கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1995.11.05

Page 1
) () () |-- |-
Registered as a News Pier in Sri Lan
 
 
 

ബ0) விரும் D5-1,
ΟΠΠΟ6υ
|

Page 2
as ஆட்சியாளர்களும் ட த்ெதை விடுங்கள் நிகழ்வதிவாவது 3. வுெ மூலத்தை
IgoSeaji
ونهر ينفقون بتوقيع مع عصي عقدي
போர் நடித்தும் - விடயம்ஸ்ல அ கவிருந்து
வான்.இ
e. 3. பொறுப்இை
- 、、
-
னக்கும்.
பற்றி எவ்வளவுதான் சமூகத்தில் விதவைகளின் நிவை ே இருந்துவருகிறது விவியத்தில் விதவைகள் வைகளைச் சற்று சிந்தித்துப்பார்த்தல் நன்று விதை நற்கருத்துக்களைத்தான் அங்கு கானக்கூடியதா
விதவைகளையும் திக்கற்ற பிள்ளை
இருப்பீர்களாக யாத்2ேஆம் விதவைகளையும்
ம் சமூகம் வெறுத்தொதுக்காமல் இருக்கவேண் றப்பட்டுள்ளது.
விதவைகளின் விடுதலையை விவிலியம் வி கணவனை இழந்தால் பெண்ணானவள் என் விளக்கமான முறையில் கூறப்படுகின்றது.
மனைவியானவள் தன் புருஷன் உயிரோடிரு கட்டப்பட்டிருக்கிறாள் தன் புருஷன் மரித்த பி கர்த்தருக்கு உட்பட்டவனாயும் 臀 கொள்ள விடுதலையாகிறாளி (கொரி739 ஆ கொள்வதைக் கட்டுப்படுத்தவில்லை வேதாகமம் தெடுக்க சுதந்திரம் வழங்கப்படுகின்றது ஆ கர்த்தருக்குட்பட்டவனாய் இருக்கவேண்டும்
ஆன்மீக வாழ்வில் ஒரு பெண் தொ கட்டுப்பாட்டோட்மைந்த சுதந்திரம் அவசியமே
கவிதைப் போட்டி
இடமுள்ளவரை இடம் வியக்கவைத்த கவி
Glgösúl.álsló
முகமட்-ஏறா
JULI gingin (Ꮷ56ᎠᏠ,
போரினால் மாண்டு போன வாயில் தீயினால் வெந்த உடல் HONDJUHID துயரினை நீக்கிடுமோ-இவன் இளமை நாவினால் விட்ட புகை HONDUKA ULIJ
தெலோஜனா-கொழும்பு 4 இதையும் கவனி ஊதித்தள்ளும் உயரப்பற புகையுடன்-உன் நீ உயரப்ப
நிமிஷங்களும் ITST), 0. உதிர்ந்து போகிறதே! தமிழர் எங்
திருமலைத்தீபன். உயரப்பற
சோலை புகையுது
GIGA)
புன்னகையின் சோலையாம் 巴州 GITT 600 ULI 9) i 2) புகையிலையின் சூலையாக்கும் உருவெடு 邸TQ6T அருகிருப்ே எஸ்.ராஜ்கமல்-திஹாரிய அருகிவிடு முதலும் முடிவும் அவனிலிய முதலில் JNADLD5
இழுக்க இழுக்க
இன்பந்தான் முடிவில் 點 Nj 2) LLGÖ 66új, J, GOIGSlj, U, !,01്ഞ#!,ി தனிமனித சு
மரணந்தான்
ரதீஸ்வரன்-தம்பிலுவில்-0 卤" LDBITA
தலைநகரில் கெமாண்டோக்கள்
நாரதரின் கேள்விக்குறி ஆச்சரியக்குறி ஆகிவிட்டதே 2ம் நூற்றாண்டை எண்ணி கவலைப்படுவோம்.
சுபாவரன்-கண்டி d தணிக்கை வந்தது- காரம் குறையுமோ என்று நினைத்தோம். நாரதரும், ராஜதந் திரியாரும் தமது பாணியில் போய்க்கொண்டிருக் கிறார்கள்
கே.சோமகாந்தன்-மட்டக்களப்பு
தலைநகரில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை நாடு முழுவதுமே வேறு மாதிரிப் பேசிக் கொண்டிருக்க முரசு மட்டுமே உண்மை சொல்லியிருந்தது. கணிப்புக்கள் பிரமாதம்
எஸ்.எம்.சபருள்ளாவவுனியா
இராமாயணத் தொடர் சூப்பர் கையோடு பரிசையும் எடுத்து வந்தமைக்கு நன்றி. கார்லோஸ் தொடர் வெகு அருமை.
லலிம் மு.கதாபி-கெக்குனகொல்ல.
கார்லோஸ் தனியாகச் சாதித்த சாகசங்கள் பற்றி முன்னரும் கேள்விப் பட்டிருந்தேன். உண்மையோ என்று சந்தேகப் பட்டேன். ரசிகன் சந்தேகத்தைப் போக்கி விடுகிறார்.
எம்.அருமைநாயகம்-திருக்கோணமலை
வாராவாரம் கார்லோஸ் கலக்குகிறார். எதிரிகளுக்கு மட்டுமல்லாமல் பெண்களுக்கும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

fa
எந்த தர்ப்பத்திலும் அதன் பங்கு ஒளி உ ாதிற்பட்டு விட்டால் உடனே தொழுகைக்குப் போட்டு
பற்றி கூறப்பட்டி திருக்குர்ஆனை ஒது நன்கு விளங்கு அல்லது மற்றார் அப்படி கன்தல்வாழ்வுக்கான வதைக் காதரக் கேள் அதுவும் முடியாவிட்டால் அல்லாஹ்வை த 臀。 செய் உன் நேரத்தில் கடுகளவேனும் வீணாக்காதே *ԱպԱ ՋO== Աe தெளிவா பாஷையில் பேசி உன் உள்ளக்கிடக்கையை வெளியிட
ya Jaafarismaansas Asli.
டும் என்று வலியுறுத்திக்
எந்த விஷத்திலும் எச்சந்தர்ப்பத்திலும் அதிகம் தர்க்கிக்காதே அது தராது
* エー リー エー அதிகம் சிக்காதே அல்லாஹ்வோடு தொடர்புகொண்ட உள்ள
BGI Gigüua Tio estis
வியமாகத்தான் இருக்கும் -- 6.ப பண்ணாதேதிாகம் செய்யும் ம் காரியத்தில்தான் கண்ணாயி குங்காலமளவும் பிரமானத்தினால் կմ "ՄՅԱՆ தான் கண்ணாயிருக்கு ன்பு தனக்கு இஷ்டமானவனாயும் தேவைக்கதிகம் சப்தமிட்ப்பேசாதே அது பிறரை துன்புறுத்தும் விவகாரமும் னையாகிலும் விவாகம் பண்ணிக் கூட க. கைம்பெண் மறுமணம் செய்து 8 மற்ற பற்றி புறம்பேசரித எதையும் கிண்டல் பண்ணாதே நல்லதை அன்றி
தனக்கு இஷ்டமான்வனைத் தேர்ந் பேசாதே னால் அவள் தேர்ந்தெடுப்பவன் 9. தி சந்திக்கும் சோதரர்ளோடு அறிமுகம் கொள் நம் பிரச்சாரத்தின்
அடிப்படைவில் அதுவும் ஒன்று
டர்ந்து செயற்பட இவ்வாறான 10. உன் உமைகள் அதிகம் ரேமோ கொஞ்சம் பிறருக்கும் இவைகளைச் சொல்
உதவி செப்
bушісі. Балшісі, ஆர்ஸனிறா ஹொறவப்பொத்தானை
கவிதைப் போட்டி இல-126
60556II
புகை வட்டம் ாயம் பிடித்து வது பொழுதை கழிக்கும் lőt, உனக்கு
வாழ்க்கை 6)ILL LLÊ,
சிபாயா குறுகியதே. ஆர்-03 செல்லிபுவனேஸ்வரி ஆறுமுகம்
வெளிவருவது புகை (!,ബി:, :) ബ് க்கு அதுவும் பகை
புற்றுநோயின் குகை
நிஹானா அன்வர்ஷா-கம்பளை, "
துட உயரப்பற வளிக்குமிழே ற உயரப்பறவே! ழித்து வளியைக்கிழித்து சன்று கடவுளைக் கண்டு கள் நிலையினை சொல்ல உயரப்பற வளிக்குமிழே
மதுஷயந்தன்-மட்டக்களப்பு
D
றிஞ்சும் புகையில் GTj y fi6)4, புகைந்(த்) தா கண்ணீர் க்கும் வல்ாயம் மனித வீழ்விற்குள் மூன்று வட்டம் விட்டுக் கொண்டே ட்டேன் பார் வாழ்வும் பிறப்பை குறிக்கும் முதல் வட்டம் TUTTI இருத b) 296 Iamb. வாழ்க்ை குறிக்கும் நடு வட்டம் முன்னிதந்து சொன்னன் தேடி இறப்ர்ை குறிக்கும் கடை வட்டம் வட்டம் உன் கழுத் சுற்றியுள்ள vтић и Јолић. உடலி தங்கி உயிர்வாழ கயிறுபோல ஜூனைது காதியார் வீதி உகந்த அல்ல புகை தம்பி -எனக்குப் புற்றுநோயா
நூறு ருடம் வாழப்பார் காதலி ெெஜயந்தன்-கண்டி நொடிக்ள் சாகப் புகைக்காதே
பாண்டியூர்-பொன் நவநீதன், | எதுவுமற்ற LI GDJ,...! வாலிப் விட்டத்தின் தந்திரமோ? உறவுக்குகை கடன். வசந்த விளையாட்டுகளின் ங்கசிவம்-மட்/கல்லடி உனக்குப்கை புகை கள்ளக் காதலி
பஸினநஸீர்-மட்டக்களப்பு கதேவிகா-பொந்தலாவ
குற்ம் சரவணக்குமாருக்கு ஏதுவது நடந்துவிட்டால் குற்றம் சுமத்தப்பட வேண்டிவர் பட்டுக்கோட்டை
பிரபாகர்தான்.
செல்வி கேசிவமலர்-நுவரெலியா கண்ணபிரான்சரியான ஜொள்ளுப் பார்ட்டியாக இருப்பார் போலிரு கிறது. அந்த வெளைக்காரப் பெண்
பட்டுக்கோட்டையான் எழுத்து நடை வெகு அலட்சியமாக துளிப் போகிறது. தயவு செய்து சரவணக்குாரைக் காப்பாற் றுங்கள்
பசியாமளா மூதூர்
மகாபாரதத்தில் நம் ைமூழ்கவைத்த இராஜகுமாரன், இராமயணத்தின் பக்கமாக நம்மைத் திருப்பிவிட்டார். ப்போது நாம் இராமாயணவசம்
குமகேந்திரன்-கோடைக்கல்லாறு
புராணக்கதைகளில் பல விபசனங்களுக்கு
கார்லோஸ் குறிவைக்கிறா சபலம்-சாகசம் என்பதின் கலவைதான் கார்லோளே உள்ளாக வேண்டியவை ஏற்க முடிாத கருத்துக் ஏ.சிவக்குமார்-கண்டி களையும் உள்ளடக்கமாக வைத்திருக்கின்றன. ஆயினும் "சினிவிசிட்டில் ஷெட்டாகிளிக்கள் ஒவ்வொன்றும் அவற்றின் இலக்கியச் சுவை ைநுகருவது படுதிகிலில் மாட்டிவிடுன்றன ஏற்கனவே ஜில் இன்பம்தான் இராமாயமும் அப்படித்தான். ஜில்ல்ல்லுங்க நீங்க வே கா.சிதம்பரநாதன்-விலர்லாந்து,
srüb.Übewgiruft, dßgöggstuIII-06.
ITULDI Giuli
(UDI E 5,05-11,195

Page 3
ாழ் குடாநாட்டில் புலிகள
யாழ் குடாநாட்டின் மத்திய பகுதியை நோக்கி
BIFLODEUOL
யாழ் நிருபர் வர்ம படையினர் முன்னேற முய
சமர் ஏற்பட்டுள்ளது. படையினர் நிலை கொண்டுள்ள பகுதிகளுக்குள் ஊடு முடியாமையால் உள்ளே வரவிட்டுத் தாக்கும் நடவடிக்கையில் புலிகள் ஈடு உள்ளது. அதனால் நீர்வேலியை அடுத்து படையினரின் முன்னேற்றத்தை த தமது பலத்தைப் பிரயோகித்து வருகின்றனர்.
யாழ் குடாநாட்டில் தற்போது ஏற் பட்டுள்ள நிலையை அடுத்து புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ் செல்வன் ஒரு அறிக்கை விடுத் துள்ளார்.
யாழ் குடாநாட்டு மக்கள் அனைவரும்
கனடாவில் உலகத் தமிழர் இயக்கத்தின் முக்கிய பிரமுகரான சுரேஸ் கடந்தமாதம் ம்ே திகதி அதிகாலை கைது செய்யப்பட்டார். உலகத் தமிழர் இயக்க அலுவலகத்தில் வைத்தே அவர் கைது செய்யப்பட்டார்.
கனடா பாதுகாப்புப்பிரிவு, கனடா உளவுப்பிரிவு ஆகியவை சமர்ப்பித்த அறிக்கையொன்றை அடுத்து, கனடிய குடிவரவு அமைச்சரும், சட்டமா அதிபரும் ணைந்து கைச்சாத்திட்ட ஒரு உத்தரவின் Suffiel Blauf 60ög| GlorilluÜLILLTss.
கனடாவின் தேசிய பாதுகாப்பு பயங்கர வாதம், இன்னொரு அரசாங்கத்தை (இலங்கை அரசு) கவிழ்க்கச் சதி செய்தமை போன்ற சட்ட விதிகளின் கீழ் வழக்குத் தொடரப் பட்டுள்ளது.
கனடாவில் உலகத் தமிழர் இயக்கம் என்ற பெயரில் புலிகள் அமைப்பினர் செயற்பட்டு வருகின்றனர். புலிகளுக்கான தி திரட்டலிலும் ஈடுபட்டு வருகின்றனர். தி கேட்கப்பட்ட இலங்கைத் தமிழர்கள் கொடுத்த புகார்களின் பேரிலேயே சுரேஸ்
மட்டக்களப்பு நகரில் தங்கியிருக்கும்
பிடிபி, ரெலோ, ஈரோஸ், புளொட் பி.ஆர்.எல்.எஃப் அமைப்புக்களின் உறுப் பினர்கள் பற்றிய விபரங்களை படையினர் திரட்டி வருகிறார்கள்
புலிகள் அமைப்பு அண்மைக்காலமாக ஏனைய அமைப்புக்களின் உறுப்பினர்களைப் பயன்படுத்தி தமது நோக்கங்களை நிறை வேற்றி வருகிறார்கள் உங்களிடமே பாது காப்பு தேடி உங்களுக்கே தெரியாமல் இவ் வாறு செய்வதினால் பொதுமக்கள் எதிர்ப்பு உங்கள் மீது ஏற்படலாம். எனவே முன் எச்சரிக்கையாக செயற்படுமாறு இராணுவத் தினர் கேட்டுள்ளார்கள்
ஏறாவூர் பகுதியில் 28.10.95 அன்று காலை 6.00 மணிமுதல் பகல் 1000 மணிவரை ஒரு தரப்புத் தாக்குதல் நடந்தது. 1990ம் பின் ஏறாவூரில் பகல் வேளையில் இடம்பெற்ற இந்த வெடி முழக்கத்தினால் மக்கள் கதி கலங்கிப் போனார்கள். இதன் விளைவாக தமிழ் முஸ்லிம் பொது மக்கள் GLs Po D 6 TGITT GOTTIGT வாகனங்களுக்கும் வீடுகளுக்கும் சேதம் ஏற்பட்டது. அன்றைய தினம் கொழும்பு மட்டக்களப்பு வீதி போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டது. இத்தனைக்கும் மத்தியில் மறுதரப்பு தாக்குதல் நடத்த அங்கு
மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர்களாக தங்கியிருந்தவர்கள் புலிகள் இயக்க உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பில் நடைபெற்ற மின்மாற்றித் நகர்ப்பு நடவடிக்கை ஒன்றின்போது ற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் பலி கியிருந்தார். அவரது சடலத்தை பாவிசார் இனம் கண்டனர். அவர் ாநகரசபை ஈரோஸ் இயக்க உறுப்பினர்
!,ഖ,05-1,1995
SerieMLSIDEVOTIBILIGi56
ஏறாவூர் நிருபர்)
ஆயுதபாணிகளாக வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார். யாழ் குடாநாட்டில் அவசரகால நிலமை ஏற்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று அவரது அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
யாழ்ப்பாண நகரை தக்கவைத்துக் கொள்ள புலிகள் அமைப்பினர் தமது சகல
கனடா உளவுப்பிரிவினரால் கண்காணிக்கப் பட்டு கைது செய்யப்பட்டதாக நம்பப்படு கிறது.
கனடா அரசாங்கம் எடுத்துள்ள இந்த நடவடிக்கை புலிகளது வெளிநாட்டுக் கிளை களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புலிகள் அமைப்பின் சர்வதேச செயல கம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் பின்வரு மாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
"மாணிக்கவாசகம் சுரேஸ் கைது செய்யப்பட்டது குறித்து ஆழ்ந்த கவலை அடைந்துள்ளோம். புலிகளுக்கு ஆதரவாகச் செயல்படுவதை கனடா அரசு ஒரு குற்றச் செயலாக கருதுவதாயின் புலிகள் தொடர் பாக கனடா அரசு எத்தகைய கருத்தைக் கொண்டுள்ளது என்பது கேள்விக்குறியாக உள்ளது.
கனடிய அரசு புலிகளுக்கும், அரசுக்கும் இடையில் மத்தியஸ்த் செயல்பாட்டை நடத்த விரும்புவதாக கூறியிருந்தது. சுரேசும் மத்தி யஸ்த செயற்பாட்டை கொண்டுவரவே முற் பட்டார். கனடிய அரசின் திடீர் நடவடிக்கை
(மட்டக்களப்பு நிருபர்) பொலிஸ் அனுமதி பெற்றவர்களை மட்டும் தங்கவைப்பதுடன் கட்சி அடையாள அட்டையை வழங்க வேண்டும் இனிமேல் அனைவரும் பொதுமக்கள் போலவே சோதனைச் சாவடிகளில் சோதிக்கப்படு வார்கள். அத்தோடு மேற்படி அமைப்புக் களின் உறுப்பினர்கள் இராணுவ கட்டுப் பாடற்ற பிரதேசங்களில் நடமாடவும் தடை விதிக்கப்பட்டிருப்பதாக தமிழ் அமைப்புக் களின் அலுவலகப் பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அத்தோடு வினாக்கொத்து வழங்கப் பட்டு விபரங்களும் திரட்டப்பட்டு வரு
வர்லில்லை என்றும் தவறாகச் சுடப்பட்ட துப்பாக்கிச் சூட்டின் ஆரம்பமே இந்த வெடி முழக்கத்தை உண்டு பண்ணியதாகத் தெரியவருகிறது.
பொதுமக்கள் கொடுத்த தகவலையடுத்து கண்ணிவெடி கண்டெடுக்கப்பட்ட அதே பகுதியில் பின்னர் புதைக்கப்பட்ட கண்ணி வெடியொன்றில் இராணுவ வாகனம் சிக்கி இருவர் பலியானார்கள் மூவர் காயம் அடைந் தனர். இச்சம்பவம் 25.10.95 அன்று ஏறாவூர் குடியிருப்பில் நடைபெற்றது. தற்கு இரு தினங்களுக்கு முன்னரே கண்ணிவெடி அங்கு கண்டெடுக்கப்பட்டது.
பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர்களில் ஒருவராக இருந்தவர் என்று இனம் SIGOITULLIT.
மட்டக்களப்பு ஈரோஸ் அலுவலகத்தில் ஈரோஸ் உறுப்பினர்கள் என்று சொல்லிக் கொண்டு புலிகள் இயக்க உறுப்பினர்கள் நீண்டகாலமாக தங்கியிருந்தனர் என்று கூறப் படுகிறது.
இதனையடுத்து மட்டக்களப்பு நகரில் உள்ள ஏனைய தமிழ் அமைப்புக்கள் மீதும் பொலிசாரின் சந்தேகம் திரும்பியிருக்கிறது.
பலத்தையும் ஒன்றுதி ஈடுபடலாம் என்று அ தகவல்கள் தெரிவிக் அதே சமயம் மத்திய பகுதியில் இ நிலைகளை தென்மர இடம் மாற்றியுள்ள கிறது.
அதிர்ச்சியை லங்கை அர திற்கும் தூண்டுதலு நிலையற்ற நடவடிக் கருதுகின்றோம். சு கனடிய அரசு விடுத என்று கேட்டுக்கொள் புலிகளின் சர்வதே அறிக்கையில் தெரிவி சுரேஸ் சார்பாக னில் இருந்து சட்டத் செல்லவுள்ளார். இவ நடைபெற்ற பேச்சுவ சார்பாக கலந்து ெ போது ரெலோவை
புலிகளது பிரா முகரான திலகருக்கு அரசு விசா மறுத்த தங்கியுள்ள முன்னாள் சிலர் தாம் முன்னர் இருந்ததாக கூறியதா மறுக்கப்பட்டுள்ளது.
GILDÜ.
Euši? TIGigi GIET:
கின்றன. உறுப்பினர் மற்றும் ஆயுத ப பொதுமக்கள்-பாதுக எதிராக குறித்த உறு குடும்ப அங்கத்தின செயல்களில் ஈடுபட் களுக்கு சென்றுவந் கூடிய வாகனங்கள், கள் போன்ற பல்வே பட்டுள்ளன.
இவ்விபரங்களு பினர்களின் புகைப்பட மாறு கேட்கப்பட்டுள்
யாழ்-குடாநாட் ஏற்பட்டுவருவதை யாழ்-அரசு செயலக யுள்ளனர். யாழ் மாவ 96500 மெட்ரிக்தொன் தருவதாக அத்தி ஆணையாளரால் உ
அதன்படி மார் தொன் உணவுப்
செல்லப்பட ஒழுங் வாதம் வழங்கப்பட் அதனைவிட பன் கங்கள் மூலமாக 30,000 மெட்ரிக்தொ கொண்டு செல்ல ருந்தது.
மேலும் யாழ் உற்பத்திகள் மூலம் உணவு பெறப்படும் பட்டது. எனினும் நாட்டு உள்ளூர் ஏற்பட்டதால் தீர்மா ஒரு வீதத்தைக்கூட இந்த வருடத்தி
சிய சேவை ஆணைய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வதால் கடும்
D விர் செல்ல புலிகளின் குரல் வானொலி நிலைய மும் இடம்மாற்றப்பட்டுள்ளது. அதனால் IL (UDL-ITIDG) கடந்த ஒரு வார காலமாக புலிகளின்
க்கப் புலிகள் குரல் ஒலிபரப்பாகவில்லை
நீவேலியில் நிலத்திற்கு கீழே அமைக்கப்
டி பலத்த சமரில் பட்டிருந்த புலிகளது நிலையும் நிலத்திற்கு கிருந்து கிடைக்கும் கீழ் இருந்த புலிகளின் வைத்தியசாலையும் றன. டம்மாற்றப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்தின் இதேவேளை யாழ் நகரில் உள்ள UTUP D 2 மக்கள் பீதியடைந்த நிலையில் உள்ளனர். " 蠶 C நகருக்குள் மோதல்கள் ஆரம்பித்தால் IDT. He அருகிலுள்ள கோவில்களில் தஞ்சமடையத் ாகவும் கூறப்படு தீர்மானித்துள்ளனர். வெளியேறிச்செல்வதை
விட அங்கேயே மோதல் முடியும் வரை தங்கியிருக்கலாம் என்று நினைக்கிறார்கள்
ஏற்கனவே இடம்பெயர்ந்த மக்கள் தென்மராட்சிப் பகுதியில் நிறைந்துள்ளதும்,
தந்துள்ளது. ன் பொய்பிரசாரத் கும் உட்பட்ட நடு க் என்றே இதனைக் U600 p.L60TLLIIId, லை செய்ய வேண்டும் கிறோம்." அவ்வாறு செயலகம் தனது த்துள்ளது. வழக்கு நடத்த லண்ட தரணி தத்தியேந்திரா 1985 இல் திம்புவில் ார்த்தையில் ரெலோ ாண்டவராவார். தற் விட்டு விலகிவிட்டார். ன்ஸ் கிளையின் பிர ஏற்கனவே கனடா ருந்தது. கனடாவில் புலி உறுப்பினர்கள் புலிகள் அமைப்பில் ல் அகதி அந்தஸ்து
கொலன்னாவ, ஒருகொடவத்த எரி பொருள் குதங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து விசாரணைகள் தொடர்ந்து வருகின்றன.
இதேவேளையில் அத்தாக்குதல் திட்டம் குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகி வருகின்றன.
தலைநகரில் அதிரடித்தாக்குதல் ஒன்று நடத்தும் திட்டம் போர் நிறுத்தக் காலத்தி லேயே வகுக்கப்பட்டுவிட்டதாம்.
அப்போதே அதிரடித்தாக்குதலுக்குரிய ஆயுதங்கள் கொழும்புக்குள் பத்திரமாக கொண்டுவந்து சேர்க்கப்பட்டுவிட்டன என்று கூறப்படுகிறது.
பிரேமதாசா அரசின் காலத்தில் புலிகளுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டி ருந்தன. அப்போது அதில் ஒரு பகுதி
ஆயுதங்களை கொழும்பில் புலிகள் பாதுகாப் பாக வைத்துவிட்டு சென்றிருக்கலாம் என்று மற்றொரு செய்தி தெரிவிக்கிறது.
GTL’ULULA GUIT GJITQUpúbLab LJala567 அமைப்பின் ஆயுதக் கிடங்கொன்று இருப் பதற்கான சாத்தியத்தை மறுக்க முடியாமல் உள்ளது. 3. எரிபொருள் குதங்கள் மீது தாக்குதல் களின் குடும்ப விபரம் நடத்துவது என்று முதலில் முடிவு செய்யப் பிற்சிபெற்ற இடம், படவில்லை. ப்பு படையினருக்கு ஜனாதிபதி மீது தாக்குதல் நடத்துவதற்கே பினர் ஈடுபட்டவரா? - முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. ர்கள் பயங்கரவாதச் கரும்புலித் தாக்குதல், அல்லது குண்டுத் பார்களா? வெளிநாடு தாக்குதலையே பாதுகாப்பு பிரிவினர் எதிர் நார்களா? செலுத்தக் பார்த்திருப்பார்கள். எனவே, எதிர்பாராத தொழில்நுட்ப பயிற்சி முறையில் திடீர் அதிரடித் தாக்குதல் நடத்தி விபரங்கள் கோரப் குறிவைக்கவே முதலில் தீர்மானித்திருந்தனர். ஜனாதிபதியின் நடமாட்டங்களை கவனிக்கவும், அவருக்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை நோட்டமிடவும் புலிகளது உளவுப்பிரிவினர் ஈடுபடுத்தப்பட்டனர்.
ன் ஒவ்வொரு உறுப் ங்களையும் சமர்ப்பிக்கு
உணவின் அளவு 49,812 மெட்ரிக் தொன். பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாக சென்றது 9,209 மெட்ரிக் தொன். ஆகவே யாழ்ப்பாணத்திற்கு இன்னமும் அனுப்பப்பட வேண்டியுள்ள உணவுப்பொருள் 68,279 மெட்ரிக்தொன்.
யாழ் குடாநாட்டு மக்களது மொத்த ஜனத்தொகை கிட்டத்தட்ட எட்டு இலட்சத்து பாருட்கள் கொண்டு 10 ஆயிரம் ஒரு நபரின் நுகர்வுத் தேவை செய்வதாக உத்தர 7.9 கிலோ கிராம் (ஒரு மாதத்திற்கு) ஒரு 凯· மனிதனின் ஒரு மாத சராசரி உணவு நோக்கு கூட்டுறவு சங் நுகர்வு 28 கிலோ கிராமாகும். ஆனால் 7.9 ந்த வருடத்திற்காக கிலோ கிராமுக்கு கணக்கிட்டே யாழ் உணவுப்பொருட்கள் குடாநாட்டுக்கான உணவுத் தேவை வரை னுமதியளிக்கப்பட்டி யறுக்கப்பட்டிருந்தது எனவே இதுவரை முஸ்லிம் காங்கிரஸ் ஹர்த்தால் இத்தது நிருபர்) லங்கா முஸ்லிம்காங்கிரசின் தலை வரும் துறைமுகங்கள், கப்பற்துறை, புனர் வாழ்வு, புனரமைப்பு அமைச்சருமான அல்ஹாஜ் எம்.எச்.எம்.அஷ்ரப் மீதான
ல் உணவு நெருக்கடி ள்ளி விபரங்களோடு அதிகாரிகள் விளக்கி படத்திற்கு இவ்வருடம் உணவுப் பொருட்கள் Το Ι ή III (6 Φρ06) ή6ή தி செய்யப்பட்டது.
ந்தம் 9,000 மெட்ரிக்
ாநாட்டின் உள்ளூர் 0,000 மெட்ரிக்தொன் என்றும் தீர்மானிக்கப் வ்வருடம் யாழ் குடா பற்பத்தியில் வீழ்ச்சி
க்கப்பட்ட தொகையில் நம்பிக்கையில்லாப் பிரேரனை பாராளு
பெற முடியவில்லை. மன்றத்தில் I
GJULIULLJ. 91.5606076 360719-51 LDLL
இதுவரை அத்தியாவ களப்பு அம்பாறை மாவட்டங்களில் முஸ்லிம்
ரால் அனுப்பப்பட்ட காங்கிரஸ் ஹர்த்தால் நடத்தியது.
jamapjasse) Syaifujägje) jLLIE SIGIGANUITEILIGÍGT LIGGGTTGGTGÖGG
அங்குநிலவும் இடப்பற்றாக்குறையும் மேலும் அங்கு செல்ல முடியாது என்ற நிலையைத் தோற்றுவித்துள்ளன.
எனினும் ஒரு குறிப்பிட்ட தொகை மக்கள் தென்மராட்சி நோக்கியும், யாழ்ப்பாணத்திற் குள் மோதல் இடம்பெறாது என்று கருதப் படும் பகுதிகள் நோக்கியும் சென்று கொண்டி ருக்கின்றனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் புலிகளது தினசரியான ஈழநாதம் பத்திரிகை யில் புலிகளது ஆஸ்தான கவிஞர் என்றழைக் கப்படும் புதுவை இரத்தினதுரை ஒரு கவிதை எழுதியுள்ளார்.
"எழுகதம்பி எழுக தங்கச்சி பொழுது விடிகிறது போர்க்களத்துக்கு ஏகிடுவீர் என்று தலைப்பிட்டு அக் கவிதை எழுதப் பட்டுள்ளது.
அவ்வாறு ஈடுபட்டவர்களில் சிலர் தலைநகரப் பொலிசாரால் கைது செய்யப் L JILL GOITI.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் மூலமாக புலிகள் அமைப்பினரின் இரகசிய திட்டங்கள் பொலிசாருக்கு கிடைத்துவிட்டன. அதனையடுத்தே புலிகளது அதிரடித் தாக்குதல் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டது என்று தெரிகிறது.
ஈ.பி.டி.பி தலைவரது இல்லம்மீது தாக்குதல் நடத்தப்பட்டது9.10.95 அன்றாகும். அவரது இல்லத்திலிருந்து கிட்டத்தட்ட இரண்டுகிலோ மீற்றர் தூரத்தில்தான் விஜயகுமாரதுங்காவின் வீடு இருக்கிறது.
9.10.95 அன்று அமரர் விஜயகுமார துங்காவின் பிறந்தநாள் நினைவு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஜனாதிபதி மாலையில்
சென்றிருந்தார். முன்கூட்டியே இச் செய்தியை அறிந்து புலிகளது அதிரடிப் படையினர் கடைசியாக ஒரு தடவை முயன்று பார்க்க நினைத்திருக்கலாம். கடும் பாதுகாப்பு இருந்தமையால் திட்டத்தைக் கைவிட்டு தமது பட்டியலில் இருந்த மற்றொரு இலக்கு மீது திரும்பியிருக்கலாம் என்றும் ஒரு ஊகம் தெரிவிக்கப்படுகிறது.
ஈபிடிபி தலைவரது இல்லம் தாக்கப் படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்புதான் விஜயகுமாரதுங்க பிறந்தநாள் நினைவு நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு ஜனாதிபதி திரும்பிச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கொலன்னாவ, ஒருகொடவத்தை எரி பொருள் குத சுற்றுப்புறங்கள் வீடியோவில் பதிவு செய்யப்பட்டு யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்டன. எவ்வாறு தாக்குதல் நடத்து வது என்பதற்கான திட்டம் அங்கிருந்தே வந்தது. படப்பிடிப்பின்போது புலிகள் இயக்க உறுப்பினர்களோடு கூட இருந்தவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
அனுப்பப்பட்ட உணவுப் பொருட்கள் 9 மாதத்திற்குக் கூட போதுமானதல்ல. மொதம் முடிந்து 1வது மாதமும் தொடங்கிவிட்டது. எனவே-உணவுப் பொருட்களை உடனடியாக அனுப்பிவைக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் பட்டினி நிலை தோன்றுவது தவிர்க்க முடியாதது என்றும் யாழ்ப்பாண அரச செயலக வட்டாரம் தெரிவித்துள்ளது.
யாழ் குடாநாட்டில் தற்போது ஒரு இலட்சத்து 10 ஆயிரம் குடும்பங்கள் இடம் பெயர்ந்துள்ளன. ஏறக்குறைய 4 இலட்சத்து 40 ஆயிரம் மக்கள்
குடாநாட்டின் சனத்தொகையில் இது அரைவாசித் தொகையாகும்.
Gall'EEME gennaio
வடக்கில் புலிகள் அமைப்பினரால் மரண தண்டனை விதிக்கப்பட்ட 29 பேரில் ஒருவர் கல்வி அதிகாரியாவார். வவுனியா வடக்கு கோட்ட உதவி கல்வியதிகாரியாக இருந்த சுப்பிரமணியம் குமார், கிராம சேவகர் தம்பிராசா சிவபாலன் ஆகியோர் தண்டனைக்குள்ளானோரில் அடங்குவர்.

Page 4
த் திகதி தொடக்கம் அதிபர்களும் ஓய்வூதியம் டயவர்களாகிறார்கள். வகள் சகல அஞ்சல் அலுவலகங்களிலும் அட்டுள்ளன. வயும் ல் இருந்து18ஆகக் பட்டுள்ளதோடு ஆரம்பச் தாந்தம் 2450/உம் ஏனைய
(திருமலை நிருபர்) சகல படிகளும் வழங்கப்படவுள்ளன.
இவர்களுக்கு ஆண்டுக்கு 28 நாட்கள் விடுமுறையும், பேறுகால விடுமுறைகளும் வழங்கப்பட உள்ளன. அத்தோடு எழுது கருவிகளுக்கான செலவு, உயதபாலகக்
உபதபாலதிபர்களும் பெரிதும் நன்மையடை முரசுக்குக் குறிப்பிட் மாவட்ட அஞ்சல் நல்லதம்பி, தனது நே
கட்டட வாடகை என்பனவும் கொடுப்பனவில் கீழ் உபதபாலதிபர்கள் இணைக்கப்படும். GAMLALINĖJEGO)6IITÄ, GJITIG தற்போது சேவையிலுள்ள சகல படுத்தியுள்ளார்.
D5CI DIGITEUDT 25-0) 66TGUE மாகாண சபை உறுப்பினர்கள் சு
மாகாண சபைக்குச் செல்லும் மகாவலி-தென்னக்கும்புரை தின் நுழைவாயிலுக்கு அருகில் தப்பட்டுள்ள இரண்டு பெயர்ப் விலும் தமிழ் எ க்கள் கொலை பட்டிருப்பதாக வீதியைக் கடந்து வெறும் மக்கள் புகார்கள் தெரிவிக் -ബി.
ஒரு பலகையில் மகாவலி ஆரு ாவும் மற்றொரு பலகையில் 'கைத் தொழல் வலயம் என்று எழுதப்பட்டு தங்கள் பல கடந்து விட்டன. பளிச்சென பலரது கண்களுக்குப் படும் இவ்விரு பெயர்ப்பலகைகளும் அதனை அடிக்கடி
வீடில்லாதோர்
நடுத்தர வர்க்க மக்களுக்கென தொகுதிகள்தோறும் அமைக்கப்பட்டு ரும் 100 வீடுகள் திட்டத்தில் திருக்கோணமலையில் பாரிய ஒழுங் னேங்கள் நடந்துள்ளதாக பொதுமக்கள் குமுறுகிறார்கள்
இவற்றுள் தமிழர்களுக்கென ஒதுக்கப்பட்ட 65 வீடுகளுக்கான ஆட்களை திருதங்கத்துரை-பா.உ. தெரிவு செய்ததாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தெரிவின்போது திருக்கோண மலை தொகுதியைச் சேர்ந்த வீடில்லா தோரின் விண்ணப்பங்கள் வெகு கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டு
ராகரிக்கப் பட்டுள்ளதாக மக்கள் கூறுகிறார்கள்
திருக்கோணமலை தொகுதியைச் சாராத தொழிலின் நிமித்தமாகவோ பத்தின் காரணமாகவோ குடியேறிய
நேரடியாக முரசு கரம் சேர இ தினமுரசு உள்ளூர் சந்தா விபரம்
(கண்டி நிருபர்) கடந்து செல்லும் தமிழ் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த மாகாண அமைச்சர்கள் உட்பட சபையில் அங்கம் வகிக்கும் 17 தமிழ்பேசும் உறுப்பினர்களின் பார்வைக்கும் இதுவரை எட்டவில்லையா எனவும் தமிழ் பேசும் மக்கள் கேள்வியெழுப்புகிறார்கள்.
மத்திய மாகாணசபையில் அங்கம் வகிக்கும் 57 உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் தமிழ் மொழியைக் கற்றறிந்த தமிழ், முஸ்லிம் உறுப்பினர்கள் என்று இவர்கள் மேலும் சுட்டிக்காட்டுகிறார்கள்
கடந்த 19.10.95ல் பல்லேகல மாகாண சபைக் கூட்டத்தின் போது திரு.எஸ்.
__(ع) 55 (5)
(திருமலை நிருபர்) வர்களின் விண்ணப்பங்களே தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளன. இவர்களது சொந்தத் தொகுதிகளிலும் 100 வீடுகள் அமைக்கப் படுகின்றன என்பது கவனத்தில் கொள்ளா மல் விடப்பட்டிருப்பதோடு, இவர்களில் பலர் ஏற்கெனவே வீட்டு உரிமையாளர்கள் என்ற உண்மையும் அலட்சியப்படுத்தப் பட்டிருக்கிறது.
"எனது பிரிவில் மேற்படி விண்ணப்ப தாரிக்கு சொந்தவீடில்லை என்பதை உறுதிப்படுத்துகிறேன்" என விண்ணப்பதாரி தற்காலிகமாகக் குடியிருக்கும் பகுதி கிராம உத்தியோகத்தரைக் கொண்டு எழுதிப் பெறப்பட்ட புத்திசாலித்தமான அத்தாட்சிக் கடிதம் மூலமாக விண்ணப்பதாரிக்கு எங்குமே சொந்த வீடு இல்லையென்ற
ரங்கநாதன (ஐ.ே பேசும்போது தமிழ் ே ஒரு பகுதியி (USABBILDØon L GF60L
தமக்கு வரும் கடிதங் உட்பட பலவும் தனி வருவதையும் சுட்டிக்கா இக் குறைபாடுகள் குறிப்பிடத்தக்கது அ தலைவரிடம் வருத்தம்
இதேவேளையில் சமகால மொழிபெய கிடைப்பதில்லை யெனவு
ஐதேக இ.தொ.கா) குை
குறிப்பிடத்தக்கது.
கண்துடைப்புக்காக நடத்தப்பட்டு பாராளும் சொந்த விருப்பு வெ விண்ணப்பதாரிகள் பட்டுள்ளதன் மூலம் வி என்ற கொள்கை மாற்றப் களுக்கே வீடு என்ற கெ பட்டிருப்பதாக திரும் விண்ணப்பதாரிகள் தெரிவித் துள்ளார்கள்.
கேக் அலங்கரிக்கு கட்டும் முறையும் பு 1.1.1995ல் ஆரம்பம்,
பிழையான கருத்துக் கொள்ளப் தொடர்பு கொள்ள வே பட்டிருக்கிறது. ஒரு கிராம சேவைப் திருமதி பிரிவென்பது சுமார் 300 குடி யிருப்புக்களை 29. கதி
உள்ளடக்கிய பகுதியே என்பது இங்கு
அமிர்தக
தோ ஒரு வாய்ப்பு
ஒரு வருடத்திற்கு ரூபா 557/= =/284 மாதங்கள் ரூபா وہ மூன்று மாதங்கள் ரூபா 145/- சந்தாதாரராக விரும்புவோர் தங்களது சுய முகவ
கொள்ளவும் சந்தப்படிவம் எம்மால் அனுப்பிவைக்கப்படும்
QJ 0916I LDRILI Q400B0JIj,6
நெடுந்தீவைச் சேர்ந்த அமலன்-சாந்த தம்பதிகளின் செல்வப்புதல்வன் மரி ரெனோக்ஸ் 250995 அன்று தன: முதலாவது பிறந்த தினத்தை ஜேர்மன்
(52 வாரங்கள்) (26 வாரங்கள்) (13 வாரங்கள்) ரியிட்ட கடிதமூலம் தொடர்பு
தினமுரசு வாரமலர் THINAMURASUVARAMALARY ||al) no filo) sraumas iš 6) 5.maxSTILTug otmi. Sa பெஇல12 P,0:BOX 1772 கொழும்பு விவேகானந்தா றோட் அப் Ա6ՖI Աքլու: COLOMBO |றேமன் சித்துப்பாஅன்ரன் சித்துப்பா \ლტp |Vಣ್ರ துவக்கும் 90 கொழும்பு கிரான்யாஸ் பெரிய அத்
இஸ்லின் ஆன் (கனடா), பெரிய மாமா,
- sur
rursu சூனியமா
அதற்கேற் எத்தனை sorul
இல்லற வாழ்வு சிறப்பின்
s1ܦܒܝ3
திட்டவட்டமாக பரிகாரம் தேவைய
அற்புதமலையாள மாந்திர்கம்
மலையாள மாந்திக ஆவி உச்சாட் டங்களைக் கொண்டு வியாபாரத்தில் செல்வ விருத்தியா
apsorusian A3a) LmoVILITórsson Dun
Guptoituistä
சரியே வராது என முடிவெடுத்த தீரா ஆஸ்மாவா தீரா நோயா, அல்லது தீரா
எவையென அச்சொட்டாக தெரிந்து
பவன் மனைவி பிணக்கா காதல் தோல்வியா காதலில் பிரச்சனையா விடும் காதலா விரும்பியவரை விரும்பியவாறு திருமணம் செய்விக்
திருமணங்கள் கைகூடுவதில்லை
பனம் தங்கவில்லையா கல்வி ஞான கவசமா மகாலக்சுமி வாசம் கள வலம்புரி சங்கு நவரத்தினம் இத்துடன் தங்கம் கலந்த பெரிய மகாலக்சுமி இயந்திரம் தேவையார் ஞான திருஸ்டியில் ஜனன. வி பதில் தேவையா? காண்ட சாஸ்திர அடிப்படையில் ஆயு
அன்பு மச்சான் கினைமென்ற் மச்சாள்ம Ulf) FIT Goi, f) gö7 GOTLD TLD IT (LÍ) JITGö762), Lo mTLD இலிவியா கொழும்பு (அளுத்மாவத்தை ே ஜெயந்தி அன்ரி சுமதி அன்ரி (மானிப் பிறேமாமாமி பிள்ளைகள் மற்றும் உற்று குழந்தை யேசு அருளால் பல்கலை வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்
அன்னியோர்
வாழ்வில் நிந்திப்பா
ாருள் கையில் தங்கவில்லையா? எதிர் நீச்சலா?
I, Irondissuur, (Buur, Savatus D
ப நிவர்த்தி பெற்றவர்கள் எத்தனையோ 可
(GOVT APPROVED CHARTY) LDLL446 நிலையத்தின் பிரதமகுரு மகாசக்தி உபாசகர் "மந்து பதிவு செய்யப்பட்ட ஹோமியோபதி (அக்குப்ப மட்டக்களப்பு:மலையாழ (இந்திய) பாரம்பரிய (மருந்த மந்திர யந்திர மனோவசிய ஆகார் உடல்நோய், மனநோய், தீயசக்திகளினால் ஏ துன்பங்கள் அனுகாமல் "காவல்ரட்சைகள் நவக்கிரகதோவு சர்வரோக நிவர்த்தியந்திரம், செய்து கொடுக்கிறார். பிரிந்த குடும்பங்களை உ அமைத்து இன்பமாக வாழ இருவர் பெயர்க
யா அல்லது திருமணம் இனி கை கால் அசதியா
புத்தக வடிவில் ஜாதகம் கணித்து அனுப்ப உள்நாட்டவரே தனிப்பட்ட மாந்திரீக வசிய விடயங்கள் ெ டரோ ரூபா 10000 அனுப்பினால் போதுமானது. வெளிநாட்டவர்கள் கோரிக்கைகளை எழுதினால்
மும் என்னை 20 முதல் மாதக்கடைசிவரை கொ
வெளிநாட்டு ஆடர்கள் உடனுக்குடன் கவனிக்கப்படும்
வருக்கு
மாந்திரிக சக்கரவர்த்தி பி P.K. SAAMYASSOCATEP
(J.D.G.A.N.)
са за за за
நூ வெரலியா
ல் கொட்டாஞ்சேனைவிதி கொழுப்பு 3
TP 32-63, 3492464 FAX009-1342-463EXT 25 msemminili u li பாள மாந்திரிக சக்கரவர்த்தி பிகே சாமி
| K saamy assoonate (pv.
தினச்சந்தை கட்டிடம்
T.P. O592 525 O.8 309.3 FAXOO945230′ E- 、
நிறோவெற்ற பரிகாரப் பொருட்களை தபாலில் காணிக்கைகளை (மணியோடர்) ஏற்று உட விபரங்களுக்கு நாடவேண்டிய விலாசம்
Y (II)(S.) ROSACIKHAYAN
GURUSACK KA LADY BA
புே இல்லத்தி
da must (J.D.GAN) VTOLTD
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திய நடைமுறையில் e_6retnizet ste
திருக்கோணமலை தியட்சகர் திரு.சி | ή θαδΙσπρο. Τη δε
ஓய்வூதியம் பற்றிய டு வந்து தீவிரப்
Ո6ՍնՍ
காட்டுண் முலை
அம்மா அம்மா
リ「リの5T●山arcm 2m。 リり「リの「リ ಸ್ಧಿ TEJ
க/இ.தொ.கா) 品血 g_mLLjesLᎠᎫᎢTᎯ அலுவலகம் மூலம் i, சுற்றறிக்கைகள்
சிங்களத்திலேயே H டி, நீண்ட காலமாக நிலவிவருவது பற்றி சபைத் தெரிவித்தார்.
LDITSIGO GOL ப்பு தங்களுக்குக் ம் திரு.வி.விமலவன் பட்டுக்கொண்டார். .
H மட்டக்களப்பு மாநகர சபையின் இவவேளைகளில் 15 முதல் 25 உழவு திருப்பெருந்துறை கிராமப் பகுதியில் இயந்திரங்கள் ஈடுபடுத்தப்படுகின்றன. பாரியளவில் அகழ்ந்தெடுக்கப்படும் வீதி அபிவிருத்திப் பகுதியினருக்கு கிறவலையும் மண்ணையும் மாநகர சபையின் அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதும் எவ் எல்லைக்கப்பால் கொண்டு செல்லும் வித அனுமதியுமில்லாத GJITAGOISIU,67 நேர்முகப்பர்ட்சை செயல்பாட்டை மட்டக்களப்பு LDTDCJ இந்த ஏற்றுமதி வியாபாரத்தில் ன்ற உருப்பினரின் முதல்வர் திரு.செழியன் GB, பேரின்பநாயகம் ஈடுபட்டிருப்பதும் கண்டறிய்பட்டுள்ளது. றுப்புக்களுக்கமைய வன்மையாகத் கண்டித்திருப்பதுடன் எதிர் இது ஒரு புறமிருக்க இங்குதான் FIDIDH) தெரிவுசெய்யப் காலத்தில் இப்பிரதேசம் எதிர்கொள்ளப் துறையிலிருந்து அனர்த்த விளைவின் பற்றோருக்கு விடு போகும் சுற்றாடல்சூழல் அபாயத்தையும் போது, குடிபெயர்ந்த குடும்பங்கள் மீள் பட்டு, 'உச்சல்காரர் சுட்டிக்காட்டியுள்ளார். குடியமர்த்தப்பட்டுள்ளனர். தவிர 100 ள்கை வலியுறுத்தப் மாநகர சபையின் எல்லைக்கப்பால் வீட்டுத்திட்டமும் இங்கு அமையப் லையைச் சேர்ந்த தென்பகுதிக்கும் வடபகுதிப் பட்டினங் போகிறது. ஒரே கூரையின் கீழ்முரசு நிறுபரிடம் ருக்கும் அபிவிருத்தி என்ற மகுடத்தின் கிராமத்தின் பல் தேவைப்பிரிவுகள் வழங் கீழ் இப்பாரதூரமான நிகழ்வு நிதமும் 'குவதற்கான கட்டிடமும் (Miy Purpose நடைபெறுகிறது. காலை 5 மணிமுதல் Building) இங்கு அமைக்கப்பட்டு EPITROAJ 6 மணிவரை உழவு இயந்திரப் வருகிறது. | பெட்டிகளில் அகழப்படும் கிறவல், மண் இத்தைனக்கும் மேலாக கிறவல், பிற. Eகொண்டு செல்லப்படுகி வாவியை இததை Pao ப வகுப்புக் கள், ! து 'வி மண்அகழ்வு இன்றைய வேகத்தில் மில விரும்புவோர் அண்டிய பகுதியின் வயல்வெளியில் மண் தொடரும்ான்ால் மட்ட்க்களப்பு வாவி ண்டிய முகவரி: அகழப்பட்டு பிறபகுதியின் பள்ளங்கள் மறுபுறத்தில் மன்றேசா வாவியுடன் சித்ரா விஜயன் நிரப்பப்படுகின்றன. ಊರಿಗಿಂ। பகுதியை குறுக்கே இணையும் அபாயம் வெகு as Tinst , அண்டிய பகுதியில் சிறுவல் பெருமளவில் தூரத்தில் இல்லை என மாநகரமுதல்வர் மட்டக்களப்பு அகழப்படுகிறது. இரு புறங்களிலும் எச்சரித்திருக்கிறார்.
"(
முனிஸ்ரல் நகரில் வெகு ரை அன்பு டடா-மம்மி, մun-Sյնսլիտո (9557 մ) (LIITif)laô7) QIQ/IT #)g55 ÜLII7, த மச்சாள்மார் நிரோ,
நெடுந்தீவு சின்ன அத்தை
மயூரு சிந்து சினோகுட்டி அத்தை மச்சாள் ՈԼ), «Զյլծլոնսո, Ջրծալծլpn, TITIÚI), sg:0) GF UTTA ITILDITLIDIT, உறவினர்கள் அனைவரும் ம் பெற்று Ս09/W6
தகவல். ஜி.பிரான்சிஸ்
linjijili
மருத்துவம்)
பு கல்லடிவேலூர்) குருசக்தி யோகி சுகாதார அமைச்சினால் i) டாக்டர்-சக்தியானந்தபாவா கைகண்ட அனுபோக புராகன ண) வைத்திய முறைகளினால் பட்ட தீவினைகளையும் தீர்த்து
சர்வகாரியசித்தி, தாயத்து ஜனராஜ வசியயந்திரங்களும்" வாக்க விரும்பிய வாழ்க்கையை ம் தேவை) வேறு நன்மையான ய்து கொள்ள வரமுடியாத உங்கள் விருப்பங்களை உடன் லுப்பப்படும் விரும்பியனுப்பும் கவனிக்கப்படும். மேலதிக
சந்திரபாபு
என்.டி.ராமராவ் பக்கமே அலை
ॉं
THEBABA CENTERE CALCOA
என்.டி
ராமராவ் தயாராகிறா
டும்ப பூசல் என்.டிராமராவ் ஆட்சி க்விழக்காரணமாக இருந்தது. என் டி.ராமராவின் மருமகன்
*露 இப்போது முதல்வர் பதவியில் ருக்கிறார். அவரது நாற்காலியும் இப்போது ஆடத் தொடங்கிவிட்டது. ராமராவின் மற்றொரு மருமகனான டகுபதி
வீசும் என்பதால் மேலும் பல சட்ட சபை உறுப்பினர்கள் சந்திரபாபு நாயுடுவை விட்டு விலகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சந்திரபாபு நாயுடு புத்தி சாலிதான், ஆனால் வாக்காளர்களை
வெங்கடேஸ்வரராவ் 16 சட்டசபை உறுப்பினர்களோடு ராமராவிடம் திரும்பி ஓடிவந்துவிட்டார்.
சந்திரபாபு நாயுடு அவருக்கு 編 துணை முதல்வர் பதவி கொடுப்பதாக ஸ் Ο ஆசை காட்டி ஏமாற்றிவிட்டார். ᎭᎧᎫᏘ e2lᎧᎫᏘTev ಟ್ವಿ"?
அடுத்த தேர்தல் களில் என்.டி ராமராவ் மீண்டும் புதுத் துடிப் போடு மக்கள் மத்தியில் பிரசாரத்தை ஆரம்பிக்கப்போகிறார். தனக்கு நடந்த அநியாயத்தை சொல்லி அனுதாபம் தேடுவதே ராமராவின் திட்டம்
இழந்த ஆட்சியை மீண்டும் பெற முதிய வாலிபர் கிளம்பிவிட்டார்.
வார்த்தை களால் J I LOGOLLI சாடித்தள்ளிவிட்டார். "ஆத்ம சுத்தமே உமக்குகிடையாது. 6I LILL).
பரமாத்மாவைச் சந்திக்கப் போகிறீர்?" என்று கேட்டார் ஜெயின் சந்திரசாமியின் முகம் கறுத்துவிட்டது. சில கேள்விகளுக்கு சந்திரசாமி மழுப்பலாகப் பதில் சொன்ன போது, சுற்றிவளைக்கக் கூடாது. நேரடியாகவே சொல்ல வேண்டும்" என்று கண்டிப்பாகவே உத்தரவிட்டார் நீதிபதி LIITEILD FITLÓ), ஆடிப் (BLITTLIJ66)LLITİ,
ராஜீவ் கொலைச் சம்பவம் பற்றி விசாரித்துவரும் ஜெயின் மிஷன் முன் சந்திரசாமி நார் ாராகக் கிழிக்கப்பட்டு வருகிறார். கடுமையான
தகுதிகாண்நிலை ஆசிரியர் ஆட்சேர்ப்பு போட்டிப் பரீட்சை 95
ஆசிரியர் போட்டிப் பரீட்சை கைநூல்
35 பயிற்சி வினா விடைகளுடன் பொது அறிவு மொழி அறிவு, கணித அறிவு, உளச்சார்பு விடயங்களைக் கொண்ட மிகச் சிறந்த கைநூல்
VPP உண்டு.
soor
BRIGHT BOOK CENTRE PVT. LTD
SLSLSSS SSSSSSS S LL0S
ܠܢ
@
S LLL LLLL L LLLLLLLLS
COMO
-Z T. P. 43477O)

Page 5
ன்றாம் கட்ட ஈழப்போரை ஆரம்பித்த பின்னர் பாரிய நெருக்கடியை தற்போது புலிகள் எதிர்நோக்கியுள்ளனர். தற்காப்பு யுத்தக் கட்டத்தில் இருந்து படையினர் தாக்குதல் யுத்தக் கட்டத்திற்குள் பிரவேசித்துள்ளார்கள்
இரண்டாம் கட்ட ஈழப்போரில் தாக்குதல்யுத்தக் கட்டத்திலிருந்த புலிகள் தற்போது தற்காப்பு யுத்தக் கட்டத்திற்கு திரும்பியுள்ளனர்.
தற்காப்பு யுத்தம் என்பது ஒரு
கட்டத்தின் பின் தாக்குதல் யுத்தமாக மாற்றம் பெறாவிட்டால், தற்காப்பு யுத்தத் தில் ஈடுபடும் தரப்பு பலவீனமாக வேண்டியே ஏற்படும்.
ரண்டாம் கட்ட ஈழப்போரில் படைத்தரப்பு நீண்டகாலமாக தற்காப்பு யுத்தத்தில் தங்கிநின்றது.
அதனால், பல முகாம்கள் புலிகளது அதிரடித் தாக்குதலுக்கு உள்ளாகின. படைத்தரப்பின் உளவியல் நிலையும் பெரும் சேதத்துக்கு உள்ளாகி வந்தன. அதே சமயம் தாக்குதல் யுத்தத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த புலிகளது அணிகளின் மனோபலம் உயர்ந்து கொண்டிருந்தது.
யாழ் குடாநாட்டில் முன்னேறி நிலைகொள்ள முடியும் என்பதை இரண் டாம் கட்ட ஈழப்போர் காலத்தில் படைத் தரப்பு நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. ஆனால், தற்போது நிலமை தலை கீழாகிவிட்டது.
மூன்றாம் கட்ட ஈழப்போரில் முன்னே றிப் பாய்ச்சல் நடவடிக்கைதான் படை யினர் மேற்கொண்ட முதலாவது தாக்குதல் யுத்தம்
புலிப்பாய்ச்சல் நடவடிக்கைமுலம் படையினரை மீண்டும் தற்காப்பு யுத்தக் கட்டத்திற்குள் புலிகள் தள்ளியிருந்தனர். எனினும், புலிகளாலும் தாக்குதல் யூத்தக் கட்டத்துக்கு செல்ல முடிய வில்லை. அதாவது யாழ் குடாநாட்டில் படையினர் நிலைகொண்டிருந்த முகாம் களை கைப்பற்றுமளவுக்கு புலிகளது
X
அணிகளால் செல்ல முடியவில்லை.
குடாநாட்டில் படையினர் விழிப்பாக வும் தாக்குதலை எதிர்பார்த்து தயார்நிலை யில் இருந்தமையால் புலிகள் வெலிஓயா வுக்குள் தமது அணிகளை நகர்த்தினார்கள் பாரியளவில் திட்டமிடப்பட்ட அத் தாக்குதல் எதிர்பாராத தோல்வியில் முடிந் ததுதான் மூன்றாம் கட்ட ஈழப்போரில் புலிகளுக்கு ஏற்பட்ட முதல் அடி.
180 உறுப்பினர்களை பறிகொடுத்தது கூட புலிகளுக்கு ஒரு பெரிய விஷயமல்ல. அதைவிடப் பெரிய இழப்புக்களை யெல்லாம் புலிகள் சந்தித்திருந்தனர். ஆனால், புலிகளை வியூகத்திற்குள் சிக்க வைப்பது ஒன்றும் கஸ்டமல்ல என்று படைத்தரப்பு மன உற்சாகம் கொள்வதற்கு வெலிஓயாத் தோல்வி உதவிவிட்டது. அதுதான் புலிகளுக்கு பெரிய பாதிப்பு புலிப்பாய்ச்சல் நடவடிக்கை மூலமாக புலிகள் ஏற்படுத்திய அதிர்ச்சியையும், பிரமைகளையும் வெலிஓயாத் தோல்வி அடித்துப் போட்டிருந்தது.
வெலிஓயாவில் ஏற்பட்ட தோல்வியை ஈடுகட்ட வடக்கில் வேறு முனைகளில் லிகளால் தாக்குதல் நடத்த முடியாமல் போயிருந்தது.
கடலில் மட்டுமே புலிகள் தமது
நவ05-11,1995
கவனத்தை செலுத்தியது மூலம் தரைவழித் தாக்குதல்களில் பலவீனமாகிவிட்டார்கள் என்ற மதிப்பீடும் உருவானது
எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துக் கணக்குப்பார்த்துத்தான் தனது இரண்டாவது தாக்குதல் யுத்தத்தை யாழ் குடாநாட்டில் படையினர் ஆரம்பித்தனர்.
முன்னேற்றப்பாய்ச்சல் நடவடிக்கை தோல்வியில் முடிந்தபோதும், அது இடி மின்னல் தாக்குதலுக்கு வியூகம் வகுக்கும் ஒத்திகையாகியதுமை படைத்தரப்புக்கு ஒரு
எக்ஸ்ரே )
fu GUIf
வகையில் சாதகமானது.
ஆட்பலமும், கனரக ஆயுதபலமும், வான்படையும் புலிகளைவிட படைத்தரப்பு ன்னணியில் நிற்பதற்கு முக்கிய காரணமாக ருக்கிறது.
இடிமின்னல் நடவடிக்கையை முறி யடிக்க முற்பட்டு 150 புலிகள்வரை பலி யானது படைத்தரப்புக்கு அதிஸ்டலாபச் சீட்டு விழுந்த மாதிரித்தான்.
மனோவலிமை விடயத்தில் படைத்தரப்பு பெற்றுள்ள உற்சாகம்தான் புலிகளுக்கு பெரிய சவாலாக மாறியிருக்கிறது.
எனவே இப்போதுதான் உண்மையான பலப்பரீட்சை ஆரம்பித்திருக்கிறது.
வெறுமனே ஒரு தரப்பு மறுதரப்பை பயம் காட்டிக் கொண்டிருப்பதெல்லாம் முற்றுப் பெற்றுவிட்டன.
தீர்க்கமான சமர்களைக் கொண்ட போர் முனை யாழ்-குடாநாட்டில் திறக்கப் பட்டுள்ளது.
யாழ் நகரைக் கைப்பற்றுவதுதான் படைத்தரப்பின் குறி.
யாழ் நகரைப் பிடிப்பதோடு போர் முடியப்போவதில்லை. ஆனால், யாழ்நகரைப் புலிகள் இழப்பது என்பது தமது அடி மடியில் கைவைக்கப் படையினரை அனுமதிப்பது போலாகிவிடும்.
ஆக, யாழ் நகரை நோக்கிய சமர் இரு
95 UCILJ BLI GJIGITUGALI LINU FF6060TALIT9 இருக்கிறது.
அதனால் நீர்வேலியில் வைத்து புலிகள்
தமது பதில் தாக்குதலை வேகப்படுத்தி யிருந்தார்கள்.
நீவேலியில் இருந்து யாழ்ப்பாண நகரம் கிட்டத்தட்ட பத்து கிலோ மீற்றர் தூரத்தில் தான் இருக்கிறது.
பத்து கிலோ மீற்றர் என்பது பெரிய தூரமல்ல, ஆனால் புலிகளது எதிர்ப்பை மீறி செல்வது சுலபமான காரியமல்ல.
இதுவரை படையினர் கடந்து சென் றுள்ள பகுதிகளில் பெரும்பாலானவை தோட்டப்பகுதிகளாகும்.
அதனால் புலிகள் பதுங்கி நிலை எடுக்கக்கூடிய சாதகங்கள் குறைவாகவே இருந்தன. நீர்வேலி, கோப்பாய் பகுதிகளை தாண்டிப்போனால் குடியிருப்புக்களும், கட்டடங்களும் உள்ள பகுதிகள் மூலமாகவே படையினர் முன்னேற வேண்டியிருக்கும்
புலிகளும் பதுங்கி நிலை எடுக்க சாதகமான சூழல் இருக்கும்.
ஆனால் கோப்பாய் சந்திவரை படை யினர் சென்றுவிட்டால் புலிகளுக்கு ஒரு பிரச்சனை ஏற்படும்.
கோப்பாய் சந்தியில் இருந்து நேராக
3. 3. ΣΥ.Σ.Σ.Σ.
யாழ்ப்பாண நகரை தென் கிழக்குப் பக்க னால் கைதடி வ பகுதி நோக்கிப் பே 60)dig L9-L1 UT. இருப்பதால், அங் ஈடுபடுவது புலி இருக்காது.
கைதடி வெளிய நாவற்குழியில் படையி புலிகளது யாழ் குட
இரு துண்டுகளாகப்
யாழ் குடாநாட்டி இருந்து தென்மராட்சி வேளை புலிகள் பின் முடியாதவகையில் விடும்.
எனவேதான் கே தரப்பு செல்வதை 6 வேண்டிய கட்டாய பட்டுள்ளது.
ஆனால், படையில் யில் அதிக சாதகங்கை நூறுபேர் பலியா கடந்து கொண்டு ( ஆட்பலம் இருந்தால், வெற்றி வாய்ப்பு இ புலிகளைப் பெ பலத்தை தக்கவைத் தொடர்ந்து தமது ப கொள்ள முடியும்.
GT 60TGa G. J.Taija எதிர்த்தாக்குதலையே நம்பியிருக்கிறார்கள். வங்கள் நேரடியாக முறைக்கு புலிகள் த அதனால், படைத் உற்சாகம் தொடரும நாட்டில் பெரும் பகு வேண்டியே ஏற்படும் குடிமக்கள் அை வேண்டும் என்று பிரிவுத் தலைவர் தம் அறிக்கை விடுத்திருச்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நோக்கிச் செல்லாமல், ாக படையினர் திரும்பி யாக தென்மராட்சிப் 1ժ (Մ)ւգ պն.
தை பெருவெளியாக பதில் தாக்குதலில் களுக்கு சாதகமாக
ன் மூலமாகச் சென்று னர் நிலை கொண்டால், நாட்டு தளப்பிரதேசம்
பிரிக்கப்பட்டுவிடும்.
ன் மத்திய பகுதியில் க்கு செல்லவோ, ஒரு იყIIth|ქმჭ“ (6)ჟrვსის (ჭ6).Jn
முற்றுகை அமைந்து
ப்பாய் நோக்கி படைத் |ப்படியாவது தடுக்க ம் புலிகளுக்கு ஏற்
னர் மரபுப்போர்முறை ளக் கொண்டுள்ளனர். னாலும், அவர்களை தொடர்ந்து செல்லும் தான் மரபுப் போரில் ருக்கும்.
ாறுத்தவரையில் ஆட் தால்தான் அவர்கள் லத்தை பாதுகாத்துக்
JITLU LITT GODiff) GUIT GOT புலிகள் அதிகம்
இரண்டு இராணு மோதும் மரபு சமர் LITUIIJ5 36060GU. தரப்பின் தற்போதைய ானால், யாழ் குடா தியை புலிகள் இழக்க
னவரும் ஆயுதம் ஏந்த புலிகளது அரசியல் ழ் செல்வன் அவசர கிறார்.
படையினர் யாழ்நகரை கைப்பற்றப் போகிறார்கள் என்று நம்பிக்கொண்டிருக்கும் மக்கள் புலிகளது கட்டளையை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.
படையினரின் வெற்றிகுறித்து மக்களிடம் ஏற்பட்டுள்ள நம்பிக்கையானது புலிகளது கட்டளைகளும், வேண்டுகோள்களும் புறக் கணிக்கப்படும் சூழ்நிலையை தோற்றுவித் துள்ளன.
மோதலில் சிக்கிக்கொள்ளாமல் தமது உயிர்களை பாதுகாத்துக்கொள்ள புகலிடம் தேடும் மக்களிடம், நம்பிக்கைகள் தளர்ந்த
சூழ்நிலையில் ஆயுதம் ஏந்துமாறு விடுக்கும் வேண்டுகோள் செவிகளில் ஏறப்போவ தில்லை.
அதுதவிர, பெரும்பலத்தோடு முன் னேறும் படையினரை பயிற்சியில்லாத மக்களிடம் ஆயுதம் வழங்கி யுத்தத்தில் ஈடு
படுத்துவது இழப்புக்களையே ஏற்படுத்தும் எனவே-மக்கள் உடனடியாக ஆயுதம் ஏந்த வேண்டும் என்று கோருவது உடனடியாக நடக்கக்கூடியதல்ல.
நாங்கள் போராடுகிறோம். நீங்கள் நிதி தாருங்கள் என்றுதான் இதுவரை புலிகள் கூறிவந்தனர். இப்போது போய் நீங்களும் ஆயுதம் ஏந்துங்கள் என்று கேட்டால் மக்கள் G|Ifj. FGULL(36), GJ Lija IITSGI,
நிதியையும் வாங்கிப்போட்டு எங்களை விட்டுப்போட்டு ஓடுகிறார்கள் என்று மக்கள் பேசத் தலைப்பட்டுள்ளார்கள்
ஆனால், புலிகள் முடிந்தளவுக்கு எதிர்ப்பு யுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பதையும், பெரும்படை ஒன்று முன்னேறும்போது, சிறியபடை தன்னைத் தற்காத்துக் கொண்டு, தனது சக்திகளை சேமித்துக்கொள்ள பின்வாங்க நேரும் என்பதையும் மக்கள் புரிந்து கொள்ளவில்லை. காரணம், புலிகளும் தமது பலம் குறித்து அளவுக்கதிகமான மதிப்பீடுகளை மக்களிடம் உருவாக்கியிருந்தனர்.
யாழ்-குடாநாடு எப்போதும் தமது நிரந்தரத் தளப்பிரதேசமாக இருக்கும் என்று புலிகள் நம்பிக்கையை கட்டியெழுப் பியிருந்தனர்.
யுத்தம் என்பது நீண்டகால யுத்தமா
ரதிநிதியின் வாகனத்தை ரெண்டு 謚
ானதாக எனக்கு கி அவர் வவுனியாவு ல்லையாம்
எடுக்கும்.
அல்லது குறுகிய கால யுத்தமா என்பது யுத்தத்தில் ஈடுபடும் ஒரு தரப்பால் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை.
யுத்தத்தில் ஈடுபடும் இரு தரப் பினதும் பலம் பலவீனம், யுத்தம் நடை பெறும் உள்நாட்டு வெளிநாட்டு சூழ் நிலைகள் என்பவற்றை பொறுத்தே அது தீர்மானிக்கப்படும்.
ஆனால், மூன்றாம் கட்ட ஈழப்போர் இறுதிப்போர் என்று புலிகள் பிரசாரம் செய்ய முற்பட்டமையும், நம்பிக்கையை ஏற்படுத்தியதும் தற்போது புலிகளுக்கே பாதகமாக அமைந்துள்ளது.
யுத்தத்தில் தளப்பிரதேசங்கள் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும். இந்தியப்படை காலத்தில் யாழ் குடாநாட்டு
தளப்பிரதேசத்தைப் புலிகள் இழந்திருந் தனர். பின் மீண்டும் பெற்றனர்.
எனவே யாழ் தளப்பிரதேசத்தை புலிகள் பறிகொடுத்தால் கூட அத்தோடு யுத்தம் முடிந்து போய்விடும் என்று அர்த்தம் கொள்ள முடியாது.
ஆனால், தளப்பிரதேசம் ஒன்றை இழப்பதன் மூலம் ப்ோரில் புலிகளுக்கிருந்த சில சாதகங்கள் இல்லாமல் போய்விடும்.
நாட்டின் ஒரு பகுதியின் நிர்வாகத்தை நடத்துபவர்கள் என்ற நிலையிலிருந்து தலைமறைவு அமைப்பாக இருந்து கெரில்லாப் போர் நடத்துபவர்கள் என்ற நிலை ஏற்பட்டுவிடும்.
மக்களிடம் தம்மைக் குறித்து மீண்டும் நம்பிக்கையைக் கட்டியெழுப்ப பல தாக்குதல்களை நடத்த வேண்டிய தேவை யும் ஏற்படும்.
யாழ்-குடாநாடு முழுவதையும் அல்லது பாதியை என்றாலும், பூரண கட்டுப்பாட்டில் வைத்து தொடர்ந்து நிலைகொள்ள படையினரால் இயலாது என்று புலிகள் நம்புகிறார்கள்
மரபுப்போரில் படையினருக்கு எத்தகைய சாதகங்கள் உண்டோ அது போல கெரில்லாப் போரில் புலிகளுக்கும் பெரும் சாதகங்கள் இருக்கின்றன.
தளப்பிரதேசம் போனாலும் கூட தமது தாக்குதல் பலத்தை புலிகள் நிலையாக வைத்திருந்தால் கெரில்லாப் போர் முறையில் புலிகளுக்கு சாதகங்கள் இருந்து கொண்டேயிருக்கும்.
எனவே-யாழ்-குடாநாட்டுச் சமரின் முடிவு ஒரு யுத்தத்தின் முடிவாக அமையுமா என்பது கேள்விக்குறிதான்
ஒரு யுத்தம் என்பது பல சமர்களைக் கொண்டது.
ஆனால், ஒன்று தளப்பிரதேசத்தை புலிகள் இழப்பார்களேயானால் அரசாங் கத்திற்கு இராணுவரீதியில் மட்டு மல்லாமல், அரசியல்ரீதியிலும் பல சாதகங்கள் உருவாகும்.
ஐக்கிய தேசியக் கட்சி அரசாங் கத்தால் முடியாததை தாமே சாதித்தோம் என்று பொது ஜன முன்னணி உரத்துச் சொல்ல முடியும்.
FlDU#lo GalíluILGLIIlli 291 (891607 யுற்றதால் சமரில் ஈடுபட்டு வெற்றி பெற்றோம் என்று சொல்லும்போது யாரும் மறுப்புச் சொல்ல மாட்டார்கள்
ஆனால், அதெல்லாம் எந்தளவுக்கு சாத்தியம் என்பதை உடனடியாக சொல்லிவிட முடியாது யுத்தமும் ஒரு சூதாட்டம் மாதிரித்தான் நிலவரங்கள் மாறிக்கொண்டே இருக்கும். குபேரனை வறியவனாக்கும் வறியவனை குபேர னாக்கும்.
எது எப்படியோ யாழ் குடாநாட்டு மக்கள் இன்றைய யுத்தம் பதித்த தடங்களால் ஏற்பட்ட பின்னடைவுகளில் இருந்து மீள்வதற்கு நீண்டகாலம்

Page 6
閭s Gl
போர் நிறுத்தம் மேலும் பட்டது போர் நிறுத்தக் கண்காணிப்புக் நிறுவப்பட்டது போர் நிறுத்த றல்கள் மட்டும் தொடர்ந்து கொண்டே யிருந்தன.
இதற்கிடையே தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலி போர் நிறுத்தம் தொடர்பாக வெளியிட்ட அறிக்கை கள் இயக்கங்களிடம் கோபத்தை ஏற்படுத்தி வந்தன.
பலவீனமடைந்துவிட்ட இயக்கங்கள் வேறு வழியின்றி யுத்த நிறுத்தத்திற்கு உடன்பட்டுள்ளன என்று கூறிக்கொண்டிருந் தார் அத்துலத் முதலி,
இந்திய டுடே சஞ்சிகைக்கு ஜே.ஆர். ஜெயவர்த்தனா அளித்த பேட்டியொன்றும் சர்ச்சைக்கு உள்ளாகியது.
தமிழர் பிரச்சனை ஒரு இராணுவப் பிரச்சனை. எந்த இராணுவப் பிரச்சனையும் இராணுவ ரீதியாகத்தின் தீவுகாணப்ப்ட வேண்டும்.
பேச்சுவார்த்தைகளுக்கான காலக்கெடு
போர் நிறு
Ly FLDLIT LDITSID, 9/5.jpg, 9/TILITao (BLIFox வார்த்தைகளை தொடரமாட்டோம்
இந்தியா 24 மணி நேரத்தில் சிறி லங்காவை கைப்பற்றி என்னைக் கைது செய்துவிடலாம். அப்படி நடந்தால் சிங்கள மக்கள் மத்தியில் வாழும் தமிழர்கள் பிரச்சனைக்குள்ளாக நேரிடும்.
யாழ்ப்பாணத்தைக் கட்டுப்படுத்துவது கஷ்டமல்ல, அதற்கு முன்னர் மற்றப் பிரதேசங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.
யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு உணவு விநியோகத்தை தடை செய்வதன் மூலம் ஒரு மாதத்தில் பயங்கரவாதிகளை அழித் தொழித்துவிடலாம்."
என்று தனது பேட்டியில் கூறியிருந்தார் ஜே.ஆர்.
இயக்கங்களின்
போர் நிறுத்தக் காலத்தோடு படை யினரை முகாம்களுக்குள் முடக்கிவிட வேண்டும் என்பதுதான் இயக்கங்களின் திட்டம் என்று முன்னரே கூறியிருந்தேன். ஆனால், யாழ் குடாநாட்டைத் தவிர ஏனைய பகுதிகளில் படையினர் திடீர் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டே வந்தனர். சோதனை நடவடிக்கைகளும் அடிக்கடி நடைபெற்றன.
படையினரின் போர் நிறுத்த மீறல்களை
இயக்கங்கள் கண்டித்த போதும் போர் நிறுத்த மீறல்கள் நடைபெறுவதை அவை ஒருவகையில் விரும்பவும் செய்தன.
அப்படியானால்தான் போர் நிறுத்தத்தை யும், பேச்சுவார்த்தையையும் விரைவில் முடிவுக்குக் கொண்டுவரலாம்.
ஜே.ஆர்.ஜெயவர்த்தனா சமாதானத் தீவுக்கு எப்போதும் முன்வரக்கூடியவரல்ல என்பதை இந்திப்பிரதமர் ராஜீவ் காந்திக்கு
எப்படியாவது புரியவைத்துவிட வேண்டும் என்பதுதான் இயக்கங்களின் முக்கிய நோக்க LDATU
அரசுக்கும் இந்திய அரசுக்கும் இடையே கசப்புணர்வு தோன்றுமானால், அது இயக்கங் களுக்கு இனிப்பான் செய்தியாகிவிடும்
அதனால், போர் நிறுத்தத்தை தாங்கள் சரியாகக் கடைப்பிடிப்பதாகவும் படைகள் அதனை மீறிவருவதாகவும் சகல இயக்கங் களும் தீவிரமாகப் பிரசாரம் செய்ய ஆரம் பித்தன.
குறிப்பாக இந்தியாவில் இருந்த இயக்கத் தலைமைகள் அதனைத் திறம்படச் செய்துகொண்டிருந்தன.
தேவேளை 1985 ஜூலை 8ம் திகதி திம்புவில் நடைபெற்ற முதல் கட்டப் பேச்சு தோல்வியில் முடிந்ததையடுத்து, இந்திய அரசின் முயற்சியால் திம்புவில் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை ஆரம்பமானது
1985 ஆகஸ்ட் 12ம் திகதி இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை ஆரம்பமானது
இலங்கை அரசின் சார்பில் சமர் LLLLLL LLLL L L SLLLLL TT LL LLLTLS மாகாண சபைகள் என்ற வட்டத்திற்குள்
MC
சுருக்கமாகச் சொல்வதானால்,
தலைவர்களுக்கு தெர பிரதிநிதிகள்
"தலைமையின் உ வார்த்தையில் சொல் வாருங்கள். அங்கு தொட என்று சென்னையில் கண்டிப்பாகக் கூறிவிட்
சகல பிரதிநிதிகளு களோடு திரும்ப ஆய ஒருவர் மட்டும் சற்றுப் அவர்தான் வரதரா எல்.எஃப் பிரதிநிதிகளாக கேதீஸ்வரன் ஆகியோர் கொண்டிருந்தனர்.
இந்தியப் பிரதி முகத்தை முறித்துச் திரும்புவது முறையல்ல பெருமாளின் வாதம்
பத்மநாபா நேரடி தொடர்புகொண்டு வ உடனடியாகத் திரும்பு எப்படியோஈழப்ே முதன்முதலாக இலங்ை பேச்சுவார்த்தை முறிவ திம்புப் பேச்சுத் தீ திறக்கும் என்று ஆரூட
வரவேற்றவர்களும் வாய திம்பு பேச்சுவார் விடுதலைப் புலிகளது த ஒரு விரிவான அறிக்ை பேச்சுவார்த்தைக்கு பட்டோம் என்பதை அ அந்த அறிக்கையி இது
"புதிய பாரதப்பிர நல்லெண்ண முயற்சிக யிலும் குந்தகமாக இரு தனா அரசின் சர்வாதிக ஆட்சியின் அட்டூழியங்கி வதோடு, தமிழர் பிரச் முறையில் தீர்த்துவைப்ப எவ்வித விருப்பமும் இ பகிரங்கப்படுத்தவும் எம ஏற்பட்டது.
ஆகவே நாம் ! இணங்கினோம். பேச்சு தோம்.
நாம் தீர்க்கதரிசனத்து
still
தமிழீழ மக்களின் அ களைத் தழுவிய எந்த தீர்வுத்திட்டமும் சிறீலங்க SELIL JILGÓGIUGOGU.
பேச்சுவார்த்தை எம்மைச் சிக்கவைத்து எம்மை அடிமைகளாக்கி ஜெயவர்த்தனாவின்கு பொறிக்கிடங்கில் வி புலிகள் தயாராக இ
பேச்சுவார்த்தை எ வேடம் புனைந்துகெ இந்தியாவையும் ஏமா சமயம் தமிழீழத்தில் கொலையை கட்டவிழ் °Jö,
சிங்கள இனவா திட்டத்தை இந்திய வேண்டும் என்பதே 6 என்று குறிப்பிட்டி
தனது அறிக்கை ராஜீவ் காந்திக்கும் பு பிரபாகரன். அது இ. "ஜெயவர்த்தனா ஒ வாதி என்பதையும், ந பேர்வழி என்பதையும் வர் முன்னாள் பாரதப் காந்தி,
புதிய பாரதப் FIDIT5/IGOTÜLiful, 5 தனிப்பட்ட அக்கறை ெ கெளரவமாக பாதுக என்று விரும்புபவர்.
அவரது நற்பே முயற்சிகளையும் ஆதா தனா அரசு நடிக்கி தமிழீழ விடுதலைப் ே முடிந்துவிடுவதில் ஈடு வின் இந்த ராஜதந்த அரசும் வெகு விரை என்பதே எமது நம்பி தமிழீழத் தனிய முடியாத இலட்சியம் அடையவே நாம் போராடி வருகிறோ திட்டமும் எமது மக்களி தீர்வாக அமையமாட் கருத்து.
உலகத்து ஒடுக் சுதந்திரப் போராட்ட பாரதநாடு ஈழத் த போராட்டத்திற்கு ஆ 6TIDθI எமக்குக் கிட்ட கால
திை
 

பித்தனர் இயக்கப்
தரவு என்று ஒரே பிவிட்டுத் திரும்பி ந்து நிற்க வேண்டாம்" #? தலைவர்கள் GOTIT.
முட்டை முடிச்சுக் தமானார்கள் ஒரே ன்னடித்தார்.
ப்பெருமாள் ஈபிஆர். வரதராஜப்பெருமாள், ம்பு பேச்சில் கலந்து
திகள் கூறும்போது கொண்டு உடனே என்பதே வரதராஜப்
ாக தொலைபேசியில் தராஜப்பெருமாளை ாறு கூறிவிட்டா ாராளி அமைப்புக்கள் அரசோடு நடத்திய DL1555). வுக்கான பாதையைத் ம் சொன்னவர்களும்
NEGUJÚ)
டைத்துப் போனார்கள் தை முறிந்தபின்னர் pawal (Ba.LigLITagay க வெயிட்டிருந்தார்.
ஏன் தாம் உடன் வர் விளக்கியிருந்தார். லிருந்து ஒரு பகுதி
தமரின் நேர்மையான ரூக்கு நாம் எவ்வகை கவில்லை. ஜெயவர்த் ரக் கொடுங்கோன்மை ளை அம்பலப்படுத்து சனையை நியாயமான நில் சிறீலங்கா அரசுக்கு நக்கவில்லை என்பதை க்கு ஒரு அரிய வாய்ப்பு
புத்த நிறுத்தத்திற்கு வார்த்தைக்கு சம்மதித்
டன் அனுமானித்தபடி
டிப்படைப் பிரச்சனை வாரு உருப்படியான ா அரசினால் முன்வைக்
என்ற வலைவிரிப்பில் சுதந்திர வீரர்களான அழித்தொழிப்பதுதான் திரதாரத் திட்டம் இந்த ந்துவிட விடுதலைப் 606). ன்ற நாடகத்தில் போலி ண்டு, உலகத்தையும், ற்றிக்கொண்டு, அதே Luša. JLDITGOT Qará து விட்டது சிறீலங்கா
அரசின் நாசகாரத்
அரசு புரிந்துகொள்ள |IDUSJI 9J GJIT." ருந்தார் பிரபாகரன்.
ல் இந்தியப் பிரதமர் ழாரம் குட்டியிருந்தார் தான்
சூத்திரதார அரசியல் பமுடியாத ஏமாற்றுப் ன்கு உணர்ந்து கொண்ட ரதமர் திருமதி இந்திரா
பிரதமர் (ராஜீவ்காந்தி) ழரின் பிரச்சனையில் ாண்டவர். தமிழ் மக்கள் பாக வாழ வேண்டும்
கையும், நல்லெண்ண பது போல ஜெயவர்த் து. இந்திய அரசை ாராளிகளுக்கு எதிராக டுகிறது. ஜெயவர்த்தனா சூழ்ச்சியை இந்திய ல் புரிந்து கொள்ளும் 0፴...
Bár GTLD அசைக்க இந்த இலட்சியத்தை பிரை அர்ப்பணித்து வேறு எந்த மாற்றுத் பிரச்சனைக்கு நிரந்தரத் து என்பதே எமது
பட்ட மக்களின் தேசிய களை ஆதரித்துவரும் மக்களின் சுதந்திரப் பு வழங்கும் என்பதே ப மக்களின் அங்கீகாரம் பிடிக்கலாம். ஆயினும்
ILD Guli D JU
பட்டது. மூன்று
ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தால் செய்யப் ஈழப்பிரகடனங்களுமே புஸ்வாணமாகிப் போயின.
9 6)(}III lấy Tôi
1985 இன் பிற்பகுதியில் ஈ.பி.ஆர். எல்.எஃப் புளொட் ஈரோஸ் ஆகிய இயக்கங் களுக்குள் உள்பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பித்தன.
ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்புக்குள் மத்திய குழுவுக்கும், இரண்டாம் கட்டத் தலைமைக்கும் இடையே விரிசல்கள் எழத் தொடங்கின.
புளொட் அமைப்பிலும் இரண்டாம் கட்டத்தலைமை தமது தலைமைக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்த ஆரம்பித்தது
இந்த இரண்டு அமைப்புக்களுக்குள்ளும் இரண்டாம் கட்டத் தலைமையினர்தான் இயக்கும் சக்திகளாக இருந்தனர்.
அரசியல் பிரசாரம், இராணுவ
வேலைகள் போன்றவை இரண்டாம் 5LLj
தலைமைகளாலேயே முன்வைக்கப்பட்டு வந்தன.
புளொட்டைப் பொறுத்தவரை அதன் தலைவர் உமாமகேஸ்வரன் தாக்குதல் நடவடிக்கைகள் சிலவற்றில் நேரடியாகப் பங்குகொண்டிருந்தார்.
ஈ.பி.ஆர்.எல்.எஃப் தலைவர் பத்மநாபா இராணுவ நடவடிக்கைகள் எதிலும் நேரடியாகப் பங்குகொள்ளாமலேயே அரசியல்-இராணுவ இயக்கத் தலைவராக அழைக்கப்பட்டுக் கொண்டிருந்தார்.
ஈரோஸ் இயக்கத் தலைமையும் உத்தரவுகளை போடுவதோடு நின்று கொண்டது.
இயக்க வேலைகளை முன்னெடுத்த இரண்டாம் கட்டத் தலைமைகள் 5IDS தலைவர்களின் வழிகாட்டும் திறமை குறித்து சந்தேகம் கொள்ள ஆரம்பித்தார்கள்
புலிகளைத் தவிர ஏனைய இயக்கங்கள் உட்கட்சி ஜனநாயகம் பற்றி பேசிவந்தனர். அதே இயக்கங்களுக்குள் உட்கட்சி பிரச்சனைகள் ஏற்பட்ட போது உட்கட்சி ஜனநாயகம் காற்றில் பறந்தது.
புளொட் தலைவர் உமாமகேஸ்வரன் தமது இயக்க உறுப்பினர்களையே உளவு பார்க்க தனது உளவுப்பிரிவை பயன் படுத்தினார்.
இந்தியாவில் இருந்த பயிற்சி முகாம் களில் பல உறுப்பினர்கள் பிரச்சனைக் குரியவர்கள் என்று சந்தேகப்பட்டு சித்திர வதைகளுக்கு உள்ளானார்கள்
ஈரோஸ் இயக்கத்திற்குள்ளும் ஈபிஆர். எல்.எஃப் இயக்கத்திற்குள்ளும் பிரச்சனை வேறு ஒரு கோணத்தில் தோன்றியிருந்தது. (தொடர்ந்து வரும்)
!,ഖ,09-11, 1995

Page 7
அண்மையில் உலகின் கவனத்தைப் பெற்ற முக்கிய நிகழ்வாக ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் 50வது ஆண்டு பொன்விழாக் கொண்டாட்டங்கள் விளங்கியிருந்தன.
உலகத் தலைவர்கள் பலரும் நியுயோர்க் நகரில் கூடி ஐ.நா.வின் பொன்விழாவைக் கொண்டாடியிருந்தனர்.
ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க ஐ.நா. செல்வதற்கு நாட்டை விட்டுப் புறப்படும்போது இலங்கையின் அண்மைக்கால வரலாற்றில் ஏற்படாத பெரும் தீ அனர்த்தம் கொழும்பு நகரை அண்டிய எண்ணெய்க் குதங்களில் ஏற்பட்டிருந்தது.
எனவே இத் தீ அனர்த்தம் நாட்டின் நிலைமை ஒரு கொந்தளிப்பான நிலையில் இருப்பதை எடுத்துணர்த்திய தருணத்திலேயே ஜனாதிபதி சந்திரிகா பயணஞ் செய்த எமிரேட்ஸ் விமான சேவையின் போயிங் விமானமும் நியுயோர்க் நோக்கிப் பறந்து கொண்டிருந்தது. ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் 50 வருடங்களுக்கு முன்னர் ஸ்தாபிக்கப்பட்டதாகும். இதன் ஆரம்பம் உலகில் நாடுகளுக்கிடையே ஒற்றுமையை வளர்ப்பதையும் கொடிய போர் அனர்த்தங்களைத் தவிர்ப்பதையுமே பிரதான நோக்கமாகக் கொண்டிருந்தது.
இருந்தபோதிலும் காலப்போக்கில் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் பங்களிப்பு என்பது பல்வேறு மனிதாபிமான நடவடிக்கைகள் சம்பந்தப்பட்டதாகவும் விளங்கியிருக்கக் காணப்படுகின்றது. இரண்டாம் உலக யுத்தக் கொடுமையை சர்வதேச சமூகம் நன்கறியும், ஐரோப்பிய நாடுகள் பலவும் நாஸி ஜெர்மனியின் கெடுபிடி காரணமாக சின்னாபின்னப்பட்டு உருக்குலைந்து போனதை உலக சமூகம் நன்கறியும்.
இது தவிர தூர கிழக்கில் இந்த புத்தத்தின் உச்சக் கட்டத்தை எடுத்தியம்புவதுபோல ஒன்றன்பின் ஒன்றாக இரு அணுகுண்டுகள் ஜப்பானின் ஹீரோஷிமா, நாகசாகி நகரங்களைப் பதம் பார்த்தன.
இந்த அணுகுண்டு அனர்த்தமே மானிட குலத்தை மருட்டிவிட்டதுடன், யுத்தக் கொடுமையை அகிலம் முழுவதற்கும் நன்கு உணர்த்திவிட்டிருந்தது.
இரண்டாம் உலக யுத்தம் ஏற்படுத்திய இத்தகைய மோசமான, மானிட மேம் பாட்டுக்கு ஒவ்வாத தன்மைகளே உலக ஐக்கியத்தின் அவசியத்தை உணரச் செய் ததுடன், ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் ஆரம்பத்திற்கும் அடித்தளமிட்டிருந்தது. இரண்டாம் உலக யுத்தமென்றதும் நேச நாடுகள், நாஸி ஜெர்மனிக்கும் அதன் கூட்டு நாடுகளுக்கும் எதிராக நிகழ்த்திய போரைப் பற்றியே பெரிதும் பேசப்படுவதுண்டு.
ஆனால் அந்த யுத்த அனர்த்தத்தில் அசுரத்தனமான முறையில் ஓர் இன அழிப்பு நடவடிக்கையும் இழையோடியிருந்தது. ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லர் யூத இனத்தவர்களுக்கெதிராகக் கையாண்ட கொடுமையே அதுவாகும்.
துகிலுரிந்தும், நச்சுவாயுக் கூடங்களில் போடப்பட்டும், கால்நடைகள்போலக் கண்மூடித்தனமாகச் சுடப்பட்டும். அடிமைகள்போல நடத்தப்பட்டும் அன்று யூத இனம் அழிக்கப்பட்டிருந்தது. இரு வருடங்களுக்கு முன்னர் ஹொலிவூட்டில் சுமார் எட்டு ஒஸ்கர் 0லa) விருதுகளைப் பெற்ற
ன்ட்லேர்ஸ் லிஸ்ட் (Schindler'slist) என்ற திரைப்படம் ஜெர்மனியில் யூதர் இனத்தவர்களுக்கெதிராக மேற்கொள்ளப் பட்ட சித்திரவதைகளையும், கொடுமை ளையும் புலப்படுத்தியிருந்தது. பிரபல ஆங்கில திரைப்பட இயக்குநரான
அவன் ஸ்பீல்ட்பேர்க் இத் திரைப்படத்தைத் தயாரித்திருந்தார்.
எனவே நியுயோர்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம், மாபெரும் யுத்தங்கள் உலகளாவிய ரீதியில் இடம்பெறுவதைக் கடந்த 50 வருட காலத்தில் தடுத்து நிறுத்தியதையிட்டு பெருமை கொள்ள முடியும்.
இருந்தபோதிலும் சர்வதேச ரீதியாக இன்றைய உலகில் அமைதியையும், ஆரோக்கியமான பொருளாதார அபிவிருத்தியையும் ஏற்படுத்துவதில் ஐ.நா.ஸ்தாபனம் எவ்வளவு தூரம்
வெற்றி கண்டுள்ள கேள்விக்குறியாக இருக்கின்றது.
சர்வதேச ரீதியாக அமைதிக் குலைவுக்கும், பொருளாதார ரீதியான முடங்கல் நிலைமைக்கும் இன்று பல்வேறு காரணிகள் உடந்தையாக இருக்கின்றன.
இரண்டாம் உலக யுத்தத்தையடுத்து (Bibi" (BLIT, altiCourt (Nato & Warsaw) உடன்படிக்கை நாடுகள் என்று அமெரிக்க மற்றும் மேற்கத்தேய நாடுகள் ஓர் அணியிலும் அன்றைய சோவியத் யூனியன், மற்றும் கிழக்கு ஜெர்மனி, போலந்து, செக்கோஸ்லாவாக்கியா நாடுகள் ஓர் அணியிலுமாகத் திரண்டு இருந்தன
இந்த இரு அணிகளுக்குமிடையிலான ஆயுதப் போட்டிகள், அரசியல் கெடுபிடிகள் என்பன பனிப்போர் 6T6ör JD ff9a0ausiai (Cold War) அவ்வப்போது சூடுபிடித்திருந்தன.
இருந்தபோதிலும் இந்த இரு சாராரும்
பெருமளவிலான யுத்த தடுத்து நிறுத்துவதில்
பங்களிப்புக் குறிப்பிட இருந்து வந்தது.
ஆயினும் இன்றைய 2 முற்றிலும் புதிய கோ செல்வதையே காண
கிழக்கு மேற்கு என்றி கெடுபிடிகள் உறைந்து
வார்ஸோ அமைப்பில்
சேர்ந்திருந்த நாடுகள் ஒவ்வொன்றாகப் பிரிந்
சோவியத்யூனியன் என் இன்று நிலை தளர்ந்து அமைப்பில் அங்கம் ெ பிராந்தியங்களும் இன்
ஆயுதங்களின் இறக்குமதியும் வெளி ாட்டுத் தலையீடுகளும் கொழும்பை ாணுவத் தீவு நோக்கியே நகர்த்தும். ால் சிறிலங்காவின் அரசியல் தலைமை புறத்தில் நெருக்குதலுக்கு இலக்காகும். ாசியலில் விரக்தியும் இராணுவத்தில் தட்டமும் விடுதலைப் புலிகளுக்கு உதவி,
நவ.05-11,1995
உள்நாட்டில் உறுதியற்ற நிலையை தோற்று விக்கலாம். இவை அனைத்துக்கும் முகம் கொடுக்ககூடிய நிலையில் திருமதி சந்திரிகா இல்லை. துரதிஷ்ட வசமாக சிறிலங்கா அரசுக்கு முன்பாக சில தெரிவுகளே இருக்கின்றன.இவற்றிற்கு மத்தியிலும் சிறிலங்காவில் அமைதி தோன்ற முடியும்
இதற்கு முதலில்,விடு உறுதியளிக்கப்பட்ட சுய அரசு பரிசீலிக்க வேண் கட்டுப்பாட்டில் இருக் பற்றி தெளிவான புதிய வகுக்கப்பட்டு வெளியிட இரண்டாவதாக விடு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த்தில் குதிப்பதை ஐ.நா.வின் த்தக்கதாகவே
லக அரசியல் 1875gai முடிகின்றது. ருந்த பனிப்போர்
போயுள்ளது.
ஒன்று
லவும் தற்போது சென்றுள்ளன.
அமைப்பும் 1ளது. அந்த பற்ற
தனித்தனியாய்ப்
அலசுவது-இராஜதந்தி
பிரிந்து சென்றுள்ளன. கூடவே சோவியத்யூனியனில் இடம்பெற்ற செச்னியா இன்று தனது தனித்துவத்திற்காக அண்மைக்காலங்களில் ஒரு பெரும் யுத்தத்தையே நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இது தவிர யூகோஸ்லாவியா என்ற ஒரே தேசமாக இருந்த நாடுகூட தற்போது பிளவுபட்டுள்ளது. அங்கே பொஸ்னியா, சேர்பியா, குரோஷியா ஆகிய பிரதேசங்கள் தமது சுய நிர்ணயத்தை வலியுறுத்தி அண்மைக் காலங்களில் இரத்த வெறிபிடித்த போராட்டத்தையே நடத்திவரக் காணப்படுகின்றன.
எனவே இன்று உலகில் நாடுகளுக் கிடையிலும், வல்லரசுகளுக்கிடையிலும் புத்தங்கள், பூசல்கள் இடம்பெறுவது பெரிதும் குறைந்துள்ளது. ஆயினும் பெரு வல்லரசுகளாக இருந்த நாடுகள் குலைந்து போயும், அமைதியாக இருந்த நாடுகளில் குத்து வெட்டுகள் அதிகரித்து பிரிவினைக் கோவுங்கள் தோன்றியுமுள்ளன.
இலங்கையில் பிரிவினைவாத சூழ்நிலைகளால் அல்லல் பட்டுப்போயிருக்கின்றது. இதனால் கடந்த ஒரு தசாப்த காலத்தில் இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தம் என்பது இலங்கையின் அனைத்துத் துறையையும் முடக்கியிருக்கின்றது. முக்கிய அரசியல் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது தவிர இந்த உள்நாட்டு யுத்தம் 50 ஆயிரத்திற்கும் மேலான மக்களைக் கொன்றுள்ளது. பல கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான சொத்துக்களை நாசமாக்கி விட்டுள்ளது.
கடந்த 17 வருட காலத்தில் இலங்கையில் இருந்தது வேறொரு அரசு ஆனால்
தற்போது அதிகாரத்திலிருப்பது ஜனாதிபதி சந்திரிகாவின் அரசு எனவே யுத்தம் தோற்றம் பெற்று அது austfté f Glupp tagße பதவியிலிருந்த அரசின் பங்களிப்பைவிட யுத்தத்தை நிறுத்தி ஒரு நிரந்தர
சமாதானத்தை ஏற்படுத்தும் உயரிய பணியையே சந்திரிகா அரசிடமிருந்து நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள்
ஐ.நா.வின் பொன்விழா கொண்டாட்டங்களுக்காக உலகத் தலைவர்கள் கூடியிருந்தபோது நியுயோர்க் ஐ.நா.சபைக் கட்டிடத்திற்கு முன்பாக இன்று பிரச்னைகளை எதிர்நோக்கும் நாடுகளைச் சேர்ந்த மக்கள் தமக்கு நீதியான தீர்வு வேண்டி ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருந்தனர். பொஸ்னியா, திபெத் மக்கள்
ர்ப்பாட்டங்களை நடத்தியோரில் ဂျီ' பெற்றிருந்தனர். இலங்கைத் தமிழர்கள் அடங்கிய ஆப் பாட்டக் குழு ஒன்றும் ஐ.நா. கட்டிடம் முன்பாகக் கூடியிருந்தது. பதாகைகளைத் தாங்கி கோஷங்களையும் இலங்கைத் தமிழர்கள் எழுப்பியிருந்தனர்.
உலகம் முழுவதும் இந்த ஆர்ப்பாட்டக்காரர்களின் கோஷங்கள் ஒளிபரப்பாகியிருந்தன. ஆனால் ஆப் பாட்டக் காட்சி ஒளிபரப்பாகி இலங்கைத் தமிழர்கள் என்ற பதாகை தெரிந்ததுமே அக்காட்சி இலங்கைத் தொலைக்காட்சியில் இருட்டடிப்புச் செய்யப்பட்டது. ஆனால் முழு உலகமும் இலங்கைத் தமிழர்களும் நீதி கேட்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டது. நியுயோர்க்கில் பத்திரிகையாளர்களின் கவனத்தைப் பெற்ற உலகத் தலைவர்களில் ஜனாதிபதி சந்திரிகாவும் முக்கிய இடம் பெற்றிருந்தார். ஏனெனில் அவர் நாட்டைவிட்டுப் புறப்பட்டு நியுயோர்க்கிற்கு பறந்து
டிருந்தபோது கொழும்பு மாநகரமே தீப்பிழம்பாகிவிட்டது போன்ற காட்சி உலகளாவிய ரீதியில் தொலைக்காட்சி மூலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. கொலன்னாவ, ஒருகொடவத்தை எண் ணெய்க் குதங்களில் மூண்ட தீப் பிழம்புக் காட்சியே அப்போது நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்பட்டிருந்தது. ஜனாதிபதி சந்திரிகா நியுயோர்க் புறப்படும்போது எண்ணெய்க் குதங்களில் மூண்ட தீ அவர் அங்கிருக்கும் போதே பெரும் சிரமங்களுக்கு மத்தியில் அணைக்கப்பட்டது.
ஆனால் அத் தீயைவிடக் கொடுமையானதும், கொடுரமானதுமாக
இலங்கையில் மூண்டுள்ள இனவாதத் தீ விளங்குகின்றது.
எனவே ஐ.நா.விலிருந்தும் நாடு திரும்பி
3
ஜனாதிபதி சந்திரிகா மேற்கொள்ளும் நடவடிக்கைகள் இனவாதத் தீயை முற்றாக அணைத்து வடக்கு-கிழக்கின் கொடிய யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதாகவும் இருக்க வேண்டியது இன்றிய
மையாததாகின்றது. O
லைப்புலிகளுக்கு ட்சித்திட்டம் பற்றி ம் தமிழர்களின் ம் பிரேதசங்கள் தாரு கொள்கை ப்பட வேண்டும். தலைப்புலிகளை
தனிமைப்படுத்த இராஜதந்திர முயற்சிகளை சிறிலங்கா அரசு மேற்கொள்ள வேண்டும். மூன்றாவதாக கடற்படை தனது ரோந்து நடவடிக்கைகளை தீவிரமாக்கி விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் வந்து சேர்வதை தடுக்க வேண்டும். சிலர் விடுதலைப் புலிகளின் விருப்பிற்கு இணங்கி கொழும்பு
இசைந்து கொடுக்க வேண்டும் எனவும் கூறக்கூடும்.
இவை அனைத்துக்கும் மேலாக போரல்ல சமாதானமே சிறிலங்காவைக் காப்பாற்றும் இராணுவத் தீர்வை நோக்கிய போக்கு சனநாயக சடைமுறைகளைப் பலவீனப்படுத்தும் என்பதுடன் சமூக அமைப்பிலும் பாதிப்புக்களை ஏற்படுத்தும். போரில் யாழ்ப்பாணத்தை இழப்பது கூட நாட்டின் ஏனைய பகுதிகளில் அமை தியை நிலைாட்ட உதவ முடியும். இது எப்படி அமையும் என்பது எனக்கு தெரியாது இந்தக் குழம்பிய குட்டையில் அரசியல் கப்பலை நகர்த்தும் ஆற்றல் கொழும்பின் தலைமைத்துவத்திற்க்கு உண்டா என்பதை
காலம் தான் தீர்மானிக்க வேண்டும்.

Page 8
நெதர்லாந்திலுள்ள ஃபிரான்ஸ் தூதரகம் முன்பாக காத்திருந்த கார்லோஸ் தனது அதிரடிப் படையினர் குறிப்பிட்ட நேரத்தில் வந்து சேராமையால் கோப மடைந்தார்.
மாலை 4.30 மணிவரை காத் திருந்துவிட்டு அவ்விடத்தைவிட்டு வில di:050TITIT.
கார்லோஸ் சற்றுத் தூரம் சென்ற போதுதான் தூதரகப் பக்கமாக வேட்டுச் சத்தங்களும், கைக்குண்டுகள் வெடிக்கும் சத்தங்களும் கேட்க ஆரம்பித்தன.
மாலை 440 மணி அதிரடிப் படைக் குழுவைச் சேர்ந்த ரும் துப்பாக்கி வேட்டுக்களை : கொண்டு தூதரகத்திற்குள் புகுந்தனர்.
ஒன்றைதூதரக வளாகத் திற்குள் வீசியெறிந்தனர்.
தூதரக ஊழியர்கள் திடீர் அதிர்ச்சி யில் செய்வதறியாது திகைத்துப்போய் பின்னர் தூதரக கட்டிடத்திற்குள் ஒடத் தொடங்கினார்கள்
துப்பாக்கி வேட்டுக்களை சரமாரி யாகப் பொழிந்த போது தூதரக ஊழிய ரான பெண் ஒருவர் காயமடைந்தார்.
தூதரகத்தின் உள்ளே மாநாட்டு மண்டபத்தில் தூதர் செனார்ட் ஃபிரான்ஸ் நாட்டு எண்ணை நிறுவனத்தின் பிரதி நிதிகள் 10 பேருடன் பேசிக் கொண்டி ருந்தார்.
ஏசி செய்யப்பட்ட இறுக்கமான மண்டபம் என்பதால் வெளியே கேட்ட சத்தங்கள் உள்ளே கேட்கவில்லை
பிரதிநிதி ஒருவர் நீட்டிய ஃபைலை தூதர் செனார்ட் புரட்டத் தொடங்கிய போது மண்டப வாயில் கதவு திறந்தது
நீட்டிய துப்பாக்கியோடு அதிரடிப் படையைச் சேர்ந்த ஒருவன் உள்ளே புகுந்தான்.
"கனவான்களே! வணக்கம், தயவு செய்து ஒத்துழையுங்கள் இல்லாவிட்டால் தேவையில்லாமல் செத்துப் போவீர்கள் தூதர் செனார்ட் நாங்கள் தேடிவந்தது உங்களைத்தான். ஆனால், உங்கேளாடு சேர்த்து ப் கனவான்கள் இருக்கிறீர்கள் இவர்களெல்லாம் யார் அறிமுகப் படுத்தினால் நல்லது."
பத்துப்பேரும் எண்ணை நிறுவனப் பிரதிநிதிகள் ஃபிரான்ஸ் நாட்டவர்கள் என்று தூதர் அறிமுகம் செய்துவைத்தார் பிரதிநிதிகளுக்கு அந்தக் குளிரிலும் பயங்கரமாக வியர்க்கத் தொடங்கியது தூதர் உட்பட பேரும் தங்கள் கைகளைத் தலைக்கு மேலே தூக்கிக் கொண்டிருந் தார்கள்
துப்பாக்கியோடு உள்ளே நுழைந்த மற்றொரு அதிரடிப்படை உறுப்பினர் 1 பேரையும் உடல் தடவி சோதனை
List.
இனிக் கைகளை கீழே இறக்கலாம் நீங்கள் நிராயுதபாணிகள் என்பதை ஒப்புக் கொள்கிறோம். ஒருவருக்கு பதில் 11 பேர் மாட்டியிருக்கிறீர்கள் ரொம்பச் சந்தோசம் எங்களுக்குத் தேவை உங்கள் உயிர்களல்ல.
வணக்கம் டாக்டர் மழை வேறு அடிக்கடி தொணதொணக்கிறது. கருப்பு வெள்ளையென்று பல கலர்களில் பெய்து தொலைக்கிறது. மழைக்காலம் வந்தால் கூடவே சில நோய்களும் வந்துவிடும். அதிலும் ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் பாடு கஷ்டம்தான். ஆஸ்து மாவைக் குணப்படுத்த முடியாதா டாக்டர்
பெருமழையாகப் பொழிகிறீர்களே. ஆஸ்துமா நோய் பொதுவாக இரண்டு வகைப்படும் குடும்பத்தில் தாய்க்கோ தந்தைக்கோ இருந்தால், குழந்தை களுக்கும் பேரன் பேத்திகளுக்கும் வம்சா வழியாக வருவது இரண்டாவது ஒவ் வாமை காரணமாக வருவது சிலரது
உடற்கூறுகளுக்கும் ஒவ்வாத உணவு வகைகளைச் சாப்பிடுவதால் வரும் உதாரணமாக கருவாடுமுட்டை, கத்தரிக் காய், தக்காளி, சிறு பருப்புக்கள் குளிர்பானங்கள் போன்றவற்றை உட் கொள்வதால் ஏற்படுகின்றன. தூசு, புகைதலைக்கு அடிக்கடி குளித்தால், குளிரூட்டப்பட்ட அறைகளில் இருப்பது ஒத்துக்கொள்ளாத மாத்திரிகைகளை சாப்பிடுவது சிலவகை இருதய நோய் மாத்திரைகள் மூலமாகவும் இரண்டாவது வகை ஆஸ்துமா வரும்"
"ஆஸ்துமா நோயை எப்படித் தடுக்க Մ)ւկ-պլի Լո եւ/IP"
நோயின் தொடக்கநிலையில் ஈசினோ பீலியா உள்ளதா என்று பரிசோதித்து அறிந்து உடனே முழுவைத்தியம் செய்து கொள்ள வேண்டும் உடலுக்கு ஒத்துக் கொள்ளாத உணவுகளை உடனடியாகத் தவிர்க்க வேண்டும் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை உட்கொள்ள கூடாது மன உளைச்சல், மனக்குழப்பம் இன்றி அமைதியான சூழலில் இருக்கவேண்டும்.ஒவ்வாமை
.
ஆகவே அநாவசியமாகக் கொல்ல மாட்
டோம் தூதரகம் இப்போது எமது கட்டுப்
பாட்டில் இருக்கிறது. நீங்கள் தூங்குவதற்குக்
கூட எமது அனுமதி தேவைப்படும்"
· · · ·
துதரகக் கட்டிடக் கதவுகள் யாவும் மூடப்பட்டன. தமக்குத் தேவையான 1 பேரையும் வைத்துக்கொண்டு தூதரக ஊழியர்கள் அனைவரையும் வெளியே அனுப்பினர்கள் அதிரடிப்படையினர்
காயமடைந்த பெண் ஊழியர் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப் படுவதற்காக தூதரக ஊழியர்களால் வாகனம் ஒன்றில் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தார்.
தூதரக ஊழியரான பெண் காரிலிருந்து இரத்தம் கொட்டியபடி வாகனத்தில் ஏற்றப் படும் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந் தான் கார்லோஸ்
தாமதித்து வந்தாலும் திட்டமிட்டபடி உள்ளே புகுந்துவிட்டனர் என்று தெரிந்து கொண்டு அவ்விடத்திலிருந்து நழுவி, அருகிலுள்ள தொலைபேசிக் கூண்டுக்குள் புகுந்தான்.
தூதரக தொலைபேசி இலக்கங்கள் சிலவற்றுக்கு டயல் செய்து பார்த்தான் தொலைபேசித் தொடர்புகள் துண்டிக்கப் பட்டிருந்தன.
முன்ஜாக்கிரதையோடுதான் செயற்படு கிறார்கள் என்று மனதுக்குள் பாராட்டிவிட்டு
கார்லோஸ் தனது இருப்பிடத்திற்கு திரும்பினான்.
தூதரகத்திலிருந்து ஃபிரான்ஸ் அரசோடு
தொடர்புகொள்ளுமாறு அதிரடிக்குழுவினர் உத்தரவிட்டனர்.
ஹொட்லைன் என்று அழைக்கப்படும் பிரத்தியேக தொலைபேசி மூலம் தூதர் செனார்ட் ஃபிரான்ஸ் அரசோடு தொடர்பு தொன்ைடர்
நான் உட்பட் ஃபிரான்ஸ் நாட்டுப் பிரஜைகள் பத்துப்பேர் பணயக் கைதிகளாகி யிருக்கிறோம் எங்கள் உயிர்களுக்கு செலுத்த வேண்டிய விலையை கடத்தல்காரர்கள் என்னிடம் தெரிவித்திருக்கிறார்கள்
மறுபுறத்திலிருந்து ஃபிரான்ஸ் அரசின் பொறுப்பான அதிகாரிடென்ஷனாகிப்போய்
என்ன விலை என்றார்.
தூதர் நிபந்தனைகளை ஒப்புவித்தார் 1.ய்ப்பான் செம்படைத் தலைவர்
யமட்ாவை விடுதலை செய்யவேண்டும். அவரை இங்கே அழைத்துவர வேண்டும்
2ஒரு போயிங் விமானம் இரண்டு விமான ஒட்டிகளுடன் மட்டும் அம்ஸ்டர்
எந்த உணவு ஒத்துக் கொள்ளவில்லை என்று பரிசோதித்து அறிந்து அதற்கு எதிர்ப்புச் சக்தியை உருவாக்கும் மருந்தினை சிறு-சிறு அளவில் வாரம் ஒரு முறை உடலில் செலுத்தி எந்த அலர்ஜியும் தாக்காமல் தடுக்கலாம்.
"சரி, டாக்டர்.இது இரத்த அழுத்தம் சம்பந்தப்பட்ட கேள்வி உயர் ரத்த அழுத்தம் ஏன் ஏற்படுகிறது?"
"அதிக உடல் பருமன் உள்ளவர் களுக்கும் உணவில் உப்பு அதிகமாகச் சாப்பிடுபவர்களுக்கும் அநேகமாக ஏற்படக் கூடும் குடும்பத்தில் வேறு ஒருவருக்கு உயர் இரத்த அழுத்த நோய் இருந்தாலும் வம்சாவளியாக வர வாய்ப்புண்டு நீரிழிவு நோய் சிறுநீரகப் பாதிப்புபோன்ற நோய் உள்ளவர்களுக்கும் உயர் இரத்த அழுத்தம் வரக்கூடும்."
"எப்படிக் கட்டுப்படுத்தலாம் டாக்டர்?" "உடல் பருமன் உள்ளவர்கள் தினமும் சீரான உடற்பயிற்சி செய்துவரலாம் உதாரண மாக 30 முதல் 45 நிமிடம் வேகமாக நடப்பதும் நல்ல பயிற்சி உப்பைக் குறைத்துக்
டாமிலுள்ள ஸ்கிஃபே திற்கு அனுப்பப்பட ே போதுமானவரை நீ முக்கியம்
3 பத்து இலட்சம் தரப்பட வேண்டும்.
"பயங்கரமான நி பேசிவிட்டுச் சொல் சேதங்கள் எதுவுமில் "இதுவரை இல் "நம்புங்கள் ஃபி கைவிடாது" "தாங்யூ" தொடர்பு முடிந்:
யைச் சேர்ந்த யப் (Ba%L"LMIGör: "66ör60T G) நிபந்தனைகள் அநியா என்கிறார்களா?
தூதர் இப்போது நிலமைக்கு ஏற்ப நடந்து நிலைக்கு வந்துவிட்ட சொல்ல இது என்ன நண்பர்களே? யோசித் வார்கள். தாகமாக ஏதாவது அருந்த
9|GiGUG III?"
"சேர்ந்தே அருந் எத்தனை பிள்ளைகள் "ஏன் கேட்கிறீர்க "நீங்கள் செத்துப் பாவம்தானே!"யப்பான வறட்சியாய் புன்னகை; GBL för முகங்களிலும்
கடத்தல் நாடகம்
பது தனது நாட்டில் எ அரசாங்கம் தலையிட்
ஃபிரான்ஸ் அர வதாலோ, அல்லது
அவருக்கு கா
ಘ್ವಿ இந்திரா ச் ருந்தது. இந்திய
களையெல்லாம். த பாராட்டும் பெற்றிரு வாய்ந்த ஓவியர்களி அவரது பெயர் எம்.
சில காலங்களுக் திரைப்படங்களையே இப்போது உசேன் விழுந்து படம் பார்க் பத்துத் தடவை தி கிறார்.அதிலோரு வி நடிகையின் படத்தை விரும்பிப் பார்க்கிறா
அந்த நடிகை செயலாக ஒருநாள் ம படத்தைப் பார்த்தார மூளையில் பொறி த LIITLbLuGLD LDI இருப்பதைக் கண்டு
உடனே ஒடிப்ே
LOJJEDNOU
ருஷ்டியின் கிழ சல்மான் ருஷ்டி விதித்து 6 ஆண்டுகள் இன்னும் தலைமறைவு கிறார். காவல்துறைப்ப தரிக்கிறார். அண்மைய என்கிற தலைப்பில் அ தொகுப்பு வெளியாகிய சில துளிகள்.
ரகசிய வாழ்வு ன் எனக்கு வே ZZZZZZZZZZZZZ
கொழுப்புப் பதார்த் கொள்ளலாம். போ தவிர்த்தல் போன்றை pLGELIGIGILD(BGUGLI கட்டுப்படுத்தலாம்."
"கட்டுப்படுத்தாவி LIT,LP
"(FISIUGIDI. இருதயம், மூளைசி பாதிக்கப்பட்டு உயிருச் "நன்றி டாக்டர், !
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல் விமான நிலையத் பண்டும். எரிபொருள் ՍմLւնաւլգ Մնաց
அமெரிக்க டொலர்கள்
பந்தனைகள். மேலே றேன். உங்களுக்கு ha)(Bu
DGU" ரான்ஸ் உங்களை
து. அதிரடிப்படை
O వ్లో ଚୁଁ; స్ట్రోణి
ானியன் தூதரிடம் சால்கிறது மேலிடம் பம், நீங்கள் சாகலாம்
பதட்டமில்லாமல் க்கொள்ளும் பக்குவ Iர் "உடனே முடிவு ல்லறை வியாபாரமா துத்தானே சொல்லு : L JITIGOT
அனுமதிப்பீர்கள்
தலாம். உங்களுக்கு "ק
፵il?" போனால் அவர்கள் ரியன் சொல்ல, தூதர் தார். ஏனைய பத்துப்
FLIIILaflia).G.).
நடந்து கொண்டிருப்
ன்பதால் நெதர்லாந்து
டது.
சு பிடிவாதம் காட்டு தனது கொமாண்
தியோடும் பழக்கம் ாந்தியோடும் பழக்கம் அரசியல் தலைவர் த்ருபமாக வரைந்து கிறார். உலகப் புகழ் அவரும் ஒருவர். GILI. DLGBFGöI.
முன்பு வரை உசேன் பார்ப்பது கிடையாது. மாறிவிட்டார் விழுந்து கிறார். ஒரே படத்தை ரும்பத்திரும்ப பார்க் சவும் யாதெனில்,ஒரு மட்டும்தான் உசேன்
மாதுரி டிக்ஷித் தற் ாதுரியின் ஒரு புகைப் Ild 2) Gargöt. D L(3601
Ly. Lug5IIIb. இந்தியில்
போக்களை அனுப்பி கடத்தல்காரர்களை மடக்கநினைப்பதோ நெதர்லாந்தில் இரத்த ஆறு ஓட் வைத்துவிடும் என்று நினைத்தது நெதர்லாந்து அரசாங்கம்
இரவு பத்து மணிக்கு அதிரடிக் குழுவினர் நெதர்லாந்து அரச அதிகாரி களுடனும் ஃபிரான்ஸ் அரச அதிகாரி களுடனும் தொடர்பு கொண்டனர்.
காலை மூன்று மணிக்கு முன்னர் எமது நிபந்தனைகளை சட்டுப்புட்டென்று நிறைவேற்றிவிட வேண்டும் இல்லாவிட்டால் கைதிகளை பட்டுபட்டென்று சுட்டு விடு (ჭის In Loე. "
நிபந்தனையைச் சொல்லிவிட்டு ஹொட்
பார்த்து சிரிப்பொன்றை உதிர்த்த யப் பானியன் தனது கைத்துப்பாக்கியை நீட்டிச் SALLIT GÖT
இரண்டு சூடு இரண்டும் குறிதவறாமல் தூதரின் இரு கால்களுக்கிடையே பாய்ந்து சோபாவில் துளைப்போட்டன.
"சும்மா ஒரு விளையாட்டுக்காக எமக்கு பொழுது போக வேண்டாமா அதுதான்! சிரித்தான் சேர்ந்து சிரித்தது அதிரடிக்குழு
யமடாவையும், யமட்ாவை விடுவிப்பதற் கான ஆவணங்களையும் 24 ஃபிரான்ஸ் கொமாண்டோ வீரர்களையும் சுமந்தபடி ஃபிரான்ஸ் விமானம் மிஸ்ட்றி 20 ஸ்கிஃபோல் விமான நிலையத்தில் தரையிறங்கியது
விமானத்திலிருந்த யமடாவை தூதரக தில் இருந்த கடத்தல்காரர்களுடன் பேசுமாறு கூறினார்கள் ஃபிரான்ஸ் அதிகாரிகள்
விமானத்திலிருந்தபடியே தூதரகத்திற்கு போனில் தொடர்பு கொண்டார் யமட்ா
"விமானத்திலிருந்து என்னை கீழே இறங்க அனுமதிக்கவேண்டுமானால், தூதர் உட்பட பத்துப்பேரையும், இங்கு கொண்டு வந்து நீங்கள் ஒப்படைக்கவேண்டும் என்று
துரியின் முகத்தில் கொண்டாராம். பாய் ஹம் ஆப்கே
அவ்வளவுதான் மாதுரியின் பக்தனாகி 67 "LITT.
சொல்கிறார்கள் என்ன பதிலை நான் சொல்ல வேண்டும்?
"போனை அந்த அதிகாரியிடம் கொடுங்கள் கொடுக்கப்பட்டது. "ஹலோ அதிகாரி என்னப்பா மிரட்டலா விடுக்கிறாய்? தூதரை ஒப்படைப்ப தெல்லாம் இருக்கட்டும், அவருக்கு எந்த டத்தில் சுட வேண்டும் சொல்லு? ல்லாவிட்டால் நாங்கள் சொன்ன படி G) ցլի 1
ஃபிரான்ஸ் அதிகாரிகள் உடன்பட மறுத்தனர் விமானத்திலிருந்த 24 கொமாண்டோக்களை வைத்து தூதரகத் துக்குள் புகுந்து தூள் கிளப்பமுடியுமா
&8ஜ்
என்று ஆராயத் தொடங்கினார்கள்
அப்படி ஏதாவது தமது நாட்டுக்குள் நடந்தால் ஃபிரான்சுடன் ராஜதந்திர உறவு களை துண்டிக்கவேண்டி வரும் என்று அறிவித்தது நெதர்லாந்து அரசு
வெள்ளிக்கிழமை ஆரம்பித்த கடத்தல் நாடகம் சனிக்கிழமை மாலையும் இழுபறிப் பட்டுக்கொண்டிருந்தது.
இந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் செல்வந்த வர்த்தகர் போல தங்கியிருந்த கார்லோஸ், கடத்தல் நாடகத்தை யொட்டிய சகல நிகழ்ச்சிகளையும் அறிந்து கொண்டிருந்தான்.
வெள்ளிக்கிழமை மாலைமுதல், சனிக்கிழமை இர்வு வரை தன்னோடு ஒரு பெண்ணை தங்கவைத்துக்கொண்டான். சனிக்கிழமை மாலை, அவளோடு சென்று கடலில் குளித்துக் கொண்டே தனது அடுத்த திட்டத்தை யோசித்தான். அவளோடு ஹோட்டலுக்கு திரும்பும் போது மனதில் திட்டம் பூர்த்தியாகி யிருந்தது.
"அழகாகத்தானே இருக்கிறாய் இதெல்லாம் எதற்கு? என்று அவளை துணிகளகற்றி சுத்தமாக்கினான். இரவு சுகமாய் கழிந்தது.
காலையில் எழுந்ததும், அவளிடம் அமெரிக்க டொலர்களை திணித்துவிட்டு, விமான நிலையம் சென்று பாரிசில் போய் இறங்கினான்.
அன்று ಇಂದ್ಲ கிழமை, நேராக மாஸ்மெலாவிட்டுக்குச் சென்று, அவள் கொடுத்த முத்தங்களைப் பெற்றுக் கொண்டு, அவளுக்குத் தெரியாமல் கட்டிலடியில் இருந்த கைக்குண்டுகள் இரண்டில் ஒன்றை மட்டும் எடுத்துக் கொண்டு கார்லோஸ் வேளியேறினான். ஃபிரான்ஸ் நாட்டுக்குப் பாடம்
புகட்டினால்தான் கடத்தல் நாடகம் வெற்றியளிக்கும் பாடம் புகட்ட கார்லோஸ் தெரிந்தெடுத்த இலக்கு பல பிணங்களைக் குவிக்கக் காத்திருந்தது. தொடர்ந்து வரும்)
மாதுரிடிக்ஷித் இடையை அசைக்கும் விதம் கிழவரைக் கவர்ந்துவிட்டது. அப் படி நளினமாக இடை அசைவைக் காட்ட யாராலும் முடியாது. கதகளி நடனத்தில் குறைவான அசைவுகளே ருக்கும். ஆனால் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும், அப்படித்தான் மாதுரியின் அசைவுகளும் என்று ஒரேயடியாகப் புகழுகிறார்.
மாதுரி டிக்ஷித்தின் ஓவியங்களை உசேன் தீட்டித் தள்ளிவிட, விசயமறிந்த மாதுரி அவரை நேரில் அழைத்து பேசியிருக்கிறார்.
போனஸாக அவரை அணைத்தபடி யும் போஸ் கொடுத்தார். குளிர்ந்து போன கிழவரும், பிரபல ஓவியருமான உசேன் மாதுரி டிக்ஷித்திற்கு ரசிகர் மன்றமே உருவாக்கிவிட்டார்.
காமசூத்திரத்தில் வாத்சாயனர் சித் தரித்த பெண்களின் சாயல் மாதுரியிடம் இருப்பதை நேரில் ரசித்தேன் என்கிறார் கலாரசனை தெரிந்த ஓவியர்
ம் துரத்தும்மவிதன்
கும் மேற்கும் கு மரண தண்டனை ஆகிவிட்டன. அவர் வாழ்க்கைதான் வாழ் துகாப்புடன்தான் உயிர் ல் "கிழக்கும் மேற்கும் வர் எழுதிய கட்டுரைத் ருக்கிறது. அதிலிருந்து
ண்டிய துணிமணிகளை
ZZZZZZZZZZZZZZ ங்களைத் தவிர்த்துக் ய ஒய்வுகோபத்தை மூலம் மாத்திரைகள் இரத்த அழுத்தத்தைக்
ட்டால் என்ன நடக்கும்
கேட்கிறீர்களே! நீரகம் போன்றவை கே ஆபத்து நேரலாம்." ண்டும் சந்திக்கலாம்"
JLD Gui
DIG
எப்படி வாங்குகிறேன். இன்ன தேதி இன்ன கடையில் இன்னது வாங்குகிறேன் என்று அறி விப்பு செய்யப் போவதில்லை. யாருக்கும் எனது அடுத்த நிமிட நடவடிக்கை தெரியப் போவ தில்லை. அப்படித் தெரிய வாய்ப்பிருந்தால் என் கதி என்னவாகும் என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளலாம்.
அரசியல்வாதிகள், இவர்களோடு பேசுவதில் எனக்கு மகா
எரிச்சல் ஏற்படுகிறது. இரண்டு ஆண்டுகள் இவர்களைச் சந்திப்பதில் கழித்தாகிவிட்டது.
இப்படியே போனால் என்னால் எழுத முடியாது. அப்படியே எழுத முடியாமல் போனால் என் மீது இருக்கும் தாக்குதல் வெற்றியடைந்துவிடும். எதாவது எழுதாமல் இருப்பதும் படுகொலை செய்யப்படுவதும் ஒன்றுதான்.
எனது புதிய நாவல்
பெரும்பாலான கதை இந்தியாவில்
நடக்கிறது. கொஞ்சம் ஸ்பெயின் தேசத்தில்
| 15-ம் நூற்றாண்டுக் கால பெயிண்டிங்கில் மூழ்கியிருக்கும் ஓர் ஓவியனின் கதை. இது
வரலாற்றுப் பூர்வமான நாவல் இல்லை. அந்தக் கால ஸ்பெயின் தேசத்தில் யூதர்கள் கிறித்துவர்கள்முஸ்லிம்கள் நேச உணர்வோடு மகிழ்ச்சிகரமாக வாழ்ந்தார்கள் என்கிறது வரலாறு, இது பொய் என்பதே எனது நாவல் 15 வயது மகன்
உன் தந்தையின் தலைக்கு என்றைக்குமே ஆபத்து என்பதை அவனுக்குப் புரிய வைத் திருக்கிறேன். இந்த 15 வயதில் அவன் மிக நன்றாகவே புரிந்து கொள்கிறான். நான் அவனது தந்தை அல்லவா-ஆகவே இந்தப் பயங்கரம் அவனுக்கு மிக நன்றாக உறைக் கிறது. அவனுக்கு மத உணர்வு இல்லை என்பதுதான் மிகவும் மகிழ்ச்சி தருகிற விஷயம்.
56,05-11, 1995

Page 9
Ieleju SIJOTIb
கனடாவின் ஒன்ராறியோ மாநிலத்தில் விமானிகளது சாகசங்களைக் காண்பிக்க வென ஏரியொன்றின்மீது விமானங்கள் பறந்தன. பார்வையாளர்கள் ஆயிரக்கணக் கில் குழுமியிருந்தனர்.
சாகசத்தில் முந்திவிடத் துடித்த நீர்மூழ்கியைத் தகர்க்கும் விசேட சண்டை விமானமொன்றின் ஒட்டி விரைந்து குட்டிக்
கரணமடித்தார். விமானம் வெடித்து ஏரிக்குள் சென்றுவிட்டது.
பார்வையாளர்களுக்கு ஒரே அதிர்ச்சி
விபத்தின் காரணம் தெரியவில்லை. ஏரிக் குள்ளிருந்து மீட்கப்பட்ட விமானச் சிதைவை கப்டன் லில்லிஃபெயர் பார்வையிடுகின்றார். மொத்தம் ஏழு விமானப்படையினர் கொல்லப்பட்டனர். நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டதாம் அங்கும் விபத்துக்கான காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை என்ப தால் நமது நாடும் சற்று திருப்திப்பட்டுக் Gla, TGIGITaJITLD.
என்றாலும், அங்கு விமானங்கள்
05-1995
தாய் இல்லாத இரண்டு பூனைக் குட்டிகள் (அகதிகளாவதும் அநாதைகளா வதும் மனிதர்கள் மட்டுமில்லை) பூனைக் குட்டிகளது அவலம் கண்ட நாய்க்கு பொறுக்கவில்லை, பூனையைக் கண்டால் நாய் பாயும் என்பதுதான் வழக்கம்
ஆனால், இந்த நர்யா இரண்டு பூனைக் கு வருகிறார். அவுஸ்தி சாலையொன்றில் கி ஒற்றுமைக் காட்சி மன பகைக்கு முடிவும் உ
unift La DJ It UGCë அமெரிக்க ஜனாதிபதிப் பதவி உயர்ந்ததுதான் தலைவர்களே அண்ணாந்து பார்க்கும் உயர்ந் அந்த உயர்ந்த பதவியில் இருக்கும் கி. அண்ணாந்து பார்க்க வைத்துவிட்டார் மிஸ்டர்
அப்படி சக்குயிலோடு கிளின்டனை ஒப்பிட்
சொல்லுங்கள். யார் பெரிய ஆள்? இந்த உயரத் வித்தை காட்டி பிளைத்துக் கொள்கிறார்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பாயவில்லை பரிவோடு ட்டிகளையும் பராமரித்து ரேலிய மிருகக்காட்சிச் ரிக் செய்யப்பட்ட அதிசய முண்டானால் இடமுண்டு.
ar.
型s°
. உலக நாடுகளது த பதவியல்லவா? Πηςότι ο Οσοτ08 IΙΙ
சக்குயில் உயரம் டுப் பார்த்துச் தை வைத்து மஜிக்
சக்குயில்
தென்கொரிய நாட்டில் உள்ள மீட்புப் படையினர் விரைந்து ஹெலிகொப்டர் சங்கு பாலமே படத்தில் உடைந்து முலம் காயமடைந்தவர்களைக் காப்பாற்றுகின்ற நீருக்குள் அமிழ்ந்து காணப்படுகின்றது. காட்சி இது முறிந்த பாலத்தின் மறுமுனையிலிருந்து வாகன நெரிசல் மிகுந்தவேளை பாலம் கிளிக் செய்யப்பட்டது தொபுக்கமர் என்று நொருங்கி ஆற்று நீரில் அமிழ்ந்தது. இந்த விபத்தில் 48 பேர் கொல்லப்பட்டும் 23 பேர் படுகாய மடைந்தும் போயினர்.
argëtselgebigeDIO
ஒரு சக்கரத்தின் உதவியுடன் தரை யில் சறுக்கிச் செல்வதுதான் ஸ்கேட்டிங்
ஒரு புது யோசனை தோன்றியது. ஸ்கேட் டிங் பாதணியை உலோகங்களில் செய்யா மல் மரக்கட்டையில் செய்தால் என்ன? முயன்றார் முயன்றார் வெற்றியும் பெற் றார். உலோகக் காலணிக்குப் பதிலாக மரக்கட்டை காலணிக்கு கிராக்கி வந்து விட்டது கைமேல் பலன் நல்ல வரு மானம் எவ்வளவு மகிழ்ச்சியாகப் போஸ் கொடுக்கிறார் பாருங்கள் காலணியின் விலை 125 அமெரிக்க டொலர்கள்

Page 10
  

Page 11
ܕ ܓܒܝ
l
i sjl Nipi
யக்கும் ரஜினிகாந்த் MIFFA LITL ITIILII L.
I
மேலும்பூதி
எ பேரிய
கொடுத்த பெ அப்பாவும் மக மீனா ரவி பொலிவு нпц
பாவளிரேன் பழம் தூள் புகிறது. அதனா ம் நடிாகக் புகைச்சல் குறிப்பாக பூவின் “ማVo t கைக்குத்தான் நம் அதிகமாம் காதோரு
see pia s PT LPG ir "M" y NEAMHALA physik GMais Tary-Issos இப்போது சொல்லுகிறோம்
இருவருக்கும் இடையே லடாயாம் முன்னர் மாவீரன் பெயர்
கொண்ட நடிகருக்கும் நடிகை திரென்று.ாட்டா காட்டியிருந்தார் > பிப்போது ராம்ராம் என்று உச்சரித்துக்கொ :: ருந்து தமிழுக்கு வந்த நாய்களின் பெய்ரில் ஒரு பகுதி அதுதான்
சங்கீத நடிகை எந்த 茲 படப்பிடிப்பில் இருந்தாலும்
அங்கு ஆஜராகி வி ாராம் நடிகரும்பியக்குநரு ITA UI நான் சீதையாக இருந்து மென்ன அவர்ராமனாத் இல்லையே என்று
பட்டுக்கொண்டிருக்கிறாராம்
sise LEET) மென் ஆயி என்னும்
தயாரிக்கப்போகும்படம் அது விஜயகாந்த்தின் ஆங்கிலப்படத்தின் S SS LL LLL LLLLLLLT S TTLLLLLLL S TT LLLT TLLLL TTTT TTTTSTTTTTTT ஒருவரைப் போடப்போகிறார்கள் |ளாராம் இப்ராகிம் ராவுத்தர் தமிழ்
Nan luar ty- கும் படத்தைய ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப
jiopolloidin aholioMoKudBOIARI PITSID தயார் செய்யப்பட்டதாம் Lih, "I
o
ஒரே ஒரு WANN PASS ஒப்புக்கெ
LUITOS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரியீடாக சென்னையில் மட்டும் நான்கு சான் ாதாரவியும்பொன்னம்பலறும்தான் ல் வெளியாகியுள்ளது முத்து பன்கள் ரகுவரன் சில காட்சிகளே
வடங்களில் தோன் disp"TT வலு இருவரைம் விட்டு திப்பு முந்துவில் தெரிகிறது. son 307 dor DU
T எப்படி வருவேன் ான வைத்துக்கொண்டு Till
GANGGEP GEA "Tiro II
பேசும் வசனம் உங்களுக்குத்தாள் தொந்தர்வு அப்பட்ாக
al
பாடுகிறது 'பாட்சாவில்"நான் ஒரு ஜெயலலிதாக்கு நச்' என்ற குத்து ஏ.ஆர்ரான் நூறுதடவை சொன்னமாதிரிஎன் பிற துல் வைரமுத்துவின் பர்டரும் சினம் பிரபலமாகியது முத்துவில் கைக்கொடுத்துள்ளன. சனம் நாள் கொடுத்த வாக்கையும் ரஜினிதர்களை முந்து ஏமாற்றவில்லைாவரி :தில் :: ம் அதையே பேசுகிறார்கள் போய்க்கொள்புரு:று UULI ALIJA பம் என்பதால் சற்றுத்தாராளமாகவே பயன்படுத்துவது என்பதில் மொரு விரவிக்குமார்
ருக்கிறார் நடிக்கித்தான் அவருக்கு தெர்ச்சிகாட்டியிருக்கிறார்
Li es Sir Gaer
எம்ஜிஆர் ரசிகர் என்பது தெரிந்தாங்கதிதா பல படங்களில் எயிஆர்
ஆடிப்பாடியுமிருக்கிறார் தற்போதுமாமன் மகள் படத்தில் எம்ஜிஆர் பெயர் மேக்கப் போட்டு சில காட்சிகளில் தோன்றுகிறார் யாழ் சினிமா திட்டர் டத்தும் சத்யரான் எம்ஜிஆர் படங்களை திரையிடும்போது அந்தப் படளில் எம்ஜிஆர் எப்படி வருகிறாரோ அப்படித் தோறுவாராம் நல்ல பரம் படத்தில் மூன்று யானைகள் சூழ எம்ஆர்கா இருந்து பாடுவாரல்வா
அதுபோலவே ஒரு காட்சியிலும் நடித்திருக்கிராம் சத்யராஜ்
ாராள ரோரா வாஜாஜா ே ற படங்களில் நடிதவர் மாகினி அவருக்கும் பட அதிபரின் ஒருவருக்கும் தள்
ஏற்பட்டு சுங்கல்வென்று வார் 嵩 போது பொான்று
திருந்து போய்விட்டது படஅதிபர் துவதா ட்பாட்டு ே ார் மார்
\am6aluormnafsasrmaGoo Lionni
நடிகை மோ அமொரு புதுப் ரய
Il pilloli li ma' impli l- it. தரகர்களுக்குவியாபாட்ாந்தி
ார் வரிப்பந்தார்கள்ா
LTTE), a
Gılgöına பாடல் காட்சிக்கு ஆடவருமாறு நிரோசாவை தியில் பிரபுதோ நடிக்கும் பந்தின் கள் நல்ல சம்பளம் என்பதால் முதலில் படப்பிடிப்பு அடுத்த மாதம் அாேகமாக ண்ட நிரோசா பின்னர் சொல்லாமல் கொள் ஆரம்ப பிந்திதிரையுலக பிரபயக்குநர் பசாகிவிட்டார். ரஜினிகாந்த்தை புகழ்ந்து ஒரு ராஜ்குமா சியை தொட்டார்சிணுங்கி படத்திற்காக படமாக் படத்
I

Page 12
ஒவ்வொருவருக்கும் தினமும் பல வழிகளில் மன உளைச்சல் ஏற்படும். சில நேரங்களில் அது இன்பமாகவும் இருக்கும். எனினும் பல நேரங்களில் மன உளைச்சல் பெரும் சங்கடத்தைக் கொடுக்கும் நீங்கள் எப்படி மன உளைச்சல் பிரச்சனையை கையாளுகிறீர்கள் நிதானம் இழந்து விடுகிறீர்களா? நிலைமையை சமாளித்து விடுகிறீர்களா? இதோ ஒரு எளிய சுய சோதனை சரி / தவறு என இங்குள்ள கேள்விகளுக்கு விடை அளியுங்கள்
(1) வீட்டில் ஏதாவது விழா என்றால் எனக்கு பயமாக டென்ஷனாக இருக்கும்.
(2) குழந்தைகள் விளையாட்டு சத்தம் எனக்கு எரிச்சலை ஏற்படுத்தும்
(3) முழுவதும் அன்னியர்களே இருக்கும் அறைக்குள் நுழையும்போது தடுமாறு வதைப்போல உணர்வேன்.
(4) குறித்த நேரத்துக்கு ஒரு இடத்துக்கு போகாவிட்டால் என் மீதே எனக்கு கோபம் வரும்
(5) டிராபிக் ஜாமில் சிக்கி நின்று கொண்டிருக்கும்போது வண்டியில் தாளம் போடுவேன் அல்லது நகத்தை கடிப்பேன். (6) எனது கருத்தை வேறு யாரும் உடனே புரிந்து கொள்ள முடியாத அளவு Gala,LDIT), G FIGUGGIGT.
(1) சுற்றுலா பயணம் செல்வதற்கு தயாராவதற்குள் போதும், போதுமென்றாகி விடும் என நினைப்பேன்.
(8) தனியாக அமர்ந்து சாப்பிடுவது எனக்கு தர்மசங்கடமாக இருக்கும்.
(9) பழக்கமான இடத்தில் வசிக்கத்தான் எனக்கும் பிடிக்கும்.
(10) ஒருவர் மீது ஒருவர் கூறும் குற்றச்சாட்டுகள், புகார்களை நான் சில நேரங்களில் ரசிப்பேன்.
(1) ஏதாவது தவறு செய்து விட்டால் அதை சரி செய்வதில்தான் என் கவனம் முழுவதும் இருக்கும்.
:) :
அடிக்கடி கூறுவேன்.
வேண்டி இருக்கம் பிரச்சனையை சம செயல்படுங்கள், ! காரணம் என்ன என பாருங்கள். இதனா பலன் கிடைக்கும்.
(2) என் உதவி இல்லாமலேயே எந்த அளவு செயல்பட முடியுமோ அந்த அளவு செயல்படுமாறு எனது குடும்பத்தினரிடம்
0-4 ցրՈՐ: 6ւ உங்களுக்கு மகிழ்ச்சி கவலைப்படாத தன்ன எனினும் சில நே இருக்க வேண்டும் கொள்ளுங்கள்
மதிப்பெண்;
9-12 சரி. நீங்கள் எப்போதும் இறுக்கமான முகத்தை கொண்டிருப்பீர்கள் உங்கள் வீட்டு விசேஷமான புதுமனை புகுவிழா திருமணம் போன்றவை அதிக மன உளைச்சலை தரக்கூடியதுதான். இதில் நீங்கள் வீணாக மனதை போட்டு குழப்பிக் கொள்வீர்கள் கவலையை விடுங்கள் நிதான மாக செயல்படுங்கள்
5 - 8 'சரி பலவித மன உளைச்சலை சந்திக்கும் மக்களை நீங்கள் சமாளிக்க
காட்சியளிக்கும் ஆண் LIITIG OOIT AFGOTLD, LIGA) GÖT சனங்களில் ஒன்று. எப்படிச் செய்ய வே
| Gigi GI ificineT SurfangröGT |
1 அன்னாசிப் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பூச்சிகள் ஒழியும் மேலும் முகம் பொலிவு பெறும் 2 தேள் கொட்டிய இடத்தில் ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக வெட்டி இரு பாதியையும் ஒன்றன்பின் ஒன்றாகத் தேய்க்க விஷக்கடுப்பு குறையும் 3. மலச்சிக்கல் உடையவர்கள் தினமும் காலையில் எலுமிச்சைச்சாறு அரை டம்ளருடன் ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து அருந்த மலச்சிக்கல் குணமாகும்.
காய்ந்த வேப்பம் பூக்களைத் தணலில் இட்டு அதன் புகையை வீடு முழுவதும் காட்டினால் கொகத் தொல்லை ஒழியும்
Tլ լյրիլյ6լյոլի,
துணியொன்றை புகை பிடிக்க பல் சொத்தை இல்லாமல் போகும். அதில் ஏறி நிற்க ே
6. தண்ணீரைச் செப்புப் பாத்திரத்தில் வைத்து கால்களை இரண்டு
உபயோகிக்க வேண்டும். ஏனெனில் செம்பு அகலமாக்கி வைத்துக் கிருமிகளை ஒழிக்கும் தன்மையுடையது. நின்ற நிலையிலே 7. வில்வம் இலையைக் காயவைத்து பொடியாக்கி
உள்ளுக்குள் இழுத் வேண்டும் பிறகு வயிற் உள்ளுக்குள் முடியுே உள்ளுக்குள் எக்கவே மூச்சை உள்ளுக்குள்
வயிற்றை எக்குப்
வெண்ணெயுடன் கலந்து இரு வேளை சாப்பிட வெள்ளையடுதல் குணமாகும். 8. உலர்ந்த திராட்சையை நெய்யில் வறுத்துச் சாப்பிட இருமல் குறையும் 9. கஸ்தூரி மஞ்சளைத் தணலில் சுட்டு அதன் புகையை உள்ளுக்கு இழுக்க சுவாச இரைப்பு
குறையும் நேரம் அதே நிலையில்
விதி 10 துளசிச் சாற்றைத் தேமலில் தடவி வர, தேமல் அவ்வளவு நேரம் இ
5. பல் சொத்தைக்கு கண்டக்கத்தரி விதைகளைப்
ஒரு பெண் கர்ப்பமுற்றவுடன், முதல் பரிசோதனையின் போது, இரத்தப் பரிசோதனை செய்து இரத்தச்சோகை (அனிமா) இருக்கிறதா என்பதை கண்டறிய வேண்டும்.
இரத்தத்தில் சீனியின் அளவு சரியாக இருக்கிறதா என்பதையும் கண்டறிய
வேண்டும்.
И || || || || И
麥
உலகப் பிர plUID/D 9/TGDL ||53|| வீரர்களில் ஒருவரான ஆர்ஜென்டினாவின் மரடோனா இங்கிலாந்தில் உள்ள ஒக்ஸ் போர்ட் சென்று கால்பந்து விளையாட்டு ಅಲೆಕ್ಟಿ உரையாற்றுகிறார்.
து குறித்து அந்தப் பல்கலைக் கழகம் விடுத்திருந்த அழைப்பை மரடோனா ஏற்றுக் கொண்டார். நவம்பர் 6ம் திகதி இங்கிலாந்து செல்கிறார். இந்த அழைப்பு தனக்கு பொருமையளிப்பதாகவும் மரடோனா தெரிவித்தார். மரடோனா தனது மனைவி, பிள்ளைகள் தந்தையுடன் இங்கிலாந்து செல்வதாகவும் அவர் கூறினார்.
34 வயதான மரடோனா இதுவரை நான்கு உலகக்கிண்ணப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இரண்டு முறை போதை மருந்து உபயோகித்துவிட்டு விளையாடியதால் பிடிபட்டார். 2வது முறை யாக விதிக்கப்பட்ட தடைமுடிந்து கடந்த மாதம் தான் அவர் மீண்டும் கால்பந்து விளையாடத் தொடங்கியுள்ளார்.
念% ர2ர 2. ΆλΆ
மாதந்தோறும் செய்யும் மருத்துவ பரிசோதனைகளில் கர்ப்பப்பையின் அளவு இரத்த அழுத்தம் எடை போன்றவற்றைப் பரிசோதிக்க வேண்டும்.
ஐந்தாவது ஆறாவது மாதங்களில் அல்ட்ரா சவுண்ட் சோதனை செய்து, குழந்தையின் வளர்ச்சி இயல்பாக உள்ளதா என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
GlLouË GJITË. களை வீழ்த்தியவர் பி. அணியில் எழுபதுகள் ஸ்பின்னர் தற்போ He நோய்களால் பாது நான் எப்போதுமே ഖങിu f[66) தன்னைப் பற்றிச் ெ பி.எஸ்.சந்திரசேர் அ நீங்களே அவரை கொள்ளுங்கள்
1986ல் நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டியின்போது இங்கிலாந்து-ஆர் ஜென்டினா அணிகள் மோதிய ஆட்டத்தில் மரடோனா விதிகளுக்கு மாறாகப் பந்தைக்
கையால் குத்தி கோலுக்குள் திணித்தார். கேள்வி நீங் மரடோனாவின் இந்தச் செய்கையைக் கவனிக் அந்தக்கால கிரிக்கெ கிரிக்கெட்டிற்கும் ே
காத நடுவர், அதை கோல் என்று அறிவித்து விட்டார். இந்த கோல் குறித்து மரடோனா பின்னர் கூறுகையில்,"கடவுளின் கை" அடித்த கோல் இது என்று குறிப்பிட்டார்.
இங்கிலாந்து கால்பந்து ரசிகர்கள் மனதில் இந்தச் சம்பவம் இன்னும் மறைய ഖിബ്,
மரடோனா தன்னை மாற்றிக் கொண்டு வருகிறார். நடுவர்களோடு மோதுவது சற்றே திமிரோடு நடந்துக்கொள்வது என்பவற்றை மறந்து வருகிறார் என்று கூறப்படுகிறது. (9) அது உண்மையா என்பது போகப் போகத் தான் தெரியும் மரடோனாவின் மாற்றம் தொடர்ந்தால் உதைப்பந்தாட்டக் களம் சூடுபிடிக்கும்.
பதில் இப்பே கிரிக்கெட்டே அல்ல. கிறது. அதற்கு அடுத்
ருக்கிறது. நாங்கள் (Uւ6լուց) ժյի 6) அஜித் வடேகரின் கீழ் முழுமையாக ஒே
தினமுரசு - அம்மன் ஜூவல்ஸ்
曬
காத்திருக்கிறது.
50 அதிஷ்டசாலிகளுக்கு பெண்கள் மட்டுமே பங்கு * (98 116
அனுப்புங்கள்
i-9LDLIGO பாக்கப்பன் இைைந்து
முதல் பரிசுக்குரிய அதிஷ்டசாலிக்குஅம்மன் ஜுவல்ஸ் வழங்கும் தங்கமாலை பரிசாகக்
றுதல் பரிசுகள் காத்திருக்கின்றன.
Tôt GT (ppuyú. தல் தொடர்ந்து 25 வாரங்களுக்கு வெளியாகும் பரிசுக் கூப்பன்களை சேகரித்துக் கொள்ளுங்கள். நாம் அனுப்புமாறு கூறும்போது மட்டுமே கூப்பன்களை
விளையாடினோம், ! இருக்கிறது. ஜெயித் கிடைக்கும் என்ற ஜெயிப்பதை விட ே என்றால் வேண்டுெ
இக் கால
Casóiteáil: * 町
i 1155 TOT கொண்டு தோற்கிற
பதில் அதை LIsl'ET-IT =LITTLISZ வேண்டுமா?நியூஸில அணியின் துணை ே
கூறியிருந்தாரே அந் மெழுகினார்களே த யும் இதுவரை நடக்
வீரர்களுக்கு பணம் உங்கள் காலத்தில் ச்
சாட்டுகிறீர்களா?
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

STSOTGS, DEUG |ளிக்க நிதானமாக ன உளைச்சலுக்கு தானமாக சிந்தித்துப் உங்களுக்கு நல்ல
ாழ்க்கை என்றுமே ானதுதான் எதற்கும் ம உடையவர் நீங்கள். ங்களில் உஷாராக ன்பதை நினைவில்
தற்போது எரிவாயு (Gas) அடுப்புகள் பயன்படுத்துவோர் தொகை அதிகரித்து வருகின்றது. எரிவாயு பயன்படுத்துவோர் மிகவும் கவனத்துடன் இருக்கவேண்டும் எரிவாயு பயன்படுத்துவோர் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்
எரிவாயு இருக்குமிடம் எப்படி இருக்க
வேண்டும்?
சிலிண்டரை பக்க வாட்டில் படுக்க வைக்கக் கூடாது எப்போதும் நின்ற நிலையில் இருக்க வேண்டும்.
அதன் அருகில் நெருப்பு தணல் விளக்குகள் இருக்கக் கூடாது.
தரை மட்டத்திலிருந்து சற்று உயரத்தில் இருப்பது நல்லது
LeGL
三エ -**** 『リ。
மிகவும் அசிங்கமாகக் பெண்களுக்கு உட்டி கொடுக்கும் யோகா
இந்த ஆசனத்தை ண்டும் என்பதைப்
நிலத்தில் விரித்து வண்டும். பின்னர் அடி தூரத்திற்கு கொள்ள வேண்டும். யே மூச்சை நன்றாக வெளியே விட றை எந்த அளவுக்கு ா அந்த அளவுக்கு ண்ைடும். அப்போது இழுக்கக் கூடாது. போது எவ்வளவு இருக்கமுடியுமோ? ருக்கலாம். பின்னர்
வயிற்றைக் மெல்லத் தளரவிட வேண்டும்.
சில நிமிடம் ஓய்வு எடுத்து விட்டு மீண்டும் இந்தப் பயிற்சியைச் செய்ய வேண்டும் புதிதாகப் பயிற்சியைத் தொடங்குபவர்கள் முதலில் மூன்று தடவை செய்தால் போதும் நாளடைவில் நன்றாகப் பயிற்சி பெற ஆரம்பித்ததும் தினமும் 10 தடவை கூடச் செய்யலாம். ஆனால் பயிற்சியின் போது வயிறு சத்தமாகக் காலியாக இருக்கவேண்டும் உட்டியானாசனம் செய்வதால் எத்தகைய நன்மைகள் கிடைக்கின்றன Թg/flպւՈրք
பெண்கள் கொடி இடைப்பெற்று அழகு பெற முடியும்.
தொந்தி கரைந்து வயிறு உள்ளடங்கி பார்ப்பதற்க்கு அழகாக இருக்கும்.
அஜீரணம், மலச்சிக்கல் வாயு போன்ற கோளாறுகள் நீங்கும்.
கல்லீரல் நன்றாக இயங்கும்.
சிலிண்டரை எளிதில் அகற்றும் வண்ணம் வசதியான இடத்தில் வைக்க வேண்டும்.
அடுப்பு எப்படி இருக்க வேண்டும்? தரைமட்டத்திலிருந்து இரண்டடிக்குமேல் இருப்பது அவசியம்
அடுப்புகளை சுவர் ஒட்டி இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
அடுப்புக்குப் பக்கத்தில் உள்ள ஜன்னல் களுக்குத் திரைச்சீலை வைக்கக்கூடாது.
அடுப்பு எரியும்போது மின் விசிறியை உபயோகப்படுத்தக் கூடாது.
சூடான பாத்திரங்களை இறக்கத் துணி களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து இடுக்கி களைப் பயன்படுத்தவும்.
பொங்கும் பொருட்கள் அடுப்பில் இருக்கும் போது கவனமாக அருகில் நின்று பொங்கி வழியாத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும்.
சூடாகி இளகும் பொருட்களை அடுப்பிற்கு அருகில் வைக்கக்கூடாது.
எரிவாயு கசிவு ஏற்பட்டால்.
சிலிண்டர் வால்வையும், அடுப்பின் குமிழையும் உடனடியாக முடி விடவும்
அருகில் எரியும் விளக்குகளையும், தீச் சுடர்களையும் அணைக்கவேண்டும்.
தீக் குச்சிகளைப் பற்ற வைக்கக் கூடாது. ஜன்னல் கதவுகளைத் திறந்து வையுங்கள். மின்சார சாதனங்களைத் தொடக்கூடாது. சிலிண்டரை எடுத்து வரும் போதே வாயு கசிவுகள் இருக்கின்றனவா? என்பதை சிலிண்டர் கொண்டு வருபவரிடம் அல்லது
* வயிற்று ம்ே இருப்பவர்கள் கண்டிப் பாக இந்த ஆசனத்தைச் செய்யக்கூடாது. இரத்த அழுத்தம் இருப்பவர்களும் இந்த to செய்யக்கூடாது.
டயில் 230 விக்கெட்டுக் எஸ்.சந்திரசேர். இந்திய ல் கொடிகட்டிப் பறந்த பக்கவாதம் மற்றும் க்கப்பட்டு இருக்கிறார். மனதில் பட்டதை விடும் ரகம் என்று சால்லிக் கொள்கிறார் வரது பேட்டியிலிருந்து பற்றி மதிப்பிட்டுக்
கள் விளையாடிய
டுக்கும். தற்போதைய பறுபாடு என்ன?
து விளையாடுவது |ணம்தர்ன் விளையாடு படி குருப்பியம்தான் அந்த நாளில் டைகர் ளையாடிய போதும், விளையாடியபோதும் அணியாகத்தான் LUGLITIg/ afišGuitart:0 ால் நிறையப் பணம்
ஜெயிக்கிறார்கள் 1ற்றால் அதிக பணம் ன்றே தோற்கிறார்கள் பணம்தான் முக்கியம் படி, பணம் வாங்கிக் கள் என்கிறீர்கள்? ான் வேறு சொல்ல துக்கு சென்ற இந்திய ாளர் வெங்கட்ராவே ப் புகார் பற்றிப் பூசி ர எந்த விசாரணை a faba)a).
காலத்து கிரிக்கெட் கிடைப்பது போல் வடக்காததால் குற்றம்
Ignaci D奥、
விளையாவதுக்கெட்டல்ேல
ன்னாள் வீரரின் அதிரடிப்பேட்டி
பதில் இல்லவே இல்லை. (ஆணித்தர மாக மறுக்கிறார்) எங்கள் காலத்து வீரர்களுக்கு அந்த எண்ணமே கிடையாது. 1975 என்று நினைக்கின்றேன். டைகர்தான் கப்டன் அவருக்கும் சலிம் துரானிக்கும் இடையே பேச்சுவார்த்தை கூடக் கிடையாது. அவ்வளவு சண்டை ஆனால், இங்கிலாந் துக்கு எதிராக சென்னையில் நடந்த போட்டியில் இருவரும் ஜோடி சேர்ந்து நூறு ரன்களுக்கு மேல் எடுத்தனர். அந்த ரன்களே நாங்கள் வெற்றி பெற உதவியது. அப்போது எங்களுக்கு இப்போதுள்ள வீரர் களுக்கு போன்ற சலுகைகள் கிடையாது. ஆனால் ரசிகர்கள் கொடுத்த மரியாதையே தனி 1971 இல் இங்கிலாந்தை அவர்கள் மண்ணில் வெற்றி கண்டோம் திரும்பி வந்தபோது பம்பாய் விமான நிலையத்தில் நாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் வரை ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு இருக்கே அது மாதிரி உற்சாகத்தை இப்போது பார்க் கவே முடியாது.
ஆனால் 1974இல் அதே இங்கிலாந்திடம் பரிதாபமாக தோற்றுவிட்டு இந்திய அணி பம்பாய் திரும்பியபோது அதாவது 42 ரன்னோடு சகல விக்கெட்டுக்களையும்
இழந்து திரும்பிய போது விமானநிலையத் திலிருந்து வடேகர் விடுவரை ரசிகர்கள் கல்மாரிபொழிந்ததையும் மறக்க முடியாது.) கேள்வி: அனில் கும்ளே வீசும் லெக் ஸ்பின் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில் உங்களுக்கு வேண்டுமானால் கும்ளே ஸ்பின்னராக இருக்கலாம் என்னைப் பொறுத்தவரை கும்ளே போடுவது லெக்கட்டர்ஸ்தான் பேட்ஸ்மேன்கள் லெக் ஸ்பின் என்று ஆடி ஏமாந்து விடுகின்றனர். பேட்ஸ்மேன் பந்து வந்த நேரத்தைக் கணிப் பதில் தவறு செய்து தங்கள் விக்கெட்டைப் பறிகொடுக்கின்றனர். ஸ்பின் என்றால்பந்து மெதுவாக வரும் கட்டர்ஸ் என்றால்
வேகமாக வரும்.
கேள்வி பேட்ஸ்மேன்களை ஏமாற்ற வேண்டும் என்றுதானே பந்து வீச வேண்டும் நீங்கள் கும்ளேயைக் குறை கூறுகிறீர்களே? பதில் நானும், வெங்கட்டும் கூட அந்தக் காலத்தில் கட்டர்ஸ் போடுவோம். ஆனால் அதை ஒரு ஆயுதமாகத்தான் உபயோகித் தோம் எப்பவும் போடமாட்டோம். ஆனால் கும்ளே எப்பின் செய்ய வேண்டும் என்று போடுகிற பந்து எல்லாம் நேராகவே செல்கிறது. இப்போது அவுஸ்திரேலிய வீரர் ஷேன்வோர்ன் போடுவதுதான் ஒரிஜினல் லெக் ஸ்பின் கும்ளே போடுவது கட்டஸ்தான். நான் அடித்துச் சொல்வேன். கேள்வி: இந்திய அணி பற்றிய தங்களது கருத்தென்ன? அடுத்த வருடம் நடக்கும் உலகக் கோப்பை போட்டியில் இந்தியா ஜெயி P
பதில் இந்திய அணி நல்ல வலுவான அணி பேப்பரில் ஒற்றுமையாக இந்தியா வெல்ல வேண்டும் என்ற வெறியில் ஆடினால் ஜெயிக்கும் தோற்றால் அதிக பணம் கிடைக்கும் என்று பந்தயம் கட்டு பவர்கள் சொல்வார்கள். அதற்கு மயங்காமல் உறுதியுடன் ஆடினால் ஜெயிக்க முடியும்
!,ഖ,05-11,1998

Page 13
கண்ணிற் கரையும் காதலோவியம்
மட்டும்
"ÉRGOM) GTGOTäsitös ° TTLD
உனது அன்பின் 5 ۔۔۔۔۔۔ ۔۔۔۔۔۔۔۔ ۔۔۔۔۔. விட்டுச் 66 diglo TOIg) gմմl:M உன் இறுதிப்
saan " பின்னரும் Uliss Loigislao |娜 Հգ550/509/9անարտ , , நினைவு விழுதுகள் பின்னர் தான் °。 பெயர்த்துக் கொண்டு போ நித்தியமாக-என் alög)15 QUO உன் நினைவுகளை நெஞ்சத்தைப் பற்றியுள்ளன. விநிரோடைகள்-ான் 5/155 Torss R
III /n/5/0/ 97.
கொன்றுவிடக் கண்ணி வாழ்க்கையின் ಜಿಲ್ಲ′ o/ಡಿಕೆ' | 氹
'' jó சுவரே. இங்கு As ET இற்றிக் கொள்ள சிதைந்து கொண்டிருக்கையில் : இரு காகிதம் அனுப்பும் எதிர்காலம் எழுந்து 5000 என் வாழ்விவெப்படி
,, ... " 9ցիայի Ո/0Ապլիք
காட்டுகின்றன உனக்கில்லாமற் போனது? QUE NIEM. LIܘܬܐ DIT Gór SMOGAUITdit
- தெமடகொல்ல, மெல்சிரிபுர
っエ三 ー●エ's 。--II)三>
நுளம்பு வட்டம் கற்பனை நெருடல் நன்றாக இருட்டி விட்டது 65 GOUT 60 GEITL: C65565 OUTC) ಮಂಗ್ಳ! நெருப்பு நாக்கை காகித உறிஞ்சலில் 鷲 :: புரட்டிச் சவட்டும் கரைந்து போயின் 鷲 /55/9"Մտ மெழுகுவர்த்தி என்னெதிரில் 米米 கும்
米米 இன்றைய பொழுதில் பனங்கொசு வேறு மிக நீண்ட மெளனத்தின் பின் தவம் கலைவதற்குள் 米米 இரு கவிதுை பிறந்தது ಡಾ. கிற வேண்டும் வெற்றுத் தாளில்
米米
C Gøtöl, 6) Landoj Ligo) 607 Gigi விழிகளின் முன்னே 激 : (1019.60760 570/ நெருக விம்மி குணிந்து போனது மி துெ கிறுகிறுத்தது வாலைச் சுருட்டி PG) 米米 2 (iinjminյեիք։ Ոճրհրլ: விட்டிலைப் பிடித்தது πό
அவலங்களை பதியவிடாமல் -_།《། ಅಣ್ಣ' தொன தொணத்தது. နှိုးနှုံး
ை SIISLI துப்
காற்றைக்கிழித்து நானாகிய ரீயும் மேகத்தை துளைத்து பறப்போம் நீயாகிய நானுமாக 2 (UT 2 (III. பறப்போம்
OXO தொல்லையில்லா காக்கைகளும் 500 alia) பருந்துகளும் சந்திரனில் கூடுகட்ட பார்க்கட்டும் Sarco
,L10 מוחמן
IITOTLDUIL 567. ΟΜΟ
OXO Gոյ0յլ ոլի GՈ/0յլ լրի tö17 T(5 1500 சந்திரனில் கிழித்துப் சிறகை விரித்து ԱՍԱGUID
600/(M(n) tr {MM|{1/IIլիք U0) Ш() 2. (III) 2 (ИЛ. D GÜ)
OXO ՏվI0//Ո//0թ,
ச.தியாகசேகரன்.
Gorff. சுப நேரம்
பூரட்டாதி நாலாங்கால் உத்திரட்டாதி ரேவதி) ஞாயிறு பொருள் வரவு காரியானுகூலம் LJ, 2 DM திங்கள்-உயர்ந்த நிலை, பெரியோர் உதவி LIGZDGU 6 LDGOoss செவ்வாய் துயர் நீங்கும் இனசன நன்மை LL, 2 LDo புதன் வீண்குறை கேட்டல், கடன் தொல்லை. காலை 7 மணி
ாயிறு பெரியோர் உதவி மனமகிழ்ச்சி ORIGINDGA) 6 LDG Gof புதிய முயற்சி இனசன நன்மை பகல் 1 மணி செவ்வாய் உயர்ந்த நிலை, மனக்குறை நீங்கும் காலை 7 மணி புதன் வெளியிட வாழ்க்கை பயனற்ற செயல் பிய 2 மணி
வியாழன் கெளரவ மிகுதி குடும்பச் செல்வாக்கு காலை 7 மணி
வியாழன் அந்நியர் நட்பு பணவிரயம் U96 || 1069 || Qin. Inge og காரியானுகூலம் LJURGÅ) I2 DGNON வெள்ளி - பொருள்வரவு காரியானுகூலம் Alloa, Y Lolox7 Ion. துயர் நீங்கும் முயற்சி பவிதம் SIGDIGA 6 LOGO:s சனி ஆடம்பரச் செலவு பயனற்ற செயல் பகல் மணி
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-2 டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்
, i III. LI ĠEJ: அவிட்டத்துப் பின்னரை சதம் பூரட்டாதி முன் முக்கால்) ஞாயிறு வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி பகல் 12 மணி திங்கள் மனக்குறை நீங்கும் துயர் அதிகம் UITGANGAN 7 LDGSON செவ்வாய்-அந்நியர் சகவாசம், கெளரவம் Lj. Lj. 2 poj புதன் துயர் அதிகம் காரியத்தடை IIGG) 7 EDGE
வியாழன்-பெரியோர் உதவி கெளரவம் LJgg 12 Days வெள்ளி மனக்கசப்பு வீண்விரயம் H1609) st DM): சனி தொழில் விருத்தி முயற்சி பவிதம் L JJJEG) 12 LOGANA
அதிஷ்டநாள்-சனி, அதிஷ்ட இலக்கம்-8
DJ Jili.
உத்தராடத்துப் பின்முக்கால், திருவோணம், அவிட்டத்து முன்னரை ஞாயிறு தொழில் மந்தம் பணத்தடை DJURGÅ) I2 DGNINN திங்கள் முயற்சி பலிதம் அந்நியரால் நன்மை பிப 1 மணி செவ்வாய் துயர் நீங்கும் இனசன விரோதம் T606) E LD6) புதன் - தொழில் சிறப்பு பணவரவு LIGJ TE LOGJI வியாழன் உறவினர் பகை செலவு மிகுதி SIGMOG) 7 DGSON வெள்ளி காரிய சித்தி, பொருள் வரவு Ls), 2 LD60|| சனி இனசன நன்மை கெளரவம் I60A) 5 DSM
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-1
சுப நேரம் விருட்சிகம் கப நேரம்
மூலம் பூராடம், உத்தராடத்து முதற்கால்) விசாகத்து நாலாங்கால் அனுவும் கேட்டை) ( ஞாயிறு பெரியோர் உதவி மனக்குறை நீங்கும் பகல் 12 மணி ஞாயிறு தொழில் பிரச்சனை மனஅமைதி குன்றல் காலை 6 மணி ஞ திங்கள் மனக்கவலை செலவு மிகுதி காலை 6 மணி திங்கள் பெரியோர் நட்பு புதிய முயற்சி பகல் 12 மணி தி செவ்வாய் பெரியோர் உதவி பணவரவு பகல் 12 மணி செவ்வாய் இனசன விரோதம் கெளரவக் குறைவு முய 10 மணி ெ புதன் அந்நியர் சகவாசம் கெளரவம் காலை 8 மணி புதன் புதிய முயற்சி உயர்ந்த எண்ணம் L.L. 1 LDGoofy வியாழன்-தொழிலில் மேன்மை, உயர்ந்த நிலை பிய 2 மணி வியாழன் துயர் நீங்கும் முயற்சி பவிதம் JKIIGI9)GA) 8 LDGOsN |lol" வெள்ளி தூர இடப்பயணம் செலவினால் கஷ்டம்காலை 7 மணி வெள்ளி செய்தொழில் மந்தம் அந்நியர் நட்பு பகல் 12 மணி ெ சனி புதிய முயற்சி பணவரவு பகல் 12 மணி சனி உறவினர் நன்மை, மனமகிழ்ச்சி L). L. 3 LD60ý)|4|| அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-1 அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-4
56,05-11, 1995
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இது வந்த காலம் நிசி விழித்த 丐码 இது வசந்தகாலம் 历0T- பட்டாம் பூச்சியின் தன் விழிகளில் சிறகடிப்புகளாய்
| - 二_軍 鷲 9755ննu/w விழியசைவுகள் 2700 g/cóTLDI 2000 000/55/ as 5 ITLOGODITE GOLJØTGGOTA
2. உனது நினைவுகள் நதயம் கவிதை எழுத பார்வையின் பாஷைகளுக்கு 75LDIGI001 576.
ԱՔԱ (ՍՈ5/ அர்த்தம் தேடி சுகத்திற்குள்ளும் d இரு சோகம் துப்போவதில் 57ಕೆ இரவுகளைத் தொலைத்து மறைந்து கிடக்கிறதுே ITALILO)dij GODaj կԱ55յնGu/80/8 வகுப்புக்களில் தூங்குவேன்
7 . πα). ம் கண்டித்து கல்லறைக்கருகில் உனக்குத் தெரியுமா 5一 ரீ சுவாசித்தால்- எனக்கு மட்டும் மணிகட்டுவது யார்? ருதயத்தை வெட்டிப்போடு " சூரியோதயம் நியா.நானா ம் தின்னாது குங்குமமிடு காலை எழுமணிக்கு 0ջրgյլ குதுப் போகும் சந்தனமிடாதே ... a dŵr கண்களுக்குள் இது வசந்தகாலம்
மாலை நான்கு மணிக்கு எதற்குகின்னும் : உன் கூந்தலுக்குள் TOIND, ASANTIT-SLDOrgy GOTON-OT LITrefi Eilife SS S S S S S L Lila IIDIA கவிதுை கசந்தது. AMARGITEN 55. பக்குடிலொன்று கவலைகளின்றி கலை கசந்தது. (T{{II பந்து விழுந்தது. ಹಾಗಿಬಿರ பற்றாக்குறுை மனக்காயங்களுக்கு துப்பாக்கி Զ//Աք9050Այ 500/55/ மறந்து GUIIպն) BOOTLD) 5 TIÑIG5ITLDd) சகித்திருந்தேன் மனைவியும் குடும்பமும் ' ழ்ந்து கொண்டிருந்தது இரு பத்தில் கசந்த நிலையில் D555ննու வகள் சடசடத்துப் கடனுக்கு வாழ்ந்த முடியவில்லையே 507. கனவுகளின் சுமையோடு கடமை வாழ்க்கை ணெங்கும் கல்விச் சமையும் தாங்கி நூற் பத்தில் (15500/ குருதி காதலையும் படித்தேன் Na. ரிக்கொண்டிருந்தது இருபத்தில் நரை கொண்ட குலையும் 2. ÉRSEJJIJAS GOfici) சிமகவொன்று : பிறை கொண்ட நெற்றியும் அத ''', '/'; ச் சுவைத்து மோகக் குளத்தில் விழுந்து வாடி சுருங்கிய வகுணமும் (U55ՈւծGUII6 தாயகத்தில் குவித்து வாட்டி எடுக்கும் போவதற்கு இதைக் கேட்டு சாட்சிப் பத்திரங்களோடு குடும்பத் தொல்லையுமாய் 2 GÓTICOf) III) LÓ) Á GSIIIDC) சந்தேகமும் சுமந்து வகுை பட்டு வாழ்ந்தேன் TGÖTA ானித்துப்படுத்தது. வயிற்றுக்கு உணவும் ஜம்) பத்தில் Sլնulգ9սIIԵ ՀԱՈ/d): "lai) LDITLʻLLJILILʻL. வாழ்க்கைக்கு கனவும் IfhÉILLI) தரும் வேலை பெற்று ரும் 5500/7605. திருமரண மேடையேறினேன். சுமந்து வந்த 6)լոցmցի யுத்தத்தின் கும் மனித சடலங்கள் முப்பத்தில் சுமைகளுக்கு நானே DIO, - சுமை யாகிப் போனேன். 61),..... ாக்கியின் சதி しつ = ՏրդմGaյնա புத்தளையூர்-எப்லெனட்குமார் つ கால் இடறி விழுகின்றேன்
இந்த அறுபத்தில்
கே.ராம் உலகநாதன்-எல்ல ம ಛೀ"
Աp5/n/507/0
பொருள்களை தி டுக்கப் போறா?
ார்த்திகைப் பின்முக்கால் ரோகிணியிருகடத்துமுன்னரை யிறு தொழில்நிலை மந்தம் மனக் கவலை காலை 7
கள் உறவினர் உதவி, பணவரவு
வ்வாய் பெரியோர் உதவி |ór
ళ
துயர் நீங்கும் வீண்குறை கேட்டல் ாழன்- அந்நியர் உதவி மன்குறை நீங்கும் Gin Gas- GAGNGAN MILLI LILLIGIOONID),
முயற்சி பவிதம் இனசன நன்மை
܂ ܢ ܢܢܓ¬ பிரமிடுக்குள்ளே இருந்த விலை மதிப்புமிக்க புராதனப ருடிக்கிட்டு வந்திட்டோம் யாரு கண்
A-- - -
ரத்துக்கறை * E. 1915 N Α ή LIITIT 55 TOUTA
=== '}\\ 525%A کی
ே
மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூத்து முன் முக்கால்
பிடித்தமான உணவு பிடித்தமான உடை பிடித்தமான பாடல், இவற்றையெல்லாம்
தெரிந்து கொண்டதற்கு (TW()(U/, ԱpԱք0/5/0/5 புரிந்து கொண்டதற்கு | அர்த்தமாகாது என்பதை இப்போது ஏன் புரியவைத்தாய்
ஹெந்தளை நவா
மணி ஞாயிறு பொருள் வரவு காரியானுகூலம் 4пада 7 дом பகல் 12 மணி திங்கள். துயர் நீங்கும் முயற்சி பலிதம் is 12 Das செலவு மிகுதி காலை 6 மணி செவ்வாய் பெரியோர் உதவி மனமகிழ்ச்சி KIIGIDA) 8 LOGISKA பிப 4 மணி புதன் பயனுள்ள செயல் வீண் செலவு LMLI, 2, IDGSfl காலை 6 மணி வியாழன் ஆடம்பரச் செலவு மனக்கவலை நீங்கும் முய 10 மணி
GOT GAVITLJib. பகல் 12 மணி வெள்ளி உயர்ந்த நிலை, கெளரவம் LUG) 1.2 DGM காலை 7 மணி சனி அந்நியர் உதவி புதிய முயற்சி SIGA) 7 LDGM
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-6
திரையின் பின்னரை சுவாதி விசாகத்து முன் முக்கால்)
பிறு உயர்ந்த நிலை, மனமகிழ்ச்சி கள் பயனுள்ள செயல் கெளரவம் வ்வாய் துயர் நீங்கும் பணத்தட்டுப்பாடு ன் வெளியிடப் பயணம் உறவினர் பகை ாழன் இனசன நன்மை, மனக்குறை நீங்கும் ள்ளி தொழில் பிரச்சனை,
வீண் முயற்சி மனக்குழப்பம்
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-9
ல் செவ்வாய் பெரியோர் நட்பு கெளரவம் L JILJI, 2 LOGANA ா புதன் தூரஇடப் பயணம் கெளரவம் длара, 6 шај ாலை 8 வியாழன் புதிய முயற்சி மனக்குறை நீங்கும் LA 1 DIGWolf செலவு மிகுதி LJUSGÅ) 12 DGNON வெள்ளி தொழில் விருத்தி, பணவரவு 2 of சனி வீண் மனஸ்தாபம் அந்நியர் பகை ATGDGJ 6 LDCM
I00 0 1060) KIGOGA 7 LIDGNIN
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-5
Jiji, J, J, (புனர்பூசத்து நாலாம் கால் பூசம் ஆயிலியம் ஞாயிறு தொழில் சிறப்பு காரியானுகூலம் திங்கள் பொருள் வரவு புதிய முயற்சி செவ்வாய் மனக்கவலை நீங்கும் உயர்ந்த நட்பு புதன் பயனுள்ள செயல் காரியத்தடை வியாழன் வீண்குறை கேட்டல் மனக்கிலேசம் வெள்ளி அந்நியர் நட்பு கெளரவக் கேடு சனி பணக் கஷ்டம் உறவினர் உதவி
test-aunt
மகம் பூரம் உத்தரத்து முதற்கால்)
ாயிறு துயர் நீங்கும் முயற்சி பவிதம் ங்கள்- வீண் மனஸ்தாபம் கெளரவக் கேடு சவ்வாய் தொழில் சிறப்பு உயர்ந்த நிலை தன் மனக்கவலை, இனசன நன்மை யாழன் பயனுள்ள செயல் புதிய முயற்சி
Giraf- GAJGANOLU LJUGOISTÚ, LOGOTLDM på f. னி உறவினர் உதவி தொழில் சிறப்பு
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-4
(உத்தரத்துப் பின்முக்கால், அத்தம், சித்திரையின் முன்னரை) ஞாயிறு தொழிலில் உயர்ச்சி முன்னேற்றம் திங்கள் வெளியிட வாழ்க்கை மனமகிழ்ச்சி
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-3
LA, 12 DA GIGIG) 7 Dah L).L. Z logos) Ioa) , D6 LJUSG), 19 LDGIRMf
SIOGU 6 DGE) IGOG) 6 LDG திஷ்ட இலக்கம்-2
L|LI, 2 DM Teoc 6 locos LJ Mål I DAM Høya) i Degas
LL), 2 DM SITGINDAN 6 LDGWolf LJ96), 12 (DGf
LIJE) I2 IMGM KIGOGA) 7 LIDGNIN

Page 14
Sotirigji
பாப்பா முரசு சிறுகதை
குணபுரி மன்னர் குணாளன் வழக்கம் போல் நகர சோதனைக்காக மாறு வேடம் பூண்டு குதிரையில் சென்று கொண்டிருந்தார்.
நகரின் மையப் பகுதியில் ஒரு பெரிய கட்டடம் கட்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது.
பல தொழிலாளர்கள் அங்கே வேலை செய்து கொண்டிருக்க ஒருவன் அவர்களை அதட்டி, உருட்டி வேலை வாங்கிக் கொண்டிருந்தான்.
ஒரே கல்லால் செதுக்கப்பட்ட ஒரு கருங்கல் துணை ஐந்தாறு பேர் சேர்ந்து தூக்கி நிறுத்த முயன்று கொண்டிருந்தனர்.
அந்தத் தூணோ மிகவும் பெரியது. கனமானது. அவர்களால் அந்தத் தூணை எவ்வளவு முயன்றும் தூக்கி நிறுத்த முடியவில்லை. ஆனாலும் அவர்கள் முயற்சியை விடவில்லை. தொடர்ந்து துக்க முயன்று கொண்டிருந்தனர்.
இன்னும் ஒரு நபர் துணைக்குச் சேர்ந்தால் போதும் கல்துணை எளிதாக தூக்கி நிறுத்தி விடலாம். ஆனால் அந்த நபருக்கு எங்கே போவது?
ந்தக் கல்லைத் தூக்க இத்தனை பரா ம். சீக்கிரம் தூக்குங்கள் என்று சத்தமிட்டுக் கொண்டிருந்தான். இந்தக் காட்சியைக் குதிரையில் இருந்தபடி பார்த்துக் கொண்டிருந்த மன்னர் குணாளன், குதிரையில் இருந்து கீழே குதித்து தலைவன் முன் வந்து நின்றார்.
"ஐயா! அந்தக் கல்துணைத் தூக்க அவர்கள் அத்தனை சிரமப்படுகிறார்களே, நீங்களும் ஒரு கை கொடுத்து உதவினால் என்ன?" என்று கேட்டார்.
அந்தத் தலைவன் மாறுவேடம் பூண்டிருந்த மன்னரை ஏற இறங்க ஒரு முறை பார்த்து விட்டு,
"நான் யார் தெரியுமா? இந்தக் கட்டுமானப் பணியின் பொறுப் பாளன் தலைவன். பிறரை/ வேலை வாங்குவது தான் என் வேலை, அதை விட்டு விட்டு நான் வேலை செய்வதா? என் கெளரவம் என்னாவது தவிர அந்தத் தலையெழுத்தும் எனக் கில்லை என்றான்.
இதைக் கேட்ட குணாளன், அவனை எரித்து விடுவது போல்/
பார்த்தான் பிறகு அந்தத் தொழிலாளர்களுடன் சேர்ந்து" அந்தக் கல்துணைத் தூக்கி நிறுத்தினார். தலைவன் அவர் தொழிலாளர்கள், சிறிதும் முன்பின் யாரோ தெரியாது. அறிந்திராதவர் வந்து செய்த உதவிக்காக உதவிக்கு நன்றி" எ குணாளனுக்கு நிறைய நன்றிகள் குணாளனோ GONFITGöIGOTHINGGI. சுட்டெரிப்பது போல்
நன்றி சொல்வதற் பிறரது கஷ்டத்தி கொள்வதாலும், உடெ
தலைநகர்- பாக்தாத்
438446 சதுர கிலோ மக்கள் தொகை- 199 கோடி மொழி-அரபி (ஆட்சிமொழி), குர் எழுத்தறிவு 60%
சமயம்- இஸ்லாம்
SSS SSS SSS SSS SSS SSS SSS SS SS SS SSS SS SS SS SS
பாராட்டுக்குரியவர்கள்
ஜே. நிரஞ்சனி இஸ்பிரிங்வூட் த.வி. இறக்குவானை
மு.இ.சி. ஷபானா அ.மு.க.வித்தியாலயம்,அக்கரைப்பற்று-06
சௌம்யா ரீராம் க/அசோகா வித்தியாலயம், கண்டி
ஏ.எச். ஹாரிஷ், நஸ்ரியா மகா வித்தியாலயம், சிலாபம்
இதைச் செய்வதற்கு இரண்டு
எம்.எம். நிலூஜான், களு/ஜீலான் மத்திய கல்லூரி, ஹேனமுல்லை, பாணந்துறை
சோதிலிங்கம்நரேஸ்குமார்பெரியகல்லாறு-03, ஒன்றை விட மற்றொன்று சற்று
நுஸ்றி ஜமால் முகம்மட் கத வித்தியாலயம் நாஜகிரிய
புனித அந்தோனியா கல்லூரி, வத்தளை
காளிகோவில் வீதி, உதயபுரம் பி.ஆர். அன்ரூ
சின்ன வளையலை எடுத்து அதன்மீது பொலித்தீன் பேப்பரை அதன்மீது வைத்து அழுத்துங்கள்
எம்.ஜே பாத்திமா அரபா, மாளிகாஹேன முஸ்லிம் மகா வித்தியாலயம், பேருவலை.
மாட்டியிருக்கிறதா? இனி வெளிய
எம்.எப்.நாதிரா
வளையல் பிரேம் ரெடி இதை அ
அல் இர்சாத் மஹா வித் மெதகம.
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சின்னஞ் சிறிய தேன் கிட்டு அது திரிந்து பறக்குது வான் தொட்டு வண்ண அலகைத் திறந்திட்டு இசை வார்க்கும் அமுதக் குரல்மெட்டு
கன்னங் கரிய விழிகளிலே ருமைக் காணும் அழகு தனியழகு பின்னிய கட்டின் வளைகளிலே அது பேசும் குரலே புத்தழகு
கடிக் களிக்கும் அரங்கினிலே கும் குரலை உயர்த்திப் பாடுவதால் LITTL di JiřJ5Ú BLUU605 GOT 5 Lúg) பாவலர் நெஞ்சம் பறந்தனவோ?
ஏடுகள் இன்றித் தமக்குள்ளே கவி எழுதிப் படிக்கும் கவிக்குலமோ நாடு நகரம் மகிழ்ந்திடவே கிை நல்க வந்த புள்ளினமோ?
-எம்.முத்துக் கிருஷ்ணன்
_/s1|_L யாருக்கும் எவ்வித கெளரவக் குறைச்சலும் வந்து விடாது. கெளரவம் போய்விடும் என்பதற்காக உழைக்காதவன், மனிதனே
அருகே வந்து, "நீர் ஆனாலும் உம் ன்று சொன்னான்.
அவனைச் அல்ல. இது போன்ற உதவி அடுத்தடுத்து பார்த்து, "இதில் உமக்குத் தேவைப்பட்டால் மன்னர் கு எதுவுமில்லை, குணாளனுக்கு சொல்லி அனுப்பும். ல் பங்கெடுத்துக் உடனே நான் வருகிறேன்" என்று சொல்லி ால் உழைப்பதாலும் விட்டு யாருடைய பதிலுக்கும் காத்திராமல்
h QIH IHITCH
五 5 IT GOOTILLIÓ- FUJITėbai, 1960TITIT.
தனி நபர் வருமானம் 2400 டொலர் வரலாறு முன்பு மெசப்பத்தேமியா என
H அழைக்கப்பட்டது. 1932 இல் பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்றது. மன்னர் 1958 இல் அவன்?
கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இராணுவ ஆட்சி ரெவலூஷனரி கொமான்ட் கவுன்சில் (ஆர்.சி.சி) எனும் 22உறுப்பினர் கொண்ட புரட்சி இராணுவப் படையே ஆட்சி செய்து - 4 வருகிறது. 250 உறுப்பினர் கொண்ட தேசிய சபை உள்ளது. 1990 குவைத் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து மக்களில் ஒரு பகுதியினர் இராணுவத்திற்கு எதிராக கிளர்ச்சியை ஆரம்பித்தனர். பொருளாதாரம் நாட்டின் பொருளா
தாரத்தில் வகிப்பது பெற்றோல் உலகில் எண்ணெய் உற்பத்தி நாடுகளில்
ற்றர் ஐந்தாவது இடத்தைப் பெற்றுள் யார்?
ளது.மூன்றில் கால்பங்கு மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்பவர்கள்
பேரீச்சம் பழம் மிக அதிகமாக
ஏற்றுமதி செய்யப்படுகிறது.
Lalawalayof GLIG) பூப்பூக்கும் கிடாரம் போல
காய்காய்க்கும் அது என்ன?
2.வாயால் கேட்கமாட்டான். பிறர் கொடுப்பதைக்
கொண்டு வயிற்றை நிரப்பிக் கொள்வான். யார்
3. பூங்கா ஒன்றுக்கும் இப்பெயர் உண்டு. சில பாடசாலைகளுக்கும் - மூன்று எழுத்துக்களை எடுத்தால் படத்தின் பெயர் = 60 உண்டு. அந்தப் பெயர் என்ன?
தனது குதிரையில் ஏறி மறைந்தார் குணாளன்.
தனக்காக வேலை செய்து விட்டுப் போனவர் தம் நாட்டு மன்னர் என்பதை அறிந்து தலைவன் அவமானத்தால் கூனிக்குறுகி நின்றான். 纽
ஆசிய அபிவிருத்தி வங்கி 1966 கொழும்புத் திட்டம் 1950 ஆசிய அபிவிருத்தி திட்டம் -1967 உலக சுகாதார நிறுவனம் 1948 யுனிசெப் நிறுவனம் - 1946
d
யுனெஸ்கோ நிறுவனம் -1946 சார்க் அமைப்பு -1985 அணிசேரா நாடுகளின் திட்டம்-1961 நேட்டோ அமைப்பு- 1949
-ஜே.எஸ். மரியதாஸ் UITGADGU jibgp
School என்ற ஆறு எழுத்துக்கள் கொண்ட ஆங்கிலச் சொல்லின் விளக்கம் தெரியுமா? S-Sincere-உண்மையுள்ள
-Character-IBL360g, -Health- GLIII afuto - Obedient- dipt Luigla -Order-ஒழுங்கு L-Learn-J9|(576,
என்டனி டெக்ஸ்டர் பர்னாந்து
புனித பெனடிக் கல்லூ கொட்டாஞ்சேனை, கொழும்பு-13.
Ο
H
O
O
விருகதைகளும் отбол за от по
இப்பெயர் உண்டு முதல்
பச்சை பச்சையாய் இருக்கும் பாவற்
காயும்மல்ல பக்கெமல்லாம் முள்ளுண்டு பலாக்காயு மல்ல; கனிந்தால் சாப்பிடலாம் வாழைப்பழமுமல்ல; - சகோதரன் பெயருண்டு ஆனால் உடன் பிறந்தோனு
மல்ல, அது என்ன?
5. மாகாணங்களில் ஒன்றையும் வழிக்கு ஒத்த = சொல் ஒன்றையும் இணைத்தால் படத்தின் பெயர் மிக முக்கிய பங்கு வரும் அந்தப் படம் எது?
6. கைகளிலும் இருப்பான் சொந்தக்கால்களிலும் இருப்பான் அவன்
இருப்பான் சுவர்களிலும்
7. ஒரு பெண்ணின் பெயரையும்காற்றுக்கு ஒத்த - சொல் ஒன்றையும் இணைத்தால் பண்டிகைத்திருநாள்
ஒன்றின் பெயர் வரும் அது என்ன?
8. கடையிலே ஒருவனாக இருப்பான் வீட்டுக்கு வந்தால் இருவராக மாறுவான். யார் அவன்.
9.குளம் ஒன்று கொடியும் ஒன்று பூவும் ஒன்று. அது என்ன?
10.ஆண்களும் பெண்களும் வீசும் வலை ஆதாயம் தேடும் வலை, நீரிலே விழாத வலை, நெருப்பிலே வேகும் வலை. அது என்ன?
61 GODIL LJ, GiT.
III,III (GOI Gillage 6 மடிறுே ? U19sourif qMup bis 9 gepure ().pdfigp g
ரரிா ர9டிஅரு ப996 முருளிறுமரமழe g
Вллпо) дешпф в "ITILISAPPLÍS? "I ஏ. ஆர்.பாத்திமா பர்வின்
மட்- அல்ஹிறா வித்தியாலயம், காத்தான்குடி 05.
பிளாஸ்டிக் வளையல்கள் தேவை. வளையல்களில் ன்னதாக இருப்பது போல் எடுத்துக்கொள்ளுங்கள். தன்மேல் அழகான படம் ஒன்றை வைத்து விட்டு, வையுங்கள். இப்போது பெரிய வளையலை எடுத்து சின்ன வளையலும், படமும் பெரியவளையலுக்குள் ல் தெரியும் பேப்பரை வெட்டிவிடுங்கள்.இப்போது
undum lyyadig andssit egåstås så
Nuvoluiĝ6ŭ LuGaNdOoO. agLouigu (paisud:
filmpre sumusun
LTCIT pOJ
Galerringu --
படியே சுவரில் ஒட்டி விடுங்கள்
Gini DJ Br
51.05-11.1995

Page 15
தினைந்து நிமிடங்கள் முடிந்த பின்
அவையோர்களே. இப்போது நான் தயார் உங்களில் 50 பேர் வரிசையாக வந்து இந்தப் புத்தகத்தில் எது வேண்டு மானாலும் கேட்கலாம்."
ஐம்பது பேர்களுக்கு நூறு பேர் களுக்கு மேல் குவிந்தார்கள் முதல் ஐம்பது பேரை மட்டும் வரிசைப்படுத்தி ஒவ்வொருவராக மேடைக்கு அனுப்ப. அவர்கள் புத்தகம் வாங்கி புரட்டி ஏதோ ஒரு பக்கத்தில் ஏதோ ஒரு கேள்வி கேட்க, டாண் டாண் என்று பதில் வந்தது.
"முப்பத்தி இரண்டாம் பக்கத்தில் ፴60Läff ጨዘfi 616ኽI6ùI?”
"சுகுமார், நீங்க இவ்வளவு மோச மானவரா இருப்பிங்கன்னுநான் நினைக் கவே இல்லை என்று கதறினாள் அவள்
"சுட்டதுதான் சுட்டீங்க மார்பில சுட்டிருக்கலாம். இப்படி கோழைத்தனமா முதுகிலே சுட்டுட்டிங்களே மாமா? இதை யார் சொல்கிறார்கள்?
"வளர்ப்புப் பையன் ரகுபதி சொல் கிறான்"
"உங்களில் உத்தமர்கள் மட்டும் அவள் மேல் கல்லெறியுங்கள் என்றார் ஏசு, அதைப் போல உன்னைச் சுத்தப் படுத்திக் கொண்டு என்னிடம் வா என்றேன். இதில் என்ன தவறு?
து எந்தப் பக்கத்தில் இடம்பெறும் Qs””
"நானூற்றிப் பதினேழாம் பக்கம் மேலிருந்து எட்டாவது பாரா"
சரவணகுமாரின் ஒவ்வொரு பதிலுக் கும் அரங்கத்தில் ஆர்ப்பாட்டமான ஆரவாரம்
ஆனி பார்க்கர் ஸ்மித் காதில், "நாம் இறங்கியுள்ள பிராஜெக்ட் மிகவும் மதிப் பானதுதான் சந்தேகமே ፴j606ህ” என்றாள்.
சுபா தன் கிட்பேக் சகிதம் எழுந்து மேடையோர புகைப்படக் கும்பலுடன் கலந்து நின்று கொண்டான்.
சரவணகுமார் ஐம்பது பேருக்கும்பதில் சொல்லி வணக்கம் வைத்து நிகழ்ச்சியை நிறைவு செய்ததும் நன்றியுரைக்க அமைப்பு நபர்வர. செருப்பு சத்தங்களுடன் சகலரும் எழுந்து கொண்டனர்.
கண்ணாடி போட்ட நரைத்த தலை டாக்டர் தன் சூட்கேசுடன் மேடையை சமீபித்து படிகளிடல் ஏறி மேலே வந்து சரவணகுமாரைக் கை குழுக்கிப் பாராட்டிக் கொண்டிருக்க.
பார்க்கர் ஸ்மித்தும், ஆணியும் வேளியேறிக் கொண்டிருந்தனர்.
மேடையில் சரவணகுமாரைப் பாராட்டியவர்கள் விலகிக் கொண்டிருக்க .காமிரா சகிதம் சென்ற சுபா, "எக்ஸ்கியூஸ்மி சரவணகுமார், ஒரு பத்திரிக்கை அட்டைப் படத்துக்கு டிரான்ஸ்பரன்சி எடுத்துக்கட்டுமா © filÖ,606ቨ?”
"எடுத்துக்கங்க" "இங்கே கூட்டமாய் இருக்கே. அந்த ரூமுக்குள்ளே போய்டலாமா? ரெண்டே நிமிஷம்"
GT3, அந்த மேக்கப் அறையில் இவர்கள் இருவரைத் தவிர வேறுயாருமில்லை. சரவணகுமாரை அப்படி நிற்க வைத்து இப்படி நிற்க வைத்து, காமிரா வழியாகப் பார்த்த சுபா முகத்துக்கு அருகில் "குளோசப் " என்று சொல்லி காமிராவின் ஒரு பட்டனை அழுத்த.
சர்ரென்று சரவணகுமாரின் முக்கின் மேல் பீச்சியடித்தது அந்த திரவம் காற்றில் கலந்தது. அவன் சுவாசத்தில் கலந்தது தடுமாற வைத்தது மயக்கத்தில் உடனடியாக ஆழ்த்தியது. சரிந்து விழி வைத்தது.
சுபா கைக் குட்டையால் சரவண குமாரின் முக ஈரம் துடைத்து விட்டு அறைக்கு வெளியே அவசரமாக ஓடி வந்து அங்கே இங்கே அலைந்து கொண்டிருந்த அமைப்பாளார்கள் மத்தியில் படபடப்பாகக் கத்தினான், "சரவணகுமார் மயக்கம் போட்டு விழுந் திட்டான். இங்கே யாராச்சும் டாக்டர்ஸ் இருக்காங்களா?
மேடையருகில் நடந்து கொண்டிருந்த நரைத்த தலை கண்ணாடி டாக்டர் விரைந்து ஓடி வந்து, "ஐ ஏம் எ டாக்டர் στή (39, ο οι ΙΙΙΙούΤρ"
டாக்டருடன்
இருபதுக்கும்
மேலானவர்கள் அந்த அறைக்குள் D/06IA டாக்டர் அவசரமாக தன் குட் கேஸை திறந்து ஸ்டெத் எடுத்து காதில் பொருத்தி மார்புத் துடிப்பை சோதித்து பல்ஸ்பார்த்துமைகாட் பல்ஸ் இறங்கிட்டு இருக்கு பிடிங்க என்கிட்டே கார் இருக்கு பக்கத்தில தான் என் கிளினிக் கமான், சீக்கிரம்
டாக்டர் வேகமாக ஓட். சுபாவும் இன்னோருத்தனும் சரவணகுமாரைத்துக்கிக் கொண்டு பின்னால் விரைய. டாக்டர் தன் காரில் அமர்ந்தார். பின் சீட்டில் சரவண குமாரைக் கிடத்தினதும் சுபா மட்டும் ஏறிக் கொண்ட்தும்,"பக்கத்தில்தான் காயிதே மில்லத் காலேஜ் தாண்டி ராகவா காலி கிளினிக்னு பேரு கூட்டம் வேணாம் வேற வண்டில வாங்க" என்றார் டாக்டர் ஸ்டார்ட் செய்தார்.
அரங்கத்தை விட்டு வெளியே நடந்து வந்த பார்க்கர் ஸ்மித், ஆனி உள்பட பெரும்பாலானவர்கள் பரபரப்பு காட்சியை கவனித்து என்ன என்ன என்று ஆள் மாற்றி ஆள் மாற்றி கேட்டுக்கொண்டார்கள்
சரவணகுமார் மயங்கி விட்டான் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்கிறார்கள் என்கிற செய்தி தினத்தந்தியின் மொழிப் பிரகாரம் காட்டுத் தியென் பரவியது.
டாக்டரின் கார் தங்களைக் கடந்து சென்றபோது பின் சீட்டில் அமர்ந்திருந்த சுயாவைப் பார்த்து விட்ட பார்க்கர் ஸ்மித் இவன் நம் அருகில் அமர்ந்திருந்த புகைப் படக்காரன் அல்லவா என்று நினைத்துக் G)ÄITGNLTT.
வேறு இரண்டு கார்களில் அமைப்பைச் சார்ந்த முக்கியப்பட்டவர்கள் அமர்ந்து கொண்டு புறப்பட்டு சாலைக்கு வந்த போது.
LIÄLifloi SILIG.L. IoItä போயிருந்தது.
சுபா தன் மடியில் தலைவைத்து படுத்திருந்த மயக்க சரவணகுமாரைப் பார்த்துக் கொண்டே "விக்கும் கண்ணாடி யும் ஸ்டெத்தாஸ்கோப்பும் கார்ல டாக்டர் ஸ்டிக்கரும் எல்லாரையும் கச்சிதமா நம்ப வச்சிடுச்சி செல்வம் நேரா, உன் வீட்டுக்குப்போ கொஞ்சம் ஊரை சுத்திக் கிட்டுப் போ இருட்டான சந்து வர்றப்போ ஒரு நிமிஷம் நிறுத்து நம்பர் பிளேட் மாத்திடலாம்" என்றான்.
தலையின் விக்கைக் கழற்றிக்கொண்டு கலைத்துக் கொண்ட செல்வம் "ஒரே ஒரு விஷயம் எனக்குப் புரியலை சுபா என்றான்.
*Grös"
இப்படியே நீ நேரா பம்பாய்க்குப் பயணப்பட்டுடலாமே. எதுக்காக என் வீட்டுல பத்திரப்படுத்தணும் இவனை? போலிஸ் முழிச்சிக்கிட்டதுக்கப்புறம்கொண்டு போறது சிரமம் இல்லையா?
"எனக்கு எதுவும் சிரமம் இல்லை. அததுக்கு தனித்தனி திட்டம் எப்பவும் கை வசம் இருக்கும். இப்ப நீ கட்டியிருக்கிற änL游 órüörö*
நானூறு ரூபா" "நாப்பது ரூபா தர்றேன் தருவியா? "எந்த முட்டாள் கொடுப்பான்" "அதே மாதிரி நான் முட்டாளாகச் சம்மதமில்லை."
"புரியல்லை
டபுள் கிராஸ்ன்னா என்ன தெரியுமா? விவரமா பேசிக்கலாம் போ!
கார் காற்றை அறுத்துக் கொண்டு அதன் உச்சமான சாத்திய வேகத்தில் விரைந்து கொண்டிருக்க
பாளர்கள் காயிதே மில்லத் காலேஜ் தாண்டி ராகவா கிளினிக் எங்கே இருக்கிறது என்று சின்சியராய் நம்பிக்கையாய் விசாரித்துக் கொண்டிருந்தார்கள் 8
தடபுடலாக போ அரங்கத்தில் ந வந்தன.
அமைப்பாளர்கள் வர்கள் எல்லோரு கொத்தப்பட்டார்கள்
"டாக்டர்ன்னு எ "போட்டோகிரா இருந்திச்சி
"பத்திரிகைக்கு அ வன் எந்த பத்திரிகை "உங்கள்ல ஒருத் 3,616 of 59,60GUP"
"கார்ல டாக்டருச் கரைத் தவிர வேற ஏத பார்த்திங்களா?
"டாக்டர் எப்படி "மைகாட் சரவன் இன்னும் தெரிவிக்க ŠIU போனை அள்ளி.
"மிஸ்டர் ஜீவான அவர் மனைவியா? சரவணகுமார் வீட்ல
"ராணி சீதை ஹா கொடுக்க போயிருக்க நீங்க யார் சார்?
"நான் வந்து. உங்க ஹஸ்பண்ட்
"ஏதோ பார்ட்டி பத்து மணிக்கு வந்துே பத்து மணிக்கு மேல
"genfotomp GTGö. பார்க்க. 950 பத் சென்று சொல்லலாம். கலவரப்படுத்த வே சில முயற்சிகள் போலிசுக்குத் தகவல் FjößugsDift auIT ஜிப்புக்குச் சென்று சொல்லி அறிந்து கொ அண்ட் போட்டோகி சொல்லி பிரெளன் என்று சொல்லி வை இன்ஸ்பெக்டரை அ6 "கொஞ்சம் பாடு J.GUID 2 Go DNBa ΦούντρώLDμή(βουβιu - அவசரத்திலே கிளின் சொல்லியிருந்தா? போனுக்குப் பக்கத்தில ரோட் வட்டாரத்தில பிரைவேட் ஆஸ்பத்தி 12 GAN JULIOL IL GODLJI
கொண்டாந்து அட்மி
იჩჟrmiholტ, Lumiliáტე) தான் படுது."
அடுத்தபடியாக அதிகாரிகளுக்குத்தெ தம் வீட்டிற்குப் புற ஜீவானந்தம் விஷயம் சொல்லப்ப
"என்ன, கடத் விட்டாங்களா? ஒரே எனக்கு முனு மந்தி விடியறதுக்குள்ளே கீறல்கூட இல்லாம ே பாருங்க" என்று உட "சார் நான் ஜி நம்ம பையனை யாே சாமர்த்தியமா ஆம ஏன்னு புரியலை பிள இதுவரைக்கும் அப்பு எனக்குப் பதறுது சரி நம்பிக்கையா வைத்தார்.
"சார் இது இன்னும் உறுதியா தல்ன்னும் தெரியை சரவணகுமார் உங் கோணத்தில இது ப மெயிலாகத்தான் ப வகையில கடத்தின டாக்ட் செய்வாங்கன்
பெயர்: எஸ். சந்திரசேகர்பெயர் எஸ். நெளசாத் மெளலானா பெயர்: எம். றிஹான் பெயர்: ஏ. L- ճնա&l: 23 salug: 20 6նա5/: 18
முகவரி 3747, சிவபுரி, முகவரி இல 28 என்.எச்.எஸ். முகவரி 175 தொடங்கொல்ல հնա5): 25 திருகோணமலை, மாளிகாவத்தை கொழும்பு-10, அக்குறணை, கண்டி pasaulis: PC பொழுது போக்கு வானொலி|பொழுது போக்கு பாடல்|பொழுது போக்கு வானொலி|PARAWAN பத்திரிகை, தொலைக்காட்சி. பத்திரிகை தொலைக்காட்சி Glugg Gufé6 பெயர் எஸ் யூனுஸ் பெயர்: ரி. சிறி uugl: 2』 呜 °4
முகவரி கல்பிட்டி வீதி புத்தளம்
பொழுது போக்கு பத்திரிகை வானொலி உதைபந்து
முகவரி: RIGIBLICKAMST,6374BUOCHS (WW), SWITZERLAND பொழுது போக்கு வழமையானவை.
56.05-11, 1995
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஸ் ஆஜரானது. கள் சுற்றி சுற்றி
வந்தவர்கள் போன தேள் தளல்
படி நம்பினிங்க? ர் முகம் எப்படி
டைக்குன்னு சொன்ன னு சொன்னானா?
கூடவா கார் நம்பர்
ான சிம்பல் ஸ்டிக் சும் அடையாளங்கள்
இருந்தாரு குமார் அப்பாவுக்கு AJ LUIT? 9J6iiT?" Fந்திரஹரி உடனே
நம் வீடுதானே? நீங்க glflög, tDITes)Ls இருக்காரா? ல்ல ஒரு புரோக்ராம் ன் இன்னும் வரலை.
ந சபா செகரெட்டரி. al)606Նարք"
ன்னு போயிருக்கார் உறன்னு சொன்னார். Lita GJ-III, J, FII. " று வைத்து மணி து மணிக்கு நேரில் பேசலாம். இப்போதே ண்டாம் இப்போது முதலில் டிராஃபிக்
லில் நிறுத்தியிருந்த வயர்லெசில் தகவல் ண்டவரையில் டாக்டர் Tпшй 9/60)Lшл6ітШ0 கலர் அம்பாஸிடர் த்துவிட்டு. ஒரு சப் ழைத்து. பிடிவாவும் யோசிக் ய அது மயக்கம்தான். அவர் டாக்டர் தான். க்குப் பேரை தப்பா அதனால நீங்க உட்கார்ந்து மெளண்ட் இருக்கிற அத்தனை ரிக்கும் போன் செஞ்சி பனை மயக்கத்திலே செஞ்சாங்களான்னு ம் சம்திங் ராங்ன்னு
சந்திரஹரி தன் உயர் வித்துவிட்டு ஜீவானந் JL JLL T. ருந்தார் பக்குவமாக
டதும் குதித்தார். திக்கிட்டுப் போய் பையன் சார் எனக்கு ரிங்களைத் தெரியும். அவன் மேல ஒரு காண்டாந்து சேர்க்கப் னே போனெடுத்து. பானந்தம் பேசறேன். ா கடத்திட்டாங்களாம் ம், அவனைத்தான். ார்கமெயிலா இல்லை டி ஒண்ணும் இல்லை. ஒரே கண்மணி, சரி. இருக்கேன்" என்று
கடத்தல் தானான்னு லை, எதற்கான கடத் நீங்க பணக்காரர்.
ஒரே பையன்ங்கிற ணத்துக்கான பிளாக்கு துெ எதாச்சும் ஒரு TÉIA, ED AJUNGISAGIT ANTIGO ணு எதிர்பார்க்கிறேன்.
äILIL IIäss
உங்கபோன்ஸ்ல டேப்பொருத்த கருவிகளை எடுத்து வரச் சொல்லியிருக்கேன் என் அதிகபட்ச கடமைகளைச் செய்வேன். தைரியமா இருங்க" என்றார் சந்திரஹரி
இதற்குள் மாடியில் தூக்கம் கலைந்த அவர் மனைவி இந்திரா இறங்கி வந்து விபரம் கேட்டு சொய்ய் என்று மயக்கமாகி தண்ணீர் தெளித்து நிமிர்த்தியதும் அழ ஆரம்பித்து இந்த அமர்க்களம் நடுவில் போன் அடித்தது.
இருங்க எடுக்காதீங்க என்ற சந்திர ஹரி மற்றொரு போனில் எக்ஸ்சேஞ்ச்தைத் தொடர்பு கொண்டு சுருக்கமாகத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு ஜீவானந்தத்தின் போன் எண்ணைச்சொல்லி"இதற்கு வருகிற
கால்களை டிரேஸ் பண்ணுங்க ப்ளீஸ் என்று விட்டு இப்ப எடுங்க என்றார்.
ஜீவானந்ததம் லேசான நடுக்கத்துடன் எடுத்தார்.
ஹலோ மிஸ்டர் ஜீவானந்தம் கவலைப் : உங்க பையன் சரவணகுமார் பத்திரமாக இருக்கான் போன்ல விபரமாக பேசறது எங்களுக்கு நல்லதில்லை. அதனால் நாளைக்கு வேற வழில உங்களை தொடர்பு கொள்றோம் பாங்க்லேர்ந்து அஞ்சு லட்சம் எடுத்து ரெடியா வச்சிக்கிங்க
தொடர்பு துண்டிக்கப்பட்டது. ஜீவானந் தம் விரயமாக ஹலோ ஹலோ என்று கத்தி பட்டனைத் தட்டிப் பார்த்து வைத்து ஒரு வார்த்தை மாறாமல் இன்ஸ்பெக்டரிடம் சொல்ல அவர் உடனே எக்ஸ்சேஞ்சைக் (8,9լ լրի:
“ஸாரி சார் ட்யூரேஷன் போதாது சில செகண்ட்ஸ்ல கட் ஆயிடுச்சி
சேர்வாய் வைத்தார். ஆனால் எதற்காக கடத்தல் என்று ஒரு திக்கு தெரிந்துவிட்டதில் திருப்தியுற்றார். உடனே மேலதிகாரியைப் Liggg.T.
அப்படியா சரி பிளாக்மெயில் கேஸ் JEGfá இன்ஸ்பெக்டர் நியூட்டனை என்கேஜ் செய்றேன். அவரோட் நீங்க கோவாப்ரேட் செய்ங்க கடத்தப்பட்ட செய்தி பேப்பர்ல வர்றதை தவிர்க்க முடியாது ஏன்னா ஹால் வெளிலஓப்பனா கடத்திருக் காங்க ஆனா இந்த பிளாக்மெயில் விஷயத்தை பேப்பர்களுக்கு போகாம பார்த்துக்கங்க
"Թայգի) ցրի" ஜீவானந்தம் உறுதியாய் சொன்னார் நீங்க எல்லாரும் விலகிக்கங்க எனக்கு பணம் பெரிசில்லை அஞ்சி லட்சம் அவன் எங்கே எப்படி தரச் சொல்றானோ அப்படி தந்துநான் மீட்டுக்கிறேன் போலிஸ் தலையீடு தெரிஞ்சா அவனை எதாச்சும் பண்ணிடு A
"எங்க மேல நம்பிக்கை வைங்க சார் அப்படி எல்லாம் எதுவும் ஆப்டாது நியூட்டன்ற இன்ஸ்பெக்டர் இதிலே எக் ஸ்பர்ட் இப்ப வந்துடுவார். உங்கபையனை பத்திரமா மீட்டுத் தர வேண்டியது எங்க
பொறுப்பு" என்று சந்திரஹரி சமாதானப் படுத்த ஆரம்பித்தார்.
டெலிபோன் பூத்தைவிட்டு வெளிப் L JILL LIFT GT LI JIFT.
வந்து காரில் ஏறிக்கொண்டு "ம், போ" என்றான்.
கார் தன் பயணத்தைத் தொடர்ந்தது. திருவொற்றியூர் செல்லும் சாலையில்
ஒரு கிளைத் தெருவில் தனிமை வீட்டின் முன் நின்றது. ஏட்டிப் பார்க்கக்கூடத் தெருவில் நாதியில்லை.
வீட்டைத் திறந்து சரவணக்குமாரை இருவருமாகத் தாக்கி வந்து உள்ளே கிடத்தி அவன் கண்ணை, வாயை 6004560) Lu, 45T60) a) 560f5g6ofluITajnás PILLA கட்டிலில் படுக்க வைத்து அறையைப் பூட்டி அடுத்த அறைக்கு வந்தார்கள்
"உன்னை என்னால புரிஞ்சிக்கவே முடியலை சுபா எனற்ான் செல்வம் "என்ன புரிஞ்சுக்கணும் சொல்லு "என்னமோ டபுள்கிராஸ்ன்றே திடீர்னு சரவணகுமார் அப்பாவுக்கு போன் செஞ்சி பிளாக்மெயில் செய்றே என்ன இதெல்லாம்?
"ஒரே பிராஜக்ட்ல பல லட்சம் சம்பாதிக்க இந்த திட்டம் பம்பாய் வுேட் கிஷன்சந்த் ரெண்டு லட்சத்துக்கு இவ னைக் கேட்டிருக்கான் நான் அவனுக்கு போன் செஞ்சி அஞ்சு தந்தாதான் ஒப்படைப்பேன் பையன் நம்ப கஸ்டடி தான் சொல்லப்போறன் நிச்சயம் சம்மதிப்பான். அதுக்கப்புறம் பம்பாய் பயணம் இதுக்கு நடுவிலே குருட்டாப் போக்குல ஜீவானந்தத்தை மிரட்டி வச்சிருக்கேன் ஒரே பையன் அஞ்சு லட்சம் தர நிச்சயம் சம்மதிப்பார் அதையும் சாமர்த்தியமா வாங்கிக்கிட்டு அவருக்கும் போலீசுக்கும் பெப்பே STTL LLIGE LJUDILUTTUGU GODLJ UJ600GOT 62') படைச்சுடுவேன். எப்படி ஐடியா?
"ரொம்ப ரிஸ்க்குடா" "அதெல்லாம் பாத்தா லட்சங்கள் பார்க்க முடியாது உனக்குத் தர்ற ரேட்டை உசத்திட்டேன் செல்வம். இதிலே உனக்கு ஒரு லட்சம் ரொக்கமா தர்றேன். ஒக்கே" "அப்படின்னா ட்ரிபிள் ஒக்கே நான் என்ன சொல்லனும் சொல்லு"
"ரெண்டு நாளைக்கு லிவு போட்டுட்டு விட்லயே இரு பையனுக்கு நினைவு திரும்பறப்ப எல்லாம் விட்டமின்மாத்திரை யும், தூக்க மாத்திரையும் மாத்தி மாத்தி கொடு பத்திரமா இவனைப் பார்த்துக்க Gargo? (தொடர்ந்து வரும்)
BOX-18907, AH KUWAIT.
பத்திரிகை வாசித்தல்
பெயர் என் ஜீவகுமார்
து 25 ճմա5/* 28 (pseufl: AL-FARSAN, P.O.B.OX- 18936, IEDAH-21425.
S.A. பொழுது போக்கு பத்திரிகை த்தகம், கரம் விளையாடுதல்
Guern pւկ,
ups of: CABLING TECHNICAN POBOX9226, DUBAI, UAE பொழுது போக்கு தொலைக்காட்சி
பெயர்: எம். இராமகிருஷ்ணன் Պյա5/: 19 முகவரி: ஏ. காலி வீதி, தெஹிவளை
பொழுது போக்கு வானொலி பத்திரிகை நாவல்கள்
பெயர்: எம். ஜிப்ரி Gall Lg5I: 23 முகவரி: அல் அமான் ஹேன பேருவளை பொழுது போக்கு பத்திரிகை வானொலி நாவல்கள்

Page 16
Iடுங்கள் அம்மா என் அருமை அம்மா" என்று கத்தினான் ஹஹோல்: "அதுதான் வாழ்க்கை
அவன் முதலில் தானே பாடத் தொடங்கினான் அவனது குரல் பிற சப்தங்களையெல்லாம் விழுங்கி விம்மி ஒலித்தது. தாய் அவனைத் தொடர்ந்து சென்றாள். திடீரென அவள் தடுமாறி னாள் கால் தவறி ஆழங்காணாத பாதாளக் குழிக்குள் விழுந்தாள் அந்தப் பிலத்தின் சூன்யத்தில் பயங்கரக் குரல்கள் கூச்சலிட்டு அவளை வரவேற்றன. மேலெல்லாம் நடுங்கிக் குளிர அவள் திடுக்கிட்டு எழுந்தாள். அவளது இதயத்தை ஒரு கனமான முரட்டுக் கை அழுத்திப் பிடித்து கொஞ்சம் கொஞ்ச மாக இறுக்கி முறுக்கிப் பிழிவதில் ஆனந்தம் காண்பதுபோல் தோன்றியது. ஆலைச் சங்கு இடைவிடாது அலறி முனகி தொழிலாளர்களை அறைகூவி அழைத்துக்கொண்டிருந்தது. அது இரண்டாவது சங்கு என்பதை அவள் உணர்ந்து கொண்டாள். அந்த அறை முழுவதிலும் புத்தகங்கள் இறைந்து கிடந்தன எல்லாம் நிலைகுலைந்து தலைகீழாய்க் கிடந்தன தரையில் சேறுபடிந்த பூட்ஸ் கால்களின் தடங்கள்
EITGOOTUILLILGOT.
அவள் எழுந்தாள் முகங்கை கழுவவோ பிரார்த்தனையில் ஈடுபடவோ எண்ணாமல், அங்குள்ள பொருள்களை எடுத்து அடுக்கி அறையைச் சுத்தம் செய்வதில் முனைந்தாள் சமையலறையில் கிடந்த கம்பின் மீது கொடியின் சிறு பகுதி இன்னும் ஒட்டிக் கிடந்த அந்த கம்பின் மீது அவள் பார்வை விழுந்தது. அவள் குனிந்து எடுத்து அடுப்பில் வைக்கப் போனாள் ஆனால் திடீரென வேறொரு எண்ணம் தோன்றவும் அவள் பெருமூச்சு விட்டவாறே அதில் தொங்கிய கொடித் துணியை அகற்றி, அதை ஒழுங்காக மடித்து தனது பைக்குள் வைத்துக்கொண்டாள். அவள் அந்தக் கம்பை முழங்காலில் கொடுத்து முறித்து அடுப்புக்குள் எறிந்தாள் பிறகு ஜன்னல் களையும் தரையையும் தண்ணிர் விட்டுக் கழுவினாள் தேநீர்ப் பாத்திரத்தைக் கொதிக்கவைத்து விட்டு உடை உடுத்துக் கொண்டாள் பின்னர் அவள் சமயலறை யில் இருந்த ஜன்னல் அருகே அவள் மனதில் அதே கேள்வி மீண்டும்
எழுந்தது:
R GI GÖTGOT?”
தான் தனது காலைப் பிரார்த்தனை யைச் சொல்லவில்லை என்பது ஞாபகம் வந்தவுடன் அவள் அங்கிருந்து எழுந்து விக்கிரகங்களை நோக்கி வந்தாள்: அவற்றின் முன்னே சில கணங்கள் நின்றாள் பிறகு மீண்டும் உட்கார்ந்தாள். அவள் இதயம் சூன்ய வெளியாக வெறிச்சோடிக் கிடந்தது. நேற்றைய தினத்தில், தெருக்களிலே உற்சாக வெறியோடு கத்திச் சென்ற ஜனங்கள், இன்று தங்கள் தங்கள் வீடுகளுக்குள்ளே அடைந்து முடங்கிக் கிடந்து ရွှို႔ကြီး" ..” மீறிய சம்பவங்களைப் பற்றி அமைதி யாகச் சிந்தித்துக் கொண்டிருப்பதைப் போல, அதிசய மோனம் நிலவிக் கொண்டிருந்தது.
திடீரென அவள் தனது இளமைக் காலத்தில் கண்ட ஒரு விசயத்தை நினைவு கூர்ந்தாள் சவுசாய் லவ் குடும்பத் தினருக்குச் சொந்தமான பண்ணையில் பழம்பூங்காவனம் பூங்காவனத்தில் ஒரு பெரிய தடாகம் தடாகம் முழுவதிலும் நிரல்லிப்பூக்கள் நிறைந்து பூத்திருந்தன. இலையுதிர் காலத்தில் மப்பும் மந்தாரமுமான ஒரு நாளன்று அவள் அந்தத் தடாகக்கரை வழியாக நடந்து
SAINT எல்லாத் திசையிலும் கருத்திருந்தது
பெய்து கொண்டிருந்த மழையும் வேகத்தை அதிகரிக்க ரோய் உதடு களுக்குள் ஏதோ முணுமுணுத்தான்.
மேரி நீ எந்த முகாமிலிருக்கிறாய்? மேரி நீ எந்த முகாமிலிருக்கிறாய்? மனது கேட்டுக் கொண்ட கேள்விகளுக்கு விடை தெரியாமல் தவித்தான் ரோய் இன்ற நேற்றா இரண்டு வருடங்கள் மோ உன் முகம் எனது தோல்விகளையெல்லாம் தோற்கடித்து விடுகிறது. ஏதோவொரு புதுமையான சுகத்தை நீ அருகிலிருக்கும் போது நான் பெறுகிறேன். சொர்க்கமாவதானால் நான் இறந்து விட்டவனா? என்னால் அப்படி அதிகமான நன்மை என்ன செய்யப்பட்டிருக்கிறது. அது உன்னைச் சந்தித்ததாக இருக்குமோ? அப்படி யானால் நான் இன்னும் இறக்கவில்லை. இப்போது பூமியில் உன்னருகில் தானிருக்கிறேன். இப்படித்தான் மேரி அவனருகிலமர்ந்தால் அவனுக்கு வார்த்தைப் பித்தம் பிடித்துவிடும்.
ரோய் குடையை விரித்தவனாய் முன்னே ஓடிக்கொண்டிருந்த வாய்க்கால் அருகே போய் அமர்ந்தான்.
சின்னப் பருவத்தில் அவளுடன் அவள் காகிதக் கப்பல் ஓடவிட்டு
K
சென்றாள். செல்லும்போது அந்தத் தடாகத்தின் மத்தியில் ஒரு படகு நிற்பதைக் கண்டாள். குளம் கருநீலமாக இருண்டு நிச்சலனமாக இருந்தது. அந்தப் படகு அந்தக் கரிய ?? மீது பழுப்பிலைகளின் கூட்ட அலங்காரத்தோடு ஒட்டிக் கிடப்பதாகத் தோன்றியது காய்ந்து கருகிப்போன அந்த இலைகளுக்கு மத்தியில், அசைவற்ற மோன நீர்த்தடாகத்தில், தன்னந் தனியாக துடுப்புக்களோ மனிதத்துணியோ இன்றி ஸ்தம்பித்துக் கிடந்த அந்தப் படகிலிருந்து ஏதோ ஒரு இனந்தெரியாத துக்கத்தின் சோகம் தோன்றுவதாக அவளுக்குத் தெரிந்தது. வெகு நேரம் வரையிலும் அவள் கரையருகிலேயே நின்றாள் யார் அந்தப் படகை தடாகத்தின் மத்தியில் தள்ளி விட்டார்கள், எதற்காகத் தள்ளிவிட்டார்கள் என்பதை எண்ணி யெண்ணி அதிசயித்தாள். அன்று மாலையில் அவள் ஒரு விஷயம் கேள்விப்பட்டாள். அந்தப் பண்ணை நிலத்தில் வேலை பார்த்து வந்த ஒருவனின் மனைவி, குடு குடு வென்ற நடையும், சிக்குப் பிடித்த சிகையும் கொண்ட ஒரு சிறு பெண், அந்தக் குளத்தில் மூழ்கி இறந்து விட்டதாக யாரோ சொன்னார் Ժ01/,
தாய் தன் கரத்தால் நெற்றியை வழித்துவிட்டுக் கொண்டாள். அவளது மனதில் அன்றைய தனத்துக்கு முந்தின நாளன்று நடந்த சம்பவங்களின் நினைவு களிடையே எண்ணற்ற சிந்தனைகள் நடுநடுங்கி மிதந்து சென்றன. வெகு நேரம் வரையிலும் அவள் அந்தச் சிந்தனைகளால் திக்பிரமையுற்று அமர்ந்திருந்தாள். அவளது U, GÖSTULGT போய்விட்ட தேநீர்க் கோப்பையின் மீது நிலைகுத்திப் பதிந்து நின்றன. அதே சமயத்தில் தனது கேள்வி களுக்கெல்லாம் விடையளிக்கக் கூடிய யாரா வது ஒரு படாடோபமற்ற புத்தி படைத்த மனிதனைக் காண வேண்டும், கண்டு கேட்க வேண்டும் என்ற ஆவல் பெருகிக் கொண்டி ருந்தது.
அவளது ஏக்கம் நிறைந்த ஆவலுக்குப் பதிலளிப்து போல், நிகலாய் இவானவிச் மத்தியானத்துக்கு மேல் வந்து சேர்ந்தான் என்றாலும் அவனைக் கண்டதும் அவளுக்குத் திடீரென ஒரு திகிலுணர்ச்சி ஏற்பட்டது. எனவே அவன் செலுத்திய வணக்கத்துக்குக்
கூடப் பதில் கூறாமல், அமைதியாகச் சொன்னாள்;
"நீங்கள் ஏன் வந்துவிட்டீர்கள்? இப்படிச்
செய்வது ஒரு பெரிய முட்டாள்தனம். நீங் கள் இங்கிருப்பதைக் கண்டால் அவர்கள் உங்களையும் பிடித்துக் கொண்டு போய் விடுவார்கள்
அவன் அவளது கையைப்பற்றி இறுக அழுத்தினான் தனது முக்குக் கண்ணாடியைச் சரி செய்து கொண்டு, அவள் பக்கமாக நேருங்கிப் குனிந்து விறுவிறுவெனப் பேசினான் "பாவெல்,அந்திரேய், நான்எங்கள் மூவருக்குள்ளும் ஒரு ஒப்பந்தம் அவர்கள் கைது செய்யப்பட்டுவிட்டால், மறுநாளே நான் உங்களை இங்கிருந்து நகருக்குக் கொண்டு போய் விடுவது என்பது எங்கள் ஏற்பாடு" என்றான். அவனது
விளையாடிய வாய்க்கால் அது
அழுதான் ரோய் அவனுடைய கண்கள் வடித்த நீர்த்துளிகள் வாய்க்காலுக்குள் காணாமல் போனது அப்போது தொலைந்து போன அவனின் பழைய வாழ்க்கை படமாக வந்தது.
காமினிதேவராஜ்சலிமோட தோழமை
யான நாட்கள் அவை தண்ணியெடுக்க
வரும் கன்னிகளைக் கிண்டல் பண்ணவென்று ஒதுங்கும் நாவல் மர நிழல்.
காவல் கட்டளையை மீறி கள்ளத் தனமாக குரும்பை பறிக்கும் ஆத்தங்கரை தென்னந்தோப்பு
கிராமத்தின் பிரதான வீதியில் அடைத்து நிற்கும் ஆலமரம்
அதன் கீழே காசில் தாடித்தாவின் வயோதிபத் தேனீர்க் கடை அந்த நிழலில மர்ந்து அரசியல் பேசும் தலைப்பாகை யணிந்த வாசிக்கத் தெரிந்த வயோதிபங்கள்
வட்டமிட்டு அவர்கள் வாசிக்கக் கேட்கும் சில கை நாட்டுக்கள். அத்தோடு அவனுக் கொரு மேரி
பிடிவாதக்காரி பக்கத்து வீட்டுத் தூரத்தையே அதிக தூரமாகக் கருதும் கிராமத்துச் சிட்டுக்கள் வயதுக்கு வந்ததும் வயலுக்கு வராத சில வைராக்கிய காரிகள்
வேலிக்கு மதில்களில்லாத கிராமத்தில் மார்புக்கு மட்டும் தாவணி மதில் தயாரிக்கும்
குரல் பெருந்தன் அவளது நலத்தில் தாகவும் இருந்தது. சோதனை நடந்தத
"ஆமாம் அவர் வெட்கமோ மனச்சா துப் பலைத்து எறிந்: என்றாள் அவள்
"அவர்கள் எ வேண்டும்?" என்று : கொண்டு கேட்டான் ஏன் நகருக்கு வீடு ம வேண்டும் என்பதை அவனது நட் நயவுரையை அவ (BJ.L'LITGT3 (BGUAFTA), கொண்டாள். அவன்
அவள் புரிந்து கொள் மனத்தில் எழும்பி நம்பிக்கையைக் கண் G) JINTIGOSLIIGI.
"பாஷாவின் வி உங்களை நான் ஏது காது இருந்தால்."
"அதைப்பற்றி என்று குறுக்கிட்டா தனியாகத்தான் வாழ் என் சகோதரி மட்டு வருவாள்."
"நான் சும்மா வ உங்கள் வீட்டில் சாட் முடியாது" என்றா "விருப்பம் இரு தேடிக்கொள்ளலாம் வேலை என்ற எ அந்திரேயும் பிற
பல தங்க நிலாக்கள்
அதிலொன்று அவனொரு க 6.III.65.
6լիրի , பாலியலில் நாள் நீ ஐந்தாம் ஆன்
சிணுங்குவாள் 6. கிள்ளுவாள்.
GJII5TI GJI5TI
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

U/
மை நிறைந்ததாகவும் அக்கறை கொண்ட "சரி இங்கு ஏதாவது "ק) கள் எல்லாவற்றையும் ட்சியோ இன்றி உலைத் து விட்டுப் போனார்கள்
தற்காக வெட்கப்பட தன் தோளைக் குலுக்கிக் நிகலாய் பிறகு அவள் ாற்றிக்கொண்டு செல்ல 6)oloniტექმჭr (2)ქrnaერraუrnariaபும் பரிவும் கலந்த காது கொடுத்துக் ப் புன்னகை புரிந்து கூறும் காரணங்களை
|ளாவிட்டாலும், அவள் ய அன்பு கனிந்த ாடு அவளே வியந்து
ருப்பம் அதுவானால், ம் சிரமத்துக்கு ஆளாக் என்றாள் அவள்
6J 60) GUGBALI G36/G3SILIITILD" ன் "நான் தன்னந் கிறேன். எப்போதாவது YL b) 6T 6öTGO)6OTL"J LJITirj,J,
ந்து இருந்து கொண்டு பிட்டுக் கொண்டிருக்க it 96.16i. ந்தால்,அங்கு வேலை என்றான் நிகலாய், ண்ணம்,தனது மகனும் தாழர்களும் செய்யும்
Ajalugofesör 5a) T. விதைத்காரன் எழுது
லிக்குமாறு அவனைக்
அவனிடம் தோற்றுப்
TID6ui DJ
யெழுதும் படி எச்சரிப்பாள். ரோய் தன்னை மீறி எழுதுவான். தானோரு மகா கவிஞன் என்ற திமிர் பிடித்தவனாய் அவளை
வேலையோடு எப்படியோ பிணைப்புற்றி ருப்பதாக அவள் உணர்ந்தாள். அவள் நிகலாய்க்குப் பக்கமாக நெருங்கிச் சென்று அவன் கண்களை ஊடுருவிப் பார்த்தாள். "உண்மையாகவா? உங்களால் தேடித்தர முடியுமா?" என்று கேட்டாள்.
"என் வீட்டில் அதிகமாக வேலை ஒன்றும் இருக்காது நான்தான் பிரம்மச்சாரி ஆயிற்றே."
"நான் அதைப்பற்றி நினைக்கவில்லைவீட்டு வேலையைப் பற்றியல்ல என்று மெதுவாகச் சொன்னாள் அவள்
அவள் பெருமூச்செறிந்தாள் தான்
சொன்னதை அவன் புரிந்து கொள்ளாமல் போனதால் மனம் நொந்தாள். அவனோ அவளருகே குனிந்து பார்த்தவாறு புன்னகை புரிந்தான் சிந்தனை வயப்பட்டவனாகப்
GLI fGOTT65;
"நீங்கள் மட்டும் பாவெலைப் பார்ப் பதற்கு அனுமதி பெற்று அவனைச் சந்தித்து தமக்காக ஒரு பத்திரிகை வெளியிட வேண்டும் என்று நம்மைக் கேட்டுக் கொண்ட அந்த விவசாயிகளின் முகவரிகைள அவனிட மிருந்து எப்படியாவது தெரிந்து கொண்டுவர முடிந்தால்."
"எனக்கே அவர்களைத் தெரியும்" என்று உவகையோடு கூறினாள் அவள் "நான் அவர்களைக் கண்டுபிடித்து,நீங்கள் என்ன செய்யச் சொல்கிறீர்களோ அத்தனையும் செய்கிறேன். நான்தான் அவர்களுக்குச் சட்ட விரோதமான புத்தகங்களைக் கொடுத்து உதவுகிறேன் என்று எவரும் என்னைச் சந்தேகப் படமாட்டார்கள் கடவுள் கிருபை யால் நான் தொழிற்சாலைக்குள்ளே கூடப் பிரசுரங்களைக் கொண்டு போகவில்லையா? தன் முதுகிலே ஒரு முட்டையும் கையிலே
(BILJNIGINJITIGT.
கோபத்தில் கொஞ்ச நேரம் ஊமையாகிப் (SLIIIG IIIGi.
மேரி உன் ஊடல் கொஞ்ச நேரம் தான் என்று இரட்டையாகப் பேசி அவளை இறுக அணைக்க அவளின் உதடுகள்
முத்தத்திற்கு லிவு கேட்க முடியாமல் மூச்சுத் திணறும்
ந்நேரம் இரவாகியிடும். மறுவிடியலில் மூங்கில் காட்டுக்குள்
அவளின் மடியில் கிடந்தவாறு தன்னை
25, 25 anos, a காட்டுப் பிரேதசங்களையும் சாவை வழிகளையும் கடந்து நடந்து திய வேண்டும் என்று ஒரு ஆவல் அவள் மனதில் தடீரென எழுந்தது.
"இந்த வேலைக்கு என்னை ஏற்பாடு செய்யுங்கள். உங்களை மிகவும் கேட்டுக் கொள்கிறேன். எல்லாப் பிரதேசத்திலுள்ள சகல ரோட்டுப் பாதைகளிலும் நான் செல்லுவேன். கோடையிலும் குளிர் காலத் திலும் நான் சாகிற வரையிலும் ஒரு கர்மயாத்திரிகனைப் போலச் சுற்றித் திரிகிறேன். எனக்கு இது ஒரு மோசமான வேலையென்று ಸ್ಧಿ:
வீடு வாசலற்ற ஒரு தேசாந்திரியாக விடுவிடாய், கிராமத்துக் குடிசை வாயில் களில் சென்று கிறிஸ்துவின் பெயரைச் சொல்லிப் பிச்சையெடுக்கின்ற ஒரு யாத்திரை வாசியாகத்தன்னைக் கற்பனை பண்ணிப் பார்த்ததால் ஏற்பட்ட சோக உணர்ச்சி அவள் இதயத்தில் நிரம்பி நின்றது.
நிகலாய் அவளது கரத்தை லேசாகப் பற்றிப் பிடித்து, தனது கதகதப்பான கையால் அதைத் தட்டிக் கொடுத்தான் பிறகு அவன் கடிகாரத்தைப் பார்த்து விட்டுச் சொன்னான்;
" சரி அதைப்பற்றி நாம் பின்னர் GLI##0)gsI616IIgUIIlb."
"நம்முடைய குழந்தைகள், நமது இதயத்தின் அன்புருவங்களான நம் குழந்தைகள், தங்களது வாழ்வையும் ஆசைகளையும் துறந்து சுயநலத்தைப் பற்றிய எண்ணம் சிறிது கூட இல்லாமல் பாடுபட்டுச் சாகும் போது, நான், ஒரு தாய், சும்மா இருக்க முடியுமா?"
நிகலாயின் முகம் வெளுத்தது. "இந்த மாதிரிவார்த்தைகளை நான் இதற்கு முன்பு கேட்டதேயில்லை" என்று அவளது முகத்தையே பரிவு கலந்த பார்வையோடு நோக்கியவாறே அமைதி யாகச் சொன்னான் அவன்.
"நான் வேறு என்னத்தைச் சொல்ல? என்று தன் தலையைச் சோகத்தோடு அசைத்துக் கொண்டும், கைகளை வெறுமனே ஆட்டிக் கொண்டும் கேட்டாள் அவள் "என் நெஞ்சுக்குள்ளே துடி துடிக்கும் இந்தத் தாயின் துடிப்பை எடுத்துக் கூறுவதற்கு மட்டும் எனக்கு
வார்த்தைகள் இருந்தால்."
அவள் எழுந்தாள். நிறைந்த எத்தனையோ சொற்கள்
அவளது தலைக்குள்ளே பின்னிமுடைந்து குறுகுறுப்பதால், அவளது இதயத்தில் ஏற்பட்ட பெரும் பலத்தினால் அவள் எழுந்து நின்றாள்.
"அந்த வார்த்தைகளைக் கேட்டு ஒவ்வொருவரும் அழுவார்கள். கடை கெட்டவர்கள் கூட, வெட்கமற்ற பிறவிகள் கூடக் கண்ணிர் சிந்துவார்கள்
நிகலாயும் எழுந்தான் மீண்டும் ஒரு முறை கடிகாரத்தைப் பார்த்தான்.
சரி அப்படியென்றால் இதற்கு த்துக் கொள்கிறீர்கள். நகருக்கு என் : GUGOGULTP
அவள் தலையசைத்தாள்.
"சரி. எப்போ? கூடிய சீக்கிரத்தில், சரிதானே" என்று பரிவோடு கூறினான் அவன்; "நீங்கள் வருகிற வரையில் எனக்கு கவலைதான்."
அவள் அவனை வியப்புடன் பார்த்தாள். அவள் அவனுக்கு என்ன வேண்டும்? அவள் முன் தலை குனிந்தவாறு குழப்பமான புன்னகை செய்தவாறு கரிய கோட்டணிந்து, சமீப நோக்குடன் கூனி நின்று கொண்டி ருந்தான் அவன் அவனது தோற்றம் அவனது இயற்கைக்கு முரண்பட்டுத் தோன்றியது.
(தொடர்ந்து வரும்)
GLIGOfL'ILITGöI.
நீ சிரிக்கிறாயா ராகங்கள் சமைக்கிறாயா சிகையில் எந்த மேகத்துண்டு என்னை மீறி ஏறி உட்கார்ந்தது? இன்பமாய் வாழ்ந்த அவர்களின் காதலுக்கும் ஊருக்கும் அன்றையொரு இரவு சாவு மணியடிக்க அவர்கள் தடம் புரண்டு வெவ்வேறு இடத்துக்கு தூக்கிவீசப்பட்டார்கள். அந்த ஊர் மக்களின் வாழ்க்கை அன்றுதான் தடம் புரண்ட சங்கதியை தனக்குள் சகித்துக் கொண்டது. ஆனால் ரோயும் மேரியும் விலாசம் தெரியாமல் இன்றுவரை தவிப்புகளுக்குள்ளேயே தங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
மேரி நீ எந்த முகாமிலிருக்கிறாய்? நான் இப்போது நமதுர் வந்து விட்டேன். நீயும் வந்துவிடு வாய்க்காலிடம் சொல்லிக் கொண்டிருந்த ரோயின்
விழிக்குள் ஒரு மழைத்துளி வந்து
ஓங்கியடித்தது.
அவன் பொக்கெட்டுக்குள்ளிருந்த கைக்குட்டையை மெதுவாக எடுத்து மேரி இதுவரை நீ தந்த இந்தக் கைக்குட்டை எனது கண்ணிர்த்துளிகளை மட்டுமே தத்தெடுத்துக் கொண்டிருந்தது. இன்று தான் முதல் முதலாய் ஒரு மழைத் துளியையும் இதற்குள் கலந்து விட்ப் போகிறேன். என்றவாறு மழடித் துளியைக் கைக்குட்டைக்கு வலிக்காமல் கவனமாகக் கைப்பற்றினான். O
நவ.05-11,1995

Page 17
  

Page 18
போர்முகம் கண்டு திரும்பிய காளை தன் அகமுடையாளின் நகை முகம் காண புரவிமீதேறி அம்பென வந்தான்.
புன்னகை போதும் பூக்களும் தோற்கும். கண்ணசை போதும், காளை யின் நெஞ்சம் போர்க்களமாகும்
சல சலத்தோடும் அருவிக்கரையில் கல கல இதழ்கள் வாடிக்கிடக்க வண்டைப் பிரிந்த பூச்செண்டாக காதலி இருந்தாள் மெல்ல நடந்து வெல்லச் சுவையை மனதில் உணர்ந்து, களவுக் கலையில் வல்லவன் போல காளை நகர்ந்து கோதை யவளின் தோள்தனைத் தொட்டான்
வாடிய இதழ்கள் சட்டென்று மலர்ந்தன. தேடிய வண்டு தோளினில் கொட்ட மங்கையின் மனதில் மகரந்தம் 9r Uj555I.
தோளினைத் தொட்டவன் கைகளை விரித்துக் கண்களைப் பொத்தினான்.
"என்னடி சுகமா, உன்னவர் எங்கே? கண்ணவர் பிரிய உடம்பிலே சுரமா?
குரலை மாற்றி பெண்குரலில் நாடக மாடினான்.
தோளில் விரல் தொட்டபோதே நெஞ்சில் தேன் கொட்டியதே தெரியாதோ எனக்கு யாரென்று தொட்டது யார் என்று மனதில் பட்டிருக்காவிட்டால் தேள் கொட்டியது போலன்றோ துடித்திருப் பேன் விபரம் புரியாமல் நாடகமன்றோ நடத்திக் கொண்டிருக்கிறார்.
"சும்மா போடி சுரத்திற்கு நீயோ மருந்துதர முடியும் மருந்துதர வேண்டிய வர் எங்கு விருந்துண்டு கொண்டிருக்
filpT (BJIT?”
"அப்படி சொல்லாதேயடி. அவர் சுத்தத் தங்கம்"
"தங்கம் என்பதால் தானேயடி கொள்ளைபோய் விடுமோ என்று குழப்பம் எடுப்பவர் கையிலெல்லாம் இடம்மாறிக் கொண்டிருக்குமடி தங்கம். யாரும் அணியலாம், அழகு பார்க்கலாம். களவும் கொள்ளலாம். கை தவறியும் போகலாம்."
"அபாண்டம், அபாண்டம் பெண் குரலில் காளை கூவினான். "அபாண்டமில்லையடி, பண்டம் அழகான பண்டம் வாங்கலாம். விற்கலாம். உரசலாம் உருமாற்றலாம். தானிருந்த நிலையை தங்கம் மறந்தும் போகலாம்" "வாங்குவதற்கும் ஒரு தகுதி வேண்டா GLDITly."
"போடி என் தோழி. தகுதியாம் தகுதி வாங்கும் வசதியிருந்தால் வஞ்சக நெஞ்சையும் தங்கம் அலங்கரிக்கும். குள்ளநரிக் குணத்தார் கழுத்தையும் தங்கம் கெளரவிக்கும் தங்கம் தரமானதுதானடி மறுக்கவில்லை. தங்கத்தை தமதாக்குவோர்
பாகிஸ்தான் அணியின் எதிர்காலம்
எப்படியிருக்கும் சிந்தியா
வி.எல்.ஹமீட், மருதானை.
சலிம் மாலிக் மீண்டும் அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறார். அவர் மீது லஞ்சக் குற்றச் சாட்டை சுமத்திய அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடப் போகிறார் வாசிம் அக்ரமும் விளையாடுகிறார். அவுஸ்திரேலிய, நியூசி லாந்து சுற்றுப்பயணம் முடியும் போது உங்கள் கேள்விக்கு பதில் கிடைக்கும்
குருதிப் புனல்-முத்து இரண்டில் எது தூள்? பதில் சொல்லாவிட்டால் எமது தலை வெடித்துவிடும்.
மா கோணேஸ், கொழும்பு-6
உண்மையைச் சொல்வதானால் குருதிப் புனல் ஏமாற்றிவிட்டது. முத்து ஜனரஞ்சகம் கமலின் திறமைக்கு கமலே தீனி போட முடியவில்லையே! அர்ஜுனையும் விரயமாக்கி of lit.
பெண்களால் சாதிக்க
2 Girl II?
UPL4. UIT55||
என்றுப்ரா,நுரைச்சோலை. உண்டு ஆணாக முடியாதே
கையெழுத்துக்கும் தலையெழுத்துக்கும் தொடர்பு உண்டா?
ஹப்பமத் பர்ஹானா, எலமல் தெனிய ஏன் இல்லை. இரண்டிலும் எழுத்து என்ற வார்த்தை பொதுவாக உள்ளதல்லவா.
எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று என் காதலியிடம் இருக்கிறது என்ன செய் LIGAVITID?
என்.ரீ.அமீனுதீன், அக்கரைப்பற்று-06, ஒரு போனளாக நினைத்துக்கொள்ளும்
லேட்டஸ்டாக பரவிய சர்வதேச வதந்தி எது?
வி.எம்.பர்சான், யடவத்த குரிய கிரகணம் வருவதால் பூமியில்
S.
W
எல்லோரும் தரமானவர்கள் சொல்லாதே ஏற்கமாட்டேன்."
வாதிட்டால் தோல்விதான். மண்டியிட்டு பின்புறமாய் அமர்ந்து அவளை அணைத் திட்டான்.
"ஏமாந்துபோனாய் என்னமாய் ஏளனம் செய்துவிட்டாய்?
"விரல் தொட்டால் போதும், விலா வாரியாக விபரம் என்மனம் சொல்லும், மேலும்."
"என்ன மேலும்." "தோழியின் விரல் பட்டால் தேகத்தின் தரம் போகாது. தோழியின் கரம் ஒன்றும் இப்படி மோசமாகவும் இருக்காது. கண்களை பொத்தும் கைகள் கன்னத்தை வருடாது."
"அம்மாடி! பெண்களைப் பேதைகள் என்று சொன்னவனை சாட்டையால் வீச வேண்டும்."
பேதைகளாய் இருந்தால்தானே சிலருக் குப் பிடிக்கிறது. ஏய்க்கவும், மேய்க்கவும் வசதி வாய்க்குமன்றோ?
"எனக்குப் பேதைகளையும் பிடிக்காது மேதைகளையும் பிடிக்காது" "யாரைப் பிடிக்குமாம்?"
என்று
எதுவெல்லாமோ மாறப்போகிறது என்றார் கள், ம்ஹீம் எல்லாமே இருந்த மாதிரி, இருந்த இடத்தில்தான் இருக்கின்றன.
அன்புக்கும் காதலுக்கும் இடையே உள்ள
வித்தியாசம் என்ன?
எஸ்.என். கமல், கொழும்பு-13.
முன்னதில் காமம் இருக்காது பின்னதில் துளியூண்டு அளவாவது இருக்காமல் போகாது.
6 : 2 - ܒ
hahhNSV LIIDI
பதில்கள்
ஹாய் சிந்தியா இரவில் தூங்கும்போது கனவுத் தொல்லை தாங்கமுடியவில்லை, Toita Glarilua)II7
கரிமா சனூன், புத்தளம். கொசுத் தொல்லை என்றால் வலை தேவை என்று தெரியும் கனவுத் தொல்லை என்றால் நீங்கள் வலை போடுகிறீர்கள் என்று தெரிகிறது.
வாயாடியான ஒரு பெண்ணுக்கு வாய் பேச முடியாத ஒரு ஆண் கணவனாக வாய்த்தால் வாழ்க்கை எவ்வாறு அமையும் திருமதி அஸிஸ், உடத்திலவின்ன கலகலப்பாக இருக்கும் இருவருமே பேசமுடியாவிட்டால்தான் ஒரு மாதிரியாக இருக்கும். நான் பேச நினைப்பதெல்லாம் நீபேசவேண்டும் என்று கணவன் கொஞ்சம் ஊக்குவித்தால் போதும்
சினிமாவின் பாதிப்பு நம் நாட்டிலும் இருக்கிறதா?
கே.விஜயன், அம்பாந்தோட்டை வீடியோவில் ஆசைபடம் பார்த்துவிட்டு வாண்டுப் பையன்கள் கூட 14 சொல்லிக் கொண்டுதிரிகிறார்கள் (110WE WOU)
புறக்கண்கள் காண்பது பாதி அகக் கண்கள் காண்பது மீதி அதுதானே காதலில் உள்ள சங்கதி
நாடகமா போடுகிறார், நாமும்தான் நடித்துப் பார்க்கலாமே.
"கற்றுத்தரும் போ! கொடுக்கும் போது உன்னைத்தான் பிடிக் "அருவியில் கு பெல்லாம் குளிர்கிறதே "தொட்டதால் தே ஓடிவிட்டது. சுரம் பே வரும் பின்னே."
வயிற்றில் கரம் #Tillögsö, GONISTGÖTLATGör வயிற்றில் தொட்ட நெருப்பில் பட்ட பஞ் தோளில் முகம் புதை வளர்த்தான்.
"மோசம்தான் நீங் திரும்பி அவன் மடி வெட்கத்தை அங்கே பு முகம் மறைந்தது. தெரிந்தது. குனிந்து உ Ugl@ Q1仍" தாளமிட்டான். அவளு "முத்தாரக் கட்டில் நாள் தூக்கம் பாக் தொடரவா என்று ே
ஒரு எழுத்து, 700 மூன்று எழுத்
இந்த உலகத்தி (ply ungsgl 679/2
செல்வன்-க.ஹ
மனித உயிர் (நட்
இயற்கைக்கும் வித்தியாசம் என்ன? EST MIDT LJULI முன்னது தான் ஆட்டுவித்தால்தான்
என்.டி.ராமர கொண்டிருக்கிறார்
அன்பே பார்வ யும் அரசியலுக்கு நினைத்துப் பாரம் என்னைப்பார் நான் LIII/35/405/76ird G. செய்து கொண்டிரு
ஒசியில் நூல்க கொடுக்காதவர்கை கூறுங்கள்?
நீங்கள் "ெ கொடுத்த பொருை தில்லை" என்று ந
காதல் தெய்வி Tib.g., அதுதான் திை களோ (தினமும் 5/76i.)
6.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மேதையாக கற்றுக் பேதையாக உள்ள ம் ரித்தமாதிரி உடம்
சுரம் சொல்லாமல் கும் முன்னே சுகம்
வைத்து தன்னோடு
விரல்கள் இசைமீட்ட சாய் அவள் மாற.
த்து அவன் நெருப்பு
கள்" என்றாள், உடல் பில் முகம் கவிழ்ந்து தைத்துக் கொண்டாள். கரும் மேகமாய் கூந்தல் சியில் முத்தமிட்டான். நடு முதுகில க்குள் நாணமிட்டான். ய் முதுகுண்டு மூன்று கியுண்டு. தூங்கவா, ELLITGöI.
0WE நாலு எழுத்து.
லயே விலை மதிக்க
ராஜ், ஆரையம்பதி-0 வர்களுக்கு புரியுமா?)
ஈயற்கைக்கும் உள்ள
ஸ், அக்கரைப்பற்று-06 க ஆடும். பின்னது ஆடும்.
என்ன செய்து
கே.தயாளன், கண்டி என்னைப்பார், இனி வேண்டுமோ என்று ா வேண்டாம். நீ மட்டும் அரசியலைப் என்று சமாதானம்
ா வாங்கி திருப்பிக் பற்றி ஒரு சில வரிகள்
திரேசன், அட்டபாகை த்ெத வாக்கையும், ம் திரும்ப வாங்குற arádipitifa(36.7/IP
என்கிறார்களே? ரப்சாய்ந்தமருது- 02. தரிசனம் கேட்கிறார் யம் தொழும் ஆவல்
"என் கேள்விக்கு பதிலைச் சொல்லுங் 96.
"கண்வேறு கண்மணி வேறோ பூ வேறு பூ இதழ் வேறோ? நீ வேறு நான் வேறோ? ஐயம் இதிலே நியாயமாமோ?
"வேண்டாம் தொட வேண்டாம்." காளை பாலை நிலம்போல வறண்டு GLITT GOTTEST.
அவள் நோக்கி நகைத்தாள். அடுத்த நொடியே அவன் மார்பில் சரிந்தாள்
அணைத்தபடி அவன் கேட்டான்.
நமக்குள் நயம் இருக்கலாம். இன்ப மயம் இருக்கலாம். ஐயம் இருக்கலாமோ?
"கூடாது கூடவே கூடாது."
சொல்லுவது நீதானா? பின் எதற்கு guULILULLTulu."
"அது ஒரு நாடகம்" "ஏன் அந்த நாடகம் எப்போதும் ஏன் இன்பமாகவே இருக்கிறீர்கள்?
"உன்னருகில் இருப்பதால் "எப்போதும் இன்பமாகவே உங்கள் முகம் கண்டதால், சிறிது துன்பநோயை காண்போமே என்று மனம் சொன்னது" "ஓஹோ இப்போது என் மனம் என்ன சொல்கிறது தெரியுமா? இன்ப நோய்க்கு உடனே தேவை மருந்தென்று
மருந்து கிடைத்தது. காதலனடம் துன்ப நோயைக் காணவிரும்பும் காதலியை திருவள்ளுவரும் காட்டுகிறார். நாம் அதைக் கவனிப்போம்
தொடரலாம் என்று சொல்லவா முடியம், நெஞ்சம் அப்படித்தான் சொல்லும், கொஞ்சும் இதழ்கள் குவிந்து வெட்கம் காட்டுமே தவிர வெளியே சொல்லாது.
மடியில் தவழ்ந்த மான்குட்டி எழுந்து கொண்டது.
தூங்கலாம் முதுகில் அல்ல, மரநிழலில் மலர் படுக்கையில் மல்லாந்து தூங்கிவிட்டு வாருங்கள்."
"நான் சொன்னது பொய்த் தூக்கத்தை "அது என்ன பொய்த் தூக்கம் "ஜம்புலனும் ஒன்றாகி அகிலமொன்று இருப்பதையே தாம் மறந்து, மோகமெனும் வெள்ளத்தில் களிப்பென்னும் கரை நோக்கிச் செல்லும்வரை நாமிருவர் என்பதையே மறந் திருத்தல் தூக்கம்தானே?"
"போதும் போதும் அவன் மார்பில் விரலால் சுரம் மீட்டிக் கொண்டிருந்தவள் விலகி அமர்ந்தாள்.
"குறையென்ன கண்டாய் சொல்? "கரை சென்றுவிட்டால் நான்வேறு நீர்
GaյGյDոp" "புல்லா திராஅப் புலத்தை அவர் உறும்
"அய்யய்யோ இன்ப வேள்வியைச் அல்லல்நோய் காண்கம் சிறிது Gangir(360T6ör." அதிகாரம்-131-குறள்-1301
6 pri6,5, Art Giron 92-125
1. 2 3. 4.
6
8
1 O 11.
12
இடமிருந்து வலம் மேலிருந்து கீழ் 01. இளமை பூத்துக் குலுங்கும் இவளிடம் 01. நம் நாட்டில் பெரும் அனர்த்தங்களை 05. இதனைக் கடைப்பிடிக்கும் சில அரசியல் ஏற்படுத்தும் கொடியது.
வாதிகள் நம்நாட்டிலுமுண்டு. 02. நிலத்தில் யானைகடலில் இது. 0 எக்காரியத்தையும் இது இன்றி நடத்துவது 0.தற்போதைய எமதுவாழ்க்கையில் இவற்றை சிரமம் தான். ஒவ்வொரு நாளும் சந்திக்கிறோம். 09 தமிழர் தம் இல்லங்களின் முன் 04:துள்ளித்திரியும் காளைப்பருவத்து இளைஞன் கண்களைப் பறிக்கும் இந்நிலை அடைந்ததும் அடங்கி விடுகிறான். 0. வரட்சி காலங்களில் குழாயடியில் வரிசையாக இலங்காபுரியை அனுமான் இவ்வாறு
வைக்கபபட்டிருககும் செய்ததாக இராமாயணம் கூறுகிறது. நம்மை எப்போதும் தொடர்வது ஆனால், 08. கடலுள் கிடைக்கும் இரத்தினம் ஒளியுள்ள போதுதான். komadi Olaft).
O9. கடுத்ததாகத்
இதற்குரிய சரியான விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் வெட்டி ஒட்டி 11.11.1995இற்கு முன்னர் எமக்குக் டைக்கும்படி அனுப்பிவையுங்கள். அனுப்பி வைக்கவேண்டிய முகவரி
குறுக்கெழுத்துப் போட்டி இல-125 *霹 өшптдтираоѓї த.பெ.இல, 1772 கொழும்பு . சரியான விடையை எழுதி அனுப்புபவர்களில் பத்து அதிஷ்டசாலிகள் தெரிவு செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தலா ரூபா 50/= பரிசாக வழங்கப்படும்
குறுக்கெழுத்துப் போட்டி இல-123ற்கான சரியான விடைகள்:
நா * (up (Lgp | LD தி
க |றை யா ன்
f ° g, | b | 7 | | 6mr | Lib. * க | ரு ம் ய | ல | கை
Lib 9. தீ
4° 9 | f | g, IT | J | Lib. 4 g, | Goud 12 ) LD Lib
குறுக்கெழுத்துப் போட்டி இல, 123இல் வெற்றி பெற்ற அதிஷ்டசாலிகள்: 1. எஸ். சிவகுமாரன், கொழும்பு-6 6. முகமது ஜலீல் பேருவளை,
. Gas. Gard , is
AS. FOAJALIDAD பங்குடுதீவு 7. எஸ். கிருஷ்ணானந்தன், நுவரெலியா, பஸ்ருள் அலி கம்பளை Da. af i'r ailgof). G ஏ. நஸ்ரியா, வத்தளை 8. செல்வி சிவா தர்ஷினி, திருகோணமலை,
9. என். தஸ்பிஹா, புத்தளம்
திருமதி. சகாயமேரி பேரின்பராஜா
வாழைச்சேனை. 10. எம். லாபிர் பெரியமுல்லை.
இவ் அதிஷ்டசாலிகள் ஒவ்வொரு வருக்கும் பரிசாக தலா ரூபா 50/= வழங்கப்படும்.
56.05-11, 1995

Page 19
அரசவைக்கு Galer 6 ITTLÓGU LIDIT விவர் வந்து கொண்டிருக்கிறார் என்று பிற் காவலன் ஒருவன் கூறியதும் அவையில் விபரிக்க முடியாத ஒரு கைப்புணர்வு பரவியது. மாமன்னன் தசர நனுக்கு மகிழ்ச்சி ஒரு புறம் மனப் பயம் மற்றொரு புறம் பந்நெடுங்காலம் பெரும் தவமியற்றி பிரம்மரிஷி என்ற பட்டத்தினைப் பெற்ற அம்மாமுனிவரை தேவர்களாலும்
வர்களாலும் போற்றிப் புகழப்படும் மாபெரும் தவசியை-திடீரென்று தன் அரசவைக்கு வரும் அம்மகானை எவ்வாறு வரவேற்பது என்று புரியாமல் தவித்தார் தசரதர்.
அரசனின் பதட்டத்தை உணர்ந்த குலகுரு வசிட்டமாமுனிவர் தானே முன்னின்று-நொடிப்பொழுதில் ஏற்பாடு ளைச் செய்தார். முனிவர் முன்செல்ல அரசர் அமைச்சர்கள் மற்றும் பிரதானிகள் பின்சென்று அரண்மனை வாயிலை அடைத்தனர். பல சூரியர்கள் ஒன்றாகச் சேர்ந்து பிரகாசித்தால் எவ்வாறு ஜொலிக் குமோ அதேபோல் தவவலிமையால் தெய் வீகப் பொலிவு பெற்ற மாமுனிவர் விசுவாமித்திரர் அங்கு தோன்றினார்
வசிட்ட மாமுனிவர் வாஞ்சையோடு தழுவி வரவேற்றார். அரசர் முதல் அவையிலிருந்து அங்கு வந்த அனைவரும் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி விசுவாமித்திர முனிவரை வரவேற்றனர் அவைக்கு அழைத்து வந்து ஆசனமளித்து உரிய மரியாதைகளைச் செய்தனர்.
அனைவருக்கும் ஆசி வழங்கிய முனிவர் அரசருடைய சுக நலன்களை விசாரித்தார்; மக்களின் நலன்களுக்காக மன்னவர் டிங்கிவரும் வசதி வாய்ப்புக்களைப் பற்றியெல்லாம் விரிவாக விசாரித்தறிந்தார். இந்தக் கட்டத்தில் விசுவாமித்திர ாமுனிவரைப் பற்றிய வரலாற்றினைக் கூறுவது பொருத்தமாகும் இராமாயணக் தையுடன் தொடர்புடைய பல உபகதைகளும் கிளைக் கதைகளும் இடைக் கிடையே இடம்பெறும்
விக்கதையுடன் இவை தொடர்புடையன என்பதனால் வாசகர்களுக்கு அவற்றைக் உடுமானவரை சுருக்கமாகத் தருகிறோம்.
யார் இந்த விசுவாமித்திரர்? வசிட்ட மாமுனிவர் நீண்ட நெடுங்காலம் கடும் தவம் மேற்கொண்டு தெய்வீக வரங்களைப் பெற்றவர். அவர் கானகத்தில் ஆசிரமம் அமைத்து தொடர்ந்து தவ வாழ்க்கையில் ஈடுபட்டிருந்த காலத்தில் ஒரு நாள் கெளசிக மன்னர் தன்னுடைய பெரியசேனையுடன் அங்கு வந்து சேர்ந்தார். வசிட்ட மா முனிவரை வணங்கியபின் சிறிது நேரம் உரையாடிக்கொண்டிருந்தார், மதிய உணவுக்குரிய வேளையானதும் கெளசிக மன்னர் தனது விடுதிக்குப் புறப்பட ஆயத்தமானார். அப்போது வசிட்ட மா முனிவர் மன்னரை உணவருந்திப் போகு ாறு கேட்டுக் கொண்டார்.
வெறும் உபசார வார்த்தை தானே என்று கருதிய மன்னர் தன்னுடன் அமைச் சர்களும் பிரதானிகளும் படைவீரர்களும் வந்து முகாமிட்டுள்ளனர் என்றும் அவர்க குடன் தான் உணவருந்துவதே முறையாகும் என்றும் மன்னர் கூறினார் முனிவரோ எத்தனை பேர் வந்தாலும் அவரவர் விருப்புக்கேற்ப அறுசுவை உணவு படைக்கச் தாயிருப்பதாகத் தெரிவித்தார். இதனை அரசனால் நம்ப முடியாதிருந்தது. மிகக் கிய காலத்துள்-வனத்தில் தனித்திருக்கும் துறவியால் நூற்றுக் கணக்கான க்கு உடனடியாக உணவு தயாரித்துப் ற முடியுமா? கெளசிகராலோ அவருடன் வந்திருந்தோராலோ இக்கூற்றை முடியவில்லை. முனிவர் மீண்டும் ாடும் வற்புறுத்தவே அரசர் தன்னுடன்
வந்திருந்த காவலன் ஒருவனை விடுதிக்கு அனுப்பி, அனைவரையும் ஆசிரமத்துக்கு அழைத்து வருமாறு ஆணையிட்டார். அரசரும் அருகேயிருந்த பொய்கைக்குச் சென்று திரும்பினார்.
கெளசிக மன்னர் ஆசிரமத்துக்குத் திரும்பும் போதே அவர் கண்முன் கண்ட காட்சி அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது ஆசிரமத்தின் முன் மிகப்பெரிய அளவிலான தற்காலிக மண்டபம் ஒன்று அமைக்கப் பட்டிருந்தது. அதற்கேற்ப அலங்காரங் களும் செய்யப்பட்டிருந்தன. நூற்றுக் கணக்கானோர் அமர்ந்து உணவருந்து வதற்கேற்றவாறு தரையில் வெள்ளை விரித்து காணப்பட்டது. தலை வாழை இலைகள் ஒருபுறமும் பல்சுவை உணவுப் பதார்த்தங்கள் மற்றோர் புறமும் மலை போல் குவிக்கப்பட்டிருந்தன.
இக்காட்சி அரசரை மட்டுமல்ல, அவருடன் முனிவரின் அழைப்பை ஏற்றுஆகாரம் உட்கொள்ள வந்த அனைவரையுமே
ஆச்சரியக்கடலில் ஆழ்த்தியது. உணவினைப் பரிமாறுவதற்கு காவியுடை தரித்த இளந்துறவிகளும் தயாராக நின்றிருந்தனர்.
அரசரையும் பரிவாரங்களையும் அழைத்துக்கொண்டு அம்மண்டபத்தில்அவரவருக்குரிய இடங்களில் அமரச்செய்தார் வசிட்டமாமுனிவர் உணவு பரிமாறப்பட்டது.
தங்கள் வாழ்நாளில் எப்பொழுதுமே அருந்தியிராத அத்தனை சவையுள்ள உணவை ஆறுதலாக உண்டு எழுந்தனர். உணவு உட்கொண்டதும் அரசர் தாம்பூலம் தரித்துக் கொண்டார் வசிட்ட மாமுனிவரை அணுகினார். சில நொடிகளிலேயே இத்தகைய சுவை நிரம்பிய உணவினை தனக்கும் தன்னுடன் வந்தோருக்கும் அளித்தமைக்கு தனது நன்றியினை மன்னர் தெரிவித்துக்கொண்ட்ார். அத்துடன் இத்த கைய மாயாஜால வித்தையை எவ்வாறு முனிவர் சாதித்தார் என்றும் வினாக்களை மன்னர் தொடுக்கலானார். முனிவரால் மறுக்க முடியவில்லை; உண்மையைக் கூறி 6UIITIT,
மன்னனுக்கு ஏற்பட்ட விபரீத ஆசை நந்தினி இங்கே வாம்மா" என்று வசிட்ட மாமுனிவர் குரல் கொடுக்க அழகொழுகும் இளம் பெண்ணின் முகத் தோடு ஒரு பசுக்கன்று துள்ளி ஓடி வந்து துறவியின் அருகில் நின்றது.
"கெளசிக மன்னா தேவருலகில் காமதேனு என்றொரு பசுவும் கற்பகதரு என்றொரு மரமும் இருக்கின்றன. அப்ப சுவும் மரமும் தேவர்கள் வேண்டிய சகல வற்றையும் அளிக்கவல்லன. காமதேனுவின் தன்றாகிய நந்தினி என்னும் சபலையே இங்கு நிற்கிறாள். தேவர்களால் இவள் எனக்களிக்கப்பட்ட வரப்பிரசாதம் என் தங்கையைப் போன்ற இவள்தான் உங்கள னைவருக்கும் இன்று அறுசுவை உண்டியை அளித்தவள்."
வ்வாறு பொருமையோடு முனிவர்கூறி முடித்ததும் கெளசிக மன்னன் களிப்ப டைந்தான் "மாமுனிவரே தாங்கள் இத்த போவனத்தில் தனித்திருந்து தவமியற்றுபவர் காய்ந்த தழை குளைகளையே புசிப்பவர் தங்களிடம் இத்தகைய சக்தி வாய்ந்த ஒரு கன்று இருப்பதால் என்ன பலன்? ஓர் அரசனிடம் இருக்குமானால்
៣
இராமாயனப் போட்டி இல-3 பரிசுக்குரிய அதிஷ்டசாலிகள்
மிளா சுல்தான் நெய்தல் நகர்- மூதூர் -01
ஸ்வானா இஸ்மாயில்
உதவின்ன மடிகே கடுகஸ்தொட்ட
3. எல்.தர்மரத்னம்
மன்னிங் பிளேஸ் கொழும்பு 06
4 டி. சசிதரன்
மலபார் வீதி கம்பளை,
5. எஸ். கதிர்காமச்செல்வி, செனன் தோட்டம், ஹட்டன்
5,05-11, 1995
அம்மன்னன் ஆட்சிபுரி அனைவரும் நன்மை அடைய இடம் இருக்கா சுபீட்சம் நிலவும். இக்கன்றினை ஒப்பை என் நாட்டு மக்கள் தேசத்தவர்களும் பெரு ஆகவே மறுப்பேதுமி நந்தினியை என்னிடம் எத்தகைய கைமாறையும் சித்தமாயிருக்கிறேன்" கூறினார்.
தேவர்கள் தன் ஒப்படைக்கும்போது விட்டுப்பிரியலாகாது எ கூறியதாக மன்னரிடம் கன்றைத் தர மறுத் கெளசிகர் தொடர்ந்து முனிவர் மறுத்ததனா மன்னவன் தன் படை சபலையைப் பிடித்துக் ஏகுமாறு கட்டளை பி FL1606) 9/(LP55). கோடிச்சென்று நி கொதிப் படைந்து அக்கன்றைக் கட்டி ஆணையிட்டான். "வி கொடுத்த ஒருவருக்கு துதானா?" என்று அறிவுரைகளையும் மன் எடுத்துரைத்தார். தன: அரசனைத் தண்டிச்
மனமில்லாது செ முனிவரைப் பார்த்து சு கொண்டு நின்ற க எட்டிப்பிடித்து காவலர் சபலை கதறினாள் "தங் என்னை இவ்வாறு ை கேட்டுப்புலம்பியது.
"நந்தினி நான் அது விபரீதம்ாகிவி வலிமையும் அழிந் உன்னிடமுள்ள சக் நீயாகவே தப்பித்துக்ெ உடனே நந்தினியின் பேரோசை எழுந்தது. விண்ணில் நின்று வி சிரித்தது. அச் சிரிப் திக்குகளிலிருந்தும் ெ அணிவகுத்து வந்தன யினருடன் போரிட் கொன்றனர். கெளசிக தனித்து நின்றான். த எந்தப்படைபலமும் நீ என்ற உண்மையை டியாக தன் நாடு திரு மகுடம்சூட்டிவிட்டு JELDGSOTIL GULD GO), LÝ76) || செய்யப்புறப்பட்டார்.
இமயமலைச் GO, GT &#o79,687 LJ GÜ G. தவமிருந்தார். அவரு மெச்சிய சிவபிரான் தோனறினார். தனக் அருள வேண்டும் என் கெளசிகன் வரம் வோருக்கு வேண்டும் தேவர்கள், முனிவர் கந்தர்வர் எல்லோரிட களைப் பிரயோகிக்கும் மந்திரங்களை கெளசி
jh៣ வசிட்ட மாமுன பலத்தால் அடக்க ே நோக்கத்துடன் தான் ! தவமிருந்து வரத்தைப் வரம் கிடைத்ததும் த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யும் நாட்டு மக்கள் அடைவர் வறுமை து நாட்டில் என்றும் ஆகவே என்னிடம் யுங்கள். இதனால் ட்டுமல்லாமல் பல நன்மை அடைவர். எறி சபலை என்ற ாருங்கள். இதற்காக தங்களுக்குச் செய்யச் என்று கெளசிகள்
னிடம் நந்தினியை அதனை என்றும் ன்று கண்டிப்புடன் @gmahraM հյփլ` լի துவிட்டார். ஆனால் வற்புறத்தினார். ல் வெகுண்டெழுந்த யினர் சிலரை ஏவி கொண்டு நாட்டுக்கு றப்பித்தான்.
முனிவரின் அரு ன்றது. அரசன் எப்படியாவது இழுத்தேகுமாறு நந்தளித்து மதிப்புக் செய்யும் கைமாறு கேட்டதுடன் பல னனுக்கு மாமுனிவர் து தவ வலிமையால் க ஏனோ மனம் னியைப் பிரியவும் Լյ al)լDր
ன்றை மன்னவனே களிடம் கொடுத்தான். களிடம் மடைந்த கவிடலாமா? என்று
ஏதாவது செய்தால் டும். எனது தவ து போய் விடும். தியைக் கொண்டு ாள்" என்று கூறினார். வாயிலிருந்து ஒரு மறுகணம் அக்கன்று ர்களைப் பார்த்துச் பொலியினூடே பல ரும் படை வீரர்கள் அரசரின் படை அனைவரையும் மன்னன் திகைத்துத் வலிமையை மிஞ்சி பத்திருக்கமுடியாது. உணர்ந்தார். உடன ம்பி தனது மகனுக்கு ாவி உடை தரித்து
டித்து கடும் தவம்
ாரலை அடைந்த ாண்டுகள் கடும் டய தவ வலிமையை
கெளசிகன் முன் த் தனுர் வேதத்தை சிவபெருமானிடம் கட்டார். வேண்டு பரமருளும் உமாபதி 前, ராக்கதர்கள், முமுள்ள அஸ்திரங் முறைகள் அடங்கிய னுக்கு அருளினார்.
|ILI
வரை தன் ஆயுத ண்டும் என்ற ஒரே மாபதியை நோக்கித் பற்றார் கெளசிகன். மதிக்காமல் வசிட்ட
மாமுனிவரின் முன் வந்து நின்றார். ஆனால் வசிட்டரோ சாதாரணமாகவே காணப் பட்டார். வசிட்டரை அழித்துவிடப் போவதாகக் கர்வம்கொண்ட கெளசிகர் கர்ஜித்தார். அத்துடன் தனது வில்லில் நாணேற்றி ஒன்றன் பின் ஒன்றாகத் தெய்வீகக் கணைகளைத் தொடுத்தார். அந்தக் கணைகள் அத்த னையும் வசிட்டரின் காலடியில் போய்ச்சரணடைந்தன. வசிட்டர் தன்னைத் தானே காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டு பிரம்ம தண்டம்' என்றொரு கவசதடியை தன் முன் நிறுத்தி வைத்தார். சோதிப்பிளம்பாக வசிட்ட மாமுனிவரின் முன்புறம் நின்ற பிரம்ம தண்டம், கெளசிகள் தொடர்ந்து வீசிய அத்தனை கணைகளையும் தன்னுள் வாங்கிப் பொசுக்கிவிட்டது.
மன்னன் முனிவரானார் வசிட்டரின் தவவலிமை தான் பெற்ற வரத்தைவிடப் பன்மடங்கு உயர்ந்தது என்பதை உணர்ந்த கெளசிகர் சரணாகதி
förräng Glarnirăsărih
சூரிய வம்சத்தைச் சோந்தவரும் தசரத சக்கரவர்த்தியின் முன்னோர்களில் ஒரு வருமான திரிசங்கு அயோத்தியை ஆண்டு வந்தார். தன்னுடைய மானிட உருவம் அழியாமல் சொர்க்கம் செல்ல வேண்டும் என்ற பேராசை அவருக்கு தன்னுடைய குலகுருவான வசிட்ட மாமுனிவரிடம் தன் கோரிக்கையை நிறைவேற்றித் தரவல்ல வேள்வியை நடத்தித் தரும் படி வேண்டினார். ஆனால் முனிவர் சம்மதிக்கவில்லை. வசிட்ட முனிவரின் குமாரர்களை அணுகி 560.5 வேண்டுகோளை விடுத்தார். அவர்களிடம் கோரிக்கை விடும்போது தனது குருவாகிய வசிட்ட மாமுனிவர் தனது வேண்டுகோளை ஏற்காமல் விட்டமைக்காக ருவைத் தூஷிக்கவும் தொடங்கினார். ဂျိန္တိါဒီ கோபமடைந்த ரிஷி குமாரர்கள், திரிசங்குவை அவலட்சணமான- குரூபியாகக் கடவது என்று சாபமிட்டனர். அவ்வாறே திரிசங்கு மன்னன் பார்ப்பவர் வெறுத்தொதுக்கும் படியான சண்டாள உருவம் கொண்டான்
தனது குடிமக்களே வெறுத்து ஒதுக்கிவிட்ட நிலையில் கானகத்தில் அலைந்து திரிந்த திரிசங்கு எப்படியோ விசுவாமித்திரர் தவம் செய்யும் இடத்தைப் போய் அடைந்தார். முனிவரும் அடையாளம் கண்டு கொண்டார். இத்தகைய உருவத்தைப் பெறக்காரணத்தையும் கேட்டு அறிந்து G|4,T6ôILITň. au fiĽLň 57nflg|ä196176ôr கோரிக்கையை மறுத்துவிட்ட ஒரே காரணத் துக்காக தானே அவரை சொர்க்கபுரிக்கு அனுப்புவதற்கு முடிவெடுத்து வேள்வியைத் தொடங்கினார்.
இறுதியில் சண்டாள உருவிலேயே திரிசங்கு சொர்க்கலோகம் செல்லும் வழியில் தேவேந்திரன் தோன்றி, மாநிடன் ஒருவன் அதே உடம்புடன் சொர்க்கத்தில் பிரவேசிக்க முடியாது என்று திரிசங்குவைக் கீழே தள்ளிவிட்டான். இதனால் திரிசங்கு அந் தரத்தில் கன வேகமாக நோக்கி வந்து கொண்டிருந்தார். இதனை அறிந்த விசுவாமித்திரர் திரிசங்குவைத் தனது சக்தியினால் அந்தரத்திலேயே நிறுத்தி, அம்மன்னனுக்காகவே தனியான ஒரு சொர்க்கலோகத்தை அமைத்துக் கொடுத் 5TIT.
இவ்வாறு தான் தவமிருந்து பெற்ற சக்திகளை துர்ப்பிரயோகம் செய்து விசுவாமித்திரர் தவிக்கலானார். இருப்பினும் மனதைத் திடப்படுத்திக் கொண்டு மேலும் பல்லாண்டுகள் கடும்தவமியற்றிய பின்னரே
அடைந்தார் வசிட்ட முனிவரே கெளசிகரை மன்னித்து சுய நல நோக்கோடு தெய்வீக சக்திகளைப் பயன்படுத்தலாகாது என்று கூறி, மேலும் தவ வலிமை பெற வழிவகைகளையும் சொல்லி அனுப்பினார். கெளசிகன் என்ற பெயர் மறைந்து விசுவாமித்திர முனிவர் என்ற பெயரைப் பெற்றார். மென்மேலும் சக்திகளைப் பெற்று பிரம்மரிஷி என்ற பட்டத்தைப் பெற வேண்டும் என்று விரும்பினார் மகரிஷி, ராஜரிஷி என்றெல்லாம் தேவர்களால் பட்டங்களைப்பெற்றும் வசிட்டர் வாயால் பிரம்மரிஷி எனறு அழைக்கப்பட வேண்டும் என்றும் ஆசைப்பட்டார். பல வருடங்கள் அன்ன ஆகாரமின்றி, மூச்சையும் அடக்கி அருந்தவமியற்றியபின் வசிட்டரே பிரம்மரிஷி என்று தன் வாயாலேயே விசுவாமித்திரரை அழைத்தார். இவ்வாறு தவசிரெட்டரான விசிவாமித்திரருக்கு பல சோதனைகள் அடிக்கடி ஏற்படலாயின. இயல்பாகவே கடும் கோபக்காரரான விசுவாமித்திரார் தனக்கே ராஜரிஷிப்பட்டத்தை வழங்கி வாழ்த்திய பரம்மதேவருக்கே சவால்விடும் அளவு அகந்தை கொண்டார்.
அ.டெ
ggminim ugovorů GUITL "LLig. O5
ஒரே ஒரு கேள்வி மட்டும் பதிலை அழகாக தபாலட்டையில் எழுதி அனுப்பினால் பேதும் அதிஷ்டதாலிகளான ஐந்து பேருக்கு இலக்கிய நூல்கள் கேள்வி- விசுவாமித்திரர் பெற விரும்பிய பட்டம் என்ன?
நவம்பர் 1ம் திகதிக்கு முன்பாக பதில் அனுப்ப வேண்டிய முகவரி:
@l crrra-prrazノーrora二s ○sa-srra-4-?- @ aっscつー。 தினமுரஅச வார மலை//
--دv= (62
வசிட்டருடைய வாயால் பிரம்மரிஷி என்று
அழைக்கப்பட்டு-வசிட்டர் பெற்ற அதே அளவு சக்திகளையும் பெற்றுக் கொண்டார். d விசுவாமித்திர மகாரிஷியின் குணத்தை நன்குணர்ந்த தசரத மாமன்னர்-எங்கே மாமுனிவரின் கோபத்துக்காளாகிவிட நேரிடுமோ என்று பயந்தவராக எத்தகைய குறையுமின்ற உபசரணைகளைச் செய்யலானார். முனிவர் மனமகிழ்ச்சியுடன் காணப்படுவதை உணர்ந்து மன்னவர், "மகாபிரபோ! தாங்கள் இங்கு எழுந்த ருளியதால் எம் நாடும், மக்களும் நானும் பெறற்கரிய பேறு பெற்றோம். தாங்கள் ங்கு வந்தமைக்கான காரணத்தைக் கூறினீர்களானால், எத்தகைய தேவையோ அத்தனையையும் திரிகரண சுத்தியுடன் செய்யக் காத்துக் கிடக்கிறேன்" என்றார்.
முனிவரும் தருணம் பார்த்து தான் எதற்காக அங்கு வந்திருக்கிறார் என்ற காரணத்தைக் கூறினார். இதனைக் கேட்ட தசரத மாமன்னர் நிலைதடுமாறினார். முர்ச்சித்து விழுந்து விடுவாரோ என்று கருதும் நேரம் உபேந்திரன் ஓடோடி வந்து மன்னவன் அருகில் நின்று கொண்டான்.
(தொடர்ந்து வரும்)
772.

Page 20
*
॥ Su SYS S u S uuSS D DD D SS LSY SLL Notestill Grigos
3轟 「璽
•塹」
ܐ  ̄ ܂
un Mazität Missia anfluss வாக்கார்யூனூன் சமீபத்திய சார்ஜா போட் உபயோகப்படுத்தத் தவறிவிட்டார் என்ற குற் உலகக் கிண்ாத்தை தட்டிக் கொண்ட அளிக் அடி விளையாட்டில் வெற்றி தோல்வி சகரம் வலிமையை மீண்டும் பெற வேண்டுமானால் துவழக்கும் அரசியலுக்கு முடிவுகட்ட வேண் கிரிக்கெட் அபிமானிகளது கருத்து தற்போது பந்து வீச்சாளர்களில் வாக்ார் யூனுஸ்தான் வாம் அக்ரமும் வாக்கா புனுளம்தான் பின்றுள்ள நட்சத்திர மதிப்புள்ள ஆட்டக்க LL TZZSZTLT S S TTTLLLL LLL L T T S TL வெற்றிகள் வசப்படும்
டென்னின் ரங்கள் ம்ொமியர் ள் கத்த அலங்காரம் வெகு பிரசித் ான் அவரது ஸ்ரீரமும் அவ்வாதுதான் படத்தில் ரிெபியர்க்கு அன்பு முத்தின் பதிப்பவர் டென்னிங் ராமே ன்ெசன் பரிசில் நட்பெற்ற மாற்றுபிரட்டர் போட்டியில் மரிபியர்னோடுலோத்து ஆடத் தொடங்குமுன் இது து முத்தம் வெற்றிபெற்றபின் மீண்டும் ரு என்று சொல்பியிருப்பா HEMIEMEENT.
st ITL LET
Granma நாடுகளில் நாய் III II பற்றியதாயான மன்னிக்கவும் தமான சங்கதிகள் பல முரசில் வந்துள்ளன
பின்று மற்றொரு சங்க அப்பயெருகிலுள்ள படத்தைப் ாருங்கள் துரில் முடிவெட்டி அழகுபடுத்தல் நடக்கிறது யாருக்கு ாய்களுக்குத்தான் வேடிக்கை L TTD D D S LYL S SY வொயாசெங்கோகோ நெருவில் கான் பிந்த ஜான் இருக்கிறது பண்கள்தான் முடிவெட்டமி
VIAT ET LEEFTIR KANGranu ாந்துகொண்டதாக
பட்டும் ரம் பிடிக்காமல் பால் எப்படி எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்றா தெரியவில்ை
ஒருமுறை முடிதிருத்துவதற் Kio eston Akiri la ICT பிக்கப்படுகிறது. I ݂ ݂ 。臀 மதியில் கிட்டத்தப்பருபாய் t .醬昌過* 按舷薔醬 Luli, Hwylliam
ாங்காந்தார் | TTता।
 

Un
f தும் பெண்ணுக்கு மின்னிடும் பொன்னரை பேரழகு
SEASTREET COLOMBO செட்டியாதெருகொழும்
M A MATA I : חוקי டாங்கள் Il riu || || || || ||
WAKWA"20"| : ாப்பிவிட்டுத் துப்புவது பொவ விரிவிடுவார்கள் அப்படி விப்பட்ட மாகா குவியவிடாமல் டாங்கா வந்து அப்பாமாய் நொறுக்கிவிடுகிறார்கள். நம் நாட்டைப்போம் SS S S பொங்டாளாலும் திருத்திப்பாவிக்கும் வாடிக்ாையெய்யா அதிவேக பந்துவீச்சளர் கிடையாது. அங்கே திருத்தும் செவ்வுக்கு ஒரு புதுக்ா டயில் முழுத் திறமையையும் iI i ITI ரச்சாட்டு பாய்ந்திருக்கிறது. குசமீபகாலத்தில் அடிமேல் 凹
ಇಂದ್ಲಿ ಉಹದಿಹíಹಿತರು ಹಗಕ್ರಳ கிரிக்கெட்டுக்குள் முக்கை டும் என்பது பாகிஸ்தான் | உலகின் முதல்தர வெகப் முதலிடத்தில் பிருக்கிறார். ன் பாகிஸ்தான் அணியில் ாரர்கள் பிருவரையும்
தயாநார்ட் விளையாத பாருவரு 醬 இந்ான்று அமெரிக்க
ளே அந்தப்
SAWIJININ ார்ா == பதின் ག *、* ܕ ܲܠܓ E
S S S S S S S S S S S S S S S S S S S S S S S