கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1995.02.12

Page 1
sistered N=Parer Sri Lala
THNAIR IST. SRI LANKAS NATION Isu UNEDIGITÜLITÉigió Glung
I
ܒ .
 
 
 
 
 
 
 
 
 
 
 

lil N.
1.¬ܪ ¬.÷.
1918, 1995
6ITյՈՐ6Նi DU
AVIII WEKD ー -、
வறு சிபம் og gros les

Page 2
Iன் நம்பியவர்கள் என்னைக் கைவிட்டு களே உயிருக்கு உயிராய் நேசித்த என் நண் என்னைக் கைவிட்டு விட்டார்களே என் பெற்றவர்க கைவிட்டு விட்டார்களே என்று வேதனைப்படுவோர்த
பணம் இருக்கையில் சுற்றி வந்தவர்கள் பண செல்லும் நிலை சுகதேகியாய் வாழ்ந்து மற்றவர்க நோய் வந்து படுக்கையில் வீழ்ந்ததும் விலகிப் ப்ே வாழ்வில் இந்நிலை கூறி புலம்பிடும் உள்ளங்கள்
மற்றவர்கள் கைவிட்டுவிட்டார்களே விலகிவிட்டார் நாம் எம்மை விட்டு விலகாதவர் கைவிட்ாதவர் உள் விடுகிறோம் யோகவா 15 கூறுவது என்ன மோ உன்னோடும் இருப்பேன் நான் உன்னை விட்டு வி கைவிடுவதுமில்லை மோசேயுடன் கடைசிவரை து வாழ்நாள் முழுவதும் துணைவரக் காத்திருக்கிறார்.
கலங்கிடும் உள்ளங்களே! இனி கலங்கிட வேண்டி கைவிடுவதும் இல்லை. பணக்கஷ்டமா? நோயார் பிரச்சல் விடேன் என்றுயோவான்க்கேறியதேவன் ஒருபோதும்
எம்மைக் கைவிடாத திக்கற்றவர்களாக விடா, பயப்படவேண்டும் கலங்கிட வேண்டும்? எம் மனதி | விடுத்து என்றும் கைவிட்ாத தேவனை எம் நாவா |எம் தேவன் எம்மைக் கைவிடமாட்டார் டு 鸟、
ugh olilIILouisi SLI lyööOIGIyi
பரிசுக்குரிய கவிதை கல்லறை கட்டப் போகிறாள்? Göras
J. GODIL DAG GiT...! முன்னம்தலையில் பாரம். ஏறுமோ?! Iʻilasi5TG25IIbவயிறின் பாரம். தீருமோ?!
கோட்டைமுை வாஹிட் ஏகுத்தூஸ்
விதியின் செய்கை வாழ்வை மாற்றிய Citrar also
GOITTAP வழி தேடிய விதியின்
guഞ9,
ஆர்.யோகநாதன்
வவுனியா
அக்கரைப்பற்று-8.
தாய் கொடுத்த முை தலை மீது கல்ல டு பால் வடியும் உன் பசுந்தளிரே காற்றை நீ சுமக்கும் கமைகள்
மாதானமும் நெகிழ்ந்தாலும் என்ன 扈s_ நிறுத்தமும் திருமதி அகதிமுகாம்
கல்பெயர்த்து 9, Gold அமைதி மண்டபத்துக்கு பூமி என்னை அடிக்கல் நாட்ட சுமக்கிறது. அழைப்பு விடுத்தது ഖ]ഞഥഞII உனக்குத்தானா? நான் சுமக்கின்றே பூஇதயரெத்தினம் Vurgu Sir LDİ ஆரையம்பதி-03. sajd
2. 戮
எங்கே அவை? நீவாராவாரம் சுமந்துவரும் அனைத்தும் மிகச் சிறப்பானவை. நான் முரசை எடுத்த வுடன் படிப்பது ரசிகனின் இலக்கிய நயத்தை ஜனவரி 08:14,1995ல் வெளியான முரசில்
318ம் பக்கங்களில் எதுவித அச்சும் படாமல்
தேடுதல்-சோ இடம் பெயர்ந்த சிரமங்களை மு
தமிழ் அகதிகளை திருப்பியனுப்புவதை
வெள்ளைத் தாளாக இருந்தது. இலக்கிய நயத்தையும் காணவில்லை. இது உண்மை, பரவாயில்லை என் முரசுக்காக மன்னிக்கிறேன். படிக்கு உண்மையுள்ள சத்தியசீலன்-பொத்துஹர. அச்சுப்பதிவு தவறாக இருந்தால் அந்த பிரதியை உடன் முகவரிடம் திருப்பிக்கொடுத்து வேறு முரசை பெற்றுக்கொள்ளலாம்.
ஆர்
I DI நீ வாரம் ஒரு முறை சுமந்து வரும் அனைத்து அம்சங்களும் அருமையிலும் அருமை, தேன் கிண்ணம், மகாபாரதம், தாய் தொடர் அரசியல் தொடர் இவை எல்லாம் என் மனத்தைக் கவர்கின்றன. மேலும் உன்
ஆக்கங்கள் தொடரட்டும்.
க.ஆர். தீபாநந்தினி, ஆர். உதயமலர், *
அரிய பல செய்திகளை அள்ளி வரும் அற்புத முரசே!
உலகின் தலைசிறந்த நாவலான தாய் தொடரை உன் மூலமாக வாசிக்கக் கிடைத்ததை பெருமையாகக் கருதுகிறோம். மகத்தான படைப்புகளை தன்னில் சுமந்துவரும் உன்னை ஒரு அற்புத புதையல் என்றுதான் கூற
வேண்டும்.
எஸ். தாஜுன்நிஸா றஹ்மான் யந்தலை,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புனித ரமழான் நோன்பு மாதத்தில் எமது உலகத் தேவைகள் குறித்து நாம் இறைவிடம் துஆபி செய்தல் அவசியமாகும் குறிப்பாக ஒரு தோன்ா ஏறக்கும் வேளையில் கேட்கும் இறைஞ்சுதல் இறைவனால் அங்கி எல் அவர்கள் இம்பியுள்ளார்கள். எனவே நாமும் தோன்
ளும் சுற்றத்தவர்களும்கூட ான் எத்தனை பேர் மில்லாதபோது விலகிச்
ட்காக உழைத்துப் பின் எமது முக்கி தேவைகளை இறைவனிடம் கேட்டுப் பெற மு ைெ
ாகும் நிலை நடைமுறை ஆயினு று பெரும்பாலானோரின் கவனம் தோன் ான எத்தனை உணவருந்துவதிபிெக்கிறது. கஞ்சிகுடிப்பதிலும் வகைவகைா - களே என்று கவலைப்படும் சுவைப்பதிலுமே அவர்கள் அக்கறை காட்டுகின்றனர். நாம் கட்ட
துறக்கும் அலுவ ைஅவர் முடித்துவிட்டு விஷேட பிர ஈடுபடுவதுடன் தேரகடத்தா ப்ால்ைதொழுகையையும் நிறைவே
எமது துஆ * கப்படுமோ என ஒருபோதும் 25 OTTUALITSJ, POTOMADUITS förfäder
சாதாரண அறிவுக்கு அது 2 ܘܒܛ 9ܦ. செய்கிற . ܫ இரத்த பந்தத்தை முறிக்கவுமில்லை பாட கேட்கவுமில்லை. அவ்வித YAJUAJ பிரார்த்தனையின் பலனாக முன் விட ஏதாவதொன்று கிடைத்தே அதாவது அவர் எதனைக் கேட்டாரோ அது உதவி அல்லது அவருக்கு ஏற்படவிரு துன்பம் அகன்றுவிடும் அல்லது அவருக்குப் டவுடன் தன்மைகள் அதிகரிக்கப்படு
ார் என்பதனை மறந்து சயோடு இருந்ததுபோல குவதுமில்லை. உன்னைக் னயிருந்த ஆண்டவர் இன்று எம்
ய அவசியமில்லை இறைவன் எமைக் னகளா'உங்களை நீக்கற்றவர்களாக திக்கற்றவர்களாக விட்டுவிடமாட்டார். த தேவன் இருக்கையில் நாம் ஏன்
ன் கலக்கத்தையும் கவலைகளையும் ல் துதித்து வழிபடுவோம் என்றும் ளோரன்ஸ்-கெங்கல்ல.
லப்பாலின் கெம்தானோ? 5,5Aii, (BLIGuLI முகத்தில் திதோய 196óîlob -- ULI ண்டு எந்த நெஞ்சம்
செய்ய அகதிதானே!
ஆனால் நாம் துஆ பிரார்த்தனை செய்யும்போது பிறவனுடைய கறையும் தயிர்கள் புகழையும் கூறாமல் பிரார்த்திக்கக்கூடாது விெ ஹம்துவை இல்லாத து ஏற்கப்படுவதில்லை.
திஹாரிய ஹாரித்
ருத்தில் தெளிவும் சுருக்கமும் இருக்கட்டும்
வடிவம் கொடுத்து அ
கடைசித் திகதி 1802.1995
ஒப்பி வையுங்கள்
Ĝiaj Gasto ಡಾ.
லீலாவதி சிவிங்கம்-கிரான்
SS S S S S S S S S S
வாசல்வரை வந்த
அவநம்பிக்கை L S S S S S S S S S S S S வறுமை ஒழிப்புத் திட்டமும் - G தூக்கி வி டி பட்கள் வாழ்வை
இந்த குண்டு தூக்கச் செய்த மத
அது துணையாய் நிற்றல் ========= உயிரைக் ITILITUD துயரம் நிறைந்த பாப் L - மைக்கும் துன்பம் நீங்கி வாழாதோ
LLUIT? ==#---- ܦ ܒ ܒ ܨ ܘ ܒ sui¬±5ܡܵܘThܝ? ஸ்ச ஆா மர்குக்-மருதமுனை வைசித்திக்கிருஷ்ணாவறு மை! LITT Garig (UjúL-1. போர் ஒய்ந்து எட்டு கல்லு சுமக்க வேணும் (Blu TGWEIT 660 651 65I? அமைதி வே போப் வந்து * - ಸ್ತ್ರ್ಯತನ್ತಿ ಇಂತಿಲ್ಲ,
கொப்பி குளிச வாங்க வேணும் அருகில் கஞ்சி கொஞ்சம் காச்ச வேனும் LITOOIT5 ജ് 223 வறுமை இன்னும் கிறேன் கால் வயிறு குடிக்க வேணும்
போகாமற் அறுத்த முதலில் ஆறு கல்லு கமந்து கானா
வெளிவந்தால்கிடக்கிறதே!
அழுத்து விளங்குகளை
என் மனதில் தவிப்பு ரேணுகா நியாய்தீன் வி ஆகுவாகனன் இனிய முரசின் ஏறாவூர்-2 =്യമങ്ങ്-1, 6)JU68. Goof
அடைவேன் பூரிப்பு கரத்தினிலே தவழ்ந்தவுடன் தருகிறாய் களிப்பு எனும் உள் ஆக்கமெல்லாம் சுவையான இனிப்பு
தொடந்தும் தரும் எக்ஸ்ரே ரிப்போட் அல்பிரட் துரையப்பா முதல் என வரை போன்ற கட்டு ரைகளை தயக்கமின்றி உண்மை களை வெட்ட வெளிச்சமாக்குவதில் உனக்கு நிகர் நீயே முரசே, தொடர்ந்து உன் பணியைச் செய்தி
டுவாய் அதுவே உனக்கு சிறப்பு
செல்வி சித்தி மர்ழியா ஹுஸைன்-தியத்தலாவை,
சத்தமின்றி நித்தம் வந்து சித்தங்களை சொத்தாக்கும் சத்தான முரசே
உன் திருமேனி தாங்கிவரும் ஆக்கங்களில் தொடந்து வரும் தாய் மகாகுலம் ஆகிய இரு தொடர்கதை களும் வெளி வெரி பைன்.
அட்டுழியமான அராஜகங்களை அரசியல் தொடரில் அப்பட்டமாக எடுத்துக்கூறி அடுத்த வாரத்திற்கான விளைவறி வேட்கையை தூண்டி வரும் அற்புதனுக்கு எனது நன்றிகள் pfl:5g5 Tgas, Ufas II UT95 fuLILDITA என்னிடமாவது மட்டும் உன்னைப் பறிற் சொல்லி விடுவாயா? எதிர் பார்ப்போடு ஏங்கித் தவிக்கும்
ISST606) GITF660. I GLOTELN - STis.
உன் துளிச்சலோ துணிச்சல்
என் இனிய முரசே!
உண்மைச் செய்திகளை வெளி உலகுக்கு துணிச்சலுடன் எடுத்துக் காட்டும் உன் திறமையை எப்படி பாராட்டுவதென்றே தெரியவில்லை நீசுமத்துவரும் அம்சங்களில் குறிப் பா விரே ரிப்போர்ட் கிரைம் டயறி தன் கிண்ணம், அரசியல் தொட தகவல்பெட்டி போன்றவை என் உள்ளத்தைக் GSIGIGOGY балас об общ. 60т.
திருமதி சந்திராணிதங்கத்துரை
estsel
எட்டு கல்லு சுமக்க வேனும்
எம்.பிறிஜானா பேகம் கொச்சிக்கடை
நடந்ததை துல்லியமாகவும் நடக்கப் போவதை நாகுக்காகவும் நடக்கிறதை рсетс штағай
எக்ஸ்ரே ரிப்போர்ட் மூலம் கூறும் நாரதரின் அரசியல் இன்னும் எத்தனையோ பல சுவையான அம் சங்களை அள்ளி வீசும் முரசே நீரும் வாழ்க உமது எழுதுகோலும் வாழ்க ஆர்.உதயச்சந்திரன் அவிசாவளை,
தொல் தமிழ் வளரட்டும் தித்திக்கும் செய்தி கொண்டு திக்கெட்டும் பவனி வரும் பெருமை மிகு தினமுரசே! உன்னிடத்தில் ஓர் அங்கம் கவிதைப் போட்டியென கட்டாயம் வெளிவரும்கலந்தவறாது. பைந்தமிழ்ப் பணியிது பாராட் டுக்குரியது. தொடர்ந்து பணியாற்று தொல் தமிழ் வளரட்டும்.
த கணகரெத்தினம் மத்திய முக்ாம்-6
D என் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட தினமுரசே நீ அள்ளி அள்ளி வழங்கும் அனைத்து அம்சங்களும் என்னை வியப்பில் ஆழ்த்திவிட்டன. உன்னைகையில் எடுத்தவுடன் எதை படிப்போம் எதை விடுவோம் என்று திண்டாடியே போய்விடுவேன் குறிப்பாக நீ வழங்கும் தகவல் பெட்டி என்னும் அம்சம் மிகமிக சுவையாக இருக்கின்றது. படிக்கபடிக்க ஆவலை ருக்கின்றது

Page 3
踝草)
öL萱 யாழ்ப்பாணத்தில் போர் இடைநிறுத்த கண்காணிப்புக் குழு பிரதிநிதிகளுக்கும் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் புலிகள் புதிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளனர். இதனையடுத்து போர் தவிர்ப்பு ஒப்பந்தம் நெரு க்கடிக்குள்ளாகியுள்ளது
பார் தவிர்ப்பு கண்காணிப்புக் குழுவில் உள்ள யாழ் மாவட்டத்திற்கான அநாட்டுப் பிரதிநிதிகளை புலிகள் அங்கு அழைப்பதில் தாமதம் காட்டி
TTT.
நடந்த 5ம் திகதி வருமாறு புலிகளிட மிருந்து அழைப்பு வந்தது.
இதனையடுத்து முன்னேற்றமான சூழல் ஏற்பட்டுவிட்டது என்று சில விமர்சகர்கள் ஊகங்களை வெளியிட்டிருந்தனர்.
ஆனால் வெளிநாட்டு பிரதிநிதிகள் மத்தியில் புலிகள் புதிய நிபந்தனைகளை போர் இடை நிறுத்தம் தொடர்பாக விதித்துள்ளனர். இதனால் முன்னர் செய்யப்பட்ட போர் தவிர்ப்பு ஒப்பந்தம் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது.
5ம் திகதி காலையில் கண்காணிப்புக் குழு வெளிநாட்டு பிரதிநிதிகளோடு புலிகளது பிரதிநிதிகள் பேச்சு நடத்தியபோது பிரிகேடியர் பீரிசும்
கலந்துகொண்டார்.
அந்த பேச்சுவார்த்தை தொடர்பாக புலிகள் விடுத்துள்ள அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது:
புதிய ஒப்பந்தம்
ஏற்கனவே தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களும் சிறிலங்கா ஜனாதிபதி சந்திரிக்கா அவர்களும் கைச்சாத்திட்ட போர் இடை நிறுத்த ஒப்பந்தத்துடன், மேலுமொரு விரிவான போர் இடைநிறுத்த உடன்பாட்டை இணைப்
மேற்கத்தியநாடுகளின்பங்களிப்புக் வெளிநாட்டு பிரதிநிதிகள் மத்தியில் பிர
பிரதிநிதிகளை கைகுலுக்கி
Iழ் சென்ற வெளிநாட்டுப்
புலிகளின் தலைவர் பிரபாகரன், "தமிழீழ வரவேற்கிறேன்" என்று தெரிவித்தார்.
போர் தவிர்ப்பு ஒப்பந்த கண்க்ாணிப்புக் குழுவின் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் கடந்த 5ம் திகதி (5295) யாழ்ப்பாணம் Garis
அங்கு காலையிலும் மாலையிலும் புலிகளோடு இரண்டு சுற்றுப் பேச்சுக்களில் அவர்கள் கலந்துகொண்டனர்
ம்ே சுற்றுப் பேச்சில் புலிகளது தலைவர் வே.பிரபாகரன் கலந்துகொண்டார்.
வெளிநாட்டுப் பிரதிநிதிகளோடு பிரிகேடியர் பிரிசும் சென்றிருந்தார்,
திடீர் சந்திப்பு இரகசியமான இடமொன்றில் வெளி நாட்டுப் பிரதிநிதிகளை பிரபாகரன் சந்திப்ப தாக ஏற்பாடு செய்யப்பட்டது.
ரபாகரன் சந்திக்கப் போகும் விடயம் கூட திகரென்றுதான் வெளிநாட்டுப் பிரதி நிதிகளிடம் தெரிவிக்கப்பட்டது.
காலையில் நடந்த முதல் சுற்றுப் பேச்சில்கூட அன்று மாலையில் பிரபாகரன் தம்மைச் சந்திப்பார் என்பது வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கு தெரிந்திருக்கவில்லை
பாதுகாப்பு காரணங்களுக்காக பிரிகேடி யர்பீரிஸ் பிரபாகரனை சந்திக்க அனுமதிக்கப் படவில்லை. அரச தரப்பு மீது புலிகளுக்கு உள்ள சந்தேகத்தையும், முன்னெச்சரிக்கை உணர்வையும் அதன் மூலமாக அறியக்
பயோடேட்டா இது C__
வேறுப்பிள்ளை பிரபாகரன்
பிடித்த ஏவல் மனித குண்டுகள்
தற்போது சந்திரிகா
திரிகள்:
தமிழ் இயக்கங்கள்
■2-18,1995
USULIT SLLLLLLT
தமிழக வார இதழ் குமுதம் பிரபலமானவர்கள் பற்றிய சுயவிபரங்களை வெளியிடுவ துண்டு பயோடேட்டா குமுதத்தின் சமீபத்திய இதழில்
பது தொடர்பாகம் சுற்று பேச்சில் முக்கிய மாக ஆராயப்பட்டது.
தமிழீழ தேசிய தலைவரும் சிறிலங்கா ஜனாதிபதியும் செய்துகொண்ட போர் இடை நிறுத்த ஒப்பந்தம் சுருக்கமான முறையில் அமைந்துள்ளதால் மீண்டும் ஒரு விரிவான உடன்பாட்டு அம்சங்களைத் தயாரித்து விடுதலைப் புலிகளும், அரசாங்கமும் கைச்
மக்களது சார்பில் உள
േട്ടിട്ട്-5.
வெளிநாட்டு பிரதிநிதிகளை  ை வரவேற்றார் பிரபாகரன் அன்ரன்
வெளிநாட்டுப் பிரதிநிதிபிரபாகரனிடம் அறிமுகம் செய்துவைத்
புலிகள் ஒத்துழைப்பர் வெளிநாட்டு பிரதிநிதிகள் மத்தின் பிரபாகரன் உரையாற்றினார்
அப்போது அவர் தெரிவித்த து "போர் இடை நிறுத்த உடன்ட அமுல் செய்வதற்காக வெளிநாட்டு பிரதிநிதிகள் இங்கு வந்திருப்பாட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்
தமிழீழ விடுதலைப் புலிகள் லும் தமிழீழ மக்கள் சார்பிலும் நான் உள வரவேற்கிறேன். போர் நிறுத்த உடு செம்மையாக நடைமுறையாவதற்கு நீக்கள் நல்ல முறையில் பணியாற்ற 2-டும் நீங்கள் பணியாற்றுவதற்குரிய ஒத்து ழைப்பையும், பாதுகாப்பையும் விடுதலைப் புலிகள் வழங்குவார்கள் என்பதனை உங்களுக்கு தெரிவித்துக்கெவின்
Knišis, consorgssit es O போர் இடை நிறுத்த சில பிரச்சனைகள், சிக்கல்கள் பின்றன. இது தொடர்பாக அரசாங்கமும் விடுதலைப்
ಹಣ: விருப்பம் LOITIÉ5) au sunt =
6.
நம்புவது:
LITGAU') NÄJas2. நம்பாதது தளபதிகளை பொழுதுபோக்கு சமாதானப் பேச்சுக்கள் மறந்தது இந்தியாவின் உதவிகள் மறக்காதது ஐ.பி.கே.எப் சமீபத்திய சாதனை GLT 5755 நீண்டகால சாதனை
மன உறுதி
பந்தத்தில்
பிரபாகரன் பற்றி வெளியான
தமிழக கட்சிகள் விட்டது.
புலிகள் முன்வைத்துள்ள
சாத்திட வேண்டியதன் விடுதலைப் புலிகளு பிரதிநிதிகளும் ஆராய்ந் பாக சிறிலங்கா அரசாங் படி விடுதலைப் Llif)(Basglu'r 15 ffeilio i இவ்வாறு விரிவான உடன்பாடு உருவாக்க கிழக்கு மாகாணத்தி நடமாட்டம், மீன்பிடி : விடயங்கள் தெளிவாக பின்னர் அதில் இருத திடுவர். விரிவான உடன்பாடு கைச்சாத் இடை நிறுத்த கண்க முழுமையாக செயற்ப
போர் இடை நி தற்போதைய ஒப்பந் சுருக்கமாகவுள்ளதா தொடர்பாக எழக்கூடி கையாளவும், கண்க மேற்கொள்ளவும் ே தொடர்பான-விரிவான மேலும் ஒரு உடன்பா யென்பதை வெளி ஏற்றுக்கொண்டனர்.
இவ்வாறான உட நிறுத்தத்தை கண்கான ஆவணமாக உதவும் எ கருதுகின்றனர்.
GJIT
புலிகளும் பேசித்தித் வந்த பின்னர் அ. நீங்கள் செயற்படலா
தெரிவித்தார்.
மேலும் பிரபா "மேற்கத்தைய நாடு பிரச்சனையில் ஆவ இருப்பதை நாம் பிரச்சனையில் சர்வே மகிழ்ச்சியைத் தருகி "ஒரு இறுதிய சமாதானம் ஏற்படு நாடுகளின் ஆக்க இருக்கவேண்டும் "வெளிநாட்டு இங்கு வரவேண்டும் களைச் சந்தித்து பிரச் அறிந்துகொள்ளவே (UT06)।
விடுதலைப் புவி சந்தித்ததையிட்டு தா வெளிநாட்டு பிரதிநி தெரிவித்தனர்.
தலைவரும் அை புலிகள் குற்றம்சாட் கடந்த 32 பாணத்தில் புவிகள் அக்குற்றச்சாட்டை
LDL LÄT விருத்தி, புனர்வ கொள்ளப்பட்டுவ நடவடிக்கைகளில் புறக்கணிக்கப்பட்டு
புதிதாக அன வீடுகள் தமிழர்க தில்லை
அம்பாறைப் முஸ்லிம் ஒருவரே பு இருப்பதால் தமி படுகின்றனர். இவ் தெரிவித்திருக்கிறது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Üujjú BelgiG|Í
ாபுதிய நிபந்தனைகள்
இவ்வாறான ஒரு விரிவான உடன் பாட்டை விடுதலைப் புலிகளும், அரசாங்
அவசியம் குறித்து ம், வெளிநாட்டுப் தனர். இது தொடர் கத்துக்கு தெரிவிக்கும் புலி பிரதிநிதிகள் கட்டுக்கொண்டனர். போர் இடைநிறுத்த ப்பட்டு, அதன்மூலம் போராளிகளின் டை நீக்கம் போன்ற வரையறுக்கப்பட்ட ரப்பினரும் கைச்சாத் பார் இடை நிறுத்த ான பின்னர் போர் ாணிப்பு குழுக்கள் ட தொடங்கும். உடன்பாடு றத்தத் தொடர்பான ஆவணம் மிகவும் கண்காணிப்பு பிரச்சனைகளைக் eredu go, GNULLDITU, இடை நிறுத்தம் விடயங்கள் அடங்கிய ட்டு ஆவணம் தேவை ாட்டு பிரதிநிதிகளும்
ன்பாடு போர் இடை க் தமக்கு வழிகாட்டி ாவும் அப்பிரதிநிதிகள்
வேற்பு
உ0)
ஒரு உடன்பாட்டிற்கு ன் அடிப்படையில் என்று பிரபாகரன்
"
ன் தனது உரையில் ள் எமது மக்களின் = - 97975 TULDITC) அறிவோம் எமது த பங்களிப்பு எமக்கு
5
நிலையான பதற்கு மேற்கத்தைய வான பங்களிப்பு
ரதிநிதிகள் அடிக்கடி புவிகளின் பிரதிநிதி னைகளை நேரடியாக என்றும் தரிவித்தார். ளது தலைவர் தம்மை மகிழ்ச்சியடைவதாக கள் யாழ்ப்பாணத்தில்
LDUIT60) ருத்தி ப் மீது
ஸ்லிம் காங்கிரஸ் சருமான அஷ்ரப்மீது LusitaitaI.
ன்று இரவு யாழ்ப் ன் குரல் வானொலி
தரிவித்தது.
அம்பாறையில் அபி வு பணிகள் மேற்
இந்த பகுதிகள்
கின்றன. தமிழ் ருகின்றன.
த்துக்கொடுக்கப்படும் க்கு வழங்கப்படுவ
பகுதியைச் சேர்ந்த வாழ்வு அமைச்சராக கள் புறக்கணிக்கப் ாறு புலிகளின் குரல்
TIUL Ju
UUUU
கமும், இரு வாரங்களுக்குள் தயாரித்து கைச்சாத்திட்டால் தாம் சிக்கிரமாக செயற் படலாமெனவும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் புலிகளுக்கும், அரச பிரதிநிதியான பிரிகேடியர் பீரிசுக்கும் தெரிவித்தனர்.
இவ்வாறு புலிகளின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிருப்தி போர் இடைநிறுத்த ஒப்பந்தம் குறித்து புலிகள் முன்வைத்துள்ள புதிய நிபந்தனைகள் அரசாங்க மட்டத்திலும் அதிருப்தியோடு நோக்கப்படுவதாகத் தெரிகிறது.
இரு தரப்பும் சுமுகமாகப் பேச்சு வார்த்தைகளை நடாத்துவதற்கு புலிகள் புதிதாக விதித்துவரும் நிபந்தனைகள் இடையூறாக அமைகின்றன என்று கருதப் படுகிறது.
கிழக்கு மாகாணத்தில் புலிகளது நடவடிக்கைகள் தொடர்பாக படை வட்டாரங்கள் ஏற்கனவே அதிருப்தி தெரி வித்துள்ளன. இந்த நிலையில் கிழக்கில் தமது போராளிகளது சுதந்திரமான நட மாட்டத்திற்கு தடைகூடாது என்று புலிகள் கூறியுள்ளனர்.
புதிய உடன்பாட்டில் அதனையும் உள்ளடக்கவேண்டும் என்றும் புலிகள் வலியுறுத்தி உள்ளனர்.
அவ்வாறான புதிய உடன்பாட்டை செய்வதில் அரசுக்கு சில சங்கடங்கள்
()
(சஞ்சிவன்)
திருகோணமலை மாவட்ட தமிழர் விடு தலைக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் திருதங்கத்துரை பதவி விலகவேண்டும் என்று திருகோணமலை கூட்டணி கிளை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் திருசம்பந்தனின் தூண்டு தல் காரணமாகவே அவ்வாறான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தங்கத்துரை ஆதர வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
"திருகோணமலையில் சிங்கள மக்களுக்கு காணிகள் வழங்கி அவர்களது வாக்குகள் மூலம் தப்பிப் பிழைத்து முன்னர் பாராளு மன்றம் சென்றவர் சம்பந்தன். இம்முறையும் பாராளுமன்றம் செல்லும் ஆசையில் திரு. தங்கத்துரையை ஏமாற்றி கட்சிச் செயலாளர் என்ற அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து சம்பந்தன் ஒப்பந்தம் செய்தார். இதனை ஏற்க முடியாது" என்பது தங்கத்துரை ஆதுரவாளர்களது வாதம்
"தமிழர் விடுதலைக் கூட்டணி தனக்கு ஆசனம் கொடுக்கவில்லை என்பதற்காக அப்போது கட்சியின் செயலாளர் நாயகமாக இருந்த அமிர்தலிங்கத்தின் கொடும்பாவியை எரித்தவர் தங்கத்துரை" என்று கூட்டணியின் திருமலைக் கிளை தனது 8 பக்க அறிக்கையில் கூறியுள்ளது.
கட்சியைவிட்டு விலகிப்போய் தமிழ் நாட்டில் இருந்து வெளிநாட்டுக்கு ஆட்கள்ை அனுப்பும் முகவராக தொழில் பார்த்தவர் திருதங்கத்துரை. கட்சியின் முடிவுக்கு அவர்
அறிவுறுத்தலாகும்.
விற்பனை வரி அறவிடுவதற்கு வசதியாக இருக்கும் என்பதால் அந்த அறிவுறுத்தலை கண்டிப்பாக நடைமுறைப்படுத்துமாறு புவிகள் கூறிவருகின்றனர்.
சமீபத்தில் யாழ் நகரில் உள்ள சிவகுமார் ஸ்ரோர்ஸ் என்னும் வர்த்தக நிறுவனத்தினர் ஒரு போத்தல் நல்லெண்ணெய் விற்பனை செய்தபோது பற்றுச்சீட்டு வழங்கவில்லை. கையும் மெய்யுமாக அதனைப் பிடித்த புவிகள் மூன்று இலட்சம் ரூபா அபராதம் விதித்தனர்.
MIGÜSÜNÜRNBERG glg Ji Jj JLIlia
தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளில் ஆறாயிரம்பேரை முதல் கட்டமாக திருப்பி அனுப்பமுடிவுசெய்யப்பட்டுள்ளது. 1992 ஜூலை முதல் இலங்கைத் தமிழ் அகதிகளை திருப்பி அனுப்பும் பணிதொடங் கியது. இதுவரை 45 ஆயிரத்து 75 பேர்
ஒவ்வொரு பொருளுக்கும் பற்றுச்சீட்டுக் கொடுக்கவேண்டும் என்பது புலிகளது
உள்ளன என்று அறிய முடிகிறது. படைத் தரப்பினரும் புலிகளது புதிய நிபந்த னைகளை சந்தேகத்தோடு நோக்குகின்றனர். மேலும் சிக்கல் போர் இடை நிறுத்தம் தொடர்ந்து அமுலில் இருக்கவேண்டுமானால் புலிகளது நிபந்தனைகளை ஏற்கவேண்டிய நிலையும் காணப்படுகிறது.
ஏற்கனவே பூநகரிப் LTΠ009, விவகாரத்தால் பேச்சுக்கள் தாமதமடைந் துள்ளன. இப்போது புலிகள் விடுத்துள்ள புதிய நிபந்தனைகள் மோதல் தவிர்ப்பு விடயத்திலும் சிக்கல்களைத் தோற்று வித்துள்ளன.
விட்டுக்கொடுப்பின் அடிப்படையில் இரு தரப்பும் நடந்துகொண்டால் மட்டுமே மோதல் தவிர்ப்பு தொடர்வதோடு பேச்சு வார்த்தையும் முன்னெடுக்கப்பட முடியும் என்று அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர். பட்ஜெட் பற்றி புலிகள் பொதுஜன முன்னணி அரசின் முதலாவது வரவு செலவு திட்டத்தின் மூலம் சமாதானம் பற்றிய அதன் நோக்கம் தெளிவாகத் தெரிந்துவிடும் என்று 3295 அன்று புலிகளின் குரல் தெரிவித்தது. பாதுகாப்பு செலவீனங்களுக்காக ஒதுக்கப் படும் நிதியைப் பொறுத்து அரசின் நோக் கத்தை விமர்சிப்பதற்குப் புலிகள் நினைக் கின்றனர் என்று தெரிகிறது. O
"கொடும்பாவி எரித்தவர் தங்கத்து"ை
டியேற்றம் நடத்தியவர் Illusir
கட்டுப்படாதது ஆச்சரியமல்ல
சம்பந்தன் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
சம்பந்தன் பெற்ற விருப்பு வாக்குகள்
19525 தங்கத்துரை பெற்ற விருப்பு வாக்குகள்
22409 ஆனால் திருதங்கத்துரையை ஏமாற்றி பதவி ஆசையால் சம்பந்தன் செய்த ஒப்பந்தம் அநியாயமானது.
ஆகக்கூடியது ஒரு வருடகாலமே திருதங்கத்துரை பதவியில் இருக்கக் கூடியதாகவும், திருசம்பந்தன் 4 வருடங்கள் பதவியில் இருக்கக்கூடிய வகையிலும் ஒப்பந்த விதிகள் அமைந்துள்ளன. பிரபல சட்டவாதி எனப்படும் திருநீலன் திருச் செல்வம் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் எழுதப்பட்டது. இவ்வாறான ஒரு பாரபட்ச மான ஒப்பந்தத்தை நீலன் திருச்செல்வமும் அங்கீகரித்தது ஏன்? என்று தங்கத்துரை ஆதரவாளர்கள் கேட்கின்றனர்.
திருமலை கூட்டணி கிளையைச் சேர்ந்த ஈழத்துநாதன் போன்றவர்களுக்கு திருமலை மக்களிடயே செல்வாக்கு கிடையாது. அவர்கள் பிரதேசவாதம் மூலம் இலாபம் பெற நினைக்கிறார்கள் அவர்களது முடிவுக்கு கட்டுபடத் தேவையில்லை எனவும் தங்கத்துரை ஆதரவாளர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
தாம் சம்பந்தன் ஆதரவாளர்கள் அல்ல, வாக்குறுதியை மீறும் இந்த மண்ணின் பிரதிநிதியாக இருக்க தகுதியற்றவர் என்று சொல்கிறது கூட்டணியின் திருமலைக் கிளை
சம்பந்தள் решці ——— = 0 — 09й. நாம் பாத்துக்கொள்வோம் சொல்கிறது தங்கத்துரை வட்டாரம்
வேண்டுமானால் சட்ட நீதிமன்றத்தில்
என்று
திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.
தமிழ் நாட்டில் உள்ள அகதி முகாம் களில் 64 ஆயிரத்து 577பேர் அகதிகளாக 0-61616ðIsr.
இம்மாதம் 27ம் திகதி முதல் (பெப்ரவரி 2) அதிகளை திருப்பியனுப்பும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பமாகிறது. ராமனுஜம் என்னும் கப்பல் மூலமாக 3 ஆயிரத்து 410 அகதிகள் தலைமன்னார் வருவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
அகதிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 71 படகுகள் அவர்களிடம் திருப்பி ஒப்படைக்கப்படவுள்ளன.

Page 4
OLLää56TÜLLIDI அய்யாத்துரை அண்ணே
"கிடந்தா கிடக்கட்டும் கிழவியையும் என்னையும் உள்ள உடு எண்ட மாதிரி நம்மட் ஆக்கள் நடக்கானுகள் மட்டக்களப்பில நல்ல புதினம் புதினம் எண்டா புதினமில்ல, டவுனுக்குள்ள உள்ள பள்ளியள நம்மட டிா ரெண்டு நேரம் ஆக்கிப் போட்டாரு. ஏனெண்டு தெரியா எண்டு நம்மட கன்னங் குடா கரிச்சான்ர பொடியன் சொல்லித்துப் போறான். முகத்துவாரத்து முனியாண்டியும், அமிர்தகழி அமுங்குப் போடியும்பாலமின்மடுவில கண்டாப்ப இதுதான் கத ரெண்டொரு நாளைக்கு பள்ளிக்கூடங்களில கசமுசக்கா இருக்கும் போகப்போக பழகித்தா சரியாப் போயிடும் எண்டு சல்லியருர கந்தரு இயினைக்க கண்டாப்ப சலசலத்துப் போறாரு
இந்த சலசலப்புக்கெல்லாம் இந்த பனங்காட்டு நரி பயந்து போகாது அண்ண. பள்ளிக்கு வாற பெரிய புள்ளையஞம் எடிகேசன் கந்தோருக்குள்ள வெகு காலத் துக்குப் புறகு போனபோல, என்னவாம் எண்டா, டிவிசன் மாஸ்டர்மார் சுண்டின சுண்டாம் கொஞ்சம் கேசாத்தான் வேல போகுதாம் இவைய எங்கள என்ன செய்யிற அதுக்கெல்லாம் ஒட எங்களுக்கு மேற்ச் முள இருக்கு எண்டு குறுமன்வெளி வாத்தி சொல்லித்துப் போறாரு
அண்ண மட்டக்களப்பில வெள்ளமும் எங்கள உட்பாடில்ல காடு கரம்பை யெல்லாம் வெள்ளம் உடைக்காத இடத்தில 616jalllo p 60)LófJGULC 2,5 cal Alb|DI சொல்லக்கூடாது வெள்ளத்திர அகுத்தி Garnabaw gan ang Tai Gaiu DP
ஆத்தாக் கொடுமையில மேடென்ன பள்ள
மென்ன எண்டு பாராம நாலு நெல்ல எறிஞ்சி போட்டா நமக்கும் தீன்பாட்டுக்கு போதும் எண்டு நினைச்சதுகள், இந்த கண்கெட்ட ஆண்டவனுக்கு நம்மட வறுமை தெரியல்லையா எண்டு திட்டுதுகள் எல்லாப் பயிரும் நிற தண்ணிக்க எண்டா, அதுகள்தான் திட்டாம என்ன செய்யும்? என்ன கடுதாசியில பேன புடிச்சி சம்பளம் வாங்கிற தொழிலா இது? இந்த மண்ணையும் ஆகாசத்தில இருக்கிற ஆண்டவனையும் நம்பித்தானே பூமியில நாங்க மண்ணக் கொத்திற.
நாலு கோணக்க மாணக்க எழுத்தயாலும் படிச்சிருந்தா இந்தப்பாடு நமக்கு ஏன் வர, நாமளும் குளாய மாட்டிற்று ஏசிபிசி நோண் எண்டு பேசித்து தாள்தாளா எண்ணியி ருக்கலாமே
அண்ண நான் யாழ்ப்பாணத்தில் உங்கள பாக்க வரேக்க கொஞ்சம் இங்கிலிசி பேசின நான்.இப்ப எண்டா எல்லாத்தையும் நல்லா மறந்து போனன் நம்மட் ஆக்க
G676 667LIII GYLINTIGôr G006. அடங்காத் தமிழ மத்தவன்கிட்ட நிக் இங்கிலிஸ் பேசினது ஆக்களெண்டு பேர் 6196/IP
இப்பயும் என இருக்கு நம்மட ஜி கதைக்கிறது? ஆருத முன்ன முட்ட ஏலு கரைச்சி குடிச்ச ஆ நம்மட சுந்தர எலுவா? இங்கிலாந்து துக்கும் படிப்பிச்சி இப்பிடி நம்மட ()äFII60606UIIIb. 6Téü6 க்கு பெருமை ே 蠶 ஆரு இரிக்க பேசக்கூடிய ஆக்கள்
அய்யாத்துரை எண்டா பூமிக்குப் ப புறக்கிறனண்டா ந செய்யக்கூடியவனா யெண்டா புறக்கக்கூட இந்த புத்தியை மறக் மீசையையும் வெட்டி
நாளில- நேத்தெண் புளாவில கள்ளுக்கு போடிர மீசைய
கண்ணைக்கு ஒரு இ எண்டா சொல்ல ஏ அண்ண அந்தக் கா நம்மட யாழ்ப்பா நாம எப்ப இனிக் கு முதலில இந்தப்பே அண்ணயும் கூட்டி போய்வரவேணும். பொறுத்தார் பூமி ஆ காடுறைவார். எப்பி
மூளைக் காய்ச்சலை தடுக்க நடவடி
(காத்தான்குடி நிரு பர்) மட்டக்களப்பு மாவட்டத்தில் வேகமாகப் பரவிவரும் முளைக்காய்ச்சல் நோய்த்தடுப்புப் பிரச்சார நடவடிக்கைகளுக்கு சுகாதார திணைக்களம் உள்ளூராட்சி சபைகளின் ஒத்துழைப்பைக் கோரியுள்ளது.
இம்மாவட்டத்தில் இன்றுவரை மூளைக் காய்ச்சல் நோயினால் 15 பேர்வரை இறந் துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள்
நம்பப்படுகின்றது. இது தொடர்பான பரிசோதனை அறிக்கையின் பின்புதான் சரியான முடிவுக்கு வரமுடியுமென வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
தற்பொழுது குடம்பி நிலை நுளம்புகள் அழிக்கப்பட்டு வருகின்றன. இடையிடையே பெய்துவரும் மழை காரணமாக தடுப்பு நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றன. அடுத்த கட்ட நடவடிக்கையாக வளர்ச்சிய
படவுள்ளது. இதற் தற்போது மலேரியா யகத்தில் பிராந்திய உத்தியோகத்தர், பெ Fast, GGIGilda,61 p. ஐந்துபேர் கொண்ட வழங்கப்படுவதாகவு மேலும் தெரிவித்தன மண்முனைமேற் கோறளைப்பற்று ஆ
தெரிவித்தன. 100க்கும் அதிகமானோர்
டைந்தது. நுளம்புகளை இரவில் புகைமூலம்
அதிகம் காணப்படுவ
நோயினால் பிடிக்கப்பட்டுள்ளதாகவும் ವಿರಾ PETER*** மேற்கொள்ளப் Poll GFItaita01III.
விளம்பரப் பகுதி
அற்புதமலையாள மாந்திர்கம்
மலையாள மாந்திக ஆவி உச்சாட் டங்களைக் கொண்டு வியாபாரத்தில் செல்வ விருத்தியா அன்னியோர் நட்பா வாழ்வில் நிந்திப்பா வறுமையினால் கிலேசமனப்பான்மையா? பொன் பொருள் கையில் தங்கவில்லையா? பொறாமையினால் எதிர் நீச்சலா? சரியே வராது என முடிவெடுத்த தீரா ஆஸ்மாவா? தீரா நோயா, அல்லது தீரா மர்மநோயா, மனநோயா, பேயா, பில்லியா சூனியமா?
எவையென அச்சொட்டாக தெரிந்து அதற்கேற்ப பெற்றவர்கள் எத்தனை எத்தனையோ இனி இல்லற வாழ்வு சிறப்பின்மையா?
பருவளை நகர சபைக்கு உட் இருக்கும் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட பு பாதசாரிகளினதோ, வாகனங்களினதோ
ல்லை.
எப்பாதையை பார்த்தாலும் குன்றும், கு நிலையில் பல வருடகாலமாக தொடர்ந்தும் மழைக்காலம் வந்துவிட்டால் அவைகள் : சிறு சிறுகுட்டைகள் போன் இதனால் மக்கள் படும் இன்னல்களோ ெ
தற்போது கோடை காலம் வேறு
6
நேரடியாக முரசு கரம் சேர இ
கணவன் மனைவி பிணக்கா? காதல் தோல்வியா காதலில் பிரச்சனையா? சவால் விடும் காதலா விரும்பியவரை விரும்பியவாறு திருமணம் செய்விக்க வேண்டுமா? திருமணங்கள் கைகூடுவதில்லையா? தடைக்கான திட்டவட்டமாக பரிகாரம் தேவையா? இனி கை கால் அசதியா கையில் பணம் தங்கவில்லையா கல்வி ஞான கவசமா, மகாலக்கமி வாசம் செய்வதற்கான வலம்புரி சங்கு நவரத்தினம், இத்துடன் தங்கம் கலந்த பெரிய அளவிலான மகாலக்கமி இயந்திரம் தேவையா? ஞான திருஸ்டியில் ஜனன ஆன்ம கேள்வி பதில் தேவையா? காண்ட சாஸ்திர அடிப்படையில் ஆயுள் ாகவும் புத்தக வடிவில் ஜாதகம் கணித்து அனுப்ப உள்நாட்டவரோ வெளிநாட்டவரோ ருபா 10000 அனுப்பினால் போதுமானது
சந்திக்கலாம் வெளிநாட்டு ஆடர்கள் உடனுக்குடன் கவனிக்கப்படும் தேவைகளுக்கு
ாள மாந்திரிக சக்கரவர்த்தி பி.கே சாமி (DGAN) P.K. SAAMY ASSOCATE (PVT) LTD 6. கொட்டாஞ்சேணைவிதி கொழும்பு 3
T.P. 342463,342-46-4 FAX 009 4134.2463 EXT 25 EN LILLA -ாள மாந்திரிக சக்கரவர்த்தி பி.கே சாமி (J.D.G.A.N.) P k saamy Associate (PvT) (ვეlow a1,a2.33 தினச்சந்தை கட்டிடம் நூ வெரலியா T. P. O552 2508, 3093, ΕAX OO94523O93 EXT 2B
விளம்பரம் செய்து வியாபாரத்தைப்பெருக்குங்கள் விளம்பர மேலாளர் இல5,காவிந்த பிளேஸ்,
காதல் கைகூடவில்லையா
மணம் தடைப்படுகிறதா
GAGNLÓG, GIgnala pers starum
வெளிநாடு சென்றும் சிறந்த வேலை வேறு
வசதிகள் கிடைப்பதில் தாமதமா? கிருலப்பனை இன்றே சர்வ : கொழும்பு-06
AU Advertising Manager C’s No.5, Kavirida Place. Mavvadipalli Kirulapone,
எம்மாதமும் என்னை 20 முதல் மாதக்கடைசிவரை கொழும்பு இல்லத்தில்
தினமுரசு உள்ளூர் சந்தா வி
ல்ெலது திருமணம்|ஒரு வருடத்திற்கு ரூபா 492/-
ஆறு மாதங்கள் ரூபா 251/= ! დირთ, மாதங்கள் ரூபா 128/- சந்தாதாரராக விரும்புவோர் தங்களது சு தொடர்பு கொள்ளவும் சந்தாப்படிவம் எம்
(தினமுரசு வாரமலர்
த.பெ.இல:1772 P
\ 09:Ir(Լքibւլ C என்ற முகவரிக்கு கடிதங்களை அனுப்பிவைக்கும்
LSL S LSL LS S LSL LSSSS LSSL SL LSL LSL L
வர்த்தக நிலையம் s
தமிழ் தட்டெழுத்த
ஆங்கிலத்தில் ஓரளவு ஆ நல்லாற்றலும் இருத்தல் அவ சுயவிபரக் கோவை மற்றும் ச விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்கவேண்டிய விளம்பரதாரர் AD 機 தட்டெழுத்தாளர் CIO மே/பாதினமுரசு வாரமலர் த.பெ.எண்.172 PO
KARAITIVU. (EP) Colombo. SRI LANKA ADVT logramatud 852041
largo
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

போல ஆக்கள் நம்மட OTCBBL UITGA ஆக்கள்
ஏIெ எலுவா கள். தமிழனுகள் நல்லா வாங்கித் தந்த ஆக்கள்
காத்தான்குடி பிரதான் வீதியில்
ஒரே பிரதி அமைச்சருக்குமிடைே ண்டா நேத்துப்போல ஜிகோட்டில நிண்டு ான் கோட்டில ஜி.ஜிக்கு ம் சட்டப் புத்தகத்த க்கள் எலுவா? லிங்கத்தாரும் சிங்கம் து ராணியிரை குடும்பத் குடுத்தவரு எலுவா? எத்தின தமிழ் ஆக்கள் ாரும் அண்ன தமிழ தடித் தந்த ஆக்கள். இப்பிடி அடிச்சிப் TP
அமைந்திருந்த முக் நிறமான பள்ளிவாசலுக்குச் சொந்தமான கட்டிடம் பிரதேச சபையின் உத்தரவின்பே தரைமட்டமாக்கப்பட்டது மேற்படி கட்சியின் மாவட்ட அமைப்பாளருக்கும் மாவட்டத்தின் ந்த பனிப்போரில் பிரதி அமைச்சரின் பக்கமே நீதிமன்றத் தீர்ப்பு அமைந்ததால் இட்டிடம் உடைக்கப்பட்டபோது பிரதி அமைச்சரின் ஆதரவாளர்கள் சுமார் இரண்டு மணித்தியாலயம் பட்டாசு கொளுத்தினர்
கிய அரசியல் கட்சியொன்றின் ந்
மட்டு மாவட்டத்திலுள்ள வர்த்தக நிலையங்களில் விலைக்கட்டுப்பாட்டுத் திளைகளம் திடீர் பாய்ச்சல்களை நடாத்தி வருகின்றது குறித்த விலையிலிருந்து அதிகமாக ലബ செய்ததற்காகவும், விலைப்பட்டியல் தொங்கவிடாமைக்காகவுமே வர்த்தகர்கள்மீது வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக விலைக்கட்டுப்பாட்டுத் திணைக்கள பொறுப்பதிவி திரு.எஸ்தர்மகுலசிங்கம் தெரிவித்தார். எதிர்வரும் வாரங்களில் மேலும் பல வழக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவிருப்பதாக மேலும் அவர் தெரிவித்தார்.
அண்ண புறக்கிற ாரமா புறக்கக்கூடாது.
லு நல்ல காரியத்த புறக்கோனும் இல்லை
காத்தான்குடி பிரதேசத்தில் அரசியல் பனிப்போர் ஆரம்பித்துள்ளது.முஸ்லிம்காங்கிரசிற்கும் பொதுஜன ஐக்கிய முன்னணிக்குமிடையையே இந்த பனிப்போர் நடக்கிறது. முஸ்லிம்
INTI ANHJ, LO re
காங்கிரசிற்குப் பக்கபலமாக தபால், தொலைத் தொடர்புகள் பிரதியமைச்சரும், ஆளும் டப்போட்டன் அந்த கட்சிக்குப் பக்க பலமாக சுகாதார அமைச்சரும் உள்ளார்களாம். கட்சி கிளைகளை பாப்போல இ ருக்கு- இருசாரரும் போட்டி போட்டுக்கொண்டு திறக்கின்றனர். முன்பு முஸ்லிம் காங்கிரசிற்கு டிச்ச நாம இந்தப் இதே இப்போது 2': 'pool சிலர் பேசித் திரிகின்றனர். காத்தான்குடி நிருபர்
|ழுவ இழுத்தாரேஸ்ட்
லா அண் ைவருமா
GULD....?
ணத்தில ஊறு கள்ள டிக்கிற, சாகிறதுக்கு
JITL9 அப் துர த்து யாழ்ப்ப ம்ை
LIITILILILb, (திருமலை நிருபர்) ள்வார். பொங்கிளவர் ருகோணமலை மாவட்ட சிக்கனக் டி எண்ட பழமொழி? கடனுதவி கூட்டுறவுச் சங்கங்களின் சமாச்
சாரத்தில் பண மோசடிகள் இடம்பெற்று வருவதாகத் தெரிய வந்துள்ளது.
மாவட்டம் பூராகவுமுள்ள சுமார் ஐம்பது கிளைச் சங்கங்களின் JALLGOLDEGL இச்சமாசம் கிளைச் சங்க உறுப்பினர்களின் ஞ்தை வாழ்க்கைத் தரத்தையும் அறிவுத்தரத்தையும் உயர்த்துவதற்காக என மேலிடத்தால் வழங்கப் ான விசேட பயிற்சி பட்டு வரும் பெரும்தொகைப் பணம் பல தடுப்புத் தலைமை கருத்தரங்குகள் நடத்தாமலேயே நடத்தப்பட்ட மலேரிய தடுப்பு தாக ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு ாது சுகாதா அத்தியட் மோசடியான முறைகள் அதன் முகாமையா த்தியோகத்தர் உட்பட ளர் தில்லைநாதன் என்பவரால் கையாளப் குழுவினருக்கு பயிற்சி பட்டு வருவதாகத் தெரியவருகின்றது. ம் அவ்வட்டாரங்கள் மேலும் அங்கு பணியாற்றும் கொத்தணி உத்தியோகத்தர்களுக்கு 1500 ரூபா சம்பளம் கு, களுவாஞ்சிக்குடி, வழங்கப்படுவதாக வவுச்சர்கள் தயார் கிய இடங்களில் நோய் செய்து பணத்தைப் பெற்றுக்கொள்ளும் தாகவும் அவ்வதிகாரி தில்லைநாதன் அவ் உத்தியோகத்தர்களுக்கு O 1200 ரூபாவையே சம்பளமாக வழங்கி
பாதசாரிகள் படும்பாடு
பட்ட பிரதேசங்களில் இவ்விதிகளில் பல இடங்களில் அதுவும் ாதைகளில் ஒன்றுகூட இல்லை) வாகனங்களின் போக்குவரத்தால்
நல99 ஏற்றதாக மேலெழும் தூசு மூட்டம் பாதசாரிகளை . வெருண்டு ஓடச் செய்கின்றது. s இதில் மிகவும் வேதனைக்குரியது வரு '? என்னவென்றால் பேருவளை பிரதான றே காட் : வீதியை (காலிவீதி) சென்று அடையும்
சால்லில் அடங்காதது. வரையில் ஒரு பாதைகூட நல்ல முறையில்
ஆரம்பமாகி விட்டதால் களினாலும் அழிவுற்று ட்டுமே கொண்டுள்ள
தோ ஒரு வாய்ப்பு
LI JILD = (52 வாரங்கள்) (26 வாரங்கள்) = (13 வாரங்கள்) யமுகவரியிட்ட கடிதமூலம் ால் அனுப்பிவைக்கப்படும் M NAMURATAARAMALAR Ο ΒΟΧ 1772
OLOMBO J படி கேட்டுக்கொள்கிறோம்.
லங்கை சனநாயக சோசலிசக் குடிம்ரசினால் வெளியிடப்படும் வர்த்த மானி குறுமன்வெளி உபதயால் அலுவல கத்திற்கு நீண்ட காலமாக மிகவும் தாமதமாகியே வந்து சேர்கிறது. 30.12.94 வெளியான வர்த்தமானியில் எழுது வினைஞர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. 6)76SIGSILIL7J. J. வேண்டிய கடைசித் திகதி 16,0195 என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் 30.12.94 வெளியான வர்த்தமானி 17.01.95 அன்றே குறுமண்வெளி உப தபால் அலுவல
T 3gഞഖ இலங்கையில் தொலைக்காட்சி
நிகழ்ச்சிகளின் மூலமாக அறிவியல், கலை
நிகழ்ச்சிகளை வழங்கும் பிரபல
மறது தமிழில் : வாடிக்கையாளர்
பசியம் தங்களது தமிழ் பேசும் மக்களும்
ருக்கின்றார்கள் என்பதை ஏனோ கண்டு ான்றித ழ்களுடன் கொள்வதில்லை.
அல்லது தமிழ்பேசுவோர் தங்களின்
தயாரிப்புக்களை விலை கொடுத்து
முகவரி: வாங்குவதில்லை. தங்கள் வங்கிகளில்
பணம் வைப்பதில்லை என்று கண்டு பிடித்து விட்டார்களோ?
எனக்கு இந்தச் சந்தேகம் வரக் ம், இலங்கை வங்கி, தேசிய சேமிப்பு மக்கள் வங்கி போன்ற தேசிய வங்கிகள் தமிழ் மக்களுக்கென எந்தவித நிகழ்ச்சிகளையுமே வழங்கு வதில்லை, இவை வாரா வாரம், வருடம் முழுவதும், சிங்கள நிகழ்ச்சிகளுக்கு அனுசரணை (ஸ்பொன்சர்) வழங்குகின்றன,
VERTISER
HINAMURASUVARAMALAR BOX: 1772
சிக்கன கடனுதவி சங்கத்தில் மோசடி ஊழியர் சம்பளத்திலும் சுருட்டல்
வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இம் மோசடி கடந்த சில வருடங்களாக தொடர்ந்து இடம் பெறுவதோடு உண்மையான கொத்தணி உத்தியோகத்தர்களின் எண்ணிக் கையைவிடக் கூடுதலாகவே எண்ணிக்கை காட்டப்பட்டும் வவுச்சர் போடப்பட்டுள்ளது.
இத்தகைய நிர்வாகச் சீர்கேட்டையும் மோசடிகளையும் கண்டித்து திட்ட இணைப்பாளர் உட்பட கொத்தணி உத்தி யோகத்தர்கள் பர் இவ்வூழல்கள் விசாரிக்கப்பட்டு நீதியான முடிவு வேண்டு மெனக் கோரி கடந்த மாதத்திலிருந்து வேலைக்குச் செல்லாமல் இருந்து வருகின்றனர்.
இயக்குநர் சபையோ தில்லைநாதனின் வாக்கை வேறுவிதமாகக்கொண்டு கண்ணை முடிக்கொண்டிருப்பதன் மர்மம் குறித்து பரவலான சந்தேகங்கள் எழுந்துள்ளன.
இவ் விடயம் திருமலை பா.உ.தங்கத் துரை உட்பட பல முக்கியஸ்தர்கள் கவனத்துக்குக்கொண்டு செல்லப்பட்டி ருக்கின்றனது.
இல்லை என்பதுதான். இது சம்பந்தமாக பேருவளை பிரதேச வாசிகள் பல முறைப்பாடுகளை செய்தாலும் நகரசபை அதை காதில் வாங்கிக்கொண்டதாக தெரியவில்லை. எனவே இப்பிரதேச வாசிகளின் நலனை முன்னிட்டு கூடிய கெதியில் பாதைகள் சீரமைக்கப்படவேண்டும் என்பதே அணைவரினதும் அவா எனவே சம்பந்தப்பட்டவர்கள் இது விடயத்தில் கூடிய வளம் எடுக்கவேண்டும் என முரசு வாயிலாக கேட்கின்றேன். O
வர்த்தமானி வருவதில் தாமதம்
கத்திற்கு வந்து சேர்ந்துள்ளது. இதனால் குறிப்பிட்ட பதவிக்கு afarayal IL 54. தகுதியுடைய இப்பகுதி இளைஞர்களும் யுவதிகளும் விண்ணப்பிக்க முடியாமல் விசனம் கொண்டுள்ளனர். எனவே சம்பந்தப் பட்ட அதிகாரிகள் இதை கவனத்திற்கொண்டு இவ்வாறான சீர்கேடுகளைத் தவிர்த்து இனிமேல் வெளியிடப்படும் வர்த்தமானியை குறிப்பிட்ட தபால் அலுவலகத்திற்கு குறித்த காலத்திற்குள் அனுப்பிவைக்கவேண்டுமென கேட்கிறேன்.
சி.ரவீந்திரன்-குறுமன்வெளி-1
மக்கள் வங்கி வாரா வாரம் பொது அறிவுப் போட்டி நிகழ்ச்சியொன்றை சிங்கள மாணவர்கள் மத்தியில் நடத்துகின்றது. மிகவும் பயனுள்ள இதுபோன்ற அறிவு நிகழ்ச்சிகளை தேசிய வங்கிகளிலொன்று முன்வந்து தமிழ் மாணவர்களிடையே நடத்தினால் என்ன?
அரச நிறுவனங்களான தேசிய காப்புறு திக் கூட்டுத்தாபனம் தேசிய சுற்றாடல் பாதுகாப்பு நிறுவனம் போன்ற ஏராளமான நிறுவனங்களும்,
"பூேலங்காமல் ஆல்வி பிரதர்ஸ் போன்ற தமிழ் மக்களும் பாவிக்கும் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங் களும் இதில் தமிழ் நிறுவனங்களும் அடங்கும்) தமிழில் கலை நிகழ்ச்சிகளோடு அறிவியல் போட்டி நிகழ்ச்சிகளை ஒளி ஒலிபரப்பினால் தொலைக்காட்சிகளில் நிலவும் தமிழ் வறட்சி நீங்குவதோடு அறிவியலும் வளருமே
EaucofL'ILSÍT EGITIT...? கே.ராம்ஜி உலகநாதன்-கோவுஸ்ஸ-எல்ல,
@ ከ 1Iኻህ ጨ1fጊ12– 18,1995

Page 5
GG குறுதிகளை நிறைவேற்றினால்
GI* ԱՖՍoվ."
படித்தான் கூறியிருக்கிறார்
கூற்று மூலம் தனது அரசியல் சற்று வெளிப்படுத்தி கிறார்.
ஆவாரப்பட்டு, ஆவேசப்பட்டு மூர்க்க | Թտոցյլի முறையை ரணில்
வில்ன்ல. நிதானித்து, எதிரியின் அசைவுகளை ந்து கவனித்து இனித் தாக்கலாம் ன்று தெரிந்தவுடன் அடி கொடுக்கும் உத்திதான் ரணிலுக்கு பிடித்தமானது
மாபெரும்மக்கள் ஆதரவோடு பதவிக்கு வந்துள்ள அரசாங்கத்தோடு உடனடியா மல்லுக்கட்டினால் அதனை திருவான பொதுஜனம் இரசிக்கப்போவதில்லை
அதனை நன்கு புரிந்துவைத்திரு கிறார் ரணில் விக்கிரமசிங்கா
அதனால்தான் வேலைநிறுத்தங்கள் கூட ஐதேகட்சி தன்னை வெளிப்படை அடையாளம் காட்டவில்லை
பாராளுமன்றத்தில்கூட 1+50ܘ யானைப்பாகன் எதிர்கட்சித் தலைவர் ஆசனத்தில் அமைதியாகத்தான் அமர்ந் திருக்கிறார்.
பாராளுமன்ற கூட்டத் தொடரை ஆரம்பித்துவைத்து உரையாற்றிய ஜனாதிபதி சந்திரிக்க ஐதேகட்சியின் 17 வருடகால ஆட்சியை ஒரு பிடி பிடித்தார். ஐ.தே.கட்சி உறுப்பினர்கள் ஒரு கட்டத்தில் பொறுமையிழந்தபோது அக் கட்சியின் முத்த தலைவர்கள் அமைதிப் படுத்தினார்கள்
தாக்குதல் தொடுக்க இது தருண மல்ல என்று அக்கட்சி கருதுவதையே அக்காட்சி பிரதிபலித்தது.
அதாவது ஐ.தே.கட்சி அரசியல் களத்தில் தற்போது போர் நிறுத்தம் செய்திருக்கிறது.
இது ஒருதலைப்பட்சமான போர் நிறுத்தம் ஆளும் கட்சி தனது தாக்குதலை நிறுத்தவில்லை.
போர் நிறுத்த நேரத்தில் தனது அணியை தயார்படுத்துவதில் சுறுசுறுப்பாக இறங்கியிருக்கிறார் ரணில்
தேர்தல் நேரத்தில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் சிரமப் பட்டுக்கொண்டிருக்கிறது பொதுஜன முன்னணி
7 வருடகால தே.கட்சி ஆட்சியின் நிர்வாகத்திற்கு பழக்கப்பட்டுவிட்ட அதிகாரிகளை புதிய ஆட்சி தனக்கேற்ப மாற்றிக் கொள்வூவும் கால அவகாசம் தேவைப்படுகிறது.
ஆட்சிக்கு வெளியே இருந்து விமர்சிப் பது எப்போதும் சுலபமான காரியம்தான். 7 வருட்தால ஐ.தே.கட்சி ஆட்சிமீது மக்களுக்கு ஏற்பட்ட சலிப்பு
விள வசீகரிக்கக்கூடிய தலைமைத் இல்லாமல் வயோதிய தோற்றத் காட்சியளித்த அரசாங்கம்
ற்றையெல்லாம் சரியான முறை பெற முன்னணி கவனத்தில் எடுத்திருத அவசரப்பட்டு வாக்குறுதி களை வழங்கியிருக்கத் தேவையில்லை
Una sis sa G o என்று பொதுஜன முன்னணி சொல்வி யிருக்காவிட்டாலும் அதற்கு கிடைத்த வாக்குகள் தவறியிருக்கப் போவதில்லை
ஐ.தே.கட்சியை 7 வருட காலமாக அசைக்க முடியாமல் போன பிரமிப்பு stCulp utarg 2,2%est Ggtésíus u# செய்வதே முக்கியம் என்ற தீவிரமும் மக்களை கவரும் வாக்குறுதிகளை அதிகளவில் வழங்க காரணமாயிற்று
இப்போது ஆட்சிக்கு வந்த பின்னர் யோசிக்கும்போது கொஞ்சம்
=== சமயத்தி
டெக்கை- க்கைள் சனதாள் உருவாகு - --
~==c
- 鄭 புவி அதை நிரூபிக்க மு எண்டுகொள்ள அந்த விக்கத் தகடையும் கான்பி
- 37 17:ܒܒ பாத்த பொதுமக
estis feine Sj.
Fa_uTigeTTa Git
ಥ್ರಿ
■ 壹fjs 量
■2一18,1995
தியயானைப்பாகறும்
Disasi ELIŠ
Gj,Sy(BI RI(
அவசரப்பட்டு அதிகமாகப் பேசிவிட்டோமோ என்று பொதுஜன முன்னணியே யோசிப்ப தாகத் தெரிகிறது.
பல கட்சிகளது கூட்டு அமைப்பில் இயல்பாகவே எழக்கூடிய உள் சிக்கல்கள் எங்களுக்கு கிடைத்தது போதாது என்னும் அதிருப்திகளும் லேசாகத் தலைகாட்டுகின்றன. னால், உண்மை என்னவென்றால் சந்திரிக்கா குமாரணதுங்கா அரங்கில் தான்றியிருக்காவிட்டால் பொது ஜன முன்னணிக்கு ஆட்சி அதிகாரம் ஒரு கனவா
வே இருந்திருக்கும்.
குறிப்பாக"இடதுசாரிகள் என்று தம்மை மறக்காமல் சொல்லிக்கொள்ளும் கட்சிகளால் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கவே
UDLUT57.
தொண்டமான்
முன்னரைவிடப் பாது படுகிறது.
போர் நிறுத்தத் முன்பைவிட மூர்க்கம சந்தேகம் படையினருக் எனவே-ஐ.தே.க பேச்சுவார்த்தையின் காத்திருக்கிறது.
9J JJ FIT fil Elio 6 முன்வைக்கவேண்டும் வற்புறுத்துகிறது.
அரசு ஒரு தீர்வுத் தென்னிலங்கையிலும் கட்சிகளிடமும் ஏற்படு கவனித்து தாக்குத என்பதுதான் திட்டம் னால், ரணில் கட்சி இனவாதமுகம் என்று நம்பலாம்
அதே சமயம் வார்த்தையின் சாதக ஏற்ப பயன்படுத்த என்பதை மறுப்பதற்
அவ்வாறான ஒ கக்கூடாது என்பதில் பும் விழிப்பாகவே
அரசு-புலிகள் ே தவிர்ப்பு முறிந்துபே அரசியல் அரங்கில்த டுள்ள போர் நிறுத்தத்
அதற்காக இ வருகிறது அக்கட்சி
பாராளுமன்றத் கட்சிகள் ஒன்றுபட்ட படுவது என்று ஒருமு ஒரு சிறந்த நோக் LDIGOTITG) (Liga செயலில் கூடிய கவன ஆனால், அரசிய ளுக்கே முதலிடம்
நாடு முழுவதும் தனித்து போட்
நவ சம சமாஜ கட்சி வாங்கிய அடியே அதற்கு சான்றாகும்
பொதுஜன முன்னணி அரச
எதிரான தாக்குதலை நடத்த உ எதிர்பார்த்திருக்கும் முக்கிய மு ை-- புலிகள் பேச்சுவாத்தை
புலிகள் தமிழீழத்தைவிட மறந்த பட்ச உடன்பாட்டு வருவ தை ஐ.தே.கட்சியோ அதன் வ துளியும் நம்பத் தயாராக
அதனை வெளிப்படை விக்க வும் அவர்கள் விரும்பவிை
புலிகளின் நடைமுறை படி இருக்கின்றன என்று தமிழ் உாடமும் இராணுவ வட்டாரங்களிடமும் வாகக் கேட்டறிந்து கொண்டிருக்கிற
அவருக்கு கிடைக்கும் தவ விகள் பதுங்கியிருப்பது பாய்வதற்கே தை உறுதிப்படுத்துகின்றன.
அரசின் முயற்சிகளை விெடாக விமர்சிக்காவிட்டாலும் இராணுவ பினர் புலிகளை நம்பவில்லை.
முயற்சிகள் மூன் கவே முழக்கங்கள் ஒலிக்கின்றன.
இந்த முறையும் திருக்கிறது. திருநெ இ.தொ.காவும் சற்று விட ஏனைய கட்சிகளு முத்த தலைவ ஒற்றுமை முயற்சிக் நியமிக்கப்போக அ ஆடுபவராக மாறிவி "என்னைத்தவை உறுப்பினர்கள் தெரி
என்று அவர் கூறி
அரசியல் இலாப கருதப்பட்டது.
தான் அவ்வாறு பத்திரிகை ஒன்று செய்தி என்று தமிழ் விளக்கமளித்தார் என்
GILLIgGuru கள் வெளியாகியதால் களாகி சர்ச்சைகள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரவில்கத்திருப்பு
TIL -நாரதர்
காப்பு பலப்படுத்தப்
ன் பின்னர் புலிகள் கத் தாக்கலாம் என்ற த இல்லாமல் இல்லை. அரசு-புலிகள்
முடிவுக்காக
தீர்வுத் திட்டத்தை என்றும் அக் கட்சி
திட்டத்தை வைத்தால் ஏனைய தமிழ் பேசும் ம் பிரதிபலிப்புக்களை வை தொடுக்கலாம்
தலைமையில் ஐ.தே. கொண்டதாக மாறாது
அரசு-புவிகள் பேச்சு பாதகங்களை தனக்கு தேகட்சி முனையும் se வாய்ப்பைக் கொடுக் பொதுஜன முன்னணி
| =starogs, (BLITTñ ால் ஐ.தே.கட்சியும் போது செய்துகொண் தமுடித்துக்கொள்ளும் போதே தயாராகி
தில் உள்ள தமிழ் முடிவுகளோடு செயற் யற்சி எடுக்கப்பட்டது. ம் நிறைவேறவேண்டு குறைத்துக்கொண்டு ம் செலுத்தவேண்டும் - L (LIFață), Historia:LL gy.
தமிழ் இனவாதிகள் ஒன்று கூடுகிறார்கள் என்னும் கருத்துப்பட ஐலண்ட் ஆங்கில பத்திரிகை ஆசிரியர் தலையங்கமும் எழுதியாகிவிட்டது.
எனினும் பெப்ரவரி மூன்றாம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பு தாஜ் சமுத்திரா ஹொட்டலில் ஒற்றுமை முயற்சியின் கூட்டம் நடந்திருக்கிறது.
இ.தொ.கா. புளொட் ஈபிடிபி ஆகிய கட்சிகள் அக் கூட்டத்தில் கலந்துகொண்டன. மலையக மக்கள் முன்னணித் தலைவர் திருசந்திரசேகரன் கலந்துகொள்ளவில்லை. ஆனாலும் அந்த முயற்சிக்கு எதிரான கருத்துக்களையும் அவர் தெரிவிக்கவில்லை. ஆனால், தமிழர் விடுதலைக் கூட்டணி
(ரணில் விக்கிரமசிங்கா
MGnafJitib
றடி நகரும் முன்பா
நன்னூறு முறை ஓங்கி
அப்படித்தான் நடந் பண்டமானும் அவரது அதிகமாகவே பேசி க்கு சங்கடமாகிவிட்டது. என்ற வகையில் அவரை நடுவராக வர் களத்தில் இறங்கி | TT. வராக 28 பாராளுமன்ற செய்துவிட்டார்கள்" பது அப்பட்டமான நோக்கம் என்றே
பேசவில்லை. தமிழ்
திரித்து வெளியிட்ட ட்சிகளிடம் தொண்டா று தெரிகிறது. ற்சிக்கு முன்பே செய்தி பரபரப்பான செய்தி


Page 6
எரிக்கப்பட்ட பிரசுரங்கள் புலிகள் அமைப்பில் தீவிரமாக இயங்கியவர் ஊர்மிளாதேவி,
ஊர்மிளாதேவி பற்றி இலங்கையின் இரகசியப் பொலிசாருக்கு தெரிந்துவிட்டது. அவர்கள் தேடத் தொடங்கினார்கள். ஊர்மிளாதேவியை இந்தியாவுக்கு அனுப்பி னார் பிரபாகரன்
தமிழ் நாட்டில் புலிகளின் அலுவலகம் ஒன்று இருந்தது. ஊர்மிளாதேவியிடம் அந்த அலுவலகப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. ஊர்மிளாவுக்கும் புலிகள் இயக்க முக்கியஸ்தர்கள் சிலருக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்படத் தொடங்கின.
இதே நேரத்தில் தமிழர் விடுதலைக்
கூட்டணியின் அரசியல் போக்கு குறித்து
புலிகளுக்குள் மாறுபட்ட கருத்துக்கள் ஏற்படத் தொடங்கின.
ILMULUI ITJesör Leafsir Gaull) போதாது என்று நினைத்தபோதும் அமுதர் மீது வைத்திருந்த நம்பிக்கையை இழந்து also
தமிழ் நாட்டில் இருந்த உமா மகேஸ் வரன் மற்றும் புலிகளது முக்கியஸ்தர்கள் பிரசுரங்கள் அச்சிட்டு யாழ்ப்பாணத்திற்கு படகு மூலம் அனுப்பினர்கள்
அந்தப்பிரசுரங்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியினரை குறைகூறும் வாசகங்களை கொண்டிருந்தன.
தமக்கு எதிரான பிரசுரங்கள் வந்தி றங்கியுள்ள விசயம் அமுதரின் காதுக்கு
லெஃப்ரினன்ற் ஜெனரல் லூகாஸ்
அன்ரனி (சீலன்)
Tala)ali si
பிரபாவை அழைத்து பேசினார் அமுதர் துண்டுப் பிரசுரங்கள் விநியோ
nja u JE ILDaly affiligen III 601.
potislom 1613, II
இதே நேரம் பிரபாகரனால் உமா மகேஸ்வரன்மீது ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இயக்க உறுப்பினர்கள் காதலிக்கக் கூடாது என்ற விதியை உமா மீறிவிட்டார். உமாவும் ஊர்மிளாவும் காதலிக்கின்ற னர். இது இயக்க விரோதம் என்று குற்றம் சாட்டினார் பிரபா
காதலிப்பது தவறு என்ற வாதத்தை உமா ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்த முரண்பாடு பெரிதாகியபோது உமா மகேஸ்வரன் புலிகள் அமைப்பி லிருந்து வெளியேறினார்.
உமாமகேஸ்வரனுக்கு மரணதண்டனை விதிப்பதாக பிரபாகரன் அறிவித்தார்.
தண்டனையை நிறைவேற்ற உமா மகேஸ்வரனைத் தேடித் திரிந்தார் பிரபாகரன்.
கூட்டணியால் முரண்பாடு உமா மகேஸ்வரன் வெளியேறிய பன்னரும் புலிகளுக்குள் முரண்பாடுகள் இருந்தன.
UsofGör sin, L'ILGOSf) AFITILIT GOT போக்கை புலிகளுக்குள் ஒரு சாரார் aige is air.
ஆண்டு யாழ்ப்பாணத்தில் நீர்வேவிலும் காரைநகரிலும் புலிகள் இயக்கத்தினரின் மாநாடு ஒன்று நடைபெற்றது
போராளிகளை தேடி யாழ் குடாநாட் டில் படையின சல்வடை போட்டு தேடித் திரிந்தபோது விற்கு மேற்பட்ட உறுப் பினர்கள் ஒன்று கூடினார்கள்
அந்த மாநாட்டி புவிகளுக்குள் இருந்த கருத்து முரண்பாடு வெடித்தன.
பிரபாகரனின் அமிர் ஆதரவு நடவடிக்கைகள் விமர்சிக்கப்பட்டன.
பிரபாகரனுக்கு வாகவும் எதிராக வும் புலிகளுக்குள் இரு பிவுகள் உருவா கின. 19 பேர் பிரபாகரனுக்கு ஆதரவாக வும், 13 பேர் எதிராகவும் நின்றனர். ஏனையோர் ஒதுங்கிக்கொண்டனர்.
சுந்தரம், செல்லக்கிளி நாகராசா ஐயர் போன்றோர் அந்தக் காலகட்டத்தில் விலகியோரில் முக்கியமானவர்கள்
இதில் சுந்தரத்திடம்தான் இயக்கத்தின் ஒரு பகுதி ஆயுதங்கள் இருந்தன.
மக்கள் மத்தியில் அரசியல் வேலை களில் ஈடுபடவேண்டும் என்று கருத்துக் கொண்டிருந்தார் சுந்தரம்
சுந்தரம் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டார் பிரபாகரன்
ற்பு
D
G
தன்
வீசினார்கள் தாக்குவ கல்லுகள், பொல் சகிதம் ஊரவர் திர மணிவானை நோக்கி செய்தார்.
J.L.L.D. J. GOGULL கூட்டத்தை நோக்கி து அதில் சிலர் காய கொல்லப்பட்டதாகவு குரும்பசிட்டியில் கொள்ளையர் வெறி 1981இல் நடைெ பற்றி பத்திரிகை செய்திகள் வெளியிட் பொலிசார் இ கங்கள் எழுப்பியபோ
ம்ப மறுத்தனர்.
தனியாரிடம் அது இயக்கக்காரர்கொள்ை நம்பப்பட்டதே அதற்க தமிழ் புதிய புலி G)LILIfjGi) () LIÉlj LIGI. புலிகள் என்று பெயர் ஏற்கனவே குறிப்பிட் தமிழ் புதிய புல இயங்கிப்போது அத செயற்பட்டவர் செட் தனபாலசிங்கம்
இவர் பின்னர் ெ கொடுப்பவராக மாற
1981ம் ஆண்டு செங்குந்தா விதியில் வீட்டுக்கு குட்டிம6 பிரபாகரன்
செட்டியை சுட்டுச் பிரபாகரன் அை தங்கத்துரை குழுவி மேற்கொண்ட நடவ ராகவன் போன்றோ யாழ் பல்கலைச் கொண்டிருந்த புலிகள் ரிசிவகுமாரன் உணர் ஒன்றை நடத்திவந்த பிரபாகரன் அணி 9,000 LD60 D(U) LDIT விமர்சித்தது
இதேநேரத்தில் உ
யாழ்ப்பாணத்தில் உ6 பொலிஸ் நிலையத்தின் 1981ம் ஆண்டு : C3%BENNILL60)L GLIII656) புகுந்தனர் உமாசுந்த பொலிஸ் நிலை
தின
 

தற்கு முற்பட்டார்கள் லுகள், கத்தி கம்புகள் ண்டதைக்கடை குட்டி துப்பாக்கிப்பிரயோகம்
றுத்து முன்னேறியது. துப்பாக்கி இரும்பியது. மடைந்த ஒருவர் ம் நினைவிருக்கிறது. துணிகரக்கொள்ளை. UILLI). பற்ற அக்கொள்ளை ள் அவ்வாறுதான் | 60/, பக்கங்கள்மீது சந்தே தும் அதனை மக்கள்
வும் ஒரு தமிழரிடம் ாயிடமாட்கள் என்று ான காரணமாகும் விகள் (IN1 என்ற னர் தமிழீழ விடுதலைப் மாற்றப்பட்டது பற்றி டிருந்தேன் heg67 67sio GULIrhö) ன் தலைவர் போல என்றழைக்கப்படும்
பாலிசாருக்கு தகவல்
T.
கல்வியங்காட்டில் உள்ள செட்டியின் னியுடன் சென்றார்
கொன்றார் குட்டிமணி Eயினர் குட்டிமணினரோடு இணைந்து டிக்கைகளை கடாபி விரும்பவில்லை. கழகத்தில் படித்துக் அமைப்பைச் சேர்ந்த வு என்னும் பத்திரிகை 方
Ig நடவடிக்கை அப்பத்திரிகை
மா-சுந்தரம் குழுவினர் 1ள ஆனைக்கோட்டை மீது குறிவைத்தார்கள் ஜூலையில் ஆனைக் நிலையத்திற்குள்
ரம் குழுவினர். பத்திற்குள் புகுந்து
TյՐ6Նi Ur
அதனை கெளரவிக்கவே அவ பதவியுயர்வு கொடுக்கப்பட்டது : கண்டனம் எழுந்தது.
பொலிசாரால் ஆயுதம் ஏந்திய (BLIIIUII6:fgas Florleiflóa. (Մկ աՈ51, இராணுவத்தினரை போராளிகளால் எதிர்க்க முடியாது என்று நினைத்தது
9/ UKUN,
அதனால் யாழ்ப்பாணத்தில் இரா ணுவ ரோந்துகள் அதிகரிக்கப்பட்டன. முக்கிய சந்திகளில் இராணுவத்தினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர்.
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் இரண்டு இராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கையில் துப்பாக்கி இருந்தபோதும் தம்மை தாக்கும் துணிச்சல் யாருக்கும் வராது என்ற நம்பிக்கையில் விழிப்பாக # தவறினர் சைக்கிளில் வந்து
றங்கினார்கள் சில இளைஞர்கள்
ராணுவ வீரர் ஒருவரது அருகில் வந்தர் ஒரு இளைஞர் இராணுவ வீரர் என்ன நடக்கப் போகிறது என்று ஊகிப்பதற்கு இடையில் அந்த இளைஞர் கைத்துப்பாக்கியை உருவினார்.
தோட்டா பறந்தது. அதே சமயம் இன்னொரு இராணுவ வீரரும் சுட்டு வீழ்த்தப்பட்டார்.
இரண்டு இராணுவத்தினரும் உயிர் இழந்தனர். அவர்களது ஆயுதங்களையும் எடுத்துக்கொண்டு சைக்கிளில் தப்பிச் சென்றனர் இளைஞர்கள்
1981ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5ம் திகதி நடைபெற்றது அந்த தாக்குதல், லங்கை இராணுவத்தினருக்கு எதிராக தமிழ் போராளிகள் முதன் முதலில் நடத்திய கெரில்லா தாக்குதல்
A
அதற்குதலைமை தாங்கியவர் சீலன் என்றழைக்கப்பட்ட சாள்ஸ் அன்ரனி, இவர் திருகோணமலையைச் சேர்ந்தவர். குட்டிமணி தங்கத்துரை குழுவோடு பிரபாகரன் அணியினர் இணைந்திருந்த போதே இத்தாக்குதல் நடைபெற்றது.
சாள்ஸ் அன்ரனி, பிரபாகரன் அணி யைச் சேர்ந்தவர். அதனால் அத்தாக்கு தல் நடவடிக்கையை புலிகள் தம்மால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் பட்டிய லில் சேர்த்து குறித்துவைத்துள்ளனர்
வீரதுங்காவுக்கு பதவி உயர்வு கொடுக்கப்பட்டதை கண்டித்தே இத்தாக் குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மாவட்ட அபிவிருத்தி சபை ஆயுதப் போராட்டம் காட்டில் பற்றிய தீயாக வளர்ந்துவருவதை அவதானித்தார் ஜே.ஆர்.ஜயவர்த்தனா
தமிழர் விடுதலைக்கூட்டணியினரை அழைத்துப் பேசினார் ஜே.ஆர்.
மாவட்ட அபிவிருத்திச்சபை தருகி றேன் ஏற்றுக்கொள்ளுங்கள்" என்று () a TEIGOTITÍ.
தமிழீழ தேசிய மன்றத்தை கூட்டு வதற்கு 7 பொதுத் தேர்தலில் மக்களது னை சேட்டவர்கள் கட்டணியினர்.
1981ல் ஜே.ஆர் கொடுத்த மாவட்ட அபிவிருத்தி சபையோடு மக்களிடம் வந்தார்கள்
"கிடைப்பதை பெற்றுக்கொண்டு தொடர்ந்து போராடுவோம் தமிழீழத்தை நாம் கைவிடவில்லை."
என்றனர் கூட்டணியினர். கொதித் துப் போனார்கள் இளைஞர்கள்
"கேட்டது தமிழிழம் கிடைத்தது LIDNIGAILLb"
"பிடிப்பது ஆலவட்டம் பெற்றுக்கொண்டது மாவட்டம்."
என்றெல்லாம் சுவர்களில் சுலோ கங்கள் எழுதினார்கள் இளைஞர்கள்
தம்பிமார் இரத்தத் துடிப்பில் பேசுகிறார்கள் இராஜதந்திரம் புரிய იჩევს ფრენს), ”
என்றார்கள் கூட்டணித் தலைவர்கள் உமாசுந்தரம் குழுவினர் ஒரு திட்டம் தீட்டினார்கள் ஒரு விபரீத்த்திற்கு வித்திட்ட திட்டம் அது
(இன்னும் வரும்)
GT12-18, 1995

Page 7
அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையிலான அடுத்த சுற்றுப் பேச்சுக்கள் எத்தகைய கோணத்தில் அமைந்திருக்கும் என்பதே இன்று எழுந்துள்ள கேள்வியாக இருக்கின்றது
இருதரப்பினருமே பேச்சுவார்த்தைகளில் தமக்கிருக்கும் ஆர்வத்தை வெளியிடு கிறார்களே தவிர, அப்பேச்சுக்களை முன்னெடுக்கும் நடவடிக்கைகளை ஆமைவேகத்திலேயே அவர்கள் வைத்திருப்பதை அவதானிக்க முடிகின்றது. அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புவிகளும் போ தவிர்ப்பு ஒப்பந்தமொன்றை கடந்த ஜனவரி மாதம் ந்ே திகதி செய்திருந்தனர். இப்போர்தவிர்ப்பு ஒப்பந்தம் கொண்டுவரப்பட்டதிலிருந்து பாரிய தாக்குதல்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.
சந்திரிகா அரசைப் பொறுத்தவரை இப்போர் தவிர்ப்பு
ஒப்பந்தமென்பது ஒரு வெற்றியாகவே கருதப்படுகின்றது. ஆயினும் போர் தவிர்ப்பையடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய அரசியல் அணுகுமுறைகள் மிகவும்
தகதியில் இருப்பதை அவதானிக்க முடிகின்றது.
தாமதித்து வழங்கப்படும் நீதி ஓர் அந்தி என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்படுவதுண்டு (Deae
Justice is an injustice)
தாமதங்களால் சந்தேகங்கள் தப்பெண்ணங்கள் தோன்றுவதும் நேர்த்தியான நோக்கங்கள் நேர்மாறாக திசைதிரும்பும் சூழ் நிலைகள் உருப்பெறுவதும் தவிர்க்க முடியாததாகவே இருக்கும்.
தவிர்ப்பு ஒப்பந்தம் கடந்த ஒரு தகாலமாக பாரிய
விளை தவிர்த்திருக்கக்
னரும் எத்தனையே தலை -ராடி இருக்கிறார்கள் த
ஒரு நினைவு வரும் இத்த்
| | | Assission Gini | ● pका झाGया? या का ?
எழும் ஆனால் எங்களுடை னெறின் கெட் காலம் இதுவர்ை
@工量2-18,1995
ஆயினும் படையினர் தரப்பில் இருந்து வெளியாகும் தகவல்களை நோக்கும் போது ஆங்காங்கே போர் தவிர்ப்பு அமுலாக்கத்தை மீறும் செயல்களும் இடம் பெற்றிருப்பது தெரிய வருகின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகள் மிரட்டல்
நடவடிக்கைகளில் இறங்குவதாகவும், தம்மைப் பலப்படுத்தி வருவதாகவும் படையினர் குறிப்பிடுகின்றனர் மேலும் மீண்டும் ஒரு யுத்தத்துக்குத் தயார் படுத்தும் வகையில் புவிகள் காப்பரண்களை கட்டியும், பதுக்கு குழிகளை சீரமைத்தும் வருவதாக படையினர் தெரிவித்துள்ளனர்
எனவே இத்தகைய குற்றச்சாட்டுக்களை படையினர் முன்வைப்பதற்கும், இவை குறித்து மறுபுறத்தே தமிழீழ விடுதலைப் புலிகள் தப்பபிப்பிராயங்களை உருவாக்கிக் கொள்வதற்கும் பே தவிர்ப்பு அமுலாக்கத்தையடுத்து
உறுதியான அரசியல் நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்படாததே முக்கிய காரணமாக இருக்கின்றது.
போர் தவிர்ப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியதன் மூலம் இனப்பிரச்னைத் தீர்வு குறித் அணுகுமுறைகளில் நீண்டது - கடந்து விட்டது போன்ற தோரணையிலேயே சந்தி இருந்து வருகின்றது.
ஆனால் இப்போர் தவிட ஒப்பந்தமென்பது ஒரு நிறஅ நெப்பாக இருப்பதனை வடக்கு-கிழக்குப் பிரச் ை தாக்கத்தை உணர்ந்தவ அறியக் கூடியதாக இருக்கின்றது தமிழீழ விடுதலைப் புவி உது
கட்டுப்பாட்டுப் பிரதேச
தமக்கே உரிய கம்பீரத்துடன் டாடி
வருகின்றனர். மறுபுறத்தே படையினரும் தமது கட்டுடன் கீழ் உள்ள பிரதேசங்களின் ஆயுதபாணிகளாக நடமா வருகின்றனர்.
இரு தரப்பினரும் தம்மிடையே
மோதல்களை தவிர்த்துள்ள
போராடிய மற்றவர்கள் ஒழுங்காகத் களுடைய இலட்சியத்துக்காக இறுதி
தவிர, நிறுத்தியிருக்
JT6007 LILG) fail Goa.
இந்நிலையில் தகுந்: அணுகுமுறைகள் உறுதியாக முன்னெ பட்சத்தில் மீண்டும் வெடிப்பது தவிர்க் முடியாததாகவே
ஜனாதிபதி சந்திரிக தமிழீழ விடுதலைப் அரசியல் ரீதியிலா குறித்து பலத்த சர் இருப்பதைக் கான இருக்கின்றது. இச் G)66ff L'ILI FILITay. Gall
அண்மையில் வழக் QLDITGir (Le Monde
பேட்டியும் விளங்
அப்பேட்டியில் ஜ இராணுவ ரீதியில் நடவடிக்கைகளை நிராகரித்து விடவி
அரசியல் அணுகு உடன்பாடு கான இராணுவம் செய தவிர்க்க முடியாத சந்திரிகா தமது கூறியிருந்தார்.
ஜனாதிபதி சந்திரி அவரது ஆட்சிய வெளிப்பாடாக இ LDITSITGOOT FOOL UP பின்னர் பிரதம மந்திரியாகவுமிருந் எக்கட்டத்திலும் நடவடிக்கைகளை படுத்தியோ, அல் விஸ்தரிப்பை ஆ கருத்துக்களை
மாறியதால் எமது அழித்தது உங்கள் போல் மற்றைய
卵i 算剷i -
கொண்டிருப்பது
தெரியும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அலசுவது-இராஜதந்தி
வெளியிட்டிருக்கவில்லை.
பிரதம மந்திரியாக இருந்து ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராக போட்டிக்கு நின்ற சமயம், சந்திரிகா பி.பி.ஸிக்கு வழங்கிய பேட்டியொன்றில் ஆயுதப் படையினரைக் கடுமையாகச் சாடியிருந்தார். படையினர் வரம்பு மீறிச் செயல்படுவதாகவும், அவர்கள் தமக்குள்ளே ஓர் இராச்சியத்தை நடத்துவதாகவும் பிரதமராகவிருந்த போது சந்திரிகா குறிப்பிட்டிருந்தார். ஆயினும் தற்போது சந்திரிகாவின் அந்தஸ்த்து வேறு இன்று அவர் அரசியல் ரீதியான தலைவர் மட்டுமல்ல முப்படையினரின் பிரதம தளபதியும் ஆவார்.
இலங்கை அரசியல் வரலாற்றில்
எந்தவொரு அரசியல் தலைவரும் பெற்றிராத மாபெரும் தேர்தல் வெற்றியை ஜனாதிபதித் தேர்தலில்
தூரம் மதிக்கின்றார் என்பதே இன்று எழுந்துள்ள கேள்வியாக இருக்கின்றது. நாட்டின் ஆட்சியதிகார விடயங்களை நிர்ணயிக்கும் வல்லமை கொண்டவர் என்ற ரீதியில் ஜனாதிபதி சந்திரிகா அனைத்துத் தரப்பினரையும் அனுசரித்துப் போக வேண்டியது மிகவும் இன்றியமையாததாகின்றது.
இந்நிலையில் அவர் ஆயுதப் படையினர் மீது கொண்டுள்ள ஆளுமையை உதறித் தள்ளிவிடமுடியாது.
ஒரு நாட்டின் பாதுகாப்பு, ஒருமைப்பாடு என்பவற்றைப் பேணுவது ஆயுதப் படையினரின் கடமையாகும். இந்நிலையில் அவர்களை கையாளும் பொறுப்பு
சார்ந்திருக்கின்றது.
5g,GBlunt 7:7760ܨ7
சந்திரிகா பெற்றிருந்தார். இத்தேர்தல் ಛೀ :* டுக்கப்படாத வெற்றியே அதாவது நாட்டு மக்கள் அரசியல் ரீதியிலான மோதல்கள் வழங்கிய ஆணையே இன்று அணுகுமுறைகள் என்று காலடி
சந்திரிகாவை முப்படையினருக்கும் எடுத்து வைத்த பின்னர் இராணுவ ருக்கும் ஆணையிடும் வல்லமையைக் நடவடிக்கைகள் பற்றிப் tell all கொடுத்திருக்கின்றது. பிரஸ்தாபிப்பதென்பது ஒரு
புவிகளின் இருந்தபோதிலும் நாட்டு மக்கள் குழப்பமான சூழ்நிலையையே நிலைப்பாடு சந்திரிகா, போரை தோற்றி விட்டிருக்கின்றது. தேகம் முன்னெடுக்கவேண்டும். இராணுவ அரசாங்கத்துக்கும் தமிழீழ
சுயதாக ரீதியிலான அணுகுமுறைகளுக்கு விடுதலைப் புலிகளுக்குமிடையே சந்தேகத்தின் முக்கியமளித்து, இனப்பிரச்னைக்குத் கடந்த ஆண்டின் இறுதிப் ബ தீர்வைக் காணவேண்டுமென்ற ரீதியில் பகுதியில் ஆரம்பமான சமரசப் கிய பிரெஞ்சு லே தேர்தல் வெற்றியை அவருக்கு பேச்சுகள் தொடர்ந்து நீடித்து
பத்திரிகைப்
வழங்கியிருக்கவில்லை.
அர்த்தமுள்ள தீர்வொன்று
படும் நீதி ஓர் அந்
விெருந்தது.
ாதிபதி சந்திரிகா
ՄDՍ ԱՐ(Ա)ՖTծ மீண்டும் ஐக்கிய தேசியக்
ea. 岛 ஓர் இராணுவ அமைப்பாகவே
களில் பதவியிலமர்த்தியிருப்பார்கள் இயங்கும் தமிழீழ விடுதலைப் முறைகள ஏனெனில் கடந்த ஒரு புலிகள் அரசியல் ரீதியிலான Կ-": பட்சத்தில் தசாப்தகாலத்துக்கும் மேலாக நடவடிக்கைகளில்
E இறங்குவதைத் வடக்கு-கிழக்குப் பிரச்னையை ஆர்வங்காட்டும்போது ருக்கும் எனறு இராணுவ ரீதியாகவே ஐ.தே.கவினர் அரசாங்கமும் அரசியல் பட்டியில் பெரிதும் அணுகியிருந்தனர். அணுகுமுறைகளுக்கே
ாவின் இக்கருத்து
காரத்தின் இழப்புகளுக்கும், அவலங்களுக்கும்
GASTIL AT T - e sing GaĵLILIISI 567
குக்கின்றது. முன்பு இட்மளித்துள்ள வடக்கு-கிழக்குப் 375
லமைச்சராகவும், பிரச்னை அரசியல் ரீதியாக நெருக்கு நேராக
G
போது சந்திரிகா முறையில் சந்தித்து அவ்விடயங்களை ஆராயு
தீர்க்கப்படவேண்டுமென்ற
ராணுவ அடிப்படையிலேயே சந்திரிகாவுக்கு முன்னர் தப்பெண்ணங்களை
நியாயப் ஒரு பிரமாண்டமான வெற்றியை வளர்த்து சந்தேகங்களுக்கு
து இராணுவ வழங்கியிருந்தனர். இடமளிக்கும் பட்சத்தில் அரசியல்
மாதித்தோ திவென்பது கானல் நீராகவே
நாட்டுமக்கள் உண்மையிலேயே இராணுவ நடவடிக்கைகளில் நம்பிக்கை
வைத்திருப்பார்களேயானால் அவர்கள்
எனவே நாட்டு மக்கள் போரை வெறுப்பதுடன், பாரிய
இவ்வெற்றியின் தார்ப்பரியத்தை gaOTITELIS Flighla,II Getafete
கிடைக்கவேண்டுமென்பதே நாட்டு மக்களின் விருப்பமாக இருக்கின்றது.
இராணுவ ரீதியான பின்னணியுடன்
முதன்மையளிக்க வேண்டும் வடக்கு-கிழக்கு சர்ச்சை
காணப்படும்.
ബ് ësi Ginë Opi துரோகிகளாக
குத் தெரியும் அ பக்கங்களும் இன்று அத்
Jb GJ I510 IOIOOTULO (6) TLD
30 போராளிகளுக்குமான இத் மாவீரர் நாளைக் கொண்டாடுவதுதா பொருத்தமாக இருக்கும் என்று நீர் கருதுகிறோம்.
அதுமட்டுமல்ல
பொறுத்தவரை பிரபாகரன்
ரமிப்பாளர்களுக்கு

Page 8
தம்பதியினர் சிசின் தொலைக்காட் சியில் தோன்றி விடுத்த வேண்டுகோள் உருக்கமாக இருந்தது.
சுசான் அழுதுகொண்டேயிருந்தாள், அவளால் பேச முடியவில்லை, சோகம் நெஞ்சையடைத்திருக்கவேண்டும் என்று штiraoашталiadii (iudi (lamaju i Tiaam. டேவிட்சுமித்தான் பேசினார்,"எங்கள் குழந்தைகளை காணவில்லை, நாங்கள் யாருக்கும் தீங்கு செய்யவில்லை. எங்கள் குழந்தைகளுக்கும் எதுவும் நடந்திருக்காது என்று நம்புகிறோம் எங்கள் குழந்தை களை கண்டுபிடிக்க உங்கள் உதவியையும் நம்பியிருக்கிறோம்"
EMIGLIOjciemana அதிரவைத்த
TIL GRIEG
பேசி முடித்தபோது அவர் கண்கள் கலங்கியிருந்தன. இருந்த அவர் மனைவி சுசான் விக்கி விக்கி அழுதாள்.
காணாமல் போன குழந்தைகள் இருவர். பெயர் விபரங்களை தொலைக்காட்சி அறிவித்தது.
பெயர் அலெக்சாண்டர்பதினான்கு மாதம்
பொலிசார் கசானை விசாரித்தார்கள் சுசான் அழுதுகொண்டே கேள்விகளுக்கு பதில் சொன்னாள்.
"நான் எனது இரு குழந்தைகளோடும் காரில் சென்றேன். திடீரென்று ஒருவன் காரை மறித்தான்"
"அவனது அங்க அடையாளங்கள் ஏதாவது சொல்ல முடியுமாதிருமதி சுசான்" "உயரமாக இருந்தான். கறுப்பு நிறம் சுருள் முடி
சுசான் விபரித்தாள் பொலிசார் தொடர்ந்து கேட்ட கேள்விகளுக்கு சுசான் சொன்ன பதில்களில் இருந்து தெரியவந்தவை
காரை மறித்தவன் தானும் காரில் ஏறிக்கொண்டான். காரை செலுத்துமாறு சுசானை மிரட்டினான். குறிப்பிட்ட தூரம் சென்ற பின்னர் காரை விட்டு இறங்குமாறு சுசானை எச்சரித்தான்.
குழந்தைகளை நீங்கள் காரைவிட்டு எப் "இறங்காவிட்டா கொன்றுவிடுவேன் எ அந்தப் பாவி
என்றாள் சுசான் சகலபொலிஸ் நி UPD25).
Kong Congen களை வைத்து கம்பியூ காரணின் படத்தை வை படத்தைக் காண்பித்த ஏறக்குறைய அந்த இருப்பான். அவனை அல்லவா?
GFITGÅ GELLITä. "பிடித்துவிடலாம். அதற்காகத்தான் நார் பொலிஸ் ஆறுத யூட்டர் படம் சகல பொ அனுப்பி வைக்கப்பட்ட
அமெரிக்க பத்திரி கடத்தல் பரபரப்பான
"நாங்கள் என்ன வி இருக்கிறோம். விசாரி இருக்கிறோம். இந்தப் வேலையே இல்லை. விட்டுக்கொண்டிருக்கி
GGNIČIL. விதையைப் பயன்படுத்தி இந்திய மருத்துவத்துறை விஞ்ஞானபீடம் சமீபத்தில் ஒரு புதிய கருத்தடை மருந்தொன்றைக் கண்டுபிடித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
இந்தியாவிலுள்ள சர்வதேச சுகாதார நிறுவனத்தின் உயிர்மம், மற்றும் வம்சக் கூறு (gene) பிரிவின் விஞ்ஞானியான திரு ஜி.பி தல்வார் இது குறித்து கருத்துத் தெரிவிக்கும்பொழுது:
வெப்பம் விதைகளில் அடங்கப் பெற்றுள்ள பிரண் எனப்படும் இரசாயனத்திரவத்தைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள பிராணிம் எனப்படும் இப்புதிய கருத்தடை ஊசி மருந்தை ஆண்களுக்கு செலுத்துவதன் மூலம் அவர்களின் விந்துக்களில் அடங்கப்பெற்றுக் காணப்படும் േ 9 LAWILLI ġ G) Filli LIGADITLb.
, i.G. in a C.
வயதானவர்களுக்கு தலைமயிர் நரைத்துக் காணப்படுவது இயற்னை நிகழ்வுதான் என்றாலும் நடுத்தர வயதிற்குட்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு தலை நரை ஏற்படுவதற்கு ஏதோ ஒரு வகையிலான விசேட காரணம் இருக்க வேண்டுமல்லவா?
எனவே தலை நரை குறித்து ஆயுர்வேத வைத்தியர்கள் என்ன கூறுகிறார்கள் என்று கேட்டுப் பார்ப்போம்.
இவ்வைத்தியர்களின் கூற்றுப்படி நடுத்தர வயதையடை பும் முன்பே தலைமயிர் நரைப்பு ஏற்படுவதற்கு அவரவர்க ளின் வம்சக் கூறுகள் காரணமாகவும் ஏற்படக்கூடும். இவை தவிர்ந்து கீழ்க் காணும் பராமரிப்புக் குறைபாட்டினாலும் இவ்வாறு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாக்குறிப்பிடுகின்றனர். பராமரிப்பு-குறைபாடுகளில் சில:
பொருத்தமற்ற நேரங்களில் தலை குளித்தல்குறிப்பாக இரவு நேரங்களில் குளித்த பின்பு மயிர் உலராத நிலையில் படுக்கைக்கு செல்லுதல் தலை ஈரலிப்புடன் இருக்கப் பெறுமானாலும் மயிர் நரைப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.
2. தலை குளித்த பின்பு ஈரலிப்புடன் குளிரூட்டப்பட்ட அறையில் அல்லது சூழலில் தரித்திருத்தல்
3. குளித்த பின்பு ஈரலிப்புடன் மயிரை அள்ளி முடிதல் 4. ஈரலிப்பை உணர்த்துவதற்கு செயற்கையான இயந்திர சாதனங்களை பயன்படுத்துதல்
5. கடும் வெய்யிலில் பாதுகாப்பின்றி தலையை காய விடுதலும், அத்தருணங்களில் தலை குளித்தலும்
6 அடிக்கடி காரமான வும்போ போன்ற இரசாயனத் திரவங்களை தலைக்கு பயன்படுத்துதல்
7. தலைக்கு எண்ணை பாவிக்காதிருத்தல், 8 சொடுகு தலைச் சருமத் தாக்கங்களினால் மயிருக்கு தேவையான போசணைகள் கிடைக்கப் பெறாதிருத்தல்.
9. போசணையற்ற ஆகாரக்குறைபாடுகள்-போன்றவற்றி னாலும் தலைமயிரில் நரைப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. இவற்றை தவிர்த்துக்கொள்வதற்கு கீழ்காணும் நடைமுறைகளை கடைப்பிடிக்கலாம்.
தலைக்கும் உடலுக்கும் நல்லெண்ணை தேய்த்து காலையில் குளித்து வருதல்
G
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அவனிடம் விட்டுவிட்டு படி இறங்கமுடித்தது குழந்தைகளை ன்று மிரட்டினான்
லயங்களுக்கும் தகவல்
அங்க அடையாளங் |ட்டர் மூலம் கடத்தல் ரந்தார்கள் காளிடம்
Tias. ப் பாவி இப்படித்தான் பிடித்துவிடலாம்
sangaturais A போடு பேசிக்கொண்டார்கள்
கடைக்குச் சென்ற தாயார்
தலைப்பு போட்டிருந்தது.
விசாரணையாளர்களில் ஒருவர் அந்தப் பத்திரிகையை கையில் எடுத்து செய்தியை U-55/IT.
படிக்க, படிக்க அவர் முகம் இறுகியது.
"உடனடியாக சுசான் வீட்டை சோதனை யிடவேண்டும்."
"சுசான் வீட்டையா? எதற்கு? ss sozngoewuITAIff Saft டம் தனது சந்தேகத்தை விளக் கினார் செய்தியைப் படித்த
anjaarutai.
சுசான் வீட்டை தலை கீழாகப் புரட்டி அலசியதில் ஒரு கடிதம் கண்ணில் பட்டது.
"Jayaár Gu FFITGär,
உன் காதலை நான் ஏற்றுக்கொள்ளு கிறேன். நாம் மணமுடித்துக்கொள்ளலாம். டேவிட் சுமித்தை நீ விவாகரத்து செய்யப் போவதாக தெரிவித்தாய் நல்லது ஆனால் ஒரு நிபந்தனை உங்கள் குழந்தைகளை நான் ஏற்க முடியாது."
பொலிஸ் சுசானை கைது செய்தது. ஒரு குற்றவாளி உண்மை சொல்கிறாரா என்று கண்டறியும் நவீன விசாரணை முறைகள் இப்போது வந்துவிட்டன.
சுசானை நவீன முறையில்விசாரித்தார்கள்
அதே சமயத்தில் டேவிட்
igny LUT
மேலும் துருவியதில் உண்மை கிடைத்தது. அக்டோபர் 1994 தனது குழந்தைகள் இருவரையும் காரில் ஏற்றினாள் சுசான் இருக்கைகளோடு இணைத்து கட்டும் பட்டியால் இரு குழந்தைகளையும் கட்டி விட்டு காரை செலுத்திக்கொண்டிருந்தார். வீதியை வேடிக்கை பார்த்துக்கொண் டிருந்த இரு குழந்தைகளும் தமது விதி முடியப்போவது தெரியாமல் தூங்கிப் GLITTITirsi.
மூன்று மணிநேர பயணத்தின் பின்னர் ஜோன் டி லோங் ஏரிக்கரையில் வந்து கார் தரித்து நின்றது.
சுசான்தான் காரை செலுத்திவந்தாள். காரிலிருந்து இறங்கிய சுசான் பிரேக்கை தளர்த்திவிட்டாள்.
கார் மெல்ல மெல்ல ஏரியை நோக்கி உருளத் தொடங்கியது.
அப்படியே. ஏரிக்குள் சென்ற கார். நீருக்குள் முழ்கத் தொடங்கியது. சுசான் கார் முழ்கும்வரை அந்தக் காட்சியை பார்த்துக்கொண்டிருந்தாள்.
சுமித்தும்
GENTINASILILLIT iii.
"உங்கள் இருவருக்கும் இடையேமனக் கசப்பு இருப்ப
பிடிக்க வேண்டும் கள் இருக்கிறோம்" ல் சொன்னது கம்பி
லிஸ் நிலையங்களுக்கும் தாக நினைக்கிறோம்" 一&l "உண்மை பிரிந்துதான் 0ெ வாழ்கிறோம்" கைகளில் குழந்தைகள் "இணைந்து வாழ
செய்தி வந்தது முடியாது என்று. ரல் சூப்பிக்கொண்டா " யெஸ்! முடிவு செய்து த்துக்கொண்டுதானே விவாகரத்து வழக்கு த்திரிகளுக்குவேறு நடக்கிறது: பொலின் குறட்டை டேவிட் சுமித்தை றது என்று திணைப்பு" விசாரிந்து பின்னர் :
இருக்கைகளோடு பட்டியினால் பிணைக்கப்பட்டிருநத இரு குழந்தைகளும்
நீரில் முழ்கி
துடித்து தூக்கத்தால் விழித்து
மூச்சுத் திணறி
செத்துப் போகும் காட்சி
சானின் மனக்கண்ணில் தெரியத்தான் செய்தது.
டும்பத்தினர் குழந்தையை விரும்பும் காலத்தில் இம் பாவனையை நிறுத்திக் கொள்ளும் பட்சத்தில் ருத்தரிக்க வாய்ப்புள்ளது. களுக்கு தயாரிக்கப்பட்டுள்ள இவ் வூசி மருந்தைப் பிராணிமை பயன்படுத்தி பெண்களுக்கான கருத்தடை ாறை கண்டுபிடிக்கும் முயற்சியிலும் தாங்கள் வெற்றி தாகவும் இவற்றின் செயற்பாடும் முன்பு கூறப்பட்டது னகளின் வித்துக்களில் அடங்கப்பெற்றுள்ள கருவணுக் யச் செய்வதோடு பாலியல் தொடர்பான நோய்களை ம் தொற்றுக் கிருமிகளையும் அழியச் செய்வதாகவும் 6ήΤρΠΠή றினூடாக எதிர்காலத்தில் எய்ட்ஸ் நோய்க் கிருமிகளுக் மருந்துகளை கண்டு பிடிப்பதற்கும் தங்களின் இம் த்தியமான அடித்தளமாக அமையக் கூடுமெனவும்
£âi:
கல்மனம்தான்! ஆனாலும் அழுதாள். திரும்பி வந்து பொலிசில் புகார் செய்தாள். குழந்தைகள் கடத்தப்பட்டதாக புலம்பினாள்.
அனைத்ல்தியும் இப்போது சுசான் பொலிசாரிடம் ஒப்புவித்தாள்.
பெற்றவள் கருவில் சுமந்தவள் தன் குழந்தைகளை ஆழமான ஏரியில் தள்ளுவாள் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்
சுசானும் நன்றாக நடித்தாள். பாசமாய் துடித்தாள் ஆனால், ஒரு தவறு செய்துவிட்டாள். தன்னோடு சேர்த்து கார் கடத்தப்பட்டதாகவும், இடை நடுவே தன்னை இறக்கிவிட்டதாகவும் பொலிசில் புகார் செய்தாள்.
பத்திரிகைக்கு சொன்ன தகவலில் "காரை நிறுத்திவிட்டு கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி வந்தேன். காரைக் காணவில்லை" என்று கூறினாள்
அதனால்தான் பொலிஸ் சந்தேகித்தது. சுசானை துருவி உண்மையை கண்டுபிடித்தது.
இப்போது சுசான் தண்டனைக்காக காத்திருக்கிறாள். மரண தண்டனை வழங்கப்பட்டாலும் ஆச்சரியமில்லை, சுசானின் காதலன் பெயர் ஃபின்ட்லே அவனுக்கும் கொலைக்கும் ஒரு சம்பந்தமுமில்லை, கடிதம் எழுதியது தவிர, பத்து மாதம் சுமந்தவளே செய்த படு பாதகம் அமெரிக்காவையே அதிர்ச்சியில் உறையவைத்திருக்கிறது.
○Iolf 12ー18,1995
தலையையும் மயிரையும் சுத்தம் செய்வதற்கு நல்லிக்காயை அரைத்து அல்லது நெல்லி இலையை வித்து தலைக்கு பூசி தலையை கழுவிக்கொள்ளுதல்.
தலைக்கு தேவையான போசணையை பெற்றுக்கொள் நம் பொருட்டு சோயா, கடலை, பயறு, பருப்பு போன்ற ானியப் பொருள்களை அதிகமாக உட்கொள்ளுதல்
வல்லாரை அகத்தி, பொன்னாங்கன்னி போன்ற ரை வகைகளில் ஒன்றை நாளாந்த உணவில் தவறாமல் சர்த்துக்கொள்ளுதல்
பழங்களைப் பொறுத்தவரை நெல்லி, பழுத்த வரலு போன்ற பழங்கள் தலைமயிரின் போசணைக்கு சேடமானவைகளாகும்.
சூட்டுடன் ஆகாரங்கள் உட்கொள்வதைத் தவிர்ப்ப தாடு அதிக சூடான நீரில் தலை குளிப்பதையும் விர்த்துக்கொள்ளுதல்,
மயிர் ஆரோக்கியத்திற்காக ஆயுர்வேத முறையில் யாரிக்கப்பட்ட எண்ணைகளை வைத்தியரின் ஆலோசனை LGiôr G)ays/TLMisasI LJIn Gy:Mé59SI QI(IKö56i), TJDGui DUKUH

Page 9
SÜ Suu | TTΠΕ
LAI KATI பூனைக்குட்டி மீசைக் காரப் பூனைக் குட்டி என்று குழந்தைகள் குதூகலிப்பதுண்டு ஆனால் அமெரிக்காவில் புளோரிடா மாநிலத்தில் உள்ள பூனைக்குட்டியைக் ண்டால் குழந்தைகள் பட்டுமல்ல பெரியவர்
பயந்துதான்
eit.
அது ஒரு இராட்சத ளை உலகில் மிகப் பெரிய பூனை அதுதான். ட அங்குலம் வட இறாத்தல் 1 -- L ாகும் இந்தப் பூனை
una
முதலாவது படத்தில் ஜேனும் வினும் பிறந்த நாளன்று இரண்டாவது பட வயதில் ஏனைய படங்கள்.
வயதிலும் திரைப்படத்தில் நடனமாடும்
குட்ஷொட் GRÜ BUGIDA DO gadsi
ஜெர்மன் கனோவர் என்னுமிடத்தில் உள்ள மிருகக் asını" afik ar.Tasavriki
a பட்ட படம் இது இரண்டுமே சிம்பன் ரக குரங்குகள்தான் கால் நகத்தை குட்டி செல்லமாகக் கடித்துப் பார்க்கிறது துடுக்குத்தனத்தால் வேடிக்கை பாதி வேதனை மீதி என்ற கட்டத்தில் தோன்றிய dibusi A Studi முகபாவம் பொருத் தமான நேரத்தில் asjaf gun TGA "forflä". கமராக்காரரே கையைக் கொடுங்கள்
படத்தில் இருப்பது சிம்பன்சி ரகக் குரங்கு அதன் கரத்தில் இருப்பது ஐந்து வாரக் குட்டியான நாய்
இலண்டன் லிமின்ரன் இடத்தில் இருக்கும் பண்ணையில் வாழ்கிறது இந்தப் பரிவான oth a . போகிற போக்கில மனிதர்களைவிடக் குரங்குகள் உசத்தியாகி விடுகின்றன.
என்னும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(Մ):56VI76/95/
Eliane ELOLUÍSei
ஜேன் நுக்கியோ மற்றும் ஜின் பிளாஞ்சாட் ஆகிய இருவரும் இரட்டையர்கள். ஆனால்வேறுபல இரட்டையர்கள் போல் அல்லாமல் ஏறத்தாள 100 சதவீதமாக ஒற்றுமை உடையவர்களாக இருக்கிறார்கள்
கண்ணாடிக்கு முன் நின்று பார்த்தால் எவ்வாறு நிஜத்துக்கும் பிம்பத்துக்கும் ஒற்றுமை தென்படாதோ அதேபோன்று இவ்விருவருக்கும் நடை ഞL, LIബ எதிலுமே எவ்வித வித்தியாசமும் தென்படுவதில்லை. ஒருவருக்கு ஏதாவது நோய் கண்டால், உடனே அதே நோய் அடுத்தவருக்கும் வந்துவிடும்.
இந்த இரட்டையருக்கு இப்பொழுது 73 வயதாகிறது இவர்களுக்கு 24வயதாக இருக்கும்போது ஒரேநாளில் திருமணம் நடைபெற்றது. ஆனால் 34வது வயதில் இருவருமே விவாகரத்துச் செய்து கொண்டார்கள் இருப்பினும் 45 வயதாகும்போது இருவரும் முன்புபோல ஒரே நாளில் மறுமணம் செய்து கொண்டனர்.
மறுமணமாகி 30 வருடங்களாகின்றன. இருந்தபோதிலும் இவர்களுடைய கணவன்மார் தங்கள் தங்கள் மனைவியரை அடைளாம் காண்பதில் இன்றும் சிரமப்பட வேண்டியுள்ளதாம் நல்ல காலம் இவர்கள் கணவர்கள் இரட்டையர்களல்லர் எப்படியோ அவர்களுக்கிடையிலும் குணநலன்கள் எப்போதும் ஒத்துப் போவதாகவும் இரசனைகளிலும் பேதம் இல்லை என்றும் தெரிகிறது.
ஜேன், நுக்கியோ என்பவரையும் ஜீன், பிளாஞ்சர்ட் என்பவரையும் மணம் முடித்து ஒரே தெருவில் இரு வீடுகள் தள்ளி வசிக்கின்றனர். கணவன்மார் வெவ்வேறு பெற்றாருக்கு வெவ்வேறு இடங்களில் பிறந்தபோதிலும் இருவரும் ஒரே நாளில்தான் பிறந்துள்ளனர். ஆனால் பிறந்த தேசம் பற்றித்தான் சரியான தகவல் கிட்டவில்லை. இருவருடைய விரல் அடையாளங்களில் ஒரு விசித்திரம் ஜேனின் இடது பெருவிரல் ரேகைகளும் ஜீனின் வலது பெருவிரல் ரேகைகளும் ஒரே மாதிரிக் காணப்படுகின்றன. இது ஓர் அதிசய ஒற்றுமை என்று பலவிற்பந்நர்கள் கூறுகின்றனர்.
இருவரும் 10 ஹொலிவூட் திரைப் படங்களில் நடித்துள்ளனர். கலிபோர்னியாவில் வடஹொலிவூடில் வசிக்கும் இருவரும் "சகல விதப் பொருத்தமுள்ள இரட்டையர்'தெரிவு நடைபெற்றபோது முதலாவது இடத்தைப் பெற்றனர்.இப்போட்டியில் அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் 900 இரட்டையர்கள் கலந்து கொண்டனர்.
65 GOLDEUTUNGU BGGUtirgusonig||

Page 10
blayої шш 1і
டிரா பிருந்து
ஏழுமனிைக்கு மேலே.
LC q CSS S Y u q S L S q S S S S S S S S DDSDD S S S S
SAMT பின்ாட்ா என்று வருகிறது ஏற்கனவே விடயும் வர ாறு எழுதி வாங்கிக் கட்டா வைரமுத்து துவ umiembro
வெங்கில் முன்- பாதிலும் வரமுத்து கெட்டிகாரர். அது என்னவோ ாரோ quT TTTTTT L T S S TT uTTT u SSL L L L L TZ K
S S S S S S S S S S S S S S S S S
தி ó : a Llywyd y பாதி பு É9 tit ကြီး]] ---
வெற்றிக்ெ காந்த வாசகம் நா
-ரா ெ தமிழில் மொழி ---- பயின் அா
Fontin ாடியில் ே - a ipa. குன்ாவின் ஜோடியா II in மிளா நடித்துள்ளார் நடிக்க வந்திருக்கா தாமதித்தா . arror
ги на
நஷ்டம் பிடித்த உயிரோ யொர பிராந்த் திவ்யா S S L D S DS
II ா நெஞ்ா பொறி தற்கொ
ருட்டொடு படம் ாருந்தாஸ் அடியிருக்கும்
=था की का तथा
பிருந்து தற்போது தமிழ்நாட்டி ாடப்பட்டுள்ாது
use
ரத்தின் திார is வியா படாத பெட்ார்கள் பெ டி ஒரு யா மட்டு ாடா ~~~~ ~ ~ ~ ~
பிராந்த்துக்கு இது pre situó el
A GA NA na · ܠܐnܗ . முன்று கதாநாயகிகள் 'ற' மற்றவர் இந்திரவ pp (9 mart ", "asalaiser( مصطل வினைந்து வழங்கிய எஸ்பி முத்துரா குழந்தை" என்ற படம் முலம் பிளாகிறார்
- —
மலையாளத்தில் பெட்டைக்கோழி விள இதைத் தொடர்ந்து ஒரு மாளப்படத்ை
பாத்தியளின் ரிகமய்நறி படத்தில் தற்போது பார்த்திபன் வியக்கி நடிக்கும் o_ நம்மவர் படத்தைத் தொடர்ந்து சந்தமா படமொன்றைத் தயாரிக்கிறதுராந்திரப் தெலுங்கு வியக்தர் ஆந்தியான வியக்கு سے سے
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கதாந ாக்கா வேடங்களிலும் நடிக்கத் தொடங்கியுள்ா ாடியாக இவர் நகைச்சுவை வேடத்தில் நடித்து வரு மாதுரி டிக்ட் மிாட்ரி சேஷாத்திரி போன்று இந்தி
using a gia ஹீரா ராஜகோபால் என்று மாற்ற பல வெற்றிப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பிசி பூ ான்ற படத்தையும்பியக்கியுள்ளார் தற்போது இவர் ெ கடந்த ஒரு வருட காவாக &خادم; ட்வாய்ப்புகள் தமிழ்ப்பமொன்றில் கதாயகியாக நடிக்கவுள்ா
ஆங்கில சஞ்சிகைக்
"பிரபுவும்- நானும் ஒன்
பெமினா என்ற சஞ்சிகைக்கு கும் அளித்துள்ள பெட்டி பரபரப்பை ஏற்படுத் LDL S S LLLLL LLLL TTTT ZZL TT TTLLLLL சில பகுதிகள் குழந்தை நட்சத்திரமாக நடித்தேன் ான்று |---- || - || Intru
SS S LLL TTTTLL TT LL L LL L LLLLLL LZ LLLS
பாப்போன என் அப்பா கண்ட கண்ட படங்களில் எல்லாம் நடிாத்தார் நான பாதையில் என்னா நள்ளுகிார் என்று
தெரிந்தும் எதிர்க்க முடியவில்ா பில் அப்பா எங்கா கடிமத்தில் தவிக்க்ட் சென்றுவிட்டார் நானும் அாவும் பட்டி கிடந்தோம் மருந்து பங்ாங்ட பாமிய்ய
■■ T轟轟 蠱 - 」」 Rwyf Llyfr Gwrth TTTT TTT TT TT LLLLLLLLYYY S LLLLLLS
Fun III Går den st af alu III
o
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ܕܬܐ ܘܐܬܐ ܠܐ ܒܠܐ
ாவது . ܕ ܗ երա = 4, 11 || Լիի Կլդ || + бірі — *
A - கண்டியிழந்தார் நடி ாதிப்பு
* III
பிப்போது குடும்பப் " शिका का का नाम) या की।
॥ 豊" 「リ。
ாசியா ஆண்டு ாபா
■ --
ப்ெபந்தமாயிருபா
*
in
in a ான் பெப்ரவ ாடா வருகிறது. Li ja lin rimaraj liri
of சொந்தியா ம்யு துப நபர் சொய்றே ாதா | -
| ii | it up it is i முத்தம்
था। । ET சொம் Lill ApoMaks
க்க வாா
of-liff,
பெரிய குடும்பம் படத்திப்பு ா ம் நட்சத்திரங்கள் நடித்து யா
Isi A பா ஷெட்டி மதுபாவம் ருடா ாங் குருசியன் பார படா LSL S SSSS Z LL Y L TT TTLTKLLL LL LLLL S S பில் ராம்கி கதாநாயகனாக நடிக்கிறார்
*W ■■ LL轟*酥轟轟闡T* --
தமிழ்ப்படத்ாதமும் தயாரிக்கருகா ாடாவது கதாநாயகியா டிந்த
ாருட்டிக்காரன் படத்தில் தாயா
விய கம்பள்ள் யாம் தெலுங்குப் ாக்ரோ நடித்தும் ப்ெபடா பிரயய
S S SMS — ாக நடிந்து வந்த நொதிரி பிப்போது
புதுக்குளிக்க எா படப் பிடிக் T
போன் ர ன் பெயருடன் தந்துவின்
L S L L L S TY Y TT L ZYZY TTTLLS
॥
வாழ்கிறோம்" ாத படத்தின்மிங்ாரு மதிப்பு ா பார் என்பின்ாற்ற ஆரம்பித்தார்கள் ாறுபாறுத்தான் என்று
॥ ாப்பு மட்டும் பிரிவிக்கு அவர் பெரிப்பா LLL D DD L S L L TT S LTLT S TL LLLLLS 1+5 1 1
ாட்டார் அவர் திருமானவர் என்பதா L T LTTLTTTLLL LL LLL L T TT TT T S
|[[[[[[[]] [[[[[]] | L S TY SYTD S S D DD D TT 1+1 1 Ali MI MILLI A MINI TATALIT ATTITJIR வருந்து சமீபத்தில் ஒரு ாம்
ாக வாந்துகொடிதா ாறு பெர் ஆங்கிய பாது குடி It is traffirmir ாடர்பாக்கம் பட்டா பாட்டது

Page 11
  

Page 12
லைமுடி-அழகாக பளபளப்பாக அழகிய சுருள்களுடன் கூடியதாகவும் ஆரோக்கியமானதாகவும் பார்வைக்குத் தென்படும். ஆனால் உண்மையில் இம்முடிகளுக்கு உயிரில்லை. நகங்களைப் போன்று சிகையும் வளர்ச்சியடைகின்றது. எனினும் இதற்கு ஜீவன் இல்லை. முடியின் அடியில் மண்டை ஒட்டில், ஒவ்வொரு மயிர்க்காலிலும் அமைந்திருக்கும் முடியின் வேர்தான் உயிருள்ளது. இரத்த நாளங் களால் ஊட்டம் பெற்று மயிரை வளர
எந்த வயதில் எத்தனை ம
வரையிலும் இருந்திருக்கி
நாற்பது நாள் ο αδιαδηIITLDού
வைப்பது இந்த முடியின் வேர்தான்.
மயிர்க்கால் ஒவ்வொன்றும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள்வரைதான் உயிருடன் வாழும். அதன் பின்னர் அது இறந்துவிடும் மயிர்க்கால் அல்லது வேர் இறந்ததும் அத்துடன் இணைந்திருக்கும் முடி உதிர்ந்துபோய்விடும். புதிய மயிர்க் கால் தோன்றும்-புதிய மயிரும் வளரும். மயிர்க்கால்களும் பல்வேறுபட்ட கால அவகாசத்தில்தான் வளரும் தன்மை யுடையன என்பதால் மயிர் உதிர்தல்போல் மயிர் வளர்தலும் அவ்வப்போது நடை பெறுகின்றன.
பொடுகு அல்லது சொடுகு
மண்டை ஒட்டின் மீதுள்ள தோலின் சிதைவே சொடுகு அல்லது பொடுகு எனப் படுகின்றது. தலையிலுள்ள தோல் உரிதல் அல்லது சிறு சிறு துகள்களாக உதிர்தல் ஒரு சாதாரண நடைமுறையாகும். தலையின் தோலில் படிந்துள்ள உயிர்மங்களின் சிதைவு அதிகரிக்கும் பட்சத்திலேயே பொடுகுதலை முடிகளில் அதிகமாகக் காணப்படும். தலை முடிகளுக்கு ஊட்டம் வழங்கும் சுரபிகள் அதிக அளவு கொழுப்புச் சத்தினை அளிப்பதுபோன்ற தன்மைகள் இருந்தாலும்
நேரம் தூங்க வேண்டும்
றார்கள். ஆனால் எவரும் தொடர்ந்து ங்காமல் எட்டு நாளைக்குக்கூட உயிரோடு ருந்ததாக நாம் எங்கும் படித்ததில்லை. 1. நான்கு வயது குழந்தைகள் நாள் ஒன்றுக்கு பதின்மூன்று மணிநேரம் தூங்க வேண்டும். 2. ஆறு வயது குழந்தைகள் பன்னிரண்டு
மணி நேரம் தூங்க வேண்டும். 3. எட்டு வயது குழந்தைகள் பதினொரு
மணி நேரம் தூங்கவேண்டும். 4. பத்து வயதுக் குழந்தைகள் பத்தரை
மணி நேரம் தூங்கவேண்டும். 5. பன்னிரண்டு வயதுக் குழந்தைகள் பத்து
மணி நேரம் தூங்கவேண்டும். 6. பதினான்கிற்கும்பதினாறுக்கும் இடைப் பட்ட வயதுடையவர்கள் ஒன்பது மணி நேரம் தூங்கவேண்டும்.
7. சராசரி மனிதர்கள் ஒவ்வொருவரும்
நாள் ஒன்றுக்கு எட்டு மணிநேரம்
தூங்கினால் போதுமானது
குழந்தைகளை பொறுத்தவரை அவர்கள் விரும்புகிற நேரம் வரையிலும் தூங்குவதற்கு விட்டுவிடவேண்டும். அவர்களை சினிமா முதலியவற்றிற்கு அழைத்துக்கொண்டு போகக்கூடாது. இரவில் வெகுநேரம்
வரையிலும் படித்துக்கொண்டிருக்குமாறு
கட்டாயப்படுத்தக்கூடாது.
(ஆதாரம்-உங்களுக்கு தெரியுமா?)
உண்மையான கதாநாயகி
கென்னடி உயிரோடு இருந்தபோது மர்லின் மன்றோ என்னும் நடிகையோடு தொடர்பாக இருந்தார். ஆனாலும் ஜாக்குலின் கென்னடி மீது அன்பாக இருந்தார்.
கென்னடி மறைந்த பின்னர் தனது உதவியாளரை பாராளுமன்ற நூலகத்திற்கு அனுப்பிய ஜாக்குலின், ஆபிரகாம்லிங்கனது இறுதி யாத்திரை எப்படி நடந்தது என்று அறிந்துவரச் சொன்னார்.
ஆபிரகாம் லிங்கனது இறுதி ஊர்வலம் போலவே கென்னடியின் இறுதி ஊர்வலத்தை யும் நடத்தி முடித்தார் ஜாக்குலின்
கென்னடியின் மறைவின் பின்னர் உலகக் கோடீஸ்வரர்களில் ஒருவரான அரிஸ்டாட்டில் ஒனாஸிஸ் என்பவரை மணந்தார்.
ஜாக்குலின் தனது கடைசிக்காலத்தில் காதலித்தது ரெம்பிள்ஸ்மன் என்பவரை
கென்னடியின் மறைவின் பின் ஜாக்கு லினது தனிப்பட்ட வாழ்க்கை திசைமாறிய போதும் அமெரிக்க மக்கள் இப்போதும் ஜாக்குலினின் அழகையும், அறிவையும் நேசிக்கிறார்கள்.
2/Guns sastai
ஜனாதிய கென்னடியின் மனைவி ஜாக்குலின் கென்னடி
சென்ற ஆண்டு இறந்துபோனார் ஜாக்குலின்
கென்னடி மறைந்த பின்னரும் அமெரிக்க மக்களது மனங்களில் ராணியாக
இருந்தவர் ஜாக்குலின்
கவர்ச்சிகரமான ஜாக்குவின் பற்றி பல்வேறு கிசுகிசுக்கள் வெளிவந்தபோதும் மவுசு குறையவில்லை.
கென்னடி சுடப்பட்டு இறந்தபோது தெறித்த இரத்தம் ஜாக்குலின் அணிந்திருந்த உடையில் பட்டது. இறுதிச் சடங்குகள் முடிந்து பல நாட்களாகியும் அந்த உடையை அணிந்திருந்தார் ஜாக்குலின்
Gunnflätas Irelair y GNILDINGSI j fgänga மாக அதை அணிந்திருந்தார். அதனால் மக்களது அனுதாபமும் ஜாக்குலின்மீது திரும்பியது.
2
g60IDÍNIGBITIÉS J.60)6)INIGLITTLÎ தொகுத்துத் தருவது-சுகந்தினி
UpLEDDOL 85L6leADIL தேவையான பொருட்கள்: மாவு-250 கிராம் GAGLIGT GIGANTIL- 250 AYITI,
முட்டை-3 அப்பச்சோடா-3 தேக்கரண்டி Gluflu Galilanuú-2 uğOsü LILLIYSA-200 Aly Tü. sy'- 50 AYITI கொத்தமல்லி தழை- சிறிதளவு மிளகாய்த்தூள்- 1 தேக்கரண்டி மல்லித்தூள்-2 தேக்கரண்டி LaTArgrót-1 G5śsyci,
LILCOTSITeS
ganapupugšējÜLlaire MITGÖ
31 OGULITutb ön göğGÖBLogyi) ögöTöi
பொடுகு அதிகரிக்க தொற்று நோய் என கணிக்கப்படுகிறது. இ தொன்றல்ல என்பது
பொடுகுத் தொ நாகச் சத்து 'ஸிங் ை இதற்கெனப் பிரத்திே பட்டவும்பு பாவிக்கல தால் மண்டை ஒட் தேவைப்படுகிறது எ வேண்டும். இவர்கள் கடுமையாக அழுத்திச் இடைவெளியுள்ள பு சீப்பைப் பயன்படுத்த சொறிவதும் தவிர்க்க போடும்போதும் மண் மாக அழுத்துவதும்
GuibL 22 LuC தலை மயிரை பிரிக்கலாம். சாதா
தன்மையுடையது மற் என்பன வும்புவிலுள்ள முடியிலுள்ள பசை அழுக்குகளை அகற்றி முடியின் தன்மை தேவையினைப் பொறு காலத்துக்கொருதரம்
என்பதை தீர்மானிக் என்ற தலைமுடி சீரை அடிக்கடி பயன்படுத்
தலைமுடி மற்றும் ம
தலை முடியின் பற்களுக்கிடையில் அ சீப்புகளையே பயன் நெருக்கமான பற்கை தலை வாரும்போது விடும். நீளமான முடி தலை மண்டையுடன் மு சீவுதலாகாது. ஈர மு சாதனங்களால் காயல் வேண்டும். எப்போது யாலான துணியே நல்ல இயங்கும் வெப்பக் கா முடியின் இயற்கையான அதிக வரட்சியடைய
களைப் பார்த்து, ! அவர்களைப்போன்று கற்பனை செய்துகொ6 போன்று தன் நடை, ! மாற்றிக்கொள்வதும் வழக்கமாக இருந்து 6 பெண்ணும் அவர்கை மாற்றிக்கொள்வதைத் போன்ற முக அை தங்களுக்கேற்ற பின்பற்றலாம்.
உதாரணத்திற்கு ஒவல் முக அமைப்பு விதமான மேக்-அப்புக் என்பதைப் பார்ப்பே நக்மாவைப்போல் அமைப்பு மிகச் சில கிறது. 3577 கட்டையாகவும், அட தால் முதலில் தலை வாரிவிட்டு, முன்புறப் அப்படியே பின்னா விட்டாலே மிக அழக யென்றால் எளிமைய (Topkony) போட்டுக் மாக இருக்கும். பட
முகம் சற்று நீளமாக செய்முறை
மாவையும், அப்ப கலந்து சலித்துக்கொ வெண்கரு, மஞ்சட்கரு அடிக்கவும் மாவு, யுடன் வெண்ணெய் சே வாணலியில் இரண்டு எண்ணெய்விட்டு சுெ வெங்காயம், கரட், அன பட்டாணி முதலியவற் வதங்கியவுடன் மிளகா மசாலாத்தூள் சேர்த்து
இதை முதலில் மாவுடன் கலந்து கெ பொடிப்பொடியாக நறு வைத்துக்கொள்ளவும். எண்ணெய்விட்டு, சுெ கொண்டு வட்ட வடிவம போட்டு, இரண்டுப்க்கமு
6)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எண்ணஇருக்கு
fla) gesprefeDEJTëSiri
ாம். பொடுகு ஒரு று தவறுதலாகக் து தொற்றக் கூடிய நிச்சயம். லை அதிகரித்தால் ரித்தியோன்-சேர்ந்த பகமாகத் தயாரிக்கப் ம் பொடுகு அதிகரித் டுக்கு சற்று ஓய்வு ன்று ஏற்றுக்கொள்ள தங்கள் தலையை சீவுவதாகாது. அதிக ற்களைக் கொண்ட வேண்டும் தலையைச் ப்படவேண்டும்வும்பு டை ஒட்டினை அதிக 1ல்லதல்ல. யாகித்தல் மூன்று வகையாகப் |6WLD, 61 60616 - றும் வரண்ட வி சவர்க்காரத்தன்ை பிடிப்பு மற்று விடும். சுற்றுச்கு மற்றும் ஒருவன் த்தேஷம்பு எவ்வா பாவிக்க வேண்டு லாம். 'கண்டி மக்கும் சாதனத்தை துவது நல்லதல் ண்டைப்பாதுகாப்பு க்கினை நீக்குவதற்கு க இடைவெளியுள்ள படுத்த வேண்டு ளயுடைய சீப்பினால் மயிர் பிடுங்கட்டு யினை வாரும்போது மடியைப் பரவட்டு டயினை மின் இயக்க வைப்பதைத் தவிக்க ம் சுத்திமான பருத்தி து மின் சக்தியினால் ற்றுமிழ் சாதனங்கள். தன்மையை அழித்து வைத்துவிடுகின்றன.
மயிர் இரு கூறாகப் பிளவுபடுவதற்கும் வழி சமைத்துவிடுகிறது.
அடிக்கடி மண்டையை மென்மையாக அழுத்தி மசாஜ் செய்யலாம். இதனால் இரத்த ஓட்டம் செம்மையடையும்,
萼獼 :(
குச் சாயம் பூசுபவர்கள்தான் அடிக்கடி கண்டிவுனர் தடவுதல் வேண்டும்
Сир Е I i o I i II i Ic. P
BIJE TJ D se ČIL IIa i
ல் வரும் கதாநாயகி மனதிற்குள் தான் ' . ாவதும், அவர்களைப் | 6001 , LIΠΟ όό06ΙΙ LIGU G a Leifló. பருகிறது. ஒவ்வொரு ாப் போன்று தன்னை தவிர்த்து அவர்களைப் மப்பு உடையவர்கள் அலங்காரங்களைப்
டிகை நக்மா போன்று டையவர்களுக்கு எந்த கள் அழகாக இருக்கும் TLD
ற வசீகரிக்கும் முக
பெண்களுக்கே வாய்க் பர்களுக்கு தலைமுடி த்தியாகவும் இருப்ப முடியை நன்றாக செட் செய்துவிட்டு,
மல் விரித்துவிட்டு
க இருக்கும் இல்லை ான ஒரு கொண்டை கொண்டால் பொருத்த த்தில் தலைமுடியை த்திக்கட்டியிருப்பதால் இருப்பதைப்போன்று
ச்சோடாவையும் நன்கு ள்ளவும் முட்டையை என பிரித்து நன்கு அப்பச்சோடா கலவை த்து நன்கு கடையவும். | மேசைக்கரண்டி ாதித்ததும், நறுக்கிய ர வேக்காடாக அவித்த றைச் சேர்த்து நன்கு த்தூள், மல்லித்துள்,
றக்கவும். பிசைந்து வைத்துள்ள த்தமல்லித் தழையைப் க்கிப்போட்டுப்பிசைந்து எண்ணெய் சட்டியில் தித்தவுடன் கரண்டி கச் செய்து எண்ணெயில் ம் சிவந்ததும் எடுக்கவும்
இல்லையென்றால்
காட்சியளிக்கிறது. இவரது முகம் அகலமாகத் தோன்றும்
அகலமாகக் காட்சியளிக்கும் முகத்தை
அல்லது நீளமாகவோ காட்டிக்கொள்ளவேண்டு
GAJL'ILLDIT AG36AJIT இருக்கும்படி
மானால் அதற்கேற்றபடியும், மேக்-அப் செய்துகொள்ளலாம். அதாவது நமக்குத் தேவையான வடிவம்வரை மேக்-அப்
| T E Guflsi
செய்துவிட்டு கட் கொடுத்து விட்டால் போதும் முதலில் முகத்தின் வடிவத்திற் G - set sasi (Outline) வரைந்துகொண்டு அந்தக் குறிப்பிட்ட வடிவவரை ஃபவுண்டேஷன் போட்டுவிட்டு, கட்பவுடரைப் போட்டால் போதும் இந்தப் பெண்ணின் அகலமான முகத்தைக் குறைத் துக் காட்டக்கூட இந்த மாதிரி முறைதான் செய்யப்பட்டிருக்கிறது. அதைப்போலதான் மிக அகலமான இவரது முக்கும், தடித்த உதடுகளும் இந்தவித மேக்-அப்பினால் சரி செய்யப்பட்டிருக்கின்றன. பார்க்கும்போது இதில் அவ்வளவாக வித்தியாசமும் தெரிவதில்லை.
உதாரணத்திற்கு ஒரு பெண்ணின் உதடு ஒரு பக்கம் சற்று நீளமாக இருக்கலாம் அப்போது உதட்டின் மேல் சரியான வடிவதற்திற்கு ஒரு அவுட்லைன் வரைந்து கொண்டு அதன்மேல் மேக்-அப் போடலாம். இவரைப்போன்ற முக அமைப்பைப் பெற்றவர்கள் மிக எளிமையான ஆடம்பர மில்லாத பொட்டாகப் பார்த்து வைத்துக் கொண்டால் அழகாக இருப்பார்கள். அதே போல், இந்த முகவடிவுடன் ஒரு பெண் குட்டையாக இருந்தால் அவளுக்கு 3/4"மிடி போன்ற உடைகளும் உயரமாக இருந்தால் புடவையும் பொருத்தமாக இருக்கும்
I D L T OG ID
– fl. போட்டி
ஏற்கனவே 25 வாரங்கள் வெளியான பரிசுக் கூப்பன் போட்டியில் பல ஆயிரக்கணக்கானவர்கள் பங்குகொண்டு ஆச்சரியப்பட வைத்துள்ளனர்.
பரிசுக் கூப்பன்கள் தொடர்ந்தும் வந்து கொண்டிருக்கின்றன. அதிவர்டசாலிகளின் பெயர்கள் விரைவில் அறிவிக்கப்படும். LTLLL00YLLLLLL LTLTL TLLT TZLLaLTLTTS மீண்டும் ஒரு வாய்ப்பு
தொடர்ந்து 25 வாரங்கள் வெளியாகும் பரிசுக்கூப்பன்களை வரும் வாரம் முதல் சேகரிக்கத் தொடங்குங்கள் பரிசுக்கூப்பனும் பரிசு விபரங்களும் அடுத்தவாரம்பிரசுரமாகும்
○Iolf 12ー18,1995

Page 13
கனவுகளிலாவது வந்து போ. edit
நினைவுகள் படர்ந்த நிலா வெளிகளில்
நிமிர்ந்து
படுக்கிறேன்.
鹰
உலா வந்த காலங்களை கொஞ்ச நிலாப் பொழுதுகளாவி كر நிஜம்எழுதி எழுதி- ഗ്ഗ «Գյա55/մGu:
அழுது கொண்டிருக்கிறேன். ك நினைவு ಔ"* * plair
தமிழுக்கு La 5- a/Tool - ܢ முகம் தலைப்பாகை பாரத நீதிதொங்க ழப்பழத ԱՔւգ (, - 45 L9. ÜL5/ GL. முந்நூறு கிலோ மீற்றர்கள் இரு வரம் இரு வர மரண தண்டனை தொழு நொ ്ബി asiglašasiju Lavaflaö7 உந்தன் பார் உரிதை தொலைத்து எழுத்துக்கு நாகாருக்கு இறுதி மூச்சிலிருந்து து" ஏடுகள் நாகரிகம் எழுந்த வார்த்தைகள் * °"- . - 99 E_s55760 இரு வரம் இரு வரம் "செய்யாத குற்றத்திற்காக - ܒ 二。 இப்போது என்னை ' பருவங்களுக்கு கொடிக்கு தூக்கப் போகிறீர்கள் : து கொண்டிருக்கிறேன். கொம்பு எனக்கு es/törő Li.
இரு வரம் இரு வரம் தூக்குத் தண்டனை
aЛ5)ввии и ситав pila m. "C" முகங்களுக்கு சிரிப்புக்கு 5írá GoeëgyüGurgordin ölituto முகவரி சிநேகிதர் இப்போது இதழ் திறன் வந்து போடி இரு வரம் 85 գ/Մtծ: தூக்குக்கயிற்றில் * அதுவரைககும 605mm/&մGund/5/ பிறிடுக η Ά ாவியருக்கு அழகுக்கு-என் நானல்ல G 臀 A - lastefan amar -gayidoTintiřasaĵo) உங்கள் நீதிதான்" Asimo, aus
5g5 Lf2p/Lugagjia00.g5 LUGU (Ta) Öጪ)... " நீண்டு கொண்டேயிருக்கும்ட இரு வரம் 85 գ/gtծ: செ. குணரத்தினம் கிரிக்காதே
மட்டக்களப்பு என் வாவியது
ஷஹிர்ஷா தாஸிம்-தர்கா நகர்
95 at lear
அ. சுதாசேகர்-பொத்துவில்
மோகம் வி காதலன் கண்ணே! என் உயிர் வேண்டுமா 2 af) staat
னாலும் தருவேன். என்ன வேண்டும் 3.17G LintG T 主 Giu 6ገቃሽ6}! நாட்டியமாடு PI} 冯 காதலி அதெல்லாம் வேண்டாங்க ரெண்டு
அவர் பொதுக்கூட்ட மேடைக்கு அருகில் கிலோ காப்பித்தூள் வாங்கித்தாங்க
தீயணைப்பு வண்டி எதற்காக நிக்குது போதும் Turi: Guia Tai A ":::" " " ஸ்டுக்கா என்: இது டி. உ ()
திருடினதுமில்லாமல் எனக்கு சாக்லேட்
ஆசிரியர் மூவேந்தர்களில் பாண்டியர்க வேற தர்றியோ,
ளைப் பற்றினக்கு என்ன தெரியும் திருடன் இது என்னுடைய நூறாவது திருட்டு மானவன்ராஜபாண்டிசெந்தூரபாண்டி அதான் சாக்லேட் சந்தோசமாசாப்பிங்க
சீவலப்பேரி பாண்டி மற்றும் தோழன்
பாபு எப்ப கல்யாணம் பண்ணிக்கிறது என்ற விசயத்திலை எனக்கும் என் காதவிக்கும் பயங்கர சண்டை கோபு அப்புறம் என்னாச்சு? பாபு நான் இந்த மாதமும், அவள் அடுத்த மாதமும் கல்யாணம் பண்ணிகம் போறதா முடிவு பண்ணிட்டோம்
அம்புஜம் எங்க வீட்டுக்கும் எதிர் விட்டுக்கும் ஒரே நேரத்திலை ஒரேவிதமான கூட வந்திடிச்சு
பங்கஜம் அப்படி என்ன நடந்தது C_ __لا يخلفهرس அம்புஜம் எங்க வீட்டு பையனையும் எதிர்விட் பெண்ணையும் இரண்டு நா
дп(алпи).
மனைவி என்னங்கபையன் ஆறாவது மாடின்
இருந்து குதிப்பேன் என்று சொல்ட் ---- மடியில் படுக்கவே போறான். நீங்க பேசாமல் இருக்க தோழி ஏன்? கணவர் பயப்பிடாதே இந்த பில்டிகள் பென் ஹேர்பின் திருடுறார்டி நாலுமாடிதான் இருக்கு
ட்ராங்கல், உத்திரட்டாதி ரேவதி) :ே |- LIGGJ 12
பிற பந்தம் மனக் கவலை a 2 IDG உள்தொலை பொருள் நட்டம் MIGNA) st IDGM. G ಹಾ- - ாே தி முயற் பொருள் விரயம் LJ.L. 2 DM *Giovrij O.L. மகிழ்ச்சி
தன் ப்ெ படி எழர் a ான் அற்ப உதவி அதிகர விருத்தி U, 2 LDO,
வெள்ளி கார்த் காலை 7 மணி
வெள்ளி வின் குறைகேட்டல் செலவு குதி | 12 DIGAEM) சளி உறவினர் பகை வின் மனஸ்தாபம் C E DE
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்
சனி உயர்ந்த எ ை LO). LJ. 1 Das
அதிஷ்டநாள்- அதிஷ்ட இலக்கம்-3
அவிட்டத்துப் பின்னரை சதயம் பூரட்டாதி
ான்று காரியசித்தி பொருள் வரவு use a ாள் அந்நியர் நட்பு மனக்கவலை நீங்கும் या, 7 /* ாள் துயர் நீங்கும் முயற்சி பவிதம் L. I DC. வெளியிடப் பயணம் கெளரவம் алата) 6 troxol) ாள் எர்த்தி பொருள் வரவு ா எனக்குறை நீங்கும் பெரியோர் நட்பு
நெல் விருத்தி, பணவரவு Lex
Tezoj 7 படைதாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-9
வோணம் அவிட்டத்துமுன்னரை ா டா வம் காரியானுகூலம் பிய 2 மணி
முயற்சி பலிதம் SITGINDGAV 7 DGSON விடாம் உறவினர் உதவி HøMA) 6 DM - முன்னேற்றம் அ-பகல் 12 மணி ா டா ட வெளரவம் IAA f III's - யை விெல் விருத்தி LslLI. 2 Days பொருள் வரவு வம் Ligail II. Das படநாள்-வெள்ளி அதிஷ்ட இலக்கம் -2 சுப நேரம்
is is is விசாகத்து நலங்கள் அனும் கேட்டை) சித்தி பிய 2 மணி ஞாயிறு பொருள் வரவு மத்தி பகல் 12 மணி ஞான் வ ைற்கு எமனுகூலம் காலை 6 மணி திங்கள் வீண் கவலை செய்தொழில் நட்டம் காலை திங்க முயற்சி முன்னேற பகல் 12 மணி செவ்வாய் மனப் பயம் புதிய முயற்சி LUEGO) 12 Los Afiŝi பொருள் நட் காலை 7 மணி புதன் காரியசித்தி பொருள் வரவு காலை 7 மணி புதன் உதவி மனமகிழ்ச்சி பிய 2 மணி வியாழன் முயற்சி வெற்றி பொருள் இலாபம் பிய 2 மணி வியா ா ன வைட்டல் மனக் பகல் 12 மணி வெள்ளி வீண் மனஸ்தாபம் உறவினர் தொல்லை. காலை 6 மணி வெள் ஆடம்பர வாழ்க்கை காலை 8 மணி சனி அந்நியு பகை அரச விரோதம் பகல் 12 மணி சனி
திங்கள், அதிஷ்ட இலக்கம் -1
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்
Con 12-18, 1995
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உயிர் தா. மோதல் தவிர்ப்பு
இடியும் மின்னலுமாய்
p5 சிறிச் சினந்த
st
LL வானத்தில்
Lorrautomai 305
D5(6) tքո00ւծ:
ல-என்ன GLoslö alleus)
" ճթյgյուն 05/hպմ,
aromtii uhlangpas) där எழிற் தோற்றம்
தினால்தான்
t கறுத்து வானில்
கண் சிமிட்டும்
1500) as an as 5taggin/safar ஏற்றம்
இந்த இரவு
இப்படியே நீண்டால்
தானடி af) i gau dù; Gavarmontaflia)
-
(es/f?audir aiaLg5 6)g5/f?auau /Tub அந்தப் பகலின் வெளிச்சத்தில் பயமின்றி நடக்கலாம்
துடிப்பில்
e காலத்தின் தீர்ப்பை
காத்திருப்பவருக்கெல்லாம் 7- ܛܒ .
a/05 Lor sydög வசந்த உதயம்?
மக்காவிலிருந்
னை பூயெல் மப்றுக்
இனியவன் இசார்தீன்
சமாதானமே FLOTTg5 traor Guo Rožive aur உன்னை சந்தித்தால் மெத்த மகிழ்ச்சி CUITġÖLUITCOOT UGOTIITLIG 29 lugara ou mram 4gÖLuggib olurdu dises udalas 572 இரவு நேர புகையிரதம்-கொழும்பு 1985 Lorrat uavanorub) satura paratyafia ognisofa களைகட்டிய விளையாட்டு துப்பாக்கியின் முனையில் சிலந்திக் கடு தந்தையை இழந்தவனுக்கு தனையனின் தாலாட்டு ஆதவன் பொருகதிரில்
அவள் மனம் குளிர்ச்சி
நிலவினைக் கண்ட நாள் நினைவில் வந்தது நிமிர்ந்து பார்த்தான் நெஞ்சம் கனத்தது. கண்ணெதிரில் காதலன்
த்தினிலே முத்துகள் நிலத்தினிலே இரு துளிகள் விழ்ந்து அமிழ்ந்தது. o/05 Lo mTP w Up Tg5/TGOTED வஞ்சியவள் கண்கள் பனித்தது வந்து போனது மனதில் கடந்தகால நினைவலைகள் வானத்து விண் மின்கள்
"16555. uri ő5.
சமாதானமே இங்கு வா உன்னை சந்தித்தால் மெத்த மகிழ்ச்சி
அன்பு அபூபக்கர்-திருகோணமலை
ՀԱՀ
இடையே இருப்பது வித்தியாசங்கள் ஐந்து நிமிடத்தில் கண்டுபிடியுங்கள் விடைகளைச்சரிபார்க்கபக்கம் 18க்கு செல்லுங்கள்
த்ப்ை பின்முக்கால் ரோகிணியிருகடத்துமுள்ளரை
மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூத்து முன் முக்கால்
பிறு தொழில் விருத்தி, பணக்கஷ்டம் LOL. 2 LDGOf ன் உன்தொல்லை நீங்கும் மனப்பயம் காலை 7 மணி வாய் துயர் அதிகம் செலவு மிகுதி LJSKG) 12 LDGIRAN - எடுத்த கருமம் வெற்றி மனமகிழ்ச்சி காலை 6 மணி முன் வீண் குறைகேட்டல் செல்வாக்கு குறைவு பகல் 12 மணி ாளி காரியசித்தி பொருள் வரவு SIGIDA) 7 DGM பெரியோர் நட்பு முயற்சி பலிதம் Luas 12 DA
அதிஷ்டத
ஞாயிறு பொருள் வரவு காரியத்தி DL, 2 Gd. திங்கள் தொழில் சிறப்பு முன்னேற்றம் RITGANGAN 6 LDGAAN செவ்வாய் வீண்குறை கேட்டல் எக்வலை L]LI, 1 tñeå புதன் காரியசித்தி பொருள் வரவு LJØKG) 12 DGNIN வியாழன் விண்மஸ்ைதாபம் தொல்டுெ ATOa) 6 LDOM வெள்ளி உறவினர் பகை ைெடுே Toa 9 Dan சளி செலவு மிகுதி பொருள் வரவுதடை LISG) 12 LOGAN
அதிஷ்டநாள் திங்கள் அதிஷ்ட இலக்கம் 4
(மகம் பூரம் உத்தரத்து முதற்ால் செலவு மிகுதி Jadi 12 Dan 。* وية وهو திங்கள் மணக்கம் உறவினர் பகை காலை 6 மணி செவ்வாய் வின் குறைவேட்டல் பகைமை Ljgd 12 до புதன் வெளிவிடவாழ்க்கை செலவு மிகுதி IGOa) 7 Los விாள் செல்வாக்கு மிகுதி ஆடம்பர வாழ்க்கை LNILI, I LOGO வெள்ளி தொழில் கேடு மனப்பயம் காலை 6 மணி luas 2 ia
ாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-7
(புனர்பூசத்து நாலாம் கால் பூசம் ஆவி
சளி வித்தடை கெளரவக்குறைவு
ஞாயிறு தொழில் விருத்தி செலவு மிகுதி gula 1 uaf திங்கள் உயர்ந்த எண்ணம் மனக்கவலை நீங்கும். பகல் 1 மணி செவ்வாய் பொருள் வரவு முயற்சி பவிதம் Ta i Dao புதன் தனலாபம் செய்தொழில் நன்மை Lu I Loo வியாழன் திடீர் பயணம் செலவு மிகுதி Luis I2 DGO வெள்ளி மணக்கவலை நீங்கும், பணவரவு · sa T na சனி அந்நியர் உதவி செய்தொழில் நன்மை load
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்
ரன்பின்னரைசுவாதி விசாகத்துமுன்முக்கால் |று உயர்ந்த எண்ணம் குடும்ப மகிழ்ச்சி காலை  ை
ள் பொருள் இலாபம் செய்தொழில் வெற்றி காலை 9 மணி வாய் பெரியோர் நட்பு மனமகிழ்ச்சி Listi li li
வீண் மனஸ்தாபம், மனக் கலக்கம் KATEGORIA A LA முன்- காரியானுகூலம் பொருள் வரவு |ளி மணக்கஷ்டம், பெரியோர் பழி is a
அந்நியர் நட்பு செலவு மிகுதி длоa i ine.
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்
அதிஷ்ட அதிஷ்ட இலக்கம்
ஞாயிறு பொருள் வரவு குன்றும், மனக்கலக்கம் L. L. 1 ADGanrif திங்கள் துயர் நீங்கும் மனமகிழ்ச்சி aefgania, 6 IDGanrif Gränsanti- LIGATAJAJ, GaiGgTysdal Gauppa. lai I Dan புதன் காரியசித்தி, கடன் பயம் நீங்கும் LN.IJ. 2 (DGDM வியாழன் வீண் குறைகேட்டல், நினைத்த காரியத்தடை காலை 7 மணி வெள்ளி திடீர் பயணம், உறவினரால் தொல்லை Lland) 11 IDGE சளி தொழில் மந்தம், மனக்கவலை IGoa) 6 ina
உத்தரத்துப்பின்முக்கால், அத்தம் சித்திரையின் முன்னரை)
அதிஷ்டநாள்-வியாழன் அதிஷ்ட இலக்கம்

Page 14
தமிழழகன் புதிய சேனாதிபதியை உடனே அண்டை நாடும், ந தேர்ந்தெடுக்க வேண்டிய நிலையில் இருந்தர் நாட்டிலிருந்து அந்
சேனாதிபதி விஜயகீர்த்தி மன்னர்
முப்படைத் தளபதிகளைத் தவிர சிறந்தவர் பேச வந்தான். வேறு யாரும் இல்லை என நினைத்தார். தந்திரபுரி நாட் மார்த்தாண்டன், தாமோதரன், நரசிம்மன் நாட்டின் மீதும், சித் ஆகியோரே அந்த முவர். மணிமாறன் படைெ இந்த மூவரில் சேனாதிபதிப் பதவிக்குத் என்ன நடவடிக்கை தகுதி உடையவர் யார் என்பதில் மன்னர் கலந்துபேசி முடிவு
விஜயகீர்த்தி
ATTA
-—
"சேனாதிபதிய இக்கட்டான ரே பதி இறந்துவ புதிய சேனாதி நிலையில் உள் குழப்பம் ஏற்ப தாங்களே என பதியைத் தேர்ந் என்று கேட்டு "அரசே ஒ என்னை நம்பு அதற்கு நான் திறமையைக் க ஒரு சிறந்த ே தெடுத்துக்கெ என்னுடைய தகுதியுடையவர் சொல்லுங்கள் சிறந்தவரை கிறேன்" என் "சேனாதிப ಶಿನ್ಗಿ! நாட்டின் சேனாதிபதி தமிழழகனுக்குக் குழப்பம் உண்டாகியது. இப்பதவிக்குத் தகுதி திடீரென்று இறந்துவிடவே, மன்னர் அப்பொழுது தந்திரபுரி நாட்டின் எண்ணுகிறேன். அவ விடுகதைகளும் வி 1 வெட்டினால் தளைக்கும் அது மரம கனியல்ல இழுக்கலாம். அது கயிறல்ல அது காகமல்ல, அது என்ன? வயிறு நிறைய சாப்பிட்டால் வானத்திலே ப D 6ö160816)|Tíb 2.6016).16ða); aflíflá660Tü) (31. இமையல்ல; திறக்கலாம் சாவியல்ல. அ 4. வாய் இல்லாமல் கேட்பான் கை இல்
966õI LII? 5. தீட்டலாம் கத்தியல்ல; விளக்கலாம் பாடயே அழகாக இருக்கும் ஆனால் அது ஓவிய 6. பிரிந்திருப்பார்கள்பகைவர்களல்ல ஒன்றுசே பிரயாணம் செய்வார்கள் பயணிகளல்ல நப் ஆனால் உடன் பிறந்தோர்களல்ல. யார் . 7. பாதி வெள்ளை பாதி கறுப்பு. ஆனால் இ
பார்க்கக் கூடிய ஒன்று. அது என்ன? 8. குகை உண்டு அதற்கு இருவாசல்களு மனிதர்கள் நுழைய முடியாது. அது எ 9. பார்த்தால் நெட்டை விடும் அது முட்ை உடைத்தால் தட்டை அது என்ன? 10. அடிக்கும் அது கை அல்ல; உதைக்கும்
ஓடும் கடிகாரமல்ல; ஐந்து கிளை மரமல்ல. அது என்ன? 11 ஒரு தாயின் வயிற்றில் நாற்பத்தைந்து பி
67Go las 67 ன்றாகுர тс09 Пап "Прт ш9?гч19 1999 SEP 'A GT 1999 Giuser p ушre "g gsuffer
தொகுப்பு-எம்.என். றினூசா-ே
தந்தி
மேலே உா படத்திற்கு வர்ணம் தீட்டி தபால டையில் ஒ
அனுப்புக்க சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 5 ஒரு ெ காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி NI010, 00010III LIBigil வாழைப்ப 榭 திட்டும் போட்டி இல: 貂 95. all LIDItal பந்து சென்றார்.
bar:186іiйдібай சிறுவன் ஐ
விண்ணை முட்டும் பந்து வாழைப்பழ அது விந்தையான பந்து என்று கே (வண்ண) நேரடியாக
oricorn. Er Gun Birnir un Gao. 75
LIDITADTGES,
is, fu அணணா தநத பதது 2 gol Lill
97 397 CU5 GOLDCLIITON 3 gav forf,
பாலரோடு கூடிநாம் 4 gê Lil'
b) LuiiiiiII. 5 g) u li
பாராட்டுக்குரியவர்கள் சேர்ந்து ஆடும் பந்து *:
சண்முகநாதன் சர்வானந்தா (Galoi:TG987) னால் அவ
கார்மேல் பாத்திமா தேசியப் பாடசாலை, கல்முனை Maguital அடித்தாலும் இரு பழங்கள் எம்என் பாத்திமா தஸ்விம்பாத்திமா மகளிர் மகா வித்தியாலயம் புத்தளம் காலால் உதைத்தாலும்
வி கெளரிதாசன்-புனித ஜோசப் கல்லூரி திருகோணமலை, JIa), GKILL, GAIGIGI-154 59
இஸ்மயில் பர்ஸான்-உடதலவின்ன கடுகஸ்தொட்ட FIT gJQIITGAT பந்து தொகுப்பு
பிரியா சங்கரன்- இந்து மகளிர் கல்லூரிகொழும்பு அனுப்பியவர்
ബി.ബി. ക്രിസ്-III ബ്സെ, ஏ.கே.ஏ. T. Glga
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாட்டின் சேனாதிபதி மிழழகனைச் சந்தித்துப்
டின் மீதும் நீலகிரி ரபுரி நாட்டு மன்னன் படுக்க முயல்வதால்,
எடுக்கலாம் என்று செய்யவே சேனாதிபதி
|ங்கு வந்தான்
s
மிழழகன் அவளிடம் ரே இப்படி ஒரு ரத்தில் எனது சோதி ட்டார். ஆகவே நான் தியைத் தேர்வு செய்யும் ளேன். எனக்கு இதில் டுள்ளது. தயவுசெய்து க்கு நல்ல சேனாதி தெடுத்துக்கொடுங்கள்."
GNOSTIGIØSILATIT. ரு பெரிய பொறுப்பை ஒப்படைக்கிறீர்கள். நிச்சயம் எனது ாட்டத்தான் வேண்டும். சனாதிபதியைத் தேர்ந் டுக்க வேண்டியது பொறுப்பு அதற்குத் கள் யார் ய என்று அவர்களில் இருந்து
நாளே நாளே ஓடாதே நானும் கொஞ்சம் படிக்கனும் சோர்வே சோர்வே நில்லாதே சிறப்பாய் நானும் படிக்கனும் நினைவே நினைவே செல்லாதே நினைத்து நானும் படிக்கனும் மறதி மறதி தங்காதே மனத்தால் நானும் படிக்கனும்
நீங்கள் தேர்ந்தெடுக்கவேண்டும்" என்றார் தமிழழகன்
"அப்படியே செய்கிறேன் மன்னா" என்றான் விஜயகீர்த்தி,
LDDIDIGirl முதலில் மார்த்தாண்டனை வரவழைத் தார் மன்னர் தமிழழகன்.
அவனிடம் விஜயகீர்த்தி, "மார்த்தாண்டா, தென்புறத்திலுள்ள சித்திரபுரிநாடு, இந்நாட் டின்மீது படையெடுத்து வரப்போகிறதாம். அதன் படைபலம் என்ன என்று உனக்குத் தெரியுமா?" என்று கேட்டான்.
தெரியும்" என்று சொன்ன மார்த் தாண்டன், எதிரி நாட்டுப் படை பலத்தை விளக்கி விபரமாகக் கூறினான்.
"உங்கள் நாட்டுப் படைபலம் எவ்வளவு? அது எதிரிநாட்டுப் படைபலத்தைத்தாங்குமா?" என்று மறுபடி கேட்டான் விஜயசித்தி
"தாங்கும்" என்று சொன்ன மார்த் தாண்டன் தமது நாட்டுப்படை பலத்தை விளக்கமாகக் கூறினான்
அவனை அனுப்பியவிஜயகித்தி அடுத்து தாமோதரனை அழைத்து அவனிடமும் இதே கேள்விகளைக் கேட்டான் தாமோதரனும் எதிரி நாட்டுப் படைபலத்தையும் தம் நாட்டுப் படை பலத்தையும் மிகவும் விளக்கமாகக் கூறினான். அவனையும் அனுப்பிவைத்த விஜயசித்தி மூன்றாவதாக நரசிம்மனை அழைத்தான். அவனிடமும் அதே கேள்விகளைக் கேட்டான். எதிரி நாட்டுப் படையலங்களைக் கூறிய நரசிம்மன், "நமது நாட்டுப் படைபலங்களை இப்போது என்னால் கூறமுடியவில்லை, என்றான்.
விஜயகீர்த்தி அவனையும் அனுப்பிவிட்டு, மன்னர் தமிழழகனிடம் "அரசே சேனாதிபதி பதவிக்கு இந்த நரசிம்மனே தகுதியானவன், என்றான்.
மன்னர் தமிழழகனுக்கோ ஆச்சரியம் "விஜயசித்தி மார்த்தாண்டனும் தாமோதரனும் நம் படைபலம் பற்றி நன்கு அறிந்து வைத்திருக் கின்றார்கள். நரசிம்மனுக்கோ அது தெரிய
படிக்கனும் தூங்காதே!
கண்ணே கண்ணே தூங்காதே அல்லும் பகலும் படிக்கனும் இருளே இருளே இருக்காதே ஒளியில் நானும் படிக்கனும்
தொகுப்புக. மகேந்திரன் புனித யோன் பொஸ்கோ கல்லூரி ஹட்டன்.
தகுதியுடையவன் என்கிறாய். இது எப்படி என்று தனது சந்தேகத்தைக் கேட்டார்.
அரசே நரசிம்மனுக்கு இந்நாட்டுப் L. La Gir பற்றிய விபரங்கள் அனைத்தும் நன்கு தெரியும் அதனால்தான் அவன் படைத் தளபதியாய் இருந்துகொண் டிருக்கிறான். எல்லாம் தெரிந்திருந்தும் அதை என்னிடம் சொல்லாததற்கு காரணம் உண்டு அது என்ன காரணம் என்று அவனிடமே கேட்டுப்பாருங்கள் என்றான் விஜயகீர்த்தி பின்னர் தனது நாடான நீலகிரி நாட்டிற்குப் புறப்பட்டான்.
அதன் பிறகு மன்னர் தமிழழகன், நரசிம்மனைத்தனியே அழைத்து, நரசிம்மா நம் நாட்டின் படைபலம் பற்றி விஜயகீர்த்தி கேட்டபோது நீ ஏன் சொல்லவில்லை? உனக்கு அவை பற்றித் தெரியாதா? என்று கேட்டார்.
"அரசே நம்நாட்டுப் படைபலம் பற்றித் தெரிந்திருக்காமல் என்னால் இந்தத் தளபதி பதவியை வகிக்க முடியாது. எனக்கு எல்லாம் தெரியும். ஆனாலும் சேனாதிபதி விஜயகீர்த்தியிடம் அவற்றை நான் சொல்ல விரும்பவில்லை. அவர் என்னதான் தங்க ளது நண்பரின் சேனாதிபதியாக இருந் தாலும் நமது நாட்டின் இராஜாங்க நிர்வாக பாதுகாப்பு இரகசியங்களைப் பொறுத்த வரை அவர் மூன்றாவது மனிதரே. என்ன தான் இன்று நீலகிரி மன்னர் தங்களுக்கு நண்பராக இருந்தாலும், நாளை அவர் பகைவரானாலும் ஆச்சரியப்படுவதற் கில்லை. இன்று நாம் விளையாட்டாக நம் படையலங்களை விஜயகீர்த்தியிடம் சொல்லி விட்டால், நாளை அவர்கள் நமக்குப் பகைவர் களாகிவிட்டால், எளிதில் நம்மை வெற்றி கொண்டு விடுவார்கள். இவற்றைக் கருத்திற் கொண்டுதான் விஜயகீர்த்தியிடம் நம் படை பலத்தைப்பற்றி நான் எதுவுமே கூற வில்லை," என்றான் நரசிம்மன்
மன்னர் தமிழழகனுக்கு அப்போதுதான் மே விளங்கியது. அவர் நரசிம்மனின்
நான் தேர்ந்தெடுக் மதிநுட்பத்தையும் நாட்டுப் பற்றையும்
வில்லை. நமது படைபலத்தைப் பற்றியே றான் விஜய த்தி தெரியாத இவன், படைத் தளபதியாக பெரிதும் பாராட்டினா தியரே முறு பேரே தற்குக்கட் தகுதியில்லை என்று நான் நினைத் அடுத்து வந்த ஒரு நல்ல நாளில் யானவர் என நான க்கொண்டிருக்கிறேன். நீ என்னவென்றால், மிகவும் ஆரவாரமாக அவனுக்கு சேனாதிபதி களில் ஒருவரைத்தான் வன்தான் சேனாதிபதியாக இருக்கத் பதவியைக் கொடுத்தார் மன்னர் O
O - 50)L5SDLD Tlej,L Li Giu) C3JU,6b
ல்ல பழுக்கும் அது கறுப்பாய் இருக்கும்.
றப்பான் யார் அவன்? ார்வையல் மூடலாம் து என்ன?
லாமல் வாங்குவான்.
ா பாத்திரமோ அல்ல. baixa), 95 TGóIGOT?
வார்கள் நண்பர்களல்ல; வீட்டில் இருப்பார்கள் 9|aldsii ருக்கும் இரண்டு அது
நம் உண்டு ஆனால்
GÖTGOT? ட உரித்தால் மட்டை
அது கழுதை அல்ல; ள் உண்டு ஆனால்
ாளைகள் யார் அவள்?
III - U o "OI
ஐ 1999கு 6 9 ᎤᏪᎱᎢ . "9 3 ύπαίi) 1
Lum60T8E, LIU, £äs Glou6j6).
JäEEOTä
LfuLIGIOLufGiù fa ழங்களைக் கொண்டு அப்போது அங்கு வந்த யா கூடையில் எத்தனை உங்கள் இருக்கின்றன?
டான் அவர் அதற்கு
பதில் கூறவில்லை.
த்தால் ஒன்று மிஞ்சும் தால் இரண்டு மிஞ்சும் த்தால் மூன்று மிஞ்சும் த்தால் நான்கு மிஞ்சும்
கூறினார். அப்படியா ரிடம் இருந்த வாழைப் Iத்தனை?
வாழைப்பழங்கள் நஸ்லிஹா பறக்கத்துல்லா ஸ்புல்லா ம.வி. lШпа,0lanatsiyat.
கம்பம், நிலநடுக்கம் ஆகியவற்ை
கண்டுபிடித்தார்
மிகக் கடுமையான பூகம்பம் என்றால்
எந்த அளவுக்குமேல் இருக்கும் ரிக்டர் அளவையில் 9க்கு மேல் இருந்தால் அது
கடுமையான பூகம்பம் எனப்படும்
தமான பூகம்பம் என்பது அளவாக இருக்கும்
ஐந்திற்கும் குறைவான ரிக்டர் அளவையின்படி முகம்ம் ஏற்பட்டால் அதனால் அதிக சேதம் ஏற்படாது அது மிதமான பூகம்பம் எனப்படும் ரிக்டர் அளவையில் 7க்கும் அதிகமான அளவு
K' Atatüu65üb.
கடர் அளவையில் ஒ
உண்டு என்பது உண்மைய்ா?
ரிக்டர் ஸ்கேல் (அளவு) என்றால் என்ன? -9|grthծ:
ந்த அளவை பயன்படுகிறது அமெரிக்க பூகம் ஆராய்ச்சியாளர் சார்ள்ன் ரிக்டர் இதனைக்
s
அளவைக்கும், அதற்கடுத்த அளவைக்கும் இடையே எவ்வளவு ரிக்டர் அளவில் எண் 5ஐவிட எண் 6 பத்து மடங்கு அதிகமாக இருக்கும் எண் ஜேவிட எண் 7 நூறு மடங்கு அதிகமாக இருக்கும் எண் 8, ஆயிரம்மபங்கு அதிகமானதாக இருக்கும் பூகம்ப்ம் நிலநடுக்கம் ஆகியவற்றை நன்கு அறியும் திறன் விலங்குகளுக்கு
பூகம்பம் ஏற்பட்டால் அது பெரிய
அளவைக்கும் இருக்கும்?
ம் மனிதனால் 2 அல்லது 8 எண் பூகம்பத்தைத்தான் லேசாக அறிய முடியும் : : குறைவான நில நடுக்கத்தைக்கூட : அறிந்துவிடும்
அறிவோம் மனதி
உலகிலேயே மிக நீளமான பெரிய புகைவண்டி தென் ஆபிரிக்காவில் ஒடுகிறது. பொருட்களை மாத்திரம் ஏற்றிச் செல்லும் இந்தப் புகையிரதத்தில் 660 பெட்டிகள் உள்ளன. இதன் நீளம் 73 கிலோ மீற்றர் இதை 9 எலக்ட்ரிக் என்ஜின்களும் 7 டீசல் எஞ்ஜின்களும் இழுத்துச் செல்கின்றன. மெக்கலன் வாத்து என்ற ஒருவகை
வாத்து மிக வேகமாக நீந்தக் கூடியது.
அது மணிக்கு 27 கிலோ மீற்றர் வேகத்தில் நீந்தும்
இங்கிலாந்தில் கிறீன்விட்ச் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் மிகப் பெரிய தொலைநோக்கி உள்ளது. இது 1893ம் ஆண்டு நிறுவப்பட்டது.
Giron (f. 12-18, 1995

Page 15
யர்வைப் பெருக்கில் கோகுல் 6\မျိုးနှီး சோர்ந்து துவண்டு
போய்க்கொண்டிருந்தான் ஆனால் மனசு சோர்வடைய வில்லை. அதற்குள் என்னென்னவோ நினைவுகள்.
மிதக்க ஆரம்பித்தது-அவனுடைய சிறு வயதுக் காலம்
ஏழெட்டு வயசில் இளஞ் சிரிப் போடு நின்றான் கோகுல் இடுப்பில் கட்டிய பட்டுத்துண்டு ' இந்த Tes முன் பக்கம் சிரைக்கப் 骼 கட்டுக் குடுமி
எதிரில் நின்றிருந்தவர்கள் அத்தனை பேருக்கும் அவன் வயதுதான் ஒரு சிலருக்கு ஒன்றோ இரண்டே கூடும் அல்லது குறையும், ஆனால் கும்மாள மிடும்போது அனைவருமே அவனுக்குச்
If ID
ஆசான் பள்ளிக்கூடம் ஏதோ ஒரு திருவிழாவுக்காக அடைக்கப்பட் டிருந்தது
எனவே தான் அத்தனை பையன் களும் பாவேக்கல் மனையின் பின்கட்டி லிருந்த தோப்புக்குள் கூடியிருந்தனர்.
அது சித்திரா பவுர்ணமி நாள் மரங்களான மரங்கள் எல்லாம்
தோப்புக்குள் பூவிட்டுச் சிரித்துக் கொண்டிருந்தன.
முல்லையும், குடமல்லியும்
மகிழமும், பன்னீர்ப் பூவும் தரையில் கெட்டிக்கிடந்தன.
து மாதிரி நேரங்களில். அக்கம் பக்கத்து நம்பூதிரிப் பிள்ளைகளுக்கு பாலேக்கல் தோப்புதான் விளையாட்டுக் கூடம்
வந்து நிற்பவர்களுக்கெல்லாம் கோகுல்தான் தலைவன்.
விளையாட அவர்களுக்கு வேறு இடம் கிடையாதா? இருந்தது. ஆனால் நீலகண்டன் நம்பூதிரிக் GÖT LD35GÖT
கோகுல்வேறு எங்கேயும் போய் விளையாடு
வது பிடித்தமற்ற சமாச்சாரம்
எனவேதான். தங்கள் மனைக்குள் மற்ற இல்லத்துப்
பிள்ளைகள் வருவதைப் பற்றியோ விளை
அமைந்திருந்தது.
"குழந்தைகள் தானே? சுத்தத்தான் செய்யும் விளையாடத்தான் செய்யும் அதுகளாலே நமக்கு என்ன தொந்தரவு ஆடியோடி விளையாடினதுக்கு அப்புறம் அவுங்கவுங்க இல்லத்துக்கு அவுங்கவுங்க போகப் போறாங் அவவளவுதானே? என்பார் அவர்
Jagasi 25 ஆச்சரியமாக ويه وس بونيقيو يونيو 50
as 91557.260TLD h(P560.5 ஒடித்துக்கொண்டு போவாள்
நல்லா குதிச்சு நாள் முழுக்க விளையாடட்டும் நமக்கு என்ன? ஒரு தொந்திரவும் இல்லே! என்பாள். கோகுலை a Gansit
அந்த வானரங்களை எல்லாம் இழுத்துட்டு நீ தோப்புக்குள்ள போய் விளையாடுடா இங்கே ஏன் இப்படி அழிச்சாட்டியம் பண்றாய்?"
கோகுல் இதனால் தான் அவர்கள் வரும்வரை இல்லத்தின் நுழைவாசலில் காத்திருப்பான் வந்து எல்லாரும் சேர்ந்து கொண்ட மறு நிமிடமே அம்மாவின் பார்வைக்கோ அப்பாவின் பார்வைக்கோ படாமல் இல்லக் குளத்தின் ஓரமாகப் பம்மிப் பதுங்கியபடி தோப்புக்குள் ଜୁ(ରାut it!
இப்படி-ஒடின ஒருநாள் தான் அது
நினைவுக்கு வருகிறது
வந்து பாருங்க.மகிழம்பூ பூத்து இருக்கு என்றான் அவன் ஒருவன் முக்கைக் கருவி அதன் மணத்தை அனுபவித்துவிட்டு GNFETGö6öTTTGöT.........
பூக்கலேடா பூத்து உதிர்ந்தாத்த இப்படி வாசம் வரும் பையன்கள் ஒருவ பின் ஒருவராக அங்கங்கே மண்டிக்கிட சிறு புதர்களை விலக்கியபடி தோட் கடைசிக் கோடிவரை போனார்கள் அ ஓர் ஆச்சரியம் தெரிந்தது!
மகிழம் மரத்தின் படர்ப்புக்கு ஏதேதோ மண் பொம்மைகள் கற்ப
சில சிதிலப்பட்டும் சில உ யாமலுமிருந்தன.
அவற்றிற்கு மகிழமரம் பூவ செய்திருந்ததைப் போலிருந்தது
"இதெல்லாம் என்ன கோருள் "தெரியலே ஒருவனுக்குக்கோகுல் பதில் கொண்டிருந்தபோது மற்றொரு வி அங்கே விழுந்து கிடந்த இளந்  ை எடுத்து வயிற்றில் வைத்துடும் என்று தாளமடித்தபடி வந்தான் சிறுவன் தென்னம் மட்டையை உத்து வாயருகே வைத்தபடி நாதசுரம் துக் கொண்டே வந்தான்.
அடேய் கோகுல் இன்ன ம கல்யாண விளையாட்டு விளைய என்றான் ஒருவன்.
"அப்படின்னா மாப்பிள்ளை 7 கேட்டான் கோகுல்
நிதான் மாப்பிள்ளை விக்கு நிதான் பட்டுத்துணிகட்டியிருக்கே என்றான் வேறு ஒருவன்.
"ஆமாடா பொறுக்குங்க பெ ருக்க
கெடக்கற பூவையெல்ல பொறுக்
(gälle, LDT60) QUELL). LIDTIL போட்டுடுவோம் என்ற பையன்கள் அத்தை துக் குரல் எழுப்பினா கோகுலுக்கு வெட் "அடேய். அம்மாஞ் கல்யாண விருந்து தயா ஐயர் சட்டுன்னு ஆகட் சோனங்கியை எவனே தள்ளினான்.
இதற்குள் மற்றவர்க காகப் பூப் பறிக்கவும் ெ பட்டார்கள். வேறு சில இலைகளைப் பறித்து
"தின்னிப் பெரு கல்யாணமே ஆகவே அ இலையும், தழையும்
பறித்து ஒரிடத்த கோகுலுக்கு மாலை கட் தார்கள் ஒரு மாலை மு யும் ஒரு மாலை கட்ட இதைக் கையில் பி. போய் பொண்ணு கழுத் கல்யாணம்" என்றான்
16ör (LD6IIIb ()g|TL வன் நாயனம் ஊத மணப்பெண்ணைத் ே "போடுடா.மாை இதுதான் பொண்ணு ஒரு கருங்கல் பது ஒருவன்
கோகுல் மாலை பதுமைக்கு
"கட்டுடா.தாலிை கள் மற்றவர்கள். அக் கொடியை இழுத்து முடித்தான் கோகுல்
சமையற்கார ஐய வந்தான்.
"சாப்பாடு தயார் கல்யாண விருந்து கல்யாணம் முடிஞ்சத
5GLIGOO15 Ga. வந்து இலந்தை மரத் யாக அமர்ந்தது. கல்லு கிழங்கும் இலையுமாக விருந்தை எல்லாரு சாப்பிட்டு ஏப்பம் வி
ஏன் வரவேண்டும் விழித்தவன்.இருட்டு எதிரில் அந்தயசுவி
அவள்மீது காட்டு இன்னமும் விசி "இங்கேயும் வ னான் கோகுல்
"GJITLDGJ GJELI இன்று நமக்கு முதன் தேதியும் நேரமும் குறி விட்டிருக்கிற இந்த விட்டு நான் தனியாக
96i அவனுக்கு நேர்எதிரி குங்குமத்தின் சிவ கன்னங்கள் பற்கள் மு LJILJLO - 9/6) 160060 - 9 ...
தன்னை இந்த படுக்கச் சொல்வதற்கு தாயத்து பத்திரமாக என்று மறுபடியும் தட "அவஒரு பக பாதுகாப்பர் இரு தாயத்தை எப்பவும் 2 கணும். எக்காரணத்த டாதே"
அப்பாவின் வா அப்போதும் நின்றன
பெயர் என் ஞானம்
i RAINSTRA IRLAND
■之一18,1995
GMLu Luft: atis. anti
ONTHALSWITTERLAND க்கு வழமையானவை.
Lugii. 24
G -- Casa Jan Day of
முகவரி 93 அல்முனல்வரா விதி அக்கரைப்பற்று-04
Guurts are
முகவரி இல 30-5 முகவரி கோபாலபுரம் ܠܐ ܠܐ ܠܐ ܒܥܘܬܐ ܦܬܐ முகவரி 20
ஜெம்பட்ட வீதி, நிலாவெளி முகவரி பம்பரகல போஸ்ட் OOD கொழும்பு-11 திருகோணமலை, ரத்தோட்டை ALARDA பொழுதுபோக்கு பொழுதுபோக்கு பொழுதுபோக்கு Gurgs Gun பெனா நட்பு பத்திரிகை வானொலி, பத்திரிகை, புத்தகம் வாசித்தல், பத்திரிகை ெ தொலைக்காட்சி கரம் விளையாடுதல் Gius is atoriral.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிள்ளை கழுத்திலே ான் மற்றொருவன். னபேரும் ஏகோபித் agit. ELIDITifo LLI சிந்தான் இன்னிக்கு செய்யற சமையல் டும், போடா ஒரு ஒருத்தன் உந்தித்
ள் மாலை கட்டுவதற் பாறுக்கவும் ஆயத்தப் சாப்பிடுவதற்கான பந்தார்கள்
ச்சாளி இனியும் துக்குள்ள என்னடா
ல் போட்டுவிட்டு டிப் போட ஆரம்பித் டிந்ததுமே மறுபடி
LL51 டச்சுக்கடா கொண்டு திலே போட்டாத்தான் ஒருவன் காரியாத்த சுருக்கு வைத்திருந்த மட்டை வைத்திருந்த TaBOTä, CBESITGI 9. டப் போயிற்று
II (3LIITG)LIT4
மயைக் காட்டினான்
பாட்டான்- அந்தப்
கட்டு." என்றார் கிருந்த ஏதோ ஒரு
UILD ALLY
பைன் ஓடோடி
| = TG g54LJITii! ட்டப்புறம்தான் அத்தம்"
மாப்பிள்ளையோடு ன் அடியில் வரிசை ம் மன்னும் காட்டு
பாறப்பட்டிருந்த
- тај сралштај, ј
நினைவு மறுபடியும் திடுக்கிட்டுக் கண் குள் ஒரு ஒளிபோல் |ற்பதையே பார்த்தான். பூக்களின் மணம். கொண்டே இருந்தது. துட்டியா நீ கத்தி
дата, கோகுல்? இரவு முகூர்த்தத் இநம்மை ஒன்றுசேர இரவில் தங்களை போக முடியுமா?" வியைக் கேட்டுவிட்டு யே வந்து நின்றாள். பாகத் தெரிந்தன ல்லையாய் விரிந்தன. வது
6155 முன் தந்தை கொடுத்த டுப்பில் இருக்கிறதா ப்யார்த்தான் கோகுல். னி அவகிட்டே நீ ம்னா இந்தத் ப்பிலேயே கட்டியிருக் லும் இதை அவிழ்த்து
தைகள் அடி மனதில்
"என்ன கோகுல். இடுப்பிலே தங்கள் கட்டியிருப்பது தாயத்துதானே?
கோகுலுக்கு ஆமாம் என்று தலையாட்டக் கூடத் தைரியமில்லை.
"எத்தனையோ ஆண்டுகளாக இந்த ஏந்திழை தங்கள் அன்பான அணைப்புக்காக ஏங்கி ஏங்கி காத்திருந்தது இதற்காகத்தானா கோகுல் இப்படி ஒரு நல்ல முகூர்த்தத்தில் என்னை அருகே நெருங்க விடாமல் தடுப்பது தர்மம்தானா கோகுல்?
"எதையாவது சொல்லி என் மனசை மாத்த முயற்சி பண்ணாதே எனக்கு நீ பொண்டாட்டியில்லே
"மறந்து விட்டீர்களா? நீங்கள்தானே எனக்கு மாலையிட்ட மணவாளர்?"
"LDIT60) GNULITP 6TUGBLIT.6TCI (BLIT?" "மகிழம்பூ மரத்துக்குக் கீழ்.ஒரு சித்திரா பவுர்ணமிப் பகலில் என்னை மாலையிட்டு மணாளினியாக்கியதை மறந்து விட்டீர்களே.நாதா
கெஞ்சினாள் அவள் "சின்ன வயசிலே. அதெல்லாம் ஒரு விளையாட்டு நீ அதை நிஜம்னு எடுத்துப் டுத்தான் என்னை இப்படி மிரட்டறியா? நான் மிரள மாட்டேன். போ.போ.
சொன்னான் கோகுல் "உங்களை அனைத்து ஆனந்தம் கொள்ளாமல் நான் இங்கிருந்து இன்று போகக்கூடாது கோகுல் எந்தன் பட்டுடலைப் பாருங்கள் கட்டி அணையுங்கள்."
"உன்னை எனக்கு யாருன்னே தெரியாது சும்மா மிரட்டாதே"
"ஜயனே! நானா மிரட்டுகிறேன்? உங்க ளுக்காகவே எத்தனை எத்தனை காலமாகக் காத்துக்கொண்டிருந்தவள் நான்"
"நியார்? "என் பெயர் பத்ரா நீங்கள் மாலையிட்ட நாள் முதல் தங்கள் மனைவியாகி உங்கள் நினைவாகவே காதலோடு காத்துக்கொண் டிருக்கிற என்னையா நீங்கள் இப்படி ஒரு கேள்வி கேட்கிறீர்கள்?
"என் நினைவும், காதலும் உனக்கு இருக்கிறது நிஜம்தானா? "ஆமாம் அன்பரே! "அப்படியானா நான் சொல்றபடி Gagile
"சொல்லுங்கள்.நாதா!"
முதல்லே என்னை நிம்மதியா இருக்க
6aĵ7G).
அதற்காகத்தானே தங்களிடம் இப்படி யாசிக்கிறேன்? என் மோகப் பசியை முட்டி விட்டுவிட் போகும்படி சொன்னால் எப்படி? இந்த இரவை எனக்குத்தாருங்கள். அப்புறம் எல்லாப் பகலும் இரவுகளும் உங்களுக்கே என்று விட்டுவிட்டுப் போகிறேன். எனக்கு இந்த ஒரு இரவே போதும் நாதா!" °Q16m போலிருந்தது!
"என்னாலே முடியாது. தயவு செஞ்சு
கெஞ்சி அழுவதைப்
நீ போயிடு.
கோகுல் கைகூப்பினான்.
"ஐயோ! தாலிகட்டிய தனவர், மனைவியிடம் இப்படிக் கைகூப்பிக் கெஞ்சலாமா? அவள் அவன் அருகே லேசாகத் தணிந்து கொஞ்சுதலாகச் சொன்னதுமே.குப் பென்று வீசியது மகிழம்பூவின் மந்தகசிக்கும் மணம்
".நான் தங்களின் 9, 1960LD தங்களுக்கே என்னை அர்ப்பணிக்க வந்திருக்கும் பெண்மை இதைத் தவிக்க விடுவது தங்களது ஆண்மையாகாது கோகுல்" அவள் அவனை நெருக்கமாக வந்து அணைக்க முற்பட்டபோது.
திடீரென்று எதுவோ அவளைப் பின்னுக்குத் தள்ளிய பதட்டம்
சட்டென்று தடுமாறி நின்றாள் அவள் "கோகுல் நீங்கள் அந்த தாயத்தை அவிழ்த்தெறியப் போகி 49,6TIT (9) 6060) GUILIFTP”
(BELLIGT, (3.5GirafuNBAUGLI AM உக்கிரம் இருந்தது!
"முடியாது"
அவனும் அதே வேகத்தில் பதில் Glatteit GT1GöI.
நாளில் செய்த ஒரு விளை யாட்டு இப்போது தன்னுடைய நிம்மதி மொத்தத்தையும் ஒரே நாளில் குலைத்துச் சின்னாபின்னமாக்கப் போகிறதென்று நினைக்க நினைக்கக் கோகுலுக்கு நாடி நரம்புகள்கூட இயங்க மறுப்பதைப் போல் ஓர் உணர்வு
பயத்தால் உள்ளம் பதறிக்கொண் டிருந்தாலும்.இடுப்பில் பத்திரப்படுத் தப்பட்டதாயத்து தன்னிடம் இருக்கும் வரை எந்த யக்ஷனியும் தன்னை நெருங்க முடியாது என்கிற தைரியமும் மனசுக் குள் முகிழ்த்து முகிழ்த்து எழ ஆரம்பித்தது.
என்னதான் உருவில் ஒரு அழகிய பெண்ணாக வடிவெடுத்து வந்திருந் தாலும் தன் எதிரில் நிற்பவள் ஒரு பகளி என்கிற கவனம் கோகுலுக்கு இருந்ததால் அவளுடைய கோபா வேசமே உக்கிரமான அதட்டலோ இப்போது பயனளிக்காமல் போய்
விட்டது
அவளது அதிகாரம் பவிக்க იჩევსევიევი)]]
எனவே. அவளிடம் ஒருவகை 5TUIb, GI. A GarfigGstaatloog Guns
மறுபடியும் ஒரு பிளிறல்கோகுவின்
காதுகளை அறைந்தது
"எறியடா அவிழ்த்து எதற்கு உன் இடுப்பிலே தாயத்து?
யகூஷினியின் குரலே மாறிப்போ யிருந்தது.
பாதக் கொலுசு மணியின் நாதக் 9,6669, குரல். இப்போது நாராசமாக இருந்தது.
நடுங்கிப் போனான் கோகுல் அப்போதுஅறைக்கு வெளியே. இலத்தின் முற்றத்து அருகே. எங்கெங்கோ வெறியன் நாய்கள் ஊழையிட்டுக் கத்துவதைப்போல் விட்டுவிட்டுக் கேட்டது சப்தார்ச்சனை அதன் பயங் கரத்தில் எதரில் நின்ற பயங்கரம் சிறுத்துப்போனதைப் போல் கோகுல் வெளிறி நடுங்கி நிமிர்ந்து பார்த்தான்
அதுவரை அணைந்து போயிருந்த விளக்கு
சின்னப் புள்ளியாய் நிமிர்ந்து பெருந்திரியாய் ஒளியைப் பரப்பியது
இந்த வெளிச்சம் ஒரு சில நொடிகளுக்குத்தான்
அதற்குள்-மூடப்பட்டிருந்த ஜன்னல்
களும், கதவுகளும் வியத் திறந்தன வெளியிலிருந்து ஒரு கொடுங்காற்று உள்ளே வந்து கழிந்தது விளக்கை ஊதி அணைத்தது
கோகுலுக்குள் கொஞ்சநஞ்சமிருந்த தைரியமும் போன இடம் தெரியவில்லை எதிரில் நின்றிருந்த வெண்பட்டு கண்ணுக்கே புரியவில்லை! ஆனால். தரைக்கும் விட்டத்துக்குமாய் ஓங்கி உயர்ந்து நின்றிருந்தது ஒர் உருவம்
579, ங்கிதங்கள் எதற்கும் கோகுல் வசமாகவில்லை என்று உணர்ந்ததுமே பத்ரா பைளாலமாக அந்த அறைக்குள் மாறி நின்றாள் இடி இடித்ததுபோலச் சிரித்தாள்
இப்போதாவது உன் இடுப்பில் உள்ளதாயத்தை அவிழ்த்து எறிகிறாயா
aՆ60cuԱյո
கனகடுரமாக ஒத்து கனியின் குரல்
கோகுல் இதை சாதிலேயே GJITTÄJPG|Gasts a Georgör DTG) பார்த்த அந்தப்பான தோற்றம் அவனது சப்த களையும் ஸ்தம் பிக்கச் செய்திருது
தனது பற்சிகள் எதுவுமே பவினது பதால் பத்ரா ஒரு பழிகரத் து ைமாற ஆரம்பித்தாள்
ாற்று ஊங்காரமிட்டுச் சிற ஆரம்பித்து அந்த இருட்டில் பல நூறு
வின் ஊழைச் சத்தம்
தொட்ர்ந்து வரும்
ஹிமாயா பெயர்: ஜி. லக்ஸ்மன் பெயர் எம் நஸ்ருல்லா
ΟΧ 1502, su lug: 27
NO92400, pasaurs: F.A.C. COMPANY es 6. PO BOX- 1172
LATT. P.O.BOX-25809, SAFAT-1319. UBAL 31951
கு KUWAIT KSA
லைக்காட்சி பொபோ பொழுதுபோக்கு இாழுதுபோக்கு வானொலி
தொலைக்காட்சி பார்த்தல் தொலைக்காட்சி, பத்திரிகை. திரிஇை
பி. சிவநாதன் ப்ெபர் இம்தியாஸ்
28
ஆசி குளம், வவுனியா பத்திரிகை வாசித்தல் பேனா நட்பு
TJD6ui UDJ Br
* ** முகவரி 36
கோபியாவத்தை சிலாபம் கிரிக்கெட் தொலைக்காட்சி
பெயர்: ரி அன்பழகன்
UgSIB 22
முகவரி: புளியாவத்தை கீழ்ப்பிரிவு டிக்கோயா GrGr
Georas Gala நண்பர்கள் தொடர்பு

Page 16
போகிறது. இன்றி சோதனை போட்டப் டைய வீட்டையும், !
Liggler.
மரியாவின்தடி அவள் தனது ெ பெருமூச்சுவிட்டாள். தாள் தெருவில் ய் பின்தொடர்ந்தாள் பரக்கப் பார்த்தாள் | "எனக்கு ஒன்று உனக்கு ஏதும் ெ |உன்னை இன்று
புரிந்ததா?
அவள் போய்வு ஜன்னலை முடி வாக நாற்காலிக்கு கிடந்தாள். ஆனால், ! |கும்பேராபத்தைப்ப உடனேயே எழுந்திரு 969D9GuardLDI கொண்டாள் தலை மடித்துக்கட்டிக்கெ LDIAGEO இடி
ந்திரியூஷா (அந்திரியூஷா- "இதெல்லாம் உண்மைதானே! அந்திரயைச் செல்லமாக என்றார்கள் அவர்கள் அழைப்பது உங்கள் பூட்சுக உழைத்து உழைத்து ஓடாகிப்போன ளைச் சிக்கிரம் பழுதுபார்த்துக் பெரும்பாலான தொழிலாளர்கள் நம்பிக்கை கொள்ளுங்கள் இல்லையென்றால் யற்றுப் பேசினார்கள்
ஜலதோஷம் பிடித்துவிடும்: இதனால் எல்லாம் என்ன நடந்துவிடப்
அடுத்த சம்பளத் திகதியில் நான் போகிறது: அதெல்லாம் ஒன்றும் புதுப்பூட்சுகள் வாங்கிவிடுவேன் என்று நடக்காத காரியம் 2 absolch läsé A. சிரித்துக்கொண்டு பதில் சொன்னான் எனினும் அந்தத்துண்டுப்பிரசுரங்கள் By அந்திரேய் பிறகு தனது வாட்ட்சாட்ட தொழிலாளர் மத்தியில் ஒரு கிளர்ச்சியை innus in
மான கரங்களை அவளது தோளின்மீது உண்டுபண்ணிவிட்டன. ஆனால் அந்த போட்டுக்கொண்டு பேசினான்: நீங்கள் ஒருவார காலத்தில்வேறு புதுப் பிரசுரங்கள் 2il Doireannesse GmBHU தான் எனது உண்மையான தாயாக ஏதும் வரக்கானோம். உடனே அந்தத் aggrundit ' ருக்கலாம். ஆனால் நீங்கள் அதை தொழிலாளர்கள் மட்டும் தம்முள் ஒருவருக் s
ஒப்புக்கொள்ளமாட்டீர்கள் நான் மிகவும் கொருவர் பேசிக்கொண்டார்கள்: "ஒரு
கோரமாயிருக்கிறேன். இல்லையா? வேளை அவர்கள் அச்சடிப்பதை நிறுத்தி upgally
அவள் பதில் சொல்லாமல் அவனைச் விட்டார்கள் போலிருக்கிறது! grupostumunod bagi செல்லமாக அறைந்தாள் அவள் எத்தனை ஆனால் அடுத்த திங்கட்கிழமையன்று யெத்தனை அன்பு மொழிகளையோ எப்படியோ மீண்டும் 燃 பிரசுரங்கள் கூற நினைத்தாள் எனினும் அவளது வினியோகம் ஆயின. மீண்டும் தொழிலா
இதயம்பரிவுணர்ச்சியினால் பரிதவித்தது: ளர்கள் தம்முள் குசுகுசுவென்று பேசிக் GluDany GLAVNIMILDIROL வார்த்தைகள் அவளது உதட்ட்ைவிட்டு கொள்ள ஆரம்பித்தார்கள் வெளிவரவே இல்லை. தொழிற்சாலையிலும் சாராயக் கடையிL
o லும் யாருக்குமே இனந்தெரியாத ஆட்கள் நோய்வாய்ப்பட்டி அந்தக் குடியிருப்பிலுள்ள மக்கள் சிலரின் நடமாட்டம் அதிகரித்தது. இந்த வேலைக்குப்போக்வு நீல் மையால் எழுதப்பட்ட துண்டுப் ஆட்கள் அங்குமிங்கும் Gada நுழைந்த போது பிரசுரங்களை வினியோகித்தசோஷலிஸ் பார்ப்பதும் யாரிடமாவது எதையாவது o.lasanib g(gin டுகளைப் பற்றிப் (Bլյքl36) ցոՇիհր கேட்பதும் ஒவ்வொருவர் பேசும்போதும் படித்துக்கொண்டி ஆரம்பித்தார்கள் அந்தப் பிரசுரங்கள் றுக்கே தலையிட்டுப் பேசுவதுமாக இடதுகையால்தடவி தொழிற்சாலையின் ஒழுங்குமுறை பற்றி ருந்தார்கள் அவர்களது அளவுகடந்த ருந்தான் நோய்வாய் anganguditz afliostasario Og liggør எச்சரிக்கையாலும் அவர்கள் ஜனங்களோடு வலது கைப் பெ பீட்டர்ஸ்பர்க்கிலும் தென் ருஷியாவிலும் பலவந்தமாய்ப்பழகமுனையும் காரணத்தி மாறாக நிமிர்ந்துநின் நடைபெறும் வேலை நிறுத்தங்களைப் னாலும் அவர்கள் பிறரது சந்தேகப் செய்தியைக் கேட்ட் பற்றிக் கூறின தங்களது சொந்த நல LIGoalig ganamagit. வெளுத்தது அவன் உரிமைகளைக் காப்பாற்றுவதற்காகத் இந்தக் கிளர்ச்சிக்கெல்லாம் தனது "9, 90ицу. தொழிலாளர் அனைவரும் ஒன்றுசேர மகனது வேலையே காரணம் என்பதைத் முணுமுணுத்தான். வேண்டும் எனப் போதித்தன. தாய் உணர்ந்துகொண்டாள். அவனைச் சரி. நாம் என் தொழிற்சாலையில் நல்ல பணவரு சுற்றி மக்கள் எப்படிக் குழுமுகிறார்கள் நடுநடுங்கும் கரத்தா மானம் பெற்றுவந்த நடுத்தர வயதினர் என்பதையும் அவள் கண்ட்ாள் அவனுக்கு வழித்துக்கொண்டே அதைக்கண்டுகோபாவேசம்கொண்பர்கள் என்ன நேர்ந்துவிடுமோ என்ற கவலை ஒருநிமிஷம் ெ
கலவரக்காரப் பயல்கள் இவர்க யோடு ஒரு பெருமித உணர்ச்சியும் தீர்கள் என்று கூறி ளுக்குச் செம்மையாய்க் கொடுக்கணும் அவளது இதயத்தில் கலந்தது ്രൈl:L.g: என்று கூறிக்கொண்டார்கள் அந்தத் ஒருநாள் மாலையில் மரியா விலாக கோதிவிட்டுக்கொண் துண்டுப் பிரசுரங்களைத் தமது முதலாளி வின் ஜன்னல் கதவைத் தட்டினாள் தாய் நீங்களே பயம் штio Glamova)(Minik Qay(0)4jniji. கதவைத் திறந்தவுடன் மரியா சிறிது அவள் கத்தினாள்
இளவட்டப் பிள்ளைகள் அந்தப் உரத்தகுரலில் இரகசியமாகச் சொன்னாள்: *pBaGOTUI?" Sje பிரசுரங்களை உற்சாகத்தோடு வாசித் ஜாக்கிரதையாயிரு GLÜGANGBAKALINII போயிற்று வலிந்து தார்கள் இந்தப் பிள்ளைகளுக்கு ஆபத்து வரப் கொண்டே "ஆமா
என்மீது விழவும் சரியாக இருந்தது. சொல்ல வந்தீங்கே லொறி, இற் வோஸ் பை மிஸ்ரேக் ஏதோ ஒர் உை அவள் குரல் தேனில் நனைந்திருந்தது. தொண்டையை அ எழுந்துகொண்டாள் அவள் நான் தான் வார்த்தை வெளி வ நோ.ஒண்ணுப பற்கள் மின்ன நாள்
அவள்
அந்த பஸ் வண்டி கோயில் ரதம் போல் வந்து கொண்டிருந்தது. ஒருவர் இறங்க ஒன்பது பேர் ஏற பிரயாணிகளின்
நிலையோ தமங்கடமாகிக்கொண்டிருந்தது. கேட்காது விட்டது எ இந்த நரக வேதனை நம் மக்களுக்கு ஏதோ இன்ப அதிர்வில் அவள் நினைவில் பழகிப்பான ஒன்றுதானே? நான் கையில் வீழ்ந்து கிடந்தேன். இருந்த முரசைவித்து ரசிகனின் இலக்கிய அந்த பட்டுடல் பட்ட இடமெல்லாம் நயத்தில் மூழ்கத் தொடங்கினேன். பூவை நெருப்பில் நனைத்து ஒத்தடம்
"எக்ஸ்கியூஸ் மீ கொடுத்தது போல் தகித்தது. கொடுத்தாலும், !
திரும்பிப் பார்க்க நான் அசந்து இற்ஸ் ஓ.கே. நீங்க எதையோ. நிற்பதுவே ஆயிரம் போனேன். சிற்பக்கூடத்தில் புதிதாய் செதுக்கிய எழில் மிகு சிற்பம் போன்ற \محمص 臧、7飞 அழகிய நங்கை ஒருத்தி தும்பிச் சிறகாய் اصے
படபடக்கும் விழிகளால் என்னை அளந்து கொண்டிருந்தாள். நெருக்கமும் புழுக்கமும் SyaJGOOGIAT 56067TLULUGOLULUI செய்திருக்க வேண்டும். அதனால்தான் அந்த தாமரை முகத்தில் பனித்துளிபோல வியர்வை முத்துக்கள் முகாமிட்டிருந்தன.
இமைக்க மறந்த என் விழிகளுக்கு திடீரென போடப்பட்ட பிரேக் ஒலியும், குலுக்கலும் விடுதலை கொடுக்க நான் சுயநினைவுக்கு வர. அவள் நிலை தடுமாறி
தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உன் வீட்டைச் பாகிறார்கள் மாசினு கலாயின் வீட்டையும்
உதடுகள் துடித்தன. ழுத்த முக்கினால்
திருகத்திருக விழித் ரையோ கண்களால் |ங்குமிங்கும் பரக்கப்
மே தெரியாது நான் ால்லவில்லை. நான் LjÍTİ&&6,&9, Lassa)
LLIIGI.
பபிறகும். தாய் மெது விழுந்து புதைந்து ன் மகனுக்குநேரவிருக் றிய ப்யபீதி அவளை க்கச் செய்தது. அவள் உட்ை உடுத்திக் மீது ஒரு கச்சையை |ண்ட்ாள்; பியோதர் JGUISII6i susi.
gpalli :P பதில் u III gimmudell
nød sudanma 9 mill' || ima · Lingib i Bendi
டர்ந்துள்ளியுங்கள்
Igauna | LoungůLGydagog.
ஆர்.
நந்தான் IGOTIGAS
ல்லை. அவள் உள்ளே அவன் ஜன்னலருகே ஒரு புத்தகத்தைப் ருந்தான் வலதுகையை க்கொடுத்துக்கொண்டி ப்ப்ட்டிருந்த அவனது ருவிரல் இயற்கைக்கு றது. அவள் சொன்ன தும் அவனது முகம் துள்ளியெழுந்தான் யா சேதி என்று
ன செய்யலாம் என்று ல் நெற்றிவியர்வையை GEnie Gua)(Basin. Luftplätze LuÜUL பிட்டு தனது சுருட்டைத் Daglig L giftååå ட்ான்பியோதர் மாசின் படுகிறீர்களே என்று
ன் முகம் கன்றிப் புன்னகை செய்து 6.ம்: அது போகட்
ዝፖ”
எர்வு பந்தாய் சுருண்டு வடக்க திக்கித் திணறி ந்தது.
ல்ல அந்த மாதுளம் னத்துடன் மறுத்தாள்.
தயோ கேட்க வந்து ாக்கு சற்று ஏமாற்றத்தை
|ந்த அழகு நிலாமுன் காலத்து தவம் என
on I3vi
(UD UJEr
须
டும் நாம் இதை உட்னே பாவெலுக்குத் தெரியப்படுத்தவேண்டும். நான் யாரை யாவது அனுப்புகிறேன். நீங்கள் வீட்டுக்குப் ப்ேiங்கள் வீணாகக் கவலைப்படாதீர்கள் அவர்கள் நம்மையென்ன அடிக்கவா செய்வார்கள் அடிப்பார்களா? என்று கூறினான்.
விட்டுக்குத் திரும்பி வந்தவுடன் தாய் அங்கிருந்த சகல புத்தகங்களையும் ஒன்று சேர்த்தாள் அந்தப் புத்தகங்களை மார்பின் மீது அணைத்துப் பிடித்தவாறு அங்கும் இங்கும் நடந்து தத்தளித்தாள் அடுப்பைப் பார்த்தாள் அடுப்புக்குக் கீழே பார்த்தாள் தண்ணீர் பீப்பாயைப் பார்த்தாள் பாவெல் அந்தச் செய்தியைக் கேட்டவுடனேயே வீட்டுக்குள் ஓடிவருவான் என்று எதிர் பார்த்தாள். ஆனால் ஏமாந்தாள் அவன் வரவில்லை. கடைசியில் அவள் நடந்து நடந்து அலுத்துப்போய் சமையலறையி லிருந்த பெஞ்சின்மீது புத்தகங்களை வைத்துவிட்டு அசைவதற்கேப்ய்ந்துபோய் ஆட்ாமல் அசையாமல் உட்கார்ந்திருந்தாள். பாவெலும் ஹஹோலும் விடு திரும்பும்வரை யிலும் அப்படியே உட்கார்ந்திருந்தாள்.
உங்களுக்குவிஷயம் தெரியுமா? என்று அவர்களைப் பார்த்த Dağğ.Jğ5ğ9əsi) வாய்விட்டுக் கத்தினாள்
ஆமாம் தெரியும் என்று புன்னகை யோடு சொன்னான் பாவெல் நீ என்ன பயந்துவிட்டாயா?
ஆமாம் எனக்கு ஒரே பயம் ஒரே LuuüDUusijäksi pogio
நீ பயப்படக்கூடாது அதனால் பயனில்லை என்று சொன்னான் ஹஹோல்
"சரி தேநீருக்குத் வைக்கவில்லையா? என்றுகேட்டான்பாவெல் "எல்லாம் இதனால்தான் என்று கூறிக்கொண்டே தன்னிடத்தைவிட்டு எழுந்து புத்தகங்களைச் சுட்டிக்காட்
னாள் அவள்
அவளது மகனும் ஹஹோலும் விழுந்துவிழுந்து சிரித்தார்கள் அந்தச் சிரிப்பினால் அவள் மனம் சிறிது நிம்மதி பெற்றது. பாவெல் அந்தப் புத்தகங்களில் சிலவற்றைப் பொறுக்கி எடுத்து புழக் கடைக்குச் சென்று ஒளித்து வைக்கப் Gong.
இதற்கெல்லாம் பயந்தால் ஒன்றுமே நடக்காது அம்மா என்று கூறிக்கொண்டே தேநீர் அடுப்பை ஏற்றினான் ஹஹோல்: இந்த மாதிரி முட்டாள்தனத்தில் ஜனங்கள் தங்கள் நேரத்தைப் பாழடிப்பது இருக் கிறதே அது படுமோசமான வெட்ககரமான் காரியம் இட்ைவாரிலே வாள்களைத் தொங்கவிட்டுக்கொண்டும் பூட்சுகளில் தார் ஆணிகளை மாட்டிக்கொண்டும் பெரிய பெரிய குண்டுமனிதாகள் இங்கு வருவார் கள்:இங்குள்ள எல்லாவற்றையும் குடைந்து துளைத்துப் பார்ப்பார்கள் மேலே ஒரு அட்டாலி இருந்தால் அதில் ஏறிப் பார்ப் பார்கள் நிலவறையிருந்தால் அதிலும் நுழைந்து பார்ப்பார்கள். அவர்களது மூச்சியிலும் தலையிலும் நூலாம்படை அப்பி அடைவதுதான் மிச்சமாயிருக்கும் ஏமாற்றத்தால் எரிந்துவிழுவார்கள் திகைப் பார்கள்: வெட்கப்ப்டுவார்கள். அதனால், தாங்கள் மிகவும்மூர்க்கமாகவும் கோபமாக வும் இருப்பதாகப் பாசாங்குசெய்வார்கள். தங்களது தொழில் எவ்வளவு படுகேவல மானது என்பதை உணர்வார்கள் ஒரு தடவை இப்படித்தான் என்னுடைய சாமான் களையெல்லாம் அவர்கள் தாறுமாறா உலைத்தெறிந்து சீர்குலைத்துவிட்டார்கள் பிறகு அந்தப் பரிதவிப்பால் அவர்கள் இன்னது செய்வது எனத் தெரியாமல் திகைத்து வெளியேறினார்கள் போய்விட் பார்கள் இன்னொருமுறை அவர்கள் போகும்போது என்னையும் கூட்டிக் கொண்டு போய்விட்டார்கள் பிறகு என்னைச் சிறையில் போட்டு நரலுமாத காலம் உள்ளே வைத்தார்கள் சிறைக்குள்
GIGSSIGNOfflšGASINI GÖSTGBL GäT.
அது என்னவோ தெரியவில்லை. அணுகுண்டு வீழ்ந்தாலும் அசைந்து கொடுக்காத ஆண் மனம், பெண் ஒருத்தியின் பால் ஈர்க்கப்பட்டு விட்டால் அவனது செயல்களும், சிந்தனையும் ஸ்தம்பித்து, திசைமாறி அவளது ஒவ்வொரு அங்க அசைவிற்கும்- ஏன் உணர்வுகளின் பரிமாற்றத்திற்கும் பின்னால் ஒரு கேள்விக் குறியை தொங்கவிட்டு அதற்கு (சுயநலத்தோடு) விடை தேட முற்படுகின்றதே இது இயற்கையா? இல்லை. இளமை யுணர்வின் பிரதிபலிப்பா? எனக்கு புரிய
மீண்டும் இலக்கிய நயத்தில் வீழ்ந்தேன். ஆனால் மனம் ஏனோ ஒட்டவில்லை.
பஸ் வண்டி பேருவளை சந்தியை அடைய பலர் இறங்க அவர்களுடன் ஒருத்தியாக அவளும் இறங்கிக்கொண்டாள் சுமை குறைய சுகம் பிறப்பதுபோல் பயணிகள் குறைய புது வேகத்துடன் புறப்பட்டது அந்த பஸ் வண்டி ஆனால் மனம் மட்டும் ஏனோ அவளை சுற்றிச் சுற்றியே வட்டமிட்டது. மனதில் ஓர் அழுத்தம் வட்ட நிலா இல்லாத வானம் போல் ஓர் வெறுமை.
பேருவளை பஹின்ன கட்டிய கருணாகரலா இஸ்ஸராட்ட யன்ன நடத்து
量 J,Tfā
முதலிடம்
போனால் நீ வெறுமனே உட்கார்ந்து இருப்பதைத் தவிர வேறு வேலையே கிடையாது பிறகு சிறையிலிருக்கும்போது சம்மன்கள் வரும் உன்னைத்தெருக்களின் வழியே சிப்பாய்கள் நடத்திச் செல்வார்கள் யாரோ ஒரு பெரிய தலைவன் உன்னை BGGGiro Cain. Gase line. அந்தத்தலைவர்களில் எவனும் அப்படி இன்றும் புத்திசாலியல்ல எது எதையோ கேட்பான் பிறகுண்டும் சிறைக்குக்கொண்டுபோகுமாறு சிப்பாக ருக்கு கட்டளையிட்டு உன்னை அங்கு மிங்குமாக வெட்டியாக இழுத்தடிப்பா கள் அவர்கள் வாங்குகிற சம்பளத்திற்கு ஏதாவது மாரடித்து ஆகவேண்டுமே கொஞ்சநாள் போய்விட்டால் அவர்களே சவித்துப்போய் உன்னை விடுதலை செய்து விடுவார்கள் அவ்வளவுதான்! ஆந்தியூஷா நீங்கள் என்ன இப்படிப் பேசுகிறிகள் என்று கேட்டாள் தாய்
அடுப்பை முட்டி ஊதுவதற்காகக் குனிந்து முழங்காலிட்டிருந்த ஹஹோல் நிமிர்ந்து பார்த்தான் அவன் முகம் சிவந்து போயிருந்தது. பிறகு மீசையைத் திருகிவிட்டுக்கொண்டு கேட்டான்
"எப்படிப் பேசுகிறேன்:
என்னவோ யாரும் உங்களைத் துன்புறுத்தாத மாதிரி
இந்த உலகில் துன்புறாத ஆத்மா எங்கே அம்மா இருக்கிறது: என்று இளம்புன்னகையோடு கூறிக்கொண்டே எழுந்துநின்று தலையை ஆட்டிக் Gallalinicit. "அவர்கள்இஎன்னை எவ்வளவோ துன்புறுத்தத்தான் செய் Iliasi SI stard stiano பழகிப்போய்விட்டது மரத்துப்போய் விட்டது. அவர்கள் அப்படித்தான் செய்வார்கள் என்று தெரிந்திருந்தும், நாம் என்ன செய்துவிட முடியும்? அந்தத் ன்பங்களையெல்லாம் பொருட்படுத்தி
னால் என் வேலைதான் கெடும் அந்தத் துன்பங்களையெல்லாம்நினைத்துப்பார்ப் பதும் வீணான நேரக் கொலைதான். இதுதானம்மா வாழ்க்கை சமயங்களில் மனிதர்களைக் கண்ட்ாலே எனக்குக் கோபம் வரும் எண்ணிப் பார்த்தேன்; இதிலென்ன பயன்? ஒவ்வொருத்தனும் அடுத்தவன் நம்மை அறையப் பேர்கிறான் என்று எண்ணித்தான் பயப்படுகிறான். எனவே முதல் அடியை இவனே கொடுக்க முற்படுகிறான். இப்படித்தானம்மா வாழ்க்கை இருக்கிறது
அவனது வார்த்தைகள் இதக்கத் தோடு பிறந்து வழிந்தன. அந்தப் பேச்சினால் அவளுக்கு அன்று நடக்க விருக்கும் சோதனையைப்பற்றிய பயம்
நீங்க ஆரம்பித்தது அவனது முழிக் கண்களில் களிப்பு குடிகொண்டது: அவன் எவ்வளவு கோரமாயிருந்தாலும் லாவகமான உடற்கட்டு கொண்டவன் என்று கண்ட்ாள்
தாய் பெருமூச்செறிந்தாள்
அந்திரியூவு! கடவுள் உங்களுக்கு அருள் செய்யட்டும் என்று மனதார வாழ்த்தினாள் அவள்
ஹஹோல் தேநீர் அடுப்பருகே சென்று குந்தி உட்கார்ந்தான்.
எனக்கு நல்லருள் கொஞ்சம் கிடைத்தாலும்போதும் நான் அதை ஒன்றும் மறுதலிக்கமாட்டேன். ஆனால், அவ்வருளுக்காகநான்கைநீட்டி யாசகம் கேட்கமாட்டேன்! என்றான் ஹஹோல்
பாவெல் புழக்கடையிலிருந்து வந்து சேர்ந்தான்
"அவர்கள் ஒன்றும் கண்டுபிடிக்கப் போவதில்லை என்று நம்பிக்கை நிறைந்த குரலில் சொல்லிவிட்டு, முகங்கை கழுவினான். பிறகு கைகளைத் துடைத்துக்கொண்டு தாயின் பக்கமாகத் திரும்பினான்.
(தொடர்ந்து வரும்)
நரின் அந்தக் குரல் என்னை நினைவலை களில் இருந்து மீட்டு வந்தது. நான் எழுந்துகொள்ளவும் பஸ் வண்டி இலங்கை வங்கிக்கு முன்பாக நிறுத்தவும் சரியாக இருந்தது.
நான் பஸ்சை விட்டு இறங்கி வீடு நோக்கி நடக்கலானேன்.
என்னைக் கண்ட தங்கை ஓடி வந்தாள் அண்ணா.அண்ணா என் செயினை கொடுங்கண்ணா."
அப்போதுதான் ஞாபகம் வந்தது. போகும்போது அவளது செயினை போட்டுக் கொண்டு சென்றது.
கழுத்தை தொட்டுப்பார்த்தேன் சுர் என்றது. கழுத்தில் இருந்த செயினை காணவில்லை. அப்போதுதான் புரிந்தது. அந்த அழகு நிலா எத்தகைய ஆபத்தான பேர் வழி என்று அவளின் திறமையைப் பாராட்ட வேண்டிய நேரம் அவளுக்காக அனுதாபப்படவும் வேண்டியதாயிற்று (என்னடா.இவன் விசித்திரமானவனாக இருக்கானே செயினையும் பறிகொடுத்து விட்டு, அவளுக்காக அனுதாபப்படுகிறானே என நீங்கள் உண்மையாகவே என்மீது அனுதாபப்படுவது எனக்கு புரிகின்றது. இருந்தும் நான் அவளுக்காக அனுதாபப் பட்டுத்தான் ஆகணும்) ஏன்னா அது தங்கச் செயினல்ல வெறும் 'டுப்ளிகேட்தான்
GDI’U Gorff. 12-18, 1995

Page 17
ம்மா பசிக்குது, தனது சின்ன மகனின் பட்டினிக் குரல் ஆசியத்தின் நெஞ்சை பிசைந்துகொண்டிருந்தது. இரண்டு நாள் உலை ஏறவில்லை. ஏதோ பாணை வாங்கி சீனியுடன் தொட்டுத் தின்ன கொடுத்துவிட்டு அவள் தண்ணீரை மட்டும் குடித்து சும்மா இருந்து விட்டாள். இன்று அவளுக்கும் பசியின் அகோரம் தாங்க முடியவில்லை. அடுக்களைக்கு சென்று பானைகளை உருட்டி பார்த்தாள் அவளின் வாழ்க்கையைப் போல் அதுவும் காலியாகத்தான் இருந்தது.
ஆசியத்துக்கு இரண்டு பிள்ளைகள் இரண்டும் ஆண்கள். கணவன் அஹ்மது காலாகி இந்த வருஷத்துடன் மூன்று வருவாகிறது. விறகுக்குப்போன அதே மாட்டுவண்டியில் 27ܘܶ ̄sܦܢ மைாக திரும்பிய அகோர காட்சி அவள் நெஞ்சில் இன்றும் கனலாய் நத்தது. பயங்கரவாதத்தின் கோரப் பரிக்கு அவள் கணவன் பலியாகியதை நினைக்க நினைக்க விரக்தி மேலிட்டது.
ஒவ்வொருவராய் அவளை Qsll'L60TÍ.
ஆசியத்து முதன் முதலில் தனி மையை வறுமையை உணர்ந்தாள் எதிர்காலம் அவள் முன்னே பூதாகாரமாய் நின்றது. இரண்டு பிள்ளைகளின் வாழ்வும் தன் முன்னே மங்கிப்போவதாக அவளின் உணர்வு அழுத்தியது. முத்த மகனையும் சின்னச் சின்ன வேலைகள் செய்துவர
பாத்திரம் தேய்த்து காலம் தள்ளினாள் இருந்தும் பாழாய்ப்போன அவள் பூரித்த இளமையும் அதன் வனப்பும் அவளுக்கு செல்லும் இடமெல்லாம் அச்சுறுத்தலாய்
ந்தன. பட்டினியாக செத்தாலும்,
வெ குநேரமாய் பஸ்ஸுக்காய் காத்து நின்றாள் சிதாராவெய்யில் அதிகம் உடம்பில் வியர்வை இட்ைகள் உற்பத்தியாகின. சலிப்பும் எரிச்சலும் மண்டிக்கொள்ள பஸ் தரிப்பின் கம்பித் தடுப்பில் சாய்ந்துகொண்டாள்
ஆ. வலிக்குதுங்க. தாங்கமுடியல் ஒரு பெனடோலும் கொஞ்சம் தண்ணியும் அந்த பெட்டிக்கலை வாங்கித்தாங்களே: ஐயோஇம்மாஇஎன்னால தாங்க முடியலியே மஞ்சள் சேலையில் இளம் பெண்ணொருத்தி முகத்தில் வேதனை வழிய வியர்த்துப்போய் தலையை அழுத்திய படி பக்கத்தில் நின்றிருந்த அவன்ை வேண்டினாள் சிதாரா கவனித்தாள். இருவரையும் கணவன் மனைவியாக இருக்க வேண்டும் பெண்ணுக்கு தலை வலியோ ஏதும் வருத்தமோ தெரியவில்லை. துடித்துப் போய் வேதனையில் இருக்கிறாள். ஆனால் לחזgaugex
சி. இதென்ன பெரிய தொல்லையாப் போச்சு உன்னோட ஒரே புலம்பலும் அழுகையும் ga)33ăGILL ILII: இன்னும் இரண்ட்டி தள்ளிநின்றுவெறுப்புத் தோய்ந்த முகபாவத்துட்ன் சிகரட்டை உள்ளிழுத்தான் பின் எஞ்சிய சிகரெட் துண்டை காலுக்கடியில் போட்டுத் தெப்த்தவன் விரைவாக எங்கோ விலகிப்
st தாரா பார்த்துக்கொண்டிருந்தாள். தலையை அழுத்திப் பிடித்தபடி முனகலாக வேதனை வெளிப்பாட்டோடு கண்ணிரில் நின்றிருந்தாள் அப்பெண் தண் கொண்டு வருவான் என சிதாரா நினைத்துக்கொண்டி ருக்கபோனவன் திரும்பவில்லை நிமிஷங்கள்
". சிதாராவுக்கு வியர்த்துப்போனது உடலைப் போலவே மனமும் இதற்கு மேலும் பொறுக்க முடியாது. கைத் தாங்கலாக அப்பெண்ணை அழைத்துப்போய் அருகிலிருந்த கடையில் அமர வைத்தவள் தண்ணீரும் பெனடோலும் வாங்கிக் கொடுத்தாள்
ாறி வாழ்வை இல் உய உச்ச ட
ബി (
G12-18, 1995
அனுப்பி, தானும் தெரிந்த வீடுகளில்
O) ܸ நோன்
மானத்துடன் வாழவேண்டும் என்றெண்ணிய ஆசியத்து வீடுகளில் வேலைக்கு போவதை நிறுத்திக்கொண்டாள். எஜமானர்களின் பாலியல் பேச்சுக்களும், கள்ளப்பார்வையும் அவளை இம்சைப்படுத்தின.
ஆசியத்து பழைய நினைவுகளிலிருந்து விடுபட்டாள். அழும் மகனை
கிளாஸில் விழ மெதுவாக நிமிர்ந்தாள் அப்பெண்.
"ரொம்பவும் நன்றி. நீங்க செஞ்ச உதவிக்கு." சொல்லிய வார்த்தைகள் வாய்க்குள் இறுக அழுதுவிட்டாள்.
"பரவாயில்லம்மா, யாரா இருந்தாலும் ஒரு பெண் இத்தன கஷ்டப்படுறத பார்த்துக் கொண்டிருக்க முடியாது." தாரா ஆதரவாய் அவளது கரம் பற்றி கூறினாள்
கடையை விட்டு வெளியில் வரும்போது அவளது கணவன் சற்று தூரத்தே யாரே ஒருவனுடன் சிரித்தபடி கதைத்துக்கொண்டி ருந்தான் நிலையில் ஒரு தடுமாற்றம் சிரிப்பில் ஒரு விகாரம்
பார்த்தீங்களா, நான் இங்க வவில துடிக்க அவரு அவர் பாட்டுக்கு போப் குடிச்சிட்டு வந்துட்டாரு. இப்படியே நாள் மயங்கி விழுந்து செத்து தொலைஞ்சிருக்க
லாம். எல்லாம் என் விதி. இப்படிப்பட்ட
ஒட்டமாவடி-அற
படுத்தினாள். நாை நோன்புக்கு பள்ளி கஞ்சி கொடுப்பாக பித்ராவுக்கு அலைந்து பிள்ளைகள் இரண்டு பெருநாளைக்காவது வேண்டும் நினைத்ள
கூடிய பெருமூச்சு வெளிப்பட்டது.
சிதாராவின் மன பதிந்துபோனது அப் அந்த கலங்கிய விழி உதடுகள்:
மீண்டுமொரு பக யின் துணையோடு சித சந்திக்கிறாள் கைப் அவள் தன்னை கொள்கிறாள் ஆகி பார்ப்பதாகக் கூறிய சினேகம் பிடித்துக்ெ
ஒருத்தருக்கு வாழ்க்கப்பட்டு அனுபவிக்கிற
வேதனைகள் போதும் யாருக்குமே அறியப் செய்யாத எனக்கு ஆண்டவன் இப்படி ஒரு
கணவரா கொடுத்தது ஏன்?" தன் விதியை
நொந்து அழுதாள். முகம் தெரியாத ஒருத்தி
இன்னும் பெயர்கூட தெரியவில்லை அதற்குள்
அவள் வாழ்க்கையின் சோகத்தை தண்டம் சொல்லியழுவது கண்டு சிதாரா திகைத்துப் GLJITGOTITIGT.
என்ன பதில் சொல்வது எப்படி ஆறுதல் சொல்வது? புரியவில்லை அவளுக்கு இடையில் அவன் வந்தான். "அந்த பஸ் நிற்குது வா." அவளை இழுக்காத குறையாய் கூட்டிப்போனான். விடைபெறக்கூடாத அவள் கண்களாலேயே றன்" சொல்லிப் போவதை அனுதாபப் பார்வையோடு பார்திருந்தாள் தா "சி
·· அவன் வெறுப்போடு
வுக்கும் மகிழ்ச்சி அன் இழுத்து மீண்டும் =
2.60JUILOG
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தலை நோன்பு முப்பது நாளைக்கும்
G哑 LDTg5ib நாலு பணம் சேர்த்து பேருக்கும் இந்தப் -ւ0ւնվ Գյոինժ வில் ஆசியத்துக்கு
தழோரம் புன்னகை வெட்டியது.
"ராசிக் கெதியா வா பள்ளியில கஞ்சி கொடுக்காங்க நீயும்போய் வாங்கிட்டுவா முத்த மகனைக் கூப்பிட்டு பானையொன்றை கொடுத்து அனுப்பினாள் தலை நோன்பு அவள் பட்டினி நோன்புதான் நோற்றாள். நோன்பை நீரால் திறந்துவிட்டு, கஞ்சிக்குப் போன மகனை எதிர்பார்த்திருந்தாள் இளைய மகன் சோர்ந்துபோய் சுருண்டு கிடந்தான். அவளுக்கும் தலை சுற்றியது. கண்கள் இருண்டன. அப்படியே சுவரில் சாய்ந்து கண்களை முடிக்கொண்டாள்.
எத்தனை மணி நேரம் அப்படி இருந்தாளோ அருகில் அழுகை கேட்க விழித்தாள், கஞ்சி கொண்டுவரப் போன மகன் அலங்கோலமாய் நின்றான். வாரிச் சுருட்டி எழுந்து மகனை இழுத்து அணைத்தாள். இதமாய் வருடினாள் ஏன் மகன் அழவுறிங்க? எங்க கஞ்சி ராசிக் தேம்பினான். அழுகையினுடைய காரணத்தை அறிந்துகொள்ள தாய்மை துடித்தது அவனை தேற்றி காரணம் கேட்டாள் அவன் சொன்னான்:
"e übLDT, Chor anfälé, Fiflungo LIFun இருந்திச்சி குடிச்சிட்டு, பொறகு உங்களுக்கும் தம்பிக்கும் வாங்கபோனேன். தலைவர் வந்து எண்ட ஷேர்ட் கொலரை புடிச்சி இழுத்து பானையையும் பறிச்சி விசிட்டாரு ஏண்டா களவா இரண்டு தரமா கஞ்சி வாங்குறாய்ன்னு கேட்டாரு அது மட்டுமில்ல உம்மா,ஏண்டா உங்கவாப்பாவா இப்படி செய்ய சொன்னாரு அப்படின்னும் கேட்டாரு."
ஆசியத்துக்கு தலைவராம் பெரிய தலைவர்
நெஞ்சு வெடித்தது. கருவிக
கொண்டாள் வாய்விட்டு அழவேண்டும்
போலிருந்தது. இருந்தும் வேதனையை அடக்கிக்கொண்டாள். "மகன் நீ தம்பிய பார்த்துக்க நான் போய் f) ()JIGYI
டாரன்" சொல்லிவிட்டு எழுந்தாள் நடைதள்ளாடியது. சிரமப்பட்டு பள்ளியை அடைந்தவளுக்கு ஏமாற்றமாய் இருந்தது. கஞ்சி கொடுக்கும் இடம் காலியாய் இருந்தது. தலைவர் மட்டும் நின்றிருந்தார். இவளைக் கண்டதும் "என்ன ஆசியத்து உன்ட மகன் கூடாத வேலையெல்லாம் செய்றான்" என்றார். இவளுக்கு உயிர் பிடுங்கப்படுவதைப்போல் இருந்தது.
"இல்ல தலைவர், பசியிலதான் அப்படி செஞ்சிருக்கான் வீட்ல ஒரு
வாளிக் கஞ்சி அவள் கண்ணில் பட்டது. அதிலிருந்து தனக்கு கொஞ்சம் தருவார் என்ற நப்பாசை அவளுக்குள் பூத்தது. கஞ்சி வாசம் வேறு அவள் நாவில் நீரை சுரக்க வைத்தது.
"இண்டைக்கி கொடுத்து முடிஞ்சி, நாளைக்கு வா தலைவரின் பதிலை அவளால் தாங்க முடியவில்லை. சுருண்டு கிடக்கும் கடைசி மகன் மனசில் வந்தான் விழிகளில் திரண்ட நீரை முந்தானையால் துடைத்துக்கொண்டாள்
டேய் முத்து இந்த இரண்டு வாளி கஞ்சயும் எண்ட ஆட்டுக்குகொண்டுபோய் ஒண்ட நோக்கிட்ட கொடு மற்றது. நம்மட நாய்களுக்கு ஊத்து தலைவரின் அந்தக் கட்டளை ஆசியத்தின் காதுகளில் அக்கினியாய் விழுந்தது விட்டில் பசியின் கொடுமையால் வாடிக்கிடக்கும் பிள்ளைகள் ஆசியத்தின் விழிகளில் அவள் முன்னே செத்துக்கொண்டிருப்பதாய் உணர்ந்தாள் இங்கே தலைவர்களின் நாய்களைவிட நானும் என் பிள்ளைகளும் பொங்கி வந்த அழுகையை அடக்கிக் கொண்டே தள்ளாடிச் சென்றாள்
சியத்து
வெளியில் நன்றாய்ப் பெண்ணின் முகம் ;.¬ ¬ .1 துடிக்கும்
பின் மத்தியில்குடை ா அப்பெண்ணைச் பபும் குடையுமாக
அறிமுகப்படுத்திக் பாகத் தொழில் அவள் சிதாராவை ாண்டாள் சிதாரா
அப்பெண்ணோ திடீரென "அன்னைக்கு
நீங்க செஞ்ச உதவிய என்னால மறக்க முடியாது" என்றவாறு ஆரம்பித்தவள் மனக்
குமுறலை வெளிக்கொட்டினாள் அணை
ளொ இஸ்மாயில்-க
றைய சம்பவங்களை யப்பட வைக்காது
|ண்டு செலுத்த
Lissoui DUB
கட்டிய மனச் சோகம் வெளிப்பட்டது.
"என் விருப்பம் இல்லாமலேயே என் அப்பா அம்மா இவருக்கு என்ன கட்டி
வெச்சங்க கையில் ஒரு நிரந்தர தொழிலில்ல தேடிக்கிற முயற்சியும் இல்ல ஆரம்பத்தில் என்னவோ நல்லா இருந்தாரு (Зtiлдill:103 апта атсіл (Вирал актіледіilldiamir
கோபப்படுவாரு தனக்கு தொழில் இல்லங்கிற தாழ்வு மனப்பான்மைதான் காரணம்னு நினைக்க நானும் அனுசரிக்க நடந்தேன். ஆனா இப்ப புதுசா குடிப்பழக்கமும் சேர்ந்துடிச்சு வாழ்க்கையே நரகம்னு நெனக்கிற அளவுக்கு வேதனை எப்பவோ தற்கொலை பண்ணி இருப்பேன். ஆனா என் வயித்துவ பொறந்த பரிதாப ஜீவன் என்ஒரே மகனுக்காகத்தான் இன்னும் மூச்சு விட்டுட்டு இருக்கேன் இல்லாட்டி எப்பவோ நான். நீளமான பேச்சின் இடையில் உதடுகள் துடிக்க விழிகளில் கண்ணிர் தெறிக்கநிறுத்திவிட்டு மூச்செடுக்க சிரமப்பட்டாள்
சிதாராவும் தன் கண்ணில் ஈரம் உணர்ந்தாள் மனதில் பாரம் உணர்ந்தாள் எத்தனை பேர் பெண் விடுதலை பற்றி CIA, anA Gai GUILI லென்ன? உலகம் மாறி விடவா போகிறது? இல்லை என்பதுபோல் இன்னுமோர் அப்லைப் பெண்ணின் கண்ணி அவளது கரங்களில் சூடாக விழுந்துகொண்டிருந்தது தன் மகளுக்கு வைனாக வருபவன் எப்படிப்பட்டவன் குணம் எப்படி என விசாரிக்காது கல்யாணம் என்றவுடன் பெண் சம்மதம் கேட்டறியாது அவசரப்பட்டுவிடும்
பெற்றோர்கள் இருக்கும்வரை தொடர் கதையாகுமே இந்நிலை
சிதா யோசிக்கிறாள். O

Page 18
மன்னவன் நம்பி நெடுஞ்செழியன் யானையின்மீது கம்பீரமாய் காட்சியளித்தான் சாளரம் வழியாக எட்டிப் பார்த்தன வட்ட நிலவுகள்
உயர்ந்த தோளும், திரண்ட மார்பும், யானையின் உடலை அழுத்துவதுபோல தெரிந்த வலிய தொடைகளும், நிமிர்ந்த பார்வையும், வீரமும் விஷமமும் கலந்த உதட்டு நகையும் எட்டிப்பார்த்த வட்ட நிலவுகளை வெட்கப்படவைத்தன.
மன்னவன் இவனே, மாவீரம் இவனதே இவனை மார்பிலே தாங்கும் மாபாக்கியம் பெற்றவள் எவளோ?
நிலவுகளின் நெஞ்சில் மையம் கொண்டது ஏக்கப் புயல்
சாளரம் வழியே அவன் அழகை விழிகளால் சுவைத்தபடி ஒரு நிலவு கேட்டது. "வலியவர்தானடி நம் மன்னர் இவரை எதிர்ப்பவர் இனிப் பிறப்பரோ சொல்லடி?
"போரிலே வெற்றியும் தோல்வியும் சகஜம்தானடி வாழும் காலத்தில் விதைக்கும் புகழே வரலாற்றில் நிலைக்க வகையாகும் கேளடி"
"வரலாற்றில் இவர் நிலைப்பார் பொன்னேட்டில் இவர் புகழ் பொறிப்பார் எல்லாம் சரியடி, ஆனால் யார் இவர் நெஞ்சில் குடியேறியிருப்பாள்
"கொடுத்து வைத்தவள் STOIGGIII அவளே மன்னர் இவரது மனமாளிகையின் ராணியாவாள் அந்த கொஞ்சும் கிளியே அங்கு குடியிருப்பாள்."
பெருமூச்சுக்களை பரிமாறிக்கொண்டன அந்த இரு நிலவுகள்
நறுமணங் கமழும் பூக்களால் தொடுத்த மாலை கழுத்திலே குளிர்ந்த மணம் தரும் சந்தனம் மார்பிலே குவிந்த முலை, கனிந்த இதழ், கவிபாடும் விழிகள் கொண்ட நடமாடும் சொர்க்கம் அவன் கரத்தின் fleMpusGa).
"stairgo 9/ULLC United pip" "இன்னும் நூறு நூறு விழிகள் எனக்கு இருந்திருக்கக்கூடாதா?
நம்பி நெடுஞ்செழியன் உரத்துச் finfilégissör.
"பேரழகு மட்டுமல்ல பேராசையும் உனக்கு இருக்கிறது. இரண்டு விழிகளே இந்தப் பாடு படுத்தும்போது இன்னும் நூறு விழிகள் இருந்தால் என் நிலை என்னாவது?"
"உங்கள் கம்பீர அழகை காண இரு விழிகள் போதவில்லையே நான் என்ன QāGauā*
"புகழுகிறாய். அதிகமாகப் புகழுகிறாய். வசந்த இதழ்களில் நனைந்துவரும் வார்த்தைகளுக்கும் மதுவில் உள்ள சுவை யிருக்கும் என்று தெரிந்துகொண்டேன்."
"இப்போது நீங்கள் புகழுகிறீர்கள் "புகழவில்லை. பொருத்தமான வார்த்தை தேடிக்கொண்டிருக்கிறேன். ஆனால் இது வார்த்தைகள் தேடும் நேரமல்ல." "வேறு என்ன நேரம்" "வசந்த வடிவானவளிடம் வையகத்து
சுனில் கவாஸ்கர் மேற்கிந்தியத் தீவான டிரினிடாட்டில்
இந்திய வம்சாவழியினர் குடியேறிய 150வது
ஆண்டுவிழா கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளவும், மே மாதம் 5ம் திகதிகளில் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக போட்டி ஒன்றில் விளையாடவும் இந்திய கிரிக்கெட் அணி மே மாதம் போர்ட் ஒவ் ஸ்பெயின் செல்கிறது.
இந்திய கிரிக்கெட் அணி ஒன்றை மேற்கிந்தியத் தீவுகளுக்கு முதன் முதலாக அழைத்துச் சென்ற இந்திய கப்டன் என்ற றையில் விஜய்ஹசாரேயும், மேற்கிந்தியத் வுகளுக்கெதிராக அதிகமான டெஸ்ட் சதங் களை அடித்தவர் என்ற பெருமை பெற்ற
வருமான சுனில் கவாஸ்கரும் சிறப்பு விருந்
தினர்களாக அழைக்கப்பட்டிருக்கிறார்கள்
மேற்கிந்தியத்தீவில் இந்திய அ
ܒܒܒ ܒܒ ܒܒܪܡܒܵܒܒܕ ܐ
ਚੰਚਲ 60 ਲg
சொர்க்கபுரிக்கு வழி கேட்கும் நேரம்."
நம்பி நெடுஞ்செழியன் நகைத்தான்.
கரச்சிறையில் இருந்தவளின் இதழ்களை
நனைத்தான். நனைந்தான்
அரசர்கள் பலர் கூடியிருந்த அவையில் நம்பி நெடுஞ்செழியன் நடுநாயகமாக வீற்றிருந்தான்.
"எவரும் உங்கள் எதிர் நிற்க முடியாது. போர்க்களத்தில் தாங்கள் ஒரு புயல்"
என்று புகழ்ந்தார் ஒரு அரசர் நம்பிநெடுஞ்செழியன் GermasöIGOTTGÖT.
"தவறு, வெற்றியில் கர்வம் விழியை மறைக்கும். தோல்வி கண்டவர்களை இகழ்வது குறுமதி நம்மைக் கெடுத்துவிட நாமே வழி செய்வதாகிவிடும்."
"ஆகா.தாராள மனம்" "இல்லை. இதுதான் தர்மம் "ஆயினும் தங்கள் வீரம் விதைக்கும் வெற்றிகளை மறுக்கமுடியாது."
"தவறு போரின் வெற்றிக்கு நானும் காரணம். ஆனால் நான் மட்டும் காரணமல்ல. துணையாய் நிற்கும் இனிய நண்பர்கள் உயிரை துச்சமாய் நினைத்து துள்ளிச் செல்லும் தூயவீரர்கள் இப்படிப் பலரின் கூட்டு முயற்சியே வெற்றியாக அறுவடை யாகிறது."
அரசர்கள் வியந்தனர். அவையினர் மகிழ்ந்தனர்.
பதில்
DI DI முரசங்கள் முழங்கின. போர் உடை தரித்து புறப்பட்டான் நம்பி நெடுஞ்செழியன் உறைக்குள் வாள். உள்ளத்தில் ஆவேசம் புறப்படும்போது எதிர்வந்த
கிரிக்கெட் அணி சர்வ தேச கிரிக்கெட் போட்டிகளில் பங்குகொள்ள ஆரம்பித்தபின் அந்த அணி விளையாடிய 20 டெஸ்ட் போட்டிகளிலும் கலந்துகொண்ட ஒரே தென்னாபிரிக்க வீரர் விக்கெட் கீப்பரான டேவ் ரிச்சட்சன் ஆவார்.
கடைசியாக நியூசிலாந்து அணிக்கெதிராக விளையாடிய மூன்று டெஸ்ட் போட்டிகளில், அணியில் அதன் முக்கிய ரர்களான கெப்ளர் வெஸல்ஸ், அலன் டொனால்ட் ஆகிய இருவரும் இடம்பெற வில்லை. இந்தத் தொடரில் டேவ் ரிச்சட்சன் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி ஒரு சதம் உட்பட 247 ஓட்டங்கள் பெற்றார். இதுவே அந்தத் தொடரில் பெறப்பட்ட அதிக ஒட்டங்களாகும்.
C. சங்கள்
6.
V)
专辑
இளம்பெண்கள் வழியனுப்பினர். அ FTú).
ஈட்டிகள் பறந்த களிறுகள் பிளிறும் அதிர்ந்தது.
நம்பியின் குதிை உடைத்துப் பிளந்து கடும் வேகத்தில் சுழ சிரங்களை அவர்க கொய்த்து போட்டது
இரத்த ஆற்றி மீண்டோர் ஓடினர்.
பிடித்தபடி நிகழ்ந்த 6?(U5 9567TID (UDLG). LA மீண்டும் போர் உ வழங்கிய வழியனுப் பரந்த வீதிகள் நம்பி நெடுஞ்செழிய
கண்டவர் விய என்று மனதார வா "இரந்து கேட் இறந்தே போயினும் கிடையாது. வலிய நினைத்தால் மறுத் செந்தமிழ் வீரம் ெ வேதனை, செந்தமிழ் வெஞ்சமரில் அழிவ இந்த சோதர யுத் சாவதும் நாமே."
மனத்துக்குள் ே நோக்கி தேர் விரை மூண்டது யுத்த களத்து மேட்டில்
குருதி நதி களத் ஒலம் காற்றையும்சு ஒரு தாய் மச்
ணிiஸ்ே
ತಿಳಿÏåíÏ--~Gaು
நீச்சலில் பு பின்லாந்து நாட் 64IIÚMu Bjarg) 61 மகளிர் 50 மீற்றர் பட்ட ரிக்க வீராங்கனை ஏம் படைத்துள்ளார்.21வய பந்தய தூரத்தை 2613 இந்தப்பந்தயத்தில் 26
JOUGOU sa Dig நிகழ்த்திய இந்தச் சர்
வான்டைசன் முறியடித்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எடுத்து வர்களின் விழிகளில்
ஆரத்தி
ன. வாட்கள் சுழன்றன. b60)FILITGi). Geno
பகைவர் அளிகளை பாய்ந்து சென்றது. ன்ற கைவாள் பகைவர்
கழுத்தில் இருந்து
Ü LDITGöoTL (3LJITay, அது உயிரை கையில்
ஒட்டம் மீண்டும்போர்க்களம் டை மீண்டும் கனியிதழ் பும் முத்தப்
வழியே மன்னவன் ன் தேரில் விரைந்தான். ந்து வென்று வருக ழ்த்தினர் பதல்ல சமாதானம். இரப்பது என்ற பேச்சே அழைத்து பொருத தோ பதுங்குவது? சத்தழியாது. ஆனால் பேசுவோர் தமக்குள் து எப்போது முடியும் ம்? சமரும் நமக்குள்
வதனை போர்க்களம் ந்தது.
செந்தமிழ் படைகள் மக்குள் С отдел. தை நனைத்தது. மரண ட கலங்கவைத்தது. கள் தமக்குள் மோதி
first
திய சாதனை ல் எஸ்போ நகரில், உலக ட்டி நடைபெற்றது. அதில் பிளை பிரிவு நீச்சலில் அமெ வான்டைசன் புதிய சாதனை ான ஏமி வான்டைசன் இந்தப் னாடிகளில் நீந்திக் கடந்தார். வினாடிகளில் நீந்தியதுதான் இருந்து வந்தது. 18ம்ஆண்டு
R స్టీ னயை கடந்த 3ம் திகதி ஏமி புதிய சாதனை படைத்தார்.
சிரசுகள் உருள மண்ணில் சரிந்தனர்.
நம்பி நெடுஞ்செழியன் புயலாய் மாறினான். உக்கிரம் எங்கும் உதிரம் சிந்திக்கொண்டிருந்தது
எங்கிருந்தோ ஒரு சட்டி பறந்து நம்பி நெடுஞ்செழியனின் மார்பில் துளைத்தது.
இறக்கும் நொடியிலும் உதட்டில் இருந்து இறங்காத புன்னகையோடு களத்து மேட்டில் அவன் புகழுடல் சாய்ந்தது
செய்தி கேட்டு களம் நோக்கி பதறிவந்த புலவர் பேரெயின் முதுவலார்
"உனக்கோ இக்கதி மனம் துடித்தது. சித்தம் கலங்கியது.
இருக்கும்போது புகழ ஆயிரம்பேர் GAJU GJIT.
ஆனால், புலவரோ மன்னன் நம்பி நெடுஞ்செழியன் மறைந்தபோதும் அவன் புகழ் மறவாமல் பாடினார்.
சங்கத்தமிழ் இலக்கியமான புறநானூற்றில் இருக்கிறது அந்தப் பாடல். தொடியுடைய தோள் மணந்தனன் கடிகாவிற் பூச் சூடினன் தண்கமழுஞ் சாந்து நீவினன் செற்றோரை வழிதபுத்தனன் நட்டோரை உயர்பு கூறினன் வலியரென வழி மொழியலன் மெலியாரென மீக் கூறலன் பிறரைத்தான் இரப்பறியலன் இரந்தோர்க்கு மறுப்பறியலன்
”ಟಿ.
வேந்துடை அவையத்து ஓங்கு புகழ்
தோன்றினன்
வருபடை எதிர்தாங்கினன் பெயர் படை புறங்கண்டனன் கடும்பரிய மரக்கடவினன். நெடுந்தெருவில் தேர் வழங்கினன் ஓங்கு இயற் களிறு ஊர்ந்தனன் தீஞ்செறி தசும்பு தொலைச்சினன் பாண் உவப்பம் பசி தீர்த்தனன் மயக்குடைய மொழி விடுத்தனன் ஆங்குச் செய்ய எல்லாம் செய்தனன் ஆகலின் இடுத ஒன்றோ சுடுக ஒன்றோ படுவழிப் படு கவிப் புகழ் வெய்யோன்
தலையே திணை பொதுவியல் துறை கையறுநிலை. பாடியவர்: பேரெயின் முதுவலார்
குறுக்கெழுத்துப் போட்டி இல-88
2 3.
10
இடமிருந்து வலம் 1. இதன் புகையும் உடலுக்குப் பகைதான். 4 அறுசுவை உணவில் இது உண்டு. 5 வயிராற உண்டால் இது கிடைக்கும். 7. உடல் உழைப்பை நம்பி வாழ்பவர் 9. ஒவ்வொரு மதத்திற்கும் இது உண்டு 10. D_usls GLIIIüafl'LTe. Բgeր:
துடிக்காது. 12. கண்ணாடியை வெட்ட இது கை
கொடுக்கும்.
மேலிருந்து கிழ் 1 இசையோடு தொடர்புடையது இது
வெட்டி ஒட்டி
2. பல் மரங்கள் சேர்ந்தால்தான் இது
உருவாகும். 3. தீர்ப்பை எதிர்பார்த்துக் காத்திருப்பார்
இவர் 6. இவரது எதிர்காலம் வாக்காளரின்
கையில் இருக்கும். பழங்கதைகள் சொல்வதில் கெட்டிக்காரி மடல் என்றும் இதனைச் சொல்லலாம். இது இருக்கும் ஊரில்தான் குடியிருக்க
a sussi. பெண்ணை இப்படியும் அழைப்ப
துண்டு.
இதற்குரிய சரியான விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில்
1802.1995க்கு முன்னர் அனுப்பிவையுங்கள் அனுப்பிவைக்க வேண்டிய முகவரி
எமக்குக் டைக்கும்படி
குறுக்கெழுத்துப் போட்டி இல-88
தினமுரசு வாரமலர்
த.பெ.இல. 1772 கொழும்பு .
குறுக்கெ
சரியான விடையை எழுதி அனுப்புபவர்களில் பத்து அதிஷ்டசாலிகள் தெரிவு செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தலா ரூபா 50/= பரிசளிக்கப்படும்
த்துப் போட்டி இல-86ற்கான சரியான விடைகள்:
1. 2
-이
னி
@
直 III 虚 g)
13
JT.
(ତ)
1. ராஜகோபால் சாந்திமலர்
பதுளை, செல்விநிஹாரா முதவிப் அநுராதபுரம் கே.சிவராஜன்
ஹட்டன். எம்.சதாத் நாவலப்பிட்டி செல்விரிதேவிகா ராஜகிரிய இவ்
ரூபா 50/= வழங்கப்படும்.
குறுக்கெழுத்துப் போட்டி இல86இல் வெற்றி பெற்ற அதிஷ்டசாலிகள்
6. பி.கணேசமூர்த்தி
வவுனியா, 7. முகமட் ஹஸ்ஸான்
ராஜகிரிய. 8. செல்வி.கே.ரஞ்ஜனி கொழும்பு-13.
அப்புத்தளை, 10. திருமதி.எம்.கிருஷ்ணவேணி
தேற்றாத்தீவு
அதிஷ்டசாலிகள் ஒவ்வொரு வருக்கும் பரிசாக தலா
○IoI 12ー18,1995

Page 19
காலத்தின் குரல்: : மோதிடும் போரில் உண்மையதுணர்ந்த அள்தினாபுரமே அழிவினை நாடியே அகல்வதைத் தடுத்திடும் வழியேது மறியா வித்தகர் பிதாமகர் மற்றுள பெரியோர் மாண்புடைவீரர் சுற்றுமுள்ளவரும் துரியனைச் சார்ந்தனா, உத்தமர் விதுரர் உண்மையை உணாநதவா சத்தியம் காத்திடப் பதவியைத் துறந்தனர்
-காட்சி தொடக்கம்திருநாட்டிரிடம் விதுரர் வருகிறார். விதுர் வாக்கம் மன்னவ என்காலடி ஓசையைக் கொண்டே என் வருகையி தங்கள் இன்று அறிந்து கொள்ள " வில்லைப்போலும் திரு எனது கண்பார்வையினை இழந்த போன்று என் காதுகளும் கேட்கும் தியினை இழந்து விட்டது என்றே தான்றுகிறது. தர்ம நியாயங்களை நன்கறிந்த என் அன்புத் தம்பி விதுரா எனக்குரிய செம்மையான பாதையினைக் காட்டுவாயா? விதுர:மகாராஜா போருக்குரிய வரவேற்புப் பதாதைகள் விரிக்கப்பட்டு விட்ட இக் காலகட்டத்தில் தாங்கள் தயங்கித் தடுமாறலாமா? ஆயுர்வேத மருத்துவ * விற்பந்நர்கள், நோயின் தீவிரத்தால் பழுதடைந்துபோன தேகத்தின் அங்கத் தினை சத்திரசிகிச்சை மூலம் வெட்டி விடலாம் என்று கூறியுள்ளனர். அது போல நானும் தங்களைப் பொறுத்த வரை வேண்டப்படாத பழுதடைந்த ஒருறுப்பாகவிருப்பதனால் நானே தங்களிடமிருந்து பிரிந்து விடத் தீர்மானித்துவிட்டேன் மன்னவ! திருத எனது நிழல் போல் என்னுடனிருந்த என் அன்புச்சகோதரனான நீயும் என்னை விட்டுப் பிரிய நினைத்து விட்டாயா விதுரா? விதுரதங்களைவிட்டு நான் பிரியவில்லை, அரண்மனையில் பிரதம மந்திரி என்ற பதவியிலிருந்து விலகிக்கொள்ளுகிறேன். திருத இந்த நெருக்கடியான வேளையில் என்னைத் தவிக்கவிட்டு விட்டுப் போகிறாயா தம்பி நீகூறும் உண்மைகள் கூட சில சமயம் எனக்கு கசப்பானவை யாகத் தோன்றியிருக்கலாம். ஆனால் தம்பி பாண்டு மாண்டு மறைந்தாலும் நீயாவது என் அருகில் கடைசிவரை இருப்பாயென எண்ணியிருந்தேன்; ஆனால் நீயும் என்னை விட்டுப் போகிறேன் என்கிறாயே! விதுர அண்ணா நான் இந்த யுத்தத்துக்கு ஆதரவானவனல்ல போரில் எவர் பக்கமும் சார்ந்து நிற்க முடியாதவன் நான் என் இல்லம் சென்று தனிமையில் காலம் கழிக்கப் போகிறேன்.வணக்கம்
әскерсетті பின்னணிப் பாடல் தர்மத்தைத் தெய்வமெனத்
தொழுது வாழும் விதுரர் மகான் கர்வமதைக் கவசமெனக்
கொண்ட துரியோதனனின் தர்மதிக்குத் தூபமிட
தானம் பொறுக்காமல்
துவக்கு பதவியினைத் துறந்திடவும் துணிந்தனரே
- Lf LIJLiதுர ம்ைபுடன் இந்தி உரையாடுகிறார். விதுமனை வலைப்படாதிருங்கள் அக்கா யுத்தம் நடந்தாலும் தங்கள் புதவர்களே
ச்சயம் வெற்றியீட்டுவார்கள் குந்தி வெற்றிபற்றி நான் சிந்திக்கவில்லை
துரியோதனன் தீய வழியில் சென்ற போதும் அவனும் என் மகன்தானே? அவன் மடிந்தால் எனக்கும் துயரம் தோன்றாமலிருக்குமா? விதுரர் வருகிறார். துர வணக்கம் அண்ணி இந்தி: நீடுழி வாழ்க
துரதயவு செய்து அத்தகைய வாழ்த்தினை எனக்கு அளிக்கவேண்டாம் அண்ணி அஸ்தி புரத்தின் மூத்த குடி மக்கள் வாரும் ஒன்றாகவே இறந்து
விட்டல் நன்றாயிருக்கும். செத்து விழுவோரின் சடலங்களை அவர்க ளுடைய பவம் குன்றியதோள்களில் சுமக்க வேண்டிய நிலை இருக்கா நல்லவா? துணை புத்தத்தைத் தடுக்கும் மார்க்கமே
suT?
துெ ஒரு சிறு வழி இருந்தாலும் விட்டு வேனா? பிதாமரையே கவுரவ விளக்குத் தளபதியாக நியமித்து ட்கள் அவருக்கு எதிராக பாண்ட எவ்வாறு அடிதங்களை ஏந்தப்
கிறாளோ தெரியவில்லை! தனது பேரப்பிள்ளைகளும் அவர்க டபிள்ளைகளும் செத்து வீழ்வதை உயிருடன் பாத்துக்கொண்டி பாகிறார் பாரத வம்சத்தின் பொக்கிஷமான பிதாமகரை ப்பாற்ற வழி பாருங்கள் புரம் நோக்கிவரும் இங்கிருந்து வெளிசெல்லும்
On 12-18, 1995
oj TL
பாதைகளும் அழிவினை- பேரழிவி னையே உச்சரிக்கும்போது நான் எந்தப் பாதை மூலமாக அப்பெருமகனைப் பாதுகாக்க முடியும்? குந்தி வெளியே செல்கிறார். துமனை எங்கே போகிறீர்கள் அக்கா? குந்தி: அஸ்தினாபுரம் அழியுமானால் அதற்கு நானும் ஒரு காரணம் ஆவேன் ஆகவே அந்த அழிவுக்காக வருந்தி கண்ணிர் வடிக்கப் போகிறேன்!
-காட்சி மாற்றம்குந்தி படுக்கையில் அமர்ந்த aisillsiniúil கண்ணி வடிக்கிறார். அவர் மனக்கண்முன் அர்ச்சுனனுக்கும் கர்ணனுக்குமிடையில் கடும் சம நடக்கிறது. இருவரும் பாணம் பட்டு வீழ்ந்து மடிகின்றனர்.
DDD கர்ணன் பிறந்ததும் குழந்தையைப்பேழையில் வைத்து கங்கை நதியில் விடும் காட்சி தோன்றுகிறது.
DDD
அஸ்தினாபுரி அரங்கில் பாண்டவர் தாங்கள் கற்ற வித்தைகளை அரங்கேற்றிய காட்சிகள் பின்னோக்காகத் தோன்றுகின்றன. கர்ண இந்த அரங்கம் பொதுவானதே நானும் ஒரு வில் வீரன்தான் கவுரவ குல வீரன் அர்ச்சுனன்தான் வில்வித்தை யில் வல்லவன் என்று அறிவிப்பதற்கு முன்னர் என்னுடன் மோதி வெல்லட்டும் шпТјда)пио! கிருபா முதலில் நான் இரு வீரர்களையும் அறிமுகம் செய்து வைக்கிறேன். இதோ இவன் பாண்டுமாமன்னனுக்கும் குந்திக்கும் பிறந்தவன். கவுரவ குலத்த வன் சத்திர வம்சத்தவன்-அர்ச்சுனன் துரோணாச்சாரியாரிடம் வித்தைகள் பயின்றவன் எங்கே. உன்னுடைய குலம்- கோத்திரம்- பெற்றார் பற்றிய விபரங்களைக் கூறு. குந்தி இல்லை. இல்லை. கர்ணாஎன்னை
மன்னித்துவிடு கர்ணா.
-காட்சி மாற்றம்மாலையில் சூரியதேவனை கள்ை வணங்கும்போது குந்தி அங்கு வருகிறார் கர்ண வணக்கம் தேவி மர நிழவின்
அமருங்கள் தேரோட்டியான அதிர னின் மகன் இந்த ராதேயனால் தங்
க்கு ஆகவேண்டியது யாதோ? குந்தி எத்தகைய அசெளகரியங்களையும்
தாங்கும் வல்லமை எனக்குண்டு உன்னிடம் ஒன்று கேட்கவே இங்கு வந்துள்ளேன். கர்ன எவரிடமும் எதனையும் யாசகமாக
பெறவேண்டிய நிலையில் தாங்கள் இல்லை என்று தோன்றுகிறது. இது தான் அவ்வாறு பிறரிடம் கையேந்து முதல் சம்பவம்போல் தெரிகிறது. தயவு செய்து என்னிடம் தாங்கள் என்பதைக் கூறுங்கள். தாங்கள் கட்டவை யிட்டால் மட்டும் போதும் தேவி குந்தி உன் தாயான ராதே தான் உனக்கு
கட்டளையிடும் உரித்துடையவளட் உன்னை வாழ்த்தும் தகுதி விட அத்தாய்க்கு என் வந்தனங்கள் கர்ண என்னைப் பெற்றவளை நான் அறிய
மாட்டேன். நான் பிறந்ததும் கங்கை நதியில் விட்டுவிட்ட தாய் தாங்கள் குறிட் அவளேதான் என்னைப் சீராட்டி வளர்த்தவள் என விலக்கிய என்னைப் பெற பல மடங்கு மேலானவள என வளர்த்த அன்னா இருப்பினும் என வேண்டாப் பொருளாக வி எந்த அந்தத் தாயை ஒரு முறை பார்த்துவிடவேண்டும் என்ற எழாமலில்லை. அவரைக் பாதங்களைத் தொட்டு வ ைன் என்னை ஏனம்மா இன்றைத் துப்பா கிய நிலைக்கு ஆளாக்கிளிகள் என்று கேட்கவேண்டும்போல் தோன் விறது குந்தி தன்னுடைய இக்கட்டான நிலையை அம்மாது விளக்கினால் என்ன C)#ilja litli? கர்ண அந்த ஆண்டவனுக்கே விண் நேரலாம் ஒரு தாய்க்கு அவறு எதுவுமே நேராது குந்தி உன் தாயின் நிலையினை பூாக
உணர்ந்தவள் நான் கர்ண என்ன..! உங்களுக்கு என் தான்
லை தெரியுமா? எப்படி குந்தி நிச்சயம் தெரியும். அந்த அபக்கிய
வதியான தாயே நான் தானடா மனே என் வயிற்றில் பிறந்த என் மூத்த மகன் நீதானடா. கர்ன என்ன. தாங்களா என் தாய்
அவ்வாறானால் என் வந்தளைத்
ங்களுக்குச் செலுத்த வேண்டுமே குந்தி; மகனே! கர்ண வேண்டாம் தாயே இந்த தேரோட்டி lai DJ,06 - UTC sமாபெரும் வீரர்களான பாண்டவர்களை ஈன்றெடுத்த பெரும் பேறு பெற்ற அன்னையான தாங்கள் மகனே என்று அழைக்க வேண்டாம் மகாராணி குந்தி அவர்களே! தங்களுக்கு எதுவேண்டுமே
கேளுங்கள்! மகனே என்று அழைத்
கர்ண தேரோட்டி என்
எதனையும்
குந்தி என் மகனைமக
காமல்வேறுஎப்படி
கர்ண:அன்றும் நான் உ
என்னை மகன் வெறுத்து ஒதுக் மகன் என்ற பாச நாடி வந்தீர்கள்? ஏதோவொரு சுயற ங்களை இங்கு அ6
குந்தி இவ்வாறு கடுை
யாகவும் நீ இருக்கி
கர்ண கடுமையுமல்ல
தாயே! என் உள் கிடந்த வேதனை தானம்மா இது கு பிறந்தவனான தேரோட்டியின் ம தூற்றியபோது அன கொண்டிருந்தீர்கள் ஒதுக்கிய மகனை வந்தீர்கள்? உங்களு கேட்டு- எவரும் இங்கிருந்துபோய்வி யாரிவன் என்று மகனா தேரோட்டி சொல்ல முடியாத ங்களுக்கு உருவ
குந்தி: கர்ணா வெறுப்
5uirig, 50auls உன்னை அன்புடன் என் மடியில் உன்
தலாட்டத் துடிக்கி
தாய் ! அவர் மகனின்தலை தங்க கிடக்க அருகதைய
குந்தி: தயவு செய்து
DJC36OT
கர்ண குந்தி மகாரான
மகனல்ல தங்கள் நான் அழைத்தால் வளர்த்த அந்தப் விளைவித்தவன் மகனாக நீங்கள் வந்திருந்தால் விதுர திலிருந்து இரதம் மூத்த மகன் க போகிறேன்" என் வந்திருப்பீர்கள் உயிரைக் காக்கும் தான் தாங்கள் இங் அன்று கவுரவர் அரங்கிலே-கற்ற கேற்றும் வேளைவி ளுடன் என்னைக் என்று தங்களுக்கு தம்பிமாரிடம் இவ மூத்த அண்ணன் எ பெறுவதற்கு அனுப்பவில்லை புனிதமான இந்த புண்படுத்திவிட்டது ஈன்றெடுத்ததும் தற்கு தக்க கார இருந்திருக்கவேண் என் அன்னையை கற்பனையில் நான் தாயே! தாங்கள் வந்து உன்னை நான்தான் என்றுக புரையோடிப்போ கிண்டிக் == அதிகரிக்கச் செய்து
9006 உங்களைக் கானத் எனக்குக் கிட்டாத எல்லாம் என் த பகிர்ந்தளித்துவிட் நோக்குடன் பா முன்வந்திருக்கிறீக சிகளை ஏற்பதற்
ബ கர்ணன் அழுதவள் விழுகிறான். குந்தி கர்னனுடைய அணைக்கிறாள்.
குந்தி: கர்ணர் என் கர்னதாயே தங்கள் க
6756OTT5åaÎL'Le
 
 
 
 
 
 
 
 

(36) GöSILITTLD || னே என்று அழைக் அப்பாஅழைப்பது.? ங்கள் மகன்தானே? என்றும் பாராமல் கினீர்களே இன்று த்துடனா என்னை இல்லையில்லை! ல நோக்கம் தான் ழைத்து வந்துள்ளது! யாகவும் கொடுமை றாயே மகனே!
கொடுமையுமல்ல ளத்தில் அமுங்கிக் பின் வெளிப்பாடு ரிய பகவானுக்குப் இவனை அன்று ன் என்று உலகம் மதியாகப் பார்த்துக் ல்லவா? என்றோ இன்றேன் காண க்கு வேண்டியதைக் காண்பதற்குமுன் டுங்கள் எவராவது 19657ܐܶܬ݂ܳܐ܂ 9 760_11_P பின் மகனா என்று சங்கடமான நிலை கவாம் அல்லவா? னை ஒதுக்கிவிட்டு என்னருகில் வா! அணைக்கிறேன். தவையை வைத்துத்
ബ
தந்தை-ராதே என்
ளுடைய இந்த மேலான மடியில் ற்றது அம்மா
அவ்வாறு கூறாதே
யே நான் தங்கள் ளத் தாய் என்று என்னை எடுத் பண்ணுக்கு அந்தி ஆவேன். உங்கள் Esteti LITITësaj, மானின் இல்லத் ஒன்றில் ஏறி "என் - U LITTÖÖLI |று கூறிக்கொண்டு அர்ச்சுனனுடைய ஒரே நோக்கத்துடன் குவந்திருக்கிறீர்கள். சூழ்ந்திருந்த வித்தைகளை அரங் al-aula (g600ILGADIBI-34, ண்டதும் நான் யார் தந்திருக்கும் என் ன் தானடா உங்கள் ன்று கூறி வாழ்த்துப் ன் என்னிடம் ம்மா. அம்மா..! வார்த்தை என்னை தாயே! என்னை ன்னை வீசி எறிவ னம் ஏதோ ஒன்று டும் என்றெல்லாம் ப் பற்றி ஏதேதோ இருந்தேன். ஆனால் இன்று என்னிடம் ன்ற உன் தாயே றி என்னுள்ளத்தில் ருந்த புண்ணைக் |றி வேதனையை s Leia,67, JLDLDI ன்ன வயதிலிருந்து துடித்தேன். ஆனால் அந்த பாசத்தை பிமார் ஐவருக்கும் கள் இன்று சுயநல சத்தை பொழிய ள். ஆனால் உங்கள் குநான் ஆயத்தமாக
ானம் முழங்காலில்
தலையை தன்னுடன்
last
ண்ணிரால் என்னைப் கள் இப்பொழுது
கூறுங்களம்மா இந்த ராதேயனிடமிருந்து
ங்களுக்கு என்ன வேண்டும்? குந்தி இல்லை மகனே! நீ ராதேயனல்ல குந்தியின் மகன். நீ என் முத்த மகன் இந்த உலகம் அனைத்தும் அறியும் வண்ணம் நான் உரக்கக் கூறுவேன். எனக்கு ஐந்து புதல்வர்கள் மட்டுமல்ல எனக்கு ஆறு புதல்வர்கள் இருக்கிறார் கள் என்ற உண்மையை அறிவிப்பேன் கர்ண அதனால் பலன் ஏதுமில்லைத் தாயே! இந்த ராதேயன் எவருக்கோ கடமைப்பட்டவன். தங்களுக்கு என்ன வேண்டும் தடையின்றிக் கூறுங்கள் குந்தி; மகனே! பாண்டவர்களில் நீயே மூத்தவன் என்பது உறுதியாகிவிட்டது. அவர்களுக்கு நீ எதிரியாக இருக்க வேண்டியதில்லை என்னுடன் வந்து விடு உன் தம்பிமார் பெருமைப்படு வார்கள். இந்த உலகினையே ஆட்சி புரிவாய் நீ! கர்ண இந்த உலகினை ஆட்சி புரிவதற்கு நேற்றும் இன்றும் எனக்கு அழைப்புக்கள் வந்துள்ளன. நேற்று வாசுதேவ கிருஷ்ணன் எனக்கு உலகினை தகுதியினைத் தந்தான். ன்று தாங்களும் உலகினை ஆட்சி செய்யும் உரிமை எனும் இலஞ்சம் கொடுக்கப் பார்க்கிறீர்கள் குந்தி: இலஞ்சமில்லை மகனே உனதுரிமை கர்ண வேதனையும் சோதனையும் நிறைந்த என் வாழ்வில் விதூஷகத்திற்கு இட மில்லைத் தாயே தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற முடியாமல் தவிக்கிறேன். தேரோட்டி மகனாக ராதேயனாக நான்
பட்ட பெருங்கடன் ஒன்று உண்டு தாயே! எனக்கும் தம்பிமார் உள்ளனர், என்ற உண்மை தெரிவதற்கு முன்பு எவருமற்றவனாக ஏங்கி நின்ற வேளை யில் என்னை அன்பால் அனைத்தவன் துரியோதனன். அத்தகைய என்னுயிர் நண்பனை விட்டுவிலகி இன்றுதான் நான் அறிந்துள்ள என் தம்பிமாருடன் இணைவது சரியாகுமா தாயே? பாண்ட வருடன் போரிட என்னை ஆதாரமாக வைத்தே துணிந்தான் துரியோதனன்
ன்று போய், அவனிடம் நான் உன்னை விட்டு விலகிப் போகிறேன் என்று கூறமுடியுமா? என் குரு பரசுராமரின் சாபத்துக்கு ஆளானேன்! இந்திர தேவன் என் கவச குண்டலங் களைப் பறித்தான் வாசுதேவ கிருஷ்ண னும் தாங்களும் என் உறுதியினைக் குலைத்துவிட்டீர்கள் போரில் நான் மரணமடையக்கூடும் தாங்கள் ஐவரின் தாய் என்பது மட்டுமே இந்த உலகுக்குத் தெரியும் தங்களுக்கு ஐவரைவிட முத்த மகன் ஒருவனும் இருக்கிறான் என்பது அந்த சூரிய தேவனுக்கு மட்டுமே தெரியும் போரின் முடிவு எப்படியானா லும் தங்களுக்கு ஐந்து புதல்வர்கள் இருப்பார்கள் அதில் மாற்றமிருக்காது. நிச்சயமாக இருக்காது. நீங்கள் என்றும் பஞ்சபாண்டவர்களின் அன்னையாகவே இந்த உலகம் உள்ளவரை திகழ்வீர்கள் தாயே! IT6T6OT6of II LITLGi). ஒரு தாய் வயிற்றினி லுதித்த நற் தனயர்கள் பெரு வேற்றுமையால் பிரிய நேரிடினும் கருவினி லவர்களைக் காய்த்துச் சுமந்தவள் உருவினா லெவரையும் உவட்டுதல் முடியுமோ கதிரவனருளினால் கர்ணனை ஈன்றவள் நதி வழி சிசுவினை நகர்த்திடத் துணிந்துமென் மதிநிகர் பாண்டுவின் மக்களைப் பெற்றுள் விதியினிலேகிய மைந்தனை மறந்திலை
-J, TIL "Lá LDII jibgpiமத்சய நாட்டுக்கு கிருஷ்ணன் வருகிறார் பாண்டவர்களை சந்திக்கிறார் யுதிஷ்! வணக்கம் வாசுதேவா தயவுசெய்து அமருங்கள் எங்கள் பெரிய தந்தையார் நலமாக உள்ளாரா அர்ச் அம்மா நலமா என்று முதலில்
கேளுங்கள் அண்ணா யுதிஷ் தம்பி தமது தாயாரைவிட பெரிய தந்தையார் வயதில் முதிர்ந்தவர்
9/6javaIT? பீமன்: அப்படியானால் பிதாமகரைப்பற்றிக்
கேட்டிருக்கலாமே? புதிஷ் தம்பி பீமா அவர் அரசரல்லவே?
ளும்
बीउ} நலம்தான். ஆனால் வ
1 1 973ܢ 9i58ܢ
கிருஷ் போனத் தவிர்க்க எத்தா
முயற்சி எடுத்தேன் துரியோ ബ
கிருஷ்
நகுல ஆனால் தன்னுடைய நம்பி
யுதிஷ் சத்திரிய தர்மத்தின்படி
களின் உரிமைாைர்
sejbig, BILLI JFI
நடந்துகொள்ள வேண்டு
ஒதுக்குவது நல்லதல் பெரியப்பா எப்படி இரு
ருக்கிறார்கங்கையின் மை
ச்சாரியர்களும் கலக்கமுற் ருக்கிறார்கள் மன்னரின் 31ഞൈീ ബട வில்லை. ஆனால் மற்றை பெரியர்களும் போரின் விளைவா | asi II si. ாடு
।
தன்னை வாழ்த்தும்
போகிறான் நீடுழி வா
அன்னை அவனைப்
போகிறார்.
-காட்சி மாற்றம்
குந்தியிடம் கர்ணன் ஆசி பெற துரி வணக்கம் சித்தி தங்களிடம்
பெற வந்திருக்கிறேன். குந்தி ஆண்டவன் நீடுழி வா
துரி சித்தி நான் வெற்றிபெற வேண்டு
குந்தி
துரி:
குந்தி அப்போ பிதாரிடம்
பெற்றாயா? துரி அவர்தானே எனது படையின் பிரா
குந்தி அப்படியானால்
துரி
துரி: அவர் எமது பிரதம மந்திரி
இருப்பினும் அவர் என் வரல்ல. என்னை ஒரு வாழ்த்த மாட்டார்
குந்தி விதுரர் அஸ்தினாபுரத்திற்ே
துரி:
குந்தி மகனே அஸ்தினாபுரி
துரி:
குந்தி வெற்றி விக்கும் இடை
பின்னணிப் பாடல் ஒரு மரத் திருகிளை ஒன்றுடனொன் பொருதிடத் துணிந்திடும் போதிப் பெருப் அருகணைத் தெதனையும் ஆசி தந் தேற்றி பெரு வழி விதியிலை எனும் நி ைாே அண்ணன் தம்பி புதல்வர்கட்சி வில் மண்ணினைப் பங்கிடும் போட்டியில் ாே ர்ெ வெற்றிபெற்று நீ வாழ்ந்திடு என்ார் வாழ்த்தினைக் குந்தியும் கடாகுமோ
Gloi:T 1
அவர்களும் என்படையின் தளபதிகா குந்தி மகனே விரரைப்பற்றி
அருளுவானாக
மென்று தங்களிடம் வாழ்த்தினைய பெற அல்லவா வந்திருக்கிறேன்!
உன்னன்னை என் அக்காளிடம் לחשחשמשים וששפת 4 ש9Igg60g.
இல்லை. தங்களுடைய ஆசிபெறா அத்தகைய வாழ்த்தினை என் தய எனக்குத் தரமாட்டாள்
ளபதி
துரோனர் குலகுரு.
2 GöTäGUIT GISIa saa கைய பெரியார்களை நீ சந்தேக் லாகாது மகனே அஸ்தினா நலன்களுக்குநீவிரோதியாக இரு மட்டுமே விதுரர் உன்னை வெ
எனது நாட்டின் தலைந்ா அஸ்தினாபுரத்தை நான் விரோதிக்க முடியும்
ஒரு தலைநகர் ம வம்சம் நிலைத்தி போன்றது அது உள் மானது. அது அழி கவுரவ குலத்திற்கு போவதில்லை. இந்த
േഖബ l அளிக்கும்படி வேண்டான் இதைத் தவிர வேறு வ ைத்துக்கள்
Εργου
ாங்கள் விட்விப் போலும்
விக்கும் இதயத்தி
TT I) l
ട്ടിട്ടി ീ മീ விரும்பவில்லை பேருக்
‐ Lms cm - og i Holg DTஇருப்பினும் அர்ச்சுனனி விருந்தும் பீமனின் கதாயுதத் உன்னை என் வாழ்த்துக்கள் கூடும் என்ற நம்பிக்கை என

Page 20
-1
11 1 : 11 1
NLT II WLTI "||||||||
பரவியத்நாமும் LL L LLLL LL S
: | P. பிரகாழ்ந்த Asal
ாட்டின் ாள் பரிந்தரங்களுள் ஒன்றார்
நரகள் பது நீர்ந்திேட்டும் இந்தி பர்ாளதோ முற்கோர்டபிய
கம்பீர்
குந்தும்
இருந் 』晶壘閭』 குவிகிறார்கள்
 

ரடி ாக பதில் ஒரு
டிற்ரர்ாப முதிர்ந்ான்று
yn yn filltir i'r lliwgal
ܵ ܼ ܼ LTLTTT L L TTTTYTTTTTT TTLT S S D S S
ாறு கர்நாள் பார்மின் டிரா பட LTTT TTTT T T TTTT LLL TTT TTT TTTTTTTT TTTTTTTT K uu
LTTT T T T T D LD TTLLTT TTTTT TTTTTTTLL TDS
LT T TTT TT TT T TT TT TYTTT TTT u S |
LLuTTTTTTT T T TTTTTT TTT TTTTTT TTTS TLTT Y DDD
uTuS u uu u TTT TTS TTTTTZ L TTT TTTTTTTT T S S STTTuS uu u S TLT LL DD D DD D DD D DD D S LLL LTTTTTTTS TTTTTTTLLLLLL DDS
שחשדה". TITUT ܒܢܦܛܪܐ
மனிதர்களோடு நட்பாக வாழ்வதில் கொரியா ப நான் ஸ்வாடிகள் குறும்பு செவ "ா
குரங்கை வாழைப்பழத்தில் பாதி கடை தானே எடு கொள்ளும் உரிமையா படுகிறார் பொடா குரங்கார் படத்தில் நட்பின் உரிமையும் உறவின் இாம் பாரிடுகிறது அவ்வவா
பிம் எனப்படும் IIIIRATIMITOS Hell i little. ாடும்தார்
யார் பெரும் ட்ரியப்படும் இரபாபு