கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1995.02.26

Page 1
NAASI
ifj. Gi:
Registered as a Neves Pape
AS
巴硫
ருசிகர தகவல்
 
 
 
 
 
 
 
 
 

20
RBI (1995
orJIDG i
AW
。
TIL WEEKLY U - 9

Page 2
"கிறிஸ்துவின் வார்த்தை நிறைவளத்தோடுஉ குடிகொள்வதாக முழுஞானத்தோடு ஒருவர்த் துெ போதியுங்கள் அறிவு புகட்டுங்கள் தேவ ஆவி ஏவி புகழ்பாக்களையும் பாடல்களையும் நன்றியோடு உ
ஆம் நாம் மற்றவர்களுக்கு நல்லவைகளைப் இதற்குதேவ ஆவியின் பலத்தாலும் வரத்தாலும் நிரப் தவறான பாதையில் செல்பவர்களுக்கு வழிகாட்ட வேண்டும் நாம் வழிகாட்டியாக ஒளியூட்டியாக இரு நாம் முழுஞானத்தோடு ஒருவருக்கொருவ சொல்லிக் கொடுக்க வேண்டும் மற்றவர்களு இருக்காமல் அவர்களுக்கு கைகொடுத்துகரையேற் இதை நாம் செய்ய வேண்டும் செய்ய முடியும்
உம்முடைய வசனம் என் கால்களுக்கு தீபமு மாயிருக்கிறது" என்று திருமறை வசனங்கள் கூடியதாக அமைய வேண்டும் அவ்வாறு அை இசையால் தீர்க்கதரிசி கீழ்க் கண்டவாறு கூறு
ஆண்டவரின்நூலில் கவனமாய்த்தேடிப்படியும் போகாது ஏசா 341) என்கிறர் மேலும் ஒன்றுக்கெ ஏனேனில் அவரது வாயிலிருந்து வந்தது அவரது பெயரால் நாம் ஒருவருக்கொருவர் துணை நிற்
கவிதைப்போட்டி இல-88
ELIENöformslöGjeunefsform_em
குமாரனதுங்கா நினைவுநாள் இன்றவாரம் சென்ற பல ஆண் சிறப்பாக நினை
குட்டிச்சாமியார் J. IGYI'u. ட்டினத்தார் பாடியதை கன்னிகளை லர் சிலிர்க்க உரைத்துவிட்டு, குத்தகைக்கு ட்டிலிலே 'சுகம் கண்டு GiGiggs
மொத்த வியா வி.எம்.எம்.ரகாதர்-ம
கூண்டுக்குள்ளும் உன்னைக்
கிட்டம் உண்டு சாயம் வெளு நா.ஜெயபாலன்-பிபிலை. பக்தியிலொரு
பகல்வேஷம் பகலிரவெல்லாம் 6) LIGOS CIBIDIT, Lib. சத்தியத்தை மறந்: பொய்த் தவக்கோ உத்தம வாழ்வெண் ஊரெல்லாம் தம்ப எத்தனை நாளைக் இப்படியொரு தப்
வைசித்திக்
unigiwr வேண்டுதல் காவியுடை வேண்டும் பராசக்தி காவியுடை ே காணி நிலத்துடனே பல கன்னியரும் பெற்றுச் காமக்களியாட்டம் நாளும் நிகழ்த்திடவே காவியுடை வேண்டும்
மாவையூரான்-கொழும்பு கா(வி)மம் "*"י" ו"ל. old Liu A-II முற்றும் துறந்த வாமிக்கு e ka lui III உனது வற்றாத
காம ஊற்றில் மு நனைந்த பின்னும் காவி முக்காடு எ வித்தகி.ஜெ-தெஹிவளை. னாகலையூ
inst in Taif
ஆசாட பூதிகளாய் அந்தரங்க லீலை செய்யும்
ஆசாமிகள் நடபடிக்கு அடியேன் ஒரு முன் மா
வாழையூர்-லை
வருவதைப் பார்
மானம் போய் கை விலங்குடனே வருவதைப்ப வானம்பாடி-கொழுப்
அன்பின் தினமுரசே! நீசுமந்து வரும் அத்தனை
போன்ற அம்சங்கள்
சிறப்பூட்டுவதாக "T" அமைந்துள்ளன. இன்று போல் என்றுமே நீ வாடாத மலராக இருக்க எனது “GLFGL BİTL'IL நல்வாழ்த்துக்கள். என்னை நிை சாந்தி தங்கவேல்-டிக்கோயா போல் உன் கு
Bunsül Lubiydip ganoğğü gü ayfusÖGungaios Gigi, Gingspirasi Gao. Siyal நீ எங்கள் இதய வானில் உச்சரிக்கச் செய் வாரத்திற்கொருமுறை மின்னி எனும் தொடர் உலக இருளில் மறைந்து மிகவும் கவந்து கிடப்பவைகளையுமல்லவோ தமிழ்ச் செல்வி G அவ்வெளிச்சத்தில் தெட்டத்
தெளிவுபடுத்துகிறாய் பார்புகழவி ஜவாஹிறிஸ்வான்,ஹொரவபொத்தானை மலரும் முர்சே கிண்ணம் இ
அன்பு முரசே ! உன் அரசியல் அல வரவை எதிர் பார்த்து ஏங்கும் னின் அரசியல் ரசிகன் நான் நீ சுமந்து வரும் எம்மை அசத்தி மக்சிம் கார்க்கி எழுதும் புதுமைத் புதிதாக தாய் ந தொடரான 'தாய் என்ற : சிந்தனைத் தொடர் மிகவும் இன்னும் வரும் சிந்திக்க அருமை.
வீரசிங்கம் நீதரன்-மல்லிகைத்தீவு ?? : To, OT
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாமாரப் பாடுங்கள் பற்றி உங்கள் அபிப்ராயம் என்ன? என்று வினவினா
அதற்கு ஹைபாக்கள் பாரளலல்லாஹ் இவர் ற Iül. ருக்கிறோம் சேர்ந்தவர். இவர் திருமணம் செய்து கொள்ள எங்கேனும் நாம் ஒளியாக மாற அது உடனடியாக ஏறக் கொள்ளப்படும் இவர் எவருக்
செய்தால் அதனை ஏற்றுக் கொள்கள் பதிலளித்த கேட்ட நபி இல் அவர்கள் எதுவும் பொது மெளனமாக இரு அதன் பிறகு சற்று தந்தி பிறிதொரு மனிதர் அவ் சென்றார் நபி(ஸல்) அவர்கள் என்று அவரைப் பற்றி ஸஹாபாக்களிடம் விசாரித்தார்கள் இவர் வறுமையில் கூட்டத்தைச் சார்ந்தவர். இவர் எங்கே இவருக்கு திருஉ செய்து கொடுக்க முன் வரமாட்டார்கள் சிபாரிசு செம்அது ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது
க்க வேண்டும் ர் நல்லவைகளைச் க்கு இடைஞ்சலாய் றுபவர்களாக வாழவேண்டும் ஏனெனில்ம் என் பாதைக்கு வெளிச்சமு NITALLaia GläTaya)ä மவது நிச்சயம் எனவேதான்
__5asa uT= وجميع وهو مقياس منمقة 6 مدرسينيسي في سن مملك : அப்போது நபி(ஸல்) அவர்கள் முந்திய தரை உலகம் நிரம்ப
இருந்தாலும் அவர்கள் அனைவரையும் விட இந்த விநாத ஸ்விடத்தி
* L : LGI மிகவும் உயர்ந்தவராக மதிக்கப்படுகின்றார் என்று ܒ ܒ ܬܐ ܒ ܡܘܗ5ܦ
Poésy GaGa Gasmosio
குத்தான் TILL LLD கிருஷ்ணா : டிருப்பு-0 -இல்
சிறந்த கவிதை ஒன்றுக்கு பால் வண்டும் இ
srps esse
= ഠ). 3-2 எதற்கு автор ரே ஏனோ? வரவேற்பு -
வியுடையெனக்கு பேரின்பத்தை விற்று --> DADTAK புத் தருமென்றிருந்தேன் சிற்றின்பம் வாங்கியவருக்கு - - இரசித்து
ாக்கியுடை வந்து மாமியார்வீடு' ܠ ܡ ܕ ܡ ܒ ܒ 'பள்வித்தனோ வரவேற்பு கொடுக்கிறது அறையில் நீ இன்று
SOLDATE புகசாந்தி-கொழும்பு-13 புத்தளம்-பொற்கவி - அருளை அறிந்தாயா?-
மு.யோகேஸ்வரி-வவுனியா
த்த காவிக்குள் காமி
வாரம் விக்குள் ஒளிந்த காமி கட்டைவிரல் தந்தான்
உனப் போலத்தனை சாமி விதி இாமும் பொறுக்குமோ பூமி கட்டதைத் தந்தவர்கள் முத்து உள்ளியமூர்தி-க்கரைப்பற்றுகளில் இன்று
கைவிலங்கு ' டான்ற வேஷம் JONAS MAGNI, III || ||
| TLD பட்ட பகையர் காமத்தில் நெருங்கிட
குண்ட மயக்கம் கூடலில் தோன்றிட இறைவனைக் காணும் ஆன்மீக நாயக இதுவே உன் அடியார்க்குக் காட்டும் அருள் வழி உன்னைக் கண்ட விழிகள் ஒளி இழந்திடும்
விடைக்குள் சல்லாபம் இங்கே போற்றிய நெஞ்சம் அனல் கக்கிடும்
°, Hofisli ■ 塑_(r QJ),)ár-Lü TE) கடவுளுக்கும் தான் " னை தொழுத KWA டும் t தாயிட்டார் கைவிலங்கு து.சர்மிாதேவிகஹைா Gorm Gagciwauf uorvingsfrälso- aussaroit
-15 நாட முகம்மது சித்தீக்-முதூர்-5
அரசியல் தொடர் (அல்பிரட் சேதிகளோ புதுசு
துரையப்பா முதல் காமினி தெவிட்டாது அலசு வரை), தகவல் பெட்டி, பாப்பா தெளிவாகும் சிரசு முரசு மற்றும் அனைத்தும் சிறப்பான தினுசு தவையோ சுவை. ஆனாலும் அலெபதுர்தீன்-காத்தான்குடி
UI (59 (UBSTIT SP(SGIT GIOIELDITfGÖT GDGS/GAGNITUD, LJØ, தயவு செய்து சினிமா பகுதியை மும் : குறைத்தாலும் எழுத்தாளர்களை கார்க்கியின் தாய் நாவல்
ஊக்குவிக்கும் சிறுகதைப் பகு
தியை குறைத்துவிட வேண்டாம்
மு.தெய்வீகரஞ்சனி-பதுளை,
அற்புதம் ரகுநாதனின் மொழி பெயர்ப்புநடை p gögcolDuýlgi) பிரமாதம் இதுபோன்று வேற்று
LLLLLL LLLLLLLT LLLLTL LL LLLLLL TLLLLSSSLLLTLLLLLLL LLLLLL LLLLLL S LLLLLLTTLLLLSSSLLLTLTLLTT 0 TTLLLLLLL பாத்தும்பேறுபொருத்தாளருக்கு.) எம்முகைதீள்குருநாகல் எனது அருமை முரசே மொழி கவிதைகளையும் மொழி
虞 வெள்ளி தோறும் வந்து பெயர்த்து பிரசுரித்தால் மேலும் மலை' வரவேற்கக்கூடியதாக இருக்கும்
66.60601
மட்டும் அல்ல
Gasolar geo-Crus. ಸ್ಧಿ? போன்ற எத்தனையோ அன்பு SOLDIO BITU) மொருமுறை நதும எழுதது இதயங்களை கவர்வது மட்டு JÄa) FILJOIÄIJ6 நீ தரும் தேன் மழையில் நனைய மல்ல அறிவையும் ஊட்டிக் மறைநதசில சமயவங்கள கிய தொடர் வைத்ததற்காக கொண்டு இருக்கிறாய். நீ தான் மனதில் பதித்துவைத்து கள் அற்புத வாழ்த்துக்கள் வளர்ந்துவரும் பின்னவர்கு தாடர் மூலம் எஸ்.ராச்ஷேக் முஹம்மட்-தர்கா நகர் "ಅ" வகையாகச் சொல்லுகின்றாய்
DIII, non DD குேம் எனதன்பின் தித்திக்கும் மறவோம் என்றும் நட்சத்திர புலம்பெயர்ந்து பிறநாட்டில் 6I GÖT UT 95/NT3FILULJITILITE 1960I. மவெகுஜோர். இனிய தினமுரே ய் பிரகாசிப்பாயாக புலம்புகின்ற ಇಂಗಿಹಿಲ್ಲ ாடர்கள்மூலம் நீசுமந்து வரும் அத்தனை அன்பு பிரியன் ஆர்.சிறிக்குமார் நலங்கூறிச் சேதிகொண்டு பங்களை தர அம்சங்களும் வெகு ஜோர். நாடெல்லாம் செல்முரசே, ன்றேன். வர்ண அட்டை படம் முதல் தேன் பரிசு தரும் முல்லைக்கவிகொழும்பு-13 பாபு-ராகல, கவிதை எக்ஸ்ரே ரிப்போர்ட் தினமுரசு தினம் உரசு.
@亚á二új.04,1995

Page 3
JET CICig Lalai
சந்திரிக்காமீது சந்தேகம்
யாழ் குடாநாட்டிற்கு சமாதான யாத்திரை சென்ற
நாணயக்கார குழுவினர் முன்னிலையில் பல ஆயிரக்
மக்கள் பேர
ணி ஒன்றை புலிகள் நடத்தினார்கள் பொதுஜன
அரசுக்கு எதிரான புலிகளது முதலாவது பகிரங்க நடவடிக்கையாக அது அமைந்தது.
ஜனாதிபதியோடுமுரண்பாடு
Iழ்குடாநாட்டிற்கு கிளாலி வழியாக சென்ற சமாதானக் குழுவினர் 17295 அன்று மாலை ஐந்து மணிக்கு யாழ் போப் சேர்ந்தனர்.
கிளாலி இறங்குதுறையில் வைத்து செய்தியாளர்களுக்கு வாசுதேவ நானக்கார பேட்டியளித்தார்.
"நான் அரச தரப்பு பிரதிநிதியாக இங்கு வரவில்லை. தமிழ் மக்களின் அபிப்பிராயங்கள் கருத்துக்களை அறிந்து சிங்கள மக்கள் மத்தியில் சமாதானம் குறித்து உண்மையான கருத்துக்களை தெரிவிக்க வுள்ளேன்.
"எனக்கும், ஜனாதிபதி சந்திரிக்காவுக்கும் இடையே சமாதான முன் முயற்சிகள் தொடர்பாக கருத்து முரண்பாடுகள் உள்ளன. "இனப்பிரச்சனை தீர்வு விடயத்தில் தமிழ் மக்கள் தமது சுயநிர்ணய உரிமையை அனுபவிக்க தகுதியுடையவர்கள்"
என்று வாசுதேவ நாணயக்கார தனது பேட்டியில் தெரிவித்தார்.
சமாதானக் குழுவைச் சேர்ந்த திருவை பிடிசில்வா, பா.உ கருத்துத் தெரிவிக்கும் போது "தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்காக
போராடுவதில் தவறு எதுவும் இல்லை. என்று கூறினார்.
புலிகளின் சார்பில் தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்செல்வன் தமிழீழ காவல்துறை பொறுப்பாளர் நடேசன் ஆகியோர் கிளாலியில் இருந்து சமாதானக் குழுவினரை அழைத்துச் சென்றனர்.
a) g(3a IG Buj J.
18295 அன்று காலையில் சமாதானக் குழுவினர் புலிகளோடு பேச்சு நடத்தினர். காலை 09:30 மணிக்கு நடைபெற்ற அந்தச் சந்திப்பில், சிறீலங்கா அரசின் செயற்பாடுகளே பேச்சுவார்த்தையில் தாமதம் ஏற்படக் காரணம் என்று புவிகள் தெரிவித்தனர்.
காலை 09:30 முதல் பிற்பகல் ஒரு மணிவரை சந்திப்பு நடைபெற்றது
இச்சந்திப்பு நடைபெற்றுக்கொண்டி ருந்தபோது யாழ் பல்கலைக்கழக வ பீடத்தின் முன்னால் காலை பத்து விக்கு ஆர்ப்பாட்டப் பேரணி ஆரம்பமாகியது
L/III ՄՈ606Ն ԼՈ//605/6) / : அரசாங்க ஊழியர்கள் தனி துறை ஊழியர்கள் உட்பட பல்லாயிரம் அரசுக்கு எதிரான கோஷங்களை எட் வாறு யாழ் அரச செயலகத்தை
சென்றனர்.
ஊர்வலம் யாழ் சென்றடைந்ததும் பு குழுவினரை அங்கிரு வந்தனர்.
வெகுஜன அை தால் வாசுதேவ நான
ஒன்று கையளிக்கப்ப எட்டு கே தமிழ் மக்களின் அங்கீகரிக்கக் கூடிய வைக்க வேண்டும்
பொருளாதாரத வேண்டும். பூநகரி முற்றாக நீக்க வேண் முதற்கட்டமாக பூநக விடவேண்டும்.
இராணுவத்தால் பிரதேசங்களிலிருந்து சோதனை முகாம்கள் போன்றவற்றை அ தமிழ் மக்கள் மீளக் எடுக்க வேண்டும்
போன்ற கோ கோரிக்கைகள் மறு
எட்டாவது கே
தமிழ்பேசும்பாஉக்கள்ஓரேருழவில்கள்
புத்தளத்தில் ஆணைப் பெண்
”、 ம மொழிகளில் ஒன்றாக தமிழ்மொழி இருக்கிறது. ஆனால் இது ஏட்டுச் சுரைக்காய் நிலமையில் தான் காணப்படுகிறது. இவ்வாறு ஈபி.டி.பி.
செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான திருடக்ளஸ் தேவானந்தா
* ° - பாராளுமன்ற
கட்டிடத்தில் நடைபெற்ற அரசகரும மொழி ஆனைக்குழுவினருக்கும் தமிழ் பேசும் பாரளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பின்போதே அவர் ܦܼܝs79 ܢܘ ܢ தெரிவித்தார்.
பிரதியமைச்சர் அலவி மெளா பிரதியமைச்சர் சந்திரசேகரன் ஆகியோரும் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இ.தொ.கா. புளொட் ஈபிடிபி தமிழர் விடுதலைக்கூட்டணி முஸ்லிம் தாங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பின்போது சமுகமளித் திருந்தனர்.
புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சித்தார்த்தன் அங்கு கருத்துக் கூறும்போது "சமுர்த்தி திட்டம் என்பதற்கு தமிழில் நல்ல சொற்கள் உள்ளன. அதுபோல பல சிங்கள சொற்கள் தமிழில்
15021095 அன்று முல்லைத்தீவிலும் அனுசரணையோடு ܣܛܘܢ̈ܐ 9600000ܢ a7ssi7) ஆப்பாட்டப் பேரணி ஒன்று நடத்தப்பட்டது. சிறீலங்கா அரசு தனது வாக்குறுதிகளை வேற்ற வேண்டும் தமிழ் மக்களின் ரத்தையும் சுயநிர்ணய உரிமைகளையும் கரிக்க வேண்டும் போன்ற கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டப்
நடத்தப்பட்டது. கட்டானில் உள்ள அரசாங்க பிரதேச செயலகத்தில் உதவி அரச அதிபர்ட் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கான மக்கள் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
@匹丕–ú争04,1995
நேரடியாகவே தரப்பட்டி கொழும்பில் கடவுச் சிட்டுக்கு விண்ணப்பிக்கும்போது பிறட் ட் பத்திரத்தின் ஆங்கி மெ பு கேட்கப்படுகிறது. தமிழும் அ என்னும் போது ஆங்கி பு எதற்காக கேட்கவே வி எழுப்பினார்.
தமிழர் விடுதலை டா ரு மன்ற உறுப்பினர் திருறே மக்கள் வங்கியினால் ம்
செய்தியறிக்கையை ஆ து பார்வைக்கு காண்பித்தா
சிங்களமும், ஆங்கி மே
அட்டையில் காணப்படுகிறது கே என்று அவர் கேள்வி எழுப்
யாழ் மாவட்ட முவி கிரஸ் பாராளுமன்ற உறுப்பி வி புத்தளத்தில் அகதி முகாமி யாழ் மாவட்ட முஸ்லிம்களது அகதி முகாமல் பிறந்ததா பதிவு செய்யப்படுகின்றனர். அது டாமல் சிங் களத்தில் ու Ոa செய்யப்படுகிறது. இதனால் அதை பெண் குழந்தை என்றும் தவறு பதிவு செய்யப்படுகிறது என்று குறிட்டார்
LTராளுமன்றத்தில் அட்சி தரப்பில் உள்ள வாசுதேவ நாயக்கார அரசுமீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகிறார்
աոլիմ սոe = = - սոց ஜனாதிபதி சந்திரிக்கா மீது தெரிவித்த குற்றச்சாட்டுக்களை யாழ்பாணத்தில் புலிகளது பிரசார சாதனங்கள் முக்கிய மளித்து வெளியிட்டன.
யாழ்ப்பாணத்தில் வெகு ஒன்றியப் பிரதிநிதிகளை சந்தித்துப்பேசிய வாசுதேவ நாணயக்கார தனது தனிப்பட்ட கருத்துக்கள் என்று பின்வருமாறு தெரிவித்தார்
"தற்போதைய அரசு கடந்த வருடமாக பதவியில் இருந்த ஐ.தே.கட்சி அரசின் கட்டமைப்பின் கீழ்தான் செயற்பட்டு GIUDADOJ. E.GB95. Lf Liffla) (Baada
ணாக்கும் அ
முன்னாள் கல்வி ராஜமனோகரி புவே தமிழ் தெரிந்த ஊ நிலவுகிறது. தமிழ் கூட பற்றாக்குறைய கூறியதோடு தான் இ இருந்தபோது ஏற்பட் விபரித்தார்.
"தமிழ் பேசப் கூர்மையானது என் தெரியவில்லை பெரிய அளவிலும் த எழுதுகிறார்கள் அறி பலகைகளில் இரு சம அளவில் இரு பாராளுமன்ற தேவானந்தா வலியு
மட்டக்களப்பு உறுப்பினர் துரை ஒருவரால் தனிச்சி அழைப்பிதழ் ஒன்ன பிரதியமைச்சர் மு.சந்திரகுமார் பாராளுமன்ற உறு அகியோரும் தமிழ்பு
பறிபோனவர்களுக்கு வழங்கப்படும் என்று நிறைவேற்றப்படவி
"அரசு மீண்டு செல்லுமானால் அ வகையில் நாம் ெ வாசுதேவ நாணயக் கிளிநொச்
கண்டனப் பேரன
நாணயக்கர குழுவி
அங்கு வ உரையாற்றும் பே தன்னம்பிக்கையுட போராட்டத்தை முன் சமாதானத்தை கொள் மக்களுக்கு கொடு நிறைவேற்றத்தவறிவி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

iliigi.
தெரிவித்து பிரசுரங்கள்
DITJ, (356) 60)|J, JSTOL முன்னணி
எதிர்ப்பு
அரச செயலகத்தை பின் சமாதானக்
மேடைக்கு அழைத்து
புகளின் ஒன்றியத் பாராவிடம் மகஜர்
song,
dialoa,6061 வ அரசு முன்
ட முற்றாக நீக்கப்பட இராணுவத்தை அவ்வாறு நீக்கி தையை திறந்து
பற்றப்பட்ட தமிழ் னுவமுகாம்கள் நடைமுகாம்கள் இடம் பெயர்ந்த டர நடவடிக்கை
| οι LIL 8
அடங்கியிருந்தன. வில் நிரந்தரமான
திசயம்
சங்க அமைச்சர் அமைச்சுக்களில் பகள் பற்றாக்குறை
தட்டெழுத்தாளர்கள் உள்ளனர் என்று தாங்க அமைச்சராக அனுபவங்களையும்
மக்களது பார்வை
நினைக்கிறார்களோ கள எழுத்துக்களை ழை சிறிய அளவிலும் வித்தல் மற்றும் பெயர் ாழி எழுத்துக்களும் வேண்டும்" என்று துப்பினர் டக்ளஸ் த்தினார். வட்ட பாராளுமன்ற ஜசிங்கம் அமைச்சர் ாத்தில் அனுப்பப்பட்ட
காண்பித்தார்.
சந்திரசேகரன்,
வதாசன், இ.தொ.கா பினர் யோகராஜன் கணிப்பு தொடர்பாக
மீண்டும் வேலை கூறிய வாக்குறுதிகள்
யுத்தம் நோக்கி னை முறியடிக்கும் |ற்படுவோம் என்று ர தெரிவித்தார். யில் நடைபெற்ற யையும் வாசுதேவ T LJTiOIL60I.
தேவ நாணயக்கார "வடபகுதி மக்கள் ம் உறுதியுடனும் னடுத்துவருகின்றனர். டுவருதாக அரசாங்கம் த உறுதிமொழியை து என்று தெரிவித்தார்.
JIDGui DUPG
அரசியல் தீர்வுகாண அரசு விடுதலைப் புலிகளோடு பேச வேண்டும் என்று கூறப் பட்டுள்ளது.
மகஜரைப் பெற்றுக் கொண்டு வாசுதேவ நாணயக்கார திரண்டிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றினார்.
யாழ்ப்பாணத்திலுள்ள அகதி முகாம்க ளுக்கும் சமாதானக் குழுவினர் சென்று LIIIfig)alus)'L60ff.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளும் சமாதானக் குழுவினருக்கு காண்பிக்கப் LILL GOT.
KOJIJIJI BIJL3Y3 56)BIL GOIL
ஆர்ப்பாட்டப் பேரணியை முன்னிட்டு பிரசுரங்கள் வெளியிடப்பட்டன.
(யாழிலிருந்து வர்மா)
அரசுமீது நம்பிக்கையினங்கள் தெரிவிக்கப் பட்டிருந்தன.
யாழ் பல்கலைக்கழக LDTGOOT6)II ஒன்றியம் வெளியிட்ட பிரசுரத்தில்
"LİGOTİT BÜTLIDIT GOOTIN, LIGOTU GOLDLILI 6T 6ör
虞 LA GT GOTUDI
ம் காட்டுவ சந்திரிக்கா அரசுமி 芭
தரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா அரசு உண்மையாகவே
ண்டுள்ளதா என்பதில் தமிழ் மக்களுக்கு
இருக்கும் அரசாங்கம் பேசி வருகிறது. o॰ಣ್ಣಿ LITGO,560L திறப்பதற்கு அரசு தயக்கம்
சந்தேகத்தை ஏற்படுத் துகிறது TSOTUD
Su DopLUIGIT Fino Gaief)
அரசியல் தீர்வு காண்பதில் அக்கறை Gates நியாயமான சந்தேகம் இருக்கிற்து" என்று கூறப்பட்டுள்ளது.
95 GÖTO) Tİ-5GÖTLİTİ-Q155|| 605 TIGTGOTITI
Iழ் சென்ற சமாதானக் குழுவில் இடம் பெற்றிருந்த முக்கியஸ்தர் ஒருவர் முரசுக்கு தெரிவித்த சில சுவாரசியமான தகவல்கள்:
சமாதானக்குழுவினர் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த விடுதிக்கு ஆயுதம் தாங்கிய புலிகள் பாதுகாப்பு வழங்கினார்கள்
அகதிகள் மத்தியில்
அகதி முகாம்களுக்கு சமாதானக் குழுவினர் சென்றபோது மக்கள் தமது குறைபாடுகளை எடுத்துக்கூறினார்கள் விடுதிப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த புலிகள் சிலர் அகதிகள் மத்தியில் சாறத்தோடு நின்றதை அவதானிக்க முடிந்தது. அகதிகள் சமாதானக் குழுவினரோடு பேசுவதை அவர்கள் கவனித்துக் கொண்டிருந்தனர்.
யாழ்ப்பாணம் நல்லூர் தொகுதியில் உள்ள கிட்டு நினைவுப் பூங்காவையும் சமாதானக் குழுவினர் பார்வையிட்டனர். இலங்கையில் எங்குமே அவ்வாறான சிறந்த பூங்காவை தாம் பார்க்கவில்லை என்றார் அந்த முக்கியஸ்தர்
ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொண்ட மக்களுக்கு முன்கூட்டியே கோவுங்கள் தயாரித்து வழங்கப்பட்டிருந்தன. புலிகளது பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துக்களையே வெகுஜன அமைப்பு பிரதிநிதிகளும் எவ்வித மாற்றமும் இன்றி சமாதானக் குழுவினரிடம் தெரிவித்தனர்.
ஆயுதபாணிகளாக சீருடைகளோடு கட்டுக்கோப்பாக காட்சியளித்த புலிகளை கண்ட சமாதானக் குழுவினருக்கு வியப்பாக இருந்தது.
அந்த முக்கியஸ்தர் பின்வருமாறு தெரிவித்தார்; "புலிகளை யுத்தத்தில் வெல்ல அரசால் முடியாது."
ஒத்துக்கொண்டவற்றை அரசு செய்யவில்லை
தயாராக வந்தனர்
சமாதானக் குழுவினர் சந்தித்துப் பேசுவதற்காக புலிகளால் ஒழுங்குசெய்யப் பட்ட மக்கள் பலர் தாம் பேசவேண்டிய வற்றை தாள் ஒன்றில் எழுதிக்கொண்டுவந்து அதனை அடிக்கடி பார்த்துக் கொண்டே (8 գինիրի ցՇր:
பல்லாயிரக்கணக்கான மக்களை திரட்டி ஊர்வலம் நடத்திய ஒழுங்குமுறை புலிகள் அரசியல் நடவடிக்கையிலும் தேர்ச்சி பெற்றுள்ளதற்கு அடையாளம்
ஊர்வலத்திலோ சந்திப்புக்களிலோ புலிகளிடம் எந்தவொரு கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லை மாற்ாக முன்வைத்த கோரிக்கைகள்தான் மீண்டும் முன்வைக்கப்பட்டன.
புலிகள் அரசியல் தீர்வை முன்வைக்க
வேண்டும் என்று எந்தக் கோவுமும் எழுப்பப்படவில்லை. அரசு அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டும் என்று மட்டுமே ஊர்வலத்திலும், மகஜரிலும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
வெல்ல முடியுமா?
மக்களைத் திரட்டி புலிகள் தமது கோரிக்கைகளை அரசியல்மயப்படுத்தி D GTGTGOTT
அரசாங்கத்தை தனிமைப்படுத்தும் மிகச் சிறந்த அரசியல் தந்திரம் அதுவாகும் என்றார் அந்த முக்கியஸ்தர்.
வெலிக்கடை படுகொலை தொடர் பாகவும் இந்தியப்படைக்கு எதிராக உண்ணாவிரதமிருந்து பலியான திலீபன் புகழ்பாடியும் சமாதானக் குழுவில் சென்ற ஒருவப்பாடல்களை பாடினார்.தமிழ்சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் அவர் பாடினார் யுத்தம் வேண்டாம் என்று வாசுதேவ நாணயக்கார தமிழில் கோஷமிட்டார்
நினைவுதினக் கூட்டத்தில் புலிப்பிரமுகர் சட்டை
கூறினார்.
51#/9ܢ
| / OUIDIT 3,
மக்களின் அன்றாடப் பிரச்சனைகளை
யாழ்ப்பாணம் வடமராட்சி கடலில்
இந்திய மீனவர்கள் அத்துமீறிப்
குரல் குற்றம் சாட்டியுள்ளது
இந்திய மீனவர்கள் அத்துமீறிப் பிர
“Gl Ti என்றாலும் சமாதானம் என்றாலும் நாம் பலமான நிலையில் இருப்பது முக்கியம். இவ்வாறு தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் சுப.தமிழ் செல்வன்
1987ம் ஆண்டு யாழ்ப்பாணம் கைதடியில் வெடிவிபத்தில் பலியான புலிகள் அமைப்பு
உறுப்பனர்கள் 10 பேரின் நினைவுதினக் கூட்டம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
உரையாற்றிய தமிழ் செல்வன் பின்வருமா
ருக்கிறோம். நாங்கள் பலவினமான நிலையில் அடிமைப்பட்டிருக்கும் நிலை வந்திருக்கும் எங்களது பலத்தின் வளர்ச்சியில் மட்டுமே நிம்மதியான சுதந்திரமான வாழ்க்கை தங்கியிருக்கிறது போராக இருந்தாலும் சமாதானமாக இருந்தாலும் நாம் பலமாகவே இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
யாழ் மாவட்ட அரசியற்துறை பொறுப்பாளர் இளம்பரிதி அங்கு உரையாற்றும்போது "சிறீலங்கா அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுக்களில் தீர்ப்பதற்காக நாம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம் சிறிலங்கா அரசால் ஒத்துக்கோள்ளப்பட்ட எந்தவொரு விடயமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று குறிப்பிட்டார்.
எல்லை தாண்டுகிறார்கள் இந்திய மீனவர்கள்
பிரவேசிப்பதாக யாழப்பாணத்தில் புலிகளின்
வேசித்து உள்ளூர் மீனவர்களது வலைக
தெரிவித்தார்: "இன்று நாம் ருந்திருந்தால் அச்சுறுத்தப்பட்டு
ளுக்கும், வள்ளங்களுக்கும் சேதமேற்படுத்தி வருவதாகவும் புலிகளின் குரல் குற்றம் சாட்டியுள்ளது.
தமக்கு ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து மீனவர்கள் யாழ் அரச அதிபரிடமும்
முறையிட்டுள்ளனர்.

Page 4
  

Page 5
செய்திச் சுதந்திரம் பற்றி பேசப் லும் அரசாங்கம் ஓர் உத்தரவை யாகப் பிறப்பித்திருப்பதாகத்
. 17:1
அரச கட்டுப்பாட்டில் இருக்கக் டிய வெகுஜன தொடர்பு சாதனங் வில் புலிகளை பாதிக்கக்கூடிய செய்தி களை தவிர்க்குமாறு கூறப்பட்டிருப்பு தாகத் தெரிகிறது.
தொலைக்காட்சி, பத்திரிகைகள் வானொலி ஆகிய அரச கட்டுப்பாட்டி லுள்ள வெகுஜனத் தொடர்பு சாதனங்க ளுக்கு பொதுவாக அந்த உத்தரவு பொருந்துகிறது.
பேச்சுவார்த்தை நடைபெறும் நேரத்தில் புலிகளை எரிச்சல் அடையா மல் பார்த்துக்கொள்வதே அரச தரப்பின் நோக்கம்
ஆனால், யாழ்ப்பாணத்தில் உள்ள புலிகளதும், புலிகளது கட்டுப்பாட்டி லுமுள்ள பிரசார சாதனங்கள் வேறு விதமான போக்கையே தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றன.
அரசு நியாயமாக நடந்துகொள் ளுமா? என்ற சந்தேகத்தை எழுப்புவதில் ஆரம்பித்து அரசு நியாயமாக நடந்து கொள்ளப் போவதில்லை என்று இப்போது சொல்லத்தொடங்கிவிட்டன. அரசோடு பேசுவது என்பது அரசுக்கு நல்ல பெயர் சம்பாதித்து கொடுப்பது என்று அர்த்தமல்ல.
அவர் நல்லவர்-வல்லவர் என்று இலங்கை அரசுத் தலைவர்களை புகழ்ந்துகொண்டு பேச்சு நடத்துவது கட்டணியின் காலம்
நல்லவர்கள் என்று நம்புவதற் கில்லை. ஆனாலும் நாம் பேச்சுக்கு
எதிரானவர்களல்ல. ஒரு சந்தர்ப்பம் கொடுத்துப் பார்க்கிறோம் என்று கூறிக்கொண்டு பேச்சு நடத்துவது புலிகளது பாணி
Ge upu -s Uibul ருக்கிறார்கள்
ஆளும் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் அரசின் வெகுஜனத்தொடர்பு சாதனங்களும் அமோகமுக்கியத்துவம் கொடுத்திருந்தன.
ரூபவாஹினி தொலைக்காட்சியிலும் வாசுவின் விஜயமும், புலிகள் கை குலுக்கி வரவேற்றதும் வெகு சிறப்பாகக்
st ஆளும் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் வாசுவின் விஜயத்தையும் அரசாங்கத்தின் சமாதான முயற்சிகளில் ஒரு அங்காக சில நினைக்கலாம்.
ஆனால் வாசுதேவ நாவைக்கார இனப்பிரச்சனை தொடர்பாக தனித்துவ மான கருத்துக்களை கொண்ட ஒருவர் தமிழ் மக்கள் பிரிந்துபோகக்கூடிய சுயநிர்ணய உரிமையை கொண்டவர்கள் அதனை அங்கீகரிக்கவேண்டும் என்ற
ಅಜ್ಜಿ வாசுவுக்கு இருக்கிறது.
GTELD geoscil 9 Tatia கொண்டுள்ள கருத்தைவிட மேலும் வெகுதூரம் முன்னே சென்று சிந்திக்கிறார் வாசு
கார தெரிவித்த சில கருத்துக்களை அரச வெகுஜனத் தொடர்பு சாதனங்கள் காதில் போட்டுக்கொள்ளவில்லை.
ஆனால் புலிகளது வெகுஜனத்தொடர்பு சாதனங்கள் யாழ் குடாநாட்டு மக்களது ாதுகளில் அதனைப் போடத் தவறவில்லை. எனக்கும் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கும் இடையே சமாதான முன் முயற்சிகள் தொடர்பாக கருத்துமுரண்பாடுகள் உள்ளன. alue. ன பொருளாதார தடையை முற்றாக bulgulüb, LungatüUTGr போக்குவரத்து பாதை ஒன்றை திறந்து விடும்படியும் ஜனாதிபதி சந்திரிக்காவை நான் வலியுறுத்தியுள்ளேன்."
என்று யாழ்ப்பாணத்தில் செய்தியா ளர்களுக்கு தெரிவித்துள்ளார் வாக
தனை புலிகளது வானொலியும் யாழ் குடாநாட்டு பத்திரிகைகளும் மிகுந்த முக்கியத் துவம் கொடுத்து வெளியிட்டன
17ம் திகதி நடத்துவதாக இருந்த ஆர்ப்பாட்டத்தை 18ம் திகதியே நடத்தி புலிகள்
வாசு குழுவினர் 17ம் திகதி மாவி தான் வந்து சேருவார்கள் என்று தெரிந்த மையால் ஆர்ப்பாட்டம் ஒருநாள் வி வைக்கப்பட்டு நடந்தது.
ஆயிரக்கணக்கான மக்களை விதி இறக்கி அவர்கள் மூலமே பொரு தடை முற்றாக நீக்கப்படவேண்டும் பாதை" திறக்கப்படவேண்டும் ட தடை அகற்றப்பட வேண்டும் பே கோரிக்கைகளை கோவும் போடவைத்
புலிகள்
அந்தக் J,Tafai I ല -- நாணயக்கார உட்பட சமாதான குழுவி
வியந்துபோய் காண வைத்து தமது பலத்தை நிரூபித்தனர் புவிகள்
:es: Luua: நிறைவேறியது
வடக்கில் தாம் கண்டதை தெவி வாசுதேவ நாணயக்கார சொல்வத்த வேண்டும். ஆனால் வாசு குழுவி புலிகளிடம் கேட்டதை அவர்கள் போவதில்லை.
அரசியல் தீவை புவிகள் முன்வா வேண்டும் என்றுவாக குழுவிட் (BJELL GOTI
தமிழீழத்திற்கு குறைந்த தீர்வுத் திட்டத்தையும் முன்வைக்க மாட்டர் திட்டத்தை அரசு முன்வைத கருத்துச் சொல்வார்கள்
цалаез — = நிலைப்பாடு தெற்கிலிருந்து மட்டுமல்ல, தென்னிலங் ை LLLL T TTT MM MS
TDTS
ஆக வாசு குழுவி ப் புவிகளது அரசியல், இராணுவ பாடு களில் மாற்றம் எதனையும் தர விட்டாலும் தென்னிலங்கையில் வாதத் திற்கு எதிரான மனப்போக்கு தும் வளர உதவும்.
ரெவு செலவு விலகாரத் திலை அதிகார தரயின் வெகுஜன ரதிநிதிகள் மத்தியிலும் அதிருப்தி
லவியதாம் அதாலை மேலிடம்
குரலில் ெ இல்லையோ இந்த விசய
ய் இருந்ததாம் கபையிலை இப்பிலை
裂。
தமிழ் பிரதிநிதிகள் ஒரே ளுக்குள் ஒன்று படுகின்மோ ட்டுக்கொடுக்க inorekiko oraio
(UTpecinima Q
புலிகளது நிர்வா எவ்வித சந்தேகத்து துரிதமாக விரிவாகி வ
இரு வாரங்களுக்கு வங்கியும் புலிகளால் விட்டது.
அரசாங்கம் வழ
அரச ஊழியர்களையும்
தாண்டி யாழ்ப்பான எல்.ஏ (புலிகளது ஏ
யாழ் குடாநாட்டி பாட்டில் உள்ள அர நிர்வாகத்திற்கு ஏற்ப
ராணுவ கட்டு பகுதிகளில் உள்ள ஊழியர்களும் புவிகள் மறைமுகமாக கட்டு படுகிறார்கள்
ராணுவக் கட் தமிழ்பகுதிகளில் நடை செயற்பாடுகள் குறித்த புலிகள் விரல் நுனியில் சில அரச அலு பாடசாலைகளில் நடவடிக்கை அறிக்கை
ஒழுங்காகப்போய் வவுனியாவில் தலையீட்டால் புவி என்று கருதப்பட்ட சிலர் இடமாற்றம்
அதில் முக்கிய அதிபராக இருந்த இப்போது கிளிநொ இருப்பதால் முழுை அவர் நடந்துகொள்
5LD9. கட்டுப்பாட்டில் உள் தால் புலிகளை வேண்டியிருப்பதாக சிலர் சொல்வதை UL) IIIgl.
அரசாங்கத்தின்
மாற்றங்களோ புவி
tைத்தவன் பி
கைவில் எங்களைக் காத்தலும் என்ன உங்களுக்கும் விளங்கு
ఆ9 மேலிடத் பேசினது எண்டும் அறிக்கை
தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Χ
கட்டமைப்புக்கள் @ LLÓlgő 鹰 ன்றன.
ன்பாக தொழில் ஆரம்பிக்கப்பட்டு
ம் சம்பளத்தில் து நிர்வாகத்தில் த்திசாலித்தனம் |ங்க அதிபராக |ண்டிக்குளத்தை வரும்போதுதான் ாண்டிக்குளத்தை
சென்றால் அவர்
விகளது கட்டுப்
விகள் புலிகளது படவேண்டும். | si p.sheit அரசாங்க உத்தரவுகளுக்கு செயற்
is 2.6767 a 5ta IIIa, புவி விபரங்களை வத்திருக்கிறார்கள். விகள் மற்றும் மாதாந்த புலிகளுக்கு
ாட் அமைப்பின் க்கு ஆதரவாளர்கள் அரச அதிகாரிகள்
LGOTT. வ வவுனியா அரச விலை நடராஜா
அரச அதிபராக வி எல்.ஏ போன்றே வேண்டியிருக்கும். பங்கள் புலிகளது பகுதிகளில் இருப்ப அனுசரித்துப்போக அரச அதிகாரிகள் முற்றாக மறுதலிக்க
ண்டிப்போ இட து ஆதிக்கம் தமிழ்
அரச அதிகாரிகள் மத்தியில் இருப்பதை தடுக்கப் போதுமானவையல்ல.
புலிகளது சொற்படி நடக்க வேண்டாம் என்று யாழ் குடாநாட்டில் உள்ள அரச ஊழியர்களுக்கு அரசாங்கம் உத்தரவிட (ՄԼդ IIII&|-
அவ்வாறு உத்தரவிட்டால் யாழ் குடா நாட்டில் தனது நிர்வாகம் உண்டு என்று சொல்ல பெயருக்காக இயங்கும் நிர்வாகப் பிரிவுகளைக்கூட அரசாங்கம் மூடவேண்டிய தாகிவிடும்.
புலிகளது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தமிழீழ தேசியக் கொடி எனப்படும் புலிக்கொடியை ஏற்றிவைக்கும் அரச அதிகாரிகளுக்கும் தம்மை அரசாங்கம் ஒன்றும் செய்ய முடியாது என்று தெரியும் பாடசாலை மாணவர்களுக்குத்தான் ஒரு
குழப்பம்
l.
புலிகளும் பாட்சை நடத்துகிறார்கள் அரசாங்கமும் பரீட்சை நடத்துகிறது.
உங்கள் தாய்நாடு எது? நம் நாட்டின் தேசியக் கொடி என்ன?
இந்தக் கேள்விக்குப் புலிகளது கட்டுப் பாட்டில் உள்ள பகுதியில் உள்ள மாணவர் கள் விடை எழுதுவதற்கு கூர்மையான ஞாபகசக்தி வேண்டும்.
பரீட்சையாரால் நடத்தப்படுகிறது என்ப தைப் பொறுத்தே விடை எழுதவேண்டும். புலிகளால் நடத்தப்படும் செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் தொடங்கி சிறுவர்களுக்கு "தாய் நாட்டின் பெயர் தமிழீழம் தேசியக் கொடி புலிக்கொடி அதில் சிவப்பு மஞ்சள் என்னும் இரு நிறங்கள் காணப்படும்
என்றே சொல்லிக்கொடுக்கப்படுகிறது.
தமிழீழ பொதுக் கல்வி தேர்வு வருடா
வருடம் புலிகளால் நடத்தப்படுகிறது.
அரசு நடத்தும் க.பொ.த சாதாரணதர பரீட்சை போன்றதே அதுவாகும்.
புலிகளது தொழில் வங்கியில் வேலை பெறவேண்டும் என்றால் த.பொ.க தேர்வில் சித்தியடைந்திருக்கவேண்டும் என்று கூறப் L JILGJITLD.
நிதி, நீதி கல்வி, போக்குவரத்து புனர் நிர்மாணம், என்று சகல துறைகளிலும் தமக்கான ஒரு தனி நிர்வாகத்தை உருவாக்கியுள்ளனர் புலிகள் அந்த நிர்வாக சேவைகளுக்கு அரச நிர்வாக ஊழியர்களை பயன்படுத்துவதோடு, தாமே ஊதியம் கொடுத்து புதிய ஊழியர்களையும் கொண்டுள்ளனர்.சமீபத்தில் முல்ல்ைத்தீவில் தாமே தேர்வு நடத்தி தொண்டர் ஆசிரியர்களை நியமித்து சம்பளம் வழங்கியுள்ளனர் புலிகள் சில குறைபாடுகளைக் கொண் டுள்ள
riii, Giralia - : o. ண்டுபோட்டு தாங்கள் மட்டும் குறுவி ஓடி
ti இல்லைக் கேட்கிறேன் என்ன
ந்தக்கால இலக்கியங்களை äsja e pe su
போதிலும் புலிகளது நிர்வாகம் மோசமல்ல என்ற கருத்து மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
வீட்டிலுள்ள பட்ட மரத்தை வெட்டக் கூட புலிகளிடம் அனுமதி கேட்கவேண் டியிருக்கிறதே என்பது போன்ற முணு முணுப்புக்கள் இருந்தாலும் அனைத்து அசைவுகளையும் தமது கட்டுப்பாட்டில் புலிகளால் நிர்வகிக்க முடிந்துள்ளமை ஆச்சரிய சாதனைதான்
டீசல் விலை ஏற்றம் பற்றி தென்னிலங் கையில் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்
யாழ்ப்பாணத்தில் மண்ணெண் ணெய் 5 ரூபா பெற்றோல்,டீசல் οιπα της ΣΟρη Τρότσο)οδοτηθού இடக்கூடிய வகையில் மாற்றி அமைத் துள்ளனர்.
தமிழீழத்தை குறிக்கும் த என்ற எழுத்தில் தொடங்கும் இலக்கத்தகடுக ளோடு தனியார் வாகனங்கள் ஒடித் திரிகின்றன.
தமிழீழப் போக்குவரத்துப் பிரிவில் வாகன அனுமதிப்பத்திரம் மற்றும் வரிகள் செலுத்த வேண்டும் அரசுக்கு செலுத்தத் தேவையில்லை.
தாண்டிக்குளம் வழியாக வாகனத் திற்குரிய பற்றரிகள் கொண்டு செல்ல வேண்டுமானால் வாகன அனுமதிப் பத்திரம் காட்டுமாறு இராணுவத்தினர் கேட்கிறார்கள்
6IIILIւգլ 3 տուն Արւկ պն? 1990ւն ஆண்டிலிருந்து புலிகளிடம் தான் வாகன அனுமதிப்பத்திரம்பெறுகிறோம் GT Görig)J LIGOL usef Lib G FTTeivaJaJIT முடியும்.
வடக்கிலிருந்து வந்தால் தாண்டிக் குள தடை முகாமை தாண்டிய பின்னர்
தான் அரச நிர்வாகம் ஒன்று இருக்கிறது என்ற உணர்வே ஏற்படுகிறது
ஆக மொத்தத்தில் புலிகளது தனியரசு அரசாங்கத்தின் உதவிகளையும் மறைமுகமாக பெற்றுக் கொண்டு கச்சிதமாக வளர்ந்து புஸ்டியாக நிற்கிறது.
அறவிப்புக்கள் தவிர எந்தவொரு செயற்பாட்டையும் புலிகளது நிர்வாகம் DGILITIGO 3T a foi GrIL வேண்டியிருக்கும்
எந்தவொரு தீர்வு திட்டமானாலும் தமது நிர்வாகக் கடமைகளை உள்ளடக்கியே அமைய வேண்டும் என்று புலிகள் கூறியிருக்கிறார்கள்
தமது கட்டமைப்புக்கள் கற்பனை лпд. fшита апостра Ситалов புலிகள் அனுமதிக்கப் போவதில்லை. அவற்றை அனுமதிப்பது என்பது அரசாங்கத்தைப் பொறுத்தவரை நினைக்கவே நெஞ்சு அதிரும் காரிய மாகும்.
சமாதானம் பற்றி அழகப் பேசும் போது சிரமங்கள் இருக்காது
செயலில் இறங்கும்போது தான் உண்மை நிலவர டுமாறவைக்கும் அச்சுறுத்தும் நடைமுறை எப்போதுமே பேசுவதைவிட பானது தேவை UT = * |

Page 6
அழைத்
1981ம் ஆண்டில் நடைபெற்ற அரச பயங்கரவாதம் ஆயுதப் போராட்ட்மே ஒரே பாதை என்ற நம்பிக்கைக்கு உரமிட்டது.
தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் இளைஞர்களுக்கும் இடையிலான விரிசல் அதிகமாகியது
உமாசந்தரம் குழுவினர் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) өтеді. 80-ші GLIIIIIIII??76) 莎"娜 நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
198ம் ஆண்டு தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் பொங்கல் வாழ்த்துக்களை வெளியிட்டது
அதேசமயம் புலிகள் என்ற
பெயரையும் உமாசந்தரம் குழுவினர் பயன்படுத்தி வந்தனர்.
புதிய பாதை பத்திரிகையும் தொடர்ந்து வெளிவந்து கூட்டணியினரை சாடிக்கொண்டிருந்தது.
சுந்தரம் ஒரு சுறு சுறுப்பான Gies). ஆயுதங்களைக் கையாளுவதிலும் தேர்ச்சியானவர்
ஆனைக்கோட்டை பொலிஸ் நிலையத் தாக்குதலில் துணிச்சலாக செயற்பட்டு அந்த தாக்குதலை வெற்றிகரமாக நடத்தி முடித்தவர் சுந்தரம்
சுந்தரத்தை மண்டையில் போட் வேண்டும் என்று முடிவு செய்தார் பிரபாகரன்
யாழ் வெலிங்டன் திரையரங்குக்கு முன்பாக இருந்தது சித்திரா அச்சகம்
அங்குதான் புதிய பாதை பத்திரிகை அச்சிடப்பட்டது.
ஆக்கங்கள் கொடுக்கவும் அச்சிடப்பட்ட ஆக்கங்களை சரியிழை பர்க்கவும் சுந்தரம் சித்திராஅச்சகத்திற்கு வந்து செல்வார்
சுந்தரத்தை அச்சகத்தின் உள்ள்ே வைத்து கடவேண்டும் என்று திட்டமிடப்பட்டது
கந்தரத்துக்குக் குறி
1982 அன்று வழக்கம்போல சித்திர அச்சகத்திற்கு வந்தார் சுந்தரம் அவர் உள்ளே சென்று அச்சிடப்பட்ட as sana ԱԱմ 606ն նիւ (): கொண்டிருந்தார்.
அச்சகத்தின் ஜன்னல் ஒன்றின் வழியாக சுந்தரத்தை குறிபார்த்தது ஒரு கைத்துப்பாக்கி
வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன. சுந்தரத்தின் உயிர் பிரிந்தது
முதன் முதலில் இயக்க மோதல் பகிரங்கத்திற்கு வந்தது அன்றுதான்
Qii கங்களின் முரண்பாடு துப்பாக்கியால் தீர்க்கப்பட்ட முதல் சம்பவமும் அதுதான்
அதற்குமுன்னர் புலிகள் இயக்கத்தின் உள் இய்க்கப் பிரச்சனையில் சரவணன் எனப்படும் பற்குணராசா மட்டுநகர் மைக்கல் ஆகியோர் கொல்லப்பட்டனர். ஆனால் இரு பிரிவாக இயங்கிய அமைப்புக்களிடையே நிலவிய முரண்பாடு துப்பாக்கியால் தீர்க்கப்பட்டது கந்தரம்
ச் செல்லப்படும் தங்கத்
கொலையில் தான் ஆரம்பித்தது.
அச்சகத்தில் வைத்து சுந்தரம் கொல்லப்பட்டதிலும் ஒரு நோக்கம் இருந்தது.
புதிய பாதை பத்திரிகையை அச்சிடுவதற்கு வேறு அச்சகங்கள் முன்வராமல் இருக்கவேண்டும். அதற்கான அச்சுறுத்தலாகவே 'புதிய பாதை அச்சிடப்பட்ட சித்திரா அச்சகத்தில் வைத்தே சுந்தரத்தை பிரபா அணியினர் தீர்த்துக்கட்டினார்கள்.
சுந்தரம் கொலை நடப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர் தமிழர் விடுதலைக்
கூட்டணியின் உயர்மட்டக் கூட்டம் ஒன்று
நடைபெற்றது.
அக்கூட்டத்தில் பேசிய அமிர்தலிங்கம் புதிய பாதை баш6ifiөшрлпш06)
தடுப்பதாகக் கூறியிருந்தார் என்று 'புதிய
பாதை குழுவினர் தெரிவித்தார்கள்
சுந்தரம் கொலையை அடுத்து பிரபாகரனையும், அமிர்தலிங்கத்தையும் கண்டிக்கும் துண்டுப் பிரசுரங்கள் யாழ்ப்பாணத்தில் விநியோகிக்கப்பட்டன.
சுந்தரம் புலிப்படை என்ற பெயரிலும் பிரசுரங்கள் வெளியாகியிருந்தன.
இயக்க மோதல்களை வேதனையோடு நோக்கிகனார்கள் மக்கள் பிரசுரங்கள் பரபரப்பாக வாசித்தறியப்பட்டன.
சுந்தரம் தமது இயக்க ஆயுதங்களை ஒப்படைக்க மறுத்தார் என்றும் தமது இயக்க பெயரை பயன்படுத்தினார் என்றும் அதனால் மரணதண்டனை விதிக்கப்பட்டதாகவும் பிரபாகரன் அணியினர் கூறினார்கள்.
இயக்க மோதல்கள் பகிரங்கத்துக்கு வந்தமை இலங்கை புலனாய்வுப் பிரிவுக்கு வாய்ப்பாக அமைந்தது.
புதிய பாதை தொடர்பாகவும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் குறித்தும் விசாரணைகள் நடத்தப்பட்டன.
இதனால் தமிழீழ விடுதலைக் கழகம் என்ற பெயரில் பகிரங்கமாக இயங்க முடியாமல் போனது
தமிழ் இளைஞர் பேரவை விடுதலை அணி என்ற பெயரில் இயங்கிய இளைஞர்கள் பலர் உமாமகேஸ்வரன் தலைமையில் செயற்பட முன்வந்தனர்.
அவர்களில் ஒருவர் மட்டக்களப்பைச் சேர்ந்த இரா.வாசுதேவா
இரா-வாசுதேவாவை அமைப்பாளராக கொண்டு தமிழீழ விடுதலைக்கழகம் என்றும் ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் தலைமறைவாக இயங்கியது.
அதன் தலைமையில் மக்கள் அமைப்பாக தமிழீழ விடுதலைக் கழகம் பகிரங்கமாக செயற்பட்டது. புலனாய்வுத்துரையினரை ஏமாற்றவே அந்த முயற்சி.
துரை
SIJanjollë
இதற்கிடையே பற்றிக் கூறவே அணியினரும் கு குழுவினரும் மீ நடவடிக்கை ஒன்ை நீவேலியில் இ பெருந்தொகையால் வங்கிக்கு கொண்டு அவர்களுக்குக் கிை பலத்த பொல் கொண்டு செல்லப் எனவே மிகத்த தாக்குதல் ஒன்றை பரிசகினாலும் அடைந்துவிடும்.
GOOGLÓGOS, முறையையும் பாது ஒரிரு தடவை நடவடிக்கைக்கு தய பிரபாகரன் கு சிறீசபாரத்தினம் ஒ முக்கியமானவர்கள்ே இறங்கினார்கள்
6,656 பொலிசாரோடும்
ஆரம்பமானது . QLn(ná Qörö போராளிகளது கை 1981ம் ஆண்டு கொள்ளை நடவடி நடைபெற்ற மிகப் ெ அப்போது வியக்கப்
கொள்ளையடி பெறுமதி 82 இலட் அப்போது இது இலங்கை அர யாழ்ப்பாணம் எங்கு நடத்தியது.
82 இலட்சம் ரூ. திருநெல்வேலி சந் இருந்த ஒப்ரோய் தே இருந்தனர் குட்டி பிரபாகரன் குழுவின் தாக்குதல் ந பொலிசார் ஒரு பிரபாகரனை குறி
அதனைக் சபாரத்தினம் தன் அந்த பொலிஸ் இல்லாவிட்டால் முடிந்திருக்கும். கொள்ளையின் குழுவினரால் கூறப் சிறீசபாரத்தின. அதனால் ரோல் வட்டாரங்களில் அ6 நீர்வேலி வ நடவடிக்கையைப் ப இருந்து புலனாய்வா கண்டறிந்தனர்.
பிரபாகரன் கு ஆகியோர் தீவிரமாக
நீர்வேலி வங் பிரபாகரனிடம்
என்று பொலிவு பிரபாகரனின் சிறுவ பத்திரிகையில் வெள்
6)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(U) (UPAL, BLUE SO3. ண்டும் பிரபாகரன் ட்டிமணி தங்கதுரை ண்டும் ஒரு பாரிய ற மேற்கொண்டனர். ருந்த வங்கியில் இருந்து பணம் யாழ்நகர் செல்லப்படும் தகவல் பத்தது. 'ஸ் காவலோடு பனம் படுவது வழக்கம் ட்ட்மிட்டுதுணிச்சவி பத்தவேண்டும் சற்றுப் திட்டம் தேவி வி
ாண்டு செவிம் காப்பு ஏற்பாடுகளையும் கண்காணித்தனர். IIIJmd)60III. ட்டிமணி, தங்கத்துரை. பரோய் தேவன் போன்ற நேரடியாக வத்தில்
பண்த்தோடும் வந்தன தாக்குதல்
ாதுகாப்புக்கு வந்த
)GULʻ)LjlʻL LijGooSib க்கு வந்தது.
நடைபெற்ற அந்தக்
க்கையே இலங்கையில் பரிய கொள்ளை என்று பட்டது. க்கப்பட்ட பணத்தின் சம் ரூபாய்கள்
மிகப் பெரிய தொகை திகைத்துப்போனது. நம் தேடுதல் வேட்டை
பாய் பனத்தோடு யாழ் திக்கு அருகாமையில் வன் வீட்டில் மறைந்து மணி தங்கத்துரை,
SITTE
டவடிக்கையின்போது
தமிழ்நாட்டில் சென்று சிலகாலம் தங்கியிருக்கலாம் என்று குட்டிமணி, தங்கத்துரை ஆகியோர் முடிவு செய்தனர். ஏற்கெனவே தமிழ்நாட்டில் தங்கியிருந்தபோது தங்கத்துரையின் இதயத்தைத் திருடிவிட்டார் ஒரு பெண். அவரது பெயர் நவமணி - பி.ஏ.பட்டதாரி
1980ம் ஆண்டு தங்கத்துரைக்கும் நவமணிக்கும் தமிழ்நாட்டில் திருமணம் நடந்திருந்தது.
மனைவியைத் தமிழகத்தில் விட்டு தாயகம் வந்த தங்கத்துரை கடமையைச் செய்துவிட்டு தலைமறைவு வாழ்க்கைக்காக மீண்டும் தமிழகம் செல்ல தயாரானார்.
கடற்கரையில் படகு தயாராக காத்து நின்றது.
கடற்கரை மண்வில் குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் அகியோர் நடந்து
சென்றுகொண்டிருந்தனர்.
திடீரென்று அங்கே வருகிறது
GLINT Galaŵi) LIGODL.
எதிர்த்துப் போராடும் தயார்
நிலையில் இல்லை. எதிர்பாராத சம்பவம்
முவரும் கைது செய்யப்பட்டனர்.
கைதுசெய்த போது பொலிஸாருக்கு
விசயம் தெரியாது.
நேரத்தில் பொருெக்கு ஒரு தகவல் சென்றடைந்தது கடத்தல் நடவடிக்கை 堑,画、 °) கடத்தல்காரர்களது நடமாட்டம் கடற்கரையில் இருப்பதாகவும் அந்த தகவல் தெரிவித்தது.
அந்த தகவலையர் கொடுத்தார்கள்? நோக்கம் என்ன? என்பது இதுவரை விடை அறியப்படாத மர்மமாகவே இருக்கிறது.
கைதுசெய்யப்படும் முன்னரே குட்டிமணி தங்கத்துரை குழுவினர் தமிழ்ஈழ விடுதலை இயக்கம் என்ற பெயரில் இயங்க ஆரம்பித்திருந்தனர்.
தமிழ் இளைஞர் பேரவையில் இருந்து பிரிந்து முத்துக்குமாரசாமி தலைமையில் உருவாகிய தமிழ் ஈழ விடுதலை இயக்கம் செயலிழந்து போனது அதனால் அந்தப் பெயரையே தமது இயக்கத்திற்கு சூட்டிக்கொண்ட்னர் குட்டிமணி தங்கத்துரை குழுவினர்
குட்டிமணி தங்கத்துரை ஆகியோர் கைதுசெய்ப்பட்ட பின்னர் சிறி சபாரத்தினம் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
தமிழ் ஈழ ရွjစ္ဆန္တရ இயக்கத்தில் இருந்த ஒப்ரோய் தேவன் பிரபாகர்னோடு முரண்பட்டர்
வரது துப்பாக்கி பார்த்தது.
கண்டுவிட்ட சிறீ எது துப்பாக்கியால்
GT si பிரபாவின் கதை இது நீர்வேலி பின்னர் குட்டிமணி 。 エ」ass)。
உயரமாக இருப்பார்
சிறீ என்று இயக்க ழைக்கப்பட்டார் 歳、Q高涧 ற்றிய விசாரணைகளில் ார்கள் சில தகவல்களை
ட்டிமணி தங்கத்துரை i (35, ljutit sort. ! Gagnanaigari
ார் தெரிவித்த செய்தி புதுப் புகைப்படத்தோடு
வந்தன.
TIDGui
(UJU
தலைக்கு 5 இலட்சம் விலை வைத்து தேடப்பட்டவர்களையே தாம் கைது
செய் திருக்கின்றோம் என்பது பொலிஸாருக்குத் தெரியாது.
மூன்று கடத்தல் காரர்கள்
சிக்கியிருக்கிறார்கள் என்றே பொலிசார் நினைத்தனர்.
இனி ஸ்பெக்டர் நவரத்தினராசா தலைமையிலான பொலிஸ் கோஷ்டியினர் மூவரையும் கைதுசெய்தனர்,
பொலிஸ் நிலையத்திற்கு மூவரும் கொண்டுசெல்லப்பட்டனர்.
அங்கிருந்த பொலிஸ்காரர் ஒருவர்
குட்டிமணியை அடையாளம் கண்டுகொண்டார்.
(குட்டிமணி முன்னர் 13ல் கைதாகி 76ல் விடுதலையானவர்)
அப்போதுதான் தம்மால் கைது G J IJ I LJ LIL LIGJ i 56 எத்தனை ஆபத்தானவர்கள் என்று கைதுசெய்த பொலிசாருக்குத் தெரியவந்தது. பொலிஸ் நிலையம் முழுவதும் உவுரானது தகவல்கள் பறந்தன.
உடனடியாக மூவரும் கொழும்புக்கு Ga IGaGG) gaba'ILILLATI
குட்டிமணி தங்கத்துரை ஆகியோர் படகில் ஏறுவதற்குச் செல்லும்
அவர் சென்னையில் இருந்த ஈபிஆர்எல்எஃப்
தலைவர் கபத்மநாபாவோடு சேர்ந்துகொண்டார்.
ஒபரோய் தேவனை
ஈபிஆர்எல்எஃப் உறுப்பினராக சேர்த்துக்கொள்வதை அப்போது சென்னையில் இருந்த ரமேஷ்,சிவா போன்ற ஈபிஎல்எஃப் முக்கிய உறுப்பினர்கள் எதிர்த்தனர்.
அதன்பின்னர் யாழ்பாணம் திரும்பிய ஒபரோய் தேவன் தமிழ் ஈழ இராணுவம் (ரெலா) என்னும் அமைப்பை உருவாக்கினார். -
தனியார் கட்ைகளில் வீடியோ QL、 போன்றவற்றை கொள்ளையடித்தமையால் அவருக்கு ஏற்பட்ட கெட் பெயர் புலிகளுக்கு சாதகமாக அமைந்தது ஒப்ரோய் தேவனை பிரப்ாவின் உத்தரவுப்படி 1983 ல் புலிகள் யாழ்நகரில் நீராவியடி என்னுமிடத்தில் வைத்துக் கட்டுக் கொன்றனர்
குட்டி மணி தங்கத்துரை கைதுசெய்யப்பட்ட பின்னர் பிரபாகரன் தலைமையிலான புலிகளும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தினரும் சில காலம் மட்டுமே சேர்ந்திருந்தனர்
புலிகள் இயக்கத்தை பலப்படுத்த பிரபாகரன் ஒரு நிபந்தனை விதித்தார்: புலிகளது தலைவிதியை தீர்மானித்த நிபந்தனை அது தொடர்ந்து வரும்
@亚á二五sj.04,1995

Page 7
GAJEĥ60) 49, LA7l6ö7 வெளிநாட்ட மைச்சர் திருலக்ஷ்மன் கதிர் காமர் கடந்த வாரங்களில் அமெரிக்காவுக்கு விரிவான விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.
அரசியல் ரீதியாக இந்த விஜயம் மிக முக்கியத்துவம் வாய்ந்த தென்றாகவே விளங்கியிருந்தது.
அமெரிக்காவுக்கும், இலங்கைக்குமிடையிலான உறவுகள் பன்நெடுங்காலப் பழமை வாய்ந்தவை. இலங்கையில் பிரிட்டிஷாரின் ஆட்சி நிலவிய காலம் முதற்கொண்டே அமெரிக்கா மிஷனரிமார் இலங்கையின் கல்வி மற்றும் பொருளாதார மேம்பாடுசார்ந்த விடயங்களில் குறிப்பிடத்தக்களவு பங்களிப்பைச் செய்திருக்கக் காணப்படுகின்றனர்
இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் காணப்படும் கல்விக் கூடங்கள், வைத்தியசாலைகள் என்பன அமெரிக்க மிஷனரிமாரின் உயர்ந்த சேவைகளை எடுத்துரைப்பனவாக இருக்கின்றன.
அமெரிக்கா உலகின் ஒரு பெரும் வல்லரசாக இருந்து வருகின்றது. இராணுவ, கைத்தொழில், மற்றும் விண்வெளி விஞ்ஞானம் என்பவற்றில் அபரிமிதமான வளர்ச்சியைப் பெற்ற ஒரு நாடாகவே அமெரிக்கா விளங்குகின்றது.
அமெரிக்காவின் முன்னைய ஜனாதிபதிகள் பலரும் தமது நாட்டின் ஜனநாயக ஆட்சி மற்றும் சர்வதேச அரசியல் சார்ந்த விடயங்களில் பெருமளவு பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
இந்த ஜனாதிபதிகளில் ஜோர்ஜ் வாஷிங்டன், ஆபிரகாம் ~~ ஜோன் எஃப்.கென்னடி, ஐஸன்ஹோவர் போன்றோர் குறிப்பிடத்தக்களவுக்கு முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளனர்.
அமெரிக்காவின் முதலாவது ஜனாதிபதியான ஜோர்ஜ் வாஷிங்டன் அமெரிக்காவில் உறுதியான ஜனநாயக ஆட்சியை ஏற்படுத்தும் அரசியலமைப்பை உருவாக்கியிருந்தார்.
இந்த அரசியலமைப்பே இன்று அமெரிக்காவின் அரசியல் பாரம்பரியத்தைப் பேணுவதில் ஒரு
== afarta 5 sisi காணப்படுகிறது
ஆபிரகாம் லிங்கன் உலகம் போற்றும் ஒரு தலைவராக விளங்கியிருந்தார். ஜனாதிபதி லிங்கனின் ஆட்சிக்காலத்திலேயே அமெரிக்க கறுப்பின மக்களின் உரிமைகள், மற்றும் வெள்ளையின மக்களுடனான அவர்களது சகவாழ்வு என்பன பெரிதும் உறுதி செய்யப்பட்டன.
ம்ே நூற்றாண்டில் மேற்கு ஆபிரிக்காவிலிருந்து அடிமைகளாக விவங்கிடப்பட்ட நிலையில் ஆபிரிக்க கறுப்பின மக்கள் அமெரிக்காவுக்குக் கொண்டுவரப்பட்டனர்.
விலங்குகளை விடக் கேவலமாக இவர்கள் நடத்தப்பட்டனர். அன்று அமெரிக்கச் சந்தைகளில் எழுத்திலும் கை கால்களிலும் விவங்கிடப்பட்டு கால் நடைகள்போல கறுப்பின மக்கள் விலைபோயிருந்தனர்
உண்வும் உறங்கவும் வாசிக்கவும் மட்டுமே கறுப்பின உமைகளுக்கு அனுமதியளிக்கப்பட்டிருந்தது. இது
அவர்கள் உரிமைகள் வின்றி அடிமைகளாக
டிகளுக்கும். துப்பாக்கி டாளுக்கும் மத்தியில்
தாகவே பந்நெடுங்காலம்
2ü-sj.04,1995
அமெரிக்காவில் நடத்தப்பட்டிருந்தனர்.
அமெரிக்க கறுப்பின மக்களின் ஆரம்பகால அடிமை வாழ்க்கை முறை பற்றி பிரபல கறுப்பின
எழுத்தாளரான அலெக்ஸ் ஹெய்லி (Alex Hale) என்பவர் நூல் ஒன்றை எழுதியிருந்தார். சர்வதேச ரீதியாக பெருமளவு விற்பனையான இந்நூலை எழுதிய எழுத்தாளர் அலெக்ஸ் ஹெய்லி, அடிமைகளாக இருந்த தனது மூதாதையினர்கள் குறித்து வரலாற்றுக் குறிப்புகளைக் கொண்டே அந்த நூலை வெளியிட்டிருந்தார்.
எனவே மயிர்கூச்செறியும் உண்மைத் தகவல்கள் பலவற்றை வேர்கள் (Roots) என்ற அலெக்ஸ் ஹெய்லியின் அந்த நூல் உள்ளடக்கியிருந்தது
அமெரிக்க கறுப்பர்களின் அடிமைத்தனம் ஆபிரகாம் லிங்கனின் ஆட்சிக் காலத்தில் தளர்த்தப்பட்டதுடன், அவர்கள் நிலபுலன்களை சொந்தமாக்கி ஏனைய வெள்ளையின அமெரிக்கர்களைப் போல சுதந்திர மக்களாக வாழத் தொடங்கினர்.
இருந்த போதிலும் அவர்களின் சமூக
பொருளாதார அரசியல் விடயங்களில் வெள்ளையர்களின் அடாவடித்தனங்கள் அவ்வப்போது இருந்து வரவே காணப்படுகின்றது
அமெரிக்க கறுப்பின மக்களின் குடியியல் உரிமைகளை விருத்தி செய்வதில் மார்ட்டின் லூதர் ெ கணிசமானளவு பங்களிப்பை செய்திருந்தார். மார்ட்டின் லூதர் கிங் சாத்வி நம்பிக்கை கொண்டவ கூடவே மகாத்மா காந்தி மீதும் பெரு மதிப்பைக் கொண்டி
மார்ட்டின் லூதர் கிங்கி - க் கறுப்பின மக்களின் குறித போராட்டங்கள் துணிகரமானவையாகவும் கவனத்தைப் பெற்றவை இருந்தன.
இறுதியாக மார்ட்டின் துப்பாக்கி வேட்டுக்களுக்ெ இரையாகி உயிர் துறந்தா
அமெரிக்காவில் கறுப்பின ன் உரிமைகளுக்காக குரல் ஜனாதிபதி ஆபிரகாம் விக்கனும் பின்னர் மார்ட்டின் லூத ஆகியோர் சுட்டுக்கொல்வட்ட அமெரிக்க வெள்ளையின வின்
உக்கிர போக்கையே வெளிப்படுத்தியிருந்தன.
இக்கொலைப்படலம் அந்த இரு பிரமுகர்களுடன் மட்டும் நின்று 6 fl}_6)floi)80Q). LDITGOfl P_fle:Louit. சமத்துவம் என்பவற்றை வலியுறுத்திய இளம் அமெரிக்க
ஜனாதிபதியான துே கென்னடிகூட துப் வேட்டுகளுக்கு இை
அமெரிக்காவின் க மட்டும் வெள்ளை
பாதிக்கப்படவில்ை ஆதிவாசிகள் என செவ்விந்தியர்கள்கூ ஐரோப்பாவிலிருந்து குடியேறிய வெள்ள பெரிதும் வேட்டிை
அமெரிக்க செவ்வி (Red Indians), வெள்ளையர்களுக்கு போராட்டங்கள் நீ நெடுங்காலமாக அ தொடர்ந்திருந்தன.
எனவே இன ஒடு நிறபேதங்கள் என் இரத்தக் கறைபடி கொண்டுள்ள அெ உலகில் ஒரு பெரு நிமிர்ந்து நிற்கின்ற
நிரந்தரத் தீர்வை ஏற்
அமெரிக்காவின் கு கொள்கை இன நிலைப்பாடுகள் எ பல்வேறு மாற்றங் இடம் பெற்றிருக்கக்
அமெரிக்காவின் நி அமைந்துள்ள சுதர்
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அலசுவது-இராஜதந்திரி
(Statue of Liberty) ay Guananayag
STL. Jréâ பிரான்ஸினால் அன்பளிப்புச் ரயாகியிருந்தார். செய்யப்பட்டதொன்றாகும்.
அமெரிக்காவின் சுதந்திரத்தைக் D-556i குறிக்கும் ಇಂದ್ಲಿ 蠶 இனத்தவர்களால்
அமெரிக்காவின் பந்தமொன்றை ஏந்திய நிலையில் வர்ணிக்கப்படும் அச்சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இப்பிரமாண்டமான சிலை உலகில் அமெரிக்காவில் அடக்கு முறைகளால் குழப்பட்டு staettai) சுதந்திரம் வேண்டிநிற்பவர்களை | IIIII ΠίΤθ,6ίΤ, அரவணைக்கும் வாசகங்களைத்
தாங்கியதாக அமைந்திருக்கக் தியர்களுக்கும் காணப்படுகின்றது.
டையிலான நியுயோர்க் நகரில் சுதந்திர சிலை
மட்டுமல்ல சர்வதேச அரங்கான ஐக்கிய நாடுகள் ஸ்தாபனமும் 60[760 ܒ ̄ ܠ .
நெடிதுயர்ந்திருக்கக் றகள், காணப்படுகின்றது. வற்றினால் ஆண்டு தோறும் ஐ.நா.வில் இடம் த வரலாற்றைக் பெறும் கூட்டத் தொடரில் உலக ாக இன்று நாடுகள் பலவும் தமது
UTFITU, பிரச்னைகளை பிரஸ்தாபித்து
வாதப்பிரதிவாதங்கள், கருத்துப்
lõppusio jalJ,
Gjal-(plgulg).
ஐ.அமெரிக்காவினால் அங்கு
பரிமாற்றங்களில் ஈடுபடுவதுண்டு.
இந்நிலையில் இன்று சர்ச்சைக்குரிய நாடுகளில் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் பணிகளும் விரிவுபட்டிருக்கக் காணப்படுகின்றது.
இந்நிலையில் எமது வெளிநாட்டமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் அமெரிக்க விஜயம் இலங்கை இனப்பிரச்னை தொடர்பிலும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகவே காணப்படுகின்றது.
திரு.கதிர்காமர் அமெரிக்காவில் இத்தடவை மேற்கொண்ட சந்திப்புக்கள், ஆற்றிய உரைகள், பத்திரிகைப் பேட்டிகள் என்பன பெருமளவு கவனத்தை ஈர்த்திருக்கக் காணப்படுகின்றன.
திரு. லக்ஷ்மன் கதிர்காமர் அமெரிக்காவில் தாம் உத்தியோகபூர்வமாகப் பங்குபற்றிய நிகழ்ச்சிகளிலெல்லாம் இலங்கை இனப்பிரச்னைத் தீர்வுக்கு அமெரிக்காவின் ஆதரவையும், ஒத்துழைப்பையும் வலியுறுத்திக் கோரியிருந்தார்.
இலங்கையின் வடக்கு-கிழக்குப் பிரதேசங்களில் இயங்கிவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரை
டியேற்றக் இனப்பிரச்னை குறித்த பேச்சுக்களில்
தியிலான தீவிரமாகப் பங்குகொள்ளத் தூண்டும்
ன்பவற்றில் வகையில் அமெரிக்கா
கள் பெருமளவில் ஒத்துழைக்கவேண்டுமென்று திரு
காணப்படுகின்றது. கதிர்காமர் அமெரிக்க அரசைக்
கேட்டிருந்தார்.
யுயோர்க் நகரில்
திர சிலை I9ui
அமெரிக்க அரசாங்கமும், அதாவது
DUIJEr
ஜனாதிபதி கிளின்டன் நிர்வாகமும்
லங்கை இனப்பிரச்னைத் தீவுக்கு தனது பூரண ஆதரவைத் தெரிவித்திருந்தது. பல்வேறு உலக நாடுகளின் உள்நாட்டுச் சர்ச்சைகள் குறித்த நட்வடிக்கைகளில் அமெரிக்கா தீவிர பங்கெடுத்திருப்பதையே அறியமுடிகின்றது
வியட்நாமில் அமெரிக்கா மேற்கொண்ட நீண்டகால யுத்தம் அதன் வெளிவிவகாரத்
தலையீடுகளுக்கு ஒரு நல்ல உதாரணமாக இருக்கின்றது.
இறுதியாக வளைகுடா பிரச்னை, இதனையடுத்து சோமாலியா மற்றும் ஹெயிட்டி போன்ற நாடுகளில் அமெரிக்கா இராணுவ ரீதியாகத் தலையிட்டுப் பிரச்னைகளை கையாண்டிருந்தது.
இருந்தபோதிலும் அமெரிக்கா தனது பெரும்படை பலத்துடன்
தலையிட்ட அனைத்துப்
லிகொடுத்தும் அமெரிக்காவினால் னது நோக்கங்களை நிறைவேற்ற
இமுடியாது போயிருந்தது.
டந்த ஆண்டில் சோமாலியாவில்
ட பெருமளவு படைகளுடன் இறங்கிய போதிலும்
உறுதியாக நிலை கொண்டு ஒரு தீர்வினை ஏற்படுத்தமுடியவில்லை.
பொஸ்னியாவில்கூட ஐ.நா. அமைதிப்படை நிலைகொண்டுள்ளது. ஆயினும் அங்கு நிலவும் இனத்தகராறுக்கு ஓர் உறுதியான தீர்வை எட்டச் செய்வதில் அமெரிக்காவின் பங்களிப்பு, எது விதத்திலும் பயனளிக்காதிருக்கின்றது. ரஷ்ய-செச்னிய மோதலில் கூட யுத்தத்தைக் கைவிடும்படி மட்டுமே அமெரிக்க ஜனாதிபதி கிளின்டனால் கூறமுடிகின்றதே தவிர, அங்கு நிலவும் பிரச்னையை அவரால் எவ்வகையிலும் தீர்த்து வைக்க முடியாத தன்மையே காணப்படுகின்றது. இந்நிலையில் அமெரிக்காவில் இலங்கை இனப்பிரச்னைத் தீர்வுக்கு ஒத்துழைப்பு நல்கும்படி அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கிளின்டன் நிர்வாகத்தைக் கேட்டிருந்தார். அமெரிக்ாவினால் இலங்கை இனப்பிரச்னைத் தீர்வு குறித்து சாதகமான கருத்துக்களையும், அரசியல் திவிலான பேச்சுவார்த்தைகள்,
நடவடிக்கைகளை ஊக்குவிக்கும்
NGTTuyub, öpmpüLİTETİ
சூழ்நிலைகளை உருவாக்க முடியுமே தவிர நிரந்தரத் தீவொன்றை எட்டுவதென்பது இலங்கை அரசையும் தமிழீழ விடுதலைப் புலிகளையுமே பெரிதும் சார்ந்திருக்கின்றது. இந்நிலையில் சமாதானம்' என்ற குழந்தையை ஈன்றெடுக்க உதவும் ஒரு மருத்துவமாதாக வேண்டுமானால் அமெரிக்கா செயற்படலாம்.
ஆனால் அந்த சமாதானம் என்ற அழகிய, ஆரோக்கியமான குழந்தையை கருக்கொள்ளச் செய்வதற்கு வேண்டிய உறவுகளும், பிணைப்புகளும் ஜனாதிபதி சந்திரிகாவையும் திரு. பிரபாரனையுமே பெரிதும் சார்ந்திருக்கின்றன. O

Page 8
சென்ற வாரத் தொடர்.
குழைந்தாள் பமீலா.
தருவது ரசிகன்
a ailtiltill billili Leitiltilīlli:l. கலங்கழத்தவள் பமீலா
éj LEli égöli
IääEgule
ஆயுத வியாபாரிகள் அரசி
பெருந்தத்தை ஏற்படுத்தும் நோய்களில் சிறுநீரகக்கோளாறும் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இவற்றிற்கான உச்சநிலை சிகிச்சை வசதிகள்கூட வெளிநாடுகளில் மாத்திரமே இருக்கப்பெற்று வருகிறது.
இச் சிறுநீரகக் கோளாறு வளர்ந்தோர் மத்தியில் பல்வேறு காரணங்களின் நிமித்தம் ஏற்பட்டு வந்தாலும்கூட சிறுவர்களைப் பொறுத்தவரை, குறிப்பாக இரு காரணங் களின் நிமித்தமே ஏற்பட்டு வருவதாக கூறப்பட்டு வருகிறது. 01 பிறப்பிலேயே சிறுநீரகத்தில் குறைபாடு
காண்ப்படுதல், 02 சிறுநீரகத்தின் பின்புற உறுப்புகள் யற்கைக்கு மாறாக அமையப் பெற்றிருத்தல் என்று குழந்தை வைத்திய நிபுணர்கள் கூறுகின்றனர். தொடர்ந்தும் இது குறித்து
"உன் கட்டழகை கண் நிறையக் கண்டு மகிழ்ந்து உணரவேண்டுமாம், விரும்புகிறார். யார் தெரியுமா? a GJEITA."
பமீலாவுக்கு முச்சே நின்றுவிடும்
| . ||Guma இருந்தது.
உலகில் மிக உயர்ந்த பணக் காரர்கள் வரிசையில் இருப்பவர் as GEni.
சுட்டுவிரல் அசைத்தால் போதும் ED AUS அழகிகள் பலர் அவர் மாளிகைக்கு உடல் குலுங்க ஓடுவார்கள்.
அவரா. அந்த கசோகியா..? வாவ்! பமீலா பனிக்கட்டியாக உறைந்து போனாள்.
op. o za soupungaum Glay Tood j5iassi77
"உன் இளமை எத்தனை உண்மையோ அப்படித்தான் நான் சொன்னதும் உண்மை."
நான் என்ன செய்யவேண்டும்" கசோகி ஒரு சுகவாசி. அவர் காணாத சுகம் கிடையாது. அவர் பார்க்காத உலக அழகிகள் கிடையாது. உலக அழகுராணிகள் கசோகியிட மிருந்து அழைப்பு வராதா என்று காத்துக்கிடக்கிறார்கள்"
தெரியும்" "அந்த கசோகியே நீ வேண்டும் என்று தானாகவே கேட்கிறார் என்றால்
உனக்கு அதிஷ்ட தேவதையின் ஆசிர் வாதம் கிடைத்திருக்கிறது என்றுதான் அர்த்தம்"
"ஒ.காட் "நீ வியக்கக்கூடாது கசோகி வியக்க வேண்டும். நீ கொடுக்கும் விருந்தில் கசோகியை வியக்கவைக்க வேண்டும்"
"முடியும்" "எனக்குத் தெரியாதா என்ன?
FITLIS) அர்த்தத்தோடு சிரித்தார். "எப்போது” "உன்னைக் கொடுப்பதா?
இல்லை. நீங்கள் என்னை புறப்பட அழைப்பது?
இன்றிரவு தயாராக இரு பயண ஏற்பாடுகளை செய்துவிட்டு வாகனம் அனுப்பப்படும் வா வீட்டில் விருந்தாளி யாராவது வந்திருக்கிறாரா?
பமீலா தயங்கி, சாமிக்கு மறைப்பது கூடாது என்று நினைத்து,
"யார் விளையாட்டமைச்சர்தானே"
பமிலா திகைத்து
"ஆம்"
"பொருத்தமான அமைச்சைத்தான் அவருக்கு கொடுத்திருக்கிறார்கள்! அமைச்சுப் பொறுப்பை நிர்வகிக்கி றாரோ இல்லையோ உன்னை அணைக் கும் பொறுப்பை அட்டகாசமாக நிறை வேற்றுகிறார். இதெல்லாம் எனக்கு எப்படித் தெரியும் என்று நினைக்கிறாய்
வைத்தியர்கள் கூறுவதை கேட்போம்
சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டு காணப்
படும் குழந்தைகளில் பெரும்பாலானோருச்
பிறப்பிலே ஏற்பட்டு காணப்படும் சிறுநீ
9) 6
EF LD
அடைப்புக்களினூட கோளாறு ஏற்பட்டு
". தவிர சி
உறுப்புக்கள் சில அமையப் பெறுவ, நிகழப்பெறுவதற்கு
இவற்றோடு சி கோளாறுகளும் ஏற் மிருந்து வருகிறது. பினூடாக சில ே உட்செல்லப்படும் சிறுநீரகக் கோளாறுக
இக் கிருமித் தருணத்திற்குள் சி பட்சத்தில் அவை சிறு ஏற்படுத்தக்கூடும்.
பொதுவாக ஐ குழந்தைக்கு அடிச் கோளாறு காணப்படும் குழந்தை வைத்திய ஆலோசனை பெறுவ ஆண் குழந்தைக அவர்கள் பிறந்த நாள் கழித்துவரும் சிறுநீர் GI (NGA IKI hóf
 
 
 
 
 
 

கவே இச் சிறுநீரகக் வருவது புலனாகி
றுநீரகப் பகுதி உள்ள
யற்கைக்கு மாறாக தாலும் இக்கோளாறு ாய்ப்பிருந்து வருகிறது.
றுவர்களுக்கு சிறுநீர்க்
படுவதற்கும் சந்தர்ப்ப சிறுவர்களின் பாலுறுப் வளைகளில் கிருமிகள் பட்சத்திலும் அவை ளை ஏற்படுத்தக்கூடும். தாக்கத்திற்கு தகுந்த கிச்சையளிக்கப்படாத
நீரகத்திற்கும்பாதிப்பை
ந்து வயதிற்குட்பட்ட கடி சிறுநீர்க்கழிவுக் ம் பட்சத்தில் தாமதியாது நிபுணரிடம் வைத்திய பது அவசியமாகும். ளைப் பொறுத்தவரை தொடக்கம் அவர்கள் அளவை கவனித்து D.
TULIDvi
நடிகர்
விலை கொஞ்சம் அதிக மாக இருப்பதால் விட்டுப் பிடிக்கலாம் என்றிருக் கிறேன்."
"நாங்கள் கேட்கும் விலைக்கு படியாவிட்டால் பமீலாவை வைத்து படிய வைத்துவிடலாம்."
is GFT.)
forflögsmi.
"குட் ஐடியா எனக்கு ஒரு வாரம் பமீலா தேவை. அதற்குப் பின் என் விருந் தாளிகளுக்கு L An
D. Gucas
, G#1996 ബ யில் ஒரு வாரத்தின் பின்னர் பமிலா விருந்தாளிகளுக்கு அறிமுகம் செய்யப்பட்டாள்
அறிமுகம் செய்யப்படும் போது மிகக் குறைவான GOLD GAŬ GAS) KAJ o al fla இருந்தாள்.
"பமீலா இவர்தான் வில் DIGODAJALDGÄT. நடனத்தில் ராஜா"
岛G-r、 அறிமுகம் செய்தார் அகன்றார். வில் D GOOGILDGÄ பமிலாவிடம்
உரத்துச்
இதிலெல்லாம் தயக்கம் இட்ாது நடுங்குகிறது
|
வளம்-நலம்-ஆரோக்கியம்
சின்னதாக ஒரு யோசனை
குழந்தை பிறக்கும்போது 20 அங்குல நீளமிருக்கும். ஓராண்டு முடிகிறபோது 30 அங்குல
அவர்கள் தாயின் மடியில் படுத்திருக்கும் தருணத்தில் நிறுநீர்கழிக்கும் போது தாயின் முகத்திற்கு நேராக முட்டுப்படுத்தி மூச்சை வெளியேற்றுவார்களானால் அக் குந்தைக்கு சிறுநீர்க்கழிவுக் கோளாறு ஏற்படும்
விட்டெழுந்து கழிக்கப்பெறும் சிறுநீர் அளவு குறைவாகக் காணப்படும் பட்டசத்திலும் குழந்தை அடிக்கடி கழித்து வரும் பட்சத்திலும் அவர்கள் மீது பெற்றோர் முக்கியமாகும்.
தற்போது இருந்துவரும் நவீன வசதி களின்படி கர்ப்ப காலத்தில் மேற்கொள் ளப்படும் ஸ்கான் பரிசோதனை Gui வயிற்றிலுள்ள குழந்தையின் சிறுநீரகக் கோளாறு பற்றி தெளிவாக தெரிந்து கொள்வதற்கு வாய்ப்புள்ளதாக மருத்துவ
56NI GOTLD) செலுத்துவது
நிபுணர்கள் கூறுகின்றனர். .
நீளமாகும் இரண்டாம் ஆண்டு முடிகிறபோது 35 அங்குலம் நீளமிருக்கும். அதன் பிறகு ஆண்டுக்கு 2 அங்குல வளர்ச்சி என்ற கணக்கில் 12 வயதுவரை வளர்ச்சியடையும் 12 வயது முடியும்பொழுது 60 அங்குலம் அதாவது 5 அடி உயரமாக வளர்ந்துவிடும்.
வீட்டில் சமையல் மற்றும் வேலை செய்யும் பெண்களுக்கு உடலுழைப்பின் பொழுது தசை களின் இயக்கத்திற்கு மிகவும் அவசியமான பொட்டாசியம் என்னும் தாதுப் பொருள் நிறைய செலவழிந்துவிடும் அதனால் அவர்கள் களைத்து சேர்ந்து போவார்கள் இந்தப் பொட்டாசியச் சத்து தோடம்பழச் சாற்றில் நிறைய உள்ளது. அவர்கள் நிறைய தோடம்பழச்சாறு பருகினால் இழந்த சக்தியை மீண்டும் பெறுவார்கள் தோடம்பழச் சாற்றில் உள்ள விற்றமின் சி செல்களின் வளர்ச்சிக்கு உதவும் ஃபோலாசின் என்ற ஒரு தாதுப்பொருளும் இதில் இருப்பதால் உடல் நலம் பெறும் தோடம்பழச்சாற்றில் கொழுப்போ, உப்போ கிடையாது
@亚á-s.04,1995

Page 9
கின் புத்தக தகவலின்படி உலகில் மிக உயர்ந்த மனிதர்
Galla அமெரிக்காவைச் சர்ந்தவர் தெருவில் இறங்கினால் உடம் நிறைந்த பேருந்துகளில் ஏற பாது வளைந்து நின்றால் குப்பிடிப்பு ஏற்பட்டுவிடும்.
மு-து பின்னால் இருப்பவர் களுக்கு வாழ்க்கை வெறுத்துவிடும். இப்படியாக நாம் அண்ணாந்து
GI u II 26-il ii j ... 04, 1995
நெடுமரமாய் உ
நிஜமனிதன்
Llo. தலைநகரான மணிலா வில் ஹொபி ஹவுண் என்றொரு கிளப் இருக்கிறது. இதில் மதுபானம் சூது விளையாட்டுகள் யாவுமுண்டு. இந்தக் கிளப்பின் பின்புற வாயிலில் சின்னஞ்சிறு உருவம் ஒன்று நின்று
வாடிக்கையாளரை வரவேற்று உள்ளனுப்புவதும் வெளியனுப்பு வதாக மிகத்துரிதமாக இயங்கும்
அவர்தான் நொயெல் அயலா முன்னாள் பிலிப்பைன்ஸ் நாட்டு திரை நட்சத்திரம் இன்று அந்த பிரபலமான far aIT (sóa) SITILIITIGITñi. உயரம் ஆக 2அடி 10 அங்குலம் மட்டும்தான். ஆனால் சுமார் ஆறரை அடி உயரமுள்ள ஆஜானுபாகுவான ஒருவனை ஒரே(வாயடியால் மண்
பார்க்க வேண்டிய அண்ணருக்கு பல FBI-Lizen.
இப்போது வட்லோவ் எங்கிருக் கிறார் என்று அறிய ஆவல் எழுந்தால் அடக்கிக்கொள்ளுங்கள் அடி 11 அங்குலம் உயரமான வட்லோவுக்கு ஆயுள் மட்டும் சின்னதாகிவிட்டது. தனது 22 வயதில் 1940ம் ஆண்டு ஜூலை 15ம் திகதி நோய் வந்து இறந்து போனார். வட்லோவின் சப்பாத்தின் அளவு 18 1/2 அங்குலம் எடை 227 கிலோகிராம்
கவ்வ வைத்து வி
இந்தக் கிளப் யாளர்கள் பெரும் போது சாதுக்கள் ஆனால் உள்ளே போனதும் அவ தன்மை மிர FOOT guitar Tai ஆரம்பித்துவிடுவ சந்தர்ப்பங்களில் வதற்கு நொயென் அவர் கை, கால் தில்லை. வெறும் வீரம் பேசி அட அடங்க வைத்து
மாபெரும் விர வார்த்தைகள் அவ உதிரும் இதனால்
உலகில் உ இவரும் அமெரி உயரத்திற்கும் அ சண்டி அலெ
வயது 40 கின் 7-91. 7 14 பாதணியின் அ அலென் உ
பிறந்தபோதுவம் அதன் தாக்கே கின்னஸ் புத்தக
PUTEDTA காணப்படுகிறார்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அனைவரும் சிரிப்பை அடக்க முடியாமல் விழு ந்து விழுந்து
க்கு வரும் வாடிக்கை ாலும் உள்ளே வரும் ாகவே வருவார்கள்
Aa) 'dalneota si d)nflij lum i sai. களுடைய சாதுத் அத்துடன் சண் G ஓடிவிடும். டித் தனம் காட் ாறி சண்டை போட டிய ரெளடியை ர்கள். இத்தகைய யும் ஏளனமாக
அவர்கள் கிண் டல் செய்ய ஆரம் பித்து விடுவார் அவருக்
அவர்களை அடக்கு நான் முன்வருவார். தையும் பயன்படுத்துவ ாய்ச் சொற்களால் கள். ாத ரெளடியையும் Gi.
களும்பேசத்தயங்கும் ருடைய வாயிலிருந்து
அங்குகுழுமியிருக்கும் இருந்து வருகிறார்.
வாழ்க்கையில் முன்னேற ԱՔLգCվԱ7/IP வாழ்க்கையை ருசிக்க இயலுமா? மிக முக்கியமாக இந்தக் கேள்விக்கு விடை தேடினார் 2 அடி 1 அங்குலம் LDL (SGLO 2-CIW(p67.77 மைக்ஹென்பறி 9767 (tpւգaյո5/P உனக்கு உதவ நான்
இருக்கிறேன். டூபாதி நான்பாதி என்று
கும் அவமானம் தாங்க முடியாமல் அடங்கிப் போவார்
இவ்வாறு அந்த கிளப்பில் பலருடைய ஆதரவைப் பெற்ற நொயெல் சில குழப்பக்காரர்களால் வீதியில் தூக்கி எறியப்பட்ட சம்பவங்களுமுண்டு இருந்த போதிலும் நொயெல் அந்த கிளப்பில் மிக விரும்பத்தக்க ஒரு தொழிலாளியாக
குள்ளமான மைக உள்ளத்திலும் காதலுக்கு ஜே சொல்லி குடியேறினார் இரு பெண் காதல் இ.கே. 56ÜCUTCO276 656074/5 (2011706 காத்திருக்கிறார் மைக் இப்போது மைக் தன்னம்பிக்கையோடு சொல்கிறார் வாழ்க்கையில் உயர மட்டுமல்ல, இரு பெண்ணின் உள்ளத்திலும் அமரவும் குள்ளம் இரு பிரச்சனையல்ல. உறுதியான 2.6707մ Gung/bir
5
ரத்தால் உயர்ந்த பெண் சண்டி அலென், க்காவைச் சேர்ந்தவர்தான். (அதென்ன மெரிக்காவுக்கும் ஒரு இது. ன் இப்போதுவாழ்ந்துகொண்டிருக்கிறார். |ளில் பதியப்பட்டபோது இருந்த உயரம் ங்குலம் எடை 2095 கிலோ கிராம் வு 1 1/4 அங்குலம் பரமானது எப்படித் தெரியுமோ? இவர் ற்றில் ஒரு சத்திர சிகிச்சை செய்யப்பட்டது | Gajanitas Guangi asnjariorduara
கூறுகிறது.
லெனைப் பராமரிக்கும்தாதிதான் அருகில்
Jamii
(UDJ De

Page 10
ராதிகா-ஊர்வசி ஒஹோ நான் பெந்த மகனே படத்தின் வெற்றி விசார் T
உயர்த்திவிட்டது
பரிசோரும் பிருப்பதால் விசா பவர் ரிளாத்து குழம்பி
குத்தம்
t for
OG SA Nuwun புகழுகிறா *,* | ா பொள் மத பரா ா ஈடுபாடு நடிப்பா
ாற் பார் ட்ெ था । ।
ருக்கா Line ார் நாட்டள்
ட்ெடார் ாயொ வா ர்ரு ரது
நாது மகள் பற்றி மினாவின் தாய்க்ருவம் பொண்ணுக்கு வயதுக்கு மீறிய திறமை பிருக்கி பாந்திரங்களை அவள் தெரிவு செய்ய அனும பிளாத் துடிப்புடன் அவள் நடிப்பதைத்த
கேடிருஞான் அடுத்து பிரண்டு படங்கா ஒரேயடியாகத் தயாரிக்கவிருக்கிறார் RELLAH titullim i ri
LLLTT TTTT T TSLL TT S CCT C S u Lu STTTT TTTTT ST T TTT TTTTT TTT TTTT TTYTT S L T TTTT T TTLTT TTTTT T TT TTTT TT L TTTT T TTLL TT TT S நடிாயிருகிறார் பிாார நியாத்ரா அமரன் போன்ற Komman niini SLLLT T T TT TTT STT TTT S Z TTTT S TTTTTTTTT TTTTTS S TTT S TTTT SSSLSS விருது பெற்ற பின்ா ஷோ நடிக்கும் முதல் தமிழ்படம் துெ
LLSuLLSS SS SS S S D S S S T T S S LLLS படத்தை இயக்கி நடித்திருக்கும் நா பிரண்டு படங்ாயாவது பக்கத் திட்டமிட்டுள்ார்
தமிழில் வெற்றிபெற்ற அமைதிப்பை இந்தியில் இல்லாத் என்ற பெயரில் தயாரா
கரவர்த்தி மதுபாரம்பா ஆகிார் நடிான்றார்
பாலுமகேந்திராவிடம் உதவியாக இருந்த நித்யா முதன் முதலாக கப்பிரமணிய ஒளிப்பதிாரா நா அடுத்து பாண்டியனின் ராஜ்ஜியத்தில் என்ற படம் ாப்பின்ா மா பூப்பொன்ற படத்திற்கு ஒளிபதிவு செய்துவருகிறார் பத்திரன் பியக்கத்தில் சாந்தா நடிக்கவிருந்த இந்தியா டுடே என்ற படம் பு
ாமிய நிறுத்தப்பட்டது போது பிந்தத் தாப்பில் தெலுங்கில் ஒரு படம் LLT TTTTT L S TT TT TTYYTT TTTT T T T SYY TTTTTS
T மனநிலை பாதிக்கப்பட்ட
நடிகரும் முத்து குளிக்க திரக்காத அமைந்து வி காரளிக்குமார் பட்ட என்ற வெடத்தில் நடிக்கிற சென்டில்மேன் காதலன் படங்களை பியக்கிய வங்க திருமணம் செய்துள்ளார்.
ாந்த மாப்பொரி rinn7:11ܕ
ரயிங் நாம் என்ற தெர்
தொடரை இயக்கியுள்ள கரம் பாவசந்தர் ĉar " regulinguj (all
காட்சித் தொடர இயக்
கிறார்
கவர்ச்சியான அை
க்யரால் இயக்கி முள்
* வந்தார் பு *、
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

HLigeles gui blal-GL ELISer MÖJLIGATOTT FUINNITTE
LT T T TTTT u TTT L T SZZ TT LLS ாப்பது நாளிார்ப்பதுபோன்ற விடயங்ா
ா அவர் அறிந்துள்ள பெட்டியில்
SLLTTTT STTTu KYT uu uu uu u S u S S S S K TT TT TT TTT uu S S uSuS ஆால் மரியாது என்பது பாநெய்ந்துகொாடெய
தாக்குரியது முடநம்பிக்ா நாட்ட தமிழன் பின்ா LL LLTT TT TTT T TT D T T T Z T TT TYT D D S STS பயின் முடிவான கொள்ள தத்ா YD DS T TT SY L DLD L L uuu S LL LL L D DDD TS SS LLLLLS
டிந்திருக்கிறேன் அதற்காக பொது அகப்படுகின்
SLu S u T TT T TTTTT u Tu T S A S ான்று முடிவெடுத்திருக்கிறேன் உபகில் நா ாண்டியது மாதவிடாதா
ா பண்டிாது தன்ாம்பிக்ாகயே தவிர முட
या। ताता था ।
யிருக்கிறார் சந்ா H
Li ாதா ரா ராதிகா விஜயகுமார் minuturo statu yra grafi ாடா நெரு விட்டது ராசா
ராமத் திாட்சி ஒன்றில் ாருவரும் நடிக்கும் காட் டாட்டது பொது நாள்
து நா ரிந்துவிட்டதால் அந்த ாட்சிய நடா படமாகவேன்
』* கார்த்திக்கின் அம்மா ா படத்தில் பத்தின் அப்பா டிா உட்பட அதிபம הסרט דה ושבות ושל תחושתן והחשיבותו ההדח ויווד שו, பெற ரவ ர பெட்டாட பக்தியிலும் கவர்ச்சி SSS SSS S LLLLL TSSSLS S L SS STTS TSSLSL S uu S SSSLTS S TTT TTS LLS
SS SS S S SSS SSTTSSTSS S SSSSSSS S SSSuSuSSLTT S SSTS SM LL L L L Y TTT T TTLT T L S
Mmmmm மீறிய திறமை
ாள்ா பாக்குமுவம் நடிப்பிள் என்னுடைய ரது ஆா அதை ருமிப்பதற்ா u. a. fuIT திக்கமாட்டேன் ஒன்றுமே தெரியாத பெயனாக
ன் நான் விரும்புகிறேன் என்கிறார் தாய்க்கும்
ரது பாருநன் தம் கர்தி
பயில்தான்ாா தற்போது INITIALM) நாய விரைவில் பிளாக் பியக்கம்
—
கா நற்பொரு Es un sa Timur நேரிய
→——
வருடத்திற்கு ருந்தது
ா படதின் மும் தற்போது வர்
S SS SS SS SS
III, III I II தயாராக
rका या 5या । referir Erik பக்கியம்
ாந்தா ஸ்
ஆகிய
அாயிங் AIK IF | IF
na III யக்குநர் III |-
MJ哥円
ாறு
in த்தில்
Leif Hill Full
=

Page 11
丁_、
|al 25 வயது வில்லன்
ார் தெலுங்குக்கு 2
பாருத்து வாங்கியதோடு
பாட்டர் பொம்பவம் கரிம
வது பொம்ாந்திற்கு போதும் படத்தில் பாரதிரான அதிமும் ட்ாள் நடுகிறார்கள் ாங்
DD S S SSS SSS fisi உயர்ந்திருக்க TERRA"o தளபதி பதில் | subter →=ामना।
க்ரா L S L L S L S S S S S SD
Timur'un g
இங்ாது மீண்டு mutatur
பும் வாதா பகுப் பாரில்
இருந்ா | || Tum
݂ ݂
இயன்றது ம்ம்
1+
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விஷ்மா கபூர் என்ன சொல்கிறார்?
கபூர் பிந்தியில் வளர்ந்துவரும் நடிகை சில நடிகர்களோடு நெருங்கிப் பரவினால் உடனே காதல் என்று கதை கட்டிவிடுகிறார்களே என்று வருத்தப்படும் ரிா மேலும் பதாவது திர நிறைய கார்சியை அள்ளிக்கொடுக்கும் நடிகைகள் தான் இன்றும்
TLLD S TTTTT S L L L LTLZ TS LLLL TS L L L L MT TT L L L S Y L S L L T LT CTT D T T S T T SSZL Z TTTLLL LLLLTT TT LLL TL LLTL TTTTLLL SSS LLLLLL L LLL ாலும் சைட் அடிக்கிறார்கள் பெண்கள் மட்டும் நளைகுளிந்து நடக்காடும்
என்று எதிர்பார்க்கிறார்கள் இது என் தி கேட்கிறார்கள்
இருப்து பேர் தேவை ாப்பார் ஏ.ஆர்.ரகுமான் ஒரு பெட்டியில் ருக்கும் கருந்து இது பனம் மட்டுமே குறிா
பல படங்களை ஒப்புக்கொடு பந்து பதிாந்து வாக்கமர்த்தி பிசையமைத்து கொடுக்க முடியும் ா திரையுலகிற்கு என்ாப் பொன்ற பிருபது ாப்பார்கள் தோரா பண்டுபிடித்து பொறுப்புக்கான பாடப்பது
kurtrfurnart-rir fullusar ===fl:
பிருக்கிறது அடக்கா பதில்
-—
\ாவின் அண்ாள் சந்திரா ம
அனுமாள் பிந்திரா படத்தில் நடி
வருகிறார் படத்திய பங்கு காளி அவரும் மலின் பா ாருறாசரின் மகள் அனுரா
நடிப்பை பாராட்டுகிறார்
தனது குரல் பொடோ நாளின் குற்றும் இருக்கிறர் படத்தைப் பார்ப்பாள் ݂ ݂ ݂ ݂ Huyu
| usernarflátsfrú LT:
கார் என்று பெப் பாகிறார்காம்ப நடு சிறு நடங்கள் பின்னர் ரோ
நடந்துவருகின்றன
*
-* 。|| ரஜினி கொடுத்த அதிர்ச்சி ܠ ܒܪ குஷ்பு மெல்ல நழுவல் ஆப டிொ நிகழ்ச்சிய LL LLL TTTTS L L TT TL Y TL LL LLLLLLLLSLLLTTZ
SLT TT S SZTT LTTLTT L L L TT L TT LLL LLTLTLTTLLL ரிமாவில் ருந்து விரைவில் விலகிவிட பொதா பளி கூறியதால் SL LLLLL LTTTLLL LLLL SLS S SZTTTT TTLLLL LL LLL DLDLL YS Y LLL LL L LLL S TTLLLLLLL LL LL L SYLLLL ாதம் தெரிவிக்கவில்லை S 0 TTLTT STTTTT S SZTT L L TT TTT TTT T S T SY LLL S L LLLL LLLLLL
பறவேண்டாம் பிரி என்று சொல்லி நழுவிகொண்டா ருள்
エ ஐஸ்வர்யாவின் 524, LoL LoĝlőJ LIUĴITE}Taiĵit LOTOToilon
செலாமா பிாக பிரபு தனது அப்ப ாா
II LIITID - மாறுபட்ட பாத்திரங்ால் நடிக்கிறார் பிரபு
ரு பாடல் காட்சியில் சிலுக்ா அன்று பாரந்ாாமன் பியட் IN DIEi wraak vytvori L S Y T D D D D D LL
Un III தன்னைப் பற்சி சொல்வியிருக்கிறார் பிரபு பாபாட்ரியில் நடிப்பதற்கு ஐயா ! பகம்பென் I ன்ாாந்தியார் Pre-Rafinran wiskwartin Harris een SGent குடும்பம் பொன்ற படங்களிலும்
SLSC TTYY LTTTTTTTTYYYYYYS TTY SAS KKK K S S S | Turdul I - Fall II-III அர்ஜூன்-விஜயசாந்தி பாங்கியிருந்தேன். அதனால்தான் யாங்
>ருத்துக்கு வஞ்சகம் செய்யாமல் தாயின் மணிக்கொடி
অ-ইত NET HTTPITTH I J J || ||
कn 0 ift) , (Tा நான் கிங் அா பள் ாாத்ா வியாக மாந்து | *7"है" நடிக்கும் படத்திற்கு பெயர் பக்விட்டது
、三ー"三リー エ
எழுதி இயக்கும்
பார்கள் படத்தின் ாடக்காவின்பொதே ாகன்தான் முகாமிட் டிருந்தார்கள் பெரிதும் ார்க்கப்படும் படங்க
நிரல்கள் * படம்தான் ர் மா

Page 12
தீர்கள் உங்களுடை னைகள், கோபம் சிநேகிதியிடம்
சிரித்துக் கொண்ே தோழி உங்களிடம்
ங்களைத் தேடிக்கொண்டு சாதாரணமாக இருக்கலாம். ஆனால் கொடுத்து செய்யச் வந்த சிநேகிதி கூறும் விவு பிரச்சனை உள்ளவர்களுக்கு இருந்தா அதில் உங்களால யத்தை பொறுமையுடன் கேளுங்கள் லும் அது மலையள வாய்த் தெரியும். காட்டிச் செய்து ெ அவள் சொல்லும் விஷயம் உபயோக அந்தப் பிரச்சனையைத் தீர்க்க உங்களுக்கு ஒரு ே மில்லாததாக இருந்தால் கூட அதை உங்களால் முடிந்த பதில்களைக் G) FullLVLÜ LAL வேண் நீங்கள் முகபாவனை மூலம் கூறுங்கள் உங்களுக்குப்புரியாவிட்டால் சிநேகிதி செய்து வெளிப்படுத்திக்கொள்ள வேண்டாம் நாசுக்காக வேறுயாரிடமாவது கேட்டுச் சிநேகிதி உங்களை புன்முறுவலுடன் முழு வதும் சொல்லுங்கள் அவள ஏன வநதா கேளுங்கள் உங்களுக்கு சிநேகிதி எந்தத்தோழியிடமும்முகத்தைச் சிடுசிடு உணர்ச்சியை (Մծ சொல்லும் விஷயம் மிகவும் வென்று வைத்துக்கொண்டு பேசா அவளிடம் பேசுவ
朝 மலரை இரசித்தால் மனதில் உடலுக்கும் உடைகளுக்கும் நறுமண வெண்மை மற்றும்
தைலங்கள் மனதுக்கு இதமான மனதை காறத் தன்மையைத் தருகின்றன. ஒரேஞ்ச் சிவப்பு ! இந்த நறுமண தைலங்களை மலர்களில் பூக்கள் மனதை த இருந்தே தயாரிக்கிறார்கள் மலர்கள் ಸ್ತ್ರ್ಯ
பற்றி மேலும் உபயோகமான சில L
தகவல்கள்: மனதில் கவலை ஏற்பட்டால் зрится விட்டுக்
மலர்களை இரசியுங்கள் சுடுநீர் போத்தலி கவலை பறந்துவிடும் மலர்கள் தரும் யைப் போக்க செய்தி வாசனை மனதை வருடும் மலர்களின் சிறதாக கிழித்து அத்து
நிறமும் மனதை லேசாக்கும் ஊற்றி வைக்கவும் பின்பு என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள் நன்றாகக் குலுக்கி சத்
UGMÜLLIT 65 quib, gjiroIIT GODIL
காரணத்தைக் கெ
GTiR,
ாேர்க்க வேண் unării GIẢEas? QUIA SIGMULYŠIO GALILEOIGH"***
Ο ಘ್ವಿ:" JGITU III டலில் உள்ள மச்சங்களை எளிதான முறையில் எண்ணை தயாரித்துக் s
ஜோதிடம் கணிப்பதை கொள்ளலாம் முதலில் தேங்காய் எண்ணெய் 鸞 ಫ್ಲಿ? மோலோசாபி என்கிறார்கள். அரை லீற்றர் கறிவேப்பிலை இலைகளைப் | ‘’’’’’’ ‘မွိုင္ငံ விட வேண்டும் பி T சிேயப்படி தெரியவந்துள்ள பறித்துச் சுத்தமாகத் தழுவி சம்பலை - எண்ணெய் விட்டு அரை சமாச்சாரங்கள் சொல்கிறோம். விட்டு நன் அம்மியில் அரைத்து வகை | lսԵնկ ೧iru)
ளாகத் தட்டிக்கொள்ளவும் வாணலியில் போட்டு வ
சரிபார்த்துக் கொள்ளுங்கள் எண்ணெயை ஊற்றிக் கொதித்ததும் தட்டிய o:* ಸ್ಧಿ?
முழங்காலில் மச்சம் இருந்தால் அடைகளைப் போட்டு இளம் பச்சை றிதளவை ஏற்கென
- நிறமானதும் வாணலியை இறக்கி வடைகளை சுவ்ைக்கேற்றபடி போடவு '. எடுக்கவும் எண்ணெய் ஆறியபின் போத்தலில் தக்கவும் பின் கடலைம் | (Մ(Ա/*U* : UPPFATT ஊற்ற வேண்டும் தலைமுடி கறுப்பாகவும் பொரிய்ல் செய்தால் சுவை மிகவும் முரட்டுத்தனம் இருக்கும். SIITLIDITJALD GJEMTLIED. இல்லாமல் குழந்தைகள்
மைப்போம்கவைப்போம் கருணைக்கிழங்கு மசியல் முக அ 以
தொகுத்துத் தருவது-கந்தினி செய்முறை
SIG, G
தேவையான பொருட்கள்: வகவைத்து கருணைக்கிழங்கு-14 கிலோ தோல் உரித்து பின் அதனை கைகளால்
நன்கு நசுக்கி மசியலாக வைத்துக்கொண்டு ug::Gang Santest ti - 3
அத்துடன் புளிக்கரைசலை விட்டுப் பிசைய
கடுகு தேக்கரண்
鸥一°5° வேண்டும் உப்பும் சேர்த்துக்கொள்ள
II . வேண்டும் 蠶 எலுமிச்சை 96TT GR4 BL (U560NTGODL 5 நிமிடம்வரை இதனை ஊறவைத்தபின் வாணலியில் வெண்ணெய் ஊற்றிக்கொதிக்க VolGAJGODTVolGGOT IL-25 & UITLD வைத்து, கடுகைப்போட்டுப்பொரிய வைத்து, நறுக்கி வைத்த வெங்காயம், பச்சை மிளகாயைப் போட்டு, நன்கு வதக்கி பின் மசியலாக வைத்துள்ள கிழங்கையும் போட்டு வதக்க வேண்டும்.
முகத்திற்கு சிறிது சொட்டு எலுமிச்சை சா தடவினால் முகம் பள
முகத்தில் கரும்பு நல்ல பழுத்த வாழை வந்தால் சிறிது நாள் க மறைந்துவிடும்.
கையேந்தும்
Lonlon. LorLon- இந்த சித்கு நலது Olus ఉat
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ய கவலைகள், பிரச்ச இவைகளை உங்கள் காண்பிக்காதீர்கள் L (BLUGLÄJU, GiT.
ஒரு வேலையைக் சொல்லிக் கேட்டால் முடிந்த ஈடுபாட்டைக் ாடுங்கள். நாளைக்கு வலை அவசரமாகச் டுமென்றால் அந்தச் கொடுப்பாள்.
ப் பார்க்க வந்தால் ள் என்பது போன்ற த்தில் பிரதிபலிக்க தையோ, நடந்து
வயலெட் பூக்கள் ப்படுத்தும் மஞ்சள் வண்ணப் ட்டிக்கொடுத்து கின்றனவாம் lʻjLjiTirä535QBD.
tյրինվ
ல் வரும் துர்வாடை த்தாள்களைச் சிறி |ள் போட்டு தண்ணீர் காஞ்ச நேரம் கழித்து լի 6) - ջոց) լյց Earl குக்கும்.
ாண்டும் பிரஷ்ஷை IIL). தான் இருந்தாலும்,
கற்காயைச் சுத்தமாகக் க்கி இரு பாத்திரத்தில் லுக்கி * GINITIO 37/ QUITGROTEÍNails) Ggjšega
குக்கிவிடவும் நன்றாக Ri, Lgs 5, 2 il
உப்பு போட்டிருந்தால் ÜLIGIL) : o: LIAA Fi55d700
தேனும் இரண்டு றும் கலந்து முகத்தில் பளப்பாக இருக்கும். ள்ளிகளுக்கு தினமும் ப்பழத்தை தேய்த்து ழித்து கரும்புள்ளிகள்
கொள்வதையோ தவிருங்கள்
உங்கள் சிநேகிதி உங்களிடம் ஏதாவது ஒரு விஷயம் பற்றி அபிப்பிராயம் கேட்டால் அவள் சொன்னதைப் பொறுமையுடனும், கவனமுடனும் கேட்டு அபிப்பிராயம் கூறுங்கள். வாக்குவாதம் செய்யக் கூடிய நிர்ப்பந்தம் ஏற்படும் போது மிகவும் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது என்ன வென்றால்,பிறர் கூறுவதைப் பொறுமை யுடன் கடைசிவரை கேட்பதுதான். படபடப் புடன் வார்த்தைகளைக் கொட்டுவது விரோதத்தில் தான் (Մ)ւգ-պմ),
அவர் பேசும்போது அவரை உற்சாகப்
கைவேலைப் பகக்
Gloggaliğiğini CANDLESTAND
தேவையான பொருட்கள். வானிஷ் பேப்பர் இரு நிறங்கள் மெழுகுதிரி- நடுத்தரமானது. மெழுகுதிரி நிறுத்துவதற்கான தக்கை எடுக்கப்படவேண்டிய அளவுகள்: பேப்பர் 6 அங்குல அகலம், 15 அங்குல நீளம். இவ்வாறு இரு பேப்பர்களை எடுக்கவும்) செய்முறை
மேற்குறிப்பிடப்பட்ட அளவிலான ஒரு பேப்பரை படம் 1ல் காட்டியுள்ளவாறு சுருட்டுக. அதனைச் சுருட்டி முடிவைடய இருக்கும் அதே அடுத்த பேப்பரை வைத்து சுருட்டவும்.
சுருட்டிய பேப்பர் குழாய் வடிவத்தில் அமைந்ததும் அக்குழாய் வடிவத்தினை 3 அங்குல தூரத்திற்கு படம் 2ல் காட்டியபடி வெட்டவும். அவ்வாறு வெட்டிய பகுதியை கீழ்நோக்கி விரல்களால் மடிக்கவும். மடிக்கும் பகுதி படம் 3ற்கானது.
மடித்த அப்பகுதியின் நடுவில் தோன்றும் துவாரத்தில் விரலினைவிட்டு இலேசாக மேல் நோக்கி இழுக்கவும் இழுக்கும்போது படம் 4ன் அமைப்பு தோன்றும்
இவ்வாறு இழுக்கப்பட்ட தாங்கியின் ஊடே மெழுகுதிரியினை உட்செலுத்தி தக்யையின் மேல் அத்திரியினை நிறுத்தி கிளம்பியுள்ள அடிப்பாகப் பேப்பருக்கு ஒட்டும் பசை (கம்ரேப்) போட்டு ஒட்டவும் இது படம் 5ற்குரியது) குறிப்பு (இரு கலரில் அல்லது பல வர்ணத்தாள்
மிகவும் அழகினைக் கொடுக்கும்)
படுத்துங்கள் தற்பெருமை பேச வேண்டாம் பிறர் உங்களிடம் தற்பெரு மையுடன் பேசுவதைக்கேட்கும்போது உங்களுக்கு என்ன 6IffljF6) உண்டாகுமோ அதே எரிச்சல்தான் உங்கள் தோழிக்கும் உண்டாகும் என்பதை மறக்க வேண்டாம் அவரைப் பற்றி அவர் இல்லாத போது இன்னொருவரிடம் அபிப்பி ராயம் கூற வேண்டாம் பொதுவாக சிநேகிதிகளிடம் எதையும் இரவல் வாங்க வேண்டாம் J.LGö GIijJ. Ga.JGSILIII). (3длLJIDIJI (BEJJ (Вашој ЈЕ ПIb,
முடிந்ததைச்செய்யத் தவறவேண்டாம்
evolgers van gununus 6, 6369 084 gycm •÷s ©ö ®ሙ፡ Duelbuests...
2.
முரசு 90 முதல் தொடர்ந்து 25 வாரங்கள் பரிசுக்கூப்பன்கள் வெளியாகும் 25 கூப்பன்களையும் பத்திரமாகச் சேகரித்துக்கொள்ளுங்கள் 25 கூப்பன்களும் வெளியான பின்னர் நாம் அனுப்பச் சொல்லும்போது நீங்கள்
கூப்பன்களை அனுப்பி Goalá als GUITib.
முதல் அதிஷ்டசாலிக்கு தங்கநகை பரிசு காத்திருக்கிறது. 25 அதிஷ்டசாலிகளுக்கு அசத்தலான பரிசில்கள் காத்திருக்கின்றன.
)-
R
ངོ་། །
š
lar easi (Nua nui, dola (Der-will w
அ1%ான் !
Ifilg, air.
@血亚á_síj.04,1995

Page 13
ഒന്നത/04/0 (ഗ്ഗ முதுமை வந்து இளமை
முத்தம் கொடுக்குதுமுதுமையன்பை இளமை
முகத்தைத் திருப்புது
முகத்தைத் திருப்பி மு முத்தம் கிடைக்குதுஅகத்தில் மட்டும் அழ அழுது வடிக்குது
அழுதுமென்ன отаршр அனைத்துக் கொள்ளு Вотари ати, сто бата இணைந்து வெல்லுது அழிந்திடாத அழகு ஆசை நினைத்தது-அ கழிந்தகால நினைவு கண்ணை ருனைத்தது
அழகுபோலே மனித
அழிந்துபோய்விடும்Sototipasastraui தமிழக கவிஞர் வைரமுத்து தனது கவிதைகளை ஓடியோ கசட் :"
மூலமாக வெளியிட்டிருந்தார். மூன்று வெளியீடுகள் வைரமுத்து தந்தார். இலங்கையிலும் வைரமுத்து பாணியில் ஒரு முயற்சி. மதுரகவி பாஸ்கரன் அந்த முயற்சியின் சொந்தக்காரர். கவிதாப் பிரவாகம் என்ற தலைப்பில் 16 கவிதைகள் மற்றும் சில குறுங்கவிதைகள்
கவிஞர் வைரமுத்து வெளியிட்டு வைக்க மதுரகவியின் தாயார் முதல் ஒலியிழையைப் பெற்றுக்கொண்டார். மதுரகவி அம்மா பிள்ளை.
இசையின் ஆதிக்கம் சில கவிதைகளில் சற்றே அதிகம் ஒலிப்பதிவும் இடறுகிறது. கவிதைகளில் மதுரகவி ஒரு முன்னாள் போராளி என்பது ஆங்காங்கே பளிச்சிடுகிறது. சில கவிதைகளில் வாசிப்புக்கு ஏற்ற வார்த்தைகள் இல்லாமல் போனதும் குறை. கண்ணால் தாளில் கண்டு உணர எழுதப்படுவ தற்கும் காதால் கேட்டுணர எழுதப்படுவதற்கும் இடையே உள்ள வேறுபாட்டை
இளமை வாழ்வில் மு aaóraflü umfüug--- கிழடு குட்டிப் போன attugiù uttassa
செ. குளத்தி
an. ஜாதி LC.
கவனத்தில் கொள்ளவில்லை, அதனால் ஆழமான ഉഞ്ഞri്യൂബ്
கவிதைகள்கூட கேட்கப்படும்போது அந்த உணர்ச்சியை தராமல் போகின்றன. gaյ67 57ւ գa
எனினும், தனி ஒருவராக நின்று வேறுசில தனிப்பட்ட நண்பர்களின்
உதவியோடு மதுரகவி சாதித்துள்ளதில் ஒரு கலைஞனின் தன்னம்பிக்கை
உற்சாக முகம் காட்டுகிறது. மதுரகவியின் சில கவிதைகள் தேன் கிண்ணத்திலும் வெளிவந்திருக்கின்றன.
நில நெடும்திரை ஆழி நாம் நேசித்த நெல்வயற் காற்று. வானம் தொடும் பனை உச்சி-இவை யாவும் விலங்குண்டு போச்சோ!
சிவக்க வைத்தாள் மகளைப் பற்றிப் 1/UITGBOTLD UITLS. ஜாதியில் முற்றும் காற்றை உண்டு நெருப்பைக் குடிய பெருமைப்பட்டாள் எனக்கு இன்றும் பு
pastof) gör planol as 2 gigli Urig. G5 aggarruota
அவளுக்கு என்னை ToTóé5 Loaf.5m = காதலி. வாட ஜாதி பற்றிப் பேச நீயும் நானும்-என்ன மகப்பேற்று மருத உறுத்திப்படுத்தும் எம். சுரேஷ்-கொழு
கப நேரம்
ஆளும் மனிதர்க ளிங்கு
ஆடும் சதுரங்கப் Gunna)
நாமும் அகப்பட்டுக் கொண்டோம்-இனி
நாளும் வதைபட்டுச் Gaunto."
இவ்வாறான நல்ல கவிதைகள் பலவும் உண்டு
கவிதாப் பிரவாகம் வேண்டுவோர் தொடர்புகொள்ள முகவரி இதோ:
மதுரகவி த.பெ.இல. 1354
கொழும்பு .
பூரட்டாதி நூலாங்கால் உத்திரட்டாதி ரேவதி) (அச்சுவினி பரணி, எர்த் தல்ை
ஞாயிறு-தொழில் மந்தம் உள் -
ஒன்று பொருள் இழப்பு மனக்கவலை II, Ali, LOL. a :
Leg- Ga TLÓá fig). ". குதி - 體 '! GT606 A கெளரவம் KETT GOOGA) 7 La
臀,山 DGSON || .
- :* ால்வை தொழில் இழப் AUTOR 12 II அந்நியரால் வெ னக் கவலை காலை மன பு புதன் ஆந்திய தொல் ைதொழில் இழப்பு பகல் மணி வியாழன் உறவினரின் தலைபதிகம் பிய மனம் வியாழன் வெளியிடப் பயணம் காரியத்தடை 870) 7 Doli qash. செலவு மிகுதி எத்தடை LJEG) 12 sa வெள்ளி காரியானுகூலம் கெளரவம் பிய 1 மணி | புதிய முயற்சி உள்பட KATGOGA) 6 LDK ir
சனி மனக்கவலை தொழில் நட்டம் AKITGADA) 6 LDGWafi
அதிஷ்டநாள்-செவ்வாய் அதிவு
(அவிட்டத்துப் பின்னரை சதயம் பூரட்டாதி
ஞாயிறு தொழில் சிறப்பு பணக்கஷ்டம் L. DGN, திங்கள்- அந்நியர் தொல்லை, மனக்கவலை Toa, 7 DGM செவ்வாய் புதிய நட்பு செலவு மிகுதி Le 12LD6 புதன் வெளியிட வாழ்க்கை கெளரவம் DL 1 Doh வியாழன் முயற்சி பவிதம் வீண் அலைச்சல் BIOGU 8 DG0an வெள்ளி பெரியோர் உதவி, மனமகிழ்ச்சி La 12 LDGIRMf சனி துன்பம் நீங்கும், பணச் செலவு Igna i DM
அதிஷ்டநாள்-சனி, அதிஷ்ட இலக்கம்-2
மகரம்
உத்தராபத்துப்பின்முக்கல்,திருவோணம் அவிட்டத்துமுன்னரை
இரயிறு புதிய முயற்சி செலவு மிகுதி AIGDay 7 DGOs) திங்கள் அந்நியர் உதவி கெளரவம் LIGGA) I2 DGWaf செவ்வாய் முயற்சி பவிதம், பொருள் வரவு AIMA) 6 IM, புதன் காரியசித்தி பணவரவு Nr. 1 ID69of வியாழன் வெளியிடப் பயணம் அலைச்சல் மிகுதி காலை 7 மணி வெள்ளி உறவினர் உதவி பயனற்ற செயல் LIRG) 12 LDG சனி தொழில் சிறப்பு பூமியால் இலாபம் காலை 7 மணி
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம் -4
55). LI JIf
முலம் பூராடம் உத்தராடத்து முதற்கால்) விசாகத்து நாங்க அனுவும் கேட்டை) ஞாயிறு தொழில் மந்தம் கடன் கமை பகல் 12 மணி ஞாயிறு தொழில் சிறப்பு எரியசித்தி Isa திங்கள் பொருள் வரவு செலவு மிகுதி காலை 6 மணி திங்கள் முன்னேற்றம் பொருள் வரவு Lago II செவ்வாய் அந்நியரால் சஷ்டம் மனக்கவலை பிய 1 மணி செவ்வாய் துன்பம் நீங்கும் செய்தொழில் விருத்தி காலை 7 புதன KATífurfiš9, GAGTIJalih காலை 8 மணி புதன் பயனற்ற செயல் மனக் கவலை L146 1. வியாழன் முயற்சி பலிதம், கடன்படல் பகல் 12 மணி வியாழன் மனக்கவலைபதிகம் தேகசுகம் பாதிப்பு. காலை 7 வெள்ளி தொழில் சிறப்பு பணவரவு காலை 6 மணி வெள்ளி வெளியிட வாழ்க்கை உயர்ந்தநிலை, பகல் 1 சனி வெளியிட வாழ்க்கை முன்னேற்றம் பிப 1 மணி சனி பெரியோர் நட்பு முயற்சி பவிதம் KITIBONGA) 7
அதிஷ்டநாள் திங்கள் அதிஷ்ட இலக்கம் - அதிஷ்டநாள்-வியாழன் அதிஷ்ட இலக்கம்
■2á-ü事04,1995
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

s
துமையும் காலம் பிறக்கும்
முகத்தில் வாழ்வைத்
தொலைத்துவிட்டு pg5ʻdiraf? Q7cm sリ
ஏங்காதே றைத்தபோதும் உன்னில் விழுந்து
605 to a 1557GUITs aØDSG)a/a27aRaf) வானம் நியல்ல 9) unt 9) J3
aՈւգt55 մlar நிமிஷங்களில். G57 g)gy எப்போதும் பூமி சுழல்கிறதோ. /-0pᎧ/ᏪᎠᏓᏪ գՈւգ багаатай u. Dydir Gardgas/ முடிந்தபின்
E. சிந்தனை கிரணங்கள் Targoy (IP5 ' காற்றை துளைத்து
a/(5a/G507cն (06Ն: நீரில் விழுந்துSörgy o/mtalý) LI LÈ 5(555-gu கவிதை குரியனைத் தொட்டு.
உனைக்கண்டு கற்பனை பகுததறிவுக்குள் சிறைப்படாது.
as Gat77 சதுக்கத்தில் எங்கோ செல்கிறது. ாழ்வும் வானவில் காலத்தில் 1956 as GULA, ங்கள் வசந்தம் உன்மீதில் என் கனவுகள்ட நேற்று இருந்த நானோ. o Bitparör 2ւմ)լքt55/aՈւ6ն அத்துமீறிப் சிவ ருமிஷங்களுக்கு Otto பிரவேசம் பெற்றன முன்னிருந்த நானோ. துமை நிலையை எச்சிவானாலும் elatafa தற்போது இல்லை.
AR) சேமித்து வை disardör të të sotë காதல் பழையது இவ்வொன்றிலும்
Ld24feudi)cargs) பிரசவத்திற்காய் இவ்வொரு புதிதிதும்ை-அமிர்தகழி. வாடும் நாட்களில் ಹಾಡ್ತ5 அமர்ந்து செல்கிறது.
aydopa/ allé#F8Fluorasauritib still) of and
கவிதை” சுமக்கிறது ш0/амтц0-аагаатагтай ofasci). լp Ո76)Գյո71577/gl) இதயம். என்னை வெறுத்த G3 6FT a5tio aviar7i7g5g5/ இந்துಇಂಗಿವ್ಲಿಹಂಗಿನ இருட்டுச் சாமத்திலும் காட்டு மிராண்டி வாழ்வை கண்ணி பனிபூக்கும் குருட்டுப் புத்திக்கு எங்கு கொண்டு புதைப்பேன்.? உன்விரக்தி կ«Ն նuւmտcն வெள்ளாமைக்கு • ሀዐፀዙ5L
054-19CII (485/76 TEDITCH, 10/207Glo. றிப் GUFGOITiö. சந்தோஷ நீர்பாய்ச்சு Ld ap L 57g015.5 60au cromfudo mau 670au 19au yr awgry/
S2)GELUIT உன்னைப்பற்றி என்னிடமும் வா. நீ அண்ணாந்து கவிதையெழுத வரும் unfass)ag) arratip ang saasahan plato) got புதுக்கவிதையின் சொர்க்கத்து மடியில் அண்ணாந்து பார்க்கும் பூர்வீகம் வரை உறங்கிக் கொண்டிருந்த காலம் பிறக்கும் பூத்திரிந்து நான் எழுந்து. பூண்டுலோயா மெய்யன் நட்ராஜ் உன் அழகைப் மரணத்தின் நுனி நூலில் elitar. LÉ) GOOGOOT 550s at
Ligg, and, தொங்கவைத்திருக்கிறேன் போல் பிதன்று போவேன்.
மரணம் தான் சொர்க்கம் liaj. ஏங்கும் இதயம் accord of a afir thfayib allatiri, afla
15 Tait கம்பன் விட்டு tuautotas" syt9ä9lö. FastTIran at Gustait கட்டிலும் என் இதயத்துக்கு விழவில்லை! அருவியாய் ஆரம்பித்து கவிபாடியதாம் அன்று சலங்கை கட்டிவிடுங்கள். s sub 废 வழ்ச்சிகளாய் இப்போதெல்லாம். ബ 1707 மீது r விட்டு என் கவிதைகளை
உன் ஸ்ருேகங்கள் காணிக்கை தருகிறேன் இன்று бt-*и 4""7", மழைத்துளி ன்ேறாவது Co" 6085 TG55* Lontair மரணமில்லாவிட்டால்
ஜாதி என்பதை விழுவதற்காக காத்திருக்கும் பூமியிலுள்ள ஜீவராசிகள்
உச்சாடனம் செய்கிறது.
8.15 stair utatolitario.
பாலைவனம் ""
UAS06695D. -ஹெந்தளை நவா- பானகமுவ எஸ். முஸ்தாக் பொத்துவில் ஏ. மஜீத்
fъ!опі. Il 3b Juli
மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன் முக்கால்)
கப நேரம்
மற்கப்பின்முக்கால் ரோகிணியிருகடத்துமுன்னரை
பிறு புதிய முயற்சி செலவு மிகுதி காலை 7 மணி ஞாயிறு பொருள் விரயம், மனப்பயம் Mana f. Lov கள் வெளியிட வாழ்க்கை மனமகிழ்ச்சி பிய 1 மணி திங்கள் காரியசித்தி கடன் படல் L.L. 2 Da வாய் துயர் நீங்கும் கெளரவம் பகல் 12 மணி செவ்வாய் வெளியிடப் பயணம் பொருள் இழப்பு Usä 12 Los ன் காரியசித்தி பொருள் வரவு காலை 8 மணி புதன் பெரியோர் நட்பு முயற்சியதிகம் sa 7 na ாழன் துன்பம், தேகசுகம் பாதிப்பு பிய 2 மணி வியாழன் கடன்சுமையதிகம் மனக் கவலை UL 1 Lg ள்ளி உறவினரால் கஷ்டம், மனக் கலக்கம் காலை 6 மணி வெள்ளி பொருள் வரவு, கெளரவம் Liu. 2 IDGof உயர்ந்த நிலை, முன்னேற்றம் பகல் 12 மணி சனி தொழில் சிறப்பு காரியானுகூலம் sa T na
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-3 அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்
(புனர்பூசத்து நாலாம் கால் பூசம் ஆண்
ஞாயிறு தொழில் சிறப்பு காரியானுகூலம் LIGG), 12 LDGIRIM திங்கள் உயர்ந்த நிலை மனமகிழ்ச் AIGOG) 6, DGASA செவ்வாய் புதிய முயற்சி கெளரவம் L.L. 2 Dog புதன் துன்பம் நீங்கும் எமனுகூலம் L JSG) 122 DGONN வியாழன்- புதிய தொழில் வாய்ப்பு பணச் செலவு KITGADA 7 DGSM)
வெள்ளி அந்நியர் நட்பு மனம் வக்கம் ... I Do
RIIGIA) 7 LDGM ாள்-செல்வாய் அதிஷ்ட இலக்கம்- 7
சுப நேரம்
ஞாயிறு பயனற்ற சொல் மனக்கவலை காலை 6 மணி திங்கள் துன்பதிவி விெட வாழ்க்கை J46) 12 DG செவ்வாய் அற்ற தொல்லை. பொருள் இழப்பு பிய மை புதன் தடை டன்படல் Toa 7 da விாள் தொல் விருத்தி முன்னேற்றம் பிப 4 மணி வெள்ளி மாவலை செலவு மிகுதி பகல் 12 மணி சளி தொல் பந்தம் பணக்கஷ்டம் RIGO, 6 DC
| அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம்-3 துலம் க ம்ே
திரையின் பின்னரை சுவாதி, விசாகத்துமுன்முக்கால் உத்தரத்துப்பின்முக்கால் அத்தம், சித்திரையின்முன்னரை
பிறு தொழில் மாற்றம் பொருள் வரவு காலை قهوهایی காரியத்தடை மனப்பயம் 2 IDG கள் பெரியோர் பழி, மனக் கவலை ாவை விதிங்கள் பெரியோர் உதவி செலவு மிகுதி La II DA வ்வாய்- அந்நியர் உதவி கெளரவம் ாவை விசெவ்வாய் வெளியிட வாழ்க்கை காரியானுகூலம் длара, 7. lipa). ன்- புதிய முயற்சி மனக்குறை நீங்கும் பல் மணி புதன் துன்பம் நீங்கும், முயற்சி பவிதம் Llagi) 12 DGM) ாழன் காரியானுகூலம் பொருள் வரவு ாலை 7 மணிவியாழன் உறவினர் உயத்திரவம், மனக்கவலை IGA) 6 DGM ள்ளி வெளியிடப் பயணம் செலவு மிகுதி ாறை மண்வெள்ளி உயர்ந்த நட்பு தொழில் விருத்தி LALI, 1 DGPs பொருள் வரவு உறவினர் உதவி நூலை 6 மணி சனி துயர் நீங்கும், முயற்சி மேன்மை AIGOA 7 na
அதிஷ்டநாள்-செவ்வாய் அதிஷ்ட இலக்கம்- 6 அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-2

Page 14
  

Page 15
அது உயிரோடுவிடாது இல்லையாதிருமேனி தொவை ஏமாத்தினதற்கு இந்த தண்டனை கோகுலுக்கு வேணும்"
பரீலதாவை கோகுல் கல்யாணம் செய்திருந்தாலும் இதுதான்டாகுஞ்சாநிலமை
என்றார் பவத்ராதன் அதைக் கேட்டபிறகுதான்
LLUIT GUTT Listaj si D
அல்ல என்பதும் நிரூப ஆனால் "அந்த பைல பைலாலம் அல்ல-அதன் நாளில் அழிக்காமல்விட் மகளை மட்டுமில்லை, வாலிபர்களை எல்லாம் அ எச்சரித்து அனுப்பியிருந் இதற்காகவே திரிகு தற்காலிகமாக ஆனந்த அனுப்பியிருக்கிறார். இை இல்லத்தில் வைத்தால்: பயமுறுத்துகிற பிசாசு ே
接
பவத்ராதன் திருமேனி மு ற்றத்தில் போய் நின்றான் நிலைகொள் না বা L2 = கொண்டிருந்தார்
வேலைக்காரன் குஞ்சன் மேல் துண்டை இடுப்பில் கட்டி கென்டு திருமேனியின் ன்ேனால் நிழல்போல் நடந்தான் அவன் மனசு நீலகண்டன் திருமேனியை உள்ளுக்குள் சபித்துக்கொண்டேயிருந்தது. 接 7வில் போய்க் கேட்டும் பூர்வதவைக் கோகுலுக்குத் திருமணம்
சகுனத்தடை ஏதேதோ துர்ச் சகுனங்கள் தன்னைத் தொடர Garst TD ஒருவேளை பாவத்ாதன்தான் உபாசன மூர்த்திகளை ஏவி விட்டிருக்கலாமோ?
குழம்பினார் நீலகண்டன்  ܼ ܼ ܼ ܼ ܼ ܼ ܼ ܼ ܼ அவருக்கு மன்சில் இருந்தது யகசியைப் ற்றிய பயம் மட்டுமில்லை பவத்ராதனைப் பற்றிய பீதியும்
பூர்வதவோடு கோகுல் பழகியதைத் தெரிந்து கொண்டதுமே ஆவேசப்பட்டு தன்னிட்ம் மோதாமல் ஆனதுஆயிற்று ஏன் நமக்குள்ளே போட்டி என்கிற பாணியில் |ல்லத்துக்கு சம்பந்தம் பேச அல்லவ ந்தார் அவர்
அப்போது நீலகண்டன் செய்தது என்ன? முகத்தைக்கூடப் பார்க்காமல் அவரை அவமானப்படுத்தினார். அதோடு மட்டுமா?
இப்போது-கையிலிருந்த விழுந்து விட்டது
"கடவுளே என்று
53 மறுத்து விட்டாரே நீலகண்டன் இப்போது என்ன ஆயிற்று அவருடைய ஐ
பாவத்துக்கே ஒரு பேரிடி அல்லவா விழுந்திருக்கிறது"
குஞ்சனின் மனசு, பூரீலதாவுக்கு ஏற்பட்ட ஏமாற்றம் தனக்கும் ஏற்பட்டது போல் உள்ளுக்குள் அழுது FL 555 ஆனால் பவத்ராதன் திருமேனி நொந்து உருகிக் கொண்டிருந்தார் துன்பம் என்பது யாருக்கு வந்தாலும் அதைத் தாங்கிக் கொள்ளும் சக்தி அடுத்தவர்கள் கூறும் ஆறுதலில் தான் பாவம் நீலகண்டன்
வருந்தினார் பவத்ராதன் அவருடைய உள்ளம் உண்மையோடு கழிவிரக்கப்பட்டது. ஏனென்றால், அவர் யாருக்கும் ஒரு தீங்கும் வரக்கூடாது என்று நினைப்பவர் நினைத்துக்கொண்டு மிருப்பவர்.
ஆனந்த குருவைத் தான் நீலகண்டன் தேடிப் போயிருக்கக் கூடும் என்று நினைத்தபோதே அவர் நெஞ்சுக்குள் அனுதாபம் இழைய ஆரம்பித்துவிட்டது என்னதானிருந்தாலும் தன்னைப் (BLITTGANGBAJ நீலகண்டனும் ஒரு மாந்திரீகன் தான் அவருக்கும். இவ்ருக்கும் ஒரே குரு ஒரே ஞானம்
எனவேதான் அதே வருத்தம் இவருக்கும்
ஒரு வேளை நீலகண்டன் அன்று தன்னை அவமானப் படுத்தாமல் பரீலதாவைக்கோகுலுக்கே திருமணம் செய்து வைக்கலாம் என்று ஒப்புக்கொண்டிருந்தால்
தனக்கும் இன்று நீலகண்டன் படுகிற துன்பம் தானே?
அதனால் தான் கோகுலுக்கு வந்த கொடுமை தனக்கும் ஒரு பொது எதிரி போலத் தெரிந்தது பவத்ராதனுக்கு
குஞ்சன் குதூகலமாக இருந்தான்.
மண்டிக்கிடந்தது கன் புலப்படவில்லை என்ற
இருட்டுக்குள் அக் மோத ஆரம்பிக்கிற.ே பவத்ராதனின் நிை நீலகண்டனுக்கு
பவத்ராதா உனக் சந்தேகம்?
காரணம் இந்த நேரம்பாச்சுவின் வாயடங்கிப் தனக்குத்தானே ಇಂದ್ಲಿ என்கிற சந்தோசம் தமிழகத்தின் LAlrJLIGA) ElsgöSnem தடவிப் பார்த்த சில அடேயப்பா அவன் அவனுடைய கையில் மாட்டி :ப் பற்றி அளந்து விட்டது ே க்காக எழுதும் தொடர் இது பாதி உயிர் வந் தான் எவ்வளவு. எவ்வளவு a 3,607 L60. 3. ாந்திரிகள் ாரதர்களின் கண்ணை முடி நீலகண்டன் திருமேனிதன் என்றல்லவா ஊகிப்புத் திறனுக்கு சவால் ஒ ரம்பித்தர் அவனுக்குப் பெருமையும், கவுரவமும் இனி இதை கண்டுபிடிக்கும் வாசகர்களில் மன உறுதியோடு
ப்போது அதெல்லாம் GIGA, அளந்த வார்த்தைகள் அவ்வளவும் பொய்யாகி விட்டதே நாக்கு உள்ளே இழுத்துக்கொண்டு விட்டதே
இனியும் ஏழு நாட்க
sugging um?
அல்பத் தனமாய் குஞ்சன் இப்ப ஆனந்த குரு
பத்து அதிஷ்டசாலிகளுக்கு நீலகண்டனின் வார்த்தையும் உரையாடாமல் பவத்ராதன் அசத்தலான-பரிசுகள் திருமேனி ஆழ்ந்த யோசனையில் Φουπόθά 堕_L) 、
MOT ■ 郭呜 芭5臀 6T666
ஆவல் b'GBg, L. இல்லத்தையே வி 5 TLD59, L-51D LIT: FIs.6TULJLUTaus
அந்த நீலகண்டன் திருமேனிக்கு இனி என்ன ஆகும் ஒரு வேளை கோகுலை அந்தப் பிசாசு கொண்டுபோயிடுமா
விடையை எழுதி அனுப்பினால் பதும்
திருமேனி கொண்டு போயிடும்னு தான் "இனியும் நாலு நாள்வே அக்கு இப்படியென்
எல்லாரும் சொல்றாங்க பாவம். அவர் இ கல்யாணம் நடக்கும் ஆ இ திடமிட்டும் அகம்பாவத்துக்கு இப்படி ஏதாவது பலதாவோட ல்லே சுமதி என்று போய்க்கொன் நடக்கணும்னு நானும் பாச்சுகிட்டே சாபம் அவர் கோபத்தைத் தூண்டுகிற மதியும் திருமேனிக்கு ஆப் குடுத்துட்டுத்தான் வந்தேன். நடந்துகொண்டாரே! இ தன்னைச் சுற்றிக்ெ
குஞ்சன் வழவழ்வென்று பேசினான். சுமதியின் கழுத்தில் தாலி தெரியவில்லை "வாயை மூடுடா என்றார் பவத்ராதன் கட்டியபின்.? (ILIDII5 சோபன அறையில் இ பதிவா հիպմ : திருமேனி அந்தப் பிசாசு ரொம்ப நிற்கிறது ஒரு பைலாலம் இது கரு தென்படவேயில்ை சக்தியுள்ள பிசாசாம் திருமேனி பவதாதன வேலையாகத்தனி 9) CLTs ஆமா ஆயிரம் இராட்சசிகளுக்கு என்று நினைத்துத்தான் பூை அறையி ஓடிக்கொண்டிருக் இருக்கிற சக்தி அந்த ஒரு யக்ஷக்கு இருக்கு (BLIII ti அமாந்தர் நீலகண்ட 8. குழம்பிப்போ இல்லை என்று தெரிந்து விட்டது Jr ÒDUDD.
சொன்னார் பவத்ராதன்.
"அப்படின்னா நீலகண்டன் மகனை பவத்ராதன் அவ்வளவு சக்திமா
பெயர் என் சந்திரகுமார் பெயர் எஸ். ரஞ்சினி தேவி பெரு ஆனந்த் Gluum.
alug 23 Gau ugl: 117 3 Guug 21 முகவரி 35 டாக்டர் முகவரி:57, பாத்திமா விதி - A PO Box-25809 முகவரி எஸ்.டி பெர்னாந்து திருகோணமலை | 3119 KUWAIT, 05, at ng Gan மாவத்தை கொழும்பு-15 பொழுதுபோக்கு பொழுதுபோக்கு பொழுதுபோ பொழுபோன்கு பாடல்கள், பத்திரிகை பேனா நட்பு வழமையானவை ar பத்திரிகை - - - - தொலைக்கா பெயர் எம் ரசிம் பெயர் 6 வளம் T冈
0. 夏、 முகவரி: 24 ஒயால விதி மாத்தளை முகவரி 9 1 வது ஒழுங்கை காலி விதி கொழும்பு-  ே பொழுதுபோக்கு பெனா நட்பு பொபோ பத்திரிகை
■2á二új.04,1995
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ணமாகி விட்டது ஸ்ம் சாதாரணப் ன இனியும் ஏழு டால் அது உன் உலகத்திலுள்ள ழித்துவிடும்" என்று தார் ஆனந்த குரு லம் ஒன்றினையும் குரு கொடுத்து தக் கொண்டுபோய் தான் கோகுலைப் UITGyll). வே ஓடோடி வந்து how glo96)լի Gլյով ֆ டயே தடங்கல்கள் சூலமும் எங்கேயோ
6:09, gi. I'll faoi IIII து சூலம் விழுந்த |ல்லும் புதரும் ானுக்கே எதுவும் ாலும், கேயும் இங்கேயும் ாது மறுபடியும் னவே வருகிறது
ஏன் இப்படி ஒரு
கட்டுக்கொண்டவர்.
நிமிடங்களில்.
அந்தச் திரிசூலம்
ாதிரி பதறி எழுந்தார்
ܢ .
கொண்டு மீண்டும்
ட கூடாது என்கிற ருந்தது ஓட்டம் இது ருக்குத்தான் எடுத்துக் 9 did of ாகுலம் கொடுத்த விளக்கம் னவை மறுபடியும்
தன் ஒரு நிமிடம் திட்டம்
aTT9y Lb Frf); பேசி விற்றாலும் ான வசதிகள் செய்து
போவது கொண்டு
ாம் நினைத்தும், மனோரதமேறிப் ருந்த நீலகண்டன் து ஒரு சுழல் காற்றும் ண்டிருக்கிறது என்பது
கள் தளர்ந்து போயின. | aյլի கண்ணுக்குத்
ல். நாம் எங்கே BወTü? நின்றாள் நீலகண்டன்
பார்த்தார். குது
லப்பட்டது இல்லத்துக்குப் போகி
கதவின் மீதிருந்து விலகி வந்தாள் யசு
போகப்போகிறீர்கள்?" என்றாள் அவள்
அமர்ந்தான் கோகுல் அவள் கேள்விகளுக்கு எந்தப் பதிலும் சொல்லவில்லை
படுத்ததிகள், தயவு செய்து தங்கள் இடுப்பில்
தவறிய
என்று
தளர்ந்து போயிருந்தகோகுலுக்குலேசா
கதவை அவன் கைதிறப்பதற்குள்ளாகவே
கலகலவென்று சிரித்தாள் "என்னை விட்டு விட்டு எங்ே
விருட்டென்று கட்டிலின்மீது வந்து
"சுவாமி என்னைச் சோதனைக்குட்
"மாலையிட்ட மாணவாளரிடம் ஒரு மனைவிக்கு என்ன வேண்டும்? அதுவும்: இந்த முதலாவது ராத்திரியில்?
"சொல்றது எதுவுமே எனக்குப்புரியலே "புரியும் முதலில்.தாங்கள் தங்கள் இடுப்பிலிருக்கிறதாயத்தைக் கழற்றுங்கள்.
(Մուգ աng" முடியாது?" முடியாது.முடியாது.முடியாது "அப்படியானால் நானே அதனைக் கழற்றுவதுதான் உத்தமம்"
சொல்லிவிட்டு அவள் தன் விரலை நீட்டி இடுப்புக்கு நேராகக் காட்டினாள் :
இத்தனை நேரமும் அவனுக்குத்
வந்தபோது
அவள்மீது சரிந்து விழுந்தது. நீலகண்டன் இன்னும் ஒரு நிமிடம் தாமதித்திருந்தாலும் அந்தப் பிசாசு கோகுலைத் தோலுரித்துத் தன்னும் வாழைப்பழம் போல விழுங்கியிருக்கக் கூடும் அதுமட்டுமில்லை
இகொண்டாற்போல் கதவை ஒரே மூச்சில்
இஒரு மூலைவில் நட்டுவைத்து விட்டுத்தான்
அறைக் கதவு தடதடவென்று உள்ளே
ஆனால் யோக வசமாய் அதற்குள் நீலகண்டன் வந்து விட்டார்.
அவரைக் கண்டதுமே அறைக்குள் கேட்ட சிரிப்பையும் அலறலையும் சுமதியின் பெற்றோர் விவரிக்க ஆரம்பித்தார்கள்
அதைக் காதில் வாங்கிக் கொள்ளக்கூட
தனக்குள் ஏதோ ஒரு சக்தி புகுந்து
இடித்துத் தள்ளி உள்ளே புகுந்ததுமே முதலில் அவர் அந்த அறைக்குள் குலத்தை
நிம்ர்ந்தார்
பக செயலிழந்தாள். பூதத்தின் கைக் குழியிலிருந்த கோகுல் கட்டிவில் குதித்தான்
இதற்குள் வேலைக்கார பாச்சு உட்பட குடும்பத்தினரும் உறவினரும் உள்ளே வந்து அண்ணாந்து பாத்தார்கள்
பூதம் ஒரு புகைச் சுருள்போலானது, அப்படியே அது வெளியே நகர்ந்து போனது. எல்லோருடைய முகத்திலும் இழந்துபோன சந்தோசம் மீண்டது. ஆனால் நீல்கண்டனின் முகத்தில்
மறுபடியும் ஒரு வெளிறல்
un asson
"இனியும் கொஞ்ச நேரம் திருமேனி வரேலன்னா என்னை அந்தப் பூதம் விழுங்கியிருக்கும்" என்றான் கோகுல் நீலகண்டன் அப்போதும் பரபரப்பாகவே இருந்தார். அவருக்கு அவர் அவசரம்
டுப்பிலிருந்து அவிழ்க்காதே அவளா தைத் தொட முடியாது
அவள் தொடவில்லை.
x Qf) g 60) a) LDL' G5)G LD piLI Ig
கொண்டிருந்தரள்.
கோகுல் அவளால் இதைத் தொ
முடியாது என்கிற அலட்சியத்தோடு திரும்பிப்
படுக்கையில் சாய்ந்த மறுநொடி.
இடுப்பிலிருந்த தாயத்து சூடேறிப் பழுத்தது சிரித்தாள் அவள்
எரிந்தது-இடுப்பு மொத்தமும்
அலறினான் கோகுல் கட்டிலில்
எழுந்தும், புரண்டும் உருண்டும் சாடினா அவன்
யகூஷி அப்போதும் விரலை நீட்டிய
சிரித்துக்கொண்டே
தாயத்தைப்போல் அப்போதும் அப்படிே இருந்தது சாணம் பூசப்பட்ட தரையில் விழுந்து கிடந்தது கோகுல் கட்டிலிலிருந்து அை மறுபடியும் எடுக்கப் பாய்ந்தான் அப்போது பூதமாக வளந்துநின்றிருந்தவள் எந்தவி
ல்லாமல் ஏதோ
பவத்ராதன் அந்த அகால இரவிலும் நீலகண்டனுக்கு நேர்ந்த துன்பத்துக்காகவே இவருந்திக் கொண்டிருந்தார்.
தானும் நீலகண்டனும் ஆனந்தகுருவிடம் வேதமும் மந்திரமும் படித்த காலத்தில் இஒருநாள்
நீலகண்டனின் தந்தை ஆக்கிரமித்து இவைத்துள்ள ஒரு மனைக் கட்டில் வாகிக்கப்பட்ட கற்சிலை ஒன்று ருக்கிறதென்று சொன்னதுண்டு. அதை ஆனந்த குருவின் தாத்தாதான் ஆவாகித்ததாக ஒரு கதையையும் சொல்லியிருக்கிறார் அவர் பவத்ராதன்
மறந்துவிட்டார். அதனால் தான் வந்தது இத்தனை துன்பமும் இனி அதை மறுபடியும் ஆவாகிப்பது சுலபமான காரியமா? மாலையோ இரத்தமோ அந்தக் கல்வின்மீது பட்டால் அது மறுஜென்மம் எடுத்துவிடும் என்று ஆனந்தகுரு எச்சரித்த போது அதனை நீலகண்டன் அலட்சியப் படுத்திவிட்டார்
குரு கற்றுத் தந்த மந்திரீகத்தின்மீது மட்டும் நம்பிக்கை வைத்து அவருடைய போதனைகளை அலட்சியப் படுத்தியதன் நிமித்தமேற்கண்டன் ஒரு துன்மாந்திரிகன் ஆனார் என்று பவத்ாதன் அறிவார்.
அந்த அட்மியம்.இன்று அவருக்கே சோதனை விருக்கிறது கல்லில் அமைதியுற்றிருந்த யக்ஷயின் ஆத்மாவை வெறும் தை என்று துப்பி ஒதுக்கி விட்டவர் லண்டன்
அது கதை மட்டுமில்லை ஒரு விென் மனக்கிளர்ச்சி உலகத்தையே பவாங்கத் தவித்த வரலாறு பவத்ராதன் மறக்கவேயில்லை. (தொடர்ந்து வரும்)
பெயர் எஸ்இசுதா sing:24
முகவரி: SCHAFFHAUSERSTRE 139 ZURICH,
SWITZEREAND பொழுதுபோக்கு பத்திரிகை புத்தகம் சினிமா
area பெயர் என். றிஸா Сш - су тегі முகவரி: இல. 389, யூனிட்- வது
விதி மீராவோடை முள்ளிப்பொத்தானை
கந்தளாய் பொழுதுபோக்கு
வி. வானொலி பத்திரிை Gr
ரி இல 25, ஹேந்தெனிய பேராதனை துபோக்கு பேனா நட்பு நண்பர்களுடன்
Ini DUIJ,
ரி.வி. நாவல்
SATCORCHQ POB 0 64UBAL-31961
பெர்ரி சுரேஷ் மகேந்திரகுமா
16 rופשי
முகவரி உணுகல குறுாப், ஹாலி-எல.
Glum . Guns apoiouTarsos

Page 16
GONFIGöIGOTHIGT:
மட்டுந்தான்
அன்று வெகுநேரமாகியும் உறங்க மனமில்லாதவளாய் கட்டிலில் புரண்டு கொண்டிருந்தாள் ரி அவள் கண்ணி
லிருந்து வடிந்த கண் தலையணையையும் நனைத்திருந்தது
"ஏம்மா. மயூ. சாப்பிடாம கூட
படுத்திட்ட உனக்கு பிடிச்ச கத்தரிக்காய் கறி வைத்திருக்கேன் வந்து சாப்பிடம்மா அவளின் அக்கா சுதாதான் எழுப்பினாள் அக்காவை பார்க்கக்கூட மனமில்லாதவளாய் முகத்தை திருப்பிக்கொண்டாள் மயூரி
"என் கண்ணல்ல மயூ அக்கா சொல்லுறத கேளம்மா உனக்கு இன்னும் வயசா போச்சு 17 வயசு தானே ஆச்சு இன்னும் எத்தனையோ விசயங்கள பற்றி தெரிஞ்சிக்க இருக்கு இதுக்குள்ள என்னம்மா உனக்கு காதல் அக்கா உனக்கு கெட்டத செய்வேனா? மயூரியின் தலைமயிரை கோதியபடி சொன்ன சுதாவுக்கு தொண்டை கரகரத்தது.
I
6 சுதா, இப்ப மயூரி என் பேச்சைத்தான் கேட்பாள் எனக்கு
தேவை அவள் மனகமில்ல, பாசமுமில்ல அழகான அவள் உடம்பு அதை மட்டும் எடுத்துக் கிட்டு உன் பாசத்
தங்கச்சிய உன் கிட்டயே ஒப்படைச்சிடுகிறேன்!
LLLL S S LS S S LS S L LS SLS L S LS LS LS LS SL SL LSS LSL LS LSSS S
விட்டது. அவளது கண்களின் பலவீனமான துயர நிலையால் ஏற்பட்ட கண்ணிதான் நிரம்பித் ததும்பி நின்றது. அவளுக்குக் கல்யாணமானதிலிருந்து இருபது வருவு காலமாக இந்த மாதிரி எத்தனையோ
தடவை கண்ணி விட்டிருக்கிறாள். எனினும் கடந்த சில வருஷங்களாக கண்ணிரின் வேதனையை மறந்திருந்தாள். அந்த அதிகாரி அவளைப் பார்த்தான் பிறகு துவேவுபாவம் புன்னகையோடு
கொண்ட வறட்டுப் GIFTGÖTGOTT GÖT:
"தாயே! உன் கண்ணிரை மிச்சப்படுத் திவை இல்லையென்றால், பின்னால் அழுது தீர்க்கக் கண்ணிரே இருக்காது"
அவளுக்கோ ண்டும் கோபம் பொத்துக்கொண்டு வந்தது.
"ஒரு தாய்க்கு எதற்கும், எத்தனை தடவை வேண்டுமானாலும், சிந்தித் தீர்க்க கண்ணிர் உண்டு, உங்களுக்கு ஒரு தாய் இருந்தால், அப்போது தெரியும்
பளபளப்பான பூட்டு மாட்டியிருந்த சிறு பெட்டியில் தனது தஸ்தாவேஜுக்களை அதிகாரி அவசரமாக வைத்தான்.
壹立。J,T
"புறப்படுங்கள்" என்று உத்தர GALLIT GÖT,
தன்னோடு அவர்கள் கைகுலுக்கிக் கொண்டபோது அன்பும் அமைதியும் நிறைந்த குரலில் விடை கொடுத்தான் பாவெல் "போய்வா அந்திரேய், போய்வா நிகலாய்
"ஆமாம், போய்விட்டு வந்தாலும் வருவார்" என்று அந்த அதிகாரி ஏகத் தாளமாய்ச் சொன்னான்.
நிகலாய் நெடுமூச்சு விட்டான். அவனது தடித்த கழுத்தில் இரத்தம் பாய்ந்து புடைத்தது அவனது கண்களில் கோபம் முட்டி மோதிப் பொங்கிக்கொண்டிருந்தது. ஹஹோல் பளிச்சென்று சிறு புன்னகை செய்து தலையை ஆட்டினான் தாயிடம் மட்டும் இரகசியமாக ஏதோ சொன்னான் அவளோ சிலுவைக் குறியிட்டபடி
"கடவுள் யார் நல்லவர் என்பதைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்."
"எல்லாமிருக்கு புரிஞ்சிக்க அனுபவ சொத்து சொந்தத்த எடைபோட கூடாதம் பரிவு தெரிந்தது.
"நானும் படிச்சவ
SIMULIGASJONSMAW Tagligion
"உனக்கு சரியான பொறாமை சுரேசுக்கு என்ன குறைச்சல் சொத்து இல்லையா?* சொந்தமில்லையா? வீடு இல்லையா? வேலை இல்லையா? மயூரியின் பேச்சில் காரமிருந்தது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

繳。 இ நோக்கி
இேன்று அவ
ஆனா எதையும் தான் உனக்கில்ல. வச்சு ஒரு மனுசன ா அவள் பேச்சில்
எனக்கும்புத்தியிருக்கு மைச்சிக்க எனக்கும்
சொன்னால், நீ அதைவிடப் பயங்கரத்தைச் M Y L L LSS L LLTLM S MMMLYY றாயே!” என்று பரிதவித்தாள்
அவளை ஏறிட்டுப் பார்த்தவாறே தாயை நெருங்கினான் அவன்
"எனக்கு அதெல்லாம் தெரியாது அம்மா நிதான் இதற்கெல்லாம் உன்னைப் பழக்கிக்கொள்ள வேண்டும்."
அவள் பெருமூச்சுவிட்டாள் உணர்ச்சி வசப்பட்டு வெடிக்கத் தயாராயிருக்கும் குரலை உள்ளடக்கிக்கொண்டு சிறிது நேரம் கழித்து அவள் கூறினாள்:
"அவர்கள் மனிதர்களைச் சித்திரவதை செய்வார்கள் என்றா நினைக்கிறாய்? அந்த மனிதர்களின் உடம்பைக் கிழித்து எலும்பு களை நொறுக்கி. அதைப்பற்றி நினைத் தாலே ஐயோ என் கண்ணே.என்னால் தாங்க முடியவில்லையடா.."
"அவர்கள் ஆன்மாவையே நொறுக்கு கிறார்கள் அதுதான் மிகுந்த வேதனை தருகிறது. அவர்கள் தமது தீய கரங்களால் உன் ஆத்மாவைத் தொடும்போது."
மறுநாள் புகின் சமோய்லவ், சோமவ் முதலியவர்களையும் வேறு ஐந்து பேர்க ளையும் கைதுசெய்துவிட்டதாகத் தெரிய வந்தது. அன்றிரவே பியோதர் மாசின் பாவெலின் வீட்டிற்கு வந்தான். அவனது விட்டிலும் சோதனை நடந்திருக்கிறது அந்தச் சோதனையால், தான் ஒரு வீரனாகிவிட்ட தாகக் கருதி மிகவும் சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தான்.
நீபயந்துவிட்டாயா பியோதர்? என்று கேட்டாள் தாய்
அவன் வெளிறிப்போனான் முகம் கடுகடுத்தது முக்குத் துவாரங்கள் நடுநடுங்கின.
"அந்த அதிகாரி என்னை அடித்து விடுவான் என்று நான் பயந்தேன். அவன் பூதாகாரமாக இருந்தான் கரிய தாடி மயிரடர்ந்த கைகள் கண்களே இல்லாது போனவன் மாதிரி கறுப்பு முக்குக் கண்ணாடி வேறு மாட்டியிருந்தான் அவன் ஆங்காரமாகச் சத்தமிட்டு தரையைக் காலால் மிதித்தான் உன்னை நான் சிறையில் போடுவேன் என்று கத்தினான். என்னை இதுவரையிலும் யாரும்
அடித்ததில்லை என் தாயும் தந்தையும்கூட அடித்ததில்லை. நான் அவர்களுக்கு ஒரே Lý6i 606IT; GF GJGJLILONGTSOGIT."
அவன் கண்களை ஒரு gaolo மூடினான் உதடுகளைக் கடித்துக் கொண் டான் இரண்டு கைகளாலும் தலைமயிரைப் பின்புறமாகத் தள்ளிவிட்டுக்கொண்டான் பிறகு செக்கச் சிவந்த கண்களோடு பாவெலைப் பார்த்துச் சொன்னான்
"எவனாவது என்னை அடிக்கத் துணிந்தால்-அவ்வளவுதான் நான் ஒரு வாளைப்போல் அவன்மீது பாய்ந்து சாடுவேன் என் பற்களால் கடித்துக் குதறுவேன். அவர்கள் வேண்டுமானால் என்னைக் கொன்று தீர்க்கட்டும் அத்துடன் இந்த உயிர் போகட்டும்
"நீ ஒரு நோஞ்சான் சண்டைக்கே லாயக்கில்லை" என்றாள் தாய்
"இருந்தாலும் சண்டை போடத்தான் செய்வேன்" என்று அடி மூச்சுக் குரலில் பதிலளித்தான் பியோதர்
பியோதர் போன பிறகு தாய் பாவெலை நோக்கிச் சொன்னாள்: "எல்லோரையும்விட இவன்தான் முதலில் ஒடப் போகிறான்."
LUTTGAGAJIGU Lugfab Guarasoa),
உரிமையிருக்கு அதைத்தான் நான் செய்யி றேன். ஆனா நீ. உனக்கொரு வாழ்க்கை கிடைக்கலன்னு என் வாழ்க்கைய அழிக்கப் பார்க்கிற : அவள் கண்ணில் நீர் எப்படியோ பல மணித்தியால வாதங் களின்பின் இருவரும் பட்டினியோடு உறங்கிப்போனார்கள்
சுதா- மயூரி
சிறு வயதிலே பெற்றோரை இழந்த வர்கள் முத்தவள். சுதாதான் கஷ்டப்
:பட்டு இளையவள் மயூரியைப் படிக்க
வைத்தாள் பெரியவளாக்கினாள் அவள் அதற்காக எத்தனை தியாகங்கள் செய்திருப் பாள் பெண்ணாக பிறப்பதே பாவமென எத்தனை தடவைகள் எண்ணியிருப்பாள் எப்போதும் தன்னுயிர் தங்கையின் விருப்பங் களுக்கு அவள் தடை போட்டதேயில்லை. சுரேஷ் மயூரி காதலுக்குக்கூட தடையாக நிற்பதற்கு முக்கியமாக ஒரு காரணமிருந்தது.
அன்று வெள்ளிக்கிழமை வழக்கம் போல் கோயிலுக்கு போய்விட்டு வீட்டுக் கருகில் வந்த மயூரி, அக்கா சுதாவோடு யாரோ பேசுவதைக் கேட்டு வெளியிலேயே நின்றாள். ஆனாலும் அது தன்னுயிர்க் காதலன் சுரேசின் குரலாக இருந்ததால் ஆசையுடன் பேச்சுக்கு காது கொடுத்தாள்
திமி நேரத்தில் சயை டுத்துஇதற் கதவு
பின் உள்ளே வந்தன் என்று இளஞ் சிப்
அ அதைக் கண்களால் ளென அவ நோக்கினான் и е அவனது அமைதியான்
ரவி தே அர்த்தம்
鵜。ーリー。 இட்காந்து தனது முழங்
லையே பார்த்தான்
麒 *籌*
"சுரேஷ் உன்னை கையெடுத்து கும்பிடு றேன். என் தங்கச்சியின் வாழ்க்கையோடு விளையாடாத என்னைத்தான் நீ அழிச்சு நாசப்படுத்தி கெடுத்தா ஆனா என் தங்கச்சி பூ மாதிரி நான் வாழுறதே அவளுக்காகத் தான். அவளையும் நாசப்படுத்திடாத" அழுகைக் குரலில்
"சுதா இப்ப மயூரி என் பேச்சைத்தான் கேட்பாள் எனக்கு தேவை அவள் மனசு மில்ல. பாசமுமில்ல அழகான அவள் உடம்பு மட்டுந்தான். அத மட்டும் எடுத்துக் கிட்டு உன் பாசத் தங்கச்சிய உன்கிட்டயே ஒப்படைக்கிறேன்" தொடர்ந்து சிரிப்பு
"அது நான் உயிரோட இருக்கும்வரை நடக்காது என் தங்கச்சி என்ன மாதிரி ஒண்ணும் ஏமாந்துபோக மாட்டாள்"
"போடி பைத்தியக்காரி என்மேல் ஆசையில அவ மயங்கி இருக்காடி என் பேச்சுதான்டி அவளுக்கு மந்திரம். நீ இனிமே ஒண்ணும் செய்யமுடியாது. அப்பு நான் போயிட்டு வாறன்." என வில்லனின் ஸ்டைலில் கூறிவிட்டு வெளியேறினான்
சுரேஷ்,
இதனையையும் ஒன்றுவிடாமல் கேட்டுக்கொண்டிருந்தாள் மயூரி
"அக்கா என்னை மன்னிச்சிடுங்க" என கதறியழுதபடி காலில் விழுந்தாள் மயூரி சுதாவோ முடி மறைத்திருந்த நாடக மொன்று அரங்கேறியதை GIGSSIGNOf) சிலையாய் நின்றான்.
26- . () 1995

Page 17
தூர் எஸ்.பகீரதி துமதி புகைவண்டி ஜன்னலூடே வையை மேயவிட்டிருந்தாள். நெற்றி சின்னதாய் கறுப்பு ஸ்ரிக்கர் பொட்டு ாதுகளில் சின்னத் தோடுகள் கழுத்தில் புரளும் மெல்லிய தங்கச் சங்கிலி கையில் ஒற்றை வளையல் மெல்லிய நீல நிறச் சாரி பார்ப்பவர்கள் மீண்டும் ஒருமுறை சலனமில்லாமல் அவளது அடக்கான அழகைப் பார்க்கலாம் பார்த்துக்கொண்டே இருக்கலாம். மதுமதிக்கு அருகில் இருந்த நடுத்தர வயதுப் பெண்மணி கேள்விகளால் அவளைத் துளைத்துக் கொண்டிருந்தான் மதுமதிக்கு பேசுவதற்குப் பிடிக்கவில்லை அந்தப் பெண்மணியின் வை அந்தக் காலை நேரத்திலும் உறங்குவது மதுமதிக்கு வியப்பாக இருந்தது. அந்தப் பெண்ணின் பேச்சைக் கேட்க மதுமதியைத் தீவிர யாருமில்லை. எனவே மதுமதி வரும் கோபத்தை அடக்கிக்கொண்டு அவளது கேள்விகளுக்குப் பொறுமையாகப் பதில் சொல்லிக்கொண்டிருந்தாள்
"ggirLDT. Deir GLILLI 6Tsir Got?" "தனியாகவா வந்தே" "ஊர் எது? "இப்போ எங்கே போறே அவளது கேள்விகள் தொடர்ந்தன. "ஏன்மா உனக்கு இன்னும் கல்யாணமாகலையா?" என்று திடீரென அப்பெண் கேட்டதும் சின்ன முறைப்புடன் "ஆச்சு" என்றாள் மதுமதி மதுமதியின் கழுத்தில் தாலியையும் நெற்றியில் குங்குமத்தையும் தேடி கழுத்தை யும் நெற்றியையும் கண்களால் துழாவிய வாறே கேட்க நினைத்ததைக் கேட்டே விட்டாள் அப்பெண் "கேட்கிறேன்னு தப்பா நினைக்காதம்மா உன்னை பார்த்தா கல்யாணமான பொண்ணாத் தெரிய
ஏகப்பட்ட நெரிசல் மனிதர்கள் Q/Mg) és Tø52ÚGUITOSTITras cir, இரைச்சலுடன் பஸ் வண்டி அமைதியாக டிேயது
2 Orianish
"இதோ.பாருங்க. ஒரு பெண் கணவனை இழந்துவிட்டாள் என்பதற்காக அவள்மீது விதவைக் கோலம் திணிக்கப்படக்கூடாது"
லைம்மா தாலிதான் கழுத்தில இல்ல. அது பாஷன் எந்த நேரமும் கழுத்தில் தாலி தேவலைன்னு என் பொண்ணுகூடச் சொல்றா. ஆனா நெத்தில குங்குமப் பொட்டைக்கூடக் காணோமே." அந்தப் பெண்மணி நிறுத்தினாள்
மதுமதி அவளை ஒருகணம் பார்த்து விட்டு "என் கணவர் இறந்திட்டார்மா என்றதும் அப்பெண்மணி திடுக்கிட்டாள் "ஏன்மா புருஷன் செத்தா பொட்டு, பூ ஒண்ணும் வைக்கக் கூடாதேம்மா." அவள் மதுமதியின் முகத்தை ஒரு மாதிரியாகப் பார்த்தவாறே கேட்க, "இதோ பாருங்க. ரு பெண் கணவனை இழந்துட்டா அவ ရှို့ဖို့ မှီ இல்லாம அவ மேல விதவைக் கோலம் திணிக்கப்படக் கூடாது கல்யாண மான இந்த ஐஞ்சு வருஷ காலமா என் புருஷனால வாழ்க்கையில நொந்துபோனவ நான் என் அம்மாவுக்காக அப்பாவுக்காக தங்கச்சிகளுக்காக புருஷனுக்காக அவரோட ம்பத்துக்காக நான் வேலைக்காரியாக யந்திரமாக, தியாகியாக இதுவரைக்கும் வாழ்ந்திருக்கேன் இனி நான் எனக்காக வாழனும்" என்றவாறே அவள் கண்களை முடிக் கொண்டாள்.
அப்பெண்மணியும் மதுமதியிடம் வேறு ஒன்றும் பேசவில்லை.
DO மதுமதியின் மனதுக்குள் பிரண் எதற்கெடுத்தாலும் புருவத்தை நெருக்கி கண்களை இடுக்கிச் சிரிக்கும் சின்னர் சிரிப்பு அவளை ஹிம்சை பண்ணியது ஊருக்கு தன்னால் இயன்ற உதவிகள்ை செய்துகொண்டு யாருமில்லாதவளாம்எதிலும் பிடிப்பற்றவனாய் வாழ்ந்துகொண்ட ருந்த பிரசன்னாவுக்கு மதுமதியைக் கண்ட பிறகே வாழ்க்கை என்பதன் அர்த்தம் புரியத் தொடங்கியது. ஒருவர் மீது ஒருவர்
குளிரூட்டும் பொருட்டு சிவா ) இறங்கினர் "கிடைக்கிடை கா காட்சிகள் சிகப்புப் பெயின்ட் குடி
உதடுகள் சூரியனைச் சூடாக துே
கலாகலராய் முகங்கள்
of 55. ZIJNELO TOT 01)autapo, QITFIF/BS Cit "Galapaj"
"அவசரம்” இரண்டு வார்குகுைகள்
காலை நேரம் பழைய மனித தாகிப்
பின் மீண்டும் பழசாகிப்போதுக் கொண்டி ருந்தனர்.
வழமைபோலவே என்ன கண்கள்
வைத்திருந்த நேசம் ஒருவரின் விட்டுக் ெ பற்றிய விமர்சனங்கள் கூடப் படமுடியாதை மட்டும் காதலாகப் பூ குடும்ப கெளரவ காகவும் தங்கைகளின் அவளது கெஞ்சல்கள் எதையும் பொருட்ப னான ஜெகனுக்கு வைக்கப்பட்டாள் நட விட்டதென மதுமதி முயன்று குடும்பத்து அர்ப்பணித்து வாழப் ஆனால் ஜெகனட பழக்கவழக்கங்களே ஐந்து வருடத்தினுள் ெ குடும்பத்தாலும் மதுமதி சோதனைகளும் எண்
கடவுளுக்கே
என்னவோ விபத்து ஒன் (BLINTGOTTGÖT.
வீட்டிற்கு மதுமதி அம்மாவைப் பார்த்து விட்டாள். அப்பாவின் பாதித்திருந்தது. மூன் மதுமதியை அவளது தார்கள். அப்புறம் மு பேச்சுக்கள். மதுமதிய அம்மா எவ்வளவோ SITä(BLIT60T (LT=== கடைசி ஒரே ஆசை தடவை பார்க்க வே
afl(gsfjøla, fjaraபக்கத்தில் இரு முன் சீட்டில் இரு
Uó0 01071; == வயதான மனிதர் = Ս(UԱp00 005 c = "என்ன வேண்டு Uannisi 65,7 qTifli#Fü.
"மிகுதி ஜம்பது கண்டக்டர் முகத கேலியாய் சிரித்தா "இரு ஐம்பது U(6 lb | LIITLCOOL un
கண்டக்டர் மு பிரயாணிகளுக்கு இருந்தது.
எனக்குப் பக்க வயதுக்கார மனித "இரு ஐம்பது சதத்தை என்ன குறைந்தா நாகரிகமாய்க் கேட்
"ருங்கள் இரு குறைத்துக் கொடு நடத்துனர் அதை அ 606 ITGÖT QUITIT ora GASLGLGör, s.55 என்னை எரிக்க முய
Loi, TuomaoT, LIFJUSTIF/GBAS ARAU
557. Ո/5/0/TԱ/5: 90 g/
மியூசி (STGNOT) "இன்ஸ்டிரியூட் மாணவர்களுக்கு பிரக்டிகல் கொடுத்து விட்டு அமர்ந்து சிகரட் பத்திய ஷானாஸை நோக்கி பியோன் காதர் நாநா இனித்தவாரே வந்தார். விஷயம் என்னன்ன தமிழ்லதான் அட்ரஸ் எழுதி இருக்கு" சொன்ன காதர் நாநாலெட்டரைக் கொடுத்து விட்டு ல சொரிந்தார். "வேறென்ன
"லவ் வேணும் சேர்." "ஏன் இன்றைக்கும் யாராவது இறந் திட்டாங்களா இல்ல மூன்றாவது பெண் பெரிய மனுஷியாயிட்டாளா
இல்ல. என்று புன்னகைக்க முயன்ற காதர் நாநாமுகத்துக்கு கோபத்தை வைத்துக் கொண்டு சொன்னார். பாருங்க சேர், என் ரெண்டாவது பொண்ணுக்கு எவனோ ஒரு தடிப்பயல் காதல் வரம் கேட்டு கடிதம் எழுதியிருக்கிறான். இன்னொருத்தன் என் முத்த பொண் போட்டோ கேட்டு எழுதியிருக்கிறான்.
ஷானாஸ் சிரித்து விட்டுக் கேட்டான். ரெண்டும் உங்கபெயருக்குத்தான் வந்ததா" "இல்ல சேர், தபால்காரன் ரெண்டு லெட்டரையும் என் கைலதான் தந்தான். p. 60)L#39;Liu Lumiliğ595/Test) anlay LILD QÜLAL QÜ
On 26-nil.04, 1995
அடுத்தவர்களுக்கு வாற உடைச்சுப் பார்க்கக் கூடாது.
"இல்லேன்னா விஷயம்
GLDT, GP"
-நிவாசன்
5LIT(957."
: செஞ்சது தப்பான காரியம். கடிதங்களை
ajetkif
Gall'duets
அப்படியென்ற உங்களுக்குத்தெரியும
தெரியும் சேர் சொந்தத் தொழிலி தான்- நல்ல பையன் "நீங்களே சர்டிபி இருக்கு
"@.@ā、 நடந்திருக்கு அந்தப் போய் அவங்க எங் பேசி முடிச்சு. இ தான் பாக்கி."
"AGAMIDIT,...," GTIGär
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வு ஒருவருக்காக டுப்புகள், உலகம் எல்லாம் விரல் கு மனசளவில்
|ற்காகவும் நலனுக் காலத்திற்காகவும் அழுகை கதறல் தாமல் பணக்கார திருமணம் செய்து து நடந்து முடிந்து சன்னாவை மறக்க ாகத் தன்னையே கிக் கொண்டாள். இல்லாத தீய வை திருமணமான ாலும் அவனது ட்வேதனைகளும் ம் அடங்காதவை றுக்காமல்தானோ
றில் ஜெகன் இறந்து
வந்து சேர்ந்ததும் | GL, GLITi
பேச வேண்டும் என்பதுதான்
DDD
புகைவண்டி தரிப்பிடத்தில் நின்றதும் மதுமதி நினைவுகளில் இருந்து மீண்டவளாய் திடுக் என கண்களை விழித்துக்கொண்டாள். பக்கத்தில் இருந்த பெண்மணியிடம் விடை பெற்றுக் கொண்டு பிரசன்னாவின் புதிய வீட்டு முகவரியை எடுத்துக்கொண்டு நடந்தாள். அவளுக்குத் திருமணமான ஒரு சில மாதங்களில் பிரசன்னா எங்கோ சென்று விட்டான். மதுமதியின் அவசரத் திருமணம் ஜெகனின் ஊரில் நடந்ததால் சில நாட்களின் பின்பே பிரசன்னா அறிந்தான். திருமணம் பற்றிச் சொல்லக்கூட மதுமதிக்கு அவகாசம் இருக்கவில்லை. பிரசன்னாவை ஒரு தடவை பார்க்க வேண்டும் என்ற எண்ணம்மதுமதிக்கு இருந்ததே தவிர அவள் மனதில் சலனங்கள் இல்லை. மனம் தூய்மையாக இருந்தது.
ஒரு பெரியவரிடம் பிரசன்னாவின் வீட்டை விசாரித்ததும் "ஒ. வாத்தியார் தம்பியா அவரோட வீடு அதுதான்மா என்றது 'பிரசன்னாவுக்கு எப்போது வேலை கிடைத்திருக்கும்? என தனக்குள் நினைத்த வாறு மதுமதி பிரசன்னாவின் வீட்டை
சிறுகதை
உயரத்திலேயே தீட்டப்பட்ட சித்திரமாய் எத்தனையோ மதுமதிகள் மதுமதி வந்ததைக் கூட கவனிக்காத பிரசன்னா மெளனமாய் எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் "மது.மது வா மது நீவரமாட்டே எனக்குத் தெரியும் அவனது உதடுகள் இடைவிடாது தனது பெயரை மட்டும் உச்சரிப்பதை மதுமதியால் கேட்க Մկ-ի55/,
திடீரென திரும்பிய பிரசன்னா இன்ப அதிர்ச்சிக்குள்ளானான். அவனது இதயம் இலேசாகி ஆகாயத்தில் பறப்பது போன்ற உணர்வு இதுவரை மனதுக்குள் மெளன மாய்ப்பூட்டி வைத்து பூஜித்திருந்த தேவதை தன் எதிரிலேயே நம்பாதவனாய். நம்பியவனுமாய் மது என்றான். நீர் Աpւ կ ա - Ր -Genո0 "STSiTGOGOT மன்னிச்சுடுக்க பிரசன்னா நான் பாவி, உங்களோட வாழக்கிடைக்காதவ, ஆனா. இதெல்லாம் என்ன பைத்தியக்காரத்தனம் தனது படங்களைக் காட்டிக் கேட்டாள்
இது பைத்தியக்கரத்தனமா எனக்குத் தெரியவை மது அவன் சொன்னான். மதுமதி தீர்மானமாய் GFITGÖTGATITIGT. என்னை மறந்திருப்பிங்கன்னுநினைச்சன் இதென்ன கோழைத்தனம் தயவுசெய்து இனி என்னை மற்திடுங்கா என்றவாறே மதுமதி வெளியேறினாள்
பிரசன்னாபிரமை பிடித்தவன்போல் பிதற்றத் தொடங்கினான் போ மது போ யாருமில்லாத எனக்கு வாழக் கற்றுத் தந்தவ நீ சின்ன வயசிலேயே வாழ்க்கைய இழந்திட்டு நீநிற்கிறதை நினைக்கக்கூடப் பார்க்க முடியுதில்லை. உன்னோட நினைவு களையே இதுவரை சுவாசிக்கக் கொண்டு இருந்த நான் உன் நினைவுகளோடையே செத்துடறேன். அநாதையா பிறந்து வளர்ந்தவன் அநாதையாகவே சாகிறேன். அப்போதாவது உன்னோட கண்களில் இருந்து வாற நீர் எனக்காக. எனக்காக வரட்டும் எனக்காக நீ சிந்துற ரெண்டு சொட்டு கண்ணித்துளி போதும் என்னோட ஆத்மா மோட்சம் பெறும் முழந்தாளிட்டு பிரசன்னா வெகுநேரம் வரை அழுது கொண்டிருந்தான் அவன் தோளில் ஆதரவாக மெல்லிய பூங்கரத்தின் ஸ்பரி
அடைந்து கதவைத் தட்டினாள் பதில் சத்தில் சிலிர்த்துத் திரும்பியவனின் - இல்லாததால் மதுமதி மெதுவாக உள்ளே இதயத்தில் * அதிர்வு புன்னகை * சென்றாள். ஹாலினுள் யாருமில்லை. தவழும் முகத்துடன் மதுமதி நின்றிருந்தாள் ளை கவ அருகில் இருந்த அறையை எட்டிப் முதன் முறையாகப் பிரசன்னாவின் விப்பு குத்தல் பார்த்தாள். அங்கும் யாரையும் காணவில்லை. கண்களை ஒருமுறை ஆழமாகப் பார்த்தாள். விக்கமுடியாமல் வீட்டிலுள்ள பொருட்கள் நேர்த்தியாகவும் அது அவனுள் எதையோ தரிசிப்பது நடுத்தும் மதுமதி அடுக்கி வைக்கப்ப்ட்டிருந்ததைக் கண்ட போன்றிருந்தது. ஆனால் அந்தப் பார்வை பானாள். அவளது மதுமதி தனக்குள் வியந்தவாறே எதிர் "உங்களுக்கு நான் இருக்கிறேன்" என பிரசன்னாவை ஒரு அறையை எட்டிப் பார்த்தவள் அதிர்ந்தே மதுமதி கூறுவதாய் பிரசன்னா ாடு அவனுடன் விட்டாள். அந்த அறை நிறைய மதுமதியின் உணர்ந்தான்.
பின் அமர்ந்தேன் லேயே சந்தோஷப்பட்டான். "எனக்கும் நான் தானா சேர் மூளைசாலி,
E. au5/551 Wii. ாதான மனிதர்
ததை விழுங்கியது. உடரைப் பார்த்துப் | 5047 G5ĽLITÍ. கண்டக்டருக்குப்
5 கோணலாக்கிக்
குதிற்கு இந்த ஆள்
st
முறுக்க ஏனைய tu Fi SLDITú
விருந்து நடுத்தர ன் பக்கம் திரும்பி விட்டுக் கொடுத்தால் போகும்?" வெகு நான் மெதுவாக,
ஐம்பது சதத்தைக் 5ro- 355 uci, மதியாகப் பெற்றுக் னைக்கிறீங்களா?" னிதர் பார்வையால் று பின் சிரித்தார்.
டிதம்
அப்போ ரெண்டு ப் பையன்களோட இருக்குமோ."
பொண்ணு ஒத்துக்
ன் காதர் நாநாவும் த்தார்.
அந்தப் பொடியன என்றான் ஷானாஸ், காழும்பில வேலை. ஒரு கடையில
ட்கொடுக்கிற மாதிரி
ப் பிறகு கன விஷயம் பைய்ன் வீட்டுக்குப் வீடு வந்து எல்லாம் கல்யாணம் மட்டும்
NTGOTTGÄU DLGÖSTGOLDuf
கல்யாணத்துக்குச் சொல்லுங்கள்" என்றான் ஆர்வமாய்
"சொல்லாமலா சேர் நாளைக்கு டேட் குறிக்க மாப்பிள்ளை வீட்டார் வாரங்க அதனால நாளைக்கும் "லிவ் வேணும்
"சின்ன பொண்ணுக்கு கடிதம் எழுதின பையனத் தேடிப் பிடிக்கணும்"
ஷானாஸுக்குச் சிரிப்பு வந்தது. "உங்களுக்கு ரொம்பத்தான் தைரியம்." என்றவன் "அந்தப் பையன் மொட்டை யாத்தான் கடிதம் எழுதி இருக்கிறதாச் சொன்னிங்க எப்பிடித்தேடிப்பிடிப்பீங்க" என்றான்.
காதர் நாநா கேலியாகச் சிரித்தார்.
இல்ல சேர், இன்
வந்து." "வந்து பொண்ணு பின்னாடி சுத்து வான். சிரிப்பான், சீண்டுவான்
"ஆஹா. உங்க திட்டம் பிரமாதம்" என்று சொல்லிக் கொண்ட ஷானாஸ் "அந்தப் பையனின் கெட்ட காலம்." என்று உள்ளத்துள் எண்ணினான் வெளிப்படை யாக "திட்டாமல் அறிவுரைபோல் சொல் லுங்கள் என்றான்.
"திட்டவாவது அறிவுரை சொல்வ தாவது, அவன் எனக்கு ரெண்டாம் மருமகன்
ബur,
"அப்போ இந்தப் பையனையும் மரு LD956STIT ösdf)LʻL(o, fißJ95,"
"வேறென்ன சேர், இப்படி வாற சம்பந்தங்களால சீதனப் பேச்சே இல்ல அதுக்காக சீதனம் கொடுக்க மாட்டேன்னு சொல்லவும் இல்ல பையன் தேடி வாறாள் சீதனத்துக்கு இறுக்கம் இருக்காது முடிஞ்சதக் கொடுக்கலாம்."
"நல்ல திட்டம்." என்றான் ஷா புன்னகையை சிந்தி,
"அப்புறம் எனக்குள்ள வேவை அந்தப் பையன் யார் என்று பார்த்து எங்களுக்கு ஏற்ற இடமா இருந்தா விட்டுக்குப் பாம் அவன் பெற்றோருடன் பேசப் போறன்
ஷானாஸ் எழுந்து காத நாவை ஆதரவாகக் கட்டிக் கொண்டான். நீங்கள் மூளையைப் பாவித்து நடந்து கொள்கிறீர்கள் பொண்னைப் போட்டு அடிக்காமல் பையன் வீடு போய் கலாட்ட செய்யாமல் காரியம் நடக்கச் சிந்திக்கிறீர்கள் உங்களப் போலத்தான் எல்லாப் பேரண்வம் இருக்க னும் கல்யாணச் சாப்பாட்டு செலவ நான் ஏற்றுக்கொள்கிறேன் என்றான்.
காதர் நாநாவின் கண்கள் லேசாய்ப் பூக்க நெகிழ்ச்சி உதட்டுத் துடிப்பின்
リa ○cm。
| -
நீங்கள் தான் தேவையற்றவங்களுக்கு அவங்க கேட்காமலே உதவ நினைக்கிற நீங்கதான் காரியம் நடக்கச் சிந்திக்கிறீங்க நான். நான் உங்கள முதலாளியா அடைஞ்சதற்கு கொடுத்து வெச்சிருக்கேன். என்றவன் "நான் போய் வரவா சேர். என்றான் STp60LDUIIIlli.
"போய்ட்டு வாங்க" என்றவன் சிகரட் பில்டரை ஆஷ்ட்ரேயில் அழுத்தி விட்டு வந்திருந்த கடிதத்தில் பார்வையைச் சீராக்கி. தூரத்தில் போய்த் திரும்பிப் பார்த்த காதர்
நாநாவை நோக்கிக் கேட்டான். "இந்த லெட்டர் எப்போ வந்தது."
"வீட்டுக்குப் போனேன். இன்று
காலையில் வந்தது என்றுதான் உங்க உம்மா QJ(*
சொன்ன காதர் நாறா மீண்டும் அங்கு நின்றால் இன்னொரு வேலை வரலாம் என்று அவசரமாய்க் கிளம்பி ஷானாஸ் கடிதத்தைப் பிரித்து படிக்க ஆரம்பித்து
"அவன் மியூசிக் திறமை பற்றிய பாராட்டுக் கடிதம் ஒவ்வொரு வார்த்தை யிலும் ஒரு கோடி அர்த்தங்கள் இருட்டில் தட்டுத் தடுமாறியே கொண்டிருக்கையில் தூரத்தில் வருகிற வெளிச்சத்தின் மீது வைக்கும் எதிர்பார்ப்பைப் போல ஒரு சந்தோஷம் புகழ் மாலையில் பற்றிக் கொண்டதாச்சி நிறையப் பாராட்டுக் கடிதங்களை படித்து பழக்கப்பட்டவன் இந்த உம்முடிந்திருந்த இடம் படித்து முகம் இருண்டான் ஏற்பட்ட சந்தோவு கொஞ்சம் கொஞ்மாய் சரிய ஆப்பித்தது.
உங்க ரசிகை ஷாமா. என்று பெயர் மட்டுமிருக்க முகவரிக்குரிய இடம் இடை
III, பெயருடன் முகவரியையும் எழுதினால் நன்றிக் கடிதமாவது எழுதலாம்." என்றது மனம் கொஞ்சம் கோபமும் வந்தது. அன்புக்குரிய ஷாமா உங்கள் முகவரியையும் எழுதுங்கள். நான் நட்பைப் பேணுபவன்." என்று அவன் உள்ளக் குருவி கூவியது. அவனுக்கு வந்த மொட்டைக் கடிதம் அனாதரவாய் நிற்க காதர் நாநாவுக்கு வந்த கடிதங்கள் சிறகு கட்டிக் கொண்டதை சிந்தித்துப் பார்த்தான் கவிதை ஒன்றை அக்கடித்தின் மீது எழுதினான். அன்புள்ள ராகத்துக்கு தூரத்திலிருந்து தோகை விரித்தால் தாகித்திருக்கும் இசையெப்படி கவிதை எழுதும் முகவரிக் கருவியை முன்னுரையாக்கு காலத்தின் மீது
шп 63) әшолшәрпі).

Page 18
கனிகள் 60 : 1. ܣ இப்போது
GOLDAI வியந்தது.
என்று கிறக்கமா "ET.ς LD&D குரலில்
G) NIÑIGONOSTIT "இங்
g 属
6tá (33...”
"உள
'தவறு என்று ெ
அருவியில்
மலர் ஒரு கையில் நார் மறுகையில் தொடுத்தால்தான் அது ஆகும் மாலை தொடுக்காமல் எங்கோ நோக்கிக் கொண்டிருந்தாள் பாவை.
அங்கே அவன் சிரித்தான் அவளை நோக்கி கையசைத்தான்.
வா சொர்ணா வா என்று வாயசைத்தான். அவள் ஓரடி முன்னே எடுத்துவைத்துவிட்டு மறு அடி எடுத்துவைக்க தடுத்தது வெட்கம் தலை குனிந்து தரை பார்த்தாள்.
தரையிலும் அவன் நிழலைத்தான் பார்த்தாள் பாத விரல்களுக்கு பூசியிருந்தாள் மருதாணி
வெட்கத்தில் சிவந்திருந்த அவள் முகநிறத்தை மிஞ்சவில்லை அந்த மருதாணி வர்ணம் 'ஏன் தயக்கம் என்னருகே வா ராணி
குனிந்தபடி அவன் நிழல் மீது நகர்ந்தாள் சொர்ணா "வானத்தில் நிலவசையும் திசையெல்லாம் வெளிச்சம் வரும் வையகத்துப் பெண்களிலே அழகான நீ அசைந்து வரும் போது விரகதாபம் வரும், வெண்ணிலவை நான் இப்போ ரசிப்பதில்லை. உன் பொன் அழகை என் விழிகள் கண்டுவிட்ட காரணத்தால்
இலக்கிய நயம் - தருவது ரசிகன்
கவிதை நடையில் வார்த்தைகளை அவள் மீது மழையாகப் பொழிந்தான். வெட்கத்தில் அவள் நடை தடுமாறியது கால்கள் பின்ன தரைநோக்கி கவிழப்போனவளை அவன் முன்னேறி தன் இருகரத்தால் தாங்கிக்கொண்டான்.
'விழுந்திருந்தால் உடைந்திருக்கும் என் இதயம் அவன் சொல்ல அவள் உள்ளத்தில் உற்பத்தியானது அருவி. முகம் நோக்க வெட்கப்பட்டு விழிகள் முடிக்கொண்டாள் சூடான மூச்சை வெளியிட்ட நாசியை விரல்களால் வருடிவிட்டு இதழ்களில் ஆட்காட்டி விரல் வைத்து அவன் மெல்ல வருட முடியிருந்த அவள் இமைகளிலும்
வியர்த்தது.
இதயம் தறிகெட்டு ஓடும் புரவிபோல துடித்தது. நெருப்பு-நெருப்பு ஆசையும் நெருப்பு அதுதான் வெப்பம், வெப்பமும் பயமும் ஒன்றாய் கலக்க உடலெங்கும் வியர்த்தது
இதழ்களின் மென்மை பூவின் இதழ்கள் போல இதமான உணரல், அவன் மெல்லக் குனிந்து இதழ்களை நெருங்க அவன் மூச்சுக்காற்று அவள் முகத்தில் பட்டு வியர்வை கலைந்தது.
"என்ன செய்யப் போகிறான்? அறியும் துடிப்பில் விழிகள் திறக்காமல் மனதுக்குள் ஆவல் இறக்கை கட்டிக்கொண்டது. இதழ்களில் அமர்ந்தன இனியவன் உதடுகள் பூவின் இதழ்களில் பணித்துளி போல் பூவையின் இதழ்களில் காளையின் உதடுகள் கொட்டின ஈரம்,
இனிதாய் உணர்ந்தாள் இன்னும் வேண்டும் என்பதாய் உணர்ந்தாள். பாவை இதழ்களில் ஊறிய கள்ளில் மெய்மறந்து போன காளை ஆர்வ வேகத்தில் பற்களால் கடித்தான்.
வலியது ஆசை என்பதால் கடித்த வலி தெரியாமல் பாவை கண்மூடி ரசித்தாள். கள்ளின் சுவையில் களித்த வண்டு அவள் நெஞ்சத்து மலைகளில் இறங்கி அமர்ந்தது.
பலாக் கனிகளின் பாரம் தாளாமல் வளைந்த கிளைகள் பார்த்திருக்கிறேன். வலிய
பிரபல டெனிஸ் வீராங்கனை மாட்டினா நவரத்திலோவா டென்னிஸ் உலகில் இருந்து ஓய்வு பெற்று விட்டார் என்பது அனைவரும் அறிந்த செய்தி
தற்போது அவர் பெண்கள் G3 il Gi) GB TGV) விளையாட்டில் இறங்கியுள்ளார். இதற்காகத் தீவிர பயிற்சியும் எடுத்து வருகிறார்.
சில்வர் புல்லட் என்ற அணியில் நவரெத்திலோவா சேர்ந்திருக்கிறார் அமேரிக்காவில் கிரிக்கெட்டைவிட பேஸ் போலுக்குத்தான் மவுசு அதிகம். டென்னிஸ்ஸைப் போல் பேஸ் போலிலும்
அவள் தோ உதடுகளால் ஊர்
இடது கரத் வளைத்து மெல்ல "to... alad என்று சிணு 'சந்தேகம் தீ என்றான் கா
"என்ன சந்தே
"பொற்சிலை உருவோ? என்ற
G) ariti ostri
கூச்சத்தாலும் நெ6 அப்படி அவள் இடையின்மீதிருந்த
நழுவிய கரம் செய் @gւնալնւսւլ Ձ), மேலும் நெளியவை GUA 60_1 - ܣ சிலிர்க்கவைத்தது.
பலம் இல்லா "Gagglinto a சிணுங்கினாள். ஒடுங்கினாள்.
நெஞ்சத்தில் ே இருவரே ஒரு கண்டு வீசும் தென்
பேச்சின் ஒலி மட்டுமே இரு உ ցու ժաՈ Ժ, GILDւն, கலந்தவர்கள்
"Ο) στΠήρυΝη அழைத்தது ே
கபில்தேவ் ெ 437 விக்கெட்டுக்கள் படைத்தது பழைய பாகிஸ்தான் கி வேகப்பந்து வீச்சா கூறும் போது,
"எந்த ஒரு பர் ரீதியில் விளையா இருந்தால், அ ஏற்படுத்தியுள்ள முறியடிக்க முடியும் மேலும் கிரிக்கெட் வேண்டும் என்பதில் செலுத்த விரும்பவி கூறியுள்ளார். மே பற்றிக் கூறும்போ கபில்தேவ் ஒ வீரராவார். அவ வீச்சாளர் மட்டுமல் துடுப்பாட்டக்காரரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ங்கியும் இந்த வண்ண ளையாத அதிசயம் ன் காண்கிறேன்.
ந்த வண்டு நினைத்து
III/**
G) ցո Ժ, ԺԴա அழைத்தது. 60TP'
குறையாத மலரின் னதாய் நடுக்கம்
எங்கே இருக்கிறேன்
வண்டு
தான்." கதான் என்றால்
கிறீர்கள்
சார்ணா, உழலுகிறேன் ல. வற்றாத இன்ப ழலுகிறேன் சொனா'
களில் முகம் சரித்து பலம் நடத்தினான் ால் இடைவினை , éF6767
து." #760 761 Glyn தது."
19,ûፖ'' }ար (3լ յ- - F5CBg595 lb." அவன் கூற்றாலும் ரிந்தபடி நகைத்தாள்.
நெளிந்தபோது அவள் அவன் கரம் தழுவியது
olt joy.
த விஷமமும் விஷமம் டமும் சொர்ணாவை |த்தது.
ழுக்க சிவந்து
தடைய
விடுங்கள்
அவனுக்குள் சிறையாகி
நஞ்சம் தஞ்சமாக,
பராய் மாறிய விந்தை மலும் வியந்து செல்ல, அடங்கி மூச்சின் ஓசை விர்கள் இருப்பதற்கு றந்திருந்தனர் மனம்
. Ο) τΠής "
ாழி.
GiuJL" ா வீழ்த்திச் சாதனை செய்தி. இது பற்றி 3,G), 95L e soosfluflaðir ரான வாசிம் அக்ரம்
போட்டிகளில்
வீச்சாளரும் உடல் த் தகுதியானவராக ரால் கபில்தேவ் தணையை நிச்சயம்
என்று தெரிவித்தார். சாதனை படைக்க நான் அதிக அக்கறை லை என்றும் அக்ரம் ம் அவர் கபிலைப்
சிறந்த கிரிக்கெட் தலைசிறந்த பந்து அவர் மிகச் சிறந்த களத்தடுப்பு வீரரும் GOTIT.
JIDavi
DUT:
'இது என்ன என்னவர் குரல் பெண் குரலாய் கேட்கிறது? சொப்பனத்தில் இருந்த சொர்ணாவுக்கு ஆச்சரியம் தோழிக்கு உள்ளங்கை நெல்லிக்கனிபோல நிலமை புரிந்தது. 'விழித்துக்கொண்டே இன்பம் செழிக்கும் கனவோடி சொனா? காதருகே சென்று உரத்துக் கேட்டதால், மலையுச்சியில் இருந்து பிடிப்பு விலகி விழுந்ததுபோல் திகைத்து திரும்பி நோக்கினாள் சொர்ணா
"எப்போதடி வந்தாய்? "சொப்பனத்தில் நீ சொக்கிப் போய் இருத்தபோது சொர்ணா வெட்கப்பட்டாள் கனவு சிதைந்ததே என்று வருத்தப்பட்டாள்
மாலை தொடுக்க அமர்ந்துவிட்டு மனதை எங்கோ அலையவிட்டிருக்கிறாய் வஞ்சக வண்டை இந்த மலர் தேடுகிறது உன் கையிலுள்ள மலரோ மலையாக முன்னரே வாடுகிறது."
அடி. போடி உனக்கு வேறு வேவையே இல்லை சொர்ணா சொல்ல தோழி நகைத்தாள் "வண்டாக இருந்தால் எனக்கும் விருந்துண்னும் வேலை இருந்திருக்கும். போலியாய் தோழியை அடிக்கப் போனாள் சொனா "உண்மையைச் சொன்னால் ஏனம்மா கோபம்? உன்னிடத்தில் என்னை இருத்தி சொல்லவோ ஒரு கவிதை "
'சொல்லேனடி பார்க்கலாம்.' தோழி சொன்னது பாரதிதாசன் கவிதை, காளையைத் தேடும் காதல் நெஞ்ச மஞ்சத்து தேடுதல் கவிதை
'விடிந்தால் அவன் உருவிலே என் விழி திறக்கும் - என் வேலைக் கிடையில் நினைவெல்லாம் எங்கோ பறக்கும். கொடியவன் பிரிந்தான் என்பதால் என்னுள்ளம் இறக்கும் - பின் கொஞ்ச வருவான் என அது மீண்டும் பிறக்கும்
மறந்திருக்கவோ என்னால் முடிவதும் இல்லை - அந்த வஞ்ச வண்டுக்கென் நெஞ்சந்தானே முல்லை! உறங்கும் போதும் இமைக்குள்ளும் செய்குவான் தொல்லை - என் ஒளி இதழ் அடையுமா அவன் முத்தப் பல்லை?"
-பாரதிதாசன்.
"
மேலிருந்து கிழ்
01. இதனை நினைத்துக்கொண்டு சிலர் 0. இது இருந்தால்தான் உலை வைக்கவும்
உரலை இடிப்பார்கள் (Մ)ւգ պն. 03. கேலி என்பதை இப்படியும் 02. அர்சின் வருமானத்திற்கு இதுவும்
அழைக்கலாம். பேருதவி 04. நாம் வாழும் உலகில் இதற்கும் 0 ரசி பலனில் காணலாம்.
டமுண்டு. இவரும் கவிஞர்தான். 05. இதுவும் ஆடைதான். ஆனால் அணிய essed to LDL GLDG) a LLULIITIgl. உள்ளத்திற்கும் இது தேவை 07. இதன் அசைவுக்கும் பல அர்த்தங்கள் கண்னன் பாடல்களில் இவரது உண்டு. பெயரையும் நீங்கள் அறிந்திருக்கலாம். 09. இது கனிந்தால் இனிமை. பொறுமையாக காத்திருந்து உறுமின் 10. இது எதிர்க்கப்பட வேண்டியது தேடும். 12 அன்பளிப்பு என்றும் சொல்லலாம் கூட்டாளிக்கு இப்படியும் ஒரு பெயர்.
இதற்குரிய சரியான விடையைக் கூப்பனில் நிரப்பி அ igravi GOLuftla) வெட்டி ஒட்டி 04.02.1995க்கு முன்னர் எமக்குக் டைக்கும்படி அனுப்பிவையுங்கள் அனுப்பிவைக்க வேண்டிய முகவரி
குறுக்கெழுத்துப் போட்டி இல-90 தினமுரசு வாரமலர் த.பெ.இல. 1772 G) as n (քւուլ :
சரியான விடையை எழுதி அனுப்புபவர்களில் பத்து அதிஷ்டசாலிகள் தெரிவு செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தலா ரூபா 50/= பரிசளிக்கப்படும்
குறுக்கெழுத்துப் போட்டி இல-88ற்கான EHNILIIGOI GÓNGOLAS GIT:
2
* 历 டு தோகை
*@ 尹 தி ரு ப் தி
禹 PGBear
L || || || Gorf)
5\g_2,rr| r?. LIIT டு 19நா 19
19- 'un 莎
2.
OAU T GOGJI IJ I LID
குறுக்கெழுத்துப் போட்டி இல88இல் வெற்றி பெற்ற அதிஷ்டசாலிகள்
செல்வி வி. சங்கீதா 6 என். லிடியா ரோஹினி, தெஹிவளை களுவாஞ்சிக்குடி 2,f,Gā 7 ஏ. ஜெகானா பேனிஸ்
ஹட்டன் லுணுகல 3. என்.பி. அயூப் 8. எம். அப்துல் மஜீத்
மதவாச்சி பேருவளை 4. ஐ.எம். இர்பானா 9. GTI. ASAJIT
flavontub தோப்பூர் 5 என் பிரசாந்த் 10. திருமதி, ஷகீலா
ug|തെങ് Gla. Tj. dlika, apt
இவ் அதிஷ்டசாலிகள் ஒவ்வொரு வருக்கும் பரிசாக தலா ரூபா 50/- வழங்கப்படும்.
@亚á-ü.04,1995

Page 19
n¬¬sܕ ܀
காலத்தின் குரல்
ஒரு மரத்தினிரு கிளைகள் ஒன்றை யொன்று பகைத்ததனால் அரியவரும் பெரியவரும் அத்தனை பேர்தனை மாய்க்கும் குருச்சேத்திரப் போர்முனை தான் எரிமலையாய் குருதி வெள்ளம் பெருவேரக் காத்திருக்கும் *Jܠܐܘܐ#eg90um0th9ܢ:7 s-ܨ ant A) ளும் மித்ததோடும் யானைகளும் எதிரெ திரே பணியாய் அடலேறு வீரர் குண்திசையும் ஆர்ப்பரித்து எழுந்து லிலே மண்ணதிர்ந்து மலை மரணமொழி யெழுகிறதே ாமிது இப்பாரில் ԲնGunii வாரு போரை விண்ணவரும் ண்பதற்கு வாய்ப்பேதும் வருவதில்லை
காட்சி தொடக்கம்துராபுரி அரசன் சல்லியன் பாண்டவர் படையில் இணைவற்குப் பெரும் படை யுடன் வருகிறான். அவர்களை வரவேற்கும் தோரணையில், இளைப்பறும் முகாம் ஒன்று எதிர்பட்டு வியப்பினை அளிக்கிறது. மதுமன்: தளபதி நாம் வரும் பாதை பற்றி யுதிஷ்டிர மன்னருக்கு அறிவிக்கவில் லையே! அப்படியிருந்தும் நம்மை வர வேற்க எத்தனை ஆயத்தங்கள் செய்யப் பட்டுள்ளன. சில வீரர்கள் குதிரைகளில் வருகிறார்கள் விரன் வாழ்க மதுராபுரி மாமன்னர் எங்கள் மன்னரின் சார்பில் தங்களையும் தங்க ளைச் சார்ந்த அனைவரையும் வரவேற் 43pribl மதுமன்: நாங்கள் இப்பக்கம் வருவதை எவ்வாறு அறிந்துகொண்டீர்கள்? வீரன் மதுராபுரியிலிருந்து தாங்கள் வரும் பாதை எதுவானாலும் இதே உபசரணை தங்களைக் காத்திருக்கிறது. தங்கள் படைகளும் தாங்களும் எத்தகைய துன்ப மும் அடையக்கூடாது என்பதற்காக எமது மன்னரின் ஏற்பாடு இது தாங்கள் சம்மதித்தால் எம் மன்னரின் விடுதிக்கு தங்களை அழைத்துச் செல்கிறோம் மது.மன் அப்படியே ஆகட்டும்
மதுரா மன்னர் சல்லியன் வாழ்க வாழ்க என்ற கோஷம் வானளாவ எழ வரவேற்கப் படுகிறார். அடுத்த நாள்-உதயம் இமன் உங்களது உயர்ந்த உபசரணை பற்றி நிச்சயம் மகாராஜா யுதிஷ்டிரரிடம்
TUCNET, விரன் தங்கள் திருப்தியே எமது சேவைக்கு
பெருமதிப்பாகும் மகாராஜா மதுமன்:கேட்டீரா தளபதி சேவையினையே ஒரு கலையாகக் கண்டவர்கள் இவர்கள் எம்மைத்திருப்திப்படுத்தி அதில் பெரு மகிழ்வினைக் காண்கிறார்கள் பயணத்தைத் தொடர்கிறார்கள்
D சகுனி கவனமாகக் கேள் மருமகனே! என்னுடைய திட்டப்படியே எல்லாம் நடக்குமானால். விரன் வணக்கம் இளவரசே! துரி கல்விய மகாராஜா வந்துவிட்டாரா? ள்ள் ஆம் இளவரசே நாங்கள் அவருக் வித உபசாரத்தால் மகிழ்ந்து போனார் இதனை நிச்சயம் யுதிஷ்டிர
மன்னடம் தெரிவித்து எங்களுக்கு வெகுமதி வாங்கித்தரப் போவதாகக் கூறினார்.
துரி கேட்டீர்களா மாமா நாம் தான் உபசரிப்புக்கான ஏற்பாடு செய்தோம் இதனை யுதிஷ்டினரிடம் கூறப்போகி றாராம் சல்லிய மன்னர் சகுனி அன்புமருமகனே அந்தமாமனாரை p. Giujjúb alfarfija, Garii IILLILL சூழ்ச்சி வெற்றியளித்துவிட்டது. இது பாண்டவர்களுக்கு முகத்தில் கரி பூசி விட்டிருக்கும்.
D unsurauisafiát ur F.Gomp. அர்ச் கேசவா இங்கு நாம் ஏன் தாமதிக்க வேண்டும் என்று அண்ணாவிடம் கேட்டுப் பாருங்கள் கிருஷ்: ஏன் நீர் கேட்டால் என்னவாம்.? அர்ச் அவர் வயதில் மூத்தவராயிற்றே
தான் அவரைவிட வயதில் ளையவனாயிற்றே சரிமைத்துனரே! இதோ இந்த வில் வீரன் தங்களிடம் ஏதோ கேட்கச் சொல்லுகிறார். புதிஷ் அர்ச்சுனா ஏன் நீயே என்னிடம்
கேட்டால் என்ன. அர்ச் அண்ணா இங்கேயே தாமதிக்கி றோமே ஏன்? யாரையாவது எதிர்பார்க் fissip திஷ்: ஆமாம்! வேண்டுமே கு ைஅவர் யாரை கொல்லப்போகிறார்? ருஷ்: வெறுமனே உயிர்களைப் போக்க டிப்பது மட்டும்தான் போரின் தன்மை மல்ல நகுலா? ஒரு அம்பு முதலில் எதிரியின் கவசத்தைத் தாக்குமா அல்லது மார்பினைத் தாக்குமா? குல கவசத்தை ஊடுருவிச் சென்று
மார்பினைத் தாக்கும். கிருஷ் சில மார்புகள் சிறப்புடையன
கல்லிய மாமா வர
■2ú二江吋.04,1995
LD: TL
அதேபோல் மார்புக் கவசங்களும்தான் மதுராபுரி மாமன்னர் சல்லியரை நாம் களத்திருக்கிறோம். போர் முனைக்குப் போவதற்கு முன்னர் பல தரப்பட்ட அம்சங்களையும் சீர்தூக்கிப் பார்த்தாக வேண்டும் நம் அனைவருக்கும் கல்விய மன்னரை நன்கு தெரியும் அத்துடன் உனக்கு அவர் மிகநெருங்கிய உறவின் ரும்கூட எதிரணியில் ஒரு மாமா சகுனி இருக்கிறார். அதுபோன்று நம்மிடமும் சல்லிய மாமா இருக்க வேண்டியது அவசியமாகிறது.
DO மதுராமன்னரும் படைவீரரும் முன்னேறும் போது தளபதி படைகளை நிறுத்தும்படி samarú0 Aprili. தளபதி நிறுத்துங்கள் வாழ்க மகாராஜா தாங்கள் விரும்பினால் இன்றிரவு இங்கு விடுதிவிட்டு நாளைக்காலை புறப்
La TLD மதுமன் வேண்டியதில்லை. கடந்த வாரம் முழுவதும் நாம் இடையில் தங்கவில்லை. தர்மராஜா யுதிஷ்டிரர் நம்மை வரவேற்று உபசரிக்கக் காத்துக்கொண்டிருப்பார் நாம் பயணத்தைத் தொடர்வோம் அடுத்த தரிப்பிடத்திலும் மன்னர் சல்லியரையும் படையினரையும் இடைமறித்து உபசரணைகள் தொடர்கின்றன. பெண்கள் மது பரிமாறுவதுடன் 蠶 விருந்தளிக்கின்றனர். இது வீரன் வாழ்க மகாராஜ அஸ்தினாபுரத்தின் இளவரசர், காந்தாரி புதல்வர் வீரர் துரியோதனார் தங்கள் சமூகம் நாடி வருகிறார்!
மது.மன்: துரியோதனனா? அவனை நான்
ஏன் பார்க்க வேண்டும்? அவனுக்கு எதிராக பாண்டவருடன் சேர்ந்து போராடவன்றோ புறப்பட்டு வந்துள் ளேன் எதற்கும் யுதிஷ்டிரரின் தம் தானே துரியோதனன் பார்ப்பதில் தவறில்லை. வரச்சொல் துரியோதனனுடன், கர்ணன், சகுனி துர் தனன் வருகின்றனர். துரி: வணக்கம் மாமா அவர்களே மதுமன்:யுதிஷ்டிர மன்னரின் படைவிட்டுக்கு உங்களனைவரையும் வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன்! துரி என்ன? யுதிஷ்டிரரின் படைவீடா மிது.மன்: ஆமாம் நான் இதுவரை இத்தவை
உபசரணை எதனையும் பெற்றதில்ை மதுராபுரியிலிருந்து புறப்பட்டதிலிருந்து மாலையானதும் யுதிஷ்டிரரின் வீரர்கள் எங்கிருந்தோ ஓடிவந்து வாடிகளுக்கு
மாக உபசரிக்கின்றனரே! கர்ண இது மாபெரும் அநீதியாவிற்றே
இந்த விருந்துபசாரமெல்லாமே இவ Tari துரியோதனனுடையதாற்ற தாங்களோ பாண்டவர்களைப் கி நீர்கள் சகுனி அங்கத்துக்கதிபனே அவ்வாறு கூற லாகாது. பலன் கிடைக்கும் என்றெண் உதவுவது தவறு. மன்னர் வி - நகுலன், சகாதேவனுக்கு மார் என்றால் துரியோதனனுக்கும் இவர் மாமாதானே. இன்று யுத்தம் பிரகடனப் படுத்தினாலும் அவர்கள் ஒரே குடும் பத்தவர்கள்தானே தன்னி கோல் கொண்டு பிரிக்க முடிா மன் உனது பணியாட்கள் தங்களை யார் என்று என்னிடம் வெளிப்படை யாகக் கூறியிருக்க வேண்டுமல்வா துரியோதனா? துரிஅவர்களைப் பற்றி தாங்கள் விாத்து அறியவில்லையே! அவர்களுடைய உபசரணைகளில் தாங்கள் மகிழ்ச்சிய டைந்தீர்கள் மது.மன் மகனே! நான் பாண்டவர்களின் அணியில் சேர்வதற்காகவல்லவா புறப்பட்டு வந்தேன் துரி அதனை நான் தடுக்கவில்லையே தங்களுடைய செளகரியத்தைத்தானே கவனித்தேன் அது எனது கடமை Lunuafb|GD மது.மன் தெரிந்தோ தெரியாமலோ உமது விருந்துபசாரத்தை ஏற்றுவிட்டேன். ஆகவே நான் ஏதாவது கைமாறு செய்ய GBGNGGOT LITLIDIT துரி இல்லை எனது விருந்தோம்பலுக்கு
நான் விலை கூறலாமா? கைமாறாக அது வாழ்த்தாக இருந்தாலும் ஏற்பது முறையாகாதே
LDS
மது மன்: அவ்வாறான நான் போர்க்களம் ஏகு எப்படியும் நான் நன் வேண்டும் துரி மன்னிக்க வேண்டு சொந்த முகாமுக்கு என் விருந்தினனாக பின்னர் தங்களுடன் (Up60) ADALITICULDET? மது மன்: அவ்வாறான
ஏதாவது அளித்தாக வேண்டும் கேள் ம சகுனி:மருமகனே பெரி
நோகடிக்கலாகாது. போல உனக்கு கட்டளையிடுகிறார் கேட்டுப் பெற்றுக்ெ துரிதாங்கள் வற்புறுத்து
அஸ்தினாபுரி படை பொறுப்பினை ஏற் சல்லி மகனே! ஏற்கனே
கங்கை மைந்தர் பிள் டுள்ளாரே கர்ண அப்போது என் தியாக அமர்ந்து உ கிறேன். அர்ச்கன சாரதியாக அமர்கிற யாக தங்களைத்தவ இந்த உலகில் கிை பரசுராமரின் டன 608.7 T.&##Tyflwynifeilff வில்வீரன் என்பை நிர்ணயிக்கவிருப்பத எனக்கு நிச்சயம் மாமன்னவரே சல்லி அங்கநாட்டதிய எதிரி என்னுடைய நன்றாகத் தெரிந் இரதத்தின் சாரதி என்னிடம் ஒப்படை பாராட்டுகிறேன் சாரதியாகக் கட பெருமைப்படுகிறே கோளை நிராகரித்து னப்படுத்தமாட்டேன்
-g, TL'
397 TKOII à 3 flui துச்சாதனன் கிருப்ா: கேட்டீர்களா ? மன்னர் சல்வியன் கர்ணனின் தேர்ச்ச
துச்சா எனது முன்னி
LDGöTGOTT assiese ஏற்றார். இந்த மகி னைக் கூறவே இ துரோ: அர்ச்சுனனு மிடையில் நடை இதனால் ஒரு தி இருப்பினும் வாக போன்றதோர் சா கிடையாது. மதுர எங்கிருக்கிறார் துச்சா அவர் எமது
விட்ட தகவலை புதி காகப் போயிருக்கி இறுதியில் எல்லே யில் சேர்ந்துவிடு ஐவர் மட்டுமேயே விடக்கூடும்
-JITL 1 LI LIGILaikai . கிருஷ்: மதுராபுரி ம துரியோதனனுடன் எதுவித பிரச்சினை தங்கள் வாழ்த்துக் வர்களுக்காகவே
ம்புகிறேன் சல்லி வாசுதேவா ? 600Ta stees ஏமாற்றுவான் எ Lflá692. UTGTL யவே நான் படையு ருந்தும் திட்டமி வைத்துவிட்டான் படைக்கலங்களும் இருந்தபோதிலும் LTSILGUJGOGIG நிற்பேன்.
சகா மாமா நீங்கள் 6
 
 
 
 
 

ல் என்னுடன் - முன் சண்டையிடு. றிக்கடன் தீர்த்தாக
ம் மாமா எனது வந்த தங்களை ஏற்று உபசரித்த போரிடுவது
ல் நான் உனக்கு வேண்டுமே என்ன
got
வர்களின் மனதை அவரோ என்னைப் 95 LDTLDITS/Tait. எதையாவது e
பதால் கேட்கிறேன்! களின் தளபதியாக க்கொள்ளுங்கள். அப்பதவியினை மர் ஏற்றுக்கொண்
துடைய தேர்ச்சார தவிபுரிய வேண்டு துக்கு கிருஷ்ணன் அதற்கு இணை வேறு எவரும் பாது அது தவிர -அல்லது துரோ ா உலகில் சிறந்த இந்தப் போரே ல் தங்கள் துணை
தேவைப்படுகிறது
உன்னுடைய உறவினன் என்று i elägg)/600LL பொறுப்பினை பக்கத் துணிந்தாய் விரனாகிய உனது | uniմացիaն உனது வேண்டு - - - -9|al/LDՈ
opti
நாச்சாரியாருடன்
விதி மதுராவின் அ மன்னன்
GETTIIfiliak 60956KOLL ழ்ச்சியான செய்தியி
கு வந்தேன்! கும் கர்ணனுக்கு பறும் மோதலில் - ப்பம் ஏற்படலாம். தவ கிருஷ்ணனைப் தி முக்காலத்திலும் மன்னர் தற்போது
|ணியில் இணைந்து டிரரிடம் கூறுவதற் ார். இவ்வாறானால் ருமே எமது அணி பார்கள் அவர்கள் க்களத்தில் தனித்து
ф D மன்னர் வருகிறார். ானவரே தாங்கள் இணைந்ததைப்பற்றி யுமில்லை. ஆனால் ள் என்றும் பாண்ட
இருக்கும் என்று
த்தகைய குள்ளத்த துரியோதனன் று நான் கருதவே ர்களுடன் இணை ன் வருவது தெரிந்தி டு என்னை மாட்டி எனது படைகளும், நானும் அப்பக்கம் ானசீகமாக என்றும்
நான் வாழ்த்தி
ங்கள் மானத்தையே
JD Giuli DUU
GITAŭ) "Looff9j6i7! யுதிஷ் தம்பி சகாதேவா பொறுமையை
இழக்கலாகாது சகா எங்களுடைய இரதங்களின் முன்னால் அந்தத் தேரோட்டி மகன் கர்ணனின் இரதத்தைச் செலுத்திவர உங்களுக்கு எவ்வாறு மனம் துணிந்தது? உங்களுக்கு நினைவிருக்கிறதா அண்ணா முத்த அண்ணன்மாருக்கு உணவளிக்கு முன்னர், பெரியம்மா என்னை மடியில் கிடத்தி உணவூட்டு வாரே அரக்குமா ளிகையிலிருந்து வெளி யேறுகையில் என்னைத்தானே முதலில் அம்மா அனுப்பி வைத்தார் a Santaro புறப்படும்போதும் திரெளபதியிடம் "இவன் என் அன்புக்குரியவன் மிகவும் கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள் 6T6örg) on só 60TATGUT LIDTILDYTI GLumi முனைக்குப் புறப்படுமுன்னர் நீங்கள் தாயார் குந்தியிடம் சென்று எங்களுக்கு எதிரணியில் சேர்ந்துவிட்டதாகக் கூறி விட்டு வாருங்கள் மாமா தங்களு 60) LILLIA GeFILJaiii) GTI jessi 9/GioT GOST Girl LIDITÀ முன்னிலையில் நாங்கள் மாற்றாந் தாய் மக்கள்தான் என்ற உணர்வினைப் பெற வைத்து விட்டதே அர்ச்தம்பி சகாதேவா நீ என்றும் எங்களின் அன்புக்குரியவனே மாற்றாந்தாய் என்ற வார்த்தையினைக் கூறி ஏன் எம் அன்புத் தாய்மாரை இழிவுபடுத்த நினைந்தாய்? இரு தாய்மாரின் இணையற்ற அன்பில் வளர்ந்த நாம் ஐவரும்பாக்கியசாலிகளே அவர்கள் ஊட்டிய அன்பினால் எம் இதயம் நிரம்பியிருக்கிறது. ஒரு வீரனுக் குரிய கடமையை ஏற்றுள்ள மாமாவின் மனம் வருந்த வைக்காதே அவர் துரியோதனனுக்கு தெரிந்தோ தெரியா மலோ கடனாளியாகிவிட்டார். அவன் வேண்டுவதை அவனுக்கு அளிக்காமல் அவர் எம்மிடம் வந்திருப்பாரானால் அவர் என்றும் துரியோதனனுக்குக் கடனாளியாகவே இருந்திருப்பார் எமது பிதாமகரும் துரியோதனனுடன்தான் இணைந்திருக்கிறார். இதனால் அவர் எம்மைப் பார்க்கிலும் துரியோதனனை அதிகம் நேசிக்கிறார் என்று கூறிவிட முடியுமா? எமது குருவான துரோணாச் சாரியாரும் அப்பக்கமே உள்ளார். இதனால் அவர் எம்மீது வைத்துள்ள மதிப்புக் குறைந்து விடுமா? சகாதேவா நம் மாமாவைப் பார்த்து இத்தகைய கடுமையான வார்த்தைகளை நீ பயன்
படுத்தியிருக்கலாகாது போய் அவரிடம் மன்னிப்புக்கேள்! அத்துடன் மாற்றாந் தாய் பிள்ளைகள் என்ற வார்த்தைகள் எதுவும் உன் வாயில் இனிமேல் என்றுமே வரலாகாது. சகா மாமா அவர்களே! தயவு செய்து என்னை மன்னியுங்கள் நான் பெரும் தவறு செய்துவிட்டேன். அம்மா அறிந்தால் அவர் என் மீது கொண்டுள்ள அன்பே வெறுப்பாக மாறிவிடக்கூடும் TINGSTGOTGOOSfILIITIL GÖ. துரியன் விரித்த வலையினில் வீழ்ந்தவன் மதுரா மன்னவன் மயங்கித் தயங்கினன் பாண்டவர் படையினிலிணைந்திடவந்துமோர் பகைவரின் பாசறை புகுந்திட நேர்ந்ததே
-காட்சி மாற்றம்காந்தாரியிடம் குந்தி வருகிறார்.
வணக்கம் மகாராணி மகாராவி குந்திதேவி தங்களைப் பார்க்க வருகிறா தடுமாற்றத்துடன் காந்தாரி எழுகிறார் காந் என்ன. என்னைப் பார்க்கவா குதி வருகிறாள்? குந்தியிடம் இத்தனை நாட் ளின் பின்னர் என்னிடம் வருவதால் உன்னை மன்னித்துவிட்டேன் என்றே மகிழ்ச்சி யுடன் இருக்கிறேன் என்றே GIGöIGOslo, L. Galig குந்தி அக்கா. காந் அக்காவாம் அக்கா. இந்த அக்கா
GODGAILU LUDÓ 655 Tunas starafi பார்த்தாயா? இந்த மாளிகை என் கணவர் என் மகன் துரியோதனன் ஆகியோர் உனக்கும் உன் பிள்ளை களுக்கும் துன்பமிளைத்திருக்கலாம் 915 bastas ties gesät 956öOTLg désa
னைத்தாய் குந்தி தயவு செய்து மன்னித்து விடுங்கள் அக்கா சிறியவர்கள் செய்த பிழைகளை g/A13.606 TDI GLITerp Gurfluaustafei
தோ
மன்னிப்பது கடனல்லவா? காந் அப்படியானால், துரியோதனனையும் துச்சாதனனையும் மன்னித்துவிடும்படி
ரெளபதியிடம் கூறலாமே! குந்தி அக்கா எங்கள் எல்லோரையும்விட தாங்களே முத்தவர் அவர்களை நீங்கள் மன்னித்து விட்டீர்களா? காந் இல்லை. இல்லவே இல்லை. இவர்களை மன்னித்தாலும் துரியோ தனனை எப்போதும் தூண்டிவிட்டுக் கொண்டிருக்கும் என் அண்ணன் சகுனி RUD 933 (353 TT19 Desci: கர்னனையும் என்றும் மன்னிக்கவே οτι Οι ετ குந்தி கர்ணன் மகன் துரியோதனனுக்கு
நன்றிக்கடன்பட்டவனாயிற்றே! காந் ஏன் நீ கர்னனுக்காகப் பரிந்து
பேசுகிறாய். குந்திதுரியோதனன் தான் கர்ணனுக்கு ஓர் அந்தஸ்தினை வழங்கினான். இதனா லேயே அவன் தன் உயிரையே துரியோத னனுக்காகக் கொடுக்கவும் தயாராக இருக்கிறான் காந் கர்ணனையும் அவன்பட்ட கடனையும் ஒருபுறம் தள்ளிவிட்டு நம் இருவரின் துர்ப்பாக்கிய நிலையற்றி சிறிதளவு சிந்திப்போம் நம்மக்களை வெற்றிபெற வாழ்த்தவோ அல்லது தூற்றவோ சபிக்கவோ முடியாதநிலையில் நாமிருக் கிறோம் பாரதவம்சமே அழிந்தொழிந்து போவதை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். குந்தி நீயாவது என் மகன்களை சபித்துவிடாதே குந்தி அக்கா ஒரு தாயால் தன் பிள்ளை களை சபிக்க முடியாது. வாழ்த்தத் தான் முடியும், விதுரர் மனையில் அவர் மனைவி எனக்கு வேண்டிய வற்றை அன்புடன் செய்கிறாள். ஆனால் இன்று நான்படும் வேதனையிலிருந்து எனக்கு சற்று ஆறுதலளிக்க அவளால் முடியாது. ஆகவே தங்களை நாடி வந்துள்ளேன். காந் நாம் இருவரும் இன்று ஒரே நிலையில் தானுள்ளோம் நாம் வெவ்வேறு உருவங் களுடனிருந்தபோதும் இருவரினது யரமும் கண்ணிரும் ஒன்றேதான் குந்தி அக்கா துரியோதனன் போர்க்களம் செல்வதற்கு முன் என்னிடம் வந்து வெற்றிபெற வாழ்த்தும்படி கோரினான். காந் அத்தகைய வாழ்த்துக்கள் எதையும் நீ
கூறவில்லையே! குந்தி அவ்வாறு என்னால் வாழ்த்தி அனுப்ப முடியவில்லை. மகன் துரியோதனன் என்னிடம் முதன்முதலில் கேட்ட ஒரே ஒரு வேண்டுகோளையும் நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது. இதற்காகவே தங்களிடம் மன்னிப்புக்கோர வந்தேன்
அக்கா ஆனால் அவனுக்கு நீண்ட ஆயுள் கிடைக்க வேண்டும் என்று வாழ்த்தினேன் அக்கா காந் குந்தி இதற்காக என்னிடமுள்ள என் தாய்மை உனக்கு என்றென்றும் கடமைப் பட்டிருக்கும்
-காட்சி மாற்றம்காந்தாரியின் அந்தப்புரத்துக்கு திருதராட்டிரர் வருகிறார். காந்: வாருங்கள் பிரபு திருதகுந்தி இன்று உன்னிடம் வந்தாளாமே
எதற்காக வந்தாள்? காந்:என்னுடைய மன்னிப்பினைக்கோரியே
வந்திருந்தாள் திருத மன்னிப்பா.எதற்கு காந் வெற்றிபெற வாழ்த்தியனுப்பும்படி மகன் துரியோதனன் குந்தியிடம் சென் றுள்ளான். அத்தகைய வாழத்தினை அளிக்க குந்தியால் முடியவில்லை. இதற்காகவே என்னிடம் மன்னிப்புக் கோரினாள் ஆண்டவன் இத்தகைய அன்புள்ளம்கொண்டவர்களை ஏன்தான் இப்படிச் சோதிக்கிறான்? திருத ஆண்டவன் அந்த இரகசியத்தை
என்னிடம் கூறவில்லையே! காந் பிரபு எனக்கு அனுமதி அளியுங்கள் அந்த வானதேவ கிருஷ்ணனிடம் சென்று எனது பிள்ளைகளை பாதுகாத்துத் தரும்படி இரந்து கேட்கப்போகிறேன்! உள்ளிடம் அமைதியை நாடி வந்திருக் கிறேன் பாரத வம்சம் இரத்தம் சிந்தி அறியாமல் காப்பாற்று என்று வேண்டு
ாள் விடுக்கப்போகிறேன்! திருத சத்திரியர்கள் தர்மம் கொடுக்கப் பிறந்தவர்களேயன்றி, இறப்பதற்குப் பிறந்தவர்களல்ல அமைதிகோரும் தூதுவனாகவே கிருஷ்ணன் இங்கு வந்தான். ஆனால் நாம் அவனுக்குரிய மதிப்பினை அளிக்கத் தவறிவிட்டோம் நாமேதான் யுத்தத்தின் பாதையைத் தேர்ந்தெடுத்தோம் எனது வாழ்க்கைப் பாதையில் முதன்முதலாக விதியின் வழிக்கு இடம்விட்டு அதனால் ஏற்படப் போகும் பலாபலனை ஏற்கவும் நா சித்தமாகிவிட்டேன் காந்தாரி fair or Goff LITLst. மதியினை மாய்த்துமோர் மறுவுடனிழைத்த சதியினால் வகுத்த சஞ்சலம் தீருமோ? விதியின் வலியினை வைவதா லெவருமே எதுவித பலனையு மெய்திட முடியுமோ?

Page 20
-s '
auté grafia LLL. Tarato (PGogó 905 B".
SEASTREET COLOMBO
GUILIN ULII iOS, U, 0 BURU
Ellen rekuk 1 L H II. il ROCELIDIO
ா டியா அதனா புகொள் கொள் LLLLLL LLL S L S L S LLLTTT T YTTTTLL LLL LLL LLLLLLLLY
 

புன்னகை சிந்தும் பெண்ணுக்கு மின்னிடும் பொன்னகை பேரழகு
SEASOMBO NIGEL UITGES TIUNII
கேட்டுகள்
ாக்கட்டிங் யாது இந்ாதரிங் பாது பாரம் Hill Hills a
in it ா உள்ள வாங் | || || aliul II. TIL ATLAN,
| " "Lा வீரர்கள் ரிங்
ாம்பதிவ்விருக்கிரா - -MJ 雪鳴山山■
| || I ELIPTIESE EN
■-■■ it washortli and
ரங்கள் ரா டய ரா படி H u. auf l , FJ - LUKALJ, TR NI |
и ши штити ни уш
கிடந்த பார் ஒரு பாடி
| | | | |lur ú "Listgri : பள்ளிள் போட்டி அங்கு
ரெமி நான்கு பெரிய டொ
LTE illustral ill தவிர அந்த பெருா ܕܐܘܼ ܘܐܵܘܐܵܘܗ ܐ
al III, al III al
lful III al II பாதிப்பார் ய T ாாந்திருநாள்
ஆண்டின் ம்ேபத்தி:
■■轟
தயும் 8 fill "oumai
*、 " անսոմ :
பாதிப்பாதவிட மனதுக்கு இதமாா
lil ii ii iiiiiiiiiiiiiilllllllllll
MI TA EI ws oft, Muft süft "T"“ ாகோகோடி பெறும் புள்ள மட்டு பதியாக தருகிறார் சிபி
ஜம்முசா முன்மா
தா பார்
துரிட்டது
DER Y 1 (0) |||||||||||
. . . .
| । । "" |