கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1995.03.12

Page 1
Reisterelasi Nevs Paperin SI linki
 
 

(: IIII, I-I, II)
ബ[]ഥസെi DUEUR
UITMULUI is a si ji ,,a. яъ. து ம் தினமுரக

Page 2
என்பதை வைத்து மட்டு: சந்திரிக்கா அரசு மீது
蠶 சந்தேக
கரியானதல்ல
நகரி ஆனையிறவு ராணுவ முகர்
அதற்கு புலி Gaflinsu 泷。娄、 அறிவிப்பு வெளி மறுதரப்பை எரி iiur? 5ras7 என்ற வறட்டுக் கெ
இயேசுவின் சமாதான
பகைக்கிறவர்களுக்கு அன்பு செய் o zo ಇಂದ್ಲ நன்மை செய்யுங்க்ள் 2 சபிக்கிறவர்களுக்கு ஆசி கூறுங்கள் உங்களைத் செபியுங்கள் ஒரு கன்னத்தில் அறைபவனுக்கு மறு கன் மேலாடையைப் பறிப்பவனுக்கு உள்ளாடையையும் மறு மேலே கூறப்பட்ட 醬 சொற்களை நாம் சற் வேண்டும் உங்களுக்கு நன்மை செய்பவர்களுக்கு அ இருக்கிறது மாறாக பகைவர்களையும் பாசத்தோடு மேலானது. எனவேதான் இயேசுநாதர் தன்னை பகைவர்களுக்காகவும் தேவனிடம் வேண்டிக்கொன் இவர்கள் அறியாமற் செய்கிறார்கள் இவர்களை ம ஆம். ஒருவருக்கும் தீமைக்குத் தீமை செய்யாத் உங்களால் ஆனமட்டும் எல்லா மனுஷரோடும் சம 121:1) என்று கேட்டுக்கொள்ளப்ப்டுகிறீர்கள்
சமாதானம் செய்வோர் பேறுபெற்றோர்; ஏனெ எனப்படுவர்" (மத் 59 ஆக சமாதானம் அவர்கள் தேவனுடைய புத்திரர் என்றும் இயேசு ெ எனவே நாம் பகைமையைப் போக்கி சம எம்மாலான எல்லா வழிவகைகளையும் கடைப் நல்லருளை நம்மேல் பொழிவாராக
கவிதைப்போட்டி இல-90
பரிசுக்குரிய கவிதை கண்ணிர்
圈、 "காலத்தின் GLD5)
ாதல் விழிகளின்
: நீர்
9 Up (35
உன் நிழல் அழ காதலுக்கு உன் நிஜம் அழ சித்தி ஜெமீலா எ.எச்.எம்.மொஜத் ஹிஜ்ராபுரம் கருதான காதல் சின்ன சாஜஹான் காதல் சின்னமாக தாஜ்மஹாலைக் கட்டின ஆஜானபாகுவான அத்தானோ என் காதலுக்காக எவளையோ கட்டினான் செ.குணரத்தினம்-மட்டக்
அன்றும் இன்றும் கட்டிய மனைவிக்காக கண்கவர் தாஜ்மகாலைக் கட்டினான் சாஜகான் அன்று கிட்டிய மனைவியர்களையே எட்டி உதைத்து பட்டினியும் போடுகிறார் கணவர்கள் இன்று.
வ. முரளிதரன்-களுவாஞ்சிக்குடி எதிர்பார்ப்பு
காணக் கண்கோடி வேண்டும் கண்ணு அந்த தாஜ்மகாலும் தோற்றுவிடும் கலை வ நெஞ்சுக் அகமெனும் சாம்ராஜ்யத்தில் Эы лаш நான் அமைத்திருக்கும் காதலிக் உன் நினைவுச் சின்னம் 6). IT (UGTC) மன விழி திறந்து நீ அதை ஏற்கும் நாள் என்று வரும் காதல கா நரதீஸ்வரன்- தம்பிலுவில்-01 அர்த்தமுள்ள கா
ΟΠ
புவியில் தோன்றிய புனிதக் காதலின் சரித்திரத்தில் இட உண்மைச் சின்னம் காதல் சந்ததிக்ே உயர்ந்து நிற்கிறது. புனித காணிக்கை எஸ்.கோடீஸ்வரன்-பொகவந்தலாவ, வைசித்திக்கிரு
வே முத்தமிடும் மு D GÖT6060] EITIG SOITTGIMLLLIT GÜ முழுநாளாகப் ஏனிந்த ஏக்கம், உன்னை வாசிக் லாம், நித்தமித காவிட்டால் ஏனிந்த மயக்கம். நிலாம்தின் நிலாவே நீ அறியாயோ நாம் 凯" 芷 pryfair Byfugi) 3UBLIŘEGGY GLIMMÄIÚLIGÖGNG) { GLÜų iš BGG GLOVÚ ÚLNiš gili Bung yy dla STEMELINGEppnåg påřEFUL) Glugem LO. GIgMLING
வா.தர்மராஜா-ே உன்னை காதலிக்கின்றோம். நீ GUITUTGITD சுமந்து வரும் தாய் என்ற செய்திகளை ெ நாவல் எம் இதயங்களில் முரசுக்கு என்
மெல்ல இடம் டுக்கள் பல
எக்ஸ்ரே ரிப்பே பிரசாந்த் பிரியர்கள் இலக்கிய நய செல்வி-மோகனா அர்ஜுனன் முரசுக்கு இன செல்வன்கள்-இம்.அருட்செல்வம் தவறுவதில்லை விபுண்ணியமூர்த்தி ரெஜேந்திர எல்.ஜெயக்குமார்-இரத்தினபுரி
6)ITgib G
அன்பின் தினமுரசே வரும் அன்பு உலக அதிசயங்களை சுமந்து உனது வருவதிலும் என்னைப் போன்ற சுமந்து வரும்
மாணவர்களுக்கு பற்பல பொது அம்சங்களும் அறிவு விடயங்களை அறியத்தரு கவர்ந்து விட் வதிலும்நீ என்றுமே முதலிடம் பணியை வ தான் நீடூழி வாழ்க முரசே வார்த்தைகள் செசிவபெருமான்-பல்ாங்கொடை பல துெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நூற்றுபவர்களுக்காகச் னத்தையும் காட்டு உன் க்காதே லுக்கி: று சிந்தித்துப் பார்க்க ன்பு செய்வதில் என்ன ணைக்கும்பன்புதான் சிலுவையில் அறைந்த டார். "என் தேவனே ன்னியும் என்றார்.
ருங்கள் கூடுமானால் ாதானமாய் இருங்கள் (உரோ
னில் அவர்கள் கடவுளின் மக்கள் பர்கள் பாக்கியவான்கள் என்றும் பருமான் கூறியுள்ளார்.
தானததை நிலைநாட்டுவதற்கு பிடிப்போமாக கர்த்தர் அந்த
கஸ்தூரி போன்ற மனிதர்
Diġu ġġi அபூஹுரைரா (ரவி) )݂ܡ ܦ ܘ அறவப்பதாவது குர்ஆனைக் கற்று பிறகு அதனை வாருங்களுகுர்ஆனைகறஅதனைஓதி அதனைத்தஹத் - ஓதி வருகிற மனிதருக்கு உதாரணமாகிறது. கஸ்துாரி நிரப்பட் ܒܵܒ போன்றதாகும் அது முழுவதும் வாசனை வீசுகிறது. - கற்றுஅது அவருடை நெஞ்சிவிருக்கும் வரையிலும் (அமல் - ಙ್ உதாரணமாகிறது. வாய் கட்ட கஸ்துாரிப் பையைப் போன்ற என ரஸலுல் அருளினார்கள். ரளலுல்லாஹி (ஸல்)
எந்த மனிதர் குர்ஆனைக் கற்று அதைப் பாதுகாத்து இரவு தொழுகையில் அதனை ஓதி வருகிற அவர் திறந்து வைக்கப்பட்ட கஸ்தூரிப் பையை போன்றவரா அருள் ம்ை வீடு முழுவது கமழ்கிறது. இவ்வாறே, அந்த ாயினடை உதவி காரணத்தால் Gးရေ ~ -) முழுவதும் ஒளியினாலும் பரக்கத்தினாலும் நிரப் பெற்றதாகி விடுகிறது.
அந்த ஹாபிஸ் தூங்கி விடுவாரானால் அல்லது உத்தினால் ஒதாமல் இருந்து விடுவாரானால், அப்பொழுதும் அவருடை ருக்கும் பரிசுத்த வேதம் கஸ்தூரியாகவே இருக்கிறது. எனினும் அவருடை ட்யத்தினால் மற்றவர் அதிலிருந்து பரக்கத்துக்களைப் பெறமுடியாதவாறுநடை புருக்கிறது.
്. ി.ബി.Gsiബ;
ஆனல் அவருடைய இதயம் எப்பொ ருக்கிறது.
GAKTIGSTIG
ழுதும் அக்கள்துணர்தை வைத்துக் வெல்லம்பிடிய- கவிப்பி" -
தெய்வீகக் காதலின் நினைவகம்
"மன்னவன் ஐகான் காவியம் என் கற்பனை மும்தாஜே
un føvrå, g = "år postulf G3, como o முகர்ந்தேன் உன்
மங்கை மும்தாஜின் நினைவகம் உடைத்தவளே வாசமதை
மகத்தான தாஜ்மகால் உருவகம்" ஒரு நிமிடம் பகர்ந்தேன் என்
திருமதி சபீனா சித்திக்- மூதூர், தாஜ்மஹாலை நேசமதை
தல் அர்ப்பணம் க்குள்ளே பெண்ணை நினைத்து
LITri
டித்த காதல் சின்னம்
குள்ளே அவ ைவைத்து காதல் சாம்ராஜ்யம் கு அவன் சமர்ப்பணம் காதலுக்கு இது அர்ப்பணம்
தெலோா-கொழும்பு-5
தலொன்றின் னமொன்று. மனமிரண்டும்
காதலுக்காய் டம் பிடித்ததோ
யானதோ! iया-uा rigou
நல்லாசிகள்
ஆர்.பற்மலதா-செங்கலடி
என்னோடு ஒவ்வொரு வாரமும் முட்டி மோதும் தின முரசே நீ உன் உடலில் சுமந்து வரும் "எக்ஸ்ரே ரிப்போர்ட்", "மகா குலம்", மக்சிம் கார்க்கியின் "தாய்", "மகாபாரதம்", "அல்பிரட் துரை யப்பா முதல் காமினி வரை"
போன்ற ஆக்கங்களோ ரசினிலே சூப்பரிங் சூப்பர்.
பார்த்ததெல் அறுசியா அபூபக்கர் ம் இன்பமென. கல்முனை, for Aarau-0. டெ அரும்பாக மலர்ந்து ன்பதை நாட்டு எம்மை சுறுசுறுப்பாய்
peñas GINE |'''''မြို့” ကြီး" မြို့”
2.601 35J267 yfel umi என்றென்றும் எமக்கு காழும்பு-5 தேன் சுவைதான் தருகின்ற o Geof La எம்.சிவகுமார், சீலன்-காலி பளியிட்டு வரும் םם இனிய பாராட் தித்திக்கும் தினமுரசே!
விடுடா நீசுமந்து வரும் அனைத்து ாட் ரசிகனின் அம்சங்களிலும் சூடு, சுவை மும் கூடவே சுவாரசியம் என்பன கலந்தி மை சேர்க்கத் ருக்கின்றன. வாரம் ஒரு முறை மலர்ந்தாலும் அரசியல் கட்டு -பொலங்கL ரைகளை சுவைபட தொகுத்துத்
D தருவதில் உனக்கு நிகர் நீயே தாறும் வலம் ஏ.ஏ.எம்.இக்ரம்-கல்ஹின்ன முரசே!
LIÄJ.6yfai, தீன் சுவை தினமுரசே!
அத்தனை திக்கெட்டும் பரவி. SIGöIGOSIJ. திகைக்க வைக்கிறாய் என்னை " நீ அள்ளி வழங்கும் அமுத " . : சுரப்பியா? தாய் தொடர் ဂြွီး ~) ' கதையை தந்த உமக்கு நன்றி "தி கூறாமல் இருக்க முடியுமா? 6/60/
து அரசியல் செய்திகளை சுடச்சுட
Inavi
பி.பாலச்சந்திரன்
காதல் சோகம் Glasnoporusrui 90, GaFIIJ.Lb. வையகம் இருக்கும் மட்டும் காதலின் நினைவு சின்னம் காலமெல்லாம் கண்ணிர் துளிகளுடன் எம்.அரவிந்தன்-நீர்கொழும்பு
பிறைகற்றும் பாரிங்கு
օլիպտւ5 մ: மாத்தளை,
பளிங்கு அதிசயம்
தருவதில் நிகர் நியேதான். உன் சேவை ஓங்கி வளமுடன் வளம் பெற என் வாழ்த்துக்கள்.
J. GaigarDTL ke601-9, LILL
"நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்ற ரீதியில் உண்மைகளை ஆணித்தரமாக ஆதரிக்கும் அதேநேரம், குற்றங் களையும் அடாவடித் தனங் களையும் நெற்றியடிபோல் அம்பலமாக்கும் தினமுரசிற்கு என் போன்ற வாசகர்களின்
தரவு என்றும் உண்டு
ue
பளிங்கு அதிசயம் இன்றும் காதல்
ன்ன் கங்காதரன் ܘܐܸܡܲܪܨܩܘܬi6± |
ஞாலத்துக் காதல் சின்னம் காதலர் செத்தபின்பும் காதலது சாகாமல் காலம் கதை பயில காதலில் பண்பட்ட சாஜகான் கட்டியதோ சீனத்துச் சுவரை மிஞ்சும் ஞாலத்துக் காதல் சின்னம்
தவமிருந்தாலும் தாஜ்மஹாலை காதலிக்கு காட்டமாட்டேன் ஏன் தெரியுமா? என்னையும் கட்டச்சொல்லி நச்சரித்தால் நான் தொலைந்தேன்! ap. Giorator-basicorun.
பறைசாற்றும் நமைவித்த As sampusban
புதிய கவிஞர்களை வளர்க்கும் கவி இல்லம்! எம்.சிவகுமார்-காலி.
.fUT-D"LÄTTÜL
பாப்பா முரசு என்பன என் இதயம் கவர்ந்தன. நீ இன்னும் சிறப்பு பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
florum GOT IT ஜி.ப்ரி-பேருவளை,
D
மலரில் நீதரும் பக்கங்கள் சிந்தையைக் கவரும் ஆக்கங்கள் திருப்பத்திருப்ப எணணங்கள் Lu Ly. gő gy சுவைப் பதில்
3 Lägg pampášoj al GTGITTTedayibalugub IDEMgMEGERINGI gymf" BGBrigaturen Glasnaris Guusjesspreit.
ஆர்.நர்மதா-நுவரெலியா
என் இதயம் கவர்ந்த முரசே! நீ கொண்டு வரும் அத்தனை அம்சங்களும் அரு
ܡܐ ܀
மையிலும் அருமை, மகாபார தம், லேடிஸ் ஸ்பெஷல், தேன் கிண்ணம், இலக்கிய நயம் äefjäL,、Qua QLLL
சொர்க்கங்கள் சிறக்கட்டும் இன்னும் பல அம்சங்கள்
தொடரட்டும் உனது பணி வாழ்த்துக்கள்.
மல்லிகா, சுரேந்தர், புனிதா, ரஜனி, சாலினி, திவ்யா-பசறை
உன் அனைத்து அம்சங் களும் சூப்பர் இலக்கிய நயம், சிறுகதைகள், கவிதைகள் அரசியல் அலசல் மருத்துவ விந்தை அபூர்வ செய்திகள், டியர் சிந்தியாவின் பதில்கள் சினிவிசிட் ஸ்போட்ஸ் அனைத்தும் எனை வெகுவாக கவர்ந்து விட்டன. உனக்கு நிகர் நியேதான்.
ஆராஜேந்திரன்-கந்தப்பனை
量E-18,1995

Page 3
FriisugfényrkiesileidėIJI
வதேச அரங்கில் அரசுக்கும் புலிகளுக்கும் இடையே பிரசார யுத்தம்
ஆரம்பித்துள்ளது. இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளது கருத்தில்
தானித்துள்ளனர். யாழ்ப்பாணம் சென்ற இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளது பிரதிநிதிகளிடம் புலிகள் அரசை குற்றம் சாட்டியுள்ளனர்.
இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளது ம் ஃபிரான்சின் தலைநகரான பாரிசில் ரல் மாதம் 27ம் 28ம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
இலங்கையில் அமைதி நிலவுவதாகவும் இனப்பிரச்சனை தீர்வதற்கான அறிகுறிகள் இருப்பதாகவும் கருதப்பட்டால் இலங்கைக் கான உதவி பெருமளவில் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
விடுதலைப் புலிகள் அமைப்பினர் இலங்கை அரசுக்கு பெருமளவிலான உதவி கிடைப்பதை தடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
முயற்சி ஏன்? வடக்கு-கிழக்கு அபிவிருத்திக்கு என்று கடந்த காலங்களில் பெறப்பட்ட உதவிகள் படைகளைப் பலப்படுத்தவே பயன்படுத்தப் பட்டன. மீண்டும் அவ்வாறு நடக்கலாம் என்பதே புலிகள் கூறும் காரணமாகும்.
இதனையடுத்து வெளிநாடுகளில் உள்ள புலிகளது கிளைகள் அரசுக்கு எதிரான பிரசாரத்தை மேற்கொள்ள முடுக்கிவிடப் பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்தில் வெளியிடப்படும் அறிக்கைகள் உடனடியாக கொழும்புக்கு அனுப்பப்பட்டு இங்கிருந்து புலிகளது இலண்டன் கிளைக்கு அனுப்பப்படுகின்றன. அவற்றை உடனடியாக வெளிநாட்டு செய்தி நிறுவனங்களுக்கு இலண்டன் கிளை விநியோகிக்கிறது.
வடக்கில் அபிவிருத்தி வேலைகளை ஆரம்பித்துள்ளதாக அரசாங்கம்
தமிழீழ விடுதலைப்புலிகளின் கலை பண்பாட்டுக் கழகத்தினால் முன்று நாள் இலக்கிய கருத்தரங்கு ஒன்று யாழ்ப் பாணத்தில் நடைபெற்றது.
அதில் கலந்துகொண்டு உரையாற் றிய தமிழீழ அரசியற் துறைப் பொறுப் பாளர் தமிழ்ச்செல்வன் சர்வதேச அரங்கில் அரசு பொய்யான பிரசாரங்க ளைச் செய்கிறது என்று குற்றம் rit teoririi.
மேலும் அவர் அங்கு உரையாற்றும் Gun 5:
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இன்றைய வளர்ச்சி போராளிகளுடைய மக்களுடைய அளப்பரிய தியாகம், வீரவரலாறுகள் என்பவற்றை தமிழீழ மக்களும் சர்வதேசமும் அறியும்படி ஆவணப்படுத்த கலை இலக்கியகர்த்தாக் களாலேயே முடியும் இந்தப்பணியில் கலைஞர்கள் அறிஞர்கள் எல்லோரும்
சேர்ந்து ஈடுபடுவீர்கள் என்ற நம்பிக்கை
எமக்கிருக்கின்றது.
அனைத்து கலைஞர்கள், அறிஞர்கள் அனைவரையும் இன்று இங்கு ஒரே மேடையில் பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. நிச்சயமாக தமிழீழ தேசிய தலைவர் இதனை அறிகின்றபோது மிகவும் மகிழ்ச்சியடைவார் எமது போராட்டத்திற்கு இது ஒரு மிகப்பெரும் வலுவைக் கொடுக்கும் என்று நான் நம்புகிறேன்.
சகல தமிழ் அறிஞர்களையும் பெரியோர் களையும் நான் கேட்டுக் கொள்வது என்ன வென்றால் தமிழினத்தினுடைய ஒட்டு மொத்தமான வாழ்விற்கானது இந்ததேசிய விடுதலைப்போராட்டம் எமது தேசியத்தினை இன்று நிலைபெறச் செய்யும் தமிழர் தேசிய தலைவரின் பாதையில் அந்த தேசியத்தினை நிலைபெறச் செய் நாம் அனைவரும் பாடுபட வேண்டும்
எந்தவொரு இனமக்களும், தங்கள் தேசியத்தில் மிக உறுதியாகவுள்ளனர். அறிஞர்கள், கலைஞர்கள் உட்பட அனை வரும் ஒன்று சேர்ந்து ஏற்படுத்துகின்ற பலம்தான் நிச்சயமாக மிக விரைவில் எமக்கு விடுதலையைத் தேடித்தரும்
கூறிவருவதை புலிகள் தவறான பிரசாரம் என்று தெரிவித்து வருகிறார்கள்
சந்திப்பில் விளக்கம்
இதேவேளை இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளது பிரதிநிதிகள் 7,395 செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் சென்று புலிகளோடு பேச்சு நடத்தினர் அரச சார்பற்ற தொண்டர் நிறுவனப் பிரதிநிதிக ளையும் அவர்கள் சந்தித்தனர்.
வெளிநாட்டுப் பிரதிநிதிகளை வரவேற்ற புலிகள் அவர்களுக்கு யாழ் குடாநாட் சுற்றிக் காண்பித்தனர் போரினால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட வழி செய்ததோடு, அகதி முகாம்களுக்கும் அழைத்துச் சென்றனர்.
அகதிகள் பிரச்சனை பற்றியும் வெளி
நாட்டுப் பிரதிநிதிகளிடம் Lates பிரஸ்தாபித்தனர்.
வெளிநாடுகளின் உதவிகளைப் பெறவே
அரசாங்கம் உண்மைக்கு மாறான பிரசாரக் களைச் செய்கிறது என்று புலிகள் குற்றம் சாட்டியுள்னர்
புலிகளது நோக்கத்தை அரசாங்கம் தெரிந்து கொண்டுள்ளது. அதனால்தான் புலிகளது பிரசாரங்களுக்கு பதிலளிக்கும் வகையில் பிரபாகரனுக்கு எழுதிய கடிதங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
பேச்சுவார்த்தையில் அரசாங்கம் கொண்டிருக்கும் அக்கறையை அந்த கடிதம் கள் வெளிப்படுத்தும் என்று அரசாங்கம் நினைக்கிறது.
புலிகளது தலைவர் பிரபாகர
(அரசியல்
ܦܸܢ ܘ9IUg jIULITܢ பல கடிதங்களை அ வெளியிடும் என்று
பிரசாரம் சர்வதேச அர புலிகளுக்கும் இடை ஒன்று ஆரம்பித்த
வார்த்தை முயற்சிகள்
அணையாளர் திரு கைதுசெய்யப்பட்டுள் புலிகளது பங்க வைக்கப்பட்டுள்ள மனைவி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது
புலிகளது முன்ன மாத்தையாவோடு இன எதிராகச் சதி செய்த இருந்த போது நிர்வ செய்தமை போன்ற சாட்டுக்கள் அவர்மீது
திரு.சிவஞானம் தீவிர ஆதரவாளரா இந்திய-இலங் பின்னர் ஏற்படவி நிர்வாகத்திற்கு முன் செய்யுமாறு அன்றை ஜயவர்த்தனா புவி
அரசிடம் ஏமாறமாட்ே
சந்திரிக்கா அரசு பதவியேற்றபோது ஒரு சமாதான சூழ்நிலை, ஒரு தீவு ஏற்படுமென்று எல்லோரும் எதிர்பார்த்து கொண்டிருந்தோம் நாமும் நம்பினோம் ஆனால் இன்று நாளாந்தம் நடக்கும் நிகழ்வுகள், சம்பவங்கள் ஒவ்வொன்றையும் உற்று நோக்குகின்றவர்களுக்கு தமிழர்கள்
னி எத்தனையாவது தடவை
ஏமாற்றப்படப் போகிற எல்லோர் மனதிலும் ஏ நாங்கள் ஏமாற்றப்ப வார்த்தை மேசைக்கு விடுதலைப் புலிகள் ப இருந்தனர். பலம்தா வாழ வைக்கப்போகி னுடேதான் பேச்சு
கிழக்கில் நிதி சேகரிக்கவில் விடுதலைப் புலிகள் உறுதியான ப
கிழக்கு மாகாணத்தில் தமது இயக்கத்தினர் நிதி திரட்டல் எவற்றிலும் ஈடுபடவில்லை என்று புலிகள் மறுத்துள்ளனர்.
து தொடர்பாக புலிகளது மட்டக்களப்பு
niji 12-18, 1995;
அடிவருடிகள் என்றும் புலிகள் ஆரம்பத்தி
சம்மாந்துறை மாவட்ட அரசியல் பிரிவு பிரசுரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஏனைய தமிழ் அமைப்புக்களை அந்நியரின்
கூறியுள்ளனர்.
அப்பிரசுரத்தில் தெர் கடந்து வந்த பே LDLDGÄNSTGRESf63, LD3, GITT
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Rätej6g||BILITFMJúl கருத்தைமாற்றமுயற்சி
நிருபர்) அப்பப்பட்ட மேலும் சங்கம் தொடர்ந்து தரியவருகிறது. I GLITi
வில் அரசுக்கும், TITULI (BLITT இது பேச்சு
நெருக்கடியை
வஞானம் புலிகளால்
சிறையில் தடுத்து
ாவைவிட அனுமதி
பிரதித் தலைவர் தை பிரபாகரனுக்கு - UTOTITTg, கத்தில் மோசடிகள் தரமான குற்றச் உத்தப்பட்டுள்ளன. வி புலிகளது
ஒப்பந்தத்தின் இடைக்கால Liliha, திபதி ஜே.ஆர்
for
ஏற்படுத்தும் என்று அரசியல் அவதானிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
யாழ்ப்பாணத்தில் புலிகளது கூட்டங்கள் மற்றும் கருத்தரங்குகளில் ஜனாதிபதி சந்திரிக்காமீதும் அரசுமீதும் நம்பிக்கையினம் தெரிவிக்கும் கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
பிரதி பாதுகாப்பு அமைச்சர் சமீபத்தில் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்தமை படைகளை தயார் படுத்துவதற்காகவே என்று யாழ்ப்பாணத்தில் புலிகளின் குரல் வானொலி தெரிவித்துள்ளது.
புலிகளால் சிபாரிசு செய்யப்பட்ட மூன்று பேரில் சிவஞானமும் ஒருவர்.
சிவஞானம் ஜே.ஆருக்கும் வேண்டப் பட்டவராக இருந்தமையால் அவரையே இடைக்கால நிர்வாக தலைவராக அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர் நியமித்தார்.
அதனால் பிரபாகரனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. சிவஞானத்திற்கு பதிலாக திரு.பத்மநாதனை தலைவராக நியமிக்குமாறு பிரபாகரன் கோரினார்.
அதனால் ஏற்பட்ட இழுபறியால் இடைக்கால நிர்வாகம் ஏற்படாமல் போனது. மாத்தையாவுக்கு நெருக்கமாக இருந்தவர் என்பதால் மாத்தையாவின் விருப்பப்படியே அன்று சிவஞானத்தின் பெயர் புலிகளால் சிபாரிசு செய்யப்பட்டதாகத் தற்போது கூறப்படுகிறது.
தன்னைப் பார்வையிட்ட மனைவியிடம் புலிகள் தன்னைக் கொல்லப் போகிறார்கள்
| Tíð-LIUTulóréssíð"
என்ற சந்தேகம் படுகின்றது. ஆனால் s,GL(
பாகின்றபோதும் பன நிலையில்தான் தமிழ் மக்களை றது அந்தப்பலத்தி ாத்தை மேடையும்
விக்கப்பட்டுள்ளதாவது ாராட்டப் பாதையில் கிய நீங்கள் செய்த
இருக்கிறது. ஆகவே நாம் ஏமாற்றப்பட
DITLICBL TLD
சிறிலங்கா அரசு, சர்வதேச அரங்கில் பொய்பிரசாரங்களை கட்டவிழ்த்துவிட்டுள் ளது. தமிழ் மக்களுக்கு உரிமை வழங்குகின் றோம் நிறைய வேலைத்திட்டங்களை
செய்கின்றோம் என்றெல்லாம் பிரச்சாரம் மக்களுக்கு உண்மைநிலை
செய்கின்றது.
தவி புக்கு
് :
பங்களிப்புக்கள் இன்றியமையாதன. நீங்கள் செய்த அரசியல் சர் பொருன்மிய பங்களிப்பு - Հայրիկյa136)
துள்ளன என்பதை பெருமையோடு நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் ஆனால் சிங்கள அடக்கு முறையாளர்களின் திட்டமிட்டபொருன்மிய வேறுப்பினால் எம்மக்கள் பரிய பொருளாதாரப் பின்னடைவைச் சந்தித் துள்ளமையால் எம்மக்களிடம் இருந்து பொருன்மிய s * JITL)
Այն
என்று சிவஞானம் கூறியுள்ளார். தன
അ
விடுதலைக்கு
புதிய கப்பல்கள்
புவிகளின் குரல் வானொலி வில் "சிறிலங்கா கடற்படை படுத்தி வருகி சேர்க்கப்படுகிற ஆயுதங்களும் கொள்வனவு செட் பீரங்கிப்
படகுகள் பல்கள் புதிதாக GJIT sisir) தெரிவித்துள்ளது.
அல்சர் நோய் இருப்பதாக புலிகளிட கூறி கருணை காட்டுமாறு விண்ணப்பிக் வேண்டும் என்றும் சிவஞானம் தெரிவித் தார் என்று அறியப்படுகிறது.
புதிய குற்றச்சாட்டு
இதேவேளை யாழ் மாவட்ட புலிகளின் முன்னாள் தளபதி கிட்டுவின் மீது 1987ம் ஆண்டு மார்ச் மாதம் ம்ே திகதி கைக்குண்டு வீசப்பட்டமை தொடர்பாகவும் புலிகளது புலனாய்வுப் பிரிவு விசாரித்து வருகிறது. கிட்டுவின் கால் ஒன்று இல்லாமல் போக காரணமான அத்தாக்குதல் மாத்தையாவின் ஏற்பாட்டின்படியே நடைபெற்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாத்தையாவின் நெருக்கமானவர்களான ஜெயம், சுசீலன், சலிம் ஆகியோரிடம் பொட்டம்மான் தலைமையில் தீவிர விசாரணை நடக்கிறது.
தெரியும் தமிழ் மக்கள் விழிப்பாகவும், உறுதியாவும் இருக்கவேண்டும் பலத்தோடு இருந்துகொண்டு பேச்சுவார்த்தைக்கு வருபவர்களுடன் பேசுவோம். எனவே இதற்கு கலைஞர் அறிஞர் எல்லோரும் வி.புகளோடு ஒன்று திரண்டு பக்கபலமாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்" என்றார் தமிழ்ச்செல்வன்
இலக்கிய கருத்தரங்கு 3 நாளும் நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் நடைபெற்றது. நாயோகேந்திரநாதன் !,ബ് இரத்தினதுரை a MG)g,606) வெளியிட்டு பிரிவு பொறுப்பாளர் உரவி, பேராசிரியர் சிவத்தம்பி ஆகியோரும் உரையாற்றினர்
つつ மேலும் ஒரு புலி பலி
சென்னை மத்திய சிறையில் இருந்து கடந்த 27ம் திகதி தப்பிச்சென்ற புலிகளில் ருவர் உடனடியாகக் கைது செய்யப் பட்டனர் ஒருவர் சயனைட் உட்கொண்டு דה פחשדמסתמן
தப்பிச்சென்றவாளில் மேலும் ஒருவர்
: 96) USIGILLI ബട്ട
பொவிடம் சிக்கிக்கொள்ளக்கூடும் என்று கருதி இவர் சயனைட் உட்கொண்ட தா தேவிக்கப்படுகிறது.
கூட்டணி மறுப்பு மட்டக்களப்பில் விடுதலைப் புலிகள் அமைப்பு பிரதிநிதிகளை தமது கட்சியைச் சேர்ந்த எவருமே சந்திக்கவில்லை. அவ்வாறு வெளியான செய்திகளில் உண்மையில்லை என்று கூட்டணியின் சிரேஷ்ட தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட பா உ திரு. ஜோசப் பரராஜசிங்கமும் சந்திப்பு எதுவும் நடக்கவில்லை என்று மறுத்துள்ளார்.
பறவிரும்பவில்லை. கடந்த தை மாதம் 20ஆம் திகதியுடன் சகலவிதமான எமது நிதி சேகரிப்புக் களையும் நிறுத்தி வைத்துள்ளோம் என்பதை கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறோம். அதன் பின்பு செயல்படும் எந்த நிதி திரட்டலும் சட்டபூர்வமற்றது. அந்நியரின் அடிவருடிகளும், எமது இயக்கத்தின் சாயலில் வந்து நிதி திரட்டி எமது இயக்கத்தின் நற்பெயரை மாசுபடுத்துவதை அனுமதிக்க வேண்டாம் என பொதுமக்களாகிய உங்களுக்கு வேண்டுகோள் விடுகின்றோம்.

Page 4
துபாயில் கடவுச் சீட்டு மோசடி இலங்கையருக்கு ஆறுமாத சிறை
துபாயிலிருந்து ஏ.எல்.எம்.நயிம்)
பஹ்ரைன் நாட்டிலுள்ள குற்றவியல் ருடைய பாஸ்போர்ட்டில் மற்றவருடைய முத்து உயர் நீதிமன்றம் அண்மையில் இலங்கை புகைப்படத்தை ஒட்டி தனது பெயரையும் -'து "LQL ib(g,6ʻiT L 5)g(36QJaf), 95 ULI நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு பாஸ்போர்ட் Po '? D. * சபையின் 1995ம் ஒன்றை சட்ட விரோதமாக உபயோகித்து ' E. ೨॥೧॥ 山 ' உத்தியோகஸ்தர்க நாட்டுக்குள் பிரவேசிக்க முயன்ற குற்றத்திற் நிலைய UNIGUIQ ogolo யப்பட்டு டைபெற்ற
விசாரணைக்குட்படுத்தப்பட்டார் என்று ಉಗಾ 岛川 ஆறு மாத சிறைத் தண்டனையும் பின்வருமாறு:
தெரியவருகிறது. * : ՄԿ-D5 பின்னர் நாடுகடத்தவும் இவருடைய பெயரையோ விபரத் தலைவர் திருவி த்தது uy)la தையோ பஹ்ரைன் பாதுகாப்பு அதிகாரிகள் உபதலைவர்க இது பற்றி அறியவருகையில் ஒருவ வெளியிடவில்லை. சிங்கம், திரு.எம். செயலாளர்: தி Glasnohu-ALGOThe FOGI is
திரு.பி.யோகேஸ்வி GALI TUBIGITATGITñřs உபபொருள Guglio GaleringUGGEDEGTIGE
as T'LITGnassir IL 97.6 TLD. SHLIGODLJI கொழும்பு-திருகோணமலை இரவு இல்லாத நிலையில் நூற்றுக்கணக்கான திரு.பி 11 სეკულუჩი சேவையால் பலருக்கு பயணிகள் அவதியுறுவதை காணக்கூடியதாக se மிகுந்த பயனைத் தருகிறது. கொழும்பு 'து குமார் திருகேம இதில் ந்ேதை பணத்தையும் திருகோணமலைக்கான தொடர்புசேவை 'தன் இரு வினாக்காமல் பயணத்திலே கழிவது வசதி ஒழுங்கற்றும், பெட்டிகள் போதாDeyilip புவனேஸ்வரன் யாகும். அச்சேவை அதிகாலை 4மணிக்கு 2ள்ளது. பல வேளைகளில் கொழும்பில் திரு.பி.சுப்பிரமணி கல்லோயாவில் தி (ჭყnცუუupგუეის LJuვუჩუ დაინი" இருந்து காலை 5 மணிக்கு புறப்படும் பா.உ திரு.ஏ. இறக்கிவிட்டு தி : .g17e15 ܐܠܝܘܗ வண்டியிலே, அதிகாலையில் விடப்பட்ட கனகரட்ணம்
ÖGU, GG) ്ബ് ബ് பயணிகள் கல்லோயாவிலிருந்து (மதியம் திரு.கே.சுப்பிரமணி தின் °。 CIICCC. e 130 மணிக்கு) இணைய வேண்டியுள்ளது. திரு.எஸ்.சிவகவி, குறிப்பாக இரவு கொழும்பு திரு திரு.எஸ்.நித்தியா கல்லோயாவிலே முடிக்க வேடிெயுள்ளது. கோணமலை சேவை 17 மணித்தியாலங்கள் அன்பழகன், திரு
இந்நிலையில் அவ்விடத்து நிலைய பிடிக்கின்றது. மலசல கூடங்கள் நன்முறையில் சுகாதாரம் இவைகளை சீர்படுத்த இம்மாவட்ட
பேண்ப்படாமலும் அவற்றுள் மின்சார உயர் அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர் சீதையம்மன்
வசதியின்றியும் பாவனைக்கு நீர் கொண்டு கள் எடுக்க ်မျိုမြို့နှီမျိုး o *॰
செல்ல ஒழுங்கான வாளிகள் தானும் க. தேவகடாட்சம்-மல்லிகைத்தீவு G) aFilliLLILʼJLJLʻLIIili.
உறுப்பினர்கள்: தி திரு.எஸ்.வேல்ரா
திருமலையில் புதியதொலைபேசி வசதிகள் ே புதிய உபதபாலகங்களும் உருவாக்கப்படும் :
S S S S S S சாம்பல்தீவு, குச்ச (திரு மலை நிருபர்) வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேற்படி ஆகிய உப தப
வசதிகள் திருகோணமலை மக்களுக்கு
திருகோணமலை நகர வீதிகளில் வழங்கப்பட နှီး” என்று 蠶 தொலைபேசி al பொதுத் தொலைபேசி வசதிகள் ஏற்படுத்தப் வுள்ளதோ? க
சமூக சேவகர் எஸ்.குணநாயகம் ஜே.பி. jFF(366ff), J.L. பட்டுள்ளன. பரீலங்கா ரெலிகொம் ÍJ.GIfjGöI (35IIIfj. hறே இ (59 FSGIGITI, 5L60) நிறுவனத்தாரின் உதவியுடன் பேபோன்- அவர்களின் கோரிக்கைகளை ஏற்றே இவை மல்லிகைத்தீவு, வ
நிறுவப்பட்டுள்ளன.
டெலிகாட் கம்பனியாளர்களால் இவ் it. 22 LU 35|| மலை சாய்ந்து போ
புலவர் பத்தையும் பாடலாம், பலரும் பத்தையும் பேசல வேண்டியதாக இருக்கும். ஒருவேளை சரிந்த மலை சிலையாகலாம். மலைசாய்ந்தால் மனிதன் மரணத்தைே
கடவுளுடைய கோபம் எரிமலையை போல் உ தவறுகின்றது. தெய்வமோ நீதி வழுவா நெறி முை இருக்கின்றார்.
மனிதனை அடிமையாக்குகின்ற கடவுள் அல்ல, ஆனாலும் உலகத்திலே தெய்வ நீதி இல்லாமல் அராஜக வருட வயிற்றுவலி 18 வருட கட்டி என்பது காகிதப் பூவாக காணப்படுகின்றது. மனிதனுக்கு 10 வருட இரத்தப்பெருக்கு 10 வருட மூன்றாம் உலக மகாயுத்தம் சூழ்ந்து கொள்ளும் கட இருதயவலி, 15 வருட தோல்வியாதி கடவுளை Göğ5(6)LDIT?
* இருந்து" இக் கதை கிறிஸ்தவத்தின் கிசு, கிசுமந்திரமாக தோன் சுவிசேஷ LIGA 17 சுவிசேஷ மகாநாட்டை நடத்தவுள்
வாருங்கள் சு இப்படங்களில் உள்ளவள் பெற்ற
இ
ஹெவ்லொக் வி டிக்மண் வீதி சந்த
அசுத்த ஆவின் பிடியில் இருந்தும் மனத்தாகத்தில் இருந்தும் விடுதலைக்
கண்டவர்
ö川 1995 MOMrsräF தினமும் மாலை ெ
இயேசு ஜீவிக்கிறார், !
பல வருட பிசாசின் பிடியில் இருந்து
ബ 9560L6.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மாரியம்மன் ஆலய- சீத்தா மன் ஆலய பரிபாலன
ஆண்டுக்கான நிர்வாக ள் தெரிவு அண்மையில்
அவர்களின் விபரம்
பிராதாகிருஸ்ணன் ஜேபி ள் திரு. கேதனபால fa)ILITAJ6öI. ரு.ஏ.சந்திரன். கள்: திரு ஏ-தம்பிராஜா, பரன்.
திரு.வி.ஆதிமூலம்
Ter திரு.எஸ்.
* 4305.0345. лпшағатш5. பா, திரு.எம்.கே.நடராஜா. ா திரு.கே.என்.சுரேஷ் ாணிக்கம், திருகே.எஸ். ஸ்.மெய்யப்பன் திருஎன் திரு.ஏ.புவனேந்திராஜா யம், திரு.எம்.சிவவிங்கம் செல்லத்துரை திருதி திரு.எம்.செல்வா யம், திரு.கே.ரவிசந்திரன் திரு.எல்.நேரு . னந்த்ன், E. s. எஸ்.சிவகுமார்
ஆலய அபிவிருத்தி
T5Ib LUIT,
ரு.எஸ்.சுப்பிரமணியம், ஜா, திரு.பி.மகேஸ்வரன், 56i.
அக்போபுர முள்ளிப் ளிவெட்டி, சேருவிலை, வெளி, கோமரான்கடவை ாலகங்களுக்கு மீளவும் பசதிகள் அளிக்கப்பட ந்தளாய் சீனி ஆலை. பறிச்சான் சிராஜ்நகர், ானாறு, கடற்படைத்தளம் பாலகங்களுக்கு புதிய
தெரிவு
சிய நாட்டைச் சேத பனிப்பெண் ஒருவருக்கு 90 தடவைகள் கொடுக்கவும் இரண்டு மாதங்களுக்கு சிறை வாசம் அனுபவித்தபின் நாடு கூட படியும் அண்மையில் எமிரேட் சார்ஜா நாட்டின் இஸ்லாமிய உ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஆர்.பீ. என்றழைக்கப்படும் பெண்
சார்ஜா நாட்டில் வேலை செய்து கொண்ட ருந்த வீட்டில் தனது காதலனுடன் மறைமுக மாக தொடர்பு வைத்திருந்தது வீட்டு சொந்தக்
இ.தே.கட்சி ஆட்சியில் 1977 முதல் உருவாக்கப்பட்ட முஸ்லிம் சமய பண் பாட்டலுவல்கள் அமைச்சினை தற்போதைய பொதுசன ஐக்கிய முன்னணி அரசு திணைக்களமாக மாற்றியுள்ளது.
கடந்த காலத்தில் இவ்வமைச்சு இலங்கையில் வாழும் முஸ்லிம் சிறுபான்மை சமூகங்களுக்கு தனியான ஒரு அமைச்சாக விளங்கியது. இதனால் உலகில் உள்ள மத்திய கிழக்கு நாடுகள் தொட்டு ஏனைய அரபு நாடுகளினதும் பாராட்டையும் வரவேற்பையும் பெற்றது.
இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்களது மத கலாசார பண்பாட்டு விடயங்களை கவனிக்கவென இவ்வமைச்சு விளங்கியது.
மீண்டும் இவ் அமைச்சு உருவாக்கப் பட்டு தனியான ஓர் அமைச்சர் நியமிக்கப் பட்டு, எதிர்காலத்தில் இலங்கை வாழ்
தொலைபேசி இணைப்புக்கள் வழங்கப்பட உள்ளன என்று அஞ்சல் அத்தியட்சகர் திரு.எஸ்நல்லதம்பி முரசுக்குத் தெரிவித்தார்.
மேலும், சல்லி, கோபாலபுரம்,
லிங்கபுரம் கூனித்தீவு, பூநகர், உவமலை,
வரோதயநகர், அபயபுரம், பாத்தியாகம ஆகிய பகுதிகளுக்கு விரைவில் புதிய உபதபாலகங்கள் நிறுவவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
துபாயிலிருந்து ஏ.எல்.எம்.நபிம்
காரால் கையும் பிடிக்கப்பட்டது. தன் அ தனது காதலனை அ ை ஒன்றாக இருந்த வேளை ாரர் காலை வேளை தெ பொது பணிப் பெண்ணி .13 GaJ6f7uLIT 607 11 1 |------------ ” မျို”” , , ,– — .
அப்பியோடியதால் ப - ————း
வழங்கப்பட்
முஸ்லிம் மக்களின் தன் நற்திட்ட களை அமைத்து இவ் வாழும் அகதிகளின் பிரச்சினைக்கு கூடிய வகையில் பணியாற்ற பெ முன்னணி அரசும் அமைச்சர ை முஸ்லிம் அமைச்சர்கள் மற்று உறுப்பினர்களும் முயற்சி செய்ய
அஸ்றப் ஏ ஸமது-சாய்ந்த
திருத்தம் இல்லையோ நிகொழும்பு தேர்தல் தொகுதியிலுள் போருதொட கிராமத்தின் தக்கியா விதி குண்டும் குழியுமாக காணப்படுகின்றது. பல்லாயிரக்கணக்கான மக்கள் வசிக்கும் இக்கிராமத்தின் இவ் வீதி ஒவ்வொரு தேர்தலின் முன்னும் திருத்தப்படுகின்றது. வ்வாறே கடந்த பொதுத் தேர்தலின் முன்னும் நீர்கொழும்பு மாநகர சபையால் திருத்தப்பட்டதாயினும் தற்போது பாவனைக் குதவாது காணப்ப்டுகின்றது. இக் கிராமத் தின் முக்கிய பாடசாலையான நீர் அல் பலாஹ் மகா வித்தியாலயமும் இவ்வீதிக்கு அருகில் உள்ளது.
இவ்வீதியை புனர் நிர்மாணம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆவண செய்யு மாறு புகார் பெட்டிமூலம் பணிவாய் வேண்டுகிறேன்.
பர்னத்-பேருதொட்டை
னால் சிலையாகுமா?
ாம், எரி மலைகள் சரியும் போது மனுசன் செத்துமடிய பின் துண்டுகள் சிப்பியின் கையில் கிடைத்தால் அது
ப சந்திப்பான்.
ள்ளது. கற்பனையும், சித்திரமும் கடவுளை காட்ட றயின் மேன்மையானவனாக நீதி செலுத்திக் கொண்டு
அவனுடைய கண்ணீரைத் துடைப்பவரே கடவுள் மும் அநியாயமும் அழிவை உருவாக்குகின்றது. கடவுள் இன்னும் கொஞ்சம் காலம் இந்த எரிமலை எழும்பினால் வுளின் இக் கொடிய கோபம் பற்றும் முன் இவ்வுலகம்
றலாம் எனினும் கடவுளை தேடும் படி இயேசு ஜீவிக்கிறார்
து.
கம் பெறுங்கள்!!
சுகத்தை நீங்களும் பெறலாம்.
டம்:
ளையாட்டுத்திடல்
கொழும்பு - 05.
Gulf:
2
-
1, 9 ബ്
5.30 மணிக்கு.
Fய்தி:
இராஜேந்திரம்
5. பெ. 1044, கொழும்பு
வேலாயுதம் ஜானகி
20 வருட சாராயம், 35 வருட
வெற்றிலை, 14 வருட கால் அழுகி புண்.ஆகியவற்றில் விடுதலை கண்டவள்
ரெஜினாமேரி இருக்க வீடில்லாமை, வறுமை, துயரம், நோய், கணிணிரான வாழக்கையில் இருந்து விடுதலை பெற்றார்.
9 வருட காதில் சீழ் வடிதல் நோயில் இருந்து குணமானவர்.
■E一18,1995

Page 5
பிரிவுக்கு வியப்பான யிருக்கலாம்.
எப்படியோ வெ6 முடியாத ஆதாரங்க சிக்கியிருக்கிறார்கள்.
தனு, சிவராசன் யோப் படம் விசேஷபுல சிக்கிய விஷயம் இரக பட்டிருந்தது. இந்திய கொலை விவகாரத்தில் நடவடிக்கை சந்தேகத் LILL5).
ராஜீவ் கொலை வி களை மறைக்கப் ப என்று அவரது போ சிங் குற்றம்சாட்டினா
அதனால் ராவ் காரணம் என்று தெரிவிக்கவே புதிய கைகள் மூலமாக தொ தமிழக சிறைகள் முடியாத தடா சட்டத் கான புலிகள் தடுத்துை ஈ.பி.ஆர்.எல்.எப் கொலை, ராஜீவ் நடவடிக்கைககள் தொ தடுத்துவைக்கப்பட்டுள்
லங்கை அரே நடத்தும் தற்போதை LIIIIoir L10:55, faoi is விடுவிக்க முயற்சி ஒ s களும் நெடுமாறனும் ஈடுபட்டனர்.
"சிறையிலுள்ள பு செய்து இலங்கைக்கு அவர்கள் கோரிக்கை
தமிழகத்தில் நட பற்றி யாழ்ப்பாணத்தி சாதனங்களும் மு
செய்திகள் வெளியிட்ட ஜீவ் கொலைக்கு புலிகளே சிவராசன் என்றோ LITÄUj சந்திரன் காரணம் என்பதை சட்டரீதி என்றோ ஏவரும் தமது இயக்கத்தில் யாக நீதிமன்ற தீப்பின் எப்போதும் இருக்கவில்ல்ை என்று முன்ன மூலமாகமட்டும்ே நிரூபிக்க வேண்டியது கிட்டு கூறியிருந்தார். பாக்கியிருக்கிறது. வேண்டுமானால் ரஜீவ் கொலையாள
அது தவிர சகல வழிகளிலும் புலி 96. பற்றி கண்டறிய ந்தியாவுக்கு களே காரணம் என்று இந்திய விசேட தி ಇಂಗಿತ இருந்து எனினும், அந்த மு புலனாய்வுத்துறை நிரூபித்துவிட்டது. : ::::... வில்லை. இந்தச் சம் புலிகளும் தமது பத்திரிகைகளில் : ■L சிவராசன் தொடர்பான ராஜீவ் கொலையை மறைமுகமாக tெ:".ே செய்திகள் படங்களே ஏற்றுக் கொண்டுவிட்டனர். கனடாவில் ' அவர் உரையாற்றுவது திலிபனின் தமிழக சிறையில்
இருந்து வெளிவரும் புலிகளது உலகத் நினைவு தினக் கூட்டத்தில் செய்திகள் கிடைத்தன தமிழர் பத்திரிகையில் தனு என்ற சுற்றிவளைப்பில் கைதாகாமல் சயனைட் போகிறது என்று அவ பெயரில் ஒருவர் கட்டுரை எழுதுகிறார். உட்கொண்டு சிவராசனும், சுபாவும் மரண எனவேதான்-சிை
"பொட்டம்மானா? யார் அது?" மானபோது ஆதாரங்கள் யாவும் அழிந்து வதைத்தவிர வேறு என்று முன்னர் ஒருமுறை மாத்தையா போனதாக கருதப்பட்டது. முடிவுக்கு அவர்கள் வ
கேள்வி எழுப்பினார். ஆனால், சற்றும் மனம் தளராத விசே தமிழ்நாட்டில் உள் இப்போது தமது மூத்த தளபதிகளில் புலனாய்வுத்துறை புலிகள் முன்னர் தங்கி தட்சிகள் புலிகளை ஆ ஒருவர் என்று ப்ொட்டம்மானை புலிக யிருந்த வீடுகளை அல்சி ஆராய்ந்து ஆதாரக இருந்து பின்வாங்கிக் எது மேடைகளில் அறிமுகப்படுத்தியு களை தூசுதட்டி எடுத்து நீதிமன்றத்தில் கலைஞர் கருனா மாகிவிட்டது. சமர்ப்பித்திருக்கிறது. வரை புலிகளை பகிர சட்டத்திள் முன்பாக பகிரங்கமாக வழக்கம்ாக புலிகள் இவ்வாறான வைகோபாலசாமி ஒப்புக்கொள்ளாவிட்டாலும் ராஜிவ் ஆதாரங்கள் சிக்கிக்கொள்ள விடுவதில்ை அவரை தடுக்கப் பட கொலைக்கான காரணத்தை தமிழர்கள் இந்திய அமைதிப்படைக்கு எதிரா இப்போது வைகே மத்தியில் மெல்ல மெல்ல புலிகள் லிகள் யுத்தம் செய்தபோது தமிழகத்தில் தொடங்கிவிட்டார். த ஒப்புக்கொள்ளத் தொடங்கினார்கள். ருந்த புலிகள் சிறையில் அடைக்கப் பின்னர் அவரது பேச்
இந்திய அமைதிப்படையின் அத்து பட்டனர். பின்னர் கிட்டு உட்பட பல உறுப் நான் புலிகளை மீறல்கள் கற்பழிப்புக்கள் போன்ற கொடு பினர்கள் இலங்கையில் இருந்த இந்திய தமிழீழத்து மக்களை மைகளை தமிழர்கள் மறவாதிருக்கும் அமைதிப்படையிடம் ஒப்படைக்கப்பட்டன ്ങrpril ഞല. வரை, ராஜீவ் கொலை தமிழர்களது அவ்வாறு தமிழகத்தில் இருந்த புவிகள் தமிழ்நாட்டில் சிறையி
வெறுப்புக்குரிய ஒன்றாகாது என்பதே அமைப்பு உறுப்பினர்கள் அலைக்கழிக்கப் தப்பிக்க உதவியது இர புலிகளது மறைமுக ஒப்புதல்களுக்கு பட்டபோது அவர்கள் வசமிருந்த ஆல்வை இரண்டாவது புலிகளி вплотир. கள் பொலிசாரால் கைப்பற்றப்பட்டன தமிழக தீவிரவாதிகள்
ராஜீவ் கொலையை இந்தியா சட்ட வேறு சில ஆவணங்கள் புலிகளது தமிழா தமிழ்நாடு விடுத ரீதியாக நிரூபிக்க போதிய ஆதாரமில்லை ஆதரவாளர் வீடுகளில் கொண்டு ப்ே பெயரில் வளர்ந்துவரு என்றே புலிகள் நினைத்தனர். வைக்கப்பட்டன. அவற்றில் பயிற்சி முகாம் அமைப்புக்கு உரம்பே
ஆனால், இந்திய விசேஷ புலனாய் மற்றும் புலிகள் சம்பந்தப்பட்ட வீடியோப் செய்ததும் எல்லாம் வுத்துறை மகாபுத்திசாலித்தனமாக செயற் படங்களும் அடக்கம் தமிழக அரசியல் பட்டு ரங்களை குவித்திருக்கிறது. எது எங்கே இருக்கிறது என்று தெரி போது ப்யன்படுத்திக்ெ
கொடியோடு தனு அணிவகத்துச் ஆவண்ங்கள்தான் இந்திய விசேஷ பு மதிழக அரசியல்வ செல்லும் வீடியோப் படம் புலனாய்வுத் னாய்வுப் பிரிவின் கையில் சிக்கியிருக்கிறது களுக்காக காலை வார் துறையிடம் சிக்கும் என்று புலிகள் தனு, சிவராசன் சம்பந்தப்பட்ட விடி என்பதே புலிகளது ந
புலிகளது பயிற்சி முகாமில் புலிக் யாத நிலையில் திசைக்கொன்றாக சென்ற அவர்களை நம்பியது
கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். யோப்படங்கள் பொலிசாரால் கைப்பற்றப் அதனால்தான் நீன்
அது மட்டுமல்லாமல் மனிதக்குண் I பட்ட புலிகளது ஆவணங்களோடு கூட தமிழ்நாட்டு தீவிரவாத டாக மாறி தனு ராஜீவை கொலை கிடந்திருக்கலாம். களைக் கட்டியமைத்த செய்த நடவடிக்கைக்கு பொறுப்பாக ராஜீவ் கொலைக்குப் பின் அவற்றை தற்போதைய தம் இருந்தவர் சிவராசன். தமிழ்நாடு விடுதலை
இரு மு
மலையத் தனித்துவ குத் இருந்து கிரித்து
sunt:
s
Diji. 12-18, 1995
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

3. ஆதாரங்கள் மாட்டி
ரியுலகில் மறுக்கவே ளோடு புலிகள்
சம்பந்தப்பட்ட வீடி னாய்வுத் துறையிடம் fluldIIg(af 606.153.1')
அரசியலில் ராஜீவ் பிரதமர் நரசிம்மராவ் துக்குரியதாக மாற்றப்
வகாரத்தில் உண்மை ார்க்கிறார் பிரதமர் L-ULITT67TİT 9/ñg "Gör
கொலைக்கு புலிகளே க்கு சந்தேகமில்லாமல் ஆதாரங்கள் பத்திரி யப்படுத்தப்பட்டன. ல் பிணையில் வர ன் கீழ் நூற்றுக்கணக் வக்கப்பட்டுள்ளார்கள்.
தலைவர் பத்மநாபா,
கொலை போன்ற டர்பாகவே அவர்கள்
east.
டு புவிகள் பேச்சு சந்தர்ப்பத்தைப் உள்ள புலிகளை
L555). புவிகளது அபிமானி அந்த முயற்சியில்
விகளை விடுதலை ங்கள்" என்று
前。 த இந்த முயற்சி புவிகளது பிரசார கியத்துவமளித்து . " .1
தான் தனு, டியோப்படச் டு வெளிவந்தன.
ருந்த புலிகளுக்கும் | - 9 II)/411 அதிர்ச்சி.
குது ബ
இருந்து தப்பு
Gaussist Gilb.
பிரபல அரசியல் தத்துப் பேசுவதில்
51 ܡܢ ܕܡܗܡ ܦܸܠ. நிதியோடு இருக்கும் க்காக ஆதரித்தவர் வைஞர் கருணாநிதி
suGuLT. பாவசாமி தனிக்கட்சி னே தலைவரான சு மாறிவிட்டது.
|fāzoffისგრეი). ஆதரிக்கிறேன்." காபாலசாமி. ஆக, இருந்து புலிகள் ண்டு-ஒன்று பணம் டம் பயிற்சி பெற்ற
வைப் படை என்ற தமிழக தீவிரவாத ாட்டதும் உதவி
புவிகள்தான்.
வாதிகளை அவ்வப் கண்டாலும் புலிகள் கிடையாது. ாதிகள் தமது நலன் விடக் கூடியவர்கள் .(ܡ7_2.
தீவிரவாத அமைப்புக்கள் செல்வாக்குப் பெறுவது கடினம்.
ஆன்ால், அடிப்படையிலேயே இந்திய மத்திய அரசை இந்தி வல்லாதிக்கம் என்று எதிர்க்கும் தமிழ்நாட்டு களால் புலிகளுக்கு பிரயோசனம் அதிகம் தமிழகத்தில் வேலூர் சிறையிலிருந்து கடந்தமாதம் பெப்ரவரி 27ம் திகதி தப்பிச் சென்ற புலிகளுக்கு தமிழக விடுதலைப் படையின் உதவி கிடைத்திருக்காலம்
இரண்டு பேர் உட்னடியாக கைது செய்யப்பட்டார்கள் இன்னொருவர் சயனைட் உட்கொண்டு பலியானார்.
சிறைக்குள் எப்படி சயனைட்சென்றது? லஞ்சமும், ஊழலும் மலிந்துள்ள ஒரு நாட்டில் அந்த பலவீனங்களை பயன்படுத்து வது ஒன்றும் கஷ்டமான காரியமில்லை.
பணத்தை எறிந்து சிறை அதிகாரிகளது கண்ணை மூடச்செய்வதும் கடினமல்ல
அனால்,இந்த தப்புதல் நடவடிக்கை டும் ஒரு தடவை புலிகள் SOTILA VÉGUBjörgio GlaFLI 6J 6TGÖTL1496) aguUILÓMasoa). வெளிநாட்டுக் கண்காணிப்புக் குழுவில் வெட்டிவிட்டதுசுட புலிகள் ந்தியாவின் கோபத்துக்கு கொம்பு சீவி விட்டது போலத்தான்.
ப்போது இந்தியாவுக்குள் மீண்டும்
சாகசம் காட்டியிருப்பதை இந்திய அரசு இரசிக்கப்போவதில்லை.
அதுவும் இந்தியாவை ஒரம் கட்டிவிட்டு,
"எப்படி எங்கள் சாதுரியம்" என்ற தோரனை யில் பேச்சிலும், போர் நிறுத்தத்திலும் புலிகள் இறங்கியுள்ளார்கள்
போதாது என்று இந்தியாவுக்குள்ளும் தம்மால் நினைத்ததைச் செய்ய முடியும் என்பதுபோல சிறையிலிருந்து தப்புகின்றனர். எப்படிப் பார்த்தாலும் விகளின் இந்தியா குறித்த அணுகுமுறைகள் # நோக்கில் விவேகமாகப் படவில்லை.
ராஜீவ் கொலையை வைத்து தங்களை
ரவாத அமைப்புக்
இந்தியாதனிமைப்படுத்த முன்னர், இந்தியா
அவ்வாறு செய்யமுடியாத அளவுக்கு வேறு நண்பர்களை உலக அரங்கில் தேடிக் கொள்ளப் புலிகள் நினைக்கிறார்கள்
வெளிநாட்டுக் கண்காணிப்புக்குழுவுக்கு புலிகள் சிபாரிசு செய்த நாடுகளது பெயர் களும், "நாங்கள்தான் உங்களைச் சிபாரிசு செய்தோம்."என்று அந்த நாடுகளது பிரதிநிதி களிடம் புலிகள் கூறியிருப்பதும் அதற்குச்
FTGOTTI.
இந்தியாவோடு புலிகள் கைகுலுக்க விட்டாலும், இலங்கையில் தமிழர்களுக்கு என்ன நடந்தாலும் இந்தியாதன்து கண்கள்ை றுக மூடிக்கொண்டிருக்கும் நிலைக்கு செல்ல வைக்காமல் இருப்பதே நல்லது.
o திெபார்த்ததுபோலவே பூநகரிப்பாதை விவகாரத்தில் விரிசல் அதிகமாகிவருகிறது.
பாதுகாப்பு படைக்கும் அரசாங்க தலை மைக்கும் இடையே முரண்பாட்டை தோற்று விக்கும் வகையில் புலிகளது நிபந்தனைகள் இருப்பதாக அரசாங்கம் நினைக்கிறது. பூநகரி இராணுவமுகாம் அகற்றப்பட்டே தீரவேண்டும் என்று புலிகள் ஒரே பிடியில் நிற்பது அரசின் சந்தேகத்தை வலுவாக்கி யுள்ளது.
ரு தரப்பும் கடுமையான அறிக் கைப் போரில் குதித்திருப்பது பேச்சில்
கூறப்பட்டாலும் அது ஜனாதிபதியை குற்றம் சாட்டியதற்கு சமனாகும்
ஜனாதிபதியின் கருத்தைத்தான் அவரது செயலாளர் புலிகளுக்கு கடிதமாக எழுதியிருப்பார்
எனவே-ஜனாதிபதியின் செயலாள ரது கடித்தில் உள்ள கூற்றுக்களைப் பிரபா கடுமையாக விமர்சித்திருப்பது ஜனாதிபதிக்கு கசப்பான விசயம்தான் பினும் பேச்சை தொடர்வதும், மோதல் தவியை நீடிப்பதும் அவசியம் என்பதை அரசு உணர்ந்திருக்கிறது.
அரசியல் பேச்சை ஆரம்பிக்க புவிகள் தயங்குகிறார்கள் என்று சமீபத்தில் ஜனாதிபதி கூறியிருக்கிறர் பதவிக்கு வந்த பின்னர் புலிகள் பற்றி அவர் கூறிய பகிரங்க விமர்சனம் அதுமட்டும்தான்
அதே சமயம் புலிகள் ஜனாதிபதி சந்திரிக்கா மீது முடியுமான அளவுக்கு னத்தை ஏற்படுத்தியே வருகின்றனர்.
இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளது கூட்டத்தில் அதிக நிதி அரசுக்கு கிடைத்துவிட கூடாது என்பது தான் புலிகளது எண்ணம்
அதனால் தான் வடக்கில் அபி விருத்தி என்று அரசு ஆரம்பித்த முயற்சி களையும், பிரசாரத்தையும் புலிகள் ஒரேயடியாகச் சாடியிருக்கிறார்கள்
எதிர்தரப்பு பலமானதை எந்த வொரு மறுதரப்பும் அனுமதிக்காது என்ற குத்திரத்தை புலிகள் நினைவூட்டு கிறார்கள்.
அரசு தன்னைச் சுற்றி பலமான Fira Gigg ಛೀ திரட்டுகிறது என்பதை புலிகள் கவனிக்கின்றனர்.
அதனால்தான் இம்முறை யாழ்ப் பாணத்தில் வெளியிடப்பட்ட புலிகளது அறிக்கைகள் உடனடியாக இண்டனில் உள்ள புலிகளது அலுவலகத்திற்கு
பறந்தன. அங்கிருந்து வெளிநாட்டுச் செய்தி நிறுவனங்களுக்கு தொடுக்கப் பட்டன. சர்வேதச அரங்கில் இலங்கை அரசின் பிரசாரங்களுக்கு அடி கொடுக் கவே அந்த முயற்சி என்பது தெளிவானது. யாழ்ப்பாணத்தில் புலிகள் அரசு தொடர்பாக கூறும் குற்றச்சாட்டுகளை அரசுக்கும் தெரியும் ஆனாலும் அவர் களை அறியாதது போலவும், புலிக ளோடு நல்லுறவு நிலவுகிறது போலவும் அரச பிரசார சாதனங்கள் கூறிவந்தன. இதுதான் புலிகளுக்கு சந்தேக்த்தை ஏற்படுத்தியது. அதனால்தான் சர்வதேச செய்தி நிறுவனங்களுக்கு கிடைகக்கூடிய வகையில் பிரபாவின் கடிதமும் ஏனைய அறிக்கைகளும் அனுப்பப்பட்டன.
அரசு மீது அதிருப்த்தி உண்டு. GaiGUITO FUSDT e sista STip நினைப்பது தவறு என்று வெளியுல தெரிவைப்பதே புலிகளது நாக்கமாக இருந்தது
L JJLJ Talais -sisti assful Tao பின்னர் தான் ஜனாதிபதி பகிரங்க மாகவே புலிகள் பற்றி விமர்சித்து பேசும் நிலைக்கு தள்ளப்பட்டார்
ஆனால் ஒரு விடம் தெளிவு. உடனடியாக இரண்டில் ஒன்று பூர்த்துவிடும்பவில் இரு தர்ப்பும்
டகால திட்டத்தோடு ஏற்பட்டுள்ள நெருக்கடியை வெளிப் இறங்கப் போவதில்லை. அமைப்போடு உறவு படுத்துகிறது. அதேசமயம் பாதுகாப்பு படையின | || = e^n | குற்றச்சாட்டுகளோடு
ழக சூழ்நிலையில் பிரபாவிடம் இருந்து வந்த கடிதம் ஜனா °*、 படை போன்ற திபதியின் செயலாளரைப் பற்றியதாக :Ñ লািগ 1ங்கோ சமாதானத்தைப் பற்றி இந்துர்ை
பிட்டாலும் ரெண் பகம் சனத்தை
Guia
*
agains to Sir Gest.
இந்தி நிறுவனம் கட்டதுக்கும் மறுத்திருக்கிறார் பிறப்ெபடி ெ குழ்ர்கக் கிடக்கு
இத் தளபதி ரெண்டு எழுத்து
* இந்த தவறுகள் நடக்குதே

Page 6
இரண்டு தாக்குதல்கள்
1982ம் ஆண்டில் இரண்டு பாரிய தாக்குதல்களுக்கு திட்டமிடபப்ட்டது.
ஒன்று தோல்வியில் முடிந்தது. பொன்னாலைப் பாலக் குண்டு மட்டும் வெடித்திருந்தால் அதுவே முதலாவது பெரிய நிலக்கண்ணிவெடி தாக்குதலாக அமைந்திருக்கும். அத்தாக்குதல் தோல்வி யானது பெரியளவான தாக்குதல் ஒன்றை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தை புலிகளிடம் ஏற்படுத்தியது.
அப்போது பிரபாகரன் இந்தியாவில் இருந்தார். இங்கே மாத்தையா பொறுப் பாக விளங்கினார். தாக்குதல் நடவடிக் கைக்கான பொறுப்பு மாத்தையாவின் விருப்பத்தோடு சாள்ஸ் அன்ரனி என்ற சலனடம் ஒப்படைக் கப்பட்டது. சாவகச்சேரி பொலிஸ் நிலையம்தான் இலக்கு
ஏற்கனவே - ஆனைக்கோட்டை பொலிஸ் நிலையத்தை உமாசுந்தரம் குழுவினர் தாக்கியிருந்தனர்.
அதனால், தாமும் ஒரு பொள்ெ நிலையத்தை தாக்கி வெற்றிபெறவேண்டும் என்று புலிகள் நினைத் திருந்தனர்.
ஆனைக்கோட்டை பொலிஸ் நிலையத் தாக்குதலின் பின்னர் வடக்கில் இருந்த
ஏனைய பொலிஸ் நிலையப் பாது காப்புக்கள் பலப்படுத்தப்பட்டிருந்தன Ց|cնeանը: பலப்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் நிலையங்களில் சாவகச்சேரி
இ
அ துரையப்பா முதல்
காமினி வை
GLITG 56) நிலையமும் முக்கியமானது. சாவகச்சேரியில் தாக்குதல்
1982 9 5GLITL 29ம் திகதி அதிகாலையில் மினிபஸ் ஒன்று புலி களால் கடத்தப்பட்டது.
மினி பஸ்சில் தாக்குதல் பிரிவினர் சாவகச்சேரி பொலிஸ் நிலையம் நோக்கிச் சென்றனர்.
அதிகாலை நேரம் என்பதால் பொலி சார் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்
காவல் பணியில் ஈடுபட்டிருந்த பொலிசார் விபரீதத்தை உணரும் முன்பாகவே மினிபஸ்சில் ருந்துகுதித்த போராளிகளது துப்பாக்கிகள் முழங்கின. துப்பாக்கி வேட்டுக்களை கேட்ட பொலிசார் தூக்கத்தில் இருந்து விழித்துக் கொண்டு எழுந்து தப்பி ஓடினார்கள்
சாவகச்சேரி பொலிஸ் நிலையம் மாடிவிட்டில் இருந்தது. மேல் மாடியில் இருந்து குதித்த ஒரு பொலிஸ் அதிகாரியின் கால் முறிந்தது.
கைக்குண்டுகளை வீசி ஆயுத களஞ்சிய அறையைத் தகர்த்த புலிகள் அங்கிருந்த ஆயுதங்களை கைப்பற்றிக் கொண்டனர்.
ஆயுதங்களை கைப்பற்றிக்கொண்டு பொலிஸ் நிலையத்தை விட்டு வெளியேற நினைத்தநேரத்தில் கதவு ஒன்றின் பின்னால் மறைந்து நின்ற பொலிஸ்காரர் சீலனை குறிபார்த்தார்
சீலன் உஷாவதற்கிடையில் குண்டு பாய்ந்தது. காயமடைந்த சீலனையும் தூக்கிக்கொண்டு கைப்பற்றிய ஆயுதங்க ளோடு தப்பிச் சென்றனர் புலிகள்
சாவகச்சேரி பொலிஸ் நிலையத் தாக்குதலில் பங்குகொண்டவர்களில் சீலன், மாத்தையா, சங்கர் ஆகியோர்
DÅáfLUL DIT GOTIGNINGEGT.
இரகசிய ச த சை
தீவிர தேடுதல் Gaulleskoll ஆரம்பமானது காயப்பட்ட சீலனை காப்பாற்றுவதே பெரும்பாடாக இருந்தது. யாழ் பல்கலைக்கழகத்தில் விரிவுரை ாளர்களாக இருந்தவர்கள் நித்தியானந் தன் நிர்மலாநித்தியானந்தன்தம்பதியினர். அவர்கள் வீட்டில் ன் தங்க
VA
அதே அமுதர், வைத்துகொண்டு எ சிறு பிள்ளை வே சேராது" என்றெல்ல சலுகைகளுக்கா என்று சொன்னவர் 1977 பொதுத் அரசாங்கம் பார களுக்கு வழங்கி கூட்டணியினர் பெர் சமாதான நீதவ %D5/ ՎՓՄՁIII6III
அரசாங்கத்தை (BLD60)L96/76). GL ஜெயவர்த்தனாவுட இருந்தனர்.
வட பிராந்திய தமது ஆதரவாளர்
எதிர்த்து
யாழ் கூட்டுறவு முஆலாலசுந்தரம்
1977 பொதுத் துரோகிகள் வசை வாங்கியவர் ஆலா
யாழ் மேயர துரையப்பா யாழ் ஊழல் செய்கிறார் அடுக்குவார் ஆலா g|60Uամաnoվ வழங்கிய பட்டம்
அதே ஆலால
தி
 

ஒரு சில ஆயுதம்ன்ன செய்ய முட ாண்மை விடு து ம் பேசத்தொட
கையேந்த மட்டம் Gil JJ, L'L GOf தேர்தலின் ளுமன்ற உறுப்பினர்
(33, IILL றுக்கொண்ட ன் (ஜேபி) பதவிகளை களுக்கு பெற்றுக்
கண்டிப்பதுபோல சினாலும் ஜே.ஆர். GÖT நெருக்கமாகவே
போக்குவரத்து சபைக்கு ளை நியமித்தனர்.
சங்கத்தின் தலைவராக பதவி பெற்றார்.
தேர்தலுக்கு முன்னர் பாடல்களில் வெளுத்து
சுந்தரம், க இருந்த அல்பிரட் கூட்டுறவு சங்கத்தில் என்று ஆதாரங்களை
க்கு ஆலால சுந்தரம்
L'ILLGÖT JAGTIGTIGT. சுந்தரம் யாழ் கூட்டுறவுச்
оптишаоli
(UDU9
கவசவண்டிமீது தாக்குதல்
வச வண்டிகள்
ரந்து நடவடிக்கை
ப் பார்த்த மக்க பிற்படை . ܕ ܢܝ முடியாது என்ற பிரமை தில் நம்பிக்கை தளரும் றட் தீவிரவாத இளைஞர்களுக்கு ஆதரவும் குறையும் என்று படை பார்த்தனர் 1983 மார்ச் 4ம் தனுக்கு அருகே உள்ள உடை த்தில் கவசவண்டிகள் சகிதம் இர தினர் ரோந்து வந்து கொண்டிருந்த
திடீர் தாக்குதலை மேற்ெ கெரில்லாக்கள் இராணுவத்தினரு தாக்குதலை ஆரம்பித்தனர்
சுமார் ஒரு மணி நேரம் நடை மோதலில் ஐந்து இராணுவத்தினர் மடைந்தனர்.
இராணுவ கவச வண்டியும் சே மடைந்தது.
புலிகள் தரப்பில் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
Մրցy/57լ/վ եւ07D76
வடபகுதியில் பாதுகாப்பு நடவடிக் கைகள் பற்றி ஜே.ஆர். ஜெயவர்த்தனா கவலையடைந்தார்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின ரையும் சேர்த்துக்கொண்டு தீவிரவாதிகளை தனிமைப்படுத்தலாம் என்று திட்டமிட்டார் பாதுகாப்பு மாநாடு ஒன்றை யாழ்ப்பாணத்தில் கூட்டுமாறு யாழ் அரச அதிபர் கேட்டுக்கொள்ளப்பட்டார்.
பாதுகாப்பு மாநாடு' என்று அழைக்கப்பட்ட போதும் தீவிரவாத இளைஞர்களது நடவடிக்கைகளை வேரோடு களையும் ஆலோசனை நடத்துவதே நோக்கம்
மாநாட்டுக்கு யாழ் மாவட்ட அமைச்சர்
விஜயக்கோன் தலைமை வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.
அமிர்திலிங்கமும், கட்டணி பா.உக்கள் சிலரும் மாநாட்டில் கலந்து கொள்ள மனப்பூர்வமாகச் சம்மதித்தனர்.
இயக்கங்கள் கொகுப்பு
இயக்கங்கள் கூட்டணியின் துரோகம் என்று கொதித்தன.
புவிகள் ஒரு திட்டம் வகுத்தனர் கூட்டணியை தனது கையில் வைத்திருந்தால் நோக்கத்தை நிறைவேற்றலாம் என்று ஜே.ஆர். போட்ட கணக்கை தப்புக் கணக்காக்க வேண்டும் அதுதான் புலிகளது நோக்கம்
1983ம் ஆண்டு ஏப்ரல் ம்ே திகதி அன்றுதான் யாழ் அரச செயலகக் கட்டிடத்தில் பாதுகாப்பு மாநாடு ஆரம்பமாக இருந்தது. பாதுகாப்பு மாநாட்டுக்கு அழைக்கப் பட்ட பிரதிநிதிகள் அங்கு செல்வதற்கு இடையில் புலிகள் விரைந்து சென்றனர்.
மாநாடு ஆரம்பமாவதற்கு Q) மணிநேரங்களே இருந்தன.
திடீரென்று பலத்த குண்டுச் சத்தம் மாநாடு நடக்கவிருந்த கட்டிடம் உடைந்து வீழ்ந்தது.
யாம் அரச செயலகம் ஸ்கும்பித்தது.
ஆனாலும்பாதுகாப்பு மாநாடு பிறிதோர் இடத்தில் நடைபெற்றது.
மாநாடு நடக்கவிருந்த கட்டிடத்தை சேதமாக்கி புலிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனாலும் அமுதரும் கூட்டணியினரும் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்ளத் தவறவில்லை
"அரச பயங்கரவாதிகளும், அரசியல் சந்தர்ப்பவாதிகளும் கலந்துகொள்ளும்மாநாட்டில் புரட்சிகர ஆயுதப் போராட்டத்தை ஒடுக்கிவிடமுடியாது. அதனை உணர்த்தவே மாநாட்டு கட்டிடம் தாக்கப்பட்டது" என்று புலிகள் கூறினார்கள்
அரசின் அறிவிப்பு 1983இல் கூட்டணியின் உதவியோடு
ஜே.ஆர். அரசு மேற்கொண்ட மற்றொரு
நடவடிக்கை புலிகளை ஆத்திரமூட்டியது.
1983 மே மாதம் 18ம் திகதி வடக்கில் உள்ளூராட்சித்தேர்தல்களை நடத்தப்போவதாக அரசு அறிவித்தது.
(தொடர் all), I)
量亚一18,1995

Page 7
இலங்கை அரசுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையே ஆதி ரீதியிலான மோதல் தவிர்ப்பு அ
ருந்து வரும் இத்தருணத்தில் ெ சாராரும் தத்தமது கருத்து வேற்றுமைகளை әртіс ғғ. а. б. அறிக்கைகள் மூலமாகவும் வெளிப்படுத்தியிருந்தன கடந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் சந்திரிகா அரசுக்கும் தமி விடுதலைப் புவிகள் இயக்கத்துக்குமிடையே சமரசப் போதைகள் ஆரம்பாகியிருந்தன. ஆயினும் ஆக்டிவமாகவும். வேகமாகவும்
தக்கள் தொடர்ந்து பெறாதிருக்கக் படுகின்றன.
தரப்பினர் பொருளாதாரத் உளை நீக்கிவிட்டுள்ளதாகக் கூறுகின்றனர். அனால் வடக்கே இருந்து வரும் தகவல்கள் அங்கே பாவனைப் பொருட்களுக்கு தட்டுப்பாடு தொடர்ந்து நிலவி வருவதாகவும், விலைகளில் குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சி காணப்படவில்லை எனவும் தெரிவிக்கின்றன.
சந்திரிகா அரசு இது குறித்து கருத்து வெளியிடுகையில், வடக்கிற்கு அனுப்பி வைக்கப்படும் பொருட்களில் பெரும்பாலானவை தமிழீழ விடுதலைப் புலிகளையே சென்றடைவதாகத் தெரிவித்துள்ளதுடன், வடபகுதி மக்களின் பொருள் விநியோகத்தை தமிழீழ விடுதலைப் புலிகளே நிர்ணயிப்பதாகவும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் பூநகரி-சங்குப்பிட்டிப் பாதை திறப்பு தொடர்பாக அரசாங்கம் எடுத்த முடிவை ஒரு தலைப்பட்சமானது என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் திரு.வே.பிரபாகரன் சாடியுள்ளார்.
இப்பாதை திறப்பு விடயம் அரசு-புலிகளுக்கிடையிலான சமரச அணுகுமுறைகளில் ஒரு தொல்லையாகவே இருந்து வந்தது.
பூநகரி-சங்குப்பிட்டிப் பாதையைத் திறந்துவிடவேண்டும் என்று தமிழீழ விடுதலைப்புலிகள் முன்னைய ஆட்சியாளர்களையும் வலியுறுத்தி வந்தனர். ஆனால் எதுவித சாதகமான நிலையையும் புலிகளால் அன்று எட்டிவிட முடியவில்லை.
ஆயினும் தற்போது சந்திரிகா அரசு பூநகரிசங்குப்பிட்டிப் பாதையை திறந்துவிட்டுள்ள அதே சமயம், தமிழீழ விடுதலைப் புலிகள் இந்நடவடிக்கையை ஒருதலைப்பட்சமானது என்று
FITL 9 Luqsin 617 GOTfitt.
சந்திரிகா அரசுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமானதிலிருந்து சமரச அணுகுமுறைகளில் நாட்டு மக்கள் பெரிதும் நம்பிக்கை வைக்க ஆரம்பித்தனர்.
வடக்கே சென்று தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை
நடத்திய அரச தரப்பினர் கொழும்பு திரும்பியதும், "பேச்சுக்கள் முன்னேற்றகரமானதாக இருந்தன. அனைத்தையும் மனந்திறந்து பேசினோம்" என்றே கூறிவந்தனர்.
இருந்தபோதிலும் சந்திரிகா அரசுக்கும். தமிழீழ விடுதலைப்
i. 12-18, 1995
புலிகளுக்குமிடையே தோன்றிய முரண்பாடுகள், சமரச முயற்சிகளைப் பாழாக்கிவிடுமோ என்றே எண்னத் தோன்றுகின்றது.
இரு தரப்பினரும் நடத்திய பேச்சுக்களையடுத்து மோதல் தவிர்ப்பு
ப்பந்தம் அமுலுக்கு வந்தது. தனையடுத்து கடந்த இரு மாதங்களாக வடக்கு-கிழக்குப் பிரதேசங்களில் எதுவித அசம்பாவிதங்களும் இடம்பெறாதிருக்கக் காணப்படுகின்றது.
இம்மோதல் தவிர்ப்பு நிலை காரணமாக வடக்கு கிழக்குப் பிரதேச மக்கள் சுதந்திரமாக நடமாடித் திரிவதுடன் குண்டுவீச்சுக்கள் மற்றும் இராணுவக் கெடுபிடிகள் என்பனவற்றின் அச்சுறுத்தலின்றி இருப்பதை அவதானிக்க முடிகின்றது.
இத்தகைய அமைதி நிலை நீடித்து. நாளடைவில் ஒரு பரிபூரண அமைதி நிலை ஏற்படவேண்டுமென்பதே வடக்கு-கிழக்கு மக்களின் விருப்பமாக இருக்கின்றது.
இது தவிர நாட்டின் ஏனைய பகுதிகளிலும் சமாதானத்தின் தேவை என்றுமில்லாதவாறு உணரப்பட்டிருக்கின்றது. பல்வேறு அமைப்புகளும் சமாதானக் கூட்டங்கள்
யாத்திரைகள் என்பனவற்றை நாட்டின்
பல்வேறு பகுதிகளிலும் ஒழுங்கு செய்துவரக் காணப்படுகின்றன.
எனவே சமாதான அணுகுமுறைகளில் நாட்டு மக்கள் நம்பிக்கை கொள்ள ஆரம்பித்துள்ள இத்தருணத்திலேயே சந்திரிகா அரசும், தமிழீழ விடுதலைப் புலிகளும் ஒருவரை ஒருவர் கடந்த வாரங்களில் சாடியிருந்தனர்.
ஜனாதிபதி சந்திரிகா, தமிழீழ விடுதலைப் புலிகளுடனான தனது தொடர்புகள்
றித்து கருத்து வெளியிட்டபோது
இதுவரை சுமார் முப்பது கடிதங்கள்வரை பரிமாறிக்கொண்டதாகத் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் இத்தகவல், நேரடிப் பேச்சுக்களுக்கப்பால் கடிதத் தொடர்புகள் மூலமாகவும் இரு தரப்பினரும் கருத்துப் பரிமாற்றங்களில் ஈடுபட்டிருந்ததையே வெளிப்படுத்தியது.
ஜனாதிபதி சந்திரிகா, இரு சாராரும் இதுவரை சுமார் முப்பது கடிதங்கள்வரை பரிமாறிக்கொண்டதாக மட்டுமே தெரிவித்தாரே தவிர அக்கடிதங்கள் ஊடாக தாம் தொடர்புகொண்ட விடயங்கள் பற்றி எதனையும் குறிப்பிடவில்லை
கடந்த ஆட்சியாளர்கள்கூட தமிழ் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தனர். அப்போதும்கூட "பேச்சுக்கள் சுமுகமாக இருக்கின்றன. முன்னேறகரமாக இருக்கின்றன" என்று கூறப்பட்டன. ஆனால் எதிர்பாராதவிதமாக இரு சாராரும் அன்று பேச்சுக்களை முறித்துக்கொண்டு மோதல்களில் குதித்தனர்.
பேச்சுவார்த்தைகளில் ஆராயப்பட்டவை. இரு தரப்பினரும் இணங்கிக்கொண்ட விடயங்கள் என்பனபற்றி எதுவுமே வெளியே தெரிந்திருக்கவில்லை அனைத்தும் மூடுமந்திரமாகவே இருந்தன. ஆனால் மோதல்கள் ஏற்பட்டமைக்கு அன்று இரு சாராரும் பரஸ்பரம் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டியதுடன், ஒரு நீண்ட கெடுபிடி யுத்தத்துக்கும் வழியமைத்திருந்தனர். பேச்சுக்கள் என்று ஆரம்பிக்கும் பட்சத்தில் இரு சாராருமே மனந்திறந்து
நடந்துகொள்ளவேண் இன்றியமையாததாகி சந்தேகங்கள், தப்பெ தோன்றுவதை தவிர் வேண்டியதும் அவச அண்மையில் யாழ்ப் திரும்பிய கொழும்பி விமர்சகர் டாக்டர் ஜ இப்படிக் கூறியிருந்த "பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கும்போது
உத்தியோகபூர்வமான வட்டத்துக்குள் வைத் அவசியமில்லை. உ6 நெருக்கடியான தீர்வு உத்தியோகபூர்வம் அப்பாற்பட்ட விதத்தி நல்லெண்ணங்களுடன் பரிமாற்றங்கள் மூல எட்டப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகள் தரப்பினருக்கிடையில பரஸ்பர புரிந்துனர் கொண்டவையாக உ அணுகுமுறைக்கப்பா இடம்பெறவேண்டும் தெரிவித்திருந்தார்.
எனவே, டாக்டர் உ இக்கருத்து இரு சார
நெருக்கமாக தமது ெ வைத்துக்கொள்ள ே அவசியத்தையே குறி இருக்கின்றது. பூநகரி-சங்குப்பிட்டி விடயத்தில் அரசாங் ஒருதலைப்பட்சமான விடுதலைப் புலிகள் கூடவே இப்பாதைத் தமது கோரிக்கை மு கவனத்தில் எடுக்கப் என்பதும் அவர்களது இருக்கின்றது. பூநகரி-சங்குப்பிட்டிப் திறக்கும்போது பூநகர் இராணுவ முகாமை வேண்டுமென்பதே பு வேண்டுகோளாக இ
வடக்கே இராணுவ ஏற்படுத்துவதில் பூந
க்கியத்துவம் வாய்ர் :: தமிழ் புலிகள் கருதுகின்றன வடக்கே தென்னிலங் பகுதியை இணைக்கு பிரதேசம் ஒரு பாரிய மாறியிருக்கின்றது. எ கரி-சங்குப்பிட்டியு ராணுவக் கேந்திரப் விளங்கும் பட்சத்தில், இராணுவ முற்றுகை சூழ்நிலையிலேயே கா இந்நிலையில் அரசின மேற்கொள்ளப்படும் ரீதியிலான பேச்சுக்கள் துப்பாக்கி முனையில் அடிப்படையில் மேற் அணுகுமுறையாக அ கருதமுடியும்
அரசியல் பேச்சுவார்; அமர்ந்து கொள்ளும் தரப்பினரும் ஒருவை அச்சுறுத்தும் பாணியி சூழ்நிலைகளுக்கு இட உறுதிப்படுத்தவேண்டி கடந்தகால அனுபவங் ரீதியாக நல்ல படிப்பு
ருக்கின்றன. 1987ம் ஆண்டு இலங் ஒப்பந்தம் கைச்சாத்த
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LyuG. ன்றது. அத்துடன் GT600556. த்துக்கொள்ள யமானதாகின்றது.
பாணம் சென்று ன் பிரபல அரசியல் பதேவ உயங்கொட, நார்: என்று அனைத்தையுமே
என்ற திருக்கவேண்டிய
களுக்கு ான்ற வட்டத்துக்கு ја, штоlvши ன் கூடிய கருத்துப் ாகவே தீர்வுகள் இந்நிலையில் தமிழீழ
மற்றும் அரச ான பேச்சுக்களும் solaj; த்தியோகபூர்வ Бй.
என்று
தொடவின் ாரும் மேலும்
தாடர்புகளை பண்டியதன் bш6 адула,
பாதை திறப்பு ம் எடுத்த முடிவு து என்று தமிழீழ சாடியுள்ளனர். திறப்பு விடயத்தில் ற்றுமுழுதாக Lബ
முறையீடாக
பாதையைத் யில் அமைந்துள்ள **
aseisei
நந்தது.
அழுத்தங்களை எரியும் ஒரு கேந்திர த பகுதியாக
விடுதலைப்
TT.
கையின் பெருநிலப் ஆனையிறவுப் தளமாகவே னவே ம் அத்தகையதொரு
LI Ġejjgul IITaJ, வடபகுதி மக்கள் க்குள்ளான ஒரு ணப்படுவர்.
TITIG) அரசியல்
என்பது பயமுறுத்தலின் கொள்ளப்படும் ஓர் மையும் என்றே
ததைகள் என்று பட்சத்தில் இரு ரயொருவர் Kajto
ந்தராதிருப்பதை
டயவர்களாகின்றனர்.
கள் அரசியல் loGTIT Ga
கை-இந்திய ாகியிருந்தது.
9l6ᎠᏠrᏛlgᏏl
இராஜதந்திரி)
ಇದ್ಲು? இருந்தது. அமைதிப்படை என்ற பெயரில் இலங்கையின் வடக்கு-கிழக்குப் ஆனால ԼիցG kÁRDULÓN 3,3 j. 9/60617:557GID
ரதேசத்தை ஆக்கிரமிக்கத் மாறானவிதத்திலேயே
தொடங்கியது.
தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட ஏனைய தமிழ்ப் போராட்ட இயக்கங்கள் தமது ஆயுதங்கள் பலவற்றை அன்று கையளித்து சமாதான அணுகுமுறைகளில் தமக்குள்ள விருப்பத்தை வெளியிட்டிருந்தன.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் திரு.வே.பிரபாகரன்கூட அன்று யாழ்ப்பாணம் சுதுமலைப் பகுதியில் நடந்த மாபெரும் பொதுக் கூட்டமொன்றில் புலிகள் இயக்கத்தினரின் ஆயுதக் கையளிப்புக் குறித்து அறிவித்திருந்தார்.
ஆயினும் இலங்கை-இந்திய ஒப்பந்த அமுலாக்கம் குறித்து தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை-இந்திய அரசுகளுக்குமிடையே முரண்பாடுகள் தோன்றியதையடுத்து, மோதல்கள்
வெடித்தன. இந்தியப்படையினர் இந்த மோதல்களை முறியடிக்க பூரண போர்க்கோலம் பூண்டனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதக் கையளிப்பை மேற்கொண்டபடியால் அவர்களை இலகுவாகத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரலாம் என்று இந்தியப்படையினர் கருதியிருந்தனர்.
ஆனால் நாளடைவில் தாம் போட்டது ஒரு தப்புக்கணக்கு என்று இந்தியப்படையினர் உணர்ந்துகொண்டனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள், நவீனரக ஆயுதங்கள் சகிதம்- உலகிலேயே நான்காவது பெரிய இராணுவம் என்ற நிலையிலிருக்கும் இந்திய இராணுவத்தை துணிச்சலுடன் எதிர்கொண்டனர்.
இறுதியாக இந்தியப்படையினர் தமது எண்ணம் கைகூடாத நிலையிலேயே இலங்கையிலிருந்தும் வெளியேறினர்.
இந்தியப் படையினரின் வெளியேற்றத்தையடுத்து தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், இலங்கையின் பிரேமதாசா அரசுக்குமிடையே பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.
அப்போது இலங்கையின் பாதுகாப்புச் செயலாளராக அன்று ஜெனரல் சிறில் ரணதுங்க பதவி வகித்தார். தமிழீழ விடுதலைப் புலிகளுடனான பேச்சுக்களின் சில கட்டங்களில் அவரும் பங்குபற்றியிருந்தார்.
ஆனால் மோதல்கள் ஏற்பட்டதையடுத்து முழு அளவில் மிண்டும் அரச படையினர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கெதிராக யுத்தத்தை முன்னெடுத்தனர்.
இத்தகைய முழு அளவிலான புத்த முஸ்தீபுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் பலம் குறித்து இலங்கைப் பாதுகாப்புப் படையினர் போட்ட தப்புக் கணக்கே காரணமாக அமைந்திருந்தது.
இந்தியப் படையினரால் வடக்கு-கிழக்குப் பிரதேசத்தில் இராணுவ நடவடிக்கைகள் விரிவாக மேற்கொள்ளப்பட்ட நிலையில், புலிகள் தொடர்ந்து போராடுவதில் பெரியளவிலான உத்வேகத்தைக் கொண்டிருக்கமாட்டார்களென்பது இலங்கைப் படையினரின் கணிப்பாக
விளங்கியிருந்தன. இலங்கைப் படையினருக்கு முன்பு ஏற்பட்ட இழப்புக்களைவிட பாரதூரமான இழப்புகள் இந்த இரண்டாவது ஈழப் போர் (Eelam War) என்ற புத்தத்தில் எற்பட்டிருந்தன. கூடவே முன்னைய அரசும் கடந்த நான்கு வருடகாலத்தில் என்றுமில்லாதவாறு பெருந் தொகைப் பணத்தை இந்த இரண்டாவது ஈழப் போரின் நிமித்தம் செலவிட வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள்ளானது. இந்நிலையில் சந்திரிகா அரசும் பேச்சுவார்த்தைகள் குறித்த விடயங்களில் எவ்விதத்திலும், தப்பெண்ணங்களுக்கோ அல்லது தப்புக்கணக்குகளுக்கோ
டமளிக்கும் சூழ்நிலைகளை தவிர்க்கவேண்டியது அவசியமாகின்றது.
முழு நாடுமே இன்னுமொரு யுத்தம் ஏற்படுவதை முற்றிலுமாக நிராகரித்துள்ளது. இந்த நிராகரிப்பையே சந்திரிகாவின் அரசியல் வெற்றிகள் புலப்படுத்துகின்றன. வடக்கு கிழக்கு மக்கள்கூட போர் தவிர்ப்பு ஒப்பந்தம் நிலைகுலைந்து மீண்டும் தமது ஆகாயப் பிராந்தியத்தை போர் விமானங்கள் ஆக்கிரமிப்பதையும் ஜந்துக்களைப்போல நிலத்தைக் குடைந்து புகலிடம் தேடுவதையோ எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளமாட்டாக்ள்
கடந்த ஒரு தசாப்தகாலமாக இராணுவ அழுத்தங்களால் தமிழீழ விடுதலைப் புலிகள் சூழப்பட்டிருந்தாக்ள் இந்நிலையில் எவ்வேளையிலும் இராணுவ அணுகுமுறைகள் தம்மீது கட்டவிழ்த்துவிடப்படலாம் என்ற சந்தேகம் அவர்களிடம் இருக்கவே செய்யும்
மறுபுறம் தமிழீழ விடுதலைப் புலிகளும் ஒரு பலம்மிக்க ஆயுதப் போராட்ட அமைப்பாவே இருந்து வருகின்றனர். அவர்களது பலத்தை நன்கு எடைபோட்ட நிலையிலேயே போர் தவிர்ப்பு ஒப்பந்தமும் அமுலில் இருக்கக்கானப்படுகின்றது. இந்நிவிைல் மோதல் என்று மீண்டும் ஏற்படும் பட்சத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளும் முழு அளவில் இராணுவ நடவடிக்கைகளில் குதிப்பாக்ள் என்றே எதிர்பார்க்க
எனவே கூடியவரை இரு தரப்பினரும் சூடான வாதப் பிரதிவாதங்களுக்கோ, அல்லது கடுமையான கருத்துப் பரிமாற்றங்களுக்கோ இடமளிப்பதைத் தவிர்க்க வேண்டியவர்களாகின்றனர்.
பேச்சுக்கள், மற்றும் சமரச முயற்சிகளில் தொய்வுகள், தாமதங்கள் ஏன் முறிவுகள்கூட ஏற்படலாம். ஆனால் எந்தவொரு கட்டத்திலும் இரு தரப்பினரும் இராணுவ நடவடிக்கைகளை தவிர்ப்பதன் மூலமே சமரச முயற்சிகளை ஆக்கபூர்வமானவையாக மாற்ற முடியும். இல்லையேல் அழிவுப்படலமே மீண்டும் தலையெடுப்பது நிச்சயமாகிவிடும். O

Page 8
மனைவி ஜாக்குலினுடன் காரில் செல்கிறார் கென்னடி,
1963 நவம்பர் 22 அமெரிக்கர்கள் தொழிற்சாலை களிலும், அலுவலகங்களிலும் பூங்காக்க ளிலும், மதுபான விடுதிகளிலும் எங்கும் சுறுசுறுப்பாக இருந்தனர்.
தமது பிரியத்துக்குரிய ஜனாதிபதி இன்றுதான் கொல்லப்படப்போகிறார், என்பதை அறியாமல் அமெரிக்கா அவசர யுகத்திற்கு ஏற்ப இயங்கிக்கொண்டிருந்தது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத் தில் இருக்கிறது டல்லாஸ் நகரம்
அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எஃப் கென்னடி அங்கு விஜயம் செய் திருந்தார்.
கென்னடியோடு அவரது அழகான மனைவி ஜாக்குலினும் θαι ό சென்றிருந்தார்.
"தங்களைக் காண டல்லாஸ் நகர மக்கள் ஆவலோடு இருக்கிறார்கள்."
ஜனாதிபதி கென்னடி அதைக் கேட்டவுடன் பூரிப்பாய் புன்னகைத்தார்.
"ஜாக்குலின் நீ ரெடியா? அமெரிக்காவின் இணையற்ற அழகியான தனது மனைவி ஜாக்குலி னைப் பார்க்க கென்னடிக்கு பெருமை யாக இருந்தது.
அன்று முன்பு எப்போதும் இருந்த தைவிட ஜாக்குலின் மிக அழகாகத் தெரிந்தாள்.
ELLIGO play என்றால் 6T GÖTGOTIP ஜாக்குலின் அதற்கு விடையாவாள்
அளவாக வெட்டப்பட்டு காதுகளை வருடிக்கொண்டு தோள்களைத் தொட்டு நிற்கும் முடி அமெரிக்காவின் மிக லேட்டஸ்டான பாஷன் எதுவென்று கேட்டால் அதற்கு ஜாக்குலின் அணியும்
LD (D 95 தீயது புகை என்
புகைபிடிப்பதை தவிர்ப்பதன் மூலம் பல நோய்களிலிருந்து பாதுகாப்புக் கிடைக்கிறது. ஆயுளையும் விருத்தி செய்யலாம். நுரைஈரல் நோய் புற்றுநோய் சீழ்க்கட்டி ஏற்படுதல், கடுமையான மார்ச் சளி, மற்றும் இருதயநோய் இருதயத் துடன் தொடர்புடைய இரத்தநாளக் கோளாறுகள் ஏற்பட புகைபிடித்தலே பிரதானமான காரணியாக விளங்குகிறது. நோயற்ற வாழ்வுக்கு புகை பிடித்தலைத் தவிர்ப்பது நல்லது.
தார் நிக்கொட்டின் மற்றும் கார்பன் மொனொக்சைட் ஆகிய இரசாயனக் கலவைகள் புகைப்பதன் மூலம் உடலும் புகுந்து பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றன. புகையை உள் இழுக்கும் போது இவை நுரை ஈரலில் 70 முதல் 90 சத விகிதம் வரை படிகின்றன. தார் நுரையீரலில் படிந்து புற்று நோய்க்கு வித்திடுவதுடன் சுவாசத்தைத் தடுக்கும் செயலுக்கும் துணைபுரிகிறது. நரம்புகளையும்
உடையில் பதில் இருக்கும்.
இந்த பிரமாதமான அழகி துணைவியாக இருக்கும் போது, கென்னடி எதற்காக நடிகை மர்லின் மன்றோவை தேடி ஓட வேண்டும்?
அமெரிக்கர்கள் அப்படித்தான் யோசித் தார்கள் இப்போது கென்னடியும் தன்னை மறுபரிசீலித்துக் கொண்டாரோ தெரிய aldicija).
ஜாக்குலினை ஆராய்வது போலப் பார்த்தார். "புறப்படலாமா? ஜாக்குலின்தான் கேட்டாள்.
கென்னடியின் உதட்டில் புன்னகை 'g - வரவேற்பறையில் டெக்சாஸ் மாநில கவர்னர் ஜோன் பி கென்னடி காத்திருந்தார். ஜனாதிபதி வர எழுந்து புன்னகையை பரிமாறி கை குலுக்கல் முடிய, வெளியே காருக்குச் சென்றார்கள்
ஜனாதிபதி கென்னடியை மக்கள் காண்பதற்கு வசதியாக இருக்கட்டும் என்று திறந்த காரை ஏற்பாடு செய்திருந்தார்கள் கார் புறப்பட்டது. மரண தூதன் தனக்காகக் காத்திருப்பது தெரியாமல் மகிழ்ச்சியோடு பயணத்தை ஆரம்பித்தார் கென்னடி,
நேரம் 12.30. பாடசாலை புத்தக நிறுவனம் ஒன்றின் ஆறாவது மாடிக் கட்டிடத்தில் இருந்து வீதியைப் பார்த்துக் கொண்டிருந்தவனின் விழிகளில் பரபரப்பு
இதயம் தடக்.தடக்.என்று அடித்துக் கொண்டது. கையிலே துப்பாக்கி, அதுவும் வீதியை நோக்கி குறி LITiggld, கொண்டிருந்தது.
'காரியம் முடியவேண்டும். மனதுக்குள் சொல்லிக் கொண்டான்.
~
| 6ğluyöıon” ;
நாளங்களையும் நிக்கொட்டின் தாக்குகிறது. இதுவே தற்காலிகச் சுறு சுறுப்பினையும் கிளர்ச்சியூட்டும் தன்மையையும் தருவதுடன் மிண்டும் மீண்டும் புகைபிடிப்பதை நாடு வதற்கான உந்துதலையும் தந்து புகைத் தலுக்கு புகைப்பவரை அடிமையாக்குகிறது.
கார்பன் மொனொக்சைட் செங்குருதி உயிர்மங்களைத் தாக்கி, உடலின் பலபா
கங்களுக்கும் பிராணவாயுவைக் கொண்டு
செல்லும் அவற்றின் ஆற்றலையும்
குறைக்கிறது.
இருதயத்துடன் தொடர்புடைய
நோய்கள், பலவகைப் புற்று நோய்கள் சுவாசக் கொளாறு ஆகியவற்றுக்கு புகை பிடித்தல் காரணமாகிறது.
விரதம், உணவைக் கண்டால்
வெறுப்பு சத்துணவில்லாமை, வலி கவலை உறக்கமின்மை, அசதி போன்ற காரணங்க ளாலும் போதுமான அளவு உண்ணாமை யாலும், விழுங்குவதில் குறைபாடு காரணமாக உணவை முழு அளவில் எடுத்துக்கொள்ள
விழிகளை அகல வ வீதியை அலசில கொண்டிருக்கிறதுவந்து கொண்டிருர் கண்டுவிட்டா துடிப்பு ஏறியது. விரல் பதித்து தயா "அழகான நகர கென்னடி காருக்கு நோக்கி கையசைத் .டுமீல். 1916.167 5LILITE குறிதவறியது. ஒரு மரத்தில் பட்ட கென்னடி தப் அவன் மீண் னான். இப்போதும் பாதியை மட்டுமே
கென்னடியின் அருகில் இருந்தவர் மற்றொரு குன் குறி தவறவில்லை. கென்னடியின் அப்படியே காருக்கு கென்னடி,
அருகிலிருந்த க
முதலில் சுட்
பட்டு விலகிச் ெ | 2-வது தடை தாக்கியது.
- - தாக்கி அவரை
ஜாக்குலினின் 2 இரத்தம் சிந்தியது.
ஜாக்குலினிற்கு புரியவில்லை. புரி உறைந்து போனார்
பாதுகாவலர்கள் வந்தனர்.
இரு
பொதுவா
செய்துவரும் கொழு
(கொலஸ்ட்ரோல்) உண்ணும் உணவில் கொழுப்புப் பதார், குருதியிடன் கலந்து ளுறுப்புக்களில் உ6 இவ்வாறு உை களை குருதிகளின் காலப்போக்கில் குரு பாடுகளை சீர் பெரும்பாலும் இ ஏற்படுகிறது.
கொழுப்புச் ச வகைகளில், குறிப்ப கரு ஆடைநிரம்பி ஆடை நிரம்பிய உறை கொழுப்புக்க
2 IL GÜ
இயலாமை நாக்குப அழற்சி, ஹிஸ்டீரி குறை, தொண்டை உடல் மெலியும்
சிலருக்கு உண் யாக ஜீரணமாகி குட இருக்கும் வாந்: ஆகியவற்றாலும் உ வயிற்றுப் புற். பெருங்குடல் அழற் குடல் கசநோய் உட கணையக்கட்டி இதயத்தசை அழ நோய்கள், பார்கின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

துப்பாக்கி விசையில் тпөйтпөйт. ம், அன்பான மக்கள் இருந்தபடி east TTT.
T. குண்டு வீதியில் இருந்த
El. 1671 LI. ம் விசையை அழுத்தி ண்டு தனது கடல் செய்தது.
முதுகில் பாதது கள் திடுக்கிட்டு விர டு பாய்ந்து வந்தது
தலையில் பாத்தது. ள் சுருண்டு விழுந்தார்
பர்னரும் காயமடைந்தார்
குண்டு சன்றது.
சுட்ட குண்டு கென்னடி முதுகில்
வ குண்டு கென்னடி தலையை
டையில் கென்னடியின்
முதலில் ஒன்றுமே தபோது சிலையாக
விரைந்து ஓடி
ருகி உள்ள மரத்தில்
ஆனால். கென்னடியின் உயிர். பிரிந்துவிட்டது
அவன் மாடியில் இருந்து வேகமாக இறங்கினான்.
இறங்குவதற்கு முன்னர் துப்பாக்கியை மாடியில் மறைவாக ஒழித்து வைத்தான். மாடியை விட்டு அவன் இறங்கி வந்த வேகத்தில் களைத்திருந்தான். aburig திருந்தான்.
அவனது பதட்டத்தைப் பார்த்த ஒரு பொலிஸ்காரர் அவனை தடுத்து நிறுத்த UD DULLIń.
ஆனால் அவனோ வேகமாய் நழுவி ஓடிவிட்டான்.
சந்தேகம் வலுப்பட்டது. அவனது அங்க அடையாளங்களை தெரிவித்து பொலிஸ் வயர்லெஸ் மூலம் தகவல்கள் பறந்தன.
அமெரிக்கா முழுவதும் செய்தி பரவியது. எங்கும் பதட்டம்
அவன் மட்டும் பதட்டமே இல்லாமல் தனது வீட்டுக்குச் சென்றான்.
தனது உடைகளை மாற்றிக்கொண்டான். அவசரமேயில்லாமல் அலுமாரியைத் திறந்து அதற்குள் இருந்த கைத் துப்பாக்கியை எடுத்து தனது இடுப்பில் வைத்துக் GAISILIIGöI.
வீட்டை விட்டு வெளியே வந்து அருகில் உள்ள சினிமா தியேட்டர் நோக்கி நடந்தான்
Aginosaura "ஒரு ரிக்கற் கொடுபெற்றுக்கொண்டு சென்றான்.
அவன் உள்ளே சென்றை ஜோடி கழுகுக் கண்கள் கவ விட்டதை அறியாமல் படத்தை இர தொடங்கினான்.
இரசிப்பு நீடிக்கவில்லை. ஆய தான நொடிகள் நெருங்கி வந்தன
தியேட்டரை சுற்றி வளைத்தது பொலிஸ் திரைப்படம் நிறுத்தப்பட்டது. அவன் எழுந்து ஓடினான்.
பொலிஸ் சகல திசைகளிலும் நின்றது.
கைத் துப்பாக்கியை எடுத்துக் GAIIGöSILIgöI.
"நெருங்கவேண்டாம் இரக்கமே காட்டமாட்டேன். குண்டுகளை பொழிந்து விடுவேன். விலகுங்கள்.
எச்சரித்தான். பின்புறமாய் வந்த பொலிஸ்காரர்கள் பாய்ந்து மடக்
யார் நீ உன் பெயர் என்ன? பொலிஸ் நிலையத்தில் கேட்டார்கள் "லி ஹார்வி ஒஸ்வால்ட் என்று தன் பெயர் சொன்னான் "ஏனடா எங்கள் ஜனாதிபதியை ஒழித்தாய்?
ஒஸ்வால்ட் நிமிர்ந்து 奥QLâunā GéLLmā,
"என்ன. ஜனாதிபதியை நான் கொன்றேனா? அபாண்டமான கேள்வி கொலையாளியைப் பிடிப்பதை விட்டு விட்டு என்னோடு விளையாடிக்
பார்த்து
கொண்டிருக்கிறீர்கள்
பொலிசார் குழம்பிப் போனார்கள் அதே நேரம் அமெரிக்காவின் இரவு விடுதியில் இருந்து கைத்துப்பாக்கியோடு ருெவன் புறப்பட்டான்.
அவனது குறி?
(தொடர்ந்து வரும்)
யநோயை எப்படித்தடுக்கலாம்:
எமது உடல் உற்பத்தி ப்புப் பதார்த்தத்திற்கு மேலதிகமாக நாம் அடங்கப்பெற்று வரும் தமும் ஒன்றிணைந்து சென்று உடலின் உள் றத்து விடுகிறது. யப்படும் கொழுப்புக் நாளத்தில் படிந்து நியோட்டத்தின் தொழிற் லைப்பதன் மூலமே ருதய நோய்த் தாக்கம்
துக் கூடிய உணவு கமுட்டையின் மஞ்சள்
LINTIGUILDIT es-09,9567, 6/6007606907 EU8.04,4567, கூடிக் காணப்படும்
மெலியக் காரணங்க
ரிசம், தொண்டை குழல் ா, கல்சியம் பற்றாக் குழல் கட்டிகளாலும்
ணும் உணவு முழுமை ால் உறிஞ்சப்படாமல் பேதி, குடலடைப்பு ல் மெலியும்.
நோய், அமீபியாசிஸ், நோய், குடல் பூச்சிகள், ல மெலியச் செய்யும், கல்லீரல் வியாதிகள், சிலவகை நரம்பு ன் நோய், காரணமாக
பன்றி போன்றவைகளின் இறைச்சிகள் இறால் வகைகள், கண்டு தயிர் தேங்காய் எண்ணெய் ஐஸ்கிரீம் மோல்ட்
- - - - - - - - - - - - - - - -
மாடு, ஆடு,
உடல் மெலியும்.
பசியின்மை, மனநோய்நீரிழிவு சிறு நீரகக்கோளாறு விட்டமின் பி-பற்றாக்குறை நாள்பட்ட மலேரியா, காசநோய் ஆகியவற் றிலும் விபத்துக்களுக்குப் பின்பும் உடல் மெலிந்துபோகும்.
ரத்தப் புற்று சோகை மதுப்பழக்கம்
அதிகமாக புகைப்பது போன்றவை உடல்
மெலிந்து போக துணைசெய்யும்
காரணமின்றி உடல் எடை குறைந்தால் தகுந்த மருத்துவ ஆலோசனை பெறவேண
டும். சுவரை வைத்துத்தானே சித்திரம்
6/60/յա Արւդ-պլի
செல்வி.கணேசன்
சொக்கலேட் வகைகளை குறிப்பிடலாம்
கொழுப்புச் சத்துக் குறைவான உணவு வகைகளில், ஆடைநீக்கப்பட்ட பட்டர்.மற்றும் பால்வைககள் தவிடு நிறைந்த உணவு மா வகைகள், காய்கறிவகைகள் தானியங்கள் சோயாஅவரை, மற்றும் சோயா எண்ணை சிறிய மீன் வகைகள், இறைச்சியைப் பொறுத்த மட்டில் கோழி, முயல் போன்ற வைகளை குறிப்பிடலாம்.
உடல் பருமனுடையோர் கொழுப்புச் சத்துக் குறைவான அகாரங்களையும் சிறிதளவே உட்கொள்வது உசிதமாகும்
இருதய நோய்த்தாக்கத்திற்கு ஆளாகியுள் ளோர்களைப் பொறுத்தவரை உடற்பயிற்சி மிக மிக அத்தியவசியமானதாகும். இவ்வாறா னவர்கள் தமது அன்றாட வீட்டுப்பணிகளில் ஈடுபடுவதோடு நாளாந்தம் நடத்தல் போன்ற இலகுவான உடற்பயிற்சியில் ஈடுபடுவது பொருத்தமாகும்.
ருதய நோய் ஏற்பட்டு குணமடைந்த நான்கு தினங்கள் வரை கொழுப்புச் சத்து அடங்கப் பெற்றிராத நீர் ஆகாரங்களை உட்கொள்வது சிறப்பாகும்.
ஐந்தாம் நாள் தொட்டு கொழுப்பற்ற இலகுவான திண்ம ஆகாரங்கைள் உட் கொண்டு வருவதோடு தொடர்ந்தும் அட்டவணைப்படி குறைந்தளவு ஆகாரங் களை உட்கொண்டு வருவதன் மூலம் இருதய நோய்த்தாக்கத்தை கட்டுப்படுத்திக்கொள்வது சாத்தியமாகும்.
இவ்விருதய நோய்த் தாக்கம் உணவு வகைகளினால் மாத்திரமன்றி பிறப்பு வழித் தோன்றல், உடல் உழைப்பு குறைவு புகைபிடித்தல், நீரிழிவு போன்ற காரணிகளாலும் இரத்த அழுத்தமும் இருதய நோய்த் தாக்கமும் ஏற்படுவதற்கு வாய்ப் புள்ளதாக வைத்தியர்கள் கூறுகின்றனர்
量エ12-18,1995

Page 9
இப்பான் தை தொலைவில் உள்ள புத்தகத்தில் இடம் வயதுவரை படு ஆதாரபூர்வ ஆவண புத்தகம்
இன்னொரு த அதன் கீழே இரு சொல்லுங்கள் உயி நம்பிக்கையா இல்
இது 1989இல் கன்
சாதனையில் பதி கரைகளில் உள்ள ஆமைக்கு என்ெ
அமெரிக்க ஜனா ஜிம்மி கார்டர் இ ஜனாதிபதி கிளின்டன் * (6)4. T&Tzozze:T + Tät_ff.
நினைக்க வைக்கின்ற நிபுணர் தனது கம்பியூ முகம் ஜிம்மி கார்ட போல் இருவரது புகை தந்திரம் காட்டியுள்ள
■2一18,1995 தின
 

நகரான டோக்கியோவின் தென்மேற்கே 1320 கிலோ மீட்டர் (820 மைல்) து டொக்குனுஷிமா தீவு அங்கே இருக்கும் அசன் என்ற ஊர் கின்னஸ் டித்துவிட்டது காரணம் அங்கு வாழ்ந்த ஷிகெசியோ இஸிமி 120 ஆரோக்கியமாக வாழ்ந்துவிட்டுத்தான் செத்துப்போனார் சரியான ப்படி உலகில் நீண்டகாலம் வாழ்ந்தவர் இவர்தான் என்கிறது கின்னஸ்
வல் தான் வாழும்போதே தனக்கொரு சிலையையும் ஊரில் கட்டுவித்து து புகைப்படமும் எடுத்திருக்கிறார் ஷிகெசியோ இளமி இப்போது ராடு உள்ளவர்களுக்கு சிலை வைத்தால் ஆயுள் குறையும் என்பது முட AVULLIT?
1561 EDL. Bu'ngylion?
பெரிய இராட்சத ஆமை இதுதான். மொரிசியஸ் நாட்டின் அல்டால்ரா என்னும் ஊரில் எடுபிடிக்கப்பட்டது. உடனே உலக சாதனைப் பதிவாளர்களுக்கு தகவல் பறந்தது. உலக செய்ய இந்த ஆமையை எடை பார்த்தார்கள் 657 இறாத்தல் இருந்தது. இந்து சமுத்திர தீவுகளில் இந்த ரக ஆமைகள் இருப்பதாகச் சொல்கிறார்கள் ஆய்வாளர்கள் இந்த அதிசய ரெல்டா என்று பெயர் வைத்தார்கள்
திபதியாக இருந்தவர் அமெரிக்காவில் கலிபோர்ஸ் மத்தி எறைய அமெரிக்க ள்ள பீட்ஸ்பர்க் நகரில் பு ரின் வெளிநாட்டுக் டைவிடாது 190 === ன் வாரிசாக அவரை கொடுத்துள்ள தி ட
ன ஒரு கம்பியூட்டர் ( பற்றுள்ளனர்  ெ
Liflə) aparflesis Lavfilesia. : ரெபிளேகின - ள்ெளின் (UDdE LIDITUS LIDITEDIRIUS / | | Wi பெயர் பாபி కా5 = படத்தையும் வைத்து இ நேரத்துக்கு - S. ார். அதுதான் இது fit is a
நன்றி டைம்ஸ்) 、
TLD audi
DUU

Page 10
  

Page 11
  

Page 12
தேவையான பொருட்கள்:- வாணிஷ் பேப்பர் இருநிறம். எடுக்கப்பட வேண்டிய அளவுகள்: 2 செ.மீ x 15 செ.மீற்றர் (இவ்வாறு இரு பேப்பர்களை எடுக்கவும்) செய்முறை
மேற் கூறப்பட்ட அளவிலான ஒரு நிறவாணிஷ் பேப்பரை சுருட்டிக் கொள்ளவும் முதலாவது நிறப் பேப்பர் சுருட்டி முடிவடை யும் பகுதியில் அடுத்துள்ள பேப்பரை வைத்துச் சுருட்டவும்.
சுருட்டிய பேப்பர் குழாய் வடிவத்தில் தோன்றியதும் அக்குழாயை 5 செ.மீ அளந்து நிலைக்குத்தாக படம் 1ல் காட்டியபடி வெட்டவும் நிலைக்குத்தாக வெட்டிய பகுதியை டையில் படம் 2 இனை கவனத்திற் கொண்டு இதழ் வடிவமாக வெட்டவும்
வெட்டிய இதழ்களில் ஒரே நிறமுடைய இதழினை வட்ட வடிவத்தில் மீண்டும் வேட்டவும். (உ+ம் படம் 3)
வட்ட வடிவமான இதழ்களை ஸ்குறு ஆணியின் உதவியினால் கீழ் நோக்கி சுருட்டி அமத்தி விடவும் (படம் 4
வெட்டப்பட்டு மடித்த சகல இதழ்களின் குழாய் அமைப்பின் உச்சியில் மெதுவாக ஒரு விரலினை விட்டு இழுக்கவும் இழுக்கும் முறை படம் கற்கானது
இதழ்களை எல்லாப் பக்கமும் பரவியி ருக்கும்படி பேப்பர் சுருள் குழாயின் இருபக்கத் தின் முனைகளிலும் கைகளைப் பிடித்து முறுக்கியதும் படம் பின்
அவ்வாறு தோன்றிய அமைப்பினை படம் இன் உதவியுடன் சுருள் குழாயின் உச்சியை உள்நோக்கி அமத்தவும் அமத்திய பின்னர்
கிர்ப்பிணித் தாய்மார்கள் தமக்கு மாத்திரன்றி தமது வயிற்றுக்குள் வளர்ந்து வரும் குழந்தைக்கும் போசாக்கு வழங்க வேண்டியவர்களாக இருக்கின்றனர்.
இக் காலப் பகுதியில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தேவைப்படும் புரதம்
ZZ øD//7 #f7ZW 6ŷn)
தேவையான பொருட்கள்: ரவை - 100கிராம் உப்பு - 1/2 தேக்கரண்டி மிளகுதூள் -1/4 தேக்கரண்டி மிளகாய்துாள் - 1/4 தேக்கரண்டி எண்ணெய் - தேவையான அளவு செய்முறை
ரவை, உப்பு மிளகுத்துள், மிளகாய்த்தாள் ஆகியவற்றைத் தண்ணீர்
இ ங்கு நம் சூழலுக்கேற்ப மாநிற ாகவும் இலேசான கறுப்பு தோலும் அதிகம் உள்ள மனிதர்கள் காணப்படு கின்றனர். நம்தோவில் உள்ள மெலானின்
S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS S S SS SS S S S SS SS SS S
6)|_{fiGö| 61, LÎ.
நிறத்தில் இல்லை அழகு!
டி போன்ற ஜீவபதார்த் தங்கள் ஒருங்கே கொண்டிருக்கக் காணப் படும் முட்டை கர்ப்பிணிகளின் ஆகாரத் தொகுதியில் முக்கிய பங்கை வகுத்து வருவ தாக போசாக்குப் பொருள் ஆராய்ச்சி யாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்
சமைப்போம் சுவைப்போம்
தொகுத்துத் தருவது-சுகந்தினி
அல்லது தயிர் விட்டுக்கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும் அரைமணி நேரம் கழித்து, மீண்டும் சிறிது தண்ணீர் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும் பின்பு ரொட்டி போல செய்து சிறிய துண்டுகளாக வெட்டி, கொதித்த
எண்ணெயில் பொட்டுப் பொரித்துக் கொள்ளவும் இது ஐந்து பேருக்குப் போதுமானதாகும்.
(melanin) என்னும் பொருளே தோலின் நிறத்தை அடையாளம் காணச் செய்கிறது. அதேபோல் ஸ்கின் கான்சர் எனும் தோல் புற்றுநோய் வராமல் தடுக்கும் ஆற்றல் கறுப்பு நிறத் தோலுக்கு உண்டு
நாம் அறியாமையினால் வெள்ளைத் தோலுக்கு ஆசைப்படுகிறோம். பொண்ணு நல்ல சிவப்பா அழகா இருக்காடா என்று வசனங்களை அநேக வீட்டில் கேட்கலாம். தோலை வைத்து அழகை எடைபோடுவது தவறு தோலிற்கும் அழகிற்கும் தொடர் பில்லை. பெண்களின் ஆண்களின் உடல மைப்பு வடிவத்தைப் பொறுத்துத்தான் அழகு உடலமைப்பு நன்கு இருக்கிறதா? என்று பார்ப்பதுதான் சரி.
இன்று உலகின் முன்னணி மொடல்க ளாக இருப்பவர்கள் யார்? கறுப்பு நிற அழகிகள் தான் அவர்களின் அழகுதான் பளிச்சென்று தெரியும் மொடலிங்கில் கூட
க விட உடலமைப்புக்குத்தான்(body
features) முக்கியத்துவம் கொடுப்பார்கள் இதிலிருந்தே தோலின் பொலிஷ் புரிந்திருக்குமே.
புற்று நோய் தோன்று தாங்களே பரிசீல:ை இந்நோயிலிருந்து முடியும் இதனை மு. ஆபத்தாக முடியும்
அடிக்கடி கண் தங்கள் மார்பகங்கள் சோதித்துக் கொள்ள முலைக்காம்பிலும் ஏ, மாற்றங்களை அவத மருத்துவருடைய ஆே @_áJö g_ö6n( மீது அமுக்கும்போது வது கடினமாக சதை தென்பட்டாலும், அ ஆரம்பமாகவும் இரு
நீங்களாகவே திட்டவட்டமான மு விட்டால், எவ்வாறு களை மேற்கொள்ள உங்கள் மருத்துவரி கொள்ளலாம்.
உங்கள் மேனியி படும் மச்சம், மறு ஆ போது கவனமாக அ அவற்றில் குறிப்பிடத் டாலோ அல்லது சருமப்புற்று நோய் அறிகுறியாக அது
கர்ப்பகாலத்தில் பெண்கள் தங்கள் வைத்திருக்க தேகப் தொடர்ச்சியாக தேகம் பெண்கள் கருவுற்றது யினை நிறுத்திவிடுகிற கருவுற்று 5 மாதம் தொடரலாம். ஆனால் பெற்றபின்னர் தொட பெண்கள் அன்றா வேலைகளில் ஈடுப ரு வகைத் தேகப்ப ருப்பினும் கருவுர்
களைத் தொடர்வது ந குழந்தை பெற்ற |-9|6|16/II J, 9,60ԼՈԲԱ: உதவுகின்றன.
கர்ப்பம் தரித்திரு லும் கூட தொடர்ந்து வது நல்ல பலன் நாட்கள் மட்டும் தின பயிற்சியிலிடுபட்டாலே பயிற்சிகளில் ஈடுபடழு நடை அல்லது நீச் பலன் தரும்
ஹோட் JINING))
Այ6 ց 111 մ0լի 31, 1 கையாலும் மு: கையாலும் பிடி
மணவிழாக்களில் "பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க" என்று வாழ்த்துவது
வழக்கம்
வாழ்த்தி விட்டார்களே என்பதற்காக பெரு முயற்சி செய்து 16 குழந்தைகள்
பெற்றவர்களும் உண்டு வாழ்த்தியவர்கள்
நல்ல ஆட்சி, 14 வழிகாட்டி உதவும் பெரு அன்புடமை 16, வளமான வாழ்க்கைக்கு தே
இவைதான் அந்த பதினாறு
6
சொன்ன பதினாறு வேறு அறிய விரும்பினால் இதோ அந்த பதினாறு
01. கல்வி 02, நீண்ட ஆயுள், 03. நல்ல நண்பர்கள், 04, உடல் வலிமை 05, நோயற்ற
வாழ்வு 06. மனோதிடம் 07 மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை. 08 சிறந்த குழந்தைகள்
09. புகழ் 10 நேர்மை 11 வாய்மை, 12 உழைத்துப் பெறும் செல்வம், 18 நாட்டில்
அதையா சொன்னார்கள். அவர்கள்
மக்கள், 15 எல்லா உயிர்களிடத்திலும் வையான பொருட்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பாதுவாக மார்பகப் துண்டு தங்களைத்
செய்வதன் மூவி தற்காத்துக்கொள்ள விட்டால் உயிருக்ே
ாடியின் முன்நின்
தாங்களே பா ாம். மார்பகத்திலும் வது குறிப்பிடத்தக்க
P L GOTL = சனையை நாடுங்கள் ய முலைக்காம்பி உட்புறத்தில் பளர்ச்சியின் அறிகுறி புற்று நோன் OLITID ரிசீலனை செய்து வுக்கு வரமுடியா தகைய பரிசோதனை வண்டும் என்பதவி ம் கேட்டு அறிந்து
ஆங்காங்கே தென் யவற்றையும் அட் தானிக்க வேண்டும் க்க மாற்றம் தெட் இடம் மாறின
தோன்றுவதற் ருக்கலாம்.
தேகப்பயிற்சி தேகக் கட்டை பயிற்சி உதவுகிறது. பயிற்சி செய்து ம் திடீரென பயிற்சி ர்கள். இது தவறாகும் வரை பயிற்சியத் மருத்துவ ஆலோன வதே நல்லது மது ம் தங்கள் விட்டு டும் போதே அதுவே |ற்சியுமாக முடிகிறது. ற பெண்களுக்கென டுள்ள தோட்ற்சி பல பலனை அவிக்கும். பின்னர் உடமைப்பு நற்கு இப்பயிற்சிகள்
தாலும் அவ்விட்டா தேகப்பயிற்சி விடுபடு தரும் வாரத்தில் சரி அரை மணிநேரம் போதுமானது வேறு
டியாவிட்டாலும் கால் rcն Gun onalյպմ,
ருக் கரண் அருடன் கத்தியை வலது ரூக்கரண்டியை இடது துக்கொள்ளுங்கள்
Quote. Si gjë:05 Ti SI TOLDL) சில நடைமுறைகள் சிலருக்கு ஒத்துக் கொள்ளுவதில்லை. சிலருக்கு பனி அல்லது குளிரில் வெளியில் திரிந்தால் உடனே ஆஸ்த்மா வந்துவிடும் இத்தகைய ஒத்துக் கொள்ளாமை ஆண்களைவிட பெண்களையே அதிகம் பாதிக்கிறது. உணவு மற்றும் மருந்துகள் கூட பெண்கள் பலருக்குப் பொருந்துவதேயில்லை. ஆனால் சளி சுரம் அல்லது பூச்சிக்கடி பெண்களைவிட ஆண்க ளுக்கே பாதிப்பினை ஏற்படுத்துகின்றன. பெண்கள் கருவுற்றவுடனேயே பல பாதிப்புக் குள்ளாக்கப்படுகின்றனர் தோல் அழற்சி வாந்தி காய்ச்சல் வயிற்றோட்டம் மற்றும் குறைந்த குருதி அழுத்தம் ஆகிய பாதிப்புக ளுக்குட்படுகின்றனர்.
பெண்கள் புகைப்பழக்க முள்ளவர்க ளானால் கருவுற்றதும் அப்பழக்கத்தை அடியோடு விட்டொழித்துவிட வேண்டும். இல்லாவிட்டால் கருவில் வளரும் குழந்தை யின் எதிர்ப்புச்சக்தி பெரும்பாலும் அற்றுப் போய்விடும் புகையிலிருந்து கிடைக்கும் சில திரவங்கள் குழந்தையின் நோய் எதிர்ப்பு ஆற்றலை முற்றாக அழித்துவிட நேரிடும். இக்குழந்தை பிறந்தாலும் பலதரப்பட்ட பொருட்களையும் ஒத்துக் கொள்ள முடியாத நிலையிலேயே வளர்ந்து நோய்களை உடனடி யாக பற்றிப் பிடித்துக் கொள்ளும் நிலை யினை அடைந்து விடக் கூடும் என்று சுவீடன் நாட்டு ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
உறுதியற்ற எலும்பு பெண்களுக்கு விரைவில் எலும்பின் உறுதி குறைந்து விடுகிறது போதுமான அளவு கல்சியம் (சுண்ணச்சத்து) குறைந்து போவதே இதற்கான காரணமாகும் இளவயதிலிருக்கும்போது ஏற்றுக்கொள்ளும்
கல்சியத்தின் விை பெண்களின் உள் ஏற்றுக் விலை ஆகவே 35 வயதுடை பெண் எலும் பிலுள்ள உறுதி 45 வயதை அடதும் வெகுவாகக் குறைந்து விடுகிறது இவர்கள் சுறுசுறுப்பாக இயங்கமுடி களாகி விடுகின்றனர்.
மாதவிடாய் நின்றதும் எலும்பின் உறு மேலும் தளர்ந்து விடுகிறது எந்தச் அளவு பாரத்தினையும் தாங்க முடியா ஒடிந்துவிடும் நிலையில் எலும்புகள் கான படும் முதுகெலும்பு வளைந்து கூை வைத்துவிடும் இடுப்பு எலும்புகள் பலம் குன்றி சாதாரணமாகச் சிறிய தாக்கம் ஏற் பட்டாலே முறிந்து விடக்கூடும்
குழந்தைகளுக்கு தாய்ப்பாலூட்டுதல் சிறந்தது என்பதில் சந்தேகமில்லை. இருப் பினும் இதனையும் குறிப்பிட்ட காலத்தில் நிறுத்திவிட வேண்டும் இல்லையேல் தாயின் கல்சியம் முற்று முழுதாக உறிஞ்சப்பட்டு விடும் தாய்ப்பால் ஊட்டப்படும் காலங்களில் தாய்மார் கல்சியச்சத்துப் பொதிந்த பதார்த்தங் களை உட்கொள்வது அவசியம்
சாதாரணமாக ஒரு பெண் நாளொன் றுக்கு 800 மில்லிகிராம் கல்சியம் சத்தினை உட்கொள்ள வேண்டும். பெரும்பாலும் உணவுப் பொருட்களுடன் கல்சியம் சேர்ந்தி ருக்கும் பட்சத்தில் அதனை உட்கொள்ளுவது சுலபமாகயிருக்கும்.
தினசரி 3 கிளாஸ் பால் பருகுவது போதுமான கல்சியம் சத்தினைப் பெறப் போதுமானதாகும் தயிர் வெண்ணெய் கியவற்றிலும் கல்சியம் கிடைக்கிறது. சில ன் வகைகள், சூரியகாந்தி விதை மற்றும் கடலை- பருப்பு வகைகளிலும் உண்டு.
ܒ ܐ .
புரதச்சத்தினை அதிகமாக உட்கொள்ள நேர்ந்தால் கல்சியம் அழிந்துவிடக்கூடிய நிலை ஏற்படவும் கூடும்.
கூப்பன்களை அனுப்பி வைக்கலாம்
ஐஸ்கிர்மை கரண்டியால் எடுக்கும்போது உங்கள் பக்கமாக வெட்டவேண்டும் சூப்பாக இருந்தால் எடுக்கும்போது கை உங்கள் புறத்திலிருந்து எதிர்ப் புறமாக இருக்கவேண்டும்
சூடான பொருட்களை வாயால் ஊதிச்
கப்பில் கோப்பி அல்லது தேனீர் குடிக்கும்போது அதன் காதைக் கட்டை விரலாலும் மற்ற விரல்களாலும்
இறுக்கிப் பிடித்துக்கொள்ளவேண்டும்
ஆட்காட்டி விரலை அதன் காதில்
நுழைத்துக்கொள்வது அநாகரிகம் சாப்பிடும்போது உங்கள் உதடுகள்
முடியே இருக்கவேண்டும் முழங்கையை
முரசு 90 முதல் தொடர்ந்து 25 வாரங்கள் பரிசுக்கூப்பன்கள் வெளியாகும் 25 கூப்பன்களையும் பத்திரமாகச் சேகரித்துக்கொள்ளுங்கள் 25 கூப்பன்களும் வெளியான பின்னர் நாம் அனுப்பச் சொல்லும்போது நீங்கள்
முதல் அதிஷ்டசாலிக்கு தங்கநகை பரிசு காத்திருக்கிறது. 25 அதிஷ்டசாலிகளுக்கு அசத்தலான பரிசில்கள் காத்
திருக்கின்றன.
6) ցրհլՇղթ,
மேசைமீது ஊன்றிக் John LRT gill கரண்டியை காலியான கப்பிற்குள் வைக்கக்கூடாது சோளர் மீதுதான் வைக்க வேண்டும் சாப்பிட்டு முடிந்த பிறகு கத்தியையும் முள்ளுக்கரண்டியையும் சேர்ந்தால் போல் தட்டின் நடுவில் உங்கள் பக்கம் இருக்கும்படி வைக்கவேண்டும் கரண்டியில் ஒட்டிக்கொண்டிருக்கும் ஐஸ்கிர்மை நக்கக்கூடாது. மீன் முள் அல்லது சிறிய எலும்பு வாயில் மாட்டிக்கொண்டால் வாயில் விரலை விட்டு எடுக்கலாம்.
L S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS LL SL SS S L LSS S S
■2一18,1995

Page 13
கருக்கட்டப்படாத கவிதை" EIDTg5 (TOOT மேசையில் திறந்து கிடந்து பேனா. அழுகிறது.
த்தரித்து
காரிருள் மேகத்து
Ꮹ86roᎥᎢ iᏂ6ᏛuᎧ
ரத்தமை சொட்ட.
மேசையருகில் கிடந்த Fg5g5 Tf5 dit Gas La
கதிரையிலமர்ந்து. 2S கை நகங்களோடு சதையையும் சற்று நிம்மதி த
Gaia, a sliga, a sliga
蠶"* காரிருள் விவகு - ومييجي கதிரவன் தெரியு 必 இரவாகி சாமக்கோழியும் பாரினில் பிறந்த ܐܝܓܣܝܓܠ 8.6% சுவிவிட்டது ஆனால்- தமிழரின் குற்றம் கோபு: கைதிகள் பூரண கும்பத்துடன் σατέμπστ ατς காலம் முழுவதும்
ெ நிற்கிறார்களே.ஏன்? 5': '- as au migra) Gaur =ra.
பாபு புதுக் கைதியாக ஒரு சாமியார்|சாத்தாடாத தன் கதவுகள் மீண்டும் இரு புய
காற்றி உதைபட்டு உதைபட்டுவருகிறாராம். ான் விழிகளை உருட்டி நிமிர்த்துகிறது. தொடங்கினால்
DO துவண்டு போவது
நிலவின் வெளிச்சம் இன்னல் விழியாக கால்களில் விழுந்து மெல்ல மெல்ல மறைந்தது.
காதலன் அன்பே உனக்காக அந்த வானத்தை வில்லாக வளைக்கவும் தயார் ாதவி அதெல்லாம் வேண்டாங்க போன மாதம் என்னிடம் கடனாக antiš) ULI List DJ ரூபாவைக் கொடுங்க- அது போதும்
தாய்: டேய் கண்ணா இந்த மாத்தி GO TGOU சொக்கிலேட்டுன்னு நினைச்சு சாப்பிடுப்பா, காய்ச்சல் குணமாயிடும். மகன் அம்மா நீங்க சொக்கிலேட் ஒண்ணு குடுங்க, அதை நான்
அப்போது தான் என்
சிந்தனை தெளிவு
படிப்படியாக நகர்ந்தது
இருதயத்திலிருந்து மூளைக்கும்
மூளையிலிருந்து தொண்டைக் குழிக்குமாக.
நாய்களின் இரைச்சல் அதிகரித்துக் கொண்டுவர நான். மெதுவாக எழுந்து போனாவையும்: டையரியையும். எடுத்துக் கொண்டேன்.
ஆனால் இரு வரி கூட எழுதப்படவில்லை வெடிச் சத்தம் காதுகளை துணைக்க சிந்திக்கிறேன்.
மாத்திரையா நினைச்சுச் 055 CID 6/1956. ಇಂಕ್ வி சாப்பிடுறேன். இப்படி யொரு இரவில் தான்
என் ஆத்ம நண்பனையும்.
துப்பாக்கி துளைத்தது. (9560GT LIT 607 6 ITTR PLEDL ரொம்ப கண்களுக்குள்ளாலும்
பெருத்துப்போச்சு டாக்டர் மூளைக்குள் இறங்கியும். .12۔
டாக்டர் இந்த மருந்தைச் சாப்பிட் ranor cutti eafGrific Sallurgy.
டுட்டு தினமும் 2 கிலோமீற்றர் :* sa ஒடுங்க உடம்பு இளைச்சிடும். ஆனல் விடியும். ി. குண்டானவர்: நடக்கிற ast miflu u tip IT பொத்துவில் ஏ. மஜீத்
சொல்லுங்க டாக்டர்.
els
van 2த மழைதார்
இந்த ::::... Liciu III600IBIJ,6îob -
- விரும் ஓ எதிர்பார்க்ககுல.Iமெனமே
தினம் தினம் t
உன் விழிகள் பேசும்
நீண்ட வசனங்களால் t
நான் காதல் ஆகிப்போனேன்" =
கவிதை வடித்து * கண்ணி விடும் கவிருள் ஆனதும், முகம் மக்க ി. 2. Gyarm -- Tinggi/ முனிவன் ஆவதும் அ5 2Li ir7LL/Tubt. ஆத
இரு வாததை ലേ8ിമിം
e TLO GLITA T தனியா பேருந்தின் .7 ܧ ¬ ஜன்னவோ இருக்கைகள்
ܬܐܬܐ ܓܦܬܐ ܦܐܬ5 காத்துவிடக்கின்றன.
ஹெந்தளை நவா.
பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி) அச்சுவினி பரணி கர்த்திகை முற்எல்
ஞாயிறு தொழில் மந்தம் செலவு மிகுதி LJ96), 12 lD68s இரயிறுபொருள் வரவு எனும் SOCAV) 二 திங்கள் அந்நியர் உதவி மனமகிழ்ச்சி ATOGJ 7 DGos) திங்கள் உயர்ந்த நிலை LJ, Garga Tui- துன்பம் நீங்கும் கெளரவம் F.L. 2 Das செவ்வாய் பெரியோர்ப்பு தொழில் விருத்தி Iea 二 புள் வெர்வை உதவி வலை மணி ' .'
யாழன் தொழில் விதி மற் பவிதம் காலை 8 மணி
வியாழன் மனக்குறை நீங்கும் புதிய முயற்சி #T9a) 9 |DOs வெள்ளி பெரியோர் நட்பு தொழில் விருத்தி Llag 12 DGM. சனி உயர்ந்தநிலை, தொழில் மந்தம் atoa) 6 LD66)
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-4
(அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி) ஞாயிறு பொருள் வரவு செலவு மிகுதி LaSI 12 DGM. திங்கள். துன்பம் நீங்கும் முயற்சி மேன்மை Aflag) 6 |DEM செவ்வாய் வெளியிடவாழ்க்கை, கெளரவநிலை L. 1 of புதன் செய்தொழில் விருத்தி பயனற்ற செயல் நூலை 6 மணி : வியாழன் அந்நியர் சகவாசம், கெளரவக் குறைவு பகல் 12 மணி வெள்ளி- தனலாபம் செய்தொழில் நஷ்டம் KITGANGAJ 7 DGNaf சனி புதிய முயற்சி பணத்தட்டுப்பாடு L.L. I Dans
அதிஷ்டநாள்-வெள்ளி அதிஷ்ட இலக்கம்-8
மகரம்
வெள்ளி மனக்குறைந்து வரவு பகல் 1 மணி சனி காரியத்தடை செவ
டநாள்-செல்வாய் அதிஷ்
இந்
உத்தராடத்துப்பின்முக்கல் திருவோணம் அவிட்டத்துமுன்னரை
ஞாயிறு தொழில் மந்தம் செலவு மிகுதி L97, 2 país திங்கள்- கடன்தொல்லை, மனப்பயம் dia 7 Dah செவ்வாய் அந்நியர் சகவாசம் பயனுள்ள செயல் பகல் 12 மணி புதன் துன்பம் நீங்கும் கெளரவம் L.LI, 2 DM வியாழன் வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி காலை 7 மணி வெள்ளி முயற்சி பவிதம் மனத்தைரியம் Lia 12 Desi - காரியானுகூலம் பணவரவு IIGIGU 7 LDG.
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம் -7
மூலம் பூராடம், உத்தராடத்து முதற்கால்) விசாகத்து நாள் அனுவும் கேட்டை) ஞாயிறு தொழில் விருத்தி முயற்சி பவிதம் பகல் 12 மணி ஞாயிறு பெரிய உதவி மனமகிழ்ச்சி Ata i La U திங்கள் புதிய முயற்சி பணக்கஷ்டம் காலை 6 மணி திங்கள் வின் மனதையம் தொழில் சிறப்பு பகல் 1 மணிதி செவ்வாய் உறவினர் உதவி மனமகிழ்ச்சி பிப 4 மணி செவ்வாய் வெளி வாழ்க்கை செலவு மிகுதி பிய 1 மணிெ தன் வெளியிடப் பயணம் செலவு மிகுதி காலை 6 மணி புதன் புதிய முயற்சி முன்னேற்றம் 476, 5 LGNL, வியாழன்- அந்நியர் உதவி அதிகார விருத்தி காலை 9 மணி வியாழன் பயனற்ற செயல் கெளரவக் குறைவு பகல் 12 மணி வி வெள்ளி பயனுள்ள செயல் கெளரவம் பகல் 12 மணி வெள்ளி துன்பம் நீங்கும் தொழில் சிறப்பு காலை 9 மணி ெ zz- ush sigh, o passaft Liga. ATGRDG) 6 LINGSwin | Galil- Ġarseful II LILU GRAND, AUTUjisir A/JAI, LUIGJ 12 OG AF அதிஷ்டநாள்-வியாழன்.அதிஷ்ட இலக்கம் -4 அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-1
■TI 12ー18,1995
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Sla)
FITSE/ ான் மனதிற்கு
T2. の7ーリs E. == சர்வ நிச்சயம்! 坛壹号 SAMOTAS ADOIT CUPL 95 चr: தியானம் செய் ܝܵܠܸܐ தற்கு என் பெயரைத் தினமும்
500 ԱՔ00ԱՄ05/ 鲨。 மனதிற்குள் உச்சரி
न" தனிமையில் இருந்து 5 ITT GÖT, ༄། என் கவிதைகலை வாசி ஜெயகாந்தராஜா ಒಡೆ! இதழ்களை GGasffsrudonau. என் எழுத்துக்களில்
பொருத்து.
கற்பனையில்
TGÖTO) 07 அணைக்கவிடு
அனைவரும் உறங்கியபின் நீ விழித்துக்கொள் தலையணையில்
Tö70)Góly frij,
பகற்பொழுதை நினை
நீ குளிக்கும்போது உன் தேகம் முழுவதையும்
தழுவிச்செல்வது தண்ணீரல்ல, ITILEID கவிதை SITGötgitt gör ாவன் கவிதையதோ 7 (66.
357-15 #
கலந்துவரின் வேறு யாராலும் Es Golf ரசிக்க முடியாது சவையைச் செப்புவதில் நான நிச்சயமானவன்  ைதார் ளைகள் மிக்கவரே! P.I. மீது
பார். காற்றும் படும்வரை
ISIT ØDELD
பிரகாம் நிதமிங்கு பட்டுக்கொண்டிருப்பேன். | Gab. AS (30
- La San Luo daħla gRT 5 FrGib, நம்பிக்கைதான் வாழ்க்கை ா இனம் கண்டு ரும்பு
கவி மோதும் நீ நினைப்பது வயெனில் எமதுகவி சர்வ நிச்சயமாய் நடக்கும்.
க்கோ மாழும். TLD. 9 të VS. கண் கண்டுவிட (PI)5riLDLib! க்கா வேண்டும், 04/5540/1ű Ե3 - 2զ6)ug) விடுள்ள அனை ததைத் தூண்டும், விரட்டி விட்டு
விதியில் படுத்திருப்பவனிடம்
'கலண்டர் கொடுக்கின்றார்கள் ககள் வேண்டாது gTLD 2) főOLD ! - 720 to org) is a tra Guidity
தொந்தவரை 2.ulff föð ബ எதிரிகளை வகா விதவைகளை Barguras - Jalangangig சித்து வாழும் விழுங்கியது மண் பவரை உத்தமரை அரசியல் வாதி E = ur(Stծ தமிழுக்கு
எமதுகவி FLD z filam Lo Gas (6 | TLD ஆங்கலத்தில்
வி. நடனசேகரம். சத்த மிடுகின்றனர்
கிளிவெட்டி கோவுஸ்ஸ ராம்ஜி எல்ல.
ான்று தொழில் விருத்தி முயற்சி பலிதம் காலை 7 மணி ஞாயிறு பயனற்ற செயல் கெளரவக்குறைவு Ia 7. LM) க்கள் உறவினர் பகை, மனக்கவலை காலை 6 மணி திங்கள் உயர்ந்த நட்பு மனமகிழ்ச்சி ta ' LDGs சவ்வாய் காரியானுகூலம், பொருள் வரவு பகல் 12 மணி செவ்வாய் புதிய முயற்சி செலவு மிகுதி Liv T2 LDGIRIM தன் வீண் மனஸ்தாபம் செலவு மிகுதி காலை 8 மணி புதன் பயனற்ற செயல், மனக்கவலை 9 LDGM) ாழன் வெளியிடப் பயணம், ஆடம்பர வாழ்க்கை பிய 1 மணி வியாழன் வீண் குறைகேட்டல் அந்தியர் பை Luis 12 LDGOSIN வள்ளி வீண் குறைகேட்டல், தேகசுகம் பாதிப்பு காலை 6 மணி வெள்ளி தேகசுகம் பாதிப்பு மனக்கவலை sa 7 Daya வி. செலவு மிகுதி பணத்தட்டுப்பாடு பகல் 12 மணி சனி பெரியோர் நட்பு கெளரவம் L#3, 12 lpos
தலைப் பின்முக்கால் ரோகிணியிருகடத்துமுன்னரை
அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம்-5
2.
த்திரையின் பின்னரை சுவாதி விசாகத்துமுன்முக்கால்)
ாயிறு பொருள் வரவு மனமகிழ்ச்சி ங்கள் உயர்ந்தநிலை, முன்னேற்றம் சவ்வாய் வெளியிட வாழ்க்கை கெளரவம் தன் புதிய முயற்சி செலவு மிகுதி யாழன் பெரியோர் நட்பு அந்நியர் சகவாசம் வள்ளி தொழில் நிலை உயர்ச்சி, பணவரவு பகல்
னி பொருள் வரவு செலவு மிகுதி
அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம் 2
DJ
ாலை 7 மணி புதன்
znaa 6 IDas Fgs
20ι βό δαπατίτις
இதயமென்றும்
கண்ணாடியில்
நீ எறிந்து
1956
թ75ցՈմGuna
இரு
துண்டுகூட
என் ருேசம்
ՁՍոմյ0աarg/
சொல்லாது
Gas GOUT
DETTIGUESIT
ரஜனி ராஜ்மோகன்
கொழும்பு
இன்னும்தான்பயம் எனக்குதொண்ணூறின் பின் இன்னும் தான்
Liu Guards பொழுது மறைவதுகண்டு
தேய்ததுபோன நிலவொளியில் வெட்டியுங் கொத்தியும் கட்டுந்துள்ளிய
அந்த இரவு
இனியும் வருமோ?
al gusto unitano alla 60፴ffdrofi፭ ፴፫ ወLÆወሰf... பரவி விட்டதுபோல்
TIL AUFWANSOIT வெப்மிசாரம் தாங்காமல் ag för ÉPÜLITAf7 David மதிய வெயிலின் காயலில் வயிற்றைக்குமட்டும் இரத்த வேட்கை
சகோதரத்துவத்துக்கு சமாதிகட்ட நினைத்து FOTILATOTif, asoof) där சதி விலகாதவரை இன்னும் தான் սահմ (M56 பொழுது மறைவதுகண்டு
ஏஅஹ்மது ஜுனைது.
直-06_
மிருகடத்துப் பின்னரை திருவநிரை புனர்பூத்து முன் முக்கால்
(புனர்பூசத்து நாலாம் கால் பூசம் ஆன்ம்
ஞாயிறு பொருள் வரவு உயர்ந்தத்ை SITIOGA 9 LOGOff திங்கள் முயற்சி பவிதம் வின் மன்ைறம் Llosa) 12 DGGON செவ்வாய் தொழில் விருத்தி பணவரவு SIGDA). 9 LDGE) புதன் பெரியோர் நட்பு முயற்சி விதம் KNIGDIGA 6 LOGO? வியாழன் உறவினர் பகை மறைமுக எதிர்ப்பு SITGANGAJ 8 DGB:ss வெள்ளி அகால போசனம் பிா செலவு GRIGOGA) 7 LOGRAM சனி பயனற்ற செயல் ைெவக் குறைவு Las6) I Dos
அதிஷ்டநாள்-திங்கள் அதிஷ்ட இலக்கம்- 2
J (மகம், பூரம் உத்தரத்த முதற்ால்
துயர் அதிகம் தகம் பாதிப்பு Iga 7 pg/ திங்கள் உயர்ந்தநிலை கோபமிகுதி LJgå 12 Des செவ்வாய் வின்துறை கேட்டல் மனச் சஞ்சலம் RIIGIDA) 6 LDGE) புதன் பயனுள்ள செயல் செலவு மிகுதி L.L. I Levi வியாழன் வெளியிட வாழ்க்கை கெளரவம் வெள்ளி துன்பம் நீங்கும் மனமகிழ்ச்சி. длара, 7 цару.
சளி புதிய முயற்சி பணத்தடை
அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம்-4
35.
உத்தரத்துப்பின்முக்கால், அத்தம், சித்திரையின் முன்னரை பகல் 12 மணி ஞாயிறு தொழில் சிறப்பு முயற்சி பலிதம் காலை 6 மணி திங்கள் பெரியோர் நட்பு, மனக்குறை நீங்கும் பகல் 2 மணிசெவ்வாய் வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி
துன்பம் நீங்கும் முயற்சி பவிதம் காலை 9 மணி வியாழன் தொழில் மந்தம், பணவரவு குன்றும்
மணிவெள்ளி புதிய முயற்சி, மனமகிழ்ச்சி ... 2
உறவினர் உதவி கெளரவம்
அதிஷ்டநாள்-செவ்வாய் அதிஷ்ட இலக்கம்"
அதிஷ்டநாள்-வெள்ளி அதிஷ்ட இலக்கம்
படுக்கை எங்கும் பவித்திர ஈரம்
,yGa754/9/7ܦܢ அவர்கள் கண்கள் அமர்ந்திருக்கும் ബ് ബ உறங்க TETEL விதியெங்கும் சப்தமிட்டுத்திரியும் ா குமானங்கள் மாதிரம் சாத்திரம் பார்க்கும் 1 ܡܘܩܢܐ ܒܒܘC ܦ
· sa sa அாந்திருக்கும்
தொவதுபோன சுதந்திரம் தேடி தரச் சென்றிருந்தது என்
ESTAT அனுமதி கொடுத்தது 58/0/: இப்போதுதான் புரிகிறது
ICE 2 BCE GTGOT விழிப்பிரதேசத்தில் 8905 FastTITATI
Tör படுக்கையில் இரு சாகரம்
அகிலம் முழுதும் அங்கவாய்ந்தது அங்கிருந்தவர்கள் உறக்கத்தில் உளறினார்கள்.
நாம் இங்கு சுதந்திர தேசத்து அடிமைகள் இன்னொரு நிஜ சுதந்திர நாள் வேண்டும் இலங்கைக்கு-அதில் Sommissir Lilarif, tagair a air ar Eα εξεύρι Περού இருந்தால். நிஜ சுதந்திரம் நிச்சயம்"
-g/(3ցոsտn = , gyawffascit santasidir அயர்ந்திருக்கும் sga TITTAD-atlar படுக்கையெங்கும் பவித்தர ஈரம் இருக்கிறது இன்னும்
இஸ்லாஹிய்யா-கே. முனாஸ்
BELIGONAJ 7 LIEG) ZE ATOG) 9 LJSKG) 12 II)
CASIT6AD6AJ 6

Page 14
Iறைகளையும், மலைகளையும் ல்லையாகக் கொண்ட ஒரு ஊரின் அருகே ரு மைதானம் இருந்தது. அந்த மைதா னத்தில் ஒரு வேடிக்கை நடந்துகொண்டி ருந்தது.
ஒரு செப்படி வித்தைக்காரன் சாதாரண மனிதன் ஒருவன் தூக்க முடியாத ஒரு பாறையைத் தூக்கிச் சுற்றிலும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மக்களுக்குத் தன் ய பலத்தைக் காட்டிக்கொண்டிருந்தான்
LJef15G)JTGös LTTacit.
அந்தக் கூட்டத்தில் நோஞ்சான் என்ப ன் இருந்தான் அவன் பெயர்மகாதேவன். னால் அவன் நெடுநெடுவென்று வளர்ந்து கவும் ஒல்லியாக இருந்ததால் அவனை ஞ்சான் என்றே மக்கள் அழைத்தனர். றுதியில் அந்தப் பெயரே நிலைத்து விட்டது. அவனுக்கு நிலையான வேலையோ ருமானமோ கிடையாது. ஆனால் ப்படியோ சில கில்லாடித்தனங்கள் செய்து ழைப்பு நடத்தி வந்தான். அந்தச் செப்படி த்தைக்காரனுக்குப் பணமும், பொருளும் காடுக்கும் மக்களை நோக்கி அவன்,
"அற்பத்தனமான ஒரு செயலைச்செய்த ற்காக இந்த மனிதனைத் தலையில் தூக்கி வத்து ஆடுகிறீர்கள். இதைவிட பிரமாத மான வேலைகளையெல்லாம் நான் செய்வேன்" என்று சொன்னான்.
அதைக்கேட்டு கூடியிருந்த மக்கள் frigg, Tirasit.
"நோஞ்சான் உன்னால் ஒரு சிறு கல்லைக் கூடத் துக்க முடியாது. அப்படி
மேலே உள்ள பல் அனுப்புங்கள் சிறந்த வர் அனுப்பவேண்டிய கடைசித்
جی பாப்பா முரசு சிறுகதை
சிறந்த வர்ணத்திற்குப் பரிசுதரும் எண்ணம்
சாதுரியப் ே
யிருக்க நான் ஒரு பெரிய பாறையைத் தூக்கிவிடுவேன் என்று நீ சொன்னால் நாங்கள் நம்பி விடுவோமா?" என்றான் கூட்டத்திலிருந்த ஒருவன்.
அதைக்கேட்ட நோஞ்சான், "இதோ பாருங்கள் இவர் தூக்கிய இந்தப் பாறையைத் தூக்கப் பெரிய உடம்பும் தேவையில்லை. பலமும் தேவையில்லை. மனோவலிமை மட்டும் இருந்தால் போதும், இமயமலையைக் கூடச் சுமக்கலாம். அதோ பாருங்கள் அந்தக் குன்று இருக்கிறதே அதை என்னால் சுமக்க முடியும் எவ்வளவு
அவன்?
6I6ዥ6ùI?
பந்தயம் கட்டுகிறீர் GILLITGöI.
மக்கள் அனைவு பார்த்துவிட்டு, அவ பார்த்தார்கள்.
நோஞ்சானான பெரிய குன்றைச் சு எங்களால் நம் என்றான் ஒரு மணி "நம்புங்கள், என் எவ்வளவு பந்தயம் கேட்டான் நோஞ்சா
( விடுகதைகளும் வி
01. நாடொன்று உண்டு. அந்த நாட்டின் பெயரொன்று உண்டு. அந்த நாடு
02. பறக்கக்கூடிய ஒன்று- ஆனால் அது
ஒன்று. அது என்ன?
03. வாழ்ந்தாலும் ஏசுவான். தாழ்ந்த
04. நமக்கு சொந்தமான ஒன்று. ஆனால்
ஒன்று. அது என்ன? 05. நாம் கதை சொன்னால் அவனும் சி
அவன்? 06 பிறக்கும்போது வாயில்லை. இறச்
அது என்ன? 07. அண்ணன் முன்னால் ஓடுவான். தம்
UIT Jaisöt
08. ஆதவன் பெயரையும், அகிம்சையி பெயரையும் இணைத்தால் ஒரு பூவி
09. சாரதிகள் கவனிக்கவேண்டிய வி கடைகளிலும் இது விற்பனைக்குண் 10. இளமையில் ஓடுவான். முதுமையி
աղիք
a flao Lasai hq um OI திர்பாயி ஒ0 PIB ாழுஅரபி9ெ0 fPI
IJIMITU) "PO аттап “30
ఇ
பாராட்டுக்குரியவர்கள் எம்நந்தகுமார், இந்துக்கல்லூரி-மட்டக்களப்பு
பி.விஸ்வநாதன் ஆரா/உடப்புத் தமிழ் மகா வித்தியாலயம்-உடப்பு
எம்ஐஜமல்டீன்- புதிய காத்தான்குடி-1
முஸ்றிஹா முபாரக்-புத்தளம்
பி அனுஷியா
தி/விக்னேஸ்வர மகா வித்தியாலயம்-திருகோணமலை,
ஆபிரிக்க பாலைவனப் பகுதிகளிலும் காணப்படும் ஒருவகை ராட்சத சிலர்
எம்.என் றிநூசா-யோனகபு
ஒடும்.
III gud GETT GÖssä அட்லாண்
தன் மு 醬 enII கள் அல் தலைமை மோதம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கள்?" என்று சவால்
ரும் அந்தக் குன்றைப் னை ஆச்சரியத்துடன்
உன்னால் அவ்வளவு LD53 (UpL4 LTP ப முடியவில்லையே!” தன். ானால் சுமக்க முடியும். கட்டுகிறீர்கள் என்று
T.
(இனிய பூஞ்சோலை பார்)
வண்ண மலர்கள் பூத்துக்குலுங்கும் Quantity Ld) 585. Garmanau wrth எண்ணம் போலே வண்டுகள் பு இனிக்கும் தேனை உண்ணுதல் பா
வண்ணத்துப் பூச்சி வடிவாய் மலர்களின் 3/1psió5/ 600.0Lu9855, UHM. முன்னும் பின்னும் பறந்து பறந்து சோலை எழிலைக் கூட்டுது பார்
அவனால் முடியாது என்று மக்களுக்கு நன்கு தெரியும். ஆகவே, துணிந்து பந்தயம் கட்ட
முன்வந்தார்கள்.
"இதோ பார் நோஞ்சான் அந்தக் குன்றை நீ தூக்கிச் சுமந்துவிட்டால் உனக்கு ஆயிரம் ரூபாய் தருகிறோம்" என்றார் ஒருவர்.
"சரி என்று ஒப்புக்
கொண்டான் நோஞ்சான்.
"எங்கே தூக்கு பார்ப் போம்" என்றனர் மக்கள்.
"பொறுங்கள் இப்போது இருக்கும் எனது உடல் பலத்தைக்கொண்டே அந்தக் குன்றைச் சுமந்துவிட முடி யும். ஆனாலும், sts உடம்பை இன்னும் பலப் படுத்திக்கொண்டால் குன் றைச் சுமப்பது எனக்கு எளிதாக இருக்கும். இதற்கு உங்களுடைய உதவி வேண் டும்." என்றான் நோஞ்சான். "என்ன உதவி" என்று கேப்டனர் மக்கள்
இந்த ஊரில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரும் முறை வைத்துக்கொண்டு ஒவ்வொரு நாளும் எனக்கு விருந்து வைக்கவேண்டும். மூன்று மாத காலத்திற்கு இவ்வாறு நீங்கள் எனக்கு விருந்து வைத்தால் என்னுடைய உடல் ன்னும் நல்ல பலம் பெறும் அப்போது நான் குன்றை எளிதில் சுமந்து காண்பிப்பேன்," என்றான் நோஞ்சான்,
மக்களும் அதற்குச் சம்மதித்து, தினந் தோறும் முறை வைத்து ஒவ்வொரு குடும்ப மும் சமைத்துப்போட நன்றாகச் சாப்பிட்டு வந்தான்.
மூன்று மாத காலத்திற்குள் நோஞ்சான் மிகவும் கொழுத்துவிட்டான். முன்பு இருந்த நோஞ்சானா? எனப் பார்ப்போர் வியக்கும் வண்ணம் பெருத்துவிட்டான்.
"நீ கேட்ட கெடு முடிந்துவிட்டது. இனி நீ அந்தக் குன்றைச் சுமந்துகாட்டுவாய்
பசறையூர் மல்லிகா பத்மநாதன்
alLLiö Gutt G - „S- வந்து அங்கே தங்குது பா மட்டமின்றி நீண்ட சொடா மகிழ்வாய் தேனை உறிருது
கூட்டாய் மலர்ந்து மலர்கள் * தலையை அசைக்குது கட்ட கட்டி கனிவும் சோதது – 5b Urayj unit
-- நோஞ்சானைப் பார்த்து
"ற்" என்று சொன்ன அவன் ஒரு நாளை விற்கு அன்றைய தினம் மக்களுக்கு அந்த இறைச் சுமந்து காண்பிப்பதாக அளித்தான்.
அந்த நாளும் வந்த ஊர் மக்கள் எல்லாரும் அந்த மைதா கூடினர் சிறிது நேரத்திற்குள் றோரு மிகவும் கம்பீரமாக நடந்து அங்கே வான்
பந்தயப் பணத்தைத் தய செய்து கொண்டீர்களா? என்று கேட்டான்னென் "தயார் செய்துவிட்டோம் முதல் நீ குன்றைத் தூக்கு பார்ப்போம்" என்றனர் LD556.
"சரி, நீங்கள் அனைவரும் பிற குன்றை ஒரு கைபிடித்துத் துகள் என் தோள்மீது வையுங்கள். நான் காள் றேன்." என்றான் நோஞ்சான்,
அதைக் கேட்டுத் திடுக்கிட்ட மக்கள் "நாங்கள் தூக்கி உன்மீது வைக்க வேண்டுமா? என்ன சொல்லுகிறாய்?" என்று (SELLGYi.
"நீங்கள் தூக்கி என்மீது வைத்தால் நான் சுமந்து காட்டுகிறேன்" என்றான் நோஞ்சான்.
"எங்களை ஏமாற்ற நினைக்காதேநேஞ் சான், குன்றை நாங்கள் தூக்கி உன்மீது வைக்கவேண்டும் என்று நீ நிபந்தனை விதிக்கவில்லை. நீதான் சுமந்து காட்டுவதாய் சொன்னாய்" என்று கோபத்துடன் மக்கள் கூறினர்.
"ஆமாம் சுமந்து காட்டுவதாய்த்தான் சொன்னேனே தவிர, தூக்கிக் காட்டுவதாக நான் சொல்லவில்லையே, நீங்கள் தூக்கி வைத்தால் நான் சுமந்து காட்டத் தயார் உங்களால் அது முடியவில்லை என்றால் இப்போட்டியில் நான் வென்றுவிட்டதாகத் தான் அர்த்தம் எங்கே பந்தயப் பணம் ஆயிரம் ரூபாய் என்று கேட்டான்றோஞ்சான் மக்களும் அப்பொழுதுதான் அந்த வார்த்தையின் சாதுரியம் விளங்கியது. நோஞ்சானின் சாதுரியப் பேச்சால் ஏமாந்த மக்கள், நிபந்தனைப்படி ஆயிரம் ரூபாயை நோஞ்சானிடம் கொடுத்துத் தமது தோல்வியை ஒப்புக்கொண்டனர்.
டைகளும்
GLILIGG) Clasgoofair
எது? சிலருக்கு சூட்டக்கூடிய
லும் ஏசுவான் யார்
பிறர் பாவிக்கக்கூடிய
தை சொல்வான். யார்
கும்போது வாயுண்டு.
பி பின்னால் ஓடுவான்.
ன் வள்ளல் ஒருவரின் lன் பெயர் வரும் அது
திமுறைகளில் ஒன்று. டு. அது என்ன? ல் ஆடுவான். அவன்
(919995° 60 ú usos o ஜeறயகுே 20 q SPINDAUG 9 TEO பாழன் 10
ர திக்வெல்ல.
Ns.
NN GOP コPé N மத்திய ஆசியாவிலும் திகள் மிக வேகமாக
இவற்றின் வேகம் குே 16 கிலோமீற்றர்
ந்தைச் சேர்ந்த டேவிட் என்பவர் 34 ஆண்டுகள் விளையாடினார் விளை ாலத்தில் 2 ஆயிரத்து 2
போட்டுள்ளார்: டிக் கடலை விமானம் மூலம் றையாகக் கடந்தவர்கள் அம்ெ னப்படையைச்சேர்ந்தவிமானி பேர்ட் குஷன் ரீட் என்பவர் ல் இந்தக் குழு ஆண்டும் இந்தச் சாதனையை நிகழ்த்தியது.
TI Gui
(UDJ-9.
இயற்கையாக அமைந்த அருவிகளும்
si nulo e Is Is T CD
ஆர்ஜென்ரீனா அமைவிடம் தென் அமெரிக்காவில் தென் கிழக்குப் பிராந்தியத்தில் அமைத் திருக்கிறது. பரப்பளவு 2,777,800 சதுர கி.மீ (1,0250
சதுரமைல்) மக்கள் தொகை:32,000,000பேர். (32 கோடி) தலை நகரம் போனஸ் எயாரிஸ் ஆட்சி முறை சமஷ்டிக் குடியரசு (glu Mü: GuD 25. மதம் உரோமன் கத்தோலிக்கம் மொழி: ஸ்பானிய மொழி பார்க்கவேண்டிய இடங்கள்:
பிளாஸா டி மாயோ என்ற தேவாலயம்
கட்டாயம் எவரும் பார்க்க வேண்டிய
அமைப்பு, இதில் ஆர்ஜென்ரீனாவை மீட்ட தளபதி சான் மார்ட்டினின் நினைவுச் சின்னங்கள் வைக்கப்பட்டுள்ளன. நகரமண்ட பம் கண்காட்சிச்சாலை, அரசாங்க அலுவல கங்கள் ஆகியவை இங்கே அமைந்துள்ளன. தாவரவியல் பூங்காவான பலேர்மோ வனம் இயற்கை அழகுடன் செயற்கை அழகும் இணைந்தது. இதே இடத்திலேயே தேசிய வரலாற்று காட்சியகம், நகரின் இத்தாலியப் பிரிவான லா பொகா ஆகியனவும் உள்ளன. உயிரியல் பூங்காவும் இங்குண்டு.
செயற்கைக் கால்வாய்களும் இவைகளால் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறு சிறு தீவுகளும் வனப்புமிக்கவை. இந்நீர்நிலைகளில் தோணி ஓட்டங்கள் மனதுக்குக் கிளர்ச்சி தருபவை. இசை அரங்குகள், நாடக அரங்குகள் திரை அரங்குகள் யாவும் போனஸ் அயரிஸ் நகரின் ஒரு பகுதி முழுவதையும் ஆக்கிர மித்துள்ளன. இரவு நேரக் கேளிக்கை விடுதிகளும் இங்கு அதிகமாகக் காணப் படுகின்றன.
கால்பந்து, குத்துச்சண்டை மற்றும் குதிரைச் சவாரி ஆகியன இந்நாட்டின் தேசிய விளையாட்டுகளாகும்,
20 GF dé9HJaFmÄla5ilib
மூளை -பிரதமமந்திரி 36AI TI F'GOOLI -உள்துறை மந்திரி தோல் -பாதுகாப்பு மந்திரி
ET), si -போக்குவரத்து மந்திரி வயிறு -உணவு மந்திரி Gau Tuiu - செய்தி ஒலிபரப்பு மந்தி கண் -சட்ட மந்திரி
-தொழில் மந்திரி காது -தபால் மந்திரி மூக்கு -சுகாதார மந்திரி Liả) -பொதுத் தேவை மந்திரி நாக்கு -பிரசார மந்திரி
நியாஸத் பறக்கத்துல்லா எருக்கலம்பிட்டி-03.
7
ஒரு போத்தலை எடுத்துஅதில் அரைவாசி ಹಿನ್ದೆ E. ävi GJIT வைப் போடவும் ஸ்ட்ரோவின்மேல் முனை வழியே காற்று உரசிச் செல்லும் வகையில் உள்துங்கள். இனிமையான of 5. ஸ்ட்ரோவை இன்னும் அமிழ்த்தி ஊதினால் அதிகமாக இசைவ்ரும் ஸ்ட்ரோவை
சற்று மேல் இழுத்து ஊ Queixalu Çay an in
量一18,1995

Page 15
டாமல் பெய்தது மை
வாக மாறியிருந்த பத்ரா ஓர் ஓலை குடையைப் பிடித்துக் கொண்டு புற பட்டுவிட்டாள். அவளுக்குத் தினமும்: களறிப் பயிற்சி நடந்து கொண்டிருந்தது
பெரிய வீட்டுப் பெண்களுக்கு அன்றைய நாளில் இந்தத் தற்காப்பு கலை மிகமிக அவசியமாக இருந்தது கத்திச் சண்டையும், தேகப் பயிற்சியு இணைந்ததுதான் களறி.
பருவம் அடைந்த பின் நன்றாக
என்பதை அந்த வெண்ணெய் மேனி பெண் விவரமாய்த் தெரிந்திருந்தாள்.
நங்கையும் பத்ராவுக்கு இப்படி எல்லாம் பயிற்சி எடுப்பது ஓர் அவசியம் என்றுணர்த்திருந்தாள் இல்லாவிட்டால்: பருவகாலத்தில் ஆண்களின் உருவங்கள் அடிக்கடி கனவில் வந்து வாட்டும் எனவே தான் தினம் தவறாமல் மக களறிக்குப் போவதை நங்கை ஊக் வித்திருந்தாள்.
சிவசங்கரன் நம்பூதிரி திண்ணை யில் அமர்ந்து மழையை வேடிக்ை
கூட ஓய்ந்து உட்காராத மனிதருக்கு; இப்படிப்பட்ட மழையாவது ஓய்வு: தரலாம்
ஜன்னலின் வழியாகத் திண்ணை யைப் பார்த்தாள் நங்கை, சிவசங்க 606Mé FIT(aNIHü0.
எங்கே போயிற்று இந்த மழையில், யோசித்தபடி அடுக்களையில் அன்றைய உணவுக்கான ஆயத்தம் மேற்கொள்ள
ானாள் நங்கை போகும் போது
வாள் எதையோ போட்டுக் கொண்டிருந்தது
கூர்ந்து பார்த்தாள் விழுந்த மட்டை களை வெட்டி விறகுக்காகச் சேமித்து கொண்டிருந்தார் சிவசங்கரன்
அவளுக்குச் சிரிப்பு வந்தது காரணம்- இப்படியொரு பேய்மர் கொட்டிக்கொண்டிருக்கிற உணர்வுகூட ல்லாமலா ஒரு மனிதன் வேலை UIIILIT6öT?
வெட்டிய துண்டுகளை அடுக்கி கொண்டிருந்தார் சிவசங்கரன் இடுப் பில் ஒரேஒரு ஒற்றைத்துண்டு. அது ஒட்டிப்போய் உள்கோமணக் கட்டை வெளிச்சப் படுத்தியது!
G.
அவள் அடுப்பருகே திரும்பிக்
Gluluft; sein ----
AISI: BI முகவரி:44, காலி வீதி
Թ&ոզքibւկ-6 பொழுபோக்கு தொலைக்காட்சி,
ušlíflandas.
Q)LILLuñi: Tub.G)uamanvfi
alug: 21 முகவரி: 38/ஏ. பழைய வீதி
பொழுதுபோக்கு: பத்திரிகைபேனாநட்பு,
samfláki Glasse.
விழிப்பு வந்து விட்டால் வேலை 6/60) GAJ... Gadgenaj!
நான்கு ஏக்கராவிலும் நின்றிருந்த
எலுமிச்சை
".மழையோ, வெய்யிலோ, பனியோ எதுவானாலும் சரி என்னாலே சோம்பி உட்காரவே முடியாதும்மா! நீங்க போடற
தினமும் மனுவுனைச் சோம்பேறியாக்கிடு
இப்படி அவர் சொன்ன பிறகுநங்கை
தேவையே வரவில்லை.
ஏதோ ஒரு எண்ணத்திலே இல்லத்தை விட்டுட்டு வந்த எனக்கு தங்கி இருக்க ஒரு
இஒதுங்கிக் கொண்டவள் நங்கை அந்த
சாப்பாடுகூடப் பரிமாற வர
iala Lima, என்று தடுத்துவிட்டவர் அவர்
"என் சோறு எவ்வளவுன்னு தெரியும்
அதை எடுத்து வச்சிட்டு நீங்க உள்ளே
இருங்க அம்மா! நான் பசிச்சா வந்து சாப்பிடப்போறேன் அவ்வளவுதானே
வந்த புதிசில் அவரோடு ஏதாவது பசிக் கொண்டிருந்ததும் இ ஏற்பாட்டினால் நங்கைக்குப் பேச்சுத்துணை மட்டும்தான். அவள் கூட தொளதென
இவென்று பேசுகிற ரகமில்லை எண்ணம்மா
ன்றால் என்னம்மா அவ்வளவுதான்
D
MAJU 19
பேரு வளை.
71 7 ܢܡܘ7
GALLI- Jasas)
முகவரி இறப்பர்தொழிற்சாலை மாதம்பை என்டெட் ரக்குவானை, பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
தொலைக்காட்சி
ட்டுத்தெறித்துக்
பார்த்தாள் நங்கை
அடேயப்பா எ
சோத்தை அமுக்
அப்படியே பார்த்து
சற்று நேரத்தி
வேறேதோ ஓர் உன் மனசில் கிளறி விட்
இப்படிப் பட்ட
ந்ததுமே. மகளிட நிஜமாக்கிக் கொள்ளு
ருப்பது உண்மை
சிவசங்கரனைப்
வானம் அப்போ விட்டது!
மறுபடியும் மை ஆயத்தம் உடுத்திரு மறுபடியும் நனைய எதையுமே யோசிக் வேலையில் மூழ்கிவி
சரியா தப்பா போன நிலையில் நங்ை கூவ ஆரம்பித்தாள்
"ஐயோ GJITija,C36Teile
இல்லத்தில் வேெ என்று அவளுக்குத் போன மகள் திரும்பிவ அங்கே இருக்கிற ஒ நம்பூதிரிதான்
"ஐயையோ. տվյալդ պմ։ -- சிவசங்கரன் தெரிந்தது. உடனே ஓடினாள் கட்டிவில் கதவுக்கு வெளியே கம்பிகளுக்கு நடுவே
"ஐயையோ சிவ LDIDILILJõu போட்டுவிட்டுத் ஓடிவந்த சிவசங்கரன்
பெயர் எவ்றின்ன passaulfi: 262, 9
பத்திரிகை, வாெ Gшатт 51 ц.
பெயர்: இப்ாபு பெயர் எம்வுக்குத் பெய்ர்
28
pasosurfil: POBOX 56129, RIYADH-11544, SAUDIARABIA
T
முகவர்
முகவரி: றஹீமா மன்னில் பம்மன்ன, நாரங்கொட குகள் பொபோ பத்திரிகை, வானொலி
பொழுதுபோக்கு வழமையான பொழுதுப்ே பொழுது
o
தின
量エ12-18,1995
 

கொண்டிருந்ததைப் ளே பார்த்தார். தனக்கு ஒதுக்கப்பட்ட இ
றையை விட்டு வேறு எந்த அறைக்கும் ழையாத மனிதர். அப்படியும் இப்படி யுமாக உள் அறைகளை எல்லாம் தேடினா
நடு இல்லத்து அறைக் கதவுக்குள்
போது நங்கையின் கைப்பிடியில் அவை குடும் உணர்வும் ஏறிக்கொண்டு தத்தளித்தன
புருஷஸ்பரிஸம் மறந்திருந்த மனசும் உடலும், மரத்துப் போன பெண்மைக் குள் மீண்டும் முழித்து எழுந்து ஊற்றுக்கண் திறந்தன உற்சாகமாய் நாற்றுவிட்டு அசைந்தன
கண்களைத் திறந்து பார்த்தாள் நங்கை
தழுவிக் கொண்டிருந்த உடம்பு மொத்தமும் நாராயணன் திருமேனியின் வடிவாய்.நிறமாய்.
மன அழுதது.இத்தனை நாளும் என்னை விட்டுவிட்டு இப்படிப்போய் விட்டீர்களே. என்று புலம்பியது
- அவள் அனைப்புக்குள் சிவசங்கர ബ് 13:3ഖuിബ கு வேறொரு அர்த்தம் 前川 O
மழை விடவேயில்லை கொட்டோ கொட்டென்று கொட்டியது னாள் அம்மா ஆண் 。** அவளுடன் பயற்சி செய்த சிலர் அவளை உற்று உற்றுப்பார்த்தனர்.
எப்படி பத்ரா போகப் போறோ
"இதோ இப்படித்தான் என்றாள் இஅவள் வைக்குடையை கழுத்துக்கு அருகில் சேர்த்துப் பிடித்துக் கொண்
கொண்டு புரள்வதைப் பார்த்தார் அவ "ஐயோ- இப்படி வாங்களேய்யா அ
"என்னாச்சு. என்னாச்சு?" என்றார் அவர் "வைத்தியரைப் போய் அழைச்சுட்டு
ரட்டுமா- சொல்லும்மா"
"வேண்டாம் எப்போதாவது இப்படி வரும் அழுத்தித் துடைச்சிட்டே இருந்தா து பாட்டுக்குப் போயிடும் இன்னிக்கு
யையும் பார்க்கத்தான்! எதுவுமே செய்ய வீடு காடாயிருக்கு
நங்கையின் ஒரு பக்கத்துத் தொடை
சிவசங்கரன் தயங்கினார்.
"எங்கே அழுத்தணும்? கேட்டா உடனே ஒருகையால் அவரது கையை
ல்லாம் எப்படி மறு
உருவாக்கறது?" பற்றி மறுகை வைத்திருந்த வயிற்றின் மீது
நம்பினாள். அந்தஇபதித்தாள் நங்கை "". மழையில் நடக்க ஆரம்பித்தாள் எதேச்சையாக 55/16]] [] சாரலாய் விசியடித்த ഥങ്ങp ful GLIIIllGNUGu பத்ராவின் பின்பக்கத்தை மறுபடியும்
நம்படியாகி விட்டது!
இல்லத்துக்கு வரும்வரை-நனைந்து கொண்டே வந்தவள் முற்றத்தில் நின்றதுமே குடையை வைத்துவிட்டு உள்ளே ஓடினாள்.
அறைகள் அத்தனையும் அடைத்தி
"கொஞ்சம் அழுத்துங்களேன்." 5磅。豐*...? அழுத்தினார். தம் பலத்தைக் காட்ட டமல்ல என்கிற கவனம் அப்போ uGLI PLITi55 மிருந்தது நம்பூதிரிக்கு கப்பட்டது நங்கைக்கு "என்ன செய்யறிங்க சிவசங்கரா?" வை என்று மகளை ஒரக்கண் திறந்து பார்த்த நங்கைஇ நந்தாலும். அதை இஉரத்த குரலில் கேட்டதுமே பதறிப் போய்
சொரசொரத்த ஈரப்பாவாடையை அவிழ்த்து எறிந்தாள்
மேல் ரவிக்கையையும் களைந்தாள் கண்ணாடியில் அவளது தோற்றம் கண்களையே கூசவைக்கிறதாயிருந்தது
"இனி நீ களறி படிக்கிறதை
இநிறுத்திக்கலாம் பத்ரா
ஆசான் சொன்னது கவனத்துக்கு
f պլի
ட்டில்லே சண்டை போடற காலம் வந்தாச்சுபத்ரா உங்க அம்மா இனியும்
இதைப் பற்றி நினைக்கவே இல்லியா? "கொஞ்சம் நல்லா அழுத்துங்க. அந்தக் கிழட்டு ஆசான் எப் என்றவள் அந்தக்கையை மறுபடியும் பாதுமே இப்ப்டித்தான் இப்போது பார்த்த அந்த இ பதித்துக்கொண்டு சாஞ்சம் மாறுதலாக
தலையைக் குனிந்தவள் அலமாரி யத் திறந்து ஒரு பாவாடையையும் இரவிக்கையையும் எடுத்துக் கொண்டு
டியபோது
அந்தக்கண்ணாடிக்குள்இடுப்பில் ஒரு சிறு துண்டு மட்டும் ட்டிக் கொண்டு நின்றார் சிவசங்கரன் ம்பூதிரி
இந்த ஆள் எப்படி உள்ளே வந்தார் ன்கிற உறுத்தலுக்கும் மேல் உறுத்தி
"ஏன்? இல்லே ஏதாவது ஒரு நம்
நம் இருள ஆரம்பித்து விருட்டென்று கையை
இகொண்டார் நம்பூதிரி
நங்கை விடவில்லை. மறுபடியும் கையை இழுத்துப் பதித்தபோது அவள் புடவை மொத்தமும் விலகியிருந்தது நங்கை சட்டென்று கால்
தியும் கோபமும்தான் சட்டென்று
இகதவைச் சாத்தினாள் பத்ரா பரபரப் புளே யாராவ உடுத்துக்கொண்டாள்
'9/LbLOTG PLib G. Ganlabas வண்டும் இந்த ஆளை இனி இந்த ட்டில் எந்த வேலைக்கும் விடக் டாது விரட்டி அடிக்க வேண்டும் ன்றெல்லாம் சொல்வத்தான் வேகமாக டந்தாள் பத்ரா
ODD வெளியே மழையின் உக்கிரம்
திடீரென்று வளர்ந்து சொட்டுக்கு ஒரு குடம் பேய் மாரியாகியது!
அப்போதும் சிவசங்கரனின் கைக: அப்போதுறினாள் நங்கை ளையே பற்றியிருந்தாள் நங்கை பேரிடி அடுத்த அறைக்கதவு திறந்து ரும்பிப் பார்ப்ப யிரம் சூரிய வெளிச்சத்தைக் டந்தது.
டித்தது அப்படியே அவரை இறுக்த் தழுவிக் கொண்டாள் நங்கை முற்றத்து ஜன்ன சிவசங்கரனின் கை நடுக்கம் நின்று பதிந்தன! Listuflög).
சங்கரா" உடம்புக்குள் ஒரு நூறு நரம்புகளும் டு வெட்டரிவாளை துள்ளி முறுக்கிக்கொள்ள ஆரம்பித்தன.
கட்டிவில் அம்மா. ஏதேதோ
னைப்பால் கண்களை முடியபடி
ன்னகைத்துக் கொண்டிருந்த அவள்
டம்பில் புடவையும் ரவிக்கையும்
ந்து கிடந்தன!
sunt: ஏ.பிரகாஷ் Gaugu: 19 முகவரி 41 யூசி விடு
மன்னார் விதி புத்தளம் பொழுதுபோக்கு பத்திரிகை as Gas × பெயர் விசின்னத்தம்பி பெயர் ஏசெய்னுல் ஹாஸைன் ja. (pas surfl: P.O.BOX-03 slugi - -பொல்கஹவலை CODENO-66051, passauf: SAUDIA CATERING MENA AL ZOOR PO BOX 150 sistintaa), KUWAIT. DHAHIRAN 3932 – KSA
பொழுதுபோக்கு பத்திரிகை பொழுதுபோக்கு பத்திரிகை ரீவி, பேனாநட்பு சினிமா கதைப்புத்தகம் என்.குகநாதன் பெயர் எம்ஹர்ஸ்
2雳 Lig 18 :இல5 பழைய சோனகத்தெரு, கொழும்பு முகவரி 386, புதிய தெரு, வெலிகம, போக்கு பத்திரிகை, சினிமா பொயோ ரி.வி பத்திரிகை வானொலி
ULDGui LDUJEr

Page 16
நிற்க வந்தவர்கள் "ஐயோ!
இத்தோடு வாழ்க்கை தீர்ந்துவிடக் கூடாதா? வேகக் காற்றில் பட்டென அணையும்தியத்தைப்போல், வார்த்தைகளின் இறுதியாய் வரும் முற்றுப் புள்ளிபோல் வாழ்க்கை முடிந்து போகக் கூடாதா?
எரிச்சலும் கோபமும் மனதை நிரப்பிக் கொள்ள வேகவேகமாக சுவாசித்தாள். அழுகை சொல்லாமல் வந்தது. கட்டிலில் சாய்ந்து கொண்டாள் மீண்டும் அந்த சம்பவ நினைவலைகள் மனதோரம் வந்து ԱրԼւդ, 607, ք.ւմ Que = ուն GI Ifa III il உணர்ந்தாள்.
"சி. ஒரு சின்ன விஷயத்துக்காய் அப்பா எப்படி ஏசி விட்டார். Paul asfjöggil. அதுவும் வீட்டுக்கு வந்திருந்த சொந்தக் காரர்களின் முன்னிலையில். சின்னஞ் சிறுமியாக என்னை நினைத்து விட்டாரோ என நினைக்கும் படியாக. தேனீர் நிறைந்த ஐந்து கோப்பைகள் கை விழுந்தது என் குற்றமா? வேண்டுமென்றே தான் விழ வைத்தேனா? ஏதோ கால் கொஞ்சம் தடுமாறி தேனீர்த்தட்டு கைநழுவ
சிலிங் என ஐந்து கோப்பைகளும் நழுவி சிதறிவிட தேனீர் தரையெங்கும் பரவி
GJFITUG பரிதாபப்பட.
வழமையாக கோபமே வராத சாது அப்பாவுக்கு அன்று என்னதான் நடந்ததோ? வர்த்தைகளை தாராளமாய் செலவளித்து சி விட்டாரே வெட்கம் அவமானம்
ஒன்று சேர்ந்து கண்ணீராய் வழிந்தது.
அவளுக்கு அன்று இரவு சாப்பாடு ஏறவில்லை. பிடிவாதமாக கிடந்தாள். மெளன விரதமும் கூடவே
அம்மா ஏதோ சொல்லிப் பார்த்தாள். "ஏங்க, வந்திருந்தவங்க முன்னாடி இப்படி (BLfDLLerijas, gyal GT GÖTGOT fesör GOTL" பிள்ளையா? வளர்ந்துட்டா மனசுக்கு வருத்தமா இருக்கும் தவறுதலாநடந்திருச்சு அதுக்குப் போய் ஏசிட்டீங்களே?
அப்பாவிடம் அம்மா வாதாடிக் கொண்டிருந்தாள்.
"வளர்ந்த பிள்ளைன்னா அதுக்கேத்த மாதிரி கவனமா வேலை செய்யத் தெரிய ணும்" வார்தைகளை நறுக் கென வெட்டி விட்டு அப்பா போய்விட்டார் கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு இன்னும் ஆத்திரம் வந்தது. எத்தனை அலட்சியம் மனசு வெந்தது. "நாளைக்கு கல்யாணமாகி போற இடத்திலேயும் இந்த லட்சணமாக இருந்தா எங்களத் தான் குறை சொல்வாங்க." போகும் போதும் தொடர்ந்துகொண்டே போனார் அப்பா
இரவு நீண்டது. நிறைய பசித்தது. பேசாமல் படுத்திருந்தாள் தூக்கம் வரவே மாட்டேன் என்றது. வீட்டார் அவளைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் ரஜனியின் "வேலைக்காரன்" படத்தில் திளைத்து அவ்வப்போது சிரிசிரியென சிரித்துக்
சுயபரிதாபம், கையாலாகாத கோபம் எல்லாம்
பட்டினி
Flag för
ஷர்மிளா இள்
கொண்டிருந்ததுவே காதுகளின் மேல்,கீழ் புதைந்து கொண்டா லைகள் தொடர்ந்த போதோ தூக்கம் வந் விடிந்தது. மன உணர்ந்தாள் இருந் பாதிப்பில் இருந்து மாகவே வேலைக்கு "ஹேய் என் இருக்கே? தோழி
 
 
 
 
 
 
 
 
 

மாயில்-கண்டி
று மனதை எரித்தது. தலையணை வைத்து ள். அப்போதும் சிரிப்ப ன. எப்படியோ எப் து தூங்கியும் போனுள் சு லேசானது போல் தும் நேற்றைய சம்பவ வில்லை. மெளன GLITGOTITsin. ானடி உம்முன்னு விசாரித்தாள். அவள்
சொன்னாள். "ஐயோ, இதென்ன சின்னப் பாப்பா மாதிரி அழுது வடிந்து கொண்டு. விட்டுடுடி விடுன்னா ஆயிரம் இருக்கும். நாம எவ்வளவோ வளர்ந்தாலும் நம்ம அம்மா அப்பாக்கு சின்னப் பிள்ளைகளாத் தான் தெரிவோம். ஏதோ உன் அப்பா இரண்டு வார்த்தை பேசிட்டாருன்னு வாழ் கையே முடிஞ்சு போனமாதிரி அழுது வடியுற, நாளைக்கு கட்டினவன் ஏதும் கொஞ்சம் சூடா ப்ேசினாலும் இப்படித் தானா? ஐயய்யோ. இது சரியில்லம்மா." தோழியின் உபேதசம் ஆரம்பத்தில் எரிச்சலை மூட்டினாலும் பின் மனதை இதப்படுத்தியது. "என்னநானும் சின்னப் பாப்பா மாதிரி நடந்துட்டேனா? மனதுக்குள் சிரிப்பு கொஞ்சமாய் வந்தது. நேரம் போகப் போக மனது லேசாகியது. பஸ்ஸுக்கு நிற்கும் போது "டேக் இட் ஈஸி ஊர்வசி பாடல் ஹொட்டலொன்றில் ஒலிபரப்பாக தோழி அர்த்தமாய்ப் பார்த்தாள், சிரித்துக் கொண்டாள் இவள்,
"நேரத்துக்கு பஸ் கிடைச்சுதாம்மா?" அப்பா தான். நேற்றைய சம்பவ ரேகையே பேச்சில், முகத்தில் தெரியவில்லை. மறந்து விட்டார். அப்பா அப்படித்தான் என்றாலும் இவளுக்குள் கோபம் விட்டுப்போகவில்லை, தோழியின் உபதேசமெல்லாம் மறந்ததாய் மனது மீண்டும் முருங்கை மரத்தில் ஏறியது. "ம்" என்ற ஒற்றை வரியோடு உள்ளே போக அம்மா வந்தாள். "என்ன? இன்னும்
量。孪、鬣 குறைப்பைப் பற்றிய செய்தி லெனிலர் தாக வேண்டும்.
}
நேற்றைய கோபம் விட்டுப்போகல்லையா?" அம்மா தான் கேட்டாள்
"கொட்டின பாலை மட்டுமல்ல சொன்ன வார்த்தைகளையும் திரும்பப் பெறமுடியாது. அப்படி ஒரு பழமொழி இருக்கு எதிர்ப் பட்ட தங்கையிடம் சொன்னுள்
சரி. சரி இங்க வா. இதுல என்ன இருக்குன்னுபார்" அம்மாவைத்த பார்சலை முறைத்தவாறே பிரித்தாள்.
ஆச்சரியம் "ஆ" அங்கே ஒரு புதிய ஸாரி அழகிய மென் ரோஜா நிறத்தில் வாயைப் பிளந்தவாறே எடுத்தாள். "எனக்குத் gTGIP"
"உனக்குத் தான். அப்பாட ஒபிஸ்ல இந்தியா பிஸினஸ் பண்ற ஒருத்தர் இருக்கா ராம். பெருநாள் கிட்ட வருதில்ல. இம்முறை கொண்டு வந்த உடைகள் எல்லாம் காட்டியி ருக்கார் பார்த்த உடனேயே உன் நினைவு அப்பாவுக்கு கைல இருந்த காசெல்லாம் போட்டு இந்த வாரிய மத்தவங்க வாங்க முந்திதான் வாங்கிக்கொண்டு வந்துட்டார் பொருத்தமா கறுப்பு பிளவுஸ் பீஸ் வேற இருக்கு அம்மா தொடர்ந்தாள். இவள் மெளனமானுள் சந்தோசம் கொப்பளித்தது. இதுவே சினிமாவாக இருந்தால் "ஒ. தாங்யூ ட்ெடி" என மேலும் கீழும் பாய்ந்து *: ஓடி ஆடி குதித்திருக்கலாம். து நிஜமாயிற்றே என்ன செய்வதென்றே தோன்றாது பிரமையில் நின்றாள் அவள் கோபங்கள் காற்றோடு போனதோ? கு
量12-18,1995

Page 17
"E Eldgall Gigrglalsibama). SlialLill
a Lei Barošile)LENOTí Slimuzštili நான் என்இங்கே வந்தேன் என்றால்.
".
ിമ புகைப்பது வெற்றிலை போடுவது, தண்ணியடிப்பது போன்ற சின்னச் சின்னத் தப்புக்களையே பாவம்னு நினைக்கிறவன் நான் பெயர் இந்திரன் சுமாரான அழகன் பெயரைப் போலவே அழகான குணநலன்கள் எனக்கு அப்படியிருக்க. இப்போது கொஞ்ச நாட்களாக என் மனதுக்குள் ஒரு குறை சஞ்சலம். ஏனென்று
ÜLI1955/Tõ7.
GTGTGOT 609 di Q7g
நிமிர்ந்து நடந்த
நிமிர்ந்திருந்தால் அழகென்று நம்பினான்.
கவிஞனின் கற்பன்ை வாரமலர்களையும்
துரத்தியது @
噶夔鸚
Dij. 12:18, 1995
GöLLmö,
உங்களிடம் சொல்ல முடியாத சில அந்தரங்கமான சங்கதிகளை, என் பால்ய அந்தரங்க நண்பன் அசோக்கிடம் சொல்கிறேன்.
ஆபீஸ் கன்ரீனில் வைத்து அசோக்கை சந்தித்தேன்.
அசோக் என்னடாவென்று நிமிர்ந் தான். அவன் கையில் இருந்த தேநீர்க்
கோப்பையை வைத்து
(3.J.L"LATGör.
"ஏன்டா.முகம் நான் மென்ை
புன்னகைத்தேன்.
"ojedi?" зајет. மெளனமாயிருந் "ஏன் விட்டுல
BLITT
LDIT 6). I 1610
ஏதாவது சண்டையா
"சீச்சி. அப் ஆனால்"
"ஆனால் வாட்
"கல்யாணம் ஆன சரியில்லடா இப்போ மனசுக்குள்ள எஞ்சி
அசோக் புரியா பார்த்தான்
நானும் சொன்னேன்.
முனியம்மாவின் காட்டினாள்
அழகாகக் கிரித்தாள்
என்னைப் பற்றிக்
கதையன்றேல் အခ်ိန္မ္ဟု၏
 

5ഞ9 பிட்டு மென்மையாய்க் மாதிரியழகு குணத்திலேயும் சொக்கத் தங்கமடா அவள். ஆனால், தாம்பத்தியத்துல ஈடுபாடில்லையோன்னு தோணுது"
அசோக் சிறிது நேரம் மெளனமாக யோசித்தான்.
"சரி. ஒரு வித்தியாசத்துக்காக வீட்டுல
ாடிப் போயிருக்கு? யாக-விரக்தியாகப்
வே மீண்டும் கேட்க,
டும் கேட்க சாப்பாடு ருசிக்கலேன்னா ஹோட்டலிலே பொண்டாட்டியோடு சாப்பிடறமாதிரி. நீயும் ஒருநாளைக்கு
வெளியில சாப்பிட்டுப் பாரேன்."
நான் நெற்றியில் வியர்த்து.கேட்டேன். "aւյրԼp"
"யூ மீன் ப்ரெஸ்டிடியூசன்."
தமான மாலை நேரம்
நானும் அசோக்கும் ஊருக்கு ஒதுக்குப் புறமாகயிருந்த அந்த விடுதிக்குள் நுழைந் ததும், அங்கிருந்த குண்டு மாமி அசோக்கை வாயெல்லாம் பல்லாக வரவேற்றாள். அசோக்குக்கு ஏற்கனவே நிறைய அனுப வங்கள் இருப்பதை உணர்ந்தேன். சம்பிர தாயங்கள் முடிவடைந்து பெண்ணின் புகைப்படம் பார்த்து பணத்தையும் கொடுத்து விட்டு. அசோக் வரவேற்பரையில் காத்திருக்க, குண்டு மாமி காட்டிய
sö606u flsius) (ols12. flú
அறைக்குள் நான் நுழைந்தேன்.
படியொன்னுமில்ல. 2.LlbLI LJ LULidh. காத்திருக்க
ஆரம்பித்தேன்.
பூ மீன்? புதிய அனுபவம்.அதுவும் தப்பான
தில் இருந்து மனசு தவறான அனுபவம்
ஆறு மாதமாக நானே மனம் பூராவும் குறுகுறுப்பு ஏற்பட்டது.
ட்டிருக்கேன்" யோசிக்க ஆரம்பித்தேன். தனிமையில்.
GYLDIGIT GOTLDTØL விபச்சாரிகள் உருவாவதில்லை. சூழ் நிலைகளின் கைதிகளாய் உருவாக்கப்படு
யே பார்த்து பின் கிறார்கள் என்பதே என் எண்ணம் காதல்
தோல்வி, காதலன் ஏமாற்றி கைக்குழந்தை யோடு விட்டுச் செல்லல், நோயாளி அம்மாவும் வயதுபோன அப்பாவும், அக்கா வின் கல்யாணப் பிரச்சினை, சீதனப் பிரச்சினை, குடிகாரக் கணவன், வறுமை இப்படியாக விபச்சாரிகள் தமக்கொரு கதை சொல்லியிருப்பதை கதைகளில் படித்துள்ள தோடு மட்டு மல்லாமல் சினிமாக்களிலும்
பாட்டி மகாலட்சுமி
பார்த்துள்ளேன்.
என்றாலும் எங்கேயோ பிறந்து வளர்ந்து யாரென்றே அறியாததொரு பெண்ணுடன்
நான் இன்று உறவு வைத்துக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்க.முகவரியே தெரியாத அறிமுகமேயில்லாத இப் பெண்ணின் கதையிருக்கும்?
கேட்டுப்பார்க்க வேண்டும். மனதுக்குள் எண்ணிக் கொண்டேன். புதிய இடம் மனதில் பயத்தை ஏற்படுத்த அந்தக்கணம். சாத்தியிருந்த அறைக்கதவைத் திறந்து கொண்டு வந்தாள் அவள் நான் இதுவரை எதிர்பார்த்திருந்தவள். புகைப்படத்தில் பார்த்த அதே முகம் வயது இருபத்தைந்துக்குள் இருக்கும். உடம்பு முழுவதும் இளமையும், செழுமையும் இருப்பதை உணர்ந்தேன். இவளுக்கு சினிமாவில் மட்டும் வாய்ப்புக் கிடைத்திருந்தால்.நிச்சயமாக சினிமாவில் இன்னொரு குஷ்புவாக, மர்லின் மன்றோவாக சினிமா உலகையே ஒரு கலக்குக் கலக்கியிருப் լ յրGaոր 61 63/60/(3լDրք
விபச்சாரியாக வேண்டுமென்பது இவள் விதி(?)
வந்தவள் அப்படியே கதவைத் தாழிட்டு, நேராக நடந்து வந்து என் உடலை உராய்ந்து கட்டிலில் அமர்ந்துகொள்ள.
என் நரம்பு நாளங்கள் சூடேறின. இப்பொழுதுதான் குளித்துவிட்டு வந்திருக்கிறாள் போலும் ஷாம்பு, சோப், பெர்பியூம் எனக் கலவையாய் அவளிடமிருந்து ஒரு சுகந்தமான வாசனை பரவியது.
அவளது அண்மை- நெருக்கம் என் முகத்தில் வியர்வை மழையை உருவாக்க, அவளாகவே என் சேர்ட் பட்டன்களைக் கழற்ற எத்தனிக்க. தடுத்தேன். "ஏன்
வாழ்க்கை எப்படி
滚 அவசரம்.கொஞ்சம் நேரத்துக்குப் பேசிட்டு இருக்கலாமே.
அவள் விசமமாகப் புன்னகைத்தாள் "g) Gör GBLJI GÖTGOT?" GTIGTIG DET "அஞ்சு" என்றாள் பிஞ்சுக்குரலில் "முதல் அனுபவமா?" என்றாள். "ஆம்" என்றேன். அவள் மீண்டும் புன்னகைத்தாள் "ரொம்பவும் அழகாயிருக்கே தவிர படிச்சவளாகவும் தெரியுறே அப்போ ஏன் இந்தத் தொழிலுக்கு வந்தே
என்றேன்.
அவள் என் கழுத்தில் தன்
கரங்களை மாலையாகப் போட்டுக்
(GG) JEITGÖSTGBL சொன்னாள் "இது
என்னுடைய தொழிலில்ல. ஏன்னா GULAró, J.GISSIődila) GTGIGOfLLb LIGIL) கொட்டிக்கிடக்கு நான் வறுமைக்கா கவோ, பஞ்சத்துக்காகவோ இங்கே வரல்ல. ஆனால்."
நான் புரியாமல் பார்த்தேன்.
நிறையப் பணம், அந்தஸ்து செல்வாக்கு இருந்தும். எனக்கு Jausi G. Tilallä GasTaisi GL (3LITJ,
நான் திக்கென்று அதிர்ந்தேன். என் முளைக்குள் ஏதோ பொறி தட்டியது.
என் விழிகளுக்குள் என் மனைவி யின் நிழல்ரூபம் தெரிந்தது.
"என்ன சொல்றே நீ உன் புருவுன்."
நான் தடுமாறினேன்.
அவள் விழிகளில் தாபம் தென்பட
ஏக்கமாய், எதிர்பார்ப்பாய் சொன்னாள் "என் புருஷனுக்கும் உங்க வயது தான் இருக்கும் முப்பது வயதுக்குள் ளார. நல்ல பணக்கார மனுசன் ஆனால். அவரோட தாம்பத்யத்துல எனக்கு திருப்தியோ சந்தோவுமோ
ல்ல. அதனால"
அவள் சொல்லி முடிப்பதற்குள். நான் அவளது கரங்களைத் தட்டி விட்டு சடாரென்று எழுந்து வாசலை நோக்கிப் போய். அவள் என் புன்னாலேயே அதிர்ச்சியாய் ஓடிவர. கதவைத் திறந்துகொண்டு வெளி (BILLI JIKBGOTGżir.
வரவேற்பறையில் இருந்த நண்பன் அதிர்ச்சியாய் பார்த்து.என்னருகே ஓடிவந்து பதறியவனாய்க் கேட்டான்
"என்னடா பேய் பிடித்தவன் மாதிரி
ஓடிவர்றே?"
நான் அவனையும் இழுத்துக் கொண்டு பாதையில் இறங்கி நடக்கத் துவங்க தெளிந்திருந்தேன். நிரம்பவும் தெளிந்திருந்தேன்.
நண்பனைப் பார்த்துச் சொன்னேன். "மனைவியோட சுகம் திருப்தி தரலேன்னு வித்தியாசமான புதுச் சுகத்துக்காக நான் இங்கே வந்தி ருக்கேன். ஆனால். என்னுடைய சுகம் திருப்தி தரலேன்னு என் மனைவி நினைத்தால்,
என் மனைவி எனக்கு மட்டும் தான்னு நான் நெனைக்கிறது மாதிரி, நான் என் மனைவிக்கு மட்டும்தான் சொந்தம்னு என் மனைவி நெனைக்க AYITLÓGICO) QUILIT? GT6T Dessara LTdL (8լյրի அசுத்தப்பட்டால் எனக்கு ஜிவுஜிவுன்னு கோபம் வரும்ஆத்திரம் வரும்
அப்படியிருக்க நான் மட்டும் அசுத்த மாகிப்போய். என் மனைவி முகத்தை எப்படிப் பார்ப்பேன் அசோக்.
சொல்லு எனக்கு என் மனைவி
வேணும் அசோக் எனக்கு என்
LDoo
வார்த்தை வராமல் நான் தழுதழுக்க
அசோக் என்னைப் பெருமிதத் தோடு பாத்தான்.
பாத்துக்கொண்டேயிருந்தான்

Page 18
ண்டுகள் ஒலி எழுப்ப அந்த
ஓசை கேட்டுத்தான் மலர்கள் நடனமாடுகின்றனவோ? / என்ன பிரமை இது தென்றல் 2தீன்பியதால் அல்லவோ இந்த தேன் மலர்கள் இதழ்களை அசைக்கின்றன.
தென்றல் வந்து தேன் மலர்களை தொடுவதைக் கண்டு பொறுக்காமல்தான் வண்டினம் வசைபாடுகின்றனவோ?
நந்திவர்மனுக்கு அந்த மலர்வனம் கற்பனைச் சிறகுகளை உற்பத்தி செய்து கொடுத்துக் கொண்டிருந்தது.
இயற்கைதான் எத்தனை இனிமை பூமியின் மேனியில் எத்தனை செழுமை?
நந்திவர்மனின் சிந்தனை கலைந்தது கலைந்ததின் காரணம், காதருகில் கேட்ட காலடி ஓசை "யாரது?" மன்னவனுக்கேயுரிய கம்பீரமான குரலில் கேள்வி
"நான்தான் மன்னவா" அமைச்சருக்குரிய தோரணை வயதான குரல்
"என்ன அமைச்சரே? "சாளுக்கிய நாட்டில் இருந்து ஒற்றன் வந்திருக்கிறான்."
"ஓ.என்ன சேதி 'மரம் ஓய்வை விரும்பினாலும் காற்று அதனை அனுமதிக்காது (3LJIT GA) இருக்கிறது மன்னவா
须
Gofa
நந்திவர்மன் நிதானமாகத் திரும்பி மைச்சரை நோக்கினான் கூரிய விழிகளால்
நெருப்புத் துண்டங்கள் போல சிவந்து த்த உதடுகள். அந்த உதடுகளின் மீது அடர்ந்த காடாக செழித்த மீசை இரும்புத் தூண்களாய் தெரிந்த கால்கள் ந்த கால்களை ஊன்றி நிற்கும் தாரணையில் துணிச்சல் துல்லியம்.
"($| ||]]], {8}_{[[[I,...(}|_{[[[I. அது தவிர வேறு பேச்சே கிடையாது என்கிறான் சாளுக்கியன் அப்படித்தானே!
"முற்றிலும் உண்மை" அமைச்சர் ஆமோதித்தார். "அவனுக்கு ஏன் இந்த வெறி: "அடங்காத ஆசை அதிகாரம்மீது "ஆடி அடங்கும் வாழ்க்கையிது அதிக ஆசை அவசியம்தானா?
தபு
影
"அது புரியவில்லையே அவனுக்கு
அமைச்சரின் பதிலில் 56)006) தொனித்தது.
"எடுத்துச் சொல்ல அங்கே எவரு Lólov80)GVLITP"
"இருக்கிறார்கள். ஆனால் சொல்ல LDITLILITITJ.Girl”
"ஏன்? "பயம் புத்திசொன்னால் தம்
2சிரசுக்கும் கத்தி வருமோ என்று பயம்"
"பேடிகள் பேடிகள் "அல்ல மன்னவா, பிழைக்கத் தெரிந்தவர்கள்."
நந்திவர்மன் அமைச்சர் சொன்னது கேட்டு நகைத்தான் இடியென முழங்கும் குரலில்
"அப்படியானால் நாம்தான் புத்தி சொல்ல வேண்டும் புறப்படட்டும் நம் புயல் படைகள் புறமுதுகிட்டு ஒடட்டும் அறம் மறந்த பகைவர்கள் முழங்கட்டும் ரசு குலுங்கட்டும் வீரர் காலடி பட்டு ந்த பூமி"
அவர்கள்
化
/
/
須
P کے
DI DI போரிலே வெற்றி நந்திவர்மன் LLS) (5.
எங்கும் இரத்தம் போர்க்களம் மீது பேய்களின் ஆட்டம்
劾 சேரலாதன் வந்து மன்னவன்
கால்பந்தா
ரொமாரியோ
முன்னால் தலைவணங்கி நிமிர்ந்து
"ஒரு முக்கிய செய்தி சொல்லுக தளபதி சிறைபட்டவர்களில் ஒரு பெண்ணும் 9|L55LD"
நந்திவர்மன் இருக்கைவிட்டு துள்ளி எழுந்தான் உதடுகள் துடிக்க விழிகளில் கோபம் விசுவரூபமாகியது.
"பெண்களையும் பிஞ்சு மன குழந்தை களையும் பிடித்துவரக்கூடாது என்பது கண்டிப்பான விதி மறந்துவிட்டதோ உமது மதி"
"மன்னிக்க வேண்டும்." "தவறுகளுக்கு தண்டனை மட்டுமே பரிகாரம் மன்னிப்பு என்பது மறுபடியும் தவறு செய்ய வசதியான வழி"
இல்லை மன்னவா, நான் மன்னிப்பு கேட்டது குற்றம் என்பதற்காகவல்ல தங்கள் பேச்சில் குறுக்கிடுவதற்காக கைது செய்யப்பட்டவள் பெண் அல்ல, Gլյայ
"பெண் என்றால் பேயும் இரங்கும் என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறேன். பெண்ணே பேயாகவும் இருக்கலாம் என்று நீர் சொல்லித்தான் கேள்விப்பட்டி ருக்கிறேன்."
நந்திவர்மன் பேச்சில் கேலிகுலுங்கியது. ஆனாலும் பணிவு என்ற வேலி தாண்டா மல் தளபதி சொன்னான்:
"மன்னவா, நம் வீரர்களில் அறுபதுபேர் அவள் வாளுக்குத் தீனியாகிவிட்டார்கள்
"கட்டுக்கதையல்லவே!" "இல்லை வெட்டுண்டு வீழ்ந்த நம்மவ ரின் சோகக் கதை."
"ק{# "וחg"
"தங்கள் தளபதியான என் இரு விழிகளும்"
நந்திவர்மன் விழிகளில் (33. IILL)
வெளியேறி ஆச்சரியம் வரவு கண்டது.
"அழைத்துவா அவளை" அழைத்து வரப்பட்டாள். நந்திவர்மன் செதுக்கிய சிலையாய் அசைவற்றுப் போய் நின்றான்.
காதுவரை விரிந்த கண்கள். வில் வேண்டாம், விழிப்புருவமே போதும் வாள் வேண்டாம் விழிகள் இருக்க அது எதற்கு? பஞ்சணை தேவையில்லை தலைசாய பட்டுப்போல மூங்கில் தோள் இருக்கிற தல்லவா அது போதும் வெண்சங்கு தேடவேண்டாம் பெண் இவளின் கழுத்திருக்க பாயும் முயல் தேடி கானகம் ஏன் செல்லவேண்டும் காரிகை இவள் நெஞ்சத்தில் அவை குடியிருக்கும் போது ஒரு வித்தியாசம், வேடனைக் கண்டால் கானக முயல்கள் ஓடிவிடும் காரிகை இவள் முயல்கள் வீரனைக் கண்டாலும் முறைப்பது போலவே இருக்கும் போருக்கு ஏற்ப வரிந்து கட்டப்பட்ட சேலை கால்களின் தசை திரட்சியை விளக்கிக் கொண்டிருக்கிறது விழிகளுக்கு
நந்திவர்மன் சிந்தனை அவள் மீது மொய்த்துக் கிடந்தபோது தளபதியின் செரு மல் மீட்டெடுத்தது.
சுய நினைவை தொலைத்து மீண்டும் அதைத் தேடி எடுத்துக்கொண்டு
"யார் நீ" வலிந்து முயன்று அதிகாரத் தோரணை யில் கேட்டான். அவள் அசரவில்லை. தேன் இதழ்களில் தெவிட்டாத புன்னகை "இதுவரையும் உச்சிமுதல் பாதம் வரை விழிகளால் மேய்ந்தும் பெண் என்று புரியவில்லையோ?"
கின்கிணிக் குரல் கண்மணி என்று அழைக்கலாம் போல் இருந்தது.
"இளம் கன்று நீ அதுதான் பயம் தெரியவில்லை உன் பெயர் என்ன?
"தாங்கள் ஒன் 6T 6öI GALILIJ SGSSILI
"ஏன் அப்ப In L15TP"
"கூடும் கூடும் வெஞ்சமர் களம் 6 "பெண் அதுவு அந்தப்புரத்தில் 6 குரியவள் என்பதுத அநீதிகொடும் நஞ்ெ நெருப்பு வளர்த்து புயலாய் மாறவும்
"முன்நோக்கிய "காலம் மாறும் கருத்துக்களும் உருத் LID GÖTGOJ GJIT. "
"நல்லது உன அவள் உரத்து "கேட்டால் தரு "Ifija IIIшта!" "கோரிக்கை வி "வாக்குத் தவறு கிடையாது கேள்!
"எனக்கு வேண் "666330P நந்திவர்மன் கூ இடையில் உள்ள வ
"GLIGS (3.600 விசித்திரமாக இருச் *ó山 * விருப்பம் விசித்திர "நான் உன் எ Είοδου ήΠουι நாடுகளுக்கும் இை இந்த திருமணத்தே "JLILILLIGJI "சாளுக்கிய இ நந்திவர்மன் த அவளைக் கண்ட தொடங்கியிருந்தான்
L 'IL வீரருக்கு
கிடந்த வருடம் அமெரிக்காவில் நடந்து டிந்த உலகக் கோப்பைக் கால்பந்து றுதிப் போட்டியில் இத்தாலியைத் தோற் கடித்து நான்காவது முறையாக உலகக் (35/IÚ60)L.16)|] | 13 Jeflói வெல்வதற்கு காரணமாக இருந்தவர் ரொமாரியோ
இவரது மின்னல் வேக ஆட்டமும் வேகமான ஓட்டமும் கால்பந்து இரசிகர் களைக் கவர்ந்தது. பிரான்ஸிலிருந்து வெளிவரும் 'எல் எக்கியூப்பே' என்ற பத்திரிகை இவரைக் கடந்த ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரராகத் தேர்வு செய்துள்ளது.
ப்போது இவர் ஓர் ஒப்பந்தத்தின் பேரில் ஸ்பெயின் நாட்டில் உள்ள பிரபலமான பார்சிலோனா கிளப்பிற்காக விளையாடி வருகிறார். 1996ஆம் ஆண்டு ஜூலை மாதம்வரை பார்சிலோனா கிளப்பிற் காக விளையாட ஒப்பந்தமாகியிருக்கிறார்.
இந்த ஒப்பந்த
த்தாலியில் உள்ள அணிக்காக விளை கிறது. ஆனாலும் ქვეn|7||1||0%ვე)(ჭ|| გეჩვენ செய்யவேண்டுமென உள்ள கால்பந்து தெரிவித்துள்ளனர்.
ஆனால் பார்சிே வெளியேறியதும் த LINGU fa)ğü 2.616ILIÇ விளையாடப் போகி இது இவ்வாறி அணிக்கு 20 கோடி வுக்கு சம்பளமாக 7 கொடுத்து ரொமா விளையாட பிரேசில அணியொன்று பிே பேச்சுவார்த்தை நட
 
 
 
 
 
 
 
 

LL S L S S S S S S S S S SqS ...Y.T. மனமுடித்த பின்னர் மஞ்சத்து தி LSLSSSLSSSSSSSSSSSSSSSSSSLSSLSLSSLSLSSLSSLSSLS
3: - மாலையாகச் சூடிக்கொண்டே
3.33. ம நந்திவர்மன் YYYYYYYYYYYYY ா இனி என் உயிர் என் Y .66 1. ܒóT DULÓ) GITT
வியாள் பதறிப்போனாள்
என் த்தை இது விருப்பின்றித ајда.
போல அ மனதுக்குள் தி ை மறைக்க முடி வெளிப்பட்டு வதைக் வளையணித உன் அருள் டே இரக்கின்றேன் திக அருள்தர ஆயத்தம் என்று அகமெங்கு பெருங்கடலாய் உ உயிர் உன்னோடு வெறும் உடல் பட் அதைத்தான் சொன்னேன், ஏன்த
அடுத்த நொடி உதடுகள் ஆக்கிரமிக்கப்பட்டன. ஆட் ஆனந்தம்
ஏனெனில் ஆரம்ப வெ அல்ல பஞ்சணைப் போர்
/
புறப்பொருள் வெண்பாவை என்ற விக்கிய நூலில் புலவர் ஐயனாரிதனார் என்னும் புவி இனிய2 காதலியின் அருள் பெற்றபின் உயிர்விடுவே ன்று
நினைக்கும் காதலனை காட்டுகிறார்
"உரவொலி முந்நீர் உலாய்நிமிர்ந் தன்ன கரவரு காமம் கனற்ற-இரவெதிர
ளயி நிலங்கு முகிழ் நகை வள்வளை நல்காள் விடுமென் உயிரே"
unt G-29
2 3.
6
றும் முதியவர வே |ვგუჩეს"
8
டி பெயர் பக்கக்
9 பஞ்சணைப்பாவை நீ O பந்தது ஏனே ம் இளம்பெண் என்றால் வைத்து குெவதற் ான் தங்கள் எனமோ? சன நினைத்து நெஞ்சில் 12
வெஞ்சம சனத்தில் முடியும் பெனால்
சிந்தனை qSS S S S S SSSSSSSSSSSSSSSSSSSS போது கதவக் இடமிருந்து வலம் மேலிருந்து கிழ் தெரியாமல் பாய்விடும் இதைத் தங்கத்தாலும் ஆக்கலாம். 01. வாகனங்கள் இல்லையென்றால் இது க்கு என்ன தேவை? ஏழு சேர்ந்தால் ஒரு வாரம் தான் கதி
சிரித்தாள் மாறி மலைகள் மோதும் நேரம் 2. இவரும் ஒரு 19lᎠᎫᎯ ᎠᎫᏝᎢᏧ5 இருந்தவர். விர்களா? ஆரோக்கியம் கெட்டால் இது உடலுக்கு 08 இவ்வாறு இருப்பது கொடுமை,
பின் மால் ஏற்படும். சுறுசுறுப்பின் எதிரி வது என் கையில் " " " ***
அந்தரங்கத்திற்கு எதிர்ச்சொல் விக்கு இப்படியும் ஒரு பெயர். ாடியது தங்கள் உடலுக்கு இங்கே நிரந்தர ஓய்வு
வியே விட்டா தளபதி ாளில் கரம் வத்தான். ஆன் ÄGO), கிறது." இதற்குரிய சரியான விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் சரியத்துக்கு தல்ல. வெட்டி ஒட்டி 18.03.1995க்கு முன்னர் எமக்குக் டைக்கும்படி
த்துக்குரியதல் அனுப்பிவையுங்கள் அனுப்பிவைக்க வேண்டிய முகவரி
փիլ" -
காலமாய் நம் இரு குறுக்கெழுத்துப் போட்டி இல-92
டயே தொடரும் பகை தினமுரசு வாரமலர்
டு தகரட்டும் த.பெ.இல. 1772
கொழும்பு. கைத்தான். எனினும் சரியான விடையை எழுதி அனுப்புபவர்களில் பத்து அதிஷ்டசாலிகள் தெரிவு
போதே காதலிக்கத் செய்யப்பட்டு ஒவ்வொருவருக்கும் தலா ரூபா 50/= பரிசளிக்கப்படும்.
குறுக்கெழுத்துப் போட்டி இல-90ற்கான சரியான விடைகள்:
2.
காலம் முடிந்ததும் அணியொன்று தனது பாடும்படி கேட்டிருக் "ண்டும் பார்சிலோனா ாயாட வைக்க முயற்சி 竺__° தி
குறுக்கெழுத்துப் போட்டி இல89இல் வெற்றி பெற்ற அதிஷ்டசாலிகள்
பி.ஜெயசீலன் 6. எம்.அப்துல்வபா லானா கிளப்பிவிருந்து மொரட்டுவ, முறுத்தலாவ, னது சொந்த நாடான எம்.சஜித் 7. எஸ் பூபதி ளேமிங்கோ அணிக்காக மதவாச்சி рлії GлпшpпТGшт. திருமதிதிலகம் இராமச்சந்திரன் 8. ஏ.எல்.ஹஸன் ருக்க பார்சிலோனா ц)-фGaѣпшт. மாததளை ருபாயும், ரொமாரியோ செல்வி.எல்.நளிரா LITS) 9. என்சூரியகுமார்
12 கோடி ரூபாயும் வெள்ளவத்தை பொகவந்தலாவை 13uIII.000), 56OTJ. J.T.), கே.துணைவன் 10. கே.ஹாஞ்சனா
ல் உள்ள கால்பந்து வவுனியா, பெரியபோரதிவு ாமிங்கோ அணியுடன் இவ் அதிஷ்டசாலிகள் ஒவ்வொரு வருக்கும் பரிசாக தலா
ரூபா 50/- வழங்கப்படும்,
血亚一18,1995

Page 19
-
SS
(LPL. IIT gil. துகள்
LDüTT
கிருஷ் பார்த்தா துர்கையின் வாழ்த்தின்
5Si6O1 (8) பெற்றெடுத்த தாய்மீது பேரன்பு அது ெ பிறந்த நம் தாய் நாடும் போற்றதற்கு ஏற்றது தாய் நாட்டின்மீது தான் பெற்ற பிள்ளைகளும் தூய்மை அன்பு செலுத்திட நாட்ட airlin மகாபாரதம் என்னும் பெரிய காவியத்தை மாண்புடனே நான் கூற முற்பட்ட காரணமே
தாய்நாட்டுப்பற்றொனு தாமதத் உணர்த்திடவே ாரிலுள்ள் நாள் பாரதத்திரு நாடே பண்புக்கு வாய் பாதை வகுத்ததென்பார் அறம்தாடலே அதர்மதுவிடுது மறவற்றாள் ாக்கம் என்பதனைக் காட்டுதற்கு குருச்சந்திர ார்முனையே குறியாயமைகிறது டசி தொடக்கம்
தத்தில் பாண்டவர்கள் மற்றும் ான் படைகள் முகாமிட்டுள்ளன நளின் கொடிகள் அவரவர்களுக்குரிய பங்களின் முகட்டில் பறந்த வண்ண | fort, அர்ச்சுனன் தன்னுடைய பாசறையில் சிந்தளை வில் ஆழ்ந்தவனாய் படுத்திருக்கிறான். திரெளபதி துகிலுரியப்படல், அரக்கு D76/7695 JelbU/16265Lb Gunei, கவுரவர்கள் இழைத்த தீங்குகள், நாடு பிரிக்கப்படுதல் போன்ற சம்பவங்கள் ஒன்றன்பின் ஒன்றாய் நிழலாடுகின்றன. இதே வேளை கிருஷ்ணன் அங்கு வருகிறார் இதனைக்கூட அர்ச்சுனனால் உணரமுடிய
dålina. கிருஷ்ணன் சித்த வண்ணம்கிருஷ் பார்த்தா.
துணுக்குற்று எழுந்த அச்சுனன் அர்ச் வாருங்கள் கேசவரே அமருங்கள். கிருஷ்! உன் சிந்தனை எதனைச் சுற்றிச்
சுழல்கிறதோ? அர்ச் என் பழைய எண்ணங்கள் என்னும் விறகினை சினம் எனும் தீயிலிட்டு எரிக்கின்றேன் கண்ணா மாதவா போரைப் பார்க்கிலும் போருக்காகக் காத்திருத்தல் பெருங் குழப்பத்தைத் தருகிறது. இதோ போர்க்களம் கோபத் தீயினை மேலும் எரியத் தூண்டுகிறேன். கிருஷ்: பார்த்தா உனது பழைய நினைவுக ளால் கோபத்தியைத் தூண்டுவதில் மட்டும் பயனில்லை! அர்ச்: வேறு எவ்வாறு நான் இத்தீயினை
மூட்ட முடியும்? கிருஷ்: தீ எரிய விறகுடன் நெய்யும் வேண்டு மல்லவா? பவித்ரமான வேள்வித் தி எரிவதற்கு துர்காதேவியின் நல்லாசி யையும் வேண்டிப் பெற்றுக்கொள் துர்கையின் ஆசியும் ஒரு ஆயுதமாகும் அவளாசியின்றி ஏனைய ஆயுதங்க ளாலும் போதிய பலன் கிடைக்காது வானவெளியின் கீழ் குளிர்ந்த சூழலில் நின்று அவளைப் பிரார்த்தித்து அவள் அனுக்கிரகத்தினைப் பெறுவாயாக! அர்ச் அவள் வருவாளா? வாழ்த்தினைத்
தருவாளா? கிருஷ் உன் வாயினால் மட்டும் கூவி அழைத்தால் அவள் வரப்போவதில்லை! ஆத்மார்த்தமாக அவளை அழைத்தால் அவள் வருவாள். உன்னுடன் நான் இருப்பதால் அவள் அருள் உனக்கு நிச்சயம் கிட்டும் பார்த்தா
--TLF LDII jibgplbகுருச்சேத்திரம்-முழுமதி நிலவில் எங்கும் அமைதி சூழ்ந்திருக்கிறது. தொலைவில் ஒரு போர் வீரன் பாடும் பாட்டெலி மட்டும் மென்மையாகக் கேட்கிறது. LI TIL LGü): என்னிதயம் கவர்ந்த எழில் ராணியே நான் பாடும் பாட்டொலி கேட்கிறதா? என் னிதயத்தை முடிய வெண் துகில்பட்டு விண் தவழ் மதிமுகம் முடிடும் முகிலோ நாளை நடைபெறும் போரினிலித் துகில் மாலை மறுகுமுன் செந்நிறம் பூசிடும் வேளை நான் வீசிடும் வாளின் கூர்மையால் காளையின் குருதியும் தோய்ந்திடலாகுமோ..?
எதிரணி வீரனும் எய்திடும் பாணமும் எனதிள மார்பினைத் துளைத்திடத் துணியலாம் விதி வழி யெதுவோ அது நிறை வேறியே துகில் சிவப்பேறி நின் அருகினை யடைந்திடும் அர்ச்சுனன் துர்கையை நோக்கி தபசிருக்கிறான். அப்போது துர்காதேவி தோன்றுகிறாள். துர்கா குந்தியின் மைந்தனே. அர்ச்சுனா
என்னை ஏன் அழைத்தாய்? அர்ச்சுனன் கண் விழி ÍSMJusál பாதங்களில் வீழ்கிறான் ழித்து து அர்ச்தாயே குருச்சேத்திரப் போர்முனைக்கு வந்துவிட்டோம் தர்மம் நிலைக்க ஒரு கடமையாக இப்போரினை மேற்கொண் டுள்ளோம் எங்கள் முடிவு சரியான தெனத்தங்களுக்குப்பட்டால் எங்களுக்கு வெற்றி கிட்ட வாழ்த்தக் கோருகிறேன்! துர்கா அர்ச்சுனா என்னிடமிருந்து அத்த கைய வாழ்த்துக்கு அவசியமே இல்லையே தர்மம் உள்ள பக்கம் கிருஷ்ணனும் இருப்பான். அவன் உங்கள் பக்கம் தானே இருக்கிறான். அப்போ உங்களுக்குத்தானே வெற்றி கிட்டும் துர்கை தன் வலது கரத்தினை உயர்
II, 3. ******" *"**
In Tij. 12-18, 1995
பொருளினை உணர்ந்திருப்பாப் போர்க்களம் உனக்கொரு பரிசோதனைக் களமாகும். உன் மனதை அவை விடாமல் பார்த்துக்கொள்
-காட்சி மாற்றம்காந்தாயின் அந்தப்புத்திலுள்ள ஆலயம் காந்தாரி சிவனை வளங்குகிறாள் காந்தா ஏ சதாசிவா தன்னுடைய மக்களுக்கு வெற்றி கிட்டவேண்டும் என்று வாழ்த்த முடியாத இக்கட்டான நிலையில் நானுள் ளேன் எத்தகைய அருள் எனக்கு வேண்டும் என்று கேட்டுப்பெற முடியாத நிலையிலுள்ளேன். இருதலைக் கொள்ளி எறும்பு போன்ற நிலையிலுள்ள எனக்குந்தான் உரிய வழியினைக்காட்ட வேண்டும் குந்தியிடம் துக்கம் விசாரிக்க நான் போகவோ அல்லது என்னிடம் குந்தி துக்கம் விசாரிக்க வரவோ கூடிய நிலை உருவாகாமல் நீதான் பார்த்துக் கொள்ள வேண்டும். ā Dā துரியோதனனுக்கு வெற்றியினை அருள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கவோ, பாண்டவருக்கு வெற்றி கிடைக்கவேண்டும் என்று கோரவோ டியாத துர்ப்பாக்கியவதியாகிய எனக்கு றைவா நீயே உரிய வழியினைக் காட்டவேண்டும்
-காட்சி மாற்றம்விதுரரின் இல்லம் குந்தியைக் காண தள் மனைவியுடன் விதுரர் வருகிறார். விதுர அண்ணி வெறுமனே இவ்வாறு ஏன் உட்கார்ந்து விட்டீர்கள்? தங்கள் புதல்வர்களின் வெற்றிக்காக பிரார்த்திக்க GGGILIDITP குந்தி: எனது மக்களின் வெற்றி என்றால் அதன் அர்த்தம் என்ன? காந்தாரியின் புதல்வர்கள் இறக்கவேண்டும் என்பது 5TCB60TP விதுர தர்மத்தை நிலைநாட்ட நடைபெறும் யுத்தத்தில் யாருடைய மக்கள் என்று பார்ப்பதில்லை. மனித சமுதாயமே பிரம்மனின் படைப்பே இருந்தும் அவர்களே அவர்களுக்குள் மோதி கொள்கிறார்கள் இரத்தம் சிந்துகிறார் கள், போரில் வெற்றியும் தோல்வியும் சகஜம் பாண்டவர் தர்ம நோக்கமுடை யவர் என்பதனால் அவர்களுடைய வெற்றிக்காக வேண்டிக்கொள்ளுங்கள் அவர்கள் உங்கள் புதல்வர்கள் என்பதற்காக பிரார்த்திக்கவேண்டாம்
தர்மத்துக்கும் இருளுக்குமிடையில் நை பெறும் இந்தப் போரில் யாவரு ஏதாவதொரு அணியில் சேர்ந்தோ வேண்டும். உயிரற்று விழும் உள் எல்லாமே வெறும் பிரேதங்கள்தான் ஆனால் அந்த உடலுக்குரியவி வாழ்நாளில் அவர் கடைப்பிடித்த நெறிக்கேற்ப அந்த உயிரற்ற சட மதிப்புப் பெறுகிறது. குந்தி விதுரரே தாங்கள் கூறுவதை புரிந்துகொள்கிறேன். இருப்பினும் துரியோதனன் தோல்வியைத் வேண்டும் என்று என்னால் முடியாதே துர அவ்வாறானால் அஸ்தினாபு
வெற்றிக்காகவாவது வாழ்த்துங்கள்
-காட்சி மாற்றம்குருச்சேத்திரத்திலுள்ள பெரிய கூடா கிருஷ்ணர், யுதிஷ்டிரர், பீஷ்மர், அர்ச்ாள் துருபதன் திஷ்டத்துய்மன் சிகண்டி மற்றும் சத்தியகி முதலானோர் உட்செல்கின்றன அங்கு பீஷ்மரின் தலைமையில் துரியோதனன் துச்சாதனன், துரோணாசரியா பற்ற கவுரவ படைத் தளபதிகள் வளைத்திக் கின்றனர். கிருஷ்ணரையும் ஏனையோரையும் கண்டதும் பீஷ்மரும் ஏனையோரும் மாை செலுத்துமுகமாக எழுகின்றனர் கிருஷ் பிதாமகரே பார்த வம்சத்தின் முதல்வரான தாங்களேன் எழுந்திருக்க வேண்டும்? பீஷ்ம போர்க்களத்தில் எவரும் பெரியவரு மல்ல சிறியவருமல்ல தேவகி நந்தன. துரி வெறுமனே தங்கள் வீரத்தையிட்டு BILDLILILLDLQ L'ILIGIJNTJEGT GOL fula INEGATITJI
தோள் வலிமை
DI GÖSTGOLDALITTGGT GOLJI கிருஷ்: தோள்வலி, ஆ GT GÖTGOfNLL) (BLfDLIG மைந்தனே! நான் சாரதி மட்டுமே பீஷ்ம அப்போ தாங்களு வேண்டும் என்று நீ கிருஷ்ணர் சிக்கிறார். அர்ச்சுனன் ஆகியோர் தொட்டு வணங்குகின்ற அணைக்கிறார்LIII iš Apiri. பீஷ்ம ஓ.பாண்ட தளபதியே கவுரவ ே பாசறைக்கு தங்கள் மகிழ்ச்சியடைகிறே அமருங்கள். சிகண்டி கங்கா புத் நானும் அமரலாமா பீஷ்ம உம்மை அவமதி இருப்பினும் இது கூட்டமாயிற்றே இ சிகண் நான் அதை அற போன்ற ஒரு பெரிய நான் இங்கு வந்தே IIIool ofii sதுரோணாச்சாரியாரு பார்த்துக்கொள்ளுகின்ற துரோ நண்பரே நலம் துருப நான் நலமே த துரோ அந்த மகாதே
நலமாகவுள்ளேன். திஷ்ட என் தந்தைக்கு
அருளில்லை என்கி அவர்களே! பீஷ்ம தனிப்பட்ட பிர பொழுதை வினா வருக்கும் பொதுவ பற்றி-போரின் சட் முடிவெடுப்பது நள் கிருஷ்: கவுரவ முதல் எவ்வாறு தங்கள் கு போன்றே பாண்ட குழந்தைகள்தான் விதி முறைகளை அவற்றுக்கமைய ப ரும் நடந்து கொள் மே அத்தகைய தர்ம
எனக்கு வேண்டாம் பாசறையிலேயே
உள்ளனர். ஆனாள் முதியவர்களும் அஸ்தினாபுரத்துக்கு என்பதை நன்கு உ கிருஷ்: குருவம்சப் ெ சுத்த வீரர் கவுரவப் எந்த வகையிலும் வாய்ந்த தங்கள் க நாங்கள் சித்தமாயு போருக்கான அமைக்கும் பொறுப் ஏற்க வேண்டும் பீஷ்ம வாசுதேவா போரி விதி முறை ஒன்று தர்ம நியாயப்படியே சிகண்: கங்கையின் மை
நியாயம் என்பது எது? பீஷ்ம சிகண்டி போர் விதிமுறைகளில் ப ஒன்று- பூரணமான ஒருவன்மீது ஆயு லாகாது. நிராயுதபா லாகாது. புறமுதுகி யும் காயம்பட்டு பின் தாக்கக்கூடாது போ போர் வீரனல்லாத வனுக்கு உதவுபவன் எதிராக ஆயுதம் பிர HTá Bol und sie போல் கால் நடை தான் போரிடவேண் குதிரை அல்லது அமர்ந்து வரும் வீர
 
 
 
 
 
 
 

ஆயுத பலத்துடன் பெற்றவர்களே ]|[[J6)jñ96HTTG III.
யுத பலம் பற்றி னில்லை காந்தாரி அர்ச்சுனனின் தேர்
நம் ஆயுதம் ஏந்த ர்ப்பந்திக்கட்டுமா? யுதிஷ்டிரர், பீமன், ஷ்மரின் பாதங்களைத் ார். அவர்களை பீஷ்மர் திஷ்டத்துய்மனையும்
வர் படைகளின் சனைத் தளபதியின் ள அழைப்பதில் எல்லோரும்
திரள் அவர்களே!
விரும்பவில்லை!
ஆண்டுகளுக்கான வரசர் சிகண்டி! வேன் தங்களைப் வரைத் தரிசிக்கவே =
துருபத மன்னரும்
ஒருவரை ஒருவர்
Test...? வனின் அருளால்
ந்த மகாதேவனின் கள ஆச்சாரியார்
சனைகளைப்பற்றி are stoLOGO)6O7. ான போர்முனை ட விதிகளையிட்டு வதெனப்படுகிறது. பரே கவுரவர்கள் முந்தைகளோ அதே வர்களும் தங்கள்
வருக்கிறீர்களோ situally got
st
உமான நிலமை வாசுதேவா எனது - -ից հյի
ன்று கூறும் சிலர் என்னை ஒத்த ாங்களும் நான் க் கட்டுப்பட்டவன் settsii. ரியவர் தாங்கள்! படையின் தளபதி மதிப்பும் சிறப்பும் ருத்துக்களை ஏற்க ள்ளோம். ஆகவே விதி முறைகளை பினைத் தாங்களே
ல் மிக முக்கியமான
ண்டு அதுதான்
ார்புரிய வேண்டும். தரே! அந்த தர்ம வன அறியலாமோ? முறையிலுள்ள பல உண்டு அதில் மனிதனல்லாத நம் பிரயோகிக்க னிையையும் தாக்குத ட்டு ஓடும் வீரனை வாங்குபவனையும் வீரருடன் வரும்e UT, JUSTILLILÜLILLபோன்றாருக்கும் யோகிக்கலாகாது. பவன் அவனைப் ல் வருபவனுடன் எடும் தேரிலோ யானை மீதிலோ ன் தரையில் நிற்பவ
னுடன் போரிடலாகாது. பலவீரர்கள் சேர்ந்து ஒரு வீரனைத் தாக்குதல் தடுக்கப்பட்டுள்ளது. காலை சூரியோத யத்துடன் தொடங்கும் போர் மாலை கதிரவன் மறையும்போது நிறுத்தப்பட வேண்டும் இரவு வேளைகளில் எதிரெ திர்ப் படைகள் ஒருவருடன் மற்றவர் நட்புறவு கொள்ளத் தடை இருக்கலா காது சரணாகதி அடையும் எதிரணிப் படை வீரரை உரிய மரியாதையுடன் கவனிக்கவேண்டும். இவைதான் பிரதானமான விதிகள் பாண்டவர் படைத் தளபதி இவ் விதிகளைக் கூட்டவோ மாற்றவோ உரிமை உண்டு திஷ்ட கங்கையின் மைந்தரே! நான் வெறும் போர் வீரன் மட்டுமே மற்றொரு போர் வீரனின் தலையினைச் சிவவே எனக்குத் தெரியும் முதிர்ந்த அனுபவ சாலியான தங்களைப்போன்ற வீரரின் வார்த்தைகளுக்கு மறு வார்த்தைகளைக் கூறும் ஆற்றல் எனக்கில்லை. தங்களை தாழ்மையுடன் வணங்கி தங்கள் விதி களை ஏற்றுக்கொள்கிறேன். சகல வீரர்களும் இவற்றுக்கு மதிப்பளிப்பார்க ளென நம்புகிறேன். பீஷ்ம உங்கள் அணி வீரர்களைப்பற்றி
என்ன நினைக்கிறீர்கள்? திஷ்ட அவர்கள் முதலில் விதிகளை மீற மாட்டார்கள். ஆனால் தங்கள் அணியினர் எவரும் மீறினால் எமது வீரர்களைக் கட்டுப்படுத்துவது பற்றி என்னால் கூற முடியாது!
-காட்சி மாற்றம்யுதிஷ்டிரரின் பாசறையுதிஷ்அர்ச்சுனாபிதாமகர் வகுக்கவிருக்கும் போர் வியூகம் பற்றித்தான் பலமாக யோசிக்க வேண்டி இருக்கிறது. அவரால் வகுக்கப்படும் அணியினைச் சீர்குலைக்க எவரால் முடியும்? அர்ச் எமது படைகள் தர்ம வியூகமாகவே அமையும் தர்ம வியூகத்தை சுலபமாக எவராலும் உடைத்துவிட முடியாது. அண்ணா! நான் நினைத்தால் என்னிட முள்ள தெய்வீக சக்தி வாய்ந்த ஆயுதங் களை ஏவி அவர்களுடைய படைகளை சில நொடிகளில் நிர்மூலமாக்கிவிட முடியும், ஆனால் நான் அவ்வாறு தெய்வீக அஸ்திரங்களைப் பயன்படுத்த மாட்டேன். 'அர்ச்சுனன் தெய்வீக அஸ்திரங்களைப் பயன்படுத்தியே போரில் வென்றான்' என்று நாளைய
ॐ ΣO
வரலாறு கூறி கறை படுத்த இடம் தரமாட்டேன். தங்கள் ஈட்டி, பீமண்ண னின் கதாயுதம், நகுல, சகாதேவனின் வாள் பலத்துடன் எனது வில் அம்பின் துணையுடனே வெற்றிபெற வேண்டும் நாம் வாசுதேவனின் தேர்வழிநடத்தலும் எமக்கு வெற்றியைத் தேடித்தந்தன என்று மக்கள் நினைவுகூர வேண்டும். யுதிஷ்: ஆமாம்.ஆமாம்.அது சரி வாசு தேவ கிருஷ்ணன் எங்கே காண வில்லையே பிதாமகருடைய பாசறையி லிருந்து திரும்பியபின் அவரைக் SIGSIG) fatala) அர்ச் அவர் எங்கிருந்தபோதும் எம் நலத்தை
எண்ணியவாறே இருப்பார் அண்ணா
-காட்சி மாற்றம்கர்ணனின் விடுதி கிருஷ்:போருக்கான விதிமுறைகளை வகுக் கும் பொருட்டு பிதாமகரின் பாசறைக்கு வந்தோம் நட்புடன் பழகுவதற்கான கடைசி இரவு இது ஆகவே, எனக்கு விருப்பமானவர்களைக் கண்டு கலந்துற வாடும் நோக்குடன் வந்தேன் கர்ண அந்த வரிசையில் நானும்ஒருவனோ? கிருஷ் சந்தேகமில்லாமல் அவ்வாறில்லை
யானால் நான் ஏன் இங்கு வரவேண்டும் கர்ண தயவு செய்து அமருங்கள் கிருஷ் குந்தியின் மூத்த மகன் என்னை கூறவில்லையே என்று
1956) 16:06NDITILL" (BLGBT கர்ண நான் என்ன செய்யவேண்டும்
கிருஷ் கங்கையின் மைந்தருடைய போர்முறை களை என்னால் புரிந்துகொள்ள
டியவில்லை அவரையும் ஆச்சாரியார் ருவரையும் தவிர்த்து அடுத்த நிலையி லுள்ள ஆற்றல் மிக்க வீரனை ஒதுக்கி வைத்துவிட்டாரே! அவர் தான் விரும் பிய வேளையில் மட்டும் சாவினை ஏற்கலாம் அவ்வாறானால் இந்த சூரிய னின் மைந்தன் இந்தப் போரிலிருந்து முற்றாக விலகியிருக்க வேண்டுமா? கர்ன:தம்பி அர்ச்சுனனின் விதி அவனைக் காக்கிறது போலும் நான் போரிட நேர்ந்தால் என் தம்பியின் உயிர் என் கைகளினாலன்றோ பறிக்கப்படவேண்டி ஏற்படும் கிருஷ் உன் தம்பி அர்ச்சுனனைக் கொல்வது உனக்கு மகிழ்ச்சி தருமா கர்ணா? கர்ண மகிழ்ச்சியோ அல்லது வேறு உணர்ச் சியோ எழுவதற்கு இங்கு இடமில்லை வாசுதேவா! நான் என் கடனைத் தீர்க்கக் கடமைப்பட்டவன் கிருஷ்:போரில் ஈடுபட முடியாத நிலையில் உன் கடனை எவ்வாறு அடைக்கப் போகிறாய்? கர்ண அதனைத்தான் யோசித்துக்கொண்டி ருக்கிறேன். துரியோதனனுக்கு நான் செலுத்தவேண்டிய கடனை அடுத்த பிறவிக்கு ஒத்தி வைக்க நான் விரும்ப வில்லை. தளபதி எனக்கு போரிட அனுமதி அளிக்காதமையினால், நான் இங்கிருந்து போர்க் காட்சிகளைப் பார்த்துக்கொண்டிருப்பதைத் தவிர வேறு வழியில்லை கிருஷ்: அவ்வாறானால் உன் தம்பிமாரின் கூடாரத்திலிருந்து பார்க்கலாமே கர்ண அவ்வாறு நான் செய்வது சரியல்ல
என்பதை தாங்கள் அறிவீர்கள் கிருஷ்: ஏன் அவ்வாறு கருதவேண்டும்? கர்ண போர் முனையில் உயிர்விடப் பயந்தவன் எதிரியின் பாசறையில் போய்ப் பதுங்கிவிட்டான் என்று கூறுவார்களே ராதேயின் மைந்தன் நன்றி மறந்துவிட்டான் என்பார்கள் எனக்கு ஆதரவாக எவருமே இல்லாத நிலையில் துரியோதனன் எனக்கு மதிப்பளித்து கெளரவித்தான். அவ னுக்கு நட்புரிமை கொண்டாட நானிருக்க வேண்டிய நிலையில் அவனைவிட்டு எதிரணியில் நான் போயிருப்பது நல்லதா கண்ணா அர்ச்சுனனின் கணைகளை நான் என் மார்பில் ஏற்கச் சித்தமாயுள் ளேன்! ஆனால் என்னை எவரும் இழிவுபடுத்துவதை நான் தாங்கமாட் டேன். ஆகவே எக்காரணங் கொண்டும் நான் அங்கு வரமுடியாது. என்னை அங்கு அழைக்காதீர்கள் கிருஷ்! ஏன் அழைக்கலாகாது.? கர்ண வாசுதேவா அங்கு திரெளபதி இருக்கிறாள். நான் அந்த ஆண்டவ னையே எதிர்கொள்ள ஆயத்தமாக இருக்கிறேன்! ஆனால் அந்தக் கற்பின் கொழுந்தை என்னால் இன்று எதிர் கொள்ள முடியாது. அவளை அடாத தூவுணை வார்த்தைகளால் இந்தப்பாவி துஷித்துவிட்டேன்! அன்று எனக்கு என்னதான் நடந்தது என்று என்னால் கூற முடியாதிருக்கிறது வாசுதேவா அவளைத் தூஷித்தமைக்காக நான் இன்று என்னையே சபித்துக்கொண்டி ருக்கிறேன் கண்ணா எனக்கு இதற்கு மன்னிப்பே கிடையாது கண்ணா. கிருஷ்தான் செய்த தவறை எவனொருவன் உணர்ந்து அதற்காக வருந்துகிறானோ அவனுக்கு சொர்க்க வாசல் திறந்தி ருக்கும் கர்ணா குந்தியின் முத்த மைந்தனே! நான் போய் வரட்டுமா? என்னை காணாமல் அவர்கள் கவலையு டன் இருப்பார்கள் கிருஷ்ணர் முன் நடந்து பின் திரும்பி கிருஷ்: கர்ணா அர்ச்சுனனுடன் போரிட
வேண்டிய சந்தர்ப்பம் கிடைத்தால். கர்ண ஆண்டவனே அவனைக் காப்பாற்ற
வேண்டும் வாசுதேவனே
-காட்சி மாற்றம்Jidai uti அர்ச்: கேசவா இதுவரை
GLIt == = கிருஷ் நாளை போர் தொடங்குகிறது. பலரையும் எனச் சென்றேன். ஆச்சாரி பார்மாரைக் கண்டேன். பீஷ்மரையும் துண்டேன் தனது தனிப்பட்ட அன்பை உள்ளிடம் கூறச் சொன்னார். எல்லோ கும் உன்மீது அன்பு பூண்டுள்ளனர்.
GIIRC),
அது விருந்து கர்ணனின் விடுதி சென்றேன். அர்ச் அந்தச் சூத்திர புத்திரனிடம்
என்னதான் வேலையோ? கிருஷ் அவனுடைய தந்தை பற்றி எனக்குக் LaGI ல்லை அவனைப் பற்றியதே எனது சிந்தனை கங்கையின் மைந்தர் தொடர்ந்து தளபதியாக இருக்க வேண்டும் என்பதே எனது பிரார்த் தனை அப்போதுதான் கர்ணன் போர்க் களம் வரமாட்டான். அவனிடம் ஸ்ள ஓர் அஸ்திரம் உனக்குப் பேரபாயத்தை விளைவிக்கக்கூடியது. அதனால்தான் கர்ணன் போர்க்களம் வாதிருப்பதை நான் விரும்புகிறேன்.
(தொடர்ந்து வரும்) விடுதலைக்காட்சி நிறுஇத்தி மற்று காததை ை
(ii:'ബ

Page 20
na.
எண்ணம் முழுதும் அதை நாடி
NASTREET COLOMBO
Luis
ampiùLe su di anzi *^(##Tr: ## =# mả" (##. பபெங்கும் எதிரொயிந்தாலும் பிரிக்க பெண்கள் நீளம்
ாம்நாள்
வாரு எதிராக தினமும்பாராடவேண்டியிருந்து LLLLLTTTTT LLL TT TTLLLLLL TT LLLL you wir yr Aidukitu TV Gliwiau yn dy பார்ாவிடிபொதுநான்ராடு சாேக பாடியதாடருக்கும்
ாயோடு போராடும் பழந்து
பெண்கள் நம் நாட்டிங்
தங்ார்கள் விடி ாப்பாது
ாருக்குள்ெேபரிதுகொழுது பாகிங்ாடரும் LLTTS S STLTT LS S L L LSL SZ TDT S S ாந்திருப்பது டியா ராம் முப்பமிடும்
AirA
SLTTT LLLL LL LLL LLLL LL S L LLTLL LLL LLL LLL LL LLLLL S S ாதாரங்கம்ாது பாா
புயிர்ப்பொம்பாப்பது
G ார்ப்பபுதுப்பாறுபாடும்ாராந்தியின்
LD DLL LL LLL L LL SS DD LLL TT Z
பொப் புயம்பர் ராம்மீது ஓர் சாா பிரியர்ான்று புகார்கள்ாம்பின் அது பொம்பன்ரதுர் LLLTTT LTLTTLL TLTT LLLT L S LL Z TTD DT TZ S TTLL பொழாக்கங்ாம்ான்மீது அயோட்டாய் நேர்புக்ாட்டங்காய் அய்யா ருபால் ரிச்சயம் பெண்ா நொந்நோாயத்திருக்கா
என்று நாது பாதிாம் ாேய்ாா
| I
 

- -
சிந்தும் பண்னு
பொன்னகை பேடி
OMBO
| 576 9TBOL9LOL! இ ) பாது
Miskop sy wysau பாதுவன்கருதுண்டி li li illi LI I iiaiiiiiiiiiiiii iiiiiiiiiii ாள்ாரம் நாட்டியா காங் நின் தாரு
ாண்டாமதுபுட்டிகள் மயவெளிப்படுத்தம் ஒருங்கள்
IL III
பத்தாள் செய்ாா
will up in IMky NVKMKyIN||
Muliral na hil | het vrijwil afknipt Mr.
yw Wilwyrain. Mae Swydd
ரது நாட்டப் பா | MARI wylw yw Lladin annin பர்த்தாரம் என்று மான்
பங்பூட்டது İYAAN kun plu aliliumi
stimurGut UsioGoGuntry
ாள் ஆயர் ட்ரா ரம்
ள்ோள் ாந்தரு
မှို့နှီး Lapidly T "R:
ங் சுரந்த ரெகள்
ாரம் பேரர் ஆா
|bLD) மாநாடுகளில் நாள்
Hill y la டயாளமாகிவிட்டது. ாக ஒரு பதியா ர ாட்பாட்டுக்குமதியில் li milli Li
ாய் அல்லது புவன் பெரம்புகள் சாகசங்கள் பற் போது பொழுதுபோக்கு
in life to ா செய்யும் நனது நானயம் ந்
புகைப்படம் படுத்து விட்டிருக்கிறார் திருப்ாள் ாரியம்
| I ി