கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1995.04.09

Page 1
Registered as a News Paper in Sri Lanka
Rరాక్షారణ Er
தின
NAS CIRI I ANKA N
SIG UTGÖNGING
 
 

imelius
6DITUILD Geori
DU
『AMI W' 。『ー
бастарла

Page 2
குழந்தைகளாக மாறுே
"சிறு பிள்ளைகளை என்னிடத்தில் வரவி என்றார் இயேசு கிறிஸ்து. எனவே, அப்படிப்பட் பிள்ளைகளைப் பற்றி நாம் சற்று சிந்தித்துப் பு கறைபடியாத உள்ளமும் கனிவான மனமு சமுகம் தான் கெடுக் வெள்ளைத்தாள் போன்ற அவர்களின் மனத்தி கிறுக்கல்களை செய்வது இச்சமுகமும் சுற்றமும் "உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். நீ மாறாவிடின் விண்ணகத்தில் நுழையமாட்டீர்கள். ளைப் போல தன்னைத் தாழ்த்திக் கொள்கிறவ விண்ணரசில் பெரியவன்" (மத்தேயு: 183 இதுமட்டுமல்ல சிறுவர்களைக் கெடுப்பவர் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். சிறுவர்களின் களை விதைக்காமல் தீமைகளை விதைப்பவர் என்பதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். ஆம்
ஒருவனுக்கு இபறலாய் கழுத்தி 鷺 பரிய எந்தரக் கல்லைத் தொங் ஆழ்த்தி விடுவது அவனுக்கு நலம் (மத்:ே ஆம்-இன்றைய காலகட்டத்தில் நாம் சிந்திக்க ே குழந்தைகளாக மாறி தூய உள்ளத்துடன் தூயவனுக்குப் ப நம்மை நாம் தாழ்த்திக் கொண்டு முன்னால் ெ
கவிதைப்போட்டி இல-94
பத்திரமாய்ப் பறிக்கி
வணக்கம் 。 エ பண்பாளர் தான்-படித்த பழகவும் இனியவர்தான்
தேனக மக்களின் அன்றாடப் பிரக் இை அக்கறை காட்டுகிற ====T=crida s=p aఖాad(3)
சன்ற தேர்தலிே
ဒန္တ န္တခမ် நேரத்தில் அந்தப் பத்திரிகைச் செய்திகளையே கத்தரித்து சுவரொட்டி தயாரிக்கு பிரசார உத்தியிலும்
H2. சிறந்த திறமைசாலி அரசின் தலைவர்கள் முதல் aras sur un sa "Asiana juga சகலரோடும் risin. Gjpg பழகுவதில் வல்லவர்
சிறக்காதோ..? நாடற்றோரென்று சொல்லும் அட்டைக் கடியும் நாட்டுக்கே தீனி போட்டு քb(156»ւDպմ ճանց ஓடாகிப் போகும் இவர்தம் எட்டுமணி வேலை வாழ்வாதல் சிறக்காதோ? எஃகு இயந்திரங்கள்
இயந்திரங்
"oog T*** “ምዌ! * asi. DasmaSilmälassúns-| அவசரகால சட்டத்தை எப்போதும் உண்மை நிறையாத பத்திரிகைக் கெய்திகளு இலங்கை மகள் ஈன்றெடுத்த இந்தக் கூை
எம்மினத்தின் உடன் பிறப்பு
யந்திரம் போல் வேலை செய்யும் நிறையாவிட் ஆளுவோரின் E. 蠶 மறவோம் 미 NOM குடு -ւn == aոնց இவளாலே செல்வங்கள் " Ol
எம் நாட்டில் குவியும் ரீரவி-இ இன்றல்ல நேற்றல்ல எப்போதும் உண்மை நிமிர்வது
அம்பிளாந்துறை-அரியரன்,
குணந்து தேடல் தேசம் நி1 நூறு நூறு ஆண்டுகளாய் குனிந்து யாரு un ass5 #5 விடிவுகளைத் தேடுகிறோம்.
GIG சென்ற தேர்த் துேளை தவிர நிமிர்வது எந்தப் பத்திரி வேறொன்றும் கிடைப்பதில்லை. எப்போது எம்.என். நல்ஜி அக்தானை-03 அ.பவானி
கொடுை
ity, Ga oligoss படுவத்தில் பிள்ளை இலங்கையின் நிலை பற்றிட உழைக்கும் மலை மக்கள் நிலை மலராத கொடுமை!
臀 ஆக விரோ சேறு வீசுவதே ஆதாரமில்லா
"உடல் வியர்வையில் நாளும் உங்கள் உை உயர் தேயிலையை உன்னதமாக்கிய திழைப்பு டல் சுருங்கி அரைகுறையில் உணவுக் குறைப்பு டியுரிமையில்லாத கோரமும் உங்கள் தவிப்
அமிர்த-சந்திரபாலன்-திரு
நாடற்றோர் நிரப் தயிலைக் கொழுந்தைக் கிள்ளி கொழுந்து தசிய வருமானத்தை கூடை நிர ள்ளிக் கொடுத்திடும் எங்களுக்கு : தசம் தந்த பட்டம் 熱 2ы. ாடற்றோர்! 5659 to
நரதீஸ்வரன்-தம்பிலுவில்-02. ரேணுக
po GiroIITĖJE, 6 i Gil Gorf
காழுந்தை கிள்ளும் கள்ளியே என் குழந்தை உள்ளத்தை கிள்ளினால் என்ன? G||||||
ராதா கிருஷ்ணா-மட்டக்குளி, வளம்
நம்பிக்கை -ത് இடியாய் சூழ்ந்த மிடிகண்டும் Put இன்றும் என்றும் கலங்காது GMTLP35
リ ஒளிர்வாய் ஒர்நாள் வருமென்று GljIOT* ܡܗzܙܦ] தமிழ் பேகம் உலகில் நம்பி வாழ்கின்றோம்!
தமிழை மறந் பசறையூர் மல்லிகா பத்மநாதன். அந்நிய ெ S S S S அரியனை | 317 fuGÓ GalDiffOmišEGGI 3LIMyub. LEDESCOLI தமிழுக்கு சம அர் 臀 AGIGljegnÖDjang LOLGigital öm:0ú. Gida தமிழ் புறகளிைப்புக்கு 2. GM BGT 2 GGT gang-ilangaseMGMYuyub Gøs
Ariuyb, agiung) (yai GáGöly MúELIMLC அமங்களேஸ்வரன்-அக்கரைப்பற் புத்துணர்வு பெற்றிடுவோம்!
தேன் தமிழ் தினமுரசே! உள்ளும் புறமும் உனக்கு வண்ணங்கள்
உயர்த்தும் தந்திரமோ என்று சந்தேகம் வருகிறது:
அவை உள்ளபடி உண்மை தரும் எம்மிடம் க.பக்தரன் சகோதரர்கள்-சென்றல் காம்ப், I DI மக்சிம் கார்க்கியின் தாய், தமிழக எழுத்தா ளரின் மகாகுலம் ஆகிய தொடர்கள் வாரந்தோறும் வாசகர்களாகிய எம்மை
பஹ்மி-பாவற்குளம்.
முரசே நீதரும் முத்தானதாய் தொடர்கதை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இருவரில் சிறந்தவர் யார்
இமாம் ஸஃதி இடத்தில் ஒரு மனிதர் வந்து கேட்டார் ஒர் பணக்காரன் தன் சொத்துக்களை
டுங்கள்" ட சிறு
ார்ப்போம் எல்லாம் பாதுகாத்து வைத்துக் கொள்கிறான். அவன் தன்னிடம் ம் கொண்டு வாழும் இருக்கும் பணத்தில் பிறருக்கு உதவி செய்வது இல்லை. ஆனால் கிறது. தூய்மையான அல்லாஹ்விடம் இருந்து தனக்கு நன்மை கிடைப்பதற்காக தினமும் ல் கறைபடிந்த சில குர்ஆன் ஷரீபு ஸலவாத்து ஆகியவற்றை அதிகமாக ஒதுபவனாகவும் சூழலுமதான வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு நோன்பு நோற்பவனாகவும்
ங்கள் குழந்தைகளாக எனவே, இக்குழந்தைக in Gracast ă களுக்கும் இயேசு ܘܬܐ உள்ளத்தில் சீரானவைட
இரு க்கிறான்.
மறறும9ரு வர் அல்லாஹ்விடம் இருந்து அருளைப் பெறுவதற் தன் செல்வத்தில் இருந்து ஸ்க்காத்து ஸதகா போன்ற எல்லா தான தர்மங்களையும் செய்பவராகவும் இருக்கிறார். இவர்கள் இருவரிலும் அல்லாஹ்விடத்தில் மேலானவர் யார்? என்று கேட்டார்
1ள் பற்றி என்ன கூறுகிறார்
ருப்பவன் எவனோ, அவன் கவிட்டு நடுக்கடலில் அவனை -7)
வண்டியதொன்று எனவே நாமும் Eசெய்வோம் குழந்தைகளைப்போல் பரியவர்களாக வாழ்வோம்
அதிகார வழைக்கும் க்கார
வயிறு
IL LITGi) LEDLI
DuI3I 1955) sorus.
எப்போது குனிந்து மிர்த்தியும் கொண்டே Kuu
மாத்தளை
LD! இங்கே
பை-மேலும்
ம-இன்னும்
குணரத்தினம் மட்டக்களப்புL քնպ
இருந்தும் இன்னும்
sts Tou.
bւկւք! களால் пфці!
III6) 6յւbպth: ா றிபாய்தீன் ஏறாவூர்-02
Gung(pórón தேனீருக்காய் வாழ்வையே அர்ப்பணித்த olligstig,5ífö1 வாழ்வில்
G உழைத்தபோதும் இன்னும்
கையின் தரமல்ல மயின் பாரம்
ஹப்புத்தளையூர்
Lம் எனக்கு முழு மன நிறைவைத் தருகிறது. மனித சமூகத்தின் வளர்ச்சிக்குவித்திடும் நல்ல தொடர் கதைகளை நீ இன்னும் தர b. வேண்டும் உன் வளர்ச்சிக்கு என் Ql இதய பூர்வமான வாழ்த்துக்கள்
பி.எம்.எம்.ஏகாதர்-மருதமுனை.
என் கலை முரசே, நீ வாரம் ஒருமுறை வந்து என் அறிவிற்கு விருந்தளிக்கிறாய். சுவை உணர்ச்சி, இனிமை அனைத்துமே உன்னில் கலந்துள்ளன, உனக்கு நிகர் நீயேதான்.
க.செல்வராணி-அவிசாவளை,
என் இனிய முரசே! மக்சிம் கார்க்கியின் தாய் நாவல் தொடர் விறுவிறுப்பாக அமைந்து செல்கின்றது. மேலும், தொடர்கதைகள் ரசிகன் தரும் இலக்கிய நயம், தகவல்பெட்டி என்பனவும்பிரமாதமாக உள்ளன. என் முரசிற்கு வாழ்த்துக்கள் பலகோடி பலகோடி எம்.எஸ்.குட்டிகைஸ்-கிண்ணியா-05
எண்ணத்தில் தோன்றும் கவிை 娜侧
வசந்தமில்லையே! வைசித்திக்கிருஷ்ணா பாண்டிருப்பு-01.
G
வாசமில்லா மலர்கள் நாட்டின் முதுகெலும்பு சாது நீ விடு
நாட்டின் முதுகெலும்பாய் நாளெல்லாம் உழைத்தாலும் வீட்டில் அடுப்பெரிய வேதனம் போதாது காட்டை வெட்டிக் களனி செய்த கண்ணான வர்க்கமிதன் வாட்டும் துயர் துடைத்து வளமாக்கும் நாள் வாராதோ
றோஸ்மலர் ஜமுனானந்தா வந்தா 500 -
தாய் தொடர்காவியம் மூலம் முரசின் தரம் உயர்ந்துள்ளது. நம் நாட்டு எழுத்தாளர்களது கை GJGËS ணங்களும் வியக்கவைக்கின்றன.
Lig, LL LIS)- 4559TLD
DI DI அன்பின் முரசே! என் இதயத்தை உன்னிடம் தந்து விட்டேன். நீ தரும் சுவை மிக்க தேன் கிண்ணம், பாப்பா முரசு, மக்சிம் கார்க்கியின் தாய் தொடர் என் இதயத்தை கவர்ந்து
எம்.சி.கலில்-கல்முனை-05
ர்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல்
蠶° கடைசித் தி
"posib. 09-15, 1995
அதற்கு இமாம் ஸஃதி பின்வருமாறு கூறினார்கள்: ஈயாத கஞ்சன் எவ்வளவுதான் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு 蠶 ஷரீபு ஸலவாத்துக்களை மொழிந்தாலும் அவன் செல்லும் இடம் BUGGLD,
தர்மம் செய்யும் வணக்கவாளி அல்லாஹ்விடத்தில் மேன்மைப் படுத்தப்படுகிறார். அவர் போகும் இடம் சுவர்க்கமே இருவரில் சிறந்தவர் இரண்டாமவர் என்று பதிலளித்தார்.
ஒட்டுக்கு மட்டும் நீ!
floodies, gaboo Gus ஒதுக்கி வைத்த போதும், உண்மை உணராமல் உழைக்கின்ற உத்தமியே சாது நீ மிரண்டு விடு சமத்துவம் கிடைத்திடவே
indiv.flagiuil ollardiaWilli arGGavrur.
விட்டன. அதிலும் சினிவிசிட் சூப்பர் ஹிட் "ஹலோ முரசே நீ என் காத லன். ஆகவே உனக்கு ஐ லவ் யூ. சிவராஜா, மிஸிரியா-காத்தான்குடி-06
அன்பின் முரசே! அரசியல் அலசல் அதோடு ரசிகனின் இலக்கிய நயம் சூப்பர் தேன்கிண்ணம் தந்து மலரில் வண்டு போல் ஈர்க்கிறாய். உனக்கு என்ன
சக்தி உண்டா
FF"
தெற்கு
வாசகர்களாகிய எமக்கு ஒரு பொக்கிஷமாக வந்த தேன்முரசாம் தின முரசே! சுமந்து வரும்
அனைத்து அம்சங்களையும் எம்மால்
பாராட்டாமல் இருக்க முடியாது.
அதிலும் அதிரடி அய்யாத்துரை
படு சூப்பர்.
முகமட் ஹமீஸ்-அக்குறணை,

Page 3
"Bun Brüggalang
அரசுக்கும் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கும் எதிரான பிரசாரப் போரை வடக்கில் புலிகள் பாரியளவில் ஆரம்பித்துள்ளனர்
'சந்திரிக்காவின் சமாதானம்' என்ற
தலைப்போடு 'விடுதலைப் புலிகள்
பத்திரிகையில் கட்டுரை ஒன்று
வெளியாகியுள்ளது.
அதில், ஜனாதிபதி மீது மிகவும்
காரசாரமான வார்த்தைப் பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளன.
அக்கட்டுரையின் இறுதிப் பகுதியில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது (சில சொற்களை நீக்கியுள்ளோம்)
"ஆறு மாதங்கள் போயின. சமாதானச்
"சிவாவின் உரையில் தவறான உரிமை கோரல்"
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் 13வது தேசிய மாநாட்டில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் திரு.தொண்டமான் உரையாற்றினார்.
அவரது உரையில் தெரிவிக்கப்பட்ட சில கருத்துக்கள் தமிழர் விடுதலைக்
கீட்டணித் தலைவர் திரு.மு.சிவசிதம்பரத்தை சூடாக்கிவிட்டன.
மாநாட்டில் உரையாற்றிய மு.சிவசிதம்பரம் திரு.தொண்டமானின் கருத்துக்கு காட்டமாகப் பதில் கொடுத்தார்
"இங்கே கூட்டணி பற்றி தேவையில்லாத பேச்சுக்கள் வந்தன. ಶಿಕ್ಷ್ ஏதோ கூறினார். தமிழ் பேசும் மக்களது பிரச்சனைக்கு சமஷ்டி மூலமே தீர்வு என்று முதன் முதலில் தெரிவித்தது கூட்டணியே என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்போது புலிகளும் சமஷ்டி கேட்கிறார்க்ள் என்று கூறினார் திரு.சிவசிதம்பரம்
மேலும் அவர் தனதுரையில் இங்கு உரையாற்றிய ஜனாதிபதி, சமஷ்டி பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. அதிகாரப் பரவலாக்கம் பற்றியே பேசினார். சமஷ்டியும்
அதிகாரப் பரவலாக்கலும் வெவ்வேறு
விடயங்களாகும். இனப் பிரச்சனைக்கு சமஷ்டியே தீர்வாகும்" என்றும் திருமு.சிவசிதம்பரம் தெரிவித்தார்
வேளை மாநாட்டில் கலந்து கொண்ட கட்சிப் பிரதிநிதி ஒருவர் திரு.சிவாவின் உரைபற்றி முரசிடம் கருத்துத் தெரிவித்த போது,
"தமிழரசுக் கட்சி சார்பாக தந்தை செல்வநாயகம் சமஷ்டி கோரியபோது திரு.சிவசிதம்பரம் தமிழ் காங்கிரஸ் கட்சியில் இருந்தார் அமரர் ஜி.ஜி.பொன்னம்பலமும் தமிழ் காங்கிரஸ் கட்சியும் சமஷ்டிக் கோரிக்கையை சமஷ்டிக்கோரிக்கை என்று கேலிசெய்தனர் என்பதை நினைவு கூதர்
பிரபாவின் கடிதமும் ரியான செய்திகளும்
செய்திகளை உள்ளபடியே தெரிவிப்பதுதான் செய்திச்சுதந்திரம் புலிகள் என்ன சொல்கிறார்கள், அரசு என்ன சொல்கிறது போன்ற விடயங்கள் திரிபில்லாமல் சொல்லப்பட வேண்டும்
25TUG001 LDT, L55 17.03.95 ஜனாதிபதிக்கு புலிகளது தலைவர் பிரபாகரன் அனுப்பிய கடிதத்தில்
காலக்கெடு விதித்திருந்தார்.
பத்திரிகைகள் வெளியிட்டிருந்தன. முரசும் @
அதில் அடக்கம்
ஆனால் திடீரென்று அரச வெகுஜன தொடர்பு சாதனங்கள் சில காலக்கெடு விதிக்கப்படவில்லை. அது தவறான தகவல் என்று உண்மைக்கு மாறாக பேச ஆரம்பித்தன.
இதில் வேடிக்கை என்னவென்றால் ஜனாதிபதியே தனது கடிதத்தில், புலிகள்
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாநாடு உந்த0204.95 அன்று கொழும்பு சுகததாக உள்ளரங்கில் நடைபெற்றது.
மாநாட்டில் கலந்துகொள்ள ஈ.பி.டி.ப9 செயலாளர் நாயகமும் யாம் மாவட்ட
ஏப்ரல்.09-15,1995
காலக்கெடு விதித்ததை தவறான செயல் என்று பிரபாவிடம் ஆட்சேபித்திருந்தார்.
28.03.95இல் ஜனாதிபதிக்கு பிரபா எழுதிய பதில் கடிதத்தில் காலக்கெடு விதிப்பது எமது உரிமை என்று கூறியிருந்தார்.
"கடிதத்தை எழுதியவரும் சொல்கிறார். படித்தவரும் சொல்கிறார். ஆனால் அரச வெகுஜன தொடர்பு சாதனங்கள் சில ல்லை, என்று வாதாடி ஏன் முக்குடைபடுகின்றன.
காலக்கெடு பற்றி செய்தி முரசிலும் வெளிவந்தது என்ற அடிப்படையில் நாம் சொல்வது யாதெனில், செய்திகள் விடயத்தில் நம்பகத்தன்மைக்கு பாதகம் ஏற்படும் விதத்தில் முரசின் செய்திகள்
9/60 LDLIITTIJI.
பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா, யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரமேஷ் நடராஜா ஆகியோர் சென்றிருந்தனர்.
மாநாட்டு அரங்கில் அவர்களிடம்
தமிழர்களது பி ஈழமே தீர்வு என்ப மாறியபின்னர் முள் புலிகள் த்ன்னாட்சி (BLJdlu சமஷ்டித்திவை முன்
്. כפש" (g
பிரதிநி தெளிவுபடுத்தினார்.
வடக்கு கிழக்கிவிரு 5Lj5ül a போனோர் பற்றி ஜனாதிபதி ஆனை மாவட்டத்திலிருந்து தொடர்பாக வி முறைப்பாடுகளை தொடக்கம் மட்டக்களப் ெ விசாரனை
இச்சம்பவங்கள் முறைப்பாடுகளை சாட்சியங்கள் இங்கு செய்யப்படும் மாவட்டத்திவிருந்து பு முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாகத் us 21 1 g0,0= = = = ஜனாதிபதி ஆணைக் A சென்ற ஜனாதிபதியின் "ஆயுதம் வைத்திரு கேட்டார்
הבופ כדפדפL" எம்மிடம் மட்டும் என்று கேள்வி தேவானந்த உமது சொல்ல முடியாது அதன்பின்னர் பாதுக சென்று உங்களிடம் °岛gs圭 ° கூறியிருக்கிறார்
"எம்மிடம் ஆயுத நாம் நிரூபித்தால் 2 ராஜினாமா செய்துவி என்று அவரிடம் LITUT
கடுமையான s
6the 6. அணுகினால்
ש9ש 8163 "שבח_LOחLD கூறினார். இது தொட் கவனத்திற்கும் கொண்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சந்திரிக்காது சந்தேகம் தெரிவித்து LGOUGGi-missil
சாயம் கரைந்து.தெரிந்தது. தமிழன் விழித்துக் கொண்டான் சந்திரிக்காவும், மந்திரிகளும் பேரினவாதத்தின் புத்திரர்களே தமிழன் உணர்ந்து கொண்டான். பேச்சுவார்த்தை என்பதெல்லாம் பேய்க்காட்டும் தந்திரமா? இனி அவன் ஏமாற மாட்டான் ஏமாந்து போய் விழான்
து பிரபாகரனின் காலம்
அரசுக்கும்-புலிகளுக்கும் இடையில் சமாதானப் பேச்சு கோமா நிலைக்கு சென்றுவிட்டது. இதில் சோகம் என்னவென்றால் பேச்சின் ஆரம்ப கட்டமே பயங்கர தோல்வியில் முடிந்திருப்பதுதான்."
இவ்வாறு விடுதலைப் புலிகள் பத்திரிகை தெரிவித்துள்ளது. இந்தியா படித்த பாடம்
புலிகளது 'ஈழ நாதம் தினசரி 03.04.95 அன்று தனது ஆசிரியர் தலையங்கத்தில் ஜனாதிபதி மீது குற்றம் சாட்டியுள்ளது.
அந்த ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
"உலக வரலாற்றையும்,
றார்கள்
ரச்சனைக்கு தமிழ் தான் கூட்டணியாக வைத்த தீர்வாகும். டைய சமஷ்டி பற்றிப் கூட்டணி தற்போது வத்துள்ளது. எனவே வ என்றும் அந்தப் நிருபாரிடம்
களப்பில்
Ꭲ6ᏡᏛᏡᏡᎢ
க்குழு நிருபர்) து கடந்த காலத்தில் ஸ்லது காணாமல் விசாரணை செய்யும் குழு, மட்டக்களப்பு மேற்படி சம்பவங்கள் ண்ணப்பித்தோரின் ஏப்ரல் 24ம் திகதி 5ம் திகதி வரை, ம் ஒல்ற்மண்டபத்தில் புள்ளது.
தொடர்பாக தமது விண்ணப்பித்தோரின் நேரடியாகப் பதிவு மட்டக் களப் பு ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆணைக்குழுவிற்றுக் தெரிய வருகிறது. j D (bg) LI IT gf fi தலைமையிலான குழு விசாரணைகளை
பாதுகாவலர் ஒருவர் கிறீர்களா?" என்று
பலர் வந்துள்ளனர் ஏன் கேட்கிறீர்கள்? எழுப்பிய டக்ளஸ் கேள்விக்கு பதில் என்று கூறினார். ாப்பு அதிகாரி ஒருவர் ஆயுதம் இருக்கிறது. கட்டோம்" என்று
ம் இல்லை என் மது பதவியை 影 டுபோகத் தயாரா? கேட்டதோடு இரு உறுப் பினர்களும் ஆட்சேபத்தையும்
டிக்கைகளுக்கு நாம் ஆனால் விசேஷமாக தகப்படும் நோக்கில் ற்கு அனுமதிக்க டக்ளஸ் தேவானந்தா பாக ஜனாதிபதியின்
டுவரப்பட்டுள்ளது.
TLDGui DJ E
அதில் இடம்பெற்ற விடுதலைப் போராட்டங்கள் பற்றியும் சிறிலங்கா ஜனாதிபதி சந்திரிக்கா தப்பாகவே விளங்கிக் கொண்டுள்ளார்.
இதே போன்று விடுதலைப் புலிகள் பற்றியும் அவரது நிலைப்பாடு உண்மை நிலவரத்திற்கு மாறாகவே உள்ளது.
ஜனாதிபதி சந்திரிக்கா புலிகளை தவறாக மதிப்பீடு செய்தால் அது மிகப் பெரிய தவறாகவே முடியும். கடந்த காலத்தில்
ஜனாதிபதியின் பத்திரிகையாளர் மாநாடு புலிகள் அதிருப்தி சுட்டிக்காட்டியபின்னும் ஆயுதக்குழுஎன்று கூறுவதா"
தியா வாறான தவறையே
புருெம் தமிழ் மக்களும் இந்தியா எட்டி நட்பை இந்தியா பலவீனமாகக் கருதியது இதனாலேயே இந்தியா அவமான தாயகத்திலிருந்து ബട്ട த வரலாற்றுப் படிப்பினைகள் தவறுகள் நிகழாது இருக்க வழிவகுக்க வேண்டும் இவ்வாறு ஈழ நாதம் பத்திரிவிைல் ஆசிரியர் தலையங்கம் தெரிவிக்கிறது.
நடுநிலை தேவை யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும்
" p. g, LLI Gör, " Li ĝ557rflamas Lastaj DTD தெரிவித்துள்ளது:
"அதிகாரத் தனம் சமாதானம்
காண்பதற்கு உதவப் போவதில்லை. சமரசப் பேச்சுத் தொடர நடுநிலையான போக்குத் தேவை ஜனாதிபதி சந்திரிக்கா இதை எப்போது உணரப் போகிறார்?"
என்று கேள்வி எழுப்பியுள்ளது உதயன் பத்திரிகை
ஜனாதிபதி சந்திரிக்கா இந்தியா சென்று வந்த பின்னர் யாழ் குடாநாட்டில் புலிகளது அதிருப்திப் பிரசாரம் அதிகரித்துள்ளது.
ஜனாதிபதி சந்திரிக்கா சமீபத்தில் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் புலிகளை
"ஆயுதக் குழு' என்று கூறுவதில் தவறு
ல்லை எனத் தெரிவித்திருந்தார்.
கடந்த 28.03.95 அன்று புலிகளது தலைவர் பிரபாகரனால் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் தம்மை ஆயுதக் குழு என்று அழைப்பது தவறு எனக் கூறியிருந்தார்.
அதன் பின்னரும் ஜனாதிபதி புலிகளை ஆயுதக் குழு என்று குறிப்பிட்டமை புலிகளிடம்
அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
து குறித்து கருத்து வெளியிட்ட புலிகளின் குரல் வானொலி தலைவர் ஏற்கெனவே கடும் ஆட்சேபத்தை தெரிவித்த போதும் ஜனாதிபதி புவிகளை ஆயுதக் குழு என்று
கூறியுள்ளார்." எனத் தெரிவித்துள்ளது.
ம் கட்டப்படுத்ரர் சம்பந்தன்
தங்கத்துரை உறு
திருகோணமலை மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் உறுப்பினர் திரட்டலில் ஈடுபட்டுள்ளார் திருதங்கத்துரை Litt.D.
திரு.தங்கத்துரை பாராளுமன்ற உறுப் பினர் பதவியில் ருந்து விலகவேண்டும் என்று திருகோணமலை கூட்டணிக்கிளை தீர்மானம் நிறைவேற் றியிருந்தது.
'திருகோணமலைக் கிளையின் தீ மானமும், அக்கிளையினரும் ஒரு பக்க சார்பானவர்கள், மக்களிடம் செல்வாக்கு அற்றவர்கள்' என்று தங்கத்துரை பாஉவின் ஆதரவாளர்கள் கூறிவருகின்றனர்.
Místi Li.
(சஞ்ஜிவன்)
தற்போது தங்கத்துரை பா.உ கட்சி உறுப்பி திட்டலுக்கான படிவம் விநியோகித வருகிறார். கட்சியின் செயவா திருசம்பந்தன் இரு ஆயினும் நிர்வாகச்
செவி ட் உறுப்பினர் சேர்க்கும் உரிமை பாதங்கத்துரை பா.உவின் ஆத கூறுகின்றனர்.
கிளையின் நடவடிக்கை டாகவே தங்கத்துரை பா.உ உட் உப்பினர் திரட்டலில் தீவிரமாக குறித் தாகத் தெரிகிறது. கட்சித் இந்த மோதலில் மெளனம் விடுகிறது.
திகைக்க வைத்த திடீர் அறிவித்தல் தமிழையும் மறந்த ரிஎன்எல்
கடந்த 02.04.95 அன்று என்வி தொலைக் காட்சியில் சத்ய திரைப் படம் கொண்டிருந்தது.
திரைப்படத்தின் இடையே திரென்று ஒரு விசேட செய்தி அறிவித்தல் ஒளிபரப்பானது
இலங்கைப் படத்தையும் அதில் சில கோடுகள் மூலமான குறியீடுகளையும் கொண்ட பட்ம் பின்னணியில் இருக்க செய்தியாளர் செய்தியை வாசிக்கத் தொடங்கிய போது நேயர்கள் திடீர் அதிர்ச்சிக்குள்ளாகிவிட்டனர். ஏதோ தீய சம்பவம் நடந்துவிட்டதோ என்று ՍՍայմատու -- 1.
ஜனாதிபதி சந்திரிக்கா குமாரணதுங்கா அவர்கள் இருக்கும் அலரி மாளிகைக்குள் அனுமதியின்றி ஒருவர் நுழைந்ததுதான் செய்தி
அதில் விசேட செய்தியறிக்கைக்கு தேவையான முக்கியத்துவம் என்ன இருந்தது என்று பலரும் பேசிக்கொண்டனர்.
தமிழ்ப் படம் ஒளிபரப்பான நேரத்தில் வெளியான அந்த விசேட செய்தி அறிவிப்பு ங்கிலத்திலும் சிங்களத்திலும் மட்டுமே 醬 என்பது குறிப்பிடத்தக்கது. மனநோயாளி ஒருவரே அலரி மாளி கைக்குள் நுழைந்ததாக தற்போது கூறப்படுகிறது மனநோயாளிக்காக நாட்டையே பரபரப்புக்கு உள்ளாக்கியிருந்தது ரி.என்.எல்.

Page 4
Läs Tau 586 GOGOTöEST DIE
ஆகாேரர் தந்து
மட்டக்களப்பு கல்வித் திணைக்களத்தில் நடைபெறும் மர்மங்களுக்கு முலவர்கள் யார் என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் இத்திணைக்கள ஊழியர்கள் திணறு கின்றனர். இதனால் மாவட்டத்தின் கல்வி அபிவிருத்தியும் பாதிக்கப்படும் அபாயம் தோன்றியுள்ளது.
பாடசாலைகளின் பாவினைக் காக தளபாடங்கள் திடுதிடுப்பென பெரும் தொகையாக வந்து சேர்ந்தன. இவற்றைப் பொறுப்பேற்கவோ அங்கீகரிக்கவோ தகுதியான அதிகாரி பொறியியலாளரான தேவதீபன் என்பவராகும். ஆனால் இத்தள பாடங்கள் அங்கு வந்து சேர்ந்த மர்மம் யாதெனத் தெரியாது அவர் தத்தளித்துக் கொண்டிருந்த வேளையில், அங்கீகாரம் அளிக்கும் தகுதியற்ற ஒருவர் இவற்றை அங்கீகரித்துள்ளார். இந்த அங்கீகார ப்பமிடலுக்குச் சூத்திர தாரியாக மட்டக்களப்பு கல்விப் பணிப்பாளர்தான் என்று விடயமறிந்த வட்டாரங்களிலிருந்து தகவல் கிட்டியுள்ளது. இந்த முறைகேடுபற்றி விசாரித்தறிய 25.03.95 அன்று மட்டக்களப்பு கச்சேரியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள் அவர்களுடைய சிறப்புரிமையைப் பயன்படுத்தி உண்மைகள் வெளிவராதருக்க-விசாரணையும் திடுதிப்பென நிறுத்தப்பட்டது.
முழுமையான விசாரணை நடை பெற்றிருந்தால் பல உண்மைகள்
(நமது சிறப்பு நிருபர்)
என்று பலர் பொருமு
அம்பலமாகியிருக்கு கின்றனர்.
இவ்வுணிமைகள் வெளிவரா மலிருப்பதில் பாஉக்களுக்கு 6ΤούτούI லாபம் இருக்குமோ தெரியவில்லை!
இலங்கையின் பல பாகங்களிலும் ஒரு நேரப்பாடசாலைகளே நடைபெற்று வரும் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் திடீரென இரு நேரப்பாடசாலைகள் தொடங் கப்பட்டுள்ளன. இதனால் தொலை தூரங்
களிலிருந்து மட்டக்களப்பு நகரப்
பாடசாலைகளுக்கு வரும் மாணவ மாணவிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். போக்குவரத்து
சாதனங்களின் வசதி குறைவாகவுள்ள இக்காலகட்டத்தில் ஒரு நேரப்பயணத்துக்கே பெரும் இடிபாடுகள் மாணவர்கள் மட்டுமல்லாமல் பெற்றாரும் ஆசிரியர்களும் இதனால் பெரும் தொல்லைகளை அனுபவிக்க வேண்டியுள்ளது.
இந்த இரு நேரப் பாடசாலைகள் திடுதிடுப்பென ஆரம்பமானதன் காரணம் என்ன என்று நமது சிறப்பு நிருபர் நடத்திய விசாரணையில் உண்மை புலப்பட்டது.
மாணவர்களுக்கு பிரத்தியேக போதனை களை நடத்தும் ரியூட்டோரியல்கள் இப்போது தெருவுக்குத் தெரு மலிந்து விட்டன. ஒரு நேரப்பாடசாலையுடன் பள்ளியிலிருந்து வெளியேறும் ஆசிரியர்கள் இந்த போதனை நிலையங்கள் மூலம் ஏராளமான பணம் சம்பாதிக்கிறார்களாம். அதே போல் இந்த
நிலையங்களை (அவர்களும் பெரும் தான்) பெரும் பணம் இத்தொகையிலி தொகையினைத் தனக் அதிகாரி விடுத்த கோ பட்டதாம். இதற்குப்
ரு நேரப் பாடசாலை தாம்!
கடந்த ஆட்சிக் கா மாவட்டத்தின் பா.உவ தேவநாயகத்தின் த ஆசிரியராக இருந்து மனோரம்மியமாக பு பிடித்த ஒருவர்தான் களத்தின் திடீர் ம சூத்திரதாரி என்று தானாடும் தப்பாட்டங் பிடிக்கப்பட்டதும் கூச அதிகாரிகளின் தலையி அவர்களுக்கு இடையூ வதும் இவருடைய ெ யாட்டுகள் என்கிறார் கடந்த ஆட்சி க ஆசிரியர்களைபழிவாங் பல புகார் பட்டியல் தயாரித்து வருகின்றன உயரதிகா இடமளிக்க மறுத்த திருதேவதிபன் அவர்க மீது பல குற்றச்சாட்டு வடகிழக்கு மாகாண ஆ அனுப்பி வைத்திருப்ப
சரியாக நேரம் காட்டாத மணிக்கூடு
மட்டக்களப்பு மாநகரத்திலுள்ள திண்டாட்டத்தினை இம்மணிக் முனை கூட்டுக் கோபுரம் ஏற்படுத்
மத்திய வீதியையும், விதியையும் இணைக்கும் சந்தியி துகின்றது லுள்ள மணிக்கூட்டுக் கோபுரம் எப்பொழுதும் பிழையான நேரத் தையே காட்டுகின்றது
இதனால் நேரத்திற்குக் கடமைக் முடிெ கிடைக்குமென மக்கள் குச் செல்லும் மக்களுக்குப் பெரும்
STGDI (86J,
ஏங்குகின்றார்கள்.
எம். மசூத் அஹ்மத் காத்தான்குடி
அற்புதமலையாள மாந்திர்கம் மலையாள மாந்திக ஆவி உச்சாட் டங்களைக் கொண்டு வியாபாரத்தில் செல்வ விருத்தியா? அன்னியோர் L'ur? வாழ்வில் நிந்திப்பா? வறுமையினால் கிலேசமனப்பான்மையா? பொன் பொருள் கையில் தங்கவில்லையா? பொறாமையினால் எதிர் நீச்சலா? சரியே வராது என முடிவெடுத்த தீரா ஆஸ்மாவா? தீரா நோயா அல்லது தீரா மர்மநோயா மனநோயா, பேயா, பில்லியா சூனியமா?
எவையென அச்சொட்டாக தெரிந்து அதற்கேற்ப நிவர்த்தி பெற்றவர்கள் எத்தனை எத்தனையோ இனி இல்லற வாழ்வு சிறப்பின்மையா? கணவன் மனைவி பிணக்கா? காதல் தோல்வியா காதலில் பிரச்சனையா? சவால் விடும் காதலா விரும்பியவரை விரும்பியவாறு திருமணம் செய்விக்க வேண்டுமா? திருமணங்கள் கைகூடுவதில்லையா? அல்லது திருமணம் தடைக்கான திட்டவட்டமாக பரிகாரம் தேவையா? இனி கை கால் அசதியா கையில் பணம் தங்கவில்லையா கல்வி ஞான கவசமா, மகாலக்சுமி வாசம் செய்வதற்கான வலம்புரி சங்கு நவரத்தினம், இத்துடன் தங்கம் கலந்த பெரிய அளவிலான மகாலக்கமி இயந்திரம் தேவையா? ஞான திருஸ்டியில் ஜனன ஜன்ம கேள்வி பதில் தேவையா? காண்ட சாஸ்திர அடிப்படையில் ஆயுள் பூராகவும் புத்தக வடிவில் ஜாதகம் கணித்து அனுப்ப உள்நாட்டவரோ வெளிநாட்டவரோ ரூபா 10000 அனுப்பினால் போதுமானது.
எம்மாதமும் என்னை 20 முதல் மாதக்கடைசிவரை கொழும்பு இல்லத்தில் சந்திக்கலாம் வெளிநாட்டு ஆடர்கள் உடனுக்குடன் கவனிக்கப்படும். தேவைகளுக்கு
மா மாந்திரிக சக்கரவர்த்தி பி. கே. சாமி (JDGAN) P.K. SAAMYASSOCATE (PVT) LTD 6. கொட்டாஞ்சேனைவிதி கொழும்பு 3
T.P. 3452.463,342-46-4 ΡΑΧΟΟ9 41 342.463 EXT 25 PEARED LILLER | ள மாந்திரிக சக்கரவர்த்தி பி.கே சாமி (J.D.G.A.N.) | saamy associaTE (PvT)LTD са за за за தினச்சந்தை கட்டிடம் நூ வெரலியா T.P. O592 2508, 3093,
FAOK OO945S23O93 EXIT 528
நேரடியாக முரசு கரம் சேர இதோ ஒரு வாய்ப்பு
தினமுரசு உள்ளூர் சந்தா விபரம் 1490ট வருடத்திற்கு ரூபா 505/= (52 வாரங்கள்) மாதங்கள் ரூபா 258/= (26 வாரங்கள்) மூன்று மாதங்கள் ரூபா 132/= (13 வாரங்கள்) சந்தாதாரராக விரும்புவோர் தங்களது சுயமுகவரியிட்ட கடிதமுலம் தொடர்பு கொள்ளவும் சந்தாப்படிவம் எம்மால் அனுப்பிவைக்கப்படும் தினமுரசு வாரமலர் IMA) தபெஇல1772 P O BOX. 1772 | 03:I(Լիլիպ COLOMBO
என்ற முகவரிக்கு கடிதங்களை அனுப்பிவைக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். VA
தங்க பஸ்பம் கலந்தது
för FITUJ IN GLITT GOT AIG) G
தொலைே
புத்தளம் மாவட்டத்தின்
கொத்தாந்தீவு என்னும் கிராமத்தில் :Gዕ) இயங்கி வரும் உப-அஞ்சல் மணிக்கூட்டுக் அலுவலகத்திற்கு தொலைபேசி பெற்றரி
கோபுரம் தொடர்பான இந்தப் வழங்கப்பட்டது. ஆனால் தப்பட்ட பிரச்சனைக்கு எப்பொழுது மின்சாரத்தில் மட்டுமே அது டிக்கை எ
இயங்கும் வேண்டு
மின்சாரம் இல்லாத வேளையில் எம்.ஏ.ஏ
rf6; அஜமாமிச G36uo fluuio
முஸ்லிம் முறைப்படி தயாரிக்கப்பட்டது
இளமையின் விளைவுகளை அறியாமல் தவறு செய் தினால் ஏற்படும் இடுப்பு வலி அசதி, இரத்தக் கொதிப்பு உஷ்ணம், ஊறல், இருதய துடிப்பு, பசியின்மை, திரே! வரட்சி, துT க்கமின் மை நெஞ்சு நோவு, துடிப்பு முதுகு வலி, வயிற்று நோவு PLL LDL, 5 TT 6U 600 GE5 6 நாட்பட்ட வாய்வு, மறதி மயக்கம், மூளை பலவீனம் நரம்பு பலவீனம் முதலிய சக வியாதிகளையும் தீர்த்து திரேக வலிமையையும் தேஜஸ்சையும் கொடுக்கும் ஒரே பாட்டிலில் (35600TL அறியலாம். விலை ரூபாய் 175/=95/-
97.5/- வெள்ளி பஸ்பம் கலந்தது 875
ஞான சுநதர
வைத்தியசாலை 187 செட்டியார் தெரு, கொழும்பு 1.
Gi /767. 427,398
 
 
 
 
 
 
 
 
 
 

நிர்வகிப் போரும் பாலும் ஆசிரியர்கள்
கறக்கிறார்கள். ருந்து கணிசமான கும் தரும்படி ஒருயர் ரிக்கை புறக்கணிக்கப் பழிவாங்கலாகவே கள் தொடக்கப்பட்ட
லத்தில் மட்டக்களப்பு ாக இருந்த அமைச்சர் பவால், சாதாரண மளமளவென்று தவிகளை எட்டிப் கல்வித் திணைக் மங்களுக்கெல்லாம்
கூறப்படுகிறது களின் தடம் கண்டு ாமல் தன் கீழ்உள்ள ல் பழி சுமத்துவதும் றுகளை ஏற்படுத்து
பழக்கமான விளை
பொறியியலாளர் ளின் மனைவி இவர் ளைப் பட்டிய விட்டு ஆளுநர் அவர்களுக்கும் தாகவும் அறிகிறோம்
IIIJ II பசி இயங்க முடியாத காரணம் பெற்றரி LDLII (50. வ கூடிய விரைவில் வழங்குவதற்கு சம்பந் அதிகாரிகள் நடவ டுக்கும் படி பனவாக றேன்.
பக்க துன்
நாடுவதில்லை.
(திருமலை நிருபர்)
சரித்திரப் பிரசித்தி பெற்ற வெருகல் பகுதியில் குடியிருக்கும் மக்கள் தங்கள் கிராமத்துக்கு உரிய போக்குவரத்து வசதிகள் செய்யப்படவில்லை என முரசுக்கு தெரிவித்தனர்.
மட்டக்களப்பு, வாழைச்சேனை ஆகிய இடங்களில் இருந்து வரும் வாகனங்கள் வாகரையுடன் நின்று விடுவதாகவும், அங்கிருந்து சுமார் நான்கு கிலோ மீட்டர் தூரத்தை முட்டை முடிச்சுகளுடன் நடந்து கடந்தே தங்கள் இருப்பிடம் சேர்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மூதூரிலிருந்து புறப்படும் வாகனம் வெட்டி வரை # ussel
காலம் தாழ்த்தாமல் பாலம் போடுக
- (யுவ வருடப்பிறப்பு
ஓடுவதாகவும் அங்கிருந்து வெருகல் வரை பள்ளந்திட்டிகளில் பாய்ந்து பாய்ந்து செல்வதாகவும் தெரிவித்த வெருகல் வாசிகள் பாதை திருத்தப்படாவிட்டால் பஸ் சேவை தடைப்பட்டு தாங்கள் மேலும் இன்னலுற வேண்டி வரும் எனவும் அஞ்சுகிறார்கள்
கிளிவெட்டியில் பாலம் ஒன்று அமைக்கப்பட்டு பாதை செப்பனிடப்பட்டால் முதுரருடனான இணைப்பு பலப்படும் என்று கூறிய ஒரு முதியவர் வாக்குக் கேட்கும் காலங்களில் வரிசை வரிசையாக வந்திறங்கிய
அரசியல்வாதிகளை இப்போது காணமுடியவில்லையே என்று கவலை தெரிவித்தார்
சோதிட மாமணி தில்லை
திருக்கணித பஞ்சாங்கம்
140495வெள்ளிக்கிழமை காலை 10மணி நிேமிடம் 30 நொடிகளில் மிதுன லக்கினம் அத்த நட்சத்திரம் சித்தாமிர்த யோகம், குரு கால ஓரை பட்சி உண்டித் தொழில் செய்யும் சுப வேளையில் யுவ வருடம் பிறக்கின்றது.
வாக்கிய பஞ்சாங்கம்
140495வெள்ளிக்கிழமை காலை மேணி நிேமிடம் 30நொடிகளில் இடப் லக்கினம் அத்த நட்சத்திரம் சந்திர கால ஒரை நட்சத்திரப் பட்சி சாவு தொழில் சூக்குமம் அசுரத் தொழில் சுக்கிலசதுர்த்தி திதி கூடிய சுப வேளை யுவ வரும்ப் பிறப்பாகும்.
su Cura su pUb புண்ணிய காலம் 140495 வெள்ளிக்கிழமை காலை 6மணி நிெமிடம் தொடங்கி பிற்பகல் 2மணிநிேமிடம் ரை இக்காலத்தில் தலைக்கு புங்கமிலையும் ாலுக்கு ஆலமிலையும் வைத்து மருத்து நீர் தேய்த்து நீராடலாம்.
ஸ்தரிப்பிடமொன்றின்
அக்கரைப்பற்று பிஸ்கால் சந்தியில் அமைந்திருக்கும் பஸ் தரிப்பிடத்தையே மேலுள்ள படத்தில் காண்கிறீர்கள். இதன் ஒரு இடிந்து விழும் ஆபத்தான நிலையிலும், கூரைத்தகடுகள் சில காணாமற்போயுள்ள நிலையிலும் காட்சிதரும் இத் தரிப்பிடத்தை அச்சம் காரணமாகவே பிரயாணிகள்
துர்நூற்றும் விசும் வாய்க்கால்கள் | பலவருடங்களாக கவனிப்பாரற்ற நிலை
மட்டக்களப்பு மாவட்ட
டத்தின் சார்திட்டமான சமூக நலத்தயாரிப்புத்
(ஏறாவூர் நிருபர்)
கொழும்பு மட்டக்களப்பு பதுளை சந்தியைக் கொண்ட செங்கலடியில் வாய்க்கால்களில் அழுக்கு நிறைந்து, அவை கடந்த பல வருடங்களாக துப்புரவு செய்யப்படாதிருப்பதனால் பெரும் துர்நாற்றமெடுத்தி க்கிறது.
9|a, as 567 2 6767 உறுகாமம் உன்னிச்சை ஆயித்தியமலை போன்ற ஊர்களுக்குச் செல்லும் பயணிகள் காத்து நிற்கும் பஸ் தரிப்பிடமாகவும் இருக்கிறது. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இவ்விடத்தில் ஏற்பட்டுள்ள துர் நாற்றமான நிலையை சம்பந்தப்பட்டவர்கள் கவனிக்காதிருப்பது கண்டு பொதுமக்கள் சகலரும் வேதனை
டம் நுவரெலியா, பதுளை, பிபிலை,
ஏறாவூர் நிருபர்)
ஒருங்கிணைந்த புனர்வாழ்வு
அபிவிருத்தி
யர் நம்பிக்கை நிதி, ஊழியர் ழங்கப்படுவதில்லை என மேற்படி
திட்டத்தில் கட்ந்த 5 வருடங்களாகப் பணிபுரிவோர் தினமுரசுக்குத் தெரிவித்தார்கள்.
பல சிரமங்களுக்கு மத்தியிலும், நிலைகளிலும் தாம்
பல இக்கட்டான சூழ் ணிைபுரிவதாகவும் வாழ்க்கைச் செலவுப்
விருந்துண்ணல்
14:0435 வெள்ளிக்கிழமை காலைமணி 40நிமிடம் தொடங்கி இரவு 10மணிநிமிடம் GIGOT.
அல்லது 15.04.95 சனிக்கிழமை, 170495 திங்கட்கிழமை நன்மை தரும்
புதுக்கணக்குப் பதிதல்
14.0495 GY6J676f5fpGOLD ANTIGONOGA) IZOLDGOS 40நிமிடம் தொடங்கி இரவு 10மணி 14நிமிடம் GIGOU
GLISIJKG:
40495 வெள்ளிக்கிழமை காலை 10மணி 30நிமிடத்திற்கு மேல் சூரியனுக் பொங்கவிட்டுப் பூசை செய்யலாம். காலத்தில் ஆலய தரிசனம் பெரியோர் ஆசிர்வாதம், குரு தாய் தந்தை தரிசனம் செய்ய உகந்தது.
கைவிசேடம் பெறுதல்
14:0435 வெள்ளிக்கிழமை இரவு மேணி தொடங்கி 10மணி 14நிமிடம் வரையுள்ள சுப காலம் கைவிசேடத்திற்கு உகந்தது. அல்லது மறுநாள் அதிகாலை சனிக்கிழமை 4மணி 52நிமிடம் தொட்ங்கி 5மணி 40நிமிடம் GNLITTLİSİbJİSİLLİ ENGLI (Bay/65)6TULLİb ifli/Dil
96). Gl)bl60)Gl)
அக்கரைப்பற்றின் பிரபல்யமான கழகம் நிறுவப்பட்ட இத்தரிப்பிடம்
தனாலேயே எந்த வெறிச்சோடிக்கிடக்கிறது.
எனவே, சம்பந்தப்பட்டவர்கள் இதை J.GIGOf ILIT 9,611 II?
நேரமும்
முழுமதி எம்முர்தளா.
புள்ளி அதிகரித்துள்ள இக்கஷ்டமான காலத்திலும் தமக்கு மாதாந்த வேதனமாக ரூபா 2004 மாத்திரமே வழங்கப்பட்டு வருவதாகவும் அவ்வூழியர்கள் வேதனைப்பட்டுக் கொள்கின்றனர். சமூகநலத் தயாரிப்புத் திட்டப் பணிகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 75ற்கு மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.
"நோறாட் நிறுவனத்தின் உதவித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் மட்டு மாவட்ட ஒருங்கிணைந்த புனர்வாழ்வுபுனரமைப்புத் திட்டத்தின் பகுதிசார் திட்டமான சமூகநலத் தயாரிப்புத் திட்டம் கிழக்கிலங்கைப் புனர்வாழ்வுக் கழகத்துக் கூடாக மேற்கொள்ளப்படுகிறது. அக் கழகத்தின் தலைவராக வண ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை அவர்கள் பணிபுரிகின்றார்.
தமது சம்பளத்தை அதிகரித்துத் தருமாறும் தமக்கு ஊ.சே.நிதி, ஊ.நநிதி என்பன தரு மாறும் தாம் பலமுறை விடுத்த வேண்டு கோள்கள் புறக்கணிக்கப்பட்டு விட்டதாகவும் அவ்வூழியர்கள் தெரி விக்கிறார்கள்
மட்டக்களப்பில் பணிபுரியும் வேறு பல றுவனங்கள் தமது ஊழியர்களுக்கு ஊ.சேநிதி, ஊநநிதி என்பவற்றை வழங்கி வருவது இங்கு குறிப்பிடத்தக்கது. O
Ui...O9-15, 1995

Page 5
மற்றவற்றை மறப்போம்
முஸ்லிம் காங்கி ரசின் 13வது தேசிய மாநாட்டை முன்னிட்டு அதன் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் விடுத்துள்ள செய்தியில் மேற்கண்ட வாசகம் இருக்கிறது.
மற்றவை மறக்கப்படுகிறதோ இல்லையோ மரம் வளர்ந்து செழித் திருக்கிறது என்பது மட்டும் உண்மை
13வது தேசிய மாநாடு, மரத்தின் செழிப்பை தலைநகரில் வைத்து நாட்டுக்கு காட்ட முஸ்லிம் காங்கிரஸ் செய்த புத்திசாலித்தனமான அரசியல் நட வடிக்கை
கொழும்பு சுகததாச உள்ளரங்கு நிரம்பியிருந்தது. மாநாட்டு மேடையில் சகல முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களும் வீற்றிருக்க அமைச்சர் அஷ்ரப் முகத்தில் நிறைந்திருந்த பெருமிதம் நியாயமானது.
அமைச்சர் அஷ்ரபின் ஒரு புறத்தில் பிரதமர் மறு புறத்தில் எதிர்க்கட்சித் தலைவர்
"அரசியல்
சதுரங்க ஆட்டக்
காரர்களை வாக்கு வங்கியின் கட்டுப் ாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்று அமைச்சர் அஷ்ரப் கூறியிருப்பது இதனைத்தானோ
பிரேமதாசாவின் மறைவின் பின்னரே ஸ்லிம் காங்கிரஸ் பொதுஜன மன்னணியை தீவிரமாகக் காதலிக்கத் தொடங்கியது.
அமைச்சர் அஷ்ரப்பிற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் மீதிருந்த வெறுப்பை விட கிழக்கில் ஐக்கிய தேசியக் கட்சியின் தூண்களாக இருந்த முஸ்லிம் பிரமுகர் களுடன்தான் வெறுப்பு அதிகம்.
அந்தப் பிரமுகர்களும் அஷ்ரபின் அரசியலுக்கு முடிவுரை எழுதிவிட்டுத்தான் மறுவேலை என்பது போலவே நடந்து ATT TÄTIGT
ஜனநாயக அரசியலில் இறுதித் தீப்பு திருவாளர் பொதுஜனத்தின் கையில்தான் இருக்கிறது.
திருவாளர் பொதுஜனத்தை மரத்தின் கீழ் கொண்டுவரும் கலை அஷ்ரப்பிற்கு தெரிந்திருந்தது.
அதனால் சென்ற பொதுத் தேர்தலில் தனது அரசியல் எதிரிகளை நோக்கி
ரத்தின் கீழ் நின்று அஷ்ரப் தொடுத்த
அம்புகள் குறி தவறவே இல்லை
பொது ஜன முன்னணி அரசின் ஆரம்பகாலத்தில் அஷ்ரப்பின் உரைகளும் நடவடிக்கைகளும் சலசலப்பை ஏற்படுத் தியிருந்தன.
பொது ஜன முன்னணிக்குள்-குறிப் பாக சிறீலங்கா சுதந்திரக்கட்சியில் உள்ள முஸ்லிம் தலைவர்களுக்கும் அஷ்ரப்புக்கும் ရှိုးမျိုး၊ பனிப்போர் ஆரம்பித்தது.
இதன் ஒரு கட்டமாக ஒரு பிரசார
பத்திரிகையும் வெளிவந்திருக்கிறது.
சிறீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள முஸ்லிம் தலைவர்களை பாராட்டும் அந்த பத்திரிகை அஷ்ரப் மீது குற்றச்சாட்டுப் பட்டியல் சுமத்தியிருக்கிறது.
தென்னிலங்கையின் முஸ்லிம் தலைமைத்துவம் தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் கையில்தான் இருக்கவேண்டும் என்ற கோசம் குறிவைப்பது அஷ்ரப்பைத் தான்
ஐக்கிய தேசியக் கட்சியோடு அஷ்ரப் உறவாக இருந்த போதும் அக்கட்சியின் கிழக்கு முஸ்லிம் தலைவர்களோடு பல்ப்பரீட்சையில் ஈடுபட்டுக் கொண்டிருந் 5Tit.
இப் போது பொது ஜன முன்னணியோடு உறவாக-அரசில் பங்காளியாக இருக்கும் அமைச்சர் அந்த முன்னணியின் சக்திவாய்ந்த இரண்டு தலைவர்களோடு பனிப்போரை சந்திக்கிறார். கிழக்கில் பலப்பரீட்சையில் வெற்றி பெற்றது போல, தற்போதைய பனிப்போரில் வெல்வது அஷ்ரப்புக்கு சுலபமானதல்ல. வடக்கு-கிழக்கிற்கு வெளியே சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி ரண்டிலும் உள்ள முஸ்லிம் தலைவர்கள் தமக்கென்று தனித்துவமான செல்வாக்கைக் கொண்டுள்ளனர்.
கொழும்பு தலைமையை நம்பியி ருப்பதா? என்ற பேச்சு கிழக்கில் வரவேற்பைப் பெறும். அதுவே ஒரு ஆயுதமாகவும் எதிராளிகளை தோற்கடிக்கப் பயன்படும்.
ஆனால், வடக்கு-கிழக்குக்கு வெளியே
அந்த ஆயுதம் பயன்படாது.
கிழக்கில் முஸ்லிம் காங்கிரசுக்கு பயன்பட்ட அதே ஆயுதம் வடக்கு கிழக்குக்கு வெளியே தென்னிலங்கை முஸ்லிம் தலைமைத்துவத்திற்கு பயன்படும்
கிழக்கு முஸ்லிம்களுக்குத்தான் அஷ்ரப் தலைவர். அவர் தென்னிலங்கை முஸ்லிம் களுக்கு எப்படி தலைமை வழங்கலாம்? என்று கேள்வி வரும் வரும் என்ன வந்துவிட்டது.
ஆனால், தென்னிலங்கையில் முஸ்லிம் தலைவர்களாக இருப்பவர்கள் தளத்துவ மாக முடிவெடுக்கக் கூடியவர்கள் அல்ல. பெரும்பான்மை இன்த் தவைகளது டிவுகளுக்காக அவர்கள் திருக்க வண்டியிருக்கிறது.
தமது தலைவர்களுக்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டிய தேவை அவர்களுக்கு இருக்கிறது. பல சமயங்களில் அவர்களது கரங்கள் கட்டப்பட்டிருப்பது போலவே தோன்றும்
ஐக்கிய தேசியக் கட்சி தனது சம்பிரதாயமான தலைமைப் பதவியை முஸ்லிம் ஒருவருக்கே வழங்குவது வழக்கம் இம் முறை மூத்த அரசியல் தலைவர் ஏ.சி.எஸ் ஹமீட் ஐதேகட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
காலியான தேசியப் பட்டிவில் ஒரு முஸ்லிம் உறுப்பினரைக் கொண்டுவரக் கூட அவரால் முடியவில்லை
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவரை
6Tiš Grü 8J 8
தேசியப் பட்டிய ஏ.சி.எஸ்.ஹமீட் ( முடியவில்லை.
சிறீலங்கா சுத் முடிவெடுக்கக் கூடி முஸ்லிம் பிரமுகர்க கருதமுடிகிறது.
தொலைக்காட்சி பழக்க வழக்கங்கை போன்ற நிகழ்ச்சிக பிரதி அமைச்சர் அ6 (6) 60JGf GNU GG) FITGja) வேண்டியுள்ளது. அவர்தான் தகவல் து முஸ்லிம் காங்கிர அது தனிக்காட்டு ர அரசியல் சூழ நிலையைப் பொறுத் சேருவது எவ்வ முடிவுகளை மேற்ெ முடிவு செய்ய தடை எப்படியிருப்பினு வெளியே உள்ள முல் தமது தலைவராக ஏ என்பது கேள்விக்குற வடக்கு கிழக்கில் கூட்டணி பெற்றி
வடக்கு-கிழக்குக்கு 6ெ அதேயளவு செல் முடியவில்லை.
தமிழ் தலைவர்க பட்டபோதும் வடக்கு வாக்கு வங்கிகள்த கடடுப்பாட்டில் இரு ஆனால் ஒரு வி கூட்டணித்தலைமை வ குறிவைக்கவில்லை. காங்கிரகக் CajefiG| எண்ணம் இருக்கிறது நிறைவேறுவதுத தெரிகிறது முஸ்லிம் LIDIT; ITG – 6 அதற்கு தடையாக
வடக்கு-கிழக்கை முஸ்லிம் எங்கிரஸ் வ σόφ.
இனப்பிரச்சனை காங்கிரஸ் என்னும் மறந்துவிட்டு தமிழ் முக்கிய தீமானங்கை "தமிழ் பேசு போராட்டம் என் முஸ்லிம்களையும் உ
ஆனால்
முஸ்லிம்
oul.09-15, 1995
வாறசெய்தியளைப் பார்த்த மேலிட பாதுகாப்பில் கூட நிறைய 、枋工〔 ■ * பாதுகாப்பவர்கள் தமிழ் மொழி
от *விழிப்பாக இருக்கினம் மேலிட :கோட்டையில் :ெ
Øህ፳ኸ6ህ፬
மாநாடு முடியும்வன
ாம் நல்ல ருசியாக
கட்சி மாநாட்டி
க்கு பலத்த கைதட்
இல リ藝エ豪。 #boravitin Gius pictura
தினி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லில் கொண்டுவர முயன்று பார்த்தார்.
நந்திரக் கட்சியிலும் ய பொறுப்புக்களில் ள் இல்லை என்றே
பில் முஸ்லிம் மக்களது ளக் கேலி செய்வது ள் இடம்பெறுவதாக v)6Q 5) G)LDGITGAJIT65TIT gr,L வருத்தப்படத்தான் திதனைக்கும் றை பிரதி அமைச்சர். சைப் பொறுத்தவரை TET. லின் வெட்ப-தட்ப து யாருடன் கூட்டுச் ாறான அரசியல் காள்வது என்பதை கள் கிடையாது. ம் வடக்கு கிழக்குக்கு ஸ்லிம்கள் அஷ்ரப்பை ற்றுக்கொள்வார்களா தான்.
அமோக ஆதரவை நந்த காலத்திலும்,
நினைத்த போதும் அது தோல்வியில்தான் Մկ-D53/:
முஸ்லிம் காங்கிரசின் 13வது தேசிய மாநாட்டில் தமிழ் கட்சிகள் பல விடுத்துள்ள செய்திகள் ஒரு விடயத்தை தெளிவு படுத்துகின்றன.
வடக்கு கிழக்கில் முஸ்லிம் மக்களது அரசியல் பிரதிநிதியாக முஸ்லிம் காங்கிரசை அக் கட்சிகள் தயக்கமின்றி ஏற்றுக் கொண்டுவிட்டன.
ஒரு காலத்தில் முஸ்லிம் மக்களிடம் குறிப்பிட்டளவு வாக்குகளை பெறும் சக்தி பெற்றிருந்தது கூட்டணி
அமைச்சர் அஷ்ரப் கூட கூட்டணியின் அரசியல் அரங்கில் புகுந்து வந்தவர்தான் ஆனால், இப்போது சூழ்நிலை வேறு முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து தமிழ்-முஸ்லிம் உறவை கட்டியமைப்போம் என்று கூட்டணி முஸ்லிம் காங்கிரசுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தது.
முஸ்லிம் காங்கிரசோடு இணைந்து செயற்படுவோம் என்று ஈ.பி.டி.பியும் கூறியிருக்கிறது. "வாழ்க முஸ்லிம் காங்கிரஸ்" என்று பாராட்டு மலருக்கு செய்தியனுப்பியி ருந்தது ஈ.பி.ஆர்.எல்.எஃப். புளொட்
அமைப்பும் முஸ்லிம் காங்கிரசின் நட்புறவை விரும்பியிருக்கிறது.
JGCBL J, LL6 of IIIa)
வாக்கைப் பெற
ள் என்று அழைக்கப் கிழக்கு தமிழர்களது IT 637 in LL GWOfiuslai31 ந்தது. பித்தியாசம்-அன்றைய டக்கு கிழக்கு வெளியே ஆனால், முஸ்லிம் பயும் மரம் வளர்க்கும்
ான் கஷ்டம்போலத் காங்கிரஸ் கிழக்கு ன்ற தோற்றப்பாடு ருக்கும்.
ப் பொறுத்தவரை லுவான ஒரு அரசியல்
தீர்வில் முஸ்லிம் அரசியல் சக்தியை கட்சிகள் மட்டுமே ள எடுக்க முடியாது. ம் மக்களுக்கான ற பதப்பிரயோகம் ள்ளடக்கியதுதான்.
கட்சிகள் முஸ்லிம் திரட்டுவதில் தமது ண்டேயாக வேண்டும். ரசுக்கு போட்டியாக |Ja)|ffეჟ6if|| Itე () ჟrფსის)
ரெலோ மட்டுமே முஸ்லிம் காங்கிரஸ் மாநாட்டை பகிஷ்கரித்தது. கிழக்கில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான தோற்றப்பாட்டை காட்டினால் தமிழர்களது ஆதரவைப் பெறலாம் என்பது ரெலோ போடும் கணக்கு என்று தெரிகிறது.
முஸ்லிம் காங்கிரசோடு விரோத நிலைப்பாட்டை மேற்கொள்வது தமிழ் கட்சிகளுக்கு தமது அரசியல் தீர்வு யோசனைகளை முன்னெடுக்கத்தடையாகவே அமையும்.
முஸ்லிம் காங்கிரசுக்கு எதிராக அரசியல் நடத்த நினைப்பது தற்போதைய சூழலுக்கு பொருத்தமில்லாத நடவடிக்கை என்பதை தமிழ் கட்சிகள் பலவும் உணர்ந்திருப்பதாகவே தெரிகிறது.
அரசியல் தீவை பொறுத்தவரை தமிழ் கட்சிகள் சமஷ்டிக் கூட்டாட்சி என்பதை தனித்தும், ஒருமித்தும் வலியுறுத்தி உள்ளன. வடக்கு-கிழக்கு பிரிக்கப்பட முடியாத தமிழ் பேசும் மக்களின் தாயகம் என்பது அரசியல் தீர்வுக்கான முக்கியமான அடிப்படையாகும்.
13வது தேசிய மாநாட்டில் முஸ்லிம் காங்கிரஸ் அந்த அடிப்படையை ஏற்றுக் கொண்டுள்ளது.
முஸ்லிம்கள் விரும்பவில்லை என்று ஒரு காரணத்தைத் தூக்கிப் போட்டு allée-d பிரிப்புக்கு செய்யப்படும் சூழ்ச்சிக்கு இனி இடமில்லை.
வடக்கு-கிழக்கில் தமிழர்களையும்,
இந்த பழைய சம்பவங்களை மாநா
முஸ்லிம்களையும் எதிரும் புதிருமாக பிரித்து நிறுத்திவைத்துக் கொண்டு, அவர்களுக் கிடையில் சமரசம் செய்து வைக்கும்போர்வையில் பெரும்பான்மை இனத் தலைவர்கள் சதுரங்கமாட (UPluTSI
அரசியல் சதுரங்க நடுவிலே தமிழ்-முஸ்லிம் சமூகங்களின் தலைவர்கள் இரு தரப்புக்கும் இடையிலே பிரச்சனை
பெரும்பான்மை இனத்தலைவர்கள் புன்னகையோடு சொல்லுவார்கள
உங்களுக்குள் 606/ ே '...', வாருங்கள்
நாளையும் இவர்கள் தமக்குள் ஒன்றுபடப் போவதில்லை என்ற நம்பிக்கை யோடுதான் அப்படிச் சொல்லுவார்கள்
பெரும்பான்மை இனக் கட்சியில் உள்ள முஸ்லிம் பிரமுகர்கள் தமது தலைவர்களது மனம்கோணாமல் நடக்க வேண்டியிருக்கும்.
வடக்கு கிழக்கு பிரிவுக்கு ஆதரவாக கிழக்கின் முன்னாள் முஸ்லிம் அமைச்சர்கள் முன்னர் உரத்துப் பேசிவந்ததும் அதனால் தான்
பெரும்பான்மை இனக் கட்சிகள் வடக்கு கிழக்கு இண்ைப்பை தாமாக முன்வந்து ஏற்கப் போவதில்லை.
அதனால் அக் கட்சிகளில் உள்ள முஸ்லிம்பிரமுகர்களும் தமது தலைமை களை மீறி எதுவும் பேசமுடியாது.
முஸ்லிம் காங்கிரசுக்கு அந்தப் பிரச்சனை கிடையாது. அதன் வெளிப்பாடுதான் வடக்கு-கிழக்கு தமிழ்முஸ்லிம் மக்களின் தாயகம் என்ற
நிலைப்பாட்டை அக்கட்சி வலியுத்தியி
ருப்பதும்,
"வடக்கு கிழக்கில் முஸ்லிம்களுக்கு என்று ஒரு மாகாண சபை, அல்லது தனியான அரசியல் அமைப்பு உருவாக்கப்படவேண்டும்" என்று மு.காங்கிரஸ் கோரியுள்ளது.
வடக்கு கிழக்கில் முஸ்லிம் மக்களுக்கு சுயாதிக்கம் உள்ள ஒரு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பது ஈ.பி.டி.பி. புளொட் இ.தொ.கா. மலையக மக்கள் முன்னணி ஆகியவை இணைந்து முன்வைத்த அரசியல் தீர்வு யோசனையிலும் ஏற்கப்பட்டிருந்தது.
எனவே-தமிழ் கட்சிகளும் முஸ்லிம் காங்கிரசும் பேசி ஒரு #fiး வருவதற்கான சூழல் தோன்றியிருப்பது குறிப்பிடத்தக்க அம்சம்
வடக்கு-கிழக்கு தமிழ் மக்களது அபிலாசைகளுக்கு விரோதமாக செல்லும் எண்ணம்
அஷ்ரப்பிற்கோ மு காங்கிரசுக்கோ
ல்லை என்று தெரிகிறது.
அரசியல் சதுரங்கத்தில்
பெரும்பான்மை இனக் கட்சிகளோடு பேரம் பேசும் பவத்தை தக்கவைத்துக்
கொள்ளவே அஷ்ரப் விரும்புகிறார். அதற்கு வாக்கு வங்கியின் பலம் தொடர்ந்து தேவை
தனது வாக்கு வங்கியில் சேதம் ஏற்படாதவவிைல் தமிழ் கட்சிகளோடு శ్లే செயற்படுவதில் அஷ்ரபிற்கு தயக்கமில்லை என்றே தெரிகிறது.
isän op Gassman Guara
ஜெனரேட்டர் போனது தெரி
ங்கே எண்டு யாரு இக்குவமாய் உடமையாக்கிப் ே
போட்ாதான்
முகத்தில் அகம் பார்க்கு
ஏன் தெரியுமே சிலருக்கு
தொப்பி அளவர் ர்களுக்கும் ப்ே

Page 6
| காற்றில் பறந்
தமிழகத்தின் கொதிப்பு
இலங்கைப் பிரச்சனை தமிழ் நாட்டு அரசியலிலும் செல்வாக்குச் செலுத்தத் தொடங்கியிருந்தது.
ஜே.ஆர். ஜயவர்த்தனா ஈவிரக் கமற்ற கொடிய மனிதராகவே தமிழ் நாட்டு மக்களால் கருதப்பட்டார்
னப்படுகொலை செய்திகளும், அடைக்கலம் தேடி தமிழகம் நோக்கிச் சென்ற அகதிகளின் சோகங்களும் தமிழக மக்களிடம் அனுதாப அலையைத் தோற்றுவித்தன.
இந்த நிலையில் தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகள் இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்து உரத்துப் பேச்ஆரம்பித்தன.
இலங்கைத் தமிழருக்காக குரல் கொடுப்பது இன உணர்வை வெளிப் படுத்தும் அடையாளமானது
கலைஞர் கருணாநிதி உலகத் தமிழர் தலைவராக தன்னைக் கருதவேண்டும் என்பதில் விருப்பம் D GOLULIIGNITI.
இலங்கைத் தமிழர் பிரச்ச னையிலும் கூடிய கரிசனம் உடைய வராகக் காட்டுவதற்கு அவர் முயற்சி செய்தார்.
எம்.ஜி.ஆர் அதனைப் புரிந்து கொண்டார் கலைஞர் கருணாநிதியை முந்திவிட திட்டமிட்டார்.
83 ஜூலை கலவரத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த கலைஞர் தீர்மானித் g/Tİ.
அதனை அறிந்து கொண்ட எம்.ஜி.ஆர் தமிழ அரசு சார்பாகவே பொது வேலைநிறுத்தம் (பந்த்) நடத்தி கலைஞர் கருணாநிதியை ஒரம்
L'LGOTTI
தமிழக அரசியல் போட்டி இலங்கைத் தமிழர் பிரச்சனையிலும் எதிரொலித்தமைக்கு அது ஒரு சான்று மட்டும்தான் பல சம்பவங்கள் உண்டு அவ்வப்போது சொல்லப்படும்.
கலைஞரும் ரெலோவும்
இலங்கைத் தமிழ்த் தலைவர்கள் தந்தை செல்வா, தளபதி அமிர் போன்றவர்கள் கலைஞர் கருணாநி தியோடுதான் அதிக நெருக்கமாய் இருந்தர்கள்
கலைஞரோடு புகைப்படம்
எடுத்துக்கொண்டு அதனை இங்கே அரசியலாக்கி லாபம் தேடவும் தலை வர்கள் தவறியதில்லை.
கூட்டணியின் கையில் இருந்த தலைமைத்துவம் போராளிகள் அமைப் க்களிடம் சென்று விட்டதை கலைஞர் கருணாநிதி தெரிந்து கொண்டார்.
அதனால்-போராளி அமைப்புக்கள் பத்தியில் தன்னோடு நெருக்கமாகக் கூடிய ஒரு அமைப்பை கலைஞர் தேடினார். புளொட் அமைப்பை எஸ்.டி.எஸ் சோமசுந்தரத்தின் மூலம் எம்.ஜி.ஆர் வளைத்துக் கொண்டார்
ஈ.பி.ஆர்.எல்.எஃப் கம்யூனிசத்தை நம்பும் அமைப்பாக கருதி அதனைக் கலைஞர் தவிர்த்து விட்டார்.
புலிகள் நெடுமாறனோடு நெருக்கமாக இருந்தார்கள், நெடுமாறன் அப்போது கலைஞருக்கு எதிராக அரசியல் நடத்திக் கொண்டிருந்தவர். ரெலோதான் பொருத்தமானதாகப் Lடது. ரெலோ தலைவர் சிறீசபாரத்தினம் சந்திரகாசனோடு நெருக்கமாக இருந்தார்.
தந்தை செல்வாவின் மைந்தனான சந்திரகாசன் தான் அப் போது ரெலோவின் ஆலோசகர் என்றும் கருதப்பட்டார்.
சந்திரகாசன் கலைஞருக்கும் அப்போது வேண்டப்பட்டவராக இருந்தார். சந்திரகாசன் மூலம் ரெலோ வுடன் தனது உறவை இறுக்கிக் கொண்டார் கலைஞர் கருணாநிதி
இதனை அறிந்த எம்.ஜி.ஆர் ரெலோ அமைப்பு மீது கசப்படைந்தார்.
அதனால் புளொட் அமைப்புக்கு எம்.ஜி.ஆர் ரசின் உதவி சற்று அதிகமாகவே கிடைத்தது.
தமிழ்நாட்டில் சட்டசபை உறுப்பினர்கள் தங்கும் விடுதியில் ளொட் அமைப்பினர் தங்கியிருக்க வசதி செய்து கொடுக்கப்பட்டது.
எஸ்.டி.எஸ் சோமசுந்தரத்தின் அனுசரணையோடு பயிற்சி முகாம்கள் அமைப்பதற்கான | = encոպլի புளொட் பெற்றுக் கொண்டது.
இதனால் 83 காலப் பகுதியில் ஆட்பலம், நிதி பலம் போன்றவற்றில் புளொட் அமைப்பே முன்னணியில் இருந்தது.
நக்சலைட் தொடர்பு
ஈ.பி.ஆர்.எல்.எஃப் செயலாளர் ாயகம் கபத்மநாபா நக்சலைட் என்ற ழைக்கப்படும் தீவிர கம்யூனிஸ்ட் அமைப்புக்களோடு தொட்ர்புகள் வைத் ருந்தார்.
ந்திய மத்திய அரசையும்
தமிழ்நாட்டில் இரு திரும்பியிருதார்.
83 ஜூலை கலவர யாழ்ப்பாணத்தில்
தமிழ்நாட்டில் வேலைகளுக்கு சுரே பொறுப்பாக இருந்த
யக்கங்களுக்கு
இந்தியா முடிவெடு முதலில் ரெலோவுக்
சந்திரகாசனுக்குப் பகுப்பாய்வு பிரிவான உன்னிக்கிருஸ்ணனுக் உறவு இருந்தது.
அதனால், பயி ரெலோவுக்கு முன் றோ தீர்மானித்தது.
பத்மநாபா, பிர அப்போது யாழ்ப்பா தனர்.
ரெலோ தலைவர் புளொட் தலைவர் ஆகியோர் தமிழ்நாட்டி
ரெலோவுக்கு கொடுத்தாலும் பு பி.ஆர்.எல்.எஃப். இயக்கங்களுக்கும் பயி (UGOTOID557.
L
ஈரோஸ் அமைப்
சொற்ப உறுப்பி இருந்தது.
ஈ.பி.ஆர்.எல்.எஃப் புளொட் அமைப்புகள் அறியப்பட்ட அை இருக்கவில்லை.
இந்திய ஆயுதப் ஈரோஸ் உயிர்வாழ வரப்பிரசாதம் போல்
புலிகள் அமைப்புக்களும் கால போகும் ஈரோஸ் ம நின் (B.FITaaS). நடத்தும் என்று கொண்டிருந்தது ஈே
தினி
 

iCLIGigi
து யாழ்ப்பாணம்
நரத்தில் பத்மநாபா ருந்தார். ஈ.பி.ஆர்.எல்.எஃப். ஸ் பிரேமச்சந்திரன் T.
துரிமை பயிற்சி கொடுக்க த்திருந்த விடயம் த தெரியவந்தது. , இந்திய ஆய்வு றோ அதிகாரி கும் ဂွါး ဖွံ႔ |bgia
ற்சி வழங்குவதில் லுரிமை கொடுக்க
ாகரன் ஆகியோர் ணத்தில் தங்கியிருந்
சிறி சபாரத்தினம் உமா மகேஸ்வரன் டல் இருந்தனர்.
முன்னுரிமை விகள், புளொட் ஈரோஸ் ஆகிய ற்சி கொடுக்கறோ
பு அப்போது மிகச்
னர்களோடுதான்
1. புலிகள், ரெலோ I (BLJITGA) L 5)JLIGA)LDITa5. மப்பாக ஈரோஸ்
பயிற்சி என்பது க் கிடைத்த ஒரு வே அமைந்தது. - Li L U L- ፴F ፴, Gህ ப்போக்கில் மறைந்து ட்டுமே இறுதிவரை
ஈழப் புரட்சியை தத்துவம் பேசிக் UITGWU),
கொண்டிருந்தது.
பித்தனர்.
நடத்திக்கொண்டிருந்தவர் கேதீஸ்வரன் லாபம்தரும் தொழில் அவரை ஒரு நாள் சந்தித்தனர் மூன்று இளைஞர்க்ள்
கலந்துரையாடல். எல்லாம் துறந்துவிட்டு ஈ.பி.ஆர்.எல்.எஃப் உடன் சங்கமித்தார் கேதீஸ்வரன், அந்த நேரத்தில் இது பெரிய காரியம்
உருவாக்குவதிலும் ஈபிஆர்.எல்.எஃப். இரண்டாம் கட்ட தலைமை புதிய அணுகு முறையை கடைப்பிடித்தது.
மட்டுமே மாக ஆள் திரட்டவில்
ஆள் தி
பத்மநாபாவின் நேரடி உத்தரவு காரணமாக மட்டக்களப்பில் வருபவ ரெல்லாம் வரலாம் பாணியில் ஆள் திரட்டல் நடத்தப்பட்டது.
ஆயிரம் பேர் வேண்டும் என்று மட்க்களப்பில் இருந்த முஸ்லிம் உறுப்பினர் ஒருவரிடம் தொலைபேசி மூலம் அறிவித்திருந்தார் பத்மநாபா,
Loll as ருந்த ஈ.பி.ஆர்.எல்.எப் முக்கியஸ்தர்கள் அப்போது சிறையில் இருந்தனர்.
θ, L. (δ)LI Lτ - உறுப்பினர்களது கட்டுத்தொகை மட்டுமே முக்கியமாக இருந்து
ஈ.பி.ஆர்.எல்.எஃப். புளொட் அமைப்புக்களை வடக்கு கிழக்கி வழி நடத்திய இரண்டாம் கட்ட தல்ை
மையினரின் அனுபவமோ, கருத்துக் களோ தமிழகத் திலிருந்த தலைவர் களால் கணக்கெடுக்கப் படவில்லை.
சிறுகச் சிறுகச் சேர்த்து கட்டிய வீடுபோல, திட்டமிட்டு செயற்பட்டு ஒரு அரசியல்-இராணுவ அமைப்பாக ஈ.பி.ஆர்.எல் எஃப் வளர்ந்து
ஜனநாயக சக்திகளும், இடதுசாரி சிந்தனையுடையவர்களும் ஈ.பி.ஆர்.எல். எஃப். மீது நம்பிக்கை கொள்ள ஆரம்
எல்லாமே பறந்தது தனியார் நிதி நிறுவனம் ஒன்றை
ண்ட நேர விவாதம் பலநாட்கள் தனது தொழிலை
உறுப்பினர் சேர்ப்பிலும், கட்சியை
தோழமை-கட்டுக்கோப்பு-விமர்சனம்
சுயவிமர்சனம் என்பவை மிகச்சிறப்பான தலைமைத்துவத்தை உருவாக்கிக்
கொண்டிருந்தன.
அந்த நேரத்தில் தான் ஆள்சோர்ப்பு இடியாக வந்தது.
இயக்கத்தில் தேவையான தகுதிகள் கூறப் பட்டவற்றை நிராகரித்துவிட்டு Ο τΤΣαι ΙΙΙΙ Πήαρίτ.
புளொட் அமைப்பிலும் இது தான் 阿—、
23 ஜூலைக் கலவரம் இயக்கங்களை நோக்கி இளைஞர்களை தள்ளியது.
ஒரு பேரலை போல அவர்கள் இயக்கங்களை நோக்கி வந்தனர்.
சேருவதற்கு என்று GI Q) GUIL) ஆட்கள்
e9I55 e9/6000U 676.16.ITU)I சமாளிப்பது என்று தெரியாத இயக்கங்கள் அந்த அலைக்குள் மூழ்கிப் (BLITuNGOT.
ரெலோவைப் பொறுத்தவரை ஆள்சேர்ப்பில் கட்டுக்கோப்பு அமைப்பு வடிவத்தில் புரட்சிகர தன்மை பற்றி எப்போதுமே கவலைப் படவில்லை,
எந்த இயக்கத்தில் சேருகிறோம் என்ற தெளிவு இல்லாமலேயே ரெலோ புளொட் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கங் களில் பல நூற்றுக்கணக் கானோர் சேர்ந்தனர்.
உறுப்பினர் தொகையைப் பார்த்த தலைவர்கள் பிரமித்துப் போனார்கள், நாங்கள் எவ்வளவு பெரிய இயக்கமாகிவிட்டோம் என்று சுலபமான வளர்ச்சியால் மெய்மறந்தனர்.
ஈ.பி.ஆர்.எல்.எஃப். முகாமிலிருந்த ஒரு இளைஞர் தாள் ஒன்றில் பிரபா கரன் வாழ்க என்று எழுதினார்.
பொறுப்பாளர் அழைத்துக்
கேட்டார். ' தோழர் ஏன் இப்படி எழுதினீர்கள்?
உறுப்பினருக்கு பொறுப்பாளர் ஏன்
இப்படிக் கேட்கிறார் என்று ரியவில்லை. உறுப்பினர் கேட்டார்
"ஏன் அவர்தானே எங்கள் இயக்கத் தலைவர்? (தொடர்ந்துவரும்)
გu'III მზს.09 — 15., 1995

Page 7
z
ாதிபதி சந்திரிகா அரசாங்கம்
து தமிழீழ விடுதலைப் புலிகள்
இயக்கம் தமது கோரிக்கைகள்
凯 தொடர்பாக விதித்துவரும்
வக்கெடுக்கள், மீண்டும் ஒரு டுெகாலம் ஆரம்பமாவதற்கு கட்டியம் உறுபனவாக இருக்கின்றதோ? என எண்ணத் தோன்றுகின்றது.
வடபகுதிமிதான பொருளாதாரத் டகளை நீக்கும் படியும், கடல் வலய ன் பிடித்தடையை நீக்கும் படியும் பூநகரி இராணுவ முகாமை அகற்றும்படியும், மோதல் தவிர்ப்பு அமுலாக்கத்தை ஒரு யுத்த நிறுத்தமாக மாற்றும்படியுமே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் ஜனாதிபதி சந்திரிகாவுக்கு எழுதியுள்ளனர்.
எ ல் ரி.ரி.ஈ இயத் தலைவர் வே.பிரபாகரன் அக்கடிதங்களை எழு தியுள்ளதுடன் கடந்த மார்ச் 29ந் திகதி தமது கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மீது விதித்த காலக்கெடுவை தற்போது மீண்டும் ஏப்ரல் 15ந்திகதி வரை திரு.பிரபாகரன் நீடித்திருக்கக் காணப்ப்டுகின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகள்
ܕ .
V
இயக்கத்தவரின் தற்போதைய கோரிக்கைகள் எவ்வகையிலும் சமாதான நடவடிக்கைகளுக்குக்குந்தகம் விளைவித் தவையாகவே இருக்கக் காணப்படு கின்றன.
பொரளாதார தடைகளை நீக்கக் கோருவது விரிவான முறையில் மீன்பிடித்தலை அனுமதிக்கக்கோருவது மற்றும் மோதல் தவிர்ப்பு நிலையை ஒரு போர்நிறுத்தமாக மாற்ற வேண்டும் என்பன முற்றிலும் சமாதான அணுகு முறைகள் சார்ந்ததாகவும், வடபகுதி மக்களின் இன்றையநாளாந்த வாழ்க்கை நிலையை மேலும் முன்னேற்ற மடையச் செய்பனவாகவே இருக்கின்றன.
கடந்த ஆட்சியாளர்கள் வடபகுதி மீது ஒரு முற்றுமுழுதான நெருக்கு தலையே ஏற்படுத்தி விட்டிருந்தனர். ராணுவ அடக்கு முறைகள் தலைகால் தெரியாது இடம்பெற்ற அதேசமயம் பொருளாதார தடைகள் வடபகுதி மக்களை குற்றுயிராகக் கிடந்து பரிதவிக்கச் செய்திருந்தன.
வடபகுதியில் மீன் பிடியை நம்பியிருந்த மீனவ மக்களின் நிலையும் மோசமடைந் திருந்தது. கரையோ ரங்களில் அவர்களது குடிமனைகள்
கியிருந்தன. அத்துடன் கடல்வலயத் தடைகள் அவர்களைப் பெரும் ஜிவமரணப் போராட்டத்துக் குள்ளாக் கியிருந்தன.
போர்நிறுத்தம் என்ற பேச்சுக்கே பந்தராது அன்றைய ஆட்சியாளர்கள் ஒரு நீண்டகெடுபிடியுத்தத்தையே தமிழீழ விடுதலைப் புலிகளுக்கெதிராக ஆரம் பித்துவிட்டிருந்தனர்.
இந்நிலையில் கடந்த வருடங்களில் Glg|Thi/6/60/Tanյուն பாதிப்புகளுக்குள்ளான வடபகுதி மக்கள் மீதான இராணுவ பொருளாதார அழுத்தங்களை அகற்று வதில் சந்திரிகா அரசு அக்கறை காட்டு வதாக அறிவித்து வருகின்ற போதிலும், நடைமுறைரீதியாக அனைத்துமே ஆமைவேகத்தில் நகருவதையே அவதானிக்க முடிகின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகள் முன்வைத்துள்ள கோரிக்கைகளை எடுத்து நோக்கும் போது, அவை FlDU#1IGLIá fjö6lfleir பூர்வாங்க நிலை சார்ந்தவை யாகவே இருக்கின்றன.
எந்தவொரு வகையிலும் அவை அரசியல் ரீதியான தன்மைகளைக் கொண்டிருக்கவில்லை. அழுத்தங்களால்
ஏப்ரல்.09-15,1995
குண்டுவீச்சுக்களால் குட்டிச்சுவரா
.
2 ________
برک
颚 ாரணம் ஆனால் ஒ
இடம்பெற்று இருக்கின்றன. வாரங்களில் பூநக
தமிழீழ விடுதலைப் புவிகளை புலிகள் நடத்திய பொறுத்தவரை அனைத்து அத்தியாவசியப் Jliai sai) C'UTV5 L 58ns" qui அவர்கள் ஆட்சியாளர்களை கொண்டிருக்கக் காணப்படுகின்றனர். டிக்கச் செய்திருந்து
தமிழீழ விடுதலைப் புலிகள் திராத அத்திக் இயக்கத்தவரைப்பலவீனமடையச் செய்யும் புலிகளின் Leja விதத்திலேயே முன்னைய ஆட்சியாளர்கள் அன்று ஒருங்கே வடபகுதி மீது பொருளாதார ரீதியான எத்தகைய தடைகளைக் கொண்டு வந்திருந்தனர். களுக்கு மத்தியிலும்
வடக்கே கொண்டு செல்லப்படும் நிலைகுலைந்து எந்தவொரு பொருளையும் தமிழீழ பூநகரித்தாக்குதல் விடுதலைப் புலிகள் வெடிகுண்டுகள்ாக எனவே பெ மாற்றமடையச் செய்வார்கள் எனத் தெரி மற்றும் போக்கு வித்து மிகத்தீவிரமாகவே முன்னைய் ஆட்சி பவற்றுக்கு மத்தி யாளர்கள் பொருளாதாரத் தடையை வேண்டியவைகை
அமுல்படுத்தியிருந்தனர். ருபவம் மிக்க
ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்து வருகி ஐ.தே.க ஆட்சியாளர்கள் எதிர்பார்த்தது போல எந்தவொரு வகையிலும் பலவீன தொடர்ந்து இ
மடைந்திருக்க வில்லை. DTJ = 2IUj தாக்குதல்கள் புல
தரப்பில் அழுத்தங்களைக் கொடுக்கும் இந்நிலையில் வகையிலேயே துணிகரமான் முறையில் ளாதாரத்தடைக6ை பல்வேறு இராணுவ தாக்குதல்களையும் விடும்படி புலிகள் தமிழீழ விடுதலைப் புலிகள் அப்பாவிமக்களின்
மேற்கொண்டிருந்தனர். இருக்கின்றது.
காலக் கெடுகால
1993ம் ஆண்டு அரசபடையினர் புலிகள் தம வடக்கே நடத்திய ஒப்பரேஷன் யாழ்தேவி கோரிக்கைகளில் ஒன் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமுலாக்கத்தை ஒரு பூநகரியில் மேற்கொண்ட ஒப்பரேஷன் தமாக மாற்றும்படி தவளைப்பாய்ச்சல் என்பன இருதரப் கேட்டுள்ளார்கள் பினரதும் இராணுவரீதியான நிலைப்பாடு இக்கோரிக்கை களைத் தெளிவாக்கியிருந்தன. கவனஞ்செலுத்தவே
ஆனையிறவு இராணுவ முகாமி யாததாகின்றது போர் லிருந்தும் பெருமளவிலான ஆளணி விடுதலைப்புலிகள் களுடன் வடக்கு நோக்கி முன்னேறும் வே.பிரபாகரன் ஜனா நோக்குடன் ஒப்பரேஷன் யாழ்தேவி என்ற எழுதிய தமது முதல : நடவடிக்கைகயை இரானு வலியுறுத் தியிருந்தார் வத்தினர் ஆரம்பித்திருந்தனர். அக்கடிதத்தில்
இந்நடவடிக்கையின்போது ஆன சமரசப் ப்ேசிக்கிகள் சு யிறவு முகாமிலிருந்தும் முன்னேறிய இடம்பெறுவதற்கு உறு படையினர் எவ்வகையிலும் வெற்றிகர மொன்று ஏற்படுவது மாகத் தமது நோக்கத்தை நிறைவேற்ற யாததாகின்றது என்று
முடியாதிருந்தனர் குறிப்பிட்டிருந்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் எதிர்த் பலம் மிக்க ஆ
தாக்குதல் பலமானதாகவே இருந்தது இயக்கமாக இருந்து
படையினரின் கனரகடாங்கிகள் கூட படையினருக்கு
கதிகலங்கும் °ssgä色 'g2CLIGjerm யூாழ்தேவி நடவடிக்கையின் போது
இராணுவம் பின்னடைவைக் கண்டு O ருந்தது.
கனரகடாங்கியொன்றை தமிழீழ விடுதலைப் புலிகள் JBTJFIDITARet ருந்ததுடன் மேலும் சில் இராணுவ வாகனங்களையும் சேதப்பிடுதை தியிருந்தனர். எனவே படையின் தரப்பில் ஒப்பரேஷன் யாழ்தேவி நடவடிக் O கையின்போது இழப்புக்கள் UsU மானவையாகவே இருந்தன.
இந்நிலையில் தமது நோக்கை
நிறைவேற்ற முடியாதவர்களாகவே அன்று ಛೀ: an s பியிருந்தனர்.
தமது கையாலாகாத்தனத்தை வெளிப்படுத்தும் வகையில் கிளாவிக் கடல்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த நூற்றுக் சவால்களையும் விடு கணக்கான படகுகளை தாம் பின்வாங்கும் விடுதலைப்புலிகள் இ போது படையினர் எரித்து நாசமாக் நிறுத்தமொன்றை கிவிட்டிருந்தனர். எவ்வகையிலும் சமாத
ஒப்பரேஷன் யாழ்தேவி ULA களுக்குப் பாதகமான க்கையையடுத்து அன்றைய கருதிவிட முடியாது. வத்தளபதியான ஜெனரல் சிசில்வைத் யுத்தமொன்று இட யரத்ன கருத்து வெளியிடு கையில் நிமிடத்துக்கு சுமார் 5 எல்ரிரி யினரின் பலத்தை குறைக்க செலவாகின்றது என்று மேற்படி இராணுவ நடவடிக்கை பெரிதும் வட்டாரங்கள் தெரிவிக் உதவியதாகவும், ஆனையிறவு முகாமை இது தவிர அண்டிய புலிகளின் தளங்கள் பெருமளவிலான மன அழிக்கப்பட்டு, அவர்களது படகுகள் LJUSGOL, STUTTI DI நாசமாக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டி இந்நிலையில் போர் ருந்தார்.
T |60|YT
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

f ܨ ܣ
1 ܘܚܬ
ரேவுன் யாழ்தேவி y b95 905 safle இராணுவமுகாம்மீது ப்பரேஷன் தவளைப் தாக்குதல் அன்றைய திகைப்பில் திணற | முற்றிலும் எதிர்பாத் தமிழீழ விடுதலைப் தயும், திறமையையும் றை சாற்றியிருந்து டுப்பாடுகள், தடை லிகள் எவ்விதத்திலும் டவில்லை என்பதை உணர்த்தியிருந்தது. ளாதாரத் தடைகள், த்துத் தடைகள் என் ல் புலிகள் தமக்கு ப் பெற்று தொடர்ந்து LITUTI GJIDITJ. றனர் என்பதற்கு
மற்றும் அதனைத் ம்பெற்ற ஏனைய படுத்து கின்றன.
பகுதி மீதான பொரு முற்றிலுமாக அகற்றி கோருவது அங்குள்ள ன்மை கருதியதாகவே
து தற்போதைய ாக மோதல் தவிர்ப்பு நிரந்தர போர்நிறுத் அரசதரப்பினரைக்
மீது அரசதரப்பினர் 1ண்டியது இன்றியமை நிறுத்தத்தை தமிழீழ
யக்கத்தலைவர் திபதி சந்திரிகாவுக்கு வது கடித்திலேயே
ரசியல் ரீதியிலான முகமான முறையில் தியான போர்நிறுத்த மிகவும் இன்றியமை திரு பிரபாகரன்
யுதப் போராட்ட I56lg/LGT Ja. 9/6) GAILU (BLITT gy
ரோக்கியமான நடவடிக்கையாகவே ருக்கின்றது
இந்நிலையில் புலிகள் வலியுறுத்தும் போ நிறுத்தத்தை பரிசீலித்து அதனை முட்படுத்துவதை எவ்வகையிலும் மதானத்துக்கு விரோதமான ஒரு விட அரசதரப்பினர் கருத முடி தென்றே எனத் தோன்றுகிறது. புற இராணுவ முகாம் அகற்றப்பட வேண்டுமென்பது தமிழீழ விடுதலைப் விகளின் நீண்ட கோரிக்கையாகவே ருந்து வருகின்றது
வடபகுதியை எடுத்து நோக்கும் பட்சத்தில் யாழ்குடா நாடு மீது நாலா புறமும் படையினரது பிரசன்னம் அமைந் திருக்கக் காணப்படுகின்றது
பலாலி இராணுவ விமானப்பன தளம், காரைநகர் கடற்படைத் தள மற்றும் தெற்கே ஆனையிறவு இராணுவ முகாம் பிரதேசம் உட்பட பூநகரி முகாம் பகதியிலும் பெருமளவிலான படைய விஸ்தரிப்புக்குள்ளாகியுள்ளது.
பலாலி இராணுவத் தளத்திலிருந்தும் மேற்கே மேற்கொள்ளப்பட்டுள்ள இராணுவ விஸ்தரிப்பினால் ஆயிரக் கணக்கான மக்கள் தமது குடிமனைகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர். இது தவிர பல்வேறு சிறந்த கல்விக் கூடங்களும் இந்த இராணுவ விஸ்தரிப்புக்காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன.
தெல்லிப்பழை யூனியன் கல்லூரி, மகாஜனாக்கல்லூரி மற்றும் இளவாலை சென்ஹென்ரிஸ் கல்லூரி என்பன உட்பட பல்வேறு கல்விநிலையங்களும் இந்த இராணுவ விஸ்தரிப்பினால் செயலிழந்
தென்னாபிரிக்கப் பிரச்னை மற்றும் பாலஸ்தீனப் பிரச்னை அத்துடன் தற்போது உலகின் கவனத்தைப் பெற்றுள்ள வட அயர்லாந்து விவகாரம் என்பவற்றை அவதானிக்கும் போது -á 'ಕ್ಷ್ வெற்றி பளிப்பதற்கு இராணுவ அழுத்தங்கள் நீக்கப்பட வேண்டு மென்பது எவ்வளவு ாரம் வலியுறித்தப் பட்டுள்ளன என்ப நன்கு அறிந்து கொள்ள முடியும் விடுதலைப் போராட் டத்தை நோக்கும்பட்சத்தில் இஸ்ரெலியப் படையினரால் ஆக்கிரமிக் கப்பட்டு, அவ ன் ஆக்கிரமிப்புக் குள்ளா விருத பகுதிகளில் இன்று பாலஸ்தீன Sq S SY S L L L படை பாதுகாப்பு நடவடிக்கை
வில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் மூலம் பாலஸ்தீன மக்களின் ப்பு பெருமளவு உறுதி செய்யப் பாலஸ்தீன விடுதலைப் 7 ܐܠܐ ܠܐ ܨܒܬܐ ܐܠܐ 9 ܥܢ. போட் தலைவர்களும் இராணுவ குவிகள் அற்ற விதத்தில் இரவி தலைவர்களுடன் குைறுக்கி முயற்சி களில் உறறிய பட்டிருக்கக் காணப் படுகின்றன
இது தவிர வட அயர்லாந்தில் என்று நிலவும் சூழ்நிலைகள் லங்கைக்கும் 5әја படிப்பினையாகவே இருக் கின்றது.
фL ф5 25 аць апашпа. பிரித்தானிய அரசுக்கு பெரும் நெருக்கடிகளைக் கொடுத்து வந்த வட அயர்லாந்துப் பிரச்னையில் தற்போது σΙΟΠ σε ή தீர்வை நோக்க முன்னேற்றகரமான சூழ்நிலைகள்
திருக்கின்றன.
காங்கேசந்துறை சீமேந்துத் தொழிற்சாலை, பரந்தன் இரசாயன
தொழிற்சாலை, மற்றும் ஆனையிறவின் உப்பளப்பகுதிகள் என்பனவும் தூர்ந்து போயிருக்கக் காணப்படுகின்றன.
இவை தவிர பலாலி தளத்தையண்டிய பெருமளவிலான விளைநிலப்பகுதிகள் உட்பட குடாநாட்டின் பெருந்தொகையான பயிர்ச்செய்கைப் பிரதேசங்கள் இராணுவ முற்றுகையினால் கட்டாந்தரைகளாக மாறியிருக்கின்றன.
எனவே சமரச முயற்சிகள் என்று ஆரம்பிக்கும் பட்சத்தில் இராணுவ கள் நீக்கப்பட்டு பொதுமக்கள் தமது நாளாந்த நடவடிக்கைகளை எது வித அச்சுறுத்தலோ, அழுத்தங்களோ ன்றி மேற்கொள்ள வேண்டியது ன்றியமையாததாகின்றது.
இதன் மூலமே சமரச முயற்சிகளில் அனைத்து மக்களுமே விசுவாசம்
|G|
தோற்றம் பெற ஆரம்பித்தள்ளன.
骷 இராணுவத்தின் (IRISH REPUBLIC ARMY) og fuai பிரிவுத் தலைவரான திரு. ஜெரிஅடம்ஸ் அண்மையில் அமெரிக்காவுக்கு விஜயம் செய்து ஐரிஷ் விடுதலைப்போராட்ட நிலவரங்கள் பற்றி விரிவான விளக்கத்தை வழங்கியிருந்தார்.
அப்போது வட அயர்லாந்தில் பிரிட்டிஷ் இராணுவத்தின் முற்றுகைகள் நீக்கப்பட்டு, அங்கே அரசியல் சமரசத் துக்கான சூழ்நிலைகள் உறுதிப் படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித் திருந்தார்.
இந்நிலையில் தற்போது வட அயர்லாந்தில் இருந்தும் பிரிட்டிஷ் படையினர் பெருமளவில் வாபஸ் பெற்று வருவதாக பிரிட்டனில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் பிரிட்டிஷ் அரசாங் கமும் வட அயர்லாந்துப் பிரச்னைத் தீர்வில் ஐரிஷ் குடியரசு இராணுவத்
bağlaðLINGUGÜMÜGLINGNEM.
al digitaliana élibitanti
2 GG geMBITŮ GLUMITATGlfašis.
த்துவந்த தமிழீழ | 555 377 3UT7 பலியுறுத்துவதை SOCU00D கோரிக்கை என்று
பெறும் பட்சத்தில் 0 ஆயிரம் ரூபா பாதுகாப்புத்துறை கின்றன. புத்தமென்பது த உயிர்களைப் |ற்றிவிடுகின்றது நிறுத்தமென்பது கள் குறித்த ஓர் rai
இவ்வகையில் யாழ் குடா நாடு முற்றுமுழுதான இராணுவ சுற்றிவளைப் புக்குள்ளாகியுள்ளது போன்ற பிரமையை ஏற்படுத்தியிருக்கும் பூநகரி இராணு முகாமை அகற்றுவதன் மூலம் சந்திரிக அரசு அரசியல்ரீதியாக வடக்கு கிழக்குப் பிரச்னையைத் தீர்த்து வைப்பதில் தனக்குள்ள ஆர்வத்தை மேலும் உறுதி செய்ய முடியும்
சமரச முயற்சிகள் என்று ஆரம்பிக்கும் பட்சத்தில் எத்தரப்பினரும் முதலில் இராணுவ அழுத்தங்கள் நீக்கப்பட வேண்டுமென்பதனை வலியுறுத்தி வந்திருப்பதனையே சர்வதேச அரங்குகளிலும் காணமுடிகின்றது
ܕ ܗ .
தினரின் கோரிக்கைகளுக்கு ஏற்ற விதத்தில் நடந்து கொண்டு வருவதையே அறிய முடிகின்றது.
எனவே பாலஸ்தீன, ஐரிஷ் விவ காரங்கள் சகிப்புத் தன்மை விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை என்பவற்றை பறைசாற்றுவனவாகவே இருக்கின்றன. இலங்கை இனப்பிரச்னை சார்ந்த விடயத்திலும் இது போன்று சகிப்புத் தன்மை, விட்டுக்கொடுக்கும் மனப் un矿矶u * *p °W* தரப்பினரும் விரிாயினரும் கைப்பிடிப்பா வோனால் சமரச முயற்சிகள் ஆக்க வமானவையாகவும், அர்த்தமுள்ள வாகவும் விளங்கும் are 0 - - - մուգ պն. - -
Z

Page 8
in Indiana Beni
கட்டழகி அலிசியாவிடம் கென்னடி வசமாக சிக்கியிருந்தார்.
ஆதாரங்களை அடுக்கியே கென்ன டியை நீதிமன்றத்தில் சிக்க வைத்து aĵGlamsiT safuT.
சின்னப் பையன் வயதுக்கோளாறு பருவ அழகியிடம் பழக வைத்து மாள வைத்து விட்டது. கென்னடியின் தந்தை ஜோசப்கென்னடி நிலைமையைப் புரிந்து Gate.
நேராக அலிசியாவிடம் போனார். "இங்கே பார் அலிசியா, உனக்கு என் மகன் இனிக் கிடைக்க மாட்டான்" "நீதிமன்றம் பார்த்துக் கொள்ளும்." "எதைப் பார்த்துக் கொள்ளும் மடப் பெண்டிே உன்னால் கென்ன டியை அவமானப்படுத்த முடியும் அவனைப் பெற முடியாது. நான் சொல் வதைக்கேள், தேவையான பணம் தருகி றேன். வழக்கை வாபஸ் பெற்றுக்கொள் யோசிக்காதே அரிய வாய்ப்பு இது
அலிசியா யோசித்தாள் இலட்சங்கள் கைமாறின.
கென்னடி அலிசியா காதல் இலட்சங் களுக்குள் புதைக்கப்பட்டது கரன்சி நோட் டுக்களால் மறைக்கப்பட்டது.
அலிசியா வர மறப்பது எப்படி?
ஜாக்குலினுடன்
தவித்துப் போனார் சென்ட்டி - "ашт6).шті 9 дүрлі ...?" தீர்க்க மலர்ந்தது மற்றொரு "g Age : Glaru60Tellsi.
பெயர் பமேலா ரேர்ணர் ஜாக்குலின் பேரழகி புத்திசாலித் கென்னடிக்கு பதவி கிடைத்தது 560TLDTGT ಡಾ. சந்தோசம், பருவச் செழிப்பை பத்திரப் இரக்கு இகையில் படுத்தியிருந்த அழகி செயலாளராய் இதயத்தை தொலைத்து ட்டு தவியாய்த் கிடைத்தது சுகம் தவித்தா L. 1958ம் ஆண்டு மே மாதம். "டியர் நான் கென்னடிக்கு ஒரு கால் கட்டுப் வெளியூர் சென்று வரலாம் என்று போட்டு வைத்தால் விளையாட்டுப் நினைக்கிறேன். போகட்டுமா? புத்தியும் உல்லா ஆசையும் கட்டுக்குள் கேட்டது ஜாக்குலின், கென்னடி இந்துவிடும் என்று நினைத்தார் ஜோசப் தனக்குள் ஏற்ப உற்சாக உற்சவத்தை கென்னடி முகத்தில் காட்டவில்லை.
1953 GQ) a ஜாக்குலினுக்கும் "அப்படியா. ம்.சரி. சீக்கிரமாய் கென்னடிக்கும் திருமணம் நடந்தது. திரும்பி வந்துவிடு"
கென்னடிக்கு ஜாக்குலினை பிடித்தி ஜாக்குலின் பயணம் புறப்பட்டவுடன், குந்தது. ஆனால் இக்குலினுடன் மட்டும் கென்னடி தொலைபேசியை நோக்கி ஆசையைச் சுருக்கிக் கொள்ள மனம் ஓடினார். LOUDJI - 'பமேலா நான் உன்னை உடனே ஜோசப் கென்னடிக்கு நீண்டகால , வேண்டும். வருகிறாயா. 1560TGI 560lg| LD5651 கென்னடி அமெரிக்க GAIUL "GILDET?"
gGOTIT. திபதியாக மாறவேண்டும் என்பது "இரண்டுமே நடக்காது
9′ "ஏன் டியர்? 砷s,sLLT L川 r , - (7. போட்டியிட :? இன்று நான் ஒய்வெடுக்க வேண்டும். கனவின் முதல் கட்ட காட்சிபலித்தது- உங்களோடு இருந்தால் ஓய்வா எடுக்க செனட்டரானார் கென்னடி, Աpւկ պն?"
செனட்டர் பதவியை பெற்று தொலைபேசி வழியாகச் சிரித்தாள். தனக்குரிய அலுவலகத்திற்கு சென்றார் சிரிப்பே போதை தந்தது கென்னடி, பமேலாவின் வீடு ஜோஜ் ரவுணில் ஒரு
அங்கே ஒரு அதிசயம் காத்திருந்தது. மாடியில் இருந்தது.
ரு பல்லோ பற்களோ, பல் டியோ செயற்கையாகப் பொருத்தும் பாது தாடை இயக்கத்துக்கும் மற்ற பற்களுக்கும் பொருந்தும் அளவு துல்லியமாக வடிவமைக்கப்பட வேண்டி யுள்ளது.
ழ்பற்களை மாற்றி செயற்கைப் பற்களை பொருத்திய பின், தாடை இயங்கும் போது 醬 Fifa III பொருந்த வேண்டும் இல்லையேல் பெரும் தொல்லையாக இருக்கும்.
L 116TITGħULġġ, GOLJLI f' afla TIT Giu, D LLLLJL பலவகை கலவையில் செயற்கைப் பற்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
பற்களை செயற்கையாகப் பொருத்து முன்பு, பல்மருத்துவர் நோயாளியை பரிசோதிக்கிறார். அளவெடுத்து வடிவமைத்த பல்லை 'ಕ್ಷ್ ஒரு பல்லாக இருந்தால் பற் சீமெந்து படத்தில் உள்ள செயற்கை பல் கலவை கொண்டு பொருத்தப்படுகிறது. |ப்பிகள் பொருத்தி எல்லாப் பற்களையும் அகற்றி பொருத்தி பொருத்தும்போது இரு பக்கமும் கிளிப் பொருத்தப்படுகிறது. பல்செட்டை அவ்வப்போது அகற்றி சுத்தம் செய்யலாம். செயற்கைப் பற்கள் பொருத்திய ஒரு மாதத்திற்குப் பின்னரே அதை சரிவர யங்கவைக்க முடியும் என்ன இருந் தாலும் இயல்பான் பற்கள் போல இவ்ை ருக்காது. சற்று கடினமாகத் தான்
Κ. Χ.Α.
(USGEGLID.
இப்போது மிக நவீன முறை பற்கள் வந்துவிட்டன. யற்கைப் பற்களைப் போல முடிந்த
செய்து வரை பயன்படுத்த b,
6.9GILITIGSTITML. J. சொந்தமான வீடு குடியிருந்தார்கள்
நிம்மதியான துர அறையில் கார்ட்டர் உள்ள வீட்டில் பே
凯
பல்லின்றி இ பாதிக்கும். அதனா பல் பொருத்தப் வயதினருக்கு பற்க கூட அந்த குறை Մpւգ Ժ6ն (1powւն Ժ/
LD(D55516. I
எனது ( செயற்கைப் பல் கொண்டுள்ளேன். நொறுங்கிவிடுமே
பதில் சாத செயற்கை பல் முடி உள்ள பொருளை போது கடினம் உடையக் கூடும் அவசியம்
2. முன் பல் பல்மூடி தான் ஒ பதில் அப்படி பல்லில் உடைந் செயற்கை பல் மெழுகு சாதனத் Gill GDITLD.
எனினும் நிரந் GöT.
3. Llei) (QAFZ விடுகிறது. இதற்
பதில் ஐந்து பல் செட் மாற்ற பற்கள் இல்லாதத வலுவிழந்து தட் பல் செட் தளர்வா
தT
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

I'll ಙ್ அது அவர்கள் கிழே
கத்தில் கீழே படுக்கை தம்பதியினர் மேலே
ருந்தால் தோற்றம் தான் செயற்கைப் படுகின்றது. சிறு உடைந்து விட்டால் ய செயற்கைப் பல்
(6) քվյաal)IIլի,
பதில்கள்
தமடைந்த பல்
பொருத்திக் Tallju 3Dub Cums 3g/
ன்று பயமாக உள்ளது 1ண அழுத்தத்தை தாங்கும் கடினமாக களிடையே கடிக்கும் LUGOJILIDITU, Lail
பனமுடன் இருத்தல்
Φ 60) . 2017 7:60
:?
ல்லை சேதமடைந்த பகுதியில் மட்டும் டு வைத்து நவின த பூசி பொருத்தி
ப் பலன் பல்முடியில்
யதாக ஆக தளர்
: ந்து ண்டுக்கு ஒரு முறை பண்டும் இயற்கைப் தாடை எலும்புகள் யாகி விடுகின்றன. இது தான் காரணம்
நேரம் நள்ளிரவு திடீரென்று கண்ணாடிகள் உடையும் ஒலி
திடுக்கிட்டு விழித்த கார்ட்டர் தம்பதியினர் ஓடிவந்து ஜன்னல் வழியாக வெளியே பார்த்தனர்.
ஒரு உருவம் நின்று மேலே பமேலாவின் வீட்டு ஜன்னலை நோக்கி கற்களை எறிந்து கொண்டிருந்தது.
பமேலா நைட்டியோடு ஜன்னலில் தெரிந்தாள் கீழே நின்ற உருவம் கல்லெறி வதை நிறுத்திவிட்டது.
பமேலா நீ கதவை திறக்கிறாயா? இல்லை நானே திறக்க வைக்கட்டுமா?
பமேலா கதவு திறந்து மாடிப் படியால் ஓடிவந்து அந்த உருவத்தை அணைத்தபடி மேலே கூட்டிச் சென்றாள்.
கார்ட்டர் தம்பதியினர் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
அந்த உருவம் செனட்டர் கென்னடி தான் என்று அவர்கள் வியப்போடு புரிந்து G).J.IIGöSILGOI.
"கென்னடியா இப்படி?
று
போது தலை கிறுகிறுக்கிறதே ஏன்? பதில் இது ஒருவகை தலைக்
கிறுகிறுப்புதான். பதட்டத்தினால் ஏற்படும். உணர்ச்சி பூர்வமான தலை கிறுகிறுப்பு இது மலை உச்சியில் இருந்து கீழே பார்க்கும் போது, இதில் விழுந்தால் என்னவாகும் என்ற அச்சம் குப்பென்று மூளையில் பாய அதனால் ஒக்சிஜன் றந்து தலைக்கிறுகிறுப்பு ஏற்படுகிறது. தனால் உடனடியாக அமர்ந்து சற்று நேரம் ஓய்வெடுப்பது நல்லது
2. தலை கிறுகிறுப்பு ஏற்படும் போது : டையே முகம் புதைக்கச்
சால்வது ஏன்? பதில் இதற்கு இரு காரணங்கள் உண்டு ளக்கு ஒக்சிஜன் அளவை அதிகரிக்க ရှိုါ முழங்கால் இடையே முகம் புதைத்தால் நல்லது. இந்த தலை கவிழ்ந்த நிலையில் ஒக்சிஜன் அதிகமாக முளைக்கு போகிறது. இரண்டாவது இப்படி செய்தால், கண், காது, முதலான எல்லா பகுதிகளும்
திரும Ֆորլ` լի
வெறுப்பு முகத்திலும் "தீர அறியாம்ல் ஒரு முடிவுக்கு வருவது நல்லதல்ல."
திருவாளர் கார்ட்டர் கூறினார். திருவும் திருமதியும், ஒரு திட்டம் (BLJIMILLITña 67.
பமேலா வெளியே சென்றிருந்த பார்த்து அவளது அறைக்குள் ருவரும் புகுந்தனர்.
ஒலிவாங்கிகளை படுக்கையறையில் மறைத்துவைத்துவிட்டு வந்துவிட்டனர்.
படுக்கையறையில் பேசிக்கொள்வதை கிழதமது வீட்டில் இருந்து கேட்கத்தான் * エリJI○
அன்று இரவு கென்னடி பமேலாவை தேடிவந்தார்
முதலில் சில இச் ஒலிகள்
பமோ உன் இடுப்பில் தசை போடுகிறது. கிள்ளியெடுக்கட்டுமா?
"ரொம்ப அறை. வலிக்கிறது." கீழே தம்பதியினர் தமக்குள் அர்த்த முள்ள பார்வைகளை பரிமாறிக் கொண்டனர்.
சந்தேகமேயில்லை. தொடர்ந்து கேட்ட வினோதமான-பல்வேறு ஒலிகள் கென்னடி-பமேலா உறவு பற்றி அவர்கள் முடிவுக்கு வர போதுமானதாக இருந்தது. ட்டைக் காலி செய்துவிடுமாறு கூறிவிட்டார்கள் கார்ட்டர் தம்பதியினர் மேரி பிஞ்செற் என்னும் பெண் ஜோர்ஜ் ரவுண் பகுதியில் குடியிருந்தாள் அவளது வீட்டில் ஒரு பகுதியில்
குடியேறினாள் பமேலா
பமேலாவும் -கெனி னடியும்
உல்லாசமாக இருப்பதை கண்டும் காணாதது போல் இருந்தாள் மேரி
5Garib.
பமேலாவைத் தேடி வரும்போது மேரி பிஞ்செற் எதிரே வந்தால் சின்ன சின்ன சில்மிஷங்கள் செய்வார் கென்னடி, அவளும் அனுமதித்தாள்.
1958இல் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டது.
தினசரிகளைப் பார்த்த கார்ட்டர் தம்பதியினர் அதிர்ந்து போனார்கள்
"ஜோன் எஃப்.கென்னடி தேர்தலில்
பெண் மோகம் கொண்ட ஒருவர்
ஜனாதிபதியாக வர அனுமதிக்கக் கூடாது. கார்ட்டர் தம்பதியினர் ஆதாரங்களை சேகரிக்கத் தொடங்கினார்கள்
கென்னடியின் காதுக்கு விஷயம் எட்டியது.
கென்னடி யோசித்தார்.
色 °岛Q"g 3. பைலட்கள் விமானத்தில் பறக்க டொனிக் குடிக்கக் கூடாதா? ஏன்? பதில் டொனிக்குகளில் ஆஸ்பிரின் ஹிஸ்டாமின் போன்றவை இருப்பதால், பைலட்கள் உயரப் பறக்கும் போது, மூளையில் பாதிப்பை ஏற்படுத்தும், அதனால் சீரான தன்மை பாதிக்கப்படும் எனவே டொனிக் குடிக்கக்கூடாது என்கிறார்கள். 4. Gelas 0&ILlg ortó 2. L60ll uta ஆஸ்பிரின் சாப் து நல்லதா? பி ஆஸ்பிரினால் கெடுதல் இல்லை. வலியை போக்கும் கடிபட்டால் முதலுதவி எடுபடாமல் போனால் டாக்டரிடம் காண்பிப்பதே சரியானது 05. தேனி குளவிக் கடிக்கு வேறுபாடு STGÖTGGT? ப: தேனி தொட்டினால் அதன் கொடுக்கு கடிபட்ட இடத்தில் வெளியே தெரியும் கொட்டினாலும் கொடுக்கு
ருக்கும் என்றாலும் சுலபமாக தெரியாது.
ரண்டு கடிகளுமே தொந்தரவுதான் என்பதால் டாக்டர் ஆலோசனை பெறுவதே சரி. 06. நாய் கடித்தால் உடனே டாக்டரிடம் போகவேண்டும்ா? முதலுதவி இல்லையா? ப நாய் கடித்தால் அதன் கிருமிகள் மனித உடலில் பரவ வாய்ப்புண்டு. டாக்டர் பரிசோதித்து ஊசி மருந்து போட்டு சரி செய்வார். ரேபிஸ் கிருமி தாக்கிய நாய் கடித்தால் அந்த நோய் நமக்கு பெரும் தொல்லைதரும் 7. கொசு கடித்தால் பெரிதாக வீங்கிவிடுகிறதே! இது அலர்ஜியா? ப; கொசுக்கடி தானாக மறைந்துவிடும். அடிக்கடி பெரிய அளவில் வீக்கம் ஏற்பட்டால் டாக்டரின் ஆலோசனை GħLIJIDJ6JJI IBGJGJGJA
1995, 15 - 09,(JII"IT%itة

Page 9
3/L.. 2 GUIT 3g GJITETTÉg Großa)
நீருக்குள் பாயும் போட்டி ஃபின்லாந்தின் தலைநகரான ஹெல் சிங்கி என்னுமிடத்தில் டைபெற்றது. 12 பேர் கொண்ட குழு ஒன்று பட்டிகளால் தம்மை ஒன்றிணைத்துக் கொண்டு விமானத்தில் இருந்து குதித்தது. வானத்தில் இருந்து நீருக்குத் தாவிய சாதனை உலக
சாதனையாகிவிட்டது. சாகசத்தில் ஆசை
GTai SETSLOT SIL SIGÓT EGEUTELOMPI
ருமேனியாவில் அான நாய்களை வைத்து ஒரு கண் நடைபெற்றது. fl60) uj Lj ஒரு நவ மங்கை விாய் வந்தார். அவர் அணிந்துவந்த — = 6/II60ÙIID தன் தோல் நிறத்தில் இருந்ததைக் கண்ட நாயாருக்கு அதிர்ச்சி ஆச்சரியம் அந்த நங்கையைத் தன் இனம் என்று நினைத் துவிட்டாரோ தெரிய Ela a 2 ) ) குகிறர் எதற்கும் இனமேல் ஆடை Gefeil a'r 6007/5/960)67 தேர்ந்தெடுக்கும் போது கவனம் தேவை
エ09-15,1995
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஏப்" என்று அழைக்கப்படும் மனிதக் குரங்குகளில் ஆண் குரங்குகள் காதல் லீலைகளில் படு கில்லாடி ரகம்
வயதானாலும் வாலிப ஆசை போகாது முக்காலா முக்காபலா ஒ.லைலா என்று பாடாதது மட்டும் தான் குறைச்சல்
பெண் மனிதக் குரங்குகள் வயதானால் காதல் லீலைகளில் நாட்டம் காட்டுவதில்லை. ஆனால் ஆண் குரங்குகள் விடாமல் துரத்துவதுண்டு
படத்தில் இருப்பது ஆண் மனிதக் குரங்கு ஐவன் என்று பெயர் வயது 30 ஜவனுக்கு ஒரு காதலி உண்டு பெயர் மெல்லி வயது 26 அவனைக் காதலித்த மெல்லி இப்போது ஒதுங்கி விட்டது. ஐவன் விடவில்லை பின்னால் திரிந்து சீண்ட மெல்விக்கு பொல்லாத கோபம் வந்துவிட்டது.
மெல்லியிடம் இருந்து ஐவனைப் பாதுகாக்க தனிக் கூண்டில் அடைத்து விட்டனர். ஏக்கத்தில் தவிக்கிறது ஐவன் மெல்லி.ஒ.மெல்லி.முக்கால முக்காபலா.
崧 எரிக் ஹைஸிமித் நல்ல திடகாத்திர விபத்தொன்றில் சிக்கியபோது கால் ஒன்று பறிபோய்விட்டது. ஒடிந்து போய் மூலையில் சுருண்டுவிடவில்லை. உள்ளத்தில் உறுதி கொண்டார். டென்னிஸ் ஆடக் கற்றுக்கொண்டார். களத்தில் இறங்கினார்.
இவரை வெல்வது சுலபம் என்று கருதியவர்களை கதிகலங்கவைத்து மூன்று போட்டிகளில் வெற்றிக் கனி பறித்துக்கொண்டார். இப்போது டென்னிஸ் போட்டிகள் மூலம் வருடத்தில் 20 அயிரம் அமெரிக்க டொலர்கள் வருட வருமானமாகக் கிடைக்கிறது. 29 வயதான எரிக் அமெரிக்க டென்னிஸ் சங்கத்தில் ஒரு உறுப்பினர் மனதில் உறுதி வேண்டும்."
Douvi DUIJF

Page 10
  

Page 11
  

Page 12
கோடை காலத்தில் முகத்தில் வறட்சி அதிகமாகி சொர சொரப்பும் பருவும் கரும்புள்ளிகளும் ஏற்பட்டு திண்டாடுகிறோம். நம் சருமத்தின் உள் பாகத்தில் கலங்கள் உள்ளன. அவற்றில் ஈரப்பசை குறையும் போது சருமம் காய்ந்து விடும். குளிர் காலத்தில் கூட ஈரப்பசையின்றி வறண்டி
அதிகரிக்கச் செய்ய நார்ச் சத்துள்ள காய் கனிகளையும் நீர்ப் சையுள்ள பூசணி வெள்ளரி போன்ற coаласосто-пліш வேண்டும் அத்துடன் ബ് ക്രLഖി கொள்ளவும் கிறிம்கள் Σε τετρητ. 606) மொயிஸ்ரறைசிங் * கிறிம் எனப்படும். இவை தடவிக்கொள்வதால் நாள் தும் ஈரப்பசை இருப்பது போலவே இதில் சேர்க்கப்படும் இரசாயனப் பொருட்களால் சிலருக்கு அலர்ஜி ஏற்படலாம். அவர்கள் அவற்றைப் பூசிக் கொள்ளக் கூடாது அவர்கள் இயற்கை மொயிஸ்ரறைஸரைத் தயாரிக்கலாம். வெள்ளரிக்காயை அரைத்து சாறை எடுத்து சிறிதளவு தயிர் சேர்த்து (தயிர் சேர்ப்பதால் நீண்ட நேரம் ஈரப்பசையாக இருக்கும்) சருமத்தில் தடவிக் கொள்ளலாம். உருளைக் கிழங்கை அரைத்து சாறெடுத்து ரோஸ் வாட்டர் சேர்த்து தடவலாம். இது முகத்தின் கருமையை போக்கும். வியர்வை நாற்றத்தை ரோஸ் வாட்டர் சேர்ப்பதால் குறைக்கலாம். வாசனையாகவும் இருக்கும்.
வீட்டில் உள்ளவர்கள் ஒரு நாளைக்கு நாலைந்து றையும், அலுவலகம் செல்பவர்கள் இரண்டு முறையாவது தடவிக் கொண்டால் நல்ல பலனைத் தரும், வறட்சியாக இல்லாமல் புத்துணர்வுடன் இருக்கும்.
சிலருக்கு ஈரப்பசை தேவைக்கு அதிகமாக இருக்கும் மேக்கப் அவர்களுக்கு போட்டதும்
ருக்கா நாதன்
ருக்கும் ஈரப்பசையை
வழியும் அவர்கள் எப்போதும் மேக்கப் போடுவதற்கு முன் ஐஸ்கட்டியை முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து போட்டால் சருமத் துவாரங்கள் அடைபட்டாற் போலி ருக்கும் பிறகு முகக்காப்பு போட்டு அதன் | Πρή εκτη G. LD ή θ. Ι" | ! (BITLLTSÅ FULČILJ60) || அதிகரித்தால் பிரச்சனை
ஈரப்பசை குறைவாக உள்ளவர்கள் ஃபேசியல் மசாஜ் செய்து கொள்ள வேண்டும் மாதம் இருமுறை செய்யலாம். இதனால் சருமத்திற்கு பாதிப்பு வராது மணிக்கட்டின் பின்புறம் என்ன நிறம் உள்ளதோ அதற்கு ஏற்ப முகத்திற்கு போடும் அடிப்படை வர்ணத்தினைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இப்போதெல்லாம் திரவ மேக்கப் வுேட் கிடைக்கிறது. அதை உபயோகப்படுத்தி இருப்பது போலவும் இல்லாதது போலவும் தோற்றமளிக்கும்) பிறகு காம்பேக்ட் பவுடரை போட்டு மிகுதி மேக் J.LIGOLI Gafllula)IIL). சருமத்தில் எண்ணைப் մlւց մ ւ -9|gl&L0ո ծ இருந்தால் ஐஸ் தேய்க்க "... வேண்டும் பிறகு மேக்கப் போடலாம். காய்ந்த சருமமாக இருந்தால் ஃபேசியல் கிறீம் தடவி முகம் முழுவதும் பூசியபின் மேக்கப் போடலாம். காய்ந்த சருமமாக இருந்தால் முட்டை வெள்ளைக் கருவும் தயிரும் கலந்து பத்து
நிமிடம் ஊறும் படி முகத்தில் தேய்த்து விட்டு கழுவவும். எண்ணெய்ப் பசையுள்ள சருமமாக இருந்தால் முகம் சொர சொர வென்றிருக்கும். வறண்டு போய் விடும். கோடையில் வைட்பவுடர், ரோஸ் வாட்டர், முள்தாங்கிமட்டி சேர்த்து பூசி அரை மணி நேரம் கழித்து கழுவவும்.
--Q. T> エ
-
வீட்டு
க்குறிப்புகள்
பிள்ளைகளின் சீருடைகள் நாளடைவில் மங்கலாகிப் பழுப்பு நிறத்தை அடைந்து விடுகிறதா? வெள்ளைத் துணிகளின் பழுப்பு நிறத்தைப்போக்க ஒரு வாளி தண்ணீரில் ஒரு கரண்டி பிளிச்சிங் பவுடரைப் போட்டுக் கொதிக்க வைத்து அதில் வெள்ளைத் துணிகளை அரைமணி நேரம் ஊறவைத்துப் பிறகு துணிகளைக் கசக்கிப் பிழியுங்கள், பழுப்பு நிறம் போய்விடும். ஆனால் பிளிச்சிங் பவுடர்
தண்ணீரில் நன்றாகக் கரைந்திருக்க வேண்டும். SS
டொனிக் குடிக்கும் போது பாதி ரொனிக் கரண்டியில் தங்கி விடுகிறதா? இனி கரண்டியில் சிறிது நல்லெண்ணெயைத் தடவி விட்டு இப்போது வாயில் ரொனிக்கை ஊற்றிக் கொள்ளுங்கள்
இப்போது கரண்டியில் ரொனிக் ஊற்றியதற்கான
அடையாளமே இருக்காது.
இது எவரையும் தனிப்பட்ட ரீதியில்
தாக்குவதற்காக தரப்படுவதல்ல. தமிழக ஆய்வாளர் டாக்டர் விஇ
புதுக்கவிதை நூல்களிலே பன்னிரண்டு பதிப்புக்களைக் கண்டு இளைஞர்களால் விரும்பிப்படிக்கப் படுவது முமேத்தாவின் "கண்ணிப் பூக்கள். அது வைரமுத்துவின் உள்ளத்தையும் கவர்ந்திருக்கிறது. அதனால்தான்;
"TIFazen
கனவுகளைக் கலைப்பதற்காக
இமைகள்
பிடுங்கப்பட்டிருக்கின்றன. (கலையாத கனவுகள் கண்ணிப் பூக்கள்-பக்-50-1973) என்னும் மேத்தாவின் நயமிகு முரண்வரிகளை வைரமுத்து,
எப்படி.எப்படி எப்படி?
விருந்தோம்பல் தமிழர்கள் விருந்தோப் விருந்தனர்  ே அனிச்சம்பூக்கள் என அதிகம் கவனம் தேவை விருந்துக்கு அழை வர்களின் பட்டியலைச் வேண்டும்.
தங்களால் சம அளவுக்கு அதிகமான விட்டு சரிவர உட திண்டாடக்கூடாது. விருந்துக்கு அழைக் செளகரியமான நே வேண்டும்.
விருந்தளிக்கு வெளிச்சமாகவும், இருக்க வேண்டும் ஊதுபத்திகளை ஏற்ற மலர்களாலும் கைவிை அறையை அலங்கரிக் பொருட்களை விருந் வைப்பதைத் தவிர்க்க விருந்தாளிகளின் குழ எடுத்து உடைத்து வி :ñ: புண்படலாம். வரும் விருந்தளிப்பவர் உ.ை விருந்தினர்களை அறிமுகப்படுத்தி வை வரும் விருந்தினர் சில நிமிடங்களாவது வரவேற்று உபசரிக்க முடிந்து விருந்தின விருந்தளிப்பவர் வீட்டு இன்முகத்தோடு வழி
விருந்தளிப்பவர்
இமைகளைக் கத்தரிக்காதே (கலப்பு மணம்-இன்னொரு தேசிய கீதம் பக்கம் -38- 1982) என்று தமதாக்கிக் கொள்ள முயன்றுள்ளார். ஆடவரது உறுதியற்ற மனதை பெண்களின் அழகில் அலைபாயும் உள்ளத்தை காட்டும் வகையில் தலைகள் என்னும் கவிதையைப் படைத்துள்ளார் மேத்தா
இராமனாகத்தான்
வீட்டிலிருந்து
வெளியே வந்தான்
வீதியில்
அடுத்த வீட்டு சீதைகள் அசைந்து நடந்த
அழகைப் பார்த்ததும்
தயங்கித் தயங்கி
தலைகள் முளைக்கவே இராவணனானான் (ஒரு வானம் இரு சிறகு பக்கம்-46-1983)
காதலை மறுக்கும் வனின் கூற்றாக
அமைந்துள்ள வைரமு யாசிக்கிறான்" என் மேத்தாவின் உத்தி எத பின்பற்றப்பட்டுள்ளது "உனக்குத் தெரியாது இராவணனாய்த்தான் சிரமப்பட்டு
GIGö சிரங்களில் ஒவ்வொ சிரச் சேதம் செய்து இராமனானேன்." (கொடி மரத்தின் வுே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விருந்து சிறப்பது
ஒரு அரிய கலை
பலில் சிறந்தவர்கள்
மாப் பக் குழையும் வே விருந்தளிப்பதில் விருந்தளிப்பவர்கள் கப்பட வேண்டி சரிபார்த்து அழைக்க
ாளிக்க முடியாத பேர்களை அழைத்து சரிக்க இயலாமல் விருந்தின் நேரம் ப்பட் இருப்பவ்ரின் ரத்தை ஒத்திருக்க
அறை நல்ெ காற்றோட்டமாகவும் 6ύου (ΜΠ46060I If
வைக்க வேண்டும் னப் பொருட்களாலும் லாம். விலையுயர்ந்த தளிக்கும் அறையில் வேண்டும். ஏனெனில் ந்தைகள் அவற்றை டலாம். விருந்தினர் பர் மனமும் இதனால் விருந்தாளிக்கேற்ப அணிய வேண்டும் ஒருவருக்கொருவ க்க வேண்டும் ஒவ்வொருவரிடமும் தனித்தனியே பேசி வேண்டும். விருந்து ர் கிளம்பும்போது வாசல் வரை வந்து பனுப்ப வேண்டும் தன்னைப் பற்றியும்,
மறையாக்கப்பட்டு
நந்தேன்
须 // %/ / /
災後 %須 參
戮
தன்குடும்பத்தைப் பற்றியும், தன் குடும்பம், தன் செல்வ வளம்ை இவற்றையே பெருமையாகப் பேசிக்கொண்டிராமல் விருந்தாளிகளையும் பேச விட வேண்டும். சாப்பாட்டு மேசையில் சாப்பாட்டுப் பண்டங்களை நிறைய வைக்காமல் தேவைக்கேற்ப வைத்துப் பரிமாறவும் கைகழுவும் இடத்தில் புதிய சவர்க்காரம், கைதுடைக்கும் துண்டுகள்(NAPKINS) போன்றவற்றை வைக்கவும் அழைக்கப்படும் அனைவருக்கும் பல விஷயங்களில் ஒத்த கருத்துக்கள் இருக்கும்படி அழைக்கப் படுபவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லாவிடில் விருந்துக் கூடம் விவாதமேடையாகி விடும் சூழ்நிலை ஏற்படும்.
விருந்தினர் கவனத்திற்கு விருந்தளிப்பவரைப் போலவே விருந்துக்குச் செல்பவர்கட்கும் சில பொறுப்புக்கள் உள்ளன. விருந்துக்கான அழைப்பை ஏற்கும்போது தன்னால் செல்ல முடியுமா என்பதை யோசித்து அழைப்பை ஏற்க வேண்டும்.
அழைப்பினை ஏற்றபின் தவிர்க்க டியாத காரணத்தினால் போக யலவில்லை எனில் முன்கூட்டியே விருந்தளிப்பவருக்கு வர இயலாமைக்கான காரணத்தைத் தெளிவாகக் கூறிவிட வேண்டும்.
விருந்திற்கான காரணத்தை அறிந்து அதற்கேற்ப பரிசுகளை அதிக பொருட்செலவின்றி அளிக்க வேண்டும். மிக விலை உயர்ந்த பொருட்களை வாங்கிக் கொடுத்தால் வாங்கிக் கொள்பவர்கட்கு ಛೀ? திருப்பி அளிக்க இயலாவிடில் அவர்கள் மிக மனச் சங்கடப் படுவார்கள். ஏதும் காரணங்கள் இன்றி நண்பர்கள் ஒன்று கூடும் விருந்து என்றாலும் கூட
இதைப் படியுங்கள்-உதவும்
மலர்க்கொத்துக்களைப் பரிசாக அளிக்கலாம்.
2
须
விருந்திற்குச் செல்லும்போது நேரம் தவறாமை மிக முக்கியம். தவிர்க்க இயலாமல் தாமதமாகச் சென்றால் மன்னிப்புக் கேட்டுவிடவும்.
விருந்தின் காரணத்தை அறிந்து அதற்கேற்ப உடையணிய வேண்டும் காரணம் தெரியாவிட்டால் எந்த மாதிரிக் கூட்டத்திற்கும் பொருந்தும் வகையில் உடையணிய வேண்டும் மிக சாதாரண உடையில் விருந்திற்குச் சென்றால் அது aflöリー அழைத் தவரை அவமானப்படுத்தியது போல் ஆகும்.
விருத்தின அனைவருடனும் பேச வேண்டும் தனியே உட் கார்ந்து புத்தகங்களைப் படித்துக்கொண்டிருக்கக் கூடாது. அதே சமயம் தாமே பேசி மற்றவர் களைப் Οι σε η IT IDού அறுக்கக்கூடாது
விருந்திலிருந்து கிளம்புவதையும் சரியாகத்திட்டமிட வேண்டும் விருந்து முடிந்தவுடன் உடனே கிளம்பக் கூடாது. சற்றுநேரம் விருந்தில் பரிமாறிய உணவுப் பண்டங்களையும் விருந்திற்கு
அழைத்தவர்களையும் பாராட்டிப் பேச வேண்டும்.
தொகுத்துத் தருவது சுகந்தினி கொக்கோ மில்க் சொக்லேட் பேர்:
தேவையான பொருட்கள்: பால் மாம் கிலோ
of lifican
நெய் தேவையானஅளவு கொக்கோ பவுடர் 50 கிராம் வனிலா எசென்ஸ் தேக்கரண்டி முந்திரிப்பருப்பு:100 கிராம் செய்முறை பால்மாவையும் கொக்கோ பவுடரையும் ஒன்றாகக் கலந்து சலித்துக்கொள்ளவும்: அடிகனமான பாத்திரத்தில் சீனி மூழ்கும் வரை தண்ணீர் விட்டுக்கொதிக்கவிட்வும் கொக்கோபவுடர் பால்மாக் கலவையை தூவி வனிலா எசென்ஸையும் விட்டு நன்றாகக் கட்டியில்லாமல் கிளறவும். கிளறிய கலவையை ஏற்கெனவே நெய் தடவிய தட்டில் ஊற்றி சமமாகப் பரப்பி போடவும் செய்வதற்கு எளிமையானது ஒவ்வொரு துண்டின் மீதும் நெய்யில் வறுத்த முத்திரிப் பருப்பைப் பதித்து வைத்து அலங்கரிக்கலாம்.
தேவையானபொருள்- தடித்த கடதாசி
முதல் அதிஷ்டசாலிக்கு 955, less codes
கூப்பன்களை அனுப்பி வைக்கலாம்.
முதல் அதிஷ்டசாலிக்கு தங்கநகை பரிசுகாத்திருக்கிறது. 25 அதிஷ்டசாலிகளுக்கு அசத்தலான பரிசில்கள் காத்
6uᎩ ᎯᏏ
விசிறி.
செய்முறை 12 செ.மீ x 75 செமீ நீளமான தடித்த கடதாசியை படம் 1ல் காட்டியவாறு சுருட்டுக. சுருட்டிய பின் சுருளின் ஓரத்தின் உட்புறமாக 2 செ.மீ அளந்து குறுக்காக அரைவாசிப் பகுதியை மேல் நோக்கி படம் 2ல் காட்டியவாறு வெட்டவும் வெட்டப்பட்ட சுருளை விட்டு நடுப்பகுதியை படம் இனைப் போன்று குறுக்காக வெட்டவும் குறுக்காக வெட்டிய கடதாசியினை படம் இன் உதவியுடன் விரிக்கவும். விரித்ததும்
ப்பகுதியின் மேலேயுள்ள கடதாசியில்
Lö55üD-19 — 1984)
வாக்குச் சட்டை பெறுவதற்காக வாக்குறுதிகளை வாரி வழங்கும் அரசியல் வாதிகள் தேர்தல் திருவிழா முடிந்ததும் தாம் அளித்த வாக்குறுதியையும், வாக்காளரையும் மறந்து போய்விடும்
முரசு 90 முதல் தொடர்ந்து 25 வாரங்கள் 25 கூப்பன்களையும் பத்திரமாகச் சேகரித்துக்கொள்ளுங்கள் 25 கூப்பன்களும் வெளியான பின்னர் நாம் அனுப்பச் சொல்லும்போது நீங்கள்
a
க்கூப்பன்கள் வெளியாகும்.
திருக்கின்றன.
ஒன்றை மேல் நோக்கி இழுக்கவும். (உ+ம் LILI, 5) தற்போது உங்கள் கையில் படம் பிற்கான அமைப்பு வெளித்தோன்றியுள்ளதும் வெட்டி கீழே விடப்பட்ட ஒரு தருளை நன்கு விரிக்கவும் விரிக்கும்போது இருகைகளையும் பாவிக்கவும். ஒருபக்க சுருளை இழுக்க வேண்டாம் அப்பகுதி நாம் கைபிடித்து விசிறுவதற்கு தேவைப்படும் பகுதி. இப்போது படம் 7ல் அமைந்துள்ள விசிறி உங்கள் கைகளில், சித்திரை உஷ்ணத்தை ஓரளவு தவிர்க்க வ்விசிறி உப்யோகமாகும். எஸ்.எஸ்
நிகழ்ச்சியைக் காண்கிறோம். இத்தகைய அரசியலாளரைத் துஷ்யந்தனாக உருவகப்படுத்துகிறார் மேத்தா "வாக்குக் கொடுத்தவரும். வாக்கு கொடுத்தவரும் மறதி வளர்க்கும் மரபுதனைக் காப்பதனால் தசரதன் போலத் தடுமாறி விழாமல் துஷ்யந்தனாகித் துணிவோடு வாழ்கிறார் (அது ஒர் ஆயுதம்
கத்துக்கு முகம்-பக்-66 -1981) : வைரமுத்துவைக் கவர்ந் துள்ளது. இவ்வுருவகத்தை சற்று வளர்த்து தமது கவிதையில் இதனைப் பொருத்திக் கொள்கிறார். "ஒட்டு மொத்தமாக ஒட்டு முத்தம் வாங்கிய துஷ்யந்தர்கள் மறுநாளே மறந்து போனார்கள். சகுந்தலைகளின் கர்ப்பத்துக்குள்ளே கண்ணீர் வளர்கிறது: இன்னொரு தேசிய கீதம்山岛一l4-1982) (தொடர்ந்து
ஏப்ரல்.09-15,1995

Page 13
عبر ஒரு கவிஞனின் காதல் ܝܬܵܐ/ ܝܢܠܢܣܛ
இ 72 faf AggF 6)oII9,55J al)GI, சர்வதேச மொழி \g ܀ -
SS TOTTAT TOT 55J ORIGID
இதயம் பேது நினைவிலுமாய்
த்மா கேட்டு χ όχι man Our Fifits of Glo. ಸ್ಥಿ :
5 #055 LIDT SIJI, GUITO" Dr. பத்தியமாகவும்
sgfiát cóY #L 5ಕ್ತಿ ಇಂಖಿಡಿurian
D). உன்னைப் பற்றிய ஞாபகங்கள்# T (UTպI0.ա. ரேடிகளில் ரிேக்கும்
நாகரீகப் பாஷை နှီး- نتیجے میرے ۔ அவளின் சம்மதம் BUGUFC5Պ(Uոմ
,தி ாே அன்னே த ܚܟܡܬܐ ܕܪܵ
” Մ("ՄՄ, @**c@sa。
Bio),
olč6úGué) ಟ್ವೇರಾ
இதழ் வளர்க்கும் * ಇಂದಿ।
: இந்த : 2-flói
மெளனம் பேசினால் ಸ್ಥಳff கடற்கரை போல
இவ்வொரு 2யிரையும் ofibuló) a/liblló)
Aigui) என் கவிதைகளை
源
அர்ச்சனைக் குரியதான
எல்லாவற்றிட்குமாய் கண்ணீர் சாட்சிகள் ಗ್ಧರಾಗಿ ಚಿಠೇರು
ண்டுகள் வெடிப்பதும் தி வென்று : அழுவதும்ாய் நான் துண்டுகள் தூளாய் மீண்டு 'ಲ್ಲಿ 5/0/05/0/05/0, கருக்க்ல்ப் பொழுதில் பெணடுகள் பிள்ளைகள் புதைந்து அழிவதும் FՄ ժՄԱՍԱ
SILGASÕ7 鷲 ASGJÖTIGNOfiî FITZAlsóTI யாருக்கும்
flög) யுத்தம் சிந்திடும் ЦЈТОЈИ . :... ಝೂ' ಹೆಣ್ಣು வாடிடும் மேலே உள்ள இரு படங்களில் ஏழு
o:* #¶ SSENI0 205 GT ĠIT G5Giġġjas/Tisqio oż T7r g| இரெ GrdDb{
SS S S S S S S S S S S S 50//05:5 ':... இதிருப்பத்மர்ன 5 T6ইজ গুণা ৫১ (বচwo 2 ( இதயம் சுமக்கும் తి ou dlovo Berti
இன்னல்கள் கோடி மீண்டும் மொரு
* Old COf) உதயம் தேடும் gran gurujilloggosfildir . உயிர்களும் கோடி :ம் எதையோ நாடும் * E. I GLJiřOT 455this in 7Got 2. WTOI5{III0 , வதைபடும் நாங்கள்
The this in 5 Cart 影 ாம்ட்
அக்குறணை- ஹரிரா அனஸ்
ராஜா கிருஷ்ணவேணிவத்தளை
FOI,
பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி)
ஞாயிறு பொருள் வரவு காரியசித்தி SIISOGU 8 DGM திங்கள்-விண்மனஸ்தாபம், மனக்கலக்கம் USGS) 12 LDGAAN செவ்வாய் வெளியிடப் பயணம் அந்நியர்நட்பு காலை 9 மணி புதன் பெரியோர் நட்பு முயற்சிபலிதம் "பகல் 1 மணி வியாழன் பொருள் வரவு கெளரவம் | ||L 2 Days) வெள்ளி துன்பம் நீங்கும் தெய்வானுகூலம் LINLI, 1 DG28MM சளி புதிய முயற்சி மனக்குறை நீங்கும் LJOSG) I2 DGNIN
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-7
அச்சுவினி பரணி எத் ைமுதற்கால்
ரயிறு மனக் குழப்பம் தொழில் நட்டம் " | ციგუf E. புதிய முயற்சி விரயம் செவ்வாய்- காங் த ரெவம்
se
புதன் பெரியோர் நட்பு மற் பவிதம் வியாழன் தொழில் ற கிைழ்ச்சி வெள்ளி முன்னேற்றம் உதந்லை. சனி விண்மன்ைற ைெரவம்
(அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி
ஞாயிறு பொருள் வரவு காரியசித்தி KITGANDA) 7 திங்கள்- புதிய முயற்சி பணவரவு Nul 2 செவ்வாய்- அந்நியர் உதவி, மனக் கலக்கம் KITAGOGA) 8 புதன் தொழில் மேன்மை காரியானுகூலம் шља, 12 வியாழன் துன்பம் நீங்கும், உயர்ந்த நட்பு EIIGOGU 6 வெள்ளி முயற்சி பலிதம், வீண்தொல்லை. 1 சனி மனக் கலக்கம், செலவு மிகுதி gIøg) 7 [Dof
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-6
உத்தராடத்துப்பின்முக்கால், திருவோணம்,அவிட்டத்துமுன்னரை ஞாயிறு காரியசித்தி, பணவரவு திங்கள் மனக்கலக்கம், காரியத்தடை செவ்வாய் தொழில் சிறப்பு கெளரவம் புதன் புதிய முயற்சி, விண்கலக்கம் வியாழன் விண்மனஸ்தாபம், மனக்கவலை வெள்ளி தொழில் சிறப்பு முயற்சி பலிதம் ΑΠαρα) 0 graaf- பொருள் வரவு காரியானுகூலம் La II அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம் -5
a KITBOU 7 Jaci I. RIIGIGU 7 Jaci 12
முலம், பூராடம், உத்தராடத்து முதற்கால்)
ஞாயிறு தொழில் விருத்தி, முயற்சி பவிதம் Llag 12 na திங்கள் பணவரவு காரிய சித்தி RIIGOJ 7 Deox செவ்வாய் மனக்கலக்கம், உயர்ந்த நிலை, L4G) 11 pas புதன் திடீர் பிரயாணம், செலவு மிகுதி SIGDG) 9 DGSM வியாழன் தொழில் விருத்தி, பணக் கஷ்டம் LJG) 12 LPGAN வெள்ளி முயற்சி பலிதம், மனக்குறை நீங்கும். MøDa 7 LDog சளி துயர் நீங்கும் செய்தொழில் விருத்தி முயகல் 1 மணி
s
விசாகத்து நண் அனுவும் கேட்டை)
ஞாயிறு பொருள் வரவு செய் தொழில் மந்தம் பிய திங்கள் விண்குறை கட்டல் செலவு மிகுதி காலை 7 செவ்வாய் துர் ற்கும் மனமகிழ்ச்சி புதன் வெளியிட வாழ்க்கை கெளரவம் και προς 9 வியாழன் அந்நியர் நட்பு தொழில் விருத்தி வெள்ளி பெரியொர் நட்பு முயற்சி மேன்மை காலை 7 சனி பயனற்ற செயல் மனக்கலக்கம் ATGANG 3 LDMOS
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம் -1
syll).09-15, 1995
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

287 9500 BET,
விடியலில் தெரிக்கும் //5 2 570 (95U. 6OOTA)//LOAT Rafiqib Tarmars simum
அன்றுதான் இர மனிதரின் உரிமை வல்லாம்
2 Graf D 9rming Ramse շր Մորիլյրի Բրյոր - ாத - துே "ா வே தி:" உன் மதிலின் மேல் இருக்கு உள்ளுக்குள் வைத்திருந்தார் под8 shiйфіітолóóтій
955 UTET GUT இன்றுதான் இல்லை யென்றால்
ா வேறுபாடு Tögű filog வென்றுதான் முருக்கை மீது ன்ேனும் சில யுகத்தில் Gas TTSS TT UTGIÓ 2át Boley Colő görgy
இனிமேனும் விடுபட்டால் தான் | 50 կգ/nՈՑցր விா ருெஞ்சால் காட்டக் கன சிக்கல் திருந்தான்ே
Tái (pont lesonii, முன்னையோ அராஜகத்தின் of not
அல்லது உன் பெயரைச் சொல்லியே ignors 25 TFLUTTA
விதி முழுக்க அழுதும் புலம்பலாம் ன்றுமேர் 魯
96. P′
TáDIO 5 ந நிலை தொடருமால் 蠶 T
Tigna gulang எதற்கிங்கே தியோ ஆட்சி 扈*
UITTUUITL 5 TGM.? சொன்னவை கருத்துவ சேர 一臀
95 GUITSJID ATGRIEGS சோகந்தான் மீண்டும் மிண்டு . ̄
-бағділ –
ன் இரு ஜேரகு அன்னே தான் ஒரு ஜோகு / 2 ト、○*りのム2○』の P.
ஒ:N N( சிக்கிற 1 ,08:10 "40%_N( ( "%%" ,"{{{| |///%(%/ތ(6 ޕޗު/ތ4
ᏉᏃᏍᏤᎪᏗ2Ꮁ റ്റ് த்தியாசங்கள் உள்ளன. 5 நிமிடத்தில் கண்டு பிடிக்கவேண்டும் விடையைச் சரிபார்க்க பக்கம் 18ற்கு செல்லுங்கள்
சேர்ந்த ஆகும்,ஆறும் இழந்தால் லலிய வெள்ளம் வரும் Sni! 6Y esek 69 shall (15 Wo 2 2.
R 鑿
K
மிதுனம், கப நேரம்
(Bjazů lipikard, Odo, dosáhystaveny) மிருகடத்துப் பின்னரை திருவநி ைபுனர்பூந்து முன் முக்கல்
ாயிறு தொழில் சிறப்பு காரியசித்தி பகல் 12 மணி ஞாயிறு பொருள் வரவு கானுகூலம் - 1 της E. விண்மனஸ்தாபம், கெளரவக் குறைவு காலை 9 மணி திங்கள் மனக்குறை நீங்கும் கெளரவம் I LOGO செவ்வாய் பெரியோர் நட்பு மனமகிழ்ச்சி முய 1 மணி செவ்வாய் வீண்குறை கேட்டல் செலவு மிகுதி புதன் பயனற்ற செயல், செலவு மிகுதி காலை 6 மணி புதன் அந்நியர் நட்பு மனக்கவலை - , T Πα வியாழன் புதிய முயற்சி செல்வாக்கு பகல் 12 மணி வியாழன் புதிய முயற்சி தொழில் விருத்தி = - 9 uss வெள்ளி தொழில் சிறப்பு அந்நியர் நட்பு காலை 8 மணி வெள்ளி துயர் நீங்கும் பெபோ ட் | 12 LINGS
னி தேகம் பாதிப்பு வீண்குறை கேட்டல் பிப 4 மணி சனி காரியசித்தி உறவினர் பை L 2 Desa
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-6 அதிஷ்டநாள்-புதன் அறிவு இலக்கம்
(புனர்பூசத்து நாலாம் எல் ஆட்
ஞாயிறு பொருள் வரவு பண் வி LJUKG) 12 திங்கள்- காரிய சித்தி பொருள் வ UITGANDA) 7 2 ВЛ60a) 8 L166) 12 UITGANDGAU 8 LJ456) 11 per
கப நேரம்
ஞாயிறு விக் பொருள் வரவு காலை 6 மணி திங்கள் முயற்சி விதம் மனமகிழ்ச்சி Lugó 2 a செல்வா கெளரவம் ჟnლიe, 7 ედი A புதன் தொன் றட் விண் குறை கேட்டல் LNu is een வியாழன் விதயம் புதிய நட்பு απαρα, β της வெள்ளி விட பயணம் செலவு மிகுதி காலை மணி சளி உறவி உதவி மனக்குறை நீங்கும் Usä I Los
ாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்
த்திரையின் பின்னரை சுவாதி விசாகத்து முன்முக்கால் உதப்பின்முக்கால் அத்தம், சித்திரையின் முன்னரை
ாயிறு தொழில் சிறப்பு முயற்சி பவிதம் எவை விஞாயிறு தொழில் நட்டம் பொருள் இழப்பு ETROG) 8 (DGNof 1ங்கள். அந்நியர் உதவி இடமாற்றம் பல் விதிகள் பயனற்ற செயல், கெளரவக் குறைவு Liz) 12 M சவ்வாய் காரியசித்தி பொருள் வரவு ாவை செவ்வாய் வீண் குறை கேட்டல் பயனுள்ள செயல் காலை 8 மணி தன் முயற்சி பவிதம் செலவு மிகுதி பல் புதன் பெரியோர் நட்பு மனமகிழ்ச்சி LJSKG) I2 ILDGIRMf யாழன்-உறவினர் பகை மனக்கவலை ாவை மனவியாழன் அந்நியர் நட்பு கெளரவம் GRIGOGA) 8 LIDGNINN வள்ளி- பயனுள்ள செயல் கெளரவம் பல் மண்வெள்ளி தொழில் விருத்தி முயற்சி பவிதம் L JOSG) LI LOGNMAN னி அந்நியர் நட்பு மனக்குறை நீங்கும் முய பணிசளி வெளியிடப் பயணம் செலவு மிகுதி AIIoa) 7 unes)
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம் அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்

Page 14
பாப்பா முரசு சிறு கதை
உதயபுரி நாட்டை ஆண்ட அரசனின் பெயர் வளையாபதி, அவன் நாடு அமைதியாக இருந்தது. எல்லையோரம் இருந்த நாடுகள் எல்லாவற்றையும் விட அவன் நாடு பாதுகாப்பிலும், போர் றையிலும் மிகவும் பலம் வாய்ந்ததாக அத்தோடு அவனிடம் போர் புரிய நவீன ஆயுதங்களும் இருந்தன. அவை பெரிய நகரையே அழித்து விடக்கூடிய ஆற்றல்மிக்கவையாக இருந்தன் அதனால், பிறநாடுகள் அவனுக்கு அஞ்சி அடங்கி இருந்தனவே தவிர அவனுடன் போரிட முன்வரவில்லை. அதனால் எதிரிகள் ன் நாட்டை எங்கே தாக்கி விடுவார்களோ ன்ற பயமில்லாதிருந்தான் அரசன் ளையாபதி.
மண் பொன்னை விளைவித்தது. உணவுப் பாருட்கள் நாட்டில் தேவைக்கு மிஞ்சியே ந்தன. மக்கள் உணவுப் பஞ்சம் இல்லாது நிம்மதியாக இருந்தார்கள். தனால் மக்களால் அரசன் வளையாபதிக்கு ந்தத் தொந்தரவும் இருக்கவில்லை.
மக்கள் அனைவரும் கஷ்டங்கள் ஏதும் இல்லாதிருந்ததால் நாட்டில் திருட்டுப்பய்ம், ழிப் பறி, கொள்ளை எதுவும் டைபெறவில்லை. நீதி பரிபாலனம் சம்மையாக, சிறப்பாக நடைபெற்றுக் காண்டிருந்தது. அதனால் அரசன் ளையாபதி
இப்படி எல்லாமே சீராக சிரப்பாக
செய்யுங்கள்
(GIGOGOGL ல்லாது போய்விட்டது அரசனுக்கு எப்படிப் பொழுதைப் போக்குவது எதையாவது எப்போதும் சாப்பிட்டுக்கொண்டிருப்பதைத் தவிர வேறு வேலையே அவனுக்கு இல்லை.
அரண்மனை சமையற் காரரை அழைத்து, அதைச் செய்யுங்கள் இதைச் என்று பல வகையான பலகாரங்களைச் செய்து வயிறு புடைக்கச் சாப்பிட்டு வந்தான் சாப்பிட்ட உடனேயே மஞ்சத்தில் படுத்துறங்கியும் விடுவான்.
தன் சமையற்காரர்கள் செய்கின்ற பலகாரங்கள் போதாதென்றும் அடுத்த நாடுகளில் இருந்தும் விதவிதமான பலகாரங்களை வரவழைத்து உண்டு வந்தான்
இப்படி ஒரு அளவில்லாமல் முடிவில்லாமல் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக்கொண்டே இருந்ததால் உடம்பு எதற்காகும்? அவனுக்கு வயிறு கெட்டுப்போய் பல வியாதிகள் வரத்தொடங்கின. அரசன் வளையாபதிக்குச் சாப்பிடவே முடியாதபடி ஆயிற்று.
தன்நிலை இப்படி ஆயிற்றே என்று வருந்தியபடி ஒருநாள் வளையாபதி காலாற சிறிது தூரம் நடந்து போய்விட்டு வரலாமென்று புறப்பட்டான்.
அவன் செல்லும் வழியே ஒரு குடிசையின் வாசலில் ஒரு பெண்மணி உட்கார்ந்திருந்தாள். அவள் முன்னே கஞ்சிப்பான்ை ஒன்றும் இன்னொரு கிண்ணத்தில் சட்னியும் இருந்தது. அவள் எதிரே நான்கைந்து பிள்ளைகள் | உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் கையில் குடுவைகள் இருந்தன. அதில் அம்மா கஞ்சியை அகப்பையால் எடுத்து ஊற்ற ஆரம்பித்தாள். பிள்ளைகள் அதைக் குடிப்பதும், சட்னியை நாக்கில் தொட்டுக்
அவர்கள் அரு "fil96I 6I65760 o 6 என்று கேட்டான்.
டபெற்றுக்கொண்டிருக்கும் பொழுது
SIGODILILILLIIGIT.
கொள்வதுமாக இருந்தர்கள். "இது உணவில்
அரசன் வளையாபதி அவர்களைப் அவர்கள். பார்த்தான். அவர்கள் ஏழைகளாக "அதென்ன? என் இருந்தாலும் அனைவரும் திடமாகவும், கேட்டான் அரசன் பலசாலியாகவும், வலிமையுள்ள வர்களா "தொட்டுச் JILI கவும் இருந்தார்கள். அத்துடன் அவர்கள் பெண்மணி ஆரோக்கியமாகவும், சந்தோசமாகவும் அவர்கள் குடி அவர்களையும் மாறி
அறிவோம் மனதில்
மிக நீளமான முகமுடைய பாம்பு ஆபிரிக் வைப்பர் எனப்படும் கட்டுவிரியன் பாம் விவுமுடைய இந்தப் பாம்புகள் 6 அடி ந்
நீளம் ஆக
முகம் 196 அங்குல இருக்கு
உலகிலேயே மிக அதிக வெள்ளம் பா தோன்றும் இடம் 1971ம் ஆண்டுதான்
பெருநாட்டில் "S) அன்டிஸ் மலை }
"T"""" -
琶、fjö
ನಿಜ್ಡ /ーで、
_ר"T, ר" பிடித்தவர் í லொரென் , , சின்டையர் ےrYA'.Y . به گیم
கருமையான ஊர் எது? 02. வெண்மையான ஊர் எது 03. குளிக்கும் நகரம் எது?
04 அதிஷ்டம் நிறைந்த ஊர் : 05. நான்கில் ஒன்றான ஊர்
ம புஸ்பேந்திரன், மட் கல்குடா நாமகள் வித்தியாலயம் 06. இருண்ட நகரம் எது?
07. மரியாதை தராத ஊர் எது
டியனா கிறிஸ்டீன் அந்தனி நாவலப்பிட்டி 08. கல்யாணமாகாத ஊர் எது
சிவநேசராசா-வியூரகன் களுவாஞ்சிகுடி மு. ரெபெக்கா பொன்மலர் க வெஸ்ட்ஹோல் தமிழ் வித்தி கெட்டபுலா
09. பாதுகாக்கப்பட்ட ஊர் எது
ofalasii,
01. மைசூர் 02.போபால் 03, ஹைதரா
05. பெங்கால் 06. குஜராத் 07 விஜயவா
ஜேஎம். ராஜின் மத்தியமகா வித்தியாலயம் காத்தான்குடி சவ்ரான் எம் பாரூக் ஜமிஉல்-அஸ்ஹர் ம கல்லூரி, கண்டி
09திருநெல்வேலி றிஸ்மி ( திகிண்ண
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நறும்புக் கூட்டம் பாராய் காற்றில் நளினமாய் 30." சுறுசுறு தேனி பூவில் செந்தேன் சுவைப்பதைப் பார்நி கூட்டில் சேர்க்கும் தேனை நாளும் கூடி உண்டு மகிழும் கூட்டுக் குடும்பம் நடத்தும் நமக்கு கூட்டு வாழ்வை உணர்த்தும்
கொம்பில் தொங்கும் கூட்டைப் பார் கணிப்பலாத் தோற்றம் தெரியும் வம்பாய்க் கட்டைக் கலைத்தால் - தேனி வசமாய்க் கொட்டி வருத்தும் தெம்பிலா உடம்பும் பலம்பெற பாவில் தேனைக் கலந்து பருகு சோம்பிக் கிடக்கும் குழந்தாய் தேனியின் sãCasai um o
--
A22
ல்ெ சென்ற அரசன் ணவு சாப்பிடுகிறீர்கள்
லை கஞ்சி" என்ற
று சட்னியைப் பார்த்து
பிட சட்னி என்ற
க்கும் கஞ்சியையும்
AUGA
கே.எஸ்.
*蔷
மாட்டோம் ஒருவேளை உணவி
ފައިل/ °s矶。
"மிகச் சாதாரணமான இந்த உணவை இவ்வளவு ருசியாகச் சாப்பிடுகிறீர்களே உங்கள் உடல் வலிமைக்கும், நலத்துக்கும் இது மட்டும் போதுமா? இந்தக் கஞ்சியைக் 岛马岛弧 6I LJ LI Lq. D II, 3, GITT GÖ ரோக்கியமாகவும், திடகாத்திரமாகவும் முடிகிறது?" என்று வியப்போடு கேட்டான் வளையாபதி,
உழைக்கிறோம்.
கேட்டான் வளையாபதி
நேரங்களில் நாங்கள் அமிர்தமானால் கூ
சாப்பாடு செமித்து பசி உண்டாகிற | பசித்துப்புசி என்பது ஆன்றோர் பழமொ
ஆவலோடு கேட்டான் அரசன்.
=-5- 20:16 |ւնեoկն சிறந்தது 霹季 = க்குப் போதும் என்று நாங் 61ә даліЈаєї 2,655,676 ബ = ബ
அவை நான் தெரிந் கொள்ளவ- Gas La வளையாபதி
"ஒ த எங்
எண்ணுகின்றோம் எங்கள் தேவையான பணத்தைச் சம்ப உழைக்கின்றோம். வெயில்  ை குளிர் காலை, மாலை இர என்று நாங்கள் பார்ப்பதில்லை. உஉண்ண வேண்டும் என்பது எங்கள் மந்திரமாகையால் கடு ை
உழைப்பு எங்களு உணவளிக்கிறது. உடலை ஆரோக்கிய வைத்திருக்கிறது."
"இரண்டாவது காரணம்? என்
"சாப்பிடும் நேரம் தவிர மற்
அதைச் சாப்பிட மாட்டோம் கண்ட கண் நேரங்களில் கிடைத்ததை எல்லாம் சாப்பி
மறுவேளை உணவிற்கும் நிறை இடைவெளி இருப்பதால் முதலில் சாப்பி
அல்லவா?" என்று சொன்னாள்
"மூன்றாவது காரணம்?" என்
"இந்த உணவுதான் வேண்டும், அந் உணவுதான் வேண்டும் என்று நினைக்கா பசிக்கிற நேரத்தில் எந்த உண கிடைக்கிறதோ அதை மகிழ்ச்சியா உண்போம்" என்றாள் தாய்
"மிகவும் நன்று உங்களுக்கு" என் அவர்களிடமிருந்து விடைபெற்ற அரச வளையாபதி அம்மூன்று நெறிகளையு அன்றில்லிருந்தே கடைப் பிடிக்
ஆரம்பித்தான்.
, மாறிப் பார்த்தாள்
"அரசே இது மிகவும் எளிமையான
ாவில் காணப்படும் கபூன்ெ புகள் ஆகும். கடுமையான ளம் இருந்தால் அவற்றின் b,
அவுஸ்திரேலியாவில் வாழும்'சீப்ரான்சஸ் என்ற குருவிகள்
மழைக் காவம் முடிந்
ததும் தான் முட்டை մlւ ()* பொரிக்கும் அட்டிச் செய்தால் த புல், பாது குகுகள் ހަކީ வசதியாய் இரு என்பதால் ஏற்பாடு
事 事 - பும் ந்தி அமேசன் இது கண்டுபிடிக்கப்பட்டது
份 物
பாத் 04 லக்னெள டா 08:கன்னியாகுமரி தெளபீக் னியா மத்தியமஹாவித்
அவற்றைத் தின்ன
IIIDDrGio
அமைவிடம் அமெரிக்காவின் தென் மாநிலமான ஃபுளொரிடாவின் தென் கிழக்குக் கரையோரமாகவுள்ள தீவுக்கூட்டங்களின்
LIഉസ്ഥ
தொகுதியே பஹாமாஸ் என்றழைக் கப்படுகிறது. 700க்கு மேற்பட்ட தீவுகளில் ஆக 30 தீவுகளில் தான் மக்கள் வாழ்கின்றனர். பரப்பளவு 14000 சதுர கிமீ (5,400 சதுர மைல்)
மக்கள் தொகை 285,000 பேர். இதில் 85 சதவீதமானோர் நீகிரோ இனத்தவர். ஏனையோர் ஐரோப்பியர்
தலைநகரம் நஸ்ஸாவ் (மதொ 11500 CBL iii.)
ஆட்சி முறை 1973 முதல் தன்னாட்சி பெற்ற குடியரசு
பேசும் மொழி ஆங்கிலம் மதம் கிறிஸ்தவம் தேசியதினம் ஜூலை 10.
சிறப்பம்சங்கள் பவளப் பாறைகள் கொண்ட தீவுகள் 300 க்கு மேல் உள்ளன. மீன் பிடித்துறையும் சுற்றுலாத்துறையும் முக்கியமானவை. காய் கறிகளும் பழவகைகளும் உற்பத்தியாகின்றன. 5வயது முதல் 14 வயது வரை கட்டாயக் கல்வி இலவசக்கல்வி முறையுமுண்டு
பார்க்க வேண்டிய இடங்கள் சுற்றாடல்சூழலால் மாசடையாத பல தீவுகள் உல்லாசப் பயணிகளை ஈர்ந்திழுக்
LTf、
கின்றன. ஏராளமான கடற்கரைகள் காணப் படுகின்றன. தனிமையை விரும்புவோருக்கு ஏகாந்தச் சூழலைத்தரும் விடுதிகள் ஏராளமுண்டு. தீர்வையற்ற கடைகளில் பன்னாட்டு உற்பத்திப் பொருட்கள் மிகக் குறைந்த வலைக்குக் கிடைக்கும் தலை நகரான நஇாவிலேயே சர்வதேசச் சந்தைகள் PGTCTGAT. அழகிய பூங்காக்கள், பண்டைய கோட்டை கிெத்தளங்கள் கடற்தரை மீன் வளர்ப்பகம் மற்றும் அரச இல்லம் ஆகியவை நிச்சயம் வேண்டிய இடங்களில் LDjLIDIGIGOGJ.
வுகள் அதிகமிருப்பதால் நீச்சல், நீர்ச் சறுக்கல், படகோட்டல் மற்றும் மீன் பிடி போன்ற பொழுதுபோக்குகளில் பயணிகள் பங்கு பற்றலாம்.
விடுகதைகளும் விடைகளும்
01. புனித நகரம் ஒன்றுண்டு ஆன
பெண்களுக்கும் அப்பெயர்உண்டு அந்த நகரம் எது? பறக்கக் கூடிய பறவை ஆ நிலத்திலே நடக்க முடியாத பறவை அது என்ன? 03 வ்ரின் பெயர்களிலே இது ஒன்று
முன்னெழுத்தையும் பின்னெழுத்தையும் இணைத்தால் மீனவர்களிடம் இருக்கக் கூடிய
ன்று அந்த ஊர் எது? 04. ခြီးမှူးကြီ။ பலவித
மரங்கள் ஐந்துண்டு அது என்ன? பின்னால் பூ ஒன்று உண்டு முன்னால் ஊர் ஒன்று உண்டு அது என்ன? 06 முனிவர்கள் தவம் செய்யும்
ஒன்று இரண்டாவது எழுத்தை எடுத்தால் பறவையின் பெய்ர் ஒன்று உண்டு அந்த இடம் எது? 07 பிதாவுக்கு எதிர்ச்சொல் ஒன்றையும்
மானிடர்கள் வாழக்கூடிய இடத்தையும் இணைத்தால் படத்தின் பெயர் ஒன்று வரும் அந்தப் படம் எது? பருகக்கூடிய ஒன்று நடு எழுத்தை எடுத்தால் வீதிகளிலே பவனிவரக்கூடிய ஒன்று அது என்ன?
02.
O5.
O8.
Sileso). SEET: Ngif) 80 quae e Gj geosegelé 20 geligieuse 90 பிா இஸ் 09:மருழ்ழு ( இலரின்ie:09ா999கு 80மr
ஏ.ஆர் பத்திமா பர்வின் இமப்அல்ஹிரா வித்தி
O9-15, 1995

Page 15
ஒட எத்தனித்தா6 அறைக்குக் கதவு
பத்ரா-காளியா பக்கத்தில் நெருங்கி அவளது கண்களி கங்குகள் தாங்க மு டியே மல்லாந்து 6
அப்புறம். உணர்வு பெற்றாே (og LL Gallt II 16ðIIÐ போலப் பதறி நிமி கதவுகள் இப்ப அசைந்தன குளிர் LJETÍTÉSEITGör.
கொட்டிக் கெ
தனக்கு என்
ஆமா. f இ அவனுக்கே புரியவி எந்த அட, இதை மொதல்லயே சொல்ல; என்றும் தெரியவில்
வண்டியது தானே?"
"உனக்கும் ஒரு துணை 毅 அவன்-பத்ராவை மோகப் ார்த்தான் இரு கைகளையும் பரப்பி அவளைத் தழுவ எத்தனித்தான்
இதுக்குள்ள அவசரப் படறியே
வா." என்றபடி நடந்தாள் பத்ர பாகும் போது அவனை ನಿನ್ಜೆ ஒருவித புன்னகையையும் வீசி விட்டு
இருந்ததாகத் தெரியவில்லை. அவளு பூஜை அறையே புகலிடமான பிறகு உலகத்தைப் பற்றியோ. பிற மனிதர் ளைப் பற்றியோ ஏது துக்கம்?
பெற்ற தாயின் மரணத்தைக் கூ அவள் பெரிய வருத்தமாக எடுத்துக் கொள்ளவில்லை "
அவளைப் பற்றி ஊரும் உலகமும் என்னென்னவோ பேசுகிறது. காதில் விழவில்லை ஜனனமும் மரணமும் வெறும் வார்தைகள் தான். அதில் சந்தோ சப்படவோ துக்கப்படவோ ஒன்று மேயில்லை. பிறக்கவைக்கிற கடவுளே! பிறகு உயிரை எடுத்துக் கொள்கிறான் மறுபடியும் அதை வேறு பிறப்பு எடுக்க வைக்கிறான்.
எல்லாமே அவன் விளையாட்டு இதில் துக்கப்படவோ குதூகலம் கொள்ளவோ ஒரு சமாச்சாரமு முன்னாலேயே வந்து இல்லை - இப்படிப் பட்ட மனோ டுத்தியிருக்கலாமே! நிலையில் அவளது இயக்கங்கள் முடங் சிரித்தான். கியிருப்பது தெரியாமல் தான்.
வெறியோடு பூஜை அறைக்குள் ஏறினான் அந்த இளைஞன்
அவனுக்கு இந்தப் பத்ராவை களறிப் பயிற்சிக்கு வரும் போதெல்லா பார்த்த ஞாபகம்.
அவளுடைய சிவந்தமேனி. அதில் சிரித்துக்கொண்டிருந்த இளம்ை, பேரழகு; எல்லாமே அவனைப் பல நாளாகக் கனவுகள் காணச்செய்திருந்தன!
இன்று அந்தக் கனவை மெய்ப்படுத்த வெகு ஆர்வமாக உள்ளே வந்தா வேண்டும். ந்தக் குடிகாரன். அவன் நுழைந்ததுமே ஒண்டித் தனிமையாய் வீட்டில் தவைச் சாத்தினாள் பத்ரா உள்ளே ஒரே உட்கார்ந்திருக்கும் பெண்ணை அண்டி இருட்டு எதுவுமே தெரியவில்லை அவன் வந்து ஆனந்தம் பெற வேண்டும் :
இது அவனது தாகம் மது உள்ளே போனதால் கால் நிலத்தில் நிற்கவில்லை தடுமாறியது உடம்பு பத்ரா அவனை அப்போ தான் திரும்பிப் பார்த்தாள்.
அவளுக்கு முதலில் அவன் எதற்காக வந்திருக்கிறான் என்றே புரியவில்லை. ண்டாம் தன் வரை ஒருவேளை-அம்மா இறந்ததைப் பற்றித் துக்கம் கேட்க வந்திருக்கலாமோ என்று தோன்றியது.
இல்லை!
G15) GYLDIG
அவனுக்கு அந்தத் தடுமாற்றத்திலும் உறங்கிய உள்மனசு வேலை செய்தது : அட. இவ்வளவு சுளுவிே
அவள் அவனை உள்ளே வருவித்ததுமே ஜை அறைக்குள் போய் விட்டாள். இது அவனுக்குத் தெரியாது.
பக்கத்திலேயே தான் நிற்கிறாள் என்கிற சி வீசி அவளைக்
விட்டது. அவன் கண்கள் தன் உடல்மீது மட்டுமே மொய்த்துக்கொண்டிருக்கின்றன:
அவனுக்குத் தேவை இதுதான் புரிந்தது. "நான் உன்னைப் பார்க்கத் தா வந்தேன் பத்ரா"
ராக்கடைகளின் காை காண்டிருந்தன. மழை பாக முடியாதவர்கள்
கேட்டுக்கொண்டே போய் அவள் முது "அப்படியா? அதுக்கு ஏன் இப்படி ப் பக்கம் நின்றான். ஆடறே? இருகைகளையும் அவள் தோளில் ப
நிற்க முடியலே பத்ரா இனி 60IIIGöI. வீட்டுக்குப் போகவும் முடியாது 毅 வைத்த கை விருட்டென்று பதறிற்று "g sir" இகாரணம்-ஏதோ ஒரு பிரேதத்தின் மீது
மழைவரும் போலிருக்கு" இகளைப் பதித்ததைப் போல் ஓர் உணவு பத்ரா குனிந்து வெளியே பார்த்தாள் திடுக்கிட்டுப் போனான் அவன் அதற்குள் அவன் அவளைச் சட்டென்று அதே நேரம் தான் பத்ராவும் தி ார்த்த கிழவனுக்கும் ச தழுவிப் பிடிக்க எத்தனித் தான் பத்ர Gotligit.
த்திலேயே
பத்ராவுக்கு ம6 தோன்றியதே இந்:
தினால்தான். உலகில் த்தனை பேருக்குமே மாகம் தீர்க்கிற ஒ
சிரித்தாள். அவளைப் பார்த்த கன
"நான் விழுந்துடமாட்டேன். நீவிழா டித்திருந்த போதை குப் பென் இருந்தாப் போதும். ஒதுங்கின்ாள் உடம்பு கிடுவிடுவெ
Luj III.
"அப்படின்னா என்னைப் பிடி அது பத்ராவா? சுட்டுப் போய் கட்டிலிலே போடேன் இல்லை தொங்கும் நாக்கு வ படுத்துக்கறேன்."
"கண்டவங்க எல்லாம் வந்து படுக்க இது என்ன சத்திரமா?
"ஒரே ஒரு ராத்திரி. பாவம் மட்டும் எப்படி தனியா.
A)L.
IgDLa
பதறிப் போனான் அவன் இவள் பத்ரா அல்ல பத்ரவி அவனுக்கு மூச்சு நின்று
ஐ.அப்துல் ஹகீம் பெயர் வாளி ரஞ்சன் பெயர் பாத்தி
பெயர்:எம். யோகேஸ்வரன் RJugI: 25
RJug|: 18 Aug 12 முகவரி: 437 பிரதான விதி முகவரி 19, வான் விதி முகவரி பாம்பர கண்டி முகவரி3 இரத்தினபுரி புத்தளம் பொழுதுபோக்கு வழமையான பெனி துடுமு பொழுதுபோக்கு பொழுதுபோக்கு பொழுதுபோக்குகள் நாவலப்பிட்டி தொலைக்காட்சி, பத்திரிகை வானொலி, பத்திரிகை, பொழுதுபோ
S SS SSS தைபந்து பத்திரிகை
ஜெபிலிப் பெயர் S S S ]60ܐܶܢܬ ஏ கொள்ளுப்பிட்டி லேன் கொழும்புல் GAJUSI 16 :
NOToISTCPLOEO3. f: Crisi, i fizikası முகவரி: 45 டி பொரலந்த விதி ஹில்ஹா பண்டாரவளை முகவரி
UGio,0915, 1995
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆனால் அந்த யிருந்தன முடிகருகிப் போயிருந்தது. ந்தப் பக்கம்
ஏன் நம்மைப் பார்த்து எல்லாரும்
கம் கறுத்திருந்தது தோல் மொத்தமும்
ப்படிப் பயப்படுகிறார்கள்? -
எழுந்தாள். அவன் யோசித்தான் ருங்கி அகோரமாயிருந்தான் அவன் நெருங்கி வந்தாள். வழக்கமாகப் போகிற ஒரு கடைவா கையில் வாங்கிய கண்ணாடியை ருந்து சிறிற்று தீக் சலில் ஏறிநின்றான். அந்தக் கடைக் படியே விசி உடைத்து விட்டான் டியவில்லை! அப்ப காரனும் மிரண்டு போனான். பத்ரா என்று கத்தினான் அவன் முந்தான் அவன் "ஏண்டா என்னைப் பார்த்துப் கடைவீதி மொத்தமும் திரும்பிப் வன் எப்போது சுய பயப்படுறே? நான்தான் கோபால் 'ಶ್ವಿ G III. 995 905 asi ujitetin Gig5/flu/60) aJLLIT?" III. ஏதோ STATUD ண்டு எழுந்தவனைப் கேட்டான் அவன் ஓடோடி வந்தனர் எல்லாரும் மழையும் ந்தான். காற்றுக்குக் என்னடா ஆச்சு உனக்கு" என்று ப்போது லேசாக நின்றிருந்தது պլի 9յմ Լյւգ պլb கடைக்காரன் பதறினான். ஆள் என்ன ஏது என்று வீசியது எட்டிப் இந்தக் குடிகார கோபாலு "... அள்ளி அள்ளிப் ண்டிருந்தது மழை リ* என்ன நடந்திருக் கோபாலுக்கு நடந்திருப்பது ன நடந்ததென்று இ இருட்டறைக்குள் பத்ராவைப்
ஒரு பெண் போயும் போயும் ஒரு பண் இந்த ஊருக்கே ராஜகுமாரனைப் பாலிருந்த கோபாலை இப்படிப் பாசுக்கியிருக்கிறாளே.
இந்தக்கோபம் தான் எல்லாரிடமும் போதாதற்குக் கோபால் இன்னொரு கவலையும் பேச்சோடு பேச்சு தன் து பழி வராமல் சொல்லிக் FITodolLIT6öf.
"செறுக்கி மக அவளே தாண்டா q YS S LLL SS0S SL S
லை. பத்ரா எங்கே Ορλ).
னலும் வெளிச்சம் பனுக்குள் எப்படியா தப்பினால் போது வேண்டாம் பத்ராவும்
பிடிக்கக் கைகளை விசிவீசி அசைத்த
போது. தன் கைக்கு அகப்படாமல்
பத்ரா எங்கேயோ ஒதுங்கி நின்று வேடிக்
கை காட்டுவதாகத்தான் நினைத்தான்
அதன் பிறகு
ஆளைக்கூப்பிட்டு உள்ளே நிறுத்தி வச்சுட்டு. வாம்மா இப்படி வா.வா என்றான்.
அப்போதும் அதே மெளனம் அதே இருட்டு ஒன்றுமே கண்ணுக் குத் தெரியவில்லை தான் நுழைந்தது இ சோபன அறையா? அல்லது ஏதாவது தட்டுமுட்டுச் சாமான்களைப் பத்திரப் படுத்தி வைக்கிற நிலவறையா என்கிற சந்தேகம் வந்தது சுவரையாவது பிடித்துக் கொள்ளலாமே. என்று தான் ஒதுங்கி ஒதுங்கிப்போனான்.
அங்கே அவனுக்கு எந்தப் பிடி மானமும் அகப்படவில்லை.
"பத்ரா" என்று கத்தினான்.
சால்லப் போறான்னு உள்ளே போனா ன்னை இப்படிப் போட்டு பொசுக் யிருக்காளே
அவன் பேசியதைக் கேட்டதுமே த்ராவுக்கு எதிராக பலரும் சிளர்ந்து
Iran. என்னதியிஇருக்கணும் அவளுக்கு "அவுங்கம்மா ஒருத்தனை வெச் ட்டுருந்தா அவனையும் ஒரு நாள் "ஏமாத்திட்டியாடி என்னை? என்று உள்ளங்கைக்குள் குத்திக்கொண்டான் அம்மாவையும் கொன்னுட்டா இப்ப. அப்போது தான் தெரிந்தது. அந்தச் 9)Ll"JLJLIQ d; (BaySIILJIIGioiaADuuub G)g,niaLDJ.
ட்டுவைக்கவா?
"ஒரு பொட்டச்சிக்கு இப்படி ஒரு வறியிருந்தா.நாமெல்லாம் எதுக்குடா வேட்டியைக் கட்டிக்கிட்டிருக்கணும்?"
ஆளுக்கு ஆள் கேள்வி கேட்கத் வங்கியதுமே
ஓர் அதிகாரக்குரல் அந்தக் கூட்டத் ல் கணிரென்று கேட்டது:
"வாங்கடா எல்லாரும் இப்பவே
அவளை என்னான்னு
அங்கே ஏழுதிரிக்குத்துவிளக்கு எரிந்தது ஹோம குண்டம் புகைந்தது.
அதிர்ச்சி அவளிடமிருந்த அழகுக்கும் இஅவளுடைய உடலின் தொடு உணர்வுக்கும்
இந்தக் குரலைக் கேட்டதுமே அத் 9 (5 னைபேரும் ஒன்றாகக் கூடினார்கள்
எடுங்கடா பந்தத்தை பிளிறினா ஒருவர் கடையிலிருந்த பந்தக் கட்டுகளை
க. ளுக்கு ஒன்றாக உருவிக் கொண்டனர். நினைப்பு மட்டும் அறையில் வெளியே 105 (UPCP60 DUITSLU ಇಂಗ್ಲಿಶಿದ್ಲಿಲ್ಲತಿ -ರು ಇಂಗ್ಲ 刑 9/60U (U60) ADALITUALI " . : Fரி-ஒரே ஒரு ஆசை ܐܲܛ #းများမှ $100LDomu - வண்டும் இதில் கண்டுமிரண் 'ಆರು வித்திய தள்ளி எழுந்து குள் வன்மம் all! I
விட்டு வெளியே வந்தாள் ற்றத்தை தாள்
நாற்றுக்கணக்கான நெருப்புப் விகள் ஒன்றாகக் கூடி ஒருமித்துச் ாண்டு தனது இல்லத்தின் படிகளுக்குள் வருவதைப் பார்த்தாள்
கட்டுப் போனாள்
பார்த்தான் கோபால் புருவங்கள் மொத்தமும் பொக
இன்னும் வரும்
நின்ரத் பெயர்: எஸ். ஜமால்தீன் பெயர் என் ரவி ಇಂಗ್ಲ வி ரவிக்குமார்
முகவரி: POBOX 58439 வயது RIYADH 11594 முகவரி 180UA-5 முகவரி:03 பிரதான நாட்ட
a sóÁ). K.S.A. COMO LUZERN SWITZERLAND INHLE
பொழுதுபோக்கு பத்திரிகை பொழுதுபோக்கு வழமையானவை. பொபோ பத்திரிகை உதைபந்து aint-Georna, 7, 9-7. поlaлта)
பு: திசம்தின் பெயர் என். அப்துல் சலாம்
ΤΟ
16ரங்வெடியாவ கலெவெல
பாக்கு பத்திரிகை வானொலி
It su i DUJEr
முகவரி 324 அல்ஹிலால் தென் விதி சாய்ந்தமருது
un. Curt Guantisu.

Page 16
கியத்திரியின் மனம் மிகவும் குழம்பிப் போயிருந்தது நண்பி வினிதா மேற்படிப்பை முடித்துவிட்டு இன்று நாடு
திரும்புகிறாள் என்பதை அறிந்ததிலிருந்து
அவள் மனம் ஒரு நிலையிலில்லை. இந்த விஷயத்தை வினிதாவிடம் எப்படிச் சொல்வது? இதை அவள் தங்கிக் கொள் வாளா? அவளை எப்படி சமாளிப்பது?
மனதில் அடுக்கடுக்காக கேள்விகள் எழுந்தன. அவளால் இன்று வீட்டு வேலைகளில் ஒழுங்காக கவனம் செலுத்த முடியவில்லை. ஏதோ பிரமை
பிடித்தவளாக வீட்டுக்குள்ளேயே வலம்
வந்தாள்.
"ஹாய் காயத்திரி சாட் சாத் வினிதாவேதான். மனம் முழுக்க பதற்றம் ழ்ந்து கொண்டது. "வா வினிதா எப்படி ருக்கே மனதில் எழுந்த பதற்றம் வார்த்தை களில் எழாதவறு கேட்டாள். "ம்.நான் நல்லாத்தான் இருக்கேன், அதுசரி எயார் போர்ட்டுக்கு வரச் சொல்லி எழுதி இருந்தேனே, ஏண்டி வரல? அவளது கேள்வி காயத்திரியை சற்று தடுமாற வைத்தது.
"அது வந்து.காலையில இருந்து ஒரே தலைவலி, அதான் வரக் கிடைக்கல
நெற்றியை அ சொன்னாள் "ஹர எயார் போட்டுக்கு D GT GOGOIT LI LI JITI வந்திட்டேன்" எ6 கழுத்தில் தன் இ தவள அப்போது தாலி கிடப்பதைக் "GT6) is 67 L J Golia IGMOsħiġiji LGBLP ஒண்ணுமே எழுத பற்றிய அந்த ம6 கேட்டவள் எதேச்ை படத்தைப் பார்த்த
(BLITT GOTTIGT.
"ஹேய் நீ நீ. 5 GULLUIT GOOULD LUGOÖTIG கலங்கிய விழ அசைத்தாள்.
"அடிப்பாவி ( மோகனை நான் 2 தெரிஞ்சிருந்தும் பண்ணிட்டியேடி அவளது தோ குலுக்கினாள்
"ப்ளீஸ் வினி கொஞ்சம் பொறு ஏதோ சொல்ல வ
 
 
 
 
 
 
 
 
 

ழுத்திக் கொண்டே நீஎன்னை வரவேற்க வரலேன்னாலும் நான் க்க உன் விட்டுக்கு றவாறு காயத்தியின் கரங்களையும் கோர்த் தான் அவள் எழுத்தில் கண்ணுற்றாள் L) (BLIII J.GIL) இதைப்பற்றி எனக்கு பியே ஆமா உன் கரம் மதன் யாரடி? என்று யாக அந்தக் கல்யாணப் ம் ஒரு கணம் அதிர்ந்து
ரியா நிஷா
| 637 GB6OTIITL (BLIDITOSTILLIT ரிக்கிட்டே?” காயத்திரி களோடு தலையை
மாசம் பண்ணிட்டியேடி பிருக்குயிராக நேசித்சது
எனக்கு துரோகம் நல்லா இருப்பியா? களைப் பிடித்து
1. நான் சொல்றதைக் மயாக கேளுடி" அவள் 5/IGit.
தத்தை மட்டும் ஒரு பார்வை
Τς το
| # 8
"போதுமடி இத்தனை நாளா சொன்னதைக் கேட்டது போதும் உன் பேச்சைக் கேட்டதாலதான் எனக்கே உரித்தானவரை உனக்கு தாரைவார்த்துக் கொடுத்துட்டு நிற்கிறேன். மோகனை கல்யாணம் பண்ணிட்டு மேற்படிப்பை தொடரலாம்னு இருந்த என்னை படிப்பை முடிச்சிட்டு கல்யாணம் பண்ணிக்கன்னு நீ சொன்னது எதுக்குன்னு இப்போதானடி புரியுது" அவள் சொன்னதைக் கேட்டு துடித்துப் போன காயத்திரி "ஐயோ வினிதா வார்த்தைகளால் என்னைக் கொல்லாதடி" என்றாள் விசும்பலுடன்
"நீ எதுக்குடி மாயக் கண்ணி வடிக்கிறே? அழ வேண்டியவ நான்தாண்டி, ஒண்ணு சொல்றேன் கேட்டுக்க என்னோட மோகனை என்கிட்ட இருந்து பிரிச்ச நீ ஒரு நாளும் நல்லா இருக்க மாட்டே இன்னையோட நம்ம நட்பு முறிஞ்சி போச்சுடி. குட்பை" அவள் வெளியேறினாள்.
"வினதா.வினதா.கொஞ்சம் நில்லும்மா நான் சொல்றதை கேட்டுவிட்டுப் போ ப்ளிஸ் வினிதா கொஞ்சம் நில்லு. அவள் எதையும் காதில் வாங்கிக்கொள்ளாது சென்று கொண்டிருந்தாள்
தபால்காரன் தந்துவிட்டுப் போன மடலை பிரித்த வினிதா அதில் தன் விழிகளை மேயவிட்டாள்.
"என் உயிரிலும் மேலான நண்பி வினிதாவுக்கு.உனக்கு துரோகம் செய்ய
リー -、
リー エー季ー
リ ーリ エリ続
鬱。夏手* 笹
வேண்டுமென்று நான் கனவில்கூட நினைக்க வில்லை. ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக மோகனை நான் திருமணம் செய்ய வேண்டியதாயிற்று.
ஆமாம், மோகன் உயிர்வாழ்வது இன்னும் சொற்ப நாட்களுக்குத்தான் அவருக்கு பிளெட் கான்சர் மரணத்தை எதிர்நோக்கி இருக்கும் தங்கள் மகனுக்கு திருமணம் செய்து பார்க்க அவரது பெற்றோர் ஆசைப்பட்டனர். அதன் விளைவாக அவர்கள் என்னை அணுகினர் அனாதையான எனக்கு அவர்கள் நிறைய உதவிகள் செய்திருக்கிறார்கள்
அந்த நன்றிக் கடனுக்காக என் வாழ்க் கையை நான் தியாகம் செய்து விட்டேன்
இப்போது சொல் வினிதா. நான் உனக்கு துரோகம் செய்து விட்டதாக நீ நினைக்கிறாயா? வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மோகன் உயிருக்காகப் போராடிக்கொண்டிருக்கிறார். மரணத் தறுவாயில் இருக்கும் மோகனை ஒரே ஒருதடவை வந்து பார்த்து விட்டுச் செல். இதை நீ எனக்காகச் செய்ய வேண்டாம் நீ உயிருக்குயிராக நேசித்த மோகனுக்காகச் செய்."
அதற்கு மேல் மடலைப் படிக்க முடியாமல் குலுங்கிக் குலுங்கி அழுதாள் காயத்திரியின் தியாக மனப்பான்மைக்கு முன்னால் தான் தோற்றுப்போய் விட்டதாக
உணர்ந்தாள்.
|auTurმზ).09 — 15., 1919,5

Page 17
கலைந்த நினைவுகள்
毕 S. ഗ്
ஐ.எஸ் கிருஷ்ணப்பிரியா
ரகுநாதன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சிரமத்துடன் இருமிக் கொண்டு இருந்தார். மனைவி பாக்கியம் பார்த்துக் கொண்டே இருந்தாள்."பாக்கியம் மகனுக்கு ரெலிபோன் எடுத்துச் சொன்னனியே." என்றார் இருமலினூடே ரகுநாதன் ஓம் கதைச்சநதான். அவனுக்குச் சரியான வேலையாம். ஒஃபீசுல லிவு போட முடியாதாம். auULDTl டானாம்." என்றவள் துக்கத்தை வெளிக்காட்டாமல் இருங்க குடிக்க ஏதும் எடுத்துக் கொண்டு வாறன்" என பாக்கியம் உள்ளே போனாள். ரகுநாதன் கண்களை முடி சிந்தனையில் ஆழ்ந்தார்.
ரகுநாதனின் மகன் தினேஷ் கொழுப்பில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தான். அவனது மூத்த சகோதரிகள் இருவரும் திருமணம் செய்து கொண்டு கணவன்மாரின் ஊருக்கே சென்று விட்டனர். அடிக்கடி பெற்றோரை வந்து பார்த்துச் செல்வார்கள் தினேஷின் முறைப் பெண் கெளரி அவனது நினைவுகளைச் சுவாசித்துக் கொண்டு அவனுக்காகவே வாழ்பவள். கெளரியை உயிராய் நேசித்தவன் கொழும்புக்கு வந்ததும் மனம் மாறிப் போனான். காரணம் தினேஷ் அவனது அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண் சுபாவைக் காதலிப்பதுதான். தனது வீட்டுக்குப் பலமுறை இதைப்பற்றி கடிதத்தில் எழுதியிருக்கிறான். நேரிலும் சென்று பல
தரையில் படுத்துக்கொண்டிருந்த கோகிலாவுக்கு தூக்கம் வரவில்லை. துக்கம் தொண்டையை அடைத்திருந்தது. கண்களினூடே வடிந்துக் கொண்டிருந்த கண்ணி முத்துக்கள் தரையை மெல்ல முத்தமிட்டுக்கொண்டிருந்தன தன்னோடு ஒட்டியபடி எதுவும் புரியாமல் உறங்கிக் கொண்டிருந்த தன் பிஞ்சுக் குழந்தையை தன்னுடைய வலக்கரத்தால் அப்படியே அனைத்துக்கொண்டாள்.
லேசாக தலை வலிப்பதைப் போன்ற உணர்வு எழ கால்களை நீட்டி அந்த அறையின் கூரையை கண்ணிமைக்காது பார்த்துக்கொண்டிருந்தவளின் மனம் கடந்த கால நினைவுகளுக்குள் நுழைய ஆரம்பித் திருந்தது.
Gataan அந்த வீட்டு மருமகளாய் அவ்வீட்டின் பூஜை அறையில் விளக்கேற்றும் ஆறாவது மாதம் நெற்றியில் திலகமிட்டு தலைநிறைய மலர்தொங்க பூஜை அறையிலிருந்து வெளிவந்தவளை அப்படியே அனைத்துக் கொள்கிறான் அவள் கணவன் மூர்த்தி
“சீ. விடுங்க.என்ன இது அவள் வேண்டுமென்றே சலித்துக்கொள்வதைப் போல நடித்தாள்.
"நான் சொன்ன மாதிரி என்ர கோக்கிக் குட்டிய மணந்து கொண்டன் அப்ப செய்த சத்தியம் உன்ன கைவிடமாட்
டேனென்று இப்பவும் என்ர கோக்கிய விட மாட்டன் அவன் அதிகமாய் கொஞ்சித்தள்ளினான்.
"விடுங்கோ.என்ன இது? அத்தை at UCLIDIT!"
"வரட்டுமே வந்து பார்க்கட்டுமே
"என்ன இது? சின்னப்பிள்ளை மாதிரி அவள் வேண்டுமென்றே சிணுங்கினாள் அவன் அவளுதட்டில் உதடு பதித்தான்
GBRITÁNam மூர்த்தி திருமணம் காதல் திருமணமாகவே இருந்தது. இவள் வசதியான குடும்பத்தில் பிறக்காத வளாயிருந்தாலும் வசதியான குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டவள். கோகிலாவின் குடும்பம் சாதாரண நிலையிலிருந்ததால் அவளின் பெற்றோர் கூட தம் அந்தஸ்துக்கு கூடிய ஒரு குடும்பத்தில் மகள் வாழப்போவதை கொஞ்சம் கூட விரும்பாமால்தானிருந்தார்கள். ஆனால் மூர்த்தி இவள் மேல் உயிரையே வைத்திருந் ததாலும் அவர்கள் திருமணத்தில் சீதன மென்ற பேச்சுக்கே இடமில்லா மலிருந் ததாலும் திருமணம் இனிதே நடந்தேறி முடிந்திருந்தது.
மூர்த்தியின் தாய்கூட அவளை தன் மகளைப்போலவே எண்ணி நடத்தினாள்.
エIGo.09ー15,1995
தடவை சொல்லியிருக்கிறான். ரகுநாதன், தான் இந்தத் திருமணத்திற்கு சம்மதிக்கப் போவதில்லை என உறுதியாகச் சொல்லி விடவே தினேஷ் வீட்டுக்கே வருவதில்லை. பாக்கியம் ரகுநாதனிடம் மெளனமாய் தேனீரைக் கொடுத்தாள். "பாக்கியம் தினேஷ் வருவான்னு நான் நினைக்கலை, பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லுன்னு சொல்லுவாங்க நான் சாகிறதுக்குள்ள அவனை ஒரு தடவை பார்க்கணும். இந்தக் கடிதத்தை பக்கத்து வீட்டு பையனிட்ட கொடுத்து போஸ்ட் பண்ணச் சொல்லிடு என்றவாறே கடித்தை ரகுநாதன் நீட்டினார். "ம்" என்ற பெருமூச்சுடன் பாக்கியம் கடிதத் தை வாங்கிக் கொண்டாள். ரகுநாதனின் மனம் சற்று ஆறுதலடைந்தது.
தினேஷ்மேல் ரகுநாதனுக்கு உள்ளூரக் Gas ITU) ருந்தது. கெளரியை தன் மருமகளாக்குவதில் நிறைய சந்தோசத்துடன் இருந்தவர் தினேஷின் பிடிவாதம் கண்டு கலங்கித்தான் போனார். வயதின் வேகம் தினேஷ் விட்டுக் கொடுப்பதாயில்லை. எனவே ரகுநாதன் கெளரியிடம் தினேஷிற்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டு தினேஷ் கபா திருமணத்திற்கு சம்மதித்து விட்டார்
அப்பாவின் கடிதத்தைக் கண்டதினேஷ் சந்தோஷத்தில் துள்ளினான். மீண்டும் கடிதத்தைப் படித்தான்.
அன்புள்ள மகன் தினேஷிற்கு
கோகிலா கூட தன் கணவனைப்பற்றியும் தான் வாழ வந்த இடத்தைப் பற்றியும் நிறையவே பெருமைப்பட்டுக்கொள்வாள் அதற்கான நன்றியை அவள் தினந்தோறும் இறைவனுக்கு கூற என்றுமே மறந்ததில்லை. இப்போது கோகிலா கருவுற்றிருந்தாள்
நாட்கள் நகர்ந்தன. அன்று ஒரு திங்கட்கிழமை மூர்த்தியும் அவள் தாயும் உறவினரொருவரின் திருமணத்திற்கு போய்விட்டு வந்திருந்தார்கள். கோலோ நிறைமாதக் கர்ப்பிணியாயிருந்ததால் அவளால் வீட்டிலிருக்க வேண்டிய நிர்ப்பந்தம் வீட்டினுள் நுழைந்தமூர்த்தியின் முகம் வாடியிருப்பதை கண்ட கோலோ
துடிதுடித்துப்போனாள்.
"என்னங்கோ. உடம்புக்கு எதும் சுகமில்லையோ?" தேனீர்கோப்பையை
நீட்டிக்கொண்டு கேட்டவளை நிர்ந்து நோக்கினான் அவன்.
"ஒனறுமில்லை" சொன்னவன் தொப்பென கட்டிலில் சாய்ந்து கூரையை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்
"எப்படி கல்யாண வீடு பொம்பள வீட்டுக் காரங்க எல்லாம் எப்படி அவள் கேட்க அவன் லேசாக புன்னகைத்தான்
"அதிஷ்டக்கார மாப்பிள்ளையொப்பள வீட்டுல சீதனமா மட்டும் 25 இலட்சத்துக்கு மேல கொடுத்திருக்கினமாம் அவன் கொடுத்து வைத்தவன் அவளின் பலமான பெருமூச்சு அவள் மனதில் TITI தைத்துச் சென்றது.
கோகிலா நிறையவே அதிர்ந்துப் (BLITéMITét.
"அத்தை என்ன சொல்லுங்கள்? கண்கலங்கியிருந்தாள்
"எல்லாமே உன்ர நன்மைக்கு தான் sing
"எதை அத்தை நன்மையென்றிங்கள்? என்ர மேல உயிரையே வைத்திருக்கிற அவரை விட்டுப்போட்டு என்ற அம்மா வீட்டுக்கு போகச் சொல்லுறதா நீங்கள் செய்யிற நன்மை
கோகிலா இஞ்ச பாரு பிள்ள உனக்கும் உன்ர பிள்ளைக்கும் எந்த கஸ்டமும் வராம வாழ ஏற்படுற செலவு முழுக்க நாங்கள் தாற்ம் நீ நான் சொல்லுறத கொஞ்சம் கேட்டு நடந்தாயென்றால் போதும்" முட்டிக்கொண்டு வந்த அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் விம்மி அழத்தொடங்கினாள் கோகிலா
"அத்தை இதை மாத்திரம் என்ற அத்தான் கேட்டாரென்றால் நிச்சியம் மனம் வெதும்பிப்போவார் தயவு செய்து இனியும் என்ன சோதிக்காதேயுங்கோ கோகிலா தன் கரம் கூப்பி வணங்கி, பின் அத்தையின்
உனதுநலத்திற் வேண்டுகிறேன். திருமணத்திற்கு சம் உன்னை நம் நிலையை சற்று சி அழகு இவற்றுடன் என்பதாலேயே அவ செய்து வைக்க ஏற் உனது நல்வாழ்வுக் விதத்திலும் பொருத் செய்திருந்தோம் எந் போக பெற்றோர் |10/7/"L/7/7ჟ67.
676і алтth pair எனக்கும் சுகரீனம் வ முடிக்கிறேன்.
இவ்வண்ணம் அப்பா ரகுநாத தினேஷ் இந்தச G) 95IT6ʻiTGIT JFLJITa 5)LD நம்ம கல்யாணத்து திச்சிட்டார் எனர் முகமாற்றத்தைக் "ஹேய்.என்னாச்சு என்னை மன்னிச்சுடு கனடா போறேன். எ கோபி எடுக்கிறார். நான் அவருக்கு நிச்ச சொறி என்றாள் சு என்று ஏதோ கூறவ வில்லை. சுபா சொ நாள் சென்று விட்ட தினேஷிற்கு லீ அடுத்து வந்த நாட் விடுமுறையுடன் வீ கெளரியின் துடுக்கு அவனது மனதுக் நிறைந்தது. மனம் நிை L IIIIET 3, 4,6067 வீட்டைப் பார்த்தான் செய்தது.
"யார் அது கெள கேட்டுக் கொண்டான். 9/6)J6ör Gesamffurfleiðir திருகினான் "ஐயோ அவனும்கெளரியும்திே அவனுக்கு 6 TUHI புரியாததுமாய்.வீட்டை அப்பா தினேன நிறைய சந்தோஷமான தலையைத் தடவிய போனவாரந்தான் கெ உன்னோட அப்ப பையனாம். அவன் ெ விரும்பயிருந்தவனாம் முன் நின்று செய்தவ தினேஷ் அதிர்ந்து
lding.
கரம் பற்றி அழுதா "இஞ்ச பாரு பிள் தை சொல்ல ஏ புருஷன் என்ன ! சொன்னான். ஏே இதுவென்று கல்யா ஆனாலும் நாளைக்கு வாழனுமென்டு அ ருக்குந்தானே பிள்ள ரெண்டு பேருக்கும் ந இன்னும் பல பேருக் மூர்த்திக்கு இன்னு யெண்டு நினைச்சி ஒ சம்பந்தம் வந்திருக்கு விட்டுக்கொடுத்தால் வாழலாம் அவனும் அவள் கூறிக் கொண் சிலையாய் நின்றாள்.
ன்னடி ச6 -
#10)
போட்ட போட்டபடி கி அதிகார குரல் கேட்டு விடுபட்டாள் கோகில விடிந்திருந்தது . (GPIB 605 GOULÊ சமையலறைக்குள் அதற்கிடையில் குழந்ை அழுதுக்கொண்டிருக்க அமர்ந்து குழந்தைக் தொடங்கும் போது மு உதை விழ நிலைகுலை குழந்தை இப் ே அழத்தொடங்கியது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ബT{3600ബ്ബ எது இஷ்டப்படியே திக்கிறேன்.
யிருந்த கெளரியின் 3gմ Սոմ, սկ մւ 1ளரி அடக்கமானவள் ள உனக்கு திருமணம் டு செய்திருந்தோம் கவே உனக்கு சகல மாணவளைத் தெரிவு பிள்ளையும் கெட்டுப் ள் வழி சமைக்க
ருப்பப்படி நடக்கும். ரவில்வா. இத்துடன்
T. தரவுத்தைப் பகிர்ந்து Ly. GOTTGÖT, "AFLUTT FLITT கு அப்பா சம்ம பிரித்தவன் சுபாவின் ண்டு அதிர்ந்தான். என்றான். "தினேஷ் ங்க நான் நாளைக்கு TC360İTL, LDİTLDII. LD56öı afsölgol 61UIáf(361)(8u விக்கப்பட்டவ ஐ ஆம் ா தினேஷ் "சுபா." தவன் ஒன்றும் பேச னமாதிரியே அடுத்த 6ቨ.
கிடைக்கவில்லை. ளில் இரண்டு வார டுக்குச் சென்றான். தனமும் சிரிப்பும் குள் பசுமையாய் யகெளரி இருந்தாள். புடன் கெளரியின்
அவனுக்குள் ஏதோ
விக்கு அருகில் எனக் கெளரி ஏதோ சொல்ல ாதைச் செல்லமாகத் கெளரி சிணுங்கினாள் னவுைக்காணவில்லை. வோ புரிந்தும்
அடைந்தான். வுக் கண்டு முகம் ார். அம்மா தினேஷின் படியே "தினேஷ் ாரிக்கு திருமணமாச்சு ாவுக்கு ெ களரியை ஏற்கேனவே அப்பாதான் எல்லாம் 1. அம்மா தொடர (BLJATI GYLDIGIT GOTLDİTLİ
T. |ள உனக்கு முன்னால லாமத் தான் உன்ர » GÖTfL'ULL GYFTIGJ GAJË தா காதல் அது 1ணம் கட்டினிங்கள் இதைவிட வசதியா வனுக்கும் ஆசையி அதோட உங்கள் டந்த கல்யாணம் கூட கு தெரியாது! அதால Ο Ιβ60MIDITθωήςύ60ου ரு பணக்கார வீட்டுல நீ மட்டும் கொஞ்சம் நீயும் வசதியாய் வசதியாய் வாழலாம்" (BL (BLITJ, GJITARGJI
N
OLI
வேலையெல்லாம் க்குது அத்தையின் சிந்தனையிலிருந்து பொழுது லேசாக ட்டென எழுந்து ாக்கிக்கொண்டு
நுழைந்தாள் த விழித்து பலமாய் அப்படியே தரையில் த தாய்ப்பாலூட்ட துகில் பலமாய் ஒரு ந்து போனாளவள். ாது வீரிட்டு
லேசான மழைத் தூறல்
ஒரு குடையென்பதால் நியூட்டனின் கைச் சட்டை கொஞ்சம்
கொஞ்சமாக ஈரமாகிக்கொண்டிருந்தது.
ஜூலி சிணுங்கினாள் "நான் விட்டுக்குப் போகணும்"
நியூ அவளுக்குப் பிடித்தமான சிரிப்பை சிரித்தான்.
அவள் புன்னகைத்தாள்.
ஜூலி இந்த படம் இன்றையோட
முடியுது மிஞ்சியிருக்கும் காட்சி 630ம் ம்ேதான் இன்றைக்குப் பார்த்தாத்தான்.
அவனொரு படப்பைத்திய மென்பதால் அவளின் வார்த்தைகளுக்கு கெதியாய் மயங்கினாள் என்றாலும் அம்மாவையும் அப்பாவையும் நினைக்க உடம்பு வியர்த்துப் போனது
"ஜூலி விட் கேட்டாக்கா வந்திட்டு அதான் தோழியோட
|D60լք
இனி வரமாட்டேன்
"மழைன் னா வர்ரதுதானே"
கதிரையில் உட்கார்ந்தவாறு அப்பா கடிந்து விழுந்தார்.
"பாவம்ங்க. ஜுலிக்கு வக்காலத்து வாங்கிக் கொடுத்த அம்மாவை கண்களால் வாழ்த்தி விட்டு ரூமுக்குள் உடைமாற்றினாள் ஜுலி,
அப்புறம் நாள் தவறாத சந்திப்புகள் இடைக்கிடைபடங்கள் பகல் ரூம் முத்தங்கள் ஒரு நிமிடம் கூட நீ இல்லா விட்டால் நான் தவிக்கிறேன் ஜூலி ஆயிரம் ஐஸ் சொற்களை அவளின் தலைகளில் அடுக்கிய நாட்களிலிருந்து. ஒரு நாள் ஜூலிக்கு யாரோ நியூ பொய்யானவன் நிறையப் பெண்களை ஏமாற்றியவன் என்பதை காதில் Οι Τις τη
தி பட்ட இடத்திலே தேள் வந்து கொட்டியது நியூவுக்கு எய்ட்ஸாம் இடிந்து
நனைஞ சிட்
கிண்ணியா-சத்தார்
பொய்ய நீ சொல்லிடு
நியூ கொடுத்த ஐடியாவைப் பத்திரப் படுத்தியவளின் காதுகளில் படம் ஆரம்பிக்கும் மணி கேட்க திரைக்கு விழிகளை விசால DIāfici.
கொஞ்ச நேரத்தில் ஜூலி அவனைப் பார்த்தது வெட்கித்தாள்.
"இந்தப் படமெல்லாம் இந்த வயசில பார்க்காட்டி எப்ப பார்க்கிற?"
அவன் சொன்ன வார்த்தைகள் நியாயமாகப்பட்டாலும் கலியாணத்திற்கு முன்பு அது பிழையென்றே தோன்றியது. அப்போது நியூ தனது இடது கையை ஜூலியின் கால்களுக்கு மேல் வைத்தான். அவளுக்கு அது புதுசாகயிருந்தாலும் அந்நேரத்தில் அது வேண்டும் போலிருந்தது. போகப் போக காட்சிகள் ஆபாசமாக ஜுலியின் உடல் முழுதும் ஏதோவொரு
தூண்டலும் தாகமும் உண்டாக அதன் பதிலை நியூ செய்வது போல்தான் என்று ஏற்றவாறு அவனுடைய விரல்கள் படும்
டமெல்லாம் சுவைத்தாள்.
ஆங்கிலப் படமென்பதால் நேரத்தோடு காட்சி முடிந்துவிட்டதுமழை மட்டும் விடுவதாயில்லை.
"ஜூலி ரூமுக்குப்போய் காலையிலே வீட்டுக்குச் செல்லலாம் அந்த நேரத்தில் அவனை விட்டா துணை இல்லாததல் தலை மெதுவாக "ஆம்" சொன்னது
சூரியன் நித்திரை எழுந்தான். ஜூலியும் எழுந்தாள் இரவு முழுதாக நடந்தவைகளை நியூவின் கண்கள் சொல்லிக் கொண்டிருந்தன. அவள் தட்டியெழுப்பியும் விழிக்காது படுத்திருந்தான்.
வீட்டுக்கு வந்து நியூ சொன்ன பொய்யை அவிழ்த்துவிட்டபோது அம்மா மெளமானாள்.
நானும் எவ்வளவோ செவிப் போட்டன் இந்தப் பிசாக விட்ட விட்டு போகுதே இல்ல என்ன பாவிா தெரியல்ல"மூர்த்தியின் தாய் தன் பங்குக்கும் விட்டு வைக்கவில்லை
குழந்தை இப்போது இன்னும் e விரிட்டு அழுது கொண்டிருந்து மெல்ல எழுந்து குழந்தையை தேவி போட்டுக் கொண்டவளின் கோபத்தால் சிவந்திருந்தன.
"அத்தை வ நாளும் நான் பேசாமல் இருந்து உங்கள் ரெண்டு பேருக்கும் பந்துகொண்டோ அல்லது எனக்கு போறதுக்கு இடமில்லையென்டோ
(Bшпеллєіт 29ә).
"எய்ட்ஸ் வாலிபன் கண்டு பிடிப்பு அவருடன் தொடர்பு வைத்திருந்த நான்கு விலைமாதுகள் கைது உயர்குடும்பத்தை சேர்ந்த சில பெண்களின் தகவல்களும் கிடைக்கப்பெற்றிருக்கின்றன.
பெயர் குறிப்பிட விரும்பாத இரண்டு பள்ளி மாணவிகளோடும் தான் தொடர்பு வைத்திருந்ததாக அவர் கடைசியாக
தெரிவித்தார். மேலும் விசாரணை தொடர்கின்றது"
றெஸ்லினா அவனின் நம்பரைச்
சுழற்றினாள் அவனின் குரல் ஹலோ சொன்னது "பத்திஸ் இன்றைக்கு படம் பார்க்க நான் வரமாட்டேன். இல்ல இனி எப்பவும் வரமாட்டேன். கலியாணம்
முடிக்கிற வரையும் பெண்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்பதை உணர்த்துவது போல் இன்று தினமுரசில் வந்திருக்கும். இனி வரமாட்டேன் கதை பாடம் சொன்னதால் தான் எனது இந்த திருப்பம்.
உங்கள் மேசையிலும் பேப்பரிருந்தால் வாசித்துப் பாருங்கள்
தங்கை நிறம் தீட்டிக்கொண்டிருந்த பேப்பரை அவசரமாக எடுத்து கதையை மளமளவென படிக்க ஆரம்பித்தான் பத்திஸ் சி.கதையாம் கதை இன்றைக்காவது றெஸ்லினாவுக்கு வித்தை காட்டலா மென்றிருந்தேன். அதற் கிடையில். என்றவாறு எழுதியவரின் பெயரை எரிச்சலாகப் பார்த்தான் அந்தப் பெயர் ஒரு நன்மை செய்து விட்டோம் என்னும் மகிழ்ச்சியில் பளிச்சென்றிருந்தது O
இல்லை. கட்டின பொண்ணு எந்த பிரச்சனை வந்தாலும் புருவனோட சேர்ந்து வாழ்ந்து குடும்பப்பே காப்பாத்திறது தான் முக்கியமென்டு தின சன் 69TΠού உங்களிட்ட விதத்தன்மையே ബ யென்றத இப்ப நெஞ்சு கொண்டன் இதுக்கு மேடை நான் உங்களிட்ட வேகை இருக்கிறது என்னோட மடத்தளமெண் புது நீங்கள் ரெண்டு பேரும் மனுகளே : LIGMIJOLJU பிட விருவிகள்
மட்டும் நினைவரில வைக்கொள்ளுங்கோ நீங்களும் ஒரு விட்டு மருமகளா இருந்துதான் இப்போ விருக்கீங்கள் இன்றைக்கு இந்த எத்தனையோ கன்னிப் பெண்கள் வில்லாததால மணமாகாமல் விட்டுக்குள்ளேயே கவலையோடயும் விரோடயும் வாழுறாங்கள். இப்படி இரு வந்து சிறைபட்டு இருக்கிறதுக்கு ша) - 9/allia; ф6ішп600ішnлалш0ә00іш சொந்த வீட்டுக்குள்ள இருக்கிறது எவ்வளவோ மேல் ஒரு பெண்ணை சீதனமில்லாமல் கைபிடிச்சி சுயமாவாழ வைக்க முடியாத உங்களுக்கெல்லாம் எதுக்கு கல்யாணம்? கண் ணிரை துடைத்துக்கொண்டாள்.
குழந்தையை தூக்கிக்கொண்டவள் ருவரையும் ஒரு முறை நின்று பார்த்துவிட்டு புறப்பட்டாள். அவள் போவதை சிலையாய் நின்று பார்த்துக்கொண்டிருந்த இருவருக்கும் சிறியதோர் குற்ற உணர்வு இதயத்தில் துளிர்விட ஆரம்பித்திருந்தது.
இப்போது பொழுது நன்றாக புலர்ந்திருந்தது.

Page 18
மன்னவன் உதய மார்த்தாண்டனின் விழிகள் இரத்தமாய் சிவந்திருந்தன.
வெறிக்க வைத்த மது விழிகளைச் சிவக்க வைத்திருந்தது.
எதிரே-முதுகை வில்லாக வளைத்த படி, இன்னும் கொஞ்சம் வளைத்தால் மன்னவன் பாதத்தை முகத்தால் தொடுமளவு பணிவோடு அருமை நண்பர் ಅರಾಕ್ಷ್ರರಿ?"
"மன்னா மதி வண்ணா சொல்லுங்கள் என்னவோ?
"அருமை நண்பன் நீ இத்தனை புகழாரம் எதற்கு
"நான் ஒரு சிறிய புழு தாங்கள் சிங்க நிகர் தங்க மகன்"
மன்னவன் சிரித்தான் புகழ்வதை உள்ளே ரசித்தான் முகம் மலர்ந்தான்
"குணபதி மக்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்?
தாங்கள் செய்த தவப்பயன. தங்களைப் போல் ஒரு மன்னவர் கிடைத்தார் என்று."
"உண்மையாகவா? "சத்தியமாக "மலர்க் குலம் என்ன நினைக்கிறது?
கேட்டுவிட்டு கண்களில் விஷமக் குறும்போடு நோக்கினான்.
குணபதி சுற்று முற்றும் நோக்கிவிட்டு
"தங்கள் மலை மார்பில் மாலையாய் வந்து ஆட ஒரு வாய்ப்புக் கிடைக்காதா என்று ஆவலாய் ஏங்கிக் கொண்டிருக்கி |Dց/"
மன்னவன் உதய மார்த்தாண்டன்
மீசையைத் தடவிக் கொண்டான்.
"அழகு மயில்களுக்கு என்மீது அத்தனை பிடிப்போ?
"பிடிப்பல்ல மன்னவா பித்து "தேசத்தை ஆளும் பொறுப்பை உன்னிடம் தந்துவிட்டு, தேன் மொழி மங்கையரின் தேகங்களை ஆள்வதில் குதிக்கத் துடிக்கிறது உள்ளம்"
மன்னவன் சொல்ல குணபதி நெளிந்தான் ஆட்சிக் கட்டிலில் தன்னை இருத்திப் பார்த்து ஒரு கணம் இன்பக் கனவில் நுழைந்து மீண்டான்.
மன்னவன் மறு கேள்வியை வீசினான்.
"கூட வந்திருக்கிறதா மயில் "அழைத்து வந்திருக்கிறேன்! "அழகிதானே? "நடமாடும் நந்தவனம் மன்மதக் கலையில் கைதேர்ந்த காம பாணம் மஞ்சத்தில் சதிராடும் கொஞ்சும் தேகம் மொத்தமாய் சொன்னால,
ட மீட்ட சுகம் தரும் தேவ கானம்
JOJ 6), I
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பாகிஸ்தான் அவித் தெரிவு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது அணியில் இருந்து கப்டன் சலிம் மாலிக் உட்பட 3 வீரர்கள் நீக்கப் பட்டுள்ளனர்.
அணியின் புதிய கப்டனாக விக்கெட் கீப்பர் மொயின் கான் நியமிக்கப்பட்டுள்ளார். துணைக் கப்டனாக விட் அன்வர் தேர்வு பெற்றுள்ளார். மொயின் வின் தலைமையின் கீழ் அவரது அண்ணனான நதீம் கானும் அணியில் இடம்பெற்றுள்ளார்
பாகிஸ்தான் அணித் தேவை முன்னாள் JA LI L Giċi 3)LD J Taxi Tai GRID u ma விமர்சித்துள்ளார் லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் சலிம் மாவின் மீது குற்றம் நிரூபிக்கப்படாத சூழ்நிலையில் அவரை அணியிலிருந்து நீக்கியிருப்பது அவர் மீதான குற்றச் சாட்டை வலுப் படுத்துவதாக அமைந்துள்ளது என்றும் இம்ரான் கான் கூறினார். அத்துடன் அமீர் சொகைலை துனைக் கபடனாக நியமிக்காமல் சையிட் அன்வரை நியமித்தது ஆச்சரியம் அளிக்கிறது என்றும்
ம்ரான் தெரிவித்தார்.
பாகிஸ்தான் அணி விபரம் வருமாறு: மொயின் கான் கப்டன்) சையிட் அன்வர் துணைக் கப்டன்) அமீர் சொகைல் வாசிம் அக்ரம், இன்சமாம் உல் ஹக் அசிப் முஸ்தபா அக்கிப் ஜவாட், ஜவ்பர் இக்பால், அமீர் நளிர்
"பலே, குணபதி "LDGöIGOTIT!" "நீதான் நண்பன் "தங்கள் முகம் மலர்ந்தால் என் அகம் குளிரும்
"போதும், போய் அழைத்து வா! பூஜைக்கு வந்த மலர் பொறுத்தால் வாடிவிடும்!
மன்னவன் உடல் சூடேறிக் கொண்டிருக்க உரத்து நகைத்தான்.
உதய மார்த்தாண்டன் மீசை கோபத்தில் துடித்தது.
"நீயும் என் நண்பன் குணபதியும் என் நண்பன்
"குணபதி நண்பன் அல்ல நச்சுப் LIIIլու//"
"பூப்போன்ற உள்ளம் குணபதிக்கு அவன் மீது பொல்லாப்புச் சொல்லாதே
"தாழம்பூவுக்குள்ளும் நாக விவும் கொண்ட பாம்பிருக்கும்
வாதிட்டவர் அமைச்சர் ஆவுடையார் அவரது வாதம் தேளாய் கொட்டியது மன்னனுக்கு
"இறுதியாக என்ன சொல்லுகிறீர்?" "தங்களை விட்டு விலகிச் செல்வதைத் தவிர வேறு வழி எனக்கில்லை என்று
"குறை என்ன? "நிறை என்ன என்று கேட்டால் சொல்லலாம். ஏனெனில் நிறை மட்டும் மிகக் குறைவாக இருக்கிறது.
குறைகளோ நிறைந் சொன்னால் விரிந்து தவிர, விளங்கிக் ெ தாங்கள் இல்லை." "குற்றம் சாட்டு "தவறு சுட்டிச் சாட்டுவது எதிரிகள் நண்பர்கள் மீதல்ல நல்வழி சொல்வது. பலம் உரிய நேரத் சொல்லி தடம் மார் "புளித்துப் பே சுளிக்க வைப்பதே பிடித்த பொழுது ெ
DGIGOTGOTG) 65 முகத்தில் வெறுப்பு "நல்லது உனக் முடிவை எடுத்திரு விருப்பம் என்றால் நோக்கமல்ல."
அமைச்சர் ஆவி மன்னவனும், தன் உதய மார்த்தண்டன் கடைசியாக நோக்கி
"வருகிறேன் ம இந்த இறுதி நேரத் குறள் ஒன்று சொ கொடுங்கள்
UPA நட்பது 1945eko 15LU37 முகம் மட்டும் செய்வதல்ல நட்பு மலரும்படியாக நட் நட்பு
உன் நெஞ்சத்த வளர்க்கிறார்கள், ! குறிபார்த்துக் கொ வாழ்த்துப் பாடுகி அவர்கள் உன் ெ வார்க்கப்போவதில் பற்களை பதிக்கப்
ஆவுடையார் மன்னன் முகத்தில் புன்னகை
"நான் என்ன "புத்தியிருக்கி சுற்றியிருக்கும் து சிதைக்கிறது! விழி (3ырлдыb рейт, шп" மன்னவருக்குரிய LDÉIGOGLIT CIDIJ.L. Gaj JEI ÎNaIIGITAJ LID "விரோதி பே "உள்ளதைச் என்கிறாய்! உண் துரோகி என்கிறா சொன்னால் நாச
ாப்பியுள்ள சலீம் முன்னாள் கப்டன் இம்ரான்கனும்
இஜாஸ்
குலாம் அலி, நயிம் *叫, அஹமட்(ஜூனியர்) அர்ஷத்கான் நதீம்கான்
சலிம் மாலிக் சார்ஜாவில் நடைபெறும் 5வது ஆசிய
கோப்பைப் போட்டியில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகள் மோதுகின்றன. இதோ ஆசிய கிரிக்கெட் போட்டிகளின் அட்டவணை
ஏப்ரல் 5 - 曇 ஏப்ரல் 6 இல ஏப்ரல் 7 இ ஏப்ரல் 8-பாகி ஏப்ரல் 9 இ ஏப்ரல் 1 - இ. ஏப்ரல் 14
9// இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட்
ண்டுகளுக்கு விளை ரிக்கெட் அணி ஒப்பந்தம் செய்து ெ இந்த ஆண்டில் இங்கிலாந்து அணி தொடரில் விளையா லாரா இந்த வருடம் கலந்து கொள்ளவில்
4् Gally
N. . . .
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விட்டன. எடுத்துச் கொண்டே போகும். |ள்ளும் நிலையிலும்
DITULIIIIP" ாட்டுகிறேன் குற்றம் மீது தான்; நட்புக்கு உரம் உள்ளத்து அன்புக்கு
தகுந்தது Ш00 MILIJ9.)."
போதனை முகம் ன் அகத்துக்கு ாக்காகி விட்டது." பித்துக் கொண்டான். உதித்தது. ப் பிடித்த கிறாய் பிரிவதே தடுப்பது என்
0)LINIJIET
ஆருயிர் நண்பருமான முகத்தை
III.
ன்னா விடைபெறும்
தில் திருவள்ளுவர் ல்கிறேன் செவி
நட்பன்று நெஞ்சத்து
|ԵԼւկ, மலரும்படியாக நட்பு நெஞ்சமும் புக் கொள்வதே
நில் சிலர் களை உன் முதுகை ண்டு முகத்துக்கு றார்கள் இறுதியாக நஞ்சில் பால் லை விஷப்
போகிறார்கள்.
குரல் தழுதழுத்தது.
அலட்சியப்
புத்தியில்லாதவா? g| 9|}ങ്ങ பாடும் கூட்டம் களிலிருந்தும் பட்டு வையை மறைக்கிறது வகம் இருந்தும்
அந்த வேகத்தை றி அறுக்கிறது Iலப் பேசுகிறாய் நீ" சொன்னால் விரோதி blogou 5 6).file =
! நல்லதைச் காரன் என்கிறாய்
நியா எதிர் பங்களாதேஷ் பகை எதிர் பங்களாதேஷ் தியா எதிர் பாகிஸ்தான் தான் எதிர்பங்களாதேஷ் பங்கை எதிர் இந்தியா ங்கை எதிர் பாகிஸ்தான் றுதிப் போட்டி /70) 627
உள்ள வோர்விக்ஷயர் |ணியில் 1996 முதல் 3 ாட மேற்கிந்தியத் தீவுகள் ரர் பிரையன் லாரா ாண்டுள்ளார். |வுஸ்திரேலியா, மற்றும் நக்கு எதிரான டெஸ்ட் வேண்டியிருப்பதால் வுண்டி போட்டிகளில் " "S
த்தியாசங்கள்
6 பேனா ao cao 7, GAITI)
لم - - - -
DGi
இனியும் இங்கிருந்தால் எடுத்தெறிவாய் என்றுதான் துடிக்கும் மனதோடு பிரித்துக் கொண்டேன் உறவை வருகிறேன்!
ஆவுடையார் விடைபெற்றார். விழிகளில் திரண்ட நீரை முதுகு திரும்பிச் செல்லும் போது விரல்களால் துடைத்துக் கொண்டார்.
சிறைக்குள் இருந்தது போதும் என்று விடுபடத்துடிக்கும் நெஞ்சத்து முயல்கள் இரண்டு சிறை மீட்க துடித்தான் உதய மார்த்தாண்டன்
醬 திராட்சை மதுவை முதலில் சுவையுங்கள்."
என்று குயிலும் இரவல் கேட்கும் குரலால் சொன்னாள் அவள்
கோப்பை நிறைய மது அவள் வயிற்றில் முகம் தவழ்ந்து தொப்புட்
ழியில் உதடு புரட்டி நிமிர்ந்து கரம் 蠶 திராட்சை மதுக் கோப்பையை
TÉIGNETIGIØSTLIGT. "பொறுங்கள் "קומ 16576=". அவன் முகத்தை தன்னை நோக்கி இழுத்து உதடுகளை இதழ்களால்
முடிவிட்டு விலகி "ம்.இப்போது
அருந்துங்கள்."
அருந்தினான். அவள் கேட்டாள்,
"சுவை எப்படி?
2.
குறுக்கெழுத்துப் போட்டி இல-96
இலக்கிய நயம்
இதைவிடச் சுவை சொக் வைக்கும் உன் சோடி இதழ்கள் அவள் கலகல வென்று கைத்தாள் மன்னனுக்கு அது கிணற்றுக்குள் இருந்து நகைப்பது
பாலக் கேட்டது.
என் இதழ்கள் சொக்க பட்டுதான் வைக்கும் புத்தி கெட்ட வைத்த மது உன்னை செ திறகே கொண்டுபோய் Gales
தி டெசொல்லுகிறாய்
ட்ை LDJG13 – = aui + காத்திருந்தது விட் நஞ்சு அவள் அவளது சிரிப்போடு வந்து வந்த குணபதியின் சிட்டெ
உயிர் பறவை ட நொடியில் உதய தடை ஆவுடையார் சொன்ன குறள் நினைவில் மின்னவாய் உதித்து சென்றது.
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு
குறள்-48 அதிகாரம்-79
3.
O
இடமிருந்து வலம்
01. அகத்தின் அழகு இதிலே தெரியும் 03. மதுவோடு கலந்தது. 06. இதிலும் பொம்மைகள் செய்யலாம். 08. வாங்குவது குற்றம் 10. விடுகதையிலும் இது உண்டு 1. சிலருக்கு இதை வளர்ப்பதில்
ஆவல். 12 மாலை உணவு
மேலிருந்து கீழ்
01. சுற்றிவளைப்பு என்றும்
சொல்வதுண்டு.
02. பயிருக்குக் கெடுதி,
03. அப்பாவித்தனத்தையும் இப்படி
அழைப்பர். 04. இது தங்கமாகாது. 05 விழி வழியே பெருகும். 07 நினைவாற்றலின் எதிரி 09. இதன் அடிப்படையிலும் முடிவுகள்
எடுக்கப்படுவதுண்டு. 10. பாம்பு இங்கு வாழும்
இதை வீசலாம்.
/公
LZZZZZZZZZZZZZZZZZZZZ.
இதற்குரிய சரியான விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டை ஒன்றில் வெட்டி ஒட்டி 15.04.1995 இற்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்பிவையுங்கள் அனுப்பிவைக்க வேண்டிய முகவரி
குறுக்கெழுத்துப் போட்டி இல-96 தினமுரசு வாரமலர் த.பெ.இல. 1772 கொழும்பு.
சரியான விடையை எழுதி அனுப்புபவர்களில் பத்து அதிஷ்டசாலிகள் தெரிவு செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தலா ரூபா 50/= பரிசளிக்கப்படும்.
குறுக்கெழுத்துப் போட்டி
இல-94ற்கான சரியான விடைகள்:
குறுக்கெழுத்துப் போட்டி இல, 94 இல் வெற்றி பெற்ற அதிஷ்டசாலிகள்,
01. எஸ். நாமகள்,
as 600TL9. 02. செல்வி, ஏ.எம். நவீரா,
Geogrant AG) ISIT. 03. ஆர். குலேந்திரன், DioGlasaSun. 04. எம். சதாத்,
நாவலப்பிட்டிய 05. செல்வி, என் ஜீவராணி,
GJENT (Dibu-3 இவ்
ரூபா 50/= வழங்கப்படும்.
6. எவ், றினோலா, தெல்தெனிய 7. எம். ஹலைன்,
கொழும்பு-14 8. கே. சுரேஷ்குமார்,
LIGIJSKOGANT. 9. ஏ. நிவிட்டா டெபோறா,
- DLGe 10. எஸ். செல்வநாயகம்,
(UP3/TIT
அதிஷ்டசாலிகள் ஒவ்வொரு வருக்கும் பரிசாக தலா
ஏப்ரல்.09-15,1995

Page 19
காலத்தின் குரல்:
மற்றெந்தப் போர் போன்றும் மகாபாரதப போரும் முற்றுப் பெறும் என்று மு வளிக்க முடியாது சுற்றத்தார் மத்தியிலே சூழ்ந்தெழுந்த ைைமயினால் வெற்றி எவர் ப்ெற்னும் வீழ்வதுமவரினமே கொட்டும் குருதிக்கும் கணக்கெடுத்துப் பார்த்திடவே வெட்டுண்டு வீழும் விர மறவர்களின் கட்டுடலைத் தானனைத்து கவலை கொள்ள யாருளரோ? நர்மதைத்தான் காத்து அதர்மமதை நானழித்து கர்மவினைதான் புரிய ாக அமைகின்ற குருச்சேத்திர стваa. Gla. Topa)i aатилштајнба. பலனெதையும் பாராமல் பார்த்தனவன் போர் தொடுத்து நிலை தளம்பாதிருக்க நிதிவழிநெறிமுறைகள் கோர்த்தெடுத்த முத்தாரக் குவியலைப் போல் கீதையினை தேர்ந்தெடுத்தே கண்ணன் தொகுத் துரைத்தான் காணிரோபோர்க்காத்தில் பாண்டவரை வீழ்த்துகின்ற வேட்கையுடன் காத்திருக்கும் கங்கைமைந்தர் காததிருப் ug GioGear ?
-காட்சி தொடக்கம்குருச்சேத்திரம்-யுதிஷ்டிரர் தனது சட்டியை கீழ் நோக்கிப் பிடித்த வண்ணம் இரதத்தை விட்டு இறங்கி பாண்டவர் படை அணி கடந்து போவதை சகலரும் வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். துரி ஆகா. பிதாமகரே தர்மராஜன் யுதிஷ்டிரருக்கு போர் தொடங்குவதற்கு முன்னரே முடிவடைந்து விட்டதுபோல் தோன்றுகிறதே அதோ பார்த்தீர்களா சமாதானப் பிச்சை கேட்கும் நோக்குடன் அவர் வருவதை.? துரோ சமாதானத்தை தர்மமாகக் கேட்கும் யுத்த தர்மம் பற்றி கிருபாச்சாரியாரோ நானோ எப்போதாவது உனக்குப் Gung-giration? கிருபா நல்லொழுக்க சீலரை உன்னுடைய நாவினால் சுடுவது யத்த தர்மமாகாது யுதிஷ்டிரர் உனது அண்ணன், அவ க்கு ஏற்படும் இழிவு உனக்கும்
SalsTGirl பீஷம இவன் அத்தகைய எல்லைகளை யெல்லாம் கடந்து விட்டான் ஆச்சாரியா ரவர்களே துரியோதனா தர்மராஜன் சமாதானப் பிச்சை கேட்க வரவில்லை LD5(BGOTI துரி நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் அவர், கவுரவப் படை சமுத்திரம் போல் திரண்டிருப்பதைக் கண்டு கதி கலங்கி அதனுள் அமிழ்ந்து விட்டார் என்பதுதான் உண்மை சமாதானப் பிச்சை இல்லாவிட்டால் உயிர்ப் பிச்சை கேட்டுவருகிறார் என்று கருதுகிறேன். பீஷ்ம பொறுமையைக் கடைப்பிடிக்கப்
பழகிக்கொள் மகனே!
டிரர் கவுரவப்படையை அணுகிவிட்டார்; † வணங்குகிறார் யுதிஷ்: வணக்கம் பிதாமகரே
பீஷ்மர் அமைதியாக வாழ்த்துகிறார். இரதத்
திலிருந்து இறங்கி யுதிஷ்டிரரை அணுகுகிறார். பதிஷ் புத்தம் தொட்ங்குவதற்கு தங்கள்
உத்தரவு கோரி வந்துள்ளேன் பிதா
மகரே பீஷ்மவெற்றிபெற வாழ்த்துகிறேன் மகனே! இவ்வாறு என்னிடம் வாழ்த்துப் பெற நீவராதிருந்தால் தோல்வி அடையும்படி
FITUNGU UGLJIsän JBTeär. யுதிஷ் தங்கள் உத்தரவினைப் பெறாமல் எதிரிகளுடனதானும் போர்புரியச் சென்றிருக்க மாட்டேன் இந்த யுத்தம் தங்களுடன் அல்லவா? பீஷ்ம நான் எடுத்துக் கொண்ட பிரதிக்ஞை எனும் கயிறுகளால் கட்டுண்டமை யினால் உனக்கு எதிராகப் போராட நேர்ந்துவிட்டது. வாழ்த்துக்களுடன் உனக்கு காயங்களைத்தான் என்னால் தரமுடியும். யுதிஷ்: அந்தக் காயங்களையும் தங்கள் வாழ்த்துக்களாகவே ஏற்றுக்கொள்கி றேன் துரோணரிடம் திரும்பி) வணக்கம் குருதேவரே! துரோ வாழ்க பல்லாண்டு யுதிஷ்! தங்கள் ஆசியையும்
வந்துள்ளேன்! துரோவெற்றி கிட்டட்டும் குந்தி மைந்தனே!
இந்த யத்தம் தொடங்கியதும் குரு சிஷ்யன் என்ற உறவுகளை மறந்துவிடு. ஏனெனில் எதிரிகளுக்கிடையில்தான் போர் நடைபெறமுடியும் இன்று உனக்கு இறுதியாக ஒரு பாடம் புகட்டு கிறேன்! ஆயுதங்களை விற்பவன் வீரனாக மாட்டான். அவன் வெறும் பிரேதத்திற்கு சமானம் பணத்துக்காகப் போரிடுபவன் பணத்திற்கு அடிமை அவனுக்கு மதிப்பே கிடையாது. யுத்த முனையில் எதிரெதிரணியிலிருப்ப வர்கள் உறவு கொண்டாட முடியாது. ஆகவே, என்னுடன் போரிடுவது உனது கடமை உனது சகோதரர்களுடன் நீயும் உங்கள் குருவின் உபதேசங்களை மீறி அவமதிப்பை ஏற்படுத்த மாட்டீர்கள்
ம்புகிறேன். அர்ச்சுனன் என்மீ
III Ji),09-15, 1995
(39, Trif
எய்யும் பாணங்கள் வெறும் அம்புகளாக அல்ல, அவை எனக்கு அவனளிக்கும் குருதட்சணையாகும் என்று அவனிடம்
கூறு குலகுரு கிருபாச்சாரியாரை யுதிஷ்டிரன் வணங்குகிறான்.
கிருபா:வெற்றிபெற்று நீடுழி வாழ்க பாடம் ன்று கூற நினைக்கிறேன் நேரம் ருக்கிறதா? யுதிஷ்: என் பாக்கியமாகக் கருதுவேன் குல
குரு அவர்களே! கிருபா பாண்டுவின் மூத்தவனே உலோ காயத அம்சங்களினால் எவனும் கட்டுப் படுத்தப்படலாகாது என்பதே எனது இறுதிப் போதனை யுதிஷ் நன்றி குலகுரு அவர்களே! தங்க ளுடன் போர் பொருத உத்தரவு அளிக்கிறீர்களா? கிருபா இந்தப் போர் உன் கடமையல்லவா
குந்தியின் மைந்தா? மதுரா மன்னர் சல்லியனிடம் யுதிஷ்டிரர் செல்கிறார். # A19961540 LDFILDET சல்லி நீடுழி வாழ்க மகனே! எனது படைகளும் ஆயுதங்களும் துரியோதன டன் இணைந்திருந்தாலும் நானும் ப்பக்கம் சார்ந்திருந்தாலும் என் வாழ்த்துக்கள் என்றும் உனக்குத்தான் LDU (BGOT! துரியோ (கடும் சினத்துடன்) எதிரிகளுக்கு வெற்றி கிடைக்கட்டும் என்று வாழ்த்துக் கூறும் தளபதிகளும் பிரதானிகளும் கொண்ட பெரும் படையை வைத்திருப் பதில் பெருமைப் படுகின்றேன். பீஷ்ம மகனே துரியோதனா! நீயும் யுதிஷ் டிரனை வணங்கி ஆசிகோரியிருந்தால் உன் அண்ணன், உனக்கு வெற்றி கிட்டவே வாழ்த்தியிருப்பான், ஆனால் உன் அகம்பாவம் உன்னை அதற்கு விடாது. எவராவது உன் பாதங்களைத் தொட்டு வணங்கினால் உன் கை அவன் தலைமீது உயர்ந்து வாழ்த்தும் அல்லவா? சகுனியின் பாதங்களைத் தொட்டு யுதிஷ்டிரன் வணங்கினாலும் விரும்பாவிட்டாலும், இதே வாழ்ததினை
சகுனி அளித்தேயிருப்பா புதிஷ்டிரன் தன் படை சேர்ந்து இறை வணக்கம் செலுத்தியபின் உாைற்றுகிறார் ஷ் ஏ வாயு பகவானே பாண்டு மா மன்னனின் மூத்த மகனாகிய நான்இந்தப் போக்களத்தின் மத்தியிலே நின்று கூறும் வார்த்தைகளை சகல படைத்தளபதிகள், அணித்தலைவர்கள் பிரதானிகள் மற்றும் போ விரர்கள் ஆகியோரின் காதுகளின் படும்படி எடுத்துச் சொல்வாக த யுத்த களமாகக் காட்சிதருகிறது இந்த குருச் சேத்திரப் போக்களம் தர்மபுத்தத்தில் டுபடுவது கடமை என்ற கருத்துடன் இங்கு வந்துள்ள அனைவருக்கும் ஒன்று கூறுகிறேன- உண்மையான தர்மம் எந்த அணியைச் சார்ந்திருக்கிறது என்று எவர் கருதினாலும் இந்த வேளை யிலே அவர்கள் அணிமாற்றிக் கொள் ளலாம். இங்கிருந்து எனது தம்பி துரியோதனனின் அணியில் போய்ச் சேர விரும்புபவர்கள் போகலாம். அதே போல் அங்குள்ள வர்களும் இங்கு வந்து சேரலாம். பிதாமகர் சங்கினை ஊதிப் போரினைத் தொடங்குவதற்கு முன்னர் அணிமாற விரும்புவோர் மாறிக் கொள்ளலாம். துரியோதனன் அணியிலிருந்த யுயுத்சு பாண்டவர் அணிசேர வருகிறாள் யுயுத் தேர்ச் சாரதியே! எனது இரதத்தை அண்ணன் யுதிஷ்டிரர் அணி நோக்கிச் செலுத்து பின்னணிப் படல் சக உதிரச் செல்வங்கள் சமர்புரியும்போதினிலே இகமதிலே அவரை ஈன்றெடுத்த அன்னை குலம்
எவரணியைச் சேரு வதோ புவிதனிலே எக்காலும்
D துரிபார்த்தர்களாம 6TL JGL JITg Iib u ()g|Teilanssgöt! சல்லி ஒன்றை மறக் மைந்தா அந்தப் தாய் மக்கள் இ நான் உன் அ கண்டு தாய் மா. GTGötebes Giant
gariassir பீஷ்ம மதுரா மன் இந்த தர்ம யு போர்வீரனும் தன சேருவது அவர துரி:தர்மம் அந்தப்ப என்றால் தா செய்கிறீர்களோ பீஷ்ம அது தான் விட்டேனே தர் GOTITGOT D-DGI (L பட்டது. தீர்மான சொந்த விருப் பட்டது. துரி அப்படியானா யுதிடிரரின் அ என்கிறீர்களா? பீஷ்ம இக்கேள்விக்கு டமே கேட்டுத் ெ D GÖT EG357 95600677 || காரத்தையும் அ விட்டுப் பார் த L JIġIELD D L6i6NGO புலப்படும்
-J, TIL "LáF ஆஸ்தினாபுரம்-கா) தோழி: வணக்கம் ம் காந்தா போர் முை தகவல் வந்துள் தோழி:ஆமாம் அஸ்
பல்ல இளவரச
அணிக்குப் போய் காந்தா யுயுத்சு என்ன சேர்ந்து விட்டா அணியிலிருந்து இனுடைய அன சேர்ந்திருக்கிறான் தோழி: இருப்பினும் பெரும் கவை U0 காந்தா இந்தப் போ தோற்றாலும் ப வர்கள் துக்கத்தில் யிருக்கும் இந்த இனித்தவிர்க்க எப்படியோ நட
-±工L牟 குருச்சேத்திரம்-பே
இருதரப்புப் பை மோதுகின்றன
一王工L手 அஸ்தினபுரம்-திரு திருத போர் முனை மும் இருக்கட்டு பொறுத்தவரைய isit status பானத்தை யார் சஞ்சபடைகள் முன் மோதல் ஆரம்பம திருத முதல் கணை என்னிடம் கூறிவு
 
 
 
 

Tர
-
جيججهېچ===خ
- 鑒 O
ზა உன்னால் இந்தப் போரினைப் பார்க்க
முடியாதிருக்கிறது? சஞ்சயா தாத்தா பிதாமகருடைய உயிருக்கு எதாவது
யாரையார் வாழ்த்துவதோ க்கோலம் கண்டதில்லை
D ாற்றந்தாய்ப்பிள்ளைகள் ாறாகத்தான் நடந்து
க வேண்டாம் காந்தாரி பக்கத்திலும் மாற்றந் ருவர் இருக்கின்றனர். ணியைச் சேர்ந்ததைக் மன் என்றும் பாராமல் ல்ல முன்வந்தார்கள்
னர் கூறியது சரியே! த்தத்தில் ஒவ்வொரு து விருப்பப்படி அணி QJft gL60)LD! க்கம் தான் இருக்கிறது ங்கள் இங்கென்ன
ஏற்கெனவே கூறி மநியாயம் படைகளுட முறைகளுக்கு அப்பாற் ம் எடுப்பது அவரவர் பு வெறுப்புகளுக்குட்
ல், தர்ம நியாயங்கள் Eயில்தான் உள்ளது
flu, oko 600Ш p 65Т60f தரிந்துகொள் மகனே! மறைத்திருக்கும் அகங் வாவினையும் அகற்றி ர்மநியாயங்கள் எந்தப் என்பது உனக்குப்
மாற்றம்தாரி அந்தப்புரம் biss II JIGIs-sħi! னயிலிருந்து ஏதாவது 57.5/TP தினாபுரிக்கு நற்செய்தி ர் யுயுத்சு, பாண்டவர்
ச் சேர்ந்து விட்டாராம் யாரோ எதிரிகளுடனா ண்? ஒரு சகோதரன் மற்றுமொரு சகோதர
ரிக்குப் (BLJITI ј 前,
மகாராஜா இதனால்
லயடைந்து காணப்
ரில் எவர்வென்றாலும் ாரத வம்சப் பெரிய மூழ்கத்தான் வேண்டி ப் போர் எப்படி யும் முடியாததொன்று. ந்து முடியட்டும் மாற்றம்ார் தொடங்குவதற்கான சங்கை முழங்குகிறார். பகளும் கடுமையாக
மாற்றம்தாட்டிரன் அரண்மனை பில் உன் முழுக்கவன சஞ்சயா என்னைப் ார்முதலில் தாக்கினார் பிரதானம் முதல் தொடுத்தார்கள்? னறுகின்றன. ஆனால் ாகவில்லை மகாராஜா தொடுக்கப்பட்டதும் டு சஞ்சயா போரின் ற்றி எனக்கு எதுவித ஆனால் வரலாறு லப்படுகிறேன். எனது ன் தம்பியின் புதல்
III Ul I juri
(UDJ J.
வர்கள்மீது முதல் தாக்குதலைத் தொடங்கினர் என்று வரலாறு குத்திக் காட்டலாகாது சஞ்சயா சஞ்ச வரலாற்றின் வாயை எங்கே
கட்டுப்படுத்தப் போகிறீர்கள் மகாராஜா இது ஒரு நெடுங்கதை அரக்குமாளிகை நாட்டைத் துண்டாடியமை, சொக்கட் டான் ஆட்டம் அதனைத் தொடர்ந்து பாஞ்சாலியின் துகிலுரிதல் ஆகிய பல சர்ச்சைக் குரிய கேள்விகளை வரலாறு தங்களிடம் கேட்கத்தான் போகிறது. இவற்றிலிருந்து தப்பிக்க தங்களால் முடியுமா? இவற்றில் எந்தப் பாவச் செயலிலிருந்து தாங்கள் தப்பிக்க (plg. uyib? திருத என்னுடைய வரலாறை எடுத்துரைக்க வேண்டாம். இவற்றுக்கெல்லாம்பழியை காந்தார மன்னன் சகுனி மீதும் கர்ணன் மீதும் போட்டு விடுவேன். அதை விடுத்து போர் முனை சென்று அங்கு நடப்பதைக் காண முடியாத எனக்கு -அங்கு நடைபெறுவனவற்றை எடுத்துக் ፴riffዝ. சஞ்சங்கள் கட்டளைப்படியே ஆகட்டும்
LDATJITEIT!
-காட்சி மாற்றம்குருச்சேத்திரம் யுதிஷ்:பிதாமகரின் முன்னேற்றத்தை அர்ச்சு னனால் கூட தடுக்க முடியாது போனால் அவரை எம்மில் யாரால் தடுத்து நிறுத்த முடியும்? அபிமன்யு நான் போகிறேன் பெரியப்பா யுதிஷ் சரி அப்படியே செய் மகனே!
(BLJпШ6uп.! அபி சாரதியே
செலுத்து. பயங்கர யுத்தம் நடைபெறுகிறது. அபிமன்யு முன்னேறி பீஷ்மரை எதிர்கொள்கிறான்.
நீ யார் என்பதைக் கூறு குழந்தாய்! அபி வாசுதேவ கிருஷ்ணனின் மாணாக்கன் யான் மாவீரர் கங்காபுத்திரர் பீஷ்மரின் கொள்ளுப்பேரன் அர்ச்சுனனின் மகன்-அபிமன்யு என்பெயர் பீஷ்ம மிகவும் இளம் பிராயத்தினனான நீ
எங்கே இரதத்தைச்
இந்த வயதில் உன் உயிரை போர் முனையில் விடத்துணிந்தது நியாயமா? அபிபிதாமகர் அவர்களே போர்க்களத்தில் தனது உயிரை அர்ப்பணிக்கத்துணியும் வீரனுக்கு வயது வரம்பு கிடையாதே எனக்கு அதற்கான வயதுவர வில்லை என்றால் தாங்கள் தங்களுக்குரிய போரிடும் கால எல்லையைக் கடந்து விட்டீர்களே! தங்களைப் போன்ற ஒரு மகாபுருடரை எனது முதல் போர்க்க ளத்தில் சந்திதது அவருடன் போர் புரிவதை பெரும் பாக்கியமாகக் கருதுகி றேன்! தங்களுடன் போரிட உத்தரவு வழங்குவதுடன் தங்கள் ஆசியினையும் தந்தருளுக பீஷ்ம என்னைப் படைத்தவனே என்னை எதிர்த்து நின்று என்னுடன் போ பொருத எத்தகையவர்களை அனுப்பி ருக்கிறாயப்பா. எனக்கு உயிருக்கு னவர்கள் மீது கணை தொடுக்கவைத்து விட்டாயே இறைவா மகனே பேருக்கு ஆயத்தமாகிவிட்டாயா?
-காட்சி மாற்றம்அஸ்தினபுரம்-திருநாட்டிருடன் கருநாள் சஞ்ச மகாராஜா இந்தப் பானைப்
unfü山壹é ܐ ܕ ܐ ܒ ܒ ܒ முடியாதிருக்கிறதே திருதஏன்.ஏன் நமது படைகள் அத்தனை யும் செயலிழக்க வைக்கப்பட்டு விட்ட GOTENTI சஞ்ச இல்லை மாறு திருத எனது புதவி பத்திரமாகத்தானே
邑_á- சஞ்ச ஆமாம் மன்னா திருத எனது படைகள் தோல்வி அடைய தல்வர்களுக்கும்
எதுவும் நடக்கவில்லை! அப்போ ஏன்
ஆபத்து ஏற்பட்டு விட்டதா? சஞச: பிதாமகர் தான் விரும்பியபோது மட்டுமே சாவினை அணைக்கமுடியும் என்றிருக்கும் போது அவருக்கு உயிரா Ujigj GTLILJL) si bull (upg.wib? அஸ்தினாபுரத்தின் பாதுகாப்புக்கான உறுதி காணும்வரை அவர் உயிர் துறக்கப் போவதில்லை! அர்ச்சுனனின் வீரப்புதல்வன் அபிமன்யு இப்போ பிதாமகருடன் போர் புரிகிறான் மகா ராஜா பிதாமகரின் பாதங்களைத் தொட்டு வணங்க வேண்டிய கைகள் அவர் மீது கணை தொடுக்கவில்லேந்தி நிற்கின்றன. அவனுக்கு நீடுழி வாழ ஆசி வழங்க வேண்டிய கைகள் அவன்மீது கணைகளை தொடுக் கின்றன. பரதவம்சவழித்தோன்றல்கள் குருதி செட்டச் சொட்டக் காயம் பட்டு விழ்கின்றனர். அவர்கள் சிந்தும் இரத்தம் அத்தனையும் பரத வம்சத்தின் இரத்த மல்லவா மகாராஜா திருத வீரர்களின் இரத்தம் சிந்தப்பட வேண்டியதே வீரர்கள் உடம்பில் பெறும் காயங்களே அவர்களுக்கு அணிகலன்கள் காயங்கள் அதிகரிக்க அதிகரிக்கபோராவமும் அதிகரிக்கவே செய்யும் போர்க்களத்தில் என் புதல்வர்கள் பற்றியதகவலை அறிந்து கூறு குந்திமைந்தன் பீமனிட்ட சபத ஒலி என்காதுகளில் ஒலித்துக்கொண்டி ருக்கின்றது. ஆகவே துச்சாதனனைக் கொஞ்சம் கவனி சஞ்சதுச்சாதனன் இப்போது நகுலனுடன்
போரிடுகிறான் பிரபு
GA)gO)Idik(9,lib 3 i g II Il soLGui ಙ್ : நகுலன் வீழ்த்தி விடுகிறான். நகுல்துச்சாதனா என்பீமண்ணா உன்னைக் கொல்ல சபதம்பூண்டுள்ளான். ஆகவே ப்பொழுது உன்னைக் கொல்லாமல் விடுகிறேன். பாசறைக்குப் போய் உன் Tತ್್ಗ್ದಿ AläTOGAT
LDII|LDI DL (U (J) : မျိုးနှီး' பீஷ்ம நீடுழி வாழ்க மகனே! அர்ஜுன்னைப் போல் பாரதம் என்றும் உன் புகழ் பாடும் உன்னால் என்மேனி ஏற்ற புண்கள் உன்மீது ஆழ்ந்த மதிப்பினை ஏற்படுத்துகின்றன மகனே! உனக்கும் எனக்கும் நடைபெறும் போரில் உன்னால் என் உயிரைப் பறிக்க முடியாது; அதே போல் நானும் உன்னைக் கொல்லத் துணிய மாட்டேன். ஆகவே உன் இரதத்தில் நீ வேறு
எப்பக்கமாவது செல்வாயாக. அபி மன்னியுங்கள் பிதாமகரே தங்கள் முன்னேற்றத்தைத் தடுக்கவே தான் நான் இங்கு வந்துள்ளேன். ஆகவே இங்கிருந்து தான் நகர மாட்டேன். பீஷ்ம என்னைத் தடுத்து நிறுத்த உன்னால் முடியாது மகனே! சாரதி இரதத்தை எடு அபிமன்யு ஒரு பாணத்தை ஏவுகிறான். அது பீஷ்மர் முன்னேறும் பாதையில் ஒருவேலியை அமைத்துத் தடுக்கிறது. பீஷ்ம அர்ச்சுனா உன்மகன் என்பாதையைத் தடை செய்கிறான். அவனை அழைத்துக் GITIGT! துரி: பிதாமகனே! தாங்கள் என்படைத் தளபதியா அல்லது பாண்டவர் படைத் தலைவரா? தேர்ப்பாகனே பிதாமகர் அருகே இரதத்தை ஒட்டிச் செல் பீஷ்ம மகனே! மகனே உன்னுடைய மரணத் துக்கு நான் காரணமாக இருக்க முடி யாது அஸ்தினாபுரத்தின் எதிர்காலம் பாதுகாப்பான கரங்களுக்குச் சென்று விட்டதெனக் கண்டால் உன்னுடைய கனையினவே நான் உயிர் துறந்து விடவும் நாட்டேன். உன்னுடைய விரத்துக்கு அதுவே பரிசாக அமைந்து ܥܒ36ܘ துரி அவதாரத்தின் பாதுகாப்பினைக் கருதி கொண்டு இந்த மரியாதை அறியாத சிறுவனை என் அம்புக்கு இாைக்கி அவனுடலை தங்களுக்கு
பணிக்கிறேன்! அபி தப்பாதங்களை பார்க்க வேண்டு ன்ெறு விரும்பினேன்! பார்த்தும் விட்டேன். தங்களை இக்கணமே வீழ்த்த என்னால் முடியும், ஆனால் என் பெரி பப்பா பீமன் தங்களை குறி வைத்துள்ள மையினால், அவருக்கு இழிவு நான் தேடித்தரமாட்டேன்!
nöror Gönül HTLGü. துரியோதனன் மார்பை துண்டாடத்தாளன்று அஞ்சா நெஞ்சள் பீமன் அருஞ்சபதம்
தானெடுத்தான் தன் தந்தை முன்பிறந்த தமளவன் ஏற்றபணி தான் முடிக்கலாகாதென தனன்ை நான்தளர்ந்தான் பாஞ்சாலி தன் துகிலைப் பற்றிப்பறித்திடவே படுபாதகன் புரிந்த பண்பற்ற செயலாலே பாவையவள் சிகைவிந்து மாதிருக்கின்றாள் தொகையவள் துர்துடனேனே துணிவான் (தொடர்ந்து வரும்) A_6

Page 20
,
Nassasson EASTRONİCOLOMBO
MIllyulTiO3,59)RITuyli
ந்
in
ETT
iiiiiiiiiiiii
கண்டி மாநகர் கட்டு  ாேவிலில் தேர்த்திரு மிகச் சிறப்பாக நை
புதிய சித்திரத் ே JUVEgowl li kellu l
மேற்கிந்தியத் தீவுகள் அனரியின் புயல் ஆட்டக்காரர் பிரைன் வாரா டவகெங்கும் வாராவுக்கு எக்கச்சக்கா ரசிகைகள் ஆனால் பாரா ரசித்து தேர்ந்தது சேவ் ரொவெடாம் என்ற அழகியைத்தான். பிந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்த மேற்கிந்திய தீவுகள் அணியோடு வாராவோடு திட்டியபடி வந்தார் வீசல் இருவரும் பிரிக்க முடியாத காதாகிவிட்டார் வீசல் வீரிய காது II AVG ANTITYn ymyr LTTENTIFILITY இருவரும் விரைவில் திருமானம் செய்யப் போகின்றனர் ஜோடிப் பொருத்தம் பிரமாதம்
當IL* T |LJ,áJ या" Ilir II |轟壘 பாதாளே
திருமணத்திற்கு முன்னர் மேலும் சாதான படைத்துவிட வேண்டும் என்று
வெசமாக ஆட நினைக்கிறார் வாரா சேவை நிண்ாத்தபடி ஆடிால்
ரன்கள் மலை போல குவியுமோ
"
ாரு கிறிது பாரம் பெ ட்பது பெ
பாதுப்புராந்தா இருந்து பெறி விங் முக்கு TTLTTS TTTTT TTTTTT T q TTTTTS TTTTTTTTTTTT TTTTTTTTS TTTT YZS TTT S TTTTTTLZTtTT TTTT TTYS TTT TTT TTTT S TTT TTTTTT TT S L S T TT T TTTT T TT ZTTZT SS
பாத்தம் ஒன்றாய் சேர்ந்தா விர பவுண்
மது வெறிக்கும் இது விாந்து வெறியூட்டும்
|ala i y. * |pi
LIT ". I | UFILIPP"
as ". இறாத்தவ III a.
கில்
|■■ |ன்னனி
கொண்டது
 

புன்ன சிந்தும் பண்ணுக்கு
"* 、" SEASTREETOOOMBO Glaus
தேதியான
ஜெயகாந்தள் றர்
கண்டி மாநகர Kijiji ME தேர்கள் பவனி
விர அண்மையில் SS
பெற்றது நாள் தர்கள் புதிதாக
இத்தேர்கா சேர்ந்த
த்தில் இருப்பது என்னவென்று ஊகிக்க முடிந்ததா? · Al சில் நாட்டில் தோண்டியெடுக்கப்பட்ட உலக அதிசய தங்கள்
கட்டிதான் இது
画
■ L" III, துவிட் и он ши
uliminal வண்டும்
T | எ
III ம்பனி
■* KMILLIypillri
un GIANT"
துரா டாம் கொட்டுகிறது ட | Willius
Lili பந்தி Milli li li l-MIA MILLA தாக்காவின் பிரபாருக்கு வர்தான்
அட்டம் நாய வருட வருமானத்தை பிட்ட நாற்றும் பிட்
அமெரிக்க பெயர்கள் தற்போது ஹொட்ார்கள் பிந்த அரா
பதில் நடிக்ாங் பாய்ப்பியாய வந்துள்ளனர் ஞாளிமின்னிய வெள்ளித்திரையில் மின்னவாய் வந்து
Ma ALn un FLI டே ரா அதிகம் சம்பாதிக்கும் முக்ாவா
அவதான் துரா பார் கொடுத்து வழக்கொள்லும்பிவர் MAAMATAN.
*