கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1995.10.15

Page 1
Registered as a News Paper in Sri Lanka
SIRI LANKA S NA NA
 
 
 

III, IL
is 2,199 2 ODTU
TT)[、
AVIII WEOKY - - 1 -
ūš
re
TL

Page 2
அன்புள்ள உங்களுக்
இது கொஞ்சம் кейіііі.м. ஆனால் நேரடியாகக்
சொல்வது தவிர வேறுலர்
புதத்தை நிறுத்துக o Grassouri
Guire தேவையானது. புத்தத்தில் பொதுமக்களை
*曇華*籤 * மேற்கொள்வதும் பொதுமக்களின் இயிரிழ்ர்க்களை
தடுத்து நிறுத்துவதற்கு முத்தஇது 16:06Gizak
புத்தம் த க்கும் பகுதிகளுக்கு விரைந்து போய் பொதுமக்களைப் பாதுகாக்
சாத்தியான அளவுக்கு திரட் அனுப்பிவைக்க தொண்டர்களைத் திர நிவாரண நடவடிக்ை
சமாதான யாத்தி
ஆனால் பின்னதைத்
காலத்திற்கு
இப்போதும் ல
(கரம் நீட்டல
விகவாசம் கொள்ளுங்
விசுவாசமும் நம்பிக்கையும் ஒரு நாணயத்தின் பக்கங்கள் போன்றவை.
விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் பட்ாதவைகளின் : (ørt s}0
இயேசுகிறிஸ்து ஒருமுறை தனது சீடர்களைப் செபிப்பதற்காக ஒரு மலைமீது ஏறி மாலைப்ெ இருந்தார்.
பர்கள் பயணம் செய்த பட்கிற்கு நடுக்கடல அலைவு ஏற்பட்டது கிறிஸ்து கடலின் மேல் நடந்து கிறார். கடலின்மேல் நடந்து வரும் கிறிஸ்துவைக்க பயத்தினால் அலறினார்கள் அவர்களுக்கு அவர் பயப் ஆனால் பேதுரு "ஆண்டவரே நீரேயானா மேலே உம்மிடத்தில் நடந்துவரக கட்டளையிடுக! என்கிறார்.
உட்னே பேதுரு பட்கைவிட்டு இறங்கி தண், அப்போது காற்று பலமாக வீசுகிறது. அவன் அப்போது அவனுக்குள் தான் காற்றினால் அ பயத்தினால் ஆண்டவரிடத்தில் அவிசுவாசம் ஏ ஆண்டவரே என்னை இரட்சியும் என்று கிறிஸ்
அவர் தனது கையை நீட்டி அவனைப்பிடித் சந்தேகப்பட்டாய்? என்கிறார்.
அவிசுவாசத்தை ஒழித்தால் தான் கடவுளி ரணமாகக் கிடைக்கும்.
பரிசுக்குரிய கவிதை
இடமுள்ளவரை 2 fi; வியக்கவைத்த கவிதைக
முகமூடி இழப்பின் த முடி மறைத்து வாழ அங்கு இல்லத்தை வெள் கால நிலை அப்படி இனியமக்கள் அதி மூடிமறைந்து வாழ இங்கு உள்ளத்தை சேர் சூழ்நிலை இப்படி ஊமைகளாய் நிற் si), ucirLTraucon- திருமதி.க.கமலாப் ULIITÜ. இவர்கள்வறுமைக்கு வாழ் LIL LL6) ITU, GITT?
്രൈസ வஞ்சகர்களால் வதைக்கப்பட்டவ Clarijal. Billylpali
அகதியான அபலைகள் மானம் கா காரயுத்த உருவில் வந்த வீணான யுத்தத் லை நடுக்கும் அரக்கனுக்கு விடுவாசல் இழ தியுடனே பாலரையும் மானத்தைக் கா ரிதவிக்கப் பறிகொடுத்து மறைதுணியும்
தைபதைக்க அகதிகளாய்
ாதையிலே நடைபோடும் GI TÉGBALI
ாவையர்கள் சோகமதை
பாதகப் போ ifilloli,óir IIII('',óir G|T? பரவிவிட்ட
ஏ.எம். முஸ்தபா, ஏறாவூ-0 பூவுலகில்
அகதியின் அங்கலாய்ப்பு புகலிடம்த
நஸ்பியா ப மாதானப் பேச்சு வார்த்தை டக்கப்போகிறதாம்.? வேண் இங்கே கோடிக்கணக்கில் தனிமனித
மூச்சுக்கள் தொலைந்த பிறகு. தாழ் போடு தேன்மொழி-கொழும்பு இனியேனு
இனிதென் பக்கங்களுக்குப் பக்கம் பக்கச் முகம்மது தப் சார்பற்ற தகவல்கள் என்னை
மிகவும் கவர்ந்தன.
உதாரணம்.தணிக்கை.தணிக்கை. வளர்க உமதுபணி
எஸ்.சத்தியமூர்த்தி-கொழும்பு
LD60öfluIIIgor உன் கண்கவர் அட்டையுடன் பவனிவரும் உன்னை காணாத கண்ணென்ன ' .gi (3600IIII
இராமாயணம் ஆரம்பமே "இராஜகுமார க்கு புகழ் சேர்க்கிறது.
"தகவல் பெட்டி" அசத்தோ அசத்தல், L L L L 0 L 0 LL S S LLLLL LLLLLLLrLLL Y TTLL மலானது இராஜதந்திரியின் அரசியல் அலசல் சாக்காய் இருந்தது.
செல்வன்கள்Uரவி.குலசேகரன், ஷாஹிர்ரம்சான்-இரத்தினபுரி,
எம்மனதை ஈர்த்துவிட்ட இனிய முரசே! நீ சுமந்து வரும் அம்சங்கள் அத்தனையும் தன்பலா சுவையே பெரியோர் முதல் சிறியோர் ரை படிக்கத்தூண்டும் தினமுரசே,
உன்புகழ் உலகம் போற்றும் விந்தை
இதுதானோ?
என்றும் உன் அபிமானிகள் சுப்ரமணியம்.மீனா தர்ஷினி,சிந்துஜாமுத்துராக்கு கனகராஜா சிவராஜா,காந்தன், சாமிளா சகுந்தலா, சசி,சிவனு, செந்தமிழ் செல்வி
o_coloa) etco0Li". (updLilfal fioJ
தேன்கிண்ணத்தில் செல்வி பஹீமாவின் விதை இனித்தது. அதிரடி அய்யாத்துரை
சத்திவிட்டார்.
FLIIIa).lfLIIIa).lfLIIIch.
Isilicizsnn, disingfun-06.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செலவு செய்ய வேண்டும் என்பதே ‘း"#းမှ கட்டளையாகும். சிலர் மிகவும் சிரமப்ப்ட்
உறுதியும் காணப் பொருள் சேர்க்கின்றனர் பலர் தகாதவ லல்லாம் பொருள் சேர்க்கின்றனர். Il-1) தான தருமம் செய்யாது தனக்காகவும் செலவு செய்து கொள்ளாது கஞ்சத்தனம் லே அனுப்பிவிட்டு செய்து செல்வத்தைக் குவிக்கின்றனர். அப்படிச் சேகரமான செல்வத்தை |ழுதில் தனிமையில் அல்லாஹ் அழிக்க நாடிவிட்டால் செல்வம் சேகரித்தவரை ஏதாவதொரு வியாதி யில் சிக்கவைத்து விடுகிறான் தாறுமாறான வழியில் குவிந்த அந்தச் செல்வம் தண்ணீராகக் கரைந்து டாக்டர்களிடம் வைத்தியர்க்ளிட்ம்போய்ச்சேர்ந்துவிடுகிறது.
law, 9/606035660T MIG
மற்றும் சிலருக்கு நீதிமன்ற விவகாரங்களில் சிக்க ಕ್ಲಿಕ್ಕಿ விடுகிறது:
L
எது சீடர்களிடம் வரு
ாட் அவரது சீடர்க் வழக்கு மெய்யோ பொய்யோ நீதி மன்றத்திற்கும். டிற்கும் ஓயாத டாதீர்கள் என்கிறார். அலைச்சல் வழக்கறிஞர்களின் பிடுங்கல் சாட்சிக்காரர்களின் சிக்கல், ஆக நான் எப்படியோ செல்வம் பனிக்கட்டிபோல கரைந்து கொண்டே போகிறது மற்றும்
என்றான். கிறிஸ்துவும் "வா சிலர் நோய்களை விட்டும் வழக்குகளை விட்டும் தப்பித்துக் கொண்டாலும் அவர்களுக்குப் பிறக்கும் செல்வ மக்கள் அந்தச் செல்வத்தை தமது ஊதாரித்தனத்தால் கரைத்துவிடுவதைக் கண்டு ஒட்டாண்டியாகிவிடுகின்றனர் வருடக்கணக்கில் சேர்த்த செல்வம் சில மாதங்களிலே மிக மோசமான வழிகளிலே போய் ஒளிந்து கொள்கின்றது.
இவையெல்லாம் இன்று உண்ம்ையாக நடக்கக்கூடியவை எத்தனையோ நபர்கள் நெற்றி வியர்வை நிலத்தில் விழப்பாடுபட்டும் தாம் சேகரித்த செல்வத்தை தமது கரங்களாலேயே நல்ல வழிகளில் செலவழியாது பத்திரப்படுத்தி இறந்துவிடுகின்றனர். ஆக, எந்தப் பொருள் ஆகாத வழிகளில் இல்ஞ்சம் ஊழல் சூது விட்டி போன்ற பெரும் பாவங்களின் அடிப்படையில் சம்பாதிக்கப்படுகிறதோ நிச்சயம் அப்பொருள் அப்படிச் சம்பாதித்தவர்களுக்கே கேட்ாய் அமையும் என்பதில் ஐயமில்லை! நாம் நல்ல வழியில் சம்பாதித்து நல்ல வழியில்
கிருபையும் வல்லுமையும் செலவு செய்வோமாக இதற்கு வல்ல நான் நமக்கு நல்லருள் : ஆமீன்
செல்வா ரியானி நளிர்-அக்குறளை
ரின் மேல் நடந்து வருகிறார். அமிழும் நிலை உருவாகிறது. மிழ்ந்து விடுவோமோ என்று படுகின்றது அமிழும்போது துவை அழைத்தான்.
து "அற்ப விசுவாசியே ஏன்
கவிதைப் போட்டி இல-123
TÄLLD ITLibs, 9 GIGIT, ல் இறக்க ம் தாக்க கின்றோம்! பிகை, வவுனியா
FAJ, GITT IT? Uúo aumsafsivaus, அப்பர்கலஹா. க்க தால் ந்தோரின் III.jp உதவியதோ?
|assini-Glaucorfflu DGODL.
Built? ம் எங்கும், இவ்வேளை, ாதருக்கு
öI 61|}|(}}{3uIII?
அகதியின் கதி. மர்தீன் புத்தளம் குளிருக்கு போர்வை தந்தனர். பொட்டிட்டுப் பூச்சூடி IL LITLD குமுறிய வயிற்றுக்கு பார்சல் தீனியிட்டனர் மனிதத்தின் சுட்டியாய் வந்துவிட்டு நிம்மதித்தாய்த் இருப்பதற்கு குடிசை தந்தனர் இருந்தும் சட்டென்று ஏன் மறைத்தாய் ம் மனித் இருண்டு போன எம் வாழ்க்கைக்கு ' அருகே"சென்றி பொயின்டோ?" இத்தரைக்கு இனியார் தான் ஒளி தருவதோ சுபாவரன், கண்டி தெளிதா? சான், நீர்கொழும்பு
ஷர்மி, கண்டி
உள்ளதை உள்ளபடி உரைக்கும் எக்ஸ்ரே ரிப்போர்டும், இராஜதந்திரியின் அலசலும் தினமுரசில் படுகுப்பர் துணிந்து செயல்படும் தினமுரசின் சேவை தொடர வாழ்த்துகிறேன்!
சமீனா ஹுசைன், தர்கா நகர்
"ப்ரிய ரசிகனின் இலக்கியநயம் சிரிப்பதற்கு மட்டுமல்ல; சிந்திப்பதற்கும் வைத்தது. "இலக்கண நயம் கல(கனிந்து "இலக்கிய நயம் இனிக்கும்விதம் மகாபிரமாதம் கூடவே, "அழகு தமிழில் இனிய வடிவில், ரசிகன் தரும் "கார்லோஸ் தொடரும்
"அதிகபட்ச சுவாரஸ்யம்."
கோட்டைமுனை-முத்துமணி-மட்டுநகர்
முரசின் அசத்தல்களால் கிறங்கிப் போயிருக்கும் நாம் மயங்கிப் போக வாரந்தோறும் இராமாயணப் போட்டியா? வாவ்! முரசே உன்னை வாழ்த்த வார்த்தையின்றி வாடும் உன் அபிமானிகள் இவர்கள்
எஸ்.பத்மா, உமாஜினி, நவ்சாத் - கொழும்பு-10 |2 - பட்டுக்கோட்டை பிரபாகரின் தொடர்கதையின் முதல் அத்தியாயம் அடுத்த வாரத்திற்கான விளைவறி வேட்கையை விரைவாகத் தோற்றுவிக்கின்றது. ஆசிரியருக்கு எனது பாராட்டுக்கள்.
ஏஏச்ராஸின் மொகமட்-ஏத்தாலை,
என் அபிமானத்துக்குரிய முரசே குறிப்பாக GIUGNIU படங்களைத் "அன்டநோவ் விமானம் பற்றியும் அதன் "பைலட்" பாக்கியநாதன் பற்றியும் நன்றாக விளக்கினீர் எனது பாராட்டை தெரிவித்துக் கொள்கின்றேன்.
க.கணேஷ், கல்குடா
தந்து எங்களை ஏன்சார் இனம் புரியாத இன்பவெள்ளத்தில் ஆழ்துகிறீர்கள்?
விஸ்ணுராஜா பள்ளகெட்டுவ,
TUL Colli
DUU ஒக்,15-21,1995

Page 3
யாழ்.குடாநாட்டில் படையினருக்கும் புலிகளுக்கும் இடையே ஆவரங்கால் புத்
அமெரிக்காவுக்குப்புள்
அடிக்கடி மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. அதேவேளையில் தமது அணிகளுக்கு ஆ
வேலைகளையும் புலிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
பிரசார வகுப்புக்கள் யாழ் குடாநாட்டில் இடி-மின்னல் தாக்கு
தலையடுத்து இதுவரை 163 உறுப்பினர்கள் பலியானதாக புலிகள் அறிவித்துள்ளனர். ஆயினும் பலியான உறுப்பினர்களின் பதவித்தரங்கள் குறித்தோ, பலியானவர் களில் முக்கியமானவர்களும் அடங்குகிறார் களா என்பது தொடர்பாகவோ புலிகள் எதுவும் தெரிவிக்கவில்லை.
கடந்த 3ம் திகதிவரை பலியான 163 புலிகளுக்காக 4ம், 5ம் திகதிகளில் யாழ் குடாநாடெங்கும் துக்கம் அனுஷ்டிக்கப் பட்டது.
யாழ்-குடாநாட்டில் தற்போது ஏற்பட் டுள்ள நிலமைக்கு ஆட்பற்றாக்குறையே முக்கிய காரணம் என்று புலிகளது பிரசாரப் பிரிவினர் கூறிவருகின்றனர்.
F.Lil.I2.Ll. gjEDGJSlUjä(j (jÚ| கொழும்பு இல்லம் மீது தாக்குதல்
9.10.95 அன்று இரவு ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகமும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தாவின் இல்லத்தின் மீது இனம் தெரியாத ஆயுதபாணிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக அறியப்படு வதாவது ஈ.பி.டி.பி.யின் பிரதான அலு வலகம் கொழும்பு பாக் றோட்டில் இருக் கிறது. அதிலிருந்து சுமார் 500 யார் ரத்தில் டக்ளஸ் தேவானந்தா எம்.பி.யின் ல்லம் இருக்கிறது.
9.10.95 அன்று இரவு சரியாக 1010 |D60öflu6IIafla) டக்ளஸ் தேவானந்தா எம்பியின் இல்லம் மீது துப்பாக்கி வேட்டுக் கள் தீர்க்கப்பட்டன. அதனையடுத்து டக்ளஸ் தேவானந்தாவின் பாதுகாவலர்களும்
துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். அந்த நேரம் வெடிகுண்டுவீசி இல்லக் கதவு தகர்க்கப்பட்டது. கைக் குண்டுகளும் இல்லத் திற்குள் வீசப்பட்டன.
அச்சமயம் டக்ளஸ் தேவானந்தாவின் மெய்காப்பாளர்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்தபடி டக்ளஸ் தேவானந்தாவை இல்லத்
உபவேந்தர் நியமனத்தில் சர்ச்சை
(மட்டக்களப்பு நிருபர்)
கிழக்கு பல்கலைக்கழக புதிய உபவேந்தர் நியமனம் தொடர்பாக பல்கலைக்கழக கவுன்சிலின் சிபாரிசு பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பலராலும் எதிர்பார்க் கப்பட்ட வண. பிதா பேராசிரியர் ஜிஎப். ராஜேந்திரம் அவர்களின் பெயரை கவுன்சில் நிராகரித்தது காரணமாகப் பல்கலைக்கழகக் கவுன்சிலின் மீது பல்கலைக்கழக மாணவர் கள் சீற்றம் கொண்டிருப்பதுடன் அதனைக் கலைக்குமாறு சுவரொட்டிகளை ஒட்டி யிருக்கிறார்கள் துண்டுப் பிரசுரத்தையும் வெளியிட்டுள்ளனர்.
பேராசிரியர் ராஜேந்திரம் அவர்களை உப-வேந்தராக்க வேண்டும் என்று திரை மறைவில் முனைந்து செயற்பட்ட பீடாதிபதி ஒருவர் கவுன்சில் கூட்டத்தில் வழிமொழி யாது விழி பிதுங்கி நின்றது குறித்தும்
LIGalluLITEDUT B5 L-gib Leales Għir
2095 அன்று முல்லைத்தீவுக் கடலில் நடைபெற்ற கடற்சமரில் தமது தரப்பில் பலியானவர்கள் குறித்து புலிகள் வெளியிட்டுள்ள பெயர் விபரங்கள் வருமாறு:
கடற் கரும்புலி மேஜர் அருமை (செல்லத்துரை விஜயானந்தம்) புத்துவெட்டு வான், கிளிநொச்சி கடற் கரும்புலி மேஜர் தணிகை (கணபதிப்பிள்ளை வதனா)
"தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலி தாவுக்கும் புலிகள் இயக்கத்தினருக்கும் இடையே தொடர்பிருப்பதாக கூறப்படும் கருத்துக்கள் அபத்தமானவையாகும் தமிழ்நாட்டில் தமது சொந்த அரசியல் இலாபங்களுக்காக சில சக்திகள் அவ்வாறான பொய்ப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தமிழக முதல்வரோ அல்லது தமிழக மக்களோ இலங்கையில் வன்முறை
9, 15-21, 1995
தியத்துக்கான இராஜ GNFLIIGAOIT67Ti (6)AFGÖGas) ( இலங்கை விஜயத்தி கருத்துக்களையே '
ஆட்திரட்டல் நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வீதிகளில் செல்லும் இளைஞர்களைப் பாராட்டியுள்ளது. புலிகள் தமது வாகனங்களில் அழைத்துச் "LÎJor606ūIIIff6) சென்று பிரசார வகுப்பு நடத்துகிறார்கள். இராணுவ நடவடிக்ெ அந்த வகுப்பின் பின்னர் இயக்கத்தில் சேர முடியாது என்று ர
விரும்புவோர் மட்டும் புலிகளது முகாம்களில் தங்கவைக்கப்படுவார்கள். விருப்பம் தெரி விக்காதோர் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள்.
புலிகள் அமைப்பினரால் யாழ்ப் பாணத்தில் வெளியிடப்படும் இன்சைட் ரிப்போர்ட் என்னும் ஆங்கிலப்பத்திரிகையில் அமெரிக்காவுக்குப் பாராட்டுத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
அமெரிக்காவின் தென் ஆசியப் பிராந்
வாஷிங்டன் நேரடிய விரும்பவில்லை என் “ಅಶ್ವಿ: தொன்
னப்பிரச்சனை Lipp ITL'G) 9.AgarIIIiiiila
இடி-மின்னல் கையை அடுத்து 94 கிட்டத்தட்ட 3 A இ குடாநாட்டில் இடம்ெ யாழ் மாவட்ட பாரா திரு.மு. சந்திரகுமார் மன்றத்தில் தெரிவித்த
திலிருந்து வெளியே அழைத்துச்சென்றனர். சுமார் பதினைந்து நிமிடம் இடம்பெற்ற சமரில் டக்ளஸ் தேவானந்தாவின் மெய்க்காப்
பாளர்கள் நால்வர் பலியானார்கள். முரசுக்கு கிடைத் இல்லக்கதவருகே இரத்தம் கொட்டியிருந்தது. படி இடம்பெயர்ந்த ம அதனால் தாக்குதலில் ஈடுபட்டவர்களில் பகுதியில் குவிந்துள்ளன
சிலரும் காயமடைந்துள்ளனர் பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
தாக்குதலுக்கு காரணமானவர்கள் யார் என்பதை உடனடியாக உறுதிப்படுத்த இயலவில்லை.
ரகு (பாலன் செல்வக்குமார்) குட்டி (அரசானந்த் உதயானந்த், தாஸ்ஆசைப் பிள்ளை மோகனதாஸ்), வரதன் (கிருஷ்ண பிள்ளை உதயகுமார்) ஆகியோரே பலியான ஈ.பி.டி.பி உறுப்பினர்களாவர்.
சம்பவம் பற்றி அறிந்தவுடன் ஜனாதிபதி சந்திரிக்காவும், மற்றும் அமைச்சர்களும்
என்று பாதுகாப்பற்ற நிலை 2 அஞ்சும் பல குடும்ப பகுதிக்கு சென்றுள்ளன அக்கராயன்குளத்தில் பங்கள் பல தங்கியுள் யாழ்ப்பாணம் ே இராணுவத்தினர் வில்லை. ஆனாலும் ( மட்டும் 10 ஆயிரம் பெயர்ந்து சென்றுள்ள இதேவேளை இ
டக்ளஸ் தேவானந்தாவோடு தொடர்பு கொண்டு நிலமையைக் கேட்டறிந்தனர். ஜனாதிபதியின் உத்தரவையடுத்து ஈ.பி.டி.பி. அலுவலகத்திற்கு உடனடியாக இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டது. வீதித்தடைகள் போடப்பட்டு வாகனங்கள் சோதனை
WÝLL'IL JILLGOT. வறுமை நிவாரண
லுள்ள சகல பிரதேச ெ அமைச்சுக்களின் .ெ கூட்டுறவு, சமூக சேை யினருக்கும் அனுப்பிவை திகதிய 106ம் இலக்க
சுற்று நிருபத்தின் நிகழ்ச்சித்திட்டம் ந6 பட்டுள்ள பிரதேசச் செ 1995 ஆகஸ்ட் 0ம் திக நிவாரண உணவு மு திட்டம் ரத்துச் ெ இதன்படி அந்தப் பி பிரிவிலுள்ள வறுமை
முத்திரையும், மண்ணெ
கனடாவிலுள்ள ஆடைத்தொழிலாளர் சங்
பணி அமைப்பாளரும், சேர்ந்தவருமான செல்ல
மாணவர்கள் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். தற்போதைய உப-வேந்தர் பேராசிரியர் சி.சந்தானம் அவர்களின் பதவிக்காலம் இம்மாதம் 31ம் திகதியுடன் முடிவடைகிறது. பல்கலைக்கழக சட்டவிதிகளின்படி பல் கலைக்கழக கவுன்சில் சிபாரிசு செய்பவர் களில் ஒருவரையே ஜனாதிபதி நியமனம் செய்வார். விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் மனோ சபாரத்தினம், சிரேஷ்ட விரிவுரை யாளர் கலாநிதி ரவிந்திரநாத் முகாமைத்துவ பீடாதிபதி ரகுராகவன் ஆகியோரின் பெயர் களையே கவுன்சில் சிபாரிசு செய்துள்ளது. இவர்களில் பேராசிரியை செல்வி மனோ சபாரத்தினம் அவர்களே கிழக்குப் பல்கலைக் கழக புதிய உப- வேந்தராக நியமிக்கப்பட தெரியவருகிறது. அவ்வாறு அவர் நியமிக்கப்பட்டால் இலங்கையின் முதலாவது பெண் உப-வேந்தராக விளங்குவார்
ரக்காவீதி, சுண்டுக்குளி, நளாயினிபடையணிப் மாதகால இலங்கை பொறுப்பாளர் (கடற்புலி) லெப்ரினன்ற் கனடா திரும்பியுள்ளார் கேணல் இளையநிலா (செல்வராசா றாகிணி) அவர் தனது இ Grif). கடற்புலி கப்டன் சுஜீவன் .
Jä9:) 20063igLI களப்பு. கடற்புலி லெப்ரினன்ட் அமுதன் வடபகுதிக்கு உண
(ஏகாம்பரம் குலசிங்கம்) வல்வெட்டித்துறை ஆகியோரது பெயர்கள் புலிகளால் அறிவிக்கப்பட்டுள்ளன.
அத்தியாவசியப் பொழு கோரி மன்னார், வவுன ஆயிரம் தாய்மார்களி பெறப்பட்டுள்ளது.754 பட்டுள்ள கையொப்ப மகஜரை றோமன் கத்ே ஊடாக ஜனாதிபதிக்கு
இவ்வாறு இலங்கை வந்திருந்த தமிழக சட்டமன்ற சபாநாயர் சேடப்பட்டி முத்தையா தெரிவித்தார்.
"இலங்கையில் அப்பாவி தமிழ் மக்களுக்கு போரில் ஏற்படும் இழப்புக்கள் குறித்து நாம் அனுதாபம் கொண்டிருக் கிறோம். அதே சமயம் புலிகளது தீவிரவாதத்தையும் நாம் ஆதரிக்கமுடியாது" என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கையில் ஜனா தலைமையிலான அர பாராட்டுக்களை தெரிவி பத்திரிகைகளில் ஒன்று' பிரபல ஆங்கில தின பத்திரிகைத் தணிக்கை துள்ளது.
தினி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

8. நூர் பகுதிகளில் ட்களை திரட்டும் ங்க இணை உதவிச் ராபின் றஃபீல் தனது ன்போது தெரிவித்த 16öTG) FLİ" Tifli" (Blumfu""
இருந்து மீள்வதற்கு க சிறந்த மார்க்கமாக ஃபீல் கூறியிருந்தார். |க இதில் தலையிட கருத்தும் அவரது த்தது.
யைப் பொறுத்தவரை ங்கள் நடுநிலையான
。
(urp pëUjun autor) மதிப்பீடுகளை வெளியிட வேண்டும் என்பதையே நாம் கூறிவந்துள்ளோம். இதை விட அதிகமாகவோ குறைச்சலாகவோ அந்த நாடுகளிடம் இருந்து தமிழ் மக்கள் எதையும் எதிர்பார்க்கவில்லை.
செல்வி றஃபீல் கொழும்பில் செய்தி யாளர்கள் மத்தியில் தெரிவித்த கருத்துக்களில் இருந்து அமெரிக்கா புலிகள் தொடர்பாக விசேஷமான கருத்தைக் கொண்டுள்ளது என்பது புலனாகிறது. புலிகளைப் புறக் கணித்து, அவர்களுடைய நிலைப்பாட்டை அமெரிக்கா ஒதுக்கி வைத்துவிடவில்லை என்பதும் தெளிவாகிறது.
பின்பற்ற வேண்டும் அமெரிக்கா பல சர்வதேசப் பிரச்சனை
களில் எடுத்துவரும் நிலைப்பாடுகளை பல நாடுகள் பின்பற்றுகின்றன. இலங்கை இனப் பிரச்சனை தொடர்பாக அமெரிக்கா ராஜ தந்திர ரீதியில் நல்லிணக்கம் வாய்ந்த கருத் துக்களை தெரிவித்துள்ளது. ஏனைய வெளி நாட்டு ராஜதந்திரிகளும் மெய்யான நடு நிலையான அபிப்பிராயங்களை வெளியிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்."
இவ்வாறு புலிகள் அமைப்பின் இன் சைட் ரிப்போர்ட் டில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
புலிகளது அரசியல் ஆலோசகர் திருஅன்ரன் பாலசிங்கம், திருமதி அடேல் பாலசிங்கம் ஆகியோரின் நேரடிக் கவனிப்பில் இன்சைட்ரிப்போர்ட் மாதாந்தம் வெளியிடப் பட்டு வருகிறது.
தாக்குதல் நடவடிக் ஆயிரம் குடும்பங்கள்லட்சம் மக்கள் யாழ் யர்ந்துள்ளனர் என்று ளுமன்ற உறுப்பினர் கடந்தவாரம் பாராளு ருந்தார். துள்ள தகவல்களின் க்கள் தென்மராட்சிப் ர், தென்மராட்சியிலும் ருவாகக்கூடும் என்று ங்கள் கிளிநொச்சிப் கிளிநொச்சியிலுள்ள இடம்பெயர்ந்த குடும் GT60T, காப்பாய் பகுதியில் நிலைகொண்டிருக்க ETLING) ந்து குடும்பங்கள் இடம் T6UT,
ராணுவக் கட்டுப்
(ump ffugluð GuðYLDTT) பாட்டில் வந்துள்ள பகுதிகளிலும் மக்கள் தங்கியுள்ளனர். அவர்களின் எண்ணிக்கை பற்றி சரியான தகவல் கிடைக்கவில்லை. கோவில்களில் அவர்கள் தங்கவைக்கப் பட்டுள்ளதாக தெரிகிறது.
இதேவேளை இடம்பெயர்ந்த மக்களில் 50 ஆயிரம் பேருக்கு மேற்பட்டோர் முகாம் களிலும், வீதியோரங்களிலும் தங்கியுள்ளனர். கடந்த 5ம் 6ம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் கடும் மழை கொட்டியபோது அவர்களது நிலை மோசமாகியது. சுகாதார சீர்கேடுகளும் ஏற்பட்டுள்ளன.
தென்மராட்சியில் அகதிகள் சென்று குவிந்து வருவதால் முகாம்களிலும், வீடு களிலும் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஒரு வீட்டில் மூன்று குடும்பங்கள் என்ற ரீதியில் இடம்பெயர்ந்தோர் தங்கியுள்ளனர். மலசலசுட வசதியின்மையால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதேவேளையாழ்குடாநாட்டில் உணவு
நெருக்கடி ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ள தாகக் கூறப்படுகிறது. கையிருப்பில் இருந்த மாவு தீர்ந்துவிட்டது. அதனால் பாண் பேக்கறிகள் மூடப்பட்டுவிட்டன. வர்த்தகர்கள் சிலர் கோதுமைமாவைப் பதுக்கி கொள்ளை இலாபத்தில் விற்பனை செய்கின்றனர்.
யாழ்.குடாநாட்டில் செம்மண் பிரதேசத் தில்தான் பயிர் செய்கைகள் பிரதானமாக நடப்பதுண்டு செம்மண் பிரதேசத்தின் பெரும்பகுதி படையினரின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. அங்கிருந்த மக்கள் இடம்பெயர்ந் துள்ளதால் மரக்கறிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
நிலமை இவ்வாறு தொடருமானால் குடாநாட்டில் இம்முறை பருவகால மழை பொழிந்தாலும்கூட பயிர்ச்செய்கையில் கடும் வீழ்ச்சி ஏற்படும். மரக்கறி வகைகளை வன்னிப்பிரதேசத்தில் இருந்தும், கொழும் பில் இருந்தும் தருவிக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என்று அஞ்சப்படுகிறது.
ஆணையாளர் நாட்டி சயலாளர்களுக்கும், ஈயலாளர்களுக்கும், வ, நிருவாகப் பகுதி பத்துள்ள1995.09.12ந் வறுமை நிவாரண படி சமுர்த்தி டைமுறைப்படுத்தப் யலாளர் பிரிவுகளில் தியிலிருந்து வறுமை த்திரை நிகழ்ச்சித் Fய்யப்பட்டுள்ளது. ரதேச செயலாளர்
நிவாரண உணவு ண்ணெய் முத்திரை
(ஏறாவூர் நிருபர்) ம் இதன்பின்னர் செல்லுபடியற்றதாகும்.
த்துடன் மேலதிக உணவு முத்திரை நிகழ்ச்சித்திட்டமும் 1995 ஆகஸ்ட் மாதத்திற்கு மேல் நீடிப்புச் செய்யப்படமாட்டாது. இதன் பின்னால் நாடு முழுவதற்கும் நடைமுறைக்கு வரும்படி 1995 செப்டம்பர் மாதத்திற்குரியதும் அதன் பின்னர் உள்ளதுமான மேலதிக உணவு முத்திரை அட்டைகள் இரத்துச் செய்யப்பட்டதாகக் கவனத்திற் கொள்ளப் படும் என்று சுற்று நிருபம் குறிப்பிடுகிறது. இதேவேளை "சமுர்த்தி நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைக்கு வராத மட்டக்களப்பு மாவட்டத்திலும் கடந்த செப்டம்பர் மாதம் தொடக்கம் பாடசாலை மாணவர்களுக்கு
வழங்கப்பட்டு வந்த பகலுணவு முத்திரை (மேலதிக உணவு முத்திரை நிகழ்ச்சித் திட்டம்) இரத்துச் செய்யப்பட்டுள்ளது. தனால் டிசம்பர் வரையுள்ள 4 மாதகால உணவு முத்திரைகளை கையில் வைத்துக் கொண்டு மாணவர்கள் அலைகிறார்கள்.
ரத்துச் செய்யப்பட்ட செப்டம்பர் மாத பாடசாலைப் பகலுணவு முத்திரைக்கு உணவுப்பொருட்களை வழங்கிய கூட்டுறவுக் கடைமுகாமையாளர் ஒருவர் ரூபா 25,000 செலுத்த வேண்டியேற்பட்டது. ரத்துச் செய்யப்பட்ட உணவு முத்திரையை ஏற்க ஏறாவூர் ப.நோ.கூட்டுறவுச் சங்கம் மறுத்த தாலேயே அவர் இங்ஙனம் தனது பணத்தைச் செலுத்த வேண்டியேற்பட்டது.
ஏறாவூர் நிருபர்)
வதேசப் பெண்கள் கத்தின் வெளிக்களப் யாழ்ப்பாணத்தைச் றெஜி டேவிட் ஒரு விஜயத்தைமுடித்து
ங்கை விஜயத்தின்
வு, மருந்து மற்றும் ட்களை அனுப்பக் யாவைச் சேர்ந்த 10 Lú0 600,0IIIIIL'ILIII) ராமங்களில் பெறப் ங்களோடு கூடிய ாலிக்க தேவாலயம் அனுப்பி வைக்கப்
பதி சந்திரிக்காவின் சாங்கம் குறித்து த்துவரும் இந்தியப் ந்து இந்தியாவின்
ரியான இந்து மறையைக் கண்டித்
போது பல சமூகநல அமைப்புக்களுக்கும். மனித உரிமை அமைப்புக்களுக்கும், பெண் கள் அபிவிருத்தி நிறுவனங்களுக்கும், அகதி முகாம்களுக்கும், ஆடைத் தொழிற்சாலைக ளுக்கும் சென்றிருந்தார்.
கனடாவிலும் வாழும் இலங்கை மக்கள் தமது சொந்த சமூகத்தினரால் பல பிரச்சனை
களை எதிர்கொள்கிறார்கள். அதிலும் கூடுதலாகப் பெண்கள் தமது கணவன்மாரின் தொல்லை தாங்க முடியாது மாடிகளி லிருந்து குதித்தும், ஓடும் புகைவண்டிமுன் பாய்ந்தும் தற்கொலை செய்துகொள் கிறார்கள். சில பெண்கள் சித்திரவதைத் துன்புறுத்தலுக்கும் ஆளாகிறார்கள். தகவல் களின்படி கனடாவின் தற்கொலைப்பட்டிய லில் இலங்கைச் சமூகத்தினரே முன்னணி வகிக்கிறார்கள் என்று தெரியவருகிறது.
எனினும் இதுவிடயமாக கனடாவிலுள்ள பல பெண்கள் அமைப்புக்கள் அயராது பணியாற்றி இத்தகைய பிரச்சனைகளைத் தீர்க்க முயற்சி மேற்கொண்டு வருகின்றன.
LLL S CCTG LTTTTLLLL LL LTLLLLLTT TTT L
இலட்சம் டூபாயில் தோள் பட்டை
இந்தியாவில் ஆந்திரமாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான்கோவிலுக்கு பக்தர்கள் பெருந்தொகையான பெறுமதியுள்ள காணிக்கை களை செலுத்துவது வழக்கமாகும்.
இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் திருப்பதி ஏழுமலையானுக்கு இந்திய
டாநாட்டிலுள்ள குருநகர் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மூன்று மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1. பாற்றிக் ஜெகன் (வயது 29)2. கிறிஸ்தோபர் ஜெயசீலன்(வயது 30) சண்முகம் நடராஜா(வயது 29) ஆகியோரே காணாமல் போனதாக அறிவிக்கப்
LJL06767).
பெறுமதியின்படி கிட்டத்தட்ட 55 இலட்சம் ரூபாய் பெறுமதியுள்ள கிரீடத்தை வழங்கி யுள்ளார். நமது பெறுமதிப்படி கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் வைரம், நீலக்கல், சிவப்புக்கல் பதித்துள்ள 2 கிலோ எடையுள்ள கிரீடம் அதுவாகும்
அதேபோல மற்றொரு பக்தர் சங்கு
சக்கரம் பதித்த தோள் பட்டை ஒன்றை mono.
திருப்பதி ஏழுமலையானுக்கு வழங்கியுள்ளார். அதன் பெறுமதி நமது நாட்டு பணமதிப்பின்படி 60 இலட்சம் ரூபாய். அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்று குறிப்பிடப்படவில்லை.
ஒன்றரை கிலோ தங்கத்தில் 445 காரட் வைரம், 35 காரட் ரூபி, 18 காரட் சபையர் போன்ற வைரங்களால் அந்த தோள்பட்டை செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தோள்பட்டையை பார்வையிட பக்தர்களுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Page 4
தமிழக செய்திகள்
பத்தாருக்குப்பிறகு
bleFEjElles செல்வாக்கைத் தீர்மாணிக்கு
தமிழ்நாட்டில் எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதியும், மூன்றாம் திகதியும் பஞ்சாயத்து தேர்தல்கள் இரு கட்டமாக நடைபெற உள்ளன. பிரதமர் நரசிம்மரா வின் உத்தரவுப்படியே பஞ்சாயத்து தேர்தல்கள் நடைபெறவுள்ளன.
1986ம் ஆண்டு ஜனவரிமாதம் பஞ்சாயத்து தேர்தல் தமிழ்நாட்டில் கடைசியாக நடந்தது.
12,588 கிராம பஞ்சாயத்துக்கள், 384 பஞ்சாயத்து யூனியன், 22 மாவட்ட பஞ்சாயத்துக்களுக்கு தேர்தல்மூலம் பிரதி நிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
தமிழ்நாட்டில் மொத்தம் 3 கோடியே 62 இலட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் பஞ்சாயத்து அமைப்புக்களில் மட்டும் 2 கோடியே 43 இலட்சம் வாக்காளர் கள் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க தமிழ் நாடு முழுவதும் 55 ஆயிரம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்படுகின்றன. ஒருவர் நான்கு வாக்குப் போடவேண்டும் வாக்குப் பதிவு பத்து மணிநேரம் நடைபெறும். பஞ்சாயத்து தேர்தலை நடத்தி முடிக்க 32 கோடி ரூபாய் இந்திய பணமதிப்பில்) செலவாகும். வாக்காளர் பட்டியல் அச்சடிக்க மட்டும் இரண்டு கோடி ரூபாய் செலவாகும்.
BIPrefusio Ggiturg, Wellah Gillioiretarii) Glori6ugin?
தற்போது அரசியலில் குதிக்கும் எண்ணமில்லை என்று ரஜினிகாந்த் அறி வித்தார். ஆனால் எப்போதுமே அரசிய லுக்கு வரமாட்டேன் என்று அவர் கூற வில்லை. தருணம் பார்த்து ரஜினி அரசிய லில் குதிக்கக்கூடும் என்று பேசப்படு கிறது. அரசியலில் தற்போது நாட்ட மில்லை என்று கூறியபோதும், ஜெயல லிதா ஆட்சி து குறை கூறியிருந்தார் ரஜனிகாந்த். அதனையடுத்து தமிழக அமைச்சர் கண்ணப்பன் ரஜினியை வசை பாடி ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:
"தன்னை ஒரு உத்தம புத்திரன் போல வெளிக்காட்டி குழப்பத்தின் மொத்த உருவமான ரஜினிகாந்த் வெளி யிட்ட அறிக்கை கேலிக்குரியதாகும். ரட்சித் தலைவி பற்றிப் பேசுவதற்கு வருக்கு என்ன உரிமை இருக்கிறது. அரசியல் அடிச்சுவடியோ அரச நிர்வாகம் பற்றியோ தெரியாத ரஜினிகாந்த்
سے
உடனடி வேலைவாய்பு )
புரட்சித் தலைவிக்கு புத்திசொல்வதற்கு அருகதையற்றவர்.
ஊருக்குத்தான் உபதேசமா தனக் கில்லையா?ரிஷிகேசம் செல்பவர்கள் எல்லாம் முனிவர்களாக முடியாது. எதிரிகளைக் களத்தில் சந்திப்பது எப்படி என்பதும், அரசியல் சதுரங்கத்தில் காய்களை நகர்த்து வது எப்படி என்பதும் எங்கள் இதய தெய்வம் புரட்சித் தலைவி அறியாததல்ல, ரஜினிகாந்த் நடிப்பதை சினிமாவோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். நாட்டுமக்கள் முன் கபட நாடகம் வேண்டாம். இவ்வாறு கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
ரஜினி வக்கீல்கள் சங்கம்
ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும். புதுக் கட்சி தொடங்க வேண்டும். என்று வலியுறுத்தி சென்னையில் சட்டத்தரணிகள் உண்ணாவிரதம் இருந்தனர். அகில இந்திய ரஜினி வக்கீல்கள் பேரவை என்னும் அமைப்பையும் உருவாக்கியுள்ளனர்.
வாக்குப் பெட்டிகளு செலவாகும்.
பஞ்சாயத்து தேர் முதல்வர் ஜெயலலித தமிழக மக்களின் கணி ஒரு வாய்ப்பாக அை பொதுத்தேர்தல், தமிழ் களுக்கும், கட்சிகளது னிக்கவும் பஞ்சாயத் வெள்ளோட்டமாக இ
நவம்பர் 3ம் தேர்தல்களுக்கான வே செய்யப்படுகின்றன.
கடந்த தேர்தலின் மாவட்டத்தில் ஒரு தேர்ந்தெடுக்க சந்: இதற்காக சில தமிழ் கள், இயக்க அ.ை கட்சிகள் இம்மாவ ஒற்றுமையுடன் கட்டு ளிக்க வேண்டும் என்று அதற்காக எல்லோ சுயேச்சைக்குழுவை நி வேண்டுமென்று கேட்
ஆனால் நட இயக்கங்களும், கட் குழுவும் போட்டிே குதித்தார்கள் வாக்கு ஒரு தமிழ் பிரதிநிதிை முடியாதபடி செய் மக்களை எந்த உதவ அரசியல் அனாதைய இருக்கிறார்கள் சுயற ஆடிய நடிகர்கள் தங்: GT GASSIGO oħLJ LJITILJILJITTI
சுயேச்சைக்குழுவ வேறுபாடு விதைகை தான் வெற்றி கிட்( தோல்வியை தழுவிய என்பவர், அரசியல்க வேட்பாளர் தோற்ற
ஜோர்தான், அபுதாபி நாடுகளுக்கு வீட்டுப்பணிப் பெண்களாக செல்வதற்கு மேற்குறிப்பிட்ட நாட்டு
நேரடியாக தெரிவு செய்கிறார்கள்
DRESSMAKING
தையல் வகுப்பு
1 month
ace
Frocks
(LA356T356T6) FILII Course
OԱՏԹ ,
ShalWar
is 6. ------- , . also
Cake icing Flower making
hairstyling beauticulture
இலவச உணவு, தங்குமிட, மருந்துவ வசதிகள் இரண்டு வருட ஒப்பந்தம், ஒப்பந்த முடிவில் இலவச பயணசீட்டு,
AMS - We Tawarte - Opp. Roxy 571/01/1, GareRed, T/505062
இரண்டு வாரங்களில் பயணம் அரசாங்கக் கட்டணம் IE==
ாது புதிய கல்வி நிலையத்தில்
ஆண்டு 4-116)/0/
கணிதம், விஞ்ஞானம்
மட்டும் LITõm (SLIITL கலர் படம் 1, பாளப் போட் அளவு உடன் நேரில் வரவும்.
RAVAY TRAVAVELS SER TOURS
245, Jampetah Street, Colombo 13.
தமிழ், ஆங்கிலம்
u LÊ 3
ஆகிய III LABSd56Ti சிறப்பாக கற்பிக்கப்படுகிறது.
OFF STATION ROAD
DEHIWALA
உரையாடுவதற்கும் நடத்தப்படும் SOPOEKEN ENGLISHI urfu" sasoar lässiges
தயார் படுத்துவதற்குமான
முறையான பயிற்சி நெறி
NOBODr. TEACHES YOU THE WAr WB. DO
LL S L S L L L L S L S L S L S L L
 
 
 
 
 

த்திரத்தி சாபமிடு சிபிைேல 醬 உம்ற்காக மன்கரிக்கிலே.
ഞു ജീ9 க்கு 2 கோடி ரூபாய்
தல் முடிவுகள் தமிழக ாவின் ஆட்சி குறித்து ப்பை நாடி பிடித்தறிய மயும், அடுத்துவரும் முக சட்டமன்ற தேர்தல் கூட்டணிகளை தீர்மா து தேர்தல்கள் ஒரு ருக்கப் போகின்றன. திகதி பஞ்சாயத்து ட்பு மனுக்கள் தாக்கல்
ன் போது அம்பாறை தமிழ் பிரதிநிதியைத் தர்ப்பம் இருந்தது. பொதுநல அமைப்பு மப்புக்கள், அரசியல் ட்ட தமிழ் மக்கள் க்கோப்புடன் வாக்க அறிவுரை வழங்கின. ரும் சேர்ந்து ஒரு றுவி தேர்தலில் நிறுத்த டுக் கொண்டார்கள் ந்தது ஒவ்வொரு சிகளும், சுயேச்சைக் போட்டு தேர்தலில்
தேர்தலில் போட்டிதெரிவில்விட்டுக்கெடுப்பு அம்பாறை மாவட்டத்திலிருந்த ஒரு குமுறல்
இன உணர்வே கிடையாதா? தேர்தல்
களை சிதற வைத்து யக்கூட தேர்ந்தெடுக்க தார்கள். இப்போது யும் பெறமுடியாமல் ான நிலைக்கு ஆளாக்கி ல அரசியல் நாடகம் கள் துரோகச் செயலை 9,6IIIP
ல் கேட்டு பிரதேச ா விதைத்து தனக்குத் டும் என்று எண்ணி கோபால கிருஷ்ணன் ட்சியில் கேட்ட முதல்
மகிழ்ந்தார். இவர்கள் திட்டம் போட்டு செய்த சதி அம்பாறை மாவட்டமக்களை நிர்க்கதியாக்கி விட்டது.
இப்போது அரசியல் தீவில் எங்கள் உரிமையைப் பேச யாருமில்லை. தேர்தல் தொகுதி பிரித்த காலப்பகுதியிலும் யாரும் எங்களுக்காக சாதகமாக எதுவும் செய்ய முன்வரவில்லை. இப்போதும் அதேநிலை. அரசியல் அனாதையாக போய்க் கொண்டிருக்கின்றோம். ஏன் இந்த பார பட்சம், நாங்கள் தமிழர்கள் இல்லையா?
சந்தர்ப்பம் பார்த்து இங்கு வந்து குழப்பியடித்து விட்டு நழுவிப்போகும்
காலத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்க மனம் வரவில்லை. இப்போது அரசியல் தீவில் மட்டும் தமிழ் மக்களின் அபிலாசைகளை விட்டுக்கொடுக்க மனம் வந்ததையிட்டு என்னவென்று சொல்ல? சந்தர்ப்பவாத அரசியல் நடாத்தும் அரசியல் வாதிகளை நம்புவதைவிட சாவது மேல் என்ற உணர்வுடன் எக்கெதியும் இல்லாமல் வாழ்கின்ற மக்களுக்கு உங்கள் பத்திரிகை மூலம் தமிழ் அரசியல் வாதிகளின் சிந்தனையை எங்கள் பக்கம் திருப்பச் செய்யும்படி கேட்டுக் கொள்கின்றேன்.
தே போதும் என்று அரசியல் வாதிகளுக்கும் இயக்கங்களுக்கும் எ.சண்முகராசா, திருக்கோயில்
திருக்கோணமலை JJ FGOL 6T660GU50LLILL வீதிகள் பலவற்றில் இரவில் தெரு விளக்குகள் எரிவதில்லை. இதனால் பொதுமக்கள் பலத்த சிரமத்தை எதிர்நோக்குகின்றனர். அதுமட்டுமன்றி அடிக்கடி மின்சாரம் நின்று போவதும் இங்கு சாதாரண நிகழ்ச்சியாகி விட்டது. வாரத்துக்கு மூன்று அல்லது நான்கு தடவைகளாவது முறை வைத்துக் கொண்டு மின்சாரம் நின்றுபோய் விடுகிறது.
இக் குறைபாடுகள் சம்பந்தமாக பொதுமக்கள் நகரசபையிடம் முறையிட்டால் அவர்கள் மின்சாரம் தங்கள் கட்டுப்பாட்டில் இல்லையென்று கைவிரித்து
தேசியதமிழ்ப்பத்திரிகையாளர்சங்கபுதியநிர்வாகிகள்
தெஈஸ்வரன் (மொறிஸியஸ் தூதுவர்) சேர்.டபிள்யு.அமீர் (டொமினிக்கன் தூதுவர்) தலைவர் ஆ.சிவநேசச்செல்வன் செயலாளர் தே.செந்தில்வேலவர் பொருளாளர் ஆர்.சிவகுருநாதன் உபதலைவர்கள் பொன்.இராஜகோபால் கவிஞர் மருதூர்க்கனி உபசெயலாளர் துபாஸ்கரன்
நிர்வாகக்குழுவினர் இரா.பத்மநாதன், இரா.செல்வ ராஜா, அருள்சத்தியநாதன், வி.பொன்னுத்துரை, ஆர்.சத்திய பாலன், மொழிவாணன், த.செந்தூரன், ஏ.மதுரைவிரன், கே.கோபால்சங்கர்
டுேகிறார்கள் மின்சாரச் சபையிடம் முறையிட்டாலோ ஏனோ தானோ என்று இருந்து விடுகிறார்கள்.
அதுபோலவே உப்புவெளி வீதியில் இரவில் மின்சாரம் இல்லை. பாதையும் சீராக இல்லை பகலில் நடந்து செல்வதற்கே உதவாத இந்த வீதியில் இரவில் மக்கள் போக்குவரத்து மேற்கொள்ள அஞ்சுகிறார்கள் பாம்புகள் நடமாட்டமும் இப்பகுதியில் அதிகமாக உள்ளது.
இது பற்றி பலர் பலதடவை முறையிட்டும் அப்பகுதிப் பிரதேசசபை உகந்த நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை.
தேசிய தமிழ்ப்பத்திரிகையாளர் சங்க வருடாந்தப் பொதுக்கூட்டம் அண்மையில் கொள்ளுப்பிட்டிரண்முத்து ஹோட்டலில் நடைபெற்றது. நடப்புவருட நிர்வாகிகளாகப் பின்வருவோர் தெரிவாகினர். போஷகர்கள் தர்மசிறி சேனநாயக்கா எம்.பி. (சுற்றுலா தகவல்துறை அமைச்சர்) өзараi Gшпеталл6йтіп отthші). (தகவல்துறை பிரதிஅமைச்சர்)
அற்புதமலையாள மாந்திர்கம்
மலையாள மாந்திக ஆவி உச்சாட் டங்களைக் கொண்டு வியாபாரத்தில் செல்வ விருத்தியா அன்னியோர் நட்ப்ா வாழ்வில் நிந்திப்பா வறுமையினால் கிலேசமனப்பான்மையா? பொன் பொருள் கையில் தங்கவில்லையா? பொறாமையினால் எதிர் நீச்சலா?இ சரியே வராது என முடிவெடுத்த தீரா ஆஸ்மாவா? தீரா நோயா, அல்லது தீரா மர்மநோயா, மனநோயா, பேயா, பில்லியா சூனியமா?
எவையென அச்சொட்டாக தெரிந்து இ அதற்கேற்ப நிவர்த்தி பெற்றவர்கள்
எத்தனை எத்தனையோ இனி இல்லற வாழ்வு சிறப்பின்மையா? கணவன் மனைவி பிணக்கா? காதல் தோல்வியா காதலில் பிரச்சனையா? வால் விடும் காதலர் விரும்பியவரை விரும்பியவாறு திருமணம் செய்விக்க வண்டுமா? திருமணங்கள் கைகூடுவதில்லையா? அல்லது திருமணம் டைக்கான திட்டவட்டமாக பரிகர்ரம் தேவையா? இனி கை கால் அசதியா கையில் பணம் தங்கவில்லையா? கல்வி ஞான கவசமா, மகாலக்சுமி வாசம் சய்வதற்கான வலம்புரி சங்கு நவரத்தினம், இத்துடன் தங்கம் கலந்த GLIsu ளவிலான மகாலக்சுமி இயந்திரம் தேவையா? ஞான திருஸ்டியில் ஜனன ன்ம கேள்வி பதில் தேவையா? காண்ட சாஸ்திர அடிப்படையில் ஆயுள் ராகவும் புத்தக வடிவில் ஜாதகம் கணித்து அனுப்ப உள்நாட்டவரோ வளிநாட்டவரோ ரூபா 10000 அனுப்பினால் போதுமானது.
எம்மாதமும் என்னை 20 முதல் மாதக்கடைசிவரை கொழும்பு இல்லத்தில் ந்திக்கலாம் வெளிநாட்டு ஆடர்கள் உடனுக்குடன் கவனிக்கப்படும்.
தவைகளுக்கு
மலையாள மாந்திரிக சக்கரவர்த்தி பி.கே.சாமி (DGAN) P.K. SAAMYASSOCIATE (PVT) LTD 62. கொட்டாஞ்சேனைவிதி கொழும்பு 3
T.P. 3492-463, 3424-64 Fax OO 94.1342-463EXT 25
கிர ரதி ப்ரமயம் 10வது துரு ரியார்
厩IO連995
(马
αυο) ΙΙΙ எங்கும் எம் இதயங்கள்
ஆம்: ருக நீங்கள் பிரிந்து சென்று ஆண்டு பத்தாய் நீண்டு முடிந்த தின்று நிலையாக எமது நெஞ்ச அலைபாயும் கடல் நடுவே நீங்காத நினைவாக
நிறைந்த தெய்வம் நீரன்றோ!
usuualue மளையாள மாந்திரிக சக்கரவர்த்தி பி.கே சாமி LDOD 6). Ids இருந்தாலும்
(J.D.G.A.N.) 9. றைவா நலவ f காட்டு! P.K. salamy associate (PVTOLTD
@ev sta2.33 சாந்தி சாந்தி சாந்தி தினச்சந்தை கட்டிடம் ungostes): stsso. Glgögldsfl நூ வெரலியா மகன்கள் கலீ,கமல்,விமல்
T.P. O552 2508 3093, Fax OO945923O93 Exit 928
மல்லாகம் மகள்கள் கமலினி, சுதா
OI TULDIGIuori
(P奥*
9, 15-21, 1995

Page 5
Q}/o/, முதலாம் திகதி யாழ் குடாநாட்டில் இடி-மின்னல் நடவடிக்கையைப் படையினர் ஆரம் பித்தனர்.
வான் மழையை முந்திவிடும் அவசரத்தில் மூன்று படைப்பிரிவுகள் களத்தில் இறக்கிவிடப்பட்டன.
இடி-மின்னல் நடவடிக்கையில் இரண்டு விடயங்களை படைத்தலைமை கவனமாகத் திட்டமிட்டிருந்தது.
ஒன்று முன்னேற்றப்பாய்ச்சல் நடவடிக்கையில் ஏற்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் புலிகளது தந்திரோ பாயத்தை முறியடிப்பதற்கான மாற்று வழி
இரண்டாவது மணலாற்றில் (வெலிஓயா) படையினருக்கு ஏற்பட்ட வெற்றியை படையினரின் உளவியல் ஆற்றலுக்கு பயன்படுத்துவது அதனால் தான் மணலாற்றில் இருந்து பிரிகேடியர் ஜானக பெரேரா யாழ்-குடாநாட்டு போர்முனைக்கு கொண்டுவரப்பட்டார்.
ஒக்டோபர் முதலாம் திகதி அதி காலையில் படையினரின் நடவடிக்கை ஆரம்பமானது.
முன்னேற்றப்பாய்ச்சல் நடவடிக்கை யின் போது, படையினர் முன்னேறிச் சென்ற பகுதிகள் மூலமாக இம்முறை படையினர் முன்னேறவில்லை.
முன்னேற்றப்பாய்ச்சல் நடவடிக்கை யின்போது, பலாலியில் உள்ள இராணுவ கூட்டுப்படைத் தளத்திலிருந்து தென் மேற்கு திசையில் படையினர் முன்னேறிச் Garait IDGOTIT.
டி-மின்னல் நடவடிக்கையில் பலாலியில் இருந்து தென்கிழக்குத் திசை யில் படையினர் முன்னேறினார்கள்
முன்னேற்றப்பாய்ச்சல் நடவடிக்கைக் குப் பின்னர் படையினர் மேற்கொண்ட மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக் கைகளும் பலாலியின் தென்மேற்கு திசையிலேயே மேற்கொள்ளப்பட்டன.
படையினரின் தொடர்ச்சியான நட வடிக்கைகள் அவர்கள் தென்மேற்கு திசை மூலமே தமது அடுத்த பாரிய நடவடிக்கையையும் மேற்கொள்ளக்கூடும் என்று நினைக்கவைத்தன.
இதனால், பலாலியில் இருந்து தென் மேற்கு திசையில் இருந்த மல்லாகம் பண்டத்தரிப்பு, சித்தங்கேணி பகுதிகளில் இருந்து பெருந்தொகையான மக்கள் இடம்பெயர்ந்து சென்றனர்.
படையினரது நடவடிக்கையை எதிர் பார்த்து புலிகளும் சில ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
படையினரது நடவடிக்கை ஆரம்பித்த வுடன் அப்பகுதிகளில் உள்ள மக்கள் உடனடியாக வெளியேறிவிட வேண்டும். அவர்களுக்கான தென்மராட்சியில் உள்ள முகாம்களில் சென்று தங்கவேண்டும்.
படையினர் திரும்பிச் சென்றவுடன் மீண்டும் தமது வீடுகளுக்குச் செல்லலாம் என்று புலிகள் அறிவித்திருந்தனர்.
இதனால் பலாலி முகாமுக்கு தென் மேற்கு திசையில் பண்டத்தரிப்பு, சித்தங் கேணி, மூளாய், சங்கானை, சண்டிலிப் பாய், அராலி போன்ற பகுதிகளில் இருந்த மக்கள் எப்போதும் இடம்பெயரத் தயார்நிலையில் இருந்தனர்.
அப்பகுதிகளில் பங்கர்கள் வெட்டி பதிலடி நடவடிக்கைக்கான ஆயத்தங் களிலும் புலிகளும் ஈடுபட்டிருந்தனர்.
குறிப்பாக சண்டிலிப்பாயில் புலிகளால் பாரிய பதுங்கு குழிகள் அமைக்கப்பட்டிருந்தன. படையினரை உள்ளே வரவிட்டு பலத்த தாக்குதல் ஒன்றை மேற்கொள்வதற்கான தயாரிப் புக்கள் செய்யப்பட்டிருந்தன.
அது தவிர, படையினரது நட வடிக்கை ஆரம்பித்தவுடன் சண்டை நடக்கும் பகுதிகளில் இருந்து பொது மக்கள் உடனடியாக வெளியேறவேண்டும் என்று புலிகள் கூறியதற்கும் காரணம் இல்லாமல் இல்லை.
படையினரது முன்னேற்றத்தைக் கட்டுப்படுத்த ஷெல் தாக்குதல்கள் நடத்து வதற்கு புலிகள் திட்டமிட்டிருந்தனர்.
ஷெல் தாக்குதல்கள் நடத்தவேண்டுமானால் ப்ொதுமக்கள் அப்பகுதியில் இருக்கக் ሇniዚ ዘ 9ነ|.
த்தனை ஏற்பாடுகளையும் புலிகள் செய்து கொண்டிருந்த போது படையினர் புலிகள் அதிகம் எதிர்பார்க்காததென்கிழக்குத திசை நோக்கி தமது நகர்வுகளை மேற் ().J.TGSILGOIT.
பலாலி விமானத்தளப் பகுதியை நோக்கி புலிகள் மேற்கொண்ட வுெல் தாக்குதல்களும் படையினர் தென்கிழக்கு திசை நோக்கி முன்னேறியமைக்கு ஒரு முக்கிய காரண LDIT(5th.
தென்கிழக்கு திசையில் இருந்தே பலாலி கூட்டுப்படைத்தளத்தை புலிகள் நெருங்கிச் செல்ல முடிகிறது. அங்கிருந்தே தாக்குதல் தொடுக்கப்படுகிறது.
GIDITILIII வுெல், அல்லது மென்ரகப் பீரங்கித்தாக்குதலின் சுடு தூரத்தை தாண்டிச் சென்று படைகள் நிலைகொண்டுவிட்டால் புலிகளால் விமானத்தளப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த முடியாது
எனவே அச்சுவேலி, புத்தூர், ஆவரங்கால் பகுதிகளை நோக்கி படை யணிகள் முன்னேறின.
முதல் இரண்டு நாட்களும் பெயரள வுக்கான எதிர்ப்பையே புலிகள் காட்டி னார்கள் ஆவரங்காலோடு படையினரை
மட்டுமே பலியான விக்கப்பட்டது.
இரண்டு நாட்களு யாட்டு மாதிரியான ே நாள் தான் உண் புலிகளது அணிகள் பிரபாகரன் ( தாக்குதல் அணிகளை
முன்னர் நடந்த மாவட்ட அணி, வ. அன்ரனி படைப்பி போரிலும், சூசையி
தடுத்து நிறுத்தி திருப்பித் தாக்குவதே
தேடிச் சென்று தாக்கிவிட்டு திரும்பிச் செல்லும் நடவடிக்கையா, அல்லது குறிப் பிட்ட பகுதிகளை விடுவித்து நிலை கொள்ளும் நடவடிக்கையா என்பதை தீர்மானிக்கவும் புலிகளுக்கு அவகாசம் தேவைப்பட்டது.
ஆனால், தமது கட்டுப்பாட்டில் வந்த பகுதிகளில் தமது நிலைகளை கெட்டிப் படுத்துவதில் படையினர் ஈடுபடத் தொடங் கினர் புல்டோசர்கள் மூலமாக தற்காலிக பாதைகள் அமைக்கப்பட்டன. முன்னரங்க பாதுகாப்பு அரண்கள் உருவாக்கப்பட்டன. வாசவிளான், அச்சுவேலி, புத்தூர் நவக்கிரி ஆவரங்கால் போன்ற பகுதிகள் உட்பட சுமார் 24 கிலோமீற்றர் சுற்றளவான பகுதிகள் படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டன.
அடுத்தது கோப்பாய் நோக்கி படையினர் முன்னேறக்கூடும் என்று கருதப்பட்டதால் கோப்பாய் சந்திவரை தமது வீடுகளை விட்டு மக்கள் வெளியேறத்தொடங்கினார்கள் ஆவரங்காலைத் தாண்டிப் படையினர் முன்னேறுவதை எப்படியாவது தடுக்க வேண்டிய நிலைக்கு புலிகள் தள்ளப் LILLIT 9,61.
கோப்பாயில்தான் புலிகளின் மாவீரர் கல்லறைகள் இருக்கின்றன. மாவீரர் துயிலும் இல்லம் என்ற பெயரில் பலியான தமது உறுப்பினர்களின் உடல்களைப் புலிகள் அங்குதான் அடக்கம் செய்திருக்கிறார்கள் புலிகளது பொருளாதாரத் திட்ட மையங்களும் படையினரின் கட்டுப்பாட்டில் செல்லும் நிலையும் ஏற்பட்டுவிடும்.
படையினரின் நடவடிக்கை தாக்கிவிட்டுத் திரும்பிச் செல்வதல்ல நிலைகொண்டு தொடர்ந்து முன்னேறுவதே என்றும் தெரிந்து கொண்ட புலிகள் பாரிய பதிலடி நட வடிக்கைக்கு திட்டமிட்டனர்.
ஒக்டோபர் 2ம் திகதி வரை நடைபெற்ற மோதல்களில் புலிகளது தரப்பில் எட்டுப்பேர்
蠍QuLG -iGa j 鱷
ல் இருந்து முணுமுணுக்கினமர்
என்ற வதந்தியும் பரவியிரு
9.15-21, 1995
புலிகள் கடற்சமரிலும்
இம்முறை சாள் பிரிவும், யாழ் மாவட தாக்குதலில் இறக்கட்
முல்லைத்தீவில் லிருந்து கடற்போரு கடலில் இறக்கப்பட்ட
புலிப்பாய்ச்சல் ே தரையிலும் கடலிலு தாக்கும் திட்டம் வகு
தரைத்தாக்குதலி புலிப்பாய்ச்சலில் ட தந்திரம் ஒன்றை புலி முதலில் ஒரு அ கொண்டுள்ள படையி தலை தொடுக்க வேண் தாக்குதலை நிறுத்த வேண்டும்.
முடியாமல் புலி விட்டார்கள் என்று ப கொள்வர். அல்லது தாக்குதலை எதிர்பா பிரதான பலத்தை தி
அதே நேரம் ே அடியை ஆரம்பிக்க புலிகளின் தந்திரம்
ஆக, ம்ே திகதி புத்தூரில் புலிகள் தாக்குதல் ஒரு ஒத்தி திசை திருப்பும் தந்தி அதிலிருந்து கிட் நேரம் தள்ளி அதிக புலிகளது பாரிய ெ தொடுக்கப்பட்டது.
ஆவரங்கால், !
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கப் புலிகளால் அறி
ம் கண்ணாமூச்சி விளை ாதல்தான் மூன்றாவது மையான மோதலுக்கு தயார்படுத்தப்பட்டன.
நரடியாக கவனித்து களத்தில் இறக்கினார். லிப்பாய்ச்சலில் யாழ்ன்னி அணி, சாள்ஸ் வு ஆகியவை தரைப் வழிநடத்தலில் கடற்
ஈடுபடுத்தப்பட்டனர். ஸ் அன்ரனி படைப் ட அணியும் தரைத் IL JILLGOT,
கடற்புலிகளது தளத்தி கான ஒரு அணியும்
பாலவே இம்முறையும் ம் இரு முனைகளில் க்கப்பட்டது.
ல் மட்டும் சென்றமுறை பயன்படுத்தாத புதிய கள் மேற்கொண்டனர். |ணி புத்தூரில் நிலை னர்மீது பலத்த தாக்கு டும் ஒரு கட்டத்தோடு நிவிட்டு திரும்பிவிட
கள் திரும்பிச் சென்று டையினர் நினைத்துக் புத்தூரில் மற்றொரு ர்த்து அங்கு தமது ருப்புவார்கள்.
பறு திசையில் பலத்த வேண்டும். அதுதான்
இரவு 1 மணிக்கு நடத்திய முதலாவது கையாகவும் இருந்தது. ரமாகவும் இருந்தது. டத்தட்ட மூன்று மணி |g)a) 2 logoðfuglafla) கரில்லாத் தாக்குதல்
வக்கிரி பகுதிகளில்
600க்கு மேற்பட்ட புலிகளைக் கொண்ட தாக்குதல் அணிகள், முன்னைய புலிப் பாய்ச்சல் நடவடிக்கைப் பாணியில் படையி னரது கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் ஊடுரு விச் சென்றன.
படையினர் தமது முதல் அனுபவத் திலிருந்து புலிகளது ஊடுருவல் பாய்ச்சலை எதிர்கொள்ளும் வகையில் வியூகங்களை அமைத்திருந்தனர்.
அதுதவிர, மணலாற்று மோதலில் புலிகளது அணிகளை உள்ளேவரவைத்து
தமது வியூகத்திற்குள் சிக்கவைத்த அனுபவமும் படையினருக்கு இருந்தது.
அந்த வியூகத்தை வகுத்து தாக்குதல் நடத்திய பிரிகேடியர் ஜானக பெரேராவும் போர் முனையில் இருக்கிறார் என்பதையும் புலிகள் கணக்கில் எடுக்கத் தவறியிருந்தனர். தமது கட்டுப்பாட்டு பகுதிக்குள் ஊடுரு விய புலிகளது அணிகளை தமக்கு வசதியான தருணத்தில் படையினர் எதிர்கொண்டனர். பலத்த மோதல் ஏற்பட்டது படையி னரது கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் வீடு களும், வீட்டைச் சுற்றிக் கட்டியிருக்கும் சுற்றுமதில்களும் புலிகளது அணிகள் நிலை எடுத்துத் தாக்குவதற்கு உதவின. சமவெளி யாக இருந்திருந்தால் படையினரது வியூகத்திற்
புலிகளது இழப்பு மேலும் அதிகமாக
ருந்திருக்கும்.
ஒக்டோபர் நான்காம் திகதி அதிகாலை ரம்பித்த மோதலில் ஏற்பட்ட பலத்த அடுத்து புலிகளது அணிகள் திரும்பிச் சென்றன.
தமது தரப்பில் 150 பேர் பலியானதாக புலிகளின் குரல் வானொலியில் புலிகள் உத்தியோக பூர்வமாக அறிவித்தார்கள்
படையினர் தரப்பில் ஒரு அதிகாரி உட்பட 52 இராணுவத்தினர் பலியானார்கள் என்று இராணுவப் பேச்சாளர் சரத் முனசிங்க கூறியிருந்தார்.
ஒக்டோபர் 2ம் திகதி காங்கேசன்துறை யிலிருந்து திருக்கோணமலை கடற்படை தளத்திற்கு சென்று கொண்டிருந்த தரை யிறக்க கப்பலையும் டோராப் படகையும் முல்லைக் கடலில் வழிமறித்து கடற்புலிகள் தாக்குதல் நடத்தினார்கள் கிட்டத்தட்ட ஆறுமணி நேரம் கடற்சமர் நடைபெற்றது. கடற்புலிகளது தாக்குதலில் தரையிறக்க கப்பலுக்கு சிறு சேதம் மட்டுமே ஏற்பட்டதாக வும், 15 இராணுவத்தினரும் கடற்படை உத்தியோகத்தர்கள் 4 பேரும் பலியானதாக வும் 40 இராணுவத்தினர் காயமடைந்த தாகவும் படைத்தரப்பு அறிவித்துள்ளது.
கடற்புலிகளைச் சேர்ந்த 5 பேரின் பெயர் விபரங்களை புலிகள் வெளியிட்டனர். அதில் இருவர் கடற்கரும்புலிகள் ஒருவர் பெண் கடற்கரும்புலி பலியான ஏனைய மூன்று கடற்புலிகளில் ஒருவர் பெண் கடற்புலி கடற்புலிகளின் மகளிர் பிரிவுத் தளபதிகளில் ஒருவரான லெப்ரினன்ட் கேணல் இளையநிலா என்பவரே அவராகும் எனினும் தரைச்சமரில் ஏற்பட்ட பலத்த பின்னடைவை கடற்சமரில் சந்திக்காமை யானது புலிகளுக்கு ஓரளவு ஆறுதலான விஷயம்.
அதேநேரம், புலிகளது பழைய தந்திரோ பாயங்களுக்கு படைத்தரப்பு பழக்கப்பட்டு விட்டதால், வேறு புதிய தந்திரோபாயங்கள்ை புலிகள் வகுக்க வேண்டியவர்களாகிறார்கள் மூன்றாம் கட்ட ஈழப்போரைப் புலிகள் பிரகடனம் செய்த பின்னர் இரண்டு பெரிய
தோல்விகளை அவர்கள் சந்தித்துள்ளனர்.
புலிகளை நோக்கி முன்னேறும் நட வடிக்கையில் படையினர் பெற்றுள்ள முதலாவது வெற்றியாக இடிமின்னல் தாக்குதலில் பெற்றுள்ள பெறுபேறுகள் அமைந்துள்ளன.
இதுவரைகால படையினரது மனோ நிலையும், புலிகள் தொடர்பாக படை யினரிடம் இருந்த தயக்கங்களும் இடிமின்னல் நடவடிக்கை மூலம்
த்தெறியப் பட்டுள்ளன.
அதனால் படையினரது உற்சாகம் மேலும் அதிகரித்துள்ளது.
காதலில் முதல் முத்தம் போல மோதலிலும் முதல் அடிதான் முக்கிய மானது முடியும் என்று ருசி கண்ட தரப்புக்கு அந்த உற்சாகமே பாதிப்பல மாகிவிடும்.
இதுவரை படையினரது மனோ பலத்தை உயர்த்தும் பணியை படைத் தலைமை செய்துவந்தது.
இப்போது தமது அணிகளது மனோபலத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் புலிகளது தலைமைக்கு ஏற்பட்டுள்ளது.
அதனால்தான் தரைப்போரில் 150 (BLIH LIGlumor Qauglavu gongyпрвом சம்பவம் போல அறிவித்துவிட்டு கடற்சமர் செய்தியைப் புலிகள் முக்கியத் துவம் கொடுத்து வெளியிட வேண்டிய தாகியது.
ஒருயுத்தம் (Wa) என்பது பல சமர்களைக் (bale) கொண்டது.
மூன்றாம் கட்ட ஈழப்போரில் இரு சமர்களில் புலிகள் தோல்வி கண்டுள் ளார்கள். அதேசமயம் வடக்கில் மண்டை தீவுச் சமர், புலிப்பாய்ச்சல், கிழக்கில் நடந்த பல சமர்களில் புலிகள் வெற்றியும் கண்டுள்ளார்கள். அதேசமயம் கிழக்கில் சில சமர்களில் படையினரும் வெற்றி பெற்றார்கள்
ஆனால், இந்த வெற்றி தோல்விகள் முழுமையான யுத்தத்தின் வெற்றி தோல் வியைக் கணிக்கப் போதுமானவையல்ல இரு தரப்பும் இன்னும்பல சமர் களைக் கண்டாக வேண்டும். எனினும் வடபுலப் போர்முனையில் தற்போது படைத்தரப்பினரின் கைகளே மேலோங்கி யிருக்கின்றன.
ஆனால், இது முடிவல்ல யுத்தம் தொடரும் புலிகள் தமது தந்திரோ பாயங்களை மாற்றிக்கொள்வார்கள் பின்னர் அந்த தந்திரோபாயங்களுக்கு ஏற்ப படையினர் தமது வியூகங்களை வகுக்க வேண்டியிருக்கும்.
இந்த சமர்கள் மத்தியில் இடம் பெயர்ந்த மக்களினதும் இடம் பெயரப் போகும் மக்களினதும் கதிதான் மிகச் சோக மானது.
இதேவேளை கடும்மழை ஆரம்ப மாவதும் புலிகளுக்கு ஒருவகையில் சாதகம்
மழைக்காலம் முடிவடைவதற்கிடை யில் தமது பதில்தாக்குதல்களை புலிகள் ஆரம்பிக்கவே செய்வர்.
எனவே மெல்லத் தொடங்கிவிட்ட மழைக்காலம் யாழ் குடாநாட்டில் தொடர் சமர்களுக்கு வழி திறந்திருக்கிறது. மழைக் காலம் முடிவதற்கிடையில் போர்முனை யில் ஒரு முடிவு தெரியும் .

Page 6
DIT GODINIMU, 5 , 650 60
சென்ஜோன்ஸ் கல்லூரி அதிபர் சி.ஈ.ஆனந்தராஜா சுட்டுக் கொல்லப்பட்ட செய்தி யாழ்ப்பாண கல்விமான்கள் மத்தி யில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. யாழ்-பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் வாதப் பிரதிவாதங்கள் எழுந்தன. ஆனந்தராஜாவின் கொலைக்கு காரணமானவர்கள் உடனடியாக உரிமை கோரவேண்டும் என்று குரல் எழுப்பினார் கள் யாழ்-பல்கலைக்கழக மாணவர்கள் யாழ் மாவட்ட அதிபர்கள் சங்கம் யாழ்-பிரஜைகள் குழு, சென்.ஜோன்ஸ் கல்லூரி பழைய மாணவர் சங்கம் ஆகியவை கொலைக்கு கண்டனம் தெரிவித்து 28.06.85 அன்று ஒருநாள் பாடசாலை அடைப்புக்கும், கடையடைப்
புக்கும் அழைப்பு விடுத்தன.
யாழ் நகரின் பல பகுதிகளில் கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன. சென்ஜோன்ஸ் கல்லூரி மாணவர்கள் கறுப்புப் பட்டிகளோடு காணப்பட்டனர். இயக்கம் ஒன்றுதான் கொலைக்கு காரணம் என்று மெல்லக் கசியத் தொடங்கியது. ஆனாலும் ஆனந்தராஜா கொலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் துணிச் சலான நடவடிக்கைகள் தொடரவே செய்தன.
இதற்கிடையே யாழ்ப்பாண பொலிஸ் தலைமைக் காரியாலயம் ஒருஅறிவித்தலை வெளியிட்டது. "ஆனந்தராஜா கொலை பற்றி தகவல் தருவோருக்கு 5 இலட்சம்
ரூபாய் சன்மானம் வழங்கப்படும்" என்று அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டது. அதிபர் ஆனந்தராஜாவின் இறுதிச் சடங்கில் பெருமளவில் மாணவர்களும், பொதுமக்களும் திரண்டால் தமது நட வடிக்கையை நியாயப்படுத்த முடியாமல் போகும் அதனால் அவரது சடலத்தை யாழ்-பொது மருத்துவமனையில் இருந்து கடத்திச் செல்ல அவரைச் சுட்ட இயக்கம் முயற்சி செய்தது.
ஆனால் குறிப்பிட்ட இயக்க உறுப் பினர்கள் மருத்துவமனைக்குச் சென்ற போது மாணவர்கள் கூடி நின்றமையால் கடத்தல் முயற்சி கைவிடப்பட்டது.
அதிபர் ஆனந்தராஜாவின் இறுதிச் சடங்கில் பல்லாயிரம் மாணவர்களும், பொதுமக்களும் கண்ணி மல்க திரண்டி ருந்தனர். சென்-ஜோன்ஸ் கல்லூரிக்கு அருகிலுள்ள சவச்சாலையில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அதன் பின்னர்தான் கொலைக்கு யார் காரணம் என்பது சம்பந்தப்பட்ட இயக்கம் மூலமாகவே வெளியே வந்தது.
புலிகளின் காரணம் கொலைக்கு உரிமை கோரியவர்கள் புலிகள் யாழ் நகரமெங்கும் உரிமை கோரும் சுவரொட்டிகள் புலிகள் அமைப் பினரால் ஒட்டப்பட்டிருந்தன.
ஆனந்தராஜா படையினரோடு உறவு களை வைத்திருந்தார் எச்சரித்தும் கேட்க வில்லை என்று புலிகள் காரணம் சொல்லியிருந்தார்கள்
புலிகளே ஆனந்தராஜாவைச் சுட்டார் கள் என்று ஏனைய இயக்கங்கள் மூலம் தகவல்கள் வெளியாகி, மாணவர்கள் மத்தியில் பரவலான அதிருப்திகள் ஏற்பட்ட நிலையில் தவிர்க்க முடியாமல் புலிகள் உரிமைகோர வேண்டியேற்பட்டது.
ஆனந்தராஜாவை சுடுமாறு கட்டளை யிட்டவர் கிட்டு, யாழ்ப்பாணம் றக்கா வீதியில் வைத்து ஆனந்தராஜாவைச் erl'Lalli flágstíll".
ரிச்சார்ட் அரியாலையைச் சேர்ந்தவர். கிட்டுவின் நம்பிக்கைக்கு உரியவராக
இருந்தவர்.
ரிச்சார்ட் இலண்டனில் குடும்பத்தோடு இருக்கிறார். யாழ்ப்பாண ஆசிரியர் ஒருவரது மகளை நல்ல சீதனத் தோடு மணமுடித்துக்கொண்டு இலண்டன் 6)IITafluLIITaf76) 7)LʻLIIII.
"ஆனந்தராஜாவை ஏன் சுட்டீர்கள்? என்று கிட்டுவின் நண்பர் ஒருவர் அவரிடம் கேட்டார். அதற்கு கிட்டு சொன்னார்: "அப்படி ஒருவரைப் போட்டால்தான் மற்றவர்கள் பயப்படுவார்கள். புளிப் படங்கும்."
அல்பிரட் துரையப்பா முதல்
காமினி வை
வார்த்தையை ஆரம்பி இந்தியா
தீவிரவாத இயக் GOOGIŠKOSITILDGU SALLIGIOGÊNCI வதால் பயனில்லை அரசு சொல்லிவிட்டது எவ்வாறென்றாலு ijബ (Lif (! வருவதாக இந்தியா
தே காலகட்டத்தி நாடகம்தான் அருமை பேச்சு வார்த்தை
முக்கிய பாத்திரம் வகிப் தமிழ் பத்திரிகை 6 செய்திகளை வெளியாக் அப்பத்திரிகையும் தீவிரவாதக் குழுக்கள் செய்திகளை வெளியிட் வளைப்பானேன், 'வீரே செய்திகளை வெளியிட்
- - - - - இத்தனைக்கும்
வார்த்தைக்கு தயாராக பேச்சு முயற்சியே நிலைதான் நிலவியது. சென்னையில் இ பேட்டி பேச்சு வா திரட்ட கொழும்புக்கு தன் வைக்கிறார் என்றெல்ல pLGMGOLDU76) GTGöI தெரியாமலேயே பத்தி குழம்பி வாசகர்கள் கொண்டிருந்தன.
கூட்டணியின் ை வார்த்தை அரங்கம் களிடம் சென்று கெ பத்திரிகைகள் மூலமா கையில் இருப்பதாகக் முயன்றார்கள் கூட்டன
சென்னையில் தலைவர்கள், கூட்டணி யில் இடமளிக்கப்படு வில்லை. "கொஞ்சம் எங்களையும் தள்ளிப் ஓடுவார்கள்" என்று அ ரெலோ இயக்கத்தலை
இந்திய றோ வார்த்தைக்கு உடன்பட
தினி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முயற்சி செய்தது
i60GT pLGTLIL
ாடு பேச்சு நடத்து என்று இலங்கை
தீவிரவாத இயக் சைக்கு கொண்டு
ம் உறுதியளித்து
ல் கூட்டணி நடத்திய ITGOTS).
துபோல கொழும்பு ன்றின் மூலமாக க்கொண்டிருந்தது.
இயக்கங்களை என்றே குறிப்பிட்டு டு வந்தது. சுற்றி சரிதான் அவ்வாறு டு வந்தது.
பில் கூட்டணிதான்
இன்னமும் ழு நாட்களில்
தீர்
திம்புவில் இருந்து பிரதிநிதிகள் உடனுக்குடன் சென்னையிலுள்ள தமது தலைவர்களோடு தொடர்பு கொள்ள நேரடி தொலைபேசி வசதிகளை ஏற் படுத்தியது.
தலைவர்களை கேட்டுச் சொல் கிறோம் என்று பிரதிநிதிகள் நழுவிக் கொள்ளாமல் தடுக்க இந்தியா செய்த தந்திரம் அது
இதேவேளை யாழ்ப்பாணத்தில் மாபெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலங்களை இயக்கங்கள் பின்னால் நின்று நடத்தத் தொடங்கி விட்டன.
"ஈழமே ஒரே தீர்வு "ஈழப் போராட்டமா-பந்தாட்டமா? "GBGJIGGY LITb-GGANGGILITb. GLIFA வார்த்தை வேண்டாம்"
02.07.85 அன்று யாழ்நகரில் அந்த
ஊர்வலம் நடைபெற்றது. "தமிழ் ஈழத் திற்கு குறைந்த எதற்கும் சரணடையோம்" என்ற தலைப்பிட்டு ஒரு துண்டுப்பிரசுர மும் வெளியிட்டிருந்தனர். பிரசுரத்தை அச்சிட்டு வெளியிட்டவர்கள் புலிகள் ஆனால், பிரசுரத்தின் இறுதியில் தமிழ் மக்கள் என்று மட்டுமே குறிப்பிடப் பட்டிருந்தது.
யாழ்ப்பாணம் நெல்லியடியில் அமிர்தலிங்கத்தின் கொடும்பாவி வீதியால் இழுத்துச் செல்லப்பட்டு கொளுத்தப் பட்டது.
லங்கையில் ஓரிரு பத்திரிகைகள்
மூலம் பேச்சுவார்த்தையில் தாம் முக்கிய பங்கு வகிப்பதாக கூட்டணி காட்டிக் கொண்டதாக கூறியிருந்தேன் அல்லவா?
அதனால் இயக்கங்களுக்கு கோபம் வந்துவிட்டது. சென்னையில் கூடிய நான்கு யக்க கூட்டமைப்பு ஒரு அறிக்கை வெளியிட்டது.
னந்தராஜா
பக்கங்கள் பேச்சு :
இல்லையென்றால் கிடையாது என்ற
ந்து அமிர்தலிங்கம் த்தைக்கு ஆதரவு பவர்களை அனுப்பி ம் செய்திகள் வரும் நடக்கிறது என்று கைகள் சில தாமும் ளயும் குழப்பிக்
யைவிட்டு பேச்சு பாராளி இயக்கங் ண்டிருந்தது. சில எல்லாமே தமது காட்டிக் கொள்ள த் தலைவர்கள். ருந்த இயக்கத் கு பேச்சுவார்த்தை பதையே விரும்ப டம் கொடுத்தால் ாட்டு குறுக்காலே க்கடி சொல்லுவார் சிறீசபாரத்தினம் திகாரிகள் பேச்சு GIFTGU673, GBELJALI
IOSofi D奥、
தென்மத்திய ஆசியாவில் இமயமலைச் சாரலில் இந்தியாவுக்கும், திபேத்துக்கும் இடையில் உள்ள நாடு பூட்டான் மன்னர் ஆட்சி, சனத்தொகை 15 இலட்சம்
1949ம் ஆண் 關獻* டையில் செய்து னின் வெளிவிவகாரங்கள் இந்தியாவின் ஆலோசனைப்படியே மேற்கொள்ளப்படும் என்று உடன்பாடு காணப்பட்டது.
சீனா முயன்றது. பலிக்கவில்லை.
அபிவிருத்திக்கு 34 கோடி ரூபாய் இந்தி யாவால் ஒதுக்கப்பட்டது.
சுருக்கம்ாகச் சொன்னால் இந்தியாவின் ஒரு மாநிலம்போலவே பூட்டான் இருக்கிறது. அந்த பூட்டானரின் தலைநகரான
இந்தியாவுக்கும்:
காள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, பூட்டா :
பூட்டானை தனது பிடியில் கொண்டுவர
1981-87 காலத்துக்கான பூட்டானின்
திம்புவில்தான் பேச்சுவார்த்தைக்கு இந்தியா
ஒழுங்கு செய்தது.
பேச்சுவார்த்தை மூலமாக பூட்டானின்
பெயரும் பிரபலமானது
இந்திரன திம்: தீதையை நடத்தத்
"உத்தேசிக்கப்பட்டுள்ள பேச்சு வார்த்தை களில் தீவிரவாதிகளுக்கு தலைமைதாங்கவும் வழிகாட்டவும் தம்மைத்தாமே அரசியல் தலைமையாக நியமித்துக் கொண்டிருக்கும் த.வி கூட்டணியின் நிலையை ஏற்றுக்கொள் வதற்கு நாம் தயாராக இல்லை. ஈழ மக் களின் சகல நம்பிக்கையையும், நாணயத்தை யும் இழந்துவிட்ட கூட்டணியினர் இனியும் தம்மை ஈழமக்களின் சட்ட ரீதியான பிரதிநிதி கள் என்று கூறுவதற்கு அருகதையற்றவர்கள் பகைமை நடவடிக்கைகள் நிறுத்தப் பட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர் ஈழத்தில் எமது மக்களுக்கு ஆயுதப் படைகள் இழைத் துவரும் கொடுமைகளையிட்டு கூட்டணி வாய்மூடி மெளனியாக இருப்பதும் எமது முடிவை உறுதிப்படுத்துகிறது."
தமிழ்நாட்டு பத்திரிகைகளில் அந்த அறிக்கை சுடச்சுட வெளியாகியது. அமிர்த லிங்கம் திகைத்துப் போனார்
கூட்டணியின் பிரபலம்தேடும் முயற்சிக்கு மற்றொரு அடி கொடுக்கும் வகையில் ஒரு நடவடிக்கைக்கு திட்டமிடப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் உள்ள கூட்டணிப் பிரமுகர்களை மண்டையில் போடுமாறு ஒரு இயக்கத் தலைவர் சென்னையிலிருந்து உத்தரவிட்டார்.
யாரைப் போடலாம் என்று யோசித்தார்
961.
(தொடர்ந்து வரும்)
9, 15-21.1995

Page 7
ஒப்பரேஷன் இடிமின்னல் தாக்குதல என்ற இராணுவ நடவடிக்கை கடந்தவாரம் வடக்கே யாழ் குடாநாட்டில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இரு மாதங்களுக்கு முன்னர்
ஒப்பரேஷன் முன்னேற்றப்பாய்ச்சல் என்ற இராணுவ நடவடிக்கை யாழ் குடாநாட்டில் மேற்கொள்ளப்பட்டது.
இதுவே இன்றைய பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தினால் எல்.ரி.ரி.ஈயினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட முதலாவது ராணுவ நடவடிக்கையாகும்.
இத்தாக்குதல் நடவடிக்கைக்கு பதிலடியாக ஒப்பரேஷன் புலிப்பாய்ச்சல் என்று பெயரிட்டு எல்.ரி.ரி.ஈயினரும் தமது கைவரிசையைக் காட்டியிருந்தனர்.
இதனையடுத்து மீண்டும் கடந்தவாரம் ஒப்பரேஷன் இடிமின்னல் தாக்குதல் என்று பெயரிட்டு படையணிகள் வடக்கே நகர்த்தப்பட்டிருந்தன.
ஒப்பரேஷன் இடிமின்னல் தாக்குதலில் சுமார் 8 ஆயிரம் படையினர் கனரக வாகனங்கள் சகிதம் ஈடுபட்டிருந்தனர்.
இத்தாக்குதல் நடவடிக்கை நூற்றுக்கணக்கான எல்.ரி.ரி.ஈ. உறுப்பினர்களைப் பலியெடுத்திருக்கக் காணப்படுகின்றது. அத்துடன் யாழ் குடா நாட்டில் எல்.ரி.ரி.ஈயினருக்கு ஏற்பட்ட ஒரு பாரிய இழப்பாகவும் இது விளங்குகின்றது.
ஒப்பரேஷன் முன்னேற்றப் பாய்ச்சலின் போது படையினர் நகர்ந்து வந்தவேளை எல்.ரி.ரி.ஈயினர் தமது இழப்புக்களை தவிர்க்கும் வகையில் பின்வாங்கியிருந்தனர். பின்னர் தாம் கைப்பற்றிய பகுதிகளில் படையினர் நிலை கொள்ள ஆரம்பித்ததும், ஒப்பரேஷன் புலிப்பாய்ச்சல் என்ற பதில் தாக்குதல் நடவடிக்கையை எல்.ரி.ரி.ஈயினர் மேற்கொண்டிருந்தனர்.
லிப்பாய்ச்சலின் வேகம் சற்று கனமாக
ருந்ததால் படையினர், தாம் முன்னேறியிருந்த பகுதிகள் பலவற்றிலிருந்தும் பின்வாங்கியிருந்தனர்.
னால் கடந்த வாரம் இடம்பெற்ற
டிமின்னல் தாக்குதல் நடவடிக்கையின் காரணமாக படையினர் மேற்கொண்ட நகர்வுகளின் போது பெருந்தொகையான எல்.ரி.ரி.ஈ உறுப்பினர்கள் உயிரிழந்துள்ளனர்.
தம்மால் தாக்குப்பிடிக்க முடியாத பகுதிகளிலிருந்தும், பின்வாங்கிப் பின்னர் தமக்கு வாய்ப்பாக இருக்கும் போது பெரும் பலத்துடன் மீண்டும் தாக்குவதையே எல்.ரி.ரி.ஈயினர் வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
இருந்தபோதிலும் இடி மின்னல் தாக்குதலின் ஆரம்பம் எல்.ரி.ரி.ஈ. உறுப்பினர்களை நிலைதடுமாறச் செய்திருக்கின்றது.
இடிமின்னல் தாக்குதலை முறியடிக்க புலிகள் மேற்கொண்ட கெரில்லாத் தாக்குதல் தோல்வியில் முடிந்துள்ளமையை அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கள் மூலம் அறிய முடிகின்றது. முன்னைய புவிப் பாய்ச்சல் நடவடிக்கையைப்போல இம் முறை வெற்றியளிக்கவில்லை என்பதனை அவதானிக்க முடிகின்றது.
ஆனால் ஆயுதப்படையினர் எல்.ரி.ரி.ஈயினரின் வியூகங்களை அறிந்தவர்களாகவும், அதற்கேற்றால் போல தம்மைத் தயார் படுத்தியவர்களாகவுமே இடி மின்னல் தாக்குதலை மேற்கொண்டிருப்பதனை அறியமுடிகின்றது.
வடக்கே யாழ் குடாநாட்டின் யுத்தப் பிரதேசத்தை எடுத்து நோக்குகையில்
ஒக்,15-21,1995
இராணுவத்தின் : ബID அதிகாரியான மேஜர் ஜெனரல் ரொகான் தலுவத்த வடக்கின் இராணுவ நடவடிக்கைகளை மேற்பார்வையிடுகின்றார்.
இவருக்கு உதவியாக மேஜர் ஜெனரல் லால் வீரகுரிய என்ற மற்றுமொரு சிரேஷ்ட அதிகாரி பணிபுரிகின்றார்.
இவர்கள் தவிர பிரிகேடியர் ஜானக பெரேராவே தற்போது வடபுலப் போர்முனையின் ஹீரோவாக இருக்கக் காணப்படுகின்றார்.
பிரிகேடியர் ஜானக பெரேரா, யாழ் குடாநாட்டில் பலாலித் தளத்தைச் சேர்ந்த ஒரு படை அதிகாரியல்ல; இவர் வடகிழக்குப் பிரதேசமான வெலி ஓயாப் பகுதியின் இராணுவ நடவடிக்கைகளுக்குப் பொறுப்பானவர்
இரு மாதங்களுக்கு முன்னர் எல்.ரி.ரி.ஈயினர் ஒரே தரத்தில் வெலி
ஒயாப் பகுதியில் உள்ள இராணுவ முகாம் சிலவற்றைத் தாக்க முயற்சி செய்திருந்தனர். அப்போது வெலி ஒயாப் பகுதிக்குப் பொறுப்பாகவிருந்த பிரிகேடியர் ஜானக பெரேரா தலைமையிலான படையினரே
அத்தாக்குதலை முறியடித்திருந்தனர்.
இம்முறியடிப்பில் 150 எல்ரிரி உறுப்பினர்கள் கொல்லப்பட்டிருந்தனர். இவர்களில் அநேகமானவர்கள் பெண் உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 12 வருடகால யுத்தத்தில் எல்.ரி.ரி.ஈயினருக்கு ஏற்பட்ட இழப்புக்களில் ஒன்றாகவே இது காணப்பட்டது. வெலி ஓயாவில் எல்ரிரிாயினரின் தாக்குதலை எதிர்பார்த்த நிலையில் நன்கு 蠶 இருந்து தமது தரப்பில் ழப்புக்களையும் பெரிதும் தவிர்த்து படையினர் செயல்பட்டிருந்தனர்.
எனவே வெலி ஒயா பிரதேச தளபதியான பிரிகேடியர் ஜானக
பெரேராவே தற்.ே இடம்பெறும் தாக்கு நடவடிக்கைகளிலும் வகித்தவராக இரு
LGULLII gT60TJ இராணுவத்தின் வி Gaigai (Special அணி ஓர் அதிரடி சேர்ந்ததாகும்.
ரிருவருடங்களுக்கு ராணுவத்தின் க. பாரசூட பாய்ச்சல வெளியேறிய போது பெரேராவும் பாரகு தேர்ச்சி பெற்றிருந்:
அத்துடன் இலங்ை பாரசூட் பாய்ச்சலி முதலாவது சிரேஷ் பிரிகேடியர் ஜானக பெற்றிருந்தார். இவ பொறியியலாளருமா
இதுதவிர ஜே.வி.பி. காணப்பட்ட காலத்தி ஜானக பெரேரா தன் იჩ|08ჟru - LJფე)| uფუუfluffa தென்னிலங்கையின்
பகுதிகளிலும் தீவிரம இயங்கியிருந்தனர் எ குறிப்பிடத்தக்கது.
வடக்கு-கிழக்கின் இ நிலவரத்தை அலசி காங்கேசன்துறை மு வடக்கு-கிழக்கு பிர.ே வலயமாகவே இருப் (Մ)ւգ պն,
வடக்கே பலாலித் த தமது கட்டுப்பாட்டை படையினர் முனைப்
இதன் காரணமாகவே பிரதேசங்களில் பரவு படையினரின் பிரசன் காணப்படுகின்றபோ நாட்டிலேயே பெரிய நடவடிக்கைகளை ப மேற்கொண்டிருப்பன முடிகின்றது.
யாழ் குடாநாடு தமி புலிகளின் சிரசாக இ அத்துடன் எல்.ரி.ரி. ஆதிக்கத்தை அங்கு
Q(
 
 
 
 
 

Fl LIGOLLIGoof)IIIF Forces) (9) L'ALGOL படை ரகத்தைச்
முன்னர் Gjor GBL || Lifejeo ல் தேர்ச்சி பெற்று
பிரிகேடியர் ஜானக * ಅಣಿಕಿಣಿ
TIT
இராணுவத்தில் AFGULL
அதிகாரியாகவும் பெரேரா சிறப்பிடம்
ஒரு
H.
வடிவத்திலும் நிலைப்படுத்தியிருக்கக் காணப்படுகின்றனர்.
சுருங்கக் கூறின் ஒரு குட்டித் தமிழீழம்
வடக்கே இயங்குவதையே உணரமுடிகின்றது. இந்நிலையில் எல்ரிரியினரின் இந்த ஆதிக்க வலயத்தினுள் ஊடுருவி அங்கு அவர்களை வலுவிழக்கச் செய்யும் பட்சத்தில் வடக்கு கிழக்கின் ஏனைய பிரதேசங்களில் எல்.ரி.ரி.ஈயினரின் பலம் குன்றி விடும் என்பதே படையினரின் கணிப்பாக இருக்கின்றது.
ஆனால் எல்ரிரிஈயினர் தமது ஆளுமை வடக்கு-கிழக்கில் நன்கு பரந்திருப்பதைப்
T (BLITTGANGBG 嵩、
இந்நிலையில் அரசியல் தீவு என்ற விடயம் வெறுமனே யோசனைகளாக
தாக்குதல் ஒன்றை படையினர் மேற்கொண்டிருந்தனர்.
9 FIDuggGaGuy a LDIGILLIGOLuflat அன்டநோவ் விமானம் ஒன்று கடலுக்குள் வீழ்ந்து மூழ்கியதுடன் அதில் இராணுவ நடவடிக்கைகளுக்காக வடக்கே சென்ற 75 படையினரும் கொல்லப்பட்டனர்.
எனவே, கடந்த ஏப்ரல் மாதம் ஆயுதப்படையினருக்கும், எல்ரிரிாயினருக்கும் இடையே பொதுஜன ஐக்கிய முன்னணி அரசில் முதற்தடவையாக மோதல்கள் ஆரம்பித்ததில் இருந்து கடந்த ஆறு மாத காலத்தில் படையினருக்கும் பாரிய இழப்புக்களுடனேயே அவர்கள் புளகாங்கிதம் கொள்ளும் வெற்றிகளும்
டைத்திருக்கக் காணப்படுகின்றன.
அரச தரப்பினரைப் பொறுத்தவரை அரசியல் தீவு யோசனைகள் என்ற
விடயத்தை முன்வைத்துள்ள போதிலும் அதனை தகுந்த வகையில் முன்னெடுக்காதவர்களாக இருக்கின்றனர்.
மட்டும் இருக்கிறதே தவிர எவ்வகையிலும் தகுந்த செயல் வடிவத்தைப் பெறாதிருக்கின்றது.
தேவேளை பொதுஜன ஐக்கிய ன்னணி அரசு அடுத்த
ருடத்துக்கான பாதுகாப்புச் செலவாக 98 கோடி 67 இலட்சத்து 30 ஆயிரம் பாவை செலவிடவிருக்கின்றது.
திய இராணுவஹீரோ 5 GB
நடவடிக்கைகள் தாக்குதல்கள் மும்முரமடையும் போது
av LMINGGIL ULI கிழக்கில் தமது கைவரிசையைக் இத்தகைய பெருந்தொகைப் பணத்தை b)Gu60) Dulcourt GoT காட்டுவதையும் கிழக்கே படையினரின் செலவிடவிருப்பதன் மூலம் அடுத்த
T கவனம் திரும்பும்போது வடக்கே ஆண்டிலும் இராணுவ நடவடிக்கைகளை பல்வேறு தாக்குதல்களை மேற்கொள்வதையும் அரசு முடுக்கிவிடவிருப்பதனையே
வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
கடந்தவார இடிமின்னல் தாக்குதலில் வடக்கே யாழ் குடாநாட்டில் எல்ரிரிஈயினர் 150க்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
இரு மாதங்களுக்கு முன்னர் வெலி ஓயாப் பகுதியில் எல்.ரி.ரி.ஈயினருக்கு ஏற்பட்ட இழப்புக்கு அடுத்தபடியாக இடிமின்னல் தாக்குதலில் எல்ரிரிஈயினருக்கு ஏற்பட்ட இழப்பு பாரதூரமானதாக இருக்கின்றது.
இருந்தபோதிலும் படையினர் இந்த
இழப்புகள் குறித்து பெரும்
இத்தொகை ஏனைய அமைச்சுக்களுக்கும், நல்வாழ்வுத் திட்டங்களுக்கும் செலவிடப்படவுள்ள பணத்தொகையை விட பன்மடங்கு கூடுதலானதாக இருக்கின்றது.
உணரமுடிகின்றது. அத்துடன் அரசியல் தீவுமீதான ஆர்வமும் பெரிதளவில் காணப்படாதிருப்பதையே அறியமுடிகின்றது.
இந்தியாவின் முன்னாள் நீதியரசரும் அந்நாட்டின் அடிப்படை மனித உரிமைகள் சார்ந்த நடவடிக்கைகளில் பெரும்பங்கு வகிப்பவருமான நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ண ஜயர் சென்னை இர் ujihadijiai (Madras Hindu) இலங்கைப் பிரச்னை தொடர்பாக கட்டுரை ஒன்றை அண்மையில் எழுதியிருந்தார்.
அக்கட்டுரையில், "அரசியல் தீர்வுதான் இலங்கைப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர ஒரே வழி, எல்.ரி.ரி.ஈயினருடன் பேச்சுவார்த்தைகள் நடத்தாதவரை எந்தவொரு தீர்வும் சாத்தியமில்லை. ஜனாதிபதி சந்திரிகாவின் தீர்வு யோசனைகள் முன்னேற்றகரமானவைதான் ஆனால் அது பற்றிக் கலந்தாலோசிக்கு முன்னர் யுத்த நிறுத்தம் கொண்டுவரப்பட வேண்டும். இதனையடுத்து மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்து தீவொன்றைக் காணமுனைய வேண்டும்" என்று நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ண ஜயர் தெரிவித்திருந்தார்.
Ig,
புளகாங்கிதம் அடையமுடியாது. எனவே யுத்தம் நீடித்து உயி KOTLJUJIJLD யுத்தம நடித்து ரழிவு
:" ಇಂದ್ಲಿ STGODI IIIJ படையினரின் இடிமின்னல் முழங்கிக் IOT D", கொண்டிருந்த வேளை வடக்கு-கிழக்கின் நச்சுத்தனமான இனவாதத்தைக் 蠶 CÉLTIC, ஏனைய பகுதிகளில் எல்ரிரிஈயினரின் களைந்தெறிவதா? என்பதனை நசம் ஓர் இராணுவ ಙ್ಕ್ மும்முரமடைந்து ஆட்சியாளர்களே தீர்மானிக்க வேண்டும். தை அவதானிக்க
மறுபுறத்தே எல்.ரி.ரி.ஈயினரும் போரில்
இடிமின்னல் தாக்குதலில் படையினர் தீப்பிலும் சமர் பே வரை :ே விஸ்தரிப்பதில் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் நிலைப்பாட்டைக் கட்டி
ாக இருக்கின்றனர்.
அத்துடன் இடிமின்னல் வடக்கே நடந்த தருணம் எல்.ரி.ரி.ஈயினர் கிழக்கே நடத்திய தாக்குதல்களிலும் ஆங்காங்கே
எழுப்புவதா? என்பதைத் தீர்மானிக்க
வேண்டியவர்களாகின்றனர்.
ஆகு கிழக்குப் சுமார் 60 பேர் வரை கொல்லப்பட்டதாக அரசியல் ரீதியான GOTLD) தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலைப்பாட்டை பலம்மிக்கதாகக் கட்டி லும், யாழ் குடா எழுப்பி அத்தகைய நிலைப்பாட்டுக்கு
ாவிலான இராணுவ DLLIGOTTI
எனவே படையினரும் குறிப்பிடத்தக்களவு
இழப்புக்களுடனேயே தமது நடவடிக்கைகளை தொடர்ந்திருக்கக்
ஒரு பக்கபலமாகவே ஆயுதபலத்தை வைத்திருக்க வேண்டியது
த அவதானிக்க காணப்படுகின்றனர். இன்றியமையாததாகின்றது.
இடிமின்னல் தாக்குதல் அடிபடு இல்லையேல் வெறுமனே tuTTS yy yy y ee k kekS eyyykukTTTMMS பினர் தமது அதாவது ஒப்பரேஷன் கைகுலுக்கல் அமையும்.
ல்வேறு
என்ற பெயரில் மட்டுப்படுத்தப்பட்ட

Page 8
பாரிஸ் நகரம் இரவு விடுதிகளுக்கு பெயர் பெற்றது. மதுவும் உண்டு: மங்கையும் உண்டு. ரண்டுக்கும் விலையும் உண்டு.
இரவு விடுதிகளுக்கு இரை தேடி வருபவர்களில் ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் உண்டு அவர்கள் கோடிஸ் வர விட்டுப் பெண்கள்
"இனிய இளைஞனே, இன்று இர வுக்கு நீ எனக்கு கம்பனி கொடுப்பாயா?
ஏதோ குளிருக்கு கம்பளி கேட்பதைப் போல வெகு அலட்சியமாக விசாரிப்பார் கள் பாரிஸ் நாகரீகம் அப்படி
பிடித்திருந்தால் மட்டும் கம்பனி கொடுப்பான் கார்லோஸ்
"வாவ்! என்ன பெயர் சொன்னாய்? "மார்ட்டின்ஸ்" பாரிஸில் கார்லோஸ் தனக்கு வைத் துக் கொண்ட பெயர் அது தான் பெரு நாட்டைச் சேர்ந்த செல்வந்தன் பொழுதை ஜாலியாகக் கழிக்க பாரிசுக்கு வந்திருப்ப வன். கார்லோஸ் சொன்ன பொய் நம்பப் LILLg).
Jinis) foi), LJIGU GLJ GENTLIGT ATTGAUTI ஸுக்கு நட்பாகக் கிடைத்தார்கள்
அவ்வாறு கிடைத்தவர்களில் ஒருத்தி ஆம்பறோ சில்வா மாஸ்மெலா
மாஸ்மெலா அழகானவள் ஆடம்பர மானவள் மாஸ்மெலா அடிக்கடி மாற்றிக் கொள்வது இரண்டு சமாச்சாரங்கள்
ஒன்று அவளது தலையலங்காரம் இரண்டு காதலர்கள்
கார்லோஸின் நட்புக் கிடைத்ததும் காதலர்கள் பலரைக் கத்தரித்து விட்டு தனது வழக்கமான நடைமுறைகளை மாற்றத் தொடங்கினாள்
கார்லோஸ்மீது வெறித்தனமான பிடிப்பு ஏற்பட்டுவிட்டது. அவள் தனது பழைய அறையைக் காலி செய்யப் போவதையும், புதிய இடம் ஒன்று தேடுவதையும் கார்லோஸ் அறிந்து கொண்டான். உடனே கார்லோஸ்க்கு ஒரு யோசனை தோன்றியது.
பாரிசில் கேந்திர முக்கியத்துவமுள்ள இடமொன்றின் அருகில் வீடு கிடைத்தால் மாஸ்மெலாவுக்கு எடுத்துக் கொடுக்கலாம். மாஸ்மெலாவோடு தங்கியிருந்து கண் காணிக்கலாம். யாருக்கும் சந்தேகமும் GUI.
விடு கிடைத்தது. ரூ அமேலி தெருவில் பம் இலக்க வீடு அதன் அருகேதான் பொலிஸ் நிலையம் இருந்தது. சற்றுத் தள்ளி எயார் ஃபிரான்ஸ் விமானங்களின் தரிப்பிடமான இன்வலிட்சும் இருந்தது. அதற்கிடையே ஜப்பான் செம்படை தனது பணியில் ஒரு பாதியை நிறை வேற்றியது. பாரிஸ் பாதுகாப் பெல்லாவற்றையும் மீறி வெடிமருந்து களும், சில துப்பாக்கிகளும் பாரிஸ் நகருக்குள் கொண்டுவரப்பட்டன.
a) LõL
இன்
瓯D LmāL前。 "வணக்கம் என்ன சோர்வாக இருக்கி நீர்கள்?
"காலையில் வாந்தி எடுத்தேன் டாக்டர் அதுதான் ஒரு மாதிரியாக இருக்கிறது. வாந்தி எடுப்பது நல்லதா டாக்டர்?"
"சில சமயங்களில் நல்லதுதான்." "எப்படியான சமயங்களில்? "உடலில் ஏதாவது கோளாறு வரும் போது அதிக மருந்துகளை சாப்பிடுகிறோம். இதனால் மருந்துகளில் உள்ள இரசாயன கலவை விஷத்தன்மையை ஏற்படுத்தலாம். சில வகையான உணவுகள் குறிப்பிட்ட
16 இல்
நேரத்திற்குப் பின்னர் விஷத்தன்மை பெறு கின்றன. அப்போது அவற்றை உடனடியாக வெளியேற்ற வேண்டி உள்ளது. இதற் காகத்தான் வாந்தி மருந்து பயன்படுத்தப் படுகிறது."
"நான் வாயில் கைவிட்டு வாந்தி எடுத்துவிட்டேன் டாக்டர்"
"பெரியவர்கள் அவ்வாறு செய்யலாம். சிறுவர்களால் அது முடியாது அவர்களுக்கு வாந்தி மருந்து கொடுக்கலாம். அதிலும் பலன் இல்லாவிட்டால் டாக்டரிடம் கொண்டு செல்லலாம். மருத்துவரீதியாக வாயில் குழாய்வைத்து பம்ப் செய்து விஷத்தை வெளியேற்றுவார்."
"சகல விஷத்தன்மையையும் வாந்தி மருந்துமூலம் வெளியேற்ற முடியுமா 1 ዘ&L_ ዘጋ”
"பிளிச்சிங் பவுடர் கலந்த திரவம் போன்ற அமிலத்தன்மை கொண்டதாக இருந்தால் அதனை வாந்தி மூலம் வெளி யேற்றுவது அபாயமானது அவ்வாறான திரவங்கள் அரிக்கும் தன்மை கொண்டவை.
வற்றிலிருந்து எல்லாத் தசைச் சுவர்க யும் பாதித்துவிடும், வாந்தி மருந்தால் பயனில்லை, டாக்டரை உடனடியாக நாடு வதே நல்லது."
"வாந்தி மருந்து மருந்துக் கடைகளில் கிடைக்குமா டாக்டர்?"
"கிடைக்கும். பல வகைகளில் இருக் கின்றன. மாத்திரை வடிவிலும் இருக்கிறது. இயற்கை முறையில் சிலர் வாந்தி எடுப் பார்கள் கையை வாய்க்குள் நாக்கின் உள்பக்கம் வரை விட்டு தொண்டைக் குழியை லேசாகத் தொட்டால் வயிற்றில் உள்ளது
அப்படியே வெளியே வந்துவிடும்." "களைப்பாக இருக்குமோ? "இருக்கும். வயிறு காலியாகிவிடு கிறதல்லவா? பல கிளாஸ் தண்ணிர் குடிக்க வேண்டும்."
"டாக்டர், இது வேறு கேள்வி சில நோய்களுக்கு சோர்வும் ஒரு அறிகுறி LIGJGJGJITP"
"ஆம் நீரிழிவுநோய் உள்ளவர்களுக்கு இரத்த அழுத்தம் அதிகமாகும்போது சோர்வு இருக்கும் இரத்தசோகை உள்ளவர்களுக்கும் சோர்வுதான் அறிகுறி. நரம்பு மண்டலம், தசைகள் பாதிக்கப்பட்டாலும் சோர்வுதான் அறிகுறி கவலை, வேதனை போன்ற நிலைகளால் ஏற்படும் சோர்வு மனநோய்க்கு வழி வகுப்பதும் உண்டு."
"சரி, டாக் இப்போது வேறு கோணத் தில் ஒரு கேள்வி ஆண்களைவிட பெண்கள் உயரம் குறைவாக இருப்பது ஏன்?
"பெண்களைப் பொறுத்தவரை 14 வயதிலேயே வளர்ச்சி அதிகரித்துவிடுகிறது.
75/7/252/76
2 Dதைர் FIrasif (5/56
நம்பவே ( கருதப்பட்டவ Z7Ir6uDonibaiak வைனிசுலா
26760 g/ இது இத் தை தீர்மானிக்கன் 75/7/7 (35. தெர
கலைக்கூடத்தில் யார்தான் சந்தேகப்ப இன்னொரு தொ துப்பாக்கிகளையும் நேரடிக் கவனிப்பில்
மஸ்மெலாவுக் திருந்தது. அதைவிட G) AFGAJGANGU GJITHÉIf III ( இரட்டைக் கட்டில்
"பயமாக இருக் "GJIGör?" "கட்டில் Galala போட்டிருக்கிறாயே, போறாயோ என்றுதா கார்லோஸ் கட்டிலில் கட்டிலின் கீழே ஆயுதங்களும் இருப் லோஸை தன்னை *
কার্যক্রত্যে (9.605
அதேபோல ஆ ஆண்டுகள் முன் நின்றுவிடுகிறது. LIDIT GOT GL JGöOSTJ567 (960D6ւIIIժ 616ՍԱ "எனது நண் 13 வயது அவன் இருக்கிறது. ஏ இருக்குமா டாக். "16 வயது அ சீராக இருக்கும். திடீரென்று அத வளர்ச்சி ஏதாவது LJILITovAn I p. Ш றையும் 16
இருச் லேயே எந்தக் பார்த்துக் கொள் நண்பரது மகன் உயராமல் அட LITÄLGOULT UIII "ஒகே நன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

s_- ass), Sussia либорг фдфболбойт. Ape III/725 அதிசம் மன Yar.
விடுதலைக்காக இர நாட்டுக்காரன்
// JSFIESJO567743 62
அறியப்பட்டன.
L JILLIGO of) at Gle விருந்தாளியானார்.
செய்தி கார்லோஸுக்கு எட்டியது ஜப்பான் செம்படையின் முக்கிய பிரமுகர் சுஸுக்சி ஃபுறுயா கைது G) FILLILILILL ITİ,
"யார் இந்த சுஷிக்கு புசுக்கு தினசரியைப் படித்துவிட்டு மாஸ்மெலா கேலி கலந்து கேட்டாள்
யாருக்குத் தெரியும்" என்றான் கார்லோஸ் சுஸுக்கி மூலம் பாரிசினுள்ள இரகசிய தளங்கள் பொலிசுக்கு தெரியவரக்கூடும் இனி விழிப்பாயிருக்க வேண்டும் என்று மனதுக்குள் குறித்தான்
சுஸுக்கிக்கு தெரிந்த இடங்களில் இருந்து நமது ஆட்களை விலக்கிக் கொள்ள வேண்டும். கார்லோஸ் திட்டமிட்டு காரியத்தில் இறங்க முன்னர் பாரிஸ் பொலிஸ் களத்தில் குதித்திருந்தது
கார்லோவிடம் ஆயுதங்களை ஒப் படைத்த ஜப்பான் செம்படை உறுப்பினர்கள் பாரிஸ் நகரில் ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் தங்கி யிருந்தனர்.
தனது மோட்டார் சைக்கிளில் அங்கு விரைந்தார் கார்லோஸ் அவர்கள் தங்கி யிருந்த இல்லத்தின் முன்னர் மோட்டார் சைக்கிளை வேகம் குறைத்த கார்லோஸ் மறுபடியும் வேகமாக்கி, அந்த இடத்தைத் தாண்டிச் சென்றார்.
அங்கு பொலிஸ் நின்றுகொண்டி ருந்தது. பொலிஸ் கார்கள் இரண்டும் தரித்து நின்றிருந்தன.
இருவரும் மாட்டிக் கொண்டார்கள்
D/). bл6nio (55ipбло6»л6отт 2*
6525D6612
ஆயுதக் கிடங்கு என்று சந்தேகமில்லாமல் தெரிந்துவிட்டது டப்போகிறார்கள்? பாரிஸ் நகரிலுள்ள வர்த்தக நிறுவனம் குதி வெடிமருந்தையும் ஒன்றை நோக்கி மோட்டார் சைக்கிளை
கார்லோஸ் தனது
விரட்டினார் கார்லோஸ், வைத்துக் கொண்டார்.
கார்லோஸ் சென்றுகொண்டிருந்த ஜப்பான் வர்த்தக நிறுவனத்திற்குள் கார்லோஸ் செல்ல முன்னரே பாரிஸ் பொலிஸ் புகுந்து விட்டது.
"யார் இங்கே மிஸ் மரிகோ யமா GuዐLIGLዘጋ”
கு புதிய வீடு பிடித் கார்லோஸ் தனது போட்டிருந்து பெரிய வியப்பாக இருந்தது.
கிறது என்றாள். ஒரு இளம் பெண் எழுந்து யெஸ்
என்றாள். "மிஸ் மரிகோ ய. "யெஸ்
ாவு பெரிதாக வாங்கிப் நான்தான்
GT GiTGOIT LI JIGI GOSTLI பொலிஸ் அதிகாரி ஒருவர் முன்னே
நகர்ந்து "மன்னிக்க வேண்டும் உங்களை நாங்கள் கைதுசெய்கிறோம்
அந்த நேரம் வர்த்தக நிலையத்திற்கு வெளியே தனது மோட்டார் சைக்கிளில் வந்திறங்கினான் கார்லோஸ்
(தொடர்ந்து வரும்)
ன். கண் சிமிட்டினாள் தள்ளப்பட்டான்.
வெடி மருந்துகளும், பது தெரியாமல் கார் A.மிக்க அனுமதித்தாள்.
அந்த அதிரடி முத்தக் காட்சி 1950 ல் எடுக்கப்பட்டது. புகைப்படப் பிடிப் பாளர் ஒருவருக்கு கில்லாடியான ஐடியா ஒன்று தோன்றியது வீதியில் போய்க் கொண்டிருக்கும் தம்பதிகளுக்கு திடீரென்று முத்தமிட வேண்டும் போலத் தோன்றியது. உடனடியாக இச். இச் மொடலிங் செய்யும் இருவரை வைத்து தத்ரூபமாக படம் எடுத்து, பல பிரதிகள் போட்டு விற்பனை செய்தார். அப்போது சுமாராகத்தான் விற்பனையா கியது. ஆனால், தற்போது திடீரென்று மவுசு வந்து கிடு கிடு விற்பனை 50 இல் எடுத்த புகைப்படத்திற்கு 90 களில் கிராக்கி மகிழ்ந்து போனார் புகைப்படப்பிடிப்பாளர் அப்போது வந்தது வம்பு வயதான தம் "அவர்கள் இருவரும் முன்னர் மொடலிங் பதியர் இருவர் வழக்குத் தொடுத்தனர் செய்பவர்கள். பணம் கொடுத்து முத்தமிட "படத்தில் முத்தமிட்டுக் கொண்டிருப்பது வைத்தே படம் எடுத்தேன் என்று நிரூபிக்க நாங்கள்தான் விற்பனையில் எங்களுக்கும் படாதபாடுபட்டாராம் புகைப்படப்
பங்குதர வேண்டும்" என்று வாதிட்டனர். L 5)Lg LʻILIIT6ITIY.
S SS SS SS SS SS SS SS SS SS S SS SS SSSS SSSSS S SS S SS S SS
:அரங்கில் ஒருஅதிர்ச்சி
ஆண்களைவிட உயரம் கிரிக்கெட் ஆட்டம் மீது வந்துகொண்டிருந்த பெண் கின்றனர்." பெண்களுக்கும் மகா ஈடுபாடு ணின் உடம்பில் பொட்டுத் பர் ஒருவரின் மகனுக்கு ஏற்பட்டுவிட்டது. அதெல்லாம் துணிகூட இருக்கவில்லை.
து உயரம் குறைவாக இருக்கட்டும், இலண்டனில் மேற் "ಶಿ கோளாறாக கிந்திய தீவு அணியும், இங்கிலாந்து ,6wՈւլյլի "קח. டையும் வரை வளர்ச்சி LD 蠶 T0III (509 ' போது அரங்கில் இதித்தார் ஒரு b,16 வளாக பெண் துடுப்பாடிக்கொண்டிருந்த 'கு' ' இங்கிலாந்து வீரர்களை நோக்கி காரணத்தால் பாதிக்கப் ம் மற்றவர்களைவிடக் ஒடத் தொடங்கினாள் மேற்கிந்திய வயதில் கோளாறு தீவு வீரர்கள் பந்தை மறந்துவிட்டு க குழந்தைப் பருவத்தி அந்த அழகியைக் கவனிக்கத் குறையும் இல்லாமல் தொடங்கிவிட்டார்கள் துடுப்போடு வேண்டும் உங்கள் - நின்றவர்களுக்கு என்ன Oj ljeகடந்த ஒரு வருடமாக தென்றே தெரியவில்லை. ஒடி
படியே இருந்தால்
DI LÉTFEDIGJI
கச் சொல்லுங்கள்." 戊 LmöL前”
ண் உயிரணுக்களைச் சேமித்து வைப் இப் போது பதை ஸ்பேர்ம் பாங்க் என்கின்றனர். உயி ரணுக்களைக் குறைவாகக் கொண்டவர்கள் இந்த வங்கி மூலம் உயிரணுக்களை வாங்கி
முதலில் அதிர்ந்தாலும் பின்னர் உஷாராகிய பாது காப்பு உத்தியோகத்தர்கள் ஒரு துணியோடு பாய்ந்து அந்தப் பெண்ணை ஒரே அமுக்காக அமுக்கி அள்ளிக் கொண்டு போனார்கள் "விட்டிருக் கலாம், இலண்டனில் இது சகஜம்" என்றார் ஒரு விட்டிருக்கலாம்
வென்றால் இந்த
LG).j5(BGLGELI LÓ)GL குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் "ಅದ್ಸ್ ய புகைப்படம் இப்படியொரு வங்கியை முதன்முதலாக (ՄԼՄ ԱՍ"p"
அதிக முறை 1990ம் ஆண்டு பம்பாயில் தொட்ங்கினர்கள் அதற்கு ' ('' - இதுவரை சுமார் 300 பேர் இந்த வங்கியிடம் உயிரணுக்களை நிறைய ம் இதுதான் உயிரணுக்களை வாங்கி குழந்தைகளைக் ஆண்கள் தானம் செய்ய
கொஞ்சிக் கொண்டிருக்கின்றனர். முன்வராததுதான்
Travi
DJIJEr 5.15-21.1995

Page 9
E.
G
Gl
GODIJI.
l
(Bougუflo) சக் கரம் கடந்துவிட்டது செல்லும் வை கிடப்பவர் ஒரு G) LI GORT GOOT Gaj உயர்தரமான பெற்றவர். பலப்பிரயே ΩΙούις)ID60)ΙΙΙ பலத்தை ( நிரூபித்துக் அதுதான் இ
ப்ாக
படத்ை என்ன இரண்டு
எனறுதா ஆடு தை LIG கொண்டிரு GESITGI
நாற்காலியி
படத்தில் இருப்பது மாபெரிய நாற்காலி பிரமாண்டத்தை காட்டுவதற்காக ம நற்காரிகை ஒருத்தியை அமரவைத்து கமர சுட்டிருக்கிறார்கள். தவிர காரிகைக்கு நா ஆசையெல்லாம் மருந்துக்கும் இல்லை. கெட் பிடித்திருப்பதைப் பார்த்தால் நாம் சொ நம்பமுடியாமல் இருக்கிறதோ?
தேள் கொட்டினால்தான் விஷம், தேள் போல பாவனை காட்டினால் ரசிப்பதற்கு இதம் பாருங்கள் தேள் போன்ற ஒப்பனை செய்து பொது இடத்தில் வித்தை காட்டுகிறார்கள். இந்த மு முன்றுபேர் தோள் ெ முன்று தோள் ஒரு தேள்: alfa) află GloriiIuliu
^///ےC
ஒக்.15-21,1995
 

படத்தில் இருப்பது ஒரங்குட்டான் இனக் குரங்கு எங்கே அசத்து பார்க்கலாம் ாறு கமராக்காரர் கேட்டதுதான் தாமதம் சட்டென்று நாவைச் சுழற்றினார் ஒ ற்று உச்சக்கட்டப் போஸ்' கமராக்காரருக்கு படு திருப்தி, இதுதான் (டா) ஸ்ரைலு
முன்பக்கத்தின் ஒரு வயிற்றில் ஏறிக் பின்சக்கரமும் ஏறிச் எழமாட்டேன் என்று 及
பெண். சாதாரண ஸ், கராத் தேயில் Ֆնյմ կմ աււգ, கடும்பயிற்சியால் கத்தை தாங்கும் டல் பெற்றுவிட்டது. பாது அரங்கில் ITILL GalaistLIITLIDIT?
I
MATÉRITÉRMING
தப் பார்த்தவுடன் நினைத்தீர்கள்? ஆடு தலை ஒன்று னே. தப்பு ஒரு
க்கிறது. கமராக் Tüb Grü Luig? மைதானே!
ஜிக்கு ரயிலு கலக்கல்தான். அதே கவிழ்ந்து போனால் கலக்கம்தான். பாகிஸ்தானின்
தலைநகரான இஸ்லாமாபாத்திற்கு 80 கிலோமீற்றர் தள்ளி இந்த விபத்து ஏற்பட்டது. மலையுச்சிப் பாலத்திலிருந்து தவறிவிழுந்த ரயில் பெட்டிகள் முழுவதும் விழுந்துவிடாமல் அதிசயமாகத் தொங்கிக்கொண்டிருக்கின்றன. 13 பேரைப் பலியெடுத்த 醬 விபத்தில் 100 பேர் காயமடைந்தனர். பெட்டி கீழே விழுந்திருந்தால் பலியானவர்கள் எண்ணிக்கை பயங்கரமாக இருந்திருக்கும்
S2 LZs to LTI TV2

Page 10
தொட்டார் சிணுங்கி படத்தில் கார்த் LILi ai AMBANGKANG
செய்தி திக்குவாய்க்காரர் பாடகர ಇಂಕ್ಜೆ' என்பது பு செய்தி
NOMOSOMOMOSOMOGNMAGASANNGNING
திரைப்படங்களுக்கு பெயர் வைப்பதில் ல் ஏற்பட்டால் பாடல் வரிகளை வைத்து " (SLF) sptstät.
அந்த வரிசையில் மற்றொரு படம் அமைவதெல்லாம்' படத்தின் etit Paugo Boy"IFA APPARUPAKAUERN BAGAY
Is air Mars
枋| Iljani
சங்கவி என்ால் கவர்ச்சி சங்கதி
ா காது என்ப நாால் பாரதி
தி பாப்பேரர ரியரின்ாது யார் குழந்
குர் பக்க
டுர் நார் In Misi Al
பகுப்பிரர் |韋 -
ா
விளையார்
ஏஆர் ரகுமாள் புதிய Ali ER EINNI LIITILAALLIT LA|| ||
· isa pirgia Ni டுவருகிறார். அதனால் LIVS V முன்னாள் பாடக பாட மிகள் சிலர் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் அவர் ாய களில் ஒருவர் மனோ இப்போது மேடைக் கர்| திார செரிகளில் குதித்துள்ள
ளோ சொந்தமாக ஒரு ATHEIT இசைக்குழு உருவாக்கி யிருக்கிறாராம் அரபு நாடுகள் உட்பட வெளி
நாடுகளுக்கு பறந்து பிரைக் கச்சேரி நடத்தப் பொகிறாராம்
பிரபு சத்யராஜ் இணைந்து நடிக்கும் சிவசக்தி படத்தை சுரேஷ் கிருஷ்ணா க்குகிறார் என்பது ந்ெதிசெய்தி இந்தியில் அமிதாப்பர்சன் ன் சக்கரவர்த்தி நடித்த அக்ளிபாத் படத்தின் தமிழ்ப்பதிப்புத்தாள் 瘟"_·
ாது தந்தை இளையராஜான் இசையமைப்பில் ராசாவில் மா S L S LTTTTLS T TTLT LLSLLLLLLDLLLLLLLSYSLLLSMLLLLLL LLLLLLLLS
தாரிணி தற்போது அவரது சகோதரன் கார்த்திராஜா இசையமைக்கும் வெக்ளான்டர் தி கிரேட் என்ற படத்தில் ஒரு பாடலைப் பாடியுள்ளார் அரன் படத்திற்குப் பின்னர் ஆர்கேசெல்வமணி தயாரிக்க வேலுபிரபாகர் பியக்கும் ராஜா க்க ஒப்பந்தமானவர் அருண்பாண்டியன் இப்போது நெப்பொலியன் | ali ng ான் ஆரை ச்சான்'காந்தி 'ನ್ತಿ। புக்கும் புதிய படமொன்றைத் தயாரிக்க இருக்கிறார்.
வால்டர் வெற்றிவெல் ஆகிய இரு படங்களும் இந்தியில் Ef புத்து ராஜாபாபு ருத்தார் ஆகிய பெயர்களில் வெளியா வெற்றிபெற்றது தற்போது பிந்த ே
நம்பர் வன் பிரபுக்கன்யா நடித்துள்ள சின்ன மாப்ளேயின் மேக்
:ளி விஜயகாந்துடன் இணைந்து நடித்து
|திர்த்ரோசேந்தாதி தாங்கும்பத்தில் கனாவைக் கதாநாயகியா
கும் மாங்காடு காமாட்சி படத்தில் அறிமுக
கேஆர் விஜயா கதாநாயகியாக நடி |பியக்குநரும் புதியவா எம்வி பிராமநாதன்
பாக்யராஜிடம் உதவி இயக்குநராக இருந்த ரத்னகுமார் என்பவர் சரத்குமார் நடிக்கும் அறிமுகமாகிறார் இப்படத்தின் கதை வசனத்தை பாக்யராகே எழுதுகிறார்_ட ரஜினி நடித்து பெரும் வெற்றிபெற்ற பாட்ஷாதமிழில் மாத்திரமன்றி தெலுங்கிலும் மொழிமாற்று பாட்டி இந்தி பேசப்போகிறது அம்பாட்டிாவை இந்தியில் மொழிமாற்றி வெளியிடவுன்வார் கமல் தெலுங்கில் தயாரித்து நடித்து வரும் குருதிப்புனல் படத்தை ஒளிப்பதிவாளர்
பிரீராமிம்கள் நாள் சரி கமல்ஹான் உதவி இயக்குநராப் பணிபுரிந்து வ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

- கமல் மீது ஜஸ் மழை நக்மாவுக்குஅங்க்சிமுதுகில் கமலுக்கு ஐவர் மழை பொழிந்து பிரபுதேவாரம்பத்காதல் விவ E கொண்டிருக்கிறார் கவுதமி தெலுங்கு இந்தி காரம் கல்யாணத்தில் முடிந்து 鸞 என்றெல்லாம் ஓடியும் மார்க்கெட்டை உயர்த்த விட்டதாக செய்தி வந்தபோது ARWA முடியாமல் நொந்து போயிருந்தபோது மல் அதிர்ந்துபோனவர்களில் தம்பர் Nu கைகொடுத்திருக்கிறார் குருதிப்புனல் படத்தில் இடத்தில் இருந்தவர் நா அம்ெ
TIL GAIRT CALLIT din Taf, Gyorfir 55 ||Glu | MTLLS (TFF" |
PRAEGUGURATION AIKAN MHAIR AGUAYI YA
LLT YYY YSZYZZTZTTTTY TTTTTTTT STTTTTTTT TTT TTTTTYT S S TTT LTL குறைக்கு கமலின் கண்ாவுை காலசவு உடனடியா சென்னைத்துபோன் கட்டு பற்றியெய்வாம் ஓஹோ என்று புகழ்ந்து பொட்டு தனது மனதுருடனும் கொஞா கொண்டிருக்கிறார்ாமல் சிறந்த நடிகர்நாள் தெரிந்தரினிமாப்புள்ளிகளுடனும் பட்டாம் ஆனாவுதருமளவப் புகழ்வதில் பொது தகவல் உள்மைதா என்று பந்து வ நோக்கம்மட்டும் இருப்பதாகத் தெரியவில்ல்ை கேட்டறிந்தாராம் நக்மாவுக்கும் பாெ
== == == == ஒரு சின் பிரபுதேவாமிது 醚面*_H臀
ம்ைபடத்திற்காக தனது எடையை குறைந்திருதிறார் பிரபு'சீதாம்பத்தில் படத்தில் கதாநாயக ரீதா அவர் ஒல்லியா
பாட்டி படத்திலும் இருக்கி | H H“. So
rī Sigurav träffairsin படங்ாருக்குசய பிராய பக்டாதவ்வா நெவாடாலும்ப அதனால் ான்றாலும் இரு
வருக்கும் ஜோ | EGYMHT || இருக்க வேண்டா था ता- ।
குறைத்திருக்கிறார் பிரபு ரக்கமாக இளைத்துவிடா நினைத்துவிடாதீர்கள் இங்குள்ள பாதாவே தெரியுமே
T நடிகரும் சு" என்று பெயர் ஆரம்பிக் புதையல் Apsis நெரு
தள்ளிடம் வரும் தயாரிப்பாளர்களிடம் நடிகைக்கா
சிபாரிசு செய்கிறாராம் *驚 மாவீரன் ஒருவரின் பெயரில் உள்ள நிர்வாம்ம டிருக்கு பல படங்கள் அடுத்தடுத்து நகைச் தொல்வி புதிய ஒன்றி ■壘轟 I நிரந்த பெயருள்ள் நடிாபரிசு செய்தாரம் திரைக்கல் டிர் அவரா நாயகன் நடிக்க மாட்டெ 蠶 ன்று விட்டாராம் நடிகை ARTE *
கவிஞரின் மகளான நடிகையும் எ
கவிஞஒரு அரசியல் பிரமு அன்புப்பிடியில் சிக்கியிருக்கிறாரம் ெ ரகசிய யின் நாய்க்கும் பச்சைக்கொடி காட்டிர நடிக்கிறார் ாராம் அதிகாரிய GANE வெளியான படமும் திட்டாகிவிட்
உசங் நடிகையும் விளம்நாயகனும் முன் ாவிட்டாராம் இயக்குநரான் தந்தையார் தற்ா தி மாதிரி கண்டும் காணாமலும் இருந்து
நடிா தமிழ் படவுலகப் பக்கம் தாய் ஏற்காவே நொந்துபோயிருக்கும் கள் மேலும் நொந்துபோய்விட்டார்கள் S S S S S S S S S S S S S S S S S
půLynenalileji
ரப்படாவிலுரி மாணவர்களுக்கு தமிழ் நிரபு டம் பெற்றுக் கொடுத்தார் பாவான் விா திரைப்பட கல்லூரி மாணவர்களின் வண் LLLLLL T L L TTT LTTT SZT D S S LLLLL LLLL SS
wa uyum MTI MIT MINATA LLLLLL LLL LLLL L LLLLLLTT LLLL L LLLDD LTTTT T T TLTT K S பிலுள்ள படம் கறுப்பு ராஜா
ப்பொழுத்தார்ந்து வாய் எழுதுகிறார் படகல்லூரி மாவர் அமர் சித்தின் கதாநாயாளாக றார் தாநாயகியும் புதுமும் யோசி என்பது பெயர் பெயராற்றலான்று யோசிக்கிறார்கள் டிஜிட்டல் சவுண்ட்ரிஸ்டம் இந்தியப்படங்களில் முதன் இடம்பெறுவது கறுப்பு ரொனாவில்தானாம் தனியார் கடன் போட்டிா நதிக்கவே இந்த பாம் மேலும் பல புதுமைகள் உண்டு தற்போதைக்கு பெய்யாாள் என்கிறார் ஆபாவாளன்
nalistir, San FRELATIVITETTE ாய் ெ பள்ளி ப்ெதிய பிரெவ்யக்குமார்
படம்சந்திரலேகா """
EA
ரி படத்தில் الأمير TITLE FITET யகனாக நடித்து வருகிறார்
ான ரேவதி விரைவிாந்த்
விந்தாடினரிஷ்மாழி ஜோடியா ஜாடி நடித்து வெளிவர இருக்கு
கிள்ளார். து முகத்தின் பெயர் மல்லிகை
டமொன்றின் மூலம் இயக்குநராக
ப்பட்டு வெற்றிபெற்றது.தற்போது
அமிதாப்பச்சன்
பியூரீராம் இயக்கி வருகிறார்
JITT. -

Page 11
குற்ற குறத்தற்றத்திர
ஏஆர் ரகுமானின் முக்காபுலா பாடலால் அசத்துபோன பம்பாய் படவுலகம் இப்போது ரங்கிலா படப்பாடங்களாய் உறைந்துபோய் நிற்கிறது
திரையிடப்பட்ட பிடமெஸ்வாம் செமத்தியான வசூல் படத்தில் கதையென்று பார்த்தால் எதுவுமில்லை. முழுக்க முழுக்க பிளசளய நம்பி அதாவது ஏ.ஆர்.ரகுமானை நம்பி எடுக்கப்பட்ட படம் இசைக்கு ஏற்ப நெளிந்து வளைந்து
un ODINATOMUTAT All I அவதான் கதாநாய ஒரு ஆட்டுவிக்கிறது. நாமீனா ஆடுகிறார் ஆடாமல் அனசாமல் கட்டிப்போட்டது போல் ரசிக்கிறார்கள் ரசிகர்கள் ஜாக்
வுெரா அமிகான் ஆகியோரும் தமது பங்குக்கு புகுந்து விளையாடுகிறார்கள் பம்பாயில் மட்டுமல்ல, சென்னையிலும் சக்கையோடு போடுகிறது "ரங்கிவா ரம்பாவு ரங்சீவரவால் இந்திப்பட தயாரிப்பாளர்கள் ரகுமான் வீட்டு வாவில் காந்துக் குண்டு கிடக்கிறார்கள் தமிழ்பட தயாரிப்பாளர்கள்ார்மிளாவை வட்டமடிக்கிறார்கள் மதி முத்து இந்திய்ள் படத்தில் கமலோடு டூயட் பாடிக்கொண்டிருக்கிறார் நார்மிளா '
நங்கி என்றால் கலாபுல் என்று அர்த்தம் அர்த்ததிற்கு ஏற்ப படம்: T இது பற்றல் வசூலுக்கு பஞ்சமில்லை. தாளரத் தொடப்போகிறது நிரம்பிய 蠶 ஆளிரோ இாடு நூறுநாளைத் தாண்டியும் செவ்வப்போவது நிச்சயம் கொடுத்து 蠶 வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொன்
E JEl
அஜித்குமாருக்கு ஆசை இரண்டாவது politi அமராவதி முதல் படம் 片 அஜித்குமார்சினிமாவுக்கு வரமுன்னர் மோட்டார் சைக்கிள் பந்தய வீரர்பலவிருது
பெற்றவர்
தான் வெள்ளையாகப் பிறந்து விட்டதற்காக வருந்துகிறார் அஜித்குமார் ஆர்
இருக்கிறதல்லவா வெள்ளையாக இருப்பதால் தன்னை வடநாட்டவர் என்று கரு
நான் செள்ளையைச் சேர்ந்த தமிழன்" என்று சொல்கிறார் அஜித்குமார் இந்தக் கதாநா பது "வான்மதி முத்துப்பேச்சி ஆகிய படங்களில் நடித்தும் கொண்டிருக்கிறார்.
கதை-வசனம் எழுத
பாக நடித்த படம் செயற்கை மழை அதனால் பயோடு ஒட்டியாடை கவர்ச்சி என்றால் விந்தார்இணைந்து என்பதற்கு அதுதான் தமிழ் படவுலகின் சுலபமான பெரும் புதையல் மாப்பிள்ளை மண் பூப்போ' படத்தில் யுவராளியையும் பாண்டியரான
கும் தாநாயகிகள் செயற்கை மழை தொப்பவர்க்கிவிட்டது. யுவராளி மீண்டும் மார்க்கெட்டைபிடிப்பத
முடிந்தவரைநளைந்திருக்கிறார்
தில் மணிவண்ணன் புதுநிலவு படத்தில் சங்கவியை நளைத்தெடுக்கிறார்கள் அடிக்கடி த நடித்துவம் கின்றனர். பழக்கப்பட்டதால் படு அலட்சியமாக நடித்தாராம்சங்கவிநைட்டுக்கு வள்றை ான்டக்காட்சிகளும் பின் என்ற பாடலுக்கு ஏற்ற விதத்தில் நடன அமைப்பு ரமேஷ் அரவிந்த் * LLLLTS LLLLSSY Y SS SY T T I, R.
டிந்திருக்கிறார் ச ங்கா இயக்கியவர் முயி நாயும்
lil pNET), saffi fl sri தந்தாலும்
H. H.
ரத்துக்ாப்பு
படத்தில்அமைச்சராக
ர்ரத்குமார் வெளி சர் ராதிகாவை 100 ரிகள் அதிகாரிகள் ட்ரின் படமாக்கப் ராணுவத் தளபாடங்
கையுமான
செய்து
ய aga தடவை பெறு 團 LITT UTGITT MY
கொண்டிருகார் பாரதிராஜா ܛ . நடக்கிறது அதிமத்தாரை படப்பிடிப்பு" ܠ ܐ . . " . . .7 (குறைத்துநிாகவே நாடிவளர்த்து நடிக்கிறார் விய
ாளோடு இன்னொருவரும் பிரவுபகவாக கஷ்டப்படு 7ܬܐ. ஜயசுதா மரபியாடெவ்வாம்பிளண்மத்துடிப் * ܐ ܓ
தில் நடித்த பொதாவுக்கு இதில் கிழவி ே ாட்டுமல்ல வேடத்திலும் அசத்திலாங்க என்கிற ரொதா சரிவர்களில் பாருக்கு விருது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SLLLLS S S
ம்பாவிபுக்கு 16 14 ஜோடிகள் காற்றி ாேட்ா படத்தில் அர்கன் ாேடிாக நடிக்கும் litir a து வயது தெலுங்குப்படங்களில் ரம்யா கவர்ச்சிக் படத்தில் இந்தியில் மிதுன் சக்கரவர்த்திாேடு ராவன்ரான் упнту. நடிகிறார்ரம்ாமிதுனுக்கும்பாவைவிட மூன்று ஜோடிகள் அதிான வயது நள் *."。 | ITA அதுடன் பிண்ைகிறார் ரம்யா முத I triail i litir போடநீளனந்தார்ாளாம் ரம்யா என்னர் வடிவேலு 蠶"*"手。 AYUTTHAY பெரியாதாசன்
டிருக்கும் ##1=ा छौँ।"
படம்
ரா வினுள் ார்த்தி ாரி திரைக்காத | === H.
Gwyfyr, a
FINALFIETS ITALIFIL
Ei
- -
ტ1ქჩქ6), მეr =
நடிகர் விஜயகுமாரின் மகள் பங்குமார் முனராப்பிள படத்தில் நடித்துவருகிறார் வய்ன்பாரி படத்திலும் நடிக்கப் போகிறார் இரண்டிலும் கதாநாயகன் பிப்போது முன்றாவது படத் லும் ஒப்பந்தமாகியிருக்கிறார் படத்தின் பெயர் பிரியம் பயாய் அது மந்திர கதாநாயகியாக நடறார் ரதுவரன் வடிவேலு திராகாந்திமதி ஆகியோரும் நடிக்ள்ளனர் : வித்யாசாகர் பியக்குபவர் புதுமுகம் பெர் என்ாண்டியன் அருள்குமார் :: நடித்து ஒரு படம் வெளியாக முன்னரே முன்று பட நாயகன் என்று பெயரெடுத்துவிட்டார்
மற்றொரு வீரப்பன்
சந்தாக்கடத்தல் வீரப்பனை இந்தியப் பொலிசா பிடிக்கிறார்களோ ா இல்லையோ திரைப்பட உலகத்தினர் வீரப்பன் கதையை தினுள் நிறுசாக பாடு படமெடுத்துத் தள்ளுகிறார்கள் கன்னடத்தில் விரப்பன் என்னும் பெரிதும் Lii தெலுங்கில் கில்லர் வீரப்பன் என்ற பெயரிலும் வெற்றி பெற்ற ീഴ ராம் மொழி மாற்றப்படுகிறது. வான்பு விரப்பன் என்று Ar Hill, வைத்துள்ளன.
கன்னட நடிகர் நெவராத் வளிதான் ஜோடியாக நடித்துள்ள படம்
T

Page 12
கவலை பல காரணங்களால் ஏற் படலாம். கவலைக்கு சிலசமயம் நாமும், சில நேரங்களில் மற்றவர்களும் காரணமாக இருக்கலாம். கவலையில் இருந்து நிவாரணம் பெற என்ன செய்ய வேண்டும்?
உணர்ச்சி வசப்படுதல், வெறுப்பு பகைமை, நிம்மதி அற்ற தன்மை, தன் நம்பிக்கை இழத்தல், வேலைப்பளு. தூக்கமின்மை, வறுமை, தண்டனை வழக்கு முதலியவையே கவலைக்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன
சிலர் சின்ன விஷயங்களை பெரிது படுத்துவார்கள் சிலர் பெரிய கவலை வந்தாலும் பொருட்படுத்தாமல் மனதை அலட்டிக்கொள்ளாமல் இருப்பர்
நீங்கள் எந்த வகையைச் சார்ந்தவர்கள் என்பதை கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கேள்விகள் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
* சின்ன விஷயத்திற்கோ அல்லது ஏமாற்றத்திற்கோ கவலைப்படுபவரா?
* மற்றவர்களுடன் பழகுவதால் பிரச்சனைவரும் என்று நினைப்பவரா?
* நடந்ததை நினைத்து திரும்பத் திரும்பக் கவலைப்படும் நபரா?
* புதிய இடத்திற்கோ புதிய நபரையோ சந்திக்கச் செல்லும் பொழுது உங்களை அறியாமலேயே பயப்படுபவரா?
* மற்றவர்களையும், நண்பர்களையும் சந்தேகப்படும் குணம் உண்டா?
தன்னால் எதையும் சாதிக்க முடியும் என்று நினைப்பவரா?
மேலே குறிப்பிட்டிருக்கும் கேள்வி
inila 9 Didagda
களுக்கெல்லாம் பதில் "ஆம்" என்றால் உங்களை விட்டு வாழ்க்கை முழுவதும் கவலை மாறாது கவலையை மறப்பதற்கு இதோ சில வழிகள்:
* எந்தக் கவலையையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் மூடி மறைக்காமல் நம்பிக்கையான நபரிடம் கூறி கவலையி லிருந்து விடுபட்டு கவலைக்கான காரணிகளை ஆராய்ந்து செயல்படுங்கள்.
* கோபம் வரும் பொழுது இருக்கும் இடத்தைவிட்டு எழுந்து சென்று விடுங்கள். புத்தகம், விளையாட்டு, திரைப்படம், உங்கள் கோபத்தை குறைப்பதோடு, சூழ்நிலையை சமா ளிக்கும் தைரியத்தையும் கொடுக்கும்.
(SIILLDITS, செய்யும் செயல் முடிவுகள் மோசமா ஏற்படுத்தும். சில உங்கள் கோபத்திற் சொல்லோ, செயலே என்பது புரியும்.
மற்றவர்கள் ெ கும் மதிப்புக் கொடு உதவி செய்வதன் மூ நிம்மதி ஏற்படும்.
* வேலைப்பளு முக்கியமான அவ முதலில் திறம்படச் வேலைகள் எளிதாக * தான் நினைத் ஒற்றைக்காலில் நிர் சொல்வதிலும் மற்ற மதிப்புக் கொடுங்க கூறினாலோ அல்லது அளவு உங்களுக்கு யென்றாலோ உட வெறுத்துவிடாதீர்கள் விடாதீர்கள். சிலர் உ இருக்கலாம். நீங்க ஒருவேளை உங்கள் கணவனுக்கோஅல்ல பிடிக்காமல் இரு அவர்களை அடிை தாமல் ஆதரவு கொடு தன்னிச்சையாக த வெடுக்கக்கூடிய உரி மறந்துவிடக்கூடாது. * சமுதாயத்திே நிறுவனங்களிலோ வாய்ப்பும், மரியா:ை என்பதற்காக ஓடி ஒ: எப்போதும் உங்கள் கிடைக்கும் வண்ணம் * ஒய்வு என் தேவையானது. அை திட்டமிட்டு பயன்படு திரும்பத் திரும்பக் கவலை ஏற்பட்ட நிபுணரின் உதவியை
கூந்தலுக்கும் பகை உண்டு தெரி
கூந்தலைப் பராமரிக்க முதலில் கவனிக்கப்பட வேண்டியது உணவு விஷயம் தான் கூந்தல் கெரட்டீன் என்னும் புரதச்
சத்துக்களைக் கொண்டது. அதனால் புரதச்
சத்துள்ள உணவு வகைகளை உண்பது அழகான கூந்தலுக்கு மிகவும் அவசியம்.
முட்டை புரதச்சத்து நிறைந்துள்ள முழுஉணவு, இதிலுள்ள அமினோஅமிலம், விற்றமின் ஏ, பி, டி, இ ஆகியவையும் மற்ற உப்புச்சத்துக்களும், தலைமுடி செழிப் பாக வளர மிக அவசியம்
பால்பொருட்களிலுள்ள கந்தகம், துத்த நாகம், லாடிக் அமிலமும் தலைமுடிக்கு மிகச்சிறந்த வரப்பிரசாதமாகும்.
காய்கறிவகைகளில் கீரைவகைகள் பச்சைக் காய்கறிகள், பீட்ரூட், கரட், தக்காளிமுதலியவைகளும் தலைமுடி வளர இன்றியமையாத சத்துக்களைக் கொண்டவை. பாதாம் பருப்பு, தோடம்பழம், மாம் பழம், பப்பாளிப்பழம் முதலியன தலைமுடி செழிக்க உபயோகமானவை. மாமிச
தேவையான பொருட்கள்
நூடில்ஸ் - ஒரு பக்கட் சீஸ் - 200 கிராம் பச்சைப்பட்டாணி- 1/2கப் எலுமிச்சம்பழச்சாறு-ஒரு மேசைக்கரண்டி கொத்தமல்லி இலை-ஒரு மேசைக்கரண்டி வினிகர் ஒரு மேசைக்கரண்டி Lá60)JE LOGISTVÍ – 3 வறுத்த கச்சான் ஒரு மேசைக்கரண்டி தக்காளி - 5 மிளகு - ஒரு தேக்கரண்டி கரட் -
உப்பு - அளவாக
எண்ணெய் தேவையான அளவு
உணவுகளில் ஈரல் பகுதிகள் தலைமுடி GIGID 2.5G/LIGOG.I.
நல்ல கூந்தலைப் பெற தவிர்க்க வேண்டிய சில உணவுவகைகளும் உள்ளன. சீனி, கொழுப்புச்சத்துள்ள உணவுவகைகள் நல்ல தலைமுடிக்குப் பகைவர்கள். இவற்றை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது
சுத்தமான தேங்காய் எண்ணெய் தலைமுடிக்கு மிகவும் பாதுகாப்பானது மேலும் தேங்காய்எண்ணெய் தலைமுடிக்குக் குளுமையை அளித்து மிருதுவாக வைத்து ஈரப்பசையையும் அளிக்கிறது.
பளபளப்பான கூந்தலுக்கு மற்றொரு சிறந்த வழி முட்டையின் வெள்ளைக் கருவையும், மஞ்சட்கருவையும் ஒன்றாகச் சேர்த்து அடித்துக்கலந்து தலையில், மயிர்க்கால்களில் நன்றாக ஊறும்படி மசாஜ் செய்த பின் குளிப்பது. இது தலைமுடிக்கு வேண்டிய புரதத்தை அளிக்கிறது.
கூந்தல் பராமரிப்பில் இன்னொரு முக்கியமான விஷயம், அதைச் சுத்தமாக வைத்திருப்பதுதான்.
வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும், எலுமிச்சம்பழச்சாறு, வினிகள் உப்பு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து கொள்ளவும். இதில் வேகவைத்த நூடில்ஸ், வேகவைத்த பட்டாணி, தக்காளி, சீஸ், ஆகியவற்றையும் சேர்த்துக்கொள்ளவும் வாய் அகலமான பாத்திரத்தில் நூடில்ஸ் கலவையைப் போட்டு, அதன் மீது நறுக்கிய பச்சை மிளகாய், துருவிய கரட், தோல் நீக்கிய வறுத்த கச்சான், கொத்தமல்லி இலை ஆகியவற்றைத் தூவிவிட வேண்டும் மிளகை எண்ணெயில் வறுத்து தூள் செய்து இதன்மீது தூவவும். இப்போது
செய்முறை சாப்பிட்டுப் பாருங்கள் சுவையாக
நூடில்ஸை வேகவைத்து தண்ணி இருக்கும்.
|es=
இது தினமுரசு-அம்மன் 9LOLDOI 2010)Gl را به یی , ( )ی  ̄ ܓ LIMEä ei.IILIi S நிது (HUD)
OB
Iii II: I
காத்திருக்கிறது.
50 அதிஷ்டசாலிகளுக்கு பெண்கள் மட்டுமே பங்கு * CypTask 116 சேகரித்துக் அனுப்புங்கள்.
LIET BLITTL12 *முதல் பரிசுக்குரியஅதிஷ்டசாலிக்குஅம்மன் ஜுவல்ஸ்வழங்கும் தங்கமாலை பரிசாகக்
றுதல் பரிசுகள் காத்திருக்கின்றன.
Tirot (ppqň.
தொடர்ந்து 25 வாரங்களுக்கு வெளியாகும் பரிசுக் கூப்பன்களை ாள்ளுங்கள். நாம் அனுப்புமாறு கூறும்போது மட்டுமே கூப்பன்களை
தகுநத LTதுக 60SLIGILITG GIGC3,
படக்கூடிய அளவு ே அடைய யாராலும் (
டு கே ஜானகி, கன்ன )ே சி. வீணாதேவி, ஆ )ே திருமதி தேவராஜா ே
)ே றமிலா காசுதீன், 6 இசெல்வக்கோன் ரஞ்சி
இ) பாத்திமா பர்மில்லா )ே கே நிர்மலாதேவி, நே நளினா பீரிஸ், பா6 இதிருமதிராஜலட்சுமி,ெ
0ே செல்வி, தியாகராஜா
Epgå uftenør அதிஷ்டசாலியின் ( அதிஷ்டசாலிகளின்
இடம்பெறும்.
தடவினால் போதும் நிறுத்திவிடும்.
* மிக்ஸியில் தே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இருக்கும் பொழுது கள் எழுத்துக்கள், ன பின்விளைவுகளை நிமிட ஓய்வுக்குப்பின் த காரணமாக இருந்த ா மிகவும் சாதாரணம்
சால்லுக்கும், செயலுக் ங்கள் மற்றவர்களுக்கு லம் உங்கள் மனதில்
அதிகமாக இருந்தால், சரமான வேலையை செய்துவிட்டால் மற்ற
முடிந்துவிடும். தது தான் சரி என்று காமல், மற்றவர்கள் வர்கள் கருத்திற்கும் ள் மற்றவர்கள் குறை து நீங்கள் எதிர்பார்த்த ஆதரவு தரவில்லை னே வாழ்க்கையை கவலையில் மூழ்கி ங்களை பாராட்டாமல் ள் செய்யும் செயல் மனைவிக்கோ அல்லது து குழந்தைகளுக்கோ க்கலாம். அதற்காக மயைப்போன்று நடத் ங்கள். அவர்களுக்கும் ங்களைப்பற்றி முடி மை உண்டு என்பதை
லா அல்லது பொது உங்களுக்கு போதிய தயும் கிடைக்கவில்லை விந்து கொள்ளாதீர்கள் சேவை மற்றவர்களுக்கு நடந்து கொள்ளுங்கள் பது எல்லோருக்கும் த சரியான முறையில் த்திக் கொள்ளுங்கள். காரணம் இல்லாமல் ால் மனோதத்துவ
நாடுங்கள்.
ாப்பு முறைகளைக் லாருமே பொறாமைப் பாலிவான கூந்தலை
polyay Lifi மகளிர் மட்டும் சுப் போட்டியில் திஷ்டசாலிகளாக ரிவு செய்யப்பட்ட கள் இவர்கள்தான். ரத் தெரு, கொழும்பு, யபுர, பொகவந்தலாவ
கொம்மாந்துறை, செங்கலடி D GALLIT Jib, faðist Godfa IIT, பெரியகோமரசன் குளம், " GJGJGafurt. ம்மல்துறை கொச்சிக்கடை லிங்ஹோம்வீதி, ஹட்டன் க்குடா, தலவில், ன்பெனடிக்ஸ் மாவத்தை கொழும்பு-1. ஜினி, நற்பிட்டிமுனை-07 dipos. ங்கநகையை பெறும் UuEld, Goa'u 15 பெயரும் அடுத்த வார
ல் அழுதால் rை
தொப்புளைச் குழந்தை அழுகையை
சைமாவு, இட்லி மாவு ட்டர் விரைவில் கு:
ந்து அரைக்கும் போது ப்கட்டிகளைப் போட்டு
* உடல் பருமனாக உள்ள பெண்கள் சற்று கருமையான வண்ணம் கொண்ட சேலைகளை அணிந்தால் உடல் குண்டாகத் தெரியாது.
* கறுப்பான பெண்கள் ரோஸ் வண்ணம், செம்மஞ்சள் வண்ணம் உள்ள மெல்லிய வண்ண சேலைகளை அணியுங்கள் உங்கள் தோற்றத்தில் அழகு கிடைக்கும்.
* மாநிறமுள்ள பெண்கள் மிகமிக மெல்லிய வண்ணப் புடைவைகளும், வெள்ளைநிறப் புடவைகளும் கட்டினால் அழகாக இருப்பீர்கள்.
* அகலமான கரையுள்ள புடவைகளை உயரமான பெண்கள் உடுத்தினால் பார்ப்பவருக்கு உயரம் குறைவாகக்காட்டும். * வல்லாரை இலைச்சாற்றில் தேங்காய் எண்ணெயைச் சமஅளவில் கலந்து காய்ச்சி, வடிகட்டி தினமும் இரண்டு தேக்கரண்டி தலையில் அழுந்தத்தேய்த்து வந்தால் தலைமுடி செழிப்பாகவும், கறுப்பாகவும் வளரும்.
இரவு படுக்கப் போகுமுன் ஒலிவ் எண்ணையை முகம் முழுவதும் பரவலாக மேல் நோக்கி மெதுவாகத் தேய்த்து இரவு முழுவதும் அது ஊறியபின் காலையில் முகம் கழுவினால் முகத்தில் சுருக்கங்கள் விழாமல் தடுப்பதுடன் சிறிய தழும்புகள், கரும்புள்ளிகளும் நீங்கும்.
* எண்ணெய்ப் பசை மிகுந்த முகத்தில் முட்டையின் வெள்ளைக்கருவுடன் சிலதுளி எலுமிச்சை சாறு கலந்து, தேய்த்து அரை மணிநேரம் ஊறிய பின் குளிர்ந்த நீரில் கழுவினால் கன்னம் மிளிரும்.
* கால்களில் சிலருக்கு பித்த வெடிப்புக்கள் காணப்படும். அப்படி
கண்டுபிடித்ததும்
துரங்க ஆட்டத்தைக் கண்டுபிடித்து உலகுக்கு அறிமுகப்படுத்தியது இந்தியா
சதுரங்கத்தில் வெற்றிக்கொடி நாட்டி வருபவர் ஒரு ரஷியக்காரர். பெயர் காஸ்ப ரோவ், சதுரங்க விளையாட்டில் காஸ்பரோவ் மகா கில்லாடி கிங்காங் என்று ஒரு பட்டப் பெயரும் சம்பாதித்து வைத்திருக் கிறார்.
கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற சதுரங்கப் போட்டியை உலகம் முழுவதும் கவனித்துக் கொண்டிருந்தது.
ஆறு வயதிலிருந்தே சதுரங்கம் ஆட ஆரம்பித்து கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பதினேழு வயதில் பெற்றவர் ஆனந்த் இந்தியரான ஆனந்த்துக்கு இப்போது வயது 25.
அவர்தான் காஸ்பரோவோடு மோதி னார். காஸ்பரோவுக்கு 31 வயது
அமெரிக்காவின் நியூயோர்ஜ் வர்த்தக மையத்தின் 107வது மாடியில் ஒரு கண்ணாடி அறையில் போட்டிகள் நடந்தன.
சதுரங்கமும் சுவையான ஆட்டம்தான். ஆனால் காய் நகர்த்தலுக்கு ஆட்டக்காரர்கள் அதிக நேரம் எடுத்துக் கொள்ளும்போது பார்வையாளர்களுக்கு நிறையப்பொறுமை தேவைப்படும்.
ஆனந்த்தின் ஒரு காய் நகர்த்தலுக்கு
உள்ளவர்கள் இரவில் படுக்கைக்குச் செல்லுமுன் கால்களைச் சுத்தமாகக் கழுவி, மெதிலேட்டட் ஸ்பிரிட் என்ற மருந்தை பஞ்சில் ஒற்றிப்போட்டால் குணமடையும். * நகங்கள் உடையாமல் இருக்க இரவில் படுக்கும் முன் வெதுவெதுப்பான ஒலிவ்எண்ணெயை நகத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.
* பற்களும், ஈறுகளும் உறுதியாக இருக்க உப்பை எலுமிச்சம்பழச்சாற்றில் கலந்து ஈறுகளின் மேல் தடவவும். இதனால் ஈறுகள் பலப்பட்டு இரத்தக்கசிவும் நிற்கும். * கண் எரிச்சல் ஏற்பட்டால் குளிர்ந்த நீரில் நனைத்த பஞ்சை உருண்டையாக்கி மூடிய கண்களில் பத்து நிமிடங்கள் வைத்துப் படுத்தால் கண்களில் உள்ள சோர்வும், எரிச்சலும் அடியோடு நீங்கும்.
* தினமும் காலையில் தேனை இளம் சூடான வெந்நீரில் கலந்து பருகினால் உடல் எடை கட்டுப்படும்.
45 நிமிடம் யோசித்தார். ஆனால் ஆனந் ஆறு நிமிடத்தில் அதற்கு பதிலடி கொடுத்தார். அதிரடிப்பாணியில் ஆனந்த்
2,960III.
இறுதியில் காஸ்பரோவ்தான் வெற்றி பெற்றார். ஆனாலும் நான்குமுறை சதுரங்க ஆட்டத்தில் உலக சாம்பியன் பட்டம் வென்ற காஸ்பரோவை ஆனந்த் பல கட்டங்களில் திணறடித்தார் என்பதுதான் சதுரங்க நிபுணர்களை முக்கில் விரல்வைக்க வைத்து விட்டது.
தோல்வி கண்டபோதும் ஆனந்த்துக்கு ஒண்ணேமுக்கால் கோடி ரூபாய் பணம் பரிசாகக் கிடைத்தது. காஸ்பரோவுக்கு மூன்றரைக் கோடி ரூபாய் கிடைத்தது.
ஆனால், சோகம் என்னவென்றால் சதுரங்கத்தை கண்டுபிடித்துக் கொடுத்த
SZk kS ekk kk k kk kk kkk kkASkkk k LLkk L L k kk kk MkLLk kk kkkkS
மனிதர்சிங் ஒய்ந்து ஏன்?
இந்திய கிரிக்கெட் அணியில் பிவுன்சிங் பேடிக்குப் பின்னர் சுழற்பந்துவீச்சில் சர்வதேச அளவில் பேசப்பட்டவர் யார்? சட்டென்று ஒரேபதில், மணிந்தர் சிங்,
பொதுவாக சுழற்பந்து வீச்சாளர்கள் உடனடியாகப் பிரகாசிப்பதில்லை. அனுப வம் பெறப்பெற தமது பிற்பகுதியில்தான் சுழற்பந்துவீச்சில் மெருகேற்றுவார்கள்
ஆனால் மணிந்தர் சிங் அறிமுகமான துமே அனைவரது கவனத்தையும் இழுத்துக் GNOSTIGSTILITÄT.
1982ம் ஆண்டு தனது 17வது வயதில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டித் தொடரில் மணிந்தர் சிங் நுழைந்தார். அத்தொடரில் அவர் வீழ்த்திய விக்கெட்டுக்கள் 4 முதல் விக்கெட் இம்ரான்கானுடையது.
1993இல் ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மணிந்தர் சிங் வீழ்த்திய விக்கெட்டுக்களின் எண்ணிக்கை 7
டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 88 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருக்கிறார்.
பெங்களூரில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 2வது இன்னிங்ஸில் 27 ரன்களை மட்டுமே கொடுத்து 7 விக்கெட் டுக்களை வீழ்த்தியதுதான் மணந்தர் சிங்கின் சாதனைகளில் சிறப்பானது
தற்போது 30 வயதாகவுள்ள மணிந்தர் சிங் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப்போவ தாக அறிவித்துவிட்டார்.
இந்திய அணியிலிருந்து சமீபகாலமாக ஒரம்கட்டப்பட்டு வந்த நிலையில் தனது ஓய்வை அறிவித்துள்ளார் மணிந்தர் சிங்.
கடந்த இரண்டு வருடங்களாக தோள் பட்டை மற்றும் தொடைப்பகுதிகளில் ஏற்பட்ட காயங்களே அவரது ஓய்வுக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
ஆனாலும், கிரிக்கெட்டைவிட்டு முற்றாக விலகிச்செல்லவில்லை. போட்டிகளில் நடுவராக கடமையாற்ற முடிவு செய்திருக் கிறார். நடுவர் தேர்விலும் வெற்றி பெற்றுள்
III.
"சுழற்பந்து வீச்சாளர்கள் எப்போதுமே பந்தை பிளாட்டாக வீச வேண்டியதில்லை.
ஆனால் நான் பந்தை பிளாட்டாக வீசுமாறு சிலரும், நான் பந்தை அதிகமாகச் சுழல
விடவேண்டும் என்று வேறு சிலரும் ஆலோசனை கூறினார்கள் பலரது ஆலோ சனைகளைப் பெற்றதால் எனக்கு ஏகப்பட்ட நெருக்கடி ஏற்பட்டது என் பாணியிலேயே பந்தை விசியிருந்தால் டெஸ்ட் போட்டிகளில் நன்றாக சாதனை படைத்திருக்கலாம்" என்று கூறியிருக்கிறார் மணிந்தர் சிங்.
ஒக்,15-21,1995

Page 13
ரும்
திருட்டுச்சந்திப்பு இவ்வொன்றுக்கும் மறைப்புத்தந்து. தென்னை நேற்றுத்தான் ტტტტყ5მ Uცტტ| 05:55յնGUIQ15, என் வருகையின் 5/IID5/h/507/Id)
நிலத்தில் குந்தி விரல்குடவியும் கிள்ளியும் நோண்டியும்
அதுவும் நேற்றுத்தான் வேரோடு கருகி 05:55/UGUIQ15, எல்லா இரவுகளுக்கும் சாட்சியாகவிருந்து ԱpԵ/h/05 10UID
அசைந்து அசைந்து
நீ காத்து நின்று கால்வலித்து
QİNGOITTGAU 5 órgafli 60 GF19.
சிரிக்குமே முருங்கைமரம் விருதுளி நீரில்லை. நேற்றுத்தான் கண்ணி முடிந்தால்
୩୩2l୩L|}}}| இனி என்னதான் மிஞ்சும். சரிந்து போனது.
இவைகளை காணும்போது நெஞ்சில் இருமுள் தைத்துக் கொள்கிறது.
யாரும் பாவத்தையும் uլից)ապի சுமந்து வாழ்வது
கொஞ்சக் காலத்திற்குத்தான்.
d இனியாச்சும் உனக்கு
6700/կմ: சுபமான செய்திகளை தரிசித்திருக்கிறேன். நாளைய காற்று 1956700/17d கொண்டு வரலாம். சுவாசித்திருக்கிறேன். TLIGUI5յն
LD194||Tü| சந்தோசித்தவனாய்
LD G007g)LJITÜ/6OLJIñ/(5lD
2 ஆறுதலடைந்திருக்கிறேன்
முட்டை முட்டையாய் நி தந்து அபிநயங்களும் கொத்துக் கொத்தாய் நி தந்த கடிதங்களும் நட்சத்திரங்களைவிடவும் அழகானவைதான்
இறைவனை பிரார்த்தித்து.
TLIGUIG5ն, ரீ கேட்ட கேள்விக்கு
விடையோடு முடிக்கிறேன்.
'நிலாவழுக்கி 5Lafi of plotte"
அதுதான் விட்டுவாசலில் பூவோடும் காயோடும்
நேற்றைய சந்தோஷத்தில்
நன்றி-விகடன்
nՈanլ,
பொத்துவில் ஏ. மஜீத்.
ஆணிவேரில்கூட
தூக்கிப்போட்டு என்னைப்பிடிக்கச் சொல்றீங்க?" பின்னே. ரஜினி முதலமைச்சரானா என்ன பண்ணு விங்க?"
ல்ெலது நேரம் ܬܐܕܒܟܪܣܛܘ `6ܗܘ- ܡܶܗܩܙ . ܧܘ .±.
மோலே ஆக் ைகூட லு முகமது
(2 homes Seca e. காடும்
வெள்ளை வேன்
காட்சியுறும்
5 Ելի Ս505 արGa) களனியும் செழிப்புறும் 5/III605 550տարC)
மங்கையும் எழிலானார் மஞ்சள் நிறத்தாலே LOITCODEULUI 60 LITTU5JÚ மயங்கியது செஞ்சிவப்பாலே
நீள்கடலும் நிறமானது |pavOITTICOTITA)
பாழ்உடலும் பினங்களானது 600/61007 (Enյոր Ն.
-கவியூரன்
பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி)
ஞாயிறு தொழில் பேறு மனமகிழ்ச்சி LJUSGS) 12 DGNON
திங்கள்-விண் முயற்சி பொருள் விரயம் 9/160aj 7 IDIGOsf செவ்வாய் அந்நியர் சகவாசம் கெளரவம் L.L. 2 DM புதன் காரியானுகூலம் தொழில் சிறப்பு AIGOGU 8 LDGM) வியாழன் உயர்ந்த நிலை முயற்சி மேன்மை காலை 6 மணி வெள்ளி வெளியிடப் பயணம் கெளரவம் LĴ),L, 2 LDGOAP)
சனி முயற்சி இலாபம் தொழில் விருத்தி LINLI, I LOGOON அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-7
அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி முன் முக்கால்)
Ingrifamiliak ziren
S/(Mկd101 உள்ளத்திற்கு
உன் இதழ்களி இதய்ததை முத்தமிடவரும் இக்கடிதத்தை படித்துவிட்டு பதில் அனுப்பு
நீ இங்கு நலமே! நான் அங்கு DIGULDIT...?
DGMTOTOGOTI 100|0.000 தபாலில் அனு
2.67 85úli) தாங்கிவரும் 51955 lb),
அமைதியான ராப்லா
do GIRLi அச்சுவினி பரணி கர்த்திகை முதற்கால்) ஞாயிறு தொழில் சிறப்பு பணவரவு திங்கள் வெளியிட வாழ்க்கை உயர்ந்த நிலை செவ்வாய்-பயனுள்ள செயல் பிரயாண மிகுதி புதன் மனக்குறை நீங்கும் செல்வாக்கு மேன்மை வியாழன் முயற்சி பவிதம் தொழில் விருத்தி வெள்ளி உயர்ந்த நிலை பொருள் வரவு சனி அந்நியர் சகவாசம் பணவிரயம்
அவப்பொழுதாகியது.
நாய்களின் நாதுங்களே மனித விலங்களும் இடுங்கலாயிற்று. 20LIDLC) இடியொத்த வெடிகள் தரையழும் பூட்ஸ்"களி ԱUTՈithi5filա:
இடையிடையே
folia. It புதுக்கவிதையாய் புது மொழிகள்
ITGOG) 6 DGof LU, 2 DA SIGOGU 7 DGSM SIIOG) 6 LDGSM RIIGIDA) 7 LDGOf IGNA) . DeMis LY). 2 060s)
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-7
ஞாயிறு தொழில் விருத்தி, பணச்செலவு (ULI திங்கள் உயர்ந்த நிலை முயற்சி மேன்மை LIKU, GA) செவ்வாய்-அந்நியர் உதவி கெளரவம் முய 9 புதன் பணச் செலவு முயற்சி பலிதம் LIGJ 12 வியாழன்-வெளியிட பயணம் கெளரவம் AIGa) fj |DGfl வெள்ளி-புதிய நட்பு பணவரவு LIGG) சனி துன்பம் நீங்கும் இனசன நன்மை IOGU 7 D:
டநாள் திங்கள், அதிஷ்ட இலக்கம்-2
ஞாயிறு பொருள்வரவு காரியானுகூலம் திங்கள் துயர் நீங்கும் முயற்சி பவிதம்
செவ்வாய் வெளியிடப் பயணம் மனமகிழ்ச்சி புதன் தொழில் விருத்தி பணவரவு வியாழன் அந்நியர் உதவி கெளரவம் வெள்ளி மனக்குறை நீங்கும் வெளியிட வாழ்க்கை பகல் 12
மூலம் பூராடம் உத்தராடத்து முதற்கள் ஞாயிறு பொருள் நட்டம் மனக்கவலை 12 திங்கள் பெரியோர் உதவி பணவரவு
செல்வாய் உயர்ந்த நிலை முயற்சி பவிதம்
வியாழன் புதிய முயற்சி, பணச்செலவு Qargital Galefonlü LIGOTÜ, Osetya ü. சனி முயற்சி வெற்றி உறவினர் பை Lu.
அதிஷ்டநாள்-வெள்ளி அதிஷ்ட இலக்கம்-1
5, 15-21.1995
விசாகத்து நாலங்கால் அனுவும் கேட்டை) மணி ஞாயிறு தொழில் மந்தம் வரவு குன்றும் 6 மணி திங்கள் உறவினர் உதவி செலவு மிகுதி
மணி செவ்வாய் உயர்ந்த நிலை மனமகிழ்ச்சி புதன் அந்நியர் உதவி, பணவரவு தடை பகல் 12 மணி புதன் தெய்வானுகூலம் பெரியோர் நட்பு
மணி வியாழன் துயர் நீங்கும் முயற்சி வெற்றி மணி வெள்ளி பணச் செலவு கெளரவக் குறைவு மணி சனி மனக்கலக்கம் செலவு மிகுதி
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-9
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தடைகள் இல்லா
2all(UP(4gö565 சுற்றிவர sᎸᏓᏡᏑ.
நள்ளிரவில் 15 Tilson நடந்து திரிய ஆசை
மோதல்கள் இல்லா செய்திகள் கேட்டிட ஆ05
நடைபாதையில் மொழிக்காரரோடு நடந்து செல்ல சகஜமாய் பேசி ஆசை ஆசை
பரிசோதனை கூடம் இல்லா துணிக்கையில்லாமல் பாதையில் 550/60507 (35.5 LJUJMI) 6); UJOJ ஆசை
ஆசை
வாய்க்குள் உயிரட்டை இல்லாமல் முணுமுணுப்பதை
சகோதர.
, 0ոյՈՈսՈd) 6)ցրtiյր)լ
ஆசை
கட்டுப்பாடான-சில
வார்த்தைகளை
தெளிவாய்ச் சொல்லிட ஆ05
மொத்தத்தில் சுதந்திரநாட்டில் சுதந்திரமாயத் திரிந்திட
፴)ቻ. ஆர்.சாந்தசீலன்-பொத்துவில்
w தள் அல்ல.
05 UEG stile
" i
էջԴղյ- இதயம் 5) CHAIL நூடாக வலிக்கிறது. கண்களுக்குள் Ja5) ()/)LD/ 5.ULO 2505/05.
ԵրլՕ 600յլIլյլի GTIG ழுங்கி 0Iaí) அவளின் படுக்கையை " வலித்தன. அவள் உரசி
என் இதயத்திலிருக்கும் கடிகாரமுள்ளை விட இதழ் கடித்ததும் ஹிருதயம் வெடிக்கும் ೭॥೧೧॥೧೧॥ கிலோமீற்றர் வேகத்தில் ' ಸಿಂಥಿ என்பது தெரிகிறது. தாக்குகிறது. இதயம் துடிக்க (5//L/5/n/507/75 | bլի
1901 STUPUD இதன்றலிடம் 5tti 67 து படுக்கும் CP ¶ ಇಂr Eಿ
16007 EIILOGILO மேகத்தையாவது Մյtpg| உயிருடன் இருக்கிறான். நெட்டி முறிக்கிறான். 515 JULI /UT65 " அவள் நினைவால் 2.76) and ஹிருதயம் வயிற்றில்
/சுவாசிப்பது கஷ்டமாகி ', Ո//hլիL (00799 0 וש
$(t୭୩୩). 屁 தொண்டை வரண்டு ' முன்- 威 50U19 | 驚 烹 515a15 உதடு காய்கிறது. என் மடிC." துடிக்கிறது.
LIG5,1 ஆர்.ரமேஷ்குமாரி-நானுமியா :
0. நெஞ்சை குடவினேன் 25 இதயம் இருக்கிறது.
இப்போது என்ாடு கலைந்த போது : "ಸ್ಧಿ
(955/55601/6 + 1001/5 2-L05071 - DU E.
d கநூலால் சிலர்க்கு நயமுண்டோ დ9/05ეტ 605ც, 1912) * « » 6ვნა நட்டந்தானோ பலருக்கே? ன் தாண்டும போது ஆலும் 60/gյն שש என்றார் UIG(UT-65601/, Ս(UՄյ55մ ஆமாம் பார்த்தோம் பல் உறுதி Լյի/ճ Ո70յրվյք (3թրր ( հրք LISD நாம் இரண்டும் சொல் என்றார்
10 Gorff).5 7605 600UTILS நடையைக் குறைத்தது.
GSGODLJ#) Isildi) LOUISASIDITIÚIL.
இடம் கப நேரம்
கர்த்திகைப் பின்முக்கால் ரோகிணியிருகடத்துமுன்னரை
ாயிறு புதிய முயற்சி பணவரவு AIGOQ) 7 LDCM) ங்கள் உயர்ந்த நிலை, மனமகிழ்ச்சி LJJJEG) 12 LIDGONN சவ்வாய் வெளியிட வாழ்க்கை கெளரவம் முய 9 மணி தன் பெரியோர் உதவி, மனக்குறை நீங்கும் பிய 1 மணி யாழன் அந்நியர் சகவாசம் மனத்தைரியம் GRIGOGAU 8 LIDGNIN வள்ளி- துயர் நீங்கும் மனக்கவலை குறையும் பகல் 12 மணி E பெரியோர் பகை இனசன நன்மை முய 10 மணி
அதிஷ்டநாள்-செல்வாய், அதிஷ்ட இலக்கம்
நூலைக் காணோம் சொல் ஏது?
2சொல்லுக்குறுதி தருவாரா?
சுளையாய் நூலைத் தருவாரா?
வெல்லும் நிலைமை வந்திடுமா? கரம்பை-எம்எக்எம்ஹாரிஸ் வேதனையாக்கிப் போய்விடுமா?
கநால்வாய் முகனே-கணபதியே
SITGIJOITOU GEN/GOOTILITÚD, ISITCO) QUg5g5 ITA மேல்வாய் ஏதும் மென்றால்தான்
மெதுவாய்க் கீழ்வாய் வாய்திறக்கும்
அகதிக் கவிராயர்,திருமலை
மிதுனம் LI JIf
மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன் முக்கால்
திரையின் பின்னரை சுவாதி விசாகத்து முன் முக்கால்)
UITGADA) 7 LIDGWAY LINLI, I LOGOs) IOAJ 8 DGM LIGJ 12 DGM. HIIGMA 7 DEM
யிறு புதிய முயற்சி மனக்குறை நீங்கும் கள்- அந்நியர் சகவாசம், பணவரவு வ்வாய் துயர் அதிகம், தேகசுகம் பாதிப்பு ன் வெளியிட பயணம் செலவு மிகுதி ாழன் பெரியோர் நட்பு மனமகிழ்ச்சி ள்ளி பொருள் வரவு கெளரவம் ASIGODGAU 6 LDGAAN - தொழில் சிறப்பு பணவரவு LJUKG) 12 LDIGNON அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-4
Juli
呜
ஞாயிறு துயர் நீங்கும் காரியானுகூலம் LI JGJ 12 LONGMON திங்கள் இனசன நன்மை கெளரவம் pLL 0 Uans செவ்வாய் வெளியிட வாழ்க்கை மனமகிழ்ச்சி LIGGA) I2 DGNOM புதன் உயர்ந்த நிலை முயற்சி பலிதம் SIGOGU 8 DGM) வியாழன் தொழில் சிறப்பு மனப்பூரிப்பு LNILI. 2 LDCOMs) Glacial- Ilu fij, L6MOJOJ GRIGOGAO 7 DIGNON சனி பொருள் நட்டம், மனப்பயம் LJUKG) I2 DGNON
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கீம்-4
I, , , , சு நேரம்
(புனர்பூசத்து நாலாம் கால் பூசம், ஆயிலியம்) ஞாயிறு தொழில் சிறப்பு முயற்சி பலிதம் UITGANGAN 6 LDGIRON
திங்கள்- புதிய முயற்சி வெளியிட வாழ்க்கை L.D.U, 2 Day of Qaria Tü- Qaracı andıgı), LDGFAJOa) RIIGIDA) 6 LDGIRMf புதன் கெளரவக் குறைவு, பணச்செலவு LJ HAIG) 12 LOGANA வியாழன் துயர் அதிகம் மனத்தைரியம் SIGOGU 6 LDGM வெள்ளி- இனசன நன்மை மனமகிழ்ச்சி L.L. I Dans சனி புதிய நட்பு பணச் செலவு JIOa 7 IGM
டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-5
LI JIf கம், பூரம் உத்தரத்து முதற்கால்) ாயிறு தொழில் மந்தம், பணவரவு தடை GRIGOGAO 7 DGSON ங்கள் உயர்ந்த நிலை, மனமகிழ்ச்சி LIGG) I2 DGNON சவ்வாய் பெரியோர் உதவி கெளரவம் HøMA) 6 DM தன்- அந்நியர் சகவாசம், மனக்கவலை LN.LI, 2 LDGOsf) யாழன் துயர் நீங்கும் முயற்சி பவிதம் SIGOGU 6 DGM வள்ளி வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி HIMA) I LAM னி தொழில் விருத்தி, பணவரவு LIGGGS) I2 DGMO
அதிஷ்டநாள்-வெள்ளி அதிஷ்ட இலக்கம்-3
(உத்தரத்துப் பின்முக்கால், அத்தம், சித்திரையின் முன்னரை)
ஞாயிறு தொழில் சிறப்பு பணவரவு UITGANGA) 6 LOGOM திங்கள்- அந்நியர் உதவி மனமகிழ்ச்சி LIJNEGI) 12 DGSON செவ்வாய் புதிய முயற்சி மனக்குறை Jova) i Ital புதன் உறவினர் பகை மனக்கவலை L, 2 LDP வியாழன் துயர் நீங்கும் வெளியிட வாழ்க்கை SITGANGA) 7 DGSON வெள்ளி அந்நியர் பகை, பணச்செலவு LNL 9 DIGNON சனி துன்பம் விலகும், மனமகிழ்ச்சி LJДd 12 DOM
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-2

Page 14
தனது வீட்டின் வெளித்திண்ணையில் அமர்ந்து அன்றைய நாழிதழைப் படித்துக் கொண்டிருந்தார் தணிகாசலம்
அவர் ஓய்வுபெற்ற ஆசிரியர் அன்பே உருவானவர் கருணைவடிவம் கொண் டவர். இறைபக்தி நிறைந்தவர்.
அவர் நாழிதழின் ஒரு பக்கத்தைப் புரட்டும்போது பத்து வயதுச் சிறுவன் ஒருவன் சிவந்த கண்களோடும், அழுது வீங்கிய முகத்தோடும் அவர் முன்னே வந்து நின்றான்.
தணிகாசலம் அவனைப் பார்த்தார். அவன் யாருடனோ சண்டை போட்டு தோற்றுப்போய் அழுதிருக்கிறான் என்பதை அவனைப் பார்த்தவுடனேயே தெரிந்து கொண்டார்.
நாழிதழைத் திண்ணையின் மேல் வைத்துவிட்டு எழுந்து வந்து அவனை அன்பாகத் தொட்டார்.
"தம்பி ஏன் அழுதாய்? கண் னெல்லாம் சிவந்திருக்கு சட்டையெல்லாம் கசங்கியிருக்கு என்ன விஷயம்" என்று (JILIII.
"தாத்தா நான் வீட்டைவிட்டு எங்கே யாவது ஓடிப்போகப் போகிறேன்! என்றான் அந்தச் சிறுவன்
"அப்படியா உன் பெயர் என்ன? நீ எத்தனையாம் வகுப்பில் படிக்கிறாய்? என்று கேட்டார் தணிகாசலம்
"என் பெயர் பாலு ஐந்தாம் வகுப்பு
படிக்கிறேன்" என்றான் சிறுவன்.
"நல்லது நீ எதுக்கு வீட்டைவிட்டு ஒட நினைக்கிறாய்? உன்னை யார்
என்ன செய்தார்கள்?" என்று வாஞ்சை
யுடன் கேட்டார் தணிகாசலம்
"என் அண்ணா எனக்கு சைக்கிள் ஒடப்பழக்கி விடமாட்டேன் என்கிறான். என் அக்கா எனக்குத் தின்பண்டம் எதுவும் தரமாட்டேன் என்கிறா நான் இவர்களிடம் சண்டை போட வேண்டி
யிருக்கிறது எனக்கு ெ பிடிக்கவில்லை. அதன் விட்டு எங்கேயாவது என்றான் பாலு
"பாலு இந்தச் இப்படியெல்லாம் ! இந்தச்சின்ன விஷயங்க போடுவதோ, முரட்டு கொள்வதோ வீட்டை
நினைப்பதோ கூடாது.
oricorii தீட்டும் போட்டி இல 109
பாராட்டுக்குரியவர்கள்
ஏஅன்ரன் சுரேஸ், பு/இந்து தமிழ் மகாவித்தியாலயம், புத்தளம்
செல்வி பாத்திமா சிப்னாஸ், பாத்திமாமு.ம. மகாவித்தியாலயம்,கொழும்பு
ரகுராஜா பவானந்த், கொழும்பு-13
கு.சர்மிலா, றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலை, மட்டக்களப்பு
சரியாக நடக்க சொல்கிறபடி செய்" திண்ணைக்கு அழைத்
1. பிறர் பார்க்கக்கூடிய ஒன்று, ஆனால்
கண்கள் உண்டு தேங்காயுமல்ல. உண்டு இல்லமுமல்ல, இதழ்களு மலருமல்ல. அது என்ன? பாரதத்தில் உள்ள ஊர் ஒன்றின் பிதாவின் தம்பி பெயரையும் இை படத்தின் பெயர் வரும். அந்தப் கல்லுக்கும் இப்பெயர் உண்டு ம இப்பெயர் உண்டு. ஆனால் திை உண்டு. அந்தப் பெயர் என்ன? பேசக்கூடிய ஒன்று உறுப்புகளிலு ஆனால் அது வாயல்ல. அது எ ஐவர் சேர்ந்துகொண்டால் ஆடாத ஆடுவார்கள் யார் இவர்கள்? 6. தலை கறுப்பு, தண்டனை கொடுத்த
அது என்ன? வெள்ளையன் அழுதால் கறுப்பனு
9 GJGöT? மாதாவின் அண்ணன் பெயரையு எதிர்ச்சொல் ஒன்றையும் இணைத் ஒன்றின் பெயர் வரும் அந்தப்ப 9. இரவிலே பார்த்தால் ஆயிரம் கல பகலிலே பார்த்தால் ஒரு கண் உன் 10. தாகம் வந்தால் தம்பியைத் தேடு செல்ல நினைத்தால் அண்ணனை இவர்கள் யார்? 1 கொடியிலும் மலராத பூ மரத்தி
னால் மண்ணிலே மலரும் பூ
2
3.
4
5
7.
岛。
12 இருநிறம் உள்ள ஒன்று இனை
அது என்ன?
13 மூன்றெழுத்தில் வரும் ஒரு நாட்டி
எழுத்தை எடுத்தால் அது ஒரு மி அந்த ஊர் எது?
14. நினைத்தவுடன் மலரக்கூடிய பூ
15 மண்ணிலே பிறக்கும், காற்றிலே பற விழுந்தால் கடிக்கும். அது என்ன
tթյք gլ FII74)979 மஹா 8 ரயிடு I படி தாழி ரமழி 6 190 டி20 மு:பிஜி 9 1989டுமே
(I9GI9G IGA 709. IPS)
எம்.என்.றினுசா- யோ
அ.சு.முகம்மட் றயீஸ் சுக்கூர், மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரி கல்முனை
க.யோகேஸ்வரன், பது தமிழ் மத்திய கல்லூரி, ஹப்புத்தளை,
நோனா அஸ்வியா, முஸ்லிபாலிகா மகாவித்தியாலயம்,களுத்துறை
ஐய்.அஸ்மி அஹமட் மென்கத் மகாவித்தியாலய
ஜெயராமன் "R":"",
Cas. GTúo. Alum Gorm,
அஸ்க்வெலி த.வி. பதுரளிய,
AUSGESITGESTLDGODA).
னோக்கி ஓடுவதைத்தான் நாம் பார்த்தி பின்னோக்கி ஓடும் புதுமையான பந்தய அமெரிக்காவில் உள்ள நியூயோர்க்கில் மாநிலத்தைச் சேர்ந்த அலைஸ் இந்தப் போட்டியில் வெற்றிவாகை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பீட்டில் இருக்கவே னால்தான் வீட்டை டிடப்போகிறேன்!
சின்ன வயசில நீ
நினைக்கக்கூடாது. ளுக்காகச் சண்டை த்தனமாக நடந்து விட்டு ஓடிப்போக
டுமென்றால் நான் என்று அவனை து வந்து அமர
கண்ணாடியல்ல. இருவாசல்கள் நண்டு அது
பெயரையும், ணத்தால் ஒரு படம் எது? ானிடர்களுக்கும் ரப்படம் ஒன்றும்
ம் அது உண்டு. Sir GOP
ஆட்டிமெல்லாம்
ால் அது சிவப்பு.
அழுவான். யார்
ம் மகனுக்கு தால் திரைப்படம்
to 6657607P எகள் உண்டு. டு. அது என்ன? வார்கள் ஆலயம் த் தேடுவார்கள்.
லும் மலராத பூ அது என்ன பூ பிரியாத ஒன்று
ன் பெயர் முதல் ருகத்தின் பெயர்
அது என்ன பூ க்கும், கண்ணிலே ק
Vl 1906 I g) T(090906) Ol ICT "99 LG99TP TIL ց "ց Wing19 } Π ά Πριή) Ι sци, ДšОolia).
காள்வோர் முன் க்கிறோம். ஆனால், ம் ஒன்று சமீபத்தில் நடந்தது. நியூஜேர்சி GDGN)Š GT6ŠL JOIII சூடினார்.
உனக்கு எல்லாம்
பொழியும் காலைப் பணியிலே பூவும் கூடக் குளிக்குது மழையில் ஆடி மகிழ்ந்துமே மயிலும் கூடக் குளிக்குது
குருவி கூடச் சிறுசிறு குட்டை நீரில் குளிக்குது எருமை கூட குளத்திலே இறங்கி நீந்திக் குளிக்குது
வைத்தார்.
"பாலு நான் ஒரு மந்திரச்சொல் கற்றுத்தருகிறேன். அதன்படி நீ நடந்தால் நீநினைத்ததெல்லாம் கிடைக்கும் என்றார் தணிகாசலம்
பாலு உடனே கண்களை அகல விரித்தான்.
"மந்திரச் சொல்லா? அது என்ன
தாத்தா? அதன்படி நடந்தால் நான் நினைத்ததெல்லாம் நடக்குமா?" என்று கட்டான் பாலு
"நிச்சயம் நடக்கும்" என்று சொல்லிய அவர் குனிந்து அவன் காதில் ஏதோ
தலைநகர்- புடாபெஸ்ட் பரப்பளவு 93,033 சதுர கிலோமீற்றர் மக்கள் தொகை - 105 கோடி மொழி - ஹங்கேரியன் எழுத்தறிவு - 98% சமயம் - கிறிஸ்தவம் நாணயம் - ஃபோரின்ட் தனிநபர் வருமானம் - 2780 டொலர்
அமைவிடம் கிழக்கு ஐரோப்பிய நாடு
இதன் வடக்கே செக்கோஸ்லேவியாவும் மேற்கில் ஒஸ்ரியாவும் தென்மேற்கில் யூகோஸ் லேவியாவும் தென்கிழக்கில் ருமேனியாவும் எல்லைகளாக அமைந்துள்ளன. முழுமையான நிலப்பரப்பால் சூழப்பட்டிருந்தாலும், டன்யூப் நதிமூலம் கடலுடன் தொடர்பு கொள்ளும் வசதியைப் பெற்றுள்ளது.
வரலாறு ஒஸ்ரியாவிடமிருந்து 1867 இல் சுரந்திரம் பெற்றது. ஒஸ்ரிய மன்னரே ஹங்கேரி மன்னராகவும் ஆட்சி நடத்தினார். 1920ல் பல பகுதிகளையும், ரூமேனியா யூகோஸ்லேவியா போன்ற நாடுகளுக்குக் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் ரஷ்யாவின் ஆதிக்கத் திற்குட்பட்டது.1946இல் குடியரசானது. 1947இல் கம்யூனிஸ்ட்டுக்கள் பிடித்தெடுத்தனர். கம்யூனிஸ்ட் அரசுக்கெதிராகக் கலவரங்கள் வெடித்தபோது 1953இல் ரஷ்ய இராணுவம்
னை (தினமும் குளித்திடும்
GFIT 65TGOTIFTIT.
அரங்கத்தில் நுழைந்தது.
கரையில் மோதும் அலையிலே களித்து நண்டும் குளிக்குது தரையில் வாழும் உயிரெல்லாம் தானாய் நாடிக் குளிக்குது
உணவைப் போலக் குளிப்பதும் ஊக்கம் வலிமை அளிப்பது தினமும் நீயும் குளித்திடு தேக நலத்தை வளர்த்திடு
அதைக் கேட்டுவிட்டு மிகவும் மகிழ்ச்சியோடு துள்ளிக் குதித்துக் கொண்டு தன் வீட்டிற்கு ஓடினான் LJETØY.
அப்பொழுது அவனுடைய அக்கா வசந்தி லட்டு சாப்பிட்டுக் கொடிருந்தாள். அவள் அருகே போய் நின்ற பாலு
"அக்கா லட்டு தின்ன எனக்கும் ஆசையாக இருக்கு கொஞ்சம் எனக்குத்தா" என்று கையை நீட்டி அமைதியான குரலில் கேட்டான்.
வசந்தி ஆச்சரியமாக அவனைப் பார்த்துவிட்டு ஒரு லட்டை அவனுக்குக் கொடுத்தாள். பாலுவும் மகிழ்ச்சியுடன் லட்டைச் சுவைத்துச் சாப்பிட்டான்.
அன்று மாலை பாலுவின் அண்ணன் குமார் தனது சிறு சைக்கிளை எடுத்துக் கொண்டு வெளியே புறப்பட்டான்.
உடனே அவனருகே ஒடிச்சென்று LITO),
"அண்ணா! அண்ணா! எனக்கும் சைக்கிள் ஓடிப்பழக ஆசையாக இருக்கு பழக்கி விடுங்கள் அண்ணா" என்றான். பாலுவை ஆச்சரியத்தோடு பார்த்த குமார்,
"சரி வா பழக்கி விடுகிறேன்." என்றான்.
பாலு மிகவும் மகிழ்ச்சியுடன் குமாரின் பின்னே சைக்கிளைப் பிடித்துக்கொண்டு சென்றான்.
அவன் வாழ்க்கையில் திடீரென்று எப்படி அவன் நினைத்ததெல்லாம் நடக்கின்றன? இதற்குக் காரணம் தணிகாசலம் சொல்லிக்கொடுத்த "மந்திரச் சொல் தான்.
தணிகாசலம்பாலுவுக்குச் சொல்லிக் கொடுத்த அந்த மந்திரச் சொல் என்ன தெரியுமா?
"எதையும், யாரிடமும் மிரட்டி அதிகாரம் செய்து கேட்காதே. பணிவுடன் அன்பாகக் கேள். கேட்டது கிடைக்கும்" என்பதுதான் அது
1956இல் கம்யூனிசத்திற்கெதிராகப் பிரகடனங்கள் நடந்தன. சுமார் இரண்டு இலட்சம் சோவியத் இராணுவ வீரர்களும், 2000 டாங்கிகளும் சேர்ந்து கலவரத்தை அடித்தமர்த்தின.1989ல் ஜனநாயக ஆட்சி ஏற்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சி கலைக் கப்பட்டது. சோவியத் படைகள் முழுவதும் 1991 ஜூனில் நாட்டைவிட்டு வெளியேறின.
பொருளாதாரம் வாகனங்கள் இயந்திரங்கள், மின்சார உபகரணங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. வாணிபம் பெரும்பாலும் கம்யூனிஸ்ட் நாடுகளு டனேயே செய்யப்படுகின்றது. விவசாயம், பண்ணைமுறையில் செய்யப்படுகின்றது. இங்கு திராட்சைத் தோட்டங்கள் அதிகம்.
1. உதயசூரியன் நாடு எது? 2. ஆங்கில நாட்டை ஆட்சிபுரிந்தும், ஆங்கிலம் பேச, எழுதத் தெரியாத அரசன் யார்? 3. கொலை நகரம் என்றழைக்கப்படும் நகரம்
எது? 4. உலகிலேயே நீளமான தேசிய கீதம் எது?
எத்தனை வரிகள்? 5. முதன்முதலில் தென்துருவத்தை அடைந்தவர்
யார்? எந்த ஆண்டில்? 6. நாய்க்கு எத்தனை பற்கள் 7. கலிபோர்னியாவிலுள்ள ஸெஃகொயா தேசிய பூங்காவில் உள்ள ஷெர்மன் மரத்தின் சிறப்பு 6T GÖTGOTIP 8. 1924ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில்
டகாணுங்கள்
ஹொலிவூட் ' தங்கப்பதக்கம் வென் றார். அவர் யார்?
9. சதுரங்கம் எந்த ஆண்டில் எந்த நாட்
டில் தோன்றியது? GaĵNGOL 4567
9ழeபாசிடு - ஒரு 09ாழி усеребразце முயகுே கிழிப் (eரி மா டிஅபneய
"QLIII IIHITOTPT Ing)(19):” (19 G
19ர் 8 T -909குடிகுளி
1499.1 (9 8-பிராமுகி) மழற்சி மஜமாழி 6 யேறுே றயருரிே 8 19ார 1
9, 15-21.1995

Page 15
அவர்கள் ஓர்டர் செய்த அயிட்டங் கள் ஒரு தள்ளு வண்டியில் கொண்டு வரப்பட்டது.
"வேறு ஏதாவது வேண்டுமா?" என்றான் அறைப் பையன்
"அந்த டெலிவிஷனைப் போட்டு 6aĵLGALI GLJIT.”
"இந்த நேரத்தில் நிகழ்ச்சிகள் எதுவும் இல்லை சார்
"Fifi. Iš (BLITT." அவன் போனதும். "என்ன பேசிக் கொண்டிருந்தோம்? "உங்கள் நண்பர் உதவப் போவ தாகச் சொன்னீர்கள்."
"ஏற்கனவே உதவ ஆரம்பித்து விட்டார். சென்னையில் நமக்காக ஹோட் டல் அறை ஏற்பாடு செய்து விட்டார். நான் விமானத்தில் விளக்கமாகச் சொன்னேனே, அந்த சரவணகுமாரின் நிகழ்ச்சி நாளைக்கு மாலை ராணி சீதை ஹால் என்னும் அரங்கத்தில் ஒரு சமுதாய அமைப்பின் மாநில மாநாட்டின் கலை நிகழ்ச்சியாக நடைபெறுகிறது. அதற்கு நமக்கு இரண்டு டிக்கெட்டுகள் எடுக்கச் சொல்லியிருக்கிறேன். நாம் செய்தித் தாளில் படித்த திரட்டிய உண்மைகளை கண் எதிரில் கண்டு உறுதிப்படுத்திக் கொள்ளப் போகிறோம். அதன் பிறகு செயல் திட்டம்."
"அது என்ன? "அவசரமில்லை. நமக்கு பத்து நாட்கள் நேரம் இருக்கிறது. சென்னையில் அரவிந்தா அனாதை இல்லம் என்று ஒன்று உண்டு. அங்கே போகிறோம் நாம்."
"Gլյովյp" "எனக்கும் ரெய்ஸாவுக்கும் குழந் தையே இல்லை அல்லவா, அதனால் ஒரு பையனை, பனிரெண்டு வயதுப் பையனை தத்துஎடுத்துக் கொள்கிறோம். புரிகிறதா? என்று கண்ணடித்தார்பார்க்கள் Gulf 5."
வழக்கம் போல, "பாதி புரிகிறது" என்றாள் ஆனி.
C©ው© C©
இது இவ்வாறிருக்க.
கர்நாடக மாநிலத்தின் தலைநகரில் மல்லேஸ்வரம் என்று ஒரு பிரதேசம், இந்தப் பிரதேசத்து பெண்களின் முக்கிய பிரதேசங்களை வர்ணித்து எழுதித்தான் ஒரு காலத்தில் ஒரு எழுத்தாளர் செமத்தியாய் மாட்டிக் கொண்டார்) அங்கே ஒரு வீட்டின் மாடிப் போர்வுனில் சட்டையை பேண்டுக்குள் செலுத்திக் கொண்டிருந்தான் சுபா முழுப்பெயர் a LITSIT.
சுபா காட்டு மரமாட்டம் ஸ்ட்ராங்காய்
(BORN TO WIN) 6T 6ó g) sy'76 607 எழுத்துக்களில் எழுதி இருந்தது. வு அணிந்து கொண்டான். கத்திக் கொண்டி ருந்த பானாசோனிக்கை நிறுத்த நடன மாடிக்கொண்டிருந்த சிவப்புச் செவ்வகங் J6it FIT600IIILDai) (LIIIüssgöI.
அறையைப் பூட்டிக் கொள்வதற்கு முன் மேஜை மேலிருந்த ஹெல்மெட்டை எடுத்துக் கொண்டான். ஹெல்மெட் மேல் சகட்டு மேனக்கு ஸ் டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்தன. பிச்சைக்காரனின் துணியாய் தெரிந்தது. அறையைப் பூட்டினான்.
கீழே இறங்கி வந்தான். பாவமே என்று நின்று கொண்டிருந்த புல்லட்டில் அமர்ந்து ஹெல்மெட் அணிந்தான். புறப்பட்டான்.
ஹெல்மெட்டின் பின் மண்டையில் (IF YOU CAN READ THIS, YOU ARE DAMANCLOSE DAL') 67 sir DI GIUT9. எழுத்துக்கள் உள்ள ஒரு ஸ்டிக்கர்
சுபாவைப் பற்றிய வரலாற்றுச் சுருக்கம் விரும்பாதவர்கள் ஒரு லாங்
சுபா பிறந்த போதே திருட்டுத்தனம் கூட பிறந்ததால் குனிந்து முத்தமிட்ட லேடி டாக்டரின் கழுத்துச் செயினை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு.
பின்னர் அதை விடுவிக்க பெரிய போராட்டமே நடத்த வேண்டியிருந்தது. அப்புறம் வீட்டில் சாமி உண்டியலில் காசு திருடி சினிமா போய். ஊரிலிருந்து வந்த மாமாவின் ரிஸ்ட்வாட்சை திருடி மார்வாடி கடையில் ஐநூறு மதிப்புள்ள அதை ஜஸ்ட் ஐம்பது ரூபாய்க்கு விற்று. சித்தி தன் குழந்தையோடு வந்திருந்தபோது . அந்தப் பாப்பாவை திருவிழாவுக்கு அழைத்துப் போகிறேன் என்று தூக்கிச் சென்று ஒரு பவுண் வளையலைக் கழற்றி பாக்கெட்டில் போட்டுக் கொண்டு வீடு திரும்பி, சத்தியமாக அழுகை வரவழைத்துக்கொண்டு எங்கேயோ கழன்று விழுந்து விட்டதாக சாதித்து.
சுபாவின் ஜெகதலப்பிரதாபங்கள் அதி கரிக்க, சீர்திருத்தப்பள்ளியில் சேர்க்கப் பட்டான். அங்கே ஜான்சி, ஜான்சி என்று ஒரு டீச்சர் டீச்சர் ஒரு மொஃபெட்டில் வருவாள். நம் சுபா நேராய் ஒரு ஆட்டோ வொர்க்ஷாப் போய் அந்த மொஃபெட்டைத் திருடித் தந்தால் என்ன தருகிறாய் என்று
"GJITFGUGI) 9; III போன வாரம்தான் டிக்கில G பெட்ரோல் இருக்கு ჟrmვეჩ. "
ராஜன் நீட்டிய கொண்டு,
"எடுத்துக்கிட்ட "நேரா மெட்ரா உத்சவ்ல ரூம் ே தங்கிக்க இந்த ச படிச்சிப் பார்த்துக்க முழு விவரம், போட்
"ஆளை வளைச் பம்பாய் கொண்டு ே ஒப்படைச்சிட்டு வந்து
"குட்டிக்கு என்
பேரம் பேசி. சொன்னபடி திருடிக் கொடுத்து பள்ளியில் இருந்து அனுப்பப் பட்டான். திருட்டு ரயிலில் பெங்களுர் வந்து தன் லைனில் படிப்படியாக வளர்ந்து சகலமும் பழகினான். சட்ட விரோதமான எந்தக் காரியம் செய்ய வேண்டுமானாலும் இருபத்தி நாலு மணி நேரமும் சுபாவை அணுகலாம்.
இப்போது சுபா ரேஸ் கோர்ஸ் ரோட்டில் வெஸ்ட் எண்ட் ஹோட்டல் வாசலில் தன் ஒல்டஸ்ட் மாடல் வண்டியை நிறுத்தி இறங்கினான்.
ஹெல்மெட்டை தண்ணீர் குடம் போல இடுப்பில் அணைத்துக் கொண்டு உள்ளே வந்தான் ரிஸப்ஷன் கவுண்டருக்கு எதிரே சோபாக்கள் மற்றும் சோபாக்கள் மேலும் (B.FITLJIT53,67.
அவற்றில் ஒன்றில் அமர்ந்து சுவாரசிய மாக ஹால் மூலையில் பொருத்தப்பட்டிருந்த டி.வி.யில் கிரிக்கெட் மேட்ச் பார்த்துக் கொண்டிருந்த நீல கோட் நீல சூட், நீல கர்ச்சிப் மனிதர் திரும்பி அவனுக்குக் கையசைக்க.
அவரை நோக்கி நடந்தான் அருகில் அமர்ந்தவன் நீட்டிய சிக ரெட்டை வாங்கிக் கொண்டான் நீட்டிய நெருப்பை உபேயாகித்துக் கொண்டான்.
"அப்புறம்? சொல்லுங்க ராஜன்" என்றான்.
"ஃப்ரியா இருக்கியா? ஒரு சின்ன வேலை செய்றியா?
"உங்களுக்குன்னா எல்லா வேலையை யும் தள்ளி வச்சிட்டு செஞ்சுடலாம்."
"குட்டி இல்லை GILLIJI, GODLJILLIGÖT."
"என்னது? பொ "அந்தக் கேள்வி தேவையில்லாதது. எ தது. பையனைக் கட ஆல் நான் பம்ப பேசியிருக்கிற தொன உனக்குப்பாதி எனச்
"ரைட்டோ "சுபா நீ நி6ை சுலபமான வேலை இ வி.ஜ.பி பம்பாய்க்கா வெளிநாட்டுக்கு விக் என் யூகம்."
"அவன் கட் பன் தூவி சாப்பிட்டுக்க ரெண்டு கேரண்டியா
"ஒரு இலட்சம் கிட்டேன். இந்த அம்பதாயிரம் அட்வா ராஜன் சின்ன சூ கிளிக் கிளிக் என்று அ பார்த்துக் கொண்டு
FLITT.
'unമഞ്ഞ ബ
gyLUTTP"
"விஷயத்தைச் விடுங்க இனி அதெ சுபா அவர் த உள்ளிருந்த காகிதங்கள் படத்தைப் பார்த்தான்
பெயர்: எம். ராஜ்குமார் 6նա5/: 23 முகவரி 33,பழைய
டி.வி. சினிமா
பெயர்: எம். ரயிஸ்தீன் Rugi 20 முகவரி: உப தபால் அலுவலகம் நீர்கொழும்பு வீதி, வத்தளை குறிஞ்சிப்பிட்டி புத்தளம் பொழுதுபோக்கு பத்திரிகை பொழுதுபோக்கு பாடல்கள்
இயற்கையை ரசித்தல்.
GAJUS 27
பெயர் ஆர், சரஸ்வதி
முகவரி 1518 ஹைலெவல் வீதி, கிருவப்பனை கொழும்பு-06, பொழுதுபோக்கு வானொலி புத்தகம் தொலைக்காட்சி
பெயர்: பவ் GILSI: 24
முகவரி: P. AMMAN, J பொழுது R
பெயர்: ஆர். வசந்தன் խա5/: 29
passifl:EUROPIS-32, IRAKLION, CRETE, GREECE. பொழுது போக்கு தெலைக்காட்சி, பேனாநட்பு
பெயர்: எம். மன்சூர் ճմա51: 26
passauf: MARKIEZOLEYAHAMADINAROAD, ALANAWARIYAH MACCAH, KSA. பொழுது போக்கு வழமையானவை.
●。15ー21。1995
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிக்கிது. அம்பாசிடர் சர்வீஸ் பண்ணது. ஸ்ல நூறு லிட்டர் எடுத்துக்க இந்தா
Til FITA fla)UI AIHilstå,
帕.*
ப் போ, ஹோட்டல் TLUjčić) 2.60 (5.
ரை போற வழில பார்ட்டியைப் பத்தின டா எல்லாம் இருக்கு
ரு அட்ரஸ் உள்ளே
ALIGLICG), GTiravGu பாய் அந்த அட்ரஸ்ல டு அவ்வளவுதான்." T GLI32"
பையன் பன்னெண்டு
| ALI GOTTP GTSJÖNGUP" குப் பதில் உனக்கும் னக்கும் தேவையில்லா து ஒப்படை தட்ஸ் Tui LJETTILL ALIGBL க ரெண்டு லட்சம் குப் பாதி"
ாக்கிற மாதிரி இது ல்லை. பையன் ஒரு ரன் அவனை ஏதோ ஈப் போறான்ங்கிறது
ாணி மிளகுப் பொடி டும் நமக்கென்ன?
ராஜன்? அட்வான்ஸா வாங் நட்கேஸ்ல உனக்கு ன்ஸா வச்சிருக்கேன்" கேஸ் எடுத்துத்தர. தைத்திறந்து உள்ளே மறுபடி மூடினான்
சமாளிக்கப்போறே
சொல்லிட்டிங்கள்ல? 1)GADITIE) GT GÖT JUGENI GOGU. **
ந்த கவரைத்திறந்து ள எடுத்தான் புகைப்
"சரவணகுமார் வயது-பனிரெண்டு அப்பா பெயர் ஜீவானந்தம், விலாசம்.
என்று வாய்விட்டு மெதுவாகப் படிக்க
ஆரம்பித்து. மற்ற விபரங்களை வேகமாகப் படித்தான். "நாளை மாலை ராணி ஹாலில் நிகழ்ச்சி
"சரியான சந்தர்ப்பம் சுபா"
"பம்பாய் பார்ட்டி அட்ரஸ் எங்கே
35 ITGBGOOTITLD?"
ராஜன் கவரை வாங்கித் தேடிவிட்டு, பிறகு தன் கோட் பாக்கெட்டில் தேடி, “ஸாரி, இதோ இருக்கு" என்று நான்காய் மடக்கின காகிதம் கொடுத்தார்.
நம்பர்ஸ் இருக்கு வெரிகுட் காரியம் முடிஞ்சதும் நான் கிஷன்சந்துக்கு ஒரு போன் அடிச்சி எங்கே ஒப்படைக்கணும்னு கேட்டுக்கிட்டு புறப்பட்டு அங்கே ஒப்படைச் சிடறேன்.ஒப்படைச்சதும் பம்பாய்லேர்ந்து உங்களுக்கு போன் அடிக்கிறேன்."
"மிச்ச பணத்தை வாங்கிக்கறே." "யெஸ், வாங்கிக்கறேன். கார்லயே புறப்பட்டு வந்துடறேன்."
"வேணாம் வந்த விலைக்கு அங்கேயே வித்துட்டு ஃபிளைட்லவா இல்லை ரயில்ல 6 UT."
"நல்ல ஐடியா" "எப்ப புறப்படறே?" "இதோ இப்பவே பைக்கைக் கொண்டு போய் வீட்ல போட்டுட்டு ரெண்டு செட் ரெஸ் எடுத்து வச்சிக்கிட்டு, ஆட்டோல ங்கே வந்து காரை எடுத்துக்கறேன்." என்று சுபா எழ. ராஜனும் எழுந்தார்.
ராஜன் உடனே விருட்டென்று வெளி யேறி ஆட்டோவில் ஏறிக் கொண்டு போனதும். சுபா ரிஸப்ஷன் கவுண்டரில் பணம் டெபாசிட் செய்து சென்னைக்கு எஸ்.டி.டி.கால் சுழற்றி.
"ஹலோ, செல்வம் செளக்யமா? வீடு காலியா இருக்கா?
"இல்லை. பெண்டாட்டி இருக்கா
"GBLINTIGO) GOT GJIĠIF உடனே வீட்டுக்குப்
போயி முட்டை கட்டி அம்மா வீட்டுக்கு
அனுப்பிடு, ஒரு வாரம் கழிச்சி வரச் சொல்லு இடம் வேணும் எனக்கு"
"மெட்ராஸ்ல இல்லாத ஹோட்டலா? "எனக்கு தெரியாதா அது? முட்டாள். சொன்னதை செய்டா ராத்திரி வர்றேன். ஒன்பது மணிக்கு ஹோட்டல் உத்சவ் வந்து வெயிட் பண்ணு புரியுதா?
"Fife போனை வைத்தான். மிச்சம் வாங்கிக் கொண்டு பைக்கில் புறப்பட்டபோது மனதில் திட்டம் உருவாக ஆரம்பித்தது.
அறைக்கு வந்து தேவையானவற்றை எடுத்துக் கொண்டு, பத்தாயிரம் பணம் எடுத்துக்கொண்டு மிச்சத்தை பத்திரப் படுத்திவிட்டு, ஆட்டோவில் வெஸ்ட் எண்ட் வந்து காரில் புறப்பட்டு நேஷனல் ஹைவேய்ஸ் நான்கில் விரைந்தபோது திட்டம் முழு உருவம் பெற்றது.
இந்தியன் ஏர்லைன்சின் ஃபிளைட் நம்பர் 1 கொண்ட ஏர்பஸ் பம்பாயில் இருந்து புறப்பட்டு சென்னை மீனம்பாக்கத்தின் நேஷனல் டெர்மினலில் ஊர்ந்து வந்து தம் பயணிகளுக்கு பனிமுத்து ஏந்திய பூப் போல புன்னகை ஏந்திய ஹோட்டஸ் மூலம் நன்றி சொல்லி வழியனுப்ப.
பார்க்கர் ஸ்மித்தும், ஆணியும் படி களில் இறங்கினார்கள்
நேரம், ராகு காலம் இல்லாத மதியம் *.25,
கட்டிடத்தை அடைந்தபோது.
"கிவுன்சந்த் ஓ ஷேட்டா? நாலு போன்
வெளிப்பக்கம் வரவேற்க வந்தவர்களில் 95 bus PERSON FROMKANNABIRAN என்று எழுதின அட்டையைப் பிடித்துக் கொண்டிருக்க. அவனை நோக்கிச் சென்று புன்னகைத்தார்கள்
"மிஸ்டர் பார்க்கர் ஸ்மித் என்றான் அவன்
"այր": "வெல்கம் நான் மார்ட்டின் உங் களை வரவேற்று தங்க வைக்கச் சொன்னார் என் முதலாளி கண்ண பிரான்" என்றான் ஆங்கிலத்தில்
"மகிழ்ச்சி" மார்ட்டின் அவர்களிடமிருந்து லக்கேஜ்களை வாங்கிக் கொண்டான்.இ வெள்ளை ஃபியட் காருக்கு அழைத்துச் சென்று டிக்கியில் வைத்துவிட்டு, கதவு திறந்து பின் இருக்கைகளில் இ அமர்ந்து கொண்டதும், காரை ஓட்ட ஆரம்பித்தான்.
"சென்னைக்கு இது முதல் முறையா சார்?"
"இல்லை. இரண்டாம் முறை மூன்று நட்சத்திர மரிஜ்ஜிவானா ஹோட்டல் தனிசூட்டில் அவர்களைத் தங்க வைத்துவிட்டு, "எது வேண்டுமோ ஆர்டர் செய்து கொள் ளுங்கள். நான் போய் மிஸ்டர் கண்ண பிரானை அழைத்து வருகிறேன் என்று புறப்பட்டான் மார்ட்டின்
மென்த்தால் சிகரெட் கொளுத்திக் கொண்ட பார்க்கர் ஸ்மித் ஆனியைப் பார்த்தார். அவள் மெனு புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தாள்.
ஓவர்கோட்டைக் கழற்றி ஸ்டாண்டில் மாட்டிவிட்டு, டையைக் கழற்றிவிட்டு
க்களை உதறி, ஏர்கண்டிவுனரை யக்கி விட்டு, "கொஞ்சம் விஸ்கி சாப்பிட
விரும்புகிறேன் ஆனி உனக்குத் (Bg5606) I LLUIT?”
"இந்தியாவின் உஷ்ணத்திற்கு பீர்தான்
சிறந்தது. எனக்கு பீர் சொல்லுங்கள்
போனில் ஆர்டர் சொல்லிவிட்டு சிகரெட்டை ஆழமாக இழுத்தார் பார்க்கர் ஸ்மித்
அரை மணிநேரம் கழித்து கதவைத் தள்ளிவிட்டு உள்ளே வந்தார் கண்ண பிரான் உடன் வந்த மார்ட்டின் மரியாதை யான தூரத்தில் நின்றான். "LITTj;J, IT, GJITILIIT. இருக்கே?
"ஹலோ கண்ணபிரான்" இருவரும் லேசாகத் தழுவி வில கினதும்.
"மீட் மிஸ் ஆனி" "பேரைப் பார்யா, ஆணி, சுத்தி யல்ன்னு"
“алп"2" "பியூட்டிஃபுல் நேம், ஐ டோல்ட் என்றார் கண்ணபிரான், அவர்களுடன் அமர. மார்ட்டின் நின்று கொண்டே இருந்தான்.
"வேலையை விட்டுட்டேன்னு எழுதி யிருந்தே திடீர்ன்னு உன் வயசுக்கே சம்மந்தமே இல்லாத ஒரு குட்டியோட வந்து நிக்கிறே. என்ன சமாச்சாரம்?
"T" "சும்மா வாட் வாட்ன்னு கழுத்தை அறுக்காதே இவன் மார்ட்டின் நம்ம ஆளு. ஆறு மொழியும் தெரியும் டேய், டிரான்ஸிலேட்டு செய்யிடா" "டிரான்ஸ்லேட் சார் "அதான் செய்யி. மிஸ்டர் பார்க்கர், வேலையை விட்டு விலகி விட்டதாக கடிதம் எழுதியிருந் தீர்கள். இப்போது ஒரு பெண்ணுடன் வந்திருக்கிறீர்கள் என்ன விஷயம்
இ தொடர்ந்து வரும்
6T L'ILLA).
ன் முகமது
Ο VOX-281, ORDAN.
opeтиштем стаI.
பெயர்: ஏ. முனியாண்டி 6նա5/: 26 (pseufl: POBOX614, POSTAL CODE-113, MUSCAT,S.OF.OMAN. பொழுது போக்கு பத்திரிகை, தொலைக்காட்சி, புத்தகம்
கல்முனை.
பொழுது போக்கு
Golu uLuft: artib. A. asia Saij முகவரி:328, ஹனிபா விதி.
பத்திரிகை தொலைக்காட்சி,
பெயர்: ஏ. ராஜேந்திரன்
JULI 353 22
முகவரி 70 போப்பிட்டிய விதி டெத்தோட்ட பொழுது போக்கு பத்திரிகை வானொலி
பெயர்: எம். றியாஸ் Gulug: 17
முகவரி: இல. 32, ஹிங்குனோயா, மாவனல்லை. பொழுது போக்கு வழமையானவை.

Page 16
பார்த்தாள். அந்தத் தெருவின் அகலம் முழுவதையும் அடைத்துக் குறுக்காகத் தோன்றிய அந்தச் சிப்பாய் களின் சாம்பல் நிற முன்னணி ஒன்று போல், நிதானமாக நிற்காமல் முன்னேறி
துப்பாக்கிச் சனியன்கள் வெள்ளிச் சிப்பின் பற்களைப்போல மின்னிக் கொண்டு வந்தன. விடுவிடு என்று நடந்து அவள்
சேர்ந்தாள். அந்திரேய் பாவெலுக்கு
உருவத்தால் பாவெலைப் பாதுகாத்து மறைத்து நிற்பதைக் கண்டாள்
"உன் இடத்துக்குப்போ தோழா என்று பாவெல் உரக்கக் கத்தினான்
அந்திரேய் தனது கைகளைப் பின்னால் நீட்டியவாறு தலையைப்
ருந்தான். பாவெல் அவனது தோளைப் பிடித்துத் தள்ளிக்கொண்டே மீண்டும் கத்தினான்.
பின்னாலே போ இப்படிச் செய்வதற்கு உனக்கு உரிமை கிடையாது கொடிதான் முதலில் போகவேண்டும்" "கலைந்து விடுங்கள் என்று தனது வாளைச் சுழற்றியவாறே அந்தக் குட்டி அதிகாரி மெல்லிய குரலில் உத்தர விட்டான். அவன் தனது கால்களை உயர்த்தி, முழங்கால்களைச் சிறிதும் வளைக்காமல், பூட்ஸ் காலால் தரையை ஓங்கி மிதித்து நடந்து வந்தான் தாய் அந்தப் பூட்ஸ்களின் பளபளப்பைக் ԱնÙÛ|| ||6||,
கட்டையாக வெட்டிவிடப்பட்ட கிராப்புத் தலையும் அடர்த்தியான நரைத்த நிற மீசையும் கொண்ட ஒரு நெட்டை மனிதன் அவனுக்குப் புறத்தே பின்னால் நெருங்கி நடந்து வந்தான். அவன் ஒரு நீண்ட சாம்பல் நிறக் கோட்டு அணிந்திருந்தான் கோட்டின் விளிம்புகளில் சிவப்பு வரிக்கோடுகள் காணப்பட்டன. அவனது கால் சராயின் மஞ்சள் கோடுகள் கீழ் நோக்கி ஓடின. ஹஹோலைப் போலவே அவனும் தன் கைகளைப் பின்னால் கோர்த்தவாறே நடந்து வந்தான் அடர்ந்த புருவங்கள் உயர்ந்து நிற்க, அவனது கண்கள் பாவெலின் மீது பதிந்து நிலைகுத்தி நின்றன.
தாயால் தான் பார்த்தவற்றை உணர்ந்தறிய முடியவில்லை. அவளது இதயத்துக்குள் ஒரு பயங்கர ஒலம் நிறைந்து விம்மி எந்த நிமிஷத்திலும் வெடித்து வெளிப் பாய்வது போல்
முட்டி மோதும் அந்த ஒல உணர்ச்சியால் அவள் திக்குமுக்காடினாள் தன் மார்பை அழுத்திப் பிடித்து அதை உள்ளடக் கினாள் ஜனங்கள் அவளைத் தள்ளி னார்கள். எனவே அவள் தள்ளாடியபடி முன்னே நடந்தாள் ஞபகமின்றி அநேக மாக நினைவிழந்து நடந்தாள் அவள் தனக்குப் பின்னால் நின்ற கூட்டம் தம்மை எதிர்நோக்கிவரும் பேரலையால் கொஞ்சம் கொஞ்சமாக அடித்துச் செல்வது போல் அவள் உணர்ந்தாள்
கொடியைத் தாங்கி நின்றவர்களும் இன்னும் நெருங்கிப்போனார்கள் அந்தச் சாம்பல் நிறச் சிப்பாய்கள் இறுக்கமான சங்கிலிக் கோர்வையாய் இன்னும் நெருங்கி வந்தனர். பற்பலவித வர்ணங்கள் பெற்ற கண்களோடு ஒழுங்கற்றுத் தெரியும் மஞ்சள் நிற வரிக்கோடுகளோடு விகாரமாக குலைந்து போன அந்தச் சிப்பாய்முகம் தெருவை முழுதும்
வானம் காலையிலேயே இருட்டிக் கொண்டிருந்தது. வானத்தில் முகில் படர்ந்து மழை வரப்போகிறது என சுட்டிக் காட்டிக் கொண்டிருந்த நேரம் தோட்டத்து ஸ்டோரிலிருந்து சங்கொலி முழங்கியது சங்குச் சத்தம் கேட்டதும் பெண்கள் அரக்கப் பறக்க தேயிலை கொழுந்துக் கூடையைத் தலையில் சுமந்தவாறு வேகமாக மலைக்குப் போய்க் கொண்டிருந்தனர். ஆண்கள் கவ்வாத்து கத்தியையும், மண்வெட்டி யையும், சுரண்டியையும் எடுத்துக்கொண்டு பிரட்டுக்களம் (வேலைத்தலம்) நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.
முத்துமீனாட்சி கொடுத்த சாயத் தண்ணீரைக் குடித்துவிட்டு பிரட்டுக் களத்திற்க்கு நடக்கத் தொடங்கினான் பிரட்டுக் களத்தில் கணக்குப்பிள்ளையும் பெரிய துரையும் நின்று கொண்டிருந்தனர் ஆண் தொழிலாளர்கள் வேலை பெறு |வதற்காகக் கூட்டமாகக் கூடி நின்றனர் எல்லோருக்கும் அன்று செய்ய வேண்டிய வேலைகளை துரை சொல் லிக் கொண்டிருந்தான்.
எல்லோரும் போனப்பின் முத்து துரையிடம் சென்றான்."சலாம் தொரே என்றான்.
பதிலுக்கு அவனும் தன் அருவா மீசையை தடவிக்கொண்டே உரத்த குரலில் "சலாம் என்னாவேணும்" என்று அதிகார தோரணையில் கேள்வியை எழுப்பினான்
"ஐயா என் புள்ள செவ்வந்தி பெரிய புள்ளையாகியிருச்சிங்க எங்க லயத்து காம்பரா கூரைத்தகரம் ஒட்டையாகி மழை காலத்துக்கு ஒழுகுதுங்க கொஞ்சம் திருத்திக் கொடுத்தா நல்லதுங்க புள்ள சடங்குக்கு பக்கத்து தோட்டத்துல்லயிருந்து சாதி சனங்கள் வருவாங்க நம்ப லயத்துக்கு கூரைத்தகரம் மாத்தி நாற்பது வருஷமாகு
கண்ணிமையே தட்டாமல்
வந்தது அந்த அணிக்கு முன்னால்
தன் மகனுக்கு அருகிலே போய்ச்
முன்னால் போய் நின்று தனது நெடிய
பின்னால் சாய்த்துப் பாடிக்கொண்டி
அடைத்தவாறு முன்னேறி வருவதைப் பார்த்தாள் அதற்கு முன்னால், ஊர்வலம் வருபவர்களின் மார்புகளுக்கு நேராக ஏந்திப்பிடித்த துப்பாக்கிச் சனியன்களின் கொடிய முனைகள் பளபளத்தன. அந்தக் கூட்டத்தினரின் மார்பகங்களைத் தொடா மலேயே அந்தக் கூட்டத்தை ஒவ்வொரு வராக பிரித்துக் கலைத்துவிட்டன.
தனக்குப்பின்னால் ஜனங்கள் ஓடுவதை யும் கூக்குரலிடுவதையும் அவள் கேட்டாள்
"கலையுங்களடா "விலாசவ், ஒடிப்போ “smGa)Qn,LTQQ(" "கொடியை இறக்கு பாவெல் என்று நிகலாய் வெஸோவ்ஷிகோவ் மெதுவாகச் சொன்னான். "என்னிடம் கொடு நான் அதை மறைத்து வைக்கிறேன்."
அவன் கொடியின் கம்பைப் பற்றிப் பிடித்து இழுத்தான் கொடி பின்புறமாகச்
சாய்ந்து ஆடியது.
"விடு அதை என்று கத்தினான் JITGANGGU.
நிகலாய் சூடுபட்டது போலத் தன் கையை வெடுக்கென்று பிடுங்கினான். அந்தப் பாட்டு நின்றுவிட்டது. ஜனங்கள் நின்று விட்டார்கள் பாவெலைச் சுற்றி ஒரு மதில் போல நின்றார்கள் ஆனால் அவனோ இன்னும் முன்னேறினான். ஏதோ ஒரு மேகம் வானத்திலிருந்து தொப்பென்று விழுந்து அவர்களைக் கவிந்து சூழ்ந்ததுபோல் திடீரென்று ஒரு சவ அமைதி நிலவியது.
கொடியைச் சுற்றி நின்றவர்கள் சுமார்
இருபது பேருக்கு அதிகமில்லை. எனினும் அவர்கள் அனைவரும் அசையாது உறுதியோடு நின்றார்கள். தாய் பயத்தோடும் அவர்களிடம் ஏதோ சொல்ல வேண்டும் என்று இனந் தெரியாத விருப்போடும் அவர்கள் பக்கமாக நெருங்கிச் சென்றாள். "லெப்டினெண்ட் அந்தப் பயலிடத்திலிருந்து அதைப்பிடுங்கு" என்று கொடியைச் சுட்டிக்காட்டியவாறு சொன் னான் அந்தக் கிழட்டு நெட்டை மனிதன்
அந்தக் குட்டி அதிகாரி உடனே பாவெலிடம் ஓடிப்போய் கொடியைப் பற்றிப் பிடுங்கினான்.
"கொடு இதை என்று அவன் கீச்சிட்டுக் கத்தினான்.
"எடு கையை என்று உரத்த குரலில் சொன்னான் பாவெல்,
கொடி வானில் பிரகாசத்தோடு நடுங்கியது முன்னும் பின்னும் ஆடியது பிறகு மீண்டும் நேராக நின்றது. அந்தக்
துங்க"
"சரி என்ன என்னா செய்ய சொல்ற @Dö*
"இல்லங்க ஐயா எங்கப்பன் காலத்துல போட்ட தகரங்க அப்ப நம்ப தோட்டத்துல சீமை வெள்ளக்கார துரைமாருங்கயிருந்தாங்க அந்தக் காலத்துல சீமை வெள்ளைக்கார துரைமாரு வருசா வருசம் ஆடிமாதம் மாரியாயி ஆத்தாவுக்கு திருவிழா ിrinമി
குட்டி அதிகாரி துள் வந்து விழுந்தான் நிச் ஆட்டியவாறு தாயை சென்றான்.
"இவர்களைக் தனது காலைப் பூ கொண்டு சத்தமிட்டா நெட்டை மனிதன்
பல சிப்பாய்கள் அவர்களில் ஒருவன் து பிடித்துச் சுழற்றி நடுங்கியது முன்னாள் ā山山müös (L போய்விட்டது.
"ஹா" என்று அசந்துபோய்க் கத்தி தாய் தன் நெஞ்சு பயங்கர ஒலத்தை அட அலறிக் கொண்டு ெ அந்தச் சிப்பாய்க பாவெலின் தெளிவா "வருகிறேன். அம் அன்பே.
தாயின் மனதில் பளிச்சிட்டன: "அவன் அவன் என்னை நிை "போய் வருகிறே அவர்களைப் ப குதியங்காலை உயர்
முயன்றாள். சிப்பு கூட்டத்துக்கு அப்பு முகத்தை அவள்
புன்னகை செய்து ெ தலை வணங்கினான் "ஆ" என் கண்மணி பாஷா என்று அவ6 "போய் வருகிே என்று அவர்கள் சி லிருந்து சொன்னார்: பல குரல்கள் அ யளித்தன. அந்த களிலிருந்தும் எங்ே கூரைகளிலிருந்தும் 6
யாரோ அவள அறைந்தார்கள் தனது
புழு வராதுன்னு சீமை எல்லா செலவும் தோ லயத்து காம்பரா எல்ல
6)լյլիա
பரியதுரையும், சின் JIDLJIT (J55 UTI பழைய கதைங்க இரு கவுருமெண்டு @ எடுத்துச்சங்க பொறு
O
リ山山。
fhill TulliuGréigialTia, BITIL' all Uigin oll (garú, லயத்து காம்பராக்களுக்கு கூரைத்தகரத்தை மாத்திரிப்பேரு பண்ணுவாங்க செவுத்துக்கு சுண்ணாம்பு பூசி பூமிக்கும் செவத்துக்கும் ஒரு அடி உயரத்திலை கறுப்பு பெயிண்டு பூச சொல்லுவாங்க பெயிண்டு நாத்தத்துக்கு பூச்சி
तिा- GlUI.
காரங்க எடுத்தாங்க சனங்களுக் GT GÖTE எல்லாமே சீமை தொ "நீ என்னா வீடு கிறாயா?
"866)անաn. -
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நீர்த்திரையின் வழியாக அவள் அந்தச் சிவந்து கனன்டி குட்டி அதிகாரியின் முகத்தைத் தன் எதிரே கண்டாள்.
"ஏ, பெண் பிள்ளை தூரப்போ என்று அவன் கத்தினான்.
அவள் அவனை ஒரு பார்வை பார்த்தாள். அவனது காலடியில் கொடியின் கம்பு இரண்டாக முறிந்து கிடப்பதையும் அதன் ஒரு முனையில் சிவப்புத் துணித் துண்டு கொஞ்சம் போல் ஒட்டிக் கொண்டிருப்பதையும் கண்டாள். அவள் குனிந்து அதை எடுத்தாள். அந்த அதிகாரி அவளது கையிலிருந்து அதைப்பிடுங்கி, தூரப்பிடித்துத் தள்ளி, பூமியில் ஓங்கி மிதித்தவாறு சத்தமிட்டான்:
"நான் சொல்கிறேன். போய்விடு" அந்தச் சிப்பாய்களின் மத்தியிலிருந்து அந்தப்பாட்டு ஒலித்தது:
துயில் கலைந்து அணியில் சேர விரைந்து வாரும் தோழர்கள் எல்லாமே சுற்றிச் சுழன்று நடுங்கி மிதந்தன. காற்றில் தந்திக் கம்பிகளின் இரைச்சலைப்போல, ஒரு முணுமுணுப்புச்
Bilj (i III i Ljetirao Tai, லாய் தன் முஷ்டியை க் கடந்து விரைந்து
கது செய்" என்று யில் ஓங்கியறைந்து ன் அந்தக் கிழட்டு
முன்னே ஓடினார்கள் துப்பாக்கியை மாற்றிப் வீசினான்- கொடி சாய்ந்து விழுந்தது. டத்தில் மறைந்து
யாரோ ஒருவன் MI6öI.
குள் புழுங்கித்தவித்த பட்ட மிருகம் போல JGfDAIMLLLIGT. ளூக்கு மத்தியிலிருந்து ன குரல் ஒலித்தது: மாபோய் வருகிறேன்.
இரண்டு எண்ணங்கள் உயிரோடிருக்கிறான்! னவு கூர்ந்தான்! }ght, g|IDւնով: ார்ப்பதற்காகத் தாய் த்தி எட்டிப் பார்க்க ாய்களின் தலைக் ால், அந்திரேயின் பார்த்தாள். அவன் காண்டே அவளுக்குத்
ரிகளே. அந்திரியூஷா
கத்தினாள். றாம், தோழர்களே! ப்பாய்களின் மத்தியி ΕΤ, வர்களுக்கு எதிரொலி எதிரொலி ஜன்னல் கா மேலேயிருந்தும், பந்து ஒலித்தன. து மார்பில் ஓங்கி கண்ணில் படிந்திருந்த
தொர சொல்லுவாங்க பத்து கணக்குலதாங்க ாத்துக்கும் சுண்ணாம்பு கங்காணி சொன்னதும் ன துரையும் காம்பரா பாங்க இது எல்லாம் துவசத்துக்கு முன்னே ாட்டத்தை எல்லாம் கு இப்ப கம்பெனிக்
வங்க எல்லாம் எங்க த்தை செய்தாங்க மாரோட போச்சங்க
கட்டித்தர சொல்லு
தெல்லாம் இன்னும்
சத்தம் நிரம்பி நின்றது. அதிகாரி விடுவிடென்று ஓடினான்.
"உங்கள் பாட்டை நிறுத்துங்கள்" என்று வெறிபிடித்துக் கூவினான் 'ஸார்ஜெண்ட் மேஜர் கிராய்னவ்.
கீழே போட்ட உடைந்து போன கொடிக்கம்பை நோக்கி, தாய் தட்டுத் தடு மாறிச் சென்றாள். மீண்டும் அதைக் கையில் எடுத்தாள்.
"அவர்களது வாயை முடித் தொலை!" அந்தப் பாட்டுக் குரல் திமிறியது. நடுங்கியது உடைந்தது பின் நின்றுவிட்டது. யாரோ ஒருவன் தாயின் தோளைப் பற்றிப் பிடித்துத் திருப்பிவிட்டு, முதுகில் கைகொடுத்து முன்னே நெட்டித் தள்ளிக் கத்தினான்:
"போ, போய் விடு "தெருவைக் காலி செய்யுங்கள்!" என்று அந்த அதிகாரி கத்தினான்.
சுமார் பத்தடிக்கு முன்னால் அவள் வேறொரு கூட்டத்தைப் பார்த்தாள். அவர்கள் கூச்சலிட்டுக் கொண்டும் திட்டிக்கொண்டும், சீட்டியடித்துக் கொண்டும் தெருவை விட்டு விலகிச் சென்று வீட்டு முற்றங்களில் மறைந்து கொண்டிருந்தார்கள்
"விலகிப் போ-ஏ, பொட்டைப் பிசாசே என்று அந்த மீசைக்காரக் குட்டிச் சிப்பாய் தாயின் காதிலேயே சத்தமிட்டு அவளைத் தெருவோரமாகப் பிடித்துத் தள்ளினான்.
தான் கொடிக்கம்பின் பலத்தின் மீது சாய்ந்தவாறே நடந்து சென்றாள். ஏனெனில் அவளது பலமெல்லாம் காலை விட்டு ஒடிப் போய்விட்டது மற்றொரு கையால் அவள் சுவர்களையும், வேலிகளையும் பிடித்துக் கொண்டு கீழே விழுந்துவிடாதபடி நடந்தாள். அவளுக்கு முன்னாள் நின்ற ஜனங்கள் அவள் மீது சாடிச் சாய்ந்தார்கள் அவளுக்குப் பின்னாலும், பக்கத்திலும் சிப்பாய்கள் நடந்து வந்தார்கள்.
"போங்கள், சீக்கிறம் போங்கள் அவள் அந்தச் சிப்பாய்கள் தன்னைக் கடந்து போக விட்டுவிட்டு, நின்றாள்; சுற்றுமுற்றும் பார்த்தாள் தெருக்கோடியில் மைதானத்துக்குச் செல்லும் வழியை மறித்துச் சிப்பாய்கள் நின்று கொண்டிருந்தார்கள்.
வேணங்க ஐயா கூரைத்தகரத்தை மாத்தி தந்தா போதுங்க கம்பெனிக்காரங்க குவாட்டஸ் கட்டித் தரமட்டும் ஒரு மாதிரி பேச்சை இழுத்தான் முத்து
"தோட்டத்துல வேற ஆள் தகரம் கேட்க மாட்டாங்க நீ மட்டும் என்னா? காலையி லேயே என்னை பயமுறுத்த."
"ஐயா இல்லிங்க எங்க உரிமையைத்தான் கேட்கிறேன். நீங்க பெரிய மனசு வைச்சா. நீயாப்பனே தமிழா? உரிமை கேட்கிறே நீ எல்லாம் இந்தியா மேன்ங்க எங்களுக்கு வேலைக்காரங்க தகரம் டெமேச்ன்னா அந்த சவுக்கு மரத்தை வெட்டி தகர ஓட்டைக்கு மேல்ே மரத்து இலையைப் போடு மரத்தை பங்களாவுக்கு அனுப்பு நீ ஒருமாதிரி எப்ப பார்த்தாலும் நீ உரிமை, உரிமை சொல்ற உனக்கும் யாப்பனே சம்பந்தம் உண்டா?
இப்போது முத்துவுக்கு இதயத்தில் ஓங்கி அறைந்தது போல இதி துரை பேசிய வார்த்தைகள், "என்ன வார்தை பேசிவிட்டான்; நான் எதையோ சொல்ல இவன் என்னையே பொலிசில் மாட்டி விடுவான் போல, என மனதில் நினைத்துக்கொண்டிருக்கையில் துரையின் அப்பு (சமையற்கரன்) வடிவேலு மிக வேகமாக ஓடிவந்தான் பதட்டத்துடன்
துரை ஐயா நம்ப ரோசியின் கூட்டு கூரையிலே கருப்பற் தேயிலை மரம் விழுந்து சூரை சீட்டு பழுதாகி விட்டதுங்க வானமும் இருட்டிக்கொண்டு வருகுங்க மழையும் வரப்போகுது. நேத்து முழுவதும் ரோசிக்கு உடம்பு சரியில்லைங்க ஐயா"
"மை கோர்ட் வட்டு டு நவ் என்னா சொன்ன அப்பு ரோசி கூடு டெமேஜ் லயத்துக்கு போய் சிறசேன பாஸ்சை கூட்டிவந்து ஸ்டோர்க்கு வாங்கிய அஸ்பஸ்டர் சீட்டை கூடுக்கு போடச் சொல்" என்று சொல்லிவிட்டு வேகமாக தன் பஜ்ரோ ஜீப்பில் ஏறிய துரை பங்களாவின் பக்கமாக ஜீப்பை
.கொடியின் கம்பு இரண்டாக முறிந்து கிடப்பதையும் அதன் ஒரு முனையில் சிவப்புத் துணித் துண்டு கொஞ்சம் போல் ஒட்டிக் கொண்டிருப்தையும்
asS0öüLITGi.
EO மைதானமோ காலியாய் இருந்தது. சாம்பல் நிற உருவங்கள் அந்த ஜனங்களை நோக்கி மெதுமெதுவாக முன்னேறிவரத் தொடங்கின.
அவள் திரும்பிப் போய்விட எண்ணினாள். ஆனால் தன்னையுமறியா மல் அவள் முன்னாலேயே போக நேர்ந்தது. கடைசியில் அவள் அப்படியே நடந்து நடந்து ஒரு வெறிச்சோடிப்போன குறுகிய சந்துப் பக்கமாக வந்து சேர்ந்தாள் அதனுள் நுழைந்தாள்.
மீண்டும் அவள் நின்றாள். ஆழ்ந்த பெருமூச்செறிந்தவாறே காதுகொடுத்துக் கேட்டாள். எங்கிருந்தோ கூட்டத்தின் இரைச்சல் கேட்டது.
அந்தக் கம்பின்மீது சாய்ந்தவாறே அவள் மீண்டும் நடந்தாள். அவளது உடம்பெல்லாம் வியர்த்துப் பொழிந்தது: அவளது புருவங்கள் நடுங்கின; உதடுகள் அசைந்தன கை அசைந்தது. தீப்பொறி களைப்போல் பளிச்சிடும் சில தொடர்பற்ற வார்த்தைகள் மனத்தில் வரவர வளர்ந்து பெருகி, ஒரு பிரமாண்டமான ஜோதிப் பிளம்பாக விரிந்து விம்மி, அந்த வார்த்தை களை வெளியிட்டுச் சொல்லிக் கூக் குரலிடத் தூண்டுவது மாதிரி இருந்தது. அந்தச் சந்து திடீரென இடது புறமாகத் திரும்பியது அங்கு ஒரு கோடியில் ஜனங்கள் பெருந்திரளாக கூடி நின்றதை அவள் கண்டாள்.
"என்னடா தம்பிகளா துப்பாக்கிச் சனியன்களை எதிர்நோக்கிச் செல்வது என்ன வேடிக்கையா, விளையாட்டா? என்று பலத்த குரலில் ஒருவன் GIFTGÖTGOTTGÖT.
"நீ அவர்களைப் பார்த்தாயா? அந்தச் சனியன்கள் அவர்களை நேருக்கு நேராக விரட்டியது. எனினும் அவர்கள் அசையாது நின்றார்கள் மலையைப் போல்
நின்றார்கள், தம்பிகள் கொஞ்சம்கூட அசையாமல் அஞ்சாமல் நின்றார்கள்
"LITT GYollai) 6s26AJITFGO)6IJ GI GÖSTGODSfL) III"
"அந்த ஹஹோலையுந் தான்" "அவன் தன் கைகளைப் பின்னால் கோத்துக் கட்டியவாறு அப்போதும் புன்னகை செய்தான் அஞ்சாத பேய்ப் பிறவி அவன்!"
"நண்பர்களே! என்று அவர்கள் மத்தியிலே முண்டியடித்துச் சென்று கொண்டே, தாய் கத்தினாள் ஜனங்கள் அவளுக்கு மரியாதையுடன் வழிவிட்டு ஒதுங்கினார்கள். யாரோ சிரித்தார்கள்: "பாரடா அவள் கொடி வைத் திருக்கிறாள் கொடி அவள் கையில் இருக்கிறது"
"வாயை முடு" என்றது ஒரு கரகரத்த குரல்
(தொடர்ந்து வரும்)
செலுத்தினான்.
அப்போது முத்துவுக்கு அழுகை வருமாய் போலயிருந்தது. 'பரம்பரை பரம் பரையாக இந்த தோட்டத்தையே நம்பி வாழ்ந்து விட்டோம் எங்கள் பரம்பரை ற்றி இருபது வருசமா வாழ்ந்துவிட்ட ந்த லயத்து காம்பராவை திருத்த கம்பெனக் காரங்க மறுக்கிறாங்க இவுங்கதான் பெரிசா தொழிலாளர்களுக்கு போனஸ் தரப்போறங்களாம். பாவிகள்
ரைவீட்டு அல்சேசியன் நாய் ரோசிக்கு : உரிமையும் சுதந்தரமும் கூட நம்ப தோட்டத்து சனங்களுக்கு இல்லையே ஏன் தெரியுமா? நாங்கள் தமிழரா பொறந்துட்டோம் என்ற காரணம் தான் என் மனதில் பேசிக் கொண்டே தலையில் தலைப்பாகையை கழற்றி முகத்தால் வடிந்த வியர்வைத்துளிகளை துடைத்துக் கொண் டான். அப்போது பலமாக காற்று வீசியது. மழையும் மெதுவாக பெய்யத் தொடங்கியது. தன் லயத்து காம்பரா கூரை ஓட்டையை முடுவதற்காக மலை படிகட்டு வழியாக வேகமாக ஓடிவந்தான் முத்து அப்போது வேலுவும் சிறிசேன பாஸ்கவும் கையில் சுத்தியலுடன் வேமாக சாரத்தை மடித்துக் கட்டிக் கொண்டு மலைப்படிக்கட்டில் துரையின் பங்களாவை நோக்கி போய்க் கொண்டிருந்தனர். அவர்களின் வேகநடை யைப் பார்த்த முத்து துரையின் அல்சேயசின் நாய்க்கு இருக்கும் மதிப்பையும் மரியாதை யையும் எண்ணி மனதிற்குள் சிரித்துக் கொண்டான். அந்தக் காலை நேரத்தில் எங்கும் புதுக்கம்பளம் விரித்த மாதிரி யிருந்த பசுமையான தேயிலை செடிகள் முத்துவைப் பார்த்து அழுமாப்போல முத்துவின் பார்வைக்கு தெரிந்தன.
ஒ,15-21,1995

Page 17
O SSRS
霊言ご。
శాన్
சனநெரிசல் மிகுந்த அந்தக் கடற்கரை யில் ஓர் ஒதுக்குப்புறத்தில் அவளும் அவனும் அமர்ந்திருந்தனர். வெகு நேரமாக அவர்களி டையே நிலவிய மெளனத்தைக் கலைத்தது அவன் குரல்.
"நான் கனடா போறேன்." "If III a.)... GTLUGBLITT?" அவன் சட்டென்று அவள் முகத்தை ஏறிட்டான், எந்த விதமான உணர்ச்சிகளோ, சலனங்களோ அற்றிருந்தது அவள் முகம் அவன் பார்வையைச் சந்தித்தவள் மீண்டும் 6s26 OTG 77 GOTTIGT.
"6TLIGLITP” அவனுக்கு அடிமனதில் எங்கோ வலித்தது.
"உனக்கு வருத்தமாயில்ல." "எதுக்கு?" "நான் உன்னை விட்டுப்போறேன்னு." அவள் மெல்லப் புன்னகைத்தாள். "ம். வருத்தம் தான்." ஒரு கணம் அவள் முகத்தை ஊன்றி நோக்கியவன்,
"நீ வருத்தப்படற மாதிரி எனக்குத் தெரியல" என்றான். அவள் பேசாதிருந்தாள். சில நிமிடங்கள் மெளனத்தில் கழிந்தன. மீண்டும் அவனே அந்த மெளனத்தைக் கலைத்தான்.
"என்னால புரிஞ்சுக்க முடியல." "எதை" "gd 6öIGO)GOT. god GöI LIDGÜLTIGIS). Sed GÖTGBGOTIIL இந்த விட்டேத்தியான போக்கை ஏன். எதுக்காக நீ இப்படி இருக்கிற எதிலயும் ஒட்டாம. எவரோடயும் நெருங்காம. வொய்
அவன் படபடத்தான். அவள் மீண்டும் புன்னகைத்தாள். அவனுக்கு ஒரே ஆத்திர மாக இருந்தது. சரேலென்று எழுந்தவன், காலால் தரையில் உதைத்தான். அவளை விட்டு விலகி சிறிது தூரம் நடந்தான். மீண்டும் திரும்பி வந்து அவள் எதிரில் அமர்ந்து அவள் முகத்தையே உற்றுப் பார்த்தான். இன்னும் அவள் உதடுகளில் அந்தப் புன்னகை அமர்ந்திருந்தது. இது தான்- இந்தப் புன்னகை தான் இவளது பலம் என்று தோன்றியது. இவள் மீது கோபப்படவோ, திட்டவோ தன்னால் முடி யாது என்று தோன்றியது. சட்டென்று அவளை நெருங்கி அமர்ந்தவன், அவள் கைகளில் ஒன்றை எடுத்து தன் கைகளுக்குள் சிறைப்படுத்திக் கொண்டான்.
"என் இனிய சிநேகிதியே நான் உன்னை
ஊழிக்காலப் பிரளயம் போலவொரு அல்லோலகல்லோலம் ஏனையில் கிடந்த குழந்தையை அள்ளியெடுத்துக் கொண்டு அக்கா ஒட, அவள் பின்னால் ஆச்சி ஒட, அதைப்பார்த்து என்னையும் ழுத்துக் கொண்டு அம்மா ஒட.வீடு வெறிச்சோடி வீதியில் புழுதி கிளம்புகிறது. எல்லார்
தயத்திலும் மரணபயம், 'உதென்ன கிலிசம்பறையப்பா உந்த வயசு போன காலத்திலை சீறிவிழும் ஷெல்லோசை காதுபிளக்க ஆச்சி அவஸ்தைப்படுவதைப் பார்க்க எனக்கு சகிக்க முடியவில்லை. தட்டாதெரு சந்தி முதல் நாயன்மார்கட்டுவரை கனசனம் இடம் பெயர்ந் திருக்கினமாம்.
Geisl GIG-Gilgit)"
ளது பதிலுக்காக "நான் ஏன் இ எனக்கே தெரியல. திடீரென்று சொ அவன் எதிரில் குத்துச் நெற்றியில் விழுந்த
a Guggsöguyfiš5g bumala இருந்தது. புரியாததுபோலவும் இருந்தது.பொங்கிவந்த அழு பற்களால் உதடுகளைகழுத்தி அடக்கினான்
பின்னால் தள்ளி 6 முழங்கால்களைக் கட் நிமிர்ந்து அவன் பார்த்தாள். அவன் வி தேடினாள் பின் பா கொண்டு பேசத் தெ
"எத்தனையோ
ரொம்பவும் நேசிக்கிறேன்"
அவள் மூன்றாம் முறையாய் புன்னகைத்
தாள். மெதுவாக அவள் கையை அழுத்
னையோ நண்பர்கள். ஒட்டுதல் இல்ல, ஆத் இல்ல. இது ஏன்னு
- A A ay AY தியவன் தொடர்ந்து சொன்னபோது உணர்ச்சி மிகுதியால் அவன் குரல் கரகரத்தது.
"காதல் என்ற மூன்று எழுத்துக்குள் என் நேசத்தை அடக்கிவிட முடியும்னு எனக்கு தோணல. பட். என் வாழ்க்கையின் எல்லை வரைக்கும் நீ என்னோட வருவி யானா, நான் சந்தோவுப்படுவேன்."
சட்டென்று அவள் இதழ்களிலிருந்த புன்னகை மறைந்தது. மெதுவாகத் தன் கையை விடுவித்துக் கொண்டு எழுந்தவள். சற்று விலகி நின்று கொண்டாள் பார்வை தொலைவில் எதையோ துழாவிக் கொண்டிருந்தது.
"நான் உன்னை நோகப் பண்ணிட் டேனா? அவன் வினவினான்.
பெருமூச்சொன்றே அவளிடமிருந்து பதி லாக வந்தது. அது அலுப்பா வெறுப்பா என்று தெரியவில்லை.
"நீ ஏன் இப்பிடி இருக்கிற அவன் மீண்டும் வினா தொடுத்தான். அவள் மெளனம் சாதித்தாள். அவன்
மாட்டினம்.அப்பிடியொரு சாதாரணம்.
தொண்ணுறாம் ஆண்டு நான் கல்முனை யிலை இருக்கேக்க உடையார் றோட்டிலை யொரு வீட்டிலை ஷெல்விழுந்து தாய் பிள்ளையன் செத்துப்போனதை நினைச்சு எத்தினை நாள் சாப்பிடாமல் கண்ணீர் விட்டிருப்பன் பேயறைஞ்ச மாதிரி இருந் திருப்பன். இப்போது மனம் எவ்வளவு இயல்பாகிவிட்டது. ஏஎல்சோதினைக்குப் படித்துக்கொண்டிருந்த சிவாவும், கோபியும் என் முன்னால் ஓடிக்கொண்டிருக்கிறார்கள் "என்ன சிவா மூட்டையொண்டு உடுப்புகளே? மண்ணாங்கட்டி மனுஷன் உயிரைக் கையில பிடிச்சுக் கொண்டு ஓடேக்க அது தானொரு குறைச்சல்?"
"பின்ன என்னத்தையட கொண்டு ஒடுறிங்களி?
"கொஞ்சம் புத்தகங்களக்கா. உயிர் தப்பிப் பிழைச்சால் சோதின
சுமந்து
#
ஆயிரமாயிரம் குடும்பங் களும் படுற அவளம் தையை O I Taj alo) a விளக்கேலாது. கெதியிலை வாங்கோப்பா எங்கேனும் ஒடித்தப்புவோம் பக்கத்து வீட்டு டும்பமும் ஓடிக்கொண்டிருக்கிறது. லக்கே தெரியாமல், எனக்கு இந்த ஓட்டம் ஆரம்பித்து கனகாலமாகிவிட்டது. தொண் ணுாறிலை கல்முனையிலை ஆரம்பிச்ச ஓட்டம். இப்ப்வந்து மானிப்பாயிலை நிக்குது. இனிக் கொக்குவில். வேறு எங்கெங்கவோ,
ஐஞ்ச வருஷத்துக்கு முன்னம் ஷெல் விழுந்து செத்தால் பெரிய 5-ամյ, இப்போது வலு சிம்பிள் இன்னும் கொஞ்சநேரத்திலை என்ரை மண்டையில விழுந்தாலும் ரும் மாட்டினம், |Ք6վ G. Garuju
ஒக்,15-21,1995
| და 2,
எழுத வேணுமெல்லே, அதுதான் மினக்கெட்டனாங் கள்!" மறுவார்த்தை பேச வரவில்லை துக்கம் தொண் டையை நெருக்கிற்று சே. இப்பிடியொரு வாழ்க்கையா..? ஏனிந்த சாபக்கேடு நிம்மதியாய் இருந்து படிச்சு சோதின
எழுதமுடியாமல் நிறையப் பிள்ளைகள் ஓடிக்கொண்டிருக் கிறார்கள் ண்டும் செவி
பிளக்கும் வுெல்லோசை. எதிர் தெருவில் மரண ஒலம் என் கால்கள் தள்ளாடுகின்றன. மனபலமும் உடல்பலமும் இழக்கப்பட்டுவிட்டன. சங்கிலித் தொடராய் மனித கால்கள் இயங்கிக் கொண்டி க்கின்றன.மீண்டும் என் மனம் சமநிலை : சிவாவும், கோபியும் என்னை உற்சாகப்படுத்துகிறார்கள் அவர்களின் விழிகளில்தான் எத்தனை கனவுகள்? இதயத்தில் எத்தனை எதிர்பார்ப்புகள் பன்னிரெண்டு வருடங்கள் படித்ததற்கான எதிர்பார்ப்புகள். எத்தனை அறுவடைக் கனவுகள்? என் மனம் சட்டென கிழக்கின் நிகழ்வுகளுக்குத் தாவியது நினைவுப் புரவி புழுதிகிளப்பி வேதனையை விஸ்தரித்தது. ஏ.எல். பரீட்சை எழுத இருந்த இளங் கோவும் நிதர்வுனும் தீபனும் யோகராஜாவும் இன்னும்.இன்னும் அனேகர் மிஸ்ஸிங் ஆனார்கள். அவர்களுக்குள் எத்தனை கனவுகள்? எதிர்பார்ப்புகள் இருந்திருக்கும்
ட்ரிங். படுக் வேகத்தில் ஓடிச்செ கூட்டிற்கு ஒரு அடி நின்றது. சீ.சீ.சீ. மணிக்கூடு, அந்த சீ வேறு அடிக்கிற வீட்டுக்காரனும் எழு லேயே சலித்துக் கொ என்பதால் பங்கஜம் மனிசி, மெழுகுதிரிே நைற்றிங்கேல் மா, அலைந்து திரிந்தாள். "இஞ்சயப்பா, ! கொண்டு வா" பவ்வு "வேணுமெண்டா இருக்கும் போய் எடுங்
வந்தது. பெருமூச்சு வ வலம் வந்த நான் தட
"மூதேசி இப்பிடி கிடக்கிறியே, ரெண்டு எழும்பிப் படியடா எ தடுக்கி விழுந்த கோவ அவனைக் கரித்துக்
நாலு மணிக்கு அஞ்சு மணிக்கு அடி அலுவலகம் செல்ல
இப்ப வெளிக் மணிக்கு அந்தச் சுடு: (எங்கட மனேஜர்தான்) யில் எனர பஞ்ச LJ616sflå, J.Lb Glas செய்து கொண்டிருந் "அம்மோய் என் இது கடைசித் தவ்வ என்ர சாப்பாட்டு பெட
இது முத்தது "இஞ்சய
அத்தனையும் கருகிப்ே என்னால் சிந்திக்க மு சித்தன்கேணி ரா ஓடிக்கொண்டிருக்கி கையிலும் இடுப்பி குழந்தைகளோடு ஒடு மீண்டும் இடியே ஒதுங்குகிறோம். கா கொண்டு கடவுளை நான் சிவா, கோபி, இ சீறிவிழும் சப்தம். உடல் நடுங்குகிறது கண்களை விழித்த பே சிவா சிதிலமாகி இறைவா.
என் உடையெங் ஒரு கணப்பொழுதில் விட்டது எனக்கு அழு வெடித்துவிடும் ே அகத்திலிருந்து குபுக்ே கோபி அழவில்லை. மிட்டு அமர்ந்திருக்கிற சுமந்துவந்த புத்தகமு கிடக்கிறது. இராமநாத நான் இனி ஓடப்ே கால்களுக்கு ஓடுதற்கு ஓடிக்கொண்டிருக்கிற பதட்டம் தணிகிறது. கொண்டு எழுந்து கே கொண்டு அகதிக மண்ணில். நடந்து
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க் காத்திருந்தான். ப்படி இருக்கேன்னு
ன்னவள் திரும்பிவந்து காலிட்டு அமர்ந்தாள். முன்னுச்சி மயிரை f'LT67, 60).J.J.GITG) டிக்கொண்டவள் சற்று கண்களை நேராகப் ழிகளுக்குள் எதையோ வையைத் தணித்துக் TLISIda:TIT67.
உறவுகள். எத்த
எவர் மீதும் எனக்கு
மார்த்தமான ஒட்டுதல் எனக்கே தெரியல."
பகயில் இருந்து எழுந்த ன்று மேசை மணிக் விட்டேன். அலாரம் . இதெல்லாம் ஒரு த்துவத்தில அலாரம் சத்தத்தில பக்கத்து ம்பிடுவான் காலையி ண்டேன். கரண்ட் கட் அதுதான் என்ர யாட புளோரன்ஸ் திரி அங்குமிங்கும்
உந்த மெழுகுதிரியக் GALLIDIT,j, GBL GBL GÖT. அலுமாரித் தட்டில் கோ" சூடாகப் பதில்
ட்ெடபடி இருட்டினுள்
ல் என்று விழுந்தேன்.
பப் பிரண்டு போய்க் கழுதை வயசாகுது ருமை மூத்த மகனில் த்தில் காலையிலேயே கொட்டினேன். அலாரம் வைச்சு அது கே. நான் ஆறுமணிக்கு ரெடி! கிட்டாத்தான் எட்டு நண்ணிக்கு முன்னால நிக்கலாம். அதற்கிடை புத்திரா புத்திரிகள் ளிக்கிட அமர்க்களம் தனர். ர கொப்பி எங்க ல் எனேய் அம்மா, ட்டியைக் காணேலை
|ப்பா என்ர சப்பாத்து
போய். மேற்கொண்டு முடியவில்லை. மநாதன் குடும்பமும் 05.... தோளிலும், வயிற்றிலும் கிறார்கள். ாசை. ஒரு மரநிழலில் துகளையும் பொத்திக் நினைத்துக்கொண்டு. ராமநாதன் குடும்பம், உயிர் துடிக்கிறது ü,凯、 ாது என்னருகேயிருந்த உருத்தெரியாமல்.
கும் இரத்தக்கறை.
வாழ்வு ஸ்தம்பித்து கை வந்தது.இதயம் பால ஒரு ஒலம் கன வெளியேறியது.
GLDGIGOTLDIT, FOLD6007 ான். அருகில் சிவா ட்டை அனாதரவாய் ன் குடும்பம் ஓடுகிறது. பாவதில்லை என்
சக்தியில்லை. நேரம் து. மெல்ல மெல்ல
மண்ணைத் தட்டிக் ாபியையும் பிடித்துக் ளாய். சொந்த
DNA, ITGSSTILO (II, 3; GBIDTLO. (U) ":
TID6ui
ஒருத்தியால் இருக்
இ
என்று சொல்லி நிறுத்தினாள் அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள்.
"உனக்குப் புரியுதா?
அவனுக்கு புரிந்தது போலவும் இருந்தது. புரியாதது போலவும் இருந்தது. இப்படியும்
ЦLIJIDTP
த்தனை யல்பாய் மனிதரை
நேசிக்க. மனத்தளவில் எவரோடும் ஒட்டா மல் இருக்கமுடியுமா? அந்த ஒரு கணத்தில் அவள் அவனை விட்டு எங்கோ தெலைதூரம் சென்று விட்டது போல் உணர்ந்தான். அவனுக்குச் சட்டென்று அழ வேண்டும் போல் இருந்தது.'ஓவென்று வாய்விட்டுக் கதறி அழவேண்டும்போலிருந்தது. பொங்கி வந்த அழுகையை பற்களால் உதடுகளை அழுத்தி அடக்கிக்கொண்ட போதும் விழிகளில் நிறைந்த நீரை அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை. அவளுக்கு அவன் அவஸ்தைபுரிந்தது. அவன் எதிரில் மண்டியிட்டு அமர்ந்தவள் அவனிரு தோள் களிலும் தன் கரங்களை வைத்தாள்.
"லுக் ஹியர் மை பிரெண்ட் இருபது
எங்க? இது நான் நானும் பிள்ளைகளுமாய் சேர்ந்து அவளை வேலை வேண்டுறம் எண்டு மாத்திரம் நினைச்சுப் போடாதீங்கோ கரண்ட் இல்லாத சோகம் அவளை அலைக்கழிக்க, எங்களுக்கிடையில் கொசு மாமி போல் பறந்து திரிந்தாள் பங்கஜம்.
எப்படியோ தட்டுத்தடுமாறி வாசல்வரை வந்த பின் தான் ஞாபகம் வந்தது முக்கியமான ஒன்றை எடுக்காமல் வந்தது. வேறொண்டும் இல்லை என்ர அடயாள அட்டைதான்
நான் நாட்டின் தலைப்பகுதித் தமிழன் ஆகையால் பாத்றும் போகிற வேளையிலும் jnlL 9 ILLI JITGIT 9/60) L-GODLLI
வருஷமா நான் இப்பிடியே வாழ்ந்து பழகிட்டேன். என்னை மாத்திக்கணும்னு என்னைக்குமே நான் நினைச்சதில்ல. நான் நானாக இருக்கவே விரும்பறேன். இன் னொருத்தர் என்னை ஆக்கிரமிக்கிறத நான் விரும்பல்ல. உன் வேதனை எனக்குப் புரியறது. ஆனா. இந்த நிமிஷம் வரைக்கும் நான் ரொம்பத் தெளிவா க்கறேன். ஒருவகையில நான் இப்படி : தான் எனக்கு பிடிச்சிருக்கு நிம்மதியாகவும் இருக்கு நீ எதிர்பார்க்கிற அன்பு. ATC காதல் நிச்சயம் என்கிட்ட கிடைக்காது ஐம் ரியலி சொரி என்னால என்னை மாத்திக்க முடியாது நீ என்னைப் புரிஞ்சுக்கணும் LîlefoÁN)..."
கூறி முடித்தவள் எழுந்தாள்.
"குட் லக் அண்ட் குட் பை"
சட்டென்று திரும்பி நடந்தாள். அவன் மெளனமாக அவளையே பார்த்துக்கொண்டி ருந்தான் மனசு ஏனோ பாறங்கல்லாகக் கனக்க அவளின் நினைவு மட்டும் இன்னும் ஒரு புதிராக அவன் மனசுக்குள்.
ண்டைக்குப் போக்கே சரியில்ல நீ தான் காப்பாத்தணும் மனம் ஓலமிட்டது அடயாள அட்டையை வேண்டிப் பார்த்தார்கள்
அவ்வளவுதான்
எல்லோரது முகமும் இறுகிவிட்டது.
திடீரென்று செவிட்டில் ஒன்று விழுந்
அழுவதற்குக் கூட அவகாசம் இருக்க
aljTUITEITLGDIb-Er.
விட்டுட்டுப்போக மாட்டன் |
மீண்டும் குரல் கொடுக்க அடயாள அட்டையுடன் பங்கஜம் ஓடிவர வீட்டி லிருந்து விடைபெற்ற நான் பஸ்தறிப்பூ (அப்படித் தான் பெயர் பலகையில் 4 எழுதப் பட்டுள்ளது) வை அடைந்தேன்.
எல்லா பஸ்ஸினுள்
தது. உதைப் பார்த்துக் கொண் டி ரு நிதா ல இண்டைக்கு முழுக்க இங்கதான்! என்றெண்ணியபடி ஒரே தாவலில் ஒரு தனியார் பஸ்ஸினுள் ஏறி மூச்சடங்கப் பயணம் செய்த நான் அலுவலக பஸ் தரிப்பில் இறங்கினேன். வழமைபோல்
அவர்கள் கையில் துப்பாக்கியுடன் அங்குமிங்கும் திரிந்தனர். நான் ஏன் பயப்பிடவேணும் கையில அடயாள அட்டை பையிலே பொலிஸ் பதிவுத்துண்டு துணிவாக நடந்தாலும் கல்கள் இலேசாக நடுங்கின.
இந்தத் தமிழ்ச் சனத்துக்கே இப்பிடித் தான் உந்தக் காக்கிக் கலரைக் கண்டாலே ஒரு அலர்ஜி செக்கிங் பொயின்ரை அண்மித்த நான் கடைக்கண்ணால் என் பார்வையைச் செலுத்தினேன். மண் முட்டைக்கு மேல் நின்று யாரோ என் மண்டையை நோக்கித் துப்பாக்கியைக் குறிவைத்தது போல் இருந்தது. உண்மையில் அப்படியில்லை எனினும் அஞ்சிப் பயந்த வனுக்கு ஆகாயம் எல்லாம் பேய்தானே? இப்போ உடலெல்ளாம் வியர்த்துக் கொட்ட சமாளித்தபடி நிற்கிறேன்.
"மே.நம மொகத? அழகு சுந்தரம் சிரித்தபடி சொன்னேன், முறைத்
ZIر
அடுத்த அரைமணி நேரத்தில் நான் நாலாம் மாடிக்கு விசாரணைக்காக அழைத் துச் செல்லப்பட்டேன்.
டேய் அழகு சுந்தரம் நீ என்னடா பிழை செய்தாய்?
மீண்டும் மீண்டும் மனம் கெஞ்சிக் கேட்டது.
காதில வேண்டின உறைப்பான அடி இன்னும் கிண்ணென்று வலித்தது.
சிறிது நேரத்தில் ஒரு அதிகாரி வந்தார் என்னைப் பார்த்து இலேசாக முறைத்தார். அவரது கையில் இருந்த என் அடயாள அட்டையை எட்டிப் பார்த்தேன். நாச LDIL (BLIH,
விடியக் காலையில் மெழுகுதிரி வெளிச்சத்தில என்ர வெங்காயம் தன்ரை கண்ணைப் பிடரியில வைச்சுக் கொண்டு தன்ர அடயாள அட்டையை மாறித் தந்துவிட அதைக் கவனிக்காமல் நாசமாய்ப்போன நான் வேண்டிப் பொக்கற்றில் வைச்சு. அதற்கு மேல் சிந்திக்க முடியாமல் "அடியே. பங்கஜம் உச்சஸ்தாயியில் அலறினேன் சிறைக் கம்பிகளைக் கெட்டியாகப் பிடித்த படி
தார்கள் என்ர புளியடி வயிரவா!
குளித்து விட்டு உடை மாற்றப்போன J;(36057.JF6T JalórgFG)L'ILITGT.
"என்னடி துவைச்சிருக்கே அழுக்கு அப்படியே இருக்கு என்னதான் இருந்தா லும் எங்கம்மா மாதிரி முடியலை உன்னால." உமாவுக்கு வேதனையாக இருந்தது. கல்யாணமாகி இந்த இரண்டு வருஷமாய் இதே பாட்டுத்தான்.
உடுப்பைப் போட்டுக் கொண்டு சாப்பிட உட்கார்ந்தான்.
"து. சட்னியில் உப்பு இட்லி கல்லு மாதிரி இருக்கு ஆயிரம் தான் இருந்தாலும் எங்கம்மா மாதிரி சமைக்க துப்பில்லை உனக்கு."
பார்த்துப் பார்த்துச் செய்தாலும் இத்தனை வசவா? கண்களில் நீர் கட்டிக் கொண்டது.
சப்பாத்தைப் போட்டுக்கொள்ளப்போன கணேசன் கத்தினான்.
"என்னடி பொலிஷ் பண்ணியிருக்கே எருமை? எங்கம்மா ಮಂಗ್ಳ முகம் LLL TT TT GG YS LLL S S L L முடியாது உனக்கு"
பொறுமைக்கு ஒரு எல்லை உண்டே இந்தப் பிரச்சனைக்கு ஒரு முடிவுகட்டத் தீர்மானித்தாள் உமா
இரவு தோசையைப் பிய்த்த கணேசன், "தோசை ருசியே இல்ல்ை ஆயிரம்தான் இருந்தாலும்.
"நிறுத்துங்க. எதுக்கெடுத்தாலும் எங்கம்மா மாதிரி எங்கம்மா மாதிரியின் சொல் நீங்களே. உங்கப்பா மாதிரி கைநிறைய சம்பாதிக்க உங்களுக்கு துப்பு
ருக்கா?
கனேசன் மெளனமானான்

Page 18
மலைச்சாரல் தழுவிவரும் தென்றல் இதமா? கனிச்சோலை போலிருந்து என் நெஞ்சத்தைப் பதம் பார்க்கும் இவள் பனிப்பார்வை இதமா?
குறளரசன் யோசித்தான். அவன் அருகினிலே அமர்ந்திருந்த சொர்ணா வுக்குப் பொறுமையில்லை.
கைக்கெட்டும் தூரத்தில் கனியிருக்க, இவர் மட்டும் கனவுக்குள் காணாமல் போய்விடுகிறாரே! என்று மனதுக்குள் கோபித்தாள். அது ஆசை கலந்த கோபம் காணக் கண் இரண்டு போதாத கனகமணித் தேர் எனக்குக் காதலியாய் வாய்த்தாளே! என்று மனதுக்குள் வியந்தான் குறளரசன்.
பச்சையாக இருக்க, அக்கரையை நோக்கி வியக்காதவனுக்கு நிறைவு ஏற்பட்டுவிடுகிறது.
கையில் வெண்ணெய் இருக்க நெய் இல்லையே என்று அலைபவனுக்கு நிறைவும் வராது தெளிவும் வராது
குறளரசன் நிறைவு கண்டவன். தெளிவும் பெற்றவன்
எல்லாம் சரிதான் வேகம் மட்டும்தான் சற்றே மந்தம் அதுமட்டும்தான் சொர்ணா வுக்கு உள்ள குறை
இனியும் பொறுத்தால் பொழுது போய்விடும் சொர்ணாவே முன் முயற்சி யில் இறங்கினாள்
மெல்ல நகர்ந்து அவன் தோளில் தலை சாய்த்தாள் கூந்தலில் குடியிருந்த மல்லிகை மலர்கள் வீசிய வாசம், அவனது உபவாச நிலைக்கு முற்றுப புள்ளியிட்டது.
போர்க்களத்தில் கோபம் முக்கியம் அது எதிரிகளை திணறடிக்க
காதல் களத்தில் இதமான வாசம் முக்கியம் அது இருவரையும் கிறங்
HI) * 9.
குறள்ரசன் கிறங்கிப் போனான். தோளில் தலைசாய்ந்தவளின் உச்சந்தலை முகர்ந்தான் அவளுக்குள் ஆசை சிறகடித் தது அவனுக்கோ உச்சிவரை நெருப் பெரிந்தது.
கூந்தல் கோதி பிடரி நரம்புகளில் நாதம் மீட்டினான் இடது கரத்தால் அவளின் முகம் உயர்த்தி, விழிகளுக்குள் தன்முகம் தானே கண்டான்.
இருக்கிறேன்." "நீரில் இருப்பதுதானே அழகு என் விழிகளுக்கு நேரில் இருப் பதால்தான் உங்களுக்கும் அழகு"
"9 GVATTIGNÝMILLIT 60Po "சகிக்காது உதடு சுழித்து அழகு SETTILL GOTTIGT.
"சகிக்கவில்லை என்றால் காதல் சலிக்கிறது என்று அர்த்தம் சலிக்கிறது என்றால், ஏதோ ஒரு முள் நம் உறவில் குத்துகிறது என்று அர்த்தம் முல்லையாக மணத்த உறவில் முள் எப்படி
"முள்ளை என் முகம் எதிரே வைத்துக்கொண்டு, சொல்லை வீசினால் என்ன அர்த்தம்?
"முள்ளா? என்னிடமா?"
"ஆம்" என்றவள் தன் சுட்டு விரல் நீட்டி அவன் மீசையில் தொட்டாள்.
"அடியே கள்ளி" என்றவன், "முள்ளோ மலரோ என்று பார்க்கலாம் GJIT,"
என்று அவள் இதழ்களில் முத்திரை இட்டான்
தந்தை சொல் மந்திரமா? மனைவி சொல் மந்திரமா?
ஜே.ஜிப்ரி-அக்கரைப்பற்று-06 இருவரில் யார் மந்திரம் தெரிந்து வைத்திருக் கிறார்களோ அவர் சொல்
d மக்கள் யாரைக் கண்டு பயப்படு கிறார்கள் சிந்தியா?
ரியான் எம்.பெளஸர்-ரம்புக்-எல தமது தோளில் ஏறி நின்று காதைக் கடிப்பவர்களைக் கண்டு.
d கோபம் வந்தால் என்ன செய்ய வேண்டும்?
எஸ்.வசந்தமலர்-திருமலை, கோபம் வந்தவுடன் கண்ணாடி முன்பாகச் சென்று உங்கள் முகத்தைப் பாருங்கள் உங்களுக்கே வெட்கமாகிவிடும். அந்தளவுக்கு சகிக்கமுடியாமல் இருக்குமாம். இது திருமுருக கிருபானந்த வாரியார் சொன்னது (வாரியாரும் கண்ணாடி பார்த்திருப்பார் போலிருக்கிறது)
டியர் சிந்தியா தமிழர்கள் அனைவரும் தமிழில் கையெழுத்திடும் நந்நாள் எப்போது GlUb?
த ரொசான் -கோமாரி. இப்போது தமிழில் கையெழுத்துப் போடமுடியாது என்று உங்களுக்கு யார் சொன்னது? தமிழிலும் போடலாம். எந்த மொழியில் போடுகிறோம் என்று தெரியாமலேயே கிறுக்கலாகவும் போடலாம். அதுதானே கையெழுத்து.
என்னாங்கோ சிந்தியா புதுசா ஷில்பா சட்டியோ, ரொட்டியோ வந்து கலக்கப் போவுதாமே? அப்ப நம்ம நக்மாவோட கதை என்னங்க ஆவுறது?
எம். பாஹிம்-கண்டி ஒண்ணும் ஆகாதுங்கோ சட்டியோ, ரொட்டியோ சட்டி உடைந்தால் போச்சு
"முள் குத்தியதோ? என்று கேட்டான். அவள் தன் இதழ்களைத் தொட்டுப் பார்த்துவிட்டுச் சொன்னாள்; "பயந்தே விட்ட்ேன் பறிபோய் விட்டதோ என்று."
"எடுக்கட்டுமா? "ஒட்டுமொத்தமாக எடுத்துக்கொண்டால் சுவையிருக்காது."
"யானைப்பசிக்கு சோளப் பொரியால் பயனிருக்காது."
"காட்டு யானைக்கு கரும்புக் கொல்லை யின் அருமை புரியாது."
குறளரசன் அது கேட்டு கோபம் கொண்டவனாய் ஒரு பாவனை செய்தான். "கட்டிளங்காளையை காட்டு யானை யென்றா சொல்கிறாய்? உன் விழியம்பு ஏதோ வம்பு செய்கிறது. தவறான எண் ணத்தை உன் மூளைக்குள் விதைக்கிறது."
"அம்மாடி. என்ன பலம்,
அவன் குனிந்து கன்னம் வைத்துக் கெ கனியுடலில் கவிதை ெ
எழுதும் மடலைே கவிதை எழுத எழுத ஊற்றெடுக்கும் கவிை
கவிதையே விதை உரமானது. ஒரு பூர் வசமானது. அவன் வாசமானது. நாணம் மூச்சுக்காற்று மட்டுமே
"இப்போதுநிலை வுக்கு கோபம் வந்தது
அயலூர் சென்ற வரும்வரை, சுகவூருக்கு யன்றோ காணாமல் ே
இது மனித பலமாகப் படவில்லை. # விழிகண்ட உண்மையோ? அல்லது உன் எழில் மேனி பட்டறிந்த செய்தியோ?
"முறிந்ததோ என்று நினைத்த என் முதுகெலும்பு சொன்ன செய்தி மலர் என்பீர்கள். கனி என்பீர்கள் அணைக்கும் போதும் மட்டும் மரமாய் நினைப்பீர் களாக்கும்."
"நீங்கள் மட்டும் என்னவாம், வேண்டாம் என்பீர்கள், விடுங்கள் என்பீர்கள், சுகபாடம் தொடங்கிவிட்டால் மலராகவா இருக்கிறீர்கள்? நம்மை மாணாக்கராகவல்லவோ மாற்றிவிடு கிறீர்கள்
சொர்ணா முகம் சிவந்தாள். வெட்கத்தை மறைக்க அவன் மார்பிலேமுகம் புதைத்தாள்.
ரொட்டி உண்டால் போச்சு நக்மாவின் கதையும் அது தானுங்கோ நாளைக்கு ஷில்பாவின் கதையும் அம்புட்டுத்தானுங்கோ,
தொலைக்காட்சி மற்றும் வானொலி அறிவிப்பாளர்களின் தமிழ் உச்சரிப்பு வர வரத் தேய்ந்து போகிறதே?
வ. தேவசகாயம்-மாத்தளை அரசியல் #7LJ /T/774 45 677176) வருபவர்கள்தான் கெடுக்கிறார்கள் என்று பார்த்தால், எம்.ரி.வி.போன்ற தனியார்
தொலைக் காட்சிகளில் வரும் தமிழ் அறிவிப்பாளர்களும் வாயில் வாளோடு தோன்றுகிறார்களே!
பதில்கள்/
ஒர் எழுத்தாளனையும், ஒரு புத்தகக் கம்பனி முதலாளியையும் சிறைக்குள் ஒரே அறையில் போட்டுவைத்தால்.
ஹிஸான் றலீஸ்-ஹேனமுல்லை. சிறை அனுபவம் பற்றி எழுத்தாளரை அளக்கவைத்து, அதை வாங்கிப் பத்திரப் படுத்திக் கொள்வார் முதலாளி வெளியே போனதும் பதிப்பிக்கத்தான்.
d ஹாய் சிந்தியா இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தான் அணியைத் தோற்கடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
கவிப்பிரியா நிஷா-வெல்லம்பிடி முயற்சி திருவினையாக்கும். அடிமேல் அடி அடித்தால் ரன் ரேட் உயரும். எனவே முயற்சிக்குக் கிடைத்த பரிசு. 95/b45/145 பாகிஸ்தானி அணியையும்
தூங்கினால் தோ விழித்துக் கொண்டாலி கிறான்.
நல்ல உணவு உன் இன்ப நினைவோ வுடன்தானே களிக்கும் ரவுகளில் வி எரிகின்றன?
பிரிந்திருக்கும் காத ஒரு திரி எரிகிறதே அ திரி விரகதாபமே அ; என்றெல்லாம் நொ மட்டும் சொர்ணாவுக்கு (
LITUILL (6)/6õ(Lb. தோற்கடித்து விட் வியக்கப்படுவதில் பா பலமானது என்னும் . அடக்கம்தானே நிஷா
இளமையை எ
விரும்புகிறேன். உமது
எதையும்-எப்பே வைத்துக்கொள்ளும்
"மிஸ்டர் மெட்ரா விட்டீர்களா? சூப்பரா
எஸ். கதையைத் தவிர பு
களையும் பதமறிந்து
தெய்வமகன் சிவாஜ முயல்கிறார் பிரபு, தா குட்டி பதினாறு அபு பொய்த்துப் போன பட் Garfig.5/5 Gastoiretal/7,
ஒ.ஜெ.விம்சன் விட்டாராமே. அறம்
முன்னர் ஒரு அமெரிக்காவில் கறு gy/Teżisfa fil L/Tiż, gy/Teżawsal L. பதிவு செய்த ஆதார 5/IL Ly 4/LÓ dan L 6/05606UUT60ITsi. வெள்ளையர்கள். அந்த வெடித்தது. தற்போது, ID6106976) floud, GalTaoa சிம்சன் விடுதலையா கறுப்பு இனத்தவர் ஜுரிகளில் பலர் கறு பழையதை மறக்க of LIII.G.IIIP/
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அவள் முதுகில் ாண்டு, கரங்களால் நய்தான். ய வியக்கவைக்கும் மடலுக்கும் இனிமை 历。 யானது ஆசையே தோட்டமே அவன் உணர்வெங்கும் அங்கே நாசமானது.
BITGOTLDITGO g).
ாத்தாலும் சொர்ணா
குறளரசன் திரும்பி த செல்லும் பாதை
ளில் இருக்கிறான். நெஞ்சில் இருக்
ண்டவுடன் செரிக்கும்.
காதலனைக் கண்ட
ாக்குகள் மட்டுமா
நலர் இதயங்களிலும் து வேதனையெனும் தற்கு நெய்
ந்தாலும் காதலன்மீது јапшGш билоliора).
பாகிஸ்தானையே பார்களே! என்று கிளப்தான அணியே மறைமுக பாராட்டும்
ன்றும் பாதுகாக்க
ஆலோசனை? கே.உதயன்-பாலாவி. தும் அளவோடு
ஸ்" படம் பார்த்து
ரோசன்-கொழும்பு 5 si)006 GUI ID4F/IGU15 கலந்திருக்கிறார்கள். மாதிரி நடிக்க எட்டடி பாய்ந்தால் է Սոպլb 676ծած/ டியலில் அதனையும் 0.
விடுதலையாகி வறியதோ? நாட்கில்-மட்டக்களப்பு Ga/6 606.7 L/17 |ப்பர் ஒருவரைத் ட்டதை வீடியோவில் தை நீதிமன்றத்தில்
Gal 6 6067 until ஜுரிகளில் பலர் தீப்பால் கலவரமே னது வெள்ளைஇன செய்த வழக்கில் filos) "LITIŽ, fillbarG37 தீர்ப்புச் சொன்ன
ப்பு இனத்தவர்கள்
மல் பழிவாங்கி
பிரிவை வசைபாடினாள். நீண்டு செல்லும் இரவையும் வசைபாடினாள்.
ရှီ႔) கேட்டது; "சொர்ணா ஒன்று (3.5L6G III?"
"ஒன்றென்ன நூறே கேள்! பெரும் தொல்லையும் நீயே, பேச்சுத் துணையும் 5Gար
"காதலர் நேரில் இருந்தால் இரவே வா என்று இசை '?! வந்தாலும் போகாதே திரை வேண்டும் விலக்காதே என்று விண்ணப்பம் போடுவீர்கள். பிரி வென்று வந்துவிட்டால் மட்டுமே என்மீது வசை வீசுவீர்கள் நீதியா இந்த முறை? தேவையா எனக்கு இந்த வசை?"
"திரை போட்டாய் மறுக்கவில்லை.
சொன்னாலும் விரைவாக நடை போட்டாய்! விடியாதே விடியாதே, படியாத கதை யின்னும் பாக்கியுண்டு என்று அடம்பிடித் தாலும், முடியாது போ என்று ஓடிப் போவாய்! ஆனால் இப்போதோ எனக்குள் திரண்டிருக்கும் வேதனையும் போதா தென்றறுநீயும் முரண்டு பிடிக்கிறாயே! என்றாள் சொர்ணா
நட்சத்திர மின்னலாய் இரவு சிரித்தது. "எய்தவன் இருக்க அம்மை நோகலாமா? கொத்து மலர் சரத்தை அள்ளாமல் அயலூரில் நாட்களை தள்ளுகிறாரே அவரன்றோ கொடியவர்" என்றது இரவு அதற்கு சொர்ணா சொன்னாள்:
ஆனால் அப்போதெல்லாம் நில் என்று ட
"மனம்வந்து பிரிந்திருக்கும் அவரும் கொடியவர் தான். ஆனால் அதனைவிடக் கொடிது நெடுநேரம் நீள்கின்ற நீ
"இது அநியாயம்"
"எது அநியாயம்? நாலும் தெரிந்த திருவள்ளுவரே கொடிது நெடிய இர வென்று கூறியிருக்கிறார்" என்றாள் G) FITIGOSTIT.
இரவு வாயடைத்தது.
திருவள்ளுவர் சொன்ன குறள் இதுதான்.
"கொடியார் கொடுமையின் தாம்
கொடிய இந்நாள்
நெடிய கழியும் இரா
குறள் - 169, அதிகாரம்-17
2
3
இடமிருந்து வலம்
02. இத்தகையபிள்ளை பிறந்தால் குடும்பமே
சிறப்புறும் உடல்வலிமை இல்லாவிட்டாலும்
உள்ளத்தில் இது இருந்தால் வெற்றி
கிடைப்பது சுலபம். 05. ஒளிந்து கொண்ட திருடனைத் தேடிப் பிடிப்பதற்காக இதனை போட்டுத் தேடினர் என்று கூறுவார்கள் 01. மன்னார் மாவட்டத்தில் சிலாபத்துறை முன்பு
இதற்குப்பேர் போனது. 09. மின் சக்தி பெறுவதற்கு இதனையும்
பயன்படுத்துகிறார்கள் 10. சப்ரகமுவா மாகாணத்தில் அண்மையில் பெரும்
அனர்த்தங்களை ஏற்படுத்தியது.
வெட்டி ஒட்டி
S S
மேலிருந்து கீழ் 01. அதிஷ்டமிருந்தால் நமக்கும் கிடைக்கலாம். 02. வங்காள விரிகுடாவில் அடிக்கடி தலை
II (apg). 03. இதனைத் தொலைத்துவிட்டால் விட்டுள்
44 (ply. UIT). 05. மங்களகரமான நிகழ்ச்சிகளில் மணக்கும் 06. இக்காலத்தில் பள்ளி மாணவர்களையும் அடிமைப்
படுத்திவிடுகிறது. 07. நல்ல புத்திமதிகளைக் கூறினாலும்
6)FasafnsiláslDIILLTøi. 08. இதிகாச காலத்து ஆயுதம்
இதற்குரிய சரியான விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில்
21.10.1995இற்கு முன்னர் அனுப்பிவையுங்கள். அனுப்பி வைக்கவேண்டிய முகவரி
எமக்குக் கிடைக்கும்படி
குறுக்கெழுத்துப் போட்டி இல-122 臀 வாரமலர் த.பெ.இல. 1772 கொழும்பு .
சரியான விடையை எழுதி அனுப்புபவர்களில் பத்து அதிஷ்டசாலிகள் தெரிவு செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தலா ரூபா 50/= பரிசாக வழங்கப்படும்.
குறுக்கெழுத்துப் போட்டி இல-120ற்கான சரியான விடைகள்:
6) * ச | ர | ஸ் "வ தி our * Liñ த ர்
J. T "தி | ன
ம் "த அ | ரு ம் 'பு
ഖ | ഞെ 6. 'வி 1ளை பா ட் டு
1. எம். சிறீதரன், மட்டக்குளி,
2. செல்வி சிவா. தர்ஷினி திருகோணமலை, 3. என். பாத்திமா சுக்ரியா, நாவலப்பிட்டி
4. எம். சானாஸ், ஹேனமுல்லை. 5. ஏ. காயத்திரி பூண்டுலோயா
இவ்
ரூபா 50/= வழங்கப்படும்.
குறுக்கெழுத்துப் போட்டி இல, 180இல் வெற்றி பெற்ற அதிஷ்டசாலிகள்:
6. ஜே. யோசேப்பு கொழும்பு-13 7. எவ், முனல்பர், புதிய காத்தான்குடி 8. செல்வி பாத்திமா பர்ஹத் ஏறாவூர், 9. திருமதி நிர்மலா பரீராம், கண்டி 10.ஆர். குமரேசன், வவுனியா
அதிஷ்டசாலிகள் ஒவ்வொரு வருக்கும் பரிசாக தலா
ஒர்,15-21,1995

Page 19
அமரர்களுக்கு அரசனான தேவேந் திரன் சோகமே உருவாக செய்வதறியாது திகைத்துப் போயிருந்தான். அமராவதி நகருக்கே அபகீர்த்தியை ஏற்படுத்தும் அபாயச் சங்கு முழங்கியது என்றுமே ஏற்பட்டிராத பேரபாயம் சூழ்வதை எண்ணும்போது ஏக்கம்தான் மேலிட்டது.
அமராவதியை அரண்செய்யும் அமர காவலர்கள் அத்தனை பேரையும் அசுரர்கள் சிறைப்பிடித்துவிட்டார்கள் தெய்வீக அஸ்திரங்களைத் தாங்கி நின்ற அவர் களுடைய வீரம் செயலிழந்து போய் விட்டது. அரக்கர் படைகள் அணி அணியாக வந்து 9|LDULUT5. காவலர்களை அடிபணிய வைத்து விட்டனர்.
தானைத் தளபதி ஓடோடிவந்து இந்திர னிடம் நடந்தவற்றைச் சொன்னான்.
இத்தகைய கொடுமை என்றுமே நடந்திருக்க வில்லை-இன்று ஏன் இவ்வாறு நடக்கிறது? என்று எண்ணி எண்ணி ஏங்கிக் கொண்டி
ருக்கும் போதே ஆயிரம் இடி முழக்கங்கள் ஒன்று சேர்ந்து இடித்தாற்போல் பெரும் ஓசை எழுந்தது.
வசிட்டமாமுனிவர்
"எங்கே ஒளிந்திருக்கிறான் அந்த
இந்திரன்? இங்கே அவன் உடன் வரா விட்டால், சங்கிலியால் பிணைத்து இழுத்து வாருங்கள் அவனை
சிம்மகர்ச்சனை போலெழுந்த அந்த தொடர்ந்து ஆயிரம் அரக்க ரர்கள் அணிவகுத்துச் சென்று இந்திரனை வளைத்தனர். அந்தப் பரந்தாமனை நினைத்து அபயம் கோருவதற்கே அவகாசம் கிட்ட வில்லை. அமரர்க்கதிபனாம் இந்திரனின் கைகளில் விலங்குகள் பூட்டப்பட்டன.
"இழுத்துச் செல்லுங்கள் அவனைஇலங்காபுரியின் சிறைக் கூடங்களில் ஏற்கனவே அமரர்கள் அனைவரும் அடை பட்டுக் கிடக்கின்றனர். அவர்களுக்கே தலைவனான இவன் மட்டும் ஏன் இங்கு தனியாக தவித்து வாட வேண்டும்? எமது நாட்டின் சிறைகளிலே இந்த அமரர்க ளெல்லாம் அரச பரிபாலனம் செய்யட்டும். இழுத்துச் செல்லுங்கள்."
ஆணைகளைப் பிறப்பித்த அந்த உருவம் அகன்ற தோள்களுடன் ஆஜானுபாகுவான உருவமைப்பும் கொண்டிருந்தது ஆவேசம் ததும்பும் அந்த முகத்தில் ஏளனமும் எக்காளமும் ஒருங்கே குடிகொண்டிருந்தன. ஆணவச் சிரிப்பினை அடிக்கடி உதிர்த்தது அந்த உருவத்தின் வாய் LPLDT607 கண்களில் குறும்புத்தனம் கொலுவிருந்தது. அரக்கத்தனம் குடிகொண்டிருந்த போதும் முகம் அழகாகவும் களையுடனும் திகழ்ந்தது. கொடுமையான கட்டளைகளைப் பிறப்பித்த போதும் கூரிய முக்கின் மேல்-பரந்த நெற்றியில் அழகாக மூன்று விரல்களால் திருநீற்று அடையாளமும் நடுவில் சந்தனப் பொட்டும் காணப்பட்டன. இக்குறிகளைக் கண்ணுற்ற எவரும் இவன் ஒரு சைவன் என்று அறுதியிட்டுக் கூறிவிட முடியும்
அசுர வீரர்கள் இந்திரனை சங்கிலியால் பிணைத்து இழுத்துச் சென்றதும் அந்த அமரருலகமே அதிரும் வண்ணம் மற்று மொரு சிரிப்பை உருள விட்டு மெல்ல நகர்ந்து இந்திரனுடைய அரியணையில் ஏறி அமர்ந்து கொண்டது அந்த உருவம் அங்குள்ள ஆசனங்களில் பல அசுர அதி காரிகள் வந்தமர்ந்தனர்.
"மூவுலகங்களையும் ஒரே குடைக்கீழ் ஒருங்கிணைத்து முப்பத்து முக்கோடி தேவர்களையும் தம்மடிப்படுத்தி, பத்துத் திக்கிலும் தன் புகழைப் பரவவிட்ட தச கண்ட இராவணேசனின் புதல்வன் வெற்றிச் செல்வன், விறல் வேந்தன் வீராதி '? தன்னை மிஞ்சிய தார்வேந்தர் எவருமில்லை என்று இறுமாப்புடன் இந்த அமர்ாபதியை ஆண்டு வந்த இந்திரனின் கர்வத்தை அடக்கி, அவனைச் சிறைப்பிடித்து தேவருலகச் சிங்காசனத்தில் சிறப்புடன் வீற்றிருக்கும் இலங்கையின் இளவல் மேகநாதன் வாழ்க
இவ்வாறு அசுரவீரர்களுள் ஒருவன் கட்டியம் கூற, அங்கு திரண்டிருந்த ஏனைய அசுர அதிகாரிகள் வாழ்க வாழ்க என்று வாழ்த்தொலிஎழுப்பினர். அப்போது அந்தத் தேவருலகு மட்டுமல்ல முவுலகுமே அதிர்ந்தன.
அந்த அவையிலிருந்த அரக்கர்களில் ஓர் இளைஞன் எழுந்தான்.
"தேவர்களின் சபையில், தேவேந்திரன் அரியணையில் வந்தமர்ந்ததும் தேவகன்னியர் களான அரம்பை, ஊர்வசி திலோத்துமை ஆகிய மூவர் வந்து சதிராட்டம் புரிவார் களாமே? எங்கே அவர்கள். ஒளித்து
ஒக்,15-21,1995
Gift"LITIts GIT.P இழுத்து வாருங்கள் அவர்களை."
என்று கர்ஜித்தான். எழில் பூத்த இளஞ்சிட்டுக்கள் மூவர் -
அஞ்சி நடுங்கியவர்களாக அவை நடுவே வந்து நின்றனர். அன்றலர்ந்த தாமரை போன்று என்றும் மலர்ந்திருக்கும் அவர்களுடைய வதனம் வாடிய காந்தள் போல் கூப்பிக்காணப்பட்டது.
என்றும் தங்களுக்கு அபயமளித்து
தரித்துவரும் அமரர்கோன் அரியணையில் : அமர்ந்திருக்கும் அரக்கர் தலை வனை ஏறெடுத்துப் பார்க்கவும் அவர்களுக்கு அச்சம் இருப்பினும் அவையில் அன்றாடம் ஆடற்கலை புரியும் பணி அவர்களுடையது. பின்னணியில் இருந்து பண் பாடவும் வாத்தியங்களை மீட்டவும் உரியவர்களும் வந்துவிட்டனர். இம்மூவரையும் அழைத்து வர ஆணையிட்டவனே மறுமுறையும் ரலெழுப்பினான். "இந்திரன் இச்சபையில் உங்களுக்கு ஆட வருமோ..? அரியணையில் இனிமேல் அமர்ர் அரசோச்சப் போகும் உரிமை இனி இந்த இளவலுக்குத்தான் ஆட மறுத்தால் நீங்கள் அனுபவிக்கும் தண்டனை எவ்வாறிருக்கும் என்பதை நான் கூறப்போவதில்லை. இம். ஆரம்பியுங்கள் உங்கள் ஆட்டத்தை."
இசை எழுந்தது.ஆனால் அதில் சுருதி இழையோடவில்லை. ஆடலும் தொட்ங் கியது அதில் அழகேதும் தென்படவில்லை. இருப்பினும் அந்த ஆடல் முறை அசுரர்களுக்குப் புதுமையாக இருந்தமை யினால் தலைகளை ஆட்டி இரசித்தார்கள். ***
பிரம்மன் கொடுத்த வரம் படைப்புத் தொழிலுக்கு அதிபனாம் நான் முகனாகிய பிரம்மனின் மகன் வசிட்டமாமுனிவன் தவத்தால் உயர்ந்தவன்.
நிகரற்ற சக்தி படைத்தவன்.
தசரத மாமன்னன், மகப்பேறற்று வருந்தி மந்திரிப் பிரதானிகளுடன் தன்னிடம் யோசனை கேட்டபோது, அந்த வசிட்டமாமுனிவர், சிலகாலத்தின் முன்னர் அமராவதி நகரில் அரக்கர் கூட்டத்தினால் இந்திரன் சிறைபிடிக்கப்பட்ட அந்தக் காட்சியை மனத்திரையில் காண்கிறார்.
இந்திரன் கைதானதை அறிந்த பிரம்மதேவர் இலங்காபுரிக்குச் சென்று இந்திரனைச் சிறை மீட்டு வந்ததையும் அறிகிறார்.
ஜம்புலன்களையும் அடக்கி, ஒரே சிந்தையாய் காலத்தை உணராது-பசி, தூக்கம் ஆகிய அனைத்தையும் மறந்து கடும் தவமியற்றுபவர்கள் எண்ணுதற்கரிய மகாசக்திகளைப் பெறுகிறார்கள். அத்தகைய தவவலிமையில் சிறந்தவர்களுள் ஒருவரான வசிட்டமாமுனியும் முக்காலமும் உணரும் வலிமையைப் பெற்றிருந்தார். மூவுலகிலும் நடைபெறும் சம்பவங்களையும் உடனடி யாகவே தெரிந்து கொள்ளும் ஆற்றலையும் பெற்றிருந்தார். ஆகவே, தசரத மாமன்னனின் குழந்தையில்லாக் குறை நீங்க வழி உண்டா என்று தன் சிந்தனா சக்தி எனும் குதிரையைத் தட்டிவிட்டார். அவர் கண்ட காட்சியில் பல விண்ணுலுக வித்தைகள் வெளிப்பட்டன.
லங்கையர்கோன் இராவனேசன் முற்றும் துறந்த முனிவனாக இல்லா விட்டாலும் கடும் தவம் மேற்கொண்டவன். சிவபக்தன் இல்லறத்தை மேற்கொண்டிருந்த போதிலும் இறைவனை இசைபாடித் துதிப்பதில் தவறுவதில்லை.
படைத்தற் கடவுளான பிரம்மனை நோக்கித் தவமிருந்தான் இராவணேசன், அவனுடைய கடும் தவத்தால் கவரப்பட்ட பிரம்மதேவன், இராவணன் முன்தோன்றி "நீ என்ன வரம் கேட்டாலும் தந்து விடுகிறேன்" என்று கூறிவிட்டார். இறை வனை அன்பால் கட்டிவிட்டால் ஒருவன் எத்தகைய கொடுமையைப் புரிபவனாக இருந்தாலும் ஆண்டவன் அன்புக்கு அடிமை யாகி, அவன் வேண்டுவனவற்றையெல்லாம் வாரி வழங்கி விடுவான். இதேபோல்தான் இராவணனின் அன்பில் கட்டுண்ட பிரம்மன், அவன் அப்போது கேட்ட ஆரத்தை தங்கு தடையின்றித் தந்து விட்டார்
"பல்லுயிரையும் படைக்கும் பெரும் பணி புரியும் பிரம்மதேவனே வேதத்தின் முதல்வனே அடியேனுக்கு அழிவிலா வரம் தந்தருள வேண்டுகிறேன். தேவராலோ அவுணராலோ-முனிவர்களாலோ என் வழி வந்தோருக்கும் எனக்கும் என்றும் இறப்பு ஏற்படாமல் சாகாவரம் அருள வேண்டு கிறேன்."
இவ்வாறு இராவனேசன் இரந்ததும், நிகோரியபடி வரமருளினேன் பக்தனே! நீ சிரஞ்சீவியாக என்றென்றும் வாழக் கடவது" என்றருளி பிரம்மதேவன் மறைந்து விட்டார். பெறற்கரிய பேறுபெற்றதும் ஒரு வனுக்குத் தன்னை விட தரணியிலே எவனு மில்லை என்ற தலை வீக்கம் ஏற்பட்டு
விடுவதுண்டு. இதற்கு இராவணனும் எவ்வ முடியும் "தேவர்களாலு முனிவர்களாலுமே
என்னை எவர்தான் என்ற எண்ணம் மேலி களையும் இராவணன் GUIT GOTT GÖT. :
லெல்லாம் பேரழிவை தவசிலிருக்கும் முன சிறையில் தள்ளினான்
முதலான கோள்களை வலுக்குக் கடமைப்
வாயுவையும் வருண வதைக்கலுற்றான். தேே மேகநாதனை அனுப்
வைத்தான்.
ந்திரனை சிறை தன் மகன் மேகநாதனு என்று சிறப்புப் பெயர் இவ்வாறு இராவே கள் நாளுக்கு நாள் அ போவதால், சிறை ஏனைய தேவர்களும் உறைந்திருக்கும் பிர ஓடினர். இராவணன்
களை எடுத்துரைத்தன
வரத்தால் தலைக்கண தடுமாறி தறி கெட்டலை உரிய தண்டனை த என்றுணர்ந்த பிரம்மே முதலான தேவர்கை கொண்டு வைகுந்தம் ே
மெய்யடியார்கள் தில் தோன்றி நிை பொழியும் கருணைக் தன்னை நோக்கி தே யோரும் வருவதை அ தார். பிரம்மதேவனு மண்டபத்திலேயே அ அளித்தார்.
செந்தாமரையை கொண்ட இலக்குமி வாகனத்தின் மீதமர் தேவர்கள் திருமாலைத் அவர்கள் கூறப்போ உணர்ந்தவர்தான் எனி
உங்களுக்கு" என்று தி பிரம்மன் தான் இர சாகாவரத்தைப் பற்றிக் அகம்பாவம் மேலிட்டு புரியும் அட்டூழியங்கள தார். புன்முறுவல் பு புருடோத்தமன் அனைத் தனக்கு தேவர்களா? அவுணர்களாலும் மரண எனத் தவமிருந்து வ ணேசன் மாநிடர்களால் ஏற்படலாகாது என்று ே விட்டான். அரக்கர்கோ நரனும் அழிக்கத் து றுமாப்பில் இருந்து தனால் திருமாலே ம திருவுளம் கொண்டார். அம்சமாக மாநிட உ வைக்க நினைத்த அர் தன்னுடைய அம்சத்துச் அவசரிக்க ஏனைய கோரிக்கை விடுத்தார். உலகின் கண்ணே நிலைபெறாமல் அநீதித மம் ஆட்சி புரிந்து அச் காலங்களில் அந்தப் பர் அவதாரம் எடுத்து து பரிபாலனம் செய்வதா கின்றன. இவ்வாறு பெறும்போது அவ்வவ போல் சூழலில் வேறு நடைபெறுகின்றன. திரு மாக ஒருருவை மாநி வைப்பதற்கான முடிெ உடந்தையாக இருந்துது பலருக்கும் ஆக்ஞை பி
துறவியை தவிக்க
விண்ணுலகில் இ அரிய காட்சிகள் ய அயோத்தி மாநகரின் கன் தசரதனுடன் இருக்கு வனுக்கு நொடிப் பொழு தோன்றி மறைகின்றன கண்டு சிந்தையில் களிப் புத்திரகாமேட்டி வேள்வு முனிவன் இருசியசிருங்
நடத்தினால் நான்கு தந்தையாகும் பாக்கி உண்டென்று கூறி முடி
 
 
 
 
 
 
 

அரக்கர் தலைவன் ாறு விதிவிலக்காக ம் அவுணர்களாலும் அழிக்க முடியாத எதிர்க்க முடியும்?" ட்டவனாக மூவுலகங் ஆட்டிப் படைக்க
புகுந்த இடங்களி ஏற்படுத்தினான். வர்களையெல்லாம் சூரியன், சந்திரன்
ாயும் தன் குற்றே
படுத்திவிட்டான்; ானையும் வாட்டி வந்திரனை தன்மகன் பி சிறைப்பிடிக்க
பிடித்தமையினால் லுக்கு இந்திரசித்து குட்டி மகிழ்ந்தான். 1ணசனின் கொடுமை திகரித்துக் கொண்டு மீண்ட இந்திரனும்
மகாமேருமலையில் ம்மதேவனை நாடி கொடுக்கும் இம்சை ர் தான் கொடுத்த ம் பிடித்து நிலை பயும் தன்பக்கதனுக்கு ர தன்னாலாகாது தவர் தேவேந்திரன் ளயும் அழைத்துக் ாக்கிப் புறப்பட்டார். நினைத்த மாத்திரத் லயான அருளைப் கடலான திருமால் வர்கோனும் ஏனை அக்கணமே உணர்ந் டைய மேருமலை வர்களுக்குக் காட்சி
உறைவிடமாகக் தேவியுடன் கருட
து தோன்றினார். தொழுதெழுந்தனர். கும் தகவல்களை னும் "என்ன குறை
ருமால் வினவினார். ாவணேசனுக்களித்த கூறி, அவ்வரத்தால் அவ்வரக்கர்கோன் னைத்தையும் விபரித் பூத்தவராக அந்தப் தையும் கேட்டறிந்தார். லும் முனிவர்களாலும் ம் சம்பவிக்கலாகாது ரம்பெற்ற இராவ தனக்கு மரணம் கட்க ஏனோ மறந்து னான தன்னை எந்த ணிவானோ என்ற விட்டான்போலும் நிடனாக அவதரிக்க தான் தன்னுடைய ருவினைப் பிறக்க தப் பரம்பொருள், குே உறுதுணையாக தேவர்களுக்கும்
தர்மம் தடுமாறி, நீதி லையெடுத்து அதர் கிரமங்கள் மலியும் ம்பொருளே மாநிட ஷ்ட நிக்கிரக சிஷ்ட க வேதங்கள் கூறு அவதாரம் இடம் தாரத்துக்கு ஏற்றாற் பல சம்பவங்களும் மால் தனது அம்ச டனாக அவதரிக்க வடுத்ததும் அதற்கு ணைபுரிய தேவர்கள் றப்பிக்கிறார்.
misi'L GDFLUGMOÏr டம் பெற்ற இந்த ாவும்-மண்ணுலகில் எ, அரசர்க்கரசரான ம் வசிட்டமாமுனி தில்-அகக்கண்ணில் T. (9) 5d5,ITL"ldfla0)Audi; புற்ற மாமுனிவன், யை கலைக்கோட்டு கரின் தலைமையில் குழந்தைகளுக்குத் IIID 5őT59)/5G)
அங்க நாட்டரசனான உரோம பாதனால் இருசியசிருங்கரை அழைத்து வரும்படி ஏவிய அழகும் இளமையும் பொருந்திய மங்கையர் தங்கள் பணியினை சிறப்புடன் நடத்தி முடிக்க ஆயத்தமாயினர்.
தேன் சுவைதரும் மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளையும் வகை வகையானநறுமணத்துடன் கூடிய இன்சுவைப் பண்டங்களையும் தங்கத்தட்டங்களில் ஏந்திய வண்ணம் இருசியசிருங்களின் தவச்சாலையின்
நடுவே அமைந்திருந்த குடிசையின் வாயிலில் வந்து நின்றனர்.
தன் தந்தையையும் தன்னையும் தவிர வேறு அந்த வனத்தில் எந்த மனிதரையுமே இதற்குமுன் இருசியசிருங்கள் கண்டதில்லை. ஓரிரு மிருகங்களையும் ஒருசில பறைவை களையுமே-உயிரினங்களாக அவர் கண்டிருக் கிறார். காலைக் கதிரவனின் எழிலையோ மாலை வேளையில் வானில் தோன்றும் வண்ண ஜாலங்களையோ அவர் அன்றுவரை பார்த்துப் பரவசமடைந்ததில்லை. உதயம் முதல் உறங்கும்வரை அவருடைய வாய் வேத மந்திரங்களை முணுமுணுத்துக் கொண்டேயிருக்கும். அவருடைய கண்கள் எப்போதும் அரைநிலையில் முடியபடியே இருக்கும் என்பதால் இயற்கையின் அற்புதக் கோலங்களை அவர் இரசித்ததில்லை.
அங்கதேசத்திலிருந்து வந்த அழகிகளை முதன்முதலாக அவர் பார்த்ததும் முதலில் துணுக்குற்றார். தன்னைப்போன்ற உருவ அமைப்புடன் தென்பட்டாலும், அவர்கள் நடையில் தன் மனதை ஊடுருவும் படை ஒன்றினைக் கண்டார். அவர்களின் கண்வீச்சில் ஏதோ காந்த சக்தி எழுந்து தன் உள்ளத்தைக் கவ்வுவதை உணர்ந்தார். அவர்கள் உதிர்த்த ஒரு சில வார்த்தைகளிலும் உடனெழுந்த சிரிப்பொலியிலும் ஒருவித மாயமந்திர சக்தி வெளியேறி தன்னை நிலை தடுமாற வைத்ததைத் தெரிந்தார்.
இவர்களும் இதுவரை தான் கண்டு கொள்ளாமலே தவம் செய்யும் தவசிகள் என்றே கருதினார். ஆனால் தன்னிடத்தில் இல்லாத ஏதோ ஒரு சிறப்பம்சம் அவர் களிடம் இருப்பதைக் கண்டார். அவர்
களுடன் மேலு
பேசி வேறு சில தகவல்களையும் பெறுவதற்குள்ளாகவே அவர்கள் சிட்டுப் போல் பறந்தோடி விட்டனர். அன்று முழுவதும் இரவு முழுவதும் தூக்கமேயின்றி அந்தப் புதுமைத் தவசிகளை எண்ணிய வண்ணம் இருந்த இருசியசிருங்கர் அடுத்த நாள்காலையில்-இளஞ்சூரியன் கீழ்வானில் பவனிவரத்தொடங்கி-இரவு முழுவதும் கொட்டிய பனி மெல்ல மெல்லக் கலையும் பொழுதில்-அந்த அழகிகளை தன் குடிசை
(Besoir
த டெ
ஒரே ஒரு கேள்வி மட்டும் பதிலை அழகாக தபாலட்டையில் எழுதி அனுப்பினால் பேதும் அதிஷ்டதாலிகளான ஐந்து பேருக்கு இலக்கிய நூல்கள்
- இருசியசிருங்கள் மணம்முடித்த பெண்ணின் பெயர் என்ன? ஒக்டோபர் 21ம் திகதிக்கு முன்பாக பதில் அனுப்ப வேண்டிய முகவரி:
Ω) στα τα οι τα να σστε εν CPε ντε - εφ
தினமுரசு வாரமலர்
யின் முன்றிலிலே கண்டார்.
மனித வாடை இன்றி மனத்தை அடக்கி ஆண்டுகள் பலவாக ஆரண்யத்தில் கடுந் தவசிருந்த காளையை காமக் கணை எய்து காமத்தீ சுட்டெரிக்க வைத்து விட்டனர்
அந்த அங்கநாட்டு அழகிகள் மயங்கி விட்டான் அந்த மாமுனிவன் என்றுணர்ந்த அந்த மங்கையர் இருசியசிருங்கரை தமது பர்னசாலைக்கு அழைத்துச் சென்றனர். வகைவகையான உண்டி கொடுத்து பருகப் பாலும் பசும்தேனும் பழரசமும் தந்து நறுமணப் புகைகளைப் பொங்க வைத்து காணாதவற்றையெல்லாம் கண்டு விட்ட போதையில் கிறங்கவைத்து அத்துறைவியை உடனடியாகவே இரதத்திலேற்றிக்கொண்டு புறப்பட்டனர்.
parfaraï (algaDirurgi
பொழிந்தது பெருமழை அங்க நாட்டு எல்லையை இருசிய சிருங்கள் போய் அடைவதற்கு முன்னமே அந்நாட்டில் கருமேகங்கள் கனவேகத்தில் சூழ்ந்து கொண்டன. பெருத்த இடி முழக்கத்துடன் மழை பொழியத் தொடங் கியது.
பந்நெடுங்காலமாக மழை காணாது வறண்டு கிடந்த வயல் நிலங்கள் எங்கும் வெள்ளம் பெருகியது. குளம் குட்டைக ளெல்லாம் நீர் நிரம்பப் பெற்றன. மக்கள் மனம் குளிர, மன்னவனும் இன்புற்றான். இருசியசிருங்கரை வரவேற்க மன்னவனுடன் அந்நகர மக்களும் வந்திருந்தனர். வரவேற்பு முறைகளைக் கண்ட முனிவனுக்கு எதுவுமே புரியவில்லை. அரண்மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு ஆடல் பாடல் முதலிய கலைகள் இடம்பெற்றன.
இந்தவேளையில்தான். ஏதோ நடக்கக் கூடாதது நடந்து விட்டது என்பதனை அந்த ளம் துறவி உணரத்தலைப்பட்டார். தான் ஏமாற்றப்பட்டு விட்டதாக-வஞ்சிக்கப்பட்டு விட்டதாகக் கருதத் தொடங்கினார். முனிவர் உண்மையை உணர்ந்து சாபமிடுவதற்கு முன்னதாக அம்முனிவரின் காலடியில் மன்னன் உரோமபாதன் சரணடைந்தான். மாமுனிவரை அழைத்து வந்த காரணத்தை அமைதியாக எடுத்துரைத்தான் மழையின்மை LaL LL LYS LLL S S LLTTM L S YYT0 S S பிணியால் பட்ட துயரத்தை விளக்கினான். ஒருவாறு இருசியசிருங்களின் மனம் மாறி கருணை சொரிந்தது. தக்க தருணம் பார்த்து
இருசியசிருங்கருக்கு தன்மகளான சாந்தை என்பாளை மணம் முடித்து வைத்தார் மன்னவன்-உரோமபாதன்
*** தசரதச் சக்கரவர்த்தி தன் நண்பரான
ரோமபாதனிடம் வந்து தான் நடத்த விருக்கும் வேள்விக்குத் தலைமை தாங்கி நடத்துவதற்கு இருசியசிருங்கரை அனுப்பி வைக்குமாறு கோரினார். உரோமபாதனும் தனது மருமகனிடம் தக்கவாறு எடுத்துரைத்து தனது மகளையும் மருமகனான இருசியசிருங் கரையும் அனுப்பி வைத்தார். வேள்வியை நடத்துவதற்கு தனக்கு உதவி புரிவதற்கான வேறுபல முனிவர்களையும் அழைத்துக் கொண்டு இருசியசிருங்கள் அயோத்திமா நகரை வந்தடைந்தார்.
7739 72 - ܒܘ

Page 20
ே படத்தில் இருக்கிறது. ஏவுகர்ைகள்
நாடுகளின் கடற்படைகள் பிந்த ஒரு கப்பலுக்கே
KIUj II DAADifail
6
al mi al aliulo | ||I/M|| ||Tu|| || LIITOTT Taun 3. of Guwalion
匾 MFT. } H
ாற்
口「三* *
பொத்து வருகின்றன
ருப்பது மில் எம்டி ஹின்ட்டி ப்ெபர் பொம்பர் அதாவது குண்டு விச் விமானந்தின் செயற்பாடும் வந்தது. பொம்பரின் ம்பி மாதிரி சண்டைக்குப் போவதற்கு வசதியாக இது
கடற்பாரிப் பாாளப்பதன் முன்னர் சோவியத் யூனியரிடம் இருந்த
ரோ சோவியத் பல்கள் பொல்லாதவை அவற்றுக்குப் போட்டியா அமெரிக்காவும்USWன்ன்னும் ாப்பங்களை நவீனமயப்படுத்தியது அக் கப்பல் விபத்தொன்றில் வெடித்துச் சிதறியது அதன் பின்னர் ISSN) என்னும் போர்க் KLEIN HEINLEITT FJELLJETTPS sisir sin
தூர சுடு துப்பாக்கிகள் நீண்டதுர ாங்கிகள் மிக நளின் ராடர் வசதிகள் என்று பல பயங்கரங்ாதிகள் இருக்கின்றா ரகசியம் கருதி 蠶
படவில் ஈடும் பயிற்சியில்ாடுபட்டிருந்தபோது ாடுக்கப்பட்ட படம் 蠶பிரங்கிகள் நீரின் மேம் 蠶 ப்புகின்றா கடற் போரில் அமெரிகா இன்றும் ஜாம்பவான் சிறிய
பதில் செங்க முடியாது பங்கள் விடயத்
ம் சொவியத் யூனியர் இஸ்லாமல் பொதால் அமெரிக்காவுக்கு கடலும் போட்டி
Wrry li li ssemmi பால் துப்பாக்கிகளும் ந
பட்டுள்ளன. அவற்ால் நிமிடமொன்
முதல் ஆயிரம் ராவார் கட்டு அது தவிர கைக்குண்டுகண் போட கிலோ கிராம் மிான்ரர் குண்டுகளான என்று சண்டைக்கு ஏற்ற சாச்சார நட்டோ நாடுகளில் உள்ள வி இதனைப் பயன்படுத்துகின்றனர்
உருவரும் நடு
■■■■■ ITILILINA
மரபலம் மற்றும் II ான்று ஒரு முன்
 

பார்ட்
நொக்கட்டுக்கள் கள் மற்றும் " ான்கு பொருத்தப் வ்றுக்கு ஆயிரம் தி நள்ள முடியும் க்கூடிய கலம், 500 விக்கடிய வசதி ங்கள் பல உண்டு LITET FINE LEITT
. /[7
புன்னகை சிந்தும் பெண்ணுக்கு florinf (65 foliu TiiiiiiiiiiiiONTRO ELIUj IUj
ாருவர் 冒 -懂峪
ர்ந்த யாம்
ாகங்கள் டியபோது வாசிப்
தேர்யா.
துரி
நாள்
பாபுநாள்
ரி1 வெற்றிருக்கு ராபர்
பரிந்
துர்ரம்
பங்கெடுக் டிாமஸ்போதும்
IIGHijGPL **
閭 ர்ர்
T
*
■■
க்ர் மீது
ாாரும்
துன்
ymaf
தான குத்துசண்டை வீரர்கள் அமெரிக்ாளர் பெர்டதுதாபியச் சொந்தவர் வின்சென்ஷோ பது இருவரும் மோதிக்கொள்ள முன்ார் முக்காவே பரும் பார்ந்து கொள்கிறார்கள் குத்திாய்தாங்குமா ாய்ர் திறந்திதும் களத்திலும் பிரு துருவங்கள்
வெற்றிக்கு முன்பிய அதேங்கம்
- ஆட்டக்காரரின் திறமைகள் பாகிஸ்தான்
ாக கரக்கமுடியாமல் செய்திருக்கின்றன பிரானுக்குப்பிள் பார்தான் அளிக்குகியந்துள்ள புதையப் பாரிங் சாக்காமல் கள்ளக்ாய்ந்துவீசுவது மட்டுமல்ல துரிதமாக துடுப்ய விரி ரன்களை கரிப்பதும் எதிரளியின் ஓட்டங்கள கட்டுப்படுத்துவதும் ஒரு நாள் போட்டியின்
ாரளமாகும்