கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1995.10.29

Page 1
Registered as a News Paperin Sri Lanka
NAVARASIL R ANAS NAWANA
ILLIgi
GAUTIJTI GUGLIITILGIU
-
 
 
 
 

Li, LLÜ இ)
REBLITI 9,29- ).04, 1995 ம
6
AW V||Y.

Page 2
龄 பயப்படாதே நான் உன்னுடனே இரு திகையாதே நான் உன் தேவன் நான் உ பலப்படுத்தி உனக்குச் சகாயம் பண்ணுவேன் கரத்தினால் உன்னைத் தாங்குவேன் (ஏசாயா 4
கர்த்தர் நம்மைப் பார்த்து பயப்படாதே என் இதைமீறி நாம் ப்யப்படுவோமாகில் கர்த்தரை நாம் என்று அர்த்தம் பயமுள்ளவனால் சத்துருவை எதி பயமுள்ளவன் தோல்வியை நோக்கி நடைபோடுகிற பட்ாதே என்று சொன்னது மாத்திரமல்ல; கூடவே யையும் கொடுக்கின்றார் "நான் உன்னுடனே கூட கிறார் மனுவுரைக்கண்டு பயப்படாதீர்கள் எங்கள் பேசும் நாவுகளை கண்டு பயப்படாதீர்கள் முன் வாழ்வதைக் கண்டு பயப்பட வேண்டாம் வேதம் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்த உன்னுடே அவர் எப்பொழுதும் எங்களுடனே இருக்கிறபடி தேவையில்லை. வாக்குரைத்தவர் உண்மையுள்ளவர் வரும்போது தேவனை நோக்கி பார்ப்போம் இன்ை பிடித்து நான் கர்த்தர் எனக்குக் காத்திருக்கிறவர்கள் வாக்களிக்கிறார் நாம் தேவனுடைய ஜனங்கள் மா. பார்க்கிற ஜனங்களாக இருக்கவேண்டும் நம்பி பார்ப்போம். அவர் தாமே உதவி செய்வாராக
கவிதைப் போட்டி இ
இடமுள்ளவரை ി i வியக்கவைத்த கவிை
ஐயன் ஒருவன் அகந்த மெய்யாய் கரம் பிடிப்ே ெைபாய்யாகிப் போனதா
தையல் மனமுடைந்து
திருமதி மல்லிகா பத்மந நவீன அ இராம பாதங் இராவண யா தன் மேல் பட வாசித்து முடித்த 6100|= OILP5609, ISTI913095 J,Giau Tij, J,I நிரந்தர நிம்மதி: நவீன அகலி இது தான். இவள் இளை ரவி, மட்/புன்னைச் சோலை, ஹஜேந்தினி ம விடை பகரக் கூடாது தொட விடிந் தெழந்து வேலைக்கு 蠶 அனுப்பிவைத்த கணவரவர் HTL Th. கதிரவன் மறைந்த பின்னும் SITöfla, óls விடேக வில்லை யென்று? 66)ILöin JLİ BIJ, Li வெண்மனது ხეებ0ჭესilit: விடிவே விதவை என்று விடை பகரக் கூடாது!
நிஜந்திக்கா கனகசிங்கம்-மட்டக்களப்பு LDILIGS). மறைத் மனிதாபிமானம் !,016| மறைந்து விட்ட மனிதாபிமானம் நடுரே மறுபடியும் உதிக்கும் வரை சந்தி மனித பிணங்கள் வீதியிலே EGIJIJI மதிப்பற்று கிடக்குமம்மா ருத்திர A. ராஜேஸ்வரி, சம்பூர்-07 ருசிகள் கொடுமை! தர்மபால கடல்வழியே வந்து (3J IIJ. கரையொதுங்கும் காரிகையும் முன்ே குறிதவறிய கோரப் போரின் முண்ட
கெடுமையில்தான் சிக்கியதோ? காரைதீவூர் சிவம்-குருக்கள்மடம்
இராஜதந்திரியின் அரசியல் அலசல் நிதானமாய் நின்று நாட்டு நிலமைகளை துல்லியமாகத் தொட்டுக் காட்டுகிறது.
வாசண்முகநாதன், பதுளை தணிக்கை மத்தியிலும் பக்கச் சார்பின்றி வழக்கமான சூட்டோடு அரசியல் விமர்சனங்கள் தருவதைப் பாராட்டுகிறோம். முரசைப் பார்த்தபின்னர்தான் நாம் செவிவழி கேட்ட செய்திகளின் உண்மை எது? பொய் எது? என்று உறுதிசெய்ய முடிகிறது.
எம்.ரகுராஜ் கொழும்பு-1,
கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு முரசின் சேவை ஒருபடி மேலோங்கி விட்டது.
கே. வின்சன்ட் மட்/ சத்துருக்கொண்டான்
அழகிய தகவளோடு அறிமுகமாகும் லியோடெயின் தகவல்கள் முரசுக்கு பிளஸ் 6)լ յրը:Ոght| :
செல்விசமீனா ஹூசைன், தர்காநகர் மனித வெடிகுண்டு கார்லோஸ் தொடரில் சூடுபிடித்திருக்கிறது. தனி ஒரு ஆளாய் எத்தனை சூரத்தனம்
எல்.உதயகுமார் மட்டக்களப்பு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வள்ளல் நபியின் வதன வட்டம் கிறேன் இ ஒரு சமயம் ஆயிஷா (ரலி) அவர்கள் GÖTIGO) GOTL" நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பார்த்து என் நீதியின் வலது அல்லாஹ்வின் "திருத்துரரே ஆகாயத்தில் மேகக்
O ീക്ഷ கூட்டங்களைக் கண்டதும் மக்கள் மழை பெய்யப்போகிறது
விசுவாசிக்கவில்லை என்று குதூகலம் அடைகின்றார்கள் தங்கள் மட்டும் இதற்கு மாறாக திடுக்கிட்டு வதனம் வாட்டம் அடையக் ஒரு உடன்படிக்ை காரணமென்ன? என்று கேட்டார்கள்
ருக்கிறேன் என் அதற்கு வள்ளல் நபி(ஸல்) அவர்கள் இந்த மேகத்தினால் ள குறித்து வீணாய் பின் தெரியாத மக்கள் மத்தியில் மழையே பெய்யும் என்று எவ்வாறு நம்ப முடியும் இது
சொல்லுகிறது. "நீ ப்ோகும் அல்லாஹ்வின் சோதனை மேகக் கூட்டமாக இருந்துவிட்டால் GOI இருக்கிறார் (BILITIG)JIT 1:9). ஆத்" என்ற வர்க்கத்தினரின் அழிவுக்கு காற்றே காரணமாயிருந்தது.
யால் நாம் எதற்கும் அஞ்சத் கலக்கங்கள் பீதிகள் : கரு மேகத்தைக் கண்ட இவர்கள் இன்று மழை பெய்யப்போகிறது றக்கு கர்த்த உன்னுடைய கரம் என்று ஆனந்தமாய் ஆடிப்பாடி கூத்தாடினார்கள் அந்த மேகத்திற்கு வெட்கப்படுவதில்லை என்று (336); J, 5 UENTIA LL) 方芭á திரமல்ல, தேவனை நோக்கிப் றகு அதி வே DG0)D —9IGiDGADIT9)ID —969) -9/61/1561 கையோடு தேவனை நோக்கி அனைவரையும் அழித்துவிட்டான் ஆயிஷாவே" என்றார்கள்
ஜெயமணி போல் கொழும்பு-14 எம்.சி.கலில் கல்முனை-05
៣១ GITL 9-12
ன்னை ஈர்த்து பன் என்றுரைத்த கதை வாழ்வு எதற் கென்று தற்கொலை புரிந்தனளோ ாதன், டெமேரியா குறுப் பசறை
கலிகை gir egión, தங்களாவது -II
த்திருக்கும் δ) 9,
கேந்திரன், மட்டக்களப்பு iந்தும் பலன். இனவாத விதைகள் தும் பலன் அளிக்குது. ് III G க சடலந்தான் ஏவுங்கள். குந்தான் அழிவு கவனியுங்கள்
சிவா ஜி டெக்காப்பு எஇனத்தில் இன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல்
தபால்ட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள் அனுப்பு வேண்டிய கடைசித் (5. திகதி 04) முகவரி கவிதைப் போட்டி இல கயிவள் மனத்துள் 獭
eySTyyy LLL yyyySZTg M yMyCLS Tyy yyy
ട്ടമേഖയ്ക്കൂ, ബബ്ബ് கள் ஆகுமுன்னே J JJ. ഖഞ് முரண்பாடு 蠶 நிலமென்ன பட்டில் நாய்க்கோலம் சீதன அபராதம் அந்தோ பரிதாபம் சிரித்தாலென்ன செலுத்தத் தவறியவள் அனாதரவாய்-ஓர் அபலை ്ഥിരൈ ாலை அமுதாலென்ன அடுப்பு எரித்து எரித்து அமைதியாய் அடங்கிப் ತಿ? III. தாண்டவம் சமையல் அசிறைக்குள்ளே போனாள்ட * OLI ண்டுவிட்டதே சருகாகிப் போனவள் ஆனால் நாமின்னும் TG 2 ன் கீதாஞ்சலி, மட்டக்களப்பு புகைத்து முடிந்தபின் 2OISTIJ IIAIi. ம் மாறுமா. 'தி தேன்மொழி கொழும்பு '
JI ini i Gun. திரா சின்னதுை ITUSL III.VIO Clau ш தீன் artikusmagalla 呜 O GJIT,i ” DESETOOTGE), ഥg,'$1', 'ബ',ിI l', மட்சிங்காவாடி SIGBA i 9 LIuliol நெஞ்சத்துக் கோபுரங்கள் ன்னல் வந்ததனால் மலிந்துவிட்ட மண்மீது வீழ்ந்து பில் விழுந்தாளோ? மனித வெடிகுண்டு இது மாதின் உடல் சுமக்க
ச. கண்ணன் பேராதனை மயங்கி விடாதீர் வஞ்சித்த விராந்தர்
சிதறிவிடுவீர் GOITTI, GITA,
மட்டுநகர்-டினேஸ் கண்ணா இநவசீலன், களுவாஞ்சிகுடி
」鷲 謝彎üj機魨 @ 溉
--- J, F, GBG || 6 呜叫 பதிவுசெய்யப்ப முடிந்தவர்கள் நாயகனா வில்லனா? ஒரே
சிறார் ரகுமான் சிறந்நகர் 、|* கெல்விகள் யா : நூல் நிலுாத்தலம் திரில்லாக இருக்கிறதே
மனோகரன் இறப்புத்தனையூர் 。 முசரோனி, திருமலை , 蠶 ಇಂದ್ಲಿ
J. Jo இராமாயணம் இலக்கியநயம் அனைத்தும் படு சூப்பர்
οδηγητή ο δή. Θα παρΤο ΙΣ:
CARA செல்வி மீனா லலாம், நாவலப்பிட்டி
3. மகாபாரதத்தில் ம்ய்ங்கிவிட்டு இப்போது 臀 。 இராமாயணம் ரசித்துக் கொண்டிருக்கிறேன். இழலஜிழ் இலாத்தானை : யிருப்பு
ஏதனியஸ் ஜோன் கொழும்பு
உதயகுமரன் எருவில் இருக்கு ாழ்ாலசிங்கம் கலற்லர்லாந்துஇ இத்தியமூர்த்தி இட்டியர்த்துெ கொழும்:
ஏ.தேவகுமார் விலோரன்ஸ், சவுதி அரேபியா த்ரே ல் விலை உயர்ந்த குற்றம்ப்டுக்கோட்டை பிரபாகரின் செல்வன்னம் அகிலன் என்பில் எல் டிகிர் எழுத்து நடையில் இளமையின் துள்ளல் கவருகிறது. ஹேமாதேவி வேலுரரி கெரட்டல்த்ெத லுணுகல் கேயானுமதி குருநாகல், மகேஸ்வரி ராமதாஸ் லரகஸ்தென்இத்தேகம்
கடல் கடந்து வாழும் எமக்கு முரசு ஒரு வரப்பிரசாதம் அரசியல் செய்திகளும் இலக்கிய நயமும் வெகு பிரமாதம்
நிரஞ்சி மற்றுக்குட் நாட்டு நடப்போடு கலந்து வரும் சிறுகதைகளுக்கு எஸ்இனேஷ்குர்இரத்தரை முரசு முன்னுரிமை கொடுத்து வருவதையிட்டு ဎွိမွိုး ကြီ”့် இல் பாராட்டவே வேண்டும்.
*、臀 (NLD, GALI TIJ, பிரத்தின் மாளிகாலத்தை தொடரட்டும் தொடக
செல்வன்சத்தியேந்திரன் கொட்டாஞ்சேனை, Բազքով,
முதிர்மலிங்கம் இரலெழ் 'ူး န္တိ ဗျွိ
リー。104、1995

Page 3
uLLEG7 29 GL
-முகாம்களை 85ITI
कृतिाल
(ump (ß(5uft aufru
ருக்கு
கடந்தவாரம் வடபகுதியில் புலிகள் இயக்கத்தினரால் 29 பேருக்கு மர வழங்கப்பட்டுள்ளது. 29 பேரும் தமிழர்களாவர். தமது முகாம்கள் பற்றி தகவல் என்று புலிகளது யாழ் மாவட்ட உளவுப்பிரிவுப் பொறுப்பாளர் பொஸ்கோ ப மாநாட்டில் தெரிவித்துள்ளார்
விபரங்கள் தெரிவிப்பு கடந்த ஜூலை மாதம் 28ம் திகதி புலிகள் அமைப்பினரால் வெலி ஓயாவில் நடத்தப்பட்ட இதய பூமி 2 தாக்குதல் தோல்வியில் முடிந்திருந்தது. படையினருக்கு முன்கூட்டியே தகவல் சென்றதால்தான் தோல்வி ஏற்பட்டது என்று புலிகள் அமைப் பினர் கூறியிருந்தனர்.
அதனையடுத்து நூற்றுக்கணக்கானோர் வடபகுதியில் புலிகள் அமைப்பினரால் கைது செய்யப்பட்டனர். இச் செய்தியை ஏற்கனவே முரசு வெளியிட்டிருந்தமை தெரிந்ததே.
அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 29 பேருக்கு கடந்த வாரம் 19.10.95 இல் புலிகள் அமைப்பினரால் மரண தண்டனை வழங்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாடு ஒன்றில் 29 பேரின் பெயர் விபரங்களும், குற்றச்சாட்டுக் களும் வெளியிடப்பட்டன.
புலிகளது யாழ் மாவட்ட உளவுப்பிரிவுப் பொறுப்பாளர் பொஸ்கோ அந்த விபரங் களை வெளியிட்டார். வடபகுதியில் இருந்து தகவல்கள் வெளியே செல்வதை தடுக்கும் பலத்த எச்சரிக்கையாகவே 29 பேருக்கும்
யாழ் குடாநாட்டில் இடம்பெயரும் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது.
கடந்தவாரத்தில் கழிபுரம், பொன்னாலை, பண்டத்தரிப்பு, வடலியடைப்புபண்ணாகம் பகுதிகளிலிருந்து பெருமளவு மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.
புன்னாலைக்கட்டுவன் சந்தி, மற்றும் புத்தூர்-நவக்கிரி பகுதிகளில் அடிக்கடி மோதல் கள் நடைபெற்றுவருகின்றன. கடந்த சில நாட்களாக கடும் மழை பொழிய ஆரம்பித்
எரிபொருள் குத தாக்குதல்க
கடந்த 201095 அன்று கொழும்பில் எரிபொருள் குதங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து இதுவரை புலிகள்
யக்கத்தினர் உரிமை கோரவில்லை.
எனினும் மறைமுகமாக 9ÜL/5 கொள்ளும் வகையில் புலிகளின் குரல் வானொலி செய்திகளை ஒலிபரப்பியது.
"புலிகளைத் தவிர வேறு யாரும் இப்படியான தாக்குதலை நடத்த முடியாது என்று சிறிலங்காவின் பிரதிப்பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்" என்று
கப்பல், துறைமுக புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சர் எம்.எச்.எம்.அஷ்ரப் மீது பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
2195 அன்று ஐ.தே.கட்சியின் மூத்த தலை வர்களில் ஒருவரான விஜயபால மென்டிஸ் பிரேரணையை பாராளு மன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.
காலி துறைமுகத்தை கட்டி முடிக்கும் பணியை குத்தகை விட்டதில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்து வருகிறது.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்
L-E5E5E5 E 5G LUGU
ஒரே நேரத்தில் மரண தண்டனை விதிக்கப் பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.
யாழ் குடாநாட்டுப் பத்திரிகைகள் மூலமும், புலிகளின் குரல் வானொலி மூலமாகவும் தமது நடவடிக்கையை புலிகள் அமைப்பினர் பெரியளவில் பிரசாரப்படுத்தி யுள்ளனர்.
பத்திரிகையாளர் மாநாட்டில் பொஸ்கோ அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது: "மக்கள் தாம் அறிந்துகொண்ட எந்தத் தகவலையும் மற்றவர்களுக்குத் தெரியப் படுத்தக் கூடாது குறிப்பாக இடம்பெயர்ந்த மக்க ளோடு தாமும் இடம்பெயர்ந்தவர்கள் என்று கூறிக்கொண்டு உளவாளிகள் தங்கி யிருக்கலாம். எனவே மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்" என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டுக்கள் மரணதண்டனை விதிக்கப்பட்ட 20 பேர் தொடர்பான குற்றச்சாட்டுக்களையும் GLIT6y(BIT G)6)JGifulLLIT,
9.07.94 இல் வவுனியாவில் புலிகளது சோதனை நிலையம் இராணுவத் தாக்குதலுக்கு உள்ளாக காரணமாக
துள்ளது. கடும் மழை ஆரம்பமானபோது
மோதல்களும் கடந்த சில நாட்களாக உக்கிர
மடைந்துள்ளன. 21.095 அன்று புத்தூரில் காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை கடும் சமர் நடைபெற்றது. இரவு பகலாக ஷெல் முழக்கங்கள் கேட்ட வண்ணமுள்ளன.
இதேவேளை மட்டக்களப்பு-செங்கலடி தாக்குதலில் பலியான 16 புலிகளது பெயர் விபரங்கள் யாழப்பாணத்தில் வெளியிடப் பட்டுள்ளன.
புலிகளின் குரல் வானொலி கூறியது.
அதேபோல சிங்கள கிராமங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்தும் புலிகளின் குரல் பின்வருமாறு 21,1095 இரவு அறிவித்தது. "பொலநறுவைப் பகுதியில் இனம் தெரியாத நபர்கள் தாக்குதல்." என்று மட்டும் தெரிவிக்கப்பட்டது. அத் தாக்குதலுக்கு புலிகள் மீது குற்றம்
மறுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Insulibunaišanasiuniesībsarom LinEggengun தமிழ் கட்சிகர் எதிர்ப்பு
தலைவர்களில் ஒருவரான கந்தசாமி நாயுடுவுக்கே குத்தகை வழங்கப்பட்டுள்ளது
பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரனை வாக்கெடுப்புக்கு விடப்பட்டால் ஆளும் தரப்பு எம்பிக்களும், தமிழ் கட்சி எம்பிக்களும் பிரேரனைக்கு எதிராகவே
வாக்களிப்பார்கள் என்று நம்பகமாகத்
தெரியவருகிறது.
இரகசிய வாக்கெடுப்புக்கு விடுமாறு ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கைவிடுக்கலாம் என்றும் தெரியவருகிறது. வாக்கெடுப்பா,பகிரங்க வாக்கெடுப்பா என்பதை சபாநாயகரே தீர்மானிப்பார்
"சர்வதேச நீதிமன்ற விசாரணை தேவை"
அன்று நடைபெற்றது
அமெரிக்காவில் நியூயோர்க் நகரில் புலிகள் அமைப்பினரால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் 212 மணிநேரம் நீடித்தது.
நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைத் தலைமைச் செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது
சிறிலங்கா அரசால் தமிழீழத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை S SS SS SSL SSS SS S S
L. நகர சபையின் பொறுப் லிருக்கும் மின்சார விநியோகத்தை புனரமைக்க நீர்ப்பாசன மின் சக்தி அமைச்சர் கேர்னல் அநுருத்த ரத்வத்தை உறுதி பூண்டுள்ளார்.
கண்டி மாநகர சபையின் நிருவாகத்தில் இயங்கும் மின் விநியோகம் அடிக்கடி
ஒக்.28-நவ04,1995
விசாரிக்க பொஸ்னியா, ருவாண்டா போன்ற
நாடுகளில் செய்தது போல சர்வதேச
நீதிமன்றம் நிறுவப்படவேண்டும் தமிழீழ அரசை அங்கீகரிக்க வேண்டும் தமிழ் மக்களது ஏகப் பிரதிநிதிகளாக விடுதலைப் புலிகளை அங்கீகரிக்க வேண்டும் போன்ற கோவுங்கள் எழுப்பப்பட்டன.
தால் மாநகரசபை யினரும் வரியிறுப்பாளர்களும் அமைச்சரிடம் கேட்டுக்கொண்டதையடுத்தே மின் விநியோகம்
அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன்
ரகசிய
இருந்தது- அதில் மக்களில் ஒருவரும்
27.04.94 Ga) குளத்தில் புலிகள் படையினரால் சுற்றி பட காரணமாக இ
13.01.04 இல் ெ புலிகள் இயக்கமுகா உள்ளாகக் காரணம 12.07,94 (9a) LO முகாம்மீது விமானத் காரணமாக இருந்த
இந்த வருடம் குஞ்சுக்குளத்தில் இ கொண்ட தாக்கு
95 Lilyfdyp 6N இயக்கத்தின் உள பொட்டம்மான் பதவி பட்டதாக செய்திகள்
இது தொடர்பாக
தகவல்கள் வருமாறு
கடந்த ஜூலை நடத்தப்பட்ட தாக்குத நேரடி வழிநடத்தலி வேலைகள் நடத்த
நடத்தப்படுவதற்கு
பொட்டம்மானின் உ தல் நடத்தப்பட வேண் அவற்றின் பாதுகா கண்காணித்து பச்ை
யிருந்தனர். 6T.
செய்து வைத்திருந்து பிரிவுகளை சுற்றிவை
அதனை நம்பி பட்டது. ஆயினும் பாதுகாப்பு ஏற்பாடுக
ஏற்பாடுகள் மாற்றம
முடியாமையால் உள தோல்விக்குரிய மு
ஏற்கவேண்டியதாகி
பிதா
ட்டப்பட்டுள்ள போதும், அதனைப் புலிகள்
கொழும்பு மு நடைபெற்ற சில வங்களுக்கு மத பின்னணியில் நின்ற
பிரார்த்தனைக் தமிழர்கள் விஷம் ே மாயிருக்க வேண்
கொழும்பில் எ
தாக்கப்பட்ட செய்திை
மாகாணத்தில் எா ஆரம்பித்தது.
எரிபொருள் நிரப்
61 fT 3,60TIS #6:f göf
காற்சட்டையும், மேே ஒரு உறுப்பினர் சபை
அவரது கையில் குப் விளக்குமாறும்
இருந் ரெலோ இயக்க
கிளைச் செயலாளரு
பினருமான கந்தசாமி
என்பவரே அவ்வா
GJIGJITIT.
கடந்த 161095
தன்னைக் கைது செய்
வும், நகரசபை உறுப்பு
கிடையாது என்று கால சபைக்குள் பிரே சொன்னார். ஆனால்
பொருட்டு 39 கோடி ரூபா ஒதுக்கப் ரெலோ இயக்கமே நி
பட்டுள்ளது.
குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

57 TCDDT 55
(חו
ண தண்டனை கொடுத்தனர் த்திரிகையாளர்
2 புலிகளும் பொது
LIGAĴOLLITT6OTITITAJ,657.
ஓமந்தை இறம்பைக் இயக்க முகாம் வளைக்கப்பட்டு தாக்கப் ருந்தது. நடுங்கேணிச் சந்தியில் ம் விமானத்தாக்குதலுக்கு ாக இருந்தது. ன்னாரில் கடற்புலிகள் தாக்குதல் நடத்தப்பட
15,595 இல் மன்னார் ராணுவத்தினர் மேற் தலுக்கு காரணமாக
s
இருந்தது.
28.7.95 மணலாறில் (வெலிஓயா) மேற்கொள்ளப்பட்ட புலிகளது தாக்குதல் வெற்றிபெற முடியாமல் போனதுக்கு காரணமாக இருந்தது.
போன்ற குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப் பட்டுள்ளதாக புலிகளது யாழ் மாவட்ட உளவுப் பிரிவுப் பொறுப்பாளரால் தெரிவிக் கப்பட்டது.
புலிகளால் மரணதண்டனை விதிக்கப் பட்ட 29 பேரில் சிலரது பெயர் விபரங்கள் வருமாறு காளிமுத்து இலட்சுமணன் கனகரத்தினம் சந்திரன்-அச்செழு, யாழ்ப் பாணம், வேலாயுதபிள்ளை மகேந்திரன்கனகாம்பிகைக் குளம், கிளிநொச்சி, கந்தையா பஞ்சலிங்கம்-புதுக்குடியிருப்பு 4 முல்லைத் தீவு, பெனடிக்ற் குயின்ரன் ம்ே குறுக்குத்தெரு குருநகர், யாழ்ப்பாணம் கதிர்காமர் சுந்தரலிங்கம் ஊரியான், கைதடி
GDöT
ாடுத்ததாகக் குற்றச்சாட்டு=
மேற்கு யாழ்ப்பாணம், இராசையா இரஞ்சன்-சின்னக்கடை மன்னார், வீரையா வைத்திலிங்கம்- விளக்குவைத்தகுளம் வவுனியா ஐயம்பிள்ளை சிங்கராசா-நாம்பன் குளம் ஓமந்தை ஆதிமூலம் தர்மலிங்கம் புளியங்குளம், வவுனியா, செபஸ்தியாம் Mesir G0)GIT 9/5035/TesfLOILSIGTIGDIGIT – 9 GAULIOL Mai முல்லைத்தீவு சிவசம்பு ஜெகநாதன் முள்ளியவளை-3 இராசரத்தினம் இராசேந்தின் மயாவதி முழங்காவில் ஆகியோரும் மரணதண்டனை விதிக்கப்பட்ட வர்களில் அடங்குவர்.
யாழ் குடாநாட்டிலும் சகட்டுமேனிக்கு வதந்திகள் பரவிவருகின்றன. அதனால் புலிகள் இயக்க காவல்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. வதந்திகள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
டுதலைப் புலிகள் வப்பிரிவுத் தலைவர் வியில் இருந்து நீக்கப்
வெளியாகி இருந்தன. முரசுக்கு கிடைத்துள்ள
மாதம் வெலிஓயாவில் லுக்கு பொட்டம்மானின் ன்படியே உளவறியும் ப்பட்டன. தாக்குதல்
முதல் நாளன்றும் ளவுப்பிரிவினர் தாக்கு ண்டிய முகாம்களையும், ப்பு ஏற்பாடுகளையும் சைக்கொடி காட்டி
ய தாக்குதல் நடத்தப்
படையினர் தமது ளில் பல மாற்றங்களை புலிகளது தாக்குதல் ளைத்தனர். பாதுகாப்பு டைந்தமையை கண்டறிய வுப்பிரிவுத் தலைவரே மக்கிய பொறுப்பை
ரதர்)
அதுதவிர SA நடத்த திட்டமிடப்பட்டிருந்த சில தாக்குதல்கள் காலம் தள்ளிப் போனதும், புலிகளது உளவுப்பிரிவினர் சிலர் கைதுசெய்யப்பட்டு தகவல்கள் சில வெளியானதும் குறிப்பிடத் தக்கது. சரியான நபர்களை தெரிவு செய்து அனுப்பத் தவறிவிட்டதாகவும் பொட்டம்மான் குற்றம் சாட்டப்பட்டார்.
யாழ்-குடாநாட்டில் அக்டோபர் மாதத் தின் பின்னரே தாக்குதல் நடத்தப்படும் என்றே புலிகளது உளவுப்பிரிவுக்கு தகவல் கிடைத்திருந்தது.
ஆனால், படையினர் அக்டோபர் மாத ஆரம்பத்திலேயே தாக்குதலை ஆரம்பித்து aflLLøffi.
திறமைக்கே முதலிடம் என்று புலிகளது தலைவர் பிரபாகரன் கூறிவருவதால், பொட்டம்மான் மீது நடவடிக்கை எடுத்தே யாக வேண்டியிருந்தது.
அதனால் உளவுப்பிரிவுத் தலைவர் பதவியிலிருந்து பொட்டம்மான் தூக்கப் பட்டார். பொட்டம்மானின் கீழ் இரண்டாவது பொறுப்பில் இருந்த கபில் அம்மான் பொறுப்பாளராக்கப்பட்டுள்ளார். வேறு தண்ட்ணை எதுவும் இதுவரை வழங்கப் LILഉിങ്ങെ',
IGIDIȚIDiafi ILIJIP
கத்துவாரம் பகுதியில் அசம்பாவிதச் சம்ப குருவானவர் ஒருவர் தாகக் கூறப்படுகிறது. கூட்டத்தில் வைத்து பான்றவர்கள் கவன டும் என்று அவர்
ரிபொருள் குதங்கள் ப அறிந்தவுடன் கிழக்கு பொருள் பதுக்கல்
நிலையங்கள் முன்பாக நீண்ட கியூவரிசை
அப்போது அரைக் ல வெற்றுடம்போடும் பக்குள் பிரவேசித்தார். பைக் கூடை ஒன்றும் தன.
திருமலை மாவட்ட ம், நகரசபை உறுப் லிங்கராஜா (சிங்கன்) று சபைக்கு வந்த
அன்று பொலிசார் தமையைக் கண்டிக்க பினர்களுக்கு மரியாதை ண்பிக்கவுமே அவ்வாறு வசித்ததாக அவர்
திருமலை நகரசபையில் வாகத்தில் இருப்பது
கூறினாராம் அதனையடுத்தே சில அசம்பா வித சம்பவங்கள் நடைபெற்றதாக தெரிய வந்துள்ளது.
குறிப்பிட்ட மதகுரு இனவாதம் கொண்டவர் என்பதற்கு பல உதாரணங்கள் கூறப்படுகின்றன.
பொதுத் தொலைபேசி கூண்டு ஒன்று
ஏறாவூர்-காத்தான்குடி நிருபர்)
காணப்பட்டது. பொலிஸ் பாதுகாப்பும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. அப்படியிருந்தும் எரிபொருள் கறுப்புச் சந்தையில் விற்பனை செய்யப்பட்டது. ஒரு போத்தல் பெற்றோல் 60 ரூபாய்க்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் விற்பனை செய்யப்பட்டது.
பருவமழை தாமதமானதாலும் எரிபொருள் தட்டுப்பாட்டாலும் மட்டக்களப்பு மாவட்டத்தின் உயிர் நாடியான பெரும் போகச் செய்கையில் இம்முறை பெரும் வீழ்ச்சி ஏற்படக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதேவேளை சமீபத்தில் இராணுவ LLLL LL LLTLLL LLLLLLLTMMLLtTtLL L T TtTT
திருப்திதராத
நாடுபூராவும் நிலவும் 8000 தமிழ் மொழி மூலப் பாடசாலைகளில் ஆசிரியர் களை நியமிப்பதற்கான போட்டிப் பரீட்சை யிலிருந்து 5000 ஆசிரியர்கள் மாத்திரமே நியமனம் செய்யப்பட இருக்கின்றனர்.
இதற்கான விண்ணப்பங்கள் நவம்பர் மாதம் 7ம் திகதியுடன் முடிவடையும் மத்திய DПЈЛ6001346) flavojih 2800 golful பற்றாக்குறையை நீக்க 1700 பேர் மாத்திரமே நியமிக்கப்பட உள்ளனர். இத் தொகையை தமிழ் பாடசாலைகளின் நலன்கருதி மேலும்
இதேவேளை தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு கழகத்தின் பொறுப்பாளராக இருந்த புலிக்ளது மூத்த உறுப்பினர் டொமினிக் பொறுப்பில் இருந்து விலக்கப் பட்டதோடு, கடுமையான விசாரணைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளார்.
டொமினிக் நிதி மோசடியில் சம்பந்தப்பட்டதாலேயே விலக்கப்பட்டார் என்று புலிகளது வட்டாரங்கள் தெரிவிக் கின்றன. எனினும் வேறு ஒரு தகவலின்படி பிரபாகரன் மீது விமர்சனம் செய்தது மூலமே அவர் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்ட தாகவும் கூறப்படுகிறது.
"தாக்குதல்கள் வெற்றி பெற்றால் தலைவரது நெறிப்படுத்தலில் நடத்தப்
பட்டதாக கூறுகிறோம். அப்படியானால் வெலிஓயாத் தாக்குதல் தொடர்பாக என்ன சொல்லுவது? அதையும் தலைவர்தானே நெறிப்படுத்தினார் என்று டொமினிக் தனக்கு நெருக்கமானவர்களோடு பேசியிருக்கிறார் விஷயம் எட்டவேண்டிய இடத்தை எட்டி விட்டதுதான் பிரச்சனைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
டொமனக் வரிசாரனைக் காது தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார்.
அவரது தேவாலயம் முன்பாக இருந்ததாம். அதனை தமிழ் மக்களே அதிகம் பயன் படுத்தியதால், அங்கிருந்து அந்த தொலை பேசிக் கூண்டையே அகற்ற வைத்துவிட்டார் தற்போது பெரிய நாய் ஒன்று வளர்த்து வருகிறார். வழியாக தமிழர்கள் யாராவது செல்வதாகத் தெரிந்தால் நாயைச் சூக்காட்டி விடுகிறாராம் பரமபிதாவே அவரை மன்னிப்பீரா? அவர் தான் செய்வது இன்ன தென்று தெளிவாக அறிந்தே தவறு செய்து கொண்டிருக்கிறார்.
பதுளை உள்ளுர் போக்குவரத்திற்காக
கண்ணிவெடி மாட்டியது
ஏறாவூருக்கு அருகில் உள்ள ஆறுமுகத்தான் குடியிருப்பில் நிலக் கண்ணி வெடிகள் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டன. நிலத்திற்கடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த அக் கண்ணிவெடிகள் பொதுமக்கள் கொடுத்த தகவலையடுத்தே கண்டுபிடிக்கப்பட்டன. நிலக்கண்ணிவெடி தாக்குதல்கள் குடியிருப்புக்கள் மத்தியில் நடைபெற்றால் தாமும் பாதிக்கப்படலாம் என்று பொதுமக்கள் அஞ்சுகின்றனர்.
மொரக்கொட்டாஞ்சேனையில் சமீபத்தில் நடந்த சம்பவம் ஒன்றில் 7 வயது சிறுவனும் 50 வயதுப்பெண்மணியும் பலியானார்கள் 14 பேர் காயமடைந்தனர்
திய g-6.
(seri (EP 800 ஆக அதிகரித்துத் தரும்படி மத்திய DITGITø001 guld gøb af 960 tog Fil திரு.வி.புத்திரசிகாமணி கல்வி உயர்கல்வி அமைச்சர் திருபத்திரனவை கடந்த வாரம் நடைபெற்ற மாகாணசபைக் கூட்டத்தின் போது கேட்டுக்கொண்டார்
தோட்டப் பாடசாலைகளுக்கு தெரிவு செய்யப்படும் ஆசிரியர் நியமனத்தில் இந்து சமயமும் ஜி.வி.சாதாரண தர பத்திரமும் கருத்திற்கொள்ளப்படும்.
DITUL

Page 4
ஜீவ் காந்தி கொலைச் சதி பற்றி விசாரித்து வரும் ஜெயின் கமிஷன் முன் சந்திராசாமியும் விசாரிக்கப்பட்டார்
கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சந்திரசாமி பதில் சொன்னார்.
"நான் ஆட்சிகளை உருவாக்கவும் மாட்டேன். கவிழ்க்கவும் மாட்டேன். அரசியலைப் பற்றி எனக்கு ஒன்றுமே
தமிழக முதல்வர் ஜெயலலிதா வுக்கு நெருக்கமானவர் கர்நாடக முதல்வர் தேவகவுடா தேசிய ன்னணியில் ஜெயலலிதா கட்சியை ணைப்பதிலும் தேவகவுடாதான் ஆர்வமாக இருக்கிறார்.
சமீபத்தில் கர்நாடக மாநிலத்திற்கு ரஜினிகாந்த் சென்றிருந்தார். அவரை தனது இல்லத்துக்கு வரவழைத்து சுமார் ஒரு மணிநேரம் பேச்சு நடத்தினார் தேவகவுடா
மிக இரகசியமாக நடைபெற்ற இச் சந்திப்பில் ரஜினிக்கும் ஜெயலலி தாவுக்கும் இடையே உள்ள பிரச் சினைகளை கேட்டறிந்த தேவகவுடா,
அய்யாத்துரை அண்ண
வெகு காலமாக கடதாசி எழுத மறந்து போனன் எழுத வேணுமெண்டு நினைச்ச நான்தான் பெரிய சவுப்பா கிடந்தித்தன் விடிஞ்சா பொழுது போகங்காட்டிலும், ஓட்டமும், நடையுந்தான் என்னைத்தயும் புறக்கிக் கிறக்கி எடுத்தாத் தானே, புள்ளயள குடும்பத்த கொண்டு கர சேக்கலாம் காசி கையில நாலு சதம் கிடைக்குது எண்டதுக்காக கன்னா, பின்னா எண்டும் நாம காரியங்கள பாக்கக் கூடாது தானே அண்ண வாங்கிக் குடிச்ச தண்ணிக்கு தெண்டமா அண்ண தரவேணும்
மத்தது. இப்ப-கன்னா பின்னா எண்டும் எழுதவும் ஏலா அண்ண விசயம் தெரியாம
ஏலா நமக்கென்னத்துக்கு அண்ண தேவல்லாத புழைப்பு எண்டு கிடந்தித்தன்
எதுக்கும், அண்ண-நம்மட பை கட்டயள் சொல்கிற மாதிரி, கோழி மேய்க்கிற தெண்டாலும் கோறனை மேந்தில மேய்க்க வேணுமெண்டு ஏனெண்டு சொன்னா-கால் கை இசக்கங் கெட்டுப்போற காலத்தில,
நேரடியாக முரசு கரம் சேர இதோ ஒரு வாய்ப்பு
தினமுரசு உள்ளூர் சந்தா
எழுதிப்போட்டு, புறகு கை கட்டி நிக்கவும்
விபரம்
நான் முற்றும் துறந்தவன் என்னிடம் அருள் வாக்குக் கேட்கவும் வருவார்கள். தற்போதைய ஆட்சியில் எனக்கு எந்தச் செல்வாக்கும் கிடையாது.நரசிம்மராவிடம் தனிப்பட்ட முறையில் எனக்கு தொடர்பு உண்டு பிரதமர் நரசிம்மராவை எனக்குத் தெரியாது. பி.வி.நரசிம்மராவைத்தான் தெரியும்
மந்திரிகள்
இலுவா தெரியும் கோறண மேந்தில வேல.
அண்ண இந்த கூட்டுக்க சீவன் கிடிந்தா போதும் பென்சன் கின்சன் எல்லாம் கிடைக்கும் இலுவா?
அப்பிடி இல்லாத ஊட்டில இந்த கிழடு. கட்டயளநாயெண்டும் நம்மட ஆக்கள் கவனிக்கிற இல்ல. கயிட்டப்பட்டு படிப்பிச்சி, கிடிப்பிச்சி எடுத்தாலும் திருப்பியும் பாக்காதுகள்
எங்கட மட்டக்களப்பும் ஒரு சாதியா கிடக்கு சத்தங்கித்தம் ஊருக்குள்ளதான் என்னவோ தெரியா-பேய் அறஞ்ச போல கிடக்கு
ஊருக்கு கீருக்கு போயித்து வருவ மெண்டாலும் இங்கால கால்வச்சிப் படுத்திடயும் வேண்டாம் எண்டு போடி கணபதி வெள்ளாமைக்கு அடிக்க மருந்துப் போத்தல் வாங்க டவுணுக்கு வந்தாப்ப சொல்லித்துப் போறாரு நிம்மட் பழைய ஆக்களும் நல்லா பொடி வச்சிக் கதைப்பானுகள். அதுகும் நம்மட போடி கணபதி எண்டா புடி குடுக்காம
சந்தாதாரராக விரும்புவோர் தங்களது
வருடத்திற்கு ரூபா 557/= (52 வாரங்கள்) ஆறு மாதங்கள் ரூபா 284/= மூன்று மாதங்கள் ரூபா 145/= (13 வாரங்கள்) Sj
சுய முகவரியிட்ட கடிதமூலம் தொடர்பு சந்தப்படிவம் எம்மால் அனுப்பிவைக்கப்படும்.
தினமுரசு வாரமலர்
(கொழும்பு
Nறமுகவரிக்கு கடிதம் அனுப்பிவைக்கும்
g|MBUL
வேண்டுமா?
தேவைகளுக்கு
(J.D.G.A.N.)
(Зар з132,3з
THINAMURASUVARAMALAR
9. ht|3, LD50) OMULIGT LDII biji, li
மலையாள மாந்திக ஆவி உச்சாட் டங்களைக் கொண்டு வியாபாரத்தில் செல்வ விருத்தியா stu? வறுமையினால் கிலேசமனப்பான்மையா? பொன் பொருள் கையில் தங்கவில்லையா? பொறாமையினால் எதிர்
ஆஸ்மாவா? தீரா நோயா அல்லது தீரா மர்மநோயா மனநோயா, பேயா, பில்லியா சூனியமா?
எவையென அச்சொட்டாக தெரிந்து அதற்கேற்ப நிவர்த்தி பெற்றவர்கள் - எத்தனை எத்தனையோ
இனி இல்லற வாழ்வு சிறப்பின்மையா? கணவன் மனைவி பிணக்கா? காதல் தோல்வியா காதலில் பிரச்சனையா? சவால் விடும் காதலா? விரும்பியவரை விரும்பியவாறு திருமணம் செய்விக்க
திருமணங்கள் கைகூடுவதில்லையா? தடைக்கான திட்டவட்டமாக பரிகாரம் தேவையா? இனி கை கால் அசதியா கையில் பணம் தங்கவில்லையா கல்வி ஞான கவசமா, மகாலக்கமி வாசம் செய்வதற்கான வலம்புரி சங்கு நவரத்தினம், இத்துடன் தங்கம் கலந்த பெரிய அளவிலான மகாலக்கமி இயந்திரம் தேவையா? ஞான திருஸ்டியில் ஜனன ஜன்ம கேள்வி பதில் தேவையா? காண்ட சாஸ்திர அடிப்படையில் ஆயுள் பூராகவும் புத்தக வடிவில் ஜாதகம் கணித்து அனுப்ப உள்நாட்டவரோ வெளிநாட்டவரோ ருபா 10000 அனுப்பினால் போதுமானது.
எம்மாதமும் என்னை 20 முதல் மாதக்கடைசிவரை கொழும்பு இல்லத்தில் சந்திக்கலாம் வெளிநாட்டு ஆடர்கள் உடனுக்குடன் கவனிக்கப்படும்
மலையாள மாந்திரிக சக்கரவர்த்தி பி.கே.சாமி (DGAN) P.K. SAAMYASSOCATE (PVT) LTD
62. கொட்டாஞ்சேனைவிதி
T.P. 3452.463,342464 FAXOO941.3492-463EXT 25 Is as a n-air i leis aistill i மளையாள மாந்திரிக சக்கரவர்த்தி பி.கே சாமி
P.C. SAAAAYAssociate (PVTOLTD
தினக்சந்தை கட்டிடம் நூ வெரலியா Τ. Ρ. O52 25OB BOO3,
FAOK OO9459-23O93 EXIKI 1928
POBOX 1772 |
COLOMBO கேட்டுக் கொள்கிறோம்.
அன்னியோர்
al Ipaïóñ) நிந்திப்பா
far
வராது என முடிவெடுத்த தீரா
ngafunggara 60 p. போட்டோ, தம்பதிகளின் அலங்காம்
ஒழுங்குகளும் அடங்கியமண்டபம் வேறு வைபவங்களுக்கும் வட
Tele:503552,592.586.595242,595.243.
juhlfljóti
அவர் இப்போது அவ்வளவுதான். நான் அலல. இந்திய ஏஜெண்டுதான் நான்" திருக்கிறார் சந்திராசாமி
öföllLöldIfleMöfleið flosef (pl.
ரஜினியை ஜெயலலி சந்திக்க விருப்பமா எ ரஜினி மரியாதையோடு தெரிவித்து விட்ட தேவகவுடாவின் சமரச காமல் போய் விட்டது இதே வேளை ( நெருங்கும் சமயத்தி அரசியலுக்குள் காலடி ரஜினி இரசிகர்கள் ருக்கிறார்கள். அவர் ஜெயலலிதா அவரை வ என்று ஆர்.எம். யிருக்கிறார்.
Graničilištimúrumgumis
கதைச்சிப் போடுவான்.
போடி கணபதி செ -ஆத்துக்கு அங்கால நேச் நேச்சர புட்டுக்கிட்டு அண்ணா விளங்கினதென் வாறது, மாரியும் மன முன்ன மேடு, பள்ளங்க பயற, கியற, குரக்கன. கீளன. இறுங்க கிறுங்க, நாலு நெல்ல நிலத் நாலு நெல்லுக் கொட்டயா? வரும் அப்பதான் அ நெல்லக்கில்ல வச்சிருந்தாத் எண்டு நாலு பேர் கதை மானம் பறந்திடும் அண்
(காத்தான்குடி நிருப
புதிய பாண்விலை ஏற்றத்தினால் ம வர்த்தகர்களுக்கு மேலதிகமாக 20 சதம் காரணம் சத நாணயங்கள் மட்டு மாவ (26 வாரங்கள்) அதனால் 380 சதமாக விற்கும் பானுக்கு
சமாகக் கொடுப்பதில்லை.
3.75 சதம் கொடுத்தால் 5 சதத்தைக்கு 4 ரூபாய் கொடுத்தால் 20 சதம் தர மறுக்கி என பாண் வாங்குபவர்கள் கருத்துத் ெ
of Gur,
அல்லது திருமணம் səhissormat=üb.
கொழும்பு 3
58, HAMERSAVE, GATAN
நேரங்கள் தரப்படும் சகலவிதமான கணனி வகுப்புக்களும் உண்டு. உடனே தொடர்பு கொள்ளுங்கள்
Tele: 59055,592.586 YDE DAF, E)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிரதமராகிவிட்டார்
..?H ಲಿ!) O என்று திேல் சன்தரர்கள்/இ
upang
======س_T
தாவோடு நேரில் ܬܪܢܓܠܐ ன்று கேட்டாராம் : ம்ேமா N A நாசுக்காக மறுப்பு ார். அதனால் N/) முயற்சி பயனளிக்
ஊட்டில-புள்ள குட்டியளோட இதுகும் பொலிவாக்கிடந்தாத்தான் அண்ண-லெச்சுமியும்
L'Illust.
அண்ண, எல்லாரும் நம்மப் போட்டு ஆட்டாவண்ணம் ஆட்டுறானுகள் போதாக் குறைக்கு நாம படுற கக்கிசத்தப்பாத்து கடவுளும் கண்ண முடித்துக்கிடக்காரு ஒரு வேல வட்டிக்கும் போக ஏலாம கிடக்கு வாகனத்தில, வண்டிலில ஏறி இறங்க ஏலாமக் கிடக்கு மனசுக்கெண்டா ஒரு ஒள்ளுப்பமும் ஆறுதல் இல்ல செத்துப்ப்ோனா நல்லம் போல கிட்க்கு ஊருக்குள்ள கிடக்கிறவனுகளும், சும்மா குத்திப் பேத்தித்துக் கிடக்கானுகள் சீவிக்க உடமாட்டான்
பொதுத் தேர்தல் ல் ரஜினிகாந்த் வைப்பார் என்று நம்பிக் கொண்டி வராவிட்டாலும் ரவைத்துவிடுவார் 6. நம்பி
-
Iல்லித்துப் போறான் சர் சரியில்ல எண்டு. வைக்க முடியா Bolt asidiaria, மாரிமழைக்கு ளில என்னத்தையும், கிரக்கன, சோளன, எறிய வேணும்.
தில எறிஞ்சாத்தான்
ம் நம்மட வாயலுக்கு
|ண்ண சந்தோவும். தான் அண்ண போடி
ப்பான் இல்லாட்டி
N.
போல கிடக்கு போற போற வழியில எல்லாம்
மசக்கத்துக்கு கடதுறந்தா போடியார் என்ன செய்வார்? புளங்கிற ஆக்கள் என்ன
செய்வானுகள்? இது போனாத்தான் எல்லாம் நடக்குமெண்டு, கோணர் பாருக்குக்கிட்டால நடந்துபோன நாகண்டாப் பொடி சொல்லித்துப் போறாரு
எங்கட ஊரிலயும் புதினத்துக் கெண்டா குறைச்சலில்ல, ஒண்டா, ரெண்டா முண்டு எண்டு எல்லாம் இசிரைக்தான் வந்தாறு மூலப் புள்ளயஞம், பள்ளிக்குப் போகாம கிடந்ததாம் எண்டு சித்தாண்டியால வந்த சின்னவப் போடி சொல்லித்துப் போனாரு
பொடியனுகள்-மாறி மாறி சாப்பிடாம இருந்ததாம்
அய்யாத்துர அண்ண வந்தாறுமூலயில இந்த பெரிய படிப்புப் படிக்கிற பள்ளியில பெரிய பெரிய ஆக்களெல்லாம் சேந்து ஏன் இப்பிடிக் கொள்ள கொட்டிறாங்க எண்டு தெரியல்ல. இப்பிடிப் பள்ளி நடத்தினா எப்பிடி அண்ண நம்மட புள்ளயன் பெரிய படிப்புப் படிச்சி பெரிய ஆக்களா வாற?
புள்ளயளநல்லா படிப்பிச்சிக்கிடிப்பிச்சி விடுவம் எண்டு எண்ணாம வேறபுழைப்புகள் எடுத்தா-புள்ளயன் றோட்டில நிக்காம எங்க நிக்கும் எண்டு கரிச்சான் குஞ்சருர மகன் கதிரிப் போடி கத்தாக்கு மரத்துக்குக் கீழ நிண்டு கதைச்சாராம் எண்டு அறிஞ்ச நான் பொடியனுகள் சரியான கயிட்டப் படுறானுகளாம். இருக்கிற கயிட்டம் காணா எண்டு இதுவும் ஒரு கயிட்டம் வந்து தொட்டிருக்கு படிக்கிற புள்ளையருக்கு எதுக்கும் விதைச்சிக் கிதைச்சிப் போட்டு, அங்கால வந்து போக வேணுமெண்டு நினைச்சிருக்கன் பாப்பம் சீவனோட் கிடந்தா
ட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள
இலாபமாகக் கிடைக்கிறது.
ட்டத்தில்
ரூபாய் கொடுத்தால் 20 சதம்
பல்கலை வேந்தன், தான் தான்றிக் கவிராயர் என்ற பட்டங் ளைத் தாங்கிய திருசில்லையூர் செல்வராஜன் முத்தமிழிலும் வல்லவர். தமிழ் இலக்கிய உலகில் கடந்த நான்கு தசாப்தங்களுக்கு மேலாக தனக்கென்றொரு தனிப் பாணியை வகுத்துப் பவனி வந்தார். ஐம்பதுகளின் ஆரம்பத்தில் இலங்கைத் தமிழரசுக்கட்சி சார்பில் மட்டக்களப்பில் நடைபெற்ற கூட்டத் தில் திரு. செல்வராஜன் மேடையேறப் பேசினார். அவருடைய கன்னிமேடை) பேச்சு == அதுதான் 17 வயதுதானிருக்கும் TLISU Jul7 UGUT?file) 81.00LLI தமிழ் பேச்சு வன்மை டுடன் வடுவ எங்குற்களால் கவரப்பட்ட தந்தை செல்வா |fanmi Lumb, going Gilganganas Gatho , அவர்கள் P-6719-4, சுதந்திரன் எல்மேன்டக்கிறது வார ஏட்டின் ஆசிரியர் குழுவில் கள்ாயராகவருகட்டஒன்றவர் செல்வராஜனையும் சேர்த்துக் பா கரிம மா) கொண்டார். பின்னர் வீரகேசரி டாம்தேவைாளன்மேய்பஸ்ற்வை வார இதழின் பொறுப்பாசிரியர் சர் அதன் துணை கொண்டு அழகுக்கு பதவியினை ஏற்று சில காலங்களின் பின்னர் தினகரன் பத்திரிகை ஆசிரியர் குழுவில் இணைந்தார்.
சில்லையூரின் ஆற்றலுக்கும் சுதந் திர உணர்வுடன் கூடிய ஆக்கங் களுக்குமான தாகத்தை இப்பத்திரிகைகளால் தணிக்க முடியவில்லை. கட்டுப்பாடுகளற்ற களங்களை தானாகத் தனித்துநின்று அமைத்துக் கொண்டார். இதனால்
றத்து எடுக்காத வியாபாரிகள் நார்கள். இது என்ன நியாயம் தரிவிக்கின்றனர்.
வெளிவந்து விட்டது
இம்முறை O/L பரீட்சை எடுக்கும் மாணவர்களுக்கு
IC விஞ்ஞானம் ஆண்டு 1 )
குறிப்புகள் விரிவான வினா-விடை)
விஞ்ஞான விளக்கம் ஆண்டு 10, 1
(20 வினா-விளக்கம் அடங்கியது
ஞானச் சுருக்கம் ஆண்டு 9, 10, 11
கலை-இலக்கிய உலகில் உதிர்ந்த நட்சத்திரம்
நல்ல கவிஞனாக தலை சிறந்த எழுத்தாளனாக மேடை திரைப்பட நடிகனாக பரிணமித்தார். தமிழ், சிங்களம், ஆங்கிலத்திரைப்படங்களிலும் தோன்றினார் விளம்பரக் கலையில் ஈடு இணையற்றவராகவும் விளங்கினார்.
சில்லையூர் செல்வராஜன் தனது சிந்தனையை நிறுத்திக்கொண்டார் கலை இலக்கிய வானிலிருந்து ஒரு நட்சத்திரம் உதிர்ந்துவிட்டது. பேரிழப்பு என்பதில் சந்தேகமில்லை.
DRESSMAKING
தையல் வகுப்பு
1 Inmonth
Ε.Ο.Κ.Θ.
Frocks
FuII Course
OLIS69
ShaWar
ARGEDORFLATCHEST ண்டு இற்குரிய சுருக்கம்
(SA5608 Col 9, 10, 11 (3"D(35TluLI as(15akaRLD) RRRR! shapC எல்லாப்புத்தகசாலைகளிலும் கிடைக்கும்.
ஆக்கம் ஆ யோகராஜா Gasnil fitu: A. Jogarajah, 90/1, Christuraja Ma Watha, Nayakakanda, Hendala, Watala
In & Stiffs e sizes. Buy a MAYBUSTLINE INCREASER
also Cake icing Flower making
hairstyling beauticulture
AMS Weavate Opp, Roxy
57/10/11, Ge, T/508052
TULADi
@、°一)04,1995

Page 5
அக்டோபர் 9ம் திகதி இரவு கொழும்பு நகரில் ஈ.பி.டி.பி தலைவரது
ல்லம் தாக்கப்பட்டது.
மறுநாள் விடிவதற்கிடையில் தாக்கியது புலிகளல்ல என்று ஆளாளுக்கு வியாக்கியானம் செய்ய ஆரம்பித்து 6) ĴALLITT 956ïT.
மக்கள் சந்தேகப் படுவதில் தவறில்லை. அவர்களுக்கு உண்மை நிலவரத்தை தெரிவிக்க வேண்டிய பத் திரிகைகள்கூட தடயங்களை ஆராயாமல் தாமும் வதந்திகளுக்குள் சிக்கிக் கொண்டதுதான் ஆச்சரியம்
பச்சைத் தொப்பி ஒன்று கிடந்தது. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பச்சை உடை அணிந்திருந்தார்கள், பச்சை வேனில் வந்தார்கள். இத் தகவல்கள் யாவும் உண்மைதான்.
ஆனால், இரகசியத் தாக்குதலில் ஈடுபடும் எந்தவொரு குழுவும் தம்ம்ை இனம்காட்டும் அடையாளங்களை வெளிப்படுத்துவதில்லை என்பதை கவனிக்க வேண்டும்.
சம்பவம் நடைபெற்ற இடத்தைச் சுற்றிய பாதுகாப்பை மீறி தாக்கியவர்கள் எப்படித் தப்ப முடிந்தது? என்று சாதாரண பொதுமக்கள் சந்தேகம் எழுப்புவதில் நியாயம் இருக்கிறது.
ஆனால், செய்தியாளர்களோ, விமர்சகர்களோ அப்படி சந்தேகப்பட்டுக் கொண்டிருக்க டியாது. சம்பவம் நடைபெற்ற டத்தைச் சுற்றி அமைந்திருந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி ஆராய்ந்து விட்டே ஒரு முடிவுக்கு 6ՍՍ(ՄLգ IIID,
அதிரடித் தாக்குதல் என்பது சுலபமான பகுதிக்குள் ஊடுருவித் தாக்குவதல்ல. பாதுகாப்புள்ள பகுதிக்குள் இருக்கும் ஓட்டைகளை திர ஆராய்ந்து ಶಿ॰ நடத்தப்படும்
500 GUOID 5 இல்லத்திலிருந்து தப்பிச் செல்ல பல ஒட்டைகள் இருந்திருக்கின்றன. தவிர கொழும்பில் அதிரடித் தாக்குதல் உத்தி புதியது என்பதால், ஒரு குழு தாக்கிவிட்டு திரும்பி வரும் என்று பாதுகாப்பு தரப்பினர் எதிர்பார்க்கவுமில்லை.
எங்கோ குண்டு வெடித்துவிட்டது என்ற பதட்டமே எங்கும் நிலவிக் கொண்டிருந்தது.
ஆனால் வெளியே இருந்து நோக்கும்போது தப்பிச் சென்றமை பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்து விட்டது.
முரசில் - கடந்தவார எக்ஸ்ரே ரிப்போர்ட்டில் தப்பிச்சென்றதை வைத்து புலிகளல்ல என்று ஒரு முடிவுக்கு வரமுடியாது என்று விளக்கியிருந்தோம் தப்பிச் சென்ற வாகனம் நுகேகொட பகுதியை நோக்கிச் சென்றது என்றும் குறிப்பிட்டிருந்தேன்.
தற்போது பிடிக்கப்பட்டுள்ள புலிகளது தங்குமிடம் நுகேகொட பாதையால் @góa) u இடத்தில்தான் இருக்கின்றது.
தலைநகரில் புலிகளது கொமாண்டோக்கள் பற்றிய சென்றவார எச்சரிக்கை முரசு வெளியாகி இரு நாட்களுக்குள் உறுதி செய்யப்பட்டு விட்டது.
ஈ.பி.டி.பி தலைவரின் இல்லம் மீதான தாக்குதல் புலிகளது கொமாண்டோக்களைப் பொறுத்தவரை ஒரு ஒத்திகையாகவும் அமைந்து விட்டது. அக்டோபர் 21ம் திகதி அதிகாலையில் கொலன்னாவ ஒரு கொடவத்தை எரிபொருள் குதங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் பாவிக்கப்பட்ட அதே யுதங்கள் ஈ.பி.டி.பி தலைவரின் : மீதும் பாவிக்கப்பட்டன.
டொம்பா என்று அழைக்கப்படும்
கிரைனைட் ஏவும் ஆயுதம், மென்ரக மோட்டார் (LAW) போன்றவை பாவிக்கப்பட்டுள்ளன.
40 மில்லி மீற்றர் விட்ட குழாயைக் கொண்ட டொம்பா மூலம் குறைந்தது 200 மீற்றர் தூரம் கிரைனைட் குண்டை ஏவ முடியும்
தோட்டாக்களால் துளைக்கமுடியாத எரிபொருள் குத தாங்கிகளை டொம்பா
நன்றி சொல்லலாம்.
கிடைக்கிருக்குத் து
அனைத்திருந்
ஒக்.28-நவ04,1995
ய அனைத்த தீயணைப்புப்படை ஒரு பக்கம் பறந்து கொண்டிருந்தது மறுபக்கம் நோக்கி வாகனங்கள் சொயிங்கொயிங் இது இற்றோல் இல் நிரப் எரியிற செய்தி கேள்விப்ப்ட்வுட்னை வாரி சுருட்டிக்கொண்டு களோ ைபெற்
獻纖t蘆鶯鶯
பார்த்தியளோ ந்தளவுக்கு
னம் அமைதியாக இருக்கவேனும் எண்டு ரேடியோவி லையும்.ழ் விலையும் சொல்லிக் கொண்டிருந்தவைய்ல்லோ ஆனால் பாருங்கோ அதைக் கேட்கவே சனத்துக்கு நேரமிருக்கேல்லை ரேடியோ இருந்தவை கிரிக்கெட் கொமன்றி கேட்டுக் கொண்டிருந்தவை டிவி இருந்தலை கிரிக்கெட் ஆட்டத்தை ரசித்துக்கொண்டிருந்தலை கிரிக்கெட்டுக்கு
படை வரப்போகுது எண்டு லதந்தி கிளப்பினவை அணைக்கும் அயல்நாட்டுப் ப ைவந்திருக்குதல்லோ பிரச்சினையை அனைக்க வந்தது. ஆனால் வெற்றி தீயை அணைக்க வந்தது வெற்றி அயல்நாடு அனுப்பின இரண்டாவது அமைதிப்படை இதுதான் முந்தி வந்த படை இனப் பிரச்சன் எண்ட் தீயை இப்ப வரவேண்டிய அவசியம் வந்திருக்காதல்லோ
ஏவிவிடும் கிரைனைட் குண்டு துளைத்துச் செல்லும், டொம்பா என்பது ஆர்.பி.ஜி வகையைச் சேர்ந்தது.
சோவியத் தயாரிப்பான ஆர்.பி.ஜி B-7 ஏற்கனவே வடக்கு கிழக்கில் ஏனைய தமிழ் இயக்கங்களாலும், புலிகளாலும் பயன் படுத்தப்பட்டது. ஆனால், அவை சற்றே பெரியளவிலானவை தோளில் வைத்துத்தான் இயக்க முடியும்.
டொம்பா சிறிய வடிவிலானது கையில் வைத்தே சுலபமாக இயக்க முடியும் * தாக்குதலுக்கும் வசதியானது
LAW என்றழைக்கப்படும் மென்ரக மோட்டார் ஏவிவிடும் ஷெல்லும் தாங்கிகளை உடைக்கக் கூடியது. மோட்டார் ஷெல்களை ஏவியே பிரதான தாக்குதலை புலிகள் *驚 என்று நம்பமுடிகிறது. LAWமோட்டாரும் அளவில் சிறியதாக இருப்பதால், சுலபமாக மறைத்துக் கொண்டு செல்லக் கூடியது.
டொம்பா மூலமும் LAW மோட்டார் ஈ.பி.டி.பி தலைவரது இல்லம் தும் தாக்குதல் நடத்தப்பட்டது.
கொலன்னாவைத் தாக்குதலும் ஒருகொடவத்தை தாக்குதலும் புலிகளைப் பொறுத்தவரை பாதியளவான வெற்றி மட்டுமே.
புலிகளது இலக்கு டீசல் குதமும், மசகுஎண்ணைய் குதமும் அல்ல. பெற்றோல் ಙ್' புலிகளது பிரதான குறி
(IMDbტჭ]].
ஒருகொடவத்தையில் சமையல்வாயு
குதம்மீதுதான் புலிகளது குறி. ஆனால்,
மசகு எண்ணைய் குதம் மட்டுமே மோட்டார்
தாக்குதலில் சிக்கிக் கொண்டது.
சமையல் வாயு குதமும் பெற்றோல்
குதமும் தாக்கப்பட்டிருந்தால் அனர்த்தம் பயங்கரமாக இருந்திருக்கும் தலைநகர நிலவரம் கவலைக்கிடமாக மாறியிருக்கும்.
போக்குவரத்துக்கள் ஸ்தம்பித்துப
போய், நிலைமை சீராகவே நீண்டகாலம்
பிடித்திருக்கும்.
ஆனால், பலத்த நஷ்டம் பாதுகாப்பு ஏற்பாடுகளில் விழுந்த பலத்த அடி என்பவற்றைத் தவிர தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது என்று அரசு மூச்சுவிட்டுக் கொள்ள முடிந்திருக்கிறது. புலிகளைப் பொறுத்தவரை தமது பிரதான தளமான யாழ்ப்பாணத்தில் சமீபகால சமர்களில் கிடைத்த தோல்வி களை நாட்டின் தலைநகரில் நடத்திய அதிரடித் தாக்குதல் குறித்த வியப்புக்களால் ஈடுகட்ட முனைந்திருக்கிறார்கள்
யாழ் குடாநாடு புலிகளது தலைப்பகுதியாகும். அங்கு படையினரின் பிடி இறுகும்போது புலிகள் வெளியே உக்கிரமான தாக்குதல்களை நடத்தக்கூடும் என்று படையினரும் எதிர்பார்த்தே இருந்தனர்.
அது தவிர கொழும்பில் புலிகளது அதிரடிப் பிரிவு நிலைகொண்டிருப்பதை ஈ.பி.டி.பி தலைவரின் இல்லத் தாக்குதல் மூலமாக தமிழீழ விடுதைலப் புலிகள் வெளிப்படுத்தியுமிருந்தனர்.
எனினும், சரியாக 1
நள்ளிரவில் முண்ட
நாள்
பெற்றோல் கெற்றுகளை
ழும்பி வாகனங் செற்றுகளுக்கு
இடைவெளியில் இ நடவடிக்கைகளை முடித்துள்ளார்கள்
இவையெல்ல நடத்தப்பட்ட தாக்கு திடீரென்று நடத்த போடவும், தகவல் எடுத்திருக்கிறார்கள் ஒருகொடவத்ை அருகே வீடு எடுத்து நிதானமாக நோட் சந்தேகம்வராதவை கிறார்கள்
ராஜகிரியவில் ( வீடெடுத்து தங்கியி எரிபொருள் குத திருக்கிறார்கள்.
அது தவிர, வருவதைவிட இலக் தாக்குதலுக்கு செல்வ கவனிக்க வேண்டும் தாக்குதலுக்கு த6 சூழலில் தம்மால் உச்சபட்ச பலத்தை தியிருக்கிறார்கள்
குறைந்தது 20 ே கொண்டுள்ளனர். மூ பயன்படுத்தப்பட்டி தீ பரவாமல் த குதங்களை உள்ளே நீ திட்டமிட்டிருக்கலாம் அதற்காக ஏழு ே பிரிவை மட்டுமே கொ குதப் பகுதியில் 6 அதிரடிப் பிரிவினர் ஊகிக்க முடிகிறது.
பாதுகாப்புப் ப எதிர்பார்த்ததை () Ј. ПасјалПаш опћ0 நெருங்கினார்கள்.
அதனால்தான், ! தாக்கியதோடு நிறுத்திக் அதிரடிப்பிரிவைச் ே படையினரையோ, LJ GOL 60IJ (3шII p. 61 தடுப்பதில் ஈடுபட்டன சம்பவ இடத்திற்கு படையினர் மீது தற்ெ நடத்தப்பட்டதாக தெரிகிறது.
முடிந்தால் தப்பிச் உயிரோடு மாட்டு திட்டத்தோடு புலிகளது ஏழு பேரும் செயற் ஏழு பேரில் ஒருவர் பு படையினருக்கு கிடைத்திருக்க முடியு
தேவேளையில் பயன்படுத்திய ஆயுதங் பத்திரமாக வைக்கப்ப கொழும்பில் ஒரு
தலைநகர நிலவரம் மற்றும் கிழ் புகுந்தது பற்றி கட்ான கட்சியின் தலைவர் சொன்னாராம்நீலமானவன் கேட்க அவர் சொன்னாராம்:ஐயா சொல்லுவர் எண்டு ஜயர் &
பத்துத் தரம்
வரவேயில்லையாம் கட்டத்தர்
်jjန္တိမ္ပိန္ထ န္တိကြွမ္ဘာ့##ူ
நான் சந்தேகப்பட்டது சரியாய் ே
தெரிந்து போக்க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வைக்கப்பட்டிருந்ததாக படுகிறது.
சந்தேகிக்கப்
ண்டு பாரிய அதிரடி நிரப்பப்பட்ட வாகனம் ஒன்று கொழும்பு
புலிகள் நடத்தி நகரில் ஒரு பெளத்த மத நிறுவன வளாகத்தில் பல மாதங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமை ாம் திடீரென்று நினைவிருக்கலாம். வாடகை செலுத்தி
அவ்வாறு நிறுத்தி வைத்திருந்தார்கள்
அதே பாணியை புலிகள் மீண்டும் பயன்படுத்தியிருக்கலாம். தாம் தங்குமிடத்தில் ஆயுதங்களை வைத்திருக்காமல், லொறியில் லக்ஸ்பிறேயோடும், மீன் ரின்னோடும் பத்திரமாக பாதுகாத்து வைத்திருக்கிறார்கள்
சம்பவம் நடைபெற்ற தினம் லொறியும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தாக்குதல் குழு ஓரிடத்தில் இருக்கும் தாக்குதல் நடத்தப்படும் தினத்தன்றுதான் அக் குழுவிடம் ஆயுதங்கள் வந்து சேரும்
ல்களல்ல. தாக்குதல் ப்பட்டாலும் திட்டம் ரட்டவும் நீண்டகாலம்
எரிபொருள் குதம் புலிகள் தங்கியிருந்து மிட்டிருக்கிறார்கள் யில் நடமாடியிருக்
காட்டா வீதியில் ஒரு ருந்து கொலன்னாவ
த்தை கண்காணித் தாக்குதலை முடித்துவிட்டு மீண்டும்
ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். தூரத்தில் இருந்து அப்படித்தான் புலிகளது திட்டம் இருக்க க்கு அருகில் இருந்தே வேண்டும் அதனால்தான் தப்பிச்செல்ல
சுலபம் என்பதையும்
லநகரின் தற்போதைய பயன்படுத்த முடிந்த புலிகள் பயன்படுத்
பர் தாக்குதலில் பங்கு ாறு வாகனங்கள் வரை க்கின்றன.
நிக்கவும், மேலும் பல ன்று தாக்கவும் புலிகள்
பர் கொண்ட அதிரடிப் லன்னாவ எரிபொருள் பிட்டுவிட்டு, ஏனைய ப்பிச் சென்றுள்ளதாக
முடிந்த ஒரு குழு தமது ஆயுதங்களை லொறியில் மீண்டும் திருப்பி ஒப்படைத்திருக்க வேண்டும். S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S அந்த ஆயுதங்களோடு திரும்பிய லொறிதான் பொலிசாரின் சோதனையில் சிக்கியிருக்கிறது. லொறி என்றால் சந்தேகம் வராது. வேனில்தான் புலிகள் வருவார்கள் என்று பொலிசார் நினைப்பார்கள் என்று புலிகள் கணக்குப் போட்டிருக்கலாம்.
ஆனால், அதிகாலை நேரமும், லொறியில் இருந்த தமிழ் பெயரும் சந்தேகத்தை உண்டுபண்ணியதால் பொலிசார் தீவிரமாக அலசியிருக்கிறார்கள் கிரைனைட் டொம்பா LAW மோட்டார், தற்கொலைத் தாக்குதலுக்கு உடலோடு வெடிகுண்டை தாங்கிச் செல்லும் கவச உடை என்பவை லொறியில் மாட்டிக் GJITGSILGOT.
லொறியில் இருந்தவர்கள் மூலமாக உபயோகமான பல தகவல்களை பொலிசார் திரட்ட முடிந்திருக்கிறது.
முழு விபரமும் தெரியாவிட்டாலும் தமக்கு தெரிந்த விபரங்களையெல்லாம் லொறிச் சாரதியும் கூட இருந்தவர்களும் ஒப்புவித்து விட்டார்கள்.
matang Eunici
டையினர் புலிகள் அதனால் கொழும்பில் இருந்து பறந்த வட வேகமாக தகவலை வைத்து வவுனியாவில் சிலர் பாருள் குதத்தை கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் முன்பு மூன்று குதங்களை புலிகளுக்கு சீருடைத் துணி கொண்டு கொண்டு புலிகளது செல்லும்போது படையினரால் சர்ந்த ஏழு பேரும் பிடிக்கப்பட்டு பின்னர் விடுதலையானவர் யணைப்பு என்று ஒரு தகவல். எனினும் தாக்குதலில்
ஈடுபட்டுத் தப்பிச்சென்ற குழுவினரை இதுவரை பொலிசாரால் கண்டறிய முடியவில்லை. அதுவே பாதுகாப்புப் படையினருக்கு பெரிய சவால்தான்.
பலத்த பாதுகாப்பு வியூகங்கள்
ளே செல்லாமல் 竹。
விரைந்த விமானப் காலைத் தாக்குதல் டயங்கள் மூலம்
மத்தியிலும் எங்கோ ஒரு ஒட்டையைக் செல்வது அல்லது கண்டறிந்து புலிகள் மீண்டும் தப்பிச் பதில்லை என்ற சென்றுள்ளார்கள்.
அதிரடிப் பிரிவின் தலைநகரில் புலிகளது அதிரடி பட்டிருக்கிறார்கள் நடவடிக்கை உத்தியை சமாளிக்கப் படைத் ாட்டியிருந்தால்கூட தரப்பும் தனது பாதுகாப்பு பல தகவல்கள் நடவடிக்கைகளில் மாற்றங்களை D. ஏற்படுத்தியாக வேண்டிய நிலையில்
தாக்குதலுக்கு உள்ளது. கள் லொறி ஒன்றில் வடக்கில் குறிப்பாக யாழ் டு, நீண்டகாலமாக குடாநாட்டில் புலிகளது ஊடுருவித்தாக்கும்
இடத்தில் நிறுத்தி நடவடிக்கைகள் முன்புபோல வெற்றி
ஒற்றைக் காலில்
பலர் வெளிநாடுகளுக்கு பேர் இண்டு நினைக்க ரேன்
கில் இரண்டு எழுத்தர்
கருத்தைக் கேட்தோம் ஒரு
க்கேளுங்கோ எண்டு நீலமானவரைக் இத்
வக் கேளுங்கோ அலர்தான் நல்லாத் இ
இகளிடம்த
IIULD ORDI
UPU
முன்னர் புலிகளது வெடிமருந்து
Tiña 6 Lalassinia
யளிக்கத் தவறியுள்ளன.
தமது வசமுள்ள பகுதிகளில் பு யினர் தொடர்ந்து நிலைக்கொண்டிருப்பது புலிகளது தாழ்ந்திருப் பதாக வெளியே கருதப்படும் நிலையை p. (UGIT556)IIIb.
யாழ் குடாநாட்டில் புலிகளது கைகள் மேலோங்கியிருந்தமையானது நாட்டின் ஒரு பகுதியில் புலிகளது ஆட்சி நடப்ப தற்கான அத்தாட்சியாக இருந்தது. புலிகளது பலத்தை வெளிப்படுத்தும் உதாரணமாகவும் இருந்தது.
தற்போது படையினர் பெரியதொரு நிலப்பரப்பை தமது வசப்படுத்தியுள்ள தால் புலிகள் பலவீனமாகிவிட்டது போன்ற கருத்து வெளியுலகில் ஏற்பட கூடும்
அதனை முறியடிக்க புலிகள் தமது பலத்தை ஏதாவது ஒரு முனையில் வெளிப்படுத்தவே செய்வர்.
புலிகளது முதுகெலும்பாக இருக்கும் யாழ்குடா நாட்டில் தம்மால் முன்னேற
முடிந்திருப்பதை காட்டுவது மூலமே படைத் தரப்பு தனது பலத்தை பிரகடனப்படுத்தியிருக்கிறது.
எனவே புலிகள் அரசின் தலைப்பகுதியில் தம்மால் தாக்குதல்
நடத்தமுடியும் என்று காட்டுவதன் மூலம் சமபல நிலையை தக்கவைக்க முயலுகிறார்கள்
புலிகளுக்கு வடபகுதி எப்படி முக்கியமோ அதுபோல அரசாங்கத்துக்கு தலைநகரம் முக்கியம்.
: மறுதரப்பின் மடியிலே கைவைப்பதுமூலமாக தமது பலத்தை வெளிப்படுத்த முற்பட்டுள்ளன.
ஆனால்-வடபகுதியில் படையினரது நடவடிக்கைகளின்போது புலிகளுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை விட, தலைநகரில் புலிகளது நடவடிக்கையால் அரசாங்கத் க்கு ஏற்படும் நஷ்டம் பெரியளவானதாக ருக்கிறது.
அரசாங்கமும்,அதன் நிறுவனங் களும் பகிரங்கமாக இருந்து கொண்டு போரை நடத்துகின்றன. புலிகளது தலைமையும், அவர்களது நிறுவனங்களும் இரகசியமாக இருக்கின்றன. எனவே அரச தரப்புக்கு இலக்கறிந்து தாக்குவ
கடினமானதாக இருக்கிறது.
தலைநகரில் எரிபொருள் குதங்கள் எங்கேயிருக்கின்றன என்று புலிகளுக்குத் தெரியும் புலிகளும் எரிபொருட்களை நிறைய சேமித்து வைத்திருக்கிறார்கள். அவை எங்கே இருக்கின்றன என்று படைகளுக்குத் தெரியாது போரில் புலிகளுக்குள்ள சாதகம் அதுதான்.
அந்த சாதகத்தை உடைக் க வேண்டுமானால் வடபகுதியை படைத்தரப்பு தமது பூரண கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டியிருக்கும். ஆனால் அது எந்தளவுக்கு சாத்தியம் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
ஏனெனில், நிலப்பரப்பை இழந்துள்ள போதும், தமது தாக்குதல் பலத்தை புலிகள் இழக்காமல் இருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.
ஒருபுறத்தில் ஏற்படும் வீழ்ச்சியை ஈடுகட்டுவது மூலம் தமது ராணுவபலம் குறித்த இமேஜை புலிகள் பாதுகாத்து வருகிறார்கள்
எனவே -முடிவு காண முடியாத ஒரு யுத்தம் என்ற கருத்தோட்டம் மட்டுமே தற்போது நியாயமானதாக இருக்கின்றது.

Page 6
நான்கு கோரிக்கைகள்
திம்பு பேச்சுவார்த்தையில் முன்வைப்பதற்காக நான்கு இயக்கக் கூட்மைப்பான ஈழத் தேசிய விடுதலை முன்னணி (ENLF) முன்வைத்த ான்கு அம்சக் கோரிக்கைகள் முக்கியமானவையாகும்.
அக்கோரிக்கைகளை நான்கு இயக்கக் கூட்டமைப்பு தயாரித்திருந்தபோதும் தமிழர் விடுதலைக் கூட்டைணியும் புளொட் இயக்கமும் அவற்றை ஏற்றுக்கொண்டன.
அதனால் திம்பு மாநாட்டில் தமிழ் அமைப்புக்களது குரல் ஒரேவிதமாக ஒலிக்கக்கூடிய சூழ்நிலை உருவானது
அதேசமயம் அக்கோரிக்கைகளை தெளிவாக ஆராய்ந்தால் ஒரு விடயம் புலப்படும்.
தமிழீழக் கோரிக்கையை கைவிடப் போவதில்லை என்று கூறமுடியாத நிலையில், தமிழீழக் கோரிக்கையை ஒத்ததாகவே அக்கோரிக்கைகள் அமைந்திருந்தன.
திம்பு பேச்சில் முன்வைக்கப்பட்ட அந்த நான்கு அடிப்படைக்கோட்பாடுகள்
வைதான்;
1. தமிழ் மக்கள் ஒரு தேசிய
இனம் என்று அங்கீகரிப்பது. 2. தமிழ் மக்களது பாரம்பரிய தாயகத்தை அங்கீகரிப்பது 3. தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பது 4. மலையகத் தமிழ் மக்களது
குடியுரிமையை அங்கீகரிப்பது மலையகத் தமிழ் மக்களது பிரச்சனையையும் இனப் பிரச்சனைத் தீர்விற்கான பேச்சுவார்த்தையில் முன்வைத்தமை அதுவே முதல் முறையாகும்.
மூன்று நிலைப்பாடுகள்
இந்த இடத்தில் மலையகத் தமிழ் மக்கள் தொடர்பாக வடக்கு-கிழக்கு தமிழ் அமைப்புக்கள் மத்தியில் காணப்பட்ட மூன்று நிலைப்பாடுகளை குறிப்பிட்டேயாக வேண்டும்.
முதலாவது நிலைப்பாடு - தமிழர் விடுதலைக்கூட்டணியால் முன்வைக்க ப்பட்டதாகும்.
மலையகத் தமிழர்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள வடக்கு-கிழக்கில் வந்து குடியேற வேண்டும் என்று சொன்னது கூட்டணி
இரண்டாவது நிலைப்பாடு- ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கங்களால் முன்வைக்கப்பட்டது.
ஈழம் என்பதில் மலையகமும் அடங்கும். ஈழப் புரட்சிக்கு மலையகப் பாட்டாளிகளே தலைமைச் சக்திகள் என்று அவை கூறிக் கொண்டிருந்தன.
பின்னர் ஈபிஆர்.எல்.எஃப். அந்த முடிவை மாற்றிக் கொண்டது.
மூன்றாவது நிலைப்பாடு மலையக மக்கள் தமது உரிமைகளுக்காக தாமே போராடவேண்டும். மலையகத்தில் போராடும் அமைப்புகளுக்கு ஈழப் போராளிகள் உதவி செய்யலாம்.
இந்த மூன்றாவது நிலைப்பாட்டை புலிகள் இயக்கமும் கடைப்பிடித்தது.
முதல் இரண்டு நிலைப்பாடுகளும் வெறும் கற்பனைகளாக இன் ஏற்கப்பட்டுவிட்டன. இனித் திம்பு பேச்சுக்குச் செல்லலாம்.
திம்புவில் பேச்சுவார்த்தையை இயக்கங்கள் குழப்பக்கூடும் என்று இந்தியாவுக்கு ஒரு சந்தேகம் இருந்தது.
இயக்கங்களின் நோக்கமெல்லாம் பேச்சில் அல்ல போரை தொடர்ந்து நடத்தி ஈழம்வரை செல்வதுதான் என்று இந்தியாவுக்குத் தெரியும்
எனவே இயக்கங்களுக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க இந்தியா திட்டமிட்டது.
நாடு கடத்தும் திட்டம்
238.85 அன்று இரவு புலிகள் இயக்க ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தையும், தந்தை செல்வாவின் மகன் சந்திர காசனையும் கைது செய்தனர்.
தமிழீழ விடுதலை இயக்கம் (TEL0) சார்பாக திம்புப் பேச்சில் கலந்துகொள்ள வந்திருந்தவர் சட்டத்தரணி சத்தியேந்திரா தமது தரப் பில் திம் புவில் கலந்துகொள்ள வெளிநாட்டிலிருந்து
s
துரையப்பா முதல்
காமினி வை
இயக்கங்களும் , பொதுவான நிை முன்வைப்பது என்று ே முடிவு செய்யப்பட்டத6
அதன்படி பேச்சு அம்சத் திட்டம் முன்ை அதே நேரம் ஈ கலந்துகொண்ட சங்கர் திட்டத்தை விநியோகித் ஏனைய இயக்கப் நெத்தியடியான அதிர்ச்
கூட்டணிதான் ஏ செய்யும் என்று எதி ஆனால், அமிர்தலிங்க முடிவுக்கு கட்டுப்பட்டு
போர்நிறுத்த உடன்பாட்டை கேலிசெ 1985ல் ஜலண்ட் வெளியிட்ட காட்(
நான்கு இயக்கக் அங்கமாக இருந்துெ இயக்கம் அப்படிக் குறு ஓடும் என்று யாரும் எ
凯岛°町 ஒ முன்வைக்கவில்லை. முன்வைப்பதாக சங் GITGBTGI.
திம்புவில் இருந்து சென்னையில் இருந்த செய்தி வந்தது.
சென்னையில் ந கூட்டத்தில் சங்கர்ரா தொடர்பாக பிரச்சனை கூட்டத்தில் கலந்து பாலகுமாரிடம் ஏனை தலைவர்களும் கே தொடுத்தனர்.
பாலகுமார் தி "சங்கர்ராஜீ இப்படிச் எனக்கே தெரியாது. அது |REGлп6ір депйшпа, கேட்டுக்கொள்கிறே
go
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கூட்டணியும் A)LJ LJIL 60) 1 (3ш பச்சுக்கு முன்னரே GUGIT? மேசையில் நான்கு பக்கப்பட்டது. (BUIT GNU FTIT LUIT, ாஜி தனியாக ஒரு
விட்டார்.
f பிரதிநிதிகளுக்கு
ாவது கோளாறு ர்பார்க்கப்பட்டது. ம் இயக்கங்களின் இருந்துவிட்டார்.
தீவிரவாதிகளின் முகாம்களைத் தேடிக் கண்டுபிடித்து அழிப் பதில் முப்படைகளும் ஈடுபடும்.
இலங்கைத் தீவில் வடக்கு கிழக்கு மாகாணங்களைத் 5LD5 மரபுவழித்தாயகம் என்று தமிழர்கள் உரிமை கொண்டாடுகிறார்கள். இதை எனது அரசோ நானோ ஏற்கமாட்டோம்." இதேவேளை ஜூன் மாதத்தில் இருந்து செப்டம்பர் மாதம் வரையான போர் நிறுத்தம் மேலும் நீடிக்கப்பட்டது.
இந்திய அரசின் தலையீட்டால் அக்டோபர்
மாதம் 12ம் திகதி முதல் போர்நிறுத்தம் மேலும் நீடிக்கப்பட்டிருந்தது.
இரண்டாவது SLI LILDITS போர்நிறுத்தம் நீடிக்கப்பட்டபோது, போர்நிறுத்த மீறல்களைக் கண்காணிக்க ஒரு குழுவை அரசு நியமித்தது.
போர் நிறுத்தத்தை கடைப்பிடிப்பதில் தனது அரசு நியாயமாக நடந்து கொள்கிறது என்று நிரூபிக்க ஜே.ஆர். செய்த தந்திரமே கண்காணிப்புக் குழுவாகும்.
கார்டியனின் கணிப்பு இலண்டனிலிருந்து வெளிவரும் கார்டியன் பத்திரிகையில் 19.06.1985இல் டேவிட் பலிஸ்டர் என்பவர் எழுதிய கட்டுரை ஒன்று முக்கியமானது.
டேவிட் பலிஸ்டர், தளபதி பிரிகேடியர் நளின் செனிவிரத்னாவை பேட்டி கண்டார். அப்போது நளின் செனவிரத்னா பரின் வருமாறு சொன்னாராம்
"தமிழீழ விடுதலைப் புலிகளது கெரில்லாப் போரை எம்மால் வெற்றி கொள்ள முடியாது. எமது முகாம்களை முடியுள்ள மணல் முட்டைகளைக் கடந்து எமது ஆணை செல்லாது"
டேவிட் பலிஸ்டர், யூ.என்.பியின் முத்த அமைச்சர் ஒருவரையும் சந்தித்தார்.
கூட்டமைப்பில் ஓர் ாண்டு ஈரோஸ் க்கால் ஒரு ஒட்டம் நிர்பார்க்கவில்லை.
திட்டமாக வாதத்திற்காகவே ர்ராஜி விளக்கம்
தாலைபேசி மூலம் தலைவர்களுக்குச்
ந்த கூட்டமைப்பு பின் நடவடிக்கை
எழுந்தது. கொண்ட ஈரோஸ் மூன்று இயக்கத் Gld, 60607.67
னறிப் போனார். செய்வார் என்று பெரிய பிழைதான். ான் மன்னிப்புக் சங்கர் ராஜி
Dani
DJ Er
அந்த அமைச்சர் பின்வருமாறு கூறியிருந்தார். "ஜயவர்த்தனா பிரதமர் பதவியைப் பிடிப்பதற்கு 43 காத்திருந்தார். தமிழர் பிரச்சனையைத் ர்க்கவும் ஒரு கால அட்டவணையை வைத்திருந்தார். ஆனால் இப்போது அவரிடம் பிடிஇல்லாமல் போய்விட்டது. அவர் கொஞ்சம் குழும்பிப்போய இருக்கிறார். கடந்த காலங்களில் ஒவ்வொரு தடவையும் நாமே தமிழர்களைத் தாக்கியிருக்கிறோம். அவர்கள் ஓடினார்கள் இப்போது அவர்கள் எம்மைத் திருப்பித் தாக்கு கிறார்கள். அவர்கள் மீது நாம் மரியாதை கொண்டுள்ளோம். கூடிய சலுகைகளை நாம் கொடுத்தேயாக வேண்டும்"
இவற்றையெல்லாம் வெளியிட்ட கார்டியன் இறுதியில் தனது கணிப்பைச் சொல்லியிருந்தது.
"பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்கும் என்று கூறிவிடமுடியாது". அதுதான் கார்டியன் வெளியிட்ட கணிப்பு அந்தக் கணிப்பை உறுதிப்படுத்தும் காரியங்கள் அரங்கேற ஆரம்பித்தன.
தொடர்ந்து வரும்
ஒக்.28-நவ.04.1995

Page 7
யாழ்குடாநாட்டில் பொதுஜன ஐக்கிய முன்னணி ஆட்சியில் முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட ஒப்பரேஷன் முன்னேற்றப்பாய்ச்சல் இராணுவ நடவடிக்கையையடுத்து தொடர்ச்சியாக பல இராணுவ ஒப்பரேஷன்கள் முழுமூச்சுடன் முன்னெடுக்கப்பட்டு வருவதையே தற்போது உணரமுடிகின்றது. இவ்வாறு ஆயிரக்கணக்கான துருப்புகள் மற்றும் ஆயுத தளபாடங்களுடன் மேற்கொள்ளப்பட்டுவரும் ရှိ/မ္ဘe) ஒப்பரேஷன்கள் வடபகுதி மக்களை பெரும் திக்கு முக்காட்டத்துக்கு உள்ளாக்கியுள்ளன. ஒப்பரேஷன் இடிமின்னல் தாக்குதல் என்ற இராணுவ நடவடிக்கை வடக்கே அண்மையில் இடம்பெற்றிருந்தது. இந்த இராணுவ நடவடிக்கையையடுத்து பல ஆயிரக்கணக்கான மக்கள் தமது குடிமனைகளிலிருந்து அகன்றிருந்தனர். எனவே அகதி மக்கள் ஆயிரக்கணக்கில் செய்வதறியாது திகைத்து நிற்பவர்களாகவும், வடக்கே நிலவும் பலத்த உணவுத்தட்டுப்பாட்டுக்கு முகங்கொடுக்க முடியாதவர்களாகவும்
வடபகுதிக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு வடபகுதியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்ற
ந்திரிகைப்பழ உற்பத்தியாளர் ஒருவர் ண்டு அகன்ற கூடை ஒன்றை நிரப்பி முந்திரிகைப் பழங்களை அன்பளிப்புச் செய்திருந்தார்.
திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்காவும், அவரோடு அன்று யாழ்ப்பாணம் வந்திருந்தவர்களும் இப்படியும் முந்திரிகைப்பழங்களா? என்று அதிசயித்திருந்தனர்.
இதுதவிர பிரதமர் திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கா 1970ம் ஆண்டுகளில் இலங்கையை ஆட்சிசெய்த போது சோஷலிச அடிப்படையிலான அரசியல், பொருளாதார முறைகளுக்கே முன்னுரிமையளித்திருந்தார். சுயஉற்பத்திக் கொள்கையில் அவரது அரசாங்கம் அக்கறை கொண்டிருந்தது. இறக்குமதித்தடையைக் கொண்டுவந்து உள்ளூர் உற்பத்திகளுக்கே முக்கியமளிக்க வேண்டும் என்றவகையில் திட்டங்கள் போடப்பட்டிருந்தன.
ஒளிமயமான சூழ் செல்வதே தமது அபிப்பிராயத்தை கொண்டிருக்கலாம்
ஆனால் தமிழில் ' சூரிய நமஸ்காரம் பழமொழியுண்டு.
இருந்த தருணத்திலேயே ஒப்பரேஷன் சூரியக்கதிர் என்ற புதிய இராணுவ நடவடிக்கையையும் படையினர் முடுக்கிவிட்டிருந்தனர்.
பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதை என்று ஒரு பழமொழி உண்டு அதற்கமைவாகவே ஒப்பரேஷன் இடிமின்னல் தாக்குதலினால் திணறிப்போயிருந்த வடபகுதி மக்களை ஒப்பரேஷன் சூரியக்கதிர் வாட்டிவதைப்பதாக இருக்கின்றது.
வடக்கே தற்போது இராணுவ நடவடிக்கைகள் மும்முரமடைந்திருக்கும் பிரதேசங்கள் மிகவும் வளம் கொழிக்கும் தரைப்பாங்கானவையாகும்.
புத்தூர் ஆவரங்கால், நீர்வேலி போன்ற பிரதேசங்களின் செந்நிற மண்வளம் எத்தகையதொரு பயிரையும் செம்மையாக வளரச் செய்யக்கூடியது.
அத்துடன் புத்தூர் பிரதேசத்திலுள்ள நிலாவரைக்கிணறு வியத்தகு நீர்வளத்தைக் கொண்டதாகும்.
நிலாவரைக் கிணற்றின் ஆழம் சரியாகக் கணிப்பிடப்பட முடியாதது. இந்த ஆழக் கிணற்றில் இருக்கும் நன்னீர் பயிர்ச்செய்கைக்கு ஏற்ற ஒரு வரப்பிரசாதமாகவே இருக்கின்றது.
இதுதவிர வாழைப்பழச் செய்கை முந்திரிகைப்பழச் செய்கை புகையிலைச் செய்கை உட்பட பல்வேறு மரக்கறிவகைகளும் அண்மைக்கால இராணுவ நடவடிக்ககள் உக்கிரமடைந்துள்ள பிரதேசங்களில் வடபகுதி மக்களால் செய்கை பண்ணப்படுவதுண்டு
ஆனால் இன்று இந்த உயர்ந்த ரக செம்மண்தரையில் இராணுவ டங்கி வண்டிகளும், கவசவாகனங்களும் ஓடித்திரிவதையே அவதானிக் முடிகின்றது. 1970ம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் அன்று பிரதமமந்திரியாக இருந்த ஜனாதிபதி சந்திரிகாவின் தாயார் திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க
ஒக்.28-நவ04,1995
இருந்தபோதிலும் பிரதமர் திருமதி சிறிமாவோவின் இந்த சுயஉற்பத்தித் திட்டம் அவர் எதிர்பார்த்ததைப்போல தென்னிலங்கையில் பெருவெற்றி பெறவில்லை. தென்னிலங்கை மக்கள் இத்தகைய பொருளாதாரத் திட்டத்தை மிகவும் சிரமப்பட்டே ஜீரணித்து வந்தார்கள்.
ஆனால் வடக்கே அன்று நிலைமைவேறு வடபகுதியின் விளைநிலங்கள் யாவும் பொன்கொழிக்கும் பூமியாக மாறின விவசாயிகள் போட்டியிட்டுக்கொண்டு மிளகாய், வெங்காய உற்பத்திகளில் ஈடுபடலானார்கள்
இதன் காரணமாக விவசாயிகள் பலரது வாழ்க்கைத்தரம் வடக்கே குறிப்பிடத்தக்க வகையில் முன்னேற்றம் கண்டிருந்தது. ஒவ்வொரு விவசாயியும் மோட்டார் வாகனங்களை வாங்கியும் புதிய வீடுகளைக் கட்டியும் தமது வாழ்க்கைத்தரத்தை உயர்த்தலானார்கள் இன்று வடக்கே யுத்தம் இடம்பெறும் பகுதிகளில் பெரும்பாலானவை இருபது வருடங்களுக்கு முன்னர் விவசாயத்தினால் பொன்கொழிக்கும் பூமியாக இருந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. டாங்கிகளும், கவச வாகனங்களும் நீரிறைத்து வளமாக்கிய இந்த விளைநிலங்கள் மீது ஊடுருவிச் செல்வதைப் பார்க்கையில் வடக்கே மக்களின் அடி ஆதாரமான வாழ்க்கை முறைக்கே வேட்டு வைக்கப்பட்டிருப்பதை உணர முடிகின்றது.
இத்தகைய நிலையிலேயே ஒப்பரேஷன் சூரியகதிர் என்ற புதிய இராணுவ நடவடிக்கையையும் படையினர் மேற்கொண்டிருந்தனர். படையினரின் இந்த இராணுவ நடவடிக்கையில் வழமைபோன்றே ஆயிரக்கணக்கான துருப்புகள் குதித்திருந்தனர். ஒப்பரேஷன் சூரியக்கதிர் என்று பெயரிட்டதன் மூலம் வடக்கே அந்தகாரத்தில் உள்ள மக்களை
எனவே வடக்கில் வரும் தொடரான அந்தகார வாழ்க்.ை என்ற நிலைக்கு வ மேலும் பாரதூரமா தள்ளுவதாகவே கா
கடந்த ஒரு தசாப்த வடக்கு-கிழக்கு மக் மரண அவஸ்த்தை நன்கறியும்.
இந்நிலையில் அவர்
அவஸ்த்தையில் இ என்பது பக்குவமான அமைதியானதாகவும் அறிவுபூர்வமானதா வேண்டுமே தவிர,
முரட்டுத்தனமானதா
இ கொடுரமானதாகவும்
மரணத்தின் விளிம் சூழ்நிலையில் குடா காணப்படுகின்றனர் படுத்துறங்குவதற்கு நிலையில் மந்தைக் அவர்கள் அலைந்து
தெற்கே இருந்து ெ செல்வது தடைப்பட இதேவேளை வடக் வேண்டியவற்றை செய்யமுடியாதவர்க மக்கள் விளங்குகின் விளைநிலங்கள்யாவு போன்று விளங்குகி இந்நிலையில் சூரிய அஸ்த்தமன வேளை ஓர் ஒளிக்கதிர் போ இருக்கின்றது.
 
 
 
 
 
 

லைக்கு கொண்டு நாக்கம் என்று 60LL760Tilt
Gö67G)J.LLL 76öTGOTT. என்று ஒரு
LaugšGDE
தற்போது நடைபெற்று மர் நடவடிக்கைகள் யே தமக்கு நியதி துள்ள மக்களை ன நிலைக்குத் ணப்படுகின்றன.
காலத்துக்கும் மேலாக ள் அனுபவிக்கும் யை முழு உலகமுமே
களை அந்த மரண ருந்தும் மீட்கும் பணி
தாகவும்,
D. வும் இடம்பெற
கவும்,
9/60LDL (ULLIITSI.
படையினர் மும்முரமாக வடக்கே சூரியக்கதிர் ஒப்பரேஷன் நடவடிக்கையை மேற்கொண்டிருந்த தினத்திலேயே கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் வான்மண்டலம் புடைத்தெழுந்த கருமுகில் கூட்டங்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது.
அணுகுண்டொன்று போடப்பட்டதும் நச்சுப்புகை காளான் வடிவில் உயரே
faithlin (MUSHROOMCLOUD).
இத்தகைய காளான்வடிவை ஒத்ததாகவே கொழும்பின் வான்மண்டலத்தை கருமுகில் கூட்டங்கள் கடந்த வெள்ளிக்கிழமை ஆக்கிரமித்திருந்தன. சூரியவெளிச்சத்தைக் கூட இந்த கருமுகில்கூட்டம் முடி மறைக்கும் அளவுக்கு வானில் பரந்து வியாபித்திருந்தது. கார்காலம் போன்ற
5 !!!!OLITIĜI
க்கே சென்றுள்ள நாட்டு மக்கள்
இருப்பதற்கு கூட அருகதையற்ற பட்டங்கள் போன்று
திரிகின்றனர்.
பாதுமக்கள் டுள்ளது. |க தமக்கு -ற்பத்தி ளாகவும், அங்குள்ள DGOTIT. ம் மயான பூமிகள் ன்றன.
க்கதிர் யில் தென்படும் ன்றதாவே
பிரமையை இந்த முகில்கூட்டங்கள் உண்டுபண்ணியிருந்தன.
ஒருகொடவத்த கொலன்னாவைப் பகுதிகளில் உள்ள எரிபொருள் குதங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களையடுத்தே இந்த கருமுகில்கூட்டங்கள் மேலெழுந்ததுடன் இலங்கையில் இதுவரை காலமும் ஏற்பட்டிராத மாபெரும் தி அனர்த்தத்தையும் எரிபொருள் குதங்கள் மீதான தாக்குதல்கள் ஏற்படுத்தியிருந்தன. எல்.ரி.ரி.ஈ இயக்கத்தின் தற்கொலைப்படைக் கமாண்டோக்களே இந்த துணிகரத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளார்கள் என்பது தற்போது ஊர்ஜிதமாகியுள்ளது.
எரிபொருள் குதங்கள் மீதான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட
பாணியை நோக்கும்போது மிகவும் திறமையாகவும், கச்சிதமான முறையிலும் அவை நடத்தப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது. அத்துடன் நாட்டின் எரிபொருள் விநியோகத்தின் சிரசாக இருக்கும் ஒருகொடவத்த கொலன்னாவ மீதான தாக்குதல்கள் முழுநாட்டுக்குமே விடுக்கப்பட்ட ஓர் எச்சரிக்கையாகவுமே இருக்கின்றது. வடக்கு கிழக்கில் யுத்தம் என்று கூறிக்கொண்டு பலகோடிக்கணக்கான ரூபாய்களை அரசு செலவிட்டுவரும் இத்தருணத்தில் ஒரேநாளில் எரிபொருள் குதங்கள் மீதான தாக்குதல்கள் பலநூறு கோடி ரூபாய்களை எரித்து நாசமாக்கி விட்டுள்ளது. எனவே வடக்கு-கிழக்கின் யுத்தம் என்பது இன்று வடக்கு கிழக்கு பிரதேசத்துக்குள் மட்டும் இடம்பெறவில்லை. முழுநாட்டிலுமே இந்த யுத்தத்தின் தாக்கம் பிரதிபலிக்க ஆரம்பிக்கும் வேகம்
հThծի/0/60/կմ: குதங்கள் மீதான தாக்குதல்கள் புலப்படுத்துகின்றன. அத்துடன் எல்ரிரிஈயினரின் யுத்த தந்திரங்களும் அவ்வப்போது மாற்றப்பட்டு, அவர்கள் தமது நோக்கங்களை நிறைவேற்றும் நடவடிக்கைகளை நன்கு திட்டமிட்டு மேற்கொள்வதையுமே அவதானிக்க முடிகின்றது.
நிமிடமொன்றுக்கு நாள் ஒன்றுக்கு வருடமொன்றுக்கு எனக் கோடிக்கணக்கில் போருக்குப் பணம் விரயமாகின்றது.
இந்த விரயம் ஒரே நாளில் பல நூறு கோடியாக மாறியிருப்பதையும், எரிபொருள் குதங்களின் நாசம் பல கோடி ரூபாய்களாகவும் இருப்பதை
அறியமுடிகின்றது.
நாட்டின் பாதுகாப்புக்கும், பொருளாதார நடவடிக்கைகளுக்கும் இதுவரைகாலமும்
விழுந்துவந்த அடிகள் தற்போது ஒரு
புதிய பரிமாணத்தைப் பெற்று வருவதையே எரிபொருள் குதங்கள் மீதான தாக்குதல்கள் புலப்படுத்துகின்றன.
இந்நிலையில் முழுநாட்டுக்குமே ஒளிமயமான எதிர்காலத்தை ஏற்படுத்தும் அரசியல் ரீதியான ஓர் சூரிய ஒளிக்கதிர் நடவடிக்கையே இன்று இன்றியமையாததாகின்றது.
எனவே நாட்டின் எதிர்காலம் ஒரு புதிய உதயத்தையா? அல்லது கொடிய அஸ்த்தமனத்தையா? கொண்டிருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டிய தருணம் வந்துள்ளதையே எரிபொருள் குதங்களிலிருந்தும் பீறிட்டுப்பரவிய கருமுகில் கூட்டங்கள் அச்சுறுத்தலோடு அறிவித்துள்ளன.

Page 8
ஃபிரான்ஸ் சிறையிலுள்ள ஜப்பான் செம்படைத் தலைவர் யமடாவை விடு விக்கும் நடவடிக்கைக்கு கார்லோஸ் பொறுப்பாக நியமிக்கப்பட்டார்.
பாலஸ்தீன மக்கள் விடுதலை முன்னணி (PFLP) தளபதி வாடி ஹாட்டாட் பொறுப்பை கார்லோஸிடம் ஒப்படைத்தபோது சொன்ன நிபந்தனை தான் கார்லோஸுக்கு கசப்பாக இருந்தது. "சிறைமீட்பு நடவடிக்கைக்கு கார் லோஸ் பொறுப்பாக இருக்க வேண்டும். ஆனால், நடவடிக்கையில் நேரடியாகப் பங்குபெறக்கூடாது திட்டம் தீட்டுவதும், சரியான நபர்களை நடவடிக்கையில் ஈடுபடுத்துவதும் மட்டுமே கார்லோஸின் வேலை" என்று உத்தரவிட்டிருந்தார் வாடி ஹாட்டாட்.
கார்லோஸை இழக்க வாடி ஹாட்டாட் விரும்பவில்லை. கார்லோஸ் இருந்தால் மேலும் பல நடவடிக்கைகளை ஃபிரான்சிலும், வெளிநாடுகளிலும் மேற்கொள்ள முடியும்.
வாடி ஹாட்டாட் நினைத்தது அது தான். கார்லோஸுக்கு எந்த நடவடிக்கை யிலும் நேரடியாகப் பங்குகொள்ளவே ஆசை. ஆனாலும், தளபதியின் உத்தர வுக்குப் பணிந்தான்.
யமடாவை விடுவிப்பதற்கு யமடா எந்தச் சிறையில் வைக்கப்பட்டுள்ளார் என்பதைக் கண்டறிய வேண்டும்.
ஒரு மாத காலமாக யமடா இருக்கும் சிறையை அறிய கார்லோஸ் பல வழி களில் முயன்றார். பலன் பூச்சியம்.
ஃபிரான்ஸ் சிறை இரகசியம் இறுக்கமாக இருக்கிறது. ஒரு சின்ன ஒட்டைகூட இல்லை.
மாற்றுவழி தேட வேண்டும் கார் :
படைத்தவன்.
லோஸ் யோசித்தார். யமடா எங்கே இருக்கிறார் என்று தேடிக்கொண்டிருப் பதைவிட சுறுசுறுப்பாக ஏதாவது செய்ய வேண்டும்.
கார்லோஸுக்கு ஐடியா வந்து விட்டது. ஏதாவது ஒரு வெளிநாட்டில்
嵩
நடவடிக்கைக்கு திட்டமிட்டான் கார்லோஸ்
ஃபிரான்ஸ் நாட்டுக்கு உலகின் பல நாடுகளில் தூதரகங்கள் இருக்கின்றன.
பிரிட்டன் இத்தாலி ஜெர்மன் போன்ற நாடுகளில் ஃபிரான்ஸ் தூதரகங்களில் கைவைப்பது கடினம் கைவைத்தாலும் அந்த நாடுகள் லேசில் வளைந்து கொடுக்கப் போவதில்லை.
நெதர்லாந்து நாட்டில் உள்ள ஃபிரான்ஸ் தூதரகம் மீது வித்தையைக் காட்டினால் என்ன? ரைட் அதுதான் சரி யான இட்ம் கார்லோஸ் தீர்மானித்தான். 1974 ஆகஸ்ட் மாதம் முழுவதும் நெதர்லாந்தில் உள்ள ஃபிரான்ஸ் தூதரகம் ஃபிரான்ஸ் தூதரின் நடமாட்ட்ங்கள் யாவுப்
67,76053, L'Eof.
கார்லோஸ்
உலகைக் கலக்கியவன் தனி ஒரு நபராக
நம்பவே முடியாத அதிசய மனிதனாக
*கருதப்பட்டவன்
பாலஸ்தீன விடுதலைக்காக போராடிய
வெனிசுலா நாட்டுக்காரன்
அவனது சாகசங்களின் தொகுப்பு
ஃபிரான்ஸ் தூதுவரைக் கடத்தி வைத்துக் இது இத் தொடர் முடியும் போது நீங்களே
கொண்டு, "தூதர் பத்திரமாக வேண்டும் என்றால் யமடாவை நல்லவிதமாக
தீர்மானிக்கலாம்
கார்லோஸ் நல்லவனா?
冕
嵩
இருவருமே வெ6 சேர்ந்தவர்கள் கார்லே வைச் சேர்ந்தவர்தான். நாட்டின் பெரும் பணி என்று நினைத்தார்கள் கார்லோஸை தங்கள் விரு G)IIGILITTEGI.
தினமும் மாலையில் கலைக்கழக மாணவிகள் வீதி இல்லத்தில் ஒன்ற பணமிருப்பவர்கள் அவ லாம். வீட்டிலிருந்து நாகரிக மோகத்தை தீர்ச் 6T60 (36), LDIGOOIONJ67
தேடும் பாதையைக் காட் இல்லம்
பல்வேறு நாட்டு
விடுதலை செய்துவிடுங்கள்" என்று கெட்ஸ்வல்லவனா? ೧೮೧೮ರ ஒவ்வொ
نیز هنرمنیا را از ബ G : அரசுக்கு சொல் 88888:
வேண்டியதுதான்.
தனது திட்டத்தை வாடி ஹாட் டாட்டுக்கு தெரியப்படுத்தினான் கார் Gang).
"ஒகே. டண் அனுமதி கொடுத்தார் தளபதி வாடி ஹாட்டாட்.
இதற்கிடையே ஃபிரான்ஸ் உளவு நிறுவனம் ஜப்பான் நாட்டவர்களை மோப்பம் பிடித்துத் திரிந்தது.
பத்திரிகைக் காரியாலயங்களை தகர்த்த ஒப்பரேசன் பெளடியா நட வடிக்கைக்கு உதவிய ஜப்பான் செம்படை உறுப்பினர்கள் கொரியா நாட்டு கடவுச் சீட்டுக்களோடு ஃபிரான்சிலும் பாரிஸ் நகரிலும் நடமாடிக் கொண்டிருந்தார்கள் அவர்களில் சிலரை மட்டும் தன் னோடு வைத்துக்கொண்டு, ஏனையோரை சுவிற்சர்லாந்துக்கு விமானத்தில் அனுப்பி வைத்தான் கார்லோஸ்
அனுப்பி வைத்துவிட்டு அடுத்த
"வணக்கம், டாக்டர் இன்று நீரிழிவு நோய் பற்றிய சில சந்தேகங்களை கேட்கப் போகிறேன். பட்டுப் பட்டென்று நீங்கள் பதில் சொல்லப் போகிறீர்கள் ஆரம் L55GUILDIIP"
"ஆரம்பிக்கலாமே. இன்று குஷியாக இருக்கிறீர்களே வீட்டில் விசேஷம்ா?
"இதற்காக நான் வெட்கப்பட வேண்டுமாக்கும் முகம் சிவக்கிறதா பாருங் கள், சர்க்கரைக்குறைவு (LOW Sugar) ஏன் வருகிறது? எப்படித் தடுக்கலாம்." "அதிக நேரம் ஆகாரம் எதையும் சாப்பிடாமல் இருந்தால் இரத்தத்தில் சர்க்கரைக் குறைவு ஏற்படும் மாத்திரை கள் மூலமாகவும் வரும். இதைத் தடுக்க
நேரத்தைக் கடைப்பிடிப்பது முக்கியம் நேரத்தோடு உண்பது, உறங்குவது, எடை கூடியிருந்தால் மருத்துவர் கூறும் எடை வரை பயிற்சி செய்வது முக்கியம் இப்படிச் செய்வதால் சர்க்கரைக் குறைவைத் தடுக்கலாம்."
"சர்க்கரைக் குறைவினால் ஏற்படும் விளைவுகள் என்ன? அதனை தவிர்க்க எதுமாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டும்
"களைப்பு, மயக்கம், படபடப்பு தலைச்சுற்றல்நடுக்கம், வியர்வை அதிகம் வெளியேறுதல் போன்றவை சர்க்கரைக் குறைவுக்கு அறிகுறிகளாகும். அப்போது எதையாவது சாப்பிட வேண்டும் வெறும் வயிற்றில் இருக்கக்கூடாது. 2 அல்லது 3 மணிக்கு ஒருமுறை உணவு உண்ண வேண்டும்.
"நீரிழிவு நோயாளர்கள் தவிர்க்க வேண்டிய உணவு வகைகளைக் கூறுங்கள்
S.
量エ」I工 _I
முப்பது வயதாகிவிட்டால்.
ஃபிரான்ஸ் தூதரகத்திற்குள் இருந்து ஒரு ஊழியரை விலைக்கு வாங்கினான் கார்லோஸ் தகவல்கள் பலாப்பழம் மாதிரி இனிக்க இனிக்க சுளை சுளையாகக் கிடைத்தன.
நெதர்லாந்தில் ஒரு கொமாண்போத்
தாக்குதலுக்கான திட்டம் கார்லோஸ்ால் மிக நுணுக்கமாக வகுக்கப்பட்டது.
பரிசிலிருந்து ஒல்லாந்துக்குப்புறப்பட முன்னர் பாரிசிலுள்ள ரூ ரெளலியர் வீதிக்குச் சென்றான் கார்லோஸ்
ரூ ரெளலியர் வீதியில் இரண்டு மாணவிகள் தங்கியிருந்தனர். இருவரும் சொர்போன் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தனர் படிப்பதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் மாலை வேளைகளில் கும்மாளமிடுவதையும் குதூகலத்தோடு அரங்கேற்றிக் கொண்டிருந்தனர்.
LIIáLst?"
"சீனி,தேன்,குளுக்கோஸ் போன்ற இனிப்புப் பொருட்கள், பீட்ரூட் உருளைக் கிழங்கு மற்றும் கிழங்கு வகைகள், மாம்பழம் ஆகியவற்றை சாப்பிடக்கூடாது. வாழைப் பழத்தை அதிகமாகச் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
"சாப்பிடக் கூடிய உணவு வகைகள் 6 6ăIGOT LITőLTIP"
"கீரை பச்சைக் காய்கறிகள்,வெண்ணெய் இல்லாத மோர், வெந்தயம்பாகற்காய்பீன்ஸ், எலுமிச்சை தக்காளி, நார்சத்துப் பொருட்கள், புரோட்டீன்கள், முதலியவற்றைச் சாப் பிடலாம். ஆப்பிள் போன்றவற்றை மருத்து வரின் ஆலோசனையோடு சாப்பிடலாம்.
கோதுமைதான் சாப்பிடலாம். அரிசி உணவு சாப்பிடக்கூடாது என்று சிலர் நினைக் கிறார்கள். அது தவறு. நீரிழிவு நோய் இருக்கும்போது சோறு, மற்றும் கோதுமைப் பண்டங்களை அளவோடு சாப்பிடலாம். இட்லியில் நார் சத்து அதிகம்'இருக்கிறது. இட்லி நீரிழிவு நோயாளிக்கு சிறந்த உண்வு" "சரி டாக்டர், நீரிழிவு நோயைச் சுலபமாக கண்டறிவது எப்படி என்று கூறுங்களேன்." "மருந்துக் கடைகளில் குளுகொஸ்டிக் என்ற பொருளை விற்பனை செய்கிறார்கள். அதை சிறுநீரில் போட்டவுடன் அதன் நிறம் மாறிவிட்டால் நீரிழிவு நோய் இருப்பதை அறிந்து கொள்ளலாம் வைத்தியசாலைகளில் பல நவீன வசதிகள் வந்துவிட்டன.
"இன்சுலினை அதிகம் பயன் படுத்தலாமா டாக்டர்?"
"இரத்ததில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் போதும், அறுவை சிகிச்சையின் போதும், கர்ப்ப் காலத்திலும் இன்சுலினை
நாட்டு பொலிசாரும் உ அவர்களில் அடக்கம்
கார்லோஸுக்கு ஒ மாங்காய் அழகிகளு ஃபிரான்ஸ் உளவுத்து அறிமுகமும் கிடைத்தது "மாணவிகள் கற்று என்பதை இங்கேதான் கிறேன்" என்று கிண்டல மாணவிகளைத் தே பப் பிரியனாகவே ஃபிர நபர்களுக்கு கார்லோள ஒல்லாந்துக்குப் பு இரவு ரூ ரெளலியர்
மாய் தங்கிவிட்டுப் புறப்
* * மூன்று பேரோ
நெதர்லாந்து நாட்டி அம்ஸ்டர்டாம் நோக் gift 36)IIGM).
ք են , յոր
அதிகம் பயன்படுத் நேரங்களில் டாக்டரின்
|@ಕಿರುಕ್ಷ್ போதுமான
நோய் இரு
நோயாளிகள் சோதை
கிறார்களா டாக்டர்
"நாற்பது சதவிகித நோய் இருப்பதற்கான # தெரியாது. இர பரிசோதனையின் போ நீரிழிவு நோய் என் சதவீதம் பேர் வேறு எ நினைத்துக் கொள்கிற 30 சதவீதத்தினருக்கு பரிசோதனை செய்து முப்பது வயதுக்கு வருடத்திற்க்கு ஒரு மு LIII4 3055LD LDDDID செய்து கொள்ள வே6
"அப்படியானால் செய்யும் கட்டத்தில் கிறீர்கள்."
"உங்களுக்கு 30 வ முடியவில்லையே!”
"இந்த வாரத்தில் ஜோக், என்று தெரிவு வரட்டுமா டாக்டர்."
"வாருங்கள்
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னிசுலா நாட்டைச் ITIGLJvalib) G)6)6ofligGAJIII
கார்லோஸ் பெரு க்கார இளைஞன் ழகிகள், அதனால் நந்தாளியாக மாற்றிக்
U GJITICBLIGOT LIGU பலர் ரூ ரெளலியர் ாகக் கூடுவார்கள். பர்களை நாடி வர அனுப்பும் பணம் கப் போதவில்லை.
பலருக்கு பணம்
டியதுரூ ரெளலியர்
மாணவிகள் ஒவ் ந ரகம் அனுபவம் ந்தவர்கள் பலர் ள்ளிகள் ஃபிரான்ஸ் ளவுத் துறையினரும்
ந கல்லில் இரண்டு ம் கிடைத்தார்கள் றை நபர்களோடு
.
க் கொடுப்பார்கள்
அறிந்து கொண்டிருக் டிப்பான் கார்லோஸ் டிவரும் ஒரு சல்லா ான்ஸ் உளவுத்துறை
தெரிந்தான். றப்படும் முதல்நாள் ல்லத்தில் உல்லாச ITL πρότα Πήβου Πού.
ጸሉ டு பாரிசிலிருந்து ன் தலைநகரான கிப் புறப்பட்டான்
தலாம். மற்றைய ஆலோசனைப்படி
ப்பது தெரிந்துதான் ன செய்து கொள்
ம் பேருக்கு உடலில் எந்தவித அறிகு தம் மற்றும் சிறுநீர் தான் தெரியவரும். தேரியாமல் 60 வோ நோய் என்று கள். இவர்களிலும் குறைவானோரே கொள்கிறார்கள் LDIGUM oedd 676.7 61956
றயாவது கண்டிப் |றுநீர் பரிசோதனை STG)ib." ானும் பரிசோதனை ருக்கிறேன் என்
தாகிவிட்டதா நம்ப
இதுதான் சிறந்த செய்யப்படுகிறது.
LOGO DUIJF
கடுகதி ரயில் மூலம் பயணம் ஆரம்ப மானது கார்லோஸ் தனியாகவும் ஏனைய மூன்று பேரும் தனியாகவும் அதே ரயிலில்
பயணம் செய்தனர்.
நடவடிக்கைக்கு தேவையானM-26 ரக கைக்குண்டுகள் மற்றும் சில துப்பாக்கி களோடு ஜப்பான் செம்படை உறுப்பினர் இருவரும் அதே ரயிலில் பயணம் செய்தனர்.
அவரை சோதனையிட்டபோதும் பொதி களில் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்களை பொலிசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
அம்ஸ்டர்டாம் நகருக்குள் கார்லோஸ் பத்திரமாகப் போய்ச் சேர்ந்தான்.
ஆயுதங்களும் போய்ச் சேர்ந்து விட்டன. முன்கூட்டியே சொல்லி வைத்ததுபோல, அதிரடி நடவடிக்கைக்கு முதல் நாள் அனைவரும் ஒரே இடத்தில் கூடினார்கள்
அனைவரும் கூடியது அம்ஸ்டர்டாம் நகரில் இருந்த பிரபல ஹோட்டல் ஒன்றில்
பெரும் வியாபாரிகள் தமது வியாபாரம் பற்றிப் பேசுகிறார்கள் ஏதோ ஒரு கொள்ளை லாபத்திற்கு குறி வைக்கிறார்கள் என்று ஹோட்டல் நிர்வாகம் நம்பிக் கொண்டி
ருந்தது.
ஃபிரான்ஸ் தூதர் தனது மதிய உணவுக்காக வீட்டுக்குப் புறப்பட்டுச் செல்லும் நேரம், வீட்டில் ஒரு குட்டித் தூக்கம் போட்டுவிட்டு தூதரகத்திற்கு வந்து சேரும் நேரம் இரண்டும் கார்லோஸ்க்கு துல்லியமாக தெரிந்திருந்தது.
அதற்கேற்ப திட்டம் வகுக்கப்பட்டது. 130 மணிக்கு தூதர் திரும்பி வரும்போது ஒப்பரேசன் ஆரம்பமாக
சரியா
வேண்டும்.
தூதரகத்திற்கு பாதுகாப்பு அதிக மில்லை. தனது மோட்டார் வண்டியில்
பாகிஸ்தான் கிரிகெட் வீரர் இம்ரான்கான்-ஜெமீமா திருமணம் பல சர்ச்சைகளை கிளப்பியது
தெரிந்த சமாச்சாரம்
delಛಿ। புதிதாக ஒரு வதந்தி கானின் மாமியார் அன்னபெல்
Τ" | 2. சொல்லுகிறார்? அவர் இம்ரான்-ஜெமீமா திருமணத்தின் elemreo"
பின்னணியில் பெரிய சதி ஒன்று விழுந்து விழுந்து சிரிக்கிறார்.
இருப்பதாக
ட் ஜப்பானியர்கள்
அந்த வதந்தி மிரட்டுகிறது.ஜெமீலாவின் கோடீஸ் வர அப்பா இஸ்ரேல் யூதர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவராம்
செனார்ட் கீழே இறங்கியதும் துப்பாக்கி முனையில் அவரை மடக்க வேண்டும். அப்படியே அவரை உள்ளே அலுவலகத் திற்குள் கொண்டு சென்ற பின்னர் பேரம் பேச ஆரம்பிக்கலாம். கார்லோஸ் போட்ட திட்டம் அதுதான்.
திட்டத்தை செயற்படுத்த மூவர் தெரிவு செய்யப்பட்டனர். அதில் இருவர் ஒருவர் பிரேஸில் நாட்டைச் சேர்ந்தவர். பாரிசில் கலைக் கூடம் நடத்துவதாக நடித்துக்கொண்டு அங்கு ஆயுதங்களை பதுக்கி வைத்த அன்ரோனியோதான் அந்த மூன்றாவது நபர்
ם נם נם גם נם נם அன்று வெள்ளிக்கிழமை, தூதர் ஜாக்குயிஸ் தனது மோட்டார் வண்டியில் தூதரகத்தைவிட்டு புறப்பட்டுச் சென்றார்.
தூரத்தில் ஒரு வாடகைக் காரில் இருந்து அதனை அவதானித்துக் கொண்டிருந்தான் கார்லோஸ்
நெதர்லாந்தில் ஃபிரான்ஸ் தூதரக மும், அமெரிக்க தூதரகமும் அருகருகே இருந்தன. அமெரிக்கத் தூதரகத்திற்கு பாதுகாப்பு அதிகம் துப்பாக்கிகளோடு காவலர்கள் நின்று கொண்டிருந்தார்கள் காரில் தொடர்ந்தும் இருந்து கண்காணிப்பது சந்தேகம் எற்படுத்தும் என்பதால், காரை திருப்பி அனுப்பிவிட்டு வீதியோரத்தில் நின்று கொண்டார்
ni GBUMIGIU.
நேரம் - 110. எதிர்பார்த்தபடி கார்லோஸின் அதிரடிப்டையைச் சேர்ந்த மூவரும் வரவேண்டிய நேரம் அதுதான். ஆனால். வரவில்லை.
நேரம்1.20. இப்போதும் அவர்கள் வரவில்லை. கார்லோஸ் பொறுமை இழந்தார். தூதர் வரப்போகிறார். கடத்த லில் ஈடுபடப் போகிறவர்களை காண
flataOG).
நேரம்-125. அவர்கள் வரவில்லை. நேரம் - 132 தூதரின் கார் வந்து சேர்ந்தது. தூதர் உள்ளே போய் விட்டார். அதிரடிப்படை வரவேயில்லை. கார் லோஸ் பொறுமையிழந்துவிட்டான் நேரம் மாலை 4 மணியாகிவிட்டது. ஒரே இடத்தில் நின்று, மணிக்கட்டில் நேரம் பார்ப்பதும், வீதியைப் பார்ப்பதுமாக டென்ஷனாகியிருந்த கார்லோஸ் மீது
தூதரக காவலர்களது பார்வை விழுந்தது. அது சந்தேகப் பார்வை
நேரம் 435 கார்லோஸ் மெல்ல
அவ்விடத்தைவிட்டு நழுவிப் போனான். அப்போது துப்பாக்கி வேட்டுச்சத்தம் கேட்டது கைக்குண்கள் வெடிக்கும் ஓசையும் தொடர்ந்து கேட்டது. கார்லோஸ் திரும்பி ஓடி வந்தான்.
அங்கே அவர் கண்ட காட்சி.
ஜாக்குயிஸ்
DTTIL
அவர் மகள் மூலம் யூதர் படை மெல்ல. மெல்ல பாகிஸ்தானில் நுழைந்துவிடுமாம்.
இந்த வதந்தி பற்றி இம்ரான்
"சதியா? என் மகள் மூலமாகவா? நினைத்துப் பார்த்தாலே சிரிப்பை அடக்கமுடியவில்லை என்கிறார் அன்னபெல்,
நோய்க்கு வைத்தியம் செய்ய கம்பியூட்டர் உதவிக்கொண்டிருக்கிறது. ஒட்டையை அடைக்கவும் கம்பியூட்டரைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள்
முதலில் ஒட்டையை அளவிடும் கம்பியூட்டர், அந்தப் பல்லுக்கு ஏற்ப பீங்கானைச் செதுக்கி கன
பொருத்திவிடும் நன்மையாதெனில், ஒட்டையை அடைத்த பின்னர் இயற்கையான நல்ல பல்
கச் சிதமாகப்
பார்த்தால் அந்தப் பல் போல காணப்படும்.
ZA
豔_轟
போலந்து நாட்டில் േ முக்காடிப் போனார்கள் இலவசமாகக் பெயரில் ஒரு பத்திரிகை வெளிவருகிறது. கிடைத்த அந்த அன்பளிப்பு ஒரு ஆணுறை
பல்லில் விழும்
இதில்
114 இலட்சம் பிரதிகள் விற்பனையாகும் அந்தப்பத்திரிகைவாசகர்களுக்கு ஏதாவது ஒன்றை இலவசமாகக் கொடுக்க நினைத்தது நீண்ட நாள் யோசனையின் பின்னர் வாசகர்களுக்கு இலெ பத்திரிகையோடு அந்த அன்பளிப்புக் கிடைத்தது. வாசகர்கள் மகிழ்ச்சியில் திக்கு
ஒக்29-நவ04.1995

Page 9
IOT 蔚
இருக்கு பிரபல பு
நினைத்து - - - - - - - - . . . . . . 95ITL9அகத்தின் அழகுமட்டுமல்ல, வயதின் அளவும் ஒரளவு முகத்தில் தெரியும், சீக்கியன ஆனால் பிரேஸில் நாட்டில் உள்ள ஒரு கிராமத்தில் 5 வயதுக்குழந்தையைப் தெரிகிற பார்த்தால் நீங்கள் ஐம்பது வயது மதிப்பிடுவீர்கள். படத்தில் பாருங்கள் niu5 9
குழந்தையும் அம்மாவும் முதியவர்கள் போல முகச்சாயலில் மட்டுமல்ல உடல் aFITALIGa52ga)Jib தோற்றமளிக்கின்றனர். சிறுவர்களும் அப்படியே இந்த மாபெரும் ஆங்கில சோகத்தை தாங்கிக்கொண்டு அந்த கிராமமக்கள் வாழ்க்கையை GLITa) G ஒட்டுகிறார்கள். பிறந்தவுடன் வளர்ச்சிப் பருவத்தில் அதிகமான சரி ஹார்மோன்கள் சுரப்பதால் இதுபோல உடம்பில் சுருக்கு விழுந்து விடுகிறது ஊகித்து என்று கண்டுபிடித்திருக்கிறார்கள் என்று தீரும் இக் கொடுமை? ...
பிரிட்டனில் உள்ள லிமோசின் இராட்சதக்கார்தான் இது 4 கார்களின் நீளம் சேர்ந்தால்தா இதற்கு ஈடுகொடுக்க முடியும் காரின் உள்ளே மதுபானவிடுதி படுக்கையறை, டி.வி. ரெலிபோன் எனறு பல சமாச்சாரங்கள் உண்டு. இக்காரின் சொந்தக்காரிகள் இரு சகோதரிகள். அமண்டாஹ (வயது 20 ஆஞ்செலினா ஹாரிஸ் (வயது22) இந்தக்காரை வைத்து சகோதரிகள் கைநிறையச் சம்பாதிக்கிறார்கள் சமீபத்தில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் நடந்தபோது மைதானத்திற்கு
கோடீஸ்வரர்கள்
வந்தார்களாம் சிலர் தமது
காதலிகளோடு
கண்டுக் Gas TGTG. DIT "LITÍSaint. ag i LGNT வசூலிப்பில் மட்டும் படு கண்டிப்பு இக்காருக்கு
காதலர் வட்டாரத்தில் шаф5 வரவேற்பாம் கரை வைத்து Ꭶ6ᏍᏜᏬ
சகோதரிகள்
ஒக்.28-நவ.04.1995
 
 
 

cirasat it? kasan
TID6ui
(UDJ J.
ளையெல்லாம் இப்போது முட்டைக்கட்டி ஒரு ஓரத்தில் போடுங்கள்.
கீழே இருக்கும் அந்தப் RDLIIGOOTILI LITU) Alaso அவர்தான் கச்சிதமாக மாறுவேடம் புனைந்து அசத்திப்புட்டாருங்கோ GOLu Liaoshain G. Luis போய்ஜோச், அம்மா ஒரு நடிகை அதனால் நடிப்பு இரத்தத்தில் ஊறியிருக்கிறது. எல்லோருக்கும் எல்லா வேசமும் பொருந்தாதல்லவா. ஜோச்சுக்கு கச்சிதமாகப் AAN
பொருந்தி இருப்பதால்தான் இப் புகைப்படம் ஆச்சரியப்
பட்டியலில் ஆஜராக முடிந்தது.
ருவேறு த a IITGIéla, Gifa) போய்க்கொண்டிருந்த ரயில் வண்டிகள்
ஒரு சந்திப்பில் காதல்வசப்பட்டு. மன்னிக்கவும். விபத்துவசப்பட்டுக் கொஞ்சிக்கொண்டன. மனிதர்கள் கொஞ்சினால் நேசம், வாகனங்கள்
கொஞ்சினால் நாசம்
இருவர் பலியாக இருபதுபேர்
காயமடைந்தனர். கிரேக்க நாட்டின்
லாரிசா நகரில் நடந்தது

Page 10
  

Page 11
முள்தபா படத்தில் அயர் விட்டில் -— இளைஞராக நடித்துள்ளார்
ANT DURANTA அதிரடிப்படை படத்தைச் சொந்தமாகத் தயாரித்துச் சுருட்டுப்பிடிக்கும் பழகயில்லாத ம் ஒரு படத்தத் தயாரித்து நடிக்கவுள்ளார் ஆர்கெசெல்வா |ழுள்தபா படத்திற்காக விருமி குே பிடித்தாராம்பிப்போது சுருட்டுப்பிரி
தியமுள்துபட்ங்கள் ஒரே நேரத்தில் தயார்ந்து வரும் டிவ டிக்கும் படமொன் தயாரிக்கவுள்ளார்
ய்யும் பிலிம் சேம்பரில் அண்மையில் தாலி கட்டத் தடுமாறி வு செய்யப்பட்டிருக்கிறது.
அம்மாய் ஜேரு என்ற Ngayige LATVIJOITTANNI ாக தெலுங்குப் படமொன்றில் தாக்கவுள்ளார்
ற படங்களில் வில்லாக நடித்துள்ள கரிகாலன் தற்போது ஆபாவாண்ணின் கறுப்பு ரோஜா ஆகிய படங்களில் வில்லனாக
மரிக்கொடி படத்தில் நடிக்கும் கவுண்ட்ரிக்கு என்ன வேடம் புத்து வருகிறார்.
பிள்ளையராஜா தான் பிளசயமைக்கருேந்தார்பிப்போ படத்தின் அறிமுகமான மகேஷ் பிசையாக்கிறார்
பக்கத்தில் சரத்குமார் நடிக்கவிருந்த இந்தியா டுடே என் ால் நிறுத்தப்பட்டது. தற்போது இந்தியாருபொன்ற பெயரில் ாரிக்கப்படுகின்றன. SD D S D S D S D S S ாரின் மகன் அருங்குமார் நடிக்கும் முறை மாப்பின்னாள் வது கதாநாயகியாக அறிமுகமாகிறார்
ரன் போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள அப்துல் ார்பிவர் முதன்முறையாக பியக்கும் பிப்படத்திற்கு 'மனக்
சூட்டாடு வெளியாகியது இரண்டும் பிரபு படங்கள்
பிரண்டிலும் நகச்சுஸ்ய பிரதானம் யேட்டரை விட்டு டிவிடும் என்று நம்பப்ப ஆனால் பிரார்டு படங்களுமே நல்ல வி கின்றன. பெரிய குடுயற்சி நாட்க்ான தர இருக்கிறது. நவம்பரில் சீதனம் வெளியாகிற
புதுநிலவு படத்தில் விளிதாவுக்கு ஒரு குளியல் காட்சி அதற்குப் போட்டி
ா அதேபடத்தில் சங்கவி l-ANALI LI Ir- குளிக்கவைத்திரு INDI MAGINUOVO
சியில் குளிப்பு போட்டி காரணமாக இரு வரும் செள் சாருக்கு வேளவு வைத்திருக்கிறார்களாம்.
ாக்லெட் எட்டு இலட்சம்
அருண்பாண்டியன் நடித்த படங்|
ravinským
LL LLLL LL LTTTLL LLL LLTT LLLL LLCCD D D S L T LLL LLLSS TLTTT L S ரசு குதிரைகளில் உள்ள ill:13 Paul தொட்டார் சிணுங்கி
அமர்ந்துவிட்டால் தன் க்யுள்ள்து. ஆனாலும் தனது சம்|ரவதி கார்த்தின் நட்பு தொடர் அதை அடக்கி விரு பம்பளத்தை எட்டு இலட்சமாக உயர்த்திரவதிாடு நட்பை முறிந்துக்கொள் LLLL TTT TLTTL LTTYS S TT S TTT LL LLLT L L TLLLL பிலிம் என்னும் பிரள்டு அவுஸ்திரே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SDDS S S D S S S S S S S SS yLIM I_ரஜினி ஒரு வியாபாரிஒர்ேதி
செய்யாமல் பிற துறைகளில் முதலீடு செய்ய வேண்டும் என்று ரஜனிகாந்த் கூறி இருக்கிறாரே
ாமல் அதை நாள் ஒத்துக்கொள்ள அவர் ஒரு வியாபாரிகலைஞனாக இருக்கும் அதிடம் பெற்றவர் நான் கனவளுள் அதிர்டவராக வியாபாரியானவன். எனவே எங்கள் இருவருடைய
PM தை WAWRECSAM பளம் கிடைத்திருக்கிறது.
ரஜினிகாந்த் எனது நண்பர் நாள் சொல்ாத அவர் தவறாக எடுத்துக்கொள்ளமாட்டார்
படி எழுகிறாள் தாநாயகனாக நடித்து பிளடரிவே காணாமல் போயிருந்தவர் சரவணன் பிப்போதுவின்வநாத் என்னும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் ஏற்கனவே யாகம் என்ற பெயரில் தயாராரி பாதியில் நின்ற படத்தைந்தான் என்று சொந்த தயாரிப்பில் தொடர்கிறார் சரவணன்
குடியிருக்கும் முஸ்லிம் கூறியிருப்பது இது 11 1
நடிகர் கறல் பேட்டி Casiran a fit is
பளத்தை திரையுலகில் முதடு
பராகவே
க்கும் நான் என்னுடய MENSAASTAJA
குரும்பம் ஹிட் குடும்பம் படம் வெளிவந்த மிஸ்டர் மெட்ரான் படமும்
எனவே பிரண்டில் ஒன்று ட்டது
சூலோடு ஓடிக் கொண்டிரு ாண்டியும் வசூல் கல்லப்பா
து பிரபுவின் காட்டில் மழை .
இந்தி நடிகை ஜோன் தமிழுகு TD Gary in a to LA மாதங்களுக்கு முன்னரே ரிட் வாசகர்கள் அறிந்தீர்கள் பொது சென்னையில் பிருக்கிறா பால் வர்ச்சி விசயத்தில் சந்து சகம் |П. Шлд. Од
மாவின்மார்க்கெட் ஆட்டம்ானும் ாயம் இருக்கிறது.நக்மா சத்துப்
ar gyda glanhawliaid. Daw'r enw ganrif
-- கார்த்தின் ஒரு பார் ரவாடு பாப்பழகுகிறார்
ரகுவரன்னப்பிடித்து ரேவதிக்கு திருமணம் செய்துக்கிறார் து ரகுவரன் சந்தேகப்படுகிறார் அது புரிந்து காத்திக் கிறார் தொட்டாச்சிலுங்கியில் பாதிக்கதை இதுதான் ஜெரால்ட் பியாபிளசக்களஞர்கள்தான் படத்திற்கு இசையமைக்கிறார்கள்
கல்லூரி வாால் படத்திற்கா டிரம்ன் இசைக்கருவியை அடிக்க சுற்றுக்கொள்கிறார் பிரசாந்த் கல்லூரி ால்பரம்ஸ் இசைக் கலைஞர்

Page 12
காதல் அனுபவம் இல்லாத இளமைப் ருவம் பெரும்பாலும் கிடையாது
அப்படி இல்லாதவர்களுக்கு வாழ்க்கை வையாக இருக்காது. உங்கள் வாழ்க்கை ப்படிப்பட்டது? நீங்கள் காதலுக்காக தையும் தியாகம் செய்யத் தயாராக
Uă, af SIG, GITT?
எளிய சுய சோதனை மூலம் உங்களை ங்களே தெரிந்து கொள்ளலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள 12 கேள்விகளுக்கு ஆம் இல்லை என பதில் அளியுங்கள்
1 மெலிதான துணியிலான ஆடைகளை அணியும் பெண்கள் மிகவும் கவரக்கூடிய வகையில் இருப்பார்கள் என நான் நினைக்கிறேன்.
குழந்தைகளுக்கு தலை எப்பொழுதும் சூடாக இருப்பதற்குக் காரணம்தலையில் ரத்த ஓட்டம் அதிகமாக இருப்பதுதான் து தவிர காய்ச்சல் அதிகமாக இருக்கும்
2.சரியான வாழ்த்து அட்டையை பொறுக்கி எடுக்க எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் செலவிடுவேன். காரணம் அதை பெறுபவர்கள் என்னைப் போலவே ஒவ்வொரு வார்த்தையையும் படிப்பார்கள். 3. நான் எந்த அளவு நேசிக்கப் படுகிறேன் என எனக்கு பிடித்தமானவரிடம் அடிக்கடி கேட்பேன்.
BiriLLI LIjiGaFITgjEIDEUI
4 என்னிடம் ஏராளமான கவிதைப் புத்தகங்கள் உள்ளன.
5. உண்மையிலேயே மிகவும் ஆர்வத் தைத் தூண்டக் கூடிய காதல் கடிதங்களை நான் எழுதி உள்ளேன்.
6. தினமும் நடக்கும் சம்பவங்களை நான் மிகவும் மிகைப்படுத்தி சொல்வதாக என் நண்பர்கள் கூறுகின்றனர்.
7. எனக்கு பிடித்த பாடல்கள் என்று நான் கருதுபவைகளில், ஒவ்வொரு வார்த் தைக்கும் ஒரு விசேஷ பொருள் இருக்கும். 8 முதல் பார்வையிலேயே காதல், திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுகின்றன என்பதை எல்லாம் நம்புகிறேன். 9 ஒரு சினிமா படத்தின் முடிவுப் மகிழ்ச்சியாக இல்லை என்பது முன்னதாக
குழந்தையின் தலை சுடு
தெரிந்தால், அந்தப் படத்
DITLIGBL GÖT.
10 வீரம் போய் 6 நான் நம்பமாட்டேன். அது மீண்டும் வரும்
11, L. Giv Gan, வகுப்புகளில் ஆண்களு கலந்து கொள்ள வேண்
12. பூக்கள் என்றால் பிடிக்கும்.
9-12 ஆம்-நீங்கள் மன்மதன்தான் பெண்ண ரதி) மெழுகுவர்த்தி மென்மையான இசை, வற்றை நீங்கள் வி யாரையும் வசீகரிக்கும் ச உண்டு. உங்கள் கா குணத்தைப் பெற்றிருப்
5-8ஆம்-காதலரு நாள்தான் உங்களுக்கு விடுமுறை நாள் உங்கள் காதல் எப்போதும் இ
0-4ஆம்-உங்களு மானவரை இரகசியமா உங்களால் முடியாது. உங்கள் காதலியிட உங்களுக்கு துணிச்ச நீங்கள், உங்களை கெ கொன்டால் போதும் மகிழ்ச்சிதான்.
போது கூட தலையும் உடம்பும் சூடாக இருக்கும். இது மாதிரியான நிலையுள்ள முந்தைகளுக்கு உடலில் வெப்ப நிலை றுவதே தெரியாது தேர்மோமீற்றர் வெப்பமானி) வைத்துப் பார்க்க வேண்டும் சட்டை போடுவதாலும் தோல் பகுதியில் இரத்த ஓட்டம் குறைவாக இருப்பதாலும் உடல் கொதிக்கும்.
இதைக் கட்டுப்படுத்த ஈரத்துணி ஒத்தடம் கொடுக்க வேண்டும் ஒத்தடத் திற்குப் பயன்படுத்தும் தண்ணி சூடாகவோ அல்லது அதிக குளிர்ச்சியாகவோ இல்லாமல் இருக்க வேண்டும்.
ஒத்தடம் 5 முதல் 10 நிமிடம் s
OJ 600JJ
தான் கொடுக்க வேண்டும். அதற்கு அதிகமாக கொடுத்தால் வேறு ஏதாவது விளைவுகள் ஏற்படும் குறைவாகக் கொடுத்தால் எந்தப் பயனும் இருக்காது. குழந்தையின் கழுத்து நெற்றி அக்குள், தொடையிடுக்கு ஆகிய இடங்களில் மட்டும் ஈரத்துணியை ஒற்றி எடுக்க வேண்டும். வேறு இடத்தில் ஈரம் படக் கூடாது. இப்படிச் செய்தால் இரத்த ஓட்டம் சீராக நடைபெறும்,
இந்தப் பகுதிகளில் தான் இரத்தத்தை எடுத்துச் செல்லும் தமனிகள் வெளிப் பக்கமாக இருக்கும். இந்தத் தமனிகள் கொண்டு செல்லும் இரத்தத்தை குளிரச்
୬r) ତିଥି I ତ0 ଥିତି I ତ0
OILD(UDUE குறிப்புக்கள்
S S S S S S S S S S S S S S S S S S S S
முகத்தை மென்மை
யாகவும். கவர்ச்சியாகவும் வைத்துக்கொள்ள பெண்கள் பெருமுயற்சி செய்கிறார்கள் இவர்களுக்கு இதோ ஒரு சுலப மான வழி
முட்டையின் மஞ்சட்கருவை தனியே எடுத்து அத்துடன் ஒரு தேக்கரண்டி அளவுக்கு தேன் அல்லது ஒலிவ எண்ணெய் கொஞ்சம் கோதுமை மாவு எடுத்து இவற்றை எல்லாம் ஒன்றாக கலந்து முகத்தில் தடவி வேண்டும்.
நன்கு உலரும் வரை அப்படியே விட்டுவைத்து பிறகு இளஞ்சூட்டுடன் கூடிய நீரில் முகத்தை கழுவி விட வேண்டும் மாநிறமான பெண்கள் மேற்கண்ட கலவையோடு கஸ்தூரி மஞ்சளையும் அரைத்துச் சேர்த்துக் கொள்ளலாம்
***
முகத்தில் உள்ள கரும்புள்ளிகளுக்கு 15 ளைக்கு ஒருமுறை தொடர்ந்து ஃபேசியல் செய்ய வேண்டும் எத்தனை முறை செய்ய
வேண்டும் என்பதை அழகு நிலையங்களில் போய்த் தெரிந்து கொள்ளவேண்டும். வீட்டில் ப்ளிச்செய்வது அவ்வளவு நல்லதல்ல) கலவையின் விகிதாசாரம் மாறு | பட்டால் பக்க விளைவுகள் |ஏற்படும் இல்லாவிடில்
வேண்டிய அளவு கடலை மாவு பால் ஏடு கலந்து முகத்தில் தேய்த்துக்கொண்டு சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் பலன் கிடைக்கும்.
தலையில் உள்ள பொடுகு களை நீக்க வெந்தயத்தைப் பொடி செய்தோ முதல்நாள் இரவு ஊற வைத்த வெந்தயத்தை மோரில் கலந்தோ வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ) நல்லது
முகத்தில் பருக்கள் நிறைய இருந்தால் தோல் நிபுணரைச் சந்தித்து ஆலோசனை பெற்றுத்தான் நீக்கவேண்டும் தவிர கண்ட கண்ட கிறிம்களை முகத்தில் தடவக்கூடாது
Tதினழு
IDIOI 2010 LInflasi di Birin. ÜLIGór
காத்திருக்கிறது.
50 அதிஷ்டசாலிகளுக்கு
* (YPNUS 116
அனுப்புங்கள்
ரசு-அம்மன் ஜூவல்ஸ்
GOOOL
LIET SLITTILLS2 -
முதல் பரிசுக்குரிய அதிஷ்டசாலிக்குஅம்மன் ஜூவல்ஸ் வழங்கும் தங்கமாலை பரிசாகக்
றுதல் பரிசுகள் காத்திருக்கின்றன. பெண்கள் மட்டுமே : Upy wyb.
தல் தொடர்ந்து 25 வாரங்களுக்கு வெளியாகும் பரிசுக் கூப்பன்களை சேகரித்துக் கொள்ளுங்கள். நாம் அனுப்புமாறு கூறும்போது மட்டுமே கூப்பன்களை
இ|)
リ
Bill
Φ ώ படுத்த முடியாத போது வலிப்பு வரவும் வாய்ப்புல மாத்திரையுடன் கொடுத்தால் சரியாகிவிடு
ஈரத்
* தோசைக்கல்ல ஒட்டைகள் ஏற்படுவதை வார்த்து முடிந்ததும், எண்ணெய்த் துணியால் :
* ஷூ பொலிஷ் கெ ஒரு கத்தியினால் முபு செய்து விட்டுச் சிறிதல் விட்டுக் குழையுங்கள், ! விடும்.
சுடுநீர்ப்போத்தல்க
வரும் துர்நாற்றத்தைப் அசெற்றிக் அமிலத்தை நீரால் சுடுநீர்ப் போத் துர்நாற்றம் போய்விடும்
* எலு ச்சம் பழத் பிழிந்த பிறகு அ குளிர்சாதனப் பெட் வையுங்கள். உணவுப் இதமான வாசனை படி
ØNSANM
அமெரிக்கப் பெ தலைமுடி கறுப்பாக
பழுப்பாகவோ சிவப்ப பாகவோ இருப்பதை கின்றனர். இறக்குமதி ெ முடியை விஷேச சாய பயன்படுத்தி, மேற்செ மாற்றித் தயாரிக்கின்றன யான, விக்குகளுக்கு
விலையும் கூடுதல், இை முதல் நான்கு மாதங்க
o
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தை நான் பார்க்க
பிட்டது என்பதை எந்த நேரத்திலும்
NGU , LITT GÖTGN)
ம், பெண்களும்
டும்.
எனக்கு மிகவும்
| 9 göTøldisla) ITä SU j55Tä வெளிச்சத்தில் பூக்கள் ஆகிய ரும்புவீர்கள் க்தி உங்களுக்கு தலரும் அதே |TT டன் இருக்கும் பிடித்தமான வாழக்கையில் ருக்கும். க்கு விருப்ப as Figlias all ஒரு பூவைக்கூட In காடுக்க ல் கிடையாது. ாஞ்சம் மாற்றிக் . GIGUIT5si
றதா?
15750 (DLP 560.5 க்கு ஏற்படும் அதிக லச்சூடு தணிந்து LD. 42760)g95 LD(U5/5957 திரையால் சரிப் திவிடலாம் என்று னப்பார்கள் ஒத்த ம் கொடுக்க ண்டும். சில
தைகளுக்கு உடல் ணத்தைக் கட்டுப் திணறல் ஏற்படும். 1ண்டு. இது மருந்து, ಸ್ಥವಾಗಿ ஒத்தடம்
ல் வெடிப்புக்கள், த் தவிர்க்க தோசை கல்லை நன்றாக துடைத்து விடுங்கள். ட்டியாகி விட்டால், டந்தவரை பொடி ாவு ரேப்பன்டைன் இப்போது சரியாகி
ளில் (ஃபிளாஸ்குகள்) போக் சிறிது நீரில் கலந்து அந்த லைக் கழுவினால்
தை வெட்டிச் சாறு ந்த முடிகளைக் டியில் போட்டு
பண்டங்கள் மீது
ண்கள் தங்களின் இருப்பதை விட, ாகவோ, வெளுப் த்தான் விரும்பு ய்யப்படும் கறுப்பு Š, SALGAJGOGNJEGO)6ITLÜ ன்ன நிறங்களில் ர், தூய வெண்மை கிராக்கி அதிகம். தத் தயாரிக்க மூன்று
அதிகமாம்.
Douci DJ B.
LS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
உணவு என்பது வயிற்றை நிரப்பு
வதற்காக மட்டுமல்ல, ஊட்டத்தை உடலுக்குத் தருவதோடு அது நின்று விடுவதில்லை. மனதையும் அது தொடுகிறது.
மனது என்பது குதிரை மாதிரி, லகானை பிடித்திருந்தால் திமிறாது. இறுக்கினால் அசைவின்றி இருக்கும் பழக்கமில்லாத போது தான் இவையெல்லாம். மனத்தோடு பழகிவிட்டால். அருகிலிருந்தபடி லேசாய் வருடிக் கொடுத்தாலே போதும் பரமசுகம் மனது எனும் குதிரை ஆணுக்கும், பெண்ணுக்கும் உண்டு.
உணவுக்காக அமரும் வேளை இருக்கிறதே! இந்தச் சமயத்தில் தான் புஸ்வாணமாய் போக வேண்டிய விஷயங்கள் பூதாகாரமாய்க்கிளம்பி சண்டையில் கொண்டு வந்து விடும்.
குடும்பத்தலைவன் என்று ஆணை முன்னிலைப் படுத்தியிருந்தாலும், குடும்பத் தில் உள்ள எல்லாக் காரியங்களிலும் பெண்ணாகிய நாம் தான் யோசிக்கிறோம். அதை நாம் தான் வெளிக்காட்டுகிறோம். நாம் சொல்வதை செயற்படுத்துபவர்களாக ஆண்கள் இருக்கிறார்கள்.
உணவு வேளையை, சாதித்துக் கொள்ளக் கூடிய களமாக,போருக்குரிய இடமாக ஆக்கிக் கொண்டுள்ளோம். இது 5610).
உணவு உண்ணும் அந்த இனிய வேளையில், நாம் அவருக்கு மனைவி என்றோ,அவர் நமக்கு கணவர் என்றோ நினைக்காமல், எதிரில் அமர்ந்து சாப்பிடு பவர் நம் கணவரல்ல, குழந்தை (நம்
தேங்காய் அல்வா
தேவையான பொருட்கள்;
கோதுமை மா - 100 கிராம் சிறிய ரவை - 100 கிராம் பொட்டுக்கடலை மாவு- 100 கிராம் தேங்காய்த் துருவல் - ஒரு முடி
fawf) - 200 கிராம்
நெய் - 2 மேசைக்கரண்டி முந்திரிகை வற்றல் - 10 கிராம் உப்புத்தூள் - 2 சிட்டிகை செய்முறை
சிறிது நெய் விட்டு ரவை,கோதுமை மாவு ஆகியவற்றை உப்புத்தூளுடன்
ரன் குவிக்கும் மெவறின்
குழந்தைபிறர்குழந்தை என்ற பாகுபாடு பார்க்க முடியாதே) என்று உணருங்கள்.
குழந்தை சாப்பிடுவதை எவ்வளவு அழகாய் இரசிப்போம்? அது மாதிரி இரசியுங்கள் முகத்தில் இயல்பான இனிமை யைக் கூட்டி, இன்முகத்தோடு பரிமாறுங்கள் அது வெறும் உணவுப் பரிமாற்றமாய் இருக்காது. மனப்பரிமாற்றமும் அங்கு மறைமுகமாய் நடந்தேறும்.
னிமைக்கு இணை எதுவுமில்லை. கூடி வாழும் இயல்பு கொண்ட நாம், இனிமை சேர்த்துச் சிரித்து வாழ மகிழ்ச்சி நிச்சயம்.
சமைப்பது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் பரிமாறுவதில்தான் சுவையே இருக்கிறது.
I stilliognose søog saga)
...A. -
தனித்தனியாகப் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். தேங்காய், முந்திரிகை வற்றல் இரண்டையும் நன்றாக வெண்ணெய்போல் அரைக்கவும் சீனி, வறுத்த கோதுமை மாவு, ரவை அரைத்த தேங்காய்,முந்திரிகை
வற்றல், பொட்டுக்கடலை மாவு எல்லா வற்றையும் வாயகன்ற பாத்திர மொன்றில் போட்டு, ஒரு கப் தண்ணீர் விட்டு அடுப்பில் பத்து நிமிடங்கள் வைக்கவும். பின்னர் அடுப்பிலிருந்து இறக்கிசூடு ஆறியதும் துண்டுகள் செய்யவும்.
பிரட்மனும்-பிரையன் லாராவும்
கிரிக்கெட் உலகில் இன்றைய தேதியில் ரன் குவிக்கும் இயந்திரம் பிரைன் லாராதான். மேற்கிந்தியத் தீவு கிரிக்கெட் அணி பல சரிவுகளை சந்தித்துக் கொண்டிருந்தாலும் லாரா பிரகாசித்துக் கொண்டிருக்கிறார்.
சார்ஜாவில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் மேற்கிந்தியத்தீவு பெற்ற ஒரே ஒரு வெற்றிக்கு லாராதான் சொந்தக்காரர். லாரா ஆட்டமிழந்துவிட்டால் மேற்கிந்தியத் தீவு அணியே ஆட்டம் கண்டது போலா கிவிடுகிறது.
சார்ஜாவில் இதுவரைகாலமும் நடை பெற்ற ஒரு நாள் போட்டிகளில் அதிகபட்ச ரன் குவித்தவர் லாராதான். பாகிஸ்தானுக்கு எதிராக 153 ரன்களை முன்னர் சார்ஜாவில் குவித்து சாதனை படைத்தவர் லாரா
உடைக்கப்படாமல் இருந்த அந்தச் சாதனையை இம்முறை லாராவே உடைத்தார். இலங்கைக்கு எதிராக ஆடி 169 ரன்களை குவித்துவிட்டார் லாரா
1985 இல் இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் மேற்கிந்தியத் தீவு வீரர் விவியன் ரிச்சட்ஸ் 89 ரன்கள் குவித்திருந்தார் இன்றுவரை ஒருநாள் போட்டியில் அதுதான் சாதனை, அதனை எட்டும் வாய்ப்பு லாராவுக்கே இருக்கிறது. சமீபத்தில் சார்ஜாவில் 169 ரன்களை லாரா குவித்தபோது விவியன் ரிச்சட்ஸ் படைத்த சாதனை உடையப்போவதாக நம்பப்பட்டது. சாதனையை உடைக்க 20 ரன்களே பாக்கியா யிருந்தபோது அவுட் ஆனார் லாரா
டெஸ்ட் போட்டிகளில் லாராதான் 375 ரன்களை குவித்து ஆட்டமிளக்காத சாதனை
DGIGIGit.
டெஸ்ட் தொடர்களில் இரண்டுமுறை 700 ரன்களை கடந்தும் லாரா சாதனை படைத்துள்ளார். அதன் மூலம் டெஸ்ட் தொடர்களில்700 ரன்களை கடந்ததுடுப்பாட்ட வீரர்களில் லாரா இரண்டாவது இடம் பெறுகிறார்.
அவுஸ்திரேலிய வீரர் டோனால்ட் பிராட்மன் 1930-32ம் ஆண்டுகளில் 4 முறை 700 ரன்களை கடந்து சாதனை படைத்திருந்தார்.
1930ம் ஆண்டு பிராட்மன் முதல்முறையாக இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்தபோது முதல் தொடரிலேயே 5 டெஸ்ட் போட்டிகளில் 7 இன்னிங்ஸ் விளையாடி 974 ரன்களை குவித்து சாதனை படைத்தார். அதில் ஒரு இன்னிங்ஸ் அதிக பட்சமாக 334 ரன்களை குவித்தார். அதில் ஒரே நாளில் 304 ரன்களை குவித்து முடித்திருந்தார். அந்த டெஸ்ட் தொடரில் பிராட்மனின் சராசரி 1914 ஆகும். இந்தச் சாதனையையும் இதுவரை LITU) in நெருங்கவில்லை.
இங்கிலாந்து வீரர் டபிள்யூ ஆர்ஹாமண்ட் 905 ரன்களை ஒரு டெஸ்ட் தொடரில் குவித்து இரண்டாவது 臀 பெறுகிறார். அவரது
Jлпағril 113.12.
அவுஸ்திரேலிய வீரர் மார்க்டெய்லர் டெஸ்ட் தொடரில் 839 ரன்களை குவித்து மூன்றாவது இடம் பெறுகிறார். மற்றொரு அவுஸ்திரேலிய வீரரான ஹார்வி 84 ரன்களை குவித்து 4வது இடம் பெறுகிறார்.
விவியன் ரிச்சட்ஸ் 829 ரன்களைக் குவித்து 5வது இடம்பெறுகிறார்.
எனினும் 700 ரன்களை டெஸ்ட் தொடரில் இருதடவை கடந்தவர்களில் லாராவுக்குத்தான் இரண்டாவது ಸ್ಟಿ' இன்னும் மூன்று டெஸ்ட் தொடர்களில் 700 ஐத் தாண்டினால் பிராட்மனண் சாதனையை லாரா உடைத்துவிடுவார்.
ஒக்29-நவ04,1995

Page 13
  

Page 14
பசியுடன் இரை தேடி அலைந்து கொண்டிருந்தது. திடீரென்று அது வரும் வழியில், "கொக்கரக்கோ" என்ற சத்தம் கேட்டது. அந்தச் சத்தம் ஒரு மரத்தின் மீதிருந்து வந்தது. நரி அண்ணார்ந்து மரத்தைப் பார்த்தது. அந்த மரத்தின் கிளை ஒன்றில் ஒரு கொழுத்த சேவல் நின்றுகொண்டி ருந்தது. அவ்வளவுதான் நரியின் வாயில் நீர் ஊறிவிட்டது.
ஆகா அருமையான சேவல், இதன் இறைச்சி மிகவும் சுவையாக இருக்கும். என் பசி அறிந்து கடவுளாகப் பார்த்து இங்கே அனுப்பி வைத்திருக்கிறார். இன்று இந்தச் சேவலை ஒரு கை பார்த்துவிட வேண்டியதுதான் என்று எண்ணியது.
உடனே அது சேவலிடம்
நண்பா நீ மரத்தின் மீது என்ன செய்து கொண்டிருக்கிறாய்?" என்று கேட்டது.
"இயற்கைக் காட்சிகளை ரசித்துக் கொண்டிருக்கிறேன்" என்றது சேவல் "நண்பா ரசிப்பதற்குச் சிறந்த இயற்கைக் காட்சிகள் இங்கே இல்லை. என்னுடன் நீ வந்தால் இதுவரை பார்த் திராத அருமையான இயற்கைக் காட்சிக ளை உனக்கு நான் காட்டுகிறேன்"
மேலே உள்ள படத்திற்கு இனம் தீ சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரித குர்
80
என்று தந்திரமாகப் பேசியது நரி,
நரியின் தந்திரம்சேவலுக்குப் புரியாமல்
GUGOGA).
"இதோ பார் நரியே! எனக்கு வேறு வேலை இருக்கிறது. நீ இங்கிருந்து
போய்விடு" என்றது சேவல்
சிறந்த வர்ணத்திற்குப் பரிசுதரும் எண்ணம்
ட்டையில் ஒட்டி அனுப்புங்கள் திருக்கிறது அனுப்பவேண்டிய
95.
кіяй. Ёі дѣй, Gijift:ці: @ఘ:
தினமுரக வரம்லர்
臀
பாராட்டுக்குரியவர்கள்
ம.வி. குருக்கள்மடம் (கி.மா)
ந. காண்டீபன், மட்/கலைவாணி எம்.ஐ. சித்தி ஸபானா, அரசினர் முஸ்லிம்
கலவன் பாடசாலை அக்கரைப்பற்று-06
மெய்யப்பன், சுரேஸ்குமார், இராகலை, த.ம.வி. இராகலை,
செல்வன் த சுதாகர் கலாபத்வெல த.வி. பலாபத்வெல
"நண்பா நீ சொ மாநாட்டிற்கு வர தெரிகிறது என்று வலையை விரித்தது
"மாநாடா? என்ன கேட்டது சேவல்
"காட்டில் நேற்று இன்றும் மாநாடு நட எல்லா உயிரினங்களு
தமிழ்நாட்டைச் சேர்ந்த குற்றால் கால்வாயை நீந்திக் கடந்த போது
*amócmush Ls Pascm I நாடகங்களை எழுதிப் பிரபலம Glug 14.
*மாவீரன் அலெக்சாண்டர் தன் படைக்கு தலைமை தாங்கி ப பெற்றபோது அவரது வயது 16
விஞ்ஞானி கலிலியோ, பைச் விளக்கு ஊசலாடுவதை கண்டு ஆர புதுமை காணப் புறப்பட்டது 17
ஜோன் ஆம் ஆர்க் பிரான்ஸ் நாட்டுப் பற்றை வளர்த்தபோது
ஸ்டீபன்சன் ரயிலைக் கண்டுபிடி
* தட்டச்சு முதன்முதலில் யாருக்கா
பார்வையற்றோரின் வசதிக்காக
தட்டச்சு இயந்திரத்தை முதல்
பிடித்தவர் யார்?
ஹென்றியில் என்ற ஆங்கிே முதலாக வடிவமைத்தார். அத கண்டுபிடிப்பாளர்கள் அவ்வப்போது முறைகளைச் சேர்த்து நவீன வடிவமைத்தனர்.
சாதாரண மனிதனும் தட்ட அளவிலான 'நீர் படுத்தப்பட்டது?
1873ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தட்டச்சு இயந்திரத்தை உரு அமெரிக்காவைச் சேர்ந்த கி
எஸ்.எல், நுஸ்ரா மொஹிதீன், கல்/திகழி அரசினர் மு.ம.வி. ஏத்தாலை.
செல்வி போதினி கலா சிவஞானம்பகோட்ட கொடை தவி. ஸ்பிரிங்வெளி, பதுளை,
நஸ்ரின் மஹ்ரூப், சென்மேரிஸ் கொலேஜ், நாவலப்பிட்டி
பி. மொஹமட் பர்ஸான்,
ஹல்ஸ், சாமுவேல் யேஸோல்
jagala, Gigitalia,67.
* எந்த மொழி தட்டச்சில் அதிக எ
சீன மொழி தட்டச்சில்தான்
சிலாநஸ்ரியா ம.வி. சிலாபம்
ரகுராஜா பவானந்,
மு. மெர்சின் சுகுனா, நல்லிலைப்பாற்றி
25, 6வது ஒழுங்கை, கொழும்பு-13.
鹬M
கன்னியர் பாட்சால்ை, நுவரெலியா
உள்ளன. 3000 எழுத்துக்கள் உள் ஒரு நிமிடத்திற்கு எட்டு வார்த்தைகள்
-9/ւց 3 մ (Լուկ պն,
o தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல்வதைப் பார்த்தால் | GRNG) 60 GU (BLITTG) ண்டும் ஒரு வஞ்சக நரி,
மாநாடு" என்று
ஒரு மாநாடு நடந்தது.
க்கவுள்ளது. இதில் நம் கலந்துகொள்ள
ஸ்வரன் ஆங்கிலக் 3/6//յց հնաց 13IIIUILGlb 65.11% ன போது அவரின்
தந்தையின் போர்ப் ல வெற்றிகளைப்
ா நகரக் கோபுர ாய்ச்சியில் இறங்கி பயதில்
நாட்டு மக்களிடம் அவரது வயது 18 த்தபோது அவரது
உருவாக்கப்பட்டது? உருவாக்கப்பட்டது.
முதலில் கண்டு
யர் 174ல் முதன் பிறகு, திர தோன்றிய புதுப்புது அமைப்புக்களில்
சு செய்யக்கூடிய ப்போது அறிமுகப்
IT&f3 LIGJIñas.Gin IIIII? ஸ்டோபர் லெதம்
மற்றும் கார்ல்ஸ்
த்துக்கள் உள்ளன?
7 இந்த தட்டச்சில் ான் ஆகக்கூடுதலாக
சூறாவளிக் காற்றுதான் சுழன்று சுழன்று அடிக்குது நூறாயிரம் தூசியை நுழைத்துக் கண்ணைக் கெடுக்குது
காலை அணிந்த சட்டையும் காற்றில் கசங்கிப் போனது காலைத்தடுத்து தள்ளுது காதைக் காற்று கிள்ளுது
வேண்டும். நேற்றைய மாநாட்டில் உன் னைத் தவிர எல்லா உயிரினங்களும் கலந்து கொண்டன. நீ ஏன் நேற்று வரவில்லை?" என்று கேட்டது நரி,
"எனக்குத் தெரியாது. அதனால் வரவில்லை. நேற்று மாநாட்டில் என்ன நடந்தது? என்று கேட்டது ரேவல்,
"பறவைகளாகிய உங்கள் இனத்திற்கும், மிருகங்களாகிய எங்கள் இனத்திற்கும் ஒரு சமாதான உடன்படிக்கை ஏற்பட்டது" என்றது நரி,
"சமாதான உடன்படிக்கை என்றால் என்ன?" என்று கேட்டது 3.Falai.
"விலங்குகளாகிய நாம் பறவைகளாகிய உங்களை கொன்று தின்னக்கூடாது ஒரு உயிருக்கு இன்னொரு உயிர் தீங்கு செய்யக்கூடாது" என்று புளுகியது நரி,
"அப்படியா?" என்று கேட்டது GB-gal Gi).
"ஆமாம். இன்று முதல் நாம் நண்பர்களாக இருப்போம். இனி நீ என்னைக்கண்டு பயப்படத் தேவை யில்லை. கீழே இறங்கி வா இருவரும் கைகுலுக்கிக் கொள்வோம்" என்றது நரி,
நரியின் வஞ்சகம் சேவலுக்கு நன்றாகப் புரிந்தது. ஆகவே அது நரியை அங்கிருந்து விரட்ட ஒரு திட்டம் போட்டது. அது கழுத்தைத் திருப்பி வேறு ஒரு திசையில்
IIIă ins
பாண்டி மைந்தன்
DourՍւն ցըե IեIId;
வெளியிலெங்கும் உறுமுது விட்டுக்குள்ளும் அதிருது ஒளிமறைந்த இரவிலும் ஊரைப் புரட்டிக் கவிழ்க்குது
தலையைக் கவிழ்த்துச் சிரிக்குது தண்ணீர் குடத்தை உருட்டுது குலையை நடுக்கும் காற்றினை கொண்டு எங்கே தொலைப்பது
பார்த்தது.
"நண்பா நேற்று தீர்மானம் நிறைவேறியதும் ஒவ்வொரு உயிரின மும், பகையை விட்டொழித்து கைகுலுக்கி மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டன. அந்தக் காட்சியைப் பார்க்கத்தான் உனக்குக் கொடுத்து வைக்கவில்லை நான் பேசிக் கொண்டிருக்கிறேன். நீ எங்கோபார்த்துக்கொண்டிருக்கிறாயே? என்றது நரி,
"கேட்டுக்கொண்டுதான் இருக் கிறேன். மாநாட்டில் நேற்று வேட்டை நாய்கள் கலந்து கொண்டனவா? என்று கேட்டது சேவல்
வேட்டை நாய்கள் என்றதும் நரியின் நெஞ்சு திக் திக் என்று அடித்துக் கொண்டது. இருப்பினும் ஒருவாறு சமாளித்துக்கொண்டு
"அ. ஆமாம் கலந்து கொண்டன. நானும் அவைகளுடன் கைகுலுக்கிக் கொண்டேன். ஏன் நீ திடீரென்று
வேட்டை நாய்களைப் பற்றிக் கேட்கிறாய்?" என்று பயத்துடன் கேட்டது நரி,
"இல்லை. அந்தத் திசையில் சில வேட்டை நாய்கள் வருகின்றன. நீ சென்று அவைகளுடன் கைகுலுக்கிக் கொள். நான் பார்த்து ரசிக்கிறேன் என்றது சேவல்
நரிக்குப் பயம் பிடித்தது. "அ. அப்படியா இதோ நான் போய் கைகுலுக்கி விட்டு வருகிறேன்" என்று சொல்லிக்கொண்டு ஒடத்தொடங் கியது.
ச்சே பாழாய்ப் போன சேவல் எதற்குமே மசியவில்லையே. இந்த நேரத்தில் வேட்டை நாய்களிடம் சிக்கினால் கடித்தே குதறிவிடும் என்று மனதிற்குள் திட்டிக்கொண்டு ஓடியது
தான்போட்ட திட்டம் பலித்ததை எண்ணிச் சிரித்துக் கொண்டது சேவல்
gisagtatalum
தலைநகர்-ஜகார்த்தா பரப்பளவு-1904,569 சதுர கிலோமீற்றர் மக்கள் தொகை-8 கோடி
மொழி-பஹாசா இந்தோனேசியன், டச்சு ஆங்கிலம், ஜாவனிஸ் எழுத்தறிவு-85% சமயம்-இஸ்லாம், கிறிஸ்தவம், இந்து புத்தம் நாணயம்-ருபியா தனிநபர் வருமானம்- 645 டொலர் ՃJUGUITU)):
இந்தோனேசியா 13,000 தீவுக்கூட்டங்கள் அடங்கிய நாடு. இதில் ஆறாயிரத்தில் மட்டுமே மக்கள் வாழ்கிறார்கள். துவக்க காலத்தில் நெதர்லாந்து ஈஸ்ட் இன்டீஸ் எனப் பெயர் பெற்றிருந்தது. 1942இல் ஜப்பான் இதைப் பிரித்தெடுத்தது. 1945இல் தன்னைத்தானே சுதந்திரப்பிரகடனம் செய்து கொண்டது. 1949இல் நெதர்லாந்து தனி ஆட்சியுரிமை நல்கியது. 1966இல் ஜெனரல் சுகார்த்தோ தலைமையில் இராணுவம் ஆட்சியைப் பிடித்தெடுத்தது. 1967-1993இல் தொடர்ந்து அதிபராகப் பதவியேற்றார். 920 உறுப்பினர்கள் கொண்ட சபை ஆட்சி செய்து வருகிறது.
Ps . . . . . . . . . . . . . . .
பொருளாதாரம்
உலகிலேயே இயற்கைவளம் மிகுந்த நாடுகளுள் இந்தோனேசியாவும் ஒன்று தகரம், எண்ணெய், பொக்சைட் செம்பு நிக்கல், தங்கம், வெள்ளி ஆகியன கிடைக் கின்றன. விவசாயம் முக்கிய தொழில் அரிசி, புகையிலை, கோப்பி, ரப்பர் மிளகு இலவம்பஞ்சு, தேங்காய், பனை எண்ணெய், தேயிலை, கரும்பு ஆகியவை முக்கிய விளைபொருள்கள். அந்நியச் செலாவணி ஈட்டுவதில் வனப்பொருட்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இந்த வாரம் படம் ஒன்று வரையப் பழகிக் கொள்வோமா?
கோமாளி ஜோக்கர்) படம் வரைந்து ԼյՈիլյ6լյIIլDոք
முதலாவது படத்தில் இருப்பது போன்ற எழுத்தை பெரிதாக எழுதிக்கொள்ளுங்கள். இப்போது இரண்டாம், மூன்றாம் படத்தில் உள்ளது போல் R க்கு ஒரு சின்ன தொப்பி,
:னானான உமர் காயம்
பிரபல கவிஞர் உமர் காயமின் முழுப் பெயர் என்ன தெரியுமா, கியாள் உத்தின் அபுபத் உமர் இபின் இப்ராகிம் அலிகாம் மாயி,
வாய் மீசை உருண்டைக்கண் கழுத்து ரிபன் போன்றவற்றை வரைந்து கொள்ளுங்கள் பின்னர் நான்காவது படத்தில் உள்ளது போல் மீசை முடி தொப்பிக்கு கலர் அடித்து கழுத்து ரியனுக்கு புள்ளி போட்டுவிடுங்கள்
இப்போது உங்கள் கையில் அழகான ஜோக்கர் படம்
ஒக்.28-நவ.04.1995

Page 15
ஞ்ச நேரத்தில் வந்த ராஜேந்திரன் கைத்தடி யோடு வந்தார். கூனலுடன் நடந்தார். புருவங்களிலும் நரை தூய வெண்மையில் வேட்டியும், ஜிப்பாவும் அணிந்திருந்தான். "வாங்க வெல்கம் ஒன் மினிட் பிளிஸ்" என்று மேஜை திறந்து ஊதுபத்தி எடுத்துக் கொளுத்தி, மயில் மேல் உட்கார்ந்திருந்த கடவுளுக்கு வாசனை காட்டிவிட்டு ஜன்னலில் ஊதுபத்திக் காகவே ஒதுக்கப்பட்டிருந்த பொந்தில் செருகி விட்டு உட்கார்ந்தார். "என்ன சொல்லுங்க? யுஆர் ஃப்ரம்."
"அமெரிக்கா, நான் பார்க்கர் ஸ்மித் நியுயார்க்கில் வசிக்கிறேன். இவள் ஆனி. என் உதவியாளர். உங்கள் இல்லத்திற்கு வருவதற்காவே நாங்கள் அமெரிக்காவிலி ருந்து வந்திருக்கிறோம்." "அப்படியா? மிக்க சந்தோஷம் என்ன விஷயம்?"
"எனக்கு திருமணமாகி இருபத்தி னான்கு வருடங்களாகின்றன. குழந்தைச் செல்வம் இல்லை. எனக்கு இந்தியாவை மிகவும் பிடிக்கும், நாங்கள் ஒரு பையனை தத்து எடுத்துக் கொள்வது என்று #. தும். அவன் இந்தியச் சிறுவனாக இருக்கவேண்டும் என்று தீர்மானித்தோம் உங்கள் இல்லத்தை எங்கள் இந்திய நண்பர் சிபாரிசு செய்தார். "அப்படியா மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இல்லத்தைச் சேர்ந்த ஒரு பையன் அமெரிக்காவில் நல்லதொரு வாழ்க்கை அமைத்து போகப் போகிறான் என்பதில் எனக்குப் பெருமைதான் எந்த வயதில் உங்களுக்குப் பையன் தேவை?
"பனிரெண்டு வயதில் தேவை." "வேறு எதாவது விசேசமாக எதிர் பார்க்கிறீர்களா பையனிடம்?"
"இல்லை. எதுவும் இல்லை. நீங்கள் காட்டினால் நாங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்கிறோம்."
"ஒரு நிமிடம்" அவர் ஒரு பழுப்பு லெட்ஜரை எடுத்துப் புரட்டி, எண்ணிப் பார்த்து
"சரியாய் பதினேழு பேர்கள் நீங்கள் குறிப்பிட்ட வயதில் இருக்கிறார்கள் குறிப் பாக பனிரெண்டு வயதில் தான் தேவையா?
"ஆமாம். ஒரு பையன் அல்லது பெண்ணின் திருப்புமுனை வயது அது டீன் ஏஜிற்குள் அடியெடுத்து வைக்கும் ஆரம்ப வயது இந்த வயதில் சிந்தனை களை வடிவமைப்பதற்க்கு அதிகமான
裘
。臀
H வாய்ப்பு உண்டு. அதனால் தான் குறிப் பாக அந்த வயதில் எதிர்பார்க்கிறோம்." "நல்லது பதினேலு பையன்களையும் வரவழைக்கிறேன். நீங்கள் பார்த்து பேசி தேர்ந்தெடுக்கலாம். அனைவரும் இதே இல்லம் நடத்தும் பள்ளியில் ஆறாவது ஏழுாவது படித்துக் கொண்டிருக் கிறார்கள், பாக்கியம் பாக்கியம்
"முக்குப் பொடி போட்டுக் கொண்டி ருந்த பாக்கியம் வர. விபரம் சொல்லி அனுப்பிய பதினைந்து நிமிடங்களில் பதினேலு பையன்கள் வந்து கைகட்டி நின்று குறுகுறுப்பாகப் பார்த்தார்கள்
பார்க்கர் ஸ்மித்தேர்ந்தெடுத்த சிறுவன் GYLILLIT J.GBGNGGI FGöI.
கணேசன் கோரை முடியாய், துறு துறுப்பான கண்களுடன், முகத்தில் தவிப் பான ஏக்கத்துடன் இருந்தான்.
"இவனைப் பற்றிச் சொல்லுங்கள் Τητή."
"ஒன்றும் விசேஷ வரலாறில்லை. வழக்கம்போல கைக்குழந்தையாய் இருந்த போதே தொட்டிலில் ஏதோ ஒரு முக மறியா தாய் இரக்கத்தையும், பாசத்தையும் விழுங்கிவிட்டுக் கிடத்திவிட்டுப் போனதில் கிடைத்தவன். மருத்துவர் பார்த்து தொப் புள் கொடி ரணம்கூட ஆறவில்லை. பிறந்து ஒரு வாரம்கூட ஆகியிருக்க முடியாது என்றார். அதை வைத்துப் பிறந்த தேதியையும் நாங்களே நிர்ணயித் தோம் பெயரிட்டோம் வளர்த்து வரு கிறோம்."
"மகிழ்ச்சி கணேசனை நாங்கள் தத்து எடுத்துக்கொள்கிறோம். அவனை அழைத்
துச் செல்ல பாஸ்போட் விசா எல்லாம் ஏற்பாடு செய்தாக வேண்டும்,தொடர்பான சான்றிதழ்கள் வேண்டும் பிறப்புச் சான்றி தழ், படிப்புச் சான்றிதழ், அடையாளச் சான்றிதழ், தத்து கொடுத்து விட்டமைக்கான சான்றிதல் எல்லாம் வேண்டும் கொடுத்தால் எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்ட தும் வந்து அழைத்துப் போகிறோம்."
ஒரு மணி நேரத்தில் அவர்கள் கேட்ட சான்றிதழ்கள் அனைத்தும் வழங்கப்பட இல்லத்திற்கு பத்தாயிரம் ரூபாய் அன்பளிப் பாக வழங்குவதாகக் கூறி பார்க்கர் புறப் LIL LIII,
"கணேஷ், அமெரிக்கா வருகிறாயா? ஆர்வமாய் தலையாட்டினான் கணேசன் காரில் சொன்னார் பார்க்கர் ஸ்மித் "எல்லாம் சரி. இந்த அடையாளச் சான்றிதழில் மட்டும் ஒரு கோல்மால் செய்தாக வேண்டும் மார்ட்டின்"
"என்ன செய்ய வேண்டும்? "பிறப்பு அடையாளங்களாகக் குறிப் பிட்டிருக்கும் இரண்டு மச்சங்களின் இடங் களில் மாற்றம் நம் சரவணகுமாரின் பிறப்பு அடையாளங்களை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்."
"அப்படியென்றால். இதே போல் ஒரு சான்றிதழ் அச்சடித்து எழுதி கை யெழுத்துக்களை இதேபோல போட்டு."
"ஆமாம் ன்றைக்குள் செய்தாக வேண்டும்."
"அதாவது சரவணகுமார் கணேவுன் என்கிற பேயரில் நியூயார்க் பறக்கப் "קחז60חמוghחBu)
ஆமாம் அசைக்க முடியாத ஆதார பூர்வமாக"
"அப்படியென்றால் கணேஷனை என்ன செய்வது?
"வைத்திருக்கிறேன் தனித்திட்டம்" என்ற பார்க்கர் ஸ்மித்ஆனியிடம் திரும்பி, "கணேஷ் அநியாயத்திற்க்கு அழகாய் இருக்கிறான்
ல்லை? பாவம்" என்றார்.
LIDTooma) LDGOlof 6, 9/6ös GOOTIT (BILDIN பாலம் ராணி சீதை ஹால் வாசலில் கார்களின் மாநாடு, ஏழு மணி நிகழ்ச்சிக்கு இன்னும் ஹால் திறக்கப்படாததால் முன் வராந்தாவின் நாற்காலிகளில்,
கார்களில் சாய்ந்து கொண்டு, மரத் தடிகளில் என்று மக்கள் கூடி நின்று தமிழ் நாட்டின் தலைவிதி எப்படி அமையும் என்று கவலைப்பட்டுக் கொண்டு, தன் அபிமான நட்சத்திரம் திருமணம் செய்து கொள்ளப் போவதாகக் கவலைப்பட்டுக் கொண்டு, வருமானவரி புதிய கொள்கை களால் வரப்போகிற சிக்கல்களுக்குக் கவலைப்பட்டுக் கொண்டிருக்க.
அந்த அம்பாஸிடர் சல் என்று வந்தது. பின் கண்ணாடியில் இது டாக்டரின் வண்டி என்று அடையாளம் காட்ட கூட்டல் குறி ஸ்டிக்கர் ஒட்டியிருந்தது. ஹாலின் சைடு பகுதியை அணைத்தவாறு ஊர்ந்து சென்று நின்றது. கையில் ஒரு சின்ன சூட்கேசுடன், நரைத்த தலை, கண்ணாடி, டாக்டர் இறங்கினார்.
ஹாலின் அனைத்துக் கதவுகளும் இப் போது திறக்கப்பட்டு நிகழ்ச்சி அமைப் பாளர்கள் நெஞ்சில்பேட்ச் குத்திக் கொண்டு டிக்கெட் கிழித்து கல்கண்டு கொடுத்து
சரவணகுமாரின் விசேஷ நிகழச்சி பற்றிய
விபரங்கள் கொண்ட ஒரு துண்டுப் பிரசுரம் கொடுத்து உள்ளே அனுமதித்துக் கொன்டி ருந்தனர்.
டாக்டர் உள்ளே போய் டிக்கெட்டில் இருந்த எண்ணில் அமர்ந்தார். உச்சந் தலையைச் சொறிந்துக் கொண்டார்.
வாட்ச்சைப் பார்த்துக் கொண்டார். வலது கட்டை விரலின் நகத்தைக் கடித்துத் துப்பினார்.
ஆறரை மணிக்கு மார்ட்டின் ஃபியட் ஒட்டி வர. பார்க்கர் ஸ்மித்தும் ஆனியும் வந்து இறங்கினார்கள்
"மார்ட்டின், உனக்கும் ஒரு டிக்கெட் எடுத்து விடலாம்."
ိုရှီး၍ எனக்கு இதில் ஈடுபாடு இல்லை. நான் காரருகிலேயே நிற்பேன். நீங்கள் போய் வாருங்கள்."
பார்க்கரும், ஆணியும் உள்ளே முதல் வரிசையில் பதினேலு, பதினெட்டு இருக்கை களில் அமர்ந்தார்கள் பர்ர்க்கர் தலையைத் திருப்பி நிறைந்து கொண்டிருக்கும் அரங் கத்தைப் பார்த்தார்.
வழங்கப்பட்ட துண்டுப் பிரசுரத்தில் சரவணகுமாரைப் பற்றி ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியிருக்க. படித்துப் பார்த்தார்.
"ஐநூறு பக்கப் பேஜ் ரீடிங் செ ஆனி பார்க்கலாம் பத்து நிமிடம் க ஒரு கிட் பேகும் காமிராவுமாய் இற
டிக்கெட்டைக் வந்து அமர்ந்தான்
அரங்கத்தைப் இதை நோண்டி, தயார் நிலைக்கு தோசைமாதிரி மடக் செய்தித்தாள் எடுத் முன்னால் பிடித்து தின் விளக்குகள் அ
கொண்டான். ஏதர்
மேலும் ஐந்து பாளர் அனுப்பிய சரவணகுமார் மே p air(Baր (8լյով (Bլ அறையில் அமர்ந் ஏழு மணிக்கு GOL 5LL 601, சிலும்பலாகச் சீவியி தடவியிருந்த ஒரு மேடையின் மைய மைக்கின் முன்ன முனையால் அத சோதித்துவிட்டு, "ே மென் " என்றான் அப்புறம் த அமைப்பின் நோக் என்று பத்து நிமிட மாநாட்டின் கடை நடைபெறும் கலை நிகழ்ச்சியாக சரவன புதுமையான நிகழ் அமைத்துள்ளோம். நிதி வளர்ச்சிக்கு மூலம் உதவி புரி பேருக்கும் நன்றி. நிகழ்ச்சிகள்."
முதலில் உறுப் நாடகம், பிறகு சு பலகுரல் மன்னனி திரைப்பட நடிகை பேட்டி கண்ட பிற
சரவணகுமார் F60DL 160au 660 67151af)
பெயர்: எம்.சிறிராஜ் su lugl: 17
(pseufl: ஏ, அதிகார் விதி மட்டக்களப்பு பொழுது போக்கு வானொலி பத்திரிகை, நாவல்.
பொழுது
பெயர்: எம். நழிம் GAJUS 17
முகவரி: Rašir Gsm, பாக்கியவத்தை பொத்துவில்
பத்திரிகை
பெயர்: எம். ஹபீல் slugs: 27
கொழும்பு-12, போக்கு புத்தகம்
sunt GasTraS).
முகவரி 199, சென்ரல் வீதி,
பொழுது போக்கு சினிமா, வானொலி, கதைப்புத்தகம்
Gluuir: (a).
Sulug|: 23 முகவரி:P0) KUWAT
பொழுதுபோக்
Gülür: Grib, Güğamir 呜 °4
முகவரி: si சென்மேரீஸ் வீதி மட்டக்குளி கொழும்பு 5 பொழுது போக்கு பத்திரிகை பாடல்கள்
பெயர் ஏ.நேசன் GAJUS 27
(pssus- OSTSTR-1,56472DREISBACH, GERMANY பொழுது போக்கு தொலைக்காட்சி, பத்திரிகை
ஒக்.28-நவ.04.1995
ឆ្នាច់
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புத்தகத்தில் இன்றைக்கு துகாட்ட இருக்கிறான்
என்றார்.
ழித்து ஆட்டோவிலிருந்து தோளில் மாட்டின ÉláEGOTIIGI J. LIII.
காட்டி விட்டு உள்ளே
பார்த்தான் கேமிராவில் அதை நோண்டி ஒரு வந்தான் கிட் பாகில் கிவைத்திருந்த ஆங்கிலச் துப் பிடித்து முகத்துக்கு கொண்டான் அரங்கத் னைத்தும் அணைக்கப்
உள்ளே வைத்துக்
கோ காத்திருந்தான். நிமிடம் கழித்து அமைப் காரில் வந்து இறங்கின OLu76ö L76ö OILISITä. மடையோரத்தில் இருந்த துக் கொண்டான். திரை உயர்ந்தது. ாம்பு போட்ட தலையை ருந்த லேசாக லிப்ஸ்டிக் பேட்ச் அணிந்த ஆசாமி த்தில் இருந்த ஒற்றை ல் வந்து நின்று நக னை அதன் உயிரைச் லடீஸ் அண்ட் ஜெண்டில்
ங்கள் சமூக சேவை கங்கள், செயல்பாடுகள் பேசி" எங்கள் மாநில சி தினமான இன்று கழ்சிகளில் முக்கியமான குமார் வழங்க இருக்கும் ச்சியை இறுதியானதாக
எங்கள் அமைப்பின் டிக்கெட் வாங்கியதன் த உங்கள் அத்தனை
GOf) G Ifø0) FILIITU, 9560)GA)
பினர்கள் பங்கு பெற்ற ால் மணி நேரத்திற்கு ன் நிகழ்ச்சி, பிறகு ஒரு யை ஆண் த ஸ்பாட் கு.
மேடைக்கு வந்தான். TT65
உள்ளன? பதில் உள்நாட்டு போக்கு
முதலில் தசாவதானம் என்கிற நிகழ்ச்சியை நடத்திக் காட்ட இருக்கிறேன். சின்ன வயதிலிருந்தே எனக்கு மற்றவர் களைவிட சற்று அதிகமான நினைவாற்றலும், அறிவாற்றலும் இருப்பதை உணர்ந்தேன். அவற்றை முறையாக வளர்த்துக் கொண் டேன். நான் செய்து காட் இருப்பவை மாயமோ, மந்திரமோ இல்லை. கடுமையான பயிற்சி காரணமாகவே இதை என்னால் செய்ய முடிகிறது. சிவகாசியில் சிறுவர்கள் தீக்குச்சி அடுக்குவதைப் பாத்திருக்கலாம். சோப்புக் கம்பெனிகளில் சோப்பு மடிப் பதைப் பார்த்திருக்கலாம். அச்சகங்களில் காகிதம் மடக்குவதைப் பார்த்திருக்கலாம். அங்கே எல்லாம் அந்த விரல்களின் வேகம் நம்மை ஆச்சரியப்படுத்தும் நாம் செய்து
பார்க்க முயன்றால் வேதம் வராது. காரணம் பயிற்சி ஒரே செயலைத் திரும்பத் திரும்ப செய்வதனால் ஏற்பட்ட தேர்ச்சி அதே போல விரல்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி போல நான் மூளைக்குப் பயிற்சி கொடுத்துப் பழகினேன். அதனாலேயே என்னால் இந்த நிகழச்சியை செய்ய முடி கிறது. பார்வையாளர்களில் ஒரு பத்துப் பேரை மேடைக்கு அழைக்கிறேன். யார் வேண்டுமானாலும் வாருங்கள்."
அங்கங்கேயிருந்து பத்து பேர் எழுந்து மேடைக்கு சென்றார்கள்
சரவணகுமார் ஒவ்வொருவருக்கும் ஒரு வேலை கொடுத்தான் ஒருவரை புத்தகம் கொடுத்து வாய்விட்டு ஏதாவது ஒரு பகுதியை நிதானமாக படிக்க வேண்டும் என்றான். ஒருவரை மனதில் தோன்றும் எந்த விதமான கேள்விகளை வேண்டுமானாலும் கேட்க வேண்டும் என்றான். இன்னொருவரை ஒரு கடினமான கணக்கு சொல்லவும், ஒருவரை இடைவெளி விட்டு மணியடிக்கச் சொல்லி, ஒருவரை அவன் கண்ணுக்கு முன்னால் பலவகையான ஒவியங்களை ன்று மாற்றி ஒன்றாக காட்டச்சொல்ல. ப்படி பத்து பேருக்கும் பத்து விதமான காரியங்கள் கொடுத்து.
நிகழ்ச்சியை ஆரம்பித்தான் அவரவர் களுக்குக் கொடுக்கப்பட்ட காரியங்களைச் செய்ய ஆரம்பித்தார்கள் பதினைந்து நிமிடங்கள் கழித்து நிறுத்தினான். ஒவ்வொரு வராக அழைத்தான்
"நீங்கள் படித்தது ராஜாஜி எழுதின சக்கரவர்த்தி திருமகன் புத்தகத்திலிருந்து என்று அவர் படித்த பகுதிகளைக் கொஞ்சம்
அப்படியே சொல்லி, ஜானகி என்பதை சானகி என்று உச்சரித்திகள்" என்றான்.
அரங்க முழுக்க கை தட்டியது நீங்கள் பொத்தம் இருபத்தி இரண்டு கேள்விகள் கேட்கள் வரிசையாக பதில் சொல்கிறேன் முதல் கேள்வி
ஆஸ்திரேலியாவின் தலைநகள் என்ன? பதில் கான்பெர்ரா இரண்டாம் கேள்வி
பம்பாயில் எத்தனை விமான வங்கள்
வரத்திற்கு சாந்தாக்ருஸ் வெளிநாட்டுக்கு சாகர், இதைத்தவிர இராணுவதற்கு தனியாய் உள்ளது."
இந்த ரீதியில் பட்பட்டென்று இருபத் இரண்டு கேள்விகளும் பளிச் வி என்று வரிசையாக சொல்ல
பார்க்கர் ஸ்மித் அசந்துபே அமர்ந்திருந்தார்.
"நீங்கள் கேட்ட கணக்கிற்கு விடை 1337.
"நீங்கள் பதினாறு ஓவியங்களை காட்டினீர்கள்
முதல் ஓவியம்மீன் மங்கை இரண்ட வது விவேகானந்தர், மூன்றாவது திரு LDIGDIGAJÄ, GJEMTLIGOL, ..."
"நீங்கள் முப்பத்தி ஒரு முறை மணியடித்தீர்கள்
அரங்கம் முழுவதும் எழுந்து நின்று கை தட்டி விட்டு அமர்ந்தது. நம் சபா காமிராவுடன் எழுந்து மேடைக்கருகில் நின்ற வீடியோக்காரர்கள், காமிராக் காரர்கள் அருகில் சென்று சரவண குமாரை ஒரு கிளிக் அடித்துவிட்டு வந்து அமர்ந்து கொண்டான்.
பத்துப் பேரையும் அனுப்பிவிட்டு மைக் முன்னால் வந்த சரவணகுமார் அடுத்ததாக பேஜ்ரீடிங் என்னும் நிகழ்ச்சி சென்ற முறை ஐம்பது பக்கங்கள் கொண்ட புத்தகத்தில் செய்து காட்டினேன். இந்த முறை ஐநுாறு பக்கங்களில் செய்து காட்ட இருக்கிறேன். உங்களில் ஐநூறு பக்கங்கள் கொண்ட புத்தகத்தை யார் வேண்டுமானாலும் கொண்டு வரலாம் என்று அறிவித்திருந்தேன். யாராவது ஒருவர் கொடுங்கள்."
நிறைய பேர் புத்தகங்கள் எடுத்து 6IU...... அதில் ஒருவர் மேடையில் மைக் பிடித்து , " நான் கொன்டு வந்திருக்கும் இந்த புத்தகம் ஒரு நாவல்.நேராய் ஒரு பதிப்பகத்திற்குச் சென்று கேட்டு வாங்கி னேன். நேற்றுத்தான் அச்சும் பேண்டிங்கும் முடிந்த புத்தகம் இது இன்னும் விற்பனைக்கு வராத நாவல் இது 520 பக்கங்கள் கொண்டது. இதில் சரவணகுமார் தன் திறமையைக் காட்டட்டும்."
சரவணகுமார் புத்தகத்தை வாங்கிக் கொண்டு, "இந்த நாவலை இப்போது நான் படிக்கப்போகிறேன். ஒரு நிமிடத்தில் நான் படிக்கும் வேகம் முப்பத்தைந்து பக்கங்கள். ஆகவே இந்த புத்தகத்தை நான் படிக்க பதினைந்து நிமிடங்கள் அவகாசம் கேட்கிறேன் மேடையிலேயே படிக்கிறேன். பதினைந்து நிமிடங்களில் அமைப்பாளர்கள் தங்கள் பரிசளிப்பு நிகழ்ச்சியை வைத்துக் கொள்கிறார்கள் என்றவன் நாற்காலியில் அமர்ந்து விருட் விருட் என்று பக்கங்களைப் புரட்டிப் படிக்க ஆரம்பித்தான் ஒவ்வொரு பக்கத்திலும் அவன் கண்கள் சில வினாடிகளே தங்கின.
பரிசளிப்பு நிகழ்ச்சி ஒருபுறம் நடந்து கொண்டிருக்க. சீரியஸாக சரவணகுமார் பக்கம் புரட்டிக் கொண்டிருந்தான்
தொடர்ந்து வரும்)
Fல்வி.ஏ.நளினி பெயர்: சிராஜசிங்கம் GLILLI: Gravi.org Sio
u : 2 SuUgl: 22 முகவரி:POBox59CODE32|முகவரி: P.OBOX-6984, OX-28103, SAFAT-13142 || KOMAN. DOHA, QATAR AG
பொழுதுபோக்கு பத்திரிகை பொழுது போக்கு தாலைக்காட்சி ՋԱpՊIDITEM6ՊՃ/, தபுத்தகம் பத்திரிகை
Giugi. 23.
Güür GrainGLä(Son
முகவரி: கோவில் புதுக்குளம் வவுனியா பொழுதுபோக்கு தொலைக்காட்சியத்திரிகை கிரிக்கெட்
ճմա5/* 15
Guuit: arb. Gilburntay
முகவரி கோப்பியாவத்தை பேருவளை பொழுது போக்கு தொலைக்காட்சி உதைபந்து
低

Page 16
அன்று மாலை பொலிஸ்காரர்கள் வந்தார்கள். அவள் அவர்களை வியப்பின்றிப் பயமின்றிச் சந்தித்தாள். அவர்கள் ஆரவாரமாக உள்ளே நுளைந்தார்கள் ஆத்ம திருப்தியும் ஆனந்தமும் கொண்டவர்களாக அவர்கள் தோன்றினார்கள். அந்த மஞ்சள் முக அதிகாரி தனது பல்லை இளித்துச் சிரித்துக் கொண்டே பேசினான்
"செளக்கியமா? நாம் இப்போது சந்திப்பது மூன்றாவது முறை Qajapallip"
அவள் பேசவில்லை. வெறுமனே தனது வறண்ட நாக்கை உதடுகளின் மீது ஒட்டினாள் அந்த அதிகாரி அவளுக்கு ஏதேதோ உபேதச வார்த்தைகளைச் சொன்னான். பேசுவதில் அவன் ஆனந்தம் காண்பதாக அவள் உணர்ந்தாள். ஆனால் அவனது பேச்சு அவளைப் பீதியுறச் செய்யவில்லை. அந்த வார்த்தைகள் அவளைப் பாதிக்கவே இல்லை. ஆனால் அவன் "கடவுளுக்கும் ஜாருக்கும் உன் மகன் சரியான மரியாதை காட்டாது போனதற்கு அதை நீ அவனுக்குக் கற்றுக் கொடுக்காமல் போனதற்கு உன்னைத்தான் குற்றம் சொல்ல வேண்டும், அம்மா" என்று சொன்ன பிறகு மட்டும் அவள் கதவருகே தான் இருந்த இடத்தில் நின்றவாறே கம்மிய குரலில் பதில் சொன்னாள்:
எங்கள் குழந்தைகள்தான் எங்களுக்கு நீதிபதிகள் அவர்கள் அந்தக் கரடு முரடான மார்க்கத்தில் செல்லும் போது நாங்கள் அவர்களைப் புறக்கணித்ததற்காக, எங்களைச் சரியானபடி அவர்கள் தண்டிப்புார்கள்."
"என்ன?" என்று கத்தினான் அதிகாரி "உரக்கப் பேசு. நான் எங்கள் குழந்தை கள்தான் எங்களுக்கு நீதிபதிகள் என்று சொன்னேன்" என்று பெரு மூச் சோடு சொன்னாள் தாய்.
அவன் ஏதேதோ கோபத்தோடும் விறுவிறுப்போடும் முணுமுணுத்துக் கொண்டான்; ஆனால் அவனது வார்த்தைகள் அவளுக்குக் கேட்கவில்லை. மரியா கோர்சுவானா அன்று நடந்த சோதனைக்கு ஒரு சாட்சியாக அழைத்து வரப்பட்டாள். அவள் தாய்க்கு அடுத்தாற் போல் நின்றாள்; எனினும் அவள் தாயைப் பார்க்கவில்லை. எப்போதாவது அந்த அதிகாரி அவளிடம் ஒரு கேள்வியைக் கேட்டால், உடனே அவள் தலையைத் தாழ்த்திக் கொண்டு அந்த ஒரே பதிலைத் திரும்பத்திரும்பச் சொன்னாள்:
"எனக்குத் தெரியாது, எசமான் நான் ஒன்றுமே தெரியாதவள். ஏதோ வியாபாரம் செய்து பிழைக்கிறேன். எதைப் பற்றியும் தெரியாத முட்டாள் ஜென்மம் நான்!
"நாவை அடக்கு என்று மீசையைத் திருகிக் கொண்டே உத்தரவிட்டான் அந்த அதிகாரி, மீண்டும் அவள் தலை வணங்கினாள். ஆனால் குனிந்து வணங்கும் போது அவள் தன் மூக்கை மட்டும் அவனுக்கு நேராக நிமிர்த்திக் காட்டி, "இவனுக்கு வேணும்" என்று அவள் தாயிடம் மெதுவாகச் சொன்னாள்
பிறகு பெலகேயாவை சோதனை போடும்படி அவன் அவளுக்கு உத்தரவிட்டான். அந்த உத்தரவைக் கேட்டு அவள் விழித்தாள் அதிகாரியை வெறித்துப் பார்த்தாள் பிறகு பயந்து போன குரலில் சொன்னாள்:
பாலசங்கர் கீழே பார்த்தான் கிடு கிடு பள்ளமாக இருந்தது.
விழுந்தால் எலும்புகள்கூட மிஞ்சாது. அவன் மனம் முற்றாக மரத்துப் போயிருந்தது. அவன் நேற்றே இறந்துவிட்டான். இப்போது இருப்பது வெறும் உயிரற்ற உடல்தான்.
உயிருக்குயிராக அவனை நேசித்தவள் நேற்றோடு அவனிடம் விடைபெற்றுச் சென்று விட்டாள். காபியும், காதலும் சூடாக இருந்தால்தான் ருசியாக இருக்கும் என்று யாரோ சொன்னார்கள். ஆனால் இவன் காதலோ அதிக சூடாகி மனதையே சுட்டெரித்து விட்டுச் சென்று விட்டது.
ஒரு நாளா இரண்டு நாளா மூன்று வருடங்களாக - அவன் இந்துமதியைக் காதலித்தான் அவளும் அவனை மனமார காதலிப்பதாகச் சொன்னாள். ஆனால் - சொன்னவளை இன்று காணவில்லை. காலம் மாறினாலும் நம் காதல் மறாது என்றவள் காற்றாகிப் பறந்து போய் aNLILIGi.
அவன் மனம் அழுதது அழுதழுது கண்கள் கலங்கி கண்ணிரெல்லாம் ஆவியாகப் போய்விட்டது. அவள் கடைசியாகச் சொன்ன வார்த்தைகள் இன்னமும் அவன் உள்ளத்தில் ஒலித்துக் கொண்டிருந்தன.
"பாலன் எல்லாமே எல்லை மீறி போயிடுச்சி முதல்ல சம்மதம் சொன்ன அப்பா இப்ப யாரோ வசதியுள்ளவங்க என்னைக் கேட்டு வரவும் சரின்னுட்டாரு சாதாரண குமாஸ்தாவை கட்டிக்கிட்டு காலமெல்லாம் கஷ்டப்படுறதை விட வசதியோட வாற அந்த டத்தை
M
"ஐயோ! எனக்கு இந்த விவகார மெல்லாம் எப்படியென்று தெரியாதே 6T3-LDI6öII"
அவன் தரையை ஓங்கி மிதித்துக் கொண்டு அவளை நோக்கிச் சத்தமிட்டான். மரியா தன் கண்களைத் தாழ்த்தினாள்: தாயிடம் மெதுவாகக் கூறினாள்:
"சரி அம்மா, நீ உன் பொத்தான்களைக் கழற்று, பெலகேயா நீலவ்னா
தாயின் ஆடையணிகளைத் தடவிச் சோதனை போட்ட போது, குருதியேறிச் சிவந்த அவளது முகத்தில் அவமான உணர்ச்சி பிரதிபலித்தது.
"பூ நாய்ப்பிறவிகள்" என்று அவள் முணுமுணுத்துக் கொண்டாள்.
"நீ என்ன சொல்லுகிறாய்?" என்று அந்த அதிகாரி சோதனை நடந்த இடத்தை ஒரு பார்வை பார்த்துவிட்டுக் கேட்டான்.
"இது பெண் பிள்ளைகள் விஷயம், எசமான் என்று பயந்த குரலில் முனகினாள்
DiffNLLUIT.
கடைசியாக அந்த அதிகாரி தான் காட்டிய தளம்தாவேஜுகளில் தாயைக் கையெழுத்திடச் சொன்னான். அவளது
அனுபவமற்ற கை பெரிய பெரிய மொத்தை எழுத்துக்களில் கையெழுத் திட்டது:
"பெலகேயா விலாசவா, ஒரு தொழி லாளியின் விதவை மனைவி, "நீ என்ன எழுதித் தொலைத்திருக்கிறாய்? இதை ஏன் எழுதினாய்?" என்று அந்த அத்காரி பல்லை இளித்துக் கொண்டுக் கத்தினான். பிறகு சிறு சிரிப்புடன் சொன்னான்:
காட்டுமிராண்டி ஜனங்கள்." அவர்கள் போய் விட்டார்கள். தாய் ஜன்னலருகேயே நின்றாள்; அவளது கைகள் மார்பின் மீது குறுக்காகப் படிந்து பற்றியிருந்தன. அவள் தன் கண்களை மை தட்டாமல், எதையுமே காணாமல், வெறுமனே விழித்துக் கொண்டு நின்றாள். அவளது புருவங்கள் உயர்ந்திருந்தன. உதடுகள் இறுகியிருந்தன. கடைவாய்த் தாடைகள் இறுகி ஒன்றோடொன்று அழுத்திக்
முடிக்கிறதுதான் நல்லதுன்னு பிடிவாதம் பிடிக்கிறாரு நானும் யோசிச்சுப் பார்த்தேன். உங்க குடும்பமோ ரொம்பப் பெரிசு. உங்க ஒருத்தரை *醬 உங்க தங்கச்சிமாருங்க
55
இருக்காங்க நிலையில நானும்
தாங்க முடியாது. அதனால நாம சந்தோஷமான முறையில பிரிஞ்சிடுவோம். நடந்ததை ஒரு கெட்ட கனவா நினைச்சி மறந்துடுங்க எனக்கும் கஷ்டமாத்தான் இருக்கு ஆனாலும் என்ன செய்யுறது? என்னை மறந்துடுங்க. நான் வாறேன்."
ஒ எவ்வளவு இலகுவாக கூறிவிட்டாள். மறக்கக்கூடிய அளவுக்கா அவர்கள் பழகினார்கள்? அவன் அவளை தன் மனதில் வடித்திருந்தான். அவளோ அவனை கண்ணிர் வடிக்கச் செய்து ஓடி விட்டாள்.
கடித்துக்கொண்டிருந்த வேதனையும் அவள் LDGöSIG) GOSIGöSIG) 600 il 6,767 வற்றி வறண்டது : பொரிந்தது சுடர் துடி அதை ஊதியணைத்துவி இருந்தாள். அவளது ! யிருந்த சூன்யமயமான ஏ
அவளது இருதயத் தடைபட்டது. அப்படியே நின்றுகொண்டிருந்த கால்களும் வலியெடுக்கு மரியா ஜன்னலருகே வர் குரலில் கூப்பிடுவதை
"பெலகேயா, தூங்கி உனக்கு இப்படித் துன் Fifi , gi/TĚJG5!”
தாய் உடைகளை போய்ப் படுத்துக்கொ மாத்திரத்திலேயே ஆழ அமிழ்ந்து போவது பே ஆளானாள்.
அவள் கனவு கெ செல்லும் ரஸ்தாக் க பிரதேசத்துக்கு அப்பா மஞ்சள் நிறமான மன அவள் நடந்து சென்று தொழிலாளர்கள் மண் ஒரு செங்குத்தான பாவெல் நின்று கொண் அந்திரேயின் அமைதி நிறைந்த குரலில் பாடி
துயில் கலைந்து அணியி விரைந்து வாரும்
அவன் மனதிலிருந்த ஒ சூழ்ந்து கொண்டது.
இனி இந்த உலகத் LIL6GT 6T66T60TP
காயம் பட்ட மனதுட
வேதனைப்பட்டு வெ ஒரேயடியாக போய்ச்
அவன் கண்களை G) GIMIGOSLIIGOT.
கீழே குதிக்க தயாரா யாரோ தோளைத் ெ சட்டென திரும்பியவன் அ எதிரே
முகம் சிவக்க-கண் இந்துமதி நின்றிருந்தாள்
"இந்து நீயா? "ஆமா, ஏன் ஆச்
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன. அந்தக் கடியின்
உணர்ந்தாள். Töáfiai) GTGöIGGSIIII திரி படபடத்துப் துடித்தது. அவள் ட்டு, இருளிலேயே இதயத்தில் நிரம்பி க்க உணர்ச்சியால்,
அவள் தன் நெற்றியை அழுத்திப் பிடித்தவாறு தன் மகனைப் பார்த்துக் கொண்டே அந்தக் குன்றைக் கடந்து சென்றாள். நீல வானில் பகைப்புலத்தில் அவனது உருவம் மிகவும் தெளிவாகவும் துல்லியமாகவும் தோன்றியது. அவள் அவனருகே செல்ல நாணிக் கூசினாள். ஏனெனில் அவள் கர்ப்பமுற்றிருந்தாள்
துடிப்புக் கூடத் அவள் வெகுநேரம் ாள் கண்களும் ம் வரை நின்றாள். து போதை மிகுந்த அவள் கேட்டாள்.
6aĵILLIIIIIIIII? LJIGJILÍD, பம் வரக் கூடாது.
மாற்றாமலேயே ண்டாள் படுத்த மான குளத்துக்குள் ான்ற தூக்கத்துக்கு
ண்டாள் நகருக்குச் ரையில், சேற்றுப் ல் தெரியும் ஒரு ாற் குன்றிற்கருகே கொண்டிருந்தாள். வெட்டி எடுக்கும் குன்றின் ஒரத்தில் டிருந்தான். அவன் யும் இனிமையும் கொண்டிருந்தான்
சேர தோழர்காள் ரி மறைந்து இருள்
தில் வாழ்ந்துதான்
ன் நாள் முழுவதும்
ந்துபோவதைவிட சருவதே நல்லது இறுக முடிக்
னான். அப்போதுாட்டார்கள். அவன் திர்ச்சியைடந்தான்.
ள் கலங்கியிருக்க
FINALILDIZ QU5ó, SIT?
அவளது கைகளில் இன்னொரு குழந்தை இருந்தது. அவள் மேலும் நடந்தாள் நடந்து கொண்டே வந்து கடைசியில் குழந்தைகள் பந்து விளையாடிக் கொண்டிருக்கும் மைதானத்துக்கு வந்து சேர்ந்தாள். அங்கு எத்தனையோ குழந்தைகள் இருந்தார்கள் அவர்கள் வைத்து விளையாடிய பந்து சிவப்பு நிறமாயிருந்தது. அவளது கையிலிருந்த சிசு அவள் கையை விட்டு தாவிக் குதித்து அந்தப் பந்தைப் பிடிக்க எண்ணியது. அழத்தொடங்கியது. அவள் அதற்குப் பால் கொடுத்தாள். திரும்பிப் பார்த்தாள். இப்போதோ அந்தக் குன்றின் மீது துப்பாக்கிச் சனியன்களை அவளது மார்ப்புக்கு நேராக நீட்டியவாறு சிப்பாய்கள் நின்று கொண்டிருந்தார்கள். அவள் உடனே விடுவிடென்று அந்த மைதானத்தின் மத்தியிலிருந்த தேவாலயத்துக்கு ஓடி வந்தாள். அந்தத் தேவாலயம் வெண்மை நிறமாகவும், மேகங்களால் செய்யப்பட்டது போல் அளவிறந்த உயரத்துக்கு மேல் நிமிர்ந்து நிற்பதாகவும் இருந்தது அங்கு யாரையோ சவ அடக்கம் செய்து கொண்டிருந்தார்கள். அந்தச் சவப்பெட்டி நீளமாகவும் கறுப்பாகவும் இறுக முடிய தாகவும் இருந்தது மதகுருவும் பாதிரியாரும் வெள்ளைநிற அங்கிகளைத் தரித்தவாறு அங்குமிங்கும் உலவினார்கள் GDITJeil
உயிர்த்தெழுந்தார் உயிர்த்தெழுந்தார் உயிரிழந்த கிறிஸ்து நாதர். பாதிரியார் பரிமள களபங்களைத் தூவியபோது அவளைப் பார்த்து தலை வணங்கிப் புன்னகை செய்தார். அவரது தலைமயிர் செக்கச் சிவந்து பிரகாசித்தது: அவரது உற்சாகங்களை பொருத்திய முகம் சமோய்லவின் முகம் போலிருந்தது. அந்தத் தேவாலயத்தின் கோபுரக் கலசங்களிலிருந்து சூரிய கிரணங்கள் விழுந்தன; அந்தக் கிரணங்கள் வெள்ளை வெளெரனெக் கீழ்நோக்கி கம்பளம் போல விழுந்தன.
தேவாலயத்தின் இருபுறத்துப் பீடங்களிலிருந்தும் பையன்கள் பாடிக் கொண்டிருந்தார்கள்.
உயிர்த்தெழுந்தார் உயிர்த்தெழுந்தார் உயிரிழந்த கிறிஸ்து நாதர். தேவாலயத்தின் மத்தியில் வந்து
நீங்க இவ்வளவு பெரிய கோழையா இருப்பிங் கன்னு நான் சத்தியமா நினைக்கல்ல."
"இந்து உன்னை பிரிஞ்சி என்னால வாழ முடியாது. சகலமும் நீயேன்னு இருந்தேன். ஆனா சட்டுன்னு மறந்து சொல்லிட்டே எனக்கு வேற வழி தெரியலை."
"போதும் அதுக்கு இதுவா முடிவு? நீங்க துணிவான எதையும் எதிர் கொள்ளும் தைரியம் உள்ளவரா இருப்பிங்கன்னு நினைச் சேன் ஆனா. இப்படி செய்விங்கன்னு நான் நினைக்கவே இல்ல. கடைசி நேரத்துல உங்கள மறக்க முடியாததால உங்களத்தான் கல்யாணம்
சட்டென்று நின்றவாறு அந்த மதகுரு திடீரெனக் கத்தினார்:
"அவர்களைக் கைது செய்" மதகுருவின் வெள்ளை நிற அங்கிகள் மறைந்து விட்டன. அவரது மேலுதட்டில் வெள்ளி நிற மீசை தோன்றியது. எல்லோரும் ஒடத்தொடங்கினார்கள் பாதிரியாரும்கூட பரிமளப் பொடியை ஒரு மூலையிலே எறிந்துவிட்டு, தன் தலையை ஹஹோல் பற்றிப்பிடித்துக் கொள்வது மாதிரி தமது தலையைப் பிடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தார். ஓடிச் செல்லும் ஜனங்களின் காலடியில் தன் கையிலிருந்த குழந்தையை நழுவ விட்டுவிட்டாள் தாய் அவர்களோ அதை மிதித்து நசுக்காது விலகிவிலகி ஓடினார்கள். அந்தக் குழந்தையின் திகம்பரக்கோலத்தையே பயபிதி நிறைந்த கண்கேளாடு அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பிறகு முழங் காளிட்டு, அவர்களை நோக்கிக்கத்தினாள்:
குழந்தையை உதறிச் செல்லாதீர்கள் இவனையும் உங்களோடு எடுத்துச் செல்லுங்கள்.
உயிர்த்தெழுந்தார் உயிர்த்தெழுந்தார் உயிரிழந்த கிறிஸ்து நாதர். என்று சிரித்துக் கொண்டும். கைகளைப் பின்புறமாகக் கோத்தவாறும் பாடத் தொடங்கினான் ஹஹோல்
ஏற்றிய ஒரு வண்டியில் அந்தக் குழந்தையை வைத்தாள். அந்த வண்டிக்கு அருகே சிரித்துக்கொண்டே மெதுவாக நடந்து வந்தான் நிகலாய்
"அப்படியானால் அவர்கள் எனக்குக் கொஞ்சம் கடினமான வேலையைத்தான் கொடுத்து விட்டார்கள்" என்றான் அவன் தெருக்கள் GI GM GUILD அசுத்தமாயிருந்தன. வீட்டு ஜன்னல் களிலிருந்து ஜனங்கள் எட்டிப் பார்த்தார்கள் கூச்சலிட்டார்கள், சீட்டி யடித்தார்கள், கைகளை வீசினார்கள் வானம் நிர்மலமாயிருந்தது சூரியன் பிரகாசமாகக் காய்ந்தது எங்குமே நிழலைக்காணோம்.
தொடர்ந்துவரும்
துணிஞ்ச நீங்க நாளைக்கு நம்ம கல்யாணத்துக்கப்புறம் வேற ஏதாவது பிரச்சனையில இப்படி ஒரு முடிவுக்கு வந்துட்டா அதுனால பாதிக்கப்போறது நான் மட்டுமில்ல. உங்களை நம்பியிருக்கிற தங்கச்சிமாருங்களும்தான். ஆனால் அதுக்கப்புறம் எல்லாரும் என்னைத்தான் தூற்றுவாங்க என்னாலதான் நீங்க இந்த முடிவை எடுத்திருப்பிங்கன்னு ஏசுவாங்க உங்களைப்பற்றி இப்ப நான் நல்லா தெரிஞ்சிக்கிட்டேன். பிரச்சினைகளை எதிர் கொள்ள பயந்து விபரீதமான முடிவுகளை எடுக்க நினைக்கும் உங்களை நம்பி நான் என் வாழ்க்கையை ஒப்படைக்க தயாரில்லை. நீங்க உங்க இஷ்டப்படி
GD
LIITENDIT. EFTñuajiLilleañTETUNGMT
GO
O
செய்வேன்னு வீட்ல சண்டைபோட்டுக்கிட்டு உங்கள பார்க்க ஓடோடி வந்தேன். நேற்று முழுவதும் நீங்க சோகமாக இருந்ததாகவும் காலையிலேயே எங்கேயோ போயிட்டதாகவும் YY YS SS LY S MT T L TTT SSSS L00LLLS எல்லா இடத்திலையும் தேடினேன். தற்செயலாக இங்கே வந்தேன். இன்றைக்கு காதல் தோல்வியில தற்கொலை செய்ய
எது வேணும்னாலும் செஞ்சிக்கங்க நான் வாறேன்."
அவள் விடு விடு வென அந்த இடத்தை விட்டு நடக்க பாலசங்கர் - எதுவும் சொல்ல முடியாமல் விக்கித்து நின்றான். அவனுடைய மனதில் இருந்த தற்கொலை எண்ணம் சிறிது சிறிதாக கரையத் தொடங்கியது. O
ஒக்.28-நவ04, 1995

Page 17
எனது முறை வரும்வரை என் கையில் "அக்காவ
இருந்த 'பைலை தட்டிப்பார்க்கிறேன் கிடைக்சிச்சாடா நேற்று வரை இந்த ஆவணங்களை திரட்ட வீட்டுக்குள் க என்ன பாடு பட்டேன் நல்லவேளை CBS'List
தலைமை ஆசிரியர் நீக்கொலாஸ் ஐயா 9;t I //01/, பரீட்சை பெறுபேறுகளை பத்திரப்படுத்தா இந்தக் கேள்
விடின் அதுவும் அந்த ெேசில் நான் வேலைக் எரிந்திருக்கும் பெரியஐயாவுக்கு நன்றி! வேறெங்காவது என்று மனதில் எண்ணிக்கொண்ட வேளை அம்மா கேட்கும் எனது பெயரும் இலக்கமும் அக்காவின் ே அழைக்கப்படுகிறது. இதயத்தில் மகிழ்ச்சி அப்பா மட்டும் பொங்க துள்ளி ஓடுகிறேன். போயிருந்தால் இ
அந்த ஆலமர நிழலையும் தாண்டி
கியூ நீண்டிருந்தது மல்லிகைத்தீவு கிராமத்தின் சக்தி மிகு சிவன் ஆலயம்
தற்போது பாதுகாப்புப் படையினரின் எனது பைலை நேர்முகப் பரீட்சை ம் இந்த நிலை பாசறை அதற்கு முன்னால் தான் அந்த நடத்தும் அதிகாரியிடம் கையளிக்கிறேன். 色 蠶 als சடைத்த ஆலமரம் உண்டு அக்கிராமத் "உமது பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் 1979an TaTEDT I தார்கள் கிராமத்தை விட்டு வெளியில் எங்கே என்றார் அதிகாரி மலில்லை. அவ செல்வதாயின் பாதுகாப்பு படையினரின் "எரிந்து விட்டது என்றேன். தொழில் இருந்தது பாஸ் பெற வேண்டும் அதற்காக நின்ற "PIDLD PIDLDT 9JULJITL GELL பொருத்தம அந்த கியூவில் இணைகிறேன்.நான் கையில் பிக்கேற்றும் இல்லை என்ன? என்று தெடுக்கும் உரி
தொடர்ந்தார் அதிகாரி எனக்கு பொத்துக்
பைல் லுடன்
கொண்டு வருகிறது கோபம் அடக்கிக்
ஆனால் அக்காவின் என் முன்னால் கந்தசாமி அத்தானும்
காட்டும் மனப்பக்
பின்னால் மணி அக்காச்சியும் நிற்கிறார்கள்
இருக்கவில்லை. நேரமும்பேய்கொண்டிருக்கிறது கிழவும் கனகசபைதேவகடாட்சம்". வேகமாக நகர்ந்தபாடில்லை. மெதுவாக செய்யும் நரேசை 6 விட்டிலிருந்த ܐ வீட்டில்தான் அவ -9|3յhվլի 3|ւյլ
கந்தசாமி அத்தானிடம் கதை கொடுக்கிறேன். "அத்தான் இண்டைக்கு இரண்டு மணிக்கு திருக்கோணமலையில வாத்தி வேலைக்கு
இன்ரர்வியூ அதுதான் கொஞ்சம்அவசரமாக | ကြီးj#းချီချွံါကြီး கொஞ்சம் முன்னுக்கு
விடுவியோ? என்று கூறி பதிலுக்கு காத்திருந்தேன்.
அட் இன்ரவியூக்கர போறாய்!
நேரத்தோட சொல்லாம்ே இஞ்சபாருங்க முன்னுக்கு நிக்கிறவங்க கொஞ்சம் இடம் கொடுங்கநம்மட் பயல்வாத்தி இன்ரவியூக்கு போப்போற்ான் நாளைக்குவாத்தியாரானால் நம்ம பள்ளிலதானே படிப்பிப்பான் இறக்கு மதி வாத்தி எத்தின் பேர் வந்து தங்கம் விசயம் முடிஞ்சயுடன் மாறித்தானுகள் இது நம்மட்புள்ள ஆல் விடுங்க விடுங்க! என்று புரட்சிகர சொற்பொழிவுடன் கியூ வை உடைத்து முன்னுக்கு போகவிட்டார் கந்தசாமி அத்தான்! கல்விக் கந்தோர் முன்னால் இருந்த வாங்கில் இன்ரவியூக்கு வந்தவர்களுடன் அமர்கிறேன் இலக்கமும் Lயம் கூறி அழைக்கப்படுகிறார்கள்
இந்துநிமிட தாமதம் பிடிக்க வேண்டிய பஸ்ஸைக் கோட்டை விட்டுவிட்டு நின்றிருந் தான். இனி அரைமணி அல்லது ஒரு மணி நேர காத்திருப்பின் பின் அடுத்த பஸ்வரும். "பஸ்ஸை எதிர்பார்த்து பாதிவயசாச்சு." பாடல் வரிகள் ஞாபகம் வர சிரிப்பு வந்தது. பொன்னான் நேரம் இந்த அரை மணிக்குள்ளாக ஆயிரம் காரியங்கள் முடித்திருக்கலாம். நினைத்தவனாய் பார்வையை ஒடவிட்டான் நின்று நின்று பார்த்தான் கால் வலித்தது.
கும்பல் கும்பலாய் மனிதர்கள் இரண்டி ரண்டு பேராய் மனிதர்கள் பஸ்தரிப்பில்
என்னயிருந்தாலும் தான்.
எனக்கு கிட்ட
அன்றொரு நாடு மாலையும் கழுத்து
கொதித்தெழுந்தார்
"இனிமே உன
கொண்டு, பவ்வியமாக "ஐயா! என்ர அடையாள அட்டையை தவிர சகலதும் வன்செயலில் எரிந்து போச்சு ஆனா இந்தாங்க அடையாள அட்டை நீங்ககேட்ட அத்தாட்சிப்பத்திரங்கள் கொடுத்துத்தான் இது எடுத்தது இந்தாங்க மற்றது என்ர பரீட்சைப் பெறுபேறுகள் அது நான் குதிரை ஓட்ாம சொந்தமாய் எழுதி பாஸ் பண்ணியது மழ, மழ வென பொழிந்து விட்டேன். அதிகாரி என்னை முறைத்துப் பார்த்துவிட்டு பைலை எனிடம் நீட்டுகிறார் நிட்சயமாய் இந்த வேலை எனக்கு கிடைக்காது என்ற நம்பிக்கை யுடன் எனது பைலை வாங்குகிறேன்:
ஒன்று மட்டும் யதார்த்தமாக புரிந்தது எனக்கு
தகுதியானவர்களிடம் தேவையற்ற வற்றை கேட்டுத் தகுதியற்ற தேவையான வர்களுக்கு பதவி வழங்க நடாத்தும் நாடகம் து மெதுவாக அகல்கிறேன் வாசலில் ருந்த காந்திஜியின் படம் சத்தியம் வெல்லாது என்றுகூறிச் சிரிப்பது போல் இருந்தது எனக்கு
சேர் சொல்லி வாங்கியவனைப் பார்த்து புன்னகைத்தான். ஒரு ரூபாயை தன் பையில் போட்டவன் மீதி நாணயத்தை கிழவனிடம் கொடுத்தான் கிழவன் ஆவலுடன் தடவிப்பார்த்து தன் பைக்குள் போட்டுக் கொண்டான் அதை ரகுவுக்குள் வியப்பு சம்பாதிப்பதில் 50க்கு 50 பொலிசியோ? இல்லை திருட்டுத்தனமாகக் குருட்டுக் கிழவனிடம் கையாடுகிறானா பையன்? புரியவில்லை.
நாலைந்து பேர் நாணயங்களை நீட்ட சிறுவனும் கிழவனும் நன்றாக கலெக்சனை முடித்துக்கொண்டனர். கிழவன் களைத்துப்
கொஞ்சம் பேர் வீதியோரத்தில் o¶ பேர் கையைக் கையை ஆட்டி சிலபேர் பேசினர். சிலர் வாயைப் பிளந்து கேட்டனர். குந்தியிருந்து கதைத்தவர்கள் சாய்ந்திருந்து அளவளாவியவர்கள் இப்படித்தான். இப்படியே தான் வம்பளந்து வாய் பேசிப் பேசியே நேரத்தை வீணாக்கும் மனிதர்கள் நம்மவர்கள். அதுதான் நாடு முன்னேறுவ தில்லை. வெளிநாட்டவரைப் பாருங்கள் யாராவது நின்று யாருடனாவது பேசி அரட்டையடிக்கிறார்களா? அவர்களுக்கேது நேரம்-முன்னேறுகிறார்கள் நாடும் முன்னேறுகிறது. கையிலிருந்த புத்தகத்தை விரித்தவன் வரிகளை வாசித்து யோசித்தான்.
"aguLITT... og LITT LÍFGO) GLUTIGällas." குருட்டு வயோதிபனும், அவன் கையுதவியாய் ஒரு சிறுவனும் களையான முகமும் குறுகுறு கண்களுமாய் சிறுவன் கிழிந்த சட்டையும் சாயம் போன அரைக்காற்சட்டையும் ஏழ்மைக்கு கட்டியம் கூறின. பாவப்பட்ட ரகு இரண்டு ஒரு ரூபா நாணயங்களை நீட்டினான். சிரிப்பு கொப்பளிக்க "தேங்க்யூ
ஒக்.28-நவ.04.1995
பாய் மரநிழலில் அமர சிறுவன் தன்கை யிருப்பை கணக்கெடுத்தான் முகத்தில் ஏராள LTSITFib
சிட்டென கடைவிதிப் பக்கம் பறந்தான் சிறுவன் ரகு பார்த்துக்கொண்டேயிருந்தான். சாப்பிட ஏதும் வாங்குவான்போல நினைத்த ரகுவுக்கு அதிர்ச்சி சிறுவன் "ஸ்டிக்கர்" விற்பவனிடம் பேரம் பேசிக் கொண்டிருந் தான் ஐந்து நிமிட தேர்வு கையில் நிறைத்தவனாக திரும்பி வந்தவன் கிழவன் பக்கதிலமர்ந்து ஒவ்வொரு படமாய் பார்த்து ரசித்தான் பேணுதலாக சட்டென நிமிர்ந்த வன் ரகு தன்னையே பார்ப்பதைக் கண்டதும் லேசான வெட்கம் தயக்கம் மேலிட தலையைக் குனிந்தான்.
ரகு அவன் பக்கத்தில் போய் நின்றான். "இதெல்லாம் யாரு படங்களைச் சுட்டிக் காட்டினான்." வட வந்து படங்கள்ல
இல்ல. நான் உன்
KN
staða) IIIb
பிள்ளையுமில்ல." மூச்சில் சொன்ன шпөuй) – 9үйbш படுத்த படுக்கைய வுக்கு எதைப்பர் எல்லாவற்றையும் மும் அந்தஸ்தும்
அக்காஇருக்கு கூடாது என என் அழைத்துக்கொண் வந்தவர் ஒரு நா எல்லாவற்றையும் GLITGIIIII.
ஆனாலும் பொ தவரையில் எமக்கு இருந்ததில்லை. முடித்து வைத்தி திருந்தேன்.
அந்த மகிழ்ச் -97 595 (T606) I LI LJUD நானாவது அக்கான
என்று நி
நடிப்பாங்களே அவ கான், இது அமீ இடைமறித்தான். " சிறுவன் ஒரு கணம் ஆசையாயிருந்திச்சு குட்டித்தம்பியிருந்த குடுப்பீங்கள்ல என வாங்கிக்கிறேன் ஸா ரம்பத்தில் தயச் 蠶 தடங்கல "LJILGYLDIGDIGAJITLD GI டி.வி. இருக்காதெ (BJELLIITGÖT. "Griffa) : இருக்கு ஸார் நம்ப af SGau60IIIP Li hå பார்த்துடுவேன்."
"6ń)#6ij (ŜLJIT 49, L. 6/Uրի (3gլ ցի)իլցք ஸ்கூலு படிப்பு சரி ஆனா வசதிதான் போய்ட்டா கெழவன் LI(U?"
ரகு பரிதாபப்ப முடியும்? வசதியும் வி ஆயிரமாயிரம் வறிய மொன்று. ஆனாலும் குறும்புகள் அப்பட L JITGILD.
அரைமணிநேரம் G flata)a), LIGUGOGM). தொற்றிக் கொண்ட அக்காவும் மச்சானு, பின் வந்திருக்க கொண்டது. அக்க பயலும் வந்திருந்தா "ரகு அங்கிள், ! எல்லாமே நான் சேர் கைக்குள் ஒரு பு
JUGOOL 9 GULLA LI LILLI 606 டான், "என்னடா இ விரித்தான்.
நிறைய ஸ்டிக் மாய். விதவிதமாய் Jünmö ómör, அழகாயிருக்கில்ல. (66)ăil (LIIIll
ஸி டிக்கர் நி கொண்டாருவீங்கல்ல வனையே பார்த்துக் ரகு பிச்சைக்காரப் ன மனதுக்குள் எதிெ பரிதாபப்படுவதைத் செய்ய முடியவில்ை புகள் எங்கேயிருந்தா தான் எனப் புரிந்த பாரமான உணர்வு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பற்றி தகவல்
லடிவைத்ததுமே அம்மா
வி எனக்குப் புதிதல்ல. ப் போய் வந்தாலோ பாய் வந்தாலோ தினம் கள்விதான் இது.
தனைதான் அம்மாவுக்கு கொஞ்சம் பொறுத்துப் ாறு அம்மாவுக்கும் எனக்
வந்திருக்காது.
க்கத்திலும் ஞாயமில்லா ளுக்கென்றொரு நல்ல காதலித்து தனக்கென ன கணவனை தேர்ந் மயும், வயதுமிருந்தது. காதலுக்கு பச்சைக்கொடி ரவம் தான் அப்பாவுக்கு
னாடு ஒன்றாய் வேலை காதலித்தாள். நரேசின் திர்ப்பைவிட எங்கள் ளுக்கு எதிர்ப்பு அதிகம். ாவிடம் மட்டும்தான்
அம்மா அக்கா பக்கம்
த்தட்ட 18 வயதிருக்கும். அக்கா நரேசோடு மாக வந்து நிற்க அப்பா
க்கும், எங்களுக்கும் உறவு அப்பாவுமில்ல. நீ என் என்று அப்பா ஒரே 前, ா அன்றிலிருந்து தான் கிப் போனார். அப்பா றியும் கவலையில்லை. விட அவருக்கு கெளரவ பெரிது. ம் ஊரில்கூட குடியிருக்க னையும் அம்மாவையும் டு கண்டிக்கு குடியிருக்க ள் நெஞ்சடைப்பு வந்து பிட்டு விட்டு மரணமாகிப்
ருளாதாரத்தைப் பொறுத் எந்தப் பிரச்சனையும் நான் பட்டப்படிப்பை ய தொழிலில் சேர்ந்
சியைவிட அம்மாவுக்கு ரித்தான் நினைப்பு. வப் போய் பார்த்துவிட்டு னைத்தாலும் உள்நாட்டு
ங்க. இ.இது சல்மான் | 95TT GÖT, 凯...”J色 காசு அநியாயமில்ல? தயங்கினான். "ரொம்ப ஸார் ஒங்களுக்கு ஒரு இதெல்லாம் வாங்கிக் க்கு யாருமில்ல. நானே ர், கணிரென்ற குரல் கமாய் ஒலித்தாலும் ன்றி வெளிவந்தது. եյց լյոիլյԼյք hiԼoՍարp" ன்று தெரிந்தும் ரகு ால்லா விட்லயும் டி.வி வீட்ல இல்ல. ஆனா த்து விட்ல போய்
ாட்டியா?" ரகு, "என்ன எனக்கெல்லாம் ஒரு வருமா? ஆசையிருக்கு
ல்ல. நான் ஸ்கூலு கூட்டிட்டு போறது
LITGÖT. GT GÖTGOT GYFAILL ாய்ப்பும் பறிக்கப்பட்ட பிஞ்சுகளில் இதுவு வயதுக்குரிய ஆசைகள், டயே இருக்கின்றன.
போனதே தெரிய கண்டதும் ஓடிப்போய் ான் ரகு ட்டில் ம் நீண்ட நாட்களின் சந்தோசம் அப்பிக் வின் கடைக்குட்டிப்
VIII,
ந்தா இதப் பாருங்க. தது. நல்லாயிருக்கா? த்தகத்தை திணித்த
அணைத்துக் கொண் தல்லாம்" புத்தகத்தை
T3,67. Guigoot autgooi "Qg| LITI GgrfiuLDT2 இது அமீர் கான். நாளைக்கு நீங்கே வர்றப்போ இன்னும் றைய வாங் கிக் . தொடர்ந்து பேசிய
கொண்டிருந்தான் பயனின் வார்த்தைகள் ாலித்தன. மீண்டும் தவிர வேறொன்றும் அவனால், அரும் லும் ஆசைகள் ஒன்று JEGYZÉL GYG) LDGTLD
வீட்டுக் கதவு பூட்டப்பட்டிருந்தது அழைப்பு
யுத்தத்தால் அங்கு போகவே முடியாத நிலை
STsofoot alLU(j950, 2.Lcotty Ita. போகும்படி நியமித்திருந்தார்கள் யுத்தம் உக்கிரமாக நடைபெறும் பிரதேசம் என்பதால்
ம் மனித இழப்புக் 及
శ-----
உயிரிழப்புக்கள் இறந்தவர்கள் அனேகமான வர்களை பார்வையிட்டுக்கொண்டு வந்த எனக்கு பகீரென்றது.
jogunlj j. 944Лali p Lov. தான். அருகில் நரேசின் உடல், ஓ. தெய்வமே
o LMDT) D D LJUSGITIITLI 1969,61
ஹப்புத்தளையூர் எப்லெனாட்குமார்)
கட்டுப்படுத்தி காப்பாற்ற வேண்டிய பொறுப்பு என்னுடையது.
அப்படியானதோர் பொறுப்பு கிடைத் தது மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் அம்மாவை தனியாக விட்டு விட்டு எப்படி போவது என்பதில்தான் கவலையாயிருந்தது. அம்மாவிடம் இதைப்பற்றிசொன்னதும் மனப்பூர்வமாக சம்மதித்தாள்.
"தயங்காம போடா. அங்க போயி சரி அக்காவ தேடிப் பாரு எப்படி சரி அவளையும் குடும்பத்தோட் இங்க வரச் சொல்லு"
அம்மாவின் தைரியத்தால் மகிழ்ச்சியோடு all diff)(g, LilliamIDT (Bairéir.
புத்தத்தால் பாரிய இழப்புக்கள் நிகழ்ந்து கொண்டிருந்த வேளை, வடக்கு பகுதிகளில் GU டங்களில் மனித குருதியாறு ஓடிக்கொண்டிருந்தது.
இரவுகளிலெல்லாம் நோயாளிகளையும், காயப்பட்டவர்களையும் கண்காணிக்க வேண்டிய கட்டாய கடமை.
அன்றிரவு பல இடங்களில் இடம்பெற்ற வுெல் வீச்சுக்களால் ஆயிரக்கணக்கான
அன்று புது உற்சாகத்தோடு நான் வீட்டிலிருந்து வெளியேறினேன் என் கையில் ஒரு கடிதம் இரண்டாக மடிக்கப் பட்டிருந்தது. அதை ஒரு முறை நன்கு
பார்த்துவிட்டு சற்று நேரம் சிந்தித்தேன்.
இரண்டு நாட்களாக அந்தக் கடிதத்தை நான் ரிசானாவிடம் கொடுக்க நினைத்தும் முடியவில்லை. இன்று எப்படியாவது கொடுத்துவிட் வேண்டும் என்று தீர்மானித்துக்
நெஞ்சை ஏதோ அடைக்கின்ற மாதிரி. கண்கள் குளமாகிற மாதிரி. கதறி அழ நினைத்தேன் வாய் வரவில்லை.
ஒருவேளை அவர்களின் குழந்தைகளின் உடல்களும் இதில் இருக்கலாம். அம்மாவை நினைத்துப்பார்த்தேன் மனம் வலித்தது.
அடுத்தநாள் அவசரமாக லிவுபோட்டு கண்டிக்கு பயணமானேன். அம்மாவைப் பற்றிய நினைவே சுற்றிச் சுற்றி வந்தது.
இதைப்பற்றி எப்படி அம்மாவிடம் சொல்வது. அவள் அதைத் தாங்கிக் கொள்வாளா? நினைத்துப் பார்க்கவே உடல் நடுங்கியது.
வீட்டுக்கு அருகில் வரும்போதே மனம் துடித்தது. வீட்டை நோட்டமிட்டேன். வாசலில் சனம் நிரம்பியிருந்தது. நொடியில் மனம் குழம்பிப்போனேன்.
அம்மாவுக்கு ஏதும். அப்படியிருக் கக்கூடாது. வாசலிலிருந்தவர்களின் அனுதாபப் பார்வை என் மேல் விழ குழம்பிப் போனவனாய் உள்ளே போனேன். அங்கே அம்மா பிரேதமாகக் கிடத்தப் பட்டிருந்தாள்
மணியை அழுத்தினேன். சற்று கதவு திறக்கப்பட்டது ஒரு கிழவி வெளியே எட்டிப் பார்த்தாள் ஒரு புதியவனைப் பார்ப்பது போல் என்னை ஏற இறங்கப் பார்த்தாள் அவள் ரிசானாவின் பாட்டியாகத் தான் இருக்க வேண்டும் என்பதை அவள் தோற்றத்தில் இருந்து ஊகித்துக் GNU, HIGIÉNIGBI GÖT
இங்கே ரிசானா என்கிறது. நான் வார்த்தைகளால் தடுமாறினேன்.
"என் பேத்திதான் என்ன வேண்டும் உங்களுக்கு
"அவங்களைக் கொஞ்சம் சந்திக்க வேண்டும் எச்சிலைத் தொண்டைக்குள் தள்ளிக் () ტეnვუ08 (8 ფ|', (8|| იწn.
உள்ளே இருக்கிறா ஒரு நிமிஷம்"
என்ற கிழவி உள்ளே போனாள் நான் வெளியே அவளுக்காகக் காத்து நின்றேன். சற்று நேரத்தின் பின் ஒரு பெண் 6TILLILIT 5:576i. * ဦး கண்டதும் அவள்முகம் நிலவைக் கண்ட இரவுபோல் மெல்லப் பளிச்சிட்டது. புன்னகைத்தாள்
「リs 巻 cmGcm வாங்க. எப்போ ஊருக்கு வந்தீங்க? என்று கனிவோடு
டூந்தலும் ஹிதாத்)
கொண்டேன் இதை அவளிடம் எப்படிக் கொடுப்பது நண்பர்களிடம் கொடுத்தனுப் LouTLDIP 36ugóILTub ganó el Lib கொடுத்தனுப்புவதுமுறையல்ல. நான்தான் கொடுக்க வேண்டும் எங்கே வைத்துக் கொடுக்கலாம் அவள் வீட்டில் இருப்பாளோ என்னமோ எனக்கு அவள் விடும் சரியாகத் தெரியவில்லை முகவரிதான் இருக்கிறதே. கவலைப்படத் தேவையில்லை
நினைத்துக்கொண்டே சைக்கிளின் மேல் தாவி ஏறி வேகமாய் ஒட்டினேன்.
ஒரு மாதிரிக் கஷ்டப்பட்டு றிசானாவின் வீட்டைக் கண்டுபிடித்தேன் விட்டு முற்றத்தைக் கடந்து வாசல் படிக்கு வந்தேன்.
நீட்டினேன்.
வரவேற்றாள் உள்ளே நுழைந்த நான் வெளிநாட்டில் என்னோடு ஒன்றாய் வேலை பார்த்த அவள் கணவன் என்னிடம் கொடுத்திருந்த மட்லை அவளிடம்
ரசுடன் உங்கள் சகல கடிதத் தாடர்புகளுக்கும், ஆக்கங்கள் னுப்பிவைக்கவும் பின்வரும் கவரியை மட்டுமே குறிப்பிடுங்கள்
தினமுரசு வாரமலர் த.பெ.இல772
கொழும்பு

Page 18
வானத்தில் நிலவு களவு போயிருந் தது. முல்லை மரத்தடியில் காத்திருந்த வில்லவனுக்கு மட்டும் நிலவு நேரில் GILDS).
நிலவு வீசிய புன்னகை வெளிச்சம் இருளைத்தின்றது. வில்லவன் இதயத்தை யும் வென்றது.
நிலவின் பெயர் நந்தினிதேவி சுருக்கமாக நந்தினி
தென்றலுக்கும் அவள் அங்க எழில் காண ஆசை நெஞ்ச எழில்களை முடியிருந்த துகிலை தென்றல் தொட் டிழுத்துக் கொண்டிருந்தது. முயற்சியில் பாதிதான் வெற்றி
தென்றலுக்கு நன்றி செல்வதா
கண்டனக்கணை விடுவதா என்று வில்லவன் யோசித்தான்
"பார்த்தது போதும்" என்றாள்
பலாச்களை திறந்து
"இன்னமும் பார்க்கவே ஆரம்பிக்க வில்லையே." என்றான் வில்லவனும் விட்டுக் கொடுக்காமல்,
"கண்கள் பொய் சொல்லுகின்றன." அது நந்தினி
"இல்லை மெய் சொல்லுகின்றன. ஆனாலும் கண்களுக்கும் உண்ணக் கிடைக்காத காட்சிகளும் இருக் கின்றனவே! இது வில்லவன்.
நந்தினி நாணப்பட்டாள். நாணமும் ஒரு சுகம் என்று தன் மனம் எண்ணக்
USGSSILIIGI).
நாணம் ஒரு சுகம்தான் பொய் யில்லை. அதுவே ஒரு சுமையாக மாறி தலையைக் குனியவைத்து தரை நோக்கவும் வைத்துவிடுகிறது.
நாணச் சுகத்தில் மனம் லயித்து நாணச் சுமையில் தலை கவிழ்ந்தவள். வில்லவன் கரம் தொட்டபோது, சூரியக் கதிர் தாமரையில் பட்டதுபோல் மலர்ந்து போனாள் மனம் மகிழ்ந்து போனாள் அவன் மூச்சுக்காற்று கன்னத்தில் பட்டு, கழுத்தில் பரவி, அவள் இரத்தத்தில் கலந்தது.
மூச்சு மட்டும் வருகிறதே என்ன செய்கிறார் நிமிர்ந்து பார்க்காமல் வெட்கம் கழுத்தைப் பிடித்தது.
வெப்பம் தொட்ட இடத்தில் குளிர் விட்டுப் போனதால், குளிர் வேண்டும். குளிர்விக்க வேண்டும் என்று மனதுக்குள் விண்ணப்பம் விரிந்தது.
அவனோ மாம்பழக் கன்னங்களில் மனதைக் கொடுத்துவிட்டு, கனியிருப்பது எதற்கென்பதை சற்று நேரம் மறந்து போயிருந்தான்.
அவளுக்கோ பொறுமை மனதுக்குள் அடித்த புயலில் தூக்கிவீசப்பட்டு கொண்டிருந்தது.
மேலே மரத்தில் இருந்து முல்லைப் ஒன்று பிரியாவிடை பெற்று அவள் மலாடையில் விழுந்தது.
தொட ஒரு சந்தர்ப்பம் வேண்டாமா? வில்லவன் அந்தப் பூவை விரலால் எடுத்தான். ஆனால் விஷமத்தோடு எடுத்தான்.
அவள் மனதுக்குள் நினைத்தாள் சை வெட்கமறியாது என்பது சரிதான். ல்லாவிட்டால் என்கரம் ஏன் தடுக்காமல் ருக்கிறது?
வில்லவன் மனதிலும் ஒரு எண்ணம் ஓடியது. நான் ஒரு மடையன் நாடிவந்த நதியில் நனையாமல் தாமதித்துக்கொண்டி ருக்கிறேனே!
- 6)
n n. Ligilsiäisi
quñ Abound Gunpâ53u afinfläGasi வீரர் சந்தர்போல் ஒரு இந்தியரா?
வேதினகரன் கெலிவத்த உறுதியாக ஆம் அப்பா பெயர் DITUTITUI 60076ör.
மலையக மக்களின் தற்போதைய நிலைமை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? எஸ்.ஆர்.என்.நல்லுசாமி,அக்கரபத்தனை தேர்தல் திருவிழாக் காலங்களில் மட்டுமே கெளரவப் பிரஜைகளாக கவனிக்கப் படுகிறார்கள்
கண்ணதாசனின் மகள் விசாலி தற்போது என்ன செய்துகொண்டிருக்கிறார்?
ஏஇராஜகுமாரன், ஹெகித்தவத்தளை ant ருப்பதால் பிழைத்துக் கொள்கிறார் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமாகிக்கொண்டிருக்கிறார்.
டியர் சிந்தியா பொறாமை எதில் இருக்கவேண்டும் பொறுமை எதில் இருக்க வேண்டும்?
எச்.எம்.றிஸ்விஅஸ்ஹர்நகர்மன்னார். மோசக்காரர்களோடு வரும் பிரச்சனை களில் பொறாமை வேண்டும் நேசமுள்ள இடத்தில் வரும்பிரச்சனைகளில் பொறுமை வேண்டும்
சிந்தியா எழுத்தாளராக வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்
DiGOIII, LDITEGOGI எதை எழுத வேண்டும் எப்படி எழுத வேண்டும் என்று தெரிய வேண்டும்.
"நந்தினி பதிலுக்கு "ம்" என்ற ஒரு சொல்லே உதட்டிலிருந்து அத்திப்பூவாய் உதிர்ந்தது.
"பூ மரத்தில் இருக்கும் கொடியில் இருக்கும் கனியிலும் இருக்குமோ? முல்லைப் பூவுக்கு வந்த ஆசையைப் பார்த்தாயா?
நந்தினி அவன் சொன்னதை ரசித்தாள் வெளிக்கு மட்டும் ஒரு நடிப்பிற்காக சினந்தாள்.
"தேடப்போகிறார்கள் என்னை "ஓடப்போகிறாயா என்னை விட்டு? அதுதான் நடக்காது இன்று "இன்று வந்ததே பெரிய காரியம்" "என்றும் சந்திப்பதுதானே காதலில் முக்கிய காரியம்." "ஆசைதான்" "ஆமாம் வானமளவுக்கு" "எட்டத்தான் முடியாது" "ஏன் LA L T 9 , தூரத்தில்தானே இருக்கிறாய்
犯 ΑΣ ΑΣ
61ц ()ці
"இன்று மட்டும் தானே! நந்தினி சொன்னது விளையாட்டாய் அல்ல என்று அவள் குரலில் இருந்த சோகம் சொல்லியது என்றாலும் கேட்டான்
"விளையாடுகிறாயா? "விளையாடுவது விதிதான்! "என்ன சொல்கிறாய் நந்தினி "நாளை காலையில் புறப்படுகிறோம் யவன நாட்டுக்கு
வில்லவன் உடைந்த அம்பாய் நொருங் f'L' GBL JITGISTITGI.
தனக்கென்று ஒரு தனிப்பாணி வேண்டும். எழுதுவதெல்லாம் பிரசுரமாக வேண்டும் என்று நினைக் கக்கூடாது. ஏன் பிரசுரமாகவிலைேல என்று தெளிந்து திருத்திக்கொள்ள வேண்டும் முக்கியமாகத் தேவை முயற்சி விடாமுயற்சி
d தவறு செய்யாமல் பலரின் முன் குற்றவாளியாகப் பழி சுமத்தப்பட்டு நிற்பவருக்கு உங்கள் ஆறுதல்
எனிட்டா குறுாஸ், நாவலராஜகிரிய தர்மம் சூரியனைப் போன்றதாயினும் அதனையும் கிரகணம் போல் சூது கவ்வும். கிரகணத்தால் சூரியன் சோர்ந்தா போய்விட்டது? கிரகணம் தற்காலிகம் மட்டும் தான்
சர்ஜாவில் இலங்கை அணிக்கு கிடைத்த வெற்றி குறித்து
எம்மைதிலி, கொழும்பு-06 விடாமுயற்சி
மறைந்த ஜனாதிபதி பிரேமதாசா மீண்டும் உயிருடன் வந்தால் என்ன நடக்கும்
ந.முருகையா, நிவித்திகலை விசாரணைக்கமிஷன்தான் முதலில் நடக்கும்.
நான் ஒரு பெண்ணைக் காதலிக்கிறேன். என்ன பரிசு கொடுக்கலாம்
வெமோகனகுமார்,செங்குவாரி நாய்க்குட்டி'யோசனை உபயம்-ஆசை திரைப்படம்)
தரமான இயக்குநர்கள் கூட இன்று வீழ்ச்சியடைந்து விட்டனரே. காரணம் என்ன?
ஜெ.யூட் ஹிலேரியன்,மட்டக்களப்பு ஒரு படம் ஹிட்டாகிவிட்டால் ஒன்பது Li Zi () u (/ 2 LGS 62L/4 கொள்கிறார்கள் மூளையில் உள்ள சரக்கு தீர்ந்து போகும். உற்பத்தி செய்ய நேரமிருக்காது.
திரு. திரும்புவது "ஐந்தாறு மாதங்கள் G) FITT GÖTGOTITI!"
வில்லவன் முகம் வானத்தை வெல்லும்
GOLLCG) GLDGIG சுவர் எழுப்பிக் ெ நந்தினிதான் சுவை "தாங்கத்தான் வேன் போகிறோம்?" என் Gargottet,
உள்ளே மனம் அழு அவன் கரம் ெ தன்மார்பில் வைத்துக்
துயரம் வரும் போது வரம் அது
"மரணத்தைக் கண் மனிதர்கள் இருக்கிறார்க போனபின்னர் வரும் கலங்காதோர் யாரு என்றான்.
"ஏன் இல்லை, பல அவர்களிலே நாமும் உ "தேறுதலுக்காக பொய்தானே!"
"நான் சொன்னால் திருவள்ளுவரே சொல்
கண்ணனும்-கீதையு கனவில் வந்து போகி sgäGOT?
விசுரேஸ்கண்ணா,இரு
எதற்கோ குறிவை மனம் தளர்ந்தி என் வில்லால்தான் குறி
என்றில்லை, சொல் கண்களால் என்று எத் உண்டல்லவா இதில்
பிரபுதேவாவின் எவ்வளவு காலம் நீடி எம்.எஸ்.அலிராஜ இரசிகர்களுக்கு ச
இளைஞன் என்பன கூறலாம் என்றால் கவிஞை என்று கூறல
எஸ். இன்ஷாப் கவிஞன் என்பதி மரியாதைக்காக தூக்கி விட்டால் பொதுப்பு பிறகெதற்கு ஞை.
அன்பின் சிற் ஆசிரியர்கள் ப கருத்தென்ன?
என் சிறிக்குமார் தம்மிடம் மரனவர்கைைர 1076 வகுப்புக்கு அழைக்க
தற்போது நடந்து போர் குறித்து உங்
flѣgöшпР எஸ்.ஏ.சி. உம்முஸஹீமாெ தீராத நோய் என்று நினைத்துவிட்டதால் G2/7/7.
a
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

I?"
நிலவு களவுபோன
இருளானது.
TLDாண்டிருந்தது. ரத் தாண்டினாள் எடும் தங்கிவிடவா றாள். ஆறுதல்
து கொண்டிருந்தது. தாட்டு எடுத்து og ITGILIGI.
பெண் கொடுக்கும்
ஆகுமாம், அப்பா
சோகம் சுமந்த புன்னகை யோடு வில்லவன் கேட்டான். "அவரும் பிரிவுக்கு பின் பாட்டோ பாடியிருக்கிறார்?" பின்பாட்டல்ல, பிரிவிலும் பேருறுதி காட்டிய காதலர் களை கண் முன் னால் 。 காட்டியிருக்கிறார்" " "ஓ ஹோ.
"பிரியமுடியாத பிரிவென் றாலும், வாராது வந்து விட்டால், துன்ப நோயில் JGA GITIITLDs), Limfjög5 Lf26ð பொறுத்திருந்து வாழ்வோர் LIGUI LIfigi) o Gia LIb."
"அந்தப் பட்டியலில் நம்மையும் இடம் பிடிக்க வைத்துவிட்டதே இக்கொடிய Lstfall"
"துன்பத்தை வெல்லும் GIG ம்பிக்கைதானே. மீண்டும் இணைவோம் என்ற தன்னம்பிக்கை நம் காதலுக்கு இல்லையோ சொல்லுங்கள்
"ஏன் இல்லை? "அது போதும் கவலையை விடுங்கள் "விட்டு விட்டு?
நான் எதற்கு இருக்கிறேன்?" என்றாள்.
அவனில் சாய்ந்தாள்.
கள் தழுவிக் கொண்டால் உயிர் மூச்சுத் தடுமாறும் உடல் உருமாறும்.
இப்போது குறுக்கிட காற்றுக்கும் வலிமை LÝGUGOGA).
வந்தது. அப்பாவின் குரல்
யெழுந்து ஓடினாள்.
அருவியை தடுத்து அரணாய் நின்றது நந்தினி சொன்ன குறள்
"அரிதாற்றி அல்லல்நோய்நீக்கிப்பிரிவாற்றிப்
Olaiz
இறுக்கெழுத்துப் in on-12
பிரியப்போகும் வேளையில் காதலர்
இரண்டும் ஒன்றாக
இடையிலே நீண்ட பிரிவு என்பதால்
"piggot!"
ருளை உடைத்துக் கொண்டு குரல்
நந்தினி புள்ளிமானாய் துள்ளி
னி எப்போது மான் திரும்பிவரும்? வில்லவன் விழிகளில் பெருகிய
ருந்து வாழ்வார் பலர்
குறள்-1160 அதிகாரம்-16
1. 2
3.
டு கூட சிரிக்கும் ள் மனமொன்றாய்
பிரிவைக் கண்டு |ண்டு சொல்
ருண்டு. இப்போது ண்டு ச் சொல்லும்
பொய் என்பீர்கள் JuUDIT!"
ம் அடிக்கடி என் ார்களே காரணம்
ய பும்மட்டக்களப்பு த்தி இடையிலே நினைக்கிறேன். வக்க வேண்டும் லால், மனதால், தனையோ வழிகள் f.2
நடனம் இன்னும் கும்?
அக்கரைப்பற்று-06 விக்கும்வரை
த இளைஞ என்று விஞன் என்பதை (Вирп2
க்பர்,கடுகண்ணாவ. 'ன்' என்பதை பிட்டு ர் போட்டு ால் ஆகிவிடும்.
தியா சிறந்த bp) e si assi
எளுவாஞ்சிக்குடி லயில் கற்கும் ல நேர ரியூசன் விரும்பாதவர்கள்.
கொண்டிருக்கும் ள் கருத்தென்ன
ாறொல்பொத்தானை,
வைத்தியர்களே 77மல் வதைக்கும்
இடமிருந்து வலம்
01. தேவேந்திரன் சபையை அலங்கரிப்பவள். 04 ஒருவனுடைய தாய்க்கு அடுத்தநிலை
யில் அமைபவள். பண்டைய தமிழ் இலக்கியங்களில் சிறப்புற்று விளங்குவது
தோல்வியில் முடிந்த காரியத்துக்காக சிலர் இவ்வாறு துன்பப்படுவார்கள் 09. நால்வர் பாடிய தேவாரங்களுக்கு சுவையூட்டும் 1. எந்த உயிரினமும் இவ்வாறு இருக்க
விரும்புவதில்லை. 12 சத்திர சிகிச்சைக்குத் தயாராகும் மருத்துவருக்கு
முக்கியமானது.
05.
O7
0.
02.
O3.
இல்லங்களுக்கு காற்றோட்டம் ஏற்படுத்தவும்
08.
0.
மேலிருந்து கீழ் சிலருக்கு போதை நிறைந்தால்தான் இது பிறக்குமாம். வயலுக்கு அவசியமானது மனிதனுடைய நடவடிக்கைகளுக்கும் தேவைப்பபடும் முடிவுக்கு ஒரு துவக்கம் அவசியம்
இது உதவும் பண்டைக்கால விளையாட்டு மீண்டும் புது மெருகுடன் புகுந்துள்ளது. உதார புருடனாகத் திகழும் ஒருவனின்
வாழ்வில் இது படியலாகாது.
இதற்குரிய சரியான விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில்
வெட்டி ஒட்டி 04.11.1995இற்கு முன்னர்
எமக்குக் கிடைக்கும்படி
அனுப்பிவையுங்கள் அனுப்பி வைக்கவேண்டிய முகவரி
குறுக்கெழுத்துப் போட்டி இல-124 臀 оит дгира) fr த.பெ.இல. 1772 கொழும்பு .
சரியான விடையை எழுதி அனுப்புபவர்களில் பத்து அதிஷ்டசாலிகள் தெரிவு செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தலா ரூபா 50/= பரிசாக வழங்கப்படும்.
குறுக்கெழுத்துப் போட்டி இல-122ற்கான சரியான விடைகள்:
피 2 பு த் தி “၈၈g, Lib வி
u is a lot It
ல் ந் மு த் து
點 osofi
அ | ண | ல் II 60T
Lib) "வ ள் | ள | ம்
குறுக்கெழுத்துப் போட்டி இல, 182இல் வெற்றி பெற்ற அதிஷ்டசாலிகள்:
1. கே. அருள் செல்வன் வெள்ளவத்தை
2. செல்வி. எஸ். சாந்தினி, வத்தளை
3. செல்வி. ஏ. சித்தி, ஸரீனா ஹந்தள்ளி,
என் ஜனகன், பதுளை ö。 அப்துல் ராஸிக், கந்தளாய்
இவ்
ரூபா 50/= வழங்கப்படும்.
6. ஐ. றோசலின் சோபனா திருமலை,
7 செல்வி நnஹா சலாம் தர்காநகர்
8. திருமதி. சி. ஜெயச்சந்திரன், பாண்டிருப்பு
9. எஸ். ஜவ்பர், கெக்குணா கொல்ல.
10.
ஆர். சிறீதரன், அப்புத்தளை
அதிஷ்டசாலிகள் ஒவ்வொரு வருக்கும் பரிசாக தலா
9,29-50.04, 1995

Page 19
உருவிய வாளுடன் உபேந்திரன் நின்றிருந்தான் அவன் எதிரே அமைச்சர் சித்தார்த்தன் இரு கைகளையும் கூப்பிய வண்ணம் வாயில் ஏதோ முணுமுணுத்தபடி நின்றிருந்தார். வேறுபல வீரர்களும் அங்கு நின்றிருந்தனர். அயலிலுள்ள பலர் அங்கு குழுமியிருந்தனர்.
இளவேனிற்காலம் இளஞ்சூரியன் பவனி வரத் தொடங்கி மூன்று நாழிகைகள் கழிந்து விட்டன. இருப்பினும் மென்மையான குளிர் காற்று வீசியதால் அங்கு நின்ற அனைவருள்ளமும் இன்பமா துன்பமா என்று இனந்தெரியாத உணர்வுடன் காணப்பட்டது
என்ற நாமத்தைச் சூட்டுகிறேன்." என்று கூறினார்.
கூடியிருந்த அத்தனை பேருடைய வாய்களிலும் இராமன். இராமன் என்ற ஒலி எழுந்தது. இந்த ஒலி விண்ணவர் களையும் சென்றடைந்தது போலும்
அந்த இல்லத்தின் உள்ளேயிருந்து
ஓடோடி வந்தாள் நடுவயதுடைய ஓர் அம்மையார் நேராக அமைச்சர் சித்தார்த் தனின் முன்நின்று மரியாதைக்குரிய வணக்கம் செலுத்திவிட்டு, "ஐயா. பேரன் பிறந்து விட்டான் தங்க விக்கிரகம் போன்ற அழகான சுட்டிப்பயல். இவ்வாறு கூறியதும் அமைச்சர் முகத்தில் இதுவரைநிறைந்திருந்த ஏக்கம் எப்பக்கம் ஒடிஒழிந்ததோ தெரிய வில்லை. முத்து நகைகாட்டி முறுவலித்த அவர் தன் கழுத்தை அணி செய்த முத்து நகையை எடுத்து அம்முத்தான சேதி சொன்ன பெண்ணுக்கு சொத்தாக அளித்தார். அத்துடன் உருவிய வாளுடன் நின்றிருந்த தன் மருமகனான உபேந்திரனை உற்றுப் பார்த்து "மாப்பிள்ளை உங்களுக்கு மகன் பிறந்துவிட்டான்" என்றார் உபேந்திரன் இல்லத்தின் முன் வாயிலில் நின்றவாறே தன் வாளை உயர்த்தி இல்லத்தின் கூரையின்
மேலாக வீசி எறிந்தான் தனக்குப் பிறந்தவன் தன்னைப்போல் வீரனாகவே வளர்ந்து வரவேண்டும் என்ற வேணவ பொங்கவே வாளை வீட்டின் கூரைக்கு மேலால் விசி எறிந்தான்.
அமைச்சர் சித்தார்த்தனின் ஒரே மகளான சித்திராவைத்தான் உபேந்திரன் கைப்பிடித்திருந்தான் தசரத சக்கரவர்த்திக்கு குழந்தைகள் பிறந்து 12 நாட்கள் கடந்த அன்றுதான் உபேந்திரனும் ஓர் ஆண் குழந்தைக்குத் தந்தையானான் அமைச்சரும் உபேந்திரனும் உள்ளே சென்று குழந்தை யைப் பார்த்துவிட்டு வெளியே வந்து இருவரும் அரண்மனையை நோக்கிதத்தமது குதிரைகளில் புறப்பட்டனர்.
பெயர் சூட்டு விழா குழந்தைகள் நால்வருக்கும் பெயர் சூட்டுவதற்காக அமைக்கப்பட்டிருந்த மண்ட பம் மிகச் சிறப்பாக அலங்கரிக்கப் பட்டிருந்தது உரிய நேரத்தில் வேதியர்களும் அந்தணர்களும் வந்திருந்து வேதங்களை ஓதிக்கொண்டிருந்தனர். சக்கரவர்த்தி தசரதர் முன்வர மூன்று அரசிகளும் அவரைப் பின்தொடர்ந்து வந்தனர். அவரவரருகே சேடிப் பெண்கள் குழந்தைகளை ஏந்திக் கொண்டு வந்தனர் நடு நாயகமாக அமர்ந் திருந்த குலகுரு வசிட்ட மாமுனிவரின் வலது புறமாக அரசர் அமர்ந்தார்.
அரசிகளில் மூத்தவளான கோசலையின் மடியில் கிடந்த உதய சூரியனைப் போல் பிரகாசித்த மூத்த மகனை சக்கரவர்த்தி தன் கரங்களால் ஏந்தி எடுத்து முனிவரின் மடியில் கிடத்தினார். சற்று நேரம் கண்களை முடியபடி தியானத்தில் அமர்ந்த முனிவர் அகமும் முகமும் மலர குழந்தையை வாரி எடுத்து அதன் வலது காதில் இராமன் என்று மும்முறை கூறினார். பின்னர் அனைவருக்கும் கேட்கும் பொருட்டு "அயோத்தி மாநகரை தனது தலைநகராகக் கொண்டு அரசோச்சும் அரசர்க்கரசரான தசரதனின் முத்த புதல்வனுக்கு இராமன்
பூமாரி பெய்து வாழ்த்தி, திருமாலின் திரு அவதாரமான இராமபிரானுக்கு அஞ்சலி செலுத்தினர்
அடுத்து கைகேயியின் குழந்தையை வசிட்ட மாமுனிவரின் மடியில் மன்னவர் கிடத்தினார். அக்குழந்தைக்கு பரதன் என்று பெயரிட்டார். மகாராணிகளில் இளைய வளாகிய சுமித்திரையின் குழந்தையை மன்னவர் முனிவரிடம் கொடுத்ததும் சில விநாடிகள் அக்குழந்தையை உற்றுப்பார்த்த வண்ணம் இருந்தார். இராமனை நிழல்போல் தொடர்ந்து இம்சை கொடுக்கும் அரக்கர் கூட்டத்தினை அழிக்கப்போகும் வீரன் இவன் தான் என்பதனை தமது வலிமையினால் உணர்ந்து கொண்டார். இலக்குவன் என்று
இணைந்த குருகுலம் சீடர்களாக இருந்து, நான்கினையும் பயில குறிக்கப்பட்டது.
அன்றுவரை களையும் நவரத்தின் தங்க நகைகளையும்
தசரத குமாரர்கள் ச இளந்துறவிகள் டே மரவுரிகளைத் தரித்த முடிகளையப்பட்டது கள் மட்டும் காண வரிசையாகத் தங்க தவக்கோலம் பூண்டு காட்சியைப் பார்த்த அ மன்னவனும் மன மந்திரிகளும் பிரதா யிலுள்ள அத்தனைே இருப்பினும் குமாரர். மாகத்தான் காணப்பு உபநயனம் சடர் பெற்றது. ஞானக் கன் படும் பூனூல் தரித்தல் அம்சமாகும். இச்ச முடிவடைந்ததும் ெ ஆசிரமத்தை நோக்கி புறப்பட்டனர். இரா மன்னரைப் பொறுத் உயிரே உடலை விட்( தது. அவர்கள் நாள் அரண்மனை ஒளிகுன் அரச போகத்தில் அத்தனை வசதிகை கோலம் பூணுவதென் தொன்று இருப்பினு மாரும் மிக்க மகிழ்ச்சி தைத் தழுவினர்.
குருகுலத்தில் இ
வது கடமை பிட்சா ப
பெயரிட்டார். சுமித்திரையின் இளைய குழந் தைக்கு எத்தீமையையும் அகற்ற வல்ல வனாக வருவான் என்று கருதி சத்துருக்கன் என்று பெயரிட்டார்.
அரசகுமாரர்களுக்குப் பெயர் சூட்டப் பட்ட தகவல் நாலாதிக்குகளுக்கும் அறிவிக்கப் பட்டது குறைவேதுமற்ற கோசல நாட்டில் இருந்துவந்த ஒரேயொரு குறை- மன்னர் மன்னன் தசரதருக்குப் பின்னர் நாட்டைப் பரிபாலனம் செய்ய வாரிசு இல்லையே என்ற ஏக்கம்-திந்தது. ஆகவே குடிமக்களின் குதூகலத்துக்குக் குறைவேதுமுண்டோ?
ஏற்கனவே விண்ணுலகில் தீர்மானித்த திருமாலின் அவதாரத்துக்கான காரணம் சிறப்புற ஈடேறுவதற்கு உதவியாக தேவர் களும் மாநிடராகவும் வானரங்களாகவும் வேறுபல பிராணிகளாகவும் பூமியில் அவதரித்தனர்.
இராமனுடைய அழகு இளஞ்சூரியனை ஒத்திருந்தது. இதுகாலவரை மழலைச் சொற்கள் கேட்க முடியாதிருந்த அரண்மனை யில் நான்கு குழந்தைகளும் மழலை மொழி பொழிந்தமையினால் மகிழ்ச்சிக்கடலாகப் பெருகியது. நாளொரு மேனியும் பொழு தொரு வண்ணமுமாக வளர்ந்த அரச குமாரர்களை நாட்டு மக்கள் அனைவரும் வந்து பார்த்து மகிழ ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன.
தசரத மாமன்னன் இராமன்பால் அதிகமாக ஈர்க்கப்பட்டிருந்தார். இராமனை விட்டு எங்கும் பிரியமுடியாத நிலை யிலிருந்தார் குழந்தைகள் வளர வளர அவர்களின் குறும்புகளும் வளரலாயின. கூடவே அரண்மனையில் குதூகலமும் கொலு வீற்றியிருந்தது.
குருகுல வாழ்க்கை தவழ்ந்து தடம்பதித்து எழுந்து நின்று பின்னர் தத்தித்தத்தி நடைபயின்று உரிய பருவம் வந்ததும் கலைகளைக் கற்கத் தொடங்கும் காலம் கனவேகமாக வந்தது. வசிட்ட மாமுனிவரின் ஆசிரமத்துடன்
1. எம்.எல்.பி. முகைவன்
நெவுனல் பேப்பர் கொம்பனி லிமிட்டெட் வாழைச்சேனை 2. எஸ்.பாலக்குமார்
ரேஸ்கோஸ் நுவரெலியா
DTT LD Tu-16sor i GLIT i 1.
பரிசுக்குரிய அதிஷ்டசாலிகள்
5 செல்வி.க.சகுந்தலாதேவி, புளுமெண்டோல் அரங்கமாடிவிடு கொழும்பு
இல-2
3. திருமதி உதயகுமார்
பிள்ளையார் கோவில் ரோட் மாத்தளை
4 திருமதி மகாராணி கனகராசா சென்-பெனடிக்ட் மாவத்தை கொட்டாஞ்சேனை கொழும்பு 1
59 J.29-15on.04 ,1995
குரிய உணவினை யா வாசிகளுடன் பகிர்ந்து இதே காலகட்டத்தில் Dörü Qā山 Ga கடமைகளை நால்வ செய்து முடித்தனர். யானை ஏற்றம், குத் வீச்சு வில்வித்தை களையும் கற்க ஆர கலைகள் அரச கும மையாததுபோலவே ஏ இயல், இசை, ஓவிய வற்றிலும் தேர்ச்சி ( LDT60||
வசிட்ட மாமுனிவ தேர்ச்சி பெற்ற அனு னாலும் அரசகுமாரர் ஞானங்களில் மிக வே দুৰ্চেলা L60//.
வேத போதனை ஏனைய மாணவர்களு வரே நேரடியாகப் ே மூர்த்திகளின் செயல்க கூறுமிடத்து "இந்த உல J. Gilgi GJIGJai i Ifia தேவன் படைத்தல் ெ மகாவிஷ்ணு காத்தல் கிறார் அழித்தல் தொழ சிவபெருமானே ஏற்று தொழில்களும் வெவ்ே லும் இவை ஒன்றுடன்ெ பிணைக்கப்பட்டுள்ளன
"மனிதனுடைய கூறுகளைக் கொண்டத தைந்து ஆண்டுகள் பி கட்டத்தில் கற்க வேண் கற்று முடித்து அடு எனப்படும் குடும்ப ஆயத்தமாக வேண்டுப் தைந்து ஆண்டுகள் 10606йлай, статостағы ஏற்கும் காலம் இது வரும் இருபத்தைந்து பிரஸ்தம் எனப்படு வித்தவை போதும் எ துறக்க வேண்டிய ப வரும் காலம் சந்தி வேண்டிய பருவ
"plate a தும் மூன்று கு ை குணத்தை அடிப்ப ருக்கும் இறை வி
 
 
 
 
 

சென்று அம்மகானின் ய கலைகள் அறுபத்து செல்வதற்குரிய நாள்
ட்டுப் பீதாம்பரங் நன்மணிகள் பதித்த பூண்டு காணப்பட்ட
லவற்றையும் துறந்த gi) g;II60öll'ILILL60Tsr. தலையில் முன்புறம் பின்புறம் சிறு குடுமி பட்டன. நால்வரும் தாய்மார் முன்காணப்பட்டனர். இக் சிகள் மட்டுமல்லாமல் வதனை அடைந்தார். களும், அரண்மனை ரும் கண் கலங்கினர். ள் நால்வரும் குதூகல
LGOT,
கும் முறையாக நடை பெறுவதாகக் கருதப் இச்சடங்கின் பிரதான பங்குகள் முறையாக சிட்ட மாமுனிவரின் நான்கு குமாரர்களும் மனின் பிரிவு தசரத 56160J, 961 (500LL நீங்குவது போலிருந் வரும் புறப்பட்டதும் றிசோபை இழந்தது. வளர்ந்த சிறுவர்கள், ாயும் துறந்து தவக் பது மிகக்கடினமான ம் இராமனும் தம்பி டனேயே இக்கோலத்
பர்களுக்குரிய முதலா ாத்திரமேந்தி தத்தமக்
சித்துப்பெற்று ஆசிரம
உண்ண வேண்டும். வேத மந்திரங்களை |ண்டும் இத்தகைய நம் மிகச்சிறப்பாகச் இதனைத் தொடர்ந்து ரை ஏற்றம், வாள் போன்ற வீரசாகசங் ம்பித்தனர். போர்க் ரர்களுக்கு இன்றிய னைய நற்கலைகளான ம் நாட்டியம் ஆகிய பறுவதும் பிரதான
னாலும் அவருடைய பவமுள்ள சீடர்களி கள் கல்வி, கேள்வி கமாக முன்னேற்றம்
ளை நால்வருக்கும் கும் வசிட்ட மாமுனி ாதிக்கலானார். மும் ளயிட்டு மாமுனிவர் கின் கண் மும்மூர்த்தி மிக்கின்றன. பிரம்ம தாழில் புரிகின்றார். தொழிலை நடாத்து லை உருத்திரனாகிய iளார். இம் மூன்று பறாகத் தோன்றினா ான்று நெருக்கமாகப்
என்றார். பாழ்க்கை நான்கு கும். முதல் இருபத் மச்சரியம் இக்கால யவற்றையெல்லாம் துவரும் கிரகஸ்தம் ாழ்க்கையை ஏற்க இதற்கும் இருபத் флLшц 0єітете என்று இல்லறம் தனைத் தொடர்ந்து ISL is a
ബ ബ
ܒܸ39s ܦ 9s ܤ:10 சம்துறவி விட
|
செல்லும் சத்குணம் உலோகாயத நலன் களில் இச்சை கொள்ளவைக்கும் தாமசகுணம் அரசருக்கு ஏற்ற ரஜ குணம் ஆகிய மூன்று குணங்களும் அவையாகும். ஆட்சிபுரியும் நிலையினை எய்தும் ஒருவன் சாம பேத, தான தண்டம் ஆகிய நான்கு தந்திர முறைகளையும் கற்றுத் தேர்ந்திருக்க
நலத்த்ல் பெற்ற
தரித்திருந்த மரவுரிகளைக் இளவரசர்களுக்குரிய ஆடைகளை நகருள் பிரவேசித்தனர். சிறுவ அரண்மனையை விட்டு வெவி அரசகுமாரர்கள் அழகொரு இளவல்களாக வந்து சேர்வதைக் அயோத்தி நகர மக்கள் ஆனந்தக் தாடினர்.
இராமரும் இலக்குவனும்
சத்துருக்கனும் இலக்குவனும் ஒ வயிற்றில் பிறந்தவர்கள் இருப்பினும்
குறைவற்றகல்வி
வேண்டும்."
இவ்வாறு விளக்கமளித்த வசிட்ட மாமுனிவர், பஞ்ச பூதங்களாகிய பிருதுவி (நிலம்) அப்பு (நீர்), தேயு தி, வாயு (காற்று), மற்றும் ஆகாயம் (வான்) ஆகியவற்றின் செயற்பாடுகளையும் விளக்கினார். ஒரு மனித தேகத்தில் இந்த ஐந்து பூதங்களும் எவ்வாறு வியாபித்துள்ளன என்பதனையும் தெளிவுபடுத்தினார் வேதங்களைக் கூறி அவற்றின் உட்பொருளை விளக்கினார் மாதா, பிதா, குரு தெய்வம் ஆகியோருக்கு ஒரு மனிதன் தரும் முக்கியத்துவத்தை தெரிவித்ததுடன் இவர் களை வணங்குவதாலும் அவர்கள் சொற் கேட்டு நடப்பதனாலும் ஏற்படும் நன்மைகளையும் எடுத்து விளக்கினார்
உண்மையின் உயர்நிலை பக்தியின் மேன்மை, நேர்மையின் சீர்மை ஆகியவற்றை விளக்கி பொய்யாலும், பேராசையாலும் அநீதிகளாலும் ஏற்படும் தீமைகளை எடுத்துரைத்தார்.
அரண்மனை திரும்பிய
இரச குமாரர்கள் முனியுங்கவரின் ஆசிரமத்தில் பல ஆண்டுகள் தங்கியிருந்து அவருடைய மேற் பார்வையிலேயே சகலவற்றையும் கற்றுத் தேர்ந்தனர். அரச குமாரர்கள் என்பதனால் நால்வருக்கும்போர்க்கலைகள் மிகச் சிறப்பா கக் கற்பிக்கப்பட்டன.
பயிற்சிகள் முடி வடைந்ததும் "எங்கள் குருவே, தாங்கள் கற்றுக் கொடுத்த கல்வியின் பயனாகப் பேரறிவு பெற்றோம். தங்கள் போதனைகளை என்றும் மறவோம் தங்கள்*
L'LGOGia GOGil GT, Gil வாழ்நாளில் என்றும் கடைப்பிடிக்கத் தயங் கமாட்டோம் என்று கூறி முனி சிரேட்டரின் தாழ் பணிந்து, 凯刃* குமாரர்கள் பிரதிக்ஞை எடுத்துக் கொண்டனர்.
கதையுடைய இராமனை யும் தம்பிமாரையும் அழைத்த முனிவர் அர சனுக்குரிய பல கடமை களையும் எடுத் துரைத்தார். "அரசகுமா ரர்கள் தங்கள் கல்வி கலைகளைக் கற்று அரண் மனை வர ஆயத்தமாகி விட்டார்கள்" என்று முனிவர் அரண்மனைக் குத் தகவல் அனுப்பி
இலக்குவன் எப்போதும் இராமனை இணை பிரியாமல் தொடர்வது வழக்கமாகிவிட்டது. அதேபோல் பரதனும் சத்துருக்கனும் என்றும் இணைபிரியாமல் இணைந்து காணப் LILL GOTT.
நால்வரும் தேவாம்சம் பொருந்திய வர்கள்- எனினும் இராமனுடைய அழகே ஈடு இணையற்றிருந்தது. இளங்குமாரனாக இப்பொழுது இராமனைக் கண்ட அனை வரும் மதி மயங்கி நின்றனர்.
அரண்மனை வாயிலில் அரசர் தசரதரே வந்து நின்று குமாரர்களை வரவேற்றார். இராமன் தந்தையின் தாழ் பணிந்தான் தம்பிமாரும் அண்ணனைப் பின்பற்றி அரசரின் அடிதொழுது ஆசி பெற்றனர். உடனடியாக அந்தப்புரம் சென்ற அரச குமாரர்கள் தங்கள் தாய்மாரின் ஆசிகளைப் பெற்றனர். மூன்று அரசிகளும் இராமனைத் தங்கள் மகனாகவே கருதினர். இராமன் குழந்தையாக இருக்கும்போது எவ்வாறு வாரி எடுத்து வாஞ்சையுடன் முத்தமாரி சொரிந்தனரோ, அதே போன்று அன்னையர் மூவரும் இராமனை அணைத்தெடுத்து உச்சி மோந்தனர்.
கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத்தக என்ற பொய்யாமொழிக்கு ஒப்ப, பயிற்சி முடிந்து திரும்பிய இளவல்கள் நால்வரும் அரச கடமைகளில் தங்களை ஈடுபடுத்த ஆரம்பித்தனர். இராமன் தந்தையின் பணியில் பெரும்பாகத்ை
வைத்தார். இத்தகவலை அறிந்த தசரத மாமன்னர் பெருமகிழ்ச்சியடைந்தார்.
●s 隼 山彦、 காணப்போகிறோம் என்று பூரித்தனர். அமைச்சர் சுமந்திரனை அழைத்த மன்னவர் அரசகுமாரர்களை அழைத்துவரும்படி கூறி
T. —9a DLILLTi.
ஆரண்யத்திலுள்ள தபோவனத்தில் தவசிகளைப் போன்று வாழ்க்கை நடத்திய அரசிளங்குமரர்கள் அயோத்தி மாநகரின் பிரதான வாயிலை வந்தடைந்ததும் தாம்
ܒܢܝܬܐ ܥܡ 5 )
Gminmutorů GUIL O4 ஒரே ஒரு கேள்வி மட்டும் பதிலை அழகாக தபாலட்டையில் எழுதி அனுப்பினால் பேதும் அதிவடாவிகளான ஐந்து பேருக்கு இலக்கிய நூல்கள் கேள்வி- இவ்வாரம் ஒரு திருக்குறள் பாடலை பயன்படுத்தியுள்ளா
இராஜகுமாரன். அது என்ன? நவம்பர் 4ம் திகதிக்கு முன்பாக பதில் அனுப்ப வேண்டிய முகவரி
SJ J S S S S S S S qqq TTS தினமும் ரவி வாரமலர்
பொறுப்புணர்ச்சியுடன் கையேற்று செயற்பட ஆரம்பித்தான். இதனால் சக்கரவர்த்தியின் சிந்தை குளிர்ந்தது.
இவ்வாறு சில நாட்கள் சென்றதும் அவை கூடியிருக்கும்போது வாயிற்காவலன் வந்து நின்று மன்னருக்கு மரியாதையுடன் வணக்கம் செலுத்தினான். பின்னர் "மன்னர் e, et DT(Upsofaliigi அவையை நாடி வந்து கொண்டிருக்கிறார்" என்று கட்டியம் கூறினான்.
தொடர்ந்து வரும்)

Page 20
in
T
SEA STREET, COLOMBO OJI LIOJ, GJugi
ܠܐ ܠܐ ܠܐ ܚܠ ܕ ܠ ܝܠ .
ா வது வெற்றிப்படிகளில் முரண் காவடிவத் கிறது. வாளின் வியத்தகு நேசம்பிரமிக்காத்திருக் கிறது பிரமிப்பு பார்சென்று தெரிகிறது முரண் A எங்கெல்லாமோ போட்டி நடக்கிறது முரசொடு போட்டி கிடையாது முரளாத வர்களுக்குள் நான் மொட்டி எளிலும் வாரசியமில்லாத போட்டிஆால் முரளி
நசிப்பதில் வாச நெஞ்சங்கள் கட்டும் பூர்வம்
ராறு அதுவே முக்குறிரந்தரவாழ்த்துமானது டத்தில் இருக்கும் சுட்டிப் பெண் பிரியாமர்த்தளையை
சேர்ந்தவர் முதல் 5வது முரசுவார சொத்துவத்து பெருமிதாய் ஒரு பொள்
 ̄ ܐ . = அணுகுண்டுகளே யா
செங்டும் நூல் கிறது நாம் umulalltüLus und
பிரான் அணுகுண்டுப்பா
ك2
உறுப்பு:வெள்ளப்படங்குக்கும்ாடி நடிா ாரு ாதன் நியாயபும் Iருவருக்கும் புள்ளம் அதனால் தமதுவிட்டை குழந்தைகள் Hiri iliri i ti பொருட்ாய்நிரப்பியத்திருக்கிறார்கன்பித்தவக் கும் பீட்டில் குழந்தைகளே போது நடிட்ரா பொக்கருக்கு மற்றொரு ஆயும்பிருக்கிறது.ாட்டு ݂ ݂ ݂ ݂ குயின் பிராயர்வோம் அதற்காக ாட்டிற்கு பெரும் பாட்டுக்குள் காடு LL L LT S LLLLL LLLS L S L S L ாய் விலங்குனரின் படங்கள் வரவேற்பறையிலும் |IA AY ■■ -|-』島 -』 | Alama li a tu a ார்களுடது A TILNICTWEM
fir- MARIANA RITANJA TA'
NU FAMI ாராஜா IAMNINVS AVANTA
ந்யிங் நாள் BA", | | | | | | T | | A III A orror miliar
। புவதாகப் MANIFICANAKIT KWANTIGA
III af III it | || LINIU W
ராக் மிட்ா 二
ாபாக்கம்பா SS S S S S SS
nn N It In lii ரிப்படி பொய்யா
A பாபா பாவப்ப
Moun Cymrli
all in ாந்து வந்த படப்பிடிப்பா
ாள் பட்ட SILLA பிாாட்ா | । ாங்
in | *
will A ■、二
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

MIM
புன்னகைசிந்தும் பெண்ணுக்கு 3
விடும் பொன்னகை பேரழகு 3. SEA STREET COLOMBO செட்டியார்தெரு கொழும்பு
LT MILI * புதுபார்த்தபோது *
TALE
ாங்ாது
A
AGWAGENAME|-