கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1995.03.26

Page 1
Registered as a News Paper in Sri Lanka
RIAANA NATO
 

|L P.11 ·
Iri-ji O119
6ՋՈՒՄՐ6Նi
L SJS S S000
அது தான்

Page 2
ஆண்டவராகிய கர்த்தர் என் பெலன் அவர் என்க மான் கால்களைப் போலாக்கி உயரமான ஸ்தலங்களில் நடக்கப் பண்ணுவார் ஆய319
கடவுளின் மனிதனுடைய நம்பிக்கை ஒரு வாக்கு ஏனெனில் அவன் நம்புவதே கடவுளின் திட்ட்மாகும் என்னும் ஆழமான பாதை வழியே செல்லவேண்டியிருந் விழாமல் சென்றார். ஏனெனில் ஆண்டவர் அவரை நிலை ஒரு காலத்தில் அவர் மற்றவர்களுக்கு எதிர்த்து நிற் ஏறிப்போக அழைக்கப்பட்டார் ஆனால் ஆழங்களில் எ சென்றாரோ அவ்விதம் மலைமேலும் ஏறிப் போனார்
கடவுள் அவருக்குப் பெலன் அளித்தார் யெகோவாே அதை நினைத்துப் பாருங்கள் சர்வ வல்லமையுள்ள கடவு ஆண்டவர் அவர் தடுமாறாமல் நடக்கவும் செய்த பாறைகளிலும் தடுமாறாமல் குதித்துச் செல்கிறது. நம்க UITGOMA செல்லவேண்டியதாயிருந்தாலும் தடுமா அளிப்பார் பாறைகளுக்கேற்றவாறு நம் பாதங்களை ஆகையால் நாம் இடர் அற்றநிலையில் அங்கு இருப்போம் நாம் அழிந்து விடுவோம்
வரும் நாள்களில் நாம் உயரமான ஸ்தலங்களுக்கு அை ஒன்று சேர்க்கப்பட்டிருக்கும் கடவுளின் மலைக்குக் கூட நர் பாதங்கள் எப்படிப்பட்டவை அவற்றினால் காலையில் குதித்து ஆண்டவரின் மலைமேல் ஏறிப்போவோம்
கவிதைப்போட்டி இல-92
ஒரு சூலில் பதினைந்தை கருவுலகிலுருவாக் திரு உலகு பெருமை கொள புகழேட்டில் ப இன்றுலகம் காண்கின்ற இனக்குறைவு நிை இவள் போன்ற மங்கை யொரு காமதேனு.
விக்குக்கள் வாழையூர்-வை தத்துவ வித்துக்கள் : தங்கப் பதுமைகளோ gഞഖ- 01010
இத்தெடுத்த முத்துக்களோ : தத்துவத்தின் வித்துக்கள் 6ητIToήτωIIίτρΠ. பூமியிலே- Gauroubloat: 91
புஷ்பித்த பொன் upraviosisir வற்றாதம்மா எம்.ஏ.நஜுமுதீன் வளரும்மா ப அக்கரைப்பற்று-04 வண்னமம்ம
நா.ஜெயப
விருட்சம்!
கட்டுப்பாட்டை இவள் தாயல்ல
கூண்டோடு ஒழிக்க தாய் விருட்சம் கூட்டமாய் வந்த பழங்கள்-குழந்தைகள் து குழவிக் கூடு எம்.சுரேஷ் வி எஸ்.கோடீஸ்வரன் 2.
பொகவந்தலாவ திட்டம்
இருபத்தோராம் 2. நூற்றாண்டின் 血
இறப்பை ஈடுசெய்ய இரகசிய திட்டமோ
எம்.எச்.எம்.மொஜாத் ஹிஜ்ராபுரம். ஆல்போல் ஆல்போல் கிளை ஆர் உரைத்த ஆசி அரிதாய் பலித்தது
lഖങ്ങിuിദസ് , ruബ
அதுவே எமக்கின் குசேலர் பிரதிநிதி அதிசயிக்கும் தோர
குலமுறையை நினைவூட்ட தர்ஷிக்க விசேடப் பிரதிநிதியாய் வந்துதித்த தேவதையோ பெரு
substanish-Gaushnell. இகப்
மகப் பேறுபெற் ஏன்? பெருமை கொன ஆயுதங்கள மகிமை பெற்ற ' ,ബി,സ് luriassist गांधाया ஈடு செய்யவோ அவதரிப்பு இத்தாய் மனிதம்)(i)கள் கருப்பையின் மரனித்து விட்டமையால் 9,ooTon10116)) oኺ1 அவனிக்கு தேவைதான் அதிகரித்துக் அவசர அவதரிப்புக்கள் Qu, Tგია)||1|| Isiro வைரதாசன்-மாத்தளை
ரேனுகா றிபாய்தீன் ஏறாவூர்-02
வீரத்தாய் அனுதாபங்கள். Gunrifferiflav) "ஒன்று இரண்டோடே வீழ்ந்திட்ட எத்தனை பாடு? வீரர்களை இந்த பதினைந்தோடு.
στώτοι ιππότ το "
ஷாமிலா யூசுப் கோட்டைமுனை
குழந்தைகளை
பி. தவக்குமார்-கொழும்பு
っ
|ye Westfilgku aðilögð fögögfölmssyds, Gallwyth BLjögg, Umig gynefi) ôl gair DjibLlosgi 5ed GDFL) ling allusionalistipyriga. DiG
வித்துவம் சி.ராஜகோபால்-குருநாகல்
அன்பின் தினமுரசே!
பிரசுரிப்பதால் அதி முக்கிய செய்திகள் பாதுகாக்கப்படும்.
திருமதி ரீட்டாமேரி மரியதாஸ் காமினி புர-அட்டன்.
அற்புதனின் அரசியல் தொடரில் எல்லோ ருடைய சுயரூபங்களும் தெரிகின்றன
நாரதரின் எக்ஸ்ரே ரிப்போர்ட் பக்கச்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் தா உம்மு குமான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் "நான் ஒரு தடவை தொழுகையில் இப்பக்கம் VLäännä) அசைந்துகொண்டிருந்தேன். இதனைப் பார்த்த அபூபக்கர் சித்தீக் (ரலி) : என்னைக் கடுமையாக அதட்டினார்கள் 鼩 அதட்டலினால் நான் பந்துப்ோய்தொழுகையை ஆகிவிட்டேன். தாழுகையை முறித்துவிடுமளவுக்கு பிறகு அவர்கள் உங் ல் எவரேனும் தொழநின்றால் தன்னுடைய உடலின் உறுப்புகள் அனைத்தையும் அமைதியாக வைத்திருக்கவும் யூதர்கள் ஆடுவது போல் ஆடகபாது ஏனெனில் தொழுகைவில் உறுபடிககளை அமைதியாக வைத்திரு ப்பது தொழுகையை நிரப்பா ஆக்குவதில் ஒரு பகுதியாகும் என்று ரளலுல்லாஹி (ஸல்) அவர்கள் சால்ல நான் கேட்டிருக்கிறேன் என்று கூறினார்கள் நூல் திர்மீதி தொழுகையில் அமைதியுடன் இருக்க வேண்டுமென்று வலியுறுத்தி ஹதீஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நபிகள் நாகம் அவர்கள் வஹீ கொண்டுவரும் வானவரை எதிர்பார்த்து அதிகமானநேரம் வானத்தின் பக்கம் பார்த்துக் கொண்டே இருக்கும் வழமை கொண்டிருந்தார்கள் ஒரு பொருளை எதிர்பார்த்துக் கொண்டிருந்தால் பார்வையும் அப்பக்கம்நிலைத்துவிடுவது வழக்கம்தான் இக்காரணத் தால், சில சமயங்களில் தொழுகையில் இருக்கும் போதும் தங்களுடைய பார்வையை
TGÄNGNINGS
# ஒப்பானதாகும் ர்க்கர் வறுமை பஞ்சம் தது. ஆனால் அவர் தவறி பெற்றிருக்கச் செய்தார் என்னும் மலைமேல் வ்விதம் ப்யம் இல்லாமல்
வ அவர் பெலன் ஆனார் ள நம் பெலன் ஆவார்
ார் மான், மேடுகளிலும் டமையை நிறைவேற்ற கடினமான றம் அடையாமல் செல்லகிருபை அவர் அமைக்கக் கூடியவர் அவரையிட்டும்பிரிந்துநின்றால்
க்கப்படுவோம் பிரகாசமானவர்கள் ம் ஏறிப்போவோம் நம்பிக்கையின்
தொழுகையில்அமைதி வேண்டும்
வரும் மான்களின் பின்னே நாமும் த்தி பிரபா-கனட்
- ԱյմաւուրII °_証Quui
-ன் புகழ்
தினைந்தும்
tour-son
வியப்பு
@
Gr
ந்து
一○○エリ
யக்கவைத்த
God.
எம்.எம்.ஏகாத DOUBSEQUIPGKD GK
ifiligibGII 命f(
ᎠᏓᏗᏍᏫᏘ ! BONIT?
க்கு
koorGայոց IT assistess affarija ------------- மட். இத்தில்
மட்டும் பதிவு செய்
D
மாதாவின்
ன்னே?
உயர்த்திப் பார்க்கக்கூடியவர்களாக இருந்தார்கள்
கவிப்பியா நிஷா-வெல்லம்பிட்டிய
Kapamagascar படைத்தவனும் வியப்பான் முரசே! இந்தப் படத் தப் போட்டு எங்களை திகைக்க வைப்பதில் மகிழ்ச்சிதானே உனக்கு
நரதீன்ான்-நம்பிலுவில்-02.
Laia avaraÜei
அகுமான்-பாண்டியூர்-0.
யோவ் எங்கய்யா சிந்தியா வக் கானோம் எத்தனை வாரங் கள் தான் எதிபார்த்து ஏமாறுவது? சிந்தியாவின் சூடான அதுவும் இனப்பான பதிலால் மகிழ்ச்சியடையும் என்னை போன்ற வாசகர்களை இனியும் ஏமாற்றலாமா? சொல் முரசே! சொல் ப்ளிஸ் சிக்கிரம் வாருங்கள்
It is 粤 ,ܘܡܶܚܨܳܘܳ ரஞ்சனி-பதுளை
ஏன்சே எங்கள் சிந்தியாவை முரசுப் பக்கம் காணோம்? நேயர் கள் தொடுத்த கேள்விக்கணைகளால் மனம் உடைந்து மருத்துவமனையில் அட்மிட் ஆகிவிட்டாரோ? சிந்தியா அவர்கள் கூடிய விரைவில் அவரைக்குணப்படுத்தி பட்டென கேள்விக்கு சட்டென பதில் கூற
Boaruyi (iii) Gail கே.வின்சன்ட்-சத்துருக்கொண்டான். இராஜதந்திரியாரின் அரசியல் அலசலில் ஆவி பறக்கிறது! கு.பாக இருப்பதால்) நாரதரின் எக்ஸ்ரே ரிப்போர்ட் சொல்லவே வேண்டாம் தூள்மா அற்புதன் அலசலில் ஊறினாலும் அவரது அலசல் ஒரு தனிஸ்டைல் அதிரடி பாரின் நெத்தியடிகள் ஒரு ஸ்டைல்
மொத்தத்தில் எல்லாமே சூப்பர் GuaLG)
து.சர்மிளாதேவி-கலஹா. என் மனதில் வந்து தினம் 2. Далай
என் இனிய தினமுரசே! கடந்த வாரம் நீ அள்ளி வந்த
அனைத்து விடயங்களும் வெரி
ஃபைன் குறிப்பாக சொல்வதென் றால், பாப்பா முரசு பகுதியில் வாரம் ஒரு நாடு எனும் அறிவுத் துளியைத் தந்து தேனாய் இனிக்கச் செய்து விட்டாய். இப்படியான ஒரு அம்சத்தை உன்னில் சேர்த் துக்கொள்ளுமாறு வாசகர்சாலைப்
பகுதிக்கு எழுதிவிட்டு நீண்டகாலமாக
EBggugii amgi GlgiynGGlugBLINGi) Ai angi Gl FIYGi) a)
தாய் அதற்குசான்றோசான்று விசிவகுமார்-ஹட்டன்.
எதிர்பார்த்திருந்த ஆசையை சென்றவாரம் நிறைவேற்றிய்தை யிட்டு உனக்கு என்னால் எப்படி போற்றி வாழத்துவதென்றே தெரி யாமல் தடுமாறிப்போயுள்ளேன்.
தொடர்ந்தும் அவ்வம்சத்தை நீதந்து
மார்ச் 26-ஏப்.01.1995
உன் புகழ் ஓங்க என் உள்ளங்கனிந்த வாழத்துக்கள்.
திரு சந்திரபாலன்-இரத்தினபுரி
DD ப்ரிய தெவிட்டாத தினமுரசே, உன் ஆக்கங்களை எவ்வாறு புகழ்வதென்றே தெரியவில்லை. குறிப்பாக தாய் என்ற நாவல் தொடர் சூப்பரிலும் சூப்பர். அத்து டன் மகாகுலம் அதைவிட மிகப் பிரமாதம் உன் முரசில் இவ்வா
றான தொடர்கதைகள் மங்காத ஒளி
வீசி நாற்றிசையும் உன் புகழைப் பேச வேண்டும் என்பதே என்
9GIT.
or, socials-Lily soon).
Wäü ünfläëlung
தினமுரசே தினமுரசே, தினம் தினம் வந்தால் என்ன? தென்றலாய் ஓடி வந்து என் காதில் சிறு கதையும் கவிதைகளும்
ஞாலத்தின் புதுமைகளும் தேனாய் பாய்கிறது
திக்கெட்டும் பரவட்டும் தீந்தமிழ் என்.எம்.தர்ஷினி-கொட்டகலை,
வாரத்திற்கு வாரம் நீ தாங்கி வரும் தினமுரசே
குறிப்பாக.எக்ஸ்ரே ரிப்போர்ட் அற்புதன் எழுதும் அரசியல் தொடர் அதிரடி ஐயாத்துரை
என் இதயத்தை வைக்கிறது.
என்றும் என் வாழ்த்துக்கள்.
குளிர
இனிய
அ.திருச்செல்வம்,

Page 3
95 அனறு புலிகளது தலைவா பிரபாகரனால் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு ஒரு * 1950 – 9/60/UшUшLL-51, அந்தச் செய்தி வெளிவந் 'ಸ್ಬಿ அக கடிதத தIல @_阿季 வெளிவராத பகுதிகள் மட்டும் இங்கு தரப்படுகிறது. தனது கடிதத்தில் இலங்கையில் இரண்டு தேசங்கள் என்ற கோட்பாட்டையும், அதனடிப்படையில் சமாதானத்தைக் கட்டி எழுப்ப வேண்டும் என்பதையும் வே.பிரபாகரன் வற்புறுத்தியுள்ளார்.
சமாதான சூழல்
அன்பின் ஜனாதிபதி அவர்களுக்கு உங்கள் 09.03.95 கடிதம் கிடைத்தது. மிகவும் நன்றி.
Bg GJITI
உங்கள் கடிதத்தின் முன்பகுதி விடுதலைப் புலிகள் சர்வதேச செயலகம் விடுத்த அறிக்கையொன்றின் உள்ளடக்கம் பற்றி குறிப்பிடுகின்றது. ஒரு நடுவரின் மத்தியஸ்தம் தொடர்பாக நீங்கள் தெரிவித்த யோசனையை இந்த அறிக்கை திரிபுபடுத் தியிருப்பதாக எழுதியிருக்கிறீர்கள். இந்த விடயம் சம்பந்தமாக நான் உங்களுக்கு அதிகார பூர்வமான முறையில் எழுதிய கடிதத்தை நீங்கள் கருத்தில் எடுத்துக் கொள்வது தான் சிறந்தது.
சமாதானப் பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு ஒரு உண்மையான சமாதானச் சூழல் ஏற்பட வேண்டும் எனவும், மக்களின் வாழ்வு இயற்கை நிலைக்கு திரும்ப வேண்டுமெனவும் நாம் ஆரம்பத்தில் இருந்தே வலியுறுத்தி வருகிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள்
எனவே நிை
நிறுத்தத்தை தோ GIIIIIg Goats sa
எடுக்கவில்லை : வேதனையுடன் கட்டிக் உங்கள் அரசாங் றையிலிருந்து இது G5Infláfesör JD5, GUIT கோட்பாட்டினை அ அர்த்த பரிமானத்தி °Tá ■ என்ற சொற்பதத் வருகின்றது. இது சண்டை தவிர்ப்பு நிை
புலிகள் இயக் கோரிக்கைகளை நிை
2300 ஆசிரியர்கள் 9 G :
மத்திய மாகாண அமைச்சர் தெர்
மாகாணத்தில் சுமார் 30 தமிழ் பாடசாலைகள் ஒரு ஆசிரியரை மாத்திரமே கொண்டு இயங்குவதாக மமா தமிழ் கல்வி உணவு வர்த்தககால்நடை அபிவிருத்திஅமைச்சர் திருவிபுத்திரசிகாமணி முரசுக்குத் தெரிவித்தார். மத்திய மாகாணத்தில் தற்சமயம் தமிழ் ஆசிரியர்களின் திடீர் இடமாற்றம் சிலரிடையே அதிருப்தியையும் கவலையையும் ஏற்படுத் தியுள்ளது. முழுமையான ஆசிரியர் தட்டுப்பாடே இந்தநிலை ஏற்படக்காரணம் என்று அமைச்சர் த்திரசிகாமணி கூறினார். இம்மாகாணத்தில் யங்கும் 42 தமிழ் பாடசாலைகளில் 200 ஆசிரியர்கள் தேவையாக உள்ளனர்.
இவர்களில் 1300 அசிரியர்களுக்கான வெற்றிடங்கள் ஆரம்ப பிரிவுகளிலும் கணிதம் விஞ்ஞானம் ஆகியபாடங்களில் தலா 300 ஆசிரியர் வெற்றிடங்களும் நிலவுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
1988 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஆசிரியர் நியமனங்கள் இடம்பெறவில்லை. ஆசிரியர் இல்லாத பாடசாலைகளுக்கு அவர்களை மாற்றும் பொழுது எடுக்கப்படும் நடவடிக்கைவின் பின்னணியில் அரசியல் புகுந்து விளைய டுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தாள்
சுமார் 30 பாடசாலைகள் ஒரே ஆசிரியரை
கொண்டு இயங்குவதா உதவி ஆசிரியருமாகவுள் கப்படுகின்றது. அந்த Lл6і) шпелілесе 3-ші оры. கரமான நிலை தோ தருவதாகவும் அவர் க
தே வேளை ஆசிரியர் பற்றாக்குறை
பாத கல்விக்கல்லு றியைப் பூர்த்திசெ ன்னும் நியமிக்கப்பட LIDIT&SETGØBT AFGONIA = உறுப்பினர்கள் வை
மட்டக்களப்பு மேயர் விட்டில் சோதனை
(நமது நிருபர்)
மட்டக்களப்பு நகர மேயர் செழியன் பேரின்பநாயகத்தின் வீட்டில் பொலிஸ், இராணுவம் கூட்டாக சோதனை நடத்தியது. இதனைக் கண்டித்து 15095 அன்று மட்ட
க்களப்பு மாநகர சபையில் கண்டனத் GOTLD நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேயர் இல்லம் என்று தெரிந்திருந்தும்
சோதனை நடவடிக்கை மேற்கொள் இப்பட்டது. நகரத்தின் முதல் பிரஜைக்கு இந்த நிலை என்றால் நமது நிலை என்ன என்று மாநகர சபை உறுப்பினர்கள் கேள்வி
ருமலை எம்பி பதவி இ வலின் சுத்த முலகிலாளி
எழுப்பியுள்ளனர்.
மேயர் இல்லத்தில் நடைபெற்ற சோதனை நடவடிக்கை அவமானப்படுத்தும் செயலாகும் என்று கண்டனத் தீமானத்தில் தெரிவி கப்பட்டள்ளது.
மோதல் தவிர்ப்பு அமுலில் இருக்கிறது. புலிகள் அமைப்பினர் நடமாடவும் தடை கிடையாது. அப்படியிருக்கும் போது வரை தேடி சோதனைகள், தேடுதல்கள் நடைபெறு கின்றன என்று மாநகர சபை உறுப்பினள் பலர் கேட்டுள்ளனர்.
L
(திருமலை நிருபர்)
தமிழர் விடுதலைக் கூட்டணியின் திருக்கோணமலை gísla).6lt llflestri செயற்குழுவைக் கூட்டுமாறு கட்சித் தலைமையிடம் கோரியுள்ளனர்.
திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பங்கிட்டுக்கொள்வது தொடர்பாக திருசம்பந்தனும், திருதங்க த்துரை பா. உவும் ஒரு ஒப்பந்தம் செய்திருந்தனர்.
அந்த ஒப்பந்தப்படி திருதங்கத்துரை தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறக்க வேண்டும் என்று கூட்டணியின் திருக்கோணமலை கிளை குரல் எழுப்பியுள்ளது.
இது தொடர்பாக உரிய முடிவை எடுக்குமாறு திருக்கோணமலை கிளை கட்சித் தலைமையைக் கோரியிருந்தது.
அதற்கு பதில் அனுப்பியுள்ள கூட்டணித்
தலைவர் மு.சிவசிதம்பரம் கட்சி தலைமையின் ஒப்புதலோடு செய்யப்படாத ஒப்பந்த விடயத்தில் தலைவிட முடியாது என்று தெரிவித்திருந்தார்
1905.95 * திருக்கோணமலை கூட்டணி கிளை மு.சிவசிதம்பரத்தின் கடிதம் தொடர்பாக ஆராய்ந்தது.
திரு.சிவசிதம்பரம் தன்விசையாக எழுதியுள்ள பதில் கடிதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது கூட்டணியின் செயற் குழுவைக் கூட்டி திருக்கோணமலை கிளையின் கருத்தை ஆராயவேண்டும் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
திரு.தங்கத் துரை ப உவரின் நடவடிக்கைகள் தொடர்பாக பிரசுரங்கள் வெளியிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
கடற்படை வீரர்கள் மோதல்
(சஞ்ஜீவன்)
திருக்கோணமலை பெரிய கடை பகுதியில் கடற்படை வீரர்கள்
ருக்கும் பொது மக்களுக்கும்
பிரச்சனை இதனையடுத்து ஏற்பட்ட கைகலப்பு சம்பவத்தில் பொதுமக்கள்
Di ja 26-.01, 1995
ஒன்று தாக்கியதில் கடற்படையைச்சேர்ந்த ஒருவர் காயமடைந்தார்.
கடற்படை வீரர்கள் மூவரும் மதுபோதையில் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.
எரிபொருள் நிவை ஒன்று அனுப்பிவை
நிலவும் பாதுகாப்புநி கொண்டு எரிபொரு ஒரு நபருக்கு 5 மாத்திரம் வழங்கவும் எரிபொருள் தேவை அந்நபர் என்னுடன் மேலதிக அவசியத்தை விள அனுமதியைப் பெ வேண்டும் வாகனங்க அளவு எரிபொருள் நிர் மேலதிகமாக எரிபெ 56ff)(3GUIT L.L. T.J le வேண்டாம் என்று பட்டுள்லது
இனப் Ja Fo கூட்டாட்சியே அர் அமையும் சமஷ்டி பிரிவினை கேட்பதா கிறார்கள்
ШТАПСТАОЦЈ). இவ்வாறுதான் AJALI இந்தியர் தமிழர்களு கூறுபோடப்போவதா இதுவெல்லாம் அர் களாகும்.
ился 9а ஐக்கிய இலங்கையைக
凯šš * தேவையாகும். இவ் செயலாளர் நாயகமு பாராளுமன்ற உறுப் தேவானந்தா பாராளு ற்றும்போது தெரிவித்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டை வலியுறுதி பிரா கடிதம்
10 aos 60 GBL I Tri ற்றுவிக்கும் எமது ாது அரசு கவனத்தில் என்பதை மிகவும்
த்தின் அணுகுமு மிகவும் தெளிவாகத் நிறுத்தம் என்ற தன் முழுமையான ல் பிரயோகிப்பதற்கு மோதல் தவிர்ப்பு தை பிரயோகித்து
ஒரு இடைக்கால வமையைக் குறிக்கும்.
கம் வற்புறுத்தும் றவு செய்தால் அது
56)6)
s
Lill ஒருவரே அதிபரும் என் என்றும் தெரிவிக் ஆசிரியரும் லிவு போட் விடப்படுகின்ற பரிதாப ன்றியிருப்பது கவலை
T
ல் இப்பிரதேசத்தில்
நிலவி வரும்போதும் வில் 3 வருடப் பயிற்சி த 25 அசிரியர்கள் ாத சம்பவம் குறித்து வகிக்கும் தமிழ்பேசும்
தெரிவித்தனர். கு
பொறுப்பதிகாரியால் களுக்கு பணிப்புரை கப்பட்டுள்ளது கள் மாவட்டத்தில் லைமையைக் கருத்தில் ள் வழங்கும்போது விட்டர் எரிபொருள் 5 லிட்டருக்கு மேல் ப்படும் பட்சத்தில்
தொடர்பு கொண்டு,
ருள் தேவைப்படும் கிக் கூறி எனது |ற்றுக் கொள்ளல் ளுக்குத் தேவையான ப்பமுடியும். ஆனால் ாருளை கொள்கலன் ரிலோ விநியோகிக்க அதில் தெரிவிக்கப்
D 607 d (5 FLD of 19. தமுள்ள தீர்வாக பற்றிப் பேசினால் க சிலர் சந்தேகிக்
றை வந்தபோதும் ர்கள் கூறினார்கள் ருக்காக நாட்டைக் E GJET Grotirit Jeil,
த்தமற்ற சந்தேகங்
உணர்வுகள் மூலமே ட்டியெழுப்பமுடியும். அரசியலைப்பு வாறு ஈ.பி.டி.பி மம், யாழ் மாவட்ட பினருமான டக்ளஸ் மன்றத்தில் உரையா 5Tl.
பாரதூரமான இராணுவ விளைவை ஏற்படுத்தும் என நீங்கள் குறிப்பிட்டு ள்ளீர்கள். ஆனால் நாங்கள் வலியுறுத்தும் கோரிக்கைகள் மக்களின் அன்றாட அவசிய பிரச்சினைகள் சம்பந்தப்பட்டவை பூநகரி இராணுவ முகாமை அகற்ற யாழ்ப்பாணத்துக்கு ஒரு பாதையை திறப்பது, அத்தியாவசிய பொருட்கள் மீதான பொருட் தடையை முழுமையாக அகற்றுவது, மீன்பிடி தடையை நீக்குவது போன்ற கோரிக்கைகளை தேசிய பாதுகாப்பு பிரச்சனைகளாக நீங்கள் எடுத்துக் காட்டி அவற்றை தீர்த்து வைக்க நீங்கள் மறுக்கின்றீர்கள்
இன்னொருவகையில் சொல்லப் போனால், எமது மக்களின் சமூக-பொரு ளாதார வாழ்வு மீது இராணுவம் திணித்துள்ள நெருக்கு வாரங்களை நீங்கள் நியாயப்படுத்த முனைவதுடன், தேசிய பாதுகாப்பைப் பேணுவதற்கு இந்த நெருக்கு தல்கள் அவசியமானது என்றும் நீங்கள் கருதுகிறீர்கள்.
அக்கறையில்லை. உங்களின் இந்த நிலைப்பாட்டை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது எமது மக்களின் அன்றாட பிரச்சனைகள், தேசிய இன முரண்பாட்டிலிருந்து எழுந்த அரசியல் சிக்கல்கள் அல்ல. இவை அனைத்தும் போர் உபாய தந்திரங்களாக இராணு வத்தினால் உருவாக்கப்பட்டவை எமது
மக்கள் மீது திணிக்கப்பட்ட இந்த தடைகளும் கட்டுப்பாடுகளும் இராணுவத்தின் ஒடுக்குமுறை நடவடிக்கை
களாகும்.
இரண்டு தேசங்கள்
நியாயமற்ற, மனிதாபிமானமற்ற இந்த
நடவடிக்கைகள்
மனிதாபிமானத்தின் அடிப்படையில் தீர்க்கப்படுதல் வேண்டும். பிளவுபட்டு நிற்கும் இரு தேசங்கள் மத்தியில்,
சமாதானத்தையும் நல்லுறவையும் கட்டியெழுப்பும் நோக்கில் இவை செயற்படுத்தப்பட வேண்டியவை. கடந்த 6 மாத காலத்தில் நாம் எழுதிய பல கடிதங்களிலும் சமாதானப் பேச்சுக் களின்போதும் எமது மக்களின் நாளாந்த பிரச்சனைகளுக்கு அவசரமான தீர்வு கானப்பட வேண்டுமென வலியுறுத்தி வந்திருக்கின்றோ
மிகவும் எளிதாகதிர்த்து வைக்கக்கூடிய எமது மக்களின் அன்றாட பிரச்சனைகளை தீர்த்து வைப்பதில் உங்களது அரசாங்கம் தொடர்ந்து கடுமையான போக்குகளை கடைப்பிடிக்கு மானால், மிகவும் சிக்கலான மிகவும் கடினமான தேசிய இனப்பிரச் சனையை உங்களால் தீர்த்து வைக்க முடியுமா என்பதில் எங்களுக்கு சந்தேகம் எழுவதில் நியாயம் உண்டு அல்லவா.
எனவே சமாதானம் என்ற உன்னத இலட்சியத்துக்காக நீங்கள் எடுத்துள்ள முடிவை மீள்பரிசீலனை செய்யுமாறு நாம் உங்களை மீண்டும் வேண்டிக்கொள்கிறோம். 1995 மார்ச் ந்ே திகதிக்கு முன்னதாக உங்களிடமிருந்து ஒரு சாதகமான பதிலை நாம் பெறாத பட்சத்தில் சமாதான பேச்சுக் களை தொடர்வதா இல்லையா என்பது சம்பந்தமான மிகவும் வேதனைக்குரிய ஒரு முடிவை நாம் எடுக்க வேண்டிய நிப்பந்தம் ஏற்படும்
உங்களிடமிருந்து விரைவான பதிலை எதிர்பார்க்கின்றோம். இவ்வாறு பிரபாகரன் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
பூபதி நினைவு தினம் புலிகள் அனுஷ்டிப்பு
இந்திய அமைதிப்படை புலிகளோடு போரை நிறுத்திப் பேச வேண்டும் என்று சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தவர் அன்னை பூபதி,
அவரது ஏழாவது நினைவு தினம் 19.03.95 முதல் தொடர்ந்து ஒரு மாத காலத்திற்கு புலிகளால் அனுஷ்டிக் கப்படவுள்ளது.
மட்டக்களப்பு கிரானைச் சேர்ந்தவர் திருமதி பூபதி.
து குறித்து யாழ்ப்பாணத்தில் புலிகள் விடுத்துள்ள செய்தியில்
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த சிங்கள வாரப் பத்திரிகையாசிரியர் இராணுவம் குறித்து அதிருப்த்தி தெரிவித்துள்ளார்.
ராவய ஆசிரியர் திருவிக்டர் ஐவன் யாழ்ப்பாணத்தில் புலிகளின் குரல் வானொலிக்கு பேட்டியளித்தார்.
சமாதான பேச்சுவார்த்தையை ழப்பக்கூடிய அணியினர் இராணுவத்தில் இராணுவத்தினரை உடனடியாகவோ குறுகிய காலத்திலோ மாற்ற முடியாது. ஜனாதிபதி சந்திரிக்காவை
Up (jLITTI i si அமைப்புக்களோடு புலிகள் இயக்கத்தினர் கலந்துரையாடல் ஒன்று நடத்தினார்கள்
கலந்துரையாடவில் கலந்து கொண்டு புலிகளது பிரமுகர் தமிழ்செல்வன் உரையாற்றினார். அவர் தனது உரையில் 'சந்திரிக்கா தலமையிலான சிறிலங்கா அரசு சமாதான பேச்சுக்களில் நேர்மையுடனும், இதயசுத்தியுடனும் நடந்து கொள்ளவில்லை. அண்மையில் சிறிலங்கா ஜனாதிபதியிடம் இருந்து வந்த கடிதம் நாம் எதிர்பார்க்காத ஒன்றாகும்.
III) AIR IN 'TRI
புத்தத்தை தொட JI OTTO
அன்னை இந்திய இராணுவத்தின் ஆதிக்க வெறியை சர்வதேசங்களுக்கும் அம்பலப்படுத்தி வெற்றி கண்டவர். இதற்காக தன்னைத் தியாகச் சுடராக உரு மாற்றிக் கொண்டார் என்று தெரிவிக் SELIL JILGST 5
யாழ் குடாநாட்டின் பல பகுதிகளில் அன்னை பூபதி உருவப் படங்கள் வைக்கப் பட்டுள்ளன.
ஏப்ரல் 1819ம் திகதிகளில் அடையாள உண்ணாவிரதங்கள் நடைபெறவுள் ளன. அதற்கான ஏற்பாடுகள் நடந்து
இராணு வெற்றி கொண்டுவிட்டது. என நிலைமையாகும். step is a sir.
நகர்வுகள் தவிர்க்க மந்த நிலையை
மக்களின் அரசியல் அபிவிசளை நிறைவேற்றத் தவறினால் தானம் தோன்றுவதற்கு சந்தர்ப்பம் இவை என்றும் ராவய ஆசிரியர் - புள்ளார். புலிகளது முக்கிய முகர்களையும் அவர் சந்தித்து
அடுத்த கட்டப் பேச்சுக்கான திகதியானது இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளுக்கான மாநாடு நடைபெறும் காலப் பகுதிக்குள் அமைகிறது. இம் மாநாட்டில் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளார்.
தமிழ் மக்களுக்கு உரியளவில் உதவி செய்கிறோம் என்று காட்டுவதற்கே அவ்வாறு திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிகளவு நிதியுதவியைப் பெற்று யுத்தத்தைத் தொடர அரசு எண்ணியுள்ளது" என்றும் சுப. தமிழ் செல்வன் தெரிவித்தார்.

Page 4
கண்திறந்து பாருமை திருத்த வந்த கருங்க
தேர்தல் இந்த வீதி புனரமைப்புக்காக கருங்கற்களைக் கொண்டுவந்து குவிப்
கண்டனக்குறிப்புக்களை அகற்றுக சோத
பார்கள் தேர்தல் அந்தக் கற்களை வேறு சென்று விடுவார்கள்
தே ாதல்கால பூச்சாண்டி அபிவிருத்தி இடம்பெ றத் தவறுவதில்லை. வேலைத்திட்டங்களில் கல்முனை வந்தெ ஆர்.கே.எம்.பாடசாலை வீதி புனரமைப்பும்
(திரு மலை நிரு பார்)
Líflaug செல்வந்தர் எம்.ஐ.அப்துல் ரசூல் என்பவரின் சொத்து வாரிசுரிமை தொடர்பாக திருமலை மாவட்ட நீதிமன்றில் வழங்கப்பட்ட தீர்ப்பில் சட்டத்தரணி ஜனாப் உமு.இஸ்மாயிலுக்கெதிராக உள்ள கண்டனக் குறிப்புகள் நீக்கப்பட வேண்டும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் அண்மை யில் பணித்துள்ளது.
46 வருடங்களுக்கு மேலாக நீடித்த இவ்வழக்கு திருமலை மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டு தீப்பு வழங்கப் பட்டமைபற்றிய செய்தியை முரசு கடந்த
இத் தீப்பின் படி நம்பிக்கையாளரின் (ஏறாவூர் சட்டத்தரணியாகக் கடமையாற்றிய ஜனாப் பகைமை நிறுத்த இஸ்மாயில் சம்பந்தப்பட்ட வழக்கில் சட்டத் நாள்முதல் கிழக்கில் தரணியாகத் தெரிபடக்கூடாதென்றும் அவர் Б008). ДОЛА. நட சம்பந்தப்பட்ட சொத்துக்களின் வருமானங் படையினரையோ பெ கள் பற்றிய கணக்குகளைச் சரிவரச் சந்திக்கும் பொழுது : சமர்ப்பித்து தான் நிரபராதி என உறுதிப் அடையாளம் கூறியது படுத்தும்வரைக்கும்பத்துலட்சம் ரூபா பிணை கண்ணியமாக அனுப் கொடுக்க வேண்டுமெனவும் தீர்ப்பளிக்கப் ஆனால் அப்பாடு பட்டிருந்தது. சோதனைச் சாவடிகள்
இத் தீர்ப்பு பற்றிய மேன்முறையீட்டின் இராணுவத்தினரும் போது மேற்கண்ட பணிப்பு வழங்கப் துன்புறுத்தி அவர்கை
மிக வேதனைக்குரியது
வருடம் ஆகஸ்டில் வெளியிட்டிருந்தது. பட்டுள்ளது.
jljijili ೨॥೧॥೧॥ :Â அரச தேலைக்கட்சியில் தொடரும் குளறுபடிகள்
இருக்கின்றார்கள் என்பது ரூபவாஹினி
நேரடியாக முரசு கரம் சேர இதோ ஒரு வாய்ப்பு
கேள்வியாகும்.
மற்றைய நிகழ்ச்சிகள் நேரம் தவற
தினமுரசு உள்ளும் சந்தா விபரம் 9 CD வருடத்திற்கு ரூபா 505/= (52 வாரங்கள்)
பாகும்போது ஏன் தமிழ் நிகழ்ச்சி நிரல்க
நிகழ்ச்சிகளில் ஏற்கனவே ஒளிபரப்பான
1驚 மாதங்கள் ரூபா 258/= (26 வாரங்கள்)
ஒளிபரப்பு செய்வதன் காரணம் யாது?
கடந்த 9,0195 திகதி இரவு வியாழன்
வெள்ளி நிகழ்ச்சி நிரல் போடப்பட்டது
நாடகம்' என முதல் நாள் நிகழ்ச்சி நிரல்
முடியாது உள்ளது. அரிதாக ஒளி ஒ
postol Longrilassir es unt
தொடர்பு கொள்ளவும் சந்தாப்படிவம் எம்மால் அனுப்பிவைக்கப்படும்
132/= (13 வாரங்கள்) சந்தாதாரராக விரும்புவோர் தங்களது சுயமுகவரியிட்ட கடிதமுலம்
கலந்துரையாடல் நடத்தப்பட்டது?
ரூபவாஹினியில் தமிழ் நிகழ்ச்சிகளி இரசிகர்களின் இதயக் குமுறலையும்
கொள்வார்களா?
செல்வி
is oppy, OITIOGui (HNMRAVARMALAR
த.பெ.இல:1772 P.O.BOX: 1772 | LS S S SLS 6)Ժtr(igւհպ COLOMBO என்ற முகவரிக்கு கடிதங்களை அனுப்பிவைக்கும்படிகேட்டுக்கொள்கிறோம்
SS S S LSLSLS S S LSS LSS LSL LSL LS LS LS LLLSL LLLLS LLLLS SLS
அற்புதமலையாள மாந்திர்கம்
மலையாள மாந்திக ஆவி உச்சாட் டங்களைக் கொண்டு வியாபாரத்தில் செல்வ விருத்தியா ay si GaiGui நட்பா வாழ்வில் நிந்திப்பா வறுமையினால் கிலேசமனப்பான்மையா பொன் பொருள் கையில் தங்கவில்லையா? பொறாமையினால் எதிர் நீச்சலா? சரியே வராது என முடிவெடுத்த தீரா
நடாத்தும் 100 மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்குவதற்க
விண்ணப்பு முடிவு திகதி
ஆஸ்மாவா தீரா நோயா, ::
மர்மநோயா, மனநோயா, பேயா, பி 5 O4.
". அச்சொட்டாக தெரிந்து மேலதிக விபரங்களுக்
படிவத்திற்கும்
T.P. 3452.463,342464 FAX 10094134.2463 EXT 25
LML LCLCLL LLLLLL LTTTMTT TTT TTTCTT T MMS EE LLLL (J.D.G.A.N.) P.K. SAAMAY ASSOCIATE (PWT) Са)э1,з2зз தினச்சந்தை கட்டிடம் நூ வெரலியா T.P. O552 25083O93, FAX OO945923O93 EXT 28
அதற்கேற்ப பெற்றவர்கள் ܀ எத்தனை எத்தனையோ இனி இல்லற வாழ்வு சிறப்பின்மையா? SLIITGV அலுவலகத்தில் கணவன் மனை பிணக்கா காதல் தோல்வியா காதலில் பிரச்சனையா (AKIKARAĎATIU CN சவால் விடும் கதா விரும்பியவரை விரும்பியவாறு திருமணம் செய்விக்க வேண்டுமா? கைகூடுவதில்லையா? அல்லது திருமணம் மாற்றக்கூடியதான, தடைக்கான திட்டவட்டமாக பரிகாரம் தேவையா இனி கை கால் அசதியா
பணம் தங்கவில்லையா கல்வி Lagu DNI, LIDLIGADILLÍN DIRECTOR, UNI CO சய்வதற்கான வலம்பு சகு நவரத்தினம், இத்துடன் தங்கம் கலந்த பெரிய அளவிலான மகாலக்கமி இயந்திரம் தேவையா? ஞான திருஸ்டியில் ஜனன туршид- (U5LIIT 15O/ ஜன்ம கேள்வி பதில் தேவை காண்ட சாஸ்தி அடிப்படையில் ஆயுள் காசுக்கட்டளையுடன் O
புத்தக வடிவில் ஜாதகம் கணித்து அனுப்ப உள்நாட்டவரோ வளிநாட்டவரோ ரூபா 10 அனுப்பினால் போதுமானது கொள்ளவும்.
蠶 20 முதல் மாதக்கடைசிவரை கொழும்பு இல்லத்தில் : ஆடர்கள் உடனுக்குடன் கவனிக்கப்படும் If ʻ3))gj, ], ' ')
LLLMLL CCLL LLLL TT TTML S TT TTT L S LL S LL LLLLL LLL0L LLLLLS P.K. SAAMY ASSOCATE (PVT) LTD 62. கொட்டாஞ்சேவிைதி கொழும்பு 3 TH E. DO R E
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பா கல்முனை வீதியை!
தி
தெரியாது. இப்பொழுதும் இதே நிலைதான் தொடர்கிறது!
இந்த வீதியிலமைந்துள்ள கல்முனை அம்பலத்தடிப்பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாகவுள்ள பகுதி வீதி பள்ளமும், படுகுழிகளும் நிறைந்து காணப்படுவதுடன், மழை காலங்களில் இப்பகுதி ஒரு சிறு குளம்போன்றே காட்சியளிக்கின்றது.
இதனால் இந்த வீதியால் செல்லும் பொதுமக்கள் பெரும் சிரமங்களை அடைவதுடன், சிலசமயம் தடக்கி வீழ்ந்து தேங்கிநிற்கும் நீரில் தோய்ந்து செல்வதும்
வழக்கமாகும்.
இப்படுமோசமான பகுதியைச் சீரமைப் பதற்காக கடந்த பலவாரங்களுக்கு
முன்னர் சம்பந்தப்பட்ட திணைக்களத்தினர் கருங்கற்களைக் கொண்டுவந்து குவித்தனர்.
ஆனால் வீதி திருத்த வேலை எதுவும் நடைபெறாமலே, கொட்டிய கருங்கற்களை
முடிந்த கையோடு இடங்களுக்கு ஏற்றி
6 (5 luña) பயணிகளை சோதனைச் சாவடிகளில் வண்டு. இகழுத்தும் வெய்யிலில் அதிக தரம் சில |லிகளும் படையினரும் இடங்களில் 500 யாருக்கு மேல்) நடநது 6ாள்கின் செல்ல வைப்பதும் அவர் அதட்டி லிசாரையோ புவிகள் பொதிகளை உருட்டி சிரமப்படுத்துவதும்,
வாகனத்திலிருந்து பெண்கள், வயோதிபர்கள் சிறுவர்கள், நோயாளிகள் முழுமையாக இறங்கி நடந்து செல்லாதவரை வாகனத்தை
நம்மை இன்னார் என ம் அவர்கள் பெரும்
KEUPDW செல்ல விடாது அதிக நேரத்திற்குத் களான பய தடுத்து வைப்பதும் இப்பொழுது அதிகரித் ரிலுள்ள பொலிசாரும் திருக்கிறது.
உருட்டி, அதட்டி LĎušdlá i DLNoaula Dikai ločlá ளப் படுத்தும் பாடு #LðLuģgfai) MAJODGANGSA253J LDLL
களப்பு வந்துகொண்டிருந்த பஸ் ஏறாவூரில் பரிசோதனைக்காக LUGMUGAĴMä) சொற்ப அளவு பயணிகளே stirasit. ரிவிற்கு E: TOTO A ல் கண்மூடித்தனமாக பெரும்பான்மை இனப் பொலிஸ் தமிழ் இரசிகர்களின் காரர் ஒருவர் பஸ்ஸைப் பரிசோதித்து UpLy. u Lusiv FITUg99 LJ6V60GNU 'GÄVLATÓL'' செய்துவிட்டார். தான் இறங்க முன் பஸ்ஸை
ாது ஒளி, ஒலிபரப்
ஸ்டார்ட் செய்தது தவறு என்று ஆத்திரப்பட்ட
ட ஒழுங்காக போட லிபரப்பாகும் தமிழ்
நிகழ்ச்சிகளே திரும்ப திரும்ப மறு
நிகழ்ச்சி நிரலுக்கு பதிலாக ஏன் வியாழன் இரவு 700 மணிக்கு
இந்தப் பழக்கதோசமோ என்னவே
颁飒 சாவடிகளில் தொடரும் அவலங்கள்
(மன் என ர் நதி
தற்போது வேறு எங்கோவீதிதிருத்தத்தஏற்றி செல்லத் தொடங்கியிருக்கிறாள்
பதப்பட்ட திணைக்களத்தினர்.
உவடிக்கை பொதுமக்களிடையே பெரும் வலையை ஏற்படுத்தியுள்ளது
உத 9ெ5ல் அந்த வீதியால் சென்ற நமது திருபர் குவிக்கப்பட்டிருந்த கருங்கற்களை டர் ஒன்றின் மூலம் ஏற்றிச் செல்லப்படுவதை நேரில் அவதா னித்ததோடு அதனை தமது வராவுக்குள்ளும் கிளிக் செய்து கொடை
டிராக்ட பெட்டியில் கொண்டுசெல்வ தற்காக கொட்டப்பட்டிருந்த கற்கள் ஏற்றப் பட்டிருப்பதையும் அள்ளுண்ட நிலையில் கற்குவியல்கள் வீதி ஓரத்தில் எனப்படுவ தையும் படங்களில் காண்க
இந்த லட்சணத்தில் அம்பலத்தடிப் பிள்ளையார் ஆலய முன்றல் பகுதி விதியின் சீரமைப்பு என்று தான் நடக்குமோ என அங்கலாய்க்கிறார்கள் மக்கள்
SlþgÚ 0Limaslóvg|IUll LJob6000 Lscð நோக்கிப் போடச் சொல்லி பயணிகளை கொழுத்தும் வெய்யிலில் இறங்கி நடந்து செல்லுமாறு கட்டளையிட்டார். பஸ்சாரதி, பஸ் நடத்துநர் ஆகியோருடன் வாய்த்தக்கம்
புரிந்தார். பயணிகள்மீது பரிசோதனை முடிந்து விட்டது. அத்துடன் நீண்ட துாரப் பயணத்தில் களைப்படைந்துள்ள பயணிகள் ஏன் நடக்க வேண்டும் என்று அந்த முரட்டுப் பொலிசாரிடம் நியாயமாகக் கேட்டார் பஸ் நடத்துநர் எனினும் அவ்விடத்தில் நிலைமையை சிக்கலடைய வைக்காத பஸ் நடத்துநர் பொலிஸ்காரரின் தேவையற்ற இந்தச் செயலை உடனடியாக ஏறாவூர்ப் பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் முறையிடச் சென்ற பொழுது அங்கிருந்த இரு பெரும்பான்மை இனப் பொலிசாரும் விஷயம் முற்றிவிடும் எனப் பயந்து பஸ்ஸை மட்டக்களப்பு செல்ல அனுமதித்தனர்.
போட்டுவிட்டு ஏன் திடீரென மரக்கறி 6616-თsu ଶ୍ରେ:
|ன் அவல நிலையையும், தமிழ்
மன்னார்ப் பகுதியில் பெருமளவு விவசாயச் செய்கைகள் மேற்கொள்ளப்
உரிய அதிகாரிகள் கவனத்தில் படுவதால் மரக்கறி வகைகளின் விலைகள் பெருமளவு குறைந்துள்ளன. இங்குள்ள வர்த்தகர்கள் இரு மடங்கு இலாபத்துடன் மரக்கறிவகைகளை விற்று
சு. ஜெயமோகா-மட்டக்களப்பு வருகின்றனர்.
ான போட்டிப் பரீட்சை
|R
E
LDT 呜 35 S. LL.D.
Guamaoa புனித பற்றிமா மத்திய கல்லூரியில் புதிதாக இரு மாடிக் கட்டிடம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. சுமார் 24 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்டு வரும் இக்கட்டிடத்திற்கு யூ.என்.எச்.சி.ஆர். உதவியுடன் கிராம அபிவிருத்தி நிதியம் (RDF) செயற்படுத்தி வருகிறது.
கிடுகுகளுக்கு மீண்டும் கிராக்கி
மன்னார்ப் பகுதியில் பகல் நேரக் கடல் வலயத்தடை செய்யப்பட்டுள்ளதால் அதிகமாக மீன்கள் பிடிக்கப்படுகின்றன. இந்த மீன்கள் கருவாடு பதனிடப்படுவதால் அவற்றை கட்டி ஏற்றுவதற்காக கிடுகுகள் பெருமளவில் கொள்வனவு செய்யப்படுகிறது. முன்பு 200 ரூபாவாக விற்ற கிடுகுகள் தற்போது 400 ரூபா வரை விற்கப்படுகிறது.
5LD
T
ரப்பற்று
ALDOSTOFFICIE)
வீடமைப்புத் திட்டம்
இவ்வாண்டு மன்னார் மாவட்டத்தில் 41 வீடுகள் 8 ஆயிரம் ரூபா மானிய உதவியுடன் அமைக்கப்படவுள்ளன. மேலும் 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபா வரை வீடமைப்புக்கடன் வழங்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மன்னார் மாவட்ட முகாமையாளர் திருத சிவநாதன் தெரிவித்துள்ளார்.
o STAR LINK
COMMUNICATIO
அறிமுகப்படுத்தும் வெளிநாட்டுத் தொலைபேசிக்கான யுனிற் முறைக் கட்டண வசதி வெளிநாட்டுத் தொலைபேசி அழைப்புகளுக்கு ஒவ்வொரு 6 செக்கன்கள் அடிப்படையில் கட்டணம் அறவிடப்படும் என்பதை மகிழ்வுடன் அறியத் தருகின்றோம்.
யுனிற்முறையில்பேசி உங்கள் பணத்தை மீதப்படுத்திக்
C
T
O
R
PUTER, கொள்ளுங்கள்
85-2/1D, SECOND CROSS STREET, REET, COLOMBO
TEL: 328458
நீங்கள் பேசும்
ADVI
U.
■101,1995

Page 5
: - காவலில் இது பெவிசார்விடுதலை
is இது அவர்களது D_6.jpg|MI விரதத்திற்கு கிடைத்த வெற்றியல்ல.
3ரும்புலிகளுக்கும் இடையி வான ரக ஆட்டத்தில் ஒரு கட்டமே
ான் விடுதலை விகளது ஆசீர்வாதத்தோடுதான் -ன் உண்ணாவிரதம் ஆரம்பித்தது. இந்த உண்ணாவிரதம் ஆரம்பிப் இரண்டு நாட்களுக்கு முன்னரே வின் குரல் வானொலி ஒரு செய்தி வெளியிட்டிருந்தது.
உண்ணாவிரதத்தை ஆரம்பிக்க பொலிசார் யோசித்து வருவதாக அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது
இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளது பிரதிநிதிகள் யாழ் சென்ற நேரத்தில் பொலிசாரது உண்ணாவிரதம் ஆரம்பித்தமை தற்செயல் நிகழ்ச்சியல்ல, உண்ணாவிரதமிருந்த பொலிசாரில் ஒருவர்கூட புலிகள் தங்களை விடுதலை செய்யவேண்டும் என்று கோரவில்லை, அரசாங்கம் விடுவிக்க வேண்டும் என்றுதான் கோரினார்கள். அந்தக்கோரிக் கைதான் புலிகள் உண்ணாவிரதத்திற்கு அனுமதி கொடுத்தமைக்கான TgG83TLib. நியாயமாகப் பார்த்தால் உண்ணா விரதிகள் அரசிடமும் புலிகளிடமும் தங்களை விடுவியுங்கள் என்று பொது வாகத்தான் கேட்டிருக்கவேண்டும்.
அரசாங்கம் நியாயமாக நடந்து கொள்ளவில்லை என்று சகல விதத்திலும் வெளியுலகிற்கு தெரிவிப்பதே புலிகளது நோக்கம்
சமாதான அக்கறையுடையவர்கள் யார்? என்று வெளியுலகிற்கு நிரூபிப்பதில் அரசுக்கும் புலிகளுக்கும் இடையில் ஆரம்பித்துள்ள பிரசாரப் போரில் புலிகள் நகர்த்திய காய்தான் உண்ணாவிரதம்
ஆனால், அரசாங்கம் புலிகளது திட்டத்தை புரிந்துகொண்டதுபோல பரபரப்புக் காட்டாமல் இருந்துவிட்டது. பாராளுமன்றக் கூட்டத் தொடர் நடந்து கொண்டிருந்தபோதும் ஆளும் கட்சி மட்டுமல்ல, எதிர்க்கட்சிகூட உண்ணா விரதிகள் பற்றி அதிகம் அலட்டிக் G).676|16763 5606006).
உண்ணாவிரதிகளுக்கு அதிக ஆதரவு
காட்டினால், அவர்களது விடுதலைக்கு மாற்றீடாக புலிகள் கோரும் முற்றான பொருளாதார தடைநீக்கம் பற்றி கருத்துக் கூற வேண்டியிருக்கும்.
எனவே எதிர்க்கட்சி புத்திசாலித் தனமாக வாயை வைத்துக்கொண்டது.
இதனால்,தென்னிலங்கையில் புலிகள் எதிர்பார்த்தது போல அரசுக்கு தர்மசங்கட நிலை எதுவும் ஏற்படாமல் போயிற்று. வாசுதேவ நாணயக்கார உட்பட சில பாராளுமன்ற உறுப்பினர்கள் உண்ணா விரதிகளை விடுவிக்குமாறு அரசிடம்
னுக் கொடுத்தனர்.
மனுவில் கையொப்பமிட்ட ஆளும் கட்சி எம்பிக்கள் தமது கோரிக்கைக்காக வாதாடி ஜனாதிபதியின் கோபத்தை சம்பா திக்க விரும்பவில்லை. அதனால் அந்த மனுவும் பத்திரிகைகளுக்கு நல்ல செய்தி யாக அமைந்ததோடு மறைந்து போனது. அரசின் மெளனம் புலிகளுக்கு சவாலாகியது. ஆரம்பித்ததை எப்படி யாவது முடிக்க வேண்டுமே உண்ணா விரதத்தை நிறுத்த நினைத்திருந்தால் புலிகளால் நிறுத்த முடிந்திருக்கும்.
பிரபாவோ புலிகளது வேறு எந்த பிர முகரோ உண்ணாவிரதத்தை நிறுத்துமாறு கோரவில்லை என்பதும் கவ
உண்ணாவிரதத்தை நிறுத்த வைத்தால் அரசு என்ன நினைக்கும்? புலிகள் மிரட்டிப் பார்த்தார்கள் பலனில்லை
ఇ
on 26-gi.01, 1995
என்றவுடன் உண்ணாவிரதத்தை நிறுத்தச் சொல்லிவிட்டார்கள் என்றுதான் நினைக்கும் விட்டுக்கொடுப்பவர்கள் என்று காட்டிக் கொள்ளவும் கூடாது. உண்ணாவிரதிகளை சாக விடவும் கூடாது
புலிகளது பாதுகாப்பில் இருந்தவர்கள் சாக நேர்ந்தால் அதற்கு புலிகள்தான் பொறுப்பு சர்வதேச ரீதியாக புலிகள் மீதுதான் வெறுப்பும் ஏற்படும்
எனவேதான் இரண்டு பொலிசாரை விடுவிப்பதாக புலிகள் முடிவெடுத்தனர். அதற்கு பதிலாக மீதியுள்ள பொலிசாரை விடுவிக்க அரசு முன்வரும் என்று எதிர்பார்த்தனர்.
அரசு அசைந்து கொடுக்கவில்லை. உடனே தாமாகவே பதினாறு பொலிஸ் கைதிகளையும் விடுவிப்பதாக புவிகள் அறிவித்தனர். அரசுடன் நடத்திய பலப் பரீட்சையில் இந்த விடயத்தில் புலிகளுக்கு தோல்விதான்.
ஆனால், தோல்வியிலும் சில ஆதாயங்
களும் புலிகளுக்கு சேருகிறது.
மனித உரிமைகளில் அக்கறையில்லாத வர்கள் என்ற வெளியுலக அபிப்பிராயத்தை தவிர்க்கலாம்.
சமாதானத்தில் ஆர்வமுள்ள நடவடிக் கைகளை தாம் மேற்கொண்டதாக எதிர் காலத்தில் பட்டியலிட்டுச் சொல்ல அதனை யும் பயன்படுத்தலாம்.
புலிகளது நிர்வாகத்தை வடக்கே சென்று வரும் பத்திரிகையாளர்கள் முதன் தூதுக் குழுக்கள்வரை அனைவருமே பாராட்டுகின்றனர்.
அமைச்சர் கட்டளையிட்டால்கூட செவி யில் விழாததுபோல் இருக்கும் அதிகாரி ளையும் புளித்துப்போன நிர்வாகங்களையும் பார்த்துப் பழகியவர்களுக்கு வடக்கிள் ஆச்சரியம் நிறைய இருக்கிறது.
தமது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் தமக்கு ஏற்ற நிர்வாக வடிவங்களை புவிகள் கட்டியெழுப்பியுள்ளது பாரிய வெற்றியேதன் அரசிடம் இப்போதும் தமிழுக்கு சம அந்தஸ்துக் கேட்டுக் குரல் கொடுக்க வேண்டியிருக்கிறது.
ஆனால், புலிகளது கட்டுப்பாட்ட உள்ள பகுதிகளில் மட்டுமே தமிழில் அனைத்தும் நடக்கிறது.
புலிகளையிட்டு அதிருப்தி கொள்வோ கூட யாழ் குடாநாட்டை விட்டு வெளியே வந்து ஒரு வாரம் இருந்தால் போதும் தாம் இரண்டாம்தரப் பிரஜைகளாக உந்தப் படுவதை உணர்கிறார்கள். புலிகள் இருப்ப தால்தான் கெளரவமாக வாழ்கிறோம் என்று நினைக்க வேண்டியவர்களாகிறாள்
சம அந்தஸ்து மட்டுவ தமிழ் பேசுவோருக்கு சம அந்தஸ்தும் பலத்தைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும் நிலைதான் இருக்கிறது.
கிழக்கு மாகாணத்தில் மட்ட பல் பெருவாரியான வாக்குகளைப் பெற்றுக் கொண்டவர் ஜோசப் பரராஜசிங்கம் அவரும் தமிழ் மொழி ஆ விடம் போய் தமிழ் புறக்கணிப்பை முறையிடுகிறார். கேட்கப்படுகிறதே தவிர குறை தீர்க்கப்படுவதில்லை
வடநடுவி
eT yy e S C T DDD
இதையே புவி தலைவர் கரிகாலன்சு தின் கருத்தைவிட கவனத்தோடு ஆராய இவ்வாறான நி பரராஜசிங்கம் புலி பாராட்டுவதை குறைெ புலிகள் இதனை கிறார்கள். அதனால்த விடாத ஏற்பாடுகளை
புலிகளது நிர்வாக பெற்றுக்கொண்டிருக் அதனடிப்படையி 1676l HDi Tsiriy L.
தனை பலர் கொள்கிறார்கள் புலி கேட்கிறார்கள் என்
என்பதற்கு விளக்கம் ெ
சமத்துவமான கூட்டாச்சி இரு தேசங் PILLILI LJп54 . ஆந்தந்த அரசாங்கக் இருக்கும்.
LDjöfull - தனியான ஒரு இரா சிறீலங்கர-தமிழ் தேசங்கள் இலங்கை முறையில் இணைந்தி இதனைத்தான் த என்று புலிகள் வலியு சமஷ்டி முறை எல்லாம் அது ஒரேவித கொண்டிருக்கவில்லை
நாடுகளுக்கு நாடு UGOTLT626 e se சுவிட்ஸர்லாந்தில் உ வேறு அவுஸ்திரேலிய முறை இன்னொரு வ 5607LIGis e si
öğan Go55 - டுத்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

TS LUIT Lš
ாது மட்டக்களப்பு
னால் பரராஜசிங்கத் ற்று கூர்மையாக படும். லயில் திரு.ஜோசப் ளை பிரமிப்போடு ால்ல முடியாதுதான். புரிந்துகொண்டிருக் ன் பலத்தை இழந்து சய்து வருகிறார்கள். அமைப்புக்கள் பலம் ன்றன. ல்தான் தன்னாட்சி விகள் கோருகிறார்கள் தவறாக புரிந்து ள் மாநில சுயாட்சி றுகூட தன்னாட்சி
போதாது பிரிந்து செல்ல வேண்டும் என்று கியூபெக் மாநிலத்தில் உரத்த குரல் எழுந்துள்ளது.
வற்றையெல்லாம் கருத்தில் கொண்டே தன்னாட்சியுள்ள சமஷ்டி என்று புலிகள் கூறியுள்ளனர்.
புலிகள் கோரும் தன்னாட்சி வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் மக்களது ஆட்சி மட்டுமல்ல, தற்போதுள்ள நிலவரப்படி அது புலிகளின் ஆட்சியாகவும் அமையும் ஏனைய தமிழ் கட்சிகளும் சமஷ்டி முறையை வலியுறுத்தியுள்ளன.
புலிகளது பலமும் தமிழ் கட்சிகள் சமஷ்டியை வலியுறுத்திப்பேச சாதகமாக இருக்கிறது என்பதை தமிழ் கட்சிகள் மறுக்க (ՄԼդ աng/.
எனினும், ஏனைய தமிழ் கட்சிகள் கோரும் சமஷ்டியைவிட உயர்ந்த அதிகாரங் கள் உள்ள எப்போது வேண்டுமானாலும் பிரிந்து செல்லக்கூடிய 'தன்னாட்சியுள்ள சமஷ்டியைத்தான் புலிகள் குறிப்பிடு கிறார்கள்
ஆனால், தமது எதிர்பார்ப்புக்கள் பற்றி எடுத்துக் கூறுவதற்கு புலிகள் முன் வரமாட்டார்கள்.
அரசு குறைவான அதிகாரமுடைய தீர்வை முன்வைத்தால் ஒரேயடியாக நிராகரிப்பது:
அதிகாரப் பரவலாக்கலுக்கு அரசு துணிச்சலாக முன்வந்து தீர்வொன்றை முன்வைத்தால் அதனை அடிப்படையாக வைத்து தன்னாட்சி சமஷ்டி அதிகாரம் பற்றி பேசுவது என்பதே புலிகளது நோக்கமாகும்.
தமது தன்னாட்சி சமஷ்டி கோரிக்கையை அரசு நிறைவேற்ற முடியாது என்று புலிகளுக்கு தெரியும்.
தமிழீழக்கோரிக்கைக்கு மாற்றாக வேறு தீவுக்கு தயாராக இருக்கிறோம் என்று காட்டாவிட்டால் சர்வதேச அரங்கில் தனிமைப்பட நேரலாம் என்பதே புலிகளது கோரிக்கையின் உள் நோக்கம்
இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் அன்றைய இந்தியத் தூதர் டிக்ஷித் பிரபாகரனிடம் சொன்னாராம் "உங்களை
BDdin LLongtograffi (g)
Lüğlü) öFGum Bü
ாடுக்கிறார்கள் சிலர் இரு தேசங்களது களிலும் நிதி நீதி நிர்வாகம் களின் பொறுப்பில்
என்று புறம்பாக துவம் မြို့နှီးမှူး ழம் என்றும் இரு
J., LLIT did க்கும். னாட்சியுள்ள சமஷ்டி த்தி வருகின்றனர். நிலவும் நாடுகளில் ான அதிகாரங்களை
வறுபாடு உள்ளது. ஷ்டி முறை வேறு. en glóplg (up60p rafigi) p.6ʻiT6IT #LDGiy49
്.
7 #|Döl) (Up60/D
து.ஆனால் அதுவே
முதலமைச்சராக்குகிறோம்" என்று
அதற்கு பிரபாகரன்: "நான் இப்போதே முதலமைச்சராகத்தானே இருக்கிறேன்" என்று பதிலளித்தாராம்.
அரசாங்கம் அதிகாரப் பரவலாக்கம் மூலம் மட்டுமே எதையாவது செய்ய நினைத் தால் அது பிரபாவை திருப்திப்படுத்தாது. அதிகாரம் இப்போதும் புலிகளிடம்தான் இருக்கிறது.தன்னாட்சியை அங்கீகரிப்பது மட்டுமே அரசால் செய்யப்படவேண்டும். அது சாத்தியமில்லை என்னும்போது "வேண்டாத பெண்டாட்டி கை பட்டாலும் குற்றம் கால் பட்டாலும் குற்றம்" என்ற பாணியில் பிரசாரப் போர் தொடரும்.
தன்னாட்சியை அங்கீகரிக்காத நிலையில் தமிழர்களுக்கு நல்லது செய்கிறார்கள் என்ற அபிப்பிராயம் அரசு மீது ஏற்பட புலிகள் all LDIILLINGGil.
அமைச்சர் தொண்டமான் தனது அமைச்சு விவாதத்தின் மீது பாராளு மன்றத்தில் உரையாற்றினார்.
ஆளும் கட்சி தரப்பில் வழக்கத்தைவிட
čiarůEITMELIITTI
குறைவான உறுப்பினர்களே அவரது உரையின்போது சமூகமளித்திருந்தனர். எதிர்க்கட்சி தரப்பும் வெறிச்சோடிக் கிடந்தது.
அதிலும் ஒருவேடிக்கை இ.தொ.கா. பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் தவிர வேறு எவரும் தமது தலைவரது உரையின்போது சமூகமளித்திருக்க வில்லை. ஈபிடிபி புளொட் உறுப்பினர் கள் மாத்திரமே சமூகமளித்திருந்த தமிழ் உறுப்பினர்கள்
தோட்டத் தொழிற்துறை அமைச்சு மீதான வாக்கெடுப்பில் இதொ.கா. எதிர்த்து வாக்களிக்கப்போவதாக கூறியிருந்தது.
ஏனைய தமிழ் கட்சிகள் தம்மை ஆதரித்தால் மட்டுமே எதிர்ப்பு தெரிவிப் போம் என்று பின்னர் கூறினார்கள்
இறுதியாக ஜனாதிபதி சந்திரிக்கா வோடு பேசி ஒரு உடன்பாட்டுக்கு வந்துவிட்டதாக கூறிவிட்டு எதிர்ப்பை கைவிட்டது இ.தொ.கா.
புளாட்ச.பி.டி.பி. கட்சிகள் இ.தொ. காவின் கோரிக்கைகளுக்கு சாதகமாக பேசியதால் தான் விரைவான உடன்பாடு காணமுடிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. தே வேளையில் மலையக மக்கள் ன்னணியோடு பொது விடயங்களில் ணைந்து செயற்பட இ.தொ.கா. முன்வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
மலையகத்தில் தமிழர் வாழும் பகுதி களை உள்ளடக்கியதாக அதிகாரமுடைய ஒரு சபை உருவாக்கப்பட வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணி கோரியுள்ளது.
இதனை இ.தொ.கா ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளது. தற்போதுள்ள மாகாண சபை அமைப்பு முறையில் அதிகாரங் தளை பரவலாக்கினால் போதும் என்பதே இ.தொ.காவின் நிலைப்பாட்ாகும்.
மலையக மக்கள் முன்னணியின்
கோரிக்கை வெகுஜன ஆதரவைப் பெற்றுக் கொண்டால் இ.தொ.காவுக்கு பாதகம் ஏற்படலாம்.
அரசில் அங்கம் வகிக்கும் நிலையில் ம.ம.முன்னணி தனது கோரிக்கைக்காக வலுவாக போராட முனையாது என்பது இ.தொ.காவுக்கு ஆறுதலான விசயம்.
ஆனால், அரசாங்க தரப்பில் ஒத்து ழைப்பு இன்மை என்பது தொண்டாவுக்கு ஒரு பிரச்சனைதான்.
ஆளும் கட்சி தரப்பில் அவர் அமர்ந் திருந்தாலும் முன்வரிசையில் இடமளிக்கப் பட்டிருந்தாலும் வேண்டாத விருந்தாளி உபசரிப்புத்தான் பல சமயங்களில் கிடைக் கிறது. அரச தரப்பின் முத்த தலைவர்கள் தவிர ஏனைய உறுப்பினர்கள் தொண்டா குறித்து திருப்தியாக இல்லை என்று தெரிகிறது. அரசியல் சாணக்கியரான தொண்டா பல்லை புத்துக் கொண்டு இருந்து சாதிக்க நினைப்பது என்னவென் பது அவருக்கு மட்டுமே வெளிச்சம்
சமீபத்தில் தொ உறுப்பினர் திரு சென்னன் இனவாதம் இப்போதும் இருக்கிறது என்று சபையில் பேசியதும், அதனை பிரதி ப்பு அமைச்சர் சற்று கா றத்தும் பேசினார். முதலில் ஆவோட்டு பேசிய சென்னன் மறுப்பை மட்டு அமைதியாகக் கேட்டுக் கொண்ட
தற்போதைக்கு இதொகா அரசியல்
a இல்லை.
தந்திகள் கண்டமாதிரிப் பரவு யா களை கிளறி கை கால் வம் ெ
நாலு தமிழ் கட்சிகள் ஒன்று iம் இனவாதிகள் சிலருக்கு
リ* エ奏。
இன்று பார்வைக்கு வந்து
களுங்கோ

Page 6
போன்றவற்றில் ஈடுபடவேண்டும் என்று டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தினார் அத்னை பத்மநாபா ஏற்றுக்
ിff6fഖിഞ്ഞ6),
அம்பாறை மாவட்டத்தில் நடைபெற்ற திருக்கோவில் வங்கிக் கொள்ளை நடவடிக்கை காரணமாகவே டக்ளஸ் தேவானந்தா கைதுசெய்யப்பட்டு சிறையில் இருந்தார்.
புலிகளது ஹறிற் அண்ட் றண் எனப்படும் தாக்கிவிட்டு ஓடும் தந்திரோபாயம் தவறானது புலிகள் தாக்கிவிட்டு ஓடி விடுவார்கள் படையினரால் மக்கள் தாக்கப்படுவார்கள் என்பதேஈ.பி.ஆர். எல்.எஃப் அமைப்பின் விமர்சனமாக முன்வைக்கப்பட்டது.
புளொட் அமைப்பினரும் ஹிற் அண்ட் றண் தந்திரோபாயத்தை கடுமையாக
சாடினார்கள்
நள்ளிரவில் நடந்த
ligiji ಛೀ... - } || =
தொடங்கியது தப்பியோடினர்கள்
鞑 கொன்ஸ்டபிள் ஆகியோர் படுக:
○。リ கைப்பற்றிக் விரைந்து
gifupisalió
at:15.606Wü119
: ()
ബt க்கிறா g,óil எனக்கு *
புளொட் தலைவர் அமரர் உமா மகேஸ்வரன் மக்கள் யுத்தம் என்ற கருத்தை முன்வைத்தார்.
வங்கிகளில் நிதிப் பறிப்பு நடத்தக் கூடாது என்று ஈ.பி.ஆர்.எல்.எஃப் சொல்லிக் கொண்டிருந்தது.
மதிய சாப்பாட்டுக்குக்கூட அதன் உறுப்பினர்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தன
வீடு வீடாக நிதி திரட்டுவதில் ஈ.பி.ஆர்.எல்.எஃப் உறுப்பினர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு afload:
யாழ்ப்பாணம் உரும்பிராயில் உள்ள வீடொன்றுக்கு நிதி திரட்டச் சென்றார் கள். ஒரு ரூபாய் குத்தியை தூக்கி முகத்தில் எறிந்துவிட்டு, வெளியே போங்கள் என்றார் வீட்டுக்காரர்.
"இவ்வாறு நிதி திரட்டி இயக்கத்தை கட்டியெழுப்ப முடியாது. அனுமதி தாருங்கள். நிதி எடுத்துக் காட்டுகிறோம்" என்று கேட்டனர் உறுப்பினர்கள் ஆனால் அனுமதி கொடுக்கவில்லை 9ബLD.
பிரசுரங்கள் வெளியிடவும், பத்திரிகை அச்சிடவும் பணம் வேண்டுமே பலரிடம் கடனாகக் கேட்டுப் பெற்றுக் GESTIGSSTIL GOTI.
அவ்வாறு கடன் கொடுத்தவர்களில் ஒருவர் பல்கலைக்கழக மாணவர் அவைத் தலைவர் இராஜநாயகம்
புலிகளது நடவடிக்கைகளை ஈ.பி.ஆர்.எல்.எஃப். கடுமையாக விமர் சித்தது. அதேவேளை இரண்டு அமைப்பு உறுப்பினர்களும் பரஸ்பர நட்பும், மதிப்பும் கொண்டிருந்தனர் இது ஆரம்ப காலகட்டத்தில் நிலவிய புரிந்துணர்வுக்கு எடுத்துக்காட்டாகும். பாண்டி பஜார் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பின்னர் புளொட் தலைவர்கள் உமாமகேஸ்வரன், கண்ணன் ஆகியோர் சென்னையில் உள்ள ஈ.பி.ஆர்.எல்.எஃப். அலுவல கத்தில் தங்கியிருந்தனர்.
தங் கத்துரை ஒரு முறை காயமடைந்தபோது உமாகேஸ்வரனது யாழ்ப்பாண வீட்டில் தங்கி சிகிச்சை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

nöýGull;
}\ിന്റെ @g.*
சம்பவம் காரணமாக கைதுசெய்யப்பட்டு விடுதலையான பிரபாகரன் மதுரையில் தங்கியிருந்தார்.
பிரபாகரனை பார்ப்பதற்க மதுரைக்கு வந்தார் செல்லக்கிளி
தமிழ்நாட்டு பொலிசாருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு யாழ்ப்பாணம் செல்லப் போகும் திட்டத்தை கூறினார் பிரபாகரன்.
அவ்வாறு பிரபாகரன் யாழ்ப்பாணம் சென்றால் தானும் வந்து இணைந்துகொள்வேன் என்று கூறிவிட்டு, கைத்துப்பாக்கி ஒன்றை பிரபாவிடம் கொடுத்துவிட்டு பம்பாய் சென்றார் செல்லக்கிளி
பிரபாகரன் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்துவிட்டார் கொடுத்த வாக்கின் படி செல்லக்கிளியும் வந்து சேர்ந்தார்.
எந்த விதமான ܘ .0ܘ ̄ .
ஆர்.ஜயவர்த்தன  ̄ ܒ ̄3.
அறிவித்தர்
பதிலடியாகவே - ܐ - ܒ ܒܡ_. ட் புவிகளால் இ0
துரையப்பா முதல்
காமினி வை
பிரபா யாழ்ப்பாணம் வந்தது படகு மூலம் ஆனால் செல்லக்கிளி வந்தது விமானம் மூலம்
பிரிட்டன் கடவுச்சீட்டு ஒன்றின் மூலமாக பிரிட்டன் பிரஜையாக கொழுப்பு விமான நிலையத்தில் வந்திறங்கினார் செல்வி செல்லக்கிளி வாகனங்களை செலுத்து வதிலும் தாக்குதல் நடவடிக்கைகளிலும் துணிச்சலானவர்.
தனது சகோதரர் செட்டி எனப்படும் தனபாலசிங்கத்தின் கொலைக்கு பிரபாவே காரணம் என்று செல்வக் கிளிக்குத் தெரியும்.
ஆனாலும் இயக்க இரகசியங்களை வெளியிட்ட செட்டி கொல்லப்பட வேண்டியவரே என்பதில் செல்லக்கிளிக்கு SECIH, (BLISED $260)LLIT, GA : : ": * உதாரணம்
தாக்குதல் நடவடிக்கைக்கு தலைமை தாங்கும் பொறுப்பு செல்லக்கிளியிடம்
ஒப்படைக்கப்பட்டது.
செல்லக்கிளியிடம் பொறுப்பை ஒப்படைத்த பிரபாகரன் தாக்குதல் நடவடிக்கையில் தானும் கலந்துகொள்ள முன்வந்தார்.
கந்தர் ஜே.ஆர். அரசு அவசரகாலச் சட்ட விதிகளை அமுலுக்கு கொண்டுவந்தது. பயங்கரவாதிகள் என்று சந்தேகிக்கப் பட்டவர்களை சுட்டுத்தள்ளவும், கொல்லப்பட்டவர்களை நீதிமன்ற விசாரணை இன்றிப் புதைத்து விடவும் இராணுவத்தினர் அதிகாரம் பெற்றனர். வவுனியா நகள் இராணுவத்தினர் முட்டிய தீயில் பற்றி எரிந்தது.
திருகோணமலையில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு நடவடிக் கைகள் காடையர்களால் நடத்தப் பட்டன. இராணுவத்தினர் காடையர்களுக்கு உதவினார்கள்
[DLJ6)]]ả196ifì6ñ| Lflañf697) பத்திரிகை ஒன்றுக்கு ஜே.ஆர். ஜயவர்த்தனா பேட்டி யளித்தார். அவர் சொன்னது இது:
தமிழர்களின் உயிரைப் பற்றியோ தமிழர்க்ள் எங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றியோ
இந்தச் Lilihilip
வீரர்கள் சிலர் ட்ரக் வண்டியின் கீழ்ே பதுங்கிக் கொண்டு
தொட்ங்கினர்கள்
தட்புலிகளது தாக்குதல்
-
ரும்போதே கல திசைகளிலும்
இட்டுக்கொண்ே
O1, 1995

Page 7
PL: தலைவர்கள் பலரும் பங்குபற்றிய உலக சமூகவியல் உச்சி மகாநாட்டில் இலங்கையின் சார்பில் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க
இதனை ஒழுங்கு செய்திருந்தது, உலகில் இன்று பலபாகங்களிலும் பல்வேறு வடிவங்களிலும் சமூகவியல் பிரச்னைகள் பூதாரமாகத் தலைதூக்கியுள்ளன. வறிய நாடுகளில் மட்டுமல்ல செல்வந்த நாடுகளில் கூட
ருமளவில் சமூகவியல் சார்ந்த பிரச்னைகள் தலைதூக்கியுள்ளன.
அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கும்
றிய நாடுகளுக்குமிடையிலான இடைவெளி பெரிதாக இருக்கக் காணப்படுகின்றது. சகல மூலவளங்களையும் ஒரு நாடுகொண்டிருந்த போதிலும் அந்நாட்டின் உள்நாட்டுப் பிரச்னைகள், குறிப்பாக போர் மற்றும் அரசியல் பூசல்கள் காரணமாக அந்நாடு காத்திரமான அபிவிருத்தியை அடைய முடியாதிருக்கின்றது.
இதேவேளை கைத்தொழில் ரீதியாக முன்னேறி செல்வந்த நாடாக ஒரு நாடு திகழ்ந்த போதிலும் அந்நாட்டில் சுற்றாடல் பாதிப்பு, மற்றும் இன்னோரன்ன காரணங்களால் சமூகவியல் பிரச்சனைகள் தலைதூக்கியிருக்கக் காணப்படுகின்றன.
எனவே உலகில் இன்று அனைத்து
நாடுகளுமே பல்வேறு காரணங்களை முன்னிட்டும் பூதாகரமான சமூகவியல் பிரச்சனைகளை
எதிர்நோக்கியிருக்கின்றன.
இலங்கையும் சமூகவியல் சார்ந்த காரணங்களினால் பெரிதும் பாதிக்கப்பட்டு உறுதியான வளர்ச்சியையோ, அல்லது சமாதான சகவாழ்வையோ கொண்டிருக்க முடியாத நிலையில்
இலங்கை ஒரு சிறியநாடு ஆயினும் கணிசமானளவு மூலவளங்களைக் கொண்டிருக்கின்றது. ஆனால் இந்த மூலவளங்களின் பயனை முழு அளவில் பெறமுடியாது ஆரோக்கியமான அபிவிருத்தியையும் காணமுடியாத நிலையிலேயே இலங்கையின் சமூகவியல் காரணிகள் விளங்குகின்றன.
இனக்கலவரங்கள்,
தீவிரவாதப்பிரச்னைகள், பயங்கரவாத நடவடிக்கைகள் என்பவற்றினால் முழுநாடுமே பாதிக்கப்பட்டிருக்கின்றது.
இந்நிலையில் இலங்கையின் சமூக அமைப்பில் தோன்றியுள்ள பாதிப்புகளுக்கு கடந்த ஒரு தசாப்த காலமாக நிலவி வரும் வடக்கு, கிழக்குப் பிரதேச நெருக்கடி ஒரு பிரதான காரணமாக விளங்குகின்றது.
வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் யுத்த நெருக்கடிகள் ஏற்படுத்தியுள்ள வடுக்கள் ஆழமானவையாக இருக்கின்றன. யுத்த நிலபரங்களால் கொடிய மனிதாபிமானப் பிரச்னைகளை வடக்கு, கிழக்குப் பிரதேசம் எதிர்நோக்கியிருக்கின்றது. அகதிகளாகவும், அநாதைகளாகவும் இலட்சக்கணக்கானவர்கள் தமது சொந்த-பந்தம், சொத்து-சுகம் என்பவற்றைப் பறிகொடுத்திருக்கக் கானப்படுகின்றனர்.
வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் யாழ்ப்பாணக் குடாநாட்டிலேயே
மார்ச் 26- ஏப்.01.1995
பாரிய மனிதாபிமானப் பிரச்னைகள் புடைத்தெழுந்திருக்கின்றன.
இங்கு கடந்த ஒரு தசாப்தகால யுத்தம் ஏற்படுத்தியுள்ள விளைவுகள் சமூகவியல் ரீதியாக இலங்கையின் ஆட்சியாளருக்குப் பெரும் சவால்களை ஏற்படுத்தியுள்ளன.
கடந்த ஆண்டுகளில் ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சியினர் வடக்கு கிழக்குப் பிரதேசத்தை முற்றிலுமாகப் புறக்கணித்து விட்டிருந்தனர். அங்கு நிலவிய யுத்தத்தை நிறுத்தி ஒரு உறுதியான அரசியல் தீர்வைக்கான எந்த வகையிலும் அன்றைய
ஆட்சியாளர்கள் ஆர்வங்காட்டவில்லை.
இதனால் வடக்கு, கிழக்கு நிலவரம் பல்வேறு வகையிலும் மோசமான பாதிப்புக்களைக் கொண்டிருக்கின்றது.
ஜனாதிபதி சந்திரிகா பதவிக்கு வந்தவுடன் வடக்கு-கிழக்குப் பிரச்னையைத் தீர்க்கும் விடயத்துக்கு முன்னுரிமை அளிக்கும் தோரணையில் தமது சமரச நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தார். ஆனால் அந்த சமரச முயற்சிகள் எதிர்பார்த்ததைப்போல வேகநடை (BLITTLÖSTGOOIT L'ILL6976)6ODGAU.
வடபகுதி மீது போடப்பட்டிருந்த பொருளாதாரத்தடைகள் பலவற்றை சந்திரிகா அரசு நீக்கிவிட்டுள்ளதாக அறிவித்துள்ள போதிலும், வடக்கே பொருள் தட்டுப்பாடு நீங்கியமைக்கான அறிகுறிகள் தென்படவில்லை.
எனவே இலங்கை LIITafu சமூகவியல் பிரச்னைகளால் குழப்பட்டு மனிதாபிமானம் மடிந்துபோன நிலையில் வடபகுதி காணப்படுகின்றது.
கொப்பன் ஹேர்கன் மகாநாட்டில் பங்குபற்றிய ஜனாதிபதி சந்திரிகா உலகளாவிய ரீதியில் சமூகவியல் சார்ந்த பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருந்தார்.
இருந்தபோதிலும் தமது சொந்த நாட்டில் குறிப்பாக வடக்கு கிழக்குப்
பிரதேசங்களில் நிர் வழியமைத்து அப் கடந்த ஒரு தசாப்த மேலாக சீர்குலைந் மானிட மேம்பாட்டு அடிப்படை அம்ச வேண்டியது ஜனா 560GULIITLU LGOLDL
இந்நிலையில் உல6 செய்யும் முன்னர் அனைத்தையுமே சி வேண்டியது சந்தி பொறுப்பாகின்றது.
இலங்கையின் இன் 21ம் நூற்றாண்டின் முகங்கொடுக்க வே ஆரோக்கியமான ச சூழ்நிலைகளை கட் சந்திரிகா உடனடிய இறங்க வேண்டிய அவசியமானதாகின் இலங்கையை 2ம்
கொண்டு செல்லும் பொறுப்பு ஜனாதிய
சந்திரிகாவையே சார்
இந்நிலையில் இலங் இனப்பிரச்னைக்கு தீர்வொன்றை எட்டு இலங்கையில் ஆரோ சமூகவியல் சூழலை கட்டியெழுப்ப முடி
கொப்பன் ஹேர்கன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ந்தர அமைதிக்கு பிரதேசங்களில் காலத்துக்கும்
போயுள்ள
3,95||TGOT 19606ո մի Gցվյա நிபதி சந்திரிகாவின் ாகின்றது.
க்கு உபதேசம் உள்நாட்டில்
G)FlL Tagir
றைய சந்ததியினர்
சவால்களுக்கு
ண்டிய
முகவியல்
டியெழுப்புவதற்கு
Irty, GBanu Ghartua,5)6)
D5).
நூற்றாண்டினுள்
பெரும்
鑫
அலசுவது-இராஜதந்திரி
பெற்றிருக்கக் காணப்படுகின்றது. இம்மகாநாட்டுக்குச் சென்றிருந்த வேளை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முக்கியஸ்தரான திருலோரன்ஸ் திலகரையும் ஜனாதிபதி சந்திரிகா கொப்பன் ஹேர்கனில் சந்தித்துள்ளார்.
இச்சந்திப்பு இன்றைய காலகட்டத்தில் மிக முக்கியமானதாகவே இருக்கின்றது.
இலங்கையில் இதுவரை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தவருக்கும், அரச தரப்பினருக்குமிடையே மூன்று சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தைகள் குறித்து எதுவும் தெளிவற்றிருந்த வேளையிலேயே சந்திரிகாலோரன்ஸ் சந்திப்பு கொப்பன் ஹேர்கனில் இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பின்போது தமிழீழ விடுதலைப்புலிகளின் நிலைப்பாட்டை திருலோரன்ஸ் திலகர் ஜனாதிபதி சந்திரிகாவிடம் தெளிவுபடுத்தியுள்ளார்.
விரிவான அதிகாரப் பரவலாக்கம், அதாவது சமஷ்டி அமைப்புடன் கூடிய தீர்வுத்திட்டமொன்றை இலங்கை அரசு இலங்கை இனப்பிரச்னை தொடர்பாக முன்வைக்கும் பட்சத்தில் தனிநாட்டுக் கோரிக்கையை மறுபரிசீலனை செய்யத்தயாராக இருப்பதாக திருலோரன்ஸ் திலகர் ஜனாதிபதி
சந்திரிகாவிடம் கூறியிருந்தார்.
சமஷ்டி அமைப்பென்பது ஜனநாயக நடைமுறைகளின் உன்னத வடிவமைப்பையே பிரதிபலிக்கின்றது.
ஜனாதிபதி சந்திரிகா கொப்பன் ஹேர்கன் மகாநாட்டில் சமூகவியல் பிரச்னைகள் பற்றிப் பிரஸ்தாபித்திருந்தார். ஆனால் இன்று உலகில் சமூகவியல் பிரச்னைகளின் பின்னணியில் இன, மத, பிரதேச ரீதியான குரோதங்களே முனைப்படைந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.
உலகில் ஒவ்வொரு இனமும் தனது மொழி, தனது பிரதேசம், தனது சமூகம், தனது அடிப்படைத்தேவைகள் என்பன பாதுகாக்கப்பட வேண்டுமென்றே எதிர்பார்க்கின்றது.
இவ்வகையில் இந்த எதிர்பார்ப்புக்கு ஏற்ற விதத்திலேயே சமஷ்டி
இ அமைப்பு விளங்குகின்றது.
வேறொரு விதத்திலும் முக்கியம்
ஐக்கிய அமெரிக்கா, சுவிற்சர்லாந்து, இந்தியா, ஜேர்மனி போன்ற நாடுகள் இத்தகைய சமஷ்டி முறையிலான ஆட்சிமுறைக்கு நல்ல உதாரணங்களாக விளங்குகின்றன.
எனவே இலங்கையின் அரசியல் நடைமுறையிலும் வடக்கு, கிழக்குப் பிரதேசங்கள் தமிழ்பேசும் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களாகவும், அம்மக்களின் பரம்பலைப் பெருமளவு கொண்டிருப்பதாலும் ஒரு சிறந்த | சமஷ்டி நிர்வாக அமைப்பு முறைக்கு உகந்த சூழ்நிலைகளைக் கொண்டிருக்கக் காணப்படுகின்றது. சமஷ்டி நிர்வாக அமைப்பென்பது தமிழ் பேசும் மக்களால் இன்று நேற்று முன்வைக்கப்பட்டதொன்றல்ல.
இலங்கையின் முத்த தமிழ் அரசியல் வாதிகளால் சமஷ்டிக்
கோரிக்கை மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் முன்வைக்கப்பட்டிருந்தது.
முதுபெரும் தமிழ் அரசியல் பிரமுகரான அமரர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தமது பாராளுமன்ற நாட்களில் ஒரு தடவை உரை நிகழ்த்தியபோது
சமஷ்டி அமைப்பு முறையை கொடுக்கத் தயங்கினால், தனிநாட்டுக் கோரிக்கைக்கான ஒரு போராட்டத்தை சந்திப்பது தவிர்க்க முடியாததாகிவிடும் என்று தெரிவித்திருந்தார்.
Garibî
ஆனால் அன்றைய ஆட்சியாளர்கள் அமரர் செல்வநாயகத்தின் தீாக்கதரிசனமான அப்பாராளுமன்ற உரையின் தார்ப்பரியத்தை நன்கு கிரகிக்கத்தவறியிருந்தனர். அன்று இலங்கையின் எதிர்கால நலன்கருதி சமஷ்டி முறையிலான அமைப்பு முறை ஏற்படுத்தப்பட்டிருக்குமானால் இன்று ஆயிரக்கணக்கில் மனித வேள்வி இடம்பெறுவதைத் தவிர்த்திருக்கமுடியும் இந்நிலையில் சமஷ்டி நிர்வாக முறையின் அவசியம் லோரன்ஸ் திலகர் மூலமாக சந்திரிகாவிடம் மீண்டும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. திருதிலகர் வெளியிட்ட இக்கருத்தின் மூலம் புவிகளின் நிலைப்பாட்டை னாதிபதி சந்திரிகாவினால் நன்கு நாடிபிடித்தறிந்திருக்க முடியும், எனவே உலக சமூகவியல்
வழ்வுக்குதற்புடைய
|ந்திருக்கின்றது.
கையில் நிலவும் நிரந்தரத் வதன் மூலமே
fİLLIL DIT GOT
பல்லின மற்றும் பிரதேச வேறுபாடுகளுடன் கூடிய ஒரு நாட்டில் சமஷ்டி அமைப்பு முறையானது வலுப்பெறும் பட்சத்தில் அந்நாட்டின் பல்வேறு பிரச்னைகளும் பெருமளவில் ஓய்ந்துபோகும் சூழ்நிலைகளே உருப்பெறுகின்றன.
மேம்பாடு பற்றி கொப்பன்ஹேர்கனில் பிரஸ்தாபித்த ஜனாதிபதி சந்திரிகா, இலங்கையின் 21ம் நூற்றாண்டுப் பிரவேசத்துக்கும், சமாதான சகவாழ்வுக்கும் இனப்பிரச்னைத் தீர்வே அடிப்படை அம்சமாக அமைந்துள்ளதென்பதனை உணர வேண்டியவராகின்றார்.
இந்நிலையில் கொப்பன் ஹேர்கனில் பெற்றுக்கொண்ட அனுபவங்களின் அடிப்படையில் ஒரு நல்ல தீர்வுத் திட்டத்தை நோக்கி வேகமாக நகருவதே ஜனாதிபதி சந்திரிக்காவின் அடுத்த
ELLLI LIGILLIIT. விளங்கிநிற்கின்றது. O

Page 8
லகத்தை நடுங்கவைத்தவன் ஹிட்லர் பூமியில் ஒரு நரகத்தை உருவாக்கியவன் இரக்கமில்லாதவன் என் றெல்லாம் ஹிட்லர் பற்றி நமக்குத் தெரியும்
ஹிட்லரின் இன்னொரு பக்கம் பற்றி பரவலாகத் தெரியாது.
ஜோர்மன் நாடுதான் எனது
மணப்பெண்" என்று சொன்ன ஹிட்லர் காதல் விவகாரங்களில் கில்லாடியாக இருந்தான் என்று சொன்னால் நம்புவது கஸ்டம்தான்
இப்போது ஹிட்டலரின் ருசிகரமான காதல் லீலைகளை புரட்டிப் Ππήάφου ΠιρΠή
ஒல்லியான உடல் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற துடிப்பு விழிகளில் தீட்சண்யம் அலட்சியமாக உடை அணிந்திருப்பான் அவன்தான் இளைஞன் ஹிட்லர்
ஒருநாள் உலகையே மிரட்டும் சர்வாதிகாரியாகப் போகிறான் என்று தெரியாமல் அவனை
ஒநாய் குட்டியே இங்கே வா என்றுதான் அழைப்பாள் ஹெலன்
ஹெலன் செபஸ்ரியன் அழகி கோஸ்வரர் காள் செபஸ்ரியனின் துணைவி ஹெலனிடம் பணமிருந்தது. கட்டான உடலில் இளமை வேகம் இருந்தது.
அதனால் அவளுக்கு இளைஞன்
விபத்து அல்லது விளையாட்டு, சண்டை அடிதடிகளின்போது சில சமயங்களில் பற்கள் உடைந்து விடுவது வழக்கமாகும் அவ்வாறு உடைந்துவிடும் பற்களில் அநேகமானவை முன் நிரையில் ஒன்றில் கீழ் அல்லது மேல் வரிசைப் பற்களாகவே இருப்பது வழக்கமாகும்.
முகம் அழகாகவும் மிடுக்காகவும் காட்சியளிப்பதற்கு மனிதர்களிடமுள்ள முன் வரிசைப் பற்களே முக்கிய காரணமாகும். இவ்வாறு அமையப்பெற்றுள்ள பற்களில் ஒன்றோ, சிலவைகளோ இல்லையென்று போன பின்பு ஏற்படும் மனத் தாக்கத்தை சவித்துக்கொள்வது மிகச் #дшошуп60 ாரியமாகும்.
இக் குறையை நிவர்த்தி செய்து ாள்வதற்கு சிலர் செயற்கை பல்லைக் டிக்கொள்ள விரைகின்றனர். செயற்கை வைப் பொறுத்தவரை இன்றைய சூழ்நிலையில் அவற்றை குறைந்த செலவில் செய்துகொள்ள முடியுமென கூறுவதற் கில் ைஅத்துடன் அவற்றை வாழ்நாள் முழுவதும் பேணிப் பாதுகாத்து பாவனை
Θσω ενε ο ή பிரச்சனைக்குரிய விடயமாகும்
எனவே விபத்தில் உடைந்துவிடும்
பொருத்திக்கொள்ள
山) -
ஹிட்லரை பிடித்திருந்தது.
ஹிட்லருக்கு ஹெலன் சூட்டிய செல்லப் பெயர்தான் ஓநாய் குட்டி'
ஹிட்லர் ஹெலனின் அமர்ந்து கொள்வான்.
அவனது தலையை தனது மடியில் சரித்துக்கொண்டு முடியைக் கோதிக் கொடுப்பாள் ஹெலன்
ஹெலனின் விருப்பத்தின்படி ஹிட்லர் இசைவாக நடப்பான்.
மெய் மறந்து போவாள் ஹெலன் ஹெலனுக்குத் தேவை சுகம் ஹிட்லருக்குத் தேவை பணம் அரசியலில் ஈடுபட்டு பெரிய ஆளாக வரவேண்டும் என்ற கனவு ஹிட்லருக்கு
ஹெலன் சீமாட்டியவர்களே எனக்குக் கொஞ்சம் பணம் தேவைப்படுகிறது."
"என் அருமை ஓநாய் குட்டியே நான் சொல்வதையெல்லாம் நீ கேட்கிறாய். நீ கேட்பதை நான் தரமாட்டேனா? இந்தா இது போதுமா?"
தேவையான பணம் கிடைக்கும் ஹெலன்
காலடியில்
அழகிதான் வயதுதான் அதிகம். அதனால் ஹெலன் மீது ஹிட்லருக்கு சலிப்பு ஏற்பட்டது.
ஹெலன் உடனே ஒரு திட்டம் GLITL'LT67.
தனது சிநேகிதியும், கோடீஸ்வரியுமான எல்லா புரூக்மன் என்பவளை ஹிட்லருக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.
மியூனிச் நகரில் பிரபல புத்தக வெளியீட்டாளரின் இளம் மனைவிதான்
LIGü உடைந்தால் 6165T6ÖT
விழைவதே பொருத்தமான முயற்சியென கூறவேண்டியுள்ளது. உடைந்த பற்களை மீளப் பொருத்தப் படும் சத்திர சிகிச்சையானது பி.டி.எஸ்என்ற பட்டம் பெற்றுள்ள அனைத்து பல் வைத்திய நிபுணர்களாலும் மேற்கொள்ளக்கூடிய சிகிச்சை முறையாகும். நம் நாட்டைப் பொறுத்தவரையிலும் கூட ရှီးမြှုံ့နီ၊ LÉGIL) பல் பொருத்தல் சிகிச்சை வெற்றிகரமாக வருகிறது.
இச் சிகிச்சையைப் பொறுத்தவரை
முறை மேற்கொள்ளப்பட்டு
GTGi)GUII.
ஹிட்லருக்கு எட் மார்புகள் உள்ள பிடிக்கும். எல்லாவை
6Τού6υ Πρ006) / 606)
திட்டமும் ஹிட்லரி
உருவானது.
"GIGUGMUII GIGNIJ () ஹிட்லரின் அை
GTGG/UIT,
"என்னவென்றாலு
தயங்காதே."
"வார வெளியீடு ஒ
எனது கட்சியின் இலட் மக்களுக்கு சொல்ல ே "சொல்லு. நன்ற "நீ தான் அதற் பண்ண வேண்டும்."
"ւնԱ...... இவளவு எல்ஸா உதவி மட்டுமல்ல ஃபின்னிஷ் D_flø0)LDIIIGIs [D60601 வெண் வீடில்ஸ் ஹிட்லரிடம் அறிமுகம் "காகிதம் இலவ எனக்கு வேண்டியதை ԼՈւ6ւն"
என்றாள் கோடி ஹிட்லர் விடில்ஸ் விரு செய்தான். பல தேவையான காகிதம் கிடைத்தது.
O)JUTUI
உடைந்த பற்களுடன் எ பல் வைத்தியரை அணு கொள்ளப்படுகிறதோ அடிப்படையிலே இ வெற்றியும் தங்கியிருக் பல் உடைந்து ஆ ஆறு மணித்தியால கா6 பல்லுடன் பல் வைத் பிரதானமாகும்.
உடைந்த பல்லைப் விளைபவர்கள் குறிப் ஆலோசனைகளை வ பிடிப்பது முக்கியமாகு பல் உடைந்த பின் கழுவுவதை தவி அவசியமாகும். உடைந்த பற்களை LJL LJTGi GJII வைத்துக்கொள்ளு உடைந்த பற்கள் விரலால் தடவிப்ப கொள்ளுதல் அவ உடைந்த பற்கள் இ கரங்களினால் கச பல் வைத்தியை உடைந்த பற்கை அல்லது பசுப்பால் திலோ பாதுகாப் செல்லுதல் அவசி
ಶಿ]
இருதய நோய்த் தாக்க கொள்வதற்கு கொலஸ்ட்ரோ
Iெரத்தில் வேலை செய்யும் நாட்களில் தினம் ஒரு மணி நேரம் அடங்கப் பெற்றுள்ள ஆர முன்னதாகக் காலையில் எழுந்துவிடும்  ெ முன்பு வைத்திய நிபுண வழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள் ஓர் பட்டு வந்தது.
ஆண்டு காலத்தில் இவ்விதம் ஒரு மாதம் எனினும் சமீபத்தில் உங்களுக்குக் கூடுதலாகக் கிடைத்துவிடும் மருத்துவர்களுடன் இரவுகளில் விழித்து வேலை செய்வதைவிட நிபுணர்கள் நடத்திய மருத்துவ
விடியற்காலையில் ஒரு மணி நேரம் முன்னதாக எழுந்திருப்பது உங்கள் அறிவுக் கூர்மையையும் சுறுசுறுப்பையும் தூண்டும் நீங்கள் போய்ச் சேரவேண்டிய இடத் துக்குப் புறப்படும்போது 15 நிமிடங்கள் முன்னதாகப் புறப்படுங்கள். நிதானமாக, டென்ஷன் இல்லாமல் போய்ச் சேரலாம் பஸ் அல்லது பிறவாகனங்களில் போனால் அரைமணி நேரம் முன்னதாகப் புறப்பட்டு விடுங்கள் முன்னதாகக் கிளம்பிநிதானமாகப் பிரயாணம் செய்து சற்று முன்பே போய்ச் ங்களுக்கு அமைதியைக்கொடுக்கும்
மூலம் இருதய நோய்த் தவிர் வகுத்து வரும் பங்கைவிட நிறமுடைய காய்கறிகளுடன், வகைகளுமே முக்கிய பங் கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன் விட்டமின்' உட்கொள்வதன் முலம் ஆரோ வேறு சில அனுகூலங்கள் விட்டமின் 'ஈ' ஜீவ பதார்; நோயைத் தவிர்த்துக்கொள் கருத்து நம்பகமற்ற கூற்றாகு தலித்துக் கூறியு
சேருவதுஉ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

போதும் பெரிய பெண்களைத்தான் யும் பிடித்தது.
த்து இன்னொரு மூளையில்
ாரு ஆசை ணப்பில் இருந்த
ம் சொல்லு டி.
ன்றை வெளியிட்டு சியத்தை ஜெர்மன் வண்டும்." ாகச் சொல்லு கு பண உதவி
தானே! செய்தாள். அது காகித ஆலையின் வியான செற்றுட் என்பவளை செய்து வைத்த Fமாக தரப்படும்
ஸ்வரி விடில் ஏப்பத்தை நிறைவு வருடங்களுக்கு
@a)GAI FLINT
h)TIño
வ்வளவு விரைவாக கி சிகிச்சை பெற்றுக் அவ் விரைவின் ji affi = Nair கிறது. கக் கூடிய பட்சம் பத்திற்குள் உடைந்த நியரை அனுகுவது
பொருத்திக்கொள்ள பாக கீழ்காணும் SIGITC) ബ 血。
புநீரினால் வாயைக் ர்த்துக்கொள்ளுதல்
வாயினுள் அல்லது ண்ட கிண்ணத்தில் தல் முக்கியமாகும்.
இருந்த பகுதியை ார்ப்பதை தவித்துக் சியமாகும் ருந்த புறப் பகுதியை க்கி விடுதலாகாது. ர அணுகும்வரை ள வாயினுள்ளோ கொண்ட கிண்னத் L JITTU, கொண்டு
பாதுத்துக் தவிர்ந்த விட்டமின் ஈ கள் பொருத்தமானவை III) fiul III
ரோப்பியாவைச் சேர்ந்த து இஸ்ரேல் மருத்துவ பரிசோதனையொன்றின் பு முயற்சியில் விட்டமின் கரெட் தண்டும் மஞ்சள் பச்சை நிறமுடைய கீரை க வகித்து வருவதாக
றைந்த உணவுவகைகளை கியத்தை பொறுத்தவரை ஏற்படுகின்றன். எனினும் தத்தின் மூலம் இருதய முடியுமென்று கூறும் மன்று இப் பரிசோதனை ளதாக தெரியவந்துள்ளது.
P贝、
ஹெலன், எல்லா விடில்ஸ் மூவரும் தமக்குள் பேசி ஒரு உடன்பாடு செய்து GETTIGSTIL GOTİ.
எந்த தினத்தில் ஹிட்லர் எவனோடு இருப்பான் என்று முறை வகுத்து ஹிட்லரை ஆட்டிப்படைத்தனர் மூன்று சீமாட்டிகளும்
ஹெலனும் எல்லாவும் ஹிட்லரின் கட்சிக்காக இரண்டரைக் கோடி தங்க மார்க் (ஜெர்மன் நானயம்) அள்ளிக் கொடுத்தனர்.
கட்டில் உழைப்பால் பெற்ற பணத்தில் முதல் தரமான மேர்சி டெஸ் பென்ஸ் கார் ஒன்றை வாங்கினான் ஹிட்லர்
100 LDT a TL GA LA | ஒன்றிலும் குடியேறினான் ஹிட்லர் அதன்
6) I II L (60) 4, Lj LJ Gigi sin 5 2 = ... - செலுத்தினாள்.
ஒரு நாள் ஹெலன் தன்னை மறந்திருந்த
நேரத்தில் ஹிட்லர் கேட்டான்.
"எத்தனை நாள் தான் வாடகை பங்களாவில் நான் குடியிருப்பது?
"ஓநாய் குட்டியே! உனக்கேன் கவலை சொந்தமாக ஒரு மாளிகையே கட்டித் தருகிறேன் பார்."
சொன்னதைச் செய்தாள் ஹெலன் புது மாளிகையில் குடியேறிய ஹிட்லர் ஒரு அழகியைக் கண்டான் காதலித்தான் அவள் பெயர் ஜெலி ஹிட்லரின் வக்கிரம் தாங்காமல் ஜெலி தற்கொலை செய்துகொண்டாள்
ஹிட்லருக்கு இன்னொரு காதலியும் இருந்தாள். அவள் பெயர் ஈவா ப்ரான்
ஹிட்லரின் நண்பன் ஒருவன் முனிச் நகரில் புகைப்பட ஸ்குடியோ ஒன்று வைத்திருந்தான்.
அங்கே போயிருந்தான் ஹிட்லர். உயரத்தில் இருந்த ஷெல் ஃபில் வைக்கப்பட்டிருந்த பைல்களை எடுக்க ஏணியில் நின்றுகொண்டிருந்தாள் ஒரு இளம் G)LJGöGI,
குட்டையான ஸ்கட் அணிந்திருந்தாள் வெண்மையான அவளது கால்களை ஹிட்லர் இரசித்துக்கொண்டிருந்தான்
அவன் சென் றதும் 35607 g) II முதலாளியிடம் அப் பெண் கேட்டாள்
"வேடிக்கையான மீசையோடு என் கால்களை வெறித்துப் பார்த்த அந்த மனிதர் 山ms”
"அவரைத் தெரியாதா? அவர்தான் அடால்ஃப் ஹிட்லர்."
இப்படித்தான் ஹிட்லர்-சவா சந்திப்பு ஆரம்பித்து காதலாக மலர்ந்தது.
ஈவாவுக்கு ஹிட்லர் கொடுத்த முதலாவது காதல் பரிசு சிறு மலர் செண்டு அதில் தனது கையொப்பமிட்ட அட்டை ஒன்றை செருகி வைத்திருந்தான் ஹிட்லர் ஈவாவை காதலித்துக்கொண்டே பல பெண்களோடு நெருக்கமாய் இருந்தான் ஹிட்லர்.
வக்கிரமான செக்ஸ் விடயங்களில் ஹிட்லர் ஈடுபாடுடையவன் என்ற செய்தி பத்திரிகைகளிலும் வெளிவந்து கொண்டி ருந்தது.
மனியின் சான்சலர் பதவி பெற்றான்.
Yn
1932 டிசம்பரில் நடந்த தே
ஹிட்லருக்கு தோல்வி கிடைத்தது
காதலி ஈவாதான் தனது
அணைப்பில் ஆறுதல் கொடுத்தாள் ஜனவரி 30இல் ஹிட்லர் ஜெ
ஜெர்மன் ஒரு சர்வாதிகாரிக்கு சிம்மாசனம் கொடுத்தது.
பதவிக்கு வந்த ஹிட்லர் இரண்டாண்டுகள் காதலி ஈவாவை
\\\\\\\\
இ
மறந்திருந்தான்
அந்த கால கட்டத்தில் ஜெர்மன் கவர்ச்சி கதாநாயகி நடிகை ரெனேட் முல்லருடன் ஹிட்லர் கட்டில்வரை சென்றான்.
9 முதல் 42வரை ஹிட்லர் வெற்றி உள் வெற்றி பெற்றான்.
莓凰
9:6 ܡܘܬܐ ܕ ܒ ܒ Gass
1945 பெப்ரவரியில் ஹிட்லரும் ாவாவும் பாதுகாப்பான பங்களில் (பாதாள மாளிகை) குடியேறினார்கள்
1945 ஏப்ரல் 29ம் திகதி இரவு 2 % மணிக்கு ஹிட்லர்-ஈவா திருமணம் நடைபெற்றது.
அடுத்த நாள் காலை இத்தாலிய சர்வாதிகாரி முசோலினியும் அவனது காதலியும் கொல்லப்பட்ட செய்தி ஹிட்லருக்கு வந்து சேருகிறது.
தன் கதியை நினைத்துப் பார்க்கிறான்
ஹிட்லரோடு
ஹிட்லர்.
ஈவாவின் விலை உயர்ந்த ஆடை அணிகள் பங்களில் இருந்த பெண்களுக்கு கொடுக்கப்படுகிறது.
"என் நாய்கூட எதிரிகளிடம் சிக்கக்கூடாது"
வெறிகொண்டவனாக தனது நாயை யும் அதன் குட்டிகளையும் சுட்டுக் கொல்கிறான் ஹிட்லர்.
ஹிட்லரின் படிப்பறைக்குள் கருப்பு g) GOLIG) ஈவாவும்- ஹிட்லரும் நுழைகின்றனர்.
1945 ஏப்ரல் 30 மாலை 345மணி.
துப்பாக்கிச் சத்தம் கேட்டு வேலைக்காரர்கள் ஓடிச்சென்று பார்க்கிறார்கள்.
ஹிட்லரும் ஈவாவும் தமது நீலமும் வெள்ளையும் கலந்த சோபாவில் அமர்ந்திருக்கிறார்கள்.
ஹிட்லரின் நெற்றியில் இருந்து இரத்தம் வடிகிறது.
ஈவா சயனைட் குப்பியை கடித்து தின்றிருக்கிறாள்.
தோற்றப் பொலிவை மீறிய கவர்ச்சியால் ஜெர்மன் பெண்கள் பலரின் கதாநாயகனாக இருந்தவனின் ஆதிக்க வெறியால் உலகை யுத்த களமாக்கி யவனின் கதை தற்கொலையில் முடிந்த செய்தி உலகின் செவிகளில் விழுந்தது
■伍_s101,1995

Page 9
Staire Tayů (pgub|LIGDDTD LIDL
படத்தைப் பார்த் கட்டிடத்தின் மேலே நிறுத்த
லொறி வடிவில் கட்டப் தொட்டிதரன் அது பார்ப்ப ஆழ்த்தும் இதனை தமிழ்நாட் றோட்டில் உள்ள விெ அமைத்துள்ளனர். மனம் இடமுண்டு :"? LIկ உண்டானால்தான் வித்தியர் எழ இடமுண்டு
எல்லோரும் அண்ண வியக்கட்டும் என்று வீட்டு ரொம்பத்தான் ஆசையாக்கு
"குரங்கு மட்டும்தர மரத தல தாவும என
னைத்தீர்களா? தப்பு மச தப்பு! ானும் தாவுவேன் என்று சொல்கிறாரோ இந் நாயார் நியூயோர்க்கில் கிளி செய்யப்பட்ட காட்சி இ கூடைப் பந்தாட்ட வீரர் இத எஜமான் எஜமான் அடித் பந்து மரக்கிளையில் மாட்டி கொண்டதைக் கண்ட நாயர் எஜமான் விசுவா சத்தி மரத்தில் தாவிய போதுதா 'தளித்"
வருக - வணக்கம் - வருக அவுஸ்திரேலியாவில் உள்ள மிருகக்காட்சிசாலைக்கு சென்றவர் கா தாவி விட்டார் இந்த கோலார் இனக் கரடியார் வயது 9 மாதம் மட்டும். கோல இனக் கரடிகள் தண்ணீரில் வாழக்கூடியவை என்பது தெரியுமல்லவா. இந் குட்டிக் கோலார் பார்வையாளர்களைக் கவர்ந்திழுத்துவிடுகிறாராம்.
புள்ளித் தோல் நா
நம் அம்மாக்களால் எனன? கரடிக குட நடை பயில வை JL.g55TU, 25Tu0
மார்ச் 26- ஏப்.01.1995
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ந்த மனதில் பகட்டான ஆசை
தும் லொறியை
இருக்கிறார்கள் ால் அது தவறு JL L 500OT GOOTT. Ifrgø06IT Guillad ல் நெல்வேலி
(3unal) |
D GöT LII 6ðIII að மொழி, பணம் FEDITGOT 5 LL.Bld. GIT
ாந்து பார்த்து உரிமையாளருக்கு D.
δ. Ιησί ിGi
அமெரிக்க கலிபோர்னிய மாநிலத்திலும் வீடற்றவர் பிரச்சனை விசுவரூபம் எடுத்திரு க்கிறது.
ார் நம்நாட்டில் என்றால் வாக்குறுதிகளை வீசியே காரியத்தை முடித்துவிடுவார்கள் கலிபோர்னியாவில் தக் கரிசனையோடு யோசித்து உடனடி நிவாரணம் செய்திருக்கிறார்கள் படகு செய்யப்பயன்படும் பைபர் கண்ணாடி உறுவாக்கப்பட்டவைதான் இந்த வீடுகள். ஆனாலும்
வசதிகளுக்கு குறைவில்லை. உள்ளே குளியலறை, கழிவறை எல்லாம் உண்டு
Mussten Glolongst
ய் வளர்க்கும் வீட்டு உரிமையாளருக்கு கலை உணர்வு அதிகம் அதனால்
நாயின்
தோலுக்கு
| 9J ADAP , .
வர்ணத்தில்
நாயாருக்கு
மிருகாபிமான
an Jahasi.
gje).Luli?
வீசு என்று நடைபழக்க
மட்டும் தான் முடியுமா டிகளை பாசத்தோடு க்கிறார் பாருங்கள் ம ஒரேவிதம்

Page 10
A A GA சதிவாவதி பட
CALITI
சரியாகிவிட்டதாம்
மனிஷா கொய்ராலாாக ரெட் படம்ாம்ஷாள்திர இனிக் குடிக்கமாட்டார் CLIFT GROTT
கொடிக்கு சிவப்பு ா பாட்ட வைன் ப்ரல் ா பியதும் படத்தி
ா ஆன விருத்துர் ராதாந் நர் ெ
A. SLTSS S SS TS LLL LLLL LL LLLLL S LLLLSLLLLLLLL LLLLLL
பதின் பிார் மீண்டும் * **』- - *Wl
L L S L TT S S S YS L S SS SLS AL T S S S K T LS L S SL L T S T L S L L TT L YY வெளிநாட்
என்பது ராமுத்ரர் ர்ொ வந்த பின் பெயர் முடியாரும்
பாரா LS S S S S S S LLLLL L L L L
S D S D D L SS S SSSZ S S LLL SLS L T TT LS
WANA ார்வாகமுடிான் ாங்பட்டமிட்டுள்ளார்
LLLLLL L L S L Z TTTT S S Y L SZS TT TT TT S L ா புத்து வரும் விாந்த் தப்படத்தில் ஒரு
Li Lilliar
ாப்பாளர் மரகுராந்து
LLS L TT S L S S S LLL SZLLLL LLLL S TTLL LLL LLLLS S S S SY LLL SYSST SS LSL S S S SLSLS
ர் மாள் புதிய தொகுப் படமொன் ருந்ா ட்ரா ரியா
LSLS SLSLSL S L L L S L LTTT TY L L L S L TTTT LLLLLL L L SLS TTTT T S TTT S T TT Z T T T T T LL
III
SLLL S S TT S LLLLL Z D S L LLL LSS TTT L S D L L T u u L SSS TTT DTLTTT S YZYTT aLLL L
uSuSTSS S ST LTL TSYS S TTTTTTTTT S TT TLTT SYTTS S T S S K TuuSLLS S TTT TT T TTTTTTT TTTTT L TTTTTT TTLL
LL S S L L S L L L L L S S L LLLLLS TTYS Y TLLL S L L L L L SLL LS L L TT L L L S L L T T S T Y SSY L S L S DS
பார்
= — S S S S S S S S S S
S S S S L S SS YY T SYYYS SYS S L S L S L L S L S LS L DDS S L D DD DDL L T T TTLLL SSS L L S LL S LLLL
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A CAITL III suori LLLL ZYZZ LLLLLLLT Y S T L L L L L L SLS பிராத வெற்றி சாவின் பெட்டிக்குள் குண்டா பற்றுவிட்டது. i: AEK EL DO OUTRA
EIPIET, IT Tanda II. use. Lily. In MATRA s *專厲IL T IA I கமல் பருவமாக சொல்லிக் கொடுந்து ஒப்பு கொண்ட படத்தை
S S S S S L L L L SZ T DD PARATTUTTAP ாயெய்யாம் காத்தி ராம்
இனிமேல் " கா பெற்றுள்ள வரவேற்பு பாட
YY TTT T TT YYY SS S TTTTTTTT TT TTS S TTT S S S
குளத்திர - ரு செய்யா கார்த்தி
வேடங்களில் நடிக்க
வேண்டும் என்று சபதம் GAJANO அழுகிறா எடுத்திருக்கிறார் சரா ா பாவி அங்கள்
ாதாநாயகியாக மட்டுமே கொடி அவரது மாேர் நடிப்பென் என்று சபதம் ருடாடு டிவிட்ட
செய்யாமல் விட்டது ALI is a unit
புத்திசாலித்தளம் பப்படவி பாயும் பிறந்து
காதலனின் காதலியை கத்தியால் குத்துவேன் இந்தி திரையுலகில் கவர்ச்சிாட்டி நடிப்பதில் தள முத்திரை பதிந்து வருபவர் ஷிபா தாரனம் அருகில்டன் படம்
அதிசயப் பிறவிடத்தில் ரஜனிகாந்த்துடன் நாட்களில் விா நடித்தது மூலம் தமிழ் பட் ரசிகர்களுக்கும் பா தெரிந்தவர்தான் மியா
ாவடம் விடம் வென்று வள்ளிக்ள் li ாதவைப் பற்றி எள்ள நின்னக்கிறீர்கள் """A காதல் புனிதமாவது அதன் கமே அலாதிதரன் அதிலும் சேர்ந்திரு ಇಂಕ್ಜೆ காதக்காமல் எப்பொதும் ரிவாக்க வி: இதுதான் எனக்குப் பிடிக்கும்
கிங்கள் பற் தற்போது பி அவதான் என் காலியான பொழுது பாக்கு உங்கள் திரென்று புளாக மாறிவிட்டால் ETT HETETT || || ||
னத்து சுகங்களையும் அனுபவிக்க படம் நெபு Up Wum , படப்பிடி
ா தின் மீது பிரப் * ா நாள் ம் என் கையில் ஒரு கத்தி தொல் அதுப் பயன்படுத் வன்
ATTA SS
Tr ாவபடு
Ang IP பிரச்சினைகள் அஆறாசரி இப்படித்து
மே 1ா
t
தும் வரும்ப மாட்ட்ேன்
கவர்ந்தால்
് ബ
பிரபுதே
பாய்கள் ட ரோமியோ பத்தில் நடிக்கிறார் டிக் பிருப்பவர்கள் ܬܐ, , , .
MILLIT CANALI INTER" PA || ||
החשובים ייחופשה זה שהם מתוקף.
ா ராபர் | moun ni in III || ||
சந்திரலேகாவில் விஜய்
ரசிகன் பட வெற்றியைத் தொடர்ந்து விஜய் ஒஹோவென்று உயர்ந்து விட்டார் தேவா
ஓடிக்கொண்டிருக்கிறது.வசந்த வால் ாாயிர்பார்வையிலே விஷ்று ஆகிய படங்களில்
நடித்து வருகிறார் விஜய் புதிதா பாது ஒப்பந்தமாகியுள்ள படத்தின் பெயர் Archain" | நிவா படத்தை இயக்கிய நம்பிரான் கதை வானமெழுதி |யக்கப்போகும் படம் சந்திரலேகா விஜய குமாரின் மகள் தா கதாநாயகியாக நடிக்கிறார் பல வருடங்களுக்கு முன் வெளிவந்து வசூல் குளித்தந்திரலேகா படத்தின் பெர் மீண்டும் கைகொடுக்குமோ பார்க்கலாம்
■ s

Page 11
செவாலியர் வி சிவாஜிக்கு ஏப்ரல்
நாட்டில் விழா ந
KLIM செய்யப்பட்டுள்ள
ரஜனியும் நடிகைகளோ
விழா ஏற்ப
G III திய ஜனாதிபதி முதல்ா ஆந்திர
ாரை JAWA
துள்ளன
lings *
படத்தில் அர்ஜுன்
புதிது கருவிரா டிப்பது பற்றி அ துெ
I க்கேத்
தாநாயகி
tiuj வெதுப்
மலும் ாற்று வருகிறது.
செந்தில் கட்டணியும் 0:41ܩܛ
था।
து பிசை தேவாரப்ரல் மாதம்
_ படப்பிடிப்பு ஆரம்பமாகிறது. திரை o
புதிய வெளி
நாட்டில் வொ
டாம் சுரங்கள்
பெண்பன் ரா LITEMI.
ா கிருள்ளன
பாய் அரவிந்தா
நெப்
TITLE या
ஒரு
T GENG
ി - D S S S L
या ।
IMINT III அறிந்த சங்களியின் அம்ாவாள் nasir y LIA P, AT LITTIIN என்று சொல்லியிருக்கிறார் யா துக்கிட்ட சங்கவி நடிக்க வந்த பிறகு பிப்படியெல்லாம் சொல்வது ரியல்வ நான் நடிக்கிறேன் என்று விதிக்கொடுப்பாடு சம்மதிச்சாராம் பகுநர் எக்கச்ாக்கமாக நெகிழ்ந்து IIIIIIIIIIIIT, N
ஆரம்பமே EL LO N
■ பிநயம்பெர்கிரது இந்தப் பத்தில் N முன்ால் நடிாக ஜோதிட்சுமியின் மகள் \
ா மீர் அதிமுன்மாரார் \ , பாரதிராஜாவின் படத்தில் நடிக் காந்து N
கிடந்தார் ஜோதி ரீனா வாய்ப்பு
அாவில்லை. அதனால் ஆடந்து விட்டார்
படத்தின் ஆரம்ப காட்சி அவரது - li l-AST COAST Air Tiksij Awstripsin.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

து பெற்ற 一,5Dü一_s莒”ö- மாதம் தமிழ்
சிவாஜிக்கு I
கமலஹாசன் பாது எள்
து கமே விழா பாவதி பிரமணியம் தயாரும் | தெலுங்கு ஒன்றில் - ."החת
Qu-* ா வா இண்ந்து ஏப்ரலில் இயக்கிவிடுதிறார் : :
GENNE நெரம்பி முதல் முரா
சொந்தப்பமொன்றே தயாரிக்கப்பாகிறார் TTT பிப் படத்தை ரீராம் ஒளிப்பதிவு
I. FEININ
I . |** * Gu 山島。 UAVANTGAWE KAUM i por
UPUTINI El ywylliant Tîm
'Tslörst. Hju III lifirgir நானோஹா
ரமேஷ்ராநிகா ரொளி
நன்ார்வினரான்டன்
கவுண்டமரம்மா
மனிஷாகொய்ராலா)
SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
LTT S TTLT S LLL L LLLLL L படத்தில் வாநந்து வரப்படங்ா
ாவர நடிக்க வைக்க பிாரர்கள் | ii | litiltire, litir litri Irl Hill i litill | T. MILITA ENIM
܀ 15.
EINGÖNGÖ
படத்தில்
துறைமுகம் படத்தை பெரிதும் எதிர்பார்த்தி குமார் அரும் பாண்டியஸ் இன்னொரு தோசமான செய்தியும் சொல்லுகிறார் மனது படமொன்றில் நடிக்காவப்பதா புரியுள்ாம்
நெப்போலியன்
எத்தனை ராம்னடி படத்தில் ஒரு காட்சியில்
சிவாதிகரேன்
ால் தற்போது எள் பொண்டாட்டி நல்லவ படத்தில் நெப்போலியனான டரியில் நடிக்கிறார் நடிகர் நெப்போலியன்
பெயரோடு தொடர்பு கொண்ட பாத்திரத்தில் ருக்கும் கிடைப்பதில்லை
சத்ரபதி ரிவாரியாது
நடிக்கும் அதிள்டம்
ATLANT
துறைமுகம்
לא
 ாேடி பிரபுகுஷ்பு நடி
வரும் படம் சின்ன வாத்திய
தில் நடிக்கும் சின்ன வாத்தியார் படத்
பன் ஹொங்கொங்கில் படமாக்கப்படவுள்ளன. ாது வெளியிடா ரயிட திட்டமிட்டுள்ள

Page 12
ஒ ருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை யுடன் இருக்க வேண்டும்.
இருவரும் ஒருயிர் என்று ஆனபிறகு பிடிவாதம்,கர்வம்,வம்பு இவற்றை நீக்கவேண்டும்.
உறவினர் அல்லது நண்பர்கள் கூடியுள்ள சபையில் தன் கணவனை மனைவியோ அல்லது மனைவியை கணவனோ மட்டம் தட்டிப் பேசுதல் கூடாது. அப்படி பேசுதல் அந்தச் சந்தர்ப்பத்தில் சந்தோசமாகத்தோன்றும் ஆனால் மற்றவர்களுக்கு இகழ்ச்சியாகப் போய்விடும்.
மற்றவர்கள் முன்பாக உங்கள் மனைவி அல்லது கணவனைப் பற்றி குறை கூறுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் உங்கள் இருவர் உறவில் மற்றவர்களுக்கு என்ன வேலை
உறவு என்பது உங்கள் இருவர் சம்மந்தப்பட்டது தானே? பின்பு நடுவில் ஒருவரை விட்டால் குழப்பத்திற்கு நீங்களே தூது விடுவது போலாகிவிடும்.
எந்தச் சந்தர்ப்பத்திலும் இருவரும் கலந்தாலோசித்து முடிவைத் தீர்மானிக்க வேண்டும்.
விற்றமின்கள் தாதுப்பொருட்கள் நிறைந்த உணவுப் பொருட்களைத் தெரிந்து கொண்டு அன்றாடம் அவைகளை உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் இயற்கையான அரோக்கியமான அழகைப்பெறலாம்.
விற்றமின் 'ஏ'ஆரோக்கியமான கூந்தலுக்கும், பிரகாசமான பார்வைக்கும் தேவைப்படுகின்றது. இதற்கு நிறைய பால், பாற்பொருட்கள், மீன் முட்டை கீரைவகைகள், தக்காளி, பப்பாளி, கரட் முதலியவற்றை நம் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்
毅 தோல் பாதுகாப்பிற்கு விற்றமின் பி தேவைப்படுகிறது. பி குறைவினால் சருமம் வறண்டு காணப்படும் கூந்தலும் உதிரும் வரிற் றமன் அதிகமுள்ள
2. **///
இ. கிரிகெட் உலக இளம் புயல் டெண்டுலக அஞ்சலி மேத்தா என்னும் அழகியை காதலித்து வருகிறார். திருமண நிச்சயதார்த்தமும் முடிந்து விட்டது. ஆனால் திருமணம் மட்டும் தற்போதைக்கு கிடையவே கிடையாதாம்
அடுத்த வருட உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி முடிந்த பின்தான் திருமணம் செய்து கொள்ள நினைத்திருக்கிறார் டெண்டுல்கர்
அதற்கு முன்னரே டெண்டுல்கரை திருமணக் கோலத்தில் பார்க்க அவரது உறவினர்கள் ஆசைப்படுகின்றார்களாம். அஞ்சலி மேத்தா டாக்டர் தொழில் பார்த்து வருகிறார். இருவரும் தமது காதல் மனிதக் காதல் அல்ல என்கின்றனர். அதாவது தெய்வீகக் GESIT, GUITLD).
முடிவினை எடுப்பதற்கு முன் அதன் வரிளைவுகளை முன் கூட்டியே நினைத்துப்பார்க்க வேண்டும் விளைவு நன்மையாக இருந்தால் மட்டுமே அந்த முடிவைப் பின்பற்ற வேண்டும்.
எங்கு சென்று வந்தாலும், அங்கு என்ன நடந்தாலும், யார் யாரைப் பார்த்தேன் என்ன கூறினார்கள் என்பது போன்ற நிகழச் சிகளை ஒருவருக்கொருவர் மறைக்காமல் பகிர்ந்து கொள்ளவேண்டும் மறைக்காமல் கூறுவதன் மூலம் உயர்வாக நினைத்துக் கொண்டிருக்கும் ஒருவரின் சுயரூபம் வெளிச்சத்திற்கு வரும் அப்பொழுதுதான் அவருடன் பழகுவதைக் குறைத்துக்கொள்ள முடியும்
கணவனின் மேல் மனைவியும், மனைவியின் மேல் கணவனும் சந்தர்ப்ப வசத்தால் கூட நம்பிக்கை இழக்கக்கூடாது. உறுதியான நம்பிக் கைதான் உயர்வான வாழ்விற்கு அடிப்படையாகும்.
இருவரில் ஒருவர் கோபமாக இருக்கிறார் எனில், மற்றவர் பணிந்து இருவரும் கோபமாக
பேசவேண்டும். பேசிக்கொண்டே போனால் சிறிய நிகழ்ச்சியும், பெரிய பிரச்சினையாக
ஆகிவிடும்.
உணவுப்பொருட்களான, தானியவகைகள், பருப்புவகை, கீரைவகை, மாமிசம், மீன் ஆகிறவற்றைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்
விற்றமின் 'சி உணவுப்பொருட்களான பழங்கள் முக்கியமாக ஒரேஞ்ச், பாசிப்பருப்பு
அதிகமாக உள்ள காய்கறிகள்,
போன்றவற்றைச் வேண்டும்.
சேர்த்துக்கொள்ள
காதலோ-திருமணமே விளையாட்டைப் பாதிக்காது என்று சொல்லுகிறார் டெண்டுல்கர்
"நான் அஞ்சலி விஷயத்தில் தலையிட மாட்டேன். அவளும் என் விஷயத்தில் தலையிடமாட்டாள்" என்றும்
தனது
உத்தரவாதம் சொல்லுகிறார் இளம்புயல், O
இன்ப வாழ்வுக் 966)DITIGIT GLITF 606
உங்கள் இரு பேச்சுவார்தைகள், அ ஒருவரைப் பற்றி ம வேறுபாடுகள், குடு எதுவாயினும் வெ (UD 60). DUIT 5 (T3|- சம்பந்தப்பட்டதாகவே
நான், எனது பயன்படுத்துதல் கூட என்ற எண்ணம்தா என் குடும்பம், நான் அ வளர்ந்தேன் என்ற கருத்து வேறுபாடுகள் இழக்க நேரிடலாம்.
முன்பு எவ்வாறு நினைவை விடுத்து, நிலைமைக்கு வரக்கூ சிந்திக்க வேண்டும்.
உணவு, நடை, 2 கணவனுக்குப் பி. மனைவியும், மனை விதத்தில் கணவ கொள்ளவேண்டும்.
குடும்பத்தின் பட்ஜெட்கள் போ இருவரும் சேர்ந்து இதன் மூலம் விலை தன்மைகள், பயன்ப சேமிப்பு நிலவரம், பற்றி இருவரும் அறி ஏற்படும்.
Ο όρ00ΙΘΙ60foή θ மனைவியின் கருதி அலட்சியப்படுத்தல் ஏற்றுச் செயற்படுத்த விளைவு தரும் கருத்
இருவரின் உறவுகளுக்கும் கொடுக்கவேண்டும். ஒருவர் என்று ஆன உறவும் இருவருக்கு
Ο Φ 600Ι60)ID, நம்பிக்கை உள்ளத்தா இவற்றின் மூலம் க சந்தேக மனப்ப பிரச்சனைகளை வெ
உறுதியான எலும்புகளுக்கும் வி
65T, LIΠού, 06)
லியவற்றில்
விற்றமின் ஈ ஓட்டத்தைச் சீராக்க
கோதுமை, தானியங்களில் அதிக
சத்தள்ள உண தேர்ந்தெடுத்து ஆரோக்கியமான அ அழகு சாதனப் டெ தோல் சுருக்கத்தை தோற்றத்தை ஏற்ப இயற்கை நமக்களித் தேர்ந்தெடுத்து இய
சூப்பர் படத்தில் இருக் சூப் ஸ்டார் ரஜி மகள் பெயர் சவுந்த
Gla-IIa) ரஜனியைப் போலவே
சவுந்தர்யாவை வைத்திருக்கிறார் அப்
அப்பா ரஜினி பயிற்சி பெற ஏற்பா பிரபல கரா சவுந்தர்யாவுக்கு கர வருகிறார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கு
ருக்குள் நடக்கும் தரங்க விஷயங்கள் ப்பிடுவதில் கருத்து பப் பிரச்சனைகள் யில் சொல்வது 盟_j 、 இருக்க வேண்டும் ன்ற சொற்களைப் து நமது எங்கள்
வளரவேண்டும் ப்படித்தான் பிறந்து
வாதங்கள் மூலம் தோன்றி இன்பத்தை
இருந்தோம் என்ற தற்போது நல்ல டய நல்லவற்றையே
GOLLITGIGOGOTAG
க்கும் விதத்தில் விக்குப் பிடிக்கும்
பரவு-செலவு, மத ற விபரங்களை வணிக்க வேண்டும் கள், பொருட்களின் டுத்தும் விதங்கள்
செலவு முறைகள் துகொள்ள வாய்ப்பு
ருத்தை மனைவியும் தைக் கணவனும் கூடாது.அவற்றை வேண்டும். நல்ல தை மட்டும்)
சொந்தங்களுக்கும் முக்கியத்துவம் இருவர் என்ற நிலை பிறகு சொந்தமும், ஒன்றுதானே? அன்பு, உறுதியான
ல் எழப்பட்ட கவர்ச்சி, நத்து வேறுபாடுகள் ான் மை போன்ற
ல்லமுடியும்
பற்களுக்கும் , ற்றமின் டி தேவை. ன்ைனெய்,
தேவை ரத்த பும் உதவுகிறது.
முட்டை பால் மாக'ஈ' சத்து உள்ளது. வுப் பொருட்களைத்
மகு நம்மிடம் மிளிரும். ாருட்கள் நாளடைவில் ஏற்படுத்தி வயதான டுத்த வாய்ப்புண்டு. துள்ள பொருட்களைத் கை அழகைப் பெற்று
-"
ம் சிறுமியர் தெரியுமா? காந்தின் இரண்டாவது III. |6Mij G8)LIGA) TILib
இருக்கிறதாம் நடனம் கற்றுக்கொள்ள DIT GUVEIT, வுந்தர்யாவுக்கு கராத்தே
செய்துள்ளாராம் தே வீரர் உசைன் த்தே கற்றுக்கொடுத்து
இந்த ஸ்வீட் செய்தாலும் கால் தேக்கரண்டி
உப்பைச் சேர்த்துக் கொண்டால் இனிப்பு
தூக்கலாக இருக்கும்.
புளிப்புச்சுவை அதிகமாகி விட்டால்
கவலை வேண்டாம் சிறிது சீனியைச் சேர்த்துச் சரிபடுத்தி விடலாம்.
சுடவைத்த எண்ணையைக் கொஞ்சமாய் மாவில் விட்டுப் பலகாரம் செய்தால், பட்சணம் எண்ணைய் குடிக்காது.
போளி தட்டும்போது வாழை இலையின் பின் பக்கமாகத் தட்டினால் இலை கூருங்காமல் போளி நன்றாக வரும்.
மீந்து போன பாண் துண்டுகளை வெய்யிலில் உலர்த்திப் பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள் உப்புமாவில் தண்ணீர் அதிகமாகி விட்டாலோ, கட்லட் செய்தவற்கோ பயன்படுத்தலாம்.
| -
இஞ்சியின் தோலைச் சீவி, எடுத்து விட்டு சிறுசிறு துண்டுகளாக அரிந்து ஒரு போத்தலில் போட்டு அது மூழ்கும் வரை தேனை ஊற்றி ஊற வைக்க வேண்டும். நன்கு ஊறிய பின் தினசரி காலையில் வெறும் வயிற்றில் ஒவ்வொரு துண்டாகச் சாப்பிட்டு வந்தால் உடம்பு மினுமினுப்பாகும்.
öತ್ತಿ) ತಿoತ್ಲಿ(UID
படத்தில் இருக்கும் கூந்தல் அலங்காரம் செய்யும் முறை
முதலில் தலை முடியை நன்றாக வாரிவிட்டு முன்பக்கம் உள்ள முடியை பின்புறமாக சீவ(Backcombing) வேண்டும். பின்பு நடுவில் மேலே சிறிதளவு கூந்தலை எடுத்து பின்ன வேண்டும் ஒவ்வொரு பக்கத்திலிருந்தும் சிறிது தலைமுடியை எடுத்து அதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறாக எல்லா முடியும் சேர்ந்த பின்னர் கடைசிவரை பின்னி அதை மடித்து ஹேர் பின்னோ சிறிய கொண்டை ஊசியோ உபயோகித்துப் பொருத்தலாம். இதன் பின்னர் படத்தில் உள்ளது போல பூக்களோ அல்லது மணி வைத்த கொண்டை ஊசிகளையோ ஆங்காங்கே சொருகி விடலாம். பார்ப்பதற்கு மிகவும் நன்றாக இருக்கும். இந்த அலங்காரம் எளிதானது
காலங்களில் செய் பட்சனங்கள் மீது விட்டால், அது கெடா கைப்பிடி உப்பைத் துணியில் டாம் உள்ள டின்னில் போட்டு பிறகு எடுத்துச் சாப்பிடும் பொது டாம் புதிதாகச் செய்தது பே மாறாமல் இருக்கும்.
எண்ணெய் கறை பிடித்த குக்கள் போன்றவற முதலில் எலுமிச்சை தேவி தேய்த விட்டுப் பின் அரப்புத்துள் கொண்டு துக் கழுவினால் பாத்திரம் பளிச்
பட்சணம் செய்யும் போது எனவெ பொங்காமலிருக்க ஒருதுளி வினிகள் அவ சிறிது புளி சேர்க்கலாம்.
பால் திரிந்து விடும் என்று சந்தேகப்பட்டால் சிறிது சமையல் சோடாவை நீரில் கரைத்து, பாலுடன் கலக்கி, பின் பாலைக் கொதிக்கவிடாமல் சூடு செய்து DLCLIII.5.5GDIIIb.
காய்கறிகளை நன்கு கழுவிய பின் நறுக்குங்கள். இதனால் சத்துக்கள் வீணாகா
காய்கறி வெட்டும் கத்தி துருப்பிடித்து விட்டால் ஒரு வெங்காயத்துண்டினால் நன்றாகத் தேய்த்து சிறிது நேரம் கழித்து நன்கு துடைத்து விடுங்கள் துரு மறைந்து விடும்.
கருவேப்பிலையை அலுமினியப்
பாத்திரத்தில் போட்டுத் தலைகீழாகக் கவிழ்த்து வைப்பதனால் அது காய்ந்து வாடாமல் எத்தனை நாட்களானாலும் பசுமையாக வாசனையுடன் இருக்கும்.
●_sisのeis cmma), cm。 பஞ்சுபோல் இருக்க வேண்டுமானால் வெதுவெதுப்பான உப்பு கலந்த தண்ணீரில் தினசரி சிறிது நேரம் ஊற வைத்து வந்தால் உங்கள் கை, கால் விரல்கள் உங்களுக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கும்.
G)LIGöIgG36II., விரல்கள்
ஒவ்வொரு பெண்ணும் தான் கர்ப்பமடைந்து விட்டேனா என்பதை பிறர் மூலமாகவோ அல்லது மருத்துவர் மூலமாகவோ மட்டுமே தெரிந்து
Ga Teitet முடியும் என்றில்லை. சில அடிப்படை அறிகுறிகளை வைத்து கர்ப்பமா இல்லையா என சுலபமாக அறிந்து கொள்ளலாம்.
臼60Qh
1. மாதவிலக்கு தவறிப் போகும். குறிப்பிட்ட நாளுக்கு மேல் இரண்டு வாரம் வரை தள்ளிப் போகும்
2.காலையில் கண்விழித்தவுடனேயே உற்சாகம் இல்லாமல் சோர்வாய் இருக்கும்.
3 இலேசாக தலைசுற்றல் இருக்கும் 4. DILlő/élő670LIfjIő 5Lóllög) நிற்கும். ஒரு கனமான உணர்வு இருக்கும்.
5. உடம்பில் எடை அதிகமானாற் போல் ஓர் உணர்வு தோன்றும்.
என்னங்க.இந்த அறிகுறியெல்லாம் உங்க உடம்பிலே இருக்கா? முதல்ல கையை கொடுங்க. வாழத்துக்கள் GLUTIBI a. 3,600L di 60), LÜ (BLITT LI) எல்லோருக்கும் ஸ்வீட் வாங்கிக் கொடுங்க. ஆமாங்க நீங்க நிச்சயமாக தாயாகப் போறிங்க.
முரசு 90 முதல் தொடர்ந்து 25 வாரங்கள் பரிசுக்கூப்பன்கள் வெளியாகும் 25 கூப்பன்களையும் பத்திரமாகச் சேகரித்துக்கொள்ளுங்கள்
25 கூப்பன்களும் வெளியான பின்னர் நாம் அனுப்பச் சொல்லும்போது நீங்கள் கூப்பன்களை அனுப்பி வைக்கலாம் முதல் அதிஷ்டசாலிக்கு தங்கநகை பரிசு காத்திருக்கிறது.
25 அதிஷ்டசாலிகளுக்கு அசத்தலான பரிசில்கள் காத்திருக்கின்றன.
rffii)3, GGT
IIJOII.
In I i j .26-GJI.01.1995

Page 13
காதலிக்கு ஒரு மடல் ான்ன இடுக்குகளில் கைவிரல் அடுக்க,
உன்
Tovar 96úU)so என்னை இடுக்கி,
காதலிக்க
காத்திருக்கும்
காதலிக்கு.
முந்தானைக்குள் முகம் புதைத்து-ரும் கதியற்றியே சிந்தித்து, நத்தமும்-நம் விதிபற்றியே ருத்தித்து சிந்தாத கண்ணிர் குறையாய் இருப்பாயே.
உன்னை சந்திக்காததில் கோடி வதைகளில் O/ITES சிதுைகிறேன் என்று சிந்தைக்குள்ளேயே சின்னக்கவிதைகளும் எழுதியிருப்பாய்
எத்தனை நாளைக்கு ΣΩΠΟ/8 (0,07 Cyp L. GODIL ES LL9, முட்டைப் பூச்சியா, முட்டைக் கோழியா, காத்திருக்க என்று மூளையைக் கடைந்து கொண்டிருப்பாயே.
நானும் அப்படித்தான் காதவிட நிலவோடு மட்டுமே நிலவரம் பேசி
கலவரத்தை எண்ணி,
விட்டுக்கொள்கிறேன்
எஸ். முஸ்தாக்-குருநாகல்,
მიკ იუიசதிகாரன் என்று anet ցաՈսՈcն இடிந்து விழும் வரை
மூச்சிவிடாமல் கத்தலாம்
நம் சந்திப்புக்கு Fraunsafio அந்த இரவும் நிலவும் stவிழிகளுக்குள்ளிறங்கி Gasp of artifa ay itib
மேகமுகடுகளில் உயிர்க்கும் பணித்துளி 2.cm7மடிக்குள் விழுந்து ஆறுதல் கூறலாம்.
நட்சத்திரங்களும் காற்றும் வந்து 之üதோள்களில் குந்தி அழுதுவிட்டுப்போகலாம்.
2 g57 - ஆத்திரம் தரும்வரை இரக்கமில்லாது - என் ஈரலகுலையை கிழித்து துண்டு துண்டாக நீ.
5Tdi 550 GUTLGUTLD.
எனக்குリaoaりのa)のaり。
காகுவோடும் கண்ணிரோடும் o/T2 as முடிந்து போவதுமிப்டை
2005 (UTC) T. For רים לשטחים פשט שלם.
.. .. .. .. .. .. .. .. .. .1 உழைப்பது வாழ்க்கை உயிர் கொண்டு உணர்வுகளால் உருகுவது வாழ்க்கை
நீயும் நானும் இணைவதல்ல வாழ்க்கை
பொத்துவில் ஏ. மஜீத்
GOTI.
நீ எனக்கு வாழ்க்கையில்லை
பண்தமி கட்டுடலைத் தொ 6ւ Lց 2-0) (Uո (65 வெட்டுவிழிப் பார் தொட்டிப் போட சிட்டெனவே நாம் 609/7/ (94 60%/7678 எட்டி நின்று விழி கட்டிக்கொள்ள தி கண்வெளுப்பு இதழ் Laraananas ang தண்னொளியே து பின்னிடவே துடிக் f) Groot SAADL lids)dö7 உன்னிடத்தில் நா வெண்ணிலவின் கு Loitseta ut
, , , , , , 195/
காதலி மறந்த போதும் կհաոան தென்றவ வந்த எனக்குள் திசையெல்லாம் ரன் இது உன் சேதிசொல்விச் சென்றது bullpa நீ நலமாய் ar gyf) i இருக்கிறாயாம் டில்கள் 9/5607 Itali). att நான் மகிழ்ந்துபோன to of நிமிடங்களை total எப்படி உணர்த்துவேன் ந்து உனக்கு no/lայոց நீ சந்தோசிக்கும் போதுதான் ՔՍՅսր 675
tal 04 தகுதிகரிக்கப்படுகின்றது க்கிறா நான் சந்தோசமாய் திய வகு இருக்கிறேன்: டூ ருவமோடு வாழ்வதால்
ஹெந்தளை நவா
ஒருவர் அந்த நீர்வீழ்ச்சி மணிநேரமா அசைய பார்த்துக்கிட்டிருக்கிறீர் இல்லை கவிஞரா?
மற்றவர் நான் பால் வியாபார
திருடனின் மனைவி பையை
போட்டு அடிக்கிறீங்க?
திருடன் அந்த வீட்டில யே வாடான்னு சொன்னாத பாயைச் சுருட்டிக்கிட்டு
e.
பூரட்டாதி நாலாங்கால் உத்திரட்டாதி ரேவதி)
ஞாயிறு பொருள் நட்டம் கடன்படல் UITGANGAJ 7 திங்கள் புதிய முயற்சி செலவு மிகுதி LI JIG) 12 செவ்வாய் உறவினர் எதிர்ப்பு மனப்பயம் JIOG) 7 புதன் பெரியோர் நட்பு செல்வாக்கு மிகுதி LĴ),L, 1 வியாழன் வின் சந்தேகம் கெளரவக் குறைவு L JILL 2 வெள்ளி பயனற்ற செயல் புதிய முயற்சி LsL I, 2
ΑΙΤΩΛΙΩυ 7
சனி கடன்படல் செல்வாக்கு இழப்பு
Θουά αιο-1
அதிஷ்டநாள்-வெள்ளி அதிவு
(அவிட்டத்துப் பின்னரை சதயம் பூரட்டாதி ஞாயிறு துன்பம் நீங்கும் கெளரவம் திங்கள் தொழில் சிறப்பு அந்நியர் உதவி செவ்வாய் செல்வாக்கு அதிகம் மனத் தைரியம் புதன் உயர்ந்தநிலை மனமகிழ்ச்சி
அதிஷ்டநாள்-திங்கள் அதிஷ்ட இலக்கம்-6
உத்தராடத்துப்பின்முக்கால் திருவோணம் அவிட்டத்துமுன்னரை ஞாயிறு தொழில் விருத்தி முயற்சி பலிதம் திங்கள் உயர்ந்தநிலை, வெளியிட வாழ்க்கை செவ்வாய் பொருள் நட்டம் மனக் கவலை புதன் துன்பம் மிகுதி, தேகசுகம் பாதிப்பு வியாழன் வீண் குறை கேட்டல், மனக்கலக்கம் வெள்ளி முயற்சி பவிதம் பொருள் வரவு L.L. சனி தொழில் சிறப்பு பணவரவு απαρ) 1 அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம் 7
II.
2 UITGANGA) 6 LJUKG) 12 EAT 606) 7
மூலம் பூராடம் உத்தராடத்து முதற்கால்)
ஞாயிறு உறவினர் உதவி மனமகிழ்ச்சி L JILJI, II விகள் வீண் மனஸ்தாபம் மனக்கலக்கம் BII600) . வாய் தொழில் விருத்தி பொருள் வரவு LI JAG) 12 பெரியோர் பகை வெளியிட வாழ்க்கை காலை 7 புதிய முயற்சி அந்நியர் உதவி LJ.L. 2 வி ஏயர் நீங்கும் கெளரவம் GRIGO)6) 7 ݂ ݂ ݂ ݂ மகிழ்ச்சி பொருள் சேர்க்கை LAG) 12
அதிஷ்டநாள்-வெள்ளி அதிஷ்ட இலக்கம் -5
口氹二g山.01,1995
வியாழன் பயனற்ற செயல் வீண் குறைகேட்டல் மணி வெள்ளி தொழில் மந்தம் பொருள் நட்டம் LL 2 ID6381 சனி உறவினர் பகை வீண் மனஸ்தாபம் αποιου θ Τροηγή
|Das DM DIGNON LDSMs 1060 of DøM DIGNON
அச்சுவினி பரணி தற்ால்
ஞாயிறு தொழில் விருதி வரவு | as திங்கள்- கடன் தொ ைவுெ மிகுதி L. செவ்வாய் புதிய முயற்சி விடப் பயணம் பிய புதன் பெரியோர் ட் எகிழ்ச்சி UITGAN I வியாழன் அந்நிய உதவி வ பயம் U6 வெள்ளி காரியத்தி விெ UITGANO I சனி தொழில் மந்தம் செவ மிகுதி LNL || ||
விசாகத்து நாலாங்கால் அனுவும் கேட்டை) ஞாயிறு அந்நியர் உதவி முயற்சி பலிதம் திங்கள் காரியசித்தி, பொருள் வரவு is செவ்வாய் பெரியோர் நட்பு முயற்சித்தடை - - புதன் துயர் நீங்கும் மனக்குறை அகலும் பிய பு வியாழன் வெளியிட வாழ்க்கை கெளரவம் - - வெள்ளி செல்வாக்கு மேன்மை பயனுள்ள செயல் பிய சனி காரியத்தடை மனக்கலக்கம்
அதிஷ்டநாள்-செவ்வாய் அதிஷ்ட இலக்கம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாயப்ப் பார்த்திருப்பேன்! ணைத்து காலமெல்லாம் அருகருக்க 6/5(50 to - a cit /aj2oo7ra) 6) as ITL (65 Cg5 gör Gunraomg5 a62aTrai) M சொல்லுகுடி மஞ்சம். ரந்து வெட்டவெளி தனிப்திரிந்து வேண்டுமடி மேனி - நீ ") di Long sang Gua)
Caiff cardiffinir ganrif). "upq/ 6) up dä7a/)4g)asoir gʻ7 a/LJGBug) ண்டும் தேவி-நிலாத் 676 6 GorbT 606 o organrif). GRU (dof) yn gasg தென்றன் ஆவி விட பொன்னிதழ்கள் தேகந்தொட தொலைப்பேன் என்னை - அந்த
ரெடுத்து வண்ணமயில் எழில் தொடுத்து திருப்பேன் உன்னை
s. GasmGarcivari.
Ε/ Ձցած எதை எதையோ ᎦᎢᎭᎵ .
to 155 வானத்தில்-ஒரு கனக்கிறது. գlւթյlaյոaյուն |ე) 5 flags air
இனி-இரு U/9) Stig இமைப் பொழுதுகூட பரிணமிப்புக்கே Clair, உன் பிரிவுக்கு UITCO)gy GaI(TUL)
Liflatul 5-aat unano star ITG இதயம், குவித்துக்
9 gör sa Lašas Gg) där. குதவள். Lffar)Ca
மெளனத்தை கலை சாவுக்குள் Tās உதயத்தில் வந்து வாழும் நாம்
வார்த்தைகளை வாழ்வுக்குள் լի உதிர்தது. ፴IT(}0ዘTù0. கொண்டு f|Gailliúúlfhuaill
நினைவு முகத்தில் த்ெதுவில்.ால் Աp55/16 GUII60
உறவுக ை
Σς Ιρα η
நிர்வானமாகக் கண்ட் இத்தோசத்தில்
நோயாளி நான் எதைச் சாப்பிட்டாலும் ஒருவர் சாப்பிடப்போகும் முன் Б. வாந்தியா வெளியில வந்துடுது நான் கடவுளைக் கும்பிட்டு விட்டுத் DIT BES (6)(U) LITäs, Lit. தான் சாப்பிடுவேன்.
டாக்டர் அதுக்கத்தான் மாத்திரை மற்றவர் எனக்கு எந்தப் பயமும் )uyGuI. ரெண்டு கொடுத்திருந்தேனே? இல்லை. என் மனைவி நல்லாவே மல் ஆசையாய் நோயாளி: அதுவும் வாந்தியா வெளியே and lit.
ளே நீங்க ஓவியரா வந்துடுச்சு டாக்டர்
0 உங்களை மாதிரியே ஒரு ஆளை
ம் செய்கிறவனுங்க. அவர் பல்லை உடைப்பேன்னு ரெண்டு நேற்று நான் கடை வீதியில்
பேர் ரோட்டில நின்னு சண்டை பார்த்தேன். ன ஏன் இப்படிப் GLIITILLIT ASIAS. • 9liul III
கட்டு இவர் இதில் என்ன அதிசயம் 0 நீங்கதான்னு நினைச்சு, உங்கிட்ட ரயில விரிச்சிருந்த அவர் ரெண்டு பேருமே பல்லுப்போன கடன் வாங்கிய பணத்தை வந்திருக்கான் கிழவர்கள். அவரிடம் கொடுத்திட்டேன்.
مصیب صص
سمصر
மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூத்து முன் முக்கள்
ாதிப்பின்முக்கால் ரோகிணியிருகடத்துமுன்னரை
பிறு பெரியோர் சகாயம் தேகசுகம் பாதிப்பு காலை 1 மணி ஞாயிறு அந்நியர் உதவி அதிகர விருத்தி | st | logail கள் வீண் மனஸ்தாபம் பொருள் இழப்பு பகல் 12 மணி திங்கள் பெரியோர் நட்பு முயற்சி பவிதம் வாய் வெளியிடப் பயணம் செல்வாக்கு காலை 7 மணி செவ்வாய் வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி DG's ன் உறவினர் கலகம் முயற்சி பலிதம் பிப 4 மணி புதன் துன்பம் நீங்கும் பணவரவு T LINGSOM ாழன் தெய்வானுகூலம் காரியசித்தி காலை 9 மணி வியாழன் புதிய இடச் சேர்க்கை கெளரவ குறைவு எவை 9 மணி ள்ளி புதிய முயற்சி பணத்தடை பகல் 12 மணி வெள்ளி- மனமகிழ்ச்சி காரியசித்தி is 12 Logo உறவினர் உதவி, மனமகிழ்ச்சி காலை 7 மணி சனி துன்ப நிலை, மனக்கலக்கம் | || 6 LINGWAN
சளி விெ நட்பு கெளரவம் Liga 12 payi
அதிஷ்டநாள் திங்கள், அதிஷ்ட இலக்கம்
Just LNG GOYGOJ, Grang, aastaj (por (på ATG) உத்தரத்துப்பின்முக்கால் அத்தம் சித்திரையின் முன்னரை பிறு தொழில் சிறப்பு காரியானுகூலம் பிய மண் ஞான்று வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி 12 poi st- Oasisulf Lusi, Italindstift, ா ை விதிங்கள் அந்நியர் உதவி, பணவரவு ISA 7 LDGSM வாய் துன்பம் நீங்கும் கெளரவம் பல் செவ்வாய் துன்பம் நீங்கும் மனமகிழ்ச்சி L 2 I060af எதிர்பார்த்த நன்மை புதிய முயற்சி  ை புதன் வீண் மனக்கஷ்டம் பகை ORIGIOGAO 7 DGSON முன் வீண் குறை கேட்டல் மனக்கலக்கம் பல் மனவியாழன் பெரியோர் நட்பு முயற்சி பவிதம் LIUGS) I2 DGNON ாளி காரியசித்தி கெளரவம் ா ை மண்வெள்ளி தொழில் விருத்தி மன மகிழ்ச்சி
துயர் நீங்கும் புதிய முயற்சி சைனி கடன்படல், செலவு மிகுதி длара) 6. Ipai,
அதிஷ்டநாள்-திங்கள் அதிஷ்ட இலக்கம்
ދަހިހހހހ ހ ހ ހ ހ ހަ کے
ஞாயிறு பொருள் வரவு எனுக IGOG) திங்கள் உறவினர் கலகம் வி IgG) 12 செவ்வாய் காரியசித்தி விெ ULIMIGO) GNU 6 புதன் அந்நியர் பகை ப பு வியாழன்-செல்வாக்கு மேன் தயம் L. 9 வெள்ளி வீண் குறை வேட் வி JAIGO GAJ 7 சனி புதிய முயற்சி செவ y 1606) (6
அதிஷ் sts . அதிஷ் 3a) ikasibo - 4
புதன் பயனற்ற கெளரவக் குறைவு | Llado 12 Doli வியாழன் உறவி வகம் மனக் கலக்கம் L.L.I. - Levi வெள்ளி வின் ராணம் பொருள் இழப்பு RIIGINGA 7 LDGISSA
அதிஷ்டநாள்-வியாழன் அறிவு இலக்கம்-2
(புனர்பூசத்து நாலாம் எல்
கப நேரம்
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-3

Page 14
n U6, 9]്ഞിട്ട
வீரசேனன் அரசவையில் எவ்வளவோ றிஞர்களும் அறிவாளிகளும் புலவர்களும் றைந்திருந்தாலும் LΙουά Ποιήθ ளான மற்போர் வீரர்களையே பெரிதும் மதித்து வந்தான் மற்போர் கலையை வளர்ப்பதன் மூலம் சிறந்த வீரர்களை அவன் உருவாக்கிக் கொண்டிருந்தான் அவர்களில் ஒருவன் தான் மாமல்லன் என்னும் மல்யுத்த வீரன். அவன் அகன்ற
மார்பும் திரண்ட தோளுமாய் முறுக்கேறிய உடலுடன் ஆஜானுபாகுவாக இருப்பான்
அவனே வீரசேனன் க்கத்தக்க சிறந்த மல்யுத்த வீரனாக இருந்தான்
வீரசேனன் அவனைப் பிற விரர்களுடன் மற்போரில் ஈடுபடச் செய்து வெற்றி பெற வைத்து மாமல்லனுக்குப் பொன்னும், பொருளும் பரிசாகக் கொடுத்துக்கொண்டே இருப்பான் அதனால் மாமல்லனுக்கு தான் ஒரு சிறந்த மல்யுத்த வீரன் என்கிற மமதையும் க ம் உண்டாயிற்று தன்னை வெல்ல எவருமில்லை என்ற இறுமாப்பு அவனுக்கு ஏற்பட்டது. மனைவியிடம் தன்னை மற்போரில் வெல்ல இனி உலகில் ஒருவன் பிறந்தால்தான் உண்டு என்று அடிக்கடி கூறுவான்.
வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதை பாவம் மாமல்லன் அறியவில்லை.
அடுத்த நாட்டில் பீமனைப் போன்ற ஒரு மற்போர் வீரன் இருந்தான். அவன் ரம்மாண்டமான வடிவோடிருப்பான் மல்யுத்தம் செய்யும்பொழுது தன்னை எதிர்த்து யுத்தம் செய்கிறவர்களை அவன் புறங்கையாலேயே தாக்கி வீழ்ச்சியடையச் செய்து விடுவான். அவ்வளவு பலசாலி.
தனக்கு நிகர் எவருமில்லை என்று சொல்லிக்கொண்டிருந்த மாமல்லனின் பேச்சு அவன் காதில் விழுந்தது. அவன்
பெயர் மார்த்தாண்டன்
அவன் மாமல்லனைப் பார்த்ததில்லை. ஆனால் அவனைப் பற்றிக் கேள்விப்பட்டி ருந்ததால் அவனை மற்போரில் வெல்ல விரும்பினான். ஒரு நாள் அவன் மாமல்ல னிடம் சென்று அவனை மல்யுத்தத்திற்கு அழைத்து எந்த நாட்டு மக்களிடம் அவன்
பேரும் புகழுமாக இருக்கிறானோ அந்நாட்டு
மக்களிடமே அவன் தலைகுனியும்படி செய்யவேண்டுமென்று எண்ணினான். தான் மாமல்லனைச் சந்திக்கவரப்போவதை அவனுக் குச் செய்தியாகச் சொல்லி அனுப்பினான்
மார்த்தாண்டனுடன் ம6 ஏதாவது FII u II ( கூறினான். அவன் பவளபல்லிக்கு தன் அவமானமும், தை ஏற்பட்டது போலதான் கைக்குழந்தையைத் ெ ஆட்டிய்படி இரவெல்
மறுநாள் மார்த்தான மற்போர் புரிய வந்து என்ற செய்தி வந்தது புகழ், பெருமை எ
மாமல்லன், மார்த்தாண்டனைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறான். தன்னை விடப் பலவான் அவன் என்பதை அறிந்திருந்தான் மாமல்லன் மற்போரில் அவன் தன்னை வெற்றி கொண்டு விட்டால் தலைதூக்க முடியாதபடியாகி விடுமே, மன்னன் வீர சேனன் மதிக்கவே மாட்டானே என்றெண் LLLLLLLLS JL0Y LLLLLL LLL LLLL S GGL tt t tt TTLL S LMTLTT பவளவல்லியிடம் சொல்லிப் புலம்பினான்.
L JILL LIGI LDI LDJAJT.
அவன் மனைவி ப தையைத் தன் அம்மா ெ போய் விட்டுவிட்டு வர் டிலை விரித்துவிட்டு அ கை கால்களைக் குறுக்கி சொன்னாள். தலையி
தொப்பியை இழுத்துப்
மேலே உன் படத்திற்கு வர்ணம் தீட்டி தபால்ட்டையில் அனுழங்க சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி
வர்னம் திட்டும் போட்டி இல்
ப காலநிலை (கிளை CBDL"). Gann Gaflewoga) (வெதர்) இரண் டிற்கும் இடையே உள்ள வேறுபாடு Gigi GIP
L/ou LIN75/5/06/74
拳
அதிக குளிர், அதிக வெப்பம், மழை என்று நீடிக் கும் போது அதற்கு காலநிலை என் காலத்திற்குள் இந்த நிலை மாறுபடு G//760s.OG) 676721/7.
0 அன்றைய வெப்பநிலை, மழை, அ
பெறப்படுகின்றது? விமானம், கப்பல்களில் கருவிகள் மூலமும் செயற்கைக்கோள்கள் மூ அறியப்படுகிறது. மேகக் கூட்டங்க செயற்கைக்கோள் படத்தின் மூலம் அ
0 வானிலை முன் அறிவிப்பு பல சமயங் உலகில் மூன்றில் இரண்டு பகுதி ! பட்டுள்ளது. தட்பவெப்பநிலை இந்த பாதிக்கப்படுகிறது. நிமிடத்திற்கு நிமிடம் கண்காணிக்கப்பட வேண்டிய பகுதிபெ. வானிலையை மிகத் துல்லியமாகக் கணி நிலை உள்ளது.
O வானிலை அறிக்கையில் முக்கியத்துவ
புயல், மழை ஆகியவற்றை முன்கூ அவற்றிற்கான முன்னெச்சரிக்கை நடவ முடிகிறது. கப்பல் போக்குவரத்து, விம ஆகியவற்றிற்கு இந்த அறிக்கை மிக
ப வானிலை அறிக்கைக்கான அகில உ
дралд, ал/7а/loal)
ஒர்கனைசேஷன்
ллll:44560іршішb(Зола
MO
எம்.எஸ்.நூறுல் ககைபா பாத்திமா மகளிர் மகா வித்தியாலம்-புத்தளம்
அபர்னா தவேந்திரன் திருக்குடும்பக் கன்னியர் ում-նամաքւbկ-4
ஜெபிரிந்திகா- இகிவித்தியாலயம்-மண்டும்
பாத்திமா நஸ்ரினாமாவனல்லை
ஹெலன் மேரி லியோன்சேவியர் மகளிர் கல்லூரி மன்னார்.
ஏ.ஏ.மொஹமட் அலாம் ஸாஹிரா தேசிய கல்லூரி புத்தளம்
வீரையா ஜெயச்சந்திரன், தெஹியோவிற்ற தமிழ் மகா வித்தியாலயம் தெஹியோவிற்ற
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யுத்தம் செய்யாதபடி வண்டுமே என்று கூறுவதைக் கேட்ட ணவனுக்கு ஏற்படும்
லகுனிவும் தனக்கு என்று எண்ணினாள் தாட்டிலில் போட்டு லாம் யோசித்தாள் SILGöT, LDTIDGi கொண்டிருக்கிறான் | அன்றோடு தன் லாம் மண்னோடு
-
என்று வே
IGIILIg)all. பீட்டிற்குக் கொண்டு தாள். பிறகு தொட் தில் மாமல்னைக் க் கொண்டு படுக்கச்
ல் குழந்தையின் பெரிதாக்கி பட்டி
வண்ண வண்ணப் பூக்கள்
9,60216060919, 9.0) (SLDL) 3,991 களிப்பூட்டும் பூக்கள்
மனதைக் கவரும் பூக்கள் மணம் கமழும் பூக்கள் தேன் வடியும் பூக்கள் தேனீக்கள் மொய்க்கம் பூக்கள்
வெள்ளை மல்லிகைப் பூக்கள் வெண்மையை உணர்த்தும் பூக்கள் சிகப்பு ரோஜாப் பூக்கள் சிங்காரிக்க உதவும் பூக்கள்
DD வண்டைச் தமக்கும் பூக்கள்
சந்த காலப் பூக்கள்
ਉi ji மிக்கப் பூக்கள்
அனுப்பியவர்:செல்வி.ஏ.பெளகளா ற க்-சீனக்குடா
கம் தெரியாதபடி மறைத்தாள். பிறகு தாட்டிலை ஆட்டத் தொடங்கினாள்.
அட்டகாசமாக, "எங்கே மாமல்லன் என்று கேட்டபடி வந்தான் மார்த்தாண்டன் அவன் உருவமும் குரலுமே பயங்கரமாக இருந்தது. அவனுடன் மற்போரிட்டால் நிச்சயம் தன் கணவன் தோற்று விடுவான் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது பவளவல்லிக்கு
"அவர் இப்பொழுதுதான் அரசவைக்குச்
சென்றார். நீங்கள் சிறிது நேரம் உட்காருங்கள் அவர் வந்துவிடுவார். என்றாள் அவள்
உட்கார்ந்த மார்த்தாண்டன் விட்டினுள் நோட்டம் விட்டான். தொட்டில் பெரிதாகவும், ளமாகவும் இருந்ததைப் பார்த்தான். வ்வளவு பெரிய தொட்டிலை அவன் பார்த்ததில்லை.
"தொட்டிலில் படுத்திருப்பது யார்?" என்று கேட்டான் மார்த்தாண்டன்.
"வேறு யார்? என் ஆறுமாதக் கைக் குழந்தை" என்றாள் பவளவல்லி,
ஆ கைக்குழந்தையா? பெரிய ஆன்மாதி திருக்கிறதே? என்று யோசனை ஆதான் ஆறுமாதக் ழந்தை வி பெரிதாக # ഴ്ത്ത് ബ எவ்வளவு பெரியவனாக இருப்பான் ஒரு கையே பெரிய அடிமரம் போல இருக்கிறதே! தலை பிரம்மாடாக ட்ரசன் தலை போல இருக்கிறதே தப்பன் மைல்லன் பெரிய ராட்சனாக இருப்பாள் என்று குழந்தையைப் பாத்தாலே தெரிகிறதே என்று பலவாறாக எண்ணி தான் வந்திருக்கவே கூடாதோ என்று போக்கத் தொடங்கினான் மார்த்தாண்டன்
பவளவல்லி இரும்புக் கம்பி எடுத்து வெட்டுளியால் சிறிது சிறித காய்கறிகள் நறுக்குவது போல வெட்டி கொண்டிருந்தாள். அருகே ரொட்டி பிசைய LDΠωI
"இரும்புத் துண்டுகள் எதற்கு? என்று கேட்டான் மார்த்தாண்டன்
"என் கணவரின் பற்கள் மிகவும் கெட்டியானவை. மிகவும் வலுவானவை. அப்பளம் போல இரும்பைக் கடித்து உண்பார். ரொட்டியில் இரும்புத் துண்டு களைச் சேர்க்கச் சொல்லியிருக்கிறார். அதுதான் இரும்புத்துண்டுகள்" என்றாள் LIGNIIGIGAIGÜGAV).
"இரும்பு சாப்பிடுகிறவனைப் பற்றி இப்போதுதான் கேள்விப் படுகிறேன். என்றான் மார்த்தாண்டன்
"உங்களுக்கு வேண்டுமானால் இது இரும்பாக இருக்கலாம். அவருக்கு இது கரும்பு" என்றாள் பவளவல்லி,
அதைக் கேட்டதும் மார்த்தாண்டனுக்குச் சர்வமும் ஒடுங்கிவிட்டது. மிகவும் வல்லமை யும், பலமும் அசாத்திய சக்தியும் உடைய மாமல்லனிடம் மற்போர் புரிந்து தோற்று அவமானமடைவதை விட இப்போதே வந்த சுவடு தெரியாமல் சென்று விடுவது உசிதம் என்றெண்ணி பவளவல்லி DOOD லறைக்குள் சென்ற நேரம் பார்த்துப் பூனை போல நழுவி திரும்பிக் கூடப் பார்க்காமல் தன் ஊரை நோக்கிச் சென்று விட்டான். மனைவியின் மதியாலும், சமயோசிதப் பேச்சாலும் பரிய அவமானத்
திலிருந்து L மாமல்லனின் கர்வம் அன்றிலிருந்து ஒழிந்தது.
பெயர் குறுகிய ம் போது அதனை
ளவுகள் எவ்வாறு
பொருத்தப்படுவதன் லமும் வாலை Giffair Gaerff. DU றியலாம்.
ளில் தவறாவதேன்? கடல் நீரால் குழப்
நீரால் அடிக்கடி
இவை மாறுவதாலும் ரிதாக இருப்பதாலும் த்துக் கூற முடியாத
ம் எது?
ட்டியே அறிவதால் டிக்கைகளை எடுக்க ானப் போக்குவரத்து உதவியாக உள்ளது. பக அமைப்பு எது? ட் மிடிரியவெறிகல்
கரடிகள் குளிர் காலத் AM/95/1881 - og இருக்கும் கமுடையவை ந்ேதச் பத்தில் தான் பெரும் ான கரடிகள் குட்டிகளை ம் வெய்யில் காலத்தில் சுறுப்பாக இரை தேட ண்டியிருப்பதால் ந்ேத ாடு குளிர் காலத்தில் ரத்துக்க நிலையிலேயே டிக்ளைக் கவனிக்கும். டிகளின் முக்கிய உண்வு ப்பால் தாய்க்கரடிக்கோ ர் காலத்தில் பசி காது அதனால் கீரை
அலையாமல் குட்டிக Ü UTILDıflüğü,
5 T U no esse C5 5 IT OD
அவுஸ்திரேலியா உலகின் 5 கண்டங்களில் சிறியதாக இருப்பினும் இந்தப் பரந்த நிலப்பரப்பு ஒரே நாடாகும். இதனை உலகிலேயே பெரிய தீவு என்றும் வர்ணிக்கின்றனர். அமைவிடம் தென்பசுபிக் பிராந்தியம்
பரப்பளவு 7,686,900 சதுரகிலோ மீட்டர்
(3,967,900 சதுர மைல்) மக்கள் தொகை: ஒருகோடி 70 இலட்சம் தலைநகர் கான்பரா (மக்கள் தொகை 2
இலட்சம்) ஏனைய பெரிய நகரங்கள்: சிட்னி (35 இலட்சம்) மெல்போன்: (32 இலட்சம்) பிரிஸ்பேன்: (13 இலட்சம்) அடிலெயிட் (1 இலட்சம் பேர்த் (1 இலட்சத்து 50 ஆயிரம்) ஆட்சி முறை பாராளுமன்ற ஜனநாயகம் பெரும்பான்மையான மக்கள் இங்கி லாந்திலிருந்து குடியேறியமையினால் முடிக்குரிய குடியேற்ற நாடாக இருந்து அண்மையில் தன்னாட்சி பெற்றாலும் பிரித்தானிய மகாராணியையே தங்கள் அரசியாக அந்நாடு ஏற்றுள்ளது.
மொழி: ஆங்கிலம்
மதம் பிரதானமானது புரொட்டஸ்தாந்து
தேசிய தினம்: பெப்ரவரி முதலாம்
திகதி
பொதுக்குறிப்பு:அவுஸ்திரேலியாவின் நிலப் பரப்பு மிகவும் அதிகமாக இருந்தபோதிலும் மக்கள் தொகை மிகமிக குறைவே. கிழக்கு தென்கிழக்கு பிரதேசத்தில் கடற்கரையை அண்டியே மக்கள் அதிகமாக நெருங்கி அடித்துக் கொண்டு வாழ்கின்றனர். பெரும் பாலும் நகரங்களில்தான் மக்களின் நெருக்கம் அதிகமாகக் காணப்படும் மத்தியில் சமதரை யாவும் பாலைவனமாகவும் இருக்கிறது. வடபகுதி, மேற்குப் பகுதியாவும் காடடர்ந்து கிடக்கிறது. இங்கெல்லாம் மக்கள் வாழ்வ தில்லை என்பதனால் அபிவிருத்தியும் கிடை யாது போக்கு வரத்தும் இல்லை.
அவுஸ்திரேலியா பூர்வீகக் குடிகள் பெரும்பாலும் இன்றும் புராதன வாழ்க்கை முறையையே அனுசரித்து வருகின்றனர். அவர்களையும் தேசிய நீரோட்டத்தில் இணைப்பதற்கு அரசாங்கம் பல திட்டங் களை நடைமுறைப்படுத்தி வருகிறது.
நியூ சவுத்வேல்ஸ், விக்டோரியா, குயீன்ஸ்
லாந்து தெற்கு அவுஸ்திரேலியா, மேற்கு
அவுஸ்திரேலியா, மற்றும் தஸ்மேனியா (தெற்கேயுள்ள தனித்தீவு ஆகிய 6 மாநிலங் களைக் கொண்டது இந்நாடு. இவை தவிர 3 உட்பிராந்தியங்களையும் 7 வெளிப் பிராந்தியங்களையும் கொண்டிருக்கிறது.
பார்க்க வேண்டிய இடங்கள்: அவுஸ்திரேலியா சகல வளமும் நிறைந்த நாடு, துரிதமாக வளர்ச்சி கண்டு வருகிறது. நவீனமயமான தொழில்கள் அபிவிருத்தி அடைந்துள்ளன.
நியு சவுத் வேல்ஸ் மாநிலத்தின் தலை நகரான சிட்னி நகரம் அதிக மக்கள் தொகையைக் கொண்டது. பயணிகளைக் கவரக் கூடிய பலதரப்பட்ட அம்சங்களும் இங்கு உள்ளன. நவீனமயமான இந்நகரில் சிட்னி ஒப்பரா ஹவுஸ்" என்ற கலாசார மையம் தனிச் சிறப்புவாய்ந்தது. நதிக்கரை யின் அருகிலேயே கட்டப்பட்டுள்ள இந்தக் கட்டிடம், கலை அம்சம் பொருந்திய ஓர் அமைப்பாகும் நாடகம், இசை நிகழ்ச்சிகள் போன்றவை இங்கு எப்போதும் நடை பெற்றவண்ணமிருக்கும்.
இதே போல் ஒவ்வொரு நகரிலும் தனிச் சிறப்பம்சங்கள் உள்ளன.
குயீன்ஸ் லாந்துப் பிரதேசத்தில் கடலில் எங்கும் பவளப் பாறைகள் படர்ந்துள்ளன. படகுகளில் சென்று இவற்றைப் பார்வை யிடலாம். இதில் கடல் வாழ் பல்லின ஜீவராசிகளின் வண்ண ஜாலங்கள் எவரையும் கவர்ந்திழுக்கும்.
அவுஸ்திரேலியாவுக்கே தனி உடமை யான தாவர மற்றும் உயிரினங்களுமுண்டு, அவற்றில், தன் மடியிலுள்ள ஒருவகைப் பையினிலேயே தன் குட்டியைச்சுமந்து செல்லும் கங்காரு எனும் மிருகமும் ஒன்றாகும்.
nij 26-JI".01, 1995

Page 15
GLIII (Isissal. நின்றிருந்தார் அவர் இருளின்"ால் உலகம் இபேர்த்தபடி வந்து பக்கத்தில் நிள்றாள் நங்கை அவள் 57GOL. FC 51D கேட்டதுமே திரும்புகிற திருமேனி. அப்போ தும் திரும்பினார். ஆனால் வார்த்தை 56fi GOG).
巴厝 Gallilula) üè山犯 போனவளையே பார்த்தபடி எழுந்து
ம் தெளித்துக் கொண்டிருந்தது Eಜ್ಜೈ:'ನ್ತಿ। 3ಣಾ? இனியும் கருமை கூடியது. இனிப் போனால் தீபாராதனை நேரம் கோவிலுக்குப் போய்ச் சேர முடியாதென்றுதான் பத்ரா эйшц!-*
DD
வெகு நேரம் நங்கை என்னென்னவோ கேட்டுப் பார்த்து விட்டாள். எதற்கும் பதில்
Gi)60)GA).
செய்யக் கூடாத தவறு ஒன்றினைத் தான் செய்து விட்டதாக சிவசங்கரனின் மனசாட்சி சதா அவரைக் குற்றப் படுத்திக்
ருந்தது!
சாப்பாடு கொண்டு வந்து வைத்தாள்
படிக்கட்டுகளில் மேலே வந்து கதவைத் திறந்த வெளிப்பட்டார்.
ஆகாயத்தின் மேற்கே ரத்தக் குள ஒன்றுமே புரியவில்லை. எதையும் வகுவாக எடுத்துக் 9:9 iGaiTub g('(BLIT 600 二 VIII 岛 அவர் அவளை நிமிர்ந்து பார்த்தார். பரபரப்பாக வந்து திண்ணையில் "சோறும் சுகமும் உங்களைத் தேடி காந்து கொண்டார் எதுவும் தெரியாத வந்தால் தான் தீண்டனும்னு வனை நங்கை வரலாம். குளிக்கப் போன மகள் எங்கே கேட்கலாம். இ எப்படி அவள் முகத்தை ஏறிட்டு பார்ப்பது?
என்ன பதில் சொல்லுவது? யோசித்துக் கோண்டே நகத்தைக் கடித்துக் கடித்துத் துப்பிக் கொண்டிருந்த போது. தனக்கு எதுவுமே நடக்காத ஒரு பாவனையில் ஈரம் சொட்டச் சொட் நடந்து வந்து இல்லத்துக்குள் போனாள் பத்ரா,
அது பத்ரா தானா? அல்லது அல்லது அவளது ஆவி ரூபமெடுத்து சிவசங்கரனைப் பய முறுத்துகிறதா?
ரே குழப்பம்
அப்போது கண்களின் ஒரம் கருணை பும் பரிவும் "இனித்திருமேனி. ல்லத் துே சாப்பிடலாமே எதுக்
தாவது வைராக்கியமா?
நங்கை அங்கே யாருமில்லை என்கிற தரியத்தோடு செல்லமாக அவரது கன்னத் ல் தட்டினாள்.
குனிந்து பாத்திரத்தை வைத்தபோது இகுவிந்து விழுந்த மார்க் குழியை வேண்டு இமென்றே முடாமல் விழியால் அவரை
ளந்தாள்.
"ஜுரம் எப்படி இருக்குன்னுகேட்வியே அப்போதும் மவுனமாயிருந்தார்திருமேனி "நாளைலேருந்து நிச்சயம் முனு நாள் தொந்தரவு இருக்காது நல்ல குறட்டை
ட்டுத் தூங்குங்கோ"
சிவசங்கரன் தலை குனிந்து அமர்த் ருந்தார்.
எதற்கும் ஓர் எச்சரிக்கை வேண்டும் என்கிற கவனத்தோடு தலையை உள்ளுக்கு நீட்டி மகளைத் துளாவினாள் நங்கை
"அவ பூஜையிலே இருக்கா ஒரு :வார்த்தை கூடப் பேசமாட்டேங்கறிங்களே
ன்னாச்சு உங்களுக்கு?
அவர் தாடையை உயர்த்தினாள் அவள் அதற்கு ஆட்சேபணை உடனே கிடை தது வலது புறக்கையால் ஒரே தள்ளு தள்ளினார் திருமேனி
இல்லத்துக்குள் முற்றம் வழியாகப் போயிருக்கிறது!
அவள் ஆவி அல்ல! சிவசங்கரனை இப்படிக் குழப்பு வதற்காகத்தான் நீருக்குள் அவ்வளவு நேரமும் மூச்சடக்கியிருந்திருக்கிறாள்!
နှီး။ அவள் தன்னைச்சோதிக்கலாம் அன்று அவள் தாயாரின் கட்டிலி லிருந்து எழுந்துவந்தபோது பத்ராவைக் கண்ணாடியில் பார்த்த மனப்பதிவு
அப்படியே உள்ளுக்குள் இருந்தி ருக்கிறது. ஊமையாய் உறங்கிக்கொண்டி ருந்த உன்மத்தம். இன்று அவளைக்
சிற்பம் போலிருந்த பெண்மையின் வளைவுகள்.
குளிக்க வந்த சிவசங்கரனைக் குப்புறத் தள்ளிவிட்டது உண்மை தான் உள்ளத்தில், இவள் இனியும் பக்குவ பெறவில்லை என்று பரிந்துரை செய் அந்த ஞானோதயம் அந்நேரம் எங்ே போயிற்று
அந்தர்ஜனம் "முரட்டு மனுஷா நாறு இநாள் போகட்டும்பேசிக்கிறேன்." என்றாள்
கிசுகிசுப்பாக அதன் பிறகு - போது பத்ரா அறை வெளியே வரவில்லை. லுடன் பட்டு உடுத்
இரவு சுவர்க் கோழிகளின் அவலச் சுருதி உயருவதும் தாழ்வதுமாக இருட்டைப் பயங்கரப் படுத்திக் கொண்டிருந்தது ஒரு முழுப்பெண்மையை அந்த சிவசங்கரன் தூங்கவில்லை பதினாறு வயது உடலில் பார்த்து இந்த புரண்டு எழுந்தார். நாற்பது வயதுக்காரன் இச்சை காலடிச் சத்தம் கூட கேட்காத கொண்டது எப்படி? மாய் வந்து கதவைத் திறந்து வெளியே "என்னம் -
எந்த நேரமும் கர்த்தவ்யம்' என்று: றங்கினார். UUT தனது கடமையிலேயே கண்ணா இருட்டு வானம் எந்தவிதத்தொந்தரவு "..பக்தி வே இருந்தவருக்கு இவளை தனது இ மில்லாது உறங்கிக்கொண்டிருக்கும்ாம் இருந்தாலும் இப்ப சைக்கு உடமையாக்க வேண்டும் என் சிவசங்கரன் முற்றத்துக்கு வந்த நல்லதில்ல பத்ரா
எப்படித் தோன்றியது? பிறகு முன்வரசலுக்கு அ "நாற்பத்தொரு ந சுய பச்சாதாபத்தோடு தனக்கு தெருவுக்கு பின்னர் இருட்டிக்கிடந்த அந்த நங்கை அதிசயித் தானே மனசோடு புலம்பிக் கொண்டி ாரத்தின் வாயுக்குள் "நாற்பத்தொரு ந ருந்தார் சிவசங்கரன் திருமேனி DI DI "ஆமாம்மா விட அப்போது- ஆகாயம் வெளுப்பாக இனி ஒ3 "அதெப்படி பத்ர
பூக்களையும் கற்பூரமும், தேங்காயு
யசுக்கு வந்த யே எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள்
சாத்தியமில்ேை
எனக்கு முடியுமப் рѣlфіLIGшлә---- ற்புதத்தோடும் பார் நங்கை அவள் திரும்ப ஒரு தேவதையே அந்த வீட்டை விட்டுப் அப்போதும் சிவ போகிற மாதிரித் தெரிந்தது.
தனக்கு எதுவுமே நடக்கவில்லை
என்கிற மனோபலம்
அவள் முகத்தில் எந்தச் சஞ்சலமும் இ ബ;
ரு யாமம் தான் பாக்கி அதற்குள் ழக்கம்போல் நங்கை எழுத்தாள்
"என்னம்மா இது
எழுந்தாலும் எங்காவது வில் காணலியே வழியிலே
ஏதாவது வேலையிருந்தால் பட்டுமே பார்த்தியா?
ரபரப்பாகக் கிளம்பிப் போவது அவர் "அதான் சொன்ே
பெயர்: பிராஜ்குமார் பெயர்: எம். அஸ்மி பெயர் வென்டர் மேரி பெயர் : RJUg; 19
SJug): 21 R | 6Jugı: 17 முகவரி:1484, உவர்மலை வீதி முகவரி: , தெல்கள்தென்ன முகவரி முகவரி 9 ஏா உவர்மலை-திருகோணமலை, ரோஸ் கார்டின்ஸ், கெல்சி டிவிஷன் முள்ளிப்பொத்தானை
பொழுபோக்கு வானொலி, அக்குறணை,
BITSs. பொழுதுபோக்கு ušlfos, நண்பர் பொழுதுபோக்குயத்திரிகை பொழுதுபோக்கு பத்திரிகை
· · · · புத்தகம், வானொலி LušÉIrfanas, sunt Glaonta S. கேநகுலேஸ்வரன் இ பெயர்: ஏவெஹி பெயர்: ust 12. 24 AJUS A
முகவரி 573 கால் விதிகொழும்பு 6 பொழுதுபோக்கு வானொன் பத்திரிகைஇ
முகவரி 15, பல் நிலையம் பிரதான விதிகதுறுவெல, பொபோ வழமையானவை
முகவரி: பொழுதுபே
|60|YTC)
ார் 26- ஏப்.01.1995 ОПЈ.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வது வேலை இருந் தபடி நங்கை வந்த பிலிருந்து ஈரக்கூந்த தி. கோவிலுக்குப் இ பருந்தாள்.
ளைக்குத்தாம்மா"
TIT
Tett?" மல் போகணும்." | Նուգ պն? -9|5|6|ւն ாண்ணுக்கு அது
மா சொல்லிவிட்டு
பெயர்: எம்.கிருஷ்ணகுமார் GAJUSI (possusfl: HOF, STR.136 8044 ZURCH SWITZERLAND பொழுதுபோக்கு கரப்பந்து
கந்தளாய்
ஸஅன்ரனிதாஸ் O
ர்பார்விதிகல்லடிமட்டக்களப்பு
nastu, a pominuma ona rai
"என்ன சொன்னே
"நாற்பத்தி ஒரு நாள் தினமும் அதிகாலை பூஜைக்குப் போறேன்னு ரொன்னேனே.
"இதுக்கும் அந்த நம்பூதிரிக்கும் என்ன சம்பந்தம்?"
பத்ரா சிரித்தாள்.
"இந்த விரதமே விக்கினமில்லாம முடியற நாள்லை, அந்தச் சிவசங்கரன் நம்பூதிரியும் நம்ம வீட்டுக்கு வருவாரும்மா
சொல்லிவிட்டு அவள் அறைக்குள் போய்க் கதவை அடைத்துக் கொண்டதுே நங்கை ஸ்தம்பித்துப் போனாள்
O
நTட்கள் நகர்ந்தன. நங்கை தின தினம் எண்ணிக்கொண்டேயிருந்தாள் அவளுக்கு ஆச்சரியம்.கோவிலில் நுழைய கூடாத நாட்கள் இதற்கு நடுவே பத்ராவுக்கு ஏன் வரவில்லை என்பது
பத்ரா சொன்னபடி நாற்பத்து ஒரு நாளும் முடிந்தது
நாற்பத்தியிரண்டாம் நாள் அதிகாலை பூஜைக்குப் போய்த் திரும்பிய பத்ர
வீட்டுக்குள் நுழையும் போது வாசலில் நங்கை காத்திருந்தாள்.
அம்மாவின் மனசுக்குள் என்னென் னவோ குழப்பங்கள் உண்டு
ஆனால் எதையுமே அவள் வாய்திறந்து மகளிடம் கேட்கவில்லை. சிவசங்கரன் திருமேனி வீட்டை விட்டுப் போனதுமே. தன்னுடடைய சுறுசுறுப்பு மொத்தத்தையும் இழந்து விட்டர்ப்போல அம்மாவும் முடங்கிப் போனாள். அவளது வாயும் அடைத்துப் போயிற்று
வழக்கம்போல் பத்ரா தனது பூஜை அறைக்குள் நுழைந்தாள்
இனி வேளியே வர ஒன்றோ இரண்டே மணிநேரம் ஆகும்.
பூஜை அறையில் நிலை விளக்குமுன் குவித்த கைகளுடன் சம்மணமிட்டு அமர்த்திருந்தாள் பத்ரா
பாதிக்கண் மூடிய நிலை. இதைக் அடுக்களைக்குள் புகுந்தாள்
வெகுநேரம் ஆயிற்று பூஜை முடிய எழுந்து கதவைச் சாத்திவிட்டு பத்ராஜ் வளியே வந்ததுமே முற்றத்தைத்தான் ற்றுப் பார்த்தாள்.
அவள் கண்கள் ஜ்வலித்தன.
ரமங்களுக்குப் பரிகாரம்
உள்ளே வந்து கொண்டிருந்தார்.இ
வசங்கரன் திருமேனி
பத்ராவின் வார்த்தை எவ்வளவு ரியாகப் பலித்திருக்கிறது நங்கை அற்புத மான அற்புதமாய் சிவசங்கரனையும் மகள்
த்ராவையும் பார்த்தாள்.
உச்சி முதல் பாதம் வரை சிவசங்கர
நேராக அவர் பத்ராவின் அருகே ந்தார். அப்போது அவர் கண்கள் ழும்பியிருந்தது!
"இந்த நீசனை மன்னிச்சுடு மகளே துக்காகத்தான் வந்தேன். எனக்கு இல் லேன்னு மட்டும்
அவள் ஒதுங்கிக் கொண்டாள். நங்கைக்குப் பதறிப் போயிற்று
என்னங்க திருமேனி. இந்தச் சின்னப்
பொண்ணுகால்லே போய்விழப் போறிங்க?"
புன்னகை மாறாமல்
"அம்மா! நான் ஒரு Ֆնկն பண்ணிட்டேன் செய்யக் கூடாத தப்பு
சிவசங்கரன் கேவி அழுதார். பத்ரா ற்கவில்லை. உடனே பூஜை அறைக்குள் பாய் விட்டாள். நங்கைக்கு எ
பெயர் அஹமட்
Aulus 2 முகவரி 2010-2001 SAFAT IT
KU
2O
綠 குடைந்து குடைந்து இநங்கை வேறு வழியில்லை வாங்கரன்
பொழுதுபோக்கு பத்திரிகை
"சொல்லுங்க திருமேனி என்ன LLIP"
LIFTIGT
சொல்லி விட்டார்.
செய்ததப்பை மனப்பூர்வம்த உணர்ந்து வெளிப்படுத்துவதே கூட ஒரு பிராயச்சித்தம் தான்
நங்கையால் அதைக் கேட்க முடிய ܐ ܒ ܒ ¬ ¬.;
அடப்பாவி என்று சபிக்கவும் அவருடைய மனக் குற்றம் விடவில்லை. திட்டுங்கம்மா திட்டுங்க இல்லே ாறி முகத்திலே துப்புங்க"
நவி அவரை ஏறெடுத்துப் Taksa Jasional FLGLGór) էին ոen,
குமுறி முறி அழுதாள்
அன்று முழுக்க சிவசங்கரன் அந்த ட்டு வாசவி கூனிக் குறுகி தோ ஒரு ஏற்ற ஐந்து போலச் குண்டு கிடந்த அவரது உடல் நெருப்பாக த்ெது கொண்டிருந்தது அவர் இருந்த போது செதுக்கிச் கிச் செழுமைப் படுத்தியிருந்த த்ெதமும் இதற்குள் பே பிருந்த தன் கால்கள்
அந்தக் குற்றம் நடந்தபிறகு இனி ங்கே அடிவைக்கக் கூடத்தான் லாயக் ல்லை என்று போனவர் f, தாவது ஒரு கோவில் வாசலில் மீதி யுளைக் கழித்து விடலாம் என்கிற மனோ நிலையில் தான் புறப்பட்டுப் போனார். அப்படியே இருந்தார். ஆனால் ன்னவோ ஓர் ஆகர்ஷம் மறுபடியும் ஒரு தடவை வர வேண்டும் என்று தோன்றிவிட்டது.
9IU, GSTsip Garigg, util? தெரியாது இனி இங்கிருந்து தனக்கு *எப்போது மன்னிப்பளிக்கப் போகிறார்
ள்? அதுவும் தெரியாது.
போகும்போது.மனசுக்குள் உறுத் கிற பாவம் மொத்தத்தையும் அதே குளத்தில் மூழ்கிக் கரைத்துவிட்டுப் போக வேண்டும்
D60 #áGet topJL11) || lb 9(U தோணல்
எழுந்து நிற்கக்கூட முடியவில்லை. சுற்றுமற்றும் பார்த்தார் தட்டுத்தடுமாறிய இபடி குளத்துக்குப் போனார்.
பொழுதுபோய்விட்டது. படித்துறை மொத்தமும் இருட்டு
என்றாலும் பாபநாசம் செய்ய வந்த அதில் ஒரு பிடிவாதம் அப்போ ருந்தது கதவைத் திறந்து வைத்த Y றங்கினார் குளித்து முடித்து விட்டு. மனச்சுத்தியோடுபடியேறியபோது திறந்து கிடந்த வலது பக்கத்துக் தவை யாரோ இழுத்துச் சாத்தியது LUFTGAU |
அடைத்துக் கொண்டது திருமேனி மிரண்டு போனார். காற்றில்லை யாருடைய பிரயத்தன in Qaisal
தானாகவே எப்படி அடைத்துக் கொண்டது சிவசங்கரனுக்குப்பங்வில்லை எனவே தட்டுத்தடுமாறிப் படிகளில் ஏறிக் கதவைத் திறக்க ஒரு முயற்சி இஎடுத்தார்.
அந்தக் களத்தில்தான் மறுபடியும் 1。郭靖手
அவருடைய விரல்களிலிருந்து ால்விரல்கள் உவில் மொத்த 60өлшері аса ғы С — бір 56йтіру unters G -- I - anta.
ஆனால் மூளை மட்டும் உத்தரவு
மொத்தமுமாய் நிறைந்து ரப்பலகை அல்ல என்பதும்
22
I KKIA.
P01BOX:12507 NADH: 1483
K.S.A.
AMENT
GROSS, LITT GÖSir Gas Lä.
பத்தி
(ပျံ့နွဲ့၏if; தி
இறக்குத்தெரு புத்த
பெயர் எம். அமானுல்லா
முகவரி 238, சமகி ஜனபதளலபடகமயன்னல.
பொபோ வானொலி, பத்திரிகை பேனாநட்பு

Page 16
இங்கினன் இலக் குறைப்பு முடிவை மாற்றிக் இ
வரையும் தோழர்
கிறார்கள்
@= ဆေဗျွိချွံ။
அ ன்றுதான் அவளை முதன்முதலில் அம்மன் கோயிலில் திருவிழாவில் வைத்து சந்தித்தேன் சாதாரண அலங்காரத்தில் கூட அவள் நடிகை ரோஜா மாதிரியே இருந்தாள் என்றால் பாருங்களேன்.
என் விழவிச்சில் சிக்கிய அவள் விழிகளுக்கு என்னை அறிமுகம் செய்திட வேண்டுமென என்மனம் உந்த அவளுக்கு முன்னால் பல தடவைகள் நடைபோட்ட வண்ணமிருந்தேன் எத்தனை தடவைகள் அப்படிச் செய்தேனே எனக்கு ஞாபக மில்லை. திடீரென இரண்டு முரட்டுக் கரங்கள் என்னை பற்றி இழுத்தன. அது எனது நண்பன் பயஸ் என்பதை நான் உணரும் முன்னரே "ஏன்ரா கபில், அடிக்கடி நீ ஏன் இப்படி சுடுதண்ணி ஊத்துப்பட்டவன் போல் ஒடித்திரியிறாய்? பார்த்துக் கொண்டிருக்கவே எனக்கு போரடிக்குதுடா"
கிண்டலான தொனியில் கூறும் பயஸின் குரலது
"ஒ.ஸொரிடா ஒரே இடத்திலை இருக்க எனக்கு போரடிக்கிது. அதுதான் பூசை முடியும் வரையும் இப்படியே செய்து கொண்டிருக்கன் ஆலயத்துக்குள் வைத்தே அபாண்டமான பொய்யொன்றை அப்படி அவனிடம் சொன்னேன். அவன் ஒரு மாதிரி அவன் காதில் எண் விசயம் பட்டு
விட்டால் அவ்வளவு தான். வெளியில் தலைகாட்ட முடியாதளவிற்கு பண்ணிடுவான். அதுதான் அப்படியொரு பொய்யைச் சொல்லி சமாளித்தேன்.
பூசையும் முடிந்தது. எங்கள் இரண்டு பேரையும் கூப்பிட்ட குருக்கள் II என்னிடம் விபூதியைத் தந்தார். அவளை நெருங்குவதற்கு இதுதான் சந்தர்ப்பம் என திட்டம் தீட்டிய நான் செயல்படத் துவங்கினேன். விபூதியை அவளிடம் கொடுக் கும் போது மென்மையான புன்னகை
யொன்றை உதிர்த்தே சிவந்த அவள் உத ama)。 Qcmmeisen QLI யொன்றை என் விழி
அடடா அம்மன் கொண்டுள்ளாள் இவளுக்கு நல்லதொ அம்மன் தான் அ வேண்டும் என் க இந்த அம்மனின் ஆ திருமணத்தை நடத்து
 
 
 
 

தன் பதிலுக்கு செக்கச் டுகள் ஒன்றை ஒன்று ன்மையான புன்னகை ளுக்குள் பாய்ச்சினாள் கூட என்மேல் கருணை போலும் என்மேல் ந அபிப்பிராயம் ஏற்பட ருள் பண்ணியிருக்க தல் நிறைவேறினால் பூலயத்தில் தான் என் வது இவ்வாறு என்
மனசுக்குள் நினைத்துக் கொண்டேன்.
எனக்கு தலை போற வேலை இருந்தாலும் வெள்ளிக்கிழமை என்றால் குளித்து முழுகி கோயிலுக்குப் போவதை மட்டும் மறக்கமாட்டேன். அவளைப் பற்றி நானும் என்னைப் பற்றி அவளும் அறிமுகம் செய்து கொண்டோமே தவிர என் மனசுக்குள் உருவான காதலை அவளிடம் வெளிப் படுத்திவிட மட்டும் அவளோடு பழகிய இரண்டு ஆண்டுகளும் போதுமானதாக இல்லாமல் போயின.
இந்த வருகிற வெள்ளிக்கிழமை கோயி லில் நிண்டு வரையிக்குள்ள பிருந்தாவ நான் விரும்பும் செய்தியினை எப்படியாவது அவளிடம் எடுத்துச்சொல்லிட வேண்டும். என் மனசுக்குள் நினைத்துக்கொண்டேன். காத்திருந்த நாளும் பறந்து வந்தது வழக்கமான பாதை வழியே நான் போய்க் கொண்டிருந்தேன். என்றுமில்லாதவாறு ஒரு வித சந்தோசம் என்மனதில் களை கட்டியது என் காதல் இன்று அரங்கேறப் போகிறது என்ற சந்தோசத்தில் என் மனம் ஒரு சினிமாப் பாடலை அசைபோடத்துவங்கியது
"கவிதை பாடு குயிலே குயிலே இனி all Fig. GID.
இளமை ராகம் இதுவே இது மிக இனிமையே.
ார்கள் என்று அவளிடம்
ணுக்க முயன்றான் பாவெல்
இகுத் தெரியும் இன்று தலையைக்குனிந்து கொண்டே
வித்தெழுத்து ် ဖျွိ မှိ ၊
、壹懿魔 சிறைவில் வைத்திருக்க
உதயமானது புதிய கோலமே விழிகள் யாவிலும் வர்ணஜாலமே
நான் நினைத்த திருநாள் ஒருநாள் இதுதானே.
பாடல் வரிகள் முடிவதற்கிடையில் ஆலயமும் அண்மித்தது. கோயிலில் பூசை முடிந்து வரும் பொழுதில் என்னை விட பன்மடங்கு சந்தோசத்தில் Luigi காணப்பட்டாள். அவளாகவே என்னருகில் வந்து
"கயில் உங்களிடம் சந்தோசமான செய்தி ஒன்று சொல்லப்போறன்"
அதைத்தான் நானும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கன். இவ்வாறு என்மனம் தான் சொன்னது.
"ஆ கபில் வாற புதன் கிழமை பத்தாம் திகதி இந்த ஆலயத்திலே எனக்குத் திருமணம் நடக்க இருக்கு கட்டாயம் நீங்க என்ர கல்யாணத்திற்கு வந்திடனும், இந்தாங்க வெடிங்காட் கார்ட்டை உங்க வீட்டுக்கு கொண்டுவரல்லையே என்று கோபிக்காதீங்க இரண்டு வருடங்களாக என்னோட நீங்க இந்த அளவிற்கு பழக்கப்பட்டதனாலதான் இப்பிடி நடந்துக்கிட்டன் வரட்டுமா?"
UNTIL GOL 67 கக்குள் திணித்துவிட்டு என் பதிலுக்குக் கூட காத்திராது சிட்டாகப் பறந்தாள் பிருந்தா என் மனம் நிறைய ஏக்கச்சுமை ஏற நான் சிலையாகிப்போனே
Dr R 5.26-gJI".01, 1995
蔷

Page 17
தெ ஹிவளைப் புகையிரத யம் காண்ல நேரப் பரபரப்பில் இருந்தது.
எதிர்ப்பக்கமாய் பரந்து விரிந்திருந்த கடலையும், அதன் அலைகளில் யதார்த்தமாய் ஊடுருவி வரும் காலை நேர சுகந்தமான தென்றலையும் முகர்ந்து கொண்டு ஆண், பெண் என இருபாலாரும் தத்தம் தேவைக ளுக்கும் தொழில்களுக்கும் செல்வதற் காய் புகையிரதத்தை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்க.
நேரம் ஏழு மணியைத் தாண்டிக் கொண்டிருந்த சொற்ப வினாடிகளில். நானும் அதே புகையிரதத்தை எதிர் பார்த்தவனாய் நிலையத்துக்குள் நுழை கின்றேன். எனக்கும் வேலைக்குப்
Guras Gaeilgu 9уәлғlшшот607
Soya JFETiib.
அதிகாலையிலேயே எழுந்துமுகச்
சவரம் செய்து குளித்து, உடை மாற்றி தலை மயிரை சீவியும் சீவாமலும் (காலையுணவை ஆபீஸ் கெண்டீனில் வைத்துக்கொள்ளலாம் என்ற எண்ணத் தில் பதட்டமான மனநிலையோடு புகையிரதத்தை எதிர்பார்த்து நடையை
"9 šAT, JāT" Ja J. Ja மாக படுக்கையிலிருந்த எழுப்பினாள், அவள் தங்கை ரூபா
"என்னடி காலையிலே கழுத்தறுக்கத் Cogy/TLeiafbwynt fferent?" sta grisogov முறைத்தவாறு படுக்கைக்கும் விடுதலை கொடுத்தவாறு அவளை எரிச்சலுடன் Luftfignen stum.
"நல்ல சேதி சொல்ல விடமாட்டியே உன் பின்னால நாயா அலைஞ்ச நரேன் நஞ்சு குடிச்சு செத்துப் போயிட்டா னாம். உன்னைப் பிடிச்ச சனி இன்னியோட தொலைஞ்சுது கல கலவென்று சிரித்தவாறு குளியலறையை நோக்கி ஓடினாள் ரூபா.
சற்றும் எதிர்பாராத செய்தியால் அப்படியே ஸ்தம்பித்து விட்டாள் காயா காலைக் குளிரையும் மீறி அவள் தேகத்தில் வியர்வை தன்னாட்சியினைக் கைப்பற்றியது.
உள்ளம் பயத்தாலும் பலவீனத்தாலும்
நடுங்கிக்கொண்டிருந்தது. கண்கள் குளமாக உதடுகள் நரேன் என துடிக்க செயலற்றுப் போனவள் மீண்டும்படுக்கையில் வீழ்ந்தாள் வாய் விட்டு அலற வேண்டும் போல் ஒரு பிரமை. ஆனால் வீட்டில் அவ்விதம் அழ முடியாது. நரேனின் நினைவுகள் அவள் நெஞ்சச்சுமையினை அதிகரிக்கச் செய்ததும் கடந்த கால நினைவுகள் மனத்திரையில் DSUNDITafar.
நரேனும் காயாவும் ஒன்றாகவே கல்வி பயிலும் மாணவர்கள். ஆனாலும் காயா எந்த ஆண்களுடனும் கலகலப்பாக கதைப்பதுமில்லை பழகுவதுமில்லை. இது அவள் சுபாவம் என்பதை விட அவள் தாய் மரகதத்தின் கண்டிப்பான உத்தரவு எனலாம். நாகரிக யுகத்தில் அவள் அவ்விதம் ஒரு கண்டிப்பை விதித்தது ஆச்சரியத்திலும் ஆச்சரியந்தான்.
காயாவின் இயற்கைத்தனமான அழகு அடக்கம் யாவும் நரேனை வெகுவாகக் கவர்ந்தன. மனதில் அவளையே சகலதுமாகப் பிரகடனப்படுத்தியிருந்தான் அவன், அவள் மீதுள்ள காதலை துணிவாக வெளிப்படுத்திய போது,
"மன்னிக்கணும்" என ஒரே வார்த்தையில் முடித்துக் கொண்டாள் காயா. அவள் தன் காதலை ஏற்கவில்லை என்பது தெரிந்ததும் துவண்டு போனான் நரேன்.
ஆனாலும் அவளை இதயத்திலிருந்து ஒதுக்க மட்டும் அவனுக்குத் துணிவு வரவில்லை. அதனால் அவளைப் பின் தொடர்ந்தான். பாடசா ரியூட்டறி என அவள் எங்கு சென்ற ம், அவளின்
26-10, 1995
བ༠ .ܢܸܬ̣ܝܼܠܵܐܝܼܬ̣
எட்டிப்போட்டு வருவது எனக்கு வாடிக்கை யாகிப்போனதொன்று என்றாலும்.
இன்றைக்கு சிறிது தாமதித்து எழுந்து Galil Jultë dulci).
புகையிரதத்தை தவறவிட்டு விடு வோமோ என்ற ஐயத்தில்.
களுத்துறையில் இருந்து புறக் கோட்டையை நோக்கி காலை 7.10 மணிக்கு தெஹிவளையில் தரிக்கும் புகையிரதத்தைப் பிடிக்க. அவசரமாய். டிக்கெட் கவுண்ட ரில் கியூவாகிப்போயிருந்த சனத்தோடு நானும் ஒருவனாய் நின்று டிக்கெட் எடுத்து. பிளாட்பாரத்துக்கு நகர்ந்தபோதுதான்
அனிச்சையாய் அவர்களைக்கவனிதன் அங்கிருந்த நாகரிகமானவர்களுக்கு மத்தியில் அவர்கள் கொஞ்சம் வித்தி யாசமானவர்களாய் இருக்க. அவர்களின் பேச்சிலும் போக்கிலும் ஏதோவொரு சல்லடைத்தனமான அநாகரிகம் இருந்ததை நான் மட்டுமல்லாமல் அங்கிருந்த அனை ang b Pagggitar Garigginuman
அவர்களாகிய அந்த அவனும் அவளும் எந்தவித லஜ்ஜையும் இல்லாமல் அது பற்றி எக்ஸ் தனமாய் கொஞ்சம் சத்தா உரையாட-விவாதிக்க.
யதார்த்த பூ சம்பாஷணைக்கு வ அவர்களைப் பற்றிக் வேண்டும்.
வெள்ளவத்தை அமைந்துள்ள புகை
LDs TO
யொட்டி தெஹிவு மொரட்டுவ பாணந் கடற்கரையோரங்கள் வர்கள்போல் நாகரி வர்களாக வறுமை வாழ்க்கையை ஒட்( மீனவர்கள் தத்தம குடிசைகளையும், ! HL-shå00JCutput i வாழ்க்கை நடாத்துவ கூடியதாகவேயிருக்கி
கொழும்பிலும் பிரதேசங்களிலும் நா வாழ்க்கை அபிவிருத்து அந்த ஏழை மீனவர்க விடியாமலேயே இரு தொன்றாகும் மாலை இந்தக் கடற்கரைே வாங்கப் போகிறவர் தென்படும் பொட்டு சங்களைத் தான கேட்டால் பாமர மீன தூக்கம் விழித்து கட்டி மீன் பிடிப்ப உப்புக் குளிர் க அவர்களுக்கு விடி அவர்களது வாழ்க்கை
எப்படியோட
சியுறாமல் சாராயம் போதை சமாச்சாரங் அந்த மீனவ உழைப் யில் பெண்களும் இரவுக்கு ஒரு ெ 6ĴĝiĝuLIT&FLDITŭ, 5 அளவுகள் வித்தியா வாழ்க்கையில் பெண்க
விகாரத்தனமாய் வித்தியாசமான வா வாழ்ந்துகொண்டிருக்
ந்த அதிகாலை
பொதுமக்கள் கூடும்
செதிவாகரன்-பாண்டியூர் நிழலானான் நரேன், அவள் சற்றும் வளைந்து கொடுக்கவில்லை அதனால் சில நண்பர்களை காதல் தூதுவாக் கினான் நரேன். அதன் மூலம் ரேனின் நல்லன்பினை புரிந்து கொடை அவள் மனது இலேசாக சலனப்பட்டது தன் aNivUGÜLJģ6045 GAFAT dija) sa is
நினைத்த மறுகணமே கண்டிப்பு நிறைந்த தா பயமுறுத்தியது.
நரேன் மீதுள்ள முடியாமல், மனதில் முடியாமல் மிகவும் காயா. 'சொல்வதா செ ஒரே குழப்பகரமான
ஏயைா செசிவனே நீராவின7 வ 22یوځ
கிசான்னதச்சாக திகத்தவ வையகர் 4?>
கிரன்னர் கமழ
リみがエの/ / **ィ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மான அவர்களது
வதற்கு முன்னால். காஞ்சம் சொல்லியாக
вы фасолGшплиопа ரத தண்டவாளத்தை
"Gör Güb GODGAD)
தில், அவனும் அவளும் தர்க்கிப்பதில் இருந்து, அவர்களுக்கு மத்தியில் ஏற்பட்ட தொரு இரவு நேர உடல் வியாபாரத்தில் ஏதோ கணக்குத் தகராறாய் பணப் பிரச் சினையே காரணம் என்றிருக்க.
16i71ܘ/9ܢ
ரிஸ்கி ஷெரீப்
606ዘ , கல்கிசை, |றை என்று தொடரும் Gü... BTİL" (19üLHADöğ5 தெரிந்தும் தெரியாத கோட்டுக்குக் கீழ் ம் பாமரத்தனமான 例 ஏற்றால்போல் லகை வீடுகளையும் அமைத்துக்கொண்டு த இன்னமும் காணக் D3I.
தனைச் சுற்றியுள்ள ரிக முன்னேற்றமும், பும் ஏற்பட்ட போதும். ாது வாழ்க்கை மட்டும் பது புதிராகிப்போன ஆறு ஏழு மணிக்கு பாரங்களில் காற்று ள். தூரத்தே கடலில் IGLILma Galeifli முடியும் காரணம் ர்கள் இரவு முழுக்கத் Jawa ajaf. G. ở FITG3)
· Gaggio6 Tiffa567. ற்றோடு இரவுகள் துகொண்டேயிருக்க, மட்டும் விடியாமல்.
தனைகளிலும் அயர்ச் கஞ்சா, பிடி என்று களுக்கு பழக்கப்பட்ட ாளிகளின் வாழ்க்கை ஒரு பொருட்டல்ல, ண்ணென்று வயது கள் வித்தியாசமாய், t அவர்கள்
வந்துபோவதுண்டு. தோன்றினாலும் ஒரு க்கையை அவர்கள்
நேரத்தில், அதுவும். புகையிரத நிலையத்
காயாவின் மனதில் பின் முகம் தோன்றிப்
ாதலை சொல்லவும் பூட்டி வைக்கவும் வேதனைப்பட்டாள் ால்லாமல் விடுவதா?
பையன்: இந்தக் கடிதத்தை எங்க அக்கா உங்களிடம்
கொடுக்கச் சொன்னா
அவன் நன்றி. இன்னொரு கடிதம் வைத்திருக்கிறாயே
அது யாரு க்கு?
இருபத்திரண்டு வயதுக்குள் ஐந்தரை படி உயரத்தில் கொஞ்சம் மாநிறமாய் இருந்தாள். அங்கங்கள் செழிப்பாய் வளர்ந்து (அழுக்குப் படிந்த ஆடைகளுடன்) உடம்பில் திட்டுத் திட்டாய் அழுக்குப் படிந்திருக்க
அவனோ முப்பது வயதுகளையும் கடந்திருந்தான். நெடு நெடுவென்ற உயரத் தில். போதைகளின் பாவனையில்-பேதை களின் சங்கமிப்பில். கன்னங்களும் கண்களும் உள்ளே இடுங்கிப்போய் தலை மயிர் செம்பட்டை தட்டி.உடம்பு மெலிந்து பிடிப்புகைக்கு உதடுகள் கறுத்துத் தடித்து. அவனிலும் திட்டுத் திட்டாய் ஒருவகையான அழுக்குப் படிந்துபோய்.
அவள் சொன்னாள். "மார்டின்.பெரேரா நேமம சில்வாத் தெக்க கியா உதேவெணகங் ஹிடியா. ஏத் தவம மட சில்வா சல்லி துன்ன நே." (அவர்களது சிங்கள மொழி உரையாட லைத் தமிழில் தருகிறேன்)
"மார்டின். நான் முந்தா நாள் இரவு சில்வாவுடன் போய். காலை வரைக்கும் அவனுடனேயே இருந்தேன். ஆனா. சில்வா எனக்கு இன்னும் பணம் தரல்ல."
அவன்-அந்த மார்டின் மெளனமாக இருந்தான்.
புகைத்துக்கொண்டிருந்த தூரமாக எறிந்தான்.
அவளே சொன்னாள்
இதற்கு முன்னமும் இரண்டு மூன்று ராத்திரிகள் அவனுடன் போயுள்ளேன். அப்பவும் பணம் பாக்கி வெச்சிருக்கான் மோசமான ஆளு. இதன் பிறகென்றால் ஜென்மத்துக்கும் அவனுடன் GBLINTS, மாட்டேன்." அவள் சலித்துக்கொள்ள.
அவன் சொன்னான்.
பணவிஷயத்துல
јцєош
“fff. fidlan. கொஞ்சம் ஒரு மாதிரித்தான்."
அவள் கோபமாய்ச் சீறினாள்.
"நீ மட்டும் என்னவாம்.நேற்று ராத்திரி
பதிலின்றி அவளிதயம் வினாக்களை எழுப்பியபடியே வேதனைப்பட்டது. முதல் முறையாக தாய்க்குப் பயந்து வாழும் தன்னையே நொந்து கொண்டாள் அவள் நொந்து என்ன பயன்? அவள் தாய்,
"உன் பின்னால நரேன் எங்கிறவன் சுத்துறானாமே? அமைதியாக ஆனால் அழுத்தமாக கேட்ட போது,
"சத்தியமா எனக்கு விருப்பமில்ல. அவன்தான் நாயா அலைகிறான்." என அடித்துக் கூறிவிட்டாள். நரேன் மீது அளவுக்கதிகமான அன்பும், கட்டுக்கடங்காத காதலும் கொண்ட என்னால் எப்படி அம்மாவிடம் போலிச் சத்தியம் செய்து கொடுக்க முடிந்தது கேவிக் கேவியழுதாள் அவள் இக்குழப்பத்திலிருந்து மீள என்னதான் வழி? நினைத்த அவள் மனதில் விடை தொலை தூரத்தில் இருப்பது போல் தோன்றவே, தன் நண்பி ஒருத்தியுடன் நரேனை இழிவாகப் பேசித்திட்டி அவனிடம் கூறும்படி அனுப்பினாள்.
D
நரேனின் அப்பாவுக்கு கொழும்புக்கு வேலை மாற்றலாகவே, அவர்கள் குடும்பத்தோடு கொழும்பிற்கு சென்று விட்டார்கள். இத்தோடு அவனின் பிரச்சனை முடிந்து விட்டதென்று நினைத்தாள் காயா
பையன் அது எங்க அண்ணன் உங்க தங்கச்சிக்கு
(ကြူး' (၅း၍ ဖြူစ္ဆjīင်္ဂါ စွဲစွဲချွဲနွဲ့နွဲ့မျိုး 500975 GWIDGN
56lu.8eau. 1772 | 665 ngib L.
Tas Varam P.O. BOX NO-1772. COLOMBO
சிறுகதை
உன்னுடன் இருந்ததற்குப் தந்தியா?
"ஏன். ஐம்பது ரூபா தந்தேன் தானே."
"ஐம்பது ரூபா தந்தே. ஆனால் நீ பொருந்தினது எழுபத்தைந்து ரூபா அப்போ மற்றைய இருபத்தைந்து ரூபாவும் எங்கே?
அவன் இலேசாய் நெளிந்தான்.
அந்த பாக்கியை அடுத்தமுறை is a
அடுத்த முறை வாங்கிக்க. நானென்ன மளிகைக் கடையா வெச்சி நடாத்திறேன். இந்த மாதிரி வியாபா ரத்துவ நியாயமா நடந்துக்கணும்."
உண்ட மாதிரிக்கு ஐம்பது ரூபாவே அதிகம்தான்
அவனது வார்த்தைகளில் அவள் உஷ்ணமாகிப்போனாள்
"ஏன் பிச்சைக்காரக் காசு ஐம்பது ரூபாவை தூக்கிட்டு என்னிடம் வந்தே உனக்கு பெண்ணுககம் வேணும்னா. வேறொரு அவிசாரியிடம் போறது தானே? பத்து ரூபாவுக்குக்கூட முந்தானை விரிப்பாளுக.
நீயே வந்து என்னைக் கூப்பிட்ட தாலதான் வந்தேன்
அவன் சொல்லவும் GL0677 60TEDITSECTIOLuthere.
அவள் மீண்டும் வார்த்தைகளை இழுக்க.
"உடம்பு சுகம் தேவைப்பட்டவங்க ளுக்கு உன் உடம்பை விற்பனை செய் எனக்கு உன் சுகம் தேவைப்பட்டால் நான் பணம் தந்து உன்னைக் கூப்பிடு றேன். தவிர நீ உன் தேவைக்காக சுகத்துக்காக என்னைக் கூப்பிட்டே. வந்தேன். பனமும் தந்தேன். நியாய மாகப் பார்த்தால் கூப்பிட்டது நீ என்கிறதனாலந்தான் எனக்குப் பணம் தரனும்"
அவனது அந்த வார்த்தைகளில் அவள் அதிர்ந்தாளோ அங்கிருந்தவர்கள் அதிசயித்தார்களோ இல்லையோ நான் அதிர்ந்து சிலிர்த்துப்போனேன்.
நான் மனதுக்குள் நினைத்துக் GONGITIGöjor GBL Göt
காலம் மாறிப்போச்சு கூடவே, மெல்ல முணுமுணுத்தேன். "உடம்புகள் விற்பனைக்கல்ல. சிந்திக்க ஆரம்பித்தேன். O
LIGIOSASTLE)
அவள்
நேற்றுக் காலை அலுவலகத்திற்குள் டைப்படித்துக்கொண்டிருந்தவளிடம், பியூன் வந்து "உங்களை நரேன் எங்கிறவர் பார்க்க வந்திருக்காரம்மா."
நரேனா..? அஞ்சு வருஷத்திற்கு முந்தி கொழும்புக்குப் போன நரேனா. அவனைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல், பரவசம் காயாவின் காதல் நெஞ்சம் மகிழ்வில் துள்ளியது. இப்போது கல்யாணம் கட்டியிருப்பாரோ? ச்சி. கட்டியிருக்க மாட்டார். ஒரு வேளை கட்டியுமிருக்கலாம் நான்தான் அவர் அன்பை உதறித் தள்ளி விட்டேனே மனம் கலங்க வாசலுக்கு விரைந்தாள். அங்கே சோகமேயுருவான வண்ணம் நின்றிருந்தான் நரேன்
காயா இப்போதும் காலம் கடந்து விடவில்லை. உன் சம்மதத்தை சொல்லி விடு" கெஞ்சிக் கேட்டான்.
சொல்வி விடவா? லவ் யு நரேன் என நினைத்த போதே தாயின் முகம் குறுக்கே வந்தது சடுதியில் மனதை
ഭഖtB43 ബി.
எனக்கு இதெல்லாம் பிடிக்காது. அம்மா முடிவு செய்யும் கல்யாணத்தைத்தான் கட்டுவேன் இங்கிருதுபோயிடுங்க" அவள் முகத்தை ஆாகப் பார்த்து விட்டு அங்கிருந்து வெளியேறினான் நரேன்
சுய நினைவுக்குத் திரும்பிய காயாவின் கண்களிலிருந்து கண்ணி பொல பொல என்று வந்தது
புள்ள குமார் வந்திருக்கான் தாயின் குரல் கட்டு எழுந்து கொண்டவள் la el a leguntas (Ipő5605ő 5(polő கொண்டு வரவேற்பறைக்குள் நுழைந்தாள் ா உங்க மீதுள்ள அன்ப புரிய வைக்க நரேன் பல வழியில் முயற்சித்தான் ஆனா நீங்க புரியல. இப்பவாவது உங்களுக்குப் புரிஞ்சிருக்கும். நேற்றிரவு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் போது இந்த லெட்டரையும் குங்குமச் சிமிழையும் தந்தான் நரேனின் ஆருயிர்
நண்பனாகையால் அவனுடைய குரல்
துன்பத்தால் கரகரத்தது. நடுங்கும் விரலோடு
கடிதத்தைப் பெற்றுக்கொண்டவள், மெது
வாகப் பிரித்தாள்.
Tuneb. உன் திருமணப் பரிசுதான் இக்குங்குமச் சிமிழ் என்னைத்தான் ஏற்றுக்
കെffലിങ്വേ, ങേ uീഞ്ഞഴurഖg|.?
நரேன் குங்குமச் சிமிழை பெற்றுக் கொண்ட
காயா "ஐ லவ் யு நரேன்" என பிரபஞ்சம் அதிரும்படி வீறிட்டழுதாள்.

Page 18
இலக்கிய நயம்
சிவப்பான வாயிதழ்கள் மலர சேயிழையாள் புன்னகைத்தாள்.
விரித்து வைத்த வலையில் வசமாக சிக்கிவிட்ட புலியைப் போல அவள் புன்னகையில் மணிமாறன் 莓 GL(
சிரிக்காதே அப்படி என்னை சிறைபிடித்து வதைக் காதே Ձմապ "
என்றான் மணிமாறன் தன் அழகு அவனை தடுமாறவைக்கிறது என்று அறிந்து மகிழ்ச்சிதான் அவளுக்கு
தான் ஒருத்தி மட்டுமே அவனயிலே அழகென்று தன்னவனால் புகழப் பட் பெண்ணுக்கு உள்ளூர உவகை வரும்
உள் ளூர உவகை வர வதனத்தில் வெட்கம் வந்துதிக்கும். அவளுக்கும் வெட்கம்தான்
பக்கத்தில் நின்ற அவன் கரம் நீட்டி அவளை தன்னோடு நெருக்கிக் கொண்டான்
←9| 6716ቨ மணிவயிற் றில் உள்ளங்கை பதிய நோகாமல் வருடிக்கொண்டு,
இன்னும் எத்தனை மாதங்கள் கண்ணும், கருத்துமாய் காத்திருக்க வேண்டும் என் கண்மணியைக் காண்பதற்கு
என்று கேட்டான். "ஐயிரண்டு மாதங்கள் அமைதி காத்தால் போதும், அதற்குள்ளே அவசரமோ?
வெட்கத்தோடு கலந்து விடை GFITGöIGOITTIGT.
அன்பின் சிந்தியா யோகாசனப் பயிற்சி பற்றி என்ன நினைக்கிறீர்?
நமகேஸ்வரன்-கோட்டைக் கல்லாறு
உடலுக்கு பயிற்சி உள்ளத்துக்கும் திருப்தி
சிந்தியாகாதலில் தோல்வியுற்றவர்களுக்கு
நீங்கள் கூற விரும்புவது என்ன?
Llstar-LDLalor. பெண்களுக்கு என்றால், வாடிப் போகாதீர்கள் ஆண்களுக்கு என்றால், தாடி வளர்க்காதீர்கள். சாதாரணமாகத்தாடிவளர்ப்பவர்கள் கோபிக்க Gaugari ditu.
பெண்னை விரும்பும் ஆணுக்கு ஒரு அறிவுரை கூற முடியுமா?
எம்ஏ நிஸ்தார்-வெளிமடை அறிவுரையல்ல அறவுரைதான் கூறமுடியும் அந்தப் பெண்ணை ஏமாற்றாதீர்கள். 'பெண் பாவம் பொல்லாதது அறவுரை எப்படி?
டியர் சிந்தியா நீங்கள் ஜனாதிபதி ஆகியிருந்தால்
ாய்டீன் சீனத்து முன-பண்டாரவளை, கேள்விகளுக்கு பதில் சொல்லும் அவசியம் ஏற்பட்டிருக்காது
ஆண்டு தோறும் தேர்தல் நடந்தால்
யாருக்கு ல்ாம்:
எம்.மகேந்திரன்-இந்தகல. வாங்கிக்கொள்ளும் வாக்க்ாளர்களுக்கு
சமாதானக் கதவு மீண்டும் முடப்பட்டு
விட்டதா?
இந்து-இரத்தினபுரி, திறந்தால்தானே முடுவதற்கு
டியர் சிந்தியா தண்ணீருக்குபற்றாக்குறை ஏற்பட்டால் பெண்களின் நிலை என்ன்வாகும்
ரமீனா அன்வர்-தெல்தோட்டை முன்னேற்றமாகும் அழுதுகொண்டி அடக்குவோருக்கும்வசதியாக (Odra D3/.
"உன் நெஞ்சத்திலும் எனது உயிர் வயிற்று மஞ்சத்திலும் எனது உயிர் இப்போது உன்னிடம் இருப்பதுவோ எந்தன் இரண்டு உயிர்
அவள் காதுமடலை உதடுகளால் ஒற்றிக்கொண்டு அவன் சொல்ல,
"பொய்தானே? "முற்றும் மெய் நான் இல்லா மணிமாறன் உ இதழ்களை க "விளையாட்டாய் நி 岛硫jö。ürüçü நானாகிய பின் நீ முடிவென்ன மடி இப்போது அ அவன் உதடுகளை விரல்களால் மூடி
விரல்களை ()#IT6öfgölfróör tD6öös) "விரல்களால் ( "ஏன் தொட்ட
இல்லை மோ לקחgtpחtp$)" "என் உதடு துடிக்கும் உன் விரல்களே எதிர் மோசம்தானே!
* Elf (BETij
அழுதாலும்
அவள் நெகிழ்ந்து முகம் திருப்பி
மணிமாறன் கண் னத் தில்
முல்லையிதழ்கள் விரித்து முத்திரை
பதித்திட்டாள்.
"முதல் முத்தம் போலவே இந்தப்
பகல் நீ தந்த முத்தமும் மோகத்தை
பொழிகிறதே. சாகும் வரை சலிக்காது. தந்துகொண்டே இருக்கலாம் நீ உந்தன் இதழ்களுக்கு வலிக்காது என்றால்."
"ஆசைதான். விவஸ்தையேயில்லை அத்தான் உங்களுக்கு"
"வரிவஸ் தை இல் லையோ இருக்கிறதோ நான் அறியேன். அருகே நீயிருந்தால் அவஸ்தையென்றால் என்ன அர்த்தம் என்று மட்டும் தெளிவாக அறிவேன் நான்."
என்றுரைத்தான் மணிமாறன் "அருகே நான் இல்லாவிட்டால்? "அப்போதும் அவஸ்தைதான்." "அது என்ன அவஸ்தை? "வேலையிலே இருக்கும் போதும் உன் அருகே வரும் வேளையெப்போ வரும் என்ற அவஸ்தை அது."
முதியோரை மதிக்காது முறை கேடாக
நடக்கும் இளைஞர்கள் பற்றி
மனோ-ஹப்புத்தளை, al IT a) u li Guggs தாமும்
வருத்தப்படும்போது தவறு உணரப்படும்
தமிழினத்தின் தலைவிதியை நாங்களே தீர்மானிப்ப்ோம் என்கிறார்களே புலிகள்
ரவி,அப்துல் றகுமான்-ஏறாவூர்-06 எப்படியான தலைவிதியை என்பதுதான் முக்கியம்
நடின்ைஸ் எழுதத்தொடங்கினால்?
மு.கடாபி-ஹொரவப்பொத்தானை. பிரபலங்கள் பலரது குடும்பங்களில் பிரளயமே siu(SuDiu.
சுயசரிதை
கண்ணும் கண்ணும் சந்தித்தால் வருவது உண்மைக் காதல், அதே கண்ணும் கண்ணும் சந்தித்தால் பொய் காதலும் வருகிறதே என்ன செய்வது?
யாஸ்மின் றவுப்-புத்தளம் தகுந்த கண் வைத்தியரை நாட வேண்டும் என்று அர்த்தம்
ஆனையிறவுப் பாதையை திறப்பது பற்றி ஏ.எம்.சி.சம்ஹாஸ்-கற்பிட்டி அந்த ஆண்டவனே வந்து அபிப்பிராயம்
வலிக்காமல் குத்தி °Q1矶 WQ) ஒற்றிக் கொண்டா
படகிலே தோ கடக்கையிலும் அ முழுக்க அ
குறும்புகள்தான்.
அவருக்குத்த எத்தனை பிரியம்?
மனதுக்குள் போல் மகிழ்ச்சி ெ "என்னடி சிந்த படகிலடி பள்ளிய "போடி கள்ளி “LITI 9,66ff)? கொடுத்து இர கொள்ளையடிக்குப் தோழி சொன் புரிந்து பொய் முறைத்தாள் அவ கேலியும் , தொடர்ந்திட்ட பய பொறுக்காமல் நே
சொன்னாலும் செல்லா GTSÄGBT diu IT LI LIGÁ7.
நீர் #”ဟီးနှီ
flauGBA அங்கே வே ஏற்றுக்கொள்ளப்பட்டுத
நடந்தாச்சு சுந்தரி ரு
தாய் மனசு பட நிறுத்தப்பட்டது பற்றி
தமிழ் பேசும் ரூபவாஹினிக்கு அதிக எனினும் மீண்டும் ஒளி :
என் அபிமான எத்தனை வயசிருக்கும் பாத்தி படைத்தவனே கேட்டாலும் நடிகைக G) FITalia) az ITILITARIIGI LI
சிந்தியா மன எப்படியிருக்க வேண்டு
நீரின் மேல் எழு
பத்திரிகை உலகி தேவை?
உண்மை-உழை உள்ளன்பு,
சமாதானத் வெண்புறாவை காண
sTib. BoN)IT (! இன்னும் விடியவே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சுழியோ பலர் சொல்லும் விதியோ கருவில்ே siji LI IL-ĠU கவிழ்ந்தது ஆற்றின் மடியில் விரைவில் . அவளும் தோழியும் ஆற்றுக்குள் 燃 காட்டும் என்று கன்வினில் விழுந்து காணாமல் போயினர் தந்தேனே ஒருயிராய் வாழ்வோம் ஈருயிரும் bnJG Gini காண்டன்றோ போனாளே ಙ್ಗಣ್ಯೀ ಮಂನ್ನು
வரும் மோன நின்று கதறினான்
ஆறுதல் சொல்லினர் அவ
தேறுதல் சொல்லினர் தெர்
ஊரெங்கும் சென்றது.
வேலை முடித்து இல்லாளைக்
驚 எண்ணத்தில் மிதந்து
LO
ாறன் கால்கள் விரைந்து வந்தன் வரும் El எப்படிச் சொல்வது? -: : --
அயலவர் தயங்கினர். ஒருவர் 燃 இடியெனத் தாக்கும் = சாம் தணியவில்ை
அவன் செவியினில் - - Րի
ܒ ܬܐ ܒ ܬܐ ULLIT. G - - - - :
வானம் அழிந்ததோ வையகம் == G
அவிந்ததோ என் வசந்தமே PS25 தொலைந்து போனபின் வானம் - திருத்சோகம் து ஆகிவிட்டால் அழிந்தாலென்ன வையகம் அழிந்தால் இத- பாரதிதாசன் டல் பதறி அவள் என்ன? த ெகின்றோம் ரத்தால் மு. னைத்துக் கொண்டு 霹燃 臀 பெண் ஒரு
க்கமுடி யாத உயிர் பொருே வார்த்தையிது 蠶 ------- யில்லை என்றால் வாழ்க்கை யெனும் கடற்கரையின் உட்டில் னா 60 GÖTGBOTijo சிறக்க )jpgsopGStategojLiܣ G_pg±ܠܐ ܢܫܡܫ ܒܗ ܡܡ ADITI *శస్త్రీ திங்கனியே அந்தோ நிதான் வள் துடித்தாள் இறப்பதுவோ திருவிளக்க்ே இந்த வையம் ா தன் பசும்தவி இறக்கவில்லை எனில் எனக்கிங் 雳。 s
リー வென்னணிலவை ஒட்டி விட்டேன் என்றிருந்
OTTIGT விண்னனினின்று விழ் #శ్లో=
பைைமைதத G ன்றேண் விலக் 3:16) Ու - 蠶 LOTD601. பாரதிதாசன் தொட வேண்டாட் நன்றி-பாண்டியன் பரிசு ல் தோசமோ
குறுக்கெழுத்துப் போட்டி இல-94
களைத் தொட இதழ்களுக்கு உள் களானால் அது
リ அவன் மார்டல்
வைத்தாள். ளைத் தன்னோடு GÖT
மியோடு ஆற்றைக் வளுக்குள் நேற்று வன் செப் த
இடமிருந்து வலம் மேலிருந்து கீழ் ான் என்பதில் 01. நல்ல நிலம் பார்த்துஇவர் தொழில் 0. இதற்குச் சிகிச்சை முக்கியம்
நடத்துவர் 02. காதல் போயின் இது என்றார் ஆற்று வெள்ளம் 03. இதற்குத் தான் இன்று மதிப்பு UglIII. வள்ளம் 04. வாளுக்கு இது தேவை 0. இதுவும் பல ரகத்தில் உண்டு.
05ஒட்டகத்தில் இது உண்டு பலர் சேர்ந்தால் இது உருவாகும். ଗl) --> 07. திசைகளில் ஒன்று வனத்தின் சமிக்கை இதழ் E STä. O9. @物 வந்தால் சிலருக்கு கண்னரும் 7 இதுவும் வேகமாய்ப் பரவும் O)6) De T3, GLI (U5LD. கலவரங்களில் இது சேர்ந்தால்
கள்ளிய தி 0 விருந்தினரை இப்படியும் a =тағ0. ானதின் பொருள் அழைப்பதுண்டு. 09 ஆதியில் தோன்றிய ஆண் என்கிறது * கோபத்தோடு - Il ei. GI இதற்குரிய சரியான விடையைக் கூப்பனில் நிரப்பி அ நசலட்டையில்
சின் ா வெட்டி ஒட்டி 01.04.1995க்கு முன்னர் எமக்குக் டைக்கும்படி
அனுப்பிவையுங்கள் அனுப்பிவைக்க வேண்டிய முகவரி
ணத்தை இயற்கை
Tädu (g? குறுக்கெழுத்துப் போட்டி இல-94
தினமுரசு வாரமலர்
து. இதில் நான் சொல்லி த.பெ.இல. 1772
Gl45 n (էքմpւյ. ானைக் காதலிக்கிறேன் சரியான விடையை எழுதி அனுப்புபவர்களில் பத்து அதிஷ்டசாலிகள் தெரிவு A. சுந்தரிமட்டக்காப்பு செய்யப்பட்டு ஒவ்வொரு வருககும 5 GAJAT தபா 50/= பரிசளிக்கப்படும். று விண்ணப்பம் குறுக்கெழுத்துப் போட்டி இல-92ற்கான சரியான விடைகள் டபுடலாக are JPID 2 GAULLI/ நT Gin
ம் ரூபவாஹினியில் இடை D ఇు VIII 蘇 * ஆர்.சோதிநாதன்-கண்டி * களது பொறுமை 西 லி o ப்படியான நம்பிக்கை 8. பரப்ப மனம் வந்ததற்கு "சோ டை O
O
நடிகை ரோஜாவிற்கு தT D ா டில்ஷா-சாய்ந்த மருது 11 VÉ றந்து போய் வந்து 2 ள் மட்டும் வயதைச் Tjølot. o) F LDET தி
த வாழ்வின் முடிவு குறுக்கெழுத்துப் போட்டி இல92இல் வெற்றி பெற்ற அதிஷ்டசாலிகள்
Isi, sirai-stui. 1. 6. ಕ್ಷೌ#? சபீனா சித்திக், ಶಿಶ್ನ" அலலாம். 2. செல்வி, பெளரூசியா, 7. திருமதி. எஸ். ஷோபிகா, ல் நீடித்து நிற்க என்ன மல்வானை கொழும்பு * 3. இ. துஷ்யந்தன், 8. ஏ. அனசாா, பாஸில்-நிக்கவெவ. நீர்கொழும்பு பாணந்துறை. ப்பு-வாசகர்களின் 4. or ID, 68) ցույի, 9. செல்வி. கே. கயல்விழி,
பொல்கஹவெல, மட்டக்களப்பு. தின் சின்னமான 5. ராஜன ராமன. 10. :வெஸ்டர்
பொகவந்தலாவ, атии. தொடர்வத்தை இவ் அதிஷ்டசாலிகள் ஒவ்வொரு வருக்கும் பரிசாக தலா In) :)):-ՍՄ// -
ரூபா 50/= வழங்கப்படும். ᎢᎫᏞᏝ6Ꭰ Ꭲ.
量Eā01,1995

Page 19
காலத்தின் குரல் நேற்றாகி இன்றால் நாளா நாடுக் நாராயணன் என்றுள் நற்றை மூலத்தை பார்த்தவனுக்குறுக்ான்டோனர்ன் நடுவே பாரிலுள்ள மாந்தரர் விர்ைவைக் குடைகின்ற வேதாந்த சாரத்தை வினவுகின்ற வினாக்களுக்கு BITST ja sa gues TID KONTRTINTAN
தேதும்ா நா தெளிவாற்றலுடன் போதாம்புகட்டுகின்றபாங்கதனைப் பாரோ மாய மாநிலத்தில் மாநிபரார்த்தாலுதித்தோர்
if Garritjuvjägib GunganGay போதனையே வேதனையை தீர்க்குமெனும் ரமதை கிருபையுடனே உரைத்தான் காட்சி தொடக்கம்குசேத்திரம்-அர்ச்சுனன் தன் வில்லான is naujo nguyub yibuprijs grofonuyu பார்த்துவிட்டு கிருஷ்ணனைப் பார்க்கிறாள் ாச் மாதவா எனது கைகள் இன்னும் காண்டீயத்தை ஏந்த ஆயத்தமாகவில்லை. இந்தப் போரினால் கிடைக்கப் போகும் பலாபலன் என்ன வென்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லையே கிருஷ் ஓ குந்தியின் மைந்தனே லாபமும் நட்டமும் நெருங்கிய தொடர்புடைய வார்த்தைகளே உலக பந்தங்களில் மூழ்கித்திளைக்கவோ சொர்க்கத்தின் சுகத்தினில் மகிழ்ந்திருக்கவோ நாட்டம் கொண்டவன் நீ அல்ல என்பதை நானறிவேன். ஆகவே வெற்றி தோல்வி, மகிழ்ச்சிதுக்கம், லாப நட்டம் ஆகியவை பற்றி சிந்திக்காமல் மேலே எழுவாயாக! அர்ச் என்னால் எழுந்திருக்கமுடியவில்லை
GOSFAIT கிருஷ்: இதுவரை உளச்சான்றின் எதிரொலி களாகிய உண்மைகளை வாழ்க்கையி னுடாக ஞானம் மற்றும் உய்த்துணர்வு போன்றவை ம் உனக்கு விளக்க முற்பட்டேன். இதனால் நீகுழப்பமடைந் திருக்கலாம். ஆகவே இன்றைய உலக நியதிப்படி கடமையைப்பற்றி மட்டும் சீர்தூக்கிப் பார் அதன்படி ஒரு முடிவுக்கு வா! அப்போது நீ இந்த யுத்தத்தில் ஈடுபடவேண்டும் என்ற தவிர்க்க முடியாத முடிவுக்கே வருவாய் அர்ச் அந்த முடிவுக்கு வர முடியாதவனாக
இருக்கிறேன் கேசவா கிருஷ் தனிப்பட்ட வகையில் லாப நட்டங்க ளைப் பற்றி நீ அளவிடுவதனால் ஏற்படும் மயக்கம் இது வெறும் மாயத்தோற்றத்தால் ஏற்படும் தடங்கல் இது உனது துயரத்தின் அடிப்படையும் அதுவே இத்தன்மை சமுதாயத்துக்கு நன்மையோ உனக்கு நன்மையோ தரப் போவதில்லை. நிகழ்காலத்துக்கோ எதிர்காலத்துக்கோ இது பலனளிக்கப் (Bureau gaixadav. Durfiu JGoroflotDLULI Líflaug நல்லொழுக்க வரம்புகளுக்குட்பட்டதே சமுதாயத்துக்கும் ஏற்றதே! உன்னுடைய சொந்த நலத்துடன் சமுதாயத்துக்கான உன்பணியினை நீ இணைப்பாயானால் அது தூய்மை கெட்டு அசுத்தமடைந்து விடும் உன்னுடைய செயல்களுக்கான பலன் உன்னுடைய கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டது என்பதனால் சொந்த விருப்பு வெறுப்பு இடம்தராமல் உனக்குரிய செயலில் இறங்குவாயாக ஆகவே பலனை எதிர்பாராமல் உன் 95L60)LOGODL&# Gorff அர்ச் குறிக்கோள் ஒன்றில்லாமல் செயலெது வும் சாத்தியமாகுமாவாசுதேவா குறிது கவனம் செலுத்தாமல் செயலால் ஈடுபட (ply (LDIT? கிருஷ் நீ எத்தகைய தீர்மானத்துக்கு வந்து உன்கடமையில் இறங்குகிறாயோ அத்து டன் உனது கடமை முடிவடைகிறது. அந்தச் செயலின் பலாபலனை நிர்ணயிக்கும் சக்தி உன்னிடமில்லை. நீ போரிட்டாலும் போரிடாவிட்டாலும் இப்போரின் பெறுபேறை உன்னால் தீர்மானிக்க முடியாது. வெற்றியோ தோல்வியோ உன்னுடைய தீர்மானத்தால் நடைபெறப்போவதில்லை. வெற்றியால் மகிழ்ச்சியோ தோல்வியால் துன்பமோ
шLлдуашытпадашла) வெற்றியும் தோல்வியும் உன்னை எவ்வகையிலும் பாதிக்கப்போவதில்லை. ஏனெனில்
போரிடுவதே உனது கடமை இந்நிலை யில் நீ மனம் கலக்கமற்றவனாகி விடுகிறாய். உனது கடமையை நீ செய் அது தான் உனது வேதம் உலகில் சிறந்த வில் வீரனே உன்னுடைய இலக்கு எதுவோ, அதன் மீது முழுக் கவனமும் செலுத்திகுறிவைக்க உனக்கு பூரண சுதந்திரமுண்டு ஆனால், உன்னு டைய உரிமைகள் எல்லை கடந்து விடாமல் இருப்பதும் அவசியம் உனது கர்மமாகிய கடமையையும் ஊர்ஜிதப் படுத்திக்கொள். ஏனெனில் உனது கடமையின் ஆற்றலே உனது தர்மம் அர்ச்யோகம் எனப்படுவது என்ன கண்ணா? கிருஷ் யோகம் அல்லது தர்மம் என்பதுதான்
உனது செயலாற்றல் போலித்தன்மை
In 26-01, 1995
மாயைகளைத் துறந்து கடமையிலிடுபட வேண்டும் இதன் பூரணத்துவம் வெற்றி அல்லது தோல்வி ஆகிய எதிலுமே பாதிப்படையாதிருத்தலாகும்
-காட்சி மாற்றம்திருதாட்டிரன் அரண்மனை- அமைதியற்ற நிலையில் மன்னர் தடுமாறுகிறார் திருதசஞ்சயா. சஞ்சயா. உன்னுடைய குரல் அர்ச்சுனனுடைய காதுகளுக்கு எட்டுமானால், அந்த வாசுதேவனுடைய வார்த்தைகளை நம்ப வேண்டாம் என்று அந்த அர்ச்சுனனுக்குக்கூறு பார்த்தாயா? அன்று சமாதானத் தூதுவனாக எம்மிடம் வந்த அந்தக் கிருஷ்ணன், இன்று சமாதானம்பற்றி அர்ச்சுனனிடம் ஒரு வார்த்தை தானும் கூறவில்லையே! திருதராட்டிரனிடம் FLIDTØSTGOT, தூது போனேனே-அவன் அதனை ஏற்க மறுத்து விட்டான்" என்று வரலாறு என்னைத் தூற்ற வேண்டும் என்றே அந்தத் தேவகி மைந்தன் நாடகமாடி யுள்ளான் பார்த்தாயா? எம்மைப் பழி வாங்குவதற்காகவே அவன் திட்டமிட்டுப் பணி புரிகிறான். சஞ்ச:பழிவாங்கும் எண்ணம் இருப்பதாகத் தெரியவில்லை மகாராஜா குந்தியின் மைந்தருக்கு கிருஷ்ணர் கர்மயோகத்தின் உண்மைகளை விளக்குகிறார் திருத:என்ன.என் மீது உனக்குள்ள பற்றும்
அப்பக்கம் சார்ந்து விட்டதோ சஞ்ச நடக்கும் சம்பவத்தை உணர்ந்து தங்களுக்கு உரைக்கிறேனே தவிர எனது பற்றோ, தங்கள் மீதுள்ள விசுவாசமோ இடம்மாறவில்லை பிரபு திருத சரி கர்மயோகம் பற்றிய வியாக்கி யானங்களை விடுத்து, அவர்கள் இரு வரும் என்ன செய்கிறார்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை மட்டும் கூறினால் போதும்
-காட்சி மாற்றம்குருச்சேத்திரம் அர்ச் ஒ கேசவா ஒரு மாமுனிவரை தவசிரேஷ்டரை எவ்வாறு இனங்கள முடியும்? அவர் எவ்வாறு நடமாடுவா கிருஷ் தவசிகளை அடையாளம் காண்பது கடினமானதொன்றல்ல. நீயே உன்னு டைய ஆசாபாசங்களைத் துறந்து இன்ப துன்ப உணர்வுகளால் மயங்காமல் எவற்றிலும் பற்றற்றவனாகவும் நடுநிலை தளம்பாதவனாகவும் வாழத் தடைப்பட்டால் அந்த நிலையினை அடைந்து விடுவாய் துறவியின் வார்த்தைகள் ?11 ܡܗ ன்பங்களைக்கடந்து ஆன்மீகத்தோடு ணைந்து ஆழமானவைகளாகவே இருக்கும். போலித்தனமான மயக்கங்கள் பற்றி துறவி பேசமாட்டான். ஓர் ஆை தனது தலை, கால்-கைகள் ஆகியவற்றை தனக்கு வேண்டிய நேரம் உள்ளே இழுத்துக் கொள்வது போல் தனது ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்தும் ற்றல் பெற்றவனாக ஒரு துறவி ருப்பான் சாதாரண மனிதன் தனது புலன்கள் இழுக்கும் போக்கிலேயே போய்க் கொண்டிருப்பான் இறால் ஆசை வளரும் ஆசை ஈடேறாவிட்டால் கோபம் உண்டாகும். ஆசைகள் வரை வளர நன்மை தீமைகளைப் பற்றிய அவனுடைய சிந்தனை அருகிவிடும் அறிவும் மழுங்க ஆரம்பித்து விடும் அறிவாற்றல் சிதைந்தால் வாழ்வும் சிதிலமாகச் சிதறிவிடும் இந்நிலையில் அமைதியோ சமாதானமோ நிலை பெற Uplug u JLDTP 9/GOLDujb u li மகிழ்ச்சியும் மறைந்து விடும் ஒரு படகினை நீர் நிலையில் காற்று அலைக்களிப்பதுபோல் ஆசையோசை பாக மாறி வாழ்க்கையே துன்பக் கூடவில் மனிதனைச் சுழற்றியடிக்கும் இந்த உண்மைகளை உணரும் தன்மை புள்ளவன் தன்னைத்தானே அடக்கிக் கொள்கிறான். உலகம் உறங்கும்போது துறவி விழித்திருக்கிறான். உலகம் விழித் திருக்கும்போது துறவி துரங்குகிறான். அர்ச் உறக்கம்-விழிப்பு-இவை எனக்குப் புரியவில்லை கண்ணா இரவு பகல் என்றால் என்ன? கிருஷ்: சாதாரண மனிதன் விழித்திருக்கும் போது ஏதாவதொரு ஈடுபாட்டில் மகிழ்ச்சி காண்கிறான். பசிக்கு உணவும் குடிக்க நீரும் வசிப்பதற்குவிடும் அவனுக்குத் தேவைப்படுகிறது. இவற்றுக்கான நாட்டத்திலேயே அவன் பொழுது கழிகிறது. ஒரு முனிவனுக்கு இவற்றில் ஈடுபாடு கிடையாது. இவற்றுக்கு அப்பாற்பட்ட நிலையில் அவன் வாழ்கிறான். மரத்திலிருந்து விழும்பழம்பற்றிய கவலையை விடுத்து அவன் எண்ணம் முழு மரத்தையே நாடும் காடுகளைப் பற்றி எண்ணிப் பார்ப்பான், மரத்தை மனிதன் எரிப்ப தற்கு விறகாக்கும் பொருட்டு வெட்டு வான். தவசியோவனத்தோடு இணைந்த
இயற்கையில் ல
፴,ffGልህ மாற் உறவினை ஆ மனிதன் தனது வற்றைத் தேட முனிவன் அவற் யிலிருப்பான் இ மனிதன் உறங் விழித்துக் கொள் யின்றி ஓடிவரு
FITSTUGOLDITGTG. ருக்கிறான். எதற். சிந்தனை அவனி ஆறு-அது சுமந்து ரத்தில் கொட்டி அதன் செயல். ஆற்றைப் போன் நீரை நதிகள் கொ போதிலும் கடல் அ கொள்கிறது.
கரைகளை வி ஞானியும் கடை காகவும் தனது எ போவதில்லை. நீயும் கடலைப்பே ஞானமே உயர்ந்:
அர்ச் ஒ ஞானமூர்த்தி
ஞானமே சிறந்த கூறுகிறீர்கள் மறு. கொடிய செய தூண்டுகிறீர்கள்
குழப்பமாயுள்ளே தியானத்திவிடுப (ULg). UTS? 9/45 எனக்குக் காட்டம
கிருஷ்: பாபங்களற்ற
ளேயே இறைவன தத்துவ ஞானிக வேறு சிலர் புற தங்கள் கிரியைகள் ஆண்டவனைத்தே 4gshunoC3uJTi.
அர்ச் அப்போது நான்
(UPL9. LITTE?
கிருஷ்: எப்பாதையை
அதற்கும் செயல் பார்க்கின்றன. கா இதேபோல் மெய், ம் தத்தம் பணி வற்றின் செயற். மாக தடுக்க முை முடியாது அவற் கட்டுப்பாட்டுக்குள் வல்லவனே ஞானி ரியங்களை ஒழுங்க அவற்றை ஆளக் பெற்றவனே மா முடியும் பார்த்த afgiškas Ju luar ஏற்கவேண்டும் இ UnTh 9/jssful கொள்ளலாம் ஒ LGOLD-OUSST Gafliu Cere = செம்மையாகத்திை நீ பிரம்மத்தை
ஆகவே ந்தப் பிரபஞ்சத் அவனுடைய ட தவறுகிறாளே அ பெறுமானமற்று எவனொருவன் த மட்டும் சிந்திக்கிற LITISTLo பெற்று தி ஏற் BL6OLDOL L. 56of L'ULLயோகத்துக்கு * அவை உள்ள PL-GOI ġEJ FIUs u உன்னைப் பித்து நீ ஒருவனே தவிர ஓரங்கமல்ல உன் சமுதாயத்தை எண் ளுக்காக நீ மேற் கடமையை கருத்தி பார்த்தனே ஒரு ஓர் உதாரபுருடன. நடக்களன்ற்ைற என்னை எடுத்து
தெதுவுமேயில்லை வேண்டும் என்ற கிடையாது அவ்வ நான் உன் முன் சுயநலமற்ற எச்ெ நிலை நின்று @gլնպմ = siյ: உணர்த்துகிறேன்.
-at திருதாட்டின் அரன்
திருத சஞ்சயா சஞ்ச
இப்போது ஏதே என்ன அது.
 
 
 
 

பான் காடுகளுக்கும் துக்குமிடையிலான ாய்வான். ஆகவே தேவைகளுக்கான த்திரட்டும் போது க்கப்பாற்பட்ட நிலை Insig16ir Fig. TUGOS ம் போது தவசி றான். தங்கு தடை நதியைப் போன்று ஓடிக்கொண்டி க ஓடுகிறோம் என்ற ம் ஏற்படுவதில்லை. வரும் நீரை சமுத்தி விடுகிறது. அதுவே ாதாரணமானவனும் றவனே எவ்வளவு எடு வந்து கொட்டிய வ்வளவையும் ஏற்றுக் அதற்காக தனது வாக்குவதில்லை. ப்போன்றே எதற் ல்லைகளைக் கடந்து கவே, பார்த்தனே! ல் ஞானியாவாயாக து யே கர்மத்தை விட தன்று இப்போது றத்தில் யுத்தம் எனும் ல் ஈடுபடும்படி எனக்குப் பெரும் 5. நான் ஏன் )լի ஞானியாக ற்கான பாதையை LIL FTIT? ார்த்தனே தமக்குள் Gord, Tauaua,67 ள்-ஞானயோகிகள், வழிகள் மூலமாகGAUGJ.6T ADOLDITS டுபவர்கள்-இவர்கள்
ண் ஞானயோகியாக
தேர்ந்தெடுத்தாலும் ya ufuJGILDA SGöstassin துகள் கேட்கின்றன: Itil, op&g gáfu601 ளைப் புரிகின்றன. பாட்டை பலாத்கார
னபவன் ஞானியாக றை இயல்பாக தன் வைத்திருக்க பாவான் பஞ்சேந்தி ாகக் கட்டுப் படுத்தி ALLLL GAIGASIGOLD பெரும் ஞானியாக ன உனக்கென்று வியினைத்தானே நீ க்கட்டத்தில் ஞானி என்பதை அறிந்து ரு கர்ம வீரன் உன் DTS-CBG Girauma, T. e si L60LD60II வேற்றுவாயானால் SULLITUS J60LLI எவனொருவன் ன் நியதிக்குட்பட்டு மையைச் செய்யத் பனுடைய வாழ்வே GIdo)Gdipg|. பிரச்சனைகளை னா அவன் பாபி மயங்காமல் தெளிவு க் கொண்டுள்ள சிந்தித்துப் பார் | Հ p ցիր ֆիլը யூறாகி விடலாம். ல தூக்க விடாது. திலிருந்து அவை டும். சமுதாயத்தில் முதாயம் உன்னில் னச் சார்ந்த உன் Kif I LI ITii, 9/Gaulina, ாள்ள வேண்டிய
Ogsret! மனிதன்! உன்னை கருதி உன் வழி ாத்துக்கிடக்கின்றனர். காள் மூவுலகத் Y60LU (UPL9 L/73 எதையும் அடைய வாவும் என்னிடம் றிருந்தும் இன்று நிற்கின்றேன்! லையும் பற்றற்ற it algoa
நீ என்பதனை
001ñ
. வாசுதேவன் Gyrn Görg STIGBOT,
சஞ்ச இவ்வார்த்தைகளைக் கூறும் போது வாசுதேவ கிருஷ்ணனுடைய குரலில் மகத்தானதொரு மாற்றம் தொனித்தது மகாராஜா வேறு யாரோ பேசியது Οι που திருத வேறு யார்? சஞ்ச மகாராஜா மூன்று உலகங்களிலும் தான் விரும்பினால் முடிக்கமுடியாத பணி எதுவுமே இல்லை என்று கூறக்கூடிய வல்லமை பொருந்தியவன் சாட்சாத் நாராயணமூர்த்தியைத் தவிர வேறில்லை தான் செய்ய வேண்டிய காரியம் எதுவுமே இல்லை என்ற போதும் தொடர்ந்து பணிபுரிவதனால் தான் கடமை எனும் சக்கரம் சுழன்று கொண்டே இருக்கிறது. இவ்வியக்க மில்லாதொழிந்தால் சகலமும் சர்வ நாசமாகிவிடும். இவ்வாறு அவர் கூறுகிறார். திருத இது ஒரு சாதாரண அல்லது அசா தாரண மனிதனின் வார்த்தைகளல்ல சஞ்சயா இவற்றை ஒரு பிரம்மரிஷி கூறியிருந்தால் அது தற்பெருமையின் அறிகுறியாகும். சஞ்ச ஆனால் வாசதேவனின் வார்த்தை களில் தற்பெருமையின் நிழலே தோன்ற வில்லையே மகாராஜா திருத அதனால் தான் நான் அஞ்சுகிறேன். இவ்வார்த்தைகள் எனக்குக் கூறப்பட்டி ருக்குமானால், நான் என் பார்வையற்ற தன்மையையும் மறந்து வில்லேந்தி விடுவேன்! சஞ்சயா அர்ச்சுனன் கை நழுவவிட்ட காண்டீ பத்தை மீண்டும் எடுத்துவிடுவானா? சஞ்ச எதிர்காலத்தையிட்டுக் கூறுவது என் வரம்புக்குட்பட்டதல்ல மகாராஜா எதிர்காலத்தைப் பற்றி முன்னமே அறிந்துகொள்ளும் ஆற்றலை மனித னுக்கு ஆண்டவன் தரவில்லையே! திருத இந்த யுத்தத்தின் முடிவு எவ்வா றாயிருக்கும் என்பதனை இன்று நான் உணர்கிறேன் சஞ்சயா நூறு புத்திரர்க ளைப் பெற்றமையினால் நான் தனித் தவன் அல்ல என்று நேற்றுவரை எண்ணி இறுமாந்திருந்தேன். இப் பொழுது நான் உண்மையை உணர்ந்து விட்டேன். நான் தன்னந்தனியாக நாளை தவிக்கப் போகிறேன். எங்கே உன் விரல்களைப் பற்றிக் கொள்கிறேன்
குருச்சேத்திரத்துக்கு என்னை உனது ஞான சக்தியால் அழைத்துச் செல்
-காட்சி மாற்றம்குருச்சேத்திரம்கிருஷ்: ஞானத்தை அடிப்படையாகக்கொண்ட கர்மம் சுயநலமற்றது. உலகத்தின் சமநிலைக்கு இதுவே ஆதாரம் பார்த்தனே! மக்களின் நலத்திற்காக புரியும் செயலுக்கு உன்னையே நீ குறை கூறாதே! உன்னுடைய செயல் களின் முடிவினை எனக்கு அர்ப்ப ணித்து விட்டு தர்ம யுத்தத்திற்கு உன்னைத்தயார் படுத்திக் கொள் கடமையின் போது மரணமடைய நேர்ந் தால் அதிலும் மகத்துவதும் இருக்கிறது. உனக்குக் கல்வி புகட்டிய குருமாரை பிதாமகரை, உனது உறவினர்களை கடமையின் பால் நீ கொன்றாயானால் அதுபாவமாகாது. அவர்களும் மறுமை யில் பெரும்பேறு எய்துவர் போர் முனையில் நீ உயிர்துறக்க நேரிட்டாலும் உனக்கும் அதுபெரும் பேறாகும். அர்ச்:கேசவா பாவம்பற்றிப் பேசுகிறீர்களே! மனிதன் எதற்காகப் பாவம் செய்ய வேண்டும்? பாவம் செய்யத் தூண்டும் சக்தி எது? கிருஷ்: ஆசைதான் தூண்டுகிறது பயனற்ற தன்னலம் தூண்டுகிறது! அவனுடைய கோபம், அவனுடைய பற்று அவனைப் பாவம் செய்யத் தூண்டுகின்றன. மனிதனின் எதிரிகள் இவையே நெருப்பை முடியிருக்கும் புகையைப் போல, கண்ணாடியை முடியிருக்கும் தூசைப்போல, கருவினை முடியிருக்கும் கருப்பையினைப் போல ஞானத்தை ஆசை முடியிருக்கிறது. பற்று என்னும் தீ படர்ந்து ஞானத்தை அழிப்பதற்கு முன்னர், அந்தத் அணைக்கப்பட வேண்டும் கண் யைத் துடைப்பது போல அறிவி அழிக்க முற்படும் அனைத்தை சிதைத்துவிட வேண்டும் Linggaarl Lagrass மேலானது மனத்தைவிட அறிவாற்ற உயர்ந்தது. அறிவாற்றவை விட ஆன்மா மேலானது. ஆகவே உடைப் பற்றி வ
நீ என்னுடைய பக்தன் மட்டுமல்ல எனது நண்பனுமாவா இதனாலேயே தான் இந்த ஞான தத்துவமாகிய மெய்ஞான விளக்கத்தை உனக்கு நான் தருகிறேன். இயற்கை தான்றும் வரை நீண்ட நெடுவம் இதுமறைபொரு ளாகவே இருந்து பின்னர் இதனை நான்குரியனிடம் கொடுத்தேன்சூரியன்
இதனை மனுவிடம் கொடுத்தான் மனு மூலகமாக இச்வாகு மன்னனின் சந்ததியிடம் இதுபோய்ச் சேர்ந்தது.
அர்ச் இந்த ஞான கர்ம தத்துவத்தை சூரிய
பகவானிடம் தாங்கள் கொடுத்தீர்களா? சூரியதேவனோ ஆதியானவன் தாங் களோ இக்காலத்தில் தோன்றியுள்ள ஒருவர். அப்படியிருக்கும்போது இயற்கை தோன்றுவதற்கு முன்னர் தாங்களே எவ்வாறு இதனை அளித்தி ருக்க முடியும்?
கிருஷ் பார்த்தனே! நான் பலபிறவிகளை
எடுத்திருக்கிறேன், நான் மட்டுமல்ல, நீயும் தான் பலபிறவிகளை எடுத்தாய் ஆனால் முன்னைய பிறவிகளைப் பற்றி உனக்கெதுவும் நினைவில் இல்லை. நான் பிறந்தாலும் பிறப்பும் இறப்பும் அற்ற வன். எங்கும் எதிலும் வியாபித்திருப்பவன் பார்த்தா தர்மம் அழிந்து அதர்மம் தலைதூக்கும் போதெல்லாம் நான் அவ தாரம் எடுப்பேன். தீயவற்றை அழித்து நல்லவற்றை பாதுகாப்பேன். தர்மத்தை நிலைநாட்ட நான் மீண்டும் மீண்டும் பிறப்பேன்.
அர்ச்: கேசவா தர்மத்துக்கு ஏன் கேடு
விளைவிக்கப்பட வேண்டும்.
கிருஷ்மனிதன் பந்தபாசங்களிலிருந்து விடு
படமுடியாத நிலையில், பேராசைக்கு அடிமையாகும் போது தர்மம் சிதை கிறது. அரக்கு மாளிகை, திரெளபதி துகிலுரிதல் போன்ற அதர்மங்கள் நேராதிருந்தால் கவுரவரும்பாண்டவரும் இவ்வாறு படையுடன் வந்திருக்க (UDLytton?
அர்ச்: திரெளபதி மானபங்கப்படுத்தப்பட்ட
மைக்காக நான் கோபங்கொண்டது தவறா?
கிருஷ் பாஞ்சாலி துகிலுரியப்பட்டமை
உனக்குமட்டும் உள்ள ஒரு பிரச்சனை பல்ல. அவள் இந்திரப்பிரஸ்தத்தின் அரசிதுருபதமன்னனின் மகள். ஆகவே இதுவொரு சமுதாயப் பிரச்சனை பொதுப் பிரச்சனை இத்தகைய தீமைகளுக்கு காரணகர்த்தாக்கள்சமுதாய விரோதிகள் அவர்கள் தண்டிக் கப்படவேண்டியவர்களே இத்திய சக்திகளை ஒழித்துக் கட்ட முன்வந்த நீ உன்கடமையை பொதுமக்களின் நலனுக் காகபுரிய வேண்டிய நிலையிலுள்ளாய் பார்த்தனே இப்பொழுது உன் கடமை sошцаоalibiji. Gla, Taiyu (litumi, aliотஅகர்மா மற்றும் விகள்மா- அதாவதுGFIG), G. LaSaigold மற்றும் தவறான செயல் ஆகியவற்றின் பொருளையுணர்ந்திருப்பாய்
GyLIG Sir DDouaill. Gay III (86%), D 	 மானது தனக்கோ தான் சார்ந்த சமுதா யத்துக்கோ பயனற்ற ஒன்றைச் செய்வதே விகர்ணம் எனப்படுவது ஞானி தன் செயலின் பலாபலனைப் பற்றிக் கவ லைப்படாமல் தொடர்ந்து தன் பணியி னைச் செய்து கொண்டே இருப்பான் இவன் தனக்கென எதனையும் செய்வ தில்லை. சமூகத்துக்காகவே இவன் பணி தொடரும் சமுதாயத்துக்காக அவன் செய்யும் தொண்டு வேள்வியா கிறது-தியாகம் என மதிக்கப்படுகிறது ஆகவே பார்த்தனே! நீயும் உன் செயலின் பலனை வேள்வித் தீயிலே பொசுக்கி சமுதாயத்துக்குரிய செயலி னில் இறங்குவாக செயலின் முடிவு டன் பந்தபாசம் மற்றும் சினம் ஆகியவற் றையும் யாருடத்தில் போட்டுவிடு
அர்ச் யாகம் வேவிட யாகம் இவற்றின்
பொருள் என்ன கோவா
கிருஷ் ஒரு சார அமைப் படைத்த
இறைவனைத் திருப்திப் படுத்த யாகம் செய்கிற தனையே அவர்க குடை வியாகிறது. தங்கள் ஆதாவை பாத்மாவுடன் ஐக்கியப் படுத்துகின்றன. சிலர் திரவியங்களும் படை வணங்குகின்றனர்; வேறு களால் கிரியைகளால் குன்றனர். சமுதாயத்துக்கும் கடமைகளையே தன் ாக்கொள்வோருமுளர் அஷ்டாங்க ரம், தியானம், சுவாசத்தின் உான பிராணாயாமம் போன்ற முறை விலும் இறைவனைத் தரிசிப்போருளர் இவற்றுளெல்லாம் தலையாயது ஞான பாகம் எனும் படியேயாகும். இதுவே தூய்மையானதும் கூட பந்த பாசங்க ளிலிருந்து ஒருவனை மீட்டுக் கரை சேர்க்கவும் ஞானயாகமே சிறந்த மார்க்கமாகக் கருதப்படுகிறது பார்த்தா பாவப் பெருங்கடலினைக் கடப்பதற்கு உறுதுணையாக நிற்பது ஞானமெனும் தோணியே
பார்த்தனுக்குச்சாரதியாய்வாய்ந்த பரந்தாமனவள் பாரிலுள்ள மாந்தரவர் வாழ்வு நலம் பெறவே
சாத்திரத்தின் மெய்ப்பொருளாம்கீதையுபதேசமதை குருச்சேத்திரக்களத்தில் பார்த்தனுக்கே அளித்தான்

Page 20
ந் ■
*蠶 * *
" 、 ா மருவம்பர்புெ
தியா பாபாட்ா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

| AF)
Η διοι - ம் பெண்ணுக்கு մեծ մն որ հայրը, -
अ SEASTREET COLOMBO . GleFLUTTEgin
リー
Ri:
 ݂ܒ ܼ ܝ ݂ ܬ ݂ ܒ ̄ ܢ „“ - E | பியர்
ா
ாட்டும் பொங்
arweinwyr yng Nîl. த்தில் உள்ள விளையாட்டு பொம்மை un i slut ாம் வராது காரளம் இதன் விா A ஏறக்குறைய ஐந்து கோடி ரூபாய்ாள் பள்ளி VAKFI போன் NAKO புதுர்தி கொடி ெ து வயதுமொன்ட்பெர்ட் என்றும் பும் Neniu el en la