கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1995.11.19
Page 1
also III
1 1
JLJUTSingin
ஆ எதிர்பார்ப்பு
( ) ij II [5]; LIII
11 ܠܐ ܬܐ தான்
Page 2
வாழ்க்கை வாழ்வதற்கே இக் கூற்ை இன மதசாதி மக்களுமே என்றும் ஏற்று கிறார்கள். இதனால் பல விதங்களில் தத்தம் மனதிற்கேற்றபடி வாழ்ந்து கொள்கிறா அவர்களுக்கு வழிகாட்டி
ஆனால் பரிசுத்த வேதாகமத்தில் வாழ ே பற்றி நமது இரட்சகராகிய இே கூறுகிறார்:
"நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருச் மேல் இருக்கிற பட்டணம் மறைந்திரு "மனுவுர் உங்கள் நற்கிரியைகளைக் பிதாவை மகிமைப் படுத்தும்படி உர முன்பாகப் பிரகாசிக்கக் கடவது" (ம எனவே, இவ்வுலகத்தில் வாழும் நா உள்ள வெளிச்சம் இருளாகாதபடி எ வாழ்வினை இயேசு சொன்னபடியே நர் G) Fij GB60IITLIDIFj,
Igaun
இடமுள்ளவரை இடம் வியக்கவைத்த க
வறு வழியில்லை வேற்றுமை ருத்துவமனை செல்வதற்கு அங்கே
ண்ைடியிலோ டீசல் இல்லை மீட்கும் கரங்கள் உயிரைக் காப்பாற்ற
வறு வழியுமில்லை. 蠶 藍 கரங்கள் எம்.எல் கிஷோர், தெஹியோவிட்ட :
ஆசிறிதரன், கி.வ
DÉGOLD
வற்றி யுலர்ந்த உட வயதும் முதிர்ந்த நி பற்றியே முதுகில் சு யனுள்ள நன் மக பெற்றதனால் பெரு
உடுநுவலை நிசார்,
ஈர நெஞ்சம் புவனங்
கோர யுத்தக் கொடுமையதால் உரமிழந்த முதியவரை அரவணைத்து முதுகினிலே இரக்கமுடன் சுமந்து வரும் 醬 ஈரநெஞ்ச வாலிபர்கள் 6)IJ, சிரம்பணியாக் காவலரோ
அகிலமு
ஏ.எம்முஸ்தபா, ஏறாவூர்.01.
போர்த்தேச நிகழ்வு LIIII || || இடியென வந்து விழும் போரென்றா? 9. avj, fant 65 Gü GALLIIGi GLII, lê ji தள்ளாடும் வயதிலென்னை BHU LGP3 தவிக்கவிட்டு உறவெல்லாம் b9OTU ONT TO இடம் பெயர்ந்து போனதனால் IT து சா விளிம்பில் எனை மீட்டு யாரை நெர் தோல் சுமக்கும் வாலிபங்கள் GLIGJ ஒழிந்
எம்.எச். யுனைத்தீன், ஏறாவூர் 6 GLIII,II, III நவயுக பாரி முல்லைக்கு தேர் ஈந்ததான் பாரி மன்னன்
அன்னைக்கு தோள் ஈந்தான் LITFIDH
இன்று
சாந்தி மகாலிங்கசிவம், மட்/கல்லடி
எஸ்.வில்பிரட் மட்டக்களப்பு
குடாநாட்டு யுத்தம் புதிய கட்டத்துக்கு மாறிவிட்டதை முரசு சுட்டிக்காட்டிவிட்டது கட்டங்கள் மாறுவதெல்லாம் போர் விதி என்கிறார் நாரதர் பாவம் மக்களின் கதி என்னவாவது
ராஜதந்திரியார் அரசியல் நடவடிக்கையின் அவசியத்தை வலியுறுத்தியிருந்தார். போர்த் தந்திரங்களைவிட அரசியல் தந்திரங்கள் தற்போது பயன்தரும் என்பது மெய்தான். இதெல்லாம் விழவேண்டியோர் செவிகளில் விழுமா?
என்வில்வராசா, செட்டிகுளம்
கத்தரிகளையும் மீறி உண்மைகளை உள்ளபடி உச்சரிக்கும் முரசுக்கு ஒரு சபாஷ்
எல்.இல்யாஸ், வெலிமட
அறிவுக்கு அலிறழியின் அறிவுரைகள்
நல்லவர்களுடன் நட்பு வைத்துக்கொள் அது உன்னை நல்லவனாக்கிவிடும் தீயவர்களுடன் தொடர்பு வைக்காதே இது உன் கண்ணியத்தையும் ஒழுக்கத்தையும் கெடுத்துவிடும் சூழ்நிலை மீது பழி போட்டுவிட்டு நியாயமற்ற உணவை புசிக்காதே நல்வழியில் சம்பாதித்து நல்லுனவை சாப்பிடு
மக்களுக்கு அறிவுரை கூறும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள் அறிவுரை என்பது மனோ வியாதிக்கு நல்ல மருந்து மக்களின் மனோ வியாதிக்கு மருந்து கொடுப்பதாக நினைத்துக் கொண்டு கூறத்தகாததையெல்லாம் கூறிவிடாதே அவர்களின் உள்ளத்தில் குழப்பத்துக்கு வித்திடக்கூடிய எதையும் அறிவுரையாக எடுத்துரைக்காதே க்க மாட்டாது" (மத்1ே4) சில வேளைகளில் ஒரு வியாதிக்குக் கொடுக்கப்படும் மருந்து வேறொரு வியாதிக்கு ண்டு பரலோகத்திலிருக்கிற வித்திட்டு விடக்கூடும் ங்கள் வெளிச்சம் அவர்கள் மனிதன் பகுத்தறிவு பெற்றவன்தான் என்றாலும் பிறக்கும் ՅԼԱՅՑ Յ/8/8/3/ த்:5:16) அறிவு முழுமை பெற்றிருப்பதில்லை பகுத்தறிவுக்கு ஒளி சேர்ப்பது அனுபவம் நல்ல அனுபவம் பெற்றவர்கள் சிறந்த பகுத்தறிவாளர்களாக இருப்பதை நீயே ம் ஒவ்வொருவரும் நம்மில் பார்த்திருக்கலாம் கடந்த காலத்துக்கு நீ விரிவுரை கொடுக்க வேண்டும் கடந்த ச்சரிக்கையாயிருந்து எமது காலத்தை வைத்து எதிர்காலத்தை திருத்த முற்பட வேண்டும் அனுபவத்திலிருந்து கிரியைகளால் பிரகாசிக்கச் நீ அறிவுரை பெறவில்லையானால் உன் அனுபவத்திற்கு சிறப்பு கிடையாது
மனதிலிருக்கும் ஆசைகளை மட்டுமே வைத்து எதையும் செய்து விடாதே நபராஜ் தேவதாசன், கெங்கல்ல. ஜொஹரா ஹலைன் தியத்தலாவ
28 D.
கவிதைப் போட்டி இ
பிடித்துள்ள
விதைகள்
அன்று கருவில் நீ சுமந்தாய் இன்று தெருவில் உனைச் சுமக்கும் காலமிது நரதீஸ்வரன்-தம்பிலுவில் 02 SILITELo.
1960)D
Lof, SOTI 5) மனிதனுக்கு 500G, LNG, SJDLIL Lமக்கும் மனித சுமை
DS இதுவன்றே
DÚN GOLD எம்.செல்வகுமார் LDIGISIS).ON Liv Glasglum.
'' கவனியுங்கள்
Iതി. தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்ை
ல் தபால்ட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங் தTடகதை கட்ைசித் திகதி - -
நலாம் பூமியில்
றிப் பொழுதுகள்
i LDII) IGLDIT?
í öll(UGIÐI?
டியூட்.காரைதீவு06 ந்தும் என்ன }}്ഞസ வழியொன்றில்லை! av h; 3))LL காலமெல்லாம் என் முதுகில் புவிநடுக்க அனர்த்தமதில் இடி முழக்க லுேம் சுமை தாயே உனைச் சுமந்திடினும் கவிழ்ந்த மாடிக் கட்டிடத்தின் இன்னலோ
TOMIIMTU கருவறையி லெனைச் சுமந்த 55 QN|| III hoplical 6) J, mjöISOIT Golj, ந்தால் சுமையோ காலத்திற் கிதிடில்லை. தவித்தவரை முதுகினிலே கொடுமையோ? LIDI TONTOJ பி.எம்எம்ஆன்லார்வெலிகம காவி வந்த வலியரின் மூச்சு நிற்கும் தும் S3) JAL GDID JIDDI LI LITULDIDLOT காலத்திலும் தால் போதும் பெற்றகடன் முஸ்தா-இஸ்ஸத்பழத்தார் வீதி, ஏறாவூர் மூலையொன்றில் பும் சேரும் "" " நம்பிக்கை சுருண்டு கொள்ள
காரைத்தீவூர் சிவம் பார்கொடுத்தும் தீர்த்திடுமா பயந்து பயந்து மூதாட்டிக்கும்
"""""""""""", "", "Goud வழியொன்றில்லை பற்ற கடன் தீர்ந்திடுமா? OLIITILÉN , Tör ரேணுகா நியாய்தீன், ஏறாவூர் 02
மடல் அனுப்பிய சாய்த்யோகேந்திரன் ஆரையம்பதி-0 வர்களில் இடம் உள்ள வரை பதிவு செய்யப்படுகிறவர்கள் இவர்கள்
நம்பிக்கை துளிர்க்கிறது.
இயோகநாதன்,சின்னப் புதுக்குளம் வவுனியா
கார்லோஸின் கைக்குண்டு வீச்சு நியாயமில்லை. பயங்கரவாதம்தான் விவேகமா?
மோதிர்மலா திருக்கோணமலை
ம்முஹம்மது அலவெல்லம்பிட்டிய
எஸ்த்மா மாஜினிநலத் கொழும்: ல்முன் நிஷர் ஏ ஹஷின் திருக்கோனம்
மீனுதீன் அக்கரைப்பற்று: அப்பாவிகள் மதியில் குண்டை வீசி நோக்கத்தை இந்தி மட்டுநகர் சாதிப்பது தவறில்லையா? கார்லோஸ் செய்தாலும்
ಙ್ಗಾ। தவறு தவறுதான்.
வி.எம்.மொகமட்கல்முனை.
வரும் பல சம்பவங்கள் நம் நாட்டு நிலவரங்களுக்கு முன்னுதாரணங்களோ?
ாலாம்பிகை, நுவரெலியா
பட்டுக்கோட்டைப் பிரபாகரின் தொடர் திக்திக்
என்பதைவிட முளைக்கு டிக்டிக்
ஆரவீந்திரன் கண்டி
E.
சரவணகுமார் மீட்கப்படவேண்டும் என்று மனது துடிக்கிறது. மிஸ்டர் பிரபாதர் எப்படியாவது மீட்டுத்தாருங்கள்
குவினோதினி, வவுனியா
இராமாயணத்தொடர் இதம் நயம் தவறாமல் தரும் இராஜகுமாரனுக்கு பாராட்டுக்கள்
எஸ். தாமரைச்செல்வி, பாலாங்கொடை சிந்தியா பதில்களில் சுருக்கம்தான் சுருக்கென்று மனதில் தைக்கின்றன பதில்கள் முகத்தைக் காட்டினால் 砷Jú
விமதிவண்ணன், முதூர், 20ம் முரசில் சோனாலியின் படம் சொக்க வைத்துவிட்டது.
லானாஸ்றினோஷாகிண்ணியா,0
Page 3
чатактайгай башташ пthat
எதிர்த்தாக்குதலுக்கு எறி
இரு முனைகளால் யாழ் நகர் நோக்கி முன்னேறிவரும் படையினர் கோப்பாய் சந்தியிலிருந்து மும்முனையால் முன்னேறக் கூடும் என்று நம்பப்படுகிறது.
கோண்டாவிலிலிருந்து யாழ்நகரை நோக்கி ஒரு முனையாலும், கோப்பாயிலிருந்து யாழ் நகரை நோக்கி மறுமுனையாலும்,
வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக் கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் சந்தானம் கடந்த 7.195 அன்று பகல் ப0 மணியளவில் பல்கலைக்கழகத்தில் வத்து புலிகளால் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டார். இச் செய்தி அச்சேறும் வரை அவர் விடுவிக்கப்பட ல்லை. பல்கலைக்கழக நிருவாகச் சீர்கேடு மற்றும் ஊழல் போன்றவை பற்றியே விசாரணைகள் இடம்பெறுவதாகத் தெரிவிக் படுகிறது. கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வருட ஆரம்பத்தில் நடந்த கூட்டம் ஒன்றின்போது விடுதலைப் புலிகளின் கிழக்கு அரசியல் துறைப் பொறுப்பாளர் திரு. காலன் பல்கலைக்கழக நிருவாகத்தின் அதிருப்தி தெரிவித்து காரசாரமாகப் பசினார் என்பது குறிப்பிடத்தக்கது. தற் பம் பேராசிரியர் சந்தானம் கொக்கடிச்
UpLúULL fluguli flyöGúLeiðima)
(ஏறாவூர் நிருபர்)
S.
யாழ்-குடாநாட்டுப் போரில் கனரக வாகனங்கள், டாங்கிகள், எறிகணை மூலம் படைத்தரப்பினர் யாழ் நகரை நோக்கி முன்னேறுகின்றனர். புலிகள் நேரடி மோதலைத் தவிர்த்து எறிகணைத் தாக்குதல்களையே பிரதானமாக மேற்ெ குடிமக்கள் வெளியேறியுள்ளமையால் இரு தரப்பும் சரமாரியாக எறிகணை வசதியாக இருக்கிறது. மோதல் நடைபெறும் பகுதிகளில் பூமி அதிர்கிறது. வீடுகள் கூரைகள் நொறுங்கிப் போகின்றன. கால்நடைகளும் மடிகின்றன.
முன்னேறியபடி கோப்பாய் சந்தியிலிருந்து பாதையொன்றும் இ
தென் கிழக்குப் பக்கமாக நாவற்குழி சந்தி சந்திக்கு செல்ல நோக்கியும் படைத் தரப்பு மும் முனைகளால் வழியாக புலிகளி முன்னேறலாம் என்று நம்பப்படுகிறது. முடியும்.
ஆனால் கோன நகர் நோக்கிச் ெ வியூகத்தைத் தாண்ட இருந்து புலிகளின் முடியாது. எனவே
அவ்வாறு வியூகம் அமைத்தாலும் யாழ் நகரிலிருந்து புலிகள் தென்மராட்சிக்கு செல்லும் பாதை முற்றாகத் தடைப் பட்டுவிடாது. யாழ்ப்பாணம் கொழும்புத் துறை வழியாக தென்மராட்சிக்கு செல்லும்
புறக்கணிக்கப்பட்ட பட்டிருந்தது. பல்கள் லிருந்தவர்கள் மா யாகவும் மறைமுகம
சோலையில் வைத்து திரு.கரிகாலனாலேயே
விசாரிக்கப் படுவதாகத் தெரியவருகிறது.
உபவேந்தர் நியமனத்தில் ஏற்பட்ட
சர்ச்சை காரணமாக பல்கலைக்கழகம் சென்ற
13.10.95 தொடக்கம் மூடப்பட்ட நிலையில் சம்பவங்கள் ஏராளப் உள்ளது பேராசிரியர் சந்தானத்தின் பதவிக் உயர் பதவி வகிக்கு காலம் சென்ற மாதம் 31ம் திகதியுடன் விவகாரங்களும்
துண்டுப் பிரசுரங்க எது எவ்வாற நியமன சர்ச்சையை
முடிவடைந்துள்ள போதிலும் இன்னமும் புதிய உபவேந்தர் எவரும் நியமிக்கப்பட იჩისვენეს).
உபவேந்தர் நியமனத்திற்காகச் சிபார்சு கொண்டு வரும்படி செய்யப்பட்டவர்கள் தொடர்பில் மாணவர் யையும் பல்கலைக் களும் மற்றும் பலரும் அதிருப்தி தெரிவித்து சம்பந்தப்பட்டவர்க ஏராளமான துண்டுப் பிரசுரங்களையும் பட்சத்தில் மாண சுவர் ஒட்டிகளையும் வெளியிட்டிருந்தனர். பெரிதும் '? அவற்றில் பல்கலைக் கழகத்தின் கடந்த கழகம் நிரந்தரமாக இ
நிலைக்குத் தள்ளப்பு கவலை தெரிவிக்கட்
கால நிருவாகத்தில் பல ஊழல்கள் நிறைந் திருப்பதாகவும் பல்கலைக்கழக அபிவிருத்தி
formal 3, y Leó) ஏரியின் மூலமாக பல ஆயிரக்கணக்கான மக்கள் நொச்சிக்கு வந்து கொண்டிருக்கின்றனர். இடநெருக்கடி காரணமாக படகுகளில் உந்தபடியே மக்கள் பயணம் செய் விறனர் காலநிலையும் சீரற்று இருப்பதால் பமாக நனைந்து கொண்டே பயணம்
வேண்டியுள்ளது. சமீபத்தில் கைக்குழந்தையோடு பயணம் தாயொருவருக்கு கடும் குளிர் காரண கைவிறைத்துப் போனது கையில் இருந்த கைக்குழந்தை ஏரியில் விழுந்தது அவருக்கு தெரியவில்லை. கரைக்கு தபோதுதான் கைக்குழந்தை தவறிய பரம் தெரிந்து கதறியழுதார். குழந்தையை
ட் முடியவில்லை.
யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரி தென் சிக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. திய உபகரணங்களும் கொண்டு
ப்பட்டுள்ளன. வகச்சேரி றிபேக் கல்லூரியில் விபத்திரி தற்காலிகமாக இயங்கிவரு பெரியாஸ்பத்திரி டாக்டர்கள் சிலர் பானம் சுபாஸ் விடுதியில் தங்கி தினமும் ஆஸ்பத்திரி வரவு ப்பில் கையொப்பம் இடவேண்டு பதால் அவர்கள் யாழ்ப்பாண நகரி தங்கிவிட்டனர். யாழ்ப்பாணப்
யாழ்-குடாநாட்டில் தென்மராட்சி ட்சி தவிர்ந்த பகுதிகளில் இருந்து க்கள் அனைவரையும் உடனடியாக மாறு புலிகள் அமைப்பினர் க்கி மூலம் அறிவித்திருந்தனர். பவாறு அறிவித்தும் 30 வீதமான வெளியேறாமல் இருந்தனர். கோயில் டசாலைகளிலும் புகலிடம் தேடும் தோடு அவர்கள் இடம்பெயராமல்
முகமுடிகளோடு அவர் உட்ாக வெளியேறுமாறு கூறி சண்டையிடப் போகிறோம். விடுங்கள்" என்று அவர்கள்
19-25, 1995
பத்தில்
செயலகத்தில் மட் ஒருங்கிணைப்புக்
நடைபெற்றது. கூட்ட பிரதி அமைச்சர் ஹி பாதுகாப்பு வழங்கி கலந்துகொண்ட பி. திணைக்களத் தை கடும் சோதனையில் அனுமதிக்கப்பட்டன
ಉnglಷು
டந்த வாரத்த தென்மராட்சிப் பகுதி புலிகள் மரண தண் FIIogGrif) I, வைத்து ஒரு இ கைது செய்யப்பட்ட அவர் ஒரு உள6 ரு வோக்கிடோக் ருந்ததாகவும் புலி
சாவகச்சேரி ஒருவர் கைதுசெய்ய ஒரு வோக்கி டோக் தெரிவித்தனர். இரு
இதுவரை கிளாலிக் கடல் ஏரி படகுப் போக்குவரத்தைப் புலிகள் இலவசமாகவே நடத்தி வருகின்றனர்.
கிளிநொச்சியில் வந்து தங்கியுள்ள மக்களை தடி கம்புகள் வெட்டிச் சேகரிக்கு மாறு புலிகள் அமைப்பினர் கூறியுள்ளனர். கொட்டில்கள் அமைத்து தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கே அவ்வாறு கூறப் பட்டுள்ளது.
வன்னிப் பகுதியில் உள்ள மக்களிடம் நெல் இருக்கும், அதனைவைத்து இடம் பெயர்ந்த மக்களின் உணவுத் தேவைகளை பூர்த்தி செய்யலாம் என்று கருதப்பட்டது. ஆனால், விதைப்புக் காலம் ஆரம்பமானதால் நெல் கையிருப்பு வன்னி மக்களிடம் பெரும்பாரும் தீர்ந்துவிட்டது. O
பல்கலைக்கழகம் கிளிநொச்சிக்கு இடம் பெயர்ந்துள்ளது. யாழ்-பல்கலைக்கழக துணைவேந்தரின் முடிவின் பேரிலேயே பல்கலைக் கழகம் இடம்மாற்றப்பட்டது.
இடமாற்ற முடிவையடுத்து யாழ் பழ்கலைக்கழக மருத்துவபீடத் தலைவர் அதிருப்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஆனால், மருத்துவ பீடத் தலைவர் தற்
போதைய போர் தீவிரமாவதற்கு முன்பு புலிகள் அமைப்பின் தீவிர ஆதரவாளராக செயற்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத் புலிகள் அமைப்பி
தக்கது. ைகொண்டுள்ளனர்.
@ ம்மாதம் 21 திகதிவரை புலிகள கடந்த காலங்களை யாழ் குடாநாட்டி அனுஷ்டிக்கப்படு படவில்லை.
வன்னியிலும், ! மாவீரர் தினக் கொ புலிகள் அமைப்பு செய்து வருகின்ற
கிழக்கு மாக கட்டுப்பாட்டில் உள் தின ஏற்பாடுகளை அமைப்பினரால் மாவீரர் தினத்தின்
அதனையடுத்து வெளியேறாமல் இருந்த வர்களும் முட்டை முடிச்சுக்களோடு வெளி யேறிவிட்டனர்.
குறுகிய நேர அவகாசத்தில் வெளியேற வேண்டியிருந்தமையால் பல குடும்பத்தினர் தமது அங்கத்தவர்களை தென்மராட்சியில் தேடிக் கொண்டிருக்கிறார்கள்
தென்மராட்சியில் இருந்து மீண்டும் யாழ்ப்பாண நகருக்குள் மக்கள் திரும்பிச் செல்லாமல் தடுக்க புலிகள் அமைப்பினர் தடுப்பு வேலிகளை அமைத்துள்ளனர்.
கடும் அடிபாடு நடந்து கொண்டிருப் பதால் யாரும் திரும்பிச் செல்ல அனுமதி யில்லை என்று கூறப்பட்டுள்ளது.
செலவினம் 180 கோடி
கணைகள் போதவில்லை
ந் தாக்குதல்கள் அமைப்பினரும் '?!
யுத்தம் நடத்த சேதமாகின்றன.
ருக்கிறது. நாவற்குழிச்
மலேயே அப்பாதை அணிகள் செல்ல
டாவில் வழியாக யாழ் சல்லும் படையினரின் | வலிகாமப் பகுதியில்
அணிகள் வெளியேற வலிகாமம் பகுதியிலுள்ள
தாகவும் தெரிவிக்கப் லைக் கழக உயர் பதவியி
ணவர்களுக்கு நேரடி ாகவும் அநீதி இழைத்த என்று பேசப்படுகிறது. ம் பலரின் தனிப்பட்ட பிரதேச வாதங்களும் ளில் நிறைந்திருந்தன. ாயினும் உப வேந்தர் உடனடியாக முடிவுக்குக் பான எந்த நடவடிக்கை கழக விவகாரங்களில் i எடுக்கத் தவறும் வர்களின் எதிர்காலம் iளாவதும் பல்கலைக் (pģUJ (POLÜLILðan. 9. ULI படுவதும் உறுதி என்று
டக்களப்பு மாவட்ட
கமிட்டிக் கூட்டம் த்தில் கலந்து கொண்ட றிஸ்புல்லாவுக்கு கடும் எப்பட்டது. கூட்டத்தில் ரதேச செயலாளர்கள், லவர்கள் ஆகியோரும் ன் பின்னரே உள்ளே
IT,
யாழ்ப்பாணத்திலி' யாழ்-குடாநாட்டில் தென்மராட்சி
யில் இரண்டு பேருக்கு டனை விதித்தனர். ன் சந்தைக்கு அருகில் ாம்பெண் புலிகளால் T. பாளி என்றும், அவரிடம் "ெ தொடர்புச் சாதனம் கள் தெரிவித்தனர். |ணாவில் பகுதியிலும் ப்பட்டார். அவரிடமும் இருந்ததாகப் புலிகள் பருக்கும் பொது மக்கள் கள் மரண தண்டனை ரும் தமிழர்கள் லர் ஊடுருவியுள்ளதால் னர் பலத்த சந்தேகம்
ம் திகதி முதல் 27ம் து மாவீரர் தினமாகும். ப் போல இம் முறை ல் மாவீரர் தினம் ம் நிலை காணப்
ழக்கு மாகாணத்திலும் ண்டாட்டங்களை நடத்த னர் ஏற்பாடுகளைச் VIII,
ாணத்தில் புலிகளது |ள பகுதிகளில் மாவீரர் செய்யுமாறு புலிகள் கூறப்பட்டுள்ளது. இறுதிநாளான 27ம்
இருவர் சுட்டுக் கொலை
வேண்டியிருக்கும்.
அதேசமயம் தென்மராட்சி, வடமராட்சி பகுதிகள் மூலமாக புலிகளது அணிகள் ஊடுருவினால், பலாலியிலிருந்து அச்சுவேலி கோப்பாய் வழியாக யாழ் நகர் நோக்கிச் செல்லும் படைத்தரப்பின் பின்புறத்தில்
தாக்குதல் நடத்தக் கூடிய சாத்தியமும்
இருக்கிறது.
அவற்றைத் தடுக்க வேண்டுமானால் தென்மராட்சி,வடமராட்சி பகுதிகளையும் படைத்தரப்பு தமது கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டிய நிலை ஏற்படும்.
இதேவேளை யாழ் நகரை நோக்கிச் செல்லும் படைத்தரப்பைச் சுலபமாக முன்னேறவிடாமல் தடுப்பது மட்டுமே புலிகளின் நோக்கம் என்றும், முற்றாகவே தடுத்து நிறுத்துமளவுக்கு பாரிய மோதலை நடத்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்றும் தெரியவருகிறது.
சுலபமாக முன்னேற அனுமதித்தால் தென்மராட்சி நோக்கியும் படையினர் வரக் கூடும் என்று புலிகள் நினைப்பதாக கூறப்படுகிறது.
புலிகள் அமைப்பினரின் நிலக்கண்ணி கள், பொறிவெடிகள் என்பவற்றை கண்டறி யும் சாதனங்களுடன் படைத்தரப்பின் முன் வரிசையினர் முன்னேறுகின்றனர். எனவே தற்போதைய நிலையில் நிலக்கண்ணிவெடித் தாக்குதல்களை புலிகள் பெரியளவில் மேற் கொள்ள முடியாதுள்ளது.பாதுகாப்பு நிலை எடுக்கக் கூடிய வகையில் வீதிகளைத் தவிர்த்து குடியிருப்புக்கள் ஊடாகவே படையினர் முன்னேறி வருகின்றனர்.
எப்படியானாலும் யாழ் நகரை படை யினர் கைப்பற்றுவது உறுதியானது என்றே
தென்மராட்சிப் பகுதியில் உள்ள பல வீடுகளில், வீடொன்றுக்கு 50 பேர்வரை இடம் பெயர்ந்த மக்கள் தங்கியுள்ளனர்.
தென்மராட்சி, வடமராட்சி கடற்கரை யோரப்பகுதிகள் சுகாதார சீர்கேட்டின் இருப்பிடங்களாக மாறியுள்ளன. இடம் பெயர்ந்த மக்கள் தமது இயற்கைக் கடன்களை கழிப்பதற்கு கரையோரப் பகுதிகளையே நாடவேண்டியிருப்பதால் சுகாதார சீர்கேடும் அதனால் தொற்று நோய்களும் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உணவு பரிமாறக்கூட தொண்டர் நிறுவனங்களிடம் பாத்திரங்கள் இல்லை. பல முகாம்களில் 10 உணவுத் தட்டுக்களை வைத்து ஆயிரம் பேருக்கு உணவு பரிமாறப்படுகிறது. பத்துப்
தவிர்ந்த ஏனைய பகுதிகளில் இருந்து தமது இரகசிய நிலைகளை புலிகள் இடமாற்றும் போது ஊரடங்கு சட்டம் பிறப்பித்து விட்டே இடம் மாற்றினார்கள்
வுெல் தொழிற்சாலைகள் மற்றும் ஆயுத தளபாடங்கள், வானொலி நிலைய உப கரணங்கள், லேத் மெஷின்கள், அச்சுக் கூடங்கள் போன்றவை ஒரே நாளில் பல நூறு வாகனங்கள் மூலமாக இடம் மாற்றப் LI JILL GOT
மக்கள் நடமாட்டமிருந்தால் தமது வாகனத் தொடர்கள் செல்வது தடைப்படும் என்பதாலும், தமது இரகசிய இடங்கள் அடையாளம் காணப்படும் என்பதாலுமே ஊரடங்குச் சட்டத்தைப் புலிகள் அமைப் பினர் பிரகடனப் படுத்தியிருந்தனர்.
திகதி புலிகள் இயக்கத்தில் முதன் முதலில் பலியான சங்கர் என்னும் சத்தியநாதனின் நினைவு நாளாகும் 27.182இல் சத்தியநாதன் மரணமானார்.
நவம்பர் 26ம் திகதி வே.பிரபாகரனின் பிறந்தநாளாகும்.
மாவீரர் தினத்தை முன்னிட்டு தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது புலிகளது வழக்கமாகும். அதனால் தலைநகரிலும், கிழக்கு மாகாணத்திலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப் பட்டுள்ளன.
மாவீரர் தினத்தை முன்னிட்டு கொழும்பில் பல்வேறு வதந்திகளும் பரவி
புலிகளது அணிகள் அங்கிருந்து வெளியேற
ஒரு விட்டில் 50 டோர்
GouGifugia mp3 isima
முரசுக்கு யாழில் இருந்து கிடைத்துள்ள போர்க்கள நிலவரதகவல்கள் தெரிவிக்கின்றன.
புலிகளின் கருத்து சமீபத்தில் புலிகள் வெளியிட்ட போர்
நிலவரம் குறித்த விமர்சனக் கட்டுரை யொன்றில் பின்வருமாறு தெரிவித்துள்ளனர்.
"சிறிலங்கா அரசு வருடாந்தம் 4 ஆயிரம் கோடிக்கு மேல் போருக்காகச் செலவிடு
கிறது. ஆனால் புலிகள் இயக்கம் வருடாந்தம் 180 கோடி ரூபாவையே போருக்காகச் செல விடுகிறது. இந்தப் போச்செலவை வருடாந்
தம் 360 கோடி ரூபாயாக புலிகளால் உயர்த்த முடியுமானால் போராட்டம் விரைவுபெறும் ஒரு எறிகணையின் (ஷெல்) பெறுமதி 100 டொலராகும். எமது ரூபாவில் 5 ஆயிரம் ரூபா ஒருவர் எமக்கு ஐயாயிரம் ரூபா நிதி தந்தாலும் ஒரு எறிகணை வாங்கத் தான் அது பயன்படும். ஒரு சமரில் படைத் தரப்பு ஆயிரம் எறிகணை களை ஏவினால், புலிகள் அதற்குப் பதிலாக பத்து அல்லது இருபது எறிகணைகளையே ஏவக்கூடிய நிலையில் இருக்கின்றனர். எறிகணைகளை அதிகளவில் ஏவ முடியாமல் இருப்பதால்தான் படையினர் விரைவாக முன்னேற முடிகிறது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிர்வாகம் நடக்கிறது யாழ்-குடாநாட்டில் தென்மராட்சி வடமராட்சி மற்றும் யாழ்-குடாநாட்டுக்கு வெளியே வன்னிப் பகுதி என்பவற்றில் புலிகள் அமைப்பினரின் வழக்கமான நிர்வாகங்கள் நடைபெறுகின்றன.
வவுனியாவுக்கு வரும் பயணிகளிடம் தாண்டிக்குளத்தில் வழக்கமாக அறவிடும் பணத்தை புலிகள் பெற்று வருகின்றனர். வயதுக் கட்டுப்பாடும் கண்டிப்பாக கடைப் பிடிக்கப்படுகிறது.
பேர் சாப்பிட்டு முடிக்கும் வரை ஏனையோர் பசியோடு காத்திருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் அதனால் தொற்று நோய் களும் பரவக்கூடும்.
D 60076/5 UGLÚID GHITU GOOTILDITU, LJ6||606007 மட்டுமல்ல,குடையை அடவுவைத்துக்கூட பணம் பெறும் பரிதாப நிலை காணப்படு கிறது. தாம் இடம்பெயரும்போது கொண்டு வந்த பாத்திரங்களையும் அடவு வைத்தும் பலர் பணம் பெறுகின்றனர்.
ஒரு பவுண் நகையை 2 ஆயிரம் ரூபாவுக்கு விற்கவேண்டியிருக்கிறது. தற் போதைய நிலவரப்படி ஒரு பவுண்நகையின் விலை குறைந்தது 5 ஆயிரத்து 500 ரூபா என்பது குறிப்பிடத்தக்கது.
ID. I களப்பு கரையோரத்தில்
உள்ள மக்களை தற்காலிகமாக மூன்று கிலோ மீற்றர் தூரம் விலகியிருக்குமாறு பாதுகாப்புக் காரணங்களுக்காக அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது
பொதுமக்களுக்குச் சொந்தமான தோணிகள், வள்ளங்கள் என்பவற்றையும் வாவிக் கரையிலிருந்து அப்புறப்படுத்து மாறும் கூறப்பட்டுள்ளதாம்.
வாவியின் மறுகரையில் இருந்து புலிகள் வந்து தாக்க கூடும் என்று எதிர்பார்த்தே அவ்வாறான உத்தரவு போடப்பட்டிருக் கலாம் என்று கருதப்படுகிறது. மாவீரர் தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு படையினர் உஷார் நிலையில் உள்ளனர்.
புலிகளது அரசியல் துறையின் துணைத் தலைவர் கரிகாலன் தற்போது கிழக்கு மாகாணத்தில் தங்கியுள்ளார். சமீபத்தில் கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் சந்தானமும் கரிகாலனின் உத்தரவுப் படியே கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
நடந்ததும்-வதந்தியும்
வருகின்றன.
13.195 அன்று திருமலை நகரசபைக் கருகில் துப்பாக்கிப் பிரயோகச் சத்தங்கள் கேட்டன. உடனே வதந்தி நகரெங்கும் பரவிவிட்டது. சகரசபைத் தலைவர் சுடப் பட்டுவிட்டதாகவே வதந்தி பரவியது. நகர சபைத் தலைவரின் நண்பர்கள் சிலர் போனில் தொடர்பு கொண்டு விசாரிக்க நகரசபைத் தலைவர் சொன்ன பதில் "இதுவரை எனக்கு எதுவும் நடக்கவில்லை"
திருமலை நகருக்குள் புலிகளது 'பிஸ்டல் குரூப் ஒன்று நடமாடிவருவதாக கூறப் படுவதால் துப்பாக்கி வேட்டுக்கள் கேட்டதும் வதந்திகள் பரவிவிடுகின்றன.
படையினரின் துப்பாக்கிப் பிரயோகமே நகரசபைத் தலைவர் பற்றிய வதந்தி பரவக் காரணமாம்.
Page 4
பயணிகள் படும்பாடு பாரீர்
கல்முனை பஸ் நிலையத்தின் மூலம் நீண்ட குறுகிய தூர பஸ் சேவைகள் நாளாந்தம் நட்ை பெறுவதால் இந் நிலையம் ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக திகழ்கிறது.
தினமும் ஆயிரத்திற்கு மேற் பட்ட பிரயாணிகள் வ் பஸ்நிலையத்தில் பிரயாண நிமித்தம் கூடுகின்றனர். இவர் கள் பல வித இன்னல்களை எதிர் நோக்கவேண்டியுள்ளது.
S S SS LS SS S SSSSS S SSS S
இல்லாமை பொது மலசல கூட்மின்மை
தொல்லையும் பிரயாணிகளை பெரிதும் பாதிக்கிறது.
போது வெளிவந்த போதிலும் இதனை கண்டும் காணாமலும் அதிகாரிகள் அசட்டை
இங்கு பஸ் புறப்படும் நேர சூசி
யாகவே இருக்கின்ற
போன்றவற்றோடு இவ் பஸ் நிலையத்தில் 6 60 (86 960ful தனிமுர்வேன்களும் ஒட்டோக்கள் ஆக்கிரமிப் இல் பஸ் பும் இரவு பகலாக கட்டாக்காலி மாடுகளின் போக்க கிழக்குப் பிரா
சபையும், போக்கு உடன் நடவடிக்கை
இது சம்பந்தமாக பல புகார்கள் அவ்வப் கொள்கிறேன்.
வடக்கு-கிழக்கு பிரதேசங்களில் கடமையாற்றும் அரச ஊழியர்களுக்கு 1995 ஏப்ரல் மாதம் முதல் 1995 டிசம்பர் வரைக்கும் (9 மாதங்கள்) கஷ்டப்பிரதேசக் கொடுப்பனவாக சம்பளத்தில் 25% இனை வழங்குமாறு அரசு அறிவித்துள்ளதைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத் திலுள்ள சில பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் அரச ஊழியர்களுக்குச் சுற்றறிக்கை வந்தவுடனே இந்தக் கொடுப் பனவு வழங்கப்பட்டது.
鷺 விசேட கொடுப்பனவு கல்வித் OTOGDIGIgi
(அம்பாறை
நிந்தவூர்ப்பகுதியில் அடிக்கடி ஏற் பட்டுவரும் மின்சாரத்தடை காரணமாக மின்பாவனையாளர்கள் பெரும் சிரமங் களை அனுபவித்துவருகின்றனர்.
ஏனைய அயல் கிராமங்களிலெல்லாம் சீரான மின்விநியோகம் இருக்கும் போது நிந்தவூர்ப் பகுதியில் மட்டும் இத்தகைய மின்தடைகள் ஏற்படுவதன் "மர்மம்" என்ன வென்று மின் பாவனையாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
கல்முனை மின்பொறியியலாளர் பிரி
L
வடக்கு மாகாண நிர்மாணத் திணைக்கள ஊழியர்கள் பலர் பத்துமாத இடர் உதவிக்கடன் கோரி விண்ணப்பித்து வருடக்கணக்கில் காத்திருந்தும் இக்கடன் வழங்கப்படாமல் மறுக்கப்படுகின்றது தொடர்ந்து திருகோணமலை தலைமைக் காரியாலயத்திற்கு சென்று விசாரித்தால் பணம் ஒதுக்கப்படவில்லை என்று
திணைக்களம் உட்பட பல திணைக்கள
வித் திணைக்கள ஊழியர்களது நிலைமையே மிகப் பரிதாபமாக உள்ளது.
шiti Till
மாவட்ட நிருபர்)
வுக்கு உட்பட்ட நிந்தவூரில் அண்மைக்கால மாக மின்தடை மின்னோட்டம் போன்ற மின்சாரச் சீர் கேடுகள் அடிக்கடி ஏற்பட்டவண்ணமிருக் கின்றன.
ஆறு மணிக்குப்பின்னர் மின்சாரம் முற்றாகத் தடைப்பட்டு, சில சமயம் இரவு பதினொரு மணிவரையும் இருளில் மூழ்கிக்கிடக்க வேண்டிய அவலம் ஏற்படுகின்றது.
சொல்லப்படுகின்றது. ஆனால் தலைமைக் காரியாலய ஊழியருக்கும் அமைச்சைச் சேர்ந்த ஊழியர்களுக்கும் மாத்திரம் ஒழுங்காக வழங்கப்பட்டு வருவதை அவதானிக்க முடி கின்றது.
என்று ஊழியர்கள் அங்கலாய்க்கின்றனர்."
புத்தளம் மாவட்
மின்சாரம் வ உத்தியோகத்தர்களுக்கு ೧päällLLIGಾರು 鷲 ணைப்பும் வ
து: கட்சி அளிக்கின்றது யர்களும் கவலை தெரிவிக்கிறார்கள் குறிப் மின்சாரம் வழங்
ாக அதிக ஊழியர்களை உள்ளடக்கிய கல் மின்சாரம் பெறாத
சாரம் பெற மின்சார
வட-கிழக்கு மாகாண சபையிலிருந்து பட்ட போது, அவர்
உரிய நிதி ஒதுக்கீடு கிடைத்தால்தான் ' இல்லை 6 Ι தம்மால் வழங்க முடியுமென திணைக்களத் இக்குறையை தீர்ப்பது தலைவர்கள் ஊழியர்களிடம் தெரிவித் " "சி" ©ಶಿ
616II6ðIst. 6IID...I.
S SS SS SS SSS SSS SSS
ili 站。
பதுளை மாவட் லுணுகலை நகரில் இ வங்கியில் தமிழ் தெரி இப்பகுதியில் வாழும் பெரும் இன்னல்க6ை கிறார்கள். இந்த நகரை மக்களே வாழ்கிறார்கள் தமிழ் மொழி பிரகடனப்படுத்தப்பட்டு படுத்தப்படவில்லையா? அதிகாரிகள் இம்மக்கள் செய்வார்களா என்று மச் sted. L
திருத்தவே
கிழக்குப் பல்கலைக் பஸ்தரிப்பிடம் புனரமை காணப்படுகின்றது. தின மாணவர்கள், விரிவுரை பயன்படுத்தும் இத்தரிப் உள்ளது. கூரைகள் இன்றி காணப்படுவதால் பிரயா அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரி
குறைந்த அளவிலான
குறிப்பாக மின்பாவனை கூடிய இரவு
ப்பாரபட்சத்தை சம்பந்தப்பட்ட திகாரிகள் உணர்ந்து நிவர்த்திப்பார்களா
கதேவன்-கல்முனைமட்டக்களப்பு
ரிஷி அஜமாமிச Coudluld
(முஸ்லிம் முறைப்படி தயாரிக்கப்பட்டது
இளமையின் விளைவுகளை அறியாமல் தவறு செய்த தினால் ஏற்படும் இடுப்பு வலி, அசதி, இரத்தக் கொதிப்பு உஷ்ணம், ஊறல், இருதயத் துடிப்பு, பசியின்மை, திரேக வரட்சி, தூக்கமின்மை, நெஞ்சு நோவு துடிப்பு முதுகு வலி, வயிற்று நோவு உடம்பு, கால் கை வலி, நாட்பட்ட வாய்வு, மறதி மயக்கம், மூளை பலவீனம், நரம்பு பலவீனம் முதலிய சகல வியாதிகளையும் தீர்த்து, |திரேக வலிமையையும் தேஜஸ்சையும் கொடுக்கும்.
நிருபர்)
கண்டி மாத்தளை, ! களில் நாடகவிழாக்க சிறந்த நாடகங்களை
(கண்டி
மத்திய மாகாண இந்து கலாசார கல்வி(தமிழ்) அமைச்சு டிசம்பர் மாதம் 16, 17 ஆம் திகதி தமிழ் சாகித்திய விழா
ஒன்றினை நுவரெலியாவில் நடத்த யேற்றப்படுவதுடன் 6 ஏற்பாடு செய்துள்ளது. இந்த கலாசார விக்கப்படும்
விழாவின் முக்கிய நோக்கம் மத்திய மத்திய மாகா மாகாணத்தில் கலை இலக்கிய ஊக்குவிக்குமுகமாக நடவடிக்கைகளை மேம்படுத்தவும், தெரிவு செய்து விருது மறைந்து வரும் மலையக பாரம்பரிய படுவார்கள்
கலைகளுக்குப் புத்துயிரளிக்கவும், கலை, அதன் முதற் கட் இலக்கியவாதிகளை ஊக்குவிப்பதுமே விழாவின்போது 1 முக்கிய குறிக்கோளாகும். மலையகத்தில் மத்திய மாகாண எழுத் நாடகக் கலையை ஊக்குவிப்பதற்காக களை தெரிவு செய்து
அற்புதமலையாள மாந்திர்
மலையாள மாந்திக ஆவி உச் டங்களைக் கொண்டு வியாபார செல்வ விருத்தியா அன்னி நட்பா வாழ்வில் நிந்தி வறுமையினால் கிலேசமனப்பான்பை பொன் பொருள் கையில் தங்கவில்லை பொறாமையினால் எதிர் நீச்ச சரியே வராது என முடிவெடுத்த * ஆஸ்மாவா? தீரா நோயா, அல்லது மர்மநோயா, மனநோயா, பேயா, பில் சூனியமா?
எவையென அச்சொட்டாக தெ அதற்கேற்ப நிவர்த்தி பெற்றவ் எத்தனை எத்தனையோ இனி இல்லற வாழ்வு சிறப்பின்மையா? கணவன் மனைவி பிணக்கா காதல் தோல்வியா காதலில் பிரச்சனை சவால் விடும் காதலா? விரும்பியவரை விரும்பியவாறு திருமணம் செய் வேண்டுமா? திருமணங்கள் கைகூடுவதில்லையா? அல்லது திரும தடைக்கான திட்டவட்டமாக பரிகாரம் தேவையா? இனி கை கால் அசத் கையில் பணம் தங்கவில்லையா கல்வி ஞான கவசமா, மகாலக்சுமி வ செய்வதற்கான வலம்புரி சங்கு நவரத்தினம், இத்துடன் தங்கம் கலந்த ெ அளவிலான மகாலக்சுமி இயந்திரம் தேவையா? ஞான திருஸ்டியில் ஜ ஜன்ம கேள்வி பதில் தேவையா? காண்ட சாஸ்திர அடிப்படையில் ஆ பூராகவும் புத்தக வடிவில் ஜாதகம் கணித்து அனுப்ப உள்நாட்ட வெளிநாட்டவரோ ரூபா 10000 அனுப்பினால் போதுமானது.
ஒரே பாட்டிலில் குணம் அறியலாம். விலை ரூபாய் 195=105= தங்க பஸ்பம் கலந்தது 990/- வெள்ளி பஸ்பம் கலந்தது 875
GJIT GOT 95 AE535 UT
வைத்தியசாலை 187 செட்டியார் தெரு, கொழும்பு 1
(βρ//γαδ7 42 73,98
எம்மாதமும் என்னை 20 முதல் மாதக்கடைசிவரை கொழும்பு இல்ல சந்திக்கலாம் வெளிநாட்டு ஆடர்கள் உடனுக்குடன் கவனிக்கப்படும். தேவைகளுக்கு
மலையாள மாந்திரிக சக்கரவர்த்தி பி.கே.சாமி (DGAN) P.K. SAAMYASSOCIATE (PVT) LTD 62. கொட்டாஞ்சேனைவிதி- கொழும்பு 3
Ꭲ .Ꮲ , 3492463, 342464 Fax OO941.3492-463EXT 25
· Augusonouncil மளையாள மாந்திரிக சக்கரவர்த்தி பி.கே. சாமி (J.D.G.A.N.) P.K. SAAMy AssociaTE (PVT)LTD (geоз1.з2зз தினச்சந்தை கட்டிடம் நூ வெரலியா T.P. O522508 3O93, FAX 009.45923.093 EX 1 928
காலம் தாழ்த்தாது ன் அவல நிலையைப் ந்திய போக்குவரத்துச் வரத்து அமைச்சும் எடுக்கும்படி கேட்டுக்
ம்.சி.கலில், கல்முனை05
பகுதியில் டத்தின் பல கிராமங் ங்கப்பட்டு வீடுகளுக்கு
ங்கப்பட்டு பிரகாசமாக
JELILILL GBGJIGO)6II LIýla) சில வீடுகளுக்கு மின் சபைக்கு அறிவிக்கப் கள் மின் இணைப்பு ன்று கூறியுள்ளனர். இ கு இலங்கை மின்சார குமா? ஏ.யுனுத்,கொத்தாந்தீவு
பத்தில் அமைந்துள்ள யங்கி வரும் கிராமிய ந்தவர்கள் எவருமின்றி தமிழ்முஸ்லிம் மக்கள் ா அனுபவித்து வரு ச் சுற்றிவர தோட்டபுற
ழக முன்னாள் அமைச்சர் ஆர்.எம். வீரப்பன் தமிழ்நாடெங்கும் சுற்றுப் பயணம் செய்து வருகிறார்.
எம்.ஜி.ஆர்.அண்ணா தி.மு.க தலைவர் திருநாவுக்கரசுவும் ஆர்.எம்.வீரப்பனும் மீண்டும் இணைந்துள்ளனர். எம்.ஜி.ஆர் உயிருடன் இருந்தபோது திருநாவுக்கரசு ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாக
அரசகரும மொழியாக
)լի ன்னும் அமுல் -
:: இருந்தவர். ஆர்.எம்.வீரப்பன் ஜெயலலிதா
ரின் குறையை நிவர்த்தி வின் எதிர்ப்பாளராக இருந்தவர். பின்னர் ஜானகி அணியில் இருந்த வீரப்பன்
கள் எதிர்பார்க்கிறார்கள் சந்திரகுமார்,ஹொப்டன்
ஜெயலலிதாவோடு இணைந்து கொண்டார். திருநாவுக்கரசுவுக்கும் ஜெயலலிதாவுக்கும் ஏற்பட்ட பிரச்சனையால் கட்சியிலிருந்து வெயியேற்றப்பட்ட திருநாவுக்கரசு தனிக்கட்சி தொடங்கினார். கடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனித்து நின்று வெற்றியீட்டினார். தற்போது ஆர்.எம்.வீரப்பனும், திரு நாவுக்கரசுவும் ரஜினியின் முயற்சியால் ஒன்றிணைந்துள்ளனர்.
இதேவேளை இந்தியப் பிரதமர் நரசிம்ம ராவை ரஜினிகாந்த் சந்தித் 6) ցլի 1. இதனை புனரமைக்க '???... '? ள் முன்வரவேண்டும் பின்போது ரஜினிகாந்த் பிடிகொடுக்காமல் கங்காதரன் செங்கலடி நடந்து கொண்டார். அரசிய்லில் ஈடுபடும் தனது முடிவு குறித்து திட்டவட்டமாக திய 59. எதையும் அவர் தெரிவிக்க வில்லை.
ஆனாலும் ரஜினியை எப்படியாவது
கழகத்திற்கு எதிரில் உள்ள க்க வேண்டிய நிலையில் மும் நூற்றுக் கணக்கான யாளர்கள், ஊழியர்கள் பு மோசமான நிலையில் யும் இருக்கைகள் இன்றியும் யணிகள் பெரும் சிரமம்
ரஜினியின் அலைவீசுகிறத
புது எழுச்சி தோன்றிவிட்டது
2%ጭሶ0ለ ,,-
ജ്ഞഗ്യങ്ങ, ഞതെ ഗ
ونی روش پیشتر نتیجے میر ہوتے
உத7ற்
,б57387 97ڑے
ಇತ್ಲೆ.
Kj
நடைபெற்றுவருகிறது.
தமிழ்நாட்டில் ரஜினி அலை வீசுவதாகவும், புதிய எழுச்சி ஏற்பட்டுள்ள தாகவும் ஆர்.எம்.வீரப்பன் தெரிவித் துள்ளார்.
ரஜினி அரசியலுக்கு வரவேண்டும். தமிழ்நாட்டில் மூன்றாவது அரசியல் அணி ஒன்று அவசியமாக இருக்கிறது என்று மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அடிக்கடி சொல்லி வருகிறார்.
ரஜினி தற்போது ரிஷிகேஷ் சென்று ஒய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். பத்து
அரசியலுக்கு கொண்டுவர பலத்த முயற்சி நாட்களில் திரும்பிவிடுவார்.
SSS SSS SSS SSS SSS SSS SSS SS SS SS SS SS SS SS SS SS SS SSLSSS SS SS வரெலியா மாவட்டங் கலை, இலக்கியம், பத்திரிகைத்துறை நுவரெலியாவிலும் அட்டனிலும் ளை ஏற்பாடு செய்து களில் பெரும் பங்களிப்பு செய்துள்ள நடைபெறவிருக்கும் இவ்விழாவுக்குமமா இறுதிநாள் மேடை முன்னோடிகளான முத்த பெரியார்களை தமிழ் கல்வி அமைச்சர் திரு.வி.
கெளரவித்தல்,
சாகித்திய விழாவை முன்னிட்டு "இலக்கிய மலர் ஒன்று மத்திய மாகாண எழுத்தாளர்களின் ஆக்கங்களைக் கொண்டு வெளி யிடப்படும். சாகித்திய விழாவின் போது எழுத்தாளர் ஒன்று கூடல், நூல் தண்காட்சி, பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் இடம் பெறலாம்.
பிருதும் வழங்கி கெளர
ண எழுத்தாளர்களை சிறந்த நூல்களை வழங்கி கெளரவிக்கப்
டமாக இந்த சாகித்திய 93, 94ம் ஆண்டின்
புத்திரசிகாமணி தலைமை தாங்குகிறார். அமைச்சர்கள் லக்ஷமன் ஜெயக்கொடி, எஸ்.தொண்டமான் உட்பட மலையக எம்பீக்கள் பிரதி அமைச்சர்கள் ஆகியோர் உட்பட பலர் இவ்விழாவில் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
நாளர்களின் சிறந்த நூல்
இலங்கை ஆயுர்வேத மருத்துவ சபைக்கு முதன்
இருவர்
முறையாக தமிழ் பேசும் வைத்தியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கூட்டுறவு மாகாண சபைகள் உள்ளூராட்சி, சுதேச வைத்தியத்துறை அமைச்சர் அமரசிறிதொடங்கொடவிடம் மட்டு மாவட்டப் பா.உ, அலிஸாஹிர் மெளலானா விடுத்த வேண்டுகோளையடுத்தே இந்த நியமனத்திற்கான அங்கீகாரத்தை அமைச்சர் வழங்கியிருந்தார்.
மேற்படி சபையில்
FILதில் III
u?
இதுவரை காலமும் தமிழ்
ைெலிமா-கிரான்ட்பாஸ், ஈரோஸ்-ாமன்க ை திரையரங்குகளில் அரங்கம் நிறைந்த காட்சிகளாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
வாரமலர்
இதன்படி வைத்தியப் பிரிவின் டாக்டர் எஸ்.பவானி, ராஜகிரிய சுதேச வைத்திய நிறுவனத்தின் யூனானி மருத்துவ திணைக்களத்தைச் சேர்ந்த டாக்டர் எஸ்.எஃப் தாஸிம் ஆகியோரே நியமிக்கப் பட்டுள்ளோராவர்.
og "Onu (UNS ILL ni in cornia)
பேசும் உறுப்பினர்கள் நியமிக்கப்படாதது குறித்தே மெளலானா எம்.பி. தனது வேண்டுகோளில் தெரிவித்திருந்தார்.
யாழ் பல்கலைக்கழக சித்த
திருமதி
நிற்கு தமிழ்தட்டாளர்கள்
t இரு பாலாரும் விண்ணப் t லாம் ம்ே தினமுரசு வாரமலர்
% శ్రీ ఏజT&abu)
ë, Art GOLArt
ரஜினிகாந்த் JIStg.8#{89yL0
இேந்தி
இ
リ
توفيق
நவ.,19-25,1995
Page 5
இனப்பிரச்சனைக்கு இரஐவ தீவு சாத்தியமல்ல என்று மீண்டுமொரு தடவை அமெரிக்கா சொல்லியிருக்கிறது. படையினரின் சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கை ஆரம்பித்த பின்னர் зOLDrfija, gornju gluhoir (Bujarmoni வாய்திறந்திருக்கிறார். எனவே-கிளின்ட னின் கருத்தையே அவர் கூறியிருப்பதாக கருதலாம். ராஜதந்திரம் கருதி தமது பேச்சாளர்கள் மூலம் சில சமயங்களில் கருத்து வெளியிடுவது வல்லரசுகளின் வழக்கமாகும்.
அதேசமயம், அமெரிக்காவின் பாராளுமன்றமான காங்கிரஸ் புலிகளை சாடியுமிருக்கிறது. போர் நிறுத்தத்தை முறித்துக் கொண்டமைக்கான பொறுப்பை புலிகள்மீதே காங்கிரஸ் சுமத்தியிருக்கிறது. அரசியல் தீர்வு முயற்சிகளில் சகல தரப்புக்களும் பங்குகொள்ளவேண்டும் என்று கூறியிப்பது மூலம்புலிகள் மட்டுமே தமிழ் மக்களின் ஒரே பிரதிநிதிகள் என்பதை காங்கிரஸ் மறுத்துமிருக்கிறது. ஆனால் கிளின்டனின் பேச்சாளர் விடுத்த அறிக்கையில் புலிகளது கெரில் லாத் தாக்குதல் திறன் குறித்து மறைமுக வியப்பும் தொனிக்கிறது.
அமெரிக்க காங்கிரசும், கிளின்டன் நிர்வாகமும் விடுத்த அறிக்கைகளில் சற்றே முரண்பாடு தெரிந்தாலும், அமெரிக்கா வின் நலன்தான் முக்கியம் என்பதில் அவற்றுக்கிடையில் முரண்பாடு இருக்க UDLLITS).
தெற்காசியப் பிராந்தியத்தில் அமெரிக் காவின் நலன் என்று பார்க்கும் போது முற்று முழுதாக புலிகள் இயக்கம் பல வீனமாகிவிடுவதை அமெரிக்கா விரும்பப் போவதில்லை.
இந்தியாவுக்கும்-புலிகளுக்குமிடை
நலனுக்கு உதவக்கூடியது. இலங்கையின் இனப் பிரச்சனையின் முக்கிய பங்காளி பாக இருந்த இந்தியா இன்று வேண்டாத விருந்தாளியாக மாறியதற்கு காரணமும் அந்தப் பகைதான்.
ந்தியா வேண்டப்பட்ட விருந்தாளி பாக இருந்தால் இன்று அமெரிக்காவுக்கு இங்கே வேலை இருந்திருக்காது. "நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று இந்தியா ஒரே வார்த்தையில் சொல்லியிருக்கும்.
தற்போது உலகெங்கும் பிரச்சனை களைத் தீர்க்கும் பொலிஸ்காரனாக மாறியிருக்கும் அமெரிக்காவுக்கு இலங் கைப் பிரச்சனையில் தலையிட இருக்கக் கூடிய ஒரே ஒரு தடை இந்தியாதான். புலிகளுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான விரோதத்தால் அந்தத் தடையும் இல்லாமல் போய்விட்டது. இதில் வளிக்க வேண்டிய ஒரு முக்கிய விடயம் ாதெனில், புலிகளைத் தவிர ஏனைய பிழ்க் கட்சிகள் அனைத்துமே இந்தியா ன் மத்தியஸ்தம் மீண்டும் ஏற்படுவகை விரும்புகின்றன.
ஆனாலும் ஒரு மாற்றம் நிகழ்ந்திருக் றது. 1988ற்கு முன்புவரை இந்தியா பட்டுமே மத்தியஸ்தம் செய்ய முடியும் என்று கூறிவந்த தமிழ் கட்சிகள் இப்போது இந்தியாவும் மத்திய்ஸ்தம் செய்யலாம். அமெரிக்கா மத்தியஸ்தம் செய்தாலும் திப்பில்லை என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றன. அமெரிக்கா இலங்கையில் லூன்றிவிடும். அதனால்தான் இந்தியஇலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள் விறோம் என்று முன்பு ஒரு போடு பட்ட ஈபிஆர்.எல்.எஃப், இப்போது பததோடு பதினொன்றாக நின்று மூன்றாவது மத்தியஸ்தம் தேவை" என்று பொது வாகவே கூறியிருப்பது நல்ல
=т тәртіб.
எனினும் புலிகள் முற்றாக பலவீன விட்டால், இலங்கைப் பிரச்சனையில் இந்தியாவின் தலையீட்டுக்கான முக்கிய
விலகியதாகிவிடும். எனவே-அமெரிக்காவின் நலன் என்ற பக்கத்தில் நின்று பார்த்தால் புலி முற்றாகவே பலவீனமாவதை அமெரிக்க விரும்பப்போவதில்லை.
அதேசம் புலிகளோ அல்லது வங்கை அரசோ வெளிச்சக்திகளது உதவி தேவையில்லை, நம்மால் மட்டுமே டிம் என்று அசுரபலம் பெறுவதையும்
தவார கெ | –52Eးနှီးမြို့ နှီးမျိုး
ரூபாவாகினியில் க்கு தலை கற்றிப் பள்ளியிலை 10இ ாவ உயிர் பெற்று
நேரத்திலை ரூபா
S-25, 1995
studi
யிலுள்ள தீராப் பகை அமெரிக்காவின்
அமெரிக்கா விரும்பப்போதில்லை. அதனால் புலிகள் சற்றுப் பலவீனமாகி இரு தரப்புமே சலிப்படையும் நிலையில் யுத்த நிலவரம் இருப்பதையே அமெரிக்கா விரும்பும்
புலிகளைப் பொறுத்த வரையில் முன்னர் இந்தியாவிடமும் அவர்கள் எதிர்பார்த்தது நேரடியான தலையீட்டையல்ல. இந்தியப் படை தேவையில்லை என்று பிரபாகரனே பல தடவைகள் கூறியிருந்தார்.
மூன்றாவது சக்தி ஒன்று நேரடியாக தலையிட்டால் தமிழீழம் என்பது சாத்திய மாகாது. ஒற்றையாட்சிக்குட்பட்ட தீர்வுதான் காணப்படும். அதனை ஏற்கும் நிர்ப்பந்தமும் ஏற்படும் என்பது பிரபாகரனின் நம்பிக்கை யாகும்.
இந்தியா நேரடியாகத் தலையிட்டபோது மாகாண சபையை ஏற்றுக்கொள்ளும் நிர்ப்பந்தம் புலிகளுக்கும் ஏற்பட்டது. பின்னர் போர் மூலம் அந்த நிர்ப்பந்தத்தை புலிகள் லிலக்கிக் கொண்டார்கள். தற்போதைய நிலையில் பிரபாகரன் விரும்பக்கூடியதும் வெளிச்சக்திகளது நேரடித் தலையீடல்ல. அமெரிக்காவிலும், கனடாவிலும் ஐரோப் பிய நாடுகளிலும் புலிகளின் கிளைகள் ஊர் வலங்களை நடத்துகின்றன.
எந்தவொரு ஊர்வலத்திலும் வெளிச் சக்திகளின் நேரடித்தலையீட்டுக்கு கோரிக்கை விடுக்கப்படவில்லை என்பது கவனிக்கத் தக்கது.
தமிழீழத்தையும், புலிகள் அமைப்பையும் அங்கீகரிக்குமாறுதான் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளிடம் புலிகள் அமைப்பும் அதன் தலைவர் பிரபாகரனும் இரண்டுவித மான எதிர்பார்ப்புக்களை வைத்திருக்கிறார் கள் ஒன்று புலிகளுக்கு உதவாவிட்டாலும் இலங்கை அரசுக்கு ஆதரவான நிலைப் பாட்டை மேற்கொள்ளாமல் இருப்பது
இரண்டு, புலிகளுக்கு அரசியல் இராணுவ ரீதியாக உதவி செய்வது தேவை யானால் ஒரு படி மேலே வந்து போர் நிறுத்தம் மற்றும் நிவாரண நடவடிக்கைகளை கண்காணிக்கும் பாத்திரம் வகிக்கலாம்.
அதுதான் புலிகளின் நிலைப்பாடு ஒருவேளை நிலமை புலிகளின் கைகளை விட்டுப் போகுமானால் பேச்சுவார்த்தை என்பது கட்டாயமான நிர்ப்பந்தமானால் வெளிநாட்டு மத்தியஸ்தத்தை புலிகள் ஏற்கக் கூடும். நேடியாக அரசோடு பேசினால் புலிகள் பலவீனமாகித்தான் பேச்சுக்குச் செல்கிறார்கள் என்று கருதப்படும் வெளி நாட்டு மத்தியஸ்தம் இருந்தால் உலக நாடு களது விருப்பம் காரணமாக பேச்சுக்குச் செல்கிறோம் என்று புலிகள் கூறக்கூடியதாக இருக்கும். அப்படியான நிலையில், தனி ஒரு நாட்டின் மத்தியஸ்தத்தை கோராமல் ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகளது மத்தியஸ் தத்தை புலிகள் கோரக்கூடும்.
தமிழீழம் என்பதை உலக நாடுகள் எதுவும் அங்கீகரிக்காதநிலையில் எந்தவொரு
வெளிநாட்டு மத்தி புலிகளின் தாக்ம் எ சாதகமாக அமையப் எனவே-நேரடித் விரும்பப்போவதில்ை தக்க வைத்துக்கொள் நகர்த்தல்களையே பிர 19876), LJ60)LLINGOT ரம்பிக்கப்பட்ட ஒ. நடவடிக்ை ருந்தால் தற்போது
தான் அன்றும் ஏற்ப |5$url dl, ...) வீசியதோடுதலையீடு நடவடிக்கை தடை இந்தியத் தலையீடு வடிக்கை தடைப்பட அப்போது புலிகள் ஏ, தெல்லிப்பளையி மீது முதலாவது வெடிகுண்டு நிரப்பிய மோதினார். படை நட தடைபட அதுவும் ஒரு படையினர் தம்மை க மீண்டும் முன்னேற
bifluġ, 560aAJU
லிபரேஷனுக்கு முற்று புலிகள் எதிர்ே நெருக்கடி ஒப்பரேே அப்போது இந் களுக்கு தேவையாக இந்தியாவின் படை புலிகள் எதிர்பார்க்க இலங்கை அர நடவடிக்கைகளை உ யில் இந்தியா பார்த்து என்றளவில்தான் புலி இருந்தது. பின்னர் பி தின் உதவியைப் பு இந்தியப் படையை பந்தம் என்றளவில் பயன்படுத்தினார் பி வடக்கு-கிழக்கில் விஸ்தரிப்பதை புலிக
தற்போது முன் புலிகள் எதிர்நோக்கிய தில் புலிகள் எதிர்ப நடவடிக்கை தொடர் வெளியுலக நிர்ப்பந்தர் மாராட்சியை பாதுக கடனப்படுத்த வெளி அதுவும் புலிகளுக்கு
யஸ்தமும் தமிழீழம் ன்ற நிலைப்பாட்டுக்கு போவதில்லை.
தலையீடுகளை பிரபா ல, தமது பலத்தை 1ளக்கூடிய சில காய் பாகரன் விரும்புவார். TnGib GJILLDITUTITL"flufla) பரேஷன் லிபரேஷன் க தொடர்ந்து நடத்தியி ஏற்பட்டுள்ள நிலை
ரே
|ட்டிருக்கும். வுப்பொட்டலங்களை
ஆரம்பித்து, இராணுவ ப்பட்டது. எனினும் ான் இராணுவ நட க் காரணம் என்பதை ற்றுக்கொள்ளவில்லை. ல் இராணுவ முகாம் கரும்புலி மில்லர் லொறியோடு சென்று வடிக்கைகள் முதலில் காரணம் என்றாலும், தாகரித்துக் கொண்டு ஆயத்தம் செய்தனர். பீடுதான் ஒப்பரேஷன்
தர் |ப்புள்ளி வைத்தது. நாக்கிய முதலாவது ஷன் லிபரேஷன்தான். தியத் தலையீடு புலி (55597. 260TTYLD வரவேண்டும் என்று
MaiJGOGA).
தனது இராணுவ க்கிரப்படுத்தாதவகை க்கொண்டால் போதும் மிகளது எதிர்பார்ப்பும் ரேமதாசா அரசாங்கத் விகள் பெற்றபோதும் வெளியேற்றும் நிர்ப் மட்டுமே அதனைப் TLITARIJ 6öT, LI60)Lu7607/T தமது முகாம்களை 1ள் விரும்பவில்லை. Dாவது நெருக்கடியை |ள்ளார்கள். இக்கட்டத் ார்ப்பது படைகளின் வதை நிறுத்தக்கூடிய வகளை மட்டுமே. தென் ாப்பு வலயமாக பிர யுலகம் உதவுமானால் ஒரு சாதகம்தான்.
படையினர் குடாநாடு முழுவதையும் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதை அது தடுக்கும்.
யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறி அகதிகளை மீண்டும் தமது சொந்த இடங்களுக்கு திரும்ப வெளியுலகம் உதவ வேண்டும் என்ற கோரிக்கையிலும் இரண்டு Låglige p. 6161601.
ஒன்று மனிதாபிமானப் பக்கம் மற்றயது இராணுவ தந்திரப் பக்கம்
அகதிகள் திரும்பி வரலாம் என்று அரசு சொல்லுமானால், படையினர் திரும்பிச் சென்றால்தான் மக்கள் திரும்புவார்கள் என்று மக்களின் சார்பில் புலிகள் சொல்லுவார்கள்
ஒரு கல்லில் இரண்டு மாங்காய்
அதற்கு வெளியுலகம் ஆதரவாக குரல்
கொடுப்பதையே புலிகள் எதிர்ப்பார்க்கிறார்.
கள். அரசோடு பேச்சு நடத்துமாறு வெளி யுலகம் சொன்னாலும் தற்போது இடம் பெயர்ந்த மக்கள் மீண்டும் தமது பகுதிகளுக்கு திரும்புவதை முன்நிபந்தனையாக புலிகள் விதிக்கலாம்.
சுருக்கமாகச் சொல்வதானால் இடம் பெயர்ந்த மக்களின் மனிதாபிமானப் பிரச் சனை என்ற ரீதியில் வெளியுலக அனுதா பத்தைப் பெறுவதும், அதனை தமது அர சியல் இராணுவ நோக்கங்களுக்கும் சாதகமாக் கிக் கொள்வதுமே புலிகளது தற்போதைய இராஜதந்திர எதிர்பார்ப்பாக இருக்கிறது. தற்போதைய இராணுவ நடவடிக்கை புலி களை யாழ் குடாநாட்டில் பெரும் பகுதியிலி ருந்து வெளியேற்ற முடிந்தாலும், புலிகளை மக்களிடமிருந்து வெளியேற்ற முடியாது. அதற்கேற்பவே புலிகள் மக்களை யும் நகர்த்தியிருக்கிறார்கள்
போர் ஒரு பக்கம், புத்திசாலித்தனமான காய் நகர்த்தல்கள் மறுபக்கம். விடை காண
முடியாத புதிரான காலகட்டத்தில் தற்போது வடபுல நிலவரம்.
கொழும்பு இராணுவ தலைமையகம் முன்பாக நடைபெற்ற தற்கொலைத் தாக்குதல் முயற்சியால் புலிகளைவிட அரசுக்கே லாபம் வடக்கில் இருந்து உத்தரவு எதுவும் வாாதநிலையில் கொழும்பில் உள்ள புலிகள் அமைப்பு உறுப்பினர்கள் செயற்படுகிறார் களா? என்று சில விமர்சகர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
இராணுவத் தலைமையகத்திற்குபுலிகள் குறிவைப்பதோ, அல்லது புலிகளது தலை மையகத்தை படையினர் குறிவைக்கத் தேடு வதோ போரில் எதிர்பார்க்க வேண்டிய சம்பவங்கள்தான்.
ஆனால், பொதுமக்கள் மத்தியில் தற் கொலைத் தாக்குதல் நடத்தி பெண் கரும்புலி ஒருவர் பலியானது எவ்வகையிலும் நியாயம் சொல்ல முடியாத நடவடிக்கையாகிவிட்டது. தற்கொலைத் தாக்குதல் குறித்து ஏற்பட்ட வியப்புக்களையும் இலக்கில்லாமல் தாக்குதல் நடத்திபலியாகும் நடவடிக்கைகள் குறைக்கத் தொடங்கியுள்ளன.
சாதாரண முறையில், வழக்கமான உத்திகள் மூலம் எட்ட முடியாத இலக்கு களுக்கு கடைசி முயற்சியாகவே தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்படுவது வழக்கம்
கைக்குண்டுகளுக்கு பதிலாக மனிதக் குண்டுகளை வீசும் சாதாரண நடவடிக்கை யாக தற்கொலைத் தாக்குதல் மாறிவருவது மனித உயிர்கள் குறித்த அலட்சிய மனோ பாவத்தையே குறிப்பதாகிவிடுகின்றன.
ஏற்கெனவே-வடக்கில் நடைபெறும் (8լյրrflat) ஏற்படும் உயிரிழப் புக்கள் குறித்த செய்திகளோ, புகைப் படங்களோ வெளியாக முடியாத நிலை
Using
முடியாதளவுக்கு LLISL) LUIT 9J 9KATLJILJITUR
இருக்கிறது. வடபுலப் போர் நிலவரம் பற்றி படை அதிகாரிகள் வெளியிடும் தகவல்களை நம்பியே செய்தி நிறுவனங் கள் செயற்பட வேண்டியிருக்கிறது.
பொதுமக்கள் பாதிப்படையும் வகை யிலான ஷெல் தாக்குதல்கள், விமானக் குண்டுவீச்சுக்கள் நடத்தவேணடாம் என்று பொதுவாக கோரிக்கைகள் விடப்படும் போதும், அவ்வாறு நடைபெற்றதா என் பதை நிரூபிக்கும் ஆதாரங்கள் வடக்கி லிருந்து வெளியே வரவில்லை.
கொழும்பில் சாதாரண பொதும்க்கள் மீது நடைபெற்ற குண்டு வெடிப்பு அரசுமீது புலிகள் சுமத்தும் குற்றச் சாட்டுக்களையும் சேர்த்து தகர்த்து விட்டது. புலிகள் கொடுரமானவர்கள் என்று அரசாங்கம் வெளியுலகம் முன்பாக நிரூ பிக்கக்கூடிய ஆதாரங்களை தலைநகரில் வைத்து புலிகளே உருவாக்கிக் கொடுத்த தாகிவிட்டது.
இதனால் இழப்பு புலிகளுக்கு மட்டு மல்ல, சாதாரண தமிழ் மக்களது பாதிப் புக்கள் குறித்த அனுதாபங்களும் அடி பட்டுப் போய்க்கொண்டிருக்கின்றன.
யாரைக்கண்டிப்பது என்று தெரியா மல் வெளியுலகம் தலையைச் சொறிந்து கொள்ள வேண்டியதாகிவிட்டது.
ஒரு தனிநபரால் உள்ளே பிரவேசிக்க ராணுவத் தலைமை ருப்பது தெரிந்த
6.7JIII).
எனவே-உள்ளே சென்று தாக்கு வதோ, அல்லது முக்கிய இராணுவத் தலைவர்களை குறிவைப்பதோ முதலில் சென்ற கரும்புலியின் நோக்கமல்ல என்பது தெளிவு.
ஆனால், இன்னொரு கரும்புலி சற்று தூரத்தில் தயார் நிலையில் நின்றது ஏன்? என்று யோசிக்க வேண்டியுள்ளது. முதல் குண்டுவெடிப்பையடுத்து சம்பவம் இடம் நோக்கி இராணுவ தலைமை யகத்திற்குள் இருந்து முக்கிப்அதிகாரிகள் வரக்கூடும். அந்த நேரத்தில் கூட்டத்தோடு கூட்டமாக புகுந்து தற்கொலைத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருக்கலாம்.
அல்லது முதல் குண்டு வெடித்து தலைமையக நுழைவாயிலில் நின்ற படை யினர் பலியாக உள்ளளே ஊடுருவி இரண்டாவது தாக்குதலை நடத்தலாம். சேதம் எப்படியிருந்தாலும் இராணுவத் தலைமையகத்திற்குள் ஊடுருவமுடிந்தது என்று தமது திறனை வெளிப்படுத்துவதே நோக் கமாக இருந்திருக்கலாம்.
ஆனால், நுழைவு வாயிலில் முதலா வது மனிதக் குண்டு வெடித்த போதும், ருவர் காயமடைய ஏனையோர் துப்பாக் கிப் பிரயோகம் செய்யத் தொடங்கி விட்டனர். தலைமையகத்தின் உள்ளே இருந்தும் சரமாரியான துப்பாக்கி வேட்டுக் கள் தீர்க்கப்படத் தொடங்கிவிட்டன.
அதுதவிர, சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு யாரும் செல்ல முடியாதவாறு உடனடியாக பாதைத் தடை போடப்பட்டு of L51.
எனவே-காத்திருந்த மற்றொரு கரும் புலி திரும்பிச்செல்ல வேண்டும். திரும்பிச் சென்றால் பொலிசாரது சோதனையில் மாட்டவேண்டி ஏற்படலாம் என்று நினைத்தோ என்னவோ நின்ற இடத்தி லேயே வெடித்திருக்கிறார்.
எப்படியிருந்தாலும், இராணுவ தலைமையகத் தாக்குதல் திட்டமிட்டு, இலக்குகொன்றைக் குறிவைத்து நடத்தப் பட்ட தாக்குதலல்ல. தாக்குதல் ஒன்றை நடத்திக் காட்டி தாம் பலவீனமாகிவிட வில்லை என்று காட்ட முற்பட்டிருக்கலாம். அப்படியான தாக்குதலில் வி.ஜ. பிக்கள் யாராவது சிக்கினால் லாபம்தான் என்று தப்புக் கணக்குப் போட்டிருக்கலாம்.
கணக்குகள் பிழைத்த போது பொது மக்கள் இலக்காக மாற்றப்பட்டமை. எல்லா வற்றையும் தப்புக் கணக்காக்கி விட்டது. பாதுகாப்பு பிரதியமைச்சரை குறி வைத்தார்களோ என்று ஒரு சந்தேகம் கிளப்பப்பட்டது. ஆனால் பாதுகாப்பு பிரதியமைச்சர் அப்போது யாழ்ப்பாணத் தில் இருந்தார். எனவே-அந்தச் சந் தேகத்தை கழித்துவிடலாம். தவிர, இவ் வாறான சம்பவங்கள் நடைபெற்ற இடங் களுக்கு உடனடியாக முக்கிய தலைவர் கள் செல்வதும் வழக்கமல்ல. O
TJID6lI
(UDJ Je
Page 6
Gia ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் வீட்டுக்கு குண்டு வைத்தது இலங்கை அரசின் உளவாளிகளும் மொசாட்டும் இணைந்து செய்த சதி என்றே புலிகள் உடனடியாகக் குற்றம் சாட்டியிருந் தார்கள்
அதன் பின்னர்தான் கந்தசாமி நாயுடு மீது சந்தேகம் ஏற்பட்டது. கந்தசாமி நாயுடு பற்றிச் சில பின்னணி விபரங்கள்
நாயுடு இந்த வளியைச் சேர்ந்தவர். யாழ்ப்பாணத்தில் வசித்தவர்.
யாழ்ப்பாணத்தில் சிறுபான்மைத் தமிழர் மகாசபை என்னும் அமைப் புக்கு தலைவராக இருந்தவர் சி.சுப்பிர LDGOGfuLULID.
"ஆண்ட பரம்பரை மீண்டும் ஒரு முறை ஆள நினைப்பதில் என்ன குறை?" என்று காசி ஆனந்தன் கவிதை எழுதியிருந்தார். அதனைக் கூட்டணி மேடைகளில் பேச்சாளர்கள் மறந்து விடாமல் பயன்படுத்துவார்கள்
ஆண்ட பரம்பரை என்பது உயர்சாதி அந்தப் பரம்பரை மீண்டும் ஆள வந்தால் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் உதைக்கப்படுவார்கள் என்று சிறுபான்மை தமிழர் மகாசபை பீதியூட்டிக் கொண்டிருந்தது.
சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்க ளையே சிறுபான்மைத் தமிழர் என்ற தத்தால் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி போன்றவை அழைத்து வந்தன. சிறு பான்மைத் தமிழர் மாகாணசபை என்பதும் லங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு பிரிவுதான்.
அப்போது சிறிலங்கா சுதந்திரக் கட் சியின் தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கம் பதவியில் இருந்தது.
தமிழர்கள் மத்தியில் சிறுபான்மைத் தமிழர் பெரும்பான்மைத் தமிழர் என்ற பிரிவினை நிலவுவதை ஐக்கிய முன்னணி அரசாங்கமும் விரும்பியிருந்தது.
அதனால் சிறுபான்மைத் தமிழர் மகாசபைத் தலைவரான சி.சுப்பிர மணியத்திற்கு நியமன எம்பி பதவி கொடுக்கப்பட்டது.
சி.சுப்பிரமணியத்தோடு நெருக்கமாக இருந்த திருகந்தசாமி நாயுடுவுக்கு சுப்பிர DGosfulo GL IIIGSGI) (8 FGOG.III.G (ala).G.) பெற்றுக் கொடுத்தார்.
UGUI நாயகம்
அமரர் அமிர்தலிங்கத்தின் பகாதுகாப்பு அதிகாரியாகவும் திரு. கந்தசாமி கடமை யாற்றினார். அதன் பின்னர் இலங்கையின்
தேசிய உளவுப் பிரிவான NIB க்கு
மாற்றப்பட்டார்.
பின்னர் இலங்கைத் தொழிலாளர்
காங்கிரஸ் தலைவர் திரு.தொண்டமான் தனது பாதுகாப்பு அதிகாரியாக கந்தசாமி நாயுடுவை நியமிக்குமாறு ஜே.ஆரிடம் கேட்டுக்கொண்டார். அதனால் NI யிலிருந்து விடுவித்து GOLDigi
R =
ரொமேஷ் பண்டாரி தொண்டமானின் பாதுகாப்பு அதிகாரியாக திரு.கந்தசாமி நாயுடு நியமிக்கப்பட்டார். 1984ம் ஆண்டளவில் கந்தசாமி நாயுடு தமிழ் நாட்டுக்குச் சென்றார்.
சென்னையிலிருந்த ஈழப் போராளி அமைப்புக்கள் பலவற்றோடு திரு.கந்தசாமி நாயுடு தொடர்புகளை வைத்திருந்தார். இயக்கங்களின் அனுதாபி என்று கருதப் LUL "LITT.
சென்னையில் அன்ரன் பாலசிங்கம் வீட்டுக்கு குண்டு வைக்கப்பட்டதையடுத்தே கந்தசாமிநாயுடு மீது சந்தேகம் ஏற்பட்டது. இந்தியாவின் றோ உளவுப் பிரி வினரால் கைது செய்யப்பட்டு கந்தசாமி நாயுடுமீது இரண்டு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.
சென்னையில் மதீனா கடற்கரையில் தி.மு.க.தலைவர் டாக்டர் கலைஞர் கருணாநிதி கலந்து கொண்ட கூட்டத்தில் குண்டு வைத்து மேடையைத் தகர்க்க முனைந்தமை
அன்ரன் பாலசிங்கத்தின் வீட்டில் த்தமை என்பவைதான் கந்தசாமி து சுமத்தப்பட்ட குற்றச் சாட்டுக்களாகும். திரு.கந்தசாமியின் டயறியை உளவுப்
இயக்க உறுப்ப பின்தொடர்வதாகத் ெ ரவுடிகளிடம் காட்டிவி இயக்க உறுப்பினர் தைச் சேர்ந்தவர்கள் என் வருவதாகவும் ரவுடிகள்
உளவுத்துறையினர் நழுவ
இருக்கின்றன.
ரவுடிகளிடம் மாட்டி
விடுவித்துக்கொள்ள இப்
தடுமாறிய சந்தர்ப்பங்க
இதற்கிடையே ஈ.பி. கத்தில் இருந்த உறு தேசிய புலனாய்வுப் பி மாற்றிக்கொண்டது.
அவ்வாறு மாற்றப் குக் சென்னையில் வந்தபோது மவுசூக்கை அவரை விடுதலை செய் தமக்கு தகவல் தருபவர்
:
என்று புலனாய்வுப் பி (BLIIILLIIsig.6it.
Ü; AD LLGÖTLJILL o: Garsista பின்னர் என்ன நி வில்லை, தனது புதிய ஈ.பி.ஆர்.எல்.எஃப் த6ை கூறிவிட்டார்.
இலங்கை உளவு கொடுப்பதுபோல நடி: வுப்பிரிவுத் தகவல்கை பத்நாபா யோசனை கூ டபுள் ஏஜன்ட் மாதி வேண்டும். தேசிய புல ஆளாக இருந்து ெ எல்.எஃப் இயக்க ஆளா வேண்டும் பின்னதற்கே வேண்டும் என்று பத்ம எனினும் மவுகுப் கொண்ட முறைகள் சந் இறுதியில் அவர் தமிழ் கொழும்புக்கு ஓடிவிட்ட மவுகுக் கிழக்கு மா வர் அவரை அப்துல் பு தினார் என்று நம்பப்ப
ராஜீவ் இப்போது பேச்சுவ தொடர்ச்சியைக் கவனி திம்புப் பேச்சுவார் பின்னர் 1985ம் ஆண்டு ந்தியப் பிரதமர் ராஜி L1553, LLGOLDEL fail தனர்.
பிரபாகரன், பத் தினம், பாலகுமார் ஆ கலந்துகொண்டனர்.
தமிழ் மக்கள் : வேண்டும் அதற்கு இ என்றும் உண்டு என்று காந்தி, தீர்வுக்கான முத கால ஏற்பாடொன்றுக் மதிக்க வேண்டும் என் "அவ்வாறான இ
தரிந்தால் உடனே டுவார்கள்.
ளை சிங்கள இனத் றும், தம்மை தாக்க டம் சொல்லிவிட்டு பிய சந்தர்ப்பங்களும்
க்கொண்டு தம்மை Iáč, D_MLLss60Iss967
ளும் இருந்தன.
ஆர்எல்எஃப் இயக் ப்பினர் ஒருவரை ரிவு தமது ஆளாக
LJL LLGAJI faiiiiT GOLJLLJI இருந்து கொழும்பு து செய்யப்பட்டார். ய வேண்டுமானால்
ாக மாறவேண்டும்
ரிவினர் நிபந்தனை
ார் விடுதலை செய் னக்குத் திரும்பினார். னைத்தாரோ தெரிய
பாத்திரம் குறித்து வர் பத்மநாபாவிடம்
ப்பிரிவுக்கு தகவல் துக்கொண்டு, உள ா தமக்கு தருமாறு றினார்.
மவுகுக் செயல்பட னாய்வுத் துறையின் ாண்டு, ஈ.பி.ஆர். கவும் ந்டந்துகொள்ள விசுவாசமாக இருக்க ாபா கூறியிருந்தார். பின்னர் நடந்து தேகமாக இருந்தன். ாட்டிலிருந்து தப்பி
காணத்தைச் சேர்ந்த ஜீத்தான் பயன்படுத்
Lg).
ர்த்தை முயற்சிகளின் 595GTLD, த்தை முடிவடைந்த செப்டம்பர் மாதம் காந்தியை நான்கு தலைவர்கள் சந்தித்
நாபா, சிறீசபாரத் கியோர் சந்திப்பில்
தந்திரமாக வாழ ந்தியாவின் ஆதரவு
தெரிவித்த ராஜீவ் ல் படியாக இடைக் இய்க்கங்கள் சம் வலியுறுத்தினார். டைக்காலத் தீர்வை
னர்கள் தம்மை
量
காமினி வை
LP Di " " "ՎՓ:
SÖGlej TTL
Լ. Մ6ն L Մլի விட்டுக் கொடுத்து இடைக்காலத் தீர்வைப் பெற்றுக் கொள்ளலாம். பின்னர் போராட்டத்தையும் தொடரலாம் என்று இந்தியா எமக்கு ஆலோசனை கூறலாம் இது தற்கொலைக்கு ஒப்பானது என்பதை நாம் அறிவோம்.
தமிழிழப் போராட்டத்தை எம்மால் கைவிட முடியாது. ஆனால் இந்தியாவின் நல்லுறவை முறித்துக்கொள்ள நாம் விரும்பவில்லை. இடைக்காலத் தீர்வு என்ற பொறியிலிருந்து இந்தியாவின் நல்லுறவை முறிக்காமல் தப்பிக் கொள்வதே புத்திசாலித்தனம்
பேச்சுவார்த்தைகளில் இருந்து ஒதுங் குவதே அறிவுடமை, அற்ப ஆசை களுக்காக பொறியில் வீழ்பவர் விழட்டும். எமது இலட்சியத்திற்காக எந்த எதிர் விளைவு ஏற்பட்டபோதும் அதனைத் தாங்கி எமது வழியில் நடப்பதே சிறந்தது. அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய வல்லரசுகளின் ஊடுருவலையும், அவற் றின் ஆதிக்கத்தையும் தடுக்கவும், பேரின வாத சிறிலங்கா இந்தியாவின் தெற்கில் அதன் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இல்லாமல் தமிழீழம் உருவாகு வதே சிறந்ததாகும்.
இவ்வுண்மையை ஏற்றுக்கொண்டு இந்தியா எமது மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும்.
அமையப்போகும் தமிழீழம் இந்தியா வுக்கு நட்புக்கரம் நீட்டி அதற்கு உறு துணையாக அமையும், அதன் பாதுகாப் புக்கு பலமாக அமையும் தமிழ் மக் களும், அவர்களது தமிழீழமும் இந்தியா வால் புறக்கணிக்க முடியாதவை. அது மாத்திரமல்ல, ஒன்றிலிருந்து ஒன்று அவற்றின் நலன்கள் பிரிக்கப்பட முடியா தவை.
இந்தியாவின் நட்பு எமது போராட் டத்துடன் ஒன்றிப் போனது ஆயினும் அந்த நட்பை இழந்து போயினும், நாம் நமது மக்களுக்காக, நமது மண்ணில் தொடர்ந்து போராடத்தான் போகிறோம். எமது தலைவர் பிரபாகரன் கூறியது
9,169
DJ-me
றது. அதனை உலகத்தில் எந்த சக்தியா லும் தடுத்து நிறுத்த முடியாது. எந்த வெளிச் சக்திகளையும் நம்பி எமது போராட்டத்தை ஆரம்பிக்கவில்லை. எமது இலட்சியத்தை அடையும் வரை போராடிக் கொண்டே இருப்போம்" (ஆதாரம்விடுதலைப் புலிகள், ஜனவரி 1986)
இதுதான் தமது பத்திரிகை மூலமாக புலிகள் அமைப்பினர் தமிழ் மக்களுக்கு தெரிவித்த செய்தியாகும்.
ராஜூவின் நிலைப்பாடு திம்புப் பேச்சுக்கள் முறிவடைந்தமை குறித்தும், இலங்கை அரசின் புதிய யோசனைகள் குறித்தும் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி தெரிவித்த கருத்துக்களும் முக்கியமானவை
குவைத் நாட்டிலிருந்து வெளிவரும் அராப் டைம்ஸ்' அல்பெசயாஷா பத் திரிகைகளுக்கு ராஜீவ்காந்தி ஒரு பேட்டி வழங்கியிருந்தார். அதில் தனது கருத்துக் களை அவர் தெரிவித்திருந்தார்.
அதன் விபரங்களை வரும் வாரம்
JGBIDGöI. *" தொடர்ந்து வரும்)
நவ.,19-25,1995
Page 7
"பாலும் தேனும் பிரவகிக்கக்கூடிய
பிரதேசத்தில் இரத்தமும் கண்ணீரும் பெருகச் செய்ய வேண்டாம் இவ்வாறு
கூறியவர் வேறு யாருமல்ல அண்மையில் N
தனது இனத்தைச் சேர்ந்த இளைஞர்
ருவரால் சுட்டுக் கொல்லப்பட்ட
: பிரதமர் யிட்ஷாக் ராபின்
அவர்களே இதனைக் கூறியிருந்தார்.
சர்வதேச அரங்கில் பல்வேறு அழிவுகள், அவலங்களைக் கண்டதே இஸ்ரேலிய- பாலஸ்தீனப் பிரச்னையாகும்.
ாலஞ்சென்ற இஸ்ரேலியப் பிரதமர் பிட்ஷாக் ராபினே முன்னின்று இஸ்ரேலியப் படைகளை வழிநடத்தி இஸ்ரேலியப் பிரதேசங்களை விஸ்தரித்திருந்தார்.
இஸ்ரேலிய இராணுவத்தின் பிரதம னெரலாக இருந்த இஸ்ரேலியப்
தமர் யிட்ஷாக் ராபின் மேற்கொண்ட ணுவ நடவடிக்கைகள் காரணமாக தினர்களால் ஒரு பயங்கரவாதி | Op UNIGHT4 UITL).681 ha)
கொழுந்துவிட்டெரிந்த இஸ்ரேலியபாலஸ்தீனப் பிரச்னை இன்று அதன் உக்கிரப் போக்குத் தணிந்த நிலையில் நீடித்த ஒரு சமாதானத்தை நாடியதாக இருக்கிறது. சண்டையிடத் தீர்மானித்தால் தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டே இருக்கலாம் இதனால் அழிவும், அவலமும் மட்டுமே மிஞ்சும் சமாதானம் என்பது வெறுமனே ஒரு கானல் நீராகவே இருக்குமென்பதனை காலம் கடந்தே இஸ்ரேலியர்களும், பாலஸ்தீனர்களும் உய்த்து உணர்ந்தனர்.
இதனையடுத்தே அவர்கள் தம்மிடையேயான சர்ச்சைகளை ஒரு முடிவுக்குக் கொணடுவர முன்வந்தவர்களாக சமரச முயற்சிகளில் ஈடுபட்டு கடந்த ஆண்டில் சமாதான
டகளுக்கு முன்னர் வர்ணிக்
מחד555 ב வேளை பாலஸ்தீன மக்களின் தலைக்காகப் போராடிய யாசீர் பாத்தை இஸ்ரேலியர்களும் ஒரு
வாதியாகவே கருதினர்
வாதிகள் என்று குறிப்பிட்ட | Las Guitaj.LDN160NT L 160) 9560) LD
வேட்டுக்கள், குண்டு புக்கள் மற்றும் பல்வேறு வில் விமானக் குண்டுவீச்சுக்கள் விலான படையெடுப்புக்கள்,
த் தாக்குதல்கள் என்று
ாக இரத்தவெறி பிடித்த
பகைமை கொண்டிருந்தனர்.
ன் அவதரித்த பெத்லஹேம் இப்பயங்கரவாதக் _5. – 9603аарлар ட்டிருந்தது.
சூழவிருந்த நாடுகள்
இஸ்ரேலுடன் கொண்டிருந்தன.
பன்னெடுங்காலம் மத்திய பாரிய பிரச்னையாகக்
19-25, 1995
பினரும் கிரியும் பாம்பும் போல
ஒப்பந்தமொன்றையும் செய்து G)J.TT600ILGOTT.
ஒருவரையொருவர் பயங்கரவாதிகளாகக் கண்ட யாசீர் அரபாத்தும், யிட்ஷாக் ராபினும் தம்மிடையேயான பகைமையைத் துறந்து ஆரத்தழுவினர். பாலஸ்தீனர்களுக்கும், இஸ்ரேலியர்களுக்குமிடையே தோன்றிய் இப்புதிய உறவு, யாசீர் அரபாத்தையும், கொலையுண்ட இஸ்ரேலியப் பிரதமர் யிட்ஷாக் ராபினையும், நோபல் சமாதானப் பரிசைப் பெற்றுக் கொள்ளவும் வழியமைத்திருந்தது. இருந்தபோதிலும் இரு தரப்பிலும் தீவிரவாதிகள் கடும்போக்காளர்கள் இருக்கவே செய்தனர். இஸ்ரேலியர்கள் பாலஸ்தீனர்களது சுயாட்சி உரிமையை ஏற்றுக்கொண்ட பின்னரும், பிரச்னைகள் தொடரவே செய்தன.
தமக்குக் கூடுதல் சுயாட்சி வேண்டுமென பாலஸ்தீனர்களும், இஸ்ரேல் அது விஸ்தரித்திருந்த பிரதேசங்களிலிருந்து விலகக்கூடாதென இஸ்ரேலியக் கடும் போக்காளர்களும், எதிர்ப்புகளைத் தெரிவித்து வந்தனர். இந்த எதிர்ப்புக்கள் அண்மைக் காலங்களில் இஸ்ரேலிய பாலஸ்தீனப் பிரேதசங்களில் பல்வேறு வடிவங்களிலும் வன்முறைகளையும்
கட்டவிழ்த்து விட்டி ஆயினும் இஸ்ரேல அல்லது பாலஸ்தீ அரபாத்தோ தாம் பயணத்தை முறித்து தொடர்ந்து பேச்சுச் தம்மிடையேயான ச ஆராய்ந்தனர்.
இத்தகைய சூழ்நிை கடந்தமாதம் அமெ செய்திருந்த மறைந் பிரதமர் யிட்ஷாக் ர வைத்துக் கருத்து "தேனும் பாலும் பி மெடுக்கக்கூடிய பூ கண்ணிரும் பெருகு கூடாது" என்று பா
இக்கருத்தின் மூலம் இஸ்ரேலிய சமாதா எவ்வகையிலும் குழ ஆதங்கம் யிட்ஷாக் குடி கொண்டிருந்த
ஒடக் கூடாது என் விரும்பினார்.
ஆனால் அவர்மீது அவரது குருதியை தலைநகரான ரெல் செய்திருந்ததுடன், இஸ்ரேலியர்களை வாய்விட்டழுது கன வைத்திருந்தன. எனவே ராபினுக்கு மூலம் சமாதானத் எத்துணை சங்கட புலனாகியுள்ளது.
"தேனும் பாலும் பு பூமியில் இரத்தத்ை ஒடச் செய்யாதீர்கள் உதிர்த்த வார்த்தை இஸ்ரேலியர்களுக் பாலஸ்தீனர்களுக்கு
Page 8
ருந்தன.
பத் தலைவர்களோ ாத் தலைவர் யாசீர் ஆரம்பித்த சமாதானப்
ഖിLഖിബ്ലെ);
களை நடத்தினர். Tjoa)GI alfa IJ,
၅. ရမန္တစ္ပါ။ ero அனைத்து மக்களுக்கும் அனைத்து நாடுகளுக்கும் ஒரு தாரக மந்திரமாகவே இருப்பதை உணரமுடிகின்றது.
இஸ்ரேலியர்கள் ஒரு காலத்தில் மூர்க்கத்தனமாக தமது எல்லைகளை விஸ்தரித்து பாலஸ்தீனர்களை விரட்டியடிப்பதன் மூலம் தம்மைப் பலப்படுத்திக் கொண்டனர்.
NOUSINGBGJKGBILI இந்த நடவடிக்கை ஓர் இன அழிப்பாக க்காவுக்கு விஜயம் இருந்தது. ஆயினும் பாலை நிலமாகவும், த இஸ்ரேலியப் வரண்ட பூமியாகவும் இருந்த ாபின், அங்கு இஸ்ரேலை, இஸ்ரேலியர்கள் வளியிடுகையில் வளங்கொழிக்கும் சுவர்க்கபுரியாக்கினர். J6)IT3 இஸ்ரேலில் இன்று விளையமுடியாத யில், இரத்தமும் பயிரே இல்லை என்று கூறுமளவுக்கு பதற்கு அனுமதிக்கக் அவர்கள் மேற்கொண்டுள்ள லஸ்தீன இஸ்ரேலிய நடவடிக்கைகள் முழு உலகுக்குமே ஒரு
நோக்கிக் நல்ல எடுத்துக்காட்டாக இருக்கின்றன.
இந்நிலையில் இன்று இனவாதக்
குத்துவெட்டுக்களால் 'குருதிஆறு ஓடிக்
பாலஸ்தீன- கொண்டிருக்கும் இலங்கையிலும் ன முயற்சிகள் த்தத்தை நடத்துவோர் கொலையுண்ட ம்பிவிடக்கூடாதென்ற ஸ்ரேலியப் பிரதமர் உதிர்த்துச் சென்ற
ாபினின் உள்ளத்தில் தை உணரமுடிந்தது. ம் தனது நாட்டில்
தாரக மந்திரத்தை கவனத்தில் கொள்ள வேண்டியது இன்றியமையாததாகின்றது.
இலங்கை - இஸ்ரேலைப் போன்ற ஒரு
உதவியளிக்க முன்வர வேண்டுமென்று அழைப்பு விடுத்திருந்தார். ஐ.நா ஸ்தாபனம் கடந்த அக்டோபர் மாதம் தனது 50வது ஆண்டுப் பூர்த்தியைக் கோலாகலமான முறையில் கொண்டாடியிருந்தது. ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் என்பது ஜயவர்த்தனபுரவில் இருக்கும் பாராளுமன்றமோ அல்லது காலிமுகத்திடலில் இருக்கும் ஜனாதிபதி செயலகம் போன்றேதா அல்ல.
அது ஒர் உலக அரங்கு உலகத் தலைவர்களும் இராஜதந்திரிகளும் அங்கு இடையறாது தோன்றுகின்றனர். இலங்கையில் நடப்பவற்றை விட மோசமான நிகழ்வுகள், அனர்த்தங்களை விவாதித்து முடிவுகளை எடுக்கும் ஓர் உலகளாவிய நிறுவனமாக ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் விளங்குகின்றது.
எனவே ஐநாஸ்தாபனம் தனது 50 வது வருடப் பூர்த்தியைக் கொண்டாடிய நிலையிலேயே அங்கு இலங்கைத் தமிழர்களின் பிரச்னையும் எதிரொலித்துள்ளது. அந்த எதிரொலி ஐ.நா.செயலாளரின் காதுகளையும் எட்டியுள்ளது. இந்நிலையில் ஒரு முழுப்பூசணியை ஒரு கோப்பை சோற்றினுள் முடி மறைக்க
DL-SILEDLuleägi LI LITGÖpg|Téa Giggs MaupasjjjjLafia in e GOTIITLIĞ GEFLIGADES BLINGEN
று யிட்ஷாக் ராபின்
விழுந்த வேட்டுக்கள்
வரண்ட பூமியல்ல மருதம், முல்லை. நெய்தல், குறிஞ்சி என்ற வளம் பொருந்திய நிலவளங்கள் இலங்கையில் பரந்து வியாபித்துள்ளன.
இஸ்ரேலின்
அவிவ்வில் சிந்தச் ஆயினும் இத்தகைய மகோன்னத பூமியில் all'arðg:60013,5fT6öT அன்பும் பண்பும், நீதியும் நேர்மையும் ம் ஓவென்று கொண்டவர்களாக வாழ்வதை விடுத்து
எனிர் சொரியவும்
விழுந்த வேட்டுக்கள் த அடைவதென்பது ானது என்பது
ரவாகமெடுக்கக்கூடிய தயும் கண்ணீரையும் " என்று ராபின் 历GT
ம்
ம் மட்டுமல்ல
ஒருவரை ஒருவர் பிடித்துத் தின்னும் அசுரர்களாக இலங்கையர்கள் இருப்பது
துரதிஷ்டமானதாகவே இருக்கின்றது. இலங்கையின் இன்றைய கொந்தளிப்பு நிலை என்பது சர்வதேச கவனத்தைப் பெற்றிருக்கின்றது.
ஐநா செயலாளர் பூட்ரஸ் பூட்ரஸ் காலி, வடக்கே நிலவும் பூதாகரமான மனிதாபிமானப் பிரச்னைகளைக் கருத்திற் கொண்டவராக வடபகுதியில்
டம் பெற்றுள்ள அப்பாவிப் பொதுமக் களுக்கு சர்வதேச ஸ்தாபனங்கள்
முடியாது' என்ற நாடோடிப் பழமொழியை இலங்கையின் ஆட்சியாளர்களும் அறிந்துகொள்ள வேண்டும்.
தமக்கு ஏற்றவிதத்திலும், தமக்கு வாய்ப்பான விதத்திலும் இலங்கையில் வேண்டுமானால் அனைத்தையும் முடி மறைக்கலாம்.
ஆனால் வெளி உலகம் அனைத்தையும் உன்னிப்பாக கவனித்து வருகின்ற தென்பதனையே போரில் குதித்துள்ள இருதரப்பும் உணர வேண்டும்.
"சிலரைச் சிலகாலம் ஏமாற்றலாம் ஆனால் எல்லோரையும் எல்லாக்காலமும் ஏமாற்ற முடியாது" என்ற பிரபலமான கூற்றுக்கு அமைய தனது மனச்சாட்சிக்கு இடமளித்து நடக்கவேண்டியதே இன்று யுத்தத்தில் குதித்துள்ளோரின் தலையாய கடமையாகின்றது.
பணமும்-படைக்கலமும்
ニー / @w?- 6 __<ت تشکش)ILLJovu
|- -
)? ജൂലൈ 2/7//മൃ/*(P
(ჭ|||||||||||||||||ვეს தற்போது படைத்தரப்பின் கைகள் மேலோங்கியிருப் பதற்கு படைக்கல சக்தியும்
2/நிதிக்கு பவுன் குடுத்தம்)
7ള77 ീഴഴ്ച 9 புலிகள்
காட்டுன்ை
(6)GoIGIftTL L -
ரு முக்கிய காரணம் என்று
புவிகள் கூறிவருகின்றனர்.
விடுதலைப் புலிகள் பத்தி
கையில் வெளியான கட்டுரை
யிலிருந்து ஒரு பகுதி இது
"மக்களிடமிருந்து மீட்பு நிதி பெற்று 4 வருடங்கள் முடி வடைந்து விட்டன. இந்த 4 ருட காலத்தில் புலிகள் இயக்கம் பெருமளவு வளர்ந்து ட்டது. அதன் ஆட்பலம் திகரித்து விட்டது. பல படை ணிைகள் புதிதாக உருவாக்
கப்பட்டு விட்டன. அதனால் அதற்கதற்கே உரித்தான ஆயுத வகைகளின் தேவையும் அதி கரித்து விட்டதால் நிதித் தேவையின் அளவும் பெருகி விட்டது.
போரின் வெற்றி தோல் வியைத் தீர்மானிக்கும் விடயங் களில் படைக்கல சக்தியும் ஆயுத பலமும் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றன. ஆனால் இவற்றை இலவசமாக எங்கும் பெற்று விட முடியாது. பெருந் தொகைப் பணத்தைச் செல வழித்தே இவற்றைக் கொள் வனவு செய்யமுடியும்."1974 ஒக்டோபர் மாதத்தில் பாலஸ்தீன விடுதலை இயக்கங்கள் மத்தியில் பிளவுகள் ஏற்பட ஆரம்பித்தன.
LŠUL) ணக்கத்
பாலஸ்தீன விடுதலை பீ.எல்.ஓ) இஸ்ரேலுடன் ஒரு திற்கு வந்தது.
மேற்குக் கரையிலும், காஸா பிரதேசத் திலும் பாலஸ்தீனர்களின் ஆட்சியை நிறுவுவது பிரச்சனைக்குரிய பிரதேசங் EGNOST : விட்டுக்கொடுப்பது என்ற முடிவுக்கு யாசீர் அரபாத் சம்மதித் தார்.
இதனை அடுத்தே ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்ற யாசீர் அரபாத்திற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
"எனது ஒரு கைதுப்பாக்கி ஏந்தியிருக் கிறது. மறுகை சமாதானத்தைக் குறிக்கும் ஒலிவ் பிடித்திருக்கிறது. ஒலிவ் இலை கீழே விழுந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்" என்று உலகத் தலைவர்கள் முன்னால் முழக்கமிட்டார் அரபாத்,
பாலஸ்தீன-இஸ்ரேல் உடன்பாட்டை இஸ்ரேலிய ஆளும்கட்சிக்குள் பலர் எதிர்த் தனர். :இயக்கங்களுக்குள்ளும் எதிர்ப்பு சூடு பிடித்தது.
பாலஸ்தீன விடுதலை இயக்கத்தில் பி.எல்.ஓ) ஓர் அங்கமாக இருந்த பாலஸ்தீன மக்கள் விடுதலை முன்னணி பி.எஃப்.எல்.பி) வெளியேறியது.
இஸ்ரேலுடன் சமாதானத்தை விரும்பாத பாலஸ்தீன இயக்கங்களுக்கு ஈராக் மறைமுகமாக உதவி செய்தது. பாலஸ்தீன-இஸ்ரேலிய பேச்சு வார்த்தைகளை குழப்பியடிக்கும் திட்டம் ஒன்று தயாரானது.
ஈராக் தலைவர்களும், பி.எஃப். எல்.பி. தளபதி வாடி ஹாட்டாடும் சந்தித்துப் பேசி திட்டம் வகுத்தார்கள்
திட்டம் பயங்கரமானது ஐரோப்பிய நாடுகளில் இருந்து புறப்படும் இஸ்ரேலிய விமானங்களை தகர்த்தெறிய வேண்டும் வெறும் விமானங் களை அல்ல, பயணிகள் நிறைந்த விமானங்களையே தாக்க வேண்டும்.
தாக்குதல் நடவடிக்கைக்கான பொறுப்பு மெளகார் பெல்லிடம் ஒப் படைக்கப்பட்டது.
கார்லோஸுக்கு இரண்டாவது இடம் கொடுக்கப்பட்டது.
தன்னிடம் பொறுப்பு ஒப்படைக்கப் படாமையால் கார்லோஸுக்கு வருத்தம்
"669.075.9LD LITBLIT!” "வணக்கம். கையில் பிளாஸ்ரர் போட்டிருக்கிறீர்களே என்ன நடந்தது?
"சமைக்கும்போது மனைவிக்கு ஒத்தா சையாக உதவினேன் பாருங்கள், கத்தி கையை நறுக்கிவிட்டது."
"நல்ல கணவராக நடந்துகொள்ள நினைத்தது கத்திக்குப் பிடிக்கவில்லை யாக்கும். மருந்து கட்டாமல் பிளாஸ்ரர் போட்டிருக்கிறீர்களே
"ஏன் டாக்டர், பிளாஸ்ரர் காயத்தை மாற்றாதா?
"இல்லை. காயம் ஆறும் வரை பிளாஸ்ரர் ஒரு தற்காப்புக் கவசமாக உதவுகிறது. வெளியே இருந்து கிருமிகள், தூசி முதலியவை காயத்தில் புகாதவாறு பிளாஸ்ரர் பாதுகாப்பளிக்கிறது. பிளாஸ்ரர் பாவிபபதால் ஒரு கெடுதியும் இருக்கிறது."
"என்ன கெடுதி டாக்டர்?" "காயம்பட்ட இடத்தில் தோல் இளகி, ஈரப்பசையைத் தக்கவைத்து, வேறு புதிய நோய்கள் தொற்றிக்கொள்ளவும் வாயிலாக அமைந்துவிடுகிறது. வெட்டுக் காயத்தை ஆற்றிவிடும் என்று கடைகளில் விற்கப் படும் பிளாஸ்ரரில் உள்ள மருந்து
"LGÜGOGU.
ஏற்பட்டது.
கார்லோஸைப் பொறுத்தவரை மெளகர் பெல் திறமையானவன் அல்ல என்பதுதான் |-9|ւիլյLilյIIալի,
திட்டத்தை துல்லியமாக முடிக்கும் விவேகம் மெளகார்பெல்லிடம் துளியும் கிடையாது என்று கார்லோஸ் திட்டவட்டமாக நம்பினான்.
எனினும் தளபதி வாடி ஹாட்டாட்டின் கட்டளையை மீற முடியவில்லை. தவிர, தானே வலியச்சென்று, "என்னிடம்
பொறுப்பைத் தாருங்கள் என்று கேட்ப தற்கும் கார்லோஸின் கெளரவம் இடம் கொடுக்கவில்லை.
T
\\كا
"ஃபிரான்ஸில் இருந்து புறப்படும் இஸ்ரேலிய எல்-அல் விமானத்தை பயணி களோடு சேர்த்துத் தகர்த்துவிட வேண்டும். "ஃபிரான்ஸின் ஓர்லி விமான நிலையத் தில் டிசம்பர் மாதத்திற்கு முன்னர் திட்டம் செயற்படுத்தப்பட வேண்டும்" என்று வாடி ஹாட்டாட் உத்தரவிட்டார்.
கார்லோஸின் முகத்தில் வழக்கமான உற்சாகம் தெரியவில்லை. தளபதி வாடி ஹாட்டாட் கார்லோஸை கூர்ந்து நோக்கினார். தனியாக அழைத்து தோளில் தட்டி, "உன் திறமையில் எனக்கு அமோக நம்பிக்கை இருக்கிறது. தனியாளாய் நின்று சாதிப்பது அசாத்தியத் திறமை தெரியும் எனக்குத் தெரியும் உன் திறமைக்கு நிறைய தீனி வைத்திருக்கிறேன். இப்போது மெளகர் பெல்லுடன் சேர்ந்து வேலைசெய்."
தாக்குதல் திட்டத்தோடு மெளகார்
களுக்கு பாதிப்பு ஏற்படுமா -
"எலும்புகளுக்கு பாதிப்பு ஏற்படவாய்ப் ரத்தம்தான் பாதிக்கப்படும். இரத்தப் புற்றுநோய்கூட ஏற்படலாம்."
"எய்ட்ஸ், கசரோகம், புற்றுநோய், ஆஸ்துமா போன்ற வியாதிகள் உள்ளவர் களுக்கு அருகில் நின்று வேலை செய்தால், அவர்கள் விடும் மூச்சுக்காற்றில் நோய்கள் பரவும் வாய்ப்புண்டா டாக்டர்?"
"எய்ட்ஸ், புற்றுநோய், ஆஸ்துமா இவை
உண்மையில் காயத்தை மாற்றுவதற்கு பெரிதாக உதவாது காயம் ஆறுவதை தாமதப்படுத்தியும் விடுகின்றது"
"காயம்பட்டால் மருந்து கட்டு, பிளாஸ்ரரைப் போட்டுவிட்டு அலட்சிய மாக இருக்காதே என்கிறீர்கள்
"அது மட்டுமல்ல, உடலில் ஏற்படும் சிறு காயங்களை உடலின் இயற்கையான குணப்படுத்தும் திறன் ஆற்றிவிடுகிறது."
"புரியும்படியாகச் சொல்லுங்கள்" "வெட்டுக்காயம் ஏற்படும்போது உடனே இரத்தம் வெளியாகிறது. அந்த இரத்தம் அந்த இடத்திலுள்ள கிருமி களையும், தூசிகளையும் கழுவித் தள்ளி விடுகிறது. வெளியே வந்த இரத்தம் சிறிது நேரத்தில் அந்த இடத்திலேயே உறைந்து விடுவதால், கிருமிகள் உள்ளே போகாமல் தடுத்துக் கொண்டிருக்கும். இரத்தத்தில் உள்ள துப்பரவர்க்கியான வெள்ளை இரத்த அணுக்கள் விரைந்து சென்று காயத்தின் உட்பகுதியில் உள்ள குப்பைகளை விழுங்கி கரைத்துவிடுகிறது." "எனவே சிறு சிராய்ப்புக்காயங்கள் தாமாகவே குணமாகிவிடுகின்றன. சரிதானே டாக்டர் இனி, அடுத்த கேள்வி. அடிக்கடி எக்ஸ்ரே எடுப்பதால் எலும்பு
8N3
மூன்றும் மூச்சுக்காற்றில் பரவுவதில்லை. கசரோகம் ஒன்றுதான் மூச்சுக்காற்று மூலம் பிறருக்குப் பரவக்கூடியது என்றாலும் இதனைக் தவிர்க்க வழி ፵,ቇ நோயாளிகளுக்கு மிக அருகில் நின்று வேலை செய்யக்கூடாது நோயாளி இருமும்போது தன்னுடைய முகத்தை கைக்குட்டையால் அவர் மறைத்துக் கொள்ளவேண்டும். இருமும் போது வெளியேறும் சளியை தனிப்பாத்திரம் ஒன்றில் சேகரித்துதீயிட்டு எரித்து மண்ணில் புதைத்துவிட வேண்டும். ன்றுள்ள நவீன மருந்துகளால் காசநோயை 100 சதவீதம் குணமாக்கிவிடலாம்."
"ஓ.கே.டாக்டர் ஓ.கே. எல்லா நோய் களுக்கும் சந்தேகம் கேட்க, சிகிச்சை செய்ய டாக்டரிடம் வருபவர்கள், செக்ஸ் சம்பந்தப் பட்ட நோய்களுக்கு மட்டும் சந்தேகம் கேட்க வெட்கப்படுவது ஏன்?
"நம் நாட்டிலும் அதில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. மேலை நாடுகளில் செக்ஸ் குறைபாடுகளுக்கு உடனே சம்பந்தப்பட்ட டாக்டரை அணுகி குறைகளைச் சொல்லி விளக்கம் கேட்கிறார்கள்."
"அப்படியா? யாருக்குமே அங்கு வெட்கமில்லைப்போல் இருக்கிறது."
"இதில் என்ன வெட்கம் இருக்கிறது.
O=/SN= ម្ល៉ោះក្រី
பெல்லும், கார்லோஸும் பறந்தார்கள்.
சம்பர் மாதம்
முடியவில்லை. ஓர்லி வி வேலை நிறுத்தம் ஒன்று திட்டம் தள்ளிப்போனது
கார்லோஸ் ஃபிரான் காலத்தைக் கடத்தினான்
அழகிகளின் இல்லங் பாதுகாப்பான தங்குமிட
60.
ரூ ரெளலியர் வீதியி
தில் மாணவிகளைத் ே
களான ஃபிரான்ஸ் சேர்ந்தவர்கள் பல அறிமுகமாக்கிக் கொண் மரியா லாரா, ந என்னும் இரு மாணவிக காதலிகளாக இருந்து உல்லாசம் கொடுத்துக் கார்லோஸை அ கொள்வதில் காதலிகள் போட்டி நிலவியது.
ஒரு வாரத்தில் கார்லோஸ் தங்களில் யா என்று போட்டி நடந்து போட்டியால் கார்லே இருவரும் ஒருவரை 6]]60)J}||Î60 J}]]]](36UTC) கொண்டிருந்தனர்.
இதற்கிடையே மால்
சரியாக சாப்பிடமுடி டாக்டரிடம் போவதில் சரியாக இயங்கவி போவதில்லையா. ெ செல்லும் பெண்கள் த இதுதான் குறைபாடு செய்யலாம் என்று கேட் கிடைக்கிறது. பயனு அதுபோல் ஆண்களும் சென்று தமது குறைப் விளக்கம் பெற்றுக் அதைவிடுத்து லேகிய போதைமருந்து என்று கெடுத்துக் கொள்வதில் பூட்டிவைத்து புழுங்கு
"நல்ல கருத்து
வருகிறேன் டாக்டர்"
Page 9
ஃபிரான்ஸுக்குப்
தாக்குதல் நடத்த மான நிலையத்தில்
நடைபெற்றதால் ஸ் அழகிகளோடு
. |J(36II g|IsGøUIIøMsgö1 ங்களாக மாறியிருந்
ல் இருந்த இல்லத் தடிவரும் காதலர்
உளவுத்துறையைச் ரை கார்லோஸ்
LIII.
ான்சி சாஞ்செஸ் ளும் கார்லோஸின் கார்லோஸுக்கு கொண்டிருந்தனர். திகமாக கவர்ந்து
ருவருக்குமிடையில்
அதிக நாட்கள் ருடன் தங்குகிறான் கொண்டிருந்தது. Tovu "ö565 avIILILİb. யொருவர் மிஞ்சும் GNU yra: L'LIGjifij,
ஸ்மெலா வீட்டிலும்
யவில்லை என்றால் ഞ@IT ഞ0,i) ல்லை என்றால் JGSGILII.j, LITJ56f2 LLD ங்கள் கணவருக்கு அதற்கு என்ன கிறார்கள் விளக்கம் ம் விளைகிறது. ஆண்டாக்டரிடம் IILGOL# GaffIgba) கொள்கிறார்கள். ம், தங்கபஸ்பம், அலைந்து உடலை லை, மனதுக்குள் துமில்லை." ன்று இதுபோதும்
கார்லோஸ் தங்கிக் கொள்வான்.
1975 ஜனவரி மாதம் தாக்குதல் திட்டம் உயிர் பெற்றது. ஒர்லி விமான நிலைய ஒடு பாதையில்
தவழ்ந்து எல். அல் விமானம் மேலெழும்
முன்னர் தாக்குதல் நடக்க வேண்டும்.
RPGT ஐ இயக்குவதில் தேர்ச்சிபெற்ற
லெபனான்காரர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்
பட்டார். விமான நிலைய பாதுகாவலர்கள் குறுக்கிட்டால் சுட்டுத்தள்ளுவதற்கு மற்றொரு லெபனான்காரர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ஏகே47 துப்பாக்கியை பயன்படுத்த வேண்டும்.
பாகம் பாகமாக ஃபிரான்சுக்குள் கொண்டுவந்து சேர்க்கப்பட்ட RPG7 ஒன்றாக இணைக்கப்பட்டது.
பேஜோ 504 காரில் லெபனான்காரர் இருவரும் புறப்பட்டனர்.
அவர்கள் சென்ற காரை பின்தொடர்ந்து சிம்கா 10 ரக கார் சென்றது. அதில் கார் லோஸ் இருந்தான் நடவடிக்கையைக் கண் காணிக்கும் பொறுப்பு கார்லோஸுக்கு
விமான நிலையத்தில் எல் அல் விமானம் 130 பயணிகளையும், 7 ஊழியர் களையும் தனது வயிற்றுக்குள் நிரப்பிக் கொண்டு ஓடு பாதையில் முன்னேறத் தொடங்கியது.
அதே சமயம் விமான நிலைய தடுப்புக்கு அப்பால் நின்று நோட்டமிட்ட பேஜோக் கார் சிறிக் கிளம்பி, விமான நிலைய தடுப்பு வேலியை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தது.
விமான நிலைய ஒடு பாதையின் அருகே காரை நிறுத்திவிட்டு இருவரும் குதித்தனர். ஏற்கனவே திட்டமிட்டதுபோல விமான நிலையத்திற்குள் இருந்த ஒரு கட்டிடம்மீது தாவி ஏறினார்கள்
RPG ஐ தோளில் இருத்தி விமானத்தை நோக்கி குறிவைத்து விசையை அமுக்க, ரொக்கட் பறந்து விமானத்தை நெருங்கி. ஆனால், விமானத்திலிருந்து ஒரே ஒரு அடி தூரம் உயர விலகிப் பறந்து சற்றுத் தூரத்தில் நின்ற யூகோஸ்லாவிய
சிவாஜிராவ் கெய்க்
GAJUL பிறந்ததேதி 1212.1950 பிறந்த இடம் பெங்களூர் (கர்நாடக
மாநிலம்) упай- சிரவண நட்சத்திரம்
LD5J JITs),
தற்போதைய a FILL)- 6.ஜோர்ஜ் அவெனியூ
கஸ்தூரி எஸ்டேட், 2வது தெரு, GLIITILIGIMUS, IL GÖT, சென்னை 06 மனைவி லதா மகள்கள் ஜஸ்வர்யா, சவுந்தர்யா DLLIJLb- 5 அடி 9அங்குலம் GTOOL - 70 ქე(ჭვეn| கண்களின் நிறம்-கருப்பு முடியின் நிறம்- கருப்பும்-மஞ்சளும்
கலந்தது. பிடித்த குணம்- புறம்பேசாதிருத்தல் பிடித்த உடை- கருப்பு-பழுப்பு நிற
ஆடை, மற்றும் வெள்ளை நிற ஆடைகள் பிடித்த பானம்- பழரசங்கள்-மோர் பிடித்த உணவு- சூடான காரமான
Ifj.R.GÖT-LIDL 'L GÖT Algolangoit.
உடனிருப்போர்
DC விமானத்தை முத்தமிட்டது.
யூகோஸ்லாவிய விமானம் வெடித்துச் சிதறியது அதற்குள் எவருமே இருக்க ഖിബ).
அதற்கிடையே எல். அல் விமானம் தப்பிக்கொண்டு மேல் எழத்தொடங்கியது. முதல் குறிதவறியபோதும் இரண்டா வது தடவையாக ரொக்கட் லோஞ்சரால் எல்அல் மீது குறிவைக்கப்பட்டது.
இரண்டாவது தடவையாக பறந்து வந்த ரொக்கட் விமானத்தை தொடாமல் விலகி, மறுபுறம் இருந்த கட்டிடம் மீது விழுந்தது.
எல். அல் விமானத்தின் விமானி புத்திசாலித்தனமாக செயற்பட்டு விமானத்தைக் கிளப்பிக் கொண்டு பறந்து იჩ|"L IIII.
தாக்குதல் தோல்வியில் முடிவதை வெளியே காரில் இருந்து கவனித்துக் கொண்டிருந்தார் கார்லோஸ்
திடீர் தாக்குதலால் அதிர்ச்சியடைந்த விமான நிலையம் உஷாராவதற்கு இடையில் பேஜோ காரில் இருவரும் தப்பி வெளியேறினார்கள்
அவர்களைத் தொடர்ந்து கார்லோ எயின் காரும் பறந்தது.
பேஜோவை திடீரென்று நிறுத்தி விட்டு, பின்னால் வந்த கார்லோஸின் காரில் இருவரும் ஏறிக்கொண்டனர்.
தாக்குதல் தோல்விதான். ஆனால் தாக்குதல் குழு தப்பிவிட்டது.
பேஜோ காரும், அதற்குள் இருந்த RPG7 ரொக்கட் லோஞ்சரும் பொலி சாரால் கைப்பற்றப்பட்டன.
மீண்டும் அதே இடத்தில் தாக்குதல் நடத்தப்பட வேண்டும் என்று மெளகர் GLIGb JLLGOGINLLIGöI.
"எப்போது? இது கார்லோஸ்,
"இன்னும் ஒரு வாரத்தில் இது GDGIT BIIHOLIG).
கார்லோஸுக்கு கோபம் வந்து விட்டது.
(தொடர்ந்து வரும்)
மகிழ்ச்சியான
அனுபவம் தனிமையில்
இருப்பது
விரும்புவது- பிறருக்கு உதவுதல்
(BAFTSKILDRIGOT
அனுபவம் பஸ்நடத்துநர்
(ഖബ விட்டது.
வருத்தம்
தாயன்பை JUGOOTILDITU, உணரமுடியாமல் போனது. தொடர்ந்து சாதனைகள் படைத்துக்கொண்டு இருப்பது
நவ.,19-25,1995அவுஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் இந்தப் பெரிய வண்டா பெரின் வயது 31 எடை தான் கொஞ்
O
இறாத்தல் மட்டும் தான் ஒன்றும் பாரமில்லை பூமா காட்ட நினைத்து குட்டிச் சைக்கிளில் ஊரை வலம்
திரும்பும்போது சைக்கிளின் கதி? கழுதை தேய்ந்து L நிலைதானாம். தற்போது அவுஸ்திரேலிய சைக்கிள்
ஒன்று அம்மணிக்காக பிரத்தியேக சைக்கிள் ஒன்
வருகிறதாம்.
வித் தியாசமான கொணங்களில் புதுசு துசாக எதையாவது செய்யாவிட்டால் சிலருக்கு இருப்பே கொள்ளாது. அவர்கள்தான் சாதனை ாளர்கள் புகைப்படப் பிடிப்பாளர் கிறிஸ்தோபர் ரொகேர்ஸ் இங்கிலாந் தைச் சேர்ந்தவர். பன்றிப் பண்ணையொன்றில் இப்படி ஒரு வித்தியாச ான காட்சியை சூட் பண்ணி விட்டார். பன்றிப் பண்ணை தொழிலாளி ருவர் கடமையைச் செய் கிறார். பன்றியார் புதினம் TiTipTit FL GILGär upp பார்த்தால் மனிதன் பாதி ன்றி பாதிபோல வியப் ான காட்சியாக தெரிகிற நல்லவா. பன்றித் தொழு வங்களில் பன்றியோடு ன்றியாக வாழும் தொழி ாளர்களின் அவல நிலை பையும் இக்காட்சி சித் தரிப்பதாக கிறிஸ்தோபர் கூறுகிறார்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடு களின் அணுகுண்டு மற்றும் ஆயுதக் கட்டுப்பாடு போதனைகள் எல்லாம் ஊருக் குத்தான் உபதேசம் சமீபத்தில் லிபோர் ஜட்டில் நடைபெற்ற அகில உலக விமானக் கண்காட்சியில் அதிகமாக இடம்பெற் றிருந்தது அதிநவீன போர் விமானங்களும், ஏவுகணைகளும்தான் இங்கே ஒரு ஐரோப் பியர் இயக்கிக் காட்டுவது அதி நவீன லேசர் ஏவுகணையாகும் (6) FITGN) லுங்கள் உலகின் பல பாகங்களில் நடக்கும் ஆயுதப் போருக்கு யார் காரணம் என்பதை?
ந.ை 9-25, 1995
Page 10
அம்மணி, பெயர் Fம் அதிகம் 507 திரித்தான் என்று
வந்தாராம். வீடு
கட்டெறும்பான யாரிப்பு நிறுவனம் றை தயாரித்து
FaufRufa) pildir GMT
află சய்யப்பட்டது இக் காட்சி வீதியின் ங்கார வளைவுகளில் கள் பாய்ந்து ஒடும் சக் காட்சி என்று னத்துவிடாதீர்கள். GTaya)ITGLD SITsi பொம்மைகள், ாசப் பயணிகளுக்கு கொடுக்கும் காட்சி. நவீன கார்களில் ல்வோரும் முன்பு நவீன வசதியற்ற களில் நிதானமாகப் யணம் செய்ததை னைவூட்டவும் இவை புமாம். ஏனென்றால் சிலருக்கு நவீன களை ஒட்டும்போது
தலை கால் YuLIGa9ai)G8)GA)LLIGi)QJQIIT! ஜட்டாவில் உள்ள
ஃபாஹெட் தெரு, அல் அஃட் தெருச் திப்பில் இக் காட்சி ாணிக்கப்பட்டுள்ளது.
மேல் நாடுகளில் மனிதர்களுக்கு மட்டுமல்ல நாய் மற்றும் செல்லப்பிராணிகளுக்கும் மது மற்றும் உணவு விடுதிகள் இருப்பது தெரிந்த செய்திதான்.
படத்தில் போதையில் சுருண்டுகிடக்கும் மிஸ்ட்டர் நாயாரின் எஜமானி பெரும் கோடீஸ்வரி மதுபான விடுதியொன்றில் குடிக்கும் போட்டியில் தனது செல்ல நாயாரை களத்தில் இறக்கினார் கோடீஸ்வரி நாயாருக்கு நான்கு வயதுதான். ஆனால் தனது சக நாய் நண்பர்கள் நண்பிகள் முன்னிலையில் வீரம் காட்ட முக்கு முட்ட குடித்துத் தள்ளிவிட்டார். தலைகால் புரியாமல் தரையில் உருளும் போது விடுதி உரிமையாளர் தமாசாகப் போட்டோ எடுத்துவிட்டார். புகைப்படத்தில் பார்த்தவர்கள் பாராட்டியதால் போஸ்டராக அடித்து விற்பனை செய்து காசு பண்ணிவிட்டார். போஸ்டருக்கு நல்ல கிராக்கி நாயாரின் பெயர் டியூக் சம்பவம் நடந்தது ஃபிரான்ஸ் நாட்டில்
I Louri UDJ J.ாமியா படங்களைத் தொடர்ந்து புதிய படமொன்றிற்கு மி
த்தில் கதாநாயானாக ஜெயராம் நடிக்கிறார் புனல்படத்தில் சுமலுக்கு ஜோடியாக நடித்திருந்த கொத விஸ்வநாத் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் ா நடிக்கும் அரவிந்தன் படத்தில் காந்தி படத்தில்
பந்தில் நடிக்கிறார்
பரிந்து இயக்கவிருமாரின் மகன் வ்டோரி இந்தப் படத்திற்கு முதலில் TIJE".
"Ti" பத்தின் மும் இயக்குநராக
பணியாற்றியுள்ளார்
தேவாயத்தின் மூலம் அறிமு 1ாயாதி நடித்து அடுத்து வெளிவரவிருக்கும் படம் தொடர்ந்து சுவாதி தமிழில் வாதி என்ற படத்திலும் ஜெயராமுக்கு ஜோடிய வய
புது வரு கிறார்
TT TT TTTT TT TZT TT S S TTT T TTTT TTTTTTT TTTT TTTTTTTLTTTTTT T LL TT பெயரை கண்மணி என்று மாற்றிவை ருந்தார் தற்போதுகான என்ற பெயரையும் ரித்துவ
பிருந்தம்ாராஜர் மண்யாங் நடித்த தி மென்பெரிய வெற்றியப் பெறவேத கையில் மூன்று புதிய மலையாள படங்கள்
தமிழில் வெற்றி பெற்றநாட்ட மதெலுங்கில் துெடு பூத்தியாகும்
பெயரில் தயாரி அங்கு வெற்றி பெற்றது. இப்போது Ww Jury i Tuki. நாட்டாமை கன்னடத்தில் தயார புள்ளது III I ..., S SS SS S uYSuSASAuSuS S Y S A S A A S q S S S S S L L T S பிரபுதேவா நடிக்கும் இந்தி படத்தை இயகருபா பிரபல டியில் உள்ளது வி இந்தி இயக்குநரான ராதா ந்தோ பியா பித்தியில் சார்பெரியண்டருந்ாய் மிளாரொத்திரி நடிந்த டாமிர்தமிழில் பிரியங்கா படத்தை மற்றொரு படத்தையும் தட்ப இயக்கியவர் | டத்தோடு குக்
நடிப்பதும் கஷ்டம்தான் நடிப்பதும் கஷ்டமான காரியம் நான் என்று சொல்வி தனது பாை யில் விளக்கம் தருகிறார் சத்தியரா விளக்கத்தைக் கேளுங்கள்
பிரவு பனிரெண்டுமணிக்கு காதலியாக நடிப்பவர சித்த முகத்துடன் சுட்டிப்பிடிந்து நடிக்கும் படி இயக்குநர் கூறுவார் சிரிப் வராவிட்டாலும் வரவழைந்து கொண்டு நடித்துக் காட்டவேண்டும் இயக்குநராவது அதைவிடக் கஷ்டம் இடுப்பளவு தண்ணீருக்குள் படம் பிடிப்பு நடந்துகொண்டிருக்கும்போது கதாநாயகன் பேசுகிர வசனம் சரி யில் விட்டாய் அதைவிடப் பிராத ாக வசனம் சொல்வித்தரவேண்டும் நான் இயக்குநரானதில் தெரிந்து கொண்ட பாடம் என் போன்ற பீளியான நடிகர்களுக்கு இயக்குநர் ஆள வரவே கூடாது" என்று கூறியுள்ளார் சத்தியராஜ் அனுபவ பெர்கிறது.
மம்தாவுக்கு எதிர்ப்
ாம்தா குல்கர்ளி வர்ச்சியின் எல்லையை ஒரேயடியாகத் தாண் ஆபாசமாக நடிக்கிறார் என்று குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள
சப்ளெ படா கிவ்வாடி என்னும் படத்தில் அக்ஷய் குமார்மீது மத புரளும் காட்சி வரும் போது தின் பரங்கில் பென்கன் கண்கள் முடிக்கொண்டார்களாம்.அதனை கேள்விப்பட்ட மம்தா சூடாக விட்டார் சில பெண்களுக்கு தாழ் மாப்பான்மை அதுதான் என்மீது பாய்கிறார்கள் குற்றம் சொல்வி
கொண்டே தான் நடிக்கும் காத காட்சிகளை ஒரங்களால் ர |கிறார்கள் என்று பதியபு கொடு
திருக்கிறார்
!-- ან რა არა არ არ ამ არა- - , — ` , 独 , , - 2 - 2 , 3 , 8 , 11 , , , .
Gyakunai Lalapi
நெப்போலியன்-விளித நடித் yorme "ur Lewisiguir" | Li Lii வாரம் திரைக்கு வந்து விட்டது தனது மார்க்கெட்டை நீர்மானிக் |கப்போகும் படமென்பதால் வசூ நிலவரத்தை டென்னோடு வளி துக் கொண்டிருக்கிறார் நெப்ஸ்
Egenstning
தமிழக முதல்வர் ெ நாகரனை வளர்ப்பு தத்தெடுத்தார் அதோடு |IUP|
था।
ܪ . வயல் முடிபுரமர்' குதமிழ்பட வாய்ப்புக்கள் தேடிவரு
ங்குப் படவுலகுக்கு டாட்ட காட் என்று யொசித்து வருகிறார் ாவின் ஜோடிகளில் ஒருவராக படத்தில் படு கவர்ச்சியாக நடித் in III, GIF INLICH AKTIIVIL படத்தில் அர்ஜுன் நடித்துக் கொண்டிருக்கிறார் நக்மா ா ஆகியோர் தமிழ் படவுள் கில் தள்ளால் இங்குநிாக்க முடியுமா
juni
Page 11
ரவினாவுக்குப் பரிசு
. . . . . சாது படத்தில் அர்ஜூன் ஜோடியாக நடித்தவர் இதைத் தொடாந்து ..", அதன் பின்னர் தமிழ்படவும் M
பக்கம் தவையே காட்டவில்இைந்திப் படவுல் ரீசு ܙܕ اليوناني துரிபாயாக நடித்த மிசவுக்கு குறைவில்லாத நடிகைகளில் ஒருவர் ரா ,"اسلام T அக்ஷய் குமான திருமணம் செய்து கொண்டார் என்று *
ஒரு செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி in * போது மற்றொரு செய்தி ரவினாவும் | , ஒன்றை வாங்கிக்கொடுத்திரு E. படி தொழிலயர்
படப்பிடிப்பு முதிர் tij. Ti ஆங்கிறாராம்
:
aussi i ga, ாளப்படமொன்றிலும்
பண்கள்
ாறியிட்டா
போ பரின் ஞ்சோலை
தி பள் ாடம்முடிவடை
Gwyfyrwyr ாட்பிரர் still MT M Thai ArmiH
* ■■ ಸಿ? ''. "
W ज" საზ * Yo ليw * W r ነቑ
WW * W. స్టో و(*"")\\ |ტტ ჯ. '' გw* نافذة
في المتنقل من المقاومين و بقيام قلة qA A SS S S S S S S S S S S S S S S LSSS გზებზე „გას“, „სი * .i Wo s St ,*"لامام اقسام ܕܕ ܐܬܐ 75ܪܬܐ
|სტს tes w""კუზ წo ፳ዛማ . 鼻
"TAM***" KAMY". KAP", |a'''| | | | |)/''
$ଳ హోస్ట్రేస్లో *ರಾ? ؟كيميا sمw"( 69: 85. قال "لكي "كار ارباب المي "by
s Ayo الكلمة w
ஆ
so
wwwህ *
- - ீமியராக ஆ)ை
anta படத்தில் பிரசாந்த்ரோ ா நடித்துக்கொன் புருப்பவர் பூராய இந்தி | ri hl'll 11"'''|- இது மதுவென்றால் TMTTI I MINI TALI LI, ĦLI பாது பிரபு து கொண்டிருப்பார் ஆண் நண்பர்களும் al ம் தற்போது எல்லா வற்றிலும் சலிப்பு ஏற்பட்டு ILIN ISI vITI". ா மாறுப்போ ா சொல்லிக் கொன்
டிருக்கிறார் பூப்
: " III: јашЈаја!). நிய20ரு வெஸ்டர் ஸ்ரலோன் நடிந்து கடைசியாக Ej, ju i RTSLET E ITALITIT .
பெலின்ட்" தற்போது E" "C." நகைச்சுவை கலந்து அதிரடி நாயகனாக நரசிம்மரால் ரஜினி நந்திப்பு ஒரு ாார் படத்தின் பெயர் எளிது பெர்கர் சொல்லியிருக்கிறீர் மத்தி
மிட்டத்தட்ட நம்முர் பெறுமதிப்படி இருபது தமிழ்நாட்டில் நனபெறவுள்ள பஞ்சா சாம் வாங்கியிருக்கிறார் 25?" ட்ரியோடு கூட்டுச் சேர்ந்திரு க்கிறது
மயை சாபம் செய்து மீட்பதுதான் கதை தேர்தல் பிரசாரத்திற்கு ாடா சுட்டுத் தரப்போகிறார்கள் என்று பரவலாகப் பேசப்படுகிறது
இதுவரை தனது திரைப்பட்ங்கள்
1111 ú)LJJij 4:
Page 12
மாண்புமிகு மாணவன்
சரத்குமார் நடித்த சுவி படத்தை தயாரித்த ப்ட் நிறுவனம் புதிதாகத் தயாரிக்கும் படம் மாண்புமிகு மானவள் கதாநாயகனாக விஜய் நடிக்கிறார் பம்பாயில் இருந்து புதுமுக நடிகை ஒருவரை
போகிறார்கள் தமிழுக்கு புதுமுகமாகவும் ஆனால் ":
பிரபலமாகவும் உள்ள நடிகையாகத் தேடிக்கொண்டிருக்கிறார் ஸ்ரசந்திரேசகரன் அவர்தான்
படத்தின் இயக்குநர் விஜய் நடித்து வெளியார் பியக்கும் படங்கள் பிரமாதமாக அமைவதில்லை தற்போது ஓடிக்கொண்டிருக்கும் சந்திரலேகா படமும் பெரியளவில்
அதனால் ஜய் நடிக்க அவரது தந்தை ாள் சந்திரசேகரன் மான்புமிகு மாணவன் படத்தை இயக்குகிறார் டிசம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது படத்தின் ாதையை எழுதுபவர் ஷோபா விஜயின் அங் ஷோபர்தான் நண்பர்கள் படத்தின் மூலமாக மம்தா குல்தானியை அறிமுகம் செய்தவர் அதாவது நடிகையாக்கியவர்மம்தா இப்போது இந்தித் திரையுலகை ஒரு கலக்குக் கலக்கி கொண்டிருக்கிறார் S S S S S S SS S S S
இந்தியா சுதந்திரம் பெற்றது ஆகஸ்ட் இல் அர்ஜுன்பம்பாய் றக்குமதி மோளிகா நடிக்க ஆர்வி உதயகுமார் இயக்கும் படத்திற்கும் ஆகஸ்ட் என்றுதான் பெயர்வைத்திருக்கிறார்கள் தளிக் கைக் குழுவால் ஏதாவது பிரச்சனை வராம் என்பதால் முன் சுட்டியெ அனுமதி வாங்கிவிட்டார் ஆாவி உதயகுமார் அர்ஜுனுக்கு ஆகஸ்ட் கபிடித்தமானது ஏனெனில் அர்ஜு னின் பிறந்தநாளும் ஆகஸ்ட்
醫) * வசனங்களைப் பேசிவந்த ரளி
கூட்டம் திரளும் என்று நிச்சய 卯山 2) III) பாத்திரநாத ஏற்க ரஜினி மு நாடு செல்லும் அவாரம் ஆர்.எம்.வீரப்பனால் கூட அதற்கு கிய நபர் ரஜினி ரஜினினா பாட்ஷாவாக்கிய விர முக்கிய திருப்பம் என்று காட்டத்தான் போகிறார் எள்
மைச்சர் சிதம்பரம் கொண்டிருக்கிறார்கள் எம்.ஜி.ஆர் த்து தேர்தலில் காங்கிரஸ் சாதனையை ரஜினி என்ற முன்ெ ரப்பன் அன்ரி எனவே காங்கிரஸ் ரஜினியை அரசியலுரு ாத்தில் இறக்கப்படலாம் முன்னர் எம்ஜிஆர் தனிக்கட்சி
ரவில் உதவியது திமு குறிப்பிடத்தக்கது.
அரசியால் அதிரடிபிறக்க
Gr
ΜΟΣΙΑΣ
ஆனா-பெ.
கைகொடுக்கும் சீனக் காலன 1, 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36
JAN P M F M F M M F M F M F M M M F M M F LSL S L SLL SS SS SSL SSL SS SLSS SLSS SL S SS S SLL S SLLLSSSLL AR F. M. F. F. M. F. M. M. M. F. M. F. F M M M M F M APR M F N F F M M F. F M F. F F. F F M F M F MAY M. F. M. F. M. M. F. F. F. F. F. M. F. F. F. F. F. F. M. JUN M. M. M. F. F. F. M. M. M. F. F. M. F. F. F. F. F. F. F. JUL. M. M. M. F. F. M. M. F. F. M. M. M. F. F. F. F. F. F. F. AUGA KA KA M F M F F M M M M M F F F M F M F LLLL SLL SLL S L S L S SYSLLLL S SLLLLSS SSL SSL SSL SS SL SS S SS S S L S L OC M M F F F. M. F. M. F M M F F F F F F F M LL SL SSSYSLLL S S S S SLSS SLSS SS SS SSL S L SS SS SS SSL SSL S L DEC M. F. M. F. F. F. F. M. F. M. F. F M M M M M M M
நவீன தொழில் நுட்ப 18 வயதிலிருந்து 40 பெண்குழந்தை வளர்ச்சியின் பயனாக, பிறக்கப் வயதிற்குட்பட்ட பெண்கள் குறிக்கிறது. போகும் குழந்தையை ஆணா இந்தக் கலண்டர்கள் மூலம் PUSATU GOOTILDITU, பெண்ணா என்று கண்டுபிடிப்பது பிறக்கப்போகும் குழந்தை 26,கருத்தரித்த மாத இப்போது சாதாரண விஷயமாகி / என்னவென்று அறிந்து குழந்தை விட்டது. ஸ்கேன் செய்தால் கொள்ள முடியும் மேலே இந்தக் கலண்ட உடனே தெரிந்து விடும். கலண்டரில் கிடையாக தலைநகர் பெய்ஜிங் ஆனால் ஸ்கேன் செய்வதால் 18இலிருந்து 40 வரை மையத்தில் இருக்கிற பக்க விளைவுகள் ஏற்படக்கூடிய இருப்பது பெண்களின் இந்தக் கலண்டர் சாத்தியக்கூறு உண்டு என்று வயதைக்குறிக்கிறது. செங்குத் பொருந்தியிருக்கிறது கூறப்படுகிறது. மேலும் ஸ்கேன் செய்ய தாக மாதங்கள் குறிப்பிடப் பட்டுள்ளன. கண்டறியப்பட்டுள் வசதி இல்லாதவர்கள் என்ன செய்யமுடியும் வயதையும் கருத்தரித்த மாதத்தையும் வைத்து கருவுற்ற பெ
கவலை வேண்டாம் இந்தப் பிரச்சனை யைத் தீர்ப்பதற்கு "சீனக் கலண்டர் முறை இருக்கிறது. 700 ஆண்டுகளுக்கு முன்பு சீன
விஞ்ஞானிகள் கண்டறிந்த முறை இது SLL S SSS S S S S S S S S L S S S S L S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S LSSS
அதற்கு நேராக உள்ள வரிசையில் பார்த்தால், ஆண் குழந்தையா? அல்லது பெண் குழந்தையா என்பது தெரிந்து விடும்.
பார்த்து உங்கள் சி என்பதை தெரிந்து சரியாக இருக்கும்
தாநாயகி திமிர் பிடித்தவள். பஞ்சாயத் தில் கதாநாயகனை அவள் சவுக்கால் அடிப்பாள். அதை வாங்கிக் கொண்ட கையோடு கதாநாயகன் அவளுக்கு பலவந்த மாய் தாலி கட்டுவான் தன் விருப்பத்தற்கு மாறாக கட்டப்பட்ட தாலிக்கு என்ன புனித மும், மரியாதையும் இருக்க முடியும்?
இன்னொரு படத்தில் தூங்கிக் கொண்டி ருக்கும் பெண்ணின் கழுத்தில் தாலி கட்டுகிறார் ஹீரோ(திருமாங்கல்யம்) அவள் எழுந்து அழுகிறாள்.
கடைவீதி கலகலக்கும் என்று விடலைப் பையன்களோடு சேர்ந்து பாடி கூத்தடித்த ரோடு சைடு ரோமியோ ஒரு ஹீரோ அவர் கட்டாய தாலி கட்டினாலும் அது புனித மானது. அப்படிச் செய்த பின் அவர் முறுக்கிக் கொண்டாலும் ஹீரோயின்
கெஞ்சுவாள்.
காதலன் திரும்ப வருவதற்குள் காதலிக்கு தாலி கட்டிவிட்டால் (அவள் விருப்பத்திற்கு மாறாக) பின் அவள் தன் மனைவியாக வாழ்வதைத் தவிர வேறு வழியில்லை என்று ஒரு படம், "என் காதலியைக் கட்டாயத் திருமணத்திலிருந்து மீட்பேன என்று சொல்லத் தெரியாத ஹிரோ, "வெள்ளைப் புறா ஒன்று போனது கையில் வராமலே" என்று பாடுகிறார்.
இப்படி காதல் என்பது வேறு கல்யாணம் என்பது வேறு என்றே இங்கே சொல்லப்பட்டிருக்கிறது. காதலி வேறு அவள் அந்தஸ்த்து வேறு மனைவி வேறு அவள் அந்தஸ்த்து வேறு.
காதல் என்பது எதுவரை கல்யாணக் காலம் வரும்வரை அப்படியென்றால் அதற்குப் பின் என்ன? காதல் என்பது கல்யாணத்தின் பின்னரும்
உணர்ச்சி குறித்த விஷயமாகவோ வாழ்க்கை குறித்த விஷயமாகவோ பார்க்காமல், திரும்பத் திரும்ப அது ஆணின் ஆசை குறித்த விஷய மாகவும், மானப் பிரச்சனையாகவும், எல்லா வற்றுக்கும் மேலாக தாலிக்கு கட்டுப்பட்டவள் பெண் என்பதே பிரதானமாகவும். பெண் னின் விருப்பத்தை பொறுத்ததே தாலி என்பது உதாசீனப்படுத்தப்பட்டும் வந்திருக் கிறது.
உன் விருப்பத்திற்கு உடன்பட வில்லையா நீ அவளுக்கு தாலி கட்டு ஊர் கூட்டித் தாலி கட்டிவிட்டால் அதில் பெண்ணின் விருப்பம் ஏதாவது இருக்கிறதா என்ன? என்கிறது இன்னொரு சினிமா
இதன் காரணமாகவே நம் சமூகத்தில் காதலிக்கும் ஆண்களில் ஒரு சாரார் அது நிறைவேறாது போனால் ஒன்று தாடி வளர்த்து சோகமாகிறார்கள் இல்லை, வற்புறுத்தி கல்யாணம் செய்ய முயற்சிக் கிறார்கள். அதுவும் இல்லை யென்றால், எனக்கு கிட்டாதது வேறு எவருக்கும் கிட்டக் கூடாது என்று முடிவு செய்கிறார்கள்
மணந்தால் மாகாதேவி இல்லையேல் மரணதேவி அது சரி, எல்லாவற்றுக்கும் சினிமாதான் காரணமா? சினிமாதான் காரணம், வேறு இல்லை என்று கூறிவிட முடியாது. பிறப்பு வளர்ப்பு சூழ்நிலை எல்லாமே காரணம்
ஆனால், காதல் என்பது வீட்டில் பேசப்படுவதோ, விவாதிக்கப்படுவதோ இல்லை. அதற்கு இத்தனை பெரிய முக்கியத்துவம் கொடுப்பது திரைப்படமும், லக்கியமும்தான். அதை நேர் செய்ய வேண்டிய மிகப் பெரிய கடமை நம் கையில் இருக்கிறது. -சுமதி
SIGSGT6. S SS SS SSS S S S S S S S S SS
தேவையானவை:
நார் இல்லாத பெரிய பழுத்த மாம்பழம்-5
of 1 Gaon சிட்ரிக் அசிட்-1 மேசைக்கரண்டி மஞ்சள் கலர் பவுடர்- அரை தேக்கரண்டி மாங்கோ எஸன்ஸ்- தேக்கரண்டி
EFEOLOOGILIITÄ ETEDIISLIITTÄNEETODEggs
தினமுரசு - அம்மன் ஜூவல்ஸ்
தினமுர
SERGIO 113
اساسی
காத்திருக்கிறது.
பெண்கள் மட்டுமே பங்கு (p. 16 சேகரித்துக் அனுப்புங்கள்
F-9LDLIGO umatamua (2000 i 4
LIsla TDT : LITTLISZ
முதல்பரிக்குரியஅதிஷ்டசாலிக்குஅம்மன் ஜுவல்ஸ்வழங்கும் தங்கமாலை பரிசாகக்
ஜூவல்
Glumbia
Gü
O)
50 அதிஷ்டசாலிகளுக்கு ஆறுதல் பரிசுகள் காத்திருக்கின்றன.
Tätort (puyuh. தொடர்ந்து 25 வாரங்களுக்கு வெளியாகும் பரிசுக் கூப்பன்களை காள்ளுங்கள். நாம் அனுப்புமாறு கூறும்போது மட்டுமே கூப்பன்களை
'M'ஆண் குழந்தையையும் (MAB) வாழ்த்துங்கள்
III)
தேங்காயைத் பலப்படவேண்டிய விஷயம் அது சிறிதளவு தண்ணீர் கல்யாணத்தோடு முடிந்து போகும் என்பது நன்றாக அரைத்து எத்தனை வருத்தத்திற்குரிய விஷயமாகும். விழுதை தலையில் ே ஆக, காதல் என்பதை ஒரு பெண்ணின் வைத்து,ஒரு மன
கழித்து சியாக்காய் தேய்த்துக் குளிர்ந்த தலையை அலசி வ வாரம் இரண்டு அதைப் போல் հայ6լն:
*செவ்வரத்தம் களையும் கொஞ்ச வைத்த வெந்தயத்ை வைத்து அரைத்து முழுவதும் படும்படி
குழந்தை வளர்ச்சி அதிகம் உ
# மூலம்
குழந்தை பிறந் தொடுகின்ற பொரு சிரிக்கும். ஏதாவது
அடுத்த ஆறு குறைந்து அறிவு பு இப்படிக் குழர் அதன் அறிவாற்ற அமெரிக்காவிலுள்ள கழக ஆராய்ச்சியாள கண்டுபிடித்திருக்கி
செய்முறை:
மாம்பழத்தை மாத்திரம் எடுத்து துண்டுகளை ஒரு பழத்துண்டுகள் ர விட்டு அடுப்பில் வெந்ததும் மசித்து யும், சீனியையு வையுங்கள். கூழு கொதிக்கத்தொடர் போட்டுக் கலந்து
கொதித்து சின்
GJIIGITUD.
öğı Gılar குத்து விளக்கி
குறிப்பவையே அ |பெண்களுக்கு மட்
體 குடும்பத்தில் ருக்க வேண்டிய பொருத்தமாக இ
Page 13
M F M F F. M. F. M. M F. M. F M. M. M. M. F. M. M. F. M F F. M. F. M. F. M. M F. M. F F. M. F. M. M F. M. F F. M. F. M. M. F. F. F.
bulb (FEMALE).
பெண்ணின் வயது ஜூன் என்றால் ஆண்
Iன் மூலப் பிரதி சீனத் ல்ெ உள்ள விஞ்ஞான து 99 சதவீதத்தினருக்கு முறை கனகச்சிதமாகப் என்பது ஆய்வு மூலம்
ண்களே, கலண்டரைப் சு, ஆணா, பெண்ணா கொள்ளுங்கள். இது பட்சத்தில் சீனர்களை
அந்த 5L159) நேரம் த்தூள் 蠶 டவும். (Upc0D : செய்து
ിഞഖ b D6IIID தயும் நன்றாக அம்மியில் அந்த விழுதை தலைமுடி நன்றாகத் தேய்த்து,ஒரு
ளுக்குசுறுசுறுப்புமூளை iளதாக இருக்கும் என்று ண்டுபிடித்திருக்கிறார்கள்.
முதல் ஆறு மாதத்தில்
களைப் பார்த்து குழந்தை பத்தம் கேட்டால் சிரிக்கும். மாதத்தில் இந்த சிரிப்பு வமானதாக இருக்கும். தையின் சிரிப்பை வைத்து ல அளக்கும் முறையை வோஷிங்டன் பல்கலைக் திருமதி குசன் ஸ்மைக்கள் III.
தருவது ཀྱག་
நறுக்கி சதைப்பற்றை
கொள்ளுங்கள் நறுக்கிய பாத்திரத்தில் போட்டு னயும் அளவு தண்ணீர்
வையுங்கள். நன்றாக கூழாக்குங்களி. கூழை
சேர்த்து அடுப்பில்
சீனியும் சேர்ந்து நன்றாக யதும் சிட்ரிச் அசிட்டைப்
விடுங்கள். நன்றாகக் ம் கூழும் ஒன்றாக டுப்பிலிருந்து இறக்கி கலர் பவுடர், மாங்கோ ன்றாகக் கலக்குங்கள்
பிறகு போத்தல்களில் காத்து உபயோகித்துக்
ஐந்து முகங்கள் இருப்பது தி, நிதானம், சமயோசித ஆகிய * குணங்களை
JULI TG5lb).
கும்.
TLD ni
(UDJ Br
கனவு என்றால் என்ன? எப்படி ஏற்படுகிறது என்று பலரும் பல கோணங்களில் ஆராய்ச்சி செய்துவிட்டார்கள். உளவியல் மேதை பிராய்டு என்ன சொன்னார் என்றால், "நமது அன்றாட வாழ்க்கையின் சிதைந்த பிரதிபலிப்புக்களே கனவுகளாக வருகின்றன" என்று சொன்னார்.
பிராய்டு சொன்னது சரியல்ல, நமது ஆழ் மனதின் ஆசைகள் மட்டும் கனவுகளாக வருவதில்லை என்கிறாகள் நவீன விஞ்ஞானிகள் நமக்கு ஏற்படும் அனுபவங்களுக்கும், எண்ணங்களுக்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு கனவுகளை வைத்து நமது உள். RAŠYMAS மனதின் சிக்கல்களை முரண்பாடுகளை அறிந்து அவற்றைக் களைய முடியும் என்கிறார்கள்.
கனவுகளுக்கும் ஆண் கனவு.பெண்கனவு என்ற வேறுபாடு இருக்கிறதாம் ஆண்கள் பொரும்பாலும் வெளிப்புற நடவடிக்கைகள் பற்றிக் கனவு காண்கிறார்கள் பெண்கள் உணர்வுபூர்வமான கனவு காண்கிறார்கள்
H
வை ஐந்தும் ம உரியதாக கூறப்பட்டா ணுக்கும், பெண்ணுக்கும்) ாதுக் குணங்கள் என்பதே
"காதல் தோல்வி என் |பது இன்றைய நாளில் *சர்வ சாதரணமாகிவிட் பது நீங்கள் விரும்பிய பெண்ணை மணமுடிக்க முடியாவிட்டால் உடைந்து போய் விடுகிறீர்கள் இதயம் நொறுங்கி விடுகிறது.
அந்தச் சோகம்-உங்களை விட்டு விலக நெடுங்காலம் பிடிக்கலாம். ஆனாலும் காதல் தோல்வியின் சோகம் சொல்லிக் கொண்டு எவ்வளவு நாள் இருக்க முடியும்? மீண்டு வாருங்கள்
இதோ சில வழிகள் முயன்று பாருங்கள் பழைய நிலைக்கு வந்து விடுவீர்கள்
1. எப்போதும் ஏதாவது ஒரு செயலைச் செய்து கொண்டு 'பிஸியாக இருங்கள் ஒன்றும் செய்யாமல் சும்மா இருக்கும் போதுதான் சோக நினைவுகள் வெளி வரும் 2'பளிச்சென்று உடையணிந்து தோற்ற மளியுங்கள் 3. கடைகளுக்குச் செல்லுங்கள் உங்கள் நெருங்கிய நண்பர், நண்பிகளுடன் ங்கள் நீண்ட நாட்களாக வாங்க விரும்பிய சட்டை, கடிகாரம், செருப்பு இப்படி எதுவாயினும் வாங்க 4. சுய முன்னேற்றம் பற்றிய புத்தகங்கள்புகழ்பெற்ற நாவல்கள் வாங்கி படி யுங்கள்
மணிநேரம் ஊறவைத்த சீயக்காய் கொஞ்சம் கலந்து அத்துடன் முழுகவும் இந்த முறையை வாரம் மூன்று முறை செய்து வரவும்.
முதல் நாளைய சோறு வடித்த கஞ்சிபுளித்த தயிர் அத்துடன் கொஞ்சம்
இன்றைய அவுஸ்தி ரேலிய கிரிக்கெட் குழுவின் J.LIL6ör LDITítő, ()LIGUIT, பாவம் ஒரு நாள் போட்டி களில் மட்டும் 25 முறை 12வது ஆட்டக்காரராக இருந்திருக்கிறார்.
மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் குழுவினரைப் பொறுத்தவரை 20 பேர் மட்டுமே 50க்கும் அதிகமான டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள இதில் லேட்டஸ்ட்டாகச் சேர்ந்திருப்பவர்
例 பெருமைப்பட்டுக் கொள்ள தகுதியானவர்தான். 21 டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்டுக் Agamom சரித்துவிட்டு, கும்ளே சொன்னார், "முதல் விக்கெட்டும் நூறாவது விக்கெட்டும் லேசுப்பட்டவையல்ல. இரண்டு பெரும் வீரர்களின் விக்கெட்டுக்கள் அவை என்றார். விக்கெட்டுக்களை வீழ்த்துவதைவிட வீழ்த்தப்பட்டது யார் என்பது பெரு நா மைக்கு கனம் சேர்த்துவிடுகிறது.
அனில் கும்ளே டெஸ்ட் போட்டி யில் நுழைந்த பின்னர் முதலில் வீழ்த்தியது இங்கிலாந்து வீரர் அலன் லாம்ப்பை கும்ளேயின் பந்து வீச்சுக்கு அலன் பதிலடி கொடுத்து கொண்டிருந்தபோது, இரண்டாவது ஒவரில் தோல்வி காத்திருந்தது லாம்ப்பை பொறிக்குள் சிக்கவைத் தார் கும்ளே அதுதான் கும்ளேயின் முதல் விக்கெட் முதல் முத்தம் மாதிரி அதனை மறக்காமல் இருக் ನಿಂಗ್ கும்ளே
கும்ளேயின் நூறாவது விக்கெட் மார்ட்டின் குறோ சமீபத்தில் பெங்க ரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி ல் கும்ளேக்கு கிடைத்த நல்ல பரிசு *匈
"மார்ட்டின் குறோவுக்கு டெண்
டுல்கர் பந்துவீசியபோது கவனித்துக்
கொண்டிருந்தேன். மார்ட்டின் குறோ எத்த கைய ஆட்டமுறையைக் கையாளுகிறார் என்பது தெரிந்துவிட்டது. ஒஃப் ஸ்டம்ப் முறைதான் சரியான பொறி என்று தீர்மானித்துக்கொண்டு. பந்தை வீசினேன். மார்ட்டின் குறோ மாட்டிக்கொண்டார். டெண்டுல்கரின் கைகளுக்குள் பந்தினைக் கொடுத்து விட்டு வெளியேறினார்" என்று விபரித்திருக்கிறார் அனில் கும்ளே
5, உங்களுக்குப் பிடித்த .. Α
S S SLS S SL SLS S LS LSLSLSL SS SLSS S LSL S LSL LSL S S S LSL S LSL S LSLSL S LS S LS S SL S S S S
எலுமிச்சம் பழச்சாறு முதலியவைகளை நன்றாகக் கலந்து தலையில் தேய்த்து,ஒரு மணிநேரம் ஊறவிட்டு, குளிர்ந்த நீரில் குளிக்கவும் இம்முறையை வாரத்தில் மூன்று அல்லது நான்கு முறை செய்யவும்:
கிரிக்கெட் துணுக்ளல்
"GGTTG” GITGI) EGGLIGDOGDUIT?
கேளுங்கள். சோகப் பாடல்களைத் தவிர்த்து விடுங்கள் 6. எப்போதும் நண்பர்களுடன் இருங் கள் விருந்துக்குச் செல்லுங்கள் 7. சோக நினைவுகளைச் சுமந்து சுய இரக்கம் கொண்டு திரியாதீர்கள் 8. இந்தத் திருமணம் நடைபெறாதது இருவருக்கும் ஏதோ விதத்தில் நல்லது என்று நம்புங்கள் 9. உங்களுக்கான சரியான துணை காத்திருக்கிறார் என்பதை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள்
அம்புரோஸ் மிக அதிக டெஸ்ட்களில் விளை யாடியவர் முன்னாள் கப்டன் விவியன் றிச் சட்ஸ், இவர் 12 போட்டிகளில் ஆடியுள்ளார். சிம்பாப்வே இதுவரை 12 டெஸ்ட் போட்டி களில் மட்டுமே ஆடியுள்ளது. இதில் ஒரு டெஸ்ட்டில் மட்டும் சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக வென்றுள்ளது.
மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியினரில் 4 பேர் மட்டுமே இதுவரை 250 க்கும் அதிகமான விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளனர். சமீபத்தில் நாலாவது நபராகச் சேர்ந்துள்ளவர் கோட்னி வோல்ஷ்
"99 வது கட்டுக்கும் நூறாவது விக்கெட்டுக்கும் இடையே இடைவெளி சற்று அதிகம்தான் ஒப்புப்கொள்கிறேன்" என்றும் சொல்கிறார் கும்ளே
தனது டெஸ்ட் வரலாற்றில் வீழ்த்திய 100 விக்கெட்டுக்களில் கும்ளே குறிப்பிட்டுக் கூறும் பத்து விக்கெட்டுக்கள் இவைதான்.
அலன் லாம்ப் இங்கி) 2ரொபின் ஸ்மித் (இங்கி)3.ஜோன்டி ரோட்ஸ் (தெ.ஆ) 4.அாஜுன ரணதுங்கா.இல)
5 கிரஹாம் ஹிக்இங்கி) 6.ஸ்ருவேட்
வில்லியம்ஸ் (மே.இ.தி) 7.கென்
போர்ட (நியூசி) 8.மஹாநாமா (இலங்)9ரிச்சார்ட் பிளாக்(இங்கி) 10.மாட்டின் குறோ (நியூசி)
அாஜுன ரணதுங்க, மஹாநாம ஆகியோரை வீழ்த்தியது பற்றி கும்ளே பின்வருமாறு விபரித்துள்ளார்.
"கொழும்பில் இடம்பெற்ற ஆட்டத்தில் அர்ஜுன ரணதுங்கா சகல பந்துகளையும் வேகமாக அடித்துக் கொண்டிருந்தார். பின்புறமாக மிக மெதுவாக பந்தை வீசினேன். அவர் அடித்தபோது ஸ்குவாயர் லெக் குக்குப் பந்து போனது. அது அவரை வீழ்த்த நான் வைத்த பொறி
மஹாநாமவுக்கு மெதுவான சில பந்துகளை வீசிவிட்டு, திடீரென்று வேகமாக ஒரு பந்தை வீசினேன். அது "ஷோட்லெக்காக முடிந்து மஹாநாம ஆட்டமிழந்தார்" என்கிறார் கும்ளே
கிரிக்கெட்டில் மூளைக்கும் கடும் வேலையிருக்கிறது எதிராளியை ஏமாற்றி பொறிக்குள் சிக்கவைப்பது முக்கியம் விளாசும் ஆசையை ஏற்படுத்திவிட்டு சட்டென்று மடக்கும் உத்தி அவசியம் கும்ளே மூளையைப் பயன்படுத்தி சாதனைச் சிகரத்தில் ஏறத் தொடங்கியிருக்கிறார்.
நவ.,19-25,1995
Page 14
படைத்தவன் அவன்.
ஒரு சமயம் முத்துவின்
ஒர் ஊரில் முத்து என்ற இளைஞன் ஒருவன் வசித்தான் அவன் சிறு வயதி லேயே தாய் தந்தையை இழந்தவன். அவனது தூரத்துச் சொந்தக்காரர் ஒருவர் அவனை வளர்த்தார். அவரோ ஏழை. அதனால் முத்துவைப் படிக்க வைக்க அவரால் முடியவில்லை.
முத்து எழுதப் படிக்கத் தெரியாத வனாகவே வளர்ந்தான் யார் எந்த
அவன்
பள்ளிக்கூடத்திற்குச் சென்று
வேலை சொன்னாலும் செய்வான். அதற்குக் கூலியாக என்ன கொடுத்தாலும் வாங்கிக் கொள்வான் இயற்கையிலேயே நல்ல மனம்
ஒருவன் வந்து முத்துவிடம், "எமது ஊர்
C"ಸ್ಟಿ? பியோன் வேலை ஒன்று
jefting, p 60IJ (3, 6)(ПLJU
UITULUI s சிறுகதை LDITGOTITG)
போய்க் கேட்டுப்பார்," என்றான்.
பேச்சைக் கேட்டு அந்தப்
ஆசிரியரைச் சந்தித்த "வணக்கம் ஐய வேலை ஒன்று கா (39,6769)L'IL JILGBL GÖT," | "ஆமாம் இருக்கிற ஆசிரியர்
"அந்த வேலைை என்றால் எனக்குப் இருக்கும்" என்றான் "நீ என்ன படி கேட்டார் தலைமைய
நண்பன்
ഋഞഖങ്ങID
ill.
சீ திருவி
மேலே உள்ள படத்தி சிறந்த வர்ணம் ஒன்று
ബ് தெரியாது. ஆனால் எ SqT S S q S S S N லும் செய்வேன்" எ
"ஐயா! எனக்கு
தலைமையாசிரிய "முதலில் நீ 6ெ வேலையும் இல்லை என்று கத்தினார்.
முத்துவும் பயந் னான். ஆனால் அந் மனதை விட்டு அக எழுதப்படிக்க என்ன? நான் மனித வேலையானாலும் நா என்று நினைத்து அ
அந்தக் குமுறல் LDIT60/51.
வாழ்க்கையில் முடியும் என்ற வைர இறங்கியது.
தான் சிறிது வைத்திருந்த பணத் பெட்டிக்கடை வைத் இரண்டு வருட அவனது பெட்டிக்
நாடு 1.தமிழ்நாடு 2.இந்தியாவின் பிறமாநிலங்கள் 3.இலங்கை 4மலேஷியா 5. LDI 6ரியூனியன் 1.சிங்கப்பூர் 8.மொராக்கோ 9:இங்கிலாந்து 10.பிரான்ஸ் 11.அமெரிக்கா 12., 56ÖILET 13:இந்தோனேசியா 14 செளதி அரேபியா 15. DIT LITIGOSÍNTÉ 16, GSGSTLII 17 ஐக்கிய அரபு குடியரசு 18.L. SINGASOL'U GOLJ GöIGU 19.தென்னாபிரிக்கா 20. feÓTIT 21 பிரெஞ்சு கயானா 22தாய்லாந்து 23.இத்தாலி
24ருஷ்யா 25.தென் வியட்நாம்
|எகிப்து,தென்கொரியாசெனகல்
14
பாராட்டுக்குரியவர்க
தொகுப்பு-கந்நப்பெருமாள் நிய L S SS SS SS SS S L S L S L S L S L S L S L S L S
விடுகதைகளும் 6
பலாபலன்களுக்கு ஒத்தசொல் ஒன ஒன்றின் பெயரையும் இணைத்த
ஒன்று வரும்-அந்தப் படம் என்ன 2.அழத்தெரிந்தவன் ஆனால் சிரி °auā”
பஸ்லுபாரிஸா ஜமால், க. யோகநாதன், இல. 65/1, பள்ளிவாசல் வீதி, ராஜகிரிய. யோகம தமிழ் வி. தெஹியோவிட்ட சரீப் எம். இன்ஸாப், சி. ரிஷிந்தன்,
புதிய பாலமுனை, காத்தான்குடி
ரோ. க தமிழ் வித்தியாலயம், வத்தளை
3.கீழே ஒருவீடு மேலே இருவீடு 4 பிறப்பு உள்ளவன் இறப்பு இல் 5.உருவம் கறுப்பு-உரித்தால் து
அது என்ன?
6.நிறம் ஒன்றையும் மண்ணுக்கு ஒ இணைத்தால் ஒரு ஊரின் பெயர் 1.இளமையில் நந்தவனம் முதுமை
சென் மேரிஸ் கல்லூரி, நாவலப்பிட்டி
மொஹமட் சுஹைர் பா. பாலரஞ்சனி மு/ஆண்கள் வித்தியாலம் கட்டுகொடை காலி கிரான்லி தமிழ் பா, அக்கரப்பத்தனை,
எம்.ஏ. நஸ்லியா, அன்ரு ராஜன், மருகொண, உக்குவெளை புனித அந்தோனியார் கல்லூரி.வத்தளை செல்வன்-முஹமட் மின்ஹாஜ், எஸ். சுரேஸ்,
பது/ஹப்புத்தளை த.ம.கல்லூரி, ஹப்புத்தளை
6T65760TP 8.உணவு முடிந்தவுடன் ஒரம் கட்
ിൽ
Page 15
வானப் போர்வை கிழிந்ததாம் சின்ன முத்து உதிர்ந்ததாம் முத்து முத்து மாலையாம்
சின்ன சின்ன தூறலாம்
காதுக்குள்ளே குளிருதாம் காற்று வந்து சிரிக்குதாம் gif மேலே தாவுதாம் வேகமாக ஓடுதாம்
கடையாக மாறியது.
ஐந்து ஆண்டுகள் ஓடின. அந்த ஊரின் மொத்த வியாபாரியானான் முத்து
கடின உழைப்பின் மூலம் அவனிடம் செல்வம் குவிந்தது.
மேலும் பத்தாண்டுகளின் பின் பணத்தைப் பல வியாபாரங்களில் முதலீடு செய்து பெரும் கோடீஸ்வரன் ஆனான்.
ஒரு நாள் அவனுக்கு பியோன் வேலை தர மறுத்த தலைமையாசிரியர் வேறு சிலருடன் அவனது வீட்டிற்கு வந்தார்
ான் முத்து ா இங்கே பியோன் லியாக இருக்கிறதாக என்றான் முத்து து" என்றார் தலைமை
ய எனக்குத் தந்தீர்கள்
பெரிய உதவியாக
T. த்திருக்கிறாய்?" என்று II փլիայի,
னையாக்கும்
அவனை யாரென்று அடையாளம் காண தலைமையாசிரியரால் முடியவில்லை. ஆனால் முத்துவிற்கு அவர் யார் என்று
எழுதப் படிக்கத் ந்த வேலை சொன்னா
ன்றான் முத்து GNU, Ifili ருக்குக் கோபம் வந்தது. தரிந்து விட்டது. அவன் அவர்களை வளியே போ உனக்கு வரவேற்று உபசரித்தான்.
ஒன்றும் இல்லை, "சொல்லுங்கள் என்னைப் பார்க்க
என்ன விஷயமாக வந்தீர்கள்?" என்று (BGL LIIGÓT.
து போய் வெளியேறி
"பெருந்தகையீர்! எனது பெயர் சண்முக
தச் சம்பவம் அவனது
UGfili) GOGU.
த் தெரியாவிட்டால் ன் இல்லையா? எந்த 67. GJILLI DIL" (BLGOTIP வன் மனம் குமுறியது. ாளடைவில் வெறித்தன
II
எமது அயல் நாடான இந்தியா மிகப் புராதன பண்பாட்டுச் சிறப்பு வாய்ந்தது. பாரதம் என்பது இதன் பண்டையப் பெயர். பரப்பளவு: 3,280,500 சதுர கிலோ மீற்றர் (1,270,000 சதுரமைல்)
மக்கள் தொகை 800,000,000 தலைநகர் புது தில்லி அரசியல் பல்வேறு இராச்சியங்களாகச் சின்னாபின்னப்பட்டுக்கிடந்த இந்நாட்டின் மீது மத்திய கிழக்கு மொகலாய மன்னர்
என்னாலும் முன்னேற ாக்கியம் அவன் மனதில்
சிறிதாக சேமித்து தைக் கொண்டு ஒரு தான்.
கடின உழைப்பில் கடை சற்று பெரிய
Hகளினதும் ஐரோப்பிய நாடுகளினதும் படை யெடுப்புகள் பல தடவைகள் இடம்பெற்றன. இறுதியாக ஆங்கிலேயர் ஒன்றரை IBITibIDIGSS (GGIULLfG): ILLI U, ITGILJU, jigi DG தொகை :
41452,000Eபடுத்தி ஏக இந்தியா என்றாக்கி ஆட்சி 10000000 H செலுத்தினர்.
38,00,000 அந்நியரிடமிருந்து நாட்டை மீட்டெடுக்க 1800 மகாத்மா காந்தி அடிகளின் தலைமையில் 0E சாத்வீகப் போராட்டங்கள் நடைபெற்றன. 250000 1947 ஆகஸ்ட் 15ಣಿ சுதந்திரம் கிடைத்தது. g old 9-U DI" பிரகடனப்படுத்தப் பட்டு பாராளுமன்ற ஜனநாயக முறையில் ஆட்சி 'Eநடைபிெறுகிறது. இன-மொழி ரீதியாக 1,00,000 மாநிலங்கள் பிரிக்கப்பட்டு மாநில சுயாட்சி 1000 வழங்கப்பட்டுள்ளது.
60,000 மொழி: இந்தி மொழி பேசுவோர் 52,000Hதொகையே அதிகம் பிரேதச மொழிகளாக 50000E டி மொழிகள் உள்ளன. இவை தவிர வேறு 34,000 இனமக்களும் தங்களுக்குரிய மொழிகளைப் 15,000Hபேசுகின்றனர். ஆங்கிலம் பரவலாகப் பேசப் 15,000 படுகிறது. 100|H மதம்: இந்து இஸ்லாம், கிறிஸ்தவம்
10B மற்றும் பல மதங்களும் உள்ளன. 6,600
வண்ண வண்ணக் காகிதத்தில்
ASJaj ASST ajaJbl ஆடிக் கிட்டே போகுதாம் பாடிக்கிட்டே சிரிக்கலாம்
-ஹரணி
சுந்தரம், நமது பாடசாலையில் தலைமை சிரியராக இருந்து ஓய்வு பெற்றவன். வர்களும் அந்தப் பாடசாலையில் ஆசிரியர்களாக இருந்து ஓய்வு பெற்றவர்கள் தான், நாங்கள் கூட்டாகச் சோந்து நமது பாடசாலைக்கு ஒரு விஞ்ஞான ஆய்வு கூடம் கட்ட உத்தேசித்துள்ளோம். அதற்கான நிதி நிலமை சரியில்லை. தங்களிடம் இதற்காக நன்கொடை பெற வந்துள்ளோம்." என்றார் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஒரு லட்சம் ரூபாய் நன்கொடையாகக் கொடுத்தான் முத்து
அதைப் பெற்றுக்கொண்ட தலைமை ஆசிரியர் மிகவும் மகிழ்ந்து போய் முத்துவிற்கு நன்றி தெரிவித்தார்.
அப்போது முத்து தான் பியோன் வேலை கேட்டு அவரிடம் வந்ததையும், அவர் அன்று தன்னை இழிவாகப் பேச வில்லையானால் தான் இந்த நிலைக்கு வந்திருக்கமாட்டேன் என்று தெரி வித்தான்.
இதைக் கேட்ட தலைமையாசிரியர் முத்துவின் முயற்சியைப் பாராட்டி அவனடமிருந்து விடைபெற்றுச் சென்றார்.
பொருளாதாரம்:நடுத்தர மக்களை அதிகமாகக் கொண்டுள்ள இந்தியாவின் பிரதான உற்பத்தி விவசாயத்துடன் தொடர்புடையது. நெல், கோதுமை மற்றும் சகல தானியங்களும் பருத்தி முதலான உப விளை பொருள்களும் விளைகின்றன.
அபிவிருத்தியடைந்த பல நாடுகளின் ஒத்தாசையுடன் எந்திர சாதனங்களும் போக்குவரத்து வாகனங்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன.
மித மிஞ்சிய பண வசதியுடையோர் இருப்பது போல் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்வோரின் தொகையும் அதிகம் பிரதேச சுயாட்சி வழங்கப்பட்டிருப் பதனால் அந்தந்தப் பிரதேசங்களில் கலைகள் பண்பாட்டுச் சிறப்பு குன்றாமல் வளர்க் கப்படுகின்றன. இசைநடனத்துறையில் இந்தியா முன்னணியில் நிற்கிறது.
பண்டைய நாகரிகத்தைப் பறை சாற்றும் சிற்பம்,சித்திரம் ஆகியன இன்றும் பேணிப் பாதுகாத்து வைக்கப் படுகின்றன.
6,000 5,500 5,000 5,000 3,000 3,000 3,000
இது ஒரு அரிய படம். யார் இவர்தெரியுமா? இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக்கொடுப்பதில் முன்னின்றவர். சத்தியத்தை நம்புங்கள்
என்று சொன்னவர் இப்போது o ரியவில்லையா? மகாத்மா காந்திதான்
500
முறையே 50050,500 லதாசன், மட்/மாங்காடு
பிரிவில் ஒரு அணித் தலைவராக சீருடையுடன் தோற்றமளிக்கிறார் காந்தி, (சின்ன வயதில் காந்தி ரொம்ப —அழகுதான்!) 1900ம் 600IL6lITGilla)
எடுக்கப்பட்ட படம்தான் இது
விடைகளும்
றையும் உறுப்பிக்களில் ால் படத்தின் பெயர் P கத்தெரியாதவன்-யார்
9.பார்த்தால் ஒரு விடு, இருவர் இருக்கும் வீடு, உடைத்தால் கட்டமுடியாத வீடு, அது 61 GöIGOTIP 10.ஐம்பது சதத்துக்கு வாங்குவார்கள், இருவண்டில்களில் ஏற்றுவார்கள், மிச்சமும் வைத்திருப்பர்கள், அது என்ன,
6. f60L3,67.
பாகுழெரி 0 19ரி 6 1909ாறு ?
ள் அது என்ன? லாதவன்-யார் இவன்? பு-உண்டால் கசப்பு
த சொல் ஒன்றையும் bildf)en 2096 "z ge 1009an 1903-1991g) "g வரும putely 9п с цоку, у பில் பாலைவனம் அது ழெரியாரு |09) a fIIIf(09 I
தொகுப்பு ஏஎச்.எம்.சிஹாம் மட்/அல்ஹிறா
panci-೨॥ LIITIP வித்தியாலயம், காத்தான்குடி05
TID6ui
பாலின் நிறம் வெள்ளை. ஆனால் திபெத்தில் உள்ள யாக் என்னும் எருமையின் பால் மட்டும் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.
உலகில் மிகவும் வெப்பமான இடம் வட பிரிக்காவிலுள்ள அசிசியா என்ற இடமாகும் : வெப்பநிலை 136 பாகை பரனைட்
உலகின் மிகவும் ஆழமான சுரங்கம் தென் ஆபிரிக்காவிலுள்ள ரொபின்சன் டீப் என்பதாகும் ஆழம் 10000 அடி
உலகில் மிகவும் பயங்கரமான ஆறு ஐக்கிய மெரிக்காவின் தென்மேற்குப் பகுதியிலுள்ள கொலரடோ. இதன் நீளம் 1700 மைல் மணிக்கு 30
0.
LDs) (Fagld. எஸ், நாகராஜன் காரை
ᏏᎧ1.19-25 , 1995ரிச்சயமானவர்கள் போல அறைகள்
ருகும்பிளாக்கில் நடந்து ஒரு அறையின் வைத் தட்டி, "எக்ஸ்யூஸ் மீ இன்றைய பர் இருக்கிறதா? ஒரே ஒரு விசயம்
ட செய்ய வேண்டும்" பேப்பர் நீட்டப்பட.
இது ஹோட்டலில் போடப்பட்ட LTT2"
ஆமாம்" அதில் குட்மானிங்கும் இல்லை. றை எண்ணும் இல்லை. ஹோட்டலின் பர் மட்டும் கறுப்பில் ரப்பர் ஸ்டாம்ப் பாடப்பட்டிருந்தது.
இது இல்லை என்று புறப்பட்டு அடுத்த ஹோட்டல்
இந்ததியில் நான்காவது ஹோட்டலாக ஹாட்டல் உத்சவ் வந்து ஒசி வாங்கின
பேப்பரில் பச்சை நிற ரப்பர் ஸ்டாம்ப்பில் குட் மானிங்கையும், வட்டமிடப்பட்ட அறை எண்ணையும் பார்த்து, "இதே தான்" என்றார் பார்க்கள் ஸ்மித் பிறகு மார்ட்டின் ாதருகில், "ரிவுப்ஷன் சென்று போர்டில் ா இல் என்ன பெயர் எழுதியிருக்கிறது என்று பார்த்துக் கொள் பிறகு அந்தப் பெயரைச் சொல்லி அவர் இருக்கிறாரா என்று கேள். நான் வெளியில் காத்திருக் கிறேன்" என்றார்.
பார்க்கர் ஸ்மித் வெளியே பார்க்கிங் பகுதியில் பிரெளன் நிற அம்பாஸிடர் இருக்கிறதா என்று கேஷிவலாகப் பார் வையிட்டுக் கொண்டே நடக்க. மார்டின் வந்தான்.
சார், சிக்கந்தர், பெங்களூர் என்று போட்டிருக்கிறது. விசாரித்தேன் அறையில் இல்லை. இன்னும் ஒரு மணி நேரத்தில் வருவேன் என்று தகவல் சொல்லி விட்டுப் போய் அரை மணியா கிறது."
வெரிகுட் மார்டின் எனக்கு அவன் கம் தெரியும். அவன் காரின் நிறம் ரெளன். நான் ஒரு மைக்ராஃபோன் அருகிறேன். ஒவ்வொரு அறைவாசலிலும், விதியடி போட்டிருக்கிறார்கள். இந்த பட்டன் சைஸ் சாதனத்தை நானூற்றி தினேழு வாசலில் உள்ள மிதியடிக்கு அடியில் போட்டு விட்டு வா. கதவடியில் இருக்கும் நூலளவு இடைவெளி போதும் உள்ளே பேசும் நுண்ணிய ரகசியப் பசுக்களைக் கூட சேகரிக்கும். நாம் காரில் அமர்ந்து கொண்டு
、Tü。” பார்க்கர் ஸ்மித் கொடுத்த வயர்லெஸ் மக்ராஃபோனை எடுத்துக் கொண்டு
ாட்டின் நழுவ. காரில் வந்து அமர்ந்து கொஞ்ச நேரத்தில் மார்ட்டினும் து சேர்ந்து கொண்டான், "சொன்னபடி | ga CGLGBT."
இருவருமாகக் காத்திருந்தார்கள் சற்று நேரத்தில் ஆட்டோவில் வந்திறங்கினான்
மார்ட்டின், அதோ ஆட்டோவில் இருந்து இறங்கிப் போகிறான் பார். பன்தான் என்ற பார்க்கள் ஸ்மித் தன் கேஸ் திறந்து மைக்ரோவேவ் ரிசீவரை செய்து வால்யூமைக் குறைத்து -- TITT அடுத்த நிமிடத்தில் 417ன் கதவு றக்கப்படும் சத்தம் சுபாவின் அலட்சிய ான விசில் சத்தம் எல்லாம் கேட்டது. பொறுமையாக காத்திருந்ததில் 17வது டம் அறைக்குள் டெலிபோன் ஒலிக்கும் ாத்தம் கேட்டு. தொடர்ந்து.
ஹலோ சிக்கந்தர்" என்று குரல். என்ன வுேட்டு முடிவுக்கு வந்துட்டியா? தோஷம் அழுவாதேய்யா எனக்கு வட்சம் கொடுத்துட்டு உன் பார்ட்டி பட்டே அதுக்கு மேலதான் கறக்கப் ற எனக்குத் தெரியும் ரைட்டு புறம் பையன் தானே, பத்திரமா கான் நம்புய்யா ஒப்படைச்சிட்டுப் ாம் வாங்கிக்கறேன். இன்னிக்கு ராத்திரி மணி சுமாருக்கு கார்ல புறப்பட றள் ஆறு மணி நேரம் தூக்கத்துக்கு தயும் சேர்த்து முப்பது மணி நேரப்
"பம்பாயில் தங்க ஒன்றும், சந்தனகலர் பி தேவை."
"பம்பாய்ல ஐ ஹே சாவி தர்றேன். அப்பு ஃபியட்டா? என்னப்யா வேலை வாங்கறே?
"GJITLP" "Fif. LULIOLIITLIIGA) இருக்காங்க ஏற்பாடுசெ
காகத்தான் போதுமய் எதுவும் வேலை சொல்
"அந்த ஃபியட்க வகையில் எம்.எஸ்.ஆர் ஒரு நம்பர் பிளேட் தயார் "இது ஈஸி, செஞ் தயார் செஞ்சித் தள்றேன். யு டேக்கு"
"நாளை காலை எதிர்பார்க்கிறேன்."
"வந்துட்டா போச் பார்க்கர் ஸ்மித் விபரங்கள் சொல்லில் சிகரெட் பற்ற வைத்துக் யைத் தட்டிக் கொண்டு
பிறகு புறப்பட்டு வந்த போது ஃபியட்டி பிடித்துக் கொண்டிருந்
"என்ன, அதற்கு தகவல்?"
“m品血,Gasm岛 கேட்கிறது. உறங்குகிற கிறேன்."
"இன்று முழுவதும் பின்தொடந்து ஆகவே அவனை காரில் பம்ப விட்டுத்தான் மறுவேை சேர்ந்து உட்கார்ந்து கா இந்தா, இது "சிக்னல் இதன் இன்னொரு உள்ளது. அரை கிலே நான் எங்கிருந்தாலும், அழுத்துவதன் மூலம் என்கிற சப்தத்தில் அ ஹோட்டல் எதிரே உ இருக்கிறேன். அவ கதவை திறந்து புற கேட்டதும் எனக்கு சிக் வந்து காரில் ஏறிக் ெ பார்க்கர் ஸ்மித் ை ஒரு தடித்த புத்தகம் அமர்ந்து கொண்டார்.
D(T606V ell) பாக்கெட்டுக்குள் பீப்பி மற்றவர்கள் அது கடி கருதிக்கொள்ள. பார் யேறினார். மார்ட்டினு சீட்டில் அமர்ந்தார்.
ஹோட்டலை விட்( ஒரு டாக்ஸி அமர்த்தி ஸ்டேஷன் வந்து தன் கொண்டு புறப்பட.
பெயர் எம். பூரீகுமார்
61 Lugii. 25 உரிகை சவுண்டஸ் பிளேஸ் முகவரி: Gall galluogion L.
பொழுது போக்கு
கெட் விளையாடுதல்.
பெயர்: ஏ. அலி அக்பர்
6,
பொழுது போக்கு ரி.வி.
கதைப்புத்தகங்கள்
Guuff: Grain). L'Êaorn Golu uLuñT: GIran).
@u山邑 22 uu : 1 பதுளை வீதி முகவரி பூர் விக்கிரம ராஜசிங்க முகவரி மாஷாத் ரோட் 3வது குறுண, நீர்கொழும்பு கேணி, கிண்ணி பொழுது போக்கு டிவி பொழுதுபோக்கு பத்திரிகை, வானொலி நண்பிகளுடன்
வி லட்சுமி நாராயணண்
Bass629. RIYADH-11554 K.S.A. போக்கு பத்திரிகை பாடல்கள்
பெயர்: எம். பைசல் 6) I Lugs: 23
முகவரி: 44 முதலாவது ஒழுங்கை, வான் வீதி, புத்தளம் பொழுது போக்கு பத்திரிகை, பேனா நட்பு, டி.வி.
19–25, 1995
Page 16
ரகசியமான இடம் யட் கார் ஒண்னும்
றவ் பிக் பங்களா |றம் சந்தன கலர் நீ இப்படி என்னை
நம்ம கூட்டாளிங்க பறேன், ஃபிரெண்ட்ஸ் ாம் ஆனிக்குட்டிக் யா இதுக்கு மேல |லாதே." ரில் பொருத்தும் 244 என்று எழுதின செய்ய வேண்டும்." சிடலாம். இங்கேயே ஐ கிவ் இட் ஹியர்
உங்களை இங்கே
的”
ஆனியிடம் சில பிட்டு மென்த்தால் G|3,160|LIII. (ŠLDT6)|T
யோசித்தார். ஹோட்டல் உத்சவ் ல் அமர்ந்து புகை தான் மார்ட்டின்
பிறகு ஏதாவது
எடுத்து அவன் எந்த வீட்டுக்குள் போகிறானோ அந்த வீட்டின் சுவரில் அல்லது ஜன்னலில் பொருத்திவிட்டு GJIT*"
சுபா கதவு உள்ளே போன நான்காம் வினாடி மார்ட்டின் பார்க்கர் சொன்னபடி செய்து விட்டுத் திரும்பினான்.
சுபா தன் கையில் பேப்பர் பார்சலுடன் நுழைய விழி விரித்துக் @öLLmö QJabaum
"என்னடா சக்ஸஸ்தானா? "பின்னே? இதோ பாரு அஞ்சு இலட்சம் உன் வீட்லயே பத்திரமா வையி நான் பம்பாயிலேர்ந்து திரும்பினதும் வாங்கிக்கிறேன். எங்கே வைக்கிறே
"ஸ்டோர் ரூமில பெரிய அரிசி ட்ரம் இருக்கு அதுக்குள்ளே வச்சி மேலே அரிசி கொட்டிடறேன். எப்ப வருவே
"போறப்ப கார் வர்றப்ப பிளேன். அதனாலே மூணே நாள்ல வந்துடுவேன். என்ன பண்றான் பையன்?
"யார் முழிக்க விட்டா? உணர்வு வர்றப்பல்லாம் மறுபடி மறுபடி தூங்க வச்சிக்கிட்டுத்தானே இருக்கேன் எப்ப புறப்படறே?"
"இப்பவே இரு. வெளிலே பார்த் துட்டுவர்றேன். ரெண்டு பேருமா தூக்கிக் கொண்டு போய் பின் சீட்ல வச்சிடலாம் அந்த காரியத்தை அவர்கள் செய்து முடிக்க பத்து நிமிடங்களாயின. இங்கே
குறட்டை சப்தம் ான் என்று நினைக்
அவனை விடாமல் |ண்டும். பையனுடன் ாய்க்கு வழியனுப்பி ல. நாம் இருவரும் த்திருக்க வேண்டாம். பார் என்று பெயர். பகுதி என்னிடம் மீட்டர் விட்டத்தில் இதன் சுவிட்சை என்னை பீப், பீப் ழைக்கலாம். நான் உள்ள லைப்ரரியில் ன் தன் அறைக் ரப்படும் ஓசைகள் னெல் கொடு, நான் காள்கிறேன்." லப்ரரிக்குச் சென்று எடுத்துக் கொண்டு
மணிக்கு அவர் iப் என்று ஒலிக்க. கார ஓசை என்று க்கர் எழுந்து வெளி க்கு அருகில் முன்
வெளியேறிய சுபா க் கொண்டு சர்வீஸ் காரை எடுத்துக்
அவர்களின் பேச்சைக்கேட்ட மார்டின் பார்க்கர் ஸ்மித்துக்கு விளக்கம் சொல்ல. "வெரிகுட் இனி அந்த கார் நேராக ஹோட்டல் உத்சவ் வரும் நீ தொடர வேண்டும் என்று அவசியம் இல்லை. நேராக அவனுக்கு முன்னால்கூட அங்கே (BLJITЈаUTID."
மார்ட்டின் அதன்படி வந்து காத்திருக்க.
பிறகு வந்த சுபா கரை நிறுத்தி, நான்கு ஜன்னல்களின் கறுப்பு கண்ணாடி களையும் உயர்த்திப் பூட்டிவிட்டு உள்ளே சென்றான்.
"சார் இந்த நிமிடம் நமக்குத் தேவை யான பையன் இதோ இந்தக் காரின் பின் சீட்டில் கிடத்தப்பட்டு இருக்கிறான். கைப்பற்ற நிமிட நேரம்கூட ஆகாது" என்றான் மார்டின்
"தெரியும். ஆனால் என் திட்டம் மாறிவிட்டது இப்போது எப்படியிருந் தாலும் நான் சரவணகுமாரை பம்ப்ாய்க் குக் கொண்டு சென்று தான் ஆக வேண்டும். அந்த காரியத்தை எனக்கு பதிலாக அவன் செய்து தரப் போகிறான். அவ்வளவுதான்."
பத்து நிமிடத்தில் தன் அறையைக் காலி செய்து சூட்கேசுடன் இறங்கி வந்து பில் செட்டில் செய்து காரில் புறப்பட்டான்.
அவன் காரை நகர எல்லைவரை சென்று வழியனுப்பிவிட்டுத் திரும்பி னார்கள் இவர்கள்
(தொடர்ந்து வரும்)
g:
ܠ ܐ .
ஜெமிலா பெயர்: வி. சதானந்தன்
uu Bäft, Glögmé (psalfl: BREMGARTNER STR-28
T. 80037 URICH, SWITZERLAND கதைப்புத்தகம் பொழுது போக்கு பத்திரிகை, அரட்டை தொலைக்காட்சி, கிரிக்கெட்
பெயர்: அகமட் நுஃமான் |51 6նա95): 23
passis; MINISTRY OF INTERIOR BLOCK-1, SABAHAL-NASSER, KUWAIT பொழுது போக்கு பத்திரிகை, தொலைக்காட்சி, புத்தகம்
பெயர் பிரசாந்த் JUg,118
பெயர் முகமட் அஸ்கர் 6) I Ligi): 19
முகவரி 224, டையக் விதி திருகோணமலை முகவரி: 16 சாஹிரா கல்லூரி வீதி, மாவனல்லை. பொழுது போக்கு பத்திரிகை பேனா நட்பு டிவி பொழுது போக்கு பத்திரிகை, கிரிக்கெட்குரிய ஒளி நிறைந்த அந்த அறையில் அவனது குரல் மளமளவெனப் பொழிந்தோடியது. இதற்கு முன்பே இது மாதிரி எத்தனையோ கதைகளை கேட்டிருக்கிறாள் தாய். எனினும் அந்தக் கதைகளை சொல்பவர்கள் ஏன் அத்தனை அமைதியோடு ஏதோ தவிர்க்க முடியாத தொன்றைப் பேசுவதுபோல, அவற்றைக் கூறுகிறார்கள் என்பது மட்டும் அவளுக்கு புரியவில்லை.
"இன்று என் சகோதரி வருகிறாள் என்றான் அவன்.
"அவளுக்கு கல்யாணமாகிவிட்டதா? "அவள் ஒரு விதவை அவளது கணவன் சைபீரியாவுக்கு கடத்தப்பட்டுச் சென்றான். ஆனால் அவன் அங்கிருந்து தப்பியோடி விட்டான். இரண்டு வருவுங் களுக்கு முன்னால் அவன் ஐரோப்பாவில் காசநோயால் செத்துப்போனான்"
"அவள் உங்களைவிட இளைய GIGIP"
"ஆறுவருசம் மூத்தவள். நான் அவளு க்கு மிகவும் கடமைப்பட்டவன். அவள் இங்கு வந்து சங்கீதம் வாசிப்பது வரை நீங்கள் பொறுத்திருங்கள் அது அவளுடைய பியானோ வாத்தியம் தான். பொதுவாகச் சொன்னால் இங்குள்ள பொருள்களில் பெரும்பாகம் அவளுடை யவைதாம். புத்தகங்கள் மட்டுமே என்னு GOL 606,
"அவள் எங்கு வசிக்கிறாள்? "எங்கும்தான்" என்று சிறு புன்னகை யோடு பதில் சொன்னான் அவன் "எங்கெல்லாம் ஒரு துணிச்சலான ஆசாமி தேவையோ அங்கெல்லாம் அவள் இருப் LJITGI."
"அவள் இந்த மாதிரி இந்த மாதிரி வேலைக்குக் கூடச் செல்கிறாளா?
"ஆமாம். நிச்சயமாய் என்றான் அவன்
அவன் சீக்கிரமே போய்விட்டான் தாய் இந்த மாதிரி வேலையைப் பற்றிச் சிந்திக்கத்தொடங்கினாள் அந்த வேலைக் காக ஒவ்வொரு நாளும் அமைதியோடும் விடா முயற்சியோடும் தங்களைத் தாமே தத்தம் செய்து கொள்ளும் மனிதர்களைப் பற்றி நினைக்கும் போது ஏதோ ஒரு மலையின் முன்னே இரவு வேளையில் நிற்பது போல் அவளுக்குத் தோன்றும் மத்தியானத்துக்கு மேல், நெட்டை யான அழகிய பெண் ஒருத்தி வந்தாள் அவள் கரியநிற உடை யுடுத்தியுருந்தாள் தாய் கதவைத் திறந்தவுடன் அவள் தன் கையிலிருந்த மஞ்சள் நிறமான சிறு பை யைக் கீழே நழுவ விட்டுவிட்டு, தாயின் கையைப் பற்றிப் பிடித்தாள்
"நீங்கள் தானே பாவெல் மிகாய் லவிச்சின் தாய்?" என்று கேட்டாள்.
"ஆம், என்று பதிலுரைத்தாள் தாய் எனினும் அந்தப் பெண்ணின் அழகிய கோலத்தைக் கண்டது முதல் அவளுக்கு என்னவோ போலிருந்தது.
"நீங்கள் எப்படி இருப்பீர்களென்று கற்பனை பண்ணியிருந்தேனோ, அப் படியே இருக்கிறீர்கள். நீங்கள் இங்கு வந்து வசிக்கப் போவதாக என் தம்பி எழுதியிருந்தான்" என்று அவள் கூறிக்கொண்டே, கண்ணாடி யின் முன்
須
போன ஞாயிற்றுக்கிழமை வரு கிறோம் என்று சொல்லிவிட்டுப் போன ரமீஸிடமிருந்து வருகிற ஞாயிற்றுக் கிழமை வருகிறோம்என்று வந்திருந்த | அஞ்சல் அட்டை கண்டு வளருக்கு
ஆத்திரம் வந்தது.
வந்த ஆத்திரம் சிரிப்பாகிப் போனது
ரமீஸாவது. வாறதாவது. பொய்யன் என்று அடிக்கடி மெய் யன் சொல்வது ஞாபகம் வந்தது.
"மஸா. இந்த ஞாயிற்றுக்கிழமை ரமீளாகும் பானுவும் நம்ம வீட்டுக்கு வர் ADITI HJ3567TIITLID....."
"ஆறேழுமாசமாஇதே போஸ்ட்கார்ட் தானே"
"இல்ல. இந்த ஞாயிற்றுக்கிழமை கட்டாயம் வருவாங்க."
"காத்துல எழுதணும் ஒங்க பிரண்ட் சொன்ன சொல்ல."என்று பாடிச் சிரித் தாள்.மலாவாகிய மஸாயிதா
"என்னங்க.ஒரு குட் ஐடியா "என்னது." "ஞாயிற்றுக்கிழமை நாம அங்கே (ELIGGLJIII),
நின்று கொண்டு தொப்பியைக் கழற்றினாள். "நான் வெகு காலமாகப் பாவெல் மிகாய்லவிச்சோடு நட்புரிமை கொண்டவள். அவன் உங்களைப் பற்றிக் கூறியிருக்கிறான்." அவளது குரல் உள்ளடங்கியிருந்தது. மேலும் அவள் மெதுவாகத்தான் பேசினாள். அவளது நடமாட்டங்கள் மட்டும் விறுவிறுப் போடும் வேகத்தோடும் இருந்தன. அவள் தனது சாம்பல் நிறக் கண்களால் புன்னகை புரிந்தாள். அதில் வாலிப பாவமிருந்தது. அவனது கன்னப் பொறியில் சிறு சிறு சுருக்க ரேகைகள் விழுந்திருந்தன. அவளது சிறு காதோரங்களுக்கு மேல் இளம் நரை ரோமங்களும் மின்னிக்கொண்டிருந்தன.
"எனக்குப் பசிக்கிறது. கொஞ்சம் காப்பி குடித்தால் தேவலை" என்றாள் அவள்.
"அதற்கென்ன தயார் செய்கிறேன்" என்று பதிலுரைத்தாள் தாய் பதில் கூறிவிட்டு அவள் அலமாரிக்குச் சென்று காப்பிச் சட்டியை எடுத்துக்கொண்டே கேட்டாள்;
"என்னைப்பற்றி பாவெல் சொன்ன தாகவா சொன்னீர்கள்?
"எவ்வளவோ சொல்லியிருக்கிறான்."
அந்த மாது ஒரு தோல் சிகரெட் பெட்டியைத் திறந்து ஒரு சிகரெட்டைப் பற்றவைத்தாள்
"நீங்கள் அவனைப்பற்றி ரொம்பவும் பயந்து போயிருக்கிறீர்களா? என்று கேட்டுக் கொண்டே அவள் அந்த அறைக்குள் DGUGOTITGI.
சாராய அடுப்பில், காப்பிச் சட்டிக்குக் கீழாக எரியும் நீலநிறத் தீ நாக்குகளைப் பார்த்துக்கொண்டே லேசாகப் புன்னகை புரிந்தாள் தாய் அந்தப் பெண்ணின் முன்னிலையில் ஏற்பட்ட சங்கட உணர்ச்சியை விழுங்கி உள்ளடக்கிய அவள் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கியது.
அப்படியென்றால், அவன் அவளிடம் என்னைப்பற்றிக் கூறியிருக்கிறான், நல்ல
பிள்ளை' என்று தனக்குத்தானே நினைத்துக் கொண்டு, பிறகு மெதுவாகச் சொன்னாள்: "ஆமாம். அது ஒன்றும் சாமானியமான சிரமம் அல்ல. ஆனால்,முன்புதான் அந்தச் சிரமம் எனக்குப் பெரிதாய் இருந்தது. இப்போது அவன் தன்னந்தனியாக இல்லை என்பதால் எனக்குக் கொஞ்சம் நிம்மதி"
அந்தப் பெண்ணின் முகத்தை ஒரு முறை பார்த்துக் கொண்டே தாய் அவளது பெயரைக் கேட்டாள்.
"சோபியா"என்றாள் அந்தப் பெண் தாய் அந்தப் பெண்ணைக் கூர்ந்து பார்த்தாள். அந்தப் பெண்ணிடம் ஏதோ ஒரு பரபரப்பு-அதீதமான அவசரமும் துணி வும் கொண்ட பரபரப்புக் காணப்படுவதாகத் தோன்றியது.
"இதில் முக்கியமான விஷயம் என்ன வென்றால் அவர்கள் அதிக நாள் சிறையில் இருக்கக்கூடாது என்பது தான்"என்று தீர்மானமாகச் சொன்னாள் அந்தப் பெண். "அவர்கள் மட்டும் விசாரணையைச் சீக்கிரமே நடத்தினால் அவர்களை நாடு கடத்திவிட்ட வுடனேயே பாவெல் மிகாய்லவிச் அங்கிருந்து
"வாறதா போஸ்ட் கார்ட் போட்டிருக் SIGGOT,
"போன சனியும் வந்துச்சே. வந்தாரா. நாம அவங்க வீட்டுக்குப் போறது தான் அவருக்குச் சரியான பாடம்"
"உத்தரவு மகாராணி ஞாயிற்றுக்கிழமை, "இன்னும் வெளிக்கிடல்லியா. பத்து மணியாச்சு, கோல் ரோட் போய் அங்கேயி ருந்து பெட்டாக்கு பஸ்ஸெடுத்துக் கெஸல்வத்தை போய்ச் சேரப் பன்னி ரெண்டு மணியாயிடும்."
"கொஞ்சம். கத்தாம இருங்களேன். சனரியன் பிடிச்ச இந்தக் கொசு வம்."-அலுத்துக் கொண்டாள் பானு, பதினொரு மணிக்குப் புறப்பட்டார்கள்
வாழைத்தோட்டம் வளர்தஸ்கர ராஸிக்பூண்டுலோயா மெய்யன் நட்ராஜ், நீலாவணையூர் அல்ஜ்.இறக்காமம் ஐபீர், அரைஏக்கர் அஸ்ரப்தின் கிண்ணியா ரமீஸ் வர்கள் தலைநகரில் வாழும் கலையுலக நண்பர்கள்
ரமீஸ் திருமணமாகி பானுவாகிய அவனது பிந்தான் நோனா திருமதியாகி
தப்பியோடி வருவத ஏற்பாடு செய்து இப்போது இங்கு வேண்டும்."
தாய் வியந்துே பார்த்தாள். சோபி ÖL"60)L60)LI 615/69, (BLI அங்குமிங்கும் இடம் தாள். கடைசியாக அ கட்டையை ஒரு மண்ணில் புதைத்து
"ஐயோ! அது விடுமே என்று தன்ன தாய்.
"LIDGET GOY); G, G சோபியா "நிகலாயும் எனக்கு எப்பொழு அவள் அந்தச் சிகெ
ருந்து எடுத்து 2 ஏறிந்தாள்.
இதைக் கண்டவு
ஒரு சங்கட உணர்ச்சிய பார்த்துக் கொண்டே GONFITGöIGOTHIGT:
"GIGöIGO) GOTLDGOYGOf
மென்று அப்படி என்னையறியாமலே உங்களுக்குப் போதி
"நான் அசுத்தம் தால் என்னவாம்" எ G)SIGIGL (BELLIIGI தயாராய் விட்டதா? ஒரு கோப்பைதானா
வேண்டாமா?
திடீரென்று அவ பற்றிப் பிடித்து இழுத்து அவளது நோக்கிக் கொண்டே "நீங்கள் என்ன ே தாய் லேசாகப் "இப்பொழுதுதா பற்றி உங்களிடம் ெ நான் வெட்கப்படுகிே களா?" என்றா வியப்புணர்ச்சியை மூ மீண்டும் ஏதோ ே GL falsT67.
"நேற்றுத்தான் அதற்குள்ளாக இை போலவே கருதி நடந்: அஞ்சாமல் என்ன ெ தெரியாமல்."
"அப்படித்தானி றாள் சோபியா
"என் தலையே எனக்கு அன்னியமாய்
இன்றோடு அரை 6
பாவம் ரமீஸ்,
நல்லவன்.
கெட்டவனாக இ
இப்பொழுது. க சாப்பாட்டுக்கு வழி கம்பனி நோக்கி.
ஞாயிற்றுக்கிழை கூலி களின் மாதா
தின
Page 17
ற்கு நாம் உடனடியாக தருவோம். அவன் அவசியம் இருந்தாக
LJITL (339FIIL MALVIT60)6)JIL'I
பா தனது சிகெரட் ாடுவது என்பதற்காக பார்த்துக் கொண்டிருந் அவள் அந்தச் சிகரெட் பூந்தொட்டியிலிருந்த அமுக்கினாள்.
பூக்களைக் கெடுத்து
னயறியாமல் கூறினாள்
வேண்டும்" என்றாள் இதே விஷயத்தைத்தான் தும் சொல்லுவான்." ரட் கட்டையை அதிலி ன்னலுக்கு வெளியே
டனேயே தாய் மீண்டும் |டன் அவள் முகத்தைப் ஒரு குற்ற உணர்வுடன்
யுங்கள்! நான் வேண்டு f[6) ഖിബ്, வாய்வந்து விட்டது. 595 ABIT Gör ALI TİP" பண்ணினால், போதித் ன்று தோளை உலுக்கிக் (34FTL)||T. "grif), 9TĽIL) ரொம்ப நன்றி. ஒரே உங்களுக்கு ஒன்றும்
பள் தாயின் தோளைப் அவளைத் தன்னருகே கண்களை ஆழ்ந்து (34), L'LIT6IT: வட்கப்படுகிறீர்களா? புன்னகை புரிந்தாள். ன் சிகரெட் கட்டையைப் சான்னேன். அதற்காக றனா என்று கேட்கிறீர் ள் தாய் தனது டி மறைக்காமல் அவள் கட்கும் பாவனையில்
ான் இங்கு வந்தேன். த என் சொந்த விடு து வருகிறேன். எதற்கும் ால்லுகிறோம் என்பதே
ருக்க வேண்டும்" என்
சுற்றுகிறது. நானே ப் போய்விட்டதுபோல்
须
ருடமாகிறது.
அவனுக்கு அவன்
நந்திருந்தால்தல்
தோன்றுகிறது" என்று மேலும் பேசத் தொடங்கினாள் தாய். "முன்பெல்லாம் ஒரு நபரிடம் நான் என் மனதிலுள்ள விஷயத்தை வெளியிட்டுக் கூறத்துணிவதென்றால் அதற்கு எனக்கு அந்த நபரோடு ரொம்ப நாள் பழக்கம் வேண்டும். ஆனால்,இப்போதோ என் இதயம் எப்போதும் திறந்து கிடக்கிறது. எனவே இதற்குமுன் நான் எண்ணிப் பார்த்திராத விஷயங்களைக்கூட, திடீரெனச் சொல்லித் தீர்த்துவிடுகிறேன்."
சோபியா மீண்டும் ஒரு சிகரெட்டை எடுத்துக் கொண்டே தனது சாம்பல் நிறக் கண்களில் மிருதுவான ஒளிததும்பத் தாயைப் பார்த்தாள்.
"அவன் தப்பிச் செல்வதற்கு ஏற்பாடு செய்வதாகக் கூறுகிறீர்கள். ஆனால் அப்படி ஓடிவந்த பிறகு அவனால் எப்படி வாழ முடியும்" என்று தன் மனத்துக்குள் அழுத்திக் கொண்டிருந்த அந்தக் கேள்வியைக் கேட்டு, மனப் பாரத்தைக் குறைத்துக் கொண்டாள்
"அது ஒன்றும் பிரமாதமில்லை" என்று கூறிக்கொண்டு இன்னொரு கோப்பை
காப்பியை ஊற்றிக்கொண்டாள் சோபியா "இப்படி ஓடி வந்தவர்களில் எத்தனையோ பேர் எப்படி வாழ்கிறார்களோ, அப்படிய்ே அவனும் வாழ்வான். நான் அப்படி ஒரு ஆசாமியைச் சந்தித் தேன்; அவனை அவன்
வசிக்க வேண்டிய இடத்துக்கு அழைத்துச் சென்றேன். அவனும் நமக்கு இன்றியமையாத ஆசாமதான். 961. 60601 ஐந்து வருவுகாலத்திற்கு நாடு கடத்தினர். ஆனால்
அவன் அங்கு மூன்றரை மாதம்தான் காலம் தள்ளினான்."
தாய் அவளது முகத்தையே சிறிது நேரம் பார்த்தாள். பிறகு புன்னகை புரிந்தாள். அதன் பின் தலையை அசைத்துக் கொண்டே மெதுவாகச் சொன்னாள்:
"மே தினக் கொண்டாட்டம் என்னிடம் ஏதோ ஒரு மாறுதலை உண்டாக்கி விட்டது போல் எனக்குத் தோன்றுகிறது. அது என்ன என்பதை என்னாலேயே கண்டு பிடிக்க முடியவில்லை. நான் என் னவோ ஒரே சமயத்தில் இரண்டு பாதை களில் சென்று கொண்டிருப்பது போல் ஒரு பிரமை, சமயங்களில் எல்லாமே எனக்குப் புரிந்து விட்டது போல் ஒரு பிரமை தோன்றுகிறது. மறுகணம் ஒரே மங்கல்: கண்முன் மண்டிக் கவிகிறது. உதாரணமாக உங்களைப் பார்க்கிறேன். நீங்கள் ஒரு பெரிய இடத்துப் பெண். இந்த வேலைக்கு வருகிறீர்கள். L JITGNGA JGODGA) தெரிந்திருக்கிறீர்கள், அவனைப் பற்றி நல்லபடியாய்ப் பேசுகிறீர்கள். அதற்காக நான் உங்களுக்கு நன்றி கூற வேண்டும்." நன்றி பெறத் தகுதியுடையவர் நீங்கள்
காதலித்துக் கைப்பிடித்த அன்பு மனைவி பானுவுடன் ஞாயிற்றுக்கிழமைகளில் இலக்கிய நண்பர்களின் இல்லம் செல்லும் ரமீஸ், இன்னும் வளிர் வீட்டுக்குப் போகக்
ல் தேய நடக்கின்றான்; தேடிச் சப்பாத்துக்
அவனைப் போன்ற தப் பெருநாள்.
ILDouci
போன ஞாயிற்றுக்கிழமை றியாட்டுடன்
(கம்பஸ்-ஸ்டுடன்ட்) மாவனல்லை போய்வர.
இந்த ஞாயிறு கழிந்தது. இந்த ஞாயிற்
றுக்கிழமை.?
வளரின் வீட்டுக்குப் பதினொரு
தான் என்று கூறிச் சிரித்தாள் சோபியா "நான் என்ன செய்து விட்டேன் அவனுக்கு இதையெல்லாம் கற்றுக் கொடுத்தது நானில்லையே" என்று பெருமூச்செறிந்தாள் தாய்
சோபியா சிகரெட்டை கோப்பைத் தட்டில் நசுக்கி அணைத்தாள். அவள் தலையை அசைத்த அசைப்பில் அவளது பொன்னிற முடி உலைந்து நழுவி, அவளது இடை வரையிலும் வந்து விழுந்து கற்றை கற்றையாகப் புரண்டது. "சரி, இந்த அலங்காரத்தையெல்லாம் களைவதற்கு நேரமாகிவிட்டது"என்று கூறிக்கொண்டே அவள் எழுந்தாள், எழுந்து வேளியே சென்றுவிட்டாள்.
நிகலாய் மாலையில் திரும்பிவந்தான். அவர்கள் எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, சோபியாசிரித்துக் கொண்டே, அவள் எப்படி தேசாந்திர சிட்சையிலிருந்து தப்பியோடி வந்த மனிதனைச் சந்தித்தாள், அவனை எப்படி மறைத்து வைத்தாள், அவள் எப்படி ஒற்றர்களுக்காகப் பயந்து நடுங்கினாள் வழியில் பார்க்கின்ற ஒவ்வொருவரையுமே ஒற்றர்கள் என்று அவள் எப்படிக் கருதினாள், ஓடி வந்த மனிதன் எப்படி நடந்துகொண்டான் என்பன போன்ற விவரங்களையெல்லாம் சுவாரசியத்தோடு விளக்கிச் சொன்னாள். அவளது குரலில் ஒரு பெருமைத் தொனி ஒலிப்பதாகத் தாய்கண்டறிந்தாள்.ஒரு தொழிலாளிதான் ஒரு சிரம சாத்தியமான காரியத்தை வெற்றிகரமாகச் செய்து முடித்ததைப்பற்றி அடையும் பெருமித உணர்ச்சி போலிருந்தது அது
இப்போது அவள் ஒரு சாம்பல் நிறவேனிற்கால நீள் அங்கி அணிந் திருந்தாள். அந்த கவுன் அவளை மேலும் சிறிது நெடியவளாகக் காட்டியது. அவ ளது கண்கள் கருமை எய்தியன போலவும் அவளது நடமாட்டங்கள் மிகுந்த அடக்கம் கொண்டன போலவும் தோன்றின.
"உனக்கு இன்னோரு வேலை காத்திருக்கிறது,சோபியா" என்று சாப்பிட்டு முடிந்தவுடன் கூறினான் நிகலாய், "விவசாயிகளுக்காக நாம் பத்திரிகை நடத்த ஏற்பாடு செய்திருக்கிறோம் என்று நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். சமீபத்தில் நடந்த கைதுகளால்,அப்பத்திரிகையை வினியோ கித்து வந்த மனிதனோடு நமக்கிருந்த தொடர்பு விட்டுப் போய்விட்டது. அவனைக் கண்டுபிடிப்பதில் பேலகேயா நீலவ்னா மட்டும்தான் நமக்கு உதவக் கூடியவள். நீ அவளைக் கிராமத்துக்கு ஒரு முறை உன்னோடு அழைத்துச் செல்ல வேண்டும் கூடிய சீக்கிரம்."
"ரொம்ப சரி என்று பதில் கூறிக் கொண்டே சிகரெட்டை ஒரு முறை இழுத்துக் கொண்டாள் சோபியா, "சரி, நாம்போவோம். இல்லையாபெலகேயா நீலவ்னா
"JJELLITALJILDA" "அதென்ன ரொம்ப தூரமோ? "சுமார் 80 கிலோமீட்டர் தூரம் தான்."
"நல்லது சரி, இப்போது எனக்குக் கொஞ்சம் வாத்தியம் வாசிக்க வேண்டும் போலிருக்கிறது. பெலகேயா நீலவ்னா, நீங்கள் என் வாத்தியத்தைக் கொஞ்ச நேரமேனும் கேட்டுக் கொண்டிருக்க (Մ)ւգ-կմ)IIF"
"என்னைப்பற்றிக் கவலைப்படாதே அம்மா. நான் ஒருத்தி இங்கே இல்லை யென்றே நினைத்துக் கொள்ளேன்"என்று கூறிக்கொண்டே, சோபாவின் ஒரு மூலையில் போய்ச் சாய்ந்தாள் தாய். அக்காளும் தம்பியும் தாயை ஒரு சிறிதும் கவனிக்காதவர்கள் போலவே காட்டிக் கொண்டனர், எனினும் அவர்கள் அவளைச் சாதுரியமாகப் பேச்சில் இழுத்துவிட முனைந்தார்கள் (G5ITL54
வரும்)
须
மணிக்குப் புறப்பட்டார்கள்.
DDD "ரமீஸ் இருக்கிறாரா..?-வnர். "அவங்க ரெண்டு பேரும் வாழைத்தோட்டத்துக்குப் போய்ட்டாங்க. ஒரு சாப்பாடு விடாம்."- சிங்களத்தில் வீட்டுக்காரி
EUTGITTALLIT SNIJE
"வnர் இருக்கிறாரா?-ரமீஸ், "அவங்க. ரெண்டு பேரும் களுபோவிலக்குப் போய்ட்டாங்க ஒரு சாப்பாடு வீடாம்.--தமிழில் பக்கத்து வீட்டுக்காரி
வளரும் மஸாயிதாவும் பானு ரமீஸ் வீடு சென்று ரமீஸும் பானுவும் மஸா யிதா - வஸிர் வீடு சென்று.ஏமாறித் திரும்ப. அந்த ஞாயிற்றுக்கிழமை. அநியாயமாகக் கழிந்தது.
"அடுத்த ஞாயிற்றுக் கிழமை எங்கே போறதா உத்தேசம்.?
பானு கேட்டாள்.
ரமீஸாகிய நான் ஒரு அஞ்சல் அட்டையை எடுத்து எழுதத் தொடங் கினேன்;
கவிஞர் உவைஸ்கனி அவர்கட்கு வருகிற ஞாயிற்றுக்கிழமை உங்கள் வீட்டுக்கு வருகிறோம்!
நவ.,19-25,1995நரம் உணர்ந்தும் எழும்ப முடியாத பொரு அசதி, இரவிரவாய் கண்விழித்து --சிவராத்திரி காத்த இலட்சணம், நான்கு கண்டதில் ஒரு ஆத்மார்த்த திருப்தி, ஒரு மகத்தான சாதனைபோல் எண்ணிக் கொண்டான் கஜன். கனடாக்கு வந்த கால விருந்தே போக வேணும் போகவேணு ன்ெறு எண்ணிய பயணம் கைகூடிய போது மனதுக்குச் சந்தோஷமாக இருந்தது. ஒவ்வொழிச்சல் இல்லாத உடலில் சோர்வு தெரிந்தது. ஹிச்மண்ட் ஹரில்லுக்கு ாரெடுக்கும் போதே விழிகள் விக்காகி ஒன்பது மணியளவில் போய்ச்சேர்ந்து நள்ளிரவு இரண்டுமணி, அதிகாலை மூன்று. உந்து என்று பூசை கண்டு முடிய அப்பிடியே கோயிலடியில் விழுந்துபடுத்துவிடவேண்டும் போலத்தான் இருந்தது. (LDL).4LDT.? இதென்ன நல்லூரா. கனடா, ஒய் வொழிச்சலில்லாமல். சோம்பேறித்தன மில்லாமல் வாழவேண்டுமென்று வரை பறை காட்டும் கனடா
ஏய். இப்ப நேரம் தெரியுமே. கத்தாதையப்பா. என்ன கத்தாதை, உங்களுக்கென்ன ஊரிலையிருக்கிறதெண்ட நினைப்பே.
ஏனப்பா வெள்ளணையிலை கத்தித் துலைக்கிறாய்.
கத்தாமல் பின்னை உங்கடை தலை மாட்டிலையிருந்து கொண்டு தாலாட்டுப்
TLCall'
"LITL6öT
இஞ்சாருங்கோ. விசர்க்கதை கதையாமல் எழும்பி வேளைக்குப் போங்கோ. நாங்கள் போறம், ம்.
எழும்புங்கோவண் அவர் பிந்தினால் சலறி யிலை எவ்வளவு துண்டு விழுமெண்டு தெரியுமல்லே.
தெரியும். தெரியும்
மனைவி போய்விட்டாள். நேரம் ஒடியது. இனிமேல் தாமதிக்க முடியாதென நேரம் உறுத்தியது. துடித்துக் கொண்டிருந்த மணிக்கூட்டுக்கம்பியை முறைத்துவிட்டு எழும்பினான். வீடு வெறிச்சோடிக்கிடந்தது. மனைவியும் பிள்ளைகளும் பாடசாலைக்கு போய்விட்டிருந்தார்கள். எப்படித்தான் முடிகிறதோ? விடிய விடிய முழிச்சாலும் விடிஞ்சதும் இயந்திரமாகிற வெளிநாட்டுப் பாணி பிள்ளைகளுக்கு அத்துப்படி. ஆனால் அவனால் அது தான் முடிய மாட்டேன்' என்கிறது. தொட்டில் பழக்கம் சுடுகாடு வரையும் என்கிற தியறிதான் எப்போதும் அரக்கப் பரக்க ஓடிவிட முடியாது. எல்லாவற்றிலும் ஒரு நேர்த்தி அவசியம் ஊரைப்போல் எட்டரைக்குப் போய் பிரின்ஸ்ஸுபலுக்கு தலைசொறிஞ்சு அசடு வழிஞ்சு ஏழரையெண்டு சைன் வைத்து பிள்ளையன் இந்தாங்கோ உந்தப் படத்தைப் பார்த்துக் கீறுங்கோ வாறன்
செல்வத்துக்கு திடீரென்று விழிப்புக் கண்டது.கண்ணைக்கசக்கிக்கொண்டு எழுந்து உட்கார்ந்துகொண்டான் அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஒப்பாரி அழுகுரல் கேட்கும் திசையை உத்துக் கேட்டான். விட்டுக்குள்ளிருந்து வந்தது.
கொட்டில் கட்டிலை விட்டு இறங் கினான் செல்வம், அவன் கால் பட்டு சிதறிக் கீழே விழுந்த புத்தங்கள், கொப்பி ளை திரும்பிப் பார்த்துவிட்டு நடந்தான். வீட்டு விராந்தைப்படியில் ஏறி. ஸ்கிரினைப் பிடித்தவாறே எட்டிப்பார்த்தான் கட்டிலைச் சுற்றி பக்கத்து வீட்டு பெரிய பொம்பிளையஸ் அழுது கொண்டு நின்றனர். நடந்து போய் எட்டிப்பார்த்தான். தாய் கட்டிலில் படுத்திருந்தாள ஒப்பாரியின் சோகமான சூழலின் நெருக்குதலில் இளகிப் போனது அவன் மனசு, விபரம் புரியாமல் அவன் கண்களில் கண்ணிர் திரையிட்டது. தாயின் தலைமாட்டில் குத்துவிளக்கெரிந்தது. டேய் செல்வம் அம்மா செத்துப் போயிட்டா. என்ற மாவடிச் சின்னம் பாவை நிமிர்ந்து பார்த்தான் சின்னம்மாவின் நாரியில தம்பி அழுது கொண்டிருந்தான்.
2
ಕ್ರಿಯೆ!
நேற்றுவரை பேசிக்கொள்ளாதிருந்த நானும் உவைசும் பேசிக்கொண்டோம்.
நான் அழுதுகொண்டிருந்தபோது என் கண்களை துடைத்துவிட்டு சென்று கொண்டி ருந்த புவேந்திரனை இருவருமாக சேர்ந்து நரத்தினோம்.
நாங்கள் துரத்திவருவதைI: பாத்துவிட்ட புவேந்திரன் பண்களைச் சுருக்கி மெல் வனச் சிரித்தான் பிடித்துத் கினோம். அவன் கூச்சல் | Gigi GS)GL) 603, 9,60G|Tű,
னோம், கோழிக் கொட்டிலை றைந்து சாத்தினோம்.
அவன் திணறிப் போக
(26 வருடங்களுக்கு முன்னால் கெழுத்துப் பயிற்சி வகுப்புக்குப் வைகையில் ஒன்றித்துப் போன உறவு வந்திரனுக்கும் எனக்கும் உரியது.இந்த வருடங்களில் எத்தனையோ அவலங்களை தித்து ஆழ அகலம் பெற்றுவிட்டதான
தான்.) எப்போதும் சிரிப்பதுபோல கண்களைச்
மெல்லெனச் சிரித்தான். திரென அலறினான், ஓலமிட் கோழிச் சந்தடியில் அவனுடைய
5.19-25, 1995
/Z
அலறல் அடங்கிப் போனது கட்டி இழுத்த
மருதூர் ஏ. முஹம்மது தம்
என்று பேய்க்காட்டி, ஸ்டாப் ஹாமில் அன்றைய ஊரளப்பில் முக்கிய பிரதிநிதியாக கருத்துரைத்து, கன்ரீனில் மகாநாடு முடித்து ஒன்றரைக்கு சைக்கிள் தள்ளுவது இங்கு முடியுமா..? நடையுடை பாவனை கதை பேச்சு வரவு, கற்பித்தல் சகலவற்றிலும் கடும் பிரயாசம் எடுத்து மிகமிக அவதானமாக நடந்து கொள்ளாது விட்டால். அம்போ தான். கல்விச்சபை குட்பை சொல்லும்,
ஜனநாயக நாட்டின் சுதந்திர உணர்வு மிக்க மாணவர்கள் மத்தியில் கற்பிக்கின்றி இ றங்கிய போது மண என்ற உணர்வுடன் செயற்படவேண்டும். சென்று ற்று லேட்
ஆத்மாEாறுத் ந்
போறன் என்று ஒரே மனைவிதான் ஆயிரம் 6,761.
கொஞ்சம் கால பிறகு சுகமப்பா எல் படிச்சுப் போட்டு போறியளே. ரெண் பண்ணுவம் பேமனெ வலு சுகம்
"J; 9,LDITLb JH; J.L. பல்லைக்கடித்து ெ
ருந்தது.
குயின்ஸ் பாக் கட் மறியாமல் விழிகள் @ மூவாட் புளொட் தெ LյUւյUւյԼյոց :
புரிகிறதா. தற்ஸ் ஒல்.
ஒன்டாரியோ ஆசிரியர் தகைமைச் சான்றிதழ் பெற்று நிரந்தர ஆசிரிய நியமனம் பெறும் போது அந்தக் கல்வியதிகாரி சொன்னது ஒவ்வொரு கணமும் அவனுள் ஒலித்துக் கொண்டேயிக்கிறது. அதனால் : தான் நேர்த்தியாகக் கடமைகளைச் செய்யவும் : முடிகிறது கஜனால் மிகச் சிறப் பான கல்விக்கொள்கைகள் சக நிருவாகம், இப்படியே அங்கும் இருந்தால். எவ்வளவு புத்திஜீவிகள் உருவாகியிருப்பார்கள். கடமையென்பது. அலட்சியமானதொரு நிலை மாறுமானால் எத்தனை சாதனைகள் நிகழ்ந்திருக்கும் அவன் மனம் அடிக்கடி அங்கலாய்த்தது.
கனடா வந்த பின்பும் ஏனோ தானோ என்ற நிலையிலிருந்து மீள அவனுக்கு : எத்தனை கஷ்டமாயிருந்தது.
என்னாலை ஏலாதப்பா. இந்த பிள்ளைகளோட மல்லுக்கட்டுறது வலு கஷ்டம் ஆயிரம் கேள்விகேட்டொண்டு திணறடிக்குங் கள். நான் கராஜ்ஜிலை வேலை செய்யப்
வந்திருந்தார். கட்டிலை திரும்பிய தகப்பன் பர் (3a) 1606a) 19.60677.j (6) gipuin ஆண்களுக்கு சொன்
தூணை வளைத் டிருந்த செல்வத்துற் மறக்கமுடியாமல் இ களைச்சுப்போன ெ வீட்டு வேலை ெ நினைத்துக் கொண்ட
களை எடுத்துக் கொடு
தாயை தம்பியை கூடியிருந்தவர்களையும்
மாறிமாறிப்பார்த்தான் தான் நினைத்தது லுக்கு போனான். நிஜமாக நடந்துவிட்டதை எண்ணுகின்றபோது அவனால் வீட்டு அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. செலுத்த முடியவில்ை
நடந்துபோய் சின்னறை வாசலில் உட்கார்ந்து அன்டைக்கும் ரெண்
G) SIGILIGöI. டிட்டுப்போயும் கெற் ஞாயிற்றுக்கிழமை கொண்டு. காற்ச மத்தியானம் போட்டு அடி வா
பயமுறுத்தியது. வெள் செத்துப் போயிட்டான் கூடம் வராத சுரேஸ் வந்தது. எங்கம்மா நாளைக்கு பள்ளிக்க யில்லை என்று அவ
தோட்டத்து வேலை முடிஞ்சு கள்ளுக் குப் போயிட்டு திரும்பிய அப்பா சமைக் கவில்லை என்று அம்மாவோடு சண்டை பிடித்துக் கொண்டு சாதுமலைக்கு. சித்தப்பா விட்டுக்குப் போய்விட்டார். சோத்துக்கு அரிசி இல்லை என்று சொல்லி சாமி எடுத்து தீட்டிவச்சிட்டு. அண்ணன் ஊத்திக் குடுத்த தேத்தண்ணியை குடிச் சிட்டு. அடுப்பைப்பார்த்து எரிக்கச் சொல்லிவிட்டு களைச்சுப்போய் முந்த னையை விரித்து படுத்துக் கொண்ட் அம்மா ____
அடங்கி மெலிதாக ஒலித்த ஒப்பாரி 酉 திடீரெண்டு வேகமெடுத்து பெரிதாக ஒலித்தது. செல்வத்தின் சிந்தனை தடைப் பட்டுக்கொண்டிருந்தது நடந்துபோய் விறாந்தைத்தூண் அருகில் நின்று எட்டிப் பார்த்தான் வெளியே போயிருந்ததசப்பனார்
மீனைப்போல் அவனுடைய தோல் உரிந்து தொங்கிற்று.
கண்களினால் பரிதாபத்தை உண்டு பண்ணிக் கொண்டிருந்தான் என் கண்களை துடைத்துவிட பயன் படுத்திய அவனுடைய வலதுகையை மணிக்கட்டால் வெட்டி
செய்து பார்த்தது. நிஜமாகவே நடந்து ஜீரணிக்க முடியவில் அவனுக்கு அப் இரவில் வெளியில் ம்ே துக்துக்குப் பயம் படு போய்விடும். விடிய டைதுவைச்சி அவ விடுவா. இனியார் மனம் தாயின் நிழலை jTOaUuslaU GT.U. தெரிந்தவர்களும் ஒ: தொடங்கினார்கள் ஒவ் யால் வீட்டுக்குள் 6 தனது மேளத்தில் ப அடித்தான் எல்லோ நிறைந்தது.
; எடுத்தோம். அந்த விரல்களா |லேயே கண்களை குத்தினோம். அது குழைந்து சிந்திற்று சதை பீறிட்ட ரத்தமும் நின்று போயிற்து. இனி என்ன செய் தாலும் அவனுக்குக் கவலை இல்லை நேற்றைய தினம் "சன்சிற் போடுவதற்காக கடையில் இருந்து கொண்டுவந்த கம்பித்துண்டுகளில் இரண்டை மட்டும் உருவி எடுத் தோம் வயிற்றினுள்ளும், தொண்டையினுள் ளும் கம்பிகளை புதைத்து கிழறித் தோண்டி னோம். அந்த இடத்தில் வெடிகுண்டுகளோ, போஸ்டர்களோ அகப்படவில்லை. புவேந்திர னின் உடலை மருதமுனை மண் நிராகரிக்க வில்லை. நாளைப் பொழுதில் பாண்டிருப்பு மண் சோனகப் பிரேதமொன்றை நிராகரிக்
கவும் போவதில்லை. குருக்கள் வந்து: வெடிகுண்டைச் செய்தவர்கள் பல ETA APG பின் பக்க மைல்களை தாண்டியிருக்கவும் கூடும்) தூக்கிக்கொண்டு போ
I flail LJJJID GLJIGNIT
வாப்பாவை இழந்த் துன்பம் எனக்கு
P "எடி சரோஜா ப
புவேந்திரனுக்கு.
Page 18
பிடியாய் நின்றபோது சமாதானம் சொன்
ம் கஷ்டப்பட்டாலும் வளவு கஷ்டப்பட்டுப்
கராஜ்ஜிலை நிக்கப் டு பேருமாய் ட்றை ண்ட் ஆகிற்றால் பிறகு
மண்ணாங்கட்டி காண்டு றோட்டில் ரிக்கட்டில் பளிச்பளிச்
உறுத்திக்கொண்டே
A AU
பந்தபோது அவனையு Iரண்டாம் மாடி தாவி ாட்டது.
இருந்தது பில்டிங்
எட்டிப்பார்த்துவிட்டு தல் போடுவதற்கான யும் படி வந்திருந்த
TTT.
துப் பிடித்துக் கொண் கு அந்த நினைப்பே நந்தது. அடுப்பெரிச்சி Filip Løjtofflågn.L. ய்யவில்லை என்று பன் புத்தகம் கொப்பி
鳢
ஆசிரியர் தகைமைச் சான்றிதழுக்கான விண்ணப்பம் பெறத்தாவி சோவுல் இன் சூரன்ஸ் நம்பர் இல்லையே. அகதியாய் வந்தவர்களுக்கு அது இல்லாட்டில் கஷ்டமே என்று கைவிரித்த மொட்டைத் தலையனை சபித்து, கிவிண் நேம், பெஸ்ட் நேம், சேர் நேம், லாஸ்ற் நேம் எண்டால் உதென்ன கன்றாவியென்று தலையைப் பிய்த்துக் கொண்டதும். கூட வந்திருந்த சக ஆசிரியர் க்ரே ரெயர் சிரித்துக் கொண்டே படிவம் நிரப்பியதும் திடீரென ஞாபகம் வர மெலிதாகச் சிரிப்பும் வந்தது. விரக்தியான சிரிப்பு.
எத்தனை கஷ்டங்கள் ஒரு நிரந்தர ஆசிரிய நியமனம் பெறுவதற்கு. சே என்று அலுத்துக் கொண்டது.
அதோடு முடிந்ததா. ஸ்பெவுல் ஸ்ருடன்ற் முத்திரை குத்தப்பட்டு ஒண்டா ரியோ பல்கலைக்கழகத்தில் இரண்டு பாடத் தில் பயிற்சி முடித்து தொடர் f
வினரால் நடத்தபடும் பயிற்சி முடித்து. இப்படியிப்படி கஷ்டப் பட்டு இப்போது ஒரு ஆசிரியராகி விட்டது.
ஊரிலெண்டால் தொழில் கிடைச் சால். அது சாதனை இஞ்சை அதுதான் பெரிய சோதனை தன் நண்பன் சொன்னதை மீட்டுப்பார்க்க. பார்க்க உண்மை போலத் தான் தெரிந்தது.
பதினைந்து நிமிஷம் லேற். பரபரப்பாய் வகுப்பினுள் நுழைந்தபோது பிள்ளைகள் யாருமே மரியாதைசெய்யவில்லை, வணக்கம்
சண்டையில உலக்கையால அடிச்சபோது தங்கம் செத்ததாம்" என்று பெண்கள்
பெசியதைக் கேட்டு சுவர் ஒரமாக நின்று G).jIIGILITGöT.
செல்வத்தின் மனசு தகப்பனுக்காக அழுதது அவனுக்குத் தெரியும் நடந்தது என்ன வென்று அவன் மனம் மத்தியான நிகழ்வுகளை திரும்ப அசைபோட்டுக் கொண்டது.
ண்டு ஆட்டுக் கொட்டி
ப்பாடத்தில் கவனம் லை வயிறு பசித்தது. டு காற்சட்டை போட் மாஸ்டரிட்ட மாட்டிக் ட்டையை கழட்டிப் ங்கியது அவனைப் ளிக்கிழமை. அம்மா டு சொல்லி பள்ளிக் அவனுக்கு ஞாபகம் செத்துப்போனா படம் போக தேவை ன் மனம் கற்பனை
அவன் நினைத்தது விட்டதை அவனால் 606),
bլDր(8լDa) Լյոց լի: ாறதென்டா செல்வத் த்த பாயில முத்திரம் பாய் கழுவி காற்சட் னக்குளிப் பாட்டி செய்வார்கள் அவன் பிரிய ஆரம்பித்தது. லா சொந்தங்களும் வ்வொன்றாக வரத் வொருத்தரும் படலை பரும்போது மத்தன் லங்கொண்ட் மட்டும் மனதிலும் சோகம்
தாயைக் குளிப்பாட்ட த்திற்கு கட்டிலோட் னார்கள் செல்வமும் 而,
ரமசாமி மத்தியானஞ்
VIII
தேத்தண்ணி குடிச்சிட்டு படுத்துக் கொண்ட அம்மா. உலை கொதிச்சி முடியிருந்த அலுமினியத்தட்டு சத்தம் போட் ஆரம்பித்தது. தாயை எழுப்பிப்பார்த்து முடியாமல் போகத்தான் புத்தகங்களை எடுத்துக் கொண்டுபோனது.
அதற்குப் பிற்பாடு அப்பா வரவில்லை என்று நினைத்துக் கொண்டான்.
"எடி தேவையில்லாமல் கதைக்காதீங்க தங்கம் கடைசிப்பையனுக்கு பின் ஒப்பரேசன் செய்தவள். அதுதான் அவளுக்கு ஹாட்டேக் என்று மற்றொரு பெண் கூறியது செல்வத்தின் சிந்தனையை நிறுத்தியது.
செத்தவீடு முடிந்து. அந்திரட்டி
t
எல்லாம் முடிந்து உறவுகளெல்லாம் போய் விட்டது. பள்ளிக்கூடம் போக வேண்டும்
ஸ்கிரினில எல்லா உடுப்போட ஒன்னாக திரண்டு செல்வத்தின் காற்கட்டை சேட்டுகள் கிடந்தன சேட்டை எடுத்துப்பார்த்தான் ஊத்தை
அம்மாட்ட கொடுத்திருந்தா துவைச்சிப் போட்டிருப்பா பள்ளிக்கூடம் போகும் போது கூப்பிட்டு முகத்திலே அப்பிக்கிடக்கும் பெளடரை தன் முந்தானைச் சேலையால் துடைத்துவிடுவாள் தன் பங்கிற்கு சீப்பை எடுத்து தலை சீவி விட்டு இன்ரவலுக்கு ஐஸ்பழம் குடிக்க 25 சதம் கொடுத்து கவனமா போய்ட்டுவா என்று சொல்லி அனுப்புவா அம்மா இல்லையே. நினைத்துக் கொண்ட செல்வம் காற்சட்டை சேட்டை போட்டுக் கொண்டு அடுப்படிக்குப் போனான். சாப்பிட்டுக்கொள்ள ஒன்று மில்லை. புட்டுக்கு மாக்குழைச்ச அண்ணன் தண்ணிய கூட விட்டு மா களியாப் போயிட்டு பாணுக்கு கடைக்குப்போன அண்ணனையும் காணயில்ல
ההיקף הסרטי .
செலுத்தவில்லை. எல்லோர் முகமும் இறுகியிருந்தது. வலிந்து புன்னகைத்து குட்மோணிங் சொன்னான். 'குட் நைட் ஏக காலத்தில் அவர்களில் இருந்து புறப்பட்டு செவியடைய திடுக்கிட்டான். ஆசிரியருக்கு யாருமே அஞ்சியதாகத் தெரியவில்லை. அவர்கள் பார்வையில் அலட்சியம் தெரிந்தது.
ஒரு மாணவன் எழுந்தான். மாணவ தலைவன் வுெப்ரின் சேர். ஜனநாயக நாட்டின் சுதந்திர உணர்வும், கடமையுணர் வும் மிக்க மாணவர்கள் மத்தியில் கற்பிக் கின்றீர்கள் என்ற உணர்வுடன் செயற் பட வேண்டும். இல்லையேல் நாங்கள் மேலிடத் தில் முறையிடுவோம் பதினைந்து நிமிடங்கள் தாமதம். இன்று நீங்கள் கற்பிப்பவற்றைக் கேட்க நாம் தயாரில்லை. சுருக்கென்று
வலியெழுந்தது. அவசரமாக லிவு போட்டு விட்டு வெளியேறும் போது கண்கள் பனித்தன. எத்தனை உதாசீனம். இங்கு எத்தனை அலட்சியமாய் நடந்தும். கற்பிக்கத் தவறியும் குரு என்றால் தெய்வம் என்று நினைக்கும் ஊர்ப்பிள்ளை களின் படிப்பித்த பிள்ளைகளின் முகங்கள் பரிதாப மாய் மனத்திரையில் மங்கலாகத் தோன்றி மறைந்தன.
வேதனை கிளர்ந்தெழுந்தது. ஆற்றாமை யும் துயரமும் பெருக்கெடுத்து அழுகையும் சலிப்பும் ஆரத்தழுவிக்கொள்ள அன்றைய நாளை சபித்துக் கெண்டு கட்டிலில் விழுந்தான் கஜன்.
"GLIG)FGGIO சுந்தரமண்ண் ബൈ
யால போரார்டா. பள்ளிக்கூடத்துக்கு நேரம் போயிட்டு கெதியா வா. நான் போரன்" என்று செல்வத்தின் நினைவைக் கலைத்தான் மற்றொரு அண்ணன் சுந்தரம் காங்கேசன் துரை சீமெந்து பெக்ட்ரியில் 8மணி வேலை முடிந்து வெல்வம் வீட்டிக்கு வரும் பொழுது எட்டு இருபது ஆகிவிடும் புத்தகங்களை தூக்கிக் கொண்டு வெளியே நடந்த செல்வத்தின் கால்களை ஓடிவந்து நக்கிக் கொண்டது வெள்ளை நாய் ஆதரவோடு தட்விக் கொடுத்துவிட்டு நடந்தான்
வயிறு பசித்தது. அம்மா இருக்கையில் இரவுச்சோறு வச்சிருப்பாங்க விடியக்காலையில எழும் பின உடன் பழஞ்சோறு சாப்பிடுவேன்.
பள்ளிக்கூடத்தில் அவனால் பாடங்களில் கவனம் செலுத்த முடியவில்லை. அவன் மனதில் செத்த வீட்டு நினைவுகள் வந்து (8լյրլիaնը:
அம்மாவ குளிப்பாட்டி கல்யாணத் தன்டு கட்டிய சேலையை உடுத்தி நடுப்பந்தல்ல வைத்தார்கள் பெட்டியில கூட சிரிச்ச முகத்தோடு இருந்தார். நாங்க ஏழுபேரும் சுத்தி நின்று தீபம் கொழுத்தி வச்சிக் கொண்டு. குருக்களும் தன் கடமையை முடிக்க சுத்தி நின்ற பொம்பிளயஸ் ஒப்பாரி வச்சு அழுதார்கள் மூடிய முடிவிட்டு அம்மாவ தூக்கிக்கொண்டு போனார்கள். அழுதபடி நானும்பின்னால ஓடிப்போனேன். நீயெல்லாம் சுடலைக்குப் போகக் கூடாதென்று கல்விட்டு சேதுப் பிள்ளை குஞ்சியாச்சி தடுத்திட்டா
பள்ளிக்கூடத்தின் மணி அடித்தது. செல்வத்தின் நினைவுத் தொடர் முறிந்தது பள்ளிக் கூடம் விட்டு வீட்டுக்கு வந்த செல்வம் தகப்பனாரும் செல்லத்துரயரும் கதைப்பதைக் கண்டு அப்படிக் குந்தில் உட்காந்து கொண்டான்
"இப்படி எத்தின நாளைக்கு நீ சமைக் கப்போற உனக்கென்ன இப்ப வயசா போயிற்று. ஒரு கல்யாணத்த கட்டினின்டா பிள்ளைகளையும், அடுப்படி வேலையையும் பார்க்கும் தானே உனக்கும் களைச்சுப்போய் வார நேரத்தில் தண்ணி எடுத்துத்தர சாப்பாடு போட்டுத்தர ஆள் தேவைதானே! என்றார் செல்லத்துரையர்
தகப்பனின் பதிலுக்கு ஆவலோடு எதிர் பார்த்திருந்தான் செல்வம் சிறுமெளன இடைவெளிக்குப்பின் தகப்பனார் தொடர்ந் UBITAT
"நீயும் சொல்றது சரிதான்ட்ாப்பா ஆனா. வாரவள் என்ன மாதிரி நடந்து கொள்வாளோ தெரியாது மாறி நடந்துவிட்டா பிள்ளைகளும் அனாதையாப் போயிடுங் கள். அப்படியான நிலைமையை என்னால நினைச்சுப் பார்க்க முடியாது.கல்யாணம் செய்து கொள்ளுற யோசனை எனக்கில்ல. நல்லதோ கெட்டதோ பிள்ளையளோ வாழ்ந்து பார்ப்பம் நான் ஆருக்காகக் கஸ்டப்படப்போறன் என்பிள்ளையஞக்காகத் தானே. அவள் மகராசி போய்ச்சேர்ந் திட்டா தோளில் இருந்த சால்வையால் கண்ணைத்துடைத்துக் கொண்டார்.
அப்பா நல்லவர் அப்பாவைப்பற்றி ஊருக்கு ஒன்றுமே தெரியாது. என்று நினைத்துக் கொண்ட் செல்வத்தின் கண்கள் சந்தோசத்தில் பனித்தன:"சோழ சத்திரத்திற்கு இப்பாதையால் செல்ல வழி இருக்கிறதா?
நதியோரப் பூமரத்தில் பூப் பறித்துக் கொண்டிருந்தவள் குரல் கேட்டுத் திரும்பினாள் வழி கேட்டவன் விழிய சைக்க மறந்து போனான். அல்லது முயன்றாலும் முடிச் கொள்ள விழிகள் மறுத்துக் கொண்டிருந்தன.
நானிருக்க நீயெதற்கு என்று தானோ இந்தப் பூ அந்தப் பூ மீது போர் தொடுத்துக் கொண்டிருந்தது?
மலர்ந்திருக்கும் பூவெல் லாம் பூவல்ல, எனக்குப்பிடித்த நிதான் என்று பூமரம்தான் பூவை எட்டிப் பிடித்துக் கொண்டிருந்ததுவோ?
பூவாகிக் காயாகிக் கனியாகும் இயற்கை விதியை இந்தப் பூ எப்படி வெற்றி கொள்ள முடிந்தது? பூவே பூவாக இருந்து கொண்டு இரு கனிகளையும் தாங்கி நிற்பது விந்தையன்றோ?
உயர்ந்து எழுந்து தாழ்ந்து உயர்ந்து கனிகள் அசைகையில் துவளாமல் தாங்குகிறதே இந்தப் பூ அது எப்படி? பூ தாங்கலாம், அசையும் கனிகள் இரண்டும் என் உயிரை வாங்கும் கொடுமையை நான் எப்படித் தாங்குவது? வியப்பின் வசப்பட்டவனின் விழிகள் யாத்திரை நடத்துவதை அவளும் உணர்ந்து கொண்டாள்.
அவளுக்கும் வியப் புத்தான். கொள்ளையழகை மேயும் ஆடவரின் கள்ள விழிப் பார்வைகளை ஒரு முறைப்பால் சில சமயம் ஒரு கனைப்பால் முறித்துப் போடுகிறவள் அவள்
இன்று மட்டும் முறைப்பும் காட்டாமல் கனைப்பும் கொட்டாமல், அவன் ரசிப்புக்கு வசப்பட்டு, கலையார்வக் கணகளுக்கு காட்சியாகும் சிலைபோல மாறிவிட்ட மாயம் என்ன?
நான்கு விழிகளும் சட்டென்று சந்தித்து விலகிய நொடியில், நெஞ்சுக்குள் ஒரு ரோஜாச் செடியை நட்டது யார்?
அவன் விழிகள் நழுவி, மோக மென்னும் சுனையில் நனைந்து தேக மெங்கும் ஊர்வலம்போகையில் என்னுள் ளேயிருந்து புறப்பட வேண்டிய எதிர்ப் பைக் கட்டிப் போட்டது யார்?
வழி கேட்க வந்தவன் விழி செலுத்த
* டியர் சிந்தியா நான் என்ன தொழில் தொடங்கினாலும் நஷ்டம் ஏற்படுகிறதே. என் கவலை தீர ஒரு ஆறுதல் ஃபிளிஸ்,
வே. சுந்தர்ராஜன், கண்டி எங்கேயோ படித்த ஒரு சம்பவம் சொல்கிறேன் கேளுங்கள் "பெரும்பணத்தை தொலைத்துவிட்டேன்" என்று ஒருவன் வருத்தப்பட்டானாம். உடனே மற்றவன் சொன்னானாம்,"தொலைப்பதற்கு உன்னிடம் அவ்வளவு பணம் இருந்ததே அது உன் அதிஷ்டமல்லவா?
岛岛 * சிந்தியா உங்களுக்கு நெற்றிக்கண் இருந்தால் என்ன செய்விர்கள்?
கே.வி.ஜி.ராஜன், கொழும்பு-1 நேராக தணிக்கை குழுவிடம் சென்றிருப் பேன் (சும்மா சுகம் விசாரிக்கத்தான்)
岛岛 * வெளிநாட்டிலிருந்து எனக்கு வந்த கடிதம் ஒன்று உடைக்கப்பட்டே வந்தது. கடிதத்தை உடைப்பது சட்டபூர்வமானதா? விதவசீலன், கொழும்பு-6 உடைக்கப்பட்டதா என்று உடைத்த வர்களே சொன்னால்தானே தெரியும் ஒரு சின்னத் தகவல் கூறுகிறேன். இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானியர் ஒருவர் தன் நண்பருக்கு கடிதம் எழுதினார். "இந்தக் கடிதம் உனக்குக் கிடைக்குமா என்று தெரிய வில்லை. ஏனெனில் அரசாங்கம் கடிதங் களை சோதனையிடுகிறது." ஒரு வாரம் கழித்து அந்த ஜப்பானியருக்கு தபால்துறை யிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது கடிதத் தில் இருந்த வாசகம் நீங்கள் உங்கள் நண் பருக்கு எழுதியது தவறு நாங்கள் உங்கள் கடிதத்தை ஒரு போதும் பிரிப்பதேயில்லை" 岛邀 * என் காதலி வேறு ஊருக்குச் சென்று விட்டாள் என் சோகம் நியாயமானதுதானே flögum?
எல்.நஜிமுதீன், கல்முனை. நியாயமல்ல என்று நான் சொல்ல
கவிஞர்
அப்துல் ரகுமான்
י', יאי ע
இடம் தேடிக் கொண்டிருக்கிறானே? தெரிந்தும் பழிச் சொல்லை வீசாமல்,
அவர் விழியுண்ணும் விருந்தாகிக் கொண்டிருக்கிறேனே, என்ன நடந்தது எனக்குள்?
எனக்குள் மோகமா? எத்தனை மேகங்கள் வந்து என்னை வழி மறித்தன மோகம் என்றால் அந்த மேகங்கள் என்னை முட அனுமதி அளித்திருப்பேனே!
வயதுக் கோளாறா? அப்படியெனில் வண்ணக் கனவு களோடு வந்த வாலிபக்கரங்களுக்குள் நான் வசப்பட்டிருக்க வேண்டுமே? இல்லையே: ஒரு வாள் வீச்சுப் பார்வையால் வாலை நறுக்கியன்றோ காளைகளை விரட்டிக் கொண்டிருந்தேன்!
அப்படியானால். அப்படியானால், இதுதான். இதுதான் காதலா?
நினைத்தபோதே நெஞ்சுக்குள் ஒரு அருவி தன் வருகையை அறிவித்தது. மனசெங்கும் ஈரம்,
நினைப்பே இத்தனை சுகமா? வியப்பு பிடித்த பிடியில் விடுபடமுடியாமல் இரு வரும் தவித்தது தொடர்ந்திருக்கும், தோழி மட்டும் இடையிலே வந்து குறுக்கிட்டிருக்கா 6 ĴETILITIGÜ!
தொண்டையைச் செருமி தானொருத்தி தலையீடு செய்திருப்பதை பிரகடனம் செய்தாள் தோழி.
கரைகாணா இன்பக் கடலில் தடுமாறிக் கொண்டிருந்த இருவரும் தரைக்கு வந்தனர்.
சொல்கிறார்: "தாரமே காதலின் செவிலித் தாய் எதிலிருந்து நீ தூரமாகிறாயோ அதை நீ அதிகமாக நேசிக்கிறாய்" என்று விட்டு இன்னொன்றையும் சொல்கிறார்: "எதிலிருந்து நீ தூரமாகிறாயோ அதிலிருந்து நீதப்பிக் கிறாய் இதில் பொருத்தமானதைப் போட்டுக் கொள்ளுங்கள்.
岛澎
* காதல் தோல்விக்கு முக்கிய காரணம் என்ன?
எஸ்.விஜயன்,அக்கரைப்பற்று உங்களுக்கு ஒரு வித்தியாசமான அறி வுரையை அறிஞர் காண்டேகர் சொல்லி யிருக்கிறார். "காதல் ஒரு சூதாட்டம் தோற்கத் ՖԱIITUTծ இருப்பவர்கள் மட்டுமே அதை ஆடலாம்" (காண்டேகரில் கோபம் வருகிறதா?) 岛岛 * இஸ்ரேலியப் பிரதமர் கொலை தொடர்பாக நீர் அனுதாபக் கட்சியா, ஆரவாரக் கட்சியா?
கே.சதானந்தன், வவுனியா அனுதாபக் கட்சிதான் அனுதாபம் சமாதானத்தின் மீதுதான் பாகாப்புக் காரணங்களையும் மீறி இரவோடிரவாக
ராபினின் மனைவிக்கு ஆறுதல் சென்ற யாசி அரபாத்தின் மனிதாபிமானமும் மறக்க முடியாது.
ராபினின் மறைவால் இஸ்ரேல்–பாலஸ் தீன சமாதானப் பயணம் தடைப்படுமா?
எம்.எச்.ஹிஸ்புல்லா, காத்தான்குடி தடையை வெட்டி ஒதுக்கி பாதையை திறந்து வைத்ததில் ராபினுக்கும் பங்குண்டு. இன? வருபவர்களின் மனதில
வார்த்தைகளை வழி கேட்டான் கா
பதில் சொல் மறந்துபோன மொ ருந்தாள் பூவை.
தோழிதான் வழி இதயத்தை இறக்கி
காலி செய்தான்.
*
வழி தேடி விழிகளுக்குள் த தினம்தோறும் பை சூரியன் வரா6 போகும் தாமரை
வாரத்தில் ஏழு நாளாக இருந்திருச் நாளை பல துண LULLITIGT 9/6JGT.
"நல்ல ஆசை செய்தாள் தோழி. ஒரு வாரம் முகம் சோம்பிப் வதனம்
"வேதனை வே. தேர்க்காலில் அகப் நெஞ்சம் துடிக்கி
வெதும்பினால் சிந்தினாள்.
வந்தான் கான "பூவைக் ெ தங்கவிடாமல்
உறுதியிருந்தால்
* ly us fjögur! திடீரென்று பண செய்வீர்கள்?
リss/syscm 。 நிச்
* வயதானவர் பிள்ளைகளுக்கு களேன்?
ஆர். ஒரு சீனப்ப கிறது குறித்துக் ெ ஒருவர் இருக்கும் இரத்தினம் இரு
உங்கள் வீட்டில்
மன அமைதி
“00967/6/цол மற்றொரு பெ சொன்னது கவிய
குடும்பச் சண் வருவதால் பயன்
வருகிறார்களே)
முதலில் ம கேட்கிறான்; பிற கேட்கிறாள் அ பேசுவதை ஊரா
ஒரு சீனப்பழமெ
Page 19
த் தேடிச் சேகரித்து 6067.
ல தன் இதழ்களுக்கு மியைத் தேடிக் கொண்டி
சொன்னாள் அவனோ வைத்துவிட்டு இடத்தைக்
வந்தவன், அவள் ன் உயிரைத் தேடி டயெடுத்தான். பிட்டால் சுருங்கித்தானே
நாள் என்பது எழுபது கக் கூடாதா என்று ஒரு டாய் உடைக்க ஆசைப்
தான் போடி, கேலி
SIGMOIGÍNGUGOGU JISIMIGO)6III போனது தாமரையின்
லாய் பாய்கிறதே தோழி. பட்ட பசுக்கன்றாய் என் தே தோழி"
விம்பினாள் விழியருவி
|ள தோழி சீறினாள். ாய்துவிட்டு மரத்திலும் மார்பிலும் தாங்கிக்
யணம் தொடரும்.
岛敦 உங்கள் வீட்டில் மட்டும் மழை பெய்தால் என்ன
எல் சலீம், நிந்தவூர்-07 டை பிடிக்கமாட்டேன். 岛岛 ள உதாசீனம் செய்யும் ரு அறிவுரை கூறுங்
லோமினா, நீர்கொழும்பு மொழி இப்படிச் சொல் ள்ளுங்கள் "வயதானவர் ஒரு குடும்பத்தில் ஒரு றது என்று பொருள்." த்தனை இரத்தினங்கள்)
த என்ன வழி:
எம்.சரோஜா பதுளை. சோம்பேறித்தனத்திற்கு அமைதி-இதைச் சு கண்ணதாசன் 岛邀 டயை வீதிக்கு கொண்டு கிடைக்குமா? (கொண்டு
நாகராஜன்,பேராதனை. "Taff (3LJg ở 9600101631 560076)JGöT (BLJJ LD68060167 ன் பிறகு இருவரும் கேட்கிறார்கள். இதுவும் S.
OG)
கொள்ளாமல், தரையில் போட்டுவிட்டு நடையைக் கட்டினிரே நியாயமா? என்று (og LLIGI.
வருந்தினான். குளிக்கத்தான் வந்தேன். அருவி எங்கே என்று தேடினான்.
முதலில் ஊடல் பிரிவாகியிருந்தவனை பழிவாங்க வேண்டாமோ?
இரண்டுவிதமன்றோ காதல் களம் ஊடல் என்பது முதல் களம் அதில் புகுந்து வென்றவரே கூடல் என்னும் மறு களத்தை சென்றடைவர்.
முதல் களத்தில் வென்றான். ஆக்கிர மிப்பு தேவையாக இருந்தமையால் மறு தரப்பின் எதிர்ப்பில் பலவீனமிருந்தது.
பேருக்கு எதிர்ப்புக் காட்டி, மறு களத்தில் போருக்கு அழைக்க அவளுக்கும் மனதுக்குள் சம்மதம்தான்.
போர் தொடங்கிற்று முதலில் கோட்டை வசப்பட்டது.
வெற்றியைக் குறிக்க அவன் பதித்தது முத்த முத்திரைகள் உதடுகள் புரவியாகிவிட, கோட்டையின் சகல தடைகளும் உடைபட்டன. கோட்டையில் இத்தனை புதிர்களா? போர் தொடரப் போர் தொடர அழிவுக்குப் பதிலாக அற்புத சிருஷ்டிகள்
வியப்பின் எல்லையில் விரிவது காவியம் ஆளப்படுவதும், ஆள்வதும் யார் என்ற போட்டியில் பொழுது புலர்ந்ததும் தெரியாமல் போனது.
சேவல்கோழி கூவி இரவு தொலைந்து விட்ட செய்தியைச் சொன்னது
குறுக்கெ
all-ass I T பொழுதை மறந்து கிடந்தவர் பிரிந்தனர்.
த்துப் in @au-12?
தோளோடு தோள் சேர மயங்கி
அன்று மாலையில் தோழி கேட்டாள். "நேற்று நடந்ததை நான் அறிவேன். ஆயினும் ஏனடி வாட்டம் வதனத்தில்?
"வேதனையின் முத்திரை." "போர் நிறுத்தமோடி? "அடிபோடி கோபம் என்னைக் கொண்டவர் மீதல்ல, கோழி மீது
"என்னது சொன்னாய், கோழியில் ஏன் பழி?
"சொல்வேன் நகைக்காதே "சொல்லாவிட்டால் உதைப்பேன் சொல்லடி"
"பூவும் வாசமுமாய் தோள்தோய நாம் கலந்திருக்க, குக்கூ என்றது கோழி, விடிந்தது என்று நெஞ்சுக்குப் புரிந்து துணுக்குற்றுப்பிரிந்தோம் வாளைப்போல வைகறை வந்து என் தோளில் இருந்து அவரையன்றோ பறித்தது பிரித்துப் போட்டது."
"சேவல் கோழியை நோகாதே. வைகறை வந்தால் கூவுதல் கடமை. வேண்டுமானால் வசந்த விழாவில் வாளாய் நீண்ட வைகறையை வசைபாடு என்றாள் தோழி. குக்கூ என்றது கோழி அதன் எதிர் துட்கென் றன்றுஎன் தூய நெஞ்சம் தோள்தோய காதலர் பிரிக்கும் வாள் போல் வைகறை வந்தென்றால் -Geo Gal. குறுந்தொகை பாடல்:32 பாடியவர்:அள்ளூர் நன்முல்லையார்
1. 2 3.
4. 5
6
8
9
1 O
11 12
இடமிருந்து வலம் 01. வர்ண ஜாலங்களைக் காட்டும் போலி
யான தோற்றமிது. 04. கருத்தொருமித்து ஆதரவு பட்டு வாழ
வேண்டியவர்கள். 07. உங்கள் நண்பரின் இது தெரிந்தால் தொடர்பு
கொள்வதில் சிரமம் இருக்காது. 09. எச்செயலையும் சிறப்புற நடத்துவதற்கு இவருடைய வழிநடத்தல் இன்றியமையாதது 10. நமது நாட்டின் கிழக்கே உள்ள ஒரு நாட்டில் சில
குற்றவாளிகளை இதன் மூலம் தண்டிக்கிறார்கள் 1. குளிர் காலம் அல்லவா? ஒவ்வொருவரையும்
தாக்குவார் இவர் 12. நம் நாட்டில் சந்தேகத்தின் பேரில் அன்றாடம்
பலர் இந்நிலை அடைகின்றனர்.
மேலிருந்து கீழ் 01. நல்வாழ்வுக்கு வழிகாட்டும்பண்புகளில் பிரதான
DIOS. 02. இதனைச் சுவைக்கும் பழக்கம் குழந்தைகளிடம் மட்டுமல்ல; சில பெரியவர்களிடமும் உண்டு. 03. ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டிய
பண்புகளில் மற்றொன்று. 05 இன்றைய இசையுலகில் முக்கியமான இடம்
பிடித்துள்ளது. 06. இதன் முன் ஒரு எழுத்து இருந்தால்
சிறப்பாக இயங்கும். 08. நம் கருத்தை பிறர் அறியச் செய்யும் ஒரு
6ዕ)&ታ60)፴. 09 தமிழை இதற்கு ஒப்பிடுவார்கள்
இதற்குரிய சரியான விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில்
வெட்டி ஒட்டி
25.11.1995இற்கு முன்னர்
எமக்குக் கிடைக்கும்படி
அனுப்பிவையுங்கள். அனுப்பி வைக்கவேண்டிய முகவரி
குறுக்கெழுத்துப் போட்டி இல-127
ரசு வாரமலர்
தின்
1772 கொழும்பு.
சரியான விடையை எழுதி அனுப்புபவர்களில் பத்து அதிஷ்டசாலிகள் தெரிவு செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தலா ரூபா 50/= பரிசாக வழங்கப்படும்.
குறுக்கெ
த்துப் போட்டி இல-125ற்கான சரியான விடைகள்:
குறுக்கெழுத்துப் போட்டி இல, 125இல் வெற்றி பெற்ற அதிஷ்டசாலிகள்:
1. செல்வி கமலா ஆறுமுகம் கொழும்பு-05 2. பாத்திமா பாயிஸா கல்பிட்டி 3. எம். அமீர்தீன், திருகோணமலை 4. எல். ஜெயசீலன், மொரட்டுவ 5. செல்வி பர்ஹானா, பலாங்கொட
இவ்
ரூபா 50/= வழங்கப்படும்.
6. வி. குருநாதன், ஆலங்குடா 7. கே. முகமட் நிசார் கொழும்பு-09 8. திருமதி. ஆர். ஜீவா, வவுனியா 9. ரி. வாணிதாசன், மஸ்கெலியா 10. என் அன்டணி, நீர்கொழும்பு
அதிஷ்டசாலிகள் ஒவ்வொரு வருக்கும் பரிசாக தலா
நவ.,19-25,1995மனும் இலக்குவனும் இணைந்து லும் அரக்கியை வீழ்த்தியதும் பனில் தோன்றி பூமாரிபொழிந்து அரக்கர்கள் வம்சம் டவதற்கு அத்திவாரமிடப்பட்டு என்பதனை மூவுலகத்தவரும் அகமகிழ்ந்தனர்-ஆனந்தக் 11 ܡܐ .
க்கரசர் தசரதரின் திருக்குமாரர்கள் கும் இதுதான் கன்னிப்போர். டாமுனிவரின் குருகுலத்தில் பெற்ற பை முதன் முதலில் பரீட்சித்துப் கிடைத்த வாய்ப்பில் முழு வெற்றி ட்டது. விசுவாமித்திர மாமுனிவரிட்ட பின் முதற் கட்டம் மிகச் சிறப்பாக
முடிந்தது.
கை வதைக்கப்பட்டதும் அவ்வனம் நீங்கி மீண்டும் ஒளிப்பெற்றதைப் புதுப் பொலிவு பெற்றது. நீண்ட இருண்ட கொடுஞ்சிறையுள் பூட்டி கப்பட்டிருந்த ஒருவனுக்கு திடீரென லை கிடைத்தால் எத்தகைய மகிழ்ச்சியும் பும் ஏற்படுமோ அத்தகைய உணர்வினை வாழ்ந்த முனிவர்கள் பெற்றனர். வரை அந்த வனத்தில் திகிலுடன் திரிந்த குகளுக்கும் பறவையினங்களுக்கும் எந்தம் பெருக்கெடுத்தோடியது. முனிவருடன் இரு அரச குமாரர்களும் ேேய ஒய்வெடுத்த பின்னர் அடுத்த அதிகாலை எழுந்து புனித நதியான தி சரயு நதியுடன் சங்கமமாகும்
சேர்ந்தனர்.
கவுசிகளின் சகோதரி
தச் சங்கமத்தை அடைந்ததும் திர மாமுனிருடைய நடவடிக் ஒரு பக்திபூர்வமான உணர்வு வதை இராமன் அவதானித்தான். உணர்வு ஏற்படுவதற்கான தை அறிய இராமன் அவாவுறுவதை மாமுனிவர்" இராமா இந்நதி காதரி எனக்கு முன் பிறந்த பிருகு முனிவரின் மகனான மணந்து சிறப்புற இல்லறம் ள் இரிசிகனுடைய வாழ்நாள் சொர்க்கம் சேரும்போது ப் பிரிய மனம் கொள்ளாத என் நதி வடிவமெடுத்துப் பின் தாள் இரிசிகன் தவலிமை நிரம்பப் நதியாக மாறிவிட்ட தன் விடம் "நதியாயகவே பூமியில் வருவோரின் பாபங்களைக் களைய என்று கேட்டுக் கொண்டார். அன்று தொடக்கம் இன்று வரை
பாப விமோசனமளிக்கும் பெரு என் அக்காள் இதோ ஒடிக் ".576i7ܒܹܝ݁ܬܐ) - ܡ .
கூறிய முனிவர் வாஞ்சையுடன் அவிழ்ந்து கொண்டார். அவனும் பக்தி சிரத்தையுடன் டினர். காலைக் கடன்கள் நதிக்கரைஓரமாகச் சிறிது தூரம் நடந்தனர். அப்போது தனது யும் அரசிளங்குமாரர்களுக்கு த்ெதுரைத்தார்.
தேவருக்கு குசன் என்றொரு ருந்தார் இவருக்கு நான்கு போன்ற நான்கு குமாரர்கள் இவர்களில் முத்தவன் குசநாபன் e_a7 蠶 ஆண்மகவுܒܸܢ ܡܸܢ ܒܝܼ. ததோ ஒருவர் பின் ஒருவராக குழந்தைகள் அழகில்
பிறந்த கதை
விளையாடிக்கொண்டிருந்தபோது இவர் களுடைய அழகில் மயங்கிய வாயுதேவன், தன்னை மணந்து கொள்ளும்படி குமாரிகளை வேண்டினான். அவர்கள் மறுக்கவில்லை. தங்களுடைய தந்தையிடம் முறையாகப் பெண் கேட்டு ஒப்புதல் பெற்று திருமணம் முடிக்கும்படி வாயுவிடம் கூறினர். அவசரக்காரனான வாயு உடனடியாகக் காந்தர்வ மணம் புரிய வேண்டும் என்று விரும்பினான். குசநாபன் குமாரிகள் அதற்கு மறுக்கவே, அவர்களுடைய முதுகெலும்பை உடைத்து அவர்களை தரையில் வீழ்த்தி விட்டுச் சென்று விட்டான்.
தகவலறிந்து வேதனைப்பட்ட குசநாபன், தவவலிமையில் சிறந்த சூளி என்பவரின் குமாரனான பிரம்மதத்தனை அழைத்து தனது குமாரிகளை அவருக்கு மணம் முடித்து
தனக்குப்பின் ஆட்சியைக் கொண்டு நடத்த ஆண் வாரிசு ஒன்றினை வேண்டி குசநாபன் தக்க முனிவர்களின் துணை கொண்டு பெருவேள்வியினை நடத்தினான். அவ்வேள்வித்தியில் காதி என்பவன் தோன்றினான். காதியை மகோதயம் என்ற நகரிலிருந்து ஆட்சி புரியுமாறு குசநாபன் டிசூட்டி வைத்துவிட்டு மறைந்தான். ந்தக் காதி மன்னனுக்கே கவுசிகை என்ற
பெண்ணும் கவுசிகன் என்ற ஆணும் பிறந்தார்கள் கவுசிக மன்னரே பின்னாளில் பிரம்மரிஷி விசுவாமித்திரரானார்
மாமுனிவரின் கதையைக் கேட்டுக் கொண்டே நடந்த அரசகுமாரர்கள், அழகும் அமைதியும் நிறைந்த அற்புதமான வனத்தினை அடைந்தனர். அந்த வனத்தை அடைந்ததும்'இதுதான் இந்தத் துறவியின் உறைவிடம் இங்குதான் எண்ணற்ற தவசிகளும் முனிவர்களும் வாழ்கின்றனர். இப்புனிதமான வனம், பந்நெடுங்காலமாக திருமால் தவமியற்றிய இடம். ஆதலினால் இவ்விடத்தை எனது சீடர்களான பல்லாயிரக்
ஹடட்டகஹதிகிலிய
மாவத்தைகொழும்பு-6
டபிள்யுமரிய கிருபாகரன் கட்டைக்காடு,கொத்தாந்தீவு
இராமாயனப் போட் இல-5 பரிசுக்குரிய များ ရှီနှီ" အနီါးနှီမှီ
பிரம்மரிஷி 3. இராசசிதா
இல7 பிரதான வீதிநோட்டன் பிறிட்ஜ் 4 ஏ.டபிள்யு.எம்.சுல்பி இ/அங்குநொச்சிய ஹொரவபொத்தாை
25, 1995
கணக்கான முனிவர் நடத்தத் தேர்ந்தெடுத் வேள்விகள் தொடங்கி சி. கொண்டிருக்கும் போே வெளியில் தோன்றி, மா. மிருக எலும்புகளையு கொட்டி நாசமாக்குகின் கொடியவர்களான அழித்தொழிப்பதே உர் அடுத்த பணியாகும்" விசுவாமித்திர மாமுனி
சித்தா
() ) (OTC "இந்த வனம் சித்து கப்படுகிறது. பந்நெடுங் இங்கு தவமியற்றி மாநி பெருமையையும் அத பலாபலன்களையும் வி
இந்த வனத்தில் பத்து அவதாரங்க வாமனாவதாரம் இட வரலாற்றையும் நீங்கள்
நல்லது
திருமாலின் நரசி தரணபுருடனாகத் திகழ்
இவரும் அசுர குலத்தல் மீது பக்தி கொண்டவ தந்தாயான இரணியன் வல்ல இறைவன் எ அனைவரும் வணங்க துர்ப்புத்தி கொண்டிரு தனோ நாராயணனே என்று நம்பினார்."உன் இருக்கிறான் என்று "தூணிலும் இருப்ப ருப்பான்" என்று பி னான். அருகே இருந்த இரணியன் "இதிலும் நாராயணன் இருக்கிற கதாயுதத்தினால் தூணி நரசிம்ம உருக் கொடு வதம் செய்கிறார்.
இக்கதையில் வரு மகன் வீரசேனன். இவனு மகாபலி சக்கரவர்த்தி ெ புரிந்தான் தேவர்கள் 6) I GYNGOLDINGOITTIGU LDS, TIL JGN ஆட்டிப்படைத்தான்.
மகாபலியின் கொடு தேவர்கள் திருமாலிட திருமால் காசியப்ப மு தர்ம பத்தினியான அ அவதாரம் எடுத்தார். கு சகல வேதங்களையும் ! கத்தோன்றினார்.
கொடுமைகளைப் சக்கரவர்த்தி கொடையி ஒரு தடவை அவன் நடத்த ஆயத்தமாகி வேண்டுவனவற்றைே வழங்கிக் கொண்டிரு தான் வாமன உருவில் வந்து நின்றார் அவதா களையுடன் தன் முன் கண்ட மகாபலி "குழந்த வேண்டும்?" என்று சே சுக்கிரனின் 6 "நான் தவசி அ தவம் செய்ய என் மண்தர வேண்டும்" வாமனன், பூ.இவ்வ தருகிறேன்" என்று கமண்டலத்தை கையி வார்த்துக் கொடுக்கும் குலகுருவான சுக் "சக்கரவர்த்தி இவன்கு ஒழித்துக் கட்டுவதற்கு வந்த நாராயணன் இ அழிவுக்கு வழி தேடாதே செய்தார்.
"யாசகம் கேட்பது ஆனால் யாசித்து வரும்
Page 20
நள் வேள்விகளை துள்ளனர். இங்கு றப்புற நடைபெற்றுக் த அசுரர்கள் வான் மிசத்துண்டுகளையும் ம் ஒமகுண்டத்தில் றனர். அத்தகைய ராக்கதர்களை பகள் இருவரினதும் என்று கூறினார் 6. Jili.
சிரமமும் வதாரமும்
ாசிரமம் என்றழைக் காலமாக திருமால் டர்களுக்கு தவத்தின் தனால் ஏற்படும் ளக்கியருளினார்.
தான் திருமாலின் ளில் ஒன்றான ம்பெற்றது. இதன் அறிந்திருப்பது
ம்மாவதாரத்துக்கு ந்தவர் பிரஹலாதன். பரானாலும் விஷ்ணு பிரஹலாதனின் தானே எல்லாம்
ன்றும் தன்னையே
வேண்டும் என்றும் ந்தான் பிரஹலாமழுமுதற் கடவுள் கடவுள் எங்கேயடா இரணியன் கேட்க ான் துரும்பிலும் ரஹலாதன் சொன் தூணைக் காட்டிய ம் உன் கடவுள் ானா?" என்று தன் ல் இடிக்க திருமால் ண்டு இரணியனை
ம் பிரஹலாதனின் டைய புதல்வனான பரும்புகழுடன் ஆட்சி அளித்த வரத்தின் மூவுலகங்களையும்
மை தாங்கமுடியாத ம் முறையிட்டனர். னிவருக்கும் அவர் திதிக்கும் மகனாக முந்தை வடிவிலேயே உணர்ந்த முனிவரா
புரிந்த மகாபலி ல் நிகரில்லாதவன். பெருவேள்வியினை வேண்டுவோர் }uaj GJITIb GJITT) ந்தான். அப்போது மகாபலியின் முன் ரமூர்த்தி தெய்வீகக் நின்ற குழந்தையைக் ாய் உனக்கு என்ன
Lmā。 Iji JErf, GDJ,
மைதியாக இருந்து காலால் மூன்றடி
என்று கேட்டார் ளவுதானா? இதோ கூறிய மகாபலி லெடுத்து தாரை போது அசுரர் பிரன் எழுந்து, மந்தையல்ல; உம்மை தள்ளவடிவெடுத்து வனை நம்பி உன் என்று எச்சரிக்கை
கூடாது தான்.
ஒருவனுக்கு யாசகம்
கமண்டலத்திலிருந்த நீரை வாமனனின்
கொடுக்காதே என்று தடுப்பது மிகமிகக் கொடுமையானது நாராயணனே என்னை அழிக்க வந்தானானால் அதை விடவும் பேறு எனக்கு வேறு என்ன? என்று சுக்கிரனை அப்பால் ஒதுக்கிவிட்டு
கைகளில் ஊற்றி மூன்றடி நிலத்தை எடுத்துக் கொள்ளுமாறு தாரை வார்த்துக் கொடுத்தான்.
நீர் கரங்களில் பட்டதும் திருமால் தனது விசுவரூபத்தை எடுத்து விண்ணும் மண்ணும் கடந்து நின்றார். முதலாவது அடியால் விண்ணை அளந்தார். இரண்டா வது அடி பாதாள உலகை அளந்தது. மூன்றாவது அடியால் பூமியை அளந்தாலும் அடியினை வைப்பதற்கு இடம் இல்லை. இதனால் மகாபலியின் தலைமீதே தனது மூன்றாவது அடியை வைத்து அழுத்தி அவனுடைய அகந்தையை அடக்கினார்.
த்தகைய அவதார விசேடம்
பொருந்திய சித்தாசிரமமே எனது தபோவன மாகியிருக்கிறது."
இவ்வாறு சித்தாசிரமத்தின் வரலாறை இராம-இலக்குவனுக்கு முனி சிரேஷ்டர் கூறி முடித்தார்.
திவ்வியாஸ்திர Li J (3 u II ITJ, GDI JID. விசுவாமித்திர மாமுனிவரின் ஆசிர
இராமச்சந்திரா உன் தம்பி இலக்குவனுடன் இணைந்து தாடகையை வதம் செய்வதில் நீ காட்டிய அக்கறை என்னை மிகவும் கவர்ந்து விட்டது. இதற்குக் கைமாறாக- நன்றியறி தலைக் காட்டவே உம்மிருவரையும் இங்கு அழைத்து வந்தேன். பந்நெடுங் காலமாக நான் தவமிருந்து பல வரங்களைப் பெற்றுள் ளேன். பல திவ்வியாஸ்திரங்களையும் அவற்றைப் பிரயோகிக்கும் முறைகளையும் பல தேவதைகளின் மூலம் பெற்றுள்ளேன். இந்த அஸ்திரங்களையும் இவற்றைப்
பிரயோகிக்கும் முறைகளையும் திரும்பப்
பெறும் முறைகளையும் இப்பொழுது உனக்குக் கற்றுத்தரப் போகிறேன, இவ்வாறு கூறிய மாமுனிவர் ஒவ்வொரு மந்திரத்தையும் உச்சாடனம் செய்து அதற்குரிய அஸ்திரத்
தையும் இராமபிரானிடம் கொடுத்தார். முனிவர் கூறியபடி அஸ்திரத்தைக் கையிலெடுத்து உரிய மந்திரத்தை உச்சாடனம் செய்ததும் அதற்குரிய தேவதை இராமன் முன்தோன்றியது. "இந்த அஸ்திரத்தின் தேவதை நான் எப்போது இந்த மந்திரத்தை உச்சாடனம் செய்தாலும் அக்கணமே அவ்விடத்தல் தோன்றுவேன்" என்று கூறி அருள் பாலித்தது. இவ்வாறு பல அஸ்திரங் களையும் இராமனுக்கு விசுவா-மித்திரர் அருளி இவற்றை இளையவரான இலக்கு வனுக்கும் போதிக்குமாறு கேட்டுக் கொண் டார். இராமரும் தன் தம்பியை அழைத்து அஸ்திர உபதேசம் செய்தார்
அடுத்தடுத்த நாட்களில் யாகங்கள் நடைபெறுவதற்கான ஆயத்தங்கள் செய்யப் பட்டன. அன்றிரவே விசுவாமித்திரர் யாகத் துக்கான தீட்சையை எடுத்துக் கொண்டார். அதற்கு முன்னர் அரசகுமாரர்களை அழைத்த மாமுனிவர், "யாகதீட்சை எடுத்துக்
エー
Sea
二- つ -
மத்தை அடைந்ததும் அங்கிருந்த ஏனைய முனிவர்கள் ஓடோடி வந்து மூவரையும் வரவேற்றனர். முனிவருக்கு பாத பூசை செய்தனர். இராமரையும் இலக்குவனையும் அழைத்துச் சென்று அதிதி பூசை செய்து சிரம பரிகாரம் செய்ய அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தனர். தங்களுக்கு இராக்கதர்களால் ஏற்பட்டு வந்த இடர்களைக் 5606 TIL வந்த
இளங்குமாரர்களல்லவா? மதிப்புடனும் மரியாதையுடனும் பக்தியுடனும் உபசாரங் களைச் செய்தனர்.
அடுத்த நாட்காலையில் இளவரசர்கள் gII606).53, 6öT%067 டித்து வந்ததும், ஏற்கனவே தயாராக இருந்த மாமுனிவர் இருவரையும் தனியாயன ஓரிடத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கும் பூசைக்கு வேண்டிய பல ஆயத்தங்கள் முன்னதாகவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. முனிவரே பூசையையும் நடத்திவைத்தார்.
பூசை முடிந்ததும் மாமுனிவர் இராமனை முதலில் அழைத்தார்.
கொண்டால் நான் யாருடனும் பேச மாட்டேன். நாளை முதல் ஆறு நாட்களுக்கு யாகம் நடக்கும் இரவு பகலாக முனிவர்கள் மந்திரங்களை ஒதியவண்ணம் ஓமம் வளர்ப்பார்கள் அசுரர்கள் யாகத்தைக் கெடுக்க எவ்வேளையிலும் வானில் தொன்று வார்கள். நீங்கள் இருவரும் பசிதாகம் தூக்கம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாது காவல் புரிந்து அரக்கர்களை வதம் செய்ய வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். அரசகுமாரர்கள் இருவரும் முனிவரின் அடி தொழுது ஆசி பெற்று மாமுனிவர் இட்ட பணியை எவ்வகையிலும் ஈடேற்றுவதெனச் சபதமிட்டனர்.
ஆறுநாட்கள் அரசகுமாரர்கள் இருவரும் ஒய்வே எடுத்துக் கொள்ளாமல் வில்லேந்தி வேள்வியைக் காவல் புரிந்தனர். ஆறாவது நாளன்று ஒமகுண்டத்தில் தீ கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்தது. ஒமப்புகை எங்கும் பரந்து விண்ணைத் தாவியது. அப்போது பேரிடிபோன்ற பெரும் சப்தம் கேட்டது. பூமியே அதிர்ந்தது. முனிவர்கள் ஒதும் வேத மந்திரங்களையும் மீறி அப்பேரொலி எழுந்து கொண்டிருந்தது. வானில் அரக்கர்கள் பலர் மிதந்து வந்து கொண்டிருந்தனர்.
இன்னும் சிறிது நேரத்தில் அவர்கள் வேள்வி நடைபெறும் இடத்துக்கு மேலே வந்து விடுவார்கள்.
(தொடர்ந்து வரும்.)
உயேந்திரன் என்னும் பாத்திரம் வால் மீகி இராமாயணத்திலும் கம்பராமாயணத் திலும் இல்லை என வாசகர்களிடமிருந்து விளக்கம் கோரும் கடிதங்கள் பல வந்து கொண்டிருக்கின்றன. யார் அந்த உபேந்திரன் இராமாயணத்தொடர்நிறை வுறும்போது உங்களுக்கு விடை தெரியும் இராஜகுமாரன்
(gnugÜ BUI". O7 ஒரே ஒரு கேள்வி மட்டும் பதிலை அழகாக தபாலட்டையில் எழுதி அனுப்பினால் பேதும் அதிஷ்டசாலிகளான ஐந்து பேருக்கு இலக்கிய நூல்கள் கேள்வி- நரசிம்மவதாரத்திற்கு காரண புருடர் யார்?
நவம்பர் 25ம் திகதிக்கு முன்பாக பதில் அனுப்ப வேண்டிய முகவரி:
AK S S S S S S S S AK0S S L0 S
அதினமுரசு வாரமலர்
-- دsnےہ (aقیق کی
777.2AUJOT JUNIONI
Full
SEASTREET COLOMO
■。
போன்ட் படங்களும் தெரியானா பட்டன பிடித்து ம்ே போன்ட் Thronfa für Musfinalm TI i Epital ALIUT. ஒருவர் என் கொங்
ரர் ழா தேவரும் படங்களில் நடித்து மன்திபதி
iiriiiiiii iMiiifli l-FTT தியோர்ந்தி டாங்டன் இர Lindi i Iliri |bll dialairtí dia'li'), 'i'. ன்றாவதாகுப்பர் டேபில் ார் தென்ா என்பவர் ரே பத்தில் நடித்தர் அதுவும் தாவி அவார காங் சர்க்க முடியா ப்ேபது கால்டன் படத்தில் நடிப் பர்ன் புதிய போன் பெர் பிாள் புரொன்நாதர் yr Hae'n fwy flwyd y llaw'r SS பியரும் தறுவாரான்
B'KANT, Kiri tali Testi
தில் நடிக் கதாநாயகன்
வந்தா ரொமூம் A Al A Nomina VIITTILITAN
-J*三壘韋二面*』 |
தற்கொங் தந்தான்று து கொடார்
ாங் வார்
Juri. படமொயிருப்பு
ாற்ற Liens TV, ulimi பிராங் ர றிஸ்தா
-■
நாள் யாங் பம் கொங் ாேள் * II in Liu
■■三嘻蠱虹 === un
துரும் போட்டபத்தி
-பாப் பாா தா செய்வதொண்டிருக்கும் ாம திட்டத்திாந்து உ பார்டர்ாாட் நட்பு நிந்த சகம் ர |- 濮 *三」 呜
==
- நுவாண்டாவில் பட்டினியால் நளிந்த மக்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை நேரில் சென்று உதவிக்கரம் திட்டியது இடம் பெயர்ந்த ஓடும் மக்களின் சொத்தை நெரில் கண்டது. ஒரு அகதிப்பெண் தாது கோழியையும் தாக்கிக் கொண்டு 1 1 1 ஒடுகிறார் தொழி போடும் ஒரு
முட்டட குழந்தைக்கு உணவாகு மல்லவ பட்டிரிக் கொடுமையில்தாளே அதன் அருமை புரியும் ஐநா சபை தவையிட்டதால் எல்லாமே நல்லவிதமாக மாறியது என்று அர்த்தமல்ல அகதி ருக்கு ஓரளவு திம்மதி டைத்தது. நிரந்தர நிம்மதியுத்தம் த்ெதுப் போகும்
ார் கிட்டியிடாது
Page 21
L பதிநாள்
வழிந்து
|a
A II. Li (ill. J. L.
SEASTREET COLOMEO GELLIITT GUGGESTUDI
S S S S S S S S S S
=பயன்ான் நாயத்து பிரங்கி ராமி பருவாளான் பிள்ாங் அமெரிக் பாதததோடு ான்ாப் பிராக்கு ப்ரேய் ராபிள் நீர்வு ாறயூதரலாற்களுக்கு தெரிந்த
தீர்விட்டது. பத்தின் முழுவதும்ாடுங் துதிய கொடுப்பர்ட் பிள்ய விரவாதிகள் ரிக்கவில் ராபிக்கு அவர்கள் கொடு பரி
ப்யார் ரா பட்டு விாள் சிறு குழா
II Martist flow it. ாரியதராபிளின் மர்த்ாள்ப் பாம் முடிந்தது விட்ட பிந்திருந்து LL L L S T S T S L L S L L L L TT SLL L L T L L L S L TTT Y L LLLLLL LTTT LLLL TTLL