கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1995.03.19

Page 1
Registered as a News Paper in Sri Lanka
S. MNS NATᏓ0.
figlion 2 GVG A
-
ട
 

N AMM|||||||||||||||||| WEEKITLV 94.
iliji.
Taišetů ET ELL
. ( ) R
| rम। | ■、

Page 2
அன்புள்ள உங்க
66йтай - ஒரு திரைப்படத்தை முழுமையாக ○。 அரச தொலைக்க
சம அந்தஸ்து சகோதர தமிழ் முன்பக்கத்தில்
ஒன்று இரண்டல்ல. எத்தனையோ உத எப்போதுதான் தி
பரிசுத்த கண்க
உன் கண்கள் புறாக் கண்கள் பனிபடர்ந்த துருவப் பிரதேசத்திற்கு செய்யப் புறப்பட்டுச் சென்றார் ஒரு தொலைவும் ஆபத்துமான அந்த பிர மனைவியும் அருமைப்பிள்ளைகளும் கண் வைத்தார்கள். அவன் கைகளில் தான் புறா ஒன்றையும் எடுத்துக் கொண்டு
பல மாதங்கள் சென்றன. மனித செடிகொடிகள் ஒன்றுமில்லாத குளிர் பனிப் பிரதேசத்தில் தன் ஆராய்ச்சியை உயிரோடிருக்கிறதையும் சீக்கிரமா போவதையும் தன் மனைவிக்கு அறிவிக் கடிதம் எழுதி அதை தன் புறாவின் கால் புறா உயர எழும்பி பறந்து மிகவும் விசுவாசியின் வீட்ட்ை சரியாக கண்டு பிடித் ஒப்படைத்தது. இதை போன்றே பரலோகத் புறாவாகிய பரிசுத்தாவியானவரை நமக் உயிரோடு இருக்கிறதையும் அவர் சீக்கிர பரிசத்தாவியானவர் நமக்கு அறிவித்தார். வான்புறா நமக்குள் வாசம் செய்வதால், நமக்குள் உருவாகின்றன. முத்துக்கு
கவிதைப்போட்டி இல-9
பரிசுக்குரிய கவிதை
பணமிருந்
கல்யாணச் சந்ை
கையேந்தும் மணவாளன் காக பணமிருந்த
உல்லாசபுரி தேடும் எண்பதுகளும்
கலியுகப் பிச்சைக்காரன் வாங்கலாம்
சமகாலிங்கம்-வெளிமடை இருபதுகளை
ரம்புக்னலையூரான்
சந்தை ந்தையிது சந்தை வாழ்வு சிறக்கு ல்யாணச் சந்தை எடைக்கேற்ற பணத்தை
விந்தையிது என்ன? தடையின்றிக் கொடுத்தாலு
லைநிறுத்து வாங்கும் இடையாளின் வாழ்வு
வியாபாரச் சந்தை கொடையாய்ச் சிறக்குமா? வானம்பாடி, கொழும்பு-15, வந்தாறுமூலை-ஜமு
பெண்ணைப் பெற்றவர்
பெருமூச்சு விடும் இம்மண்ணின்
மாங்கல்யச் சந்தையில், ldrinangiogn AGBaym
மலையளவு விலையே! Bandau, AjšÁllásá56ý Garmr, lurrahur
என்று வரும்? சீதனப் னக் கொடுமையால் "கல்யாணச் சந்தையி றயிருக்கும் பெண்களின் கணவனை வாங்குத தலைக்கு வழிகானும் கன்னிகள் கொடுக்க ழிப்புணர்ச்சி என்று வரும்? கட்டாய வரி
நரதீஸ்வரன்-தம்பிலுவில்-02 எஸ்.விஜயா மன்னார்.
சீதனம் வேண்டாம்.
வனிதைக்கோர் வாழ்வளிக்க வாலிபனின் சிந்தை வலியவந்தும் விடுவதில்லை கல்யாண சந்தை பொன், பொருள் பணமென்று எத்தனையோ திட்ட போடுவதால் பெண்ணவள்தான் வாடுகிறாள் நித்த |ச்சி என்று தனம் தன்னை ஒதுக்கும் ஆண் உண்டேல்
சிறந்த தொரு வாழ்க்கை வரும் தையலர்க்கு நன்ே
பசறையூர் மல்லிகா பத்மநா
: பெண்ணுக்கு திருமணம்
ნე) 1615)"
ஆயிரம் காலத்துப் பயி
திருமணம்- அதைச் சில ஆயிரங்களுக்காக பேரம் பேசாதீர்.
எம். துை அக்கரைப்பற்று
gaunt பயிரை மேய கூலி OLIGIgGT (J.LLIIGS Gigour
ஜோதி-வவுனியா
அன்பு முரசே, பக்க சார்பின்றி பகரும் பல உண்மைக ளுக்கு பொக்கிஷமான முரசே உன் அடுத்த புதுச் சுவை வரும்வரை சுவைக்கிறேன்-தினமும் பலமுறை வளரும் உன் பணி உயரட்டும்
பஹாமியா மிஸ்கீன்-அநுராதபுரம்,
எனதன்பின் முரசே! ஆயிரமாயிரம் ஆண்டு வாழ்க எங்கள் தினமுரசே!
Gitálisi 50G)Gliesell GúLigulisigolt Giuoig, GIGIGyflafarib GLITEG Gai Tsibsling, Lales Gyfail gan இடைக்கிடை/உறுத்தல்தவறுகள்கலதரப்பிலு SIGUNGAILyub GIGANGGANTIGÜ Glady Bibullámá. Lo. e
நீ வந்தால் என் வீட்டில் தினம் பெளர்ணமி பல அம்சங்களையும் சூடிய பூங்கொடி அது நீதானடி கடலில் கரையும் நதிபோல் ஒன்று சேர்ந்தோமடி சாந்தி தங்கவேல்-டிக்கோயா.
எனது அன்பிற்குரிய தினமுரசே உனது நீண்டநாள் அபிமானியாகிய நான் உன்னால் சுமந்து வரும் பல தரமான அம்சங்களையும் கண்டு பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். உன் பணி மென்மேலும் மெருகேற எனது
நல்லாசிகள் என்றும்
நந்தா மருதமுத்து-பறகடுவ,
நாங்கள் மூவரும் பாடசாலையில் வந்து சேர்ந்தபின் நண்பர்கள் ஆனோம். ஆனால் ருக்கும் தெரிந்த நண்பன் ஒருவன் : என்பது பின்பு தான் தெரிய வந்தது. அதுதான் தமிழ் நல் உலகுக்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Gues :: அன்பாய் வளர்த்த சென்றான்.
நடமாட்டமில்லாத
நி
நடத்தினான தான
கவிரும்பி ஒரு சிறு களில் கட்டி பறக்கவிட்டான்.
சிரமத்திற்கு பின்னர், அந்த து செய்தியை குடும்பத்தாரிடம் திற்கு சென்ற நம் ஆத்ம நேசர் கு அனுப்பினார் நம் நேசர் மாய் வரப்போவதையும் அந்த இந்த பரிசுத்தாவியானவராகிய அவரது பரிசுத்த சுபாவங்கள்
LOTT
-கண்டி HLDT
Iris-6 Liriör
into
nila, Git
றைந்து உறைந்த
டு திரும்பப்
தில்லை ராஜா-பசறையூர்
BETT.
ஏவுவதும் தீமையை தடுப்பதும் அனைத்தையும் விட ஆதமின் மகள்
தர்மமாகும்
ajili
தர்மத்தைப்பற்றி நபியவர்கள்.
நம்மால் பிறருக்கு நன்மை பயக்கும் அனைத்து விடயங்களும் தர்மம்தான் என்று கூறும் நபி(ஸல்) அவர்கள் மனு கூறுவதாவது மனிதனுடைய சகல மொழிகளுக்கும் அவன் தர்மம் செய்ய வேண்டு தர்மம் பொருட்களால் மட்டும் செய்வதன்று ஒரு மதனிதனை தன
களத்தி ஏற்றிச் செல்வது அல்லது அவனுடைய பொருட்களை ஏற்றிச் செல்வது மற்றும் கலிமா தையிபாவும் தொழுகைக்காக மஸ்ஜித்தை நோக்கி எடுத்து கைகு ஒவ்வொரு எட்டும் தர்மமாகும் பாதை நடுவே கிடக்கும்கல் முள் மற்றும் ஆபத்தை =# ಙ್ பாதையை விட்டு அகற்றுவதும்
GAGNVANILO மேலும் எந்த செலவுமின்றி எந்தவொரு உடலசைவுமின்றி நாம் மேற்கொள்ளக் கூடி போன்றவையும் ஒவ்வொரு சுப்ஹானல்லா அல்ஹம்துலில்லாஹ இல்லல்லாஹ் போன்றவையும் மற்றும் நன்மையை வை இரும்பு நெருப்பு நீர் காற்று இவை கன அா பறியாமல் வலது கையால் செய்யும் தர்மம் சக்தி வாய்ந்தது என்று நபியவர்களிடம் நாகநயி (ஸல்) அவர்கள் அறிவித்ததாக அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார் சக்தி வாய்ந்தது என்று மேற்கண்ட பொன்மொழியிலிருந்து நன்கு விளங்கிக்கொ என்பது நாம் எண்ணுமளவில் மஹா பெரிய விடயம் அல்லவே மேற்குறிப்பிட்ட அ ைபாருட இலகுவில் செய்து UIAPIN LO210
நன்மைகளை பெருக்கிக் கொள்வோமே
தர்மமே இதனை எத்துணை
இந்த இலகுவான த களை அடுக்கிக் கொள்ள சிறந்ததாகும் இந்த இலகுவான -
அதிகமாகச் செய்து --{];
காதல் ரொக்கம். கண்டதும் காதல் என்பார்கள் உள்ளதைச் சொன்னால்
சீதனக் கொடுமை
இவர்கள் மணவீடு வரும்போது ஒரு மணமகனாக வருவதில்லை ஒரு விலை மகனாக வருபவர்கள்
எம்.பொசள் பொலன்னறுவ,
நம்பு
மனித சரக்கு இது! விலைக்கெட்ட மானிடத்தை வி ைபேசித்தரம் குறைக்கும் வெறும் மனித சக்கு இது வேதா கொள்ளாதே.
is Garg, figu, ஞா.சிறிறங்கன், ஏறாவூர்.
கல்யாணச் சந்தையிலே கட்டாக பணமிருக்கும் காலத்தை பாருங்கடா
6) JEITGÖGoumri, Girl g *LL LLE ஏற்றுக்கொள்-என்றால் கேட்பார்கள் ரொக்கம் p மயில்வரதன், காரைதீவு'ஒரே ஒரு
- - உணர்வுச் கள்ளிகளால் கனவுக் கூடுகட்டி கணவன கச்சித்மாய் அதற்குள் ராம் அமைவதெல்லாம் காவல் அரணமைத்து
t :கு கொடுத்த இத் @°题即@、
IIID, கட்டுப்பணமும் சொத்துமா யன் ஏ.எச்.எம்.மொஜுத் ஏன்.?.?
சீதனம் இருந்தால் அன்பு பிறகு என்னை நம்பு எனச் சொல்லும் மணமகனை பாருங்கடா
சேகர் பங்கயற்செல்வம்,
விலைபோகும் ஆண்மை
ஆண்மை
9)йш144
96 IL DIT GOSTILIDAT
விலை போகிறது.
பி.எம்.எம்.ஏ. காதர்,
-08.
djili bija i
HUGUENT Lsjag Ü2 aydır. GöSaxalır?
கதாசன்-கனடா/அரசியல்
ஹிஜ்ராபுரம் Lily loafluid air
தொண்டு செய்யும் என்றும் எம் இணைபிரியா நண்பன் தினமுரசு நண்பா உன் தமிழ்த் தொண்டு மேலும் வளர வாழ்த்தும் உன் நண்பர்கள்.0
என்.எஸ்.பூரிக்கோ, ஜி.சந்திரகுமார், எம்.சுரேஸ்குமார்-அட்டன்,
தித்திக்கும் தினமுரசே உன் வரவிற்காக வாரா வாரம் காத்திருக்கி றேன். நீசுமந்து வரும் அனைத்து அம்சங் களும் சிறப்பானவை. தொடர் அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை எனும் அம்சம்பழைய கதையை நினைவுபடுத்துவதோடு என்னைப் போன்ற முன்னைய அரசியல் நிலை தெரியாதவர்களுக்கும் தெரிந்து கொள்ள முடிகின்றது.
த.இராமச்சந்திரன்-அவிசாவளை,
நீங்கள் கடன்கா
ஸ்வரி-அப்பன் கஹைா.
ரோ?
இரட்டைப்பாதை
ഥU9 (U60601-01
அன்பின் முரசே!
நாம் ரசித்து ரசித்து சுவைக்கும் பகுதி என்ன தெரியுமோ? பாப்பா முரசு ஆமாம் சின்னஞ்சிறுபிள்ளை களுக்கு இனிமையானது மற்றும்
பிரம் பாராட்டுக்கள்
T6N, TITGExfil-LDIGT GOTTñ.
DO தித்திக்கும் தினமுரசே! நீ சுமந்து வரும் ஒவ்வொரு
ајвишу јабijaljitiji.
agua aos signi, Gumpionei a generistingiu BLEgilum Libsleialstadige ogsung gmil Ellalegitsin
ஜெதனஞ்செயன் வவுனியா
நீசுமந்து வரும் அனைத்து அம்சங் களும் சூப்பர்
சி.லயணி-வவுனியா
QL cm。
என் மனதில் இனிய முரசே!
நீதரும் அ அம்சங்களும் Golյի (66ւյրի գահիլ 2 - - - Սւն தோறும் தவறாமல் எடுத்து வருகி றேன். எம்மால் எமது சொந்த சுமை மட்டும் தான் சுமக்க முடியும் நீ உண்மைச் செய்திகளோடு உலக சுமையே சுமந்து வருகிறாய். உனது புகழ் မွိုးနှီး தொடரட்டும்
மாஹமட்மன்-ஹரனுப்பிட்டிய
என் இனிய முரசே! கடல் கடந்து வந்து என்னைக் களிப்பூட்டுகின்றாய்- உன் சேவை தொடரவும் அற்புதனின் அற்புத மான படைப்புகளுக்கும் ஆயிரமா
ni ji. 1925, 1995
அம்சமும் இனியவையாப்பா முரசு மகாபாரதம், லேடீஸ் ஸ்பெசல் சினிவிசிட் அனைத்தும் படு ஜோர் செல்வராஜ் விஜயா-பூண்டுலோயா
அன்பின் இனிய முரசே! உனது ஆக்கங்களை நான் என்றும் விடாது வாசித்து வருகிறேன். அதில் நீ தரும் தாய் எனும் தொடர் என்னை மிகவும் கவர்ந்து விட்டது. அதுமட்டு மன்றி நீ தரும் தகவல் பெட்டி எனும் அதிசயத் தகவல்களும் என்னை மிகவும் கவர்ந்துள்ளன.
பிறேம் குமார்-வெள்ளவத்தை
வாரம் ஒருமுறை அவனியிலே வலம் வந்து இளைய நெஞ்சங்களில் நீங்க இட்ம்பிடித்த என் இதயம் கவர்ந்த தினமுரசே! தினம் ஒரு முரசாக வெளிவரமாட்டாயா என ஏங்கிக் ಇಂಗ್ಲಿಟ್ಟಿ இவன்
ஜ.பெனடிக்-பூனைப்பிட்டி

Page 3
"தமிழர் பிரச்சனையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை
மீளக் கட்டியமைப்பதற்கு மேற்கத்திய நாடுகள் உதவ வேண்டும்.
இந்த உதவிகள் சிறீலங்கா அரசின் ஊடக அனுப்பப்படாமல் 3.sıra, தமிழ் பகுதிகளுக்கு கிடைக்க வழி செய்ய வேண்டும்
இவ்வாறு புலிகள் யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளனர்.
கடந்த 1 அன்று யாழ்ப்பானம் ான்ற - இலங்கைக்கு உதவி வழங்கும் ாடுகளது பிரதிநிதிகளை சர்வதேச செஞ்சுலுவைச் சங்கப் பிரதிநிதி வரவேற்று
அழைத்துச் சென்றார்.
புதன்கிழமை மாலை அவர்கள் கொழும்பு திரும்பினார்கள்
அரசியல் தீர்வுத் திட்டம் குறித்து புலிகளது நிலைப்பாடு பற்றி வெளிநாட்டுப்
GG).JPG Leirsfi அனுமதி முறையால் தமிழ் மாணவர்கள் பாதிக்கப் படும் நிலைக்கு முடிவு கட்டுவதாக ஜனாதிபதி கூறியிருந்தார்.
ஆனால், இதுவரை எந்த நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை.
கடந்த ம்ே தேதி புதன்கிழமை யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டபேரணி ஒன்றை நடத்தினார்கள் யாழ் மாவட்ட பாடசாலைகளின் கூட்ட மைப்பு ஏற்பாடு செய்திருந்த அந்தப் பேரணியில் பல்கலைக்கழக மாணவர்க
யாழ்பல்கலைக்கழக மாணவர்
ளோடு பாடசாலை மாணவர்களும் கலந்து G) SIIGöILGOTT.
யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரம்பமான பேரணி யாழ்ப்பாணத்திலுள்ள அரச செயலகத்தில் முடிவடைந்தது
அரசுக்கு எதிராகவும், கல்வி வசதிகள் தமிழர்களுக்கு புறக்கணிக்கப்படுவதாகவும் பேரணியில் சுலோகங்கள் காணப்பட்டன. இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளது பிரதிநிதிகளும் ஊர்வலம் நடைபெற்ற வேளையில் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்தனர்.
ifigiúl 5úil 10IMaifill 500li5 gu55!
Iட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங் களில் தமிழ் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது.
இது குறித்து மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களும் பெற்
றோர்களும் முரசுக்குத் தெரிவித்துள்ளனர்
நீண்ட காலமாக நிலவிவரும் ஆசிரியர் பற்றாக்குறையைத் தீர்க்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் இல்லாவிட்டால் கிழக்கில் தமிழ் மாணவர்களது கல்வி AJGITIMäFaf Lifesör GOT 600L uJub 6T 6ör UDJ se sa தெரிவிக்கப்படுகிறது.
சமாதானம் ஏற்பட்டால் நோர்வே உதவும்
நிலமையைப் பார்வையிட தூதுக்குழுவருகை
நோ வே அரசாங்கத்தின் உயர் மட்டத் தூதுக்குழுவொன்று இலங்கைக்கு
வருகிறது.
அரசுக்கும் புலிகளுக்கும் இடையே நடைபெற்று வரும் சமாதானப் பேச்சு வார்த்தை குறித்தும் போர் இடை நிறுத்தம் குறித்தும் அக்குழு கவனம் செலுத்தும்
ஜனாதிபதியின் செயலாளர், அமைச்சர்கள் ஆகியோரையும்
நோர்வே உட்டத்
தூதுக்குழுவினர் சந்தித்து உரையாடுவார்கள்.
தூதுக்குழுவில் நோர்வே அபிவிருத்தி அமைச்சின் செயலாளர், ஆசிய-வத்தின் அமெரிக்கப் பிரிவின் தலைவர் நோர்வே அபிவிருத்தி ஒத்துழைப்பு அமைப்பு பிரதிநிதி
ஆகியோர் அங்கம் வகிப்பர்
கொழும்பிலுள்ள த்ொண்டர் நிறுவனப் பிரதிநிதிகள், சர்வதேச செஞ்சிலுவை சங்கப் பிரதிநிதிகள் ஆகியோரையும் தூதுக்குழுகுவினர் சந்திப்பர்
சமாதான சூழ்நிலையைப் பொறுத்தே நோர்வே
வழங்குமென்று தெரிகிறது.
sıflarüğünü Llei) gösıflıyLİ)
இலங்கைக்கான
DisjLPG Togth
(வவுனியா)
வுெனியா விமான நிலைய விஸ்தரிப்பு என்பது சென்ற அரசின் காலத்தில் எடுக்கப்பட்ட முடிவாகும் பல் வேறு எதிப்புகள் தெரிவிக்கப்பட்ட போதும் விமான நிலைய விஸ்தரிப்புமுடிவு மாற்றப்படவில்லை.
விமானநிலைய விஸ்தரிப் பால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு
sit Gol (AISILIIld உருளைக் கிழங்கு
IIT pyLI நாட்டுக்கு உருளைக் கிழங்கை கொண்டுவர வேண்டாம் என்று வவுனியாவிலிருந்து செல்லும் பயணிகளுக்கு புலிகள் அறிவுறுத்தியுள்ளனர் புலிகளது தடை முகாம் அலுவலகத்தில் அந்த அறிவித்தல் காணப்படுகிறது.
யாழ் குடா நாட்டில் போதியளவு உருளைக் கிழங்கு இருப்பதால் மேற்படி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது
I 19-25,1995
வளங்கப் படும் என்று கூறட் ஆனால் இதுவரை நஷ்டஈடு கடைவில்லை
இதேவேளை வவுனியாவில் குளங்கள் புணரமைப்புக்காக வெளி நாடு வளங்கிய நிதி உதவி இராணுவத் தேவைகளுக்காகப் பயன்படுத்தபபட்டதாக ஒரு தவல் தெரி விக்கிறது.
G
}} SIGITANTONTONIAN STILJOOT யாழ் குடாநாட்டில் விவசாயிகளிடம் சோழன் நெல் அரிசி வாணிபம் என்னும் புலிகளது நிறுவனம் நெல் கொள்வனவில் ஈடுபட்டு வருகிறது.
ஒரு மூடை நெல் 9 கிலோ 1250 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்படுகிறது. யாழ் குடா நாட்டில் புவிகள் தவிர வேறு தனியார் எவரும் நெல் கொள்வனவில் FFODILJL அனுமதியில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ICI
மேற்கத்திய நாடுகளிடம் உ
பிரதிநிதிகள் கேள்வி
凯呜 @U முன்வைத்தால் அதை என்று புவிகள் தரப் பட்டது.
அவர்களும் ஊர்வலத் ஆங்கிலத்தில் அட்டைகளையும் ஊர் வந்தனர். அவற்றை வெளிநாட்டுப் பிரதிநி தமிழில் எழுதிப் களும் அவர்களுக்கு கூறப்பட்டது.
ஜனாதிபதி கல்வி கழக மானியங்கள் ஆ ஆகியோருக்கு யாழ் மகஜர்கள் அனுப்பின
திரும்பிய தமிழ் அகதி சுங்கப் பரிசோதை கெடுபிடிகள் இம்மு
அகதிகள் சில பெறுமதியான பொ வந்தமையே பிரச்சை கூறப்படுகிறது.
6չիլյոլլո - - ஆட்டோ எஞ்சின் பொருட்களை கொள் அந்தப் பொருட்கள் இங்கு கொடுத்தால் LIGIMo Gun
அகதிகளில் சி கொள்வதால் மு
பாதிக்கப்படும் நிை
பTராளுமன்ற முன்பாக கூட்டாக சே தெரிவிக்க பிடிபி ஆகிய கட்சிகள்
வருகின்றன.
LDGOGULa Dei திரு. சந்திரசேகரனு பங்குகொண்டிருந்தா
தெரிவுக் குழு மக்கள் முன்னணி
ஜனாதிபதி சந்தி தலைவர் பிரபாகர கடிதம் ஒன்று பட்டுள்ளது.
வெளிநாட்டுக்கு ஜனாதிபதி இக்கடி அனுப்பி வைத்திரு.
ஜனாதிபதியின் பாணத்தில் 14029 கருத்து வெளியிட்டு
சிறிலங்கா கடிதத்தில் புலிகள கோரிக்கைகளை நிரா புலிகள் தெரிவித்து
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காருகிறார்கள் புலிகள்
விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஒரு எமது மக்களது நிலையைக் கண்டறிய
தவி
ÜL
எழுப்பினார்கள் ந தீர்வுத் திட்டத்தை னப் பரிசீலிக்கத் தயார் பிலிருந்து தெரிவிக்கப்
ரசாங்கம்
ழுதப்பட்ட சுலோக வலத்தினர் கொண்டு மிகவும் உன்னிப்பாக திகள் வாசித்தறிந்தனர். பட்டிருந்த சுலோகங்
மொழி பெயர்த்து
பறைச்சர், பல்கலைக்
னைக்குழுத் தலைவர் ரச அதிபர் ஊடாக
al LLGOT,
லை அரச அதிபர்மீது அ
இருந்து தாயகம் கள் மீது திருமலையில் என்ற பெயரில் ற அதிகமாகியிருந்தன. வ இலட்ச ரூபாய்கள் நட்களைக் கொண்டு னக்கு காரணம் என்று
yang 956ît (pavLOITA, ட்பட பெறுமதியான எடுவர முற்பட்டனர். ளக் கொண்டுவந்து குறிப்பிட்ட தொகைப் ால் வழங்கப்படும்.
அவ்வாறு நடந்து அகதிகளுமே எற்பட்டுவிட்டது.
தலைப்பட்சமான பிரசாரம் செய்துவருகிறது. உண்மை நிலையைக் கண்டறிய வெளிநாட்டு இராஜதந்திரிகள் யாழ் குடாநாட்டுக்கு வர வேண்டும்" என்று புலிகள் வெளிநாட்டு பிரதிநிதிகளிடம் தெரிவித்தனர்
வெளிநாட்டு உதவிகள் தமிழ் பிரதேசங்களுக்குக் கிடைப்பதை சிறிலங்கள் அரசாங்கம் தடை செய்ய முற்படும்
இதனால் வெளிநாட்டு உதவிகள் எமது பகுதிகளுக்கு நேரடியாகக் கிடைக்க வழி செய்ய வேண்டும் என்று புலிகள் கோரிக்கை விடுத்தனர்.
சந்தேகம் புனர்நிர்மாணம் என்ற போர்வையில் பெருமளவான பணத்தை அரசு தவறாகக் கையாளும் என்றும் புலிகள் சந்தேகம் தெரிவித்தனர்.
கடந்த பத்து வருடங்களாக வெளிநாட்டு இராஜதந்திரிகள் எவரும் யாழ்ப்பாணத்திற்கு வரவில்லை. இனிமேல் தொடர்ந்து வந்து
அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் தேர்தல் முறையில் மாற்றம் செய்வது தொடர்பான அரசின் யோசனைகள் குறித்து தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூடி விவாதிக்கவுள்ளனர். கருத்தரங்கு போன்று இந்த விவாதத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது
தமிழ்பேசும் பாராளுமன்ற உறுப்பினர் களது ஒன்றியம் பாராளுமன்றக் கட்டிடத்தில் எதிர்வரும் 22ம் திகதி புதன்கிழமை இந்தக் கருத்தரங்கை நடத்தும் இந்தக் கருத்த ரங்குக்கான விவாதக் குறிப்புக்களைத் தயாரிக்கும் பொறுப்பு கலாநிதி நீலன் திருச்செல்வம் பா.உவிடம் ஒன்றியத்தால்
அதே சமயம் ஒரு சில அகதிகளது தவறான நடத்தைக்கு முழு அகதிகளையுமே அச்சுறுத்தும் விதமாக பொலிஸார் குவிக்கப்பட்டதும் அதிகாரிகள் கடும் போக்காக நடந்து கொண்டதும் அகதிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
திருமலை அரச அதிபர் அகதிகள் விடயத்தில் பொறுமையின்றி நடந்து கொண் டார் என்றும் பரவலாகப் பேசப்படுகிறது. அகதிகள் விடயத்தில் மட்டுமல்லாமல் பொதுவாகவே திருமலை அரச அதிபர் மீது ஏற்கெனவே குறைபாடுகள் தெரிவிக்கப் பட்டு வருகின்றன.
சமீபத்தில் திருமலையில் மீள் குடியேற்ற மாதிரிக் கிராம திறப்பு விழா நடைபெற்றது. அது தொடர்பான கூட்டம் ஒன்றில் உரையாற்றிய புனர்வாழ்வு புனரமைப்பு
அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் தமிழ்பா,உக்களின் கருத்தங்கு
வேண்டும்
பேச்சுவார்த்தையில் பின்னடைவிற்கும் மந்த நிலைக்கும் அரே காரணம் புலிகள் நிபந்த்னைகள் எதனையும் முன்வைக்கவில்லை மக்களின் கோரிக்கைகள் தொடர்பாகவே பேசுகின்றனர் என்றும் புவிகளது தரப்பில் இருந்து கூறப்பட்டது. புவிகளது பிரதிநிதிகளை சந்தித்த பின்னர் யாழ்ப்பாணத்தில் கருத்து வெளியிட்ட ஜப்பாளி பிரதிநிதி "இங்குள்ள நிலமை க ைநாங்கள் கணிப்பீடு செய்கிறோம். அதனடிப்படையில் எவ்வாறு செயற்பட Uബ ഉട്ടി க ைவழங்க முடியும் என்பதையும் தீர்மானிப்போம் என்று தெரிவித்தார்.
பின்வந்து பிரதிநிதி கருத்துத் தெரிவி பொருளாதார ரீதியாக இங்கு பல வடங்கள் செய்து முடிக்கப்பட வேண்டிவி வடக்கு கிழக்கு புனர் ானப்பவிருக்கு இயன்றவரை உதவி
தெரிவித்தார். ை
ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதே வேளை தமிழ் பேசும் பாராளு மன்ற உறுப்பினர் ஒன்றியத்தின் நோக்கம் செயற்படும் விதம் தொடர்பான யாப்பை வரையும் பொறுப்பு கப்பல்துறைமுகங்கள் புனர்வாழ்வு-புனரமைப்பு அமைச்சரும் ஒன்றியத் தலைவருமான எம்.எச்.எம். அஷ்ரப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தமிழ் பேசும் ஒன்றியத் தலைவராக jetë si GLIGJ P. I. I செயலாளர் நாயகம் திருடக்ளஸ் தேவானந்தா பாதி பிரேரித்தார். புளொட் தலைவர் திருதசித்தார்த்தன் அதனை ஆமோதித்தார்
அமைச்சர் எம்எச்.எம்.அஷ்ரப், அதிகாரிகள் சிலரது நடவடிக்கைகள் குறித்து கண்டனம் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் எம்எச்.எம்.அஷ்ரப் கலந்து கொண்ட புனர்வாழ்வு புனரமைப்பு தொடர்பான கூட்டமொன்றுக்குக் கூட திருமலை அரச அதிபர் நேரம் தாமதித்தே வந்து கலந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்
தாயகம் திரும்பிய அகதிகளை ஈபிடிபி
பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் சந்தித்து அவர்களது குறைகளைக் கேட்டறிந்தார்
தமிழர் விடுதலைக்கூட்டணி செயலாளர் நாயகம் திருசம்பந்தனும் அகதிகளை சந்தித்து poопшлял.
கிழக்கு-மலையக தமிழர்களது அபிலாசைகள் கா-ஈ.பி.டி.பி-புளொட் கூட்டு யோசனை
தெரிவுக் குழுவின் ந்து யோசனைகளைத் புளாட் இ.தொ.கா
கலந்து உரையாடி
முன்னணி தலைவர் ம் கலந்துரையாடலில் 方,
UpGLIah Daud அதன் யோசனையை
ரிக்காவால் புலிகளது
னுக்கு நான்கு பக்க அனுப்பி வைக்கப்
செல்வதற்கு முன்னர் த்தை பிரபாகரனுக்கு தார். கடிதம் குறித்து யாழ்ப் 5 அன்று புலிகள் IsiTEMI GOSTIT. ஜனாதிபதி தனது து நான்கு முக்கிய கரித்துள்ளார்" என்று
1676.
ஏற்கெனவே சமர்ப்பித்து விட்டது. ஆயினும் வடக்கு கிழக்கில் இனப்பிரச்சனை தீவிற்காக தமிழ் கட்சிகள் முன்வைக்கும் சமஷ்டி முறையிலான தீர்வுத் திட்டத்திற்கு தமது முன்னணி ஆதரவு வழங்கும் என்று
பிரதியமைச்சர் திரு. சந்திரசேகரன்
தெரிவித்துள்ளார்.
மலையக மக்களது பிரஜா உரிமை
மற்றும் மலையக தமிழ் மக்களின்
பிரச்சனைகள் குறித்து இ.தொ.கா மலை
முற்றான பொருளாதார தன் கடல் வலய தடை விலக்கல் இராணுவ முகாம் அகற்றப்படுதல்
கிழக்கில் புலிகள் சுதந்திரமாக நடமாடுதல் ஆகிய நான்கு கோரிக்கைகள் விடயத்தில் ஜனாதிபதி சாதகமான பதிவை தெரிவிக்க வில்லை என்பதே புவிகளது குற்றச்
FITLILIIGybi.
நான்கு பக்கங்களில் ஜனாதிபதி எழுதியுள்ள கடிதத்திற்கு பிரபாகரன் ஓரிரு நாளில் பதில் கடிதம் அனுப்புவார் என்று புலிகளது செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. பிரபாவின் பதில் கடிதத்தை அடுத்தே நான்காம் சுற்றுப் பேச்சு குறித்து திகதி நிர்ணயிக்கப்படும் என்று தெரிகிறது
Det in , foi மேற்கொள் வட்பாட்டுக்கு தாம் ஆதரவு என்று ஈபிடிபி புள சார்பில் கலந்துரை பாடவி வழங்கப்பட்டது.
ம் திகதி பாராளுமன்ற குட்டாகயோசனைகளைச் is கலந்துரையாடல் நடைபெற்று வருகிறது.
புலிகள்
ஆரம்பித்துள்ள தொழிற்கல்வி
蠍
蠱

Page 4
  

Page 5
இரகசியமாகப் பேணப்பட வேண்டி கடிதத்தை ஜனாதிபதி விெட்டுவிட்டார்." கடத்தவ பாழ்ப்பாணத்தில் புலிகள் தெரிவித்த குற்றச் சாட்டு அது
வே பேச்சு நடத்து வே முன்னாள் ஜனாதிபதி UGлш0 தாவப் போல நாங்கள் நடக்க
என்று அரச தரப்பு அடிக்கடி கூறிவருகிறது.
அதே சமயம் பேச்சு மேசைக்கு இரகசியக் கடிதத்தையும் அனுப்பி உதிருக்கிறது.
ஜனாதிபதி சந்திரிக்காவுக்கும் வலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் இடையில் ஒரு மத்தியஸ்தர் இருப்பார் அவர் வெளிநாட்டைச் சேர்ந்தவர் இந்தோனேசியாவிலும் ஹெயிட்டியிலும் ஃபிரான்ஸ் தூதராக சாந்தா மிசேல் என்பவர்தான் ஜனாதிபதி சிபாரிசு செய்த வெளிநாட்டவர்
95 பெப்ரவரி 20இல் ஜனாதிபதி தனது யோசனை அடங்கிய கடித்தை பிரபாவுக்கு அனுப்பியிருந்தார்
பெப்பரவரி 27 Gil 9 dily தத்திற்கு பிரபாபதில் அனுப்பியிருந்தார். "வெளிநாட்டு மத்தியஸ்தர் தேவை யில்லை. இரு தரப்பின் நம்பிக்கைக்குரிய பிரதிநிதிகள் மத்தியில் பேச்சு நடக்க வேண்டும்."
என்பதுதான் பிரபா கடித்தில் இருந்த விடயம்.
பெப்ரவரி 20ம் திகதிய தனது கடிதத்தில் இரகசியமாகப் பேணப்பட வேண்டியது என்று ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தாராம்
ஆனால், ஜனாதிபதி பிபிசிக்கு வழங்கிய பேட்டியில் இரகசியத்தை போட்டுடைத்து விட்டார் என்கிறார்கள் அன்ரன் பாலசிங்கமும், தமிழ் செல்வனும்
சர்வதேச மத்தியஸ்தர் ஒருவரை தாம் நியமித்ததாகவும் புலிகள் அதனை மறுத்ததாகவும் பிபிசி பேட்டியில் ಆಳ್ವ தெரிவித்திருந்தார்.
தனையடுத்து மார்ச் 06ம் திகதி யாழ்ப்பாணத்தில் பத்திரிகையாளர் மாநாடு ஒன்றை புலிகள் நடத்தியிருந்தனர். "Gшфд шфlлѣдѣшолд, ЂLф4
எழுதிய
வேண்டும்.
"எமது மக்களுக்குத் தெரியப்படுத்தப் பட வேண்டும்."
என்று பிரபாகரன் ஜனாதிபதிக்கு கடிதத்தில் தெரிவித்தார் என்று பத்திரிகை யாளர் மாநாட்டில் அவர்கள் கூறினார்கள் இதனால் தற்போது எழுந்துள்ள கேள்விகள் பின்வருமாறு:
திடீரென்று பேச்சுவார்த்தையில் வெளி ாட்டு மத்தியஸ்தரை கொண்டு வந்து புகுத்த ஜனாதிபதி நினைத்தது ஏன்?
வெளிநாட்டு மத்தியஸ்த யோசனையை இரகசியமாக பேண முயன்றது ஏன்?
பின்னர் ஜனாதிபதியே அதனை திடீரென்று வெளியிட்டது ஏன்?
மூன்று கேள்விகளுக்கும் ஒரே பதில் அரசாங்கம் மிகவும் குழப்பத்தில் இருக்கிறது என்பதுதான்.
ஜனாதிபதியின் செயலாளர் திரு. பாலபட்ட பெந்தி வெளிநாட்டு மத்தியஸ்
இருந்ததில்லை என்கிறார் அரசும் பகிரங்கப் பேச்சு நடத்துவதை விரும்புகிறது என்கிறார் திருபாலபட்ட பெந்தி
அப்படியானால் பெப்ரவரி 20இல் ஜனாதிபதியால் புலிகளுக்கு அனுப்பப் பட்ட கடிதம் ஏன் உடனடியாக G6J 6iflLILI60) LULJITa, ĝi Gog, Inflaĵ73, J, LULJL வில்லை என்ற கேள்வி எழுகிறது.
புதிய யோசனை ஒன்றை :
அரசாங்கம் அதனை உடனடியாக மக்களுக்கு தெரியப்படுத்த தவறியது ஏன்? நான்காம் கட்ட பேச்சுக்கு புவிகளிடம் இருந்து முடிவை எதிர்பார்த்துக் கொண்டி ருப்பதாகவே பெப்ரவரி மாதம் முழுவதும் அரசாங்கம் சொல்லிக்கொண்டிருந்தது
வெளிநாட்டு மத்தியஸ்தர் யோசனை குறித்தோ அது தொடர்பாக பரிமாறப்பட்ட கடிதங்கள் குறித்தோ அரச தரப்பு பேச்சாளர்கள் வாயே திறக்கவில்ை
அவர்களுக்கே இது தெரியாமல் இருந்திருக்கக் கூடும்
T = si
வேண்டி இருக்கிறதென்றால் ஜனாதிபதிக்கு தவறான தகவல்களும் முன்னுக்குப் பின் முரணான ஆலோசனைகளும் சொல்லப் படுகின்றன.
தன்னிச்சையான பாதைத் திறப்பு விவகாரத்தில் இருந்து வெளிநாட்டு மத்தியஸ் தர் யோசனை வரை திடீர் முடிவுகள் அவ்வாறுதான் ஏற்பட்டன என்று நம்பு வதைத் தவிர வேறு வழியில்லை
ஆற அமர இருந்து திட்டவட்டமான முடிவுகளை எடுத்து செயற்பட ஜனாதிப திக்கும் நேரம் இருப்பதாகத் தெரியவில்லை அமைச்சர்களுக்கும் கூட பேச்சுவார்த்தை எந்த திசையிலே செல்கிறது என்பதிலே
தெளிவான விளக்கங்கள் இருப்பதா தோன்றவில்லை.
அமைச்சர் பெர்னாண்டே பிள்வடபகுதிக்கான எரிபொருள் தடையை மு ADITE * வேண்டும் என்று சொல்லுகிற
தனை மூன்றாம் கட்டப் பேச்சி லிகள் வலியுறுத்தி இருந்தனர். அா
ன்றுவரை அதனை நினைக்கவில் ஆனால் அமைச்சர் நீக்க வேண்டும் சொல்கிறார்.
அப்படியானால் தடையார்? இன் புரியவில்லை. மக்கள் முடியைப் பி கொள்கிறார்கள்
ஆக, பேச்சுவார்த்தை சமாதான கள் குறித்து முதலில் அரச தரப்பு ஒரு தெளிவான நிலைப்பாடு தோற்றுட் பட வேண்டும்.
புலிகள் தரப்பை பொறுத குழப்பமே கிடையாது.
பேச்சு என்றால் பேச்சு அடி அடி இடை நடுவிலே இராஜத நகர்த்தலா? அதற்கும் ரெடி ஒட்டு அத் தில் ஒவ்வோர் அடியையும் து வைக்கிறார்கள் புலிகள்
போராடுகிறவர்கள் பே பேசுகிறவர்களே (BLT - en அதனால் குழப்பம் கிடையாது
அரச தரப்பைப் பெ ர பேச்சு நடத்துகிறவர்கள் வே முடிவுகளை எடுப்பவர்கள் அ மக்களை முகம் கொடுப்பவ
芝麾°鳗。 பிரதிநிதிகள் ஒன்று தேர்ந்து
இவல்லோ அது
- ဖိနှိင်းနှီးကြီးမှုန့်ဖွဲ့များမှ
Is Iij.19-25,1995
இப்பொள் துக்கு முற்றிலும்
ஹைக்கவிதை spes : * Q **
Lg5soa LIGI பதில் சொல்லும் அமைச்சர்களுக்கு ே LITEM ԱՄ600 5Ս6/ժ: நினைக்க வேண்டிய புலிகளைப் ெ வார்த்தைக்கு அவர் தாங்கும் தமிழ் செ யாளர் மாநாடுகை கூட்டங்களிலும் அ விளக்கமளிக்கிறார். பொறுப்பாளராகவும்
வார்த்தைக்கு செல்ப நம்பிக்கைக்கு உரிய ஆனால் மக்களுக் ளாகவோ மக்களு GalGI Lai
凯仄 、 னைகள் பற்றிய யே முன்வைக்கப்பட சரியானதே
ஆரம்பத்தில் பு ததும் உண்மை புவி മൃ|| (ില്ല. முன்னெடுத்த
2 LGot கொண்டு "அரசியல் என்று உரத்து ெ
புலிகள் பந்தை
இது அரசியல்பேர் என்று தாம் சொன்ன விட்டது என்பதை உ புலிகள்
எனவே-அரை அரசியல் பேச்சுக்கு அறிவித்துக் கொண்ட
இப்போது பந்து வந்து நிற்கிறது.
அரசியல் தீவு சொல்லி பந்தை ருக்கிறது அரசு செய்ய முடியாது ே
எனவே முன்வைக்கும் தேவை அரசியல் திட்ட வெளிநாட்டமைச்
LITUTe: அரசியல் கட்சிகள் கொண்டிருப்பதாக ஜிஎல்பிரிஸ்
திட்டத்தை தார தான் ஏனைய கட்சி அறிகிறார்களா? அள் திட்டம் தயாரிக்கப்பட தெரியவில்லை
தமிழுக்கு உரிமை எண்
箏 Qa
பட்டதார் அனுப்பும் கடிதங்களே
All St Get ~~~~ == "rig'. T့် နွား။ இாறி சொல்
தமிழ் கட்சி வி தசி விலைதான் அனுப்பு Gi, 溪
இனும் என்பதுதானே இரு தமிழ் பேகம் பிரதிநிதி எ
** հակ 1
ாத்தான ஆங்கிலத்தில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ருக்கிறது. ளது கேள்விகளுக்கு பொறுப்பில் உள்ள ச்சுவார்த்தை தொடர் தெரியாதோ என்று நக்கிறது. ாறுத்தவரை பேச்சு தரப்பில் தலைமை வன்தான் பத்திரிகை யும் நடத்துகிறார். பர்தான் மக்களுக்கு அரசியல் துறைப் அவரே இருக்கிறார். பொறுத்தவரை பேச்சு ர்கள் ஜனாதிபதியின் களாக இருக்கலாம். அறிமுகமானவர்க கு பதில் சொல்ல ா அவர்கள் இல்லை. அன்றாடப் பிரச்ச சும் ஒரே நேரத்தில் வண்டும் என்பது
கள் அதனை மறுத் எது மறுப்பை அரச ஒரு பிரசாரமாக
து புலிகள் விழித்துக் பச்சுக்கு நாம் தயார்" ல்கிறார்கள், !
ருப்பியடிக்கும் நேரம்
பாது GaJGATLITO அரசுக்கு சாதகமாகி ாந்து கொண்டனர்
விட உரத்த குரலில் என்று புலிகள் ருக்கிறார்கள்
அரசின் எல்லைக்குள்
திட்டம் தயார் என்று தாடிக் கொண்டி கன நீண்ட நாள் டுப் புளித்து விடும் = TfLIG தீர்வை இருக்கிறது.
தயார் என்கிறார் க்ஷ்மன் கதிர்காமர் தெரிவுக் குழுவில் கருத்தையறிந்து றுகிறார்ந்தியமைச்சர்
வைத்துக்கொண்டு ளின் கருத்துக்களை து இனிமேல்தான் போகிறதா என்பது
தமிழ் கட்சிகளைப் பொறுத்தவரை ஈ.பி.ஆர்.எல்.எஃப் மட்டுமே தீர்வுத் திட்டம் எதனையும் முன்வைக்கவில்லை
அரசாங்கத்தின் மணமறிந்து நடக்க நினைக்கிறார்களா தெரியவில்லை.
ஏனைய தமிழ் கட்சிகள் ஈபிடிபி, புளொட் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியவை ஏறக்குறைய ஒரேவிதமான தீர்வுத் திட்டத்தையே பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் முன்வைக்கின்றன.
சமஷ்டிக்கு குறைவான தீர்வு சாத்திய மில்லை என்பதையே வடக்கு-கிழக்கு தமிழ் கட்சிகள் முன்வைக்கும் திட்டங்களும் அர சுக்கு தெளிவுபடுத்துவதாக அமைகின்றன. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மலையக மக்கள் முன்னணி இரண்டும் வடக்கு-கிழக்கில் உள்ள தமிழ் கட்சிகளது நிலைப்பாட்டை ஆதரிக்க முன்வந்துள்ளமை யும் குறிப்பிடத்தக்கதாகும்
அதே சமயம் மலையக தமிழ் மக்களது பிரச்சனையில் இ.தொ.கா மலையக மக்கள் முன்னணி இரண்டும் மேற்கொள்ளும் நிலைப்பாட்டை என்று புளொட் FLN. LLN. ரண்டும் சம்மதம் தெரிவித்துள்ளன.
எனவே-வடக்கு கிழக்கு இணைந்த தமிழ் பேசும் மக்களது தாயகக் கோட்பாடும் சமஷ்டி முறையிலான தீவும் தமிழ் அரசியல் கட்சிகளது ஏகமனதான முடிவாக மாறி யிருக்கிறது.
அரசு தனது தீர்வுத் திட்டத்தில் இதனை
கவனத்தில் கொள்ளத் தவறின் தமிழ் கட்சிகள் அரசுக்கு ஆதரவாகப் பேசும் நிலையும்
βίου Πιρού (BLIITθουπί).
ஆக அரசு அரசியல் தீர்வு விடயத்தில் ஒரு முடிவை முன்வைத்தேயாக வேண்டிய நிலை நெருங்கிவிட்டது.
இதற்கு சர்வதேச மத்தியஸ்தர் தேவையில்லை. அரசியல் தீர்வு என்பது
ரகசியமான விடயம் அல்லவே.
வெளிநாட்டமைச்சர் கதிர்காமர் அமெரிக்கா-சீனா நாடுகளுக்கும் போய் புலிகளை அரசுடன் பேசுவதற்கு வலியுறுத்துங்கள் என்று கூறிவிட்டு வந்தார் அல்லவா?
இப்போது புலிகளின் முறை ஜனாதிபதி சந்திரிக்கா கடந்தவார இறுதியில் கோப்பன் ஹேகனில் நடந்த உலகத் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார்.
அங்கு அவர் சந்தித்தது உலகத் தலைவர்களை மட்டுமல்ல, புலிகளின் அறிக்கையையும் தான்.
ஜனாதிபதி செல்வதற்கு முன்னரே புலிகளது அறிக்கை உலகத் தலைவர்களது கரங்களுக்கு சென்று விட்டது
"இலங்கை அரசை புலிகளோடு பேசச் சொல்லுங்கள் போர் நிறுத்தத்தை நிரந்தரமான போர்நிறுத்தமாக்கவே புலிகள் விரும்புகிறார்கள். இதற்கெல்லாம் இலங்கை அரசை ஒத்துழைக்கச் சொல்லுங்கள்."
என்று புலிகளது பாரிஸ் கிளை சார்பில்
லக்ஷ்மன்
போன்ற
திலகரின் கையொப்பத்தோடு உலகத்
தலைவர்களுக்கு கொடுக்கப்பட்டன.
"லக்ஷ்மன் கதிர்காமர் மூன்றடி பாய்ந்தால் நாம் முப்பதடி பாய்வோம்" என்று புலிகள் காட்டியிருக்கிறார்கள்
அவர் இவருக்கு சொல்லுங்கள் என்கிறார். இவர் அவருக்குச்சொல்லுங் கள் என்கிறார் வெளிநாடுகளுக்கும்
ஒரே குழப்பம்
நாங்கள் தயார் அவர்கள் தயாராக இரு தரப்புமே உலக அரங்கில் சொல்லுகின்றன.
இந்த நிலையில், "நாங்கள் தயார் திட்டம் இருந்தால் அரசு முன்வைக் கட்டும் என்று புலிகள் சொல்லுவதற்குச்
இல்லை" என்றுதான்
சற்று வலு அதிகம்
அதே சமயம் ஐக்கிய நாடுகள்
மனித உரிமைகள்
Laas - 55 sites. 3176000
UITUITL 5.
கடந்த
a
ஏற்படுத்தும்
அரசுக்கு எதிராக மனித உரிமைகள் விடயத்தில் குறைகூறுவதற்கு புவிகளிடம் காரணம் எதுவும் இல்லை. ஆனால் புலிகளைப் பற்றிக் கூற அரசிடம் நிறையத் தகவல்கள் உண்டு
சென்ற வாரம் முரசு வெளியிட்டி ருந்த செய்தியில், சர்வதேச அரங்கில் அரசுக்கும் புலிகளுக்கும் இடையே பிரசாரப் போர் ஆரம்பம் என்றிருந்தது. உலகத் தலைவர்களுக்கு புலிகள் தெரிவித்த அறிக்கை அந்தச் செய்தியை உடனடியாக ஊர்ஜிதப்படுத்திவிட்டது. "பேச்சுவார்த்தை தோல்வியடையும் என்றால் வெளிநாட்டு மத்தியஸ்தத்தை
நாடுவோம்" என்று தெரிவித்திருக்கிறார்.
வெளியுலகை தமது பக்கம் வென் றெடுப்பதில் இரு தரப்பும் கவனமாக இருப்பதையே அவதானிக்கமுடிகிறது. புலிகளுக்குச் சார்பாகப் பேசுவதற்கு
வெளிநாடு எதுவும்
முன்வருமா என்பது கேள்விக்குறிதான். இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் தென்னிலங்கை அரசியல் தலைவர்கள் கொலை போன்றவற்றிற்கு புலிகளே காரணம் என்ற கருத்து வெளியுலகில் இருக்கிறது.
புலிகளது கோரிக்கைகளில் நியாயம் இருப்பதாக நினைத்தாலும், அரசியல் கொலைகளுக்கு காரணமான அமைப்பு என்ற பழி வெளியுலக ஆதரவை நேரடி யாகப்பெற தடையாகவே இருக்கும்
தமிழ் மக்களின் ஆதரவு தமக்கு இருப்பதாகக் காட்டவே புலிகள் விரும்பு
രികIഞഖ,
கிறார்கள்.
இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளது பிரதிநிதிகள் கடந்தவாரம் யாழ் சென்ற போது யாழ் பல்கலைக்
கழக மாணவர்களது
ாலங்களிலும் அந்த னைக்குழு புவிகளது மனித உரிமை றல்களை கண்டத்திருக்கிறது. அதே சமயம் இலங்கை அரசும் கண்ட்னத்திற்கு உள்ளாக்கப்பட்டது இம்முறை அப்படி Las T U TLIG GOLögf9UB கிறது. புவிகளுக்கு குட்டு விழுந்திருக்கிறது. புதிய அரச மனித உரிமைகள் | act IIGOLI
தாக இருப்பது வெளியுலகில் மதிப்பை
அறிக்கைகள்
ஆணைக்குழு
பிரபாகரன்
2 LGT LITa.
மாபெரும்
போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
ஆங்கிலத்திலும் அரசுக்கு எதிரான
சுலோக அட்டைகள் காணப்பட்டன
வெளிநாட்டு பிரதிநிதிகளைக் கருத்தில்
கொண்டே அவை
டம்பெற்றன
என்பது தெளிவான விசயம்
அரசுக்கு வடக்கில் ஆதரவு
இருப்பதாக கருதுவது தவறு என்று
2 ottä la taisit,
Le === =
அனுமதியில்
நடக்கும் அந்தியை யை அரசு
ன்னமும் முயவில்ை
அதற்கு
எதிராகவே போராட் என்றபோதும், வெளி நாட்டுப் பிரதிகள் யாழில்
நின்ற சமயத்தி பே
ாட்டம் நடத்தப்
பட்டமை ஒரு வில் இரு மாங்காய்.
எனினும் தற்போதைக்கு வெளியுலக ஆதரவு சந்திக்க அரசுக்கு எதிராகப்
Latase L. L. GOIL).
வர் ஏ
ஒட்டிக் கொண்டிருக்கிறாரே
ஒசியிலை கிடைா அணு
அயல் நாட்டிலை நம்மவர்களுக்கு
த்ரிப்புத்தான் கிடைக்குதாம்:

Page 6
u அரசு அறிவித்தது. தேர்தலில் பங்குகொள்வது என்று தமிழர் விடுதலைக் கூட்டணி முடிவு செய்தது.
புலிகள் இயக்கம், ஈழ மாணவர் பொதுமன்றம் (*) LD506i விடுதலைக் கழகம் (PLOT) ஆகிய அமைப்புக்கள் உள்ளூராட்சித் தேர்தலை நிராகரிக்க வேண்டும் என்று முடிவு செய்தன.
தமிழர் விடுதலைக்கூட்டணிக்குள்ளும் பிளவுகள் ஏற்பட்டிருந்தன.
சுதந்திரன் பத்திரிகை தந்தை செல்வநாயகத்தின் மறைவின் பின்னர் அவரது மகன் சந்திரகாசனின் பொறுப் பில் இருந்தது.
தடுக்கவில்லை.
சுதந்திரன் பத்திரிகைக்கு போட்டி யாக தமிழர் விடுதலைக் கூட்டணி ஒரு பத்திரிகை வெளியிட முன்வந்தது.
In "LGoofla)L கண்டித்து சுதந்திரன் வெளியிட்ட கருத்துக்களை சந்திரகாசனும்
ésfusiblgllLst
-- ற்பதன் 을을
grunn 1767 a 0)
சொல்லுகிறோம்" என்
கப்பல் திசை (o)g II616 MIGU 'p in போதாது. என்று ெ இருப்பவர்களின் உ களாக்கும் மாலுமி ே
கூட்டணியின் குரலாக விளங்கிய “ಕ್ಷ್ சுதந்திரன் பத்திரிகைகூட்டணியின்போக்கை "TUF"""""""""" கடுமையாகச் சாடத் தொடங்கியது.
கூட்டணிக்கு ஏற்பட்ட வீழ்ச்சியில் UPHI(g) 體 சுதந்திரன் பத்திரிகையின் பங்கும் E. குறிப்பிடத்தக்க ஒன்றாகும். பதில் அளித்தனர்
இந்த இடத்தில் வேண்டும். கூட்டணி அப்போதிருந்த பிடி
சட்டத்தரணிகள் ஊர்கள், அனுபவசா இருந்தால்தான் தை ஒரு பகுதியினர் கரு
கூட்டணியின் உத்தியோகபூர்வ தம்மிடம் இல்லா பத்திரிகை என்ற அறிவிப்போடு "உதய ருந்தால் தம்மை; சூரியன் வெளியிடப்பட்டது. கொள்ளும் இந்த
சுதந்திரன் பத்திரிகையின் பிரசாரத்தை திறமை என்ற பெ முறியடிப்பதே அதன்நோக்கமாக இருந்தது. தலைவர்களாகவும்
ஆனாலும் சுதந்திரன் பத்திரிகையோடு கருத்தரங்குகளி 'உதயசூரியனால் போட்டி போட (83,676.67 (Bay, "La முடியவில்லை. ஈழமாணவர் பொதும்
உதயசூரியன் பத்திரிகையிலே பதில் சொன்னது. பறவைகளே. பறவைகளே என்ற "நீங்கள் சின்னட் தலைப்போடு ஆசிரியர் தலையங்கம் தலைவர்களாலேயே
வெளிவரும்
2LGTSILija.
சுதந்திரனில் அதன் i இருந்த கோவை மகேசன் எழுதும்
என்று சுதந்திரனில் கருத்து வெளியிடப்படும்
வேண்டும் என்று சொன்னவர்களை துரோகிகள், 'எட்டப்பர்கள்" என்று முன்னர்வசை பாடியவர்களும் தாங்களே என்பதை கூட்டணியினர் மறந்துபோனது தான் வேடிக்கை
போராளி அமைப்புக்கள் கூட்ட
நீங்கள் எப்படி செ
என்றெல்லாம் பட்டன. கூட்டணி த வழியில் செல்கிறார்.
ஏற்றுக்கொண்டனர். அரசியல் மடலுக்கு பறவைகளே. ஆனால், கூட்ட P॰ என்ற தலையங்கத்தின் தலைமைத்துவத்தை
ழ் பதில் வரும் என்பதே மக்களது ே
சேறு வேண்டாம் சுதந்திரமே இந்தக் கேள்வி இாலம் வேண்டாம். ஈழமே திலும்,
முடியும் என்பை ஈழமாணவர் பொது
L. 72gaFIIg (LD60)IDa956ili (LD. அதற்கு உதயசூரியன் பின்வருமாறு R பதில் KGB திட்டமிடப்பட்ட
(Uளை பறவைகளே ை !း"းနှီ னுேம் வேண்டும் சுதந்திர : : மும் பண்டும் ஈழமாணவர் பொது எங்களுக்கு பாலமும் வேண்டும். எண்ணிப்பார்த்த அந்த பாலத்தை வைத்தே ஈழம் 1988ற்கு முன்னர் ஈழம உருவாக்கும் விவேகமும் வேண்டும" தில் முழு நேர உறு
என்ற ரீதியில் பதில் சொல்லப்படும். வில்லை சுவையான பதில்தான். ஆனால் சோறும் ஆனால், Lslug:Ill
லில் போட்டியிடும்
வல்வெட்டித்துறை பரு
98% வாக்களித்தவர்கள் 2 % O
ணியை கடுமையாக எதிர்க்கத் தொடங்கி யதால், உதயசூரியன் பத்திரிகை பின் GUIDIO STOP5435
"பறவைகளே. பறவைகளே. ங்கள் குழுக் குழுவாய் நிற்கிறீர்கள் I IIIA
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எறார்கள் இளைஞர்கள் மாறுகிறது என்று களுக்கு Rasib ால்லிவிட்டு கட்பவில் LÝ25606II LJa Tui
தவைதானா? குகளில் சுடச்சுட பதில் ணவர் பொதுமன்றம். டேவிட்சனும் கருத்த சிறீதரன் துமன்றம் களுக்கு உடனுக்குடன்
ஒரு விடயத்தைசொல்ல க்கு தமிழ் பகுதிகளில் IL LIGULDTG
ஆங்கிலப் புவமையா லிகள் என்ற தகுதிகள் லமை என்று மக்களில் திக்கொண்டிருந்தனர். தது இன்னொருவரிடம் த் தாழ்வாக கருதிக் மனப்போக்குத்தான் யரில் தவறான சிலர் காரணமாக இருந்தது. ல் மக்கள் நிறையக் ார். எல்லாவற்றுக்கும் ன்றம் பொறுமையாகப்
பொடியன் பெரிய
முடியாத யத்தை ய்யப் போற்கள்?
கேள்விகள் எழுப்பப் லைவர்கள் பிழையான கள் என்பதை மக்கள்
னிக்கு மாற்றாக ஒரு ஏற்படுத்த முடியுமா? கேள்வியாக இருந்தது. கு பதில் சொல்லுவ ாலும் அரசியல் நடத்த த நிரூபித்ததிலும் மன்றம் மேற்கொண்ட க்கிய பங்கு வகித்ததை
உத்வேகமான பிரசா ட்பலத்தோடு வடக்கு நடத்திக் காட்டியது DGOTDD.
50 G. L. ாணவர் பொதுமன்றத் ப்பினர்களாக இருக்க
த்தால் மட்டும் தேர்த திட்டத்தை நிறுத்த
ல்ேபிரட் துரையப்பா முதல்
காமினி வை
ட்ெசங்களை குவித்த
மேலும் இருவர் இiன்ன்iல்ஜ்ே கியோடு கார் ஒன்றில் சொ
ரகு 2 அன்று புலிக உ உட் கட்டுக்கொல்லப்பட்ட
வர் 3.68 அன்று இதே ட த திலகர் என்பவ யாழ்தக வைத புவிகளால் கூட்டுக் கொல்
இவற்றையடுத்து ஆளும் கட்சி ஆதரவாள புெ இதே கட்சிக்கு வடக்கில் அடைாளர்களே இல்லாமல் போனார்கள்
தமிழர் விடுதலைக்கூட்ட வட்பாளர் கள் பலர் வாபஸ் பெற்றபோது தலில் போட்டியிடுவது என்ற முடிவை உணி LDD), Glacia.
இந்த இடத்தில் ஒரு சுவாசியன சம்பவம் ஒன்று
கூட்டணி வேட்பாளர்களில் ஒரு போட்டியிட்டவர் சண்முகநாதன் வி இவர் நல்லூர் சட்டநாதர் கோவிலடி சேர்ந்தவர்.
தீவிரமான கூட்டணி அபிமானி அவரது வீட்டுக்குச் சென்ற புலிகள் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று (LLGMit. Fg தன் உடன் டியாக தலைவர் :
சிவா அப்போது நல்லூரில் இருந்த கூட்டணி அலுவல்கத்தில் இருந்தர் தபால்கள் மூலமாக வாக்கு கேட்கும் பிரசாரத்தை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தார்.
"ஐயா.சண்முகநாதன் விவகப் போகிறாராம்போட்டியிடவேண்டுமா பாதுகாப்புக் கேட்கிறார்"
என்றார் செய்தி கொண்டு வந்தவர் சிவா டென்ஷன் ஆகிவிட்டார்.
"நாங்கள் * வீடு வீடாக பாது காப்பு கொடுக்க முடியுமோ? விரும்பினால்
ஐதேக ஆதரவாளர்கள் மூவ
சுட்டுக் கொலை
பருத்தித்துறை, வல்வை, sfraséGegsflulsö südl anell
(புமை திரும் என்ன செவமும் - ஐக்கியயே கட்பிேன் ஆதரவாளர்கள் மூவ ா
தெளத நபர்களிளூல் தேற்று மட்3 uSaras.
போட்டியிடட்டும். விரும்பாவிட்டால் விலகட்டும்" என்றார் சிவா
தொடங்கியதை அந்த உரையாடல் பிரதி பலித்தது.
1983 Gld 180 #á5 p_ölelyIL#3 தேர்தல் வாக்களிப்பு ஆரம்பித்தது.
வாக்களிப்பு நிலையங்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
கூட்டணித் தலைமைக்கு பலத்த அடி வாக்களிப்பு மந்தமாகவே நடந்து கொண்டி
தேர்தலில் வாக்களிக்குமாறு தமிழர் விடுதலைக் கூட்டணி விடுத்த வேண்டு கோளை வடமாகாணத்தில் 80% வீதத் திற்கும் அதிகமான மக்கள் நிராகரித்தனர். வாக்களிக்கும் வசதி இருந்தும் 80% மக்கள் நிராகரித்த தேர்தலை ஜனநாயகம் பேசிய கூட்டணித் தலைமை பினர்வெற்றி என்று கொண்டாடியதுதான் வேடிக்கை
வாக்களிப்பு நடந்து முடிவதற்கு இடையில் தாக்குதல் ஒன்றை நடத்த புலிகள் திட்டமிட்டனர்.
யாழ்ப்பாணம் கந்தர் மடத்தில் இருந்த பாடசாலையில் வாக்களிப்பு நிலையம் ஒன்று இருந்தது. அதனை நோக்கி புலிகளின் அணி ஒன்று சைக்கிள்களில்
emaja-Gef Gag, S S S S S S S S S
அந்த அணியில் திட்டுவும் இருந்தார். 99 % 85 % 85% வாக்குச்சாவடியை இராணுவத்தின்ரும் 1.75% 13 % 14 % காவல் காத்துக் LLS S | Gga Lijs ons )
■一25,1995

Page 7
லங்கை அரசுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையிலான சமரசப் பேச்சுக்கள் குறித்த விடயத்தில் பிரான்ஸ் பற்றி வெகுவாகப் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தது சந்திரிகா அரசுக்கும் தமிழ விடுதலைப் புவிகளுக்குமிடையிலான சமரச நடவடிக்கைகள் மத்தியஸ்தத்தை வகையில் முன்னாள் பிறகு ராஜதந்திரி ஒருவரை வகைக்கு அனுப்பவை பிரேஞ்சு அரசாங்கம்
து அரசாங்கமே பிரான்ஸிடம்
விடுதலைப் புலிகளுடனான முயற்சிகளில் மத்தியஸ்தத்தை - உதவும்படி கோரியிருந்தது.
னையடுத்தே அந்த முன்னாள் தந்திரியை அனுப்பி வைக்க ான்ஸ் முன்வந்திருந்தது.
சந்திரிகா அரசுக்கும். தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையே தோன்றியுள்ள முரண்பாடுகளில் இந்த முன்னாள் பிரேஞ்சு இராஜதந்திரி குறித்த விவகாரமும் இடம்பெறுகின்றது.
பிரேஞ்சு அரசாங்கம் சமரச முயற்சிகளில் மத்தியஸ்தம் வகிக்கும் வகையில் இலங்கைக்கு அனுப்பிவைக்கவிருந்த பிரெஞ்சு இராஜதந்திரி குறித்து தமிழீழ
விடுதலைப் புலிகள் இயக்கத்தினர்
பிரெஞ்சு அரசினால் தெரிவு செய்யப்பட்ட இராஜதந்திரி ஜனாதிபதி சந்திரிகாவின் ஒரு நண்பர் இந்நிலையில் அந்த இராஜதந்திரியின் மத்தியஸ்த்தம் நடுநிலையானதாகவும் நேர்மையானதாகவும் இருக்க
டியாதென்பதே தமிழீழ விடுதலைப் லிகளின் வாதமாகும்.
ரான்ஸ் கைத்தொழில் ரீதியாகப் பெரிதும் வளர்ச்சிகண்ட ஒரு நாடாக இருக்கின்றது. அரசியல் நடவடிக்கைகளில் அதன் போக்கு மற்று முழுதான ஏகாதிபத்தியக் கொள்கைகளைக் கொண்டிராததாகவும்,
தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.
ஆர்ஜன்டீனாவுடன் யுத்தத்தை மேற்கொண்ட போதுகூட பிரான்ஸ் பிரிட்டனை ஆதரிக்கும் வகையில் நடந்து கொள்ளவில்லை.
இந்நிலையில் அரசியல், பொருளாதார இராணுவ விவகாரங்களில் மேற்கத்தேய நாடுகளுடன் பிரான்ஸ் இணைந்திருந்தாலும், எப்போதும் தனது சொந்த நிலைப்பாடுகள், கொள்கைகளின் அடிப்படையிலேயே பிரான்ஸ் தீர்மானங்களை எடுத்து வ அவதானிக்க முடிகின்றது. பிரான்ஸிடம் மத்தியஸ்தத்தை கோரியது பற்றி வெளிநாட்டமைச்சர் லக்ஷ்மன் கதிர்காம கருத்து வெளிவிடுகையில் பிரான்ஸ் இலங்கையுடன் நீண்ட காலமாக நல்ல இராஜதந்திர தொடர்புகளைக் கொண்டுள்ள ஒரு நாடென்றும் இதன்காரணமாகவே பிரான்விடம் சந்திரிகா அரசு புவிகளுடனான சமரச நடவடிக்கைகளில் உதவும் வகையில் மத்தியஸ்த்தர்
ஒருவரைக் கொடுத்துதவும்படி GTrfiu5T, G),5rfai55TM. LGa பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்திருந்த மத்தியஸ்த்தர் எவ்வகையிலும் ஜனாதிபதி சந்திரிகாவுக்கு பழக்கமானவரோ அல்லது இலங்கை அரசாங்கத்துடன் தொடர்புகளைக் கொண்டவரோ அல்ல என்றும் திரு.கதிர்காமர் தெரிவித்திருந்தார்.
வெளிநாட்டமைச்சர் லக்ஷ்மன் கதிர்காம இலங்கை நீண்ட காலமாக பிரான்ஸ்டன் சிறந்த இராஜதந்திர உறவுகளைப் பேண்
வருவதனாலேயே பிரேஞ்சு மத்தியஸ்தத்தைக் கோரியதாகத் தெரிவித்தார். ஆனால் இலங்கை அரசின் பிரான்ஸுடனான இராஜதந்திர உறவுகளைவிட ஜனாதிபதி சந்திரிகாவின் பிரான்ஸுடனான தனிப்பட்ட உறவு மிகவும் நெருக்கமானது.
இலங்கையிலிருந்தும் முன்பு பட்டப்படிப்புகளுக்காக வெளிநாடு செல்வோர் பெரும்பாலும் இங்கிலாந்து பல்கலைக்கழகங்களையும், கல்லூரிகளையுமே ஆக்கிரமிப்பதுண்டு
ஆனால் சந்திரிகா தமது உயர்கல்வியை பிரான்ஸில் மேற்கொண்டிருந்தார்
சோஷலிஸத்தன்மைகளை உள்ளடக்கியதாகவும் இருக்கக் காணப்படுகின்றது.
இந்நிலையில் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற சர்வதேச அரசியல்
நிலைப்பாடுகளில் பிரான்ஸ் எடுப்பார் கை பிள்ளை போல நடந்து கொள்வதில்லை. தனது சுய மதிப்பீடுகள், மற்றும் அரசியல் நிலைப்பாடுகளின் அடிப்படையிலேயே பிரான்ஸ் சர்வதேச அரங்கிலும்
மடிவுகளை எடுக்கின்றது.
அமெரிக்கா வியட்நாமில் நீண்ட யுத்தத்தை மேற்கொண்ட போது
ரான்ஸ் அந்த யுத்தத்தைக் கண்டித்திருந்தது. அமெரிக்காவின் ஏகாதிபத்தியப் போக்கை பிரான்ஸ் அன்று பெரிதும் ஆதரித்திருக்கவில்லை.
இதேபோல 1982ம் ஆண்டு போக்லண்ட் தீவு தொடர்பாக பிரிட்டன்
1 fro I i j . 19—25, 1995
GEOLEOLIš (EgypůLillelLG வேடிக்கை பார்த்த GleTeilögrypnjugăGuilff) -
நீண்டகாலம் அங்கே தங்கியிருந்து உயர்கல்வி பெற்றதோடு பிரான்ஸ் மாணவ அமைப்புகளுடனும் நெருக்கான தொடர்புகளை சந்திரிக்கா தனது மாணவப்பருவத்தில் கொண்டிருந்த வியட்நாமில் அமெரிக்கா நடத்திய நீண்டகால அக்கிரமிப்பைக் கண்டித்து சுமார் 25 வருடங்களுக்கு முன்ன பிரான்ஸில் ஆட்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டபோது அன்று பிரான்ஸிலிருந்த சந்திரிக்காவும் இந்த ஆர்ப்பாட்டங்களில் பங்குபற்றியிருந்தார். இது தவிர பிரேஞ்சு மொழியில் மிகச் சரளமாகப் பேசக் கூடிய ஜனாதிபதி சந்திரிகா, பிரான்ஸின் பிரபல செய்திப்பத்திரிகையான லேமொண்ணிலும் (LeMonde) ஒரு Light) sung TUna," பணியாற்றியிருந்தார்.
இந்த வகையில் சந்திரிகாவின் பிரேஞ்சுத் தொடர்புகள் மிகவும்
நெருக்கமானவையாக அவர் அங்கு வாசஞ் கல்வி பெற்ற காலங் தொடர்புகளையும் ெ
அண்மையில் பிரான் பத்திரிகையான லே ஜனாதிபதி சந்திரிகா பேட்டிகண்டிருந்தது. இப்பத்திரிகைக்கான
சந்திரிகா தமது அர விரிவாக வெளியிட்டி
முன்னைய பேட்டிகள் ரீதியான அணுகுமு.ை நம்பிக்கை தெரிவித்து கருத்துக்களை சந்திரி வெளியிட்டிருந்தார். ஆண்டின் இறுதிப்பகு பாராளுமன்றத் தேர்த வெற்றிபெற்று பிரதம இருந்த தறுவாயில்
பேட்டியில் இலங்கை போக்கை சந்திரிகா க சாடியிருந்தார்.
ஆனால் ஜனாதிபதியா மொண் பத்திரிகைக்கு பேட்டியில் சந்திரிகா
நடவடிக்கைகளை நிர நிலையில் தமது கருத் வழங்கியிருந்தார் தே பட்சத்தில் இராணுவ
தவிர்க்கப்பட முடியா தோறணையில் சந்திரி
லே மொண் பத்திரிை விளங்கியிருந்தது.
எனவே தமிழீழ விடு சந்திரிகா அரசுக்குமின (FLDITFğğlai Lig tarafi என்று ஏற்படும் போ பிரேஞ்சுத் தொடர்புகள் வேண்டியது இன்றிய இலங்கையில் வடக்கு ஓர் ஆயுதப் போராட்ட காலங்களில் இந்தியா, விவகாரத்தில் பெரிது ஈடுபாடுகொண்டிருந்த விடுதலைப் புலிகள் இ இலங்கையின் அனைத் போராட்ட இயக்கங்களு இந்தியாவே களம் அ கொடுத்திருந்தது.
தென்னிந்தியாவில் தய இலங்கைத் தமிழ் போ இயக்கங்களுக்கு ஆதர அனுசரணையாகவும் ! நடந்து கொண்ட அதே மத்திய அரசு இலங்ை ஜே.ஆர். அரசுடன் இ இனப்பிரச்சனை தொ தொடர்புகளைக் கொன்
இலங்கை இனப்பிரச்ன இந்தியாவே இலங்கை மத்தியஸ்தம் செய்வதில் காட்டியிருந்தது.
சிரேஷ்ட இந்திய இரா
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இராஜதந்திரி
வ இருக்கின்றன.
செய்து உயர்
களில் பல்வேறு ாண்டிருந்தார்.
9lᏛuᏠrᏛlgᏏl
பின் பிரபல DIDATGossy (LeMonde) bal',
ஜி.பார்த்தசாரதி, ரொமேஷ் பண்டாரி போன்றோர் இலங்கை அரசுடனும், மற்றும் இலங்கையின் தமிழ் அரசியல் குழுக்களுடனும் தொடர்புகளை
பேட்டியில் ஏற்படுத்தி மத்தியஸ்த்த சின் நோக்கங்களை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். ருந்தார். இந்தியாவின் பிரபல இராஜதந்திரிகளில் ல் அரசியல் ஒருவரான ஜிபார்த்தசாரதியே இந்திய 0களில் பெரிதும் 9/ Jáfesör FIATin Llei முதன்முதலாக
5LD5 இலங்கை இனப்பிரச்னை குறித்த
T மத்தியஸ்தத்தில் இறங்கியிருந்தார். கூடவே கடந்த ஆயினும் அவரது மத்தியஸ்த்தம் மிகக் தியில் குறுகிய காலமே இடம் பெற்றிருந்தது. இராஜதந்திரப் பணியிலிருந்தும் அவர் மந்திரியாக ஓய்வு பெற்றதையடுத்து திருரொமேஷ்
பண்டாரி என்ற மற்றொரு இந்திய இராஜதந்திரி இலங்கை இனப்பிரச்சனையில் மத்தியஸ்த்தம் வகிக்க முன்வந்திருந்தார்.
னால் இந்த ரொமேஷ் பண்டாரி என்ற
ந்திய இராஜதந்திரியின் போக்கு எவ்வகையிலும் திருப்திகரமானதாக அமைந்திருக்கவில்லை.
பிஸிக்கு வழங்கிய
இலங்கைக்கு அவர் விஜயம் செய்து அன்றைய ஜே.ஆர்.ஜயவர்த்தன அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசனைகளை நடத்தியதுடன், திரு.ஜயவர்த்தனாவுடனும் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டு தனிப்பட்ட
நட்புறவுகளையும் வளர்த்துக்
இலங்கை இனப்பிரச்சனை தீர்வு தொடர்பாக ஆராய்ந்ததைவிட இலங்கையின் மாணிக்கக்கல் விற்பனை பற்றிய அராய்ச்சியிலேயே ரொமேஷ்
இலங்கையில் அவர் நடந்துகொண்ட விதம் மட்டுமல்ல இந்தியாவில் அவர் கடந்த ஆண்டுகளில் வெளியுறவுச் செயலாளராகப் பதவி வகித்த போது பணிபுரிந்த விதம் குறித்தும் கடும் விமர்சனத்துக்குள்ளாகியிருந்தார்.
இந்திய வெளியுறவுக் கொள்கை இந்திய அரசின் நிலைப்பாடு போன்ற அனைத்துமே தனது சிரசிலிருந்தே ஊற்றேடுப்பது போன்ற பாங்கில்
вел прето 2 лет Ситд.фауша) தீர்மானங்களை மேற்கொண்டிருந்தார் என இந்திய வெளியுறவு GILLTU sa Tai GaoLDumas விமர்சிக்கப்பட்டிருந்தார்.
எனவே இலங்கை அரசு இனப்பிரச்னை குறித்த வெளிநாட்டு மத்தியஸ்தத்தைக் கோரும் பட்சத்தில் கடந்தகால அனுபவங்களையும் கருத்தில் கொள்ள வேண்டியது இன்றியமையாததாகின்றது.
பிரான்ஸிடமிருந்தோ அல்லது வேறு நாடுகளிடமிருந்தோ சந்திரிகா அரசு மத்தியஸ்த உதவியைக் கோரலாம். ஆனால் உதவிக்கு வரும் தனிநபரோ அல்லது குழுவோ பக்கச் சார்பின்றி இருப்பதை சந்திரிகா அரசு உறுதிப் படுத்தவேண்டியது அவசியமானதாகின்றது. இதே வேளை கடந்த ஒரு தசாப்த காலத்தில் இலங்கை இனப்பிரச்னை தீர்வு குறித்த அரசியல் ரீதியிலான அணுகுமுறைகள் எவ்வகையிலும் வெற்றியளிக்காதிருக்கக்
ராணுவத்தின் டுமையாகச்
பிரான்ஸின் லே வழங்கிய இராணுவ கரிக்காத துக்களை
аш0й நடவடிக்கைகள் வை என்ற ----
பண்டாரி என்ற அந்த இந்திய இராஜதந்திரி கூடுதல் கவனம் செலுத்தியதாகவும் அன்று பரிகாசம் செய்யப்பட்டிருந்தது.
ரொமேஷ் பண்டாரிக்குப் பின்னர் இலங்கை இனப்பிரச்னை குறித்த விடயத்தில் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராக இருந்த ஜோகிந்ர நாத் டிக்ஸிற் பெரிதும் ஈடுபட்டிருந்தார்.
டிக்ஸிற்றின் காலப்பகுதியிலேயே இலங்கை, இந்திய உறவு மற்றும் இந்தியாவுக்கும் இலங்கைத் தமிழ் அரசியல் குழுக்கள் என்பவற்றுக்குமிடையிலான உறவுகள் அரசியல் சமாச்சாரங்களில் பெருமளவு மாற்றங்கள் இடம்பெறலாயின.
GULL திருடிக்ஸிற் ஒரு ஸ்தானிகர் என்ற
நிலைக்கும் அப்பாற்பட்ட விதத்தில் லைப்புலிகளுக்கும் இலங்கையின் இனப்பிரச்னை குறித்த lang விடயத்தில் அக்கறை காட்டியிருந்தார். i L oġġu u suġjgib
அவரது பங்களிப்பு : அனைத்துத்தப்பிள்ரையும் மையாததாகின்றது. :Co" இலங்கை
கிழக்கு பிரச்னை அரைவேக்காடான தீர்வுத்திட்டமாக மாக உருப்பெற்ற இலங்கை இந்திய ஒப்பந்தத்தையும்
இலங்கை திணித்து விட்டிருந்தது.
மிழி இந்தியப் படையினர் வடக்கு கிழக்குப் * 血 '. பகுதிகளில் அமைதிப் படையினர் என்ற
I L5) ரீதியில் வந்திறங்கிப் பின்னர் ஒரு 蠶 : )0(LJמן கொடிய யுத்தத்தையே வடக்கு கிழக்கில் மைத்துக் ஆரம்பித்தமைக்கும், இந்த தனிநபரான
சுங்கான் புகைக்கும் இராஜதந்திரி ஜே.என்.டிக்ஸிற்றே முக்கிய மிழகத்தில் சூத்திரதாரியாக இருந்தார்.
ஜே.என்.டிக்ஸிற்றின் பங்களிப்பை இந்திய அரசு தமிழீழ விடுதலைப்புலிகள் கூட சமயம், இந்திய கடுமையாக அன்று விமர்சித்திருந்தன. கயின் அன்றைய அன்று யாழ்ப்பாணம் விஜயம் செய்து solo | தமிழீழ விடுதலைப்புலிகளுடன் டிக்ஸிற்
பாக நெருங்கிய நடத்திய பேச்சுக்கள் தோல்வியில் 1905:55). முறிவடைந்திருந்தன. இதற்கு beat Glgst stuna, * ஆரம்பத்தில் IIIranlilastina a
ஆர்வம்
திருடிக்ஸிற் ஒரு விஷமத்தனம் மிக்க ஜதந்திரிகளான இராஜதந்திரி என்பதனை இன்று இந்திய
அரசாங்கமே நன்கு உணர்ந்துள்ளது Jamii DU.
* SREDITū LigăFEIINGOITETUMULIGML
LONEOTillfåõđấañei alueOneDunei
telling2. bllJITLOGujż LIEDiTLIET
காணப்படுகின்றன. கடந்த காலங்களில் அரசியல் அணுகுமுறைகள் என்று ஆரம்பிக்கப்பட்டபோதிலும் அவற்றின் அடிநாதமாக இராணுவ நடவடிக்கைகளே விளங்கியிருந்தன.
அத்துடன் கடந்த கால ஐ.தே.ஆட்சியாளர்கள் அரசியல் தீர்வைக்கான வெளிநாட்டு உதவிகள் தேவையில்லை என்று அழுத்தம் திருத்தமாகக் கூறியிருந்தனர்.
நாட்டின் அபிவிருத்திக்கு சர்வதேச அரங்குகளில் நிதி உதவிகளைப் பெற்றபோதிலெல்லாம் இலங்கை இனப்பிரச்னைக்கு அரசியல் ரீதியான தீவு காணப்படும் உதவிப் பணம் எவ்வகையிலும் இராணுவச் செலவீனங்களுக்குப் பயன்படுத்தப்படமாட்டாதென இலங்கையின் அன்றைய ஆட்சியாளர்கள் உறுதியளித்திருந்தனர். ஆனால் இலங்கையின் கடந்த பத்து வருடகால வரவு செலவுத் திட்டங்களில் இராணுவச் செலவினங்களுக்கே கூடுதலானளவு பணம் எப்போதும் ஒதுக்கப்பட்டு வந்துள்ளது இந்நிலையில் இனப்பிரச்னைத் திவுக்கு வெளிநாட்டு உதவிகளை அரசியல் ரீதியாக நிராகரித்ததுடன், வெளிநாட்டு உதவிப் பணத்தை இராணுவச் செலவுகளுக்கே பெருமளவில் ஐ.தே.க.ஆட்சியாளர்கள் விரயமாக்கியிருந்தனர்.
எனவே வெளிநாட்டு உதவி மற்றும் வெளிநாட்டு மத்தியஸ்த்தம் என்று இன்றைய ஆட்சியாளர்கள் காலடி எடுத்து வைக்கும் பட்சத்தில் தமது மனம் போன போக்கில் செல்வதைத் தவிர்க்கவேண்டியவர்களாகின்றனர்.
எந்தவொரு உதவியும், எந்தவொரு மத்தியஸ்தமும் நடுநிலையானஅனைத்துத் தரப்பினரும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாகவே இருக்கவேண்டும். அரசியலில் 'கண்ணாமூச்சி ஆட்டம் எந்தவகையிலும் உகந்ததல்ல.

Page 8
  

Page 9
acció,
· აჭწ!
3 வயதுச் சிறுமி ரம்
கோர்சிக்கு வீட்டுத்தோழன் இந்த செல்ல நாதன்
●多かき - =。 கொடுப்பதில் சிறுமிக்கு அவளவு ஆனந்தம் அமெரிக்காவின் ானியா மாநிலத்தில் ான்ஜோஸ் நகரின் அழகான வீட்டு முற்றத்தில் பதிவு செய்யப்பட்டது இந்த காட்சி நாயின் பெயர்
இராட்சத பைப்"பிலிருந்து கொழ கொழவென்று நீர் கொட்டப்போகிறது எனக் குடை பிடித்து நிற்கிறார் மேரி றொய்வோட்' இவர் பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸெஸிலுள்ள வானிலை அவதானிப்பு நிலைய தலைமை அதிகாரி. "நல்லவேளை என்கையில் குடையிருப்பதால் தப்பித்து விட்டேன்" என்கிறார் நகைச்சுவையாக
Dü.19一25,1995
 
 

இங்கிலாந்து-ஹாம்ஷயர் றிங்வூடிலுள்ள ஆந்தைகள் சரணாலயத்தில் குஞ்சு பொரிக்கப்பட்ட இம்மூன்று ஆந்தைக் குஞ்சுகளின் முகத்தைப் பாருங்கள். வெண் தாடிக்கார வயோதிபர்கள் போலத் தோன்றவில்லையா? இவை முட்டைக்குள்லிருந்து வெளி வந்து 3 வாரங்களே ஆகின்றன. இன்னும் சில வாரங்களில் இவற்றுக்கு வரிகள் உண்டாகிவிடும். அதன் பின்னர் முகத் தோற்றமும் மாறிவிடும். தென் அமெரிக்காவிலுள்ள காடுகளில் தென்படும் இந்த ரக ஆந்தைகளை இப்பொழுது இங்கிலாந்திலும் இனப்பெருக்கம் செய்வதற்குரிய ஏற்பாடுகள் நடந்து
ஜேர்மனி நாட்டின் பிராங்போர்ட் நகரிலுள்ள ஃபாறி பூங்காவி SLSLMLTS0T LS LTTL LTLTY SS LLLLLL G T LTTL Εέ.
TT LLL LL LSLL S CC LLLL LL L LLLLLL T LLTL LLL T LLL T TTM
syans Farnhub preglumin GARE செலுத்தவும் பயிற பெ சரி, தானாக முன்வந்து உதவும் குனம் மனிதர்கள் மத்தில்  ை தேடிப் போய் கைகொடுத்து உதவுகிறார் கரடியார்  ைகுறுக்

Page 10
  

Page 11
  

Page 12
நடிகர்
பெண்ணுக்கு அழகு தருவது அவளது நீண்ட கூந்தல்தான் கருகரு ன்று சாட்டைபோல பின்னுவது அழகாக இருக்கும் கூந்தலை அழகுப்பாரம் என்பார்கள் கூந்தலை மிகவும் தூய்மையாகப் பராமரிப்பது என்பது முக்கியம்
எப்படிக் கூந்தலைப் பராமரிப்பது என்பது தெரியாமல் கூந்தல் அழகாகக் னப்பட வேண்டுமென்று ஸ்பிரேக்கள் யங்களை உபயோகிப்பது அச்சமயத்திற்கு கூந்தலை அழகுபடுத்தினாலும் பிறகு கூந்தலுக்கு தீமையே விளைவிக்கும் அவர்களது கூந்தல் காய்ந்துபோகும் பொர ரவென ஆகிவிடும். இது அழகான கத்தை அசிங்கமாக்கிவிடும்
தல்காத்தாட
கொண்டவர்கள் என்ன செய்யவேண்டும்
தெரியுமா? مایع
குளிப்பதற்கு முன் வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெய் அல்லது ஒலிவ் எண்ணெயை எடுத்து விரல் நுனிகளில் தொட்டு முடியின் வேர்ப்பாகத்தில் படும்படி ག་ང་། நன்றாக அழுந்த தேய்த்துவிடவேண்டும். 35ܢܟ தலை முழுவதும் மயிர்க்கால்களின் அடியில் -— நன்கு எண்ணெய் படும்படி நிதானமாகத் ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ ܓ
தேய்க்கவேண்டும்.
எண்ணெய் தேய்த்துக்கொண்ட பிறகு ஐந்து நிமிடத்திலிருந்து பத்து நிமிடம் வரை தலையில் ஒவ்வொரு இடத்தையும் மெதுவாக அழுத்தி மசாஜ் செய்யவேண்டும்.
அதன் பிறகு தலையை அப்படியே விட்டுவிட வேண்டும் தலை ஒன்று அல்லது இரண்டு மணிநேரம் எண்ணெயில் ஊற வேண்டும் பிறகு சீயாக்காய் சேர்த்துத் தண்ணீரில் தலையை அலச வேண்டும்.
முல்தான் வேர் அல்லது அதன் தூள் நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும். மேசைக்கரண்டி அளவில் ஒரு கிண்ணத்தில் போட்டு தண்ணி விட்டுக்குழைக்கவேண்டும் களிம்புபோல வரும், அத்தோடு இரண்டு தேக்கரண்டி வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்க்க வேண்டும் ஊறவிட வேண்டும். பிறகு நிறைய தண்ணிரில் தலைமுடியை அலசவேண்டும். இப்படிச் செய்து வந்தால் காய்ந்து போன-முடிகள் பட்டுப்போல மிருதுவாகி, 50560LDILITY, அழகான தோற்றத்தைக்
மின் வாங்கி சுத்தப்ப கழுவி முடிந்தவுடன் 2 கையில் கப்பென்று மன
குழம்பு சமைக்கும்போது அதிகமாகி விட்டால் ே மிச்சம் பழத்தை எடுத்
نظریہ ليع
அதிகமாக உருளை
வந்து வைத்தா வாடிப்போய் விடு
ஆனால் காற்றோ அறையில் வைத்து
ஆள்பாதி ஆடைபாதி என்பது
பழமொழி
ஆடைமானத்தைக் காப்பாற்றுவதோடு மட்டுமல்லாமல் தமது மதிப்பையும் உயர்த்து
கிறது மரியாதையைப் பெற்றுத் தருகிறது. JAGI உடுத்தும் புடவைகள்,
அவியும் பிளவுசுகள் அவர்களது அழகான
தோற்றத்தை மேலும் GLTalala.OLL.
செய்கிறது சாரிக்கு மட்ச்சாக பிளவுஸ்
அணிவது அழகான பொன் குடத்திற்கு
பொட்டிடுவது பொல் அழகாகும்.
சாரிகள் இன்று புதுவிதமாக நிறைய
an
பார்த்தாலும் புதிதா இருக்
JEGOLDIGBIITILĖS
தொகுத்துத் த பயத்த தேவையான புெ பயத்தம்பருப்பு-300 ச் வெள்ளை வெல்லம் பெரிய தேங்காய்மு
பெண் புதிதாக வந்திருக்கும் ஒரு சாரியை தான் வாங்க வேண்டுமென்று
எண்ணுவதை விட தன் நிறத்திற்கு ஏற்றதனக்கு மிகவும் அழகைக் கொடுக்கிற சாரியை மட்டுமே வாங்க வேண்டும். தனக்கேற்ற சாரி, பிளவுஸ்களை பெண்ணே பார்த்துத் தேர்ந் தெடுக்க வேண்டும்.
ஏதோ புடவை வாங்கினோம் பிளவுஸ்
பீஸ் வாங்கினோம் என்று வாங்கக் கூடாது. முந்திரிப் பருப்பு-10
வாங்குகிற புடவை மெல்லியதாகவும் நெய் 100 கிராம் இலேசான வெளிர் வண்ணங்கள் உடைய ஏக்காய்தாகவும் இருத்தால், பிளவுஸ் திக்கான சய்முறை கலர் உள்ளதாகவும், அழுத்தமானதாகவும் *த்தம் பருப் பார்த்து வாங்க வேண்டும். 53, GGJG சாரி சற்று கனமாக அமைந்து விட்டால் :* கழுவி பிளவுஸ் பீஸ் லேசான துணியில் வாங்க வேண்டும். பிறகு
வேண்டும்.
கரகரவென அை
அதிகமாக இல்லாமல் சற்று குறைவான வண்ணத்தில் சாரி பொழுது வும் எண்ணெய் ! திக்கான வண்ண உள்பாவாடை வாங்க அரைத்த கெட்டியா வேண்டும். பரப்பி பத்து நி சில்க் ரகப் புடவைகளுக்கு பருத்தித் விக்கவும்: சிறிது துணியிலான உள்ப்ாவாடை வாங்கி அணிய எடுத்து ஒரு தட்டி
கொள்ளவும்.
வேண்டும்.
சாரியில் பூக்களோ அல்லாது டிசைன் களோ இல்லாது இருந்தால் பிளவுஸில் பூ இருக்கிறமாதிரிவாங்க வேண்டும் உள்பாவா டையும் சாரியின் நிறத்திலேயே வாங்குவது நல்லது எல்லா வண்ணச் சேலைகளுக்கும் வெள்ளை, கறுப்பு நிற பிளவுஸ்கள் மட்ச்சாக இருக்கும் வெள்ளையை விட கறுப்பு வண்ண பிளவுஸ் மிகவும் அழகாக இருக்கும்.
குறிப்பாக "பொப்" பாடகிகளுக்கு இது மிக முக்கியம் படத்தில் இருப்பவர்கள் விருதுகள் பெற்ற “G) untu”
லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அண்மையில் இவர்கள் விருது
"(O) III, இசை உலகில் கொடி கட்டிப் பறக்க தேவையானவை என்ன? கொஞ்சம் குரல் வளம், நிறையக் கவர்ச்சி, கவர்ச்சியை நளினமாய் வெளிப்படுத்தும் உத்தி
பெற்றுக்கொண்ட
பின்தான் இப்படி இதழ்கள் நிறைய
புன்னகைத்தார்கள்.
அ மெரிக்
பிரபல ஹோலிவூ மன்றோவுக்குநிை
தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

IL 550T al 5 La கழுவியதும் 6)5166 í உப்புத் துளை எடுத்து நன்றாக Wä[]] தேய்த்துக் கழுவி விடுங்கள் இப்போது 0.50) | UPilo հլ ՍIIԱ5//501,
D(M) GUi,
குழம்பில் S/010/II & IIՍ பிழியுங்கள்
ή ΠMID குறைந்துவிடும் ர இது குழம்புக்கு
լու6ն என்றில்லை. Jälö, UUSIL போன்றவற்றில்
5лли) அதிகமானாலும்
இதைச் 6) FUUAJITI).
Jub
6 6) ligilā (5 Oj Tiĥijas விரைவில் றதா? இருட்டாக டமாக இருக்கும் Ո6/i> aննա - வாங்கியதுபோல் கும்.
noom Guit
| வது-சுகந்தினி D LILGB IUpulasi
U Tin 300 கிராம் -
பை அரைமணிநேரம் டும். பிறகு அதைச்
எடுத்துக்கொள்ள மிக்ஸியில் போட்டு து எடுத்துக்கொள்ள விய இட்லி தட்டில் பருப்பைச் சமமாகப் டம் ஆவியில் வேக ஆநறியதும் வெளியே உதிர்த்து வைத்துக்
டு தபால் இலாகா, ரைத்தாரகை மர்லின் முத்திரை வெளியிட்டு
பெண்களின் உடலமைப்பு கொடி போன்ற அமைப்புடையதாக இருப்பது அவர்களுக்கு அழகைச் சேர்க்கும். சிறுத்த இடையும், ஆரோக்கியமான உடல்வாகும் பெண்ணுக்கு அழகும் கவர்ச்சியும் தருபவை. சில பெண்களுக்கு உடம்பில் சதை போட்டு விடுகிறது. அதனால் இடுப்பில் வட்ட வட்டமாய்ச் சதை டயர் போல விழுந்து அவர்களது அழகைக் கெடுத்து விடுகிறது. தாங்கள் மீண்டும் அழகான கொடி போன்ற உடலமைப்பைப் பெற அவர்கள் உணவைக்குறைத்து டயட்டில் (உணவுக் கட்டுப்பாடு) இருக்கத் தொடங்கு கிறார்கள். டயட் கண்ட்ரோல் என்பது அதிகமான உடல் சதையை ஓரளவுதான் குறைக்கும். அதனால் அவர்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். டயட்டினால் உடம்பின் எடை சீராகக் குறைந்து விடுமே தவிர தேவைப்படும் இடங்களில் உடலில் சதை குறையாது. உடற்பயிற்சி செய்வதன் மூலம் மட்டுமே அப்பகுதிகளின் சதையைச் சீராக்க Մկ պն.
டயட்டில் இருக்கும் பொழுது மட்டும் Gusta,67 சத்துக்கான மாத்திரை களை உட்கொள்ள வேண்டும் மற்ற விட்டமின் மாத்திரைகள் தேவையில்லை.
டயட்டிங் மூலமாக உடல் எடையை சிக்கிரமாகக் குறைத்துக் கொள்ளக் கூடாது. அதனால் உடம்பில் பல பிரச்சனைகள் உண்டாகும். அதைச் சரிசெய்ய அதிகமாகச் சாப்பிடத் தொடங்க வேண்டி வரும் அதனால் எடை மீண்டும் அதிகமாகி விடும். வாரத்திற்கு ஒரு கிலோ எடை குறைவதுதான் நல்லது
முழுமையான டயட்டிங் என்பது திட்டமிட்ட உணவுப் பழக்கமும், உடற் பயிற்சியுமேயாகும்.
டயட்டிங் காரணமாக சாப்பிடாதிருந்த இனிப்புக்கள், எண்ணெய் பதார்த்தங்கள் ஆகியவற்றை உடல் இளைத்ததும் மீண்டும் சாப்பிடத் தொடங்கக் கூடாது.
மிகவும் இளைத்து விட்டால் உடற் பயிற்சியை நிறுத்தி விட்டு, சக்தி தரும்
உணவு வகைகளை அதிகமாகச் சாப்பிட
வேண்டும்.
வாணலியை அடுப்பில் வைத்து,
வெல்லப்பாகு காய்ச்சவும். பாகு கம்பிப் பதமாக வந்ததும் அடுப்பைவிட்டு இறக்கி உதிர்த்த புட்டைக் கொட்டிக் கிளறி விடவும். பொல பொலவென வரும், ஏலக்காயைப் பொடியாக்கிப் போடவும் தேங்காயைத் துருவிப் போட்டுக் கரண்டிக் காம்பால்
கிளறவும் முந்திரிப்பருப்பை சிறிது சிறிதாகத் துண்டாக்கி நெய்யில் பொரித்துப்போடவும். பிறகு எல்லாவற்றையும் மீண்டும் கரண்டிக் காம்பால் கிளறிக்கொடுக்கவும்.
இது பயத்தம் பருப்பு புட்டாகும். இதைச் செய்வது எளிது. சுவையாக
இருக்கும்.
nig, gif
fast 3 it is
LD i (DL)
முதல் அதிஷ்டசாலிக்கு
கூப்பன்களை அனுப்பி வைக்கலாம்.
முதல் அதிஷ்டசாலிக்கு தங்கநகை பரிசு காத்திருக்கிறது. 25 அதிஷ்டசாலிகளுக்கு அசத்தலான பரிசில்கள் காத்திருக்கி
கெளரவித்திருக்கிறது. ஒரு நடிகைக்கு முத்திரை வெளியிட்டது அந்த நாட்டின் வரலாற்றில் இதுவே முதல்
தடவையாகும். நியூயோர்க்கிலுள்ள பிளானட்
ஹோலிவூட் விடுதியில் இம் முத்திர்ை சம்பிரதாய பூர்வமாக வெளியிடப்பட்டது.
பின்னாளில் மர்லின் மன்றோ என்று பெயர் பெற்ற பெண், 1926 ஜூன் முதலாம் திகதியன்று வசதியற்ற ஒரு குடும்பத்தில் பிறந்து ஜீன் பேக்கர் என்ற பெயருடன் வாழ்ந்து வந்தாள்.
இளமையிலேயே அழகுப் பதுமையாகத் திகழந்த மர்லின் திரைப்படத்துறையில் பிரவேசித்து இலட்சோப இலட்சம் இரசிகர் களின் இதயக் கன்னியானாள் பேர் பெற்ற அரசியல் வாதிகள் முதல் சாதாரண பாமர மக்கள்வரை தன் உடற் கவர்ச்சியால் கட்டிப் போட்ட மர்லின் திரையுலகின் உச்சாரக் கொம்புக்கே மிக விரைவாக ஏறிவிட்டார். பல திரைப்படங்களில் நாயகியாகத் தோன்றி இலட்சோப இலட்சமாகப் பணம்
955-55 esos முரசு 90 முதல் தொடர்ந்து 25 வாரங்கள் பரிசுக்கூப்பன்கள் வெளியாகும், 25 கூப்பன்களையும் பத்திரமாகச் சேகரித்துக்கொள்ளுங்கள். 25 கூப்பன்களும் வெளியான பின்னர் நாம் அனுப்பச் சொல்லும்போது நீங்கள்
திரைப்பட
ன்றன. Iilg, Girl.
சம்பாதித்தார். ஆனால் 1962 ஆகஸ்ட் 05ல் அதிகமான தூக்க மாத்திரைகளை உட்கொண்டு ானத்தின் INDIA ING Fig.11 மர்லின் மன்றோ
மர்லினுடைய மரணத்தைச் சுற்றி மர்மம் சூழ்ந்திருப்பதாகவே இன்றும் கருதப்படுகிறது.
அமெரிக்க தபால் இலாகா வெளியிட்டு வரும் முத்திரைகளில் இடம் கிடைப்ப தென்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல, பிரதி வருடமும் சுமார் 40,000 பேரின் பெயர்கள் முத்திரையில் இடம்பிடிக்க சிபார்சு செய்யப்படுவதுண்டு.
இவற்றில் ஆக 25 முதல் 30 வரை மட்டுமே தெரிவு செய்யப்படும்
இவ்வாறு இந்த வருடம் வெளியிடப் படும் முத்திரைகளில் மர்லின் மன்றோவின் படம் தெரிவு செய்யப்பட்டிருப்பது பலருக்கு வியப்பாக இருந்தாலும், இத்தகைய கெளரவத்திற்கு மர்லின் தகுதியுடைய வர்தான் என்பதை எவரும் மறுக்கவில்லை.
IIエ19-25,1995

Page 13
Ομηρύου Πιρςύ 60 σπατοτσι ο
myGasma
அமிழ்ந்து போனகண்ணுக்கு
தெரியாத
காற்றைப்போல
மேளி தாவகளில் இ
நவாப்புறாவின் பகுப்பிரசவம் அதன் சிறகடிப்பில் ஆயிரம் கோடி
வாரூர அக்பர் smagnasionfhair - - fü/ciraflascit.
do முப்பது பொழுதுகள் முடி மறைந்தபோது அல்லாஹு அக்பர்
aassayasa) 6)astavat,
as GOES copy
ஷைத்தானியத்திலிருந்து
L)/flaumas)an Lassamar ரகச் சென்று போது aggy coat இதயங்கள் விழிக்குழிகளிலிருந்து saobramför eggflamar ofartha godseth...?
o ஈதுல்பிதரை ஈன்றளித்துவிட்டு
நெஞ்சின் இரத்தில்
நெருடல் வருடித்தொட்ட
d
பெருநாளும்
gosportofla)
எங்களுக்கு
905 protrasl6ub
avg515au Ävasdi7
anam L6Dugog)
Gordittafe, ES5
7g59/furtistidig där காத்து நிற்கின்றோம் ஆம்
அடுத்து வருகையின் sgrubuh iJ4/asas trair Gayang
Alsäursarufum sugir arter.
கட்டிப்போடுவதால்,
Louis G7
araör atgolf)
patayo ay
மாலையிடுவதால்
நோயாளி: நேர்ஸ் என மறைத்திருப்பதால் ஆசையா இருக்கு Daiq நேர்ஸ்: 95. இங்கே tar முன் யோசிச்சு இ org/f
உன் அழகை திருடன் கண்ணே a/)a0) au Gu/aFavg5/ta. நான் திரு டிவிட்டே
alışavcü காதலி இந்த இடத்தில் 77 பற்றித்தான் பேசே arglífi) a cit afgana நேர்ஸ்:அந்த - Sa Tin வேட்டையாடுவதால்
கதால்
agՈՈ:
: ::, () ()) թ
களவாடுவதால்,
56Ꮱ60Ꮧ Ꮺ/6Ꮱ6Ꮃ
727 argolff) உன் படுக்கையைப் L//f/(9 போடுவதால் ஷஹிர்ஷா தாளி
STST S
பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி) ஞாயிறு புதிய முயற்சி மனமகிழ்ச்சி திங்கள் வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி செவ்வாய் துன்பம் நீங்கும் மனப்போராட்டம் புதன் செலவு மிகுதி கடன்படல் வியாழன் அந்நியர் உதவி அதிகார விருத்தி வெள்ளி பெரியோர் உதவி, மனமகிழ்ச்சி சனி பயனற்ற செயல், புதிய முயற்சி
(அவிட்டத்துப் பின்னரை சதயம் பூரட்டாதி) ஞாயிறு காரியசித்தி, பணவரவு திங்கள் முயற்சி பவிதம் செய்தொழில் விருத்தி செவ்வாய் பெரியோர்நட்பு காரியத்தடை புதன்- மனமகிழ்ச்சி உறவினர் உதவி வியாழன் துன்பம் நீங்கும் முயற்சித் தடை வெள்ளி பெரியோர் பகை கெளரவக் குறைவு சனி மனநிம்மதி குறையும், வீண் பயம்
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட
உத்தராடத்துப்பின்முக்கால் திருவோணம், அவிட்டத்துமுன்னரை ஞாயிறு பொருள் நஷ்டம், காரியக்கேடு திங்கள் உறவினர் பகை கெளரவக் குறைவு செவ்வாய் பெரியோர் நட்பு முயற்சி பவிதம் புதன் பொருள் வரவு காரியசித்தி வியாழன் வீண் துயர் மனக்கலக்கம் வெள்ளி அந்நியர் சகவாசம், மனப்பயம் சனி வெளியிட பயணம், செலவு மிகுதி
முலம், பூராடம், உத்தராடத்து முதற்கால்) ஞாயிறு மனமகிழ்ச்சி காரியசித்தி திங்கள் பொருள் வரவு துன்பம் நீங்கும். செவ்வாய் உயர்ந்தநிலை முயற்சி பலிதம் புதன் மனக்கலக்கம் உறவினர் பகை வியாழன் புதிய முயற்சி, பணச் செலவு வெள்ளி தேகசுகக் குறைவு மனப்பயம் சளி வெளியிடப் பயணம் பொருள் செலவு
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இல
1 ni ij. 19—25, 1995
iட இலக்கம்
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம் -
அச்சுவினி பரண் எற் ைமுதற்கால் ஞாயிறு தொழில் பணக்கஷ்டம் -
திங்கள்- மனக்கலவி வின் முயற்சி. க ை வி a செவ்வாய்-பெரிய அணுகம்மனக்குறைநீங்கும் பகல் பணி ' புதன் துன்பம் பதிபலித்ம்' எவை வி L14á 12 logs வியாழன் பொருள் வானுகூலம் Liu ாலை மணி வெள்ளி ம்ெ . அதிர் உதவி பிய காலை மணி சனி பயனற்ற செலவு மிகுதி at L JSG) 12 LOGASA
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்
Lludd,6, 12
L. L. 2 KITGANOGA) 8 ... 2 IGDG) 6 LaGG), 12 இலக்கம்-3
SIGIOGU 6
L.L. 1
RIGA 9 LIEG) 12
AIGOGD 8
ΑΠΟρ) 0
விசாகத்தால் அனுவும் கேட்டை பிய 2 மணி ஞாயிறு பெரிய நட்பு முயற்சி பலிதம் எவை மணி காலை 7 மணி திங்கள் பொருள் வரவு மனமகிழ்ச்சி LL. 1 Losé Lugó 12 Dol Gatiani y L. Gael Ag. Luis 12 na G STGDA) 6 DGRN |Assir - Tuf Talib UL. I. ins I. பிப 1 மணி வியாழன் முயற்சி பவிதம் மனக்கலக்கம் Issa, T. Lag காலை 6 மணி வெள்ளி வீண் குறைவட்டல் மனப்போராட்டம் பால் 1 மணி ெ காலை 7 மணி சனி ஆடம்பரச் செலவு பணத்தட்டுப்பாடு όπως 7 της δ
kasi -4 அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்
 
 
 
 
 
 

என்னைத் தேடி உன்னிடம்
மெளக உரசல்
15 Tait இதழ்களை மூடி arcát 125a.lib. βορεατηρύ Gμα)ατηρη. (Tci 2005še os6. t
Tair alcottaya () as LL.D. இதயம் சறுக என் எழுத்துக்கு கரு syairஉன் புன்னகைதான் விழிகளுள் விழுந்தது. | என்னைப் புதுப்பித்தது Toport உன் கண்கள்தான் 25 marg007Gotodufo) augu mugatu
t t காதலிக்கச் சொன்னது " கரிக்கிறதுே. உன் வடிவழகுதான் காதலி என் வாவிய நெஞ்சை அங்கே
。° அழுதிருக்க வேண்டும். கேம் இழுது காதல் து ==മ4-ബി கனவுகளான இல -Ca 65 mari. Tot.
இங்குஆட்டிவிட்டது வித்தியாசம் எரிகிறது இருண்டு கிடந்து Tir Earth. என் இதய அறைகளில் குளிருக்கு ாேை
ಇಂ॰ ο α τα 6οIITωτογήςύ T G १० = ० - rare 6)antafla
* ாகை குவி ை மழை மச்சி
I GLUTLLL. " " _ _ _ }  ̈ áጫጋሽ'
தாவளித்துண்டு
மூன்றாம் பிறை 1 7 ܘܒܸܧܦ உன் நெறியை
L-art estas sia ட்ெடியது ?
பூயெல்_மப்றுக் Literitë Geoart.
சவூதி அரேபியா
ஆறுமுகம், போகும்போதும் பேர்தானே Frt a . வரும்போதும் என்னைப் சொல்கிறார்கள். அதைப் 3ᎥᎢ ᎯᏂ6Yu) பார்த்துக் கண்ணடிக்கிறார் பார்க்காதவர்கள் பத்தா V rršiu fr. யிரம் பேரைக் கொண்டுவர கு வாழனும்னு டாக்டர் நீ பேசாம இரு நான் தயாராயிருக்கிறேன்.
ஒப்பரேஷன் அண்ணைக்கு ட்மிட் ஆவதற்கு இவனைக் கவனிச்சுக்கிறேன். பெண் டாக்டர் இந்த நிமிடம் நக்கணும். D நினைப்பது அடுத்த நீதிபதி நீ நகையைத் திருடிய நிமிடமே மறந்திடுது |-या இதயத்தை தாக இப்பொழுது பத்துப் Επει Τ.
பேர் சாட்சி சொல்கிறார் டாக்டர் இந்த வியாதி எத்தனை का सा திருட்டைப் களே- நீ குற்றவாளி அல்ல நாளா இருக்குது? ausarGLDIT? பென்ன எந்த வியாதி டாக்டர்
என்று எப்படிச் சொல்கிறாய்?
கைதி: பார்த்ததாகப் பத்துப் LrèLf P.?.?
நம்பர் பேஷன்ற்
வர்த்தியைப் பின்முக்கால் ரோகிணியிருகடத்துமுன்னரை |மிருகடத்துப் பின்னரை திரவாதிரை புனர்பூத்து முன் முக்கல்
ாயிறு தொழில் சிறப்பு முயற்சி மேன்மை காலை 7 மணி ஞாயிறு தொழில் விருத்தி முயற்சி பவிதம் a 6 LOGRAM ங்கள் பெரியோர் நட்பு தொழில் விருத்தி பகல் 12 மணி திங்கள் மறைமுக எதிர்ப்பு கெளரவம் 12 tog சவ்வாய் மனமகிழ்ச்சி, அந்நியர் சகவாசம் காலை 6 மணி செவ்வாய் பொருள் வரவு எமனுகூலம் - sa 7 may தன் துன்பம் நீங்கும், பணவரவு பகல் 12 மணி புதன்- அந்நியர் சகவாசம் மறைமுக எதிப்பு L, I Dos யாழன் வெளியிடவாழ்க்கை உயர்ந்தநிலை காலை 8 மணி வியாழன் பெரியோர் உதவி உத்தர்வை GONGAN 8 LINGSM வள்ளி புதிய முயற்சி வீண்குறை கேட்டல் பிப 4 மணி வெள்ளி பயனுள்ள செயல் ைெவ 2 Desa னி வெளியிடப் பயணம், செலவு மிகுதி பி.ப 1 மணி சனி தொழில் விருத்தி முயற்சி விர saa 6 Los
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-2 அதிஷ்டநாள்-வியாழன் அதிஷ்ட இலக்கம்-5
Il 3 Juli
(புனர்பூசத்து நாலாம் எல் ஆவியம் ஞாயிறு பொருள் வரவு எமதி gI60aj 8 peco திங்கள்- புதிய முயற்சி மனக்குறைந்கும் Luas 12 ini செவ்வாய் வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி SIGDA) 6 LDGEN புதன் பயனுள்ள செயல் கிைழ்ச்சி L.L. 2 DM வியாழன்-துள் நீங்கும் ബ AKITGADA 8 LINGS வெள்ளி உறவினர் உதவி பொருள் நஷ்டம் LJUKG) I2 DGSM) சளி பெபோ ட் விக்கலக்கம் gløMa) 7 LDer
அதிஷ்டநாள் செவ்வாய் அதிஷ்ட இலக்கம் 6
மகம் பூரம் உத முதற்கால்)
: L166 12 lof திங்கள் முயற் பவிதம் பொருள் வரவு ATOA) 7 LM செல்வம் அற்ப சகவாசம் செலவு மிகுதி anota 6 pasó புதன் வின் மனஸ்தாபம் மனக்குறை நீங்கும் Ls.u. 2 Days விான் தொழில் விருத்தி காரியசித்தி காலை 8 மணி வெள்ளி தெய்வானுகூலம் மனமகிழ்ச்சி LJA 12 IDGM சளி வெளியிட வாழ்க்கை கெளரவம் LILU 1 LOGNs)
அதிஷ்டநாள்-வெள்ளி அதிஷ்ட இலக்கம்
த்திரையின் பின்னரை சுவாதி விசாகத்துமுன்முக்கால் உத்தரத்துப்பின்முக்கால் அத்தம் சித்திரையின்முன்னரை ாயிறு தொழில் சிறப்பு பொருள் வரவு பகல் விஞாயிறு புதிய முயற்சி முன்னேற்றம் LJUKG) 12 DGNOM ங்கள் பெரியோர் நட்பு மனமகிழ்ச்சி ாவை மண்திங்கள்- மனக்கலக்கம், கெளரவக் குறைவு Ls). 1 060s) சவ்வாய் வெளியிடப் பயணம் செலவு மிகுதி பல் மணிசெவ்வாய் உயர்ந்த நட்பு செலவு மிகுதி IGOG) 7 DGM தன் துயர் நீங்கும் உறவினர் உதவி ாலை 4 மணி புதன் வெளியிட வாழ்க்கை பொருள் இலாபம் பகல் 12 மணி யாழன் மனக்கலக்கம் மறைமுக எதிர்ப்பு பிய மணி வியாழன் உறவினர் உதவி மனமகிழ்ச்சி AKTIGADA) 6 DIGAM வள்ளி முயற்சி பவிதம் கெளரவநிலை ாலை 7 மணிவெள்ளி காரியானுகூலம் பொருள் வரவு URG) 12 DGM னி வீண் சந்தேகம் தொழில் மந்தம் பல் 1 மணி சனி- பயந்த நிலை, மனக் கிலேசம் Algoa. 6 Das
அதிஷ்டநாள்-வியாழன் அதிஷ்ட இலக்கம் அதிஷ்டநாள்-திங்கள் அதிஷ்ட இலக்கம்

Page 14
கிட்டிலிருந்து ஒரு முள்ளம்பன்றி ாலைவனத்துக்கு ஓடி வந்து விட்டது. அதற்கு திரும்பிப்போக வழிதெரியவில்லை. அதனால், ாலைவனத்திலேயே இருந்து விடுவதென்று டிவு செய்தது. பாலை வனத்தில் என்ன கிடைக்கிறதோ அதைச் சாப்பிட்டுவந்தது.
ஆனாலும் பாலைவனத்தில் தனியாக இருக்கிறோமே என்கிற ஏக்கம் அதை வாட்டி வருத்தியது. யாருடனாவது நட்புக் கொள்ள வண்டுமென்று ஏங்கியது. பாலைவனத்தில் ஒட்டகங்கள்தான் இருக்கின்றன. அவற்றுடன் ப்படி நட்புக் கொள்வது என்று வலைப்பட்டது.
ஒருநாள் எதிர்பாராத விதமாக ஒரு நரி அங்கு வந்து சேர்ந்தது. அது நல்ல கொழுத்த ராணிகளைச் சாப்பிட்டு வெகுகாலம் ஆயிற்று அதுமுள்ளம்பன்றியைப் பார்த்தது. அதற்குக் கூரிய முட்கள் இருந்தாலும் முள்ளம் பன்றி ன்குகொழுத்திருந்தது. மெதுவாக அதனுடன் சிநேகம் கொண்டு தருணம் வரும்போது அதைச் ாப்பிட்டு விடலாம் என்று எண்ணியது நரி, நரியைப் பார்த்ததும் முள்ளம்பன்றிக்கு சந்தோவும் உண்டாயிற்று காட்டில் அது ஏரியைப் பார்த்திருக்கிறது. நரி தந்திரசாலி ன்றும் மற்றவர்களை எளிதில் ஏமாற்றி விடும் என்றும் முள்ளம்பன்றிக்குத் தெரியும் அதனால் நரியிடம் மிகவும் கவனமாகப் ழகவேண்டும் என்று எண்ணிக்கொண்டது. இருப்பினும் அது நரிக்கு அருகில் சென்று
வாருங்கள் நரியாரே ஏது இந்தப்பக்கம் ன்று வரவேற்றது.
"அடடே முள்ளம்பன்றியா? காடு வர வர ரொப்ப மோசமாகி விட்டது. அதுதான் இங்கு ஓடி வந்துவிட்டேன். உன்னைச் சந்தித்ததில் ரொம்ப மகிழ்ச்சி" என்றது நரி,
நானும் அப்படித்தான் காட்டை விட்டு
இங்கு வந்து விட்டேன். காட்டை விட இம் வசதிகள் அதிகம் உங்களைப்போல் ஒரு அறிவாற்றல் உள்ள நண்பனைத்தான் நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்" என்றது முள்ளம்பன்றி.
"முள்ளம்பன்றியே.நீ கவலைப்படாதே நீ தேடும் நண்பன் நான்தான். நாமிருவரும் நண்பர்களாக இங்கேயே இருந்து விடுவோம்." என்றது நரி,
"மிக்க மகிழ்ச்சி நரியாரே! உங்களை நான் நண்பராக அடைந்தது என் பெரும் பாக்கியம்" என்றது முள்ளம்பன்றி.
இரண்டும் நண்பர்களாயின. முள்ளம் பன்றி நரியை அழைத்துக் கொண்டு சென்று பாலைவனத்தைச் சுற்றிக்காட்டியது. அப் பொழுது இரண்டுக்கும் பசியெடுத்தது. காட்டைப்போல் பாலைவனத்தில் உணவு கிடைப்பது கடினம் என்று உணர்ந்து கொண் டது நரி எனினும் அதைப்பற்றி முள்ளம் பன்றியிடம் எதுவும் கூறாமல் வந்தது நரி,
வரும் வழியில் ஒரு இறந்து சிடந்தது. அது பெரிதாக இருந்தது. அதை உணவாக்கிக் கொள்ளலாம் என்று இரண்டும் திமானித்தன. ஆனால் நரி, தான் மட்டும் ஒட்கம்
ம் சாப்பிட்டுவிட எண்ணிற்று நண்பரே! இந்த ஒட்டகத்தின் உடம்பு முழுவதும் உரோமங்கள் உள்ளன. நாம் அவைகளோடு இதைத் தின்றால் உரோமங் கள் நம் தொண்டையில் சிக்கி துன்புறுத்தும், வயிற்றிற்குள் போய் விட்டாலோ கேட்கவே வேண்டாம் படாதபாடு படுத்திவிடும" என்றது
நரியாரே நீர் சொல்வது சரிதான் ஒட்டகங்களின் உரோமங்களை எப்படி நீக்குவது?" என்று ஒன்றும் தெரியாதது போல் கேட்டது முள்ளம்பன்றி.
நண்பரே! உமக்குத்தான் இந்தப் பாலைவனத்தில் என்ன பொருள் எங்கே இருக்கிறது என்று தெரியும் அதனால் நீரே சென்று ஒட்டகத்தின் உரோமங்களைப் பொசுக்க நெருப்புக் கொண்டு வாரும்" என்றது நரி,
என்னையா ஏமாற்றப்பார்க்கிறாய்? நான் உன்னை ஏமாற்றுகிறேன் பார் என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டது முள்ளம்பன்றி சிறிது நேரம் யோசித்துவிட்டு,
"நரியாரே என்னை வேகமாக ஓடுவீர்கள். கிடைக்கும் என்பதைச்
ஒட்டமாக ஓடி நெருப் அதுவரை இந்த ஒட் காத்துக்கொண்டிரு முள்ளம்பன்றி.
நம்மால் வேகம
யார் அவர்கள்?
(விடுகதைகளும் வி 01 தாய்க்கு முன்றெழுத்து-மகளுக்கோ நன்கெழு 02. பகலிலே ஊரெல்லாம் சுற்றுவான், இரவிே
இருப்பான். யார் அவன்? 03. உயிரோடு ஒன்று சேர மாட்டார்கள் இறந்த
線Có - படத்திற்கு
6) Ii.60th
திட்டும் போட்டி இல 30
பாராட்டுக்குரியவர்கள்
தமிழ் வித்தில்
நிறஞ்சன் குழந்தைவேல்
உவெஸ்லி உயர்தர பாடசாலை-கல்முனை
04. கடையிலே வாங்கக் கூடிய ஒன்று இரு
மானிடர்கள் தேடக்கூடிய ஒன்று. அது என் 05. ஆங்கில எழுத்து ஒன்றையும் தமிழ் இலக் வேகமாகச் சொன்னால், முன்னைய நாள் ஜன சுருக்கமாக வரும் யார் அவர்? 06. வணங்கக்கூடிய ஒன்று அந்தப் பெயரிலே தி
அது என்ன? 07 உருவமோ கறுப்பு உள்ளமோ சிவப்பு அது 08. பறக்கும் ஆனால் பறவை அல்ல. சூட்டலாம்
SIGäIGI? 09. நாம் அவனைப் பிடிக்கலாம். ஆனால் அவ
முடியாது - அவன்யார்? 10. இளமையில் புளிப்பான் முதுமையில் இனிப் 11 ஒடிக்கொண்டிருந்தால் பார்ப்பார்கள் ஒ
TLSe? 12 விரிக்கலாம் குடையல்ல மடிக்கலாம் மடலல்
- அது என்ன? 18. கூடினால் வெறுப்பார்கள் குறைந்தால் எடுப் 14 அடுக்கடுக்காய் ஆடைகட்டி ஆடி ஆடி
களைந்துவிட்டால் அழகாகச் சிரிப்பாள் - ய 15 நான்கு எழுத்துக்களைக் கொண்ட ஊரின் ெ கடைசி எழுத்தையும் இணைத்தால் உழவனு GTIGSTGOT?
வி ைதள்
ரீபேர்டு g ரeய tugesegerige spes og I "qÍMLISP bis? " 1י 80* חדדוqי 60" (tu96די
ராeறகு 90 யூேேற "Le SPQR9 LISP "EO "CATAGAPIT "30 "SPOG ஏ.ஆர்.சித்திசியானி-அன்வர் வித்தியாலய
ம.புஸ்பேந்திரன்- மட்கல்குடா நாமகள் வித்தியாலயம்
செல்வி.எல்.வசந்தமலர்- பலாபத்வெல தவி -மாத்தளை
எம்.ரதிதேவி-மாதம்பிட்டி வீதி கொழும்பு-15,
அசஜீந்தன்- தமிழ் மத்திய மகாவித்தியாலயம்-வவுனியா
சினாஸ் உவைஸ்-பாபுல் ஹஸன் மம.வி-வறகாலிபாளை
GGFs)
66iv, LIGÖNIGST GONGOSGOILE,
GLÉAp 96 GoGoGör LIITILEF ITGS) GD-J Arp2fAfslui,
ஹோரி மர்மாட் அமெரிக்கக் கண்டத்தில் பாறைகள் அடர்ந்த மலைப்பகுதிகளில் வாழும் பெருச்சாளி போன்ற ஒரு விலங்கு ஹோரி மர்மாட் கடும் குளிரைத் தாங்கக் கூடிய அளவில் இதன் உடலில் அடர்ந்த முடிகள் காணப்படும். இலை, தழைகள் தான் இதன் உணவு இலை, தழைகள் கிடைக்காத குளிர் காலத்தில் ஹைபர்னேஷன் எனப்படும் கடும் குளிர்காலத்
தூக்கத்தில் ஆழ்ந்து விடும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நன்நெறிகள் கொண்ட தமிழ் நல்வழிகள் அடங்கு தமிழ் நாநிலமும் வென்ற தமிழ் நாற்றிசையும் வழங்கும் தமிழ் இலக்கியங்கள் ஈந்த தமிழ் இயல் இசைகள் நிறைந்த தமிழ் இறவாத பொக்கிஷமாம் இன்ப திருக்குறளைத் தந்ததமிழ்
(புவி விளங்கும் செந்தமிழ்)
அனுப்பியது மு.ச.முகம்மது றியாவிசியாம்பலகஸ்கொட்டுவ
விட நீங்கள் தான் நான் எங்கே நெருப்பு சொல்லுகிறேன். நீங்கள் பை எடுத்து வாருங்கள். டகத்தை நான் காவல்
முள்ளம்பன்றி பாராட்டுகிறதே சந்தோஷத்துடன் நரி நெருப்பைத் தெடி ஒடியது.
நரி_அந்தப் பக்கம் ஓடியதும் முள்ளம் பன்றி இறந்த ஒட்டகத்தை கடித்துத் துண்டு
என்று
சங்கம் வளர்த்த தமிழ் சரள மொழியான தமிழ் தேனும் தினை மா போன்று தீஞ்சுவையாய் இனிக்கும் தமிழ் ஒளவை வளர்த்த தமிழ் அரும் புலவர் ஈன்ற தமிழ் புகழேந்தி புனைந்த தமிழ் புவி விழங்கும் செந்தமிழே
தனி எடுத்து வைத்துக் கொண்டிருந்தது சிறிது நேரத்திற்குப் பின் வாயில் கொள்விக்கட்டையைக் கவ்விக் கொண்டு மேல்மூக்க முன் வாங்க ஓடி வந்தது நரி அங்கே வந்ததும் ஒட்டகத்தின் உரோமத்தைப் பொக ஒட்டகத்தைத் தேடியது
"9 LLs as a முள்ளம்பன்றிடம் கேட்டது
"நாம் ஏமாந்து விட்டோம் நண்பரே! ஒட்டகம் இறக்கவில்லை. மயக்கமாகக் கிடந்தது" என்றது முள்ளம்பன்றி
"அது இருக்கட்டும் இப்போது அந்த ஒட்டகம் எங்கே என்று கேட்டது நரி
"நாமிருவரும் பேசிக்கொண்டிருந்தை GI ab AI Li ஒட்டகம் (3a.LG கொண்டிருந்திருக்கிறது நரியாரே ந் போனவுடன் 呜多 ஒடத்தொடங்கியது. நான் சின்னவன் தானே அதனுடன் போராட என்னால் முடியவில்லை. வாலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன். வாலை அது அறுத்து விட்டு அது ஓடி விட்டது" என்று எடுத்து வைத்திருந்த வாலைக் கொடுத்தது முள்ளம்பன்றி.
நரி, வாலை வாங்கிக்கொண்டது. முள்ளம்பன்றி கூறியதை நம்பியபடி நரி களைப்புடன் அமர்ந்தது.
"இனி என்ன செய்வது? இந்த வாலையாவது நாம் ஆளுக்குப் பாதி யாகச் சாப்பிடலாம்," என்றது முள்ளம்பன்றி.
"என்ன சொன்னாய் முள்ளம் பன்றியே. இவ்வளவு சின்னவாலை நாம் ஆளுக்குப் பாதியாகச் சாப்பிடுவதா? ஏற்கெனவே சரியான பசியுடன் இருந்த நான் நெருப்புக் கொண்டு வர எவ்வளவு தூரம் அலைந்து திரிந்தேன். நான் சரியான பசியில் இருக்கிறேன். இது எனக்கேபோதாது. இதில் உனக்கு வேறு பங்கா போ.போ. உனக்கு ஒன்றும் கிடையாது" என்று சொல்லி விட்டுக் காட்டை நோக்கி வாலுடன் ஓடியது நரி,
தான் புதைத்து வைத்திருந்த ஒட்டகத்
616ії ()
க்கிறேன்." என்றது :*...?ಐ: 獻 துண்டுகளை நெடு நாட்களுக்குச் சாப்பிட்டது த ஓட முடியும் என்று விற்குள் புதைத்து வைத்து வாலை மட்டும் முள்ளம்பன்றி
டைகளும்) 6) I T J D 69 CID b. T. G. த்து அது என்ன? அருபா (தன்னாதிக்கமுள்ள
ல சிறையில் அடைபட்டு
பின் ஒன்று சேபவர்கள்.
எழுத்துகளை எடுத்தால் TGOT?
கம்"ஒற்றையும் சேர்த்து ாதிபதி ஒருவரின் பெயர்
ரைப்படம் ஒன்று உண்டு.
என்ன? அது பெயர் அல்ல. அது
னால் நம்மைப் பிடிக்க
LIITGäT - ALIITIT Jag
ாவிட்டால் வைத்தியம்
) црL44a)In z udva)
பார்கள் - அது என்ன? நிற்பாள் ஆடைகளைக் 血。臭as”
யர் முதல் எழுத்தையும் கு உதவும் கருவி அது
t) FI 'histo ei I "MANUSIPILION TOI உயிeeரவி 0 O "CISP 99 e FO 19ce a 9 Ú a 10 ம், காத்தான்குடி-06,
டச்சுப் பிரதேசம்)
அமைவிடம் கரிபியன் கடலில்-லிவாட் தீவுக்கூட்டங்களுள் மிகச் சிறிய தீவு பரப்பு: 10 சதுர மைல் மக்கள் தொகை 65,000 பேர். தலைநகரம் ஒரேஞ்ஜெஸ்ரெட் பேசும் மொழி: சுதேசியமொழி: பப்பியமென்ரோ டச்சு, ஆங்கிலம் ஸ்பானிய மொழி பேசுவோரும்
so giniansail. மதம் உரோமன் கத்தோலிக்கம் மிகச் சிறுபான்மையினர் புரொட்டஸ் தாந்து மதத்தினர். பார்க்க வேண்டிய இடங்கள் வரலாற்று முக் கயத்துவம் வாய்ந்த
ஸொவுட்மான் கோட்டை மூன்றாவது வில்லியம் மன்னனின் கோபுரம், பழைய புரொட்டஸ் தாந்து தேவாலயம் ஆகியவை தலைநகரான
ஒரேஞ்ஜெஸ் ரெட்டில் உள்ளன. இவை அந் நாட்டின் புராதனப் பண்பாட்டைச் சித்தரிக்கின்றன. இவை தவிர தீவினை வளைத்து அழகிய வெண்மணற் பரப்புச் சூழ்ந்த கடற்கரைகள் மிக அழகாக அமைந்துள்ளன.
சிரிப்பிலும் வேற்றுமை
கண் பார்த்து சிரிப்பவன் -காரியவாதி startin AAulair -asses கற்பனையில் சிரிப்பவன் -Soleisi. மோகத்தில் சிரிப்பவன் Glaucir தெரிந்தது போல் சிரிப்பவன் -பசப்பாளன் இடம் பார்த்து சிரிப்பவன் -எத்தன் ஓயாமல் சிரிப்பவன் - பைத்தியக்காரன்
ட விட்டுச் சிரிப்பவன் -a is as } -அறிஞன் செயல் மறந் -பச்சோந்தி 9C05E56 LLICII - SM, SOTI 蠶 á flflúualó! -மனிதன்
தொகுப்பு யேஜெறோமி மன்னார்.
ரைக்கிளில் உலகைச்
முதன் முறையாக சைக்கிளில் உலகைச் சுற்றி வந்தவர் தோமஸ் ஸ்ரீவன்ஸ் என்ற அமெரிக்கர் ஆவார். இவர் மூன்று
ஆண்டுகளில் சைக்கிளில் உலகைச்
சுற்றி வந்தார்.
T, Lí j 19 - 25, 1995

Page 15
  

Page 16
貓
கிதா திருமணம் முடித்து பத்தே நாள்தான் கழிந்திருந்தது. திருமணம் முடித்த கையோடு தனிக் குடித்தனமும் அமைத்துக் கொண்டாள் தேர் கெட்டிக்காரிதான். மாமியாரிடமிருந்து தப்பித்துக்கொள்வதற்கா கவே தன் கணவனிடம் சொல்லி வீடு ஒன்றையும் வாடகைக்கு எடுத்துவிட்டாள். கீதாவின் இந்த தந்திரம் வேறு எந்தவொரு பெண்ணுக்கும் தெரியாது.
திருமணத்தின்பின் இன்றுதான் முதன் முதலாக ஆபிசுக்கு வேலைக்குப் போனாள் வேலை முடிந்ததும் வீட்டுக்கு வரும் வழியில் தன் கணவன் சந்திரனுக்கு ஒரு அப்பிள் பழத்தை வாங்கி தோளில் தொங்கிக்கொண்டி ருந்த தோள் பேக்கில் போட்டுக்கொண்டாள். சிறிது தூவானம் வீசியது குடையை விரித்து பிடித்துக்கொண்டாள் வேகமாக நடக்கத் தொடங்கினாள் வீதியில் கிடந்த தூசி சிறு துவானத்திற்கே ஒரு புதுவிதமான மணத்தை வெளியேற்றிக்கொண்டிருந்தது. அவளது வேக நடையுடன், மனதும் வேகமாக பேசத் துவங்கியது.
அத்தான் என்ன செய்தாரோ தெரிய வில்லை. பாவம் மணியும் மாலை 4.30 ஆகி விட்டது. தேனீர் குடித்தாரோ தெரியவில்லை. பகலைக்கு எப்படித்தான் சாப்பிட்டாரோ
徐 MMMM. 徐
ク
阙须
ട്ട്:(
ーク%
2A,
P 6
-
A
N சில பம்-பெ.புஷ்பராஜ தெரியவில்லை. காலை ஆறு மணிக்கு சமைத்து வைத்த சாப்பாடு குடும் ஆறிப்போயிருக்கும். இன்னும் பத்து நாள் முடிந்தால் அவரும் சவூதி போய்விடுவார். மீண்டும் நான் தனிமையில்.கீதாவின் மனது இப்போது சோகமாகிவிட்டது.
கீதாவின் வேக நடையால் ஒரு பெரிய மழை பெய்யத் தொடங்கமுன் வீட்டுக்கு வந்துவிட்டாள். வீட்டுக்கு வந்தவளுக்கு வாசலில் கிடந்த செருப்பைக் கண்டதும் ஒரே அதிர்ச்சி வீட்டினுள் யாரோ இனந்தெரியாத ஒரு பெண்ணின் குரல் ஒலி சத்தம்
"மெதுவா.மெதுவா.ஆ. ஐயோ. து.லேசாக நரம்பு.ஆஅம்மாவே ந்தக் குரலைக் கேட்டதும் கீதாவின் முகம் மெதுவாக சிவந்து வியர்த்துக்கொட்டி
GAIGAS)
யது. தன் கழுத்தை ருந்த தாலிக் கொடி தாலிக்கொடி இன்னு தொங்கிங்கொண்டி சந்திரன் மீது மரியாதையையும் வைத்திருந்த கீதாவின் எல்லாம் ஒரு சில நீ DПela)46)шLJ GLJI தொடங்கியது.
பாழாய்ப் பே கொழுப்பு. இவனுக் பழம் வாங்கி அடிக்கனும் தேய் ဂျိfiဦ? 46MM (B6) இனி நீ இல்லாத 2 என வீர வசனம் ஏக பத்தினி விரதன "கீதா தன் மனதி கொண்டே தோள் பழத்தை மிக ஆே எறிந்தாள்.
வீதியிலே ஒடிச் சில்லுக்கு அகப்பட்டு அடையாளமே துெ "அந்த பழத்ை சந்திரனையும் உதை சம்பாதித்த என் சீதனமாக பெற்று செய்த பத்தே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லங்கரித்துக்கொண்டி ய தடவிப் பார்த்தாள். கீதாவின் கழுத்திலேயே ந்தது. பெரும் அன்பையும், நஞ்சுக்குள் புதைத்து Teólogo Iñió67, Jasó டங்களிலேயே பளிங்கு உடைந்து கொட்டத்
இவனுக்கு என்ன போய் நானும் அப்பிள் ந்தேனே? என்னை செருப்பால. நேற்று மணியே என் தங்கமே, கம் எனக்கும் உலகமா சினானே இவன்தான் இவன் வேவுக்காரன்.
சந்திரனை திட்டிக் க்கில் கிடந்த அப்பிள் மாக தூக்கி வீதிக்கு
ாண்டிருந்த லொறியின் ப்பிள் பழம் சக்கையாகி து கிடந்தது.
போலத்தான் இன்று வேண்டும் கஷ்டப்பட்டு ப்பாவின் பணத்தை காண்டு, கல்யாணம் ல் இவனுக்கு ஒரு
TULOGai DUUR.
வைப்பாட்டி நாசம் அறுந்தவன் குறை மாதத்திலதான் இவனை என் அருமை மாமியார் பெத்திருப்பாளோ? திமிர் பிடித்தவன் மீண்டும் மனதுக்குள் எரிமலையாக குமுறினாள்
வீட்டின் உள்ளே "லேசா. மெதுவா.
து.சும்மா வளையல்." ந்த முனகல் சத்தத்தைக் கேட்ட கீதா சும்மாயிருப்பாளா? அம்மி மிதித்து அருந்ததி பார்த்து நடந்த கல்யாணத்தின் நாயகிதானே கீதா கீதாவுக்கு ஒரு மாதவி வர வழி GOOGLI LIL JITGITT?
கீதாவின் நுனி முக்கு சிவந்து தக்காளிப் பழத்தைப்போல சிவந்திருந்தது தோளில் தொங்கிக்கொண்டிருந்த பேக்கை கழற்றி антиа) шц uld) GLITIC)alG), p_05.julj சேலையின் முந்தானையை டுப்பில் செருகிக்கொண்டாள். தன் காலில் இருந்த
Gjalë
செருப்புகளில் ஒன்றை கழற்றி கைக்கு எடுத்தாள்.
மதுரையை எரித் JEGWEST GOWILLITTU, மாறுவோமா அல்லது இருவரையும் கட்டி
வைத்து செருப்பால் அடிப்போமா? இல்லை; மட்டும் விளாசி விடுவோமா? ந்த விடயத்தில் அவளால் ஒரு முடிவுக்கு வர மனம் இடம்தரவில்லை, சத்தம் போட்டு அக்கம் பக்கத்து வீட்டாரை கூப்பிட்டு கூச்சல் (Эшп006ыпшіл7
"ĝGog...ĜaJGOSTITŭD. GaĵLULLO GELDITAJ LDII45 விடும். மீண்டும் உள்ளே பெண்ணின் குரல்
இலே நமக்கு இல் இத் தவிர யாருமே
ா இன் 2ண்டை ー。 இன்று
உயர்த்திக் காட்டி
நிேறைந்த தொழன் த்தியில் நின்று கொண்டிரு
மட்டும் ஒவ்வொருவரும்
மெதுவாக கேட்டது. கீதா தன் நிலையை எண்ணி வருந்தினாள் என் வாழ்க்கையே வீணாகிவிட்டதே.
"மெதுவாக.கையை வி.டு. ஆ. வலிக்குது.
"சும்மாயிருங்க சத்தம் போட்டு ஊரையே வரவழைச்சுப்புடுவீங்கபோல அல்லவா தெரியுது இது சந்திரனின் குரல்
கீதா ஆத்திரம் மேலிட காளிதேவியாகி விட்டாள். "இனியும் பொறுத்துக்கொண்டி ருந்தாள் என் நிலைமை யோசித்துவிட்டு கையில் செருப்புடன் தனக்கு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு விட்டினுள் நுழைந்தாள் கீதாவை பார்த்ததும் சந்திரன் என்ன கீதா ஏதும் விபரீதம் ஆபிசில் நடந்துவிட்டதா? ஏன் (βΑΠουΙή.
கீதா பதில் சொல்ல இயலாது தடுமாறி னாள் தவறு அல்லவா செய்துவிட்டேன். இவர் ஒரு எலும்பு முறிவு வைத்தியர் என்பதை அவசர புத்தியில் மறந்துவிட்டேனே அடப்பாவமே, கீதா மனதிற்குள் வருந்தினாள் அப்போது நாற்காலியில் உட்கார்ந்திருந்த எண்பது வயது கிழவியான செல்லாச்சிக்கு வலதுகை முறிவுக்கு மருந்து எண்ணெய் பூசி சந்திரன் கட்டுகட்டிக்கொண்டிருந்தான்
கீதாவின் கண்களிலிருந்து வடிந்து விழுந்த கண்ணி துளிகள் செல்லாச்சியின் சேலையை நனைத்தது. கீதாவும் ஒருத்தனுக்கு மனைவி தானே என்பதை மட்டும் அவள் மனம் மறக்கவோ, மறுக்கவோ இல்லை. கு
■一25,1995

Page 17
MIDLU L 9595606 TU அந்ததோட்டத்திலுள்ள அனேகமான வீடுகளில் அடுப்பு எரியவில்லை. சந்ததி சந்ததியாய் அடிமையாய் வாழும் இவர்க ளுக்கு வறுமை வாடிக்கையாகிப் போயிருந்தது. வானம் கூட ஒய்வதாயில்லை. எல்லாத்திசையிலும் கருமேகக் கூட்டங்கள் சூழ்ந்து விடாமல் மழை பெய்துகொண்டி ருந்தது.
மாரியாயிக்கு மனம் ஒரு நிலையில் இருக்கவில்லை. பசியோடு உறங்கிக் கொண்டிருந்த தனது ஐந்து வயது மகனை பரிவோடு பார்க்கிறாள். ஒட்டிப் போன வயிறும், பின்புறம் கிழிந்த காற்சட்டையுமாய் அவன் தரையில் உறங்கிக்கொண் டிருக்கிறான். முட்டிக்கொண்டு வந்த கண்ணீரை தன் இடக்கையால் துடைத்து விட்டபடி, மறுகையால் தனது ஆறுமாதக் கைக் குழந்தையை அனைத்து வைத்திருக்கிறாள்.
பக்கெட் பால்மா வாங்க வழியில்லாத தால் தாய்ப்பால் மட்டுமே ஊட்டவேண்டிய நிர்ப்பந்தம் தாய் உண்டால் தானே பாலூறும் பால் வற்றிப் போயிருந்தது. இரண்டு
இ தயம் துடிப்பதாய்த் தெரியவில்லை. சுவாசமும் உணரவில்லை. நடைப்பினமாய் இருப்பதாய் உணர்ந்தான்.
அவளைக் காணாமல் இன்றோடு இரண்டு நாட்கள் இரண்டு யுகங்களாய் உணர்ந்தான்.
பாடப் புத்தகத்தைப் பிரிக்கையில் வெற்றுத் தாள்களாய் தெரிந்தன. வானொலி யின் பாடல்கள் நாராச மாய் ஒலித்தன. சல்மான் கானின் ஹிந்தி படமும் இரசிக்கவில்லை.
ரோஜாப் பட விளம் பரங்கள் மனசை அலைக் "காதல்
நீயெங்கே. என்ற எஸ். பிபியோடு அவனும் உருகினான்.
நாட்கள் நகர்ந்தன. காணவில்லை, நண்ப GOfGö7 60) Få, fø0)6IT GEL 636 வாங்கி அவள் வாசல்
s.19一25,1995
ret. G
யாவது ஒழுங்காக சாப் தொழிலாளர்களுக்கு நிறுத்தத்தில் இருக்கும் வேளையாவது சாப்பி ஆம் இப்போது இ நிறுத்தத்திலிருந்தது. இ கோரிக்கைகளுக்கு தலைசாய்க்கவில்லை. என வழங்கப்பட்டவே நாள் அல்லது மூன்று பட்டது இன்னொரு க ஏன், உயிர்தந்து உழை ளுக்கு மட்டும் கோப வந்தது. இதன் மூல காட்டும் கம்பனிக்கா தானென்றாலும் அதி வர்கள் ஏழைத் தொழ கூற வேண்டும் LDITIfllIT. -- தோட்டத்தலைவரும் கூ நாட்டுக்கு வயல் வெ அவனுக்கு அதன் மூலம் பலாய்க்காய்களும் கெ தான் அவர்களை இ FIT3, IILDE} வாழவைத் அவன் ஏதாவது கொள் நம்பிக்கையில் தான் மனம் கந்தோசமாயிரு
Q60TLCDT மூன்று தரம் பசியோடு முலைக் காம்புகளை இழுத்துப் பார்த்த பிஞ்சுக்குழந்தை பால் வராததால் பசிதாங்க முடியாமல் கதறி அழஆரம்பித்திருந்தது. லயக் கூரையினூடாக ஊற்றெடுக்க ஆரம்பித்திருந்த மழைத்துளிகள் அந்த வீட்டின் தரையில் தஞ்சந் தேடிக் கொண்டிருந்தன. தொடர்ந்து -> քն குழந்தையின் குரல் கேட்டு பட்டென விழித்து எழுந்துகொள்கிறான் முத்த மகன் சந்தனம் "அ.ம்.மா எனக்கு பசிக்குதம்மா ஏதாவது இருந்தாகொடு." கொட்டாவி விட்டபடி அவன் கூறி முடிக்க,
"கொஞ்சம்.பொறுத்துக்க மகன் அப்பா இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவாரு வந்தோன ரொட்டி சுட்டு தாரேன் பசியா இருந்தா கொஞ்சம் பச்சத் தண்ணிய எடுத்துக்குடி கரகரத்த குரலில் கூறி முடிக்க அவன் வேண்டா வெறுப்பாக எழுந்து தண்ணீர் குவளையொன்றை எடுத்துக் குடித்துவிட்டு மிண்டும் உறங்கப் போகிறான்.
ஒழுங்காக தோட்டங்களில் வேை கொடுத்தாலே மூன்று வேளை சாப்பாட்டை
வேலைக்கு போகாம
அந்த சிகப்பு தி கார் அமைதியாக ந கொண்டிருந்தது உள் முரளிகிருஷ்ணா சாய்ந் Փ-ւ6ն, ք այն 3-- தாடி மற்றும் அவர் உயர்ந்த ஆடை எ அழகான மதிப்பான உறுதிப்படுத்தியது.
In phosis
GTLO.J.
தன் முயற்சியால் இலங்கையில் ஒரு மி திபராகத் திகழும் மு
வரை போனான். பெரிய பூட்டு தொங்கியது மனக்கதவை யாரோ ஓங்கித் தட்டினார்கள் விழிக்கதவுக்குள் கண்ணி வருவேன் என
பயங்காட்டியது. கெனவே area சைக்கிள் மிதித்த பாதங்களில் வவி பலதரப்பட்ட அனுப மனதிலும் தான் நண்பன் ஆறுதல் கூறினான் பக்குவப்பட்டிருந்தர் "வருவாள். எங்கேயாவது பயணம் gIIÍ கனனா ஆட போயிருக்கலாம்." மிட்டுக்கொண்டே
வர்த்தக ஒப்பந்தம்
"என்கிட்ட சொல்ல கொண்டிருந்த அவர்
99 கடிதம் நிலையத்தைப் பார்த்த போட்டிருக்கலாம். அது குழம்பிப் போனார் ፴n L_ கிருஷ்ணா இறங்கினார்
அவன் வார்த்தைகளில் கலக்கம் கலந்திருந்தது. நண்பன் θη Ι யோசிக்கத் தொடங்கி னான். அப்படி இப்படி என முழுசாய் இரண்டு வாரங்கள். அவளைக் காணவில்லை. கடிதமும் മിങ്വേ,
சினிமாக் காட்சியில் போல் வேறெங்காவது
உறவினர் வீட்டுக்கு
பஸ் தரிப்பு நின் அதிகம். அங்கே ஒரு
கூட்டிச் சென்று கட் பண்ணி வைத்து விட்ட கனவு கூட அப்பு கண்ணிரில் மிதந்த விழி என அவள் அழுது சிவந்த விழிகளுடன் அவ காதல் மண்னாகப் போட்டுடுவேன் பேசாம பையனைத்தான்
இல்ல.நான் என்ன செ தெரியாது."
La UI வியர்த்துப் போ பரபரத்தான் தண்ணன்கு திறந்து வெளியே பார்த் இருட்டு
நிலவு கூட எங்ே விட்டது. மன வானில் இருள் காதல் நிலவை இருதயம் கண்களி ஏறித் துடிக்குதடி இருவிழி நீர் உதிர் ரத்த அடர்த்தியடி வாசித்த கவிதை வரி கனவில் அழுதுவிட்டான்
θ, Προ)ου 10 της சாய்ந்திருந்தான் அம்மா ரகு உனக்கு போன கிழ எடுத்து வெச்சேன் மறந்துட்டேனப்பா அவ "உறவினர் வீட்டுத்திரும தங்கிவிட்டோம் இன்னு வருவோம். வாசித்த பிறந்தான்!
ဤါ၅၈fပြီ]]
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிடமுடியாத ஏழைத் தோட்டம் வேலை போது எப்படி ஒரு
முடியும்?
ந்ததோட்டம் வேலை வர்களின் நியாயமான கம்பனிக்காரர்கள் வாரம் ஐந்து நாட்கள் லை, வாரம் இரண்டு நாளென வழங்கப் ரணம் குருதி தந்து, க்கும் தொழிலாளிக ம் வராதா என்ன? ம் அடாவடித்தனம் Iர்களுக்கும் நட்டம் மாய் பாதிக்கப்ட்ட லாளர்கள் என்றே
ணவன் கந்தசாமி. இப்போது அவன் ட்டப்போயிருந்தான். கூலியாக கிடைக்கும் ாஞ்சம் அரிசிமாவும் த்தனை நாளாவது திருந்தன. இன்றும் ாடு வருவான் என்ற சற்றாவது அவள் 呜·
ந்தசாமி நீயெல்லாம் இருந்தா ஒனக்
BMW ஆடம்பரக் ரத்தை ஊடுருவிக் ள பின் ஆசனத்தில் ருந்தார். அளவான ாக வளர்ந்திருந்த ணிந்திருந்த விலை ப்லாம் அவர் ஒரு
மனிதர் என்பதை
மட்டத்திலிருந்து
ன்னேறி, இன்று ப்பெரிய தொழில ரளிகிருஷ்ணா ஏற் வில் சந்தித்திருந்த
வங்களால் நன்கு
ாக வீதியை நோட்ட டசியாகச் செய்த பற்றிச் சிந்தித்துக் அந்த பஸ்தரிப்பு தும் சற்று மனம் நின்றது. முரளி
வயத்தில் கூட்டம் ஒரமாக நின்று
| пиј. Ја)шпали)
πή π3ρπΠP படித்தான் வந்தது. களுடன் முடியாது கதற, கோபத்தில் ள் அப்பா "காதலாம் வெட்டிப் இரு நான் சொல்ற கட்டிக்கணும். ய்வேன்னு எனக்கே மாய் உறுமினார்.
கண் விழித்து டித்து ஜன்னலைத் தான் இருட்டு ஒரே
கா ஒடி ஒளிந்து இருட்டு சோக ά αποδοτο) ήςύοδου.
ல- இன்று
க்கும்-அதற்கு ப. எப்போதோ ளில் கரைந்தான். அவஸ்தைதான். கவலையுடன் வந்தாள். "இந்த மை வந்த கடிதம்
உன்கிட்ட தர ளது கையெழுத்து ணம் ரொம்ப நாள் ம் ஒரு கிழமையில் புடன்- புதிதாய்ப்
கெல்லாம் தான் நஸ்டம் பேசாம இன்னிக்கு ஓவுட்டு ஆளுகள வேலைக்கு போகசெல்லு கம்பனிக்காரங்க நீ நினைச்ச மாதிரி எல்லாத்துக்கும் தலையாட்ட மாட்டாங்க புரியுதா? அந்த தோட்டத்து துரை தான் GB festi
"ஐயா. எங்க தோட்டத்துக்காரங்க படிக்காதவங்கதான் ஆனா முட்டாளுங்க இல்ல கம்பனிக்காரங்க sta தோட்டத்தையே வீணாக்கிட்டாங்க நாங்க கேட்கிறது நியாயமான கோரிக்கைகள் தாங்க" தோட்டத்து தலைவர் கந்தசாமி தான் (3LJ F6TIGöT.
"ஆமாங்க. நம்டி தலைவரய்யா சொல்லுறது தாங்க சரி கூடி நின்ற சனமே ஒற்றுமையாய் ஒரே குரலில் ஒலி எழுப்பின.
துரையின் கண்கள் சிவந்திருந்தன. அவருக்கும் அவர்களின் கோரிக்கைகள் நியாயமானது என்று தெரியும் தோட்டத்தில் வேலை நடக்க வேண்டும் லாபத்தை மட்டும் கம்பனி சொந்தக்காரர்களிடம் காட்ட வேண்டும் இவர்களின் நலனில் அவருக்கு அக்கறையில்லை. அவர் மனம் பெரியதோர் திட்டம் தீட்டிக்கொண்டிருந்தது.
"சாமி. ஏவுட்டு புருசன் என்னங்க செஞ்சாரு ஐயா அவர கொண்டு போகாதீங் கய்யா மாரியாயி பதறி 9 (P5) கொண்டிருந்தாள்.
"இங்க பாரு பொம்பள
ஓவுட்டு
கொண்டிருந்த நடுத்தர வயதுப் பெண்மீது முரளிகிருஷ்ணாவின் பார்வை பதிந்து
நிலைத்தது. அவள் கையில் ஒரு பையோடும், குழந்தையோடும் நின்றுகொண்டிருந்தாள். அருகில் சென்ற முரளிகிருஷ்ணா "நீ.நீ.நல்லா இருக்கியா? கேட்டதும், அவர் முகத்தை ஊன்றிக் கவனித்த அப்பெண்ணின் முகத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் இருப்பினும் அவள் ஒன்றும் பேசவில்லை.
"ஏன் பேசமாட்டேங்கிற இப்போது அவள் கண்கள் கலங்கின. முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொண்டாள். கொஞ்ச நேரம் ஒன்றும் பேசாமல் மெளன மாய் நின்ற முரளிகிருஷ்ணா அமைதியான குரலில்,
"இது நீயாத்தேடிக்கிட்ட வாழ்க்கை
த்துரித்து ZZ Iq ஜோக்ஸ்
பெண் யுவர் ஆனர் எனக்கு விவாகரத்து வேண்டும் என் கணவர் என்னை ஏமாற்றிவிட்டார். பதி நல்லது உன் கணவர் உன்னை ஏமாற்றியதற்கான art. Auth ஏதாவது உண்டா?
பெண் நிச்சயமாக உண்டு. ஒருநாள் இரவு ஒரு பெண்ணுடன் சேர்ந்து அவர் தியேட்டருக்கு படம் பார்க்கச்
须
புருசன் தேயிலய புடுங்கி தோட்டம் செய்ய பாத்திருக்கான் கம்பனிக்கு எவ்வளவு நஸ்டம் தெரியுமா? அதுதான் இவன பொலிசுக்கு கொண்டு போறம் தோட்டத்துரை தனது அதிகாரத்தோடு கூறி முடிக்க.
"ஐயா இவரு தேயிலய உசிரா மதிக்கிறவருங்க அப்படி செஞ்சிருக்க மாட்டாருங்க அவர விட்டிடுங்கய்யா அவள் தொடர்ந்து அழுதுகொண்டிருந்தாள். போ போ அங்கிட்டு கந்தசாமி கண் வடிய பொலிஸ் வண்டியில் உட்கார்ந்திருந்தான். பின் வண்டி மெல்ல நகர ஆரம்பித்தது மாரியாயி கதறி அழுதுகொண்டிருந்தாள்.
இங்கபாருந்யெல்லாம்வேலநிறுத்தத்த கைவிட்டுட்டு ஒழுங்கா வேலைக்கு போறது தான் நல்வம் அதிகாரத்தோடு கூறி விட்டு தனது பெரோ வண்டியில் ஏறிக் கொள்கிறார் துரை. அதுவும் தன் திட்டத்தின் படி வேறு சிலரை வைத்து தேயிலை பிடுங்கி அதனை தலைவர் கந்தசாமி மேல் போட்டு அவனை பொலிஸில் அனுப்பி விட்ட திருப்தியுடன்
தொழிலாளர் கூடியிருந்தது.
பெண்களின் முதுகில் கூடையும், ஆண்களின் கையில் சுரண்டியுமாக எல்லோர் கண்களிலும் இயலாமையின் ஏக்கம் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது. உதட்டில் புன்னகையொன்றை உதிர்த்தபடி தோட்டத்துரை தன் வாகனத்திற்கு உயிர் கொடுக்க ஆரம்பித்தார். O
கூட்டம் மேலும்
தானே?"
அவள் சாதித்தாள்.
"இது. ஒன்னோட குழந்தையா? கேட்டபடியே அவள் கையிலிருந்த குழந்தையை வாங்கி ஒரு முறை கொஞ்சியபின் மீண்டும் அவளிடம் அந்தக் குழந்தையைக் கொடுக்க முயன்றபோது அவர் கையில் இரண்டு கண்ணிர்த்துளிகள் விழுந்து நெருப்பாய்ச் சுட்டது.
அவள் முகத்தை ஒருமுறை மெளனமாய்ப் பார்த்த முரளிகிருஷ்ணா ஒன்றும் பேசாமலே திரும்பிச் சென்று காரில் அமர்ந்துகொண்டார். σ τη மட்டும் புறப்பட்டது!
இப்போதும்
நீதிபதி யார் அந்தப் பெண் பெண் எனக்குத் தெரியாது. அவள்
முகத்தை நான் பார்க்கவில்லை. திபதி தியேட்டருக்குள் நுழைந்து நீ பார்த்திருக்கலாமே? ஏன் பார்க்க
பெண் பார்த்திருக்கலாம்தான். ஆனால் அதே தியேட்டரில் அந்த படத்தை நான் ஏற்கனவே பார்த்துவிட்டேன்.
D டாக்டர்பெண்கள் பின்னால் சுற்றுவதை நிறுத்தாவிட்டால் இன்னும் ஒரு வாரத்தில் செத்துவிடுவாய் அவன் ஏன் எனக்கென்ன திடகாத் திரத்துடன் நன்றாகத்தானே இருக்கிறேன். டாக்டர் அதுவும் எனக்குத் தெரியும் ஆனால் நீ சுற்றும் பெண்களில் ஒருத்தி என் காதலி.
பஸ் பிரயாணி எந்த வண்டி முன்னாலே
Gшт05th?
மற்றவர் எல்லா வண்டியும் முன்னால
தான் போகும். பின்னால போகாது.
நடுங்கியது. இது என்ன காலம்? நிகழ்காலமா இறந்த காலமா? Longoraussör: GarfiasTabib G Fñ.

Page 18
霞 நேரம் யாத்திரிகள்
விடுதியில் அனைவருமே நித்திரா தேவியின் அணைப்பில் கிடந்தனர்.
அவன் மட்டும் விழித்திருந்தான். இடைக்கிடையே பெருமூச்சு மட்டும் வெளிவந்து கொண்டிருந்தது
தூக்கத்தில் புரண்ட அவன் நண்பன் தன் அருகே குத்துக் கல்லாக அமர்ந்து விழித்திருப்பதைக் கண்டான்
வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து "என்னடா நீ இன்னமுமா தூங்க வில்லை? விழிக்கும் இமைக்கும் இடையில் அப்படி ஏன்னடா ஊடல்"
என்றான் தூக்கக் கலக்கத்திலும் கேலியை தொலைத்துவிடாமல்
அவன் தனது நண்பனை நோக்கி சிரித்தான்.
ஒன்றுமில்லையடா நீ தூங்கு "பொய் சொல்லுகிறாய் உதடு சொல்லும் கதை வேறு உன் விழிகள் சொல்லும் கதை வேறு."
"ஆராய்ச்சியா? "அனுபவம்" "ஓ, ஹோ. சரி காலையில் சொல்லுகிறேன் ஒரு கதை இப்போது துங்கடா
"அதுவரை பொறுமையில்லை மகனே இப்போதே அவிழ்த்துவிடு மனதுக்குள் மான் புகுந்துவிட்டதோ? யார் அந்த மான்
"யமகாதகா தெரிந்தது?"
நண்பன் நகைத்தான் அருகில் இருந்த தூணில் முதுகை சாய்த்தபடி சொன்னான்
"வயதப்படி மகனே உன்வய தப்படி வாலிபம் தேடுவது வசந்தம் தானே அந் தவ சந்தம்
உனக்கெப்படியடா
1984-85ல் இங்கிலாந்து கிரிகெட் அணி, இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம்செய்திருந்தது. இங்கிலாந்துக்கெதிராக முன்றாவது டெஸ்ட் பேட்டி கல்கத்தாவில் நடந்தது
ந்தப் போட்டியில் தான் இந்திய அணியின் தற்போதைய கப்டன் முகமட் அசாருதின் அறிமுகமானார். ஏறக் குறைய 90000 மக்கள் மத்தியில் மூன்றாவது ஆட்டக் காரராக நுழைந்து முதல் டெஸ்ட் போட்டி யிலே சதமடித்து சாதனை புரிந்தார்.
அதுமட்டுமன்றி இங்கிலாந்திற்கெதிராக
இருப்பது இனிய பெண்ணிடம்தானே"
ஆணுக்கும் வெட்கம் வரும் இப்போது அவனுக்கும் வந்தது.
"கவனம் நண்பா நத்திவர்மன் ஆளும் நாடிது, வாலிப வேகத்தில் வரம்பு மீறினால் உடம்பில் உயிர் இருக்காது.
"இப்போது மட்டும் உயிர் இருக்கிற தாக்கும்."
"என்னடா இது புதுப் புதிர் "உள்ளங்கை அளவு விழிகளால் என் உயிரைக் கவந்து சென்று விட்டாளடா அவள்!"
நண்பன் அவனை ஆச்சரியமாய் நோக்கினான்.
"அடப்பாவி என்னோடு தானே
இருந்தாய் இடையில் எப்படியடா காதல் வலையிலே வீழ்ந்தாய்?
அவன் தயக்கமாய் தொடங்கி, உற்சாக
மாக விளக்கி இன்ப உச்சியிலே ஏறினான்.
சில சலத்து ஓடும் அருவி தாகம் தீர்க்கலாம் என்று போனவன் முன்பாக ஒரு மோக அருவியாய் அவள்
இடையிலே ஒரு குடத்தோ மண்ணில் நளினமான கால் தடத்தோடு, மடமானே என்று அழைக்கத் தகுதியான உடல் பொலிவோடு அவள் வந்தாள் அருவி நோக்கி
கால் தடுக்கி குப்புற வீழ்ந்தால் UpangTsi SIDIgub.
அவனோ மனம் தடுக்கி அவள் கோல அழகில் வீழ்ந்தான் இதயம் மயாமானது. எங்கே என் இதயம் வழிப்பறியைத் தடுக்க விழிப்பாயிருந்தால் போதும்
இந்த விழிப் பறிக்காரியிடம் விழித்துக் கொண்டிருக்கும்போதே பறிகொடுத்து விட்டேனே என் இதயத்தை
திரட்சியான நெருக்கமான இரு
சென்னையில் நடைபெற்ற நானகாவது டெஸ்ட் டிலும், கான்பூரில் நடைபெற்ற ஐந்தாவது டெஸ்ட்டிலும் சதமடித்ததன் மூலம் அறிமுகமான தொடரிலேயே தொடர்ச்சியான மூன்று சதங்களை அடித்து சாதனை படைத்து aNLILII.
உலகம் முழுமைக்கும் இந்தச் செய்தி பரவி விட்டது. அசாருதீனுக்கு யார் யாரிடமி ருந்தோ பாராட்டுக்கள் எல்லாம் வந்து குவிந்தன. பதவி ஏற்று மூன்று மாதங்களே ஆகியிருந்த அன்றைய இந்தியப் பிரதமர் அமரர் ராஜீவ் காந்தியிடமிருந்து தொலைபேசி மூலம் வாழ்த்துச் செய்தி வந்தது.
இவ்வாறு தனது கிரிகெட் வாழ்கையைச் சாதனையுடனேயே ஆரம்பித்த அசாருதீன், இந்திய கிரிகெட் கப்டன்களில் தனது அணியை (10) டெஸ்ட் வெற்றிகளுக்கும், அதிகமான ஒருநாள் சர்வதேசப்போட்டிகளுக்கும் வழிநடா த்திச் சென்று சரித்திர நாயகனாகி விட்டார். ஒருநாள் கிரிகெட் போட்டிகளில் 5000 ஓட்டங்களை பெற்ற வீரர்கள் சிலரில் இவர் பெயரும் அடக்கம் அத்துடன் அசாருதீன் சிறந்த களத்தடுப்பு வீரராகவும், வெற்றி கரமான கப்டனாகவும் அசத்திக் கொண்டி ருக்கிறார்.
சமீபத்தில் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்த இங்கிலாந்து, சிம்பாபே, இலங்கை,
குடங்கள். அத்தோ பட்ட இன்னொரு முக்குடக்காரி முக்காடச் செய்து
வியந்து விழி நிற்க, அவள் பே
சட்டென்று ந6 வடிவில் இருந்த நிறத்து விழிகள் அ மலர்ந்திருந்த இத கேள்வி
"ஊருக்குப் பு அவன் எதிர்பு ஏந்திழையால் மாந்தளிரை வ வந்து இவள் குடியிருக்கிறதோ? செவிக்குள் அ என்றாலும் சமாளி
"ஆம்" என்றான். "யாரைத் தேடு செவி வழியா பதில் சொல்ல விசித்திரமாய் அவ.
அது புரிந்து அவன் உதிர்த்தான் பதிலுக்க அ இதழ்களுக்குள் 4 புகளா? அவன் Lisigola).
அவள் அருவி அவள் பின்னழகு மனதும் ஆசைக் கா மூன்று குடங்கள் அவன் குறித்துக்
தென்றல் ப அசைந்தது. கூந்த தேன் அருந்த
திகைத்துத்தான் ே நீல மலர்கள் ே தாம் தேடி வந்த ம நினைத்து ஏமாறுப்
அருவியில் எடுத்தாள். பின்ன எடுத்தன.
அவள் குட திரும்பினாள் தன் வாங்காமல் நோக் சந்தித்தாள்.
நெஞ்சுக்குள் விழ முன்னர் வுெ விதை விழுந்த பி. செய்தது தொல்ை அவன் கவை "இடையே பூ கொடுக்கும்மன்றே
கி.
மேற்கத்தியத்தீவுக தலைமையிலான இ வெற்றி கண்டுள்ளது fråJASİT (BASIILIGOLI, G றையும் இவரது த அணி கைப்பற்றிய
இது பற்றி "நான் தொடர் LÝ76őT DIFFEL "LLDY வென்று மகுடம் துப் எனது முக்கிய இ
அசாருதீன் சமீத்திய தகவல் :
|5460 அசாருதீனுக்கும் !
துதான் இந் Élflő,G) SL p GJ. செய்தியாக இருக்
இதுவரை அ அதனை மறுக்கவில் வேண்டிய சமாச்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டு பொன்னால் செய்யப்
குடம், இவள் என்னை திக்கு aNLILIGei! சைக்க மறந்து அவன் னாள் கடந்து
ட நிறுத்தி, வட்ட நிலா முகம் திருப்பி கரும் வனில் நிறுத்தி சிவந்து களால் கேட்டாள் ஒரு
51ᏧᎸᎢᎮ"
ார்க்கவில்லை,
இதழ் திறப்பாள் என்று
ருடி விளையாடும் குவில் குரல் வளைக்குள்
நவி சிந்தையில் கேள்வி த்து
கிறீர்கள்?
மறுபடி அருவி த் தடுமாறும் அவனை |ள் பார்த்தாள்.
சட்டுச் சிரிப்பொன்றை
T. வள் புன்னகைத்தாள். த்தனை முல்லையரும் சிந்தனையில் ஆச்சரிய
பி நோக்கி சென்றாள்; கள் மட்டுமல்ல அவன் ற்றால் அசைக்கப்பட்டது. அல்ல, ஐந்து குடங்கள். ()JIIGILIGöI. ட்டு அவள் கூந்தல் GA.SG) pesiiIGI L Għoli) வரும் வண்டுகள்
பாகும். பால் இருக்கும் விழிகளை லர்கள் என்று வண்டுகள்
குளித்து அவள் நீர் ழகுகள் அவன் உயிர்
இடையில் தாங்கி னையே வைத்த விழி கும் அவன் விழிகளை
விழுந்தது விதை விதை ட்கமில்லை. இப்போது ானர் வெட்கம் வந்து NJI
у () Ј. Пају да ங்கொடி குடாரங்கள்
நெருக்கடி
அணிகளை அசாருதீன் திய அணி தொடர்ச்சியாக மேலும் ஹீரோகோப்பை, ல்ஸ் கோப்பை ஆகியவற் மையில் தான் இந்திய 5. சாருதீன் கூறும் போது, து பெற்று வரும் வெற்றி pG, GoGDL விரும்புகிறேன். இதுவே ட்சியமாகும்." என்கிறார். |ற்றிய சுவாரசியமான Görm);
சங்கீதா பிஜ்லனிக்கும் டையில் நெருக்கமாம். ப்படவுலகிலும், இந்திய ம் கிசு-கிசுக்கப்படும்
Iது. ாருதீனோ, சங்கீதாவோ ல என்பது கவனிக்கப்பட ரம்
Ur
|D6ðlgjáG6ir 04:16jaslá, Gangist fleir. அவள் வந்துவிட்டாள் அருகில் மனம் படபடத்தது.
ஏதாவது பேசிவிட வேண்டும் நா எழ மறுத்தது.
GBLJSF LDGOYGBILD GIBLJI
தா. தாகம். தாகமாக இருக்கிறது. (BLfAGBALI GASOL" LIIGöI. குறிப்பறிந்து குடம் சரித்து அவன் தாகத்திற்கு அவள் நீர் கொடுத்தாள்
இரு கரம் சேர்த்து உதட்டருகில் வைத்து குடத்தில் இருந்து கொட்டிய நீரை உள் GIMINĖJf3GOTIT GÖT நன்றி! என்றான். இனிப் பேசலாம். ஆரம்பம் தான் பட படப்பு ஆரம்பித்து விட்டால் சுறு சுறுப்புத்தானே காதலிலும் அதனோடு கூடவே வரும் காமத்திலும் எதிலுமே அதுதானே விதி.
"ஊர் பிடித்திருக்கிறதா? அவள் கேட்டாள் வெட்கத்தை குரலில்
சுமந்து கொண்டு
அவன் பொடிவைத்துப் பதில் Gangsternet.
"பிடித்திருக்கிறது. ஆனால் ஊரை மட்டுமல்ல."
வேறு எதை?
"எதையென்று கேட்கக் கூடாது எவரை யென்று கேட்கவேண்டும்.
அவளுக்கா புரியாது. புரிந்தது. புரியாதது போல் கேட்டால்தானே பேச்சை
1. 2
5
8
10
12
இடமிருந்து வலம் 01. நாவால் கொடுக்கப்படுவது 03. இங்கு சுகமான தென்றலைச்
AFGJITaf3.9a) TLD. 05 ஆடம்பரத்திற்கு இப்படியும் ஒரு
GLILIII. 08. அடக்குமுறையால் அனுபவிப்பது. 10. மரியாதை கொடுக்கப்படவேண்டியவர் 1 திருப்தியில் இதற்கு மவுசு 12 போரிலே வகுக்கப்படுவது
το τε
616739 Gutto.
"எவரை எங்கள் மன்னன் நந்தி வர்மனையா?
"மன்னன் மீதுள்ள படிப்பு மரியாதைக்குரியது. நான் சொல்லும் பிடிப்பு மணமாலைக்குரியது. அவள் தலை குனிந்தான் எதுவும் பேசாமல் குடம் நடந்தாள். நில்! நின்றாள்.
உனக்குப் பிடிக்கவில்லையா வள் கழுத்தசைத்து அவ
பார்த்தாள் வின் இரண்டும் அவன் விழிகள்
பதில் இருந்தது. பதில் மீண்ட விழிகளில் அவனது பத்திரமாக காவிச் செல்வட்டது
இதனைத்தான் நதி கலம்பகம் என்னும் பழம்பெரும் இலக்கிய நூலில் வரும் பாடல் செல்கிறது. "அளவு கண் டாற் குடக் கைத்துணை
பாலும் அரச புகும் வளவு கண் டான் நந்தி மானே பன்
வையம் தள்ளின் மகிழ் தளவு கண் பாலன்ன வெண்னா தமியேன துளை களவு கண் பார்முகத் துக் கண்க ளா
கயற் குல
ஏந்தி
11
மேலிருந்து கிழ்
01 முதுமைக்கு முந்திய நிலையினர் 02. வாத்திற்கு அறிகுறி. 03. இதுவும் சுற்றும் 04. கடற்கரையில் சுலபமாக அழிந்துவிடும். 05 சூரியத் தொழிலாளி ஓய்வுக்குப் போகும்
ബ 7 சுருக்கமாக வீடு 03. குளிர்ச்சியானது. OS - as சிலரும்
வளர்ப்பதுண்டு.
இதனை
இதற்குரிய சரியான விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில்
வெட்டி ஒட்டி
25.03.1995க்கு முன்னர்
எமக்குக் டைக்கும்படி
அனுப்பிவையுங்கள். அனுப்பிவைக்க வேண்டிய முகவரி
குறுக்கெழுத்துப் போட்டி இல-93 தினமுரசு வாரமலர் த.பெ.இல, 1772 கொழும்பு.
சரியான விடையை எழுதி அனுப்புபவர்களில் பத்து அதிஷ்டசாலிகள் தெரிவு செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தலா ரூபா 50/= பரிசளிக்கப்படும்.
குறுக்கெ
த்துப் போட்டி இல-91ற்கான சரியான விடைகள்:
குறுக்கெழுத்துப் போட்டி இல90இல் வெற்றி பெற்ற அதிஷ்டசாலிகள்
1. ரவீந்திரராஜன்,
வெள்ளவத்தை
2. எம். சரோஜினி,
திருகோணமலை,
3. எம். அப்துல்லாஹ்.
DITGWTGOGOGA).
4. செல்வி. ஏ. ஹஸ்மியா,
ஹப்புத்தளை
5. செல்வி, சி. சாரதாம்பாள்.
தலவாக்கலை
இவ்
ரூபா 50/= வழங்கப்படும்.
6. செல்வி, த. கலைச்செல்வி,
losis (5ñr. 7. எம். நுமைவா,
சம்மாந்துறை. 8. எம். அசார்தீன், வெல்லம்பிட்டிய 9. பி. மதியழகன், awayafuLIIT. 10.திருமதி.ராணிசெல்வரத்தினம்,
கந்தானை
அதிஷ்டசாலிகள் ஒவ்வொருவருக்கும் பரிசாக தலா
量 19-25。1995

Page 19
ரைப் பார்க்கும்
ம் இருக்கட்டும்
காலத்தின் குர மானிடராய்ப் பிறந்தவர்கள் மான்டினெ வதற்கு வானுயர்ந்த வேதமதம் வாத்த as பதேசம் மாதவனாம் கண்ணளவன் ஒதுகின்ற பந்து இது ஏதுமெடுத்தியம்புதற்கு என்னும் முடிவதில்லை குருச்சேத்திரம் முனைவே தை பிறப்பதற்கு அருஞ் சேத்ரா அமைத்து வனாணையானதுவே பாண்டவரும் வரும் படைகள் அணிவகுத்து சீண்டி ந்னும் பாதினிலே உதிக்கிறது உபதேசம் வியா விளித்த விநோத சக்தி மேலிட்டால் தியாக நெறி தவறாத தேர்ப்பாகன் சஞ்சயனும் போர் நடப்பவற்றை மனத்தளவிலே பார்த்து ான்னனுக்குபகர்வதையே பார்க்கின்றோம் காட்சி தொடக்கம்னைபுரி அரண்மனை- திருதராட்டிரரும் ருசயனும் இரு குருச்சேத்திரப் போர்முனையில் எனது பத்திகளும் தம்பி பாண்டுவின் புதல்வர் களும் என்ன செய்து கொண்டிருக் கிறார்கள்? குச இரு பகுதியினரின் படைத் தளபதி களும் தத்தமக்குரிய வியூகங்களை அமைத்துவிட்டனர். இளவரசர் துரியோ தனனுடைய இரதம் துரோணாச்சாரி யாரின் இரதத்தினை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
-காட்சி மாற்றம்குருச்சேத்திரம்- துரியோதனனின் இரதம் துரோணாச்சாரியாரின் இரதத்தினை அணுகுகிறது. துரி ஆச்சாரியார் அவர்களே பாண்டவர் களுடைய படையினைப் பார்த்தீர்களா? தங்கள் நண்பர் துருபத மன்னர் மகன் திஷ்டத்துய்மன், அவர்களுடைய சேனைத் தளபதியாகவிருந்து வியூகத்தினை அமைத்திருக்கிறான். இந்த மாபெரும் சேனையில் மாபெரும் வில் வீரர்களும் குராதி சூரர்களும் உள்ளனர். சத்தியகி, விராடர், துருபதர், காசி மன்னர் குந்திபோஜர் ஆகியோருடன் சுபத்திரை யின் மைந்தன் அபிமன்யுவும் திரெளப தியின் ஐந்து புதல்வர்களும் உள்ளனர் g.drroi në Frful fitoi sigth GuJ மையுடன் காணப்படுகிறார். துரியோதனன் தொடர்கிறான். துரி:அந்தப்பாண்டவர்களின் அணியிலுள்ள வீரர்களை, எத்தகைய வீரர்களைக் கொண்டு நீங்கள் தாக்கி வெற்றியடையப் போகிறீர்கள்? தாங்கள், பிதாமகர், குல குரு கிருபாச்சாரியார், πήςOOTEI ஆகியோருடன் இன்னும் சில வீரர்களே உள்ளனர். இவர்கள் பெரும்பராக்கிரம சாலிகள் என்று கருதப்படுகிறார்கள்
பேச்சின் தொனியை மாற்றியவனாய் துரியோதனன் தொடர்கிறான்ட துரி எவ்வாறாயினும். எமது படையின் முன்னே பாண்டவரின் படை பலமற்ற பூஜ்யமே நாம் வெற்றி பெறுவதற்கு பிதாமகர் பீஷ்மரே போதும். ஆகவே அவருடைய பாதுகாப்பில் தாங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதனை நான் ஏன் கூறுகிறேன் என்றால் அவர் குந்தியின் புதல்வர்களைக் கொல்லப்போவதே ബt? துரியோதனனின் இவ்வார்த்தைகளைக்கேட்டுக் கொண்டிருந்த பிதாமகர் வேதனையடைகிறார். தனது சங்கினை எடுத்து ஊதி ஒலிஎழுப்புகிறார் இவ்வோசை கேட்ட ஏனைய வீரர்களும் தங்கள் சங்குகளை எடுத்து ஒலிக்கச் செய்கின் றனர்.குதிரைகளும் யானைகளும் மிரளுகின்றன. ஷ்ணரும் அர்ச்சுனனும் தங்கள் தங்கள் சங்குகளை எடுத்து ஊதுகின்றனர்.
-காட்சி மாற்றம்கர்ணனுடைய பாசறை-சங்கொலிகர்ணனின் காதுகளுக்கும் கேட்கிறது. கான (தனக்குள்ளாகவே) கங்காபுத்திரர் பீஷ்மர் அவர்களே! நீங்கள் எனக்கு அநீதி இழைத்துவிட்டீர்கள் பரவா யில்லை எவ்வாறாயினும் எனது கணை களிலிருந்து அர்ச்சுனனை உங்களால் பற்றவே முடியாது
காட்சி மாற்றம்குருச்சேத்திம்-இரு தரப்பு படைகளையும் அர்ச்சுனன் கண்ணோட்டமிடுகிறான் கிருஷ் பார்த்தா என்ன பார்க்கிறாய்? அர்ச் என் தந்தைக்கு நிகரானோரையும் தாத்தாக்களுக்கு நிகரானோரையும், குரு மார், சகோதரர்கள் நண்பர்கள் பிள் ளைகள் ஆகியோரையுமே எதிரணியில் பார்க்கிறேன் கண்ணா! கிருஷ்: அவர்களை முதன் முதலாக
ப்போதுதான் பார்க்கின்றாயா? அர்ச் இல்லை. அவர்களை இப்போதுதான் முதன் முதலில் பார்ப்பதாகக் கூற afgj99) கிருஷ் இந்தப் போர்க்களத்தில் ஏதாவதொரு முலையில் அவர்களை நீ சந்திக்க வேண்டியிருக்கும் என்பதனையும் நீ தெரிந்து வைத்துள்ளாய் அல்லவா?
தெரிந்திருத்தலுக்கும் பார்ப்பதற்கு உயில் மாபெரும் வித்தியாசம் இருக்கிறதே அச்சுதா இரு படைகளின் அ ைவகுப்புகளுக்கு இடைப்பட்ட
■一25,1995
நடுப்பகுதிக்கு இந்த இரதத்தினைச் செலுத்துங்கள் கேசவா ஒரே அளவு தூரத்திலிருந்தவாறே இரு படைகளை யும் பார்க்கவேண்டும் கிருஷ்: குந்தி மைந்தனே அவ்வாறே கொண்டு செல்கிறேன் இருப்பினும் சங்கொலி எழுப்புதற்கு முன்னரே ஏன் நீ இதனைச் செய்யச் சொல்லவில்லை? அர்ச் சங்கொலி எழுந்த பின்னர் போர் நடைபெறப் போவது சந்தேகத்துக் கிடமின்றி உறுதியாகிவிட்டதல்லவா? கிருஷ்ணன் புன்னகைத்த வண்ணம் இரதத் தினை போர்க்களத்தின் மத்திக்குக் கொண்டு செல்கிறார். இரு பகுதி அணியினரும் திகைக் கின்றனர். பீமன் யுதிஷ்டிரரைப் பார்க்கிறான். புதிஷ் கவலையைத்தவிர் தம்பி பார்த்தனுக் குச் சாரதியாக கிருஷ்ணன் இருக்கையில் ரதம் தவறான பாதைக்குச் செல்லுமா? அர்ச்சுனனின் இரதம் முன்னேறி வந்து நிற்பதைக் கண்ணுற்ற துரியோதனன் துச்சாதனனிடம். துரிபிதாமகர், பாண்டவர்களைக் கொல்லப் போவதில்லை என்ற தைரியத்தில் அர்ச்சுனன் தனியாகவே எம்மை எதிர்த் துப் போரிடத் துணிந்துவிட்டானா? எமது அணியில் வேறு வீரர்களே இல்லை என்று இவன் கருதிவிட்டானா?
III பீஷ்ம அர்ச்சுனன் எங்கே செல்கிறான்? துரோ:அவன் ஏதோ சஞ்சலப்படுவதுபோல் தோன்றுகிறது. கிருஷ்ணனே சாரதியாக அமர்ந்திருக்கும்போது அர்ச்சுனனுக்கு ஏன் சஞ்சலம் ஏற்படப் போகிறது? பீஷ்ம எனக்கும் சங்கடமாகத்தானுள்ளது. விராட நாட்டுப் போரில் எம்மைக் கதிகலங்க அடித்த அர்ச்சுனன், துரதிஷ்டவசமாக நான் தலைமைவகித்து படை நடத்தும் போரில் எம்மைத் தாக்க தனியனாகவே வருகிறானா? போர் இன்னும் தொடங்கவில்லை என்பதை அர்ச்சுனன் அறியமாட்டான்ா? துரோ:கிருஷ்ணர் இரதத்தை நிறுத்திவிட்டார். ஒன்றுமே புரியாத புதிராகவன்றோ இருக்கிறது!
III கிருஷ் போர்க்களத்தில் இரு படைகளின்
மத்தியில் வந்துவிட்டோம் அர்ச்சுனா அர்ச் கண்ணா இவை போர் வீரரின் அணி வகுப்பாகத் தோன்றவில்லையே பெரும் சமுத்திரங்களாகவன்றே தென்படுகின்றன. அர்ச்சுனனின் இளமைக்கால நினைவுகள் ஒன்றன்பின் ஒன்றாக வருகின்றன.
-காட்சி பின்னோக்குஅர்ச் (சிறுவன்) பெரியப்பா. என்னை
ISITLÜLITjhuppilas Gir? பீஷ்ம(சிறுவனான பீமனிடம்) என்ன பீமா ? பீமன் என்னுடைய பாயாசம் முழுவதையும்
இவன் குடித்துவிட்டான். ஒழ்ம நாளை உனக்காக ஏராளமான
பாயாசம் தயாரித்துதரச் சொல்கிறேன்
அர்ச் நான் இங்கேயே படுக்கிறேனே
() Јfћију и П/. பீஷ்ம அர்ச்சுனா எத்தனை தடவை
உன்னிடம் சொல்லியிருக்கிறேன்-நாள் உனக்கு பெரியப்பா அல்ல உன் அப்பாவுக்குத்தான் நான் பெரியா
பீஷ்ம அர்ச்சுனா. என்னை அனைத்துக்
(0.5/16767TL/I./ அர்ச்:பயணத்தில் என் உடைகள் அமுக்கறி விட்டன. தங்கள் ஆடைகள் அமுக்க டைந்துவிடலாமல்லவா. பீஷ்ம உனது அழுக்குகளை என் உடைகள்
ஏற்க ஏங்குகின்றன அர்ச்சன
அர்ச்சுனன் சிறுவனாக இருக்கும்போது துரோணருடன் பழகிய காளை நினைக்கிறான் துரோ நீ விளையாட விரும்பவில்லையா? அர்ச் குரு பாடம் சொல்வித்தரும் வேளை யில் விளையாடுவதில் பொழுதைக்
கழிக்கலாமா? துரோ: நான் உனக்குப் புகட்டாதவற்றையும் என்னிடமிருந்து கற்றுக்கொண்டு
விடுவாய் போல் தெரிகிறதே அர்ச் தாங்கள்தானே அதனையும் கற்றுத்
தந்தீர்கள்?
DDD கிருஷ்: இன்னும் எவ்வளவு நேரம் அவர்க ளைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகி றாய் அர்ச்சுனா? அர்ச் யுத்தத்தின் பின் யார் இருப்ப பார்
மறைந்திருப்பர் என்பது தெரியாது ஆகவே அவர்களை மீண்டும் ஒருமுறை பார்க்கிறேன் கிருஷ்ணா பாருடன் போரிட வந்துள்ளேன் கண்ணா அவர்க ளும் நாங்களும் ஒரே குவல்லவா? அதோ வெண்ணுடை தரித்து வெள்ளை இரதத்தில் வீற்றிருப்பவர் அன்பினால் எனைச் சீராட்டி வளர்த்தவர் எனது அப்பாவின் தாத்தா போர்க்கலையில் தன் மகனுக்கே கற்றுக்கொடுக்காத அரிய தந்திரங்களை மனமுவந்து எனக்குச் சொல்லித் தந்த குருதேவர் அதோ
நிற்கிறார். இவர்களுக்கு
அர்ச்:
என்னால் வில் ஏ கைகள் செயலிழக் நழுவுகிறதே குருச் உறவினர்களின் என்னால் முடிய ...J576135 3D
கிருஷ்! நீ சொல்வதை
சொல்லி முடித்த பி
அர்ச் எம்மினத்தவர்கள்
மாளிகை அமைக்க அவர்களின் குருதி நீச்சலடிக்க என்ன ஆசிரியர்களையும் 6 வர்களையும் கொன் முடியாது. இத்தல் வெறும் நிலத்துக் G) FITT5.J.G.L.D af60)LC) வேண்டாம் துரியே ருக்கலாம் கொடு கலாம்; திரெளபதி படுத்தியிருக்கலாம்: 6 Tilt ȷ. GLI Fflint L'
அவனைக் கொன்
நிம்மதியாக வாழத்
கிருஷ் பார்த்தா மிக
கட்டத்தில் ஏனிந்தச் நம்பிக்கையற்ற நிை யையோ புகழ்ச்சில தில்லை
கிருஷ்ணர் ஒரு சுலோ
அர்ச்: கேசவா கிருஷ்: என் பெயர் சொ
முன் பார்த்தா ( ஒன்றைக் கூறு ந அழிவின் மேகங் இக்காலகட்டத்தில் பாதுகாக்கவும் தர்ம டித்தரவும் உன்ை காத்திருக்கும் வே கோழைத்தனமான உன் இதயத்தில்
கொடுத்தாய்? இலட் சோகத்தில் மூழ்க துக்கும் அதர்மத்து பெறும் போராட்டத் ழந்துவிடாதே உண கொடுத்தால் உன் உ இழந்து உன்னை வேண்டியவனாவா வடையச்செய்யும்
விரட்டிவிட்டு போ
அர்ச்(தலைகுனிந்தவன்
கொல்ல எவ்வாறு எனது இலட்சிய 6T676O7II sees G. வணக்கத்துக்கும் டெ இவர்களை என்ன முடியுமா கேசவா? சூட்சுமங்களைப் குருமாரை வீழ்த்த வருமா? இவர்களை கொல்லுவதென்பது குமே! இவர்களைக் என் கைகளால் துணிவேனே தவிர இரத்தம் சிந்த பயன்படுத்தமாட்டே இப்பொழுது தலை நிய பார்த்துத் தொடர்கிறாள் ந்தப் போரில் மானதா தோல்வி என்பதை என்னா முடியவில்லை என் பிள்ளைகள் எதிரே றார்கள். இவர்கை எங்களுக்கு வாழ்ே னையும் அறிவேன் கொன்றபின் எங்க எப்படிக் கிடைக்கப் கள் எங்கள் சகோத
கிருஷ்ஆமாம் நிச்சயமாக அாச அதனைமட்டும்தா
(UPLG) UJEDITI?
கிருஷ்:உன் வினாவுக்கே
ஆனால் இந்த புத்தம் உணர்வதற்கோ தற்கோ உரியதல்லே கடமைகளை உணர்ந் வரவேண்டியவன்
எடுக்கவேண்டிய தீ எடுக்கலாம் அவ்வா பொறுப்புகளிலிருந்து LJLGDITub Tsip sts உனது யுத்தம் இத உன்னைச் சார்ந்தை
அர்ச்கேசவா! கடமையின்
தெளிவாகத் தெரியவ கும் அதர்மத்துக்கும் நான் நிற்பதை உண அதர்மமும் எந்தெந்த என்பதனை நான்
என் தேரினைச் ெ எனக்குரிய ஆத்மாவி எனக்கு நீயேதான்
வேண்டும் என் உ6 கண்களையே வற்ற
 
 
 
 
 
 

தீம்டு
5 (UDL9 UDIP GT6ór, நின்றன; காண்டீயம் சேத்திரத்தை எனது JUITGOTLDT3, -95. து வாசுதேவா 3,676 lit...I
முற்று முழுதாகச்
ன் நான் கூறுகிறேன்!
பின் சடலங்கள் மீது . என்னால் முடியாது. யில் மகிழ்ச்சியாக
ல் முடியாது. எனது ானது மதிப்புக்குரிய று குவிக்க என்னால் கய கொடுமையை காக மட்டுமல்ல, பதானாலும் எனக்கு ாதனன் ஏமாற்றியி மை பல புரிந்திருக் தியை மானபங்கப் ஆனால் அவன் JTafsir D36t. றுவிட்டு நாங்கள் 51T6ö7 (UpLigu JLDIT? முக்கியமான கால சோர்வு? இத்தகைய ல உனக்கு மகிழ்ச்சி யயோ தரப்போவ
கத்தைச் சொல்கிறார்.
ისol) அழைப்பதற்கு
முதலில் என்னிடம் ாலா புறங்களிலும் கள் சூழ்ந்துள்ள தர்மம் தன்னைப் த்துக்கு வெற்றியீட் ன எதிர்பார்த்துக் ளையில், தகாத எண்ணங்களுக்கு
6тüшц) சிய வாதி என்றுமே மாட்டான் தர்மத் க்குமிடையில் நடை தின்போது செயலி ர்ச்சிகளுக்கு இடம் ன்னத நிலையினை யே நீ வெறுக்க இதயத்தை சோர்
ருக்கு ஆயத்தமாகு ாணம்) பிதாமகரைக் நான் துணிவேன்? குருவுக்கு எதிராக தாடுக்க முடியுமா? ரு மதிப்புக்குமுரிய TIGJ G)3ITGijG) | (BLITTst 3,9560)GAULINGö7
போதித்த என் எனக்குத் துணிவு T 66 33,356T6
பெரும் தவறா கொல்ல நீட்டும் இரந்து உண்ணத் இப்பெரியார்களின் இக்கரங்களைப் göt (85ðalIIl ர்ேந்து கிருஷ்ணனைப்
வெற்றி முக்கிய பிரதானமானதா புரிந்துகொள்ள T GLI flILLIL'ILJI Ta ħlasiT எதிரிகளாக நிற்கி Tä GJITGiya)IILDG) வயில்லை என்பத அவர்களைக் ருக்கு நிம்மதிதான் போகிறது? அவர் ரர்கள் அல்லவா? சகோதரர்கள்தான்! ன் தாங்கள் கூற
விடை அளித்தேன்! உறவுமுறைகளை உறுதிப்படுத்துவ ப பார்த்தா! உனது து தீர்மானத்துக்கு நீயேதான். நீ மானத்தை நானே 1றானால் போரின் நீ பாதுகாக்கப் |ணிவிடாதே இது ன் விளைவுகளும் uGu
பாதை எனக்குத் வில்லை. தர்மத்துக் இடை நடுவில் கிறேன். தர்மமும் luggo digieter அறியமாட்டேன். லுத்துவதுபோல, ன் பாதையையும் காட்டி அருள ணர்வின் ஊற்றுக் வைக்கும் இந்தத்
touri
DUGU :
துயரக் கடலிலிருந்து கை தூக்கி விடவேண்டியவன் நீயே கேசவா கோவிந்தா இத்தகைய மனோநிலையில் நான் போரிடமாட்டேன்!
-காட்சி மாற்றம்திருதராட்டிரன் அரண்மனை- மன்னனுடன்
husit. சஞ்ச "நான் போரிட மாட்டேன்" என்று கூறிய அர்ச்சுனன் அமைதியாக நிற்கி றான் மன்னவா திருத சஞ்சயா உண்மையில் அர்ச்சுனன் அடிப்படைக் கேள்வியினையே எழுப்பி யுள்ளான் பிதாமகருடனும் ஆச்சாரியார் மாருடனும் அவனால் எப்படிப் போர் பொருத முடியும் வீரர்களின் பண்பிலும் சில விசேஷ அம்சங்கள் இருக்கின்றனவே! சஞ்ச நான் வீரனல்லவே. என்னால்
என்ன கூற முடியும்? திருத வீரனாக இல்லாவிட்டாலும் பொது GIa GIGIGI LI 9Idarai கூறுவதிலிருந்து, அவர்கள் இந்திரப் பிரஸ்தத்தைத் தருமாறு கோர மாட்டார் கள் என்றே தெரிகிறது. துரியோதனனின் பிடிவாதமும் தளரலாம். பாண்டவர் களுக்கு ஐந்து கிராமங்களை அளிக்க அவனும் முன்வரலாம். சஞ்சயா நீயே பார் யுத்தமே நடைபெறாது அர்ச்சுனன் ஆயுதம் ஏந்தாவிட்டால் வேறு யார்தான் (BLITTİLLÜ GButafil DNTü assir? -- 9ya gör, எழுப்புகின்ற வினாக்களுக்கு ஏற்ற விடையளிக்க அந்த நந்த கோபனாலேயே முடியாதே அந்த வாசுதேவன் என்ன சொல்கிறான் என்று பார்த்துக்கூறு. சஞ்ச கிருஷ்ணன் அர்ச்சுனனைப் பார்த்து
சிரிக்கிறார்.
-காட்சி மாற்றம்குருச்சேத்திரம்கிருஷ்அர்ச்சுனா நீ அறிவாளி அறிவாளி கள் கடந்த காலத்தைப் பற்றியோ மாண்டு மடிந்தவர்கள் பற்றியோ அல்லது வாழ்ந்து கொண்டிருப்பவர் களைப் பற்றியோ கவலையில் ஆழ்ந்து விட மாட்டார்கள். இறந்த காலத்தைப் பற்றியோ இனிமேல் நடைபெறப்போகும் சம்பவங்களை நினைந்தோ அவர்கள் துயரடைவதில்லை. நியோ இன்று ஒரு முடனைப்போல் பேசுகிறாய்! நீ யாருக் காகக் கவலைப்படுகிறாயோ அவர்கள் அவ்வாறு கவலைப்படுவதற்கு ஏற்றவர் கள்தானா என்பதை எண்ணிப்பார் அர்ச் பிதாமகரோ குருதேவர்களோ மாண்டு போக நேர்ந்தால் அவர்களைப் பற்றிக் கவலைப்படுவதற்கு அவர்கள் லாயக் கற்றவர்களா கேசவா? கிருஷ் தற்காலிகமான உடல் அழிவதற்கு கவலைப்படலாமா? சாசுவதமற்ற இந்த உடலுக்காக வருந்துவதாகாது. ஆனால் ஆத்மாவின் பயணம் தொடரவேண்டி யது. இறப்பானது உடலுக்கே அன்றி ஆத்மாவுக்கானதல்ல என்பதை உணர்ந்துகொள் அர்ச்சுனா குழந்தை பிறக்கிறது; இளமைப் பருவமடைகிறது: பிறகு முப்படைகிறது இறக்கிறது. இது உடலுக்குரிய பயணமே தவிர உயிருக்குரியதல்ல. ஆத்மா தன் நீண்ட பயணத்தில் அவ்வப்போது வெவ்வேறு உடல்களில் புகுந்து விடுகிறது. பழைய சட்டையை கழற்றி வீசிவிட்டு புதிய சட்டையைப் போடுவது போல, உயிர் காலத்துக்குக் காலம் சடலங்களை எடுக்கிறது. அழிவு ஆத்மாவைத் தீண்ட முடியாதிருக்கும் போது எதற்காக நிரந்தரமற்ற உடலின் அழிவுக்காக வருந்துகிறாய்? அர்ச் அதோ எம் முன் பிரத்தியட்சமாகத் தோன்றுபவரெல்லாம் யார்? யுத்தம் முடிந்த பின்னரும் அவர்கள் உயிருடன் தான் இருப்பார்களா கேசவா? கிருஷ் பார்த்தா நீயோ, இங்குள்ள ஏனை யோரோ அல்லது நானோ என்றுமே இனிமேலும் ல்லாதொழிந்து போகப் போவது மில்லை. அவ்வாறிருக்கும்போது இப்போதுள்ளதே நிலையானது என்ற மாயத் தோற்றம் உனக்கேன் தோன்ற வேண்டும் நாம் இருந்தோம் இருக்கின் றோம் இனிமேலும் இருக்கத்தான் போகின்றோம் வாழ்க்கையில் மகிழ்ச் சியும் துக்கமும் பருவ காலங்கள்போல் வரும் போகும் அநித்யமான எதனையும் நித்தியமானவை என்று கருதிக் வை கொள்ளலாகாது. பிறப்பவர்கள் எவரும் இறந்துதானா வேண்டும் ஆகவே கொலை செய்தல் கொல்லப்படுதல் மனத்தை அலையவிடக்கூடாது ஆன்மா என்றும் சீவிக்கிறது. உடல் அறிந்தாலும் உயிர் அழிவதில்லை. அதனை எந்த ஆயுதத்தாலும் அழிக்க முடியாது தியால் சுட்டெரிக்கமுடியாது நீரால் ஆன்மாவை அமிழ்த்தி ஒழித்துக்கட்ட முடியாது 95ITADODJID 9560 UT UP TUTT 95/A
திருத அவர்கள்
அர்ச் அதோ வெண்ணுடையில் நிற்கும்
அந்த வயோதிபர், அழுக்கேறிய என் உடைகளையும் பொருட்படுத்தாமல் என்னை எடுத்து அணைத்தாரே தன் கையை என் தலைமேல் வைத்து ஆசீவதித்தாரே அவர் ஓர் ஆன்மாவின் வெறும் ஆடைதானா? எனக்கு அரிய வித்தைகளைப் புகட்டினாரே அந்த குருநாதரும் அவரில் புகுந்துள்ள ஆத்மாவின் வெறும் கூடுதானா? ஆன்மா சாஸ்வதமானது என்பதை அறிகிறேன். அதற்கு அழிவில்லை என்பதனையும் அறிகிறேன். ஆனால் அந்த உடல்கள் எனக்கு உறவில்லையா? அவற்றுடன் எனக்கு உரிமை எதுவுமே இல்லையா ஜனார்த்தனா?
ཡིད་ཀྱི་ தொடர்பு இருக்கலாம் உறவும்
仍
க்கலாம் பிறக்கும் அன்றே இறப்பும் நிச்சயமானபின் அந்த அழியும் ஒன்றுக்காக வருந்துவதில் என்ன பயன்? நீயோநானோ தான் நினைத்தபோதில் தன் சாவினை அணைக்கும் வரம் பெற்ற பீஷ்மரோ இப்பூமியில் பிறந்தமை யினால் என்றோ ஒருநாள் இறக்க வேண்டியவர்களே! உன் எதிரே நிற்பவர்கள் இதற்கு முன்னேயும் பிறந்த வர்கள் மீண்டும் பிறக்கப்போகிறவர்கள் ஆனால் யார் யார் எவரெவராக முன்பு பிறந்து வாழ்ந்தனர் வாழப்போகின் றனர் என்பது எவருக்குமே தெரியாது. ஆகவே தற்காலிகமான ஒன்று அழிவதற் காக ஏன் வருந்தவேண்டும்?
காட்சி மாற்றம்திருதராட்டிரன் அரண்மனை
திருத சஞ்சய்ா தேவகி நந்தன் என் மகன்
அர்ச்சுனனுக்கு எதையாவது புரிய வைக்கிறானா அல்லது அவனைப் பயமுறுத்துகிறானா? அர்ச்சுனன் கிருஷ்ணனுடைய தூண்டுதலினால், அவனிடமுள்ள தெய்வீக அஸ்திரங்க ளைக்கொண்டு என் புத்திரர்களைத் தாக்க முற்படுவானா?
சஞ்ச இக்கேள்விக்கு பதிலளிக்க என்னால்
முடியாதே அந்த தேவகி மைந்தன் அல்லது குந்தி மைந்தனால்தான் Մ)ւկ պլն:
என்ன கூறுகிறார்கள் என்று கவனமாகக் கேட்டுச் சொல் Feja IT...!
-காட்சி மாற்றம்
குருச்சேத்திரம்
கிருஷ்: இதில் வியப்படைவதற்கு எதுவுமே
யில்லை பார்த்தா கிழிந்துபோன ஆடை போன்றதே அழியப் போகும் இந்த உடல் இதுதான் உண்மை. இதற்காக வருந்தலாமா? மனித உடலும் உயிரும் நிலையற்றும் நிலையானதுமான ஒன்றின் கலவையல்ல. ஆன்மாவின் தற்காலிக உறைவிடமே இந்த உடல் வருந்துவதை விடுத்து சத்திரிய வீரனான நீ உன் கடமையைச் செய் இதோ தர்மத்துக்கு எதிராக அதர்மம் ஆயுத பாணியாக ஆர்ப்பரித்தெழுந்து நிற்கிறது. தர்மத்தை காத்து நிலை நிறுத்த வேண்டியதே சத்திரியனின் கடமை
அர்ச்: கேசவா என்னுடைய கடமைதான்
என்ன என்பதை உன்னிடம் அறியவே இங்கு தங்களை அழைத்துவந்தேன்
கிருஷ் பார்த்தா நீ யார்? அர்ச் அர்ச்சுனன்-துரோணாச்சாரியாரின்
fl går
கிருஷ்அதைவிட வேறு அடையாளங்கள். ர்ச் நான் குந்தி மகாராணியின் மைந்தன் ருஷ் அவ்வளவுதானா? ர்ச் நான் ஒரு சத்திரிய விரன் * ஒரு சத்திரியனாக இல்லாவிட்டால்
துரோனரின் டாகவோ, குந்தியின் மைந்தனாகவோ இருக்கும்போக்கியதாம் சங்களை இழந்திருப்பாய் ஆகவே சத்திரியனாகிய திய தர்மத்தைப் பேண வேண்டவன் அதர்மத்தை
அந்தியை ஒத் செய்வதும் தியனாகிய உனது கடமை ஆகவே பொய்மைக்கு எதிராகப் போ உண்மையை நிலை நிறுத்த வேண்டிய இக்கால கட்டத்தில் உள் விருந்து நீ தவறுவா உள் பெருமையையும் புகழை பும் சித்துவிடுவாய் உன்னுடைய மட்டுமல்ல, உனது பரம்பரை
வதுமே உன்னைக் கேவலப்படுத் வருங்கால சமுதாயம் உன்னைக் ழை என்றும் பாவவாளி என்றும் ாற்றும் ஆகவே பார்த்தனே! வெற்றி தோல்வி பற்றியோ இன்ப துன்பம் பற்றியோ வாழ்வு- சாவு பற்றியோ உன் சிந்தையைப் போட்டு சிதறடிக் காமல் உன் கடமையாகிய யுத்தத்தைத் தொடங்கு இக்கடமையில் நீ வெற்றி பெற்றால் இந்த வையகத்தையே நீ ஆட்சி புரிவாய்-சொர்க்க வாசல் உனக் காகத் திறந்திருக்கும் இன்பம் துன்பம் வெற்றி தோல்வி, லாபம் நட்டம் ஆகிய எதனையும் பொருட்படுத்தாமல் பார்த்தனே எழு உன் கடமை மனுக்குல தர்மம் உன்னை அழைக்கிறது-புறப்படு 6լյրիլ 1
yfja,stór Sigsmus (311.0ó
திருப்திப்படவில்லை கிருஷ்பார்த்தா இன்னும் என்ன கவலை
உனக்கு.

Page 20
படத்தில் இருப்பவர் பெயர் ஒரு துர பலகெங்கும் ராள இரசிகைகள்
ஹோகனது பிரபலத்தைப் பா வைத்துவிட்டார்கள் தண்டர் இ என்னல் தொ II A படுகிறது அதில் Hill
ظلتا
այնն թ թշնամօն՝
OL تتطلطلقا \\
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஹாகன் மல்யுத்தத்தில் அண்ணன் இரசிகர்கள் அதில் பாதிக்குமேல்
ார்த்துவிட்டு படங்களில் நடிக்க
பரடைஸ் என்னும் படம்
in
புன்ன சிந்தும் பெலனுக்கு மின்னிடும் பொன்னகை பேரழகு
ΝΕΑ ΓΟΙΟΜΗ0 ls
பவுலா நியூஃபிரன்ரெர் தங்கப் பதபா
GLOINN Inter" | GÄSTJÄGGNITIV LAVIM LLLLLL S SDDD LLL D SZ T TTT Y TTTT DL S L LS வென்றார் LLLLLL S LLTLTTTLTTTTLL T S T TTTTTTTT S T L L LTS S TLTLLL LL LLLLLS 皺 திட்டம் என்று பல துறைகளில் நேர்
ருமபுப் பெண் பட்டம்பெறுவது சாதாரண காரியல்
TMNL |AG
அடுத்து கிலோ மீரர்
ாள் ப
நீர்சள்
{ ="عیا..
L | | | so
ரத்ன் ட்டம் ஒய்வே பில் மூன்று போட்டி
நேரமும் வம் அப்து மந்து
|pri Jr.
பாடத்ாா
மூன்று
இந்திய கிரிக்கெட் வீரர்
கவர்ந்திழுக்கும் வீர சென்ற ஆண்டு பி ஆடவில்லை என்று இர
சபையின் தண்டவை பந்துவிக்க துடுப்பாட்டம்
பிரகாசிக்கும் பிரபாகருக்
தடுப்பு என்று சகல துை பன்ன நடந்துவிட்டது இரசின்
in a லும்டி மீண்டும் பிரகாளிப்பி
பிரபாகர்
வாரா மாற் பிரபாக ந்துள்ளார் நீங்கள் மிகவும் பாலி நீங்கள் விளையாடிய பின்னங்ளையெல் தாங்கள் என்றும் நினைவில் வைத்திருப்போம்" என்று கூறியுள்ளார் பிரைன் வரா விரைவில் தளது முக்கு பிளான்டின் அறுவை சிகிச்சை செய்யப்போகிறார் மனோஜ் பிரபாகர் மீண்டும் பிரபாகரின் உச்சகட்ட ஆட்டத்தைக் கண்டு மெய் மறக்க
காத்திருக்ார்கள் அவரது இரசித TEATRE | =
பிந்த ஆண்டு பெயர் ெ
மேற்கிந்திய தீவு வீரர்