கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1995.04.30

Page 1
Registered as a News Paper in Sri Lanka
Regరణ End
 
 
 

Sil 20-1006, 1995
ബ്
RILIT QIQi
A. AW WED
:
H
| GrüEIJ is MBLITTC

Page 2
#ွှမ်ား၏) gan ras Gad
கோபம் வருகிற இகயாலாகாத்தனத்தா
முரசின் துல்
மய்யித்து வரு இதை
போதும் முரகக்கு
முக்கும் மக்களது
இகுதை தெமே இ έρα Θόα επεια Οι
ாண்டிருக்கின்றன
иіртада кейбітірі қарай
ராட்டுகிறார்கள் வரவேற்கிறார்க
தொழுகையின் பெறுபேறு
எவர் தொழுகையை அவற்றின் நேர பேணுதலாகவும் கவனத்துடனும் நிை வருகிறாரோ அவரை அல்லாஹ்தஅலா ஒன்
படுத்துகிறான். அல்லாஹ்தஅலா அவரை நேசிக்கி * உடல் நலத்தை அவருக்கு வழங்குக் * வானவர்கள் அவரைப் பாதுக்ாக்கி * J9YaAJU GOLULI வீட்டில் பரகத் உண்ட அவருடைய முகத்தில் நல்ல அடிய ஒளியை அல்லாஹ் வெளிப்படுத்து * அவருடைய இதயத்தை மிருதுவாக்
ஸிறாதுல் முஸ்தகிம் பாலத்தை மின் செய்கிறான். நரகத்திலிருந்து பாதுகாப்பு அளிக் க்குர்ஆனில் அவர்களுக்கு எவ்வி ல்லை என்று கூறப்பட்ட மனிதர்க இருக்கும் பாக்கியத்தை வழங்குகின்
தொகு
கவிதைப்போட்டி இல-96 பரிசுக்குரிய கவிதை
திர வே ைஅயை சுதந்திரப்பாதை
படகு மீது இது பயணம் செய்த பாட்டி LIT ġLILLசைக்கிள் மீது யாழ் விதிகளின்
பயணம் செய்கிறாரே!
ஒ. சுதந்திரப் பாதை திறந்து விடப்பட்டதோ?
அன்றாடக் காட்சியா?
கே. ரவி, அக்கரைப்பர்
TLD. ROYAU-ROYOLU D-09, தீராது
வயிற்றில் சுமந்தவளே
புதிய சேவை lists
இடைவழியில் வாழ்க்கை முழுவதும்
இறங்காமல் ob91910
of suga தீராது கடன்
நிற்காமல் மஹாலிங்கம்,கொழு
சோதனைச் சாவடியை "மனவருத்தம்"
சுகமாய் கடக்கும்
furt it) மயப்படுத்தப் பட்ட y Guri போக்குவரத்துச் சேவை
பூ இதயந்ெதினம், ஆரையம்பதி-0.
భ |8 - 8
கூடையிலே அமர்ந்தபடி கூதலினால் அம்மையவள் வாடுகின்ற நிலை கண்டு வருந்த மனம் எண்ணுதய்ய கே. திரேஷ், லிந்து
தொல்ை ஓயாத தொல் என்றும் மனதி நிம்மதி இல்ை நீங்குமா இந்: சோகத் தொல்
Tib. Taivo, Lor
சுகமான ፵..6ዃ)1[) LIT9 (UP 2. ISI hL.P.)15. al தனைச்சுமக்கையில் தாய் மனம் ордтарға, கனக்கும் சுமையில் முன் சுமத் D, Göy L.Deyili) Tu MMI சுமப்பதோ терьері; JPJ,10IG¥T J..6ዃ) 10, s மக்கு
ஜெயந்தி ஜெய்சங்கர், கொழும்பு-1, சேயன் வழி காட்டும் வண்டி வாகன வறட்சியால் வாடும் வடக்கில் albi. வரலாற்று வண்டி வழிகாட்டுகிறது. Bu'r tyfu ni. Canavaival, Glurajgura. பகுத்து 25 MULIS ஏதடா பதட்டநிலை? ஆக்கிக் 9 SÄNGSDISIN GLIIIIaü sisir GNOSTI *ԱՆՁԱԿ
உலகத்தில் பிறந்து விட்டால் பாரினில் ஏதடா பதட்டநிலை?
gamwólum ugotifsir-Glassir išsiriša
அரசியல் கருத்துக்கள்-அலசல்கள் |அபாரம் முரசு' எப்போது வரும் | || GIGäT ஏர்
စိုက္ကိုီး #ಣ್ಣೀಲೆ
டான்றில் ನಿಷ್ಠಿ நம் நாட்டு நிலவரத்தை அக்குவேறு ஆணிவேறாக அறிவதில் உள்ள சந்தோசம்
அது தனிச்சுகம் 'முரசுக்கு
பா. ஆதவன்-பிரான்ஸ்
பல நெஞ்சங்களைக் கொள்ளை கொண்ட இனிய
JG
தாங்கி : அனைத்து விடயங்களும் வெகு ஜோர் உன்னில் மலர்ந்துள்ள தாய் பல புதுமைகளை ஏற்படுத்தி வருகின்றாள் வாழ்க் நீ வளர்க உன் சேவை
ஸபீனா ஹுஸைன்-சாய்ந்தமருது
எக்ஸ்ரே ரிப்போட்டைப் பார்த்தால் புலிக மட்டும்தான் ஆட்சி செய்யத் ši. : போல் இருக்கிறது ஏன் நாரதரே எமது அரசியல் வாதிகள் அத்தனை மோசமானவர்களா?
GABITë Alpa. GODA) -uitsFrror
தீஞ்சுவைகளை எமக்கு அள்ளித் தருகின்ற தினமுரசே உன் ஆக்கங்கள் அனைத்தும் அறிவுக்கு விருந்தாய் அம்ைவதோடு மங்கிையர் களாகிய எமக்கு லுேமஸ் ஸ்பெசல் ஓர் உற்ற நண்பியாக எம் இல்லங்களில் தவ்ழ்கிறது. பாராட்டுக்கள் முரசுக்கு
செல்வி நிஹாரா ஜூனைதீன், தெல்தோட்டை
தித்திக்கும்
M
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விஷயங்களால்
DIT GäT. றான். னர். lன்றது. களுக்குரிய OTADTGOT, |றான். ல் வேகத்தில் கடக்கச்
றான்.
அச்சமோ கவலையோ க்கு அருகில் சொர்க்கத்தில்
பு-ஜொஹரா ஹுஸைன்
எம்வாழ்வில் நாம் நாள் தோறும் துயரங்களை சந்திக்கிறோம். சிறு துன்பம் விடுகிறோம் ஏன் இறைவா எனக்கு இந்தச் சோதனை? என அழுகிறோம். ஆனால் மனிதனால் தாங்கக் கூடிய சோதனை தவிர வேறு எதுவும் உங்களுக்கு வந்ததில்லை கடவுளோ நம்பத் தகுந்தவர் முடியாத 鷺 தனைக்குள்ளாகும்படி உங்களை விட மாட்டார் சாதனை வரும பொழுது அதை தாங்கிக் கொள்ளும் 71 ܗ அதனின்று தப்பவும் வழி செய்வார் ( கொரி வசனத்தை பார்த்த பின் நாம் இனி வாடத் தேவையில்லை. எத்துன்பம் வந்தாலும் அதை தாண்ட அவர் தமக்கு உறுதுணையாக இருப்பார் என நாம் நம்பிக்கையோடு வாழலாம்
"நாம் படும் வேதனை அற்பமானது நொடிப்ெ (2 (lantil 5, 17) D து நொடிப்பொழுதே நீடிப்பது இக்கூற்றை ஏற்றுக்கொண்டால் துன்பங்கள் பெரிதாக தோன்றாது. ஏற்படும் துயரத்தை இறைவனின் பாதத்தில் சமர்ப்பித்து விட்டால் நிம்மதி நிச்சயம் நம் மனதில் ஏற்படும் இறைவன் கருணை என்றும் LDTDT253).
-*囑@鳴蠶 [ᏛᏓᎩ 2 = 37 “းနှီး၍ါ#; வியர்வைக் குலத்தின் உணர்வுகள் த்ெ டு 覽 OGA உங்கள் கவிதைகளை அனுப்ப வேண்டிய கடைசித் திகதி s சிறந்த கவிதை ஒன்றுக்கு பரிசு ரூபா 100
அனுப்பவேண்:: முகவரி
9FLDTESTGOTLD AB TL4
கவிதைப் போட்டி
i javio prs, siriji.
慈G、G、 «):n (tքւով:
விதி
எரிபொருள் தடை
விடிவெள்ளி எரி பொருள் தடையால் உதிரம் தந்து
TQUID வந்த உதரம் வைத்தவள்
கூரையில்லாத
து hó)L oll:14,5 MIDI' ". *Asi
9-LDII g5ITSNTLD 5TIq. வி, அனிந்தா, அக்கரைப்பற்று-08
தெ. லோஜனா, கொழும்பு-15,
ந்திகா மாலவிதான அனுராதபுரம்,
606T60
காலத்தில்
இல்லையென
ரிக்கு கொண்டு சென்
ாண்ட ஒரு
ன அம்புலன்ஸ்
சீ. தங்கவடிவேல் மட்டக்களப்பு
எழுதியதெல்லாம் வீர எழுத்து
கேட்பதெல்லாம் வாழ்த்துச்சொல்லு
னமுரசே! பாட்டி என்ன எட்டி நில்லு
துற்றுவோரை விட்டுத் தள்ளு
தினமுரசே
கொட்டு கொட்டு முரத
கொட்டு துணவுடன் இனி
ஏ சி சாதிக்கா, கல்பிட்டிய
ரசே, #? வாரம் பல புதிய சுவையான தகவல்களைக் கொண்டு உன் ரசிகர்களுக்கு விருந்தளிக்கிறாய் தினம் தினம்: ஒன்றாக தொகுத்து வாரமொருமுற்ை நீ காட்சி தருவதால்தான் நீ "தினமுரசு" என பெயர்பெற்றாயோ! உன்ன்ை வாழ்த்திக் கொண்டேயிருக்குப்
ராதா ரவி, பழனி-பண்டாரவளை
திக்கெட்டும் சுடர்விட்டு பிரகாசிக்கும் என்னிதய முரசே
சுமந்துவரும் அனைத் J.A.G.,
'p (g)GofkDLD புதுமை ரசிகனின் இலக்கியநயம், க்ரைம் நியூஸ் ஏ வணி இளங்கவிஞர்
ჟ6/flaერl -தேன் கிண்ணம் து சிங்கர்ரமான சினி ட், ஸ்ப்ோட்ஸ் நியூஸ், அரசியல் தொடர் அற்புதம் அதிரடி ஆயாத்துரை -9IIDւILD/168/ւն தி கதைவிதை தொகுக்கின்றார். பாராட்டுக்கள்
உக்குவளையூர்-பிரசாந்த் பிரியா அனுர்
ஜx
κικά:
臀 ಜಿಜ್ಡ
汾
贝 邸 2. 纷 A XA
பிமான முரசுக்கு
வரும் அத்தனை அம்சங்களும் வெகு பிரமாதம் உன்னை எப்படி பாராட்டுவதென்றே புரியவில்லை. என்னை மிகவும் கவர்ந்த அம்சம் சிறுகதைகள், இந்திய சஞ்சிகைகளில் 鱲 பெறும் சிறுகதைகளோடு Einds H3: வகையில் அமைந்து ஒருகிறது இதனையிட்
". 的 ".
J. G. யடைகிறது எனது மனம், D60.jpЈПШТЈ. அனேக கவிஞர் களையும் 燃 கதாசிரியர்களையும் அறிமுகப்படுத்திய பெருமை தின முரசையே சரும்
ருமதி தேவி மகேஸ்வரன்-டிக்கோயா
கடல் கடந்தாலும் நாம் தாயகத்தை விட்டு பிரிந்தாலும் ք գծrogorլյլ իրիահյlgiyama/Oայլ օրեն:61 உள்ளங்களில் பிரகாசிக்கும் அன்பு முரசே உன் சேவை ஒன்றும் தொடர கடலுக்கு அப்பால் இருந்து மன்மார வாழ்த்துகிறோம்.
பவுசியா, பரீதா சோட்டி, பேபி ரம்ஜான் லாயா, சர்ஜிதா குவைட்
தமி In 9|{ւp656նը Օլյան,
இனிமையாத சொற்கவை, பொருட்சுவை அனைத்தும் சேர்த்து நெஞ்சங்களில் ஒலிப்பது தமிழ் முரசு அதுதான் தினமுரசு
வி. ரவிச்சந்திரன்முறக்கொட்டாஞ்சேனை அன்பான தினமுரசே பல்லாயிரம் மைல்கள் தாண்டி வந்தாலும் எம்மை எம்நாட்டிற்கு அழைத்துச் செல்கின்றன உன் செய்திகள் ஒவ்வொன்றும் அற்புதனின் அரசியல் தொடரை யார் முதலில் படிப்பது என நண்பர்கள் நாம் முண்டிக் கொள்வதும் நாரதரின் எக்ஸ்ரே ரிப்போட் பற்றி விவாதிப்பது மாக எம்மை கலகலப
படைய செய்கிறாய். தாய் புத்தகத்தை
படிப்பதற்கு நாம் செய்யாத முயற்சி இல்லை. ஆனால் இப்போ தாயை எம் கரங்களிலே ஒவ்வோர் ஞாயிறும் தவழவிடும் உன்பணி மகத்தானது வாழ்க உன் பணி
பிாலமுரளி கிருஸ்ணா பாலேந்திரா, குமார் - Maul)
சினிவிசிட் தொடர்ந்து தரும் பிரமாண்டம் சூப்பர்! SIÉ14,696li GIó16ði GFlliu! உத்தேசம்? தாங்கமுடியவில்லை,
மு. யோகேஸ், கண்டி
Øጠኸ1,80–Gun.06,1995

Page 3
STÜTÄ 19L)
திகதிவரை தாம் விதித்த காலக்கெடுவின் அடிப்படையில் புலிகள் அமைப்பினர் மீண்டும் போரை ஆரம்பித்தனர். மோதல் தவிர்ப்பை புலிகள் முறித்துக்கொண்டது தொடர்பாக சர்வதேச கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுவருகின்றன. அதனை கருத்தில் கொண்டுபுலிகளது சர்வதேச
-(அரசிய தயார் சமாதான பொறுப்பு அரச தங்கியுள்ளது எ யின் சாராம்சமாகு
பந்தை அரச தலைமைச் செயலகம் ஊடாக தீவிரபிரசார நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ளன.
வதானிகள் தெரிவித்தனர். அவதானிகள் கூறி ஆழ்ந்த கவலை ' ": இ'ேகும் புளுெக்கும் புலிகளுக்கு நிர்ப்பந்தம் :" இடையில் நடைபெற்ற சமாதானப் இதே வேளை சர்வதேச பேச்சுவார்த்தைகளை சர்வதேச சமூகம் கண்டனங்கள் குறித்து புலிகளின் ஆழ்ந்து கவனித்து வந்தது. " சர்வதேச கிளைகள் யோசித்து
லேேேம் திகதி புலிகள் : || dh O மீண்டும் யுத்தத்தை ஆரம்பித்தமை சர்வதேச இலங்கை அரசுக்கு சாதகமான சமூகத்தின் மத்தியில் பலத்த கண்டனங்களைத் சர்வதேச அபிப்பிராயத்தை தடுப்பு தோற்றுவித்துள்ளது. தற்கான வழிவகைகள் குறித்து அவை மோதல் தவிர்ப்பு அமெரிக்கா, கனடா, பங்களாதேஷ் ஆராய்ந்து வருகின்றன. யாழ் குடாநாட்டில் உட்பட பல நாடுகளும், சர்வதேச நிறுவனங் இதன் முதல் கட்டமாக 23495 படையினர் முன்ே களும் தமது கவலையையும், கண்டனத் அன்று இலண்டனில் உள்ள புலிகளது நடவடிக்கைகளில் இறங் தையும் தெரிவித்துள்ளன. சர்வதேச தலைமையகத்தால் ஒரு பலாலி இராணுவ
இந்தியா மட்டும் உடனடியாக எவ்வித கருத்தையும் வெளிப்படையாக தெரிவிக்க வில்லை. இந்தியா கருத்துத்தெரிவிக்க தாமதித்தமையானது, தற்போதைய சூழ் நிலையானது இந்தியாவால் ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் எனக் கருதமுடிகிறது. அதனால்தான் இந்தியா அதிர்ச்சி தெரிவிக்கவில்லை என்று அரசியல்
(வர்மா) <外 ஞ்சலிக் கூட்டங்கள், வீரவணக்கம் செலுத்தும் காட்சிகள், எழுச்சிப் பாடல்கள் ஒலிபரப்பு போன்றவை யாழ்ப்பாணத்தில் மீண்டும் ஆரம்பித்துள்ளன.
திருமலையில் ஏப்ரல் 19 அன்று தற்கொலைத்தாக்குதல் நடத்திய நான்கு புலிகளது உருவப்படங்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டின் பல பகுதிகளில் அச்சிலிக்காக வைக்கப்பட்டிருந்தன.
நான்கு புலிகளதும் உருவப்படங்களை தாங்கிய ஊர்வலங்களும் யாழ் குடாநாட்டின் பலபாகங்களில் நடைபெற்றன.
நான்கு புலிகளதும் நினைவாக
புலிகளின் புதிய கடற்படைபீவு
III för Gil Шi li i
அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்த அறிக்கை பாரிசிலுள்ள புலிகளது பிரமுகர் திருலோறன்ஸ் திலகரால் தயாரிக்கப்பட்டதாக தெரியவருகிறது.
ராஜதந்திர அறிக்கை
சமாதான முயற்சிகளுக்கு புலிகள்
அச்சுவேலியை நோக்கி வத்தினருக்கும் புலிகளுக் மோதல் ஏற்பட்டது.
படையினருக்கு உதவி வீச்சு விமானங்கள் தா புலிகள் குற்றம்சாட்டியுள்
படை முகாம்களில் தாக்குதல்கள் இடம்பெறு: பகுதியில் இருந்து பெருந் இடம்பெயர்ந்துள்ளதா படுகிறது.
6)LDİGİLİLİGÖL GÖLDI நாட்டு வான்பரப்பில் செல்கின்றன.
ஆறு மாதத்தின் பின்
i
Osus
பாடல்கள் அடங்கிய ஒலிப்பதிவு நாடாக்கள் புலிகள் அமைப்பினரால் வெளியிடப் பட்டுள்ளன.
புலிகளது கடற்புலிகள் அமைப்பில் புதிய பிரிவு ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது நீரடி மீட்புப் பிரிவு என்று தமது புதிய பிரிவுக்கு புலிகள் பெயரிட்டுள்ளனர் திருமலையில் கடற்படை கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் நீராடி மீட்புப் பிரிவைச் சேர்ந்த கடற் கரும்புலிகள்
தரம் குறைக்கப்பட்ட சேமிப்பு வங்கி
கவலை தெரிவிக்கிறது வங்கி நிர்வாகம்
(ஏறாவூர் நிருபர்) மட்டக்களப்பில் கடந்த 17 ஆண்டுகளுக்கு மேலாக 2ம் தர வங்கியாக இயங்கி வந்த தேசிய சேமிப்பு வங்கி 3ம் தரத்திற்கு குறைக்கப்பட்டுள்ளது. இது பற்றிய அறிவித்தல் தேசிய சேமிப்பு வங்கி தலைமைக் காரியாலயத்திலிருந்து வந்திருப்பதாக வங்கி
அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இதே வேளை அண்மையில் திறக்கப்பட்ட நாட்டின் வேறு பகுதிகளிலுள்ள சில இதே வங்கிக் கிளைகள் தரம் 3ல் இருந்து 2ம் தரத்திற்கு உயர்த்தப்பட்டிருப்பதாகவும் அவ்வதிகாரி தெரிவித்ததுடன், இத்தரக் குறைப்பு நடவடிக்கையால்
என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
5g, 214.
நீருக்கடியில் நீண்ட தூரம் நீதி கட்டுமுறிகுளம்
சென்று தாக்குதல் நடத்துவதற்காகவே இப் புலிகள் நடத்திய த பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. LIGASILIMIGOTIIITacit.
LIGSumatatag
மாகாணத் தலைவர்
அச்சுதனும் ஒருவர் தரத்தில் உள்ள நா லெப்ரினன்ட் தரத்தி ஆகியோரும்பலியான
இராணுவ முச
இரு
===
கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தவும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும் கணனிப் படுத்தல் நடைபெறாதிருப்பதற்கும் வழி செய்துவிடும்
என்றும் அவ்வதிகாரி மேலும் கவலை தெரிவித்தார். L லிகளோடு கிழக்கு மாகாணத்திலுள்ள தேசிய சேமிப்பு வங்கிக் கிளைகளில் முன்னோடியான வார்த்தை நடத்த இவ்வங்கி இற்றைவரை ஒரு நிரந்தரக் கட்டிடமில்லாது பல இடங்களில் மாறி மாறி நிபந்தனையோடுத வாடகைக் கட்டிடங்களிலேயே இயங்கி வருவது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆதரவு வழங்கி
A Ungie ušli unha guld går Lokigĝis ĝi!| "élGUTG
(நமது நிருப்ர்) இலங்கைக்கு உதவி வழங்கும் பெறுவதே சிறீலங்கா ஜனாதிபதியின் ULIMI M நாடுகளது கூட்டத்தில் கலந்துகொள்ள நோக்கமாகும்" ஜனாதிபதி சென்றதைப் புலிகள் என்று புலிகளது செய்திக் குறிப்பு கண்டித்துள்ளனர். தெரிவித்துள்ளது. GIL IIITaSallu L. து குறித்து புலிகளது செய்திக் ஏப்ரல் ம்ே திகதிக்குப் பின்னர் சோதனை நடவடிக் குறிப்பில் பின்வருமாறு தெரிவிக்கப் ஏற்பட்டுள்ள புதிய சூழல் காரணமாக பொலிசாரும் கடயை பட்டுள்ளது, ஜனாதிபதி பாரிஸ் செல்ல மாட்டார் என்று கொழும்பில் சில
"வடக்கு-கிழக்கில் போர் மூண்டுள்ள நிலையிலும் சிறிலங்கா ஜனாதிபதியும் குழுவினரும் பாரிஸ் செல்லுகின்றனர்.
வடக்கு-கிழக்கில் அபிவிருத்தி நட வடிக்கை செய்யப் போவதாகக் கூறிப் பெருந்தொகையான நிதி உதவியைப்
80-B1.06, 1995
புலிகள் நம்பியதாகத் தெரிகிறது
ஜனாதிபதியின் பாரிஸ் விஜயம் இரத்தாகக்கூடும் என்று கொழும்பு ஆங்கில
பெண்கள் இ of TTsoas as
செல்லப்பட்டதாகவு பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டி
அச் செய்தியை * *
புலிகள் முக்கியத்துவமளித்து வெளி இருக்கவில்லை என்
இது தொடர்பாக 2
ിൽ
ருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல் நிருபர்)- தை முன்னெடுக்கும் 609,3.6f7GB GAVGBILI பதே அந்த அறிக்கை
ன் தரப்புக்கு அடித்து நிக்கையாக இலண்டன் ள்ளது என்று அரசியல் ள்ளனர்.
தி கடற்கரும் புலிகளது து பாரிசில் இருந்து
II lish ball (வவுனியா)
மக்கள் மீண்டும் வான்நோக்கிப் பார்க்கத்
முறிந்ததையடுத்து ள்ள பாதுகாப்புப் ாறிச் செல்லும் கியுள்ளனர். த் தளத்திலிருந்து முன்னேறிய இராணு கும் இடையே கடும்
பாக புக்காரா குண்டு க்குதல் நடத்தியதாக e
இருந்து எறிகணைத் பதாகவும் வலிகாமம் தொகையான மக்கள் வும் தெரிவிக்கப்
னங்கள் யாழ் குடா டிக்கடி தோன்றிச்
னர் யாழ் குடாநாட்டு
|
uniulian
லோறன்ஸ் திலகர் கருத்துத் தெரிவிக்கும் போது "அது ஒரு அடையாளத் தாக்குதல் என்று தெரிவித்திருந்தார்
லோறன்ஸ் திலகர் பாஸ் அவ்வாறு தெரிவித்த பின்னரும் கிழக்கில் புவிகளது அதிரடித்தாக்குதல்கள் தொடர்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
பாரிசில் லோறன்ஸ் திலகர் தெரிவித்த கருத்து கொழும்பு பத்திரிகைகளி வெளிவந்திருந்தன. யாழ்ப்பாணத்தில் புலிகளின் குரல் வானொலி திலகரின் கருத்தை ஒலிபரப்பவில்லை.
இடம் பெயர்
தொடங்கியுள்ளனர்.
240805 அன்று அச்சுவேலி சிவன் கோவில் பகுதியில் விமானத்தில் இருந்து 50 கலிபர் தாக்குதல் நடத்தப்பட்டது.
Lib புவி கருத்தை அறிய வேண்டு - பாணத்திலுள்ள புலிகளது தடை தொன் பேசவேண்டும் என்று புவிவது ஆலோசகர் திருஅன்ரன் பாலசிங்கப் புலிகள் பேச்சுவார்த்தை ஆரம்பித்த பின்னர் கூறியிருந்தமை குறிப்பிடதக்கது
இதேவேளை "வதேச ரீதியாக அரசின் பிரான முறியடிக்க தமது சர்வதேச --- யாழ்ப்பாணத்திலுள்ள புவிாது விடம் பச்சைக் கொடி விருப்பதாவே தெரிகிறது.
LIT fil Le TETL 16v
இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளது பிரதிநிதின் பாரிஸ் நகரில் ஒன்று கூடும்போது அவர்களிடம் புலிகளது சர்வதேச தலைமையக அறிக்கையைக் கையளிக்க புலிகளது பாரிஸ் கிளை முயற்சியெடுத்துள்ளது. இதே வேளை அமெரிக்காவில் சமீபத்தில் இடம்பெற்ற கார்க் குண்டு வெடிப்பு தொடர்பாக புவிகளது
அச்சுவேலி வடக்குப் பகுதியில் ஒரு வீடு தலைவர் பிரபாகரன் கண்டனம் சேதமானது. ಇಂಗ್ಣ Gaeaf
உள்நாட்டிலோ, Gueiji
es அளவெட்டிப் பகுதியிலுD ಆಸ್ಟ್ರ್ டிலோ நடைபெற்ற குண்டுவெடிப்பு
மனதுகள் தான பறந்த தாக்குதல் தொடர்பாக புலிகள் கண்ட்னம்
阿L莎šeMQ°Q、 தெரிவித்திருப்பது இதுவே முதற்
இராணுவத்தினரின் துப்பாக்கிப் தடவையாகும் பிரயோகம் காரணமாக பண்டத்தரிப்பில்
ஒருவர் காயமடைந்தார் என்று தெரி
விக்கப்படுகிறது.
இதேவேளை 23:04:05
மூவரும் கூறுகின்றனர்.
Tåggå||ATJ Slippi II
5 அன்று கிழக்கில் இராணுவ முகாம் மீது க்குதலில் 14 புலிகள்
ல் புலிகளது கிழக்கு ளில் ஒருவரான மேஜர் மேலும் லெப்ரினன்ட் எகு பேர், இரண்டாம் ல் உள்ள இரண்டுபேர் புலிகளில் அடங்குவர். ம் தாக்குதலில் கைப்
பற்றிய ஆயுதங்கள் தொடர்பாக புலிகள் ஒரு பட்டியல் வெளியிட்டுள்ளனர்.
கனரக இயந்திரத் துப்பாக்கிகள்-2 அதற்கான தாங்கிகள்-2 ஏ.கே.எம்.எம்.ஜி துப்பாக்கி ஏ.கே.எம்எம்ஜி (றம் மகசீன் வகை துப்பாக்கிகள் இங்சி 5 ரக துப்பாக்ககிகள் மகன் சைலன்சர்-2 ஏ.56 துப்பாக்கிகள்-12 மகசின்-56 ஏ-56 பட் ரக துப்பாக்கிகள்-2 ஏ.81 ரக துப்பாக்கிகள் மகசீன் 7 பிஸ்ரல் கே ரக மோட்டார் செல்-71, Gas-81 - Գտոլլոի 606ցիլյ-1,
*Q வல்வெட்டித்துறைக் கடலில் கடற்படை தாக்கியதில் மூவர் உயிரிழந்தனர். இறந்த மீனவர்கள் என்று புலிகள்
பிறவுனி
கேலிக்குள்ளான
3.
நான்காம் கட்ட பேச்சுக்காக அனுப்பிவைத்த தூதுக்குழுவை புலிகள் கலப்படக்குழு என்று வர்ணித்திருந்தனர். ஆயர் கென்னத்பெர்னாண்டோ டாக்டர் ஜயதேவ உயன்கொட ஆகியோர் அரச தூதுக்குழுவில் இடம்பெற்றிருந்ததை கேவி செய்தே புலிகள் அவ்வாறு தெரிவித்தனர் கடந்த 10ம் திகதி 4ம் கட்ட பேச்சுக்காக சென்றுவந்த தூதுக்குழுவே புலிகளது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது
ஆயர் கென்னத் பெர்னாண்டே அரசாங்கத்தை நியாயப்படுத்தி பேர் வார்த்தையில் கருத்து தெரிவித்தகுைத்தும் புலிகள் விமர்சித்திருந்தனர்
40.எம்.எம்.பிஸ்ரல்GLDILLII-2,
LLLLLLLLMM S S S LLLS
வுெல்-21, இராணுவ பத்துக்கள்-2 சோடி, ஜெனறேற்ற போன்றவை உட்பட L6) 07ഇ. 5- es பற்றியதாக புவி விெத்துள்ளனர்
|ÜaNLustsilonsfläGlhön LL.M. ஒன்று கருத்துக்கள் வேறு
FLIDITEIT GOTLÜ Guis
வேண்டும் என்ற ன் தாம் அரசுக்கு ருதாக மட்டக்களப்பு
| SIEDLööfill ÖLÄGTIGÜESINETÉg
றும் படையினரின் களின் போது பெண் ல் இருக்கவேண்டும். பகுதிகளில் தமிழ் auT(0) DIGITA,
அழைத்துச் பெண் பொலிசார் த்தில் கடமையில் ம் கூறப்பட்டுள்ளது. ன் கவனம் செலுத்தி
fludi (DögöGÍ GIGÓLTÓ.
தக்க
மாவட்ட பா.உ திரு. ஜோசப் பரராஜசி
முன்னர் கூறியிருந்தார்.
தற்போது புலிகள் போரை ஆ
துள்ளனர். படையினரும் நடவடிக்கைவி
நடவடிக் கேட்டுக்கொள்கிறேன்
அனாவசியக் குற்ற மற்றவர்களது படுத்தும் நடவடிக்கைகள் படவேண்டும் இவ்வாறு பி டா நாயகமும் யாழ் மாவட்ட உறுப்பினருமான டக்ளஸ் தேவா பிரதி பாதுகாப்பு அமைச்சர் அது தவத்தைக்கு எழுதிய கடிதத்தில் தள்ளார்.
இந்த நிலையில் பரராஜசிங்கம் பா.உ என்ன டிவெடுக்கப் போகிறார் என்பதை வட்டாரங்கள் நோக்கி வருகின்றன. தே வேளை தமிழர் விடுதலை உணி தலைமை அரசையும் புவிகளைப் பகைத்துக் கொள்ளாத விதத்தில் தனது
கால நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
புலிகளோடு பேச வேண்டு என்று பத்திரிகைகள் மூலமாக அறிக்கைவிடுவது பாராளுமன்றத்தில் அரசை ஆதரிப்பது என்று கூட்டணியின் நடவடிக்கைகள் அமையும் என்று நம்பப்படுகிறது
திருகோணமலை வட்ட பாஉ திருதங்கத்துரை வித அறிக்கையொன்றில் பிரபாகரனுக்கு பாதிபதி எழுதிய கடிதம் குறித்துப் பாட்டிருந்தார்.
ஆனால் தமி விடுதலைக் கூட்டணி செயலதி திரு சம்பந்தன் தெரிவித்த கருத்து புவிகளைப் பாராட்டுவதாக அமைந்திருந்தது.

Page 4
ட் ைiளதஸ் ப்ே வை
மைப்புத் திட்டப் பரபவன் உடன் தண்டுவன:
வீடமைப்புத் திட்ட
வீடுகள் அமைக்கப் மன்னார்-தலைமன்
மலையக தமிழ் மாணவர்கள் படும் பாடு
ALGOL GT GÖTGOlib {
மலையக தமிழ் மக்களது கல்வி வளர்ச்சி பின்தங்கியுள்ள நிலைபற்றி பலரும் கவலை கொண்டுள்ளனர்.
அரசியல்வாதிகளும் மேடைகளில் நீண்ட காலமாக பேசி வருகிறார்கள்
அதேசமயம் மலையக தமிழ் மாணவர் களது கல்வியில் அக்கறையற்ற ஆசிரியர்கள் தொடர்பாக யாரும் அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை.
கந்தப்பளை நு/மெதடிஸ் தமிழ் மகா வித்தியாலயத்தின் தமிழ் மொழியும் இலக்கியமும் என்ற பாடத்திற்கான பரீட்சை வினாத்தாள் நம் பார்வைக்கு வந்தது.
ஆண்டு பற்கான அந்தப் பரீட்சை வினாத்தாள் மலையக தமிழ் மாணவர்களை படு குழியில் தள்ளும் பொறுப்பற்ற சில ஆசிரியர்களது நடவடிக்கைக்கு ஒரு சிறந்த உதாரணம் ஆகும்.
குறிப்பிட்ட வினாத்தாளில் சொற் பிழைகள், பொருட்பிழைகள் நிறைந்து கிடக்கின்றன.
ஒரு சில சொற்கள் என்றால் அவசரம் கவனத்திற்கு தப்பிவிட்டது என்று கருதலாம்
ஆனால் தவறுகள் ஒவ்வொரு கேள்வியிலும் பணியினை தேசிய நிறைந்து கிடக்கின்றன. செய்யுள் என்ற சபையின் வார்த்தை வரும் இடங்களில் எல்லாம் அலுவலகம் மேற்கெ செய்யூள் என்றே இடம் பெற்றுள்ளது. முகாமையாளர் திரு
வை அனைத்தையும் விடப்ஸ் சேவை துள்ளார். என்பது "பஸ் வேசை என்று கெட்ட கடலட்டை பிடிப்பு வார்த்தையாக மாறியிருக்கிறது. மண்ணார்ப் பகு "உமது பிரதேசத்தில் திறற்ற பல *: நீக்கி வேதையால் மக்கள் அடையும் கஸ்டங்கள் தற்போது பற்றி பிரதேச மக்கள் மய சேவை சங்குகளும் பிடிக்க முகாமையாளருக்கு ஒரு கடிதம்." சாக்லேட் ஆபிஸ், இவ்வாறு இடம் பெற்றுள்ளது அந்த தமிழகத்திலிருந் Gungso. திரும்பியவர்களில்ம் அரசியல் தலையீடுகளால் ஏற்படும் அவர்களது அஆயதங்கள்தான் இந்த ஆறு : தவறுகளுக்குக் காரணமா? :* |bg,ITa),
மத்திய மாகாண கல்வி அமைச்சர் திற் மேற்கண்ட வினாத்தாளை தயாரித்தவர்கள் 燃 மீது எடுக்கப் போகும் நடவடிக்கை என்ன? இருச்
மலையகத்தில் ஆசிரியர் பற்றாக் 60L. It '...! - - b (LIII. 566 ராக) குறையைத தீர்க்க போராடும் போது, கின்றனர்-தமிழ் நா பற்றாக்குறையான ஆசிரியர்களை தக்க நட fn0ær வடிக்கைக்கு உள்ளாக்குவதும் முக்கிய சிகெட்ட கப்பற்ப LDGÜGADGOJITIP GYFLINGAJATÍSGAT IT? மன்னாருக்கும்,
SLLS A A AS iSSLS ASAS SAASASAA S A S AS AAAS AAA AALLLLASLLALSL A L S L ASTSS சேவையிலிடுபடும்
இக்குகித்தானவர்களின் வழில:
S S S S S S S சுட்டிக்காட்டியும் கவனிக்காத அதிகாரி)
வடக்கு-கிழக்கு மாகாண பதிப்பகத் திணைக்களத்தில் கடமையாற்றிய ஒரேயொரு ஊழியருக்கு மட்டும் கடந்த 1994 தை மாதம் நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது குறிப் பிடத்தக்கது. இத்திணைக்களத்தில் தொடர்ந்து ஏழு வருடங்களாக கடமையாற்றி வரும் ஏனைய ஊழியர்களுக்கு இதுவரை நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை.
கடந்த வருடம் அரசாங்க பொதுநிருவாக சுற்று நிருபம் 1644-644 0) இன் பிடி ஒரு ஊழியர் தொடர்ச்சியாக 180 நாட்கள் வேலை செய்திருந்தால் நிரந்தர நியமனம் வழங்க அரசாங்கம் அங்கீகாரம் வழங்கி இருந்த பொழுதிலும் இவ்வூழியர்களுக்கு இது சம் பந்தமாக எந்த நடவடிக்கையும் எடுக்கப் LЈLoleiia)a).
வடக்கு-கிழக்கு மாகாண மந்திரிசபை நியமனம் வழங்கி கடந்த ஆறுடு) வருடங்களாக மாதாந்தச்சம்பளமும் பெற்று வருகிறோம். ரசாங்க பொதுநிருவாக சுற்றுநிருபம் LIL நியமனம் பெற்ற இர்களுக்கு சம்பள் ೬॥ வழங்கப்பட்டது. jల్లో இச்சம்பள உயர்வு கிட்ைக்கவில்லை. இதற்கு காரணம் நிரந்தர் நியமனம் கிடைக்காதது தான் நாளுக்கு நாள் விலைவாசி அதிகரித்துக் கொண்டு போகும் காலகட்டத்தில் நிரந்தர நியமனம்,
மணிக்குர், ப்ெடிக்குர்
அளிக்கப்படும்
எலக்ரோனிக் முறைப்படி முகத்தில் உள்ள தேவையில்லாத
நீக்குதல் ஹென்னா ட்ரீட்மென்ட்
* மணப்பெண் அலங்காரம் செய்
சலுகைகள் வழங்கப்படும்.
ஹேர்பல் முறைப்படி பிளிச்சிங், முகப்பருவை நீக்குதல், உடலின் கறுப்பு நிறத்தை மாற"செய்தல் வீாே
செய்தல்,
முடிகொட்டுதல் பொடுகு போன்றன
莒 கொள்வோருக்குச்
மணல் மீது அல
தான் என்னவோ தரையை கொஞ்ச் பயணத்தில் பல இதன்மூலம் கப்பலி LIGoodoologů (a கொஞ்சாதே"
சம்பள உயர்வு வழங்கப்படாதது மிகவும் வேதனையோடு கஷ்டத்தையும் கொடுக்
கின்றது.
皺 நிலையில் திணைக்களத்திலிருந்து கடன் பெறவோ பிற்காலத்தில் ஓய்வூதியம் பெறவோ அல்லது ஊழியர் சேமலாப நிதிக்கு (ஈ.பி.எவ்) தொகை பெறுவதற்கோ எந்தவொரு நடவடிக்கையும் திணைக்கள உயர் அதிகாரிகளால் இதுவரைக்கும் சார்பாக அறியத்தரு மேற்சொள்ளப்படவில்லை. தொழில் திணைக் மேற்படி பாடசா கள ஆணையாளருக்கு அறிவித்தும் அவர்கள் |5Ո(Մ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு சீரழிந்து
நிரந்தர நியமனம் பற்றி கடந்த 6 பார்த்துக்கொண்டு வருட்ங்களாக எதிர்பார்த்திருந்த "இவ் # sa) as a ஊழியர்கள் நம்பிக்கை இழந்த நிலையில் | ಶೈಲಿ யைகளுக்கு : பத்திரிகை மூலம் அரசுக்கு தெரிவிக் அனைத்து மாணவ ம கின்றனர். இவ்வூழியர்களின் நலன்களைக் விடுமுறை விடப்படு கருத்திற்கொண்டு நிரந்தர நியமனம் சம்பள தற்பொழுது வகுக்கப்
உயர்வு, பிற்காலத்தில்ஓய்வூதியமோ தொகையோ நேரடியாக U* °叫 பெறுவதற்கும் அரசு உடன் நடவடிக்கைஎடுக்கவேண்டும் தினமுரசு உள்ளூர் சந்த 'அம்மன் ஒரு வருடத்திற்கு ரூபா : கேட்டுக் கொள்கின்றோம். နှီး။ Lortsrils sit eosum
luvulkaisual kahululasir un 9 ikasůnu"
மூன்று மாதங்கள் ரூபா
தொடர்பு கொள்ளவும் சந்தாப்படிவ
நினைக்காம்-திருகோணமலை,
முதலாவது பிறந்த தினம் ந்தாதாரராக விரும்புவோர்தங்க
தினமுரசு வாரமலர் | g,ബ്ളേ1772
27.04. 1995
or
திருகோணமலை 25630
உட்துறைமுக வீதியைச்
என்ற முகவரிக்கு கடிதங்களை அனுப்பி - - - -
வவுனியா மாவ கலைமகள் மகாவித்தி அவல நிலையை
சேர்ந்த பத்மசீலன்-சீதா லெட்சுமிதம்பதியின் சிரேஷ்ட செல்வப் புதல்வன் ஹரி பிரசாத் தினேஸ்) தனது பிறந்த தினத்தை 7.04.1995ல் தனது வீட்டில் உற்சாகமாகக் கொண்டடுகிறார்
வரை அம்மா, அம்மப்பா அம்மம்மா, ரஜனிசித்தி, LD (3GA)ayf7 uLJIT LDITLDIT-LDITLd), மச்சான் வினோத் மற்றும் மாமா-மாமிமார், சித்தப்பா சித்திமார், LJTLILGÄ - பாட்டிமார், உறவினர்கள் பூ
பத்ரகாளி அம்காள் அருள் * பெற்று சிறப்புற்று நீடூழி
வாழ்கவென வாழ்த்து கிறார்கள்
- a இனி இல்லற வாழ்வு சிறப்பின்மை கணவன் மனைவி பிணக்கா காதல் சவால் விடும் காதலர் விரும்பியவரை வேண்டுமா திருமணங்கள் கைகூடு தடைக்கான திட்டவட்டமாக பரிகாரம் கையில் பணம் தங்கவில்லையா கல்வி செய்வதற்கான வலம்புரி சங்கு நவரத்தி அளவிலான மகாலக்சுமி இயந்திரம் ே ஜன்ம கேள்வி பதில் தேவையா? காண் பூராகவும் புத்தக வடிவில் ஜாதகம் வெளிநாட்டவரோ ரூபா 10000 அனுப் எம்மாதமும் என்னை 20 முதல் மா சந்திக்கலாம். வெளிநாட்டு ஆடர்கள் 2 தேவைகளுக்கு
unoscou umrin Lionsfliflas disassorau|| P.K. SAAMY ASSOC 62. கொட்டாஞ்சேனை
முடிவெட்டுதல், நீங்க சிகிச்சை
மளையாள மாந்திரிக சக்
(J.D.G. PK SAAMYASSC
இல 31,
தினக்ச
நூ வெர
T.P. OS
FAX OG
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(usaörarnrit ஐ. இலாபம்
வீடுகள் அமைக்கும் ார் மாவட்டத்திலும் வுள்ளன. இதற்கென ர் வீதியிலுள்ள ஆேம் ம் தெரிவு செய்யப் ளை அமைக்கும் மைப்பு அபிவிருத்தி
மன்னார் மாவட்ட ளவுள்ளதாக மாவட்ட சிவநாதன் தெரிவித்
பில் பகல் நேரக் கடல் பட்டதைத் தொடர்ந்து பில் கடலட்டைகளும் படுகின்றன. லெக்டர் மலிவு
அண்மையில் தாயகம் னார்த்தீவில் தங்கியுள் தேவையின் நிமித்தம் வருகின்றனர். கடை இவர்கள் சொக்லேட் லட் என்று கேட்டும் ஆபிஸ் என்றும் ற்கு "கலக்டர் ஆள்
என்று கேட்டு ಙ್ திணறவை டு பாதிப்பு
I€g፴ûb கற்பிட்டிக்குமிடை ப்பலுக்கு நீரை விட 恕 ரியம். இதனா
க்கப்பல் அடி கின்றது. தனால் 驚
அவதிப்படுவது * தரையை
:முறையா
ட்டத்தில் நெளுக்குளம் பாலயத்தின் இன்றைய
6) LIDIT GOOGTE கின்றோம்.
லையில் கல்விபயின்ற ம். இப்பாடசாலை செல்வதை எம்மால் ருக்கமுடியவில்லை. ற்பிக்கும் ஆசிரிய திருமணம் என்றால் ாணவிகளுக்கும் விசேட ਨੂੰ Lüb பட்டுள்ளதா? அல்லது
இதோ ஒரு வாய்ப்பு
IT 6)TILIJ ID:
05/= (52 வாரங்கள்)
132/= (13 வாரங்கள்) ளது சுயமுகவரிட்ட கடிதமுலம்
5.
மன்னார் நகரிலுள்ள மரக்கறிக் கடைக்காரர்கள் தங்களது பொருளுக்கு
இருமடங்கு இலாபம் வைத்தே விற்பனை
கிராமத் வேறொரு அரசசார்பற்ற
даwiga Gris
எமிர்த்தின் வம்
ಕ್ಲಿಕ್ದೀ வேண்டிய வசதிகளைச் சய்து தாருங்கள். அல்லது எங்கள்
நிறுவனத்திடம் தயவு செய்து ஒப்படைத்து கள் இவ்வாறு திருமலை ஆதி
செய்கின்றனர். 30 ரூபாவிற்கு வாங்கும் 1:* கிராம மக்கள் தமது பகுதிகட்
தக்காளிப்பழம் 60 ரூபாவிற்கும், 50 ரூபாவிற்கு கொள்வனவு செய்யும் பச்சை மிளகாய் 10 ரூபாவிற்கும் விற்கின்றனர். சிலரது தராசுகளில் நிறுப்பதற்கு படிகளுக்குப் பதிலாக கற்கள் காணப்படுகின்றனவாம்
சகல மரக்கறி வகைகளும் இப்படியே
விற்கப்படுவதால் பொதுமக்கள் பாடு
திண்டாட்டம் வியாபாரிகள் பாடு G) RIIGIÖSTLMILLIÚD, கம்பியூட்டர் பயிற்சி
மன்னார் மாவட்டத்திலுள்ள சகல அரச ஊழியர்களுக்கும் கம்பியூட்டர் பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதற்கான பயிற்சி நிலையம் கச்சேரியில் அமைக்கப்பட்டுள்ளது. வெகு விரைவில் இந்நிலையம் திறந்து வைக்கப்படவுள்ளதாக அரசாங்க அதிபர் திரு.எஸ்.எம்.குரூஸ் தெரிவித்தார். இது 2000ஆம் ஆண்டை நோக்கிய இலக்கு பிறப்புச் சான்றிதழ் தட்டுப்பாடு
மன்னார் பதிவு அலுவலகத்தில் பிறப்புச் சான்றிதழ்பெறுவதென்றால் பலரது தயவை நாடி, பல்லாயிரக் கணக்கான கேள்விகளுக்கு ஆளாகிய பின்னர்தான் அதுவும் அவசரம்' என்றால் மட்டுமே பெற முடியும்
"இங்கு சென்று எப்போது கேட்டாலும் "கொப்பி இல்லை. கொப்பி முடிவடைந்து விட்டது" என்பதுதான் பதிலாக சுடச்சுட தரப்படுகிறது "அது சரி சார் மாதத்திற்கு ஆயிரம் பிரதிகள் வருவதாக கேள்வி, அவற்றுக்கு நடப்பது என்ன?
இவர்களின் புதிய சட்டமா?
இவ்வாறான செயல்களை பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் கேட்டால் அவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுப்பதாகக் கூறிவருகிறார். இப்படிய்ே போனால் ஆசிரிய பிள்ளைகளின் பிறந்த நாள் ழா, 60ம் கல்யாணம் என்றெல்லாம் விடு முறை விடுவார்களா? மாணவர்களின் திடீர் திரும்ணத்திற்கும் லிவு விடுவார்கள் போல்
தெரிகிறது. இவை அனைத்தையும் வவுனியா கல்வித் திணைக்களம் கண்டும் காணாதது போல் இருப்பதன் நோக்கம் யாது?
பழைய மாணவர்கள் நலன் விரும்பிகள்
258/= (26 käyt JNik
ம்எம்மால் அனுப்பிவைக்
THINAMURAAVAARAMALARI P.O.BOX, 1772
COLOMBO வைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
þ1, LD50) GIMULIGT மாந்திர்கம்
மலையாள மாந்திக ஆவி உச்சாட் ங்களைக் கொண்டு வியாபாரத்தில் அன்னியோர்
நல்வ விருத்தியா "Lu? வாழ்வில்
றுமையினால் கிலே மனப்பான்மையா? JIGT : கையில் நங்கவில்லையா?
fáil a
JIPIMIn
யே வராது என முடிவெடுத்த திரா ஸ்மாவா தீரா நோயா அல்லது தீரா மநோயா மனநோயா பேயா, பில்லியா
aupo
எவையென அச்செட்டாக தெரிந்து பெற்றவர்கள்
தற்கேற்ப நிவர்த்தி த்தனை எத்தனையோ
I?
தோல்வியா காதலில் பிரச்சனையா? விரும்பியவாறு திருமணம் செய்விக்க அல்லது திருமணம் தேவையா? இனி கை கால் அசதியா 51 of dial LDI, Lisak 3.LM) a Nagih கம், இத்துடன் தங்கம் கலந்த பெரிய தவையர் ஞான திருஸ்டியில் ஜனன ட சாஸ்திர அடிப்படையில் ஆயுள் ணிெத்து அனுப்ப உள்நாட்டவரோ
வதில்லையா?
பினால் போதுமானது.
தக்கடைசிவரை கொழும்பு இல்லத்தில் உடனுக்குடன் கவனிக்கப்படும்.
ts-E N.Gs.snuß (DGAN)
DIATE (PVT)|LTD விதி. கொழும்பு 19 T.P. 3492-463,3424-64
FaxOO941.3424.63EXT 25
Lista கரவர்த்தி பி.கே. சாமி A.N.)
CIATE (PVT)LTD
நதை கட்டிடம்
SASiluunt. 2. 25OB 3C093, D94523O93 EXT 28
5)III 3ùi
assüLu09üb.
அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பாலமுனை அரசினர் வைத்தியசாலைக்கு அம்புலன்ப்ெ வண்டி ஒன்றைக் கையளிக்கும் வைபவம் அண்மையில் நடை பெற்றது.
துறைமுகங்கள் கப்பற்றுறை, புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சர் |அல்-ஹாஜ் எம்.எச்.எம். அஷ்ரஃப் பிரதம அதிதியாக இந்த வைபவத்தில் கலந்து கொண்டு சம்பிரதாய பூர்வமாக அம்புலன்ஸ் வண்டியை
வைத்தியசாலைப் பொறுப்பதிகாரி டாக்டர் ஜனாப்.எஸ். எம். ஜெஸ்மி யிடம் கையளித்தார்.
"@söI DI GLITTÜ BIGOGII QIT"
கல்முனைப் பிரதேச செயல கத்தில் வியப்புக்குரியதும் ஆத்திரமூட்டக் கூடியதுமான விடயங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பிரதேச செயலகத்தில் ஒரு அத்தாட் சிப் பத்திரம் பெறுவதற்காக ஒருவார காலம் அலைய வேண்டி புள்ளது. இதேபோல் பல்வேறு தேவீைகளுக்கா படிப்பறிவில்லாத
பாமரமக்கள் வாரக்கணக்காக-ஏன் மாதக்கணக்காகக் கூட அலைந்து
tipi. Ni Njoni i
பொறுப்பாக உள்ள அரச சார்பற்ற நிறுவனத்துக்கு கோரிக்கைவிடுத்துள்ள
ஏனைய கிராமங்களை s நிறுவனங்கள் பொறுப்பேற்று மீள்குடியா பணிகளை ஆரம்பித்துள்ள இவ்வேளையி தாங்கள் ன்னமும் அசமந்த குப்பது கவலைக்குரியது எனவும் தள்ளேக்கையில் சுட்டிக்காட்டி
துப்புரவுட் - ஈடுபட்டிருக்கும் மக்கள் உடனடி மற்படி நிறுவன்ம் பாதைகளை செப்பவிட விகள் போட காணி துப்பரவு செய்ய உகரணங்கள் வழங்கல் டுகள் கட்டுவதற்கான நடவடிக்கைகளை எடுத்த ஆடவிகளில் தங்களுக்கு e Ga sa கோருகிறார்கள்
1990 கலவரத்தில் பாதிகப்பட்ட கிராமங்களைப் புனரமைக்கும் பொறுப்புக் களை அரசசார்பற்ற நிறுவனங்களே து செய்துவருகின்றன என்பது குறிட்ட
து
| labuhay.
சிவானந்த வித்தியாலயத்தின் கட்டிடத்தினை இன்று : se விபுல்நந்தர் காலத்தில் கட்டப்பட்ட : சமாந்தரமாகவுள்ள 1202
அளவு கொண்ட வகுப்பறைக் கட்டிடம் ஒன்று இன்று உபயோகிக்கமுடியாத
நிலையில் உள்ளதைக் காணக்கூடியதாக வுள்ளது.
மழைகாலம் வந்துவிட்டால் மானவர்கள் இருந்து படி
த்துக்கொள்ள LIGiena. கரையின் : : சீமெந்துப் பூச்சுகள் கொட்டுண்டும், யன்னல் பாதிகள் உடைந்தும், சீமெந்துத் தனும் இடும் புள்ளமுமாக கிடக்கின்றன. 鷺 இவ்விதமிருக்கி கடந்த 1992ம் ஆண்டு ஆசிய 1:Â 90x20 அள்வு கொண்ட் மாடிக் கட்டிடத்தின் ஒரு பகுதி கட்டிடம் மட்டுமே கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.
மேல் பகுதி வகுப்பறைகள் கட்டி முடிக்கப்படாமையினால் தன் மேற் ||ಶ್ಲೀ மழை காலத்தில் நீர் தேங்கி நின்று கட்டிடத்தை பழுதடையச் செய்கின்றது. வ, இப்பாடசாலையின் வளர்ச்சிக்கும் மாணவர்களின் முன்னேற்றம் ಸ್ಲೀ சம்பந்தப்பட்ட திணைக்க்ள அதிகாரிகள் மேற்கூறப்பட்ட கட்டிடங்களை பூர்த்தி செய்ய ஆவன செய்வார்களா?
pha-DCLda.
LÄ Alouailkatu
நிந்தவூர் நிருபர் ருந்த தினமுரசு நிருபரை கையளிக்கப் பட்ட அம்புலன்ஸ் வண்டியில் பொறிக்கப் பட்டிருந்த தமிழ்வசன மொன்று கவர்ந் திழுத்தது. வாசகர்களுடன் அந்த அழகு தமிழ்ச் சொற்களைப் பகிர்ந்து கொள்வதற் காக நமது நிருபர் கிளிக் செய்து அனுப்பிய படத்தை இங்கு காண்கிறீர்கள். சுகாதார அமைச்சு கண்டுபிடித்துள்ள அந்த அழகு தமிழ் வசனம் இதுதான் "சுகாதார மகளிர் விலா அளமச்சு வாசகர்களுக்குப் புரிகிறதா? சுகாதார மகளிர் விவகார அமைச்சு என்பது தான் அப்படிப் பொறிக்கப் பட்டுள்ளது சுகாதார அமைச்சு உடன் கவனிக்குமா?
கொண்டிருக்கிறார்கள் ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொருவர் ஏமாற்றுகின்றனர். அல்லது
நேர மில்லை நாளை வா என்று கூறுகின்ற னர். சில வேளை அடுத்த நாள் சென்றால் லிவு என்பார்கள் பதிலாக யாரையும் தற் காலிகமாக நியமிப்பதுமில்லை,
எனவே தயவு செய்து மேலதிகாரிகள் இனிமேலும் இவ்வாறு நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுப்பார்களா? அல்லது அவர்களும் இக்கூட்டத்தில் சேர்ந்து விடுவார்களா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
எம்.எப்.எம்.முஸ்தபா -கல்முனை
30-3.06, 1995

Page 5
ரசியல் பண்டிதர்கள் மண்டேலாவை ஜனாதிபதியாக்கிவிட்டு, தான் விமர்சன தகர்கள் உப ஜனாதிபதியானார். சகலருக்கும் அதிர்ச்சியான பிரபாகரனை தமிழ் ஈழ ஜனாதிபதியாக்க ஏப்ரல் 19 அன்று ஜனாதிபதி சந்திரிக்கா தயாராக இருக்கிறாரா? காதில் விழுந்தது. வடக்குகிழக்கு இணைந்த சமஷ்டி காலக்கெடு என்ற வார்த் அமைப்பு முறைக்கே அரசு தயாராக தையை புலிகள் கூறிய இருக்கிறதா என்று தெரியவில்லை போதே யுத்தத்தின் அறிகுறிகள் தெரியத் குறைந்த பட்சம் வடக்கு-கிழக்கு தொடங்கிவிட்டதை கவனிக்கத் இணைப்பு பற்றியே шрлашрлађції தவறிவிட்டனர். அரசு வாய்திறக்கவில்லை.
அந்தப் பலரில் சிலர்தான் அரசுக்கும் ஜரிஷில் சமாதானம் வரவில்லையா? தவறான நம்பிக்கையூட்டல்களை தெரிவித் என்றும் கேட்டார்கள் வரவில்லைத்தான் திருக்கிறார்கள் என்று தோன்றுகிறது மீண்டும் அங்கே மோதலுக்குரிய சூழ்நிலை
இல்லாவிட்டால் காலக்கெடு குறித்து தான் அரசும் படைகளும் இன்னும் கொஞ்சம் நெல்சன் மண்டேலாவை ஜனாதிபதி விழிப்பாக இருந்திருக்கலாம். யாக்கிய-அதாவது கறுப்பின மக்களிடம்
ஏப்ரல் 19 காலக்கெடு என்று ஆட்சி அதிகாரத்தை வழங்கிய தீவு மட்டுமே தெரிந்தும் ஏப்ரல் 18 இரவு திருமல்ை வெற்றிகரமான் சமாத்ானத் தீர்வாக மாறி கடற்படைத் தளத்தில் விருந்து விழா யிருக்கிறது. நடைபெற்றது என்றால் விழிப்பு எந்த பாலஸ்தீனத்திலோ, ஐரிஷ் போராட்டத் நிலையில் இருந்தது என்பது திலோ சமாதானம் இன்னும் ஏற்பட்டுவிட தெளிவாகிறது. ബിബ).
விருந்து நடைபெற்றிருக்குருவிட்டாலும் பாலஸ்தீன சுதந்திரம் கேட்டுப் தாக்குதல் நடந்தேயிருக்கும் இழப்புக்கள் போராடிய அரபாத் இப்போது தள் சற்று குறைந்திருக்கலாம். பாலஸ்தீனர்கள் மத்தியில் உள்ள தீவிர
G
வளியே தெரிவிக்கப்பட்ட எண்ணிக் வாதிகளை ஆயுதங்களை போடுங்கள் கையை விட கடற் கரும்புலித் தாக்குதலால் என்று கூறிக் கொண்டிருக்கிறார் பலியான கடற்படையினர் எண்ணிக்கை ஒரு காலத்தில் அமிர்தலிங்கமும் தமிழ் அதிகம் என்றே தெரிகிறது. இளைஞர்களை அவ்வாறு கோரியிருந்தார். தவறான கணிப்புக்களே தோல்விக்கு எனவே-அரசாங்கமோ அல்லது சில காரணமாக அமைகின்றன என்பதும் விமர்சகர்களோ பொருத்தமில்லாது உதார போர்த் தந்திரத்தில் ணங்களை கூறிக்கொண்டிருப்பது இறுதியில் அரசியல் தந்திரத்திற்கும் அந்த விதி தங்களைத்தங்களே குழப்புவதாகமுடிகிறது.
N
கன கச்சிதமாகப் பொருந்துகிறது. பாலஸ்தீனத்தில் அரபாத் மட்டுமல்ல; பதவிக்கு வருவதற்கு முன்னரும் ஜோர்ச் ஹபாஸ் (பாலஸ்தீன மக்கள் பின்னரும் பொதுஜன முன்னணிக்கு விடுதலை முன்னணி PFLP) போன்ற
விகள் தொடர்பாக பூரண விளக்கம் தலைவர்களும் இருக்கிறார்கள் ருக்கவில்லை. இதுவரை அவர்கள் இஸ்ரேலை அப்படி இருந்திருந்தால் அரபாத்தை பகிரங்கமாக அங்கீகரிக்கவில்லை. சமாதானம் யும் பிரபாகரனையும் அவர்கள் ஒப்பிட்டுப் ஏற்படும் என்று கூறவில்லை. பேசியிருக்க மாட்டார்கள் காரணம், ஜோர்ச் ஹபாஸ் போன்ற அரபாத்தோடு இங்கே யாரையாவது வர்கள் தமது போராளிகளை தற்கொலைத் ஒப்பிடவேண்டுமானால் அமிர்தலிங்கத்தை தாக்குதல்களுக்கும் அனுப்பியவர்கள் மட்டுமே ஒப்பிடலாம். அவர் உயிரோடு "அடைந்தால் சுதந்திர பாலஸ்தீனம் இல்லை ിങ്വേ, யென்றால் அழிவு என்று தமது இயக்கத்தை
பாலஸ்தீன அரபாத் கூட உயிரோடு உருவாக்கியவர்கள் வாழ்கிறார். ஈழத்துக்கு மாற்றுத் தீவு அரபாத் அப்படியல்ல; நெல்சன் தந்தால் வாங்கத் தயார் என்று சொன்ன மண்டேலா கூட அப்படியல்ல. தற்காக ஈழத்து அரபாத் அமிர் புலிகளால் தனது மனைவி மீது ஆட்கடத்தல், படித்துவைக்கப்பட்டார். கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதால் புலிகளது வியாசன விடு மனைவியையே விவாகரத்து செய்தவர் தலைப் புலிகள் பத்திரிகையில் எழுதியுள்ள மண்டேலா. கவிதையில், எனவேதான் மிதவாதிகளான அர தந்ததை வாங்கி தலை குனிந்து பாத்தும், மண்டேலாவும் ஜனநாயகப் கொள்ள பிரபாகரன் அரபாத் அல்ல பாதைக்கு உடன் திரும்ப முடிந்தது. என்பதை அலரி மாளிகைக்கு அறிவித்துக் ရှိ မြိုိ႔ရြ႔ဦးကို வரலாறுகள் வரலாறு கொள்கிறோம்" (விடுதலைப் புலிகள்- களை தமது தேவைக்கு ஏற்ப விளக்க பங்குனி 1995) முற்படக் கூடாது.
என்று எழுதியதே போதும், யாசீர் அப்படி விளக்க முற்பட்டவர்கள்தான் அரபாத் பற்றி புலிகள் என்ன நினைக் ஏப்ரல் 19 அன்று அதிர்ச்சியில் சிக்கிக் கிறார்கள் என்று அறிந்துகொள்ள, GALIgi.
அடுத்ததாக தென்னாபிரிக்கா ஜனாதிபதி செயலகத்திலும் அதிர்ச்சி நெல்சன் மண்டேலாவோடு பிரபாவை தான் ஏப்ரல் 19 அதிகாலை கட்ற்கரும்புலிகள் ஒப்பிட்டுப் பேசுகிறார்கள் திருமலையில் கொடுத்த அதிர்ச்சி தலைநகரில்
நெல்சனோடு சமரசம் பேசிய
உள்ள ஜனாதிபதி செயலகத்திலும் ஜனாதிபதி டிகிளார்க், நெல்சன் O
எதிரொலித்தது.
பாய் இருந்தவை இப் பழைய 8 உற்சாகமாய் தோன்றியிருக்கின்
பூனைகளுக்கு விளையாட்டு:
டெலிகளுக்கு சிவன் போகுது எண் கதைதான் பாருங்கோ இந்
தாக்குதலை செயலகம் விடுத்த
ழப்பங்கள்.
புலிகள் விதித்தது காலவரையறை என்று விடுத்த அறிக்கை சு |DTsrá 24 -91 பிரபாகரனுக் T புலிகள் கப்பட்டிருந்தது.
பதில் கடிதத்தில் தமக்கு உரிமை உண் பதிலளித்திருந்தார்.
அதனடிப்படைய பற்றியும் பிரபாக U-19 (DEl
அந்தக் காலக் கொண்டே பொருள தளர்த்தப்பட்டது. பெருமளவு நீக்க்ப்ப ஏப்ரல் 12ம் திகதி எழுதிய கடிதமும் புல அகற்றவைக்கும் முயர் ஏப்ரல் 27-28 பா குறிவைத்தே புலி அமைந்தது.
எப்படியாவது விட வேண்டும் என சுற்றிவளைத்து வார்த் பாவித்து புலிகளுக்கு அனுப்பியது.
o: GLDGa புலிகளது கோரிக்ை அரசு உடன்படுவது ஆனால், உண் LiggyTaor (34 пић46044. ஒரத்தில் தள்ளிவை அமைந்திருந்தது.
"அரசு புலிகளுக் தில் புதிதாக ஒன்று அரசின் கடிதம் புலி போட்டுள்ள ஒரு து இலண்டன் பிபிசி வி
னால், புலிக விட்டுத்தான் காத்தி அரச தரப்பு கவனி புலிகள் தூண்டி நேற்றல்ல. என்று ப்ே ததோ அன்றே தூண் காத்திருந்தார்கள் புல காத்திருந்தார்கள் கைகட்டிக் கொண்டி புலிகளையும் தமது ஏ
தயார்படுத்தியபடி த யில் சற்றும் தளர்வு ஏ காத்திருந்தார்கள்.
அப்படியில்லாவி அன்று நான்கு ம குறிதவறாமல் ஏவிவ திருமலையிலும், மட் தாக்குதல்களை கச்சி முடிந்திருக்காது.
புலிகள் போட்ட றாடப் பிரச்சனை ப இந்தக் கோரிக்ை வேற்றுவதைவிட நிை கொள்வதையே புலி தனர்.
பூநகரி இராணு வேண்டும் என்று
தலில் புலிகள் கூற சாதனைகள் მისის வேண்டும் என்பதுதா பூநகரி முகாமை 6 சோதனை நடவடிக் அரசு சம்மதித்தது.
உடனே புலிகள் காரணத்தை கைவி தள்ளியிருந்தாலும் சென்று தரக்கக் கூடி காமில் இருக்கின்ற ம்மதியாகப் பயணம் என்று புலிகள் கூறி LD54-60)GIT LIGOLu மானால் பூநகரியில் முக் ஹெலிகொப்டர் *
ningrans
தற்போதைய நிலையில் யாத்
யாத்திரை எண் பெய்
திரட்டிக்கொண்டு 2
酗 j
தரகர்களை கவனிக்கிற மாதிரி கவனிச்சா என்ன? பாம்ாய் இருக்குமல்லோ 臀
ரெண்டு எழுத்தாடு பேச்சிலை முன்னேற்றம் எண்டுதான் ரப்பு தூதர்கள் வாய் வலிக்கச் சொல்விக்கொண்டி ܠ ܠ . குத்தலை இப் பார்த்தா ரெண்டு எழுத்தார்தான் முன்னேறி தடை எல்லாம் கிடையாது எ ருக்கினம் அவை முன்னேறினது முகாம்களை நோக்கி இதுவும் நிறிைந்த பொதிகளோடு தான் இரு முன்னேற்றம்தானே? எப்-10 அன்றுதான் ஏப்ரல் -
வாங்கிய பொருட்களை கொன் தவிக்கப் போட்டுதுகள்
கடிதத்தை பரிசீவி சினம் ரெ தரப்பு நினைக்கக் கொண்டிருக்க தூதர் வேதத்தை களைந்து அதிகாரத் தரப்பை கண்ட்டி கண்டிக்
பாவித்துக் ெ
tTyT TT TTTTT M MM S MTTTe e M M YY yy ee C T Y SS z SS z YZ
ஏப்ரல் 30-மே,06,1995
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

GIšGÖGU MWALIMIŽ
Iடுத்து ஜனாதிபதி புறிக்கையில் நிறையக்
| காலக்கெடு அல்ல, ஜனாதிபதி செயலகம் றியது.
*று ஜனாதிபதியால் தப்பட்ட கடிதத்தில் விதித்தமை ஆட்சேபிக்
ல் பிரபாகரன் எழுதிய காலக்கெடு விதிக்க டு என்று தெளிவாகப்
ல் காலக்கெடு நீடிப்பு னால் தெரிவிக்கப்
கெடுவை கருத்தில் ாதாரத்தடை மேலும் கடல் வலயத்தடை L5
பிரபாவுக்கு ஜனாதிபதி களது காலக்கெடுவை சியாகவே அமைந்தது. ரிஸ் மாநாடு. அதனை களது காலக்கெடு
ப்ரல் 27,28ஐ கடந்து றே அரச தரப்பும் தைப் பிரயோகங்களை ஏப்ரல் 12 கடிதம்
ாட்டமாகப் பார்த்தால் கள் அனைத்துக்கும் போலவே தெரியும்.
மையில் புலிகளது ளை நாகுக்காக ஒரு ப்பதாகவே கடிதம்
கு அனுப்பிய கடிதத் மில்லை. ஏப்ரல் 12ல் களுக்கு ஆசைகாட்டப் ண்டில்தான்" என்று மர்சனம் செய்திருந்தது. ம் தூண்டில் போட்டு தந்தார்கள் என்பதை 59.6 706 606). @ Gi) GBLJITILL GÖT : E. ண்டில் போட்டுவிட்டு
3,61. என்றால் வெறுமனே ருக்கவில்லை. கரும் னைய அணிகளையும்
மது போர் உணர்ச்சிற்படாமல் பார்த்தபடி
பிட்டால் ஏப்ரல் 19 னிதக் குண்டுகளை ட முடிந்திருக்காது. Ló;J,6ITLʻIL 5)GVy LD LJITIrfluLI தமாக நிறைவேற்ற
தூண்டில்தான் அன் ற்றிய கோரிக்கைகள் 哆矶町 9s "D றவேற்றாமல் சிக்கிக் கள் எதிர்பார்த்திருந்
முகாமை அகற்ற தாம் கோரியபோது ய காரணம், மக்கள் ாமல் சென்று வர
60T. 20 மீற்றர் பின்வாங்கி, கைகளையும் கைவிட
தாம் முன்பு கூறிய டு 600 மீற்றர்
600 மீற்றர் தூரம் ய ஆயுதங்கள் பூநகரி ன. அதனால் மக்கள் செய்ய முடியாது" TITT.J.6T. னர் தாக்க வேண்டு ாம் இல்லாவிட்டாலும் மலமோ அல்லது
ன் இதுக்கு சமாதான ந ஆயிரம் பேரை பிர்கட்டும் எல்லாரும்
லை ரெண்டு எழுத்தார் குப்பிய்ை της, το - Ερετρο Μαρτίο
o ano s jis Elliolü மாதிரி தங்கள் அடையாளத்தை
Lawreiddieuengarian
விமானத்தின் மூல அல்லது ஆனையிறவி அடி நடத்தலாம்
பூநகரி முகாமில் இரு மட்டுமே அதனை செய்ய முடியும்
ஆக, பூநகரி முகாமை அகற்றுவதற்கு மக்களோடு இணைத்து புவிகள் விெ கூறிய காரணங்கள் உண்மையா பூநகரி தமிழீழ மண் அங்கு முஎதற்கு? என்று கேட்கலாம்.
அப்படிப் பார்த்தால் வடக்கில் பல யிலும், காரைநகரிலும், தீவுப் பகுதிகளிலும் படை முகாம்கள் இருக்கின்றன. கிழக்கி பரவலாகவே இருக்கின்றன.
எது சாத்தியமோ அதனை முதலில் செய்யவைக்கலாம் என்ற ரீதியில் பூநகரி விடயத்தில் புலிகள் உறுதியாக நின்றனர் என்று ஒரு வாதம் எழலாம்.
அது சரிதான், ஆனால் சமாதானப் GL 60. றிக்கும் அளவுக்கு பூநகரி பிரச்சனையில் புலிகள் ஒரே பிடியாக நின்றது எந்தளவுக்கு சரியானது?
கோரிக்கை என்ற ரீதியில் பார்த்தால் புலிகளது நிலை சரியல்ல.
னால், புலிகள் கோரிக்கைகள் என்ற பெயரில் போட்டது தூண்டில்
எரிபொருள் தட்ை நீக்கம், கடல்வலயத் ΦΟΙ பொருளாதாரத் தடை என்ற கோரிக்கைகள் யாவும் அகழ் அரசை அம்பலப்படுத்த புலிகள் முன் வைத்தவையே.
எந்த அரசு மீதும் புலிகளுக்கு நம்பிக்கை ல்லை. ஆனால் தமிழ் மக்கள் புதிய அரசை நம்பினார்கள். நம்பாதே என்று நேரடியாகச் சொன்னால் மக்கள் கேட்க L a tTS LT L S S L r S SSSS LLL LL TT00S களை புலிகள் முன்வைத்தார்கள்
முன்வைத்தகோரிக்கைகளில் சிலவற்றை அரசு நிறைவேற்றியது.
நிறைவேற்ற முடியாத கோரிக்கைகளை புலிகள் ஒரே பிடியாய் பிடித்துக் கொண் டார்கள். அதில் அரசு சிக்கிக் கொள்ளும் என்று புலிகள் எதிர்பார்த்தனர். அதனை வைத்து அரசு மீது நம்பிக்கையினத்தை உருவாக்கவே காத்திருந்தார்கள்
இதற்கிடையே ஏப்ரல் 27-28 பாரிஸ் மாநாடு புலிகளுக்கு ஒரு முக்கிய பிரச் சனையாக இருந்தது.
பிரேமதாசாவோடு 14 மாதங்கள் புலிகள் (BL) flgorfTsrg,6T.
ஜனாதிபதி சந்திரிக்காவோடு ஆறு மாதங்கள் மட்டுமே பேச்சு தொடர்ந்தது.
பேச்சுக்கு ஆறுமாத ஆயுள்மட்டுமே என்ற நிலையை உருவாக்கியது பாரிஸ் மாநாடுதான். ஆற அமர காய் நகர்த்தி விளையாடிக் கொண்டிருக்க நேரம்போதவில்லை விட்டால் பாரிசில் போய் ஜனாதிபதி நிதி உதவியை வாங்கிக்கொண்டு வந்துவிடுவார்
பரிசுக்கு சமாதானம் நிலவும் இலங்கை யில் இருந்து ஜனாதிபதி செல்வதை புலிகள் விரும்பவில்லை.
அதனால்தான் காலக்கெடுவை மேலும் நீடிக்காமல் போரை ஆரம்பித்தனர்.
புலிகள் கடற்படையினர் மீது பாரிய அடியை கொடுத்த போதும் அரசு புலிகளோடு பேச்சு முறிந்தது என்று அறிவிக்கவில்லை.
தனது அரசின் சமாதான தோற்றப் பாடு பறிபோவதை அரசு விரும்பவில்லை. சமாதானம் என்பதை வலியுறுத்தியே அரசு பதவிக்கு வந்தது. சென்ற அரசில் இருந்து புதிய அரசு தன்னை வேறு படுத்திக் காட்டும் முக்கிய குறியீடாகவும் சமாதானம்தான் இருக்கிறது.
எனவேதான் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டும் ரீதியில் புலிகளது தாக்குதல் தொடரும் போதுகூட புலிகள் விரும்பினால் பேசலாம் என்று அரசு அறிவித்துக் கொண்டிருக்கிறது. புலிகள் தாமாகவே தாக்குதலை ஆரம்பித்தமை அரசுக்கு ஒரு வகையில்
குப்பிய்ைக்
భీష్ట இருந்திருக்காதவ்வே
}йит (Зат артына ылай தாரின் நாடிபிடிச்சறிந்த ஆட்கள் சிக்கொண்டு தி கன் திால்கேட்பதும்பெ ரவி
பண் என தவறா
சமாதான நடவடிக்கைகளை கள் என்ற முத்திரையை
அத்திவிடலாம். பம் புலிகளோடு தாம் உந்து கொள்வதாக காட்ட °- 、s 到呜色
ட தடை எரிபொருள் தடை பொருட்களுக்கு மீண்டும்
தடை என்றெல்ல உடனடியாக அரசு அறிவித அதால்தான்.
புவி அவை - - * * 凯 வித்த வி .____47 சற்று அதிருப்தி ன் ஏற்படுத்தியது.
s |GDGD ബട്. - ... கூறிவிட்டு புவி கோபித்துக் கொண்டு மீண்டு உளை அறிவித் ": at
| 59679C SLUTT ஏற்படுத்தவே அந்த அறிவிப்பு அவசரமாகச் செய்யப் பட்டது
யுத்தத்தின் பின்னர் அரசும் அதன் படைகளும் நடந்துகொள்ளும் முறையை வைத்து அரசை அம்பலப்படுத்துவதே புலிகளது புதிய தந்திரமாக இருக்கும்
பரவலான கைதுகள் வுெல் தாக்கு தல்கள் போன்றவை இந்த அரசும் முன்னால் இருந்த அரசும் போலத்தான் என்று புலிகள் சொல்வதற்கு சாதகமாகலாம் அதே சமயம் அரசு புலிகளோடு மீண்டும் பேச விரும்புகிறது. பாரிய புத்தத்தை தற்போதைக்கு இளம் அரசால்
தாங்க
နှီး இனிப் புலிகளை அரசு ஆறுமாதத்தின் முன்னர் நம்பியது போலகணிப்பிட்டது போலநம்பாது என்பது மட்டும் உண்மை
புலிகளைப் பொறுத்தவரை அவர்கள் எப்போதுமே அரசை நம்பவில்லை.
இந்தியப் படை புலிகளுக்கு எதிராக போர் நடத்திய நேரத்தில் தமிழ்நாட்டில் புலிகள்து பிரதிநிதிகளும் இந்திய "றோ" அதிகாரிகளும் பேச்சு நடத்தினார்கள் அந்தப் பேச்சில் உடன்பாடு காண வாய்ப்பு இருப்பதாக வன்னிக்காட்டில் இருந்த பிரபாவுக்கு அறிவித்தார்கள். பிரபாகரன் அதற்கு பின்வருமாறு பதில் அனுப்பினார்:
நான் உயிரோடு இருக்கும் வரை இயக்கத்தை எவரும் எவரிடமும் மொத்த மாகவோ சில்லறையாகவோ விற்க அனுமதிக்கமாட்டேன்."
அத்தோடு இந்திய றோ வோடு பேசுவதை தமிழகத்தில் இருந்த புலிகள் நிறுத்திக்கொண்டனர்.
பேச்சாக இருந்தால் என்ன போர் தவிர்ப்பாக இருந்தால் என்ன பிரபா கரனைப் பொறுத்தவரை அவை அனைத்துமே தமிழீழத்திற்கான பாதையில் எதிரிகள் வைக்கும் பொறிகள் அவற்றை புத்திசாவித்தனமாக கடக்க வேண்டுமே தவிர சிக்கக் கூடாது பிரபாவின் சித்தாந்தம் அதுதான்
தனை புரிந்து கொள்ளாதவர்கள் அரபாத்துடனும் மண்டேலாவுடனும் புலிகளது தவரை ஒப்பிட்டு கற்பனைகளை உருவாக்குவதற்கு புலிகள் GALITUDIJLÜLucia
இன்னொரு முக்கிய விடயம் கவனிக்கத்தக்கது-தற்போது சமாதானம் புலிகளை விட அரசுக்கே அதிக தேவையாக இருக்கிறது
தனது எதி தேவையான ஒன்றை ST55 s soo ravULDTa. வழங்கிவிடாது விரும் அப்படித்தான்
Cassi த்திரிகையாளர்கள்
ண்ண்த எழுதின
சித்த வேளை 285 2583%2538 சாப்பாடில் லாதவர்கள் பலரும் பெற இண்டு இனம் GL LLLLLSMTT LTLLLLLTLTT ee SZ TT S
சிற்றாடையில்லாரும் எதிர்த்துப் பா வாயற்ற ஏழைகளும் சுருண்டு
மனையற்றோ பிரமும் பல ல் 黜鷺 L S q MS
ாற்றுஇனற த்திலைத்ான் இன். ாப்பதுதான் -
Dolei DJ-9.

Page 6
சிறைச் சுவரை உடைத்து பின்புறம் வழி ஏற்படுத்துமாறு வரதனிடமும், அழகிரியிடமும் ஏற்கெனவே பொறுப்புக் கொடுக்கப்பட்டிருந்தது.
அவ்வாறு பொறுப்பு கொடுக்கப் பட்டதை அவசர படபடப்பில் மறந்த நிலையில் ஏனைய போராளிகள் தப்பிச் சென்றுவிட்டனர்.
வரதன் என்று அழைக்கப்பட்ட வரதராஜப்பெருமாள் சிறையில் இருந்த வரை எந்தவொரு இயக்கத்திலும் உறுப்பினராக இருக்கவில்லை
அவரை இயக்கத்தில் தம்மோடுசேருமாறு டக்ளஸ் தேவானந்தா கேட்டிருந்தார். எனினும் சிறைக்கு வெளியே வந்து முடிவு தெரிவிப்பதாக வரதன் பதில் சொல்லியி ருந்தார்.
அமெரிக்காவுக்கு சென்று மேலும் கல்வி கற்கவும் வரதன் விரும்பியிருந்தார். அழகிரி ஈரோஸ் அமைப்பைச் சேர்ந்தவர் ஈரோஸ் அமைப்பை அப்போது ஏனைய இயக்கத்தினர் கணக்கில் எடுப்பதில்லை.
இருவரும் அந்த நேரத்தில் முக்கியமற்றவர்களாக இருந்தமையால் அவர்கள் இருவரையும் நினைவில் வைத்து ஏனைய போராளிகள் தேடவும் இல்லை மறந்தே போனார்கள்
ஏனையோர் தப்பிச் சென்று விட்டார் களே இப்போது என்ன செய்வதுஎன்று வரதனும், அழகிரியும் தவித்துப் GBLJIMILIONGOT.
அந்த நேரத்தில் சிறையை அண்மித் திருந்த வாவி வழியாக ஒரு படகில் மூன்று போராளிகள் தப்பிச் செல்ல
யன்று கொண்டிருந்தனர்.
அவர்கள் தமிழ் ஈழ இராணுவம் ன்னும் அமைப்பைச் சேர்ந்தவர்கள் * தம்பாப்பிள்ளை மகேஸ்வரன், காளி, இசுப்பிரமணியம் ஆகியோரே அந்த மூவர் சிறை உடைப்புக்கு திட்டமிட்ட போதே இதாம் மூவரும் வாவி வழியாக படகில் இதப்பிச்செல்லப்போவதாக தம்பாப்பிள்ளை இமகேஸ்வரன் கூறியிருந்தார்.
ஏற்கெனவே அவர்கள் ஏற்பாடு சய்தபடி படகு வந்து தயாராக நின்றது. வாவியை நோக்கி ஓடிய வரதனும், *அழகிரியும் தம்மையும் அழைத்துச் இசெல்லுமாறு கேட்டனர். படகில் அவர்க இளோடு தப்பிச் சென்றனர்.
முதல் நடவடிக்கை
50 போராளிகள் சிறை உடைப்பின் காரணமாகத் தப்பிச் சென்றனர்.
இலங்கையின் வரலாற்றில் முதலாவ தாக நடைபெற்ற பாரிய சிறை உடைப்பு நடவடிக்கை மட்டக்களப்பு சிறை உடைப்புத் தான்.
வெலிக்கடை சிறைப் படுகொலைக்கு ஒரு பதிலடியாகவும் இது அமைந்தது.
45 பேர் வேன் மூலமாகவும், 5 பேர் டகு மூலமாகவும் தப்பிச் சென்று ாட்டுக்குள் மறைந்தனர்.
அரசு அதிர்ந்தது. சிறை உடைப்பு டக்கும் என்று கனவிலும் நினைத்திருக்
சிறை உடைப்பு தொடர்பாக பத்திரிகை இகளில் வெளிவந்த செய்திகள் சில ருசிகர
"IBM քլքլի 3 - 18) : GOULDT, பரிே தப்பி த்திரிகைகளில் செய்தி படித்த மக்களுக்கு வியப்பு
தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சி நீர்மூழ்கிக் *கப்பல் வைத்திருக்கும் அளவுக்கு போராளி இகள் வளர்ந்து விட்டாளே என்று இநினைத்துத்தான் அந்த மகிழ்ச்சி 3. ன்னொரு வேடிக்கை சிறைக்குள் இசெருப்புக்களை வெட்டி துப்பாக்கிபோல இசெய்து வைத்திருந்தனர்.
பார்த்தவுடன் கைத்துப்பாக்கி என்று இசிறைக்காவலர்களை மிரள வைக்கத்தான் *அந்த ஏற்பாடு
உள்ளே தருவிக்கப்பட்ட ஆயுதங்கள் பாதாது என்பதால்தான் இந்த போலி ஆயுதங்கள்.
துப்பாக்கி போல தயாரிக்கப்பட்ட சருப்பு ஒன்றைக் கண்ட நிருபர் ஒருவர் த்திரிகைக்கு அனுப்பிய செய்து இது:
"கைதிகள் தப்பிச் செல்லும்போது
ஈ.பி.ஆர்.எல்.எஃப்
குழு உறுப்பினர் தெரிவிக்கப்பட்டது.
இதைவிட வே யானபோது : முடியாமல் இருந்த யாழ் பிராந்திய கமிட்ட முடிந்த பின்னர்தான் ெ களை விமர்சித்தது.
பயிற்சிக்கு ஆட் வேறு பிரதேசங்க பாணத்திற்கு வந்தவர் தமிழ் நாட்டுக்கு தேவைகளை கவனிப்பு பயிற்சிக்கு ஆட்களை உளவுப் பிரிவு நட சகல பொறுப்புக்கை நெருக்கடியான கா சுபத்திரன் ஆகியோர் சமாளித்தனர்.
அல்
ITEMAGNEMINE GATCTGANGI
இழ்ான சூ
வழியில்லை.
ழல்தான் ஆனால் லே
போர்க்குணமின்ன முயலாம்ை நிலமைக் செயற்படாமை, தய ஜனநாயக வாய்வீச்சுக் இனம்காண முடியா ஈ.பி.ஆர்.எல்.எஃப். சாரார் தடுமாறிக் ெ
மட்டக்களப்பு சிை கையை தமிழ்நாட்டி
அமைப்பினர் உரிை இதனையடுத்து அமைப்பினரும் " உடைத்தோம்" என் GJÁTÍGOTIÍJ.GI.
இந்தப் போட் யாழ்பாணத்திலும் ெ யாழ்ப்பாணத்தி விட ஈ.பி.ஆர்.எல் மக்களிடம் எடுபட்ட "சிறையில் இ தப்பித்தோம்? என் ஜூனியர் விகடன் தேவானந்தா விபரி அந்தப் பேட்டிய பிரதிகளை யாழ் ஈ.பி.ஆர்.எல்.எஃப் தயாரித்து ஒட்டியிரு LD556i dallLI அவற்றை வாசித்த கூட்டு நடவட கோரியிருக்க வே 9) ամ, ցլյ Gւյոլ։ உண்மைக்கு மாற லாகியது.
5,6016 TIL
இந்த இடத்தி அமைப்பின் சுவரெ குறிப்பிட்டேயாக ே அந்த நேரத் மாட்டினால் படை கவனிப்புக் கி கவனிப்புத்தான் மாட்டிக்கொண்டாலு
சுவரொட்டி யினரது கண்ணி சுட்டுத்தள்ளவும் வதில்லை.
யாழ்ப்பாண நக கொண்டிருந்த பு
 

குணசேகரனிடம்
க்கை நிதி தேவை எதுவும் செய்ய ஈ.பி.ஆர்.எல்.எஃப். தேவையனைத்தும் ாள்ளை நடவடிக்கை
ளை அனுப்புவது லிருந்து யாழ்ப் ளை தங்க வைப்பது னுப்புவது நிதித் யாழ்ப்பாணத்தில்
தெரிவு செய்வது டிக்கைகள் என்று ாயும் 83ம் ஆண்டு கட்டத்தில் ரமேஷ் சேர்ந்து திட்டமிட்டே
gigafluGÖ 6gTLİ
ம, முந்திக்கொள்ள கு ஏற்ப திட்டமிட்டு க்கம் காரணமான E67, fluJTGOIGJia e மை போன்றவற்றால் அமைப்புக்குள் ஒரு ாண்டிருந்தனர்.
ற உடைப்பு நடவடிக் இருந்த புளொட்
BLITTfGÖTTI ஈ.பி.ஆர்எல்எஃப். ாம்தான் சிறையை று தனித்து உரிமை
உரிமை கோரல் தாடர்ந்தது.
புளொட் அமைப்பை 613ել), Լիյ= յ3լD
小 ருந்து எப்படித் று தமிழ் நாட்டில் ஈஞ்சிகைக்கு டக்ளஸ் திருந்தார். ன் "ஃபோட்டோ ஸ்ரற் ப்பாணம் எங்கும் சுவரொட்டியாகத் 55g).
கூட்டமாக நின்று T. க்கையாக உரிமை எடிய நடவடிக்கை டகள் காரணமாக ன உரிமை கோர
ஈ.பி.ஆர்.எல்.எஃப். படிப் பிரசாரம் பற்றிக் ண்டும். ல் துப்பாக்கியோடு னரால் எப்படியான டக்குமோ, அதே சுவரொட்டியோடு ம் கிடைக்கும். ட்டும் போது படை LILLII6, 2 LG601 POLL)GOTÍ தயங்கு
ல் சுவரொட்டி ஒட்டிக் ாட் உறுப்பினர்கள்
மையங்கள் கேந்திர முக்கியத்துவம்வாய்ந்த இடங்கள் போன்றவற்றை குண்டுவைத் சிதைப்பது போன்ற கருத்துக்கள் இந்தி பயிற்சியாளர்களால் நடத்தப்பட் இராணுவ வகுப்புக்களில் விளக்க L JILL60.
இலங்கையில் உள்ள கேந்தி முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் பற்றி விபரங்களை போராளிகள் மூலமா அறியவும் இந்தியப் பயிற்சியாளர்கள் முயன்றனர்.
கிட்டுவின் அழுகை
புலிகள் அமைப்பினர் பொன்னம் மான் என்றழைக்கப்படும் குகன் தலைமை யில் இந்திய பயிற்சிக்குச் சென்றனர்.
பயிற்சிக்கு சென்றவர்களில் கிட்டு வும் ஒருவர் உத்தர பிரதேசம் குளிர் பிரதேசம் சூழ்நிலைக்கு பழக்கப்படும்வை போராளிகளுக்கு நோய்-நொடிகள்
புலிகளுக்கு வழங்கப்பட்ட பயிற்சிக்கும் பொறுப்பாளராக இருந்தவர் இந்தி இராணுவ கேணல்.
அவர் போராளிகள் மீது மிகப் பரிவோடும் பாசத்தோடும் நடந்து கொண்டார்.
கண்கள் கலங்கிவிட்டன. போராளிகள் விழிகளிலும் குளம்,
கிட்டு ஓடிச் சென்று இந்திய கேணலின் மடியில் புரண்டு விம்மி அழத் தொடங்கிவிட்டார்.
கண்ணிரோடு விடைபெற்று சென்னை வந்தனர். சென்னை அடையாறில் புலிகளது அலுவலகம் இருந்தது.
Σ.
தமது அனுபவங்களை புலிப் போராளிகள் பிரபாவிடம் விபரித்தனர்.
கிட்டு விம்மியழுத கதையையும் ஒ போராளி பிரபாவிடம் கூறினார்.
அதனைக் கேட்டு விட்டு சிறிது நேர மெளனத்தின் பின்னர் பிரபா கூறிய இது:
"நாங்கள் ஒரு நோக்கத்திற்காகப் பயிற்சி எடுக்கப்போனோம் அவர்கள் (இந்தியா) வேறு ஒரு நோ கத்திற்காகப் பயிற்சி தந்திரு கிறார்கள் எங்களுடைய நோக்கத்திற்கு எதிராக என்றோ ஒரு நா அவர்களது இராணுவம் திரு பினால், இதே கேணலுடன் சண்ை பிடிக்கும்படி கிட்டுவுக்கு நா உத்தரவிடுவேன். கிட்டுவும் சண்ை பிடித்தேயாக வேண்டும்." கிட்டுவும், மற்றவர்களும் திகைத்து போனார்கள். அவர்கள் இந்தியாவை நம்பியிருந்தவர்கள். அதனால்தான் இ திகைப்பு
இதேபோல இன்னொரு முக்கிய சம்பவம். அதுவும் பிரபாவின் வித்தியாச அணுகுமுறைக்கு எடுத்துக்காட்டுத்தான். அதை அடுத்தவாரம் சொல்கிறேன், ! (தொடர்ந்துவரும்) :
Øጠኾ.80–GELL.06,1995

Page 7
ரண்டாம் உலகப் போரில் உயிர் நீத்த நேச நாட்டுப் படை வீரர்கள் பலரின் கல்லறைகளைக் கொண்ட பிரதேசமே திருகோணமலை
திருகோணமலைப் பிரதேசத்தின் கேந்திர முக்கியத்துவத்தை பிரிட்டிஷ் காரர்கள் நன்கு உணர்ந்திருந்தனர். ஆசியாவின் குறிப்பாக தென்கிழக் காசியாவில் நேச நாட்டுப்படைகளின் ஒரு கொத்தளமாகவே திருகோணமலைத் துறைமுகம் விளங்கியிருந்தது
திருகோணமலைத் துறைமுகம் இயற்கையாகவே கப்பல்களைப் பாது காப்பாக வைத்திருக்கக் கூடிய சூழலைக் கொண்டுள்ளது.
உயர்ந்த மலைப்பாங்கான தரை யமைப்பினால் சூழப்பட்டு, ஒரு குடாவைப் போன்ற கடற்பிரதேசத்தை திருகோண மலைத் துறைமுகம் கொண்டுள்ளது.
இந்நிலையில் கப்பல்களை பாது காப்பாக திருகோணமலைத் துறை முகத்தினுள் வைத்திருக்கமுடியும் ஆகாய மார்க்கமான தாக்குதலினாலன்றி எவ்வகை பிலும் கடல்மார்க்கமான தாக்குதலொன்றை மேற்கொள்ள முடியாத தன்மையை திருகோணமலைத்துறைமுகம் இயற்கை யாகவே கொண்டிருக்கக் காணப்படுகிறது இதன் காரணமாகவே பிரிட்டிஷ்காரர்கள் தமது கடற்படை விமானப்படைத் தளங்களை திருமலையில் அமைத்திருந் தனர்.
இதுதவிர நீர்மூழ்கிக் கப்பல்களைக் கூட பாதுகாப்பாக திருகோணமலைத் துறைமுகத்தை அண்டிய பாறைப் பாங்கான பகுதிகளுக்குள் நிறுத்தி வைக்க முடியுமென்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் ஒரு வல்லரசின் கடற்படைக்குகந்த சகல சாதகமான அம்சங்களையும் கொண்டதாகவே திரு கோணமலைத் துறைமுகம் காணப்
படுகின்றது.
ஜப்பானிய விமானங்கள் தென்கிழக்குத் திசையிலிருந்து வந்தே தாக்குதல்களை நடத்தின. எனவே ஜப்பானியர்களின் ஊடுருவல்களை கண்காணிக்கக் கூடிய வகையிலேயே திருகோணமலைத் துறைமுகம் அமைந்திருந்தது.
இரண்டாம் உலக யுத்த காலத்தின் பின்னரே திருகோணமலையின் முக்கியத் துவம் பெரிதும் உணரப்பட்டது.
ஆனால் திருகோணமலை ஓர் எழில் சூழ்ந்த பிரதேசம் என்பது பன் நெடுங் காலத்துக்கு முன்னரே நிரூபணமாகி யிருந்தது.
இந்தியாவில் பல்லவர் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்த திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் திருகோணமலையின் எழிலையும், அங்கே காணப்படும் திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் சூழலையும் பத்துத் தேவாரத் திருப்பதிகங்களாகப் பாடியிருந்தார்
திருக்கோணேஸ்வரர் திருப்பதிகங்கள் என்று திருஞானசம்பந்தரின் அத்தேவாரப் பாடல்கள் அழைக்கப்படுகின்றன.
திருக்கோணேஸ்வரத்தை மட்டுமல்ல வடக்கே மன்னார்ப் பிரதேசத்தில் அமைந் துள்ள திருக்கேதீஸ்வரர் ஆலயத்தையும் திருஞானசம்பந்தர் பாடியிருந்தார்.
எனவே திருக்கோணேஸ்வரம் திருக்கேதீஸ்வரம் ஆகியன இந் நாட்டின் பழம் பெரும் சைவ ஆலயங்கள் என்பதும் இந்த ஆலயங்கள் அமைந்துள்ள பிரதேசங்கள் பிரிட்டிஷ்காரர்களின் வரு கைக்கு முற்பட்ட காலத்திலிருந்தே தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களாக விளங்கியிருக்கக் காணப்படுகின்றன என்பதும் திருஞானசம்பந்தமூர்த்தி நாய னாரின் தேவாரப் பதிகங்கள் மூலமாக அறிய முடிகின்றது.
இலங்கையின் இன்றைய அரசியல் சூழலில் கெடுபிடிகளுக்குள்ளாகியுள்ள ஒரு பிரதேசமாகவே திருகோணமலை விளங்கு
கின்றது.
வேங்கையில் இன ரீதியிலான
சாங்கத்துக்கும் தமி ளுக்குமிடையே மீன் படுத்தியுள்ளது.
Tiff. A Life தாக்குதல் ஒரு இருக்கின்றது.
இடிமின்னலுட கொண்டிருந்த சமய பேரிடியாக பீரங்க குண்டுத்தாக்குதல் தி துள்ளது.
தமிழீழ விடு:
Vaatina
ரண்டாம் உலக யுத்த காலத்தில் நேச நாட்டுப்படைகளின் எண்ணெய் குதங்களும் திருகோணமலைத் துறை முகத்தை அண்டிய பகுதிகளில் அமைக்கப் LILLA). (Ubisb956ÓT.
யுத்தகாலத்தில் படைக்கலங்கள் GLIIIflåHLil Jabacit, astuditøMålget 616år Lar வற்றுக்கு இடையறாது எரிபொருள் தேவைப்படும். இதன் பொருட்டே இராட்சத எண்ணெய்க்குதங்கள் பிரிட்டிஷ் காரர்களினால் திருமலையில் நிர்மாணிக்கப் பட்டிருந்தன.
இந்நிலையில் யுத்தமொன்று மூளும் பட்சத்தில் எரிபொருள் சேகரித்துவைக்கப் பட்டிருக்கும் குதங்களும் முக்கிய இலக்கு களாகவே இருக்கும்
எனவே பாதுகாப்பாக எண்ணெய்க் குதங்களை கொண்டிருக்கக் கூடிய சூழலையும் திருகோணமலை கொண்டி ருந்தமையினால் தென் ஆசிய, தென் கிழக்காசிய பிராந்தியத்தில் ஒரு முக்கிய கேந்திரப் பிரதேசமாகவே திருகோணமலை கருதப்பட்டிருந்தது.இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஜப்பானிய விமானங்கள் குண்டு வீச்சை நிகழ்த்திய போது திருகோணமலைப் பிரதேசமும் தாக்கு தலுக்குள்ளானது. ஆயினும் அத்தாக்குதல் களை எதிர்கொள்ளக்கூடிய தன்மைகளை திருகோணமலைப் பிரதேசம் கொண்டி
ಆಶಿಷ್ಟ
லங்கையில் நிலைகொண்டிருந்த நேச நாட்டுப் படைகள், குறிப்பாக பிரிட்டிஷ் படைகள் தென் கிழக்குப் பிரதேசத்திலிருந்தே அச்சுறுத்தல்களை எதிர் நோக்கியிருந்தன.
80-G1.06, 1995
UMLGİLMEHMGü.
வன்முறைகள் வெடித்தபோது திருகோண மலைப் பிரதேசமும் பெரிதும் பாதிக்கப் பட்டிருந்தது.
திருகோணமலையில் அமைதியாக இருந்து வந்த பல தமிழ்க் கிராமங்கள் காடையர் கூட்டத்தினால் அழித்தொழிக்கப் பட்டிருந்தன.
வீடு வாசல்கள், நிலபுலன்களை இழந்து ஆயிரக்கணக்கில் அப்பாவித்தமிழ் பேசும் மக்கள் பலர் திருகோணமலைப் பிரதேசத்திலிருந்தும் அகதிகளாக வெளி யேறியிருக்கக் காணப்படுகின்றன.
திருகோணமலைப் பிரதேசத்தைச் சேர்ந்த அப்பாவித் தமிழ்பேசும் மக்கள் அகதிகளாக நாட்டின் பல்வேறு பகுதி களிலும் தஞ்சம் புகுந்துள்ளனர் கூடவே கடந்த காலங்களில் இந்தியாவுக்கும் அகதிகளாக திருமலைத் தமிழர்கள் புலம் பெயர்ந்திருந்தனர்.
அண்மைக் காலங்களில் தென்னிந்தியா விலிருந்து இலங்கைத் தமிழ் அகதிகள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். இந்திய மத்திய அரசும் தமிழக மாநில அரசும் இலங்கைத் தமிழ் அகதிகளை திருப்பி அனுப்புவதில் அக்கறை காட்டிவருகின்றன. இலங்விைல் கூட கடந்த ஜனவரி மாதம் முதல் அமுலில் இருந்துவந்த மோதல்தவிப்பு ஒப்பந்தம் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் ஒரு சுமுக நிலையைத் தோற்றுவித்திருக்கக் காணப்பட்டது.
ஆனால் திருகோணமலையில் தமிழ் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட திடீர்த்தாக்குதல் மோதல் தவிர்ப்பு லையைத்துண்டித்துவிட்டுள்ளதுடன் அர
கத்தைச் சேர்ந்த ந நீருக்கடியில் சுழி இலக்குகளை வெற்றி துள்ளனர்.
இத் தாக்குதல் பொறுத்தவரை ஒரு இருக்கலாம். ஆனால் FLIDITJE Ta Uiu ifissa இத் தாக்குதல் ஒரு
টীকা
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ழ விடுதலைப் புலிக ம் விரோதத்தை ஏற்
ன் திருகோணமலைத் * 、
கடும் மழைபெய்து இடியுடன் சேர்ந்த
படகுகள் மீதான H மலையில் எதிரொலது ஏற்படுத்தியிருக்கக் காணப்படுகின்றது.
கடந்த ஆண்டின் இறுதிப் பகுதியில்
லைப்புலிகள் இயக் பொது இன அக்கிய முன்னணி அரசு பதவிக்கு
நகர்த்தப்பட்ட
畿
52 UT X
வந்தது. சந்திரிகா பண்டார நாயக்கா குமாரதுங்க பிரதம மந்திரியாகத் தெரிவு செய்யப்பட்டிருந்த வேளையில் புலிகள் மன்னார்க் கடலில் 'சாகரவர்த்தன என்ற கடற்படை ரோந்துக் கப்பல் ஒன்றை மூழ்கடித்திருந்தனர். அத் தாக்குதலில் கடற்படையினர் பலர் கொல்லப்பட்டதுடன் அந்த ரோந்துக் கப்பலின் காப்டனான அஜித் போகெயவும் புலிகளின் 6055 штат.
சாகரவர்த்த தாக்குதலையடுத்து தற்போது பீரங்கிப் படகுகளான சூரயா ரணசுரு ஆகியன புலிகளினால் தகர்க்கப்பட்டுள்ளன.
இத் தாக்குதலும் கடற் படையினர் பலர் கொள்ளப்பட்டுள்ளனர். அத்துடன் தாக்குதலை உத்திய நான்கு எல்.ரி.ரி.ஈ உறுப்பினர்களும் உயிரிழந்துள்ளனர்.
என் பினருக்கும், அரசபடை ான மோதல்களில் தரைப்
်းါး — —————-
韃 -- sè
E5
gu
கு கடற் புலிகள் படையினர் மட்டுமல்ல உற் படையினரும் ாடிவந்து தமது பெருமளவு இழப்புகளைக் கொண்டி ாகத் தாக்கியழித் ருப்பதனையே மன்னர் டவில் சாகர வர்த்தன கப்பல் தாக்குதல் மற்றும் விரிஈயினரைப் திருகோணமலைத் தாக்குதல் என்பன புலப்
வெற்றியாக படுத்துகின்றன. இலங்கை அரசின் வை தவிர கடந்த காலங்களில் வட ப் பொறுத்தவரை பகுதிக் கடல்பிரதேசத்திலும் கடற்படைக் குமுக்காட்டத்தை கலங்கள் சிலவற்றை புலிகள் தாக்கியழித்
TOMLIG EGGJUETIGI
திருந்தனர்.
திருமலைத் தாக்குதல் அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு மிடையி வான நான்காவது சுற்றுப் பேச்சுக்கள் முடிவடைந்தபின்னர் இடம்பெற்றுள்ளது. திருமலையில் கடற்கரும்புலித் தாக்குலைத் தொடர்ந்து பரவலான முறையில் புவிகளது தாக்குதல் நடவடிக் கைகள் தொடர்ந்துள்ளன.
சந்திக்க அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புவிகளுக்கும் இடையிலான நான்கு சற்றுப் பேச்சுக்களிலும் எதிர் பார்க்கப்பட்ட முன்னேற்றம் ஏற் பட வில்லை வனத்தில் எடுக்கப்பட summar || I - is affL UITässä அணுகி ஆறு பட்டவில்லை. அதன் பிரதிபலிப்பே இரு தரப்பின் மத்தியிலும்
- - - - - - Gui Guit இடைநிறுத்த முறிவு தற்போதைய மோதல்
TE போதிலும் இரு தரப்பு மோதல்கள் பரவலாகிய போதும் சந்திரிக்க அரசு சாதன முயற்சி
பற்றி மீண்டும் வவியுறுதியிருப்பது வரவேற்கத்தக்கது.
அரசியல் ரீதியான சாதாள முயற்சிக்கான கதவுகளை முடவில்லை என்று அரசு கூறியிருப்பது சமாதானத்தில்
ஆர்வமுள்ள அனைவராலும் நிச்சயம் வரவேற்கப்படும்.
அதேசமயம் புலிகளின் தாக்குதல்
நடவடிக்கைகள் தொட நிலையில்
பாதுகாப்பு படையினரை பதில் தாக்கு தலுக்கு செல்லாமல் தடுப்பதும் அரசுக்கு சிரமமான காரியமேயாகும்
இருந்த போதிலும் முழு அளவில் எத்தகைய நிலையிலும் படையினர் கட்டுமீறாது இருப்பதனையும் ஜனாதிபதி சந்திரிகா உறுதி செய்ய வேண்டிய வராகின்றார்.
மறுபுறத்தே தமிழீழ விடுதலைப் புலிகளும் நாசகார யுத்தமொன்று மீண்டு தலையெடுப்பதை தவிர்க்க வேண்டி வர்களாகின்றனர்.
தமது கோரிக்கைகளை திறை வேற்றும்படி கடந்த ஏப்ரல் திகதி வரை எல்ரிரிஈயினர் வைக் கெடு விதித்திருந்தனர்.
ஆனால் இக் காலக்கெடு குறித்த S|s)af Jou 210 # - = e e' தூரம் மிக அவத வனத்தி லெடுத்தனர் என்பது புவில்ல்ை
ஆனால்புவிகள் தெரிவித்த வாறே குறித்த அதாவது ஏப்ரல் த்ெ தமது వాతాafp=== -TT
இந்நிவிை வச் சமாதானப் பேச்சுக்கள் குமுறைகளை சந்திரி முழுதாக பரிசி ைென செ றைகளை நிவர்த்தி செய்ய விட அவசிய மானதா கின்றது
உதாக்குதல் இந்த நாட்டின்
தரப்பு மக்களையும்
| )
. 1 1
மீண்டும் ஒரு டுெபிடித்தம் ஏற்படுவதை முழுநாடுமே வெறுக்கின்றது.
சுழிக்காற்றில் சிக்கிய படகு போல சமாதான முயற்சியானது தத்தளித்து நிற்கின்றது.
எனவே சமாதானமும் ஒரு மூழ் கடிக்கப்பட்ட படகாகிவிடக் கூடா தென்பதே இந் நாட்டவரின் பிரார்த்
தனையாக இருக்கின்றது.

Page 8
அந்தப்பெண் நிருபரை அழைத்தார்கென்னடி உனக்கொருமுக்கியசெய்திதருகிறேன்.தவியேவா signatuan
ஃபோனில் பேசிய ஆதாரம் தெரியும், 70 தடவைகளில் ஒரு முறைகூட அரசியல் பேசியது கிடையாது. பேசியதெல்லாம் சரசவியல் தான்."
ஜூடித் அட்டகாசமாக நகைத்தாள். பத்திரிகையாளர்கள் வெள்ளை மாளிகை தொலைபேசி பதிவேட்டை தேடித் துருவி ஜுடித் சொன்னது கலப்படமற்ற உண்மை என்று கண்டறிந்தார்கள்.
கென்னடிக்கு அன்று பிறந்த நாள் அமெரிக்க ஜனாதிபதியின் பிறந்த நாள் என்றால் பிரபலங்களின் வருகைக்கு குறைச்சல் இருக்குமா? குவிந்தனர்.
கலகலப்பான விருந்துகள் முடிய நள்ளிரவும் மெல்ல வந்து நல்வாழ்த்துச் சொன்னது.
விருந்து மண்டப வாயிலில் சட்டென்று ஒரு மின்னல்
கண்னைப் பறிக்கும் மின்னல் பிரபலங்களின் திறந்த விழிகள் மூட DDEE
குண்டுசி விழுந்தாலும் கேட்குமளவுக்கு திடீர் அமைதி
த்தனைக்கும் காரணம் வந்த மின்ன a'cör GLIIIsi,
மர்லின் மன்றோ ஹொலிவூட் திரையுலகின் தங்க மீன் கோடி கோடியான இரசிகர்களின் தினசரி துாக்கத்தில் நுழைந்து வதைத் தெடுக்கும் கனவு மோகினி
மர்லின் என்றால் போதை என்று புதிய அகராதியே உருவாகியிருந்தது.
அதே மர்லின் அதே கனவு மோகினி அதுவும் கனவில் அல்ல, கண் எதிரில்
பிரபலங்கள் வாய் பிளந்து நிற்க கென்னடி,
"Gago
என்றார், மர்லினை தன் விழிகளால் ஆழமாய் அலசியபடி
விருந்து மண்டபத்தின் மத்தியில் இருந்த மேடையில் மர்லின் ஏறினாள்.
"மாட்சிமைமிக்க அமெரிக்க ஜனாதிபதி அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மட்டுமல்ல என் நடனமும் உண்டு இதோ!
நடனம் ஆரம்பித்தது. பிரபலங்களின் இதயங்கள் மர்லினை நோக்கி நகர ஆரம்பித்தன.
கென்னடியின் விழிகள் மர்லினின் மீதே
மொய்த்துக் கிடந்தன.
அழகு அசைந்தது அதன் அழகுகள் அசைந்தன.
நடனமா அது? சொர்ப்பன அழகியின் மோக வலை வீச்சு காமன் விடு துாது
கென்னடி தீர்மானித்தார். "இந்த மயக்கும் தேவதையை தனிமை யில், மணிக்கணக்கில் ஆராய வேண்டும்." நடனம் முடிந்தது நயன விழிகளால் விடைபெற்றுச் சென்ற மர்லினுடன் கென்னடியின் ஏக்கப் பெருமூச்சும் கூடவே
க்கத்தின் போது குழந்தைகளை பார்த்திருக்கிறீர்கள் அல்லவா? ஒவ் வொன்றும் ஒருவிதம் என்பது போல பல வித போஸ்களில் தூங்கிக் கொண்டிருக்கும். சில குழந்தைகள் தவளை போல கால், கைகளை உள்பக்கம் மடக்கி தூங்கும். சில குழந்தைகள் முகத்தை மூடினால்தான் தூங்கும். சிலர் தலையணையை முகத்தில் அழுத்திக் கொண்டு தூங்குவார்கள். இந்த பழக்கம் பெரியவர்களான பின்பும் நீடிக்கிறது.
குழந்தைகள் தூங்கும் போது அவர்கள் மூச்சு சீராக உள்ளதா முக்கில் காற்றுப் புகாமல் தலையணை, போர்வை தடையாக உள்ளதா என கண்காணித்து தை
வயிற்றுப் பூச்சி வாயுத்தொல்லை. அஜீரணக்கோளாறு வயிற்றுப் புண் எனப் பலவகை வயிற்றுவலிநமக்கு ஏற்படுகின்றது. மற்ற வயிற்று வலிகள் மருந்துகள் மூலம் PLI GOTLJUJITS குணமடைந்து விடும் குடற் புண் (அல்சர் அவ்வளவு எளிதில் குணமடை
வதில்லை. இந்த நோயை உணவின் மூலம் LLLLLLg Una sa panib.
புகை பிடித்தல் மது அருந்துதல், காரமான உணவுகளை அதிகமாகச் சேர்த்தல் ஆகியவற்றால் அல்சர் உண்டாகிறது.
அல்சர் எனப்படும் குடற்புண் ஏற் பட்டால் பசி தாங்க முடியாது வயிறு எரிச்சலும் அதிகமாக : வாந்தி, மயக்கம் போன்றவை உண்டாகும்
அடிக்கடி பசி ஏற்படும் நாளடைவில் இது உடலையும் தாக்கும் முதுகுவலி, உடல் உளைச்சல் சோர்வு போன்றவை ஏற்படும்
இதைக் குணப்படுத்த கோப்பி, தேனி போன்றவற்றைத் தொடாதீர்கள் தினமும் காலையில்காய்ச்சாத பசும்பால்குடிக்கலாம்
பாலைக் கறந்தவுடன் குடிக்க வேண்டும் சூடான உணவைச் சாப்பிடக்கூடாது
அவசர அவசரமாகச் சாப்பிடக்கூடாது. தயிர் மோர் பால் இவற்றை உணவில் அதிகமாகச் சேர்த்தால் விரைவில் குண
மாகும்
GIGöö7G) GooT LÜL LJ aJ aJ, MIDJ b 2 GiiS GOMI Ĵ. கூடாது பழச்சாறு, மோர் இளநீர் ஆகியவற்றைக்குடிக்கலாம் கீரைவகைகளை வேக வைத்துச் சாப்பிடலாம்.
சென்றது.
ஏக்கத்தை ஏன் மர்லின் - கென்னடி ஹொலிவூட் தா திபதியின் மார்பில்
"மர்லின் நீயில் "நானும் தான்-த காதலின் சிகரத் ஜாக்குலினை கென்னடி என்று
கென்னடி - மர்
அகற்றுதல் அவசிய நமக்கு உயி அவசியமானது ஒக் இரத்த ஓட்டத்தில் க 35 IT U GOST LIDIT ILI 2 ( இல்லையென்றால்
ச்சுத் திணற இரத் ந்த ஒக்சிஜன் 6 காற்று மூலமாகதா வழியாகவும், சில வழியாகவும் காற்ை உள்ளே அனுப்பி ெ இந்தக் காற்றுத்தான் **ಜ್ಜು தருகிறது
ந்தக் காற்று தொண்டை குழாய் தொண்டை, துகள்கள் GBL) fj jj GJ,TGOLIT: தடைபட்டு மூச்சுத் அதே போல விபத்தி போதும் நீரில் மயக்கமடைகின் இவர்களுக்கு ஒக்சி இப்படி க்ரி &W Gu ( பயன்படுவதுதான் ெ шфордшпатлал செயற்கை சுவா செயற்கை சுவாசம் போகும் வரையில் ஏற்படுத்தலாம். சுவாசத்தினால் உட பற்றாக்குறை நீர்
TOG
செயற்கை சுவா LDAJ, GIL D. நேர் LUGO), 醬 தலையைத் து அசைக்க வேண்டு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மறைக்க வேண்டும்?
உறவு மலர்ந்த கை அமெரிக்க ஜனா தவழ்ந்தாள். ாமல் நானில்லை" ங்கள் இல்லாமல் தில் கட்டில் சந்திப்பு
மறந்துவிடுவார்
IDL ÎNGOITIIGIT LIDÍGAMET வின் காதல் லீலைகள்
சொல்லின
ஹொ
உலகெங்கும் பத்திரிகைகளுக்கு சுடச் சுட செய்திகளாகின.
1962 ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி மர்லின் மன்றோ -
மயங்க வைக்கும் மதனராணிதிடீரென்று மரணமானாள். தற்கொலை என்று செய்திகள்
எனினும் மர்லின் மரணம் பற்றிய சந்தேகங்கள் இன்றுவரை தொடர்கின்றன. சந்தேக நிழலில் ஒரு பகுதி கென்னடி மிதும் விழத்தான் செய்தது. ஆனால், பாதிக்கவில்லை
மர்லினின் மரணத்தின் பின்னரும் லிவூட் கனவு ராணிகள் இருவர் அமெரிக்க ஜனாதிபதியின் கரச் சிறைக்குள்
。-、
இம் 8 ܀
சரசம் புரிந்தனர்.
அஞ்ஜி டிக்கின்சன், ஜேன் மான்ஸ்
அஞ்ஜி டிக்கின்சன்
ஃபீல்ட் என்னும் அந்த இரு நடிகைகளும் கென்னடியோடு கூடிக் களித்ததைப் பகிரங்கமாகவே கூறிக் கொண்டனர்.
ஜேன் மான்ஸ்ஃபீல்ட் 1967 இல் ஒரு விபத்தில் சிக்கி செத்துப் போனாள்.
அதற்கு சில வாரங்களுக்கு முன்னர் கென்னடியோடு மூன்று வருடங்கள் இனிய நெருக்கம் இருந்தது என்று சொல்லி யிருந்தாள்.
d கென்னடி எங்கு சென்றாலும் கூடவே இரு அழகிகள் செல்வார்கள்
எந்த நாட்டுக்குச் சென்றாலும் கென்னடியின் படுக்கையறைக்கு அருகி விய அந்த அழகிகளுக்கும் அறை
இரண்டு அழகிகளில் ஒருத்தியை பிடில் என்றும் இன்னொருத்தியை என்றும் கென்னடிக்கு நெருக்க மாகள் அழைப்பார்கள்
பில் ஒரு நாள் நசவ் நகரில் ஒரு
டன் பிரதம மந்திரி ஹரோல்ட் ன்ெ பட்டன் வெளியுறவு அமைச்சர் பி பட்வா ஆகியோரோடு கென்னடி
யும் கலந்து கொண்டார்.
மாநாட்டின் நடுவில் கென்னடி βα Πής Πί θίΤαMMITLILLITή.
"ஏன் சோர்வாக இருக்கிறீர்கள்? கேட்டது பிரிட்டன் பிரதமர் "தலைவலி "மருத்துவரை அழைக்கட்டுமா? பிரதமர் கேட்க, கென்னடி தனக்கு தேவையான மருந்தின் இரகசியத்தை GJEIIGöIGOTTIT,
"எந்த மருந்தாலும் எனது தலைவ லியைப் போக்க முடியாது. ஆனால்."
"ஆனால்."
அருகில் இருந்தால்
முச்சு நின்று விடும் ஒட்டம் நின்று விடும் ". கிடைக்கிறது? கிடைக்கிறது.முக்கு
D ழுத்து 鷺ఫేస్తే மக்கு முழுக்க முழுக்க
க்கின் சுவாச குழாய் வழியாக செல்கிறது | 9.576նց, Ք. Բ, ன்ற சிறு பொருட்கள்
காற்று செல்வது
திணறி விடுகிறோம்
uó Արի ցան
DIT I
யற்கை சுவாசமுற தை ஏற்படுத்த D LIGLIO
"),
Զինակ:
ie
C.
,
扈 மேலும் ԺԱՌԱմ: சுவாசக் குழாயில்
முகத்தை மூடிக்கொண்டு தூங்குவது சரியா
அடைப்பு இருந்தால் நீங்கி விடும்
ஒரு கையால் தாடையைப் பிடித்துக் கொண்டு இன்னொரு கை கட்டை விரல் மற்றும் அடுத்த விரலை வைத்து அவரது
கைப் பிடித்துக் கொள்ள வேண்டும்.
அவரது தலையை பக்க வாட்டில் பாயில் ஏதாவது உணவுப்பொருள் துகள் உள்ளதா என்று ஒரு விரலால்
க்க வேண்டும்
வாயில் நீண்ட காற்றை ( Gö@ 、 நோயின் வாயில் வாய் வைத்து காற்றை வேண்டும் இப்படி தொடர்ந்து 5 ல் நாயாளிக்கு மூச்சு வரும் till in (одағайлы елі өлтір, ബ தேபோல பயில் வாய் வைத்து உள்ளே செலுத்தும் போதும் காற்றை வெளியேற்றும் போதும் கடுமையாக ஊதக் கூடாது. அது குடலை பாதித்து விடும்.
ஒக்சிஜன் உள்ளே சென்று சீரானதும், பின்னர் தலைகுப்புற படுக்க வைத்து
குழந்தை தானாக மூச்சு விட செய்யலாம்.
ன்னொரு முறையும் உள்ளது: நோயாளியை ஒரு போர்வை மேல் மல்லாக்கபடுக்கவைக்க வேண்டும் பின்னர் தலைமாட்டில் நீங்கள் முழங்காலிட்டு முழங்கால்கள் நடுவே அவர் தலையை அழுத்தி பிடித்துக் கொள்ள வேண்டும்.
அவர் கைகளை அவர் மார்பில் வைத்து நுரையீரல் மீது அதாவது, மார்பு மீது வைத்து இரண்டு மூன்று முறை அழுத்த வேண்டும்.
பின்னர் அவர் கைகளை உங்கள் கைகளால் பிடித்து"ஹான்ட்ஸ் அப் நிலைக்கு கொண்டுவர வேண்டும். நாடித் துடிப்பை அப்போது பாருங்கள், சீராகும் சீராகும் வரை இந்த முறையை 5 முறை செய்யலாம். அதற்கு பலன் கிடைக்கும்.
எந்த முறையுமே நன்கு செய்து பார்த்து பயிற்சி செய்து கொண்டால் தான் சரியாக செய்ய முடியும் முதல் உதவி பயிற்சி நிலையங்களில் சேர்ந்து இந்த பயிற்சிகளை
95b4956 JTD...
30-CBD.06, 1995

Page 9
மீறப்
சினிமா படக் காட்சி போல இது நிஜக் காட்சி இலண்டன் ஸ்காபுரோ வீதியில் வாகன நெரிசல் மோதல் தவிர்ப்பு விதிப் போக்குவரத்து விதிகள் மீறப்பட்டதால் நேர்ந்த விபரிதம் இரு பெரிய 35687 Ufa (ட்ரெயிலர்) வண்டிகள் நடுவே சிறிய 哆rf 帕岛、 கொண்டது. இடியென்றால் இடிதான். அதிர் இடித் தாக்குதல. சாரதி தப்பியதுதான் ஆச்சரிய சம்பவம்
80-8.06, 1995
 

சாண் உயரமுள்ள அணிலால் சாகசம் செய்ய முடியுமா? முடியும் என்று நிரூபிக்க விரும்பினார் மிஸ்டர் பேட்ரண்ட் மிருகங்களை சாகசம் செய்ய பழக்கும் பயிற்சியாளர் தான் பேட்ரண்ட் நீருக்குள் சறுக்கும் விளையாட்டை அணில்களுக்குப் பயிற்றுவித்தார். ஒரு அணில் மட்டும் தேறியது. ஆனால் சறுக்கு விளையாட்டின் இடையே அது தாக்கு பிடிக்காமல் உயிரை விட்டது. பேட்ரண்ட் தளரவில்லை. உயிரைவிட்ட அணிலின் பிள்ளையை பிடித்துவந்து பயிற்சியளித்தார் படத்தில் இருப்பதுதான் அந்த குட்டி அணில் பயிற்சியில் தேறி சாகசம் செய்து கொண்டிருந்தபோது எடுக்கப்பட்ட படம் இது. இது தொடர்ந்திருந்தால் பேட்ரண்ட் உலகையே அசரவைத்திருப்பார். ஆனால் அவரது கெட்ட நேரமோ அனிலின் கெட்ட காலமோ சாகசம் செய்யும் போது கழுத்து முறிந்து இந்த அணிலும் செத்துப் போய் விட்டது.
தெரிந்தால் அது தப்பு திருவாளர் புனையார்தான் பசிக் ால் கொட்டாவி விடுகிறார்.
நிற்கும் சிறு பறவை எந்த நேரமும் பூனையாரால் கவ்வப்படலாம் இளம் கன்று பயமறியாது.
வைக்கு பூனையின் சுயரூபம் தெரியவில்லை. இந்த தத்ரூப காட்சியை கண்ட கமிராக்காரர் TTP 蠶 பூனைக்கு கொட்டாவி அழகோ?

Page 10
  

Page 11
1¬¬ܕ ܗܘ ܫܡܫܡ̈ܦܩ -ܓܠrܗ̄ܒ݂ܘ Pr
LLS L LLLLL S T T KL S SS காயே பாம்பெற்ற SLS J D D TT D S S காந்துறந்=மிளா
 ாேட்டி ந்வ நெப்பான் குறி
S S S LSLSSS L S S S S S S S S S S S S S S 「エ。ーエ ܒܕ ܢܚܨ ܒܨ ̄ ܗ
பக்கத்தில் ரளிாந்த நடிக்கும்தித்து बा!!! in
| TLD பகுதிால் :
工閘ா முத்து பாவளி
*
ருவா வேலு//
R
- DEF I- LiuN
தில் வார் Gaure
t обраду.
ாப்பா டும் என்று
சாந்தி கலக்கல்
Austri, a de TIJ பின் மனக்கொடி டப் படிப்புக்கள் था ।
தயடுத்து தாயின் க்கு வரும் அடிதடி ராயும் ன்பதால் பெரிய 1றது
காலத்தின் பின் படம் என்பதால்
taħliti ॥
- Hill
அங்கே
அஞ்சலி படத்தில் மொட்டை மாடி
-" 'ே
குரலியை ஞாபகம்
முதலில்
ரகு"
| #refli கிறார் TAUN
| | ITTFITF
|TT
tra
T
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

s கரிஷ்மா வீணா ராண்டன்,
1 01/ܐ ܠ1J = அடுத்தது "Lrre3, Bursiii
கார்த்தின் சங்கவிகொடியா வாடா माया । STTT TTTT TTT TTYYTTTTTT TTL T TL TT TT TT TS
வக்கிமொன் திரைக்கு வந்த சா . 1 11 +1 ܒ நிறுவனம் புதிய படம் ஒன்றை ஆரம்பி பட்ட
புதிய படத்தின் பெயர் மாறிக்மேன் பா தா ஜோடியோடு கவுண்டமணி - செந்தில் இருக்கிறது.
வக்கி மென் படத்தை பியக்கிய பிரதாப்போ படத்தையும் பியங்குவார் என்று முதலில் சொரப்பட்ட "Dirilir. Kirilir. படத்தை இயக்கும் பொறுப்பை கொடுத்துவிட்டார்கள்
ா Istwa தொழில் நட்ப ரயம்
S S T D S
... மே டி முடி திரக்கு (ாதிாட
T
■ ■■■ வன் * ாதி ஒா
T 7 ܒ ܘܐ ܒ ܒ リー 乓,L s一 C ாவதாகத்
॥ --r师** க' நான் முத
:பது ஆர்ாகு" முதல் மு
yini"
|TT
Lil' 5ጫዥማ
தேடு ல்ெ
.
CANLIITTYNÄ "HIT
| an das Tür MWT
நடிகர் பொது o* கு 覽 ாய்
f D பட்டார் பட pela ாரிப் பிா பந்தி ாட்சி It is
TTO நடிக்கத் தொடட் பா ாருந்த அறிமுகம் சய்தது ப டிவ n மீண்டும் அ
T ॥ | || || || || || || ||TT நதி " "
wiat" 1 1 0007ܠܐܢ41ܩ ܕ ܘ ܒ
■ மிான நடி தொடங்கியிருக்கி யார் நவரோடு
ாதுகாவளர்
III TAf
டா கதாபாறு ா மாறு பட்டம் குட்பிருக்கிறது |1=a_LTTử, [[]]
பாராக இருப்பதால்தான் அந்தப்
in Trff | TT in EIJ, TEITF
பரபடுகோபமாக இருக்கும் யதார் ாாளரத்தினமும் முன்வாயில் In RuLLIATALLO
தில் முஸ்லிம்கள் சந்தேகப்படும்பு அமைந்து
தந்தா பிருக்கிறார் நெருக்கான காட்சிகளில் நடிக்கும் பொது விளம் ாநாயகர்காவிட பா भाg) का का तथा
ரப்பு செங்கிாம் புகைக்கொள்ள பாது

Page 12
GLIT துவாகப் பெண்கள் பாடசாலை, கல்லூரிகளில் படிக்கும் போது மிக நாகரிகமாகவும், நாகுக்காகவும் உடை விசயத்தில்-மற்ற முக, கூந்தல் அலங்காரங் களில் ஈடுபடுகின்றனர். ஆனால் அந்த நாகரிக யுவதிக்கு கல்யாணம் முடிந்து ஒன்று அல்லது இரண்டு குழந்தை பெற்றதும் எல்லாமே வெறுப்பாகி விடும்
வயது என்றால் சுமார் 25 தான் இருக்கும். ஆனால் நடை உடை, பாவனை நாற்பதைத் தாண்டியவர்கள் போலிருக்கும். குழந்தை பெற்றதுமே இனித் தன்னால் எல்லாக் காரியமும் முடிந்து விட்டது போன்ற ஓர் எண்ணம் பெரும்பாலான பெண்களுக்கு கேட்டால் "குமரின்னு இல்லாமல் கல்யாணமாச்சு, மலடுன்னு இல்லாமல் பிள்ளை பெற்றாச்சு, இனி என்ன நமக்கு" என்று நூறு வயது கிழவி
போன்ற பேச்சு
உடம்புக்குப் பொருந்தாத உடுப்புக்கள் பிளவுஸின் நிறத்திற்குப் பொருந்தாத ஒரு சேலை, எண்ணெய் வடிய இறுகப் பின்னிய தலை ஏன் இந்தக் கோலம் குழந்தை பெற்றதும் அப்படியா பெண் கிழவியாகப் போய் விடுகிறாள் அடுத்தவர்களுக்காக இல்லை என்றாலும் தன் கணவனுக்காக வாவது தன்னை அலங்கரித்து அவன் கவனம் மற்ற பெண்களிடம் செல்லாமல் தடுக்கலாமே.
சிலருக்குக் குழந்தை பெற்றதும் வயிறு விட்டு விடும். எப்பொழுதும் கர்ப்பிணி போலவே தோன்றும் இதுவே பெரும்பாலும் பெண்களுக்கு அழகைக் கெடுக்கும். இதை எளிதில் நிவர்த்தி செய்யலாம். ஒய்வாக படுக்கும் நேரங்களில் குப்புறப்படுத்து வலது காலை ஒரு நிமிடம் மேல் நோக்கியும் பின்னர் இடது காலை ஒரு நிமிடம் மேல் நோக்கியும் உயர்த்தித் தளர்த்தவும். இதைச்
அடித்தளமாகக் கொண்டு இன்னொரு கவிஞர் புதிய கற்பனைகளை உருவாக்க முயலும் முயற்சிகள் புதுக்கவிதையைப் பொலிவிழக்கச் செய்கின்றன
இரவெல்லாம் என் நினைவுகள் கொசுக்கள்
பால்விதி - கு என்னும் அப்துல் ரகுமானின் கவிதை மேத்தாவிடம் புதிய உருமாற்றம் பெறுகிறது. "படுக்கையில் கடிக்கும் முட்டைப் பூச்சிகளாய் இந்தப் Golš Guiši"
ந்ேதவன நாட்கள் ப- 26)
சுமார் கால் மணிநேரம் செய்யவும்.
ஒப்பரேஷன் செய்து குழந்தை பெற்ற வர்கள் இதைச் செய்யக்கூடாது. அவர்கள் பெல்ட் போட்டு வயிற்றைச் சுருக்கலாம். குழந்தை பெற்ற சில மாதங்களிலே சிலர் குண்டாகி விடுவார்கள். அதுவும் வயது அதிகமாகி விட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் அதற்கு காலையில் அல்லது மாலையில் ஸ்கிப்பிங் கயிறடித்தல்) செய்யலாம். தினசரி சுமார் நூறுவரை எண்ணி ஸ்கிப்பிங் செய்தால் கூட போதும் இரண்டே மாதத்தில் உடம்பு ஸ்லிம் ஆகிவிடும் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்தாலே உடல் நல்ல நிலையில் இருக்கும் பால் கொடுப்பதால் எந்த அழகும் கெட்டுப்போய் விடாது.
குழந்தை பிறந்த முதல் முப்பது நாட்கள் பெண்கள் குளிக்கும் போது, வெந்நீரில், வேப்பிலை, கஸ்தூரிமஞ்சள்தூள், துளசி இலைகளைச் சேர்த்துக் குளிப்பது நல்லது பேறுகாலம் என்பது பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம் அது கிடைத்ததுமே நேற்றுப் போல் இன்று இருக்கக் கூடாது என்று எந்தச் சட்டத்திலுமே இல்லை. நாம் நினைத்தால் எந்த வயதிலுமே இளமையான பொலிவான தோற்றத்துடன் நடக்க முடியும் எனவே குழந்தை பெற்ற தாய்மார்களே, இத்தோடு உங்கள் இளமை போய் விடவில்லை. உங்கள் உடலை பஞ்சு திணித்த
தலையணை போல எண்ணும்படி
வைக்காதீர்கள் சிறிது நேரமாவது உங்கள் உடல் நலத்திற்குச் செலவு செய்யுங்கள் மிதமான அலங்காரம் செய்து வீட்டிலிருக்கும்
பசுமையாய்த்
கண்ணிற்குப் தோற்றமளியுங்கள்
போது
லோ! ந கழுத்துப் பேசுகிே தண்டு என்றெல் 6JİGONOSÍLILI İTİT 9,6iT.
மனித உடலில் என்னால்தான் ஒரு அடைகிறாள்.
ஆணுக்கும் வித்தியாசமாக இரு குட்டையாகவும் தடி
தேவையானவை:
GlalsklæIUú) - 100 á மிளகாய் வத்தல் - GTGTGGGGTü - 50 60 கடுகு சிறிது 2.-(y9g555LD LI(O5LILH – { சிறிது
- கறிவேப்பிலை - சி
உப்பு - அளவாக
செய்முறை -
வாணலியை சிறிது எண்ணெய் உழுத்தம் பருப்பைத் எடுத்துக் கொள்ள சிறிது எண்ணெய் வி பெருங்காயம் இவ கொள்ள வேண்டும். அரிந்து வைத்த பொன்னிறமாக வத பின்னர் உழுதி காயம், மிளகாய் வத் புளிசேர்த்து நன்றாக அரைத்து முடிந் வதங்கிய வெங்கா திரும்பவும் அரைத்து எண்ணெயில் கடு தாளித்துப் போடவு தோசையுடன் தெ சுவையாக இருக்கும்
"என்னைக் கண்டதும் கவிழும் உன் இமைகள் கொசு வலையா?
"உள்ளே அ நான்
ஓய்ந்த பொ LuLG) LITGI f) |
மீன் வலையா?
(பால்விதி - ப 3) என்னும் அப்துல் ரகுமானின் கவிதை வரிகள் மேத்தாவிடம் ஏற்படுத்திய தாக்கத்தைக் கீழ்க் கண்ட அவரது கவிதை வரிகள் வெளிப்படுத்துகின்றன: "அவளுடைய விழிகளிலிருந்து வீசப்பட்ட கயிறு தூக்கி விடுவதற்கா? தூக்கிலிடுவதற்கா? ஒரு வானம் இரு சிறகு ப. 48) அழகியல் உணர்வை வெளிப்படுத்தும்
"கம்பிகள் கூறுபோட்ட கீழ்வான ஆரஞ்சை சன்னல் நெருங்கி மீட்டேன்" என்னும் சி. மணி எழுதிய மீட்பு என்ற புகழ்பெற்ற கவிதை மேத்தாவின் மற்றொரு கவிதைக்குக் கருவாக அமைகிறது.
Gustii artă Ägygo) ஜன்னலிலே சிறைப்பட்டு கதவைத் தி வெளியே ந வெள்ளி நி விடுதலை கி இரு வானம் மேத்தாவின் மரங் பெரும் தாக்கத்தை ஏ
மரங்கள்
"படகுப் பற LILLIGESfuil a எந்தப் பறை இருக்க இட பொதுவுடை சூடு படுகின் சொந்தக் க விரித்தே ை வெண்கொற் இதையே, வாலிவு கவிதையில்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்தான் Φ fiε ன் கமுகு, சங்கு GJITILIË) GIGIa
ான் நேர்த்தியானவள் பெண் முக வசீகரம்
பண்ணுக்கும் நாள் பேன் ஆண் கழுத்து த்தும் இருக்கும்.
பெண் கழுத்து நீளமாகவும் மிருதுவ கவும் அழகாக வழித்தது போலவும் இருக்கும்
பெண்களின் கழுத்து மென்மையாக உள்ளதால் ஓவியர்கள் அவைகளை நீளமாக வரைவார்கள்
பர்மாவில் கரேன் பகுதிப் பெண்கள் கழுத்தை நீட்டுவதற்காக வளையங்கள் அணிந்திருப்பார்கள்
ஐந்து வளையத்தில் ஆரம்பித்து 24 வளையங்கள் வரை கழுத்தில் அணிந்து MTLLLLLTLLLLLT SYYSYSYSYMMTLTLLTLLTL கனம் 60 பவுண்டு கூட இருக்கும். இந்த விசித்திரப் பழக்கம் அந்தப் பெண்களின்
கழுத்தை நீளமாக்கிவிடும் ஒன்றேகால் அடிவரை கூட நீடிக்கும் என்று சொல்கிறார்கள்
கழுத்துக்கும், காமத்துக்கும் சம்பந்தம் உண்டு.
கழுத்தில் முத்தமிடுவது ஒருவரது உள் உணர்ச்சியைத் தூண்டிவிடும்
குறிப்பாக பிடரியில் முத்தமிடுவது பெண்ணை மெய்மறக்கச் செய்யும் பின்
அறிவிக்கப்படுகின்றது.
உங்கள் கழுத்துப் பேசுகிறது! Gaiafanuŝ GATO ia ĉi-@grouT3 3:33:ja:ŝi, j, ĵuAVTO.
முரசின் பரிசுக் கூப்பன் போட்டியில் பல்லாயிரம் வாசகிகள் பங்குகொண்டு பிரமிக்க வைத்துள்ளனர்.
பத்து அதிஷ்டசாலிகளின் பெயர்கள் மட்டும் இவ்வாரம்
முதல் முன்று அதிஷ்டசாலிகள் உட்பட 40 பேரின் பெயர்கள் வரும் வாரம் அறிவிக்கப்படும். அதுவரை சஸ்பென்ஸ்
கழுத்தில் மெதுவாக வருடிவிடுவது உணர்ச்சிகள் பொங்க வைக்கும்.
கழுத்தை சரியாக வைத்துக் கொள்ள தேகப்பயிற்சி தேவை
சிலருக்கு தாடையின் கீழ் இரண்ட்ாவது தாடை தொங்கும்
இதை நீக்குவதற்கு சில பயிற்சிகள் செய்யலாம் கழுத்தை பின்புறம் நோக்கி வளைக்கவேண்டும் விநாடிகளில் தொட்ங்கி நிமிடங்கள் வரை வைத்திருக்க வேண்டும். தினசரிப் பயிற்சி இதற்குத் தேவை. இதில் சிறிது சிறிதாகத்தான் முன்னேற வேண்டும்.
உங்கள் வயதை உங்கள் கழுத்தும் காட்டிவிடும் கழுத்துக்கு உடற்பயிற்சி தேவை அப்போதுதான் அதன் சருமம் இழுத்துப் பிடிக்கப்படும் உட்காரும் போதெல்லாம் முதுகுத் தண்டும் கழுத்தும் தலையும் ஒரு நேர் கோட்டில் இருக்கும்படி உட்காருங்கள்
நிமிர்ந்து நிற்கும் கழுத்து வழியேதான் காற்றும் இரத்தமும் தடையின்றி இயங்க முடியும். -
அந்த பத்து அதிஷ்டசாலிகள்
துண்டு 雛
அடுப்பில் வைத்து
LIMeidi EiLÜLI
ol. திருமதி-தாஜ்மஹால் சுபைடீன்
புத்தளம் வீதி-சிலாபம் 02. திருமதி-சந்ராணி டானியல் முகத்துவாரம்-கொழும்பு-15 03. செல்வி-அன்னி செயஞானம்
தெல்பேட்ட எஸ்டேட்-பதுளை 04. செல்வி-ஜெல்ஸியா
தெஹிவளை.
05. கே.இர்பானா காலிதீன்
பிரதான வீதி-ஏறாவூர்-02.
06. ஆர். மனோன்மணி
புளுமென்டால்லேன்கொட்டாஞ்சேனை 07. எம்.ஆர்.எஸ். ருமைஸா
மல்வயிட்டிய-குருநாகல் 08, செல்வி-ஜெயராணி
தம்புகிரி வீதி-ஹட்டன். 09. சாந்தகுமாரி செல்வராஜா
மாவட்ட பொறியியலாளர் இல்லம் திருகோணமலை 10. செல்விசித்தி பெளசியா
மஸ்ஜித் மாவத்த-வறக்காபொல,
(மிகுதி அடுத்த வாரம்)
2009 (Ugiri DËsi LDLGi) தாளித்துத் தனியாக GO LO வேண்டும் பின்பு - ட்டு மிளகாய்வத்தல், ற்றைப் பொரித்துக் அதே எண்ணெயில் வெங்காயத்தைப்
க்க வேண்டும் தம்பருப்பு பெரு தல் ஆகியவற்றுடன் அரைக்க வேண்டும் ததும் அத்துடன் பத்தையும் போட்டு எடுத்துக் கொண்டு கு, கறிவேப்பிவை ம் இதை இட்லி
ாட்டுச் சாப்பிடச்
"93.
D நிலவு
க் கிடந்தது!
மந்து
டந்தேன்
பவுக்கும்
டைத்தது"
இரு சிறகு - ப 3)
கள் என்னும் கவிதை
ற்படுத்தியது.
DaGfleši டுதிகள்
வக்கும் ம் கொடுக்கும் மை வீடுகள் ற கால்களின் ாரர்களுக்காக பத்திரு க்கும் றக் குடைகள்" ருட்சங்கள் என்னும்
முதல் அதிஷ்டசாலிக்கு esses 56 odds
முரசு 90 முதல் தொடர்ந்து 25 வாரங்கள் பரிசுக்கூப்பன்கள் வெளியாகும்.
25 கூப்பன்களையும் பத்திரமாகச் சேகரித்துக்கொள்ளுங்கள். 25 கூப்பன்களும் வெளியான பின்னர் நாம் அனுப்பச் சொல்லும்போது நீங்கள்
கூப்பன்களை அனுப்பி வைக்கலாம்.
முதல் அதிஷ்டசாலிக்கு தங்கநகை பரிசு காத்திருக்கிறது. 25 அதிஷ்டசாலிகளுக்கு அசத்தலான பரிசில்கள் காத்திருக்கின்றன.
பரிசில்களை வெல்ல தயாராகுங்கள்.
L.-------------------
விருட்சங்கள்
"பறவைகளின் பிரசவ ஆஸ்பத்திரிகள் மண்ணரசி LDL läsas ITILDGAJGLU பிடித்துக் கொண்டிருக்கும் luggars குடைகள்"
கவிதை ஒன்றில்
"ஆதரவு SIT LITLDG) egULITT எனை விடுத்தால் பாதரட்சை போலுன்றன் பாதம் தொடர்வதன்றி வேறு கதியறியேன்"
என்று கூறுகிறார். இக்கவிதை மீரா என்னும் கவிஞரது 'கனவுகள் நூலில் பின்வருமாறு எதிரொலிக்கிறது. "சில நாட்கள் உன் கூடவே வருகிறேன் பாதத்தில் ஒட்டியிருக்கும் செருப்பைப் போல எனினும் நீ என் வீட்டுக்குள் நுழையும் போது
TOT ON MIT OAV) முடியவில்லை"
பின் தொடர
(கனவுகள்- ப- 40) கவிஞர் மீராவை விஞ்ச எண்ணுகிறார் கவிஞர் மு. மேத்தா
"என் ஞாபகங்களை கழற்றி எறிந்து விட்டு "ಆಹಾ! பாதையில் நடக்க முடியாது. கவனித்துக் கொள்
உன்னுடைய காற் செருப்புக்கள் அல்ல ASIT GÖAS GITIP"
நடந்த நாடகங்கள்) இங்கு மேத்தா வெற்றியடைகிறார். ஆனால் அவ்வெற்றி மீராவின் தோள்மீது ஏறும் வாய்ப்பினால் கிடைத்தது என்பதை மறந்துவிடக் கூடாது.
3.30-3).06, 1995

Page 13
/கொழும்பில் இருக் 5ܠܬܬ
மச்சானுக்கு.
2. As it இதயத்தில்
இட்டிக் கிடந்த ாங்கள் உறவை CUJUS Biagi ίδιο) παραίτορ το அவ்வளவு எளிதாக வழித் தெறிய முடித்தது:
நீங்கள் அந்நிய மொழிகளுக்கு ടൂ, 16) போனாரு போல் எத்தனையோ நண்பர்களின் சினேகத்திலும் சிக்கிப் போயிருக்கலாம் அதற்காக
எங்களையும் மறந்து போவதா.
gräjässä தல்ை நகரில் நாகரிகம் என்ற முகமூடியோடு வந்து அநாகரிகம்
தமிழை மறுத்தாற்போல்
மழை காலத்துச் சில நிகழ்வுக
GAITSI) கவ்விய எமக்கு சுதந்திரம் வார்த்தைகளில் |OL (old வலம் வரும் கூடையேறியதாலோ GT GÖTGOT GJIT தலை நிமிராமல் குனிந்தபடியே "சலாம் சொல்லும் என் சமூகம்
சிலுவைகளாகிப் போன எம் வாழ்க்கையின் தொலைவுகளில் பூச்சிய ரேகைகள் மின்னும்
சுதந்திர தாகம்
கொடும் வெயிலைக்
கொண்டு வந்த T கோடையைத் (
துரத்திய பின் \ நண்பகளோடு கடுங் குளிரை
அள்ளி வரும் நீங்கள் மழைக்காலம்
கரட் | ԱՄibutծ: Digins 历
BGod զիզյaՈ: தரக் குறைவாகத்) திரள்களின் மழைத்துளி OgfujGun செருக்களமாக விரும்பாமற் *
: கிடக்கும் என்று எழு C 5、 d மருதுவோடு கறுத்துக் கிடக்கும் ட்டி மருமகன் ಖ್ವ! Lólóratá éög) BUTLLITUDIAD ಇಂಗ್ಲಿà: கண்ணைப் Ligās EL57fä கவரிமானும் இங்கே Bog. ELUGDA) lor:LiðIT5 இருதயத் துடிப்பை வெள்ளோட்டம் என்று எழு மட்டிடப்படுவார்களே இரு மடங்காக்கும் விட்டு
d asconomTalLIITILQ, மேக நி
LDS SOG 6) filosof) அன்பு மச்சானே. :"i" MU Gilbaol-GLI தயவு செய்து OJITascott மூழ்குவது கண்டு ஆகு அவைகளுக்கு மட்டும் சக்கரங்கள் முத்துப் பல் காட்டி என்று எழு அடிமையாகி :" மோதும் 燃 plava!Tajž விடாதீர்கள் துே gf) (f)LJILJITTI Dabg6fli that )Gijfá) பள்ளிச் சிறார்களின் பெய்து .." ಝೂ ! வெள்ளையுடைகள் பயங்கர மழையால் : 3/0/0/010/ புள்ளிகள் பட்டு பள்ளப் பகுதிகளை SIGUI GIGJ Torflĝ5006 '' მი/ffamib. (pტეხ" . 2 Aamiri 2070 O) திகள் நிவாரணப் பதிவுகள் காரிருள்
உழுது விட்ட நிலமாய் நேர்த்தியாய் மயில் இற ಇಂ) பழுது பட்டுக் நடக்கும் மறந்துவி கிடக்கும் பகிர்வுகளில் மட்டும் என்ற முடியாமல் போகும் " நேர்த்தி பதுங்கும் ( ராவோடைாஸ்தளம் ) இல்லறத்தில் உத்தமர் சிலர் - - -
புதிதாய் 2 GOSTOLOGIJIMTASGOJ இணைந்து விட்ட உதவிகள் செய்வர் சகிய திட்டுக்கள் இன்னும் சிலரோ TalLJUDITU வந்து போன இறுக்கமான ஏழையின் 6) India)0s) ESTOniegim ಇಂಗ್ಲಿ" கஞ்சியைக் ? 607 ரவுகளைச் ŠIS IUDICIJGÜOJÍŽI TULIS (IP E. O) குடாக்கும் (954 955 (UP) மூளையைச் நொந்துபோன விடித்த பின்னரும் துேளற்பத்ரர். ' நெஞ்சங்களில் *GÖT DI LI கீழும்புகளாய் கோவுக்குச் சற்றுமுன்:
COÖZGLĪTĪ (pg5ci) :" [ol@Gld ன்று 5 (1556) உன்னை ம ஆள்வோர் SL(65 5LLIT di : Gլյր (g/67, (சகுந்திர) தாகம் | * (IIIa) . . . துராமலேயே கடித ஞாபகங்கள் siġa5 TGU (Ti) * - - - 155
IITIDASOASIS SITO7 சந்ததி தொகிறது : கடைசி நி GasasaOrasparginT ಕ್ಲಿಕ್ பார்க்கிறேன். 薦 '? -/o/60yaMann, il "Go * HOTTOLDLIL,
| ஸ்நேகமெல்லாம் இந்த இரவல் நான்
வெறும் G=Isisg55(555/1át புதைக்கம் OITA. Coma ... ' OIII (15050III.P ՊՄարտlu sure0" 2 մld,
* என்றிருந்தால் உன் ஜீவனை இப்படி (95 விழிகளில் வாழ்க்கையை کیے
:5' மியேடுத்தியிருக்க -60L.
LDIITLIG ÅT, மட்டுமா? *
புதன்
திங்கள்
புதன்
வியாழன்- இனசனவிரோதம், மனப்பயம்
வெள்ளி அந்நியர் உதவி அதிகார விருத்தி
சனி புதிய முயற்சி செலவு மிகுதி.
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-6
உத்தடத்துப்பின்முக்கல்,திருவோணம் அவிட்டத்துமுன்னரை) ஞாயிறு தொழில் சிறப்பு முயற்சி பவிதம்
பொருள் வரவு காரிய சித்தி Glafsällanti- adaismunatsismuth, QUINGUITIN LIGOS,
அந்தியர் நட்பு மனமகிழ்ச்சி வியாழன் தொழில் சிறப்பு பணவரவு வெள்ளி வெளியிட வாழ்க்கை பயனற்ற செயல் சளி உயர்ந்த நிலை மனக்கவலை
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம் -1
முலம், பூராடம் உத்தராடத்து முதற்கள்
அதிஷ்டநாள்-செவ்வாய் அதிஷ்ட இலக்கம் -
மீனம் சுப நேரம்நேரம்
பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி) ஞாயிறு பொருள் நட்டம், கடன் படல் திங்கள்- அந்நியர் உதவி கெளரவக் கேடு செவ்வாய்- புதிய முயற்சி, மனக் கலக்கம்
தனலாபம், பெரியோர் உதவி L.L 2 வியாழன்- காரியசித்தி, உறவினர் மகிழ்ச்சி வெள்ளி துன்பம் நீங்கும் முயற்சி பவிதம் சளி வெளியிட வாழ்க்கை உறவினர் உதவி
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்
(அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி)
KIIGOGA) 6 LIGGJ 12
AKITGADGAV 8
LJSKG) 12
JIKITGANOGA), 7
ஞாயிறு பெரியோர் நட்பு மனக்குறை நீங்கும் காலை 8 மணி திங்கள்- தொழில் சிறப்பு பணவரவு LI#6), 13 செவ்வாய் வீண்மனஸ்தாபம், காரியத்தடை L.L. 2 புதன் வெளியிட வாழ்க்கை கெளரவம் L.
SITGANDGAV 7 LIDGBIf KT8Daj 6 logos) LD66)
(IGN)GA) 6
SIGDG) 8 LDGEN L JIL II. 2 LDGs) KITG20a) 6 DGBM LJUKG) I2 DGyf KITGADGAV 7 LIDGWafi LOL, 2 DGEM u. of
ஒரயிறு பெரியோர் நட்பு முயற்சி பவிதம் எவை மண் ஞாயிறு தொழில் சிறப்பு பொருள் வரவு s திங்கள்- புதிய முயற்சி கெளரவம் பகல் வி திங்கள் காமத்தி கெளரவம் செவ்வாய் அந்நியர் உதவி செல்வாக்கு மேன் ை ை செல்வாய் உயர்ந்த நிலை முயற்சி பவிதம் = " - புதன் துயர் நீங்கும் உயர்ந்த நிை பல் ண் தன் அதிர் நடவ குதி . 11 ܡܢ ܠܐ ܐ வியாழன் உயர்ந்த நிலை, பணச் செலவு  ை என்ற வெளி வாகை கணக்கலக்கம் வெள்ளி உறவினர் உதவி மனமகிழ்ச்சி பிய பன வெளி நான் சிறப்பு உத நிலை சனி பொருள் நட்டம், விண்துயர் SLLM TDS LSSLS SSSS M DS
ஏப்.30-மே06,1995
மேடம் க நேரம் | :* பரணி, கர்த்திகை முதற்கால் ஞாயிறு தொழில் கேடு, மனக் கலக்கம் தீங்கள். விண்ம்னஸ்தாபம் செய் தொழில் நட்டம் பிய 1 மணி
gsløg) fj LDøM
செவ்வாய் காரியசித்தி உறவினர் உதவி SITGoa) 6 LDGOss) || புதன் மனக் கலக்கம் செலவு மிகுதி ugë) 12 LDGod II வியாழன்- பெரியோர் நட்பு கெளரவம் HTøDa & DØst || வெள்ளி வீண்முயற்சி காயத்தி LÎLI, 2 D6M ( சனி காரியத்தடை செலவு மிகுதி ATG06) -7 DGM) ||
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-5
விசாகத்து நாலாங்கால் அனுவும், கேட்டை)
அறிட விமான அறிவிட
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆங்காங்கே
அகதிகளின் அவதி முகாம்கள் எட்டு பத்து DIL555 (567 ஒரு சுற்றி Ը/007Սկ:
விளக்கேற்றாத Eαι ΕΕαι விடு வாசல்கள் துப்பாக்கிகளின் வழிபடாத தும்மல் ஸ்வரம் : வழிபாட்டுத்தலங்கள் சாகும் வரை
LSE LLT5 உண்ணாவிரதம் 艮L s 2ar60/Tdi)GUITib.
55 soTiso. 三
500756IL (PLS (IIIg so .. .. .. .. .1 கண்ணீர்க்கதைகள் - se s is - முக்காட் செத்தவனுக்கு ... ... :ಸ್ಥ್ மூங்கில் குழலும் కిరీ = 5 ಕೌರು 1 ቆቁ 6600GT OGULID a A
(4 சென்றிகள் ஊனக் குழந்தைகள் " அழகு Ο Α = E . 2-fasafla) EITEMUPID என்று 6(pg. နှီး................။ 5ADLP==. ցրոցուն,
"""""""""""""""f' P" - mors= " . பகு | մյֆերոիճ) * புள்ளமானும் :ಹಾಗೆ பெருந்தொகையினர்
பள்ளி மாணவனும் LOITGOTO157, இலையும் கு Gumriginistn తాత్రాతా: is a Jjub 66 இரத்தும் வடியும்
DIGI(P3 மனித உடல்கள் பாக்குவரத்தில் 2
கிழிந்து போன Ours - is கள் தேசம் து சுற்றிவரும் தென்றல் E சோதனைகள்
எரி -9|d/nՈւեյք - Sofilů தழுவும் விதம் : பெட்டைகளுக்கு து விட்டால்
9IPO golff கண்ணடிக்கும் கும இடிந்து போன
என்று எழுது கட்டிட்ங்கள் யுனிபோம்கள் ES5
ஷஹிர்ஷா தாஸிம் பார்த்துக் கொள்ள gill தர்கா நகர் India, '... அத்தனை என் பேரனுக்கு
இஸ்வில் LILQABBIT சுவர்களிலும் ԶԱռաք 857-6:
E. அஞ்சலிப் இந்தக் கவிதுை
GUITUL667, S SS LMitali. LIT) இரு நள்ளிரவில் 957նսonմ N Hans ...To விடு வந்து நனைந்து யும். கதவைத் குட்டினேன்; குடை அவ்வளவாய் ந்தறி
0otal officia. 2550) :N ... ... :') Töá7Ggát. Co [ಕ್ಲಿ" ?ܗܵ கட்டுரை
நூல் :" புரிந்து கண்விழித்தேன் :
: பார்த்தேன் o 6767 0605 Cಥ್ವಿ'
Wಲ್ಲಿ॰ sitcolofciana D155 ஆமாவாசை என்றிருந்தது '' இரவு தூங்கியது Giqರೌ೧೦-ಉಣ್ಣೆ* |' 'ಇಂ : 6)գյլ՝լ 600յցՈՄՈՆ
மிசத்திலும் 60560 குற்காகவே
பட்டிருப்பேன்
ܣܝܢ
ட்டிருக்கும்.
15|aldi-03.
flori.
கர்த்திகைப் பின்முக்கால் ரோகிணியிருகடத்துமுன்னரை கடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன் முக்கால்
ஞாயிறு அந்நியர் உதவி கெளரவம் ATRODAJI I UGI ஞாயிறு பெரியோர் நட்புகெளரவம் ബ - திங்கள் முயற்சி பலிதம், உறவினர் உதவி பிய விதிங்கள் பணச்செலவு தொழில் நிலை மாற்றம் - செவ்வாய் மறைமுக எதிர்ப்பு மனக் கலக்கம் காலை மனசெவ்வாய் வீண்குறை கேட்டல், தொழில் இலாபம் புதன் பெரியோர் உதவி இல்லச் சிறப்பு பகல் மண் புதன் முயற்சி பவிதம் உறவினர் உதவி is வியாழன் தொழிலில் உயர்ச்சி, பணவரவு கலை மணி வியாழன் தொழிலில் உயர்ச்சி மனப்பயம் | I Da வெள்ளி முன்னேற்ற நிலை, குடும்ப மகிழ்ச்சி பகல் விவெள்ளி காரியசித்தி, கெளரவம் LDG சனி இல்லச் சிறப்பு, செலவு மிகுதி  ை மண் சளி தொழிலில் பிரச்சினை பணத்தடை st as
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்- அதிஷ்டநாள்-திங்கள், அதிவிட இலக்கம்
(புனர்பூசத்து நாலாம் கால் பூகம் ஆண் ஞாயிறு அந்நியர் உதவி செலவு குத் TOGU 9 D: திங்கள்- தொழில் முன்னேற்றம் முயற் Lag) 12. Das செவ்வாய் பொருள் விரயம் பளக்கை I90a 7 Ines புதன் அந்நியர் நட்பு அத்ள தத் L.),LI, II Las வியாழன் காரியானுகூலம் உறவி உதவி LO). L 2 Loos
வெள்ளி வீண் விரயம் உடை MI60a 8 los சனி உயர்ந்த நிலை ைெவ LIää I Los
6 -இலக்கம் ܒܘܣܛܦܸܢ
LJAKG) 12 LOGISK
Mø00 S Da
L).L 2 uns
புதன் பாவு முய 10 மணி விான்விடமாக செலவு மிகுதி AKITGANGAN 7 DGSON s வெள்ளி-தாடர்ந்த நட்பு u 12 D8 ஆகிய இராசிகளில் - வின் விரயம் LJSKG) DI LDGOf
ாள்-செவ்வாய், அதிஷ் Galiasi
கைவதி விசாகத்துமுன்முக்கல் முக்கால் அத்தம், சித்திரையின்முன்னரை
ான்ற உயர்ந்த நிலை முயற்சி பவிதம் பொருள் வரவுமனமகிழ்ச்சி, a 2 IDG விரயம் அந்நியர் நட்பு வெளியிட வாழ்க்கை உயர்ந்த நிலை giga i LDen ாம் தொழில் சிறப்பு முயற்சி பவிதம் வாய் வீண் முயற்சி மனப் போராட்டம் LJEG) I2 DGNIN பொருள் வரவு காயசித்தி தன் அந்நியர் நட்பு செலவு மிகுதி AIGG) 7 IDGEs ான் எரித்தடை பணவிரயம் விாழன் உயர்ந்த நிலை முயற்சி பவிதம் D.L 2 Dan வள்ளி பெபோ நட்பு முயற்சி பவிதம் வெள்ளி காரியசித்தி, பொருள் வரவு SIGOQ) 7 IGM
அந்நிய நட்பு செலவு மிகுதி சளி வெளியிடப் பயணம், பணக் கஷ்டம் L JSG) 12 LIDGN
அதிஷ்டநாள்-செல்வாய் அறிட வகள் அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-9

Page 14
பாப்பா முரசு சிறு கதை
ஒரு ஊரில் ஒரு மீனவன் இருந்தான். அவ்வூரில் பெரிய நீர்நிலையோ, ஆறோ, கடலோ இல்லாத காரணத்தினால் அவன் குளத்தில்தான் மீன் பிடித்து அதை விற்று வந்தான்.
அவன் மீன் பிடிக்கும் அந்தக் குளத்தில் ஒரு நண்டு வசித்து வந்தது. அது மீனவனை வெகு நாட்களாக அறிந்திருந்தது. அவன் மீன் பிடிக்க வந்ததும் அது தன் வளைக்குள் நுழைந்து கொள்ளும் அவன் வீசும் வலையில் தான் மாட்டி விடக்கூடாது என்று அது மிகக்கவனமாக இருந்தது.
இவ்வளவு எச்சரிக்கையாக இருந்த போதிலும் ஒருநாள் மீனவனின் வலையில் சிக்கி விட்டது. அன்று வலையில் சிறிதளவு மீனே சிக்கியிருந்தது விற்பதற்கு அவை போதாதென்று நினைத்திருந்தபோது வலையின் மூலையில் அந்தக் கொழுத்த நண்டைப்பார்த்த மீனவன் மிகவும் சந்தோசப்பட்டான்.
மீனவன் சந்தோசப்படுவதைப் பார்த்த நண்டு தனக்கு இன்று மரணம் தான் நிகழப்போகிறது என்றெண்ணியது. அது மீனவனைப் பார்த்து,
மீனவா என்னை என்ன செய்யப் போகிறாய்? என்று கேட்டது.
"சந்தையில் உன்னை விற்கப்போகி றேன்" என்றான் மீனவன்
"யாருக்கு விற்கப்போகிறாய்?" நண்டு கேட்டது.
நண்டை விரும்பிச் சாப்பிடுகிற
வர்களுக்கு சொன்னான் மீனவன்
"ஐயோ என்னை அவர்களுக்கு விற்று விடாதே.என்னைக் கொன்று விடுவார்கள்
என்று அழுதபடி கெஞ்சிக் கேட்டது நண்டு.
அதன் கெஞ்சலும் அழுகையும் மீனவனின் மனதைத் தொட்டன.
"நான் உன்னை விட்டு விட்டால் நீ எனக்கு என்ன செய்வாய்?" என்று கேட்டான் மீனவன்.
"உன் உயிரை ஒரு நாள் காப்பேன்" என்றது நண்டு.
நண்டை எடுத்துகுளத்து தண்ணிருக்குள் விட்டு விட்டான் மீனவன்.
"நீ செய்த உபகாரத்தை நான் மறக்க மாட்டேன். உன் உயிரை ஒருநாள் காப்பேன்" என்று சொல்லிவிட்டுத் தண்ணிருக்கடியில் சென்று விட்டது.
மீனவன் மீன் பிடிக்க வலை வீசும் பொழுதெல்லாம் குளத்திலுள்ள மீன்களை எல்லாம் துரத்தி வலையில் சிக்க வைக்கும் நண்டு. அதனால் மீனவனுக்கு நிறைய மீன் கிடைத்தது. நன்கு விற்பனையாகி அவன் கவலையில்லாதிருந்தான்.
ஒருநாள் மீனவன் மிகவும் சந்தோசமாக இருப்பதைப் பார்த்த நண்டு,
"என்ன மிகவும் சந்தோசமாக இருக்கிற மாதிரி தெரிகிறதே?
என்று அவனிடம் கேட்டது. "ஆமாம்! இன்று நான் வெளியூர் செல்லப் போகிறேன் என்றான் மீனவன். "திரும்பி வர எவ்வளவு நாளாகும்?" என்று கேட்டது நண்டு.
"எவ்வளவு நாளாகும் என்று சொல்ல முடியாது" என்றான் மீனவன்.
"உன்னைப் பிரிந்து இவ்வளவு நாட்கள் என்னால் தனியாக இருக்க முடியாது. என்னையும் உன்னுடன் கூட்டிக் கொண்டு போ" என்று சொன்னது.
"உன்னை எப்படி கூட்டிக்கொண்டு போக முடியும் நீ ஒரு நீர் வாழ் ஜீவனாயிற்றே" என்றான் மீனவன்.
"ஒரு கலயத்தில் தண்ணி விட்டு என்னை அதனுள் போட்டு எடுத்துக் கொண்டு போ" என்றது நண்டு.
@ r
്
W ای کبیر
ή
ރަޝާޗަ%
அவுஸ்திரேலியாவில் டிங்கோ என நாய்கள் உள்ளன. இவற்றை அவுஸ் வளர்த்து வேட்டைக்குப் பயன்படுத்து இருந்தே இந்த நாய்கள் அவுஸ்திரே
நாய் இனமாக இருந்தாலும் இை
எப்போதாவது ஊை
அறிவோம் மனதில்
வர்ணம் தீட்டும் போட்டி இல 85
பாராட்டுக்குரியவர்கள் எம்.எஸ்.நஸ்ரீன் முகாந்திரம் வீதி, ஏறாவூர்-06
deite
எம்.எஸ்.நூறுல் சுகைபா பாத்திமா பாளிகா மகா வித்தி, புத்தளம்
நடராஜா மதிவண்ணன், தி/உவர்மலை விவேகானந்தாக் கல்லூரி
மு. ரெபெக்கா பொன்மலர் க வெஸ்ட்ஹோல் தமிழ் வித்தி கெட்டபுலா
அர்ச்சனா ராய், ககதிரேசன் கனிஷ்ட வித்தி நாவலப்பிட்டி
நீளமுடைய மிகச்சிறிய
எம்எஸ்எம்எஸ்றிஷான் தி/அல் அஸ்கா மவி, வெள்ளைமணல்
சொந்தமான LIGÕIGOGOOILG)
கோழிஒன்று 1991ம் ஆண்டு ஜனவரி மாதம்
15ம் திகதி 2. மில்லி மீற்றர்
அளவிளான முட்ட்ையிட்டது
5
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கடற் காட்சி
தாலாட்டும் கடலலையில்-புது சங்கீதம் சுரந்து வரும் தாவிவரும் மீனினமும் தாளத்தோடு ஆடிவரும்
GIGYIGILila GYI. GIflás). FUJITü சீர்வரிசை சுமந்து வரும்-வான் பறவைகளும் களி கூர்ந்து பண்ணிசைத்துப் பாடிவரும்
- தில்லையடிச் செல்வன்
Aö-> ) . MIIIIIB2
கடல் மேவி வரும் தென்றலது மேனிதனை சிறை கொள்ளும்-ஆழி நீராட்ல் மகிழ்ச்சி ஈந்து நெஞ்சம் பல கதை சொல்லும்
கடற்காட்சி மாட்சியெல்லாம் மானிடர்க்கு இன்பம் தரும் நல் கவியூறும் உள்ளமதை கற்பனைக்கே ஈர்த்துச் செல்லும்
FT STG D G FIGi வன் ஒரு கலயத்தில் தண்ணீர் நிரப்பி அதனுள் நண்டை எடுத்துப் போட்டுக் கொண்டு அதைக் கையில் பிடித்தபடி வெளியூர் சென்றான்.
இரவில் நடுக்காட்டில் உடைந்துபோன ஒரு பழைய மண்டபத்தில் அவன் தங்க வேண்டியதாயிற்று செடி கொடிகள் வளர்ந்து மண்டபம் பாழடைந்து இருந்தது. ஒரு இடத்தில் தலைமாட்டில் நண்டிருக்கும் கலயத்தை வைத்துக் கொண்டு படுத்தான் மீனவன் வெகு தூரம் நடந்து வந்த களைப்பில் அவன் அயர்ந்து தூங்கி விட்டான்.
அவன் படுத்திருக்கும் இடத்திற்கு அருகிலிருந்த புற்றிலிருந்து ஒரு பாம்பு வெளியில் வந்தது. யாரோ ஒரு மனிதன் தன் இடத்தில் வந்து படுத்திருப்பது அதற்குக் கோபத்தை உண்டாக்கிற்று அவனைத் தீண்டிக் கொன்று விட ஆவேச மாக வந்தது பாம்பு
அப்போது அது கலயத்தைப் பார்த்து விட்டது. அதனுள் என்ன இருக்கிறது என்பதைப் பார்க்க கலயத்தினுள் தலையை விட்டது. அங்கிருந்த நண்டு பாம்பை பார்த்துவிட்டது. தன்கொடுக்குள்ள கால்களால் அதன் தலையைப் பிடித்துத் துண்டித்து விட்டது. தலை கலயத்திற் குள்ளும், உடல் வெளியேயும் விழுந்து விட்டது.
காலையில் கண் விழித்த மீனவன் கலயத்தினுள் பாம்பின் தலை துண்டித்துக் கிடப்பதையும், நண்டின் மேலே எல்லாம் இரத்தம் இருப்பதையும், வெளியே பாம்பின் தலையில்லாத உடல் கிடப்பதை யும் பார்த்தான். தன்னைத் தீண்ட வந்த பாம்பைக் கொன்று தன் உயிரைக் காப் பாற்றி விட்ட நண்டுக்கு ஆயிரம் நன்றி சொல்லி அதனைக் கலயத்தில் புதுத் தண்ணீரோடு எடுத்துக் கொண்டு தன் பயணத்தைத் தொடர்ந்தான் மீனவன்.
படும் பெரிய வேட்டை நிரேலிய பழங்குடியினர் பார்கள். பழங்காலத்தில் பியாவில் வாழ்கின்றன. வ குரைப்பதில்லை. ாயிடும்.
பதிவோம்
பேர்முடா
அமைவிடம் மேற்கு அத்லாந்திக் பிரதேசம். 300க்கும் அதிகமான பவளத் தீவுகளைக் கொண்ட சிறிய நாடு.
பரப்பளவு 54 சதுர கி.மீ (21 சதுரமைல்)
மக்கள் தொகை 56,000
திலும்தலை நகர்: ஹாமில்ரன் (8,800 பேர்)
N. - ումiյլն
அன்மொழி ஆங்கிலம் எறும்புகள் மதம் கிறிஸ்துவம்
܂767607¬e ܼܧ : ஆட்சி முறை முன்பு ஸ்பெயின் ஆதிக் OUD கத்துக்குள்ளிருந்து பின்னர் பிரிட்டனின் a LSAfL'LGOfköı பிரிவுகள் குடியேற்ற நாடானது 1968ல் பிரிட்ட
டிக்குரிய சுயாதிக்கம் பெற்ற நாடானது :* ங்கு வாழும் மக்களில் மூன்றிலிரண்டு பகுதியினர் கறுப்பினத்தவர் ஏனையோர் பிரிட்டன் போர்த்துக்கல் நாடுகளைச் சேர்ந்த மற்றும் ஐரோப்பிய இன LDIGITTELIT.
| ܛܗ கே என்பவருக்குச்
சிறப்பம்சங்கள் இந்நாட்டில் வாழைப் பழம் அதிகமாக விளைவிக்கப்பட்டு அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அத்துடன் அழகான பூக்களும் காய்கறி வகைகளும் வெளிநாட்டு நாணயத்தைத் தேடித் தருகின்றன.
பார்க்க வேண்டிய இடங்கள் ஆங்கிலிக் கன் திருச்சபையைச் சேர்ந்த மிகப்பழைய தேவாலயம் தலை நகர் ஹாமில்ரனில்
உள்ளது. புராதன கலை அழகுடன் இந்த தேவாலயம் காட்சி தருகிறது தீவுகள் அதிகமுள்ளமையினால் அமைதி யான கடற்கரை விடுதிகள் உள்ளன புராதன காட்சிக் கலைகள், இயற்கை வனப்பு மிக்க எழில் வனங்கள் ஆகியவை நிரம்பக் காணக்கிடக்கின்றன ஐரோப்பிய நாடுகளின் பல உற்பத்திப் பொருள்களைக் கொண்ட வர்த்தக நிலையங்களும் உள்ளன. உல்லாசப் பொழுதுபோக்குபவர்களுக்கு இரவுநேர கேளிக்கை விடுதிகள் பல உள்ளன.
விடுகதைகளும் விடைகளும் 01 ஒளியைக் கண்டால் ஒழனிந்து கொள்வான் இருளைக் கண்டால் வெளியே வருவான் யார் அவன் 02 வாலுண்டு மிருகமல்ல நீரில் நீந்தும் மீனல்ல முட்டையிடும் ஆனால் பறவையல்ல. அது என்ன? 03. பார்க்கக் கூடிய ஒன்று அதற்குள் எரியக்கூடிய ஒன்றும் எழுத உதவக் கூடிய ஒன்றும் உண்டு அது என்ன? 04 நிறம் ஒன்றையும் மலர் ஒன்றையும் இணைத்தால் ஒரு திரைப்படத்தின் பெயர் 6J(5úb. 2/þgÚ LILúi Gleðieðl? 05. சிவப்புச் சட்டை அணிந்து கொண்டு எல்லா ஊர்களிலும் இவன் இருப்பான் யார் அவன் 06 மாதங்களின் பெயர்களில் ஒன்று
ன்னெழுத்தையும் பின்னெழுத்தையும் : நீராகப் பொழியக் கூடிய ஒன்றின் பெயர் அந்த மாதம் எது? 07. 獻 ஒன்றின் பெயரிலே மறைந்த நடிகரின் பெயர் ஒன்று உண்டு. அந்தப் பூவின் பெயர் என்ன? 08. மரத்திலே காய்க்காத பூ வீட்டிலே
இருக்கின்ற இரு எழுத்துக்களை எடுத்தால் தேங்காயில் உள்ள பூ அது என்ன பூ
09 நாம் உறங்கினாலும் பிறரின் குரல் கேட்டு இவன் விழித்துக் கொள்வான் unitsjagir 10 ஒரு பெண்ணின் பெயருக்கு ஐந்து எழுத்துக்கள் இரு எழுத்துக்களை எடுத்து விட்டுப் பார்த்தால் புனித நகரம் ஒன்றின் பெயர் வரும் அது எது?
பழmெ 0 மே 6 Egliogogog 80 sloegliggipio) 20 j999rging
677T) deur Gogo, ĊERIM) 1999A9A990 Pugir o cecodigo Oggio I
தெ
Lከኻኢ80–GIT.06,1995

Page 15
闇
f) 35 C.
O St.
ண்டிக்காரனைக்
கத்தினார் நீலக
"திருமேனி"-மறு
அப்பா அவருக்குப் "6T6öI60IIÄJ5 FIh.
ராதனுக்கு இது தெளிவாகே பேச்சோடு (BLJj5. பவத்ரா னையும்
*蠶 இழுத்து : ಇಂ॥೫
968DULI LIDID:U LDDBIGILLITT
விடிவெள்ளி எழுவதற்கு முன் குள ஆனால் பாச்சுவுக்கு வேறொரு
மகாசூலம் வி
MSGƏNLİL" ()ğ595L60) Gaunt Tiib SSL து " " தினு முளை வல்ை செய்தது 0
இதுதான் சரியான சந்தர்ப்பம் இனிப்
மேலிடம் மனையின் மாந்திரீகனுக் இத்தொடரை
எதிராக மக்களின் மனவெறுப்பை திை தாளர்
திருப்பிவிடவும், தனது எஜமான் மீது La
அனுதாப அலையை மிதக்க விடவுமா
ஒரு சந்தர்ப்பம் இது.
யகூஷியை பலேக்கல் மனைக்கு அனுப்பி
நிம்மதி இழக்கச் ெ
55 莎矶 குக் 血 INDI 岐 போதனை பவத்ராதன் குருவி போதனைகளையும் மறக்கவில்லை; அவ
சொல்லிக் கொடுத்த வேத மந்திர : த மந்தி திருமேனியின் கடும் பகைதான் என்று
இடிந்துபோன மனசோடு இந்நேரம்: பரப்பி விட்டால் இனங்கள் நம்புவார்கள் தினமுரசு பரீலதாவும் தூக்கமின்றி இருக்கலா காரணம் அவர் மகள் பரீலதாவை த.பெ. என்பது பவத்ராதனுக்குத் தெரியும் கோகுலுக்குப் பேசவந்தவர் பவத்ராதன் Gn
அந்தப் பேச்சுவார்த்தை முறிந்ததால் இப்படிக் கோபப்பட்டிருக்கிறாள் என்று சொல்வது நம்பும்படியான ஒரு
என்றாலும் தன் மகளின் மனோநிலையை விடத் துன்பமயமானது-பாவம் அந் அப்பாவிப் பெண் சுமதி அடை திருப்பது
அவளை அந்த யக்ஷ எங்கேஜ் கொண்டு போய் வைத்திருக்கிறதென் பார்க்கத் தான் பூஜையில் அமர்ந்ததுே முதலில் மைவெற்றிலையை எடுத்தார் பவத்ராதன் நம்பூதிரி
தமிழக வார இ தைகள் எழுதியு
நீலகண்டன் நம்பூதிரியின் ப பரப்புக்குக் காரணம் தெரியாம இல்லத்தினர் மொத்தப்பேரும்பதைத்து கொண்டிருந்தார்கள்.
அக்கினி பர்வதத்துக்குப் போ மகாகுலம் எடுத்துவர வேண்டி அவசியத்தைப் பற்றி ஒருவழியா எல்லாரிடமும் சொல்லிப் புரியவைத் நம்பூதிரி வேலைக்காரன் பாச்சுவை பார்த்தார்.
அவன் மிகவும் நடுங்கிப் போயிரு தான்.
அவனுக்கு முன்தினம் இருந் சந்தோசம் மொத்தமும் இன்று வடிந் போயிற்று.
இனி எப்படி குஞ்சனைப் பார்ப்ப என்கிற குறுகுறுப்பு.
பாலேக்கல் இல்லத்துக் கை தெரிந்தால் பரிகாசம் பண்ணுவான் கடைவீதியில் பலர் முன்நிலையி கேள்விகள் கேட்பான்.
"என்னய்யா? மகாமாந்திரீகன்னு சொன்னியே நீலகண்டன் திருமேனியை இப்ப எங்கே போச்சு அவரோட சக்
"ஏழுநாளைக்கு ச்சிருக்கிறவங்க அ பான மாதிரியே GITTP"
"ஏன் சந்தேகப் சரியா அந்த யக்ஷயை நிரந்தரம "அவ கன்னி வெரட்டறதுக்குண்டான வித்தை எதுவு சம்மந்தி கொண் உங்க மந்திரவாதி கையிலே இல்லியா? அசுத்தம் ஆயிட்டா.
"திருமேனி என்றான் பாச்சு "6T6öT60ILIT?"
ப்படி வாய் கூசாமல் அவ (U555 (UDLLLIITSI இவனிடம் வெறுப்பேற்றி விடலாம் நீலகண்டன் இ
"யக்ஷ வந்தா உங்க மந்திரவா ான் நிதானித்தார்.
மகனைக் கட்டிப்புடிச்சுட்டுத் தூங் வேண்டியது தானே? பன்னீர்ப்பூமணம் குமுகுமுன்னு இல்லம் முழுக்க வீசுமே. எதுக்கு அவளை விரட்டி அடிச்சிங்க?
ப்படியும் அவன் பேசுகிற8 ஆள்தான்!
அவன் எப்படியும் பேசுவான் அவனுக்குக் கிடைத்திருப்பது முகத்தில் கரியைப் 影°
பாச்சு ஒதுங்கி ஒதுங்கி வந்து நீலகண்டனின் பக்கத்தில் நின்றான் இனியும் ஏதாவது திருமேனி தெம்பாக பேசுவாரோ என்கிற நம்பிக்கை
கேட்டுத் தெரிந்துகொண்டா அல்லவா குஞ்சனின் வாயை மூடுகி மாதிரி ஏதாவது பேசிச் சமாளிக்கலாம்
திருமேனியிடம் ஒருபேச்சுமில்லை பொரு பெண்களோ எனவே தான் முசு முசுவென்று அவர் முகத்தையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தான் பாச்சு
இந்த யக்ஷயை தங்களுக்குப் கையாளியாக்கிவிரட்டியதுபவத்ராதன் திருமேனியல்ல என்பதில் நீலகண்டன் தெளிவாகவே இருந்தார். எனவே தான்
பாச்சு நானே சுடு தண்ணியக் கால்லே ஊத்தின மாதிரி நிக்கறேன். இதிலே உனக்கு என்ன திடீர்னு ஒரு இரகசிய ஆலோசனை?
சுமதியின் பெற்றோர்கள் லகண்டனின் முன் நிற்கவும் சரியா இருந்தது.
"சம்மந்தித் திருமேனி! "66,760Tillip "கோபிக்காதீங்க என் பொண்ணுக்கு ன்ன கதி ஆச்சு? தெரியலே
கண்டு மிரண்டது!
வளை ஒரு கள் ருந்தா இன்னேரம் ப் போயிருக்கும்.
பொத்தாம் பொதுவில் பேசினார் அவர் ாச்சுவைத் திரும்பிப் பார்த்தார். "நீ ஏண்டா ற்கறே? இனியும் ஏழுநாள்லே பெளர்ணமி
ne
ܨܧ ITF
பெயர்: ஜி. விசாகப் பெருமான் பெயர் எச் முஹமட் நிள்வர் பெயர் இ. நிலாந்தினி D Gulug 21 հնա513 23 MAJDUgSI: 15 GAIUS
முகவரிலபுகெலநுவரெலியா முகவரி புதுக்குடியிருப்பு முகவரி: 258/99, முகவரி பொழுதுபோக்கு கல்பிட்டி விதி ஒட்ட An Gloomas Gasul. பொழுதுபோக்கு அளுதாவததை கொழும்பு-15 வள்ைளே கிரிக்கெட் விளையாடுதல் வானொலி பத்திரிகை பொழுதுபோக்கு பாடல்கள் ----
பேனா நண்பர் தொடர்பு கெட்டல் பத்திரிகை படித்த
குவா -ெ எ = 臀
T 31 கொள்ளுப்பிட்டி லேன் கொழும்பு - 03
G ப்ோக்கு பத்திரி ைசந்ள்ை வாழ்க் S D S S q S TS li:ನ್ನು : ------------------------------
ஏப்.30-மே,06,1995 தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மனசுக்குள் .¬¬ 197ܢܦܸe 17:11_1 1 வனுக்குச் சுமதியின் ாைன முை கண்ணுக்குள் வந்தது
"எங்கே போயிருப்பாள் குற யார் கொண்டு போய் ஒளித்துவைத் LIsip
யோசித்தபடியே தாப்பின் மத்திக்கு வந்துவிட்
னியும் பாதித்துரம் திரை வண்டிக்காரனின் வி அவனிடம் மொத்தமாகப்பே
"முக்கியமான விஷயம் அதா கூடக் குறையப் போனாலும் ஆா கூட்டிக்கிட்டு வந்திடு பேரம்பவி நேரத்தை ஒட்டாதே
த்துட்டு 。臀 stest un Gu ലഇ ഇബ്
பர்வதத்துக் குள்ளே றது? " விர ALL la Ge ண்டன் திருமேனி
படியும் சுமதியின் பெற்ற சோகம்
இருக்கிறது நீலகண்டன் மனையிருக்கிற இடத்துக்குப் பக்கத்திலே
அந்த மனை எங்களுக்குச் சொந்த மில்லே குருவே
சொந்தமாகற காலத்திலே உன்
|- இருக்கனும்
அந்த நேரம் எச்சரிக்கையா இருப்பேன் குருவே முதல்வே நாங்க அந்த பனையை வாங்கியாட்டுட்
அன்று நீலகண்டன் குருவிடமே ബ Tatars as
று-விறுப்பாய் 18 அவரைத்திக்கு முக்காடச் செய்திருக்கிறது
பந்துவிட்டது. என்கிற மட்ட திருமேனியின் குரல் மன
கிய உங்களுக்கு எடுத்தபோது P. GLIITILL! யகூஷியின் தோற்ற மறிப்போய் வேறு ܠܐܢܬ2 ܣܵܦg- 1 எழுதும் தமிழக முகம் காட்டியது னை மரத்தடவி பெயரை ஒரு リas、L○」ー エ நின்று பாச்சுவுக்காக காத்திரு
ed #: *Пац шляп- __ 壬 ー ಕೆ? GD,05 : நாள் தான் பாச்சு என்றது *.÷.¬ பெண் அருகே போய்ப்பார்த்தான் குலம மாலையிட்டு மனைவியாக்கியிருக்கிற 二* ானுக்குள வந்த அதே இப்படி பவத்ாதன் குழப்பதோடு தயா பதறினான் பாச்சு ፳@ኑ I778 இருந்த அதே நேரம்தான் இருட்டுக்குள் | =str. 6T sätessoal ாழும்பு, பாய்ந்து பாய்ந்து ஒடி நடந்து கொண்டி வி கொப்பரைத் தேங்கள் ருந்தான் பாச்சு பற அறையிலே யாரோ கொண்டு ற்கு வசதியாக இப்போது அவனுக்கு நீலகண்டன் வந்து ட் வசிட்டாங்க நான் it. திருமேனி கொடுத்திருக்கும் வேலை ஒரு சா பவம் அந்தப் பொன்
குதிரை வண்டிக்காரனை ஏழுநாளைக்குப் இதழ் ஒன்றிலும் GBLig. வேண்டியது. - .÷.¬ ¬ ¬ ¬
கண்டிருப்பீர்கள். "பாச்சு வண்டிக்காரன் நொண்டிய G FüFalfla)]id DssDä. இருந்தாலும் குதிரை சண்டிக் குதிரையா “90ܢs¬ List LTL
இருக்கணும் அக்கினி பர்வதம் ரொம்பத் GI dip is a a Lita
9/G1606 Tulo G. G. T.G.
6)յրլի, "
6056)||LLJ Co|LI7|L ബ ഗ്ഗ 3 Ian||ID6) GLIICI
ངས་སུ།། ரெல்லாம் போய்த் தேடியும் கிடைக் கவில்லை இப்போது அவளே எதிரில் வந்து நிற்கிறாள்.
இவளையும் அழைத்துக் கொண்டு போனால் நீலகண்டன் திருமேனியை விடக் கோகுல் எவ்வளவு சந்தோசப்
டுவான்?
"au Tas., LUTTI" GT GÖTADT6T9JaJGT நடகொழந்தே நட. நட." 61 6TDT en UTáfalo GaJ45LDITU, J9/61J60) GITALILO ன் தொடர்ந்து கொப்பரை போட்டு வைக்கிற அறைக்குள் வேகமாக அவன் ழைந்து சுற்று முற்றும் பார்த்தபோதுகதவு தானாக அடைக்கப்பட்டது வனுக்குத் தெரியவில்லை எதிரில் அறைக்குள் முழுநிர்வாணமாய்க் கூனிக்குறுகி அமர்ந்திருந்த பெண்ணைத் தான் தெரிந்தது
அவள் வேறு யாருமில்லை
தூரம் ஞாபகத்திலே இருக்கட்டும்
எஜமான் சொன்னது இதயத்தில் இருந்தது.
"வந்ததுமே புறப்பட வேண்டியதுதான் குதிரைக்குப் புல்லும் கொள்ளும் போற வழியிலே நம்ம செலவு அதுக்காக அவன் நேரத்தைக் கடத்தினா. நம்மாலே காத்திருக்க முடியாது. போனோம் வந்தோம்னு வண்டியோட வரணும்.நான்
கோகுலின் மனைவி சுமதி
அப்படியானால் தன்னை அழைத்து ந்தது. திரும்பிப்பார்த்தான் பாச்சு ாரையுமே காணவில்லை.
"அம்மா நீங்களா? இதென்னம்மா ப்படியா. இந்தாங்க இந்தத் ண்டைப் போட்டுக்குங்க" என்றான்
சம்மந்தி" பொட்டியிலே இருக்கி ாச்சு பதட்டமாக
ருக்கிற பணத்தை எல்லா -
த விஷயத்தைப் பிறகு எடுத்துவைக்:ே பேருக்கும் வீசிவிட்டுத்திரும்பிநின்று
குதிரைக்கும் தோராயமா என்ன செலவு சுமதி இப்படி ஏதோ ஒரு
வரும்?"
"திருமேனி நானும் வரணுமா?" லும் யக்ஷ ஒரு தென்னந் "இது என்னட :ேவே
ான் மாட்டியிருக்க வேண்டும் என்று
தானிருந்தது. ஆனால். இப்படிக் ருந்ததைப் பார்த்தார் கொண்டு வந்து அடைத்துப் போட்டிருப்
பார்கள் என்று நினைக்கவில்லை
"யாரு கொழந்தே உன்னை இப்படிக் கொண்டு வந்து அடைச்சது?
"வேற யார்? என்றது கர்ன கடூரமாய் ஒருகுரல்
தன் கழுத்துக்குப் பின்னாலிருந்து பேசியவளைப் பாச்சு திரும்பிப் பார்த்த போது
பாச்சுவுக்குச் சர்வாங்கமும் நடுங்க ரம்பித்தது USUIT அட்டாகச் சிரித்தபடி அவனை இருகை திட்ட அணைக்க வந்தாள் அவள் அந்தக் கைகளில் நகங்கள். ஒவ்வொன்றும் ஒரு கூரிட்டியாகத் தெரிந்தன
பாவுக்கு உடம்பு மொத்தமும்
I பயிற்று ஒரு
பிசாசுகள் எல்லாம் குடியிருக்கும்னு கேட்டிருக்கேன்
"பிசாசோட பிசாசு நீயும் வாடா உன்னைக் கண்டாத்தான் அதெல்லாம் கண்ணை முடிக்கிட்டு ஓடும்"
அந்த நேரத்திலும் தமாஷ் பண்ணினார்
நீலகண்டன் திருமேனி
டத் தெரியுமா?" தருவே!" மம் நடத்தினா! நூற்றி - கன்னிமையைக் காவு றம் தான் யக்ஷ ஆனா பிரம் ராட்சஸ் சக்தி
உலகமே அவளைக் ժlaյGաTփարի լուԼԸ - லிலே ஆவாதிக்காம ஆண்குலமே பூண்ட . Blbgå = -
பெயர்: எம். பாரூக் -雳T பெயர் தசசிகுமார்
Jugo: 25 A Lig.15 stra pasas: P.O.BOX-1065 முகவி 0-91956 DOHA முகவரி:399 பிரதான விதி
NAWARYAH, MAKKAH , L#ബം K.S.A. பொழுதுபோக்கு வழமையான பொபோ நாம் க்கு பத்திரிகை, பொழுதுபோக்கு ரெண்ட் பொது போக்குகள் வானொலி நாள் தொடர்பு
பந்திரிகை பேனா ப் முத்திரைசோதல் a la -ெஎம் முஹம்ட் பாஹிம்
17 17 ரி அல்லை நகர் தோப்பூர்- 08, பெலஸ் பாத், பெருவளை
போக்கு பது ைவானொலி பொபோ சினிமா, பத்திரிகை தொட் நண்பர் தொடர்பு Usi
DJ -

Page 16
<别鹉 மஞ்சள் கலர் ஆட்டோ மிக சேட்டை செய்வதை நிறுத்திக் கொண்டான். ()шаја I fleiiatoeiiaei cilju வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. இத்தனைக்கும் அந்த குவைத் பொஸ்சுக்கு போதாததற்கு பாரிச
மாலதி இன்று காலை ஏழுமணிக்குத் தியது என்ன தெரியுமா? அறுபத்தி எட்டு பட்டு நடக்க மு தான்குவைத் நாட்டிலிருந்து இலங்கைக்குத் இரண்டு பொண்டாட்டிக்காரனாம் பாவிக்கு படுக்கையாக கிடக்கும்
திரும்பினாள். அவளது மனதில் எத்தனை ஒரு டசின் பிள்ளைகள் கொடுத்து வைத்த சுமைகள் குவைத் நாட்டில் மாடாய் : வனதான S S S S S S S S S இன்னும் இருபதுயிரம் வருடம் உழைத்துத் தேய்ந்து GBLUTGIO ஆட்டோவும் ஓடிக்கொண்டிருந்தது. ாளையோ அப்பாவு மனக் கவலைகளுடன் காணப்பட்டாள். அவளது வாழ்வில் மீண்டும் ஒரு இன்பம் தோன்றுமா என்பது கேள்விக்குறி. அவளது மன இன்பம் எப்போதோ விலாசம் இல்லாது தொலைந்து போய்விட்டது.
காதலித்து திருமணம் செய்து மூன்று பெண் பிள்ளைகள் பெற்றபின் வேறு ஒருத்தியுடன் புது வாழ்க்கை வாழும் கணவனை மனதில் திட்டிக்கொண்டாள் அவனால் தானே மாவுக்கு இந்த நரக வாழ்க்கை
குவைத் பொஸ் மவிடம் வீட்டு வேலையை மட்டும்தான் வாங்கினானா? பாவி அவனுக்குள் உடல் பசி ஏற்படும் போதெல்லாம் மாலாவை அழைப்பான் அந்த மோசமான நிமிடங்கள் எல்லாம் DIT GUIT 9/6/60fLLÓU,55 i la TGOT, என்ன உபாயங்களைக் காண்டி ருக்கிறாள்!
ஒரு நாள் இரவு ஒட்டகத்தின் இறைச்சியை கூல் ரூமில் ப்ோடுவதற்காக துண்டு துண்டாக வெட்டிக்கொண்டிருக்கும் போது பாவிப்பயல் பொஸ் மாலாவை கட்டிப் பிடிக்க வந்தான். அப்போது மாலா ಇಂ¶ಸ್ತ್ರ್ಯ காயப்படுத்த முற்பட்டபோது இருவரும் மல்லுக் கட்டினர். அந்த சோக சம்பவத்தில் LOSUTEP D மாலாவின் கையில் கத்திபட்டு பெரும் ஆட்டோவின் ஒட்ட வேகத்தை போல போட்டு விட்டால் மரண காயத்தை ஏற்படுத்தி அடையாளச் சின்னத் மாலாவின் மனதிலும் எண்ணங்கள் ஓடிக் தற்கே போதாது. தையே (தழும்பு) உண்டாக்கி விட்டது கொண்டிருந்தன. இந்நிலையில் யோ அன்று முதல் பொஸ் மாலாவிடம் அங்கச் வீட்டில் எட்டு, ஆறு நான்கு வயதில் குவைத் கார பொஸ்சின்
 
 
 
 
 
 
 
 

பது போன அம்ம நோயால் பாதிக்கப் டியாது படுத்த அப்பா குவைத்தில்
மிகுதியிருப்பதே மட்டுமே. இன்றோ
ம் மண்டையைப்
எச் செலவு செய்வ
சித்தாள். "அந்தக் காம பசிக்கு என்
2 at ng si
கலைஞர்கருணாநிதியைக் கவர்ந்ததாய் "அலெக்சி மாக்சி மேவிச் யெஷ்தோவ் என்பவர் எழுதிய தொடர்கதை இலக்கியத்தை வ்ெளிவர விடாமல் 沿 அத்தடுத்து எனினும் மக்கள் அந்த உணர்ச்சி கிப்பளிக்கும் இலக்கியத்தை இரகசியமய் படித்தனர். உடைத்து அந்த இக்கியம் இன்று உலகில் உள்ள நூல்நில்ைய்ங்களில் ஒளிபரப்பிக்
கண்டிருக்கிறது. ,* နှိုးနီးရှုံ။ புனை பெயர்தான் மக்ம் க்ர்க்கி நூலின் பெயர் தாய் தடுக்க முயன்றது
si Say Guro si Sabatay ng இலக்கியம் கிர்க்கியின் 幫 தீய்' என்னைக் கவர்ந்த
பாக்டர் கலைஞர் மு.கருணாநிதி
உடலை உணவாக கொடுத்திருந்தால் இன்று கை நிறைய காசு, குடிசை வீட்டை இடித்து தள்ளி விட்டு கல்வீடுகட்டி, டி.வி. டெக், ஃபேன்.டபிள் செட் ரேடியோ, பஞ்சு மெத்தை என்ன அழகான வாழ்க்கை வாழ்ந்து அழகு பார்த்திருக்கலாம். பிள்ளைகளை வளர்ப்ப தற்கு வீட்டில் ஒரு ஆயாவையும், வாழ்க்கையில் ஒடிந்து விழுந்து நோயாளி யாகி விட்ட அப்பாவையும், அம்மாவையும் கவனித்துக்கொள்ள ஒரு வேலைக் காரியையும், ஒழுங்கான முறையில் வாய்க்கு
ருசியாக சாப்பிட ஒரு சமையல் காரியையும்
ஏற்பாடு செய்திருக்கலாம் எந்த வித தொல்லையும் இன்றி வாழ மீண்டும் குவைத் சென்று பொஸ்சுடன் இருந்திருந்தால் கை நிறையக் காசும் கிடைக்கும். ஒரு ஆடம்பர வாழ்வு வாழ்ந்திருக்கலாம் தவறவிட்டு விட்டேன். பர்வாயில்லை இந்த வாழ்க்கை அதை விட நல்லது தானே என்று அவளது மனது சிந்தித்துக் கொண்டிருக்கும் போது ஆட்டோவும் திடீரென நின்று விட்டது.
அந்த இடம் ஒரு காட்டுப் பகுதி கண்ணுக்கு எட்டிய தூரத்தில் கூட வீடுகள் தென்படவில்லை. மனிதச் சத்தத்தையே கானோம். பறவைகளின் சத்தங்கள் மட்டுமே பெரிதாக ஒலித்தன.
ஆட்டோ ட்ரைவர் பின்பக்கமாக திரும்பி மாலாவைப் பார்த்துச் சிரித்தான். அவனது சிரிப்பைக் கண்டதும் மாலா பயந்தே போய் விட்டாள். கை, கால்கள் எல்லாம் நடுங்கத் தொடங்கின. மணி பேர்சில் இருபதாயிரம் பணம் எல்லாமே ஆயிரம் ரூபாய் நோட்டுக் கள் மீண்டும் பயந்து நடுநடுங்கினாள்
ட்ரைவர் ஒரு கையில் ஆட்டோவின் கிளச்சைப் பிடித்துக் கொண்டு மீண்டும் சிரித்தவாறு மாலாவின் கால்களுக்கு அருகில் மறு கையை நீட்டினான்.
திடீரென மாலா படார் என ஒரு
அறையை ட்ரைவருக்கு அறைந்துவிட்டு ஆட்டோவை விட்டு வீதிக்கு இறங்கி கத்தத் தொடங்கினாள்.
மாலா அவ்வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தச் செய்து அழுது கொண்டே நடந்ததைக் கூறினாள் ஆட்டோ ட்ரைவர் எதையோ கூறமுயன்ற போது காரை விட்டு இறங்கிய இரு வாலிபர்கள் ஆட்டோ ட்ரைவரை அடி அடி என அடித்து சேர்ட்டையும் கிழித்து விட்டனர். அவனது தலையில் இரத்தம் வடிந்தது.
"ஏய் இனிமேல் இப்படி நடக்காதே பெண்களை அழைத்துப் போகும் போது கண்ணியமாக நடந்து கொள்" என்றான் காரில் வந்தவர்களில் ஒருவன்,
ஆட்டோ ட்ரைவர் அடிபட்ட வேதனை யுடன் "நான் என்ன தவறு செய்தேன்? எனக்கும் அக்கா தங்கச்சிமார் உள்ளனர். ஆட்டோவில் பெட்ரோல் முடிந்துவிட்டதால் பின் சீட்டுக்கு அடியில் றிசேவ் பெட்ரொல் பங்கியை இயங்கவைப்பதற்காக சுவிட்சைப் போடுவதற்காகத்தான் கையை நீட்டினேன். என்னை ஒரு வார்த்தைகூட பேசவிடாது தடுத்து அடித்து துன்புறுத்திவிட்டீர்களே." எனத் தேம்பித் தேம்பி அழுதவண்ணம் கூறினான்.
அடப் பாவமே குவைத் பொஸ்'சைப் போல இவனுமிருப்பான் என நினைத்துத் தானே நான் பெரியதோர் தவறை செய்து விட்டேன் என நினைத்து மாலாவும் அழுது கொண்டே 'தம்பி என்னை மன்னித்து விடுங்கள்" என்று கெஞ்சினாள். அப்போது அவளது மனது நொறுங்கிப் போயிருந்தது கண்களில் கண்ணிர் வழிந்து கொண்டி ருந்தது. ஆனால் அவளின் வார்த்தைகளில் மட்டும் ஒருவித பாச உணர்வு தெளிந்திருந்தது.
80-G1.06, 1995

Page 17
விட்டிலில் குப்புறப் படுத்தவாறு விசும்பிக்கொண்டிருந்த அக்காவைப் பார்க்க மீராவுக்கு பாவமாக இருந்தது. ரெண்டு நாட்களாய் சாப்பிடக்கூடப் பிடிக்காமல் அழுதழுது கிடக்கும் அக்காவின் நிலையை எண்ணும்போது மனம் இலேசாக வவித்தது ரமேஷ், அக்காவை பெண் கேட்டு வந்ததும், அப்பா ரமேஷை அவமானப் படுத்தி அனுப்பியதும் இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்து முடிந்தகதை அதை நினைத்துத்தான் அக்கா இப்படி அழுது வடிக்கிறாள்.
அக்கா ரமேஷை விரும்புகிறாள். அவரையே திருமணம் செய்து கொள்ளுவும் ஆசைப்படுகிறாள். ஆனால் அப்பா இதை எதிர்த்து நிற்கிறார்.
தன் வீட்டுக்கு மாப்பிள்ளையாக வருபவன் தன்னைப் போல ஒரு பணக் காரனாக இருக்க வேண்டுமென்று அப்பா எதிர்பார்க்கிறார். அக்காவின் அழுகை இன்னும் ஓய்ந்ததாக தெரியவில்லை.
அக்காவுக்காக அப்பாவிடம் பேசிப் பார்த்தால் என்ன? மனதில் புதிதாக ஓர் எண்ணம் உருவாக மீரா அறையைவிட்டு வெளியே வருகிறாள்.
அப்பா தினமுரசில் மூழ்கிப் போயிருந் தார். "அப்பா அவள்தான் அழைத்தாள், "என்ன? பத்திரிகையிலிருந்து பார்வையை எடுக்காமலே கேட்டார். "அக்காவை அந்த ரமேஷுக்கே கட்டிக் கொடுத்திடுங்களேன்" கூறிவிட்டு அப்பாவின் முகத்தை ஏறிட்டாள். அவரது கண்கள் கோபத்தில் சிவந்து GLITu005567.
அவள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தொடர்ந்து பேசத்தொடங்கினாள். "JäSITGDo III LITsäksi GJIIb I UTOIDITa. இருக்கப்பா, அவ விரும்பும் அந்த ரமேஷுக்கே அவளைக் கட்டிக் கொடுத் திடுங்கப்பா, ரமேஷ் ரொம்ப நல்லவர் அக்காவை கண்கலங்காம வெச்சி."
அவள் பேசி முடிப்பதற்குள் "ச்சி வாயை மூடு. சின்னக் கழுதை நீ எனக்கே த்தி சொல்ல வந்திட்டியா? அவளுக்கு နှိုး பிடிவாதம்னா எனக்கு எவ்வளவு ருக்கும். அவளை வெட்டிப் போட்டாலும் போடுவேனே தவிர அந்தப் பிச்சைக்காரப் பயலுக்கு கட்டிக் கொடுக்க மாட்டேன். என்னோட அந்தஸ்து என்ன? கெளரவம் என்ன? என்னோட அந்தஸ்துக்கு அவனால ஏணிவெச்சாலும் எட்ட முடியுமா? போயும் போயும் ஒரு கூலிக்காரன் என் வீட்டுக்கு LDITICL hesir6067 urt Gallii Dugbi TP நெவர். நாளைக்கு அவளுக்கும் என் நண்பனோட
犯
as of ፴ጫዶመ
மகனுக்கும் நிச்சயதார்த்தம். இதைப் போய் அரிேட்ட சொல்லிவை,
அப்பா தீர்மானமாக கூறிவிட்டார். மீரா மீண்டும் அறைக்குள் நுழைகிறாள். அக்காவின் அழுகைச் சத்தம் E பலமாக கேட்கிறது. அப்பா பேசியது
அவளது காதுகளிலும் விழுந்திருக்க வேண்டும்.
அக்காவின் அருகில் வந்து அமர்ந்தவள்
"அக்கா நீரமேஷ் கூடப் போயிடு" என்றாள் தீர்மானமாக
அவள் மீராவை அதிசயமாகப் பார்த் தாள். "ஆமா அக்கா நீஉடுத்தின உடுப்போட வந்தாலும் உன்னை ஏத்துக்க ரமேஷ் தயாரா இருக்காரு அப்பா உனக்கு ரமேஷை கட்டித்தர்றதா தெரியல. அதான் சொல்றேன். நீ ரமேஷ் கூடப் போயிடு"
மீராவை அனைத்துக் கொண்டு அவள் அழுதாள். ஓடிப் போனவள் என்ற அவப்பெயரை சுமக்க அவள் விரும்ப வில்லை. அப்பாவின் சம்மதத்தோடு ரமேஷை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறாள். ஆனால் அது நடக்கக் கூடிய காரியமா?
மறுநாள் பாடசாலை விட்டு வீட்டுக்கு வந்த மீரா வீட்டு வாசலில் நிரம்பியிருந்த கூட்டத்தைப் பார்த்து தனக்குள் நினைத்துக் கொண்டாள். அக்காவின் நிச்சயதார்த் தத்திற்கு அப்பா நிறைய பேரை அழைச்
Eருக்ார். பாவம் இந்த திருமண GTUUL935T607. போகிறாளோ ெ
வீட்டுக்குள் காட்சியைக் கண்டு அதிர்ச்சியே பார்த்தாள். அப் கொண்டிருப்பது "அப்பா அ அவர் அவளது பரபரவென்று சென்றார்.
"சொல்லுங் என்னாச்சு அ
பார்த்தவாறு செ
"-9|al aՈa தற்கொலை பண்
"Gift" அந்த அறைே UIT.
"என் அக் கொன்னுட்டீங்கல் என் அக்காவோ முடியுமா? சொல் அவளது கே தெரியாது அவர்
ÖIGlicit Giglig I606) நாட்டின் எழில் கொஞ்சும்
மையத்தில் அந்த கல்வி நிறுவனம் மிகச் சிறப்பாய் இயங்கிக்கொண்டிருந்தது. அதன் இடது பக்கத்தில் திரித்துவக் கல்லூரி :: எழுந்து நின்றது. தனியார் கல்வி நிறுவனமான பெயர் பெற்ற அந்தக் கல்வி நிறுவனம் வழக்கம் போல் காலை எட்டு மணிக்கே கதவு விரித்து காத்துக் கிடந்தது. மாணவர்கள் ஒருபக்கமும் மாணவியர் ஒரு பக்கமுமாய் அரட்டைகள் தூள் பறந்தன. பனி மூட்டம் விலகாமல் நகரம்'உம்மென்று கிடந்தது. "டியூட்டிரியின் சுவர் முழுக்க போர்வையாய் போர்த்தப் பட்டிருக்கும் விளம்பரங்கள், கலர்கலராய் கொட்டை எழுத்துக்களில் ஒரு தரமாவது வாசிக்கத் தூண்டும் கவர்ச்சி கண்ணை பறிக்கும்.
ஆசிரியர்கள் வழக்கம் போல் குறிப் பிட்டபடி அச்சொட்டாய் நேரத்திற்கு வந்து உட்கார்ந்து விட மாட்டார்கள். குழுமி நிற்கும் இள வயதினர் டியூட்டரிக்குள் நுழையாமல் முன் நிற்கும் பரந்த வாகை மர நிழலிலும், அதனையொட்டி எழுந்து நிற்கும் மதிலின் மேலும் உட்கார்ந்திருந்தனர். புதிதாக வந்தவர்கள் கவுண்டரில் பணம் செலுத்தி றசீது பெற்றுக் கொண்டு பழையவர்களுடன் அறிமுகமாகினர். ஒட்டப் பட்டிருக்கும் போஸ்டர்களையும் ஒருதரம் மேய்ந்து பார்த்தனர். ஆங்கிலம், கணிதம், பெளதீகம், இரசாயனம், உயிரியல், இஸ்லாம் எல்லாம் பிரபலமான ஆசிரியர்களி. புதிய வர்களுக்கு நெஞ்சு நிறைந்த திருப்தி, வெளியூரிலிருந்து உறவினர்களின் வீடுகளில் அடைக்கலமாகி, இந்த டியூட்டரியில் படிக்க வந்தவர்களும் கணிசமாய் வந்திருந்தனர். நேரம் ஓடிக் கொண்டிருந்தது. பனி விலக சூரியன் பிரயத்தனம் செய்து கொண்டிருந் தான். சிட்டுக்களின் கொல்லென்ற சிரிப்பொலி காதை சில்லிட வைத்தது. யாராவது நகைச்சுவை மன்னன் ஜொள்ளு விட்டிருப்பான்.
சேர் வாறார். ஒருவன் கூவ, ஏககாலத்தில் அனைவரும் திரும்பினர். பெளதீகவியல் புலியென பெயரெடுத்த அவர் வந்துகொண்டிருந்தார். அவரின் பாடத்துக்குரியவர்கள் வெகு உற்சாகமாய் ஹோலுக்குள் நுழைந்தனர். அவரின் வகுப்பில் மட்டும்தான் ஏகப்பட்ட கிராக்கி இருக்கும். மாணவர் தொகையும் அதிகம். ஆண்கள் ஒருபக்கமும், பெண்கள் ஒரு பக்கமுமாய் : அமர்ந்து கொண்ட னர். சில நேரம் இடம்பற்றாக்குறைவினால் மாறிமாறியும் இருக்கைகளை பிடித்துக் கொள்வர். பெண்கள் வரிசைக்குப் பின் ஆண்களும், ஆண்கள் வரிசைக்குப் பின் பெண்களுமாய் வீற்றிருப்பதில் அலாதிப் பிரியம் சிலருக்கு
ஏறி
80-B1.06, 1995
கொண்டிருந்தார். அவரின் விழிகள் எப்போதும் மாணாக்கரின் செயற்பாடுகளில் அவதானம் செலுத்தும், விஷமம் செய்பவர்களை கடுமையாய் கண்டித்து வைப்பவர் எல்லோரும் நன்றாய் படிக்க
II.
நெருப்பாய் எரிற் மனப் போராட் முன்னேறினான் பாதங்களில் முன்ே அவன் கரங்கள் 2
ET
பாடம் தீவிரமாய் நடந்து கொண்டிருந்தது அனிஸ் மட்டும் (கற்பனை பெயர்) கவனம் முழுக்க வேறு திசையில்லயிக்க சொக்கிப் போயிருந்தான். அவனுடைய முன்வாங்கில் பெண்கள் அமர்ந்திருந்தனர். அனிஸ் முன்னி ருந்த ஒருத்தியிடம் விஷமம்செய்தான். அவனுக்கு வசதியாய் அவளுடைய நெருக்கமான இடப் பற்றாக்குறை பச்சைக் கொடி காட்டியது. அவள் அருவருப்புடன் நெளிந்து கொண்டிருந்தாள். இன்ரஸ்டாக பாடம் வேறு நடக்கிறது. குறிப்புகளையும் எடுக்க வேண்டும் அவளுக்கு சங்கடமாய்
ருந்தது.
அவளின் அந்த இணங்கலை சாதக மென்று நினைத்த அனிஸ் இன்னும் சற்று ன்னேறினான். குளம் அமைதியாக முதலைகள் இல்லை என்றாகி விடுமா? அவன் கீழே குனிந்து ல்லாத ஒன்றை தேடுவதாய் பாசாங்கு செய்து அவள் பட்டுப் போன்ற கடைச்சல் பாதங்களில் கரம் தடவினான். அவளுக்குள் நாகம் தீண்டியதைப் போல் வலித்தது. முகம் ஜிவ்ஜிவ்வென்று சிவந்தது. உதட்டை அழுத்திக் கடித்துக் கொண்டாள். வகுப்பறையில் பாடங்களில் புத்தியை செலுத்த முடியவில்லை. விழிகள்
2.கன்ஸிய வண்டும் என்ற அவா கொண்டவர்.
பொறுத்திருக்கமும் ஊர்ந்த அவன் குறிப்பேடுகளை ஆசிரியரிடமும் ெ நேரே கவுண்டரில் ே °防季 -Qum முடியவில்லை. விழியோரங்களில் அசிங்கத்தை கூறி பஸ் நிலையம் நே U TOLDIIΠΘ. முழுவகுப்பிலும் . அனிவில் கண்ன பொங்கியெழ-அ6 சிறுத்துப் போனா 2.65s starta ஏங்கினான். பெ
GTL துளையிட்டன. தோ பேச்சுக்கள், அவ6 செய்ய குனிந்த தலை வெளியேறினான்.
"3. ეს ცეჭ4rm6ჩ1 தொடரப் போறியா கொல்லென்றது ம
 
 
 
 
 
 
 
 
 
 
 

அளவிருப்பமில்லாத ந்தை செய்துகொண்டு சந்தோஷமாக வாழப் ரியவில்லை"
நுழைந்தவள் அந்தக் ந்து போனாள். ாடு சுற்றும் முற்றும் பா யாருடனோ பேசிக்
தெரிந்தது. க்காவுக்கு என்னாச்சு?
கையைப் பிடித்து அறைக்கு இழுத்துச்
கப்பா அக்காவுக்கு பர் எங்கோ வெறித்துப் 6örgðIIIsr. த்தைக் குடிச்சிட்டு gof),89*, **
ய அதிரும்படி கத்தினாள்
ΕΠ 606) . அநியாயமா ல. உங்க அந்தஸ்தால உயிரை திருப்பி தர லுங்கப்பா சொல்லுங்க?" விக்கு பதில் சொல்லத் கலங்கிப் போய் நின்றார்.
S SS SS SS SS SS
தன. அவன்-அவளின் டங்களை அறியாமல்
னறி முழங்காலுக்கு மேல் டயர்ந்தபோது அவளால்
後小 шаildJapa), с9уашағдырлау ரங்களை தட்டிவிட்டு
அள்ளிக் கொண்டு FITGävaS73, G), TsiTGITTLD) பாய் நின்றாள். அவளால் னத்தை சொல் ல தொண்டை கம்மி, நீர் கட்டியது. ஒருவாறு பிட்டு, விறுவிறுவென்று க்கி நடந்தாள்.
GILTS, GNÍOLLII Lb ரவிவிட ஏற்கெனவே வத்திருந்த ஆசிரியர் єй зашшп601фgп6) இக்கணமே அவன் பறக்கமாட்டேனா என னகள் தரப்பிலிருந்து அவன் இதயத்தில் ழர்களின் நையாண்டிப் ன இருக்கமுடியாமல் யுடன் வகுப்பை விட்டும்
விட்ட இடத்தில இருந்து யாரோ ஜொள்ளுவிட,
stil Lib.
மோட்டார் பைக் வாங்கி விடுவதென்றே உறுதியா இருந்தான் மனோ அப்பாவிடம் அடிக்கடி முணுமுணுத்தும் UGUGofai GOG). பைக் பற்றி பேச்சை எடுத்தாலே பேசாமல் எக்ஸாமெல்லாம் நல்லா பாஸ் பண்ட்ைடு வா. பிறகு பார்க்கலாம்" என தயவு நாட்சண்யம் சிறிதும் மனதில் கொள்ள து வெட்டொன்று துண்டிரண்டாக சொல்வி விடுவார்.
புறுபுறுத்தான் 鬥 முனுத்தான் பவில்லை படிக்கத் தொடங்கினான். எப்படிப் பாஸ் பண்ணிவிட வேண்டும் அட் பைக் வாங்கித் தரத்தானே வேண்டும் என மறுவிக் கொண்டான் யா யாரோ என்னவெல்லாமோ இலட்சியாக 12′ படிப்பார்கள் மனோவின்
ಛೀ a இலட்சியத்தில் உறுதிவெகுவாக இருந்து பாஸ் பண்னியாவிற்று கெம்பளக்குப் போவதற்குக்கூட புவிகள் பெற்றான் அப்பாவிடம் ஆர்வமாய் விாத்தபோது வாக்கு தவறிவிட்டார் நெஞ்சம் துடித்தது
ஷர்மிளா Ձ հնIIանն
அவனுக்கு "இப்போ கையில் பணம் இல்லப்பா, பிஸினஸ் ரொம்ப டல்லடிச்சு போயிருக்கு கொஞ்சம் பொறு எங்கப்பா போயிடப் போவுது வாங்கித் தர்றேனே.
வார்த்தைகளை உதிர்த்து விட்டு நகர்ந்து கொண்டார்.
ஹா." என மனம் ஏங்கி அழுதது. கம்பகு இங்கிலிஷ் மீடியம் வேறு. அவனவன் ஜீன்ஸும் சேர்ட்டும் என்ன ######
கிண்ணிய்ாவின் தோனாக் கடலோரம் அலைக்கரம் நீட்டும் துறையடிக்கடல் மணலுக்கு காற்று மருதம் கட்டி நிற்க.
"அன்பே என்ன வேண்டும் சொல்" "உங்கள் அன்பு மட்டும் போதும்" கற்கண்டே oñ? உன் செஞ்சொற் கொண்டு செப்பிவிடு எதையும் நான் தருகிறேன்."
"உங்கள் அருகாமை மட்டும் போதுப" "சிற்பி செதுக்கா பளிங்குச் சிலையே நீசொன்னால் உனக்கு இந்த ஆழியைமட்டு மல்ல உன் பொன்மேனிக்கு போர்த்த அந்த வானவில்லைய்ே சேலையாக்கிக் கொண்டு வருவேனி"
"எனக்குத் தங்கம் வேண்டாம். இந்த ஆண் சிங்கம்தான் வேண்டும். பொருள் வேண்டாம் உங்கள் அருள் இருந்தால் அதுவே எனக்குப்போதும்."
"சிப்பியில் வளரா முத்துச்சிகரமே என் ஆசையை நிறைவேற்ற உன் ஆசையைச் சொல். நான் சுளையாகசம்பளம் எடுப்பது கண்கள் காணக் கிடைக்காத இந்த அற்புதக் கலைக்காக வேண்டித்தானே நீ தொட்டுப் பார்த்து இன்று உன் பட்டுக் கரங்கள் ஒரு
விலை உயர்ந்த பட்டுப்புடவை எடுக்க வேண்டும் என் சிட்டுக்கு நான் செய்யும்
அன்பளிப்பிது" உங்கள் விருப்பம் விண்ணாக இருக்கும் போது நான் அதனை மறுத்து மண்ணா
95 GAUTLDET."
"என் பவளக்கொடி பக்கத்திருந்தால் நான் சொர்க்கத்தில் சுவாசிப்பது மதி அந்த மூச்சில் முத்தை மட்டுமல்ல இவ்வகை சொத்து அனைத்துமே கொண்டு allrlotILGL6ðIII"
கைஷின்மடியில் நிசா திருக்க காதல் தந்த போதையில் விதை பேசினர்.
அன்று மாவையே வுை நிசா மறுக்க மறுக்க விலை உயர்ந்த காதலன் என்ற பெயருள்ள ஒரு சாறியை வகிக் கொடுத் தான் அவனுக்கு அவள் து அத்தனை காதல் போதை அவளுக்காக பணம் எல்லாம் வெறும் மனவாகவும் தயார்
sajaULDTš தயாராகிக்கொண்டிருந்த கைஷிடம் நிசா Gujigj Gucia
"67______________" சிடுகிடுத்தான் கைஷ் என்ன பார்க் ΑΠιρα. Ο τετ.
露血
திரியும் ஹீரோக்கள் வாழ்க்கை வெறுத்துப் போயிற்று காதலியின் முகத்தை கனவில் : ளைஞர் கூட்டத்தினின்றும்பிரிந்து ாக கவர் கனவு கண்டான் ஹொண்டா யமஹா. சுசுக்கி." என விதம் விதமாய் பைக்குகள் முக்கை முடும் ஹெல்மட் LDTLL). OUTaunus Lupa துடித்தது.
அப்பாவின் வாக்குறுதி கிடக்கட்டும் கிடப்பில் வேலை கிடைத்ததும் முதல் வேலை லோன் கீன் போட்டு பைக் வாங்கி விடுவது தான் என தனக்குள்ளேயே சபதம் செய்து கொண்டான் மனோ
இதற்கிடையில் ஆத்ம நண்பன் வேறு சொந்தமாய் பைக்கொன்றை வாங்கி வயிற் றெரிச்சலை மூட்டினான்கூட்டினான் பனோவையும் கூட்டிக்கொண்டு பறந்து தித்தான் இப்படி கண்மண் தெரியாமல் பறந்து ஒரு நாள் லொறியொன்றின் கத்தை முத்தமிட்டு, இரத்தம் தெளித்து வரும் ஹொஸ்பிடல் படுக்கையில் A fLáő, gyüLIT, gyblon
பதறியழுதனர்.
கண்விழித்த மனோ, நண்பன் ரகுவைப் பார்த்துப் பதறினான். அப்பா மெதுவாய் அவன் தலையைக் கோதினார். "இள ரத்தம் பறந்து திரிஞ்சிங்க பின் விளைவு களை மறதிட்டீங்க ஆமாப்பா உன்னோட நண்பன் இனிமே எழும்பி நடமாட முடியா துப்பா முடமாகிட்டான்." அப்பாவின் விழிகள் கலங்க மனோ கதறினான். தான் தப்பிய சந்தோசம் மைனஸாகிப் போக நண்பனின் நிலையைப் பற்றிய சோகத் தில் மனோ அழுதுகொண்டிருக்க அவனது பைக் ஆசையும் அழிந்து போகிறது. S SLSL S SS SS SSL SSL SLSS SLSL S SL SLS
"ரெண்டு கிழமையாக சொல்லிட்டு வர்ரேன். நல்லத்ொருசாறி வாங்கனும்னு நிசா விஷயத்தை விளக்க
"என்ன சாறியா ஒனக்கென்ன கெட்டுப்போச்சா அதுவும் இந்த டைம்ல உறுமினான் கைஷ்
நான் ஏதாவது கேட்டால் மட்டும் இப்படிப் புலியர் பாய்விங்க ஓங்களுக்கென்னங்கசொகுசா இருப்பிங்க நான்தான கெடந்து படனும் ஏங்கிட்ட 9697 ബ് ബ FITTADIUTUI 5 醬 விஷேசங் காதல்யாணததுக்கோபோக ஒரு நல்ல சாறி இல்ல ஓங்கிட்ட என்ன நகை நட்டவாங்கிக்க கேட்டேன். ஒரு சாறி அதுவும் ராப்பகல அதுக்கா உங்கிட்ட கெஞ்ச வேண்டி இருக்கு ம்.இத விட நாக்க புடுங்கிட்டு செத்துட லாம் என்ன வாழ்விைத சசே தின் கத்தித்தித்தாள் நான் என்ன வேணும்ன) வாங்கித்
ாம இருக்கள் நல்பொசிச்சுப் பாரு
நம்மஞக்கு ஒரு
இப்ப శ్లో ஒண்ணுலஓண்ட FaRaJI uTsibūDT LD55 செலவு இதுக்கு வோல சாப்பாட்டுக்கே
எடுக்கிற சம்பளம் காணாது பெற 臀 வந்தாலும் கடன் கிடன் பட்டாலும் வாங்க GAUNTLID. இடையிலவந்து கேட்டுத் தொலச்சா.நான் என்ன பணம் #? மரமா? ஏற்கெனவே கடனாளியா ருக்கேன், அதுக்குல்ல ஒண்ட தொன தொணப்பு ச்சே கல்யாணமே பண்ணாம எல்லாம் என்டவிதி உரத்துக் கத்திவிட்டு காலை டிபன் கூடச்சாப்பிடர்
: F.T. As க குழந்தை வீரிட்டது. கு) ச் சுமந்து பராக்கு காட்டியவள் வானத்தைப் பார்த்தாள்
அங்கே வானவில் சிரித்துக் கொண்டி
Ο

Page 18
T தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் உண்ணத் தந்தால் மறுக்குமோ மனம்
தொட்டு சிலிர்க்க வைக்கும் மழைக் காலத் தென்றல் தொடர்ந்து தழுவிக் காண்டேயிருக்க வேண்டும் என்று நாடுமன்றோ நம் மனம்
வானத்து மேனியில் நட்சத்திர மாலை, அந்த மாலையில் எத்தனை நட்சத்திரங்கள் என்று எண்ணிப்பார்த்து வியப்பரன்றோ கலை உள்ளத்தார்.
ஆனால், பொற்கொடியோ அறு சுவை உணவை அப்பால் தள்ளினாள். கலை உள்ளம்தான் என்றபோதும் இப்போது இரசனை உணர்வுகள் யாவும் மரத்துப் போனவளாய் கிடந்தாள்.
கூந்தலில் குடிவிட்டு அவிழ்த்து வீசிய மல்லிகைச் சரமாய் பாவை பொற்கொடி பஞ்சணையில் கிடந்தாள். கவலையே உருவாக பொற்கொடி பொலிவிழந்த கொடியாகிக் கொண்டி ருந்தாள்.
"சித்திரை பிறக்கு முன்னர் இந்த பொற்சரத்தை சூடிக்கொள்ள வருவேன். உன் நித்திரையைப் பறித்தெடுத்து விடியும் வரை இதழ் முத்திரையைப் பெற்றுக் கொண்டேயிருப்பேன்."
"சொல்லாதீர்கள் சென்றுவிட்டால் ஆணியடித்தது போல் தங்கிவிடுவீர்கள் தாமதம்தான் உங்களுக்கு சம்மதமான விசயமாயிற்றே
"கொஞ்சும் இதழ்களில் கோபக் கணை எதற்கு அஞ்சுகமே பிரியும் நேரத்தில் பிணக்கெதற்கு எப்போதுமே உனக்கு என்னைப் பற்றிதப்புக் கணக்கு
பொற்கொடி முகத்தைத் திருப்பிக் D) UITGÖGGIL LITIGT.
சிற்றிடையைத் தொடுவதற்கு அவன் கரம் நீட்ட, தடுத்துத் தட்டி விட்டாள்.
"கட்டுப்பாடு இல்லாதவர் எப்படி விட்டுப் பிரிந்து இருக்கப் போகிறீர்கள்?
"பிரிந்திருக்கும் தினங்களுக்கும் சேர்த்து இன்று கலந்திருக்கும் ஆசையிது"
"பொல்லாத ஆசை "ஆனால் கொல்லாத ஆசையல்ல,
சம்மதிக்க நீ மறுத்தால் சங்கமிக்கும் ஆசை என்னை சாகவைக்கும் விதம் வளரும்
சட்டென்று நகர்ந்து அவன் வாயை தனது இடக்கரத்தால் பொத்தினாள்
"என்ன பேசுவதென்றே தெரியாது உங்களுக்கு"
கரிசனையாய் கண்டித்தாள். அவன் கரத்திற்குள் மறுப்பின்றி தன்னை சிறை கொடுத்தாள்.
நம் நாட்டில் தேசிய ஒற்றுமையை வளர்க்க என்ன செய்ய வேண்டும்?
Qunårognum guaiarégiomst-gåCamun, வேற்றுமையை வளர்க்கும் காரியங்களை செய்யக் கூடாது.
சார்ஜாவில் பாகிஸ்தான் கிண்ணம் பெறும் என்றி அல்லவா? உமது தலையில் (95LʻLGvILDIT?
சிதர்மராஜ்-கொழும்பு-06. தப்புத்தான் தர்மா தப்புத்தான் பாகிஸ் தானை இலங்கை இப்படிச் சுருட்டும் என்று நினைக்கவேயில்லை. இலங்கையோடு உணர்ச்சிகரமாக ஆடிய இந்தியாவும். யப்பா துளடா தம்பி தர்மர் (தம்பிதானே?)
d டியர் சிந்தியா நிம்மதியாக துங்கி எழ என்ன செய்ய வேண்டும்?
மணியம்-ஹேவாளட்டை மனதில் அமைதி வேண்டும் அருகினில் அழகான இதமானதல்ல ஜன்னல் ஒன்று இருக்கவேண்டும் இயற்கை காற்று தூக்கத்தை துரிதப்படுத்துமாம்
கண்ணடித்தால் வரும் என்று கூறுகிறார்களே உண்பை
தர்சன்-செங்கலடி காதலும் வரலாம் ஆனால் காதல் மட்டும்தான் உம்மை நோக்கி வரும் என் கூறமுடியாது வேண்டுமா பரீட்சித்து வாங்கிப் பார்த்து எனக்கும் தவியுங்கள் சுதர்சன்
இலங்கை கிரிக்கெட் அணியின் பத்திய வெற்றிகள் குறித்து என்ன நினைக்கி
ஏ.சங்கிறா-மட்டன் இறுதிவரை சோர்ந்துவிடாமல் ஆடும் விதம் அலாதியாக இருக்கிறது. வெற்றிதோல்விகம் ஈடுபாடான ஆட்டம்தான் விளையாட்டுக்கு அழகு அது இலங்கை அணியிடம் இருக்கவே இருக்கிறது. பாராட்டலாம்
ஜெயலலிதாவின் புகழ் பாடும் தொட்டில் குழந்தை படம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? ஏ.ஜி.எம்.ஜிப்ரி-பேருவளை படத்தயாரிப்பாளருக்கு ஏதோ ஒரு காரியம் ஆகவேண்டியிருந்திருக்கும்ரஞ்சிதாதான் பாவம்
மிக நல்ல வீணை தடவி அவன் சுக ராகம் உணர்ந்தான், வீணையும் உள்ளூர உணர்ந்து தணலாகி, உருகி மீட்டப்படுதலை விரும்பிக் கொண்டி ருந்தது.
இன்னும் மீட்டு, இன்னும் மீட்டு,
இன்ப சாகரக் கடலில் என்னை தூக்கிப்
ன்னும் மிட்டு, இன்னும் மிட்டு நான் உன் வீணை, நீ என் நாதன்
பொற்கொடி மனதில் சொல்லிக் alsTGILITGil.
"எங்கே எல்லை, எங்கே எல்லை, இன்பக் கடலுக்கு ஏது எல்லை? அதனால் தானே ஊடலும், கூடலும் இல்லாப் பிரிவு தொல்லை மாசறு பெண்ணே மீட்டலில் கிறங்கி நீழடுவதேன் கண்ணை? விழிகளை மூடி தவத்தினில் இருந்து இன்ப சுரத்தினை வரமாய் தருபவள் நீயே
அவனும் மனதில் வியந்து எண்ணம் வளர்த்தான்.
கலந்த இதழ்கள் இருவர் மனதிலும் இன்ப காவியக் கதையினைத் தொடரும் ஆவலைத் துண்ட ஆண்பால், பெண்பால் இருபால் கலந்திட, மஞ்சமே கிண்ணமாய் மாறிய விந்தை கூடலில் வழமை.
வதைந்தது மஞ்சம். வியந்தது அஞ்சுகம் வியர்த்தது நெற்றி, களிப்பில் மிதந்தது காளையின் உள்ளம்
இத்தனையும் இன்று பொற் கொடியின் மனதில் படமாய் விரிந்து வதைத்தது.
பெருமூச்சொன்று உலைக்கள நெருப் பின் வெப்பம் போல வெளிப் பட்டுப் போனது.
"என்ன யோசனை? இருந்தால் என்னாவது?
திகைத்து திரும்பிய பொற்கொடி
இப்படியே
| 3časuILOGljus
கையைக் காலைத் தூக்கி சண்டை போட்டும் கூட படம் பப்படம் ஆகிவிட்டது.
புலிகள் திடீரென்று மோதல் தவிர்ப்பை முறித்தது சரியா?
எஸ்.சஹாப்டீன்-மருதானை. எங்கே திடிரென்று முறித்தார்கள் காலக் கெடு என்பது முன்னறிவித்தல் மாதிரித்தானே அதனை அலட்சியம் செய்து ஏதேதோ கூறி தாக்குதல் நடந்த பின்னறிந்து வேதனைப் பட்டால் என்ன அர்த்தமோ?
கொழும்பில் தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்படுவது குறித்து என்ன கூறுகிறீர்கள்? ஆர்.ராஜேந்திரன்-வெள்ளவத்தை தாக்குதலை தடுக்கும் சமயோசித நட வடிக்கை என்கிறது அரசு இதனை வைத்தே சிலர் சம்பாதிக்க நினைப்பதையும் அரசு கவனத்தில் கொள்ள வேணடும் என்கிறேன் நான்
d டியர் சிந்தியா தோல்வியைக் கண்டு துவண்டு போகும் நெஞ்சங்களுக்கு நீங்கள் கூற நிறைப்பது.?
செல்வி மாலி தங்கவேல்-உடப்புசல்லாவ எவரெஸ்ட் மலைச் சிகரத்தில் ஏற முயன்ற எத்தனையோ பேர் தோற்றுப் போனார்கள் ஆனாலும் இறுதியில் எவரெஸ்ட் சிகரம் மனிதனால் வெற்றிகொள்ளப்பட்டது. காரணம்
முடியும் என்ற உறுதி
எதிரில் நின்றவள்
வாடிய மகளின் பெற்றவள் வயிற்றில் காதலனை விட காதலி மேனியின் நி படருதல் என்றதைச் பொற்கொடி ( அதுதான்.
பொன்நிறம் என் மகள் மேனி தன் நி அறிவாள் பெற்றவள் அன்பாய் அழை "D.I.G.61 "GT667 GOTDLDIIP" சுரத்தேயில்லாத "இப்போதுதாே முடிய வந்து சேரத் எதற்கம்மா வயிற் கட்டிவைத்துக் கொ பதில் சொல்ல மட்டுமே பொற்கொ
"வா மகளே! இருக்கிறது உனக்க அசையவேயில்ை L JITFD (BJETTI LILIDIT Li L
"பொற்கொடி தியமா சொல்லடி வி போகிறாய். வாடி உன்னை அழைத் வலித்துவிட்டது பே
சிறந்த கதையம்ச அதிகமாகக் காண முடி
சதையம்சம் மட்டு வசூலை அள்ளிவிடலா
இலங்கையின் அ
நித்திய கணிடம்
அண்மையில் உ வைத்த சமாச்சாரம் எ (P. மூழ்க வைத்த சம
புலிகள் அரசாா
நியாயமா?
அவர்கள் எப்பே
Gainstitutiair.
சுப்பிரமணியசுவ சாதி சொல்லித் திட்டி Tsi.
சுவாமியை அவுட் சிலர் பிரபாகரன் வி பூசாமல் நடிக்கிறார்கள் நாடக மேடை ஆனால் யோக்கியமானவரல்ல. என்ற ரீதியில் அவர்பே போக்கிரித்தனம்
அமெரிக்காவிலும்
அதனால்தான்.இப் சமாதானத்தைப் பற்றி எப்படியிருப்பினும் பலிகொள்ளும் கு கணிடிக்கப்பட வேண்
சமீபத்தில் நீங் SINGLIITI?
அமெரிக்காவில் கணிடித்து புலிகளது அனுதாபத்தை வெரி கேட்டபோது
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|übшот.
கோலம் கண்டு எரிந்தது நெருப்பு டுப் பிரிந்திருக்கும் றம் மாறும் பசவை
GFITGoals.
மனியின் நிலையும்
று பூரிக்கவைத்ததன் ம் இ ழந்த காரணம் T.
த்தாள்.
சலிப்பான குரல் AT GLUMIIGOIII, 3; IIIs தானே போகிறார். றையும் வாயையும் čia Ligi (U55&fipTuiu?" ாமல் ஒரு பார்வை டியிடமிருந்து
P 60976/ USULIITOTT
ல அன்பு மகள் ாறியது. உனக்கென்ன பைத் ணாய் வாடி வதங்கிப் உண்ணலாம் என்று து என் வாயே Ly."
Li 20 ĠiIGI LIL LIRIJI வதில்லையே?
எல்.பெஞ்சமின்-கண்டி ம் இருந்தாலே போதும் என்ற நிலையிருப்பதால் சியல் நிலவரம் எப்படி ஆ.சிவகுமார்-கம்பளை
களை வியப்பில் மூழ்க
I?
தெய்வீகரஞ்சனி-பதுளை
ச்சாரம்தான் (புரிந்தான்
கத்தை ஏமாற்றியது
ம.றொபின்-நீர்கொழுப்பு து தங்களை நம்பச்
மி புலிகளது தலைவரை TITJ II GLD? தெய்வநாயம்-கொயம்புபணிண தமிழ் நாட்டி வாசிகளாக அரிதாரம் தமிழக அரசியலே ஒரு சுவாமி அப்படி ஒன்றும் ஜயலலிதாவை நடிகை ன்றோர்கேலி செய்வது
குண்டு வெடிப்பாமே?
ஏ.சசிகுமார்-வவுனியா பாதெல்லாம் அமெரிக்கா அடிக்கடி பேசுகிறதோ (ÚIIITaf7 9 Luftf., 60 வீடு வெடிப்புக்கள் யதுதான்.
ஆச்சரியப்பட்டது
| தேவராஜ்-நுவரெலிய டந்த குண்டுவெடிப்பை லைவர் தெரிவித்துள்ள தாஸ்" வானொலியில்
T
பேசும் வரை பேசு என்பது போல
பொற்கொடி மெளனத் தவம் கலைக்க
மறுத்தாள்.
அம்மாதான் தொடர்ந்து பேசினாள்.
"தளர்ந்த நிலையில் உன்னைக் காணும்
போது, பத்து மாதம் உன்னைச் சுமந்தபோதுகூட படாத வேதனை படுகிறேன் நானடி!"
பதிலுமில்லை. ஏறெடுத்துப் பார்த்தலும் இல்லை. மகளின் அலட்சியம் மாதாவைத் தாக்கியது.
"வேண்டுமடி இது எனக்கு புத்திசொல்ல வந்தேன் பார் நான் உனக்கு மேனி நிறம் மாறி, இளைத்துத் துரும்பாகி போவதுவோ உன் ஆசை கண்டறியாத பிடிவாதம் அவர் சென்று ஆகவில்லை இன்னும் ஒரு மாதம் பிடிவாதம் கொண்டால் மட்டும் அவர் வருவதற்கு ஆகாதாக்கும் தாமதம்"
அம்மா கொட்டித் தீர்த்தாள். பொற்கொடிக்குள் சினம்
என் மேனி நிறம் மாறியது அவர் பிரிவால் அல்லவோ, காரணமாய் அவர்
இருக்க அவரை மட்டும் குற்றம் சொல்லாமல் என்னை மட்டும் குற்றம் சொல்லி துளைத்தெடுக்கிறார்களே என்று பொற்கொடி மனதில் எழுந்தது øTøllø00ILD.
இந்த எண்ணத்தைத்தான் திரு வள்ளுவர் படம் பிடித்துக் காட்டுகிறார் "பசுந்தாள் இவள் என்பது அல்லா இவளை துறந்தார் அவர் என்பர் இல்" 9/55/IDib-119-Usila-1188.
போட்டி இல-98
1. 2
4.
6
7 8
11
12
இடமிருந்து வலம்
01. சொர்க்கத்திற்கு எதிர் 04. மணமாகாத பெண் 05. இவரால் நாங்கள் சிரிக்கலாம். 06. பெண்களின் நடைக்கு உதாரணம்
சொல்லவென்றே உருவாக்கப்
பட்டதோ? 07. பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இது
சரியாக அமையவேண்டும். 11. சுமந்தால் சுமையாகும். 12. சிலர் இது இல்லாமல் பேச ஆரம்
Lés, LoffLLIIssan. 13. செவி இதை வாங்கி நமக்குத் தரும்.
மேலிருந்து கீழ் 01. மன்னர்கள் மாறு வேடத்தில்
இதற்குச் செல்வார்களாம். 02. இதில் விஷமுள்ளவையும் உண்டு. 03. போக்கு வரத்துக்கு மட்டுமல்ல போருக்கும் பயன்படுகிறது. 08. கொள்ளையர்களுக்குப்
பிடித்தமானது. 09. சைவ விருந்துகளில் இதற்கும் ஒரு
9 Lún.
10. நம் நாட்டின் பிரபல கட்சி
ஒன்றின் வர்ணம்.
இதற்குரிய சரியான விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில்
வெட்டி ஒட்டி
06.05.1995க்கு முன்னர் அனுப்பிவையுங்கள் அனுப்பிவைக்க வேண்டிய முகவரி
எமக்குக் டைக்கும்படி
குறுக்கெழுத்துப் போட்டி இல-98 தினமுரசு வாரமலர் த.பெ.இல. 1772 கொழும்பு.
சரியான விடையை எழுதி அனுப்புபவர்களில் பத்து அதிஷ்டசாலிகள் தெரிவு செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தலா ரூபா 50/= பரிசளிக்கப்படும்
குறுக்கெழுத்துப் போட்டி இல-96ற்கான சரியான விடைகள்:
2
Աp LO வெ றி
ற் ளை 岛 色 O s of it Güüዘ"
டு D Goof
O ﷽ L I
a Шn L b
2.
D D Ly
குறுக்கெழுத்துப் போட்டி இல 96இல் வெற்றி பெற்ற அதிஷ்டசாலிகள்,
1. செல்வி. ஆர். நேசமலர்,
கொழும்பு-14 2. எம். பாலகிருஷ்ணன்,
ஹட்டன்.
LiriDLauGoGMT il u definit ir. எம். பாறுாக், புத்தளம் எஸ். சிவஞானம், முதூர்,
ரூபா 50/= வழங்கப்படும்.
6. திருமதி. ஜே.மனோகர்,
மட்டக்களப்பு
7 செல்வியாத்திமா பர்ஹானா
புத்தளம்
8. ஏ. சாய்தாஷன, வததளை,
9. ஏ. றவுட் சம்மாந்துறை-01.
10. ரி. அருள்நேசன்,
О) шотлті (06ы.
அதிஷ்டசாலிகள் ஒவ்வொரு வருக்கும் பரிசாக தலா
ጨIኻ1,80–Gun.06,1995

Page 19
காலத்தின் குரல்: போர்க்களத்தில் செத்துவிழும்பேர்ன் காட்டுப்பை கோர்த்தெடுக்கும் நிலையிழந்தேன் ரன்ாந்தன விழும் sjö)Jusi fastig ég f-fis 5 fána III), Guroji , nang ஆர்வமதுகொண்டு அல்லுறுகின்றேன்
20 எண்ணற்ற உன் குடிந்து கதிர்மறையும் போதடங்கும் அழுகுறும் அவளதும் அப்போது தானடங்கும் ஆனாலும் அடுத்து வரும் உதயத்தைத் தான் நினைத்து அணிந்ார் எந்திருக்கும் அரியபெரு வீரர்களை போற்றால் புகழாமல் போர்முனையிலவர் திறனை ாற்றதிருப்பதற்குலிமச் சக்தியாலு மாகாதே
-காட்சி தொடக்கம்
b-May Di LDjiboih NGGANTI မှီငြှား။ அர் st தாமகர் அவர்களே துரோணாச் சாரியார் அவர்களோ தாங்களோ அர்ச்சுனனையும் கிருஷ்ணனையும் எதிர்த்து நின்று போராட முடியா விட்டால் வேறு எவரால்தான் சாத்திய மாகும்? அர்ச்சுனனை எதிர்த்துப் போராடி, அவனை வீழ்த்தும் வல்லமை படைத்த அந்த வீரன் கர்ணனையும் தங்கள் அணிக்குச் சேர விடாமல் தடுத்து விட்டீர்களே! அர்ச்சுனனின் மரணத்தில்தான் எமது வெற்றி தங்கியிருக்கிறது. தாங்களோ அவனைக் கொல்லப் போவதில்லை. கர்ணனால் மட்டுமே அர்ச்சுனனைக் கொல்ல | Աբդ պն: பீஷ்ம என்னுடைய தலைமையின் கீழ் போராட அவனை நான் என்றும் அனுமதிக்க மாட்டேன். என்னுடைய தலைமையில் உனக்கு நம்பிக்கை யில்லாவிட்டால், படைத் தளபதியாக நீ வேறு யாரையாவது அமர்த்திக் GNOSTIGTIGIGAOITLID. துரி நான் அவ்வாறு நினைக்க வில்லை.சொல்லவுமில்லை. பீஷ்ம உன்னிடமுள்ள முக்கியமான குறை என்னவென்றால், நீ சிந்திப்ப தேயில் லை! உண்மையில் சிந்தனைக்குக் கொஞ்சம் இடம் கொடுத் திருந்தாயானால், வாசுதேவ கிருஷ்ணன் கேட்டதுபோல் ஐந்து கிராமங்களை பாண்டவர்களுக்குக் கொடுத்திருப்பாய் இங்கு திரும்பிய பக்கமெல்லாம் வீழ்ந்து கிடக்கும் அத்தனை போர் வீரர்களின் சாவுக்கும் நீதான் முழுப் பொறுப்பாளி என்பதை மறந்து விடாதே இப் பொழுது இங்கிருந்து போய் விடு
போரில் முழுக் கவனத்தையும் செலுத்து நான் உயிருடன் இருக்கும் வரை உனது படைகள் நிலை குலைந்து விடாமல் பார்த்துக் கொள்ளுவேன்! அர்ச்சுனன் பீஷ்மருடன் பொருதுகிறான். துரியோதனுக்கு எதிராக பீமசேனனும் கிருபரச்சாரியாருக்கெதிராக யுதிஷ்டிரரும் சகுனிக்கு எதிர்க சகாதேவனும் 3. கின்றனர். பீஷ்மர் எய்த இரு பாணங்கள் கிருஷ்ணரின் முன்னங்கைகளைத் தாக்கு கின்றன. அர்ச்சுனன் கோபமுடன் அம்பெய்து பீஷ்மரின் தேரோட்டியைக் கொன்று விடுகிறான். பீஷ்மர் போர்க்களத்தை விட்டு வெ '? ார். பீமசேனன் தொடர்ந்து F66ST 606) L, ான் யுதிஷ்டிரரும் ஏராளமான
வீரர்களைக் கொன்று குவிக்கிறார். வற்றையெல்லாம் கண்ணுற்ற துரி யாதனன்.
துரி சூரியன் மறைவதற்கு இன்று ஏன் வ்வளவு தாமதம்.? நேற்று ஆதவனுடைய அஸ்தமனம் தாமதமாக வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் அவனோ சீக்கிரம் மறைந்து 67LLITGöT.I துரோ சூரிய தேவனின் இயற்கையான நடமாட்டத்தைக் கட்டுப் படுத்துவதில் ஏன் உன் காலத்தைச் செலவிடுகிறாய், காந்தாரி மைந்தனே. போர்க்களத்தில் உன் பூரண கவனத்தையும் செலுத்து. போர்க்காட்சிகள் காட்டப்படுகின்றன கதிரவன் மறைகிறான்-அன்றைய போர் வடைவதைக்குறிக்கும் சங்கொலிக்கிறது. ststaftü um_ä- சந்தடியில்லாமல் சாவு படர்கிறது முந்தி மடியவர்கள் யாரென்று யாரறிவார் சொந்தச்சகோதரர்கள் சமர் புரியுமிக்களத்தில் அந்தம் அறியாமல் அவனி திகைக்கிறது
-காட்சி மாற்றம், GTG. LITF simpulia துரியோதனன், சகுனி மற்றும் துச்சாதனன் துரியோதனன் ஆவேசத்துடன் முன்னும் பின்னும் நடக்கிறான். கர்ண போர்க்களத்தில் எழும் பேரோ சைகளையும் ஒலங்களையும் இங்கிருந்த வண்ணம் கேட்டுக் கொண்டிருந்தேன். யார் வெற்றி பெறப் போகிறார்களோ என்ற தகவலை எதிர்பார்த்துக் கொண்டேயிருந்தேன். உங்கள் படைத் தலைவர் அவர் விரும்பிய நேரத்தில் தான் சாவினை அணைக்க முடியும் என்பதால் வெற்றி எமக்குத்தானே கிட்ட வேண்டும் சகுனி அங்கத்துக்கதிபரே தான் விரும்பிய நேரத்தில் தான் தன் சாவினை
அணைத்துக் கொள்ள முடியும் என்ற கங்கை மைந்தரின் வரத்தினால் பல பிரச்சனைகள் தோன்றியுள்ளன
ஏப்.30-மே06,1995
LD5 ,
பாண்டவர்களை அவர் கொல்லப் போவதில்லை; அதேபோல் பாண்டவர் களும் அவரைக் கொல்ல மாட்டார்கள். இத்தகைய வரம் ஒன்றினை அவர் பெற்றிருக்காவிட்டால், நான் அவரை படைத்தலைவராக்கச் சம்மதம் அளித்திருக்கமாட்டேன். கங்கா புத்திரர் நிச்சயமாக நமக்கு தோல்வியைத்தர மாட்டார் அதேபோல் அவரால் நமக்கு வெற்றியையும் தேடித்தர முடியாது. துச்சா மாமா நமக்கு வெற்றியைத் தேடித்தராத ஒருவரை படைத் தளபதியாக ஏன் வைத்திருக்க வேண்டும்? துரி: அவரை தளபதியாக நியமிக்க வேண்டும் என்று நான் ஒருபோதும் விரும்பியதில்லை! அவ்வாறு விரும்பியது நீங்கள் தான். சகுனி எல்லாம் காரணத்தோடு தான் நடைபெற்றுள்ளன மருமகனே. அங்கத்துக்கதிபனான கர்ணனை உன் படைத் தளபதியாக நியமித்திருந்தால், போர்க்களத்தில் உன் சகோதரர்களுடன் நண்பன் கர்ணனும் நானும் தான் உன்னணியில் நின்றிருப்போம். இன்று உன்னணியில் திரண்டு நிற்கும் இத்தனை பேரையும் உன்னுடன் பார்த்திருக்கவே முடியாது. துரி: என்னால் என்னதான் செய்ய முடியும் மாமா? எமது வெற்றிக்கு அர்ச்சுன னின் சாவு அவசியமாகும். பீஷ்மர் நிச்சயமாக அர்ச்சுனனைக் கொல்லப் போவதில்லை. அவனோ பல்லாயிரக் கணக்கில் எமது வீரர்களைக் கொன்று குவிக்கிறான். வேறோர் படைத்தளபதி கிடைத்தால் நானே பிதாமகர் பீஷ்மரைக்
தருமாறு பிரா அர்ச்: கேசவா. மன்னித்தருளு :: ஆயுதம் ஏந்துவ கொண்ட சத் அதற்கு நானு இருக்கலாகாது செய்த பெரும் தருளக் கோரு முதல் என் க Ֆաaվ Ֆու போவதில்லை! கிருஷ்ணரின் கை கொண்டிருந்த சக்க கிருஷ் கங்கையின்
தங்களுடைய ளையும் எடுங் பீஷ்மர் தனது வில்ை எடுத்துக் கொண்டு அர்ச்சுனனும் தனது கிருஷ்ணரும் தே அமர்கிறார். அர்ச் இந்தச் சூரிய
இன்று சற்றுத் கேசவா. அர் ஆணை. இந் முடிவுக்குக்கெ கிருஷ் சமுதாயத் நடைபெறுகின்ற அதற்காக இய மாற்றிவிட மு
கொன்று விடுவேன். எப்படியாவது போரில் நான் வென்றாக வேண்டும் கர்ணனின் உதவியில்லாமல் பிரச்சனை யைத் தீர்க்க முடியாது. அர்ச்சுனனுக்கு முடிவு கட்டுவதானால், பீஷ்மருக்குப்
பதிலாக வேறோர் தளபதியை நியமிப்பது பற்றிச் சிந்தியுங்கள் மாமா.
-காட்சி மாற்றம்போர்முனையில் போர்க்காட்சிகள்பீஷ்மருடன் போராடும் அர்ச்சுனன் முழுக்கவனமும் செலுத்தாமல் இருப்பதை கிருஷ்ணர் அவதானிக்கிறார். கிருஷ் அர்ச்சுனா இந்தப் போரில் தோல்வியைத் தழுவுவதற்குத் தீர் மானித்து விட்டாய் என்றே எண்ணத் தோன்றுகிறது. எதிரில் நிற்பவரை உன் பிதாமகராகக் கருதாமல், உன் எதிரி யாகவே கருத வேண்டும் என்று உனக்குப் பல தடவைகள் கூறியிருக்கி றேன். இது தர்ம யுத்தம் தர்மத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்தியவர் எவரா னாலும் அவர் உனக்கு மட்டுமல்ல, இந்த மானிட சமுதாயத்துக்கே விரோதமானவர் என்பதைப் புரிந்து கொள் கங்கை மைந்தர் தனி ஆளாகவே நின்று உன் படைகளைச் சேர்ந்த பல்லாயிரக் கணக்கானோரைக் கொன் றொழித்து விட்டார். அதற்காகவாவது நீபழிதீர்க்காவிட்டால் நானே அவரைக் கொல்லப் போகிறேன். கிருஷ்ணர் இரதத்தை விட்டுக்கீழிறங்கி தனது வலது கையை மேலே உயர்த்துகிறார் விரலில் சுதர்சன சக்கரம் சுழலுகிறது. இதனைக் கண்ணுற்ற பீஷ்மர் பரவசமாக இரு கைகளையும் தூக்கி வணங்குகிறார். பீஷ்மவாசுதேவபிரபுவே தங்களை இருகை கூப்பி வணங்குகிறேன். போர்க்களத்தில் ஆயுதம் ஏந்தப் போவதில்லை என்று தாங்கள் எடுத்துக் கொண்ட பிரதிக் ஞையை மீறத் துணிந்து விட்டீர்களா? எனக்கு முக்தி அளிப்பதற்காகவா தங்கள் சித்தத்தை மாற்றிக் கொண்டீர் கள் தாங்கள் தங்கள் கைகளினாலே என்னைக் கொல்வதற்குத் தீர்மானித்த தன் மூலம் மூவுலகிலும் எனக்குப் பெரும் பேற்றினைத் தேடித் தந்து விட்டிகள் கோவிந்தா என்வில்லினைக் கீழே போட்டுவிட்டேன் தங்களுடைய கைகளினால் இந்த இன்மத்தில் எனக்கு விடுதலை கிடைப்பதானது இந்த பிரபஞ்சத்தில் எவருக்குமே கிடைக் முடியாத பாக்கியாவிற்றே தங்களுடைய சுதர்சன சக்கரத்தை உடன் ஏவி எனக்கு மோட்சத்தைத்
அவனுக்குரிய படி உன்னுடைய ே தொடரு பலை நிலை பற்றியோ DI GÖT (G).JF LJG) A என்னிடம் விட்டு நீகவனிக்க வேண் உன் முழுக்கவன கிருஷ்ணரின் சொற்ப மீது பாணங்களைப் ெ அர்ச்சுனன் மீது பா கதிரவன் மறைகிறான் முடிந்து விட்டதைக்
முழங்குகிறது. பீஷ்மர் தனது ப சேருகிறார். அவருை
வைத்தியர்கள் மரு அப்போது துரியோ சகுனி ஆகியோர் அர் சகுனி வணக்கம் பித LI IT U ġEJT U LIDIT 60TG நம்புகிறேன்? பீஷ்ம காந்தார மன்ன ஏற்பட்ட காயத்தை ஆழமற்றவை தா கீர்த்தியை ப0 புதைப்பது தாே இதைவிட உமது அர்த்தங்கள் துரியோதனன் ப இப்போதும் ஒன் வில்லை; இந்திர களிடம் ஒப்படை வழி தேடிக் கெ துரிபிதாமகர் அவர்க நான் தோல்வியை நேர்ந்தாலும் பகுதியைத்தானும் கொடுக்க மாட் (FITIfiu Tň, 5 தாங்கள் மூவரும் வரைக்கும் நிச்சய கிட்டப் போவதி சகுனி மருமகளே
GL -
ܨ ܣ ܨ ¬ ¬ ¬ ¬ 71]
GD. துரி தாங்கள் கூறுவது
அதே வேளை, ! வைத்திருந்தால் ே வெற்றியீட்டியிருச்
 
 
 
 

ாரதம்
த்திக்கிறேன். GranT. Teres 1ங்கள். கிரிதர |ந்தப் போரில் தங்கள் தில்லை என்று செய்து யத்தை மீறலாகாது. ம் பாத்திரவாளியாக அறியாமையினால் பிழையை மன்னித் றேன். இந்தச் சணம் ணைகள் எவருக்குமே F Gol Lib ITL LL
விரலில் சுழன்று ம் மறைகிறது.
மைந்தரே! எங்கே வில்லையும் அம்புக GTI லயும் அம்புகளையும் இரதத்தில் ஏறுகிறார். இரதத்தில் ஏறியதும்
ச் சாரதியாக ஏறி
ன் மட்டும் மறைவதற்கு ாமதமானால் போதும் த மகாதேவன் மீது தப் போரை இன்றே ண்டு வந்து விடுவேன் தின் நலனுக்காகவே போர் இது பார்த்தா ற்கையின் நியதிகளை pւգ պտո? -956/61
Eயைத் தொடரட்டும். பார்ப்பணியினை நீ னப் பற்றியோ சூழ் நீ கவலைப் படாதே ளுக்கான பலனை விடு சூரியனைக் கூட டாம் போர்க்களத்தில் ாத்தையும் செலுத்து
அர்ச்சுனன் பீஷ்மர் பாழிகிறான். பீஷ்மரும் ணங்களை ஏவுகிறார். - அன்றையப் போர்
குறிக்கும் சங்கொலி
சறைக்குப் போய்ச் டய காயங்களுக்கு து தடவுகிறார்கள் நனன், துச்சாதனன், குெ வருகின்றனர்.
ாமகரே. காயங்கள் வையல்ல என்று
ரே! உம்மால் எனக்கு தப் பார்க்கிலும் இவை ன் பாரத வம்சத்தின் குழி தோண்டிப் ன உமது நோக்கம் செயல்களுக்கு வேறு எதாவது உண்டா? கம் திரும்பி) மகனே றும் கெட்டுப் போக ப்பிரஸ்தத்தை அவர் ந்து சமாதானத் துக்கு eiTI ளே இந்த புதி
ਘਭ et a அவர் விட்டுக்
st மற்றும் வில் இருக்கும் எனக்கு வெற்றி
என்ன வார்த்தை இந்த மூவரும் ாதிருந்தால், நேற்றே e தோல்வி
சரியாக இருக்கலாம் இம்மூவருமே மனம் நற்றே நம் அணி கலாம் அல்லவா
மாமா அவர்களே எனது படைவீரர்கள் அனைவருக்குமே பிதாமக பாண்டவர் களைக் கொல்ல மாட்டார் என்பது நன்றாகவே தெரியும்
பீஷ் மகனே எந்த ஒரு மரமும் தன் கிளைகளை வெட்டிச் சாய்த்துவிட விரும்பப் போவதில்லை என்னைப் பொறுத்தவரை உன்னை நேசிப்பது போலத்தான் அவர்களையும் நான் நேசிக்கிறேன் உன் மீது எனக்குப் பாசம் இல்லையென்றால் நீ என்னை அவமதிப்பதற்காக உன்னை என்றோ கொன்றொழித்திருப்பேன் உன்மீது நான் வைத்துள்ள பாசத்தினால் தான் நீ இதுவரை காப்பாற்பட்டு வந்துள் ளாய் நீடுழி வாழ வாழ்த்துகிறேன். நாளை மீண்டும் பலத்த போர் இருப்பதனால் போய் ஒய்வெடுத்துக் கொள்ளுங்கள்
துரி பிதாமகர் அவர்களே. தங்களிடம் மற்றுமொரு வேண்டுகோள்.
பீஷ்ம உன் கோரிக்கை என்னவென்று எனக்குத் தெரியும் முடியாது.அந்த அங்க தேச மன்னனை, நான் படைத்
தளபதியாக இருக்கும் வரை என்னணியில் சேர்த்துக் கொள்ளவே LDILGL6öf.!
துரி பிதாமகர் அவர்களே பரசுராமரின் சீடனான அந்த வீரனுக்கு இத்தகைய கொடுமையான தண்டனை கொடுப் பதற்கு ஏதுவான காரணம் இருக்க (UDL). JLDIT? பீஷ்ம எனது குருவுக்கு எவருமே ஏற்படுத்தத் துணியாத அபகீர்த்தியை அவன் ஏற்படுத்தியிருக்கிறான். அது மட்டுமல்லாமல், எமது மருமகளை தாசி என்று கூறி, பெரும் சபை நடுவே அவமதித்துள்ளான். பெண்மைக்கு உரிய மதிப்பளிக்கத் தெரியாத எவனையும் என்னணியில் நான் சேர்த்துக்கொள்ள மாட்டேன். துரி அவ்வாறானால், அதே சபையில் நாங்களும் அதே மாதிரியான குற்றங்களைப் புரிந்தவர்கள் தானே பிதாமகர் அவர்களே. கடும் சினங்கொண்டு பீஷ்மர் எழுகிறார். இதனை உணர்ந்த சகுனி நிலமையைச் சமாளிக்க முனைகிறான். சகுனி தாத்தா அவர்களே. எனது
மருமகன் அத்தகைய. பீஷ்ம இந்த வேளையில் தாத்தா என்ற உறவு முறைகளைக் கூறி மேலும் நீர் 6τρδίου) 601 அவமதிக்கத் துணிய வேண்டாம் துரியோதனன் எத்தகைய அர்த்தத்தில் அத்தகைய வார்த்தைகளை உகுத்தான் என்பது உமக்குத் தெரியாத தொன்றல்ல. ALSO BOL ULI நோக்கத்தை நான் நன்கு புரிந்து கொண்டேன். அதே குற்றத்தின் போது நானும் உனக்கு உடந்தையாக இருந்தேன் என்பதற்குத் தண்டனை யாகத்தான் இன்று இப்போரில் நான் உன் பக்கம் இணைந்திருக்கிறேன் என்பது தான் உண்மை என்பதை அறிவாயா துரியோதனா? எல்லோரும் இங்கிருந்து போய் விடுங்கள் என் குற்றச் செயலுக்காக நான் அமைதிய விருந்து பிரார்த் திக்கப் போகிறேன். துச்சா ஆனால் பிதாமகரே. பீஷ்ம துச்சாதனா உன்னைப் போன்ற வர்களின் கொள்ளுப் பாட்டனாக இருக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டமைக்காகத்தான் நான் இன்று றென் என் தாய் சத்திய வறிய உங்களையெல்லாம் என்னிடத் தில் ஒப்படைக்காதிருந்தால் இந்தப் பிரச்சனைகளே இன்று தோன்றி பிருக்காது எனது முதுமை யையும் பாமல் என் மீது எத்தனையோ பொல்லாங்குகளைச் சுமத்தினீர்கள் பல தடவைகள் இவ்வாறு என்னை வதைத்திகள் அத்தனை கொடுகளையும் தாங்கிக் கொண்டு இன்று நான் இருப்பது அஸ்தினாபு காகத்தான் என் மீது உங்களும் நம்பிக்கை இல்லா 2 LGOT). LUIT3 LDDC - தளபதியைத் தெரிந்து நடத்துங்கள் துரி தாங்கள் LTs
சேர்ந்து கொள்வதற தங்களை படைத்த து விலக்கி விட்டு அ விட வேறு ஒருவரை திட என்று கருதி விட் போதும் 颐Lé - us, UITd = 5 = 1760609 யாவும் தானுள்ளது என் போதிலும், ஒரு எமதணியி
லிருந்து போக விட மாட்டேன். வணக்கம்.போய் வருகிறேன். அவர்கள் போன பின்னர் வைத்தியர்களையும் அங்கிருந்து போய்விடுமாறு பீஷ்மர் சைகை செய்கிறார் வைத்தியர்தங்கள் ரணங்களுக்கு மருந்து. பீஷ்ம என் கட்டளைக்குப் பணிய உங்களாலும் முடியாதோ. இந்தக் காயங்களைப் பற்றிக் கவலையில்லை. 31606. STEMIT). DThai(SD.GLITilget
காட்சி மாற்றம்போர்முனைக் காட்சிகள்- பீமன் துரியோதனனின் தம்பிமார் பத்துப் பேர் ன்றாக நிற்பதைக் கண்டு அப்பக்கம் பாகிறான் us வாருங்களடா எனதருமைத் தம்பிகளா. துரியோதனனையும் சாதனையும் தேடிக்கொண்டி ருக்கும்போது நீங்கள் வந்து சேர்ந்து விட்வர்கள் பரவாயில்லை. நீங்களும் அவர்களைப் போல் நச்சுப் பாம்புகள் தானே உங்களையும் விட்டு coal data Tss og antas ir Luis usaoruh dunGarsoró கொன்று விடுகிறாள்
- ITL f' LDT jjgpubஅன்தினபுரி- திருநாட்டிர அரண்மனை திருத சஞ்சயா. எனது படைகளின் அழிவைத் தவிர வேறு எதையுமே 2. Til TGS pusaisosasunt? அர்ச்சுனன் முதலான பாண்டவர்கள் மட்டும்தான் சண்டையிடுகின்றார்களா? எனது படைகள் செயலிழந்து விட்டனவா? தாத்தா மற்றும் ஆச்சாரி யர்கள் என்னதான் செய்துகொண்டிருக் கின்றனர்? சஞ்ச அவர்களும் சண்டையிட்டுக் கொண்டுதானுள்ளனர் மகாராஜா. ஆனால். திருத ஆனால் என்ற வார்த்தையை என்
Logoug) Pärif, Ge இந்த வார்த்தைதான் எப்போதும் எனக்கு எதிராக இருந்திருக்கிறது. நான் இப்போது காந்தாரியைப் பார்க்கப் Gun Goa.
காட்சி மாற்றம்காந்தாரியின் அந்தப்புரம்-திருதராட்டிர ANICU, Aprili: காந்தா பிரபு.தாங்களா? வாருங்கள். போர்க்களத்திலிருந்து ஏதாவது செய்தி வந்துள்ளதா? திருத அவர்கள் உயிரிழந்து விட்டார்கள்
ராணி. காந்தா அப்போ இப்போது போர் உச்சக்கட்டத்தை அடைந்து விட்ட தாக்கும் இன்று நம் மக்கள் பத்துப் பேர் உயிரிழந்து விட்டார்கள் அல்லவா? கடந்த இரவு நான் ஒரு கனவு கண்டேன் பிரபு, பசுமையான மரங்கள் வேரோடு #III did, ILLIG, L55 fill 25 s தனிமையாக நின்று கொண்டிருந்தேன் அங்கு வந்த தங்களிடம் இந்தப் பசுமையான மரங்களை வெட்டி சாய்த்தவர்கள் யார்" என்று கேட்டேன் "நானேதான்" என்று தாங்கள் பதிலளித்தீர்கள் "எத்தனை மரங்கள் என்று நான் தொடர்ந்து கேட்டபோது "நூறு என்றீர்கள். இவை யாவும் மரங்களா அல்லது நம்புதவின் சடலங்களா என்று நான் கேட்டதற்குத் தங்களிடமிருந்து பதிவே வரவில்லை அத்தோடு கண் விழித்துக் கொண்டேன் பிரபு திருத அப்போ தனது புதிராகளையே கொன்று குவித்த கொரன் நான் தான் என்கிற காந்தா நான் அவ கூறவில்லையே LÎJL a U LD 2 தானே தவிட கூறினேன் திருத சஞாடருந்து தப்பித்துக்
கொள்வ ன் இங்கு வந்தேன் என் வா தியாவது புரிந்து விெ ஆறுதலடையலாம் ஆனால் உன்னுடைய அ எனக்கு ஆறுதல் வடதில்லை! நான் தனித்துப் விட்டன் நான் வேறு எங்காவது விறன் நீ சற்றுத் தூங்கு வேறு கனவுகாண முயற்சித்துப்பார். பிரபு நம்மிருவருடைய நிலையும் தான் தனது பத்து புத்திரர்களைப் கொடுத்த ஒரு தந்தை தனியாக Tடத்தில் இருந்து ஆறுதலடைய முடியாது. நம்மிருவருக்குமே ஏற் பட்டுள்ள இந்தப் பேரிழப்புக்காக நாம் ஒன்றாகவே இருந்து துக்கத்தைப் பங்கேற்பதுதான் பொருத்தமாக இருக் கும். ஆகவே தாங்களும் என்னருகிலேயே
ருங்கள். údrægslú unLó: விதைனை விதைத்துவிட்டு வேறுபலன் கிட்டுமென்று கனவிலும் கருதுவது கவலையைத்தனே தரும் அதர்மத்தை அணைத்து நித்தம் * வளர்த்தவர்கள் Ifon||||Tip al Iui algow||||
****
தொடர்ந்து வரும்)

Page 20
in uiligiúil Ia, II, III.
SEASTREET COLOMBO A ISA
மளிதான மனிதன் சுரண்டும் கொடுமைக்கு எதிராக உளழக்கும் மக்கள் முகம் உயர்த்தி நிமிர்ந்த நாள் மே 1ம் நாள் உழைக்கும் மக்களை பொதி மக்கும் கூட்டமாக நினைத்து மூச்சுத் திறவைத்தது சுரண்டும்
■■。 எதிர்ந்து 'ಸ್ಥಿ அமெரிக்க தொழிலாளர்களை தனது வேட்டை நாய்களை வி 器 தியில் சரிய வைத்தது சிக்காக்கோ நகரம் தாழிலாளர் குருதியின் சூட்டில் கொதிந்தது குருதியில் தோய்ந்த கொடிகளை உயர்த்தி மாண்டவர் அடிகவட்டில் தொடர்ந்து சென்று போராடி ஜெயித்தனர் உழைக்கும் மக்கள்
நூற்றாண்டுகள் கடந்த பின்னரும் சிக்காக்கோவில் வெடித்த போராட்டமும்
SIGITUUT
தி ட்ரெட் அணியில் உள்ள இளம் விரர்களில் பரவும் பிரபா
LY L LL S L T TTTT LLLTT YTT LLS டேரா பொட்டிகளில் குவித்த ரன்கள் பற்றி கென்விப்பட்ட இந்திய அவர் தூக்கிவந்து சர்வதேயப் போட்டிகளில்
S T TTTTT JJ S S S S S L SSY YYTTT S S SY0 S L L S L L L LLLS
இந்திய கரும் கரும் அவரை பள்ளிப்பா நாத் தொட வின் புகழ் ஏறியது
LLLLLTTTTTT S S S T T TS L G LLLLLL LLLL L LLLLLL LLLLLL LTTTLTTT T TTT LLLLLL LL LLL LLL LLLLLL LYTTT u L SSS T S L YL L S SYY LLLLL LD ாத் சிங் திலீப்சிங் ஆகியோர் டோ குடும் உறவினர்ாள்
டாவின் கிரிக்கெட் ஏற்ற இறக்கங்கள் டெது. LLL TTTT S S LL S SYYu L LL L S S LLLTTTS S L LLLL LL TTTL TLL TTT T u L LL L LLLLL Z YTTL
LLLLLL LL LLLLLL TLTT SYYY S L L L L L LLTLT S TT S S MS KLL படைப்பா காலம் பதில் சொல்லும்
 

th பிபான்றுக்கு
臀 SEASINE COLOMBO GELUITINGGITNA
வீழ்ந்த போராளிகளும் எனவு
சுரப்படுகின்றார் ழைக்கும் மக்களும் அடகுை விலங்கொடிக் ஆர்ப்பரிக்கும் தேசிய பிாளும் பாடும் மக்களும் ம்ெ தின நானா நம உறுதிய இப்படுத்தும் நெருப்பு நா திா சுருகின்றனர் Li LIILI, II, III Awal "PGA ால்க்கும் பாட் தீப்பிழம்புகள் - ஒடுக்கு முன்றயின் தாங்கல
L) எற்கும் நாள்தான்
* 臀 ပြီး ""|} قالجاليل
-