கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1995.12.17

Page 1
L L L L L
రాస్తారు
 
 
 
 

TISTITI リl-23.1リ so| التابعة توتة
отплобоi
|DUE
* EUNUCUDUNUNG
ili Li
O Un o lo

Page 2
நித்தியமானதில் சார்ந்திரு பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களை வைக்க வேண்டாம் இங்கே பூச்சியும் து அவைகளைக்கெடுக்கும் இங்கே திருடரும் கன்ன பரலோகத்திலே உங்களுக்கு பொக்கிஷங்களை அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறது திருடன் கன்னமிட்டுத் திருடுவதும் இல்லை என்பது இயேசு பிரான் மொழிந்த வார்த்தைக அன்பு வாசகர்களே உலகத்திலே எமது ய வாசிகளைப் போல் கொண்டு செல்ல நாம் பழ முடைய குடியிருப்போ பரலோகத்தில் இருக்கிற தினமும் இறைவன் எமக்கு ஈயும் நன்மைகளை அவற்றை அவர் நாமம் மகிமைப்படும்படி வ கொள்ள வேண்டும். ஆனால், உலகப் பிரகாரம் என்பதை நினைவில் நிறுத்தி அவற்றில் தவிர்த்துக் கொள்ள வேண்டும்
காணப்படுபவைகள் அநித்தியமானவைகள் மானவைகள் (கொரிந்தியர் 58 ஆண்டவரை முழுமையாக சார்ந்திருக்க முடியும் அவர் அருள் முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிற போகாமல் நித்திய ஜீவனை அடையும் படிக்கு அ உலகத்தில் அன்பு கூர்ந்தார்" (யோவான் 3:6)
Χ
இடமுள்ளவரை இடம்பி
afluj, EGoogby, Boí
ஏன் அழுதாய்
பாலுக்கா நீயழுதாய் பானுக்கோ நானழு போரென்று யாரோ BLITor65ûavIi GIIè போக்கிடமின்றி நாம் போவதுதான் எங்கு
சிவலிங்கம் ச
!,3,4); அகதி அந்தஸ்து ஆடி அடங்கும் மறுக்கப்பட்டவர்
DIT Ijo), LILLIT 2) TIJ,si ஆறடி நிலமே சொந்தமடா முகங்களில் தெரி ക്രൂ പഖ? (ബൈ விடியலின் கீற்ற எமக்கு.? சோகத்தின் ஊற்
பிலிப் சேர்ச்சில் வத்தளை.
உறங்கு 9 D. சந்தூரப் பூவே செந்தமிழர்தேனே 塑_@翡 சாய்ந்தாடிக் கண்ணுறங்கு அகதி நடந்துகொள்ளு டுந்தூரப் பயணம் செய்திங்குவந்தோம் ஓடிவ வொரு அரசியல் கட்சியும் காலெல்லாம் களைத்துப் 2) ԱՊլ
டுந்துன்பங்காண ஏனிங்கு பிறந்தாய் ഒ് பாழாகிப் போனது வீடு ஏதுமி ந்தூரக் கணைகள் கொன்றன ஊரை உற
விமலனே கைமீது நீயுறங்கு நீ கெ மதுஷ்யந்தன், மட்டக்களப்பு உண வரும்
அவலம்
ருநேரக்கஞ்சி மகன் ழுந்திருக்க முடியவில்லை ன்னுடலில் பாலுமில்லை கண்மணியே நித்தரை செய் சி.விவேகானந்தன் மட்டக்களப்பு
தாயின் தாலாட் *宣
அகதி முகாம் |塑_缸āLis பாறுப்புள்ள ஒரு பு அதில் கண்ணுறங்க ருக்கிறது என்பது இண்மை ஷல் சத்தமாம்!
ஆர்.சிவராஜ் கொட்டகந்த
டைத்துள்ள வெற்றி வாய்ப்பை அரசியல் கட்டுரைகளில் தவறுகளை துணிச்
திராத இனப் பிரச்சனையின் லோடு தொட்டுக்காட்டும் முரசுக்கு முதலில் தீர்வுக்காக பயன்படுத்த வேண்டும் ரு பெரிய சபாஷ் என்றாலும், எதிரிகள் ஜாக் ரதை, (உண்மையைச் சொன்னால் யாருக்கும் பிடிக்காது)
நாளைய தலைமுறைக்கும் நலம் தரும் பொறுப்பு அது அதைத் தெய்ய
இராஜதந்திரியாருக்கு பாராட்டுக்கள் முரசின் அரசியல் களத்தில் நாரதரும் தந்திரியும் புகுந்து விளையாட அனுமதித்த ஆசிரியருக்கு நன்றி
வி.புஸ்பராஜா, கொழும்பு 6
மனித வெடிகுண்டு கார்லோஸ்-ஒரு கலக்கல்லோஸ் கார்லோஸுக்கு மெருகூட்டும் ரசிகனுக்கு ஒரு கைகுலுக்கல்
ஏதேவிகா, புத்தளம்
நம்நாட்டு கிரிக்கெட் நடசத்திரம் மஹானாம வையும் மறவாமைக்கு நன்றிகள் ரசிகன், இரா
மாரன், சிந்தியா அனைவருக்கும் பாராட்டுக்கள் ஸாதாத் கடாபி,நிக்கவ்ெவ
d
மா. துரைசிங்கம், அக்கரைப்பற்று.
ஆரம்பிக்கப்படவேண்டிய போர் என் தலைப்பில்-தலையங்கத்தில் ஆரம்பித்த போ
றப்பாக இருந்தது.
BILITOJOI, 56MI).
பட்டுக்கோட்டை பிரபாகரின் விலை உயர்ந் ற்றம் தொய்வில்லாத விறுவிறு ரகம்
சி. உமா, நீர்கொழும்பு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்றியோடு ஏற்று
ப் பிரயோசனப் படுத்திக் யாவுமே அத்தியமானவை திகமாக சார்ந்திருப்பதைத்
ணப்படாதவைகளோ நித்திய த்திரமே முடிவு பரியந்தம் நித்தியமானது "தேவன் தம் எவனோ அவன் கெட்டுப் ரைத் தந்தருளி இவ்வளவாய் சகீதாஞ்சலி கொழும்பு06
புத்துள்ள
தைகள்
, GOGGOT நசிவன், குருக்கள்மடம்
3,GGIT.
Galgbl
DIT...?
ëUTAJTAT, SHTij.
ங்கு கண்ணே!
துணியுடனே
, ||
தோம்
(IJ)。
"".
3)),
JJ.OOTI
G), HD
வுக்கப்பல். BAIGOJUILD, ஆரையம்பதி-இதயம்
DLä. அனுப்பியவர்களில் இடம் ഞു பதிவுசெய்யப்படுகிறவர்கள் இவர்கள்
ஏ கன்சியாநத்தாண்டியா
சிவவுனியா
என்ரி அமினுடின் அக்கரைப்பற்று,06
திரன் இந்தகல மேற்ரிவு சிலர் நட்ராகா சிவபுரி திருமலை எம்.ஏ.எம்.நிலாம் கிண்ணியாஇ இவைகெளரி கொழும்பு
திஅய்யசேகரன் நமுனுகுல கி.புஸ்ராஜ் இறக்குவானை எம்.எஸ் ரம்யா துளை செல்வி நுஸ்ரத் ஜஹான் ஹனிபா மாத்தளை ஏ ஆர்பாகிமா பானு சிறாஜ் நகர்
குருநாகல்
மகேந்திரன்
தபாலன்
அருள் மறைக்கு அல்லாஹ்விடமே லி ஒருவர் குர்ஆனைக் கொண்டு மனிதர்களிடம் வாங்கிச் சாப்பிடுகின்ற எண்ணத்தில் அதனை ஒதினால் கியாமத்து நாளில் அவருடைய முகத்தில் சதையில்லாது வெறும் எலும்பாக வருவார் என அண்ணல் நபி(ஸல்) அவர்கள் அருளியுள்ளார்கள்
ஒரு சமயம் ஹஜ்ரத் உபை இப்னுகஅப் (ரலி) அவர்கள் அண்ணல் அவர்களிடம் வந்து "நான் ஒரு மனிதருக்கு ஒரு குராவைக் கற்றுக் கொடுத்தேன். அதற்கு அவர் ஒரு குளிசையை அன்பளிப்பாக எனக்குக் கொடுத்தார் என்றார்கள்
இதைக் கேட்ட பெருமானார்(ஸல்) அவர்கள் அப்படியாயின் நீர் நரகத்தில் இருந்து ஒரு குளிசையை வாங்கிவிட்டீர் இதன் மூலம் நர கத்தின் ஒரு நெருப்புத் துண்டை உம்முடைய தோளில் தொங்க விட்டுக் கொண்டீர் என்று கூறினார்.
யாராவது ஒருவர் குர்ஆனை ஓதிய பின் ஏதேனும் கேட்கவேண்டுமானால் அவை அல்லாஹ்விடமே கேட்கப்பட வேண்டும் இது அவனுடைய அருள் மறையே மாறாக மனிதர்களிடம் இதற்காக எதனையும் எதிர்பார்க்கக் Un LTTUI
எம்.சி.கலில், கல்முனை05
| sorsoflui járásait. ဗွို எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல் யில் மட்டும் பதிவு செய்து அனுப்பி கள் அ வேண்டிய கடைசித்தித்தி
3.
யுத்த வாழ்விது எட்டுத் திக்கிலும் அகதிகள் சூழ எட்டி உதைத்தது பட்டினிச் சாவு தூக்கமும் இங்கு சொந்தமின்றி தொடருது இந்த
ஈன்ற பொழுதில்
"illia, old ful L.
பெரிதுவந்த தன் மகனை
LDISSIjJ,65)LD (3LITJLIII ஏக்கமான எதிர்காலம் JOILIT துக்கமாகி தூக்கமாகுதடா போர் நடக்கும்
செல்விதமஞ்சுளா, பூண்டுலோயா இப்புவியில் வந்துதித்தாய்?
எனக் கேட்கும் இன்றைய தாய்.
எப்.லெனாட்குமார், ஹப்புத்தளையூர் திதி விரு
தெலோஜனா, கொழும்பு 04
பட்டுக்கோட்டை(ப்) பிரபாகர் வெளுத்துவங்குகிறார். தொடர் சூப் பர், அடுத்த பகுதி எப்போதுவரும் என்று எதிர்பார்க்க வைக்கிறார் பிரபாகர் முற்றுப் பெற்று விடுமோ என்று பயமாக உள்ளது. தொடர்ந்து
வெளுத்து வாங்குங்கள் சார் சண்முகம்மனோகரன், கல்கந்தை எஸ்டேட்
அப்புத்தளை
நீ வழங்கும் தேன்திண்ணத்தை சுவைப்பதில் ஒரு தனி இன்பம்தான். மேலும் இராமாயணத் தொடர் சூப்பராக தொடர்கிறது. உன் சேவை தொடர்ந்து எம் தேவைகளை பூர்த்தி செய்யட்டுமே
கஹவத்தை எம். சிவகுமார்-காலி
:0 இப்போது குளிர் எட்டிப் பார்க்கும் காலம் தான்.
0. 榭 ஆஸ்துமா பற்றிய குறிப்புக்கள் தந்த ஹலோ டாக்டரை கல்வி கோகினி மட்டக்களப்பு கமதி ஆகந்தி நிந்தவூர் 06
பாராட்டுகிறேன். கே.சிவசாமி, அவிசாவளை,
o
50 வாரங்களைத் தாண்டி வெற்றி நடை போடும்
நிக்கவெல் பாலில் ஹொரவபொத்தானை ஏ ஆர்முபாரக் கிண்ணிய அரை ஏக்கர்
கெல்விசந்திரகலா இடப்புலல்லாவ
ன் இற கஸ்திகிரிய இவற்ஸ்ர்லாந்து
கந்தையா செல்வராணி அ மரீனா நியாஸ் பூரணவத்த கன்
ஸ்மியா அனல்மக்கொன
தாய் பிரமாதப்படுத்துகிறார் நான் நினைக்கிறேன்வயதாக வயதாக சிலருக்கு இளமை திரும்புவது போல வாரமாக வாரமாக தாய் நாவலில் பொருட்
சுவை ஏறுகிறது. சோ. ஞானேந்திரன், கொழும்பு 3
அதிரடி அய்யாத்துரையாரை வயதான தோற்றத் தில் முரசு காட்டியிருந்தாலும், அதிரடி அதிரடிதான். ஷியானி நளிர், அக்குறணை,
அப்துல் ரகுமானின் ஆக்கங்கள் பிரமிப்புத் தருகின்றன. தொடர்ந்து தருக.
வடிவேல் சுரேஸ்கண்ணா, மட்டக்களப்பு
இராமாயணத்தை சுவை குன்றாமல் தொகுத்து திரட்டித் தரும் இராஜகுமாரனுக்கு புகழ் என்னும்
மகுடம் சூட்டிவிடு முரசே,
எம்.பரமேஸ்வரி, செங்கலடி
ULDIGvi D JU
தேன் கிண்ணம் தரும் கவிதைகள் அனைத்தும் அருமை. தேர்வுகள் நன்று
என். சுரேந்தர்,கண்டி
.17-23, 1995

Page 3
யாழ் நகரை மீண்டும் கைப்பற்ற குறைந்தது பத்தாயிரம் பேராவது தேை அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இயக்கத்தில் சேருவதற்கு இளைஞர்களு பெருமளவில் முன்வராமல் இருந்ததும் இன்றைய பின்னடைவுக்கு முக்கிய புலிகள் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
வெளியேற்றம்
யாழ்-குடாநாட்டில் வடமராட்சி, தென் மராட்சி பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் வெளியேறவேண்டும் என்று புலிகள் கோரி புள்ளதை இலண்டனில் உள்ள புலிகளது சர்வதேச செயலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
படையினரிடமிருந்து பொதுமக்களை பாதுகாக்கவே அவ்வாறு கோரியுள்ளதாக வும், தினமும் கிளாலிக் கடல் ஏரி வழியாக பொதுமக்கள் வெளியேறிக் கொண்டிருப்ப தாகவும் இலண்டனில் உள்ள புலிகளது சர்வதேச செயலகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தென்மராட்சியில் இருந்து கிடைத்துள்ள தகவல்களின் படி, அங்கிருந்து வெளியேறுவதற்கு ஒரு பகுதி மக்கள் மறுப்புத் தெரிவித்துள்ளதாக அறியப் படுகிறது.
கிளிநொச்சியிலும், வன்னிப் பகுதியிலும் இடநெருக்கடி ஏற்பட்டு விடும் நீண்டகாலம் அகதிகளாக இருக்க வேண்டி ஏற்படும் என்று கருதியே அவர்கள் தயக்கம் காட்டு கின்றனர் என்று கூறப்படுகிறது.
எனினும் கிளாலி கடல் ஏரி வழியாக தினமும் பெரும் தொகையான மக்கள் கிளி நொச்சி நோக்கிச் செல்வதையும் அவதானிக்க முடிகிறது.
புலிகள் அை படகுச் சேவை கிளிநொச்சிக்கு ெ கின்றனர்.
நவம்பர் முத லொறிகளில் வ அரசாங்கத்தால் அனுப்பிவைக்கப்ப கிளிநொச்சியில் த உணவுப்பொருட்கள் மருந்துப் பொருட் நிலவுகிறது. யாழ்கு LDě,46T ()|LIDG)LIII
"fillīlli:Trijl[i] || imaliel BarDIRIGGING
இனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்காவை ஒன்பது தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் சமீபத்தில் சந்தித்திருந்தனர். போர் நிறுத்தம் செய்வதற்கு அரசும், புலிகளும் முன்வர வேண்டும் என்று தமிழ் கட்சிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப் LIL5).
"புலிகள் அமைப்பினரை போர் நிறுத்தத் திற்கு இணங்கச் செய்துவிட்டு வாருங்கள். என்று கூறிய ஜனாதிபதி, புலிகள் ஆயுதங் களை கைவிடுமாறு தமிழ் கட்சிகள் வலியுறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் அதற்கு பதிலேதும் சொல்லவில்லை.
அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தனர்.
வவுனியா ஊடாக வடபகுதிக்கு ஒன்பது உணவு லொறிகள் மட்டுமே இம்மாதத்தில் சென்றுள்ளன என்று ஈ.பி.ஆர்.எல்.எஃப். செயலதிபர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஜனாதிபதியிடம் கூறினார். அப்போது குறுக்கிட்ட புளொட் அமைப்பின் பிரதிநிதி
திரு தர்மலிங்கம் சித்தார்த்தன் எம்.பி. "அது தவறான தகவல்-130 லொறிகளில் வட பகுதிக்கு உணவுப் பொருட்கள் சென்றுள் ளன, என்று உண்மை நிலமையை தெளிவு படுத்தினார். ஜனாதிபதியும் திருத சித்தார்த் தன் கூறிய தகவல்தான் சரி என்று தெரி வித்து, வடபகுதிக்கு உணவுப் பொருட்கள் அனுப்பப்பட்ட பட்டியலை காண்பித்தார். இனப் பிரச்சனைக்கான அரசியல் தீர்வு யோசனைகள் பாராளுமன்ற தெரிவுக் குழுவிடம் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்றும் ஜனாதிபதி தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் உறுதியளித்தார்.
"யாழ் நகரைக் கைப்பற்றி கொடி
நாட்டுவதால் தமிழ் மக்களது கெளரவம் பாதிக்கப்படுகிறது" என்று திரு.மு. சிவசிதம் பரம் கூறினார்.
அப்போது குறுக்கிட்ட ஜனாதிபதி கொழும்பில் குண்டுகள் வெடிக்க வைக்கப் படுவது, அப்பாவி சிங்கள மக்களை புலிகள் கொலை செய்வது போன்ற நடவடிக்கைகள்
சிங்கள மக்கள் மன
அல்லவா?" என்று தமிழ் கட்சிப்பிரதிநிதி 560TT,
அரசாங்கத்தின் னைக்குப் பதிலாக கப்பட்ட மாற்று யே ஏற்றுக்கொள்கிறார் முறைப்படுத்தலாமே தொண்டமான் துெ ஜனாதிபதி பதிலேது வடபகுதியை ஒரு புலிகள் அமைப்பி விடவேண்டும் என்பது மானின் மாற்று ே யிருக்கிறது என்பது எனினும் அந்த ே புலிகள் அமைப்பின எதனையும் தெரிவிக் குறிப்பிடத்தக்கதாகும்
புதுக்குடியிருப்புசம்
"கல்முனையிலிருந்து வந்த எமது பளப்ளை கிரான்குளத்தில் வைத்து மறித்த விஷேட அதிரடிப்படையினரைப் போல் சீருடை தரித்திருந்த ஆயுதம் ஏந்தியவர்கள் அபே கட்டி இன்னவாத (எங்களுடைய ஆட்கள் இருக்கிறார்களா?) எனக் கேட்டனர். அப்போது எமது பஸ்ஸிலிருந்த 4 விஷேட அதிரடிப்படை வீரர்களும் "இன்னவா இன்னவா இருக்கிறார்கள் இருக்கிறார்கள்) என்றனர். அப்போதே ஆயுத மனிதர்கள் சர மாரியாகச் சுட்டனர். சற்று நேரத்தில் படையினர் இறந்து வீழ்ந்தனர். பொது
மக்களும் இறந்தனர். எனக்குத் தோளிலும், கால்களிலும் சூடுகள் பட்டன. இவ்வாறு கடந்த 5ம் திகதி இடம்பெற்ற
புதுக்
அகேட்டிஇன்னவாத என்றுகேட்டுவிட்டு பவத்தில் காயமடைந்த மாணவி
(காத்தான்குடி நிருபர்)
குடியிருப்பு சம்பவங்களின் போது கொல்லப் பட்ட பொது மக்களின் மரண விசாரணையில் சாட்சியமளித்த மாணவியான கணபதிப் பிள்ளை மோகனா தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட பதில் நீதவான் திருகேதங்கவடிவேல் முன்னிலையில் நடைபெற்ற மேற்படி மரண விசாரணியில் தொடர்ந்து கூறிய மாணவி
"தினமும் நான் கல்முனைக்கு கம்பியூட்டர் வகுப்பிற்குச் செல்வேன். அன்றைய தினம் கல்முனை சென்று திரும்பும் போது இடை யில் வைத்து A அதிரடிப்படையினர் ஏறி னர் பஸ்வந்து கொண்டிருந்தபோது கிரான் குளத்தில் வைத்து அதிரடிப்படையினர்போல
ஆடை அணிந்திரு மேற்படி விசாரித்து னர். அவர்களது து தினால் பஸ்ஸில் வந்: சூடுபட்டு என் மீது
எனக்கும் தோள விழுந்தது. பின்னர் திரியில் அனுமதித்தன களை காத்தான்குடி பதில் பொறுப்பதி எம்.எஸ்.ஏறஹீம் படுத்தினர் மாவட் திருகேதங்கவடிவே னால் ஏற்பட்ட மரண
வருடந்தோறும் வரும் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு மட்டு மாவட்டமெங்கும் பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
மூன்று சமூகங்களையும் சேர்ந்த சமாதானத்திற்கான மக்கள் பணிக்கு வொன்றின் மூலம் இந்நிகழ்ச்சிகள் மட்டு நகரிலும் மாவட்டத்தின் சிலதமிழ் முஸ்லிம் பகுதிகளிலும் நடந்தேறின. வன்முறையால் பலவகைப் பாதிப்பிற்குள்ளான மக்களும் இந்நிகழ்ச்சிகளில் பங்கு பற்றினர். மட்டு
தமிழ் குடும்பங்கள் வெளியேற உத்தரவு
திருக்கோணமலையில் லிங்கநகர் பகுதியில் மீளக் குடியேறியுள்ள தமிழ் குடும்பங்களை வெளியேறுமாறு கூறப்பட்டிருக்கிறது.
இராணுவத்தினர் பயிற்சி பெறுவதற்கு ாணி தேவைப்படுவதாகக் கூறியே வெளி பெற்ற உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.
சுமார் 200 குடும்பங்கள் லிங்கநகர் பகுதி வில் மீளக்குடியேறியுள்ளனர். மூன்று நாட்களுக் குள் அக் குடும்பங்கள் வெளியேற வேண்டும்
J.17-28, 1995
டிசம்பர் 10 ம் நகர் an
அகல்விளக்குகளுடனும், மனித உரிமைகள் பற்றி எழுதப்பட்ட அட்டை களுடனும், வெள்ளையுடையுடன் தமிழ்முஸ்லிம்-சிங்கள் சமூகங்களைச் சேர்ந்த மக்கள் ஊர்வலம் வந்ததை அவதானிக்க முடிந்தது. மனித உரிமைகள் குறித்த துண்டுப் பிரசுரமும் விநியோகிக்கப்பட்டது. மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு கிழக்கில் நடாத்தப்பட்ட மூன்று சமூகங்களும் பங்கு பற்றிய முதலாவது நிகழ்ச்சி இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த அறிவித்தல் தொடர்பாக ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகமும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி, பிரதிபாதுகாப்பு அமைச்சர் ஆகியோரது கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார். தமிழ் குடும்பங்களை வெளியேற்றும் நடவடிக்கையை உடன் தடுத்து நிறுத்துமாறு அவர் கோரியுள்ளார்.
சங்கத்தினரே செயற்பட்டனர்.
ழககு மாகாண விசேட அதிரடிப்பை அமைப்பினர் நடத்திய
அதன் பின்னரும் நடை
LIGA SOLLITT6OST GIL III,ILD, மீட்டெடுப்பதில் 醬 (SI
அரச அதிகாரிக
களப்பு மாவட்ட பா.உ யும் செய்யவில்லை.
அதேவேளை ம பா.உ ஜோசப் பர அளித்த பேட்டியில் முயற்சியால் மீட்டெடு அவரது பேட்டி மக்களிடம் அதிருப்தின
சர்வதேச செஞ்சி (I.C.R.C) LG LIGO LD
பெற்று உரியவர்களி சிரத்தை FIILLassaü6
கூறப்படுகிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வ என்று புலிகள் அடுத்த கட் "I OLİTİRLİ
ġbig5 BELL AD 6007 GAIL I Go LITCUSIP,606 TUJUD ரும, பெண்களும் தாமதமில்லாமல் அரசு காரணம் என்றும் தான் உணவு நெருக்கடி ஏற்படுவதைத் தவிர்க்க முடியும் என்று தெரிவிக்கப் படுகிறது.
இடம் பெயர்ந்துள்ள மக்கள் மத்தியில் இயக்க உறுப்பினர்களை திரட்டும் பிர சாரத்தை புலிகள் அமைப்பினர் தீவிரப் படுத்தி உள்ளனர்.
"யாழ் நகரை மீண்டும் கைப்பற்றும்
மப்பினரின் இலவசப் மூலமே அவர்கள் காண்டு செல்லப்படு
ல் இன்றுவரை 641
நடவடிக்கைக்கு பத்தாயிரம் பேராவது தேவை இயக்கத்தில் சேருமாறு விடுத்த
G ட்டுள்ளன. அதனால் அழைப்புக்களை செவிமடுத்து பெருமளவில்
அணி திரண்டிருந்தால் தற்போதைய நிலை ஏற்பட்டிருக்காது.
படையினரின் நடவடிக்கைகள் மேலும் தொடரப் போகின்றன. அவற்றைத் தடுக்க ஆட்பலம் தேவை" என்று புலிகள் கூறி வருகின்றனர்.
தினமும் இயக்கத்தில் சேருவோர்
ங்கியுள்ள மக்களுக்கு கிடைத்து வருகின்றன. களுக்கே பற்றாக்குறை டாநாட்டிலிருந்து 239000 ந்துள்ளனர்.
எண்ணிக்கை குறித்து புலிகளின் குரல் URIE5GMT வானொலியில் அறிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணத்தில் படையினர் நிலை தையும் புண்படுத்தும் = கொண்டுள்ளவரை போர் நிறுத்தத்திற்கோ கேள்வி எழும்பினார். பேச்சுவார்த்தைக்கோ தயாரில்லை" என்று கள் அதனை ஆமோதித் ಙ್' பிரமுகர்கள் வடக்கில்
5TIGilgig, 16767760TT.
படையினர் யாழ் நகரைக் கைப் தன்னால் முன்வைக் பற்றியுள்ள நிலையில் போர் நிறுத்தம் ாசனையை புலிகளும் செய்ய முன்வருவது தமது இராணுவ 1ள். அதனை நடை |" குறித்து குறைத்து மதிப்பிட வழி என்று அமைச்சர் 醬 என்பதே புலிகளது எண்ணமாக நரிவித்தார். அதற்கு ருக்கிறது. ம் தெரிவிக்கவில்லை. வடக்கிலோ அல்லது கிழக்கிலோ பாரிய குறிப்பிட்ட காலத்திற்கு நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டுவிட்டு ான பொறுப்பில் அதன்பின்னரே ப்ோ நிறுத்தம் பற்றி
அரசியல் தீர்வு யோச
ம் அமைச்சர் தொண்ட பாசனையில் அடங்கி குறிப்பிடத்தக்கது. பாசனை தொடர்பாக ர் இதுவரை கருத்து கவில்லை என்பதும்
கொழும்பிலிருந்து மட்டக்களப்பு வந்து கொண்டிருந்த மட்டு மாவட்ட எம்.பி அலி ஸாஹிர் மெளலானா மற்றும் கொழும்பு மாவட்ட எம்பி டொக்டர் ஜயலத் ஜயவர்த்தன ஆகியோரின் வாகனம் மட்டக்களப்பு சந்தி வெளியில் துப்பாக்கிச் சூட்டுக்கும் கிரெனைட் வீச்சுக்கும் இலக்கானது. இச் சம்பவம் கடந்த 09.12.95 அன்று மாலை 5.15 மணியளவில் இடம் பெற்றது. இதனால் அந்த வேனில் வந்த மற்றும் இருவர் காயங் களுக்குள்ளாகி மட்டு பெரியாஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் வாகனத்தின் நான்கு டயர்களும் சுடப்பட்டு கண்ணாடி
'gi' fuil
தவர்களே, நிறுத்தி பிட்டு கண்டபடி சுட்ட ப்பாக்கிப் பிரயோகத் த ஏனைய பயணிகளும்
விழுந்தனர்.
லும், காலிலும் சூடு மட்டக்களப்பு ஆஸ்பத் i என்றார். சாட்சியங் பொலிஸ் நிலைய காரி அபயகோன், ஆகியோர் நெறிப் ட பதில் நீதவான் ல் துப்பாக்கிச்சூட்டி ம் எனத் தீர்ப்பளித்தார்.
மட்டக்களப்பு நகரில் குண்டுகள் பொருத் தப்பட்ட வாகனத்தில் புலிகள் தாக்குதல் நடாத்தலாமென்று இரகசியத் தகவல் கிடைத் ததையடுத்து பாதுகாப்பு நடவடிக்கை கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு பொலிஸ் நிலையம், பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலயம், சிரேட்ட பொலிஸ் அத்தியட்சகர் பணிமனை என்ப வற்றிற்கு முன்பாக உள்ள திருமலை வீதி, பார்வீதி, பயணியர் வீதி என்பனவற்றில் வாகனங்களில் பயணம் செய்வது தடை
த்தில் புதுக்குடியிருப்பு செய்யப்பட்டுள்ளது.
ட முகாம் மீது புலிகள் இதனால் கல்முனையில் இருந்துவரும் தாக்குதலின் போதும், வாகனங்கள் அரசடிச் சந்தியில் தடுத்து பெற்ற சம்பவங்களில்
நிறுத்தப்பட்டு தாமரைக்கேணி வீதி, ஸ்ரேசன் 醬 அருணகிரி ஒழுங்கை, லொயிட்ஸ் அவனியூ ஊடாக நகருக்கு செல்ல அனுமதிக் கப்படுகின்றன.
ஏறாவூரில் இருந்து வரும் வாகனங்கள் ஸ்ரேசன் வீதி சந்தியில் தடுக்கப்பட்டு நகருக்கு திசை திருப்பப்படுகின்றன. கடந்த செவ்வாய் முதல் இந்த நடைமுறை அமுல் படுத்தப்பட்டுள்ளன.
šJ66 g) LGi),6O6 ங்கை செஞ்சிலுவைச் பRC) முன்னின்று
ளோ அல்லது மட்டக் க்களோ எந்த முயற்சி
ட்டக்களப்பு ாஜசிங்கம் பி.பி.சிக்கு சடலங்களை தனது த்ததாக கூறியிருந்தார். Fம்பந்தப்பட்ட பகுதி ய ஏற்படுத்தியுள்ளது. லுவைச் சங்கத்தினரும் க்களது உடல்களைப்
யாழ்-பல்கலைக் கழகத்தில் படையினர் நிலை கொள்ளக்கூடும் என்று கருதி பல்கலைக்கழக மருத்துவ பீடக் கட்டிடம் புலிகள் அமைப்பினரால் குண்டுவைத்து முற்றாக தகர்க்கப்பட்டது. ம் ஒப்படைப்பதில் யாழ்-பல்கலைக் கழகத்தின் தளபாடங் வி சிறுமி குறை கள் மற்றும் கூரைகள் நூலகப்புத்தகங்கள் அகற்றப்பட்டு புலிகள் அமைப்பினரால்
Isi
DUKUH
தவறுதல் ஒன்று சந்தேகம்
யாழ்-நகர் படையினரால் கைப்பற்ற ப்பட்ட பின்னரும் புலிகள் அங்கு நிலை கொண்டுள்ளனர்.
குறிப்பாக வலிகாமம் பகுதியில் புலிகள் நிலைகொண்டுள்ளனர். யாழ் நகர் முற்று கைக்கு உள்ளாகியிருப்பதால் வலிகாமம் பகுதியில் உள்ள புலிகளது அணிகள் யாழ்ப்பாணத்தைவிட்டு வெளியேறுவது கடினமாக இருக்கும். ஆனால் பரந்த நிலப் பரப்பில் படையினர் பாரிய தேடுதல்களை நடத்துவதும் கடினம் என்பதால் புலிகளது அணிகள் உள்ளேயே நடமாடித்திரிய முடிகிறது.
யாழ்ப்பாணத்திற்குள் உடனடியாக பாரிய தாக்குதல் ஒன்றை நடத்தும் திட்டம் புலிகளுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. தொல்லை கொடுக்கும் சிறு தாக்குதல்களில் முதல் கட்டமாக ஈடுபட்டுக்கொண்டிருப்பதே புலிகள் அமைப்பினரின் நோக்கம் என்று தெரியவருகிறது.
வடபகுதிக்கு வெளியே பாரிய தாக்குதல்களில் ஈடுபடுவதில் புலிகள் கவனம் செலுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
புலிகள் அமைப்பினர் முடிவு செய்யக்கூடிய நிலையில் இருப்பதாக அரசியல் விமர்சகர் களும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய நிலையில் இராணுவ சமபல நிலையை தமது தாக்குதல் நட வடிக்கைகள் மூலம் நிலை நிறுத்திவிட்டு, அதன்பின்னர் பேரம் பேசக் கூடிய ஒரு நிலையில்தான் புலிகளால் பேச்சுவார்த்தை முயற்சிகளில் பங்கெடுக்கக்கூடியதாக இருக்கும் என்றும் அவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். கிழக்கில் புலிகள் அமைப்பினர் மேற் கொண்டுவரும் பாரிய தாக்குதல் முயற் சிகளும், வடக்கில் புலிகள் அமைப்பினர் தெரிவித்துவரும் கருத்துக்களும் அதனை மெய்ப்பிப்பதாகவே உள்ளன.
களும் நொருங்கி பெரும் சேதமாகின. எனினும் எம்பிக்கள் இருவரும் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்கள்
சம்பவத்தைக் கேள்வியுற்ற தமிழ்முஸ்லிம் மக்கள் பெரும் கவலையடைந்தனர். எனினும் எம்பிக்கள் துப்பாக்கிச்சூட்டி லிருந்து தெய்வாதீனமாகத் தப்பியதையிட்டு மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இச்சம்பவம்புலிகளால் மேற்கொள்ளப் பட்டதாக அவ்வூர் மக்கள் தெரிவிக்கிறார்கள் எனினும் து தவறுதலாக இடம் பெற்றிருக்கலாம் என்றும் தெரிவிக்கப் படுகிறது.
(மட்டக்களப்பு நிருபர்) இதேவேளை சோதனைச் சாவடி களிலும் சோதனை நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன.
கடந்த 6.12.95ல் இராணுவத்தினர் வீடு வீடாகச் சென்று ஆங்கில மொழியிலான குடியிருப்போர் விபரங்களைத் திரட்டும் படிவங்களை விநியோகித்துள்ளனர். அப்படி வங்களில் குடியிருப்போர் விபரங்களை தெளிவாகக் குறிப்பிட்டு வீட்டு வாசலில் லெமனேட் செய்து தொங்க விடும்படி அறி வித்துள்ளனர்.
கடந்த 5.12.95 மாலை வம்மியடியில் வைத்து புலிகளால் அழைத்துச் செல்லப் பட்ட ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் என். சிறிசங்கர் சில மணி நேரத்தின் பின் விடுவிக்கப்பட்டார். ஆனால் பிரதேச செயலக த்திற்குரிய பிக்கப் வாகனத்தை புலிகள் தடுத்து வைத்துள்ளனர். இதேவேளை கடந்த மாதம் 6ம் திகதி புலிகளால் கடத்திச் செல்லப்பட்ட கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் சந்தானம் இதுவரை விடுவிக்கப்படவில்லை.
எடுத்து செல்லப்பட்டுவிட்டன. அதன் பின்னரே செயலகம் குண்டுவைத்து தகர்க் கப்பட்டது.
யாழ்நகரில் இருந்த பிரபல கடைகளில் இருந்த தளபாடங்கள் மற்றும் பொருட்களும் புலிகள் அமைப்பினரால் எடுத்துச் செல்லப் பட்டன. படையினரின் கரங்களில் அவை சிக்கக்கூடாது என்று கூறப்பட்டது.
3

Page 4
LIUGGI LOGOmy SeibanggTTGÖLlullife56|| வறிய மக்களுக்கு மற்றொரு சோ
கிழக்கு மாகாணத்தில் இம்முறை வடகீழ்ப் பருவப் பெயர்ச்சிக் காற்றுப் பருவ மழை பெய்யாததால் வான் மழையை நம்பிச் செய்யப்பட்ட சேனைப் பயிர்ச் செய்கையும், சிறுதானியப் பயிர்ச் செய்கையும், நெற் செய்கையும் பாதிக்கப் பட்டுள்ளது. வழக்கமாக செப்டம்பர் மாத இறுதியில் ஆரம்பிக்க வேண்டிய பருவ மழை இம்முறை காலம் பிந்தி யுள்ளது.
சென்ற ஆண்டு நவம்பர் மாதம் 9645 மில்லிமீற்றர் மழை பெய்தது. இம்முறை 227 மில்லிமீற்றர்மழையே பெய்துள்ளதாக மட்டக்களப்பு வளி மண்டலவியல் திணைக் களம் கூறுகிறது. இன்னமும் வடகீழ்பருவ மழை இங்கு பெய்யவில்லை என்று கூறப் படுகிறது.
பயிர்ச் செய்கைக் காலத்தின்போது எரி பொருள் குதங்கள் தாக்கப்பட்டதால் மட்டக் களப்பில் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு
நிலவியது. இதுவும் பெரும் நெருக்கடியாக
உணவுப்பொருள் செல்வதில் சிக்கல் உ தமது கையையும், மண் யும் நம்பிப் பயிர் செ இம்முறை வானமும் போல் தெரிகிறது என் கவலை தெரிவிக்கிறார்
AAAAA 0A 0A 0A S JJA JhA 00 S0AS 00000000000000S
திருத்த வேலையில் மோசடி
மட்டக்களப்பு மாவட்டத்தில் 1994ம் ஆண்டு சிறிய குளங்கள் திருத்துவதற்காக கெயர் தாபனத்திலிருந்து பெறப்பட்ட 11 லட்சம் ரூபா மோசடி செய்யப்பட் டிருப்பதாக தெரியவருகின்றது. கெயர் தலைமையக கணக்காய்வு பிரிவு இந்த மோசடியைக் கண்டு பிடித்திருக்கிறது.
கமநல சேவைகள் திணைக்களம் தனது சொந்த நிதியிலிருந்து திருத்திய 1 குளங்களை கெயர் நிதியிலிருந்து திருத்தியதாக கணக்குக் காட்டியே இந்த மோசடி நடைபெற்றிருக்கிறது.
மட்டக்களப்பு கமநல சேவைகள் ZZZZZZZZZZZZZZZZZZ.
சர்வதேச "கெயார் நிறுவனம் எடுத்துக் கொண்ட முயற்சியின் பயனாக பல வருடங்களின் பின் வாகரைப் பகுதிக்கு 15 அந்தர் மாத்திரம் அமோனியா சல்பேற்றுப் பகளை கொண்டு செல்ல அனுமதி கிடைத்தது. விவசாய விஸ்தரிப் புத்திட்டத்தின் கீழ் இந்நிறுவனம் வாகரைப் பகுதியில் தூய விதை நெல் உற்பத்திக்காக 125 விவசாயிகளுக்கு ஊக்கமளித்து உதவி வருகிறது. இவர்களுக்கு மாத்திரமே இந்த உரம் ஒருவருக்கு 5 கிலோ விகிதம் விநியோகிக்கப்பட்டது. இதைத் தவிர
S S S S S S S S S S S S S S S S S S
DIGNI İLDGO) GV)
சதுக்கப்பகுதியில் அமைந்துள்ள
தி ஒன்று கடந்த வருடம் மார்கழி (மழைபெய்து கொண்டு இருக்கும்போது) மாதத்தில் இந்த பிடி அந்தா புடி என்று திருத்தப்பணிகள் ஆரம்பிக்கப்
(மட்டக்களப்பு நிருபர்)
திணைக்களத்திற்கு கடந்த வருட இறுதியில் புதிய உதவி ஆணையாளரே உள்ளார்.
வழமையாக கெயர் தாபனம் குளங்களை
திருத்த இத்திணைக்களத்திற்கு நிதியை
வழங்கியே திருத்த வேலைகள் மேற் கொள்ளப்படும். ஆனால் 1993ம் ஆண்டு இது தொடர்பான வேலைகள் மேற்கொள்ளப் பட்டது பற்றி எந்தவித ஆவணங்களும் கமநல சேவைகள் திணைக்களத்தில் இல்லை யென அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு அரசாங்க அதிபர் திரு. ஏ.கே.பத்மநாதன் இந்த மோசடி தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்
۔۔۔۔۔۔۔۔۔۔۔
500-750 ஏக்கர் வரையில் அங்கு நெற் செய்கை பண்ணப்படுகிறது. மேலும் 2000 ஏக்கர் காணி செய்கை பண்ணப் படா மலுள்ளது. இப்பகுதிகளில் மீண்டும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள தமது திணைக்களமும், சர்வதேச கெயார் நிறுவன மும் மிகுந்த பிரயாசை எடுத்து விவசாயி களுக்குப் பயிற்சியையும், விதைப் பொருட் களையும் வழங்கி வருவதாக வாகரைக் கம நலச் சேலை நிலைய பெரும்பாக உத்தி யோகத்தர் திருகேசத்தியமூர்த்தி தினமுரசுக் குத் தெரிவித்தார்.
பட்டு சடுதியாக நிறுத்தப்பட்டுவிட்டது அதில் புதுமையாதெனில் தெருவை
பள்ளமாக்கி இரு மருங்கிலும் கருங்கற்களை
குவித்து பாதசாரிகளும், வாகனங்களும் போக முடியாமல் செய்யப்பட்டுள்ளது தான் தற்போது வேறொன்றும் வேண்டாம் கற் குவியல்களை அகற்றினால் போதும், பிச்சைவேண்டாம் நாயைப் பிடியுங்கள்.
Esan sa கொழும்பிலுள்ள பிரபல நிறுவனமொன்றிற்கு நன்கு அனுபவம்வாய்ந்த கணக்கியல் எழுது வினைஞர்கள் தேவை. பொது அறிவு, தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சில் அனுபவம் உள்ளோர் விரும்பப்படுவர் தகுந்த ஆவணங் களுடன் இருபாலாரும் விண்ணப்பிக்கலாம்.
மேயா தினமுரசு வாரமலர், த.பெ.இல1772, கொழும்பு
//エア ||
ZZZZZZZZZZZZZ. LIGJ Gulietili ëIgog
ஏறாவூர் நிருபர்)
சுவிற்ஸர்லாந்தின் சில் நவம்பா 26ம் திக தினரால் மாவீரர் தினம்
பகிரங்கமாக நிக உறுப்பினர்கள் நிதி ே 1 இலட்சம் சுவிஸ் ஃ. தங்க நகையும் சேகரிச்
மேலும் இம்மா சுவிஸ்ஃபிராங்குகள் (2 சேகரிக்கப்பட்டதாகவும் களால் பகிரங்கமாகத்
திருக்கோணமலை கந்தோர் ஊழியர்கள் வருடங்களின் பின் குழாயிலிருந்து குடி கிறார்கள்.
இந்த அதிசய மு அத்தியட்சகர் திரு. முயற்சியால் ஊழியர்க தின் மூலம் நிறைவே
இதுவரை காலமு முட்டி கொண்டு நீர் ஊழியர்கள் அருந்தி 6 லிருந்து நீர் எடுத்து ப லிருந்து பார்ப்போரு போலவே தோன்றும் உள்ளான இந்த நிை குறித்து ஊழியர்கள் தார்கள்.
நீர் வசதி இன்ை கிடந்த கழிவறை வ தற்போது நீக்கப்பட்டு
if 6ś
அற்புதமலையாள மாந்திர்கம்
மலையாள மாந்திக ஆவி உச்சாட்
அஜமாமிச
G8 Guo Sulu Lio
(முஸ்லிம் முறைப்படி தயாரிக்கப்பட்ட
டங்களைக் கொண்டு வியாபாரத்தில் செல்வ விருத்தியா? அன்னியோர் SLUIT? வாழ்வில் நிந்திப்பா வறுமையினால் கிலேசமனப்பான்மையா? பொன் பொருள் கையில் தங்கவில்லையா? பொறாமையினால் எதிர் நீச்சலா? சரியே வராது என முடிவெடுத்த தீரா ஆஸ்மாவா? தீரா நோயா, அல்லது தீரா மர்மநோயா, மனநோயா, பேயா, பில்லியா சூனியமா?
எவையென அச்சொட்டாக தெரிந்து அதற்கேற்ப நிவர்த்தி பெற்றவர்கள் எத்தனை எத்தனையோ இனி இல்லற வாழ்வு சிறப்பின்மையா? கணவன் மனைவி பிணக்கா காதல் தோல்வியா காதலில் பிரச்சனையா? சவால் விடும் காதலா விரும்பியவரை விரும்பியவாறு திருமணம் செய்விக்க வேண்டுமா? திருமணங்கள் கைகூடுவதில்லையா? அல்லது திருமணம் தடைக்கான திட்டவட்டமாக பரிகாரம் தேவையா? இனி கை கால் அசதியா கையில் பணம் தங்கவில்லையா கல்வி ஞான கவசமா, மகாலக்சுமி வாசம் செய்வதற்கான வலம்புரி சங்கு நவரத்தினம், இத்துடன் தங்கம் கலந்த பெரிய அளவிலான மகாலக்சுமி இயந்திரம் தேவையா? ஞான திருஸ்டியில் ஜனன ஜன்ம கேள்வி பதில் தேவையா? காண்ட சாஸ்திர அடிப்படையில் ஆயுள் பூராகவும் புத்தக வடிவில் ஜாதகம் கணித்து அனுப்ப உள்நாட்டவரோ வெளிநாட்டவரோ ருபா 10000 அனுப்பினால் போதுமானது.
எம்மாதமும் என்னை 20 முதல் மாதக்கடைசிவரை கொழும்பு இல்லத்தில் சந்திக்கலாம் வெளிநாட்டு ஆடர்கள் உடனுக்குடன் கவனிக்கப்படும் தேவைகளுக்கு
மலையாள மாந்திரிக சக்கரவர்த்தி பி.கே.சாமி (DGAN) P.K. SAAMY ASSOCATE (PVT) LTD 6. கொட்டாஞ்சேனைவிதி கொழும்பு 3
T.P. 34.2463,3424-64 FAXOO941.3492-463EXT 25 assaan KILLE மளையாள மாந்திரிக சக்கரவர்த்தி பி.கே சாமி (J.D.G.A.N.) PK saamy associate (pvT)LTD இல 313233 தினச் சந்தை கட்டிடம் நூ வெரலியா T.P. O552 2508, 3093, FAX OO945923O93 EXT 28
இளமையின் விளைவுகை அறியாமல் தவறு செய் தினால் ஏற்படும் இடுப்பு வலி அசதி, இரத்தக் கொதிப் உஷ்ணம், ஊறல், இருதய துடிப்பு, பசியின்மை, திரே வரட்சி, தூக்கமின் ை நெஞ்சு நோவு, துடிப் முதுகு வலி, வயிற்று நோ உடம்பு, கால் கை வலி நாட்பட்ட வாய்வு, மறதி மயக்கம், மூளை பலவீன நரம்பு பலவீனம் முதலிய சக
வியாதிகளையும் தீர்த்து திரேக வலிமையைய தேஜஸ்சையும் கொடுக்கு ஒரே பாட்டிலில் குை அறியலாம். விலை ரூபாய் 195=105= தங்க பஸ்பம் கலந்தது 990/=
வெள்ளி பஸ்பம் கலந்தது 875=
ஞான சுநதர வைத்தியசாலை
187 செட்டியார் தெரு
@45/7 Cap Libzy II,
(βαργγαό7. 427.393
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

hlfsh!
!60)60)1
விவசாயிகளுக்குப் இருந்தது. தாராளமாக எடுத்துச் ள்ள பகுதி மக்கள் ணையும், வானத்தை ய்தனர். இவர்களை கைவிரித்து விட்டது று ஏழை விவசாயிகள் [J,6ኸff. الركر كيركيركيركيركروكركر كيركروكركر
தலைநகரான சூரிச் தி புலிகள் இயக்கத் கொண்டாடப்பட்டது. ழ்ச்சி மேடையருகே சகரித்தபோத சுமார் பிராங்கும், 2 கிலோ
SELILILLGOT.
BL)
2 கோடி ரூபாய்கள்) புலிகள் உறுப்பினர் தெரிவிக்கப்பட்டது.
სასწოდა.
50 இலட்சம்
கல்முனைக்குடியில் உள்ள அனேக ஏதுவாக இருக்கும்
விதிகள் மழை காலங்களில் ஏற்படும்
மாறாக இப்பகுதியில் மாழைகாலங்
பல நிருபர்) கின்றன.
வெள்ளப் பெருக்கால் நீரில் மூழ்கி விடு
களில் மடை திறந்து வரும் வெள்ளம் மக்கள் வாழ் இல்லங்களில் புகுந்து பல
பிரதான தபாற்
இதனால் பொதுமக்கள் போக்கு வித அனர்த்தங்களை ஏற்படுத்துகிறது.
" ನಿರಾಸ್ಥ್ வரத்திற்கு பெரும் இடைஞ்சல் ஏற்படு எனவே எதிர்வரும் பருவகால '? " = வதோடு இப்பாதைகளில் உள்ள குன்று மழைக்கு முன் கல்முனைக்குடி கரை HPறு' - குழிகளில் நீர் நிரம்பி நிற்பதால் இக் யோ தாழ்ந்த பிரதேச மக்கள் தாழ்மை
ன்னேற்றம் அஞ்சல் ரஸ் நல்லதம்பியின் ளுடைய சிரமதானத் : இப்பகுதிகளில் இல்லாமையே bறப்பட்டுள்ளது.
மும்
பிடித்தே அஞ்சலக பந்தார்கள் முட்டியி ருகும்போது வெளியி
க்கு
பலரது கிண்டலுக்கு ல மாற்றப்பட்டமை மகிழ்ச்சி தெரிவித்
மயால் ஒழுக்கற்றுக் சதிக் குறைவுகளும் 6T6IT GOTI.
காலங்களில் பாதசாரிகள் விபரிதவிளைவு களை எதிர் நோக்கவேண்டியுள்ளது.
இதற்கெல்லாம் காரணம்-வீதியோரக்
யுடன் வேண்டுவதெல்லாம வீதியோரக் காண்களை விரைவாக அமைக்க வேண்டு மென்பதே இத்தோடு சம்பந்தப் பட்டவர்கள் இதனைச் சற்று கவனி யுங்கள்.
கால்வாய்கள் இருந்தால் கரைபுரண்டு வரும்
வெள்ளம் கடலிலோ, வாவியிலோ சங்கமமாக எம்.சி. கலில், கல்முனை-05
தெருக்குழாயில்
( நிருபர்) SAINT ULI
மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவட்டத்திலுள்ள முன்றே மூன்று பெற்ற ஜெயபூமி காணி உறுதிப்பத்திரங்கள் முஸ்லிம்பிரிவுகளில் மாத்திரம் along) வழங்கலில் மாவட்டத்தின் மூன்று முஸ்லிம் உறுதிகள் வழங்காதிருப்பது திட்டமிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளும் முற்றாகப் செயலா of 60 ILI I JOVII பேசிக்கொள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. காத்தான்குடி, கின்றனர். பிரதேச GNFLIGJ IGTITULGTTG) ஏறாவூர், ஓட்டமாவடி ஆகிய பிரதேச முழு விபரங்களும் அனுப்பப்பட்டும் செயலகப் பிரிவுகளே இவர் புறக்கணிக் பத்திரம் வழங்கப்படாதது குறித்து பொது
- மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
கள் குடிப்பது
கப்பட்ட பிரதேசங்களாகும்.
இது சம்பந்தமாக அவர் மேலும் தகவல் தருகையில், கோறளை மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் ஆளணிப் பற்றாக்குறை காரணமாகவே இந்தத் தாமதம் உண்மையில் ஏற்பட்டதாகவும், தற்போது சுமார் (100) பேருக்கான காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்காக
(வாழைச்சேனை நிருபர்) அண்மையில் பிரதேச செயலகங்களில்
a. ஜெயபூமி காணி உறுதிப் பத்திர விநியோகத்தில் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் பிரதேசங்கள் புறக் கணிக்கப்பட்டதாக கூறப்படுவது தொடர்பாக ஓட்டமாவடி பிரதேச | lးရှ//??? ஜனாப் எம்ஏதாஜுதீன் அவர்களைக் கேட்டபோது, தமது பிரதேச செயலகப் பிரிவில் எவ்வித புறக்கணிப்புக்களும் இடம்பெறவில்லை என தம்மால் உறுதியாகக் கூறமுடியும் எனத்
தெரிவித்தார்.
வடக்கு-கிழக்கு மாகாண காணி ஆணையாளர் திணைக் களத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவை ஜனாதிபதியின் ஒப்பத்தைப் பெற்று மீண்டும் பிரதேச செயலகத்திற்கு வந்து சேர்ந்ததும் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், மற்றுமொரு தொகுதி உறுதிப்பத்திரங்களை வடக்கு-கிழக்கு மாகாண காணி ஆணையாளர் திணைக்களத்துக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை பிரதேச செயலக காணிப்பிரிவு மேற்கொள் வதாவும் அவர் மேலும் தெரிவித்தார்.
呜
ரும் இளம்
ஊக்குவிக்கும் நோக்கில் சிந்தனை வட்டம் எனும் அமைப்பு 1989ம் ஆண்டில் புதியமொட்டுகள், அரும்புகள் ஆகிய இரண்டு கவிதைத் தொகுதிகளை வெளியிட்டது.
(JUDUGTÖBBITED 9,606). Fife)
நவம்பர் 51ம் திகதிக்கான தினமுர சைத் (126) தேடி மட்டக்களப்பு நகர மக்களுக்கு பெரும் அலைச்சலும் அச்சமும்
L IL MOI I
கவிஞர்களை
இந்த வரிசையில் பாலங்கள் சுவடுகள் எனும் தலைப்பில் *ಗಿರುತ್ತಿ 岛 இரண்டு கவிதைத் தொகுதிகளை வெளியிட இவ்வமைப்பு வழக்கமாக வியாழக்கிழமைகளில் l, முன்வந்துள்ளது. தினமுரசைப் பெற்றுக் கொள்ளும் நாம் | `* ၂fiါးများ’ சுவடுகள், கவிதைத் தொகுதிகள் மூலம் முரசை திங்கட்கிழமையே (06.195) இலங்கையில் வளர்ந்துவரும் இளம் கவிஞர்களுக்கு களம் பெற முடிந்தது. உரிய நேரத்தில் முரசு 邑 அமைத்துத் தருவதே அமைப்பின் அடிப்படை நோக்கமாகும் வராமையால் மக்கள் மத்தியில் பெரும் கI இத் தொகுதிகளில் இடம்பெறவுள்ள அனைத்து அச்சம் ஏற்படலாயிறு இவ்வச்சத்திற்கு ம, கவிஞர்களினதும் கவிதைகள் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், காரணம்-மக்கள் மத்தியில் பரவிய ಇಂಗ್ಲಿ பிரபல்யமிக்க இலங்கை, இந்தியக் கவிஞர்களால் வதந்தியே ஆகும் தினமுரசு பத்திரிகை மதிப்பீடு செய்யப்பட்டு பிரசுரிக்கப்படவுள்ளன. அரசினால் தணிக்கை செய்யப்பட்டு விட்ட மேலதிக விபரங்களுக்கு-பி.எம். புன்னியாதீன், சிந்தனை தாக ஒரு வதந்தி பரவியது. எனினும் , வட்டம் உடத்தலவின்ன மடிகே கட்டுகாஸ்தோட்டை என்ற திங்கட்கிழமை பத்திரிகையைக் கண்டதும்
ರಾ? எழுதி பெற்றுக்கொள்ளலாம்.
L
சித்தர்களின் தெய்வீக மருத்துவம்
(60WT APPROWED CARTY) மட்டக்களப்பு கல்லடிவேலூர்) குருசக்தி நிலையத்தின் பிரதமகுரு மகாசக்தி உபாசகள் "மந்திரயோகி சுகாதார அமைச்சினால் பதிவு செய்யப்பட்ட ஹோமியோபதி (அக்குப்பங்சர்) டாக்டர்-சக்தியானந்தபாவா மட்டக்களப்பு:மலையாழ (இந்திய) பாரம்பரிய கைகண்ட அனுபோக புராகன (மருந்த மந்திர யந்திர மனோவசிய ஆகார்வுண) வைத்திய முறைகளினால் உடல்நோய், மனநோய், தீயசக்திகளினால் ஏற்பட்ட தீவினைகளையும் தீர்த்து துன்பங்கள் அனுகாமல் "காவல்ரட்சைகள், சர்வகாரியசித்தி, தாயத்து நவக்கிரகதோவு சர்வரோக நிவர்த்தியந்திரம் ஜனராஜ வசியயந்திரங்களும் செய்து கொடுக்கிறார். பிரிந்த குடும்பங்களை உறவாக்க விரும்பிய வாழ்க்கையை அமைத்து இன்பமாக வாழ இருவர் பெயர்களும் தேவை) வேறு நன்மையான தனிப்பட்ட மாந்திரீக வசிய விடயங்கள் செய்து கொள்ள வரமுடியாத வெளிநாட்டவர்கள் கோரிக்கைகளை எழுதினால் உங்கள் விருப்பங்களை உடன் நிறோவெற்ற பரிகாரப் பொருட்களை தபாலில் அனுப்பப்படும் விரும்பியனுப்பும் காணிக்கைகளை (மணியோடர்) ஏற்று உடன் கவனிக்கப்படும் மேலதிக விபரங்களுக்கு நாடவேண்டிய விலாசம்
LLLZLSSS LSLL LS L L SLS SLLLL LLL LLLSS
SSSSLLSSSG LLLL L LLLS
KAADAY BAADA
மகிழ்ச்சி
எனவே 126 வது தினமுரசு ஏன் உரிய நேரத்தில் வாசகர் கரங் களை வந்து அடையவில்லை என்ப தற்கான காரணத்தை அடுத்த முரசில் வெளியிடுமாறு தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். S. மணிராஜ்-நொச்சிமுனை,
D-L 556/LIL 3 போக்குவரத்து சீர்கேடுதான் தாமதம் ஏற்படக் காரணமாகியது. வாசகர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற் ό/Τό வருந்துகிறோம். BñGunTaf.
புறாப் ரீடர் தேவை பதிப்பகம் ஒன்றிற்கு TOYA நல்லறிவுள்ள அனுப் வமிக்க ஒப்புநோக்காளர் (புறுாஃப் ரீடர்) தேவை. தொடர்பு கொள்ளவும் மே/பா தினமுரசு வாரமலர், த.பெ.இல:1772, கொழும்பு
吋。17一°3,1995

Page 5
சென்றனர் - கண்டனர் - வந்தனர். ஆனால் வென்றனரில்லை.
சமீபத்தில் ஜனாதிபதியைச் சந்தித்த ஒன்பது தமிழ் கட்சிகளின் நிலையும் அதுதான்.
போர் நிறுத்தம் கேட்டுச் சென்றனர். முடியாது என்றுவிட்டார் ஜனாதிபதி, அப்படியானால் சரி என்றுவிட்டு, "வணக் கம் மீண்டும் சந்திப்போம்" என்று சொல்லி விட்டு திரும்பியாகிவிட்டது.
சூரியக் கதிர் இராணுவ நடவடிக்கை ஆரம்பித்தபோது தமிழ் கட்சிகள் கூடி போர் நிறுத்தம் கேட்கப்போவதாக அறி வித்தன. ஜனாதிபதியைச் சந்திக்கவும் அனுமதி கேட்டனர்.
இராணுவ நடவடிக்கையை வெற்றிகர மாகத் தொடரும் போது தமிழ் கட்சிகளைச் சந்தித்தால் அவர்கள் போர் நிறுத்தம் கேட்கும் செய்தி அபசகுனம் போல இருக்கும். ஆகவே, எல்லாம் முடிந்த பின்னர் சந்தித்துப் பேசலாம் என்று தள்ளிப்போட்டிருந்தார் ஜனாதிபதி
நியாயமாகப் பார்த்தால் தமிழ் கட்சி களுக்கு கோபம் வந்திருக்க வேண்டும்.
கோபப்பட்டால் நஷ்டம் தங்களுக்குத் தான் என்று தெரிந்து மெளனமாக இருந்துவிட்டன தமிழ் கட்சிகள்
யாழ்நகர் கைப்பற்றப்பட்ட பின்னர் ஜனாதிபதி சந்தித்திருக்கிறார் ஒரு சம்பிரதாயத்துக்கு கேட்பது போல போர் நிறுத்தம் செய்தால் என்ன? என்று தமிழ் கட்சிகள் கேட்க, "அது முடியாதுங் களே" என்று ஜனாதிபதி கூற, "நாங்கள் கேட்டதும் சரி, நீங்கள் சொல்வதும் சரி என்றுவிட்டு திரும்பிவந்து பத்திரிகை களுக்கு நல்ல விரிவாக அறிக்கை கொடுத் தாகிவிட்டது.
யாழ் நகரைக் கைப்பற்றிய பின்னர் ஜனாதிபதி ஒரு செய்தி விடுத்திருந்தார் விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கையளித்துவிட்டு வந்தால்தான் பேச்சு நடத்தலாம் என்று கூறியிருந்தார்.
போர் தொடரும் என்று பிரதிப் பாதுகாப்பு அமைச்சரும் திட்டவட்டமாக அறிவித்திருந்தார்.
ஆக, போர் நிறுத்தம் செய்ய அரசு இப்போது முன்வரப்போவதில்லை என் பது தெரிந்துவிட்டது.
எனவே ஜனாதிபதியிடம் போர் நிறுத் தம் கேட்க தயாராகிக்கொண்டிருந்த தமிழ் கட்சிகளுக்கும் அது தெரியும்.
முடியாது என்றுதான் ஜனாதிபதி சொல்லப் போகிறார். அப்படிச் சொன் னால் தமது நிலைப்பாடு எப்படியிருக்க வேண்டும் என்றெல்லாம் அவை யோசிக்கவே இல்லை.
"நாங்கள் போர் நிறுத்தம் கேட்டோம்" என்று செய்தி வந்தாலே போதும் தமிழ் கட்சிகளுக்குத்தான் எத்தனை அக்கறை பாருங்கள் என்று மக்கள் நினைத்துக்
போதும் என்று ஒரு குட்டிக் கணக்குப் போட்டுக் கொண்டார்கள்
கோரிக்கைகள் இரண்டு வகைப்படும். ஒன்று நிறைவேற்றக் கூடிய கோரிக்கை கள் இரண்டு நிறைவேறாது என்று தெரிந்தும் மக்களைத் திருப்திப்படுத்த முன்வைக்கும் கோரிக்கைகள்
நிறைவேறக்கூடும் என்று நம்பி முன்வைக்கும் கோரிக்கைகள் சிலவற்றை வெற்றிபெறச் செய்ய வேண்டுமானாலும் இரண்டு அம்சங்கள் தேவை.
ஒன்று கோரிக்கையை முன்வைப்ப வர்களுக்கு அதனை வலியுறுத்திபோராடும் பலம் இருக்க வேண்டும்.
இரண்டு போராடும் பலம் இல்லா விட்டாலும் கனிவாகவேனும் சொல்லி நிறைவேற்ற வைக்கும் பக்குவம் இருக்க வேண்டும்.
தமிழ் கட்சிகளிடம் அந்த இரண்டு அம்சமும் கிடையாது.
ஒரு கோரிக்கை முன்வைக்கப்படும் போது, அது மறுக்கப்பட்டால் அடுத்தது என்னவென்று தீர்மானிக்கவே முடியாத நிலையில் இருந்து கொண்டு தமிழ் கட்சிகள் கோரிக்கைளை விட்டுக் கொண்டிருக் கின்றன.
தமது தரப்புக்கு வெற்றி கிடைத் துக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் அரசு போரை நிறுத்த விரும்பப் போவதில்லை. போரில் கிடைத்துள்ள வெற்றியை
F.17-23, 1995
வைத்து தெற்கில் அரசியல் லாபங்களை அறுவடை செய்து கொண்டிருக்கிறது பொது ஜன முன்னணி,
ந்த நேரத்தில் போய் போரை நிறுத்துங்கள் என்று கேட்டால் ஜனாதிபதி எப்படிச் சம்மதிப்பார்?
போரில் வெற்றிபெறும் ஒரு தரப்பு போரை நிறுத்த வேண்டுமானால் கோரிக்கை கள் விடுவதால் அது சாத்தியமாகாது. அந்தத் தரப்புக்கு போரை நிறுத்த வேண்டிய
நிர்ப்பந்தங்கள் ஏற்பட்டால்தான் அது நடக்கும்.
புலிகள் என்றாலும் சரி, அரசு என்றாலும் சரி தமக்கு வெற்றிவாய்ப்பு இருக்கும் போது தாமாகப் போரை நிறுத்தப் போவதில்லை.
எனவே-போரை நிறுத்தக் கோரும் சக்திகள் போரை நடத்த விரும்பும் தரப்பிடம் வெறுமனே கோரிக்கை விடுப்பதால் ஒன்றும் நடக்கப்போவதில்லை.
போரை நிறுத்துமாறு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ள கட்சிகளில் புளொட், கூட்டணி, இ.தொ.கா, மலையக மக்கள் முன்னணி ஆகியவற்றுக்கு பாராளுமன்றத்தில் ஆசனங்கள் இருக்கின்றன.
இக்கட்சிகள் அரசாங்கத்தையும் ஆதரித் துக் கொண்டிருக்கின்றன.
போர் நிறுத்தம் செய்யப்படவில்லை யானால் தமது ஆதரவை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும் என்று அக்கட்சிகள் ஜனாதிபதியிடம் கூறியிருந்தால், தமது கோரிக் கைக்காக வாதாடுபவர்களாக அவர்களைக் கணித்திருக்கலாம்.
நிர்ப்பந்தம் ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பை யும் தமது கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு பயன்படுத்த அக்கட்சிகள் தயாராக இல்லை. காரணம், அரசாங்கத்தைப் பகைத்துக் கொண்டு அக் கட்சிகளால் அரசியல் நடத்த முடியாது உண்மை அதுதான்
போர் நிறுத்தம் கேட்ட கட்சிகளில்
கொள்வார்கள். அரசியல் நடத்த அது உ
ரெலோவும், ஈ.பி.ஆர்.எல்.எஃப் வும் அடங்கு கின்றன.
ரெலோ கிழக்கிலும், வவுனியாவிலும் படையினருடன் இணைந்து செயற்படுகிறது. L SY 0L0LLL LL LS S 0 LL LLLL LL LL 0 LL பிள்ளைகளாக இருக்கிறார்கள் ரெலோ உறுப்பினர்கள்.
சில மாதங்களின் முன்னர் மன்னாரில் புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவரின் குடும்பத்தினரை வெட்டிச் சாய்த்து வரலாறு படைத்ததும் ரெலோதான்.
ஆனால், வெளியே பேசும்போது தாங்கள் புலிகளின் நலனில் அக்கறையுள்ளவர்கள் போல காட்டிக்கொள்கிறார்கள்
கிழக்கில் ரெலோ உறுப்பினர்கள் புலி களால் கொல்லப்படுவதைக் கூட வெளியே சொல்ல ரெலோ தலைமை தயாராக இல்லை. புலிகளுக்கும் தமக்கும் பிரச்சனை என்று மக்கள் நினைத்தால் ஒரு மதிப்பிருக்காது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதேசமயம், படைத்தரப்பிடம் தங்களை புலிகளின் எதிர்ப்பாளர்களாகக் காட்டி, படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி களில் வசூல் விடயங்களில் ரெலோ கொடி கட்டிப்பறக்கிறது.
வவுனியாவில் லொறிகளில் ஒரு முட்டைக்கு இவ்வளவு என்ற கணக்கில் ரெலோ பண வசூல் செய்கிறது. காட்டு மரங்களை வெட்டி வியாபாரம் செய்கிறது.
இதீரடி 8ம்
வவுனியாவுக்கு வரு யாரும் வாங்க விதித்துவிட்டு தாமே செயற்படுகிறார்கள். ஈ.பி.ஆர்.எல்.எ ஜன முன்னணி அ கொண்டு, வேலை வ திட்டத்தில் வீடுகள் பெற்றுக் கொண்டி
வேலை தருகிே
கிழக்கில் விண்ணப்பப் கொண்டிருக்கிறது ஈ மறுபுறம் கொ அறிக்கைகளில், அர ஒரு பாசாங்கும் செ இதெல்லாம் ெ ஈ.பி.ஆர்.எல்.எஃப். திகதி கொடுக்கவே போட்டு விட்டார் ஜ6 ஈ.பி.டி.பி, புளெ ரெலோ ஆகிய நான் அடிப்படையில் தம் 567 Tai Tilly. GdIG படையினரோடும் உ கின்றன.
எனவே-புலிகளு நடத்துவதாக அரசு நிறுத்துங்கள் என்று வலியுறுத்தக் கூடிய
ᎶᏓ)600ᎧᏁ) .
வேண்டுமானா6 அறிக்கை விடுத்து மக் வதோடு நிறுத்திக்கொ ஆயுதங்களைப் ே வந்தால்தான் மேற்செ என்று ஜனாதிபதி கூ தமிழ் கட்சிகளும் ( கேட்டுக் கொண்டிருந்
அமைச்சர் தொ6 ன்னுக்குப் பின் ருக்கிறது.
"போரை யாருடன் கொடி நாட்டுகிறீர்கள் மாக அமைச்சர் தொண் கேள்வி எழுப்பினார் 6 செய்திகள் வந்தன. யாழ் நகரைக் செய்தியை அறிவிக்க நடத்தினார் கொழும்பு நடந்த அந்த வெற்றி வி இருந்தார் அமைச்சர்
யாழ் நகரைக் அடங்கிய பேழையை அமைச்சர் ஜனாதிபதியி மண்டபம் அதிர எழுந் அமைச்சர் தொண்ட சேர்ந்து கொண்டது.
போரும் வேண்டா விழாவிலும் கலந்து வி பது முரண்பாடான வ ஈ.பி.டி.பி.யும் ( மட்டுமே போர் நிறுத்த வில்லை.
இந்த இரண்டு க தான் ஏனைய தமிழ் கட் ஆனால் அவை வெ சொல்லிக் கொண்டிருச்
;မ္ဘာ့jမ္ဘိဇ္ဇာ၊ 纜鯛
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தேங்காய்களை வேறு யாது என்று தடை மாத்த வியாபாரிகளாக
தன்னை ஒரு பொது தாபியாகக் காட்டிக் |ப்புக்கள், விடமைப்புத் என்று சலுகைகளைப் கிறது.
ாம் என்று சொல்லி
படிவங்கள் சேகரித்துக் பி.ஆர்.எப்.எஃப். ழம்பிலிருந்து விடும் ஈக்கு குட்டுவதுபோல யப்படுகிறது. நரிந்தோ என்னவோ அமைப்பை சந்திக்க நீண்டகாலம் தள்ளிப் ாதிபதி ட், ஈ.பி.ஆர்.எல்.எஃப். கு அமைப்புக்களுமே ம புலி எதிர்ப்பாளர் எடுதான் அரசோடும், றவுகளை வைத்திருக்
கு எதிரான யுத்தத்தை கூறும்போது, அதனை நேரடியாகப் போய் நிலையில் அவை
பத்திரிகைகளில் களை திருப்திப்படுத்து iள வேண்டியதுதான். பாட்டுவிட்டு புலிகள் ாண்டு பேச முடியும் றிய போது ஒன்பது மெளனமாக இருந்து ததும் அதனால்தான்.
ண்டமானின் நிலையும் முரண்பாடாகவே
நடத்துகிறீர்கள் ஏன் என்றெல்லாம் காரசார டா பாராளுமன்றத்தில் ான்று பத்திரிகைகளில்
கப்பற்றிய வெற்றிச் ஜனாதிபதி ஒரு விழா ஜனாதிபதி மாளிகையில் pாவில் முன்வரிசையில் தொண்டமான், கைப்பற்றிய செய்தி பிரதிப் பாதுகாப்பு டம் கையளித்த போது த கரவோசைகளோடு வின் கரவோசையும்
ம் என்கிறார், வெற்றி நந்துண்ணுகிறார் என் டயமாக இருக்கிறது. முஸ்லிம் காங்கிரசும் க் கோரிக்கை விடுக்க
சிகளும் செய்வதைத் சிகளும் செய்கின்றன. |ளியே வேறொன்று கின்றன என்பதுதான்
வித்தியாசம்
புலிகள் தவிர, ஏனைய தமிழ் அமைப் க்கள் தமது அரசியல் நடவடிக்கைகளை ரண்டுவிதமாக பிரித்துள்ளன. ன்று பகிரங்க அரசியல் ரண்டாவது திரைமறைவு அரசியல் பகிரங்க அரசியலில், பத்திரிகை அறிக்கைகள் கூட்ட உரைகள், பாராளுமன்றப் பேச்சுக்கள் என்பவை அடங்கும்.
மக்களைத் திருப்திப்படுத்த எப்படிப் பேசலாம் என்பதுதான் பகிரங்க அரசியலில் முக்கியம்
திரைமறைவு அரசியலில், அரசாங்க தரப்பினருடன் உறவு அந்த உறவு மூலம் பெறப்படும் சலுகைகள், படையினருடன் உறவு, அதன் மூலமான பாதுகாப்பு தமது பத்திரிகை அறிக்கைகளுக்கு காரணம் சொல்லி தப்பிக்கும் தந்திரங்கள் என்று பல விஷயங்கள் அடங்கும்.
பாதுகாப்பு நிதி ஒதுக்கீடு, அவசரகால சட்ட எதிர்ப்பு என்று கூட்டணி செயற்படுவது பகிரங்க அரசியல்
"அவற்றை எதிர்க்காவிட்டால் வெளியே நமக்குப் பிரச்சனை பொதுவான விஷயங் களில் அரசை ஆதரித்து வாக்குப் போட்டுக் கொண்டுதானே இருக்கிறோம் ஆதரவை
களுக்கு கூட்டணி சுய விளக்கம் கொடுப்பது திரைமறைவு அரசியல்
தமிழ் கட்சிகளின் பலம், பலவீனம் என்பவற்றை அரசு நன்றாக புரிந்துவைத் திருப்பதால் அவற்றின் பேச்சுக்களையும்
சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை.
பாராளுமன்றத்தில் பரராஜசிங்கம் கர்ஜித்
தால், அவர் பத்திரிகைகளுக்காகப் பேசுகிறார்
என்று அரச தரப்புக்கு தெரிந்து விடுகிறது.
எனவே பிரச்சனையே இல்லை.
தமிழ் கட்சிகள் தங்களையும் குழப்பிக் கொண்டு, மக்களையும் குழப்பிக் கொண்டிருக் கின்றன. குறைந்த பட்சம் தாம் எங்கு நின்று கொண்டிருக்கிறோம் என்பதையாவது சொல்லக்கூட அவை தயங்குகின்றன.
எல்லாம் சரி, போர் நிறுத்தக் கோரிக் கையை ஜனாதிபதி மறுத்துவிட்டார். அதனைக் கூட அக் கட்சிகள் நேரடியாகச் சொல்லாமல் சுற்றிவளைத்துத்தான் பத்திரிகைகளுக்கு சொல்லியிருந்தன.
"புலிகளைக் கொண்டுவாருங்கள், அதன் பின்னர் பார்க்கலாம்" என்றுவிட்டார் ஜனாதி பதி, தமிழ் கட்சி பிரதிநிதிகள் தமது முயற்சி களில் சற்றும் மனம் தளராது எப்போது பிரபாகரனை சந்திக்கப் போகிறார்கள்?
இரு தரப்பிடமும்தான் யுத்த நிறுத்தம் கேட்கிறோம் என்று திரு. சிவசிதம்பரம் அவர்கள் ஜனாதிபதியிடம் கூறினாராம். அப்படியானால் மறு தரப்பிடம் எப்போது செல்லப் போகிறார்கள்?
நாரதர் சொல்கிறேன் கேட்டுக்கொள்ளுங் கள்-குறித்து வையுங்கள் ஜனாதிபதி போட்ட போடில் போர் நிறுத்தக் கோரிக்கையைப் பற்றியே இனிமேல் சில தமிழ் கட்சிகள்
ளர்கள் சிலர் சொல்லுகினம் து தப்ப பல்வேறு தகவல்களை
இதெல்லாம்
Siri.
இரண்டு
age என்று அரசத் தலைவர் யான வெற்றிக்கு இன்னமும் நிண்டதூரம்
மீண்டும் பேசப் போவதேயில்லை.
ബ போர் வெற்றிச் செய்தியால் பொதுத் தேர்தல் ஒன்றை நடத்த அரசு முன்வரலாம் என்று ஒரு செய்த பரவரி கொண்டிருக்கிறது.
பொதுத் தேர்தல் தற்போதைய நிலையில் நடைபெற்றால் ஜனாதிபதி சந்திரிக்காவின் பக்கம் அலைவீசும் என்பதில் ஜயமில்லை.
ஆனால், நினைத்தவுடன் பொதுத் தேர்தலை நடத்தி முடிக்க இயலாது
குறைந்தது மூன்று மாத கால அவகாசம் என்றாலும் தேவைப்படும்
அந்தக் கால அவகாசத்தில் தற் போதுள்ள நிலவரம் இப்படியே இருக் குமா இல்லையா? என்பதை அரசு மட்டும் தீர்மானிக்கப் போவதில்லை. புலிகளின் நடவடிக்கைகளும் அதனை தீர்மானிக்கும் பங்கு வகிக்கப் போகின்றன.
அதுதவிர, யாழ் நகர் கைப்பற்றப் பட்டது மூலம், புலிகளது பலம் முறித்துப் போடப்பட்டுவிட்டதாக அரசாங்கம் தப்புக் கணக்குப் போடப் போவதில்லை.
வடபுல வெற்றி தொடர்பாக தெற்கில் எவ்வாறு கூறப்பட்டாலும் கூட, உண்மை
riail
ܓܠ. . . . . . . BGGGUGALE
செல்ல வேண்டியிருக்கிறது என்பதை 9 Jar GLDG LDLLCD GOOTUTLDalia06).
அடிபட்ட புலிதான் ஆபத்தானது என்பதும் அரசாங்கத்திற்கு தெரியும் எனவே தெற்கில் தேர்தல் பிரசாரங்களை சுதந்திரமாக நடத்தக் கூடிய சூழல் தற்போதைக்கு ஏற்படப் போவதில்லை
அதுதவிர, தேர்தல் பணிகளுக்கு பொலிசாரும், பாதுகாப்பு படையினரும் பெருமளவில் தேவைப்படுவார்கள்
வடபுலப் போரில் பெற்றுள்ள வெற்றியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் கிழக்கில் பாதுகாப்பு நிலை மோசமாகாமல் பார்க்கவும் வேண்டும் தலைநகரில் எந்த நேரமும் பாதுகாப்பு உஷார் நிலை ရှီးနှီ வேண்டும். இதற் கெல்லாம் போக தேர்தல் பணிகளுக்கும் LIGI GJGJIGJIdi) LITJATILIT LIGOL யினரின் எண்ணிக்கை ஒரு பிரச்சனை யாக இருக்கும்.
எங்கு தளர்த்தினாலும் பாதுகாப்பு நிலவரம் பாதகமாகிவிடும் என்றளவில் தான் படைத்தரப்பு நிறுத்தப்பட்டி ருக்கிறது.
இந்நிலையில் தேர்தல் பரபரப் புக்களால் படைத் தரப்பின் கவனத்தை சிதறடிக்க அரசு விரும்பாது
எனவே உடனடியாக ஒரு பொதுத் தேர்தல் வருமென்பது அரசின் சக்திக்கு
றிய கணிப்பாகவே இருக்கும்.
புலிகள் வடபுலப் போரில் பின்னடை வைச் சந்தித்திருக்கலாம். ஆனால் பதுங்கிப் பாயும் பலத்தை தக்கவைத்திருக்கிறார்கள் அந்தப் பலம் உள்ளவரை தனது வெற்றி களுக்கு நீண்டகால உத்தரவாதம் வழங்க அரசால் முடியாது.
அவ்வாறான நிலையில் தமது வெற்றிக்கு குறைந்தபட்சம் உத்தர வாதத்தை என்றாலும் உறுதி செய்து கொள்ளாமல் அரசு தேர்தல் களத்தை திறக்கப்போவதில்லை.

Page 6
வவுனியாவில் பிரச்சனை
1985 அக்டோபர் மாதம் புலிகள் அமைப்புக்கும், ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்புக்கும் இடையே ஏற்பட்ட பிரச் சனை நான்கு இயக்க கூட்டமைப்புக்குள் விரிசலை ஏற்படுத்தியது.
அந்தப் பிரச்சனை ஏற்படக் காரண DITUS : வவுனியாவில் இடம் பெற்ற ஒரு சம்பவம்
வவுனியா 2ம் கட்டையில் 'உதய அரிசி ஆலை யில் ஈ.பி.ஆர்.எல்.எஃப்
3.
உறுப்பினர் ஒருவருக்கும் ஆலையின் உரிமையாளர்களுக்கும் இடையே பிரச் சனை ஏற்பட்டது. பிரச்சனை கை கலப்பு நடக்குமளவுக்குச் சென்றுவிட்டது.
உதய அரிசி ஆலை உரிமை யாளர்களுக்கு புலிகள் அமைப்பினரோடு தொடர்பிருந்தது. அந்தத் துணிச்சலில் ஈ.பி.ஆர்.எல்.எஃப் உறுப்பினரை தாக்குமளவுக்கு சென்றனர்.
தமது உறுப்பினரோடு ஏற்பட்ட பிரச்சனை பற்றி கேட்பதற்காக உதய அரிசி ஆலைக்கு ஒரு ஜீப் வண்டியில் சென்றார்கள் ஈபிஆர்.எல்.எஃப் உறுப் LGOT3,67.
அவர்கள் வருவார்கள் என்று தெரிந்து காடையர்கள் சிலரை உதவிக்கு அழைத்து வைத்திருந்தனர் ஆலை உரிமையாளர்கள்
உதய அரிசி ஆலையின் மகன் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தில் இராணு வப் பயிற்சி எடுத்தவர். பின்னர் இயக் கத்தின் அனுமதியில்லாமல் வீட்டுக்குச் சென்று தலமறைவாக இருந்தார்.
ப்பில் சென்று ஈபிஆர்.எல்.எஃப் உறுப்பினர்கள் இறங்கியபோது அரிசி ஆலைக்காரர்கள் முந்திக் கொண்டார்கள். ஜிப்பை சுற்றிவளைத்து தடிகளாலும், இரும்புக்கம்பிகளாலும் தாக்கத் தொடங்கி ი1]]'' | IIftტ61.
ஜிப் நொருங்கிப் போனது ஈபிஆர். எல்.எஃப் உறுப்பினர்களுக்கு காயம் தாக்குதல் நடத்திய கோஷ்டியில் முன் னணியில் நின்றவர் ஆலை உரிமையாளரின் மகன், ஈ.பி.ஆர்.எல்.எஃப் கொடுத்த பயிற்சியை திருப்பிக் கொடுத்து விட்டார் மாத்தையாவின் கசப்பு
வவுனியாவுக்கு ஈபிஆர்.எல்.எஃப் இராணுவத்தளபதியாக இருந்தவர்றேகன் 1984ம் ஆண்டு பாலஸ்தீன மக்கள் விடுதலை முன்னணி (பி.எஃப்.எல்.பி) யிடம் பயற்சி பெற்றவர்களில் ஒருவர் றேகன்.
1985 முதல் வவுனியா ஈ.பி.ஆர் TG).6IL, பொறுப் பேற்றார். சொந்தப் பெயர் நல்லதம்பி இன்பராசா
வன்னிப் பிராந்தியத்திற்கான புலி களது தளபதியாக அப்போதிருந்தவர் மாத்தையா, வவுனியாவுக்கு பொறுப்பாக இருந்த றேகன் மீது மாத்தையாவுக்கு ᏞᎫ600ᎯᏂᎯ ᎯᎶᏓ) .
பாலஸ்தீன பயிற்சி பெற்றவர் என்று றேகனுக்கு மதிப்பிருப்பதை மாத்தையா வால் சகிக்க முடியவில்லை.
றேகனுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்று நினைத்தமாத்தையாவுக்கு உதய அரிசி ஆலை பிரச்சனை ஒரு வாய்ப்பாகக் கிடைத்தது
அதனால் பிரச்சனையை பெரிது படுத்த பின்னணியில் நின்று தூண்டி விட்டார்கள் புலிகள் அமைப்பினர்
ஈ.பி.ஆர்.எல்.எஃப் உறுப்பினர்கள் மில் உரிமையாளர்களால் தாக்கப்பட்ட சம்பவம் நடைபெற்று ஒரு மாதத்தின் பின்னர், உதய அரிசி ஆலைக்கு ஆயுதபாணிகளாகச் சென்றார்கள் ஈ.பி.ஆர்.எல்.எஃப் உறுப்பினர்கள்
அவர்கள் அங்கு வரப்போகும் செய்தி எப்படியோ ஆலை உரிமையாளர்களுக்குத் தெரிந்துவிட்டது. புலிகள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு செய்தி சொல்லி அனுப்பினார்கள் ஆயுதங்களோடு இரண்டு பேரை அனுப்பிவைத்தார் மாத்தையா
ஈ.பி.ஆர்.எல்.எஃப் உறுப்பினர்கள் அரிசி ஆலையின் முன்பாக சென்று இறங்கியபோது அவர்களை நோக்கி துப் பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டது. ஈ.பி. ஆர்.எல்.எஃப் உறுப்பினர்களும் திருப்பிச் GFLʻLITT956ʻiT.
சண்டை முடிந்தபோது அரிசி ஆலை உரிமையாளர் இரத்த வெள்ளத்தில் கிடந்தார். ஈ.பி.ஆர்.எல்.எஃப் உறுப்பினர் ஒருவரும் பலியானார்.
கிட்டு-மத்தைய அப்போது ஈ.பி.ஆர்.எல்.எஃப் இராணுவப் பிரிவான மக்கள் விடுதலைப் படையின் பிரதம தளபதி டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணத்தில் இருந்தார். யாழ் மாவட்ட புலிகளின் தளபதி கிட்டுவையும், யாழ் மாவட்ட புலிகளின்
இச் செய்தி உடன் அறிவிக்கப்பட்டது. செயலாளர் நாயகம் உடனடியாக பிரபா 5555 Tit.
"ஒன்றுக்கும் யோ பார்த்துக் கொள்கிே பிரபா 16 பேரையும் உ மாறு மாத்தையாவுக்கு பிரபாவின் ெ மாத்தையா தனது சொன்னது இது "றே ஏனையோரை விடுதை றேகன் சுட்டுக்ெ நடந்தது 23 185இல், ! யிலிருந்த பிரபாகரனு
யாழ்-பிராந்திய இராணுவத்தளபதி ஆகியோரும் மாத்தைய யிட்டு அதிருப்தி கொ அப்போது கிட் தேவானந்தாவுக்கும் இ பிராந்தியத்தில் நல்லுற யக்கங்களைவிட புல எஃப்பும் சென்னையிலு நல்ல நெருக்கமாக
அதனைப் பயன்ப நெளிவு சுழிவாக கைய பாடு முற்றாமல் தடு
ஆனால், ஈ.பி.ஆ புக்குள் காணப்பட்ட La JäFF6060760) ALI 60) JELLIIT6 வெளிப்பட்டது.
ஈ.பி.ஆர்.எல்.எஃப் பணிகளில் வரதராஜட் கொடுக்க ஆரம்பித்தா ஈ.பி.ஆர்.எல்.எஃ 6/60) J 49;TIGAJ "LĴOJ &FITAJ டேவிற்சன் ஆகியோ முன்னெடுத்து வந்தன அவர்கள் 06 தலைமைத்துவம் தெ
எழுப்பி நின்றமையால், மெல் முக்கியத்துவம் குறை ஆரம்பமாகின.
தமிழ்நாட்டில் குப் இரகசிய வானொல ஆரம்பித்தது ஈ.பி.ஆ அது தொடர்பா ஈ.பி.ஆர்.எல்.எஃப் கம் கொடுக்கப்படவில்6ை வரதராஜப் பெரு பிராந்தியக் கமிட்டி உ அவருக்கு பொறுப் டேவிற்சன்.
டேவிற்சனுக்குத் பெருமாளுக்கு இரகசி பொறுப்பை வழங்கி
றேகன் கொல்ல வுடன் வரதராஜப் டெ திறமையைக் காட்ட
L][[flor:}; 9,ff6ff} | எழுதி யாழ்ப்பாண யிருந்தார்கள். அக்க
தின்
 

C
பிரட் ாயப்பா முதல்
மினி வை
டியாக சென்னைக்கு ஈ.பி.ஆர்.எல்.எஃப் பத்மநாபா அதனை கரனுக்கு தெரிவித்
க்க வேண்டாம். நான் ன்" என்று கூறிய டனடியாக விடுவிக்கு தகவல் அனுப்பினார். ய்தி கிடைத்ததும் உறுப்பினர்களுக்கு னை தட்டிவிடுங்கள். ல செய்துவிடுங்கள்." ால்லப்பட்டார். இது இச் செய்தி சென்னை கும் அதிர்ச்சிதான்.
# புலிகள் அமைப்பு கிட்டு, திலீபன் வின் நடவடிக்கையை ள்ளவே செய்தனர். டுவுக்கும், டக்ளஸ் |டையில் யாழ்ப்பாண வு நிலவியது. ஏனைய களும், ஈ.பி.ஆர்.எல். ம், யாழ்ப்பாணத்திலும் ருந்தன. டுத்தி பிரச்சனையை ாண்டிருந்தால் முரண் திருக்கலாம். ர்.எல்.எஃப் அமைப் பூசல் காரணமாக வதில் நிதானமின்மை
al
Nad
அமைப்பின் பிரசாரப் பெருமாளுக்கு இடம் ர் பத்மநாபா, ப் அமைப்பின் அது வேலைகளை ரமேஷ், தான் இந்தியாவில் III. பரும் பத்மநாபவின் TLİTLJITJE, 6 MILDĪTFGOTLD)
ܡܸ ܡ :
களோடு இணைந்து மெல்ல அவர்களை க்கும் நடவடிக்கைகள்
பகோணத்தில் இருந்து நிலையம் ஒன்றை .6TGù. GTL. க இந்திய பிராந்திய ட்டிக்குக் கூட விளக்கம்
றுப்பினராக இருந்தார். ΙΠΕΤΠΠΟ. ருந்தவர்
indi ಸ್ಥಿ இந்திய
தெரியாமல் வரதராஜப் வானொலி பிரசாரப் FTITI LI ġLIDIBATLI IT.
பட்ட செய்தி அறிந்த ருமாள் தனது பிரசார னைத்தார். ன்றொரு கவிதையை திலிருந்து அனுப்பி பிதையை எழுதியவர்
ILOGui
பாலகுமார் தனது கையில் எடுத்துக் Gallao LIII.
மெல்ல, மெல்ல புலிகள் அமைப்போடு நெருங்கத் தொடங்கியது ஈரோஸ், பின் நாட்களில் ஈரோசுக்கும் புலிகளுக்கும் இடையில் ஏற்பட்ட நெருக்கத்திற்கும், தற்போது பாலகுமார் புலிகளின் பிரமுகராக மாறியிருப்பதற்கும்
றேகன் பிரச்சனைதான் பிள்ளையார் சுழிபோட்டது.
பாசிசக்காளி என்னும் கவிதையை
எழுதியவர் சம-கண்ணன் குறிப்பிட்டிருந்தேன் அல்லவா.
அவர் இப்போது வெளிநாட்டில் இருக்கிறார். புலிகள் அமைப்பினரின் போராட்டம் நியாயமானது என்று பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார்.
சென்னையில் விரிசல்கள் ஏற்படத் தொடங்கியிருந்தபோதும், யாழ்ப்பாணத்தில் ஈபிஆர்எல்எஃப் அமைப்புக்கும் புலிகள்
என்று
零不 இ அமைப்புக்கும் இடையே நல்லுறவு நிலவியது.
டக்ளஸ் தேவானந்தா, கிட்டு ஆகி Gլյրrflair அணுகுமுறையே பிரச்சனைகள் ஏற்படாமல் உறவு தொடரக் காரணமாக இருந்தது.
தாக்குதல் 9.10.95 அன்று அதிகாலை வவுனியா பொலிஸ் நிலையம் தாக்குதலுக்கு உள்ளானது.
பொலிஸ் நிலையத்திறகு அருகில் இருந்த மின்மாற்றி முதலில் தகர்க்கப் LIL-9).
பொலிஸ் நிலையம் இருளில் மூழ்கி
25gyi மாத்தையாவின்மீறலும்
யது. கைக்குண்டுகள், ஆர்.பி.ஜி ரக
ரொக்கட் லோஞ்சர்கள் மூலம் பொலிஸ் நிலையம் மீது தாக்குதல் தொடர்ந்தது.
பொலிஸார் பின்வாங்கிச் சென்று விட்டதால் பலத்த உயிரிழப்புக்கள் ஏற்படவில்லை.
கான்ஸ்டபிள் தோமஸ் (வயது 40) GT GÖTLJ GIẾT LUGAVALLIT GOTITIŤ, áfa) i 35 ITALI மடைந்தனர். பொலிஸ் நிலையக் கட்டிடங் கள் சேதமடைந்தன.
தாக்குதல் ஒரு மணிநேரம் நீடித்தது. இத்தாக்குதல் நடவடிக்கை ரெலோ இயக்கத்தால் மேற்கொள்ளப்பட்டது.
புத்த நிறுத்தம் இந்தியாவில் கல்கத்தாவிலிருந்து வெளிவரும் 'ஸன்டே ஆங்கில வார இதழுக்கு பிரபா அளித்த பேட்டியில் இருந்து ஒரு பகுதி
"கேள்வி- யுத்த நிறுத்தம் குறித்து உங்கள் தளபதிகளின் அபிப்பிராயம் 6T6öT60TP"
பிரபா- யுத்த நிறுத்தம் என்பது ஒரு கேலிக்கூத்து இதனுள் மறைந்துகொண்டு இலங்கை இராணுவம் எமது மக்களுக்கு எதிராக வன்செயல்களைக் கட்டவிழ்த்து விடுகிறது.
இன்றைய சூழ்நிலையில் நான் நிதானமாகச் செயற்பட வேண்டியுள்ளது. புத்த நிறுத்தமென்பது ஒரு கேலிக்கூத்து என்பதை எனது தளபதிகள் நன்கறிவர் கேள்வி திரு.பாலசிங்கத்தின் நாடு கடத்தலின் பின்னர் தலைமறைவான நீங்கள் மீண்டும் வெளிவந்தது ஏன்?
JLIII: LG) , JGilei GO). நான் தலைமறைவாக இருந்தமையால் எமக்கு எதிரான தீயசக்திகள் எம்மை ஆபத்தான பயங்கரவாதிகள் என்றும் பேச்சுவார்த்தைக்கு எதிரானவர்கள் என்றும் சித்தரித்துக் காட்ட முற்பட்டன. சில பத்திரிகைகளும் வதந்திகளைக் கிளப்பின. தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களை (தர்மலிங்கம், ஆலால சுந்தரம்) கொலை செய்த பழியையும் எம் மீது சுமத்தினார்கள்."
பிரபா கூறியது போல, தர்மலிங்கம் ஆலாலசுந்தரம் ஆகியோரை புலிகள் கொலை செய்ததாக ரெலோவும் நாகுக் காகக் கூறிவந்தது. தம்மீது சந்தேகம் விழாமலிருக்க ரெலோ செய்த தந்திரம் °5川
தர்மரையும், ஆலாலையும் ரெலோ இயக்கமே கொலை செய்தது என்பதை முன்னரே குறிப்பிட்டிருந்தேன்.
(தொடர்ந்து வரும்)
F.17-23, 1995

Page 7
னாதீவு
யாழ்ப்பாணத்தில் தேசியக் கொடியை மீண்டும் பறக்கவிட்டதை ஆட்சியாளர்கள் பெருமைக்குரிய தொன்றாகக் கருதி, ஜனாதிபதி செயலகத்தில் ஒருஅரச வைபவத்தையே நடத்தியிருந்தார்கள்.
யாழ்ப்பாண நகர் இன்று படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. ஆனால் யாழ்குடாநாட்டின் பெரும் பகுதி இன்னும் தமது கட்டுப்பாட்டின்
ழ் வரவில்லை என்று படையினர் தெரிவித்துள்ளார்கள்.
யாழ் குடாநாட்டின் பெரும்பகுதி மட்டுமல்ல, வவுனியாவுக்கு வடக்கேயுள்ள நிலப்பகுதியின் பெரும் பாகம் தொடர்ந்து எல்.ரி.ரி.ஈயினரது கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றது.
அத்துடன் எல்.ரி.ரி.ஈயின் முக்கியஸ்தர்கள் பலரும் தற்போது வன்னிப் பகுதிக்கே வந்துள்ளனரெனவும் வடக்கே இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தவிர கிழக்கு மாகாணத்திலும் எல்.ரி.ரி.ஈயினரது நடவடிக்கைகள் தொடருவதையும் கடந்தவாரம் கிழக்கில் புதுக்குடியிருப்பு விசேட அதிரடிப் படை முகாம் தாக்கப்பட்ட சம்பவம் புலப்படுத்துவதாக இருக்கின்றது. யாழ்ப்பாணக் கோட்டையை அடுத்துள்ள முற்றவெளி மைதானம் யாழ் குடாநாட்டவரைப் பொறுத்தவரை
காங்கேசன்துறை
கான்ரநகர்
ஊர்காவற்துறை
১৮~

Page 8
ரெக்கார் பெல்லை ஃபிரான்ஸ் உளவுத்துறையான D.S. விடுதலை செய்தது ஒரு நாடகம்
மெளக்கார்பெல்லிடம் இருந்த ஆவணங்கள் அனைத்தும் பிரதியெடுக் கப்பட்ட பின்னர்தான் அவனிடம் ஒப் LJøDLåg,LLILLEDT.
ஆவணங்களைப் பற்றி ஏதும் அறி யாதது போல நடித்து மெளக்கார்பெல் லிடம் அவற்றைத் திருப்பிக்கொடுத்து அவனை விடுதலை செய்து அனுப்பி விட்டு, நிழலாகத் தொடர்ந்தது DST
மெளக்கார்பெல் எங்கு சென்றாலும் DST ஒற்றர்கள் தொடர்ந்து சென்றனர். டு ரெளலியர் இல்லத்திற்கு கார் லோஸை சந்திக்க மெளக்கார் பெல் சென்றபோது பின்னாலேயே சென்று
நோட்டமிட்டார்கள் D.S.T ஒற்றர்கள்
டு ரெளியர் இல்லத் தனியறையில் மெளக்கார்பெல் தனக்கு நேர்ந்த அனு பவத்தை கார்லோவிடம் விபரிக்கும் போதே கார்லோஸுக்கு சந்தேகம் வந்து விட்டது.
மெளக்கார் பெல் பின்தொடரப் படலாம், கண்காணிக்கப்படலாம், இனி மேல் இவனோடு தொடர்புகொள்வது ஆபத்து என்று மனதில் குறித்துக் G) INGGILITGÖT SEITGEGAUITGM),
தனது ஆவணங்கள் அடங்கிய கைப் பையை கார்லோஸிடம் கொடுத்து, "இது பத்திரம் இரண்டு நாட்களில் வாங்கிக் கொள்கிறேன்."
கார்லோஸ் அதனை வாங்குவதற்கு யோசித்தான் "இதற்குள் என்னவெல்லாம் இருக்கின்றன? என்று கேட்டான்.
"மிக முக்கிய இரகசியங்கள்,தளபதி வாடி ஹாட்டாட்டின் உத்தரவுகள்"
இடைமறித்துக்கேட்டான்கார்லோஸ் "அப்படியானால் துபாய் தூதரைக் கடத் தும் திட்டம் பற்றிய குறிப்புக்கள்
"அதுவும் இருக்கிறது" என்று மெளக் கார் பெல் சொன்னபோது பொறிகலங் கியது போல இருந்தது கார்லோஸுக்கு இரகசிய ஆவணங்களை கையில் கொண்டுதிரிவது தவறு தலைமறைவு இரகசிய இயக்க விதிகளுக்கு முற்றிலும் மாறான சமாச்சாரம்
எனது பொறுப்பாளர் ஒரு மடையன் மாதிரி நடந்து கொண்டிருக்கிறான்.
இப்போது தளபதி வாடி ஹாட்டாட் மீதே கார்லோவாக்குள் சின்னதாய் ஒரு வெறுப்பு வந்து அமர்ந்தது.
ஐரோப்பிய நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக இப்படியொரு முட்டாளை எப்படித் தெரிவு செய்தார் தளபதி வாடி ஹாட்டாட் என்று நினைத்துக் கொண்டே மெளக்கார்பெல்லிடமிருந்து கைப்பையைப் பெற்றுக் கொண்டான் கார்லோஸ்
கைப்பையை பெற்றுக்கொண்டுவிட்டு கார்லோஸ் சொன்னான் "இனி நீங்கள் இங்கே வரவேண்டாம் தேவையானால்
ర
"வணக்கம் டாக்டர் இன்று என் நண்பர்கள் பலர் கேட்கச் சொன்ன கேள்விகள் கைவசம் தயாராக உள்ளன. நீங்கள் ரெடியா டாக்டர் பார்க்கவே தெரிகிறது பளிச்சென்று உற்சாகமாக இருக்கிறீர்கள்
"காலையில் பெய்த பனியில் குளிர்ந்து போய்த்தான் இருக்கிறேன். நீங்கள் நேரடி யாகவே கேள்விக்கு வரலாம்."
"சிலருக்கு தூக்கத்தில் பயங்கரமான கனவு ஏற்பட்டு அலறித்துடிக்கிறார்களே 6J 6öI LITTÖLIIP"
"தூக்கத்தில் மனப்படபடப்பினால் வரும் நோய் இது படுப்பதற்கு முன் தற்கொலை
உற்சாகமாக இருக்கவேண்டும் ஓய்வு நல்ல பலனைத் தரும்."
"என் நண்பரின் மகனுக்கு 16 வயது எதைப் படித்தாலும் உடனே மறந்து விடுகிறான். மூளையில் ஏதாவது பிரச் சனை இருக்குமா?
"முழுக் கவனத்துடன் படித்தால் பிரச்சனையிராது பாடங்களை அப் படியே மனப்பாடம் செய்யாமல் முழு அர்த்தத்தையும் புரிந்து கொண்டு படிக்கச் சொல்லுங்கள்."
"பியர் குடிப்பது நல்லது என்று சொல்வது உண்மையா டாக்டர்?"
"எரிகிற கொள்ளியில் எந்தக் கொள் ளியும் நல்ல கொள்ளி இல்லை. அதுவும் ஒருவகை தீய பழக்கம்தான் நாளடைவில் பிரச்சனைகள் ஆரம்பிக்கும்."
"தற்கொலை செய்து கொள்ளலாம என்று அடிக்கடி எண்ணங்கள் வருவ தாகச் சொல்கிறார்கள் சிலர் எப்படி
Տ
豔
S 000 S L L L L L L L L L L L L L L L L L L L L L L LS
தொலைபேசியில் தகவல் சொல்லுங்கள் நான் வருகிறேன்:
மெளக்கார்பெல் புறப்பட்டான் தெரு வில் இறங்கி ஒரு டாக்ஸ் பிடித்து ஏறிக் கொண்டான் அந்த டாக்ஸியை பின் தொடர்ந்து பறந்தது DST ஒற்றர்களின் நீலநிறக் கார்
காரில் இருந்து தனது மேலதிகாரியுடன் வாக்கிடோக்கியில் பேசினான் DST ஆள்
சேர்வரும்போது கைப்பையுடன் வந்த மெளக்கர் பெல் திரும்பிச் செல்லும் போது வெறுங்கையை வீசிக்கொண்டு போகிறார் ஒவர்
மேலதிகாரியிடமிட்மிருந்து பதில் வந்தது: மெளக்கார் ப்ெல் சென்ற வீட்டிலிருந்து யார் வெளியே போனாலும் நம் வலையி லிருந்து தப்பவிடாமல் கவனியுங்கள் மெளக் கார் பெல்லை தொடருங்கள் ஓவர்"
o இலண்டனில் துபாய் தூதரை கடத்தி வைத்திருக்க ஏற்பாடு செய்யப்பட்ட பங் களாவில் தனித்திருந்த நடியாவுக்கு கார்
லோஸ் மூன்று நாட்களாக தொடர்புகொள்ள மலிருந்தது தவிப்பாக இருந்தது.
கார்லோளன் தகவலுக்காக நடியா காத்திருந்தாள்
அதே நேரத்தில் ஃபிரான்சிலிருந்து இலண்டனுக்கு தொடர்பு கொண்டான் கார்லோஸ் தொடர்பு கொண்டது போஸ் என்பவனுடன் துபாய் தூதர் கடத்தலுக்கு உதவுவதற்காக இலண்டனில் நியமிக்கப் LILL6i6iiiiT (BLJIĠAI)
போUஇக்கு கார்லோஸ் சொன்னான். "நாங்கள் செய்ய நினைத்த வியாபாரத்தை தற்போதைக்கு ஒத்திவைக்கலாம் பங்களா வையையும் காலி செய்யலாம் என்று நினைக் கிறேன். பின்னர் தொடர்பு கொள்கிறேன்! * * ஃபிரான்சில் இனி இருப்பது சிக்கல் தப்பிவிடு என்று கார்லோவக்குள் ஒரு குரல் கேட்டது.
இல்லையில்லை. இனிந்தான் ஐரோப் பிய நடவடிக்கைகளுக்கு தலைவன் தலை வன் களத்தைவிட்டுப் போகலாமா?கட்ாது: நில் என்றது இன்னொரு குரல்
இரண்டாவது குரல்தான் கார்லோஸ்க் கும் பிடித்திருந்தது
டு ரெளலியர் இல்லத்தில் தனியறையில் நான்சியின் அணைப்பில் இருந்தான் கார் லோஸ் அப்போதுதான் குளித்துவிட்டு வந்த சோப் வாசனை மாறாமல் இருந்த நான்சியின் உடலை கண்டும் கேட்டும் உணர்ந்தும் கொண்டிருந்தான் கார்லோஸ் அவள் காதுக்குள் கார்லோஸ் சொன்ன ஜோக்குக்காக வெட்கப்பட்டு கார்லோஸின் நுனிமூக்கில் மெல்லக் கடித்தாள் நான்சி
தினமும் மெருகேறுகிறாய் நீ இயற்கை தானா இதெல்லாம் என்று கார்லோஸ் தொட்ட இடத்துக்காக மீண்டும் ஒரு தடவை நான்சி வெட்டப்பட்டுக்கொண்டிருக்க வெளியே பூட்ஸ் சத்தங்கள் கேட்டன.
சட்டென்று நான்சியை தள்ளிவிட்டு கார்லோஸ் எழுந்து சட்டையை மாட்டிக் கொள்ள நான்சியும் கவுணுக்குள் புகுந்து
அவர்களை மீள்விப்பது?
"அவர்களது நலம் விரும்பும் மற்றவர் களோடு மனம்விட்டுப் பேசவேண்டும் பிரச் சனைகள் இல்லாத வாழ்க்கையில்லை என் பதை பலரோடு பேசும் போதுதான் அறிய முடிகிறது. ஏனெனில் தன்னைப் போலவே பலரும் பிரச்சனைகளோடு வாழ்கிறார்கள் என்பதை அவர்கள் அறிந்து கொள்ளக்கூடிய தாக இருக்கும். ஆறுதலும் கிடைக்கும்."
"மனநோயைக் குணப்படுத்த முடியாது என்று கூறுகிறார்களே உண்மையா டாக்டர்" "தவறான கருத்து எல்லாவித மனநோய் களுக்கும் சிறந்த சிகிச்சை முறைகள் வந்து விட்டன. சிறந்த மனநோய் மருத்துவரை பிடித்தால் போதும்."
"ஏதேனும் அதிர்ச்சியான அல்லது மனவருத்தம் தரக்கூடிய விஷயங்களைக் கேள்விப்பட்ட உடன் சிலர் மயங்கி விழுந்து விடுகிறார்களே. இது ஏன் டாக்டர்
"இது ஹிஸ்டீரியா நோய் பிரச்சனைகள் உள்மனதைப் பாதிக்கும்போது உடலில் சில பிரச்சனைகள், மயங்கி விழுதல் போன்றவை ஏற்படும் சைக்கோ தெரபி மூலம் மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெறலாம்."
"தாம்பத்திய உறவில் நாட்டமில்லை
என்று என் நண்பன் ஒருவன் புலம்பிக்
கொண்டிருக்கிறான் டாக்டர்?"
"இதுவும் ஒரு மனநலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைதான் மனம் விட்டுப் பேசுதல், சந்தோசமான மனநிலையை ஏற்படுத்தக் கூடிய சூழலை விட்டில் உருவாக்குதல், ஒருவரை ஒருவர் ஈர்த்துக் கொள்ளுதல் போன்றவை மூலமாக இதனை வெற்றி கொள்ளலாம்.
"ஒருவர் நடத்தையில் மற்றவர் சந்தேகப் படும் குறைபாட்டை எப்படிக் குணப் படுத்தலாம்?
"பரானாய்ட் என்கிற சந்தேகநோய்
G), ITGSGILIIGIT.
கதவைத் திற ஃபிரான்ஸ் பொலி
பிரான்ஸ் உள யின் உயரதிகாரி நிற்க, அவரது இ ரெஸ்மண்ட்டும் இ றினியும் நின்று கெ
அவர்களது ே களை ஏவிய கார்லே அங்கே மெளக்க கொண்டு நின்றிருந் "பயந்தாங் கெ கொடுத்துவிட்டான் முணுத்தான்.
"ஹலோ" என் நீட்டினார் அதிகார்
J,ITili (3Gu)ITGYU vLib கொண்டு, இயல்பு நினைத்து முகத்தி சூடிக்கொண்டு, ஹே களை நோக்கி நட என்றுவிட்டு அதி கொள்ள, தானும் யெஸ் என்றான்
"அவரைத் தெ 岛mü Quó60Guš ஹெரான்ஸ்
கேட்டுவிட்டு த கும் ஹெரான்ஸ் மீ விட்டு, மெளக்கா பார்ப்பது போல
ஆசையைத் தடுக்க
இது தாழ்வு மன இது ஏற்படுகிறது. படுவது மட்டுமல்ல, பதில்லையோ என் கூட தன்னோடு ே படுத்தி தாமே கதை உள்ளாகிறார்கள் இ LTGTGOLDL6GT. GGG படிப்பட்டவர்களை வரிடம் காண்பிப்ப
"முதுமையில் 6Í606)ዛጋ"
"உடல் நீதியா தைரியம் குறைந்து ம சந்தேகநோய் சிலரு சிலருக்கு நினைவா போன்ற g G (டிமென்ஷியா) ஏற் மனநலச் சிகிச்சை
"ஒ.கே.நன்றி .
ଶ୍ରେତ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Uifigir
அதனையே யோசிக்கக் கிடைத்த கால அவ காசமாகப் பயன்படுத்தினான் கார்லோஸ்
என்ன அப்படிப் பார்க்கிறீர்கள் அவரைத் தெரியாத உங்களுக்கு தனது கைப்பையை உங்களிடம் தந்ததாகச் சொல கிறாரே அவர் என்று சொன்னார்
ஹெரான்ஸ் அவர் செய்ததவறு அதுதான்
ந்துபார்க்க வெளியே YU), வுத்துறையான D.ST ஹெரான்ஸ் மத்தியில் ருபுறமும் இன்பெக்டர் ன்ஸ்பெக்டர் டொனாற் ாண்டிருந்தனர். நாளுக்கு மேலாக விழி ஸ் அதிர்ந்து போனான். Iர்பெல் நடுநடுங்கிக் தான். |ள்ளிப் பயல் காட்டிக் கார்லோஸ் முணு
று கார்லோஸிடம் கை
ஹெரான்ஸ். கைநீட்டி குலுக்கிக் ாக நடந்த கொள்ள ல் ஒரு புன்னகையை
ஹாலில் இருந்த சோபாக் து பிளிஸ் சிட்டவுன் காரி மட்டும் அமர்ந்து அமர்ந்து கொண்டு. ΕΠήβου Πρή). ரியுமா?" என்று மெளக் E TILL 5 * (3.5L LITT
ன்னையே கூர்ந்து நோக் து பார்வையை விலக்கி பெல்லை புதிதாக பார்த்துக் கொண்டே
ப்பான்மை காரணமாக அடுத்தவர்மீது சந்தேகப் தன்னை யாரும் கவனிப் கவலைப்படும் சிலர் வறு சிலரை சம்பந்தப் கட்டிவிடும் நோய்க்கும் தெல்லாம் தாழ்வு மனப் ரிப்பாடுகளாகும். அப் நல்ல மனநலமருத்து // IE6Ն6Սg|."
ஏற்படும் மனநோய்கள்
கவும், மனரீதியாகவும் னக் கவலை ஏற்படலாம். கு ஏற்படலாம் மற்றும் ற்றலின்மை, உளறுதல்
சயற்பட்டு குறைநோய் படலாம். இவற்றுக்கு பலனளிக்கும்."
TóLir."
EEEEEEEEE
- போதும் உடனடியாக எல்லோரும் அவரிடம்
அப்படிச் சொல்லியிருக்காவிட்டால் மெளக் கார்பெல்லை தனக்கு தெரியாது என்று கார்லோஸ் மறுத்திருப்பான்
மறுத்திருந்தால் பிரச்சனை வளர்ந் திருக்கும் கார்லோஸை கைதுசெய்து வீடு முழுக்க பொலிஸ் துருவியிருக்கும் கார் லோஸ் தட்புவதும் கஸ்ட்மாக இருந்திருக்கும் இப்போது கார்லோஸ்க்கு நிலமை புரிந்துவிட்டது மறைப்பதைவிட் உண்மை யைச் சொல்லிவிடுவதுதான் நல்லது
யெஸ் இவரைத் தெரியும் ஒரு கைப்பையை என்னிடம் தந்து பத்திரமாக வைத்திருக்கச் சொல்லியிருந்தார் என்ன பிரச்சனை மிஸ்டர்
ஹெரான்ஸ்! "என்ன பிரச் சனை மிஸ்டர் ஹெரான்ஸ்?
"அந்தப் பையை நாங்கள் பார்வையிட
வேண்டும் காட்ட முடியுமா?
நிச்சயமாக நான்சி அந்த அறையில் எனது மேசையில் வேண்டாம் நானே வருகிறேன். வன்மினிட் பிளிஸ் சோபாவில் இருந்து எழுந்துகொண்டு இன்ஸ்பெக்டர்கள் இருவரிடமும் நீங்களும் அமரலாமே என்று புன்னைகத்து நான்சியிடம் திரும்பி "நான்சி பியர் கொடு இவர்களுக்கு என்றுவிட்டு தனது அறைக்குள் போனான் கார்லோஸ்
கார்லோஸ் பற்றி DST விசாரித்த போது மெளகார்பெல் உண்மையைச் சொல்லவில்லை. தமது நடவடிக்கைக்கும் அவனுக்கும் தொடர்பில்லை. அவன் ஒரு Y 0 S SSS Y L aaa S 0 SS LLLL
@ G
ந்திய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட் இலண்டன் சென்று புகழ்பெற்ற மொடல் நடிகையாகி அதிலிருந்து ஹொலிவூட் நடிகையானவர் பெர்சிஸ்,
ஸ்டார் ட்ரெக் என்னும் படத்திற்காக இந்த இந்திய அழகி தனது தலையை மொட்டையடித்துக் கொண்டு
குட்டை முடியுடனும் நவநாகரீக குட்டை ஹொலிவூட்டில் வலம்வந்த பெர்சிஸ் மீது பல ஹிரோக்கருக்கு ஒரு ፴,6001.
தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை பொட் டென்று கொட்டியிருக்கிறார் பெர்சிவப் கேளுங்களேன்.
"ஸ்டேசி கிஷ், மைக்ஹாமர் ரிச்சர்ட் ஆண்டர்சன், சில்வஸ்ரர் ஸ்டாலோன் என்று பிரபல நடிகர்களோடு பணியாற்றி இருக்கிறேன்.
சில்வஸ்ரருக்கு எப்போதுமே தன்னைப் பற்றி பெரிய எண்ணம் தான் அழைத்தால்
ஓடிவிடுவார்கள் என்று நினைப்பு
ஒரு முறை "ரி.வி யில் குத்துச் சண்டை பார்க்கலாம் என்னுடன் அறைக்கு வா" என்று அழைத்தார்.
翠
İçıರು
"எனக்கு குத்துச் சண்டையிலெல்லாம் விருப்பமில்லை" என்று சொல்லி மறுத்து Gas LGBL GÖT.
மற்றொருமுறை படப்பிடிப்பு முடிந்த கையோடு அவரது உதவியாளர்கள் வற் புறுத்தி அவர் அறைக்கு என்னைக் கூட்டிச் சென்றுவிட்டனர்.
அங்கே போனதும் அவரிடம் ஜோசியம்
பற்றிப் பேச ஆரம்பித்து விட்டேன். அவரது தாயார் ஜோசியத்தில் நம்பிக்கை உள்ளவர்
சிறிது நேரம் சென்றபிறகு "இன்று இரவை என்னோடு கழிக்க முடியுமா?" என்று
கேட்டார் சில்வஸ்ரர்.
"என்னுடைய சாரதி வெளியே காத்திருக்கிறார். தவிர நாளைக் காலையில்
நானும் நல்ல நண்பர்கள் சில்வஸ்டரின் குணம் என்னவென்றால், அவர் என்ன விரும்புகிறாரோ அது கிடைத்துவிடு
அதன்மீது அவர் மரியாதை செலுத்த
ஆரம்பித்து விடுகிறார். இ பெர்சிஸியின் அதிரடிப் பேட்டி
இருக்கிறது என்று அவனுக்குத் தெரியாது. டு ரெளலியர் இல் லத்திற்கு சந்தோசத்துக்காக நான் செல்வதுண்டு. அப்போதுதான் கார்லோஸ் அறிமுக மானான்." என்றுதான் மெளக்கார்பெல் சொல்லியிருந்தான்
மெளக்கார்பெல் பயந்தாங் கொள்ளி, இரகசிய நடவடிக்கைக்கு பொருத்தமில் லாதவன் என்று கார்லோஸ் நினைத்தது தவறில்லையென்றாலும் கார்லோஸை பற்றிய உண்மைகளை ஃபிரான்ஸ் உளவுத் துறையிடம் மெளக்கார்பெல் மறைத்தது பெரிய காரியம், அது காலோஸுக்கு
தெரியாது.
ஆனால் அதுதான் இப்போது கார்லோஸின் நடிப்புக்கு கைகொடுத்தது.
அவனை ஒரு அப்பாவி என்று நினைத்துக் கொண்டு, நான்சி கொடுத்த பியரையும், கவுணை மீறி வெளிப்பட்ட அவளது திரட்சிகளையும் ரசித்துக் கொண்டிருந்தார் ஹெரான்ஸ்
o di GBGMT (BLIMIGOT JININGBQUITGM) (ONG) IGÅNGBALI வந்தான். ஆனால் கையில் இருந்தது கைப்பையல்ல, கைத்துப்பாக்கி
கைத்துப்பாக்கியோடு கார்லோஸைக் கண்டதும் ஹெரான்ஸ் சோபாவில் இருந்து சட்டென்று எழுந்து கொள்ள, J,III) (3GUINIGŽU SALLIIGöI.
துல்லியமான குறி ஹெரான்ஸன் கழுத்தில் குண்டு பாய்ந்தது.
தாமதிக்கவேயில்லை. அடுத்த சூடு இன்ஸ்பெக்டர் டொனாற்றினியின் 麗 விழுந்தது.
அவரது இடது புற நெற்றயில் பாய்ந்தது குண்டு. அதேவேகத்தில் கைத்துப்பாக்கியை திருப்பி இன்ஸ்பெக்டர் ரெய்மண்ட் மீது சுட்டான் கார்லோஸ் மார்பில் தைத்தது குண்டு.
மூவரும் சரிந்தனர். குண்டுகளை விரயமாக்காது குறி தவறாத சூடுகள்
இப்போது மெளக்கார் பெல்லின் மீது கார்லோஸின் விழிகள் பாய்ந்து நின்றன.
மெளக்கார்பெல்லுக்கு கார்லோஸுன் பார்வையில் தெரிந்த தீவிரம் நடுக்கத்தை தர ஒரு முலையில் ஒடுங்கிக்கொண்டு, குந்தியிருந்து, "சுடாதே, என்னைச் சுடாதே நான் உன்னை.கா.காட்." சொல்லி முடிக்க முன்னர் கார்லோஸ் சுட்டுவிட்டான். டுமீல் இரண்டாவது தடவையும் சுட்டான், சுடும்போது சொன்னான்
JUSTİNGBGJITGM):
"துரோகி. நீ துரோகி."
|ჩესტი
ရှိုး சூடுகளும் மெளக்கார் பெல்லின் நெற்றியில் பொட்டுவைத்தன.
அவன் மிக நிச்சயமாகச் செத்துப் (BLITGOTTGöT.
கார்லோஸ் செய்த முதற்கொலையே நான்கு கொலைகள்
உலகையே நடுங்கவைத்த கார்லோ வின் சாகசங்களில் இனித்தான் சூடு பிடிக்கப்போகிறது. (தொடர்ந்து வரும்)
படப்பிடிப்பு இருக்கிறது" என்று நான் G)JTGöIGGDIGöI.
"படப்பிடிப்பு நேரத்தை நான்
மாற்றுகிறேன். U)" शक DITT "முடியாது" என்று தீர்மானமாகச் () ΕΠρόΤβρδΙρήΤ.
"அப்படியானால் படத்தில் உனக்கு குளோஸ் அப் காட்சிகள் கிடையாது" 6T60IDTT.
நான் சரேலென்று எழுந்து அவர் அருகில் சென்றேன். அந்த நாலெழுத்துக்
கெட்டவார்த்தையைச் சொல்லி ,THE CLOSEUPS"- 6T 6öIG UDGör. Ung560061 (p q d, கொண்டு வெளியே வந்துவிட்டேன்.
அதன்பிறகுகூட சில்வஸ்ரர் பல றை என்னிடம் முயன்றார். நான் ணங்கவே இல்லை.
இப்போதெல்லாம் சில்வஸ்ரரும்
கிறது. அப்படிக் கிடைக்கவில்லையெனில்
துதான் அழகி
U.1-23, 1995

Page 9
இந்தியாவில் கேரள மாநிலத்தின் தலைநகரம் திருவனந்தபுரம் அங்கேதான் நடந்தது பிரசவ அதிசயங்களில் ஒன்று
ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகளை வெளியிட்டு சாதனை படைத்துவிட்டார் ரமாதேவி என்னும் தாய்.
வயிற்றில் 5 குழந்தைகள் இருக்கும் விஷயம் ஸ்கேன் எடுத்துப் பார்த்தவுடன் தெரிந்துவிட்டது. ஒரு குழந்தை மட்டும் இருக்கக் கூடியதாக ஏனைய குழந்தைகளை அழித்துவிடும் வசதிகள் இப்போது இருக்கின்றன. ஆனாலும் அதற்கெல்லாம் செலவு அதிகம். அந்தக் கருவி கேரளாவிலும் இருக்கவில்லை. நடப்பது நடக்கட்டும் என்று
ஆசைக்கு ந்ேது ಙ್"**"
பிரசவித்தார் ரமாதேவி
ஜெயின் மிக்கிவு சேர்ந்த ஓவியர், இ. இல்லாத நிலையில்
முலம் ஓவியம் தீட்டு விளங்கு
சிறுவயதி போட்டியொன்றில் ந
ஏறியதில் மரத்தின் ே தனது இருகைகளை சற்றும் மனம் ஏதாவதொரு சாத எண்ணினார். ஒவியரா அதற்காக கைகள் கலைஞர்களின் கூட்டன வாங்கிப் படித்தபின் க ஓவியம் தீட்டக் கற்று SITGÖSafaOTIT GÜ) aliña.JPG Gla. Ta
தற்போது ஐரோ ஓவியர்களுள் ! தன்னம்பிக்கையும், ஒய வெற்றியின் படிக்கட் "முயற்சி உடையார்
விமானத்தாக்கு - நிலைகொண்டிருந்த M-g Ace
புல்டோசர் கவச வாகனங்கள் 1 'ಸ್ತ್ರ್ಯ குண்டு அடி உயரமண் மலைகளை துளை a Ia sa * பிட்டுத்தகர்த்துமுன்னேறுகின்றன. ைேள ப் என வின் знам баламу и ad கண்ணிகளை வெடிக்க வைத்தல்
தெரிந்தால் மட்டு போத் முறைக்கு வேலை வந்துவிட்டது
'Møl! புத்தத்தி ܀ .. এজ கொடுக்கும் சமரச்சாரங்கள் နှီစ္ဆန္တီးဈ)`s பொறியியலாளர்கள் பலரைகளத்தில் பிறக்கியது.அமெரிக்க s
LLL SZLLLLLL LL LLL LLL LLL LLL LLLLMMMLLLLSSS s ಙ್ போட்டுவிட்டு அகழிகளை மறைத்து வைத்திருந்தார் ':
எதிரிப்படைகளது பங்கிகள் வரும்போது அந்தஅழிகளுக்குள் விழும் அப்போது அங்குள்ள எரிபொருட்கள் பற்றின்பும் அவற்றை ம்ே படைகள் முன்ன்ேறி வரும் போது 10 மீற்றர் வெளிவிட்டு விதைக்கப்பட்ட கண்ணிவெடிக்ள் அவர்களை கவனித்துக் கொள்ளும் தரையில் திடலாக இருந்த பகுதிகளின் மறைவில் ஈராக் பலி நிலை எடுத்து பதுங்கி இருந்தன. இதெல்லாம் ஈராக் நம்பியிருந்த
ஆனால் அமெரிக்காவுக்கு அந்தத் தந்திரங்கள் தெரியாமல் இல்லை. ஈராக்கின் தந்திரத்தை முறியடிக்க அமெரிக்க பொறியியலாளர்கள் த முளையைக் கசக்கி திட்டம் வகுத்தனர்.
அகழிகளை கடக்கும் போது பிளாஸ் பங்கி ஒன்றிலிருந்து உருட்டிவிடப்படும் பிளாஸ்ரிக் மிதவைகள் அகழிகளை சமாளித்து
SL LLLLS TTLS LLLLLLT TTLT LLL LLTLLL TTTLL TTTLLLL LLLTT LT LL S LLY S LLYS தொடங்கிவிடும் KANSK gáfu அந்த ரொக்கட்டுக்கள் ஏற்படுத்திய அதிர்வில் கண்ணிவெடிகள் பப்பு டப்பு என்று வெடித்து முடிந்தன. பிரானுவ புல்டோசர்கள் மூலம் ஈராக் படைகளுக்கு பாதுகாப்பு அரணாக இருந்த மண் திடல்கள் கனரக ஆயுதங்கள் வாகனங்கள் நவீன தொழில் நுட்பம் முன்றும் கலந்து ஈராக்கை சரணடையச் சிெ
F.17-23, 1995
 

U DIT GOOGOTš555 Assings
மனிதனுக்கு மனிதன் உதவுகிறானோ இல்லையோ, மிருகங்கள் மனிதனுக்கு உதவத்தான் செய்கின்றன. இங்கிலாந்தில் போல்புறுக் என்ற இடத்தில், லொறி ஒன்று சகதியில் சிக்கிக் கொண்டது எவ்வளவு முயன்றும் வண்டியை வெளியே எடுக்க முடியவில்லை. அருகில் இருந்த சேர்க்கஸ்
கம்பனியைச் சேர்ந்த இந்திய யானையான மொரீன் ஆட்களுக்குக் கை (கால்) கொடுக்க முன் வந்தது. மொரீனின் இரு முன்னங்கால்களும் வண்டி மீது பட்டதோ இல்லையோ, இதற்கு மேலும் சகதிக்குள் சிக்கி இருப்பது மரியாதை இல்லை என எண்ணி, மட மட வென வெளிவந்து விட்டது லொறி கால் கொடுத்த மொரீனுக்கு அன்று விசேஷ கவனிப்பு a TLILITLLG).
ரண்டு குழந்தைகளை 5 கிலோ எடையிலும்,
மற்றும் இரு குழந்தைகள் 125 கிலோ எடையிலும், 5வது குழந்தை 1 கிலோ எடையிலும் பிறந்தன. பத்திரமாக பராமரித்து வருகிறார்கள் LITELT 35 GMT. 5 TUILD, சேய்களும் நலம்
வளர்க்கும் குரங்குக்
பல்லில் ஒரு கோளாறு அப்படியே விட்டால் பல் அழகு பழுதாகி விடுமல்லவா. துரித சிகிச்சை நடக்கிறது. மிருகங்களின் பற்களை கவனிக்கவென்றே மேல் நாடுகளில் சிறப்புப் பற் சிகிச்சை நிபுணர்கள் இருக்கிறார்கள். மிருக வளர்ப்பு மேலோங்கிவருவதால் மிருக
வைத்தியர்கள் தொகையும் அதிகரித்து வருகிறது. போகிற போக்கில் மனிதருக்கு வைத்தியம் செய்ய டாக்டர்கள் பற்றாக்குறை ஏற்பட்டாலும் ஆச்சரியமில்லை.
கிெ, ஐரோப்பாவைச் பர் இரண்டு கைகள் ால்கள் மற்றும் வாய் வதில் தலை சிறந்து கின்றார். ல் மரம் ஏறும் ண்பர்களுடன் சேர்ந்து
வீழ்ந்ததில் பும் இழந்து விட்டார்.
தளராத ஜெயின் னை மேற்கொள்ள வதே அவரது விருப்பு
இல்லாத ஓவியக் மப்பு நடத்தும் இதழை டுமையான முயற்சியால் க் கொண்டுவிட்டார். த்தினைக் குழைத்துக் T01 TTIT, ப்யாவின் தலைசிறந்த
வரும் ஒருவர், ாத பயிற்சியுமே தனது டுக்கள் என்கின்றார். இகழ்ச்சி அடையார்"
ο
படத்தில் இருப்பவர் விண்வெளி ஆராய்ச்சியாளர் கொலுயின்னோ ே R Ganski * Tai LIrafii நட்சத்திர ஆரIII勋 இந்த சிப்கள்தான் நட்சத்திர இரகசியங்களை தெரிந்து கொள்ள உதவும் அடிப்படையாள அம்சமாகும் ஒரு ரெலஸ்கோப்பில் இப்படிப்பட்ட சிப்கள் இலட்சக்கணக்கில் பொருத்தப்பட்டிருக்கும் நட்சத்திரங்களின் உருவ அமைப்புக்கள்ை இவ்வகை சிப்கள் முதலில் உள்வாங்கிக் கொள்கின்றன. ஆனால் அந்தத் தோற்றங்கள் அவ்வளவு துல்லியமாக இருப்பதில்லை. அதனால் இன்னுமொரு விசேட கருவியின் உதவியுடன் நட்சத்திரங்களின் தோற்றங்களைத் துல்லியப்படுத்திப் பார்க்கின்றார்கள் ஆராய்ச்சியாள்ர்கள் படத்தில் இடதுபுறம் அக்கருவி காணப்படுகின்றது.
helistù LAITAVAD? Olsi uLa,
TULDavi DIE

Page 10
செயப்பாடத்தில் மாவட்ட உதவி ஆட்சித் யருடன் காதல் ஏற்படுகிறது இக் காட் இடம்பெறும் திரைப்படம் செல்வன் தவி ஆட்சித் நாதமிழ் செல்வனாக நடிக்கிா ாந்த்
ஆாந்த்துங்கள் இருந்து பின்னொரு விஜயகாந்த்தை இந்த "
ாட்டப் பாங் ஒரு நேர்யா அதிகாரிக்கு ஏற்படும் புகா சொல்லப்பாயிறன் என்கிறார் இயக்குநர் பாரதிராஜா ராஜா பற்றி விரயதாந்த் பிாய்வதையும் பாருங்கள் "அவரிடம் ாற்றுவது நாள அனுபவம் ரின்ாக் காட்சியா பெரிய டய அதற்குள்ள நவயே அதை எம்மிடமிருந்து வாங்கிக் ாரா திருதி அடையும் வர விடவே மாட்டார்" என்கிறார் GENG IS BAIGINGhosti
FILI RETILIPE ம்ே டன்தோன் கவர்ச்சி பற்றி விநா han niini வதைக் கேளுங்கள் நல்லாந்திரங்கள் வந்தால்ாத்தோசம்தான் It வரவிடில் கவர்யா நடிப்பேன் யார் என்னைப் பற்றி எப்படிப் LTTT LL LLL LLL LLL LL T T T T T T T LTTTTTT T LL
LTTLT TZ T TTTTLLLLL LLLL ZLLL TTTTLLTTT TTT LLTLLL S S
கிறேன். எப்படி விளிதாவின் ஷார்
■『 I 重山轟轟 | FIAEGEN
வியத்தில் அந்திமந்துரைத் படம் திதிருட தமிழில் து கொண்டிருக்கும் சங்கவிய வந்தபோது ரசிகர்களின் பிநயத்ள
தெரியா பற்றியிட்டா திருடாந்தரம் பெரிதா ருெள் பாரதிராஜா கட்டி வயிா பாரத்தை பண்ா முடியவிங் சுமந்து நடிக்க பந்தங்கள்படுகிறார் பொது GIG Gwaith Tunity' சங்கவி பந்திரி காணும் படத்தில் மாற்றப்பட்டு T நடிக்கிறார் அவரது நடிக்கிறாாபரில் திரையிடப்படவுள் A சங்கவி பாரதிராவின் யாத்தில் நடிப்பந்தியில்ாயம் நடிதலைகீழா தால்தான் வைக்குள் ந்து கொள்ளதின் விாவுக்கு TATTHAEL எதிர் உடன்பட்டாரா என்று கேட் நா என்பார்ப்பு வந்துவிட்டது சேரர்
திறமைக்கு நீ வந்திருக்கிறது என்கிறார் நன்றாக ஓடினால் பிந்திரில் ாங்கவி பிப்படியெய்ாம் சாந்த ாமிரா ஒரு வழி கிடக்கு
ரசிகர்களின் கதிா ா அதுதான் எதிர்பார்ப்பு
" "), या। 1 1
Dis மாயாவாள் ம"ே"ே முற்ற்) படவுலகத்தை தவறுத்து மதிப்பிட்டுவிட முடியாது
என்று வாதிடுகிறார் கமல் சுவரொட்டி
தொழில்நுட்பரீதியிலும் நடிப்பிலும் குருதிபட புன் பந்த பாராட்டப் பெற்றிருப்பதால் திருப்தியோடு இருக்கிறார்
தமிங்க முத்தமிடும் காட்சியை பிரமாண்டான சுவரொட்டியாக வெளியிட்டு விளம்பரம் செய்திருக்கிறார் is is அதால் மு
Nuwun MINNI ANNA கொள்ளவிலா கவுதம
வண்டிப்பட்டதாகத் தெரியவில் மலோடு முத்தமிட்டுக் கொண் குப்பதே ரசிகர்கரிடம் தனக்கு
மவுசைத் தரும் என்று நினைக்கிா கவுதமி முத்த விஷயத்தில் ஒன்று கொடுந்த து ந் GKISS, nanlura
BHEANGADåõGigi
KATHI PE iki li s IF கனாக நடிக்க மொகிவி திர மியாக நடிக்கும் படம் கன ால்லுரரி படத்தின் மாநாயயும் மறு எழுதியுள்ளார்
சந்திரசேகர் என்பப இயக்குகிறார் எய்ராரதமர் பாடல்களை எழுது புதிய பினர் மப்பாளர் ரொன் இசையமை
Tri Lyy. Og af Pri
யாரும் நடிக்கின்றன்ர்
 

ாற எழுத்தில் பொரக்கும் முன்ரெழுத்து நடிக்குமி lyst 蠶 15f1;"| : # ஒன்றுமில்ல்ை அப்படியாவிால் எப்படி வாய்ப்புக்கள் குயின்றன வாய்
AIA கெட் த்தனமாம் ாளன்று ஆரம்பிக்கும் பிரிய நடிகைக்கு மலையாளப் படவுலகில் குடும் வரவேற்பம் தமிழில் பிழந்தா ாண்டிருக்கிறார் ஹிராக் மட்டும் கைக்குள் போட்டாள் போதாது தயாரிபார்ா
அனுபவத்தால் உணர்ந்துகொண்டி கொடுக்கிறது என்கிறார்கள் க"அழுத்தமாய் முத்து கொடுத்து
பாராம வர் செய்துவிட்டார் கொடுப்ாம் என்று
ஆரம்பித்துவிட்டார்கள் புனா
ாப் புெள் போஸ்
ாருங்கிர சங்
பத்தில் சங்கட்டும் வி Willint சோல்லுமள
இதுவரையை அதிக
பிக்கப்படுவார்ராசு
ILIMIT HF Fill TET TD Vidigo பா
புதுபெயரெடுத்ததுதான் மி
ாய் ஒரு தன் மட்டும் யாழ்ப்புகள்த்தா Aliran T வின்
குளப்பு
செல்லும் தயா ே ருள்ே சொல்லுங்கள் கதாநாயகன் கட்பதே சின் நடிகர் பாரா JEANEMLİ காந்த் rܢܐ ܠܐ ܐܬܐ ܐܠܐ ܐܬܡrܬ+1 ܒ .
சோயியிருந்தார் FiT iiiiiliiiiiI iii MILIA TI III i II i
ருத்து
| - 11-2.1

Page 11
in
பாயிங்
விருந்து தமிழ் படவுலகுக்கு பிறக்குமதியாகியுள்ள நடிகை கரோல்
Nyiti Omunumar ||
கொருக்கிறார் படப்பிடிப்புக்கள் படுதீவிரமாக நடந்துகொண்டிருக்கின்றன
பிரபுதோ அரவிந்தாமியும்ாந்து தடிப்பதால் இருவரது ரசிகர்களின்யும் திருப்திப் படுத்தும் வாகயில் காட்சிகள் பட்டு தள்ளப்படுகின்றன
P மின்சாரக் கன்ஜமிந்நாதமிழிலும் கஜோலுக்குநர் வரவேற்பு கிடக்காம்
பிந்திப் படவு கரோடி முநாபீடத்தில் பில்லாவிட்டாலும் முள்ளனரியில்தான்
ருக்ாயின்ாரக் காவில் கரோல்தான் மின்சாரம்
சத்யாசின்புதிய படம்=இரு ஜோடிகளோடு ாதிபதி
A.
சின்ாந்தம்பி ப்டத்தை தயாரித்தவா கேபாலு அவர்தான் சந்யராஜ் ரசிகர் அறிக்கவிட மன்றத் தளவாதற்போது பிரபு நடிக்கும் பரம்பரை படத்தையும் சத்யார் நடிக்கும் - im குங்குமப் பொட்டு கவுண்டர் படத்தையும் தயாரிக்கத் திட்டமிட்டார் பரம்பர - சொல்வி படப்பிடிப்பு ஆரம்பித்துவிட்டது தங்குமப்பொட்டு கவுண்டர் கைவிடப்பட்டு விட்டது பா இயக்குநர் இப்போது சத்யார் நடிக்கும் மற்றொரு படத்திற்குப் பூஜை போட்டுவிட்டார் அது அதை ஒரு கபாலு சேனாதிபதி என்று பெயர் சூட்டியுள்ளனர் பிதில் சத்யராஜுக்கு விரு SS S L LLLL Lu TTTT Y TTT T TTTT S TT TT T T TTT TTTT TTT TL TTTTTLLL S TTTTTT S LLZZL T T S TTTTTT S TT LTTTLL T T TTT TTTTT TTTLT S TL T T TTTTTTT TTS
வசனம் எழுதி முதன் முதலாக இயக்கும் படம் சேனாதிபதி
பாடல்கள் வைரமுந்து பினா தொ ஒளிப்பதிவு பிகான் கவுண்டமணி
LT T T T S LL T T TT T TTTT TT TTT TTT TTYTTS TT T L LLL TTTTS TTT LS பூவித்யா ஆகியோர் நடிக்கின்ார்
அந்த அனுபவம்
பன்ாய = |F| hH = = | ITALITEITTAT.
பரிடம் துர்பு காதாரம் -■ *』
செல்வம் புர்பொழ
TILÍ ÉIFEFGÜ
en til பிப்பிரம் umur Ties
பிழந்து நான்பது
-置莺 பாளி - * | = | llur frill
சொம்
EgjlgáElefeigi Gumiül ாம் ஆரோடு வகம் சுற்றும் வாலிபன் உட்ப பவ படங்களில் கதாநாயகியாக நடித்த தாள ஞாபகம்பிருக்கிறதா எம்ஆராடு சேர்ந்து கி
ாங்கப்பட்டாரங்கா தற்போது திரையர் சங்
போட்டு ஆளே மாறியிரு ATEI அழகா இருக்கிறார் அதனால் புதிய பு
வாய்ப்புக்கள் சில் அவரைத் தேடி போயிருக்கின்றன. அழகு நாயகியா டிந்துவிட்டு அம்மா அக்க வடங்களிப்புத வேண்டா Trwy i Faf COW IT ANNOT us இருக்கிறார் தர அம்மன
■山胃*聶壘 』 1山轟置博罰 தேடிவந்த வாய்ப்பு தொலைந்து விடப் போகிறது
விர மரப்பதில்
I, II,
TEE GRE ETHITT. IT g, Tauri III Lama
... . . . . பாடியவர் வோ 1999 TMNT TIFT li
படுத்துள்ளார்
4ள்
சுமிதா T "ಜ್ಜಿ All FIEE at
■ ■■■ வெளிர் ஆடிவிட்ட
ாங் இந்தியிா
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||TT
its
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

La P". IE
દિી sts.
וש"חיי הוא "868 תו".
轟 L శ్లో *
| |-
L Gaismo"
க்சுமிதா மணம் திறந்து பேட்டி
போல் நில்லு முல்லு திரைமறைவு இரதுவாக்குத் தெரியாது நான் எதையு ானதில் உள்ளதை அப்படியே கொடி பொது வாழ்க்கையில் மேல் மட்டத்தில் tTTS TT TTTTTTTT TTTT TTSTTT TTTTTTTTTT TTTTTTTTTTTTTTTTTTT TTTTT K பிப் ዘማሟሞሞ¶ooታ**oo பொரிந்து தள்ளிப்பட்டிகொடுத்துக்கொண்டிருக்கிறார் ே மொழிமாற்றப்பட்டுள்ள படத்தில் படு தாராளமாக நடித்திருக்கிறார் aTTTTTTT STTT T TTTTuSTTTTTTS TLYS TTTT TTTTTTTTTSSTTTTT STTTTTTTTT S TTZYY
மிருக்கிறார் கயிதா காட் தொடர்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். பிந்தியில் படங்களுக்கு மேல் ஒரு நகராட்சியை எடுத்து முடிக்க தமிழில் என்றால் மூன்று நாட்கள் போதும் அது S STT S TT TTT TTTLLTTT STTTTTTTTTTTT TTTT TTTT TTT TTTTT A A TT TTTTY S

Page 12
புக்கியமான வேலை நிமித்தம் நீங்கள் என்னிடம் உள்ளது. இது உப்பு சிந்திய வளியே கிளம்பும்போது, கறுப்பு பூனை பாவத்தை போக்கிவிடும் என்று சொல் ஒன்று குறுக்கே ஓடி உங்கள் மனதை வதை நம்புகிறேன். தடுமாறச் செய்கிறதா? நீங்கள் எந்த ஏணி ஒன்று சுவரில் சாய்த்து வைக்கப் அளவுக்கு மூடநம்பிக்கை கொண்டிருக் பட்டிருந்தால் அதன் கீழே உள்ள இடை கிறீர்கள் என்பதை கீழே கொடுக்கப் வெளியில் புகுந்து போகக் கூடாது என்ப
ட்டுள்ள கேள்விகளுக்கு "ஆம்" அல்லது தால், அதனை சுற்றிக் கொண்டு செல் " இல்லை என பதிலளித்து கணித்துப் (Bad GÖT, பாருங்கள். 8.ஏதாவதொரு மரண சம்பவத்தைப் பற்றி 1.என்னிடமுள்ள ஒரு குறிப்பிட்ட உடையை பேசிக் கொண்டிருக்கும்போது யாராவது அணிந்து கொள்ளும் போது தான் தும்மினால் உடனே பேசினவரின் இடது
பார்த்த
நினைத்த காரியங்கள் நடக்கின்றன என நம்புகிறேன். 2எனக்குப் பிடித்தமான அல்லது என் ராசிக்கு ஏற்ற பரிசுப் பொருள் ஏதேனும் கிடைத்தால் எனக்கு உற்சாகமாக இருக்கும்
1. நீஎனக்கு தோழனா இருக்க விரும்பினால் அடிக்கக் கூடாது. 6 விரித்து வைக்கக் சொல்வதை நம்புகி
':(BJTSLDITGO, Φ 60) ΙΙΙωΙήάδΠΙΤόβ
களை சித்தரிக்கும் ஓவியங்கள் என் விட்டுச் சுவரை அலங்கரிப்பதை நான் விரும்புவ ஆம் அதிக மூடந தில்லை. என்றோ ಅಣೂ 4.புதிதாக பிள்ளை பெற்ற தாய்மார்கள் E GOLLIGJIT என்றே தங்களுடைய குழந்தையின் தொட்டிலில் (ԼքLգ աՈՑ Քւեյժ815 திருஷ்டி படாமல் இருப்பதற்காக சிறிய சுடுகாட்டிற்கு ெ
துரத்தவும் செய்வி சமயம், ஒருவர் தீர்க்காயுசு என்று
சிவப்பு ரிப்பனை கட்டுவார்கள் இதை நான் நம்புகிறேன்.
5.எதிர்காலத்தில் ஏதாவது பிரச்சனைகள்
வரக்கூடும் என்ற பயத்தில், வங்கியில் S S S S S S S S S S S S S S S S S S S பணத்தை சேமித்து வைப்பது இன்வு காதைப் பிடித்து இழுக்கும் வ GBIL யூரன்ஸ் பொலிசி எடுத்து வைத்துக் உண்டு ח9%9ום Hששוח கொள்வது நல்லது என்று நம்புகிறேன். 918ம் எண் அபசகுனமானது என்று ஆம் நீங்கள் брLр. 8.உப்பை கீழே சிந்திவிட்டால், என்னு நம்புகிறேன். #GIT EDIDDGIT367 டைய இடது தோளின் மீது சிறிதளவு 10.மற்றவர்கள் என்னைப் பார்த்த மாத்திரத் பிடித்து இழுக்கே உப்பை தெளித்துக் கொள்ளும் வழக்கம் தில், என்ன நீ இப்படி இருக்கிறாய்? உப்பை தெளிக் உடல்நலக் குறைவா? என்று கேட்டு மாட்டீர்கள். அதெல் விட்டால் எனக்கு நடுக்கம் வந்துவிடும். என்று நிராகரித்து
பெண்களின் உடல் நிறம் பளிச்சென்றிருக்க தினமும்
: 猫 gն ժՍյ10 ժՄ) 岛 ld,
* அன்றாடம் குளிக்கும் போது மனிதன் வாழ்க்கையில் இன்பத்தையும் சோறு வடித்த கஞ்சியில் சுத்த சம்பாதிக்கிறான் துன்பத்தையும் சம்பாதிக்கிறான் மான அரப்புத்துளைப் போட்டு உடம்புக்குக் குளித்து வந்தால் இன்பம் பணத்தைப் போன்றது. சம்பாதிக்கும் சருமம் பட்டுப்போல் மென்மை பணம் போய் விடுவதைப் போலவே யாக இருக்கும். இன்பமும் போய்விடுகிறது.  ெ நாட்டு மருந்துக் கடைகளில்
கஸ்தூரி மஞ்சள் நலங்கிழங்கு பச்சைப் துன்பம் அனுபவம் போன்றது. அது மனிதனிடமே LILLI LUDI : : தங்கி விடுகிறது 9/TGİTT355 (5616007Ü'D, 316052 LOWoW 35 குளித்து வந்தால் சருமம் பளபளக்கும். ಇಂತ್ಜ'ಅಭಿ'
* "Hಿ பாலாடை எலுமிச்சம்தா ருக்கும்- போய்விடும் பழச்சாறு இவைகளை ஒன்றாகக் கலந்து
தேய்த்து 15 நிமிடம் கழித்து போன்றது. அது ரில் முகம் கழுவினால் நாளடைவில் நீங்கள் தான் அழகி
துன்பத்தை அனுபவிக்கிறவன், அது நீங்காதா என்று நினைப்பான் அதை நீக்குவதற்கு
காதலுக்காகத் துன் நினைக்கும்போது பிறுத்ஜிஜ்
»': ரும் காதலுக்கு நிரூ GFITESCL) B17500)
தேவையான பொருட்கள்: கரட் - 2 (latilj,ITIшII) - வெள்ளரிப்பிஞ்சு - 3 எலுமிச்சம்பழச்சாறு 3 தேக்கரண்டி
எனவே இந்தச் சோ உள்ளம் கிழக்க விரு
தக்காளி - 2 வைத்துக் கொள்ளே
- 9/6/6ւIIIԺ ဂြိါး இலை சிறிதளவு ஆனால் காதல்
முறை பூக்களாகி விடுகி கரட், வெங்காயம் தக்காளி,
வெள்ளரிப்பிஞ்சு ஆகியவற்றைப் பொடி துன்பத்தை 9/g/ualléas யாக வெட்டிக் கொள்ளுங்கள். இதில் யார் தான் ஆசைப்படுவார்கள் உப்பு எலுமிச்சம்பழச்சாறு கொத்தமல்லி இலை போன்றவற்றைக் கலந்து விடுங் ஆனால் காதல் உலகில் துன்பம்கூட கள். அவ்வளவுதான் சாலட் ரெடி இப் கேமாகி விடுகிறது போது சாப்பிட்டுப் பாருங்கள் இன்னும் Clio Gi gong ாப்பி வண்டும் GT600) . 월
இந்திய முன்ன
Sg/ ardâr af). ஏனென்றால் இ
கவாஸ்கருக்கும், அ
நெருக்கத்தில் இப்ே
2009 தோல் சீவிய காய்கறிகளை நீரில் : வேண்டுமானால் உப்புக் கரைக்கப்பட்ட அதிக நேரம் வைத்திருக்கக் கூடாது முன்பு அசா
நீரில் போட்டு வைக்க வேண்டும் அப்படிப் ஏனெனில் அவற்றில் உள்ள விட்டமின்கள் போட்டு வைத்தால் ஐந்து நாட்கள் வரை தாதுப் பொருட்கள் போன்றவை நீரில் கெடாமல் இருக்கும். இழக்கப்பட்டு விடும்
* புதிய உருளைக்கிழங்கு கரட் வாழைக்காயை சமையலுக்குப் முதலியவற்றை முதலில் குளிர்ந்த நீரில் பயன்படுத்தும்போது தோலை நீக்கக்கூடாது. சிறிது நேரம் ஊற வைத்திருந்து பிறகு வாழைக்காயை நன்கு கழுவிச் சுத்தம் தோலைச் சுரண்டுங்கள் சுலபமாக தோல் செய்தாலே போதும் வாழைக்காயில் உள்ள உரியும். வாய்வுக்கு அதன் தோலே மருந்து
பாக்கப்பன் இணைந்து வழங்கும் நான்கு ஆண்டு கப்டனாக இருக்க
卤féQJL G DITEDED a 7.5
லாம் கவாஸ்கர் புசு வசையையும் இப்ே துக் கொண்டிருக்க "அசாருதீன் இ கப்டனாக இருந்த டெண்டுல்கர் கப் தான் கவாஸ்கரின் "அடுத்த ஒரு UHLIL GÖT" GT GÖTUDI 127
பாட்டுச் சபை சமீப
ஆடிப்போனார் க |மல்ல96ம் ஆண்டு
வளவுதான், அச் ILITEIT ELIRTL LS2 முதல் பரிசுக்குரிய அதிஷ்டசாலிக்குஅம்மன் ஜுவல்ஸ்வழங்கும் தங்கமாலை பரிசாகக் * காத்திருக்கிறது. மீது விமர்சன அ 50 அதிஷ்டசாலிகளுக்கு ஆறுதல் பரிசுகள் காத்திருக்கின்றன. " ഖ பெண்கள் மட்டுமே பங்கு கொள்ள முடியும் தீனும் திருப் ” முரசு 16 முதல் தொடர்ந்து 25 வாரங்களுக்கு வெளியாகும் ussä alusisot l *
சேகரித்துக் கொள்ளுங்கள். நாம் அனுப்புமாறு கூறும்போது மட்டுமே கூப்பன்களை சனம் செய்வதை 99 ULIPAISONT விருப்பு- வெறுப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அல்லது தோழியாக விட்டினுள் ada டிற்குள் குடையை கூடாது' என்று GÖT.
நம்பிக்கை உடைய ர்ந்து மூடநம்பிக்கை
இருப்பீர்கள். பிக்கை இல்லாதவர் ன மூடநம்பிக்கை எடுத்துக் கொள்ள த தேவையென்றால், ன்று, ஆவிகளை ள். ஆனால், அதே foLISGOTIG. D. LC860. உங்களை அறியா கள் மற்றவர்களால்,
ܐܲܝܢ
* நீண்ட முகமுடைய பெண்கள் கண் இமைகளை நேராகத்திட்ட வேண்டும் கண் களுக்கு அப்பால் கோடுகளை இழுக்கக் கூடாது. அப்போதுதான் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.
* புருவங்களில் போதிய முடி வளர வில்லையே என்று கவலைப்படும் பெண்கள், தினமும் படுக்கப்போகும் போது, புருவங் களுக்குச் சிறிது வாஸ்லினைத் தடவி வந்தால் பலன் இருக்கும்.
* அடிக்கடி சிலருக்கு தலை முடியில் சிக்கு விழுந்துவிடும். ւնակ նւսւԼபெண்கள் நல்லெண்ணையைச் சூடாக்கி, தலையில் தேய்த்து நன்றாக ஊறவிட்டு, பின் சாதம் வடித்த கஞ்சியை ஊற்றித் தேய்த்து கடைசியாக சீயாக்காய் வைத்து
முழுகினால் முடியில் சிக்கு விழாது.
காள்ள முடியாது. பிக்கை இல்லாதவர் உங்கள் காதைப்
ா தோளின் மீது
வோ அனுமதிக்க
:" ஆணும், பெண்ணும் சமமெனும் கொள்கை வலிவு பெற்றுக்கொண்டி
ருந்தாலும், இவ்விருவருக்குமிடையே சில
அடிப்படை வேறுபாடுகள் இருந்து வருவது என்னமோ உண்மைதான் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்குத்தான் மன வலிமை պւն, பொறுமையும் அதிகமாக ο ΕΤΕΙΤρ0T, ஆனால் உடலளவில் இருவருக்கும் இடையே எவ்வளவு வேறுபாடுகள்?
ஆண்களுக்கு 經 வயது முதற் கொண்டே வழுக்கை ஏற்படும் அறிகுறிகள் தென் படுகின்றன. பெண்களுக்கு சாதாரணமாக :: : ಇಂಕ್' அறி
(U) DI 95677 Go756ÕTLJICB)6OJUSI GAD6000
சராசரியான பெண்ணைக் காட்டிலும், ஆண்கள் 30 சதவிகிதம் அதிகபலம் பெற் றுள்ளனர். ஆண்களை ஒப்பிடும் பொழுது பெண்களுக்கு உடல் வலிமை சிறிது குறை வாக உள்ளது.
ஆணின் எடையில் 15 முதல் 18 சத விகிதம் கொழுப்பு அடங்கியுள்ளது. பெண்
ப்படுகிறோம் என்று Bygla) 8ir #?
崑 றக்கிறது.
மெளறிஸ் ரேற் என்ற இங்கிலாந்து பத்தை அணியின் பந்து வீச்சாளர் ஒரு போதும்
ddy போல் போட்டதேயில்லை
* பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த முஸ்டாக் மொஹமட் தான் டெஸ்ட் கிரிக் கட்டில் செஞ்சரி எடுத்தவர்களில் வயதில் குறைந்தவர் சச்சின் டெண்டுல்கர் இரண்டா னிடம்வது இடத்தில் இருக்கிறார்.
* கவாஸ்கர் லிட்டில் மாஸ்டர் என்று -娜庸 திருஅழைக்கப்படுகிறர் ஆனால் ஜாக் ஹொப்ஸ் 例 மாஸ்டர் என்று அழைக்கப்படுகிறார். இரச டென்னிஸ் லில்லி என்ற அவுஸ் தாரகை மனாகுமாதிரேலிய கிரிக்கெட் வீரர் அலுமினியத்தாலான பேட்டை பயன்படுத்தி வாதப் பிரதிவாதங் J. GOGT3 de TÚLl60III. bdugung:5presairu நியூஸிலாந்துவீரர் கிளென் ரேர்னர், 17
மே இருக்கட்டும்; நாட்டு அணிகளுடன் விளையாடியிருக்கிறார்.
என்னுடையது."
இந்த ஆட்டங்களிலெல்லாம் செஞ்சரி அடித்த முதலாவது ஆட்டக்காரர் இவரே!
ாள் கிரிக்கெட் வீரர் ாருதீனுக்கும் இருந்த ாது விரிசல் வந்திருக்
னை எப்படியெல் ந்தாரோ, அதேயளவு
* முகம் அழகாய், வெளுப்பாய் மாற. பசும்பாலைக் கொண்டு அடிக்கடி முகத்தைக் கழுவி வந்தால் கவர்ச்சியாகப் பிரகாசிக்கும்.
* பேன் தொல்லையால் அடிக்கடி தலையைச் சொறிந்து கொள்கிறீர்களா? துளசியை ஊற வைத்த நீரில் தலையைக் கழுவி வந்தால் பேன் தொல்லை ஒழியும்.
* தூக்கத்திற்கும் அழகிற்கும் நிறைய சம்பந்தம் உண்டு. அதனால் நன்றாகத் துங்க வேண்டும் தோடம்பழச்சாற்றுடன் தேன் கலந்து பருகினால் நல்ல உறக்கம் ОI(5Ш).
னின் எடையில் 25 முதல் 28 சதவிகித அளவு கொழுப்பு காணப்படுகிறது.
ஆண்களுக்கு ஒரு நிமிடத்தில் 72 தடவைகள் இதயம் துடிக்கிறது. பெண் களுக்கு ஒரு நிமிடத்திற்கு 18 தடவைகள்
இதயம் துடிக்கிறது. ASASASASASASASASASASASASASASASASASASASASASASASASASASJASSASSASSASSASSAJSAJSJSAJSAJSJSASSASSASSASSASSASSASSASSASSASSASSASSAJSJASSASSASSASSASSASSASSASSASSASSASSASSASSASSASSJSJSASASAJSJASAJSASASASASASASS
* முஸ்டாக் மொஹமட் கிரிக் கெட்டில் பேட்டிங்கில் றிவேர்ஸ் ஸ்வீப்பை முதன் முதலில் அறிமுகப் படுத்தியவர்.
* டெரெக் அண்டர்வூட் இடது கை பந்து வீச்சாளர்களில் அதிகமான விக்கெட்டு களைக் கைப்பற்றியவராவார்.
* டெஸ்ட் ஆட்டங்களில் முதன் முதலில் தலைக்கவசம் அணிந்து ஆடிய வீரர் கிரஹாம் யல்லப்
* பாகிஸ்தான் வீரர் ஸ்பீர் அப்பாஸ் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் 100 தடவை செஞ்சரி போட்ட ஒரே யொரு ஆட்டக்காரர். இத்தகைய சாதனையினை ஈட்டிய முதலாவது ஆசியநாட்டவரும் இவரே!
* கத்பேட் கோர்டன் லாவின் என்பது அவருடைய இயற்பெயர். ஆனால் அவன் கோபன் கிரீனிச் என்ற பெயரில் தான் அவர் மேற்கிந்திய கிரிக்கெட் அணி வீரர்.
து திருப்பிக் கொடுத் III. திய கிரிக்கெட் அணி போதும் இனி ாகலாம்" என்பது பாதம். எடுக்கு அசாருதீன் ய கிரிக்கெட் கட்டுப் தில் அறிவித்தபோது ஸ்கர் அது மட்டு ப் பின்னரும் மேலும் நக்கு அசாருதீன் ம் என்ற கருத்தும் ாட்டுச் சபையிடம் ர் கவாஸ்கர் அவ் தினை ஒரு கை
பனா வுடன் கிளம்பி
ITIFILIGifGi அவர் தலையிடாமல் இருப்பதே நல்லது விமர்சனம் செய்வதற்கு அவருக்குள்ள உரிமையை சில பத் திரிகைகளில் பலன் பெறும் நோக் கத்திற்காக அடகுவைக்கக் கூடாது" என்று தனது பதிலடியில் எழுதியிருந்தார் அசாருதீன்
டெண்டுல்கர் மீது தனக்குள்ள பிடிப்பை, அசாருதீன் மீதான வெறுப்பாகக்
ளில் அசாருதீன் களைத் தொடுத்தார் ப் போன அசாரு திருக்கிறார். போட்டியை விமர் த்து, தனது சொந்த BGOGI GJILDIT.FGOTLDITJ.
ULDIGvi
奧、
காட்டுகிறார் கவாஸ்கர் என்று பலரும் அபிப்பிராயப்படுகின்றனர்.
"இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் செல்லப் பிள்ளையாக இருக்கிறார் அசாருதீன் அதனால்தான் அசாருதீன் தவறு செய்தாலும் கிரிக்கெட் கட்டுப் பாட்டுச் சபை கவலையே படுவதில்லை.
நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் நல்ல நிலையில் இருந்த நவஜோத்சிங் சித்துவை தூக்கிவிட்டு வினோத் காம்ளிக்கு இடம் கொடுத்தார் அசாருதீன்" என்றெல்லாம் குற்றச் சாட்டுக்களை அடுக்கு கிறார் கவாஸ்கர்
அசாருதீனின் 50 லட்சம் ரூபா சொகுசுக் கார், ஆடம்பர உடைகள், இந்தி நடிகை சங்கீதா பிஜ்லானியுடன் உள்ள தொடர்பு என்று பல குற்றச் சாட்டுக்கள் பாய்ந்தாலும் அசாருதீனின் கப்டன் பதவிக்கு தற் போதைக்கு ஆபத்தில்லை என்பது மட்டும் உறுதி
இன்னொரு விஷயம், கவாஸ்கர்தான் டெண்டுல்கருக்காக அசாருதீன் மீது பாய் கிறாரே தவிர, டெண்டுல்கர் அசாருதீன் மீது நட்புப் பாராட்டிக் கொண்டிருக் f{DTI.
J.17-23, 1995

Page 13
ஒரு விளம்பர வாசகம் இது இந்த ஆடை சுருங்கவே சுருங்காது நீரில் நினைவழி இருந்தால்
"நீ குற்றவாளியா அல்லவா? இது நீதிபதியின் கேள்வி
"அதைச் சொல்லத்தானே உங்களை நியமித்திருக்கிறார்கள். இது கூட்டில் நின்றவர் கூறியது.
"ஒரு ஓவியன் முன்பாக பெண்கள் போஸ் கொடுக்கும் நிலை ஏற்பட்டால் அந்த ஒவியன் முதலில் என்ன செய்வான்?"
"வாசற்படியை மறைக்கும் திரையை தொங்கவிடுவான்."
அரசியல்வாதிகளுக்கு பிடித்த மான கடிகாரம் ஒன்று கண்டு பிடிக்கப் பட்டிருக்கிறது"
"அப்படியா, அது எப்படி இருக்கும்" "அது மணி அடிப்பது கைதட்டல் போல ஒலிக்கும்."
நிருபர் நீங்கள் எப்பொழுது பிறந்தீர்கள் என்பது ஞாபகம் இருக் கிறதா?
நடிகை நான் அப்போது மிகவும் சிறியவளாய் இருந்தமையால் நினை
alajana).
ஒரு மாணவன் தன் தோழனிடம் கூறியது:"நீ வரும்போது நான் படித்துக் கொண்டிருந்தால் என்னை எழுப்பி விடவும்"
LDS DSDS DDS SDDS LDSDS SDS SDS SDS SDSS S DSDS S S S S S
ró: % olőőlő5(gyú
நீ ಛೀ ಇಂಕ್ಜೆ' திருடிவிட்டு திட்டிவிட்டுப்போனாய் மாலையும் மேளமும் ಅ¶ಲಿ? ஞானிதான் ಕಣ್ರ 0) காற்று வுே எடுத்து Gigii) நாஸ்திகம் #ÇäÌÇíää இடித்தாலும் படைத்து பெருமைதேட மேகம் கரைந்தாலும் நான் # ருக்கு ಇಂಡಿಕ್ಷಣg 966)- ஞானமடம் அஞ்சலி கனவுகள் எரித்து ஆத்திகம் மெளனம் படைக்கும்
TöLiigita)
D1559 : 'ನ್ತಿ,==_¬
பன்சில் இடம் கிடைக்க வேண்டு மானால் எப்படி இருக்க வேண்டும்?
"ஒட்டுநராக"
"கடற்கரையில் கடுமை ့် ??] யான வெய்யிலாமே?
"ஆமாம்! ஒருவர் நிழலில் மற்றவர் அமர்ந் "திருந்தோம் மாறி மாறி קאז அம்மா தம்பி ஏன் 臀 அழுகிறான்?
மகன்-மாடியிலிருந்து நடந்து வராமல் கீழே வந்துவிட்டான்?
'மறக்காமல் இருக்கி ஒரு வழி சொல்
லுங்களேன்?"
"எதையும் நினைவில் வைத்துக் கொள் ளாதீர்கள் தி
அழகு நிலையத்திற்கு சென்ற ஒரு மாது கேட்டாள், "நரைக்கு என்ன முத்து வைத்திருக்கிறீர்கள்? என்று நிலைய அதிபர் சொன்னது இது "மிகுந்த நல்ல மரியாதை" “凯 "அவன் உலகத்தை சுற்றிப்பார்க்க GDIsi GI கப்பலில் வேலைக்குச் சேர்ந்தான் மதி ே ஆனாலும் பார்க்கமுடியவில்லை"
"g, gŵr?" அவன்-இன்று எ வேலை கிடைத்தது நீர்மூழ்கிக் மறந்து விட்டில் a IILaSa)" வந்துவிட்டேன்.
ஆசிரியர்- பசு பால் தரும்.
மாணவன்- அது தப்பு
ஆசிரியர் ஏனப்பா?
மாணவன்- அது தராது. நாம்தான் கறக்கவேண்டும்
நண்பன்-குடை
ஞாபகத்திற்கு வந்த அவன்- காலையி
குடையை மடக்குவதற்
தினேன். அப்பொ இல்லாதது தெரிந்த
S S SLSLS S S S S S SLS S S S S S S S 6LIGUlët 8050 例
PP R எலும்புகளும் 2. புழுதியாய்- 威 % 2. ( ) பூகம்பம் தாக் It still G7. ー、つ Դաուգ55// GUI (M : பேதமின்றி .ييلكوفة s ... . LO giflutTdi । ୨/୩୩ ଭାUSGD = சிவப்பாக நிலைத்து. பூலோகமே தானா. நொருங்கி சுருங்கிப் நிர்தாட்சண்யமாய் புறாக்கள் மட்டுமல்ல FGUGFLOOO) 35 6) Ο Τατ நிர்க்கதியாக்கப்பட்ட பருந்துகளும் சந்தேகம் 巴 நிம்மதி ". வேட்டையாடப்பட்டு. If
பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி) ஞாயிறு தொழில் நஷ்டம், மனக் கவலை திங்கள் உயர்ந்த நிலை பெரியோர் உதவி செவ்வாய் புதிய முயற்சி, பணக் கஷ்டம் புதன் வெளியிட வாழ்க்கை மனக் கவலை வியாழன் காரிய சித்தி, இனசன நன்மை வெள்ளி வீண் மனஸ்தாபம், அந்நியர் உதவி சனி தொழில் பேறு மனக்குறை நீங்கும்.
அவிட்டத்துப் பின்னரை சதயம் பூரட்டாதி முன் மு ஞாயிறு வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி திங்கள் துன்பம் நீங்கும், அந்நியர் உதவி செவ்வாய்பயனற்ற செயல் செலவு மிகுதி புதன் பெரியோர் உதவி கெளரவம் வியாழன்-புதிய முயற்சி, பணவரவு வெள்ளி. இனசன நன்மை, மனக் குறை நீங்கும். சளி தொழில் விருத்தி முயற்சி பலிதம்
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட
nJ, Ji.
உத்தடத்துப் பின்முக்கால், திருவோணம் அவிட்டத்து முன் ஞாயிறு புதிய முயற்சி செலவு மிகுதி நீங்கள் வெளியிட வாழ்க்கை உயர்ந்த நிலை
ti- J5ult EL LDGT Dipld. தன் தொழில் சிறப்பு முயற்சி பலிதம் வியாழன் எதிர்பார்த்த நன்மை கெளரவம் வெள்ளி உயர்ந்த நிலை செலவு மிகுதி
வி. துன்பம் நீங்கும் பணவரவு
அதிஷ்டநாள திங்கள் அதிஷ்ட இலக்கம்-4
பூராடம் உத்தராடத்து முதற்கால்) ான்று பொருள் நட்டம், மனக் கவலை கன்வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி - GALINGUITIT 2 gas), KATINIUI fö9. தன் பொருள் வரவு மன மகிழ்ச்சி ான்று நீங்கும் இனான நன்மை
உறவினர் உதவி தொழில் சிறப்பு அறின் சகவாசம், பயனற்ற செயல்
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-5
.1-23, 1995
GOTI. J.LI GİBİ
அதிஷ்டநாள்-வியாழன் அதிஷ்ட இலக்கம்
If சுப நேரம்
அச்சுவினி பரணி கர்த்திகை முதற்கால்) KIGOMAJ 7 DGWolf : பொருள் வரவு காரியானுகூலம் L.L. 2 IDGoof
UITGADA 6 LDGSON IIGOGU 7 LDGS) L.L. 2 IDGoof SIGDGU 6 LDGEN LIGGJ 12 LDIGNON
செவ்வாய் புதிய முயற்சி, கெளரவம்
வெள்ளி பணக் கஷ்டம் பெரியோர் உதவி சனி வெளியிட வாழ்க்கை மனப் பயம்
KARATG))
JITG206) 7 LDGWSM) LJ56, 12 |Dóðs SIGOGJ 6 D66) LJ.L. 2 DANs UITGADGU 6 LDGOVOM LJ JGJ 12 LDGSAs) Hoya) 6. IDSMöfl
இலக்கம்-4
OJ)
LlU. ஞாயிறு தொழில் மந்தம் பணச் செலவு SITOG) திங்கள்- புதிய முயற்சி, உறவினர் உதவி LaG) செவ்வாய் துயர் நீங்கும் வீண் பிரயாணம்
ங்கள் உயர்ந்த நிலை முயற்சி வெற்றி UITG206A) 6 LDGWOf
புதன் வெளியிட வாழ்க்கை அந்நியர் உதவி காலை 7 மணி வியாழன் மனக்குறை நீங்கும் உத்தியோக முயற்சி பிய 1 மணி
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-4
LJ.L. 2 IDSM
SIGOGU 7 LDGO?
LI & Ĝi) 12 LDG8wf) |
C LJ56, 12 |DGísl | )
BLI GJIli
விசாகத்து நாலாங்கால் அனுவும் கேட்டை) (i.
ATGODG) 6 LOGOslo பகல் 12 மணிதி SIGA) 7 DGMIG)
L JILJI. புதன் எதிர்பார்த்த நன்மை தொழில் சிறப்பு பிய 2 மணிபு IGG வியாழன் மனக் குறை நீங்கும் அந்நியர் உதவி காலை 7 மணிவி
IGOG) வெள்ளி தொழில் சிறப்பு பணவரவு LJUSGÅ) சனி இனசன நன்மை கெளரவம்
LIJó) 12 lpos|0| SITGIOGA), 7 LDGIRONIFI
அதிஷ்டநாள்-வெள்ளி அதிஷ்ட இலக்கம்-9
3)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உனக்குத்(தெரியுமா?)
T6) (). TLO
o" நானும் நீயும் மண்டை டுேகளும் : நமமவாகளும் ಙ್ಅರಿ சிந்திக் Y . E ೧60′0 5/55/ "9 o" ಹೈ | ' ನ್ತ ਨੇ பிண்டங்களும்
போகின்றோம் 8ւմpւգարան ಛಿ। உறைந்துபோன
9/15 (Ö(5
நிலவில்கூட /** துண்டங்களுமே List GUITs) "ରଥfITL(8F; 151D DITL1905
LUIT 05. 6) FITILL LITICİ «ԶԱ98) Catia, as
GLT)7no. '' கசியப்போகிறது Tatar
d சிந்திக்கிறாய்?
'?Omfla, Gif) c) நதிகளும் GITT இரத்தம் கடல்களும் அதற்கு முன்னால் கலந்திருக்கப் 15/100LDL as 65D மரணித்துப்போவோம் போகிறது போகின்றன. 0lgijal, ali ipatiluti, almativalifi
d
Luar 1555 60765 omfla)
அப்பர்-கலஹாار
ன்னுடன் பழகி ஒரு சிரித்தான் என்பது பொய்யோ? மான பின்னரும், சிணுங்கினால் அழுதான் இல்லையில்லை ifil. கேட் ரேல்வரனர் : காதலிக்கு கண் இருக்கிறது GTGOTAS DIT GULI, SPYGJIT yQITJulaivaun Gö756) i Østify மனிதர் தான் கன்னித் தமிழானாள் 34 ženama *, ஜெயசேகரன் மாம்! அதற்கு முன் கலையாகு எழிலுடையாள் an ல்லாம்' என்னிதயக் கோவிலிலே ***
ேேல்லை" எப்போதும் வாழுபவள் N தி is Tassus867 UTLGL) ன்னுடைய குடையை கூட)தனில் வளர்ந்தாள் நல்வியல்பின் அன்னையிவள்
வைத்துவிட்டு குமரிக்கடல் குளித்தாள ஆவல் மிகக் கொண்டென்னை
ய மறந்தது எப்படி து?
காக கையை உயர்த் ழுது தான குடை
ரல் கம்மி,கரகரத்து. iTGTL, GyőLDITű, g/LDL). வடித்து விடுமாற்போல் ளவும் பம்மி.
10)Låg,67 (10. }, {}, //Trii', இலங்கைவாழ் : *' T : "PP"*" வட்டு வெட்டென்று 9 இரு நாள்
7, 2009, CITC 1) GULD).
மாத்தளை எஸ். எம்.-ரியாஸ் 60/55/ 600F GUQULD கவியூரன். அக்கரைப்பற்று.
町二>
தேபரிய இலக்கியங்கள், தெய்வீக நகைபுனைந்தாள்
2S
மமைசின்டன் பாவலர்க்குப் பாவடிக்கப் எந்நாளும் முன்னிற்பாள் ழ நின்றவு Lot 605 (6651) Foss to 6 cit GUGLIO (P6OTGOTICI)
"85 ITO GUIT 65 GT CELO 60AUGörg Juli) 50) U(UT5 Ugg/OLUITc7
**
கிரிக்கும் போது
மனிதர்களோடு குறைத்து ! In
(IFJ.
மலரோடும் அதிகம் ப்ே
5:7:EI), உண்மையாக காதலித்தான்
ஆனாலும். $Â. 7. 50 அவனது வாலிபமும் நிராகரிக்கப்பட்டது.
6)ğffû707iffff357 'ಅಣ್ಣಿ ರಾಖಿಲಿಭಿಃ காதலித்த இப் பிழையம் Soci ***
காதலுக்கு கண்ணில்லை
அரவணைக்கும் காதல் மகள்
-
ஏற்றங்கள் வழங்குவதில்
ற்றங்கள் கொள்பவரின்
சிரம் கொய்யும் அணங்குப் பெண்
2>
இன்றையொன்று .
வெவ்வேறு /இழுக்குகளில் சுத்தும் ク சூரியன்,
3L ILLI li சுப நேரம்
(கார்த்திகைப் பின்முக்கால் ரோகிணியிருகடத்துமுன்னரை
:: துன்பம் நீங்கும் செய்தொழில் விருத்தி காலை 6 மணி ஞாயிறு பொருள் வரவு காரிய சித்தி
ங்கள் தொழில் விருத்தி, பணக் கஷ்டம் சவ்வாய் பணவரவு காரிய சித்தி தன் துன்பம் நீங்கும், இனசன நன்மை பியாழன் வீண்குறை கேட்டல், மனப் பயம் வள்ளி- துயரினால் பாதிப்பு செலவு மிகுதி ணி உறவினர் உதவி, மன மகிழ்ச்சி
அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம்-9
பகல் 12 மணி திங்கள்- பெரியோர் உதவி கெளரவம் "KIIGOGA), 7 DG3xf2
L.
செவ்வாய் வெளியிடப் பயணம் செலவு மிகுதி
2 மணி புதன் இனசன விரோதம் மனக் கவலை காலை 6 மணி வியாழன் தேகசுகம் பாதிப்பு செலவு மிகுதி பிய 1 மணி வெள்ளி தொழில் சிறப்பு பணவரவு
காலை 6 மணி சனி வீண் குறை கேட்டல் பணக் கஷ்டம்
I,iii, J. J.I.
ஞாயிறு காரிய சித்தி கெளரவம்
திங்கள் உறவினர் உதவி, மன மகிழ்ச்சி
செவ்வாய் தொழில் மந்தம், வரவு குறைவு
புதன் இனசன நன்மை, சுபகாரிய மகிழ்ச்சி
வியாழன் வீண் கவலை தொழில் கஷ்டம் வெள்ளி அந்நியர் நட்பு மன மகிழ்ச்சி சனி பயனற்ற செயல் கெளரவக் குறைவு
Jyllau Ti.
ாயிறு தொழில் சிறப்பு முயற்சி பலிதம் ங்கள்- புதிய முயற்சி, பணச் செலவு Fálalitis- 0alesLí UlleMh, (Mjallh. தன் தொழில் சிறப்பு பணவரவு யாழன் காரியசித்தி பொருள் வரவு வள்ளி- துயரம் நீங்கும், மன மகிழச்சி E- அந்நியர் உதவி கெளரவம்
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-7
Igingi
கப நேரம்
த்திரையின் பின்னரை சுவாதி விசாகத்து முன் முக்கால்)
மகம், பூரம் உத்தரத்து முதற்கால்) ஞாயிறு தொழில் சிறப்பு முயற்சி பலிதம் ங்கள்- எதிர்பார்த்த நன்மை, துயர் நீங்கும். சவ்வாய் பயனற்ற செயல் செலவு மிகுதி தன்-தூரஇடப் பயணம் அலைச்சல் வியாழன் அந்நியர் சசுவாசம் கெளரவம் வள்ளி. இனசன நன்மை காரிய சித்தி
ா ை ஞாயிறு பொருள் வரவு காரியானுகூலம்
திங்கள் தொழில் சிறப்பு முயற்சி பவிதம்
ா செவ்வாய் இனசன விரோதம் மறைமுக எதிர்ப்பு
பல் புதன் பலவித பேறு உயர்ந்த நிலை.
வியாழன் வெளியிட வாழ்க்கை உயர்ந்த நிலை வெள்ளி வீண் மனஸ்தாபம், பணச் செலவு ல் 12 சணி உறவினர் உதவி சுபகாரிய மகிழ்ச்சி
தூற்றுகின்ற பேர்களினைத் துண்டிக்கும் வெகுளிப் பெண் மாற்றமிலா மனத்தோர்க்கு மணிவிழிகள் போலாவாள்
மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூத்து முன் முக்கால்
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-7
புனர்பூசத்து நாலாம் கால், பூசம், ஆயிலியம்
னி துயர் நீங்கும், முயற்சி பலிதம்
அதிஷ்டநாள்-திங்கள் அதிஷ்ட இலக்கம்-1
(உத்தரத்துப் பின்முக்கால், அத்தம், சித்திரையின் முன்னரை)
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்
அ.கெளரிதாசன்.
LJ96), 19 Dans
Lic) (III606, 7 L146), 12 AKITGANGA) 7 L.L. 2
TGG)
LJUKG) 10)
சு நேரம்
MIGNA) 7 LDans Løg), 12 060s) лала 8 DAN L).L. 2 LD6) முய 10 மணி Lag) 12 DCM) UITGADGAV 7 DGSON

Page 14
பாப்பா முரசு சிறுகதை
ஒருமுறை சுவாமி விவேகானந்தர் இந்தியாவின் வடமாநிலம் ஒன்றிற்கு விஜயம் செய்தார்.
அவரைப் பற்றி அரைகுறையாகத் தெரிந்து வைத்திருந்த ஒரு செல்வந்தன், அவரை அவமானப்படுத்த எண்ணி 60ዘዘ6ûI.
அவன் விவேகானந்தரைச் சந்தித்து தனது வீட்டிற்கு உணவு அருந்த வருமாறு வேண்டி அழைப்பு விடுத்தான்.
அவரும் அவனது அழைப்பை ஏற்று அவனுடன் அவனது ல்லத்திற்குச் சென்றார்.
அங்கு சென்றதும், அவனது நட வடிக்கைகள் மாறுவதை விவேகானந்தர் உணர்ந்தார். வெளியே கொடுத்த மரியா தையை அவன், வீட்டிற்குள் சிறிது கூட
அவருக்குக் கொடுக்கவில்லை. அவரை அமரச் சொல்லவில்லை; உணவிற்கு ஏற்பாடு செய்யவில்லை.
"என்ன விவேகானந்தரே! நீர்தான்
சிறந்த bioti), பரிசுதரும் எண்ணம்
உணவளிக்காவிட்டால் கடவுள் உமக்கு வானுலகில் இருந்து உணவை அளிப்பா ராமே? அதையும் தான் பார்போம். இன்று உம்மைப் பட்டினி போடுகிறேன். கடவு ளிடமிருந்து, அவரது அதீத பக்தராகிய உமக்கு உணவு வருகிறதா என்று பார்ப்போம்" என்று கேலி பேசிச் சிரித்தான். அதைக் கேட்ட விவேகானந்தர், புன் சிரிப்புடன்.
"அன்பரே! என்னைப்பற்றி நீர் அள வுக்கு அதிகமாகக் கற்பனைசெய்து கொண்டிருக்கிறீர் நீர் நினைப்பது போல் நான் மகானுமல்ல, கடவுளுக்கு மிக நெருக்க மானவனும் அல்ல. கடவுள் மேல் பக்தி கொண்ட ஒரு சாதாரண மனிதன்தான். ஒரு மனிதனுக்கு உணவு அளிப்பதும், அளிக்காததும் கடவுளின் விருப்பத்தைப் பொறுத்ததாகும். ன்று கடவுள் என் னைப் பட்டினி போட விரும்பினால், அவ்விதமே செய்வார். எனக்கு அவர் உணவு கொடுக்க விரும்பினாலும், அதை யாராலும் தடுக்காதபடி கொடுத்தே விடு வார்," என்று அமைதியுடன் சொன்னார்.
அப்போது மூடப்பட்டிருந்த அந்தச் செல்வந்தரின் வீட்டுக் கதவை யாரோ
தட்டினார்கள் செல்வந்தன் சென்று கதவைத் திறந்தான்
ஏழ்மையான தோற்றத்தில் இருந்த ஒரு மனிதன் கையில் உணவுப் பொருட்களுடன் நின்று கொண்டிருந்தான்
ஓக்,
மன்னன்
இல்லை.
அத்தனை
பாராட்டுக்குரியவர்கள்
es. CurrCassivago பது/அப்புத்தளை த.ம.வி. அப்புத்தளை
உதயபுரம் தவித் பெரியகல்லாறு-03,
சோ. நரேஷ்குமார்
9666. IT?
என் கஜனன் இராமநாதன் தொடர்மாடி,கொழும்பு-13
இமானுவேல் குலசிங்கம் திகன ரஜவெல்ல, கண்டி
டி, துஷ்யந்தன் ஜெ. கஜபவனி கொழும்பு-15, வஇறம்பைக்குளம் ம.கல்லூரி, வவுனியா
அகல்யா எம்.எச். ஹபியா புனித மரியாள் கல்லூரி, அவிசாவளை, புதியகுடியிருப்பு வீதி, புத்தளம்
புனிதசாந்தணி எஸ். முரளிதாஸ்
கிரான்லி தமிழ் பாடசாலை, அக்கரப்பத்தனை
TIZ
இராமகிருஷ்ண மிஷன் வித்அக்கரைப்பற்று-0
மதத்துறை வளர்ச்சிக்காகச் பணியாற்றுபவர்களுக்குக் கொடுக்க டெம்பிள்டன் விருது அதன் மதிப்பு எழுபத்தையாயிரம் டொலர் இந்திய ஜனாதிபதி அமரர் டாக்டர் ராதாகி
அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த தம்பதிகள் பிரிந்து வாழ்ந்தார்கள் என்ற சரித்திரமே
ஒற்றுமையா? என்று கேட்கத் தோன்றுகிறது
"யார் நீ உனக்கு என்று அவனைப் செல்வந்தன்,
"ஐயா! நான் கடவுள் பக்தன். இங்
அடியார் தங்கியிருப்ப ஆசி பெற்றுச் செல்ல சொல்லிவிட்டு, விே அடையாளங்களை வி
"ஆமாம் அவர்
பாபிலோனின் தொங் *உலக அதிசயங்களில் ஒன் தொங்கு தோட்டம் யாரால் கட்டப்
இரண்டாம் நெபுகாத்நேசர் மன்னனால் கட்டப்பட்டது. * இது எதற்காகக் கட்டப்
நெபுகாத் நேசரின் மனைவி சேர்ந்தவர். அமீபாவுக்கு பாபிலோ ல்லை. அதனால் அமீபாவைச் சந்.ே மன்னன் இதைக் கட்டினான். * இதன் தோற்றம் எப்படி
ஒரு பெரிய அரண்மனையின் அடி சதுரப்பரப்பில் இந்தத் தோட்ட ஒவ்வொரு மாடியின் மேற்பரப்பிலு வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. * இங்கு என்னென்ன மரங்கள் LJG060T, 60)LJGöI, 6) alasija II தோடம்பழமரம், மாதுளம்பழம் ம GDJ609, LLUIT 60T LIDUTIÉJJEGT 6000N I ÖSLÜLILLIG * இந்தத் தோட்டத்திற்குத் த பாய்ச்சப்படுகிறன?
யூப்பிரட்டீஸ் நதியிலிருந்து செடி தண்ணீர் ஏற்றுவதற்கு வசதியாக பெ தொட்டிகள் கட்டி அதிலிருந்து தன் நபுகாத் நேசர் வழி செ
G
அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை விவாகரத்திற்கு அனுமதி இல்லை. மனைவியும் எலியும், பூனையுமாக கடைசி வரை ஒன்றாக வாழ்ந்து த
米 米 米
இங்கிலாந்து நாட்டு ரான கணவரான பிலிப்ஸ்இன் பாஸ்போ நாட்டின் முதல் பிரஜை என்ற அந்த இருப்பதால் இந்த எண் கொடுக்க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்ன வேண்டும் "
யிருக்கிறார் என்று உனக்கு எப்படித் இதுவரை அவர்களது உரை
பார்த்துக்கேட்டான் தெரியும் என்று கேட்டான் செல்வந்தன், யாடலைக் கேட்டுக்கொண்டிருந்த விவே
"ஐயா! நேற்றிரவு நான் கண்ட கனவில் கானந்தர் அங்கே வந்தார் ஓர் ஏழை விவசாயி திருவுருவம் தோன்றி உங்கள் வீட்டு அவரைக் 3.6L விவசாயி, ஆஹா, கே ஓர் இறைவனின் அடையாளங்களைச் சொல்லி, இங்கு ஓர் கடவுள் எனக்குக் காண்பித்த அடியார்
- NAWWWWW இவர்தான் என்று கூறிவிட்டுத் தன்
M KASAYAY கையில் இருந்த .15:37
இM பொருட்களைக் காலடியில் வைத்து வஜ் التي A|விட்டு, அப்படியே தரையில் வீழ்ந்து
P GIGOOlifa III air.
些臀W》 இந்தக் காட்சியைக் கண்ட
செல்வந்தன் அப்படியே நடுநடுங்கி விட்டான் விவேகானந்தர் உண்மை யிலேயே மனித உருவில் உள்ள தெய்வம் தான் என்பதைக் கண்ணுக்கு மெய்யாகக் கண்டு வியப்பும், திகைப் பும் அடைந்து, அப்படியே அவர் கால்களில் வீழ்ந்தான்.
"தெய்வாம்சம் பொருந்திய தங் களை அவமரியாதையும், அவமான மும் செய்து விட்டேன். அடியேனை மன்னித்தருளுங்கள்" என்று அவரது காலைப் பிடித்துக் கொண்டு அழுதான் செல்வந்தன்
"ஐயா எழுந்திருங்கள் தங்களின் அவமதிப்பு என்னை ஒன்றும் செய்து
தாய் அறிந்து அவரது வே வந்தேன்" என்று வகானந்தரின் அங்க பர்ணித்தான்.
இங்குதான் தங்கி
(39, TL Lib. 蠶 LIITIL SING GUINTIGOfia பட்டது?
பட்டது? அமீபா ಮಂಗ್ಳi ன் நாட்டைப் பிடிக்க தாவுப்படுத்துவதற்காக
| աII6015/P மாடிப் பகுதியில் 400 ம் அமைக்கப்பட்டது. ம் தோட்டங்கள் ஆர்ச்
என்ற பாபிலோன்
வைக்கப்பட்டன? மரம், அசோகமரம், ரம் என பல்வேறு
MOT.
ண்ணி எப்படிப் == == == == ==
கள், தாவரங்களுக்குத் ரிய பெரிய தண்ணித் Iடு ாணி வெளியேறவும்
அடியார் தங்கியிருப்பதாகவும் அவருக்கு GL6, GiGOG). நான் அதை அவமதிப் உணவு சமைத்துக்கொண்டு போய்க் பாகவும் நினைக்கவில்லை. நான் ஒரு கொடுக்க வேண்டும் என்று எனக்கு உத்தர சாதாரண மனிதன்தான். எனக்கு விட்டார். அந்த அடியாரின் தோற்றத்தையும் இவ்வளவு மரியாதை தேவையில்லை. கடவுள என முன்னே காட்டினா அவா கடவுள் எப்பொழுதும் உங்கள் பக்கம் கட்டளைப்படியே ' இருப்பார் என்று சாந்தமே உருவாகப் ಇಂದ್ಲಿ : : பதிலளித்தார் விவேகானந்தர். அவரது பெற்றுச் செல்லவே வந்தேன்," என்றான் பதில் ತಿಥಿ ಶಿ -ಶ್ರೀರಾ॥ பிடித்து அந்த விவசாயி. செல்வந்தனை மனிதனாக்கியது.
SS
தலைநகர்- ரோம் 影 பரப்பளவு- 8.01.253 சதுர கிலோமீற்றர். թgնուն மக்கள் தொகை- 5.78 கோடி 變
மக்கள் தொகை- 253,000 மொழி-ஆங்கிலம், ஜமெய்க்கா கிரியோல் எழுத்தறிவு- 98% சமயம்- கிறிஸ்தவம் நாணயம்- ஜமெய்க்கன் டொலர் தனி நபர் வருமானம்- 1400 டொலர் SIUGUITU):-
கொலம்பஸ் 1490 இல் இதைக் கண்டு, பிடித்தார். 1665 இல் பிரிட்டன் இதைக் கைப்பற்றும் வரையில், இது ஸ்பெயினின் ஆதிக்கத்திற்குட்பட்டிருந்தது. 1962இல் பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்றது. அறுதிப்பெரும்பான்மை பெறுபவரே பிரதமராகிறார். பிரதமரின் ஆலோசனையின் பேரில் மகாராணி, கவனர் ஜெனரலை நியமிக்கிறார்.
பொருளாதாரம் - விவசாயம், சுரங்கத் தொழில், சுற்றுலாத்துறை ஆகியன நாட்டுப் பொருளாதாரத்தின் முதுகெலும்பு ஆகும். முக்கிய விவசாய உற்பத்தி சீனி,
ய்திருந்தான்.
சிறப்பாகப் ப்படும் பரிசு
ஒரு லட்சத்து முன்னாள் ருஷ்ணன் இந்தப்
அங்கு
வாழைப்பழம், எலுமிச்சை தேங்காய் போன்றவையாகும் பாக்சைட் அலுமினா போன்றவற்றின் உற்பத்தியில் உலகிலேயே இரண்டாவது இடத்தை ஜமெய்க்கா பெற்றுள்ளது. சீமெந்து புகையிலை, அன்றாட நுகர்பொருள்
வளர்ந்துள்ளன. S SS SS SSS SSS SSS SSS SLSSS * சிவப்பு, கறுப்பு ஸ்கெட்ச் பேனாக்கள் * ஒட்டுவதற்குப் பசை செய்முறை :-
ஐஸ்கிறீம் கரண்டியின் வாய்ப் பகுதியில் தலை முடி, கண், புருவம், முக்கு இவற்றை கறுப்புப் பேனாவால் வரைந்து விடுங்கள். பின்னர் உதடு களுக்கு சிவப்புப் பேனாவை எடுத்து வரைந்து கொள்ளுங்கள்
அடுத்த ஒரு டொபி பேப்பரை எடுத்து புடவைக்கு மடிப்பு வைப்பது போல் அழகாக மடித்து முகத்திற்குக் கீழே ஒட்டி விடுங்கள் மறுமுனையை அப்படியே மடிப்பு மடிப்பாக பாவாடை போல் எடுத்து விடுங்கள் இன்னொரு டொபி பேப்பரை எடுத்து அதே போல் மடித்து
கணவனும், இருந்தால் கூட ான் தீர வேண்டும்.
ஸ்தும், கெளரவமும் ப்பட்டுள்ளது.
60l. னி எலிசபெத்தின்
Fill GT Gja-1 ஆகும் தேவையான பொருட்கள்:- பொம்மைக்குக் கை வைத்தது போல்
ஏற்கனவே ஒட்டியிருந்த டொபி பேப்பரின் மீது ஒட்டி விடுங்கள். இப்போது படத்தில் உள்ளது போல் இரண்டு பக்கமும் மடிப்பு, மடிப்பாக
Lijili
* ஒரு ஐஸ்கிறீம் கரண்டி செய்யுங்கள். இப்போது உங்கள் கையில் * இரண்டு நிறத்தில் டொபி பேப்பர் பொம்மை
1臀,17一23,1995

Page 15
"அவளுக்கென்ன? "அவளுக்கென்ன? ஒன்னுமில்லையே நல்லாத்தான் இருக்கா, ஐம்பத்தி ஒரு கிலோ இருக்கா, ரெண்டு கிலோ குறைக்
ja G) FITGöIGE GOT GÖT,"
"பரத் அவ வெய்ட் உங்களுக்கு எப்படித் தெரியும்?
"அன்னைக்கு கால நான் வந்துக் கிட்டிருந்தனா, நம்ம ஆபீசுக்கு வர்றதுக் SEITSI'I LUTTGAILb Lusiv GMULATI'I GAU LDTgsas) நின்னுட்டிருந்திச்சா, அவலேட்டா வந்தா நமக்குத்தானே வேலை கெடும்னு லிஃப்ட்
!&უ—
கொடுத்தேன். நான் சீட்ல கையை வச்சிட்டு தாளம் போட்டுக்கிட்டிருந்தனா, பார்க்காம சப்புன்னு உக்காந்துட்டா நான் ஆன்னு கத்திட்டேன். அம்மா என்ன வலி எவ்வளவு கிலோ இருப்பே நீண்னு கேட்டேன் தெரியலை சார்னா இது கூடத் தெரிஞ்சுக்கலைன்னா எப் படின்னு பக்கத்தில தியேட்டர் வாசல்ல நிறுத்தி உள்ள போய் எடை பார்த்தோம். அவ சீட்ல புதிய உறவுகள் ஆரம்பம்னு வந்திச்சி என் சீட்ல சந்தர்ப்பத்தை நழுவ விடாதீர்னு வந்திச்சி, அவ 5 கிலோ, நான் 64 கிலோ எடை மிஷின் சரியா இருக்கான்னுசெக்பண்ண ரெண்டு பேரும் சேந்து நின்னோம், 15 கிலோ கரெக்டா காட்டிச்சி. கூடவே சீட்ல குடும்பத்தோடு மிஷினில் ஏறாதீர்கள்ன்னு வந்திச்சி என்று அப்பாவித் தனமாக கண்களை உருட்டி, உருட்டி கதை மாதிரி சொன்ன பரத்தின் சட்டையைப் பிடித்தாள் சுசிலா
"இதான் கடைசி எச்சரிக்கை "இன்னைய தினத்துக்கா? "இனிமே மாதவிகிட்ட லூட்டி எதுவும் அடிச்சிங்கன்னா."
"சுசி, பேரே மாதவின்னு இருக் கிறப்போ மனசு பரபரன்னு ஆகத்தானே செய்யுது. இலக்கிய மேடைகள்ல கூட சிலர் எப்படிச் சொல்வாங்கன்னா, கண் ணகி கோவலனை சரியா கவனிச்சிருந்தா, அவன் ஏன் மாதவிக்கிட்டே போறான்னு கேப்பாங்க அது மாதிரி.
சுசிலா நெற்றியைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தாள்.
"நீங்க மாறவே போறதில்லை. நான் எதுக்கு வந்தேன்னா, ஹேய். இது எப்ப வாங்கினிங்க?" என்று வாஷிங் மிஷினைப் பார்த்தாள்.
"நேத்துதான்." "என்கிட்ட சொல்லவே இல்லையே.
"சொல்லியிருந்தா, வாங்க வேணாம் நான் வந்து துவைச்சிப் போடறேன்னு சொல்லி இருப்பியா சுசிP
"வொய் நாட்? நான் அதுகூடச் செய்ய மாட்டேனா பரத்
"பேச்சு மாறக்கூடாது. நிஜமா என் சட்டை துவைச்சிப் போடுவியா?"
"cilyff"
"அப்ப பாத்ரூம் போய் துவை ஏழு சட்டை ஊற வச்சிருக்கேன் இது பக்கத்து வீட்டுக்காரர் மிஷின் இங்கே இறக்கி வச்சிட்டுப் போயிருக்காங்க,
யு. யு." என்று அவன் மார்பில்
*செல்லமாகக் குத்தினாள் சுசிலா
குத்தின கைகளை அப்படியே பிடித்துக் கொண்டு, இதழ் கடைசியில் புன்முறுவலுடன் அவள் கண்களை ஊடுருவிப் பார்த்தான் LD5.
“Ibar, D. LJTIGOGJ FIfuNGUGOGJ." "எத்தனை நாளாளச்சு" என்று அவள் கீழுதட்டை இரு விரல்களால் நிமிண்டி, "ஏய் வர்றியா தெருமுனையில் கோயில் இருக்கு போய் கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்து லவ் பண்ணலாம்?"
"எனக்கு இன்னும் கல்யாண வயசா கலையே பரத்
"எப்ப சினிமால சேர்ந்தே என்று அவளை தன்பால் இழுத்து அணைத்துக் கொண்டு கழுத்தில் மூச்சு விட்டான்.
தன்னைப்பிடுங்கிக்கொண்டு, "போதும் நான் எதுக்கு வந்தேன்னா எனக்குக் கார் வேணும்" என்றாள்.
"நோ நோ எனக்கு வண்டி தேவைப் படுது" என்றான் அவசரமாக
"ஏன் எங்க போறிங்க? "வடபழனி வரைக்கும் போகணும்." "நான் தென் பழனி வரைக்கும் போகணும்"
பேச்சுக்கு நடுவே வாசலில் கார் வந்து நிற்பதையும், சால்வை போர்த்தினவரும், முழுக்கை சட்டை இன் செய்திருந்த இளைஞ ணும் இறங்குவதைக் கவனித்தான் பரத்
அவர்கள் திறந்திருந்த கதவில் மரி யாதைக்காக டொக், டொக்கி விட்டு உள்ளே பிரவேசித்ததும், சுசிலா திரும்பிப் பார்த்தாள். இளைஞனின் பார்வை மோதும் இடத்தைக் கவனித்துக் கைகளைக் குறுக்கில் கட்டிக் G)3|TGGSILITGT. "LÓGYULT GALInfulula III.
"நான்தான். வாங்க உக்காருங்க" நால்வரும் அமர்ந்ததும். "உங்க ஆபீஸ் போயிருந்தேன். இன் னைக்கு விடுமுறையை மறந்துட்டேன். விலா சம் விசாரிச்சு வந்தோம் என் பேரு ஜீவானந்தம் பாக்கு தயாரிக்கிறேன். ஜீவா
பரத்ங்கிறது." என்றார்
பாக்கு, ஜீவா வாசனை சுண்ணாம்பு, ஜீவா ஸ்பெஷல் புகையிலை. கேள்விப்பட்டிருக் சிங்களா?
"ஆமாம் சார், சொல்லுங்க" "சொத்து, சொகத்துக்குக் குறைச்சல் இல்லை. இந்தப் பையன் மணி என்கிட்டே வேலை பார்க்கறான். நான் தவமிருந்து பெத்த பிள்ளை ஒண்ணே ஒண்ணு, சரவண குமார்ன்னு பேப்பர்லபடிச்சிருப்பிங்களே, ராணி சிதை ஹால்ல நிகழ்ச்சி முடிஞ்சி."
பரத் ஆர்வமானான். "யெஸ், படிச்சேன் பார்ன் ஜீனியஸ் அந்த நிகழ்ச்சிக்கு எனக்கு டிக்கெட்ஸ் வந்திச்சி என்னால போக முடியலை சரி. நீ போனில்லே?"
"ஆமாம், போயிருந்தேன். நிகழ்ச்சி முடிஞ்சி சரவணகுமாருக்கு ஏதோ மயக்கம் வந்துடிச்சின்னு அவசரமா கார்ல ஏத்திக் கொண்டு போனாங்க மறுநாள் பேப்பர்ல பார்த்தா கடத்தல்ன்னு போட்டிருந்திச்சி. அப்புறம் நியூஸே இல்லை என்ன ஆச்சு, ன்னும் உங்க பையன் கிடைக்கலையா?"
"இல்லையேம்மா" "ஒரு வாரம் இருக்குமே ப்ளாக்மெய்ல் செய்யறாங்களா?
"நிறைய சமாச்சாரம் நடந்துப் போச்சி FITT”
"பதட்டமில்லாம நிதானமாகச் சொல் லுங்க."
ஜீவானந்தம் தன் பையன் பிறந்து ஒரு
வருடத்திலேயே வித்தியாசமான குழந்தையாய் இருந்ததில் ஆரம்பித்தார். கடைசியாக அரை மணிக்கு முன்னால் இன்ஸ்பெக்டர் நியூட்ட
GOfYLLID 6 Teba) TLD (G) தது வரை சொல் எழுந்து சென்று வந்து கொடுத்தால் தாங்கி கேட்டுக் எல்லாம் தெரிந்த வி பத்திரிகை எடுத்து கொண்டிருந்தான்.
"LDTLD FITT. "இன்னொரு அ கொடுக்கறதுன்னு தகவல் வரணும் மறுபடி எந்த ரூப P JoJჟ6თ61ქ, ტენერგი! - SIGöI GOLIU6äI pLäJä கிறதை நான் ந செய்ங்க அதுக்கட் முடியும்னு கண்டிச் படாம சொல்லுங் மாட்டாங்க. நான் வெஸ்ட்டிகேட்டிங் கொஞ்சம் விவர பேரென்ன சொன்
"நியூட்டன்." "இன்ஸ்பெக்ட "ஆமாம்." "நான் பார்த்து மேற்கொண்ட என் செய்கிறேன். என்ன செய்றேன். சரவு கொண்டாந்திருக்கி
"இந்தாங்க வாங்கிப்பார்த் "நான்தான் நி சரியான துறுதுறு (3LGUGösTLʻI %GBLJITI. பரத் அட் எ ை என்னமோ வார்த் தசாவதாரம் மாதிரி
"தசாவதானம் "அன்னைக்கு JALU GLIJGDGUI "இல்லை. அ கூட்டிப் போனா கொண்டாந்து விடற என்ன விபரம் சா "Gարք #ք 60 ஆஃபிஸ் வர்றிங்கள் "வர்றேன். அ கலாம்." என்று எழுந்தார், "பண இன் தரக்கூட நான் தயா
(Updf/T."
"தேவையில்லை லட்சத்தையே திரும் பார்க்கணும் நம்பி திடாதிங்க சுசி, கொடு, இதில வ ருக்கு வச்சிக்கங்க ன்ஸ்பெக்டருக்குச் கும் தெரிவிச்சிருங் அவர்கள் புற
பெயர் என். சிவயோகராஜா alug: 25
passif:31 1/7. விதி கம்பளை, பொழுது போக்கு வானொலி, பத்திரிகை புத்தகம், டி.வி.
அம்பகமுவ
பெயர்: எம். அம்ஹர் பெயர்: ரி. ரவிக்குமார் GALILUMI: GTi. Jug: 21 Slug: 28 Jug: 25
முகவரி:395 புதிய தெரு முகவரி: P.0B0%-5038 முகவரி:P0 G)GaIGASZKLID. RIYADH-11422, K.S.A. NO-64025, F. பொழுது போக்கு பத்திரிகை, பொழுதுபோக்கு பேனா நட்பு, பொழுது பே புத்தகம். பத்திரிகை, புத்தகம், டி.வி. தொலைக்க
பெயர் என் காமேஷ் மோகன்
SR 26
.17-23, 1995
surf. 73, KESION ROAD, CROYDON, CR7-6BLENGLAND பொழுது போக்கு பத்திரிகை பாடல்கள் உதைபந்து
பெயர்: எம். முஸம்மில் aug 19
கவரி: இலாஹியா வீதி, அறக்கியால, கெகுணகொல்ல பாழுதுபோக்கு வானொலி பத்திரிகை, கதைப்புத்தகம் டிவி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ால்லி கேஸ்ட் ஒப்படைத் லி முடித்தார். சுசிலா இ போட்டுக் கொண்டு பரத் கன்னத்தில் கை கொண்டான். மணிக்கு FUGLDobrugTai) floofluorIE) நடிகைகளைப் பார்த்துக்
குமார் இன்னும் மெட் EITGöT."
"என்ன சுசி என்ன நினைக்கிறே?
"முழுசா அஞ்சி லட்சத்தைத் தொலைச் சிட்டு இன்னும் அஞ்சத் தொலைக்கத் தயார்ன்னு சொல்கிறார் பாருங்க பணம்கிறது டீக்கட்ை டோக்கன் மாதிரி இவர்களுக்கு இவர், முதல்லயே நம்மகிட்டே வந்திருக் G, GUITLED,"
"நடந்து முடிஞ்சதை என்னைக்கும் அங்கலாய்க்காதே அது புலம்பல் உள்ளதை வச்சி சாதிச்சுக் காட்டு அது திறமை
ஞ்சி லட்சத்தை எப்படிக் ப்ப அவங்க கிட்டேர்ந்து நீங்க ஒன்னு செய்ங்க த்திலையாவது அவங்க ாக்ட் பண்ணும்போது, கிட்டதான் இருக்கான் ம்புற மாதிரி எதாச்சும் புறம்தான் பணம் தர சி சொல்லிடுங்க பயப் 5. ஒண்ம்ை செஞ்சிட 露 * Gil ஆஃபீஸரைப் பார்த்து ம் தெரிஞ்சிக்கறேன்.
"קחh/giושB) 7
க்கறேன். விசாரிச்சுட்டு ன செய்யலாம்னு முடிவு ால ஆன முயற்சிகளைச் |ணகுமார் போட்டோ ΕισθητΠρ"
து சுசிலாவிடம் தந்தான். கழ்ச்சியே பார்த்தேனே, |ப்பு யப்பா என்ன LGBLITáĥJIT 3% L73, GNLDLDffi) டம் டென் ஆக்ஷன்ஸ், தை சொன்னாங்களே ... ங்க" என்றான் மணி நிகழ்ச்சிக்கு நீங்க யாரும் [ ቻዘኸ?" வங்க கார் அனுப்பி ங்க கார்ல திருப்பிக் தா சொன்னாங்க வேற
வேணும்?" வக்கிறேன். நாளைக்கு ா ஒரு பத்து மணிக்கு? |ப்ப காலைல சந்திக் ஜீவானந்தம் கைகூப்பி த்தைப்பத்திக் கவலை னொரு அஞ்சு லட்சம் ருங்க, பையன் வேணும்
பங்க, பழைய அஞ்சு பவாங்க முடியுமான்னு கையா இருங்க, தளர்ந் கார்ட் எடுத்துக் ட்டு போன் நம்பரும் எதாச்சும் தகவல்ன்னா சொல்லிவிட்டு எங்களுக் 弧.”
ரப்பட்டுப் போனதும்,
முதல்ல உண்கிட்டே வந்திருந்தா என்னென்ன செஞ்சிருப்பியோ அதையே செய்யி.
"இன்ஸ்பெக்டர் நியூட்டனைப் பார்த்துப் பேசினதும் தான் முடிவு செய்யனும் U5."
ரிசீவரை எடுத்து அவள் கையில கொடுத்து, "கெட் என் அப்பாயிண்ட்மென்ட்" என்றான். சுசிலா டயல் செய்ய எழுந்து நின்று சோம்பல் முறித்தான் பத்திரிகைகளை அடுக்கினான். டேப் ரெக்கார்டர் அருகே சிதறிக் கிடந்த கேஸட்டுக்களை அதனதன் பெட்டியில் போட்டான். டி.வி.போட்டுப் பார்த்தான் பூரீராமர் ஒரு வார்த்தை பேசு வதற்கு மூணு நிமிஷம் யோசித்துக் கொண்டி ருகக.
"ஈவினிங் நாலு மணிக்கு வீட்டுக்கு வரச் சொல்லியிருக்கார் பரத் கார்டன்ல வீடு, ஜெயலலிதா வீடு தாண்டு."
"ஸோ, நீ இல்ல வடபழனி போற சரி, சிளம்பு" என்று கார் சாவியை அவள் மேல் எறிய CHIDREN மேல் பட்டு, ஆ என்று தடவிக் கொண்டாள்.
"காட்டான் காட்டான்" என்று விட்டுப் புறப்பட்டு ஃபியட்டை எடுத்துக் கொண்டு போன பத்தாவது நிமிடம் "மே ஐ கமின்
FITñP"
"வா மாதவி உனக்காகத்தான் காத் திருக்கேன் இருபத்தொம்போது வருஷமா" என்றான் பரத்
GD ரெய்ஸா, சொல் என்ன நடந்தது? யார் உன்னைத் தாக்கினார்கள். சரவண குமார் எங்கே?
கொஞ்சம் வாயால் சுவாசித்த ரெய்ஸா, கொஞ்சம் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு சொன்னாள்.
என்னால் நம்பவே முடியவில்லைவெஸ்லி இப்படி நடந்து கொள்வான் என்று."
"காட் வெஸ்லியா? நம் வெஸ்லியா? ஏன்?
"இப்போதுதான் ஒரு அரை மணி யிருக்கும். திடீரென்று வந்தான் துப்பாக்கி எடுத்துக் காட்டினான். நான் பையனைத் தூக்கிப் போகிறேன் என்றான். ஏதோ விளையாட்டுக்குச் சொல்கிறான் என்று நினைத்தால் நிஜமாகவே தூக்கிக் கொண்டு நடந்தான். நான் அவன் தீர்மானத்தை உணர்ந்து தடுக்க முற்பட்டேன். கீழே தள்ளினான். அறைந்தான் என்னைக் கட்டிப் போட்டான். துப்பாக்கியைத் திருப்பி மண்டை யில் அடித்தான் வுரயில் துணியை அடைத்து
விட்டுப் போயே போய் விட்டான் நான் LDLIJS, GELDITfL) (BLITTG36 OTGÖT," |
சொத்தென்று சோபாவில் சோர்வாக Raspb5ITIT LIITM dhasa GMVLÓA,
அவர் தோளைத் தொட்டார் ப்ரூடி Ggbo), "If Golova)
"என் டிரைவர் எட்டு வருடங்களாக என்னிடம் விஸ்வாசமாக இருந்து வந்த டிரைவர் நோ அவனா? என்னால் நம்பவே முடியவில்லை. அரை மணி தான் ஆயிற்றாம். மிஸ்டர் ப்ரூடி கால் தி போலிஸ், டிராஃபிக் டிவிஷனுக்குத் தெரியப் படுத்துங்கள். ரெய்ஸ்ா, அவன் எதில் வந்தான்?
"தெரியாது "பார்க்கர், நாம் போலீசுக்குச் சொல் வது உசிதமில்லை. யார் அந்தப் பையன் என்று கேள்வி வரும் பிரச்னை நம் நிலை இப்போது திருட்டுப் பணத்தைத் தொலைத்தவன் நிலை நாமாக ஏதாவது செய்தால்தான் உண்டு. வெஸ்லியின் இருப்பிடம் தெரியுமா உங்களுக்கு
"தெரியும், பார்க்கர் அவென்யுவில் இருக்கிறது. வீட்டில் ஒரு மனைவியும் ஒரு பையனும் உண்டு. ருங்கள் GLigamp."
பார்க்கர் ஸ்மித், "வெஸ்லியா? என் வெஸ்லியா? நம்பவே முடியவில்லையே என்று புலம்பிக் கொண்டே ஹோலுக்கு வந்து டெலிபோன் எடுத்தார் எதிர் முனையில் பதில் இல்லை. விசாரணை யைக் கேட்டார். அந்த எண் ஒரு வாரம் முன்பு கேன்சல் செய்யப்பட்டது என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.
"மிகத் திட்டமிட்டுக் காரியம் செய் திருக்கிறான் மிஸ்டர் பார்க்கர் என்ன செய்யலாம் இப்போது?
பார்க்கர் ஸ்மித் கண் சிவந்தவராக மிகவும் உடைந்தவராகக் காணப்பட்டார். எழுந்து ப்ரூடி ஜேம்ஸ் கைகளைப் பற்றிக் கொண்டு, "இவ்வளவு மோசமாக என் வாழ்நாள்லேயே நான் ஏமாற்றப்பட்ட தில்லை. மிஸ்டர் ப்ரூடி இது கன்னத்தில் உமிழ்கிற அவமானம் நடுத்தெருவில் செருப்பில் அடிக்கிற அவமானம் ஊர் கூட்டி நிர்வாணப்படுத்துகிற அவமானம் மிகப்பெரிய ஸ்தாபனத்தில் தயாரானவன் என்று இனி சொல்லிக் கொள்ளவே என்னிடம் முகம் இல்லை என்ன செய்யப்போகிறேன் என்ன செய்யப் போகிறேன்"
அவர் தோளை ஆறுதலாகத் தட்டி னார் ப்ரூடி ஜேம்ஸ்
"ரிலாக்ஸ் எஜண்டில் மேன் உடனுக் குடன் உணர்ச்சிவசப்பட்டு விடுகிறீர்கள் பதற்றம் குறைந்ததும் யோசியுங்கள் உங்கள் வேலைக்காரனை எங்களைவிட உங்களுக்குத்தான் அதிகம் தெரியும் எங்கே போவான் யார் தூண்டுதலில் செயல் பட்டிருப்பான் என்று நிதான மாகச் சிந்தியுங்கள் உங்களுக்குச் சகல உதவிகள் செய்து தர ஜோ அண்ட் ஜோ தயாராய் இருக்கிறது போலீசுக்குத் தெரி விக்காமல்தான் அவனைக் கண்டு பிடித் தாக வேண்டும். எவ்வளவோ மெனக் கட்டு இந்தியாவில் இருந்து அந்தப் பையனைக் கொண்டு வந்து கடைசியில், வெல் நாங்கள் புறப்படுகிறோம்"
"ஒரு நிமிடம்" என்று பார்க்கர் ஸ்மித் தன் கோட்பாக்கெட்டில் இருந்து ஐம்பதாயிரம் டாலருக்கான செக் கொண்ட கவரை எடுத்து, "பெற்றுக்கொள்ளுங்கள் காரியம் முடிக்காமல் கூலி பெற்றுக் கொள்வது அநியாயம் நான் சரவண குமாரை மீட்பேன். உங்களிடம் ஒப்படைப் பேன். அதன் பிறகு பெற்றுக் கொள் கிறேன். அதுதான் முறை"
"LIJOITuslaiva)aU LaivLT LIÄI. நீங்கள் மீட்டுவிடுவீர்கள் என்கிற நம் பிக்கை எங்களுக்கு உள்ளது."
"மறுக்காமல் பெற்றுக் கொள்ளுங்
பெற்றுக் கொண்டு அவர்கள் புறப் பட இருந்தபோது, டெலிபோன் ஒலிக்க தயங்கி நின்றார்கள் பார்க்கர் ஸ்மித் எடுத்துச் சோர்வாக "ஹலோ, ஸ்மித் ஹியர்
"வணக்கம் முதலாளி அவர்களே என்றது வெஸ்லியின் குரல்
தொடர்ந்து வரும்
நலிர்தீன்
BOX-47420 CODE AHANHEE, KUWAIT. ாக்கு பத்திரிசை T.
பெயர்: பி. விஜிதா NJug: 26 முகவரி: ஆரையம்பதி பொழுது போக்கு:வானொலி, பத்திரிகை, புத்தகம், டி.வி.
பெயர் என் நபீலா Guugi: 18
மாவிலங்கத்துரை,
வீதி, கொழும்பு-12
முகவரி:661, புனித செபஸ்தியன்
பொழுது போக்கு வானொலி, புத்தகம் முத்திரை சேகரித்தல்
L5:17
பெயர்: எஸ். பிரதாப்
கவரி:32, செட்டியார் தெரு, கொழும்பு-11 பாழுது போக்கு வானொலி தொலைக்காட்சி
வயது 27
பெயர்: எம் நவ்பர்
கவரி:12, யட்டியாந்தோட்ட வீதி, அவிசாவளை, பாழுது போக்கு வழமையானவை.

Page 16
"நீ அதையெல்லாம் ஏன் சொல் கிறாய்?" என்று வேதனையோடு கூறினாள் தாய்
"சொல்லத்தான் வேண்டும்" என்று கரகரத்துக் கூறினான்ரீபின் "உன்னுடைய மகனுக்கு இந்த மாதிரிக் கொடுமையை ழைப்பதன் மூலம் அவர்கள் அவனை கொன்று தீர்க்கிறார்கள் என்று நினைக் கிறீர்களா? சரி, ஏதாவது புத்தகங்கள் பிரசுரங்கள் கொண்டு வந்தாயா நீலவ்னா?
தாய் அவனை லேசாகப் பார்த்தாள் "ஆம்." என்று ஒரு கணம் கழித்துச்
貓,貓。 R
2
VIII
சொன்னாள் "பார்த்தாயா?"என்று மேஜை மீது தன் முஷ்டியைக் குத்திக் கொண்டே சொன்னான் ரீபின் "உன்னைப் பார்த்த வுடனேயே நான் தெரிந்து கொண்டேன். வேறு எதற்காக நீ இங்கு வரப்போகிறாய்? எப்படி? அவர்கள் பிள்ளையைத் தான் பறித்துக்கொண்டு சென்றார்கள்- ஆனால் இன்று அதே ஸ்தானத்தில் தாயே வந்து நின்று விட்டாள்
அவன் தன் முஷ்டியை ஆட்டிய வாறே ஏக வசனத்தில் திட்டினான்.
அவனது கூச்சலினால் பயந்துபோன தாய் அவன் முகத்தைப் பார்த்தாள்: அவன் முகமே மாறிப்போய் விட்டதாக அவளுக்குத்தோன்றியது. அது மெலிந்து போயிருந்தது தாடி ஒழுங்கற்றுக் லைந்து போயிருந்தது. அந்த தாடிக்குக் ழாக அவனது கன்ன எலும்புகள் துருத்திக் கொண்டு நிற்பது கூடத் தெரிந்தன. அவனது வெளிறிய நீலக் கண்களில், அவன் ஏதோ ரொம்ப நேர மாய்த் தூங்காது விழித்திருந்தவன் மாதிரி, மெல்லிய ரத்த ரேகைகள் ஓடிப் பரந்திருந் தன. அவனது முக்கு உள்ளடங்கிக் கொக்கி போல் வளைந்து ஒரு மாமிச பட்சிணிப் பறவையின் அலகைப்போல் இருந்தது. தனது பழைய சிவப்பு நிறத்தை இழந்து கரி படிந்து போன அவனது திறந்த சட்டைக்காலர், அவனது தோள் பட்டை எலும்புகளையும், மார்பில் மண்டி வளர்ந்திருந்த தடித்த கருமயிர்ச் சுருள் களையும் திறந்து காட்டிக் கொண்டி ருந்தது. மொத்தத்தில் அவனது தோற்றத் தில் என்னவோ ஒரு சவக்களை படிந்து போயிருப்பது போல் தோன்றியது கொதித்துச் சிவந்த கண்கள் அவனது கரிய முகத்தில் கோபாக்கினி ஒளி வீசக் கனன்று கொண்டிருந்தது. சோபியா முகம் வெளுத்துப் போய் பேசாது
daar (6 b 2 Ibuotraficaz OITÜLIT
O ##... பெற்றால்தான் எனக்கொரு "Cat if Goodalirag கிடைக்கும்.
'தண்டச் சோறு அப்பன் சொன்னா "@L岛 யாம். மண்ணாங்கட்டி
வேலை வெட்டி இல்லாம சும்மா ஊர்சுற்றித் திரிந்த என்னைப் பார்த்து அழுத காதலி அண்ணான்னு சொன்னா வேலை.தேடி அலைவதே வேலையாகிப் போனது "அட்டடடடட. ஒருத்தன் கிட்ட கைகட்டி நிற்கிறது. அது ஒரு (36160әршпорт
என்று 'கல்யாணப் பரிசுதங்கவேலு LD/TfDf LDTITELLÓ, GJISTGÖSTLITgyb, 32, எல்.ல கணக்கில்லாத எனக்கு யார்தான் வேலைதரப் போறா..?
உம்மாக்கும் வாப்பாக்கும் நான்நல்ல LD560 filovo)a)
உடன் பிறப்புக்கள்கூட என்னோடு உறவில்லை
நண்பர்களுக்கும் என்மீது நிஜமான நட்பில்லை!
நான்போன பாதையிது.யார் மீதும் தப்பில்லை.
இப்போது புரிகிறது ஒழுங்கான ஜொப் இல்லை!
'தேமா புளிமா கூவிளம் கருவிளம் என்று கவிதை கற்ற நேரம் தேங்கா மாங்கா. என்று ஏதாவது கூவி விற்றிருக்கலாம்.
புஹாரியடியில் கூட்டாளிமாரோட கூடி. தம் மடித்த நேரம் அன்ஸார் டெயிலரிடம் தையல் பழகியிருக்கலாம். சைட் டடித்த நேரம் வெள்ளையன் சைக்கிள் கடையிலே சேர்ந்திருக்கலாம். மாஞ்சோலைச் சேனையிலேயிருந்து
உட்கார்ந்திருந்தாள். தன் கண்களை அந்த முஜீக்குகளிடமிருந்து அகற்ற முடியாமல் அப்படியே இருந்தாள். இக்நாத் தலையை அசைத்தான், கண்களை நெரித்துச் சுருக்கிப்பார்த்தான் யாகவ் மீண்டும் இந்தக் குடிசைக் கால்களின் மரப்பட்டைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக உரித்துக் கொண்டு நின்றான். எபிம் அந்த மேஜையருகே செல்வதும் வருவதுமாக தாய்க்குப் பின்னால் மெதுவாக உலாவினான். ரீபின் மேலும் பேசத் தொடங்கினான்:
"கொஞ்சநாட்களுக்கு முன்னால், இந்த ஜில்லா அதிகாரி என்னைக் கூப்பிட்டு அனுப்பி டேய் அயோக்கியப் பயலே மத குருவிடம் என்ன சொன்னாய்? என்று கேட்டார். நீங்கள் என்னை எப்படி அயோக்கி யப் பயலே என்று கூப்பிடலாம்? நான் என் நெற்றிவியர்வையைச் சிந்தி, உழைத்துப் பிழைக்கிறேன். நான் யாருக்கும் எந்தக் கெடுதியும் செய்வதில்லை என்று சொன் னேன் நான் உடனே அவர் என்னை நோக்கிக் கர்ஜித்துப் பாய்ந்தார் என் தாடை யில் அறைந்தார் என்னை மூன்று நாட்களுக் ச் சிறையில் போட்டு வைத்தார். சரிதான் ங்கள் ஜனங்களிடம் இப்படித்தான் பேசு வீர்கள் போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன் நான் நாங்கள் இதை மறந்து விடுவோம் என்று எதிர்பாராதே, கிழட்டு ஜென்மமே நான் இல்லாவிட்டால், வேறொரு வன், உன்னிடமில்லாவிட்டால் உன் குழந்தை களிடம் இந்த அவமானத்திற்காக வஞ்சம் தீர்த்துக் கொள்வோம்; அது மட்டும் ஞாபக மிருக்கட்டும் நீங்கள் உங்களது இரும்பாலான கோர நகங்களால் மக்களது மார்பகங்களை உழுது பிளந்தீர்கள் அங்கு பகைமையை விதைத்தீர்கள். எனவே பகைமைக்குப் பகை மைதான் பயிராக விளையும் எங்களிடம் இரக்கத்தை எதிர்பார்க்காதீர்கள், பிசாசுகளே! என்று நான் மனத்துக்குள் கூறிக் கொண் டேன். ஆமாம்!"
அவனது முகம் சிவந்து போயிற்று ஆக்ரோவும் அவனுள்ளே கொதித்துப் பொங்கியது அவனது குரலில் தொனித்த ஏற்றஇறக்கங்கள் தாயைப் பயப்படும்படி செய்தன.
"ஆனால், நான் அந்த மத குருவிடம் சொன்ன விஷயம் என்ன தெரியுமா?" என்று மேலும் தொடர்ந்தான் ரீபின் "அவர் கிராமத் தில் கூட்டம் முடிந்து திரும்பி வந்து, ஓரிட த்தில் அமர்ந்து சில முஜீக்குகளோடு பேசிக் கொண்டிருந்தார். என்ன பேசினார்? சாதாரண மக்கெளல்லாம் ஆட்டு மந்தைகள் தாம் என்றும், அவர்களைக் கட்டி மேய்க்க ஒரு இடையன் எப்போதும் தேவையென்றும் அவர் பேசினார். ஹூம்' எனவே நானும் வேடிக்கையாகச் சொன்னேன்: 'வாஸ்தவம் தான் நரிக்கு நாட்டாண்மை கொடுத்து விட் டால், காட்டில் வெறும் இறகுகள் தாள் மிஞ்சும் பறவைகள் மிஞ்சாது என்றேன். அவர் தம் தலையைச் சாய்த்துக் கொண்டு என்னைப் பார்த்தார். ஜனங்கள் எப்போதம் கஷ்டப்படவே வேண்டியிருக்குமென்றும், எனவே தமது வாழ்க்கையில் நேரும் துன்பங்களையும் சோதனைகளையும் சங் கடங்களையும் பொறுமையோடு தாங்கிக் கொள்வதற்குரிய சக்தியை அருளுமாறு கடவுளிடம் வேண்டிக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார். எனவே நானும் ஜனங்கள்
Gigligon Liu ITI SI JIGS
பெரியாற்று முனைவரைக்கும் ஒவ்வொரு ஒழுங்கை யோரமா.சைக்கிள் ஓடித் திரிஞ்ச நேரம். டியூசனுக்குப் போயாவது கணக்கும் பாஸ் பண்ணியிருக்கலாம்.
peIIIo). Igoi) afla JIU 9|60}|Did III. அலைஞ்சது தான் மிச்சம். இன்றும் கூட
பேச்சு பல்லக்கு தம்பி கால் நடை என்ன செய்வது. வாப்பா பொலிஸ் உம்மா டீச்சர் கடையிலேடி அடிக்க முடியாது. மீன் விற்க முடியாது. ஜஸ்பழம் விற்க முடியாது. மேசன்வேலை-ஓடாவி வேலைக்குப் போக முடியாது. குடும்ப கெளரவம் என்னாகிறது?
இப்போது எனக்கு இருபத்தொன்பது வயதாகிறது. இன்னும் ஒழுங்கான ஒரு தொழிலில்லை.
மீண்டும் உம்மாவின் வாப்பா எழுந்து
வந்து எல ல் வெற்றி பெற்றால்தான் எனக்கொரு வோச்சர் வேலையாவது கிடைக்கும்.
திறமைக்கு எங்கே மதிப்பு? சிறிது காலம் "கிக்குருட்டியாக இருந்தேன்.
மதி
மாலைப்பொழுது என்
6T616) ISIT(6UIT MITALDI கொண்டு தானிருச் ஆனால், கடவுளுக்கு வேலையிருப்பதால், ! 9.GOGIGLIGJ GJITIb (33 இயலவில்லையென்று ஹலிம் அப்புறம் அவ நீ எந்த மாதிரிப்பிரா கேட்டார். நான் செ சனங்களையும் போல் பிரார்த்தனை யைத்த முழுதும் சொல்லி வ யுள்ள கடவுளே! எங்
தின்று வாழவும், கனவு பிளக்கவும் செங்கல் கொடு' என்று தான் என்று சொன்னேன். என் பேச்சை முடி திடீரென்று ரீபின் சே திரும்பினான்: "நீங்கள் பிறவியா?" என்றான்.
"ஏன் அப்படி நிை வியப்போடு திடுக்கிட்டு "ஏனா" என்று சி ரீபின் "ஏனென்றால் குடும்பத்தில் தான் பிற நான் நினைக்கிறேன். யெப்படிப் பிறந்தார்கே அவர்கள் விதியும் இரு தலையில் கட்டியிருக்கி யினால் சீமான்களின் யெல்லாம் மூடி மறை: நினைக்கிறீர்களா? ஒ போட்டுக் கட்டியிருந்த |Dg()(5606 9|60LIII வோம். மேஜை மீது மீதோ முழங்கை பட் சிணுங்கிக் கூசி நடுங் ஒய்யார உடம்புக்கும் லுக்கும் சம்பந்தம்ே இ தாய் குறுக்கிட்டு ெ முரட்டுத்தனமான ஏள வின் மனத்தைப் புண்ட என அவள் அஞ்சின “LÁNaujai) Gaul IIGO சிநேகிதி. மேலும் அவ கொள்கைக்காகப் பாடு தலைகூட நரைத்துப் ே வும் கடுமையாக ெ கிறாய்."
பின் ஆழ்ந்த .ெ "ஏன், நான் ம IIIT60U(UT613 61603 ፴፬IGL6ኽIff?"
"என்னிடம் ஏதே னிர்கள் என்று நிை
DITaola D60öf
வலகத்திலிருந்து வீடு : வீட்டை அணு
ரே அதிர்ச்சி வீட்டினு
ವಾಣಿ குரலும், யாரோ
கேட்டன. சுவர் ஒரம்
நிதானித்தான்.
"என்னமோ தெர்
மாசத்துக்கு ஒரு தடை களைப் பார்துட்டுப்போ ல்லை. அ லிவு எடுத்துக்கொண்
வரும் வழியில் உங்களு C வரவேணும்
உங்களுக்குப் பிடிச்ச ஒரு சாரி வாங்கி வ குரலைக் கேட்டதும் கொவ்வைப்பழம் போடு
துக் கொட்டியது.
நித்திரை வந்து வி வீட்டுக்கு அனுப்பி இந்தக் காலத்தில் நல்ல தொரு இடத்தில் பெரும் கஷடமாக இருக் கிடைக்கும்?
LIITILLIT GDLGOf யாய்ச் சேர்ந்தேன்- சாட் செருப்பாலடித்து விட்டு என்ன செய்வது. யாகிக் கொண்டேவருகி நல்லதுக்குக் கால தனியார் நிறுவ பாட்டுக்கே போதாது. இது சரி வராது. வேலையில் சேருங் கிடைக்கும்.
என்று ஆறுமாதம மனைவி பானு நச்சரிக்
நான்தபாற்கந்தோரில். L)GuIII6ör Gaj6004 இன்னும் கடிதம்
தினி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ப்ப் பிரார்த்தித்துக் கிறார்களென்றும், ரொம்ப ரொம்ப ந்தப் பிரார்த்தனை டுக்கொண்டிருக்க G) FII6öIGGOT6öI. என்னைப் பார்த்து: த்திக்கிறாய் என்று jör660TGöt: 'GT6JaUITJ நானும் ஒரே ஒரு ன் என் வாழ்நாள் நகிறேன்: 'கருணை களுக்குக் கல்லைத்
ான்களுக்காக விறகு சுமக்கவும் கற்றுக்
பிரார்த்திக்கிறேன் ஆனால், அவரோ á4, asll_asgö60a)." TIL MILIT GAMGÖT LIÖ, JOLLO
ஒரு சீமான் வீட்டுப்
னக்கிறீர்கள்? என்று (34. LIGil (3FIL luft. ணுங்கிக் கொண்டான் ங்கள் அப்படிப்பட்ட ந்திருப்பீர்கள் என்று எவரெவர் எப்படி |ளா அப்படித் தான் கும். ஹூம், நீங்கள் களே அந்தத் துணி பாபக் கறையை து விடலாம் என்று ரு சாக்குக்குள்ளே ாலும் நாங்கள் ஒரு ாம் கண்டு கொள் சிந்தியிருந்த எதன் டதுமே முகத்தைச் கினிர்களே உங்கள் தொழிலாளன் உட ολ)00) οι). ... ..." சான்னாள். அவனது OTL (BLJġej (BUFITL JILLIT டுத்திவிடக் கூடாதே ΤET. விச் அவள் என் |ள் நல்லவள் நமது பட்டுத்தான் அவளது பாயிற்று. நீ ரொம்ப வடுக்கென்று பேசு
ருமூச்சு விட்டான். னம் புண்படும்படி யேனும் சொல்லி
சொல்ல விரும்பி னக்கிறேன்" என்று
ஆறு சுஜான் அலு
திரும்பிக்கொண்டி தம்போதே அவனுக்கு ள் மனைவி மனோஜா ஒரு ஆணின் குரலும் ாய்ந்து நின்று சற்று
யல்ல மனோ ஒரு பயாவது வந்து உங் காவிட்டால் மனதுக்கு துதான் இண்ணைக்கு டு இங்கே வந்தேன். க்கு ஏதாவது ஒன்று போல இருந்திச்சு. லர்ல உங்களுக்காக திருக்கேன்" இந்தக் சுஜானின் முகம் மெதுவாகச் சிவந்து ம் பாராமல் வியர்த்
வறண்ட குரலில் சொன்னாள் சோபியா
"நானா? ஆமாம். இங்கே சமீபத்தில் தான் ஒரு ஆசாமி வந்திருக்கிறான். யாகவின் சொந்தக்காரன், அவனுக்குக் காசநோய் அவனை அழைத்துவரச் சொல்லட்டுமா?" என்றான் ரீபின்,
"அவசியமாய் என்றாள் சோபியா fபின் அவளைச் சுருங்கி நெரித்த கண்களோடு பார்த்தான் பிறகு எபிமிடம் திரும்பி மெதுவாக சொன்னான்:
"போ போய் அவனை இன்று மாலை இங்கு வரச் சொல்லிவிட்டு வார்
எபீம் தன் தொப்பியை எடுத்து மாட்டிக்
"...நீங்கள் உங்களது இரும்பாலான கோர நகங்களால் மக்களது மார்பகங்களை உழுது பிளந்தீர்கள்
பகைமைக்குப் பகைமைதான் பயிராக விளையும். எங்களிடம் இரக்கத்தை எதிர்பார்க்காதீர்கள்." ரீபின்,
விதைத்தீர்கள். எனவே
என்றால், இவனுக்கு அவர்கள் கொடுக்கிற பயிற்சியில் இவனும் அவர் களைப் போலவே சுட்டுத் தள்ளத் தொடங்குவான்."
"எனக்கு அதில் நம்பிக்கையில்லை என்று சிந்தித்தவாறே பதிலுரைத்தான் fபின் "அவன் பட்டாளத்தில் சேராமல் ஓடிவிடுவதே ரொம்ப நல்லது ருஷியா ரொம்பப் பெரிய தேசம், ஒடிப் ப்ோய் விட்டால் அவர்கள் அவனை எங்கே யென்று கண்டு பிடிப்பார்கள்? ஒரு 3676ITLI LIGNUĞUTTL GATTİĞİd) GAZİLLİTGi), அவன் ஊர் ஊராய்த் திரியலாம்."
அங்கு பகைமையை
டது.
6) 5)LʻLLITirJE6ʻiT. இஞ்சினியர்மாருக்கே வேலை கிடைப்பதே தம் போது. எனக்கா
ஒன்றில் 'கெடுபிடி
பிட விடாத நஸ்லிக்கு
விலகி வந்த விட்டேன். வெகுசன விரோதி
றன்.
Gύ60)ου.
# Fibulb FIT
ஏதாவது அரசாங்க 5. பென்ஷனாவது
என்னாசைக் காதல் ஆரம்பித்ததும் தான்
விண்ணப்பித்தேன். aflaai Uബ প্ত
OGyi DUS
கொண்டு ஒன்றுமே பேசாமல், எவரையுமே பார்க்காமல், அந்தக் காட்டு வழியில் சென்று மறைந்தான். அவன் செல்வதைப் பார்த்துத் தலையை ஆட்டிக் கொண்டே ரீபின் (GG) FITGÖTGOTIIGöI:
"இவனுக்கு இப்போது கஷ்டகாலம் சீக்கிரமே இவனும் யாகவும் பட்ட்ாளத்தில் சேர்ந்து விடுவார்கள். யாகவுக்கு அதற்குத் தைரியம் கிடையாது. நான் போகமாட்டேன் என்கிறான். இவனுக்கும் திராணி இல்லை. இருந்தாலும் இவன் சேர்ந்து விடுவான். பட்டாளத்தில் சேர்ந்து அங்குள்ள சிப்பாய் களைத் தூண்டி விட்டுவிட முடியும் என்று இவன் நினைக்கிறான். தலையைக் கொண்டு மோதி, சுவரைத் தகர்த்து விட முடியுமா? அவர்கள் கையிலும் துப்பாக்கி ஏறிவிட்டால், அப்புறம் அவர்களும் மற்ற சிப்பாய்கள் செல்லும் பாதையில் தான் செல்வார்கள். இக்நாத் என்னவோ அதைப் பற்றியே அவனிடம் பேசிக் கொண்டிருக்கிறான். அவன் பேச்சில் அர்த்தமே கிடையாது."
"இல்லையில்லை" என்று மறுத்துக் கூறிக் கொண்டே ரீபினைப் பார்த்தான் இக்நாத்"இதையெல்லாம் சொல்ல வில்லை
265 U gig5l.
தன் மனைவி மீது அளப்பரிய அன்பை யும், மரியாதையையும் நெஞ்சுக்குள் புதைத்து வைத்திருந்த சுஜானின் எண்ணங்கள், எதிர் காலக்கனவுகள் எல்லாம் ஒரு சில நிமிடங் களிலேயே பளிங்கு மாளிகையைப் போல உடைந்து கொட்டத் தொடங்கியது.
நான் இவளுக்கு எதுல குறைவைச்சேன்? அவள் கேட்காமலேயே டிவி, டெக், பிரிஜ் ரேடியோ.ஏன் அவளுக்குப்பிடித்த கலர்ல விதம் விதமான சாரிகள்-அவள் விருப்பப்படி
நிறையவே வாங்கிக் கொடுத்திருக்கேன். இப்படி இருக்க எவனோ ஒருவனின் சாரிக்கு இவள் ஏன் ஆசைப்பட வேணும். அதுவும் இவளுக்குப்பிடிச்ச கலரை அவனுக்கு எப்படித் தெரியும் இவள் சொல்லித்தானே அவன் அறிஞ்சிருக்க வேணும்? இல்லா விட்டால் இவனுக்கு எப்பிடித்தெரியும். பாழாய்ப் போன வளுக்கு என்ன
பிரசுரங்களை எடுத்துக் கொடு."
"அப்படித்தான் நான் செய்யப் போகிறேன்" என்று தன் காலை ஒரு கழியால் அடித்துக் கொண்டே சொன் னான் இக்நாத் "விரோதமாகப் போவ தென்று தீர்மானித்து விட்டால், அப்புறம் தயக்கமே இருக்கக் கூடாது நேராகப் போக வேண்டியதுதான்."
அவர்கள் பேச்சு நின்றது. தேனிக் களும் குளவிகளும் மொய்த்துப் பறந்து fங்காரித்து இரைந்தன. பறவை கள் கூவின வயல் வெளியிலிருந்து ஒரு பாட்டுக் குரல் மிதந்து வந்தது. ஒரு கணம் கழித்து பின் பேசத் தொடங்கினான்:
"நல்லது நாங்கள் வேலைக்குப் போக நேரமாகி விட்டது. உங்களுக்கும் கொஞ்ச நேரம் ஓய்வெடுக்கத் தோன்றும். ல்லையா? இந்தக் குடிசைப் புறத்தில் சிறு குடில்கள் இருக்கின்றன. யாகவ், நீ போய்க் கொஞ்சம் காய்ந்த சருகுகளைக் கொண்டுவா சரி, அம்மா, நீ அந்தப்
தாயும் சோபியாவும் தங்கள் முட்டை களை அவிழ்க்க ஆரம்பித்தார்கள்.
(தொடர்ந்து வரும்)
கொழுப்பு. நான் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து எவனோ ஒருவனை வீட்டுக்குள் கூட்டி வைத்து தைரியமாக பேசிக் கொண்டிருக்கின்றாளே.இவள் வேவுக்காரி, இவளை நான் நம்பியிருந்தது என்னோட தப்பாகப் போச்சுது இனிமேல் இவனை நான் நம்பவே போறதில்லை. சுஜான் தன் மனதிலே மனோஜாவை திட்டிக்கொண்டே சுற்றும் முற்றும் முற்றத்தை நோட்டமிட்டான்.
இரும்புக் கம்பி ஒன்றுதான் அவன் கண்ணில் தென்பட்டது. அதைக் கையி லெடுத்துக் கொண்டு படிகளில் ஏறினான். வீட்டின் உள்ளே மனைவியின் பலத்த fft GLITGS),
சுஜானன் இரத்தம் கோபத்தால் கொதித்து எழுந்தது. ஆத்திரம் மேலிட பகாசூரனாகிவிட்டான் இனியும் அவனால் பொறுத்துக்கொள்ள முடிய வில்லை. தன் பலம் முழுவதையும் வர வழைத்துக் கொண்டு "டேய்" என ஒலமிட்டபடி ஓங்கி ஒரு அடி விட்டான் தலையில்
"அம்.மாதலையைப் பொத்தியபடி கதிரையிலிருந்து தரையில் சரிந்தான்
96.1667.
"GT GÖTGOTIÄIJE,... GT GÖTGOT SEITIMÍNALILD LIGIÖSA ணிட்டீங்க. அந்த அறையே அதிரும்படி கத்தினாள் மனோஜா
கையிலிருந்த இரும்புக்கம்பியை சட்டென தரையில் போட்டு விட்டு வந்தவன் யாரென்று அறிந்து கொள் வதற்கு-விழுந்தவன்முகத்தை ஆவலோடு நிமிர்த்திப் பார்த்த சுஜான் அதிர்ந்தான்
தனக்கென இருந்த ஒரே அண்ணன் சுமண் இரத்த வெள்ளத்தில் மிதந்தான். "அண்ணா" என்ற அவனது கூக்குரல் திசையெங்கும் கேட்டது.
J.17-23, 1995

Page 17
குளிர் தாங்காது முடக்கிக்கொண்டு சாக்கில் படுத்திருந்த கந்தசாமி கண் விழித்துப்பார்த்தபோது
கிழக்கு வெளுத்திருந்தது.
லயத்தில் அடுத்தடுத்த வீடுகளில் கதவுகள் திறக்கும் சத்தம் லேசாய்க் கேட்க எழுந்து சாக்கை மடித்து வைத்துவிட்டு மனைவியைப் பார்க்கிறான். அவளும் அந்த அறையின் ஓரத்தில் மகள் சுந்தரியுடன் ஒட்டியபடி
முடக்கிப் படுத்திருக்கிறாள்.
லயக் கூரையின் ஒட்டையினூடாக வந்த சூரிய ஒளி
அறை எங்கும் பரவ ஆரம்பித்திருந்தது.
"மாரியாயி எழும்பு புள்ள பொழுது விடிஞ்சிடிச்சி எழும்பு மனைவியை தட்டி எழுப்பிவிட்டு அவன் கதவைத் திறந்து விடவும் மாரியாயி எழும்பவும் சரியாக
இருந்தது.
பாவம் அவளுக்கு இரவு பசியோடு உறங்கிவிட்ட களைப்பு இன்னும் முகமெங்கும் ஒட்டியிருந்தது. இருந்த கொஞ்சம் மாவில் தான் ரொட்டி சுட்டு இரண்டு வயிறுகளையும் அரைவாசியாவது நிரப்பி விட்டு தான் மட்டும் சிறிதளவு பச்சைத் தண்ணீர் குடித்து விட்டு நித்திரையாகிப் போயிருந்தாள். இப்போதுகூட பசியால் லேசாக தலை சுற்றச் செய்தது. மகள் சுந்தரியும் எழும்பி சோம்பல் முறித்துக் கொண்டிருந்தாள்.
மகள பள்ளிக்கூடத்துக்கு போகச் சொல்லு:இன்னைக்கு சம்பளம் போடுவாங்க ராத்திரிக்கு
“լDրրիկյրաՈլ
சரி சோறு சமைச்சி குடுக்கலாம்."
அவனுக்கு மகளைப் பற்றி நினைக்கையில் லேசாக குரலில் ஒரு கரகரப்பு ஏற்படத்தான் செய்தது. அவனுடைய குடும்பத்துக்கு மட்டுமா இந்த நிலை? அன்றாடம் மலையகத் தோட்டங்களில் மாதக் கடைசியில் இருந்து பத்தாம் திகதி வரை 'எப்போது சம்பளம் கிடைக்கும்? என்று ஏங்கும் குடும்பங்கள் தான் அதிகம் ன்று கந்தசாமியின் குடும்பமும் அடங்கியிருந்தது.
அதில்
தலைவர் சுப்பிரமணியம் அமரத்துவம் அடைந்ததன் நினைவாக கட்டப்பட்ட அந்த பஸ் தரிப்பு நிலையத்தில் கொழும்பு பஸ்சிற்காக காத்து நிற்கிறேன். வழக்கத்திற்கு மாறாகப் பயணிகள் தொகை குறைவாக ருந்தது. கைக் கடிகாரத்தை பார்க்கிறேன். இன்னும் ஒரு மணித்தியாலத்திற்கு மேல்
செல்லும், கொழும்பு பஸ் வருவதற்கு மனதுக்குள் அலுத்துக்கொள்கிறேன்.
சற்று மெதுவாக நிமிர்ந்து நோக்கு கிறேன்-தலைவர் சுப்பிரமணியத்தின் நினை வாக கட்டிய பஸ்தரிப்பு நிலையத்தை அக் காலங்களில் அரசியல் மேடைகளில் கலக்கிய வர் அவர் தனக்கென்று எதுவுமே சேமிக் காது சுயநலமிக்க அரசியல்வாதிகளுக்காக அயாராது உழைத்த அப்பீாவி மனிதர் சத்தியாக்கிரக காலம் தொடங்கி இன்றுவரை அரச அடிமைத்தனங்களுக்கு எதிராக முகம் கொடுத்து நோய் வாய்ப்பட்டு அமரத்துவம் அடைந்தவர் அந்த துணிச்சல் மிக்க தியா
படிப்பில் கெட்டிக்காரிதான்.
hՈւ լրցի լՕրինյոնի,
தெரு அல்லோல கல்லோலப் படு கிறது. இளசு கிழடு" என்று பேதமின்றி பரபரக்க ஓடுகிறார்கள் முன்னால் ஒரு வெள்ளை வேன். அதன் பின்னால் இரண்டு வாகனங்கள். அதனுள் ஒரு முக்காடு இட்ட முகமூடி மனித உருவம் ஆள் பிடிக்கும் படலம் நடந்துகொண்டிருக்கிறது
முக முடியின் ஆணையின் படி தெரு வில் நின்றவர்கள் பிடிக்கப்பட்டு கதறக்
கதற வாகனத்தில் பலவந்தமாக ஏற்றப்படு கிறார்கள் எனக்கு இது அச்சத்தை தந்தாலும் கொழும்பு செல்லும் பயணி என்று சொல்லி தப்பி விடலாம் என்ற தென்பு இருந்தது.
இப்போது நான் நிற்கும் பஸ் தரிப்பு நிலையத்திற்கு அருகில் முகமுடி வாகனம் வருகிறது. இதயம் திக்-திக் என அடிக்கும் ஒலி என் காதுகளுக்கு கேட்கிறது என் அருகில் வாகனம். முகமூடி உருவம் என்னைக் கண்டு தலையை ஆட்டி ஆணை யிட்டது. மறுகணம் என்னைச் சுற்றி பலர்
என்ன தான் வறுமை அவனுக்கு வந்திருந்தாலும் மகளை படிப்பிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் அவனை விட்டுப் போவதாயில்லை. மகள் சுற்தரி கூட
கிழிந்ததற்கு தையல்கள் போடப்பட்டிருந்த வெள்ளை கவுணை உடுத்தியபடி லயத்துப் படியை விட்டு இறங்கிப்போன மகளைப் பார்த்து லேசாக கண்ணீர்
G& Gosyth LJugodt அவகாசமில்லை. கூடாது- வஞ்சகம் UIL-65 år. Lu LDs L JILGBL GiT.
கியை எண்ணியவாறு திரும்புகின்றேன். பலவந்தமாக ஏற்றுகிறார்கள் கொழும்பு அடுத்ததாக
"GLIT GLII;",..... ஸ்டவ்வை பாட்டி அதே சிரிக்கட் தான் வாங்க ருக்கும்."
அனைத்து விட்டு கதவைத்திறந்தேன். பாப்போம்" என்றார்கள். எனக்கு "திக் ெ மாமியார் நின்றிருந்தார். "வாங்க.வாங்க "என்னமா வேர்க்குது என்னா புழுக்கம் எங்கே? எப்படி மாமி.இரிங்க் இதோ டீ போட்டுக் மகள், அந்த விசிறியப்போடுங்க. மூச்சே களுக்கு பால்-முட் கொண்டு வாரேன். வீட்டிற்குள் எடுக்க ஏலாம உஷ்ணமா காத்து." இறைச்சி இப்படி காலடி வைக்குமுன்னே மாமிக்கு டீ சோபாவுக்கு அருகிலே டேபிள் பேனை எப்படி மாமி இந்த வேண்டும். உபசரிப்புகளெல்லாம் வைத்து சுழலவிட்டேன். வசதியாக சாய்ந்து சத்துள்ள உணவுக ப்புறந்தான், டீபிஸ் கட், பழம் உட்கார்ந்து கொண்டு "மகள்.நா சொல்றத வெறும் சே ட்டிலிருந்தவைகள்தான். சாப்பிட்டா நல்லா கேட்டுக்கிங்க.ஏன்டமகன் வெளிநாடு வயிறு முட்ட சாப்பி
யிற்று
"ஆமாம்.என்ன செஞ்சிகிட்டிருந் தீங்க வாசமடிக்குதே.?"பகலைக்கு மீன் கறி சமைச்சிக் கிட்டிருந்தேன். அதில் கொஞ்சம் எடுத்து பொரிச்சேன் மாமி அதுதான் உங்க பேரன்களுக்கு பொரிச்ச மீன் ரொம்பப்பிடிக்குமே என்றேன்.
"எங்கே. அவர்கள். கேட்கவே மறந்துட்டேன்." என்று கண்ணால் பேரப்பிள்ளைகளைத் தேடினார். "அதோ அந்த ரூமில இருக்காங்க மாமி. எனது மகன்மார் மூவரும் கடலையைக் கொறித் துக்கொண்டு டிவியில் மெட்ச் பார்த்துக் கொண்டிருந்தார்கள் மூவரும் பன்னி ரண்டு வயதுக்குட்பட்டவர்கள். "என்ன பார்க்குறிங்க் 漩 GT6öIGIGIDIT Gla.IGI யாட்டு சிரிக்கட்டோ, கிரிக்கட்டோ வெளயாடுறாங்களே. அதானா..? என்றார் மகன்மார் சிரிசிரி என்று விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டு "ஆமாம்.
9laörg) சனிக்கிழமை, பாடசாலை விடுமுறை தினம் மருத்துவ சான்றித முக்காக இறுதி மருத்துவ பரிசோத னையை மேற்கொள்வதற்காக வைத்திய சாலைக்குப் போக வேண்டிய நிர்ப்பந்தம் தற்போதைய சூழ்நிலையில் ஆஸ்பத்திரி வளவுக்குள் நுழைவதற்குள், நீலச் சட்டைக்காரர்களின் விசாரணைக்குமுகங் கொணடுக்க வேண்டி வரும் பாஸ் இல்லாவிட்டால் படு ப்யங்கரம் அதிலும் பிரச்சனைக்குரிய பகுதியிலிருந்து வந்த புதியவர்களென்றால் அப்பப்பா.
பல சிந்தனைகள் மனதைக் கிழிக்க, மதிய வெயிலோ தேகத்தைத் தாக்க, வியர்வையில் குளித்தவாறு ஆஸ்பத்திரி வாசலை அடைகிறோம். கைக்கடிகார முட்கள் பன்னிரெண்டரைக்குள் தம்மை னம் காட்டிக் கொண்டிருந்தன. ஏனோ வைத்திய பரிசோதனையை விட நீலச் சட்டைக்காரர்களின் தரிசனம்தான் மனதில் கிலியை விதைத்தது. மடியில் கன மில்லாவிட்டால் வழியில் பயமேது? என்பார்கள் மடியில் கனமில்லைதான் ஆனாலும் பயம்தான் கிலோக்கணக்கில் உற்பத்தியாகிக் கொண்டிருந்தது. யாழ்ப் பாண விலாசமிடப்பட்டிருந்த தேசிய 260 (III6I 9|60- 609ă(96ii 9|LILIII வித்தனமாக விழித்தது.
F.17-28, 1995
போனது ஒரு சொந்தவீடு வாங்கே மின்னுதானே? நீங்க இப்படி ''''''''ကြီးပွါး
கொஞ்சம் சூடாகே
ہے۔
இல்லாம சாப்பாட்டு டிவி-ரேடியோக்கு கர்ண்ட் செலவழியிறது எல்லாம் வீண் விரயம் தானே? இப்படி இருந்தா வரவுக்கும் செலவுக்கும் சரியா
சலவழிக்கிறது.
வாரங்கள் மா மிருந்து கடிதம் வந்த கடிதமும் உறைப்ப களை குறைத்து சி.
"கோ ஐடென்ரி கார்ட் அந்த நீலச் சட்டை விசாரித்தபோது ஐ.சி என்கையி லிருந்து அவர் கைக்கு இடம் மாறியது. அடையாள அட்டையைப் பார்த்தபோது அவன் விழிகள் பிரகாசமடைந்தன. தன் சகாக்களுடன் ஏதோ கிசுகிசுத்து விட்டு மீண்டும் பார்த்தான் பார்வையில் சந்தேகம் இழையாடியபோது, உதறலெடுத்தது எனக்குள் கூடவே எரிச்சலும்தான். ஒரு மணிக்கு டாக்டரைச் சந்திக்க வேண்டும் அது புரியாமல் நேரம் வீணடிக்கப்படுகிறதே
எனும் ஆதங்கத்தில் அதன் முட்கள் சுதர் தொட்டு கொண்டி
தந்தையும் து நிலைமையை புரிய மனதுடன் உள்ளே ே போது கால்கள் சுத
விரைந்து உள்ளே “(34 ff. Ggf. எனும் குரல்
கட்டுப்படுத்தியது. தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

| யாகவே வேலைக்குப் போக ஆயத்தமாகியிருந்தார்கள் சம்பள நாள் என்பதால் இரண்டு மணிக்கு வேலை விடப்படும். ஆகையால் இன்றாவது வயிறு நிறம்பச் சாப்பிடலாமென்ற எண்ணம் அவர்களுக்கு மகிழ்ச்சியை கூட்டியிருந்தது. கந்தசாமி மண்வெட்டியை தோளில் சுமந்தபடி நடக்கத் தொடங்கியிருந்தான்
18ம் நம்பர் மலையில் மாரியாயியின் கொழுந்துக் "| கூடை நிறம்பியிருந்தது. பட்டினி என்றாலும் கொழுந்து பறிப்பதில் அவள் தோற்றுப் போவதில்லை. காலை 9 மணிக்கு கொழுந்தை கணக்கப்பிள்ளை வந்து நிறுத்து விட்டுப் போயிருந்தார். அதுவும் 12 கிலோ என்பதில்
A III DLI
I'll
ஹப்புத்தளையூர் GII. blagTLjuDM
அதே போல அவர்கள் சட பட்டி தோட்டத்துவ கமிட்டி கூட்டம் நடந்திச்சில்லையா.
அதுல நம்ப சுப்பிரமணியத்துட்டு கமிட்டி ஆட்கள நம்ப செல்லையாவுட்டு கமிட்டி ஆளுக அடிச்சிப் புட்டாங்களாம். அதுதான் அவுங்க டவுன்ல இருக்கிற தொழிற்சங்க ஒப்பிசுல போய் சொல்ல, அவுங்க ஸ்டரய்க் அடிங்கனு சொல்லிபுட்டாங்களாம். அது தான் தங்கச்சி ஆளுக எல்லாம் வேலை செய்யாம ரோட்டுக்கு ஏறங்கிட்டாங்க. அவள் கூறிவிட்டு கூடையோடு பாதைக்கு இறங்குகிறாள்.
மாரியாயிக்கு மனம் லேசாக வலித்தது. இன்று தோட்டம் வேலை நிறுத்தம் என்றால் அநேகமாக தொழிலாளிகளுக்கு சம்பளம் கொடுபடாது. அப்படி யென்றால். மகள். கணவன். தன் வயிற்றுப் பசி. நீண்டதோர் பெருமூச்சு அவளையறியாமலே
வந்து போனது.
ஏழைகள் பட்டினியால் வாடும்போது
H
ட மனதில் ஏகப்பட்ட சந்தோசம்
நேரம் பதினொரு மணியாகியிருக்கவேண்டும். கொழுந்தெடுத்துக்கொண்டிருந்த மத்த பெண்களெல்லாம் கீழே இறங்கிப் போவதைக் கண்ட மாரியாயி குழம்பிப் GLITGITGI.
"ராசாத்தி அக்கா.ஏன் எல்லோருமா நெரய
விட்டு கிழ எறங்கிறாங்க பக்கத்து நிரையில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்தவளிடம் கேட்க
தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் செய்து என்ன LL67P
முதலில் அவர்களின் வறுமையைத் தீர்க்க அல்லவா வழி செய்ய வேண்டும்? அவளுக்கு அது புரிந்ததோ என்னவோ வாயில் வந்த எச்சிலை காறித் துப்பினாள். பசி.பசி. பின்பு லேசாய்தலை சுற்ற மகளினதும், கணவனினதும் ஞாபகம் வர வடிந்து கொண்டிருந்த கண்ணிரோடு கூடையின் சுமையைத் தாங்கியபடிநிரையை
"இது தெரியாதா மாரியாயி ஒனக்கு நேத்து நம்ப
*
Bg565 LITLÖFib)
த்தைப் பற்றிக் கூற அநியாயம் சொல்லக் இல்லாத அடி உதை யாதைகளுடன் ஏற்றப்
ஸ்தரிப்பு நிலையத்தில்
விட்டு கீழே இறங்க தொடங்கியிருந்தாள். மாரியாயி.
நின்ற ஏனையவர் களை முகமூடி நோக்
கிறது. ஆகா. ன்னுமொரு கொழும்பு பயணியை காட்டியது. அதே மாரியாதையுடன் ! வாய் திறந்து எதுவும் கூற அவகாச மின்றி வாகனத்தில் ஏற்றி தள்ளப்படுகிறார். வாகனம் நகர்கிறது. இப்போது பேசு வதற்கு ஒரு சிறு சந்தர்ப்பம் கிடைக் கிறது. இறுதியாக ஏற்றப் பட்ட அந்த கொழும்பு பயணி சகோதர மொழியில் காரசாரமாக மொழிந் தவாறு தனது அடையாள அட்டையை விரித்து நீட்டுகிறார். சிவப்பு இலச்சினையிட்ட அடையாள அட்டை புரிந்து கொன்டேன். அவரும் ஒரு பாதுகாப்பு படையை சேர்ந்தவர் விடுமுறையில் வீடு செல்வதற்கு சிவில் உடுப்பில் நின்றிருந்திருக்கிறார். வாகனத்தில் இருந்தவர்களும் முக முடியும் மனணிப்புக் கோரி அவரை றக்கி
"مضمونٹری
விடுகிறார்கள். ஆனாலும் அந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு ஆத்திரம் தீரவில்லை என்பது நன்றாக விளங்கியது.
வாகனம் மீண்டும் தேடல் பயணத்தை ஆரம்பித்தது. ஒரு மணித்தியாலம் சென்றிருக்கும். நான் அடைக்கப்பட்டிருந்த முகமூடி வாகனத்தை முன்னால் மறித்து நின்றது இன்னொரு வாகனம். நன்றாக உற்று நோக்குகிறேன். என்னோடு ஏற்றப் பட்டு விடுதலை செய்யப்பட்ட அந்த பாது காப்பு உத்தியோகத்தரின் தலைமையில் பத்துப் பதினைந்து பேர் நான் இருந்த வாகனத்திற்குள் ஏறினார்கள்
அவர்களும் ஒரு படைப்பிரிவைச் சேர்ந்த வர்கள் என்பது சொல்லாமல் விளங்கியது. மறுகதை இல்லை. கைதுசெய்தவர்களுக்கும் அந்த முகமூடிக்கும் தூள் கிளம்பியது. குரக்கன் அரைக்கும் சத்தம் போல் கேட்டது எனக்கு பலமான அடிகள் "எங்கள் கப்டனுக்கா நீ தலையை ஆட்டினாய்? என்று சகோதர மொழியில் பேசிய ஒருவர் அந்த முகமுடியின் திரைச் சிலையை கிழித்து அடித்தார். எனக்கு ஒரே அதிர்ச்சி அந்த முகமூடி நன்கு தெரிந்த முகம் தெரியாத முகம் போல் காட்டிக் கொண்டேன்தொடர்ந்து வாழ வேண்டும் என்ற ஆசையில்
கென்றது; யோசித்தேன்.
வீண்விரயம்? 50L, LI
தங்களாயின. து பணம் வரவில்லைாகவே. "வீண் செலவு 3,356 ONTLIDIT, இருக்கவும்
ழங்கள், மீன்
சாப்பிடக்கொடுக்காம வயதில போஷாக்கான அவசிந்தானே மாமி ாறு ஏதோ கறி என்று ட்டா போதுமா?" என்று
"լ Ո6760671
கடிதத்தின் சாராம்சம்.இது மாமியாரின் கைங்கரியம் தான். ஏதேதோ எழுதிவிட்டார். கணவரும் சிந்திக்காமல் பணமும் அனுப்
பாமல் இப்படி எழுதிவிட்டார். மெளன
災 மாகவே இருந்தேன். யாரிடம் சொல்ல-யாரை 2 நியாயம்கேட்க நடப்பது நடக்கட்டும் மறுநாள் மாமியார் வாசலில் திக்விஜயம் வந்ததும் 後 "இந்தாங்க.பணம் செலவுக்கு இனி மகன் எனக்குத்தான் பணம் அனுப்புவார் - நா தர்ரேன் ஒங் செலவுக்கு."
●●● அடிக்கடி பிள்ளைகளுக்கும் எனக்கும் திடீர்திடீர் என சுகவீனங்கள் ஏற்பட்டன. வைத்தியர் கூறினார் மாமியாரும் பக்கத் ல."மருந்துகளுடன் இந்த விட்டமின்கள் டொனிக்குகள் வாங்கிக்கொடுங்கள் வளரும் பிள்ளைகளுக்கு போதிய போஷாக்கின்மை யால் நோயெதிர்ப்பு சக்தி குறைந்து வருகிறது. ஆரோக்கியமான எதிர்காலம் அவசியம் என்றால் பால், முட்டை மீன்-பழங்கள் உணவுடன் கலந்திருத்தல் வேண்டும். தொடர்ந்து இவைகளை பாவியுங்கள். நோய் வந்தபின் வைத்தியம் செய்வதைவிட வருமுன் காப்பது மேலல்லவா?" என்று என்ன
JEGOOI GJITfL
- வெல்லாமோ கூறினார். அமைதியாக காதில்
நந்தன.
ணைக்கு வந்ததால்
வாட்ச்சைப் பார்த்தேன். திரமாக ஒரு மணியை
வாங்கிக் கொண்ட மாமி "அப்படியே
செய்யிறோம் டொக்டர்" என்று கூறி என்
முகத்தை மந்து நோக்கினார்.
C
ஷொக் அந்த நீலச்சட்டை, "பெரியவர் உங்களை அழைத்து வரட்டாம் சிங்களத்தில் கூறியபோது மீண்டும் திரும்பினோம் வாசலை நோக்கி, சே. இந்த அலைச்சல் மாதிரி என்ர வாழ்க்கையில் நான் அனுபவிக் கலையே மனம் அலுத்தது. யாரை குற்றம் சொல்வது-விதியையா? யுத்தத்தையா? மனி தாபிமானம் மரத்துப் போன மனிதர்களையா? புரிய வில்லை.
நான் மெளனமாக எழுந்து "தெங்யூ டாக்டர்" என்றவாறு கண்களில் கசிந்த நீரை மறைக்க முயன்று தோற்று திரும்பி மெளனமாக நடந்தேன். அடுத்தநாள் வைத்தியரின் வார்த்தைகள் காதிற்குள் ஒலித்துக் கொண்டிருக்க மாமி மீது எரிச்சல் எரிச்சலாக வந்தது. சமைத்து வைத்து விட்டு சாப்பிடமனமின்றி சோர் வுடன் சோபாவில் சாய்ந்து கொண்டிருந் தேன். வாசலில் ஏதோ நிழலாடியது. காலடிச்சத்தம் வேறு நிச்சயம் மாமிதான் 495 655756067 :? G) RITG387GBL GÖT.
நெற்றியில் ஏதோ ஊர்வது போலி ருக்க திடுக்கிட்டு விழித்தேன். ஆமாம் மாமிதான்-நடித்தேன்.
"լDրլի.."
"என்னா மகள் உடம்புக்கு முடி LIGJIGAMALIITP" (BLIJFTIgŞUBB50B56ör... "Fifi... Fífli... டாக்டர் சொன்ன-எழுதித்தந்த டொனிக், மருந்துகள் எல்லாம் வாங்கி வந்திருக் கேன் இனி பிள்ளைகளுக்கு நேரத்துக்கு டோனிக் கொடுத்து போஷாக்கான சாப்பாடும் தமைத்துக் கொடு. நான் ஒரு
ட்டாள். இன்னமும் அந்தக் காலத்திலே
$Â. இந்தக்கால பிள்ளைகளுக்கும் நாம் சின்னதில இருந்ததுக்கும் எவ் வளவோ வித்தியாசம்..ம். ஆமா எங்க வாண்டு பசங்க.P இன்னைக்கு இந்தியாவும் பரீலங்காவும் சிரிக்கட்டோ. ா கிரிக்கட்டோ வெளயாடுதாமே. எந்த பட்டனை தட்டினா டிவி போடலாம்." நான் மலைத்துப் போய் நின்று கொண்டிருந்தேன். O
தனிமைப்பட்டுப்போன உணர்வு- பிறப் பிடத்தால், பாஷையால்.
என் பெயரை அழைத்தார்களாம்
(echrau ពីួf- அநுராதபுரம் எனக்கறிமுகமான நட்புக் குயில் கிசு
நான் போகவில்லையாம். அங்கிருந்த
கிசுத்தது. அப்படியானால் கடைசியாகத்
மருத்துவ சான்றிதழ் படிவத்தை காட்டி நிலைமையை மீண்டும் புரிய வைத்த போது உள்ளே செல்ல அனுமதி கிடைத்தது. கூடவே அவரின் மனிதாபிமான வார்த்தை களும் வெளிவந்தன.
வைத்தார். அரை "சொறி உங்களுக்கு கரைச்சல் பாக அனுமதி கிடைத்த தந்திட்டம்" வேதனைப்பட்ட அம் மனிதருக்கு ந்திரப் பறவையானது. நன்றி கூறிவிட்டு, ஆஸ்பத்திரி அறைக்குள் நடந்த போது, நுழைந்தோம் நேரம் 115 மருத்துவ
நடையின் வேகத்தை ரும்பியபோது மீண்டும்
சான்றிதழைப் பெற என்னைப் போல பல ளம் அரசாங்க ஊழியர்கள் நிரம்பி வழிந்தார்கள். அவர்களிலிருந்து நான்
தான் எனக்கு டாக்டரின் தரிசனம் கிடைக்கும் மனம் விறைத்தது.
வீட்டுக்குச் சென்றதும் இந்த அடையாள அட்டைக்கு விடுமுறை கொடுத்துவிட்டு, தற்போதைய இருப்பிட அட்ரஸுக்கு ஒபிஸ் ஐடென்ரி கார்ட், ஒன்றை உடனடியாக எடுக்க வேணும் மனதுக்குள் தீர்மானம் ஆணி அடித்தது. கூடவே, யுத்தத்தின் அகோரப் பிடியினால் அன்றாடம் அல்லல்படு கின்ற அப்பாவி நெஞ்சங்களுக்காக மனமும் கசிந்தது.

Page 18
நிலவு வெளிச்சம் நிறுத்தப்பட்டால் மதுரா மகிழ்வாள்.
நிலவு வெளிச்சம் மேலும் அதிகப் பட்டால் மாறன் மகிழ்வான்.
இருவரும் இருந்தது ஒரே இடத்தில், பட்டு மஞ்சத்தில்
நினைப்பு மட்டும் வேறு வேறாக இருந்தது இருவரதும் சித்தத்தில்
பட்டு மஞ்சம், அருகில் ஒரு அஞ்சுகம் மொத்த அழகையும் முழுதாகப் பார்த்துவிடத்துடித்தது காளையின் மனம் தொட்டிழுத்தான், மயில் தோகை சற்றே சரிய அஞ்சுகத்தின் நெஞ்சகத்தில் விழி தொலைத்தான்
படையிலிட சம்மதம்தான் பாழாய் போன பால் நிலா இரவைப் பகலாக்கிக் கொண்டிருக்கிறதே என்று பாவை நினைத்தாள்.
அந்திப் பொழுதோடு வானில் இருந்து நழுவிய செந்நிறம் இப்போது மதுராவின் வதனத்தில் வந்தமர்ந்து கொண்டது.
தோகையைத் தொட்டு சரிப்படுத்திக் கொண்டது கான மயில்
இப்போது மாறனின் வதனம் சற்றே சுருங்கியது விழிகளுக்கு வேதனை உண்ணக் கிடைத்தது உடனேயே போனதே வேதனை வரத்தானே செய்யும் நிலாவுக்கு தூக்கம் வந்து தொலைக் காதோ என்று மதுரா மனதுக்குள் தவித்துக் கொண்டிருந்தாள்
சற்று நேரம் சமாளித்துத்தான் பார்ப் போமே நிலவு ஒய்வெடுக்கிறதா LIIÄ5GVIII).
அதுவரை இவரை எப்படி சமாளித் துக் கொள்வது
கரும்பு தோட்டத்திற்குள் புகுந்த மத யானையை கட்டிப்போட்டு வைத்திருப்பது GILILLy?
இருக்கவே இருக்கிறது ஊடல். பொழுதை நீடிக்க அதுதானே பொருத் தம்.
எங்கிருந்து தொடங்குவது? மாற னுக்கு அந்த மாங்குயிலின் மன ஓட்டம் தெரியவில்லை.
"உண்ண அமுதுண்டு உண்டு தீர்க்க ஒரு யுகப் பசியுமுண்டு. தேனுண்டு. திகட்டாத கள்ளுமுண்டு. தித்திக்கும் சுவையூட்டும் கனியுமுண்டு. எத்திக்கு சென்றாலும் காணக் கிடைக் காத களிப்பூட்டும் கான மயிலுமுண்டு. ஆனாலும், வாயிருந்தும் பசியோடு, கண் இருந்தும் கவலையோடு, கையிருந்தும் வாரியனைக்க வளம் கிடைக்காத வருதத்தோடு வாடியிருக்கிறேன் நான்."
டியர் சிந்தியா பணம் வந்துவிட்டால் சிலருக்கு இருப்பே கொள்வதில்லையே. அவர்களைப் பற்றி ஒரு நாலு வார்த்தை சொல்லுங்கள்?
சி. மனோன்மணி, களுவாஞ்சிக்குடி நான் என்ன சொல்வது கவியரசு கண்ணதாசனே சொல்லியிருக்கிறார் கேளுங் கள குளிக்கும் அறைக்குள் மெதுவாகச் செல்லவில்லையானால் வழுக்கி விழுந்து சாவாய் வசதியாக இருக்கும்போது ஜாக்கிர தையாக வாழவில்லையானால் கடனில்முழ்கி அழிவாய்."
* வாழ்க்கை என்றால் ஆயிரமிருக்கும் என்று சொல்கிறார்கள். அதில் ஒன்றைச் சொல்லுங்களேன்.?
எம். ஜெயமோகன், கண்டி வாழ்க்கை என்ற புத்தகம் ஒரு தோட்டத் தில் உள்ள ஒரு ஆண் ஒரு பெண்ணிடமிருந்து ஆரம்பமாகிறது. தைச் சொன்னது ஒஸ்கார் வையில்ட் என்னும் அறிஞர்
* சமீபத்தில் வெளியாகியுள்ள திரைப் படங்களில் உமக்கு திருப்தி தந்த படம் எது?
எல். முகமட் அக்குறணை, திருப்தி தந்ததோ இல்லையோ, வயிறு வலிக்கச் சிரிக்கவைத்தது மாமன் மகள்
* வடபுலப் போரில் அரசாங்கம் பெற்றுள்ள வெற்றியைப் பற்றி என்ன நினைக்கிறீர்?
சா. அல்போன்ஸ், கொழும்பு-06 இருபக்கமும் கூர் உள்ள கத்தி
* ஒரு பெண்ணை மனப்பூர்வமாக காதலிக்கும் காதலன் அப் பெண்ணிடம் எதிர்பார்க்கும் விடயங்களைக் கூறமுடியுமா?
எஸ். சசிகுமார், திருக்கோவில் தனது காதலியின் வசதி வாய்புக்கேற்ப எதிர்பார்க்கும் சமாச்சாரமுங்கோ அதெல் வாம். சொல்ல வெட்கமாயிருக்குதுங்களே!
என்றான் மாறன்.
கவனமாய் செவி கொடுத்து ஊட லுக்கு ஒரு காரணத்தைப் பிடித்துக் கொண்டாள் மதுரா
"எப்படி. எப்படி, எத்திக்கும் சென்றாலும் காணக்கிடைக்காத .ஒஹோ புரிகிறது. புரிகிறது" - "என்ன புரிகிறது? "போகும் திக்கெல்லாம் போகம் தேடுகிறது உங்கள் பொல்லாத மனம் என்று." எதிர்பாராமல் தேர் தடம் மாறியது. வடம் பிடித்தவன் வருந்திப் போனான்.
Gloւյail (B6որլ ( (Որվ) || விட்டுப் பார்த்த புகழார வார்த்தைகள் பொறியில் அல்லவா சிக்கிக் கொண் டன. மனதுக்குள் புலம்பிக் G) JUSTIGIØSTLINI GÖT,
"நிலாப் பெண் நீ இருக்க, உலாப் போகும் இடமெல்லாம் எனக்குப் பெண் எதற்கு? ஆனால் ஒன்று உலாப் போகும் இடமெங்கும் நான் கனாக் காண்பதுண்டு."
"வழியில் விழியில் பட்டவர்களெல்லாம் கனவில் தென்பட்டுக் கொண்டிருப் பார்களாக்கும்!
"சொல்லி முடிக்க முன் னர் இந்த செம்பருத்தி ஏன் சினக்கிறது. கனவில் அழ காய் வந்து புன்னகைப் பூவை நீவீசியெறிவாய் நான் தூங் கிப் போவேன்."
"துங்கவைக்குமளவுக்கு என் புன்னகை வெறுப்பா யிருக்கிறதோ உங்களுக்கு" ே
"எந்தத் திசையில் இழுத்தாலும் தேர் நகராது போல் இருக்கிறதே! மெல்ல முனு முணுத்தான்.
"என்ன முணுமுணுப்பு?" "சுந்தரப் புன்னகை வெறுப்பேற்றும்ே? விருப்பேற்றும் சுகமுட்டும். அந்த சுகமே நிம்மதியான தூக்கத்திற்கு நீர் வார்க்கும்."
"தூக்கம் என்ன மரமோ நீர் வார்க்க "பட்டுவிட்டால்தான் மரம் படுத்துக் கொள்கிறது. மனிதனோ படுத்து விட்டால் மரமாகிவிடுகிறான்."
"அய்யய்யோ. அய்யய்யோ." "66607. 6660, P பதறும் சாக்கில் தோள் தொட்டு
* டியர் சிந்தியா நான் அரசியலுக்கு செல்ல விரும்புகிறேன். அதற்கான தகுதிகள் என்னவென்று கூறுவீர்களா?
செல்வி-சு. துளசிமணி, அப்புத்தளை இந்தக்காலத்திலும் அரசியலுக்கு செல்ல தகுதி தேடும் ஒரே ஆள் நீர்தான் செல்வி நீர் என்ன புரட்சித் தலைவியா?
* சிந்தியா உங்களுக்குப் பிடித்த திருக் குறள் எது?
Acrofurt-asso Tsar. அப்பா கவிராசா (நீரே வைத்துக் கொண்ட முடியோ) என் சிற்றறிவுக்கு எட்டியவரை திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் மட்டும்தான் இருக்கிறது. அதிலே காலத்திற்கு ஒவ்வாதவை தவிர அனைத்தும் Lily. 51DLL/7.
மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாத விஷயம் எது?
ஏ.சி.எம். முஸம்பில், குளியாப்பிட்டிய அதன் பெயர்தான் அந்தரங்கம்
* தமிழீழ விடுதலைப் புலிகளின் இன்றைய நிலை?
எம்.ஜேஷாஹீன்நிஷா, எருக்கலம்பிட்டி 6/L/GUIT GLIsai 6TöLIL Lilia) டைவை எப்படிச் சரிக்கட்டலாம் என்று தீவிரமாகச் சிந்தித்துக்கொண்டிருக்கிறார்கள் கிழக்கில் ஒன்றரைக் கண்.
* தமிழ் கட்சிகள் போர் நிறுத்தம் கேட்டிருக்கிறார்கள். அரசு மறுத்தால் என்ன செய்யப் போகிறார்கள்?
ஏ.சிறீதரன், கல்முனை.
弯
அணைத்து பதம் L "விடுங்கள்
"பதறவில்லை, ! "இன்னமும் ஆ "GBL GODFL", L un அகில உலக அறிவு "அப்படியென்சி “血,ü.* "கடலில் நதி க நதியே வா, கடல் உ6 குதூகலித்திருக்கிறது "குடிப்பதற்கு மு "அறு சுவை நாவூறுவதில்லையா, வைத்துக் கொள்ளே GL f.), Gd, TGS
மறுத்தாச் ஒன் என்று கேட்டவர் கேட்கப்பட்டவர்களுக் என்று தெரிந்தும் என்று உங்களுக்கு
கத்தானே
* என் காதலி வருவதற்கு தயங்குகி இ. திலீப்கு எதற்கும் உமது கண்ணாடியில் பார்
பாராளுமன் உக்கள் துணிச்சல களித்திருக்கிறார்கே ஆ உருத் மெய் சிலிர்த் ரத்வத்தை தனது L17, 25653 l/ ஒரு புன்னகையாடு பொறுமைக்கு ஈடு 26.7GL12
* மரியாதைக்கு பற்றி என்ன நினை sl. a,
மரியாதைக்கு வ அது எல்லாவற்றை விடும் என்று திரும அறிஞரி சொல்லி சம்பந்தப்பட்டவர்க லுங்கள்.
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பாய்ந்த இடங்களில் எல்லாம் மதுராவுக்கு ஆசை அம்பெனத் தைத்துக் கொண்டி ருந்தது.
பேசும் சாக்கில் மாறன் தொட்டமிட மெல்லாம், மறுபடி தொடப்படும் வரம் கேட்டுக் கொண்டிருந்தன.
"நதிக்கு சம்மதமா?” என்று கேட்டு இடையிலே கிள்ளினான் மாறன்
"வலிக்கிறது" என்று சொல்லி பொய்க் கோபம் காட்டியதில் உதடும், முகமும் ஒத்துழைப்புக் கொடுத்தாலும், உள்ளமோ கிள்ளிய விரல்களை திருப்பி அள்ளிக் கொண்டாரே, அங்கேயே இருக்க விட்டால் என்னவாம் என்று கேட்டுப் பார்த்துக் கொண்டது.
வெளிச்சம் இருக்கிறதே என்று முன் பிருந்த வெட்கத்தை ஊடல் நாடகம் விரட்டிக் கொண்டிருந்தது.
ஊடல் நாடகத்தால் மதயானையை கட்டிப் போட நினைத்தேன், இப்போது மதன யானையன்றோ என் மனதுக்குள் புகுந்து விட்டது.
வெண்ணிலா வெளிச்சம் கண்டு முதலில் வெட்கிநின்ற உள்ளத்தை உள்ளிருந்தே ஒரு படை வெற்றி கொள்கிறதே!
ஆசையைப் பூட்டிவைத்த கோட்டைக் கதவுகள் தெறித்து விழ உள்ளிருந்து முன்னேறும் படை என் உள்ளத்தையும் உடைக்கத் தொடங்கிவிட்டதே. அது என்ன படை? ஊடல் அதிகமாக அதிகமாக உள்ளே ஆசைக் கடல் பெருகத் தொடங்கி விடுகிறதே.
தழுவாமல் அவர் இருப்பார் என்று ஊடலை அரணாக்கி நான் தடுத்துக் கொண்டிருக்க அந்த ஊடலுக்குள் ஒரு படை உருவாகி விடுகிறதே.
அதுதான் ஆசையென்னும்
| LIGOLGALIP1
மதுரா உலையானாள் தன்னை மறந்து மெல்ல அசைந்து வெட்கம் உடைத்து மாறனின் தோளில் முகம் சரித்தாள்.
மார்பு துடித்ததும், மேனி நெருப்பாய் சுடுவதும், மூச்சுக் காற்று அனலாய் தோளில் பட்டுச் செல்வதும், முதுகை வருடிய அவளின் விரல்கள் படபடப் பதும், கொத்து மலர் சரம் தன்னை சூடிக்கொள்ள விடுக்கும் அழைப்பென்று புரிந்தது மாறனுக்கு
என்றுமில்லாத வேகம் இன்று எப்படி? வழக்கமாய் தடுக்கும் வெட்கம் ஒரு ஒரமாய் ஒதுங்கியது எப்படி?
வியப்புத்தான் மாறனுக்கு வியந்து கொண்டேயிருந்தால் விடிந்து விடுமே மாறன் விபரம் தெரிந்தவன் அதனால் நாம் இப்போது அவர்களை விட்டு ஒதுங்கிக் கொள்வதே நாகரீகம் ஊடலுக்குள் உள்ள படையை திருவள்ளுவரும் நமக்கு அடையாளம் காட்டி யிருக்கிறார். நாம் இப்போது திருவள்ளு வரிடம் செல்லலாம். "புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென் DLGÄNGIT lb) LG8)L."
அதிகாரம் - 133 குறள் 1324
குறுக்கெழுத்துப் girl
சிலிர்த்துப் போனேன்" Iம்பிக்கவே இல்லயே! ர் நான் சிலிர்த்தது
க் கடலைப் பார்த்து."
இடமிருந்து வலம் 01. இது குளிர் க்ாலமாதலால் இதனை அணுகி ஆனந்தமடைய எவரும் விரும்ப
DIT INSOY 03. நம் நாட்டில் நடைபெறும் இன மோதல் களினால் விளைந்ததெல்லாம் இதுதான். 05. எத்துறையிலும் திறமையைக் காட்டுவோர்
நிச்சயம் இதனை எதிர்பாாக்கலாம். எக்காரியத்தையும் இத்துடன் முடித்தால்
հրով»
லப்பதுதானே முறை. னைக் குடிப்பதற்காக
மன்னரே குதூகலமா? உணவைக் கண்டால் 5। மாதிரி என்று 6GT." வெற்றி பெறலாம். டே அவன் விழிகள் 07 சுத்தம் செய்ய உதவும்
10. .முடிவதற்குச் சில நாட்களே உள்ளன. 12. நமது அங்கங்களில் இது விழும் இடத்திற்கு உரிய பலன் கணிப் LITiragai.
றும் பண்ணமுடியாது களுக்கும் தெரியும். கும் தெரியும் முடியாது கேட்பது கேட்டோம் சொல்லிக்கொண்டிருக்
வெட்டி ஒட்டி
இதற்குரிய சரியான விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில்
28.12.1995இற்கு முன்னர் அனுப்பிவையுங்கள். அனுப்பி வைக்கவேண்டிய முகவரி
13. ஒவ்வொரு வருடமும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு மக்களைப் பயமுறுத்துகிறது.
மேலிருந்து கீழ் 01. சிலருக்கு இது இன்றும் ஒரு பொழுது
போக்கு 02. நெடுஞ்சாலைகளில் மலிந்து விட்டது. 04. இளசுகள் சேர்ந்தால் இதற்கு அளவே
இருக்காது. * 08. திருடர் பயமிருந்தால் இதற்காக நாய்
GILLITT956 09. பெயர் கேட்டாலே படையும் நடுங்கும். 1. இந்த ஆயுதத்தை வணங்குவர் சைவர்.
இப்பொழுது
எமக்குக் கிடைக்கும்படி
என் கண்முன்னால் ாள் என்ன செய்வது? ார், அக்கரைப்பற்று -07 முகத்தை ஒரு முறை த்துக் கொள்ளவும்
குறுக்கெழுத்துப் போட்டி இல-131 ಶೌನ್ಹೌ வாரமலர் த பெ.இல. 1772 கொழும்பு .
இதற்கான சரியான விடையை எழுதி அனுப்புபவர்களில் பத்து அதிஷ்டசாலிகள் தெரிவு செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தலா ரூபா 50/= பரிசாக வழங்கப்படும்.
குறுக்கெழுத்துப் போட்டி இல-129ற்கான சரியான விடைகள்:
(LP LD) R ERIT OOT 4.
Ча. || 5 || 5 || 60
6. T க லி யு க | ம்
LÓ த்தில் கூட்டணி பா. 6ᏍᏗ | 60Ꭰ ாக எதிர்த்து வாக் 7. 8 9. O Т. шпилпиги 4 да шалдуул? (6) தீ ரகுமார், மட்டக்களப்பு LÉ) 點 boIII R si விட்டது. அமைச்சர் 2 திலுரையில் கூட்டணி தி சொன்ன போது, 60) (6) I ULI EUA 6)
கட்டுக் கொண்டிருந்த டோ. இணைதான்
றைவாக நடப்பவர்கள் கிறீர்?
தியேசன், நீர்கொழும்பு லை இல்லை. ஆனால் ம் விலைக்கு வாங்கி மெண்டேகு என்னும் ருக்கிறார்.
*கு எடுத்து பில் ரூபா 50/- வழங்கப்படும்
όνη
குறுக்கெழுத்துப் போட்டி இல 129இல் வெற்றி பெற்ற அதிஷ்டசாலிகள்:
1 பி, உதயசங்கர் மட்டக்களப்பு 2. செல்வி சசிந்தா சதாசிவம், எல்கடுவ, 3. சி. ஸக்காரியா, அநுராதபுரம், 4. எம். மதியழகன், கொழும்பு-06 5. திருமதி ஜெஸ்மின் பைசர், காரைதீவு.
6. எம். லாபீர், புத்தளம் 7. எஸ். வில்லியம் கலஹா 8. திருமதி டி மகாலசுஷ்மி, வவுனியா 9. ஆர். நுஸ்ரத் பேகம், அக்குறணை, 10. கே.சிவரூபன், உடப்புசல்லாவ,
அதிஷ்டசாலிகள் ஒவ்வொரு வருக்கும் பரிசாக தலா
1呼,17-28,1995

Page 19
Ձորա LINJIT Gofesör LIITETIThaf? TLDSJETTIG ஒடிந்து வீழ்ந்த சிவதனுசு என்ற பெயருடைய வில்லானது மிகப் பூர்வீகமானது தேவ தச்சனாகிய விஸ்வகர்மாவினால் இருவில்கள் முன்பு அமைக்கப்பட்டன. அதில் ஒன்று சிவபெருமானிடமும் மற்றொன்று மகா விஷ்ணுவிடமும் போய்ச்சேர்ந்தன.
விரிசடைக் கடவுளான சிவபெருமான் திரிபுரத்தை அழிப்பதற்காக தன்னிடமிருந்த வில்லினைப் பயன்படுத்தினார். அப்பணி முடிந்ததும் சனக மன்னனின் மூதாதையரில் ஒருவரான தேவராதனிடம் அந்த வில் ஒப்படைக்கப்பட்டிருந்தது. மிதிலை மாநகரில் உள்ள தனிச்சிறப்பு வாய்ந்ததோர் மாளிகை பில் அச் சிவதனுசு ஒர் இரும்புப் பேழையில் வைத்துப் பாதுகாக்கப்பட்டு வந்தது சனகன் மிதிலாபுரி மன்னனானதும் அந்த வில்லி னைப் பாதுகாக்கும் பொறுப்பு அவரிடம் வந்து சேர்ந்தது.
வேள்விக்காக நிலத்தை உழும்போது கிடைத்த ஒரு பெண் குழந்தையை தன்சொந்த மகள் போல வளர்த்துவந்தார் சனக மன்னன். தேவாம்சம் பொருந்திய அக் குழந்தை உரிய பருவம் அடைந்ததும், சிவதனுசான அந்தத் தெய்வீக வில்லினை வளைத்து நாணேற்றும் சக்தி படைத்த ஒருவனுக்கே தன் மகளான சீதையை மணம் முடித்து வைப்பதேன அறிவித்திருந்தார். ஈடிணை யற்ற அழகியான சீதையை அடையவும் மிதிலை மாநகரின் சிம்மாசனத்தில் அமர்ந்து அந்நாட்டின் அரசுரிமையை அபகரிக்கவும் பல நாட்டு மன்னர்களும் வந்து அந்த மாபெரும் வில்லினைத் தீண்டக் கூடத் திராணியற்றுத் திரும்பிவிட்டார்கள். தான் எடுத்த தவறான முடிவினால் தன் புதல்வி வாழ்நாள் முழுவதும் கன்னியாகக் காலங் கழிக்க நேர்ந்துவிடுமோ என்ற ஏக்கம் சனக மன்னனிடம் ஏற்பட்டுவிட்டது. கலங்கினார்; தன்னையே நொந்து கொண்டார்.
சனகர் இவ்வாறு மனமுடைந்து போயிருந்த காலகட்டத்தில தான் விசுவாமித்திர மாமுனிவருடன் இராமனும் இலக்குவனும் வந்து சேர்ந்தார்கள், அவர்கள் மிதிலை நகரை வந்தடைந்ததும் இராமனை தன் முதலில் கண்ட சனகருடைய உள்ளம் னம் தெரியாததோர் உணர்வினைப் பெற்றது. அத்துடன் சகல அம்சங்களும் பொருந்திய அந்த இளைஞன், தன்னுடைய பால்ய நண்பரான தசரதச் சக்கரவர்த்தியின் குமாரன் என்பதனை அறிந்ததும், பன்மடங்கு உற்சாகமும் மகிழ்ச்சியும் பெற்றார். அதுமட்டு
22 ܫܵܝܵ
n/ീ
கடலில் ஆழ்த்திவிட்ட அதே ளைஞனே ! வில்லை முறித்தெறிந் தான் என்ற சேதியை சீதைக்குச் சொல்ல பாய்ந்தோடினாள்.
தன்னுள்ளத்துள்
குடிபுகுந்து விட்டவனே வில்லினை உடைத் தெறிந்தான் என்பதை தன்தோழி நீலமாலையின் வாயிலாகக் கேட்டறிந்த சீதையின் உள்ளத்தில் விபரிக்க (UPOLA ULIITUS புத்துணர்ச்சி பாய்ந்தது. படுக்கையை விட்டுப்பாய்ந் தெழுந்தாள். "சிவதனுசினை உடைத்தது யார்.யார்." எனப் பல முறை கேட்டு ஐயம் நீங்கப் பெற்றாள்.
ಙ್ಗತಿ?
வீரன் அவனே!
அன்று தான் கண்ட அதே இளைஞன் தான் வில்லினை உடைத்தான் என்பதனை உணர்ந்து கொண்டாள்.
தனால் சீதையின் நிலையில் ஏற்பட்ட மாற்றத்தினை கம்ப நாட்டாழ்வார் வர்ணிக்கும்
றையினைப் பார்ப்போம்
GigirLITi, உண்டு உண்டு என்னவும் மெல்லியல் முலைகளும்
விம்ம் விம்முவாள் சொல்லிய குறியின் அத்
தோன்றலே அவின், அல்லனேல் இறப்பென் என்று
அகத்துள் உன்னினாள்
(பாலகாண்டம்- 728) பொருள்:
தோழி இபோடி வந்து - வில்லினை உடைத்தவன் தான் நேரில் கண்டு காமத் தீயின்ை மூட்டியவன் என்பதனைக் கூறக்
மல்லாமல் இந்த இளைஞன் மட்டும் சிவதனுசுவை வெற்றிகரமாக நாணேற்றிவிடு வானானால் அதைவிட எனக்கு மகிழ்ச்சி தரக் "? வேறு எதுவுமேயில்லை. என் மகள் சீதைக்கு ஏற்ற கணவன் இந்த இராமனே என்று அவருடைய உள்ளத்தில் எண்ண அலைகள் எழுந்தன.
மன்னரும் மகிழ்ந்தார் முனிவரும் மகிழ்ந்தார்
அரசவையில் இராமன் வில்லினை எடுத்து நாணேற்றும்போது அவ்வில் ஒடிந்து
ழ்ந்ததைக் கண்ட சனகர் மனம் பூரித்து தனது வேண்டுதல்கள் யாவும் உரிய பலனைத் தந்து விட்டதனை உணர்ந்தார். உவகை மேலிட்டால், விசுவாமித்திர மாமுனிவரை நோக்கி கண்களால் தன் நன்றியறிதலைத் தெரிவித்துக் கொண்டார். முனிவரும் தன்னுடைய கடமைகளில் மிக முக்கியமானதொரு கட்டம் நிறைவேறு கிறதே என்று எண்ணி மகிழ்ந்தார். இராமனைத் தன்னருகே அழைத்து அர வணைத்துஉச்சி மோந்தார்.
இராமர் சிவதனுசினை வளைத்ததைக் காண சீதை அவைக்கு வந்திருக்கவில்லை. இராமனை மிதிலையின் இராஜபாட்டையில் கண்டது முதல் அவள் தன்வசமிழந் திருந்தாள். தன்னுடைய அன்றாடக் கடமைகளையே மறந்திருந்தாள். ஊன் உறக்கம் மறந்து உற்சாகமிழந்து தனிமையில் வாடினாள் தோழியரின் ஆடல் பாடல்களிலோ, வேடிக்கை விநோதங் களிலோ சீதைக்கு நாட்டம் செல்ல வில்லை. மலர்களைப் பரப்பியிருந்த படுக்கையே முள் படுக்கையாக அவளைக் குத்தி வதைத்தது. சீதை அவைக்குச் செல்லாவிட்டாலும் வில் வளைப்பதை வேடிக்கை பார்க்க அவளுடைய தோழிகள் பலர் சென்றி இந்தனர். அவர்களில் ஒருத்தி நீலமாலை. இரு நாட்களுக்கு முன்னர் அந்தப்புரத்து உப்பரிகையில் சீதையுடன் நின்று
EUA முனிவரோடும் தம்பி லக்குவனோடும் இராஜபாட்டையில் வருவதை நீலமாலையும் கண்டவள். தன் தலைவியாகிய சீதையின் கண்வழி புகுந்து கருத்தினைக் கலக்கி காதெலனும் துன்பக்
கேட்ட சீதையின் உள்ளத்தில் மட்டுமல்ல,
உடலிலும் பெரு மாற்றங்கள் தோன்றுகின்றன.
அழகிய பெண்களுக்கு இடை மிகவும்
சிறுத்திருக்கும் சீதைக்கு இடையே நுசும்பு) இல்லையே என்று கூறுவார்கள். ஆனால்
870 ệm L. என்று கூறுவதற்கேற்றாற்போல் ெ 54 c90/05 டைய மார்பகங்களும் விம்மிப் பெருக்
பூரிக்கின்றன. தோழி குறிப்பிட்டது போல "வில்லினை இடித்தவிரன் தன்னுடைய உள்ளத் ல் குடிபுகுந்திருப்பவன் அல்லவென்றால் 955 ಬೌ6′ ೭೦ಕ್ ಉಣೆ೦ಗ
இராமனுக்கு சீதையே மணமகள் என்பது நிச்சயமாகிவிட்டது எல்லோருடைய உள்ளங்களும் பூரித்துவிட்டன. எவரும் எக்குறையும் காணமுடியாது. இதில் மாறுபட்ட கருத்தினைக் கூற எவருமே
ിങ്വേ,
விசுவாமித்திரரை அணுகிய மாமன்னன் இராம-சீதை திருமணத்துக்கான ஏற்பாடுகளைச் செய்வதற்குரிய ஆலோசனைகளைக் கேட்டார். மணமகனின் தந்தையான தசரதச்சக்கரவர்த்தியையும் பரிவாரங்களையும் அழைத்துவர மிக வேக மாகச் செல்லக் கூடிய ஒரு குழுவினரை ஏற்பாடு செய்து முறையான வரிசைகளுடன் சனக மன்னன் அனுப்பி வைத்தார். தனது சீடர்களில் சிலரையும் விசுவாமித்திரர் அத்தூதுக் குழுவில் இணைத்து தனது தனிப்பட்ட அழைப்பினையும் தசரதருக்கு அனுப்பி வைத்தார். அத்துடன் மிதிலை மாநகரமே விழாக் கோலம் பூணலாயிற்று
மூன்று தினங்களில் மிதிலைமன்னரின் தூதுவர்கள் தசரத மாமன்னர் முன்நின்றனர். மிதிலையில் நடைபெற்ற சகல சம்பவங்களை யும் எடுத்துரைத்து மன்னர் அனுப்பிய பரிசுப் பொருட்களையும் அழைப் போலை யையும் தசரதரிடம் கொடுத்தனர்.
அசுரர்களை அழிக்கவென்று அரசிளங் குமாரர்களை மாமுனிவர் அழைத்தச் சென்றார். நாம் பயந்து பயந்துதான் புத்திரர் களை அனுப்பிவைத்தோம். ஆனால் மங்கள கரமான செய்தியல்லாவா வந்திருக்கிறது! என்று தசரத மன்னர் புத்தார். LD56ofså
கின்றன. உடலின் sylfällas fir 8 Guglið
இராமாயனப்
செல்வன், சே.மணிசேகரன் ப்ளி ஜனபத்தய பாரதெக்க
ந ரஜித்தா,
லுயிஸ் பிளேஸ், குடாப்பாடு, நீர் கொழும்பு
5. சிஹற்னாஸ் இஸ்மத் இல 28 கொழும்பு வீதி, தில்லையடி, புத்தளம்
G3 Irr II " L.q. பரிசுக்குரிய அதிஷ்டசாலிகள்
கவுதம மாமுனிவர்
இல-09
3. எம்.கே.குமாரவேல் இலங்கேஸ்வரி
பிளக் போறட், புசல்லாவ.
4 செல்வன்.ஆர்.சேகர்
LDITG) 60G GIGUCLL, DGULLIGOGOT.
மணவினைகாண மிதிை ஏற்பாடுகளையும் செ களுக்கு கட்டளையிட்ட
தன்னருகிலே நின்
பாளனான உபேந்திர
பார்த்தார். "உபேந்திர
இன் 影 ம் சிறுவன
றேன்.
யிருக் அவன் எட்டியிருப்பான் என்று என் பால்ய நண்பரான மகளை என் இராமனு வைக்க ஏற்பாடுகள் இத்தகவலை வசிட் கூறிவிட்டு நீயும் பய செய், ஆமாம் உன் மகன் உன்னுடன் அழைத்து என்றார்.
தசரத குமாரர்கள் ரண்டாவது நாளன்று பாளனாகிய உபேந்தி பிறந்ததை முன்னர் அவனுக்கு லலிதகுமார தன்னைப் போல் சிறந் வந்தான் உபேந்திரன் அவன் சிறந்து வி தந்தை- மன்னருடன் ெ வாய்ப்புக் கிடைத்ததுே க்கும் இளவரசர்க நட்புரிமையுடன் பழகு திருந்தது. சிறப்பாக லலிதகுமாரனுக்கு ெ விருந்தது. இதனை மன் அவதானித்திருந்தார். குழுவினருடன் ல அழைத்துக் கொண்டு ெ ஒரு காரணம் இருப் கணித்துக்கொண்டான். தசரதச் சக்கரவ பிரதானிகளுடன் நால் புடைசூழ மிதிலை நே மிதிலை மன்னர் சன மகளாக வரப் போகும் றந்த-விலைமதிப்புக்கு மதிகளையும் தன்னுடன் **】 தசரச் சக்கரவர்த் களுடன் மிதிலை ே 4/II. jula)60 46) fliga மொத்தம் எண்பத்திர லம் படம் பிடித்துச் லம் எழுச்சிப் ! பெறுகிறது. அயோத் சக்கரவர்த்தியும் குழு சென்றடைவதற்குள் வெளியினை ஏறத்தா AlbLDIIILIlfo).III afl, இதற்காக ஏழு தனிப்
g 1事.17 23, 1995 தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒதுக்கியிருக்கிறார். இயற்கை வனப்பு இள உள்ளங்களின் இன்பக் கிளர்ச்சிகள், நால் வகைச் சேனை களின் நடவடிக் 604 467, LJOD) ufatty உண்டு மகிழ்தல்
ல செல்வதற்கு சகல ப்யுமாறு அமைச்சர் I
LDITU60 றிருந்ததன் மெய்காப் னை மன்னர் உற்றுப் ா இராமனை நான் ITU, G36 GT GNÝST GODIs) திருமண வயதை எண்ணவேயில்லை. F60f3, DITID6ö160T6öflöt க்கு மணம் முடித்து செய்துவிட்டார்கள். ட மாமுனிவரிடம் ணத்துக்கு ஆயத்தம் எ லலிதகுமாரனையும் வர மறந்து விடாதே"
ன் பிறந்து பன்னி DGÖTGOTTfGÖT GYLDIG, ITILI ரனுக்கும் புத்திரன்
அறிந்திருந்தோம். ன் என்று பெயரிட்டு, த வீரனாக வளர்த்து 1, நற்கலைகளிலும் ாங்கினான். தனது நருக்கமாகப் பழகும் பால், லலிதகுமாரனு ன் நால்வருடனும் ம் வாய்ப்புக்கிடைத்
பரதனுடன் தான் நருக்கம் அதிகமாக னரும் அவ்வப்போது மிதிலை செல்லும் லிதகுமாரனையும் பரும்படி கூறியதிலும் பதாக உபேந்திரன்
ாத்தி சகல மந்திரி வகைச் சேனைகளும் ாக்கிப் புறப்பட்டார். 'ಕ್ಷ್ தன் மரு சிதைக்கும் எண்ணி அப்பாற்பட்ட வெகு கொண்டு சென்றார்.
தி தனது பரிவாரங் நாக்கிச் செல்கின்ற கரவர்த்தி கம்பன் "ண்டு பாடல்களின் காட்டியிருக்கிறார். ILGULÉ " 67 GOTLÜ (@LILIIII7 தியை விட்டு நீங்கிய வினரும் மிதிலை
alcio ()ol. ழ 300 பாக்களில் ரிவு படுத்தியுள்ளார். படலங்களை கவிஞர்
TID6ui
போன்ற காட்சிகளை இவ்வளவு தெளிவாக வேறு எக்கவிஞரும் வர்ணித்திருப்பார்களோ என்று எண்ண முடியாதிருக்கிறது.
மன்னருடன் சென்ற இளம் உள்ளங்களின் இன்ப உணர்வினை கம்பர் எடுத்துக் காட்டும் அழகினை நமது வாசகர் களுக்கு உணர்த்தும் போருட்டு உபேந்திரனின் மகனான லலிதகுமாரனை இங்கு அழைத்து வருகிறோம்.
★**
இளமையிலிருந்தே தன் தந்தை உபேந் திரனிடமிருந்து உடற்பயிற்சியுடன் சகல வீரவிளையாட்டுக்களையும் லலிதகுமாரன் கற்றறிந்தான் உருக்கினாலானதோ என்று ஐயுறும் வண்ணம் அவனுடைய அங்கங்கள் முறுக்கேறியிருந்தன. கட்டிளங் காளையான அவன் மிதிலை செல்லும் குழுவில் ஒரு பிரிவின் காவலனாகச் சென்று கொண்டி ருந்தான்.
அவன் முன்னே தாமரைக்குளம் ஒன்று நகர்ந்து செல்வது போல் ஒரு வண்டியில் அழகிய தாமரைபோன்ற முகங்களை உடைய பெண்கள் சென்று கொண்டி ருந்தார்கள். அவர்களில் ஒருத்தியின் கண்களுடன் லலிதகுமாரனின் கண்களும் முட்டி மோதிக் கொண்டன.
*青青 பாண்டிலின் வைத்த ஓர் பாவைதன்னொடும் ஈண்டிய அன்பினொடு ஏகுவான் இடைக் காண்டலும், நோக்கிய கடைக்கண் அஞ்சனம், ஆண்தகைக்கு இனியது ஓர் அமுதம் ஆயதே
(பாலகாண்டம்-756)
பொருள்:
QVGÖTLQafla) (6) AFGäTCN), 6) SITGAGTIQUE, IN agaila *. திே : இட்டி வந்து கொண்டிருந்த இரு விரனை தன்னுடைய அஞ்சன மை பூசிய கடைக் கண்ணால் பார்க்கிறாள்
அக்கண் மையானது அந்த விரனுக்கு Safia)LDUITar அழுதழாகியது
லலிதகுமாரன், அவன் முன் சென்ற வண்டியிலிருந்த பூமாலை என்ற அழகிய இளங்குமரியின் விழிகளுள் புகுந்து அவள் உள்ளத்தை ஆக்கிரமித்துக் கொண்டாள். அதே போல் தாமரை ஒத்த முகத்தை உடைய அத் தையலாள் லலிதகுமாரனின்
அ டெ
ஒரே ஒரு கேள்வி மட்டும் பதிலை அழகாக தபாலட்டையில் எழுதி அனுப்பினால் பேதும் அதிஷ்டதாலிகளான ஐந்து பேருக்கு இலக்கிய நூல்கள் கேள்வி- சனக மன்னனின் மற்றொரு மகளின் பெயர் என்ன?
டிசம்பர் 23ம் திகதிக்கு முன்பாக பதில் அனுப்ப வேண்டிய முகவரி:
ALAK S ee SS S S A S S 0 LLS
தினமு - அச வாரமலர்
--دv= [ږي
உள்ளத்தில் கொலுவேறிக் கொண்டாள்.
மிதிலையில் தசரதர் பல நாட்கள் பயணம் செய்து இடையில் சில இடங்களில் தங்கி இறுதியில் மிதிலையை வந்தடைந்த தசரதச் சக்கரவர்த்திக்கும் பரிவாரங்களுக்கும் மிதிலை மாநகர் எல்லையிலேயே மகத்தான வரவேற்பளிக் கப்பட்டது. மன்னர் குழுவில் பரதனும் சத் துருக்கனும் கூடவே சென்றனர் வருபவர் களை வரவேற்க சனக மன்னனும் தனது பரிவாரங்களுடன் வந்திருந்தார். கூடவே இராமனும் இலக்குவனும் தமது தந்தையை வரவேற்க வந்தனர். தசரத மன்னரும் சனக மன்னரும் ஒருவரை ஒருவர் அணைத்துக் ஆலிங் கனம் செய்து கொண்ட்னர் இராமரும் இலக்குவனும் தந்தையின் அடியில் அட்டாங்கமாக விழுந்து எழுந்தனர் வசிட்ட மாமுனிவரும் தனியான பொற் சிவிகையில் வந்திறங்கினார் அவருடைய பாதகமலங்களுக்கும் அரச குமாரர்கள் அஞ்சலி செலுத்தி ஆசி பெற்றனர். சகோதரர்கள் நால்வரும் நீண்ட இடைவெளிக்குப் பின் ஒன்று கூடினர்
***
இராமன் ಙ್ வளைத்து ஒடித்த அன்றிலிருந்தே மிதிலை விழாக் கோலம் பூண்டு விட்டது. தசரதச்சக்கர வர்த்தியும் பரிவாரங்களும் மிதிலை மாநகர் வந்து சேர்ந்ததும் அந்நகரின் கோலம் மேலும் சிறப்புற்று விளங்கியது.
அடுத்த நாட் காலையில் அரசவையில் தசரத மாமன்னருக்கும் பரிவாரங்களுக்கும் அரச முறையிலான வரவேற்புபசாரம் நடை பெற்றது. அதனைத் தொடர்ந்து அரண் மனையிலுள்ள சிறப்பானதொரு மண்டப த்தில் மன்னர்களி, மந்திரிகள் முதலா னோருடன் இரு அரச குடும்பத்தினரும் விசுவாமித்திர மகரிஷி, வசிட்டமாமுனிவர் மற்றும் சதானந்த முனிவர் ஆகியோரும் அமர்ந்திருந்தனர். முறைப்படி சீதாஇராம திருமணப் பேச்சுக்கள் ஆரம்பமாயின. நிச்சயதார்த்தம் போன்ற வைதீகச் சடங்கு களும் டம் பெற்றன. சீதையையும் அழைத்து ஒருவரை ஒருவர் பார்த்து தங்கள் சம்மதத்தையும் கூறுவதற்குச் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டது.
ரே மேடையில் நான்கு திருமணங்கள்
சனகரின் தம்பி குசத்துவசன் இட்சுமதி நதிபாயும் சாங்காசியம் என்ற நாட்டின் அரசனாக இருந்தார் அவரும் தனது மகாராணியுடனும் மிதிலை வந்திருந்தார் சனக மன்னனும் தசரதரும் விசுவரமித்திர மாமுனிவரையும் தத்தமது குலகுருக்களான சதானந்தமுனிவர் வசிட்ட மாமுனிவர் ஆகியோரையும் கலந்து ஒரு முடிவுக்கு வந்தனர்.
சனகமாமன்னனுக்கு தெய்வப் பிரசாத மாகக் கிடைத்தவளே சீதை தவிர ஊர்மிளை
என்றொரு சொந்த மகளும் அவருக் கருக்கிறாள். 600 6IT Ա 6)) GMT IT GUI இலக்குவனுக்கு ஊர்மிளையை மணம் முடிப்பதென்றும் (UPLG). GJIT GOT 95||
விசுவாமித்திரரும் வசிட்டரும் சதானந்தருடன் கலந்தாலோசித்து சனகரின் தம்பி குசத்துவசன் புத்திரிகளான மாண்டவியை பரதனுக்கும் சுருதகீர்த்தியை சத்துருக் கனுக்கும் மணம் முடித்துவைக்க முடிவு செய்தனர். தசரதகுமாரர்களான நால்வரு க்கும் ஒரே நாளில் ஒரே திதியில் திருமணம் நடத்துவதற்கு முடிவாயிற்று
மூன்று முனிசிரேட்டர்களும் அவர் தம் சீடர்களும் மணமேடையை முறைப்படி அமைத்தனர். வேத விதிப்படி சகல கருமங் களும் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் யாவும் பூர்த்தியாயின மக நடசத்திரத்தில் திருமணத்துக்கான நிச்சயதார்த்தம் நடை பெற்று மூன்றாவது நாளான பங்குனி உத்திர நடசத்திரத்தன்று திருமணம் நடைபெற ஆயத்தங்கள் நடைபெற்றன.
இராமன்,இலக்குவன், பரதன், சத்துருக் : சர்வ அலங்காரங்களுடன் மண மேடைக்கு வந்து சேர்ந்தனர். இதே போல் சீதை ஊர்மிளை, மாண்டவி, சுருதகீர்த்தி ஆகியோர் பட்டாடைகளை உடுத்தி நவரத்தினங்கள் பதித்த ஆபரணங் ளைப் பூண்டவர்களாக மேடை மீது வந்தமர்ந் தனர். வேத மந்திரங்களின் ஒலியுடன் ஓம குண்டங்களிலிருந்து எழும் புகையும் ஒன்றிணைந்து விண்ணிலும் மண்ணிலும் பரவ-முதலில் இராமன் ԼD6UMԼՈII606Ս60)III சிதாபிராட்டியின் கழத்திலே சூடினான். தொடர்ந்து °刃° குமாரர்களும் அரசிளம் குமரிகளின் கழுத்தில் LDT 6061) 4560677 ĝi (#59, 60T/T
பாற்கடலில் பள்ளி கொண்ட பரந்தா ம் திருமகளும் இடையில் சிலகாலம் பிரிந்திருந்து பூமியில் மீண்டும் ஒன்றாகி நின்ற காட்சி கண்டு தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.
777.2
ராமனையும்
ருமகள்களுடனும்

Page 20
- IRIX
CILJAMA கோ இரகசியம்
| Mirl Guillo por
SEASTREET COLOMB). சட்டியர்த்தகமும்
இது மதம் பாதி மிருகம் பாதி மாதம் முழு மனிதக் ாதங் காதல் என்பது நேரித்தல் என்றும் அந்தம் மவிர மாநா தெரிக்க முடியாதாவுக்கு வஞ்சகமும் இது நாவித்தாடுப் பொதுமிருகங்காள நேரிங்கே சிறந்தது" ான்று மெய்யி மண்துக்காரர் பவர் முடிவுசெய்து LLLLLL LLL LL TMMLLTLLLLLLL LL TTLLLLLLL LLL L TTTL LL LLL LLLS
அமெ ஆட்சியைப் பிடிப்பது நட
அதிபர்களின் மனைவி மிடைக்கத்தான் செய்கிற கென்னடியின் மண் அமெரிக்க இளாதிபதிக |அதிகபிரபவர் கிளாரிதா
ால்லோரும் தன்ன ந்துகொண்டு தளது ெ ட்டுகிறார் கிளாரி
இவை அங்காரம் 2 ளோரியைப் பார்த்து பின்
கட்டமே இருக்கிறது
கண்டியின் மனை வே அமெரிக்க ர்தாக பரவலான
உதவுகிறது என் கொண்டிருக்
வந்தன் III ENTI பதின்ெ LIL LIII. Ilui.
ார்டு
*、
r
குந்ந்க்ருந்தர்
மெருகற்றுகி
Iris- - ரன் திரைக்க புவிக்கக் கடி போது என்று ஆதரவாளர்கள்
படம் ரே
CuS
ஒாாத
சதப்படுத்த தெரிவிக்கப்படு
 

புன்னகை பிந்தும் பெண்ணுக்கு மின்னிடும் வியன்னகை பேர
SEASTRECOLOMBO. G#LVELITATGES, GETUIN
TITEL அரசிய பங்கள் வந்து க்காமல் பிருக்கலாம் ஆனால்
குக்கு என்று ஒரு தளிரியாத
ராக்குறுக்குப் பின்னர் irfinali iiriiiiiiiiiir infraster Lif L HAJ Kroatian:
க் கவனிக்கிறார்கள் என்பதைப் ாற்றத்திலும் துடிப்பும் கம்பீரமும்
டாட அவங்காரம் என்று பற்றவே அங்கு ஒரு பெண்கள்
பிஜாக்குவின் நாடியிட்டதைவிட அரசிாவிலும் கிளாரி முள்ள
ரச் சாட்டு இருக்கிறது
An rsarrera igorririk i று அரசியல் பார்யார்கள் அபிப்ராம்சொல்
ார்கள்
அவர்களோடு பரிச்சயம் பொது அரங்குகளிலும்
ரோடு ந்ன்குள்ள நெருக்கத்தை
சால்வே மந்திரம் என்று கடாது. அந்த மந்திரம் N ம மந்திரமாக இருக்கும் கேட்கிறார்க்ள்ரின்ட்ரின்\ கெட்டித்தன்மாள் கேள்வி
தளை,தெடுதல் நடவடிக்கைகளில்
alt=r Jarls With ly
ம் படுகிறது. தி பரும்
ம் குற்றச்சாட்டு அது
இாட்ட சிறும்போது பாது KILI TRMalinin MIM ந்துவிடுங்ார் அது சோதாள y Llwyfanslate:Raffau Llyfr Duffynwyr பதிப் பாதாள நடவடிக்கையி படையின் ஈடுபட்டுக் கொண்டிருப்பது பெரு
ாட்டில் பங்கும் ஒரே கதைான்
படம் பிந்தப்படத்தில் காதும் காட் வடக்கிய நாந்துவிடக் கூடாதே என்றுதான் திங்கப்ாப்பம் திாப்பீர்கள் ரூபாண்டாவில் உள்நாட்டுப்பார் உற்பத்திசெய்து கொடுமைகளில் ஒன்று பட்டினிபுத்தங்கள் திடுவோர்ாவதும் |ங்ாப்பந்தியாவாப்ரிேக்கொண்டாது
ஒரு பட்டத்தில் மக்கா ந்தமாக மறந்து பாய்விடுகிறார்கள் துருவண்டாவுக்கம் பொருந்தும் தம்மாங்ாயத்திற்கும் பொருந்தும் நாடுகளுக்கிடையில் நடைபெறும்புத்தங்காவிட ஒரு நாட்டுக்குள் நடைபெறும் புத்தங்கள் நாடகாலம் நடைபெறுவதாய் புள்கள் துவதற்குக் சுட சந்தர்ப்பமே கிடைப்பதிவ்ய வெந்த புள்ான வாள் பாய்ந்து கொண்டேயிருந்தும்போரிப்பொடிதுடன்நாட்டுப்
LITT