கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1995.12.24

Page 1
Registered as a News Paper in Sri Lanka
 
 

,, I CRICIÓN
PU 1
■2-01。
था ।

Page 2
  

Page 3
அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
யாழ் நகரை படையினர் கைப்பற்றிய பின்னர் அங்கு பாரிய மோதல்கள் எதுவும் இடம்பெறவில்லை. அதனால் தமது சொந்தப் பகுதிகளுக்கு திரும்பிச் செல்ல இடம்பெயர்ந்த மக்களில் ஒரு பகுதியினர் விரும்பியுள்ளனர்.
இதேவேளை வவுனியா வருவதற்கு அனுமதி கேட்டும் புலிகளது பாஸ் வழங்கும் அலுவலகங்கள் முன்பாக தினமும் பெரும் திரளான மக்கள் திரண்டு நிற்கின்றனர்.
வயதுக் கட்டுப்பாடு உள்ளவர்களுக்கு வவுனியா செல்லும் அனுமதி வழங்கப் படவில்லை. அதனையடுத்து கடந்தவாரம் சாவகச்சேரியிலும் கொடிகாமத்திலும் உள்ள புலிகளின் பாஸ் வழங்கும் அலுவலகங்களில் பிரச்சனை ஏற்பட்டது.
புலிகளின் பாஸ் வழங்கும் அலுவல கத்தை சேர்ந்தோருக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் பெரும் பிரச்சனையாக முடிந்தது
கொடிகாமத்தில் புலிகளது பாஸ் வழங்கும் அலுவலகக் கூரையில் கற்கள்
கிழக்கு மாகாணத்தில் மோதலில் ஈடு பட்டுள்ள இரு தரப்புக்களும் பயணிகளுடன் சேர்ந்து செல்லுதலும், பயணிகளின் வாகனங் களைப் பறித்துச் செல்லுதலும் பொதுமக்கள் மத்தியில் பலத்த அதிருப்தியை தோற்ற வித்துள்ளன.
சமீபத்தில் கல்முனையில் இருந்து வந்த பேருந்தில் பயணிகளோடு அதிரடிப்படை TT 5TGi6IT LUIGooTo GFil960LDLID, கிரான்குளத்தில்வைத்து அவர்களை நோக்கி புவிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்த போது பயணிகளும் பலியானதும் தெரிந்ததே. இச் சம்பவத்தின் பின்னர் பேரூந்துகளில் பயணம் செய்யவே மக்கள் அஞ்சுகின்றனர் இதேவேளை கிரான்குளத்தில் பேரூந்து மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பலியான வர்கள் தொடர்பான மரண விசாரணை மட்டக்களப்பு மாவட்ட பதில் நீதவான் கதங்கவடிவேல் முன்னிலையில் இடம்
கிழக்கில் படையினர் விலகிய சில பகுதிகளில் வாகரையும் ஒன்றாகும். திருக்கோணமலைக்கும் மட்டக்களப்புக்கும் உள்ள புலிகளின் தொடர்புவழியாகிய வாகரைப் பகுதியைத் தளமாக்கும் முயற்சியில் புவிகள் ஈடுபட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பெரியளவிலான தொலைத் தொடர்புக் கோபுரம் மற்றும் பாதுகாப்பு நிலைகளைப் புவிகள் அங்கு அமைத்துள்ளனர். அத்துடன் அப்பகுதிக்குப் பல இ.போ.ச. பஸ்கள், பிக்அப் வாகனங்கள் உழவு இயந்திரங்கள் மற்றும் மாட்டு வண்டில்கள் என்பவை கொண்டு சேர்க்கப்படுகின்றன. வடக்கி விருந்து கிழக்கில் நடவடிக்கை மேற் கொள் வதற்காக அனுப்பப்படும் புலிகளை ஏற்றி பிறக்கும் பணிக்காக இவ்வாகனங்கள் பயன் படுத்தப்படலாமென்று மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.
சமீபத்தில் மட்டக்களப்பு புதுக்குடி விருப்பு முகாம் தாக்குதலில் தாம் வெற்றி படைந்திருப்பதாகக் கூறி வாகரையிலும்,
ITESOJOui gotonighpuff
வந்து விழுந்தன. புலிகளது காவல் துறை யினர் தலையிட்டு அமைதியை ஏற்படுத் தினார்கள்
இவ்வாறான பிரச்சனைகளையும், சல சலப்புக்களையும் அடுத்து 151295 அன்று புலிகளின் குரல் வானொலியில் ஒரு நீண்ட அறிக்கை ஒலிபரப்பப்பட்டது. விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவால் அந்த அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. g6 TSJEGT அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்ட வரலாறு என்று மில்லாதவாறு இன்று புதிய நெருக்கடி களையும், சவால்களையும் முகம் கண்டு
நிற்கிறது.
அரசாங்கம் கொழும்பில் வெற்றிவிழாக்களை நடத்திவருகிறது. ஆனால் தமது இராணுவ நடவடிக்கையின் அரசியல் குறிக்கோள் நிறைவேறவில்லை என்பது ஆட்சியாளர்களுக்கு தெரியாத ஒன்றல்ல.
தனது இரண்டாம் கட்டநடவடிக்கையை மேற்கொள்ள அரசாங்கம் முடிவு செய் துள்ளது. யாழ்ப்பாண மண்ணில் மக்களை
இடையூவில் இறக்கப்படும் பயணிகள் OngasöIRGGGGTTTİLJUNGTINGGGANGGOTŘEGGIME
பெற்றதாக சென்றவாரம் முரசில் வெளியான செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது தவறானதாகும் கணபதிப்பிள்ளை மோகனா என்னும் மாணவி பொலிஸ் நிலையத்தில் அளித்த வாக்குமூலத்திலேயே நடந்த சம்பவம் தொடர்பாக விபரித்திருந்தார்.
பயணிகள் செல்லும் வாகனங்களில் இரு தரப்பினரும் தொற்றிக் கொள்வதால் தாக்குதல் சம்பவங்களில் பொதுமக்கள் காயமடையவும், பலியாகவேண்டியும் ஏற்படு கிறது.
அதுமட்டுமல்லாமல் பயணிகளை காட் டுப்பிரதேசங்களில் இறக்கிவிட்டு வாகனங் களை தமது தேவைக்காக கொண்டு செல்லும் சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றன.
தாக்குதலில் ஈடுபடும் தரப்பினர் பொது மக்களைக் கவனத்தில் கொள்ளாது தமது குறியில் மாத்திரம் கண்ணாயிருப்பதை நடந்த பல சம்பவங்கள் புலப்படுத்துகின்றன.
பதுளை வீதியிலும் பொது மக்களின் முன்னிலையில் வெற்றி கொண்டாடப் பட்டது. அத்தாக்குதலில் பலியான ஒரு கரும்புலி ரஞ்சன் (வாகரை மாங்கேணி உட்பட மேலும் 23 புலிகளின் படங்களும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.
புதுக்குடியிருப்பு அனர்த்தத்தில் மட்டு அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த 20ற்கு மேற்பட்ட தமிழ் முஸ்லிம் மக்கள் கொல்லப்
பட்டார்கள் கொல்லப்பட்ட 20 பேரின் விவ
ரங்களே மட்டக்களப்பு செயலக அதிகாரி களிடமுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பணி யாற்றும் பிரதேச செயலாளர்கள் பாவித்து வரும்பிக்அப் வாகனங்களை நகரில் உள்ள மாவட்ட செயலக வளாகத்தில் நிறுத்துமாறு அரசாங்க அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார். பட்டிப்பளை, ஏறாவூர் பற்று பிரதேச செயலகங்களுக்குரிய வாகனங்கள் புலிகளால் கடத்திச் செல்லப்பட்டதைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களின் நிமித்தம் உத்தரவு வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
யாழ் குடாநாட்டின் மொத்த சனத் தொகை"எட்டு இலட்சத்து 10 ஆயிரம்
யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறியோர் உட்பட யாழ் குடாநாட்டில் வடமராட்சி தென்மராட்சி பகுதிகளில் 5 1/2 இலட்சம் மக்கள் இருக்கின்றனர்.
யாழ் குடாநாட்டை விட்டு வெளியேறி புள்ளோர் எண்ணிக்கை 2 இலட்சத்து 40 ஆயிரம் பேர் குடும்ப எண்ணிக்கை 59 =ಕ್ಶ್ಮೀರ:
Sauff36floù 476ffiGBTăéf. LDIGILL556 ஆயிரத்து 819 குடும்பத்தினர் தங்கியுள் ாளர் 1 இலட்சத்து 37 ஆயிரத்து 98 பேர் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு 14 பிரத்து 448 குடும்பங்கள் சென்றுள்ளன. பாத்தம் 61 ஆயிரத்து 567 பேர்
24–30, 1995
மன்னாருக்கு 4 ஆயிரத்து 472 குடும்பங்கள் சென்றுள்ளன. 14 ஆயிரத்து 743 GBL
வவுனியாவில் அரச கட்டுப்பாட்டில் இல்லாத பகுதிகளில் 6 ஆயிரத்தி 15 ஆயிரம் குடும்பங்கள் சென்றுள்ளன. 21 ஆயிரத்து 659 (Bլյի,
வவுனியாவில் அரச கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு 992 குடும்பங்கள் வந்துள்ளன. 3 ஆயிரத்து 358 பேர்
தற்போது வவுனியாவில் இருந்து வடபகுதிக்கு தினமும் 45 லொறிகளில் உணவுப் பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
இத்தகவல்களை வவுனியா அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து இடம் பெயர்ந்த மக்கள் மத்தியில் சொந்த இடங் செல்லும் எண்ணம் ஏற்பட்டுவருகிறது. அதனையடுத்து புலிகள் அமைப்பி பிரிவால் நீண்ட அறிக்கை ஒன்று அவசரமாக வெளியிடப்பட்டுள்ளது. யாழ் போர்க்களமாக மாறுவது உறுதி. எனவே பொதுமக்கள் திரும்பிச் செல்ல வேண்ட
குடியமர்த்தி அரசி வதே ம்ே கட்ட நட நோக்கமாகும்.
யாழ்ப்பாணத்த அரசாங்கம் பிரசா இந்தப் பிரசாரங்கள் சொந்த இடங்களு விருப்பம் கொள்ள இது தொடர்பா பாட்டை தெட்டத் ெ விரும்புகிறோம்.
அரசின் ஆயுத நகரிலும், வலிகாம நிற்கும்வரை எம் ம திரும்பிச் செல்வது சுதந்திரத் ருக்கும் என்றே
யாழ்ப்பாணம் மாக இருக்கப் போ
பொதுத் தே போவதாக கூறப் D GESTGOLDLINGUGONGAJ GIT உடனடியாக ெ செல்லும் யோசை இல்லையென்று ந துள்ளது.
அடுத்தவருட உள்ளூராட்சி மன்ற 〔 凯呜 அறியமுடிகிறது.
யுத்த முனையி gefesör göIGOSTI" | ஆதரவை பொது
நாடிபிடித்தறியும்
jj೧]
ன்மராட்சி டம்பெயர்ந் பகுதிக்குள் திரும்பிச்
G lugn
கருதி, நாவற்குழிக்கு இருந்து LDä;9. புலிகள் கண்டிப்ப பித்தனர்.
அதனையடுத்து சாவகச்சேரி நுணா6 வரையுள்ள பகுதிய வெளியேறியுள்ளனர் 19ժանան, பகுதிய மாற்றியுள்ளனர். பு யினரும் தற்போது பட்டுள்ளனர்.
படையினர் யா வதற்கு முன்னர் தமது வீடுகளை பா
இந்தியாவின் | ಇಂಗ್ಲಿಷು இருந்து வார இதழ் அவுட் ஏ.எஸ் பன்னீர்செ Iolಣ யாழ்ப்பாண அரசியல் அலோச கத்தை பேட்டி கண் நடவடிக்ை திருந்தது.
L. I6O)Luf26OTir G நாங்கள் யிருக்கும் என்று அவரிடம் தெரிவித் ஏனைய தமிழ் நிலைப்பாடு மாறும போது "காட்டி தனியாகத்தானே இ விலங்குகளோடும் கண்டிருக்கிறீர்களா அன்ரன் பாலசிங்க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ளுக்கு திரும்பிச் ாரின் அரசியல் LIITGOOTID LIITILI
ாம் என்று அந்த ன் நிர்வாகத்தை நிறுவு வடிக்கையின் பிரதான
ற்கு திரும்பி வருமாறு ம் செய்து வருகிறது. ல் மயங்குவோர் தமது கு திரும்பிச் செல்ல NJITED.
எமது இயக்க நிலைப் தளிவாக எடுத்துரைக்க
படைகள் யாழ்ப்பான திலும் நிலைகொண்டு கள் அப் பகுதிகளுக்கு அவர்களது பாதுகாப் ற்கும் அச்சுறுத்தலாக நாம் கருதுகிறோம்.
இனி அமைதிப் பிரதேச பதில்லை. அங்கு போர்
தல் விரைவில் வரப் பட்ட ஆரூடங்களில் ன்று உறுதியாகிவிட்டது. ாதுத்தேர்தல் ஒன்றுக்கு ன அரச தரப்புக்கு ம்பகமாகத் தெரியவந்
மத்திக்கு முன்பாக த் தேர்தல்களை நடத்தி உத்தேசித்துள்ளதாக
ல் பெற்றுள்ள வெற்றி மக்களிடம் தமக்குள்ள ன முன்னணி அரசு ளமாக உள்ளூராட்சித்
குழியில் புலிகளின் காவல்தறை
ல் நாவற்குழிப் பாதை நமக்கள் யாழ்ப்பாணப் செல்லக் கூடும் என்று சமீபமாகவுள்ள பகுதி ளை வெளியேறுமாறு ான உத்தரவு பிறப்
நாவற்குழியில் இருந்து பில் வைரவர் கோவில் ல் இருந்து மக்கள் சன நடமாட்டம் தடை ாக அதனைப் புலிகள் மிகளது காவல் துறை
கண்காணிப்பில் ஈடு
ம் நகரைக் கைப்பற்று ாழ்ப்பாணம் சென்று ர்த்துவர குடும்பத்தில்
500GU59 JIT60T LJEI வெளிவரும் ஆங்கில
லுக் அதன் நிருபர் வம் கடந்த ஒக்டோபர் சென்று புலிகளின் ர் அன்ரன் பாலசிங் டார். அப்போது இடி க நடைபெற்று முடிந்
յրիկյ616) ՈaՆ 9 61667 வெளியேறவேண்டி அன்ரன் பாலசிங்கம் ருந்தார். கட்சிகளுடன் உங்கள் P என்று கேட்கப்பட்ட பாருங்கள், புலி நக்கிறது. வேறு எந்த புலி சேர்ந்திருப்பதை என்று கேட்டார்
ஒயப் போவதில்லை. காலகதியில் யாழ்ப் LIITIGIOOTLD) ர போர்க்களமாக மாறும் புலிகள் இயக்கம் உக்கிரமான தாக்குதல் களை மேற்கொள்ளும்
இடம்பெயர்ந்த மக்கள் ஒரு தீர்க்கமான முடிவை எடுத்தாக வேண்டும்.
யாழ்ப்பாணத்திற்கு திரும்பிச் சென்று வாழ்வதா? அல்லது துன்பச் சுமையை சுமந்து கொண்டு கெளரவமானவர்களாக வாழ்வதா? என்று ஒரு தீர்க்கமான முடிவை மேற்கொள்ள வேண்டும்.
தனிப்பட்ட வாழ்க்கை நலன்கள் சுகபோகங்களுக்கு அப்பால் எமது மக்கள் சரியான முடிவை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு புலி களின் அரசியல் பிரிவினர் விடுத்த அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை புதிய உறுப்பினர் திரட்டும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தாதியர் பயிற்சிக் கல்லூரி மாணவர்கள்
ஐந்துபேர் தம்மோடு வந்து இணைந்து கொண்டதாக கடந்த வாரம் புலிகளின்
தேர்தல்கள் நடத்தப்படலாம் என்று கருத
டமுண்டு.
கடந்த பொதுத் தேர்தலில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் பலவற்றை தம்மால் நிறைவேற்றி முடிக்கப்படவில்லை. இந்த நிலையில் உள்ளூராட்சித் தேர்தலுக்காக மக்களை சந்திப்பது எப்படி என்று பொதுஜன முன்னணியில் ஒரு சாரார் தயக்கம் காட்டுகின்றனர்.
ஐக்கிய தேசியக் கட்சி உள்ளூராட்சி தேர்தலுக்கு தயாராகி வருகிறது.
அரசு யாழ்ப்பாணத்தில் பெற்றுள்ள இராணுவ வெற்றி தொடர்பாக எவ்வாறான பிரசாரத்தை மேற்கொள்வது என்பதுதான் ஐ.தே.கட்சிக்குள்ள முக்கிய பிரச்சனை
ஒருவருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அவ்வாறு சென்றவர்களில் சிலர் திரும்பி வராமல் இருந்துவிட்டனர்.
அதேவேளை யாழ்ப்பாணத்தில் உள்ள வீடுகளில் அநேகமானவை கொள்ளையிடப் பட்டுள்ளன.
புலிகளின் காவல் துறை முன்பாகவே ஒரு சுவாரசியமான கொள்ளை நடை பெற்றது.
தமது வீட்டுக்குச் சென்று சில பொருட் களை எடுத்து வரவிரும்புவதாக ஒருவர் தெரிவித்தார். அவரை புலிகளது காவல் துறையினர் அழைத்துச் சென்றனர்.
வீட்டுக்கு அருகில் சென்றவுடன் சாவி தவறிவிட்டதாகவும், ஒட்டை பிரித்து இறங் கியே பொருட்களை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். அவரது வீடுதானே எப்படியாவது எடுத்துக் கொள்ளட்டும்
என்று காவல்துறையினர் அனுமதியளித்தனர்.
மேலும் அன்ரன் பாலசிங்கத்திடம் கேட்கப்பட்ட கேள்விகளில் சிலவும், அவற் றுக்கு அவர் சொன்ன பதில்களும் பின்வரு LDITU):
கேள்வி- ராஜீவ் காந்தியை ஏன் கொன்றிர்கள்?
பதில்-நாங்கள் கொல்லவில்லை. ராஜீவ் கொலையில் எங்களுக்கு தொடர்பிருக்கிறது என்பதை இந்திய அரசு இன்னமும் நிரூபிக்கவில்லை. பிரபாகரனை நாடு கடத்துவது இயலாத ஒன்று. ஏனென்றால் இலங்கை அரசால் பிரபாகரனைப் பிடிக்க முடியாது. பிரபாவை நாடு கடத்தும் கோரிக்கையை முன்வைத்தமை புலிகள் அமைப்புக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான்.
கேள்வி- இந்திய புலனாய்வு அமைப் புகளுக்கு கிடைத்துள்ள தகவல்படி பிரதமர் நரசிம்மராவ் உட்பட பல தலைவர்களை
தெரிகிறதே
கொலை செய்ய நிங்கள் திட்டமிட்டுள்ளதாகத்
குரல் வானொலி அறிவித்தது.
முல்லைத்தீவில் உள்ள குமிழமுனை என்னும் பகுதியைச் சேர்ந்த உறுப்பினர்கள் சிலர் தமது வீடுகளுக்குச் சென்றபின்னர் திரும்பி வரவில்லை. அவர்களை அழைத்துச் செல்வதற்காக புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் சென்ற போது ஊர் மக்களால் தடுக்கப்பட்டனர். "அவர்களாக விரும்பி வந்தால் மட்டும் கூட்டிச் செல்லுங்கள் கட்டாயப்படுத்த வேண்டாம்" என்று ஊர்மக்களால் கூறப் பட்டது. அதனையடுத்து புலிகள் அமைப்பினர் திரும்பிச் சென்றுவிட்டனர்.
16ம் திகதி வடமராட்சி பகுதிகளில் சரமாரியாக
கடந்த தென்மராட்சி
ஷெல்கள் விழுந்து வெடித்தன. யாரும் காயமடைந்தனரா என்பது தொடர்பான விபரங்கள் கிடைக்கவில்லை.
யாழ் குடாநாட்டை பூரணகட்டுப்பாட்டில் கொண்டுவரும் வகையிலான அடுத்த கட்ட நடவடிக்கைக்கு படைகள் தயாராகிவருவ தாகவே தெரிகிறது.
Litiltilīlli:|litill Lill கிளிநொச்சிப் பகுதியில் தங்கியிருந்த யாழ்ப் பாணம் குருநகர் பகுதியைச் சேர்ந்த இடம்
பெயர்ந்த மக்கள் மூன்று படகுகளில் குருநகர்
நோக்கி சென்றுகொண்டிருக்கையில் கடற்புலி
களால் தடுக்கப்பட்டனர்.
மூன்று படகுகளில் 60 பேர்வரையானோர்
அவ்வாறு செல்ல முற்பட்டனர். கடற்புலிகளால்
தடுக்கப்பட்டு மீண்டும் அவர்கள் அனைவரும்
கிளிநொச்சி பகுதிக்கு கொண்
குருநகரில் இருந்து தமது
оЈлIIшt"L6ыії. பிடிப்படகுகள்
மூலமாக கிளிநொச்சிக்கு இடம்பெயர்ந்தவர்களில்
ஒரு பகுதியினரே அவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. மீண்டும் அதே படகுகளில் திரும்பிச்
| ဓါ#ခါးမှူး முற்பட்டபோதே மாட்டிக் கொண்டனர்.
இதன்பின்னர் சகல மீன்பிடிப் படகுகளும் புலிகள் அமைப்பினரின் பொறுப்பில் எடுக்கப்பட்டு விட்டிதாகத் தெரிகிறது.
அவரும் பொருட்களை எடுத்துக் கொண்டு காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்துவிட்டு சென்றுவிட்டார்.
சில மணிநேரங்களின் பின்னர் இன் னொருவர் வந்து அதே வீட்டில் பொருட் களை எடுக்க அனுமதி கேட்டார். "அதுதான் உரிமையாளர் வந்து எடுத்துச் சென்று விட்டாரே, நீங்கள் யார்? என்று கேட்டனர் காவல் துறையினர்.
வந்தவரின் முகத்தில் எள்ளும் கொள் ளும் வெடித்தது. "நான்தான் வீட்டு உரிமையாளர்" என்று சத்தம் போடத் தொடங்கிவிட்டார். காவல்துறையினருக்கு அதிர்ச்சி. பின்னர் விசாரித்துப் பார்த்ததில் இரண்டாவதாக வந்தவர்தான் வீட்டு உரிமை யாளர் என்பது உறுதியாகியது முதலில் வந்தது துணிச்சலான புத்திசாலித் திருடன், யாழ் நகரை படையினர் கைப்பற்ற முன்னர் நடந்த சம்பவம் அது
பதில்- அது உண்மையல்ல வேண்டு மென்றே சிலர் கிளப்பிவிட்டுள்ள புரளி
கேள்வி- இந்தியாவில் உங்கள் செயல்பாடு என்ன?
பதில் இந்தியாவை நாங்கள் நண்ப னாகவே கருதுகிறோம். இந்திய அரசு மீதோ மக்கள் மீதோ எங்களுக்கு முன் விரோதம் கிடையாது. இந்தியாவில் உள்ள தீவிரவாத அமைப்புக்களுடன் எமக்கு தொடர்பில்லை. எங்கள் போரை இந்திய அரசு சரியாக புரிந்து கொள்ளவில்லை. அதனால்தான் இந்திய அரசோடு பிரச்சனை கள் ஏற்பட்டன. இன்றைக்கும் எங்களை எதிரியாகப் பார்ப்பது ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்று இந்திய அரசு அரசியல் கட்சிகள், மக்களின் ஆதரவு எங்களுக்குத் G.560a1.
கேள்வி- மாத்தையாவை என்ன செய் தீர்கள்?
Lugfoldibs- 9/6/77 600ng/ Glarul UL ÜLILLATIŤ. ஓர் ஆண்டு காலம் விசாரணை நடத்தப் பட்டது. அவர் குற்றவாளியாக கருதப்பட்டார். எனவே மரணதண்டனை வழங்கப்பட்டது." அவ்வாறு தனது பேட்டியில் தெரிவித் துள்ளார் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம்

Page 4
தலைநகரவைத்தியசாலையில் தமிழ்க்ெ
(அலுவலக நிருபர்) -
பார்வையாளர் அனுமதிப் Srl Jayawardemepara Gege
onths autor amr uafov
VISITORPS PAS 2ய5இம் குெபாயிைாப்பம்lேரம் LLLLLL L LLL LSLLL LLLLL L LLL LLGLCL
28. p.m. and 3.00pm. to p.m.
ro. Ou Mar
Namestfalent f """""""""""""""""""""
päAüül- செ2
USA ಙ್ தனபுர பொது மருத்துவமனையில் நல்ல சிகிச்சைகள் நடக்கிறதோ இல்லையோ ಶಿಶ್ಮೆ தமிழ்க் கொலை மட்டும் வெகு சிறப்பாக தமழை நடைமுறை நடந்தேறிவிட்டது. படுத்தாவிட்டாலும் பரவா நோயளர்களை பார்வையிட வழங்கப் பில்லை. இப்படி கேவலப் படும் அனுமதிப்பத்திரத்தில் "தமிழ் படுத்தி சம அந்தஸ்த்து பட்டுள்ள பாட்டைப் பாருங்கள் என்பதை கேலி செய்யாமல்
Date of Admission அமைச்சர் பெளவி அவர்களின் இருக்கலாம் அல்லவா? \ட்டில் இன்ச்தி பார்வைக்கு இது சமர்ப்பணம் அதுவும் தலைநகரில் 蠶རིet ༠༡ / புது மொழி, பிரபல அரச மருத்துவ Ward No.
நேய்ர்ழ்திப்டு அபதன்னுய்ககப்பம் மனையில் இப்படியான Thးဖူး |ား{};", "ဈ
is us ற்ேரம் இது எனன மொழி என்று அவமதிப்பு நேருவது ಗಿಣಿ ANGRENSANM, .. குழப்பமாக இருக்கிறதா? நோயாளர் னத் தப்பு என்று அலட் | ::, he spital officer or eւորrn n (.hy |
களைப் பார்வையிடும் நேரம் என்பதை சியம் செய்யக்கூடியது S0-anada a Co-Rora
அது குறிக்கிறதாம். |D6Ս61),
னேரிாலர் ந போர- அதாவது எழுத்துப் பிழைகள் என்றால் கூட குறித்த விடயம் GDITU176fiu76 GL17. பொறுக்கலாம், ஆனால் தமிழ் என்று பட்ட நடவடிக்கை ப கனுமதிக்கப்ப்ட்ட திகதி-அதாவது நினைத்துக் கொண்டு தமிழ் எழுத்துக்களை சகம் அறியத்தருமா6 அனுமதிக்கப்பட்ட திகதி மட்டும் பொறித்து விளையாட்டுக்காட்டியிருக் களுக்கு அதனை தெ
திட்டில் இளக்க்தி- அதாவது கிறார்கள் மிகப் பாரிய அவமதிப்பு இது தமிழ் பேசும் அனுமதி பத்திர இலக்கம் இது தொடர்பாக சுகாதார அமைச்சர் பினர்களும் இது கு
இம்ரட்குலஅம் - அதாவது, அறை உரிய நடவடிக்கை எடுப்பாரா? மேற்படி வேண்டும். இலக்கம் அனுமதிப் பத்திர தயாரிப்பில் சம்பந்தப்பட்ட இதுவரை எ
பூஜமணவய்தபு ப்ொது ஆஸ்பத்திரி நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதே ஏற்பட்டுவந்தன. இப் அதாவது, பரீஜயவர்த்தனபுர பொது முறையானது FfuLITT GOTg. வேறு வடிவம் கொடு மருத்துவமனை அமைச்சரின் நடவடிக்கையை எதிர் மாகியிருக்கிறது. இப்ப பார்வைய்ாளமஅனுதிக்கப்ப-அதாவது பார்க்கிறோம். போய் முடியுமோ?!
SSS SSS SSS S SSS SSS S SSS SSS SSS SSS SS SS SS SS SS SS SS S SS SS S SS S S S S SS
பட்டிக்காட்டுப் பொன்னையா, உரிமைக் திரைக்கு SINJITI LILINGGM குரல், இன்று போல் என்றும் ፵"፱) !
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
இன்று அரச திரைப்படக் கூட்டுத் ப்ோன்றவை. இப்படங்களை பெரிய திரை தாபனம் பல புதிய திரைப்படங்களை யில் எப்போது பாப்போம் என்று எம்.ஜி.ஆர். பார்க்கும் நிகழ்ச்சி ஞ தருவித்து திரையிடுகிறது. இருந்தும், இரசிகர்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் ஒளிபரப்பாகும் பொ ஒரே ஒரு குறை. அமரர் எம்.ஜி.ஆரின் ஆகவே, அரசதிரைப்படக் கூட்டுத் அன்றைய தினம் விடு எல்லர் திரைப்படங்களும் நம் நாட்டில் தாபனம் நல்மனது வைத்து இத்திரைப் தவறாமல் பார்க்க சந் தியேட்டர்களில் திரையிடப்பட்டன. ஆனால், படங்களை திரையிட முயற்சி செய்ய ம் விளையாட்டு (கி删 ஐந்து படங்களைத் தவிர வேண்டும். களில் அ
அவையாவன-சங்கே முழங்கு ஒளி
徐 徐2 须 / மாலைப்பொழுதுகளி 參堤 妨 Z ÉV/2 பாடல்களையே மீண்டு 须坳 வருகின்றனர். இதனை அம்பாறை மாவட்டத்திலிருந்து ஜீவனானந்தாஜி பிரதம அதிதியாக கலந்து ரூபவாஹினி தமிழ் இர முதன்முதல் வெளிவரும் சமய கொண்டு முதற்பிரதியை காரைதீவு சம்பாதிக்கும் என்பதி சஞ்சிகையான "சிவகோபுரம் வெளியீட்டு ப.நோ.சு.சமசத் தலைவர் என்தில்லையம் புதிய பழைய பாடல் விழா அண்மையில் பத்திரிகையாளர் விரி பலத்திற்கு வழங்கி வைத்தார். பதில்லையா? இனி சகாதேவராஜா தலைமையில் காரைதீவு நூலாசிரியர் எஸ்.சற்பிரசாதநாதன் பொழுது தொகுப்பா விபுலானந்த மணிமண்டபத்தில் நட்ை வெளியீட்டுரையை நிகழ்த்த இரா. தவறுகளை விடாதுபா பெற்றது. கிருஷ்ணபிள்ளை விமர்சன உரையாற்றி மிகத்தாழ்மையுடன்கே மட்டுநகர் இ.கி.மிஷன் சுவாமி னார். செல்வி.எம்.தெ
Illa|||||||||| AJENGIG
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வைத்திய சாலைகளில் விறகு அடுப்புக்கள் பாவனைமுறை முற்றாக ஒழிக்கப்பட்டு வாயு அடுப்புக்கள் பாவனை
கல்லொளுவை பாரிஸ்-களனி,
காத்தான்குடி வைத்திய | (3pring " O ಆನ್ಲ:? ՅԼ II /Լ(h1676|15|- Πολ), (ριό Π60)o)) முறை விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தொலைபே வட கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப் எம்ஹிஸ்புல்லாஹ்வின் LIIIGIIII LI3- எஸ்.குமரவேற்பிள்ளை தெரிவித்தார். இந்நிதி ஒதுக்கீடு இடம்பெற்றுள்ளது. தொலைபே காத்தான்குடி மாவட்ட வைத்தியசாலையில் நிர்வாகக் கட்டிடத்திற்கு 35 லட்சம், பிரேதபட்டவர்கள் நடைபெற்ற வைபவமொன்றில் பிரதம அதிதியாகக் அறைக்கு 12 லட்சம் வைத்திய அதிகாரிகொடுக்க ே கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்ட அலுவலகத்திற்கு 16 லட்சம், உதவி வைத்திய
தகவலைத் தெரிவித்தார். அதிகாரி அலுவலகத்திற்கு 10 லட்சம்,
வாயு (கேஸ்) அடுப்புகள் இன்னும் 23 வாரங் தாதிமார்தங்குவிடுதிக்கு 20 லட்சம் "{Cঞান களில் மாவட்டவைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்டு ്. என ஒதுக்கீடுகள் பெறப்பட்டுள்ளன
விடுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார். என்பது குறிப்பிடத்தக்கது. என்று ஒப்படைத்தி அற்புதமலையாள மாந்திர்கம் தமிழ்த் திரைப்படத்துக்கு தடை
மலையாள மாந்திக ஆவி உச்சாட் டங்களைக் கொண்டு வியாபாரத்தில் MTV TNL ஆகிய தொலைக்
செல்வ விருத்தியா அன்னியோர் நட்பா வாழ்வில் நிந்திப்பா? வறுமையினால் கிலேசமனப்பான்மையா? பொன் பொருள் கையில் தங்கவில்லையா? பொறாமையினால் எதிர் நீச்சலா? சரியே வராது என முடிவெடுத்த தீரா ஆஸ்மாவா? தீரா நோயா, அல்லது தீரா மர்மநோயா, மனநோயா, பேயா, பில்லியா சூனியமா?
எவையென அச்சொட்டாக தெரிந்து அதற்கேற்ப நிவர்த்தி பெற்றவர்கள்
சேவையில் முன்பு வாரத்துக்கொரு அல்லது மாதத்துக்கொரு முறை திரைப்படங்கள் ஒளிபரப்பப்பட்டன. ஆ இந்த இரு தொலைக்காட்சி சேவையி என்ன நினைத்தார்களோ தெரியவி கடந்த சில மாதங்களாகத் தமிழ்த்த படங்களை ஒளிபரப்புவதை நிறுத்தியுள் இவர்களுக்கும் தமிழர் மேல் வெறு அப் படியல் லையெனரின் 3. எத்தனை எத்தனையோ தமிழ்த்திரைப்படங்களை ஒளிபரப்பல இனி இல்லற வாழ்வு சிறப்பின்மையா? சோ. கணவன் மனைவி பிணக்கா காதல் தோல்வியா காதலில் பிரச்சனையா? பொகவந்தல்
காதலா விரும்பியவரை திருமணம் செய்விக்க alón (HIDu மனங்கள் கைகூடுவதில்லையா? அல்ல inst
இனி tool சிந்தர்களின் கையில் பணம் தங்கவில்லையா? கல்வி ஞான கவசமா, மகாலக்கமி வாசம் செய்வதற்கான சங்கு இத்துபின் தங்கம் கலந்த பெரிய (GOVI. APPROVED OHARTY) மட்டக்களப் அளவிலான மகாலக்சுமி இயந்திரம் தேவையா? ஞான திருஸ்டியில் ஜனன நிலையத்தின் பிரதமகுரு மகாசக்தி உபாசகர் மந்து ஜன்ம கேள்வி பதில் தேவையா? காண்ட சாஸ்திர அடிப்படையில் ஆயுள் பதிவு ԹժաանաLL ஹோமியோபதி அக்குப்பா பூராகவும் புத்தக வடிவில் ஜாதகம் கணித்து அனுப்ப உள்நாட்டவரோ மட்டக்களப்பு:மலையாழ இந்திய) பாரம்பரிய வெளிநாட்டவரோ ரூபா 10000 அனுப்பினால் போதுமானது. (மருந்த மந்திர யந்திர, மனோவசிய ஆகார்
எம்மாதமும் என்னை 20 முதல் மாதக்கடைசிவரை கொழும்பு இல்லத்தில் உடல்நோய் மனநோய் தீயசக்திகளினால் ஏர் சந்திக்கலாம். வெளிநாட்டு ஆடர்கள் உடனுக்குடன் கவனிக்கப்படும் துன்பங்கள் அனுகாமல் "காவல்ரட்சைகள் தேவைகளுக்கு- நவக்கிரகதோவு சர்வரோக நிவர்த்தியந்திரம்,
LLMM L aCC LLL LLLL YT LL S TTT aGTTT S T S L a LLS செய்து கொடுக்கிறார். LÎfig குடும்பங்களை
P.K. SAAMYASSOCIATE (PVT) LTD 62. கொட்டாஞ்சேனைவிதி- g அமைத்து இன்பமாக GJITAP, இருவர் பெயர்க T.P. 3452.463,3424-64 தனிப்பட்ட மாந்திரீக Euéflu all usätzeit ( Fax OO941.3492-463EXT 25 வெளிநாட்டவர்கள் கோரிக்கைகளை எழுதினால் guese நிறோவெற்ற பரிகாரப் பொருட்களை தபாலில்
மளையாள மாந்திரிக சக்கரவர்த்தி பி.கே சாமி (J.D.G.A.N.)
காணிக்கைகளை (மணியோடர்) ஏற்று உட
P.K. SAAMYassociate (Pvt) LTD விபரங்களுக்கு நாடவேண்டிய விலாசம்
II. YOG.I. IDIR SACKITH Y ANA GlaureSuurt GURUSACK
T.P. O552 2508, 3093, FAX OO945923 OG93 EXIKT 1928
KALADY BA
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|0|#ိ - * choć IT -- in 'n paten , ,
ulcert for inspection is
k . .
தொடர்பாக எடுக்கப் ற்றி சுகாதார அமைச் னால் முரசு வாசகர் ரியப்படுத்துவோம்.
நாடாளுமன்ற உறுப் றித்து குரல் எழுப்ப
துப் பிழைகள் தான் போதுதான் தமிழுக்கு க்கும் நிகழ்வு ஆரம்ப டியே விட்டால் எங்கு
தமிழ்மக்கள் விரும்பி ாயிற்றுக்கிழமைகளில் ன்மாலைப் பொழுது முறையாகிய படியால் தர்ப்பம் உண்டு அதி
நடத்தப்பட்டன.
கடந்தகால கொடிய யுத்தத்திற்கும், வன்முறைக்கும் பலியானவர்களினதும், கடத்தப்பட்ட-காணாமல் போனவர்களினதும் துயர நிகழ்வுகளின் நினைவை நினைவு கூரு முகமாக அஹிம்சை வழியிலான பல நிகழ்ச்சிகள் மட்டக்களப்பு மாவட்டமெங்கும்
டிசம்பர் 10ம் நாளில் அனுஷ்டிக்கப்பட்ட சர்வதேச மனித உரிமைகள் தினத்தை யொட்டியே இந்நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தமிழ்முஸ்லிம்-சிங்கள சமுகங்களையும்
மற்றும் வெளிநாட்டு சமாதானச் சேவை யாளர்களையும் கொண்ட ஒரு குழுவே இந்நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தது. கொடிய யுத்தமும் வன்முறையும் ஏற்படுத்திய துயர நிகழ்வுகளைப் பற்றிய நிகழ்ச்சிகளைத் தாம் அனுஷ்டித்தது பற்றி ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அவர் களுக்கும், மாவட்ட பிரிகேடியர், பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் பணிக்குழுவிற்கும் இக்குழு வினர் அறிவித்துள்ளனர்.
கெட்) மற்றும் விசேட தற்கும் வழியில்லை. பரப்பாகும் பொன் ல் அநேகமாக ஒரே ம் மீண்டும் ஒளிபரப்பி
இப்படிய்ேவிட்டால் சிகர்களது வெறுப்பை ல் ஐயமில்லை. ஏன்
கெசட்டுகள் கிடைப் ம் 'பொன்மாலைப்
திமது கடமை நேரத்தில் மது போதையில் காணப்படும் அதிகாரிகளைத் தண்டிக்க நடவடிக்கை எடுக்குமாறு பொது நிருவாக அமைச்சு கேட்டுள்ளது.
இது உண்மையில் அமுலுக்கு வந்தால் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆகக் கூடுத
ஒரு கிராம சேவையாளரே கருத்துத் தெரிவித்தார். "சில கிராம சேவகர்கள் கடமை நேரத்தில் வீதிகளில் மது போதையுடன் வீழ்ந்து கிடப்பது இங்கு J.6ö105II616IIITö, g/ILáf)."
இதே வேளை வந்தாறுமூலையில் மதுபானம் ஏற்றி வந்த லொறி வீதியால்
ளர்கள் இப்படியான
ாத்துக்கொள்ளுமாறு லான அதிகாரிகள் தண்டனை பெறுவது வந்த விநமசிவாயம் (58) என்ற முதியவர் ட்டுக்கொள்கின்றேன். நிச்சயம் என்றும் அதில் கூடுதலாக கிராம மீது குடை சாய்ந்ததில் அவர் கொல்லப் ய்வீகரஞ்சனி, பதுளை, சேவகர்களே இடம் பெறுவார்கள் என்றும் பட்டார்
ரர்குர ரிஷி அஜமாமிச
Coudsluid
பூட் பகுதியில் பேஃபோன், மெற்ரோ தொலை பேசி வசதி ல் தொலைவில் உள்ள ஹட்டனுக்கும் பொகவந்தலாவைக்கும் வீதம் பஸ்சுக்கு செலவழித்தும் நேரத்தை செலவிட்டும் தான் R வசதியை பெற வேண்டியுள்ளது. இங்குள்ள தபால் கந்தோர் Fயும் சீராக வேலை செய்வதில்லை. இந் நிலையில் தனியாரும் சிக்கு அதிக பணம் அறவிடுகின்றனர். எனவே சம்பந்தப் பேஃபோன், மெற்ரோ தொலை பேசி வசதிகளை ஏற்படுத்திக் வண்டுமென்பதே நோர்வூட் பகுதி மக்களின் ஆவலாகும்.
நா.மயில்வண்ணன்-நோர்வூட் EDUGOGöjli ööb LEDE தேயிலை தோட்டங்களை தனியார் கம்பனிகளுக்கு அரசு தோ அன்று தொடக்கம் இன்றுவரை தோட்ட தொழிலாளர்களின் 二川gjöß பறிக்கப்பட்டதாகவே கருதுகின்றோம். பல்வேறு
தோட்டங்களை ஒன்றிணைத்து நிர்வாகம் செய்கின்றார்கள் அவ்தோட்ட நிர்வாகத்தில் பல துரைமார்களும் காணப் படுகின்றார்கள் பத்து மைல் தூரத்தில் ஒரு தோட்டத்தின் இள GODILDLIGGÖT விளைவுகளை காரியாலயம் காணப்படுகின்றது. அவ் தோட்டத்தில் வசிக்கும் அறியாமல் 9ഖ{] குெ ய்த
(முஸ்லிம் முறைப்படி தயாரிக்கப்பட்ட
ITL)
: ஒரு தொழிவாளி தனது தேவையை பூர்த்தி செய்ய பத்து தினால் ஏற்படும் இடுப்பு GS)
மைல் தூரம் சென்று கேட்க வேண்டியதாக இருக்கின்றது. தகுக் ெ ."יי னரும் அப்படி கேட்கும் போது பல துரைமார்கள் கடமை அசதி, இரத்தக் காதிப்பு,
யாற்றுவதால் "அவர்வரட்டும் நாளை வா" என்றும் உஷ்ணம், ஊறல், இருதயத்
606).
அைடுத்த நாள் சென்றால் "துரை இல்லை வந்தவுடன் வா" துடிப்பு, பசியின்மை, திரேக
என்றும் தட்டிக்கழிக்கின்றார்கள் இப்படி நிலைமை போகும் வரட்சி Të 5LSlatit GOLD தேபோது தொழிலாளர்கள் தமது தேவைகளைக் Γ ' " @ டும் குறிப்பிட்டகாலத்தில் முடிக்க முடியாமல் அல்லல் நெஞ்சு நோவு, துடிப்பு, மே படுகின்றனர். தனியாரின் நோக்கம் இலாப நோக்கம் முதுகு வலி, வயிற்று நோவு, தரன், என்பது அனைவரும் அறிந்த உண்மை, மலையகத்தை உடம்பு, EITG) 60.5 வலி, ாவை ஏன் இவ்வாறான நிலையில் வைக்க விரும்புகின்றீர்கள்?
மலையகம் என்று மலர்ச்சிபெறும் IBITILILL- 6.IITU6), மறதி, சு மருத்துவம்:4ச்சை' LIGA)6Si6OTLD, ՈըԼյ5:յլն)IՈ " வேண்டுகின்றோம். நரம்பு பலவீனம் முதலிய GF GG56)
பு கல்லடிவேலூர்) குருசக்தி பொதுநலம் பேணும் வியாதிகளையும் தீர்த்து,
ரயோகி சுகாதார அமைச்சினால் தினமுரசு வாசகர்,
சர்) டாக்டர்-சக்தியானந்தபாவா இரா. Quy TLDÁU56iv GOT Gör. 郡 C வ ကြီး պա கைகண்ட அனுபோக புராகன 95.96TD609 U-LD 5T (b5 (850. |ண) வைத்திய முறைகளினால் ஒரே until 1656) குணம்
பட்ட தீவினைகளையும் தீர்த்து
சர்வகாரியசித்தி, தாயத்து ஜனராஜ வசியயந்திரங்களும்" வாக்க விரும்பிய வாழ்க்கையை ம் தேவை) வேறு நன்மையான சய்து கொள்ள வரமுடியாத உங்கள் விருப்பங்களை உடன் னுப்பப்படும். விரும்பியனுப்பும்
அறியலாம். விலை ரூபாய் 195=105/= தங்க பஸ்பம் கலந்தது 990/= வெள்ளி பஸ்பம் கலந்தது 875=
ஞான சுநதர
ன் கவனிக்கப்படும். மேலதிக வைத்தியசாலை விளம்பர இல: 195, மே/பா 787, Qazzy u/7/7 தெரு தினமுரசு வாரமலர் த.பெ.இல12 கொழும்பு //
G/767: 427,398
கொழும்பு
TULDili
吋、4一亚
DUIJF

Page 5
扈 ற்றி தரப்பு அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராகிவருகிறது.
தென்மராட்சியையும், வடமராட்சியை யும் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதே படையினரது அடுத்த கட்ட நட வடிக்கையின் இலக்காக இருக்கும்.
படைத்தரப்பு யாழ்நகரைக் கைப்பற்றி விட்டு தனது நடவடிக்கைகளை ஆறப் போடப்போவதில்லை என்பது புலிகளுக்கும் தெரியும்
படையினரின் அடுத்த கட்ட நட வடிக்கையை தடுத்து நிறுத்த புலிகளுக்கு ஒரேயொரு வழிதான் இருக்கிறது.
யாழ்ப்பாணத்தில் படையினர் தற்போது நிலைகொண்டுள்ள பகுதிகளில் உடனடியாக பாரிய தாக்குதல் யுத்தத்தை நடத்தியாக வேண்டும்.
அதன் மூலமாக கைப்பற்றிய பகுதி களை தக்கவைத்துக் கொள்ளும் தற்காப்பு யுத்தக் கட்டத்திற்குள் படையினரது நட வடிக்கைகளை முடக்கி வைத்திருக்கலாம். ஆனால், அதற்கான போதிய வாய்ப் புக்கள் புலிகளிடம் தற்போதைக்கு இல்லை என்பதுதான் பிரச்சனை
சூரியக்கதிர் இராணுவநடவடிக்கையை முடித்துக் கொண்டு தற்காலிக ஓய்வை அனுபவித்துக் கொண்டிருக்கிறது படைத் ՖIIւնվ,
ந்த ஓய்வு புலிகளைப் பொறுத்தவரை ஆபத்தானது.
தமது வெற்றியால் தெற்கில் ஏற்பட் டுள்ள அமோக வரவேற்பையும், தொடர்ந்து வெற்றிகளைப் பெறுவதற்கான உற்சாகத் தையும் படையினர் பெற்றுக் கொண்டிருக்க இந்தக் கால அவகாசம் உதவுகிறது.
நிதானமாக யோசித்து தமது அடுத்த வியூகத்தை வகுப்பதற்கும் படையினருக்கு போதிய உற்சாகமும், கால அவகாசமும் கிடைத்துக்கொண்டிருக்கிறது.
ஆனால் படையினருக்கு கிடைத்துள்ள இந்த காலஅவகாசத்தை புலிகளும் தமக்குச் TT55DTALI LJШабцб) 55 (урцј ци.
தமது அணிகளை ஒன்றுதிரட்டிப் பாய்ந்து ஓய்வுகொள்ளும் படைமீது தாக்குதல் தொடுக்க முடியும்.
எனினும், அவ்வாறான தாக்குதலை நடத்துவது என்பது தற்போதைக்கு புலி களது சக்தியை ய ஒன்றாகவே இருக்கிறது.
அதனால், ஒய்வு பெற்று மீண்டும் புத்துணர்வோடு அடுத்த கட்ட தாக்குதலுக்கு படையினர் தயாராவதை அறிந்தும் கூட தடுக்க முடியாத நிலையில் புலிகள் இருக் கின்றனர்.
தற்போது படையினர் நிலை கொண்டுள்ள யாழ்ப்பாணத்திற்குள்ளும் லிகளது அணிகளின் நடமாட்டம்
செய்கிறது. படையினர் யாழ் நகரைக் கைப்பற்றி யாழ்ப்பாணத்தை முற்றுகையிட்டுள்ளனரே தவிர, யாழ்ப்பாணத்தின் முழுப் பரப்பிலும் நிலை கொள்ளவில்லை.
அவ்வாறு நிலைகொண்டு பூரணமான தேடுதல் நடத்துவது சுலபமான காரியமல்ல. ஆட் தொகை அதிகளவில் தேவைப்படும். அதேவேளை யாழ்ப்பாணத்திற்குள் தற்போது நடமாடும் புலிகளது அணிகளால் பாரிய ஒரு தாக்குதலை நடத்தவும் முடி யாது. அந்தளவுக்கு அவற்றின் ஆளணிப் பலம் போதாது.
தொந்தரவு கொடுக்கும் தாக்குதல்கள் சில காவலரண்கள் மீதான தாக்குதல்கள் போன்றவற்றில் தான் அவை ஈடுபடலாம். புலிகள் கெரில்லாத் தாக்குதலுக்கு தயாராகி வருகிறார்கள் வன்னிக் காட்டுக்குள் புலிகளது அணிகள் மீள ஒழுங்கமைக்கப் படுகின்றன என்ற செய்திகளில் ஊகங்களே அதிகம் காணப்படுகின்றன.
இனி கெரில்லாத் தாக்குதல்களையே வடக்கில் புலிகள் மேற்கொள்வார்கள் என் பது சாதாரணமாகவே தெரிந்த விடயம்தான்
நிலவரத்தை மாற்றக்கூடிய வகையில் புலிகளால் உடனடியாகக் தாக்குதல் நடத்த முடியுமா? என்பதுதான் பிரச்சனை
படையினர் வடமராட்சியையும், தென்மராட் சியையும் கைப்பற்ற ஆயத்தம் செய்து வருகின்றனர்.
அங்குள்ள மக்களை வெளியேற்றுவதில் தான் புலிகள் தமது முழுக் கவனத்தையும் செலுத்திக் கொண்டிருக்கின்றனர்.
வடபுலத்தில் இராணுவரீதியில் படை யினருக்கு தோல்வியைக் கொடுக்க முடியாத நிலையில், மக்களை வெளியேற்றுவது மூலம் அரசியல் தோல்வியைக் கொடுப்பதுதான் புலிகளது பிரதான நோக்கமாகிவிட்டது.
ஆனால், பிரச்சனையே அதுதான் மக்களை வெளியேற்றி, தாம் பின்வாங்கிச் செல்லும் பகுதிகளுக்குக் கொண்டு செல்வது கயிற்றில் நடப்பது மாதிரியான விடயம்
தற்காலிகமாக அந்த நிலை புலிகளுக்கு சாதகமாக இருந்தாலும் நீண்டகால நோக்கில்
அதுவே பாதகமாக மாறும் அபாயமும் இருக்கிறது.
ஒரு கட்டத்திற்கு மேல் புலிகள் சொல்வதற் கெல்லாம் மக்கள் கட்டுப்பட்டுக் கொண்டிருக் கும் நிலை மாறிப்போகலாம்.
அகதி வாழ்க்கையின் விரக்தியும் சலிப்பும் கஷ்ட நஷ்டங்களும் என்று சகல நெருக்கடியும் புலிகளுக்கு எதிரான வெறுப்பாக வெடித்து G) f)LGA)TLD.
இப்போதே அதற்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கிவிட்டன.
யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் பலர் வவுனியாவுக்கு வர விரும்பு கின்றனர்.
வெளிநாடுகளில் உள்ள தமது உறவினர் களுடன் தொடர்புகொண்டு செலவுக்கு பணம் பெறுவது தமது பிள்ளைகளை வெளிநாடு களுக்கு அனுப்பும் ஏற்பாடுகளைச் செய்வது போன்ற காரியங்களுக்காகவும் பலர் வெளியே வர விரும்புகின்றனர்.
இயக்கத்திற்கு உடனடியாக ஆள் தேவை என்று புலிகள் தீவிரமாக உறுப்பினர்கள் தேடிக்கொண்டிருக்கிறார்கள் வெளிநாடு களுக்கு தமது பிள்ளைகளை அனுப்பத் திட்டமிடும் மக்கள்மீது புலிகள் எரிச்ச லடைகிறார்கள்
முன்பெல்லாம் மக்களிடம் புலிகள் உறுதி யான குரலில் பேச முடிந்தது. "நாங்கள் உங்களுக்காகப் போராடுகிறோம். நீங்கள்
சொகுசாக இருக்க விரும்புகிறீர்கள் என்று
புலிகளால் கூறிக்கொள்ள முடிந்தது.
இப்போது நிலமை வேறு இன்று மக்களும் வாழ்வதற்காகப் போராடிக்கொண்டிருக் கிறார்கள்.
மக்கள் இடம்பெயர்ந்து வந்தமைக்கு மூன்று காரணங்கள் இருக்கின்றன.
ஒன்று படையினர் தொடர்பான நம்பிக்கை AlfaOTID.
இரண்டு போர் உக்கிரமாக நடக்கும்போது தப்பிக்கொள்ளும் நோக்கம்
மூன்று புலிகளின் அறிவித்தல்
கலப்பு பின்னது அ செய்த மர
1呜4一°0匹亚
வடமராட்சியு LIGODLUNGOITrifaðir 9,LEGLI அங்கு ஆகக் குறைந் இருந்தால் கூட புல்
அந்த ஒரு லட்ச புனர்வாழ்வு வசதிக கைக்கான ஏற்பாடு செய்யுமானால், வெ தூண்டில் போடுவ:
D536 Gag மூன்று காரணங்க தொடங்கிவிடும்
புலிகள் மீண்டும் பற்றுவார்கள் என்று நம்பிக்கையும் இப்பே யிருக்கிறது.
புலிகள் கூட நம் விதமாக பேசுகிறா பத்தாயிரம் பேராவது தான் யாழ்ப்பாணத் முடியும் என்றுதான் சு புலிகள் கூறும் பாதியைக் கூடத் திர பினர் வழங்கலைச் நிலையிலில்லை.
இவ்வளவு கா6 காத தமிழீழம் இனிப் போகிறது என்ற எண் தனிராச்சியம் .ே
தளப் பிரதேச வீழ்ச்சி,
தகர்த்துப் போட்டுவி "எப்படியெல்ல புலிகள் கொடி L) தக்க வைத்துக்கெ தமிழீழமோ கிடைக்கப் தலைப்பட்டுவிட்டார். எனவே தமிழீழ தற்போதைக்கு மக்கள் இழந்துவிட்டது.
அரசியல் தீர்வு தரப்பில் பலம் புலிகளது இராணுவ என்று பரவலான இருக்கிறது.
அவ்வாறான அ பவர்களும்"தமிழீழே நிலைப்பாடு இனிச் சொல்கின்றனர்.
இனப்பிரச்சனை சக்தியொன்று தலை கோரிக்கைக்கு சார்பா புலிகளின் ஆயு கிடைத்தால் மட்டுமே எதுவும் தலையிட்டு போவதில்லை என்ப விட்டது.
புலிகளது ஆயு தளப்பிரதேசத்தை மளவுக்குக்கூட கடந்: வளர முடியவில்ை கெரில்லா யுத்த திற்குள் மட்டுமே பு ஆயுதபலமும் இருந் வடக்கு-கிழக்கில் ம வாழும்பிரதேசங்கை நிலைக்கு செல்ல மு
ஆனால், தமது மூலமாக அரசாங்க தொடர்ந்து தலையிடி கொடுக்கும் அமை முடியும்.
அதன் மூலம் களுக்கு இராணுவரீதி பாத்திரத்தை புலிக இதுதான் தற் கூடுதலோ, குறைச்ச
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தென்மராட்சியும் ாட்டுக்குள் வரும்போது நது ஒரு லட்சம் மக்கள் களுக்கு பாதகம்தான்
LD ம் அரசாங்கம் ဂျို့” வாழ்க் களையும் பெரியளவில் ரியேறியுள்ள மக்களுக்கு
மாதிரியாகிவிடும் றக் காரணமாக இருந்த நம் மெல்ல மறையத்
யாழ்ப்பாணத்தை கைப் ஆரம்பத்தில் இருந்த ாது மறையத் தொடங்கி
பிக்கையை ஏற்படுத்தும் களில்லை குறைந்தது இயக்கத்தில் சேர்ந்தால் தை மீண்டும் கைப்பற்ற றிக்கொண்டிருக்கிறார்கள் பத்தாயிரம் பேரில் டி முடிப்பதற்கு உறுப் |சய்ய மக்கள் முன்வரும்
ம் போராடியே கிடைக் போராடியோ கிடைக்கப் ணம் வளர்ந்து வருகிறது. ால இருந்த யாழ்ப்பாண மக்களின் நம்பிக்கைகளை ட்டது. ாம் யாழ்ப்பாணத்தில் பறந்தார்கள் அதையே 1ள்ள முடியவில்லை, போகிறது? என்று பேசத் ե67, மே தாகம் என்ற கோவும் ளக் கவரும் தன்மையை
பேச்சுக்களில் தமிழர் ருக்க வேண்டுமானால், பலம் வீழ்ந்துவிடக்கூடாது
ஒரு அபிப்பிராயம்
பிப்பிராயம் கொண்டிருப் ம முடிந்த முடிவு என்ற சாத்தியமில்லை" என்றே
தீர்வில் மூன்றாவது பிட்டாலும்கூட தமிழீழக் கப் பேசப்போவதில்லை. தபலத்தால் தமிழீழம் உண்டு வேறு சக்திகள் தமிழீழம் பெற்றுத் தரப் து தெளிவான *
தபலம் என்பது ஒரு தக்கவைத்துக்கொள்ளு த பத்துவருட காலத்தில்
முறை என்ற வட்டத் லிகளது ஆள் பலமும், து கொண்டிருக்கும்வரை, கள் பெருந்தொகையாக ள விடுவித்து பாதுகாக்கும் DLALUITg/ கெரில்லாப் போர்முறை திற்கும் படைகளுக்கும் யையும் இழப்புக்களையும் பாக புலிகள் இருக்க
அரசியல் தீவு முயற்சி பில் நிர்ப்பந்தம் செலுத்தும் 1 հլ փլյլ յրիցaր,
போதைய நிலவரப்படி லோ இல்லாத கணிப்பு
யாத்துரை
இந் நிலையில் இடம் பெயர்ந்த மக்கள் நீண்டகாலத்திற்கு தமது சொந்தப் பகுதிகளுக்கு வெளியே வாழ்வதற்கு சம்மதிப்பார்கள் என்று
"படையினர் யாழ்ப்பாணத்தில் நிலை கொண்டுள்ள பகுதிகளை விட்டு வெளி யேறினால்தான் மக்கள் திரும்புவார்கள்" என்று புலிகள் அறிவித்திருக்கிறார்கள்
புலிகளின் உடனடிக்கோரிக்கை என்றும் இதனைக் கருதலாம்.
இக்கோரிக்கையை நிறைவேற்ற இரண்டு வழிகள்தான் உள்ளன.
ஒன்று புலிகள் தமது இராணுவ பலம் மூலமாக நிறைவேற்றுவது
இரண்டு வெளியுலக நிர்ப்பந்தம் மூலமாக நிறைவேற்றுவது
முதலாவது உடனடியாகச் சாத்திய மில்லை. வெளியுலக நிர்ப்பந்தம் ஏற்படு மளவுக்கு புலிகளின் கோரிக்கை நியாயமாகத் தெரியப் போவதில்லை.
இலங்கை அரசு தனது படைகளை தனது நாட்டின் ஒரு பகுதியில் வைத்திருக்கக் கூடாது என்று எந்தவொரு வெளிநாடும் சொல்ல மாட்டாது.
அப்படிச் சொல்வதும் ஒன்றுதான் தமிழீழம் தனி ஒரு நாடு என்று ஏற்றுக் கொள்வதும் ஒன்றுதான்.
வேண்டுமானால் குடி மக்கள் நெருக்கமாக வாழக் கூடிய பகுதிகளில் ஆயுதப் படையினர் நிலை கொள்வதை தவிர்க்க வேண்டும் என்ற கருத்து மட்டும் ஏற்கப்படலாம்.
அதேவேளை, புலிகளும் குடிமக்கள் உள்ள பகுதிகளில் ஆயுதங்களோடு நடமாடக் கூடாது என்று அரச தரப்பும் வலியுறுத்தும். அரசோடு முன்பு பேச்சு நடத்தும்போது புலிகள் முன்வைத்த இரு கோரிக்கைகள் பெரும் சிக்கலைத் தோற்றுவித்தன.
பூநகரி இராணுவ முகாமை அகற்ற வேண்டும் கிழக்கு மாகாணத்தில் புலிகள் ஆயுதங்களோடு நடமாட அனுமதிக்க வேண்டும் என்பதே அந்த இரண்டு கோரிக்கைகளாகும். இப்போது ஒரு உடன்பாடு ஏற்பட வேண்டுமானால், யாழ் குடாநாட்டில் தமது உறுப்பினர்கள் ஆயுதங்களோடு நடமாட வேண்டும் என்ற கோரிக்கையையும் புலிகள் முன்வைத்தாக வேண்டிய நிலை ஏற் பட்டுள்ளது.
எந்த இரு கோரிக்கைகள் போர் நிறுத்தம் முறிய நியாயமான காரணங்களாக புலிகளால் முன்வைக்கப்பட்டனவோ அந்த இரு கோரிக்கைகளை இனி எழுப்ப முடியாத நிலையில் புலிகள் உள்ளனர்.
இப்போது பூநகரியைவிட யாழ்ப் பாணத்தில் நிலை கொண்டுள்ள படையினரைப் பற்றிப் பேச வேண்டிய நிலையிலும், அதை யொட்டியே கோரிக்கைகள் விட வேண்டிய நிலையிலும்புலிகள் உள்ளனர். இது நிச்சயமாக பலத்த பின்னடைவுதான்.
யாழ் குடாநாட்டிலிருந்து படையினர் விலகுவது என்பது தாமாகவோ அல்லது வெளியுலக நிர்ப்பந்தம் காரணமாகவோ ஏற்படப்போவதில்லை. தமது கோரிக்கையை தமது பலத்தால் புலிகள் நிறைவேற்றினால் மட்டுமே அது சாத்தியம்
அதையெல்லாம் நம்பி மக்கள் காத்திருப்
பார்களா என்பதுதான் பிரச்சனை
9IJGHID, LIG0)LGigi5in (Up6ôTGODGoTILI dSTaJ/5I96ʻiz போல அல்லாமல் நெளிவு-சுழிவாக நடந்து கொண்டால் இடம்பெயர்ந்த மக்களை கட்டியாள முடியாமல் புலிகள் தடுமாறவேண்டியேற்படும் எப்படியாவது மக்கள் திரும்பி வந்தேயாக வேண்டும் என்று அரசும் மக்கள் திரும்பப் போவதில்லை என்று புலிகளும் பந்தயம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்
சம்பளப் பணம் ஓய்வூதியம் நிவாரணம் என்று அரசிடம் பல பிடிகள் இருக்கின்றன.
தேகப்பட்டால், போராட்டத்தில் அடிப்படை
இரு தரப்பின் பந்தயம் நடுவே பணயம் வைக்கப்பட்ட நிலை மக்களுடையது.
இடம் பெயர்ந்த மக்களைப் பொறுத்தவரை, தமது வீடு வாசல்களில், அது குடிசையாக இருந்தாலும் அங்கு போய் ஒரு வேளைக் கஞ்சி குடித்தாலும் நிம்மதி என்றே நினைத்துக் கொண்டிருக் கிறார்கள்
குருவி கூடு கட்டுவது போல சிறுகச் சிறுக சேமித்துக் கட்டிய வீடு வாசல்களை விட்டுவிட்டு வன்னியில் விவசாயம் செய்து கொண்டிருக்க எத்தனைபேர் உடன்படப் போகிறார்கள்?
சொந்த விடுவாசல்களில் வாழ்ந்து கொண்டு போராட்டத்தில் உறுதியாக இருக்க மாட்டார்கள் படையினர் உள்ள பகுதிகளில் வாழப் பழக்கப்பட்டால் போராட்டத்தை மறந்துவிடுவார்கள் என்று மக்களில் சந்
யாக ஏதோ ஒரு கோளாறு இருப்பதாக அர்த்தமாகிவிடும்.
சொந்த மண்ணிலிருந்து வெளியேற்றப் பட்டதால்தான் பாலஸ்தீனியப் போராட்டம் பலவீனங்களைக் கொண்டிருந்தது.
இங்கே வெளியேறிய மக்கள் திரும்பிச் செல்ல வாய்ப்புக் கிடைத்தாலும் தடுக்கப் படுவார்களேயானால் யாழ்ப்பாணத்தை uLJIT 'IL JOBGOT LI LI Gaora IT ġEJ, LI QASIJIEGBGI (9)L- மளிப்பதாகி விடும் என்ற கருத்தும் ஒதுக்கி விடக் கூடியதல்ல.
இதேவேளை கிழக்கில் புலிகளின் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வடபுலத்தில் ஏற்பட்ட பின்னடைவை கிழக்கில் பெறும் வெற்றிகள் மூலமாக சரி செய்யவே புலிகளது அணிகள் மும்முரம் காட்டுகின்றன.
அந்த அவசரத்தில் நிதானமின்மையும் வெளிப்படுகிறது.
பேருந்து வண்டியில் பயணம் செய்த நான்கு விசேட அதிரடிப்படையினரை தாக்குவதற்காக பேருந்தில் இருந்த பயணிகளையும் புலிகள் சுட்டுத்தள்ளி யிருந்தனர்.
பத்துப் பொதுமக்கள் செத்தாலும் பரவாயில்லை ஒரு படைவீரர் பலியானால் சரி என்று புலிகள் நினைப்பது கிழக்கிலும் தமிழ் மக்களது அதிருப்தியை சம்பாதிப் பதாகி விடுகிறது.
கிழக்கில் புதுக்குடியிருப்பு விசேட அதிரடிப்படை முகாம்மீது புலிகள் நடத்திய தாக்குதல் வெற்றியில் முடிந்திருந்தது.
அதனையடுத்து பேருந்தில் சென்ற பயணிகள்மீது புலிகள் நடத்திய துப்பாக்கிப் பிரயோகம் அந்த வெற்றிமீது கறைபூசுவதாகி விட்டது.
வடபுலத்தில் பாரிய தாக்குதல்களை உடனடியாக நடத்த முடியாத நிலையில் கிழக்கில்தான் புலிகள் இலக்குகளை தேடு கிறார்கள்
இடம்பெயர்ந்த யுத்தப் புயல் தற்போது கிழக்கில்தான் மையம் கொண்டிருக்கிறது. புயலால் பாதிக்கப்படுவது பொது மக்கள்தான் "வடபுலத்தில் போர் நடை பெறும் பகுதிகளில் மக்கள் இருக்கக் கூடாது அது மக்களது பாதுகாப்புக்கு கெடுதி என்று புலிகள் சொல்லிக் GANTIGSTI) Ujdhéfi pOITTUIGT
ஆனால், பொதுமக்கள் பாதிக்கப் படுவது போரில் சகஜம் என்ற ரீதியில் புலிகளது நடவடிக்கைகள் கிழக்கில் அமைந்துள்ளன. இது முரண்பாடான நிலைதான்.
படைத்தரப்பும் தனது பதிலடியை பொதுமக்கள் மீதுதான் காட்டுகிறது. இரு தலைக்கொள்ளி எறும்பாக இருக்கிறது மக்கள் நிலை
பலவீனமான முனைகளில் தாக்குதல் நடத்துவது கெரில்லாப்போர் முறையில் சகஜம்தான். அதேவேளையில் பொது மக்களது உளவியல் நிலையை பலவீனப் படுத்துவதாக அது அமையுமானால் போரே வேண்டாம் என்ற முடிவுக்கு கிழக்கு மக்களும் செல்ல வேண்டி ஏற்பட்டுவிடும்
மக்கள் கஷ்டப்பட்டால்தான் போராட்டத் துக்கு ஆதரவாக இருப்பார்கள் இயல்பான aIýpô60959, Upd,9|LILILLT6) GUITUTL டத்தை மறந்துவிடுவார்கள் என்ற கோட்பாடு இருபுறமும் கூர் உள்ள கத்தி மாதிரித்தான். a/LLIQ) LflgäTGOTGOL606) #ffi Garluin அவசரத்தில் புலிகள் அதனை மறந்து விட்டார்களோ என்று யோசிக்கத் தோன்று கிறது.

Page 6
வன்னித் தாக்குதல்கள் F.பி.ஆர்.எல்.எஃப் அமைப்பின் வன்னிப்பிராந்திய தளபதிறேகன்புலிகள் 9/G0)LDy'IL9laoTgITGib, GlaJSTTGÄxGA)IʻILILʻLG0)LD G)gSTLlliy பாக சென்றவாரம் விபரித்திருந்தேன்.
அந்தப் பிரச்சனையில் ஏற்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஈ.பி.ஆர் எல்.எஃப் உறுப்பினர் ஒருவர் பலியான தாக குறிப்பிட்டிருந்தேன். படுகாய மடைந்தார் என்பதே சரியானதாகும்.
றேகன் பலியான பின்னர் வவுனியா தளபதியாக மதன் நியமிக்கப்பட்டார் மன்னார் தளபதியாக சுதர்ஸன் நியமிக்கப் LIL LIII.
இந்த இருவரும் ஈ.பி.ஆர்.எல்.எஃப். மக்கள் விடுதலைப் படை (பி.எல்.ஏ) பிரதம தளபதி டக்ளஸ் தேவானந்தாவால் நியமிக்கப்பட்டார்கள்
ஈ.பி.ஆர்.எல்.எஃப். மத்திய குழுவுக் குள் இந்த நியமனங்கள் தொடர்பாகவும்
தலா 50 ஆயிரம்
தில் தமிழ்த்
வழங்க முன்வந்திருந்தர் நான்கு இயக்க கட்டமைப்பான ஈழத்
பிரச்சனைகள் ஏற்பட்டன.
ஆனாலும், ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பின் நடவடிக்கைகளில் வெற்றி கரமான கண்ணிவெடித் தாக்குதல்கள் வவுனியாவில்தான் மேற்கொள்ளப்பட்டன.
கண்ணிவெடித் தாக்குதல் தொடர் பாக இந்தியாவின் பயிற்சி முகாம்களில் நன்கு கற்றுக் கொடுக்கப்பட்டன. ஆனாலும் வேறு எந்தப் பகுதியிலும் ஈபிஆர்எல்எஃப் இயக்கத்தினர் கண்ணி வெடித் தாக்குதல்களை நடத்தவில்லை.
வவுனியாவில் ஓமந்தைக்கும் நொச்சி மோட்டைக்கும் இடையே நடைபெற்ற கண்ணிவெடித் தாக்குதலில் 12 இராணு வத்தினர் பலியானார்கள். அதில் ஒரு அதிகாரியும் அடக்கம்
வவுனியாமன்னார் விதியில் பம்பை
பூவரசங்குளத்திற்கும் இடை
யில் இருக்கும் பகுதி ம்ே கட்டை
அங்கு இராணுவ அணியொன்று சுற்றிவளைப்பிற்காக வந்து கொண்டி
கிடைத்துவிட்டது.
நிலக் கண்ணிவெடிகளை புதைத்து விட்டு காத்திருந்தனர் மக்கள் விடுதலைப் LJ60LLøM.
அதிகாலை நேரம் என்பதால் இராணுவத்தினர் வெகு அலட்சியமாக தொடராக வந்து கொண்டிருந்தனர்.
நிலக்கண்ணிகள் வெடித்தன. ரக்டர் வண்டியில் வந்து கொண்டிருந்த ராணுவத்தினர் பலியானார்கள்
மொத்தம் 24 இராணுவத்தினர் பலி யானார்கள் பத்துப் பேர்வரை காய மடைந்தனர்.
மதன், அசோக், பூரீதர், ரகு ஆகியோர் இத்தாக்குதல்களில் முன்னணியில் நின்று பங்குகொண்டனர்.
மதன், அசோக் இருவரும் தற்போது ஈ.பி.டி.பி.யின் யாழ் மாவட்ட பாராளு மன்ற உறுப்பினர்களாக உள்ளனர். இராமேஸ்வரன் (மதன்), மு. சந்திரகுமார்
அசோக்)
பரீதர் ஈ.பி.டி.பி உறுப்பினராக இருந்து 1987 இல் புலிகளால் கொல்லப் பட்டார். ரகுவும் இராணுவ நடவடிக்கை ஒன்றில் பலியானார்.
திம்பு பேச்சுவார்த்தைகள் முறிந்ததை யடுத்து மீண்டும் பேச்சுக்களை ஆரம்பிக்க விரும்பிய இந்திய அரசு தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் உதவியை நாடியது.
IJëJó, 9n LLGO)LDLTUITGDI
ஆகிய அமைப்புக்களைச் சந்தித்து எம்.ஜி.ஆர். பேச்சு நடத்தினார்.
போர் நிறுத்தம் மீறப்பட்டதற்கு இலங்கை அரசுதான் பொறுப்பு என்பதை எம்.ஜி.ஆர் ஏற்றுக்கொள்ளும் வகையில்
: முன்னணியில் உள்ள
கங்களுக்கு நிதி வழங்குலதென்று
மகிழ்வைத் தருகி வாழ்த்துச் செய்தி LJLIT,
இலங்கை இன இந்தியாவின் அணு ஆங்கில நாளிதழி ஜி.கே.ரெட்டி எ
முன்னரும் தந்திருர் 1985 ம் ஆண்டு ஜி.கே.ரெட்டி எழு "இலங்கை இன வைத்து இணக்கத் இந்தியப் பிரதமர் ரா தொடருகிறார். இந் சிகள் நேரானதும் அம்சங்களைக் கொ J.Ta)U GUITäJ. வகுக்கக்கூடிய 6 தமிழர்களுக்கு வ வற்புறுத்தி, அதன் இந்தியா முயற்சிக் அரசுக்கு முன்ன அகற்றப்பட்டுவிட்ட ஜனாதிபதி ஜே அல்லது அவரது வாறான அச்ச உ6 இல்லாமலிருப்பதுத அம்சம்.
அதேவேளை த. அரசியலமைப்பு வேனும் தமிழர்களில் களை பூரணப்படுத் கணிசமான அதிக சுயாட்சி ஒன்றை இலங்கை அரசு இந்தியா உணர்ந்து அரசியல் தீ படுவதாலும், இன வான தீவொன்று வின் முன்னைய எ வெகுவாகத் தளர்வ எழுதியிருந்தார் ஜிே
| Lílesí60Ist
GELLITU "யுத்தத்தில் வெ இராணுவத்தினர் இருப்பதோ ஆறாயி 1985 அக்டோபரில் பாதுகாப்பு அமைச் முதலி,
இதன்பின்னர்த மாதம் இலங்கைப் துணைப்படைக்கு சட்ட மூலம் கொண் அந்த சட்டமூலட் சேர மறுக்கும் ஒரு கருதப்பட்டு 4 வரு சிறைத் தண்டனை
பாராளுமன்றத் விளக்கி உரையாற்றி சிங்கா அப்போது வேலைவாய்ப்பு, கல் வகித்தார் ரணில்,
"பேச்சுவார்த்ை மல் போகுமானால், யுடன் பிரச்சனைக்கு என்று பாராளுமன் ரணில்,
கட்டாய ஆள் ே சிறிலங்கா சுதந்திர உறுப்பினர்கள் ஆத தில் பங்கு கொள்ள வெளியேறினார்கள். பேச்சுவார்த்தை இனவாதிகளது வா துடனும் கட்டாய மூலத்தை ஜே.ஆர் வி என்று நம்பப்பட்டது
சண்டை நட பங்குகொள்ள வே மிரட்டுவது போன்ற என்றும் கூறப்பட்ட
திம்பு பேச்சுவ FLDU9 ( முன்னின்றவர்களில் இந்திய இராஜ அமைச்சர் தொண்ட
திருந்தன. ஜே.ஆர். ஜ கொடி காட்டியிருந்
 

|றது."
ப்பிரச்சனை தொடர்பாக
குமுறை குறித்து இந்து ன் பிரபல விமர்சகர்
ழுதிய விமர்சனத்தை
தேன்.
அக்டோபர் மாதத்தில் திய விமர்சனம் இது: ப்பிரச்சனையைத் தீர்த்து தீவொன்றை ஏற்படுத்த ஜீவ் காந்தி முயற்சிகளை த நல்லெண்ண முயற் 0 மறைவானதுமான Iண்டுள்ளன. ல் பிரிவினைக்கு வழி விசேட சலுகைகளை ழங்குமாறு இந்தியா மூலம் நன்மையடைய றது என்று இலங்கை இருந்த சந்தேகம்
ஆர்.ஜயவர்த்தனாவோ ஆலாசகர்களோ அவ் ணர்வு நிலைப்பாட்டில் ான் சாதகமான நேர்
போதைய ஐக்கியப்பட்ட வரையறைக்குள்ளாக சட்டபூர்வ அபிலாசை தக் கூடிய வகையில் ாரங்களுடன் பிரதேச வழங்கும் நிலையில் ல்லை என்பதையும் வருகிறது. வு தாமதப்படுத்தப் ப்பிரச்சனைக்கு விரை கிட்டும் என்ற இந்தியா திர்பார்ப்பு இப்போது டைந்துவிட்டது," என்று கரெட்டி
ற்றியிட்ட ஒரு இலட்சம் தேவை. இப்போது ரம் பேர்தான்." என்று கூறியிருந்தார் தேசிய சர் லலித் அத்துலத்
ான் 1985 அக்டோபர் பாராளுமன்றத்தில் கட்டாய ஆள்திரட்டும் டுவரப்பட்டது. படி துணைப்படையில் வர் குற்றவாளியாகச் டங்களுக்கு குறையாத பெறுவார். தில் அந்த சட்டமூலத்தை யவர் ரணில் விக்கிரம இளைஞர் விவகார வி அமைச்சராக பதவி
தகளால் பயன் இல்லா இராணுவத்தின் உதவி தீர்வு காண நேரும்" றத்தில் அறிவித்தார்
சர்ப்பு சட்ட மூலத்தை கட்சி பாராளுமன்ற க்கவில்லை. விவாதத் ாமல் சபையை விட்டு
ளுக்கு எதிரான சிங்கள யை அடக்கும் நோக்கத் ஆள் சேர்ப்பு சட்ட ட்டுப் பார்த்திருக்கலாம்
தால் எல்லோரும் ண்டியிருக்கும் என்று நடவடிக்கையே அது
.
ர்த்தை முடிவடைந்த மயற்சிகளை தொடர ஒருவர் தொண்டமான். ந்திர வட்டாரங்களும் ானை தட்டிக்கொடுத் வர்த்தனாவும் பச்சைக் III.
என்று அந்த பில் குறிப்பிட்டிருந்தார்
யாழ் சென்ற அகதிகள்
தெரிவித்த குற்றச்சாட்டுக்கள் இவைதான்
"1983 இல் வவுனியா பகுதிப் பொறுப்பாளராகவும், கழக (புளொட்) நிருவாகப் பொறுப்பாளராகவும் தற்காலி கமாக பொறுப்பு வகித்தார் சந்ததியார்
தனது பொறுப்புக்களை சாதகமாகப் பயன்படுத்தி வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் அடிக்கடி வந்து செல்லும் விமானப் படை ஜிப்
வண்டியைத் தாக்கத் தோழர்கள் சிலருக் குக் கட்டளையிட்டார்.
இத்தாக்குதலால் அரசியல்ரீதியிலும், இராணுவரீதியிலும் பாரதூரமான விளை வுகள் ஏற்படும் என்று தெரிந்தும் தான் தோன்றித்தனமாகக் கட்டளையிட்டார்.
தளத்தில் நிதிப் பொறுப்பாளராக இருந்த காலத்தில் அவரது பொறுப்பில் இருந்த பல பெறுமதி வாய்ந்த பொருள் இழப்புகளுக்கு சரியான காரணங்கள் தரவில்லை.
தன்னோடு முரண்பட்ட தோழர்களை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று சித்திரவதை செய்தார்.
டேவிட் போன்றவர்களது உதவி யோடு கேசவன் போன்றவர்களை பயன் படுத்தி பயிற்சி முகாம்களில் குழப்பம் விளைவித்தார்."
குற்றச்சாட்டு மற்றொரு பாரதூரமான குற்றச் சாட்டும் சந்ததியார் மீதும், வேறு சில உறுப்பினர்கள் மீதும் சுமத்தப்பட்டது.
சந்ததியாரும், டேவிட்டும் சேர்ந்து இயக்கத்தின் திட்டம் அடங்கிய இராணுவ வரைபடம் ஒன்றை சி.ஐ.ஏ.ஆள் ஒரு வருக்கு கொடுத்துவிட்டனர் என்பதுதான் அந்தக் குற்றச்சாட்டு,
புளொட் தலைமையால் சி.ஐ.ஏ. என்று கூறப்பட்டவர் வேறுயாருமல்ல, தந்தை செல்வாவின் மகன் சந்திரகாசன் தான்.
Sigg coors of
புளொட் இயக்கத்தில் தலைமையின் வெறுப்புக்கு உள்ளானோரில் மற்றொரு முக்கியஸ்தர் டொமினிக் கேசவன் என்றும் அழைக்கப்பட்டார்.
புளொட் பயிற்சி முகாம்களில் அரசியல் வகுப்பெடுப்பதில் முன்னணி யில் இருந்தவர் டொமினிக்
அப்போது அவர் எடுத்த வகுப்புக் களில் கூறிய கருத்துக்கள் தலைமைக்கு பிடிக்கவில்லை.
ஒவ்வொரு பயிற்சி முகாமிலும் புளொட் தலைவர் உமாமகேஸ்வரனுக்கு விசுவாசமான உளவுப் பிரிவினர் இருந் தனர்.
அவர்கள் மூலமாக பயிற்சி முகாம் களில் நடப்பனவற்றையெல்லாம் அறிந்து விடுவார் உமா,
பாரதூரமானவர்கள் என்று கருதப் படும் உறுப்பினர்களுக்கு பல்வேறு தண்டனைகள் வழங்கப்படும்.
அதில் ஒன்று உழன்றி. அது என்ன உழன்றி? (தொடர்ந்து வரும்)
1、4一°01亚

Page 7
"ஆண்ட பரம்பரை மீண்டும் ஆள நினைப்பதில் என்ன குறை? இதுவே 1977ம் ஆண்டு பொதுத் தேர்தல் பிரசாரங்கள் வடபகுதியில் களை கட்டியிருந்தபோது தமிழர் விடுதலைக் கூட்டணியினரால் முடிக்கப்பட்ட பெரும் பிரசார வாசகமாக இருந்தது.
அப்போது தமிழர் விடுதலைக் கூட்டணி மீது வடக்கு கிழக்கு மக்கள் அபரிமிதமான விசுவாசத்தைக் கொண்டிருந்தன.
"ஆண்டபரம்பரைக் கதை மட்டுமல்ல; மரம்பழுத்தால் வெளவால் வரும் வடக்கு-கிழக்கு எல்லைகளைப் போட கதியால்களை வெட்டுங்கள் பொறுத்தது போதும் பொங்கி எழு தமிழா" என்ற பிரசாரக் கணைகளும் அன்று வடக்கு-கிழக்கு தமிழர்களின் மனதைத் துளைத்திருந்தன.
எனவே போராட்டம், போராட்டம் என்று குமுறி, வீட்டுக்கு வீடு இளைஞர்களின் மனதில் தீவிரவாத உணர்வலைகளை உண்டுபண்ணிய தமிழர் விடுதலைக் கூட்டணி இன்று அதன் தொனியையே மாற்றியிருக்கின்றது.
அத்துடன் கடந்தவாரம் ஜனாதிபதியை சந்தித்த தமிழ் அரசியல் கட்சிகளில் டம் பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியினர் இன்றைய நிலையில் தம்மால் எதுவுமே செய்ய முடியாது. அரசாங்கமே போர் நிறுத்தத்தைக் கொண்டுவர வேண்டுமென ஜனாதிபதியிடம் மன்றாடியிருந்தனர்.
எனவே, ஆண்டபரம்பரை மீண்டும் ஆள நினைப்பதில் என்ன குறை என்ற வாசகத்துக்குப் பதிலாக "யாழ்குடா நாட்டில் அமைதியாக வாழ்ந்த மக்கள் மீண்டும் அங்கே அமைதியாக வாழ
நினைப்பதில் என்ன குறை?" என்று கேட்பதே தற்போது பொருத்தமானதாக இருக்கின்றது.
மக்கள் படும் அவஸ்த்தை என்பது வடக்கே கட்டு மீறிப் போயுள்ளது. இந்நிலையில் யாழ்குடாநாட்டிலிருந்தும் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு வன்னிப் பகுதியில் காணிகளை எல்.ரி.ரி.ஈயினர் ஒதுக்கிக் கொடுத்து, அங்கு அவர்களைக்
குடியேறச் செய்து வருகின்றனர் எனவும்
செய்திகள் தெரிவிக்கின்றன.
குடியிருக்க வீடுகளும், விவசாயம் செய்ய காணி நிலங்களும், கல்வி பயில கல்விக்கூடங்களும், இருக்கும் யாழ்ப்பாணக் குடாநாடு இன்று எவருமே இல்லாத சூன்யப் பிரதேசமாக இருப்பதுடன், அங்கு வாழ்ந்த மக்களின் வாழ்க்கைமுறை இன்று பெரும் அவலத்துக்குள்ளாகியுள்ளதையே அவதானிக்க முடிகின்றது.
மார்கழி மாதக் குளிர் காலத்தில் அதிகாலையில் துயிலெழுந்து திருவெம்பாவை ஊர்வலங்களை வடக்கே நடத்திய காலங்களும் உண்டு. பெண்கள், சிறுவர்கள் இறைவன் துதி பாடி காலாற அதிகாலைப் பொழுதில் நடந்து திரிந்த வீதிகளில் இன்று வடக்கே இராணுவ வாகனங்கள் ஊர்ந்து திரிகின்றன.
அரசியல் தீர்வு, அரசியல் அணுகுமுறைகள் என்பன எவ்விதத்திலும் தற்போது சாத்தியப்படாத தருணத்தில் வடபகுதி மக்கள் அகதிகளாக அடங்கி ஒடுங்கிப் போயிருக்கக்
காணப்படுகின்றனர்.
எனவே சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையலாம் என்பது போல மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தி அவர்களை நிதானமாகச் சிந்திக்கச் செய்யும் பட்சத்திலேயே ஆக்கபூர்வமான அரசியல் அணுகுமுறைகளை எதிர்பார்க்கமுடியும் இன்று கொழும்பில் பல்வேறு தமிழ் அரசியல் கட்சிகளும் இருக்கின்றன. இக்கட்சிகள் அரசியல் அணுகுமுறைகள் குறித்து பலதரப்பட்ட வகையில் குரலெழுப்பிய போதிலும் எதுவித பயன்களும் கிடைப்பதாக இல்லை.
கடந்தவாரம் ஜனாதிபதி சந்திரிகாவைத் தமிழ் அரசியல் கட்சிகள் சந்தித்தபோது போர்நிறுத்தமொன்றைக் கொண்டு வரும்படி ஜனாதிபதியிடம் அவை கோரியிருந்தன.
ஆனால், "எல்.ரி.ரி.ஈயினரை பேச்சு வார்த்தைகளுக்கு உடன்படச் செய்யும்படி தமிழ் அரசியல் கட்சிகளே வலியுறுத்தவேண்டும்" என்று ஜனாதிபதி பதிலளித்திருந்தார். இக்கட்டத்தில் ஜனாதிபதியின் இப்பதிலும் சற்று முரண்பாடானதாகவே இருக்கின்றது. ஏனெனில் கடந்த ஆண்டில் எல்.ரி.ரி.ஈயினருடன் பேச்சுக்களை ஆரம்பித்த போதும், பின்னர் அவர்களுடன் மோதல்களில் குதித்தபோதும் ஜனாதிபதி எவ்வளவு தூரம் தமிழ் அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசனை நடத்தியிருந்தார் என்பது கேள்விக்குரியதாகவே இருக்கின்றது.
எல்.ரி.ரி.ஈ.ஒரு பலம் வாய்ந்த அமைப்பு: எனவே அதனுடனேயே
எவ்வகையிலேனும் ஒரு உடன்பாடு செய்யப்படவேண்டுமென்பதே ஜனாதிபதியின் நிலைப்பாடாக இருந்து வந்தது.
ஆனால் தற்போது எல்.ரி.ரி.ஈயினரை யாழ்ப்பாணத்தில் பின்வாங்கச் செய்ததன் மூலம் அரசு தனது ஆளுமையை வடக்கு-கிழக்குப் பிரச்னை தொடர்பாகப் பலப்படுத்தியிருக்கின்றது.
எனவே அரசு தனக்கு விரும்பியதை தான் விரும்பிய நேரத்திலேயே செய்யும் நிலைப்பாட்டை முன்பைவிட பல மடங்கு உறுதியாகக் கொண்டிருப்பதையே அவதானிக்க முடிகின்றது.
சர்வதேச அரங்கில் இலங்கையின் பிரச்னையை ஒத்த பிரச்னைகள் பெரும்பாலும் அரசியல் ரீதியாகவே அணுகப்பட்டுவருவதை காணமுடிகின்றது. 拂
ஆயுதப் போராட்டங்கள் யாவும் உறுதியான அரசியல் பின்னணிகளுடனேயே இடம் பெறுவதையும் நோக்க முடிகின்றது. 讹 இந்நிலையில் அரசாங்கம் வடபகுதிமக்களின் இன்னல்களைக் களைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கோரிக்கைகள் விடப்படும் அதேசமயம், எல்.ரி.ரி.ஈயினரும் வடபகுதி மக்களை மீள அவர்களது இடங்களில் குடியமர்த்த வேண்டிய சூழ்நிலைகளை உருவாக்க வேண்டியது அவசியமானதாகின்றது.
எந்த மண்ணைக் காப்பற்ற எந்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மண்ணின் மக்களாக வாழ வடக்கு-கிழக்கு மக்கள் போராடுகிறார்களோ, அந்த மண்ணில் அவர்கள் உறுதியாக வேரூன்ற வேண்டியதே இன்று இன்றியமையாததாகின்றது.
எல்.ரி.ரி.ஈயினர் முழு அளவில் தம்மை ஆயுதபாணிகளாகவே வைத்துள்ளார்கள்
அவர்களது (Вшпутпай» விரிவான அரசியல் தீர்வை வேண்டியதாகவே இருக்கின்றது.
"வண்ணக் கிளி பறந்து சென்றபின் தங்கக் கூடு இருந்து என்ன பயன்? என்று பழமொழி ஒன்றுண்டு. எனவே யாழ்ப்பாணத்தில் மக்கள் இல்லாத நிலையில் அப்பூமி வெறுமனே ஒரு சுடுகாடு போன்றதாகவே இருக்கும்.
இராணுவ ரீதியிலான நடவடிக்கைகளில் உலகில் எங்கும், எப்போதும் ஏற்ற இறக்கங்கள் இருந்தே வந்துள்ளன. யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியதை கொழும்பிலுள்ள ஆட்சியாளர்கள் ஒரு பெரு வெற்றியாகக் கொண்டாடலாம்.
னால் இவ்வெற்றி ஒரு முக்கிய
ராணுவ நகர்வை மேற்கொண்டதன் மூலம் கிடைத்தவெற்றியே தவிர முழு அளவில் எல்ரிரிஈயினரைத் தோற்கடித்ததன் மூலம் கிடைத்த வெற்றியல்ல.
கடந்தகால நிகழ்வுகளை எடுத்து நோக்குகையில் வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை சர்வதேச சமூகம் ஏற்றிருக்கவே செய்தது. ஆனால் அப்போராட்டத்தில் ஏற்பட்ட முறைகேடுகள், சுயநலத் தன்மைகள் என்பனவே அதனை இன்று பலவீனமாக்கியுள்ளன.
எனவே இத்தகைய பின்னடைவுகள் வடக்கு கிழக்கு தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை எவ்வகையிலும் சிதறடித்து விடக் கூடாது. அத்துடன் ம்மக்கள் இதுவரை காலமும் பறி
உயிர் மற்றும் உடமை இழப்புகள் எவ்வகையிலும் வீணாகிப் போய்விடக்கூடாது
வடக்கே முன்னேறியுள்ள இராணுவத்தினரை விரைவில் மீண்டும் விரட்டியடிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பிக்கப் போவதாக எல்ரிரிஈயினர் அறிவித்து வருகின்றனர். இதற்காக மீண்டும் அவர்கள் ஆட்சேர்ப்பு பொருட் சேர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வடக்கே ஆயுதப் படையினரின்
உத்வேகம் என்பது பலமானதாகவே
இருக்கின்றது. இதுதவிர ஆட்சியாளர்களும் வடக்கே முழு
na குடிபெயர்ந்துள்ள
அளவிளான இராணுவ தர்பாருக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளனர்.
இந்நிலையில் அவர்களை இராணுவ ரீதியாக மீண்டும் எதிர் கொண்டு பின்னடைய வைப்பதென்பது ஒரு நீண்ட போராட்டத்தை தொடர்ந்து நடத்துவதாகவே இருக்கும்.
மக்கள் ஒரு நேர உணவுக்குக் கூட பெரும் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் அவர்களால் ஒரு ஆயுதப் போராட்டத்துக்கு மீண்டும் முகங்கொடுக்க முடியுமா என்பது சந்தேகமே
இதேவேளை பேரினவாத சக்திகளுக்கெதிராக இதுவரை காலமும் இராணுவ ரீதியாக எல்ரிரிஈயினர் மேற்கொண்ட போராட்டத்தை எவரும் குறைவாக மதித்து விட முடியாது. அப்போராட்டங்களில் குறைகளும், பின்னடைவுகளும் ஏற்பட்டதற்கு அவர்களே பொறுப்பாளிகள் தவிர, யாழ்ப்பாண மக்களோ அல்லது வடக்கு-கிழக்கு மக்களோ அப்போராட்டத்துக் கெதிராக செயற்பட்டார்கள் என்று கூறுவதற்கில்லை.
எனவே எல்ரிரிஈயினர் இராணுவ ரீதியாக பின்னடைவைக் கண்டாலும், அவர்கள் சார்ந்துள்ள அரசியல் நிலைப்பாடு அனைத்து வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களுக்கும் பொதுவானதாகவே இருக்கின்றது.
அத்துடன் வடக்கு-கிழக்கில் ஒரு நிரந்தரத் தீர்வு ஏற்படுவதானால் எல்.ரி.ரி.ஈயினருக்கும் அது ஏற்புடையதாக இருக்கவேண்டும். ஏனெனில் அவர்களின் போராட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள உயிரிழப்புகள் எண்ணிலடங்காதவை
எனவே வடக்கே இராணுவ அழுத்தங்களை அகற்றுவதற்கு எல்.ரி.ரி.ஈயினர் அரசியல் நடவடிக்கைகளையும் ஓர் ஆயுதமாகப் Lmas、Qmm
ஒரு கதவு அடைபட்டால் மறு கதவால் நுழைவதே புத்தி எனவே இன்று வடக்கு கிழக்கு யுத்தத்தைப் பொறுத்தவரையிலும் அரசியல் அணுகுமுறைகள் என்ற கதவைத் திறப்பதே தற்போது ஒரு தருணம் அறிந்த நடவடிக்கையாக அமைய (Մ)ւգ պն, இல்லையேல் மடைதிறவாத வெள்ளம் போல வடக்கு கிழக்குப் பிரச்னையும் நாற்றமெடுத்து சாக்கடை நீராக மாறுவதே திண்ணமாகிவிடும்.

Page 8
*
N~
G @V9ಗಣ್ಣನಿಗೆ இல்லத்தில் கார் லோஸ் சுட்டது நான்கு பேரை
மூவர் பொலிஸ்காரர்கள் ஒருவர் கார்லோஸின் பொறுப்பாளர் மெளக்கார் 6)լյoi),
துப்பாக்கிச் டு பட்ட நான்கு பேரும் தரையில் இரத்த வெள்ளத்தில் கிடப்பதை வெறித்த விழிகளோடு நோக் ÁGYIIIGöI GITCBGUITail).
தனது கைத்துப்பாக்கியை இடுப்பில் செருகிக்கொண்டான்.
கார்லோஸ் சுடத்தொடங்கியபோதே மரியா உள்ளே ஒடிப்போய் அறையைச் சாத்திக்கொண்டு விட்டாள்.
அவள் நன்றாகப் பயந்துபோய் இருக்கிறாள். இப்போது போய் சமா தானம் செய்து கொண்டிருக்க முடியாது இப்போது தப்பித்தாக வேண்டும் இனித்தான் கார்லோஸ் யார் என்று உலகத்துக்கே தெரியப்படுத்த வேண்டும். டு ரெளலியர் இல்லத்தின் பின்வாயில் கதவு வழியாக கார்லோஸ் வெளியேறி தெருவில் இறங்கியபோது நான்கு பேரைச் சுட்டுத்தள்ளியதற்கு அவன் வருந்தவும் இல்லை. பதறவும் இல்லை. பயம் கொள்வும் இல்லை என்பது அவனது நிதானமான நடையில் தெரிந் 岛弘
சில தூரம்தான் கார்லோஸ் நடந்திருப் பான் எதிரே பொலிஸ் கார் ஒன்று சைரன் அடித்தபடி வந்து கொண்டி ருந்தது.
கார்லோஸின் அருகில் மெதுவாகி, காருக்குள் இருந்த அதிகாரி கார்லோஸை கைகாட்டி அழைத்தார்.
கார்லோஸ் நினைத்தான், ஓடலாமா? வேண்டாம் அருகே போனான். இடுப் பில் கைத்துப்பாக்கி இருக்கிறது. இரண்டு குண்டுகள் பாக்கியிருக்கின்றன.
காரின் ஜன்னலால் தலையை நீட்டி அந்த அதிகாரி கேட்டார். "டு ரெளலியர் வீதி எங்கே இருக்கிறது?
கார்லோஸ் அந்த வீதியைக் காட்டி னான். தாங்யூ கார் சைரனோடு விரைந் தது. கார்லோஸின் உதட்டில் ஒரு மெல்லிய கோடாக புன்னகை மலர்ந்தது
தனது காதலி மாஸ்மெலாவின் வீட்டுக்குப் போனான் கார்லோஸ்
வீட்டுக்குள் போனவன் நேராகச் சென்று கட்டிலில் வீழ்ந்தான்.
மாஸ்மெலா பக்கத்தில் வந்து அமர்ந்து "களைப்பாக இருக்கிறாயே, அலைச்சலா?" என்றாள்.
அதற்கு பதில் சொல்லாமல், "பியர் கொண்டுவா" என்றான். அவனுக்கும், தனக்குமாய் இரு கோப்பைகளில் நிரப்பிக்
"வணக்கம் டாக்டர் இன்று கேள்விகள் சற்றுக் கனமாக இருக்கும். Liga IIIustavemavutp"
"பரவாயில்லை, பீடிகை போடு வதைப் பார்த்தால் பயமாக இருக்கிறது" "வேறொன்றுமில்லை. பிளாஸ்டிக் சர்ஜரி பற்றி இன்று கேட்கப்போகிறேன். முதல் கேள்வி ரெடி பிளாஸ்டிக் சர்ஜரி என்றால் என்ன?
"பிளாஸ்டிக் சர்ஜரி என்பது ஒட்டு அறுவைச் சிகிச்சை விபத்துக்களால் சிதைந்து போன உடலின் பாகங்களை சரி செய்து கொள்ள உதவுகிறது."
LITTÖLIIP"
"அது பிளாஸ்டிக் சர்ஜரியில் அழகு படுத்தும் சிகிச்சை வகையைச் சேர்ந்தது. முகத்திலுள்ள சுருக்கங்களை நீக்கவும் முடியும் பிளாஸ்டிக் சிகிச்சையில் பல பிரிவுகள் வந்துவிட்டன. தலை, கழுத்து அறுவைச் சிகிச்சை தீப்புண் சிகிச்சை முக அறுவைச் சிகிச்சை என்று பல பிரிவுகள் இருக்கின்றன."
"தலை, கழுத்து அறுவைச் சிகிச்சை பற்றி சொல்லுங்கள் டாக்டர்?"
"வாய், தொண்டை, கண், காது போன்ற இடங்களில் புற்றுநோய் வந்தால் ஆரம்பநிலை என்றால் அதனைக் குணப் படுத்திவிடலாம். ஆனால் முற்றி விட்ட தென்றால் அறுவைச் சிகிச்சை மூலம் புற்று நோய் வந்த இடத்தை நீக்கி விடுகிறோம். நீக்கிய இடத்தில் பெரிய துவாரம் விழுந்த மாதிரி ஆகிவிடும். அதை நிரப்ப வேண்டுமானால் பிளாஸ் டிக் சர்ஜரி மூலம் செய்ய வேண்டும். உதாரணமாக தாடைப் பகுதியில் புற்று நோய் வந்தால் தாடையையே எடுக்க வேண்டியதாகிவிடும். அப்படி எடுத்துவிட்டால் அந்த நோயாளியால் மென்று சாப்பிட முடியாது. அதனால் தாடையை பிளாஸ்டிக் சர்ஜரி மூலமாக மறு வடிவமைப்புச் செய்யலாம்."
"மார்பகப் புற்றுநோய் உள்ள பெண்
S.
கொண்டு வந்தாள் மாஸ்மெலா
மது உள்ளே போகப் போக கார்லோஸ் மாஸ்மெலாவிடம் சகல உண்மைகளையும் கொட்டித் தீர்த்தான்.
உனக்கு அதிர்ச்சியாக இல்லையா மாஸ்மெலா? என்றான் கார்லோஸ்
* @a)coa) "ஏன்? முன்னரே தெரியும் கட்டிலுக்கு அடியில் மறைத்துவைத்திருக்கும் ஆயுதங் களைக் கண்ட்போதே உன்னைக் கவனிக்க ஆரம்பித்துவிட்டேன் கட்டிலை சுத்தம் செய்யும் போது கண்ணில் பட்டன அனைத் துமே!
ஒ நீ என்னைப் பற்றி இப்போது என்ன நினைக்கிறாய் மாஸ்மெலா
"நீதிருடனல்ல கொள்ளைக்காரனல்ல. ஏதோ ஒரு கொள்கை வைத்திருக்கிறாய். அதற்காக தீவிரமாக முயல்கிறாய் நீசொல்ல விரும்பாதபோது நான் கேட்கக் கூடாது நட்புக்கும் ஒரு கோடு இருக்கிறது மீறுவது நாகரீகமில்லை. நீ என்னை விரும்புகிறாய் எனக்கு உன்னைப் பிடித்திருக்கிறது. நீ கெட்டவனல்ல என்று தெரிந்தபின்னர்தான் தொட அனுமதித்தேன். அதனால் நீ என்ன செய்கிறாய் என்று ஆராய்வது எனக்கு அநாவசியம்.
களுக்கு o உருவாக்கு வதாக சொல்கிறார்களே?
"உண்மைதான். மார்பகப் புற்றுநோய்
சொல்லிவிட்டு ம கார்லோஸ் மதுக்கோட் மாஸ்மெலாவை தன் G) JTSILITGöT.
விடிந்தபோது கா எழுந்து தினசரியைப் எதிர்பார்த்தது ே இல்லச் சம்பவம் முதல் பக்கத்தில் வர் கார்லோஸ் எதிர் களும் இருந்தன.
சுடப்பட்டவர்களி இறந்து போனதாக கா ஆனால், ஃபிரா அதிகாரி ஹெரான்ஸ் உயிர் பிழைத்துக் ெ
LGU GLILIJGifid புனைபெயரான கா பொலிசாருக்கு இதுவ கார்லோஸ் நினைத்து அந்த நினைப் பத்திரிகைச் செய்தி
"கார்லோஸ் அன் என்று பல பெயர்கே நாட்டு இளைஞன்த என்று சந்தேகம்" பத்திரிகைச் செய்தி
乙/
சிகிச்சை செய்கிறீர்க ஒருவரது உடல் தோலைப் பயன்படு, "fao FLIDLJIH; Gf. குழந்தையின் அம்ம சதையையோ பயன்ப தற்காலிக ஏற்பாடு சொந்தத்தோல் வளி ஒரு 3-4 வாரங்களுக்
முற்றிவிட்டால் மார்பகத்தையே நீக்கிவிடு
"பூரீதேவிக்கு முக்கைச் சரிப்படுத் S தியதற்கும் விபத்துக்கும் என்ன சம்பந்தம்
வார்கள். அவர்களுக்கு செயற்கை மார்பகம்
உருவாக்கிப் பொருத்துகிறோம்."
"எப்படி? "மார்பகம் நீக்கப்பட்ட பெண்ணின்
உடல் சதையை எடுத்தே செயற்கை
மார்பகத்தை தயாரிப்போம். பிட்டத்தி லிருந்து அல்லது தொப்புளுக்கு கீழ் உள்ள அடிவயிற்றிலிருந்துதான் அதற்கான சதை எடுக்கப்படும். முன்பு அவர்களுக்கு மார்பகம் இருந்த அளவில் செய்து பொருத்தி விடுவோம்."
"சரி, தீப்புண்கள், வெட்டுக்காயம் ஆகியவை ஏற்பட்டால் ஒட்டு அறுவைச்
தற்போது புதிய மு:
கிறது."
"அது என்ன ட "நம்முடைய ே எடுத்து ஆய்வு கூட பெரிய விட் மாதி வைத்து நாம் விரும்பு 6) ցլյաal)IIID,"
"ஒட்டு அறுை தோலில் ஏற்படும் எந் குணப்படுத்தி விடல
"தோலில் மட்டு நரம்பு எல்லாவற்றை விபத்தில் விரல்கள் கூட நுண்ணிய அறு ஒட்டவைத்து விடலா "விபத்தில் அடி முறை பிளாஸ்டிக் செய்கிறார்களே?
"அடிபட்ட இடத் அகற்றுவது முதல் ப வமைப்பு செய்யே இரண்டு மூன்று மு குணமாகும்."
"LUGO) POLLI LI Lமாறிவிடுமா?
"அது காயத்தின் தது. மிகவும் சிதைந்தி
"ஓகே மிகப்பிர சொன்னீர்கள். நன்ற
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தினசரியை மடித்துப் போட்டுவிட்டு
*)。 கடிதங்களை மளமளவென்று எழுதி
துவை உறிஞ்சினாள் பையை வைத்துவிட்டு மார்புமீது சாய்த்துக்
ர்லோஸ் உற்சாகமாக
புரட்டினான். பால டு ரெளலியர் கொட்டை எழுத்தில் திருந்தது. பாராத இரு செய்தி
ல் நான்கு பேருமே லோஸ் நினைத்தான். ன்ஸ் உளவுத்துறை படுகாயத்தோடு தப்பி
ποιητι Πή.
நடமாடிய தனது லோஸ் ஃபிரான்ஸ் ரை தெரியாது என்றே க் கொண்டிருந்தான்.
பைத் தவறாக்கியது
டிரியாஸ் மாட்டின்ஸ் ாடு நடமாடும் பெரு TGGSI GJTG)GULITGÍ
என்று சொன்னது
AAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA SAAAAA AAAA AAAA AAAA AAASAASSASSASSASSASSASSASSASSASSASSASSASSASSASSASSASSASSASSASSASSASS0S 0S 0S 0S 0S 0S0 0S0S
ள். அப்போது வேறு சதையை அல்லது த்த மாட்டீர்களா?
ல் தீக்காயம் ஏற்பட்ட ாவின் தோலையோ, டுத்தலாம். இது ஒரு தான் குழந்தையின் ர்ந்து வருகிறவரை கு தாக்குப்பிடிக்கும்.
றை ஒன்று வந்திருக்
P
bп60ә05 கொஞ்சம் த்தில் கொடுத்தால் யாகிவிடும். அதை றபடி ஒட்டு சிகிச்சை
Q) É、山r、 வொரு பாதிப்பையும் TDI The Po ல்ல, சதை எலும்பு, ம் குணப்படுத்தலாம். துண்டிக்கப்பட்டால் வச் சிகிச்சை மூலம் ID." பட்டவர்களுக்கு பல அறுவைச் சிகிச்சை
தில் உள்ள அழுக்கை டி அடுத்து மறுவடி வண்டும். ÜLL) றை செய்தால்தான்
உறுப் புக்கள்
தன்மையை பொறுத் ருந்தால் கஷ்டம்தான்." யாசமான தகவல்கள்
LmöL前”
I DGvi
முடித்து தொலைபேசியில் சிலரோடு பேசிவிட்டு இறுதியாக இலண்டனில் உள்ள நடியாவுடன் நேரடியாகவே பேசினான்
"ஹலோ நீ எங்கே இருக்கிறாய்? நான் இங்கு தனியாக இருக்க ஒரே சலிப்பாக இருக்கிறது. நீஅருகில் இருந்தால்பொழுது போவதே தெரியாது" என்றாள் நடியா
"வருகிறேன்! "TIGLITP 'நெருக்கடியில் இருக்கிறேன்! "நெருக்கடியா? யாரையாவது புதிதாக கொத்திக் கொண்டுவிட்டாயா டியர்?
"ஜோக்கடிக்காதே நடியா நேரில் சொல் கிறேன் முதலில் பங்களாவை காலி செய் வேறு வீடு பிடி எனது படம் இருக்கிற தல்லவா? உடனடியாக ஒரு கடவுச்சீட்டு ஏற்பாடு செய்துவை நான் சொல்லும் முகவரிக்கு அதை அனுப்பு
நடியா முகவரியைக் குறித்துக் கொண்டாள் போனை வைக்கும் போது (BJ.LILiteit:
"என்ன நெருக்கடி என்று சொல்ல լDոլ լրարp"
"இன்றைய தினசரிகளைப் பார்க்க 6. Naba)GOLIP
"இல்லை "LIT Ggfut.” போனை வைத்துவிட்டு தினசரியை விரித்தாள் இலண்டன் பத்திரிகைகளும் ஃபிரான்ஸ் சம்பவத்தை முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டிருந்தன.
-- GILDEIggift (NLS, Giraya LILL. செய்தியறிந்து தளபதி வாடி ஹாட்டாட் GJITJE GJITETI.
மெளக்கார்பெல், தளபதி வாடி ஹாட் டாட்டின் நம்பிக்கையான ஆள் அவனை மலையாக நம்பியே ஐரோப்பிய நடவடிக்கை களுக்கு திட்டமிட்டார் வாடி ஹாட்டாட்
பத்திரிகைச் செய்திகள் மூலமாக கார்லோஸ்தான் மெளக்கார் பெல்லை கொலை செய்தான் என்பது தெரிந்தது
இதற்கிடையே பாலஸ்தீன மக்கள்
விடுதலை முன்னணிக்குள் (பி.எஃப்.எல்.பி
பிரச்சனைகள் ஏற்பட்டிருந்தன.
வாடி ஹாட்டாட்டின் அணுகுமுறைகள் டாக்டர் ஜோர்ஜ் கபாசுக்குப் பிடிக்கவில்லை, தலைவருக்கும் தளபதிக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையில் பிஎஃப்.எல்.பி. இரண்டாக உடைந்தது.
தளபதி வாடி ஹாட்டாட் தனியாகப் பிரிந்து மக்கள் முன்னணி (பி.எஃப்) என்ற பெயரில் இயங்கத் தொடங்கினார்.
பி.எஃப் இயக்கத்தின் உயர்மட்டக் குழு கூடி கார்லோஸ் தொடர்பாக ஆராய்ந்தது "மரணதண்டனை விதிக்க வேண்டும் அதைவிடக் குறைந்த பட்ச தண்டனைக்கு இடமேயில்லை என்பது பெரும்பான்ம்ை யானவர்களின் அபிப்பிராயம்
தளபதி வாடி ஹாட்டாட் அந்த முடிவுக்கு உடன்பட்டார்.
கார்லோளை எப்படியாவது தொடர்பு கொண்டுதந்திரமாக அழைக்கும் பொறுப்பை
இலண்டன்பிபிசி தொலைக்காட்சிக்கு டயானா பேட்டியளித்து பரபரப்பு ஏற் படுத்தியது யாவரும் அறிந்த செய்தி
அந்தப் பேட்டியில் டயானா தெரிவித்த கருத்துக்கள் பற்றியே ஒரு விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.
இளவரசர் சாள்ல்ஸ் வேறொரு பெண் ணுடன் தொடர்பு கொண்டுள்ளதைப் பற்றி
வாடி ஹாட்டாட் ஏற்றுக் கொண்டார்
* - খ - খ
ஃபிரான்ஸ் பத்திரிகைகள் கார்லோஸ் யார் என்று ஆராய்ச்சி செய்து கொண்டி ருந்தன.
மெளக்கார்பெல்லிடம் கைப்பற்றி யிருந்த ஆவணங்களைப் பற்றி ஃபிரான்ஸ் பொலிஸ் பத்திரிகைகளுக்கு சொல்லி யிருந்தது.
அதனால் கார்லோஸ் பற்றிய பல விபரங்களும் வெளியாகின.
டு ரெளலியர் இல்லத்தில் கார்லோஸ் மறைத்து வைத்திருந்த போலிக் கடவுச் சீட்டுகளும் கைப்பற்றப்பட்டுருந்தன.
கார்லோஸின் புகைப்படத்தோடு பலநாட்டு கடவுச் சீட்டுக்கள் காணப்
LGOT.
உண்மையாகவே கார்லோஸ் எந்த நாட்டவன்? "பெரு நாட்டவன் என்பதும் பொய். அவன் ஒரு லெபனான்காரன் என்றது ஒரு பத்திரிகை
"அவன் ஒரு பாலஸ்தீனியன் என்றது மற்றொரு பத்திரிகை
ஒரே நாளில் சர்வதேச அளவில் கார்லோஸின் படமும், பெயரும் பிரபல LDIT601J.
"கார்லோஸ் எங்கே?' பத்திரிகைள் கேள்வி எழுப்ப, ஃபிரான்ஸ் உளவுத்துறை யும், பொலிசாரும் சல்லடைபோட்டுத் தேடிக்கொண்டிருக்க,
கார்லோஸ் ஃபிரான்ஸ் விமானநிலை யத்தில் இலண்டன் செல்ல தயாராகிக் கொண்டிருந்தான்.
அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஃபிரான்ஸ் பொலிசும் சுறுசுறுப்பாக இருக்காது என்று கார்லோஸுக்கு தெரி IILD.
விமானநிலைய அதிகாரிகளும் எப் போதடா வீட்டுக்குப் போகலாம் என்று சோம்பலோடு இருப்பார்கள் கூர்ந்து 3,6).16öfljó, LDIILLIIsig,6it.
அதுதவிர தேடப்படும் ஒருவன் துணிந்து விமானநிலையத்திற்கு வர மாட்டான் என்றே நினைப்பார்கள்
விமானத்திற்காக காத்திருக்கும்போது தனது முகத்தை மறைத்துக்கொள்ள பத்திரிகை ஒன்றை விரித்துப் பிடித்துக் G)JIGILIGÓT.
அந்தப் பத்திரிகையிலும் கார்லோஸ் பற்றிய செய்தி இருந்தது.
"கார்லோஸ் எங்கிருக்கிறான் என்றே தெரியவில்லை" என்று பொலிஸ் கையை LÎflăjpg|
"அவன் ஒரு மாயாவி, தூணிலும் இருப்பான். துரும்பிலும் இருப்பான் என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள் எங் கிருந்தாலும் சரி, அவன் இப்போது ஃபிரான்சில் இருக்கமாட்டான் என்று நம்பப்படுகிறது."
இலண்டன் செல்லும் விமானம் 5LITUITGOTS).
கார்லோஸ் தனக்குள் சிரித்துக் கொண் டான். பையோடு எழுந்தான், முதுகுப்பக்க மிருந்து ஒரு பெண்குரல், "கார்லோஸ் நில் என்று சொன்னது தொடர்ந்து வரும்)
எப்படியோ தனது பேட்டி மூலம் மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார் L LLUIT GOTIT.
டயானாவின் பேட்டியை ஒளிபரப்பு செய்தது மூலம் இலண்டன் பி.பி.சி.க்கு உலகம் முழுவதும் கிடைத்த வருமானம் 140 கோடி ரூபாய்
டயானாவின் பேட்டியை ஒளிபரப்பப்
Briša,NEGOU ENGluğg GlumLIMUJÚ 70 கோடி லாபம்
மூச்சுவிடாத விமர்சகர்கள் டயானாவைப் பற்றி மட்டுமே விமர்சித்து தள்ளுகிறார்கள்
ஆனால், டயானாவின் பேட்டிக்குப் பிறகு இங்கிலாந்தில் அவருக்கு ஆதரவு பெருகியுள்ளது. டயானாவுக்கு அரச குடும் பம் அநீதி இழைத்துவிட்டதாக பெரும் பாலான மக்கள் நினைக்கிறார்கள்
அதேவேளை அரச குடும்ப பிணைப்பை உதறமுடியாமல் டயானா தடுமாறுவதும் முரண்பாடாக இருக்கிறது. அரச குடும்ப சுகமும், வசதிகளும் டயானாவுக்கு தேவை யாகவும் இருக்கிறது. சாள்ஸ்சின் உறவு மட்டும் தேவையில்லை என்றால் என்ன அர்த்தம் என்று கேட்கிறார்கள் சில விமர் ATAiT.
கொண்டிருந்தார். தனது பலவீனமான
போவதாக பி.பி.சி அறிவித்தது நவம்பர் 14ம் திகதி அன்றுதான் சாள்ல்ஸ் தனது 45 வது பிறந்தநாளைக் கொண்டாடிக் கொண்டிருந்தார். தனது உதவியாளர் விஷயத்தை சொன்னபோது முகம் மாறி னாராம் சாள்ல்ஸ்,
தனக்கு காதலர்களே இல்லையென்று டயானா கூறினால் அவரது காதல் லீலைகளை தொடராக வெளியிட இலண் டன் பத்திரிகைகள் காத்திருந்தன.
தனது குதிரையேற்ற பயிற்சியாளர் ஜேம்ஸ் ஹெவிட் மட்டுமே தன்னுடன் உடல் ரீதியான உறவு வைத்திருந்ததாக டயானா தனது பேட்டியில் ஒப்புக்
ஒரு தருணத்தை அவர் பயன்படுத்திக் கொண்டார் என்று டயானா காரணம் சொன்னது மட்டும் பூசி மெழுகல்
சமீபகாலத்தில் உலகெங்கும் உள்ள மக்கள் ஒரே நேரத்தில் ஆவலோடு காத்திருந்து கவனித்த பேட்டி டயானா வின் பேட்டிதான்.
டயானாவின் பேட்டிக்கு பின்னர் பெண்களின் அனுதாபம் அவருக்கு பல மடங்கு உயர்ந்திருக்கிறது என்று கணிப் புக்கள் தெரிவிக்கின்றன.
எப்படியோ பி.பி.சிக்கு மட்டும் கொழுத்த லாபம், அடுத்தவரது அந் தரங்கங்களை அறியும் ஆவல் வெளி நாடுகளிலும் இருக்கத்தான் செய்கிறது.
!」.24-30,199E

Page 9
கடும் கோடை வெய்யில்
வாட்டிவிட்டது. தாகத்திற்கு : ச10த்தி1ெ0 வெய்யிலும் தாகமும் மனிதருக்கு மட்டும்தானா? சிம்பன்சியாரோடு வெளியே கிளம்பிய சுட்டிப்பெண் ரோசிக்கு படு புத்திசாலித்தனம் சிம்பன்சியாருக்கும் தனக்குமாக இரு குளிர்பானங்களை வாங்கி ஒரே குடை நிழலில் இருந்து பருகும்போது கிளிக், கிளிக் மனிதருக்குள் மனிதரே பகிர்ந்து கொடுக்க வேண்டியவற்றை மறுத்துக் கொண்டிருக்கும் காலத்தில், மிருகத்தோடுகூட சமத்துவத்தை அனுசரிக்கும் ரோசியை பாராட்டலாம் அல்லவா! சமத்துவ மதித்தல் சகல பிரச்சனைகளுக்கும் ஆப்பு
வைத்துவிடும்.
படத்தில் செல்வி கசியா செல்லம் கொஞ்சுவது தீக்கோழியுடன், தீக்கோழி என்றதும் சாதாரணமாக நினைத்துவிடாதீர்கள். அவுஸ்திரேலியாவில் வருடத்தில் குறைந்தது ஆறு பேராவது தீக்கோழியால் கொத்திக் கொலை செய்யப்படுகின்றனர். தீக் கோழியின் உடல் மட்டும் 4 அடி உயரம் துரத்தத் தொடங்கினால் நீங்கள் ஒடித்தப்பவே முடியாது. மணிக்கு 40 மைல் வேகத்தில் (60 கிலோ மீற்றர்) துரத்தும் தப்பி ஓட முடியாமல் மாட்டிக் கொண்டுதான் பலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அப்படிப் பட்ட தீக்கோழியுடன் கொஞ்சி விளையாடும் துணிச்சல் இந்தச் செல்விக்கு எப்படி வந்தது? அதொன்றுமில்லை. அவர் கொஞ்சுவது தீக்கோழிக் குஞ்சுடன்தான் இளம் குஞ்சு கொலை செய்யும் கலையறியாது என்ற நம்பிக்கைதான் துணிச்சலின் காரணம்
மலைத் தொடர் ஒன்றில் உல்லாசப் பயணம் சென்ற ஜெர்மன் அதிர்ச்சி காத்திருந்தது. பனியி ஒரு மனித உடல் கண்ணில் பயந்து போனாலும் பின்னர் ஆராய்ந்தனர். ஒஸ்ரியா புதைெ யாளர்களுக்கு தகவல் செல்ல, ஆராய்ந்தனர். 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மனிதனின் உடலே அது என்று கண்டுபிடிக்கப்
பட்டது. பனியில் உறைந் திருந்தமையால் அழியாமல் பாதுகாப்பாக இருந்திருக்கிறது.
பறவைகள்ளின் குஞ்சுகளை சூட்டோடு சூடாக காணும் d D பாக்கியம் பெறாதவர்களுக்கு இப் I புகைப்படங்கள்தான் பாக்கியம்
முதலாவது படத்தில் பென்குயின் பறவையும் அதன் குஞ்சும்,
இரண்டாவது படத்தில் சிகப்பு நாரை பும் அதன் குஞ்சும் எத்தனை பத்திரமாக பாதுகாக்கின்றன. உயிர்களின் பெறுமதி பறவைகளுக்கே தெரிகிறதல்லவா. ஆனால் நமக்கெல்லாம்.?
J.24-30, 1995
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நாட்டு தம்பதிக்கு ல் உறைந் திருந்த
பட்டது. முதலில்
நெருங்கிப் போய் பாருள் ஆராய்ச்சி அவர்களும் வந்து
உலாவும்
LLLLT LTLL KYSL S LCL L TL0 TTTT LL LL LLL
இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் உள்ள புகைப்படம் அப்படி என்ன ஆச்சரியம் பிருக்கிறது என்று விழிகளை விரித்து தேடுகிறீர்களாவியத்தைக் கேளுங்கள் 10ம் ஆண்டு ஆரம்பத்தில் அமெரிக்காவில் சிறுவர்கள் கடின் வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டனர். தினமும் 16 மணிநேர வேலை வாரத்தில் ஏழு நாட்களும் தொழிற்சாலைகளில் கசக்கிப் பிழியப்படுவார்கள் கூலி அடிமைகளாக நடத்தப்பட்டர்கள் 10ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள ஜோசியா ஆடைத் தொழிற்சாலையில் இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டு பத்திரிகைகளில் பிரசுரமாகியது பயங்கர கொடுமை என்று கண்டனங்கள் கிளம்பத் தொடங்கின. அதனால் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது குற்றம் என்று சட்டம் கொண்டுவரப்பட்டது அதற்கு காரணமான இந்தப் புகைப்படம் வரலாற்றுப் படமாகிவிட்டது.

Page 10
சத்யராஜ்-பிரபு அசத்தல்
ாபிரபு இருவரும்பினைந்துநர்க்கும் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகிவிட்டது LTTTLTLTT LLL LLTLLLLLLLLYZLLLLLLL S TTTTTTTT TTTTTTTTTT S TTTT LL LLLTTS LTLLLLS LLLLLL LLLLLLLLSLLLL S S LT LTT LLLLLLS LLLLLLL TLTTTLTLLLLLLL LTTTTLT TTT TTTLLL LL LSLTLSL இருப்பது தெரியவந்து |நாள் முதல் காட்சி படத்தை இயக்குவது ரெள் SLT T TTT TTTT TTTT TTTLLL S LLL SS LT YLD YYSYTTTTT Y TT TTT TT TTTTT கட்டால் சரளா மறுக்கிறார் அ நம்மா நச்சுவையும் வில்லத்தனமும் கலந்த சொந்தாருங்கா til CAITLIMIT பாத்திரமாக இருக்கலாம்
ாம்பர்க்க்ட்
■ ■ Tim A i Titisi i ாடுபடப் ராா *ā-su Wாழில்நுட்ப பார் ாபர்பிள்ாறு
பா
கோபவ ரா மிகவும்
வளரக்காதவிப்பதாக கோபாா
LIITILLIITILLEATIF
alla
■轟
வாய்ப்புக் ப்ேபாமல்
போனநாள்திருமணம் செய்து
TT L S L Y DD S SSSS Y S
அமெரிக்க செய்விட்டார்
Euötellini Esignan
「鳳「W可可可而 நடிகைகளும் சரியான புளிக் ாேம்பு கிடந்த சிா அந்த நடிகரோடு நடிக்க ஆசை அந்த இயக்குநரின் ITALJI LIL
T. Clair in NA IMA ATT DET MET EWTON தேடுதேடென்று STATUD I செய்யப் பொரல் வேறு விதமாகிவிடுகிறாரகன் இப்படி பெயர் மந்த்ரா முக்கிறார்களாம். வேதாக் கொட்டியிருக்கிறார் ஒரு AWA இயக்குநர்
LLL YYL L LSYY LLL TTT LLTTT u TT S TTT T TT TT TTTTT TTTTTTTTTTT TTTTTTT STLLLLS S 0LTTTTY L TTLT SYLTS TT TTTT S TTTTTT L TT T TTLT TTT LT Z TTTTtT TTTT TTTTTT வாரிருவாகிறது மறுத்ததுதான் பாரதிராவின் வெநாக்கு காரம் படத்தில் பொ
பிரபு தந்ாராஜ் நடி ரே கிருஷா இயக்கும் LL LLL Y S ZL S S T T TTTS L L L L ZS LTTTTTT
சத்யாறு பாடியா ரஞ்சிதாவும் நடிக்கிறார்கள் Liga
ஹாரி மாரதாம் இயக்கத்தில் அரவிந்தசாமி
அதுதாசர் நடிந்த இந்திரா இந்தியில் பிரியங்கா என்ற பெயரில் மொழிமாற்றப்பட்டு வெளியாகவுள்ளது. கொந்தால் யட் பந்தில் வில்லனாக அறிமுகமா ஆரமும் பிரபலமானவர் பிரகாஷ்ராஜ் இவர் தற்போது சரத்குமார் g A. படத்தில் ாதிரிவெடத்தில் நடித்து வருகிறார்.
ரக திகம் விஸ்வ ஹீரோவாக நடித்த படங்களில் ஒன்று திரும்பிப்பார் பிப்போது இது பெரிய பிராம நாரயணன் இயக்க சரவான் கதாநாயகனாக நகும் படமொன்று தயாரமின்து
பாடத்தில் பெருவெறிபெற்ற படமான போன் பவர் அதே பெயருடன் தமிழில் ாாறப்பட்டுவருகிறதுதான்பிரோ ஜோடிாக நடித்துள்ள பிப்படத்திற்கு
ாபி பிவைத்துள்ளார். ரன்னாப்பில் இந்திரா படத்தில் டம்பெற்றதிர் காய்கிறது. வைப் பார் ரா பாடசாலை மானவியான இவர் နှီး”
பாக்யராயின் ராப்பழம் படத்திலும் பாடலொன்றைப்பாடியிருக்கிறார்
ாட்டு படத் விக்கிய டிகே ராஜேந்திரன் இப்போது ஜெயராம் நடிக்கும்
பட்டம் படத்த வருகிறார் பிதுமுடிவடைந்ந்தும் முரளி கதாநாயகனாக க்கும் படமொன்ற்ைாகவுள்ா
'ನ್ತಿ। கரும்ா நாயகி ராயூரி பாண்டிராஜனுடன் நடித்த
LLLTTT TT S S TT L TLL SZTT S DLL LLLLTTT LTL TLLLLL தற்போது ரொ நான்கு புதிய தமிழ் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்
-—
ங் குருதிப்புனல் படத்தி ரியக்குநர் பிரி ரீராவிடம் விாளராகப் பரிபுரிந்த சரி கமலஹாசன் விரையில் ா படமொன்றை ாேகவுள்ா ப்ேபடத்திற்கான கதை TE NEW
Elem snurprufa sumt சம்பர் நிதியின் பிறந்தநாள் அதனை பள்ளிட்டுபித்திய
ா தொலைக்காட்சி ஒன்று அவரைப் பட்டி கண்ட LLLTTT LTTTT TTTLLLLLL T L LLL T SLDD D LLL
ாதுமுடிய அறிவிக்கப்பாகிறார்ரான்று பலத்த எதிாப்பு LL LLL LLL LLL LL TTT TLL TTTTT L LLLL LLLLLL
ரசியலுக்கு வந்தாள் தளிர் கட்சி தொடங்குயென் என்று
ாரர்களுக்கு அது காப்பதன் பாய்ந்த மாதிரி தொட்டால் சிறு படத்தில் ஒரு பாடல் வருகிறது அந்தப்
க்கு மட்டும் பிரபுதாபனக் காட்சி அமைத்துள்ளார்.
கப்ாடல் வரிகள் யார் பவ அந்நருப்பர்ள்டைலை
சிம் ஒன்று பிந்திருசொபயில் பிங் வாடு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விாவுக்கு அதிர்ச்சி தாவூத் இப்ராஹிம் என் எப்படித்தான் கவர்ரியான பொள் பம்பாய் குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட வ காடுத்து பாலும் இந்தியில்பத்திரிகைகளில் அடிப்பட்டவர் தாவூத் பிராஹிம் ரு நல்லடம் கிடைாவதுளிர்தெலுங்கில் இருந்து தமிழக்கு மொழிமாற்றடு ஸ்கரா என்று பெயரெடுத்ததுமடம் ஒன்றுக்கு தாவூத் இப்ராஹிம் என்று பெயர் Air
蠶 """"__ Our Marius r பாட்டு MINI LJJ Les Mesir ே
S S S S S S S S VIII ". பெரிய குடும்பம் நூறு நாள் விழாவை பதில் நாகவக்
|a. W மகிழ்ச்சியோடு இருக்கிறார் பிரபு பங்கா
பிரபுவும் சத்யராஜும் இளைந்து நடிக்கும் # ரரும்பாசக்திபடத்தைப் பற்றியும் நம்பிக்கையோடுபோகிறார் III
IT AWAT "TP d ரேங்கிருஷ்னா சிவசக்தி கதையை Artial போது சேர்ந்து நடிக்கலாமா என்று சத்யராஜிடம்
கட்டாராம்பிரபுகே என்று விட்டாராம்சத்யரா EUA படம் நன்றாக வரும் வரவைத்துக் காட்டுகிறோம் Jihui என்று சொப்ளியிருக்கிறார் பிரபு ANILI தொடர்ந்தும் பிரண்டு கதாநாயகர்கள் படங்களில் III நடிப்பீர்களா என்ற கேள்விக்கு சிவசக்திக்குப் Tatar பத்திலும் கொஞ்சக் காலம் தளிக் கதாநாயகன்தான் அதன் பின்னர் வேண்டுமானால் பார்க்காம் என்று சொல்ல in a யிருக்கிறார் பிரபு
பிரபு நக்மாவோடு நடிக்கும்படம் பெரிய it. LonTT. பிரண்டு கதாநாயகிகள் பிள்வையே என்று 隘
வருதப்படக்கூடாது என்பதற்ா பிதழில் பிரபுவின் பிருபுறமும் நக்மாவின் விரு காட்
பங்களை அச்சிட்டு அசந்திவிட்டார் தயாரிப்பாளர் கொண்டி S S S குறிப்பிடத்
I IIJ IIT II ING IT WAS TITA,
MWHJKAMPI.
■@轟 l பாக்குப்
JULIA
பரிஸ் மந்திரம் /
த்தில் நடிப்பதற்காக பம்பாயில் பாய் தே :ெ நடிகையின் வில்வங்கமான பெயராக ரன் ரன்பதற்கும் விளக்கம் சொல் து புன்னகை மந்திரம் ஓதுவது ாள் ஆகவுமந்த்ரா அடுத்த மாற்றவேண்டியிருக்கும்
இது என்ன கூந்து அதிசயரே' இரங் காய்க்கும் காடியிதுவே
பருவம் அடைந்தாள்-ஒரு பஞ்சம் இல்லை
Librarகஞ்சள் இல்லை
நீயே

Page 11
| || || NEAMMA
二・|醬|蠱蠶
திரைக்கு வருகிறது எடுக்ாட்டில் 臀 ACA நாள் திை ாேர்ேகள் தற்போது கோயமுத்தார் மாப்வே விரும் பர்டங்ாயம் தந்துனானது All Air பங்களில் வத் og et என்னும் படத்தில் நடித்த வாநாள் பம்பா Mynyddiad பொது சிறு
" Psyllfa" A LA கொண்டிருக
*** கிறார் RNR . பாராடு 醬
STTTS TTTS S DT T K STT LT TT LT TT S 蠶 - Unua | MTVL WAW!! SINTERENTE S S S S S S S S SLSLLLL LL LLL LLL LLL LLL LLLL LLLL
s」。
1 1+15 ܒ .
T
to
III பாரின்
1 1++1T1|
| Tr
rðsöra sur EIIgèFÚ 611/11_1,2
பின்று முகப்பில் இருக்கும் அழகுப்பாளி கோல் இந்தி டபுகிங்காேவின் களட்
டா ராவும் வெகு பிரசித்தம் தவர் ே ttT T T TT ZS TTT ZTT T T S TT T TTT TTT STTTTTTYT TTTTTTTSTTT T TTTT S TTTT L
| wiwitan Girl y கொடுத்
ாதன் படத்தை துக்கிச் சாப்பிடுமளவுக்கு மின்சாரக் காள்ள இயக்கத் S S ST L T u T T TT u uD S T T TTT S TTTTTT T T TTTTTTYSTTTTTTT LT TTTTTTTSSSLSLS
நிறுவனம்
SMq S LS L L TTS K T T S T T TLLTTT STTTT TTTTTS STTTTT TTTTTT SSS ாவ பம்பாய் இறக்குமதியா நகா தி கலங்கவைத்துக் கொண்டிருக்கிறார் நிற்றா L T L T TTTT S TT TTTT T LS TTT TT T TTT S TTTT TT S TT TTTT வீட்டுப் கார்கள் LITüITTF ாடயே பிரபுவோடு அமைதிப்பூங்காவில் நடிக்க பாயிலிருந்து திரு விக்கப்பட்டுள்ள இருக்கி
திவாதத் தியர்குநர் எப்படி வேண்டுமென்று எதிர்பார்க்கிறாரோ அப்படியே தா என்று பகிரங்க அறிக்கவிட்டுக் கொண்டு வந்திருக்கிறார் திவ்யாதித் ■轟』 டாயபத்தை பார்த்துவிட்டு திவ்யாததி நிறைய வைத்திருக்கிறார் துளிர்வை என்று 壘J轟■
பதப்ா * MLL D KK TLLL TZSZ TTT L SZZ T T T TTT S LLLL LL Z YS T T T S LLLLLL
■TL直
நாள் பட்டன்ட் போட்டி பின்றைய முரசின் முகப்பையும் துடுப்பக்கத்தையும்
பார்த்தாள் நமக்கொள்ளவோ திவ்யாநந் முன்னணியில் இருப்பதாகப்படுகிறது. குடா கருநாள்ாந்தியத்தைப் பொறுத்து படங்கள் வெளியானபின் முடிவு தெரியும் தெரியா
击 போட்டிருக்கிறார்கள் அதா ஞ்டு 匾 கொடுத்திருக்கிறார்கள் பு நாயகம் படத்தின் மன்சூரானுக்கு நல்ல நீரி ாதர் ERWIKIT JA
|lalalt||||E|I MITATII gjort " WIWITIMMTUN ஆகியோரும் நாக்கின்றா முக்கியத்துவம் தரப்பட்டி மன்சூரலியான் தாயகம் ெ ாம் என்று தெரி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

gofallan |litir an litir i Ան: ே Istwa ure A Trini வா வாங்கும் காட்சியில்
Taiwanium dos Univers,
பாது மனவாத்திய் இருந்து
PRIMUS AUTENAGAWWIETLAKWA தமிழ்நாட்டில் திரைக்கு புதிதாக ரா படங்கள் தொட்டாள் ங்கி காத்திக்கரேவதி மாமன் LL SY T DD D D D YS TT YS SSZZL
அர்ரான் ராஜாவசி
ாம் பிரபு-ாங்ா ==sub_* SielesialalIGItyhis
MINO
ாட்டார் கரன் மாங்'
Nuwasiwsiw na isan salah memininiai Up AIAITENTIT ETIM, MI
எம்ஆர் என்றவுடன் பங்களுக்கு உடனே என்னவெல்ாம் நீளவுக்கு அந்த TTTL TLL LLL L LLLLLS TTTTLLLLLT TTTLL TT TTT LLLT TTTTTTLLLLS L
அந்தக் கறுப்பு கண்ணாடியும் தொப்பியும் பற்றிய ரிய தகவல்கள் எம்ஆர் அளந்த கறுப்புக் கண்ாடியை சென்ாயிலுள்ள புளு
நான் பிரத்தியாசமாக தயாரித்துக் கொடுத்திருந்தது கலிங் கிளாரிலேயோரும் விளைந்த கண்ணாடிகளை அவர் அணிவாா
ாட நாள் பயன் பட்ட கள்ளாடி என்றாலும் அவற்றை எம் போட்டுவிட மாட்டார்
எம்ஜிஆரிடம் எப்பொதும் குறைந்தது I கணாடிகளாவது பிருக்கும் அலுவலகத்தில் காரில் கைப்பையில் என்று கதிதாக எவந்திருப்பார்
அவர் காடி அணிந்திருக்கும் பொது அவர் கண்காள ராம் முடியாது அந்த அளவுக்குநரங்கள் தரும் கண்ாபுகள் கறுப்பா இரு ே என்பார் அது அவரது எச்சரிக்ாக உளர்வுகளின்
பொது நிகழ்ச்சிகளில் கூட்டங்களில் அவர் காந்துகொள்ளும் பொது பார பார்க்கிறார் என்பதை யாராலும் கண்டு பிக்க முடியாது அளக்கு எதிராக நடப்பதாக இருந்தாலும் அவரது அவையும் கண்கள் கண்டுத்துவிடும் அவர் பிடிப்பதை பிறர் அறிய முடியாது. அதுநாள் எம்ஆரது தனிப்பெரும் சக்தி
ாகளுக்கும் களவாடிக்கும் விருபுறமும் பிளடர் தெரியால் பிருக்கும் சுங்கிாளயே எங்ஆர் அளிாள்
LTZ T TLLTLT S TTDLL TTTTLLTTT TTTTS STLLLLLL LLL LLTLLL LS L LS துவங்கிய பு புகளென்ற தொப்பி
அவருக்கு வழுக்ளக விருப்பதால்தான் தொப்பி போடுகிார் என்று வி செய்யப்பட்டது
எம்ஜிஆர் முதற்பாத பிருந்தபோது நோாள ரயில் நிலைாந்தில் மாலைா LL LT S TLLTT S TTTLLLL LLLLL S T TTLLL LLLLLLLT TL LLLLL S LLLL TT LLLL LL S LS கிாடத்தது.
திருட்ாதே மத்தின் போதுதான் எம்ஜிஆர் முடியர் குறைத்துக்கொண்டு நா அதற்குப் பிள்ளரே அவருக்கு தொப்பிகள் பொருந்திா
படங்களிலும் நடித்தால் தாக்குரிய தொப்பி எப்படி இருக்கவோ Tiit TIF, TIN ITTI
எம்.ஆதனக்கென்று விசேஷமாக தயாரிக்கப்பட்ட தொப்பிகளையே அளித்து எம்ஜிஆர் தொப்பிகள் மூலமாக வரம் கடந்துகிறார் என்றும் அவரது uvi
மப் பிராரப் பிய்தார்கள் SDDDLDL DDDD DD S LLTLDLLSDD DDD DLD DLDLDD DDD LLLL DLL LLLL TTTLDDL D DDD LLLLLL TT S
... மெட்டுக் குடா நூலில்தான்' ாப்டு Hillsil going வெள்ளை நிறத்தாள் நிறா கொடுத்து மாற்றிவிடுவார்கள்தொப்பிள் மேலே கன்றுக்கு தெரியா துவாரங்கள் விதத்தும் அணியும்போது படத்தில் கதாநாயகி எம்டிருந்த்குருனா விருதம்பித்ததொப்பிளப்பு ருபாண்டுமென்பதோ மிக்கு குரல்கொடுத் எம்.ரது யோசனையில் உதித்தாள்
தி தாதுகுராள் ற்றிக்கொண்டு குரல் திருந்தார் ரேவதி
li | hi | T III (r. மிவித்தியாசமானவர் IIILL ILT Lin ஒற்றைக் காவில் அதால் அவர் பகம் தயாரிப
ார்கள் தற்போது
ாடு ஜோடி சேர்ந்து கொண்டிருக்கிறார்
( ■LLTs ாளபட்டம் பிழைக்கத்
பதுகளாாந்திரம் ந்துப் பொயிருக்கிறார் பாதாள்
என்று வாய் நிறைய டியா நேப்பாவியன் ஆாதும் தாக்குத்தான் ருக்கிறது என்கிறார்/ ாரிடா கிறது

Page 12
"என்ன வேலை வே கொண்டிருக்கலாம். முதுகெலும்பிலும் கு ஏற்படுத்தக் கூடிய
வீட்டு வேலை ருக்கும் போது தகுந் அமைத்துக்கொள்ள
பெண்களுக்கு அதிலும் குடும்பத்தலை விகளுக்கு அடிக்கடி ஏற்படும் தொந்தரவு களில் முதுகுவலியும் ஒன்று பொதுவாக, நாம் எப்படி உட்கார்ந்திருக்கிறோம் எப்படி நிற்கிறோம் என்பதைப் பொறுத்தே உடல் வலியும், முதுகுவலியும் ஏற்படுகின்றன.
நிற்கும்போது அல்லது உட்கார்ந் திருக்கும்போது உடலின் பல்வேறு பாகங்கள் ஒன்றுக்கொன்று எந்த விதத்தில் அமைக் கப்பட்டுள்ளன என்பதே நிலை (Posture) எனப்படும். ஒய்வாக இருக்கும் போதோ இயக்கத்தில் இருக்கும் போதோ உடலின் சமநிலையைக் காக்க குறைந்தளவு சக்தி செலவிடப்பட்டால் அதுவே நல்ல நிலை யாகும்.
நம்மில் பலர் நமது உடல்நலத்திற்குக் கேடு விளைவிக்கும் வகையில் உட்காரு கிறோம் நிற்கிறோம் இயங்குகிறோம். நாம்
விதத்தில் அடுப்பங் உயரத்தில் அமைக் முதுகு வலியை தவிர்க்க அடிவயிறு உடற்பயிற்சிகளும் ே உடலமைப்பு ஒழு திருப்பது உடல் உன் வாழ்க்கை முறை, ந போது - உட்காரும் நிலையில் அமையா களாலும் முதுகுவலி
எடை அதிகமான வதும் பெண்களுக்கு
கான காரணங்களி
தகுந்த நிலையி நடப்பது என்பதை பார்த்துப் பழகுவதன் வில் ஒரு பழக்கமா
" விடலாம்.
go minn german
※ | MADEFUGINDAJ LIAJØJDENSAJELI சிறிய பிஞ்சுப் பாகற்காய் - 0 மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி மல்லித் தூள் - 4 தேக்கரண்டி
காய்ந்த மாங்காய்த் தூள் - 2 தேக்கரண்டி
சின்னப் பாப்பாவுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவு என்பதால் ஏதாவது ஒரு நோய் அவ்வப்போது தலைகாட்டும். சளி, இருமல், மலச்சிக்கல் இப்படி அவைகளைச் சரி செய்ய குட்டி வைத்தியங்கள் கைவசம்
இருந்தால் செலவு ''
* ருமல் இளம் சூடாக இ மஞ்சளைத் தூவி வ
* மார்புச்சளி
மசாலாத் தூள் - தேக்கரண்டி
வறுத்துப் பொடித்த பெருஞ்சீரகம் - 12 தேக்கரண்டி
உப்பு எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
பாகற்காயின் மேலுள்ள கரடுமுரடான பகுதியை லேசாகச் சீவிக்கொள்ளவும். முழுவதும் பிளந்து விடாமல், நெடுவாக்கில் வெட்டவும் பாகற்காயின் உள், வெளி இரு புறங்களிலும் உப்பைத் தடவி இரண்டு மணிநேரம் வெயிலில் வைக்கவும். பிறகு பாகற்காயை எடுத்துப் பிழிந்தால் அதிலுள்ள நீர் வெளியேறிவிடும்
இப்போது மேலுள்ள மசாலாப்பொடி களை நன்றாகக் கலந்து பாகற்காயினுள்
அடைத்து ஒவ்வொரு பாகற்காயையும் தனித்தனியாக நூலால் கட்டவும். அப்போது தான் வதக்கும்போது மசாலாப்பொடிகள் வெளியே வராது. வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எல்லாப் பாகற்காயையும் போட்டு மூடி விடவும். அடுப்பை மிதமாக எரிய விடவும் பாகற்காய் கொஞ்சம் வதங்கியபின் முடியை எடுத்து கரண்டியால் மெதுவாகக் கிளறிக் கொடுக்க வும் கொஞ்சம் மொறுமொறுப்பானவுடன் அடுப்பிலிருந்து எடுத்து நூலை அவிழ்த்து Gilla II).
臀。 சோற்றுடன் சாப்பிட சுவையாக
இருக்கும். இது நான்கு நாட்கள் வரை கெட்டுப்போகாமல் இருக்கும்.
கற்பூரம் போட்டுக் மற்றும் முதுகுப் பு தேய்க்க வேண்டும் தவிர்ப்பது நலம்.
k LDA)å flå.46): உலர்ந்த திராட்சை பிசையுங்கள். பிறகு சிறிது சீனி சேர்த்து
* வயிற்றுப்பே நீரை நன்கு குளிர கொடுக்க வேண்டு வேகவைத்து, அர் போட்டுக் கொடுக்க இருக்கும்போது எை தீர்கள்
// %
娜 み。 22 沙 父 2த்
媒 2
தலைவலிக்காகப் போட்டுக் கொள்ளும் மாத்திரைகளை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. இதனால் வயிற்றுப்புண் ஏற்படும் சிறிது பாலுடன் சாப்பிடலாம். * எப்பொழுதும் மாத்திரையுடன் கோப்பி
குடிக்கக் கூடாது. * உடலை இளைக்கச் செய்யும் மாத்திரை களை மாலை ஐந்து மணிக்குப் பின்னர் சாப்பிடக் கூடாது. * கருவுற்ற பெண்கள் டாக்டரின் அனுமதி யின்றி மாத்திரைகளைச் சாப்பிடக் கூடாது
விட்டமின் மாத்திரைகளை அதிகமாகச் சாப்பிடுவது கெடுதல் * குழந்தைகளுக்குத் தூக்கத்தில் மருந்தைக் கொடுக்காதீர்கள்
ԺII9յIIՍ60WIDITULI (glL/6007 (3)
/
2%
2
வாகனங்கள் இடும் போதும் இயந்திரங் களின் அருகே வேலை செய்யும் போதும் மருந்து சாப்பிடாதீர்கள்
公 後
A 2%
* மருந்துகளைக்
வையுங்கள் * குழந்தைகளுக்கு ே
கொடுக்காதீர்கள்
சாதாரண தேமல் பென்சிலின் போன் தடவாதீர்கள் * நீங்கள் சாப்பிட் ஒத்துக்கொண்ட, ஒ களின் பெயர்கை வைத்துக் கொள்ளு * கண்ணாடிப் போ
J.G.T. DiG61 உள்ளதா எனப் ப * மருந்துகளின் உப எவ்வளவு வருடம் * மருந்துகளைக் எடுத்து பிறகு நீர் கலந்து சாப்பிடவும் * மருந்து-மாத்திை வைத்துக்கொண்டு வேண்டும்.
LP560 வயதில் அல்லது எட்டு வயதில் வருஷத்திற்குH− H
கில்தான் வளருவார்கள் ஒன்பதா வது வயதில் உயர வளர்ச்சி சிறிது
தாமதப்படுகிறது. ஒன்பது பத்து வயதுகளில் வருடத்திற்கு ஒன்றரை அங்குலம்தான் வளருகிறார்கள்
பதினொராவது வயது முதல் வருடத்திற்கு மூன்று அங்குலம் அளவு கூட அதிகபட்சமாக வளரத் தொடங்கிவிடுவார்கள் மொத்த உயரமும் 20 வயதுக்குள் பூர்த்தி யாகிவிடுகிறது.
இருபத்தியோரு வயதுக்குப் பின்னரே பெண் இல்லறவாழ்வுக்கு உடல் உளரீதியாக தகுதியடை கிறாள்.
| LINEd BlüLIGi
காத்திருக்கிறது.
50 அதிஷ்டசாலிகளுக்கு
* (pU5. 16
அனுப்புங்கள்
. . . . . . . . . . . . . . .
தினமுரசு -
அம்மன் ஜூவல்ஸ்
வஇைரண்டு அங்குலம் என்ற கணக்
இந்தியாவின் வீராங்கனைகளான
குஞ்சராணிதேவி ஆகியோர் உலகில்
LDøGA6Melif, பளுதூக்கும்
வீராங்கனைகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர்.
உலகப் பளுதூக்கும் அமைப்பின் அதிகாரபூர்வ பத்திரிகை
அதனை அறிவித்துள்ளது.
சமீபத்தில் தென்கொரியாவில் நடைபெற்ற ஆசியப் குஞ்சராணியும் தங்கம்
போட்டியில் மல்லேஸ்வரியும், வென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
LIET SLUTTILL:2
முதல் பரிசுக்குரிய அதிஷ்டசாலிக்குஅம்மன் ஜுவல்ஸ் வழங்கும் தங்கமாலை பரிசாகக்
றுதல் பரிசுகள் காத்திருக்கின்றன.
பெண்கள் மட்டுமே பங்கு கொள்ள முடியும்.
தல் தொடர்ந்து 25 வாரங்களுக்கு வெளியாகும் பரிசுக் கூப்பன்களை சேகரித்துக் கொள்ளுங்கள். நாம் அனுப்புமாறு கூறும்போது மட்டுமே கூப்பன்களை
இருவரும் கு
61 6:56:16:56fj560), gita)
இருப்பதாக அப்பர்
சர்வதேசப் ே
12 வெள்ளிப் பதக்
ஆசியப் போட்டியி
இந்திய வீராங்கன
இஸ்தான்புல்
பளுதூக்கும் சாம்
மல்லேஸ்வரி பட்ட
GIGOLNIL sifascij LDG
1975 ქ(ჭვun L| இருக்கிறார்.
குஞ்சராணி 4
9l:5елшілшопа,
முதலிடம் பெற்றுள்
பொலிஸ் பிரிவில் யாற்றுகிறார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டுமானாலும் செய்து
ஆனால் தசைகளிலும்
மந்தளவு அழுத்தத்தை த நல்ல நிலையாகும். செய்து கொண்டி நிலைகளில் உடலை
வேண்டும். முன்
ண்ட நேரம் தொடர்ந்து பெண்களுக்கு முதுகு மாக இருக்கின்றன.
தொடர்ந்து
வேண்டும்.
ம் இடுப்பு வலியையும்
முதுகு தொடர்புடைய ற்கொள்ள வேண்டும். பகு தவறி அமைந் முப்பு அதிகம் இல்லாத
க்கும்போது நிற்கும் போது உடல் தகுந்த ம போன்ற காரணங் ாற்படுகின்றது. மிகவும் பாருட்களைத் தூக்கு முதுகுவலி ஏற்படுவதற்
ஒன்று
அமர்வது நிற்பது
நாள்தோறும் செய்து மூலம் அதை நாளடை
வே ஆக்கிக் கொண்டு
H
பருத்தம
IJFLDUITGOGUJ), J.TLiff) நக்கும் போது சிறிது
கட்டிக்கொடுக்கலாம் தங்காய் எண்ணெயில் காய்ச்சி அதை மார்பு குதியில் சூடு பறக்கத்
முத்துக்கள்
LSL S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS
அரங்குநிறைந்த
க் கொடுக்க வேண்டும்
க்கு கொதிக்க வைத்த வைத்து வடிகட்டிக்
ம் சேமியாவை நன்கு அதற்குள் அனைத்துப் போட்டிகளுக்குமான
தக் கஞ்சியில் சீனி
எருமைப் பாலைத்
கொதிக்கும் நீரில் பத்து ளைப் போட்டு நன்கு நீரை மட்டும் வடிகட்டி,
வும். வயிற்றுப் போக்கு தயும் சூடாகக் கொடுக்கா
டஉய மாதத்திற்கு முன்பே விற்றுத் தீர்ந்து விட்டன.
தளிர்ந்த இடத்திலேயே
பதி மருந்து அடிக்கடி
காயம் ஆகியவற்றிற்கு ற மேல் பூச்சுக்களைத்
டு உங்கள் உடம்புக்கு ந்துக்கொள்ளாத மருந்து டயரியில் குறித்து հ/36II, த்தலில் உள்ள மருந்து ண்ணாடி உடையாமல் ர்த்துக் கொள்ளுங்கள். யோகப்படுத்தும் காலம் எனப் பார்க்கவும். கரண்டியில் அளவாக லக்க வேண்டுமானால்
களைத் தனித்தனியாக நேரப்படி சாப்பிட
த்துள்ள வெற்றிகளின் நச அளவில் அதிகமாக ரிகை குறிப்பிட்டுள்ளது. ட்டிகளில் குஞ்சராணி களை வென்றுள்ளார். முதல் தங்கம் வென்ற யும் அவர்தான்.
ல் நடைபெற்ற உலக
யன்ஷிப் போட்டியில்
வென்றார். 54 கிலோ லஸ்வரி அதிகபட்சமாக தூக்கி முதலிடத்தில்
ქმ(ჭის)|| 616)u L'|||||||||||||ჩეწევს கிலோ பளுதூக்கி
ார். குஞ்சராணி இந்திய
ன்ஸ்பெக்டராக பணி
IgLDGabi
DJIJEr
6) எந்தப் அந்த இரவு நீண்டுகொண்டே போகிறது
20 மேலாக வளைந்து டாது. பெண்கள் அதிக
தேவையே இல்லாத ) ரை மேடைகளை ஏற்ற
65,555. அப்போது இந்த இருள் காதலர்களின்
உன்னை அலங்கரிக்கின்றேன்
GYLLGOT.
துள்ளது.
காதலியைச் சந்திக்க முடியாகு கிரவு வேதனையானது 《།
இரவு எவ்வளவு நீளமானது என்பது அப்போதுதான் தெரிகிறது.
அதற்கு முடிவுமில்லை; விடிவுமில்லை. பிரிவு இரவில் அவன் துயரத்தால் துடித்தான். இருள் வெள்ளத்தை நீந்திக் கடக்க முடியாமல் அதில் மூழ்கித் தத்தளித்தான் காதலியைச் சந்திக்கும் போது இதே இரவு எவ்வளவு இனிமையாக
அந்தரங்கத்திற்காக இடப்பட்ட கரும்பட்டுத் திரை மறைப்பாய் இருந்தது. இப்போதோ ஆலகால விஷத்தின் கருமையாக இருக்கிறது. அப்போது நிலா கள் வார்க்கும் வெள்ளிக் கோப்பையாக இருந்தது. ՋմGuրG5r 0գ/d1907 665նկ* கொள்ளியாக இருக்கிறது. அப்போது நட்சத்திரங்கள் மெத்தையில் தூவிய ஒளி மலர்களாக இருந்தன.
வருங்காலத்தில் நீ என் நினைவுக்கு a(5üGuről (Tör 5150 (IP55/660TIül அலங்கரிக்கப்பட்ட logg) alþ5 இரவையும் விட அழகாயிருப்பாய்
SDGun Ga Sana alpaisatira குத்தும் முட்களாக இருக்கின்றன.
அவன் கண்ணிர் வடித்தான். அவன் நினைத்தான்- என்னை வேதனை செய்து இரவே இதோ என் கண்ணிரால்
புகழ்பெற்ற பெருங் கவிஞர் ஃபைஸ் அஹமத் ஃபைஸின் கவிதை இது:
uffiq ap Gal 2 cara (TG)
SITGö7 ULL Gal 5500607 606 ITGS FLD GÜC)
ஆனாலும் என் கண்ணிர்
உன் வருங்காலத்தை
அலங்கரித்து விட்டதல்லவா?
விளக்குகளாலோ, நிலா நட்சத்திரங்களாலோ கூட உன்னை இப்படி அலங்கரிக்க முடியாது. ஏனெனில் இவை வெறும் கண்ணிர்த் துளிகள் அல்ல; காதற் கடலின்
இனி டிக்கெட் இல்லை" என்று அங்கு தினமும் அறிவிப்புச் செய்கின்றனர். இது வரை எந்த ஒலிம்பிக் போட்டிக்கும் இப்படி டிக்கெட்டுகள் விற்பனை ஆனதில்லை. இது ஒரு புதுச் சாதனையாகக் கருதப்படுகிறது.
இதில் பெரிய வேடிக்கை என்ன வென்றால் அட்லாண்டா ஒலிம்பிக் போட்டி
அட்லாண்டா ஒலிம்பிக் போட்டிக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கின்றது.
டிக்கெட்டுகளும் அடிபிடியில் விற்றுத்தீந்து
"40 இலட்சம் டிக்கெட்டுகள் பல
யில் அமெரிக்கா சார்பில் போட்டியிடும் வீரர்கள், வீராங்கனைகளின் குடும்பத்தினருக் குக்கூட டிக்கெட்டுகள் கிடைக்காமல் போய் விட்டதுதான் வீரர்கள் எவ்வளவோ கெஞ்சிக் கேட்டும் நிர்வாகம் இல்லை என்று கைவிரித்து விட்டது.
படத்தில் உள்ள சந்தெர்ஸ் அமெரிக்கா வைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனை ஆவார். இவர் நிச்சயம் தங்கம் வெல்வார் என்று இப்போதே சொல்லத் தொடங்கி விட்டனர். "அதைக் கேட்கக் கேட்க மனதுக்கு சந் தோஷமாக இருந்தாலும் நான் தங்கம் வெல் வதை நேரில் பார்க்க என் பெற்றோர் களுக்கு டிக்கெட் கிடைக்கவில்லையே." என்று இவர் தினமும் வருந்திக்கொண்டிருக் O
ரேஸ் மபத்லால் விருது வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த நாலு வருடமாக இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்த வருடத்திற்கான மபத்லால் விருது சச்சின் டெண்டுல்கருக்கு கிடைத்துள்ளது. அதன் மூலம் ரூபா ஒரு இலட்சம் பரிசுத்தொகை டெண்டுல்கருக்கு கிடைத்
இது தவிர கடந்த வருடம் உள்நாட்டு மற்றும் சர்வதேச போட்டிகளில் சிறப்பாக விளையாடியதற்காக இந்தியாவின் பல்வேறு நிறுவனங்கள் டெண்டுல்கருக்கு பரிசுகளை வழங்கியுள்ளன. அவற்றின் பெறுமதி சுமார் ஒரு இலட்சம் ரூபா
அஜய் ஜடேஜாவுக்கு 35 ஆயிரம் ரூபாயும், அசாருதீனுக்கு 34 ஆயிரம் ரூபாயும் பரிசுத் தொகையாகக் கிடைத்திருக்கிறது. பல தனி யார் நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து அந்தப் பரிசுத் தொகைகளை வழங்கியுள்ளன.
மயத்லால் விருதை பெற்றுள்ளது மூலம் டெண்டுல்கரின் புகழ் மகுடத்தில் மற்றொரு
இருக்கிறது. நல்ல மரியாதையும் இருக்கிறது. நாம் இருவரும் கலந்தாலோசித்தே செயற்பட்டு வருகிறோம். கவாஸ்கர் சொல் லும் கருத்துக்கள் அவரது தனிப்பட்ட கருத்துக்களாகும்.
அசாருதீன்மீது நாம் நம்பிக்கை வைத் திருக்கிறோம். அவரை கப்டனாக நீடிப்பதில் எனக்கொன்றும் வருத்தமில்லை. கப்டன் பதவிலேசுப்பட்டதல்ல. அதனை அசாருதீன் திறமையாகச் செய்து வருகிறார்" என்று கூறியுள்ளார் சச்சின் டெண்டுல்கர்
ஆனாலும் கவாஸ்கர்மீது டெண்டுல் கருக்கு இருக்கும் பிரியம் ஒன்றும் இரகசிய மானதல்ல. அதனால் கவாஸ்கர் சொல்வதை யெல்லாம் டெண்டுல்கர் ஆதரிப்பார் என்று அர்த்தமுமல்ல.
J.24-30, 1995
வைரக்கல் பொறிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை டெண்டுல்கரை கப்ட னாக்க கவாஸ்கர் படாதபாடு பட்டு வரு கிறார். அசாருதீன் மீது கவாஸ்கர் நடத்தி வரும் விமர்சனத் தாக்குதல்களுக்கு டெண்டுல் கரின் பதில் என்ன?
"அசாருதீனுடன் எனக்கு நல்ல உறவு

Page 13
இன்றையொன்று மென்று
գՈgյի/ցիտոլի, -- என் நாடு ՑՅԱնկ எம்மதமும் சம்மதமாய்
C'UTT, à 19,2 வசந்தத்தை GUTO75. விதிவிலக்கல்ல வளம் படுத்திக் கொண்டது. கண்டியில் கலகலப்பாய் மனிதனும் பிறப்புக்கும் கருணாரத்னவின் தமிழும்.
Īlaija GL இறப்புக்குமாக மகளுக்கும். யாழ்ப்பாணத்தில்
սիրտրաՈրս scolas folia). சிங்களமும் சிரித்தன. ՀԱԱ/IIIDIԱIIՄՄ) மகனுக்கும். 2 միլիոյլի (լրոյից
of ஆண்டுகளிடையே C. அபூபக்கரின் Զաուսյո07 SILցու மானிட மந்தைகளுக்கு விருந்துண்போம்: பேகுதிக்கும். அட்ரனை தொலைத்தது. வழிகாட்டியாய், மற்றுமொரு அய்யாத்துரையின் ஆட்சியில்
பண்டிகை தினத்தை பேரனுக்கும் ஈமனவிரவும், சந்தரலிங்கமும் (UTց/L/h/507, எதிர்பார்த்து. திருமணம் இனிதாய் சுல்தானும் 9),(ing)յլ நிறைவேறியது. அமரும் வேளை ாேறும வணக்கஸ்தலங்கள் எங்கிருந்தோ o" " இன்னும் இன்றாயின. GES LL60a/19 #555555 lb) |DOI5 ՀԱWTOI507 , மதங்கள் மறுப்புத் TOT மரணித்துப் போனார்கள் LDL (SLD தெரிவிக்காமல் A COMÉDICIJI OSGOTAMO ffin (PLO)). கருங்கொடியூர் கவியூரன் |pg|{Min/d/ 560 5507, கலைத்தது. மனிதமும். மொத்தத்தில் sythouth.atë. Thu, amfishS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S புத்தளம்
IIIIII: கண்சிமிட்டல்களையும்
32 loiajito தென்றல் காற்றில் LaÁ 款。 GROOT SLOTTÓ இவ்வொரு S/05/55/6ն: NVJ 枋
K.... உரோம நுனிகளும் கொடியினைப் போன்ற 莓 ATGIMIT "KO) IMITICIDIKAT 之wöröGW உள் அசைவினையுமே அந்திப்பொழுதின் /ー R
எல்லாப் பக்கங்களிலுமே வியாவைத்துளிகளை அடிக்கடி கருக்கலுக்குள்
EÑ உன்னைப் பற்றியே Quibus iš Töölö BITIÖT gigg, TTjglif)
Go/g| 例 (501 5 #" XV 30*GUII600/7: கண்சிமிட்டும். ஊரைத் தேடி
இந்திவானத்தின் •ех" தூக்கம் கலைந்து 60505 ISIT di 55 57. LLID @ NTGOOGOOTLING அழகையொத்த சுருங்கக்கூறின் επΩηΩΤμή
545O 2矿 பனிக்குடம் சுமந்து தெருவிளக்குகள் MIL-0 aliji.
முகவெட்டினையும் பரவசமுறும் Іртауға முறித்து அபாயம் அறிவிக்கும். 56 ಬ್ಲಿ"? ECTIAU புல் நுனிகள் மாதிரி மாறிப்படுக்கும். հարան (: {MՈՍ/(30/ 5//Ա//////// GUIT{MT
மேகத்தைப்பிளந்து உன் aris. இரவுக் காட்டில் பனிச்சிடும் நினைவுகள் மருதே C5 MILJÖ FF GGGGGGGTTTT 10)öforgö afsömiscii frnö1 உயிர்ப்பை இழந்த மருண்டு ருெழியும் மொய்த்துக்கிடக்கும் (00)) a 50 UTLDITC மானுடப் புழுக்கள். | alifaniol LonglfauiTaT நிம்மதிபெறுவேன் உறங்கிக் கிடக்கும்.
2. காவத்தமுனை-ஹாரூன் elhi onto இ 'திராகாது 'ே ஆகாயம் எங்கள் விடு ' எங்கோ சப்தம் கேட்க , நிலா வெளிச்சத்தில் மனித லேம் கேட்டு s இ காதைப் பிளக்கும் 57. GUT60), GTZ0 0199). g உதிர்க்கும் é. 2 அவலக் குரல்கள். °
காற்றும் இங்கு . 15 நீரும் இரத்தமும் கண் சிந்து இ கலைந்து சிதறும் குற்றம் கொண்ட Bøgyndt SI- பறவைக் கூட்டம் սԾաս Ա**" விரியும் ஆயிரம் விழிகள் உயிர் வரை წწმის
ரக்பி எழுப் பசி உதைக்கும் LLவ: ' இடியோசை கேட்டு மழை வெள்ளம் நெஞ்சம் மட்டும் அள்ளிக் கொண்டோடும் இரு பக்கம் உன் நினைவாலேே அன்னையின் துயரும் Ué) LOLU355 நான் ருே மூழ்கிக் கொண்டிரு இதய அவலமும் கண்டு மறு பக்கம் கவன ஈர்ப்புத் தீர்மானம் காற்று விசும் யோ இபர்கூடதுயர் கொள்ளும் திசை தெரியாத ೧äÌÇ வருகிறேன். நெருப்பு வளர்வதை
இருள் நீள கண்ணீர் வெள்ளத்தில் உன்னைப் பற்றிய பள்ளம்-மேடு இன்றாகும் தொடரும் துக்கம் கரைந்து கரைந்து கனவுகள் எழும்போ அத்திவாரமே மிஞ்சும் ஜெயந்தி ஜெய்சங்கர், ոց ցնցից ցլի 6)լիրի எனக்குள்ளே கொழும்பு-13 Եր(Mրից) கவலைதான்
போய்க்கொண்டிருக்கிறது. பெருகிக் கொண்டி
மீனம், கப நேரம்
அச்சுவினி பரணி கர்த்திகை முதற்கால்
பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி) Ión)- GSTING, finČI, LIGSIGIUGI. TOG 7 EDGE) ஞாயிறு தொழில் மந்தம் பணச் செலவு la 1 w : : L.II. 2. Dos திங்கள் புதிய முயற்சி வீண் குறை கேட்டல் பல் செல்வாய் வெளி வாழ்கை தொழில் விருதி காலை 7 மணி செவ்வாய் தொழில் சிறப்பு பணக் கஷ்டம் AUTOR G LOGON புதன் புதிய முயற்சி கெளரவம் UITGANGU 6 IOGNON புதன் காரிய சித்தி கெளரவம் LA 12 DGogh வியாழன் அந்நியர் உதவி மனக்குறை நீங்கும் பகல் 12 மணி வியாழன் பெரியார் நட்பு அந்நியர் உதவி மணி வெள்ளி தொழில் கம்பனத் துடுப்பாடு காலை 7 மணி வெள்ளி - தொழில் சிறப்பு உயர்ந்த நிலை LI JGJ 12 LIDGMAN சனி உறவினர் உதவி மனமகிழ்ச்சி Ls), L. 2 LDGOVOM சனி எதிர்பார்த்த நன்மை, மனமகிழ்ச்சி CYTGDG)), 7 IDGOS)
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-5
கும்பம் அவிட்டத்துப் பின்னரை சதயம் பூரட்டாதி முன் முக்கால்) ஞாயிறு பொருள் வரவு மன மகிழ்சி UITGANGAJ 6 DIGONNE திங்கள் காரிய சித்தி, பணவரவு LN.L. & Dax. E செவ்வாய் வீண் துயர் தேகசுகம் பாதிப்பு RIIGIGA) TI DIGNANE புதன் வெளியிடப் பயணம் அந்நியர் நட்பு 砷Q 们 வியாழன்-பயனுள்ள செயல் முயற்சி பலிதம் பிய 2 வெள்ளி எதிர்ப்பு நிலை, மனக் கவலை UITGANGA) 7 சனி விண் மனஸ்தாபம் கொளரவக் குறைவு காலை
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-4
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்
ஞாயிறு தொழில் விருத்தி முயற்சி பவிதம் UITGANGAN) 7 திங்கள் அந்நியர் நட்பு கெளரவம் ца) 12 செவ்வாய் வெளியிட வாழ்க்கை மனக்கலக்கம் Ls), 2 6 12
புதன் - தொழில் உயர்ச்சி செய்தொழில் நன்மை காலை வியாழன் புதிய முயற்சி மனச்சஞ்சலம் шла. வெள்ளி தொழில் மந்தம், பணச் செலவு NIIGOGA) 7 சனி உயர்ந்த நிலை பொருள் வரவு LIJE) I2 IMGM
அதிஷ்டநாள-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-7
முலம் பூராடம் உத்தராபத்து முதற்கால்) விசாகத்து நாலங்கால் அனுவும் கேட்டை)
ஞாயிறு தொழில் சிறப்பு கெளரவம் காலை 7 மணிஞாயிறு பொருள் விரயம் காரியத்தடை UITGANGA 7 LIDGNO திங்கள் பயனுள்ள செயல் பணவரவு பகல் 12 மணிதிங்கள் அந்நியர் உதவி மனமகிழ்ச்சி Ji 12 Dol செவ்வாய் தொழில் விருத்தி மனப் பயம் காலை 6 மணிசெவ்வாய் உயர்ச்சி தடை மனக்கலக்கம் LNL 2 DA புதன் தூர இடப் பயணம் செய்தொழில் விருத்தி முய 9 மணி புதன் எதிர்பார்த்த நன்மை, மனக்குறை நீங்கும் காலை 7 மணி வியாழன்பன வரவு தடை மனக்கலக்கம் காலை 6 மணிவியாழன் தொழில் விருத்தி உயர்ந்த நிலை பகல் 12 மணி வெள்ளி பெரியோர் பகை வீண் குறை கேட்டல் பிய 1 மணிவெள்ளி இடர் நீங்கும் கவலை குறையும் BET600) 6 LDGN சனி தொழில் மந்தம் பணக்கஷ்டம் முய 9 மணிசனி பெரியோர் நட்பு முயற்சி பலிதம் IGOG) 7 DGO
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-5 அதிஷ்டநாள்-வெள்ளி அதிஷ்ட இலக்கம்-2
1-24-30,199E
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

N/A
செடியில் பூக்காத பூ என்ன பூ" "ஷாம்பூ
அவர்-அந்த ஆள் ஏன் குதிச்சு குதிச்சுக் கும்பிடுகிறார்? * மற்றவர்- அவர் ஒரு பக்திமான்' "கடையிலே போய் ஐந்து சாமான்கள் *
வாங்கிவரச் சொன்னேன்; நாலுதான் வாங்கி வந்திருக்கான்" 15 TS/25 தீபாவளிக்கு எடுத்ததா?
அவன்-சட்டை புதுசா இருக்கே
'unti?" நண்பன்-இல்லை எனக்கு "GTIGST ஒன்றுவி தம்பி" எடுத்தது. "ஹிட்லர் படம் எடுத்திருந்தா என்ன "குஷ்புவின் இனிஷியல் என்ன பெயர் வைத்திருப்பார்?" @gmպտո?"
"grassy செத்தனக்கென்ன "отамату. "எங்கள் டிவியில் வரிவரியாக் கோடு "எப்படிச் சொல்கிறாய்? 5 in 'கடையிலே ' ஆகு பட்ஜெட் சமயத்திலே அப்படித்தான் என்குஷ்பு என்றாாங்களே வரும்"
"பொலிஸ் மரியாதை கொடுக்கும் பொதுத் தேர்தல் நடக்குமா பாடகர் யார் தெரிட் எப்பவும் தகாது அதுக்குத்தான யுமா R கால் இல்லையே தெரியாதே"
E SS S SS S SY S S 0C ஒரு சி கிள் साagoया போகமுடியும். ஆனால் லொறிக்காரர் "அதிஷ்டமில்லாத o.s. GTIG GLImI LOLLIT" 4. III ΟΤΙΟ, οι ரஷ் நகரம் எது? Ասսա: "ფუძნ. '' என்ன நடக்கும் லொறியை ಸೆಕ್ಟ್ರೆ? இறங்கி, (Ti, GI,III) - GAN GANT - GT GOT GOT
E. ஆசிரியர் தாமரை இலையில் ஏன் இண்டர்வியூ பண்ணாமல் SIGI முகத் ஏங்கித் தவிக்கும். தண்ணீர் நிற்பதில்லை தையே பார்த்துக் கொண்டு இருக்கிறீர்
DITGWTGATGCT-9699 凸(),(JQ) 56ቨ?ዜ
தண்ணிருக்குக் க திண்ணைக் கட்டில் இல்லையே அதுதான் அதிகாரி இது நேர்முக த் தேர் சுருண்டு படுத்தும் * வும்மா கொஞ்சம் பேசாமல் இரு みcm 風のspcm . ܝ- அவர் ஏங்க, சோறு முடமறுக்கும். < எங்கே விக்கும் காதலன்-கண்ணே என்நெஞ்சைத் மற்றவர் தொண்டையில் தொடுற மாதிரி ஒரு வார்த்தை ரிேரவுக்குள் சொல்லேன் ரோயிரம் யுகங்களை "புகைப் படத் காதலினிய நினைவுறுத்திட |片 தொழில் முன்னேற எது 6550 Und Gs, goal- 6010ዘ1በ፣ அவன் நீர் இல்லாத ஆறு எது?
திறமையா? உதிர்த்தும். அதிஷ்டமா? நண்பன்லேம் ஆறு)
"இரண்டுமேயில்லை; - *pй9ети08 | :ே அவன்-பேய்க் கதை எழுத்தாளர் இன்று கூடி TOTO சொல்லிவிட்டுப் புறப்படுவார் இரையறுக்கும் மனேஜர்-அலுவலகத்துக்கு அடிக்கடி நண்பன்தெரியாதே மனித மந்துை. Η ΠηΠ (3 Si Guu அவன்-பேய்ட்டு வர்றேன்னு LALLItali. AivLIlä 28 IPED TOTU NU ALDITUGU, PRI taluUr7 *
") என்ன? கலா-துரு துருவென்று இருக்கும்
அவள்-சிலோ சனா ஆட்களுக்கு என்ன செய்யலாம்?
* orarDansGasolaTIGLILA)IIID
S L SSLSLS S S LS S LSLS S SLSLSL S LSLS LSLS S S S LS LS LSLSLSL LSLSS LSLS SLSLS SLSLSL S L
Asi இப்போது. உன் தந்தையின் என்னிகுயத்தில் உன் நினைவுகளாகவே இழப்பின் சோகம் GöTü 6505ülü இருந்து கொண்டே க்கிறது. மலாந்து போயின என்னிதயத்தை சிதைக்கிறது. இந்த என்னை நீ 5üviti 505 பழகியோர் மத்தியில் ஏழையின் இதயம் வகுைப்பதும் U Gլյրն உன் கனவுகளாகவே அந்நியப்பட்ட துன்பம் இறந்து கிடக்கிறது. உன் காதல் சபையின்
கலைந்து போயின : வதைக்கிறது Tofiglia நியாயத் தீர்ப்பா சொல் துெல்லாம் நெஞ்சம் இன்னும் நீ என்னை எம்ஏ இசார்தீன்
கண்டன முறைப்பாடு இன்றும் தொடாமலேயே ல் Liter som är Gargosoro CTT TTTT Ta C 0 TTTTS L SYTTTTTTTrSZYYT TS TS S TTTTGYYS rS LL S SLL SYS S SYSzYSS நக்கிறது. உதிர்ந்து போயின ტწწ|უტი 5/09/05/ (5 UL5 *
கப நேரம் ING AYISYEN AN GJIT
கர்த்திகைப் பின்முக்கால் ரோகிணியிருகடத்துமுன்னரை மிருகடத்துப் பின்னரை திருவாதிரை LIGOTINJIJI UD8 (på MTG) ஞாயிறு பொருள் வரவு தொழில் மந்தம் பகல் 12 மணி ஞாயிறு தொழில் சிறப்பு முயற்சி மேன்மை BTT6069 7 LPG007) திங்கள்- புதிய முயற்சி, பணக் கஷ்டம் காலை 6 மணி திங்கள்- புதிய முயற்சி அந்நியர் நட்பு UITGANGAJ 6 DAGOON செவ்வாய் உறவினர் மகிழ்ச்சி சுபகாரிய நன்மை காலை 7 மணி செவ்வாய் உயர்ந்த நிலை தொழில் விருத்தி LUG) 12 LD65o
புதன் பணவரவு செய்தொழில் விருத்தி பிப 4 மணி புதன் வீண் முயற்சி பணக் கஷ்டம் RIIGIDA 6 LOGISMN வியாழன் வீண் குறை கேட்டல் மனக்கலக்கம் பிய 1 மணி வியாழன் தொழில் விருத்தி செலவு மிகுதி ... I Do வெள்ளி பயனுள்ள செயல் கெளரவம் காலை 7 மணி வெள்ளி காரியானுகூலம் கெளரவம் is 7 to சனி முயற்சி பவிதம், பணவரவு காலை 6 மணி சனி முயற்சி பவிதம் தொழில் வருத்தி GIQaj 6 Dash
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-7 Jiji, JEI JIH (புனர்பூசத்து நாலாம் கால் பூசம் ஆயிலியம்
ஞாயிறு தொழில் பேறு உயர்ந்த நிலை UITGOGA) Y திங்கள் முன்னேற்றம், வீண் குறை கேட்டல் 2 செவ்வாய் மனக்குறை நீங்கும் பிரயான மிகுதி JIG)G) 6 புதன் வெளியிட வாழ்க்கை உயர்ந்த நிலை LG வியாழன் பயனுள்ள செயல் கெளரவம் 高s ” வெள்ளி உயர்ந்த நிலை முயற்சி பவிதம் சனி பெரியோர் உதவி தொழில் விருத்தி gIog b IDagði
டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்
அதிஷ்டநாள்-செவ்வாய் அதிஷ்ட இலக்கம்
மகம் பூரம் உத்தரத்து முதற்கால் ஞாயிறு தொழில் கஷ்டம் பணத் தட்டுப்பாடு UITGANGU 7 திங்கள் பெரியோர் உதவி மன மகிழ்ச்சி செவ்வாய் உயர்ந்த நிலை, பணவரவு (UPLI, 9 புதன் புதிய முயற்சி செலவு மிகுதி 12
வியாழன் அந்நியர் நட்பு கெளரவம் JI) () GaIGT GIN- GIGIGINWILLI LILLIGINNTIÚ), LOGOTÁ, JUGAVÁKUL). Fgas- Glaoua Lig,j), ELGr LILG) UITGANGI) 7
செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-9
அதிஷ்டநாள்
சித்திரையின் பின்னரை சுவாதி விசாகத்து முன் முக்கால்)
(உத்தரத்துப் பின்முக்கால் அத்தம் சித்திரையின் முன்னரை)
ஞாயிறு தொழில் சிறப்பு முன்னேற்றம் LA LI, II Leasing dip- துயர் நீங்கும் முயற்சி பவிதம் LIJA 12 திங்கள் கெளரவக் குறைவு காரியத்தடை காலை 7 மணி திங்கள் மனக் அந்நியர் உதவி JATGMaj 7 செவ்வாய் பெரியோர் நட்பு மனமகிழ்சி. 2 DGoof செவ்வாய் புதிய முயற்சி GALINGUINTI Поa. புதன் வீண் குறை கேட்டல் மனக்கலக்கம் y gymal 7 Deddf 456 எதிர்பார்த்த நன்மை கெளரவம் In வியாழன் பணக் கஷ்டம், கடன் படல் anoa, 6 anos||dup- தரஇடப் பயணம் மனமகிழ்ச்சி LIS) 12 |G|GIGT GIM- GOLIGSTEIGT FAKTILIÚD, LDIGNITÉ) LIWII) வெள்ளி எதிர்ப்பு குறையும், தொழில் UITGANGA) 7 சனி தொழில் நஷ்டம் பணமுடக்கம் சனி பயனுள்ள செயல் உயர்ந்த நிலை SIGOG) 6
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-3 அதிஷ்டநாள்-வியாழன் அதிஷ்ட இலக்கம்-7
oIDavi

Page 14
UITÜUT p
ஓர் ஊரில் அமரநாதர் என்ற சாது ஒருவர் இருந்தார். இவர் மிகுந்த தெய்வ பக்தி கொண்டவர் அமரநாதர் அவ்வூர் மக்களுக்கு ஆன்மீக விஷயங்களையும் நல் உபதேசங்களையும் கூறி வருவார். இவருக்கு சின்மயானந்தா என்ற சீடன் இருந்தான்.
ஒரு சமயம் அமரநாதரும், சின்ம யானந்தரும் பக்திச் சொற்பொழிவாற்று வதற்காக அடுத்த ஊருக்குச் சென்று கொண்டிருந்தனர்.
அவர்கள் சென்று கொண்டிருந்தது கொடிய மிருகங்கள் வசிக்கும் ஒரு காட்டுப்பாதை அந்த வழியில் ஒரு சிறு ஆலயம் இருப்பதைக் கண்டார் சாது
"சின்மயானந்தா இந்தப் பயங்கரக் காட்டில் ஒரு ஆலயம் இருக்கிறது நேரம் போய்க் கொண்டிருந்தது. சா D53, 54,76055 பார்த்தாயா? இந்த இடங்களில் திக்குத் ஆழ்ந்த தியானத்தில் ܵ .9:27 திசை தெரியாமல் தவிக்கின்ற மக்களின் அவரையே வைத்த கண் வங்காமல் யும் கேட்டது. ஆனா
உள்ளங் களில் இறைவனைப் பற்றிய பார்த்துக் கொண்டிருந்தான். அவர் அஞ்சவில்லை. ஞாபகத்தை ஏற்படுத்த இந்த ஆலயம் அப்பொழுது சலசலவென்று செடி கூட ஏற்படவில்லை. ஏற்படுத்தப் பட்டிருக்கிறது. நாம் கொடிகள் அசையும் சத்தம் கேட்டது, வனைத்தியானித்துக் ெ இங்கிருந்து பூசை செய்து விட்டுச் செல்ல சத்தம் வந்த திசையைப் பார்த்தான் சீடன் சிங்கம் அவர் அ லாம்" என்றார் சாது ஒரு பெரிய சிங்கம் அவர்களை நோக்கி உற்றுப்பார்த்தது. அந்த அந்த ஆலயத்தின் முன்னால் உள்ள கர்ஜித்தவாறு வந்தது. மேல் இருந்தபடி பார் மரத்தின் கீழே அமர்ந்த சாது கண்களை "ஐயோ சிங்கம், சிங்கம்" என்று கத்திய சீடனுக்கு இரத்தம் உை (ply இறைவனைத் தியானிக்கத் தொடங் சீடன் விருட்டென்று ஓடி அருகில் இருந்த ஐயோ சிங்கம் jgOTETT. மரத்தில் ஏறிக் கொண்டான். இணு கொன்று தின்னப் ே
நினைத்துப் பயந்தான்
ஆனால் அவன் எதுவும் நடக்கவில்லை
சிறந்த வர்ணத்திற்குப் பரிசுதரும் எண்ணம்
\
கடிகாரம் கண்டுபிடிக்கப்படா இந்த மணற் கடிகாரம் தான் பயன்ப மணற்கடிகாரத்தை இப்போது நாம் (
முடியுள்ள இரண்டு பிளாஸ் கொஞ்சம் மணலை எடுத்துக்கொள் சின்னத் துளை ஒன்றை இரண்டு போட்டுக்கொள்ளுங்கள். இப்போது போல் ஒரு போத்தல் மீது மற்ெ வையுங்கள். மேல் போத்தலில் இருந் மணல் வருவதற்கு எவ்வளவு நேர குறித்துக் கொள்ளுங்கள். இதுதான்
நீங்கள் நேரம் குறித்து விளை மணற்கடிகாரத்தை வைத்துப் பார்
S S S S S S S S S S S S LSS S S
Unu daŭrigi Eŭĥa čfaŭlt6
பாராட்டுக்குரியவர்கள் நாடு வே. ரஜீவிதா நியோமி மரியநாயகம் இலங்கை வாளு இ FC A8, MundusówTA, 3EC இந்தியா- சிங்கத் 6) 131, 6056068GTLULD, GLITS099 (56F606.14615 MİLİTGİT Guy" திரு கி. அமெரிக்காடதங்கத் ரிகிஷாந்தினி முகமட் சிபான் அவுஸ்திரேலியா-கங்கா கடதா ಇಂಗ್ಡೀಲಿಸಿ த்திய si rif தேசியசா)ை ತಿಣ್ರರಾ :ட :: | 95TT, TGITTOTEST FIUNT எம். மொஹமட் பறுஜான், கருநீலான் பிரிட்ட ரோஜா முஸ்தபாமுஸ்லிம்விதியாலயம் உள்பதவிடிய மத்திய கல்லூரி, ஹேனமுல்லை-பாணந்துறை, கனடா- GONGIGTIGO பி. தீபன் ஷகிலா மோகநூல் டென்மார்க்- கடற்கை ககதிரேசன் மத்திய கல்லூரி, நாவலப்பிட்டி இலI5 ஜெயசுந்தாலேன், நாவலபிட்டி ரோஜா "ட் ஜப்பான் - கூட்டுப் சூ, ரூபிணி குரூஸ் மு.இ.மு. ஷாம் ஷிஹாட் முஸ்லிம் பாகிஸ்தான்-பிறை
புனித அந்தோனியார் ம.வி. மூதூர் க்லவ்ன் பாடச்ாலை, அக்கரைப்பற்று-06. ஸ்பெயின்-கருட்ன்
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இருந்த சாதுவுக்கு
சிங்கத்தின் கர்ஜனை ம் அதைக் கேட்டு
சிறிதளவு சலனம் தொடர்ந்தும் இறை காண்டே இருந்தார். நகே வந்து அவரை க்காட்சியை மரத்தின் த்துக் கொண்டிருந்த மந்து விட்ட உணர்வு குருவை அடித்துக் பாகிறதோ? என்று
நினைத்தது போல்
காலத்தில் எல்லாம் டுத்தப்பட்டது. இந்த சய்யப் போகிறோம். டக் போத்தல்களில் ருங்கள் இப்போது டிகளின் நடுவிலும் படத்தில் உள்ளது ான்றைக் கவிழ்த்து கீழ்ப் போத்தலுக்கு ாகிறது என்பதைக் மணற்கடிகாரம் ாடும் போது இந்த στου Πιρ.
சிங்கம் சாதுவைச் சில வினாடிகள் பார்த்து விட்டு அமைதியுடன் திரும்பிச் சென்றது.
அது போய் நீண்ட நேரத்திற்குப் பின் சீடன் மரத்தை விட்டுக் கீழே இறங்கி வந்தான்.
இறைவழிபாட்டை முடித்த சாது, சீடனைப் பார்த்து
"சிஷ்யா புறப்படலாமா? GELL ITT
"குருவே சற்று நேரத்திற்கு முன்பு ஒரு பெரிய சிங்கம் வந்தது. நல்லவேளை
SJÖN LIUth
நம்மை ஒன்றும் செய்யாமல் திரும்பிப் போய் விட்டது. அது வந்து சென்றதை இப்போது நினைத்தாலும் பயமாக இருக்கிறது" என்றான் சீடன்
பிறகு அவனே தொடர்ந்து "சிங்கம் வந்ததை அறிந்தும் எப்படிக் குருவே சிறிது கூடப் பயப்படாமல் அப்படியே
என்று
இருந்தீர்கள்? என்று கேட்டான்.
அதற்குப் புன்னகை ஒன்றையே பதிலாக அளித்த சாது திடீரென்று "ஆ."
LITE
LGBT CBI
தொகை - 1252 கோடி மொழி - ஜப்பானிஸ் எழுத்தறிவு -99 Ց ԱՌԱՐ -ஸின்டோயிசம், பெளத்தம்
யென் தனி நபர் வருமானம் -19642டொலர்
GJIT GJITyp:
எபிம்மு சக்கரவர்த்தியால் கி.மு. 660
இல் ஜப்பான் உருவாக்கப்பட்டதாக பழங்
கதைகள் கூறுகின்றன. தொடர்ந்து மன்ன ராட்சி முதலாம், இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் பங்கு கொண்டது. 1945 ஓகஸ்ட் 14ல் அமெரிக்காவுக்குக் கீழ்
அடங்கியது. 1951ல் சான்பிரான்ஸிஸ் கோவில்
என்று அலறியபடி தனது காலைத் தூக்கினார்.
சீடன் பதறிப் போய், "என்ன குருவே? என்ன நடந்தது?" என்று கேட்டான்.
"ஒரு எறும்பு கடித்து விட்டது" என்றார் சாது.
"குருவே கொடிய விலங்கான அவ்வளவு பெரிய சிங்கம் வந்தது தெரிந்தும் பயப்படாத தாங்கள், இந்த அற்ப ஐந்தான எறும்பின் கடிக்கு அலறுகிறீர்களே என்று கேட்டான் சீடன்
அதற்கு அமரநாதர்,
"சிஷ்யா சிங்கம் வந்த போது நான் கடவுளோடு சேர்ந்திருந்தேன். அதனால் எனக்குப் பயம் வரவில்லை. ஆனால் இந்த எறும்பு கடித்தபோது நான் ஒரு மனிதனோடு அல்லவா சேர்ந்திருக் கிறேன். அதனால் தான் அலறி விட்டேன்" என்றார்.
மனிதனுக்கும் கடவுளுக்கும் உள்ள வேறுபாட்டை அப்போது தான் உணர்ந் தான் சீடன் சின்மயானந்தா
உன்னத இடத்தைப் பெற்றுள்ளது. வேதிப் பொருட்கள், துணிவகைகள் மற்றும் காகிதத் தயாரிப்பில் முன்னணி வகிக்கிறது. விவசாயத்திலும் குறிப் பிடத்தக்க தன்னிறைவு பெற்றுள்ளது. நெல், கோதுமை போன்றவை முக்கிய உற்பத்திகள் தங்கம், வெள்ளி மற்றும் செம்புச் சுரங்கங்கள் உள்ளன. சுற்றுலா
வைத்து ஏனைய 48 நாடுகளுடன் ஜப்பான்
ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதைத்
தொடர்ந்து 1952 ஏப்ரல் முதல் ஜப்பான் ஒரு சுய அதிகாரமுள்ள தனி நாடானது அரசியல் நிர்ணய சபை டயட்) இரண்டு அமைப்புக்களுடையது. இதன் ஆலோசனை யின் பேரின் சக்கரவர்த்தி பிரதமரை நியமிக்கிறார்.
பொருளாதாரம்
மின்னியல் தொழில்நுட்பவியல் மற்றும் மோட்டார் வாகனத் தயாரிப்பில் அதி
பிரான்சிஸ்கோவில் 1906ம் ஆண்டு பூகம்பம் ஒன்று ஏற்பட்டது. அப்பொழுது திடீரென்று நிலம் பிளந்துவிட்டது. அங்கே புல்மேய்ந்து கொண்டிருந்த ஒரு மாடு உள்ளே விழுந்து விட்டது. பிளந்த அந்த நிலம், அதே வேகத்தில் முடிக்
முக்கிய வருமான மூலகங்களுள் ஒன்று
உலகில் அதிக ஆயுள் உள்ளவர்கள் ஜப்பானியப் பெண்களே. இவர்களின் சராசரி வயது 82 ஆகும்.
வரிவிதிப்பு இல்லாத நாடு-வடகொரியா
ாங்களும்
诃、 JÄGFL
புழுக்கூடு
s
2.காக்கைகள் இல்லாத நாடு-சிங்கப்பூர் ஆறுகள் இல்லாத நாடு சவூதி அரேபியா 4.பாம்புகள் இல்லாத நாடு-அயர்லாந்து 5வருமான வரி இல்லாத நாடு-குவைத் 6.பிரதமரும் மந்திரிகளும் இல்லாத நாடுசுவிற்ஸர்லாந்து
1.இராணுவமே இல்லாத நாடு-ஹோஸ் LIfj.
பூேட்டானில் டெலிவிஷன் இல்லை. 9.ஜப்பான், இங்கிலாந்து போன்ற நாடுகளில் தொழில் அமைச்சகம் இல்லை. 10ஆபிரிக்காவிலும், அவுஸ்திரேலியா விலும் கரடிகள் இல்லை.
கொள்ள மாட்டின் வால் மட்டும் வெளியே நீட்டிக் கொண்டு இருந்தது.
ിട്ട l A. S
NSN
HIRURGIN
S
D
100 ஜூலை மாதம் இங்கிலாந்தில் குற்றவாளிகளுக்கு மோசமான நாள் துவங் UK UGAL GUGL untig ay pision லண்டன் பொலிஸ் அலுவலகத்தில் குற்றவர் விகளின் கைரேகைகள் முதன் முதலாகப் பதிவு செய்யப்பட்டது அப்போது தான்
J.24-30, 1995

Page 15
50முகவரி:நானு ஓயா டிவிஷன்
பார்க்கர் ஸ்மித் உடனே வாசலருகில் நின்ற வர்களைக் கைகாட்டி அழைத்து, டெலிபோனுடன் இணைந்த ஸ்பீக்கர் சிஸ்டத்தை ஆன் செய்து, "வெஸ்லி, நீயா?" என்றார்.
"என்னை மன்னித்து விடுங்கள். தன் வாழ்நாளில் ஒருவனின் கற்பனைக்கு மீறிய தொகை அடையக் கூடிய சந்தர்ப்பம் வருமென்றால், அவன் மனம் மாறத்தான் செய்வான். மறுபடி மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்" என்ற வெஸ்லியின் குரலை மூவருமே பெரிய ஒலியில் கேட்டார்கள்
"வெஸ்லி, நான் சொல்வதை." தொடர்பு துண்டிக்கப்பட்டிருக்க. விரயமாகத் தட்டிப் பார்த்து விட்டு, "எண்ணி நான்கே நாட்களில் அவனைப் பிடிக்கவில்லை எனில் உயிர் வாழத்
பத்தியோ எதுவும் தேறலை அன்னைக்கு நிகழ் அமைச்சவங்களை, இன்னும் வந்தவங்களைப் ப்ோ வங்களை, கடலை வண்டிக்காரன், இளனி விக் அம்மான்னு தொன்னூத்தி ரெண்டு பேரை விசா சதிலே ஒரே ஒரு தகவல் கிடைச்சிருக்கு அது. இந் கடத்தல்ல போட்டோகிராஃபரா நடிச்ச ஆசாமி நடுவ ஸ்டேஜை கிளிக்செஞ்சிட்டு, முதல்வரிசையில் உட்காந்து கிட்டான்றதுதான். இதனாலேயும் ஒண்ணும் உபயோ இல்லை. அவன் எந்த வரிசையில உக்காந்திருந் நமக்கென்ன? கடத்திக்கிட்டுப் போன கார் நம்ப யாராச்சும் பார்த்தாங்களா? கிடையாது. ஹோப்லெ கேஸ் பரத் ஒரு வாரமா போலிஸே முழி பிதுங்குது
"சுசி அன்னைக்கு நிகழ்ச்சிக்குப் போனேதாே எந்த வரிசைல உட்கார்ந்தே?
தகுதியற்றவன் இதே நியுயார்க்கில்தான் எங்கோ ஒளிந்து கொண்டு பேசுகிறான். நான்கே நாட்கள்
"ஆல் த பெஸ்ட் மிஸ்டர் பார்க்கர்" என்று அவர்கள் புறப்பட்டார்கள்
அவர்கள் போனதும் கதவைச் சாத்திவிட்டு, உள் அறைக்கு வந்து கட்டிலில் படுத்திருந்த ரெய்ஸா அருகில் அமர்ந்து, அவள் நெற்றியைத் தடவி, "மிகவும் வலிக்கிறதா ரெய்ஸா?" என்று புன்னகைத்தார்.
戴赏**
சென்னை
மாலை வெயில் பூமிக்கு மஞ்சள் நீராட்டு நடத்திக் கொண்டிருக்க. ஜனங்கள் வெற்றிகரமாக ஞாயிறைக் கொண்டாட வாகனங்களில் பெட்ரோல் நிரப்பிக் கொண்டு வந்து பீச்சாங் கரையில் நிறுத்திக் குழந்தைகளைக் குதிரையேற்றம் பழக்கினார்கள். காதலிகளை சுதந்திரமாக அத்து மீறி உணர்ந்து பார்த்து "ஹவ் ஸாஃப்ட் யு ஆர் டார்லிங்" என்று வெள்ளையன் மொழியில் பொய்யாக வியந்தார்கள். ஈரக்காற்றை வாங்கிக் கொண்டு காதுக்குள் விட்டுக் கொண்டு சிலிர்த்துக் கொண்டார்கள்.
"சொல்லு சுசி என்றான் காரை விட்டு இறங்காத பரத்
"என்ன சொல்றது?" என்றாள் காரின் பானெட் டின் மேல் அமர்ந்துகொண்டு கால்களை மாறி மாறி அசைத்துக் கொண்டு சுசிலா தலையை ஒரு கொத்தாக வாரிப்பின் மண்டையில் இறுக்கியிருந்தாள். அதனால் முதுகெல்லாம் அலைவீசிக் கொண்டி ருந்தது கூந்தல், ஜீன்ஸ் பாண்ட்டுக்குள் லூசான மஞ்சள் சட்டையை செலுத்தியிருந்தாள். பவர் இல்லாத தோசை சைஸ் கண்ணாடி அணிந்திருந்தாள்.
அருகே டயர் வண்டியில் மிளகாய்த் தோரணம் தொங்க பெட்ரோமாக்ஸ் வெளிச்சம் அவள் சட்டையின் upg|da) 'OTHER SIDE OF THE HILLOCKS 67 Girl). படிக்க வசதி செய்தது.
நியூட்டன்கிட்டே பேசினதிலேர்ந்தும், அந்த மிரட்டல் கேஸட்டைக் கேட்டதிலேர்ந்தும் நீ தெரிஞ்சிக்கிட்டது என்ன?
"போலிஸ் இந்தக் கேஸ்ல ஒரு மி.மீ கூட முன்னேறலை. கேஸ்ட்டை ரெக்கார்டிங் தியேட்டர் எடுத்துப் போய் பெரிசா ஒலிக்க விட்டுக் கேட்டிருக்காங்கப்ரயோஜனமில்லை. ஜீவானந்தத்தைத் தொல்லைப் பண்ணிருக்காங்க பணப் பார்சலை வாங்கிட்டுப் போனவன் காரைப் பத்தியோ, மூஞ்சைப்
"மூணாவது வரிசைல" "நீ அந்த போட்டோகிராஃபரை கவனிச்சியா? "ஒரே ஒரு ஆள் போட்டோ எடுத்திருந்தா கவன பட்டிருக்கும். ஏழெட்டுப் பேருநின்னு எடுத்தாங்களே
"வீடியோ கவரேஜ் இருந்திச்சா? "நியூட்டன் விசாரிச்சதா சொன்னாரே விழாக்காரர் எடுத்த போட்டோஸ் பூரா பார்த்துட்டதாவும் சொ னாரே. ஆடியன்ஸை போட்டோ எடுக்கலைன்னாரே
"சீக்கிரம் பஜ்ஜியை முடிச்சிட்டு வா சுசி அர் நிகழ்ச்சி அமைப்பாளர் ரத்தினத்தைப் பார்க்கலாம். "பாத்து?" என்று குதித்து இறங்கினாள் சுற் வந்து அவன் அருகில் அமர்ந்து கொண்டு டே போர்டிலிருந்து துணி எடுத்துக் கை துடைத்து கொண்டாள். வாக்மெனை அணிந்து கொண்டாள்.
பரத் ஸ்டார்ட் செய்து புறப்பட்டு வரிசையில் சிை
மாந்தர்களைக் கடந்து பாலம் கடந்து "ஏய் இன்னிக்கு
கொஞ்சம் தூக்கலா மேக்கப் செஞ்சிருக்கியா கான
ஒரமா நிறுத்திட்டுப் பாஞ்சிடலாம்னு இருக்கு" என்றா
"ம்" என்றாள் பாட்டுக்குத் தலையசைத்துக்கொண் "நல்ல வேளை கேக்கலையா?"
”责责★★
ரத்தினம் கூடத்தில் உட்கார்ந்து சிலேட்டில் பூை வரைந்து தன் குழந்தைக்குக் காட்டிக் கொண்டிருந்தவ கொடியில் இருந்து துண்டு உருவிக் கொண்டு போர்த்த கொண்டு, "என்ன வேணும் சார்?" என்றான்.
"சரவணகுமார் கடத்தப்பட்டது சம்மந்தமா விசார் சிக்கிட்டிருக்கோம் ஐ ஆம் பரத் அன்னைக்கு எத்தை பேர் ஃபோட்டோ பிடிக்க வந்தாங்க நிகழ்ச்சியை? அ
மட்டும் சொல்லுங்க"
வாங்கின பஜ்ஜியைக் கொண்டு, "இன்ஸ்பெக்டர்
"உக்காருங்க சார் உக்காருங்க தங்கச்சி. பா. p 67(86|T (BLITV).
"அதெல்லாம் ஒண்னும் வேணாம் சார்"
"என் சட்டையைச் கொண்டாரச் சொன்னேன். போடா கொண்டா சார் நான் எல்லாப் பத்திரிகைக்கு அழைப்பு போஸ்ட் பண்ணிருந்தேன். எங்க ஃபோட்டே கிராஃபர் தவிர ஆறோ, ஏழோ வந்திருந்தாங்க கல்கி கவர்ஸ்ரோறி பண்றதா கேவி ஆனந்த்னு ஒரு போட்டே கிராஃபரும், ரிப்போர்ட்டரும் வந்திருந்தாங்க மற் யாரையும் எனக்கு அறிமுகமில்லை."
மேலும் சில கேள்விகள் கேட்டுக்கொண்டு எழுந்து
"பக்கத்தில் போன் எங்க இருக்கும் சார்?
"மர்டி வீட்ல இருக்கு ரெண்டு ரூபா கேப்பாங் என்னமோ லாட்ஜ் மாதிரி"
"பரவால்லை கொடுத்துடலாம். மாடி வந்து முதலிலேயே பணம் கொடுத் விட்டு.
"ஹலோ, ஆனந்த் இருக்காரா? பேசச் சொல்லு களேன்,
காத்திருந்த போது டிவியில் கறுப்பு வெள்ளை படத்தில் செளகார் ஜானகி அழுது கொண்டிருந்தா பார்த்துக் கொண்டிருந்த அம்மாவும் விசும்பிக் கொண்ட ருக்க.
"ஹலோ ஆனந்த், மூன்லைட் பரத் பேசறேன் நினைவிருக்கா? ஒண்னுமில்லை, போனவாரம் சரவை குமார் நிகழ்ச்சியைக் கவர் செஞ்சி போனிங்களே, அ; சம்மந்தமா போலீஸ் உங்களை வந்து பார்த்தாங்கள எதுவும் கேட்டாங்களா? "இல்லையே. "சரி. நல்லா யோசிச்சுச் சொல்லுங்க. அன்னைக் ஆடியன்ஸை ஒரு ஸ்நாப் கூடத் தட்டலையா நீங்க "இல் இருங்க ஒண்ணு தட்டினதா நினைக்கிறேன் டெவலப் பண்ணி தேவையானதை செலக்ட் பண்ணின போக மிச்சம் டிராயர்லதான் இருக்கு லைன் இருந்தா பார்த்துச் சொல்றேன்."
"இருக்கேன் ப்ளீஸ். நாகேஷ் தமாஷ் பண்ணிக் கொண்டிருக்க. அம்ம விசும்பலை நிறுத்துவதாக இல்லை. அடுத்த சீனுக்கா அழத் தயாராக
"ஆமாம் சார் ஒரு ஷாட் அடிச்சிருக்கேன்" "முதல் வரிசை தெளிவா இருக்கா பாருங்க" "முழு வரிசையும் கவராகலை, ஒரு பகுதி தான் "வீட்ல டார்க்ரூம் இருக்குதில்லே? ஒரு ஹெல்ட் அந்த நெகடிவை எட்டுக்குப் பத்து இல்லைன்ன அதுக்கும் கூட கொஞ்சம் பெரிசா ஒரு காப்பி போ முடியுமா? இதோ வந்து வாங்கிக்கறேன்
விசத்திய முர்த்தி - alug: 2
பொழுது போக்கு பத்திரிகை, பொழுதுபோக்கு
நாவல்.
பெயர்: எஸ்.அன்பரசன் பெயர்: எஸ்.பத்மினி Guuit: at GAIUgl: 24 Gulug: 17 Slug: 26 முகவரி:BREMGAINER SR-28முகவரி:2ம் குறுக்குதிராய் மடுக் முகவரி:13 8003 ZURICH, SWITZERLAND. ||Glas ITRISM, (pesëgj GJITyü), LDČ Läsas Grüų. || s Gou GlauG).
பொழுது போக்கு பத்திரிகை, பொழுது ே வழமையானவை, பத்திரிகை
பெயர்: எஸ்.சேகர் வயது: 22
J.24-30, 1995
முகவரி: T2 எம்.எம்.வீதி, மருதானைகொழும்பு0. பாழுது போக்கு பத்திரிகை கதைப்புத்தகம் பேனாநட்பு
பெயர்: வை. ராஸி அகமட் GAJUSI: 21
கவரி:முகிரீன் லேன், தைக்கா நகர், அட்டாளைச்சேனை
பாழுது போக்கு வழமையானவை.
Ի()
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

DDT
|
I,
அப்துல் ரஹீம்
GAJUSI 3 25 GAJUSI san Gaia) osé, Cpsalfl:P.0BOX-1475 MEDNA (psalfl:
பாக்கு வானொலி,
நைஸ் ஆஃப்யு"
புறப்படும்போது "வர்றேண்ணா" என்றாள் சுசிலா காரில், "நான் தான் சரவணகுமாரைக் கடத்தப் போகிறவன்னு எழுதிக் கழுத்தில மாட்டிக்கிட்டு அவன் முதல் வரிசைல உக்காந்திருப்பான்னு நினைக்கிறிங்களா LJ Uġ?"
"இப்படி டிஸ்கரேஜ் செய்யறதானா, இங்கேயே
இறங்கிக்க அதுசரி, காலைல வடபழனிக்கு எதுக்குப் போனே?
"வாஹினில ஸ்க்ரின் டெஸ்ட் எடுத்தாங்க ஹாலிவுட் படத்தில நடிக்கிறேன் பரத் தெரியாது? முதல்ல ஹீரோயின் ரோலுக்குத் தான் பார்த்தாங்க நீ இவ்வளவு ட்ரெஸ் போட்ருக்கே, சரியா
வராதுன்னுட்டாங்க அப்புறம்."
"அறுக்காதே சுசி தாங்கலை,
宽责*★ ஆனந்த் அந்தப் படத்தை பத்துக்கு பனிரெண்டு சைசில் பிரிண்ட் போட்டிருக்க. "இதோ என்றான் அவசரமாக பரத்
கழுத்தில் காமிரா மாலை அணிந்து அமர்ந்திருந்த சுபாவைக் "காமிரா மாட்டினவனெல்லாம் பையனைக்
கடத்தினவனா?இவனுக்குப் பக்கத்திலே உக்காந்திருக்கிற
இந்த ஃபரினெர் கூடத்தான் காமிரா மாட்டியிருக்கான்." "இரு சுசி அவசரப்படாதே இந்த முதல் வரிசையிலே இதிலே கிட்டத்தட்ட இருபதுக்கு மேற்பட்ட
LGé GeEIILia)LNijUTGEN
நபர்கள் கவர் ஆகியிருக்காங்க இதிலே காமிரா மாட்டின தமிழ் ஆளு இவன் ஒருத்தன்தான், கடத்தினவன் ஃபாரின் ஆசாமி கிடையாது. மேடைக்குப் பக்கமா வந்து போட்டோ எடுத்துட்டு வந்து நாற்காலில உக்காந்துக் கிட்டதா ஸ்டேட்மென்ட்டு பார்க்கலாம். நேரா ஜீவா சாரைப் பார்த்துட்டு, நியூட்டனையும் பார்த்துடலாம். தாங்க் யு ஆனந்த். இதுக்கு அவசியம் பில் அனுப்புங்க. வர்றோம்."
ஜீவானந்தம், கொடுக்கப்பட்ட பூதக் கண்ணாடி வழியாக சுபாவை மேலும் பெரிது படுத்திப் பார்த்து, "இவன் சாயல்தான்னு நினைக்கிறேன். கார்ல உக்காந்த நிலையிலே சைடு போஸ்ல தான் பார்த்தேன். அதிக வெளிச்சமில்லை." என்றார்.
நியூட்டன் தன் உதவி ஆஃபிஸரை உடனே அழைத்து எல்லா போட்டோகிராஃபர்களையும் விசாரித்து விட்டோம் என்று பொறுப்பில்லாமல் சொன்னதற்குத் திட்டிவிட்டு, "இதைப்பிரதிகள் எடுங்க போட்டே கிராஃபரைத் பார்த்ததா சொன்ன ரெண்டு முணு பேரை மறுபடிப் போய் "இதைக் காட்டி இவங்கதானான்னு கேளுங்க" என்றார்.
"அப்புறம் சார் இவனுக்கு ரெண்டு பக்கத்திலேயும் உட்கார்ந்திருக்கிறவங்க யாருன்னுவிசாரிச்சி அவங்களை விசாரிக்கிறது நல்லதுன்னுபடுது. அவன் அவங்கக்கிட்டே ஏதாவது பேசியிருக்கலாம். தன்னைப் பத்தி சகஜமா எதையாச்சும் சொல்லியிருக்கலாம். ஒரு சின்ன பாய்ண்ட் கூட அவன் இருக்குமிடத்தைத் தெரிவிக்கலாம் என்றான் பரத்
"யு ஆர் ரைட் நான் உடனே இதுக்கு டெப்யூட் பண்ணி அனுப்பறேன். ரொம்ப ஒத்துழைக்கிறிங்க சந்தோவும்."
"கிடைச்ச தகவலை நாளைக்கு எனக்குத் தெரியப் படுத்தினா நானும் சந்தோஷப்படுவேன் சார்"
"ஷ்யூர் ஜல் டு சுசிலா உன்னைப் பார்க்கிறப்ப எனக்கு என் வந்தனா நினைவுதான் வருது. இதே முகம் இதே மாதிரி முக்கு"
"வந்தனா எந்தக் காலேஜ் சார்?" "காலேஜா? வந்தனா என் வைஃப் என்ன ஒரு வித்தியாசம்? ஷி ஈஸ் ப்ளாக் ஆனா, ப்ளாக் ஈஸ் எ ப்யூட்டி யு நோ"
"வாஸ்தவம் சார் புஸ்தகத்தில வெள்ளைக் கலர் லயாப் பிரிண்ட் செய்றாங்க மாதவி கூட கறுப்பு தான்
FITT”
"மாதவி யாரு? உங்க." "நோ நோ என் ஸ்டாஃப் வர்றோம் சார்" சுசிலர் புறப்படும் முன் "உங்க வைஃப் ஜீன்ஸ் போடுவாங்களா சார்?" என்றாள்.
"நோ நோ சேலையைத் தவிர வேற எதுவும் உடுத்த மாட்டா"
"ஜாக்கெட் கூடவா?" என்று விட்டு ஓடி வந்து விட்
டாள். "நாட்டி கர்ள்" என்று முதுகில் கேட்டுக் கொண்டு.
கார் ஓடும் போது, "நானும் பார்த் துக்கிட்டே இருக்கேன் என்ன கொஞ்ச & நாளா மாதவி மாதவின்னு பேச்சு பூரா நெடியடிக்குது? இந்த மாசத்தோட் சம்பளம் கொடுத்து நிறுத்திடட்டுமா? அவளை
"ஒரே பசுமையா? அப்ப நான்? "நீ டார்க் பசுமைன்னு வச்சிக்கலாம். அது விளைச்சல்னா, இது அமோக விளைச்சல்ன்னு வச்சிக்கலாம்" என்று அவள் தொடையில் கை வைக்க.
"முதல்ல ರಾಷ್ಟ್ರೇಲಿಯಾರು? என்றாள்.
LULDL Tili. செளபாத்திக் கடற்கரையில் நடமாட்டம் தவிர்த்த
-
இடத்தில் பெட்ஷிட் விரித்துப் படுத்துக் கொண்டி ருந்தான் மார்ட்டின்-ஆஷா மடியில் ஆஷா அவன் மார்பு ரோமங்களில் விரல் நண்டு நடக்க விட்டுக்
கொண்டிருக்க அவள் கழுத்துச் செயினைப்பல்லால் கடித்துக் கொண்டே "ஆஷ், நாம கல்யாணம் பண்ணிக்கலாமா? என்றான்.
"இந்த தாடியோடயா? "இல்லை, ஷேவ் பண்ணிட்டு "புதுசா என்ன அனுபவம் கிடைச்சிடும் LDITiLL) si?"
"யோசிச்சுப் பார்த்தா ஒண்னுமில்லைதான் ஆஷ்."
"பின்னே எதுக்கு? "நீயும், நானும் எப்பவும் பக்கத்திலேயே இருக்க GUTCBID.
"அலுத்துப் போய்டாது? "கல்யாணம் பண்ணிக்கிட்டவங்கெல்லாம் அலுத் துப் போயிடறாங்களா?
"சிலர் சொல்லிக்கிறாங்க சிலர் சொல்லிக்கிற தில்லை. ஆனா அதான் நிஜம் மார்ட்டின் ஒரு சில கோட்பாடுகளுக்குக் கட்டுப்பட்டு சகிச்சிக்கிறாங் கன்னு நினைக்கிறேன். எனக்குக் கட்டுப்பாடு பிடிக் கலைப்பா பொய் இல்லாத பழக்கம் தான் புடிச்சி ருக்கு நீ தொடற முதல் பொம்பளை நான் இல் லைன்னு எனக்குத் தெரியும் என்னைத் தொடற மொத ஆம்பளை நீ இல்லைன்னு உனக்கும் தெரியும் எப்பவோ சந்திக்கிறோம். பிரிஞ்சிடறோம். அடுத்த சந்திப்புக்கான எதிர்பார்ப்போட காத்திருக்கிறோம். இந்த த்ரில், இந்த சுதந்திரம் எனக்குப்பிடிச்சிருக்கு
"ஆஷ், நீ சொல்றதென்னமோ சரிதான். ஆனா அத்தனைப் பொண்ணுங்களை விட உன் மேல ஒரு தனி."
"லவ்வா "சொல்லத் தெரிலை, ஈடுபாடுன்னு வச்சிக் கயேன். உடம்புக்காக மட்டும் நான் உன்னோடப் பழகலை, அதுக்கு மேல."
"மார்ட்டின், மழை வருது" எழுந்து கொண்டார்கள் பெட்வீட்டை மடக்கி, பொருள்களைச் சேகரித்துக்கொண்டார்கள் புறப்பட்டு வாடகைக் காருக்கு வந்தார்கள் "அடுத்து எங்க ஆஷ்" "உன் பாஸ் பங்களா வேணாம் மார்ட்டின் ஃபார் எ சேன்ஞ், ஹோட்டல் போலாம்."
டிக்-டாக் என்னும் ஏழு மாடி ஹோட்டல் வந் தார்கள் அறையெடுத்ததும், மார்ட்டின் படுக்கையில் புகைபிடித்துக் கொண்டு காத்திருக்க. "குளிச்சுட்டு வந்துடறேன்" என்று சென்றாள். துண்டு மட்டும் கட்டிக் கொண்டு கண்ணின் மணியே கண்ணின் மணியே என்று பாடிக் கொண்டு ஆஷா வெளியே வந்தபோது.
அறையின் கதவுத் தட்டலுக்கு மார்ட்டின் எழுந்து ஒருக்கழித்துத் திறந்து "என்ன" என்று முகம் பார்த்துக் கேட்பதற்கும் முன்பாகவே கதவைப் படீரென்று தள்ளி, அந்த எதிர்பாராத்தள்ளலில் நிலை தடுமாறி மார்ட்டின் கீழே விழ உள்ளே வந்து கதவைச் சாத்தினான் சுபா
"ஏய் ஏய்.என்ன இது?" என்று மார்ட்டின் எழ முயற்சிப்பதற்கு முன், ஷ அணிந்த கால் சரியாக அவன் கழுத்தில் அமர்ந்தது. சுபாவின் கையில் இப் போது பிஸ்டல் இருந்தது.
"ஒரே அழுத்து அழுத்தினேன்னா, நீ செத்தே ஏய், வாடி இங்கே" என்றான்.
உடம்பில் ஒரு துண்டு மட்டும் கட்டிக் கொண்டி ருந்த ஆஷா வினாடிகளில் நிகழ்ந்த எதிர்பாராத சம் பவத்தில் அதிர்ந்து ரிசு தொடர்ந்து வரும்
பெயர்: ஜஅப்துல் நஸார்
MUNAWWARAH, K.S.A. பொழுது போக்கு
வழமையானவை.
பெயர்: எவ்நூருல் அஸ்மியா
22088. NO-2 SALAMIYA KUWAT பொழுது போக்கு பத்திரிகை, நாவல்கள்.
24
P.O.BOX-7715 CODE NO
15
Gi: i circo
Jug. 19
நெடுங்குளம் வீதி, புத்தளம் பாழுதுபோக்கு பேனாநட்பு முத்திரை சேகரித்தல்
பெயர்: ஏ. முகமட் அஸ்ஹர் GAIUgl: 17
கவரி:136 தபாலக வீதி,ஆலங்குளம்-17 இறக்காமம் பாழுது போக்கு வானொலி, பத்திரிகை.

Page 16
*டேயப்பா எவ்வளவு புத்த
கங்கள்?" என்று வியந்து கொண்டே அந்தப் புத்தகங்களைக்குனிந்து நோக்கினான்ரீபின் "இந்த மாதிரிக் காரி யத்திலே ரொம்பக் காலமாய் ஈடுபட்டிருக் கிறீர்களா?. ம். சரி, உன் பேரென்ன? என்று சோபியாவிடம் திரும்பக் கேட்டான். "ஆன்னா இவானவ்னா என்றாள் அவள் "பன்னிரண்டு வருவு காலமாய் வேலை செய்கிறேன். ஆமாம், எதற்காகக் கேட்டீர்கள்
"முக்கிய காரணம் ஒன்றுமில்லை அது சரி, சிறைக்கும் போயிருக்கிறீர்களா?
"ஆமாம்." "பார்த்தாயா?" என்று கண்டிக்கும் குரலில் சொன்னாள் தாய். "நீ முதலில் எவ்வளவு முரட்டுத்தனமாய் நடந்து (6) SETTGÖNGILIIIII...”
"என் பேச்சைக் கண்டு வருத்தப் படாதே அம்மா" என்று பல்லைக்காட்டிச் சொல்லிக்கொண்டே அவன் ஒரு புத்தகக் கட்டை வெளியில் எடுத்தான் "சீமான் களுக்கும் முஜிக்குகளுக்கும் ஒட்டவே ஒட் டாது இரண்டு பேரும் எண்ணெயும், தண்ணீரும் மாதிரி
"நான் ஒன்றும் சீமாட்டியல்ல; நான் ஒரு மனிதப்பிறவி என்று சிரித்துக் கொண்டே மறுத்தாள் சோபியா
"இருக்கலாம்" என்றான் பின் நாய் கள் கூட ஒரு காலத்தில் ஓநாய்களாகத் தானிருந்தன என்று சொல்லுகிறார்கள் சரி, நான் போய் இவற்றை ஒளித்து வைத்து விட்டு வருகிறேன்."
க்நாதும் யாகவும் தங்கள் கைகளை நீட்டிக் கொண்டே அவன் பக்கமாக வந் தார்கள்
"நாங்களும் அதை பார்க்கலாமா?" என்றான் இக்நாத்
"எல்லாம் ஒரே மாதிரிப் புத்தகம் தானா?" என்று சோபியாவிடம் கேட்டான் VfL GÖT.
களும் இருக்கின்றன.
"அப்படியா?" அந்த மூன்று பேரும் தங்கள் குடிசைக் குள் விரைந்து சென்றார்கள்
இந்த முஜிக் ஓர் உருகிக்கொண்டிருக் கிற பேர்வழி என்று ரீபினைத் தொடர்ந்து ார்த்துக் கொண்டே சொன்னாள் தாய் "ஆமாம்" என்றாள் சோபியா "இவனது முகத்தைப் போன்ற வேறொரு கத்தை நான் பார்த்ததே இல்லை. ஒரு தியாகியின் முகம் போலிருக்கிறது. சரி நாமும் உள்ளே போகலாம். நான் அவர் களைக் கவனித்துப் பார்க்க விரும்பு கிறேன்."
"அவனது முரட்டுத்தனமான
பேச்சால் நீங்கள் புண்பட்டுப் போகாதீர்கள் என்று மெதுவாகச் சொன்னாள் தாய்
சோபியா சிரித்தாள். "நீலவ்னா, நீங்கள் எவ்வளவு அன்பானவர்
அவர்கள் வாசலுக்குச் சென்றதும், இக்நாத் தலையை உயர்த்தி அவர்களை விருட்டெனப் பார்த்தான் தனது சுருண்ட தலைமயிரைக் கலைத்து விட்டுக் கொண்டே மடியில் கிடந்த பத்திரிகையைப் பார்க்கத் தொடங்கினான். பின் கூரை முகட்டிலுள்ள ஒரு கீறல் இடைவெளி வழியாக விழும் சூரிய ஒளிக்கு நேராக ஒரு பத்திரிகையை உயர்த்திப் பிடித்துக் கொண்டிருந்தான்.
மனிதனாயிருந்த வில் மாறிப்போனான். யெல்லாம் இழந்துவிட்ட மனிதனாகவே இல்ை தெளிந்த முகத்தில் தி ஒடிப் பரந்தது அ 5600 L 96.1601 g). IDG தோன்றியது: "அப உடம்புக்குள்ளே புகுந் ஒரு நாள் பொழுது அப்போது தெரியும் இருப்பீர்கள் என்று
"சரி, நான் கொ போகிறேன்" என்று சே
படிக்கும் போது அவனது உதடுகள் மட்டும் அசைந்தன. யாகவ் முழங்காலிட்டுத் தனக்கு முன்னால் குவிந்து கிடக்கும் பிரசுரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
தாய் ஒரு மூலைக்குச் சென்று உட்கார்ந் தாள். சோபியா அவளுக்குப் பின்னால் வந்து நின்று தாயின் தோள் மீது ஒரு கையை வைத்தவாறே, அவர்களது நடவடிக் கைகளைக் கவனித்துக் கொண்டிருந்தாள். "மிகயில் மாமா, அவர்கள் முஜிக்குகளான நம்மைச் சீண்டி விடுகிறார்கள்" என்று எங் கும் பார்க்காமல் யாகவ் அமைதியாகச் சொன்னான். ரீபின் அவனை நோக்கிச் சிரித்தான்.
"அவர்கள் நம்மை நேசிக்கிறார்கள் அதனால்தான் என்றான் ரீபின்
இக்நாத் ஆழ்ந்த பெருமூச்சு வாங்கிக் கொண்டே தலையை உயர்த்தினான்.
"இதோ எழுதியிருக்கிறது கேள்:
தாய். "எனக்குக் க அதிலும் இந்த ந கிறக்குகிறது. சரி, நீங் போகிறீர்கள்?
"நான் ஒய்வெடுக் தாய் ஒரு மு: படுத் தாள் L. தொடங்கிவிட்டாள் சே
உட்கார்ந்து அந்த மன கொண்டிருந்தாள்: த கலைக்க வரும் தேனீக்க யோ கையால் விரட்டி ருந்தாள். அரைக் கண் தனக்குச் செய்யும் உள்ளூர மகிழ்ச்சியும் பின் அங்கு வர் மெதுவாகக் கேட்டா
를臺를를臺를臺를를를臺를
ச்சயமற்ற நாட்கள் தொடர்ந்தும் வந்துகொண்டுதான் இருந்தன. அன்றும் அப்படித்தான் ஒரு பொழுதுவிடிந்தது. அவன் வேலைக்குப் போவதற்காக ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தான்.
"மாமா, இண்டைக்குச் சனிக்கிழமை தானே? எத்தனை மணிக்கு வருவியள்?" மது அவனிடம் கேட்டாள்.
"எதுவும் திட்டமிட்டுச் சொல்ல முடி யாது நாட்டு நிலைமை அப்படி வேளை க்கு வரப்பார்க்கிறன்!
*** சொன்னது போலவே நடந்தது.
“ဂြို;?ရှ်ကြီးကြီးရှူးနှီးနှံ
"அடையாள அட்டையைத்தாரும்" கொடுத்தான். "கொழும்பிலை எவ்வளவு காலம் இருக்கிறீர்
"பத்து வருஷம்" "கொழும்பு விலாசத்தோடைதான் அடையாள அட்டை கிடக்கு ஆனால் பிறந்த இடம் கரவெட்டி, உம்மை விசாரிக்க வேணும் ஸ்ரேசனுக்கு வாரும்" இந்த மொழிபேசும் இனத்தில் பிறந் தது தான் குற்றம் என ់ காலம் நினைத்திருந்தான். இப்போது தான் புரிந்தது யாழ்ப்பாணத்தின் எங்கோ ஒரு மூலையில் பிறப்பது கூட குற்றம்
என்று.
***
உள்ளே அவன் தள்ளப்படும்போது ஏற்கனவே மூவர் அந்த பத்தடி நீளமும் ஆறடி அகலமும் கொண்ட அறையினுள் அடைபட்டிருந்தனர். ஒருவனின் முகத் தில் மட்டும் சிறிது வாட்டமிருந்தது. மற்ற இருவரும் எதுவிதமான சலனமு மில்லாமல் இருந்தனர்.
அவனுக்கு வரவேற்பு மிக அமைதி யாகவே இருந்தது. புதியவர்கள் சந்திக்கும் போது அதுவும் இப்படியான ஒரு இடத்தில் சந்திக்கும்போது ஏற்படும் மயான அமைதி
"அம்மா, ஐயோ என்னாலை தாங்கே லாமல் கிடக்கு என்னை வெளியிலை
விடச் சொல்லுங்கோ வாட்டமாக இருந்த அந்த சந்தேகக்கைதி அமைதியை உடைத் தான்.
"ஏன் உங்களுக்கு என்ன செய்யுது அடிச்சவையோ?"
அவன் ஒரு கேள்வியுடன் அவர்களுக்கு
அறிமுகமானான்.
"சிச்சி. எனக்கு மூண்டு நாளா வயித்து வலி மருந்து எடுத்துக் கொண்டு திரும்பி வரேக்கை பிடிச்சுக் கொண்டு வந்து உள் ளுக்குப் போட்டு விட்டார்கள்?"
"ஏன்? "உது விசர்க்கேள்வி நோயின் தாக்கம் கோபமாக வெளிவந்தது. "எங்களைப் பிடிச்
சுக் கொண்டு வாறதுக்கு ஒரு காரணம் வேணுமே?
"அதுசரி "நான் வேலை முடிஞ்சு நடந்து வந்து கொண்டிருக்கேக்கை கரவெட்டியிலை பிறந் தது குற்றமெண்டு சொல்லிப் பிடிச்சுக் கொண்டு வந்து உங்களோடை போட்டிருக் திரம்
"பாப்பம் என்ன நடக்குதெண்டு." அவன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.
"நான் ஒரு நகைக்கடையிலை வேலை செய்யிறன் எங்களுக்கு வந்த ஒரு ஒடரை செய்யக்குடுக்க பட்டடைக்குப் போகேக்கை வழியிலை வைச்சு பஸ்ஸாலை இறக்கி கூட்டிவந்து அடைச்சிருக்கு" என்றான் ஒருவன்
"உங்கடை ஊர் எது?" "மட்டக்களப்பு. ஆனால் பன்ரண்டு வருஷமா கொழும்பிலை தான் இருக்கிறன் வீட்டுக்குப் போய் கிட்டத்தட்ட ஐந்து வருவு LDIOS)".
"நீங்கள்? "நான் ஒரு முஸ்லிம் ஹோட்டலிலை வேலை பார்க்கிறேனுங்க முதலாளியோட மகன் ஆஸ்பத்திரியிலை இருக்கிறாரு அவ ரைப் பாக்கப் போறச்சே புடிச்சுட்டாங்க"
"உங்கடை ஊர் எது? "தலவாக்கொல்லை."
வயித்துக்குத்து புவனலிங்கமும்
പ
நகைக்கடை ஈஸ்வரனு கணேசனும், கரவுெ ஒருவருக்கொருவர் அ சிறிது அமை: புவனலிங்கத்துக்கு ெ தலை தூக்கியது பே அங்கு நிலவிய நீண் அவனது அனுக் கொண்டிருந்தது.
அவர்களுக்கு அடு நாட்களாக இருக்கும் கொடுத்த புத்தகங்கள் படித்துக் கொண்டி போவதற்கு மட்டுமல் போகாமல் இருப்பத திரனின் இருவருக்கு செய்தது. புத்தகத்தில் ஒரு திறப்புக் கோர் சிறிது சந்தோஷப்பட
“矿应óö6m Q( போயினமோ
"சீஅப்படியிருக்க புதுசாக்கொண்டு வரு J.GGIgGöI GJEI நடந்தது. புதிதாக ஒரு வந்தான் கதவு திறந்தது அழுக்கான காற்சட்டை திருந்தான். அங்கங்கு
601 UND
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பசாயி இப்பொழுது மனித குணங்களை டான். ஆமாம், அவன் ல தான் அவனது டிரென ஒரு கருமை ந்த வாக்கியத்தைக் னம் சிறுத்ததுபோல் புத்திசாலிகளா என் து கொண்ட நீங்கள்
சுற்றி வாருங்கள்,
நிங்கள் எப்படி
ஞ்ச நேரம் படுக்கப் பியாவிடம் கூறினாள்
---- |
ளைப்பாயிருக்கிறது. ாற்றம் என்னைக் 9,67 GI GÖTGOT LIGIÖSIGBOTLÜ
க விரும்பவில்லை." லையில் முடங்கிப் னே துTங் கத் பியா அவள் அருகில்
தர்களைப் பார்த்துக் ாயின் தூக்கத்தைக் ளையோ குளவிகளை விட்டுக் கொண்டி துரக்கத்தில் சோபியா சேவையைக் கண்டு றாள் தாய்
து கரகரத்த குரலில்
(தொடர்ந்து வரும்)
லும், முஸ்லிம் கடை பட்டியில் அவனும் |றிமுகமாகினர்.
தி நிலவியபோது பயித்துவலி மீண்டும் ால அனுங்கினான். ட நேர அமைதியை கம் குலைத் துக்
த்த அறையில் நீண்ட
சந்தேக நபர்கள் ல் ஒன்றை அவன் ருந்தான். பொழுது ல மனது சோர்ந்து
கும் அசோகமித் ப் போதும் உதவி லயித்திருந்தவனை வை எழுப்பிய ஒலி வைத்தது.
Giff) 600 GU GALLY
துங்க யாரையாச்சும் |al/IIII&61."
ன்னது போலவே வன் தயங்கித்தயங்கி தும் உள்ளே வந்தான். யும் சேட்டும் அணிந் ரத்தக் கறைகளும்
"தூங்கிவிட்டாளா?
"ஆமாம்."
அவன் அங்கு சிறிது நேரம் நின்றவாறே தாயின் முகத்தையே பார்த்தான் பிறகு பெரு மூச்சு விட்டுவிட்டு மெதுவாகச் G) FITGÖTGOTT GÖT:
"மகன் சென்ற
பின்பற்றிச் செல்லும் முதல் தாய் இவள் தான் போலிருக்கிறது"
"சரி அவளைத் தொந்தரவு பண்ணக் கூடாது. நாம் வெளியே போகலாம்" என்றாள் G FILLIII.
"சரி, நாங்களும் வேலைக்குப் போக
வேண்டியதுதான், உங்களோடு பேசிக் கொண்டிருக்க வேண்டுமென்று தான் விருப் பம், ஆனால், நமது பேச்சை மாலையில் வைத்துக் கொள்ளலாம். டேய், பையன்களா! புறப்படுங்களடா"
அவர்கள் மூவரும் சோபியாவை அங் கேயே விட்டு விட்டுப் புறப்பட்டுச் சென்றார் θET.
"நல்லதாய்ப் போயிற்று. இவர்கள் நட் புரிமையோடு பழகிக்கொள்கிறார்கள்" என்று நினைத்தாள் தாய்
அந்தக் காட்டுப் பிராந்தியத்தின் நெடி மணத்தோடு, தார் நாற்றத்தையும் சுவாசித்த படி அப்படியே தூங்கி விட்டாள் தாய்
●●●
அந்தத்தார் எண்ணெய்த்தொழிலாளிகள் தங்களது அன்றைய வேலை முடிந்த உற் சாகத்தோடு திரும்பி வந்தனர்.
அவர்களது பேச்சுக் குரல் தாயை எழுப்பிவிட்டு விட்டது; அவள் எழுந்திருந்து புன்னகை செய்து கொண்டும் கொட்டாவி விட்டுக்கொண்டும் வெளியே வந்து சேர்ந்தாள் "நீங்களோ வேலைக்குப் போனிர்கள் நானோ இங்கே சீமாட்டியைப்போல் செல்ல மாகத் தூங்கினேன்" என்று கூறிக்கொண்டே அவர்களை வாஞ்சையோடு பார்த்தாள் "அதற்காக உன்னை மன்னித்துவிடலாம்" என்று சொன்னான்ரீபின் அவனது அமித சக்தியைக் களைப்பு ஆட்கொண்டு விழுங்கி விட்டது. எனவே அவன் சாந்தமாக இருந் தான்.
"இக்நாத் கொஞ்சம் தேநீர் சாப்பிட்டால் என்ன? நாங்கள் : எங்கள் வீட்டு வேலைகளை ஒவ்வொருவராக முறை வைத் துச் "ಸ್ಧಿ சாப்பாடும் தேநீரும்
தயாரிப்பது இன்று இக்நாதின் வேலை
கூட அவனிலிருந்து வீசிய நாற்றம் குடலைப்பிடுங்கியது.
உள்ளே இருந்தவர்களுக்கு அவனைக் கண்டது அருவருப்பாய் இருந்தது. கணே சனுக்கும் புவனலிங்கத்திற்கும் நடுவில் காணப்பட்ட இடைவெளியில் வந்து உட்
கார்ந்தான்.
அவர்கள் இருவரும் விலகி இடம் விடுவது போல ': இடத்தை விட்டு
எழும்பி நின்றனர்.
அவன் இருந்த அழுக்குக்கு அவனிடம் கதைக்கக்கூட அவர்களுக்கு அருவருப் பாயிருந்தது. இருப்பினும் கணேசன் ஆரம் பித்தான்.
"என்ன நடந்தது? நீ.நீங்கள் போன்ற பதங்களில் எதனைப் பாவிப்பது என்பது தெரியாமல் கேள்வி மொட்டையாக இருந்தது. தக்கிமுக்கி ஏதோ சொன்னான். சரியாகப் பேசக்கூடத் தெரியாத முட்டாள் போல இருந்தான்.
தான் கிரகித்துக் கொண்டவற்றை கணேசன் மற்றவர்களுக்குச் சொன்னான். "இவனோட பேரு சந்திரனாமுங்க கொச்சிக் கடைல ஒரு கோழிக்கடைல வேல பார்க் கிறானாம். கடைலேந்து குடிக்க வெளியில போனப்போ புடிச்சுக் கொண்டு வந்திருக் 历sö。”
"இவன்ரை உடம்பிலையிலும் சட்டையி லும் ரத்தத்தைப் பாத்துப் போட்டு இவனை ஒரு கொலைகாரன் எண்டல்லோ நினைச்சுப் போட்டன் வயித்துவலியை மறந்து நக்கல் அடித்தான் புவனலிங்கம்.
அவனது முறை"
"இன்று நான் என் முறையை யாருக்காவது தாராளமாக சந்தோசமாக விட்டுக் கொடுக்கிறேன்" என்று கூறிக் கொண்டே அவன் அடுப்பு முட்டுவதற் காகச் சுள்ளிகளையும் சிராத்துண்டு விறகுகளையும் சேகரிக்க ஆரம்பித்தான் நமது விருந்தாளிகளோடு இருப் பதற்கு நீ ஒருவன் மட்டுமே விரும்ப வில்லை என்று கூறிக்கொண்டே எபீம் சோபியாவுக்கு அருகில் உட்கார்ந்தான்
"நான் உனக்கு உதவுகிறேன். இக்நாத் என்றான் யாகவ் அவன் அந்தக் குடிசைக்குள்ளே சென்று ஒரு ரொட்டியை எடுத்து வந்து துண்டு துண்டாக நறுக்கிமேஜைமீது வைத்தான். "கேட்டாயா? யாரோ இருமுகிறார் கள் என்றான் எபீம் ரீபின் தன் காது களைத் தீட்டிக்கொண்டு கூர்ந்து கேட்டான், தலையை அசைத்துக் கொண் LITGöI.
"அவனேதான். அந்த உயிருள்ள சாட்சியம்தான் வருகிறது" என்று (BFITLÝMILITIGA MILLID (6) FİT GÖTGOTTGÖT 9/6/6ÖT "என்னால் மட்டும் முடியுமானால், நான் அவனை ஊர் ஊராக அழைத்துச் சென்று, ஒவ்வொரு சந்தியிலும் அவனை நிறுத்தி, அவன் பேச்சை எல்லா ஜனங்க ளும் கேட்கும்படி செய்வேன்; அவன் எப்பொழுதும் ஒரே விஷயத்தைத் தான் சொல்லிக் கொண்டிருப்பான். ஆனால் அவன் பேச்சு எல்லோரும் கேட்க வேண்டிய பேச்சு"
மஞ்சள் வெயில் கறுத்தது அமைதி யும் அதிகமாகியது; அவர்களது பேச்சுக் குரலும் தணிந்தது. சோபியாவும் தாயும் மிகுந்த களைப்பினால் மெல்லமெல்ல அசைந்து வேலை செய்யும் அந்த முஜிக்கு களையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்: அவர்களும் பதிலுக்கு அந்தப் பெண் களையே பார்த்துக் கொண்டிருந்தார்கள் காட்டுக்குள்ளிருந்து ஒரு நெடிய கூனிப் போன உருவம் கம்பை ஊன்றிக் கொண்டே வந்தது. அந்த மனிதனின் சிரமம் நிறைந்த சுவாசத்தை அவர்கள் அனைவருமே கேட்க முடிந்தது.
"வந்து விட்டேன்" என்று சொல்லி முடித்தான் அவன் அதற்குள் அவனைக் குத்திருமல் அலைத்துப் புரட்டியது.
அவன் ஒரு பழங்கந்தையான நீளக் கோட்டை அணிந்திருந்தான், அந்தக் கோட்டு கால் வரையிலும் தொங்கிக் கொண்டிருந்தது. அவனது அமுங் கிப்போன வட்டமான தொப்பிக்குக் கீழே சிலிர்த்துக்குத்திட்டு நிற்கும் மஞ்சள் நிற ரோமங்கள் தெரிந்தன. அவனது மஞ்சள் பாரித்த ஒட்டிய முகத்தில் மெல்லிய தாடி அழகு செய்து கொண்டி
ருந்தது. அவனது உதடுகள் நிரந்தரமாகத் திறந்து காணப்பட்டன. அவனது கண்கள் ஆழ்ந்து குழிந்து இருண்டு பள்ளத்தில் பதிந்து ஜுரத்தில் பிரகாசித்தன.
கோழிக்கடைக்கரன் மனவளர்ச்சியும் குன்றியவனாகவே இருந்தான். அதனால் அவனுக்கு முன்பாகவே மற்றவர்கள் அவனை மிக மோசமாக விமர்சனம் செய்தார்கள். நீண்ட நேரம் அவனைப் பற்றியே பேச்சு இருந்தது.
அவன் அமைதியாக இருந்தான். அவனில் வீசிய துர்நாற்றம் தாங்காத கரவெட்டியான் தனது கைக்குட்டையால் மூக்கை முடிக்கட்டிக்கொண்டான்
கணேசனும், புவனலிங்கமும், ஈஸ் வரனும் முலைக்கொருவராக முடங்கிக் GJIGJILGOTIT.
கோழிக்கடைக்காரன் அமைதியாக இருந்தான்.
புவனலிங்கத்தின் மெல்லிய அனுக் கம் கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகி அவனை இருக்கவும் விடாமல் நிற்கவும் விடாமல் படுக்கவும் விடாமல் பாடாய்ப் படுத்தியது. துடித்தான், நெளிந்தான், எந்த விதமான பலனுமிருக்கவில்லை.
முகத்தை முடியபடி கரெவட்டியான் ஒரு மூலையில் இருந்தான் தூங்குவது போல பாசாங்கு செய்தான் கணேசன் புத்தகத்தோடு இரண்டறக்கலந்தவன் போல் இருந்தான் ஈஸ்வரன்
புவனலிங்கம் துடித்துக் கொண்டி ருந்தான்.
கோழிக்கடைக்காரன் எல்லோரையும் சுற்றிப்பார்த்துவிட்டு உதறிக் கொண்டெ ழுந்தான்.
துர்நாற்றத்தால் அனைவரும் முகத் தைச் சுழித்தனர். எழுந்தவன் புவன லிங்கத்தின் அருகில் போய் அமர்ந்து அவனது முதுகையும் வயிற்றையும் தடவிக் கொடுத்தான்.
"கொளக்.கொளக். புவனலிங் கத்தின் வாந்தி கோழிக் கடைக்காரனது கைகளில் நிரம்பியிருந்தது. அதனை அப்படியே கக்கூசுக் கோப்பையினுள் போட்டுக் கையைக் கழுவினான்
மீண்டும் வந்திருந்து முதுகைத் தடவினான். முக்கை முடிக்கட்டியவனிடத்திலும், புத்தகம் படித்துக் கொண்டிருந்தவனிடத் திலும் நித்திரை போல பாசாங்கு செய்த வனிடத்திலும் ஏதோ ஒரு விதமான துர்நாற்றம் வீச ஆரம்பித்திருந்தது.
கோழிக்கடைக்காரன் புவனலிங் கத்தின் முதுகைத் தடவிக் கொண்டிருந் தான். புவனலிங்கம் நன்றாக உறங்கிப் போயிருந்தான்.
24–30, 1995

Page 17
رئاسة السائل
அறை முழுவதும் உடுபுடவைகள் புத்தகங்கள், போட்டோ அல்பங்கள் அனைத் தும் அலங்கோலமாகச் சிதறிக் கிடந்தன. ஊசி முனையாய்க் குத்தும் குளிரிலும் மூர்த்தி மாஸ்டரின் உடம்பெல்லாம் குப் பென்று வியர்த்துக் கொட்டியது. அந்த அறையில் அவர் நடந்து நடந்து களைத்த வராய் நிலத்தில் முகம் குப்புறக் கிடந்த டிரங்குப் பெட்டியை நிமிர்த்தி அதன் மேல் உட்கார்ந்தார். அவர் முகத்தில் வடிந்த வியர்வை வாயில் உப்புக் கரித்தது வேட்டித் தலைப்பால் முகத்தைத் தேய்த்துத் துடைத்துக்
G), IT GOTL III.
சற்று நேரத்துக்கு முன்னால் நடந்து ?
முடிந்த அந்தப் பயங்கர நாடகத்தை நினை வுத் திரையில் போட்டுப் பார்த்தார் மூர்த்தி மாஸ்டர் செக்கிங் என்று நுழைந்த போலிசார் அறையில் இருந்த எல்லாப் பொருட்களையும் அள்ளித் தரையில் வீசினர். போட்டோ அல்பத்தைச் சல்லடை போட்ட வர்கள் அதிலிருந்த புகைப்படம் ஒன்றைக் காட்டி மூர்த்தியையும் மாலதியையும் கேள்வி மேல் கேள்வி கேட்டுக் குடைந்தெடுத்தனர். அவர்கள் கொடுத்த எந்த விளக்கத்தையும் ஏற்கப் போலிசார் மறுத்து விட்டனர்.
ஸ்நேகமாய் புன்னகைத்தாள் அப்பாடா வழித்துணை கிடைத்தாயிற்று. சந்தியில் நின்று வினாடிக்கு வினாடி ரம்புக்கனை றுTட்வேன் பார்த்துச் சலித்தாயிற்று மெதுவாக அடியெடுத்து என்னருகே வந்தாள் "மே.கொயத யண்ட யண்ணே உதிர்ந்தது. "கமத்தவத்த"
ஓ மமத் ஏபத்த யங் அப்பி பயிங் யமு! )
தலையசைத்தேன். இருவரும் சமாந்தரமாய் நடக்க ஆரம்பித்தோம் நீண்ட நேர மெளன இறுக்கத்தை நானே தளர்த்தினேன். "ஒயாக்கே நம?" "ஷமிக்கா திலக் "வட கரன்னவாத "ந.ந இகணகன்னவா தலை தூக்கிப் பார்த்தாள். மெலிதாகப் புன்னகைத்துக் கேட்டாள்:
"ஒயா.தெமழத.? ஜி.ஸ்.ஸ் சிலிர்த்துக் கொண்டேன். என்ன நாசண் டாப்பா இது என்ரை மூஞ்சியில நீ ஒரு தமிழிச்சி என்று போஸ்டர் கீஸ்டர் ஏதும் ஒட்டியிருக்குதோவென்று அவசரமாகத் தடவிப் பார்த்தேன். உடல் ததிங்கிணத்தோம் போட மனம் பதறத்தொடங்கியது என் அவஸ்தை அவளுக்கெங்கே புரியப் போகிறது!
எப்படிராப்பா இந்தச் சண்டாளி
மூர்த்தி மாஸ்டரின் நினைவு மூன்று
ஆண்டுகளைப் பின்னோக்கித் தாவியது. அவர் நாவலப்பிட்டிப் பாடசாலை ஒன்றுக்கு
மாற்றலாகி இருந்தார். இடத்துக்குப் புதிய வரானாலும் அங்கே ஸ்ரூடியோ நடத்தும் சுந்தரம், மூர்த்தி மாஸ்டரின் பாலிய நண்பனா
யிருந்ததில் மிகுந்த சந்தோசப்பட்டார், ஒய்வுப்
ஒருத்தி மரத்தால் கட்டி அணைத்த வண் போஸ் கொடுத்துக் இதையே கண் செ கொண்டிருந்த மூர்த் பெண்ணே தனக்கு மென்ற முடிவுக்கு இறங்கினார். சுந்தரத்தி மாஸ்டர் தான் விரும்பி கரம் பற்றினார்.
அந்த இனிய ந அமைந்த நினைவுச்சி கைப்பற்றிய அந்தப்பு கண்காட்சியில் முத கொண்ட படமும் அ மூர்த்தி மாஸ்டருக்குச் அனுபவம் இப்போது மென்று யார் கண்டது? மரப்புலி நிஜப்புலியா வோ, மாலதி பெண்பு அழைத்துச் செல்ல உண்மையாகிவிட்டது. -9 (Pg 9Ug 9. போனார் என்பதற்கு στΠL' H.
பொழுதில் சுந்தரத்திடம் போவதைப் பழக்க மாக்கிக் கொண்டிருந்தார். அன்றும் வழமை போல் நண்பனின் ஸ்ரூடியோவுக்குச் சென்ற
மூர்த்தி மாஸ்டர் கண்டகாட்சி அவர் இதயத் 605 6 (0,1). LJ. சாந்தமும் ஒரு
(6)
95 GAD600D6) PLIJETU, 60) 6 Tilth) GOL 16567
GT 6öIGOGOT னங்கண்டாள்? குழம்பிப் போனேன். நான் இந்த உண்மையைப் பொத்திப் பொத்திப் பாதுகாத்து புவத் தெனியவில் நிம்மதியாய் வாழுற வாழ்க் கைக்கும் மண்விழுந்தாச்சு இதென்ன சீரழிவு கடவுளே? என் மனவோட்டம் புரிந்தவள் போல பட்டெனச் சொன்னாள், "மட்டர்
தெமழ தண்ணவா"
"ஹோமத தண் சிரித்தாள்.
"இல்லையில்ல்ை கூட்டாளி இருக்கு என்றாள்.
"J.T. GIGöT60T G.II
துே கணவன் அனுப்பும் பணம் வங்கியில் இலட்சங்களாய்ப் பெருகியமை ஷகிலாவை மகிழவைத்தது. பூரித்துப் OBLITT GOTTIGT.
மாதம் இரண்டாயிரத்து சொச்சத்தை வைத்து வயிற்றைக் கட்டி வாயைக் கட்டி வாழ்க்கையை தள்ளிக்கொண்டுபோன காலங்களை அவள் மறந்தும் நினைத்துப் பார்ப்பதில்லை. அத்தனை வெறுப்பு
எப்படியோ எதையெதையோ விற்றுக் கிற்று கடன்பட்டு கணவனை வெளிநாட்டுக்கு
அனுப்பிவைத்தாள் ஷகிலா. அவனும் போய் களையாக சம்பாதித்தனுப்பவே ஷகிலாவுக்கு பெருமை பிடிபடவில்லை.
இரண்டு வருட திருமண வாழ்வு பிள்ளைகளில்லை. அது வசதியாய்ப் போயிற்று அவளுக்கு இஷ்டத்துக்கு சேலை கள் வாங்கி அடுக்கினாள் நகை நட்டுக்கள் பெருக்கினாள் சொகுசாய் வாழ்ந்தாள். ஆனால் வங்கியில் பணம் போடவும் மறக்க ലൈ
குருவிக்கூடு போலுள்ள சிறிய வீட்டை புதுப்பிக்க ல்லை-புதிய மொடலில்அமெரிக்கன் ஸ்டைலில் பெரிதாக்கிக் கட்ட வேண்டும் என்ற நினைப்பு மனதுக்குள் உதிக்கவே ஷகிலா செயல்படுத்த முற் பட்டாள். முதலில் அதுபற்றி கணவனுக்கு
கடிதம் பறந்தது.
வேண்டாம் நான் அங்கு வந்ததும் யாசித்து முடிவெடுப்போம்" என சுருக்க ாய் தடை விதித்துவிட்ட கணவனை நினைத்து கோபப்பட்டுக்கொண்டாள். பெரிய விடு கட்டி தோழிகளுக்கு காட்டி
பெருமையடித்துக்கொள்ள சந்தர்ப்பம் வாய்க்காத கோபம், "வரட்டும் அவர் நான் நினைச்சதை முடிச்சே தீருவேன்" என சங் கற்பம் செய்து கொண்டாள்.
ஷகிலா போட்டனுப்பிய அத்தனை பொருட்களையும் "லிஸ்ட்டை" வாசித்து வாசித்து ஒன்றும் தவறாது கட்டிக்கொண்டு வந்தான் அவள் கணவன் மனைவியின் குணம் அவனுக்கு தெரிந்த ஒன்றாயிற்றே. "என்னங்க.இந்த சின்ன வீட்டை பெரி தாக்கி கட்டுவோம்னு சொல்றேன். கேட்க மாட்டேன்றிங்களே. நல்லா பாருங்க.
ஷர்மிளா இஸ்மாயில் கண்டி
இ. இது பழைய காலத்து மொடல். ஹஸ்பண்ட் வெளிநாடு போய் வந்தார்னு சொல்லவே வெட்கமாருக்கு பாருங்க. மத்தவங்க வீடெல்லாம் எப்படியிருக்கு நம்ம வீடு மட்டும் இப்படி குருவி கூடாட் டம். ஷகிலா இழுத்தாள்.
அவள் கணவன் தலையில் கைவைத்துக் கொண்டான். அவள் சொன்னால் சொன்னது தான் மறுபேச்சேது?"அநியாயம். இன்னும் பத்து வருஷம் கழிச்சு வந்திருக்கலாம். கொண்டு வந்த காசெல்லாம் போட்டு பிஸினஸ் பெரிதாக்கலாம்னு பார்த்தா நீ அதுக்கு முன்னால இப்படி பிளான் போட்டுட்டே. ம். என்ன செய்ய. நான்
வாங்கி வந்த வரம் இது." அலுத்துக் கொண்டான் அவன்.
ஷகிலா வேலையில் இறங்கினாள்.
வீட்டை எந்த டிசைனில் கட்டுவதென தீர்
Sei perfei மீட்டருக்கு அப்பால் கிராமம் பாலமுனை pGIfair GJITIJ வயிறாக கிழக்கே கட திராய்க்கேணியும், பா அலகாகும். ங்கு ம.வித்தியாலயத்தில் யராக கடமையாற்று பற்றாக்குறையுள்ள லால், ஒவ்வாரு வ அறுபது பிள்ளைகள் அங்குள்ள ஆசிரியர் அடிப்பது நான்தான் அடித்தால், பெற்றே பாய்ந்து வருவார்கள்
நாட்டின் நிலை கள் மூடப்பட்டன. இ களையும் போல, என யிருந்து எவ்வாறு .ெ என்று தெரியாமல் தின் நாளாக எனக்கும் ட சாலை ஆரம்பித்தால் நினைக்கும்போது கிறது.
நேற்று நான் சப் பாடசாலைக்கு போவ இறங்கினேன். இற
பிள்ளைகள் யாரோ றார்கள். அந்த வீட்டி
மானிப்பதிலேயே 6 ஆயிற்று முடிவாக தெடுத்தாள். யாவரும் வேண்டியதாயிற்று
ஆனால் அவள் இஷ்டமில்லை. அவர் வீதியோரம் அமைந்தி பிரதேசம் நகர சபை பது கஷ்டம் எவ்வள தான் அவன். அவ இரண்டு மாடிகளு வைத்து அமெரிக்கன் அவன் நினைத் அதிர்ஷ்டமோ நகர கிடைத்து விட்டது. ஷகி நிர்மாண வேலைகள் ஷகிலா வீடு ே பழைய தோழி சஹா பிளானைக் காட்டின் மொடல்டி இது நல் மாதிரி கட்டினா நல்ல முகத்தைச் சுளிக்க - ஷகிலா"இந்த ெ இந்தர். இந்த மெ.
24–30, 1995 தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சதுக்கிய புலியைக் ணம் போட்டோவுக்குப்
கொண்டிருந்தாள். Iட்டாமல் பார்த்துக் மாஸ்டர், அந்தப் னைவியாக வேண்டு வந்தார், செயலிலும் ன் உதவியுடன் மூர்த்தி
பபடியே மாலதியைக்
ளுக்குக் காரணமாக ன்னந்தான், போலிஸ் கப்படம் புகைப்படக் பரிசைத் தட்டிக் துதான். அப்போது வாரஸ்யமாக இருந்த சித்தரவதையாக மாறு போலிஸ் கண்களுக்கு த் தெரிந்ததோ என்ன மியாகி விசாரணைக்கு ப்பட்டாள் என்பது மூர்த்தி மாஸ்டர் ப்படியே மயங்கிப் ான்கு சுவர்களுந்தான்
O
ஆச்சர்யமானேன். |ண, இகணகத்தத?
எனக்கொரு தமிழ்க் தனால பழகிற்றன்"
டிவாய் தமிழ் கதைக்
ΕίβάάΛά
"நான் நம்ப மாட்டன். நீங்கள் சஞ்சீவன் போலத்தான் தமிழ் கதைக்கிறீங்கள்."
சஞ்சீவனோ.ஆர்ராப்பா அந்தப் பர தேசி? அவனைப்போல நான் தமிழ் கதைக்க யோசித்து சபித்தேன்.
அவளே சொன்னாள் "சஞ்சீவன் யாழ்ப் LIGIOOTILD."
"ஆ.அப்பிடியா- எப்படித் தெரியு LDIT606ዘሾ”
"பெனிதெனியவில் எங்கட வீட்லதான் போடிங்காய் இருந்தவர். ஈஃபக்கள்.ற்றி"
"g?... 9. CLILLIT?" "அவரைத் தான் திருமணம் செய்யப் போறன."
"அடிச்சக்கை.பிறகென்ன எனக்கு மிஞ்ச உறவு சொல்ல ஒரு ஆள் அகப் பட்டாச்சு" சந்தோஷமாய் சிரித்தாள் "இப்ப சஞ்சீவன் எங்க?" "யாழ்ப்பாணத்திலதான்" "Lu656OTIIGU 6T6) ILID?" "அராலி அரண்டு போனேன். "அங்குதான் கொஞ்சம் பிரச்சினைவுெல்லடி-இடம்பெயர்ந்திருப்பினம் போல" அவள் விழிகள் நீர் திரையிட்டுக் கன்ன
மேடுகளில் சிதறியதும் எனக்குச் சங்கடமானது காதலாகிக். கசிந்து. கண்ணிர் மல்கி. வரிகள் ஞாபகமானது.
இது எப்பேர்ப்பட்ட விந்தை
வடக்கில் அடிபிடி பாய்ச்சல் ஷெல் என்றதும் நான் பதறுகிறேன் உறவுகளை நினைத்து மாமி, செந்தில், செவ்வேள், பாரதி குடும்பம், சரவணமாமா குடும்பம்
侬
زلزل ފާހަހަހަހަލްފްހުލޫހޮހޮޔޫކްށޭ"ކޮންޕްފޭލްޛުހްރޫހަ% இது உறவுத் துடிப்பு
ஆனால் நான் ஷமிக்கா போல் அழுவ தில்லை. வுமிக்கா அழுகிறாள். நடுத்தெருவில் நின்று அராலியில் இருக்கும் சஞ்சிவனுக்காக அழுகிறாள். இது எப்பேர்ப்பட்ட நேசம். இவள் எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா? இந்தச் சமாந்தரங்கள் இரண்டும் எப்போ தாவது சந்திக்குமா..? நிறைய நிறைய வினாக்கள் என்னுள் எழுந்தன.
"நீங்கள் யவ்னாக்குப் போவீங்களா? திடீரெனக் கோட்டாள்.
"யவ்னா போறது இலேசுப்பட்ட விஷயமா? ஒரு இறுதியாத்திரைபோலத்தான் எத்தினை தடை தாண்ட வேணும், எத்தினை பதில்கள் சொல்ல வேணும். அதுவும்
எங்கட வயசாக்கள் போய்வாறது வலு கஷ்டம்" என்றேன. யதார்த்தத்தை விளக்கி, "சொந்தக்காரர் இருக்கிறார்களா?" என் றாள் ஆவலாய்,
"ஒமோம்" "எனக்கிந்த உதவியைக் கட்டாயம் செய்வீங்களா? என் கரம் பற்றினாள்
"சொல்லுங்கோ-முடியுமெண்டால் கட் LITLID GFlagi."
"சஞ்சீவனிட்ட இருந்து கடிதம் வந்து நாலு மாசமாகிப்போச்சு, நான் படுற அவஸ்தையை வார்த்தையில சொல்லேலாது, இந்த அட்ரசை எழுதி ஆளை விசாரிச்சுப் பார்க்கச் சொல்றீங்களா?
"ஓம்.கட்டாயம்" அட்ரஸை வாங்கிப் Lorfij,356.
★★★ விடு போய் அவசரமாய் செவ்வே ளுக்கொரு கடிதம் எழுதிப் போட்டேன், விஷயம் விளக்கி
ஷமிக்கா அடிக்கடி என்னைச் சந்திக்க வந்தாள், நிறைய அழுதாள். சஞ்சலப் பட்டாள் என்னுள்ளும் இலேசாக சந்தேகம் வலுக்கத் தொடங்கியபோது செவ்வேளிட மிருந்து பதில் வந்தது.
நான் எதிர்பார்த்து அஞ்சிய பதில்
டம் பெயரும் போது மாண்டு போன பொது மகனில் சஞ்சீவனும் ஒருவன் என்றி ருந்த சிறியதொரு பத்திரிகைத் துண்டு. காட்டுவோமா. விடுவோமா? எனத் தடுமாறி இறுதியில் சொல்லாமல் மழுப்புவது நல்ல தென எண்ணி மறைத்து விட்டேன். அவள் துடிப்பதை இரசிப்பதில் எனக்கு உடன் பாடில்லை.
வருவான் எனும் நம்பிக்கையிலாவது வாழட்டும் எனத் தீர்மானித்தேன்.
"சஞ்சீவனில்லாட்டில் நான் உயிர் வாழ மாட்டனப்பா" என்றாள். நான் அதிர்ந்து போனேன். என்பதிலுக்கு காத்திருந்து காத் திருந்து காலங்களோடிய போது என்னை சந்தேகிக்கத் தொடங்கினாள்.
என் முகமாற்றம் கண்டு சொன்னாள்: "நீ உண்மையை மறைக்கிறாய் போலத் தெரியுது. சஞ்சீவனுக்கு என்னவோ நடந் திட்டுதே' என் கரம்பிடித்துக் கெஞ்சினாள். நான் மூச்சு விடவில்லை. அழுகை யோடே போனாள் போன வேகத்தில் திரும்பி வந்தாள். கரத்தில் ஒரு தமிழ்ப்பத் திரிகை நான் விக்கித்துப் போனேன். அதில் சஞ்சீவன் நினைவஞ்சலி புகைப் படதோடு.ஒ.வென அழுதபடி ஓடினாள்.
சடுதியில் மெளனமாகிப் போனாள் தற்கொலை ஒரு முழக்கயிற்றில் முடி வைத் தேடிக் கொண்டாள்.
ஓ.வடக்கின் யுத்தத்தின் பாதிப்பு இங்கேயுமா..? அங்கு சிதறும் எத்தனை எத்தனை சஞ்சீவன்களுக்காய் இங்கு எத்தனை எத்தனை வுமிக்காக்கள் அழியப் போகிறார்களோ.." என் விழிகள் நழுவி
வேதனைச் சுனையில் நனைந்தன.
இருந்து ஆறுகிலோ இருக்கும் ஓர் அழகிய
மீனோடைக்கட்டும், லும், காலாக தெற்கே லமுனையின் பரிமாண உள்ள மின்ஹாஜ் நான் விஞ்ஞான ஆசி கின்றேன். ஆசிரியர் (), LIL#ifഞ6). ഋ, குப்பிலும் குறைந்தது காணப்படுகின்றனர். களில் மிகக்கூடுதலாக ஒரு சேர் பிள்ளைக்கு ார் வேலிக்கு மேலால்
SITU GOOTLIDITES LUTTLEFITø006A) தனால் சகல ஆசிரியர் க்கும் மிகவும் சிரமமாக ாழுதைப் போக்குவது ண்டாடினேன். நாளாக. : L IIIL
*ண்டும் படிப்பிப்பதை ஈற்று அலுப்பாயிருக்
பளம் எடுப்பதற்காக தற்கு பஸ்ஸில் போய் Milaj LJIL 4 IT606060)ш ழுகைச் சத்தம் கேட்டது. ருந்த வீட்டில் உள்ள
அடிக்க அழுகின் ai) p_676T Lfl67606T367
S S S S S S S S S S S S S S S S S S S S S S S
ரகப்பட்ட களேபரம் ஷகிலா ஒன்றை தேர்ந் அதையே ஆமோதிக்க
கணவனுக்கோ அதில் களது வீடு பிரதான ருந்தது. நகரின் முக்கிய யின் அனுமதி கிடைப் வோ சொல்லிப் பார்த் ள் கேட்பதாயில்லை. டன் பல்கனி வேறு
ஸ்டைலில் வீடு.
தபடியில்லை. என்ன சபையின் அனுமதி லாபூரித்துப்போனாள்.
ஆரம்பமாயின.
தடி வந்திருந்த னாவிடம் புதிய வீட்டு ாள் "ஐயோ.என்ன லாவேயில்லை. வேறு ாருக்கும்" என அவள்
பிடித்தது சனி,
மாடல் சரிவராதுங்க. டல் நல்லாருக்கும்."
என் பாடசாலையில்தான் படிக்கிறார்கள். அவர்களின் பெற்றோர் என்னோடு நன்றாகப் பழகுவார்கள் உள்ளே போவதா.? இல்லையா. என்று யோசித்தேன். உள்ளே சென்றேன். ஏன்னுைக் கண்டதும் கம்பை
எறிந்து விட்டு "வாங்கோ சேர்" என்றவாறு அருகே வந்தாள். "என்ன நடந்தது?" என்றேன்.
"கஸ்ரப்படுத்தினாங்க அதான் கோபம் வந்துற்று" என்றவாறே மTபாவின் தாய் என்னிடம் சொன் GOTTIGT.
"GIL"ALJULJITLD (34FT LI6i76f73, JaLLO ஆரம்பிக்கிறது.? இப்போது திறந்து நடத்தொண்ணாதா..?
அதைக் கேட்டுவிட்டு எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இந்த கிராமத்தின் பெற்றோர் திடீரென்று வளர்ச்சியடைந்து விட்டார்களா..? அதுவும் பள்ளிக்கூட கல்வியிலே அக்கறை செலுத்தும் அளவுக்கு ஆயிரம் கேள்விகள் என் மனதில் எழுந்தாலும் அவற்றை மூடிவைத்து விட்டு, "ஏன் அப்படிக்கேட்கிறீர்கள்? என்று வித்தியாசமான தொனியில் கேட் GLör,
"இந்த ஆறு மாடுகளையும் வைத்துக்
என வேறொரு வரைபடத்தைக் காட்ட
கொண்டு எங்களால் மேய்க்க முடியாது சேர். அதான் படிப்பிக்காவிட்டாலும் பரவா யில்லை பள்ளிக்கூடத்தை திறந்து நடத் துங்கோ. இவனுகளை வீட்டிலே வைத்துக் கொண்டு நடத்துற அட்டகாசத்தை தாங்க கத்திக்கத்தி.தொண்டையும்
எனக்கு சிரிப்பு வந்தது. சிரித்தேன். "ஏன் சிரிக்கிறீர்கள். சம்பளத்தோட
GUITa sügiapr
லிவு தந்தா சிரிப்பெயன்தானே?
"அதற்கு இல்லை நான்சிரித்தது." "9/ LILJL LITT...? GT GÖT...?" "நீங்கள் ஆறு பிள்ளைகளை வைத்துக் கொண்டு உங்களால அடக்கொண்ணாம இரிக்க அதுவும் ஒரு வாப்பாவின் பிள்ளை கள். ஆனா. நாங்க ஒவ்வொரு வகுப்புலயும்
அவள் கணவன் அதிர்ந்தான் "பைத்தியமா உனக்கு வேலை வேற தொடக்கியாச்சு. இப்ப போய் இப்படி உளர்றியா? ) கத்திவிட்டான் அவன்.
அறுபது பேர். அதுவும் அறுபது வாப்பா வுக்கு பிறந்த பிள்ளைகளை வைத் துக் கொண்டு எப்படி கஸ்ரப்படுகிறோம் என்று யாராவது நினைக்கிறீர்களா..?
ஷகிலா யில்லை. அவள் பாட்டுக்கு தன் இஷ்டப்படி செயல்பட்டாள். அவன் பேசாமலிருந்து Qsll'LII6öT.
நாட்கள் ஓட ஓட கட்டிடம் வளரலா யிற்று உருவாகி வரும் தன் வீட்டைப் பார் த்துப் பார்த்து பூரித்தாள் ஷகிலா வீடும் முழு உருப்பெற்று கம்பீரமாய் தலை நிமிர்ந் 莎ö,
அன்று ஒரு நாள் ஒரு நோட்டீஸ் வந்தது. நகரசபையிலிருந்து தங்களிடம் அனுமதி பெற்ற வரைபடமல்லாது வெறொரு வரைபடத்தின்படி வீடு கட்டப் பெற்றிருப்பதால் அதை அனுமதிக்க இயலா தெனவும் அறிவித்தல் கிடைத்து குறிப்பிட்ட நாட்களுக்குள் வீட்டை இடித்து விடுமாறும் கோரப்பட்டிருந்தது.
ஷகிலா திகைத்தாள், திணறினாள்.
அவள் கணவனோ மெளனமாய் சிரித்துக்
Ga.IIGNILII6öI.
அதை கணக்கிலெடுக்கவே
என்றேன்.
"உண்மைதான் சேர் நீங்க சொல்வது "அதுக்குள்ள ஒரு பிள்ளைக்கு அவன் செய்ற அட்டகாசம் தாங்கொண்ணாமகையை நீட்டி ஒரு அடி அடிச்சமாக்கும், அடிச்சி அடுத்த நிமிசமே, உம்மாவும் வாப்பாவும் வேலிக்கு மேலால பாஞ்சுக்கிட்டு வந்து எங்களுக்கு அடிக்க வந்துருவியள். இப்ப விளங்குதுதானே, நாங்க எப்பிடி கஸ்ரப் படுற மெண்டு.?
"ஓ.ஓம்.லிவு வந்தாத்தான் வாத்தி மாரின் அருமை விளங்குற"
"கிள்ளாத கீரையும் முறிக்காத முருங் கையும், ஒழுங்காவராது எப்பிடியோ யோசிச்சி செய்யுங்கோ" என்றவாறே பாட சாலையை நோக்கி நடந்தேன். ஏதோ ஒரு பொன் மொழியையே உதிர்த்தியது போல, விரலை வைத்துக்கொண்டு நான் போவதையே பார்த்துக் கொண்டிருந்தால்

Page 18
エ
செவவேளுக்கு இபபே தெல்லாம் வேட்டையாடுவதில் விருப்பமே இருப்பதில்லை
கையில் வில்லெடுதது காட்டுக்கு III. வாகத் திரிந்தவனுக்குவில்லைத் தொடவே வெறுபாகவிருக்கிறது
சலசலத்து ஓடும் நதிக்கரையில் བློ་ சம்மணமிட்டு விழிகளை முடி நெச்சு நிமிர்த்தி நிஷ்டையில் இருப்பது போல அமர்ந்திருந்தான் அம்பும் வில்லும் கவனிக்கப்படாமல் அருகில் கிடந்தன
மூச்சை ஆழமாக உள்ளே இழுத்து மெல்ல மெல்ல வெளி
யேற்றிக் கொண்டிருந்தான்
மனது ஒரு நிலையில் இல்லாதபோது மூச்சுப் பயிற்சியில் ஈடுபடு மனது ஒருமுகப்படும் காட்டுக்குள் சந்தித்த ஒரு யோகி சொல்லிக் கொடுத்துவிட்டுப் போன பயிற்சி
குறிவைத்தால் இலக்கு மட்டும் | தான் கண்ணில் படவேண்டும்
மனம் தெளிவாக இருந்தால் தான் விழிகள் அலைபாயாது
விழியும் மனமும் ஒன்றாகும்
போதுதான் இலக்கு கைப்படும் வெற்றி பெறும் கனவு மெய்ப்படும்
அதுவும் அந்த யோகி சொன்னது தான்
செவ்வேளுக்கு இப்போதெல்லாம் குறி சரியாகவே அமைவதில்லை.
முன்னரெல்லாம் வைத்த குறி தவறுவதேயில்லை.
காரணம் அவன் தேடவேண்டியதும் இல்லை. காரணம் அவன் மனது முழுக்கவும் வியாபித்திருக்கும் அவள்
மானுக்கு குறிவைத்தால் மான் அவளாகத் தெரிகிறது.
வேங்கைக்கு குறி வைத்து அம்பு
நினைவூட்டித் தொலைக்கிறது இழக்க மனமின்றி அம்பை பத்திரப் படுத்திக் கொள்ளவேண்டி இருக்கிறது.
இப்போது மனதை ஒருமுகப்படுத்த நினைத்தால், நினைவெங்கும் அவளின் பாதச் சிலம்போசை கேட்கிறது.
மனம் கலைகிறது குட்டையைக் குழப்ப மீன் மேலே வருவது போல மனக்குளம் சலனமுற அவள் நினைவே
ரி.என்.எல் தொலைக் காட்சி தமிழ் படங்களை காண்பிப்பதை நிறுத்திவிட்டதே
வி. பெஞ்சமின் கொழும்பு-05 அப்படியா? நீண்டகாலமாக நான் ரி.என்.எல் பார்ப்பதே கிடையாது போட்ட படத்தையே போட்டு அறுப்பதைவிட போடமலிப்பதே மேல் பிச்சை வேண்டாம்
பிரபாகரனின் தந்தையார் வேலுப்பிள்ளை தமிழ் நாட்டிலிருந்து பேட்டி கொடுத் திருக்கிறாரே, துணிச்சலாக தெரியவில்லையா?
எஸ். சங்கரதாஸ், புத்தளம் துணிச்சலைப் பாராட்டுவதைவிட இந்திய ஜனநாயகத்தை நினைத்து வியக்கின்றேன். தமது நாட்டில் தேடப்படும் ஒருவரது தந்தை தமது நாட்டில் இருப்பதையும் அப்படி ருப்பவரும் துணிச்சலாக "என் மகனைப் பிடிக்க முடியாது" என்று சொல்வதையும் இந்தியாபார்த்துக்கொண்டிருக்கிறதே வியக்கக் கூடிய விஷயம்தானே நம் நாட்டில் என்றால் பிரபாகரன் என்று பெயர் இருந்தாலே முறைக்கிறார்களப்யா
என் நண்பர்கள் சிலருக்குவாயைத் திறந்தாலே பொய்தான் வருகிறது. அவர்களுக்கு பாடம் புகட்ட ஒரு வழி சொல்லுங்களேன்?
மா கேசவன், கண்டி
யாரோ ஒரு பெரியவர் சொன்னதாக படித்த ஞாபகத்தில் இருப்பதை சொல்கிறேன். பொய்யனுக்கு தண்டனை யாதெனில், அவன் உண்மையைக் கூறினாலும் யாரும் நம்ப LDI LTJoi
அழகைப் பார் மட்டும் பெண்களைக் Aző. என்ன நினைக்கிறீர்கள்?
வா. சுபத்திரா, அப்புத்தளை அடிசக்கை ஆபிரிக்க பழமொழி ஒன்றை எடுத்துவிட ஒரு வாய்ப்புத் தந்துவிட்டீர்கள் கேளுங்கள்:
"அழகுக்காக மட்டும் ஒரு பெண்ணை காதலிப்பவன் அடித்திருக்கும் வர்ணத்திற்காக மட்டும் ஒரு வீட்டை வாங்குபவன் ஆவான்"
(
கிளர்ந்தெழுகிறது.
மறந்துவிடு அவள் மன்னன் மகள் என்று மனதுக்கு செய்தி அனுப்பினால், வான்நோக்கி எய்த அம்பாக அது திரும்பி வருகிறது.
காணவே கூடாது அவளை என்று தனக்குத்தானே கட்டளை போட்டுக் கொள் ளும்போது கண்டேயாக வேண்டும் என்ற வேட்கை இரைதேடும் வேங்கை போல இதயத்தில் எழுகிறது.
செவ்வேள் தலையை உதறிக் G) GOOI ITIÖT
மறப்பதில்லை. காதலைத் துறப்பது மில்லை என்று மனதுக்குள் ஓங்கி ஒரு உறுதி செய்து கொண்டான்.
முடியிருந்த விழிகளுக்குள் அவள் வெற்றிப் புன்னகை சிந்தினாள்
"ஆறில்லாத ஊருக்கு அழகு பாழ் நீயில்லாத என் நெஞ்சுக்கு நிம்மதி பாழ்' என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டான். மனதுக்குள் சொல்வதாக நினைத்து சற்றே உரக்கவே சொல்லிவிட்டான்.
கொல்லென்ற சிரிப்பொலி பூட்டியிருந்த விழிக்கதவுகளை உடைத்துத் திறந்தது.
திறந்த விழிகளின் எதிரே அந்த தேவ சுந்தரி,
சிலம்போசை இதமா, செவ்விதழின் சிரிப்போசை இதமா? முன்னது செயற்கை பின்னது இயற்கை 9 LPG)
வானொலி அறிவிப்பாளர்களுக்கு போட்டி வைத்திருக்கிறார்களே திறமையானவர்களுக்கு உற்சாகம் தரும் ஏற்பாடோ?
செல்வி. ஏ. பவானிசங்கர், மட்டக்களப்பு
அறுவிப்பாளர்கள் அதிகமாகவும் அறிவிப் பாளர்கள் குறைச்சலாகவும் இருப்பது செவிக்கு வருத்தமான சமாச்சாரம் திறமையாளர்களை ஊக்குவிப்பதுதான் உண்மையான நோக்கம் என்றால் பாராட்டலாம்.
மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு rtbusi alussa GasT()ääTalITä Ggissa. மான் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறாரே நம்பலாமா?
SAMT SEISIGOTTSFNT, QADDILLGOT நூறு ரூபாய் கேட்டு கத்தியைக் காட்டி மிரட்டுவார் ஐம்பது ரூபாய் கிடைத்தால் கத்தியை மடக்கிக்கொள்வார் அனுபவப்பட்ட அரசியல்வாதியாச்சே சம்பள விடயத்தில் என்ன செய்யப்போகிறார் என்று பார்க்கலாம்.
* சாவ் விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாட்டில் நடத்தப்படுவது மகிழ்ச்சிதானே?
STAT STLD BITTESIDIT GUT, L550TLD சுந்தரத்தமிழில் தொடக்கவிழா விவரணம் நடத்தி தூள் கிளப்பிவிட்டார்கள். தமிழ் பேசும் மக்கள் பெருமைப்படக்கூடிய விஷயம்தானே!
ஒரு சில வார்த்தைகள் கூறுங்களேன்?
திருமதிகே மணிமேகலை, திருக்கோணமலை
மனுசாஸ்திரம் என்று ஒன்று இருக்கிறது. பிற் போக்குத் தனமான கருத்துக் களைக் கொண்டது. ஆனால் பாருங்கள் அந்த மனுசாஸ் திரம் கூட மருமகளுக்காக வாதாடுகிறது என்ன சொல்கிறது தெரியுமோ "எந்த வீட்டில் மருமகள் துன்பப்படும் நிலையில் வைக்கப்படுகிறாளோ அந்த வீடு விரைவில் நசிந்து
N S SR
E N NAVN
S2 N
இயற்கையே இனிது
கட்டுப்பட மறுக்கும் கண்களே வியக்கும் ஒ கனவுக்குள் புதைக்க அ இரு விழிக்குள் சிந்தைக் ஒரு விழா இவள் வ உலை இரும்பானான். "நேற்றுப் பார்த்த றென்ன அதிசயமான
கேட்டபடியே அரு ife).
"தினம் ஒருவிதமாய் பெண் ஒரு புதிர் எ6 என்று புரிகிறது எனக் அவள் புறமாய் சா அவள் முகத்தை தாங்
"நல்ல வைரம்" "என்ன? "தோள்தான் என் அவள் வியக்க அ நதி உடைப்பெடுத்துப் அவளின் முகம் கட்டுமா? என்று கேட் "கேட்டுப் பெறுவது கேட்காமல் தருவது அவன் பதில் திருப்பு அவன் கழுத்தை தன் கர உதடுகளை இதழ்களா "போதுமா? என்றா
Ag 6) 676ör 607 GAFATGör6OTOTIŽ "அமைதிக்காக மட்டு
கண்ணிருக்கு காலம் என்பார்களே, ஏன்?
தாஹா பயறுள் அழுது கொண்டிரு பட்டுவிடக் கூடாது என் சரிக்கையாக இருக்குமே * தற்போது பாரதி இரு புகழ்வாரர். இகழ்வாரா; ஜெசிக்காஸ் டென் அவரைப் பெண்க கணைகளால் துளைப்பா இழிவு செய்யும் மடமைை என்கிறீரே மாதர்களைய கிறார்கள்- என்ன பார்த்து என்று கேட்கத் தொடங்
k Lg uuit dfilli5ğ5uuiTil D. முடியாதது எது?
10. g.61|0- மரணத்தின் சுவை
கமலின் குருதிப் புனல் விருது கிடைக்குமா?
ՈԼՈ, ஒஸ்கார் விருதுக்கு அனுப்பப்பட்ட தமிழ் ஒஸ்காரை நோக்கிய மு யினுடையது. அவரைத் குருதிப் புனலுக்கு விருது சந்தேகம்தான். ஆனால்
தன்னம்பிக்கை அதி கட்ட தான்
a Gilb."
* யுத்தங்களில் ஈடுபடுகிறவர்கள் எல்லோருமே
தாங்கள் அமைதிக்காகவும் பிரார்த்திப்பவர்கள்
என்று சொல்லிக் கொள்வது ஏன்?
எம். ஜெகதீசன், கொழும்பு
அறிஞர் அரிஸ்டாட்டில் சொன்னதை மறக்காமல் இருக்கிறார்களாக்கும் அரிஸ்டாட்
நல்ல பி கொடுத்து விடுவேன். நன்றாக கவனித்து வுை மாற்றார் வலிவும் தன் டுசும் டுசும் போடுவே மிஸ்டர் திருவள்ளுவரும் என்று கேள்வி.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இரு பலா மார்பில் நிலா முகத்தில் ழைக்கும் ஒரு உலா த சிறகு முளைக்கும்
வில், செவ்வேள்
முகம்தானே இன்
Taoa" கமர்ந்தாள் அழகுச்
தெரிகிறாய் எனக்கு பது பொய்யல்ல ந்ேது தன் தோளில் Aj, GJ,III 688TILIIGÖT.
DHsit. வனுக்குள் உற்சாக பாய்ந்தது. நிமிர்த்தி, | //60/,
650a) porfi600." ம் உரிமைதானே? பியடிக்க சட்டென்று ங்களால் வளைத்து ல் மூடினாள். ள், விழிகளில் நிரம்பி
"எடுக்
Ibi GBI ITI? (6) AFI)".
பதில் சொல்லும்
அக்கரைப்பற்று-06 பவர்கள் ஆவேசப் று ஒரு முன்னெச் ...A.
தால் பெண்களைப்
sivum siv, Glasmi (günų. ள்தான் கண்டனக் கள். "மாதர் தம்மை /க் கொளுத்துவோம் ஸ்லவோ கொளுத் க்கொண்டிருக்கிறீர்
யிருப்பார்கள்.
லகில் அனுபவிக்க
இர்சாத் மாத்தளை,
LIL-żgJðbei 92 Gvastir
பறுான், குருநாகல்,
முதன் முதலில் டம் 'தெய்வமகன். ல் காலடி சிவாஜி தொடர்கிறார் கமல், கிண்டக்குமா என்பது கமலின் ஐந்தாவது ஒஸ்காருக்கு செல் வரது தன்னம்பிக்
ஒரு சான்று. தை அண்ணாந்து க்கொண்டிருப் ட ஏறிச்செல்ல பது நல்லதல்லவா? து ஒருநாள் இமயம் விடும் நெருக்கத்தில்
திருடன் கத்தியைக் உங்கள் பீரோ k GBOKELATIG) GTGÅTGO 6որ எஸ்.எம். நவ்சாத் அக்குறணை, க்கமுடியாத நிலை ாகத் தெரிந்தால் 1606nung FITos:0113 திருடனை மட்டும்
துக் கொள்வேன். வலிவும் அறிந்து விவேகம் என்று செப்பியிருக்கிறார்
வழிந்தது போதை கலந்த பார்வை
"என் உரிமையை உறுதி செய்ய வேண்டாமா? கேட்டான் கேட்ட மறு கணமே அவள் இதழ்களை சிறையிட்டான் இடதுகரம் நழுவி துகில் தொட பொய்யாக தடுத்து மனதுக்குள் வரவேற்றாள்.
கரம் செய்த விஷமம் பொறுக்காமல் பூவுடல் சிலிர்த்தது. பொன்னுடல் மேலும் வெட்கத்தில் சிவந்தது.
விடுபட்டு விலகி துகில் சரி செய்து "இன்று து போதும் இதுவே அதிகம்தான்" என்றாள்
"தேவையானது கடலளவு தேடிக் கிடைத்தது கையளவு
"இரக்கப்பட்டது தவறுதான் "என்ன இரக்கம் "பாவம் அதிக நேரம் காத்திருந்தீர்களே என்றுதான்"
"ஆமாம், ஆமாம்" "என்ன ஆமாம் தாமதித்துத்தான் வந் தீர்களோ?
"இல்லையில்லை. அப்போதே வந்தேன் நீ வர தாமதமானதால், உன்னை நினைக்கத் தொடங்கினேன். நீயே வந்தாய் நேரில்
செவ்வேள் சொல்லி முடிக்கவில்லை சீறினாள் முகம் சிவந்தாள் மறு நொடியே உடைந்து அழத் தொடங்கினாள்
செவ்வேளுக்கு ஒன்றுமே புரியவில்லை ஆதரவாய் முதுகு தொட்டான்.
"தொடவேண்டாம்" என்று அழுகையூடே சினந்தாள்.
"ஏன் என்ன நடந்தது இப்போது? குலுங்கி அழுதவள் கண்ணி சிந்தும் விழிகளோடு கேட்டாள்;
குறுக்
1 2
நினைத்தேன் வந்தாய் சொன்னீர்களா இல்லையா?
"சொன்னேன்
மறப்பு என்ற ஒன்று இருந்தால் தானே நினைப்பு என்ற ஒன்று வரும் நினைப்பை மறைக்கும் திரையே மறப்பு அந்த திரையை எப்போதாவது விலக்கிப் பார்ப்பதே நினைப்பு அந்த திரை விழுந்தது எப்படி? நீ என்னை மறந்தது எப்படி? எப்படி? ஏன் மறந்தி? ஏன் மறந்தீர்,
ஆறுதல் சொல்லி அணைக்கப் போனவனை தள்ளிவிட்டு தாவி யோடினாள் தோகை மயில ள்.
அந்த ஊடலைத்தான் திருவள்ளுவர் சொல்கிறார் இப்படி
உள்ளினேன் என்றேன்மற்று என்மறந்தி -என்றென்னைப் "புல்லாள் புலத்தக் கணள்."
அதிகாரம் - 132 குறள்-1316
என்று
கெழுத்துப் Girl േ
B
இடமிருந்து வலம் 01. அறிவும் அனுபவமும் உள்ள இவர்களை இளையவர்கள் கனம் பண்ண வேண்டும் 03. உள்ளுணர்வு அதிகரித்தாலும் ஏற்படும் இதை மதுபானத்தின் மூலமும் பெறு கின்றனர். 04 ஒரு விழாவைத் தொடக்குவதற்கான
அறிகுறி 05. பிரிட்டிஷ் மகாராணியின் இதில் ஒரு பகுதியை இப்பொழுது பணம் கொடுத்துப் பார்க்க அனுமதியுண்டு. 07. இது ஒரு அடையாளம் 09. இவன் எல்லாவற்றையும் தொலைத்து
விடுவான். 12 சிறார்களுக்கு இது மிகவும் பிடிக்கும்.
மேலிருந்து கீழ் 01. தெய்வத்தாலாகாதவற்றைக் கூட் இதனால் அடையலாம் என்பது வள்ளுவர் வாக்கு 02. பண்டைய பாரதத்தில் உருவான இப் பயிற்சி இன்று உலகளாவிய நிலையினை அடைந்து விட்டது. 03. முன்பிருந்ததை விட இப்போது இதற்கு
கிராக்கி அதிகரித்து விட்டது. 06. பண்டிகைக் காலங்களில் முடிச்சு மாறிகள் இதனைக் காட்டாமல் தடுக்க தலை நகரில் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாம். 08. ஒரு வித்தையைக் கற்க இவர் அவசியம் 10. பசி வந்தால் தாங்கிக் கொள்ளலாம். இது
வந்தால் தாங்க முடியாது. 11 மாளிகையானாலும் இதுதான் சுமையைத்
தாங்கும்.
இதற்குரிய சரியான விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில்
வெட்டி ஒட்டி
30.12.1995இற்கு முன்னர்
எமக்குக் கிடைக்கும்படி
அனுப்பிவையுங்கள். அனுப்பி வைக்கவேண்டிய முகவரி:
குறுக்கெழுத்துப் போட்டி இல-132 தினமுரசு வாரமலர் த.பெ.இல. 1772 கொழும்பு
இதற்கான சரியான விடையை எழுதி அனுப்புபவர்களில் பத்து அதிஷ்டசாலிகள் தெரிவு செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தலா ரூபா 50/= பரிசாக வழங்கப்படும்
குறுக்கெழுத்துப் போட்டி இல-130ற்கான சரியான விடைகள்
BIT | GOOI * ur | f
குறுக்கெழுத்துப் போட்டி இல. 30இல் வெற்றி பெற்ற அதிஷ்டசாலிகள்
1. செல்வி ஆர், வனிதா கொழும்பு-15,
2. திருமதி உம்முல் நமீமா, கட்டுகள்தோட்டை
உமேஷ் பூரீநிவாசன், லின்டுல
4. முகமட் நிஸ்வர், தலவாக்கலை
5. செல்வி ஜி. ராஜினி, குருமன்காடு,
இவ்
6 றுமைலா பேகம் ஸலாம் சம்மாந்துறை 7. எஸ்.செல்வமுர்த்தி, திருகோணமலை, 8 என். ரேணுபூர், பசறை 9. எம். நெளஷாத், புத்தளம் 10.திருமதி ஆர். ஜெகதாம்பாள், ஹட்டன்,
அதிஷ்டசாலிகள் ஒவ்வொரு வருக்கும் பரிசாக தலா ரூபா 50/= வழங்கப்படும்.
1*4-30,199E

Page 19
  

Page 20
| 'll|| ||
தியார் அாதுவான ந்ேத ாயருக்கு பங்கெங்கள் யார்கள் ருக்கிறார்கள் பு எழதியாவய்ராம்செக்ஸ் A Li ான்ற ஆயத்திய் இருந்த பிப்போது மனந்த
செர்ன் என்பது 蠶 Tiran III" Sir his வ்யா வாழ்க்க TENGA Talk | KM ET
பாது சி ரீாய் நம் பிடி வேண்டும் செர் அய
ாவே கதாப்புரிந்து கொண்டதுதான் டிாடரின் ெ
SS துப் பிரச்சானார் சந்தித்துதாயங்கள் ெ
T LIT ET TIL 黜作"*偲 இரெட்டியர்தெருகொழும் | 384 YYYYYYYYY ydy Glawdd LLITH
பதின்
உரிமைகள் தினம்
SSS SY Y K TT T DDD =டாடப்பட்டது நம் நாட்டிலும்தவை 1 9 கொழும்பில் மாத 醬 தின் 醬 ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றா போர் வேண்டாம் ஸ்ான என்று ரத்த குரங்கள் ஒலித்தன. உலகெங்கும் * மாநபரினமான ர்ப்பாடங்கள் நடந்தா கொண்பும் ஆனால் உலகெங்கும் வ்ெவாறான நிகழ்கள் விடுவார் வருடம் ஒரு மு நடக்கும் பொது பெரும்பாத பரிமாறல்களும் வருடம் முழுக்க *。 நடந்றேன்டிருக்கின்ற என்பதின் திரம் E. வெற்றிய பிர்தானம் என்றாகிய பின்னர்த்தம்' ா பிரந்தக் காடாங்கிவிடுகிறது கொண்டு
பூமி பொதுவானது அங்கு வாழும் மாதம் யாவரும்ானவர்கள் என்ற உணர்வு அடிபட்டுப் பொரும்போது பூமிய பங்குபொட்டுக்கொள்ளும் பெடிக்கிறது பூமி பிரத்தந்தால் நாகப்
படுகிறது மன்றுக்கு மனிதர் செய்யும் அவமரியாதை ஸ்டைலான
 

புன்னகை சிந்தும்பென்றுக்கு மின்விடும் பொன்னகை பேரழகு
lish finil
அலன் போர்டன் ஒய்வுக்குப் பிள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணித் தலைவர் பதவி மார்க் டெய்லரின் தோளுக்கு வந்தது
மார்க் டெய்லரால் பொறுப்பை
மக்க முடியுமா என்று தேகித்தவர்களுக்கு தனது
Engi
அவுஸ்திரே
விய அரி வெற்றி பெற்றா இந்த வெற்றிகளுக்குமார்ச் டெய் ரின் பங்கு மிக முக்கியான
துடுப்பாட்டத்தில் கொ
சம்தளிாம் நீயைத் துணிச்சல் நிறைய மே | ALHAII | "ტ"ტ" | -
மார்க்டெமியரின் பாணி அவுஸ்ரேலிய அளிக்கு சமீபத்தில் இலங் ை பல வெற்றிகளைப் பெற அரிைக்கு எதிரா
றுக் கொடுத்த கப்ட டென்ட்போட்டியில்
'ளாகப் பெருமை தேடி
IYI" IV, VIIII294 : ÉIII. ILLI, Í Vi
ஓட்டங்களைப் பெற்றி
H, I, I, III. Itil, II, I, ITEI. வடபெற்ற முன்று 粵鳴壘 ாடுகளுக்கு எதிரான பெற்றிருந்தால் மார் 'டெஸ்ட் போட்டி டெய்லருக்கு டெஸ்ட்
போட்டிகளில் வெது செஞ்சரியாக அது அமைந்திருக்கும்
I ET if IEDIT, .i. If