுத் விடுங்கள். நான் இதய என்று மெதுவாய்ச் ெ "நீங்கள் எவ்வளி கள்! என்று அமை
தாயின் கரத்தைப் பர் பிடித்து விடைபெற "போய் வருகிே கூறிவிட்டு, அவளது ஹஹோல் பிறகு அ நதாஷாவுக்குப் பின்ன குனிந்து சென்றான். தாய் தன் மகனை வாசல் நடையருகே நின்றுகொண்டிருந்த "நீ எதைப் ப என்று அவள் குழப் "சும்மாதான், குவு "நான் கிழவியா யிருக்கலாம் இருந்தாலு புரிந்துகொள்ள முடி மனத்தங்கலுடன் செ "ரொம்ப நல்ல படுத்துக்கொள்ளுங்கே
கவிதா கிங்கை வாங்கம்மா கவிதா, படுக்கிறதுக்கு முன்னம் பாலைக் sion'
கவிதா தமிழ்ப்படம் போகுது பாடப் தத்தை வைச்சிட்டு டிேவா
விதா முன்விட்டு பக்கத்துவிட்டு பிள்ளைக விளையாட வேண்டாம் பந்தை கொண்டு வா நாங்கள் விளையாடுவம்" அன்றாடம் கவிதா பெறும் கட்டளை கவி க்ளியமானவை
25 தியானப் பொழுதில், ஏதோ தே ராதி தலைவிட்ன் எங்கிள் விடக்கு எடுத்துவைத்தாள் பதினொரு Բա5 = :
த பிள்ரை பெயர் கவிதா தகப்பன் நடிகரன் குடிவெறியிலை கவிதாவின் டிம் அடிச்சு கலைச்சுப்
GuրԼւր = 5ննցից Lili" G 540 QuĴomaj = 5 = 5 5 595 (0) 850) (JJ Աpg|թեմGunւ
69/O/Orfor s = 5, G5 TOTAUIT
யிருந்தது முகத்தில் விதம் தாறுமாறாக : EU)
1555.
S/0/0015 651 Lig IIf:
"தாயும் இல்லாமல் தேக்கு எப்பிடிக் குடிகாரனோடை இருக்கிறது முந்து எங்கடை நிறுவனத்திலை வே ைபாது இப்ப பாவம்சங்கை எண்டே தெரியாது விட கவிதாவை விட்டு வைக்க ஏலாது மண்டல் உங்களெட் டைக் கூட்டியந்தனான். நீங்கள் விட்டு வேலைக்கு வைச்சிருக்கலாம்"
"சரிவராது நீங்களே கூட்டிக்கொண்டு போங்கோ பதினொரு வயதுப்பிள்ளையை விட்டுவேலைக்குவைச்சிருக்கிறது பாவம் சட்டப்படி குற்றம்" நான் முந்திரிக்கொட்டையானேன்.
"நான் வேலைக்கு எண்டு இரு பிள்ளை
L Οι αραχή
இரு 62.85
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"படுக்கத்தான் போகிறேன்." அவள் மேஜையிலுள்ள பாத்திர பண்டங் களை அகற்றுவதில் பெரும் பரபரப்புக் காட்டிக்கொண்டாள். அதில் அவளுக்கு ஒரு ஆனந்தம் அந்தப் பரபரப்பில் அவ ளுக்கு மேலெல்லாம் வியர்த்துக்கூடக் கொட்டிவிட்டது. அன்றைய நிகழ்ச்சிகள் அனைத்தும் இனிமையோடு நடந்தேறி அமைதியோடு முற்றுப் பெற்றதை எண் அவள் சந்தோஷப்பட்டுக்கொண்டாள்
"பாஷா, நல்லா யோசனை பண்ணிைத்தான் எல்லாம் செய்திருக்கிறாய்" என்று சொன் னாள் அவள் "ஹஹோல் ரொம்ப நல்வன் அந்தப் பெண்-அம்மாடி! அவள் எவ்வளவு கெட்டிக்காரியாயிருக்கிறாள்! அவள் யார்
"ஒரு ஆசிரியை" என்று சுருக்கமாகப் பதில் கூறிவிட்டு மேலும் கீழும் நடந்தான் Լյո06ւյց),
"அவள் மிகவும் ஏழையாகத்தான் இருக்க வேண்டும் மோசமாகத்தான் உடை உடுத்தி யிருந்தாள். அவளுக்கு இலகுவில் சளிப் பிடித்துவிடும் அவளது பெற்றோர்கள் எங்கே? "மொஸ்கோவில்" என்று பதில் கூறி விட்டு, அவன் தன் தாயருகே வந்து நின்று மென்மையாக உறுதி தோய்ந்த குரலில் சொன்னான்: "அவளது தந்தை ஒரு பணக் காரர். அவர் இரும்பு வியாபாரி அவருக்குச் சொந்தத்தில் நிறையக் கட்டிடங்கள் உண்டு. ஆனால், அவள் தன் வாழ்க்கையில் இந்த வழியைத் தேர்ந்தெடுத்ததால், அவளை வெளியேற்றி விட்டார் அவர் அவள் சுக போக வாழ்க்கை வாழ்ந்தவள் விரும்பிய தெல்லாம் கிட்டக்கூடிய வாழ்க்கைதான் வாழ்ந்தாள். ஆனால் இன்றோ அவள் இந்த இரவில் ஏழு கிலோமீட்டர் நடந்துசெல்கிறாள்." இந்தச் செய்தியைக் கேட்டு தாய் திக்பிரமையடைந்தாள் அறையின் மத்தியில்
போ படுக்கப்போ, நல்லிரவு
வைத்துக்கொள்"
அவளது கைகள் நடுங்க ஆரம்பித்தன. "ஆண்டவன் அருள் இருந்தால், நீங்கள் எப்படியாவது தப்பித்துவிடுவீர்கள் இல் லையா?" என்று அமுங்கிப்போன குரலில் (32,1-LIGI.
"முடியாது" என்று மெதுவாகச் சொன் னான் அவன்.
"நான் உன்னை ஏமாற்ற விரும்ப வில்லை. தப்பிக்கவே முடியாது"
அவன் புன்னகை செய்தான்
சரி, நீ மிகவும் களைத்திருக்கிறாய்.
பாவெல் சென்ற பிறகு தன்னந் தனியாக நின்ற தாய் ஜன்னலருகே சென்று வெளியே பார்த்தவாறே நின்று கொண்டி தாள் ஜன்னலுக்கு வெளியே மூட்டமாய்க் == : ವ್ಹೀಲ್ಡ್ರಿ தூங்கி கொண்டிருந்த விட்டுக் கூரைகளின் மீது படத்துள்ள பனித் துகள்களை ஒரு காற்று விசிறியடித்து வீசியது; அந்த ஊதைக் காற்று கவர்களில் மோதியறைந்து தரையை நோக்கி விசும்போது கோபாவேசமாய் ஊவிைட்டது சிதறிக்கிடக்கும் பனிப்பட லங்களை தெரு வழியே விரட்டியடித்துக் கொண்டு பின் தொடர்ந்தது.
"கருனையுள்ள கிறிஸ்து பெருமானே, எங்களைக் காப்பாற்று" என்று அவள் லேசாக முனகிக் கொண்டாள்.
அவளது கண்களில் கண்ணிப் பொங்கி யது. தனக்கு வரப்போகும் கெடுதியைப் பற்றி அமைதி நிறைந்த தன்னம்பிக்கை யோடு சொன்ன பாவெலின் எதிர்காலத் தைப்பற்றிய எண்ணம் இருளிலே, குருட்டுத் தனமாய்ப் பறந்து மோதி விழும் பூச்சியைப் போல, அவளது இதயத்துக்குள் குறு குறுத்தது. அவளது கண் முன்னால் பெரிய தொரு பனிவெளி பரந்து கிடப்பதுபோல
முதலிடம்
ile 5 pointsus sig? பதில் ruil guiu!!!
a evrorem Dassim
எப்போதும் வசீகரமானவை öğreti “gütü gitsusü
süBungü
முதலிடத்தில் இருக்கிறது.
ய்தது துன்பு பத்தியது. தனத்தை பன்னித்து வமாகச் சென்னேன்" |JFMI6ôl60 = }
ாவு அன்ப விருக்கிறீர் தியுடன் கூறிவிட்டு,
" ހު=
றி கனிவோடு இறுகப் முனை நிதாவுT றன், அ என்று எண்களை பார்த்தான் வன் விெய சென்ற ால், வ நடையில்
நோக்கி அவன் புன்ன ைந்தவாறே TGÖT. ார்த்துச் சிக்கிறாய்" பத்துடன் கட்டாள்.
பிறந்த வித்தேன்." பிருக்கல முட்டாளா ம் என நல்லதைப் பும்" என்று லேசான Πρότροπ εΤ. து நோகிவிட்டது, MITGóTl" a 9/6/6ör.
நின்றுகொண்டு புருவத்தை உயர்த்தித் தன் மகனைப் பார்த்தாள் பிறகு அமைதியாகக் GBELLITIGT:
"அவள் நகருக்கா போகிறாள்? "ஆமாம்." "ச்சூ க்கு பயமில்லையா அவளுக்கு? "ஊஹூம், அதெல்லாம் பயப்பட மாட்டாள்" என்று கூறிச் சிரித்தான் பாவெல், "ஆனால்.ஏன் போகனும்? இன்றிரவு இங்கு தங்கியிருக்கலாமே? என்னோடு படுத்துக்கொண்டிருக்கலாமே!"
"அது சரியல்ல, காலையில் அவளை இங்கு யாரும்பார்த்துவிடக்கூடாது. அதனால் சிக்கல் வரும்."
அவனது தாய் ஜன்னலுக்கு வெளியே ஒரு சிந் யுடன் பார்த்துவிட்டுக்கேட்டாள் : என்ன ஆபத்து இருக்கி றது என்ன சட்ட விரோதம் இருக்கிறது என்பது ஒன்றுமே எனக்குப் புரியவில்லை. பாவெல் நீங்கள் தப்பாக ஒன்றும் செய்ய வில்லை, இல்லை.செய்கிறீர்களா? என்று அமைதி நிறைந்த குரலில் கேட்டாள்
அதைப்பற்றி அவ்வளவு தீர்மானமாக அவளால் சொல்ல முடியவில்லை எனவே தன் மகனின் தீர்ப்பை எதிர்பார்த்தாள்
"நாங்கள் தப்பாக எதுவுமே செய்ய மாட்டோம்" என்று அவளது கண்களை அசையாமல் பார்த்வாறு உறுதியாகச் சொன்னான் பாவெல் "ஆனால் நாங்கள் அனைவரும் என்றோ ஒரு நாள் சிறைக்குத் தான் போவோம். நீயும் இதைத் தெரிந்து
அதற்கும் மேலாக நகர்ப்புறத்து விளக்குக வின் ஒளி மூட்டம் பளபளத்தது.
jaupsidimos தொடர்ந்துவ
ரகுநாதனின் Ghiorry SilurufficiLyfrge DL பிரமாதப்படுத்துகிறது.
வும், அந்தப் பணிவெளி பரந்துகிடப்பது போலவும், அந்தப் பணிவெளியில் ஒரு பேய்க்காற்று வேகமாக வீசிச் சுழன்று ஊடுருவிப் பாய்ந்து, கீச்சுக் குரலில் கூச்சலிடுவது போலவும் தோன்றியது. அந்தப் பனிவெளியின் மத்தியிலே ஒரு இளம் பெண்ணின் சிறிய நிழலுருவம் ஆட்டங்கண்டு தடுமாறிக் கொண்டிருந்தது. அந்தச் சுழல்காற்று அவளது பாதங்களின் மீது சுழன்று வீசி, அவளது ஆடையணி களைப் புடைத்துயரச்செய்தது ஊசி போல் குத்தும் பணித்துகள்களை அவளது முகத்தில் வீசி யெறிந்தது. அவள் சிரமத் தோடு முன்னேறினாள் அவளது பாதங்கள் பனிப்பாதையில் சறுக்கி மூழ்கின. ஒரே குளிர் அதிபயங்கரம் இலையுதிர்காலத்துக் காற்றில் குனிந்து கொடுக்கும் தன்னந் தனியான ஒரு புல்லிதழைப்போல, அவ ளது உடம்பு முன் நோக்கி வளைந்து குனிந்திருந்தது. அவளுக்கு வலதுபுறத்தில் துப்பு நிலத்திற்கிளைத்தெழுந்த ஒரு ஆரண்யம் நிமிர்ந்து நின்றது அந்தக் — єет 25әрLшлся ційЈ மரங்களும் முளியான அஸ்பென் மரங்க ளும் அபாயக் குரலில் குசுகுசுத்தன.
ரட்சகரே எம்மீது இரக்கம் காட்டும்" என்று பயத்தால் நடுங்கிக்கொண்டு முணுமுணுத்தாள் அந்தத் தாய்.
(தொடர்ந்து வரும்)
2ேத்
(5562.
யைக் கட்டிர சொல்லேல் லை விட்டில்ையிருக்கிற நீங்க ளெல்லாம் வேலைக்கும் பள்ளிக் கடத்துக்கும் போக நான் தனிய விட்டிலை இருக்கவேணும் இரு பிள்ளை இருந்தால் எனக்கும் பகலிலை பொழுதுபோகும்." அம்மம்மா தனது தேவையை வெளிப்படுத்தினார் எனக்கும் புரிந்தது.
கவிதாவுக்குப் புது உடுப்பு. விளையாடப்பொருட்கள். படிக் கப் புத்தகம் பகலில் அம்மம்மா விட்ப்ோடு ஆசிரியையானார்
மாலையில் தேசிய 駕 தில் தொடங்கி நொயலின் ஹொண்ட் தெத்துப்பல் தெரிய செயற்கையாச் சிரித்துவிடை பெறும் வரை fo பார்த்தாள் பகலில் சிலபோது பொழுது போவதில் ல்ை "ஏதாவது வேலை தாங்க գնալին/r" T(MUIIdl,
அம்மம்மா பார்வையா லேயே அடக்குவார்
காலப்போக்கில் கவிதா விட்டில் இரு அங்கமானாள்
"கவிதா இந்த கன்டோஸ் வேலையால் வரும் அப்பா
"கவிதா கிந்தா ஸ்டிக்கர்" பாடசாலையால் வரும் தங்கை "கவிதா இந்த புத்தகம் கொப்பி, பென்சில்" நான்
ஒருநாள் மாலையில் கவிதாவை எமக்கு அறிமுகப் படுத்திய பெண்மணி வந்தார் "கவிதாவை நான் திருப் d) L.O.) Tor; GLISD
போறன் அவளின்ரை தகப்பன் பொலினிலை முறைப்பாடு செய்திருக்கிறான்."
கவிதாவின் முக்ம் சுருங்கிப்போனது அம்மம்மாவை அனைத்துக்கொண்டாள் அம்மம்மா திகைத்து நின்றார் "கூட்டிக்கொண்டு போய் படிக்க விடுவானா கவிதாவின்ரை அப்ப்" தங்கை வெகுளித்தன LDITS is of
** թթ, Զգյցեոլա =ր:L55/g) 鹰
: *ā வேளை வேறெங்காவது வேலைக்கு விட்டு அவளது இரத்தத்தை சிேயாக்கப் போகிறான் நாய்" ப்ேபி இரு நிலை சுழற்சியாக அன்று தொட்டு வந்துகொண்டேயிருக்கிறதே நடவடிக்கை எடுக்கி யாருமே இல்லையா?"
"ரன் இல்லை. இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்கள் சுழற்சியைப் பற்றி மட்டுந்தான் GJITALITET”
இந்தக் குழந்தையின் cyflwr Guff' as sir" sy D GOLIGOSTILD பெருமூச விட்டார்
பிரிய மனமின்றி கண்ணிருடன் கவிதா பிரித்தாள்
வெளுக்கென இரு புதிய உலகம் காத்திருக்கிறது விதா எழும்பு விடியவிடிய என்னடி திரை"
"பாத்திரங்களைக் # "ட்டைக்கூட்டு தூசி தட்டு" "நாயைக் குளிப்பாட்டு" "உனக்கென்ன ரீவியும் படமும்? போய் பின் விறாந்தையிலை படு"
நெர்யலின் வந்து குட்நைட் சொல்லிச் சிரிப்பதற்கு முன்பக் கவிதா அழுது அழுது உறங்கிப்போவாள்
பின்குறிப்பு மேலும் ஆயிரம் ஆயிரம் கவிதாக்களை உருவாக்குவதற்கான யோசனையில் ஒரு சுழல் நாற்காலி இருப்பத்து நான்கு மணிநேரமும் சுற்றியபடியே இருக்கும்.
(கற்பனையல்ல)
ஜனவரி 15-21,1995
(MITLD505BAL நீண்ட

Page 17
GöI LD60GOTaflulgöt விழிகளில் கோல்மிட்டிருந்த கண்ணீரை பரிவுடன் துடைத்துவிட்டான் Ffasg Gör.
ஆனாலும் அவளால் பொத்துக் கொண்டு வந்த கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமலிருந்தது. தன் கணவனின் முகம் புதைத்து குலுங்கி குலுங்கி அழத் தொடங்கினாள்.
"பத்மா.பத்மா கண்ணு. சும்மா ஏன் மனசபோட்டு குழப்பிக்கொள்கிறாய்? ಇಂ. சனம் என்ன சொன்னாலும் நான் paitatan Lot sa sa alai LILng" மெல்ல அவள் தலையை நிமிர்த்தி விழிகளிலிருந்து வடிந்த கண்ணீரை மீண்டும் துடைத்துவிட்டான்.
"என்னால தாங்க ஏலாம கிடக்கு, அந்த TGTGOTINDATÖKOKAT GIFT6ör GOT GIFTGÅNGAJ! நான் செய்த பாவமோ தெரியேல்லையாம் வயித்தில குழந்த தங்குதில்லையாம் பல மலடியென்று என்ன எத்தினபேர் தட்டினம்? எப்படிங்க கேட்டுக்கொண்டு வலப்படாம நான் இருக்கேலும்?"
பத்மா.நாங்க ஒருத்தருக்கும் பாவம் சய்யேல்ல தானே! கடவுள் எங்களுக்கும் ஒரு குழந்தய கட்டாயமா தருவார். நானும் உனக்கு ஒரு குழந்தை மாதிரித்தானே நடந்துகொள்ளுறன். அழாத"
அவளை தன் மார்போடு அனைத்துக் கொண்டவன் தன் விழியில் கோலம் டிருந்த கண்ணிரை மனைவிக்கு தெரியாமல் துடைத்துவிட்டுக்கொண்டான்.
பத்மா - சசிகரன் தம்பதியின் திருமண வாழ்வு இன்னும் சில நாட்களில் BK வருடத்தை தொட இருக்கிறது. தமது
வித்தியாசமான முயற்சி
அன்று விடுமுறை தினம். விஜியின் அண்ணன்மார் கொழும்பிலிருந்து வந்தி ருந்தனர். அவர்களைக்கான விஜியின் சின்னம்மாவின் பிள்ளைகள் வந்திருந்தனர். சிற்றப்பாவின் பிள்ளை ரகு வராததையும் பற்றி பேசிக்கொண்டிருக்கும் வேளையில் "ஹலோ" என்றவாறு உள்ளே நுழைகிறான்.
ஜெ. புளோரன்ஸ்
PT டியூட்டரிக்குள் நுழையும் போதே
9ΤTTEITLOT607 புன்னகையுடன் நண்பர்கள் கைகுலுங்கினர். "நேற்று வந்த உங்கட கத ரொம்பவும் நல்லா இருந்திச்சி" நான் "தேங்க்ஸ் சொல்வி புன்னகைத்தேன். "அந்தக் கத ரியலா இல்ல கற்பனையா?- ஒருவர் கேட்டார். "கதையின்ர முடிவ நீங்க பார்க்கலியா?" "பார்த்தம், அந்த தமிழ் கேர்ள் இப்பவும் உங்களுக்கு கடிதம் எழுதுறாவா? நான் 'ஓம்' என்றேன். பாவம் அவ. அவட சமூகத்திலேயும் துரோகி எண்டு ஒதுக்கி விட்டிருவாங்க" ஒருவர் அவளுக்காய் இரங்கி அனுதாபமாய் கதைத்தது காதில் விழுந்தது.
சில கேள்விகளுக்குப் பதில் தேட முடியாமல் நான் தவிப்பதுண்டு. எல்லாமே என் அனுபவமாக கற்பணித்துக்கொண்டு, துளைக்கும்போது விடைகள் எப்படி வரும்? ஆண்களிடம் தப்பிவிடலாம் இந்தப் பெண்கள் இருக்கிறார்களே, கேட்கப் பிடித்தால் விடமாட்டார்கள் பூர்வீகம் வரை சொல்லாவிட்டால் மண்டை வெடித்துவிடும் என்னைப் பொறுத்தவரை வாசகர்கள் தான் என் உயிர் நாதம் என்னை இனங்கண்டு பேச வருபவர்களை ஏமாற்றி அனுப்புவதற்கு மனம் விரும்புவதில்லை. அண்மையில் என்னைப்போலவே எழுத வேண்டும் என்று துடித்த ஒரு இளம் வாசகன் மரணமானதை கேட்டு என் விழிகள் கலங்கிவிட்டன. உறவினர்களின் மரணச் செய்திகூட எனக்குள் பாதிப்பை உண்டாக்க வில்லை. ஆனால் என் கவிதையை நேசித்த ஒருவன் என்னைக் JISTGOOITIITLDGU 6T 6ör எழுத்துக்களின்மேல் மையல் கொண்ட வாசகனின் இழப்பை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. அவன் சாவதற்குமுன் ஒரு கதைக்கு தலைப்பிட்டு எனக்கு அனுப்பி, திருத்துவதற்காக கடிதம்கூட எழுதி வைத்துள்ளான். அந்தக்கதையின் தலைப்பை அவன் கையெழுத்துடன் வீட்டார் எனக்கு அனுப்பி வைத்தனர். அவனின் அந்த கன்னி முயற்சியை நான் போற்றிப் பாது ாக்கின்றேன். நிஜம்)
இந்த அன்புத் தொல்லைகளையும் விளச் சரங்களையும் இன்ப வேதனையாகத் தாங்குவதில் எனக்குள் அலாதியான மகிழ்ச்சி வெள்ளம் உடைப்பெடுக்கும் காதல் சமச்சாரங்களை எழுதிவிட்டால் போதும் என்னுடன் யாரோ ஒரு முகம் தெரியாத காதலியை இணைத்து அறுக்கத் துவங்கி விடுவார்கள் அவர்கள் எழுதும் கடிதங்
ஜனவரி 15-21,1995
இல்லற வாழ்க்கையில் குழந்தையில்லை யென்ற துக்கத்தைத் தவிர வேறு எந்த விதமான கவலைகளும் அவர்களைத் தொட்டுக்கூட பார்த்ததில்லை.
காதல் திருமணம் என்பதால் ஒருவர் மேல் ஒருவர் உயிரையே வைத்திருந்தார்கள். ஆனால் குழந்தையில்லையென்ற எண்ணமும்
"அப்பாடா ஆறுபேரும் ஒன்று சேர்ந்து விட்டார்கள். இன்றைக்குவீடே இரண்டுதான்" என அம்மாவிடம் கூறிக்கொண்டிருக்கை யிலே "விஜி" என்ற அண்ணாவின் குரல் அழைக்கிறது.
"என்ன அண்ணா?
"Lejasti EMIGOGNJuÝNGBOANGBu s Tui aft'LIII ap"
இன்று டீச்சரை என்ன பாடு படுத்தப் போறாங்களோ என்று மனதுள் நினைத்த Queit, "UITLaFII60G) (Ba/60GUUITar OL - Slag இன்று வர நேரமாகும்" என்றாள் விழி
சே இன்று போரிங்.
"அது தானே". இவ்வாறு கூறிக்கொண்டிருவில் "ஆமாண்டா அந்த மச்சர் பவம்
போர்டிங்காக இந்த விட்டில் இருக்கிற நேரம் அவள விே செய்து அ வைப்பது
களுக்கு ஒரு போஸ்ட் கார்ட்டினுெம் நாலுவார்த்தை எழுதிப்போடாவிட்டாள் எனக்கு தூக்கம் வராது. அப்படியொரு நல்ல பழக்கத்தை வழக்கமாக்கிக்கொண்டேன் அவர்களின் அன்பும், ஊக்கமும் சொந்து கிடக்கும் என்னை தூசி தட்டி எழுப்ப வைக்கும் எழுத வைக்கும். இந்த அன்பின் ஆகர்ஷிப்பில் தத்தளித்து மூச்சுத்தினறுவதும் ஒரு சுகானுபவம்தான்.
அதோ என்னை நோக்கிய பாதா படையெடுப்புகள் வருகின்றன என்ன வெல்லாம் கேட்டு வம்பில் மட்டப் போகிறார்களோ? மனம் துடித்துக்கொண்டி ருக்கையில் சேர் வந்துவிட்ட வகுப்பு 1 ܘܰܗܒܬܐ ܠܐ ܒܠܐ ܒܡܠܟ6 7sܩorggt/9ܢ Uplg j5gg100)
2. ഗ്ഗ ഗ്ഗ് മൃ
அதன் மூலம் எழும் பக்கத்துக்காரர்களின் sehair குத்தல் இவர்களை வாட்டி விடயத்தில் தன்
நோகும்படி சசிகர தேயில்லை.
நல்லாயில்லை. எந் இல்ல" என்று ஏசி ளுக்கு அது உறைக் தூரத்தில் பிரதி தெரிய அனைவரும் ஒ முன்னால் வந்த தடுக்கிறான். பிரதி நுழைகிறாள்.
"விஜி நல்ல ஒருவரையும் காே அமர்கிறாள்.
"Le&##DibLDIT es என்று பாடியவாறே தொடர்ந்து மற்றவர்க 03.TGöTL60tf.
"டீச்சர் நேற்று Ó, GÖSTGBL GBGOT..."
"ஏன். அண்ை
நான் போகவேண்டிய கடமையாற்றும் நிறுவன வேண்டும். படிகளை இளமையாய் ஒரு வெய்ட்பண்ண முடியும் நிலவுக்கு கவிதை ெ கவிதையைப் படிச் உங்களுக்கும் கேர்ள் ே அர்த்தம்- அப்படித் ஃபிரண்ட் என்றால்
சகஜமாய் பழகும் ஃபிரண்ட்ஸ்தான் கவி தனிப்பட்ட சம்பந்தம் நேரிடையாக பதில் இக்கட்டான நேரத்தி
 
 
 
 
 
 
 
 
 
 
 

வேதனையும் அக்கம் பச்சுகளும் உறவினர் வார்த்தைகளும்தான்
வதைத்தன. இந்த aus Gör LDGOTLb ன் நடந்துகொண்ட
goal
S S SS S SS S SS S S S S S S S S S S S S S S S S S S
நாளும் ஒரு மாதிரி அம்மா அவர்க Gustaf pg|...?
உச்சர்) வருவது ந்துகொள்கின்றனர். பிறயை அண்ணா
வீட்டினுள்ளே
வளை. இன்று ாம் என்றவாறே
, fuslaiva)..." குவர அவனைத் கும் வந்து அமர்ந்து
உங்கள தியேட்டர்ல
உங்களோடுதானே
பள் தவறிவிட்டால் தாடம் திட்டுவாங்க த தாண்டும்போது, குரல் கொஞ்சம் real, also by வர் ஸ்வீட் அந்த பார்த்ததில் ண்ட் இருக்குண்ணு JG(" 2 ܒܨ7 அர்த்தம்? அனைவரும் நல்ல தக்கும் அவளுக்கும் இல்லயே? நான் Talasia)6). சித்து மழுப்பி
சசிகரன் நேரத்தோடு
அன்று புதன்கிழமை அலுவலகத்திலிருந்து வந்திருந்தான்.
"LI.H.LDIII" தினமுரசின் லேடீஸ் ஸ்பெசலில் மூழ்கியிருந்தவள் சசிகரனை கண்டதும் எழுந்துகொண்டாள்.
"பத்மா.ஒரு குட்நியூஸ்."
"வாற மாதம் பத்தாம் திகதி வெளி நாட்டில இருந்து ஒரு லேடி டொக்டர் ங்கே வாறாவாம். ஸ்பெஷலிஸ்டாம் நாமளும் போய் செக் பண்ணி பார்ப்பம் அப்போ சரி இந்த பெரிய பத்மாவுக்கு ஒரு சின்ன பத்மாகுட்டி கிடைக்கிற வழிதெரியும்
சசிகரனின் நம்பிக்கையால், அவள் மகிழ்ந்துப்போனாள். ஆச்சரியத்தாலும் ஆனந்தத்தாலும் என்ன பேசுவதென்றே அவளுக்குப் புரியவில்லை.
இல்லாமலிருக்குமா? இந்த விடயத்தில் இவள் பட்ட வேதனைகள் எத்தனை? எத்தனைபேர் தன் முன்னால் மலடியென திட்டியிருக்கிறார்கள் ஏன் இந்த சமுதாயமே இப்படியானவர்களை ஏளனமாகத்தானே
பார்த்துக்கொண்டிருக்கிறது
அன்று பத்மா சசிகரன் தம்பதியின் மணவாழ்க்கைக்கு சரியாக ஏழு வருடம் பூர்த்தியாகியிருந்தது. அதனையிட்டு சிறிய தோர் விருந்துபசாரம் ஏற்பாடாகியிருந்தது. சசிகரன் அலுவலகத்திலிருந்து சிலரையும் அழைத்திருந்தான்.
"சசி.ஏண்டாமச்சான் இன்னும் நீங்கள்
குழந்த பெத்துக்கொள்ளுற ஐடியா
படம் பார்க்க வந்தேன். இப்போ இப்படி சொல்றீங்களே?. என பிரதீபா கூற
"வெரி குட் அப்படிச் சொல்லுங்க டீச்சர்" என்றாள் விஜி.
"இல்ல விஜி இவ்வளவு நாள் எங்களை கேலி பண்ணினாங்க. இன்று இதில் எழுதியுள்ளது என்னவென்று சொல்லு றாங்களா பார்ப்பம்." என்றவாறே ஒரு தாளை நீட்டுகிறாள் பிரதீபா,
"அதுதான் சரி. ஆனால் சொல்லுங்க. 10 நிமிடம்தான்."
"மச்சான் இனியும் கட்டுப்பாட்டை கடைப்பிடிச்சா சனம் ஒரு மாதிரிப் பேசும் அடுத்த முற வரேக்க உன்ட கையில தந்தையும் இருக்கவேணும் புரியுதோ?
நண்பர்களின் கேலிப் Gujada கேட்டவனுக்கு என்னவோ போலிருந்தது. அவன் பத்மாவைப் பார்க்க : மெளனமாய் தலை சாய்த்துக்கொண்டாள். இரண்டாவதாகபேசியவனின் ತಿಳ್ಕೊ அமர்ந்திருந்த பத்மாவின் சித்தி, அவனிடம் மெதுவாகபேசியது பத்மாவின் காதுகளுக்கு மட்டுமில்ல, சசிகரனின் காதுகளுக்கும் ஏன் அங்குள்ள யாவரின் காதுகளுக்கும் தெளிவாகக் கேட்டது.
தம்பி என்ன பகிடி விடுறியள்? ஏழு வருசம் ஆச்சென்று நாங்கள் ಇಂÇä கொண்டிருக்கிறோம் உங்கள் பத்மாவுக்கு இனியென்னென்டு காணும் குழ்ந்த கெடைக்கப் போகுது? இவள் மல மலடியென்று சனமே சொல்லுதே பகுடி விடுதி அது இரெண்டு " அங்கு கூடி நின்ற சனமே பத்மாவை யும் சசிகரனையும் பரிதாபமாய் பார்க்க. அவமானத்தில் சிக்கிய பத்மா விம்மியபடி உள்ளே ஓடினாள் சசிகரனுக்கு செய்வதென்றே புரியவில்லை. அவளை தேற்றுவதற்கென்று உள்ளே ಪ್ಲೇ கட்டிலில் கிடந்தவளை தூக்கி நிமிர்த் தினான். ஆனால் அவள் உயிரற்ற نه "عni கிடந்தாள்.
"பத்.மர் என்ற சசிகரனின் அலறல் சத்தம் அந்த வீட்டையே அதிர வைத்து ஒருவேளை அது அவனின் இறுதிச் சத்தமாகவும் இருக்கலாம்
ரவியை தடுத்து நிறுத்துகிறாள் விஜி
அனைவரும் கண்டுபிடிக்க முடியாது விழிக்க.
தாஜ்மஹால் தேவையில்லை அன்னமே அன்னமே.
காடு, மலை, நதிகள் எல்லாம் காதலின் fleirør(}lD"
என பாடுகிறாள் பிரதீபா. அசடு வழியும் அண்ணன்மாரைப் பார்த்து. "எப்படி போதுமா?" என்கிறாள் Galgó).
"மரம்.வாத்து.மலை."
"இதுவும் வேணும். இன்னமும் வேணும்"
"சொல்லாட்டா வெட்கக்கேடு." 10 நிமிடம் முடிய நழுவிச் செல்லும்
விடுவதைப்போல் இதற்கும் முற்றுப் புள்ளியிட்டேன். "மெளனமா இருக்கிறதப் பார்த்தா கேர்ள் ஃபிரண்ட் இருக்குன்னு அர்த்தம் அப்படித்தானே? இன்னும் இரண்டொருவர் கூடி விட்டனர். அதற்கும் பதில் கூறவில்லை.
இன்னொருத்தி கேட்டாள்,"உங்களுக்கு எப்படி கவிதை எழுதச் தோணிச்சி? எப்ப எழுதினிங்க சம்பவங்களை கோர்த்துப் பார்த்தேன். நான் ஏன் எழுதினேன் எப்போது எழுதத் தொடங்கினேன்? எப்படி கவிதை பிறந்தது? விடைகாண முடிய வில்லை. ஆனாலும் பதில் சொன்னேன் ஒரு ஆங்கில கவிஞனின் கருத்தை காப்பியடித்து சொன்னேன்.
"If you don't ask me what Poetry is I know what poetry is; but, if you ask me what poetry is I do not know what it is "கவிதை என்றால் என்ன என்று என்னிடம் கேட்காவிட்டால், கவிதை என்றால் என்ன என்று எனக்குத்
grful
முரசுடன் உங்கள் சகல கடிதத் தொடர்புகளுக்கும், ஆக்கங்கள் அனுப்பி வைக்கவும் பின்வரும் முகவரியை மட்டுமே குறிப்பிடுங்கள் தினமுரசு வாரமலர் த.பெ.இல.1772, கொழும்பு முகுறிப்பு: பதிவுத் தபால்கள் எதுவும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா,
பிரசுரிக்கப்படாத ஆக்கங்கள் திருப்பியனுப்பப்படமாட்டாது.
でィ
கடந்தவாரம் பாடசாலையில் ஒரு மாணவனின் புத்தகத்திலிருந்து இந்த துண்டை எடுத்து அவளை ஏசினாலும், இன்று அதனைக்காட்டி இவர்களையும் மட்டந்தட்டி விட்டதை எண்ணி மனதால் பாராட்டுகிறாள். பிரதிபா
ஆனால் கவிதை என்பது என்ன வென்று என்னிடம் வெட்டால், அது என்னவென்று எனக்கும் தெரியும்
என் பதிலை புரிந்துகொண்டார்கள் போலும் நீண்ட மெளனத்தின்பின் திடீரென ஒரு கேள்வி இப்ப ஒன்றும் எழுதலியா?" எழுதப் போறன்." "அதற்கு என்ன தலைப்பு கொடுப்பிங்க?" 'சங்கடங்கள் "எந்தப் பேப்பருல வரும் "தினமுரசில்" அவர்களுக்கு தலைப்பு LỊrfjög(BigT இல்லையோ? "அடுத்த முறை தினமுரசு கண்டிப்பா வாங்கணும். அப்ப நாங்க வாறம் உங்க கேர்ள் ஃபிரண்ட்ட கேட்டன்னு சொல்லுங்க" எனக்கு சிரிப்பு வெடித்தது. அவர்கள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் நான் ஏற வேண்டிய பஸ் என்னைத் தாண்டி வெகுதூரம் ஓடிக்கொண்டிருந்தது.

Page 18
தா ய் மொழியாய் செந்தமினீழ சொந்தமெனக் கொண்டவர்க்கு தைத் திருநாள் இனிக்கும்.
செங்கதிரோன் வானில் வர உழவர் திரு முகங்களிலே உவகைப் பூ மலரும், காதலனை கண்டதுபோல் கதிர வனைக் கண்டதுவும் பசுந்தளிர்கள் பனிவிலக்கி கதிரவனை இரசிக்கும். நறுமலர்கள் நாணமெனும் மொட்டவிழ்த்து கதிரவனின் கதிர் கரங்கள் தழுவுதலை விரும்பும்.
உயிர் மூச்சாய் தமிழ் இருக்க அதற்கொரு இன்னல் வந்தால் பொங்கும் தமிழ் மறவர்கள் போல், பானையிலே பால் பொங்கி தகிக்கும்
தமிழர்களின் விழா, உழவர்களின் திருவிழா தைத் திங்கள் பெருவிழா
நன்றி மறவாதது நம் தமிழ் பண்பாடு நன்றி நினைப்பதில் நமக்கில்லை ஈடு என்று சூரியனுக்கே படையலிடும் தித்திக்கும் தேன் தமிழ் திருநாள் தைப் பொங்கள் பெருநாள்
நெடு வயல் நெற்கதிரால் நிறைவது போல உள்ளமெனும் வயல் உவகையாலே பூரிக்கும் திருநாள் பொங்கலுக்கு ஈடுண்டோ
வேறுண்டோ என்றெல்லாம் தமிழர் வீடுகளில் கொள்ளாத மகிழ்ச்சி
மாறன் வீட்டிலும் மகிழ்ச்சிக்கு குறைவில்லை.
"நாளை பொங்கல், காலையிலே
எழவேண்டும். இந்த வேலையெல்லாம் இன்று வேண்டாம் எடுங்கள் கையை
என்றாள் பொன்னி மஞ்சத்திலே சாய்ந்திருந்த மாறன் அடர்ந்த மீசைக்குள்ளே புன்னகைத்தான்.
"தை மகள் வரட்டுமடி நாளை அத்தை மகளே என்னை வதைக்காதே அதனால் விரயமாக்காதேயடி இந்த நாளை"
என்றான் மாறன் "என்ன வேண்டும் இப்போது? போலிக் கோபம் காட்டி சலங்கை
Reed Ree 15 Irish |
நாத வார்த்தைகளால் சிணுங்கினாள் பொன்னி
"பசிக்கிறதடி எனக்கு" "உண்ணத் தந்தது போதாதோ? "உன்னைத் தரவில்லையே நீ இன்ன மும் இது அன்னப் பசியில்லையடி ஆசை எண்ணப் பசி உன் அழகு எழில் வண்ணம் கண்டதனால் வந்துவிட்ட பசி"
மாறன் அவள் கன்னம் தொட்டு GDGiùGUdi 66fGOTTGö. ஏற்கனவே சிவந்திருந்த கன்னம் கிள்ளப்பட்டதால் மேலும் நிறம் அதிகப்பட்டது.
"ஒரு நாள் பொறுத்தால் என்னவாம்? பொறுத்தார் அரசாள்வார் "பொறுத்தார் அரசாள்வார், ஆனால் ஆசையை அடக்கி ஆள்வாரோ? அரசாளும் ஆசையுமில்லை எனக்கு
"வேறு என்ன ஆசையாம்?" "இந்த அழகரசியை ஆளும் ஆசை
நேரம் சரியில்லை! "வானத்திலே நிலவெரியும் நேரம் இது. என் உள்ளத்திலே ஆசையெனும் விளக் கெரியும் வேளை இது மஞ்சத்திலே மலர் கிடக்கும் நேரம் வண்டை பார்த்திருக்க மட்டும் சொல்வதென்ன ஞாயம்?"
"புலம்பாதீர்கள் பால் பொங்கலோடு பழச்சுளையும் சேர்த்து படைத்திடுவேன் காலை இப்போது விழி முடித் தூங்குமாம் இந்தக் காளை
"கனியிரண்டு, அந்த கனிகள் தாங்கும் மலருடலை தாங்கும் வாழைத் தண்டிரண்டு, என் விருப்பம் மறுத்துரைக்கும் பலாச்சுளை யிரண்டு இவை எதுவும் கிட்டாமல் தூங்கச் சம்மதிக்குமோ என் விழியிரண்டு?
"தூங்க நினைத்தால் தூங்கலாம்" "தாங்க நினைத்தால் நீ என்னை அழகுடலால் தாங்கலாம்"
"மறுக்கவில்லை. இன்று பொறுக்கத்தான் சொல்லுகிறேன்"
"விழி வாளை உருவியவள் நீ வேறு வழியில்லை என்று போருக்குத் துடிக்கிறது எனது மனம் மதியுண்டு உனக்கு
DIGI)
GGIGI
நினைத்துப்பார் பொ இந்த நேரத்திற்கு ெ
தலையிலடித்துக் தழுவுவதுபோல நெருங்கினான் மாற6
மஞ்சத்தில் அை நகர்த்திக்கொண்டு.
"பஞ்சத்தில் அ தவிக்கிறீர்கள்?"
என்று கேட்டாள் GALIITGöIGOf).
"பஞ்சத்தில் அடி G) GESIT 67 GMT GAUIT Lb. 2 பொறிவைத்தாய்
விட்டேன். பிழைத்துச் மல், பகைத்துக்கொ பரிதவிக்கிறேன், நீே 6T660601
பொன்னி த நெருங்கினாள். அவ
தன் இடக்கரத்தை ச
"GT657607P
என்றான் கே
நடித்து.
"பாவமாக இரு "பரிகாசமாக்கும்: "LJIflay,Taripcija) L. LID GIGGST GOOGILD "இரக்கம் தேவை "கோபத்தை பு
தேவையாக்கும்?"
"சொல்லட்டுமா? "...o. "ஈடுபாடான நெ இறுக்கம்
"அவ்வளவுதான "சொன்னது ை JLGUGTG!"
"முதுமொழியை "ஆம் புது ெ வழிமொழியப்படப்
இது
காலால் அழுத்தியப "இரும்புக் கால் என்றாள் சிணு "விசித்திரம்தான் "6660?" "இரும்பு அழுத்
மல் இருப்பது
வெட்கத்தில் த6
அவுஸ்திரேலி
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில்தான் அவுஸ்திரேலியாவின் இளம் வீரர் ஷேன் வோன் அறிமுகமானார். அவர் ஒரு சுழற்பந்து வீச்சாளர் தனது முதல் டெஸ்ட்டில் 50 ஓட்டங்கள் கொடுத்து ஒரே ஒரு விக்கட்டை மட்டுமே அவரால் விழ்த்த முடிந்தது அறிமுகமே இருக்கு அபாரமாக இருக்கும். ஆனால் இவரது ஆரம்பம் என்ன புதுமுகம் தேறுவாரா?
என்றே பலரையும் பேச வைத்தது.
ன்று அதே வீரரின் பந்தைச் சந்திக்க உலகின் தலை சிறந்த துடுப்பாட்ட வீரர் கள்கூட சங்கடப்படுகிறார்கள். நிலைப் படுத்திக்கொள்வதற்குள் பெருந்தலைகளைப்
LÎl-9|60|ỦLIủ
பெவிலியனுக்குத் திருப்பி அனுப்பும் வீரியம்
அவரது பந்து வீச்சில் இருக்கிறது.
துவரை 30 டெஸ்ட்டுகளில் 145 விக் கெட்டுக்களைக் கைப்பற்றி அவுஸ்திரே லியாவின் பழம்பெரும் லெக் ஸ்பின்னர் பில் ஓ ரெய்லியன் (30 டெஸ்டுகள் 144 விக்கெட்டுக்கள்) சாதனையை முந்திவிட்டார். இதே வேகத்தில் போனால், லெக்ஸ்பின்னர் வரிசையில் அவுஸ்திரேலியாவின் முன்னாள் கப்டன் ரிச்சி பேனாடின் 63 டெஸ்ட்டுகள், 248 விக்கெட்டுக்கள்) சாதனையை மட்டுமன்றி வேகப்பந்து வீச்சாளர்களான இயன் பொத்தம், ரிச்சட் ஹாட்லியின் எண்ணிக்கை யைக் கடந்து கபீலின் உலக சாதனையையும் முறியடிக்கக்கூடும் என்று கிரிக்கெட்
வல்லுநர்கள் மதிப்பிடுகின்றனர்.
லெக் ஸ்பின்னர் ஷேன் வோனுக்கு இப்போது 25 வயதுதான் ஆகிறது. குறைந்த பட்சம் அவர் சர்வதேச அரங்கில் விளையாடு வார் என்ற கணக்கில்தான் வல்லுநர்கள் இவ்வாறு கணிக்கின்றனர். ஆனால் வேகப் பந்து வீச்சாளர்களைப்போல் சுழற்பந்து ச்சாளர்கள் நெடுங்காலம் (கபிலைப்போல 5 ஆண்டுகள்) தாக்குப் பிடிக்க முடியுமா என்பது கேள்விக்குறிதான். இருந்தாலும் குறிப்பாக லெக் ஸ்பின்னர்கள் வரிசையில்
J.G.LD fingi (Sagi
ய இளம் வீரரின் சா
வோனிடம் நிறையவே மட்டும் உறுதியாகக்
எந்தப் பிட்ச் இனிங்சின் துவக்கத் ஆட்டக்காரர்களைத் ஷேன் வோனிடம் 2 கடந்த 6 டெஸ்ட் தொடருக்கு முன்) அ அதிக விக்கெட்டுக்கள் இது போதாதா இ அதிலும் குறிப்பாக தொடரை அவுஸ்தி 鄒 கிலாந்திலும்
ரசிகர்கள். இவர்க அதிகம்.
l ră a அந்த 10 வி OI, GLUGINI O 03. குதிரைவால் 0. 05 புத்தக அலுமாரி 0. சட்டையில் நாய்ப்ப 09. ரேப் ரெக்கோடர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

று என்று சொல்வது
ாருத்தமோ என்று SIGSALIST GUTërst). ரங்களை விரித்து
.
சந்து மலருடலை
டிபட்டதுபோல ஏன்
இதழ் கதவு திறந்து
பட்டாலும் பிழைத்துக் ன் நெஞ்சத்தில் பிடிபட்டுக்கொண்டு கொள்ளவும் முடியா ள்ளவும் முடியாமல்
பா சிரித்தறுக்கிறாய்
உடல் அசைத்து மார்பின் குறுக்காக
ாத்தினாள்
ாபம்போவ குரலால்
கிறது."
ITF
s பயில்ல்ை எனக்கு
III ബpങ്ങ
நோக்கம் பரி
ருக்கம் இனிய உந்தன்
TIP கயளவு சொல்லாதது
மாற்றிவிபர்கள் ாழிகள் பல நூறு போகும்
ബഖII
ால்களை தனது வலது டி சிரித்தான் மாறன்.
கலோடு ри
தியும் கருப்பு உடையா
முகத்தை மாறனின்
gഞ്ഞT!
இருக்கிறது என்பதை கூறலாம்
க இருந்தாலும்சரி, லயே முதல் வரிசை திணறடிக்கும் திறன் ண்டு
தொடர்களில் ஆவுஸ் புஸ்திரேலிய அணியில் எடுத்தவர் இவர்தான். வர் பிரபலமாவதற்கு கடந்த முறை ஆஸ்" ரலியா வென்ற பிறகு இவருக்கு நிறைய figu
O
D 136 நதியாசங்கள்
கடிகாரம் ஏரோப்பிளேன் பொம்மை
uI Gus
lb 08. GALI WiliLJANGAN
0. கைக்கடிகாரம்
மார்பிலே புதைத்தாள் பொன்னி
களமானது மஞ்சம், களிப்பானது ஒன்றாகிவிட்ட அவர்கள் இருவரது நெஞ்சம்
புலர்ந்தது பொழுது பொங்கி படைத் தாள் பொன்னி
"அமிழ்து இது எங்கள் தமிழ்போல் சுவை தரு பொங்கல் இனிது
என்று மகிழ்ந்து uses சுவைத்தான் காளை,
"எப்படி பொங்கல்? என்றாள் எழில் உருவாய் எதிர்நின்ற GLI1676).
நன்று. நன்று. இன்னும் சொல்ல உரிய வார்த்தை அகப்படவில்லை."
என்றான் மாறன் "நன்றுதான் பொங்கல். ஆனால் என்று தான் நம்மவர், பொங்கு தமிழ் பேசிடும்
மக்கள் ஒன்றுபடுவது?
(BELLIGT GALINI GÖTGOf KGNIGADGANGBALI Ք.Այ6յուն,
"பல சுவை கலந்த பொங்கல் இனிக்கும். பல கரம் சேர்ந்தால் பொங்கு கடலாய் நம் பலம் சிறக்கும். அந்த நாள் விரைவில் இங்கு பிறக்கும் நம்புவோம் நாம்" என்று மாறன் உரைத்தான்
முடியுடை வேந்தரும் தம்மிடை மோதி கொடியினை இழந்து படையினைத் தொலைத்து அடிமைக் குடியென மாறிய கதையதுதானே நம் வரலாறு
பொங்கல் முடிந்தாலும் இன்றும் உள்ளத்தில் பொங்கிக்கொண்டிருக்கும் வேதனை தீராமல் கேட்டாள் பொன்னி மாறன் நெஞ்சிலும் அதுதான் கேள்வி சிந்தையில் எழுந்தது பைந்தமிழ் கவிஞன் பாரதிதாசன் பாடல் ஒன்றின் பக்குவ வரிகள் அது இதுதான்
ஆயுதங்கள் பரிகரிப்பார் அமைதி காப்பார் அவரவர் தம் வீடு நகர் நாடு காக்க வாயடியும் கையடியும் வளரச் செய்வார் மாம்பிஞ்சி யுள்ளத்தின் பயனும் கண்டோம் தூய உள்ளம் அன்புள்ளம் பெரிய உள்ளம். தொல்லுலக மக்களெல்லாம் ஒன்றே என்னும் தாயுள்ளம் தனிலன்றோ இன்பம் ஆங்கே சண்டையில்லை தன்னலந்தான் தீர்ந்த தாலே
இடமிருந்து வலம் இனப்பிரச்சனையின் இதனோடும் ஒப்பிட்டுப் பேசுவார்கள். 4. குறித்த நேரம் தவறும்போது இது
ஏற்படும். 6. மங்கள வாத்தியங்களில் ஒன்று
வெள்ளிக்கிழமைகளில் இந்துக்களில் அநேகர் இதைக் கடைப்பிடிப்பார்கள் 8. மீனுக்குத் தலையைக் காட்டும்
பாம்புக்கு வாலைக்காட்டும் 9. தங்கத்தால் ஆக்கப்பட்டால் மதிப்பு 10. இதையும் குளத்திலே காணல்ாம்.
வெட்டி ஒட்டி
தீவிரத்தை .
1. வல்லவனுக்கு இதுவும் ஆயுதமாகும்
GTGöILITT3,67.
மேலிருந்து கீழ் 1. மரபுக் கவிதைகளில் இதற்கு இட
முண்டு. 2. முனிவரை இப்படியும் அழைக்கலாம். தேவையான நேரத்தில் இதனைச் QuiiaJGBgs LDGosfilgs/TL 57uDnTGoTilib, இது நிலத்திற்குக் கீழே வெட்டப்படும். இதுவும் விருட்சமாகும். செயல் வேகம் குறைந்தவர்களை இதற்கு ஒப்பிடுவார்கள், !
இதற்குரிய சரியான விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில்
21.01.1995க்கு முன்னர் அனுப்பிவையுங்கள். அனுப்பிவைக்க வேண்டிய முகவரி
எமக்குக் டைக்கும்படி
குறுக்கெழுத்துப் போட்டி இல-84 தினமுரசு வாரமலர் த.பெ.இல. 1772 கொழும்பு
சரியான விடையை எழுதி அனுப்புபவர்களில் பத்து அதிஷ்டசாலிகள் தெரிவு செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தலா ரூபா 50/= பரிசளிக்கப்படும்
குறுக்கெழுத்துப் போட்டி இல-82ற்கான சரியான விடைகள்
1. 2
தி "
1. திருமதிபரமேஸ்வரி பரிவரன்
டிக்கோயா,
2. ஏ.எச்.எம்.ரம்ஷான்
ஹட்டன்.
3. கா.ஜெகசோதி
கொழும்பு-11.
4. இ.அன்ரனிதாஸ்
மட்டக்களப்பு
5. கோ.செல்வகுமாரி
வவுனியா
இவ்
ரூபா 50/= வழங்கப்படும்.
குறுக்கெழுத்துப் போட்டி இல82இல் வெற்றி பெற்ற அதிஷ்டசாலிகள்
எஸ்.தெய்வநாயகம்
கண்டி, 7. எஸ்.எம்.முகமட்
கல்முனை. செல்வி தாருணி அருணாசலம்
கொழும்பு-13. 9. வி.ஜோன்சன்
வவுனியா, 10. ஆர்மலர்விழி
நுவரெலியா,
அதிஷ்டசாலிகள் ஒவ்வொரு வருக்கும் பரிசாக தலா
ஜனவரி,15-21,1995

Page 19
ழகு தமிழில் தருவது
த்தின்குரல் பாரத வம்சம் உரு குறை தழிவதை பார்த்திட மட்டுமே என்னால் முடியும் காலமத னால் எந்தக் காரியமெதிலும் செயற்பட முடியா.
கவுரவப்படை முனை தன்னில் வெற்றி ெ தன்னமென்றெண் Mflu ட்ரன் கருத்தும்
சேனையை கதிகலங்
கடி இந்த உண்மையின் உறுதி C சொந்த மகனின் மேன்மை த்தை தடுமாறி சீரழிவினையே
ற்கிறான் போரைப் பற்றிய குப்பினும் அமைதியை நாடி
தடையாம் ாட்சி தொடக்கம்ாட்டிரன் அரண்மனையில்படுத்திருக்கும் ாது காவலன் வருகிறான். வாழ்க மன்னவ மீண்டும்) வாழ்க மன்னவ அரசரின் இரதத்தினை செலுத்திடும் சஞ்சயர் தங்களைக் கானக் காத்திருக்கின்றார். திருத இந்த வேளையில் சஞ்சயன் வந்துள் ளான் உள்ளே அனுப்புக சஞ்சையள் என்றும் எங்கும் செல்லலாம் சஞ்ச வாழ்க மன்னவ. திருத எத்தகைசேதி கொண்டு வந்துள்ளி
யுதிஷ்டிரன் என்னதான் கூறியனுப்
III சஞ்சதர்மம் நிலைபெற வைப்பதை தவிர வேறு வழியெதும் அவரிடம் இல்லை
fu Ga மேன்மையை உணராதிருப்பது உயர் வினை என்றும் தந்திடவாது திருத எந்துணை உண்மையும் தாங்கிடும் தன்மையில் நானுளேன் இன்று தயங்கா தெதனையும் கூறுக சஞ்சயா சஞ்ச மன்னவ தங்கள் தகுதிக்கேற்ற தர முடைத்ததாக தங்களின் செயல்கள் நடப்பதாயில்லை மன்மீது கொண்ட மாறாக் காதல் மன்னவர் மகிமையை மாய்த்தேவிட்டது திருத குறைகளைக் கூறியே எந்தனைத் நூற்றிடும் பிறருடன் நீயும் இணைந்து | Թիլ Լուարի சஞ்ச குற்றஞ் சுமத்துதல் என் பணியல்ல. உண்மையின் தன்மையை உணர்த்தவே முயன்றேன் மன்னவ நன்மை விரும்பி கள் நயம்படவுரைப்பதை தவிர்த்து நடத்தல் நலமதைத் தருமோ? பாண்டவர் தம்மிடம் இந்திரப்பிரஸ்தம் தந்து விடுவதே நன்மைக்கிடமாம் இளவல் துரியோ தனனின் நலனும் இச்செய லுடனே இணைந்தே கிப்பதை மாய் மதித்திடல் தீமையில் முடிவுறும் திருத யுதிஷ்டிரன் உன்னிடம் புதுபற்றியே
உரைத்து விட்டானோ சஞ்ச போரைப் பற்றிய வார்த்தை எதுவும்
யுதிஷ்டிரர் வாயால் வந்ததேயில்லை எதற்கும் ஆயத்தமாக இருப்பதாய் அவரெடுத்துரைத்தார் போரோ அமை தியோ எதுவானபோதும் தாங்களே முடிவினை எடுத்திட வேண்டும் என்றே என்னிடம் கூறி அனுப்பினார். திருத நீண்ட தரப்பயணமாதலால்களைப் புடவிருப்பாய் நாளைக் காலையில் 8:77:6,1>7 s /> ܡܨܬܐ - ܡ 3. அழைத்து ܡܗܡܘܕܢܘܢܘܬܐ ܡܘܐ̈ܒ 31 ܡ̈ܢܘܬܐ %9s து அழைத்து வரும்படி மன்னர் கூறுகிறார்
-51.5 ബി
விதுரரின் மனைவி இந்த வேளை
வந்திடுமாறு அண்ணனுமேனே அழைத்திருக்கின்றார்: விது அழைத்தவரிப்போ அண்ணரல்லவே அரசரல்லவா அழைப்பினை விடுத்தார்: அங்கு சென்றால்தான் காரணம் தெரியும்
III திருதாட்டிரின் அரண்மனை விதுரர் வருகிறார் து வணக்கம் மன்னவ
த மன்னவரென்று என்னை இப்போ அழைப்பது விடுத்து அண்ணா என்றே அழைத்திடவேண்டும். இது அரசவை பல்வே முகமன் கூறிட தூதுவனாக கிய சஞ்சயன் திரும்பி வந்துள்ளான். என்மீது வினான் திடர் கூறிய வார்த்தைக எதனையும் கூறவேயில்லை. சஞ்சயன் ானபின் சஞ்சவதுதான் என்னையும் ாட்டுது
சஞ்சயன் சாற்றிய வார்த்தைகள் வம் வாஞ்சையின் வடிவாய் வந்து தவை நாட்டின்நவிலும் மன்னவர் ள் சொந்த நவிலும் அக்கறை கொண்டவன் சஞ்சயனாவான் பாண்ட வர் தமக்கு அந்திவினைத்தவர் தங்களே என்பதுதான் பெருமு ைதுரியோத என் பால் கொண்ட பாம்ே நாட்டி பிரித்திட ബട്ടനങ്ങഥ த ைஅநீதி விளைத்ததை புதிஷ்டி ன் எத்தகை நிலையிலும் எதிர்க்க திருந்தனன் அரசர்க்குரிய  ை மறந்தே அஸ்தினாபுரிக்குள மது னைத் தகர்த்தீர்
國エnI15-21,1995
g உமது நிலையினை உரைப்பதும்
நன்று விது:இத்தகை அநீதியை என் மனமென்றும் ஏற்றிடத் துணியா தங்களின் தாயின் தாதியென் தாயார் என்பதால் யான் என்றும் தங்கள் ஏவலை ஏற்று இயங்குவ தென்கடன் இதனாவன்றோ அநீதி வழியினில் தாம் நடத்திடினும் நான் தடம் மாற துடன் இணைகின்றேன். திருத இன்று நீதிக்கும் வார்த்தைக ளெதுவும் குதிக்குடைந்து பிளந்திட வில் ைதொடர்ந்து உம் கருத்தினை சு தட் விது அரசருமாளிகை சதுரங்க ஆட்டம் ப வின் துகில் பறித்திட்ட துயரம் அனகொடிய செயல்களைத் தாங் அடுத்திடாதிருந்தமை நேர்மையேயற்ற வயதுவாகும் திரெளபதி அன்றவள் பானக் குரலதுதானும் இதயத் தில் புயலினை எழுப்பிடவில்லையா? மகன் மீதுகொண்ட பாசத்தை விடுத்து மன்னவன் நிலையினில் நீதியை வழங்குக இந்திரப் பிரஸ்தம் தந்திடில், தங்கள் சீரிய வாழ்க்கை சிறப்பினைக் குவைத்த சிறுமதி அனைத்தையும் மறந் திடத் துணிந்தனர். இதுவே மாபெரும் அருங்குணமாகுமே போரொன்று வரு மெனில் அஸ்தினாபுரமோ கவுரவ குலமோ அழிவதைத் தவிர வேறொரு வழியிலை தாங்கள் கொண்டுள்ள பேரவாவொன்றே மாபெரும் எதிரியாம் அழிவினைத் தடுத்திட அறவழி யொன்றே ஆக்கம் தருவது என்பதை எண்ணி ஏற்றதோர் மார்க்கம் ஏற்றிட வேண்டும் என்பதே என்னுடைவேண்டு கோளாகும் திருத தடங்கலின்றியே தொடர்ந்து பேக. விது இறுதியாய் உரைப்பது ஒன்றே ஒன்றுதான் மகனுக்காக மன்னவன் கடமையை மறந்திடலாகா அதிைா புரத்தின் அத்தனை நடப்பும் ளுக்கான தனிப் பொறுப்பாகும் ருத அவ்வாறானால் என் மகன் ள்
நிலை எதுவாகுமோ? விது தங்களின் பொறுப்பினில் அவனும் தங்குதல் தகுதிக்குரிய தரமதுவ தங்களை அரித்துக்குடைந்தே விெ கொடிய வியாதிக்கவனே அறி
மன்னனுக்குரிய மாண்புறு கடள்ை தன்னை மறந்தவன் தனைவனுக்காக வினை விதைகின்றான் விதியற் ெ விளைவது அந்திய மென்பது வெளிப்படை ーエ エー。i- அஸ்தினபுரி அரசவை-திருதாட்டி துரியோதனன், கர்ணன், துரோணாச்சா கிருபாச்சாரியார், சகுனி ஆகியோர் இருக்கை சஞ்சயன் வருகிறான். திருத சஞ்சயா தூதுவனாகச் சென்
ன்று என்னதான் செய்தி -ெ வந்துள்ளாய்? சஞ்சதங்களுக்கன்னவர் தாழ்மை விட
கூறிடச் சொன்னார் தம்பி தங்களின் வாழ்த்தினைச் 0յրցի/գորրի: துரி வீண் கதை பேசுதல் விடு
நீர் விபரம் கூறிடவேண் - சகுனி அமைதியடைவாய் - துரி பொறுமை என்ற வாத்
பொறுமையை இழக்க அ னால் பொங்கி எழுந்தே தேடிட துடிக்குது என் பீஷ்மபோரே புரிந்திடும் பாணி -
பாண்டவர்தானும் சிறப்பா துரி மீண்டும் கானக மேட
அவரை விரட்டவே து ை Teil கிருபா தூதுவன் கூறிடும் வட
முழுவதும் கேட்டபின் மறுவ jfLUTI துரி வயதினில் முதிர்ந்த நீங்களெவி
வரும்போர் தவிர்க்க முட முறையே இருப்பினும் ப்ே தவிர்த்திடல் அரிதே கர்னவி -- களும் என்னுடை கதமும் வ பிடித்த பஞ்சபாண்டவர்க்குத் திான மாய்ப் பாடம் புகட்டினால் சஞ்சயரே நீர் பஞ்சபாண்டவரின் குத் தினை இங்கே ப்காந்திடுவிே சஞ்ச பாண்டவருடனே விராட is
பஞ்சால நாட்டின் துருபத மன்னரும் திஷ்டத் துய்மனும் துவாரகை அறி கிருஷ்ணரும் அங்கே கூடி இருதா துரியோதனனுக்கென்றொரு செய்தவ அர்ச்சுனனளித்தான் வார்த்தையை அங்கிருந்தோரில் எவரும் தடுத்திட முன்வரவில்லை
காட்சி பின்நோக்குவிராட நாட்டின் அரசவையில் டான் கூறிய சம்பவம் காட்சி பின்னோடி காட்டப்படுகிறது. அர்ச் சஞ்சயரே நீர் துரியோதனனின் நண்பனாம் கர்ணன் உடனருகிருந்திடும் போதிலிச் செய்தியைக் கூறிடவேண்டும் இந்திரப் பிரஸ்த நாட்டினை எமக்கு உடனடியாகத் தந்திடாதிருந்தால் காய்ந்த
பீஷ்ம அன்புள்ள
தோர் மரத்தின் கி சரிந்தே விழுதன யினை மாய்த்தே கூறுக!
பின்நோக்கு
துரி போதும் நிறுத்
செய்தியா? இல் GQJ GOfL) LID GÖTeise நினைக்கும் மை
கிருப: கங்கையின்
குருகுல மரபின்
துரி தவறாயிருந்தால்
கவுரவ குலத்தி அர்ப்பத்தனமாய் வார்த்தைக்கேற்ற மற்றொரு தூதை டும். மறுத்தால் புகுந்து மதிப்ப திர்த்த பார்த்தன அறுத் தெறிவே
܀
நான் இயம்பிடும் கேளாய்! நல்ல ப யும் நீக்கி நாட்டி தாய் தன் குரு நலிவுறும் தேரே னின் வார்த்தை கபடமும் சூழ்ச் சகுனியின் சிே துன்மார்க்க நெறி கொண்டதுச்சாத கொண்டே நீயுள் தாய் உண்மை திருந்தால் உன்ன துணியாவாய்
கர்: இப்பெரும்
இழிமொழி என மகரே நான் சத்தி நிற்பவன் அரசிய மற்றவன் என்னும் னனின் எதிரிை பெரும் கடமை
பெருமையோ சிறு
பீஷ்ம அங்கத்துக்கதி
ராஜனே கடமை னாய் புனித வார்த்தை அது கூறியே நீயும் நிற CFITVill 1955Lg, ganrif நாவினை அறுத் துரியோதனனும் விராட நாட்டினி வீரச் செயல்கை பார்த்துப் புரிந்தன வீழ்த்திட இந்த GJITALIITai Gaussi போரின் விளை மன்னவ உமத் வேன். கர்ணன் னும் தீச்செயலாள அணுகாதிருக்க அ அவனைப் புவி இந்திரப் பிரஸ்தத தங்களின் புதல் JITÄAJITI).
துரி பிதாமகரே அது
டாண்டுகள் மீண்டு அவர்க்கே ஆணை
திருத ஆச்சர்ய துரே
கருத்தினைத் தந்தி
துரோ பிதாமகர் =
கருத்தெனக் கூறி அர்ச்சுனனினை பாரினில் எப்ப பீமனின் கதவீசிடும் ஈட்டியின் தே நின்றிட எவ
துரி தங்களைப் ே
புகழினை எடுத்திட முன்னரே தேவி என்பதே உறுதியா பரிந்து பேசுதல்
தலைப்பெரும் பொ
துரோ மனதினில்
கருத்தினை வெளி னிலிருக்க அவசிய அறிக கல்வியை அ மதியா சிடனென்று
9/60LLITICI நீர் பணித்தால் படை தயங்கிட மாட்டோம் அர்ச்சுனன் தன்னை தடையேதுமில்லை
இவ்வாறு கூறிய துரோன
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாரத்ம்டு
ளகளும் இலைகளும் JL, GBL JIT GADGNI LI GOL கர்ப்பேன் என்பதைக்
முடிகிறது
க- தூதுவன் பகரும்
|ali (JU)(ja) முதல் | LD35606IDT LDUD, LLQ Lபரின் கூற்றா? ந்தர் பிதாமகரவரே முத்தவராவார் மன்னிக்கவேண்டும்
தலை மகனாரே! அர்ச்சுனன் பகன்ற பதிலாய் மன்னவர் அனுப்பிடல் வேண் இன்றே மத்சயம் ாத வார்த்தைகளு வின் நாவுதனையே
sisir"
ளே துரியோதனா! ததை நயம்படக் புைகள் அனைத்தை வழிக்கிடமளித்
வின் சாபத்தால் னாம் கர்ன குள்ளத்தனமும் கொண்டதோர் கமும் அணைத்து, விார்க்கமாகக் விட்டு முயற்சியும் டன அனைத் part III அழிவினுக்கே
பவில் இத்தகை 7ܛܐ 1 01ܛܳ%݂4) ܒ ܒ தர்மத்தில் படும் அவசிய
அர்ச்சுனன் போவதாய்
to Jail. s71ܒ_11
விர தங்களின்
512 கருத்தே எனது டைப்பாடுளது. பினைக் கடக்க ஏற்புடைத்தாகும்? பும் யுதிஷ்டிரன் வியையும் எதிர்த் | ու պն?
றோர் எதிரியின் புவதால் போரிடும் | g/605/6լ յոլի டவர்க்காகப் ஒன்றே தங்கள்
לחש3ט ான்றிடும் மாசற்ற முடியாத அவையி விலை அரசரே வித்த குருவினை மே சிறப்பினை na Gará09' 6T 6óTUDI புடன் புறப்படத் ன்னரும் சீடனாம்
எதிர்த்திடத்தானும்
பீஷ்மர் தடுக்கிறார். திருத ஆச்சாரியரே! தங்கள் கருத்தினை அறிந்து கொண்டேன் நான் ஆசனத் தன்னில் அமர்ந்திருந்திடுங்கள் சஞ்ச யரே அர்ச்சுனன் என்றும் முன்கோபக் காரன் அவனுடை கருத்து அவசிய மில்லை. யுதிஷ்டிரன் கருத்தினை கூறுதல் பொருந்தும் போரினைப் பற்றியே அவன் பகர்ந்தானா? சஞ்ச வாசுதேவ கிருஷ்ணனைத்தவிர அமைதி வழியினை எவருமே அங்கு எடுத்தியம்பிடவுமே முன்வரவில்லை அவர்கள் அனைவரின் கருத்தொன்றே தான் இந்திரப் பிரஸ்தம் தந்திடில் அமைதி அஃதில்லையானால் போரே மறுவழி திருத யுத்தம் என்றால் தோல்வியே எம்
நிலை துரிநாட்டினைக் கொடுப்பதும் தோல்வியின்
முடிவே!
திருத சஞ்சயா இந்தக் கண்ணற்ற மன்ன வன் மனத்திரை தன்னில் காண்பது அனைத்தும் அழிவின் சின்னமே இந்திரப் பிரஸ்தம் துரியோதனனின் சொந்தக்கைகளில் இருப்பதனால் யான் இதில் தலையிட முடியாதவிப்பினிலுள் ளேன். என்னரும் புதல்வர்கள் களத்தி னில் வீழ்ந்து கிடப்பதை என் மனம் கண்டுகொண்டது. அழிவினைத் தடுத் திடும் வகையறியாது வாடுவதன்றி வேறு வழியினை நான் காணவில்லை!
-காட்சி தொடக்கம்நள்ளிரவில் கர்ணனைக் காண துரியோதனன், சகுனி துச்சாதனன் வருகின்றனர். கர் நள்ளிரவில் என்னை நாடி வந்ததன்
காரணம் யாதோ? துரி நண்பனை நாடி தேடி வந்திட நாளும் கோளும் நாடவும் வேண்டுமோ! பிதாமகர் உன்னை உதாசீனம் செய்தமை வேதனை தருவதால் கோரவே இங்கு வந்துற்றேன்! கர் தேரோட்டி மகனை தேரோட்டி மக னெனக் கூறுதல் என்றுமே தூவுணை யாகுமா? உன்னையும் தம்பி துச்சாத னனையும் தூஷித்தார் பீஷ்மர் அவரோ உங்கள் பிதாமகரென்பதால் பாதக மேதும் விளைந்திட முடியா என்னுடை தகைமையை திறமையைக் காட்டிட போர்முனை ஏகுதல் உறுதியானது வில்லுக்கு வீரன் கர்ணனா இல்லை விஜயனா என்பதை போர்முனை பகரும் சகுனி இருப்பினும் நானொரு வார்த்தை
L JJ, li (Balai I,.II துரி மாமா தங்கள் வார்த்தைக்கிங்குமார்க்க மேயில்லை போர்க்களம் தன்னில் இடமேது மில்லை. சகுனி போரினில் உன்னணி வென்றிட ஒரேயொரு வழிதானுள்ளது என்பதைக் கூறிட முனைந்தேன் நீயோ இடை LUigeisti துரி பிச்சை கேட்டிட நான் துணிந்திடப்
போவதேயில்லை! துச்சா யாரிடம் சலுகை பெற்றிடவேண்டும்? அண்ணனுக்காக நானே செல்கிறேன்! சகுனி கிருஷ்ணனின் தயவினைப் பெற்றிடில் போரில் உனக்கே வெற்றி என்பதை உணர்வாய் பாரத நாட்டின் படைக ளுள் சிறந்தது யாதவ குலத்தவர் படையது மட்டுமே யாதவர்க் கதிபனை அணைத்தாய் நீயெனில் போரினில் வெற்றியை நீயே பெறுவாய்!
-காட்சி தொடக்கம்கிருஷ்ணர் படுத்திருக்கிறார். துரியோதனன் வந்து பார்த்துவிட்டு அருகினில் அமர்கிறாள் அதேவேளை அர்ச்சுனனும் அங்கே வந்து காலடியில் நின்று துதித்துவிட்டு அங்கேயே நிற்கிறான்.கண்ணன் கண்விழித்ததும் முதலில் அர்ச்சுனனையே காண்கிறார்.
அர்ச்சுனா எப்போது வந்தாய் 蟹 நானே முதலில் நாடி வந்தவன்
ருஷ்ஓஹோ நீரும் இங்குள்ளீரா? எனினும் அர்ச்சுனன் தன்னையே முதலில் шпіїф0g6йт! அர்ச் இல்லை கண்ணா துரியோதனன்
தான் முன்னமே வந்தான் கிருஷ் அப்படியானால் அவனிடம் தானே முதலில் கேட்போம் என்னையும் நாடி நீர் வந்ததுமேனோ? துரி யுத்தம் ஒன்று வருவதை அறிவீர் அதற்காகவே உந்தன் துணையினை நாடி நான் வந்தேன். கிருஷ் முன்னர் வந்தவர் நீரென்றாலு
மன்னிப்புக்
வந்துள்ளி யுத்தம் என்றால் இருதிறத் தார்க்கும் உதவுவதெங்கனம் ஒன்று சொல்கின்றேன் போரின் நிலையினை நான் வெறுக்கின்றேன். ஒருபுறம் எந்தன் முழுப் படை அணியும் மறுபுறம் ஆயுதமெதனையும் ஏந்தா நிலையினில் தனிமையாய் நானே நிற்கிறேன். இருவரும் எதனை வேண்டுகின்றீர்கள்? பார்த்தா நீயே இளையவன் என்பதால் முதலில் தெரிவு உந்தனுக்குரியதே அரச கண்ணா உந்தன் படை பலமெதனை பும் பார்த்தன் என்றும் பெற்றிட நினை பென் உந்தன் தனித் துணை ஒன்றி ளைப் பெறவே இங்கு வந்துற்றேன்! துரிதப்பின் எண்ணம் தடைபட் நானும் விருப்பிடவில்லை கண்ணா உன் படை பவனை எனக்கே தந்திட் வேண்டும்.
பெண் பாய்விடுகிறான். கிருஷ் என் படை உதவியை நாட ஆதந்ெதா என்னை ஏன் அர்ச் பாதைாதையும் தெரிந்தவன் நீயே வளது பாதையை காட்டி அ னைன் நீயே yaiti luti etsi தேரதனில் இருப்பவன் நீயே நீயே விட இணைந்திடும் போது, உந்து எனக்கென்ன
நேரிடும்? நாளே என்னரு கிருக்கையில் -ன் படை துணை எனக்
கிருஷ்பார்த்தனின் விளங்கவே நானிப்பிறப்பினை  ாே பலராம அண்ணன — துணை கண்ணிய உதன் 5LGOTITibl
Miji GNT Gashih LIAJ TLD i பலரா சொந்தச் சோதரர் போட
வது விந்தையதாகிய வேதனையாகு போரினில் மாய்வது ஒரே குலத்தவ போரினைத் தவிர்ப்பதே பெரு நிை என்பதே எனதொரே முடிவு துரிய தனனும் உதவிடக் கோரினான். இத னையே கூறினேன் என் முடிவதுவே
-காட்சி தொடக்கம்அஸ்தினபுரி-துரியோதனன், சகுனி கர்ணன் துச்சாதனன் சந்திக்கின்றனர். துரி அர்ச்சுனன் முட்டா ளாகிவிட்டனன் ஆயுதமற்ற கிருஷ்ணன் வேண்டுமா? அவனுடை யாதவப் படையது வேண் டுமா என்றே கிருஷ்ணனும் கேட்டான் உடனே படையேதும் வேண்டாம் கிருஷ் ணன் மட்டுமே வேண்டுமென்றனன் இதனால் உடனே படையின் உதவியைக் கேட்டும் பெற்றேன்! சகுனிநிதான் தவறினை இழைத்து விட்டா யடா என்னரும் மருகனே அந்த
மாயாவி எந்தப் படையையும் ஆயுத மின்றியே அடக்கிட வல்லவன் என்பதை உணரா திருந்துவிட்டாய் நீ!
-காட்சி தொடக்கம்விராட நாட்டில் பாண்டவருடன் கிருஷ்ணன், ಘ್ವಿ' விராட மன்னனும் உரையாடு
pari. யுதிஷ் நடந்து முடிந்துள்ள செயல்களைப் பார்த்தால் பேர்முனைத் தீர்வுதான் முடிவானதுவோ? கிருஷ் தர்மராஜனே தீர்க்கமதான முடி வினை எடுப்பதில் தயக்கம் வேண்டாம் தாமதம் வேண்டாம் துருப தயக்கமுமில்லை தடையேதுமில்லை போர்தான் முடிவென முன்பே உணர்ந் தோம் தூதுவர் அனுப்புதல் போன் றவையெல்லாம் சம்பிரதாயச் சடங்கி னைப் போன்றதே பாண்டவர் போரினை விரும்பினர் என்றதோர் பழியினைத் தடுப்பதே உம் கருத்தாகும் என்பதே எமது துணிவதுவாகும் சிகண்டி திரெளபதியாளின் துகிலினை உரிந்தனர் சூது விளையாடி சோகம் விளைத்தனர். இத்தனை துயரையும் தாங்கிய பாண்டவர் போரினைத் தேர்வ தில் பழியதுவாகுமா? கிருஷ் என்னுடை அமைதித் திட்டத்தில் என்றும் நம்புதல் வைத்தால் போரினைத் தேர்ந்திட அவசியமில்லை! நானே தூதுவனாக ஏகுகிறேன்! ராட கண்னனில் எமக்கு நம்பிக்கை
பீமன் நல்லதோர் முடிவினை நாடியே நாங்கள் காத்திருக்கவும் தயங்கிட Ο π. Οι πι0.
கிருஷ் தர்மத்தைக் காக்கவே போர்முனை ஏகுதல் வீரனுக்கழகாம் இன்று நாம் ஏற்றிடும் உரிய முடிவினை வரலாறு நாளை துலாக்கோல் ஏற்றி தீர்ப்பு வழங்கிடும் அமைதி நிலைத்திட அரும் பொறுப்புடனே அஸ்தினாபுரத்தினை நானே அடைவேன்! snöror65öflfillitl 6ö. அமைதியின் வழியதே ஆக்கம் தருவது
அன்புடனறமும் செழித்திடச் செய்வது அழிவினைப் பொழிவாயளித்திடும் போன்
இழிவினை அகற்றியே இன்பம் நிலைபெற வழியினைக் காணும் வாஞ்சை மிகுதியால் தூதுவனாகவே ஏகிடத் துளித்தனன் எழிலுருவானவன் மனுக்குலம் காத்திடும்
gan y Gnosis as Iranasir atominimistai anawcaswir:
(தொடர்ந்து வரும்)
லைக்காட்சி நிறுவனத்தின்

Page 20
a salt in
சட்டியர்தேகமும் Gianguglia, Jan
rul I விரும் பேர் ாருங்கிக் கொண்பது
படிாங் , )
A.
| || || III
in mill +1 ܒ15 51 ܘ
ஆக்கு
Kini single, அதிர
- || || T
UM TILLS
திருபா வது
ா
in
याताया गया जाया था। ா
a All
ilu
Furt ா பா பொருட் கா
I A L S S S S S Y S TTT S S S M T S S S S S S --**” qu u S TTLSS SSSSS SSYS T S TS T S T TT SS S S S S S SS
היה חודשי הקשה והחשוי ותח החשוחחים ாா நா டா டாளும்
S S S S S S S Y S LLLL S SSYSS
-
- s - ■
eta
படத்தில் பிப்பா ாந்த ரயில் in it था कि शाक्त * ா ாடு பிறந்துளிட்டது
intral
ாமி
- ” на |-
--
गाया ===बाबा|
ாபிங்
பாடந்த | | | Tr
%
-
ா niinin Timur
IT
HAN I
Trini
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

T LTI
நா | || || 9 || Gunun
புதுப்பாக்கின்ங்கள்
ட நா வருகிறது யா ப மட்டுமா மாந்திரும்
SEASROOMBA ജ|േ|
ருகிறது
। मा यातायात . |
॥
ாறு
ா மிர்
ர் ருபொறு 11 1 11 1 1 1 : 11 1
| T तथा S L S S S S S S S SYS S i at LL SS SCSS S LCS S STS S MSM SS உள்ள வெட்ட பாபாவுக்கு வது உறுதியான மெல்லிய ܘܦܐ ܕܢܢܘܬܐܨܳ؟
ாய விாட்டு எதுவுமில்லை என் உடலை வகுத்தி உலக மாற்ாக முயலப்போகிறேன் என்று லொட்டன் பாபா கூறியதை
Lu i niini படத் டம் செறு சாதி எல்லாம உருண்டு நாள் ஒன்றுக்கு மைல்
ாரம் பாக்கில் 000 மைல் அங்கப் பிரதட்சனை செய்தார் பா
சந்து வொட்டன் பாபாவின் பக்தர்கள் அவரை வெண்டனுக்கு அழைபன் அங்கு கரடு முரடான பாதையில் மைல்கள் உல மா வாடி உருண்டார் லொட்டள் | || || LINKTINTITAN தடை வந்தார்கள பெண்
செறு
тыныш in பிரதட்ா
III படும்ா
புத்தகத்தில்
mynt
T III, IT,