கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1995.01.22

Page 1
Resistered as a News Paper in Sri Lanka
INAIN SRI ANAS
S S S S
UTILITERTEIGT
3. п 미
தொடர்
 

List Braf 22:28, 1995 O Oli تبعدت من
ο Πρου
ܢ ܡ .
,

Page 2
  

Page 3
அரசியல் பேச்சுக்குபுலிகள்
புவிருடன் பேச்சைத் தொடர உடுக்கொடுப்புக்களை செய்ய ாபதி சந்திரிகா
ார் என்று கூறப்படுகிறது. பாருளாதார தடையை மேலும் த ஜனாதிபதி முன்வந்துள்ளார். -Lü வலயத் தடையிலும் றங்களை G) aguiu °J* வந்திருக்கிறது.
அரசியல் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க புலிகள் அவசரப் பிரச்ச னைகள் தீர்க்கப்படவேண்டும் என்று கோரி வருகிறார்கள்.
இதனால் பேச்சுவார்த்தையைத் தொடர வேண்டுமானால் இரு தரப்பில் ஒரு தரப்பாவது தனது பிடிவாதத்தை விட்டுக்கொடுத்தால்தான் நிலைமை சுமுகமாகும்.
புலிகளைப் பொறுத்தவரை அவர் கள் தமது நிலைப்பாட்டிலிருந்து சற்றும் இறங்கிவரத் தயாராக இல்லை
முன் நிபந்தனை நிபந்தனைகள் என்று வெளிப்படை யாக சொல்லாவிட்டாலும் அவசரப் பிரச்சனைகள் முதலில் தீர்க்கப்பட வேண்டும் என்று புலிகள் கோருவது
அரசியல் பேச்சுவார்த்தைக்கான நிபந்தனை என்றே கொள்ளப்பட வேண்டும்
அரசியல் பேச்சுவார்த்தையை ஆரம் பித்துவிடவேண்டும் என்று அரசாங்கம் விரும்புகிறது.
புவிகளது நிபந்தனைகளை நிறைவேற் றுவது மூலம் அதற்கான சூழலை தோற்று விக்க அரசாங்கம் ஆர்வம் காட்டுகிறது. முழுமையான பொருளாதார தடை நீக்கம் என்பதை புலிகள் வலியுறுத்தி புள்ளனர்.
இராணுவ நடவடிக்கைகளுக்கு பயன்படக்கூடிய பொருட்கள் தவிர்ந்த ஏனைய பொருட்கள் அனைத்துக்கும் உள்ள தடையை விலக்க ஜனாதிபதி சந்திரிக்கா முன்வந்துள்ளார்.
கடல் வலயத்தடையும் தளர்த்தப்பட் டால் புலிகள் வலியுறுத்தும் இரண்டு நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டுவிடும்.
பாதைத் திறப்பு போக்குவரத்து பாதை திறப்பு அகதிகள் மீளக் குடியேற்றம் என்னும் இரண்டு விடயங்களில்தான் சிக்கல் இருக்கிறது.
இந்த இரண்டு விடயங்களிலும் அரசாங் கம் நெருக்கடிக்கு உள்ளாகும் விதமான நிபந்தனைகளை புலிகள் விதித்துள்ளார்கள்
பூநகரிப்பாதை தி இராணுவ முகாம் மு வேண்டும் என்பது பு பூநகரி இராணுவ தற்கு படைத்தரப்புப சந்தித்தது.
பூநகரி முகாமை புலிகளும் பல உயிர் துள்ளார்கள்.
இந்த நிலையில் ய பது என்பதே முக்கிய
புலிகள் தமது விட்டுக்கொடுக்கப் பே தெளிவாகிவிட்டது.
அரசாங்கமும் தன உறுதியாக இருந்தால் ஆரம்பிக்க புலிகள் மு
60 பேச்சு முறியும் நிை மூன்றாம் கட்டப் பேச் தெளிவுபடுத்தியிருக்கிற 勢lpgs 身aーエ - நிபந்தனைகளுக்கு உறு செல்லாத அரச துது போய் நாளை வாருங்க புலிகள் அனுப்பி வை
இந்திய கடற்பரப்பில் வைத்து 1993ம் ஆண்டு 16ம் திகதி புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரான கிட்டு உட்பட பத்து புலிகள் பலியானார்கள்
அவர்களின் நினைவுதினக் கூட்டம்
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில்
உள்ள திருவில் திடலில் 16.195 அன்று
நடைபெற்றது.
இந்தியாவின் சதியால் கொல்லப்பட்டவர்
#೧fi೧50 SUig மரண தண்டை
துபாய் நிருவள்) துபாயில் பனிப்பெண்ணாக வேலை செய்தவர் இலங்கையைச் சேர்ந்த ΕΤΕΜ). Εδου τρίτο μπ இவர் கொழும்பை பிறப்பிடமாகக் Θα ποδοτι ο Ιη. கடந்த ஒக்டோபர் மாதம் 17ம் திகதி மர்லியா பணியாற்றிய வீட்டில் இருந்த நான்கு வயது குழந்தை கொலைசெய்யப்பட்டு சிறிய பெட்டி ஒன்றில் வைத்து வீட்டின் முன்பாக உள்ள குப்பைத் தொட்டியில் வீசப்பட்டிருந்தது. இது தொடர்பாக பணிப்பெண் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கடந்த ஞாயிறு அன்று பணிப்பெண் என்பவை மர்லியாவுக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
ir Arfauss är justig 4095 அன்று மன்னார் மாவட்டத்திலுள்ள செம்மண்தீவில் தமிழீழ மாவட்ட நீதிமன்றம்" புவிகளால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. போர் இடைநிறுத்தத்தின் பின்னர் பன்னாரில் புலிகளது காவல்துறை அலுவலகம் ஏற்கனவே திறந்துவைக்கப்பட்டிருந்தது அதனையடுத்து தமிழீழ நீதிமன்றம் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது. தமது சிவில் நிர்வாக அமைப்புக்களை பரவலாக்குவதில் புலிகள் தொடர்ந்தும் தீவிரமாக உள்ளனர்
ஜனவரி 22-28,1995
கள் என்பதை நினைவூட்டும் வகையில் நினைவுதின உரைகளும், அஞ்சலி அறிக களும் அமைந்திருந்தன.
நினைவுதினக் கூட்டத்தில் புலிகளது அரசியல் ஆலோசகர் திருஅன்ரன் பாலசிங்கம் உரையாற்றினார்.
பண்டா-செல்வா ஒப்பந்தம் இன பிரச்சனைக்கான தீர்வுக்கு அடிப்படை அமையும் என்று ஜனாதிபதி சந்தி
(திருமலை நிரு திருகோணமலை தவி ஞ மன்ற உறுப்பினர் திரு.அதங்கத்துரையின் பதவி விலகல் சம்மந்தமாக ஜனவரி 15 தினமுரசு இதழில் வெளிவந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இரகசியமாகப் பேணப்பட்டு வந்த ஒப்பந்தம் வெளியே தெரிய வந்ததால் வெகுண்டெழுந்த அவரது நெருங்கிய
கூறியிருந்தார்.
இது தொடர்பாக பு எதுவும் தெரிவிக்கவில் திருவில் திடல் கூட்ட கருத்துத் தொடர்பாக அ தமது இயக்கநிலைப்பா அங்கு தெரிவித செல்வா ஒப்பந்தத்தின் தீர்வுத் திட்டம் தமிழர்
உறவினர்கள் சிவ தொடர்ந்தும் பதவி வகி கோரி கட்சித் தை அனுப்புவதற்கு கையெ இறங்கியுள்ளனர்.
திரு அதங்கத்து வேலைவாய்ப்பு ளுக்காகச் செல்லும் இை மேற்படி கையெழுதள
விடுதலைப்புலி
பார் தவிர்ப்பு உடன்பாட்டை கண் காணிக்க சர்வதேச பிரதிநிதிகளை அழைக்க சம்மதித்தது ஏன் என்று புலிகள் காரணம் கூறியுள்ளனர்
புலிகள் அமைப்பின் உத்தியோகபூர்வ ஏடான 'விடுதலைப் புலிகள் தைமாத வெளியீடு யாழ்ப்பாணத்தில் வெளியாகி LINGVT677g5J,
அதன் முன்பக்க தலைப்புச் செய்தியில் போர் தவிர்ப்பும் சர்வதேச கண்காணிப்பும்
வவுனியாவில் கடும்சோ
குறித்து விளக்கமளிக்கப்
"தமிழீழ விடுதை பெற்று வரும் அனைத் மோதல் தவிர்ப்ை வெளிநாட்டு பிரதிநிதி தலைப்பிட்டு புவி தெரிவிக்கப்பட்டிருக்கிற
தமிழீழ போராட்ட மாகி வருவதையே போ மேற்குலக பிரதிநிதிகளா
வவுனியா ஈரற்பெரியகுளத்தில் இராணுவத்தினரின் சோதனை
தொடர்கின்றன. பஸ், லொறிகள் போன்றவை சோதனை முகா நிற்கின்றன. இவ்வாறான சோதனை நடவடிக்கைகளால் முன்
மாவட்டத்தில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் இவ்வாறு முல்லைத்தீவு அரசாங்க அதிபர் வர்ணகுலசிங்கம் தம்
புலகளின் குரல் வானொலி தெரிவித்துள்ளது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ருபர்
|ப்புக்கு அங்குள்ள றாக அகற்றப்பட களது நிபந்தனை முகாமை அமைப்ப உயிரிழப்புக்களை
அகற்றுவதற்காக ளை பலிகொடுத்
ர் விட்டுக்கொடுப் பிரச்சனை. நிலைப்பாட்டில் வதில்லை என்பது
து நிலைப்பாட்டில் அரசியல் பேச்சை Ira LIDIT LI LI Tissir.
5606 6 லகூட ஏற்படலாம். அதனைத்தான்
ரச்சனை பற்றிய நியான முடிவோடு க்குழுவை இன்று ள் என்ற விதமாக ந்துள்ளனர்.
பந்தம் திருப்தி தராது
டியைப் பரிசீலிப்போம் தில் புலிகளின் ஆலோசகர்
2607)LIIT
தில் ஜனாதிபதியின் விரன் பாலசிங்கம் படை தெரிவித்தார். ாவது: "பண்டாஅடிப்படையிலான
களுக்குத் திருப்தி
விதிக்கும் நிபந்தனைகள் LEILA
அடுத்த கட்டப் பேச்சுக்கான திகதி யைக்கூட தீர்மானிக்க முடியாதவகையில்
மூன்றாம் கட்ட பேச்சில் நெருக்கடி ஏற்பட்டிருந்தது.
அகதிகள் மீளக் குடியேறும் விடயத்தில்
புலிகள் முன்வைக்கும் நிபந்தனையும் சிக்கலானது
படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்து படைகள் வெளியேறி னால்தான் அகதிகள் தமது சொந்தப் பகுதிகளுக்கு சென்று குடியேறுவார்கள் என்பதுதான் புலிகளது கோரிக்கை
இந்தக் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றுவதிலும் அரசுக்கு பிரச்சனை Seit gefaltet.
புலிகள் அரசியல் தீர்வுக்கு முன்வரு வார்கள் என்பதை உறுதி செய்யாமல் படையினரின் பிடியைத் தளர்த்துவது புத்திசாலித்தனமல்ல என்றே அரச தரப்பினர் நினைக்கின்றனர். sólo sin மூன்றாம் கட்டப் பேச்சை அடுத்து 150195இல் வெளியான மூன்று யாழ் பத்திரிகைகளிலும் மூன்றாம் கட்டப் பேச்சு குறித்து அதிருப்தியான கருத்துக்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது.
"முடிவு எதுவும் எட்டப்படாமல் ம்ே
தரப்போவதில்லை.
வடக்கு-கிழக்கு இணைந்ததாகவுள்ள தன்னாட்சியுடைய சமஷ்டி கட்டமைப்பு முறையை உள்ளடக்கிய தீர்வை அரசு முன்வைக்கவேண்டும். அவ்வாறு முன்வைத் தால் அதனைப் பரிசீலிக்கத் தயாராக இருக்கிறோம்.
இராணுவ அழுத்தத்திற்கு பயந்து இனப்பிரச்னை விவகாரத்தில் சந்திரிக்கா
யழுத்து வேட்டை
தங்கத்துரையே வேண்டுமெனக் மப்பிடத்துக்கு GaGOLYÓla)
பின் வீட்டுக்கு ான்ற விடயங்க ஞர் யுவதிகளிடம் த வாங்குவதில்
சர்வதேச அங்
திரிகை தெரிவிப்பு
Силлт щи. வக அங்கீகாரம்
== Tesfa. வருகை" என்று வின் கருத்து
I sia GF LDLL இடை நிறுத்தம் TOPJL)
,0001 டவடிக்கைகள்
மில் தரித்து லைத்தீவு
டம் கூறியதாக
காக்க நடவடிக்கை
அவரது நெருங்கிய உறவினர் ஒருவர் தீவிரமாக இருப்பதாகவும் அறியப்படுகிறது. ஆயினும் அவர்கள் கையெழுத்து வைப்பதில் தயக்கம் காட்டுவதாகவும் அதன் காரண மாக கையெழுத்துக்கள் பெரும்பாலும் போலியானதாக அமையலாம் எனவும் கூறப்படுகிறது.
கட்சித் தலைமைப் பீடத்துக்கு விலாச மிடப்பட்டு கையெழுத்துக்கோரும் கடிதங்
படுவது வெளிப்படுத்தி உள்ளதாக புலிகளது ஆலோசகர் திருஅன்ரன் பாலசிங்கமும் முன்னர் தெரிவித்திருந்தார் போர் தவிர்ப்பு உடன்பாட்டை தாம் எக்கட்டத்திலும் மீறவில்லை என்று சர்வதேச கண்காணிப்பாளர்கள் கூற வேண்டும் என்பதையே a = cl எதிர்பார்க்கிறார்கள்
அதன்மூலமாக உலக அரங்கில் தமக்குரிய அங்கீகாரம் வலுப்பெறும் ஏற்கனவே தம்மீது உள்ள பாதகமான அபிப்பிராயங்கள் மறைந்து போகவும் வாய்ப்பு ஏற்படும் என்று புவிகள் கருது கிறார்கள்
எனவே போர் தவிர்ப்பை உறுதியாக கடைப்பிடிக்குமாறும் படைகளது போர் தவிர்ப்பு மீறல்கள் எங்காவது நடந்தால் உடனடியாக அம்பலப்படுத்தவேண்டும் என்றும் புலிகளது தலைமை பிராந்திய பொறுப்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
பேச்சுகளாலும் எந்த முன்னேற்றமும்
கட்டப் பேச்சு இது உதயன் பத்திரிகைச் செய்தி
புலிகளது ஈழநாதம் பத்திரிகை தனது தலைப்புச் செய்தியில், "மூன்றாம் கட்டப் பேச்சு எதிர்பார்த்த திருப்தியை தர வில்லை என்று தெரிவித்தது.
ஈழநாடு பத்திரிகைச் செய்தி ம்ே கட்டப் பேச்சு மக்களுக்கு நன்மை தரவில்லை. இதுவரை நடைபெற்ற
இல்லை" என்று தமிழ் செல்வன் கூறியதாக முக்கியத்துவமளித்திருந்தது.
அரசுக்குத் தெரியு
அரசாங்கத்தால் அவசரப் பிரச்ச னைகளைகூடத் தீர்க்க முடியவில்லை என்ற அபிப்பிராயத்தை ஏற்படுத்தவே புலிகள் நினைக்கிறார்கள்
இதனை அரசும் உணர்ந்திருப்ப தாகவே தெரிகிறது. அதனால்தான் தனது நம்பகத்தன்மையை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் விட்டுக் கொடுப்புக்களை செய்ய அரசு தீர்மானித் துள்ளது என்று அரசியல் பார்வை யாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அரசின் விட்டுக்கொடுத்து செயற் படும் முடிவை புலிகள் எவ்வாறு எதிர்கொள்ளப்போகின்றனர் என்பது விரைவில் தெரியும்.
99
அரசு தவறு செய்யக்கூடாது.
இராணுவ அழுத்தத்துக்கு பணிந்தும், இராணுவ உபாயங்களை கைவிடாமலும் சிங்கள பேரினவாதிகளுக்கு அடிபணிந்தும் சிறிலங்கா ஜனாதிபதி தவறு செய்வாரே யானால் அது அவர் செய்யும் வரலாற்று தவறாக அமையும்."
என்றும் திருஅன்ரன் பாலசிங்கம்
தனது உரையில் தெரிவித்தார். O
கள் நெருக்கமானவர்களால் வெளியில் எடுத்துச் செல்லப்பட்டும் பரவலாகக் கையெழுத்து வாங்க முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. இக் கையெழுத்து வேட்டை பற்றி திருதங்கத்துரை அறியாமலிருக்க முடியாது எனப் பரவலாகப் பேசப்பட்ட போதும் உண்மையில் இது அவரை அறியாமல் மேற்கொள்ளப்படும் ஒரு முயற்சியென நம்பத்தகுந்த வட்டாரங்கள் அறிவிக்கின்றன.
இக் கையெழுத்து Se LaLITA) அதிருப்தியுற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலை உறுப்பினர்கள் பலர் திருகோணமலை கிளைத் தலைமை யிடம் இதுபற்றி முறையிட்டனர். உடனடி யாகச் செயற்குழுவைக் கூட்டி இதனை நிறுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்ட வரம்
திருதங்கத்துரை ܡܗܡܐܢ ܘ3ܨ313 பாடவின் ஆதரவாளர்கள் சிலர் திரு. சம்பந்தனோடு ஒப்பந்தம் எதுவும் செய்யப்படவில்லை என்று கூறி வருகி ார்கள் என்று அறிந்தோம்.
முரசின் செய்தி தவறு என்றால், திருதங்கத்துரை பா.உ. அவர்களும், திரு சம்பந்தன் அவர்களும் இணைந்து அவ்வாறான ஒப்பந்தம் எதுவும் செய்ய வில்லை என மறுப்பறிக்கை விடலாம் அதனை முரசு நிச்சயம் வெளியிடும்.
சுவரொட்டி எதிர்ப்பு
LITT LÜLugarri இரண்டாவது அருளப்பர் சின்னப்பருக்கு எதிரான சுவரொட்டிகள் கொழும்பு நகரில் காணப்படுகின்றன.
பெளத்த மதம் பற்றி பாப்பரசர் தெரிவித்த கருத்தை கண்டிக்கும் வகையில் அச்சுவரொட்டி வாசகங்கள் காணப்படுகின்றன.
பெளத்த மதத்தை தாம்பெரிதும் மதிப்பதாக பாப்பரசர் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தனது ஆசிய-பசுபிக் நாடுகளுக்கான விஜயத்தை ஆரம்பிக்கும்போதே
G
பாப்பரசர் அவ்வாறு தெரிவித்திருந்தார்.

Page 4
(இந்திய நிருபர் ஏழுமலை) 圈。 மாநில அரசுகள் திணறுகின்றன. இத்தனைக்கும் அவன் ஒரு கடத்தல்காரன். வீரப்பன் பெயரைச் சொல்லி தங்கள் துடுக்கான குழந்தைகளைத் தாய்மார்கள் துரங்கவைக்கும் அளவுக்கு அவன் பிரபலம் சந்தனமரக் கடத்தல்காரன் வீரன் வீரப்பனைத்தான் சொல்லுகிறோம்.
காட்டுக்குள் கண்ணிவெடித் தாக்குதல் நடத்தி தமிழ் நாட்டு பொலிசாரையும், கர்நாடக மாநில பொலிசையும் கிடுகிடுக்க வைத்தான்.
விசேஷ அதிரடிப்படை நிறுவி தமிழக அரசு காடுகளில் தேடியும் ஒன்றும் முன்னேற்றமில்லை.
குறி பார்த்து சுடுவதில் கில்லாடியான பொலிஸ் அதிகாரி தேவாரம் தலைமையில் விசேஷ அதிரடிப்படை வீரப்பனை பிடித்து விடுவோம் என்று சூளுரைத்துக்கொண் டிருந்தபோது,
பொலிஸ் டி.எஸ்.பி.உட்பட மூன்று பேரை காட்டுப் பகுதியில் வைத்து சமீபத்தில் கடத்திச் சென்றான் வீரப்பன்
அதனையடுத்து தீவிரவாத இயக்கத் தலைவர் போல அமைந்தது வீரப்பனின்
LQII0 GMěčč
(ஏறாவூர் நிருபர்) பகைமை நிறுத்தம் ஏற்படுத்தப்பட்ட சென்ற ஞாயிறு முதல் கிழக்கில் வாழும் சகல சமூகங்களிடையேயும் நிம்மதிப் பெருமூச்சும், மகிழ்ச்சியும் நிறைந்து காணப்படுகிறது. மோதல் தவிர்ப்புப் பற்றி மக்களிடம் கதைக்கும்போது அவர்கள் அது நிரந்தரமானதாக இருக்கவேண்டும் என்று பிரார்த்திப்பதைக் காணக்கூடியதாகவுள்ளது. எல்லைப்புற சிங்கள ஊர்களான மஹாஒயா, பதியத்தலாவ, உஹன அம்பாறை போன்ற இடங்களிலும் சம்மாந்துறை, கல்முனை,
ஆயுதத்தை
நீடிய எதிர்பார்ப்புடன் மக்கள் மகிழ்ச்சி சில இடங்களில் படையினர் சோதனை இல்லை
தபால் மூலம் வெளிவாரிப் பட்டப்படிப்புகள்
G.A.O., B.A., B.Com., B.B.A. G.S.O. B.Sc (Bio & Stats)
மாவட்ட காலெக்டரோடு பேச்சு நடத்த வீரப்பன் தனது தூதனை அனுப்பினான். தூதன் கையில் ஆயுதம் ஆயுதம் சகிதமாகவே பேச்சில் கலந்துகொண்டான் அந்த தூதன் பெயர் பேபி வீரப்பன்
சிறையில் உள்ள தமது கூட்டாளிகளை சந்திக்க அனுமதி கேட்டான் அனுமதி கிடைத்தது.
தூதன் கையில் ஒரு ஓடியோ கசட்டு. அந்தக் கசட்டில் சிறையில் உள்ள தனது ஆட்களுக்கு வீரப்பன் செய்தி அனுப்பி யிருந்தான்
சிறைக்கு தனது தூதுவனோடு யார் யாரெல்லாம் செல்லவேண்டும் என்றும் நிபந்தனை விதித்திருந்தான் வீரப்பன்.
மாவட்ட ஆட்சித் தலைவர் (கலெக்டர்) ஒரு நீதிபதி, ஒரு மக்கள் பிரதிநிதி என்று மூன்றுபேர் மட்டுமே செல்லவேண்டும்
க் கீழேவை Föll
ஓடியோ கசட்டில்
பேபி வீரப்பன எனபது நிபந்தனை LIIIb 4.LLU (LJá4. அப்படியே நடந்தது. சிறையில் உள்ள . அனுப்பின தனது ஆட்களிடம் ஓடியோ கசட் மூலம் அர்ஜுனனும் 6 பேசினான் வீரப்பன் வந்தான்.
ஆண்களிடம்-"பொலிஸ் உங்களை ஏற்கனவே க சித்திரவதை செய்தார்களா?" என்றும் பெண் நடந்த மோதலில் களிடம் "பொலிஸ் உங்களை கற்பழித் ஏற்பட்டிருந்தது. தார்களா?" என்றும் கசட் வழியாக வீரப்பன் அதற்கு சிகிச்ை கேட்க, கைதிகள் சொன்ன பதில் தூதனால் தனக்கு தேவையான வெள்ளநி
காத்தான்குடி, மட்டக்களப்பு போன்ற அண்மையில் தமிழ் முஸ்லிம் பகுதிகளிலும் பிரதேசத்தின் 75 ஞாயிற்றுக்கிழமை அன்றே மக்கள் செய்யப்பட்டுள்ள சந்தோஷமேலீட்டால் மோதல் தவிர்ப்புப் நிருபரிடம் தெரிவி பற்றி அளவளாவிக்கொண்டதையும் மேலும் அவர்
மோதல் தவிர்ப்பு நடவடிக்கைக்கு சிகரம் வைத்தாற்போல சில இடங்களில் படையினரின் பரிசோதனைகள் எதுவும் இருக்கவில்லை. கெடுபிடிகளும் இல்லை. காத்தான்குடியில் அமைந்துள்ள விசேட அதிரடிப்படை முகாமிலும் வாகனங்கள் சோதனையின்றி விடப்பட்டதைக்காணக்கூடியதாகவிருந்தது.
தனியாக உள்ள ஒ நால்வருக்கு 108 தொகைக்கேற்ப நீ மொத்தமாக 7 மீதமாயுள்ள குடும் மேல் வருமானம் மேலதிகமாக வழங்கலாம் என
விளம்பரப் பகுதி
புதிய மாணவர்கள் அனுமதி 1995
இலங்கைப் பல்கலைக்கழகங்களின் மேற்படி பட்டங்களை வீட்டிலிருந்தவாறே படித்துப் பட்டம் பெறுவதற்கான எமது தபால் மூலம் பட்டப்படிப்புகள் பயிற்சித் திட்டத்திற்கு மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப் படுகின்றன.
இப்பாடநெறிகள் பற்றிய முழுவிபரங்கள் அடங்கிய கையேட்டின் விலை ரூபா Kotoheno gur) தந்தோரில் பணம் பெறக்கூடியவாறு Registor, External Studies Academy statD Guu(sig பெற்ற ரூபா 50/- இற்கான மணியோடரையும் ஒரு ரூபா முத்திரை ஒட்டப்பட்ட சுயமுகவரி எழுதப்பட்ட நீள கடிதவுறையையும் இணைத்து பின் வரும் முகவரிக்கு அனுப்பி வைத்தும் அல்லது நேரில் 50/- செலுத்தியும் கையேட்டையும், விண்ணப்பப் படிவத்தையும் பெற்றுக் கொள்ளலாம்.
முக்கிய குறிப்பு: விண்ணப்ப மு கதி 1995 ஜனவரி 3 ஆம் எமது நிலையத்தில் தம்மைப் பதிவு செய்யும் மாணவர்களுக்கு பல்கலைக் கழகங்களில் வெளிவாரி மாணவராகப் பதிவு செய்வதற்கான ஒழுங்குகள் செய்து கொடுக்கப்படும்.
ExENASTUDES ACADEMY
P.O Box: 660, No. 32, 3rd Floor Colombo Central Super Market Reclamation; oad, Colombo
விளம்பரம் செய்து வியாபாரத்தைப் பெருக்குங்கள்
Slorious GLDSun Grit Advertising Manager இல5, காவிந்த பிளேஸ், No.5Kavinda Place,
acDoulousosor Phone Kirulapone,
852041 Colombo.
கொழும்பு-06,
இவ்வாண்டு மாந்திக சக்திய
இவ்வாண்டு மலையாள மாந்
நிறைவேறாத காதல் வசியம்கடல் கடந்து செயல் புரியும் கணவன் மனைவி பிணக்கு- 1 பெற்றோர் விரும்பாத காதல்-1 குத்தகை குடியிருப்போர் பிரச் தீரா ஆஸ்துமா நோய்-100/10 திருமணத் தங்குதடை நிவர்த் குடிபோதை நிவர்த்தி- 100/97 கல்வி ஞான விருத்தி- 10/1 சகல வியாபார விருத்தி- 100 மீன்பிடி, பண்ணை, ஆடுமாடு
is by urasaulo-100/33 பிசாசு தோஷம், சூனிய நிவர் கொழும்பில் மாதந்தோறும் மா தான தர்மமும் துர்க்கை உச்சாட
6 மணிவரை நடைபெறும் அன்
தலைமைப்பிடம்
PKg: TL5. JD GAN (மாந்திரீகச் சக்கரவர்த்தி) சிறி துர்க்காதேவி ஆலயம் 32, தினச்சந்தை காம்பிளக்ள் நுவரெலியா 6. GADAMGLJÁA. OD52-250S, D52-309)
நேரடியாக முரசு கரம்
தினமுரசு 20 L6ĩTeobĩ JF
ஒரு வருடத்திற்கு ரூபா
ஆறு மாதங்கள் ரூபா
sor DJ Lom:5šJessT e5um
சந்தாதாரராக விரும்புவோர் த
1957ւու: கொள்ளவும் சந்தாப்ப
தினமுரசு வாரமல
3.177
HDİLİ
Uff கடிதங்களை |
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

böEleMEUSulli Eö
p.
கொண்டுசென்று சேர்க்கவும்தான் பேச்சு வார்த்தை நாடகத்தை ஆரம்பித்தான் வீரப்பன்.
அர்ஜுனனிடம் வீரப்பன் ஒரு கடிதத்தை அனுப்பியிருந்தான் படித்துப் பார்த்த அதிகாரிகள் மயங்கிவிடாததுதான் ஆச்சரியம் 0 ஆயுதங்களை ஒப்படைக்கவேண்டு மானால் ஆயிரம்கோடி ரூபாய் அரசு தரவேண்டும். பொது மன்னிப்பு அளிப்பதாக ஜனாதி பதியின் கையொப்பத்தோடு உத்தர வாதம் தரவேண்டும். தற்காப்புக்கு ஆயுதம் வைத்திருக்க அனுமதி வேண்டும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு கறுப்புப் பூனைப் படையின் பதுகாப்பு தரப்பட வேண்டும். காட்டுக்குள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் சந்தன மரம் வெட்டி வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும். சிறையில் உள்ள கூட்டாளிகளை உடன் விடுதலை செய்யவேண்டும். இந்த நிபந்தனைகளால் பேச்சுவார்த்தை சற்று தடைப்பட்டது.
அதே சமயம், வீரப்பனின் தளபதி களிடம் நைசாகப் பேசி அவர்களோடு சேர்ந்து காட்டில் இருந்து தப்பி வந்தனர்.
வாரணக் கொடுப்பனவுகள் பூர்த்தி
காத்தான்குடி நிருபர்)
ஏற்பட்ட பெருவெள்ளத்தால் மிகவும் பாதிப்புக்குட்பட்ட காத்தான்குடிப் 3 குடும்பங்களின் நிவாரணக் கொடுப்பனவுகள் முற்றாகப் பூர்த்தி ாக காத்தான்குடிப் பிரதேச செயலாளர் ஐஎம் ஹனீபா எமது த்தார்.
கருத்துத் தெரிவிக்கையில், இதுவரை 6948 குடும்பங்கள் நிவாரண ாகப் பெற்றுள்ளன. சமூக சேவைத் திணைக்கள சுற்று நிருபப்படி ருவருக்கு ரூபாயும், இருவருக்கு 66 ரூபாயும், மூவருக்கு 90 ரூபாயும் ரூபாயும் அவருக்கு 135 ரூபாயுமாக குடும்ப அங்கத்தவர்களின் வாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 15134ஞயா பெறுமதியான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. பங்களுக்கு நிவாரண உதவிகள் (அரச ஊழியர்கள், 1500 ரூபாய்க்கு பெறுபவ வழங்கப்படமாட்டாது. ஒதுக்கீடு வழங்கப்பட்டால் இன்னும் 4 நாட்களுக்கு நிவாரணங்களை
மேலும் பிரதேச செயலாளர் குறிப்பிட்டார்.
பதிவு செய்யப்பட்டது. ன் தூது முடிய இரண் க்கு தனது தப்பி அ ான் வீரப்பள்
கயில் ஒரு ஆயுதத்தொடு
ாட்டில் பெவி ரோடு புர்ஜுனன் காவின் வம்
凸F செய்யவும் ாட்டுக்குள் உணவுப்பெ ருட்களை
மலையாள மாந்திரீக
2 களாக மலையாள மாந்திக
துறையில் அக்கமாக நான் வகையில் காலங்களில்
கொடுக்கி
இாைட்டியே வளர்ந்த எனது நிறுவனம் மறுக்கப்பட்ட கம்பனியாக
அவ்வப்போது அவரவர் கைளுக்கு என்ன Nagin sa அர்செட்ட அவ்வேளைகளிலே மலையாள பகவதி விடாக எனக்கு காட்டிக்
கற்றறிந்த
டி.எஸ்.பியும் ஏனைய - -
இப்போது வீரப்பனின் தம்பி அர்ஜுனன் பொலிஸின் கையில் கடத்தப்பட்டவர்கள் தப்பிவந்துவிட்டனர்.
இனி வீரப்பன் என்ன செய்யப் போகி ான்? அவனது அடுத்த நடவடிக்கை எப்படி இருக்கும் என்பதுதான் பரபரப் ப எதிர்பார்க்கப்படும் விசயம்.
விரப்பனின் மனைவி முத்துலட்சுமியும் பெவிஸ் காவலில் இருக்கிறார். அவரோடு பெவிசார் தரக்குறைவாக நடந்தனர்
என்று அறிந்து மகா கோபத்தில் இருக்கி .ரப்பன் - פחמן
விரப்பனுக்கு புலிகள் பயிற்சியும் உதவி
யும் வழங்குவதாக வெளியாகும் செய்திகளில் ஆதாரங்கள் எதுவும் காணப்படவில்லை.
வீரப்பனின் தம்பி துப்பாக்கியில் ரவைக் கூட்டை விரைவாக கழற்றிப் போடுவதைப் பார்த்துவிட்டு புலிகள் பயிற்சி கொடுத் திருக்கலாம் என்கிறது தமிழ்நாடு பொலிஸ் துப்பாக்கியோடு தொடர்ச்சியான பரிச்சயமே அதற்குப் போதுமானது.
எது நடந்தாலும் புலிகளோடு இணைத் துப் பேசுவது தமிழக பத்திரிகைகள் மற்றும் பொலிசாரின் பழக்கமாகிவிட்டது. ஏற்கனவே பிரேமானந்தா விடயத்திலும் புலிகளின் பெயர் இழுக்கப்பட்டது.
மூளைக் காய்ச்சல் தீவிரம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் முளைக் காய்ச்சல் நோய் ா பரவி வருகிறது. பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூளைக் காய்ச்சல்
நோயால் பாதிக்கப்பட்ட சிலர் சிகிச்சைக்காக கொழும்புக்கு கொண்டுவரப்பட்டனர்.
LDT6JT 316)6) 5IDUL 612T ளாலிக் கடலில் பலியான புலிகள் இயக்க உறுப்பினர்களதும், மக்களதும் நினைவுக்கல் நாட்டலும், அஞ்சலிக் கூட்டமும் 10.195 அன்று நடைபெற்றது.
யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாள் சந்தியில் நடைபெற்ற அஞ்சலிக் கூட்டத்தில் புலிகள் அமைப்பின் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
கிளாவிக் கடலில் இதுவரை 16 புலிகள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அந்த 16 உறுப்பினர்களுக்கும் நினைவுக் கற்கள்
IILLLILILG6iteIGM.
முரசு செய்தியால் உரிய பலன்! டாக்டர்கள் மகிழ்ச்சி! (ஏறாவூர் நிருபர்) "பதிவில்லாத வைத்தியர்களால் படும் தொல்லை" மட்டு மாவட்டத்தில் சில பதிவில்லாத வைத்தியர்களால் தங்களுக்குத் தொல்லை ஏற்பட்டு வருவதாக அரச வைத்திய வட்டாரங்கள் நொந்துகொள்கின்றன முறைகளைக் கையாண்டு நோய் அதிகரித்தபின் நோயாளிகளை அரச ஆஸ்பத்திரிக்குச் செல்லுமாறு கேட்கிறார்கள் என்று தினமுரசு வெளியிட்ட செய்திக்கு உரிய பலன் கிடைத்துள்ளது கண்டு அரச வைத்தியர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கிறார்கள்
இவர்கள் பிழையான வைத்திய
மாறியது அதுடன் நவீன உலகத்துக்கு
நினைத்து நினைத்தவாறு நடக்கவேண்டுமா? காதலுக்கா வாழ்வா என நினைப்பதை விட்டு எண் சந்திக்கலாமே.
lன் வெற்றி பெற்ற ஜபிதா இதோ! திரீக காந்த சக்தியும் வெற்றியும்
100/91 காதல் வசியம்- 10/97
oats
ooet
escar
-100s
es ,கோழி வாப்பு- 100/27
த்தி-1009 தக் கடைசி 50,31 திகதிகளில் பூசை கா ை மணிமுதல் மாலை று நிச்சயம் உண்மை அறியலாம்.
கொழும்பு இல்லம்
அனுமதி வழங்கியுள்ளனர். நெய்தல் நகர், நெக்ஸ் வீதி, ஆலைச்சேனை, அக்கரைச்சேனை போன்ற இடங்களில்
வாழைச்சேனை பிரதேசத்தில் கடந்தவரம்பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர்
மேற்கொண்ட திடீர் பரிசோதனையையடுத்து தகுந்த மருத்துவத் தகுதிச் சான்றிதழில்லாது தனியார் மருத்துவ மனைகளை நடத்திவந்த மூவர் மாட்டிக்கொண்டனர். சோதனையின் பின்னர் ஓட்டமாவடிப் பகுதியில் தனியார் மருத்துவமனைகளை நடாத்தி வந்த சில டாக்டர்கள் தலைமறைவாகியுள்ளனர். அத்துடன் தங்களது கிளினிக்குகளின் பெயர்ப் பலகைகளை இரவோடிரவாக அகற்றியுமுள்ளனர். தற்போது மேற்படி
*
அவர்களையும் உடனடியாகக் கண்டுபிடிக்கவேண்டும் என்று பலதரப்பிலிருந்தும் வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது.
சுகாதாரமில்லாத இறைச்சிக் கடைகள்! f ಆಸ್ಟಿ' பிரதேச சபைக்குட்பட்ட இறைச்சிக் கடைகள் கட்டுப்பாடு அற்ற முறையில் ரற்ற
இத்திடீர்
வமனைகள் அங்கு யாருமில்லாத நிலையில் மூடப்பட்டுக்கிடக்கின்றன. தேபோல் மாவட்டத்தில் மேலும் பல போலி வைத்தியர்கள் இருப்பதாகவும்
டங்களில் மாடுகளை அறுக்கவும், கடைகள் அமைக்கவும் அதிகாரிகள்
இதனால் மூதூர் பிரதான பிரதேச சபை அலுவலகத்திற்குட்பட்ட பாலை நகர்
அமைக்கப்பட்டுள்ள இறைச்சிக் கடைகள் எவ்விதமான சுகாதார முறையும் இன்றி
அசுத்தமான முறையில் அமைக்கப்பட்டுள்ளன.
மூதூர் சுகாதார பரிசோதகளிடம் பலமுறை அறிவித்தும் இந்தப் பிரதேச சபை
இறைச்சிக் கடைகள் சுகாதாரமான முறையில் அமையப்பெறவில்லை.
சுகாதார முறைப்படி மாட்டு மடுவங்கள் (அறுவைப்பகுதி) இறைச்சி விற்பனைத் தாபனங்கள் அமையப்பெற வேண்டும் சம்பந்தப்பட்: Të 驚
TÍ,67IIII
@su: 162, கொட்டாஞ்சேனை வீதி, கொட்டாஞ்சேனை.
கொழும்பு-13.
3 தொலைபேசி:342463,342464
சேர இதோ ஒரு வாய்ப்பு
BESIT 6 MILIJ LID:
492/= (52. வாரங்கள்) 251/= (26 வாரங்கள்) 128/= (13 வாரங்கள்) ங்களது சுயமுகவரியிட்ட கடிதமுலிம் டிவம் எம்மால் அனுப்பிவைக்கப்படும் ssi TH!NAMURASUVAARAMAL.
P.O.BOX:1772 COLOMBO
gamawpDessleiðLTIJLIGADIDITE DEgGuanh gachigopogos
neutenguiggigi Eyalel அப்பிள் மக்கின்ரோஷ் கணனியில் தமிழில் கொம்போசிங் செய்யக்கூடியவர்கள் மற்றும்(DESKTOP PUBLISHING) பக்க அமைப்புச் செய்யக்கூடியவர்கள் தேவைப்படுகிறார்கள் ஆங்கிலத்தில் ஆற்றலிருத்தல் விரும்பத்தக்கது. இருபாலாரும் விண்ணப்பிக்கலாம். தங்களது சுயவிபரக்கோவை மற்று ம்முன்னனுபவச் சான்றிதழ் போன்றவற்றுடன் விண்ணப்பிக்கவும்.
விளம்பரதாரர் ADVERTISER
கணனி இயக்குநர்கள் COMPUTOROPERATOR
G சு வாரமலர் C/O. THINAMURASUVARAMALAR
ಅ॰ 1772 P.O.BOX-1772
(Advt)
கொழும்பு COLOMBO.
ப்பிவைக்கும்படி கேட்டுக் கொள் ರಾ.
DITULAD Gufi
(P奥*
ஜனவரி 22-28, 1995

Page 5
GLIIT தவிர்ப்பு உடன்பாட்டை மீறியதாக தமது தலையில் பழிவந்து விழுந்துவிடக்கூடாது என்பதில் படைத் தரப்புமிகுந்த விழிப்போடு இருக்கிறது.
கிழக்கு மாகாணத்தில் Lassifs கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்குள் புலிகள் வந்து செல்கிறார்கள்
"ஆயுதத்தோடு வந்தாலும் அவர் களை கைதுசெய்ய மல் திருப்பி அனுப்புவோம் என்று பாதுகாப்பு படை அதிகா ஒருவர் கூறினார்.
யாழ்ப்பாணத்தில் மண்டைதீவுக் கடல் பகுதியில் புலிகளின் முப்பது படகுகள் சுற்றி வந்தன.
உாடியாக கொழும்புக்கு தகவல் சொல்லப்பட்டது.
அருகில் செல்ல வேண்டாம் க்கொண்டிருந்தால் போதும் ாறு கொழும்பில் இருந்து உத்தரவு
பார் தவிர்ப்பை பயன்படுத்தி தள் வெளிநாட்டிலிருந்து ஆயுதங்
ளை தருவிக்கக்கூடும் என்ற சந்தேகம்
ல்லாமல் இல்லை.
புலிகளது கப்பல் எதுவும்
இலங்கைக் கடற்பகுதியில் நுழைகிறதா என்று கவனமாக கண்காணிக்கப்படுவ தாகவும் ஒரு தகவல்,
காலை ஐந்து மணி முதல் மாலை ஐந்து மணி வரை மட்டுமே கடலில் மீன்பிடிக்க அனுமதி என்று அரசாங்கம் அறிவித்ததும் அதனால்தானோ என்று நினைக்கவேண்டியிருக்கிறது
இந்த அறிவிப்பு வெளியானவுடன் சூட்டோடு சூடாக புலிகளிடமிருந்து ஜனாதிபதியின் செயலாளர் பாலபட்ட பெந்திக்கு ஒரு கடிதம் வந்தது
அரசாங்கம் தன்னிச்சையாக இப்படி ஒரு அறிவித்தலை எப்படி வெளியிட முடியும்? இது போர் தவிர்ப்பு உடன்பாட்டை மீறும் செயல் என்று புலிகளது சார்பாக தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளர் சுப. தமிழ் g56OTS கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
கடல் வலயத் தடை நீக்கப்பட வேண்டும் என்பது புலிகள் வலியுறுத் தும் கோரிக்கைகளில் ஒன்று.
கடல் வலயம் தடை நீக்கப்பட்டு விட்டதாக அரசாங்கம் கூறியிருக்கும் அதேவேளை நிபந்தனையுடன் அதனை நீக்கியிருக்கிறது.
புலிகள் இதனைப் பிடித்துக்கொண் டார்கள் நிபந்தனையுடன் தடை நீக்கப் பட்டிருப்பது திருப்திகரமான முடி வல்ல என்று மக்களுக்கு தெரிவிக்கவே ஜனாதிபதியின் செயலாளருக்கு தமிழ் செல்வன் கடிதம் எழுதினார்.
ஜனாதிபதியின் செயலாளரது கரத் திற்கு கடிதம் வரமுன்பே யாழ்ப்பானத் தில் பத்திரிகைகளுக்கு அக்கடிதம் வழங்கப்பட்டுவிட்டது.
ஆனால், அரசாங்கம் தமிழ் செல்வனின் கடிதம் பற்றி வெளியே எதுவும் தெரிவிக்கவில்லை.
இரண்டுவிதமான பிரசார முறை கள் இப்போது உள்ளன.
ஒன்று, அரசாங்க கட்டுப்பாட்டில்
உள்ள தொலைக்காட்சி மற்றும் வானொலி மூலம் செய்யப்படும் பிரசாரம்
அரசும்-புலிகளும் பல விடயங் களில் உடன்பாடு கண்டு நெருங்கி விட்டார்கள் இருதரப்புமே நியாயமாக நடந்துகொள்கின்றன என்பதுபோலவே அரச கட்டுப்பாட்டு பிரசார சாதனங்கள் வெளிப்படுத்தி வருகின்றன.
இரண்டாவது, புலிகளது கட்டுப் பாட்டில் செயற்படும் வடக்கில் உள்ள புலிகளின் குரல்" மற்றும் பத்திரிகைப் பிரசாரங்கள்.
புலிகள் மட்டுமே நியாயமாக நடந்து கொள்கிறார்கள் என்ற விடயத்தை மட்டுமே அவை முதன்மைப்படுத்து கின்றன.
அரச தரப்போடு பேச்சு நடத்தும்
பாழ்ப்பாணம்போனா ரெண்டு: அவில் இருந்து தொடங்கள்ே விநோதம் எண்டு சொல்லுவார்
அரசாங்கத்திற்கும் நல்லம் நல்ல பிள்ளை எண்ட்மாதிரி
நொதமுமில்லை; விசித்திர
ஜனவரி 22-28,1995
தேவைப்படி ஒருவேளை ரெண்டு எழுத்த முரண்பட்டா அந்த நேரம் யாளிலை பின்
புலிகள் தவறவிடாமல் பயன்படுத்து கிறார்கள்.
அரசாங்கம் நியாயமாகத்தான் நடக்கிறது என்ற கருத்து உறுதியாக ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் புவிகளது பிரசார இயந்திரம் விழிப்போடு இருக்கிறது.
அரச தரப்போ அமைச்சர்களோ புலிகள் தொடர்பான விமர்சனங்களைத் தவிர்த்தே வருகிறார்கள்
ஆனால் புவிகள் தரப்பும், அதன் முக்கியஸ்தர்களும் பேசும் விதமே தனி
இலங்கையில் இரு நாடுகள் என்ற அடிப்படையில் இருந்தே அவர்களது பேச்சுக்கள் ஒலிக்கின்றன.
தமிழீழ அரசியல் துறை பொறுப்பாளர் தமிழ் செல்வன் பேச்சுவார்த்தை பற்றியும், அரசாங்கத்தின் முயற்சிகள் பற்றியும் பின்வருமாறு கூறுகிறார்.
உங்களுக்கு தீர்வைத் தருகிறோம் என்பவர்களுக்கு நாங்கள் சந்தர்ப்பம் அளிக்கின்றோம். வாருங்கள் நீங்கள்-எதைத் தருகின்றீர்கள் பார்ப்போம். எமது மக்க ய எதிர்பார்ப்புக்கு ஏற்ற மாதிரி : நாங்கள் வரவேற்போம்.
"ஆனால், நாங்கள் மிகவும் உறுதியாக இருக்கிறோம். எமது தேசிய விடுதலையை எமது உரிமைகளை பெற்றெடுப்பதில் எமது மக்களும், போராளிகளாகிய நாமும், எமது
தலைவரும் மிக உறுதியாக இருக்கிறோம்
இங்குமுன்வைக்கப்பட்டதிவுத்திட்டங் களை எல்லாம் பார்த்துக் களைத்தவர்கள் நாங்கள். ஆகவே எதையும் பொறுமையாக எதிர்பார்ப்போமே தவிர தீர்வு கிடைக்கும் என்று நாம் உறுதியாகச் சொல்லமுடியாது
வந்தபின்னரும் புலிக கட்டமைப்புக்களை தாமதம் காட்டவில்லை
கடந்த 12,195 தமிழீழ காவல்துறை வைக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் வலியுறுத்தும் விடுத ஒலிப்பதிவு இழை பூ மற்றும் 'உயிர்ப்பு யிட்டு வைக்கப்பட்ட உள்ள திரையரங்குக யிடப்படும்.
இந்தச் செய்தி பத்திரிகைகளில் ரூபவாஹினி தொை தாபனத் தலைவர் இருந்தார்.
செய்திச் சுதந்திர திரு. வசந்தராஜா இந் ஏன் ரூபவாஹினிக்கு வில்லை என்று ക്രിuഖിഞ്ഞഖ.
ஆக, புலிகள் அரசின் முயற்சி
எதிர்பார்க்கவில்லை. ச கிறார்கள். தமக்குரிய சரிவர பயன்படுத்து
துப்பாக்கிகள் து தொடர வேண்டும் மக்கள் எதிர்பார்ப்பது
goli zlu)
"தற்காலிகமான தற்காலிகமான அறிக்கைகளையும் பத்திரிகைச் செய்திகளையும் பாத்து திருப்தி அடைபவர்களாக இல்லாமல் எமது சுதந்திரத்தை எமது உரிமைகளை பெறுவ தற்கு நாம் போராடி வருகிறோம் அறிக்கை களை, சலுகைகளை நம்பிஏமாறாட்டம்"
அரசோடு பேச்சை ஆரம்பித்த பள்ள நல்லூரில் நடைபெற்ற மிருதங்க அரங்கேற்ற விழாவில் தமிழ் செல்வன் ஆற்றிய உரைதான் அது.
புலிகளது தலைவர் பிரபாகரனுக்கு தற்போது மிக நெருக்கமாக உள்ளவர் நம்பிக்கைக்கு உரியவர் தமிழ் செல்வன்
எனவே தனது தலைவரது எனப் போக்கை அறிந்துதான் அவர் போவா
போர் தவிர்ப்பு ஒப்பந்தம் அணுக்கு
ரெண்டு கம்மா சொல்ல பிஞ்சனம் ஸ் எவ்வளவு கெர் குண்டு ஒவ்வெ மில்லைப் பாருத்
p.68676OLD.
போர் தவிர்ப்ை தரப்பும் விரும்புகிறது
போர் தவிர்ப்புக் வேலைகளை அரச வேண்டும் என்று புவி ஆனால், அரசி பேசியபடி அதனைச்
9IU 9.
அரசியல் தீவு பர் இரண்டில் ஒன்று உ
ஆகக் குறைந்தது சகல தமிழ் அமைப் முன்வைத்த அடிப்ப அரசியல் பேச்சுக்கை யிருக்கும் என்பதே என்று தெரிகிறது.
வணக்கத்துக்குரியவர் வருை பேச்சு நடக்குது காட்டியிருக்கின
Guate
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ள் தமது நிர்வாக விரிவுபடுத்துவதில்
அன்று மன்னாரில் அலுவலகம் திறந்து
தமிழீழ விடுதலையை லைப் போர் முரசு" ற்றும் செவ்வரத்தம் குறும்படங்கள் வெளி யாழ்ப்பாணத்தில் ளில் இவை திரை
g யாழ்ப்பாண வெளியானபோது வக்காட்சிக் கூட்டுத்
யாழ்ப்பாணத்தில்
T
வடக்கு-கிழக்கு இணைந்த தமிழர் தாயகம் என்பதுதான் திம்புவில் 1985இல் முன்வைத்த விடயங்களில் முக்கியமானது. அதனைப் புலிகள் முன்வைக்கும்போது அரசு ஏதாவது பதில் சொல்லியே
ஆகவேண்டும்.
வடக்கு கிழக்கை இணைக்கமுடியுமா? முடியாதா? என்ற கேள்விக்கான பதிலில் பேச்சின் கதியே தீர்மானிக்கப்பட்டு விடக்கூடும்.
புலிகள் மட்டுமல்ல ஏனைய தமிழ் கட்சிகளும் வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகம் என்ற கோட்பாட்டை அழுத்திக் கூறுவதால் அரசாங்கம் தர்மசங்கடமான நிலையில் மாட்டிக்கொள்ள வேண்டிவரும்
தனது உதவிக்கு, தனக்கு சார்பாகப் பேச ஏனைய தமிழ் கட்சிகளை அரசு அழைக்கமுடியாமல் போகலாம்.
பற்றிப் பேசும்
தட்கொடுத்திருக் தட்பங்களையும்
விரும் இந்த நிலை ன்று வடக்கு-கிழக்கு சந்தேகமே இல்லாத
எனினும் புலிகளை பலப்படுத்திவிட்டு
திரும்பியதாக இல்லாமல், அரசியல் பிரச்சனைகளையும் ஆராயத்தொடங்கினால் தான் புலிகள் தமிழ் ஈழ கோரிக்கையை கைவிடத்தயாரா என்று நாடிபிடித்தறிய முடியும் என்று அரச தரப்பு நினைக்கிறது.
கட்டத்தில் இ.தொ.க.
a 9D a
வதில் புனரமைப்பு கம் ஆரம்பிக்க விருப்புகிறார்கள். 7ܬLujhp0 ܨܘܪ) ܗܝ சொம் என்கிறது
றிய பேச்சு எழுந்தால் படைகத் தெரியும்.
ாக இல் திம்புவில் க்களும் ஒன்றுபட்டு ட திட்டத்திலிருந்தே
ஆரம்பிக்கவேண்டி
புவிகளின் கருத்து
தலைநகரமே சீருடைமயம் இருக்காமல் முழு விழிப்புக் தடவை சூடுபட்ட அனுபவம்தான்
வெளியிடும் குறும்படங்கள் குதுங்கோ குடியிருப்புக்குள் குண்டுவில்
படுத்தின் காட்டுது விமானத்
புலிகளைப் பொறுத்தவரை தாம் அரசுக்கு ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்தோம் என்று கூறிக்கொள்ள முடியாத நிலையை ஏற்படுத்த விரும்பவில்லை. ஆனால் விழிப்போடு இருக்கிறார்கள்
எது எப்படியோ போர் தவிர்ப்பு உடன்பாடு தற்போதைக்கு சேதமாகாது என்று தெரிகிறது. ஏனெனில் இரு தரப்புக்கும் அது தற்போதைக்கு அவசியம்.
DO
அமைச்சர் தொண்டமானுக்கு அது அதிர்ச்சியான செய்திதான்.
கலன் தோட்ட தொழிலாளர்களது பிரச்சனை பற்றிப் பேசப்பட்ட கூட்டத்திற்கு அவரோ அல்லது இ.தொ.காவோ அழைக் ക'uLബീബ്.
12195 அன்று பெருந்தோட்டத் தொழில் துறை அமைச்சு கலன் தோட்ட விவகாரம்
தமிழ் ಇಂದ್ಲಿ
குறிவைக்கிறதா முன்னாள் வெளிக்கலி இதுத்ான் பாதுகாப்பு கேட்டு வ
: நீேர்த்திலை விசம்மட்டும்
பற்றிப் பேச ஒரு மாநாடு நடத்தியது. தொழிற்சங்கங்களுக்கு விடுக்கப் பட்ட அழைப்பில் தொகாவுக்கு அழைப்பில்லை.
கூட்டு உடன்படிக்கை ஒன்றை செய்யவும் மாநாட்டில் முடிவு எடுக்கப் பட்டுவிட்டதை அறிந்த தொண்டாவுக்கு பலத்த அதிர்ச்சி.
பதுளையில் உள்ள கலன் தோட் டத்தை பெளத்த மதகுரு ஒருவர் கையேற்றதுடன் ஆரம்பித்த பிரச்ச னைக்கு தீர்வுகாணவே மாநாடு கூட்டப்பட்டது.
பல்லாண்டுகளுக்கு முன்னர் குத்தகைக்கு கொடுத்திருந்த நிலம் இப் போது குத்தகை முடிந்துவிட்டது. நாம் பொறுப்பேற்பதில் என்ன தவறு என்று கேட்கிறார் பெளத்த மதகுரு
இப்போது கலன் தோட்டம் அவரது கையில் இருக்கிறது. அங்குள்ள தொழி லாளர் நலன்பற்றிய விடயங்களை உள்ளடக்கி கூட்டு உடன்படிக்கை செய்யத் தீர்மானிக்கப்பட்டது.
ஏற்கனவே கவன் தோட்ட விவகாரம் பற்றி இ.தொ.க பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் பேசியிருந்தார்கள்
இ.தொ.காவின் தொழிற்சங்கப் பலத்திற்கு அதனால் போராட்டங்களை நடத்தியிருக்கமுடியும் ஆனால் பெரிதாக எதுவும் செய்யவில்லை
அரசில் இ.தொ.கா மட்டுமே மலையக தமிழ் மக்கள் சார்பில் அங்கம் வகித்த நிலை திருசந்திரசேகரனின் வெற்றியோடு 9I ugLJIGIGLTi விட்டது.
மலையகத்திலிருந்து முரண் பாடுள்ள இரு தரப்புக்கள் அரசிற்கு ஆதரவளிக்கின்றன.
இதில் எந்த ஒரு தரப்பும் அரசுக்கு நெருக்கடி கொடுக்கமுடியாத நிலையில்
D 676T60T,
ஒரு தரப்பு அரசை விரோதித்தால் மறு தரப்பு அதனால் а) ПIJI). பெற்றுவிடுமோ என்ற தயக்கமே அதற்கான காரணமாகும்.
ந்த முரண்பாட்டை அரசாங்கம் ஊக்குவிப்பதாகக் கூற எந்த ஆதாரமும் ல்லை. ஆனால், இவ்வாறான ரண்பாடு நிலவுவது அரசாங்கத்திற்கு லாபம்தான் என்பது உண்மை
ஜனாதிபதி என்ன நினைக்கிறாரோ தெரியவில்லை. ஆனால் இ.தொ.காவை விடவும் திரு. சந்திரசேகரனை பொதுஜன முன்னணி அதிகம் விரும்புகிறது.
திரு.சந்திரசேகரன் தனது பழைய 5. L'ILGO37 Бт6ітш605 பொதுஜன முன்னணி மறக்கவில்லை.
அரசாங்கத்தை ஆதரித்தபடியே வெளியே பகிரங்கமாகக் கண்டித்துப் பேசும் தொண்டாவின் அணுகுமுறை புளித்துப்போன
வேறு வழியின்றித்தான் திரு. தொண்டா அரசை ஆதரித்தார் என்பது சகலருக்கும் தெரிகிறது.
தனது நம்பகத்தன்மையை நிரூபிக்க பெரும் போராட்டங்கள் நடத்தும் நிலையில் தொண்டா இல்ல்ை
இந்த நேரத்தில் கலன் தோட்ட விவகாரத்தில் இ.தொ.காவை கழட்டி விட்ட சம்பவமும் நடந்திருக்கிறது.
இது திட்டமிட்டு நடந்ததா ல்லையா என்பது ஒரு புறமிருக்க தொகா அலட்சியம் செய்யப்படும் ஒரு சூழல் உருவாகிவிட்டதை தொண்டா வருத்தத் தோடு நோக்கவே செய்வார்
ந்த நிலை ஏற்பட தனது தளம்ப லான அரசியல் நிலைப்பாடுகளும் ஒரு காரணம் என்பதை அவர் இப்போ தாவது உணரவேண்டும்
மலையக தமிழ்மக்களைப் பொறுத்த வரை அவர்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாக சொல்லும் அமைப்புக்கள் தமக்குள் முரண்பட்டு அந்த மக்களது நலன்களை தாரை வாத்துவிடக்கூடாது. அதே சமயம் இதொகா மட்டுமே LOGO GUa. Las tura Gua Up (II) என்று தொண்ட வற்புறுத்துவது
முதிர்ந்த தலைவரான தொண்டா ஏனையோரை அனைத்துச் செல்ல வேண்டும்
தமிழறிஞர்களை அடிக்காத கு யிருக்கினம் தேனகத்தில் ஒரு குழு தமிழ் டுவிழா எடுக்க வெளிக்கிட்டதாம் உத்தர்
இதை கண்டிக்கிறதுக்காகக் ெ க்காமல் இருக்கிறதுக்காகத்
ணும் எப்படியோ பெருமைதானே

Page 6
  

Page 7
GLIIT தவிர்ப்பு ஒப்பந்தம் சந்திரிகா அரசைப் பொறுத்தவரை ஒரு வெற்றியாகவே கருதப்படுகின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் திரு.வே.பிரபாகரன் இலங்கைத் தலைவர் ஒருவருடன் கைச்சாத்திட்ட முதலாவது ஒப்பந்தமும் இதுவே என்று சந்திரிகா குறிப்பிட்டிருந்தார்.
போர் தவிர்ப்பு ஒப்பந்தம், கடந்த எட்டாந் திகதி அமுலுக்கு வந்தது முதற்கொண்டு பெரியளவிலான மோதல்கள், கடல், தரை ஆகாய மார்க்கமாக இடம்பெறாதிருக்கக் காணப்படுகின்றது.
இரு சாராருமே தமது ஆயுதங்களுக்கு ஓய்வைக் கொடுத்திருக்கின்றனர். இந்த ஓய்வு நிரந்தரமானதொன்றாக இருக்கவேண்டுமென்பதே இதுவரை காலமும் போரினால் அல்லலுற்ற மக்களின் பிரார்த்தனையாக இருக்கின்றது.
கடந்த காலங்களில் அவ்வப்போது போர் நிறுத்தம் என்று பேசப்பட்டு தாக்குதல்களும் இடைநிறுத்தப்பட்டதுண்டு. ஆனால் அப்போர் நிறுத்தங்கள் வெறுமனே கண்துடைப்பாகவும், ஒரு நல்ல புரிந்துணர்வைக் கொண்டிராதவையாகவுமே இருந்தன.
ஆனால் ஜனாதிபதி சந்திரிகாவுக்கும் தமிழி விடுதலைப் புலிகள்
வே பிரபாகரனுக்குமிடையே கைச்சாத்தாகியுள்ள போர் தவிர்ப்பு ஒப்பந்தமென்பது போர் நிறுத்தமளவுக்கு முக்கியமானதாக இல்லாத போதிலும், இரு முக்கியஸ்தர்களினால் கைச்சாத்தான ஒப்பந்தம் என்ற ரீதியில் சற்று கனம்மிக்கதாகவே விளங்குகின்றது.
இப்போர் தவிர்ப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே வடபகுதியின் புனரமைப்பு மற்றும் வடக்கு கிழக்குப் பிரச்னைக்கான தீர்வுத் திட்டம் என்பனவற்றைக் கட்டியெழுப்புவது குறித்து ஜனாதிபதி சந்திரிகா தமது கற்பனைகளை சிறகடித்துப் பறக்கவிட்டவராக இருக்கின்றார்.
கற்பனைகள் எப்போதும் அழகானவையாகவே இருக்கும். ஆனால் அவை நிஜமாகி செயல்வடிவம் பெறுவதிலேயே அனைத்து வெற்றியும் தங்கியுள்ளது.
புத்த
போர் தவிர்ப்பு ஒப்பந்தத்தை எடுத்து நோக்கும்போது அந்த ஒப்பந்தம் தமிழீழ விடுதலைப் புவிகள் இயக்கத்தினருக்கு உரிய கெளரவத்தை வழங்கியிருக்கக் காணப்படுகின்றது.
ஜனாதிபதி சந்திரிகா தமக்குக்
கீழ்பட்ட ஒருவர் மூலமாக அந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றவில்லை
ஜனவரி 22-28,1995
தாமாகவே அதில் கைச்சாத்திட்டு மறுபுறம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் திரு.வே.பிரபாகரனையும் அந்த ஒப்பந்தத்தில் சந்திரிகா கைச்சாத்திடச் செய்ததன் மூலம், தம்முடன் திருபிரபாகரனையும் சரியாசனம் வைத்திருக்கக் காணப்படுகின்றார்
போர் தவிர்ப்பு ஒப்பந்தம் கைச்சாத்தானதையடுத்து வடக்கே பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களையும் முன்னெடுப்பது குறித்து அரச தரப்பினர் விளக்கமளித்துள்ளன
இந்த அபிவிருத்தித் திட்டங்கள் உந்த ஒரு தசாப்த காலத்துக்கும் மேலாக GLIIIsflaðIIIá) flóö16ðIII பின்னப்பட்டுப்போயுள்ள வட பகுதியை முழு அளவில் அபிவிருத்தி செய்து புனரமைப்பதாகவே இருக்கின்றது யாழ் குடாநாட்டை பொறுத்தவரை அனைத்துமே சீரழிந்துபோயிருக்கள் காணப்படுகின்றது கட்டா
is a sists
கட்டியெழுப்பலாம். ஆனால் டெ போரினால் தமது சொந்த பந்தங்களை இழந்து பரிதவித்து ஒரு நிரந்த சமாதானத்துக்காக ஏங்குவோ எதிர்பார்ப்புக்களைப் பூர்த்தி செய்யவேண்டியதே அரசினதும் மற்றும் வடக்குகிழக்குப் பிரச்னையுடன் சம்பந்தப்பட்ட அனைவரினதும் தலையாய பணியாக இருக்கின்றது
இலங்கை இனப்பிரச்னையைப் பொறுத்தவரை பல ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன; பல உடன்பாடுகள் காணப்பட்டன. பல்வேறு பேச்சுக்களும் நடத்தப்பட்டன. ஆனால் அவை அனைத்துமே நிலைமைகளை மேலும் மோசமாக்கினவே தவிர எந்தவொரு வகையிலும் சுமுகமான தீர்வுகள் கிட்டியிருக்கவில்லை.
மிக அண்மைக் காலங்களில் கைச்சாத்தான இலங்கை இந்திய ஒப்பந்தமும் வடக்கு-கிழக்குப் பிரச்னைக்கு ஒரு தீர்வைக் காணத் தவறியிருந்தது.
அந்த ஒப்பந்தத்தில் காணப்பட்ட
அம்சங்கள் ஒரு பர தீர்வையும், புனர்வா திட்டங்களையும் உள் இருக்கலாம். ஆனா வடக்கு-கிழக்குப் பிர தொடர்புபட்ட அனை தரப்பினரையும் திரு STGSILLILG) fails
கூடவே ஓர் அமைதி இலங்கை-இந்திய ஒ அழைக்கப்பட்டபோதி அமுலாக்கப்பட்ட வி வடக்கு-கிழக்கில் நில அமைதியையும் குை காணப்பட்டது.
பண்டா-செல்வா ஒப் டட்லி-செல்வா ஒப்ப வடக்கு-கிழக்குப் பிற கடந்த காலங்களில் முக்கிய ஒப்பந்தங்கள் ஏட்டுச் சுரக்காய்கள
பேரினவாதக் கும்பவி கெடுபிடிகள், மற்றும் ஒப்பந்தங்களின் அவ தன்மைகள் என்பன முற்றுமுழுதான திை தவறியிருந்தன.
இந்நிலையில் தற்பே அரசு, வடக்கு-கிழக்கு தொடர்பாக அனைத கண்ணோட்டத்துடன் காணப்படுகின்றபே ம்ேதிகதி இடம்பெற்ற பாராளுமன்ற கூட்ட விழா உரை பின்னோக்கிச் சிற செய்வதாகவும் இரு
காணப்படுகின்றது.
வடக்கு-கிழக்குப் பிர விடயத்தில் ஜனாதிபதி 30 வருடங்களுக்கு மு தந்தையார் எஸ்.டபிள்யூஆர்டியன எஸ்.ஜே.வி.செல்வா கொண்டுவரப்பட்ட ஒப்பந்தம் பற்றிக் குறி இந்த ஒப்பந்தத்தைத் புதிய சமாதானத் திட் கொண்டுவர தாம் உ சந்திரிகா தனது பார சிம்மாசன உரைவி
வரலாறாகிப்போன எமக்கொரு படிப்பிை முடியுமே தவிர வி அவற்றை இன்றைய இணைத்துக்கொள்வெ பொருத்தமற்றதாகவே
மோட்டார்கார்கள் வி வாழ்க்கையில் இன்று இன்றியமையாதவை வேகமான பல்வேறு அம்சங்களுடன் கூடிய இருக்கும்போது மிகவு துருப்பிடித்த ஒரு கா தேவைக்காகப் பயன்ப (BLITAGay La Li G ஒப்பந்தத்தை அமுல்ப உத்தேச நோக்கமும் க
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ULL
без,
ாடக்கியதாக
அவ்வொப்பந்தம்
னையுடன்
த்துத்
திப்படுத்துவதாகக்
ஒப்பந்தமென பந்தம் 751ܦ ܐܢ2.
விய சிறிதளவு த்துவிடுவதாகவே
பந்தம் தம் என னை தொடர்பாக காண்டுவரப்பட்ட
கறிக்குதவாத வே இருந்தன.
--
ܒܹ5ܦܼܲܝ வேக்காடான
5
L.
சந்திரிகா ப் பிரச்னை
o fluu நோக்குவதுபோல
லும் கடந்த
காவின் தொடர் திறப்பு தனைகளை
கடந்துவிட்ட I lefejETELji
னை தீர்வு குறித்த
சந்திரிகா,
பாரநாயக்காவுக்கும், கத்துக்குமிடையே | Gresyon
LD55Tl.
தழுவிய முறையில் பத்தை
தேசித்திருப்பதாக ளுமன்ற கூறியிருந்தார்.
பங்கள் ாக இருக்க பகையிலும் ாலகட்டத்தில் ன்பது இருக்கும்.
தரின் மிகவும் இந்நிலையில் அதி வின்
GLIDTIL "LITT 9.Tf39,6 in ம் பழைய ரை இன்றைய டுத்த முனைவது
ent டுத்துவது குறித்த ாணப்படுகின்றது.
மோட்டார் காரொன்று ஓடுவதற்கு எஞ்ஜின், நான்கு சக்கரங்கள் ஆசனங்கள், எரிபொருள் என்பன அடிப்படை அம்சங்களாக இருக்கின்றன.
எனவே பண்டா-செல்வா ஒப்பந்தமும் வடக்கு-கிழக்குப் பிரச்னைத் தீர்வுக்கான அடிப்படை அம்சங்கள் பலவற்றைக் கொண்டிருக்கலாம்.
ஆனால் 20ம் நூற்றாண்டின் மத்திய காலப்பகுதியில் வடிவமைக்கப்பட்ட அந்த ஒப்பந்தத்தை தற்போது இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலகட்டத்தில் சிந்திப்பதென்பது எம்மை நாம் பின்னோக்கிக் கொண்டு செல்வதாகவே காணப்படுகின்றது.
இந்நிலையில் இன்று தேவைப்படுவது பண்டா-செல்வா ஒப்பந்தமோ, அல்லது டட்லி-செல்வா ஒப்பந்தமோ அல்ல; வடக்கு-கிழக்கு பிரச்னையில் இன்று சம்பந்தப்பட்டுள்ள அனைத்துத் தரப்பினரதும் எதிர்பார்ப்புக்களுக்கேற்ற வகையில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வு ஒப்பந்தமே இன்று அவசியமானதாகின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற இரண்டாவது சுற்றுப் பேச்சுக்களையடுத்து அரச தரப்பினர் கருத்து வெளியிட்டபோது, வடபகுதியின் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கென சுமார் 4 ஆயிரம்கோடி ரூபா செலவிட உத்தேசித்திருப்பதாக தெரிவித்திருந்தனர்.
இலங்கை ஒரு குபேர நாடல்ல. அத்துடன் வடக்கிற்கு செலவிட உத்தேசிக்கப்பட்டுள்ள 4 ஆயிரம் கோடி ரூபா ஜனாதிபதி சந்திரிகாவின் முதுசமுமல்ல.
இந்நிலையில் வடபகுதிக்கு உண்மையிலேயே சந்திரிகா அரசு குறிப்பிட்டதுபோல 4 ஆயிரம் கோடி ரூபாவை செலவிட நேரிட்டால் அப்பெருந் தொகைப் பணத்தை
லங்கை அரசு பிச்சாடனர் வேடந்தரித்தே பெறவேண்டியதாக இருக்கும்.
O
சமரச முயற்சிகளும், புனரமைப்பு நடவடிக்கைகளும் சமாந்தரமாகவே மேற்கொள்ளப்படும் என்று அரச தரப்பினர் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த சமாந்தர நிலையில் சமரச முயற்சிகளே முக்கியம்பெற வேண்டியது இன்றியமையாததாகின்றது.
வடக்கு-கிழக்கு மக்கள் மேற்கொண்டுவரும் போராட்டமானது அவர்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகளை வென்றெடுப்பதாகவும் அவர்களது தனித்துவம், தாயகக் கோட்பாடு என்பவற்றை நிலைநாட்டுவதாகவுமே இருக்கின்றது. வடக்கு-கிழக்கில் யுத்த நிலைமை ஆரம்பமாகு முன்னர் காணப்பட்ட சூழ்நிலையை ஒரு கணம் மனதில் நிறுத்தினால், அப்பிரதேசங்களில் அமைதி தாண்டவமாடியிருந்ததையே நன்கு உணர்ந்துகொள்ள முடியும்
வடக்கு-கிழக்கு மக்கள்- கல்வி விவசாயம், மற்றும் சிறு கைத்தொழில்களில் ஈடுபட்டு தமது மேம்பாட்டைப் பேணி வந்தனர். வீண் டாம்பீகங்களிலோ அல்லது ஹைகிளாஸ் வாழ்க்கை முறையிலோ அவர்கள் எக்காலத்திலும் துவண்டதோ அல்லது நம்பிக்கை வைத்ததோ கிடையாது.
கோயில்கள், குளங்கள், பாடசாலைகள்,
யாழ்ப்பாணம்
விளை நிலங்கள் மற்றும் கடல் பிரதேசங்களை அண்டியதாகவே அவர்களது வாழ்க்கை வட்டம் பெரிதும் சுழன்றுகொண்டிருந்தது.
இத்தகைய அமைதியான சூழற்சியில் ஒரு சூறாவளியை ஏற்படுத்தி அவர்களது சொந்த பந்தங்கள் சுற்றாடல் என்பவற்றை நிர்மூலமாக்கி ஆழமான வடுக்களை ஏற்படுத்தியதாகவே கடந்த ஒரு தசாப்த கால புத்தம் விளங்குகின்றது.
சந்திரிகா அரசு யாழ்ப்பாணத்தை ஆசியாவிலேயே ஒரு தலை சிறந்த நகரமாக மாற்றியமைக்கப்போவதாக அறிவித்துள்ளது.
ஆனால் ஆசியாவில் மட்டுமல்ல
Upp 22 avfløy in 62 U romanda
நகரமாகவே யாழ் குடாநாடு விளங்கியிருந்தது.
இம் மண்ணின் மைந்தர்கள் காலத்துக்குக் காலம் உலகளாவிய ரீதியில் மிகவும் கீர்த்திபெற்றவர்களாகவே இருக்கக் காணப்படுகின்றனர்.
மறைந்த முன்னாள் அமைச்சர் லலித் அத்துலத் முதலி வர்த்தக அமைச்சராக ஜே.ஆர்.ஆட்சியில் பணியாற்றியபோது யாழ்ப்பாணத்துக்கு ஒரு தடவை விஜயம் செய்திருந்தார்.
அப்போது அங்கு அவர் சுற்றுப் பயணம் செய்த பின்னர் இலங்கையிலேயே மிகவும் துப்பரவான-நேர்த்தியான தன்மைகளைக்கொண்டதாக யாழ்ப்பாண நகரம் காட்சியளிக்கின்றதென கருத்து வெளியிட்டிருந்தார்.
ஆனால் இப்படிக் கூறிய லலித் அத்துலத் முதலியின் காலத்திலேயே யாழ்ப்பான நகரம் தவிடுபொடியாக உருக்குலைய ஆரம்பித்தது.
தேசிய பந்தோபஸ்து அமைச்சர் என்ற பொறுப்பை ஏற்று லலித் அத்துலத் முதலி
யாழ்ப்பாணத்துக்கு மேலாக ஆகாயத்தில் பறந்து திரிந்து
இராணுவ நடவடிக்கைகளுக்கு உரமூட்டியிருந்தார்
ஹெலிகொப்டர்கள் பொம்பர்கள் ஆட்டிலறித் துப்பாக்கிகள் என்று யாழ்ப்பானத்தின் மூலை UGe== DFSITU குண்டுகள் பதப்பார்த்திருக்கக் கானப்படுகின்றன. இத்தனை அழிவுகள் அனர்த்தங்களுக்கு மத்தியிலும்
உறுதியாகத் தொடர்ந்த ஆயுதப்
போட்டங்கள் யாழ்ப்பாணத்தின் புனரமைப்பையோ, அல்லது திக்குள்ளானவர்களுக்கு
நிவாரணத்தையோ
வலியுறுத்தி நிற்கவில்லை.
மறுக்கப்பட்ட உரிமைகள்
தனித்துவங்களை வேண்டி நிற்பதாகவே இன்றைய வடக்கு நிலவரம் காணப்படுகின்றது.
இந்நிலையில் யாழ்ப்பாணத்தையும் அதனோடிணைந்த ஏனைய வடக்கு-கிழக்குப் பிரதேசங்களையும் அடிப்படை மனித உரிமைகள் மதிக்கப்பட்ட சிறுபான்மையின மக்களின் தனித்துவங்கள் சுயநிர்ணய உரிமைகள் பாதுகாக்கப்பட்ட ஓர் அமைதி வலயமாக மாற்றுவதே சந்திரிகா அரசின் தலையாய பணியாக இருக்கின்றது. O

Page 8
ரசரின் கனவு
ாப்பரசரின் கனவி
2000ம் ஆண்டுவரை நிச்சயமாக வாழவேண்டும் என்று விரும்புகிறார் LITULIU FIT.
அதற்கு ஒரு காரணம் இருக்கிறது.
2000ம் ஆண்டின் ம்பத்தில் சகல கிறிஸ்தவ மதப் பிரிவுகளையும் ஒன்றினைத்துவிட முடியும் என்று கனவு
காணுகிறார்.
வழக்கத்தை மாற்றினார் கடந்த ஐந்து நூற்றாண்டுகளாக இத்தாலியைச் சேர்ந்தவர்களும், அதனுடன் தொடர்புடைய மத்திய தரைக் கடல் பிராந்தியத்தை சேர்ந்த நாடுகளைச் சேர்ந்தவர்களுமே பாப்பரசர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர்.
ஆனால், இன்றைய பாப்பரசரான இரண் டாவது அருளப்பர் சின்னப்பர்தான் அந்த எல்லைக்கு வெளியே உள்ள போலந்தில் இருந்து தெரிவாகி புதுமை செய்தார்.
கடிதம் எழுதும்
G116ði
umlulugari Lorrar வனாக இருந்தபோது நடத்திய நாடகங்களில் கதாநாயகியாக நடித் தவர் மிச்சலோவுஸ்கா என்னும் பெண்.
LJITLJLJJJ dFJITdS தெரிவானவுடன் ஆனந் தக் கண்ணீர் விட்டார் மிச் சலோவுஸ் கா . உடனே ஒரு வாழ்த்துக் கடிதம் அனுப்பினார். "உனக்கு எங்கே அவர்பதில் போடப் போகிறார். மறந் திருப்பார் உன்னை" என்றனர் பலர்.
ஆனால் பாப்பரசர் மறக்க வில்லை. தனது கைப்படவே கடிதம்
எழுதி அனுப்பினார். இன்றும் இருவரும் அடிக்கடி கடிதம் எழுதிக்கொள்கின்றனர்.
அது மட்டுமல்ல தனது இளமைக் காலத்தில் உதவியவர்களை மறக்கா மல் தன்னோடு வைத்திருந்து வத்திக் கானில் பணியில் ஈடுபடுத்தியுள்ளார் LITLULJUTFIT.
இத்தாலி நாட்டில் ரோம் நகரில் ஒரு தனிராச்சியம் போலவே இருந்து வருகிறதுவத்திக்கான்.
வில்தான் பாப்பரசர் பதவிக்கான தேர்தல் நடைபெறும்
தேர்தல் என்று சொல்லப்பட்டாலும் வழக்கமான தேர்தலை
*ೇ:
குமாறு
என்று
கிடையாது.
கள் என்றழைக்கப்படும் பாப்பரச ருக்கு அடுத்த நிலையில் மதிக்கப் படுபவர்கள் ஒன்று கூடுவார்கள்
ஒவ்வொருவரும் தமக்குள் எதுவும் பேசமுடியாது ஒரு சிறு அறைக்குள் இரு 微 தாம் தெரிவு செய்ய விரும்பு கிறவரின் பெயரை சீட்டில் எழுதி வாக்குப் பெட்டியில் போட்டுவிட வேண்டும்.
S.
வததிக்கான SSSSSSSSSSSSSSSSS
ஆகைப்பட்டார்
அதுதான் தேர்தல் முறை 17 கருதினால்கள் கூடியதில் 99சதவீத வாக்குகள் பெற் தெரிவானார் தற்போதைய பாப்பரசர்.
பாப்பரசர் என்பது ஆயுட்காலப் பதவி விரும்பினால் இடையில் விலகிக்கொள்ளலாம். 124ம் ஆண்டில் பாப்பரசர் செலண்ரைன் மட்டுமே பதவி aaaay Iti.
ITILIJ J C1,5g, GIJSTIOT J -
1981 மே 16ம் திகதிவத்திக்கானிலுள்ள சென் பீட்டர்ஸ் தேவாலயம் முன்பாக இலட்சக்கணக்கான மக்கள் திரண் 1905 D9560TT.
பாப்பரசர் ஆசிர்வாதம் வழங்கிக் கொண்டிருந்தார்.
திடீரென்று வேட்டுச் சத்தங்கள் கேட்டன. பாப்பரசர் மயங்கிச் சரிந்தார். மருத்துவமனைக்கு கொண்டுசென் ADITITaJ5 GVT.
சத்திர சிகிச்சையின்யின் உயிர் தப்பினார் பாப்பரசர்
கொலை முயற்சியில் ஈடுபட்டவன்
GAD LITT LULJU JFITT
மடக்கிப் பிடிக்கப்பட்டான். 25 வயதான துருக்கி இளைஞன் பெயர் அலி அகர். சாம்பல் ஓநாய்கள் என்ற குழுவைச் சேர்ந்தவன் என்று வாக்குமுலம் கொடுத் தான் அந்த இளைஞன்.
என்றாலும் ன்னுக்குப் பின் முரண்பாடாக பேசினான். பல்கேரியா குழுவே தன்னை ஏவியதாக சொன்னான். ன்னைக் கொல்ல முயன்றவனை 1983 டிசம்பரில் சந்தித்தார் பாப்பரசர். அவனுக்கு மன்னிப்பு வழங்கினார்.
மன்னிப்பு வழங்கிய பாப்பரசர் "உன்னை தூண்டிவிட்டது யாரப்பா? என்று கேட்டார்.
அவன் வாயே திறக்கவில்லை.
முழுவ தனியறையில் அமர்ந்து எழுவது வழக்கம்
L JIT LI LI U FIT 2d. அபாயம் விளைவிக்கக்கூடிய சக்திகள் இப்போதும் இல்லாமல் இல்லை.
அதனால் பாப்பரசருக்கு தனிப்பட்ட பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குண்டு துளைக்காத காரில்தான் பாப்பரசர் பயணம் செய்வார். சமீபத்தில்
G游飙、
பழைய குண்டு து பதிலாக புதிய க பட்டுள்ளது. இது குண்டுகளை தாங்கு என்று கூறப்படுகிற
புரட்டஸ்தாந்து பாப்பரசருக்கு எதி களை மேற்கொண்
குண்டு து
LIITILI DTaFiii LIII
ஹொவ்லிஸ் அமைச்சர் அமர்ந்திருந்தார்.
"ËSI GJITGVG றோகர்? அமைச்சரவை ெ Gas Emili.
மாபெரும் உண் அவிழ்க்கிறாள் அமை களை அவிழ்க்கிறார்:
அட்கடவுளே! ஃபூமாவா இப்படி?
凯°0**卯 கவலையின் ரேகைகள் புன்னகைத்தார்.
கீலர் வித்தை அமைச்சர் விஷயத்தைச் அரசாங்கத்தைவிட ராச்சியம்தான் முக்கிய ஒ: ஆண்டவ நீ எம்ஐஉளவாளி தொடருகிறார்கள்
குட் வேறு ஒரு சோவியத் உளவாளி
யெஸ் இவானே ஆம். அந்த இவ Jalso yin."
"KGSTSIGSIlia) இப்போது இவானோவ் உடம்பைத் தொட்டுக்ெ
கண்டித்துள்ள புரட்டஸ்தாந்து தீவி
கருத்து இது
தான் பிரசாரம் செ எதற்கு குண்டு து ஒரே மதத்துச் SITU FITUDIT687 d.C.
stra) as னோர் கத்தோலி
சமீபத்தில் பா நாட்டுக்கு Gy. அவருக்கு எதிரான இருக்கிறது.
மணிலாவில் ப முன்னிட்டு மேற்கொள்ளப்பட் பாப்பரசர் தங் பட்ட இடத்திற்கரு தயாரித்துக்கொண் IDL 4.54 LILLLTII. குண்டுகள் இருந்த கிறிஸ்தவ மத ஆடையும் அங்கு பாப்பரசருக்கு எ என்று சந்தேகிக் கைது செய்யப் நாட்டவர் என்று
பொலிஸ் தெ இருந்து கண்கான 5)aS)l"G8)LJGÄI af)G பவனியில் சென்றே திரண்டிருந்தனர். அவாகள மத நின்ற ஒருவனை 5fᎢfᎢ46lᎢ .
அவன் பிடிக் களில் பாப்பரசரி
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரெங்கும் நடக்கும் சதியும்
liblg|LíblöICE}|pusflöEi?
ளைக்காத காருக்குப் ார் ஒன்று வாங்கப் முன்னையதைவிட ம் சக்தி அதிகமுள்ளது
மத தீவிரவாதிகள் ராக கடும் பிரசாரங் டு வருகிறார்கள் ளைக்காத Min
கைக் குலுக்கிய உளவுச்சதி
17750 ܒ செய்வதை
அடக்குமுறை Usi
மனிதன் காத்துநின்ற இடத்தைக் கடந்து சென்றது.
ஒரு வேளை அவன் மடக்கப்படாமல் இருந்திருந்தால்.
109 LIJJ SI gjit
பாப்பரசர் இலங்கை வருவதை முன்னிட்டு 109 சர்வதேச பயங்கரவாதி களது படங்களைபறப்பரசரது பாதுகாப் புப் பிரிவு அனுப்பி வைத்துள்ளது.
ஏற்கனவே பிலிப்பைன்ஸ் அரசுக்கும்
கூர்புள்ளார்கள் மருத்து பாப்பரசருக்கு இப்ே ட்டது:மொழிகளில்
அந்த படங்கள் அனுப்பிவைக்கப் பட தன.
உலகளாவிய ரீதியில் பாப்பர சருக்கு எதிரான சதி முயற்சியாளர்கள் இருக்கிறார்கள் என்று நடைபெற்று வரும் சம்பவங்கள் நிரூபிக்கின்றன.
பாப்பரசர் ஒன்றும் அரசியல் தலைவரல்ல மதத் தலைவர்
அவருக்கு எதிரான சதிகள் நாகரிக உலகில் வெறுப்புக்குரியவை
ரிட்டிஷ் உளவு நிறுவனங்
முக்கியமானது
யக்குநர் சேர் றோகர்
வை செயலாளர் முன்பாக
தெல்லாம் உண்மையா?
சயலாளர் கவலை யோடு
மஅழகிய ஆடைகளை ச்சர் அரசாங்க இரகசியங்
அமைச்சர் ஜோன் புரோ
செயலாளர் முகத்தில் எம்ஐ மக்குநர் மெல்லப்
யக் காட்டுகிறாள். நம் கக்குகிற அமைச்சருக்கு அழகி அந்தரங்க ம் என்று நினைக்கிறேன்" Till T 5 L-allji):
&GI? கள் அமைச்சரை நிழலாய்
பெயர் சொன்னீர்களே.
ால் பின்
ானோல் அவன் எங்கே.
றோம் தொடர்கிறோம்.
அழகிக்கன் துணியில்லாத siya rin
பிலிப்பைன்சிலுள்ள ரவாத குழு கூறியுள்ள
ழுதையின்மீது சென்று ய்தார். பாப்பரசருக்கு ளைக்காத கார்?" குள் இவ்வாறான தத்து மோதல்கள். பைன்சில் 5ே வீதமா kaian.
னிதன் கைது
ப்பரசர் பிலிப்பைன்ஸ் ன்றார். அங்குதான் தீவிரவாதக் குழுவும்
ாப்பரசர் வருகையை லத்த ung|Ֆոնպ
L&l கியிருக்க தீர்மானிக்கப் கே குண்டுகளை ாடிருந்த ஒருவர் அவரிடம் நான்கு தன.
குருமார் அணியும் இருந்தது. அதனால் திரான சதியே அது கப்படுகிறது. பட்டவர் பாகிஸ்தான் தெரியவருகிறது. ாடர்ந்தும் விழிப்பாக ரித்தது. D. LIT LILITAT SITT பாதுமக்கள் விதிகளில்
தியில் துப்பாக்கியோடு பொலிசார் பிடித்
கப்பட்ட சில நிமிடங் ன் கார் துப்பாக்கி
அதுவல்ல முக்கியம் நமக்கு தேவையான இரகசியங்களை கொட்டிக்கொண்டிருப்பானா?
அதுதான் இல்லை
தனது பாணியில் தருவது
6)
"ஏன்? அவன் யமகாதகன் இன்பக்கேணியில் நீந்தும் போதும் இதயத்தை பூட்டியே வைத்திருக்கிறானாம் அமைச்சர் மூலம் அமெரிக்கா ஜெர்மனுக்கு அனுப்பும் அணு ஆயுத விபரங்களை அறிவதில்தான் பிடிவாதமாய் இருக்கிறான்
டாக்ட்ருக்கு சோவியத் விசா? ஆயுத இரகசியம்தன்கைக்குவந்தபின்னர்தான் விசா டாக்டரிடம் கைக்கு வரும் என்றுவிட்டானாம் அமைச்சரவை செயலாளர் அலுத்துக் கொண்டார். தன் விரல்களால் நெற்றியைத் தேய்த்துக்கொண்டார்.
அமைச்சர் ஜோன் புரோ ஆமா அழகி கீலருடன் சல்லாபம் அரசாங்க ## அழகியின் கட்டிலறையில் அவிழ்க்கப்படுகின்றன
பிரிட்டிஷ் எதிர்க்கட்சியின் காதுக்கு எட்டியது செய்தி
அப்போது தொழிற்கட்சி
பிரிட்டிஷ் பத்திரிகையாளர்கள் டாக்டரின் மாளிகையை சுற்றி வட்டமிட்டனர்
செய்திகள் புயல் கிளப்ப அரசாங்கம் ஆட்ட கண்டது.
அழகி கீலருக்கும் எனக்கும் எந்த உறவு இல்லைதொடர்பும் இல்லை. எல்லாமே கட்டுக்கதை எதிர்க்கட்சியின் அழகான கற்பனை மதிப்புக்குரிய எதிர்கட்சி தலைவர் நண்பர் ஹரோல்ட் வில்சன் அரசியல் நடத்துவதை விடுத்து சுவாரசியான நாவல்கள் எழுதிப் பிழைக்கலாம்
என்ற தொணியில் மறுத்துப் பேசினார் அமைச்சர் ஜோன் புரோபூேமா
1963 மார்ச் 22ல் எதிர்க்கட்சித் தலைவர் ஹரோல்ட் வில்சன் மக்கள் சபையில் ஒரு அறிக்கை
எதிர்க்கட்சியாக இருந்தது
|சென்றவாரத் தொடர்
சமர்ப்பித்தார்.
பாதுகாப்பு யுத்தத்துறை அமைச்சராக இருப்பவர் ஜோன் புரோஃபூமா சாதாரண பதவியல்ல அது நம்நாட்டின் பாதுகாப்பை படுக்கையறையில் தொலைத்துக்கொண்டிருக்கிறார் அமைச்சர்
நாடெங்கும் எதிர்ப்பு பணிந்தது நாடாளும் KĖJAI
அழகி சிலர் கால்மேல் கால்போட்டு Juni 55555T ir sung Tässään uaffluas.
எந்தக் கோணத்தில் எடுத்தாலும் கவர்ச்சி பாகவே தெரிந்தாள் பத்திரிகைகளில் படத்தை பார்த்த இளைஞர்கள் கிறங்கிப் போனார்கள்
காபரே அழகியாக வாழ்க்கையைத்தொடங்கிய கீலர் கனவுக்கன்னியாக மாறினாள்.
அமைச்சர் மறுக்கிறார்; உங்களுடன் தொடர்பே இல்லையாமே?
நிருபர்கள் கேட்டனர்.
அப்படியாசொல்கிறார்? 20 007 7 அமைச்சர் Ошлії சொல்வது தவறாயிற்றே
தவறுதான் பொய் என்று நிரூபிக்க முடியுமா?
ஏன் முடியாது? "Jü[[[? இப்படித்தான் கீலரின் கரத்தில் ஒரு கடிதம் இருந்தது நிருபர்கள் பாய்ந்துசென்று வாங்கி படித்தனர்.
அது அமைச்சர் அழகி கீலருக்கு தன் கைப்படவே எழுதியிருந்த கடிதம் காதல் கடிதம்
கீலர் கண்களை விரித்துப்பார்த்து சிரித்தாள். # உள்ளே மறைத்துவத்திருக்கும் அழகு ரித்தால் எப்படியிருக்கும் என்பதை நிருபர்கள் நேரில் கண்டனர்.
இப்போது அமைச்சர் என்ன சொல்லப்
போகிறார் கேளுங்கள்
என்றாள்
2000 பவுண் தருகிறோம் உங்கள் காதல் தையைச் சொல்லுங்கள்
என்று கேட்டது ஒரு பத்திரிகை அத்தனை தூரம் வேர் விவகாரம் உலகெங்கும் குடு பிடித்திருந்தது
பதிகைகளில் அமைச்சர் அ காதல் கடிதம்வர அரசாங்கம்
ஜூன் மாதம் அமைச்சர் ஜோன் புரோயூாதனது அமைச்சர் பதவியைத் துறந்தார்.
அத்தோடு அரசியலுக்கும் ಙ್ಗಣ್ಣಿ! GJITË LIii.
ட்சிக்கு அவமானம் பிரதமர் மாத்மிலன்
பிரதமர் பதவியை துறந்து பாராளுமன்றத்தையும் கலைத்தரா,
பொதுத்தேர்தல் நடந்தது.நங்கையின் நளினம்
க்கு எழுதிய றுதி ஆட்டம்
கண்டால் நாட்டையே விற்றுவிடுவார்கள் கன்சர்வேட்டில் கட்சிக்காரர்கள் என்றது தொழிற்கட்சி
வாக்காளர்கள் அது சரிதான் என்று நினைத் தார்கள் ஜோன் புரோஃழா முன்னர் அங்கம் வகித்த சன்சர்வேட்டில் கட்சி தோற்றது.
தொழிற்கட்சிபதவிக்குவந்தது.அழகி கீலரால் ஆட்சியை இழந்தது கன்சேவேட்டில் கட்சி
(முற்றும்)
ஜனவரி 22-28,1995

Page 9
A H
! söt:йійčйл аг
Oni pli Iljuj31lilI.
அடிக்கடி முகத்தில் மாற்றம் செய்பவர் இசைப் புயல் மைக்கே சக்சன் பிளாஸ்திரி அறுவைச் சிகிச்சை மூலம் முகத்தை அழகுபடுத்தியவர் அவருக்கு உலகெங்கும் பல கோடி ரசிக ரசிகைகள் இருக்கிறார்கள்
ஏக்கத்தால் செத்த ஆமை
படத்தில் இருப்பதுராட்சத வயதுவரை ஆனால் ஒரு சின்ன பிரச்சனை அறுந்த ஜோடி
ஆண் கட்டியாக வாழ்ந்து பிறந்துவிட்டது இந்த எங்கும் டைக்கவில்லை. அந் திேலேய்ே இறந்துவிட்டது இந்த இராட்சத ஆ ைஎன்றாலும் 150 வருசம் பொறுமையாக காத்திருந்துவிட்டுத்தான்
ஆ ைதன் பெயர் நோட்டுமா.
அதிரலியாவில்பிறந்து இங்கிலாந்தில் வாழ்ந்த
ந்ேத ஆ ை வயதுக்கு மேல் வாழ்ந்திருக்கும்
ஜனவரி 22-28,1995
செத்திருக்கிறது. ரொம்பத்தான் பொறு ை
ருவிழா பலூன் கே
Luntins பலூன்களுக் நடத்துகிற பெரிய பலூன்
அவற்றிற்கி 600/LILIATLC II.
adupärasticta
arts Ligts = 605 Ganti
Glute guriasi ஐதரசன் வா பலூன்களி anfall பறக்கிறது ண்டுதோ நத பலுT LI SAJT GOTIS GODGTL bTLLa வேடிக்கை புதுடெல்
 

5 2 5), galësi சரிந்தது மாமிச மலை
இதுதாண்(டா) குங்பூ
கட்டுப்பாடுமின்றி பயன்படுத்தலாம். கோதாவினுள் நடுவர் ஒருவர் இருப்பார் இருப்பினும் பங்குபற்றும் போட்டியாளர் குற்றுயிராகி-உயிர் பிரியவேண்டிய கட்டம் நெருங்கினால் மட்டுமே தலையிட்டு இவர்களுடைய மோதல்களைத் தவிர்க்கலாம்.
சிறிதளவுகூட மனிதாபிமானமற்ற முறையில் நடைபெறும் இத்தகைய போட்டிகளை தடுக்கவேண்டும் என்று பலர் கூக்குரலிட்டபோதிலும், இத்தகைய போட்டி களோ பார்வையாளர்களுக்கு பரவசமூட்டுகின்றன என்று கூறுவோரும் அதிகரித்துள்ளனர்
இத்தகைய போட்டி விடுபட்டு தலத்திலேயே பலர் உயிரிழந்துள்ளனர் வேறு சில ஊனமுற்றுள்ளனர் இப்போட்டிகளில் வெற்றிபெறவி பெறும் சன்மானம் மிகப் பெரிதுதான்
அண்மையில் 6 அடி அ உயரமான மோ சTதசச் செயல்கள் என்ற பெயரால் மல்யுத்த வீரரான எமானுவல் பாபா இறாத்தல் பார்வையாளர்களுக்கு மகிழ்வூட்டுவதற்காக எடை) என்பவருக்கும் 100 இறாத்தல் எடைகொண்ட கீத் இப்பொழுது பரவலாகப் பிரபலம் ஹக்னேக்குமிடையில் இறுதிவரை மோதல் போட்டி அடைந்துவரும் இறுதிவரை மோதல் நடைபெற்றது. கீத் ஒரு குங்பூ வீரன் இருப்பினும் மாமி எனும் போட்டிகள், இன்றைய மனிதன் மலையான எமானுவலை கன வேகத்தில் 5 உதைகள் பண்டையக் காட்டுமிராண்டித்தனமான கொடுத்து மண் கவ்வ வைத்துவிட்டார். அவருடைய காலத்தை நாடிச்சென்று கொண்டி மணிக்கட்டையும் விரல் எலும்புகளையும்கூட முறித்து எண்ணத்தைத் விட்டார். சிறு எறும்பும் மதயானையை வெல்லும் என்பதை தோற்றுவித்திருக்கிறது. மாமிச மலையைச் சரித்து நிரூபித்துவிட்டார்.
மேடைகளிலும் தொலைக்காட்சி "இந்தப் பெரிய மாமிச மலையுடன் மோதுவதை களிலும் காட்டப்பட்டுவரும் இப்போட்டி நினைத்தபோது நான் உண்மையில் பயந்துபோய்விட்டேன் களில், உருக்கினால் வளைத்துத் அவருடைய கால் எலும்பை முறித்துவிடலாமா என்று தடுக்கப்பட்டுள்ள மேடையில் ஒருவரோடு நினைத்தேன். ஆனால் அவருடைய காலை அசைக்கவே ஒருவரோ அல்லது பலரோ மோது முடியாமற்போய்விட்டது என்கிறார் கித் வார்கள் குத்துச் சண்டை மல்யுத்தம், போட்டியில் வெற்றிபெற்ற கீத் ஹக்னேக்குக் கிடைத்த குங்பூ கராட்டி, சுமோ போன்ற சகல பரிசுத் தொகை 60,000டொலர் இலங்கை நாணயப்படி முறைகளையும் இவர்கள் எதுவித ரூ 840,000
J
D
T
G
60
o
D
சனை தொட்டுப் பார்க்கத் துடிக்கும் ரசிகைகள் ஏராளம், ஆனால் மைக்கேல் ஜாக்சன் டயானா
றோஸ் என்னும் பாடகியின் ரசிகர் 3. ா றோஸ்போல் தனது முகத்தை மாற்றவேண்டும் என்று மைக்கேல் ஜாக்சனுக்கு ஆசையாம்
வசிக்கும் விட்டுக்கு சென்ற மைக்கேல் ஜாக்சன் அவரது மேக்கப் அறைக்கு சென்று பார்வையிட்டாராம் அறிந்த ஒரு கம்பியூட்டர் மாணவர் தனது கம்பியூட்டரில் ஒரு குறும்பு செது பார்த்தார்
க்சனின் முகம் டையானா றொஸ்ஸியின் முகம்போல மாற்றமடைந்தால் எப்படியிருக்கும் என்பதை
பியூட்டர்முல்
உருவாக்கினார் பத்திரிகைகளில் பிரசுரமான இந்தப் படத்தைப் பார்த்து
YYY0ZSYLLLLYZLEELLE L E L Y SZ SS
ல் குழந்தைகள் போட்டியில் எல்லோரையும் மாதிரியே வடிவமைக்கப்பட்ட ட்டு அழுவதைப் அசத்தியது தாஜ்மஹால் ஒரு பலூன் ருப்பீர்கள்.
ாக திருவிழாவே -9T FITBlas ID. களை ஆகாயத்தில் விடுவதும், டையே போட்டி பலா நாடுகளிலும் போய்விட்டது. |றக்கும் இந்த பிளாஸ்டிக், Guita).uan Li
as GTG) கிறது. மெல்லிய இந்தப் பெரிய நிரப்பப்படும். து காற்றில்
இந்தியாவில் ம் நடத்தப்படும் திருவிழாவில் பறக்கவிட எல்லா
ம் வருவது ாக இருக்கும். பியில் நடந்த

Page 10
  

Page 11
பாதி பிாரு ாோா тетранзитте алыштыра районундарын
A TITI - ܘܐܒܗܬܬܐ ܘܐܶܢܽܘan)
ாடா நாடா Men
| -77 - 7
பெற வாட் into था । तथा பரிபா
பிள் நாடா LD L L D S S S S S S S S SS
q D MD D LLL LL TS L SLLS LLL L S L L L DLL LL L S SLSLS
பாட கொடா
Moun nur G " | டான் பட் படத்தில் அா
a лн га. se
ாந்ாப் படங்ாள்
| = "ा மி
S S S S S S S S S S S S
GTL. N. yıl Garış ulu V.
un "Ma
Hi TH i I I S T, டுன்னது ஒரு பிரா ால் மீண்டும் ஒரு படம்
இது ார் மாா
Q
- 函呜 | Louis en A தி 鷺. பாக் கொடுக்ால் வழக்கு நடந்த all his அத்
பகட்க முடிாது ஆனால் வர் SLSLS TTT S S T M TTTTTTS S T S S S S S ST LLL S SS
ாறு பார்கள் பிது எப்படி SDD D DD TT T S TTTT D DD D YS S SDSS |-Terry GLI. A EEE ता கட்டிருக்கிறார் of की कवाया । கொள் என்றாலும் ருக்கும் அப்பா டிா செய் aizi குெ அது - இதுதான்மாه6 ==2:54| *"3"" *** Gani Γ. Ι. . . Τού 3) ΠΕΤΟι
நடத்திருக்கிறா 622953
பாரபடம் நா ܒܗ ܒܒ ܒ ܩܠܐ ܩܠܐ ܕܒ+1
-ாறு படவாய்பபு
பாவிாளிடம் ܨܝܢܝܐ
| Сент- காரி பாண்டிக்கு பிா
போவிா படங்கள்
பாய் பொா
ஆப்பந்தாரிய பட
݂ ݂ KH:
surf பாப்பா
का ாகுப் ܢܠ
புதுக்
ங் காதல்ப்துவின் .لا يم தாரும்ா ாட்டிரிக்கிற 11 ܐܬܐ ܒܒ ܒ ܒ ܡ .
ாா A தம்
கரும் கருத்து து இ ான் ா நா பான்னியா ARPA ாந்தி ஒப்பா
நான் நிலைந்து ற் Tآي முடி யதியங்ாங்யா ாபத்துப்பங்கள்
ா பா பாடங்குத் தாய்
பருப்பன் கார்ாட் நடிப்பற்ா ாம் என் பா வருத்தப்படவில்லை. நான் பதப்படுவது ஒரு நிறத்திற்குத்தற்
iA எரிய கறிவேப்பிவையோ பொதாந்தரன் சொற்கு மட்டும் உபாத்தப்பா ார் வாருகின்றனர்ான்ா
ரு பாயும் பிந்த விரயத்
சர்ந்துவிட்டாம் ா அக்ா டியாவும் ாக நடித்திருக்கிறார்
ான் ருவரும் படத்தில் ஸ்மிதா ா வைத்துவிட்டாம்
நான்ார் குழு ாய் நிற்றோ
ܒ ܬܐ ܒܬܐ ܒ
ாற்றுக்கொள்ள முடி in இவறு ாள்ாப்பது விண்வொ அனுமதிப்பது என்று qT TTTTTT T TT TTTTS ShhSh ShhhS 00 TTTT TT T TT TT S S
-2.1
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாப் பொட்டார் பிா தமிழில் LLL L S LS Willtir i'r
SS ~ — —
SS
பங்காரன் போன்ற பால் நடித்தவர் வா LLLLLL LLLL L L LL S T TTT T TTCLL TT S
it in
LS TT L T L T L S LS படத்திா வின் பொர அா
ட்ரித்தொடரில்ாதிாடிக்கிறார் பாதியிருந்து all is freisir i staidéir i le
LLLTTTS L TT L CCTTTT TTTTTTTT TT S q q TTA S
புத்திருக்கிறார்.
S TT TTT S T M T T LL
CL TT TT S CuCCCLLLL LLLL S S uu LS S SMS S S S S S S S S S S S S
ரா ம்ெ நம் பதில் ரா பொது
LL 0 S LL T T T S T T LS
ninanaging agama கும் பிந்தி நடிகை மா கொ
கொடுதாலும் கொடுத்தா பார்களும் அதிர்
பால்ருந்து ஒரு பகுதி SLL L L S L L D L M L L L D TSTLSLLL S ா அப்படிா ரே மாற்றி
சொடு அதற்கா ா காரில் கட்டுமே அன்னா
ாத" என்ற நொ
நெந்திர
* ရှူးရှီး ~~~~. ~~~~
--
கதாநா வா ாட்டுக்கொள்ள
கிறார்கள் விா |- al ான் காந்திரா டொல் | {{##....##...—a. awan
- la a Ital ாடந்தால் பாரம் என்றார் கொதரி தற்போா நடிாைல் அதிகம் பயன்படுத்தியிருப்பது கொத்தான்

Page 12
டலினுள்ளே உருவாகும் நோய்க ளைப் பல்வேறு அங்கங்கள் பிரதிபலித்துக் காட்டுகின்றன. அதேபோல ஒருவருடைய தேக ஆரோக்கியத்தை அவருடைய தலை முடியே காட்டிவிடும்.
சம அளவு உணவு உட்கொண்டு, உரிய தேகப் பயிற்சி செய்து உடலை
ர்ெணங்கள் எண்ணற்ற சாயல்களைக் கொண்டதாக நம் கண்களுக்குத் தென்பட்ட போதும் சிவப்பு, மஞ்சள் மற்றும் நீலம் ஆகிய நிறங்களே 60 617 600.5 956 என்பதனை அறிவோம். இவை ஒன்றுடன் மற்றொன்றோ அல்லது மூன்றும் இணைந் தோதான் ஏனைய சாயல் நிறங்கள் தோன்று கின்றன. இத்தோற்றங்கள் வேறுபடுவதற்கு வெண்மையும் துணை போகின்றன.
சிவப்பு, மஞ்சள் நீலம் ஆகிய நிறங்க ளில் நாட்டம் கொண்டோரின் குணாதி சயங்களை கடந்த வாரம் பார்த்தோம். ஏனைய கலப்பு வர்ணங்கள் சிலவற்றை விரும்புபவர்கள் எத்தகைய சுபாவமுடைய வர்கள் என்பதனை இனிப் பார்ப்போம்.
பச்சை அமைதியான மனப்போக் குடையவர் எப்போதும் பச்சை வர்ணத்தை நேசிப்பவராக இருப்பர் நடுநிலை அமைதி யினையே இவர்கள் விரும்புவார்கள். பலருடனும் ஒத்துப்போகும் வண்ணம் தங்கள் நடத்தைகளை அமைத்துக்கொள் வார்கள், இயற்கைச் சூழலை விரும்பு வார்கள். இயற்கை வழங்கும் அமைதி
மற்றும் பாதுகாப்பினில் இவர்கள் ஈடுபடு வார்கள் அமைதியினை தாங்கள் பெறுவ துடன் சுற்றியுள்ளவரும் அமைதியுடன் வாழ வழி சமைப்பார்கள்
செம்மஞ்சள் ஒரேஞ்ச்) இந்த வர்ணத் தில் செம்மை கலந்திருப்பதனால் உத்வேகத் தன்மை இருக்கும். எனினும் மஞ்சள் கலந்துள்ளமையினால் அதே உத்வேகத்துடன் நிதானமும் இணைந்து விடுகிறது. இந்த நிறத்தினை விரும்புபவர்கள் எந்தக் காரியத்தில் ஈடுபட்ட போதிலும் அதற்காக தம் முழு சக்தியையும் செலவிடுவதானாலும் தயக்கமின்றி அக்காரியத்தில் ஈடுபடுவார்கள் இவ்வர்ண ஆடைகளை அணிவதில் ஆசை கொண்டவர்கள் தங்கள் கருத்துக்களை வலியுறுத்துவார்கள். நகைச்சுவையுடன் உரையாடுவார்கள் சேர்ந்திருப்போரையும் சிரிப்பூட்டுவார்கள்.
தேவையான பொருட்கள்: ஸ்ரொக்கிநெற் மெல்லிய நாவல் நிறம்
கின்றன. ஆன பயன்படுத்திய பெறப்பட்ட ப பொருட்களில்
மாறுபட்ட எதிர் கிடைக்கின்றன.
LUGU ஆரோக்கியமாக வைத்திருந்தால் அவரு சீரமைப்பு டைய தலைமுடியும் சிறப்பாக அமைந் பயன்படுத்தப்ப திருக்கும். காயவைத்து எடு நோய்க்கு இடமளித்து பதற்ற நிலை வைதது யிலுள்ளவர்களுடைய உடல் சீர்கெடுவதைப் அல்லது தூள போலவே அவருடைய சிகையும் சீரழிந்து கொள்வார்கள் போகும். வெந்தயத்தையு இரத்தோட்டம் சீராக இருக்குமானால் பின்னர் அரை சிகைக்கு எந்தப் பிரச்சனையும் தோன்றாது போல் குழப்பி, இரத்தமே தலைமுடிக்குரிய போஷாக்கினை தேய்க்க வேண் வழங்குகின்றது. இதற்காகவே சுகாதார இதேவேளை மான சமச்சீருணவு, சுத்தமான நடவடிக்கை ஆரோக்கியத்தினையும் வேண்டும் அ கள் போன்றவற்றுடன் சிகைப் பராமரிப் அழகினையும் பேணுபவையாக பலதரப்பட்ட குளிர்ந்த நீரில் பினையும் நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர் செயற்கை சாதனங்கள் சந்தையில் கிடைக் துவட்டி, மயி
வர்ணங்கள் உங்க
உள்ளம் எப்படி- தெரி
ஒ ஆக அதி ற்
தங்க நிறக் கம்பி டசின்
மகரந்தம் சிறுகட்டு கட்டுக்கம்
ITs)
கம்ரேப் (ஒட்டுவதற் பச்சைநிற ஸ் R
எடுக்கப்படவேண்டிய அளவுகள்:
விலையாகும் அழகு
உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட சுஸ்மிதா சென்னுக்கு இந்தியாவில் உள்ள மிகப் பெரும் தொழில் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு
வரவேற்புக் கொடுத்துள்ளன. பெரிய பூ 5 1/2 அங்குல அளவில் 2 கம்பித் துண்டு ஐந்து நட்சத்திர விடுதிகள் சுஸ்மிதா தமது 6 அங்குல அளவில் 3 கம்பித் துண்டுகள் விடுதிகளில் தங்கவேண்டும் என்று ஒற்றைக்காலில் சிறிய பூ 3 1/2 அங்குல அளவில் 2 கம்பித்துண்டுக நின்றன. 4 அங்குல அளவில் 3 கம்பித்துண்டுகள்
( போல எயார் இந்தியா நிறுவனம் தங்கள் இலைகள் 4 1/2 அங்குல அளவில் 3 கம்பித்துண்டுக விமானத்தில்தான் தஸ்மிதா பயணம்செய்யவேண்டும் 3 1/2 அங்குல அளவில் 2 கம்பித்துண்டுக என்று விழுந்து விழுந்து உபசரித்தது. செய்முறைகள்:
சுஸ்மிதாவுக்கு பல்வேறு தொழில் நிறுவனங்கள் பத்திரிகைகள் மூலம் வாழ்த்துச் செய்திகளை ANGLILGAI.
எஸ்மிதா டெல்லி வந்தபோது ஒரு பத்திரிகை நிறுவனம்பத்தாயிரம் பள்ளி மாணவர்களை சுஸ்மிதா ஊர்வலம் சென்ற வழியில் நிறுத்திவைத்து வரவேற்புக் கொடுத்தது.
மேற்கூறப்பட்ட அளவுகளிலான தங்க நிறக் கம்பிக வெட்டி எடுத்துக் கொள்வோம். எடுத்த கம்பிகளில் 5 அங்குலக் கம்பியை படம் 1ன் படி, ஒரு கம்பியையும், படம் 3ன் ஒரு கம்பியை வளைத்துக் கொள்ளவும். வளைத்த அக்கம்பிகளு மெல்லிய நாவல் நிற ஸ்ரொக்கிநெற் கட்டவும். இதனையடுத் அங்குல கம்பியை எடுத்து படம் 25.4 இவைகளின்படி உருவத்தி அமைத்து அதற்கும் மெல்லிய நாவல் நிற ஸ்ரொக்கி போ கட்டவும். இவ்வாறு சிறிய பூவிற்கான இதழ்களையும் படத் உதவியுடன் அமைத்துக்கொள்ளவும்.
ஒக்கிற் மலரில் பலவிதமான வடிவில் உள்ளன. இ இதுவரைக்கும் இரண்டு ஒக்கிற் மலரை நாம் கைவேலைப்பகுதி தந்துள்ளோம். தற்போது நாம் செய்யும் ஒக்கிட் ஒவ்வொரு இத
வித்தியாசமானவை. இதில் இதழ்கள் ஐந்து மட்டுமே உள்ளன. இலைக்கென குறிப்பிட்டுள்ள அளவிலான தங்கநிறக் கம்பிகளை எடுத்து படத்தில் காட்டப்பட்ட வடிவத்தில் இலைகளை அமைத்து பச்சைநிற ஸ்ரொக்கிநெற் போட்டுக் கட்டவும். இவ்வாறு ஏனைய இலைகளையும் அமைத்துக் கொள்ளவும்.
பூவினை கட்டும்முறை கட்டுக்கம்பியில் 4 மகரந்த நெட்டுக்களை வைத்துக்கட்டிக் கொண்டு படம் 1ற்கான இதழை முதலில் வைத்து நூலினால் கட்டவும். அதன்பின்னர் படம் 2ன் இதழையும் அடுத்து படம் 5இன் இதழையும் வைத்து நூலினால் கட்டி அடுத்துள்ள படம் 4 இன் இதழையும் படம் பின் இதழையும் வைத்து நூலினால் கட்டி கம்ரேப்பினால் சுற்றி தண்டுப் பகுதியை அமைத்துக்
இவ்வாறு அடுத்த சிறிய பூவையும் இதனைப் போன்று அ கட்டுக்கம்பியினால் தண்டினை அமைத்து அத்தண்டுப் பகுதி அழகுபடுத்தவும்.
வைகளை கொப்பில் கட்டுவதற்கு ஆயத்தமாகுவோம். த பூவையும் சிறிய இலையையும் முதலில் வைத்துக்கட்டி கம்ரேட் பூவையும் இலைகளையும் அழகுக்கு ஏற்ப கட்டிக்கொள்வோம். மலர்ச்சாடியில் வைத்து அழகுபடுத்திக் கொள்வோம்.
இந்த தடயுடலான வரவேற்புகள் ஏன் அழகை ஆராதிக்கிறார்களா? அதுதான் கிடையாது எல்லாம் ஒரு வியாபார நோக்கம்தான்.
சுஸ்மிதாவுக்கு வரவேற்பு விளம்பரம் அளித்தது மூலம் தங்கள் நிறுவனத்துக்கு இளம் வாடிக்கை யாளர்கள் அதிகரித்துவிட்டதாக கூறியுள்ளது ஒரு நிறுவனம் அதுதான் உண்மை.
சுஸ்மிதாவின் அழகை வைத்து இலாபம் தேடத்தான் இந்த விழுந்தடித்தல்கள். அழகும் லாபகரமான மூலதனம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ால் நமது முன்னோர்கள் இயற்கை சாதனங்களிலிருந்து யன்கள் இச்செயற்கைப்
கிடைப்பதில்லை. தவிர விளைவுகளே இவற்றினால்
றாண்டு காலமாக சிகைச் யாக்காய் நம் பெண்களால் ட்டு வந்துள்ளது. இதனைக் த்து வைத்துக்கொள்வார்கள்: ாகவும் அரைத்து வைத்துக்
சியாக்காயுடன் சிறிதளவு ம் சேர்த்து அவித்தெடுத்து, து, அவிந்த நீருடன் குழம்பு அதனை தலையில் நன்றாகத் டும். மண்டை ட்ெடினையும்
நன்றாக அழுத்துதல் புரைமணி நேரம் கழித்து கழுவிவிட்டதன் பின்னர் நன்றாக உலர்ந்த பின்
செயற்கைமுறைஏன்?
UT g6060.6T
தேங்காய் எண்ணை தடவி அவை வ GLGUI).
இத்தகைய இயற்கை முறையான தயாரிப்புகளுக்கு சிறிதளவு நேரம் தேவைப் படும் காலம் செலவிட முடியாத நிலையில்இயந்திர வாழ்க்கை வாழும் இன்றைய பெண்கள் சுலபமான முறையில்-கடைகளில் விற்கப்படும் பொருட்களை வாங்கிப் பயன்படுத்தி பக்கவிளைவுகளுக்குப் பலியாகிறார்கள்.
வாரத்திலோர் தடவையாவது மேற்கூறப் பட்ட முறையில் முழுகி வந்தால் தலையி லுள்ள அழுக்குகள் நீங்கும் சிக்குகள் அகன்று சிகை பளபளப்பாகும் இயற்கைச் சுருள்களும் அவ்வாறே அமையும். அத்துடன் தலையில் இரத்தோட்டமும் துரிதமடைந்து மயிர் கொட்டுவதும் நின்றுவிடும்.
நரை தவிர்க்க தலைமயிரில் இளநரை தோன்றும் போது கண்ட கண்ட களிம்புகளையோ
O
செயற்கைச் சாயங்களைப் பூசுவதையோ தவிர்க்கவேண்டும்.இவற்றைப் பூசுவதால் நரைத்தல் வேகமடைகிறது. ஆகவே தொடர்ந்து அதே மருந்தையோ களிம் பையோமென்மேலும் அதிகமான அளவில் தடவ வேண்டி நேரிடும்.
மருதோன்றிதலை முடியின் ஆரோக்கி பத்துக்கு ஊட்டமளிப்பதுடன் தலைமயிர் கறுக்க உதவுகிறது. முடிவளர்ச்சிக்கும் உதவுகிறது.
மருதோன்றி கொழுந்தின் சாறு சிறிதளவு தயிர் முட்டையின் வெள்ளைக் கரு சிறிதளவு கோப்பிச்சாயம், எலுமிச் சஞ்சாறு ஆகியவற்றைக் கலந்து தலையில் தடவவும் மண்டை ஒட்டிலும் தேய்த்து முடி முழுவதும் தேய்க்கவேண்டும். அரைமணிநேரத்தின் பின்னர் கழுவவும். வரண்ட முடியுடையவர்கள் இக் கலவையில் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணையையோ அல்லது ஒலிவ் எண்ணையையோ சேர்த்துக் கொள்ளலாம்.
ள் குணம் காட்டும்!
சய்யும் நிறமும்
门 Lib.2
JLLp. 3
செங்கரு நீலம்-வயலற்) எவரையும்
அச்சமூட்டாத வர்ணம்இது அமைதி, நிதானம் சாந்தி தயவு-தட்சண்யம்போன்ற வற்றை விரும்புபவர்கள் நிச்சயம் செம்மை+கருமைநிலம் சேர்க்கையினால் உருவான இவ்வனத்தில் நாட்டம் கொள்வார்கள் ஆன்மீக நாட்டம் கொண்டவர்களும் இவ்வர்ணத்தை விரும்பு alfTsta,6iI.
துடிப்பும் துடுக்குத்தனமும் கொண்ட ளைஞர்கள் படுத்துறங்கும் அறைகளில் வ்வர்ணத்திரைச் சீலைகளைத் தொங் விட்டால், அவர்களுடைய முரட்டுச்சுப வங்கள் மாறி தயாளமும் சாந்தமுமுடையவர் களாக மாறுவார்கள் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
கருமை மேற்குலக நாடுகளில் துக்க அனுஷ்டானத்துக்காக கறுப்பு நிறத்தையே தேர்ந்தெடுக்கின்றனர். பிறர்மீது அதிகாரம் செலுத்துவதற்கு நாட்டம் கொண்டவர்கள் கறுப்பு வர்ணத்தைத் தேர்ந்தெடுப்பதுண்டு அதுமட்டுமல்லாமல் தம்முடைய மனத்தி லேயோ நடைமுறை வாழ்க்கையிலேயோ மண்டிக்கிடக்கும் தீய பழக்க வழக்கங்களை வெளிக்காட்டிக்கொள்ள விரும்பாதவர்களும் கறுப்பு வர்ண உடைக்குள் புகுந்து கொள் வார்கள் என்றும் நம்பப்படுகிறது. கருமையில் நாட்டம் கொண்டவர்கள் பாலியலில் இச்சை அதிகம் கொண்டவர்களாகவும் இருப்பர்
பிறர் தம்மை மதித்து மரியாதை செய்ய வேண்டும் என்ற கருத்துடையோரும் கறுப்பு வர்ண உடைகளையே விரும்பி அணிகின்றனர் என்றும் சில தகவல்கள் கூறுகின்றன. பொதுவாக கறுப்பு வர்ணம் ஒதுக்கப்படுவது முண்டு. துர்ச்சகுன மாகவும் கருதப்படுகிறது.
ազքն திேறம் சிவப்பும் கறுப்பும் இணைவதனால் உருவாகிறது. நிலத்தையும் நிலையான உறுதிப்பாட்டையும் இவ்வர்ணம் பிரதிபலிக்கிறது. மன வலிமையை வளர்க்கிறது. தீர்க்கமான முடிவினை எடுக்கும் ஒருவர் தனது நிலைப்பாட்டினிலிருந்து விலகாத நெஞ்சுரம் கொண்டவரானால் அவர் நிச்சயமாக இந்த வர்ணத்தை விரும்பு வராகவே இருப்பார். இவ்வர்ண உடை களை விரும்புவோர் எந்த ஒரு செயலில் ஈடுபட்டாலும் அதன் அடி ஆதாரத்தை ராய்ந்தறிந்த பின்னரே நேரடியான வருவார் எந்த விடயத்திலும்
இவர்களைத்தட்டிக் கழித்துவிட முடியாது.
வெள்ளை. அநேகமான தேய நாடுகளில் ஒருவரின் மறைவினைக்குறிப்ப தற்கு வெள்ளைக் கொடிகளையும் படுதாக்க
ளையும் பயன்படுத்துவர் இறந்தவருடைய சாந்தியடையட்டும் என்பதனை இது குறிக்கிறது. சமாதானத்தையும்
அதேவேளை சரணாகதியையும் வெள்ளை குறிப்பிடுகிறது. தூய்மை, சுத்தம் ஆகியவற்றைக் குறிப்பதுடன் வெண்மை கள்ளமற்ற தன்மையினையும் காட்டுகிறது பற்றற்ற தன்மையும் கொண்ட இவ் வர்ணம் ஏனைய வர்ணங்களுடன் எப்போதும் இணையவும், அவற்றைப் பிரதிபலிக்கவும் தயங்குவதில்லை
வெள்ளை உடைகளை அணிவதனால் தேகாரோக்கியமுடன் திகழலாம் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். கதிரவனி லிருந்து பலவர்ணக் கதிர்வீச்சுக்களை தன்பால் ஈர்த்து உடலின் எப்பாகத்திற்கு எந்த வர்ணம் தேவையோ அதனைச் செலுத்துகிறது. உடலில் நோய்க்கூறுகள் உதயமாகும் இடங்களில் குறிப்பிட்ட ஒளியினைப் பிரதிபலிக்கச் செய்து சுகம் தருகிறது. உடலுக்குத் தேவையற்ற கழிவுகளை அகற்றுவதற்கும் இது வசதி அளிக்கிறது.
50 GI/
உண்மை-நேர்மைவெளிப்படைத்தன்மை
கொள்ளவும் மைக்கவும் இலைகளுக்கும் நிக்கு கம்ரேப்பினால் சுற்றி
டித்த கட்டுக்கம்பியில் சிறிய
சுற்றவும். அடுத்து பெரிய கட்டிய கொப்பினை சிறிய
of JLDolfi
GOI (UDUJE
கூப்பன்களையும் அனுப்பி வைக்கலாம். ரைஸ் குக்கர்கள்-இட்லி குக்கர்கள், கடிகாரங்கள், நவீன ரக இல்லப் பொருட்கள் என்பன பரிசுகளாக வழங்கப்படவுள்ளன. * இன்றுமுதல் கூப்பன்களை சேகரிக்க ஆரம்பியுங்கள்.
உங்கள் அதிஷ்டத்தைப் பரிசீலிக்கலாமே.
itsia)-
தினமுரசு நடத்தும் பரிசுப் போட்டி
அதிஷ்டசாலிகளாகத் செய்யப்படுவார்கள்
தெரிவு
பெண்கள் மட்டுமே பங்கு கொள்ள முடியும், L775á J., LjLGötz GoGYI I-25 வரை பத்திரமாக சேர்த்து வைக்க வேண்டும். நாம் அனுப்பச் சொல்லும்
ஜனவரி 22-26,1995

Page 13
10 :9ܪܐ.
ஊர்வைக்கும் பெயர்
இரு நீண்ட காலக் கனவு என்றும் இருந்து வருகிறது
இருதயத்தில் ஒய்வுகள் கிடைக்கும் போதலாம்
сауард СитбCo . ஆசைப்படுே பிறருக்கு அறிவிப்பதற்கு தருணம் டைப்பதில்லை.
05= −
Øff
தில் பெருத்தே வரும் கறும் மூலைகளிலாவது
கவலைகள்; கனவுகள் உகும் காதுகள் பற்றியதாய் தடல் நடாத்துவேன். H=-pg9)ar காதுகளில் உரத்துக் கத்துவேன். ஊர் எனக்குப் பெயர் குட்டும்
Азуы рулары ат50!"
-գյւց մu0ւ Գյո<r"
இஸ்லாஹிய்யா கே-முனாஸ்
سautraunas۔
N
2
அந்நகர மைதானம்
திரண்டிரு ந்தார்கள்.
L L L L L L L L L L L L L L L L L L L L L LSL LSL
அடக்கமான பதில்
ஒன்றில் சேர்ச்சில் கலந்து கொள்ளும் கூட்டம் நடந்தது. இலட்சக்கணக்கில் மக்கள்
சேர்ச்சில் மேடைக்கு வந்தபோது அவரது நெருங்கிய
லொள். லொள்.
அந்நாள் எந்(ன்)நாளோ? செந்நீர் கரக்கும் சுவடுகள் என் (
== - “ *。 இது சித்த 1993, Lloffff; நினைந்து இப்போது 废 ஏங்கி நிற்கின்றேன் இரகுருங் கொப்பளிக்கிறது LITIES ell. (5TL5007
கதறியழும் ԼՐ0055 գ/L as (27/Tú L/L JB/soflaü உள்ளத்துக்கு சோர்ந்துவி
இரவிழிப் பார்வையாலேனும் கட்டியணைத்து இத்தடம் கொடுக்கக் கூடாதா? 199* ?リ கன்னத்தில் பொழிவும் (Τούρω σ - Աp55 மழையில் sycott) atta உன்
Pಣ್ಣೆ': காதலின் நகர்த்தி :* θη (1)/Ω/Π (σα/I ഭദ്രമല
நீ த்ந்து போன மட்டும் தா o`--- வேதனைகளால்-நான் Lorraf) விறைத்துப்போபுளேன் வானது ܡ7ܩܘܡܘܡܘܣܛc/ܦܢ GELA ayarargög5 Tf5/ esamflei) plast at &ജിബ് கவிப்ாடிக்கொண்டு alitara - திருப்பி அலைந்து திரிந்து உன் தவம் சேர இற்றைத் தேவதையை Գ/0c/755 - மாதங்களை 27 y 702 GM765 lb) unive துரத்தி விலங்குகளால் பிணைத்துவிட்டது . Com a உன்னைச் சந்திக்கக் கூடாதென மடவில் ஆ са а стала. உறவுகள் என்னைச் கணிப்பொரு ஆட்டமின் alsTi5 as st 275". LigaIITLDGÜ- சித்திரை சோதனை செய்ததால் சலனத்தில் 龄 6)Irg பட்டிகள் கழட்டி 15th alபதவிகள் குறைந்து உயிரே காகுவின் தேம்பிறையானேன் நான் தூக்குமேடைவரை 56Ꮱ0-- - . கட்டிலைக் காத்து துணிந்து செல்வ 30, a
O உனது மெளனமே aparatra இறங்கள் துணை நின்றது அவலங்கள் தர்ந்து 2_s。- 1. ағатт5/450307 போராடியேறும்
இன்றாகும்போது 67 667 600 GMTGAU, LC Սւ-լ- = -5 gait எனத் துடித்தவன்-தி நம் மனங்கள் இறுதியில் ஆணி மட்டும் எனது சிறைக்கம்பிகளைக் கூடத் திரண்ட flamarriär som mai 68 dörgy/...? தொட்டுப் பாக்கும் ιραθε ο
தைரியம் 15G Ga air all la) உனக்கு வரவிவிவையே ரும் காத 7. ஒட்சிசன் கலவரததோ
இருக்கும்வரை இப்போது
ருப்பேன் நீ பூக்களால் ሀዕ என்னிதயத்தவ மதித்த புதிதா ரு மனங்களின் as a Gasota இரவுகள் இரத்தம் கொளிக்கிறது உறக்கம் LT7995. பஹா ஜஹான் ஸ்வாஹிர்
ஃாழன்-கிரான்குளம்-1 assacre
KK |
சகா மெல்ல சேர்ச்சிலின் காதருகே சொன்னார், "பார்த் தீர்களா நீங்கள் பேசுகிறீர்கள் என்றதும் எவ்வளவு கூட்டம் திரண்டிருக்கிறது. இதிலிருந்தே உங்களுக்குள்ள செல்வாக்கை யாரும் புரிந்துகொள்ளலாமோ" என்றார்.
அதற்கு சேர்ச்சில், இதே மைதானத்தில் இன்று என்னை தூக்கிலே போடுகிறார்கள் என்று அறிவித்திருந்தால் இங்கே திரண்
G(3D gTo7n Jagossi
பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி) ஞாயிறு தொழில் விருத்தி முயற்சி பலிதம் திங்கள்- புதிய முயற்சி பணவரவு செவ்வாய் வெளியிட வாழ்க்கை கெளரவம் புதன் துன்பம் நீங்கும் மனமகிழ்ச்சி வியாழன் வீண் மனஸ்தாபம் மனக் கவலை வெள்ளி காரியசித்தி பொருள் விரயம் சனி பெரியோர் பழி, மனக்கிலேசம்
அதிஷ்ட நாள்-வெள்ளி அதிஷ் இலக்கம்-5
அவிட்டத்துப் பின்னரை சதயம் பூரட்டாதி
இதைவிட இன்னொரு மடங்கு alth
ሀዘffö5. கப நேரம்
giIAA f Dans LJSKG) 12 LDGBoss L.L. 2 IDGO ДЛama) 7 DOM Lu465), 12 1060af LDLL 2 LD68x) Usë 12 LDGOs)
ஒாயிறு தொழில் மந்தம், பணவிரயம் Lige II Los நீங்கள் முயற்சி பவிதம் கெளரவம் sa 6 na செவ்வாய் வீண் முயற்சி, எதிர்பார்த்தது தோல்வி மணி
புதன் கடன் சுமை காரியத்தடை dumpsit- காரியானுகூம் கெளரவம்
KTaOG 6 LOGOf Las 12 Desh
வெள்ளி பெரியோர் நட்பு முயற்சி பலிதம் L.L. 2 udgå
வி செலவு மிகுதி, கடன் தொல்லை. KIa Ia
டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-4
உறுப்பின்க்கல்திடுவோணம் அவிட்டத்துமுன்னரை ஞான்று உயர்ந்த நிலை முயற்சி பவிதம் RIIGIDA) 6 LDGSM நீங்கள் மனக்குறை நீங்கும், உறவினர் உதவி பகல் 12 மணி செல்வா வை உயர்ந்த நோக்கம் SIGDA) 7 LDGM) நள் வெளியிட வாழ்க்கை பணத்தட்டுப்பாடு காலை 6 மணி வியாழன் துன்பம் ந்கும் செய்தொழில் விருத்தி பகல் 12 மணி வெள்ளி பயனற்ற செல் மனக்கலக்கம் ATOAJ 6 DG) சளி உறவினர் ப ைஆடம்பரச் செலவு AKITGADGAV 7 LIDGB:ss
அதிஷ்டநாள்-செல்வாய், அதிஷ்ட இலக்கம் -
வப் பூராடம் உத்தராடத்து முதற்எல்)
ஒன்று தொழில் சிறப்பு முயற்சி பவிதம் AIGDQ) 7 IDGOK) திகள் பொருள் வரவு எமனுகூலம் LJ456) I2 DGBM செவம் துன்பம் நீங்கும் கெளரவம் UITGANDAN 8 LOGISMN புதன் வெளியிட வாழ்க்கை மனப்பம் பகல் 12 மணி புதன்வியாழன் எதிர்பார்த்த நன்மை தனவாம் MIgMA) I LDøM வெள்ளி செய்தொழில் விருத்தி, பணச் செலவு L.LI, 1 DM சனி கண்சித்தி பணவரவு LJAd 1) IDOM 14all
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம் -1
ஜனவரி 22-26,1995
ரயிறுபொருள் E. பெரிமே நட்பு முறை விதம்
புதன் பயனற்ற செல் விண் தையம் வியாழன் துன்பம் ந்து விட பயணம் வெள்ளி-புது முயற்சி வே .
ar gyfl- efais a Gwobal.
டநாள்-பு
-
(விசாகத்து நாலாங்கால் அனுவும் கேட்டை) ஞாயிறு தொழில் சிறப்பு முயற்சி மேன்மை திங்கள்- வெளியிட வாழ்க்கை மன மகிழ்ச்சி.
உறவினர் தொல்வை வின் செலவு வியாழன் காரியத்தடை பொருள் விரயம் வெள்ளி பெரியோர் உதவி மனமகிழ்ச்சி
செலவு மிகுதி பணத்தட்டுப்பாடு
செவ்வாய் செய்தே விதி உள் படல்
செவ்வாய்- கடன் தொல்லை நீங்கும் காரியசித்தி
UITGRODGAJ 6 L.L. I KTaOau 7 LJAKG) I
ATQİNDA : L.L. 1 KTaOa 6
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-2
as a
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

- - 昌哆。
ــــــــے
SS
aնuծԴ
LIGopur) |557աnd e/d/dr
ஆவணி &s Law (Tair (5 TGŵ7 கழி Ս655/5606/76707 நண்டாய் அவள்
காத்திருந்தேன் a coordinas (5/7c67
G7. இரவாகி வரும்வரை # ம் ஜன்னல்கள் புரட்டாசி TIL L9.GÜ G07. 6) FL9 (IIITai sya/Giri நான் டுகின்றன ԱԳ/nd (b/6/ சாதித்தது இன்றுமில்லை!
95/TLa//d/ -2/a/cit ஷஹிர்ஷா தாஸிம்
Gastound start frasmi massit. ங்களிலும் OOOO
floruñ///7ử)
Trarlbi
sraill asfalgpg/2 ) t க்கிறதே.
ബ
飘 தற்போது பிரபலமாகிவிட்டார் குஷ்பூ முன்னர் குழந்தை நட்சத்திரமாக s நடித்தபோது எடுக்கப்பட்டதுதான் 2ம் பக்கத்தில் உள்ள படம் 5ܢܬܐ.
. | ..........ް6މހހހ /މި>ހހހ திவெல்லாம் இரண்டாவது உலக யுத்தத்தின்போது விடுகிறது பிரிட்டிஷ் பிரதமர் சேர்ச்சிலை அவர் மாளிகையில் சந்திக்க வந்தார் அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் மதுக்கு அப்போது குளியல் அறையில் இருந்த சேர்ச்சில் தன்னை சந்திக்க ரூஸ்வெல்ட் வந்திருப் பதை அறிந்து அவசரமாக வெளியே வந்தார். குலுக்கல் அவசரத்தில் குளியல் அறையில் இருந்தபடியே பிறந்த மேனியாக வந்துவிட்டார்.
ரூஸ்வெல்ட் ஒரு கணம் திகைத்துப்போனார். தாலும் சேர்ச்சில் சாதுர்யமாக சமாளித்தார்.
"என்னிடம் எதிலுமே ஒளிவு மறைவு கிடை 1 யாது என்பதை இப்போதாவது நம்புகிறீர்களா?
என்று கேட்டு சிரித்தார் சேர்ச்சில்
வன்முக்ால் ரோகிணியிருகடத்துமுன்னரை மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூத்து முன் முக்கால்
பல்யார் நட்பு மனப் பயம் நீங்கும் காலை 6 மணி ஞாயிறு தொழில் விருத்தி முயற்சி பவிதம் BETIGO GAJ 7 DG துன் நீங்கும் மனமகிழ்ச்சி பகல் 12 மணி திங்கள்- துன்பம் நீங்கும் மனமகிழ்ச்சி LJSKG) 12 LDGS
வெளியிட வாழ்க்கை, கடன் சுமை காலை 7 மணி செவ்வாய் காரியசித்தி கெளரவம் STga 6. Legsi தளவம் செய்தொழில் பலிதம் காலை 6 மணி புதன் வெளியிடப் பயணம் செலவு மிகுதி LDU. I DC. - ம்ெ தொழில் விருத்தி முன்னேற்றம் காலை 9 மணி வியாழன் விண் மனஸ்தாபம் பெரியோர் பழி LDU 2. DOM பணவரவு கடன்தொல்லை நீங்கும் பகல் 12 மணி வெள்ளி தேகசுகம் பாதிப்பு மனக் கவலை · A DA த வாரியம் வெற்றி கெளரவம் iങ്ങള് 1ഞ്ഞി ജീ- காரியானுகூலம், பொருள் வரவு I LOGO அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-2 அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்
Sassir i 1606ör கர்க்கடகம்
羲 (புனர்பூசத்து நாலாம் கால், பூசம் ஆவி 23-01、リ on son ) தூபி : : ရှီ " န္တီ VIGODGAJ 9 LDGSfl திங்கள்- வீண்குறை நீங்கும் மனமகிழ்ச்சி LALI, 1 LDGIRMf செவ்வாய் வெளியிடப் பயணம் செலவு மிகுதி KIGOGA) 6 LDGB:sf புதன் எதிர்பார்த்த நன்மை மனக்குறைந்கும் பகல் 12 மணி வியாழன் கெளரவம், தேக்க நன்மை RIIGOGA) 7 LDGIRON வெள்ளி- துன்பம் நீங்கும் மனமகிழ்ச்சி LL, 2 LDM சனி காரியசித்தி தொழில் மேன்மை L JOSG) 12 LOGNsf
திஷ்டநாள்-வெள்ளி அதிஷ்ட இலக்கம்- 5
(மகம், பூரம், உத்தரத்து முதற்கால் ஞாயிறு பொருள் வரவு எரியனுகூலம் L.L, 2 LDos திங்கள் துன்பம் நீங்கும் மனமகிழ்ச்சி ಇಂಕಿ ಯಾರು - செவ்வாய் வெளியிட வாழ்க்கை கெளரவம் LJ#6) 12 lla
புதன் பயனுள்ள செயல் பணவரவு SITI GOOGAU 9 La வியாழன் துன்பம் நீங்கும் மனமகிழ்ச்சி Du. sı 0ܒreܕܡ 7 ܫܠ2 ܡ
வெள்ளி வீண் மனஸ்தாபம் மனக்கவலை LJSKG) 12 || கிய இராசிகளில் சனி துன்பம் நீங்கும் முயற்சி பவிதம் #1ൈ 5 -
திஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்
“Ësia
sag, sang, afslåg på (på Må) (உத்தரத்துப்பின்முக்கால், அத்தம், சித்திரையின்முன்னரை தொழில் சிறப்பு கெளரவம் LJUKG) 12 ஞாயிறு பொருள் நட்டம், மனக் கவலை.
அந்நியர் உதவி, மனமகிழ்ச்சி ENTGOGA) 6 ம்- தொழில் மந்தம் செலவு மிகுதி LĴ),L, 1 ானுகூலம், மனக்குறை நீங்கும் ... 2 ன் வீண் மனஸ்தாபம், உறவினர் தொல்லை. காலை 6
பயனற்ற செயல், மனக்கவலை L JIGU 12 வெள்ளி வெளியிட வாழ்க்கை முயற்சித்தடை துன்பம் அதிகம், தேகாரோக்கியம்பாதிப்பு காலை 7 சனி புதிய முயற்சி செலவு மிகுதி
திஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்- 5 அதிஷ்டநாள்-திங்கள் அதிஷ்ட இலக்கம்
திங்கள் பெரியோர் உதவி, மனமகிழ்ச்சி செவ்வாய் காரியசித்தி, பொருள் வரவு புதன் துன்பம் நீங்கும் முயற்சி பவிதம் வியாழன்- தனலாபம், மனக் கலக்கம்
翡

Page 14
viðum: LITTLILIIT (UPU 5 GIUDIG56035
ଛା। DIGIfoi) føöIGO) GOTLLIT, GALINI GÖTGO)GOSTULIT என்ற இரு விவசாயிகள் இருந்தனர். இருவருமே நண்பர்கள். இவர்களில் சின்னையா மிகவும் சுறுசுறுப்பானவன். எந்த வேலையாக இருந்தாலும், அதைத் தள்ளிப்போடாமல் உடனுக்குடன் செய்து முடித்துவிடுவான்.
ஆனால் பொன்னையாவோ அப்படி 9|ബി. அவன் சோம்பேறித்தனம் நிறைந்தவன் எந்த வேலையாக இருந்தாலும் பிறகு செய்துகொள்ளலாம் என்று தள்ளிப் போட்டு விடுவான்.
அந்த ஊரிலே இருவருக்குமே வயல் இருந்தது. இருவர் நிலங்களுமே அடுத்
த்து இருந்தன. சின்னையாவின் நிலம் சற்று மேட்டுப் பாங்கான இடத்திலும் பொன்னையாவின் நிலம் சிறிது பள்ளத் திலும் இருந்தது.
வருடத்தில் LIԱ56/LD60լք தொடங்கியதும் சின்னையா தன் நிலத்தை உழுது நெற்பயிரிட்டான். நெல் அமோகமாய் விளைந்தது. அவற்றை அறுவடை செய்து தனக்குத் தேவையானவற்றை வைத்துக் கொண்டு, மீதியை அவ்வூர் ஏழை எளிய மக்களுக்குக் குறைந்த விலையில் விற்றான். இதனால் அவனுக்கு நல்லது செய்த திருப்தியும், நல்ல வருமானமும் கிடைத்தது.
பொன்னையாவோ பருவமழையைத் தவறவிட்ட பின்னர் தனது நிலத்தில் பயிர் செய்தான். ஆனால் போதிய நீர் இல்லாத தாலும், சரியாகப் பராமரிக்கப்படாததாலும் அவனது நிலத்தில் சரியான விளைச்சலே இல்லை. ஓரிரு மூடை நெல்தான்
டி கடைசித் திகதி 250 99
சிறந்த வர்ணத்திற்குப் பரிசுதரும் எண்ணம்
觐 அனுப்புகள் சிறந்த வர்ணமின்றுக்கு பரில்
விளைந்திருந்தது. அது அவனது தேவைக்கே போதுமானதாக இல்லை.
தன்னைப்போலவே நிலம் கொண்ட flsö1606ðILIII அதிகமாக 90/6100L செய்கிறானே, தனக்கும் வைத்துக்கொண்டு
| மீதியை ஏழை எளிய மக்களுக்குக் குறைந்த
விலையில் வழங்கி, நல்ல பெயரும் எடுத்து வருகிறானே என்று சின்னையாவின்மீது பொறாமை கொண்டான் பொன்னையா.
அடுத்த ஆண்டு பயிர் செய்யும் காலத்தில் அவனது நிலத்தில் விளைச்சலைக் குறைத்து விடவேண்டும் என்ற வஞ்சக எண்ணத்தோடு காத்திருந்தான் பொன்னையா
அந்த ஆண்டும் வந்தது. வழக்கம்போல் பருவ மழையும் பெய்யத் துவங்கியது. சின்னையா வழக்கம்போல் தன் நிலத்தைப் பண்படுத்தி நெல் பயிரிட்டான்.
இதற்காகவே காத்திருந்த பொன்னையா, ஒரு நாள் இரவு சின்னையாவின் வயலில் ஏராளமான முள் விதைகளை விதைத்து விட்டுச் சென்றுவிட்டான். அன்றைய இரவு பலத்த மழை பெய்தது. அந்த மழை நிற்காமல் தொடர்ந்து மூன்று நாட்கள் பெய்தது. இதனால் மூன்று நாட்களும் மக்கள் யாரும் வெளியே தலைகாட்டவில்லை. நான்காவது நாள் மழை நின்றது. மக்கள் வீட்டைவிட்டு வெளியே வந்து வேலைகளுக்குச் செல்லத் தொடங்கினர். சின்னையா தன் வயலுக்கு வந்து பார்த்தான். எங்கும் பச்சைப்பட்டு விரித்தாற்போல் நெல் மணிகள் முளைத்திருந்தன. இதனால் பெரிய மனமகிழ்ச்சியோடு வீடு திரும்பினான்.
பொறாமை எண்ணம் கொண்டிருந்த பொன்னையாவும் ஓடிவந்து முதலில் சின்னையாவின் வயலைப் பார்த்தான். தான் விதைத்த முள் விதைகள் தான் முளைத் திருக்கும் என்று ஆவலோடு பார்த்தவனின்
என்னவாயிற்று 6 வந்தவன், தன் நி திடுக்கிட்டான். அவ செடிகள் முளைத்தி சின்னையாவின் முள் விதைகள் த6 வந்தன, என்று
அவனுக்கு அந்த உ
மூன்று நாட்க பெய்ததால், வெள் f6öIGO) GOTLLITTGANGö7 GBILDL விதைக்கப்பட்டிருந்த அனைத்தையும் அடி
தலையில் மண் விழுந்தது. அங்கு எல்லாமே பள்ளத்திலிருக்கும் நெற்பயிர்களாய் முளைத்திருக்கும் என்பதை வயலில் போட்டுவிட் அவன் எதிர்பார்க்கவே இல்லை. DI GÖSTGOLD.
தான் விதைத்த முள்விதைகள் GLUTT 657 600 607 (UTC)
G8 gentsuoT
அவுஸ்திரேலியாவில் புகழ்பெற்ற கங்காருக்களைப் பற்றித்தானே உங்களு
65fiպլի, அந்த நாட்டில் புகழ்பெற்ற இன்னொ உயிரினமும் இருக்கிறது. அதன் பெ0
GG5IT GUIT. கங்காருக்கள் தமது வயிற்றில் உள்
பைகளில் குட்டிகளைக்கொண்டு செல்வதுபோன்று கோலாக்கள் தம
குட்டிகளை முதுகில் சுமந்தபடி மரத்திற்கு மரம் தாவிச் செல்லும், கோலாக்கள் சாப்பிடும் உணவும் வித்தியாசமானதுதான் யூகலிப்ட்ஸ் மர இலைகளைத்தான் இ சாப்பிடும் வேறு எதையும் இவை சாப்பிடுவது கிடையாது.
வர்ணம் திட்டும்
பரிசுக்குரியவர் த.கண்ணதாசன் இந்துக்கல்லூரி
ஐயர்வின்-வத்தேகம
பாராட்டுக்குரியவர்கள் அ அ முஹம்மத் அஸாம் ஸாஹிரா தேசிய கல்லூரி, புத்தளம்
டயானா ராஜு-பதம வித்தியாலயம், பதுளை
கிரிஷாந்தன்-ஸாஹிரா கல்லூரி மாத்தளை
எம்என் பாத்திமா தஸ்னிம் பாத்திமா மகளிர் மகா வித்தியாலயம் புத்தளம்
பிரியங்கா கிருஷ்ணமூர்த்தி-தெமோதரை
வாழைச்சேனை.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்று யோசித்தவாறே லத்தைப் பார்த்துத் ன் நிலம் முழுக்க முள் ருந்தன.
நிலத்தில் விதைத்த ன் நிலத்திற்கு எப்படி யோசித்தபோதுதான் ண்மையே விளங்கியது.
தம்பி ஒருவன் இருக்கின்றான் நம்பி என்பதவன் பெயர் இளைய பிள்ளை ஆனதால் இறுமாப்பாக இருக்கின்றான். தூக்கச் சொல்லிக் கத்துவான் தூரப் போகச் சொல்லுவான் ஆரும் தூக்க வந்தாலோ அவரைக் கடித்து விடுகின்றான்.
அ
திற்கு இயற்கையே துணை நிற்கவில்லை மாறாக அவன் விதைத்த முள் அவன்
வயலிலேயே முளைத்து அவனைப் பழிவாங்கிவிட்டது.
பொன்னையா வெட்கித் 9ബ
குனிந்தான் அதிதோடு அவன் மனம் சமாதானமாகவில்லை. அவன் நேராக சின்னையாவிடம் சென்று நடந்த
கட்டித் தம்பி
ப்பியது வவில்பாதினி-எருவில்
ள் விடல் மழை ாம் பெருக்கெடுத்து, டுப் பங்கான வயலில் முள் விதைகள் பத்துக்கொண்டு வந்து,
GLTLIII.G.'s, டது என்பதுதான் அந்த
பின் துரே எண்ணத்
D Gåsø)LDJØDEITå OFTEA). தன்னை மன்னித்துவிடும்படி கெஞ்சிக்கேட்டுக் GJ, TGGILITGT.
சின்னையாவோ, “0)LIII6ö1606ðIIII)
எப்போது தவறு செய்த ஒருவன் மனந்திருந்தி மன்னிப்புக் கேட்டுவிட்டானோ, அவனை மன்னித்து சிநேகம் பாராட்டுவதுதான் மனித குணம் உன் தீய எண்ணங்களுக்குரிய பிரதிபலனை நீயே அனுபவித்துவிட்டாய்.
அப்பா அணைத்தால் சிரிக்கிறான் அம்மா எடுத்தால் துடிக்கிறான்
அக்கா பிடித்தால் முறைக்கிறான் அண்ணா பிடித்தால் நடிக்கிறான்.
வீட்டின் பொருள்கள் எடுக்கின்றான் வீசி எறியப் பார்க்கின்றான் வேண்டாம் தம்பி என்றாலே வினே எறிந்து உடைக்கின்றான்.
ஆகவே நானும் உன்னை தண்டிக்க நினைப்பது மனிதத் தன்மையற்ற செயல்
திருந்தியது எனக்கு மட்டுமல்ல உனக்கும் ாபத்தை ஈட்டுவதற்குத்தான் இந்த வருடம் உனக்கு நெல் இல்லையே என்று கவலைப் படதே என் வயலில் நல்ல விளைச்சல் கிடைத்திருக்கிறது. அறுவடை முடிந்ததும் உனக்குத் தேவையான நெல் மூடைகளை உனக்குத் தருகிறேன். என் நண்பனான துன்பத்தில் சிக்கித் தவிக்கும்போது நான் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப் பேனா கவலைப்படாதே" என்று சொல்லி பொன்னையாவைத் தட்டிக்கொடுத்தான் θρόΤΕΩς Σωτ.
பொன்னையா அவன் முன்னே கூனிக் குறுகித்தான் நின்றான்.
2, 2 மாதத்திற்கு முன் பையில் இப்பொ
3. தலையுண்டு கையில்லை. உடம்புண்டு
எடுக்காவிட்டால் கத்துவான் எடுத்
寺é 町弘”
8. பறக்கும் சிறகில்லை,
விடுகதைகளும் விடைகளும் 1. தலைக்கு மேல் மலரும் பூ தண்டின் பக்கம் சாயும் பூ சுகம்தர விரியும் பூ சூரியனை மறைக்கும் பூ அது என்ன? 2. கைக்குள் ஏறும், காலுக்குள் ஏறாது.
அது என்ன? 3. வீடில்லா நகரங்கள், நீரில்லா
சமுத்திரங்கள். அது என்ன? 4. தட்டும் தாளம் நின்றுவிட்டால் ஆட்டம்
எதுவும் நடக்காது. அது என்ன? 5 இரவிலே பூந்தோட்டம், காலையிலே வெறுந்தோட்டம், அது என்ன?
6. பாடல் இல்லா ஆட்டம், பணம் பறிக்கும் ஆட்டம், அது என்ன? algoda las gir
ராபர்டு g ரயிர்ரர்
атm of 5 тр алтппғФр т8 (ΡΠΙΕΟΑΠΘ ாருெ
ஜே.எம். கியாஸ்-கிண்ணியா
1. பச்சை மரத்தில், பச்சை இலையில், பச்சை கொம்பில், Luj*60)9FLITTLi பிறந்து, பச்சை பட்சிக்கு பாவமாய்
இரையாவான். யார் அவன்?
ழுது நான் குப்பையில்- நான் யார்?
காலில்லை, மருந்துண்டு மாத்திரை யில்லை. ஒளிவரும் விளக்கில்லை. அது என்ன?
விட்டால் நலம் விசாரிப்பான் வைத்து
La Life Garreir
நான் முடுக்கினால், நல்லவனும் வைரியும் வருவான். சிலவேளை நாங்களும் வருவோம்.
உலகம் ஒரே வெள்ளை மயம், நடுவில் ஒரே கறுப்பு மயம் அது என்ன? வீட்டு பெட்டி, போட்டுவிட்டால் அது நாட்டு பெட்டி அது என்ன?
கத்தும் உயி ரில்லை. அது என்ன?
விடைகள்
Дуплғдеaeo g ன்றாகுரழரபreவகு
9 bajnogue usercegelfo is ாஜeeயகு முஜெரி 8 шкэп0 rz ліїпалшол "I பா பிரதாபன்-பண்டாரவளை
UN」|TED
"С-fyыма -
I』22-28,1995

Page 15
விப்பற்றி ஏதோ ஒரு ட்ெட தகவலைக் கேட்டுவிட் sugball3.9/8/6061
போதே தண்டிக்கிற
இது வநாதன் திருமேனி இல்லை. துள்ளி குதிக்கிற பழக்கம் அவருக்கு er un இருந்ததில்லை.
ண்டன் திருமேனியின் குணசித் St இவர் நேர்மாறு:
யமே இடிந்து விழ்கிறது தும்கூட அசராத ரகம் வானம் இப்போது என்ன காரணம் அண்ணாந்து பார்த்துச் சிந்திக்க பித்து விடுவார். சிந்திப்பது மட்டுமில்லை என்னென்ன க்கும் என்னென்ன நடக்காது என்றெல் ம்பகுத்து ஆராய்ந்தபிறகுதான் என்ன டிவுக்குவருவதென்கிறதிமானத்துக்கே QIQU5aimir.
நீலகண்டன் அப்படியில்லை.
ஆகாயம் உடைந்துவிட்டதா என்று மேலே பார்க்கக்கூட அவருக்குப் பொறுமை யிருக்காது அப்படிப் பார்ப்பதற்குள் அது தலைமீது விழுந்து விட்டாலோஎன்கிற பயத்தோடு "தடுங்கடா தடுக்கட" என்று ஆர்ப்பரிக்க ஆரம்பித்துவிடுவார்
தன் மகனும், பவத்ராதனின் மகளும் சம்பந்தப்பட்டு ஏதோ நடக்கக் கூடாதது நடந்துவிட்டதென்று கேட்ட மறுகணமே அனலில் விழுந்த புழுப்போல் துவண்டு (BLIMIGOTIT.
உடனே ஒரு முடிவுக்கும் வந்து OLLIII
奥Qs மட்டுமில்லை; முற்றாக யோசனை செய்து முடித்தபிறகு. பவத்ராதன் திருமேனியும் ஒருமுடிவெடுத் ஆனால் இரண்டுமே வேறு
முதலில் பயந்துபோயிருந்தாலும் வெகு நயத்தோடுதான் நடந்த விவரங் களைக் குஞ்சன் திருமேனியின் காதுக்குள் போட்டிருந்தார். வெகு நயமான முறை
வெற்றிலையில் சுண்ணாம்பு தடவிக் கொண்டிருந்தநேரம் பார்த்துபவத்ராதன் திருமேனியிடம் பவ்யமாகச் சொன்னார் அவர் அதைக் கேட்டதுமே.
"என்னடா குஞ்சா? என்னத்துக்கு இந்தப் பீடிகை எல்லாம் போடறே என்ன அப்படி ஒரு கவுரவமான சங்கதி"
"இந்த இல்லத்துக் கொழந்தை பரீலதாவைப்பத்தின சங்கதி திருமேனி
"பூரிலதாவுக்கு என்ன?
வெற்றிலையில் afostuIII-3 கொண்டிருந்த கட்டுவிரல் ஒருகணம் அப்படியே நின்றது. நிமிர்ந்து வேலைக் காரன் குஞ்சனை வியப்பாகப் பார்த்தார். "வேறெதையும் யோசிக்காதீங்க ஒரு குழப்பமும் இல்லே. ருந்தாலும். சொல்லவேண்டியது இந்த இல்லத்து உப்பைத் தின்னுட்டிருக்கிற என் கடமை திருமேனி. அதனாலதான் சொல்றேன்னு எடுத்துக்குங்க.
#960gܢ ?விஷயம் ܝ ܢܝ .“ சொல்லுடா."
பவத்ராதன் திருமேனியின் உதட்டில்
புன்னகை நெளிந்தது.
இல்லக் குழந்தையும் நீலகண்டன் திருமேனி மகனும் கொஞ்சம் நெருக்கமா இருக்காங்க திருமேனி "நெருக்கம்னா? "ரெண்டுபேருக்கும் கல்யாணம் நடத்தி வைக்கவேண்டிய அளவுக்கு. ஒரு நெருக்கம்
பவத்ராதன் துளியும் பதறவில்லை. "நானும் அதைப்பத்தித்தான் யோசிச் சிட்டுக்கேன் குஞ்சா
"யோசிச்சுட்டே இருந்தாப் போதாது திருமேனி சீக்கிரமே ஒரு முடிவுக்கும் வரனும்." என்ற குஞ்சன் தயங்கித் தாங்கி நடந்தது அவ்வளவையும் சொல்லி
எச்சரிக்கையும் Gaš இணைந்தே இருந்தது அப்போது
திருமேனி வெடித்து உதட்டைக் கடித்து உணர்ச்சிப்பெருக்குரலை உயர்த்தில் ஏதோ ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தப்
போகிறார் என்கிற எதிர்பார்ப்பு குஞ்சனிட
மிருந்தது. ஆனால் அப்படி எதுவுமே நட்க்கவில்லை கேட்டு முடித்தபிறகு அதே புன்னகை மாறாமல் சொன்னாபவத்ராதன் "Gga GGuglies sa Gua வந்தாச்சு குஞ்சா இன்னது இன்னதுன்னு புரிஞ்சுக்கற காலமும் வந்துச்ெசு அதனால அவுங்க செஞ்சது தப்பு அப்படீன்னு தப்ப்ா எந்த முடிவுக்கும் நாம வந்துடன் கூடாது ஆன அதுவே தப்பாகற மாதிரி வாய்ப்புகளை ஏற்படுத்திக் குடுக்கவும் கூடாது எங்கே ஒரு பிரச்னை வந்தாலும் அதுக்கு வேறொரு தீர்வும் உலகத்திலே இருந்தே திரும் எதுக்கும் நான் பரீலதா a LiDdb9?(05 (Upig6ayásg வன்றதுதானே சரி?
ஆா திருமேனி ஆமா! பவத்ராதன் கேட்ட கேள்வியில் எந்தவித அபிப்பிராய வித்தியாக மும் இருக்கவில்லை. அதனால் ஆமோதித் த குஞ்சன் அவரால் குழந்தை குழந்தை என்று அழைக்கப்பட்ட குமரிப்பெண் பரீலதா அடுத்த சில நிமிடங்களிலேயே அப்பாவின் முன்வந்து நின்றாள்.
எதுக்குப்பா கூப்பிட்டீங்க?" மனசுக்குள் படபடப்பு இருந்தாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல் கேட்டாள் பரீலதா அவள் முகத்தில் எப்போதும் போலவே ஒருவகை அப்பாவித் தனம்
"அம்மா. எனக்கு வயசு ஆனதோட உனக்கும் கல்யாண காலம் வந்திருக்கு அதனால என் கண்ணை நான் முடறதுக் ளே நீ இல்லத்திலே சந்தோசமா ருக்கிறதைப் பார்க்கணும்னு ஒரு ஆசை நீ என்ன சொல்றே?"
மகளின் மனதை அறிந்துகொள்ள சாதாரணமாக எல்லாப் பெற்றோர்களும் கேட்கிற அதே கேள்வி
"இப்ப அதுக்கு என்னப்பா அவசரம்” 'எதுக்கு பூரீலதா நாளைத் தள்ளனும் இந்த இல்லதிலே சீக்கிரமே ஒரு குழந்தைப்
Gile
அப்படிச் சொன் தப்பின் மாதிரி உள்ே திருமேனி என தீவிரமாகச் சிந்தித்து பார்த்தார் குஞ்சன் பேசிக்கொண்டிருந்தே சம்மந்தமில்லாத விவு பார்த்துக்கொண்டு தன்பக்கம் திரும்பியது
ஏண்ட்ா குஞ்சா? சொன்னது விழுந்தத திருமேனி குஞ்சனின் தயக் பவத்ராதனைப் பேச றால் நீலகண்டன் தி அவனுக்கும் தெரிந்த வானத்துக்கும் பூமிக் ரகம் போதாக் கு என்கிற தன் முனை
"என்ன குஞ்சா அப்பட்டமா தெரிஞ மனசிலே இருக்கிற தான்!
நீலகண்டன் திரு திருமேனி!
ஏன் இசம்மதிக்க இல்லத்துப் பக்கம் த
பிஞ்சு காலூன்றி நடக்கறதை நானும் பார்க்க GalaxsTILITLDMTP"
லதா தலையைக் குனிந்து கொண் LITIGT.
".நான் சீக்கிரமே உனக்குக் கல்யா ணம் செய்துவைக்க நினைக்கறேம்ா"
“...9ዞUዚ ዘTዞ"
அவளுக்கு steiterGan G வேண்டும் என்கிற படபடப்பு
9/G1675 குரலின் Gssful குழைந்து :
திருமேனி இதைப் புரிந்துகொண்டுதான் ஓர விழியால் வேலைக்காரன் ஞானப் LTňš5Tň.
"Gigorolop
"உங்க முடிவை நான் மறுக்கறதா நினைக்கப்படாது." "சொல்லும்மா! "எனக்கு நீங்க கல்யாணம் செய்து வைக்கணும்னு முடிவு எடுத்த அது "
"உனக்கு விருப்பமில்லியா "இருக்குப்பா ஆனா அது நீல கண்டன் திருமேனி இல்லத்தோட்ைசம்பந்தப் பட்டிருக்கணும்."
மகள் பட்டவர்த்தனமாக பிறகு.
பவத்ராதன் திருமேனி அப்போதும் புன்னகை பூத்தார். "நல்லவேளை பரிதா நான் கேட்கறதுக்கு முன்னாவே சொன்னது நல்லதாப் போச்சு
ஏப்பா..?நான் சொன்னதிலே எதுவும் ቃùLIffፖ”
அட, என்னம்மா நீ என் பெண்ணு
ܒ ܒ ܒ
அவருடைய அன்புக்கும் பாசத்துக்கும் எந்தத் தப்பும் பண்ணாது அப்படின்னு உரியவள் அவதா என்கிற உணர்வும் எனக்குத் தெரியாதா? சரி.சரி உள்ளே
லேன்னு முடிவெடுத்த
நானே அவர் இல் கேட்டா பழைய ச மறந்து போயிடும் குரு இருக்கணும்னா நான் தள்ளி வச்சுட்டுப் பேசறேன்! என்ன ெ குஞ்சன் கூனிக்கு சொல்வது? எஜமான் தி பேசுவது எப்படி?
"திருமேனி ஒரு சரியாத்தான் இருந்தி "அப்ப.இது "இதுவும் சரி 50 CIDGifl"
மோதித்த * பாலேக்கல் இல்லத்துப் பவத்ராதன் திருமேனி
நுழையும்போதே கொண்டுவிட்டார்
அவர் ஆளை மட் அளக்கிறவர் நீலகண் வைத்திருந்த அபிப்பிர உள்ளே நுழைந்ததுே புரிந்தது
என்றாலும் இது கையைப் பற்றிய வி மும் பொறுமையும் நின்றிருந்தார் பவத்ராத கவனிக்காததுபோல் சாய்ந்துகொண்டிருந்த "தன்னைவிட எந்
Titus 3 anarutosa.
ug:28
பெயர்: எம். நஸீர்
தது விளையாடுத பத்திரிகை Saint GarastintaS). பெயர்: ம்ோகன்தாஸ்
ug: 20 முகவரி:
பந்து விளையாடுதல்
பெய்ர் ஏ நவார்SS Guin
ழய சந்தை விதி சாய்ந்தமருது
பெயர் என் செல்வகுமார் பெயர் அ மெற்றில்டா பெயர் பாத்தி AJUS 22 alug: 20 GAJUS 20 Gunung 2
முகவரி: பூலாச்சேனை முகவரி 1531 பள்ளி ஒழுங்கை முகவரி 8 சங்கமம், முகவரி வரா sopäGartoa, luisati. நாவல வீதி, 95 Gamtamastupaoao. t பொழுதுபோக்கு print againfu. பொழுதுபோக்கு பொழுதுபோக் தொலைக்காட்சி பார்த்தல் பொழுதுபோக்கு வானொலி பத்திரிகை, வலைப் கதைப்புத்தக
Guastmit 5
UE
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கணமே அங்கிருந்து ஓடினாள் பரீலதா யா அப்போதும் கொண்டிருந்ததைப் தந்தையும் மகளும் து தனக்கு எதுவுமே என்று எங்கேயோ ன்றிருந்த குஞ்சன் திருமேனிகேட்டார்: காதிலே பரீலதா
ம் கொஞ்ச நேரம் ட்வில்லை. ஏனென் மேனி சமாச்சாரம் தானே? மனிதர் துள்ளிக் குதிக்கிற க்கு III: ABAIGOJA
உணர்வும்
ஏன் யோசிக்கறே போச்சு பரீலதா அந்தக் கோகுல்
மனிசம்மதிக்கனுமே
DTELIUP 9ai வயைக் காட்ட்றதில்
வன் நான் இப்போ பத்துக்குப் போய்க் ார்ாரம் எல்லாம் ாபூரிலதா நல்லா ான் கவுரவத்தைத் பாய்ப் வேசனும் -3p?
விநின்றான். என்ன ானத்தை வெட்டிப்
டிவெடுத்தா அது
37e 1 இருக்கும் ܗ .
னையும் அழைத்துக் டன் திருமேனியின் படிகளை மிதித்தார்
கண்டன் L|sflög
மில்லைநிழலையே னைப் பற்றி ஊர் ம்தான் இல்லத்தின்
பவத்ராதனுக்கும்
மகளின் நல்வாழ்க் ஆயிற்றே நிதான பார்த்துக்கொண்டு அவர் நிற்பதையே ய்வு நாற்காலியில்
நீலகண்டன்,
வகையிலும் இவன்
பெயர்: ரி, ரூபன்
uug; 25
பெரியவனில்லை என்கிற எண்ணத்தோடு இருந்தவர் அல்லவாபவத்ராதன் இப்போது எந்த முகத்தை வைத்துக்கொண்டு எதிரில் நிற்கிறார்?
இப்படித்தான் நீலகண்டனின் நினைவு
சுழி கொண்டிருந்தது.
அப்போதும் பதறாமல் பவத்ராதன் நம்பூதிரி வலியக் கேட்டார்
இப்படி இங்கே நீலகண்டா?
கேட்டுவிட்டு நீலகண்டனின் அனுமதிக் காகக்கூடக் காத்திராமல் அமர்ந்துவிட்டார் பவத்ராதன்
தன் காலடியில் மாந்திரிகன் திருமேனி
நீலகண்டனின் கண்கள் பவத்ராதனின் குடுமியை அலட்சியத்தோடு பார்த்தன. Big ai) h
"என்ன இப்படி வழிதப்பிவந்துட்டீங் களர் பவத்ராதன்?
கேட்டார் நீலகண்ட்ன். நம்பூதிரியின் வழக்கப்படி நீலகண்டன் தான் பாலேக்கல் இல்லத்துக்கு மாப்பிள் ளையாக வந்து குடியேறியவர் அதேபோல் பாலேக்கல் இல்லத்தில் பிறந்த பவத்ராதன் திருமேனி மேலிடத்து மனைக்குமப்பிள்ளை யாகப் போனவர் எனவே யாரும் யாரையும் வழிதப்பி வந்ததாகச் சொல்வது அர்த்த
Фрдыipovіітіріп,
Dü,İTÜ GİLİflü
மில்லாத பேச்சு எனவேதான் இள நகையோடு சொன்னார் பவத்ராதன்
"ஒரு காலத்திலே இதுவும் நம்ம இல்லம் தானே திருமேனி இந்த இல்லத்துக்குள்ளே எத்தனை தடுப்பு இருக்கு.எத்தனை வழியிருக்கு எல்லாமே எனக்கும் தெரியும்."
'எதுக்கு வந்தீங்க?" "உங்க மகன் கோகுலை நம்ம இல்லத் துக்குக் கொண்டுபோகலாம்னு ஒரு மோகம், அதைப்பத்திப் பேசணும்."
நேரடியாக விஷயத்தைச் சொன்னார் பவத்ராதன், கேட்டதுமே வெடித்துச் சிரித்தார்-நீலகண்டன்.
தம்மை ஒரு காலத்தில் பழித்துப் பரிகாசம் செய்த பவத்ராதனை இப்போது வன்மம் தீர இழித்து அவமானப்படுத்துகிற வெறி நீலகண்டனுக்கு
"இதப் பாருங்கோ- பவத்ராதன் உங்களுக்கு ஆயிரம் மோகங்களிருக்கலாம். அது எல்லாமே நிறைவேறாது நம்ம குடும்ப அந்தஸ்துக்கு உங்க மேலிடத்து இல்லம் சேரவே சேராது உங்க இல்லத்துக்கு எம்மகனை அனுப்ப துளிகூட எனக்கு விருப்பமில்லே!
மனப்பூர்வமாகத் தன்னை அவர் அவமானப் படுத்துகிறார் என்று பவத்ராத னுக்குப் புரிந்துவிட்டது எனவே
என்றே
பேசிப் பிரயோஜனம் இல்லை என்கிற முடிவோடு எழுந்தார் எழுகிறபோது 砷、i、
நான் வரட்டுமா திருமேனி இதப் பாருங்கோ நான் உங்களை அழைக்கவுமில்லே உபசரிக்கவுமில்லே நீங்களா வந்தீங்க நீங்களாகப் போறிங்க இதுக்கென்னத்துக்கு வற்ப்டுப்பவயதை
அப்போதும்பவத்ராதனின் முகத்தில்
ஒரு மாற்றமுமில்லை.
ஆனால் குஞ்சனின் முகம் வெளிறிப் போயிருந்தது நீலகண்டனின் வேலைக்
கரன் வாயை முடிக்கொண்டு சிரித்தான்
பவத்ராதன் இல்லப்படிக்குள் அடி யெடுத்து வைக்கும்போதே கோகுல் கவனித்து விட்டான் ஏதாவது பேசலாம் என்கிற விருப்பத்தேடுதான் நெருங்கியும் வந்து நின்றிருந்தான் தந்தை வேண்டும் அவரை வெறுப்பேற்றியது அவனுக்கும் புரிந்துவிட்டது இல்லத்தை விட்டு வெளியேறியபிறகு பின்னால்
ஓடோடிப் போய் ஏதோ பேச எத்தனித்த
போது
நீலகண்டனின் குரல் உரக்க
உத்தரவிட்டது
அடேய் கோகுல்பேச வேண்டியது அவ்வளவையும் நான் அவரோட் பேசியாச்சு நீ மரியாதையா உள்ளே GL
அப்பாவின் அதட்டலுக்குப் பிறகும். அவனால் பவத்ராதனைப் பார்த்துக் கொண்டிருக்கமுடியவில்லை. தலையைக் குனிந்தது குனிந்தபடி இல்லத்துக்குள் போய் மறைந்தான் அப்போதுதான் நீலகண்டனின் நெஞ்சுக்குள் வேறொரு வன்மமும் சுழியிட்டது வேகமாக
எழுந்து வாசலுக்கு வந்தார். "இதப் UITUri Gast கோகுலுக்குக் கல்யா eolaith fillfguth Claring! (Upll diaritial
நாலே நாலு நாள்லே அது நடக்கும் நீங்க шли 2004.09 g|Gg|Gg5 IT Gp6ODGOTLÜGOL வச்சுட்டு ஊரு பூராவும் சொல்லிக்கிட்டுத் திரியாதீங்கோ கல்யாணத்தைப் பத்தி உங்க காதுக்குப் போடலேன்னு ஒரு குறை வேண்டாம்."
பவத்ராதன் திருமேனி பதிலேதும் பேசவில்லை. வெகு வேகமாய் இல்லத் துக்கு விரைந்தார் குஞ்சனின் மனசு குமுறிக்கொண்டிருந்தது எதிரிலே ஆனா லும் இல்லந்தேடி வந்த பிறகு கொஞ்ச மாவது மட்டுமரியாதையோடு பேசுவது தானே மனிதத்தன்மை இந்த நீலகண்டன் என்ன மனிதன்?
உள்ளத்தோடு புலம்பிக்கொண்டிருந்த குஞ்சனோடும்பவத்ராதன் பேசவில்லை. வேதனையில் வெந்து நொந்துபோன LDGTfgi) ஏதேதோ சிந்தனைகள் பவத்ராதனுக்கு
மகா மாந்திரீகனான பவத்ராதனை நீலகண்டன் அவமானப்படுத்தியனுப்பிய நாலாவது நாள் கோகுலின் திருமணம் கட்டாயத்தோடு நடத்தப்பட்டது.
அன்று முதல் நீலகண்டன் திரு மேனிக்கு கஷ்டகாலம் ஆரம்பமாயிற்று அது நீலகண்டன் திருமேனியின் கஷ்ட காலமல்ல பாலேக்கல் மனையின் கஷ்ட காலங்களின் தொடர்ச்சி என்பதை யாருமே அறிந்திருக்கவில்லை! (தொடர்ந்து வரும்)
பெயர் எஸ் ராஜ் mu
sa Gumi, upad AL-HUDAENGINEBRING
rinn. P0B0XN0-17015, ERÄÄGI
DOHA-QATAR KSA
பொபோ வானொலி, பத்திரிகை தொலைக்காட்சி, பேனாநட்பு
2. ReDes Acacias; 1227 swinian தப்புத்தகம் வாசித்தல் பட்ம்பார்த்தல்
பெயர் Oumrasmissir aus: 29
pasaulfi:
Curies:
passif AL-JUMAIHI COM,
பொழுதுபோக்கு கதைப்புத்தகம் தொலைக்காட்சி, கிரிக்கெட் ே
irriüsägib, anum.

Page 16
EEE
மிகச் சிறந்த நாவல் எது? gEl LIgle Til gull Til a.titiltírigiúil. If aineena. Siggingi 'gimi" GTIGTIG GÜELIITgji முதலிடத்தில் இருக்கிறது
sulfutilisi Törtgefieri BMOIZIGLUsiLDOL பிராதப்படுத்துகிறது.
ai.
சி மணிகள் பல சேர்ந்து மாலையாவது போல, நாட் இணைந்திணைந்து வாரங்களாய், மாதங்களாய் மாறிக்கொண்டிருந்தன. ஒவ் வொரு சனிக்கிழமையன்றும் பாவெலின் வீட்டில் அவனது நண்பர்கள் கூடினார் கள் ஒவ்வொரு கூட்டத்திலும் அவர்கள் தமக்கு முன்னுள்ள பெரிய படிக்கட்டில் ஒரு படி மேலேறியதாகவும். ஏதோ ஒரு தூர லட்சியத்தை நோக்கிச் சிறிது சிறிதாக உயர்ந்து வருவதாகவுமே தோன்றியது.
பழைய நண்பர்களோடு புதிய நண்பர் களும் வந்து சேர்ந்தார்கள், விலாசவின் வீட்டிலுள்ள சின்ன அறையைப் பொறுத்த வரை அதுவே ஒரு பெருங்கூட்டம் நதாஷா குளிரால் விறைத்தும் களைத்தும் வந்து கொண்டிருந்தாள் எனினும் அவள் உற்சாகமாயிருந்தாள். பாவெலின் தாய் அவளுக்குத் தான் சொன்னபடி ஒரு காலுறைகள் fairsofd. அந்தப் பெண்ணின் சின்னஞ்சிறு கால்களில் அவளே அதை மாட்டிவிட்டாள். முதலில் நதாஷ்ா சிரித்தாள் ஆனால், மறுகணமே அவள் சிரிப்பை அடக்கி அமைதியானாள்
"ஒரு காலத்தில் என்னிடம் மிகவும் பிரியம் கொண்ட தாதி ஒருத்தி இருந்தாள்" என்று மென்மையாய்ச் சொன்னாள் அவள், "எவ்வளவு அதிசயமாயிருக்கிறது பார்த்தீர்களா, பெலகேயா நீலவ்னா? பாடுபடும் மக்கள் துன்பமும் துயரமும் குதும் வாதும் கொண்ட வாழ்க்கைதான் நடத்துகிறார்கள் எனினும் மற்ற எல்லாரையும் விட அன்பு காட்டுகிறார் கள்." என்று சொன்னாள். அவள் குறிப்பிட்ட மற்றவர்கள் அவளுக்கு வெகு தூரத்தில், ரொம்ப தூரத்தில் தள்ளிப் GLITTGGTGAJNIJEGT.
"நீங்கள் எப்படிப்பட்டவர் என்றாள் GLIGUGSILIII; "பெற்றோர்களையும் உற்றார்களையும் இழந்து நிற்கிறீர்களே."
"அம்மா. அம்மா. என்ன நடந்தது? நான் வரும்போது கேள்விப்பட்டதெல்லாம் உண்மையாம்மா? ஏன் பேசாம இருக்கி நீங்க? சொல்லுங்க வந்ததும் வராததுமாக படத்தாள் உமா, உமாவின் தாய் துளசி இன்றும் பேசாது கனிவோடு உமாவை துெ பார்த்தாள். "அவங்க வந்து மா பேசினாங்க.? சொல்லுங்க." என உமா மீண்டும் கேட்டாள். "இல்லம்மா வில அவங்களுக்கு பேசினதை பாபி அவங்ககிட்ட சொல்லியிருக்காங்க. அதள அவங்க. அம்மா இடையில் நிறுத்தினான்
உாவின் உதடுகள் துடித்தன. "நா. நான் அவர்களுக்கு ஒண்ணும் கண்ட மாதி தட் பேசல்லையே அம்மா. எல்லாம் அட் ல வந்தது. அப்பா நல்லா இருந்த இவங்க எல்லாம் ஏன் நம்மோட சண்டைக்கு வர்ராங்க உமா கேட்க உமாவின் தாம் ஒன்றும் பேசவில்லை. "ஏம்மா என்னைப் பத்தி மட்டுமில்ல உங்களைப் பத்தியும் ஏதேதோவெல்லாம் GBL flatt East இதையெல்லாம் шпll:5914,04лса,09 аш ішет Сьшапш0 இருக்கிறீங்க? உமாகேட்க நெருப்புன்னா வாய் சுடுறதில்லை வெம்மா எந்த நேரத்திலையும் ஆத்திரப் படக்கூடாது. பொறுமையா இருக்கனும் எதையும் யோசிக்காம உன் வேலையைப் பாரும்மா" அன்பாகச் சொன்ன அம்மாவின் குரலுக்குக் கட்டுப்பட்ட உமா ஆடைகளை மாற்றி முகத்தை அலம்பி கடவுளை மனதால் ஐந்து நிமிடம் பிரார்த்தனை செய்துவிட்டு கட்டிவில் சரிந்தாள்.
உமாவின் தாய் துளசி, அப்பா அம்மா வுக்கு ஒரே மகள் நிறைந்த சொத்து அழகானவளாகவும் தனது பெயருக்கேற்ற
அவள் பெருமூச்செறிந்தாள்: பிறகு GYLDIGIT GOTLDTGOTITIGT. அவளுக்குத் தன் சிந்தனைகளை உருக்கொடுத்து வெளியிட முடியவில்லை. ஆனால், நதாஷாவின் முகத்தை பார்க்கும்போது முன் உணர்ந்தது போலவே, இனந்தெரியாத ஏதோ ஒன்றுக்குத் தான் நன்றி செலுத்தித்தானாக வேண்டும் என்ற உணர்ச்சி அவள் உள்ளத்தில் பிறந் தோங்கியது. அவள் அந்தப் பெண்ணுக்கு எதிராக, தரையில் உட்கார்ந்தாள் அந்தப் பெண்ணோ தனது தலையை முன்னே
தாழ்த்தி, இனிய புன்னகை புரிந்து கொண்டிருந்தாள்.
"பெற்றோர்களை இழந்து நிற்கிறேனா?
என்றாள் அவள் அது ஒன்றும் பிரமாத மில்லை. என் தந்தை ஒரு முரட்டு ஆசாமி என் சகோதரனும் அப்படித்தான். மேலும் அவன் ஒரு குடிகாரன் எனது மூத்த சகோதரி மகிழ்ச்சியற்றுப்போய் விட்டாள். அவளைவிடப் பல வருடங்கள் மூத்தவன் ஒருவன்தான் அவள் கணவன். பெரிய பணக்காரன்தான் ஆனால் படு (BLDITFLDITEM வன்; மகா கஞ்சன் என் அம்மாவை நினைத்தால் எனக்கு வருத்தம் தான் உண்டாகும் அவளும் உங்களைப்போல், சாதாரணமான பெண்மணிதான். சுண்டெலி யைப்போல், சிறு உருவம் சுண்டெலி போலவே குடுகுடுவென்று ஓடுவாள் எதைக் கண்டாலும் அவளுக்கு ஒரே பயம்தான். சில சமயங்களில் அவளைப் பார்க்கவேண்டு மென்று அப்படி ஆசைப்படுவேன்."
"அடி என் அப்பாவிப் பெண்ணே! என்று தனது தலையை வருத்தத்தோடு அசைத்துக்கொண்டே சொன்னாள் தாய்.
அந்தப் பெண் மீண்டும் தன் தலையை உயர்த்தி, எதையோ பிடித்துத் தூரத் தள்ளு வதைப்போல, கையை உதறி நீட்டினாள். "இல்லை, இல்லை, சமயங்களில் எனக்கு ஒரே சந்தோவும், தாங்க முடியாத
சந்தோவும்!"
அவளது முகம் வெளுத்தது அவளது நீலக்கண்கள் ஒளிபெற்றன. அவள் தன் கரங்களைத் தாயின் தோளின்மீது வைத்துக் Glgtigst LIGit.
"எத்தகைய மகத்தான வேலையில்
தங்கள் கொதிப்பேறி தெல்லாம், அந்த வ விட்டு எழுந்து நீ கண்டாமணியின் நா பின்னும் ஆட்டிக் அன்பான, சாதாரண சொல்லுவான் உ அமைதியாய் விடுவ வெஸோவ்ஷிகோவ் ஏதாவது செய்யும் தூண்டி விட்டுக் அவனும், அந்தச் ெ தான் (செம்பட்டை சமோய்லவ் என வாதப் பிரதிவாத GOOILILIIIIJ.6T. (3. முக்கியெடுத்ததைப் உருண்டைத் தலை புகின் என்பவன் , பேசுவான் வழிய விட்டிருக்கும் யாக பேசுவதில்லை. ( திருத்தமாய்ப் பேசு6 நெற்றிக்காரனான என்பவனும் பாவெ ஆதரித்துப் பேசுவ
flaA) FLIDLJIš பதிலாக, நிகலாய் வந்து சேருவான்.அ போட்டிருப்பான் ெ அவனுக்கு உண்டு. தூரப் பிரதேச மா "ஒ" என்ற ஓசை ஒலித்தது. பொது தொலைவானவனா அவன் சர்வ சாத பேசினான். குடும்ப வியாபாரம் போலி களின் விலைவாசி அன்றாட வாழ்க்ை பற்றியே பேசினான் முறையானது எது 6 அறிவுக்குப் பொரு தனமாகவும் அசட்டு சமயத்தில் பொது
nj, g?In J,Ti
நாங்கள் ஈடுபட்டிருக்கிறோம் என்று மட்டும் உங்களுக்குத் தெரிந்தால், புரிந்தால்." கம்பீரமாகவும், மெதுவாகவும் சொன்னாள் DSTGT
ஏதோ ஒரு பொறாமை உணர்ச்சி பெலகேயாவின் இதயத்தைத் தொடுவது போலிருந்தது.
"அதற்கெல்லாம் நான் ஆள் இல்லை. நானோ ஒரு கிழம் மேலும் எனக்கு எழுத்து வாசனை கிடையாது." என்று துக்கம்
தோய்ந்த குரலில் சொல்லிக்கொண்டே தரையை விட்டு எழுந்தாள் தாய்.
.பாவெல் அடிக்கடி பேசினான்; அதிகநேரம் பேசினான் அழுத்தத்தோடு பேசினான்- நாளுக்கு நாள் மெலிந்து வந்தான். ஆனால் அவன் நதாஷாவைப் பார்க்கும்போதும், அவளோடு பேசும்போதும் அவனது கண்களிலுள்ள கடுமையான பார்வை மறைந்து மென்மையாய் ஒளிர்வது போலவும், குரலில் இனிமை நிறைந்து ஒலிப்பது போலவும், அவன் எளிமையே உருவாய் இருப்பது போலவும் தாயின் மனதில் பட்டது.
"கடவுள் அருளட்டும்" என்று அவள் நினைத்துக்கொண்டாள், தனக்குள் சிரித்துக் Glgiøs LII61.
அவர்களுக்குள் எழும் வாதப் பிரதிவா
விளைவிக்கக்கூடிய அவற்றையெல்லா கிறமாதிரி இருக்கும். நேர்மையாகவும் வ ஏதோ ஒரு தூர ெ வந்தவன் போல அளித்தான் அவன் அவனுக்குப் புதிதாச இந்த வாழ்க்கையே கூட ஒத்துக்கொல்ல
விதியின்றித்தான் அ கொண்டிருப்பது தோன்றும் அவன் வெறுத்தான் இந் மாற்றியமைத்துத்தா GOLUDITS 2004 விருப்பத்தை அ6 வெறுப்புணர்ச்சி வள அவளுக்குத் தோன் மஞ்சள் பாரித்திருந்த அழகிய சிறு ரே அவனது குரல் மெ எப்போதும் கதகத் அவன் எப்போதா கைகுலுக்க நேர்ந்தா தனது கைவிரல்கள பான்; அந்த மாதி
சூலுயுக அவதார
வாறு தூய்மையானவளாகவும் துளசி இருந்தாள். துளசியைப் பல பேர் பெண் கேட்டுச் சென்றார்கள். ஆனால். அந்த நல்ல சம்பந்தங்களையெல்லாம் தள்ளிவிட்டு விதி சேகர் என்ற கயவனின் மூலம் வந்தது
சேகர் தாய்தந்தையருக்கு ஒரே மகன் அவர்களும் ஓரளவு வசதி படைத்தவர்கள் இளம் வயதிலேயே கெட்ட சகவாசங்களின் மூலம் மதுவுக்கு அடிமையானவன். சேகரின் தாயும் தந்தையும் துளசியின் வீட்டுக்கு ஒரு நாளைக்கு ஒன்பது தடவை சென்று தமது மகன் சேகருக்குத் துளசியைப் பெண் கேட்டனர். இவர்களது பேச்சில் மயங்கி துளசியை ஒரு வார்த்தையேனும் கேட்காமல் சேகருக்கு துளசியை திருமணம் செய்து
(
. . . வைத்தனர் துளசியின் நிலையோ குரங்கின் கொடுத்தது போன் சேகர் காரணி அடித்து, பேசி து வாயில்லாப் பூச்சி பொறுத்துக் கொள் இரண்டு பெரிய பெ இருப்பதைக் கூட பூமியை விற்றுப் மாதுவுக்கும் கரைத்து இவன் ÜLJ4. ஒவ்வொரு வீடாக பற்றி பொய் பேசுவ குடிச்சுத் திரியுறதுக்
jଣିତ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஹோல் தன் இடத்தை ன்று உடம்பை ஒரு க்கைப்போல் முன்னும் காண்டு ஏதோ சில மான வார்த்தைகளைச் LC3607. எல்லோரும் ார்கள். அந்த நிகலாய் மட்டும் மற்றவர்களை படி கடுகடுப்பாய்த் கொண்டேயிருப்பான். சம்பட்டைத் தலையனும் தலையனை அவர்கள் அழைத்தார்கள்) சகல களையும் ஆரம்பித்து FITLÜLJÖ காரத்தில் போன்ற தோற்றமும், யும்கொண்ட இவான் அவர்களை ஆதரித்துப் வழியத் தலைவாரி in (BAFпшел 1955й) பசினால் அழுத்தம் பான். அவனும் அகல பியோதர் மாசின் லையும் ஹஹோலையும் "İNGT. ளில் நதாஷாவுக்குப் இவானவிச் என்பவன் 6167 கண்ணாடி வளுத்த இளந்தாடியும் அவன் எங்கேயோ ஒரு காணத்தில் பிறந்தவன் அவன்பேச்சில் அதிகம் 905 ܐܠܐ ܢܦܗܦܸܢ .. ,0ܬ݂ܶܘܐܶܐ கவே தோன்றினான். ரண விஷயங்களையே வாழ்க்கை குழந்தைகள், ஸ் உணவுப் பொருள் - முதலிய மக்களின் கப் பிரச்சனைகளைப் ஆனால் அவன் பேசிய Iல்லாம் பொய்யாகவும் தாததாகவும் முட்டாள் த்தனமாகவும் அதே க்களுக்குக் குந்தகம்
தாய் இருக்கிறதோ, ம் பகிரங்கப்படுத்து மனிதர்கள் சுகமாகவும், ாழ்ந்துகொண்டிருக்கும் தாலைப் பூமியிலிருந்து தாய்க்குத் தோற்றம் இங்கே எல்லாமே இருப்பது போலவும், அவனுக்குக் கொஞ்சம் ாதது போலவும் வேறு
YGIGir இங்கு GAITApi651 போலவும் அவளுக்குத்
இந்த வாழ்க்கையை வாழ்க்கையை ன் ஆகவேண்டும் என்ற யை அமைதி நிறைந்த பனுள்ளத்தில் அந்த ர்த்துவந்ததுபோன்றும் றும் அவனது முகம் து கண்களைச் சுற்றியே கைகள் இடியிருந்தன. ன்மையாகவும் கரங்கள் ப்பாகவும் இருந்தன. வது பெலகேயாவுடன் ல், அவளது கரத்தைத் ால் அனைத்துப்பிடிப் ரியான உபசாரத்தால்
பெற்றோர். துளசியின் கையில் பூமாலையைக் பரிதாபமாகிவிட்டது. மின்றியே துளசியை புறுத்துவான். துளசி எல்லாவற்றையும் ாள். ஆனால் சேகரோ ண் பிள்ளைகள் தனக்கு மறந்து தனது காணி |ணத்தை மதுவுக்கும் க்கொண்டிருக்கிறான். குடித்துக்கொண்டு சென்று துளசியைப் |ன், "நான் இப்படிக் காரணம் துளசிதான்.
- - *リ、“ジー
Ś
- - - - ---au
அவள் இதயத்தில் இதமும் அமைதியும் பெருகும்.
நகரிலிருந்து வேறு பலரும் இவர்கள் கூட்டத்தில் வந்து கலந்துகொண்டார்கள் அவர்களில் ஒல்லியாய் உயரமாய் வெளிறிய முகத்தில் பதிந்த அகன்ற கண்கள் கொண்ட ஒரு பெண்தான் அடிக்கடி வந்து கொண்டிருந்தாள். அவள் பெயர் சாஷா அவளது நடையிலும், அசைவிலும் ஏதோ ஒரு ஆண்மைக் குணம் படிந்திருப்பதாகத் தோன்றியது. அவள் தனது அடர்த்தியான கறுத்த புருவங்களை ஒரு சேர நெரித்து சுழிப்பாள் அவளது நேர்முகமான மூக்கின் சிறு நாசித்துவாரங்கள் அவள் பேசும்போது நடுநடுங்கிக்கொண்டிருக்கும்
அவள்தான் முதன் முதலாகக் கூர்மை யான குரலில் தெரிவித்தாள்
"நாம் எல்லாம் சோஷலிஸ்டுகள் தாய் இதைக் கேட்டபோது ஏற்பட்ட பயயீதியால் வாயடைத்துப் போய் அந்தப் பெண்ணையே வெறித்துப் பார்த்தாள். சோஷலிஸ்டுகள்தான் ஜார் அரசனைக் கொன்றதாக பெலகேயா கேள்விப்பட்டி ருந்தாள். அது அவளது இளமைக்காலத்தில் நடந்த விஷயம். தங்களுடைய பண்ணை அடிமைகளை ஜார் அரசன் விடுவித்து விட்டான் என்ற கோபத்தால் நிலப்பிரபுகள் ஜார்மீது வஞ்சம் தீர்க்க உறுதிபூண்டதாகவும், ஜார் அரசனைக் கொன்று தலை முழு
அவ எனக்கு சாப்பாடு தாறதல்ல. அதனாலதான் குடிக்கிறேன்." என்று வாய் கூசாமல் பொய் சொல்லுவான். அந்த ஊரிலேயே துளசி பணக்காரி மட்டுமல்ல, அந்தஸ்திலும் கூடியவள். சேகருக்கு இரங்குவது போல் நடித்து குழாயடியில் துளசியைப் பற்றி அவ்வூர்ப் பெண்கள் (336/ GUIDITSEC) (BL 1376) IITï4567.
அவர்கள் ஒரு நாள் இப்படிப் பேச உமா பொறுமையின் எல்லையைக் கடந்தாள். தனது தாய்க்கு அவர்கள் பேசுவதை உமாவால் பொறுத்துக்கொள்ள முடிய வில்லை. சத்தமாக தனது அம்மாவைப் பற்றிக் கதைத்தவர்களுக்கு கொஞ்சம் பேசினாள் நடந்தது இவ்வளவுதான். ஆனால் இதை யாரோ கண், காது, மூக்கு வைத்து அவ்வூர் குறிப்பிட்ட பெண்களிடம் சொல்லி விட்டார்கள். உடனே அவர்கள் துளசியுடன் சண்டைக்கு வந்து விட்டார்கள். உமா வீட்டில் இல்லை. துளசி ஒன்றுமே பேசவில்லை. ஏனெனில் துளசி அப்படிப் பேசிப் பழக்கப்பட்டவளுமல்ல.
உமாவைப் பற்றி மிக மிகக் கேவலமாகப் பேசினார்கள். உமா கலைத்துறையில் ஈடுபாடுடையவள். உமாவின் ஆக்கங்களை பாராட்டி உமாவுக்கு தினமும் பாராட்டு மடல்கள் வந்து கொண்டிருக்கும். உமாவும் நேரம் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் அந்த நேச நெஞ்சங்களுக்கு பதில் மடல் வரைந்து அனுப்புவாள்.
நாகரிகம் பரவியிருந்தும் நாகரிகமற்ற, படிப்பறிவில்லாத ஜனங்களுக்கு ந்த கடிதத் தொடர்பு தவறாகத் தெரிந்தது. தவறாக நடப்பவர்கள் மற்றவர்களையும் இதே கண்ணோட்டத்தில் நோக்குவார்கள் இந்தக் கடிதத் தொடர்பையும் தவறாகப் பேசியிருந்தார்கள் அவ்வூரிலுள்ள சில
அவன் "எதற்காகக் கேட்கிறாய்?
Oதாய்)
கினாலொழியத் தங்கள் தலை மயிரைச் சிரைப்பதில்லை என அவர்கள் சபதம் பூண்டதாகவும், அதனாலேயே அவர்களை சோஷலிஸ்டுகள் என்று அழைத்து வந்தார்கள். ஆனால் தன்னுடைய மகனான பாவெலும் அவனது நண்பர்களும் தங்களை ஏன் சோஷலிஸ்டுகள் என்று சொல்லிக்கொள்கிறார்கள் என்பதுதான் பெலகேயாவுக்குப் புரியவே இல்லை.
எல்லோரும் அவரவர் இருப்பிடத் துக்குப் பிரிந்து சென்ற பிறகு அவள் Lnsee) la Gay Len.
"பாஷா நீ ஒரு சோஷலிஸ்டா? "ஆமாம்" என்று அவள் முன்னால் வழக்கம்போல் உறுதியாகவும், விறைப் பாகவும், நின்றவாறே பதில் சொன்னான்
அவனது தாய் ஒரு பெருமூச்சு விட்டு விட்டு, கண்களைத் தாழ்த்திக் G)3IIGö6ILIT67.
"d GIGOLDuflat) அப்படித்தானா பாவெல்? ஆனால், அவர்கள் ஜாருக்கு எதிரிகளாச்சே! ஜார் வம்சத்து அரசர்களில் ஒருவரைக்கூட அவர்கள் கொன்று GLIMOGGT1
பாவெல் அறையில் குறுக்கும் மறுக்கும் நடந்தான் கன்னத்தைக் கையால் தடவிக் கொடுத்துக்கொண்டான்.
"நாங்கள் அந்த மாதிரிக் காரியங்க ளைச் செய்யத் தேவையில்லை" என்று இளஞ்சிரிப்புடன் பதில் சொன்னான் LITബി),
இதன் பின்னர் அவன் அவளோடு அமைதியும் அழுத்தமும் நிறைந்த குரலில் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தான்.
(தொடர்ந்து வரும்)
பெண்கள். உமாவின் மீது பொறாமை கொண்டிருந்த உமாவின் வயதை ஒத்த பெண்கள் மிகவும் சந்தோஷப்பட்டனர்.
இவ்வாறு நடந்ததையெல்லாம் உமா வரும் வழியில் தெரிந்து கொண்டாள். இவற்றையெல்லாம் கேட்டபோது உமாவின் இதயம் குமுறியது. உமாவுக்கு வயது வெறும் பதினேழுதான். அவளால் இதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. உமா தன்னைப் பற்றிக் கவலைப்படவில்லை. தனது அம்மா வுக்கு அவர்கள் பேசியதை நினைக்க ஆத்திர மாக வந்தது தான் நான்கு இடங்களுக்குப் போய் வருபவள். ஆனால் அம்மா. நான்கு சுவருக்குள் இருப்பவள். தனது தாய் இதை எப்படித்தாங்கிக்கொள்வாள் என நினைத்த தும் உமாவை அறியாமல் அழுகை பீறிட்டுக்கொண்டு வந்தது.
ஆத்திரத்தில் உமாவின் கண்கள் சிவந்தன. உதடுகள் துடித்தன. தனது உள்ளக் குமுறலை யாரிடம் சொல்வதென உமா தவித்தாள். நீதியற்ற-படிப்பறிவற்ற வர்களிடம் நீதி நியாயம் பற்றிப் பேசி என்ன பயன்? ஆத்திரத்தை D DII தலையணைகள் மீது காட்டினாள் ஓங்கி இரு கைகளாலும் தலையணை மீது குத்தி னாள். அவளால் வேறு என்ன செய்யமுடி யும்? உமா தனது பேனா நட்பை முறித்தாள். உமாவுக்கு எல்லாமே வெறுத்துவிட்டன. எந்நேரம் பார்த்தாலும் எதையோ பறிகொடுத் தவள் போல சிந்தனை செய்துகொண்டு தனியாக இருப்பாள்.
இன்றைய கண்ணகிகளும் இராமர்களும் கலியுக அவதாரங்கள் என தங்கள் லேபல்களை ஒட்டிக்கொண்டு தலை நிமிர்ந்து உலவும் போது துளசி-உமா போன்ற பெண்கள் அவர்களது கண்களுக்குரம்பைகளும் ஊர்வசிகளும் மேனகைகளும் தான் )
22 OIO I歴22-28,1995

Page 17
FOLJI 31. ரவு 8:15,
பேரிரைச்சலுடன் பெய்துகொண்டிருந்த அந்த மழை கொஞ்சம் அமைதியாக சி.தூற்றல்கூட இல்லாமல் முக்காடு போடுகிறது தற்செயலாக நானும் கூட என் நண்பர்களும். நண்பர்கள் என்பதைவிட LUIflsGT என்பது கொஞ்சம் நாகரீகமானது அவள்தான் நான், நான்தான் 1.1 ܦ ܬܐ ܘ ܢ
அவர்கள் புஷ்'
கிள்களில்.இவனோ 90 ரக ாண்டாவில்.
பந்த வீதினக்கு நன்கு அறிமுகமாகி, ான்னோடு என்றும் வாழும் அதே வீதியில்தான். எனக்குள் நான்தானா எனக் கேட்கிறேன். பதில் மெளனமாய் என்னைப் பார்த்து சிரிக்கிறது. நீல நிற "பெத்திக் கஃப்டான் DLL606). TGIGOOTLL LIGOOTGRTசோலாபுரி பாதங்களைத் தாங்கிக்கொள்ளஅந்த கறுப்பு சோல்ட் குரும்பையாய் பெருத்துள்ள மார்புகளை மறைக்க அதே சோளின் தொங்கல்-தலையையும் கொஞ்சம் முக்காடாய் மறைக்கஇவைகளல்ல. இன்னும் ஆயிரம்.இந்தக் கவிஞனின் மனசு அவதிப்படுகிறது கொஞ்சம் GarflauIIJ, pla/LA33, pleit GITib தொட்டில்போட்டாலும் அவதி, அவசரம் எழுதிவிடுகின்றது! அவள் நடக்கிறாள். உலகில் எப்படி ரம்பாவும், ஊர்வசியும், மேனகையும் ஒரே உருவெடுத்து.ரதி எப்படி மதனில்லாமல் வீதிகளில். சாஜஹானை விட்டு மும்தாஜ் எப்படி வந்தாள். முன்னால்போன என்னுடை LuflagistájaL தொலைத்துவிட்டேன்! ஹொண்டா"வை அவசரப்பட்டு நிறுத்துகிறேன்.சீ. அது நிற்கிறது GTIGST GODFák felfast ஹெட்லைட்டில்-அவள்முகம்கோல்பேஸ் திடலின் மேதின மேடையின் தென்னிந்திய நாட்டிய நடிகையின் மேக்கப் முகமாகத்
TE
Glaï
不
"அழகுஎன்பதுபோதைமாந்திரைமாதிரி. சுயநினைவையும்
உணர்வுகளையும் சாகடிக்கிறது."
தெரிந்தது அது ஒப்பனை முகம். இது கற்பனைமுகமா?
இல்லை நிஜமுகம் சி நிலவுமுகம் எவ்வளவு பெரிய பொய் நிலவென்ன அவ்வளவு
Tam? இவளிடம் இறங்கிவந்து யாசகம் கேட்டாலும் நம்பத்தான் வேண்டும். வானம் இருட்டியிருக்கவில்லை இவளின் முகத்தில் விழிக்க முடியாமல் வெண்ணிலவு ஒழித்துக்கொண்டது. மனிதன் அழகை வருணிப்பது சாதாரணம். அவன் மனிதன்தானே! ஒரு கவிஞன் கன்றைக்கூட மரம்
TANTLAGOT.
அதிலும் அட்டகாசமான அழகாயிருந்தால்டயரிகளைத் தொலைத்து. நானும் தொலைந்து. நினைவுகள்.உணர்வுகள். சிந்தனைகள். இதயத்துடிப்புகள் பார்வைகள்.இயற்கையான, பாவனைகள். எல்லாமே எனக்குள் மெளனித்தன. நான் மெளனத்தின் ஏலத்தில் அந்த நிமிடமே விற்கப்பட்டேனா? என்னிடம் அனுமதி பெறாமலேயே எனது ஹொண்டா அவளின் பின்னால் மாறுகிறது. புதிய வீதியால் அவள்.நானும் சி என் மனசும் அவளின் பின்னால்.
புல்லும் வலிக்கிற பாதம் நடக்கவே பூவாலே பாலம் கட்டவா? வைரமுத்து எழுந்து வந்து என்னிடம் Glafsteretter.
நான் சொன்னேன்"மண்ணே இந்தப் பாதங்களை தொட்டுப் பார்க்கிறாயே நீ இந்த நூற்றாண்டின் மாபெரிய புண்ணியசாவி உனக்குமேல் உட்கார்ந்திருக்கும் கற்களை முட்களை விலக்கு.பூக்களால் செய்த புது உருவமொன்று நடந்து வருகிறது." வைரமுத்துக்கூட சிந்தித்தார்! நான் அந்தப் பெரிய கவிஞனை ஏளனமாய்
எள்ளி நகைத்தேன்! இவர் விழிகளெல்லாம் பெண்ணை எங்கே இ தென்னகத்திலல்ல-முழு மண்ணகத்திலுமே. இவள் மட்டும்தான் இ மட்டுமேதான்! மூன்றாவது வீதியால் அவளது சகோதரி ம அனுபவித்து, அலுத்த என்மேல் ஒட்டியிருக்கு எனும காவம. சமூகம் எனைநோக்கும்
Ig/LD LILLID என்னை 'அறிவாளிய இரசிக்கும்-மானுடங்கள் அந்தஸ்து, கெளரவம் தனம். எல்லாமே அவள் அ தோப்புக்கரணம் போ நானும் அலுத்துவிடவி ஹொண்டா ஃபெஸ்ட் திடீரென திரும்பிப் ப கொஞ்சம் தரமுயர்த்த ஹெட்லைட்' வெளிச்ச மெல்லச் சிரித்தாள்டன தொங்கலில் நிறைய ஆச்சர்யத்தால் என் கதவுகள் முடின. எனது விலாசத்தை அ விளங்கிக்கொண்டாவே எனது திறமை.எனது பேச்சு எனது கெட்டி முன்பே அறிந்திருக்கி மனசு முன்னரைவிட அதிகமாக ஆனந்தமும் அவசரமும் பட்டது. நடக்கிறாள். படைக்காவலர்கள்போ இரண்டுதோள்களுக்கு சொன்ன இருவரும் சீ.இவள் நடக்கிறாளே இவளுக்கு பல்லக்கு வாகனம்.இல்லை பூே எனது தோள்களில்தா தூங்கவேண்டும். அப் மனசு நிம்மதியை சம GT Gär GMT (ou GänsTas situ போவோரைப் பார்த்து ஏசுகிறது! சீ. இவளை அவர்க தூக்கிக்கொண்டு போ பாவம் என்னைக்க சொன்னால்.உலகில்
ன்ெ மனதில் அவளுக்கு நிரந்தரமாக இடங்கொடுத்திருந்தேன். ஆனால் என் எண்ணத்தை அவளிடம் வெளிப்படுத்துவ தில்தான் தயக்கமிருந்தது. நான் காணும் காட்சிகளிலெல்லாம் அவள் முகமே தெரிந்தது.
அலுவலகம் செல்லும் வேளைகளில் கூட என் ஆசைக்குரியவளிடம் ஒரே பள்ளில்தான் பயணம் செய்வேன். இடைக் கிடை கண்கள் பேசிக்கொண்டாலும், வார்த்தைகள் மட்டும் வெளிவரவேயில்லை. எனக்கு நன்றாகவே தெரியும் அவளும் என்னை காதலிக்கிறாள் என்று. ஆனால் அதை வெளிப்படுத்த அவளும் தயங்குகிறாள்.
காலம் உருண்டோட என் வீட்டில் எனக்கு பெண் பார்த்தார்கள். அதனால்
al N -----
ஜனவரி 22-26,1995
முடிவு செய்துகொண்டேன். இதற்கு மேலும்
தயங்கினால் என் ஆசைக்குரியவள் எனக்கு கிடைக்காமல் போய்விடுவாள் ܢ ܘ ܦܢs¬ இல்லாமல் எனக்கு வாழ்வேது? என் இதயம் முழுதும் அவளாகவே இருக்கிறதே
மாலை அலுவலக வேலை முடிந்து பஸ் ஸ்டாண்டில் நின்றவளை பாத்து புன்னகைத்தேன். பதிலுக்கு அவளும்
"உங்களோடு நான் தனியாக பேச வேண்டும்." கூறிவிட்டு பதிலுக்குக் கூட காத்திராமல் நடந்தேன். தொடர்ந்து வந்தாள் அவள் அவள் பெயரை மட்டும் எப்படியோ நண்பர்கள்மூலம் அறிந்து வைத்திருந்தேன். "மயூரி உங்களோடு நெடு நாட்களாக பேசவேண்டுமென்று நினைத்தேன் இன்று தான் சந்தர்ப்பம் கிடைத்தது. நான் உங்களை விரும்புகிறேன். கல்யாணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறேன்" அவள் முகத்தில்
TEOTIDIGT
எந்தவித மாற்றமும் ெ
"நீங்க இல்லாவிட்ட முடியாது" உண்மையை மென்மையாகப் பேறி
"நான், நான் உ நன்றி சொல்வதென் ஏற்கனவே நான் செ என்னை ஏற்றுக்கொள் தான் தயங்கினேன். தி குள் குதூகலித்தாள்
"உங்களை ஏன் ே சொல்வேன். நீங்கள் அதுவே போதும் பே
"நான் மட்டுமா "ஆமாம்! ஏன் அவள் முகம் ட மாறியிருந்தது.
"எனக்கு ஏற்கனவே உங்களுக்கு தெரியாதா நோக்கினாள்.
எனக்குள் ஆயிரமாயிரம் வேல் வாங்கிக்கொண்டே உணர்வு என் தை மனம் நொடியில்
"நீ.நீங்க ஏற்க முடிச்சவங்களா?
"இதெல்லாம் உங் தான் நீங்க என்ன சம்மதிச்சதா நினைத்தே கல்யாணம் செய்து என ருக்கு விபத்துவ என் தனிமையில ஒரு பெ GI/IP (UPL4. UTA = 5 To சம்மதித்தேன் வோ கண்ணிர் அரும்பியது
ബ് ബ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இருபத்தைந்து வருடமாய் செய்த முன்னூறு நிமிடங்கள். புண்ணியங்களுக்கெல்லாம் தேடுகிறேன்- என் ஹொண்டாவின் அதுவொன்றே கூலி என்பேன். இரண்டு டயர்களும் தேய்ந்து இப்போது நான்காவது வீதி போயின. நீ எங்கே போனாய். முன்னையதைவிட கொஞ்சம் சிறியது. இப்போதெல்லாம் எனது தொழில். அதே நடை- படிப்பு:கவிதை எல்லாமே உன் இன்னொரு குறுக்கு வீதியால் வந்து நினைவுகள்தான். முன்பக்கமாக எனது ஹொண்டா. 5 IT Gör Fauñäks IT UTILIDITfLÜ
இப்படியொரு அதே "ஹெட்லைட்'. அதே மேக்கப் Ea G
ரசித்திருக்கும்? இல்லாத முகத்தில் பட 815 விட அலுத் ಕೈ?
இன்னும் அழகேறிப்போய் சாதாரண ZTa)J.GIT, LIIIÍJ.GII முகத்தில் கொஞ்சம் நாணமும் கலந்து. ہوم g3بھ
A167 நான எங்கிருக்கிறேன்.நான்யார்.ஏன் எமது தினமுரசில்' எனது
வாழ்கிறேன் என்னிடமே என் இதயத்தின் ஏக்கங்கள்.எண்ணங்கள்.
மாறுகிறாள்-கூட மனசாட்சி-திரும்பத்திரும்ப எழுது எனக்கொரு கடிதம் எழுது.
bறது நூறுமுறை.இல்லை ஆயிரம் "என்னைக் காதலிக்காவிட்டாலும்
ஒரு கிழடு. முறை.சும்மா போங்கள் கோடிமுறை பரவாயில்லை இன்னொருவனை
ம் கவிஞன் கேட்கிறது. ஆயிரம் அழகு காதலிக்கவில்லை என்றாவது எழுது"
தேவதைகளை கவிதைக்குள் அடக்கிய மேத்தா)
"uansTIL UITGMTGör" இந்த மனசு. முகவரி-எனது எண்ணத்தின்
அது தேவதைகளைத்
தானே.
- LTitaneu. இவள்? உலகின் புத்தி
பெரிய மனித ஜீவிகளை அழைத்து
"Liu Guuit'
கின் முன் தேடவேண்டும்.ஒரு
at வீட்டுள் நுழைகிறாள்
sana. 1976óTGOTIIITai)
ார்த்தாள்.நான் | | | 3 sir. த்தில் அவள் ன் நெற்றியின் ருக்கம் ருதயத்தின்
ܗܢܘ
கவிதை எனது தளம். அவள் 07-1:71 ܗ . கொஞ்சம்
அதே நேரம்
அவள் போதுகூட என்
T
மத்தில்
என்னிதயம்
தாக்கச்
நான் பிறந்து
அதுதான் அவள் வீடு-எப்படித் Թ5thպth? ஒரு ஊகம். அது "கிளினிக்லேன்' பார்க்கிறேன்.இல்லை : தனியாக நின்று LIII.iiid G pair. அவள் பிஞ்சு விரல்களால் கோலிங் LDGWOfGODIL" அமுக்குகிறாள். என் G படபடத்தது.
பெண்கள் இவர்கள்? முறுக்கேறிப்போன விரல்களால் கொஞ்சம் அமுக்கி விடலாம்தானே? அந்தப் பிஞ்சு விரல்கள் அமத்துகின்றபோது சுழிக்கிக்கொண்டால். அந்தப் பெண்களை கொல்லவேண்டும்போல் என்மனசு கத்துகிறது! கடைசியாக என்னைப் பார்க்கிறாள். ஒரு சின்ன சிரிப்பு கதவுகள் முடிக்கொண்டன. என்னை விட்டுவிட்டு. என்னுடை மனசை. பிழை. உயிரைஉணர்வுகளை எல்லாவற்றையுமே திருடிக்கொண்டுபோன அழகுக்
GTafGu. ஏன் என்னை ஜடமாக்கினாய். கிட்டத்தட்ட எழுபத்தி ரெண்டு மணித்தியாலங்கள்.நாலாயிரத்து
Deirtí.0lului.siaim fud I? Galair Litiúil அது இரண்டுமே என்னை அடையாளப்படுத்தும் தபால்காரனுக்கு நான் கொஞ்சம் சீ.அதிகம் பிரபல்யமானவன்.உன் அழகுக்கு முன்னால் ஒன்றுமே அறியாதவன். நான் தலைப்பிலே 'அது' என்றதன் அர்த்தம் புரிகிறதா?
அது=காதல். எழுது. எழுதுவாயா. எனக்கு வயது 25. நான் பார்த்த முதல் அழகியும், முடிவான அழகியும் நீதான். எழுது. நீ இருக்குமிடம் பெயர் தொழில்.சுருக்கினால் நீ யார்? அப்போதுதான்எனக்குப் பசிக்கும். விழிகள் தூக்கத்தைத் தொடும்.
ീലിബ്,
என்னால வாழ தான் சொன்னேன்.
க்களுக்கு எப்படி தெரியவில்லை. நினைத்தேன். மட்டீர்களென்று ாக இதயத்துக்
விட மென்று நான் விக்கு கிடைத்தால் சொன்னேன். கத்துடன் அவள் பத்துடன் நான்.
டென நிறையவே
முந்தையிருப்பது
விக்குறியோடு
உடலெங்கும் ட மின்சாரத்தை i =лшетет Эй வோக வலித்தது. ப்போனது | - Ευ. Τς. Στη
பொறியது. ருக்கு தெரிஞ்சுது | Rú UL4áá. நான் ஏற்கனவே கொரு குழந்தையி பவன் இறந்திட்டார். எணு விதவையா நான் உங்களுக்கு அவள் கண்ணில்
நினைவிலும் யாரை
தேவதையென GIGIGoof மகிழ்ந்து வாழ்ந்தேனோ அவள் இன்னொருத்தரின் மனைவி.அதுவும் குழந்தையுடன். கேவலம் இவளையா காதலிக்க நினைத்தேன்? கல்யாணம் முடிக்க நினைத்தேன்? ஏன் நாட்டில் வேறு பெண்களே இல்லையா?
"என்ன மன்னிச்சிடுங்க கூறிவிட்டு என் வழியே நடந்தேன். அவளோ கலங்கிய
விழிகளுடன் என்னையே шпіїфglä கொண்டிருந்தாள்.
அந்த நொடியிலிருந்து என் ஆசைகளை
யெல்லாம் முட்டைகட்டி வைத்துவிட்டு புதிய அத்தியாயமொன்றை தொடங்க வேண்டு மென முடிவு செய்துகொண்டேன்.
காலம் உருண்டோடியது. பழைய நினைவுகளெல்லாம் முழுமையாக மனதை விட்டு அகன்றிருந்தது.
அன்று என் பெயருக்கு ஓர் கல்யாண பத்திரிகை பிரித்தேன். உள்ளே கடிதமுமிருந்தது. யாருடைய..?படித்தேன். செல்வி மயூரிக்கும் ராஜகுமாருக்கும் என்று எழுதப்பட்டிருந்தது. கடிதத்தைப் படித்தேன்.
அன்புடன் வரைவது என்னை நீங்கள் ஒருவேளை மறந்திருக்கலாம். ஒருவேளை இக்கடிதம் உங்களுக்கு அதிர்ச்சியைத் தரலாம். நான் ஏற்கனவே மணமுடித்தவன் அல்ல. உங்கள் சுயரூபத்தை அறியவே அவ்வாறு சொன்னேன். உங்கள் சுயநலப் புத்தி எனக்கு தெளிவாகப் புரிந்துவிட்டது. நண்பரே! ஒரு மனிதன் இன்னொருத்தருக்கு புத்தி சொல்லிவிட்டால் அவர் அறிஞர் ஆகிவிட முடியாது. அதன்படி நடந்து காட்டுபவன்தான் உண்மையான அறிஞன்
நான் உங்கள் மேல் ஆசைப்பட்டது உண்மைதான். ஆனால் நீங்கள் புறக்கணித்த அன்றே நான் அதை மாற்றிக்கொண்டேன். உண்மையில் நான் விதவையாக இருந்தால் என் நிலை என்னவாகியிருக்கும் அதனால் தான் மனைவியை இழந்த ஓர் உத்தமனுக்கு தாரமாக போகிறேன்.
உங்களால்தான் மனிதர்கள் எவ்வளவு சுயநலகாரர்கள் என்பதை அறிந்தேன். நன்றி கடிதத்தைப் படித்து முடித்த எனக்கு தலை சுற்ற ஆரம்பித்தது. O
அம்மா..சரப்பிகும்போது இவன், இந்த စွီဇိုး၌မှဲ့) தலையை.பொளருருடோன
W
ஆய் - உனக்கு எங்கிருந்து இவ்வளவு பெரியகல் கிடைக்
நீங்க செஞ்ச பொங்கல்லே கிடைச்சது. அம்மா

Page 18
பெழக்கமான அலங்காரம் இல்லை. இதழ்களில் நிலைத்திருக்கும் புன்னகை 60)шć, JIGNUTalcijama).
தலைவியின் தோற்றம் தலைவன் மனம் குறுகுறுத்தது.
குற்றமுள்ள மனம்தானே குறுகுறுக் கும் குற்றம்தான் தலைவன் செய்தது குற்றம்தான்
கண்டு
பொற்சாககளின் பெறுமதிக்கு ஏற்ப புன்னகைக்கும் மதிக்கு சொந்தக்காரி
6. அவள் ஒரு விலைமகள் விலை மகளிலும் இரு ரகத்தினர் இருக்கிறார்கள். வாழ வேறு வழியில்லாமல் போகும் 2 போது தன் சுற்றம் காக்க சித்தம் 2வருந்தியபடியே உடலை விலையாக்கி
வாழ்பவர்கள்.
இவர்கள் விளக்குத்திரி போன்ற வர்கள். ஒளி கொடுப்பதற்காகத் தம்மை எரித்துக்கொள்ளும் பெண்கள்
பிரிவினர் இருக்கிறார் 2கள், பகட்டான வாழ்க்கைக்காக பணம் 须 படைத்தவர்களை படுக்கைக்கு அழைப்ப 2 வர்கள்
அவர்கள் உடலைத் திறப்பது உல்லாச புரியின் கதவைத் திறப்பதற்காக சொர்ணா ராணி இரண்டாவது ரகத்தினள்
அவள் ஆண்களை சேகரிப்பாள்
/
பொழுதைப் போக்கவல்ல பொற்காக களை திரட்டிக்கொள்ள
அவள் புன்னகைப்பது சந்தோசத்தின் வெளிப்பாடல்ல சாகசத்தின் பிரதிபலிப்பு
வேண்டுமென்றே உடலை நெளித்து, அசையும் அங்கங்களை அதிகமாகவே 2அசையவைத்து அவள் நடப்பது 2வணிகர்கள் தம் பொருட்களை கூவி 2விற்பது போன்ற ஒரு உத்தி
அந்த சொர்ணா ராணியிடம்தான் சொர்கத்திற்குச் செல்லும் வழியை விசாரித்துக்கொண்டிருந்தான் தலைவன். செய்தியறிந்த தலைவி துடித்துப் ZGLJIGMIGI.
须
/
须
"என்ன குறை வைத்தேன் அவருக்கு? சந்தனப் பொய்கை நான் இங்கிருக்க சாக்கடையில் புரளும் புத்தி ஏன் வந்தது?" தனக்குள்ளாகவே வினாக்கள் எழுப்பித் தவித்தாள்.
"கனியிதழ் என்று நாவால் வருடி பற்குறி மெல்ல பதித்து கண்கள் முடி ரசிப்பாரே கசந்துவிட்டதோ இப்போது? நெருங்கிய செவ்விளநீர் குலை என்று என் நெஞ்சத்தில் முகம் சாய்த்துக் கிடப்பாரே, இப்போது விட்டுப்போய்விட்டதோ பிடிப்பு?
என்றெல்லாம் மனதுக்குள் சொல்லி புலம்பினாள் தலைவி.
விழிகளில் அருவி கனத்தது நெஞ்சம் சிந்தையில் எரிந்தது கோப நெருப்பு
தட்டப்பட்டது வீட்டின் தோட்டக் கதவு "அவர்தான். அவர்தான்!
அறிந்தது நெஞ்சு
சூரியனின் வெப்ப அவளைத் ெ எழில்கள் மீது கரம் தொட வேண் தொடவேண்டா என்று அவள் அது வெறும் அவனும் அலட்சிய "(Bal GTLILD" GT6 வேண்டும் என்ற ம இன்சொல் ம லும் அறிந்திருந்த ராச்சியத்தில் ஆள6
அது தெரியும் ஆனால் இப்பே நிஜச் சொல் கட்ட
கலங்கித்தான் "காரணம் செ கிறாய் நீ"
"சொல்லித்தான் "எனக்கு சோதி "சோதிடம் தாே வேறு இடம் ெ "GTGöt GOT (BLIJrd "என் மொழி எ மொழியோ கேட்டு யென்று மயங்கிக்கிட புரியாத மொழியாக
தலை குனிந்த
Tag grafia
நள்ளிரவு நேரம் விளக்காக நிலவிருக்க அந்த வெளிச்சத்தில் அவள் சொல்லிக் கொடுத்த கலைபயின்று களைத்துப்போய் வந்தாராக்கும்."
நினைத்தபோது நெஞ்சு வலித்தது. வெளியே நின்றிருந்த தலைவன் மீண்டும் இருதடவை தட்டினான் கதவை!
வழக்கம் போல் துள்ளியோடாது மெல்ல மிக மெல்ல நடந்து சென்று திறந்தாள் கதவை விலகி நின்றாள்; அவன் உள்ளே வர, கோபத்தை வெளிப்படுத்தும் குறியாக
அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை இளம்புயல் ஜெனிபர் கப்ரியாட்டியை ஞாபகம் இருக்கிறதா?
கிட்டத்தட்ட ஓராண்டிற்கும் மேலாக டென்னிஸ் பக்கமே தலை காட்டாமல் ஒதுங்கியிருந்தார். இப்போது இவர் மீண்டும் விளையாடத் தொடங்கிவிட்டார். கடந்த நவம்பர் மாதம் பிலடெல்பியாவில் நடந்த வெர்ஜீனியா ஸ்லிம்ஸ் போட்டியில் உற்சாகமாகக் கலந்து விளையாடினார். இருப்பினும் (} (}LIIII'm L/60 [[DJ,60 Jihl)(3ạ00]]
ஆட்டமிழந்து வெளியேறினார். "இனி நான் தொடர்ந்தும் விளையாடுவேன்." என்று கூறியுள்ளார் கப்ரியாட்டி
டென்னிஸ் வரலாற்றிலேயே கிராண்ட் ஸ்லாம் போட்டியின் (பிரெஞ்சு ஓபன்) அரையிறுதியில் மிகக் குறைந்த வயதில் (14 வயது) விளையாடிய வீராங்கனை கப்ரியாட்டிதான். அதைப் போன்று விம்பிள்டனில் மிகக் குறைந்த வயதில் ஆடி வெற்றி கண்ட வீராங்கனையும் இவர்தான். பார்சிலோனாவில் நடைபெற்ற ஒலிம் பிக் போட்டியில் தங்கம் வென்றுள்ளார்.
14 வயதிலேயே தொழில் முறை ஆட்டக்காரராக மாறி இரண்டே வருடங் களில் லட்சம் லட்சமாகச் சம்பாதித்தார். 1993ம் ஆண்டு யு.எஸ்.ஓபன் போட்டியில் முதல் சுற்றில் தோல்வியடைந்தார். அதே வருடம் நகைக் கடையொன்றில் விலை யுயர்ந்த ஆபரணம் ஒன்றைத் திருடி விட்டார் என்றும் கப்ரியாட்டி மீது புகார் வநதது.
கடந்த வருடம் மே மாதம் போதை மருந்து வைத்திருந்ததாகக் குற்றஞ் சாட்டப்பட்டுக் கைதுசெய்யப்பட்டார். அவரும் போதை மருந்துக்கு அடிமை யாகியிருந்ததாகக் கூறப்பட்டது. அதற்காகச் சிகிச்சையும் பெற்றார்.
இப்படிப் பல பிரச்சனைகளிலிருந்து ஒரு வழியாக விடுபட்டு மீண்டும் விளையாட வந்திருக்கிறார். இளம்புயல் கப்ரியாட்டிக்கு இந்த வருடம் எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
மாட்டிக்கொண்ட தி ஒப்புக்கொள்வதைத் uിബ്,
"மன்னித்துக்ெ என்றான். புன்னகைத்தாள்.
"இது பொருந் "எது? "a-LJav556) 3 உடலில் புரண்டுவி சொல்ல முடியுமே
久
விளையாட்டால் சேரும் பணம்! சர்ச்சைக்குரிய பெண் வீராங்கனை
)ெடெபி கிராப், மோனிகா செலஸ் ) வரிசையில் பரபரப்பாகப் பேசப்பட்ட ல்
பிரகும 8zbJIT
பிரபல 砷Q、 கிரிக்கெட் அணி மு
ம்ரான்கான் போகிறார்.அவர் ஆ. உள்ளது. இவ்வாறு நிபுணர்கள் கூறியுள்
கடந்த மாத இம்ரான்கான் நட அவர் அரசியலி ஊகங்களை பரவ
பாகிஸ்தான் உ அதிகாரி அமீதுகுல் கான் தொடர்புவை
ஈடுபாட்டை குறை கத்திய அழகிகள் . பேசப்பட்ட் இம்ர பெண்ணையே தி
என்று கூறிவருகிற
இவையெல்லாம் குதிக்கும் ஆயத்தங்கள்
43 வயதான ஸ்திரமின்மையால் அரசியல் அரங்கில் பிரதமராக வரமுடி அரசியல் வல்லு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

து மூடினாள் கதவை டக்கண்ணால் பார்த்தான் ன் தெரிந்துவிட்டதாக்கும் என்று நினைத்துத்தான் த்தது அவன் மனம்
DO ந ரமாக வட்டது T(360T Gal? ய்தியறிந்திருப்பாளோ அவள் மனதை யும் கேள்வி அது. ல் இல்லை திரும்பி தாள். ருகில் சென்றான் தோள் கரம் உயர்த்தினான். தாடவேண்டாம் த்த குரலில் உச்சிச்
தாட்டனைத்து தேக தாவிச்செல்லும்போது LIIb 9 fü.*
சொன்ன துண்டு நடிப்பென்று தெரிந்து ம் செய்ததுண்டு ன்று சொல்லும் விதத்தில் றைமுகக்குறிப்பிருக்கும் ட்டுமல்ல எதி சொல் ால்தான் பள்ளியறை ாம். ஆளவு படலாம். அவனுக்கு பாது அவள் சென்னது 606IIj G. GLIGIs i. псірәлпше – шйш0)
தெரியவேண்டுமோ? திடம் தெரிய து னே தெரியாது. தெரியுமல்வா றாய் நீ ப்படிப் புவியும் எவள் அதெை தென்மொழி ப்பவருக்கு என் மொழி த்தான் இருக்கும்." |ன், ம்ை களவுமாக
நடன்பே முழித்தான். தவிர வேறு வழி
IGI, அவள் வெறுப்பாய்
துமோ எனக்கும்?"
டுக்கி விந்து வேறு ட்டு சுலபமாக நானும் ா நீங்கள் சொன்ன
WITO/ITUTI 57 as TGT2
கட் வீரரும் பாகிஸ்தான் ன்னாள் தலைவருமான அரசியலில் குதிக்கப் சியை பிடிக்கும் வாய்ப்பு பாகிஸ்தான் அரசியல் GIMIGOTİ.
ம் பாகிஸ்தானில் த்திய பேரணி ஒன்று
ல் குதிப்பார் என்ற லாக்கியுள்ளது. ளவுத்துறை முன்னாள் என்பவரோடு இம்ரான் பத்துள்ளார்.
மேற்கத்திய நாகரிக த்துவருகிறார். மேற்
பலரோடு இணைத்துப் ான்கான் முஸ்லீம் ருமணம் செய்வேன் FTIT.
அவர் அரசியலில் என்று கூறப்படுகிறது. இம்ரான்கான் அரசியல் வதிப்படும்பாகிஸ்தான் செல்வாக்குபெறமுடியும் யும் என்று பாகிஸ்தான் KäT SAMMÁGSTADIGSTÍ,
TLDai
>乒、
7. flavos
வார்த்தையை
அவன் திகைத்தான் நெற்றியில்
இடிபட்டது போலத் தடுமாறினான். "வரம்பு மீறிப் பேசுகிறாய் இயலாமை கோபமாக வெளிப்பட்டது. "நுனிக்கரும்பாக நினைத்து என்னை தூக்கிவீசிவிட்டு, நடுக்கரும்பாக எவளையோ நினைத்து தலையிலே தூக்கிவைத்து நீர் கொண்டாடுவது மட்டும்வரம்புக்குள் செய்யும் குறும்போ?
தப்பிக்கொள்ள முடியாத தாக்குதல் அவன் தற்காப்புத் தேடினான்.
"GJIGJIGUGOGOT J.Gjol GSOld) ഖിബ്ലെup
"அகலிகை தவறு செய்தால் கல்லாக்கு வீர்கள். கோவலன் தவறு செய்தால் காப்பிய நாயகன் ஆக்குவீர்கள் மேய்ச்சல் நிலமாக உங்களுக்குப் பெண்கள் மேய்வதற்கு வசதியாக உங்களுக்கு உகந்த உதார
"கோபம் உன் கண்களை மறைக்கிறது." "காமம் உமது கண்களில் இருந்து என்னையே மறைத்துவிட்டதே' அவன் மெளனமானான். நிதானித்தான்.
"இனிமேல் இப்படி ஒரு தவறு நிகழாது."
அருகே சென்று மேலும் சொன்னான்: "உன் அருமை தெரியாமல் சேற்றில் சுகம்காணும் எருமையைப் (3LIG)
LDİ
சற்று
ஆகிவிட்டேன். தவறுதான்! இனி செய்யேன்! ஏற்றுக்கொள் மாசில்லை என் மனதில்
"மாசுண்டு உம்மார்பில் சாக்கடைக்குது ஒப்பான சாகசக்கரியை தழுவி மயங்கி2 அசுத்தமானது உமது மார்பு சிகப்பு2 கொள்ளுக்கும் கறுப்புக் கொள்ளுக்கும்2 பேதம் புரியாத அப்பாவியான கிராமத்தால்2 ஒரே விலை கொடுத்து இரண்டையும்2 பெற்றானாம் புத்தியற்று அதுபோலது நீரும் தறிகெட்டு, தர்மும் கெட்டு2 தவறிப்போனீர் 须 LITESSOA வெட்டினால்தானே2 ளையின் ருசி தெரிகிறது. உன் புத்தி2 ஒரு கத்தியாகி வாழ்வின் சுவை எதி2ே என்று காட்டிவிட்டதடி
என்றான். நெருங்கி அவளை2 அணைக்க முயன்றான்.
திண்டாதி நீராடி கறை தொலைத்து a
Desir. இதனைத்தான் நாலடியார் என்னும் கடைச்சங்க தமிழ் நூலில் ஒரு பாடல்
尔
சொல்கிறது அழகாக 须 கருங்கொள்ளும் செங்கொள்ளும் துணிப்பதக்கு2 என்று2
ஒடுங்கொப்பக் கொண்டானாம் ஊரன்
ஒருங்கொவ்வா% நல்நுதலார்த்தோய்ந்தவரை மார்பன் நீராடது2 என்னையும் தோய வரும்."
East Tin-39, un Li) - 387
s
/
குறுக்கெழுத்துப் :11, 1 ജൂബ-85
2
5
7
8
O
12
3
- - - - - - - - - -
இடமிரு ந்து auడాumb
1. இது உருண்டை என்று முதலில்
சொன்னவருக்கு கிடைத்தது.
உதைதான்
3. யுத்தத்தில் சமரசம் செய்ய இது
பயன்படும்.
5 தேர் நகர இதுவும் உதவும் 6. முறைப்பாடுகளைத் தெரிவித்தல்
என்றும் அர்த்தப்படுத்தலாம்.
ரு விடயத்தை கூறுவதற்கு முன் இதனோடுதான் ஆரம்பிப் LIIITJ56iT.
10. இவரும் ஒரு நோய்காவி. 12 மிதவாதியின் தோல்வி இவரை
உற்சாகப்படுத்தும்.
மேலிருந்து கீழ் 1. மகிழ்ச்சி என்பதை இப்படியும்
அழைக்கலாம். 2. ஆளுமைக்குரிய அடையாளங்களில்
இதுவும் ஒன்று எனலாம். 4 இவரும் ஒரு முனிவர்தான்.
இதுவும் உணவாகும். மாம்பழத்தில் ஒரு ரகம் இதன் வாயே இதற்கு எதிரியாகி விடுவதுண்டு. முதுகில் தட்டிக் பாய்ந்து செல்லும்,
கொடுத்தால்
இதற்குரிய சரியான விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில்
வெட்டி ஒட்டி
28.01.1995க்கு முன்னர்
எமக்குக் டைக்கும்படி
அனுப்பிவையுங்கள் அனுப்பிவைக்க வேண்டிய முகவரி
குறுக்கெழுத்துப் போட்டி இல-85 தினமுரசு வாரமலர் த.பெ.இல. 1772 கொழும்பு
சரியான விடையை எழுதி அனுப்புபவர்களில் பத்து அதிஷ்டசாலிகள் தெரிவு
செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தலா ரூபா 50/= பரிசளிக்கப்படும்
போட்டி இல-83ற்கான சரியான விடைகள்
குறுக்கெழுத்துப்
--
1. எஸ்.பிரதீபன் மத்துகம. ஆர். சாந்தமலர் Lig5160GT. எம். அஸ்ாம் LUGNVILLIITIGA). எஸ். வசந்தராஜா நாவலப்பிட்டி செல்வி, வைசுகிர்தா வாழைச்சேனை இவ்
ரூபா 50/= வழங்கப்படும்
குறுக்கெழுத்துப் போட்டி இல83இல் வெற்றி பெற்ற அதிஷ்டசாலிகள்
எம். தயாசீலன் நீர்கொழும்பு. 7. எவ், றினோஸா
தெல்தெனியா, 8. 67 Lib... GIL 6/16/1)ño வத்தேகம. 9. பி. கலாதேவி
பூண்டுலோயா, 10. திருமதி ஜெஸிமா நஸாா
வவுனியா,
அதிஷ்டசாலிகள் ஒவ்வொரு வருக்கும் பரிசாக தலா
ജൂബ 面22-28。1995

Page 19
காலத்தின் குரல் குமுறிப் புகையும் எரிமலையும் கொதிக்கும் குழம்பினை திசைதோறும் சிதறி விசும் நிலையினிலே தேசம் இருப்பதைப் பார்க்கின்றோம். அமைதித் தான் அருள் நாடி சாந்தி வேண்டித் தொழுதவளின் தாளினைப் பற்றிப் பளத்திடுவோம். JYou , Jūs Tāša அஸ்தினா புரம்தனை நாடி ஆதி வேதநாயகனாம் ஆயர்ாடி கண்ணனவன் தூதுவனாக எகுவதை திரெளபதி காண விளைகின் ான் சதுரங்க ஆட்டச் சபைதனிலே பேசிகை அவிழ்த்த கதையினைக் நினைவூட்டி கேசவன் முன்னே நன்றாள்!
காட்சி தொடக்கம்
சதியெனும் சாக்கடை உழல்கின்ற ண்டாளர் வாழும் சபையினுக்கே
னாதன சாரதிநியின்று சமாதானத்தின் தூதுவனாக, ஏகுவதேனோ? இழி வன்றோ? பாஞ்சால நாட்டுப்
புரோகிதரங்கு தூதுவனாகப் போனத னால் பெற்ற நன்மையும் புரியாதோ கிருஷ்: அமைதி நிலவ வழி கிடைத்தால், அறத்தினைக் காக்க துணை நிற்பேன் சுமையாயதனைக் கருதாமல் இழிவுகள னைத்தையும் ஏற்றிடுவேன். பாண்டவர் மானம் பறித்தபின்பே அமைதி வழியும் திறப்பதனை அவனியில் ஏற்றிட நான்
GoosNGLIGör திரெள அவிழ்ந்த என் கூந்தல் அலைபோல நிலையில்லாமல் அலைமோதும் நிலை யினில் அமைதி தோன்றிடுமா? சரணா கதியினில் சமாதானத்தை காண்பது தானுன் நினைவாமோ? கவுரவ குலத்த வர் நடுவினிலே, குலத்தின் மூத்தவர் பிதாமகரும் மன்னவர் திருதராட்டிரரும் அமர்ந்தே இருந்தபோதினிலே அபலை என்னை அவமதித்த அயோக்கியர் தம்மை அழிக்காமல், அமைதியை ஆங்கே நிலைநாட்ட ஆவலுனக்கும் எழுந்ததுவோ? கிருஷ்: எல்லாம் நானே அறிந்தவன் தான் ம் சமாதானம் நிலைபெறவே ஈடும் இணையும் வேறில்லை! திரெள சமாதானத் தூது சென்றிடும் உன்னிடம் சாற்றுமோர் உண்மை தானுண்டு என் சிகையினைத் தொட்டே இழுத்திட்ட பாவி துச்சாதனன் தன் கையினையும் தன் தொடையினில்
அமரச் சொன்னவனாம் துரியோதன னது தொடையினையும் உடைத்தெறி யாமல் என் கணவர் தாம் எடுத்த சபதம் முடியாமல், என்றும் அமைதி நிலையாதே இதுவே எந்தன் முடிவாகும் (அழுகிறாள்) கிருஷ்: அழுவதற்காகவே அவதரித்தவள் என்ற நிலையினில் நீயில்லை என்ற உண்மை நீ உணர்வாய் ஏக்கம் தவிர்த்து அமைதி பெறு 1?la%rგუorვეუfiri Lumrt_6ზა: பாஞ்சாலியேயுன் பார்வையில் படிந்துள்ள
ஏக்கம்புரிந்தவனுன் அண்ணனாம்கண்ணன் வாஞ்சையுடன் நாம் வாழும் வாழ்வினில்
துக்கமும் துன்பமும் துவண்டே வருமாம் நன்மையும் தீமையும் நாளில் மெங்கனும்
நலிந்தே கிடப்பதை அறிவாய் புன் கண்களில் கசிந்திடும் கண்ணி துடைக்கும் காலம் கனிந்திடும் கவலை தவிர்
-காட்சி மாற்றம்அஸ்தினாபுரி-பீஷ்மரும் துரோணரும் பீஷ்ம ஆச்சாரியாரே பேர்க்களம் நோக்கி எம் நாடு போவதை தவிர்த்திட எம்மிடம் தக்க வலிவெதும் உள்ளதா சொல்லுவீர் எம்மைச் சுற்றிலுமுள்ளவரெல்லாம் போர்முனைக்கேகவே தயாராகின்றனர். விதுர நந்நாட்டினில் நடந்ததைப் போன்றதோர் போர்தனைப் போலினி நடந்திட முடியா நாசமே முழுமையாய் நடந்து நம் நாடு நீசமுற்றழிவதை நிரோ நானோ நிறுத்திட முடியுமா? எம்போன்றோரின் இதயங்கள் சிதைந்து சக்குநூறாகவே உடைவது திண்ணம் துரியோதனனதும் பீமசேனனின் கைகளிலிலங்கும் கதாயுதங்களும் மாதுவதால் எம் அஸ்தினாபுரத்தின் அழிவது நிகழ்வதை தடுத்திட எமது முந்தகைகளால் முடியுமா? துரோநாட்டினைக்கத்திடநம்முயிர்தானும் சந்திடத்தயாராய் இருக்கின்றோம் நாம் போரினைத் தவிர்த்திடும் மார்க்கம் எதனையும் மாயவன் கிருஷ்ணன் முன் வைக்கலாகுமே
காட்சி மாற்றம்கிருஷ்ணரிடம் சிகண்டி வருவதை காவலன் கூறுகிறான் அழைத்துவரும்ப்டிகிருஷ்ணனும் கூறுகிறார். சிகண்டி வணக்கம் பெரி அதிகநேரம் நானெடுத்திடேன்! நாலு வார்த்தை பேசிட வந்தேன்! கிருஷ்முகமன் கூறி தாமதிக்காமல் முக்கிய
சம்பவம் கூறுக மகனே! சிக பாண்டவருக்கும் கவுரவருக்கும் போர் முனை புகுதல் FIĝiĝuu (Upaĝo LT?
ஜனவரி 22-28,1995
இதுவே எந்தன் வினாவதுவாகும் கிருஷ்: அமைதித் தூதனாய் ஏகிடும் எனக்கு
நயமாய் விடைதனை தந்திட முடியா
வினாவிதுவாகும் சிக அமைதி என்னும் களிம்பினைத் தடவி
அழிவிலா அவதியை அளித்திடும் புண்ணை அகற்றிட முடியுமா அரும்பெரியோரே
கிருஷ்: எத்தகை அவதியை எடுத்துரைக் கின்றி? பஞ்சாவியானவள் துயரினைத் துடைப்பது பாண்டவர் தமக்குறு பாரிய கடமை உன்னுடை சொந்தக் காரியமா னால் பாண்டவர் நிலையினில் சேர்ப்பது தவறாம் உனக்குறு தீங்கினைத் தீர்த்திட நீவி தனித்தொருபோரைத் தொடக்கிட ஒாமே அல்லாதுபோனால் காலம் வரும்வரை காத்திருந்திடலாம் சிக காத்திருக்கின்றேன் தேவகி நந்தனா: தங்காபுத்திரர் பீஷ்மர் தன்னை என்றும் நினைவுடன் காத்திருப்பதாய் அவரிடம் கூறுக அதுவே எந்தன் வேண்டு கோளாகும். Tə5T55TGSofi LITTL6üb. எவருக்கெவ்வினை எதிர்வருமென்பதை எவரறிவாரோ யார் புரிவாரோ நாளை நடப்பவை நாமறியாததால் வேளை வரும்வரை வருந்தாதிருப்போம்
ODD பீஷ்மர் வெளிப்புறக் காட்சிகளை இரசித்துக்
கொண்டிருக்கும்போது விதுரர் வருகிறார்
விது அன்புள்ள தாத்தா வணக்கம் கடுமை யான பனியிலும் குளிரிலும் தரித்து நிற்பது தங்களுக்கின்று ஏற்புடைத்
பீஷ் விரும்பும்போதே சாவது தன்னை வாவென்றழைக்கும் வரத்தினைப் பெற்றேன். குளிரோ சூடோ இவ்வுடன் தன்னை என்ன செய்திடுமோ நாளன் றேற்றதோர் சபதம் தன்னால் துரியே தனனையே இணைந்து நிற்கின்ற அந்த வழியினை அனைத்து நிற்கின்றேன் அரசியல் துறையில் அனுபவத்த நீர் எனக்களிக்கும் அறிவுரை --
விது திறந்துவிட்டுள்ள சாளரத்துக்கும் பரந்துபட்டுள்ள 995 - நெருக்கமோ உறவோ நிவையேது
மில்லை. ஆகவே கதவினை மூடுகள் தாத்தா தங்களின் ஆத்மாக் என யில்லை! தங்களை என்றும் பாதம் மறந்திடா தங்கள் தாளினைப் பளவது என்கடன் தங்கள் பாதக் கமலத்த பின் குந்தியிருப்பதே தனிப்பெருமேனய எனக்கது அளிக்கும். பீஷ் என்ன காரியம் செய்கிறாய் மனே இன்றுள்ள சூழ்நிலை உள்ளம் வாட்டுதல் உண்மையை அறிவிறன் இருப்பினும் உன் மனம் என்றும் மகிழ்ந்திட ஆசியை அளிக்கிறேன் விது: வாழ்த்துக்களெதுவும்
வேண்டாம். அஸ்தினாபுரத்தினை வாழ்த்திவிடுங்கள். எம்போன்றவர்கள் மறைந்ததன் பின்னரும் எம் தாய்நாடு துலங்கிடவேண்டும் என்றே தங்கள் வாழ்த்தினை அருளுக பீஷ் ஏதோவொன்றினை மறைபொருளாக எடுத்துரைக்கின்றாய்! என்ன காரணம் என்பதைக் கூறுக! விது: அமைதி நிலவிட வேண்டும் என்பதால் கிருஷ்ணன் தூது வருகின்றாராம் பீஷ் கண்ணனின் எண்ணம் மறுப்பதற்கிங்கு
கருத்துடையோரால் முடியாதுண்மை எம்போன்றாரின் எண்ணம் உணர்ந்து போர்முனைக்கேக அனுமதி கோரியே இங்கு வருகிறான் கண்ணன் என்பதே என்னுடை எண்ணமும் அமைதிக் கான அருவழி எதனையும் அறிவுடன் தேர்ந்திடமாட்டான் அந்தத் துரியோத னன் எனும் கொடியவன் என்பதை கிருஷ்ணன் நன்றாய் உணர்ந்திருப்பான் தான்! விது மன்னவனுக்கே இவ்வருமுண் மையை எடுத்துரைத்திடுவதே தங்களின் 5L6GTITLol பீஷ் தன்னுடை சொந்த அபிலாசைகளின்
அடிமையேயான உண்மைநிலையினை
விது தாங்கள் ஏற்றதே
அஸ்தினாபுரத்தில் கடமை அமைதி வ காட்டி அவ்வழியத மன்னவர் தம்மிடம் நாளை நம்நாடு ந துரியோதனனை LDGöIGOT GJIT JELGOLD || || மாண்பும் அழிந்ததே தூற்றுவர்
-U, ITF திருதராட்டிரர் அரண் சகலரும் கிருஷ்ண உரையாடுகின்றனர்
பீஷ் தூதுவனாக வ
FITLIDIT GiSTILLILIDIT GOIT LI தர்மச் சாயலும் வேட்கையில், குது வழி எதுவும் நவ யோதனனின் தந்ை பாண்டவரைவரி யையோ பார்த்திட வில்லை அறிவாய் தூதுவனாகவே தி ரைக்கான கண் வருகிறான். அன குறிக்கோளாகும் ம
அமைதி நிறைந்ததே ருதமகனே என்று அ
அதுவே எனக்குப் ெ
பீஷ் பேராசையென்னும்
பவனி வந்ததால் எ ஏறி அணைத்திடும் துரியோதனனின் மீது தணித்து அஸ்தினபு தன்னையும் பாரத யும் சேர்த்து நிலையெ தேர்வது மகனே விடாதே
திருத மன்னித்தருள வே
கண்ணனுக்கான வி வரவேற்பளிக்க விை மைந்தர்களனைவரு இருபதாம் கல்வி காண்பர். ஆடலும்ப சூழ் பெரு ஆர்ப்பாட் பளிக்க மாளிகைமுன் னவன் வரறேற்றிடு னின் மாளிகையதுவே அமைந்திருப்பதனால் GJITSFLID GYFLIGJIT கள் கண்ணனுக்கள் செய்கிறேன். பூச தாளினைப் பணிந்து
செய்கிறேன்.
விது சம்பிரதாயச் சடங்கு
நாயகன் வேண்டுவத தையோ அளவுக்கு லீலையோ அவனு
அன்பு விே அளித்திடும் அத்தள போலி என்று நீர் பக
விது: அரசருக்குரிய அற
அமைச்சருக்கான அரு பரிசையும் புகழை சேர்க்கையும் பொரு கண்ணன் அல்வி பொருளையும் பாத் பிடமாட்டான் நாட்டி கொண்ட அக்கறை D GOTGOLDINGST TIL அமைதியே என்பதை வழி செல்வதே அ வழியாகும்.
துரி:சித்தப்பா கூற்றே சரி:
பரிசில்கள் தருவதால் மென கண்ணனும் கரு வழியெனத் தெரிந்து வழிகளைத் தேர்வதை
பீஷ் ஆடம்பரத்துடன் அவ
அவனுடை எண்ணம் தர்மம் தன்னையே
 
 
 
 
 
 
 
 
 
 

Dr
அரசனுக்கினிமேல் உணர்த்துதலரிது! ர் சபதத்தினாலே னக் காத்திடல் யினை கிருஷ்ணன் ன ஏற்று நடந்திட கூறிப்பாருங்கள். பிந்து போனபின் வரும் தூற்றார். றியதாலே மதிப்பும்
என்றுதான் மக்கள்
ற்றம்
al- Mohini (på வரவு குறித்து
கின்ற கண்ணன் டனல்ல. சனாதன அவனே சுயநல நினைத்திடில் நய தரமாட்டா துரி
தன்னையோ
பெரிய தந்தை
கிருஷ்ணன் வர - TLOGOT60Το 1607 தாட்டிர மன்ன எனவனும் இங்கு மதியே அவனது னே அவன் வழி
அறவழியாகும் டன் அழைத்தீர்! | 559-1987(3D[II பருமலை மீதினில் துடை அன்பால் னம் சிதைந்தது. வத்துள்ள பாசம் அன் அரியணை உசப் பெருமை றிவங்கநேர்வழி ன் உன் மறந்து
| pait IBT6äII ாதி புகழ் சூழ் Gipsit LITT GÖT! இந்நகரிருந்து - Σταδοτρ060Τό டனும் அருங்கலை பகளும் வரவேற் வில் துரியோதன ான் துச்சாதன உச்ச அழகுடன் அதே கண்ணன் னற்ற பரிசில் ஏற்பாடு ன செய்தவன் ஆராதிக்க ஆவன
ளெல்லாம் நம்பி வவே ஆடம்பரத் மீறிய போலி தவா
т80 – 9lлағөйт  ைபெருமையும் வதும் முறையோ? வரை பகர்வதே
ம்பெரும் கடமை. ம் பெருந்தனச் டாய் மதிப்பவன் எத்தனை னுக்கீடாய் மதிப் ன் நலனில் நான் காட்டும் வழியே ாம் அவன் வழி அறிந்து அவன் ரசர்க்குரிய அற
யனத்தோணுது பயந்துவிட்டோ துவான் போரே LILLĵoör Gau) த் தவிர்ப்போம். ன் வரவேற்பதால் சிதைந்துவிடாது. அவன் சார்ந்தி
ருப்பான். அர்ச்சுனன் தன்னை கண்ணன் நம்புதல் தர்மத்தின் பாலவன் நம்பிக்கை கொண்டதால் துரி:பாண்டவருயிருடனிருப்பதனால் நான் அரியணை ஏறுதல் ஆகாதென்றால் வாசுதேவனை சிறையிலடைப்பேன்! திருத துடுக்குத்தனமாய் அடுக்காத வார்த் தையை எடுத்து விசாதே அமைதி காக்கவே அவன் வருகின்றான் என்பதை யாவது உற்றுணர்ந்திடுவாய் பீஷ் அடக்கமேயில்லாஆணவ வார்த்தைகள் அழிவினுக்காகவே அருவழிகாட்டும். அரசே துட்டத்தனமுடன் துடிக்குமுன் மகனின் தகாத வார்த்தைகள் கேட்கா திருப்பதே மேலாமெனவே எண்ணத் துணிந்தேன்! தூதுவனாக வருகின்ற கண்ணனை தூஷிக்கும் தன்மையில் துரியனும் நடந்திடில் அவனை இழந்து நீ அழுவதற்கான கண்ணிர்தானும் கிடைப்பது அரிதாம்.
-காட்சி மாற்றம்பீஷ்மரின் அரண்மனை- கர்ணன் வருகிறான். பீஷ்: அங்கத்துக்கதிபனா - கர்ணணனா
ங்கெனைப் பார்த்திட வருவது. வாரும். வந்து இருக்கையில் அமரும் கர் தங்களை நாடி வந்திருப்பதனால்
நிச்சயமாக திகைத்திருப்பீர்கள் பீஷ்மலைப்பினையூட்டும் மாபெரும் சம்பவம் பலப்பல கண்டு பயிற்றப்பட்டவன் நான் அஸ்தினாபுரத்தின் அரண்மனை நாடி மருமகளாக வந்தவள் தனையே துகிலினை உரியக் கட்டளையிட்டதை விடவா பெரிய சம்பவம் நடந்திடும் வந்த காரியம் யாதெனக் கூறுக! கர்: பிதாமகரான பீஷ்மரை இங்கு காண்ப தற்காக நான் வந்தவனல்ல. என்னுயர் குருவாம் பரசுராமரின் பழம்பெரும் மாணவர் பீஷ்மரைக் EIIGOST (36) வந்துள்ளேன் அண்ணா! நாமிருவருமே குரு ஒருவரினது அரும் பெரும் மாணவராக விருப்பதால் அண்ணனும் தம்பியுமாக விருப்பது ஏற்புடைத் தன்றோ? பீஷ்! உண்மையும்
நன்றே கர் தேர்ச் சாரதியின் ஓர் மகனாக ஏற்றுக் கொள்ள என்னால் முடியாதென்பதே எந்தன் பிரச்சனையாகும் பீஷ்! உன் செயற்பாட்டினால் சத்திரியன் நீ
என்பதை உணர்க. கர்:பாரதநாட்டில் பல போர்முனைகளில் பேர் பெறுவெற்றிகள் கண்டவன் தான்நான் ஆனால் அர்ச்சுனன் தன்னிடம் தோல்வியே காண்கிறேன்! காரணம் யாதெனக் கூறிட முடியுமா? பீஷ் சத்திரிய தர்மத்தைத் தொலைத்து விட்டவன் நீ அதர்மத்தின் அறிகுறியாக விளங்கிடும் துரியோதனன்பால் சார்ந்து நிற்பதால், தர்மத்தைக் காக்கவே போர் முனை புகுந்திடும் பார்த்தனை வெல்வது சாத்தியமில்லை. என்போன்றாரின் நிலையும் இதுவே என்பதை உணர்வாய் கர் என்னுடை வினாவுக்குரிய விடையினை அளித்துவிட்டீர்கள் தங்களைப் போன்றே துரியோதனனைத் தனித்து விட்டேகதுணியவே மாட்டேன் இதுவே உறுதி
-காட்சி மாற்றம்அஸ்தினாபுரி அரசவை- தூதுவனாக வரும் கிருஷ்ணர் வரவேற்கப்படுகிறார். காவலன் வந்து வரவு கூறியதும் விதுரர் சென்று அழைத்து வருகிறார். திருத அமைதிபேணவே எமை நாடிவந்த வாசுதேவ கிருஷ்ணனே உம்மை வருக வருகவெனவே கூறி வாழ்த்தி வரவேற்று நிற்கின்றோம் நாம் எமதன்பின் சின்னம தாக இதனை ஏற்றருள் புரிந்திட வேண்டுகிறோமே! காவலனொருவன் வெள்ளைப் பசு ஒன்றினைக் கொண்டு வருகிறான். அதற்கு மரியாதை செலுத்தி ஏற்றுக்கொள்கிறார் கிருஷ்ணர் கிருஷ்: மன்னவரே இப்பரிசினைத் தந் தெனை மகிழவைத்திட்டீர் சமாதானத் துக்கான மார்க்கம் தவிர்த்து மாற்றுப் பொருளேதும் என்னிடம் இல்லை பீஷ்ம கிருஷ்ணன் சற்று ஓய்வெடுக்கட்டும்
துச்சாதனா உன் மாளிகை தன்னில்
அதுவே ஏற்கிறேன்
கிருஷ்ணன் தங்கிட அழைத்துச் சென்றிடு துரி இல்லை தந்தையே என்னுடன்
1956öOTGOOIT GöI DI GÖSTILL M6ör gibus Asia மேகட்டுமே கிருஷ்விருந்தோம்பிடுபவர் நண்பரினில்லம் : விடுத்து வேறோரிடத்தில் விருந்துண்பதுவே விதிகளுக்கொவ்வா என்னரும் அத்தையாம் குந்தி நல்வா ளுறை விதுரர் மனைதனில் விருந்து கொள்கிறேன் யான் விதுரருடன் கிருஷ்ணன் செல்கிறார்
–4. I fl udt i Dubந்தியிடம் கிருஷ்ணர் செல்கிறார். குந்தி கண்ணா என் மகனே' (அழுகிறார்) கண்ணி கடலினை இதுகாலவரை நான் தடைபோட்டடைத்தேன் கிருஷ் நல்லது அத்தை தடையினைத் தாண்டி- பழைய கண்ணிரெல்லாம்
தீம்டு
பெருக்கெடுத் தோடினால் கண்ணீர் தேங்கிடவசதியே! # உன் கூற்றெனக்குப்புரியவில்லையே! ருஷ் துயரம் வேண்டாம் உன் மக்கள்
ஐவரும் நீடுழி வாழ்வர் குந்தி அடுத்த அணியினிலிருப்பவர் தாமும்
என் மக்கள் தானே? கிருஷ் அரக்கு மாளிகை, சதுரங்க ஆட்டம் பாஞ்சாலியாமவள் மானமிழத்தல் பதின் மூன்றாண்டுகள் பாண்டவர் பட்ட பாட்டினுக்கெல்லாம் துரியோதனனும் துச்சாதனனுமே தோன்றாக் காரணம் என்பதை அறிவீர் அறத்தின் வழியதை மறந்தவரவரெலாம் ஆணவத்தால் அழிவது திண்னம் அத்தையின் மைந்தன் என்பதால் மட்டுமே அர்ச் சுனன் சார்பினை நான் ஏற்கவில்லை. அறதிதினைக் காக்கவே அர்ச்சுனன் துணிந்ததால் அவனருகேகினேன் என்னுடன் தாங்கள் வந்தால் தங்கள் பிள்ளைகளுடனே இணையலாமல்லவா? குந்தி இன்றுள்ள நிலையினில் இங்கிருப் பதுவே எர் கந்தது என் பிள்ளை களுக்கிவர் இழைத்திட்ட அநீதியை எடுத்தியம்புவதாய் eter நிலை உணர்த்தும் It is gör GofLib) உண்மையைக் கூறிடு யுத்தமொன்று நிச்சயம்தானா? கிருஷ்: தூதுவனாகவே வந்த என்னிடம் வினாவுக் குரிய விடையினை அறிந்திட முடியுமா? அஸ்தினாபுரத்தின் மன்னவர்தானில் விடையினைத்தருவார் உண்மையில் உரிய தீர்மானமெடுப்பது மன்னவரல்லவே மன்னவன் மகனே 69260)LLIMIGO)6OTÖ, கூறிடும் வல்லமை பெற்றவன்-என்பதை அறிக -காட்சி மாற்றம்துரியோதனன், சகுனி கர்ணன் இருக்கு மிடத்திற்கு கிருஷ்ணர் வருகிறார். சகுனி கிருஷ்ணன் கூறும் செய்தி யாதென. அறிந்திடும் தருணம் வரும்வரை பொறுமை கடைப்பிடித்திருப்பதே நம்மரும் கடமை கிருஷ்ணனர் வருகிறார். ਲੁ: வருக வருக வாசுதேவரே! சகுனி மதுசூதனரே வணங்குகின்றோம் நாம் ஆசனந் தன்னில் அமர்ந்திட வேண்டும் துரி: விருந்துண்பதற்காய் அழைப்பினை விடுத்தேன் மறுத்துவிட்டமை என்றென் றும் வாட்டும். கிருஷ்: அமைதித் தூதனாய் வந்துள்ளவன் யான் உடன்பாடெதுவும் ஏற்படாதிருக் கும் வேளையில் உம்மிடம் விருந்துண்பது தான் விரும்பிடா நிகழ்வே பேச்சு வார்த்தை வெற்றியீட்டியதும் விருந்துண் பதிலோர் வேற்றுமை இல்லை. சகுனி பேச்சுவார்த்தை வெற்றிபெறுவதும் விருந்துபசார நடைமுறையதும் ஒன்றுக் கொன்று தொடர்பற்றுள்ளதா? கர் உமக்கும் எமக்கும் பிரச்சினை இல்லையே எதற்காகவோ நீர் நண்பனின் வேண்டுகோள் ஏற்றிட மறுத்தீர்? ருஷ் உண்மையில் அன்பு உள்ளவரிடமோ பசியின் வாட்டம் வதைத்திடும் போதோ உண்ணுதற்கான எண்ணமுண்டாகும் துரியோதனனோ என்னிடம் அன்பு கொண்டவனல்லவே! அத்துடன் பசியர்ல் நான் வாடவில்லையே பாண்ட வரிடமே அன்பு பூண்டவன் யான் அவருடை பகைவர்கள் என்பகையி னரே தர்மமும் நேர்மையும் தழைத்திடும் இடத்தில்தான் நான் தரித்திருப்பேன். பாண்டவர் தூதுவனாக மட்டுமே நான் வரவில்லை என்பதை அறிக தர்ம தேவதையின் 5 1515) - 756 մ։ நல்லனவற்றின் தூதனாகவுமேதானிங்கு வந்துளேன். துரியோதனனே உன்னுட னமர்ந்து உணவு கொண்டால் நான் தர்மத்தை ஒதுக்கிய பாதகனாகுவேன்! இங்குள்ள தீவி ஒன்றினை உணர்க அமைதியின் வழியே ஆக்கம் தருவது: அதனைத்தவித்தால் அழிவு நிச்சயம் துரி உணவு வேளை வந்துவிட்டது. மீண்டு மொருமுறை உம்மை அழைக்கிறேன்.
கிரு எனது சமாதானத் திட்டமதனை முழு மனதாக ஏற்காத உன்னிடம் உணவு கொள்ளவே நான் துணிவேனா? மாட்டேன் அதனால் விதுரர் மகானின் இவமேகிறேன்! துரி இல்லை. கர் துரியோதனா. துரி யாரென்று தன்னை நினைத்துவிட்டா னிந்த இடையர் குலத்தவன் அரச மாளிகை விருந்துண்ண அழைத்தேன் ஆயர்பாடியில் வளர்ந்த இப்பயலினை தாதியின் மைந்தனின் தயவினை நாடியே தாவியே சென்றான் தரங்கெட்டவன் தான் நாளை நம் அவையினில் நீசத் தனமதாய் ஏதும் உளறினால் நிச்சய மாகவே சிறையினில் தள்ளுவேன் பின்னணிப் பாடல் தீயவழியினைத் தேடி அணைப்பவர் தூய நிலைதனைத் துறந்தழித்திடுவர் கவுரவ குலத்தவர் காணும் வழியெலாம் காரிருள் சூழ்வதை கானும் விழிகளே!
(தொடர்ந்து வரும்)
புதிய

Page 20
ra
TT | ii | lt | பாதுவுமே தங்கிாறு அருவி "0ெ0 தன் முன்ெ முகத்தில் தம்மை வி
PAT LA LITT I tl T for
Timur an niini finists
காராட குங்குப் பொட்டு காந்தப் பார்ா எாம் சிந்து விாட்டுள்கள்
Ofi
விந்தியாவுக்கு புகழ் நடிக் கொடுந்த ரு ஆறுகள் niinin Tim III LITE SDT D D S T D SYS T Z
திருதும்
ஒன்று
their
| Hi - 』- முன்
என்பது
I था। பாயா
ாடும் TH
I
al
விட
H . 1 | जया । ।
பிட்டுநாள்
 

| tr | Moun niini Altres in
புன்க சிந்தும் பெண்ணுக்கு
SEASTREET COLOMBO செட்டிாதெரு கொழும்
கையொப்லா வளிக்கக் கூடாதென்று பியிருந்தார் பயெல்லாம் பொலித்துறவி அனுபவிக்கா மாநமக்கொங் ரம்
li li mi I u II u III ஸ்விக்கொண்டு =ாதயும் நான்
விக்கா - கா மாற்று
TTL T uT D S SD SDSD D MT LLLLLLDD ாமியா யா மாதா எாறு பட்டவர் திாார மட்டுமா L T S TTL L S S L S LLLL L LLL விக்குள் விந்தியர் என்பது இப்போது | | |
HijLLILANN
■- முக்காக | माता நா | । । । । தங்கும்