கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1995.05.07

Page 1
LLLL L LLLLLL
SIN ANAS NATO
 

нѣъй
GIDO7-18, 1995
ОПЛОбрi
LIII

Page 2
வர்களை மு:
இயேசுவானவர் முப்பத்து முன்றரை ஆ வாழ்ந்தார். அவரது வாழ்க்கை முழுவதிலும் எ esgop Garrowġjudavonal, un Gun Güb asusuotas
| யாருடைய மனதையும் புண்படுத்தியதும் இல்லை.
இன்று நம்முடைய நிலைமை என்ன ெ பேச்சுக்களால் எத்தனை உள்ளங்களை வேதனைப்படு படுத்தியது மட்டுமன்றி அதனைக் கூறி பெருமைப் அன்பு மொழிகளைப் பேசி மறக்கும் நாம் மெள இல்லைதீன்மயான மொழிகளைப்பேசித்திரிகின் பொய் பேசுவதற்கு அஞ்சுவதேயில்லை. நீங்கள் என பொய்க்கறி காரியங்களை சாதித்துக் கொள்கிறே நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது. ஷம் நிறைந்ததாய் இருக்கிறது என்று சாலமோன்கு வளைகளில் குத்தல் வார்த்தை கேட்டு ண்படுத்திவிடுகின்றோம் நேரங்கழித்து சிந்தித்துப் ப காயப்பட்டுவிட்டதை உணருவோம் எமதுநாவை அட ницилi gitala již advojiti Olim நிஸ்துவிடம் செல்லவேண்டும் எம்மை அவரிடம் றியுள்ளபடி கர்த்தாவே என் வாய்க்கு காவல் வையு காள்ளும் என இறைஞ்சி மன்றாடுவோமாக அவர்
凯
Ab GOTLAPAGTATAKA
இ|அம்மாவுக்கு பயம்!
காதல் சின்னம் இகாதலி
தாஜ்மஹால் இது
சோம்பலை ஒழிப்போம்
un
அண்ணாவுக்கு ஆசை. ஆமி பிடிக்குமென்று
unausßgrün ungsjögft அக்கரைப்பற்று.
2 aria,Irg. brsir Liqui
பி.சி.அன்ரன்-மட் கூளாவடி
துமையிலும்
stbills
தேகம் முறுக்கேறும் ரேணுகாறியாய்தீன் ஏறாவூர்-0.
roomtuurfesör 65days GriñGGA) ரமுண்டு என்றாலும் த்தாண்டு, சமாதானம்
க்களென மலரட்டும்
ருமதி.எஸ்.சர்வலோகநாதன் திருகோணமலை.
வான்புகழை நீ அடை மண்ணுக்கே இரையாகும் மானிடத்தின் ஊனுடலை இறுமாப்பே இல்லாமல் இரும்பாக்கும் திறன் செய் நூறாண்டு வாழ்வின் இந்நிலையே சிலையாகி ாடமிது. உன்புகழின் கதை கூற
gorau. Agisfakaalouseoa Gorri வான்புகழை நீ அடைவா unterior (Lü-02 A.u.
இது நிறுத்த முயல்லது
* η Α.
தேக ஆரோக்கியம் ulas தகப் பயிற்சி செய்து
னந்தோறும் வாழ்வதற்கு B.I.G. இதமான இந்த இடம் Gaits ல்லோர்க்கும் கிடையாதே தேக்கு முஸம்மிலா முஸ்தபா-ஏறாவூர்-0. 66ôGw) ஆளுமைக்கு அத்திவாரம் எத்திப் ஆளுமைக்கு அத்திவாரம் ရှူး ஆணாக நீ போடுகின்றாய் isogon
அரிதாரம் பூசி இங்கு வாய்ப் பந்தல் போட்டிடு நீ மர்ந்திருக்கும் தரைமாறி ரியணையாய் அது கிடைக்கும்
சிவசுப்பிரமணியம் முருகதாஸ் கொழும்பு-1.
வளர்ந்து வரும் உனக்கு வயதே நூறு ந்நேரம் தருகின்றேன் என்னவளின் வாழ்த்துக்கள் லநூறு தருணம் பார்த்து சொன்னேன் தயவாக
இஏற்றுக்கொள் வாழ்த்தினை
உள்ளம் உருக்கி கொள்ளை கொள்ளும் யினைத் தொடர்ந்து வரும் மர்ம மகாசூலத்தையும்
தேன் நடை ஒப்ப சொல்நடை வழங்கும் ரசிகளையும் இவ்வேளை சொல்லி விடுவாயா எதிர்பார்ப்போடு
ங்கும் நெஞ்சம்
எஸ்.ஏ.பாத்திமாறினூசா-ஏத்தாலை.
இராஜதந்திரி அரசியலை அலசுவது மாதிரி தெரியவில்லை கலக்குகிறார் போலிருக்கிறது வண்டாம் தலைவா குட்டையை நீங்கள்
குழப்பிவிட்டால் பின் (ஊறிய) மட்டைகள் என்னாவது
து.சர்மிளாதேவி-கலஹா.
அன்பின் முரசே!
உனது ஆக்கங்கள் அனைத்தும் இனிதிலும் னிது தாய் நாவல் கப்பர் எக்ஸ்ரே ரிப்போட்டும் திரடி அய்யாத்துரையின் அலசலும், அற்புதனின் ற்புதமான அரசியல் கட்டுரையும் தினமுரசுக்கு
இன்னும் மெருகூட்டுகிறது.
வே.சிதம்பரக்குமார்-திருமலை.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னி அழகுற எடுத்துக் கூறியுள்ளார். சில நாமும் வார்த்தைகளால் மற்றவர்களை ர்த்தால் ஏன் எதற்கு என்றறியாமலே கவிரும்பினால் அது இயலாத காரியம் வண்டும் நமதாண்டவராகிய இயேசு ஒப்படைக்க வேண்டும் சங் 14:3ல் என் உதடுகளின் வாசலைக் காத்துக் ஒருவரால்தான் எமக்கு உதவ முடியும் புளோரன்ஸ்-கெங்கல்ல.
படுத்தும் ஒரு பூரணமான தாகும். இந்த வகையில்
"அல்-குர் அவசியமாகின்றது.
பொருத்தமாகும்.
நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள் நீ ஒரு அறி
ஒரு மாணவனாக இரு அல்லது
(ஸல்) அவர்கள்
ஒரு முஸ்லிம் மாணவனின் நோக்கம் வெறுமனே தகவல்களை மூளையில் திணிக்கும் பெறுவதன்று தான் பெற்ற கல்வியை இஸ்லாமிய சிந்தனைக் கட்டுக் கோப்பில் இணை
த்து அதனை நடைமுறைப்
இஸ்லாமிய ஆளுமையை உருவாக்குவ முஸ்லிம் மாணவன் சீரிய வாழ்க்கைக்கு ன அல்-ஹதீஸ் பற்றிய தெளிவான அறிவுப்பெறுவது
காலங்காலமாக முதியோர்களே சித்தாந்தங்களையும் தீர்மானங் களையும் உருவாக்கும் தகுதியுடையவர்கள் எனக் கருதப்படுகின்றது. அதாவது நீண்டகால அனுபவங்கள் முலம் அவர்கள் பெற்ற அறிவு தீர்மானங்களை மாற்றியமைக்கும் திறமை அறிவாற்றல் ஆகியள்ை காண்ட இளைஞர் அணியினை உருவாக்குவதே இந்தக் கால் கட்டத்துக்கு
ராக இரு அல்ல அறிவை 醬
முடியாவிட்டால் கல்வியை விரும்புபவனாக இரு ஐந்தாம் ஆளாக இராதே அப்படியாயின் உனக்கு அழிவுதான் என எச்சரிக்கையும் விடுத்துள்ளார்கள்
மேலும் நவின்றார்கள் ஒவ்வொரு ஆண்,பெண்மீது தேடிப்பெறுவது கட்டாயக் கடமையாகும்
கூறியுள்ளார்கள்
Donfrasi so का क्या 5d (avgö) joyalistasään புத்தாம்-இன்சாத் ரஹமத்துல்லா
தாலி,
iոնկ
வீற்றிருக்கும் வீர
ளை யானை பமிைருக்கு மர உடலிருக்கு ம் இருந்துமென்ா
பிழைப்பதற்கு க அதன் புத்தியுள்டோ? ல எனில் வாழ்வில் GLD gaö606ouüur நிஜந்திகா கணகவிங்கம்
Dilä
முரசுக்கு நூறு
உடல் சுமையை குறைப்பதற்கு உடற் பயிற்சி செய்கிறேன் மனச் சுமையை குறைப்பதற்கு வழிதான் என்னவோ? insiologaraf-gopuraanar-08.
16இல் கற்றுக்கொண்ட வித்தை இது 60 இலும் கெடாத சொத்து
Alujába).
sy'nLiq# Gartásávalógún QaTT GOLD
என்னாவது எனவே இது வ்யதல்ல,
சாதனைச் சுவடுகள்தான்
கே.புவனேஸ்வரி-மட்டக்களப்பு
வித்தை
மொஹமட்மன்-ஹானுயிட்டி
எங்கள் இதயங்களில் குடிகொண்ட ஒரேயொரு பத்திரிகை நீதான் நீ சுமந்துவரும் கவிதை,சிறுகதை, அரசியல் அலசல், மற்றும் சினி செய்திகள் பிரமாதம்
un Cariouf, un Godivus, ug Casinului Cassouri
அரசியல் வானை அலசி நிலையமாக இருக்கும் நூறு
என்.எம்.றlம்-சவுதி அரேபியா
цлц0th ш
தினமுரசே! நூறு முத்தங்கள்
y på Glasmuirolarawa.
மனவலிமை காட்டு புய வலிமை காட்டுவதால் கொடிய துயர் தீர்க்கலாமோ? னவலிமை காட்டியன்றோ அகதிகளைக் கரை சேர்த்திடலாம் ஏஅஹ்மது ஜுனைது-ஏறாவூர்-06
ஜாக்கிரதை
வெற்றுடம்பைக் காட்டியிங்கு
சி.ரீரலி-இரத்தினபுரி தரமாகக் கொடுத்திடுவேன்!
வெற்றியும் தோல்வியும் விளையாட்டில் சகஜம்தான் எட்டுமுறை ஆடியும் ஏற்றம் பெறவில்லை ஆவி பிரியுமுன் ஆஜானு பாகுவாகி தாவி இம்முறை தரமாகக் கொடுத்திடுவேன்
விநாயகமூர்த்தி சுவர்னா-ஆரையம்பதி-01.
ஒத்திகை?
ஆணழகன் போட்டிக்கு
அச்சாரமா?
இல்லை.
உழைக்கும் கரங்களுக்கு
உரமேற்றும்
ஒத்திகையா?
g.). SCII
Curflairuvar
d கொழும்பு-19
கண்டவர் கண் பட்டிடுமேயுன் கட்டுடம்பு ஜாக்கிரதை
Tsiv. Túb. Lorraum-Losy civismo. தம்
தோல்வி கண்டால் இருபது வயதில்
என்ன பயந்து விட்டீர்களா? s அடிக்காமல்
சமாதான முயற்சி தோல்வி இருந்தால் agyi Irsi), (?) * புரிகிறதா அதற்குத்தான் த'
பானும்ஸ்-இராகம,
அன்பின் முரசே! நீ வாரா வாரம் சுமந்து வரும் உன் பாப்பா முரசு சிறுகதை, தாய், மகாபாரதம், ரசிகன் தரும் இலக்கிய நயம் ஆகியன என்னைக் கவர்ந்து விட்டன. உன் சேவை என்றென்றும் நீடிக்க எனது இதயங்கனிந்த வாழ்த்துக்கள்.
இராஜலிங்கம் விஜயா-லெவலன்.
உன் அனைத்து அம்சங்களும் சூப்பர். பாப்பா முரசு, சிறுகதை மகாபாரதம், சினிவிசிட் அத்தனை அம்சங்களும் அருமையிலும் அருமை
எஸ்.சுப்பிரமணியம் சந்திரவதனி பீற்று எஸ்டேட்
B.O. 13, 1995
釁
அன்பின் முரசே
உலகில் நடந்த கொலைகள் குற்றச் செயல்கள் வாராவாரம் தொகுத்துத் தரும் எங்கள் ரசிகனுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை.
செல்வி டி.புஸ்பலதா-புத்தளம்.

Page 3
யுத்த சூழ்நிலை காரண
ஜனாதிபதி ஆட்சிமுறையை உடனடியாக மாற்றும் யோசனைை பின்போடக் கூடும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உருவாகியுள்ளதால் அதிகாரமுடைய ஜனாதிபதிப் பதவியை சில கால சந்திரிக்கா குமாரதுங்கா விரும்பக்கூடும் என்று அந்த வட்டாரங்கள் ெ
எதிர்வரும் ஜூன்-ஜூலை மாதத்திற்கு முன்னர் ஜனாதிபதி ஆட்சி முறை மாற்றப்படும் என்று ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை மாற்றுவதற்கு ஐக்கிய
தேசியக் கட்சியும் ஆதரவு தெரிவிக்கத் தயாராகியது.
ஜனாதிபதி சந்திரிக்கா பிரதமரானால் பாராளுமன்றத்தில் அவரை சந்திக்கலாம் என்றும், நேரடியாகவே அவரை நோக்கி கேள்விகள் தொடுக்கலாம் என்றும் ஐக்கிய
IEEE III IUE
தேசியக் கட்சி க GILLILLITG)). குமாரதுங்காவை வரவைத்து விடே தேசியக் கட்சி தை இருக்கிறது.
கிடந்த 28-29ம் திகதிகளில் நொறுங்கிய இரண்டு அவ்ரோ விமானங்கள் தொடர் பாக முன்னுக்குப்பின் முரணான செய்திகள் வெளியாகிவருகின்றன.
28.04.95 அன்று முதலில் நொறுங்கிய விமானம் புலிகளால் தாக்கப்பட்டதா ல்லையா என்று விமானப்படை அதிகாரி களினால் ஒரு முடிவுக்கு வரமுடியாமல் இருக்கிறது.
28ம் திகதி மாலையும், 29ம் திகதி காலையும் புலிகளின் குரல் வானொலி வெளியிட்ட செய்திகள்தான் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது.
புலிகளின் குரல் செய்தி
29ம் திகதி காலை புலிகளின் குரல் வானொலி வெளியிட்ட செய்தியை கீழே தருகிறோம்.
'நேற்று மாலை சிறிலங்கா வான்படைப்பிரிவு விமானம் ஒன்று தீப்பற்றி எரிந்து பலாலிக் கடல் அருகே விழுந்தது. இவ் விமானம் 18 அடி நீளமும், 30 அடி, 01 அங்குல அகலமும் கொண்டது. வ்விமானம் உள் இயந்திரக் கோளாறு காரணமாகவே தீப்பிடித்தது."
இவ்வாறு புலிகளின் குரல் வானொலி யாழ்ப்பாணத்தில் அறிவித்திருந்தது.
புலிகள் தாக்கியதாக அச் செய்தியில் தெரிவிக்கப்படவில்லை.
தவறான நம்பிக்கை
படையினரும் புலிகள் தாக்குதல் நடத்தவில்லை என்றே நம்பினார்கள்
புலிகள் தாக்கியிருக்கக் கூடும் என்று சந்தேகித்திருந்தால் இரண்டாவது விமானத் தாக்குதலில் இருந்து காப்பாற்றியிருக்க முடியும்.
=வர்மா)= பலாலி விமானத் தளத்துக்கு சென்று இறங்குவதற்கு கடலுக்கு மேலாக சென்றி ருந்தால் இரண்டாவது விமானம் தாக்குதலில் இருந்து தப்பியிருக்கும் என்று நம்பப் படுகிறது.
ஆனால், புலிகள் தாக்குதல் நடத்த வில்லை என்ற நம்பிக்கையில் 29ம் திகதி காலையில் சென்ற விமானம் தரைப்பக்க வழியாக தாழப் பறந்து பலாலி விமானத் தளத்தில் இறங்க முற்பட்டது.
அப்போதுதான் புலிகள் தாக்கியிருக் கிறார்கள். இதனால் புலிகளது கட்டுப் பாட்டில் உள்ள பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது.
திசைதிருப்பலா? படையினரை ஏமாற்றுவதற்காகவே 28ம் திகதி விமானத்தை தாக்கிய செய்தியை புலிகள் உடனடியாக உரிமை கோரவில்லை என்று கருதப்படுகிறது.
முதல் தாக்குதலுக்கு உரிமை கோராமல் இரண்டாவது தாக்குதலுக்கு புலிகள் வலை விரித்துக் காத்திருந்ததாக நம்பப்படுகிறது. தனால்தான் இரண்டாவது அவ்ரோ விமானம் புலிகளது குறியில் சுலபமாகச் சிக்கியதாகச் சொல்லப்படுகிறது.
29.04.95 அன்று இரவு புலிகளின் குரல் வானொலி வெளியிட்ட செய்தியில், "இரண்டு விமானங்களும் புலிகளின் விமான எதிர்ப்புப் படைப் பிரிவினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக" உரிமை கோரப்பட்டது. இதேவேளை படைத்தரப்பும் இரண்டு விமானங்களும் புலிகளால் தாக்கப்பட்ட தாகவே 29ம் திகதி தெரிவித் திருந்தது.
எனினும், தற்போது 28ம் திகதி அவ்ரோ விமானம் புவிகளால்
காரணமாகவே அது படைத்தரப்பு சந்ே
20ம் திகதி தாக்கியது மட்டுே என்று படைத் தரப் நம்புகின்றனர்.
ஆனால் புலி விமானங்களும் தம் பட்டதாக உறுதியா
E.
கருத்துப்படி புலிக செய்தி மூலமும், சாதனங்களில் தமக்
5) Մյմւլլի Փւ60U படையினரை ஏமா அதனால் தா விமானத்தையும் வி விட்டு புலிகள் உ என்று அந்த ஆய்வ
இதேவேளை மு தளபதி ஹரி கு தெரிவிக்கும்போது விமானங்களும் காரணமாகவே விழு என்று கூறியுள்ளா
"ஏவுகணைத் பொய்யான தகவல்
முரசுக்கு கிை தகவலின்படி புலி ஏவுகணைகள் இரு தெரியவந்துள்ளது.
"GliomeOT Göllülü LIGOLü Lif Lapleisfrei SLOgleUT singT
"விடுதலைப்போரைநசுக்கவேசமாதானம்-பேச்சுவ
புலிகள் அமைப்பினரின் மேதின ஊர் வலம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணம் மருதனாமடம் சந்தியில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் யாழ் பல் கலைக்கழக மைதானத்தில் முடிவடைந்தது.
ஊர்வலத்தில் புலிகளது விமான எதிர்ப்பு படைப்பிரிவு கனரக வாகனங்களில் வந்து பாதுகாப்பு வழங்கியது.
தகர்க்கப்பட்ட அவ்ரோ விமானங்கள் கடற்புலிகளால் தாக்கப்பட்ட கடற்படைக் கப்பல்கள் போன்றவற்றின் மாதிரி வடி விலான ஊர்திகளும் ஊர்வலத்தில் கொண்டு ОИЈLILILL BOT.
தமிழீழத்தை குறித்துக்காட்டும் பெரியள LLLLC LL CTT T LS வான உருவப்படம் புவிக்கொடி ஆகியனவும் ஊர்வலத்தில் காணப்பட்டன.
ஊர்வலத்தின் முடிவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் புலிகளது பிரமுக தமிழ் செல்வன் உரையாற்றினார்
அவர் தனது உரையில் தெரிவித்தாவது இன்றைய மேநாள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் எழுச்சியையும் தேசியத் தலைவரின் கரத்தையும் பலப்படுத்தும் நாளாக உள்ளது.
போராட்டத்தில் புதிய சகாப்தத்துக்குள்
Bo013, 1995
நாம் காலடி எடுத்து வைத்துள்ளோம் தேசியத் தலைவரால் உருவாக்கப்பட்டுள்ள விமான எதிர்ப்பு படைப்பிரிவு சிறீலங்கா அரசின் படைப் பலத்தை கேள்விக்குள்ளாக் கியுள்ளது. உரிமைக்காவும், உண்மைக்காவும் போராடும் இயக்கத்தின் வெற்றி நிச்சய மானது உரிமைப்போர் தீவிரமாக உச்சமடையும்போது பேச்சுவார்த்தை, சமாதானம் என்று கூறி உரிமைப் போரை நசுக்க முற்படுவது புதுமையல்ல.
சந்திரிக்கா அரசின் வருகையை புதிய மாற்றம் என்று கருதினோம். வரலாற்றில் னவாதம் எவ்வாறு தென்பட்டதோ அதை விட சற்றுவித்தியாசமானவராக ஆபத்தான வர அவர் தோற்றம் காட்டினார்.
நீண்ட நோக்கில் சந்திரிக்கர் ஆபத்தான நிலைக்கு தள்ளப்படுவார் சமாதானம் என்ற பெல் விடுதலைப் போரை நசுக்குவதே சந்திக்வின் திட்டமாகும்
பேச தை சாதா என்பவை ീ-- — தான சந்தி து துப்பாக்கிய
பேச்சுவார்த்ை கொண்டிருந்தபோ நிறுத்தத்தில் கைச் பினோம். ஆனால் தற்காலிகமான மோ பியது.
போர் தவிர்ப் 9/IJA LJov 51-606 அரசாங்கம் வெறும் |DL(b)GtD GlDþ6)gst
இன்று தலைப்பட்சமான நாடுகள் நம்புகின்ற ஒருநாள் உண்மை வெளிநாடுகள் = மாற்றிக் கொள்
நீதிக்காக தேசியத் த ை
 
 
 
 
 
 
 
 
 

DITU
ல் நிருபர்)
அரசாங்கம் த்த சூழ்நிலை வைத்திருக்க ரிவிக்கின்றன. கிறது.
சந்திரிக்கா
பாராளுமன்றத்திற்கு ண்டும் என்பது ஐக்கிய வர்களது எண்ணமாக
விழுந்திருக்கலாம் என்று கிக்கிறது.
அவ்ரோ விமானத்தை புலிகளது வேலை ல் ஒரு சில அதிகாரிகள்
கள் தரப்பு இரண்டு மால் தாக்கி அழிக்கப் கத் தெரிவித்துள்ளது.
ன் தந்திரம்
ஆய்வாளர் களது ள் தமது வானொலிச் தொலைத் தொடர்பு
கிடையே நடத்திய திசை
யாடல்கள் மூலமும் ற்றி உள்ளனர்.
ன் இரண்டாவது ழ்த்தும்வரை தாமதித்து மை கோரியிருக்கலாம் ாளர்கள் கூறுகின்றனர்.
3, TITI pili
DGóTGOTITIGT GAMLIDIT GOTLUL UGOL ணத்திலக்க கருத்துத்
இரண்டு அவ்ரோ இயந்திரக் கோளாறு ந்து நொறுங்கியுள்ளன
தாக்குதல்' என்பது என்றும் கூறியுள்ளார். பத்துள்ள நம்பகமான ளிடம் விமான எதிர்ப்பு பது உண்மை என்று
Iäb" AGEN
நடைபெற்றுக்
நிரந்தரமான பே ாத்திட நாம் விரும் |றிலங்கா அரச வ ல் தவிர்ப்பையே விரு
p Ls: . மீறியது மாதானப்
புதிய
உள்ளூராட்சித் தேர்தல் முறை தொடரும்
(3uITJOTJ,6T)
அதனால் ஜனாதிபதி ஆட்சி முறையை மாற்றுவதற்கு பாராளுமன்றத்தில் தரவளிக்க அக்கட்சி முன்வந்துள்ளது. தேவேளையில் நாட்டில் தற்போது புத்த குழல் ஏற்பட்டுள்ளதால் ஜனாதிபதி Up60p60U PL60TIM UTA отбасы அவசியம் தானா என்று ஆளும் கட்சியினர் யோசித்து வருகின்றனர்.
யுத்தத்தை நடத்திச் செல்ல வசதியாக நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறை மேலும் சில காலம் இருப்பது நல்லது என்று அவர்கள் கருதுவதாகத் தெரிகிறது.
sessos *ā * சபைகளுக்கான தேர்தல்களையும் குறைந்து மேலும் ஒரு வருடத்திற்கு பின்போடு
JLLo Gg தெரிகிறது
- °5 °5L、 உள்ளூராட்சி தேர்தல்களை பின்போடு நிலையில் தற்போதுள்ள உள்ளூராட்சி சபைகளது பதவிக்காலத்தை நீடிப்பதா அல்லது வைத்துவிடுவதா? என்று
=3- உள்ளுராட்சி FOU பதவிக்காலத்தை நீக்கலாம் என்றே நம்பப்படுகிறது
"கையில் விடுதலை கிட்டும் வரைகடற்புலிடிேக்கும்
வரும் ஈழநாதம் தினசரியில் 28.0495 அன்று ஒரு கவிதை பிரசுரமாகியிருந்தது. புலிகளது ஆஸ்தான கவிஞர் என்றழைக்கப்படும் புதுவை இரத்தினதுரை அக் கவிதையை எழுதியுள்ளார். இவர் af@gamaJL) L ya Wassir g60au16.Jill LOETLJITSJuggyéke நெருக்கமானவர்
அக்கவிதையில் இங்கு வெளியிடக்கூடிய சில பகுதிகள் மட்டுமே தரப்படுகின்றன. (ஏனையவை காரசாரம் அதிகம்)
அனுருத்த ரத்தவத்தை மேற்பார்த்து அலரி மாளிகை அக்காவுக்கு வடக்கில் இருந்து வாலிபன் ஒருவன், இங்கு எல்லோரும் நல்ல சுகம் உங்கள் சுக சேமம் எப்படி? இரண்டு கப்பலுமா கடற்கரும்புலிகளின் கற்பூரத்துக்கு பலி
அரோகரா. தொடர்ந்தும் கடற்புலிகள் அடித்துச்கொண்டுதான் இருப்பார்கள் காலத்துக்காலம் ஏமார்ந்த கதை இனியும் தொடரும் என்று
திருமலையில்
p6ITri J, T6)IGü LI60)L?
ിഗ്രഥഞ്ചെ) திருக்கோணமலையில் ஊர்காவல் படைகளை அமைக்கும் பணிகளில் பொலிசார் ஈடுபட்டு வருகின்றனர் ஆயுதங்களும் வழங்கப்பட்டு வருகின்றன. திருமலை நகர் படையினரது பூரண கட்டுப்பாட்டில் இருக்கிறது. அவ்வாறு ருக்கும் போது பெரும்பான்மை னத்தவர்களை ஆயுதபாணிகளாக்குவது ஏன் என்று அங்குள்ள தமிழ் மக்கள் அங்கலாய்க்கின்றன
ஊர்காவல் படையில் சேர தமிழ் இளைஞர்களிடமும் கேட்கப்பட்டதாம் பலர் மறுத்து விட்டதாகத் தெரிகிறது
தமிழ் இளைஞர்கள் சிலருக்கு ஆயுதங்களை வழங்கிவிட்டு ஊர்காவல் படை அமைப்பதை நியாயப்படுத்த பொவி நினைக்கின்றனர் என்று விவறி தெரிவிக்கின்றனர்
தின்ெறு திருமலையில் ஊர்காவல் படை உருவாக்கும் அவசியம் ஏன் = - D ua. 5 = ¬ ܡ¬¬ ܒܘܬܐ ܕ ܒ
கால அவகாசம் முடியும் போது அரசின் சார்பில் யாரை அனுப்பினிகள் மரியாதைக் கென்றாலும் ஒரு மந்திரியை அனுப்பியிருக்கலாம் மதகுருவை ஏன் அனுப்பினர்கள் பூசை வைக்கவா? இந்தாயார் நீங்கள் இறங்கிவராவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா என்பது போல இந்தியாவுக்கு ஓடினர்கள். agE இதலை கிட்டும்வரை கடற்புவி இடிக்கும் காவில் விடுதலை கிட்டும்வரை கரும்புவி அடிக்கும் "#F1777ái LETIGO La Lase777? சந்தோசம் அவையும் வரட்டும்
பாறை உடையுமே தவிர ஒருபோதும் வளையாது. இவ்வாறு அந்தக் கவிதையில் புதுவை இரத்தினதுரை எழுதியுள்ளார். -
을 LIf Garg, GoGor LDES HE 6T
ID (alasifu மே முதலாம் திகதி இரவு வவுனியா விமானப்படை முகாமில் இருந்து வேட்டோசைகள் கட்டன. இதனால் ale) е бил да е в да е கலக்கமடைந்தன.
நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ஆயுதங்களை விமானப்படையினர் பரிசீவித்துப் பாதுள்ளனர் வானத்தை நோக்கி விவாததோடு சென்று தொட் டெத்தா
- தாக்கும் ஆயுதங்களை புவி பெறாதவி உயரத்தில் இருந்து
s DIT GOTÜ LuaLuar
திருக்கலாம் என்று மக்கள்
படைகள்-புவிகள் பலப்பர்ட்சை
IL "LL iji, go si poj, g, GiT
ாதல் தவிர்ப்பு முட டாப்பில் பதட்ட நிலைந்து
| Lugara மற்கொள்வதற்கு புவி
வகள் திட்டமிட்டுள்ள கிறது.
முடுக்கிவிட்டபடி வட வி ஒன்றுக்கு புவிகள்
1 11 ܢ
0205? -? . பகுதியில் ടിട5 - தால் ஒரு பொவி தனையடுத்து பொவி விட துப்பாக்கிப் பிரயோகத் தட்சம் (வயது 27) என்னும் பற்றில் காயமடைந்தார். உட்பு நிறுத்தம் முடிவடைந்த பின்ன வெடிகளில் சிக்கி
வீரர்கள் பலர் கால்களை துள்ளனர்.
படைகள்-புலிகள் பலப்பாட்சை
ாரணமாக மக்கள் பீதியடைந்துள்ளதோடு பகுதிகளில் மக்களின் நடமாட்டமும்
குறைந்து காணப்படுகிறது.
02.05.95 அன்று மட்டக்களப்பு பொலிஸ் நிலையம் முன்பாக சைக்கிள் குண்டொன்று கண்டு பிடிக்கப்பட்டது. இதனையடுத்து மட்டக்களப்பு நகரில் பதட்டம் ஏற்பட்டது சைக்கிள் குண்டு கண்டெடுக்கப் பட்டதையடுத்து மட்டக்களப்பு நகருக்கு செல்லும் பிரதான பாதைகள் யாவும் மூடப்பட்டு பலத்தசோதனை நடத்தப்பட்டது. சந்திவெளி முறக்கொட்டாஞ்சேனை, கிரான் போன்ற பகுதிகள் வெறிச்சோடிக்
காணப்படுகின்றன.
அம்பாறைமாவட்டத்திலும்படையினரது சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகள்
தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
O

Page 4
Iட்டக்களப்பு கல்லடியில் வாடகைக்கு குடியிருந்த ஒருவரின் வீட்டுக்குச் சென்ற மட்டு மாநகர சபையின் சோலைவரி அறவீட்டுக்குழு அவரை சோலைவரி செலுத்தக் கூறி தர்க்கம் புரிந்து விட்டு உபயோகப் பொருட்களை இருக்கைகள்) பலாத்காரமாக எடுத்துச் சென்றதற்காக பொலிஸில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு 10 நாட்களின் பின்னரே அந்த இருக்கைகள் தன்னிடம் ஒப்படைக் கப்பட்டதாக
UPPDEUILLEFIE"2" 6)/ITL 60) 9,
SS S SS S S S S S S
அறவிட்டாளர்கள்மீது
கள் என்று கூறவே
சம்பவம் பற்றி அவர் தெரிவிக்கையில்; : ಕ್ಲಿ! குறித்த வங்கியொன்றில் கடமையாற்றும் 骷 தான் அண்மையில் அவ்வீட்டை வாடகைக்குப் 凯 p
பல அப்பகுதிகளில்
பெற்றிருந்ததாகவும் மேற்படி (BFIT60aA) GJITf) தெரியவருகிறது. அறவீட்டுக்குழு வந்து செலுத்தப்படாத இவ்வரி அறவி
வரியைச் செலுத்துமாறு தன்னிடம் கோரியதும் ஈடுபட்ட அந்தக் தான் ஒரு வாடகைக் குடியிருப்பாளர் அநதக் குழு என்றும் வீட்டுச் சொந்தக்கர் பக்கத்தில் ' மாற்றப்பட்டுள்ளதா
இருக்கிறார், அவரிடம் கதைத்துக்கொள்ளுங்
ள்ள்தொண்ஆர்கள்iங்க்
2வொ மாகாணத்தில் பசறைத் தேர்தல் தொகுதியில் இருக்கும் கோணக்கலை தமிழ் வித்தியாலயத்தில் 1300 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். மாணவர் எண்ணிக்கைக் கேற்ப 49 ஆசிரியர்கள் தேவைப்படும் இப் பாடசாலையில் 16 பேர் மாத்திரமே உள்ளனர்
சமுதாயப் பற்றும் தியாக சிந்தையு முள்ள ஆசிரியர் சிலரின் அயராதமுயற்சியின் காரணமாக சனி-ஞாயிற்றுக்கிழமைகளிலும், விடுமுறை தினங்களிலும் மேலதிக வகுப்புக் கள் நடத்தப்படுகின்றன
இவ்வாறான செயற்பாடுகளின் காரண மாக இப்பாடசாலை மாணவர்கள் க.பொ.த (சாதாரணம் பர்ட்சைகளிலும் 5ம் ஆண்டு புலமைப்பர்ட்சைகளிலும் அதிகமாக சித்திய டைகின்றனர். மற்றும் விளையாட்டுப் போட்டி தமிழ் மொழித் தினப் போட்டி முதலியவற்றிலும் இம் மாணவர்கள் அகில
இலங்கை மட்டத்திலும் போட்டியிடும்
அளவிற்கு முன்னேறியுள்ளனர்.
இப் பாடசாலையில் கடமையாற்றும் ஒவ்வொரு ஆசிரியரும் ஒரே நேரத்தில் அதாவது 40 நிமிட நேரத்தில் குறைந்தது
BEAMTIDIGHEIDING GIKK BÜLBÜLİNLENENG
மின் குமிழ் கில்முனைக்கு பெரும் பழமை வ ஒன்றும் திகழ்கிறது
இப்பகுதியில் பெருக்கெடுத்து ஒடு கால்வாய் DGILTS 5. இக்கால்வாயில் குடிமக்கள் வாழ்வே வீதியும் ஊடறுத்துச் இவ்வீதியில் மின் u குறையாகவே வருடத்திற்கு முன் மின் நடப்பட்டு இதுவை இணைக்கப்படவுமில் பொருத்தப்படவுமில் இதனால் இல் பாதசாரிகள் ளுக்கு உள்ளாவதே வாய்க்காலில் வழு
ஆபத்துக்களையும்
யுள்ளது. பாதசாரிகள் வாகனங்கள் முட்டி ே எனவே இத்தோ கால்வாய் வீதியில் 9 வீதியில் நடப்பட்டுள்
120 மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டிய நிலையில் உள்ளனர். 25 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்பதெல்லாம் இவர்களைப் பொறுத்தவரையில் உலக அதிசயங்களாக esi6IGOT.
49 ஆசிரியர்களின் சேவையினை நிறைவேற்ற முனையும் இவ்வாசிரியர்கள் புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்த்த வண்ணம் நாட்களை எண்ணிக் கொண்டு வேதனையின் விளிம் பிற்கே வந்து விட்டனர். இவ்வாறு இருக்கை யில் கடந்த ஒரு மாத காலத்துக்குள் மூன்று ஆசிரியர்கள் இப்பாடசாலையிலிருந்து எந்த விதமான பதில் ஆசிரியர்களும் நியமிக்காத வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் வேடிக்கை என்னவென்றால் ஊவா மாகாண கல்வி அமைச்சோடு, கல்வித் திணைக்களமும் சேர்ந்து அமைக்கப் பட்ட இடமாற்றச் சபைக்குத் தெரியாமலே இவ்விட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அத்தோடு, பசறையில் ஒரு கோட்டக்கல்வி நிலையம் இருந்தும் அங்குள்ள அதிகாரிகளின் ஆலோசனைகள் ஏற்றுக்கொள்ளப்படுவ தில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
மின் இணைப்புக்க
BRIGHT eriT aŭ Günĝiĝi.Li
பல்புகளையும் பெ கொள்கிறேன்.
Tüb.
00 SL LLLLLLLLS LLLLLLL YL SYLLLSLLS0LL SSSS LLLLLSLLLSLS
3 ஒலிப்பதிவு நாடாவுடன் கூடிய தபால் மூலக்கல்வி POSTALTUTION WITH THREE AUDIO CASSETTES
ஆங்கிலம் பேச
காலத்துள் இலகுவாக எளிய நடையில் மாணவர்களின் விருப்புக்கு ஏற்றமுறையில் நவீன உளவியல் முறையில் ஆங்கில/சிங்கள பேச்சு மொழி கற்றுத்தரப்படும்.
எமது பாடத்தொகுப்புடன் ஒவ்வொரு மாதமும் ஒரு
எழுத, வாசிக்க மூன்றே மாத
கசெட் ஆக 3 ஒலிப்பதிவு நாடாவும் இணைவதனால் உங்களை ஒர் ஆங்கில/சிங்கள சூழலிலேயே இருப்பவர்கள் போன்ற இயல்பை உருவாக்கி, உங்களின் வெட்கம், பயப்பாடு ஆகியவற்றை அகற்றி ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழி காட்டுகின்றது.
METHOD OF BOOK KEEPNG 0) || 1,6011 () ബ്രി ഗ്രഞ്ചു
கடைக்கணக்கு முதல் கம்பனி கணக்குவரை எவ்வாறு பேணப்பட வேண்டும் என்பதை மிக இலகுவான முறையில் ஆரம்பத்திலிருந்து கற்றுத் தரப்படும். இது ஆறுமாத கால டிப்ளோமா பயிற்சியாகும். இப் பயிற்சிநெறியை மேற்கொள்வது epoolb Book-Keepers, Accounts Clerk, Audit Clerks, Bank Clerks, Cost Clerks ஆகிய தொழில்களை பெற்றுக்கொள்ளக் கூடிய தொழில் நுட்பகல்வி நெறியாகும். இப்பயிற்சியை திறம்பட முடிப்பவர்கட்கு நற்சான்றிதழும் வழங்கப்படும்.
3.C.E (O/L) முன்னோடி பயிற்சி 1000 வினாவிடை ஆண்டு 5 புலமைப்பரிசில் முன்னோடிப்பயிற்சி புதியாடத்திட்டம்
பரீட்சை எடுக்கும் மாணவர்கட்கு சிறப்பு சித்தியை (D) பெற்றக்கொடுக்கும் பாடப்பொழிப்பு விளக்கம் ஒவ்வொரு பாடத்திற்கும் 1000 வினாவிடை கொண்ட பாடத்திட்டம் ஆண்டு 5 மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டத்திற்கேற்ற முறையில் அதிக புள்ளியை பெற்றுத்தரும் முன்னோடிப் பயிற்சித் திட்டம் பரீட்சையில் சித்திபெறும் அனைத்து மாணவர்களுக்கும் BRIGHT ன் வெகுமதி வழங்கப்படும்
இத்தோடு வெளிவந்துவிட்டன அதன்ைடு 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கான
ஆரம்ப பொதுவிவேகம்
75/ ஆரம்ப பொதுவிவேகம் 60/= ஆண்டு 45 குரிய பாடநூல்
ஆண்டு 5 செயல்முறைப் பயிற்சி
800 மாதிரி வினா 500 பொது அறிவு கேள்வி பதில் 250 விவேக கணக்குகள் 9 பாடங்களை உள்ளடக்கிய கேள்விகளுடன் கூடிய மாதிரி வினா நூல் 100/=
(புத்தகங்களை 20/ பெறுமதியான திரை அனுப்பி VPP யில் பெற்றுக்கொள்ளலாம்) மேலதிக விபரங்களுக்கு முத்திரையொட்டிய தபாலுறையுடன் தொடர்புகொள்க
*్వ (EGEL IRRINING CGINTIRIG
* 5 92/, FIRST OOR P O BOX - || 69
LLLL S SSS SSSYSSSSLSLLSLSSSL L L LS
COLOMEO PA 34//O
இனி இல்லற வாழ்வு
GTa II In GDGerai li சவால் விடும் காதலா வி வேண்டுமா? திருமணங்க தடைக்கான திட்டவட்டம கையில் பணம் தங்கவில் செய்வதற்கான வலம்புரி ச அளவிலான மகாலக்சுமி ஜன்ம கேள்வி பதில் தே பூராகவும் புத்தக வடிவி வெளிநாட்டவரோ ரூபா
எம்மாதமும் என்னை சந்திக்கலாம். வெளிநாட்டு தேவைகளுக்குLososuurray Lorrisér
P.KSA 162, Gla
Loeus Les L
P.K. SA
நேரடியாக முரசு தினமுரசு 2 Gite ஒரு வருடத்திற் SAY, UDI LIDT5PEāle556TT !დერთ மாதங்கள் சந்தாதாரராக விரும்பு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிரந்தர
வரி அறவிட்டுக்குழு (நிந்தவூர் நிருபர்) தனது பொருட்களை அம்பாறை மாவட்டத்திலுள்ள கத் தெரிவித்தார் அரசினர் வைத்தியசாலைகளில் கடந்த பல சம்பவங்கள் மேலும் வருட காலமாகத் தொண்டர்களாகச்சேவை இடம் பெற்றதாகத் யாற்றிவரும் இளைஞர் யுவதிகள் பலர் தமக்கு என்றுதான் நிரந்தர நியமனங்கள் கிடைக்குமென அங்கலாய்த்தவண்ண முள்ளனர்.
குறித்த வைத்தியசாலைகளில் நிலவும் சிற்றுாழியர்கள் பற்றாக்குறை காரணமாக படித்து வேலையற்றிருந்த இளைஞர் யுவதிகள் தொண்டர்களாக சேர்க்கப்பட்டு
| 0 []]
யாற்றி LD6ðIIkig,6il fleMLá
5LD ரந்தர நியமனங்கள் கிடைக்கு
it is)
- BLUIST வாய்க்கால்
Illþ5 கால்வாய்களில் கெளரவிக்கப்பட்ட
(
டும் நடவடிக்கைகளில் வின் அதிகாரி தற்சமயம் லயடிவேம்புக்கு இடம் க அறிய முடிகிறது.
மென் நம்பிக்கையுடன் பலவருடங்களை
ந்தவூர் நிருபர்)
ம் பெருவெள்ளம் இக் கல்முனை இந்து இளைஞர் மன்றம் -லுடன் சங்கமமாகிறது. கல்முனைப் பிரதேசத்தைச் சேர்ந்த 仍 iူ နှီး” பொன்னாடை போர்த்தி 5TCB) TGG) ITGOU களரவததுளளது.
செல்கிறது. மேற்படி 3. இளைஞர் மன்றம் விளக்குகள் இல்லாதது இராமகிருஷ்ண மகாவித்தியா உள்ளது. சுமார் ஒரு லயத்தில் நடத்திய சித்திரைக் கலைவிழா கம்பங்கள் இவ்வீதியில் பாராட்டு விழாவின்போது கலைஞர்கள் ரக்கும் மின் கம்பிகள் கெளரவிக்கப்பட்டனர். லை. மின் பல்புகள் கல்முனைப் பிரதேசத்தில் பரதநாட்டியக் 06. கலைத் துறையில் பெரும் பங்காற்றிவரும்
வீதியால் செல்லும்
மழைக்காலங்களில்
நியமனம் எப்போது? மாகாணகதா அமைச்சேகன்திரவா
இவர்கள் தொண்டர் சேவையில் கடத்தியும் இன்னும் அவர்களுக்கு விமோசனங்கள் கிடைத்ததாக இல்லை!
21.08.1993, 16.11.1993, 31.05.1994, 1802,1995 ஆகிய தினங்களில் சமயா சமய 96.OLDU தொழிலாளர், சுத்திகரிப்பு தொழிலாளர் நியமனங்களுக்கென Galý763 OTGOOI L'ILIšJ36i 醬 நேர்முகப்பரீட்சைகளுக்குத் தோற்றியும் நியமனங்கள் வ ங்கப்படாது மெளனம் சாதிக்கப்பட்டுவருவதாகத் தொண்டர் சேவையாளர்கள் LJ GUIT கவலையுடன் தெரிவித்தனர்.
சுகாதார அமைச்சும் மாகாண சுகாதார அமைச்சும் இத்தொண்டர்கள் விடயத்தில் அக்கறை கொண்டு முன்னுரிமை அடிப்படையில் அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க முன்வர வேண்டு மெனக் கோரப்படுகின்றது. கவனிக்குமா சுகாதார அமைச்சு
===ம் = == = == == = == == == ===
ரு கலைஞர்கள்
திருமதி.வசந்தி சபாநாதன், ஓவியக் கலைஞர் திரு.எஸ்.ருத்ரா ஆகிய இருவருமே பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப் LILL-GOTT.
விழாவில், மட்டக்களப்பு சுவாமி விபுலாநந்த இசை-நடனக் கல்லூரி அதிபர் திருமதி. இதட்சணாமூர்த்தி அவர்கள் திருமதி. வசந்தி சபாநாதனுக்கும்.
வைத்திய கலாநிதி டாக்டர் எம். முருகேசபிள்ளை அவர்கள் ஓவியர் திரு.எஸ் ருத்ராவுக்கும் பொன்னாடை போர்த்தினார்கள்.
LL LSLS S SL LSSSLS S S S LSLSSL LS DTL DL DSDS DS DS DS LS LSLSL LSL SLSL LSL
:போக்குவரத்து இல்லாத பாதை
க்கி விழுந்து உயிர் எதிர்நோக்க வேண்டி ளை இரவு நேரங்களில்
புத்தளம் மாவட்டத்தின் உடப்பிலிருந்து கட்டைக்காடு, கொத்தாந்தீவு, சமீரகம, கடையா மோட்டை, மதுரங்குளியின் ஊடாக புத்தளம் செல்வதற்கு பொதுத் தேர்தல்-1994
மாதிவிட்டு செல்கின்றன. ஆண்டு முன்பாக (CTB) இ.போ.சபையால் போக்குவரத்துக்கு விடப்பட்ட பஸ்ஸை
டுசம்பந்தப்பட்டவர்கள் அண்மையில் நிறுத்தி விட்டார்கள் ாலம் தாழ்த்தாது இவ் ள மின் கம்பங்களுக்கு ளை ஏற்படுத்தி மின்
ாருத்துமாறு கேட்டுக் குைம்படி ತಿ@: மூலம் கேட்டுக்கொள்கிறேன்.
மும்மொழிகளிலும் பெயர் பலகை மத்திய மாகாண முதல்வர் உறுதி
(கண்டி நிருபர்) மத்திய மாகாணத்தில் இயங்கும் மக்கள் மயப்படுத்தப் பட்ட போக்குவரத்து
டம்பெறும். மத்திய மாகாணசபை உறுப்பினர் திரு மதியுகராஜா (இ.தொ.கா) முதலமைச்சருக்கு தெரிவித்த புகாரையடுத்தே
ந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
"பேருந்துகளில் தனிச் சிங்களத்தில் மட்டுமே ஊர்ப் :ே இதனை மாற்றி தமிழிலும் எழுதப்படவேண்டும்" என்று மாகாணசபை உறுப்பினர் மதியூகராஜா வலியுறுத்தினார்.
அதனை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் மும்மொழிகளிலும் ஊர்ப் பெயர்களை எழுதுவதற்கான ஏற்பாடுகளைச்
சி.கலீல்-கல்முனை-05,
அற்புதமலையாள மாந்திரீகம்
மலையாள மாந்திக ஆவி உச்சாட் டங்களைக் கொண்டு வியாபாரத்தில் செல்வ விருத்தியா? JäTa3ui நட்பா வாழ்வில் நிந்திப்பா? வறுமையினால் கிலேசமனப்பான்மையா? பொன் பொருள் கையில் தங்கவில்லையா? பொறாமையினால் எதிர் நீச்சலா? சரியே வராது என முடிவெடுத்த தீரா ஆஸ்மாவா? தீரா நோயா, அல்லது தீரா மர்மநோயா, மனநோயா, பேயா, பில்லியா சூனியமா
எவையென அச்சொட்டாக தெரிந்து அதற்கேற்ப நிவர்த்தி பெற்றவர்கள் எத்தனை எத்தனையோ சிறப்பின்மையா ணக்கா காதல் தோல்வியா காதலில் பிரச்சனையா? ரும்பியவரை விரும்பியவாறு திருமணம் செய்விக்க ள்ெ கைகூடுவதில்லையா? அல்லது திருமணம் ாக பரிகாரம் தேவையா இனி கை கால் அசதியா லையா கல்வி ஞான கவசமா, மகாலக்சுமி வாசம் ங்கு நவரத்தினம் இத்துடன் தங்கம் கலந்த பெரிய இயந்திரம் தேவையா? ஞான திருஸ்டியில் ஜனன வையா? காண்ட சாஸ்திர அடிப்படையில் ஆயுள் ல் ஜாதகம் கணித்து அனுப்ப உள்நாட்டவரோ 10000 அனுப்பினால் போதுமானது.
20 முதல் மாதக்கடைசிவரை கொழும்பு இல்லத்தில்
ஆடர்கள் உடனுக்குடன் கவனிக்கப்படும்.
QLJшITU LJovog
GLULIT 367
யளித்துள்ளார்.
திரு-திரு
fla = ásærrausts# * C= #ftur) (J.D.G.A.N.) AAMYASSOCATE (PVT) LTD காட்டாஞ்சேனைவிதி- கொழும்பு 3
Ꭲ.Ꮲ , 342463, 342464 FAOO943492463EXT25 ansen og DLL-L- ாந்திரிக சக்கரவர்த்தி பி.கே. சாமி
(J.D.G.A.N.) (AMYASSOCIATE (PVT)LTD
(3)ev з1.з2.зз தினச்சந்தை கட்டிடம் நு வெரலியா T.P. O592 52508 3093, FaxOO9453093 exit 928
பல்லாண்டு.
கரம் சேர இதோ ஒரு வாய்ப்பு ஞர் சந்தா 6ILLUILD: கு ரூபா 505/= (52 வாரங்கள்) ரூபா 258/= (26 வாரங்கள்) ா ரூபா 132/= (13 வாரங்கள்) வோர் தங்களது சுயமுகவரியிட்ட கடிதமுலம் சந்தாப்படிவம் எம்மால் அனுப்பிவைக்கப்படும்
JDoli INAMRASUVARAVALAR 72 P.O Box. 1772
COLOMBO ளை அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
SLLSS LSL LSL LSL LS L LSL LSL LSL LSL LS LSS
அன்புடன் வாழ்த்துவது
LisaMM. LID GIGABA ,
Raka's School
Beauty Centre
& Hair Dressing
* D PLO M. A *
* சிகையலங்காரம், அழகு சிகிச்சை அழகுக்கலைக்கான
பயிற்சி வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
* 3 மாத காலப்பயிற்சி
|* ஆரம்பம் 07 GiD, 1995,
* பூச்செய்கை (80uquet) வகுப்புகள் ஆரம்பம் 0, மே995
மேலதிக விபரங்கட்கு:-
Ruka's Beauty Centre. 9A. Macleod Road, Colombo-04.
பம்பலப்பிட்டி தொடர்மாடிக்கு முன்னால்)
I.P : 583574, 501556.
இதனால் புத்தளம் செல்வதற்கு இப்பகுதி மக்கள், பாடசாலை மாணவ மாணவிகள் வியாபாரிகள் பயணம் செய்ய முடியாத நிலையில் உள்ளார்கள்
ஆகவே, இப்பகுதியால் பஸ் செல்வதற்கு (CTB) இலங்கை போக்குவரத்து சபை
எம்.ஏ.ஏ.யுனூத்-கொத்தாந்தீவு S SS S SLS S S SLS S S LSSS
பஸ்களில் மும்மொழிகளிலும்
மத்திய மாகாணசபை
செய்வதாக உறுதி
பிறந்த நாள் வாழ்த்து எந்நாளும் நலம் வாழ
வாழ்த்தும் உள்ளங்கள் பாணந்துறை-தொட்டவத்தை இலக்கம் 107ஐச் சேர்ந்த முன்தளிர் தம்பதிகளின் செல்வப் புதல்வன்,
முஹம்மது முபிஸ்
மே-8ம் திகதி தனது வாப்பும்மா இல்லத்தில் இரண்டாவது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
பிறந்த நாள்காணும் முஹமது முயீஸ் என்றும் வாழ்வில் இனியது காணட்டும் வளத்தோடு சிறப்போடும் வாழ்க
B.07-13, 1995

Page 5
  

Page 6
ஆயுத உதவி
இந்தியா தமிழ் போராளிகளுக்கு பயிற்சி கொடுத்த பின்னர் ஆயுதங்கள் வழங்க முன்வந்தது.
இந்தியா ஆயுதம் தரப்போகும் செய்தி அறிந்து இயக்கங்களின் தலைவர்களுக்கும் போராளிகளுக்கும் மகிழ்ச்சி
புலிகளுக்கும் மகிழ்ச்சிதான் மகிழ்ச்சி யடையாதவர் பிரபாகரன் ஒருவர் மட்டும்தான்.
இந்தியா ஆயுதம் தரப்போகிறது என்ற மகிழ்ச்சியில் தமது தலைவரை சந்திக்கச் சென்ற கிட்டு உட்பட முக்கிய உறுப்பினர் களிடம் பிரபா சொன்னது இது
"நாங்கள் உடனடியாக வெளியில் இருந்து ஆயுதம் வாங்க் வேண்டும்
கேட்டவர்களுக்கு அதிர்ச்சி இந்தியா ஆயுதம் தரப்போகிறது. பின்னர் ஏன் வெளியே ஆயுதம் வாங்க வேண்டும்?
அவர்களின் மனதில் ஓடிய எண்ணங் களைப் புரிந்துகொண்ட பிரபாகரன் சொன்னது இது
இந்தியா ஆயுதம் தருகிறது என்றால் எம்மை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் விதமாகவே ஆயுதம் தரும், நாம் எமது சொந்தக் காலில் நிற்க வேண்டுமானால் சொந்தமாகவும் ஆயுதங்கள் தேடிக்கொள்ள வேண்டும்".
சொன்னது மட்டுமல்ல திட்டமிட்டு அதற்கான வாய்ப்புக்களையும் உருவாக் கினார் பிரபாகரன்
புலிகள் தவிர புளொட் அமைப்பினரும் வெளியே ஆயுதம் வாங்க முற்பட்டனர்.
ஆயுதப் பறிப்பு
1984இல் புளொட் அமைப்பினரின் ஆயுதங்கள் கப்பல் ஒன்றில் சென்னைத் துறைமுகத்திற்கு வந்தன.
அது 5
ல்ேபிரட்
O)
ΠT
ரயப்பா மு.
மினி வ
வேறு சண்டியர்கள் ம மக்கள் அவர்கள சண்டியர்கள் வீழ்ச்சிய மகிழவே செய்வர்.
மக்கள் விரோதிக வெளியே மட்டுமல்ல, ! கண்டிப்பான போக்ை
(BJ, IGMLI76)
1984 மார்ச் 20ம் தி இருந்து புறப்பட்ட ப விலை நோக்கி சென்
அந்த பஸ்ஸில் சேர்ந்த இருவர் பயன (55,560's.
இந்த விடயம் புல
தெரிந்துவிட்டது.
(33; III GOSSI LIITaslas)
விமானப்படை வீரர்க களால் சுட்டுக் கொல் (1)ரோகன் ஜெயே (2)சரத் அனுரசிற ஆகியோரே 1984ம GYVEITIGÜGADLILILL GYLDIG
இலங்கையின் அமைச்சராக அத்துலத் ஜே.ஆர்.
3es, es,n.en4, 130
{8f. جملها
***
. - 皺 _s גמביט 3
@ozeားဇ 9 Cܕܡܪܕ 會 25Q、7。 ஊeஜ2 1 ܐܝܬܠܬܡ
_ /983-28-2.
| gro), ""
- リ ー・こう - B is
கொல்லப்பட்ட விமானப்படையினர
இந்திய சுங்கப் பகுதியினால் அந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்களது பெறுமதி 4 கோடி என்று புளொட் அப்போது கூறியிருந்தது.
தனது கையை விட்டு போராளிகள் அமைப்புக்கள் செல்வதை இந்தியா விரும்பவில்லை.
சொந்தமாக ஆயுதங்கள் பெறும்போராளி அமைப்பின் முயற்சிகளை இந்தியா தடுத்தமைக்கு அதுதான் காரணம்
புளொட் அமைப்புக்கும் இந்தியா ஆயுதம் வழங்கியது.
அதே சமயம் புளொட் தானாகவே சொந்தமாக வாங்கிவந்த ஆயுதங்களை அதே இந்தியா பறித்து வைத்துக்கொண்டது.
இந்திய சுங்கப்பகுதியினரின் கண்களில் மண்ணைத்துவி விட்டு புலிகள் வெளி நாடுகளில் உள்ள ஆயுத வியாபாரி களிடமிருந்து ஆயுதங்களைப் பெற்றுக் G) UITGVOJILGOTİT,
ரெலோவும் வெளியில் இருந்து ஆயுதங்களை வாங்கமுயற்சி எடுத்தபோதும் குறிப்பிடத்தக்க அளவில் சாத்தியமாக ഖിബ്;
ஈ.பி.ஆர்.எல்.எஃப். ரோஸ் தலைமை களுக்கு வெளியில் இருந்து ஆயுதம் வாங்குவது ஒரு நல்ல கனவாக மட்டுமே இருந்தது.
ஈ.பி.ஆர்.எல்.எஃப் ஆட்சேர்ப்பில் Tig. L ரத்தை ஆயுத சேகரிப்பில் JESTILLGÅNGJ60)GAU.
ஈரோஸ் ஆட்சேப்பில் சில வரையறை களோடு நின்று கொண்டது.
பின்வந்த காலங்களில் ஈரோஸின் பெயர் கெட்டுவிடாமல் இருந்தமைக்கு அதுவும் ஒரு காரணம் உள்ளவற்றில் பரவாயில்லை என்று அதனை மக்கள் கருதியமை 1988 பொதுத் தேர்தலில் வடக்கு - கிழக்கில் ஈரோஸ் நிறுத்திய சுயேட்சைக்குழுக்கள் வெற்றிபெறவும் ஒரு காரணமாக அமைந்தது.
1963) LuIIGITail Gol git
பாதுகாப்பு அை பின்னர் யாழ்ப்பாடு பாதுகாப்பு மாநாடு ந செய்தார் அத்துலத்மு ஏற்பாடுகள் நட தலைமை தாங்குவதற் வந்திறங்கினார் அத்
அவர் வந்து நேரத்திற்குள் ஒரு ெ 6ն/b&g/.
பருத்தித்துறை ெ சேர்ந்த அதிரடிப் சென்றனர்.
ரோந்து சென்ற திடீர் தாக்குதல் நடத் ஒரு சார்ஜன்டும், கான்ஸ் டபிள்களும் G) SIGUGULULJILLGOTİ.
பிரதானமான இயக்கங்களை ஒன் ஒன்று 84 இல் மீண் பத்மநாபா, ட ஆகியோர் தமிழ்நாட் ஒற்றுமை முயற்சிகளி ஒற்றுமை முயற்சி ரெலோ, ஈ.பி.ஆர்.எல். மூன்று அமைப்புக்களு ஈழத்தேசிய வி (FF, GT 607.6TG). 67 %L) இயக்கங்களின் ஐக் பெயரிடப்பட்டது.
இந்தக் கூட்டை அமைப்பையும் இன வேண்டும் என்று ஈே ஈரோஸ் சரபாக நின்றவர்
புளொட் அ ஈ.பி.ஆர்.எல்.எஃப்பி அப்போது பிரச்சனை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்களை மதிப்பதில்லை
டம் பயந்தாலும் டையும் போது மக்கள்
விடயத்தில் புலிகள் இயக்கத்தின் உள்ளேயும்
9GALI GOLIGSILGBT
ல் தாக்குதல் கதி யாழ்ப்பாணத்தில் ஸ் ஒன்று கோண்ட று கொண்டிருந்தது 6) SOLDIT6DTL LI60) L630)
அரசியல் தொடர்
விரும் புவதாகப் கொண்டிருந்தனர்.
புலிகள் தாமதித்துக் கொண்டிருந்த போது தமிழர் விடுதலைக் கூட்டணியினர் கூட்டமைப்பில் சேர விருப்பம் தெரிவித்தனர். கூட்டணியும் வருவதால் புளொட் அமைப்பையும் அழைப்பது என்று முடிவு Caliżi JLJLJLJLL-ġL.
பி.ஆர்.எல்.எஃப் ஈரோஸ், ரெலோ, புளொட் கூட்டணி ஆகிய அமைப்புக்களது பிரதிநிதிகள் சென்னையில் கூடிப்
புலிகள் கூறிக்
2,
1. கான எமது அரசியல் ரீதியான அடிப்படைக் கொள்கைகள் :
குறைந்தபட்ச வேலேத் திட்டங்களே உருவாக்குவதற்
பூரிலங்காவின் ஆதிக்கத்திலிருந்து எமது தாயகத்தின் சுதந்திரத்தை வென்றெடுத்தல் தமிழீழ விடுதலே தவிர்ந்த வேறெந்த குறைந்தள வான சமரசத்துக்கும் இடமளிப்பதில்லை. எமது மக்கள் அனைவரையும் இணைத்த ஆயுதப் போராட்டத்தை எமது போராட்டப் பாதையாகக் கொள்ளுதல், சுதந்திர தமிழீழத்தில் சோசலிச சமுதாயத்தைக் கட்டி யெழுப்புதல் அமெரிக்கா ஏகாதிபத்தியத்தில் நவகாலனித்துவப் பிடியிலிருந்து எமது தேசத்தை விடுவித்தல்,
னம் செய்துகொண்டி 2. தற்போது ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள குறைந்த பட்
G၈၂ ဦးရန္တ திட்டங்கள் :
மிகளுக்கு எப்படியோ
1. லங்கர அரச படைகளுக்கு எதிரான எமது ஆயுத வைத்து இரு பாராட்ட நடவடிக்கைகளே ஒருமுகப்படுத்தி செயற் ளும் புலிப் படுத்துதல். GAULILULLGOTİTİ. 2. ಙ್ಗೀ। பிரச்சாரங்ளே கூட்டாக மேற் F3DIII *T°C仍乌°,
3. எமது போராட்டத்திற்கு ஆதரவான தனி ார்ச் 20இல் புலிகளால் நபர்களிடமிருந்தும் நிறுவனங்களிடமிருந்தும் எப்படை வீரர்கள் பொது நிதியைத் திரட்டி அதனை ஒரு பொதுக் குழு
மூலம் நிர்வகித்தல்,
தேசிய பாதுகாப்பு முதலியை நியமித்த
இத்துடன், இக் கூட்டமைப்பு மேலும் விரிவு பட்டு வலுப்பெற எமது மக்களின் விடுதலைக்காகப் போராடும் * இயக்கங்களையும் இக்கூட்டமைப்பில் இணேந்து செயற் பட வேண்டும் என்று இச்சந்தர்ப்பத்தில் வலியுறுத்துகிருேம், ஏனய அனைத்து இயக்கங்களையும் ஒத்துழைப்பு தரு
மாறு வேண்டுகோள் விடுக்கின்ருேம், றுதி சபாரட்னம் பாலகுமார் பத்மநாப செயலதிபர் ஈழப் புரட்சியமைப்பு செயலதிபர் தமிழீழ விடுதலை புரட்சிகர நிறை ஈழ மக்கள் துவது வேற்று குழு ւյցւ&lg:
FITIŤLITá5. விடுதலை
மச்சராக பதவி ஏற்ற GLafornia,Gil.
னத்தில் உயர்மட்ட கூட்டணி சார்பில் அமிர்-சிவசிதம்பரம் டத்த ஏற்பாடுகளைச் வி.பொன்னம்பலம் ஆகியோர் கலந்து தலி, ()}II6L60II. தன. மாநாட்டுக்கு புலிகள் வராவிட்டால் அவர்களைப் ாக யாழ்ப்பாணத்த பார்த்துக் கொண்டிருக்காமல் கூட்டமைப்பு லத்முதலி, நடவடிக்கைகளை விரிவாக்கலாம் என்று றங்கிய அரைமன புளொட் கூறியது. கூட்டணியும் அதனை ய்தி அவர் செவிக்கு ஆதரித்தது.
மீண்டும் ஒரு முறை புலிகளிடம் பாலிஸ் நிலையத்தை டிவை கேட்டுவிட்டு மேற்கொண்டு பேசித்
பிரிவினர் ரோந்து
மானிக்கலாம் என்றளவில் அந்தக் கூட்டம் முடிவுற்றது.
ர்கள் மீது புலிகள் தினார்கள். சுழிபுரம் படுகொலைகள்
ನಿರಾಸ್ಥ್ யாழ்ப்பாணத்தில் சுழிபுரம் என்னும் இடத்தில் புலிகள் அமைப்பை சேர்ந்த உறுப்பினர்கள சிலர் கொல்லப்பட்டனர். முயற்சி சித்திரவதை செய்யப்பட்டே அவர்கள்
கொல்லப்பட்டிருந்தனர். தமிழ் விடுதலை க் கொலைகளை புளொட் அமைப் படுத்தும் முயற்சி பினரே செய்தனர் என்று சம்பவத்தை ம் ஆரம்பமானது நேரில் கண்ட ஈ.பி.ஆர்.எல்.எஃப் "ಸ್ಧಿ உறுப்பினர்கள் தெரிவித்தனர்
ல் சென்னையில் அப்போது சென்னையில் இருந்து ஈழச் ல் ஈடுபட்டனர். செய்தி என்னும் மாத பத்திரிகை ஒன்றை
பின் முதற்கட்டமாக
F.LÎ.9)III.6160.6I () (3)a/6Ifluff" (fl) 6]]]}{50}}, ஃப் ஈரோஸ் ஆகிய டு வந்தது
ஈழச்செய்தி ஆசிரியராக இருந்தவர்
血 இணைந்தன. ரமேஷ் தலை முன்னணி சுழிபுரம் படுகொலையைக் கண்டித்து என்று மூன்று ஈழச் செய்தி காரசாரமாக விமர்சித்தது.
கூட்டமைப்புக்கு இதனையடுத்து புலிகள் அமைப்புக்கும் ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்புக்கும் இடையே
ப்போடு புளொட் நல்லுறவு ஏற்பட்டது.
ணத்துக் கொள்ள ஈழச் செய்தி" பத்திரிகையை புலிகள் ாஸ் விரும்பியது. தாமும் வாங்கி விநியோகித்தனர்.
தில் முன்னணியில் கூட்டமைப்புக்கு வருவதற்கு தாம் TT . தயாராக இருப்பதாக புலிகள் சார்பில் மைப்பினருக்கும் இராசநாயகத்தால் ஈ.பி.ஆர்.எல்.எஃப். பிற்கு கும் 60LGL. தெரிவிக்கப்பட்டது.
நிலவியது. (தொடர்ந்துவரும்.)
B.0-13, 1995

Page 7
தல் தவிர்ப்பு உடன்பாடு முறிவடைந்ததையடுத்து
வடக்கு கிழக்கில் ஆங்காங்கே
சண்டைகள் இடம்பெற்று வருகின்றன.
எல்.ரி.ரி.ஈயினர் மேற்கொண்டுவரும் தாக்குதல்கள் மற்றும் படையினரின் குண்டுவீச்சுக்கள் என்பன மீண்டும் அவலத்துக்கும் அழிவுக்கும் இடமளித்திருக்கின்றன.
மோதல் தவிர்ப்பு நிலை முறிவடைந்திருப்பதும் சமாதான அணுகுமுறைகளை மீண்டும் உடனடியாகக் கட்டியெழுப்ப முடியாத சூழ்நிலைகள் உருவாகியிருப்பதும்
ரதிஷ்டவசமானதாகவே နှီး
ஈழப்போர் - மூன்று மூண்டுவிட்டது என்ற தோரணையில் விமர்சனங்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன.
சமாதானம், சமாதானம் என்று சந்திரிகா ஆட்சியாளர்கள் தமது தேர்தல் பிரசாரம் முதற்கொண்டு இன்று வரை பேசி வருகின்றனர்.
யினும் சமாதானம் என்ற வ்வார்த்தைப் பிரயோகம் வேப்பங்காயாகக் கசக்கின்றதே தவிர கரும்பாக இனிக்கக் JITGNIILJLa7a.j60a).
சமாதானம் என்று இலகுவாகக் குறிப்பிட்டுவிடலாம். ஆனால் அதனை எட்டுவதற்கான பாதை Lólssaqlib 9/LUTTALI FULDTGOTg5T35Ga இருக்கின்றது.
இந்நிலையில் சந்திரிகா ஆட்சியாளர்கள் சமாதானப் பயணங்குறித்து சரிவரப் புரிந்து கொள்ளாததனாலேயே இன்று ஓர் இக் கட்டான நிலைக்குள்ளாகியிருக்கக் காணப்படுகின்றனர்.
கடந்த வாரம் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க பாரிஸில் இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் பிரதிநிதிகளைச் சந்தித்திருந்தார்.
அப்போது வடக்கு - கிழக்கு பிரச்னை குறித்த தமது அணுகுமுறைகள் குறித்தும் விளக்கமளிக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு சந்திரிகா உள்ளாகியிருந்தார்.
சந்திரிகாவின் அரசியல் ரீதியிலான சமாதான அணுகுமுறைகள் தற்போது பின்னடைவைக் கொண்டுள்ளன என்பது உலகறிந்த D GSOTG)LD,
இப்பின்னடைவின் விளைவாக DUITLULJaa9,67 LUGAJ ஏற்பட்டுள்ளதுடன், வடபகுதி மக்கள் மீது மீண்டும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளன.
இதுவரை காலமும் சந்திரிகா அரசுக்கும் தமிழீழ விடுதலைப் லிகள் இயக்கத்துக்குமிடையே
பெற்ற பேச்சுவார்த்தைகளை எடுத்து நோக்கும் பட்சத்தில், நத்தை வேகத்தில் அப் பேச்சுக்கள் நகர்ந்ததுடன் இறுதியாக எதுவித ஆரோக்கிய முடிவுகளையும் எட்டாத நிலையில் அப் பேச்சுக்கள் முறிவடைந்திருக்கக் காணப்படுகின்றன.
இம் முறிவு தற்காலிகமானது என்றே அரச தரப்பினர் தெரிவித்துள்ளனர். ஆனால் உடன் செயலில் இறங்கி மோதல் தொடருவதைத் தடுக்கமுடியாத நிலையில் அரச தரப்பினர்
Bn. 07-13, 1995
Iistä
இதுவரை காலமும் இடம்பெற்ற நாடிபிடித்தறியாை பேச்சுக்கள் எவ்வகையிலும் அரசியல் இன்று மோதல்கை ரீதியிலான அம்சங்களை வேண்டிய துரதிஷ் அணுகியிருக்கவில்லை. வடபகுதி வசமானநிலைக்குள் மக்களின் நாளாந்த பிரச்னைகள் குறித்ததாகவே அப்பேச்சுக்கள் வடக்கு-கிழக்கு வில் விளங்கியிருந்தன. மிகவும் வெந்து
ரையோடிப்போயு பொருளாதாரத் தடைகளை ருக்கின்றதென்ப
முற்றிலுமாக நீக்கும்படியும், அரசு நன்குணர ே எரிபொருள்தடை, கடல்வலயத்தடை ஆகியனவற்றை அகற்றும்படியும், பூநகரி முகாமை
அப்புறப்படுத்தும்படியும்
வடக்கு-கிழக்கில் ஆ போராட்டங்களில் அரசியல் ரீதியாக
அப்புறப்படுத்தும்படியும் 6TGU.fff.fifi. FuÎ60TÎ (35|Trflói609 விடுத்திருந்தனர்.
வடபகுதியில் பூநகரி முகாமைவிட பலமுக்கிய படைத்தளங்கள் பல்லாயிரக்கணக்கான படையினருடன் காணப்படுகின்றன.
இந் நிலையில் பிரதான படைத்தளமான பலாலியையோ அல்லது ஆனையிறவையோ மற்றும் காரைநகரில் அமைந்துள்ள கடற்படைத்தளத்தையோ அகற்றுமாறு எல்.ரி.ரி.ஈயினர் கோரியிருக்கவில்லை.
பூநகரி முகாமை மட்டுமே அகற்றி விடும்படி எல்.ரி.ரி.ஈயினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இராணுவ ரீதியிலான அழுத்தங்களுடன் பேச்சுக்களைத் தொடருவதென்பது, அரசியல் அணுகுமுறைகளின் சுமுகத்தன்மையைப் பாதிப்பதாகவே இருக்கும்.
பூர்வாங்கப் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்ட தருணத்தில் அவை தகுந்த உத்வேகத்துடன் தொடருவதற்கு தடையாக பூநகரி முகாம் சம்பந்தப்பட்ட விடயமே பிரதான காரணமாக அமைந்துள்ளது.
இந் நிலையில் பேச்சுக்களுக்குக் குறுக்கே முட்டுக்கட்டையாக இருந்த பூநகரி குறித்த விடயத்தில் அரசாங்கம் கூடுதல் கவனமெடுத்திருத்தல் வேண்டும்
ஒருதலைப்பட்சமாக முறித் புத்தத்தை
■ *ā-
ஆனால் எல்ரிரிவினர் தமது கோரிக்கைகளை முன் வைத்த போது அவற்றுக்கான காலக்கெடுக்களையும் விதித்து வரவே காணப்பட்டுள்ளனர் இந்நிலையில் அரசு எல்ரி ரிாயினரின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LÝGOTTGEGAJGBILI
எதிர்நோக்க
ாகியுள்ளது.
காரம் என்பது
அலசுவது-இராஜதந்தி
ாள புண்ணாகவே பொருளாதார ரீதியாகவும் பெரிதும்
னை சந்திரிகா LT55a, LLL Lair GT600faoud பண்டியுள்ளது. கொண்டவர்களாக இருக்கின்றனர்.
புதமேந்திப் கொழும்பிலுள்ள ஆட்சியாளர்களைப் தித்துள்ளவர்கள் பொறுத்தவரை ஆயுதப் படையினர்
பட்டுமல்ல, சமுக நாட்டின் ஒருமைப்பாடு,
பாதுகாப்பைப் பேணுவோராக
பாதுகாப்பைப் பேணுவோராக இருக்கலாம்.
ஆனால் வடக்கு-கிழக்கில் வாழும் மக்களைப் பொறுத்தவரை ஆயுதப் படையினரின் நடவடிக்கைகள் மரண அவஸ்த்தையை உண்டுபண்ணியிருக்கக் காணப்படுகின்றது.
முன்னைய ஆட்சியாளர்களால் ஆயுதப் படையினர் கையாளப்பட்ட விதமே, கடந்த பத்து வருட காலத்துக்கும் மேலாக வடக்கு-கிழக்கில் தோன்றியுள்ள நாசகார சூழ்நிலைக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
இந் நிலையில் இன்று வடக்கு கிழக்கில் இடம் பெற்றுள்ள படைபல விஸ்தரிப்பு மற்றும் அவர்களது நடமாட்டம் என்பவற்றை நிறைவேற்று அதிகாரம் கொண்டவர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி சந்திரிகா நன்கு அலசி ஆராய வேண்டியவராகவுள்ளார்.
தள்ளிவங்கையில் முன்னைய ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டதாகக் கருதப்படும் திருகுதளங்கள் அடிப்படை மனித உரிமைமீறல் நடவடிக்கைகள் என்பன தொடர்பாக பல்வேறு ஆணைக்குழுக்களையும் ஜனாதிபதி சந்திரிகா அமைத்திருக்கக்
STIGIOOTILULUGáffesióTADTTT.
இலங்கையின் ஒவ்வொரு மாகாணத்திலும் கடந்த ஆட்சி காலத்தின்போது காணாமல் போனவர்கள் குறித்து விசேட ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டுவர காணப்படுகின்றன.
இந்த ஆணைக்குழுக்கள் முன்பாக வழங்கப்பட்ட சாட்சிகளை நோக்கும்போது இளைஞர் வதிகள் மாணவர்கள் என்று ஆயிரக்கணக்கானே உந்த FITalfälz- - - - - போயுள்ளமைக்கு ஆயுதப் படையினரே
புலனாகின்றது.
எனவே வடக்கு கிழக்கில் மட்டுமல்ல முழுநாட்டிலுமே கடந்த காலங்களில் அந்தகார சூழ்நிலைகள் ஏற்பட்டமைக்கு அன்றைய ஆட்சியில் ஆயுதப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளே பிரதான காரனாக அமைந்தன.
இந்நிலையில் வடக்கு கிழக்குப் பிரதேசம் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைவின் உச்சக்கட்ட நிலையைப் பிரதிபலிப்பதாக விளங்கியிருக்கக் காணப்படுகின்றது.
கடந்த ஆண்டு பிபிவிக்கு வழங்கிய பேட்டியொன்றில் கூட ஜனாதிபதி சந்திரி ஆயுதப்
electrife - வன்மையாகக் கண்டத்திருந்தார்.
தமக்குள்ளேயே அவர்கள் ஓர் இராச்சியத்தை வைத்திருக்கிப் பார்க்கிறார்கள் என்று ஜனாதிபதியாகப் பதவியேற்கு முன்னர்-பிரதமர் பதவியிலிருந்த போது சந்திரிகா குறிப்பிட்டிருந்தார்.
தற்போது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்ற ரீதியில் முப்படையினருக்கும் ஆணையிடும் அதிகாரத்தைக் கொண்டுள்ள சந்திரிகா வடக்கு கிழக்குப் பிரச்னை
சந்திரிகா வடக்கு கிழக்குப் பிரச்னை தீர்வு குறித்த விடயத்தில் அப்பிரதேச மக்களின் நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் விதத்திலேயே ஆயுதப் படையினரை கையாள வேண்டியவராகின்றார்
கடந்த காலங்களில் இலங்கையின் அபிவிருத்திக்கு என்று பெறப்பட்ட வெளிநாட்டு உதவிப் பணத்தி பெரும் பகுதி படைபல விஸ்தரிப்புக்கும் யுத்தத்துக்குெ
செலவிடப்பட்டுள்ளது
ஜனாதிபதி சந்திரிகா தடவை தாமாகவே நேரில் சென்று வில் இலங்கைக்கான உதவிப் பாதைக் கோரியுள்ளார்.
அங்கே யுத்தம் பற்றி அல்லது அதற்கான செவி பற்றியோ ஜனாதிபதி ஒரு வாததை கூடப் பிரஸ்தாபிக்வி
நாட்டின் அபிவிருதி மற்றும் Las Cl பண்களுவி உதவிப் பணத்தில் பெரும் விெடப்படும்  ̄ ܒ ܒ ܒ ܐ ܒ ܒ ܒ தெரிவித்துள்ள
அபிவிருதி புனர்வாழ்வு பாப்பு என்பன நாட்டில் ஒரு
நிலையை ஏற்படுத்தாத விர எவ்வகையிலும் உப்போவதில்லை.
நாட்டில் மோதல்கள் வெடித்த
usley LIIIffløv Lu600IDTeat ஜனாதிபதி சந்திரிகா, மீண்டும் நாடுதிரும்பிய நிலையில் சமாதான அணுகுமுறைகளையே முன்னெடுக்க வேண்டியவராகின்றார்.
சமாதானம்' என்ற வார்த்தையை மயக்கமளிக்கும் ஒரு போதைவஸ்த்தாக இல்லாமல், நிவாரணமளிக்கும் ஒளடதமாகப் பிரயோகிக்க வேண்டியதே ஜனாதிபதி சந்திரிகாவின் தலையாய கடமையாக விளங்குகின்றது. O

Page 8
"genes Siles elenyig
"இன்றைய தினம் மிக இருக்கிறதல்லவா டியர்
இதமாக
தன் மனைவியிடம் கேட்டுக் கொண்டே காரை செலுத்திக் கொண்டிருந்தார் கரோல்
ஜாக்சன்.
ஜாக்சனின் மனைவி பதில் சொல்ல வாய் திறப்பதற்கிடையில், காரின் எதிரே ஒரு மோட்டார் சைக்கிள் வந்து குறுக்கே நின்று வழிமறித்தது.
"ஏய் உனக்கென்ன பைத்தியமா?"
ஜாக்சன் கோபத்தோடு தலையை நீட்டி கத்தினார். மோட்டார் சைக்கிளில் இருந்தவன் அதனை நிறுத்திவைத்துவிட்டு நிதானமாக
இறங்கிவந்தான்.
கரத்தில் ஒரு
கைத்துப்பாக்கி
ஜாக்சன் நிதானிப்பதற்கிடையில்,
"பைத்தியம்தான்.
பைத்தியத்தில் பட்
பட்டென்று நான் சுட்டுவிடக்கூடாதென்றால் எல்லோரும் கீழே இறங்குங்கள்."
பயத்தில் காரைவிட்டு இறங்கினார்கள் கைத்துப்பாக்கியை உயர்த்தி ஜாக்சனின் நெற்றியில் சுட்டான்.
டுமீல் "யாரும் கத்தக் கூடாது கத்தினால் எல்லோரும் இரத்தம் சிந்துவீர்கள்
Ligging Giuli
(Guillain Barre Synrome) ஹில்லன் பார் சின்ட்றோம் எனப்படும் முடக்கு வாதம், போலியோவை போன்ற அறிகுறிகளுடனே தோன்றப்படுவது வழக்கமாகும்.
இவற்றை சிலர் போலியோ நோய் எனக்கருதி சலிப்பிற்கு ஆளாகி காணப்படுகின்றனர். இந் நோய் போலியோ நோயை ஒத்த அறிகுறிகளையும் ஒத்த தாக்கங்களையும் கொண்டிருக்கப் பெற்றுள்ளது என்பது உண்மை என்றாலும் கூட போலியோ நோயைப் போன்று இந்நோய் கொடுமையானது என்று கூறிவிட (UPLG) LLUITEI.
ஏனெனில் இவற்றின் தாக்கங்களை சிகிச்சை மூலம் ஒரு குறுகிய காலப்பகுதியில் பூரணமாக குணப்படுத்தி விடமுடியுமென்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்நோய்க்கு கீழ்க்காணும் அறிகுறிகள் தோன்றப்பெறுவது வழக்கமாகும்.
SS S
* மந்த நிலையில் காய்ச்சல் தொடர்ந்திருக்கக் காணப்படக்கூடும் * கை, கால், முட்டுக்களில் ஒரே வகையான வேதனையும் குறிப்பாக விரல் மடிப்புக்களில் அதிக அளவு வேதனையும் தோன்றப் பெறக் கூடும் * கை, கால் உறுப்புக்கள் உணர்விழந்து உடலில் அதிக அளவில் வியர்வை வெளியேறக் கூடும் * சிறுநீர் கழிப்பதில் சிரமமேற்படக்கூடும் * கை கால் மற்றும் முட்டுக்கள் 10 தினங்கள் வரை பூரணமாக பலமிழந்து காணப்படக்கூடும்
* சிகிச்சைக்குப் பின் பலமிழக்கப்பட்டுள்ள உறுப்புக்கள் படிப்படியாக பலமடைந்து மூன்று மாத காலத்திற்குள் பூரணமாக குணமடைந்து காணப்படும்.
Gö.? GöÜ
01. மது குடித்தவர்கள் எதைப் பார்த்தாலும் இரண்டு, இரண்டாக தெரிவதாக கூறுவது ஏன்?
பதில் மதுவில் கலந்துள்ள 'அல்கஹால் கண் தசை இ. பலவீனம் அடையச் செய்கிறது. இதனால் இரட்டைப் பார்வை ஏற்படுகிறது. மதுபோதை முழுமையாக தீர்ந்தவுடன் கோளாறு நீங்கிவிடும். ஆனால், தொடர்ந்து மது குடிப்பவர்களுக்கு இந்தப் பாதிப்பு பார்வையையே பாதித்து விடும்.
02 ஜன்னலை பார்க்கும்போது அதில் உள்ள கட்டை இரட்டையாக தெரிவது ஏன்?
பதில்: இது சாதாரணமாக எல்லோர்க்கும் இருக்கக்கூடியதுதான் கோளாறு அல்ல. அருகே உள்ள பொருளில் உங்கள் கவனம் இருக்கும் போது தூரத்தில் உள்ள பொருள் கண் பார்வையில் படும்போது அது இரண்டாகத் தெரியும் இதே
போல் தான் தூரத்தில் உள்ள ஒரு பொருளை நீங்கள் பார்க்கும் போது, அதே சமயம் அருகிலுள்ள பொருள் கண்ணில்படும்போது அது இரண்டாக தெரியும் இது இயல்பானது: குறைபாடு அல்ல.
0 !! ofufa, Gansili fări” (o (algeag, தொடர்ந்து வரும் நியூஸ்) வருவது போல நான் ஏதாவது பொருளை பார்த்தால் அப்படி நிழலாக
 
 
 
 
 
 
 
 
 
 

SIGÜGUGUSLON?
வேண்டும்."
"பொலிஸ் நிலையத்தில் ஏதாவது இசைக்கச்சேரியா?
"முட்டாள் நாங்கள் அவனைக் கைது செய்யப் போகிறோம்!
"கைதா? அவனையா? "ஏன் கூடாதா? "அவன் பொலிஸ் என்ற பெயரைக் கேட்டாலே உயிரை விட்டுவிடுவான். பயந்தாங்கொள்ளி அவனைப் போய்."
பொலிசார் சிரித்தனர். "பயந்தாங்கொள்ளியல்ல, ஆட்கொல்லி பொலிஸ் சொன்னதை எவருமே நம்பவில்லை.
பொலிஸ் மெல்வினைக் கைது செய்தது. "மொத்தமாக எத்தனை கொலைகள் செய்திருக்கிறாய் மெல்வின்
鷲 “ အရေး စသော இந்திருத்தான்
மெல்வின் அமைதியாகச் சொன்னான். "சத்தியமாய் ஒன்றுகூட இல்லை" "அப்படியா? நீ அப்பாவி அப்படித் தானே?
"நிச்சயமாக குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா?
"தண்ணீரா? உனக்கு கண்ணிரும், இரத்தமும் தானே பிடிக்கும்
"என்னை அவமதிக்கிறீர்கள்
...? GÜLIŞ.?
தெரிகிறது. இது ஏன்? இரட்டை பார்வை கோளாறா?
பதில் இதுதான் இரட்டைப் பார்வையின் ஆரம்ப நிலை உடனடியாக டாக்டரை பார்த்து பயிற்சி, சிகிச்சை மேற்கொண்டால் சரியாகி
04 சில நாள் இருந்த இரட்டைப் பார்வை கோளாறு இப்போது இல்லை. மீண்டும் வருமா? பதில் ஒருவிதான சோர்வு, களைப்பினால் ஏற்படும் பலவீனத்தால் இது தற்காலிகமாக ரற்படுகிறது. நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதால் ரற்படுகிறது. எதற்கும் டாக்டரிடம் காண்பித்து எண்களை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
05 சைக்கிளில் தினமும் செல்லும் எனக்கு முதுகுவலி வருமா?
பதில் இதனால் முதுகுவலி வராது.
ஆனால், உங்கள் உயரத்துக்கு ஈடான சைக்கிளை மிதித்து செல்வது நல்லது. அதேசமயம், சீரான ஓய்வு தேவை அளவுக்கு அதிகமானால் தானே
அன்னா ரிக்கோல் ஸ்மித் அமெரிக்காவின் 6)լDոլal)լի அழகி
காளாறே வயது 26 என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள்
0 குதிக்கால்துக்கிநடக்க உதவும் ஹைஹில் அத்தனை இளமை செருப்பு பாதிப்பு தருமா? ஸ்மித் ஒரு படத்திலும் நடிக்கிறாள் படத்தின் பெயர் நேக்கட்
шДо): 154 ағаштар. கால் எலும்பு ாதிப்பதுடன், முதுகுவலியும் அடிக்கடி ஏற்படும். உடலை தாங்கக்கூடிய வகையில் உள்ள எலும்பு இயக்கத்தை ஹைஹில் செருப்புகள் மாற்றுவதால் டுப்பு எலும்பு உட்பட பலவகையில் வலிதரும். ஓரளவு ஹில்ஸ் உள்ள செருப்புக்களை அணியலாம். அதுவும் அடிக்கடி அணிவதால் காளாறுதான்.
07 முதுகுவவி பரம்பரை நோயா?
பதில் இல்லை. வயதானவர்களுக்கு பாதுவாக எலும்புகள், தசைகள் பவீனமாக ருக்குமாதலால் பாதிப்பு ஏற்படுகிறது. ஆனால் து பரம்பரை நோயோ தொற்று நோயோ
அழகான ஸ்மித் மீது அமெரிக்க இளைஞர்களுக்கு ஒரு கண்
அதில் செல்வந்த இளைஞர்களும் அடக்கம்
ஸ்மித் கண்ணசைத்தால் போதும். ஆனால், ஸ்மித்கண்வைத்தது ஹோவார்ட் மார்ஷல் மீது
ஹோவார்ட் மார்ஷல் யார்?
சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள்
ஹோவார்ட்
தள்ளாதவயதுக் கிழவர்
வயது 89 வயதுதான் 89 வருட வருமானம் 10 கோடி
ஸ்மித்தின் நோக்கம் புரிகிறதல்லவா
ിങ്ങെ', கணவரை பொப்பா என்று செல்லமாக அழைக்கிறாராம்
08. குளிராலும் பணியாலும் கூட முதுகுவலி அழகி ஸ்மித்
ሀ0ሀዐffሾ” G) LIGGö GOODWILI "BITäjä5ÍTSÉGIGÖTLJÄSSIGBÜNTGli
பதில் ஆமாம். குளிர், பனியில் தசை | || || || று அழைப்பது தாத்த 凯
கேட்டுத் தொலைக்கிறது
ார்கள் முறுக்கி கொண்டு வளையாது. இதனால் தாத்தாவோ, சுஜாவோ பணம் இருக்கிறதல்லவா அது
முதுகுவலி வரும். இறபோதும்
B.07-13, 1995

Page 9

மட்டுமல்ல கரடியையும் To T -
GIGIT நாக்ரிகமாகி வளர்க்கும் நாய் மினு மினுப்பாக
ಇಂಗ್ಡಿ தரியும் ரசிக்கவும் படும். குழந்தைகளை குளிக்கவைப்பது போல தினமும் செல்ல நாய்களை வாச்னை சோப்ட்போட்டு குளிக்கச் செய்வது
jáALIIIb. படத்தில் இருக்கும் ப்ாட்டிக்கு வேலைகள் அதிகம் அதனால் நாயை குளிக்க வைக்க சலவை செய்யும் இயந்திரத்தையே பாவித்து வருகிற்றரம் துணியும் தோய்க்கலாம் நாயும் குளிக்கலாம் ப்ாட்டி
புத்திசாலி.

Page 10
  

Page 11
KUVOIJ I LI KAIP SED OP ஆயுத பூஜை ஆகஸ்ட் , தாயின் மளிக்கொடி மூன் கதாநாயகனாக நடிக்கும் படங்கள் ஆகஸ்ட் படம் ரவியதயகுமார் இயக்குவது தாயின்ம விக்கும் படம் மூன்று படங்களையும் பிந்த வருடத்தி திட்டத்தோடு மறுசுறுப்பாக பிருக்கிறார் அர்கள்
வடிவேலு ஆறு வேட
நிலக்குயில் படத்தில் பாண்டிரான் கதாநாயக தியாசமான தோற்றத்துடன் கல்யாணராமன் கமல் ாண்டியராஜன் நடிக்கிறார்
நாராம் அதேபோப் விந்தியார் தோற்றத்துடன் நடிக்கிறார்
நீலக்குயில் படத்தில் வடிவேலு ஆறு வேடங்களில் நடிக்கிறா செந்திலுக்கு இரட்டை வேடம்
கடந்த ஜனவரிமாதம் படப்பிடிப்பு தொடங்கி நடந்துவருகிறது.
Erläuft TIL
கிழக்கு அள்விளிக்கு
வருகிறார் பிடிக்கிறார். 了 வெற். ால் தமிழ் 鷺 கான் து
■『山書LL口山工位 S S S
ாண்டிருக்கிறார்
நாம் பல்வேறு
ழைப்பு கிடைப்பா
| *鼻一煎m
ாப்படியொ Na
II. It
நாள் மிர் டார்
| | | | | Tr.
un luar
பிாள் எா in
சின் முன்
நான் ரிஸ்
கிரார்
என்று அர்த்தா
ராமியோ வா
A .  ̄
பிரபுவின் ஊட்டி பிரபு நா டி படத்தின் பெயரே சற்று |L for son || || || ||
பாய்ப்புகளோ பாபிரா இன்னொரு நா காம்
கதை-நிராப படத்தில் பாட்டிா ܠ ܪ
ஏற்கென் பாட்டி சொ ாரமா
ாட்டுக்கு விட்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

படமும்
finant of it குன் முடித்துவிடும்
Elafia நடிக்கிறார் பாரியில்
சிறிது காலம் புதிய படவாய்ப்புக்கள் எதுவுமின்றிரு து பாக்கியராஜ் ஜெயராம் நடிக்கும் புதிய படங்களில் வேர் டா பு
yra Karir
ாகான்மவிஷா கொய்ராலா தெலுங்கில் நடித்த கிரிமினல் தமிழ் -— SYT T T S T TTTTTTT LLLST ST TTT TTTT TTTTTTTTTT TTTTTZTTTS S S S S S S S S tu alun nyt näyn கும் மன்னன் படத்தில் நாள் என பிரட்டவெடத்தில் நடித்து கும் மினாவுக்கு ரொடியா விக்ாே டி பார்
நகர காவல் படத்தில் மொட்டை அடி நடித்த ஆனந்தரால் தற்போது விா தி படத்திற்ாக மீண்டும் மொட்டை அடி நடித்து வருகிறார்
FALT anninggir pavarit A ாம் எழுதும் புதிய பாசக்தி படத்திற்காக யவ் மருது என்ற பாடாைருளின் மகள் கனிமொழி எழுதியுள்ளார்.
S SS SS SS SS LD D TTT TTTTTTTTTT TTL T Y T TT T S தயாராகும் இப்படத்தை அாா யொ டிா
TTTTTTTTTTS TTTTTT TTTT L L L YYYY L Y S D D S DDD S SSY SSSSS
ஆகிய தமிழ் படங்களிலும் பாஸ் என்ற கன்ாடப்படத்திலும் பட்ட கெர்ள் பத்திலும் றில்லனாக நடித்து வருகிறா
S TTTTTS TTTTTTTTT TTTTY T TTT S L L T L L L SS திருப்புமுனையை ஏற்படுத்தவில்லை அள்ளினி இப்பொது ய பாப்படங்களில் நடி
TTT TTTTTTS TTTT T STTTT TTT D S T S u uu SZTT S S வே துளை போன்று மர்மப்படமொன்றை இயக்கத் திட்டமிட்டுள்ப
படத்தை இயக்கி நடித்துள்ளார் அடுத்து விசே கரும் விரலுக்கேற்ற
இரண்டு படங்களில் கதாநாயகனாக நடிக்கா
இந்தியிலும்
கொடி
■、
Y Tir ITC) பங்களின் வித்தி தயாரிப் * *歳* விளம்பரமும் பிரபலமும்
தேடிக்கொடுத்துள்ா
பிந்திரசிகர்கள் மத்தியில் an T பிரபலம் அடைந்துள்ள தமிழ நடிகர் அரவிந்தசாமிநாள்
ார்ா ரவி பான்ற நடிகர்கள் பெற்ற புகா சாமி முறியடித்து Infraronomi
■ --
| वास था ।  ܼ ܼ ܼ ܼ ܼ ܸ ܼ
। वा।
ர் ஆகும் வித்தியாசமாக செய்ய
@souতটো0ীto ரகுமாட வாழ ஒன்று தொடு கேள்விகளுக்கு அவரது ா பதில்கள் சில ாரும் இயக்குநர் in ni sila niinin niini ாநீங்கள் எப்படி ால் பொவே ஆனால் ॥
arrier |ा | कथा ।
ாதி * படங்களில் பொழுதுபோக்கு அம்சங்கா LLLLLT TTLLLLLLL LT TTTT TTT TTTTT T K DLLSLLL திரும்ப சொல்லுறநிலை நப்பில்ா க்கணும்னா வித்தியாசமா எதையா செய்துநான் ஆகனும் ligeira Ir? முடிஞ்ச பின்னாடி அதைப் பற்றி மொகலாம்
டிந்து வக்கியவர்

Page 12
() ( O) ()
B JUG, IL LIL LIDIBU (OIT LI - G (G E GIT
HHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHH..
பெண்கள் அழகான சேலைகளை வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். அழகான சேலைகளை வாங்கினாலும் அவற்றை நேர்த்தியான முறையில் அணிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் அவற்றின் அழகு முழுமையாக பரிணமிக்க முடியும் இங்கு சேலை அழகாக அணியும் முறை விளக்கப்படுகிறது.
1 முதலில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் புடவையின் நிறத்திற்கு ஒத்துப்போகும் வகையில் உள் பாவாடையை தேர்ந்தெடுக்க வேண்டும் பிளவுசும் அதற்கு ஏற்றாப் போல் இருக்கவேண்டும் உள்பாவாடை கணுக்காலைத் தொடக் கூடியதாக இருக்க வேண்டும்.
இடுப்பு ஆரம்பிக்கும் இடத்தில் இருந்து பாவாடையை பதித்து கட்ட வேண்டும். பின் சேலையை நுனியில் சிறு முடிச்சு போட்டு கட்டத் தொடங்க வேண்டும்.
3. பின்னர் சுற்றிய சேலையின் முந்தானையை ஒரே அளவாக எடுத்து பிளிட் பண்ணி முந்தானையை போட வேண்டும் மெல்லிய உடம்பாக இருந்தால், அகலமான முந்தானை போட வேண்டும். தோள்முட்டு அகலமானவர்கள் மெல்லிய தாக போட வேண்டும்.
நீங்களும் தைக்கலாம்-(எஸ். எஸ்) சுலபமாக தைக்க சில வழிகள்
(انگ==================S)
2 இடுப்பை சுற்றிக் கொண்டு வந்து சேலையை சொறுகி பாவாடையின் அளவிற்கு சமனாக சுற்றி எடுக்க வேண்டும். உள்பாவாடையின் கீழ்ப் பகுதி சேலையின் அளவிற்கு நீளமாக இருக்க வேண்டும்.
4. GALJINAL GEBLJILI DI GIGIT (BFGO) GULLIMIGOTHIGU போடரை இடுப்புக்கு நேராக எடுத்து விரித்து வைத்து பின் பண்ண வேண்டும். பின்னர் மற்ற பக்க மேல் பகுதியை எடுத்து பிளிட் பண்ணத் தொடங்க வேண்டும்.
5. LINGöIGOII i Leif வேண்டும். எடுக்கும் ( அளவாக எடுக்க வேண் பெரிதாக எடுத்து பின் அளவாக எடுக்க வே
6. LNGifLGU GTába முடிந்தபின் முழுவதை ஒரு பின் போட வே6 எல்லாம் ஒரே அளவ சரி பார்த்து உள்ளுக்
7. பின்னர் மு ஒழுங்காக பிளிட்ஸ் பிளிட்ஸ் செய்யும் ே 9/6ITGANG) Lĵ76ör LU GÖSTG
8. ஒரே அளவ எல்லாவற்றையும் சே ஒன்றாக வைத்து பின்
தேவையானால் முன்பாகவே பிளிட்ஸ் விட்டு உடுப்பது நல்
நாம் ஒரு சட்டையினை வெட்டிக் கொண்டால் மட்டும் சரி என்று நினைக் கக் கூடாது. அதனை ஒழுங்காகத்தைக்க வேண்டு LD60 606ЈПР #D 60L III) 6 அமைப்பினை, அழகினை கொடுப்பது தையல் ஒழுங்கு முறைதான் சட்டையின் கழுத்துக்களை தைக்கும் முறையை சுலப மாகவும் ஒழுங்காகவும் அமைக்கக் கூடிய முறை
Allió, 2
டக்ஸ் போடுவதாக இருந்தால் வெட்டப்பட்ட சட்டைப் பகுதியை சமனாக மடித்து முட்டப் படவேண்டிய பகுதியில் இருந்து எமக்கு
யினை கீழ்காணும் படங் 9,6f6) BEITGRÖSI (BLITTLD.
வெட்டுதல் தையலுக்கு சுலபமாகும்' , 'ப இவ்
டக்ஸ் எதில் தேவையென தென்படுகிறேதா அதே இடத்
இவைகளைப் போன்று எத்தனையோ, வடிவங் களில் கழுத்துப்பகுதிகளை அமைக்கின்றனர். ஆனால் அவைகளை தைத்துப் பார்க்கும்போது வடிவங்கள் அவ்வாறு இருப்பது குறைவு. எனவே நாம் அதே போன்று வடிவம் வரு வதற்கு கழுத்துப் பகுதி யினை வெட்டிய பின்னர் அதன் |- an aՈ(36Ս(3լ, ன்னோர் துணியினை 凯Qias@ வரைந்து வெட்டிக் கொள்ளல் வேண்டும். அதன் பின்னர் வெட்டிய கீழ்ப்பகுதியை வட்டவடிவமாக வெட்டவும்
LJ LL) G-@ வடிவத்திற்கு வெட்டு வதாயினும் அவ்வாறு வெட்டிக் கொண்டு கீழ்ப்பகுதியை நேரா
ഞഖiGui
வடிவங்களில் கழுத்துக் 9,6006]] அமைத்தாலும் அவ்வாறு பிறிதோர் துணி யில் அவ்வடிவத்தினை வெட்டி அதனுடன் பொருத்தினால் அதே அமைப்பு தோன்றும்
9U 6u ly af DII Got இருதுணிகளையும் பொருத் திய பின்னர், பொருத்திய இடத்தில் சிறியதாக வெட்டிக் கொண்டால் வடிவம் அழகாக வரும்.
இக்கழுத்தின் முன் புறத்தினை அழகுபடுத்து வதற்காக லேஸ் வேறு வர்ணங்களிலான துணி களை வைத்து அழகு படுத்துவதாக இருந்தால் அத்துணியினை உட் பக்கமாக வைத்து தைத்து வெளிப்புறத்திற்கு கொண்டு வருதல் வேண்டும்.
தில் குறியீடு ஒன்றை இடுக அவ்வாறு மறுபக்கத்திற்கும் இட்டுக் கொண்டு மேல்நோக்கி மார்புப்பகுதிக்கு ஒரேயளவில் தைப்பதற்கு அடையாளமிடவும். டக்ஸ் போடும் போது கவனிக்க வேண்டியது கீழ்ப் பகுதியிலிருந்து மேல்பகுதி ஒடுங்கிச் செல்ல வேண்டும். தைக்கும் போது பகுதிகளில் இரண்டாக உள்ள கொலர் கைகள், டக்ஸ் பகுதியாவும் ஒரே மாதிரியாக ஒரே வடிவ மாக இருத்தல் வேண்டும்.
எப்பக்கத்திலும் மடிப்பு டும் போது ஒரேயளவாக ருக்க வேண்டும் என்பதை அடிக்கடி மனத்தில் ஏற்படும் போது அவ்விடங்களை சமனாக இருக்கிறதா? என்று அளந்து பாருங்கள் அளவுகள் கூடிக் குறையும் போது தூங்கல்கள் தோன்றும் அப்போது சட்டை யின் அமைப்பு சரியானதாக இருக்காது.
செய்முறை
தொகுத்துத் தருவது சந்தினி தேங்காய் சாதம் தேவையான பொருட்கள்
தேங்காய்த்துருவல்-2 மேசைக் கரண்டி உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி ಸ್ನ್ಯ றல் - 3
1955 U GOOI
ó 岛
": உப்பு - 2 தேக்கரண்டி சமைத்த சாதம் - 1
வாணலியில் நெய் விட்டு உளுத்தம்பருப்பு, மிளகாய் வற்றல் தேங்காய்த் துருவல் ஆகியவற்றைப் பொன்னிறமாக வறுத்து எடுத்து அம்மியில் வைத்துப் பொடியாக அரைத்துக் கொள்ளவும்
அகலமான பாத்திரத்தில் சமைத்த சாதத்தைக் கொட்டி ஆற வைத்து உப்பைப் பொடி செய்து போட்டுக் கலந்து கொள்ளவும் பின்பு கடுகு தாளித்துக்
தென் ஆபிரிக்கான
நாமின் கயே நாக்வா அழகான குழந்தை 9 ழந்தை பிறந்த ஐந்த
ன்னொரு குழந்ை குழந்தைக்கான கரு சென்றவுடன் இ தரித்திருக்கின்றது"; பேர்களில் ஒருவ என்கிறார்கள் LITő,LI
தனி ஹொஸ்ட6 தனி தியெட்ட தனியாக உண்டு. ஆன தங்க ஹோட்டல் 2 ஒரு ஹோட்டல் இரு வோஷிங்டன் ே
ஆரம்பிக்கப்பட்ட 醬 D 6 TGIMIGOT, GLIJGSGIJ,67 இந்த ஹோட்டலில் ஆ
| UITii அந்த 50 :: A.
".
பெற்றிருந்தன. இப்
II.
GÄVLEFT GMasir, செல்வி, தேன்ெ வவுனியா திருமதி, நஸிமா
களுத்துறை. '. G)Foia, d), di
பண்டாரவளை 14. திருமதி ஜெயபு ஹெந்தளை, செல்வி, எச். எ காத்தான்குடிதிருமதி யோக Gla. Tij dlja apt செல்வி பாத்தி as BT19. செல்வி. டிலக் நீர்கொழும்பு.
20. திருமதி ஜனு
நாவலப்பிட்டி
கொட்டி, கறிவேப்பி வைத்துள்ள பொடி வற்றையும் பிசைய நெய் அல்லது எ கொள்ளவும். சிலர்
GLIIIci) முந்திரி G.IGIGIGIII).
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஸ் அழகாக எடுக்க பாது எல்லாம் ஒரே டும். முன் பிளிட்சை னர் அதன் கீழ் ஒரே ண்டும்.
ாவற்றையும் எடுத்து யும் சேர்த்து நுனியில் ண்டும் அதன் பின்னர் க இருக்கிறதா என்று து போட வேண்டும்
தானையை எடுத்து செய்ய வேண்டும்
ாது எல்லாம் ஒரே
எ வேண்டும்.
க எடுத்து பிளிட்ஸ் ர்த்து ஒன்றன் மேல் பண்ண வேண்டும் சேலை உடுப்பதற்கு செய்து வைத்து
வச்சேர்ந்த 36 வயதான என்ற பெண்மணிக்கு ன்று பிறந்தது. அந்தக் வது மாதமே அவளுக்கு தயும் பிறந்தது முதல் தரித்து ஐந்து மாதங்கள் ண்டாவது கருவும் துபோல் 10 இலட்சம் க்குத்தான் நடக்கும் IÓ,6ኽ|.
மருத்துவனை தனி என பெண்களுக்கு ால் பெண்கள் மட்டுமே
க்கிறது பெயர் மத்தா TILLG). 02.0, 0:3) ல் சுமார் 420 அறைகள்
மட்டுமே பணிபுரியும்
ண்களுக்கு இட பாலூட்ட வேண்டும் நின்றபடியோ அல்லது வேறு வேலைகளில் ஈடுபட்டவாறோ
பாலூட்டுவது கூடாது திஷ்டசாலிகள்) குழந்தை மீதுள்ள பாசத்தின் காரணமாக, வயிறு நிரம்பப் பாலூட்டக் கூடாது.
கூப்பன் போட்டியில் பேரில் சென்ற வாரம்
விபரங்கள் இடம் முறை மேலும் பத்து பருத்து விடும் அத்தகையவர்கள் உடனே பாலை பீச்சி எடுத்து விட வேண்டும்.
மாழி நாகராசா
ஜமால்தீன்,
ஷ்ணவேணி,
ாணி சித்திரவேல், கொழும்பு-13 ா மஸாஹினா,
ரவீந்திரன்,
ஜரட்ணம்
UIT (Jap/Tri).
(மறுவாரமும் வரும்
ல போட்டு அரைத்து யத் தூவி எல்லா தேவைக் கேற்ப ண்ணெய் சேர்த்துக் ருப்பத்திற்கேற்றாற் பருப்பு சேர்த்துக்
10 முழுவதையும் விரித்து போட்ட பின் முழுத் தோற்றம்
9. எல்லோரும் பிளிட்ஸ் செய்வதற்கு விரும்ப மாட்டார்கள்
விருப்பமில்லாதவர்கள் சேலையை சுற்றி எடுத்து தோளில் வைத்து நுனியல் பின் பண்ண வேண்டும். தொங்கும் பகுதியை கைகளுக்கு இடையில் வைத்து அழகாக பிடிக்க வேண்டும்.
விபூதியைத் தண்ணீரில் குழைத்து முக்கில்பூசிக்கொள்ளுங்கள் விபூதியில் ஈரம் உலரும் முன் முக்கிலிருந்து தும்மல் விடுபட்டுச் சென்று விடும். குழந்தை சுமாராகப் பேச ஆரம்பித்தவுடன் , p. ISI SE 6l விலாசத்தைத் தெளிவாகச் சொல்லிக் கொடுத்துப் பழக்குங்கள், சமயத்திற்கு உதவும். பிரிஜ்ஜை சுத்தம் செய்யும் போது சிறிது வாசனை சோப்பையும் சேர்த்துக் கொள்ளுங்கள் துர்நாற்றம் இல்லாதிருக்கும். நெய், எண்ணெய்ப் பாத்திரத்தைக் கொதிக்கும் வெந்நீரில் கழுவிய பிறகு சாதாரணமாய்த்தேய்த்துக் கழிவினால் போதும் எண்ணெய்ப் பிசுக்கு போய்விடும். * பரிசுப் பொருட்களைக் கட்டிவரும் வர்ணப் பேப்பர்களைக் குப்பைக் கூடையின் மேல் ஒட்டி விடுங்கள். கூடைக்கே ஒரு அழகு வந்து விடும்.
அடிக்கடி தும்மும் அடுக்கு தும்மல் ஸ்பெஷலிஸ்டா நீங்கள்? வரட்டும் பொறுத்திருங்கள். வந்தால், உடனே
தாய்ப்பால் கொடுப்பது எப்படி?
குழந்தை பெற்ற பெண்கள் தாய்ப்பால் ஊட்டுவதே தாய்க்கும் சேய்க்கும் நல்லது மார்பழகு குன்றிவிடுமோ என நினைப்பது ஆரோக்கிய வழி அல்ல.
தாய்ப்பால் ஊட்டும் பெண்கள் மார்பை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
மார்புக் காம்புகளில் சொறி சிரங்கு புண் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் மார்பகத்தில் புண்கள் இருக்கும் சமயத்தில் குழந்தைக்குப் பாலூட்டுவதை நிறுத்தி விட்டு வேறு திரவ உணவு கொடுக்க வேண்டும்
பாலூட்டும் போது ஆற அமர குழந்தையை வசமாக வைத்துக் கையிலேந்தி
தாய்ப்பால் கொடுக்கும் பெண்களின் உணவில் மீன் கருவாடு மாமிச வகைகளைச் சேர்க்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் தாய்ப்பால் சுரப்பது அதிகமாகும். பால் கொடுக்கும் போது சில பெண்களுக்கு பால் அதிகம் சுரந்து மார்புகள்
இல்லையெனில் பால் மார்பகங்களில் உறைந்து கட்டியாக வேதனை தரும் இதுபோன்ற நேரங்களில் மல்லிகைப் பூச்சரத்தை மார்பில் வைத்துக்கட்டிக்கொண்டால் பால் சுரப்பது குறையும்.
பால் நிறம் மாறி மஞ்சளாகவோ அல்லது வேறு நிறத்திலோ இருந்தால் உடனே டாக்டரிடம் காண்பித்துச் சிகிச்சை பெற வேண்டும்
மகளிர் மட்டும்
LIMENTE ELLIGT LDBGM LOGi) Seu II
முதல் அதிஷ்டசாலிக்கு
esses beodes
முரசு 90 முதல் தொடர்ந்து 25 வாரங்கள் பரிசுக்கூப்பன்கள் வெளியாகும் 25 கூப்பன்களையும் பத்திரமாகச் சேகரித்துக்கொள்ளுங்கள் 25 கூப்பன்களும் வெளியான பின்னர் நாம் அனுப்பச் சொல்லும்போது நீங்கள் கூப்பன்களை அனுப்பி வைக்கலாம். முதல் அதிஷ்டசாலிக்கு தங்கநகை பரிசு காத்திருக்கிறது. 25 அதிஷ்டசாலிகளுக்கு அசத்தலான பரிசில்கள் காத்திருக்கின்றன.
பரிசில்களை வெல்ல தயாராகுங்கள்.
ܠܐ-- -- -- --- -- -- -- -- -- -- -- --
BO-13, 1995

Page 13
  

Page 14
Gu முரசு சிறு கதை (Dமபுரி என்ற நாட்டை விக்கிரமசிம்மன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவன் ஒரு கொடுங்கோல் மன்னன். அவன் மனைவி ராஜவல்லியும் மிகவும் ஆணவம் படைத்தவள் இருவரும் தங்கள் செல்வச் செருக்கினாலும், அதிகார மமதையாலும், அறநெறியைத் தூக்கி எறிந்து விட்டு குடிமக்களைப் பல விதங்களிலும் கொடுமைப்படுத்தி வந்தனர்.
ஒரு சமயம் தர்மபுரிக்கு துறவி ஒருவர் வந்தார். அவர் கல்வி அறிவில் சிறந்து விளங்கிய ஞானி அவருக்கு அந்நாடு ஒரு கொடுங்கோல் மன்னனின் கையில் சிக்கித் தவிக்கிறது என்ற விஷயம் தெரியவந்தது. அவர்கள் குடிமக்களுக்கு என்னென்ன கொடுமைகள் எல்லாம் செய்து வருகிறார்கள் என்பதையும் அறிந்து கொண்டனர்.
அந்தக் கொடுங்கோல் மன்னனுக்கும், ஆணவம் பிடித்த அரசிக்கும் எப்படியாவது அறிவு புகட்டி அவர்களைத் திருத்த வேண்டும் என்று முடிவு செய்தார் துறவி. மறுநாளே அவர் விக்கிரமசிம்மனின்
须 %ன் /
I,
A -32S
படுத்துக்கொள்ள? இது அரண்மனை ஐயா போங்களப்பா அந்த அரண்மனைக்குச் சென்றார். அரசர்க்கும், அரசிக்கும் சொந்தமான இடம் சொன்ன துறவி அ9 பிற 'ஆதும் இந்த விஷயம் அவர்களுக்குத் தெரிந்தால் பொருட்படுத்தாது அரசியும் அந்தப்புரத்தில் இருந்தர்கள் ேேளுக்கு ஏதேனும் கிட்ம் நீம்ே கொண்டர்
அது அறிந்து கொண்ட துறவி, LLLLLLLLSLLLLLLLS LL TT0L LLLLLLL LLTL அடுத்து என்ன அரண்மனைப் பிரதானிகள் பலரும் ಇಂದ್ಲಿ ஒரு தெரியாமல் திகைத்த நடமாடும் இடத்திற்கு வந்து தனது தோளில் : மன்னனிடம் தெரிவ கிடந்த துணியை எடுத்துத் தரையில் விரித்துப் "வீரர்களே இது அரண்மனை என்று சிறந்தது என்று நினை: படுத்துக் கொண்டா நீ சொல்லி வீல்"நான் நம்பி விட் மூலம் விஷயத்தைச்
அப்பொழுது அந்தப் பக்கம் வந்த வேண்டும்: இது சத்திரமப்பா. நன்றாகப் பினார்கள். இரண்டு காவலாளிகள், ஒரு துறவி பாருங்கள். அங்கு எத்தனைபேர் விஷயத்தைக் கே
படுத்திருப்பதைப் பார்த்து திடுக்கிட்டார்கள். டமாடிக்கொண்டிருக்கிறார்கள். நீண்ட சிம்மனும், ராஜவல்லி
'ேஅ'இது 'சத்திரம் இந்த சதித்துேடு: "என்று என்றா நினைத்தி, யார் வேண்டுமானாலும் வந்து தொந்தரவு செய்கிறீர்களே? என்றால் எங்கும் எ
அவுஸ்திரேலிய பழங்குடி மக் ஆயுதம் 'பூமரெங் இது எப்ப்டி ெ அவர்கள் இதை ஒரு பொருளுக்குக்குறி குறிபார்த்து வீசப்படும் பொருளை 窗 தாக்காவிட்டால் போன வேகத்திலே வந்து விடும்.
இது போன்ற பூமரெங்கை நாம் LJПТја,ајпII). கார்ட் போர்ட் அட்ை வர்ணம் திட்டும் போட்டி இல 86 "நீே நீளம் 1 சென்ரி ! படத்தில் காட்டியுள்ளபடி V வடிவி வேண்டும். பின்னர் அதை சீப்பின் ப் விரலால் சுண்டி விட்டால் அது சி
சென்று எந்தப் பொருள் மீதும் இடிக்க பாராட்டுக்குரியவர்கள் திரும்பி நம் காலடியில் வந்து
凯g叫 OG, CCCCCCCCCCCC செல்வி எல் வசந்தமலர் பாபபா முரசுககு 2. IBil35 G மா பலாபத்வெல, தமிழ் வித் பில்ாபத்வெல மாத்தளை வரவேற்கப்படுகின்றன
இதிவாகரன் வேண்டிய முகவரி: மந்தண்டாவளை இந்து கல்லூரி மாத்தளை
செல்வி பாத்திமா LITT LI LITT (LA கஹரியா மகளிர் வித்தியாலயம் தின (UPU di GIT
Oggóss (N. Gaos:135,3volf | மட்டக்களப்பு G) இ Go).
கொழும்
ம்மத் அஸாம்
. . Soroccolorari
. சாஹிரா # கல்லூரி புத்தளம்
 
 
 
 
 
 
 
 
 
 

57 என்று வீரர்களைச் சிறிதும் மறுபடியும் படுத்துக்
செய்வது என்று வீரர்கள், முடிவில் பித்து விடுவதுதான் த்து, ஒரு பணிப்பெண் சொல்லி அனுப்
5676aĵLÜLILL 6 Májá மியும் கடும் கோபம்
தத் துறவிக்கு துறவி துவேண்டுமானாலும்
அல்லும், பகலும் நாம் படிப்போம்
அறிவு குலத்தை நாம் பெறுவோம் கல்வி கிரியை நாம் பெறுவோம் கடவுளை வணங்கி வாழ்ந்திடுவோம்
பாடசாலை சென்றிடுவோம் பாடம் கற்று வென்றிடுவோம்
செய்யலாமா? செய்தால் விட்டு விடுவார்களா? வாருங்கள் அவருக்கு நாம் யார் என்பதைக் காட்டுவோம்" என்று முழங்கிய ராஜவல்லி முன்னே போக விக்கிரமசிம்மன் பின்னே ஓடினான்.
இருவரும் துறவி படுத்துக் கிடந்த இடத்திற்கு வந்தார்கள் அரச துறவியைத் தட்டி எழுப்
6T67.
"ஐயா துறவியாரே! இது கண்டவரும் படுத் துறங்கும் சத்திரம் அல்ல. எங்களுக்குச் சொந்தமான அரண்மனை. இதே நேரம் உங்கள் இடத்தில் வேறொரு 667. ருந்திருந்தால் அவனைச் சிரச்சேதம் செய்திருப்போம். உமது வயதிற்கு மரியாதை தரு கிறோம். மரியாதையாக இந்த இடத்தை விட்டு உடனே சென்று விடுவது உமக்கு நல்லது" என்று முழங்கினாள் ராஜவல்லி,
துறவி, ராஜவல்லியைச்
சாந்தமான கண்களால் பார்த்தார்.
"அரசியே இந்த
அரண்மனை யாருடையது என்று சொன்னீர்கள்?" என்று கேட்டார் துறவி.
"எங்களுடையது" IgGIGG).
"உங்களுடையது என்றால்.?" என்று திரும்பக் கேட்டார் துறவி.
"இந்த நாட்டிற்கே அரசியாகிய என் கணவருடையது" என்றாள் ராஜவல்லி
"அப்படியா சரி இந்த அரண்மனை தற்கு முன் யாருக்குச் சொந்தமாக ருந்தது?" என்று மறுபடி கேட்டார் துறவி. "அவரது தந்தைக்குச் சொந்தமாக இருந்தது" என்றாள் ராஜவல்லி,
"அப்படியா! அதற்கு முன்?" என்று கேட்டார் துறவி
என்றாள்
இமத்துவமாக வாழ்ந்திடுவோம்)
குருவை தெய்வம் என மதிப்போம் குணத்தால் நாமே உயர்ந்திடுவோம் இழுக்கம் எமது உயிர் என்போம் உண்மை, நேர்மை கண் என்போம் சாதி பேதம் அகற்றிடுவோம் சமத்துவமாக வாழ்ந்திடுவோம்
"பகையரசன் ஒருவனிடம் போரிட்டு வென்று அவருடைய தந்தை இதைக் கைப்பற்றியது" என்றாள் ராஜவல்லி
"சரி, அதற்கு முன் இது யாருக்குச் சொந்தமாக இருந்தது?" என்று விடாமல் கேட்டார் துறவி.
"பகையரசனின் தந்தைக்குச் சொந்தமாக இருந்தது?" என்றாள் ராஜவல்லி,
"சரி உங்கள் கணவருக்குப் பின் இந்த அரண்மனை யாருக்குச் சொந்தமாகும்? என்று கேட்டார் துறவி.
"எங்கள் மகனுக்கு" ராஜவல்லி,
"சரி அதற்குப் பின்னால்?" என்று இழுத்தார் துறவி
"எங்கள் மகனின் மகனிற்கு அதாவது எங்கள் பேரனிற்கு" என்றாள் ராஜவல்லி "அரசியே! நீங்கள் இதுவரை சொன்னதை இன்னொருமுறை ஞாபகப் படுத்திப் பாருங்கள். இந்த அரண்மனை பல பேருக்கு உரிமையுடையதாக இதுவரை ருந்து வந்திருக் கிறது. இனிமேலும் ருக்கப்போகிறது என்கிற விஷயத்தைச் சொல்லி விட்டீர்கள். இப்படி வழி வழியாகப் பலருக்கும் சொந்தமாகி வரும் இந்த இடத்தைச் சத்திரம் என்றுதான் எனக்குச் சொல்லத் தோன்றுகிறது. இதை உங்களுக்கு சொந்தமான அரண்மனை என்று என்னால் ஒருபோதும் கூற முடியாது!" என்றார் துறவி.
இதனைக்கேட்ட விக்கிரமசிம்மனும், ராஜவல்லியும் திடுக்கிட்டார்கள். அவர்களின் ஆணவம் அந்த இடத்திலேயே அகன்று அறிவுக்கண் திறந்தது.
ச்சே! அழியக்கூடியதும், கைமாறக் கூடியதும், நிலையில்லாததுமான இந்தச் சுகபோகங்களுக்காகவா குடி மக்களைக் கொடுமைப்படுத்தியும் ஆணவம் கொண்டும் வாழ்ந்தோம் என்று நினைத்து வெட்கப் LIL'IL-GOTTI.
இருவரும் தங்களை மன்னிக்கும்படி துறவியின் கால்களில் விழுந்து வணங் கினார்கள்.
அன்று தொடக்கம் நீதி, நெறிதவறாமல், குடி மக்களிடம் அன்பு செலுத்தி நாட்டை ஆள ஆரம்பித்தான் விக்கிரமசிம்மன்_
என்றாள்
Gleftig.
கள் உபயோகிக்கும் யற்படும் தெரியுமா? பார்த்து வீசுவார்கள் து தாக்கும். அப்படி
இப்போது செய்து டயை எடுத்து அதை மீற்றர் அகலத்துடன் ல் வெட்டிக்கொள்ள ல்லிடுக்கில் வைத்து றிது தூரம் பறந்து விட்டால் அப்படியே D. யது.எஸ் தூயவன். | KK | ா ஆக்கங்கள் . அனுபப
ரசு ரமலர் 1772
Go) LIITILLGN) GJIT GOTIT அமைவிடம் தென்மத்திய ஆபிரிக்காவிலுள்ள அடர்ந்த வனமும் மலைகளும் சூழ்ந்த இந்நாடு, ஸம்பியா, ஸிம்பாப்வே, தென்னாபிரிக்கா, நமீபியா ஆகிய நாடுகளால் சூழப்பட்டுள்ளது. ஆட்சிமுறை பெகவானாலாண்ட் என்று முன்னர் அழைக்கப்பட்ட இந்நாடு ஐரோப்பிய நாடுகளின் அடிமை நாடாக இருந்து 1966 செப்டெம்பரில் சுதந்திரம் பெற்றது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட குடியரசுத்தலைவரின் கீழ் இயங்கும் ஜனநாயக ஆட்சி முறை கொண்ட நாடு. பரப்பளவு:58,000 சதுர கி.மீ (220,000 சதுர
மைல்) மக்கள் தொகை 1,220,000 பேர்.
GD ITU LD @స్త్రా (IE 5 TOS)
அமெரிக்காவில் ஸ்கங்க என்ற ருவகை அணில் போன்ற பிராணி உள்ளது. து ஆபத்து சமயத்தில் எதிரிகளை நோக்கி பிசுபிசுப்பானதிரவத்தைப் பாய்ச்சும்:
தன் வாலின் அடிப்பகுதியில் இந்தத் ரவம் சுரக்கும் சுரப்பிகள் உள்ளன. உட்லில் காயமோ, விஷத் தன்மையோ ஏற்படாது. ஆனால் இந்த திரவம் துர்நாற்றம் வீசும் பலநாட்களுக்குப் போகாது. இதனால் பல மிருகங்கள் இந்த ஸ்கங்கைக் கண்டால் அஞ்சி ஓடிவிடும்
துணிகளில் இந்தத் திரவம் பட்டு விட்டால் துணிகளை எரித்து விட வேண்டியதுதான் எவ்வளவு முறை
தோய்த்தாலும் நாற்றம் போகாது ஆபத்து சமயத்தில் 102 அடி தூரம் வரை இந்தத் திரவத்தைப் பாய்ச்சும் பெரும்பாலும்
எதிரியின் கண்களைக் குறி பார்த்து இந்தத் திரவத்தைப் பாய்ச்சும் ஸ்கங்க்கின் குறி ஒருபோதும் தவறது:
தலைநகரம் காபரோன் (56,700 பேர்) பேசும்மொழி: ஆங்கிலம் செற்ஸ்வானா மற்றும் கறுப்பு இனங்களின் பல்வேறு மொழிகள். மதம் கிறிஸ்தவம் மற்றும் பல்வேறு இனங்களின் பூர்வீக வழிபாட்டு முறைகள். பொருளாதாரவளம்: அடர்ந்த காடுகளையும் பசும் புற்தரைகளையும் கொண்ட இந்நாடு செழிப்பான பூமி, நீர்வளமு முண்டு. பெருமளவில் கால் நடை வளர்ப்பு இருப்பதனால் மாட்டிறைச் சியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் அந்நியச் செலாவணி கிடைக்கிறது. இரத்தினக்கற்கள், மாங்கனிஸ், செம்பு, நிலக்கரி, நிக்கல் ஆகிய கணிப்பொருட்கள் கிடைக் கின்றன. கடற்கரையே இல்லாத நாடு. நன்னீர் நிலைகள் அதிகமுண்டு. பார்க்கவேண்டியவை: மலைவளமும் வனவளமும் வனப்புமிக்க பசுஞ் சோலைகளை ஏற்படுத்தி இயற்கை எழில் சூழ்ந்துள்ளது. வன விலங்குக ளுக்கான சரணாலயங்களும் தேசிய வனங்களும் பல இந்நாட்டில் உள்ளன. இந்தப் பிரதேசங்களில் இயற்கைச் சூழ்நிலையில் வன விலங்குகளின் நடமாட்டங்களைக் கண்டு களிக்க வரும் உல்லாசப் பயணிகள் இவ்வனங்களில் பல நாட்கள் தங்கியிருப்பதற்கான வீடுகளும் தங்குமிடங்களும் முகாம் களும் ஏராளமாக அமைக்கப் பட்டுள்ளன. பொட்ஸ்வானாவில் வன வாழ்க்கையை அனுபவிப்பதுதான் அங்கு செல்லும் பயணிகளின் பேரவாவாகும்.
B.07-13, 1995

Page 15
  

Page 16
தாய்
"உன் தலையிலே உண்ணிப் புழுவைத் தவிர வேறு என்ன இருக்கும்? என்று பதில் கொடுத்தான்காவலாளிகளில் ஒருவன்
பின்னே உண்ணிப் புழுவைப் பிடித்து பத்திரம் பண்ணு எங்களை விடு" என்று எரிந்து விழுந்தான் தொழிலாளி
அந்த வேவுகாரன் அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டுக் கசப்போடு காறி உமிழ்ந்தான்.
"என்னை உள்ளே போகவிடு. இந்த மாதிரிச் சுமையைத் தாங்கிக் கொண்டு நின்றால் என் முதுகுதான் முறிந்து போகும்" என்று சொன்னாள் தாய்
போ போய்த்தொலை என்று எரிச்சலோடு கத்தினான் காவலாளி "வருகிறபோதே திண்டு முண்டு பேசிக் கொண்டே தான் வருகிறது என்று முனகிக்கொண்டான்.
தாய் உள்ளே வந்து தனது வழக்கமான இடத்துக்குச் சென்று கூடைகளைக் கீழே இறக்கினாள் முகத்தில் சுரந்திருந்த வியர்வையைத் துடைத்துவிட்டு சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டாள்
கூலெவ் சகோதரர்களில் இருவர் இருவரும் இயந்திரத் தொழிலாளிகள் அவளிடம் உடனே வந்து சேர்ந்தார்கள் அப்பம் இருக்கிறதா? என்று அவர்களில் முத்தவனான வசீலி முகத்தைச் சுழித்துக்கொண்டே கேட்டான்.
நாளைக்குத்தான் கிடைக்கும் என்றாள் அவள்
அதுதான் அவர்களது பரிபாஷை அந்தச் சகோதரர்களின் முகங்கள் பிரகாசமடைந்தன.
அட என் அம்மாக்கண்ணு' என்று மகிழ்ச்சி பொங்கச் சொன்னான் இவான். வசீலி கடைக்குள் பார்க்கும் பாவனையில் குனிந்து உட்கார்ந்தான் அதே கணத்தில் ஒரு கத்தைப் பிரசுரங் களும் அவனது சட்டைக்குள்ளாக,
நெஞ்சுக்குப் பக்கமாகத்திணித்து ஒளித்து வைக்கப்பெற்றன.
"நாம் இன்றைக்கு வீட்டுக்குப் போகவேண்டாம் என்று சத்தமாகச் சொன்னான் அவுன் "இவளிடமே வாங்கிச் சாப்பிடலாம். அப்படிப் பேசிக்கொண்டே அவன் இன்னொரு கத்தையை எடுத்து பூட்சுக் காலுக்குள் திணித்துக் கொண்டான் "இந்தப் புதிய கூடைக்காரிக்கு நாம் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கூறிக் கொண்டான். "ஆமாம்! என்று சிரிப்புடன் ஆமோதித்தான் வான் தாய் சுற்றுமுற்றும் ஜாக்கிரதையாகப் பார்த்துக் (ljinciji IIaii.
"சூடான சேமியா சூப்" என்று 560 ITGil.
பிறகு மிகவும் சாதுரியத்தோடு
பிரசுரக்கட்டுகளை ஒவ்வொன்றாய் எடுத்து அவர்கள் கையிலே கொடுக்க ஆரம்பித்தாள் அவளது கண்முன்னால் அந்த மஞ்சள் மூஞ்சி அதிகாரியின் முகம் நெருப்புப்பற்றிய தீக்குச்சியைப் போலத் தெரிந்தது. அவள் தனக்குத்தானே வன்மத்துடன் ஏதோ GYVENTIGÜIGAS), G), ITGSISILTIGT
"இதோ, இது உனக்கு அப்பனே! பிறகு அடுத்தகத்தையைக்கொடுத்தாள்.
இந்தாக தொழிலாளர்கள் கைகளில் குவளை களை ஏந்தியவாறு அவள் பக்கமாக வந்தார்கள் அவர்களில் யாரேனும் பக்கத்தில் வருவதாகத் தெரிந்தால் உடனே இவான் களெல் வாய்விட்டுச் சிரிப்பான் உடனே தாய் பிரசுரங்களைக் கொடுப்பதை மறைத் துவிட்டு, சேமியா சூப், கொடுக்க ஆரம்பித்து விடுவாள்
நீரொம்பக் கெட்டிக்காரி, பெலகேயா நீலவ்னா என்று கூறி அந்தச் சகோதரர்கள் இருவரும் சிரித்தார்கள்
"தேவை வந்தால் திறமையும் கூடவே வந்துவிடும்" என்று பக்கத்தில் நின்ற கொல்லுத்தொழிலாளி ஒருவன் சொன்னான். "பாவம் அவளுக்கு உழைத்துப் போட்டு உணவு கொடுத்தவனை அவர்கள் கொண்டு போய் விட்டார்கள் அயோக்கியப் பயல்கள் சரி, எனக்கு மூன்று கோபெக் குக்குச் சேமியாகொடு கவலைப்பட்ாதே அம்மா எப்படியாவது உன்பாடு நிறைவேறிவிடும்.
நல்ல வார்த்தை சொன்னாயே உனக்கு ரொம்ப நன்றி என்று இளஞ் சிரிப்போடு
பதில் கூறினாள் தாய்
நல்ல வார்த்தைக்கு என்ன காசா பணமா? என்று சொல்லிக் கொண்டே அவன் ஒரு பக்கமாக ஒதுங்கிச் சொன்றான்.
"சூடான சேமியா சூப்" என்று கத் தினாள் பெலகேயா தன் மகனிட்ம் தனது பிரசுர விநியோகத்தின் முதல் அனுபவத்தை எப்படிச் சொல்வது என்பதைப்பற்றி அவள் யோசித்துப் பார்த்தாள். ஆனால் அவளது மனத்தாழத்தில் அந்தக் கோபாவேசமான புரியமுடியாத கடுகடுத்த மஞ்சள் மூஞ்சி அதிகாரியின் முகம்தான் நிழலாடிக் கொண்டிருந்தது அவனது திருகிவிட்ட கரிய மீசை நிமிர்ந்து நின்றது இறுகமூடிய அவனது பற்கள் பிதுங்கிப்போன உதடுகளின் இடையே வெள்ளை வெளேரெனப் பளிச்சிட்டன. தாயின் இதயத் தில் வானம்பாடியைப் போல் ஆனந்த உணர்ச்சி பாடித்திரிந்தது. அவள் தன் புருவங்களை வளைத்து உயர்த்தி வந்து போகும் வாடிக்கைக்காரர்கள் அனைவ ரையும் பார்த்து தனக்குத்தானே சொல்லிக் கொண்டிருந்தாள்.
"இதை வாங்கு அதை எடு
அன்று மாலையில் அவள் தேநீர் பருகிக்கொண்டிருக்கும் போது வெளியே சக்தி தெறிக்க வரும் குதிரைக்குளம்புகளின் ஓசையும் அதைத் தொடர்ந்து ஒரு பழகிய
9-15C2, geld
விழிகளிலிருந்து வடிந்த ஒவ்வொரு சொட்டு கண்ணிரிலும் அவனின் மனைவி சுகந்தியின் ஞாபகங்களே ஒட்டியிருந்தன. அவன் மனைவிமேல் கொண்ட அன்பிற்காய் இயன்றளவு கண்ணி வடித்தான். அவனால் தன்னையே நம்ப முடியாமலிருந்தது. ஏன் அவ்வாறு செய்தாள்?
வினாக்குறிகளால் மனங்குழம்பிப்போயி ருந்தான்.
"Dagö, உன்னுடைய மனைவி
அவளுடைய பிறந்த விட்டுக்கு போயிட்டாள் போகட்டும் சீதனமில்லாமல் மாப்பிள்ளை வேண்டுமென்றால் வேற ஆம்பிள்ளைய கட்டியிருக்க வேண்டியது தானே தனது தாய் சொல்லிவிட்டுப் போனபோது கூட அவள் போயிருப்பாள் என அவன் நம்ப வில்லை. ஆனால் அவள் எழுதி வைத்து விட்டுச் சென்ற கடிதத்தை பார்த்த Lill DG][DIT, ....?
ஐந்து வருடகாலமாக காதவித்து திரு மணம் முடித்தவள். - - - - Ու தன்னிதயத்தை தெரிந்துகொண்ட அவளா லேயே தன்னை புரிந்து கொள்ள முடியாமல் போனது அவனுக்கு வியப்புதான்
அவளோடு வாழ்ந்து முடிந்த மூன்று பொழுதுகளும் அவனுக்கு மூன்று
யுகங்களாகத் தான் தெரிந்தன.
கண்களில் அரும்பியிருந்த கண்ணி
முத்துக்களை தட்டி விட்டபடி தொப்பென
கட்டிலில் சாய்ந்து கூரையை வெறிக்கப்
பார்த்துக் கொண்டிருந்தவனின் மனம்
கடந்த கால நடந்து முடிந்த சம்பவங் களுக்குள் கால் பதிக்கத் தொடங்கிது
குரலும் கேட்டது அ கதவைத்திறப்பதற்கா ஓடினாள் யாரோ
9|al FT-90J FULDITS, தெரிந்தது. அவளது (UGOOIL 601. 216167 தள்ளித் திறந்துவிட்டு சாய்ந்து நின்றுகொன வணக்கம் அம் குரல் கேட்டது; அே நீண்ட கரங்கள் அவ a pigssor.
அவளது இதய
கலங்கியது. அந் அந்திரேயைக் க ஆனந்தமும் பொங் உணர்ச்சிகளும் ஒன்ே ஒரு பேருணர்ச்சியா மகிழ்ச்சிப் பரவசத் எழச்செய்து அந்தி முகத்தைப் புதைத் நடுங்கும் கைகளே அணைத்துக் கொன் அமைதியாக அழுத மயிரைத் தடவிக் ெ சொன்னான் அவன் "அழாதீர்கள் அ நோகச் செய்து கெ நம்புங்கள். அவர்கள் விட்டுவிடுவார்கள் அவர்களுக்கு ஒரு ச
“GLGgóss" "என்னத்த? "எதையாவது!" "முடியாது" த "அப்போ லை 'எதுக்கு "இ அவளின் குனிந்தான்.
பொழுது நன் ருந்தது விடுமுறை
ஹப்புத்தளையூர்
தன்னெதிரே அமர்ந்து தலையை நிமிர்த்திக் கூட பார்க்க வெட்கப்பட்ட தன் மனைவியை கண்வெட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான் ரகு அவள் தலையில் குடியிருந்த மல்லிகைப் பூவிலிருந்து வந்த வாசம் அவன் மனதை என்னவோ செய்தது. செக்கச் சிவந்த அவளது கன்னங்களை பார்த்து உதடு கடித்தான். அவளின் தோள் தொட்டு ஆதரவாய் மெல்ல தலை யுயர்த்தினான். அவள் லேசாக வாய்திறந்து புன்னகைத்தாள்.
"என்ன.சுகந்தி "In
அதிகமாகவே உற "GIGöIGOISIJ. G. வந்திருக்கார் போ மனைவியை அை அவள் அவனின் அ மகிழ்ந்து போனாள் வந்தவன் தனது விசாரித்துக்கொண்ட G).J.IIGöSILIIGöI.
"LDILILOGIGI. சீதனப்பணம் முட் ருக்குது. எ
கொள்ளுங்கள்!
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

துள்ளியெழுந்து மையல் கட்டுக்குள் ாசல் பக்கத்தில் ந்து வருவதாய்த் ண்கள் திடீரென தவைக் காலால்
கதவு நிலைமீது
என்ற பழகிய சமயம் மெலிந்து தோள்களின் மீது
ஏமாற்றத்தால்
த ஏமாற்றத்தோடு ண்டதால் ஏற்பட்ட கியது. அந்த இரு றாடொன்று முயங்கி கத் திரண்டு அவளை துக்கு ஆளாக்கி உத்தி ரேயின் தோள் மீது துக்கொண்டாள். நடு டு அவளை இறுக எட்ான் அவன் தாய் ாள் அவளது தெ காடுத்துக் கொண்டே T ம்மாவினாக மனத்தை 1ள்ளாதீர்கள் என்ன Liബ് () அவனுக்கு எதிராக ாட்சியமும் கிடையாது.
லையாட்டினாள்.
ஒஃப் பண்ணவா? துக்கு" தட்டை குறிவைத்துக்
RE: றாக விடிந்து போயி
ங்கிப் போனான் ரகு ழும்புங்களேன்! அப்பா வையை இழுத்தெடுத்த ணத்து முத்தமிட்டான். அதிகப் பட்ச அன்பினால் எழுந்து முன் அறைக்கு மாமனாரிடம் குசலம்
டிருந்ததாயோடு அமர்ந்து
நீங்கள் கேட்டமாதிரியே பதாயிரம் ரூபா இதுல ண் ணிப் பார்த்துக் நடுங்கிய படி நீட்டிய
6) I TULDIGIuori
(UDJ-9.
நாளென்றதால் சற்று
வெந்துபோன மீனைப்போல் எல்லோரும் ஊமையாகவே இருக்கிறார்கள்:
தன் கரத்தை தாயின் தோள் மீது வைத்தவாறே அவளை அடுத்த அறைக்குள் அழைத்துச் சென்றான் அவனோடு ஒட்டித் தழுவிக்கொண்டாள் அவள் ஒரு அணிற் குஞ்சின் சுறுசுறுப்போடு அவள் தன் இகளில் ப்ொங்கிய கண்ணீரைத்துடைத்துக் கொண்டு அவன் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் அள்ளிப் பருகினாள்
பாவெல் உங்களுக்குத் தன் அன்பைத் தெரிவிக்கச்சொன்னான். அவன் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உற்சாகமாகவும்: நன்றாகவும் இருக்கிறான். சிறையிலே ஒரே கூட்டம் சுமார் நூறு பேரைக் கொண்டுவந்து அடைத்திருக்கிறார்கள் நம் ஊர் ஆட்களும் இருக்கிறார்கள் நகரிலிருந்து வந்தவர்களும் இருக்கிறார்கள் ஒரு கொட்டடிக்கு மூன்று அல்லது நாலு பேராகப் போட்டுப் பூட்டி வைத்திருக்கிறார்கள் சிறை அதிகாரிகள் ரொம்ப நல்லவர்கள் இந்தப் பிசாசுப் பிறவிகளான பொலிஸ்காரர்கள் கொடுத் துள்ள வேலையினால் அவர்கள் இளைத்துக் களைத்து ஓய்ந்துபோயிருக்கிறார்கள் அதிகா ரிகள் ரொம்ப்க் கடுமையாக இல்லை; அவர்கள் 硫靛ef山 LUIMIÚtgjögl டுரியோர்களே அமைதியாக மட்டும் இருங்கள் வீணாய் எங்களுக்குத்தொல்லை கொடுக்காதீர்கள் என்றுதான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். எனவே எல்லோரும் நன்றாய்த்தான் நடக்கிறது. நமது தோழர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்கிறார்கள்; புத்தகங்களைக் கொடுத்து GINTÍäjällä, கொள்கிறார்கள் சாப்பாட்டையும் பங்கு போட்டுக்கொள்கிறார்கள் அது ஒரு நல்ல சிறைதான் ரொம்பப் பழசு, அட்டுப் பிடித்த சிறை என்றாலும் கைதிக்கு மோசமாக இல்லை. கிரிமினல் கைதிகளும் ரொம்ப நல்லவர்கள் அவர்கள் நம்ம வர்களுக்கு எவ்வளவோ உதவி செய் கிறார்கள் நானும் புகினும் இன்னும் நால்வரும் விடுதலையாகி விட்டோம். பாவெலும் சிக்கிரம் திரும்பிவந்துவிடுவான் என்பது மட்டும் எனக்கு நிச்சயம்தான் நிகலாய் வெஸோவ்ஷிகோவ் தான் கடைசியாக வருவான். அவன் அவர்களிடம் தாறுமாறாக நடந்துகொள்வதால், அவன் மீது அவர்களுக்கு ஒரே கோபம் அவனைப் பார்க்கக்கட் பொலிஸ்காரர்கள் பயப் படுகிறார்கள் அநேகமாக அவனை சீக்கிரம் விசாரணைக்குக் கொண்டு செல்வார்கள்:
இல்லாவிட்டால் என்றாவது ஒருநாள் அடித்துத் தள்ளுவர்கள் நிகலாய் நிறுத்து உன் வசவுகளால் ஒரு பயனும் இல்லை என்று பாவெல் அடிக்கடி கூறிக் கொண்டுதான் இருக்கிறான். ஆனால் நிகலாயோ பொலிசாரைப் பார்த்து தங்களையெல்லாம் பொருக்காடிப்போன புண்ணைத்துடைக்கிற மாதிரி பூமியிலிருந்தே துடைத்துத் தீர்த்துவிடுவேன்' என்று கத்துகிறான். பாவெல் நன்றாக நடந்து கொள்கிறான் உறுதியோடும் நிதானத் தோடும் இருக்கிறான். அவனைச் சீக்கிரம் வெளியே விட்டுவிடுவார்கள் என்பதுதான் என் எண்ணம்:
"சீக்கிரமா? என்று அன்பு ததும்பும் புன்னகையோடு திருப்பிக்கேட்டாள் தாய் அவன் சீக்கிரம் வந்துவிடுவான் அது நிச்சயம்"
மாமனாரை பார்த்து புன்னகைத்து மகிழ்வுடன் வாங்கிக்கொண்டான் ரகு அவர் நன்றிப்பெருக்குடன் விடைபெற்றுச்செல்ல, பணத்தை தன் தாயிடம் கொடுத்து விட்டு உள் அறைக்குச் சென்றவன் அப்படியே ரு சில கணம் ஸ்தம்பித்துப் (3LII60III6öT. "சுகீ.என்னம்மா இது? ஏன் அழுகிற? பரிவுடன் அவள் தோள் தொட்டு நிமிர்த்த அவனது கையை
"காதலிக்கிறேோது மட்டும் சீதனங் கேட்காத மாதிரி நடிப்பிங்க கல்யாணமெண்டு வந்திட்டால் உங்க்ளுக்கு சீதனம் வேணும் உங்க மாதிரி ஆம்பிள்ளைகளுக்கு எதுக்கு பொண்டாட்டி வேண்டி கிடக்குது? கஷ்டப்பட்டு உழைச்சி பொண்ணு வீட்டுல தர்ற சீதனப்பணத்தில தான் வாழ முடியும் என்று நினைக்கிற ஆண்கள 6 GÖTGØTATGA) மதிக்க முடியாது. அவர்களும் ஆண் (36).JáFL0 போடுற பொம்பளைகள் தான்! கரகரத்த குரலில் பேசி விட்டு குமுறிக் குமுறி அழுதுகொண்டிருந்தவளை தேற்ற முற்பட்டவன் தோற்றுgபானான்
சகலதையும் மீட்டிப் பார்த்த அவன் மனம் நடந்து முடிந்த நிகழ்வுகளுக்காய் துக்கப்பட்டுக் கொண்டிருப்பது LDLGOLDGL1607 பட்டது. சுகந்தியின் வீட்டுக்கு போய் அவளை சமாதானப் படுத்தி அழைத்து வர முற்பட்டாலும் அவள் வருவதாயில்லை. அவளின் பெற்றோர் கூட அவளை எத்தனையோ முறை அழைத்துச் செல்ல முற்பட்டாலும் அவள் ஒரே முடிவாகச் GIFTIGöIGOTIT 67,
"சீதனங் கேட்டு வாங்கி ஆணென்று சொல்லிக்கிட்டு திரியிற ஒரு பொம்பளைக்கு மனைவியா வாழ நான் விரும்பல" என்று நாட்கள் நகர்ந்துபோயின. அன்று ஒர்
கூடச் சந்தோஷப்படுவான் அம்மா.நீங்கள்
தோழர்களுக்கும் அது ரொம்ப் உதவும்"
அதனால், விஷயங்கள் எல்லாம் ஒழுங்காகத்தான் இருக்கின்றன. சரி, எனக்கு முதலில் ஒரு குவளைத் தேநீர் கொடுங்கள் அப்புறம் நீங்கள் எப்படிக் காலந் தள்ளினிகள்? சொல்லுங்கள்
அவன் சிரித்துக்கொண்டே அவளை ஏற இறங்கப் பார்த்தான் அன்பும் அமைதியும் ததும்பப் பார்த்த அவனது பாசம் ஒளிவீசும் கண்களில் ஒரு கணம் சோகத்தின் சாயை படர்ந்து மறைந்தது. "உங்கள்மேல் எனக்கு ரொம்பப் பிரியம் அந்திரியூஷா என்று கூறிப் பெரு முச்செறிந்தாள் தாய் மண்டி வளர்ந்திருந்த தாடிக்குள் தெரியும் அவனது மெலிந்த முகத்தைக் கூர்ந்து பார்த்தாள்.
"என்னை நீங்கள் கொஞ்சமாக நேசித்தாலும் எனக்குத் திருப்திதான் என்று கூறிக்கொண்டே தான் அமர்ந்திருந்த நாற்காலியை முன்னும் பின்னும் ஆட்டிக்கொண்டான் அவன் "உங்களுக்கு என் மேலே பிரியம் என்பதும் எனக்குத் தெரியும் உங்கள் இதயம் பரந்தது நீங்கள் எல்லோரையுமே நேசிக்கிறீர்கள்:
ஆனால் உங்களை பிரத்தியேகமாக நேசக்கிறேன் என்று அவள் அழுத்திக் கூறினாள் உங்களுக்கு ஒரு தாய்மட்டும் இருந்தால் உங்களை மாதிரி ஒரு மகனைப் பெற்றதற்காக எல்லோரும் அவள் மீது பொறாமை கொள்வார்கள்
அந்த ஹஹோல் தலையை அசைத் தான் தன் இரு கைகளாலும் தலையைப் பிடித்துக் கரகரவென்று தேய்த்து விட்டுக் GSIGGET66.
"எனக்கும் எங்கேர் எவ்விடத்திலோ ஒரு தாய் இருக்கத்தான்செய்கிறாள்! என்றான். அவன் குரல் தணிந்து போயிருந்தது.
"இன்றைக்கு நான் என்ன செய்தேன் தெரியுமா? என்று தொடங்கினாள் தாய் பிறகு மிகுந்த உணர்ச்சிப் பரவசத்தோடு அன்று அவள் தொழிற்சாலைக்குள் பிரசுரங்களைக் கொண்டு சென்ற விவரத்தைக் கொஞ்சம் முக்கும் முழியும் வைத்துச்சொல்லமுனைந்தாள். எனினும் அவளது ஆனந்தத்தாலும், ஆர்வத்தாலும் சொல்லுக்கு வளையாமல் அடிக்கடி தடுமாறிக் குழறியது நாக்கு
முதலில் அவன் தன் 56,756067. வியப்ப்ோடு அகல விரித்தவாறே
இருந்தான் பிறகு வாய்விட்டுக் கலகலவென்று சிரித்தான்
ஓஹோ என்று ஆனந்த
மிகுதியினால் கத்தினான்:
"நீங்கள் செய்ததும் நல்ல காரியம் தான் இது விளையாட்டல்ல பாவெல்
செய்த வேலை எவ்வளவு பிரமாதம் தெரியுமா? பாவெலுக்கும் அவன்
அவனது உடம்பு முழுவதுமே முன்னும் பின்னும் அசைந்து குலுங்கியது: அவன் தன் விரல்களை முறித்துச் சொடுக்கு விட்டான் உற்சாகத்தால் புளகாங்கிதம் அடைந்து சீட்டியடித்தான் அவனது உவகையைக் கண்ட தாய்க்கு இன்னும் பேசவேண்டும் என்ற ஆசை உந்தியெழுந்தது:
"என் அருமை அந்திரியூஷா என்று ஆரம்பித்தாள் அவள் அவளது இதயமே நந்து கொண்டதுபோல் திறந்த தயத்திலிருந்து பரிபூரண உவகையோடு முன்னிட்டுத் தெறிக்கும் வார்த்தைகள் மளமளவென்று பொழிந்து வழியப்
(தொடர்ந்து வரும்)
சனிக்கிழமை மீண்டும் தன் மனைவியை சமாதானப் படுத்தி அழைத்து வருவதற்காய் அவளின் வீட்டுக்கு போயிருந்தான் ரகு சுகந்தி கோயிலுக்கு தாயோடு போயிருந்ததால் அவளின் அப்பா ராமலிங்கம் மட்டுமே வீட்டிலிருந்தார்.
மாப்பிள்ள, உங்க நல்ல மனசுக்கு நீங்க இப்படி வேதனைப்படுறது எனக்கு மனசுக்கு கஷ்டமா இருக்குது. உண்மைய கள் கிட்ட சொல்லிடலாமுனு பார்த்தா தங்க கிட்ட செய்த சத்தியம் தடுக்குது என்னுடைய மகள் உங்க வீட்டுக்கு வந்த பிறகு சீதனமில்லாமல் வந்தவள்னு மத்தவங்க சொல்லக்கூடாதுணு காசு கொடுத்து அதை நான் சீதனமாக தாற மாதிரி கொடுக்கவச்சிங்க இத புரியாத பாவி மகள் உங்கள வேதனைப் படுத்துறது எனக்கு வேதனையாக இருக்குது மாப்பிள்ள அவர் நிஜமாகவே கண் SEGAJTÁJÁGOTETIT.
'ஏ ன் ன LD TILDs (G) LJ Iro) (LJ வார்த்தையெல்லாம் பேசிட்டு நான் என்ர மனைவி மேல உயிரையே வச்சிருக்கிறன் எப்போதாவது அது அவளுக்கு புரிந்தால் போதும் ஆதரவாய் அவர் கைபற்றி சொன்னான்.
இவையெல்லாவற்றையும் வெளியி லிருந்து கேட்டுக்கொண்டிருந்த சுகந்தி இந்திப் போனாள். இப்படிப்பட்ட உத்தமனையா சீதனப் பேயென சொன் ன்ே கண்களிலிருந்து வடிந்த கண்ணீரோடு தன் கணவனின் காலில் விழுந் தவளை ஆதரவாய் தூக்கி நிமிர்த்தினான். பக்கத்தி லிருந்த மாதா கோல் மணிச் சத்தம் அவர்கள் இருவரின் காதுகளிலும் தெளிவாகத் கேட்டது. ராமலிங்கம் மனதால் மாதாவை
வேண்டிக்கொண்டார். ---
3.07-13, 1995

Page 17
இ ரண்டுவருடங்களுக்கு முன் ஸ்ரீனாவை தித்தபோது இன்னு மொரு முறை அவளைச் சந்திக்க மாட்டோமா ன்கிற புதுவிதமான ஏக்கம் எனக்கு எழுந்தது ஏதோ உண்மைதான் ஆனாலும். இப்போது நினக்கையில் ஏன்டா சந்தித்தோம் ன்றும் நினைக்கத் தோன்றுகிறது.
காலை ரேமொன்றில் சிகரட் புகைப்பதற்காக நான் கடையை நோக்கிப் போன் நேரமே. அவள் டியூட்டரிக்குப் போகும் நேர மாயிருக்க.முத சந்திப்பு இப்படித் தான் நிகழ்ந்தது.பிறகு.
காலைகள் தறினாலும்.
நான் புக்ைகச் செல்வது தவறாமல்,
அவள் டிட்டரி செல்வது
தவறாமல்.
முடிவில். குதியில்லாததோர் தவறான காதல் முக்குள் உருவான போது. 95/1956 9,677 IT3, நாம் முத்தங்கள் பரிமறி கண்ணசைவு களோடு கதைகள் பசினபோது. காதல் புளகாகிதத்தில் நான் வாழ்க்கையின் யதத்தத்தை குறிப் பாக என் ஏழ்மையை மறந்து -போனேன். நான் அப்போது செய்த மடத்தனம் என் ஏழ்மயை மறந்தது DgTGör.
ஆனால் அவள்மறக்கவில்லை! "பணக்காரத்தாைன அவள் என்னை மறக்க முயன்றபோதுகூட, என் காதலை மறந்தாதுகூட, என் ஏழ்மையை மறக்கவிலை
ஒரு நாள் உம்மாவிடம் சொன்னேன்,
"உம்மா நான் ஸரீனாவை Softly thLGIDGirLDT.."
V
E55 E. El Engli
"எந்த ஸரீனா..?
"இரும்புக்கடை முதலாளியோட lost..."
"அப்பம் சுட்டு விற்கிற நமக்கு ஒத்துவருமா மவன். ? நமக்கும்
அவங்களுக்கும் ஒண்ணுக்கு ரெண்டா ஏணி வெச்சாலும் எட்டாதுப்பா."
"இல்லம்மா. அவள் அந்தமாதிரி இல்லம்மா. நல்ல பொண்ணும்மா."
"உன்ட் விருப்பம். அப்போ ஒரு நாளைக்கு வீட்டிற்கு கூட்டிட்டு வா."
மூன்றாவது நாள் ஸ்ரீனாவை வீட்டுக்கு அழைத்துப் போனேன்.
ஸரீனாவைப் பார்த்து உம்மா கேட்டாள். "நீ சாஜஹானை (என் பெயர்) விரும்புநியாம்மா..? -
ஸ்ரீனா என்னையும் உம்மாவையும் மாறிமாறிப் பார்த்து.
"விரும்புறேன்.ஆனால்." நான் புரியாமல் பார்க்க. என்னையே பார்த்துச் சொன்னாள்,
"பழகினது உண்மைதான். அதற்காக வாழ்க்கை நடாத்த வசதிவேணாமா சாஜஹான்? என் வாப்பாவுக்கு மருமகனாகக் கூடிய தகுதியிருந்தால் வீட்டுல வந்து பொண்ணு கேளுங்க. இல்லேன்னா உங்க தகுதிக்கு ஏற்றவளாகத் தேடிக்குங்க. நான் வர்றேன்."
நானும் உம்மாவும் வியர்த்துப்போய். சர்வநாடியும் அடங்கிப்போன நிலையில் நின்றிருக்க,
அவள் வெளியேறிப் போனாள் போனவள் போனவள்தான். என் காதலும் காற்றோடு பறந்து (BLJПti. "Gதவி நீ போயிருக்கலாம் பாதை நெடுகஷம் நீ போயிருக்கலாம் ஆனால்.
எனை சகதிக்குள் நீ போயிருக்கலாம் நீயோ வேறாகிப் நானோ சேறாகிப்
என்று யதார்த் ஆரம்பித்தேன்.
விடிந்தது நான் காலைக்க முடித்து, சாப்பிட்டு கியூட்டிவ் டயறிை மறுகையால் 'டைை p LbLDIGOGId, sa L'IL)
உம்மா வந்து "MBYTGÖT SIGNALITIGOSTI உம்மாவின் பிரகாசம் தென்பட்ட "உண்மையாகத் LD66 it...?"
"ஓ உம்மா. பார்த்து சிரமப்பட நானே பொண்ணு
உம்மா ஆச்சரி நானே சொன்ே “HfunT la Fra றேம்மா."
GJITHËSIRGOTTIGT.
"ஏன்டா உனக்கு பிடிச்சிருக்கா..? க விதவைப் பொண்டு மவுத்தாகி. இன்னும் காலமாலும் முடியல அந்த விதவைப் பொ உம்மா,பேசமுடி "JaiLDT....." உம்மா மீண்டும் "அவள் விதவை நான் மென்மைய "என் வாழ்க்ை (BGBTIDLIDIT. JEGOOTIGAJ GÖT
ஹானிக்கு தலையைச் சுற்றியது வெய்யில் வேறு எரித்து விடப் போகிறேன். என்ற வெறியில் கொளுத்திக் கொண்டி ருந்தது. அவள் பாடசாலை விட்டு வந்து வியர்வையில் நனைந்த உடம்பைக் கழுவி சாப்பிட்டுவிட்டு அநாயாசமாய் முன் விறாந்தையில் சாய்ந்து கொண்டாள். இன்னும் சற்று நேரத்தில் அவள் வீட்டுக்கு அப்பால் சில யார்தூரம் பரந்து கிடக்கும் மைதானம் நிரம்பி விடும் மாலை கரைவது தெரியாமல் வியர்க்க வியர்க்க விளையாடுவார்கள் ஜஹானி எழுந்து அன்றைய பத்திரிகையில் விழிகளை செலுத்தினாள் மனம் முழுக்க சோர்வாய் இருந்தது. தினமும் பல மைல் தூரமுள்ள பாடசாலைக்கு பஸ்ஸில் நெருக்
gains குண்டு, கசங்கி, நொறுங்கிச் செல்வதனால் ஏற்படும் அயர்வாய் இருக்கலாம்.
பத்திரிகைகளை எறிந்து விட்டு, மீண்டும் மைதானத்தை வெறித்தாள் சுறுசுறுப்பாய் விளையாடிக்கொண்டிருந்தனர். விறுவிறுப் பானது மனம் திடீரென பீறிட்டது உற்சாக வெள்ளம். அந்த மைதானத்திலிருந்து இரண்டு விழிகள் அவளை நோக்குவதும் பின் நகர்வதுமாய் அலைந்தன. அதற்குரிய வனை அவள் அடையாளம் கண்டு கொண் டாள். தன் தக தோழியின் நானாதான் அது தினமும் இவள் போகும் பஸ்ஸில்தான் FATLDU5üb LILIG007üb G) Filli QHT Gür. LITTLƏFİTG006) விட்டு வருகையில் நண்பர்களுடன் சேர்ந்து கிண்டலும் செய்வான். எனினும் அதனை அவள் பொருட்படுத்துவதில்லை. வாழ்க்கை யில் இப்படி சிறிய விடயங்களை அலட்சியப் படுத்துவதால் எழும் பின் விளைவுகளைப் பற்றி எவரும் அலட்டிக் கொள்வதில்லை.
B.0-13, 1995
சொல்லத் துடிக்கு
பிரச்சனைகள் முற்றும் போதுதான் புத்தியில் உறைக்கும்.
ஜஹானியின் பிறந்த நாளான அன்றுஅவள் நண்பிகளுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தாள். விழிகளின் வீச்சில் மின்னல் தெறிக்க இதயமெங்கும் மகிழ்ச்சிப் பிராவகம் குபிரிட்டது. வாழ்த்து மழையில் நனைந்து அவள் திண்டாடி நின்ற வேளை ஜஹானி நல்வாழ்த்துக்கள்" என்ற குரல் ஆச்சரியமாய் திரும்பினாள் அவள் பெரியம் மாவின் மகன் "தாங்ஸ்" என்றாள். அவ னுடன் சேர்ந்து பிறந்த நாளைக் கொண் பாடியவளின் கரத்தில் ஒரு கவரைத்திணித்து விட்டு சென்று விட்டான்.
துடிக்கும் இதயத்துடன் அதைப் பிரித் தாள்-உள்ளே ஒரு கடிதம், அதுவும் காதல் ரசம் பிழியப் பிழிய எழுதியிருந்தது. சாபிர் கொடுத்தனுப்பி இருந்தான் காதல் கடித மொன்றை படிக்கும் முதற் தடவை என்பதால் அவள் நெஞ்சு படபடத்தது. விழிகள் அச்சம் விரவி மிரண்டு கிடந்தன. யாராவது வந்து விடுவார்களோ என்ற கிலியில் படிப்பதும், வாசலைப் பார்ப்பது மாய் கடிதத்தைப் படித்து முடித்தாள்.
அந்தக் கடிதத்தைக்கூட அவளால் அலட்சியம் செய்ய முடிந்தது. மறுநாள் வழக்கமாக பாடசாலை சென்ற ஜஹானியை நண்பி விஷமம் நிரம்ப கண் சிமிட்டினாள். "ஏன்டி ஒரு மாதிரியா சிரிக்காய் "எங்கட நானா ஒன்ன விரும்புறராம் ஆட்டுல சொல்லி சம்மதம் வாங்கிட்டாரு மதினி அதன் சிரிச்சன் தோழியின் ண்டலால் முகம் சிவந்தாள் ஜஹானி
காதலுக்கு யார்தான் விதிவிலக்கு அது ஒன்றும் கடையில் வாங்கும் சரக்கல்லவே சாபிரும் ஜஹானியும் சிறகு முளைத்துப்
பறந்தனர். கனவுகளால் குள
து ம
கடிதங்களால் நனைந் எண்ணினர். அர்த் с9/6ufrд606т шлашағді. ஆனால் அது அதிகபட்ச மகிழ்ச்சி பாதையில் பள்ளம் உ குருடனாய் அக்களிப் (BLIIIUflgol. FHL)rfahr வீட்டிற்குப் போய் வர் கிடந்தது. அவன் இ முட்கள் "உம்மா சொன்னாங்க? ஏன் மென்னு இருக்கீங்க?" இருக்கும் என்ற ஊக "மகன் நீஜஹான அவன் குரல் பிசிற்றிய திரிந்தன. விழிகள் கல வயசில அவடமச்சானு (BLJf, FITIGO GTL (BLI IDIIgogangTib.” FII இறங்கியது. அவன் வெடித்தது. சதை இவ்வளவு சீக்கிரமாய் படர்ந்ததை அவ முடியவில்லை.
அங்கே ஜஹானி தனக்கு ஏற்கெனவே இருப்பது தெரியாமல் வாழ்ந்து விட்டதை எ அவன் மனதில் இன் விரல்களால் பிய்த்ெ வெம்பினாள் அவ போராடினாள் கண் அரக்க குணம் படை மார்கள், சாபிரை அவன் உயிரோடு இ மச்சானை திருமணம் குறுத்தினர் ஜஹானி தய தீபம் சாப்ருக்கு ஏற்படும் என்று அஞ் வாழ வேண்டும் என தோ மான்றின் வசீகரகு ஜஹானின் இந்நி அவளை துரோகி 6 சிறையில் அடைபட் அவளுக்காய் ஒரு துளி ஆறுதல் சொல்வான 9,606. துடைத்தெ இன்னும் அழுகிற மருத்துவம் யாதுண்டு இறைஞ்சுவோம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2. V MP
ழ்த்தாமல்
III-III
In Georgirl மாய் கவிதை எழுத
ன்கள் அனைத்தையும் உடைமாற்றி, எக்ஸி கையிலெடுத்து. ச் சரிசெய்தவண்ணம் Blair, "diploit ருகில் நின்றாள். பண்ணிக்கிறேம்மா." கத்தில் சூரியனின்
TGÖT GIF|Taib gólu IT
ஆனால் பொண்ணு வேணாம். ஏன்னா. ார்த்துட்டேன்மா." மாகப் பார்த்தாள்.
TGÖT,
நான் கட்டிக்கு
ர்ந்துபோய் L76öT
ஏதாவது பைத்தியம் LDIT Le FéFT. 9/6/67 றுடா மாப்பிள்ளை அவளோட இத்தாக் . நீ என்னடான்னா ØSTGOOGOOTLI (BLITTLili....."
டீச்சர் வேணுமின்னா விதவையா கியிருக்கலாம். ஆனால் நான். என் வாழ்க்கையிலும் ஒருவர்னா வந்துபோய். ரெண்டு வருஷமாக நானும் அவளையே நெனச்சிட்டு இத்தா வாழ்க்கை மாதிரி தானேம்மா நானும் வாழ்ந்தேன். இன்னமும் அப்படித்தானேம்மா."
púbLDT LINLITTLDGÜ LIITTéhdfpmst "மனசாலேயும் உடம்பாலேயும் கணவ னோடு வாழ்ந்த கரீமா டீச்சர் கணவன் மவுத்தாகிப்போக விதவையாகிப்போய்.அது அவள் செய்த குற்றமாம்மா? தவிர. டீச்சருக்கு
-LDIT66OT6)6O)6) |င်္ဂါးပါ al
சிறுகதை
பண்ணிக்க விரும்புவாள்? சொல்லுங்= ELDLDFI -
gD bD. இப்போது கொஞ்சம் தெளிந்திருந்தான்
"Stair GayIL வாழ்க்கையும் விதவைத்தமானதாக அர்த்தமே பில்லாமப்போச்சு கர்மா மச்சரும் விதவையாகிப்போய். 9 GJGT5 வாழ்க்கையிலும் அர்த்தமில்ல ஆக தாங்க ரெண்டு பேரும் சேர்ந்து
என்ன வயசும்மா. என்னைவிடவும் ரெண்டு வருஷம் இளையவளும்மா.அப்படியிருக்க உடம்பால இல்லேன்னாலும் மனசாலயாவது நானும் ஸரீனாவோடு வாழ்ந்துட்டேன்மா. அப்போ, என்னோட வாழ்க்கையும் டீச்சருடைய விதவை வாழ்க்கை மாதிரிதா னேம்மா, அவளோட வாழ்க்கையில ஒரு ஆண் வந்து போனதுமாதிரி என்னோட வாழ்க்கையிலயும் ஒரு பொண்ணு வந்து போயிருக்காளேம்மா.
*。
எங்களுக்குன்னு அர்த்தமான வாழ்க்கையை உருவாக்கிக்கு றோம்மா."
நான் artara படிகளில் இறங்கி.
"என்னவானாலும். எப்படி
யானாலும் சரி, நான் ஒரு விதவைப் GLIIGIOGOO: EGÜLIIGOOTID LI
யாமல் திணறினாள். "டீச்சர் விதவையாகிப் போனதால, கிறதுன்னா. பண்ணிக்கிறேன் அவளைக் கல்யாணம் பண்ணிக்க நீங்க இல்லேன்னா எனக்குக் கல்யாணமே சொல்கிறாள். வேண்டாம்னு சொல்றதுமாதிரி .நான் வேணாம்மா." ப் பொண்ணுடா." காதலில தோற்றுப் போனதைத் தெரிந்க. வெளியேறினேன். மனதில் Igó () FIIGöIGGOTGöI. எனக்கும் ஒரு பொண்ணோட பழக்கம் நம்பிக்கையோடு. கயும் அதுமாதிரிதா இருந்திச்சுன்னு தெரிஞ்சா எந்தப் உம்மாபெருமிதத்தோடு பார்த்துக்இறந்துபோனதால பொண்ணும்மா என்னைக் கல்யாணம் கொண்டிருந்தாள். OE
"பாட்டி வந்திருக்காங்க. ஞாயிறு கொண்டிருந்தது.
bÖTU
தனர். நட்சத்திரங்களை மற்ற விடயங்களும் படுத்தின. பூகம்பத்திற்கு முந்திய பாய் தான் போகும் ள்ளதென்று அறியாத ம், கனவும் கலைந்து குடும்பம் ஜஹானின் ததிலிருந்து, சோர்ந்து யமெங்கும் வேதனை அவங்க என்னதான் எல்லோரும் 'உம்' நிலைமை விபரீதமாய் சாபிர் பதறினான். ய மறந்துடு"ஏம்மா து. சொற்கள் உடைந் ங்கியிருந்தன. "சின்ன க்கென்று பெரியவங்க ாட்டாங்களாம். அத ரின் கனவில் இடி லை துகள் துகளாய் முழுக்க எரிந்தது. நினைவுகளில் விஷம் னால் ஜீரணிக்க
|ழுவாய் துடித்தாள்.
LD arriago Gud மனதால் சாபிருடன் ாணி பொருமினாள் ஊஞ்சல் கட்டி தன் றிந்ததை நினைத்து ரின் காதலுக்காய் மல்க கதறினாள். த அவளின் மாமா றந்து விடுமாறும், க்க வேண்டுமெனில் முடிக்குமாறும், அச் கலங்கினாள். தன் வர்களால் துன்பம் னாள். அவன் உயிர் பிரார்த்தித்தாள். D5). GI FED59, TG) ச்சி தணலானது. ல அறியா சாபிர் TIL JINTGOTIITP (9) GJ60)GAU, செத்து மடியும் : இருந்தும் நினைவு முடியவில்லை காலத்தைவிட மும் அவளுக்க
காலை கட்டிலை விட்டு எழும்புமுன்னரே தங்கை குரல் கொடுத்தாள். "சீக்கிரமா எழும்பித் தொலை, இல்லாட்டி பொம்ப ளைப் புள்ள இவ்வளவு நேரம் தூங்கற தான்னு புலம்ப ஆரம்பிச்சுடுவாங்க" எச்ச ரிக்கை வேறு எரிச்சலோடு எழும்பியாயிற்று. "ஹாய். பாட்டி. வாயை விட்டு டூத் பேஸ்ட் மணம் போகவில்லை. அதற்குள் பாட்டியை குசலம் விசாரித்துவிட்டு கொண்டு வந்திருந்தபட்சணங்களை அள்ளிக்கொண்டு போயாயிற்று
ஞாயிறு பத்திரிகைகளை விரித்து வைத்துக் கொண்டு உட்கார்ந்த போது
"இந்தக் காலத்தில பிள்ளைகள்
ரொம்பமோசம் பெத்தவங்கள வளிக்கிற தில்ல. மதிப்பு தர்றதில் பாத்திங்களா?
நாடகக் காட்சிகளில் உருப்பெண்பாட்டி மெளனமாக இருந்தோம் என்ன சொல்ல
இரவு நீண்டது எனக்குள் ஏதேதோ கனவுகள் கனவிலும் பட்ட என்னென் னவோ அறிவுரை கூறுகிற ஏசுகிறார். பேசுகிறார். இடைவிடாவுக்காட்சிகளில் சஞ்சய் தத்தும் கட்டும்பாட்டுப் பாடினார்கள் பட்ட அவளை முறைத் துப் பார்த்தான் வான் தொடர்பின்றி
62/7 zá2677/7 865UZO. Tasů - 5 6227 z 9.
と>
凰 肾、
பாட்டி வந்தார்."என்னடி - யெல்லாம் வெச்சுக் கொண் உ டியே அம்மாக்கு ஒற பண்றதில்லையோ வாட் எழுந்து கொண்டேன் பொன்மாவை லையில் அமர்ந்த சினிமா பாடல்கள் வி களும் தனியாக பாடினார்கள்
. ஆட்டமா ஆட்ட பா முடிப்போடு அல்லது காதலின் டெ உத்தில் = } |ഥT? இரவி கறிங்க? இத0 போகுமே
, Gajbhaf | =fLLTst.
○」m』。
g) LI I'll JailboA, LILL
யாரோ சமையலறையில் புகுந்து வருவதாக பயம் தரும் காட்சிகள் கையுமாக என் பெயரைச் சொல்
பயந்து கத்துவதாக கனவு எழும்பு எழும்பு உள்வி அம்மாதான் இரவு 1 மணியளவில் உ எழுப்பினார்."என்னம்மா? கள்பயந்தேன். கனவு பலித்ததே மெளனமாக சமையற்கட்டு
STILL GOTITIT. "epig. U , ഞഖl' hL LIL-- ) = வேறு கேட்டது அட் விட இல்லை. நடுங்கியது தெளிவாகக் டெ தான் என்ன இட
கத்துவத
T "த வி

Page 18
ன்றோடு சந்தித்த போர்க்களங்கள் நூறு
நூறிலும் விளைந்தது
பகைவருக்கு கேடு
வெற்றி என்ற மூன்றெழுத்து நிரந் தரமான நெற்றித் திலகமாகவே மாறி விட்டது.
பகை சுற்றிவந்த போதும் புகையை ஊதிவிடும் அலட்சியத்தோடு பொருதி வெற்றி கண்ட பரிதிப் படை உறுதி குலையா மறவர் படை
வீர இளங்கோவுக்கு பெருமிதத்தால் (8,576i567 aftbLiar.
வீர இளங்கோவுக்கு தன் சேனையை நோக்கியபோது நெஞ்சு பூரித்தது.
களம் நூறு கண்ட விழுப்புண்கள் பல நூறு கடந்து வந்த தடைகள் நூறு
வெற்றிக்கனியைச் சுவைத்திடும் களிப் பில் காயங்கள் ஆறும்
வெற்றி என்னும் எல்லையைத் தொட வீர மாயங்கள் செய்த படைக்கு வீர இளங்கோ மனதுக்குள் நன்றி சொன்னான் நேராகச் சொன்னால் "நம்மையெல் லாம் வேறாகவோ நோக்குகிறீர்கள் கடமை செய்வது கைமாறு கருதியோ? கண்ணின் மணியிலும் இனிய பொன்மணித்திரு நாட்டின் நிரந்தர எழுச்சிக்கு நீரூற்ற வேண்டியது கடமையன்றோ?" என்று கேட்டுவிடுவார்கள்
அதனால் மனதுக்குள் நன்றி சொல்லி தளபதி வீர இளங்கோ விடைபெற்றான்.
DI DI ழிெமேல் விழியை வைத்திருந்தவள் அவன் வருவதையறிந்ததும் ஓடிவந்து இல்லக் கதவை வெல்லக் கனவுகளோடு திறந்து புன்னைகத்தாள்.
"அட. மாயமோ என்று நினைத்தேன். வருவது நான்தான் என்று உனக்கு எப்படித் தெரியும்?
"பாசம் மெய் என்றால் பாதச் சுவடுகளின் ஒலியும் இதயத்தில் எதி ரொலிக்கும்."
வீர இளங்கோ நகைத்தபடி அவளை அனைத்தான் அனைத்தபடி அவளின் கழுத்துக்குள் உதடுகளை புதைத்தான்.
சிலிர்த்தது தேவதை அவன் நெஞ்சில் பதிந்து நினைவில் இன்ப வேகத்தை கொடுத்தன இரு கனிகள்
இருகனிகள் அவன் நெஞ்சில் மோதி நசிந்திட இன்ப வேதனை அவள் நெஞ்சுக்குள் எழுந்திட அவன் முதுகை இறுக்கினான்.
மூச்சுத்திணறும் இறுக்கம்தான். ஆனாலும் மூச்சு ஏன் திணறவில்லை, மோக வீச்சு அன்றோ மனதை தாபக் குளத்தில் தள்ளுகிறது.
இனியும் பொறுத்தால் என்னாகும்?
பிரசாந்தின் ஆணழகன்' பற்றி சில வரிகள் கூறுங்களேன்?
என்.நிரோஷா-நானுஒயா ஆணழகி என்று பெயரிட்டிருக்கலாம்
DO செஞ்சோற்றுக்கடன் தீர்த்தவர்களில் சிறந்தவன் கும்பகர்ணனா? கர்ணனா?
என்.எல்.முஸம்மில்-புதிய காத்தான்குடி-06 கர்ணன்தான்.
முதல் இரவில் எதைப்பற்றி முதலில் பேசக்கூடாது
எச்.எம்.எம்.எம்.புத்தளம். எதைப்பற்றியும் அதிகம் பேசக்கூடாது. நேரம் பொன்னானது ஹி..ஹி..ஹி.
பாரிஸில் நிதி உதவி கிடைத்திருப்பது பற்றி?
எம்.சங்கர்-கொழும்பு-06 எதிர்பார்த்தளவு கிடைக்கவில்லை. கிடைத்ததும் கட்டம் கட்டமாகத்தானாம் கையில் வரும்
சமீபத்தில் கொல்லப்பட்டவிநோதன் பற்றி என்ன நினைக்கிறீர்
சாகணேசநாதன்-வெள்ளவத்தை கொல்லப்பட்டமை கார்டனத்திற்குரியது தான் செத்த பின்னர் அவரை தமிழ் மக்களது தலைவராகப்பட்டம்கட்டும் சிலரது முயற்சியும் கணிடிக்கப்படவேண்டியது
காதலன் இனிப்பது ஏன்
றிஸானா வண்-சான்கோட்டை கரும்பாக நினைப்பதாலாக்கும்
d JULI i சிந்தியா > i - VIII சோமாலியாவுக்கு நாடு கடத்தினால் என்ன செய்வீர்கள்
செல்லையா ரீகாந்த்-ஹட்டன் எல்லாம் ஒன்றுதான் இப்போது மட்டும் என்ன சொர்க்கத்திலா இருக்கிறோம்.
DD தாய்க்கு இணையாக யாரை ஒப்பிடலாம்? செல்லையா ரோமன்-இறக்குவானை,
மோக வீச்சால் மனது புண்ணாகும்.
அள்ளியெடுத்தான் தன் இரு கரங் களில், மலருடல் சுமந்து துள்ளி நடந்தான், காத்திருந்தது கட்டிலறை
"இன்று நூறு வேண்டும்." என்றான் வீர இளங்கோ இதழ் ஊறும் போதையோடு அவள் கேட்டாள்.
"அது என்ன நூறு?" "இன்று நான் கண்டது நூறாவது போர்க்களம் சமர்க் களத்தில் பெற்ற வெற்றிக்கு பரிசாய் உன் சரச இதழ்கள் கொட்ட வேண்டும் நூறு இச் ஒலிகள்
வெட்கத்தில் முகம் சிவந்தபோதும் அவள் நெஞ்சுக்குளஞம் மோக வெள்ளம்தான்.
வெட்கத்தை அடித்துச் சென்றது மோக வெள்ளம்
அதனால் அவன் கேட்டதை விட ஒன்று அதிகமாகவே கொடுத்து நிறுத் திவிட்டு,
"போதுமா நூற்றி ஒன்று என்று கேட்டாள்.
"போதாது இன்னும் வேண்டும் தீராது தீராது எந்தன் மோகம் வாராது வந்துதித்த வண்ண மயிலே மஞ்சம் தாங்காமல் தள்ளாடும் யுத்தம் வேண்டும் சித்தம் அதை சொர்க்கம் என்று எண்ண வேண்டும்
அவன் தாவினான். தாங்கித் தழுவி ஏற்றாள்.
கன்னத்தில் கன்னம் வைத்து அவள் காதுக்குள் அவன் கேட்டான்.
"உனக்கும் ஆசை தானே?" இது என்ன கேள்வி, "ஆம்" என்றா சொல்ல முடியும்? வெட்கம் தடுக்கும்.
அதனால் வாய்திறந்து சொல்லாமல் அவன் முதுகெலும்பு உடையும் என்று நினைக்கும் வண்ணம் இரு கரத்தால் இறுக்கிக்
(69); ITGWILIGT.
ஆசையின் வேகத் உணர்த்த தாபத்தை
மோசம் என்று காரிய
இன்ப களத்தினிலே
ᏧᏓᎫᏧᎯ6lᎢᏓDIᎢ60Ꭲgil !
அவள் விழிகள் பழங்களாக சிவந்திருக் குறும்பு இதழ்களில்
"தூக்கம் தொ 95/TU 6007 lb (6) FİTaiv6an G3 "சும்மா போடி! காரணமின்றி கை (36) 1606UILITILil' (BLITijd "கற்பனை என்று வித்தைகள் புரிந்தாே மறப்பதற்கு?
தோழி துளைத்ெ "நித்திரை இல் சொன்னது யாரடி?
"காட்டிக்கொடுக்
களத்தினிலே காலை மோகக்கதைகளெல்லா சொல்லும்
இனியும் மறைத்த கூட்டிவிடுவாள். கொள்வதே வழி.
"கெட்டிக்காரியடி "கெட்டிக்காரி. நான் விடியும்வரை கொட் இன்பங்களை, வாடி
"போடி, உனக்கு "விடியும்வரை ெ நீவெட்கத்தைப் பற்றிச் தோழி நகை: காட்டிக்கொடுத்துவிட் விழிகள் என்று அ
Brögguð sig genai Emil
ஈடு சொல்லமுடியாதவள்தான் ஈன்றெடுத்த தாய்!
ரோஜாவை காதலிக்க என்ன வேண்டும்?
சே.சத்தியசொரூபன்-மட்டக்களப்பு பூக்களை இரசிக்கும் சோக்கான இரசனை வேண்டுமய்யா (முறைக்க வேண்டாம்)
மீனாவின் திருமணம் முடிந்துவிட்டதா? முர்சிதாப் பிரியன்-பொத்துவில், இல்லை. அதுசரி முர்சிதா இருக்க உமக்கேன் மீனாவைப் பற்றிய கவலை? யாரது முர்சிதா? வாஇங்கே உன் பிரியனை உடனே சிறையிலி அடை. இதயச் சிறையில் தி.தியா.தியா
d சிந்தியா யுத்தம் எப்படி?
ஆர்.சிவகுமார்-கண்டி ஆரம்பமே பலத்த சத்தம்
டியர் சிந்தியா ஐரி.என்.இல் ஒளிபரப்பப்படும் படங்களையே ரி.என்.எல். ஒளிபரப்புவது ஏன்?
செல்வி நஸிராஜ்-சம்சுதீன், ரிஎன்எஸ் தொலைக்காட்சியில் உள்ள தமிழ் தெரிந்தவர்களுக்கு நிகழ்ச்சிகளினி தரம் காக்கத் தெரியவில்லையா அல்லது ஐரிஎன் இடம் கசட் கடன்வாங்கிப் போட்டு மாதத்தில் இத்தனை தமிழ் படம் போட்டோம் என்று கணக்குக் காட்டுகிறார்களா? குழப்பமாக இருக்கிறது.
туш Gштi 3 шта
Ten
யாரது தோளுக்கு கிடைக்கப்போவதில்லை வெற்றி கிடைக்காத வி
பொதுத் தேர்தல் ஜூலையில் நடைபெறு afssors or உள்ளூராட்சி சை தள்ளிவைக்கப்போவ கிறார்கள். நீர் என்னட
அரசின் பொருளா தடையும் புலிகளுக்கா, பிறே போர் ஆரம்பித்தகு வேகத்தைப் பார்த்தால் மனதில் வைத்தே ெ இருக்கிறது.
கையேந்தி சீதனம் பற்றி உங்கள் கருத்து Gluor "கூலிக்காரன் நான் என்னும் தொழில் பார்க்கு அவர்கள் பாடலாம் நன்
GLITSOTTGù GLITALI Iuoli LIi.
எஸ். ரி.எம்.சௌந்தரரா பழமும்
நீங்கள் மிகவும் சொல்லுங்கள் ப்ளிஸ்?
கரும்புலித் தாக்குத பத்திரிகைகளை யா பகிஷ்கரித்துவிட்டதாக வெளியிட்ட செய்தி அந்த நகைச்சுவை உணர்வு அபிப்பிராயம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தை அவள் குறிப்பாய் இனித் தடுத்தால் த்தில் குறியாய் மாறி குதித்தான் காளை De56Fibl
DD இரண்டும் கொவ்வைப் கதோழியின்முகத்தில் அரும்பியது கேள்வி, லைந்ததோ தோழி.
IT 66!" கற்பனை செய்வதும் தயளப்பதும் உன் Fly..."
கதையை மாற்றாதே ரா நீ நித்திரையை
தடுத்தாள். லையென்று உனக்கு போடி அப்பாலே
கும் விழி கட்டில்
ம் உன் கோலவிழிகள்
ால் தோழி ஊரையே அதனால் ஒப்புக்
ன் என்பது இருக்கட்டும். டிதந்தாரோ கோடி கதை சொல்லடி"
66]]LJ{3|D||Î859.]"
வட்கமில்லை யாருக்கு? சொல்லாதே பாருக்கு" தாள். 'விழிகள் டனவே. பொல்லாத வள் சபித்தாள் தன்
DD க்கு வெற்றி மாலை சேந்தன்-நீர்கொழும்பு ம் அந்தப் பாக்கியம் இது யாருக்குமே ய யுத்தமய்யா
எதிர்வரும் ஜூன் DIT? யகம்-மட்/கன்னன்குடா பைத் தேர்தல்களையே Gf வென்றால்.
தார தடை தளர்வும் வடபகுதி மக்களுக்கா மானந்தன்-கல்முனை-- ட்டோடு தடைவிதித்த இரண்டுமே புலிகளை சய்தது போலத்தாள்
வாங்கும் ஆண்கள்
ஹமட்டீன்-ஹனுபிட்டிய கூலிக்காரன்-கணவன் ம் கூலிக்காரன் என்று ாறாக இருக்கும்
டும் என்ற பாடலைப்
இஸ்ஸதீன்-பொலனறுவ ஜூன் படம், பாலும்
ரசித்த ஒரு ஜோக்
க. பாஸ்கரன்-கண்டி ல் செய்தி வந்த யாழ் ழிப்பாண மக்கள் இலங்கை வானொலி
செய்திஎழுதியவருக்கு அதிகம் என்பது என்
J、
வரை தொடந்த
மெய். ஆனால் உறுதி மட்டும் காற்றில் பறந்ததும் மெய் சொன்ன மொழி மட்டும் மறவாமல் நினைவில் இருப்பதும்
GOLDl.**
"ஆசை செய்த மோசம்தானே! "இல்லையடி" "பொய்யைப்பார். பனையளவு
வளர்ந்த ஆசை ஊடல் செய்யும் மன நினைவை வென்றது மெய்"
"அடி போடி சிணுங்கினாள் வெட்கித்தாள். ஏன் என்னை விரட்டுகிறாய்? மீண்டும் கதை படிக்கும் அவசரமோ?"
"நான் ஒன்றும் விரட்டவில்லை. நீதான் புதுக்கதைகள் சொல்லுகிறாய்!
டாழிஆன்டிப் ேெ"
சான்ன குறள், GOI "அது என்ன குறள்
"பனையளவு ஆசை நெஞ்சில் எழும்
விழிகளை தோழி கேட்டாள்,
"வாக்குத் தவறி விட்டாயடி நீ"
"என்னடி?
"பட்டினிபோடு அவர் படுவார் பாடு என்று உரைத்த மொழி கேட்டு நன்று இது என்று போனாய் அவரைக் கண்டவுடன் அது மறந்து கண் சிவக்க களித்திருந்து
போது தினையளவு கூட ஊடல் செய்யும் எண்ணம் எழக் கூடாதாம் வள்ளுவரே சொல்லிவிட்டார். அதனால் நீ வாக்குத் தவறியதை மன்னித்தேன். உன் ஆசை இடறியதை ஊகித்தேன்.
தோழி கேலி செய்தாள் தோழி சொன்ன குறள் அவளுக்கும் தெரியும் தான். அதனை மனதுக்குள் சொல்லிப்
வந்தாய் நீயே இது முறையோ? இது பார்த்தாள்.
Ug(BLDTP "ADAN JEDANTĮ BAILINIO GANGING LINDAN JONIJI
தோழி கேட்க அவள் வெட்கி, இதழ் Bapu ai
திறந்தாள்.
"உன்னிடம் உறுதிமொழி சொன்னது அதிகாரம் 129-குறள்-1282
போட்டி இல-99
S S S S S S S S S
இடமிருந்து வலம் மேலிருந்து கீழ் 03. முத்தமிழில் ஒன்றான இதனை 01. ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று
கிராமப்புறத்தவர்கள் இப்படி அழைப்பர். உருவாக் காரணமானது இது 05. இருவருக்கு மத்தியில் ஏற்படும் 02. இவற்றின் விலை கட்டுக்கடங்காமல்
பிணக்கு. ஏறிக்கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
06. மாணாக்கர்களுக்கு ஆசிரியர் 03. மக்களின் நன்மைக்காக தோற்று கொடுக்கும் பயிற்சிகளில் ஒன்று விக்கப்பட்ட ஓர் அமைப்பு.
09 இன்று பரவலாக நம்நாட்டில் 04. இரும்பில் இது பிடிக்கும்.
சகலருடைய வாயிலும் உச்சரிக்கப் 07 காளிதாசனின் காவியத்தின் மூலமாக படுவது. அமையும் ஒரு அணிகலன்.
11 அன்றாடக் கடமையை இவன் ஒழுங் காகச் 08. ஒரு செல்வந்தரின் திரண்ட சொத்துக்கு
இது இல்லாவிட்டால் சிக்கல்தான் எந்த இயற்கை அனர்த்தங்களாலும் அழிக்க முடியாத சொத்து
செய்யாவிட்டால் உலகம் இயங்காது. 12. தானியங்களிலிருந்து தூசு அகற்றுவதற்கு 0.
பெண்கள் பயன் படுத்தும் ஒரு கருவி.
இதற்குரிய சரியான விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் வெட்டி ஒட்டி 13.05.1995க்கு முன்னர் எமக்குக் டைக்கும்படி அனுப்பிவையுங்கள். அனுப்பிவைக்க வேண்டிய முகவரி
குறுக்கெழுத்துப் போட்டி இல-99 தினமுரசு வாரமலர் த.பெ.இல, 1772 கொழும்பு. சரியான விடையை எழுதி அனுப்புபவர்களில் பத்து அதிஷ்டசாலிகள் தெரிவு செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தலா ரூபா 50/= பரிசளிக்கப்படும்
"勤 போட்டி இல-97ற்கான சரியான விடைகள்:
2 ,
GIT
குறுக்கெழுத்துப் போட்டி இல 97இல் வெற்றி பெற்ற அதிஷ்டசாலிகள் 1. செல்வி என்.ஆர். யாழினி, 6. செல்வி, ரி, பத்மலோஜனி,
கிருலப்பனை. கொழும்பு-15.
பாத்திமா நிரோஷா, 7. பி. ஜெயகுமார், வவுனியா வாழைச்சேனை, 8. திருமதி. வி. சுந்தரலிங்கம் எஸ். புஸ்பராஜா, ராஜகிரிய மண்டுர், 9. செல்வி, தமயந்தி தங்கையா, முஹமட் வபான், மாத்தளை, கொழும்பு-13
செல்வி.பாத்திமா சானாஸ் 10. ஏ. அப்துல் காதர், GLITTILITT, துல்ஹிரிய பேரு OJGOGI. இவ் அதிஷ்டசாலிகள் ஒவ்வொரு வருக்கும் பரிசாக தலா
ரூபா 50/= வழங்கப்படும்.
3.013, 1995
مصر

Page 19
fijးရှူး
அழகு தமிழில் தருவது இராஜகும் காலத்தின் குரல்: ாலைக் கதிரவனும் கீழ்வானில் தான் தோன்றி மாலை மறைகின்றான் மேலை விளிம்பிளிலே உண்மைக்கும் பொய்மைக்கும் உற்றெழுந்த யோரதுவும் எண்ணற்ற வீரர்களின் இன்னுரை மாய்க்கிறது ஒன்றன்பின் ஒன்றாய் நானோடி மறைந்தாலும் குருச்சேத்திரப் போரின் குரூரம் மறையவில்லை
0uriia millAadir..........Fi Qasm a9 yppi a அன்றைப் போர் முடிவடைகிறது. காலத்தின் குரல் இன்றன் பின் ஒன்றாக ஒன்பது நாள் போரின்று நின்றபின்னர் கதிரவனும் நிழலைமறைத்துவிட்டாள் மன்று புகழ் காந்தாரி வயிற்றுதித்த மைந்தர்களில் இன்றுள்ளோர் ஏழுபத்தும் ஈரிரண்டும் மட்டிலுமே Til IrkuTrapidiugignoir (piralada பார்த்தனுடன்சோதரர்கள்,பாராளும்வேந்தர்களும் சேர்ந்துள்ளாராங்கே சிறந்ததோர் முடிவெடுக்க ஆர்வம் அரசோச்ச அவ்விடத்தில் புகுந்தேள் யான் -காட்சி தொடக்கம்குருச்சேத்திரம்-யுதிஷ்டிரரின் பாசறை
ஷ்: மத்ஸ்ய நாட்டதிபதியே வெற்றிக்கு ஏது வழி மத்மன்மகாராஜா கங்கைமைந்தர் உயிருட ள்ளவரை இந்தப் போரில் நாம் : பெற முடியாது திரெள ஆனால், அவர் விரும்பினால் தானே அவர் தன் முடிவினை எய்த (Մ)ւգ պthl திஷ்ட் அதே தான் சிரமமாக இருக்கிறது அத்தகைய வரம் மட்டும் அவரிடமில்லை யானால் அவரை எப்போதோ நானே ஒழித்துக் கட்டியிருப்பேன்! அர்ச் அவரைப் பற்றி இத்தகைய வார்த்தை களை உதிர்ப்பது சரியல்ல, சகோதரர் திஷ்டத்துய்மன் அவர்களே! திஷ்ட அப்போ அவருடைய காலடியில் விழுந்து, "இந்தப் போரினில் தங்க ளால்தான், இந்த ஒன்பது நாட்களிலுமே எங்களால் வெற்றிபெறமுடியவில்லை" என்று கூறட்டுமா? கிருஷ்: இது சத்திரிய வீரனுக்குரிய
பேச்சுத்தான்! திஷ்ட அவர் காலில் விழ வேண்டும்
என்கிறீர்களா? கிருஷ்அத்தகைய ஒரு மகானின் பாதங்களில் விழுந்து ஆசிபெறுவது பெரும் பேறா கும், ஆனால் அதனை நீர் செய்வதில் அர்த்தமில்லை. பாண்டவரில் முத்தவர் அதனைச் செய்ய வேண்டும் ஆம் கங்கையின் மைந்தரே 'வெற்றி பெறு
வாயாக" என்றொரு வரத்தையுதிஷ்டிர ருக்கு அளித்துள்ளார் அல்லவா? அத்தகைய ஆசியைத் திரும்பப் பெற்று விடுமாறு அவரிடம் வேண்டிக்கொள்ள வேண்டும் யுதிஷ்: என்ன. அவரளித்த வாழ்த்தினை அரிடம் திரும்பிக் கொடுக்க வேண்டுமா au Teen C3 gaun ? கிருஷ்: ஆமாம் முத்தண்ணா அவரே வெற்றிக்கான வாழ்த்தினை அளித்து விட்டு அத்தகைய வெற்றிக்கும் உங்க ளுக்குமிடையே வில்லில் நாண் பூட்டிய வாறு நிற்கலாமா? பசித்திருப்பவன் முன்னால் புசிக்க எதுவுமற்ற தங்கத் தட்டை வைப்பதில் என்ன பயன்? அவரளித்த ஆசி அர்த்த முள்ளதாய் அமைய அவரே வழி சமைக்க வேண்டாமா? இந்த தர்மபுத்தத்தில் அதர் மத்தின் பக்கமே தான் சார்ந்திருப்ப தையும், கவுரவப் படைத்தலைவராக தானே பொறுப்பேற்றிருப்பதையும், தான் விரும்பினால் மட்டுமே சாவை அனைத் துக்கொள்ள முடியும் என்பதனையும் தெரிந்து வைத்துள்ள அவரே உங்களுக்கு வெற்றி பெற வாழ்த்துக் கூறியது எதற்காக? அபிமன்யு இந்தப் புதிருக்கு தாங்கள் விடை
SITGEBOT (UDLALALIITEIT LIDITLIDIT? கிருஷ்: இது முப்பாட்டனுக்கும் கொள்ளுப் பேரனுக்குமிடையிலுள்ள சொந்தப் பிரச்சனை மகனே அவர்களே தீர்த்து வைக்க வேண்டிய சிக்கல்
-காட்சி மாற்றம்பீஷ்மன் பாசறை-யுதிஷ்டிரரும் அர்ச்சுனனும் பீஷ்மரைக் காண வருகிறார்கள் புதிஷ் அர்ச்-வணக்கம்பிதாமர் அவர்களே பிடி வாருங்கள் மக்காள் வெற்றி
LTG un பதிவு வாழ்த்துக்களைப் பெற நாங்கள்
இங்கு வரவில்லை பிதாமகரே பர ான்பிரதான சீடரான தாங்கள் போக்களத்தில் போர்புரிவதைக் கான எங்கள் கண்கள் பாக்கியம் செய்துள்ளன உடல்கள் தங்கள் பானங்களால் உங்களைப் பெறும் பெறு பெற் உள்ளன. இவற்றின் சார்பில் நன்றி கூறவே இங்கு வந்தோம் தங்கள் ஆசிகள் எங்களுக்கு வேண்டாம்
என்ன கூறுகிறீர்கள் மக்கள் பாதிகளில் ஒருவகை என்னை
வித்து விட்டீர்களா
ருக்கு வெற்றிபெற வாழ்த்தினை தாக்களே வெற்றிக்கும் ருக்கும் இடையில் தடை
தங்கள் வாழ்த்து எங்கள்
TLD57
3, 1995
முன் குற்றவாளிபோல் தலை தாழ்த்தி நிற்கிறதே! பீஷ்ம உண்மைதான் மக்களே! உங்கள் வெற்றிக்குக் குறுக்கே நான் நிற்கிறேன். ஆனால், அது தவிர்க்க முடியாத தொன்று. நான் தோல்வி அடைய முடியாது; அதேபோல் என்னை வதைப்பதும் இலகுவானதல்ல யுதிஷ்: அதனால் தான் போர் தொடங்கு வதற்கு முன்னர் தாங்கள் அளித்த வெற்றி வாழ்த்தினை தங்களிடம் திரும் பிக் கொடுத்துவிடும்படி வாசுதேவன் கூறி அனுப்பிவைத்தார் பீஷ்ம ஓஹோ அப்படியா? அவரிடம் கூறுங்கள்: நான் கொடுத்த எதனையும் திரும்பப் பெறும் பழக்கம் என்னிட மில்லை என்று. அது வாழ்த்தாக இருந்தாலும் சரியே. எனது GalaxGOOGANGBALINT LUMIIGONISTIÄISEGONGMITGLIIT AD GODLÖSA சம்மதிப்பேனே ஒழிய, எனது வார்த்தை களை உடைக்க ஒரு போதும் சம்மதிக்க மாட்டேன்! அது துரியோதனனுக்குச் ағtilәшртаутth! யுதிஷ்: எங்களை மன்னித்தருளக் கோருகி
றோம் பிதாமகரே! பீஷ்மநீடுழி வாழ்க மக்காள் கிருஷ்ணனுக்கு நன்கு தெரியும். அவன் சார்ந்துள்ள பக்கம் வெற்றி பெறும் என்பதை அவன் நன்கு அறிவான். அவனே சகலமும் அறிந்தவன். உங்கள் வெற்றிக் கும் உங்களுக்குமிடையில் நிற்கும் இந்த கங்கையின் மைந்தனை அப்புறப் படுத்தும் மார்க்கமும் அவன் அறிவான் பெண்ணொருத்தி என்னுடன் போரிட முன்வருவாளானால், வீர பரசுராமரின் சீடனான நான் எந்த ஆயுதத்தையும் தீண்ட மாட்டேன். அதன் பின்னர். அன்பு அர்ச்சுனா. நிராயுதபாணி யான என்னை முறியடிப்பதில் தடங்கல் எதுவும் ஏற்படப்போவதில்லையே! புதுஷ்சத்திரியர்களுக்குரிய போர்க்களத்தில் பெண் ஒருத்தி எங்கே வரமுடியும் பிதாமகர் அவர்களே! பீஷ்ம யுதிஷ்டிரா வாசுதேவ கிருஷ்ணன் விடுத்த புதிரினை விடுவித்து விட்டேன். இந்தச் சத்திரியன் கூறியவற்றை அந்த கிருஷ்ணனிடம் கூறுங்கள் யுதிஷ் போய் வருகிறோம் பிதாமகரே!
பீஷ்ம நீடுழி வாழ்க.
அர்ச்சுனன் தனியாக பீஷ்மர்முன் தலை தாழ்த்தி வணங்குகிறான். பீஷ்ம வெற்றிபெறுவாயாக மகனே!
-காட்சி மாற்றம்யுதிஷ்டிரரின் பாசறை- யுதிஷ்டிரருடன், கிருஷ்ணர், அர்ச்சுனன்,மற்றும் திரெளபதி. கிருஷ்ணர் பழங்களைக் கொடுக்கிறார். யாரும் அவற்றைப் புசிக்க விரும்பவில்லை. அர்ச் கேசவா முத்த அண்ணன் கேட்ட கேள்விக்கு தங்கள் பதில் என்ன? பிதாமரை எதிர்த்துப் போரிடத்துணிந்த பெண் எங்கே இருக்கிறாள்? திரொ ஏன் அதற்கு நான் முன்
2. கிருஷ் பார்த்தா பார்த்தா திரெளபதி விந்து விட்டாள் பிரச்சனை வாகத் தித்துவிட்டது தி சத்தியாவின் பெருமைக்கு அது
இழுக்கல்வ வாசுதேவ கிருஷ் உங்கள் கூற்றும் நியாதே リー
sees திரொவாசுதேவா இங்கே உள்ள 穹。 ந்து பெரு வீரர்களும் தங்கள் சகோதரர்களான காந்தாரி மைந்தர்
நின்று
களைக் கொல்ல நான் அவர்க அல்லவே? நா Lil'Last Gasal கிருஷ்: நீதிக்குப் புற
உதிர்ப்பது உன் கல்ல! உண்மையி
கள்தான் உன் கிடக்கும் கூந்த இலட்சம் மக்க என்று வரலாறு வேண்டுமா? நீச 956) (IAT 600affi)! GL பெருமைக்குரியவ பிரச்சனைகள் பேச்சுக்கள் இ. plairg/60LL பிரஸ்தாபிப்பதை GILIsflugö760076ör சரியானதே நீ உயிருடன் இருக் (BLJATİT&SEGMTiD (BLIN சகோதரர் சிக செல்வதையாரா அர்ச் சிகண்டி இன தான். ஆனால் பெண்ணைத்தா சிகண்டி பாதி பெ கிருஷ்: பார்த்தா
அவ்வாறு தோற்ற பிதாமகள் நிச்சயம ஆயுதங்களை ஏர் sesint: STTJ Goovib GT GÖT6 கிருஷ்சகாதேவா பீல் சிகண்டி ஒரு ெ தெரியாமலோ . இளவரசி அம். மதித்து விட்டா எடுத்தாலும் கங் வுக்கு தானே கா என்று அம்பா இன்று அதே உருவில் காண குருச்சேத்திரத்த காண்கிறோம் யுதிஷ் ஆனால் பீல் சிகண்டி என்பன (UDL).4LDTP கிருஷ்: அவர் சாதா அவர் கங்கையி அவர் முன் சிகன் அம்பாவே சிகன் உடனடியாகப் பு
–JITLf குருச்சேந்திரத்தின் STIL (GNIDDL பீஷ்ம வணக்கம் அம் BESIGODOS: LD50B6l07l p såTIG
வேண்டும்? பீஷ்ம சொர்க்க 6 வாழ்த்துங்கள் தா சீர்தூக்கிப் பார்த் வாழ்வில் நான் அல்லது இவ ബി. - கங்கை தனக்கென எவனுடை ܒܨ1 - . ܐܘܼܦ ܘܒܡܨܥܒܡܲܘܬܵܐ.
1 ܘܦ ܩܬܐ ܕܒܡܒ ܘ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

T
த் துணிய மாட்டார்கள்
ளூக்கு உறவினள் ன் தானே பாதிக்கப் லப்படுத்தப்பட்டவள் ம்பான வார்த்தைகளை போன்ற பெண்ணுக்கழ ல் அவர்கள் பெருவீரர் னுடைய அவிழ்ந்து லுக்காக இலட்சோப iT LI GħALLLJLJLLOT
உன்னைத் தூற்ற ாதாரண பெண்ணல்ல பண் உலகத்துக்கே பள் நீ அடிப்படைப் பற்றிய முக்கியமான டம் பெறும் போது, கூந்தலைப் பற்றிப் த் தவிர்த்துக்கொள்! யுதிஷ்டிரரின் கூற்று ங்கள் எல்லோரும் கும் போது பாஞ்சாலி கமுடியாது. ஆனால் ண்டி போர்முனை லும் தடுக்க முடியாதே ணயற்ற தேர்ச்சாரதி பிதாமகர் ஒரு னே குறிப்பிட்டார். ண்ணாக இருக்கலாம் உனது பார்வைக்கு மளிக்கலாம். ஆனால் க சிகண்டிக்கு எதிரில் g5 LDIITILLITñi! St Gita, G.56 III? மரை பொறுத்தவரை பண்தான் தெரிந்தோ ஷ்மர், காசி நாட்டு ாவை முன்பு அவ எத்தனை பிறவி கா புத்திரரின் மறை ரணமாக இருப்பேன் /ன்று சபதமிட்டாள். அம்பாவே சிகண்டி படுகிறாள். இதோ லும் சிகண்டியை
மரால் அம்பாதான் த அறிந்து கொள்ள
ரணமானவரல்லவே! ன் மைந்தரல்லவா? ாடி போய் நின்றதும் டி என்பதை அவர் ரிந்து விடுவார். DIT gibgplbஒருபுறம்-பீஷ்மர் தன் ாண்கிறார்.
DIT! ன எவ்வாறு வாழ்த்த
ாழ்வு கிட்டும்படி ய கடந்த காலத்தை தன் அம்மா எனது
-5 -
எதையும் செய்யாத La T5
ாவுக்கு நான் தர ஒன்று பாக்கி டிரனுக்கு வெற்றி ன்று நான் வழங்கிய நப்பி எடுத்து விட ாசுதேவ கிருஷ்ணன் எனிடம் அனுப்பிய
Jamii
רכב לר
தீம்டு
போதே எனக்குத் தெரிந்து விட்டதுஅம்பாவுக்குரிய கடனை அடைக்கும் காலம் வந்து விட்டது என்று சிகண் டியை முதன் முதலில் பார்த்த அன்றே அவனுருவில் அம்பாவை நான் கண்டு கொண்டேன்! அது சரி தாயே! தாங்கள் இந்த வேளையில் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? கங்கை:இந்த நிலத்தைக் கூட்டிப் பெருக்கித் துப்புரவு செய்து கொண்டிருக்கிறேன்! பீஷ்ம இதனை துப்புரவு செய்ய வேண்டிய
காரணம் யாதோ தாயே? கங்கை:நாளை இது உனது படுக்கையாகப் போகிறது மகனே! மகனே நீநன்றாகக் களைப்படைந்து விட்டாயடா? இனி உனக்கு ஓய்வு தேவை!
-காட்சி மாற்றம்பீஷ்மரின் பாசறை- பீஷ்மர் தனது உதவி யாளர்களை அழைத்து-அவர்கள் தொடர்ந்து
சூரியன் எழுவதற்கு வழிவிடவேண்டி நிலையிலுள்ளோம் கங்கையின்
சொல்விடங்களது மகனே எமது Lബ ബി ബി ബ- -- ܕ ܒ ܦ ܦ ܧ 7 ܟܗܢܡ79ܬܐ யைச் செட் தப்போ களால் மட்டு வென்றுவிடமுடியாது
-35 TL rooiஅஸ்தினாபுரம்-திருநாட்டிருக்குவது பார்க்களத்தில் நடைபெற்ற வ இாதிருஷ்மூலம் கண்டு அவற்றுக்ா பாக்கியங்களை சஞ்சள் நாட்
T. - L-F udtributiகுருத்திரம்-துரியோதனனிடம்ருதினம்
ன் வருகிறாள் குதின் இளவரசரே இன்று As
டை இரத்தின் சாரதியாக இளவரச சிண்டி வருகிறார் துரி கிடை சகுன பக்கம் திரும்ப மாஅகளின் இரதச் சாரதியா இன்று கண்டி வருகிறானாம் துசசா ஆனும் பென்னுமற்ற ஒருவரைப் பற்றி ஏன் வப் படவேண்டும் LT - அஸ்வ இருப்பினும் ஒரே தேருக்கு இரு
சாரதிகளா சகுனி கங்காபுத்திரட இக்கேள்வியை
கேட்டுப்பார் மருமகனே உந்த இரவு பிதாமகரைக்கண்பதற்கு புதிஷ்டிரன் வந்திருந்தான். ஏதோமம் இருக்கிறது போல் தெரிகிறது துரியோதனன் தனது தந்தை பீஷ்மரின் இரதத்தின் அருகில் கொண்டு சொன்
இருவரும் இரத s துரி: வணக்கம் பிதாமகரே அண் யுதிஷ்டிரன் де 5 інге де Gilbgstutt(BlD? பீஷ்மவந்திருந்தார் நிச்சயமாக உன்னுடைய அணியை விட்டு விலகி தன்னுடைய
கேட்கவில்லை முகனே! நான் அவரு களித்த ஆசியினைத்திரும்பப் பெற்று கொள்ளுமாறு கேட்கவே வந்திருந்தா ரி எத்தகைய ஆசியோ? ஷிம யுத்தம் தொடங்குவதற்கு முன்ன நான் அவர்களுக்கு ബ கிடைக்கட்டும் என்று வாழ்த்தின னல்லவா? அதற்கு நீயும் ஆட்சேபம் தெரிவித்தாயே! அதே ஆசியைதன் திரும்பப்பெறக் கோரினார் யுதிஷ்டிர என்னை போரில் எவராலும் வெல் முடியாது என்பதனால் அத்தவை ஆசியும் அர்த்தமற்றதொன்று தானே IDEGGOT? துரி அதற்கு தங்கள் பதில் என்னவோ
பணி புரிய வேண்டியதில்லை என்று கூறி வெகுமதிகளை அளித்து அனுப்பி வைக்கிறார். பிரிய மனமின்றி வேதனையுடன் அவர்கள் செல்கின்றனர்.
-காட்சி மாற்றம்குருச்சேத்திரம்- அர்ச்சுனனும் சிகண்டியும் அர்ச் வணக்கம் சோதரர் சிகண்டி
அவர்களே! சிக்ண் வாழ்த்துக்களைப் பெறும் எல்லை யைத் தாண்டி உயர்ந்தும் வெற்றிகளைப் பெறும் வாய்ப்பினை நெருங்கியும் வந்து விட்ட உம்மை எவ்வாறு வாழ்த்துவது குந்தி மைந்தனே! அர்ச் வாழ்த்துப் பெற நான் இங்கு வரவில்லை சோதரரே கோரிக்கை ஒன்றுடன் வந்துள்ளேன்! இன்று பிதாமகருடன் மோதவிருக்கின்றேன். இதில் வெற்றி பெறுவதானால் தங்கள் உதவி அவசியம் தேவைப்படுகிறது. எனது தேர்ச் சாரதியாக தாங்களே பொறுப்பேற்க வேண்டும் சிகண் நிச்சயமாக வருகிறேன் பீஷ்மரை எதிர்த்துப் போர் புரிய நான் எத்தகைய ஆர்வத்துடன் இருக்கிறேன் என்று உமக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை
-காட்சி மாற்றம்அஸ்வத்தாமன் தன்தந்தை துரோணாச்சாரியா ரிடம் வருகிறான். அஸ்வ வணக்கம் அப்பா போர்க்களத்தில் வெற்றிபெற வேண்டும் என்ற வாழ்த்தி னையே தங்களிடம் எதிர்பார்க்கிறேன் துரோ: ஆசி வழங்குபவர் அளிக்கும் ஆசி
யினை ஆசி பெறுபவர் ஏற்று கொள்ளுவதுதான் மரபு இத்தகைய ஆசிதான் வேண்டுமென்று கோரி ஆசி வழங்குபவரை இக்கட்டான நிலைக்குள் ETT LT ni alšstum அஸ்வ அப்படியானால் துரியோதனனின் தவையைக் கொதெறிய உத்தரவு составы бар, шопурт болуштан பா மற்றும் தங்கள் மீது அபாண்டமும் பயும் கூறுவதை என்ன முடியவில்லை அப்பா துரோ சந்திரனுக்கும் நெருப்புக்கு விதி யாசம் தெரியாத அந்த அறிவின் வார்த்தைக்கு மதிப்பளிக்க வேண்டாம்
DAGOT அஸ்வ என்னால் அவனுடைய துவுணை களைக் கேட்டு இருக்க முடிய
வில்லை அட் ஒருண்மையைக் கூறுங்கள் பாருடைய பக்கத்தி
துரே இப்போ அஸ்தமனமாகும் குடக்கு சமமானவர்கள் புதிய
பீஷ்ம கொடுத்த எதனையும் திரும்ப பெறுவது என் வழக்கமில்லை என்று கூறி முடியுமானால் என்னை ஒத்து கட்டுமாறும் கூறி அனுப்பினள் துரி: பிதாமகரே தாங்கள் பாண்ட பக்கமா அல்லது என் பக்வா என்பதை என்னால் கண்டறியமுடி திருக்கிறது பீஷ்ம அது ஒன்றும் பெரிய விடை மகனே யுதிஷ்டிரன் பிரச்சனைக்கு தீர்வு என்னைக் கொள்வது நாள் என்று கூறிவிட்டேன் ஒரு பெண் போர் முனையில் என்னை எததால் நான் அவளுக்கெதிராக ஆயுதம் ஏந்த மாட்டேன் என்று கூறி அனுப்பினன் உன் சகுனிம உதைத்தான் எந்தச் சத்திய விரனும் செய்வான் துரிஅது உண்டி இன்று அகனனின்
தேர்ச்சாரதியா என் வருகிறானாம் பீஷ்ம ஒறே அப்படியா நான் தொடர்ந்து விட செய்ய வேண்டு от - -- -- - талдпш6 பார்த்துக்கொள்ளுங்கள் ஏனென்றால் சிண்டி ஒரு பெண்
துரியோ ஸ்டம் இரதத்தில்
ாேள் சகு எதாவது புதுத்தகவ
ܠܐ ܐܬܐ ܥܡ 5 துரி - தவிர சிகண்டி எதிர்த்
= என்று பிதாமகள் விட கண்டியின் பின்னால் ப விருந்து அந்தக் கோழை அா பீஷ்மர் மீது பாணங்களைப்
பாடப் போகிறான். சகுனி அப்படியானால் அர்ச்சுனனின்
பிதாமகரின் அருகே நெருங் வெட்டாமல் தடுத்துப் பாதுகாக்குப்பு நமது படைத் தளகர்த்தர்களுக்கும் பிரதானிகளுக்கும் கட்டளையிடு | ISTsofisi LITLai. எத்தனை பிறவிதனை ஏற்றாலு மோர் நாள் உத்தமராம்பிதாமகரின் உயிரதனைப்பற்பதென்று சத்தியமதாய்ப் பகன்ற பத்திவிாம் அண் ஒத்துருவே சிகண்டி யெனும் சத்துருவாெ கங்கைமைந்தர் தானுணர்ந்துண்டின் சங்கமிக்கத் துணிந்து விட்டர் ம்ை தள் மைந்தனவன்படுத்துறக்க ஏற்றொரு தண்டை தேர்ந்தெடுத்துத்துகற் துப்புரவு சென்ற
(தொடர்ந்து வரும் *工 章、
விடப்படுகிறது

Page 20