கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1995.12.31

Page 1
Registered as a News Paper in Sri Lanka
రాత్రేరణ
VNAIA:
 
 
 

Endrö I 31-106, 1996
III || || ■ *(*

Page 2
லிருந்து நம்மைக் காத்திருக்கலாம். எனவே க. ஸ்தோத்திரமும் செலுத்துவது நமது கடமை,
மனிதனுடைய நாட்கள் புல்லுக்கு ஒப்பாயிரு போல பூக்கிறான் காற்று அதன் மேல் வீசினவு மல் ப்ோயிற்று அது இருந்த இடத்தை அது னால் கடவுள் தமது கிருபையால் நமது நாட்கள் ன்னுமோர் வருஷத்தை நமக்கு அளிக்கிறார்.
கடவுளிடத்தில் முடிவுறும் ஆண்டிற்காக ந புத்தாண்டில் நல்லதே நடக்க அவரிடத்தில் ம6 நமக்குத் தர இறைவன் சித்தமாயிருக்கிறார்.
நீங்கள் என் நாமத்தினால் எதைக் கேட் மகிமைப்படும்படியாக அதைச் செய்வேன் என் கடவுள் கட்டாயம் நீங்கள் கேட்பதைத் தருவார் மகிழ்ச்சியைத் தந்து மலரட்டும்.
வருஷத்தை உம்முடைய நன்மையால் முடி நெய்யாய்ப் பொழிகிறது (சங் 65)
s
கவிதைப்போட்டி இல-13
பரிசுக்குரிய கவிதை)
தனால் பலன் என்ன வானலைகளில் இருந்து தவழ்ந்துவரும் செய்திகள் திருவாளர் பொதுஜனத்தில்
III சமாதானக குடை?
மோகன் மகாலிங்கசிவம் மட்/கல்லடி
எங்கள் வாழ்க்கைப் பயணம்
எம்.ஆர்.ஜூட் சாரதா வீதி, காரைதீவு-05 துன்பமெல்லாம் சகஜமாச் நாடோடி வாழ்க்கை போலாச்சே சயிக்கிள் சவாரி எளிதாச்சே
நாளுக்கொரு ஊர் புதிசாச்சே எல்லாத் துன்பமும் நமக்காச்சே 96).
விநோத் தேவதாஸ், நில அளவைத் திணைக்களம் தப்பா
புத்தளம்
தங்க
நிலையாமை பயணம் முடியும் நிலையில் நிலைத்திருப்பது பையனின் உயிரா? தந்தையின் உயிரா? செல்வி.என்.ஏ.புவேனஸ்வரி, தம.வி, பசறை
。
திணிக்கையால் அதிக நஷ்டம் அரசுக்குத்தான் முரசைப் பொறுத்தளவில்
இரத்தஇர இருத்தமை
73
மறைப்பு ZA மாரியும் பொழியவில்லை.
J.TIIIoli SS)Gy: ನಿ! ஆயினும் குடைபிடிக்கிறோம்- திக்கற்றவனுக் மனிதத் தலைகளை தெய்வமே து மறைப்பதற்காக இங்கே தென்மராட்சி
கோ.குணசீலன், லக்சபான வீதி, துவிச்சக்கர வன தோணிக்கல், வவுனியா காரைத்தீவூர் சி
鷺縫 சொல்லவேண்டியதைக் நமது வாக்கர்கள் புத்திக
தணிக்கை என்றுவிட்டு பேனாக்களை முடிவைத்துவிட்டு செய்திக் கதந்திரம் உள்ளபோது பேனாக்களை திறந்து
மடல் அனுப்பியவர்களில்இடம் stretta பதிவு செய்யப்படுகிறவர்கள் இவர்கள்
கலன் நவ்யாத் கிண்ணியர் 02 எம்எல்எம் நியாஸ் காத்தான்குடிஇ05 எம்மங்களேஸ்வரன் ஸ்முறக்கொட்டாஞ்சேன் 鳢 1று திருமலை &: கல்லாறுஇ ஜெ. ரமீலா தகவல எ ஸ்வராணி கெட்டியாதன்ன கே. இஸ்மத் இயான பிரதானவீதி ஏறா எம்ஏ.எம் நிஸ்ாழ் ணிையா:இ ஐஎல் கபீனா அக்கரைப்பற்று இ00 செல்வி நுஸ்ரத் ஜஹான் மாத்தளை மு. ரஞ்சன் துரைசிங்கம் நோட்டனூர் ஜெ பிரகாஷ் கோணக்கலையூர் எம்எல்இனுதா:துரை இதயகுமார்இகோமளா நுவரெலியா இல்முன் நிஷா திருக்கோணமலை செல்வி ஜெயா செல்லத்திம்பிகிண்ணியாஜ் செல்வி சிவாஜினி சதாசிவம் இமாத்தளை
36:36:566 hit சிெல்லிஹ்றிதாய்ா ஹஜ்லைன் இதியத்தலால எஸ்இமோகன் வவுனியர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ற அன்பினாலும் வழிநடத்திச் சென் பகள் விபத்துக்களி/ வுளுக்கு நன்றியும்
கிறது. புஷ்பத்தைப் 6 ட்னே அது இல்லா இனி அறியாது. ளை நீடிக்கச் செய்து
ன்றி செலுத்துவோம் மலரும் ாறாடுவோம். நாம் கேட்பதை
பீர்களோ குமாரனில் பிதா றுவாக்குத்தத்தம் தந்திருக்கும் புத்தாண்டு உங்கள் வாழ்வில்
சூட்டுகிறீர்; உமது பாதைகள்
ஜி. செல்வா
...
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கிரகண நபில் தொழுகை இரண்டு ரக் அத்து தொழ ஆரம்பித்தனர்.
அத் தொழுகையின் போது அன்னவர்கள் "என் இறைவா! நான் இந்த மக்களுடன் இருக்கும் வரையிலும் தங்கள் பாவங்களை மன்னிக்கும்படி உன்னிடன் அவர்கள் கேட்டுக் கொண்டிருக்கும் வரையிலும், போவதில்லை என்று நீ எனக்கு வாக்களித்து இருக்கிறாய் அல்லவா என பல முறை படைத்தவனிடம் பிரார்த்தித்ததாக அன்னவ ஸஹாபாக்கள் சான்று பகிர்ந்துள்ளனர்.
ஆனால் இன்று நாம் இதற்கு மாறாக செயல் படுகிறோம். பூகம்பம் புயல்காற்று சூரிய சந்திர கிரகணங்கள் ஏற்படும் போது அதற்கான விஞ்ஞான விளக்கத்தை கண்டுபிடிக்க முயலுகிறோம். இவை அனைத்தும் அல்லாஹ்வின் அற்புதங்கள் என்றும் அவன் அடியானுக்கு அச்சமூட்டுபவை என்றும் உணரக் கூடாதா?
w స్లా'' கவனியுங்கள்
ம் கவிதைகளை வார்த்தைகளின் ப்பி வையுங்கள் அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 600
நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் ஒரு நாள் ரிய கிரகணம் ஏற்பட்டு விட்டது. உடனே
அவர்களைத் தண்டிக்கப்
giú), fl. கலீல்-கல்முனை-05
கவிதைப் GBILIIITLTLIq- ളഓ=134
Err.: ; gas: ...' ... இன்பப் பயனம் கொடி பிடி LDJ 000ILI பொறி வோடு பயணஞ்செய்ய ஆசையாக இருக்கு மழை வரும் முன் செப்பனிட்ட தெருவில் க்கென குடை பிடித்தால் அதிலும் சுகம் எனக்கு குடை பிடி செல்கையிலும் நாம் மலே பயணஞ் செய்தோம் பத்து மைல் கணக்கு பாணி தீரும் முன் மாண்டொழிந்து சியும் அம்மாவோடு பின்னால் வாறா கடைக்கு வரிசையில் இடம் பிடி (3IIIIGNLOITIi. திருமதி மல்லிகா பத்மநாதன், டெமேரியா குறூப், பசறை தேசமே நீ நம் தேசமெங்கும்
அழியும் முன் மரணப் பொறி செல்லடி இதுவரை. இனி. தோனக் கொடி பிடி இ.பவானி, சின்னப்புதுக்குளம், மழைக்கஞ்சி ]ഖ6). ஆகாஷ்குமார், தல்வத்தை AJAJøMILIT. குடைபிடிக்கலாம். ரிவிரெஷ மழை கண்டி, மனமொத்தால். செல்லடிக்கஞ்சி இனி. நாள் வருமா? தந்தை மிதிக்க
து பிடிப்போம்.?
அரவிந்தன், கல்லடி
என்ன மழையோ?
வடிவேல் சுரேஸ்கண்ணா, இருதயபுரம், மட்டக்களப்பு
ஆனந்தச் சைக்கிலேறி அழகாய் குடை பிடித்து நானெந்தன் ஊர் ரோட்டில் தடை யின்றிப் பவனி வரத் தக்கதொரு நாள் வருமா?
தனயன் பிடிக்க மழையோ, வெயிலோ, இடரோ இன்பமோ மனமொத்தால் வாழலாம்!
செல்வி கே. இஸ்மத் இர்பானா, பாண்டியூர் பொன், நவநீதன், ஏறாவூர்-0
த் ΟΥΤΙ சல்பவனுக்கு தமிழ் அரசியல் கட்சிகள் பல டியே துணை அறிக்கை விடுவதில் சுகம் கண்டு
வருகின்றன. அறிக்கைகளைக் கண்டு மக்கள் நம்புமளவுக்கு இல்லை என்பதை அவை எப்போது அறியப் போகின்றன. "சென்றனர்கண்டனர்- வந்தனர்." என்று தமிழ் கட்சிகளுக்கு நாரதர் கோபமூட்டிவிட்டார்.
பம், குருக்கள்மடம்,
。° விசாகன், வவுனியா தமிழ் அரசியல் கட்சிகளின் துணிச்சல் கடுகளவு அறிக்கைகளும் பேச்சுக்களும் மலையைவிட பெரிது பெரிது. நாரதரின் எக்ஸ்ரே ரிப்போர்ட்டில் சொல்லப்
பட்ட சங்கதிகள் முற்றிலும் சரி.
மகேந்திரன், கல்முனை.
தணிக்கை மத்தியிலும் அந்தக் குறையே தெரியாமல் செய்தி தர முரசால் மட்டும்தான் முடிந்தது.
சோ. இந்திராணி, ஹட்டன்,
d
d இராஜகுமாரனின் இராமாயணத் தொடர் ஓவியத் துடன் மிளிர்வது தனிச் சிறப்பு லேடிஸ் ஸ்பெஷல்' சின்ன சின்ன குறிப்புக்கள் பயன்மிக்கதாக உள்ளன. மங்களா வாமதேவன், தங்களா வாமதேவன், லேக்வீதி - மட்டக்களப்பு. இராஜதந்திரியாரின் அலசல் பிரமாதம் முக் கொடிகள் மத்தியில் மூச்சுத்திணறும் மக்களின் கதியை நினைத்து நாமும் வருத்தப்படுகிறோம்.
என் பரமானந்தன், கண்டி, d கார்லோஸ் தொடர் சூப்பர். ரசனையுள்ள பயங் கரவாதியா கார்லோஸ்?
எம்.எல். கழர், புத்தளம். d உலகப் புகழ் கார்லோஸ் கொடுத்துவைத்த வணய்யா திரும்புமிடமெல்லாம் காதலிகள் கிடைத்து விடுகிறார்கள் பொறாமையாக இருக்கிறது.
சி. ரஞ்சித்குமார், மட்டக்களப்பு TID6ui DJIJF
என் இனிய முரசிற்கு
உனது அனைத்து அம்சங்களும் பிரமாதம், வாரம் ஒரு முறை வலம் வந்தாலும் தினமும் என் கரம் கிட்ட மாட்டாயா? என்ற ஏக்கம் ஒரு புறம், இராஜதந்திரியின் அரசியல் அலசல், ரசிகனின் இலக்கிய நயம் என்பன உன்னில் என்னைக் கவர்ந் தவை வளர்க உன் பணி வாழ்க உன் சேவை
செல்வன். ரா. சாந்தராஜா, பாம்காடின், இரத்தினபுரி
(3.J.TLGOLITIslgöI
шL (5).j, விலை உயர்ந்த குற்றம் வாரா வாரம் அசத்தல்தான்.
ஏ. குமுதா, கெட்டியாதன்ன
பட்டுக்கோட்டை பிரபா கரின் விலை உயர்ந்த குற்றம் சூடு பிடிக்கிறது. பரத்
சுசிலாவை அறிமுகப்படுத்து வதில் மகிழ்ச்சி. அப்துல் ரகும னின் கவிதைகள் இனிமை, தேன் கிண்ணம் தேன். மொத்தத்தில் முரசின் ஆக்கங்கள் 'ஏ-வன் வாழ்த்துக்கள்
செல்வி - ஷர்மிளா றஹீம், பிரதானவீதி, நிலாவெளி
தினமுரசில் பாப்பா முரசு படிக்கும் சிறுவர் களுக்கு பயன் தருகின்றது. தினமுரசுக்கு எங்கள் நன்றி.
எம். கரீமா சனூன், புத்தளம்.
தினமுரசே உன் ஆக்கங்கள் முழுதும் தூள் பறக்கிறது. குறிப்பாக லேடீஸ் ஸ்பெஷல், சிறுகதைகள், சிந்தியா பதில்கள், இராமாயணம் என்பனவாகும்.
ஜெ. ஜெகதீஸ்வரன், லிங்கநகர், திருமலை
J.31-gon.06.1 996

Page 3
முதலில் சிறு தாக்குதல்கள் யாழ்ப்பாணத்தில் 40 ஆயிரம்படையினர் நிலைகொண்டிருப்பதாக புலிகளின் குரல் வானொலி தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் படைத்தரப்பினர் எந்நேரமும் உஷார் நிலையில் இருப்பதால் உடனடியாக அங்கு பாரிய தாக்குதல் நடவடிக்கை எதிலும் புலிகள் ஈடுபட மாட்டார்கள் என்று தெரிகிறது.
தாக்குதல் நடவடிக்கைகளுக்கு முன்னர் உளவறியும் பணிகள் செய்ய வேண்டி இருக்கும் படையினர் விழிப்பாக இருப்பதால் முன்னரங்க நிலைகளுக்குள் ஊடுருவி உள வறியும் நடவடிக்கைகளை செய்ய முடியாது. தற்போது யாழ்ப்பாணத்திற்குள் பதுங்கி பிருக்கும் புலிகளது அணிகள் சிறு தாக்கு
தல்களிலும், உளவறியும் பணிகளிலும் மட்டுமே ஈடுபடுமாறு பணிக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாண போர்முனையில் அமைதி நிலவுவது தொடருமானால், இடம்பெயர்ந்த மக்கள் திரும்பிச் செல்ல விரும்புவார்கள் அவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும் என்பதால் யாழ்ப்பாணத்திற்குள் விரைவில் தாக்குதல் நடத்த வேண்டிய
அவசியமும் புலிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
ஆனையிறவுமுகாமிலிருந்து படையினர் முன்னேறி வரக்கூடும் என்று கருதுவதால் அங்கும் புலிகளது அணிகள் நிறுத்தப்பட வேண்டியுள்ளன.
ஆனையிறவில் இருந்து கிளிநொச்சி
நோக்கிப் படையினர் முன்னேறுவார்களா? .
22ain2 UGODNgjhgjid) 9 GITGI "கிளிநொச்சியில் ஒரு வரத்
(աngԻ ՑԱՆ
கிழக்கு மாகாணத்தில் படையினருக்கு பாரிய நெருக்கடியை ஏற்படுத்த புலிகளின் தலைமைப்பீடம் 96ம் ஆண்டு நடுப்பகுதிக்குள் புலிகளை செயலிழக்கச் செய்துவிடலாம் என்று அரச தரப்பு
இதேவேளை கிழக்கில் பாரிய தாக்குதல்களை புதிய ஆண்டில் தீவிரப்படுத்த புலிகள் திட்டமிட்டுள் பில் தாக்குதல்களை நடத்துவது முலம் படையினரின் விநியோகப் பாதையில் தடங்கல் ஏற்படுத்து தளபிரதேசத்துக்கும் கிழக்குக்கும் இடையே தமது கடற் போக்குவரத்தை நடத்தவும் புலிகள் திட்
அல்லது தென்மராட் வார்களா என்று தி நிலையில் புலிகள் உ6 முனைகளிலும் தமது வைத்துள்ளனர்.
யாழ்-குடாநாட்டுச் கும் பெரும் நிலப்பரப் யாழ்-குடாநாட்டில் இ கச் செல்லும் மக்கள் போகவேண்டும்.
கிளிநொச்சியில் குடாநாட்டு மக்கள் 2 தங்கியுள்ளனர்.
ஆனையிறவுமுக யில் கிளிநொச்சி இருக் தூரம் செல்ல வேண்
பேட்டியளித்தவர்கள் கொல்லப்பட்
இலங்கை ரூபவாகினிச் செய்தியில் கடந்தமாதம் ஒரு பேட்டி ஒளிபரப்பப்பட்டது. செய்திக்கிடையில் காண்பிக்கப்பட்ட அந்தப் பேட்டியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு ஆணும், பெண்ணும் பேட்டியளித்தனர்.
புலிகள் அமைப்பினர் தங்களை வெளி யேறச் சொன்னதாகவும், தாங்கள் வெளி யேறாமல் ஒளிந்திருந்ததாகவும் அவர்கள் கூறியிருந்தனர். பாரிசில் இருந்து புலிகளது பிரமுகர் திலகர் சொல்வதெல்லாம் பொய் என்றும் அவர்கள் கூறியிருந்தனர்.
அதன் பின்னர் அவர்கள் இருவரும் புலிகள் அமைப்பினரால் சுட்டுக்கொல்லப் பட்டு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணத்தில் நடமாடும் புலிகளது
அணியினர் அவர்களை தேடிச்சென்று சுட்டுக் கொன்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இதனை உடனடி யாக உறுதிசெய்ய இயலவில்லை.
இதேவேளையில் யாழ்ப்பாணம் வலி காமம் பகுதியில் வெளியேறாமல் ஒளிந்திருப் போரை புலிகள் தேடிப்பிடித்து எச்சரித்து வருகின்றனர்.
வலிகாமம் பகுதியில் படையினர் தேடு தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள போதும் புலிகள் அப்பகுதிகளில் நடமாடி வருகின்றனர். யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற மறுத்தமைக்காக புலிகள் அமைப்பினரால் மானிப்பாய் மகளிர் கல்லூரி அதிபர் திருமதி பசுபதிப்பிள்ளை சுட்டுக்கொல்லப்பட்டுள் ளார். இவரது கணவரான பசுபதிப்பிள்ளை
IJLD (UD6076OTT LJGDI95 6)JIGü6UTILILLQJ) 616ổI இந்திய அமைதிப்ப வைத்திருந்தார் என்ற கு அவர் கொல்லப்பட்ட திருமதி பசுபதிப் புலிகள் அமைப்பினர் மாறு கூறிய போது, கொன்றிகள் இப்போ சொல்கிறீர்கள். நான் ே நடந்தாலும் என் வீட்டி பிரச்சனைபட்டாராம் பிள்ளைக்கு மூன்று பெ போல சுன்னாகம் ஸ்க னும் வெளியேற அமைப்பினரால் சுட்டு
Ein LlGCD06naf ar ffiliais Sleeping Dudleisio 2 - GWEDD! Glâ a
வாழைச்சேனை கோறளைப்பற்று ப.நோ.கூ. சங்கத்திற்குச் சொந்தமான 260944 இலக்க லொறி, 10,000 கிலோ அரிசியை வாழைச்சேனையிலிருந்து செங்கலடி நோக்கி ஏற்றிவரும்போது கொம்மாதுறை இராணுவ முகாமில் வைத்துப் பிடிக்கப்பட்டு ஏறாவூர் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டது.
இந்த லொறியில் இருந்த 200 முடை அரிசியும் கள்ளத் தனமாக ஏற்றி வரும் தகவல் தெரிந்தே பிடிக்கப்பட்டதாக அறிய முடிகிறது.
கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் பொது முகாமையாளர், லொறிச் சாரதி உதவி யாளர், களஞ்சியப் பொறுப்பாளர், கொள் வனவு உத்தியோகத்தர் ஆகியோர் கைது செய்யப்பட்டு ஏறாவூர் பொலிஸில் தடுத்து வைக்கப்பட்ட பின் மேலதிக விசாரணைக்காக மட்டக்களப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள
எவ்வித உத்தியோகபூர்வ அங்கீகாரமும் இல்லாமல் தலைவரின் பணிப்பின்படியே
லொறி வாடகைக்கு பெறப்பட்டு கூட்டுறவுச் சேவையின் நிமித்தமே லொறி அரிசி ஏற்றி வருவதாக பொய்க்காரணம் கூறப்பட்டுள் GT5.
இந்த அரிசி செங்கலடி கூட்டுறவுச் சங்கத்திற்கு ஏற்றி வரப்படுவதாக தலைவர் பொய் கூறியுள்ளார். ஆனால் தமக்கும் இதற்கும் எதுவித சம்பந்தமும் இல்லை என்று செங்கலடி கூட்டுறவுச் சங்கத்தினர் பொலிஸில் மறுத்துக் கூறியுள்ளார்.
இந்த உணவுப் பொருள் விநியோகம் நெடு நாட்களாக இடம் பெற்றிருக்கலாம் என்றும் இது புலிகளுடன் தொடர்பு பட்டிருக்கலாம் என்றும் சந்தேகம் படைத் தரப்பிடம் உள்ளது.
இதற்கிடையில் வெளியாரிடமிருந்து ப.நோ.கூ. சங்கங்கள் அரிசி கொள்வனவு செய்யக் கூடாது என மட்டக்களப்பு அரச அதிபர் இரு முறை சுற்று நிருபத்தின்
மூலம் கேட்டிருந்தும் பல கூட்டுறவுச் சங் மிருந்து பாவினைக்கு அரிசியை கொள்வன முத்திரை பெறும் குடும் நிவாரணம் பெறும் வழங்கி வருகின்றன. தடவை புகார் தெரிவி புனர் வாழ்வு புன அஷ்ரப் அவர்கள் ெ நிவாரண முத்திரைக் வழங்கும் திட்டத்தை அ வரவேற்றிருந்தனர்.
ரு மாதங்கள் பணம் அத்திட்டம் இடை நடு
தமக்கு மீண்டும் பணி
தரக் குறைவான, தமக் களையும் கூடிய வி பந்திக்கப்படுவதையும் லாம் என மக்கள் ெ
யாழ்ப்பாணத்தில் இருந்து இடம் பெயர்ந்து வன்னிப் பகுதிக்கு சென்றுள்ள மக்களுக்கு புலிகள் அமைப்பினர் காணி களைப் பகிர்ந்து கொடுத்து வருகின்றனர்.
இதுவரை பத்தாயிரம் குடும்பங்களுக்கு முப்பதாயிரம் ஏக்கர் காணி பகிர்ந்து கொடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கிளிநொச்சி நகர்ப்பகுதி இடம்பெயர்ந்த மக்களால் நிரம்பிவழிகிறது. வீதியோரங்களில் துண்டுகளை விரித்துப் போட்டு பெருவாரியான மக்கள் தூங்கு கின்றனர்.
பாணுக்கு கியூ பவுண் விக்கவும் கியூ என்ற நிலைதான் எங்கும் காணப்படு கிறது இடம்பெயர்ந்த மக்கள் பலர் தம்மோடு
ginalnim
திருக்கோணமலையில் ஆசிர் தம்பிராசா என்பவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்ட தாகப் புலிகள் உரிமை கோரியுள்ளனர்.
மல்லிகைத்தீவைச் சேர்ந்த ஆசிர்
தம்பிராசா படையினருடன் சேர்ந்து செயற்
பட்டார் காட்டிக் கொடுப்புக்களிலும் ஈடுபட்
பார் அதனால் மரணதண்டனை விதிக்கப் உள்ள பகுதிகளில்
பட்டது என்று புலிகள் கூறியுள்ளனர்.
டிச31-ஜன06,1996
கொண்டு வந்த கோழிகள், கால்நடைகள் என்பவற்றை இறைச்சியாக்கி உணவுத்
தேவைக்கு பயன்படுத்துகின்றனர். வேறுபலர்
கால்நடைகளை விற்று பணம் பெறுகின்றனர். இறைச்சி வகைகளை விட மீன் விலை
மாற்றம் எதுவும் செய்
நவம்பர் மாதம் 21 வழங்குவதை புலிகள் வைத்திருந்தனர். வவு 19,606.7 LU GODLL7607 677IDF பாணத்திற்கு கொண்டு கருதியே பாஸ் வழங்கு பின்னர் மீண்டும் டிச முன்னர் போல புலிக
கட்டுப்பாட்டில் இருக்கிறது. மீன் விலையை ப்ட்டுவருகிறது. முன்பி
ஒரு வரையறைக்கு மேல் உயர்த்தக் கூடாது
என்று புலிகள் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.
தென்னிலங்கையில் உள்ள தமிழ் மக்களை யாழ்ப்பாணத்தில் குடியேற்ற அரசு முயற்சி செய்வதாக புலிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
வவுனியா செல்வதற்கு பாஸ் கேட்டுச் செல்லும் மக்களிடமும் புலிகள் அதனைத் தெரிவித்துவருகின்றனர்.
வவுனியா சென்றால் அங்கு முகாமில் வைத்திருந்துவிட்டு, பின்னர் உங்களை யாழ்ப் பாணம் கொண்டு போய் விடுவார்கள் என்றும்
புலிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வவுனியா வருவதற்கான கட்டுப்பாட்டு விதிகளில் பெரிய
பாஸ் வழங்கப்பட்டு கட்டுப்பாடு உடை
வழங்குவதில் கடுமை
தொடர்ந்து அமுலில்
இதேவேளையில் 6 மீது மீண்டும் பாது கூறப்பட்டு கெடுபிடிக வவுனியா வரும் எவ்வாறான விதிகளை பது பற்றி பாதுகாப்பு பொலிசார் மத்தியில் இதனால் சாதாரண எதிர்நோக்கியுள்ளனர். 56óT SITU GOOTILDI வடபகுதி மக்களின்
துள்ளது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திட்டமிட்டுள்ளது. திட்டமிட்டுள்ளது. ளனர். கடற்பரப் வதிலும், வன்னித் டமிட்டுள்ளனர்.
நோக்கி முன்னேறு மானிக்க முடியாத ளனர். எனவே இரு அணிகளை நிறுத்தி
கு அடுத்ததாக இருக் புத்தான் கிளிநொச்சி நந்து கிளாலி வழியா கிளிநொச்சிக்குத்தான்
இடம்பெயர்ந்த யாழ்
12 இலட்சம் பேர்
மிலிருந்து தென்திசை கிறது. 15 கிலோமீட்டர் டும். கிளிநொச்சிக்கு
国
பது குறிப்பிடத்தக்கது. டையோடு தொடர்பு 1ற்றச்சாட்டின் பேரில் T. பிள்ளையிடம் சென்ற அவரை வெளியேறு "என் கணவரையும் து நம்மையும் போகச் JINTJALDITLIGBL GÖT, GIGöIGOT ல் நடக்கட்டும்" என்று திருமதி பசுபதிப் ண்பிள்ளைகள். அதே தா அதிபர் கமலநாத மறுத்ததால் புலிகள் 扈 QJröQ山LLLm前,
டத்தல்
மாவட்டத்தில் உள்ள RIÉTJ,6 GG).J6fl'UITTFL வாத உக்கிப்போன வு செய்து உணவு பங்களுக்கும், அகதி டும்பங்களுக்கும் து குறித்து பல க்கப்பட்டுள்ளது. ரமைப்பு அமைச்சர் ாண்டு வந்த அகதி தப் பதிலாக பணம் கதி மக்கள் வெகுவாக மட்டு மாவட்டத்தில் வழங்கப்பட்ட பின் வே நிறுத்தப்பட்டது. ம் வழங்கப்பட்டால் வேண்டாத பொருட் லையில் பெற நிர்ப் தவிர்த்துக் கொள்ள
ரிவிக்கிறார்கள்.
LIL'IL JILGA ħasil GOOGL). ம் திகதி முதல் பாஸ் திடீரென்று நிறுத்தி ரியா செல்லும் மக் னம் மூலமாக யாழ்ப் செல்லக்கூடும் என்று வது நிறுத்தப்பட்டது. பர் மாத இறுதியில் ால் பாஸ் வழங்கப் ந்த விதிகளின் படியே வருகிறது. வயதுக் பர்வளுக்கு பாஸ்
DelegOT.
வுனியா வரும் மக்கள் ாப்புக் காரணங்கள் அதிகரித்துள்ளன. மக்கள் தொடர்பாக
அனுசரிப்பது என்
படையினர் மற்றும் ழப்பம் நிலவுகிறது. க்களே சிரமங்களை
வவுனியா வரும் ண்ணிக்கை குறைந்
இடையில் பரந்தன் இருக்கிறது. ஆனையிறவு முகாமிலிருந்து இது 10 கிலோ மீட்டர்
ஆனையிறவு முகாமிலிருந்து கிளாலிக் கடலேரி வடமேற்கு திசையில் உள்ளது. கிட்டத்தட்ட 20 கிலோமீட்டர் தூரம்
படையினர் எந்ந திசையில் முன்னேறப் போகிறார்கள் என்பதை புலிகளால் தீர் மானிக்க முடியாமல் உள்ளது.
எனினும், கிளிநொச்சியைவிட வன்னி தான் பாதுகாப்பான பகுதி என்று புலிகள் தெரிவித்து வருகின்றனர்.
வன்னியே பாதுகாப்பு சமீபத்தில் தென்மராட்சியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் புலிகள் அமைப்பின் பிர முகர் கண்ணன் என்பவர் உரையாற்றினார். "வன்னிதான் பாதுகாப்பான பகுதியாகும். அங்கு மக்கள் செல்வதுதான் நிரந்தரமான பாதுகாப்புக்கு உத்தரவாதமாக இருக்கும்."
தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி. ஆரின் எட்டாவது நினைவுதினம் யாழ்-குடா நாட்டில் தென்மராட்சியில் 241295 அன்று அனுஷ்டிக்கப்பட்டது.
கொடிகாமம் திருநாவுக்கரசு வித்தியால யத்தில் நடைபெற்ற நினைவு தினக் கூட்டத் தில் கலந்து கொண்டு யாழ்-கத்தோலிக்க மறைமாவட்ட குரு முதல்வர் வணக்கத்துக் குரிய எஸ்.ஜெ.இம்மானுவேல் உரையாற் றினார்.
அவர் தனது உரையில் "தமிழினம் இன்று விடுதலைப்பயணத்திற்கு அழைக்கப் பட்டுள்ளது. நாம் ஒருவரையொருவர் சேர்த்துக்கொண்டு இலட்சியப் பற்றுடன் முன்செல்ல வேண்டும். நாம் எவருமே
CITRAGTINGUINTUSIND ೨ai
என்று அவர் கூறினார்.
கிளிநொச்சியும் படையினரின் கட்டுப் பாட்டுக்குள் செல்லக்கூடும் என்பதை சூச மாக தெரிவிப்பதாகவே புலிகளது கருத்துக் 9.6 g. 61660.
இதேவேளை கடந்த இரண்டு வாரங் ჟ6if|ვს :C பகுதியில் 100 பேர்
இயக்கத்தில் இணைந்தனர் என்று புலிகளின் குரல் வானொலி அறிவித்துள்ளது.
முல்லைத்தீவு-புதுக்குடியிருப்பில் திரு மணமாகி 6 மாதமான இளம் தம்பதியினர் (கணேஸ்வரன் வயது 24 மாலினி, வயது 2) புலிகள் இயக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டதாகவும் அறிவிக்கப்பட்டது.
தற்போது கிளிநொச்சியில் இருந்து வெளியாகும் ஈழநாதம் பத்திரிகையில் ஆட்திரட்டலுக்கான உணர்ச்சிமிகுந்த கட்டுரை கள் வெளியிடப்பட்டுவருகின்றன. O
போர்க்களத்திற்கு செல்ல தகுதியற்றவர்கள் அல்லர்
தமிழீழப் போராட்டத்தில் கலந்து கொள்வது ஒவ்வொருவருடைய தலையாய கடமையாகும் தமிழீழ இலட்சியத்தில் மக்கள் உறுதியோடு இருக்கவேண்டும் போராட்டம் எவ்வளவு வலிமையடைய வேண்டும் என்று விரும்புகிறோமோ, அந்த அளவுக்கு இலட் சியப் பாதையில் பயணம் செய்ய அழைக்கப் பட்டிருக்கிறோம்" என்று இம்மானுவேல் அடிகளார் தனது உரையில் தெரிவித்தார்.
"இராணுவத்துடன் சேர்ந்து வாழலாம் என்று மக்கள் நினைக்கக்கூடாது" என்று நினைவுதினக் கூட்டத்தில் உரையாற்றிய புலிகள் இயக்கப்பிரமுகர் பாப்பா தெரி வித்தார்.
புலிகளின் வரியும் புதிய விலையேற்றமும்
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்சமயம் காட்டுப் பகுதிகளிலிருந்து கிடைக்கக் கூடிய பொருட்களின் விலைகள் கணிசமான அளவு அதிகரித்துள்ளன. இப்பொருட்களை அப் பகுதிகளிருந்து கொண்டு வருவோரிடம் | ၂ ခါကြီးမှ வரி அறவிடுவதே புதிய விலை யேற்றத்திற்கு காரணமாகும் விறகு, மரம், மணல், செங்கல், கருங்கல், மாடு, நெல் என்பனவற்றின் விலைகள் அதிகரித்துள்ளன. மாடு விற்பனை செய்யும் பொது மக்கள் அவற்றை நேரடியாக வேறுயாருக்கும் விற் | ##များ தமக்கே விற்க வேண்டுமென்று புலிகள் கட்டுப்பாடு விதித்துள்ளனராம் மாடு தேவையானவர்கள் தற்சமயம் புலி களிடமிருந்து வாங்க வேண்டியுள்ளதால் விலை அதிகரித்துள்ளது. இதனால் இங்கு இறைச்சிக் கடைக்காரர்களும் 60 ரூபா ஒரு கிலோ இறைச்சியின் விலையை
கடந்த 5ம் திகதி இடம்பெற்ற புதுக் குடியிருப்பு டிசம்பர் 23ம் திகதி இடம் பெற்ற சித்தாண்டி ஆகிய விஷேட அதிரடிப் படை இராணுவ முகாம்கள் மீதான விடு தலைப் புலிகளின் தாக்குதல்களைத் தொடந்து மட்டக்களப்பு நகரம் 530 மணியு டன் வெறிச்சோடிவிடுகிறது.
நகரின் பலபாகங்களிலும் தொடர்ச்சியாக படை பொலிஸ் முகாம்கள் உள்ளதால் அநேகமான இடங்களில் மின்சாரத்திலியங் கும் மின்குமிழ்களை அணைத்தே வைத் துள்ளனர். இதனால் அநேகமான பிரதான பாதைகள் இருளடைந்தே காணப்படுகின்றன. மட்டு திருமலைவீதி 6.00 மணியுடன் முற்றாக மக்கள் நடமாட்டத்திற்குத் தடை செய்யப்பட்டுவிடுகிறது. விஜயாதியேட்டர்
ị{3}{[[[[[[]Lff fü6IIIIüff [[][[]]ñff வீதிகளுக்குக் குறுக்கே கட்டைகள்!
80 ரூபாவாக உடனடியாக அதிகரித்துள்ள தாக இறைச்சிக் கடைக்காரர்கள் தெரிவிக் கிறார்கள்
இப் புதிய விலையேற்றத்திற்கு பிரதேச சபையின் எந்த அங்கீகாரமுமில்லை.
GJ , S.P.A. வீதிப் போக்குவரத்து தற்சமயம் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தைத் தவிர்த்து புன்னைக்குடா வீதி, புகையிரத நிலைய வீதி, காளி கோயில் வீதி, பிரதான வீதி என்பவற்றினூடாக திருப்பி விடப்படுகின்றன. பொலிஸ் நிலையம் இருக்கும் 200 யார் தூரத்தைக் கடக்க இப்போது ஒன்றரை மைல் தூரம் செல்ல வேண்டியுள்ளது.
(காத்தான்குடி நிருபர்) வீதியால் வந்து, புகையிரதநிலைய வீதியி னாலேயே கல்லடி வீதிக்கு வரவேண்டும் கல்லடி வீதியில் பிரதான பொலிஸ் சோதனைமுகாமிற்கு 100 மீட்டர் வரையான தூரத்தில் 6.00 மணியுடன் பென்னம் பெரிய பனைமரங்கள் இரண்டை வீதிக்குக் குறுக்கே படையினர் போட்டுவிடுகின்றனர்.
மட்டு வைத்தியசாலை போன்ற முக்கிய தேவைகளின் நிமித்தம் 6.00 மணிக்குப் பின்னர் பயந்து பயந்து வரும் பொதுசனங் கள் மோட்டார்சைக்கிள்களையும், வாகனங் களையும் அதில் முட்டிக் கொண்டு நிற் கின்றனர். காரணம் அப்பகுதியால் வாகனங் கள் லைட் போட்டு வரமுடியாது
இதனால் பொதுமக்கள் பல்வேறு
சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
இ.தொ.கா. Borgei
இவ்வருடத்தில் நடைபெறவுள்ள உள்ளு ராட்சித் தேர்தல்களில் சுயேட்சைக் குழுக்களை நிறுத்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் திட்டமிடுவதாக மலையக மக்கள் முன்னணி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சப்பிரகமுவ பிரதேச சபைக்கும், நுவரெலியா பிரதேச சபைக்கும் இரு சுயேட்சைக் குழுக்களை நிறுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் மலையக மக்கள் முன்னணிக்கு கிடைக்கும் வாக்குகளை சிதறடிக்க இ.தொ.கர்
IDEDIGILLIEGIDá56ï (peite TEU's
திட்டமிடுகிறது என்று மலையக முன்னணி வட்டாரங்கள் கூறுகின்றன.
மலையக மக்கள் முன்னணியில் இருந்து தற்போது ஒதுங்கியிருப்பவர்களைக்கொண்டு அந்தச் சுயேட்சைக்குழுக்கள் உருவாக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
உள்ளூராட்சித் தேர்தல்களில் இ.தொ.காவும் மலையக மக்கள் முன்னணியும் மோதிக்கொள்ள இருக்கின்றன. இரு அமைப்புக்களின் தலைவர்களும் ளும் தரப்பில் அமைச்சர்களாகவும் :
பொது ஜன முன்னணித் தலைவர்கள் மலையகத்தில் யாருக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்வது என்பதில் சங்கடங்கள் ஏற்படலாம்.

Page 4
மந்தநிலையில் வடக்கு-கிழக்கு மாகாண LIS 2UICřCjů LigaDT5 LjS E
LDIIS
பட்டுள்ளது.
வழக்கமாக திணைக்கள ஊழியர் களுக்குப் பதவி உயர்வுகளே கிடைப்ப துண்டு. ஆனால் வடக்கு கிழக்கு மாகாண சபை ஊழியர்களைப் பொறுத்த வரையில் நேர்மாறான அனுபவங்கள் கிடைப்பது வழக்கமாகி விட்டது.
இந்தப் பட்டியலில் தற்போது தட் டெழுத்தாளர்கள் சேர்க்கப்பட்டு பதவி யிறக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அரச வர்த்தமானி விதிகளுக்கேற்ப முறைப்படி தமது திணைக்களங்களுடா கவே பரீட்சைக்கு விண்ணப்பித்து சித்தி யெய்தியதன் பலனாக மாகாணத் தட் டெழுத்தாளர் சேவையின் இரண்டாம் வகுப்பு 'அ' பிரிவுக்கு 22.01.1994 அன்று தொடக்கம் நியமனம் பெற்றவர்கள் 18.195ந் திகதியிடப்பட்ட கடிதத்தின் பிரகாரம் பழைய பதவிக்கே செல்லுமாறு
இரண்டு வருட இழுபறி நிலையி லிருந்த பத்தனை பரீபாத கல்வியியற் கல்லூரி சென்ற மாதத்திலிருந்து மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது. கடந்த 92 ஆம் 94 ஆம் கல்வியாண்டில் 50 சதவீத ருந்த மலையக தமிழ் மாணவர்
நீயாத கல்வியியற் கல்லூரியும்
இந்த 25 சதவீத உயர்வுக்கு காரணம் இக்கல்லூரியிலிருந்து 92ஆம் 94 ஆம்
(திருமலை நிருபர்) கேட்கப்பட்டுள்ளனர்.
பிரதம செயலாளர் ஜி. கிருஷ்ணமூர்த்தி சார்பாக பிரதிப் பிரதம செயலாளர் கபரமலிங்கத்தால் ஒப்பமிட்டு வழங்கப் பட்டுள்ள இக்கடிதத்தின் மூலம் அவர்களது பதவி உயர்வுகள் ரத்துச் செய்யப்படுவதோடு பதவி உயர்வு காரணமாக வழங்கப் பட்டிருந்த கூடுதல் சம்பளம் அவர்களது வேதனத்திலும் மாதாந்தம் கழிக்கப்படும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
அடிப்படை உரிமையை மீறும் இந்தச் செயலால் ஆறு தட்டெழுத்தாளர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர்.
"எங்களில் எந்தவிதமான தவறுகளும் கிடையாது. நாங்கள் சரியாகத்தான் செயல் பட்டிருக்கிறோம். எமது விண்ணப்பங்கள்
ஆண்டில் கற்பித்தலில் தேசிய டிப்ளோமா பாட நெறியை முடித்துக் கொண்டு வெளிவந்த ஆசிரியர்களின் போராட்டமும் மலையகத் தொழிற்சங்க அரசியல்வாதிகள் மற்றும் புத்திஜீவிகளின் பிரச்சாரமுமாகும்.
இவ்வேளையில் இக்கல்லூரிக்கு புதிதாக
ஒரு தமிழ் பீடாதிபதியும் நியமிக்கப் 'து' ஆம் சிம் தி டுள்ள இவர் "இசுல்தான் யாண்டிற்கு 75 சதவீதமாக உயர்த்தப் பழைய ஆசிரிய மாணவர்களால்
இவ்வாண்டில் புதிதாக வந்த ஆசிரியர் மாணவர்களுக்கு ஒரு வரவேற்பு நிகழ்ச்சியொன்றை நடாத்துவதற்கு அனுமதி
கட்டிட நீர்மானப் பணிகள் தாமதம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவட்ட கல்வித்திணைக்களத்தின் அனுசரணை யுடன் மேற்கொள்ளப்பட்டுவரும் பாட சாலை கட்டிடநிர்மாணப்பணிகளை தொடர முடியாதவாறு கட்டிட ஒப்பந்த தாரர்கள் சிரமப்படுகின்றனர்.
கட்டிட நிர்மாணப்பணிகளை மேற் கொண்டுவரும் ஒப்பந்ததாரர்களுக்குரிய
பகுதி கொடுப்பனவுகளையும், பூர்த்தி
தாவர வளர்ப்பு பயிற்சி
(மட்டக்களப்பு நிருபர்) செய்தோருக்குரிய கொடுப்பனவுகளையும் வடக்கு-கிழக்கு மாகாண கல்வி கலாசார அமைச்சு வழங்காததால் பலத்த நிதி நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகிறார்கள். ஐஎஸ்.டி திட்டத்தின்கீழான நிர்மாணப் பணிகளை மேற்கொள்வோருக்கு 120 இலட்சம் ரூபாவும், உலக வங்கியின் நிதி உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும்
மு.ப. 9 மணிக்கு NIC, 127KOTUGODELAST,
F63 SMiG. LyYIGigligRIGII
* வளர்த்தல்
* பசனையிடுதல்
0 அலங்கரித்தல்
* பராமரித்தல் இயன பற்றிய விரிவான விளக்க வகுப்புகள்
as amigung) EisilibLIGo)GMTulgi) ஜன. 2ல் செவ்வாய் ஜன. 4ல் வியாழன்
மு.ப 9 மணிக்கு ETI, 100, KANDYRD, (NEAR LAHIRA COLLEGE
மட்டக் களப் பு LJ gi டிப்போவிற்கு முன்பாக இரு பஸ் தரிப்பிடங்கள் del GTG.T. இவ்விடத்திலிருந்து நாளாந்தம் பெருந்தொகையான ஆசிரியர்கள் மாணவர்கள், அரச ஊழியர்கள் மற்றும் பொதுமக்களும் பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்ய காத்திருப்பது யாவரும் அறிவர்.
திணைக்களத் தலைவர் வைக்கப்பட்டன. அவை கப்பட்டே ஏற்கப்பட்டன செயலாளர்களினதும் தி நாங்கள் பலியாவது கும்" என பாதிக்க முரசுக்குத் தெரிவித்த
шопа, п600iағ00ш оhill நிர்வாகத்தைக் கொண்டு இச்சிக்கல்கள் எழுகின் னரும் இவ்வாறான நடைபெற்றுள்ளன. இ கட்புலன் செவிப்புல6 போன உத்தியோகத்தர் என்கிறார் மாகாணசபை யியலாளர் ஒருவர்.
கேட்டபோது மறுத் இக்கல்லூரியில் புதிய
தில் பழைய ஆசிரிய ஒரு பிழையான அபிப் தப் பட்டுள்ளதாக அ
எனவே, கல்வியிய பல்கலைக்கழகமோ அல் அல்ல- பிரச்சனைகள் கற்பவர்கள் எதிர்கால பழைய-புதிய ஆசிரிய ஒரு சிறந்த புரிந்துணர் மூலமே எதிர்காலத்தில் துக்கு இக்கல்லூரியிலி வழங்கலாம். இதற்கு அவர்கள் சந்தர்ப்பத்தை பாரா? என்று இக்க ஆசிரிய-மாணவர்கள்
சோபூரீதரன்
நிர்மாணப் பணிகளுக் ரூபாவும், தேசிய பாடச களுக்கான 16 இலட்ச களப்பு கல்வித்திணைக் தாரர்களுக்கு வழங்க
மட்டக்களப்பு மாவ களம் மொத்தமாக 211 வழங்க வேண்டியுள்ளது வழங்க நடவடிக்கை எ சாலை கட்டிட நிர் ஈடுபடாது பகிஷ்கரிக்க நிர்மாணிப்பாளர் சங்க தெரிவித்தார்.
Fll II fleiruss
ஆனால் இவ்விடத்தில் படி காத்திருக்க ஒரு தரிப கட்டிடமேனும் கிடையாது. இ கொட்டும் மழையிலும் கொ ിഖuിഖിgi ULI காத்துக்கிடப்பது பரிதாப உள்ளது. ஒதுங்குவதற்கு கட்டிடமோ மரநிழலோ
கஸ்டப்படுவது அன்றாடக்கா
நட்பா
சூனியமா?
அதற்கேற்ப
எத்தனை எத்தை இனி இல்லற வாழ்வு சிறப்பின்மையா?
அற்புதமலையாள மாந்திர்கம்
மலையாள மாந்திக ஆவி உச்சாட் டங்களைக் கொண்டு வியாபாரத்தில் செல்வ விருத்தியா
வாழ்வில் வறுமையினால் கிலேசமனப்பான்மையா? பொன் பொருள் கையில் தங்கவில்லையா? பொறாமையினால் எதிர் சரியே வராது என முடிவெடுத்த தீரா ஆஸ்மாவா? தீரா நோயா, அல்லது தீரா மர்மநோயா, மனநோயா, பேயா, பில்லியா
எவையென அச்சொட்டாக தெரிந்து
அன்னியோர்
நிந்திப்பா
தாய தோமஸ் கல்
1996 ஆம் ஆன
நீச்சலா?
நிவர்த்தி பெற்றவர்கள்
1. ஆண்டு 1 தொடக்கம் ஆண் 2 ஆண்டு 12, இற்கான வர்த்து 3 ஆண்டு 6 தொடக்கம் ஆண்டு
u?
கணவன் மனைவி பிணக்கா காதல் தோல்வியா காதலில் பிரச்சனையா? சவால் விடும் காதலா விரும்பியவரை விரும்பியவாறு திருமணம் செய்விக்க வேண்டுமா? திருமணங்கள் கைகூடுவதில்லையா? அல்லது திருமணம் தடைக்கான திட்டவட்டமாக பரிகாரம் தேவையா? இனி கை கால் அசதியா? கையில் பணம் தங்கவில்லையா கல்வி ஞான கவசமா, மகாலக்சுமி வாசம் செய்வதற்கான வலம்புரி சங்கு நவரத்தினம், இத்துடன் தங்கம் கலந்த பெரிய அளவிலான மகாலக்சுமி இயந்திரம் தேவையா? ஞான திருஸ்டியில் ஜனன ஜன்ம கேள்வி பதில் தேவையா காண்ட சாஸ்திர அடிப்படையில் ஆயுள் ராகவும் புத்தக வடிவில் ஜாதகம் கணித்து அனுப்ப உள்நாட்டவரோ வளிநாட்டவரோ ரூபா 10000 அனுப்பினால் போதுமானது.
எம்மாதமும் என்னை 20 முதல் மாதக்கடைசிவரை கொழும்பு இல்லத்தில் சந்திக்கலாம் வெளிநாட்டு ஆடர்கள் உடனுக்குடன் கவனிக்கப்படும் தேவைகளுக்கு
மலையாள மாந்திரிக சக்கரவர்த்தி பி.கே.சாமி (JDGAN) P.K. SAAMY ASSOCIATE (PVT) LTD 62. கொட்டாஞ்சேனைவிதி கொழும்பு 3
T.P., 342-463, 342464 FAXOO941.3492-463 EXT 25 groomsumatul essessi மளையாள மாந்திரிக சக்கரவர்த்தி பி.கே. சாமி (J.D.G.A.N.) P.K. SaaMy AssoCIATE (PvT)LTD ©ልaw 31,32,33 தினச்சந்தை கட்டிடம்
Bu GlaurJreAShuLurt. T-C OE. ECPT., PAX OO94523Ο93 EXT 28
ஆகிய தமிழ் 6 of 500 frnia, Sir உணவு மற்றும் த கல்லூரியில் வழங்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

துள்ளார். மற்றும் ஆசிரிய-மாணவரிடத் மாணவர்கள் பற்றி ராபத்தை ஏற்படுத் ய முடிகின்றது. ற் கல்லூரி என்பது லது பாடசாலையோ வருவதற்கு ஆசிரியர்கள். ஆகவே, மாணவர்களிடத்தே வ ஏற்படுத்துவதன் மலையக சமுதாயத்
புதிய பீடாதிபதி
ல்லூரியின் பழைய எதிர்பார்க்கின்றனர்!
குரிய 75 இலட்சம் லை நிர்மாணப்பணி ம் ரூபாவும் மட்டக்
ஏறாவூர் அல்முனிறா பாலிகா மகா இங்கு - வித்தியாலத்தில் இம்முறை க.பொ.த.சாதா) பரீட்சைக்குத் தோற்றிய மாணவிகள் எவருக் கும் தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொடுக்கப்படவில்லை.
அடையாள அட்டைக்கான விண்ணப் ந்து சிறந்த பயனை பங்கள் சென்ற நவம்பர் மாதம் 1ம் வாரத்தில் = தான் இப்பாடசாலையிலிருந்து ஆட்பதிவுத் ஏற்படுத்திக்கெடுப் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டிருக் கின்றன. அனுப்பப்பட்ட விண்ணப்பங்கள் சரியாகப் பூரணப்படுத்தப்படாததாலும், உரிய போகவந்தலாவை L ஆவணங்கள் நிழற் படங்கள்கூட) இணைக் கப்படாததாலும் அவை திணைக்களத்தி லிருந்து திருப்பி அனுப்பப்பட்டன.
பரீட்சை எழுதப்போகும் கடைசிநேரத் தில் ஒருமாணவிக்குக் கூட தேசிய அடையாள களத்தினால் ஒப்பந்த அட்டை கிடைக்காததால் அவசரஅவசரமாக
IOIolidaielli ஏறாவூர் நிருபர்) ஒவ்வொரு மாணவியும் ரூபா 80/ விகிதம் செலுத்தி நிழற்படமெடுத்து அதிபரின் உறுதிப்படுத்தலுடனேயே பரீட்சை எழுதவேண்டியிருந்தது.
அடையாள அட்டைக்காக ஒவ்வொரு மாணவியும் ரூபா 165 ஐச் செலவு செய்துள்ளதாக அறியமுடிகிறது. அஞ்சல் அடையாள அட்டைகூட OLDIGOSTG)) களுக்கு உரிய வேளையில் பெற்றுக் கொடுக்கப்படவில்லை.
குறித்த வேளையில் விண்ணப் பங்களை அனுப்பாததும், விண்ணப்பங் களை சரியாகப் பூர்த்தி செய்து தேவை யான பத்திரங்களை இணைத்து அனுப் பாததும் அதிபர்-ஆசிரியர் போன்றோரின் அசிரத்தையான செயலென்றும் இது முறைகேடானது என்றும் பெற்றோர் விசனப்படுகிறார்கள்.
அமைச்சர்
கொழும்பு filia GT, ஆங்கிலப் பத்திரிகைகளுக் அடிக்கடி மோதல் நடப்பது வாடிக்கை சமீபத்தில்
வேண்டியுள்ளது. டேக்கல்வித்திணைக் ெ இலட்சம் ரூபாவை விரைவில் இதனை டுக்காவிட்டால் பாட ILDIGODIL'ILI 60 of U.6f6) போவதாக கட்டிட
தவிப்பு)
Јајића,ći. | | Ոլ ց:
ra, Gl
90 இன்றி அங்கலாய்க்கின்றனர்.
ா விதிவிரகாஷ் கிழக்குபல்லக்கழம்
அண்மையில் புத்தளம் மாவட்டத்தில் கடுமையாகப் பெய்த அடை மழையின் காரணமாக வீடுகளில் இருக்கவோ படுக்கவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது நுளம்புத் ബ 岛 ள் அதிகரித்தமைதான்
உறுப்பினர் ஒருவர் : திகரித்தமைத
இத்தொல்லையினால் நோய்கள் ஏற்படும்
உள்ளது. இவ்வாறானவர்களின் துயரினைப் போக்க அவ்விடங்களில் பஸ் தரிப்பிட தனால் நிலையங்களை அமைக்க மட்டக்களப்பு முத்தும் மாநகரசபையோ மட்டக்களப்பு பஸ் டிப்போ அதிகாரிகளோ நடவடிக்கை கரமாக எடுக்க முன்வந்தால் மிகப் பெரிய புண்ணியமாய் இருக்கும் என சகலரும்
ாரி குருத்தலாவ SEGUIU
ர்டிற்கான,
5 GHGOU
ம்/விஞ்ஞானப் பிரிவுகள் 11 வரை (சில வெற்றிடங்கள்)
பகுப்புகளுக்கான கோரப்பட்டுள்ளன. ங்குமிட வசதிகள் கப்படும்.
என்று கொத்தாந்தீவு, பெருக்கு வெட்டான், சமீரகம், கட்டைக்காடு, கணமுலை, கடையாமோட்டை விருதோடை, புழுதிவயல் ஆகிய கிராம மக்கள் பயப்படுகிறார்கள்
ஆகவே இந்நுளம்புத் தொல்லையை தீர்ப்பதற்கு சுகாதார அதிகாரிகள் கூடிய விரைவில் கவனம் எடுக்கும் படி தினமுரசு மூலமாகவும் மக்களின் சார்பாகவும் வேண்டு
கிறேன். எம். ஏ.ஏ. யுனுத், கொத்தாந்தீவு
டிச 17-23, 1995 தினமுரசு வாரமலரில் வெளிவந்த "திருத்த வேலையில் மோசடி", தலைப்பைக் கொண்ட செய்தி தொடர்பாக நாம் கீழ்க் காணும் தகவலை தங்கள் கவனத்திற்கு அறியத்தர விரும்புகிறோம்.
மட்டக்களப்பு கெயார் ஸ்தாபனம் 1994ல், 1 சிறு நீர்ப்பாசன குளங்களை திருத்தியமைத்தது. இவ் வேலையை கெயார் கமநல சேவை திணைக்கள் அனுசரணையுடன் செய்தது. இதற்கான சகல ஆவணங்களும் எமது காரியாலயத்தில் உள்ளன என்பதை அறியத்தருகிறோம்.
இப்படிக்கு உண்மையுள்ள, பிராந்தியப் பணிப்பாளர், கெயார்-கிழக்கு மட்டக்களப்பு
இல51 தெல்லிப்பளை கிழக்கு
தெல்லிப்பளையைச் தருமினி
சேர்ந்த
வந்து பெற்றுக் கொள்ளவும்
LI
விளம்பர இல: T95, மே/பா:
தினமுரசு வாரமலர், த.பெ.இல1772, கொழும்பு
தொடர்பு கொள்ளவும்:
S SS SS SS SS
வாத்தியக் கருவிகளையும்
firing மொத்தமாகவும் சில்லறையாகவும் பெற்றுக் கொள்ளவும் அவற்றை உத்தரவாதத்துடன் திருத்திக் கொள்ளவும் தடுங்கள்
lIllIllL
நாகலிங்கம் என்பவரது அடையாளஅட்டை (5182102IV) கண்டெ tடுக்கப்பட்டு எமது அலுவலகத்தில்
இஒப்படைக்கப்பட்டுள்ளது. உரியவர் நேரில்
ஃப் ரீடர் தேவை =
பதிப்பகம் ஒன்றிற்கு தமிழில் நல்லறிவுள்ள அனுபவமிக்க ஒப்பு நாக்காளர் (புறுஃப் ரீடர்) தேவை
- மே/ தினமுரசு வாரமலர், தஇெல12 கொழும்பு
SR SRNGSSTH
L. G. 23, PEOPLES PARK, COLOMBO
TEL: 44S102 FAX: 44 (OO25
டிச31-ஜன.06.1996

Page 5
கூட்டாகச் சென்று தமிழ் கட்சிகள் பல ஜனாதிபதியைச் சந்தித்தது பத் திரிகைச் செய்தி.
கூட்டுச் சந்திப்பில் ஒரு சம்பிரதாயக் கோரிக்கை மாதிரிபோர் நிறுத்தம் கேட்டா லும் கூட சில தமிழ் கட்சிகளின் நோக்க மெல்லாம் வேறாக் இருந்தது.
சந்திப்பு முடிந்து ஜனாதிபதி இருக் கையைவிட்டு எழுந்ததும் ஒரு சின்னக் கியூ வரிசை நின்று கொண்டிருந்தது.
ஜனாதிபதியை தனித் தனியாகச் சந்தித்து பேசுவதற்கு அனுமதி கேட்கத் தான் அந்த காத்திருப்பு
அரசியல் தீர்வு திட்டம் குறித்து விவாதிக்க ஜனாதிபதியைச் சந்திக்க அனுமதி கேட்டும் இதுவரை கிடைக்க வில்லை என்று ஈ.பி.ஆர்.எல்.எஃப் தனது பத்திரிகையில் வருத்தப்பட்டிருந்தது.
நேரில் சந்தித்து அனுமதி கேட்பதற் காக ஒரு வாய்ப்பாக கூட்டுச் சந்திப்பை பயன்படுத்திக் கொண்டது.
கூட்டணி, புளொட் இ.தொ.கா. ஆகிய கட்சிகளும் தனியீன சந்திப்புக்கு அனுமதி பெற்றுக் கொண்டன.
அனுமதி கிடைத்தது. கடந்தவாரம் தனித் தனியாக நடந்த சந்திப்பில் மூன்று தமிழ் கட்சிகள் கலந்து கொண்டன.
இ.தொ.கா. தலைவர் தொண்டமான் காலையில் சென்றபோது, "உங்களைச் சந்திக்க ஒதுக்கப்பட்ட நேரம் மாலையில் தான்" என்று சொல்லி திருப்பியனுப்பி as "LATÍ,6öI.
மாலையில் சென்றபோதும் ஜனாதி பதிக்கு நேரம் வாய்க்காமையால் சந்திப்பு நடக்கவில்லை. ஏமாற்றத்தோடு திரும் பியது இ.தொ.கா. தூதுக்குழு
ஈ.பி.ஆர்.எல்.எஃப். தனது சந்திப்பில் ஏனயை தமிழ் கட்சிகள்மீது புகார் பட்டி யல் சொல்லியது. குறிப்பாக புளொட் அமைப்புமீது குற்றச்சாட்டு கூறப்பட்டது. அதன்பின்னர் ஜனாதிபதியை புளொட் தூதுக்குழு சந்தித்தது. தம்மீதான புகாருக்கு விளக்கம் சொன்னார்கள்.
கூட்டுச் சந்திப்பு முடிந்து ஒருவாரம் கூட செல்லவில்லை. அதற்குள் தமிழ் கட்சிகளின் ஒற்றுமையின் இலட்சணத்தை ஜனாதிபதி புரிந்துகொள்ள நல்லதொரு வாய்ப்பு வழங்கிவிட்டார்கள்.
கூட்டணி தனது சந்திப்பில் அரசியல் தீர்வு யோசனைகளை தை மாதத்தில் முன்வைத்தால் நன்றாக இருக்கும் என்று நல்லாலோசனை சொன்னார்களாம்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்று ஜனாதிபதிக்கு சகுனம் நல்லாயி ருக்கக்வேண்டிய அக்கறையை வெளிப் படுத்தி தமது உறவை உறுதிப்படுத்திக் (G); ITGSSTILITÍNIU,61.
வெளியே வந்து ஜனவரியில் தீர்வு யோசனை என்று ஜனாதிபதிதான் சொன் னார் என்பது போல அறிக்கை விட்டார் yet.
தனித் தனிச் சந்திப்பில் தமிழ் கட்சிகள் போர் நிறுத்தம் பற்றி மூச்சே 6) 7)L6) 57ai)625)GA).
கூட்டணி தவிர்ந்த ஏனைய தமிழ் கட்சிகளுக்குள் யாழ்ப்பாணம் செல்வதில் லேசாக ஒரு போட்டி நிலவுகிறது.
கூட்டணி இவ்வாறான சந்தர்ப்பங் களில் ரிஸ்க் எடுக்க விரும்புவதில்லை. புலிகளால் பிரச்சனை ஏற்படமுடி யாத உத்தரவாதம் இருந்தால் மட்டுமே கூட்டணி யாழ்ப்பாணத்திற்கு செல்லும், அதுவரை யாழ்ப்பாணத்தை கைப்பற்றி யதை தமிழ் பத்திரிகைகளுக்கான அறிக் கைகளில் கூட்டணி பலமாக கண்டித்துக் கொண்டிருக்கும்.
Oயாழ்ப்பாணத்தில் புலிகள் பாரிய தாக்குதல்கள் எதிலும் இதுவரை ஈடுபட ബിഞ6).
அரசாங்கத்திற்கும், படைத்தரப் புக்கும் மனதுக்குள் ஒரு கேள்வி குடைந்து கொண்டு இருக்கத்தான் செய்யும்
இது புயலுக்கு முந்தைய அமைதியா என்பதுதான் அந்தக் கேள்வியாகும்.
யாழ்ப்பாணத்தை கைப்பற்றிய
பின்னர் அரசாங்கத்திற்கும், படைத்தரப் புக்கும் இரண்டு முக்கிய சவால்கள் முன் நிற்கின்றன.
ஒன்று இடம்பெயர்ந்த மக்களை
டிச31-ஜன06,1996
ா
மீளக் குடியேற்றுவது.
இரண்டு புலிகளின் எதிர்காலக் கெரில்லாத் தாக்குதல்கள்.
யுத்தத்தில் மூன்று பிரதான கட்டங்கள் உள்ளன. 1. தற்காப்பு யுத்தம் 2 தாக்குதல் யுத்தம் 3 அழித்தொழிப்பு யுத்தம்
மூன்றும் ஒன்றோடொன்று தொடர்பு உடையவையாகும்.
வடபுலப் போர்முனையில் இரு தரப் புக்களும் தற்காப்பு யுத்தம், தாக்குதல் யுத்தம் என்ற கட்டங்களுக்குள்தான் மாறி மாறி நின்று கொண்டிருக்கின்றன.
இரு தரப்பில் ஏதாவது ஒரு தரப்பு அழித்தொழிப்பு யுத்தத்தில் கணிசமான வெற்றிபெறாதவரை தற்காப்பு யுத்தம், தாக்குதல் யுத்தம் என் ரு கட்டங்களும் இரு தரப்புக்கள் இடையேயும் மாறிக் G)9;MI6 667 (BLR ம்ே
அழித்தொழிப்பு யுத்தம் இருவகைப் படும். ஒன்று எதிரியின் ஆட்பலத்தை அழிப்பது இரண்டாவது எதிரி அணிகளது எதிர்க்கும் ஆற்றலை அழிப்பது
விநியோகப் பாதைகளை தடை செய்து முற்றுகைக்குள் வைத்திருப்பது மூலம் எதிர்க்கும் ஆற்றலை இல்லாதொழிக்கலாம். தற்போதைய நிலையில் இரு தரப்புக் குமே அழித்தொழிப்பு யுத்தத்தில் கணிசமான வெற்றிகளைப் பெறுவதற்கு முடியாத சூழல்தான் இருக்கிறது.
மூன்றாம் கட்ட ஈழப் போரில்-வடபுலப் போர் முனையில் ஆட்பல இழப்பு படைத் தரப்பைவிட புலிகளின் தரப்புக்குத்தான் அதிகம் (இன்று வரையான நிலவரம்)
மணலாற்று முகாம் தாக்குதலும், இடி மின்னலுக்கான பதிலடியிலும் ஒரேயடியாக முன்னூறு பேரை புலிகள் இழந்தமை அவர்களுக்கு பாரிய நஷ்டம்
மூன்றாம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்த பின்னர் இன்றுவரை வடபுலப் போர் முனையில் குறைந்தது 500 புலிகள் வரை பலியாகி இருக்கிறார்கள்
வடபகுதியில் நன்கு பயிற்றப்பட்ட புலி களின் எண்ணிக்கை ஐந்தாயிரம் பேர்வரை தான்.
யாழ்-குடாநாட்டில் மட்டும் என்று எடுத்துக்கொண்டால் மூவாயிரம் பேர் இருப்பார்கள்
திரும்பிய பக்கமெல்லாம் புலிகளின் அலுவலகங்களும், நிர்வாகப் பிரிவுகளும் இருந்தமையால் புலிகளின் எண்ணிக்கை உண்மை நிலையை விட பல மடங்கு அதிகமாகத் தெரிந்தது.
ஆனால், புலிகளின் காவல்துறை உட்பட நிர்வாகப் பிரிவுகளில் இருந்தவர்கள் போருக் குக்காகப் பயிற்றப்பட்ட நிலையில் இருக்க ഖി)െ.
எனவே-வடபுலத்தில் புலிகளது எண் ணிைக்கை ஐயாயிரம் பேர் என்றால் 500 பேரை இழந்தது 10 வீதமான வீழ்ச்சிதான். ஆனால், ஒரு கெரில்லா இய்க்கத்திற்கு 5000 பேர் என்பது பெரிய பலம்
நேரடிச் சமர்களுக்கு அந்த எண்ணிக்கை போதாதே தவிர, 50 ஆயிரம் பேர் கொண்ட படையைக்கூட தொடர்ந்து தொல்லைப் படுத்திக்கொண்டிருக்க 5 ஆயிரம் கெரில்லாக் கள் தாராளமாகப் போதும்
அதுதவிர தற்போதும் புலிகளுக்கு ஆட்கள் சேர்ந்து கொண்டுதான் இருக் கிறார்கள்.
முன்புபோல கணிசமான அளவில் உறுப்பினர்கள் திரட்டல் அமையவில்லை. வெற்றி குறித்து ஏற்பட்டுள்ள நம்பிக்கையினங் களும், சலிப்பும் புதிய உறுப்பினர்கள்
புலிகளை நோக்கி பெ தடுத்துள்ளன.
ஆனாலும், ஒரு உறுப்பினர்கள் சே இருக்கிறார்கள்.
ஒரு அரசாங்க கிளிநொச்சியில் வைத் விட்டாள். "வீட்டுக்கு பொத்தி வளர்த்த கிளிநொச்சிக்கு கொன் விடிந்தபோது ஆளைக் அழாக்குறையாகச் அதிகாரி
அதேவேளையில் படாமல் ஒளித்துக் வயதினரும் இருக்கே தொழில் நுட்பக்
ஒரு மாணவர் கிளிநெ தான் எங்கு படித்தே லத் தயங்குகிறார். வந்து அழைத்துச் ெ விடுவார்கள் என்று புலிகளுக்குள்ள வடபுலத்தில் படை நடவடிக்கைக்கு சாத அதே வேளைய எதிர்கால நடவடிக்கை போக்கும் வெற்றிப் மீறுமானால், அதுவே տոնյլն:
இன்று ஒளித்து களுக்கு போக்குக் கா புலிகளை நோக்கித் தொடங்குவார்கள். ய பற்றியுள்ளது மூலம் ஒ வெற்றி பெற்றுள்ள கொண்டதே ஒரு யுத் புலிகளுக்கு எ அரசாங்கம் வெற்ற சொல்ல முடியாது. அதே சமயத்தில், தேவையான மனோப GEGUŽKU) ALIITIÚILJITGOTTF !
பெற்றுக் கொடுத்துள்
| 6.160).Td|T6) வரலாற்றில் படைகளு ஏற்பட்டுள்ள மனோ வாகனத்திற்கு எரி முக்கியமோ அது ே ஈடுபடும் தரப்புக்கு
ஆக, வடபுலத்தி போதியளவு எரிபொ இனி வாகனம் சென்று புலிகளின் பாதைத் வாகனம் எந்தளவு து என்பது தீர்மானிக்க ஒரு விடயத்ை முடிகிறது எரிபொரு தற்காக வாகனத்தைப தக்கூடாது என்பதில் ராக இருக்கிறது.
அதனால்தான் கைக்கு அவசரப்பட பட்டது.
சமீபத்தில் ஆன முகாமில் இருந்து வடிக்கையில் ஈடுபட் லடி நடத்தியதோடு நின்று போனது.
ஆனால், ஆழம
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யளவில் செல்வதைத்
குறிப்பிட்ட அளவில் ந்து கொண்டுதான்
அதிகாரியின் மகள் புலிகளோடு சேர்ந்து வைத்து பொத்திப் |ள்ளை. பக்குவமாக டுவந்து சேர்த்தோம். காணவில்லை" என்று சொல்கிறார் அந்த
புலிகளின் கண்களில் கொள்ளும் இளம் வ செய்கிறார்கள்
கல்லூரியில் படித்த
ாச்சிக்கு வந்தபின்னர் என்பதையே சொல் தெரிந்தால் புலிகள் சன்று வேலை தந்து பயப்படுகிறார். ஆட்பற்றாக்குறைதான் த்தரப்பின் பாரிய PLDTGT 9th FID.
ல் படைத்தரப்பின் களும், அரசாங்கத்தின் பெருமிதத்தில் வரம்பு புலிகளுக்கு சாதகமாக
ம், மறைந்தும் புலி படும் இளம் வயதினர் தாமாகவே செல்லத் ாழ்ப்பாணத்தை கைப் ரு சமரில் அரசாங்கம் து. பல சமர்களைக் தம்
திரான யுத்தத்தில் பெற்றுவிட்டதாக
ஒரு பாரிய யுத்தத்திற்கு லத்தை தனது படை மர்மூலம் அரசாங்கம்
1613/:
வடக்கு கிழக்கு யுத்த க்கு முதல் முறையாக
பலம் இதுதான். ஒரு பொருள் எவ்வளவு பான்றதே யுத்தத்தில் மனோபலமும்
ல் படைத்தரப்புக்கு நள் கிடைத்துவிட்டது. கொண்டேயிருக்கும். தடைகளைப் பொறுத்தே ாரம் செல்ல முடியும் படப் போகிறது.
நன்கு கவனிக்க |ள் இருக்கிறது என்ப ாதையறியாமல் செலுத் படைத்தலைமை உஷா
டுத்த கட்ட நடவடிக் ாத தன்மை காணப்
னயிறவு இராணுவ படையினர் ஒரு நட டனர். புலிகளும் பதி
அந்த நடவடிக்கை
யக் காலை விட்டுப்
பார்க்கும் ஒரு முயற்சியாகவும் அது இருந் திருக்கலாம். புலிகளது எதிர்ப்பு வேகத்தை கணிப்பிட்டு, ஆனையிறவில் இருந்து பாரிய நடவடிக்கை ஒன்றை படையினர் மேற் கொள்ளக் கூடும்.
1993 ஆண்டில் ஆனையிறவில் இருந்து கிளாலிவரை படையினர் சென்று திரும்பி னார்கள். யாழ் தேவி ஒப்பரேசன் என்று அதற்கு பெயரிடப்பட்டிருந்தது.
அதே பாதையில் புலிகள் எதிர்பார்த் திருக்கலாம் என்று கருதி, வேறு பாதை வழியாக படைத் தரபடி முன்செல்லக் Un Gilb.
அல்லது வேறுபாதையால் போக்குக் காட்டிவிட்டு கிளாலி நோக்கி படைத்தரப்பு
செல்லக் கூடும்.
எப்படியானாலும் கிளாலியை தமது
கொண்டு வருவதன் மூலமாக
மட்டுமே யாழ் குடாநாட்டு முற்றுகையை படைத்தரப்பு பூரணப்படுத்த இயலும்
அவ்வாறு ஏற்படுமானால் வடபுலப் போர் முனையில் புலிகளின் தரப்பு கணிச மான பின்னடைவை எதிர்நோக்கியே தீர வேண்டியிருக்கும்.
அதேவேளை முழுக் குடாநாட்டிலும் 24 மணிநேரமும் கண்ணும் கருத்துமாக இருப்பது படைத்தரப்புக்கு தலையிடியான விஷயம்.
பரந்த நிலப்பரப்பில் அங்குலத்திற்கு அங்குலம் படைகளை நிறுத்திவைத்திருப் பதும் இயலாத ஒன்று.
சமீபத்திய வடபுலப் போர்முனையில் குறைந்தது 25 ஆயிரம் படையினர் இறக்கப் பட்டதாக கணிப்பிடலாம். 40 ஆயிரம் படைகள் ஈடுபடுத்தப்பட்டதாகப் புலிகள் கூறுகிறார்
ஒட்டு மொத்தமாக யாழ் குடாநாட்டில் 40 ஆயிரம் படையினர் நிலைகொண்டிருந் தால்கூட, புலிகளது கெரில்லா அணிகளால் ஊடுருவித் தாக்க முடியும்.
ஒரு இலட்சம் இந்தியப் படைகள் வடக்கு கிழக்கில் தரித்து நின்றபோதும் புலிகளால் ஊடுருவும் தாக்குதல்களை நடந்த முடிந்தது. ஆனால் ஒரு வித்தியாசம் அப்போது மக்களோடு மக்களாக புலிகளின் அணிகள் மறைந்திருந்தன. இப்போது மக்களே இல் லாத சூழ்நிலையில் ஊடுருவும் நடவடிக்கை கள் சற்றுச் சிரமமாக இருக்கும்.
ஆனால், படையினரை நோக்கி ஷெல் தாக்குதல்களை புலிகள் நடத்தலாம். மக்கள் இல்லாதது வசதியாக இருக்கும்.
படையினர் பதிலடியாக ஷெல்லடி நடத்தினால், அது மக்களுள்ள பகுதியில் விழுந்தால் பாதிப்பு புலிகளுக்கு இருக்காது. அதனை தமது அரசியல் பலத்திற்கும். போருக்கான நியாயத்திற்கும் புலிகளால் பயன்படுத்த முடியுமானதாக இருக்கும்.
சமீபத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து படை யினர் ஏவிய ஷெல்கள் வடமராட்சியிலும், தென்மராட்சியிலும் சரமாரியாக விழுந்து வெடித்தன.
இவ்வாறன தாக்குதல்களை படைத் தரப்பு கைவிடமுடியாத நிலையில் இருக்கும் வரை, அரசாங்கம் வெளியிடும் நம்பிக்கை யூட்டும் கருத்துக்கள் அங்கு எடுபடாமல் போவதும் சாத்தியம்தான்.
அரசாங்கத்திற்கும் ஜனாதிபதி சந்திரிக் காவுக்கும் தற்போதையை வெற்றியை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வதுதான் 6)լյրիլ, ցroւյրral),
யாழ்ப்பாணத்தில் போர் ஓயாது. விரைவில் உக்கிரமான தாக்குதல் நடத்தப் படும் என்று புலிகள் தெரிவித்திருப்பது தான் அரசுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை
சவாலையும், எச்சரிக்கையையும் எதிர்
பதி அனுமதிப்பாரேயானால், தமிழ் மக்
கொள்ள வேண்டுமானல் ஜனாதிபதி
sik fükunin துணிச்சலாக சில முன் முயற்சிகளை எடுத்தாக வேண்டும்.
அரசியல் தீர்வு யோசனைகளை இந்தா அந்தா என்று தள்ளிப் போட்டுக் கொண்டிருப்பதற்கு இரண்டு காரணங் கள் தான் வெளியே ஊகிக்கப்படும்
ஒன்று சிங்கள இனவாதிகளிடம் D676I LILLID இது தமிழ் மக்களின் பேரம் பேசும்பலம் வீழ்ச்சியடை யும் வரை காத்திருப்பது
இவ்வாறான கருத்து ஏற்பட ஜனாதி
”
களின் மனங்களை வெல்வது என்பதில் தோல்வி காத்திருக்கும்.
யாழ்நகர் கைப்பற்றப்பட்டபின்னரும் அரசியல் தீவு யோசனைகளை பாராளு மன்றத் தெரிவுக்குழுவிடம் முன்வைக்கா மல் அரசு கைகளை கட்டிக்கொண்டிருப் பது ஏற்கெனவே தமிழர் தரப்பில் சந் தேகங்களை விதைக்கத் தொடங்கிவிட்டது. சமரில் பெற்ற வெற்றியைவிட, இனப்பிரச்சனை தீர்வுக்கான சமரசம் முயற்சியில் சந்திரிக்கா எதிர்நோக்கும் சவால்தான் பாரியது.
இனப்பிரச்சனை தீவு முயற்சிகளை ஆரம்பிக்கும்போது இனவாதிகளின் தடை களும், அதற்கு முகம் கொடுத்து அரசு காட்டப்போகும் உறுதியும்தான் தமிழ் மக்களின் நம்பிக்கைகளைத் தீர்மானிக்கப் போகின்றன.
உண்மையில் ஜனாதிபதி வெடி குண்டின்மீது அமர்ந்திருக்கிறார்.
புலிகளின் கொலைப்பட்டியலில் முத லாம் இடத்திலும் அவர்தான் இருக்கிறார். எப்போது சறுக்குவார் என்று எதிர்க் கட்சியால் எந்நேரமும் கவனிக்கப்பட்டுக் கொண்டுருக்கிறார்.
ஜனாதிபதியே கூறுவதுபோல அவ ரது சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டுள் 675).
ஒரு புறம் புலிகள் மறுபுறம் இன வாதிகள் மற்றும் அரசியல் எதிரிகள்
அதற்கிடையே சற்று மூச்சுவிடக் கிடைத்துள்ள சந்தர்ப்பம்தான் வடபுலச்
சமர் வெற்றி சவால்களை துணிச்சலாக சந்திக்க முடியாமல் போனால் மீண்டும் மூச்சு முட்டக்கூடும்.
96 பெப்ரவரி மாத முடிவுக்குள் புலிகளை ஒரு வழி பண்ணிவிடலாம் என்று அரச தரப்பில் ஒரு நம்பிக்கை இருக்கிறது.
யாழ்.குடாநாட்டை கட்டுப்பாட்டில் கொண்டு வருவது மூலம் மட்டும் யுத்தம் முடிவுக்கு வரும் என்று தவறான கணிப்பில் இருந்துதான் அந்த முடிவு செய்யப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. புலிகள் வடபுலப் போரில் பலவீனப்
60TΤου ல்லையென்று அரச நினைத்துச் கொண்டிருக்க முடியாது.
யுத்தம் நீண்டதாகப் போகிறது என்ற நிலைக்கு முடிவு கட்டும் பொறுப்பு ஜனாதிபதியின் கையில்தான் இருக்கிறது:
அவர் திருப்திப்படுத்தவேண்டியது பேரினவாத தீவிரவாதிகளையல்ல தமிழ் பேசும் மக்களைத்தான் இருதரப்பையும் ஒரே நேரத்தில் திருப்பதிப்படுத்தும் ஒரு தீர்வு இருக்க முடியுமானால், அது அரைகுறைத் தீர்வு மட்டும்தான்.
அவ்வாறான தீர்வு போர் ஓயாது என்ற புலிகளின் எச்சரிக்கையை மெய்ப்

Page 6
Loon தலைவர் உமாமகேஸ்வர தனித் தமிழ் இயக்கத்தைச் சேர்ந்த பரும்ரித்திரனாருக்கும் இடையே நல்ல நெருக்கம்
இந்தியாவில் தனித்தமிழ்நாடு உருவாக வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந் தவர் பெரும் சித்திரனார்.
பெரும் சித்திரனாருக்கு தமிழ் மீது மட்டற்ற காதல், தமிழ் மொழியில் பிற மொழிச் சொற்கள் கலவாமை வேண்டும் என்று கூறிவந்தவர்.
கூறியதோடு நிற்காமல், தனிப்பட்ட ரீதியில் உரையாடும் போதும் தூய தமிழில்தான் பேசுவார்.
வீட்டுக்குச் சென்றால் விருந்து போடு வார் உணவு தயாரானதும் நண்பர்களிடம் "உண்ண ஏகலாமா? என்றுதான் கேட்பார் பெரும் சித்திரனார் வெளியிட்ட பிரசுர மொன்றில் "கமுக்கக் காவலர்கள் துமுக்கியால் சுட்டனர்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பழந் தமிழ் அகராதியின் உதவியோடு அந்தத் தமிழை மொழி பெயர்த்துப் பார்த்துத்தான் பலரும் அர்த்தத்தை புரிந்து GYVEITIGASILGOTIT.
கமுக்கம்-இரகசியம், துமுக்கி= துப் பாக்கி"இரகசியப் பொலிசர் துப்பாக்கி யால் சுட்டனர்" என்பதுதான் பொருள்
பெரும்கித்திரனாரின் நட்பு உமாமகேஸ் வரனுக்கு பிடித்தமாகிவிட்டது. அவரது கொள்கைகளிலும் ஈடுபாடு கொள்ளத் தொடங்கிவிட்டார்.
புளொட் அமைப்பினர் வெளியிட்ட பிரசுரங்களிலும் தூயதமிழ் சொற்கள் தலைகாட்டத் தொடங்கியிருந்தன.
புளொட் அமைப்பினர் சென்னையில் ஆரம்பித்த அச்சகமும் பெரும் சித்திரனாரின் மேற்பார்வையில்தான் இயங்கிவந்தது.
தூயதமிழ் சொற்களை பிரசுரங்களில் மட்டுமல்ல, தண்டனைக் கூடத்திலும் உமாமகேஸ்வரன் அறிமுகம் செய்து வைத்தார்.
அதில் ஒன்றுதான் உழன்றி. உழன்றி என்றால் கப்பி, கிணற்றில் வாளியால் தண்ணீர் அள்ள பயன்படுத்தும் கப்பி
ஆளை உயரத்தில் கட்டித் தொங்க விட்டு கப்பியின் உதவியால் உயர்த்தியும், இறக்கியும் வேடிக்கை காட்டலாம். கிழே நெருப்பு எரியும். அல்லது ஆளை பதியச் செய்து உருட்டைக் கட்டைகளால் அடித்து விட்டு மீண்டும் உயரத்தில் தொங்கச் GYFILLGA) FILIP).
மிகப் பழமையான சித்திரவதை முறை அது அதனால் தூய தமிழில் பெயர் சூட்டிவிட்டார் உமாமகேஸ்வரன்
உமாமகேஸ்வரனின் கட்டளைப்படி புளொட் இயக்க பயிற்சி முகாம்களில் சித்திரவதைகளை முன்னின்று நடத்திய வர்களில் முக்கியமானவர்கள் பரந்தன் ராஜன், வாமதேவன். சங்கிலி என்றழைக் கப்படும் கந்தசாமி ஆகியோராவர்.
ஒவ்வொரு இயக்கத்திலும் தமது தலைவர்களை உறுப்பினர்கள் பெயர் சொல்லி அழைக்கும் முறை வெவ்வேறாக இருக்கும்.
புலிகள் அமைப்பினர் பிரபாகரனை தம்பி என்று குறிப்பிடுவார்கள். தற்போது தலைவர் என்று குறிப்பிடுகிறார்கள் அண்ணை என்றும் சொல்லிக் கொள்வ துண்டு.
புளொட் அமைப்பில் உமாமகேஸ்வரன் பெரியவர் என்று அழைக்கப்பட்டார்.
ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்பில் பத்ம நாபாவை தோழர் எஸ்.ஜி. என்றுதான் குறிப்பிடுவார்கள். எஸ்.ஜி. என்பது செயலாளர் நாயகத்தின் சுருக்கம்
ஈரோசில் யார் தலைவர் என்பதே முதலில் குழப்பமாக இருந்தது. பொதுவாக தோழர் என்று தலைமையில் உள்ளவர்களும் அழைக்கப்பட்டார்கள்.
ரெலோவில் சிறிசபாரத்தினம் சிறி அண்ணா என்று அழைக்கப்பட்டார். தலைமையைப் பற்றிக் குறிப்பிடும்போது
திராவிடர் கழகம் கல்லூரிகளை நிறுவி வருகிறது. அனுமதி பல இலட்ச ரூபாய் செலுத்த வேண்டும். வருடாந்தம் பல கே கின்றன.
அப்படியிருந்தும் தமது கட்சி நிதியிலி அமைப்புக்களுக்கு 로
"MATEN
u
பெங்களூரில்
Lom Lo Gassiuosuy
எம்.ஜி.ஆர் தனது புலிகளுக்கு உதவியிரு எம்.ஜி.ஆர். புலிக பற்றிய ஒரு சம்பவம் பு
எம்.ஜி.ஆருடன் வைத்தே பல கோடிக தொழிலதிபர்
ஒரு தடவை தனக் கிடைத்த லாபத்தை எப் G) FITGÄJaa) 6 MILLITÍ.
எம்.ஜி.ஆர் எப்படி விட்டார். அந்தத் தொழ
துரையப்பா மு
காமினி வ
பிட்ட தொகைப் பணத் கூறினார் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆரின் கட்ட பெட்டியில் வந்தது பல வாங்கிக் கொண்டது கும்பகோணம் சொத்துக்களை விற்று இயக்கத்திற்காக உத விரும்பாத மனிதர்,
கும்பகோணத்தில் 6TGJ, GITALY. JEIGUGDGIŠ, ஸ்டாலினிடம் ஒரு அ கார், இரண்டு பெரிய ே சொந்த வீடு எல்லாம்
ப்போது கால் தான் திரிகிறார் ஸ்டா புளொட் அை போஷகராக இருந்தவ சோமசுந்தரம்
எம்.ஜி.ஆர். ரவையில் அவர் பவர்
SLLS 171095 அதிகாலை340 மணிக்குதிருமலைதுறைமுகத்திற்குள் ஊடுருவிகடற்கரும்புலிகளால்இலங்கைக்கட்
சொந்தமான 3 கடற்படகுகள் தாக்கப்பட்டன.
ஒருதரையிறங்குகப்பல் ஒரு அதிவேகப்படைவீரர்கப்பல் ஒருடோறா அதிவேகப்பீரங்கிப்படகு என்பனவே படகுகளாகும். இத்தாக்குதலை சுலோஜன் நீரடி நீச்சல் பிரிவின் கரும்புலிகளும் அங்கையற்கண்ணி நீரடி நீச்
கரும்புலியும் மேற்கொண்டு பலியாகினர்.
மூன்றாம் கட்ட ஈழப்போரில் -
திரு
மலை துறைமுகத்தில் கடற்கரும்புலிகள் நடத்திய இரண்டாவது தாக்குதல்
Hig
இடமிருந்து
SOULDITS
விடுதலைப் புலிகளின்
தலைவர் | வேயிரபாகரனுடன் கடற்கரும்புலிகள்
Gugli சிவசுந்தர்,
biliya)
hljó
வலது மேல்
fløjöllis)
 
 
 
 
 
 

தனியார் மருத்துவக் பெரியளவில் நடத்தி பெறவேண்டுமானால் கள் டொனேஷனாகச் வற்றின் மூலமாகவே டி ரூபாய்கள் புரளு
அந்த இருகட்சிகளும் ந்து ஈழப் போராளி வ முன்வரவில்லை.
* ஐ awan با با سه ساله. ق. م. جسيماعيه
-
" ulimi
imsemminili milwim li, il- ". · na anap sa hin. . . . . השמש , שאותו של "יול"ליידילי יחי"ר
நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் ன். (இடமிருந்து வலமாக மூன்றாவது)
சொந்த நிதியிலிருந்தும்
கிறார்.
ளுக்கு உதவி செய்தது ரவலாக பேசப்பட்டது. இருந்த நெருக்கத்தை ள் சம்பாதித்தவர் ஒரு
குவியாபாரம் ஒன்றில் ஜி.ஆரிடம் குறைத்துச்
யோ மணந்து பிடித்து விலதிபரிடம் ஒரு குறிப்
தை கொண்டுவருமாறு
ளையை மீறமுடியுமா? லட்சங்கள். பெட்டியை பிரபாகரனின் ஆள்.
ஸ்டாலின் தனது ஈ.பி.ஆர்.எல்.எஃப். வியவர், விளம்பரம்
ஈ.பி.ஆர். முன்னர் ம்பாசிடர் L150, fl),61, இருந்தது. டையாகத் AÚNGÖT.
மப்புக்கு எஸ்.டி.
9/60 шрд. д. ஃபுல்லாக
ற்படைக்குச்
ாக்கப்பட்ட SSSIs
பாக டேவிற்சன் அவரை வரவேற்றார். மதுரை மேயர் கேட்ட முதல் கேள்வி "உங்க தலைவர் பிரபாகரன் செளக்கியங் U,GNITI TIP"
அவருக்கு நீண்ட நேரமாக விளக்கம் கொடுத்தார் டேவிற்சன் எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்து விட்டு கூட்டத்திலும் உரையாற்றி முடித்து விட்டு விடைபெறும்போது டேவிற்சனிடம் சொன்னார் மதுரை மேயர் "பிரபாகரனிடம் நான் ரொம்பக்கேட்டதாகச் சொல்லுங்கள் டேவிற்சன் முகத்தில் ஈயாடவில்லை.
ஈழப் போராளி அமைப்புக்கள் தமது பிரிவுகள் வேறுபாடுகள் பற்றிச் சொன்ன விளக்கங்கள் தமிழக மக்களுக்கு புரிய Gallai)60).GA).
பொதுவாக இரண்டே இரண்டு (BJEGIGINEGI CJELLITITacit.
"நீங்கள் அனைவரும் ஏன் ஒன்றுபடக் ALITSIP"
"புலிகள்தானே தாக்குதல் நடத்து கிறார்கள்? யார் பெரிய இயக்கம்
நான்கு இயக்கக்கூட்டமைப்பு உருவான பின்னர் புளொட் அமைப்புத்தான் வெளியே நின்றது.
எனவே, மேற்கண்ட இரு கேள்வி களுக்கும் புளொட்தான் கூடுதலாகப் பதில் சொல்ல வேண்டியிருந்தது.
1985 மே மாதம் 16ம் திகதி பெங்களுரில் ஒரு பத்திரிகையாளர் மாநாடு நடத்தினார் DLLDITLDC39,6 UGAJ JUGÓT,
ஏன் பரவலான தாக்குதல்களை புளொட் அமைப்பு நடத்தவில்லை என் பதற்கு உமா சொன்ன விளக்கம் இது
"பொதுவாக கெரில்லா போர் முறை எல்லா நாடுகளிலும் வெற்றிபெற்றுவிடாது இலங்கையைப் பொறுத்தவரை பூகோள அமைப்பு முறையை வைத்து கணித்தால் இங்கு கெரில்லாப் போர் வெற்றி பெற வழியில்லை. ஆகவேதான் தொழிலாளர் விவசாயிகள், மாணவர்களைத் திரட்டி மக்கள் யுத்தம் நடத்தவேண்டும் என்கிறோம். யாழ்ப்பாணத்திற்குள் தாக்குதல் நடத்துவது கூடாது. ஒரு சிறிய வெற்றிக்காக GDLITÍNIL ப்புக்களை ஏற்படுத்திக் கொள் வது சரி : இதில்தான் புலிகளோடு நாங்கள் வேறுபடுகிறோம்." என்றார் உமாமகேஸ்வரன்
புளொட் அமைப்புத்தான் பெரியது என்று சொல்லவும் அவர் மறக்கவில்லை. "தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் 6 ஆயிரம் பேர் கொண்ட படை வைத்திருக் கிறது. ஏனைய இயக்கங்கள் அனைத்தும் சேர்ந்து 4 ஆயிரம் பேர் இருக்கிறார்கள். மொத்தம் 10 ஆயிரம் பேர் கொண்ட படை இருக்கிறது என்று சொல்லியிருந்தார் உமாமகேஸ்வரன்
அதாவது ஏனைய இயக்கங்கள் அனைத்தும் சேர்ந்தால்கூட புளொட் அமைப்பில் உள்ளவர்களின் எண்ணிக் கைக்கு கிட்டவும் வரமுடியாது என்று
மறை முகமாகச் சொல்லிவிட்டார்.
உண்மையில் அப்போது ஏனைய இயக்கங்களைவிட (தனித்தனியாக) புளொட் அமைப்பில்தான் உறுப்பினர்கள் தொகை அதிகம், ஆனால் அது உமா சொன்ன கணக்கல்ல, புளொட் மட்டுமல்ல சகல இயக்கங்களுமே போட்டி காரணமாக தமது ஆட் பலத்தை மிகைப்படுத்தியே கூறி வந்தன. (தொடர்ந்து வரும்)
J.31-go,06, 1996

Page 7
"எதிர்வரும் தமிழ்-சிங்கள சித்திரைப்புதுவருடக் கொண்டாட்டத்துக்கு முன்பதாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறிய மக்களை மீண்டும் அங்கே சென்று குடியமரச் செய்வோம்" என்று பாதுகாப்பமைச்சர் கேர்ணல் அனுருத்த ரத்வத்த கடந்தவாரம் தமது அமைச்சரவையில் இடம் பெற்ற வைபவமொன்றில் பேசியபோது
குறிப்பிட்டார்.
அமைச்சர் ரத்வத்தயினதும், அரசாங்கத்தினதும் நோக்கம் வடக்கே யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறிய மக்களை மீளவும் அங்கே குடியமரச்
இருக்கின்றன.
செய்துள்ளது.
ஆரம்பமானதும்
வன்னிப் பகுதிகளுக்கும் அவர்கள் இடம் பெயர்ந்திருந்தனர்.
மீண்டும் வடக்கே
இராணுவநடவடிக்கை ஆரம்பிக்கப்படும். எல்ரிரிாயினர் ஒழிக்கப்படுவார்கள் என்றெல்லாம் பாதுகாப்பமைச்சர் ரத்வத்த தற்போது சூளுரைத்து வருகின்றார். மறுபுறத்தே எல்ரிரிாயினரும் தாம்
டிச31-ஜன06,1996
இந்நிலையில் வடக்கே அகதிகளாகக் குடிபெயர்ந்துள்ள லட்சோபலட்சம் மக்களின் கதியே பரிதாபகரமானதாக
இருக்கின்றது.
SSSSSS S SSSSSSS SSSSS
படையினரை விரட்டியடிக்கப் போவதாகவும், இதற்கென மீண்டும் தமது பலத்தைக் கட்டி எழுப்பி வருவதாகவும் கூறிவருகின்றனர்.
எனவே இக் கெடுபிடியான கருத்துப்பரிமாற்றங்களை அவதானிக்கையில் இருசாராரும் தத்தமது போராட்ட முஸ்திபுகளை எவ்வகையிலும் கைவிடப்போவதில்லை என்பது மட்டும் தெளிவாகியுள்ளது.
ஆரம்பித்தபோதும் தரப்பினரும் ஒரு விசுவாசமற்ற நிை அணுகப்படவேண் தட்டிக்கழித்துமே
இதன் காரணமாக பிரச்னை என்றுமி சிக்கலடைந்து தற் நிலையை எட்டியு
எனவே வடக்கு-கி எதிர்காலம் எப்பட ஊகிக்கமுடியாதவ ஓர் இருள்மயமான வேண்டிய நிர்ப்பர் குள்ளாகியுள்ளார்க
செய்வதாக இருக்கின்ற போதிலும், யாழ்ப்பாண மக்கள் மீண்டும் தமது சொந்த இருப்பிடங்களுக்குத் திரும்ப முன்வருவார்களா? அல்லது எல்.ரி.ரி.ாயினர் அம்மக்களை மீளவும் யாழ்ப்பாணம் செல்ல அனுமதிப்பார்களா? என்பதே பிரதான கேள்விகளாக
இராணுவம் ஆரம்பித்து நிறைவு செய்துள்ள சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கை வடக்கே நிலவிய மிகச் சொற்பமான அமைதியையும் முற்றாகக் குலைத்து விட்டுள்ளதுடன்,
வடபகுதிமக்களையும் என்றுமில்லாதவாறு பாரிய யுத்த அனர்த்தங்களுக்கு முகங்கொடுக்கச்
தமது இன்னல்களை எவரிடம் சென்று முறையிட்டுத் தீர்வு காண்பது என்ற நிலைக்கு அவர்கள் உள்ளாகியுள்ளனர்.
ஒப்பரேஷன் சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கை
யாழ்ப்பாணத்திலிருந்து மக்கள்
வெளியேறியிருந்தனர். வடமராட்சி தென்மராட்சி போன்ற பிரதேசங்களுக்கும், கிளிநொச்சி
முடிகின்றது.
வடக்கே இருந்து கிடைக்கும் தகவல்கள் அங்கே நாளுக்கு நாள் பட்டினி, வயிற்றோட்டம் ஆகியவற்றுக்கு மக்கள்
அயல் நாடான பங்களாதேஷில் புயல் வெள்ளம் போன்ற அனர்த்தங்கள் ஏற்படும்போது பல லட்சக்கணக்கில் மக்கள் புலம் பெயர்ந்து
அகதிகளாவதுண்டு.
ஆனால் கடந்த இரு தசாப்த காலத்தில் தென்னாசியாவில் யுத்தம் காரணமாக தற்போது
இலங்கையிலேயே
லட்சக்கணக்கானவர்கள் அகதிகள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். வடக்கு-கிழக்கு யுத்தம் ஆரம்பித்த கடந்த 12 வருட காலத்தில் யுத்தத்தில் ஈடுபட்டுள்ள இருசாராரும்
கடந்த 12 வருட காலயுத்தத்தில் உயிர் உடமைகள் என்று பறிகொடுத்து வடபகுதி வந்த மக்கள் இன்று அனைத்தையுமே இழந்து இனி இழப்பதற்கு எதுவுமே இல்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இத்தகைய சூழ்நிலையில் அரசாங்கமும், எல்ரிரிஈயினரும் மீண்டும் ஒரு நீடித்த மோதலை ஆரம்பித்தால் பிணங்கள் மட்டுமே மலை போல குவிந்து மிஞ்சுமென்பதையே ஊகிக்க
பலியாகி வருவதாகத் தெரிவிக்கின்றன.
பொதுஜன ஐக்கிய அரசாங்கத்தின் க நிர்மாணத்துறை அ சிறிபால டி சில்வி a LL(55.50, 9 L செய்து வருகின்ற இவர் வடபகுதியில் புனரமைப்பு வுேன முன்னெடுக்கும் ெ ஏற்றுள்ளார்.
அமைச்சர் நிமால் கடந்த வாரம் யாழ் விஜயம் செய்த பி திரும்பிக் கருத்து யாழ்ப்பாணத்தில்
நிர்மாணப்பணிகள் என்று கூறியிருந்த இதற்கென வேலை கட்டிடப் பொருட் வடபகுதிக்கு அனு வைக்கப்பட்டுள்ள அமைச்சர் நிமால் தெரிவித்துள்ளர்
ஆளில்லாத மண்ை நிமால் சிறிபால புனர்வாழ்வுப்பணி போவதாகக் கூறிய வேடிக்கையானதா
எந்த மக்களுக்கான சிறிபால
வந்துள்ளனர்.
இரு சாராரிடமும் வடக்கு-கிழக்குப் பிரச்னையை நேர்மையாகவும் நிதானமாகவும், நிரந்தரமாகவும் தீர்த்து வைக்க வேண்டுமென்ற நோக்கம் காணப்பட்டிருக்கவில்லை.
பேச்சுவார்த்தை சமரசம் என்று
கண்ணாமூச்சி ஆட்டம் போன்றே சமாதான நடவடிக்கைகளில் ஈடுபட்டு
பணிகளை ஆரம்பி வந்துள்ளாரோ அ அதளபாதாளத்தில் இருப்பதையே அ முடிகின்றது.
எனவே அம்மக்கள் அவர்கள் அனுபவி நெருக்கடி நிலையி வேண்டியதே அவ இதன் பின்னரே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

in L. 9 (5 ருக்கொருவர் பயிலும், விரைந்து டய விடயங்களை பந்திருந்தனர். வே வடக்கு-கிழக்குப் ஸ்லாதவாறு
பாது USTITULDITGOT TGT5).
மக்கு மக்களும்
அமையும் என்று
களாக தொடர்ந்தும் சூழ்நிலையில் வாழ
தத்துக்
T.
மைச்சரான நிமால் ா தற்போது க்கடி விஜயம்
竹,
புனர்வாழ்வு GUJEGOGIT பாறுப்பையும்
சிறிபால டி சில்வா ப்பாணத்துக்கு ன்னர் கொழும்பு வெளியிட்டபோது, விரைவில் புனர்
ஆரம்பமாகும் II.
யாட்கள் மற்றும் கள் என்பவையும்
எனவும் சிறிபால டி சில்வா
வில் அமைச்சர்
faila IT களை ஆரம்பிக்கப் ருப்பது கவே இருக்கின்றது. அமைச்சர் நிமால் ா புனர்வாழ்வுப்
க்க முன் ம்மக்கள் தற்போது
வீழ்ந்த நிலையில் தானிக்க
1ள தற்போது க்கும் மோசமான லிருந்தும் காப்பாற்ற சியமானதாகின்றது. அவர்களுக்குப்
புனர்வாழ்வை அமைத்துக் கொடுப்பது குறித்து சிந்திக்கமுடியும். யாழ்ப்பாணத்திலிருந்து இடம் பெயர்ந்த மக்கள் மீளவும் அவர்களது சொந்த இடங்களுக்குத் திரும்பாதவரை புனர்வாழ்வு மட்டுமல்ல, வடக்கு கிழக்குப் பிரச்னைக்கான நிரந்தரத் தீர்வு கூட சாத்தியப்பட்டு வரப்போவதில்லை என்பது தெளிவாகியுள்ளது. இக்கட்டத்தில் ஆட்சியாளர்கள் வடக்கே புனர்வாழ்வு, புனரமைப்பு என்பனபற்றிச் சிந்திப்பதை விட போரை நிறுத்தக் கூடிய வழிமுறைகளை ஆராய்வதே உசிதமான நடவடிக்கையாக அமைய முடியும். ஆயினும், எல்ரிரியினரும் போரை நிறுத்த முன்வராத பட்சத்தில் போரை
நேட்டோ நாட்டுப் படைகள் பிரவேசித்துள்ளன. ஐநா அமைதிப் படையினர் பொஸ்னியாவிலிருந்தும்
தமது பணிகளை முடித்து வெளியேறியுள்ளனர்.
இது தவிர பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளும், இந்தியாவும் அடுத்தாண்டில் பொதுத்தேர்தல்களைச் சந்திக்கவுள்ளன. எனவே இந்நாடுகளின் அரசுகள் தந்தமது அரசியல் நடவடிக்கைகளில் கூடுதல் கவனமெடுத்து வருகின்றன.
இவையாவற்றுக்கும் மேலாக இலங்கையின் வடக்கு-கிழக்குப் பிரச்னை பேச்சுவார்த்தைகள் மூலமாகவே தீர்க்கப்பட வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டு வருகின்றதே தவிர, எங்கே, எதிலிருந்து பேச்சுவார்த்தை
நிறுத்துவது என்பது சாத்தியமாகாத ஒன்றாகவே தென்படுகின்றது. இருதரப்பும் தமது நடவடிக்கைகளை அரசியல் தளத்துக்கு நகர்த்த முன்வருவது மூலமே போரை முடிவுக்குக் கொண்டுவரலாம்.
ரிவிரெச இராணுவ நடவடிக்கை
முடிவுற்றது முதல் ஆட்சியாளர்கள் தெரிவித்து வரும் கருத்துக்களில் அரசியல் அணுகுமுறைகள் பற்றி எதுவும் ஆக்க பூர்வமாகக் குறிப்பிடப் படாதிருக்கின்றது. கொழும்பில் காணப்படும் நிலைமைகளை அவதானிக்கையில் ஆட்சியாளர்கள் என்றுமில்லாதவாறு தமது பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பலப்படுத்தி வருவதைக் காணமுடிகின்றது. ஜனாதிபதி சந்திரிகாவின் வாசஸ் தலமான அலரிமாளிகையின் பாதுகாப்பு என்பது கொழும்பின் பிரதான நெடுஞ்சாலையான காலி விதியையே முடிவிடுமளவுக்கு பலமடைந்துள்து.
இரு வழிப் பாதையாக இருக்கும் காலிவிதி அலரி மாளிகைக்கு முன்பாக ஒரு வழிப்பாதையாக்கப்பட்டுள்ளது. இது தவிர, கொழும்பில் முப்படைத்தளபதிகள் வசித்துவரும் பகுதியின் விதிகளும் மூடப்பட்டு கொழும்பில் போக்குவரத்து என்பது தாறுமாறாகியுள்ளது. இத்தகைய எற்பாடுகள் நாட்டு
நிலைமை தொடர்ந்து மோசமடைந்து
செல்வதையே புலப்படுத்துகின்றனவேதவிர, எவ்வகையிலும் ஒரு சுமுகமான சூழ்நிலைகள் தோற்றம் பெறுவதற்கான அறிகுறிகள் JETGGDITILILG)760606). கடந்த காலங்களில் இலங்கையின் வடக்கு கிழக்குப் பிரச்னை தொடர்பாக கரிசனை காட்டிய நாடுகள் பலவும் தற்போது இப்பிரச்சனையை கருத்தில் எடுப்பதாக இல்லை.
இதற்கு இன்றைய அரசாங்கத்தின் சர்வதேச மட்டத்திலான பிரசாரம் வலுவடைந்திருப்பது மட்டுமல்ல, இலங்கியின் பிரச்னையை விட பன்மடங்கு சிக்கலான பிரச்னைகளில் உலக நாடுகள் ஆர்வங்காட்டிவருவதே முக்கிய காரணமாகும்.
பொஸ்னியாவுக்குள் தற்போது
ஆரம்பிப்பதென்பது தெளிவற்ற தாகவே இருக்கின்றது.
அத்துடன் வடக்கு-கிழக்குப் பிரச்னையின் அரசியல் பெறுமானங்கள் உள்நாட்டிலும் சரி, வெளிநாட்டிலும் சரி தகுந்த வரையறைக்குட்பட்டதாகவே இருக்கின்றன. இந்நிலையில் வடக்கு கிழக்கில் யுத்தத்தில் ஈடுபட்டுள்ள எல்.ரி.ரி.ஈயினர் மட்டுமல்ல, ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளும் தகுந்த உத்வேகத்துடன் அரசியல் ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியது அவசியமானதாகின்றது.
அரசாங்கம் எதிர்காலத்திலும் எதுவித தயக்கமுமின்றி யுத்த நடவடிக்கைகளை முன்னெடுக்கத்தயாராக இருப்பதையே அது வெளியிட்டுவரும் கருத்துக்கள் மூலம் அறிய முடிகின்றது. வெறுமனே இருதரப்பினரும் ஆட்களைத்திரட்டியும், ஆயுதங்களைப் பெருக்கியும் போரிடுவதால் அழிவு தான் மிஞ்சுமே தவிர, எதுவுமே ஆக்கம் பெறப்போவதில்லை.
இந்தியாவின் மேற்கு வங்காளக் கிராமங்களில் பாரசூட்களில் ஆகாயமார்க்கமாக நவீனரக ஆயுதங்கள் போடப்பட்டுள்ளனவென்றும், இவை எல்ரிரிஈயினருக்காகப் போடப்பட்டிருக்கலாமென இந்திய புலனாய்வாளர்கள் கருதுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஆயுத விவகாரத்தில் எல்.ரி.ரி.ஈயினரும் சம்பந்தப்பட்டிருப்பது உண்மையானால், எல்.ரி.ரி.ஈ மீண்டும் விரிவான தாக்குதல்களை மேற்கொள்வதற்கு தன்னை தயார் படுத்தி வருகின்றதென்பதே தெளிவாகியுள்ளது.
மறுபுறத்தே அரச படையினரும் ஆயுதங்கள், விமானங்களை மேலதிகமாகக் கொள்வனவு செய்ய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் உலக சமூகமும் பாராமுகமாக இருக்கும் இத்தருணத்தில், எமது பிரச்னையை நாமே தீர்க்க வேண்டியது அவசியமானதாகின்றது. எனவே போரா? சமாதானமா? என்ற கேள்வியை நம்மவர்களே கேட்டு அதற்கான விடையையும் நம்மவர்களே பகர வேண்டியதாக இருக்கின்றது. O

Page 8
பாரிஸ் விமானநிலையத்தில் இலண்டன் 巒 அந்தப் புகைப் நோக்கிப் புறப்பட ஆயத்தமானான் இேந்ஜ் லாக கார்லோஸுக்கு JITTGEGAADIGML) பொலிசாரும் ஒரு ெ இலண்டன் செல்லும் விமானம் குட்டினார்கள் தயாராகிக் கொண்டிருந்தது. விமானத்தை அந்தப் பட்டம் நோக்கி கார்லோஸ் புறப்பட ஆயத்தமான குள்ளநரி (ஜக் போதுதான்- ajiliööf கார்லோஸ் ஒ "கார்லோஸ் நில் (பின்னர் கார்லே என்று பெண்குரல் பின்னால் இருந்து ஹொலிவூட்டில் எடு கேட்டது. டே ஒஃப் த ஜக் சட்டென்று ஒரு அதிர்ச்சி நெஞ்சுக் ICU: Q188UUE. சூட்டப்பட்டது) குள் மின்னிமறைந்தது. திரும்பிப் பார்த் ( i புகைப்படம் உ தான். அங்கே 榭 இ விட்டதால் கார்லோ அஞ்செலா வந்து கொண்டிருந்தாள். S. முதன் முதலாக மா வந்தவள் பொது இடம் என்னும் பாராமல் அவன்தா E. முடியை ஒட்ட அவன் கழுத்தை தன் கைகளால் கட்டிக் சின்னதாய் ஒரு மீசை கொண்டு அழுத்தமாய் முத்தமிட்டாள். தளபதி வாடி
"புறப்படுகிறாயா?" என்று கேட்டாள். స్క్రిభ## அல்ஜீரியா நாட்டு அன்று காலையில் தினசரியைப் பார்த்த 35 T - " ! செலவுக்கான பணழு போதுதான் கார்லோஸ் பற்றிய உண்மை வ அதேநேரம் கா கள் அஞ்செலாவுக்கு தெரிந்திருந்தன. இருக்கும் செய்தி
அஞ்செலாவை கார்லோஸ் சந்தித்து 8 துறைக்கும் எட்டியது பல மாதங்கள் ஆகிவிட்டன. தமது நாட்டில் இப்போது அஞ்செலா எப்படி செய்துவிட்டு மாய இங்கே வந்தாள் என்று யோசித்தான் - மன்னித்து மறந்துவ EGGUGU தயாராக இல்லை. அவன் மனதில் ஓடிய எண்ணங்களை 濂、 இலண்டனில் முகத்தில் படித்தவளாய் அஞ்செலாவே இர்ல்ே ஃபிரான்ஸ் உளவுத் அவன் சந்தேகத்தைப் போக்கினாள் S S S S S S S S S S S S S MS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
தனது 8 வயது மகளான தினாவை தனது சகோதரியுடன் வழியனுப்பி வைப் பதற்காக அஞ்செலா வந்திருந்தாள்.
வந்த இடத்தில்தான் கார்லோஸ் அவள் கண்ணில் பட்டிருக்கிறான்.
கார்லோஸ் அஞ்செலாவை அனைத் தபடி விமானநிலையத்தின் ஒரு ஒதுக்குப் றமான பகுதிக்குச் சென்று தான் லண்டன் போக வேண்டிய அவசியம் பற்றிச் சொன்னான். அது இரகசிய மாக இருக்க வேண்டும் என்பதையும் நினைவூட்டினான்.
கண்களில் நீரோடு கார்லோஸுக்கு விடைகொடுத்தாள் அஞ்செலா
இலண்டனில் கார்லோஸ் சென்று இறங்க முன்னரே கார்லோஸ் பற்றிய பிரமிப்பூட்டும் செய்திகள் தினசரிகள் மூலமாக பரவிவிட்டன.
இலண்டனில் பெரிய நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கியிருந்தான் கார் GBGJIGA). பலவீனம் இருக்கும் வாடிக்கையாளர்களை அடிக்கடி 鬣 、 " கவனித்து, அவர்களின் குறைகளை கேட்டு ်ဖို့ဂျိန္တိနှိုးကွ္ဆန္တိ၊ விடும் தீர்த்துவைக்கவென்றே அழகான பெண் 臀 கள் பணியில் இருந்தார்கள்
அவர்களே உணவு பரிமாறுவார்கள் கோப்பையில் மது ஊற்றிக் கொடுப்
IgG
"வேறென்ன வேண்டும் ஜென்டில் மேன்
கார்லோஸ் சற்றும் யோசிக்காமல் "நீ என்று சொன்னபோது 'சி என்று உளவுத் துறை சீறாமல், அவன் தலை முடியை கோதி விட்டு சிரித்தாள். தாடரப்படுவது "இப்போது வேண்டாம் என்றதில் "? சம்மதம் அடங்கியிருந்தது. TUTTU 60/60/ இரவு வந்தவளிடம் கார்லோஸ் * " கேட்டான் "நீ பத்திரிகை வாசிப்பாயா? சந்திக்க யேமன் ந "6)լյցի) / திட்டம்
கார்லோஸ் உன் முன் வந்தால் அல்ஜீரியாவில் | 6765 601 6) ցվյ6լյրվյp" வேண்டி 9 pԼԱ--3/:
அவள் சட்டென்று சொன்னாள். 蠶麗 "莎 "கேட்பதைக் கொடுப்பேன், கேட்க 蠶o விட்டாலும் கொடுப்பேன்" 6 GLE "என்ன கொடுப்பாய் கேட்காமல்?" கொண்டி தான் "முத்தம் கார்லோளை உங்களுக்குத் 鬍 தெரியுமா? ತಿಣಿ யாவின்
"தெரியும் பத்திரிகைகள் மூலமாக இருந்து ನಿಡ್ತು மட்டும் அவள் அதை ஒரு ஜோக்காக சேர்ந்த ஒருவன் ஃ. எடுத்து லிப்ரிஸ்ரிக் உதடுகளால் முத்துக் மேலதிகாரியிடம் பே களை சிந்தினாள் "கார்லோஸை
"என்னைக் கார்லோஸாக நினைத்துக் இத் னான வாய்ப்பு கிை | G IGIGoIGöI οι)ΠLDΠP"
"நினைத்து." "எங்கே இருக்கி "கேட்டதையெல்லாம் தாயேன்" | პენევე "அருகில்-மிக அ கைகளை மூடி அவன் நெஞ்சில் yyy YJY ZMTLLYZ y yMTy ஓர் அழகியின் மடிய குத்தி கட்டிலில் சாய்த்து மேலே 擂、 கட்டுவிட்டு தப்புவது பரவினாள் | ანკა , // s: |,,ბარნავაბარა. "பொறு அடுத்த விடிந்தபோது தினசரிகளில் ஒரு முடிவு சொல்கிறேன் அதிர்ச்சியான செய்தி இருந்தது. (og Isilo
பாரிசில் அஞ்செலாவை பொலிசார் அடுத்த அரை கைது செய்திருந்தனர். ஃபிரான்சிலிருந்து வ
"கார்லோஸின் காதலி கைது" என்று பொறுத்தே தனது கொட்டை எழுத்தில் இலண்டன் கப்படப் போவது ெ தினசரிகள் செய்தி போட்டிருந்தன. மடியில் தலைவை
பாரிஸ் நகர பொலிஸ் அதிகாரி ஒருவர் மிக்க உறுதியோடு சொன்ன C 凯g" செய்தியும் பிரசுரமாகியிருந்தது:
தின
எவ்வாறான தி
ST(a) TGA fair தினம் ஒரு விதமாக மாற்றிக் கொண்டே கத்தை மாற்ற அவ6 லண்டன் நக விடுதிகளில் கார்லே மோப்பம் பிடித்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

16
படத்தோடு முதன் முத செய்தி நிறுவனங்களும், பாதுவான பட்டத்தைச்
கோல்)
B Götonpist!" ாஸின் கதையை வைத்து |க்கப்பட்ட படத்திற்கும் கோல் என்று பெயர்
லகெங்கும் வெளியாகி ஸ் தனது தோற்றத்தை ற்றிக்கொண்டான். வெட்டிக் கொண்டான். வைத்துக்கொண்டான். ஹாட்டாட்டிடமிருந்து கடவுச் சீட்டு ஒன்றும், மும் வந்து சேர்ந்தது.
லோஸ் இலண்டனில் ஃபிரான்ஸ் உளவுத்
மூன்று கொலைகளை மாக மறைந்தவனை ட ஃபிரான்ஸ் அரசு
வந்திறங்கினார்கள் துறையினர்.
றமைசாலிக்கும் ஒரு அந்தப் பலவீனமே வனது காலை வாரி
பலவீனம் பெண்கள்
தனது தோற்றத்தை பாதும், தனது பழக் ால் முடியவில்லை.
இரவு கேளிக்கை TGV JITGOITULLITGöI. துவிட்டது ஃபிரான்ஸ் ார்லோஸ் தொடரப்
தெரியாமலேயே அல் பாலிக் கடவுச் சீட்டில்
தி வாடி ஹாட்டாட்டை Iட்டுக்குச் செல்வதே
சில நாட்கள் தங்க அங்கும் கார்லோஸ்
மாற்றவில்லை. பல
இரவு விடுதிகளில் துகளைக் கரைத்துக்
அல்ஜியேர்ஸ் நகரில் உளவுத் துறையை ரான்சிலுள்ள தனது Gofa (3.5L'LITGT. ர்த்துக் கட்ட பொன் த்திருக்கிறது. செய்ய
ான் அந்த குள்ளநரி?" கில் இரவு விடுதியில் ல், சுடுவது சுலபம். அதைவிடச் சுலபம்." அரை மணி நேரத்தில் மீண்டும் தொடர்பு
மணி நேரத்தில் ப்போகும் முடிவைப் யுட்காலம் தீர்மானிக் ரியாமல், அழகியின் த்து தன் முகத் ந்து தாழும் அழகு கொண்டிருந்தான்
(தொடர்ந்து வரும்)
கழும்பு காலிமுகத் திடலில் கால் வைக்க இடமில்லாமல் சனத்திரள் கூடுவது இப்போதெல்லாம் கிடையாது.
"காதல் ஜோடிகள் வருகையும் வீழ்ச்சி அடைந்துள்ளதும் வருத்தமான செய்தி
கடை நடத்தியவர். துணிச்சலான காதலர்கள் மட்டும் காலிமுகத்திடலில் காற்று வாங்க
களையும் செய்துவிட்டுப் போகிறார்கள்
டாட்டம், அடையாள அட்டைப் பிரச்சனை தான் தலைநகர தமிழ் காதலின் முதல் எதிரி" என்கிறார், முன்பெல்லாம் வாரத்தில் குறைந்தது மூன்று நாட்களாவது காலிமுகத் திடலுக்கு காதல் விஜயம் செய்யும் உதயன் கொழும்பில் தனியார் கம்பனி ஒன்றில் நல்ல சம்பளம் வாங்கும் உதயனுக்கு காலி முகத் திடலை இழந்ததுதான் வாழ்க்கையில் G)Lufu (BGHTg10.
"வீட்டில் பேசி லைசன்ஸ் பெற்றுக் காதலிக்கலாமே!" என்று கேட்டோம் அதில் ஒரு திரில் இருக்காது என்கிறார் உதயன் பாராளுமன்றம் அமைந்துள்ள பரீஜய வர்த்தனபுரம் புதிய காதலர் மைதானமாக மாறிவிட்டது. கூட்டம் திரள ஆரம்பித்து விட்டது.
முன்பெல்லாம் கார்களிலும் வேன் களிலும் வந்து உள்ளேயேயிருந்து காதலித்துக் கொண்டிருந்தார்கள். இப்போது கீழேயே இறங்கி காதலிக்கத் தொடங்கி விட்டார்கள் காற்றாடவும், தொந்தி குறையவும் நடப்ப வர்கள் சிலருக்கு காதல் காட்சிகள் இலவச மாக பார்க்கக் கிடைப்பது நல்ல பொழுது போக்கு குடும்பத்தோடு வருபவர்களுக்கு மகா சங்கடம். சில காதலர்களுக்கு விவஸ் தையே இருப்பதில்லை. தாங்கள் நான்கு சுவர்களுக்குள் இருப்பதாக கற்பனையில் நினைத்துக் கொள்கிறார்களோ என்னவோ? உள்ளூரப் பயந்துகொண்டுவரும் காதலர்களும் துணிச்சலான காதலர்களைப் பார்த்து தைரியம் பெற்றுக் கொள்கிறார்கள் முன்பெல்லாம் குடை ஒரு திரையாக இருந்தது. தற்போது மரநிழல் காதல்கள் சகஜமாகிவிடுவதால் குடைகூட ஒரு நொந் தரவு என்று அதுவும் கிடையாது
"இதிலே வெட்கப்பட என்ன இருக் 喹 என்று உண்மையாகவே ஆச்சரியப்
படும் லியனகேக்கு இன்னும் 20 வயதேயாக வில்லை. "உங்களுக்கு பயமாக இல்லையா?
"வணக்கம் டாக்டர் இன்று முதல்
கேள்வி மலேரியாக் காய்ச்சல் தொடர் LIGITJ."
"நல்லது கேளுங்கள்." "LDG36UffLITTÖ, Ü, III LijFFG) faUi, ருக்கு விட்டு விட்டு வருடக் கணக்கில் வருவதாகச் சொல் கிறார்கள். அது ஏன்?
"மலேரியா கிருமிகள் கொசுக் கள் (நுளம்புகள்) மூலம் ஒரு மனிதனின் உடலில் செலுத்தப் படும் போது அந்தக் கிருமிகள் இரத்தத்தின் மூலம் ஈரலை அடை கின்றன. ஈரலில் இந்தக்கிருமிகள் பெருகி இடையிடையே ஈரலில் இருந்து வெளி யேறி இரத்தத்தில் சிவப்பு அணுக்களைத் தாக்கும்போதுதான் காய்ச்சல் வருகிறது.
ஈரலில் உள்ள கிருமிகள் பல வருடங்கள் உயிரோடு இருக்கலாம். அவை இட்ை |யிடையே இரத்தத்தில் சேரும்போது அவ்வப் போது காய்ச்சல் வரும் இதனால்தான் மலேரியாக் காய்ச்சல் ஆபத்தான ஒன்றாகக் கருதப்படுகிறது.
"ஆபத்தான மலேரியாவை ஒழிக்க
மக்களின் பங்கு என்ன டாக்டர்
"நம்முடைய வீடுகளைச் சுற்றிலும் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டின் அருகிலுள்ள சிறிய குப்பைத் தொட்டிகள் தேங்காய் மூடி ஆகியவற்றில் சிறிது தண்ணீர் இருந்தாலும் கொசுக்கள் உற்பத்தியாகிவிடும் வீடுகளில் காற்றோட்டம் குரிய ஒளி வருவதுபோல் செய்தால் கொசுக் கள் வராது படுக்கும்போது கொசுவலை உபயோகிப்பது நல்லது."
இது ஆஸ்துமா பற்றிய கேள்வி ஆஸ்துமா உள்ள பெண்கள் கர்ப்பம் தரிக் கலாமா? அதனால் குழந்தைக்கு ஆஸ்துமா 6)/(UյIDUP:
"கர்ப்பம் தரிக்கலாம். ஆனால் அதற்கு
ன் மருத்துவரின் ஆலோசனையைக்
6üĐbüuff||}|||Îlāgīff
என்கிறார் காலிமுகத்திடலில் குளிர்பானக்
வரும் சாக்கில் தங்கள் வழக்கமான கடமை
"தமிழ் காதலர்கள் பாடுதான் திண்
மதுகுடித்தால்போகுமரி
என்று லியனகேயின் காதலியைக் கேட்டால் "ஆரம்பத்தில் இருந்தது. இப் போதில்லை. ஏன் பயப்பட வேண்டும்?" என்று திரும்பிக் கேட்கிறார். தலைநகர பிரபல கல்லூரி ஒன்றில் படித்துக் கொண்டிருக்கிறார் இவர்
இதனை காலிமுகத்திடலுக்கு வார இறுதி நாளில் வரும் இரண்டு பிள்ளை களின் தந்தையான பொன்சேகாவிடம் கூறி அபிப்பிராயம் கேட்டோம் "அவர்கள் ஏன் பயப்படவேண்டும்? பிள்ளைகளோடு வர நாங்கள்தான் பயப்பட வேண்டியிருக் கிறது" என்கிறார்-கொஞ்சம் சூடாக
பெரேரா வயது 22 அரச அலு வலகம் ஒன்றில் நல்ல உத்தியோகத்தில் இருக்கிறார். அவர் ஒரு நியாயமான கேள்வியைக் கேட்டுவைக்கிறார். "காலி முகத்திடலில் கூட்டம் அதிகம் என்பதனா லும், அங்கு வருவோருக்கு ஏன் தொல்லை என்றும் ஒரு பொது நோக்கத்தோடு நாம் பரீஜயவர்த்தனபுரப் பக்கம் ஒதுங்கிக் கொண்டோம். இப்போது இங்கேயும் கூட்டம் அதிகமாக வரத்தொடங்கிவிட்டது. எங்களை என்ன செய்யச் சொல்கிறீர்கள்? ஒரு நாள் கூட இவளைப் பார்க்காமல் இருக்க என்னால் முடியாது என்ன செய்யலாம்?" என்று சீரியஸ்ாகவே கேட்கிறார்.
பார்த்துக் கொண்டுடிருக்க மட்டும் தான் வருகிறீர்களா? என்று கேட்டிருக் JGJIIID, CBELIJO NGUGOGJ.
கேட்பது அவசியம் அவருடைய ஆலோ சனைப்படி மருந்து மாத்திரைகள் சாப் பிட்டுவந்தால் குழந்தை நல்ல படியாகப் பிறக்கலாம். குழந்தைக்கு ஆஸ்துமா வவராது என்று உறுதியாக
சொல்ல முடியாது.
அப்பாவுக்கு ஆஸ்துமா இல்லாமல் இருந்து தாய்க்கு நூறுசத விதம் ஆஸ்துமா இருக்கிறது என்றால், பிறக் கும் குழந்தை அப்பாவினு டைய இரத்தப் பிரிவையும், பண்பையும் முழுமையாகப் பெற்றிருந்தால் ஆஸ்துமா இருக்காது இருவருடைய பண்பையும் கலந்து பிள்ளை பிறந்தால் ஆஸ்துமாவின் அளவு குறைவாக இருக்கும். குழந்தை வளர்ந்து 12 வய தாகும்போது நோய் எதிர்ப்பு சக்தி அதிகமானால் அப்படி 'யான ஆஸ்துமா மறைந்து போகும் அம்மாவின் இரத்தப் பிரிவை குழந்தை முழுமையாக பெற்றிருந்தால் ஆஸ்துமா தாயைப் போலவே இருக்கும்.
"மது அருந்துவதால் ஆஸ்துமா FINALITA D5 ICBLD, 22 GöOJ GOLDALT LÍTÓLİP" "மது அருந்தும் போது உடலில் உள்ள நரம்புகள் கொஞ்சம் விரிவடையும் அதேபோல மூச்சுக் குழலில் உள்ள நரம்புகளும் விரிவடையும். இதனால் சிரமமின்றி மூச்சுவிட முடியும் தவிர போதையின் காரணமாகவும் இந்த சிரமங் கள் தெரிவதில்லை. இதை சிலர் தவறாக எடுத்துக்கொண்டு ஆஸ்துமாவுக்கு மது அருந்தினால் சரியாகிவிடும் என்கிறார் ö6s.*
நன்றி டாக்டர் கடைசிக் கேள்வி கஷ்டமான கேள்வி
"அப்படியென்ன கேள்வி: "ஒரு ஜோக் "டாக்டரிடம் நர்ஸ் சொன்னாள் நீங்கள் ஒப்பரேசன் செய்த மூன்றாவது கட்டில் நோயாளி பிழைத்துவிட்டார். டாக்டர் அலட்டிக்கொள்ளாமல் சொன்ன பதில் "அப்படியானால் அவருக்கு ஒப்பரேசன் செய்யும்போது ஏதோ தவறு நடந்திருக்கும்
டிச31-ஜன06,1995

Page 9
தனது சமையலறைக்குள்ளும் படுக்கையறைக் குள்ளும் உலகம் சுருங்கிவிட்டதாக நினைத்ததுதான் மிஸ்டர் ரொமி செய்த மகா தப்பு
பாட்டன் சொத்தாக நிறையப்பணம் இருந்தும்கூட ரொமியிடம் வக்கமான எந்தக் கெட்டப் பழக்கமும் கிடையாது. ஒரே ஒரு ஆசைதான் அவருக்கு இருந் தது. சாப்பிடவேண்டும் பியர் குடிக்க வேண்டும். தூங்க வேண்டும் மீண்டும் சாப்பிட வேண்டும் மீண்டும் பியர் குடிக்க வேண்டும்.
உண்டார், உண்டார் உண்டுகொண்டே இருந் தார். ஒரே வருடத்தில் குண்டானார் நடக்கவே முடியவில்லை. சாப்பாட்டைக் குறைக்கலாம் என்றால் நாவடங்க மறுத்தது. ருசி கண்ட வயிறு பசியென்றது. படுக்கையில் இருந்து அசையவே முடியாத நிலைவரை ரொமியால் உணவு நிறுத்தம் செய்யமுடியவில்லை. 2 சட்டிபொரித்த உருளைக்கிழங்கு 6 முட்டைகள், 1பக்கெற்பேகன் இறைச்சி, 10 துண்டு மாட்டிறைச்சிப் பொரியல், 4 பெரிய பாண், அதற்குள் காய் கறிகள். இவை காலைச் சாப்பாடுமட்டும்.
மதியம், இரண்டு பெரிய சட்டியில் உணவு ஒரு லிட்டர் பால், ஒரு பெரிய பொரித்த கோழி ஆக ஐந்து முட்டைகள்
இரவு 12 துண்டு கோழி, 2 சட்டியில் பொரித்த உருளைக் கிழங்கு மாட்டிறைச்சிப் பொரியல், மற்றும் பாண்.
அதைவிட இடைப்பட்ட நேரத்தில் உருளைக் கிழங்கு சிப்ஸ் சாப்பிடுவது என்றால் ரொமிக்கு கொள்ளை ஆசை ஆகக் குறைந்தது 5 பக்கெற்றுக் SS களை காலியாக்கிவிடுவார். பருக்கையறையிலிருந்து மருத்துவ ஒரு கட்டத்தின் பின்னர் ரொமிக்கு முச்சுவிட முடியாமல் போய்விட்டது. சிகிச்சை, நாவடக் 700 இறாத்தல் எடையை தூக்கிக் கொண்டு நடக்கவே முடியாத நிலை பட்டது. முயற்சி
டாக்டர்கள் வந்தனர். 12 மருத்துவ உதிவியாளர்கள் இருந்தால்தான் றாத்தலுக்கு குறை ரொமியை பத்திரமாக அம்புலன்ஸ் வண்டியில் ஏற்றிச் செல்லலாம் என்ற முக்குமுட்ட ஒ நிலை உதவியாளர்கள் வந்தனர். ரொமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஒரு உதாரணமா
உடல் எடையைக் குறைக்கும் விசேஷ நிபுணர்கள் உதவியுடன் 4 மாதச் உண்டோ நிகர்.
குட்டி குட்டித் தொலைபேசி எல்லாம் பாவனைக்கு வந்தவிட்டன. சட்டைப்பையில் இருந்தும் ரிங் பண்ணும் சமயத்தில் எங்கே வைத் தோம் என்றும் தேடவேண்டி யிருக்கும். அவ்வாறாகி விட்ட தற்காலத்தில் சுவிற் சர்லாந்தில் மாபெரிய தொலைபேசி ஒன்று பாவ னைக்கு வந்துள்ளது. படத் தில் இருப்பது விளையாட் டுக்குச் செய்யப்பட்டதல்ல. உண்மையான தொலை பேசி, பைன் மரத்தால் செய்யப்பட்டது 88 மீற்றர்
387 மீற்றர் உயரம் எடை தொன். சுவிற்சலாந்தில் ஏற்கனவே புரொண்டோ என்னும் பெரிய தொலை Out இருக்கிறது. அதை விட இந்தப் புதிய தொலை
கின்னஸ் புத்தகத்திலும் இடம் பிடிக்கப் போகிறது.
டிச31-ஜன06,1996
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மனைக்குச் செல்ல 12 உதவியாளர்கள் கட்டிலுடன் தூக்கின் செல்கின்றனர்.
ம்ே கடுமையான நிபந்தனை பயிற்சியும் கொடுக்கப் է եկել பலித்தது. 4 மாதத்தில் ரொமியின் எடை 350 ந்து விட்டது. ரு பிடி பிடிப்பவர்களுக்கு ரொமிபட்ட கஷ்டம் இருக்கட்டும் உண்டு குண்டாகும் தொல்லைக்கு
படத்தில் இருப்பது நீர்நாய் அதன் முதுகில் தொற்றியிருப்பது குட்டி இந்தப் படம் எடுக் கப்பட்ட தினத்தன்று தான் குட்டி பிறந்தது. மனிதர்கள் என்றால் பிரசவம் முடிந்தவுடன் தாயையும், சேயையும்
றில் வீட்டுக்கு அழைத் துச் செல்லமுடியும் நீர் நாய் தனது குட்டியை தானே ஒரு வாகனமா கிச் சுமந்து செல்கிறது.
SIGNIGINLUITEN -|||||||||||||||||||||||||||((U5) 650)D
முல்லைக் கொடிக்கு தனது தேரைக் கொடுத்து விட்டு பொடி | 580-UTE அரண்மனைக்குப் போய்ச் ற்க முடிகின்றது. சேர்ந்தான் மன்னன் பாரி ஒரு தேரைக் கொடுத்தால் நூறு தேர் செய்யும் வசதியிருந்தது பாரிக்கு வசதிக்கு எற்பதான் வள்ளல்தனமும் இருக்கும் படத்தில் இருக்கும் காட்சி கனடா ரொரண்டோ வீதியில் கிளிக்கியது. 擂 வீதியோர நாய் ஒன்று வெய்யிலில் கிடந்து படும் அவதி பொறுக்காமல் தனது குடையை நிழலாகக் கொடுத்தார் ஒருவர். அதைப்பார்த்துவிட்டு இன்னொருவர் தனது வீட்டிலிருந்து ஒரு மெத்தையைக் கொண்டுவந்து போட்டுவிட்டுப் போனார் கொடையான குடையும் மெத்தையும் தந்த மனிதர்கட்கு நன்றி நாய் நன்றியுள்ளது.
எந்தக் காரிலும் இல்லாத ஒரு வசதி இந்தக் காரில் இருக்கிறது. மின்சாரம் தீர்ந்துவிட்டால் மடித்து எடுத்துக் ண்டு வீடு சென்றுவிடலாம். சிறிய கார் என்றாலும் இதன் வேகம் மணிக்கு 40 கிலோமிற்றர் ஒரு முறை இதன் பற்றரியை சக்தியேற்றினால் கிலோமீற்றர் வரை செல்ல முடியும். இதன் எடை 180 கிலோ மட்டும் இருவர் அமர்ந்து செல்லக் சுவிற்சர்லாந்தைச் சேர்ந்த விஞ்ஞானி மக்ஸ் ஸ்ராம் என்பவரே இதனை வடிவமைத்துள்ளார்.
மடக்கும்
TJD6ui
(UDU:

Page 10
படத்தி நாத்துள்ள அரவிந்த் அடுத்துங் க்கும் கண்டன் சின்தியை படத்திலும் மீதுடன் பின்
டுவதாள் விவர்ரம் வீட்டி
கடன் சதி கதாநாயாக
. . . . . . . ஆரியது ஒளிப்பார் ப்துல் ரகுமான முதன் முறையாயங்குநரா அரா 鳥啊 மாத்த தயாரிப்பவர்களில் ஒருவர் எ ரிவர இவர் இயக்ா 鷺 எஸ்.எசந்திரபிக்கன் மண் படியாவின் சகோதரி LS L TT TTTLT S L TTS L TTLS TT S S T TTT TS TS S TLTLSL MOTIVNIH MITO
நடிக்கும்ாேனா ஆரிய படங்ானைத் தொடர்ந்து தனது பின்ஜர் ராம F Baysiast
க்கு பால் நடிக்க விருக்கிறார் சத்யா "
|Italiu || போன்று பொயிர புட்படாத விநார்பு 3. In
இயக்குநரா ான் பார் இவர் பிாயின் ப்ய படங்ாய் GØT) KATIA ANTONIO " ?
பங்குநராகப் தெலுங்கித்துளெதிராக ஓடிக்கொண்டிருக்கும்ான
f பாடி ராஜா என்ற பெயரில் ாோர
பட்டுவருகிறது.ாஜாரா ஆப்ரியோர் இப்படத்தி
நடித்துள்ளார்
இன்டால் என் நிறுவன ரில் Druu'il au III leur uruy Lulu. Il பதிவு செய்யப்பன்னது ரவிஎம்மின் சாரக் களவு படத்தின் துரா ரா மான் fra Kurman salt fra ITII til langt பிக்கியுள்ள
T ந்து செய்தி வியாபுடன்
S08 yilliy, ALHHH படத்தில் நன்றார்
ya Kali ந்த நெருங்கள்)" S S Wolf II lygis "Clay ni in படங்கா தயாரித்த நடிகர்
பருமா போது புதிய
| ATI துன்னாள்
படமொன்றைத் தாக்கத்
T. Sii
| | | | |
in
GITATGEGTALHA
திட்டமிட்டுள்ா T TIL GIL,
பின்ாகுபாடா
புக்கும் படத்தக் வாய்ப் ரா இந்திரம்
ாந்துள்ளது இந்த மர
ராதா ஆகிய மூன்று பெற்றி | || III. MINANT 7 Juni
ANYI ME ULUTT GIFTG லும் முஸ்தபா * IIHF
கல்லுரரிவா கிருநாளுக்கு திரைகு வரப்போகும் விய நடிகரானது எப்படி தமிழ் படவுள் படம் முன்தபா |அபயாவும் விக்குநருமான திருவர் பதியா
ஆச்சாத்தில் இருக்கு ாந்திர நாள் கொள்வதை ரே பிரான குடும்பம் ஒன்றுக்கு சில விஷமிகளால் 'ாக்கு அவன் பபுக் River Li
தானவன் ஏற்படுகின்றன அக் குடும்பம் தவித்துக் கறும் என்றுதான் ஆள அவற்பட்டில் முத கொண்டிருக்கம் ஆதிாயில் அவர்கள் விட்டுக்குடா து து படிக்க கல்லூரியில் கல்லூரி niya வந்து வந்தா குடியரசிான் முன்தியா பின்னர் ர்ேத்துவிட்டேன் த ATHAIR, என்ன நடந்து அது முஸ்தா நிரைக்கு வீட்டுக்கு பரப்பை கல்லூரிக்கும் JIJIITII பந்துஸ்தான் C'ESTINA IN S S S S S S பாவில்லை மூாவது நாள்வோலை நீள
வலப்பரி பார்க்குப்பின்ன் நெப்போலிய வந்தான் அவனுக்கு A LETT TITI நபி ரு பெயர் ாள்ாவில் படங்கள் எதுவும் யாம் நியா எனது வாயபுத் | valu||í அாவில்லை அந்தக் குறையை முநாாக்கிதாரியா அல்லது வெளியே Bertill: 272 டுரா வி என்று நம்புகிார் நெப்போவின் மட்டுமா என்று TUV விரிவா
பட்டிக்கும் காத்திரமான பாத்திரம் ஆரம்பிசான்தோருங்குமேல்வனாத ஆரேடு al பாபியரின் ரா ரகுநா KAJ & Fili. ELITATISTEAM | Willinnar இருவரில் யான
Ħ, IFA ாக நடிக்க வச்சுட்டேன்" ஸ்பென்ஸ்
LITT LI விட் விசேடிங் வாய்ப்புக்கள் இவ்வ All TT TIL TITNIK தற்போது வாய்ப்பு நடிகரும் சரி கிடந்தால் சினிமா என்று தினத்து
FTF: F.
பிரகாங்காய் பிட்டன் தகவல்
பாகிறது
வர் தி பார்னம்
ம் நான IIITH VIAJ AMIKO La M1 | 49, Litova
வேண்டும் தயாரிப்பாளர்` சொந்திரிந்து அந்தத் தூளாய்
படத்தி ஆாக அாகத்
ரம்யா கிருந்துள் அம்மன் பக்ாநயர் சாந்தா ஆஜா தயாரிக்கப்பட்டுள் |ள் தமிழிலும் மொழி மாற்றப்பட்டள்ளது படத்தின் ஒவ்வொரு காட்சியும் கம்பியூட்டா கிராமி என்னும்
தொழில்நுட்பமுள்ாயில் படமாக்கப்பட்டுள்ளது அம்மன் ஆக்ரோசமாகி... தும் ச்சகட்ட காட் பிரப்பாக படமாக்கப்பட்டுள்ளது பிரபா தநர்கேடான பிக்கியுள்ார்
S S S S SS SS SS S SS S SS SS SS LSSSLSSSSSSLSSSSSSLSSSSSSLSSSSSSLSSSSS S SS
யக்குநரின் வேதனை:
喃琶唱轟WTT@高* AF MAN பிரபுதேவாவுடன் பயாய் நடிகைகளைப் | ~৯২২ - குநரின் பத்தில் ராக் ஆன பாட்டு படம் எடுத்தால்தான ஹிட்டாகும் Bijfwat
ஸ்பெட்டிகொடுபார்கள் என்று நிாக்கிறார்கள் தயாரிப்பாளர்கள் LL uTT S u TTS Y TTT TT LLL 0TT TTT T TT ZTTT TTT TTT S STTTTT TT DDD ானால் வேறு விநாய் விடுகிறார்கள் போடு ராசய்யா அவுட் ஸ்பாவுெட்டியோடு S SSS TTTTTTTTTT T ST TTT TZTTT ST YZTTTT T TTLT T S T TT T T S TTTTT BIBFss
S SYTTTS K ZZ S YT S S TTTT S YYT t t T Z TTTTTT TTT S STT T TT SS L Z S L YS யங் பாரதிராதான் அந்தியர் மின்சாரக்காவில் நடித்துக் கொண்டிருக் ரஞ்சிநா அரசிய படத்தில் நீரின் ரேடியா மீறார் அடுத்து எந்த பம்பாய் நடிகைய பத்தி ரா
in until it is
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புகழ்பெற்ற பிாம் புயலின் காதல்
ப்ெருப்புயர் கிளப்பியிருக்கிறது : Ε) ன் தந்தைாப பேசுவதேயில்லாம். I ாத இய்க்க நாயன்கள் இருவரும்
JI படம் கைவிடப்பட்டுள்ளதாம் தற்போதும்
ராம சந்தித் கிரார் இளம் புயல் காதலுக்கு வேலியில் „La =
படத்தில் யார் நடிகையின் பெயரை விளம்ரல் ரம்
டோப் ஆன் ங் போட்ட உத்தரவு என்றார்கள் வில்லன் நடிகருக்கு மார் ஒன்றை பாாகக் கொடுத்திரா பகள் முன்ன்ர்ாட்டாமை நாயகளை கண்டபடி திட்டித் திருந்த பில்டின் பழ மனதில் வக்காமல் பரிசை கொடுத்ந்து பெரிய
எசுதானே
பம்பாய் வரவுள் என்றால் ஏன் இந்த தயாரிப்பாளர்கள் ஜாள்ளு விடுகிறார்களோ தெரியவில்ாவதம்மைவிட அவர்கள்
ல் உத்தி இப்படியான பொதியான கேள்வியை அடிக் +ட்டுக் கொண்டிருப்பவர் அரசிப்போட்டி புகழ்கள் துர
was its தமிருக்காத பின்ன்ெ
நடித்து வெளிய
லான பூஜாபட்|அன்று அபிராமி இறுரங்கிலா
படத்தின் பின்னர் பூதா ாளர்ளிட்டு விடுவார் என்று ாங்கிவா படத்தின் சூப்பர் வெற்றியாக ரங்பவத்து YS K YSY TTTT TT SY LLL LLLLLT TTTTTTTT TT TTTTTT S TTTTT T TTT கொப்பிகள் யாரு பந்ாள் அது ஒருபுறமிருந்து தவ அபிராமி நாது பெயர
வட்தந்து தந்த ரங்கிள் என்று மற்ரிக் சென்டுவிட்டர் முரளி நடித்தும் டத்தில் குப்ப பூட்|ந்ா படத்தி கதாநாள் ஒருவர் சங்கீதா
அதை ராப் போஇன்னொரு ரங்கி la த்திரபுத்தாண்டுக்கு திண்ரமிடுவதற்கா வெதுவொ வெளியீடாக கல்லூரி தயாராகிவருகிறது ரத்னா நட்டாளி த்தில் இளை பிடத் திட்டமிட்டுளாள் விக்குநராக இருந்த இளஞ்செயன் பிருந்ாக பதவி தியொளி லும் இந்தியர்வுபெறுகிறார் ஜெயசூரயா என்றும் நிய இசையமைப் LLLTT TT T T S T YY SL YYT TTTTT S TTTT TTTTTTTTTTTS TTTTTTTTTTT TT YS
புரியவர்தான் திரைப்பர்
வில் பிராந்துடனும் அத் リrcmエリー
பட் பாடியிருக்கிறார் பூாபட் ரோவே ಇಂದ್ಲ್ *
R JAWA கிறார் விருமண் ரஜி Na hi))
சந்தர் ای
தொட்டானுங்கி படத்திர புகழ்ாடும் பாடல் இடம்பெற்றுள்
ா காட்ட இருகை 2م
| || ||
படத்தில் நடித்த பிரதி ரியான திராக தோன்றி நடித்தி Iள் பொதாஸ் திரு HIEF HIM", பிரபுதேவாதிய இரு Ai
೨ೇ? சென்றுவிட்டார் இப்போது திரும்பியார் ݂ ݂ ݂ y 1960) a Llyfr y கொண்டிருக்கிறது. இராமநா ான புளியங்கொங் பு .1 1 41 ܒܪ கதாநாயகனாக நடிக்கிரார்
க்கு பாட்ட காட்டாம்
கொண்டிருக்கிறார் வரலாறு மாதிரி காத இருக்கிற
முதல்வராக மதுகிறார் சரவன
ரஜினி நடிக்காமலேயே
கொண்டிருக்கிறார்கள் மில்லா
ாக உரு |-
தவரிக்கைக்கு ே
T ராம் - நெப்போலியன் இ Tராராணி படத்தில் தணிக்கைக்
சக்கான வேவை விருக்கப் பொ கவர்ச்சியை திரட்டித் தரப்போ ANJI LILITANJIM
இது வளர பாடுக்கப்பட்ட அனுராதர் அதிரடிப் பொள் பல கவிக்கியிருக்கிறார். அதென்னவோ அனுராதா என்ற பெயர் வந்தாலே வந்துவிடுகிறது முன்பும் ஒரு அது கவர் நடனத்தில் கொடி பறந்ததை தந்திருக்க காட்டா (GEIPI|APII affiqu'il suivr Guillait மரக்க முடியுமா புது அதுதா வுக்கு ராஜாளிக்குப் பிறகு யோகம் பிரகாம் எது பயோ செல்வரிக்கும் தாக்கள் குழுவுக்கும் பிரிபு காத்
ாப்பிடுவதாக
ஆயுள்ளவர் .ܩ ாடி ஒரு பாடமாகப்
嵩、 கிதாசாள்ஸ் பிட்டார்...

Page 11
GGIUM ಹಣಾಹಣಿ! ELDG
VILKOLCI AKTIS TAPAI FILM AMIT ரவி, ஒரு பெண்
அவ்வப்போது நட்பு இளம் சந்தியாசி ருப்பவர் |சர்ச்சைகளை தவித்துக் HEMA நடிக்கும் புதிய R, il-folder isir u affif
போட்டியிள்
"..." ாள் ஆாந்த்பாபுவின் ாேடி ' இயநிபாபு செய்யும் நீந்தியா |I/M|| Ulf நவீன நடிக்கிறார் A ANTIN II
பட்த்திர்பெயர்பாக்கிரிக்செந்தி பொன்னம்பலம் பிராரா : தெலுங்கில் 'ಶಿಶಿಶಿಸನ್ತಿ। ஆசியாகும் நடிக்கிறார்கள் "Yo
க்கும் வருகிறது. படிப்பு விரைவில் ஆரம்பமாகிறது.'
போல தெரு
ரம்மா சொந்தர்யா E III éJi T 配 கதை வசனம் பாடல்கள் ஒாப்பதிவு மற்றவர்கரி
நாஞான் ஆசிரம் என்று பொறுப்புகளையும் T
க்ரஞ்சன் பிாம் சந்தியாரிப் nan I | . || MIYICITANT GEkster waithnín"
முள் it ". பசிகள் ஏற்றுள்ளார் தேவமோகன் 7 Hirung Ang T ரன் முப்பில் இருக்கும்
குறிப்பிடுமி
* sirkursor Buiri ay
ார பாது படத்தி பர்ச்சி போட்டிதான் பிரதானம் கவர்ச்சிப் போட்டியில் இங்க நடிகைகள் இரு வரும்துனர்வா ளம் ". சிறார்கள் ாேர பிப்வி கா பெரேரா விருவரும் நானா தியா என்று ஆட்க்ருன்றப்பில் இறங் விர தமிழக நர அறிவு
N. விட்டுக் கொடுக்கவில்லை
அருகில் இருக்கிறார் El MT MET TATTE SITT முன்ாஜா பிப் பிங்க யின் இளங்குயில் இசைப் (
புகழுக்குருவக்கிறது இந்த பிளங்குயில் காவு புவி வேண்டுமாய் இசைப்
வேண்டும்
இந்த பாரம்
ாவின் தங்க திா நடிர் வந்துள்ள செய்தி முன்னரே சொன்ாது நான் தமிழ் டிம் ஒன்றி
அஎழந்ந போது மறுத்துயிட்டார்ம் ராந்திா |If thrill III, படும் என்று பிரித்தார் தடுத்துவிட்டதா
ாதிராஜாவின் சைவகொக்குகளிலோடு:
பந்தின் இடம்பெற்றுள்ளதுப் பி பம்பாய் படத்தில் மூலம் பிரபலமானவர் செய ஒென்று கொக்கு விக்கொங்கு விடுவார் உடலமைப்பு CONTEIT, AKIKITAJIA EFTER ETTE தமிழ் பட வகத்திா புதிய படர் ஒன்றுத்து பரத நால்வி இப்போது சனில் ஷெட்டியுடன் 5 SLLLLSS LLLZS TTT TTTT S TTTTTTTT LTLYSZLLLLLS Y L T LLL LLS iktlixrTT.
நாள் பாராட் LIL AT Fyr Ali Ayakan LTMP, ALIUM JÜDI ETIAM MS KKSYS TTuSZLLT S TLTTTT S STTSYSZTTTTTS TTTT T TLLTL LLLL SZY TTTTTTT TS
பாண்டியா வேத காட்பாடல்கள் ாண்மைதானா சோவி ாேள் முழுப்பிாம்
ஒன்றும் பதியெப்பட்டுளது அதாய் நெருங்கிப் பு பிரயே முன் அழ மல் நயிராதவி தேள் எதுவும் if it witHill. ■■■ 高IT Tally ஆங்கியம் ாம் அது கரு என்று தொடர்சிது | F || || || || || பாப்பிரமணிய வி வர்ச்சி நடிாக I A Trro LRA,
வாயின் சகோதீராதா
தயாரிக்கப்பட்டு கன் அந்த விபரம் ெ Title ருந்து ஸ்ாாத்தி யின் வாழ்க்க . اكت" تم تكن لا تطالب - - -T壘 இருந்து
சாம்செய்து
னிலோடு காதலா?ட
。」互。IDIJII
* 屬
நாட்காத்த டிக் கொண்டி ந்தோசர் பெயர் முக
ܠܐ:15 ܘܩܠܐ 1+1
三 சுருக்கம்தான்
"ஆயிரம் பூக்கள் ina ஆனந்தம் எங்கும்பர
SA-23BN, OG 1996
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

. . . . . . D விடுத்த செய்தி ரவிக்குமார் இயக்கத்தில் ராமராஜன்
குடும்பப் பாங்காள அடக்கமான கதையா போடு வ நேர ஓடுகிறார்கள் தயாரிப்பாளர்கள் மூச்சுவிடவே நேரமில்லாமல் பிரியாக நடித்துக் தன்மையே ஒவ்வொரு ரசிதும் மேம்புகொழுகுக்கிர சங்கீதா
ாள்ள வேண்டும் ரசிகர்கள் வெறும் சங்கீதா புதிதாக ஒப்பந்தரகியுள்ள படம்
குருனாக இருக்கக்கூடாது தனிமனிதாலான கதாநாயகனாரு நடித்கிறார் UTGITTIOT || || பாது நீ என்ாTதி தி தர வந்த ராபடத்தின் வெற்றியால்ராமராஜனுக்கு மஞ்சத்தில் கொஞ் மன உறவைப் மீண்டும் ஒரு ரவுண்ட் வரும்வாய்ப்புக்கிடைத்துள்ளது திாடு மட்டும்தின் இருக்க வேண்டும் தைப்பொங்கல் திருநாளுக்கு ராமராஜன் சங்கீதா பம் வில் போர்கள் யாரையும் தரத்துள்ள அம்மன் கோவில் வாசலிலே ம் ஏற்று தர்மதன் பின்ல்ெலாதிரி நிள்க்கு வருகிறது. ாள் சொல்லும்போது நண்பர் ரஜினியை அதனையடுத்து ரான் நடிகரும் படர்தான் ரன் என்று நினைக்காதீர்கள் இந்த
டுத்த பிறந்தநாள் செய்தி பல்வேறு கிளப்பிவிட்டிருக்கிறது.அப்படி என்னதான் கமல் இதோ அவர் சொன்னது
SITT IT FT NEAT
கார்ர்சிக்கு ர
鹉 ) ேேஇளைய நடிகைகளை அணைத்தநடிக்கலாமா
பரிந்துவிட்டதா Göflıpılar கேள்வியும் சத்யராஜின் பதில்
துடிப்பாள தமிழக சினிமா வார நேர் ஒன்று சந்ாடர் கேட் நெத்திய Wicifryn yr Aiffin â gwylion கேள்விகளுக்கு அவர் சொன்ன பதிவ்கள் துவதுண்ம்ைதான் STTTTSTTTTTTYT TTT TT TTTTTTT TTTTTTT TTTTTTTT TTTTTT TTT TTS
பாது என்கிறார் Is srailan artiniam
பதில் படம் தோய் என்பதை ஒப்புக் கொள்ளாட்டேன் எதிர்பார்த்த பில்யை எள்ளிடம் நினா எதிர்ார்ந்தார்கள் பூத்திசொமுராவில்லை ஆால், TRE LT TTS ST T S TT L S STST TT T uL DSS TT TSS T LT TS STTTTLL SS STTSZTT திட்சுமியின் மகள் உள்ான்பகுத்தறிவு All Autual issuing TLTSTSTYTTTTTTTTSSZSSL TTS S TTTTTTTZSLLL TTYT TTLTTTTTTTT STTTTTTTT TTTTTT STSTS W கேள்வி பிரபுவுடன் ர்ெந்து நடிப்பதும் விாந்தை வைத்து பம் VIII GANGAN தாரிப்பதும் டங்கள் மார்கெட் விழர்ரியால் தாளே A YS TTTTS TT TTTT YTY L S TLLT L LLL T LLL TL THE TEE-II தவறு பிரபுவுடன் நடிக்கக் காரன் ரேண்டு திர A Այդ , LS SYYSSSYS STL TLTTTTT TTTTTTT TTT L S TT TTTT YTTTT TTTTT LTTT TTTTTTTTT TTTT LLL
ரோநாத்தால் நன்றாக இருக்குமாறு * தயாரியா fi விருந்து விரும்பினார்கள் YL YSYYYY Y SYS T TTTTTT T T TT TTTTTTT SY T TTTS TTT TTTTT ZY TTT TTTTT T
AYS S SK K YYYY S T ZYTTTTTTT Tu TT T TYTTT TTTTTT TTTTTTTTTTTT S T TTTTTTTT
பதில் PRO Friaru TTTS SYZZYYS T TYYT D DTTTT TTTTT T uT TTTT TTTTTYYYYY D TTTTL 鷺 WAPI |st படுகிறீர்கள் கருத்தக இல் TOU பதில் எல்லாக்கத்திலும் விபத்தான் இருந்து வந்திருக்கிறதுநம்
E" குறைந்த நடிகர்ாகட்டிப்பிடித்து நடிப்பது பெருமாள் *
நாம் இன்னும் பிராக விருறைாம் என்று நிரூபிக்கும் வியம் இது நடிகர் தென் ஆனந்த கூட ஒரு பட்டியில் சொல்லியிருந்தார் அம்பது வரு ஹீரோவாக இருந்ததுதான் தனது சாதா என்று ாே நெல்ாம்
மைப்பாளர் தேவ v, T.TrN yiri க்கும் படங்கள் பா
பிரச்சனையே வா
கேள்வி இலட்சக் காக்கிப்ாம்ாங்குகிறீர்கள் நெஞ்சைத் தொடு சொல்லுங்கள் இந்த தொகை உங்கள் உழைப்புக்கு ஏற்றாதியா
பதில் இது உழைப்புக்கு ஏற்றாதிர் பிளவியாபாரத்திற்கு ஏற்றாம். பின்த அதிகம் என்று சொன்ன்ாாரடாடப்பாதவிடாப்சர்ாறு வது பொன வேலையா? பாறை டட்ப்பது பெரிய போல அவர்களுக்கு | iथा LTTTT S TTT TTTTT TTT TT YYZ TTtTTT TTTTTtLT TTTTLLL SSS S LL பாராத வந்து நீர்மானிக்கும் விஷயம்
- SiementuryTensillair PEGLIG
ாலானான்ரயொபாரதிதரால் ான் பெரிதும் வெளிவரும் * வியாயத்ாது
இளையராதான் இந்தப்படத்திற்கு மைக்க
உள் இந்து கொர்பிாை பிரண்டாம்
உத்த்திற்கு முன் நான் பால் ஆற்சேரி யாத்

Page 12
(4 லிருந்து 6வது лпало.)
(உ) ஜூன் 10 வாரத்திலிருந்து-6வது லிருந்து) மிகவும் வேண்டிய காலப் ப இக் காலப் பகுதி சம்பவிக்க வாய்ப்புண் அண்மித்த பகுதிகளி மருத்துவ மனையி
கர்ப்ப காலம் என்பது வாழ்க்கை யில் முக்கிய காலம் கர்ப்பம் தரித்த நாளில் இருந்து பிரசவமாகும் வரை பட படப்புத்தான். அந்தப்படபடப்பை குறைக்க அருமையான பிரசவ அட்ட வணை இது மருத்துவரீதியாக உறுதி செய்யப்பட்டது. மருத்துவர்கள் தமது மேசைக்கு கீழே உங்களுக்கு தெரியா மல் வைத்திருப்பதும் இதுதான்
படத்தில் காட்டப்பட்டுள்ள காட்டியைக் கவனமாக பகுதி 1 பகுதி 2 எனப் பிரித்தெடுக்கவும்.
பகுதி1இல் குறிப்பிட்டுள்ள இறுதியான மாதவிலக்கு சம்பவித்த முதல் தினத்திற்குரிய கோட்டினை பகுதி 2 இல் காட்டப்பட்ட சாத்தியமான திகதியின் மேல் வைத்துப் பகுதி 1றையும், பகுதி 2 டையும் பொருத்தி பூரணமான காட்டியாக்கிக்கொள்ளவும்
உதாரணமாக இங்கு காட்டப்பட்டுள்ள பூரணப் படுத்தப்பட்ட காட்டியில் இறுதி மாத விலக்கின் முதற் தினம் டிசம்பர் 25 ஆகும். இவ்வாறான ஒருவருக்கு பகுதி 9. 1 இல் குறிப்பிட்டுள்ளவாறு இறுதி மாத விலக்கின் முதற் // தினத்திலிருந்து அவதானித்தால்:
(அ) இரண்டாவது வாரத்தில் சினைமுட்டை (சூல்) 7. III ITV ol கருவுற தயாரான நிலையில் பலோப்பியன் குழாயில் Sč oz g ***ーイ இருக்கும். அதற்கான திகதி ஜனவரி 7,89தினங்களாகும். AV
தைரியம் குறைந்தவர்கள்) இக் காலகட்டங் ஏற்படுமானால் த ရှိုး]] ல் கருத் 醬 游 களில் கருச் சிதைவு ஏற்பட அதிக வாய்ப் குழந்தையை வைத்
நத குல் கருத்தாதது புண்டு பாரமான பொருட்களைச் சுமப் வார்கள்
"..."... ಶಿಲ್ಪ್ಸ್ பதையோ நீண்ட தூரப்போக்குவரத்திலிடு (Den). Så J. ರಾಳ್ಯ 色 飙 படுவதையோ முக்கியமாகத் தவிர்க்க தினத்திற்குரிய தாய்ம வார9 வரை மிக முக்கியமா? வேண்டும் திகதி செப்டம்பர்
காலகட்டமாகும். (அ-து, ஜனவரி 15ஆம் (ஈ) 13ஆம் வாரத்திலிருந்து அடுத்து பிந்துமானால் உடன் திகதியிலிருந்து 10702 20ஆம் திகதி GIGOULITGOT வரும் வாரம் வரை (அ-து, மார்ச் கண்காணிப்பின் கீழ் காலகட்டம்- முதல் 3 மாதங்கள்) 21 இலிருந்து ஜூன் 10 வரை) ஊட்டச்சத்து படல் வேண்டும்
அனேகமாக பலவீனமான பெண் உணவுகளை உட்கொண்டு முடிந்தவரை இப்போது இல்ல களுக்கு இரத்தசோகை மற்றும் உடற் அன்றாடக் கடமைகளைக் கவனிக்கலாம். காலத்திலும் பயன்ப
சர்ச்சைக்குரிய பெண் எ
இந்தியாவில் மிகப் பிரபலமான பெண்
எழுத்தாளர் ஷோபா டே'யைப் பற்றி முரசு வாசகர்கள் அறிவீர்கள்
(BLGODILJILJI (BLJITGA) 6 எதற்கு? ஷோபா டே நினைத்து விடுவார்
தொகுத்துத் தருவது சுகர்
குசும் சஹானி கவர்ச் -زور ہر * டேயின் சாயலும் ெ பெரியல் மோதகம் மூன்று பெண் வைத்து குசும் சஹா
தேவையானவை:
தேங்காய் - ஒரு முடி வெல்லம் -12 கிலோ
நாவல் பெரும் சர்ச் கிறது.
இந்த நாவலில்
ஏலக்காய் - 4 லறைச் சமாச்சாரங் உப்பு - சிறிதளவு வாரியாக வர்ணிக்க மாவு - சிறிதளவு மேல்தட்டு ம தேங்காய் எண்ணெய் தேவையான அளவு வாழ்வில் ஏற்படும் செய்முறை -ட நாவல்தான் அது
ஷோபா டேக்குப் போட்டியாகமற்றொரு சஹானியும் ஒரு ே பெண் எழுத்தாளர் வளர்ந்து வருகிறார். சனவர் பெரிய அவர்தான் குசும் சஹானி ஷோபாடேயின் சஹானியும் இப்பே விசிறி ஆனால் ஷோபாடேயின் பாணியில் பார்த்தால் அப்படித் எழுதுவது கிடையாது. இருக்கிறார். இள "ஒருவரது பாணியைப் பின்பற்றுவது இளமையாகவே சி வாசகர்களுக்குப் பிடிப்பதில்லை. ஷோபா வம்பிலும் மாட்டிக்
தேங்காயைத் துருவி வெல்லத்தோடு சேர்த்துக் கெட்டியாக அரைத்துக் கொள்ள வும் வெறும் வாணலியில் அரைத்த விழு தைப் போட்டுக் கையில் ஒட்டாத பதத்தில் வறுத்து எடுக்கவும்.
பிறகு பொடி செய்த ஏலக்காயை நெய்யில் வறுத்து கலவையில் சேர்த்து சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்
தண்ணீரில் கரைத்துள்ள மாவுக்கரை சலில் உருண்டையைப் போட்டு எடுத்து வாணலியில் கொதித்துக் கொண்டிருக்கும் எண்ணெயில் போட்டு, பொன்னிறமாகப் GILIIIf D,
L 醬 ஒரு வாரம் வரை GaîNITLITU நோக்கமெல்லாம் கிடை நோக்கம் இந்தியத் கெடாமல் இருக்கும். யாது. பெண்களின் விழிப்புணர்வுதான் யிலுள்ள ப்ரிதி
T அமைப்பு செய்துவ S S S S S S S S S S S S S S S S
தினமுரசு-அம்மன் ஜூவல்ஸ்
அம்மன் ஜூவல்ஸ் பரிசுக்கப்பன் இணைந்து வழங்கும்
LIET SELIITILL 2
முதல் பரிசுக்குரிய அதிஷ்டசாலிக்குஅம்மன் ஜுவல்ஸ்வழங்கும் தங்கமாலை பரிசாகக் G காத்திருக்கிறது. - ,
60 அதிஷ்டசாலிகளுக்கு ஆறுதல் பரிசுகள் காத்திருக்கின்றன. T. S. D. k Guairessi uniċi (6) Gun : typuyo. | oಿ சொல்லிக் முரசு 16 முதல் தொடர்ந்து 25 வாங்களுக்கு வெளியாகும் பரிசுக் கூப்பன்களை பெண்களுக்கு
சேகரித்துக் கொள்ளுங்கள். நாம் அனுப்புமாறு கூறும்போது மட்டுமே கூப்பன்களை தடை சாதனங்கள் ( அனுப்புங்கள்
அமைப்பு ஆராய் கிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மாதம் வரையுள்ள
திலிருந்து (அ-து, 25 மாதம் முடிவுற்றதி கவனமாக இருக்க குதியாகும். யில் குறைப் பிரசவம் டு மருத்துவமனையை இருப்பது சிறந்தது. ல் குறைப்பிரசவம்
எணாடிப் பேழையில் துக் காப்பாற்றி விடு
ாட்டியில் குறிப்பிட்ட ாருக்கு சரியான பிரசவ 30 ஆகும். அதற்குப் டியாக மருத்துவரின் அவர் பராமரிக்கப்
ாவிட்டாலும் பிறிதொரு டும் இந்த நாட்காட்டி
5IIGHTri ஹானி
ழுத குசும் சஹானி யே போதுமே என்று ள்" என்று சொல்லும் சியான பெண் ஷோபா காஞ்சம் இருக்கிறது.
கவிஞர்களில் பலர் கோப்பையில் og galloiluaites amar as Gar 805 iš asignifascit,
தங்களுக்கு மதுவூற்றிக் கொண்டால்தான் சிலரால் எழுதவே முடிகிறது. தண்ணீரில்தான் தாமரை மலரும், இவர்கள் கவிதைப் பூக்களும் மதுவில் தான் மலரும், உறங்கும் கற்பனையை இவர்கள் மதுவைத் தெளித்து எழுப்புகிறார்கள் கவிதை நெருப்பு என்றால் இவர்களுக்கு மதுதான் எண்ணெய் கவிதை புண்ணியத் தலம் என்றால் இவர்களுக்கு மதுதான் புண்ணிய தீர்த்தம் இஸ்லாம் மதுவைத தடை செய்தது
ஆனால் மதுபோதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் அதை விடமுடியவில்லை,
எனவே சிலர் இந்தத் தடையை எதிர்த்துப்
ulgaria cir.
மது என்பது அரபி, பாரசீக உருதுக் oż "glalö” (Tátu950(5ő குறியீடாகவும் பயன்படுத்தப்படுகிறது.
சிலர் இதைப் பயன்படுத்திக் கொண்டு ஞானத்தைப்
புகழ்வது போல் மதுவைப் புகழ்ந்தார்கள்
சிலரோ தங்கள் சாமர்த்தியத்தைப் பயன்படுத்தி
மது நல்லதுதான் என்பதற்கு |(501011 a SIVOTR15007 609|áraITÍ867
மனசாட்சியின் உறுத்தலோடு மது அருந்திக் கொண்டிருப்பவர்களுக்கு இந்தக் காரணங்கள் ஆறுதலாக இருந்தன. சிலருக்கோ மது அருந்துவதற்கே இவை சாக்காகவும் பயன்பட்டன.
மதுகுதடையை ஏற்றுக் கொண்டு மது அருந்தாதவர்கள் கூட மதுவைப் கவிதைகளை ரசிக்கும் மரபு அரபி பாரசீக, உருது இலக்கிய உலகில் உண்டு
மது போதை தானே தடை செய்யப்பட்டது கவிதை போதை தடை செய்யப்படவில்லையே
ဒို့၌ ရှို့
பேனாவுக்கு மையூற்றினால் மட்டும் போதாது"
E 3
藝
戴
=&%ے۔
|米
gó 50ւ 0ժմյանuւ L5 dճա508) நயமான காரணம் சொல்கிறார்
புகழ் பெற்ற கஜல் பாடகர் பங்கஜ் உதாஸ் அ பாடும் பாடல்களில் இதுவும் இன்று இந்தப் பாடலுக்கு ரசிகர்களிடம் அமோக வரவேற்பு:
மது உயிரோடு இருக்கும் போதுே
of Iris85), அழைத்துச் செல்கிறது
அதனால் தான் அது
தடை செவ்வப்பட்டிருக்கிறது . 米
DILIGO (LD50 米
நீங்களும் TË RENI I smišičinu IIIh ORa Farred Skit)TTT
- முனையில் இருந்து கிடையாகவும் ஒரு 2. கோடு கிறவும் முனையை A என்க. அடுத்து இடுப்பின் சுற்றளவு 28" அதை
தேவையான துணி 2 யார் LIGITOLOLIITLD- 28. இடுப்பின் சுற்றளவு 28 + 4 = -1 = முதலில் நேர்க்கோடு கீறி அதன்
களின் உணர்வுகளை னி எழுதிய சமீபத்திய கையைக் கிளப்பியிருக்
நெருக்கமான கட்டி கள் 5 தடவை விலா பட்டிருக்கிறது.
னிதர்களின் குடும்ப சிக்கல்களை அலசும் இத்தனைக்கும் குசும் ல்தட்டுப் பெண்தான் தொழிலதிபர் குசும் ாதுதான் 34 வயது தெரியாது. இளமையாக மையாக எழுதுகிறார். திக்கிறார். அதனால் கொள்கிறார்.
rió
தலைநகர் புதுடில்லி என்னும் பெண்கள் ரும் பணி அப்படி
குடும்பக் கட்டுப் ாடு தொடர்பான விவு ங்களை வீடு வீடாகச் சன்று சொல்லிக் காடுக்கிறார்கள்
கர்ப்பத்தடை மாத் ரைகளை உட்கொள் ம் போது மாற்று ளைவுகள் ஏற்படாத ாறு பாதுகாத்துக் காள்ளவும், பாதுகாப் றைகளையும் பெண் கொடுக்கிறார்கள். பாதுகாப்பான கருத் தாடர்பாகவும் 'ப்ரிதி ச்சி செய்து வரு
இந்த வருடம் ஜூலை மாதம்தான் ஒலிம்பிக் போட்டிகள் கலகலவென்று ஆரம்பமாகப் போகின்றன.
இப்போதிருந்தே ஒலிம்பிக் பரபரப்பு அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் தொற்றிக் கொண்டுவிட்டது. அங்குதான் உலகமே கவனிக்கப் போகும் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கப் போகின்றன.
ஒலிம்பிக்கில் இடம்பெறும் 14 விளையாட்டுகளுக்கான அரங்குகள் தயாராகி விட்டன. மைய மைதானம் கட்டி முடியும் நிலையில் இருக்கிறது.
இதற்கிடையே இதுவரை செய்யப்பட்ட ஏற்பாடுகளில் விளையாட்டுவீரர்கள் குறை களையும் சொல்லியிருக்கிறார்கள்
அந்தக் குறைகளை நிவர்த்தி செய்வதே ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்களுக்கு பெரிய தலை வலியாக இருக்கிறது.
பாய்மரக் கப்பல் போட்டிக்கு அட்
置。☆・
தெரிவு செய்யப்பட்டது. அந்தப்பகுதியில் காற்றழுத்தம் அதிகம் அது அடிக்கடி வேறுபடும் அதனால் திறமையைவிட அதிஷ்டம் அதிக பங்கு வகித்துவிடும் என்று பாய்மரக் கப்பல் பந்தய சங்கத் தலைவர் குரல் கொடுத்திருக்கிறார் "மியாமி கடற்கரையில் நடத்துவதே உகந்தது என்றும் சொல்லியிருக்கிறார்.
ஒட்டப்பந்தய வீரர்களும் சைக்கிள் போட்டிகளில் ஈடுபடும் வீரர்களும் ஜூலை மாத வெப்ப நிலை தொடர்பாக கவலைப் படத் தொடங்கிவிட்டார்கள்
96 ஜூலையில் அட்லாண்டாவில் 37 டிகிரி செல்ஷியஸில் வெப்பம் இருக்கும்.
அவர்களது நியாயமான கவலையைப் போக்குவதற்கு ஒரு புதிய திட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்கள்
பந்தய தளத்தில் ஒரு விதமான
να είχε και τα και η ΑΕ και τα και ο αντί να της σε αν και ν τ δ .
allhlä FögleMöö6Í
லாண்டாவில் உள்ள மெரினா கடற்பகுதி
400 மீட்டர் ஒட்டப்பந்தயங்களில் தங்கத்தை
4 ஆல் வகுக்க 7 வரும். இதிலிருந்து 1 ஐக் கழிக்க வேண்டும்
இந்த அளவை A முனையில் இருந்து சுற்றி வர எடுக்கவும். பின் அந்த 6" எடுத்ததுக்குக் கீழ் பாவாடை உயரம் 28" ஐ புள்ளிக் கோடிட்டு சற்று வட்டமாகக் கீற வேண்டும்.
குறிப்பு: இந்த பிரதி (Block) இடுப் பின் 14 பகுதியாகும். அதனால் துணியை இரண்டாக மடித்து இந்த பிரதியை (Block) ஐ இரண்டு முறை வெட்ட வேண்டும். அப்பொழுது தான் முன்பக்கமும், பின் பக்கமும் (FrontandBack கிடைக்கப்பெறும் டுப்பிற்கு ஃபான்ட் போட்டு மடித்துத் தைக்கலாம்.
செல்வி: காமிலா ராபி, மாத்தளை
****************
பனிப்புகையை ஸ்பிரே செய்யப்போகிறார் கள் பின்னர் அதனை வெடிக்கச் செய் வார்கள் அப்போது பந்தயத் தளம் திறந்த வெளி ஏ.ஸி. சூழ்நிலைக்கு வந்துவிடும். இதன் மூலம் 9 டிகிரி வரை வெப்பத்தைக்
குறைக்க UI UJI. என்று நினைக்கிறார்கள் செலவு மட்டும் பயங்கரமாக இருக்கும்.
கடந்த முறை ஒலிம்பிக்ஸில் 200 மீட்டர்
தட்டிச் சென்றவர் மைக்கேல் ஜோன்சன் இந்தமுறை அவருக்கு ஒரு சோதனை காத்திருக்கிறது.
96 ஒலிம்பிக்ஸ் போட்டிகளின் கால அட்டவணைப்படி 200 மீட்டர் அரையிறுதிச் சுற்று முடிந்து ஐம்பதே நிமிடங்களில் 400 மீற்றர் இறுதிச் சுற்று தொடங்கிவிடும். அதனை மாற்ற வேண்டும் என்று சொல்கிறார் மைக்கேல் ஜோன்சன்
ஒலிம்பிக் நெருங்க நெருங்க மேலும் பல புகார்கள் குற்றச்சாட்டுகள் குவியும் எல்லாவற்றையும் சரிசெய்து முடிப்பதற்குள் ஒலிம்பிக் கமிட்டிக்கு போது மென்றாகி விடும்.
J.31-2006, 1996

Page 13
リ)。 கட்சி மாறிய 魯
ஒரு கிறுக்கனின் டயறி. : இறந்து போ. UGGIT 55308000IJI ரியாத 609սո5 அமைதியைச் சிதைத்து CUTG). Tor, மெழுகுவரத்தி நமக்குள் இருந்து ஜாதிகளைப் பிரித்த 2 gör தேன் இல்லாத Uı : இன்னும் வெறும் GV9ಗೆ...! மாறித்தான் போனது. மறுக்கவில்லை. நிறம் மாற்றலுக்காக இருந்தும் நீ காத்துக் கிடப்பேனே. ՏԱԳյն) Ալջա5/9Ա, தேடிய வரன் பூமியை பிளந்து *á இது இரு 8 - ಝೂ? :: சரித்தாலும் ரத் 20tly கு காலத்தில் திருப்தியா? ரவைகளின் தேடல் 2.0 சொறிச்சல்தான். 5. கிராமத்தை உன் ஆத்மாவையே
/அழகு என்றுதான் 5)Olf), குறிபர்க்கும். 150 நீ. / சொல்வேன். கொஞ்சமாவது Ls) / நீ இருப்பதால். ಆ6′ இந்த தள்ளிப் பாய்கின்று கொள்வன iš sau ITFITTIÖ வெட்டுக்கிளி இப்போதைய செய்ய நீ விரும்பினால். 5. 8.
"GONGO) Golging)'GLIMTG) என்-குறிப்புகளை 魔一 இதயத்தை ಛಿ॥೮. நிமிட தாவணிக்குள் இறந்து போகும் வரை Σ கொத்திக் கொண்டிருக்கும் salt Duque 500ու6: மரம் கொத்து, எதிர்கால இரு #o கட்டும் واژها பூமிமுழுதும் @m நாணயத்தின் ஏற்றங்களை E, GULDG GITESITIT ரேன்: ஆகுமுன் சம் இரண்டாம் பக்கம் நோக்கித்தான். எதிரி; இறந்து போ.
சத்தியமாய் O LIGift illi Leib jigifiża அதென்ன அது.இ இறந்தகாலம்
I மறந்து போனது. கண்களின் து Daoaf). இன்று gift Gas "El புனிதமான அந்தரத்தில் இன்னும். இரவில் வாங்கிய Uп5795607
4.05 Gor ஈரமுத்தத்தை // KTM/ நேற்று SITO)6 50ಕ್ಕಿಡಾಡ್ತ5 P′ இரவுக்குளிரில் 9/a/) பகுதிவைத்து த்துண்டு குளித்து களவாடத்தான் III é) Uair glaig,III) பருதமதைத5 hព្រួយ இன்னுமா-நீங்கள் வந்தானோ- :: ಛೀ! /*тици 施 புல்லின் நுனியில் தலை துவட்டவில்லை. பனிப்புல் நுனியே G5/7/G0OTILD 5119. தன்னலம் மறு TUUL). பூமியில் முளைத்து LISTITGaLJIT? | կg|565I(Uլի GUIIԼւ5լմ தன்னந்தனி வ (LPG) 0755.5/? - - உனது தோற்றுப்பாட்டில் தானே. தன்னம்பிக்கை
பச்சை உரோமங்களே அதென்ன அது.
காதலி. தங்கக் கிரீட Վւ " 2 IE/6Ո7 TGT ** தாங்கி வந்த f) TubLOGGOTA JIL 505 கண்களில் துளி | 55/5/56 TB5 (pli
gaflugs. 9ტ| பிேய சில் -----.ே :Ï Ç|Âತಿಳಿಸಿ' பூமியில் விழ தண்டனைக்குரிய அந்தரத்தில். : : ೧-ಳ |ಇಂಗ್ಲರು. புல்லின் நுனியில் பொகவந்தலாவ அறுத்துவிட்டது 2-55Մ0//1510 fia) (Old -மாரி மஹேந்திரா நிதான் எம் 9 duUp II 58)Göring, AIDS 5. STRATURO 55 உத்துமக்காதுை |॰-lೇ॰ ನಿಣ್ರ ಶ್ಲಿ, ' |:| "aFITQIC25 6IFASID" என்று ಛೀ॥ மரணப் போராட்டமே @ sy Fg550au இரு NII 5 II (6L) என் வாழ்வு சோலைக்குள் மேலோங்கி நிற்கும் *Ա: ஆதுவும் மீதா வாழ்க்கையோடு நான் வாழ்த்துக்களோடு TANTá 605 TOT OU55|| CIUDTA *
வந்து போனாய் கழற்றி எரிவதற்குக் இன்று
of ாக வந்து ' ' BIO/ 2-0/55 டுவது கிழிந்து போனால் குைப்பதற்கு சாசனத்தில் 2.Qりの高 2.硫7(。 A 'B'DI igingin 2677076)(p((70720)LT? AGÍNQUIRIÚ
ரும் வருடங்களில் GUGONDICUM)/55/** எனது உயிரே சிதறிய பின் இதனையும் சேர்க்க வேண்டும் உன்னை வரை inih upiji; ೧¢ð । (37): 605|[[[II ருே உயிரை ஏமாற்றுவது GJIT GOOTIKO) GOT 6) 5 rotodira) தஞ்சை அட்டுவதும் என் வாழ்வு என்ன தண்டனைக்குரிய குற்றம்" என்று குப்பில்லைதா ானை வகுைக்கிறது இன்று தான் HUIDOT 250 GTuss? Lugufort gjort sir || LIITSIOOTSCpG-GTI LSLSS SLSS SLSS S LSLS L LLS LSL L LSLSLSLS SLS S S S S S S LSLSS SS SS SSLSLSS S LSL S LS S S S S S S S S S S S S S S S L L L S S S S S S
Nமை சொக்கியிழுத்த தள நன்றி மீண்டும் வருக! 0ilg) » wܡ Off) நிர்வாணப்படுத்தும் செருகும் 2 சிறைப்படும் இரு சிலையை 2.L60 860/g/ש இதழ்விணை ཎི་ சிறப்பட்” பொழுதினில் உயிருள்ளதாக 5000մuւ60- உடல் மிழும் வெளிச்சத்தை அது 955. O'D. * நரம்புகள் சின்னதாய்-ஒரு மறந்து போகும் செதுக்கச் செதுக்க காற்றும் கூட இச் ச்ே ஏவவிட முத்தத்துடன். வட்கம். சிதைந்து போகும் முச்சத்திணறிவிழும் விேகள் அடிமையாய் அக்கரைப்பற்று உணர்வுகள். இறுக்கத்தில் ஸ்வரங்களாய் நகரும். ஏ.ஜி. சேகர் மறுகணம். ஸப்திக்கும் படுக்கை. GÖTEB சுப நேரம் மேடம் க நேரம்
Jolof, LJSM, Ilfo)), (Ip))|III பூரட்டாதி DIGNITUDISTRI உத்திரட்டாதி ரேவதி) GALINGBILIH 蠶 TGG 7 DGoof ஒற்று லக்சம் தொழில் நம் : : பல மணி திங்கள் பொருள் வரவு புதிய முயற்சி செல்வாய் தொழில் மந்தம் பணச் செலவு காலை 7 மணி ெ செவ்வாய் வீண்குறை கேட்டல் மனப்பயம் " " புதன் வெளியிட் வாழ்க்கை கெளரவம் UTGÖNGU 6 LOGOGN || || புதன் பெரியோர் பகை கெளரவக் குறைவு காலை 鸞 வியாழன் துயர் நிங்கும் மனமகிழ்சி பகல் 12 மணி | வியாழன் துயர் நீங்கும் முயற்சி பவிதம் " " வெள்ளி தேகம் பாதிப்பு வைத்தியச் செலவு காலை 7 மணி ெ வெள்ளி புதிய முயற்சி அந்நியர் நட்பு "Goe" | Dolls. அந்நியர் உதவி, மனக்குறை நீங்கும் LUG) 12 |DG) JGM- LSW, Jél_sh, J.L.6 LILó. LIS) 12 LDGO?
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-1 அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-1
சுப நேரம்
ஞாயிறு தொழில் சிறப்பு முயற்சி பலிதம்
திங்கள் வெளியிட வாழ்க்கை அந்நியர் நட்பு செவ்வாய் பெரியோர் நட்பு முயற்சி பலிதம் புதன் உறவினர் உதவி, மனக்குறை நீங்கும். வியாழன்-அந்நியர் சகவாசம் கெளரவக் குறைவு வெள்ளி தேகசுகம் பாதிப்பு வைத்தியச் செலவு சனி உயர்ந்த நிலை மனக்கவலை நீங்கும்
அதிஷ்டநாள் திங்கள், அதிஷ்ட இலக்கம்-2
DJ Jib.
உத்தராடத்துப் பின்முக்கால், திருவோணம் அவிட்டத்து முன்னரை ஞாயிறு பொருள் வரவு காரியானுகூலம் திங்கள் முயற்சி பவிதம் கடன் தொல்லை நீங்கும்
செவ்வாய்- அந்நியர் நட்பு கெளரவம் L.L. புதன் - துரஇடப் பயணம் செலவு மிகுதி (UD, LI. வியாழன் தொழில் மந்தம், பணச் செலவு GIGÖNGU 7 DGSON வெள்ளி பெரியோர் நட்பு மனமகிழ்ச்சி LI JGJ 12 LDGSAs) சனி கடன் தொல்லை நீங்கும் உயர்ந்த நிலை காலை 7 மணி
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-9 திலு: சு நேரம்
மூலம் பூராடம் உத்தராடத்து முதற்கால்)
ஞாயிறு பெரியோர் உதவி பணக் கஷ்டம் மு.ப 9 மணி திங்கள் உயர்ந்த நிலை முயற்சி பலிதம் L.L.I. DGMs. செவ்வாய் வெளியிட வாழக்கை மனக்கலக்கம் காலை 6 மணி புதன் புதிய முயற்சி உயர்ந்த நிலை LI JGJ 12 LOGANA வியாழன்-தொழிலில் உயர்ச்சி கெளரவம் 9/7676) 7 LDG887) வெள்ளி உறவினர் உதவி பயனுள்ள செயல் பகல் 12 மணி சனி வீண் மனஸ்தாபம் புதிய முயற்சி தோல்வி காலை 6 மணி
அதிஷ்டநாள்-வியாழன் அதிஷ்ட இலக்கம்
சுப நேர
விசாகத்து நாலங்கால் அனுவும் கேட்டை) (s.
ஞாயிறு தொழில் சிறப்பு முயற்சி பலிதம் காலை 7 மணிஞர் திங்கள்- வீண் குறை கேட்டல், அந்நியர் நட்பு பகல் 12 மணிதிக் செவ்வாய் தொழில் விருத்தி, பணவரவு UpLI. 9 LOGO.gif|G) புதன் புதிய முயற்சி மனமகிழ்ச்சி L).L. 1 (D68)|j வியாழன் உறவினர் உதவி கெளரவம் Liga 12 Dollau வெள்ளி எதிர்பார்த்த நன்மை, மனப்பயம் Ls.L. ? (DGafl |Gla சனி அந்நியர் சசுவாசம், பணச் செலவு pLI, J Danslås
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-2
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இறுவையரங் ಹರಿ
အပေါ်ကမှ உண்டு கும் குடித்து பிர் வாழ முடியாது.
(O)CITICIJ SITOU I/650f7a) 185ն GUI(5մ க்கள் எழுந்து (UTäSOLID
குடும்பத்தின் சுகம் Fifi (, b.
݂ ݂ நண்பன்- உனக்கு விடுமுறை ஆரம்ப
மாகிவிட்டதா? அவன்- நாளை ஆரம்பம் என் மனைவி
ஊருக்குப் புறப்படுகிறாள் அவர்-போனில் தீயணைப்பு அலுவலகமா? போன்குரல்- ஆமாம் அவர்- நான் இப்பொழுதுதான் எங்கள் வீட்டுத் தோட்டத்தில் பல புதிய செடி களை வைத்துள்ளேன். போன்குரல்- அதிருக்கட்டும் நெருப்பு எங்கே பிடித்திருக்கிறது என்பதை முத லில் சொல்லுங்கள். அவர்- நான் வைத்துள்ள பூச்செடிகள் எல்லாம் மிகவும் விலை உயர்ந்தவை. போன்குரல்- மன்னிக்கவும். நீங்கள் பூக்கடை என்று நினைத்து பேசிக் கொண்டிருக்கிறீர்கள். இது தீயணைப்பு அலுவலகம் அவர்- தெரியும் நான் சொல்ல வந்த விஷயம்.என் பக்கத்துவிடு தீப்பிடித்து எரிகிறது. தீயணைக்கவரும் உங்கள் கவனக்குறைவாக அவசரதில் என் வீட்டுப் பூச்செடிகளை மிதித்து விடாமல் இருக்கச் சொல்லவே போன் செய்தேன். போன்குரல்- !
வே. நீ ந்து போ. ாதானம் பிறக்கட்டும்
பொத்துவில்-ஏ.மஜீத்.
ஜோ-காலையில் தலைதெறிக்க வேகமாக
எங்கே ஓடினாய்? ஜான்- ஒரு சண்டையை நிறுத்தத்தான்
வேகமாக ஓடினேன். ஜோ- யாருக்கும் யாருக்கும் சண்டை? ஜான்-எனக்கும் இன்னொரு ஆளுக்கும்தான்.
A ( | j၆ွှ"T:- " .
டுத்தி
உனக்கு
nuri s
ஜீவனிருந்தால். 18 Iúil, a நான்கு
DIT கோழிகளும், சனிக் |கிழமை ஒரு கோழியும்
լի கிடைத்தால் மொத்தம்
உன்னிடம் எத்தனை
1007ægir கோழிகள் இருக்கும்
鷲。 |##မ်၏- ஏழு கோழி
UOAIGU
7.552 என்ன உளறு
ஸ்.முஸ்தாக் குருநாகல் ്) pTip
27
an in
கர்த்திகைப் பின்முக்கால் ரோகிணியிருகடத்துமுன்னரை
L L L L L S L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L S L
விழியென்ன Gg5 TILLITAIITA 2 car f/16) Litor சைனைட்குப்பியா உன்னை பார்க்கும் போது மட்டும். ஏனடி நீ
:- மிதிவெடியாய்
2001ÚUTŤ557gTú2
மாணவன் நான் ஒன்றும் உளறவில்லை என்னிடம் ஏற்கெனவே இரண்டு கோழி கள் இருந்தன.
Qugar-GGGIELIT S.ra). LIII, GIT, fu
பணத்துக்கும் பற்றுச்சீட்டுத் தருகிறாய்? *சைக்காரன்:- என்னம்மா செய்வது போலிப் பிச்சைக்காரர்கள் பெருகி asSi`LLITitags GGII
OO டிக்- ஒரு குடைக்குக் கீழே ஆறுபேர் போய்க்கொண்டிருந்தார்கள். ஆனால் ஒருவர் கூட நனையவில்லை. LITüb:- gởi FrfuLDT as 35 år afpGg5! டிக்- அதில் என்ன ஆச்சரியம் அப்பொழுது ಇಂದ್ಲು GDL in Luasa27a) a Oa).
மனேஜர்- இந்த அலுவலகத்தில் தீபிடிக்கிறது என்று வைத்துக்கொள்
GT GÖTGAT GG) Finantúir? இன்டர்வியூவுக்கு வந்தவர்- அந்தச் கவலையே உங்களுக்கு வேண்டாம் சேர், முதலில் வெளியேறும் ஆளாக நான்தான் இருப்பேன்.
OO அவர்- தலைமுடி உதிர்ந்தால் என்ன
G)FILLIATLD? நண்பர்- எடுத்து வெளியே போடலாம்.
Ug, In LGIT தெழியல்லை?
ஜோ மேகம் ஏன் அழுதது? ஜான்- மின்னல் ஆடித்ததால் மாலா- கனியைக் கசக்கினால் ஜுஸ்,
முளையைக் கசக்கினால்? UTMONTR- BYTOM), OO ஜோ கவர்ச்சி நடிகைக்கும் அதிஷ்டலாபச் சீட்டுக்கும் என்ன ஒன்றுமை ஜான்:- இரண்டுக்குமே குலுக்கினால்
தான் மதிப்பு
மனேஜர் உட்காராமல் நின்று கொண் டிருக்கிறாயே பரவாயில்லை உட் காரும்மா உன் பேர் என்ன? பெண் அமராவதி
প্তg
உன் நிழலில்லாது தேசத்தில் |5/7007ա காதலில்லை கவிதையுமில்லை
Igal வி. சுதாகர், அக்கரைப்ற்று-08
மிதுனம் சுப நேரம்
மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன் முக்கால்
ாயிறு தொழில் பிரச்சினை மனப் பயம் காலை 6 மணி ஞாயிறு பொருள் வரவு கெளரவநிலை Ls.L. ? [[M ங்கள் வெளியிட வாழக்கை உயர்ந்த நட்பு பகல் 12 மணி திங்கள் காரிய சித்தி பொருள் வரவு gIQQ, T [M சவ்வாய் விண்குறை கேட்டல், மனக் கலக்கம் காலை 7 மணி செவ்வாய் துயர் நீங்கும் முயற்சி பவிதம் LJ36, 12 logos தன் புதிய முயற்சி இனசன நன்மை பகல் 12 மணி புதன் உறவினர் உதவி, பணவரவு UITGANGAN 7 LIDGNON யாழன் துயர் நீங்கும் தொழில் சிறப்பு காலை 7 மணி வியாழன்- அந்நியர் நட்பு கெளரவம் L.L.I. 1 IDGM வள்ளி- பயனற்ற செயல், இனசன விரோதம் காலை 6 மணி வெள்ளி தொழில் விருத்தி, மன மகிழச்சி AIGOGO. T IO N Hof- GABITAĴa) GNU 55, LIGASTAJUAJ. பகல் 12 மணி சனி புதிய முயற்சி பொருள் வரவு L, 2 LDM
அதிஷ்டதா
...In
-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-6
திரையின் பின்னரை சுவா
CIÓ DI- GITNANG PUT NOU ஞாயிறு துயர் நீங்கும் முயற்சி பவிதம் Op 7 Ogos கள். விண்குறை கேட்டல் அந்நிய பகை முய மணிதிகள் பயனுள்ள செயல் கெளரவம் LNL 2 LD60|| வ்வாய் தொழில் மந்தம் பணக்கஷ்டம் மனசெவ்வாய் அந்நியர் உதவி மனமகிழ்ச்சி RIIGONG) 7 LINGSINN ன் காரிய சித்தி பொருள் வரவு புதன் பொருள் வரவு புதிய முயற்சி முய 9 மணி ாழன் புதிய முயற்சி செலவு மிகுதி du Tupi-Guindum pijn), na 340. In 6) I2 DGNOf |ள்ளி பெரியோர் உதவி ன் வரவு 6, 7 D60
- எதிர்பார்த்த நன்மை பன
அதிஷ்டநாள்-வெள்ளி TID6ui
DU
வியாழன் புதிய முயற்சி மனக்குறை நீங்கும். வெள்ளி பயனுள்ள செயல் பணவரவு
HII0a) 6. IDM) LJG 12 DGo gIGMa) / IDGis புதன் துயர் நீங்கும் எதிர்பார்த்த நன்மை | ilu, 2 шкој. 9TIGO GAJ 7 LDGSfl LJ56, 12 |DGNs சனி தொழில் நன்மை, அந்நியர் மகிழ்ச்சி மு.ப 9 மணி
அதிஷ்டநாள்-வெள்ளி அதிஷ்ட இலக்கம்-5
JJ Lili, Ji
|-
அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம்-5
(புனர்பூசத்து நாலாம் கால் பூசம், ஆயிலியம் ஞாயிறு தொழில் உயர்ச்சி மனமகிழ்ச்சி திங்கள் உயர்ந்த நிலை முன்னேற்றம் செவ்வாய் வெளியிடப் பயணம், பணச் செலவு
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-4
II. சுப நேரம் மகம் பூரம் உத்தரத்து முதற்கால் ஞாயிறு இனசன நன்மை, சுபகாரிய மகிழச்சி UITGANGAJ 6 LIDGING திங்கள் தொழில் சிறப்பு உயர்ந்த நிலை Ls), 2 DGNOM சவ்வாய் வெளியிடத்தால் பிரச்சினை, மனக்கலக்கம் காலை 7 மணி தன் உயர்ந்த நிலை மனமகிழ்ச்சி LJUKG) 12 LDGWMNI வியாழன் புதிய முயற்சி கடன் படல் SIGOGU 6 LDGSM வெள்ளி தொழில் விருத்தி மனக் கலக்கம் LMU, 1 DGN சனி வீண் குறை கேட்டல் காரியத் தடை ANTIGO GAJ 6 LDGOAIN
முன்னரை
η, το

Page 14
நஞ் 薑 அந்த வைரத்தை வாங்கிக் கொண்டான்.
செய்தால் அந்த வைரத்தை விட்டிற்கு எடுத்துச்
* பத்திரமாக வைத்துக் கொண்டான்
த வைரத்தைக் கொண்டு பொன் *நகைகள் செய்ய வேண்டும் என முடிவு செய்தான் முத்துவேல். ஆனால் பொன் வாங்க நிறையப் பணம் வேண்டுமே என்ன செய்யலாம் என்று யோசித்தான்.
நண்பன் என்ற முறையில் அடிக்கடி முத்துவேலின் வீட்டிற்கு வரும் இரத்தின் வேல், "வைரம் பத்திரமாக இருக்கிறதா?
ஓர் DGIG) த்துவேல் என்ற விவசாயி ஒருவன் அவன் உழைக்கும் பணத்தை வட்டிக்குக் கொடுத் துப் பணத்தைப் பெருக்கினான். இவ்வாறு அவனிடம் சேர்ந்துள்ள பணத்திற்கு வைரக் SS TTTTTTTS TTTTTTTS 0 LLLLLLLLS T L S SMS MS M S M S LMLLLSS MM SMS SLSLS செய்தான். என்று கேட்டு விட்டுச் செல்வான்
அந்த ஊருக்கு ஒரு நாள் ஒரு வைர "ஆம் பத்திரமாக இருக்கிறது" என்று வியாபாரி வந்தான். அவனிடம் நிறைய சொல்லும் முத்துவேல் மனதில் பொன் வைரங்கள் இருப்பதை அறிந்து கொண்ட வாங்குவதற்கான பணத்தை இரத்தின முத்துவேல்,அவனிடமிருந்து ஒரு வைரத் வேலிடம் இருந்து எடுக்க திட்டம் போட்டான். தையேனும் வாங்கி விட வேண்டும் என ஒருநாள் முத்துவேலின் முடிவு செய்தான். ஆனால் முத்து வீட்டிற்கு வந்து சென்ற பின்னர் முத்துவேல், வேலுக்கு வைரத்தை போலி வைரமா, "ஐயோ! என் வைரம் திருட்டுப் போய் நல்ல வைரமா எனப் பட்சித்துப் பார்த்து விட்டதே சற்றுமுன் என் } ற்கு வந்த வாங்கத் தெரியாது. இப்போது என்ன் இரத்தினவேல்தான் இதைத் திருடிக் செய்யலாம் என்று யோசித்தான் கொண்டு போய்விட்டான் என்று அழுதான். அவ்வூரில் இரத்தினவேல் என்பவன் அக்கம் பக்கத்து விட்டுக்காரர்களும் த்துவேலுக்கு நண்பனாக இருந்தான் இரத்தினவேல் முத்துவேன் விட்டிற்கு ரத்தினவேலுவும் ஒரளவு பணக்காரன் வந்து சென்றதைப் பார்த்ததாகக் கூறினர் தான். அவனுக்கு வைரங்களைப் பற்றி கள் உடனே ஊர்ப்பெரியவர் இரத்தின்வேல்
நன்கு தெரியும். எனவே வைரங்களைப் பரீட்சித்துப் பார்ப்பதற்காக வைரவியாபாரி வீட்டிற்கு ஆளனுப்பி அவனை அழைத்து
" ашлӗ0ғлейталпії. யிடம் இரத்தினவேலுவை அழைத்துச் என்னவோ ஏதோ என்று பதறியபடி சென்றான் முத்துவேல் வந்த இரத்தினவேலிடம் "சற்று முன்
வைரவியாபாரியிடம் எஞ்சியிருந்த மத்துவேலின் விட்டிற்கு வந்தா? என் ஒரே ஒரு வைரத்தை வாங்கிப்ப்ரிட்சித்துப் III) பார்த்தான் இரத்தினவேல் அது நல்ல "ஆமாம் ஐயா என்றான் இரத்தின வைரம் என்பதையும், விலைமதிப்பும் வேல். அதிகம் என்பதையும் அறிந்தான் இரத்தின முத்துவேலிடம் வைரம் ஒன்று இருப் வேல் முத்துவ்ேலிடம் அதை வாங்க்ல்ாம் பது உனக்குத் தெரியுமா?" என்று கூறினான். தெரியும் ஐயா
முத்துவேலுவும் வியாபாரியிடமிருந்து அதை நீ களவாடிச் சென்று விட்டதாக
சிறந்த வர்ணத்திற்குப் பரிசுதரும் எண்ணம்
முத்துவேல் கூறிகிற
"ஐயாமுத்துவே எனக்குத் தெரியும். அடிக்கடி வருவது நான் திருடவில்லை"
முத்துவேலுவோ தினவேல்தான் திரு தான்.
வழக்கு நீதிமன்
மரியாதை இராமன்
அவர் முத்துவேல், ர
றையீடுகளையும் ே auaWL血,
"முத்துவேலா! இந்த இரத்தினவே சொல்கிறாயே! அத யங்கள் இருக்கின்றத் "நீதிபதி அவர்கே இரத்தினவேல் தி சாட்சிகள் மூவர் இரு முத்து வேல்,
அவர்களை மறு அழைத்து வரும்ப மரியாதை இராமன்
முத்து வேலுவுக்கு பேரிடம் அவன் செ "என் வைரத்ை திருடியதை நீங்கள் பு மன்றத்தில் நீங்கள் என்று சொல்லி அ கொடுத்தான் அவர் QJIGOMIL6MI.
9 old GOTD 鷺 9ја!йл:0 என் வைரக்கல்லை சென்றதைப் பார்த்த "முத்துவேலுவின் வேல் திருடிச்சென்ற களா?" என்று கேட்ட
"ஆமாம் நீதிபதி броu (ili).
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தாட்டையில் ஒட்டி அனுப்பங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிது குரு காத்திருக்கிறது அனுப்பவேண்டிய டைசித் திகதி 6 1996 :G. 1. ബ123 னமுரக வாரமலர்
திப்ெஇல12 இகொழும்பு,
மத்திய மகா வித்தியாலயம் காத்தான்குடி சில்வெஸ்டர் கல்லூரி கண்டி
நஸிர் பாத்திமா நஸ்ரீயா நெய்தல் நகர்,மூதூர்,
J、Q இபரி, யோவான் தமிழ்மவிறக்குவானைகரித்தன.
மெழுகுவர்த்தின் ப்பகுதியைச் சீவி அங்கும் திரி ெ வர்ணம் தீட்டும் போட்டி இல 120
ரு மெல்லிய ஆணியைச் செ ருபுறத்தையும் இரு கண்ணாடி வத்து சமன் செய்து நிற்க வை மெழுகுவர்த்தியின் இருமுனையும்
பாராட்டுக்குரியவர்கள் அசைந்து FBIT GLT GUG
எம்.எம்.நிலூஜான் | Glg 6,85) #).5 UGTUIT fu) : :
களு/ஜீலான் முமகல்லூரி "I துறை சென் ஜோன்ஸ் மகாவித கொழும்பு-.ே தகரத்திலோ அட்டையிலோ
சதீந்திர நாகரெத்தினம் ஆர். துஷாந்தன் வெட்டி எடுத்து அவற்றை மெழுகு
மட்ரீ இராமகிருஷ்ண வித்தியாலயம்மண்டூர் இந்துக் கல்லூரியம்பலப்பிட்டிகொழும்பு வைத்து விட்டு மெழுகுவர்த்தியை எ
எம்.ராஜினி ஆர். உதர்ஷன் சோ பொம்மை கிடைக்கும்
15 N. e92, U
ஏ.சி.மொகமட் றிஸ்வான். தெஜயந்திரநாத் 1945cm 體 o IGUAL சாஹிரா தேசிய கல்லூரி, புத்தளம் நிகோணேஸ்வரஇந்து கல்லூரி,திருகோணமலை இழப்புக்களைச் சந்தித்த உலக
சான்பிரான்சிஸ்கோ நகரில் ஜநா
6.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லிடம் வைரம் இருப்பது அவனின் வீட்டிற்கு ம் உண்மை. ஆனால்
என்றான். தன் வைரத்தை இரத் உனான் என்று சாதித்
றத்திற்குச் சென்றது தான் அங்கு நீதிபதி த்தினவேல் இருவரது
கட்டார். பிறகு முத்து
உன் வைரக்கல்லை ல் திருடிவிட்டதாகச் bகு உன்னிடம் சாட்சி ா?" என்று கேட்டார். ள! என் வைரக்கல்லை ருடியதைப் பார்த்த க்கிறார்கள் என்றான்
நாள் நீதிமன்றத்திற்கு டி கட்டளையிட்டார்
நண்பர்களான மூன்று
að!!), த இரத்தினவேல் ார்த்ததாக நாளை நீதி சொல்லவேண்டும், வர்களுக்குப் பணம் களும் அதற்கு ஒப்புக்
ரையும் நீதிமன்றத்திற்கு முத்துவேல், ள இம்மூவரும் தான் ரத்தினவேல் திருடிச் RITEGI" GIGöIDIGöI.
வைரத்தை இரத்தின தை நீங்கள் பார்த்தீர் ார் மரியாதை ராமன். அவர்களே! என்றனர்
555
ய எடுத்து அதன் வளியே தெரியும்படி ான நடுப்பகுதியில் ருகவும், ஆணியின் ம்ளர் (கிளாஸ்) மீது க்கவும். இப்போது மேலேயும், கீழேயும் படும் உங்களிடம் மைகள் இருந்தால் களிலும் வைக்கலாம். மனித உருவங்களை வர்த்தி முனைகளில் ய விட்டால் அழகிய
மரியாதை ராமன் அம்மூவரையும் தனித் தனி அறையில் போகச்சொல்லி அவர்க ளிடம் களிமண் உருண்டைகளைக் கொடுத்து
"நீங்கள் க்களிமண்ணில் முத்து வேலிடம் இருந்ததாகச் சொல்லப்படும் வைரம் போல் செய்து காட்டுங்கள்" என்று
JELL GOOGILIÚILL III.
மூன்று பேரும் வைரக்கல்லைப் பார்த்து அறியாதவர்கள். ஆனாலும் நீதிபதி கட்டளை யிட்டு விட்டாரே என்று தமக்குத் தெரிந்த வடிவங்களைச் செய்தனர்.
ஒருவர் வட்டமாகவும், ஒருவர் சதுர மாகவும், மற்றவர் நிள் சதுரமாகவும் செய்து அதை மரியாதை ராமனிடம் கொடுத்தார்கள்
அவற்றைப் பார்த்தார் மரியாதை ராமன், அவற்றில் ஒன்று கூட வைரக்கல் போன்று இருக்கவில்லை. அவர்கள் மூன்று பேரும் பொய்ச்சாட்சி சொல்ல வந்தவர்கள் என்பதை மன்றத்தில் இருந்தவர்களுக்குத் தெரிய வைத்தார்.
"முத்துவேல் உன்னுடைய சட்சிகள்
ரும் பொய்ச்சாட்சிகள் நீ இரத்தின் வல் மீது அபாண்டமாகப் பொய் சொல்லித் திருட்டுக்குற்றம் சுமத்தியிருக் கிறாய். அதனால் உனக்கும் உன் சாட்சியங்களுக்கும் சிறைத்தண்டனை விதிக்கிறேன்" என்று தீர்ப்பளித்தார் மரியாதை ராமன்.
தலைநகர் - அம்மான்
பரப்பளவு - 97,740 சதுரகிலோமீட்டர் மக்கள் தொகை - 4400,000
மொழி - அரபி, ஆங்கிலம் எழுத்தறிவு - 7%.
FIDui - இஸ்லாம்
நாணயம் - ஜோர்டான் டினார்
தனிநபர் வருமானம் - 2010 டொலர் வரலாறு
பிரிட்டனிடமிருந்து 1946 இல் சுதந்திரம் பெற்றது. 1949 வரை டிரான்ஸ் ஜோர்டான் என்றே அழைக்கப்பட்டிருந்தது. மன்னரால் நியமிக்கப்படும் 60 உறுப்பினர் கொண்ட ட்சிச்சபை உள்ளது. 1994 ஜூலை 25ல் ஸ்ரேலுடன் ஒர் ஒப்பந்தத்தை ஏற்படுத் தியது. இதன் மூலம் இஸ்ரேலுடன் 46 ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்த விரோதம் முற்றுப் பெற்றுள்ளது. பொருளாதாரம்
ஜோர்டானின் பெரும்பகுதி பாலை
| மடக்கும் விரிக்கும் மட்டை முடிச்சிறகு அது என்ன? 2 தெப்பத்துக்குள் சிரிக்கிற முத்துக்கள்
95 GTIGóTGOT? 3. ஆயிரம் கம்பிக்கு அடிக்குட்டி ஒன்று அது என்ன? 4 சளிமூக்குக்காரன் சந்தைக்குப் போகிறான் அவன் யார்? 5 வெள்ளைப் பூண்டுப் பல்லில் விதைத்த மிளகு அது என்ன? 6 மரத்தில் விரியாத மஞ்சள் இலை என்ன இலை? 7 குத்தக் குத்தக் குடையும், வெட்ட வெட்ட விரியும் அது என்ன?
எதனால் 9. காட்டிற்குள் பறவைகள் கண்ணாடி பார்ப்பது எதில்? 10 ஒரு குடிசைக்கு இரண்டு வாசல் அது என்ன?
ர9டு
ieure Iúil, 8 јі9
போரினால் பெரும்
ாடுகள் ஒன்று கூடி சாசனத்தை அங்கி
ர9ான 9 ரிருவி தம
@g , தமர் :
போஜெஅரு
1றடு தொகுப்பு எம். எச் அப்துல்லா களுத்துறை தெற்கு
வனம். ஆனால் அதன் மேற்குப் பகுதி வளமானது அங்கு எலுமிச்சை,கொடி
ந்திரி, கோதுமை, பார்லி அவரை
னம், வத்தகை ஆகியன விளைகின்றன. பொஸ்பேட்டுகள் இந்நாட்டின் முக்கிய ஏற்றுமதிப் பொருட்களாகும். சுற்றுலாத் துறை வருமானம் முக்கிய அந்நியச் செலாவணி மூலமாகும்.
8, பட்டம் பறந்ததும், படிப்புச் சிறந்ததும்
படத்தில் இருக்கும் இந்தப் பறவை யின் பெயர் எக்ரெட்ஸ் இது நீரில் ஆழமில்லாத இடங்களில் நின்று கொண்டு அசைவே இல்லாமல் காத்திருக்கும். அப் போது அந்தப் பக்கம் வரும் மீன்களைப் பிடித்துச் சாப்பிடும்.
படத்தில் இருக்கும் கறுப்பு எக்ரெட்ஸ், தனது சிறகுகளைக் குட்டிக் குடிசை மாதிரி ஆழகாக விரித்து விட்டு, தண்ணீரில் அசைவின்றி நிற்கும். சூரிய ஒளி படாததால் தண்ணீரில் எவ்வித கலங்கலும் ஏற்படாது தெளிவாக இருக்கும். அந் நேரத்தில் அங்கு வரும் மீன்கள் இந்த எக்ரெட்ஸிடமிருந்து தப்பிக்கவே முடியாது.
F.31 -ஜன.06.1996

Page 15
"கிட்ட வர்றியா இவனை மிதிச்சுக் கொன்னுடவா?
"விட்டுடு அவரை ஏன்? ஏன்?" என்று அருகே வர, வந்தவளின் கழுத் தில் கை போட்டுத் தன் அருகில் இழுத்து வளைத்துக் கொண்டு அவள் நெற்றிப் பொட்டில் பிஸ்டல் முனையை ରାଣ୍ଡgitଶit.
"என்கிட்டே பணம் கொடுத்து, சரவணகுமாரை வாங்கிட்டியே, இப்ப எங்கே அவன் சொல்டா என்ன முழிக்கிறே? நாலு நாளா பம்பாய்ல உனக்காக நான் சுத்தாத இடமில்லை. இன்னைக்குத்தான் மாட்னே சொல்றியா, இவளைச் சுடவா? என்று அவன் பேசுவதற்காக காலின் அழுத்தலை லேசாகத் தளர்த்தினான் சுபா,
"அவளை எதுவும் செஞ்சுடாதே." "எதாவது செய்யணும்னாக்கூட வசதியாத்தான் நிக்கிறாகுட்டி, துண்டை உருவிடட்டுமா? என்னடி எத்தனை மச்சம் வச்சிருக்கே உடம்பு பூரா" என்று அவள் துண்டின் மேல் புற செருகலில் கை 606) I did,"
"நோ" என்று அலறினாள். "உனக்கு என்ன வேணும் என்னைக் கேளு அவளை விட்டுடு என்றான் மார்ட்டின் அவசரமாய்
"அப்ப சொல்லு மெட்ராஸ்ல அரிசி ட்ரம்லேர்ந்து பணப் பார்சலை எடுத்தது நீ தானே?
"ஆ. ஆமாம்" "இப்ப சரவணகுமார் எங்கே?" மார்ட்டின் பரிதவித்தான் சொல் வதா வேண்டாமா? சரியான பிடியில் சிக்கிவிட்டோம் கழுத்தில் கால் இருக் கிறது. கையில் பிஸ்டல் இருக்கிறது. ஏமாந்தா வெறியில் இருப்பவன் எதுவும் செய்வான் என் உயிர் முக்கியம் என் ஆஷா முக்கியம்
"சொல்ல மாட்டியா?" என்ற சுபா துப்பாக்கியை ஆஷாவின் நெற்றிப் பொட் டில் இருந்து எடுத்து, "ஏய் ஆகாமிடி" என்று வலுக்கட்டாயமாக அவள் வாய்க் குள் முனையைச் செருகி.
"சுடட்டுமா? இப்படியே சுடட்டுமா? 596 ITGBOTLDTėhafði GLL GYLDIT?"
"சொல்லிடறேன். சரவணகுமார் இப்போ அமெரிக்கா போய்ட்டான். பார்க்கர்னு ஒரு ஆளு வந்தான். அவனுக்காகத் தான் நான் ஒத்துழைச் (リrajr."
சுபா மேலும் கேள்விகள் கேட்கக் கேட்க, வரிசையாகப் பூராவையும் G)gT6öIGIII6öI.
"நீ சொன்னதிலே எதுவும் பொய் இல்லையே?
"இல்லவே இல்லை. "சரி என்று ஆஷாவின் வாயிலிருந்து துப்பாக்கியை உருவிக் கொண்டு, "எதாச்சும் பொய் இருந்திச்சி உன்னை விட மாட்டேன். வந்ததுக்கு ஒரே ஒரு போனஸா." என்று சட்டென்று ஆஷாவின் உதடுகளை முரட்டுத்தனமாகக் கவ்விச் சுவைத்து விட்டுத் தள்ளி விட்டு, "ஸாரி ஃபார்தடிஸ்டர்பன்ஸ்" என்று வெளியேறி
GOTTGÖT FLITT.
சென்னை மறுநாள் மாலை பரத் அலுவலகத்தை விட்டுப் புறப்பட இருந்த நேரத்தில் போனில் நியூட்டன் மிகுந்த உற்சாகமான குரலில் ஆரம்பித்தார், "பரத் உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரி LIGOG),
"ஏன், என்ன சார்? "நேத்து போட்டோ கொடுத்துட்டுப் போனிங்களா? உடனே ஃபுல் ஸ்விங்ல எறங்கிட்டேன் நான் அந்தக் கடத்தின வனுக்குப்பக்கத்து சீட்ல இருந்த ஃபாரினர் ஸைத் தேடச்சொன்னனா, ஹோட்டல் மரிஜ்ஜீவானாவில அவங்க தங்கி இருந் ததா ஒரு எஸ்.ஐ அங்கேர்ந்து போன் செஞ்சார் புறப்பட்டுப் போயி விசாரிச் சதில பார்க்கர் ஸ்மித்ண்னு அமெரிக்கா காரன் கூட ஒரு குட்டியோட தங்கியிருந் திருக்கான்."
"யு மீன் நாய்க்குட்டி? "வெள்ளைக்காரப் பொண்ணு சார் போட்டோல இருக்காளே, அவ. யாரோ
உள்ளுர் ஆசாமிங்க வர, போக இருந்திருக் காங்க அவன்முதல்ல பம்பாய் போய்ட்டான். ரெண்டு நாள் அவ மட்டும் தங்கியிந்துட்டு அப்புறம் காலி செஞ்சிருக்கா வந்துட்டேன். வீட்ல இன்னொரு சுவாரஸ்யமான தகவல்,
வந்தனா இல்ல,
"யார், நம்ம வைஃபுதானே சார்? "என் வைஃப் அவளுக்கு இண்ணிக்கு பர்த்டே வருஷா வருஷா பர்த்டே அன்னைக்கு திண்டில அரவிந்தா அனாதை இல்லத்துக்குப்போய் ஸ்வீட்ஸ், புஸ்த்தகம்னு கொடுத்துட்டு வருவோம். காலைல போயிருந் தோம் அங்க கணேசன்னு ஒரு பையன் துறுதுறுன்னுஇருப்பான் அவனை வந்தனா வுக்கு ரொம்பப் பிடிக்கும். எங்க அவனைக் காணமேன்னு கேட்டா, பார்க்கர் ஸ்மித்துன்னு ஒரு அமெரிக்கனுக்கு தத்துக் கொடுத்தாச் சுன்னு தகவல் வந்திச்சி நான் நம்ப போட்டோவைக் காமிச்சி இந்த ஆளான்னு கேட்டா, ஆமான்னாங்க போலிஸ் மூளை யாச்சா, எனக்கு பரபரன்னு ஆய்டுச்சி, அமெரிக்க அட்ரஸ் வாங்கிட்டு நேரா கமிஷனர் ஆஃபிஸ் போய்ட்டேன். டி.சி. யைப் பார்த்து இந்த மாதிரி சந்தேகமா இருக்குன்னேன். உடனே பாஸ்போர்ட் ஆஃபீசுக்கு ஒடினேன். அப்ளிகேஷனைப் பார்த்தா. மை காட் கணேசன் பேர்ல
அமெரிக்காவுக்கு சிருக்கு ஜீவா சார் எ நீங்களே சொல்லும்
ஜீவானந்தம் நீங்களும் அமெரி பொண்ணும் தேவை (BLTi, TG) ஏத்துக்கறேன். அ
அப்ளிகேஷன், ஒட்டியிருக்கிற போட்டோ நம்ம சரவணகுமாருது"
"என்னது?" என்று ரிசீவரைத் தவறவிட இருந்தான் ப்ரத்,
"அமெரிக்காவுக்கு ஒவர்சீஸ் கால் போட்டா, அந்த நம்பர் கேன்ஸ்லா யிடுச்சின்றாங்க டெல்லி வழியா நம்ம எம்பஸியை தொடர்பு கொண்டு விசாரிக்க ஏற்பாடு செஞ்சிருக்கேன். இங்க இந்த ஃபோர்ஜரி பாஸ்போர்டுக்கு எந்த ஏர்லைன்ஸ் டிக்கெட் கொடுத்தான். எங்க போகக் கொடுத்தான் விசாரிக்க ஒரு படை போயிருக்கு இன்னும் ஒரு மணி நேரத்தில நான் ஜீவானந்தம் வீட்டுக்குவர்றேன். நீ களும் வர்றிங்களா, பேசலாம்."
"ஷ்யூர்" என்று வைத்து, "சுசி, உனக்கு சேதி தெரியுமா?" என்றான் பரத்
"கேட்டுக்கிட்டுதான் இருந்தேன், ஸோ, பையன் இப்ப அமெரிக்காலயா? என்றாள் HIDINGISIMPOSSIBLE 616i) a146MOLDOLju ப்ளு டி ஷர்ட் அணிந்த சுசி.
"அப்படித்தான் இருக்கணும் சுசி" "பின்னே இங்கே எதுக்கு ப்ளாக்மெயில் நாடகம்?"
"போலிசை திசை திருப்ப, "ஒரிஜினல் கணேசன் எங்கே? "GIGöI LIIIGöSIL. LITöG)J.LGUI GT6öT6060Tä. கேட்டா? இனிமே தான் ஒண்ணு, ஒண்ணாத் தெரியும் ஜீவானந்தம் வீட்டுக்குப் போகனும் இதே ட்ரெஸ்ஸா உனக்கு
"இதுக்கென்ன குறைச்சல்? "உனக்கு எதுவுமே குறைச்சலே கிடை யாது சுசி, அனாவசியமா டிஸ்கவுன்ல தொந்தரவா இருப்பியேன்னு பார்த்தேன். சரி, வா, மாதவி வீட்டுக்குப் போயாச்சா?
"(BLILITija. GJITij." "அடடா யோகா சொல்லித் தாங்க சார்ன்னு கேட்டா காலைல வீட்டுக்கு வரச் சொல்லலாம்னு இருந்தேன். சரி நாளைக்குச் சொல்லிட்டு மறுநாள்ல ஆரம்பிக்க வேண்டி யதுதான்.
"யோகாவா? வரட்டும் அவர் நாளைக்கு வச்சிக்கறேன்."
ரவியை அனுப்பிவிட்டு, அலுவலகத்தை மூடிக்கொண்டு புறப்பட்டு ஜீவானந்தம் வீட்டில் காரை நிறுத்தின போது ஏற்கனவே ஜீப் நின்று கொண்டிருந்தது.
உள்ளே இவர்கள் வந்ததும் நியூட்டன், "வாங்க இப்பதான் சாருக்கு எல்லாம் சொல்லி முடிச்சேன் இன்னும் அதிகப்படி யான தகவல்கள் வந்துடிச்சி பரத் முனு நாள் முன்னாடியே பம்பாய்லேர்ந்து பார்க்கள் ஸ்மித், அந்தப் பொண்ணு ஆனி கணேசன் பாஸ்போர்ட்ல நம்ம சரவணகுமார் முனு பேரும் நியுயார்க்குக்குப் பறந்தாச்சு, அந்த அட்ரஸ்ல பார்க்கர் ஸ்மித் இல்லை. வீடு காலியாய்டுச்சி, கொஞ்சம் பிளாண்டா நடந்திருக்காங்க. டிபார்ட்மெண்ட் என்னை
)ெ U. கு (ற)
மச்சான் ஒருத்தன்
என்ன உதவி ே லெட்டர் தர்றேன்.இ பக்கபலமா இருப்பு துணையா இருப்பீர் பிரச்சினையே இல்
முக்கியம். இன்னு வேணாலும் கூட்டிட் "அது.வந்து ச
மூணு கேஸ் பென்பு
"அதெல்லாம் கூடாது. நீங்க போ உங்களுக்கு."
"அதெல்லாம் ( "வாங்க பரத் அவர் சொல்ற மா; இருக்கும் உங்களுக் ஏற்பாடு செஞ்சிடறே "என்ன சுசி ( "அங்கே சைட் ரெண்டுக்கும் காரிய ஒதுக்கறதானா.டபு சிங்கிள் ஓக்கே" என்
O "அடப்பாவி என்றார் கண்ணபிர
"ஆமாம் சார் என்னை மிரட்டின சொல்றதைத் தவிர தெரியலை சார் எ6 வேண்டியதாய்டுச்சி "என் பேரையும் "இல்லை சார், தான் சொன்னேன். "gDL6öT625)6OT 6T6)IGö தங்கச் சொன்னது
"தப்புதான் ஆஷான்னு."
"பொம்பளைக்கு சிக்கிக்கறது நிச்சயப் வந்து சேரு நான் ஜாக்கிரதையா இருக் சொல்றேன் அவன் கண்ணபிரான் போனில் தொடர்பு தோற்றுப் போன்ார். தான் தெரிவிக்க மு ஜோலி பார்க்க ஆர V. LIன் அமெரி சொகுசாகச் சாய்ந்து மிதக்கையில் 醬 'ရွှိုးကြီး LJ IL
பெயர்: எஸ். கலைச்செல்வன் வயது 24 முகவரி:200 பிரதான வீதி, கொழும்பு-11 பொழுது போக்கு வானொலி, பத்திரிகை நாவல்கள்.
SAILLUSI: 18
வானொலி,
பெயர்: எம். நிஸ்தார்
முகவரி:உடநிதிகம் மடாடுகம கெகிராவ பொழுது போக்கு பத்திரிகை,
பெயர்: எம்.லோகநாதன் GAIUgl: 28 முகவரி: கறுவாக்கே
நண்பர் தொடர்பு, பத்திரிகை
Quum Casa
NJшg: 30 Goof, up as Girl: P.
9 Gior GOTT GÁ), QUITG0gšGeF GODST.||DOHA-QATA பொழுது போக்கு சினிமா, பொழுது ே
கதைப்புத்தக
பெயர்: எஸ்.ரொனி அல்விஸ் a US 30
டிச31-ஜன06,1996
pairs:40, RUEDESPRESES 93300 AUBERVILLERS, FRANCE பொழுது போக்கு நண்பர் தொடர்பு ரீவி சினிமா
பெயர் என்முகமட் Slug: 22
(pson: P.0BOX827, TABUK, KSA பொழுதுபோக்குவானொலிபத்திரிகை நண்பர்களுடன் அரட்டை
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|ணுப்ப முடிவு செஞ் för GOT GIFTIGDTIGTGOTIT,
5 FITft" | 6T 6óT DIT சொன்னார், "பரத் கா போங்க இந்தப் ானாலும் கூட்டிக்கிட்டுப் செலவையும் நான் (as LITGVLGTG) 6Tair
மாதிரியே சேதி பப்ளிஷ் ஆய்டுச்சி. பார்த்திங்களா? என்று எடுத்துக்காட்டினார்.
அவர் காட்டிய செய்தியில். தொழிலதிபர் ஜீவானந்தத்தின் மகன் சரவணகுமார் கடத்தப்பட்டது தெரிந்ததே. சில மர்ம ஆசாமிகள் அவரைத் தொடர்பு கொண்டு அதிகமான தொகை கொடுத்தால், பையனை விடுதலை செய்வதாக மிரட்டி
பார்க்க கழுத்து வலித்தது. அதன் கம்பீரத்தின் முன்னால் மனிதனின் ஈகோ மேல் ஒரு அறை விழுந்தது கண்களில் படிந்த பிரமிப்பைக் ÜLIL'GÉ 55/T6ör அகற்ற வேண்டியதாயிருந்தது.
"ஒரு நாளைக்கு எவ்வளவு சார் GITLGO)3P"
என்றாள் சுசிலா உங்களுக்கு புக் பண்ணியிருக்கிற
டாக்டரா இருக்கான். னாலும் செய்வான். ன்ஸ்பெக்டர் உங்களுக்கு ார். அவருக்கு நீங்க க. செலவு எனக்குப் ல. எனக்கு சரவணன் ம் பத்துப் பேரை டுப் போங்க"
ர். இங்கயே ரெண்டு,
LÄG)."
எதுவும் சொல்லக் நீங்க. பாஸ்போர்ட்ஸ்
இருக்கு."
போய்ட்டு வரலாம். திரி எனக்கு உதவியா தம் விசாஸ், டிக்கெட்ஸ் ன்" என்றார் நியூட்டன் என்றான் பரத்
சீயிங், ஷாப்பிங் இது ம் முடிஞ்சதும் டைம் ஒக்கே இல்லைன்னா றாள் சிரித்து.
O
என்னடா சொல்றே TGÖT (BLJINTGOflai). துப்பாக்கி முனையில தால உண்மையைச் எனக்கு வேற வழி ல்லாத்தையும் சொல்ல
இழுத்து விட்டுட்டியா?" பார்க்கர் ஸ்மித்தைத்
எடாஅங்க ஒரு வாரம் முண்டம்?" FIs, G FITGöT6T(367
வழிஞ்சியின்னாலே டா முட்டாள். சரி. கால் போட்டுப் பேசி க ஏற்பாடு செஞ்சிக்கச் 枋LL.*
பார்க்கர்ஸ்மித்தை கொள்ள முயன்று அவனாகப் பேசினால் டியும் என்று சொந்த bLsjg|Ist.
க்கனின் விமானத்தில் கொண்டு வானத்தில் ன் அருகில் பரத்திடம் ர்ல நான் கொடுத்த
வருகிறார்களாம். அவர்களை மடக்கபோலீஸ் மிகத் தீவிரமான நடவடிக்கைகளில் இறங் கியுள்ளது என்று இருந்தது.
"சரவணகுமார் மெட்ராஸ்லதான் இருக் கான்னு நம்மை நம்ப வைக்க அவங்க நாடகமாடறாங்க அதை நாங்க முழுதுமா நம்புறோம்னு அவங்களை நம்ப வைக்கத் தான் இந்த சேதி
"வெரிகுட் சார்" என்று திரும்பி சுசியின்
காதில், "நம்மை பிரைவேட்டாய்ப் பேச இவர் விடவே போறதில்லை சுசி இப்படி ஒரு ஒசி சவாரி எதிர்பார்த்தியா?
"பரத்" என்று தோளைத் தொட்ட நியூட்டன் "வந்தனா கூட இப்படித்தான், பயணம்னா வாயைத் திறக்கவே மாட்டா இதே மாதிரி சுசிலா மாதிரியே வரிசையா பல்லு என்ன ஒரு வித்தியாசம்னா வந்தனா ஒரு முக்கு குத்தியிருப்பா" என்றார்.
"grafian Longfl Lilyn GLIILIILD Loofuså போட்டுக்கறது கூட உண்டா சார்?" என்று கேட்க மிகவும் ஆசைப்பட்டான் பாரத்
நியூட்டன் வழி நெடுகிலும் இப்படித் தான் வந்தனாவுக்கும் தயிர் பிடிக்காது. இப்படித்தான் நாகுக்கா சாப்பிடுவா, இப்படித்தான் மூடு வந்தா படு தமாஷாப் பேசுவா என்று வராத வந்தனாவைப் பேச்சு முழுக்க நிரப்பிக் கொண்டே வர. நியுயார்க்கில் விமானம் இறங்கினபோது மழை தூறிக் கொண்டிருக்க மத்தியானம் ஒன்று ஆகியிருந்தது. இமிக்கிரேஷன் முடித்துக்கொண்டு, லக்கேஜ்களைக் கலெக்ட் செய்து கொண்டு வெளியே வந்த போது "நான் தான் சதுர்வேதி ஜீவானந்தத்தோட மச்சான்" என்று வந்து கைகுலுக்கினவரின் பாக்கெட்டில் ஸ்டெத்தாஸ் கோப் இல்லை. அரைக் கண்ணாடி அணிந்திருந்தார். மீசையை முறுக்கி விட்டிருந்தார். தலையில் திடல் வைத்திருந்தார்.
பரத் சுசிலாவையும், நியூட்டனையும் அறிமுகப்படுத்தினதும் நியூட்டன், "நான் உடனே வாஷிங்டனுக்கு ஒரு கால் போட்டுப் பேசனுமே" என்றான்.
"அரை மணில உங்களுக்கு ஏற்பாடு செஞ்சிருக்கிற ஹோட்டல் போய்டலாம். அங்க போய்ப் பேசலாமா? இல்லை. இன்னும் அவசரம்னா இங்கேர்ந்தே பேச հյոլի.."
"சரி, ஹோட்டலுக்குப் போய்டலாம்." காரைச் சொந்தமாக ஒட்டினார் சதுர் வேதி ஆறாவது அவென்யூவில் இருந்த்து நியூயார்க் ஹில்டன் ஹோட்டல் முழுசுமாய்ப்
சூட்ல முனு தனித்தனி ரூம்ஸ் இருக்கு நூத்தி அறுபது டாலர் பெர் டே."
சூட்டில் சாமிப் படம் தவிர சகல செளகரியங்களும் இருந்தது. உள்ளே கால் எடுத்து வைத்ததுமே போட்டோ எடுத்து அடையாள அட்டைகள் வழங்கி GaĵLLITftssit, LMÄ, AFİT (BLITT GOfNG) INGINVL') ஷனிஸ்ட் காத்தரினோ, மார்ட்டினாவோ புன்னகையுடன் அறை உங்களுக்குச் செளகரியமாக இருக்கிறதா என்று விசாரித்தாள். உன் ஏழாவது பல் தங்கமா, வெள்ளியா என்ற பரத் தமிழில் விசாரித் தான் நியூட்டன் மும்முரமாய் வாஷிங்டன் J.Tai) (3. Jä60TTT.
"நான் போயி என் பையனைக் காரோட அனுப்பறேன். உங்களோட வச்சிக்கங்க உபயோகமா இருப்பான். வழிகாட்டுவான் விவரம் சொல்லுவான்." என்று கை கூப்பின சதுர்வேதி, "உங்க காரியம் முடிஞ்சதும் பாஸ்டனுக்கு என் வீட்டுக்கு வந்து ரெண்டு நாள் தங்கணும் எதாச்சும்னா போன் செய்ங்க வந்து றேன்" என்று புறப்பட்டார்.
போனை வைத்த நியூட்டன், "நாம் இருக்கிற எடத்தைச் சொல்லிட்டேன். நம்ப எம்பஸியிலேர்ந்து ஒரு ஆஃபீஸரை நம்ம உதவிக்கு அனுப்பறாங்க வரட்டும். கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கலாம். நான் இந்த ரூமை எடுத்துக்கறேன்." என்றார் முதல் அறையைக் காட்டி
"பரத் ஊருக்குப் போறதுக்கு முன்னாடி ஒரு கேள்வி அவரைக்கேட்டே ஆகறதுன்னு முடிவு செஞ்சிட்டேன்" என்றாள் சுசிலா
பரத் புன்னகைத்து, "நீ என் கேப் பேன்னு எனக்குத் தெரியும்" என்று டி.வியின் கதவைத் தள்ளிவிட்டு, ஆன் செய்து அருகில் இருந்த புரோக்கிராம் டைரி எடுத்து இன்றைய தேதியில் இந்த நேரத்தில் எந்த சானலில் என்ன புரோக் Քյուն என்று பார்த்து ஏழாவது சானலைத் தேர்ந்தெடுத்து "சுசி சிகாகோ சிம்ஃபனி ஆர்கெஸ்ட்ரால லிஸாமினல்லி பார்க்கறியா, ஸாரி கேக்றியா?" என்று ஆன் செய்து அமைத்தான்.
திடும், திடும் சங்கீதத்தை சில நிமிடங்கள் பார்த்து விட்டு சுசிலாஸ்க்ரீன் தள்ளி யன்னல் வழியாகப் பார்த்தாள் மென்மையாய்த்துறிக் கொண்டிருந்தது. ஆகாசம் குறி வைத்துக் கான்கிரீட் கட்டிடங்கள். Yவடிவ ஓவர் பிரிட்ஜிலும், பிராட்வேயிலும் அமைதி வாகனங்கள் வரிவரியாக டெலிப்பிரிண்டர் வார்த்தைகள் போல ஊர்ந்து கொண்டிருந்தன. இரண்டு விமானங்கள் ஹலோ சொல்லிக் கொண்டு எதிரெதிர் திசையில் பயணம்
தொடர்ந்தன. தொடர்ந்து வரும்
ரஞ்சன் பெயர்: எம்.நளிம் பெயர்: ஜேஜரீனா
Au Lugjill: 26 suug: 23 D.BOX:3366, opsif: P.O.BOX.7163 opsuh: P.0BOX.31127 R. 00DEN022082 SALMYAKUWA||||00DEN090803, ALSU||B|KHAT || பாக்கு ரி.வி.பொழுது போக்கு கிரிக்கெட்|UWAT b. பத்திரிகை பொழுதுபோக்கு வழமையானவை.
uugi:20
பெயர்: எஸ். அன்ட்னி
கவரி:பி.வி.ஆர்டெயிலர் தெரணியகலை பாழுது போக்கு பத்திரிகை கதைப்புத்தகம்
Slug 16
QLILLufi: GTib, ayruÉib
கவரி:329 பொரல்ஹின்னரம்பாவ, அநுராதபுரம் ) பாழுது போக்கு பத்திரிகை, வானொலி

Page 16
ங்கள் புத்தகங்கள் கொண்டு வந்திருப்பதாகக் கேள்விப்பட்டேன்" என்று பின் சோபியாவை அறிமுகப்படுத்தி வைத்தபோது அவன் சொன்னான். "ஆமாம்" என்றாள் அவள் "ரொம்ப நன்றி-எல்லா மக்களின் சார்பாகவும் நான் நன்றி தெரிவிக்கிறேன். அவர்கள் இன்னும் உண்மையைப் புரிந்து கொள்ளவில்லை. ஆனால், எனக்கு அது தெரியும். எனவே அவர்கள் சார்பில் நான் நன்றி கூறுகிறேன்."
அவன் பரபரவென்று சுவாசித்தான் அவனது சுவாசம் ஆசுவாசமின்றி ஆழமின்றிப் பதைபதைப்போடு இயங் கியது. அவனது குரல் அடிக்கடி தடைப் பட்டது. பலமற்ற கரங்களின் எலும்பு விரல்கள் கோட்டுப் பித்தான்களை மாட்டு வதற்காக நெஞ்சுத் தடத்தில் தடுமாறித் தடவின.
"இந்த நேரத்தில் நீங்கள் காட்டுப் பக்கம் வருவது உங்கள் உடல் நிலைக்கு நல்லதல்ல. காட்டில் ஈரமாயும் புழுக்க மாயும் இருக்கிறது" என்றாள் சோபியா "எனக்கு இனி எதுவுமே நல்லதல்ல என்று மூச்சைப்பிடித்துக்கொண்டு சொன்னான் அவன் "சாவு ஒன்றுதான் இனி எனக்கு நல்லது
அவனது குரலைக் கேட்டாலே நெஞ்சில் வேதனை உண்டாயிற்று அவனது தோற்றம் முழுவதும் ஓர் அதீதமான அனுதாப உணர்ச்சியையே கிளறிவிட்டது. அந்த அனுதாப உணர்ச் சியால் எந்தப் பலனும் இல்லாததோடு,
உண்டாகத்தான் செய்தது. அவன் ஒரு பீப்பாயின் மீது அமர்ந்து தனது முழங் கால்களை மிகவும் நிதானமாக மடக் கினான் அந்தக் கால்களை ஒடிந்து விடாதபடி பதனமாக மடக்குவது மாதிரி இருந்தது அவனது செய்கை வியர்த் திருந்த நெற்றியைத் துடைத்தான். அவன் முடியோ சருகு போல உயிரற்றிருந்தது. நெருப்புப் பற்றியெரிந்தது. சுற்றி யுள்ள பொருள்கள் எல்லாம் அசைந் தாடும்படியாக அனல் அடித்தது. காட்டுக் குள் இருள் கவிந்து நிழலாடியது. நெருப் புக்கு மேலாக, உப்பிய கன்னங்களோடு விளங்கும் இக்நாதின் உருண்ட முகம் பிரகாசித்தது. நெருப்பு மீண்டும் அணைந்து விட்டது. புகை நாற்றம் மண்டியது. மீண்டும் இருளும் அமைதியும் நிலவியது; எனவே அந்த நோயாளி மனிதனின் கரகரத்த குரலை அப்போது தெளிவாகக் கேட்க முடிந்தது.
"நான் இன்னும் சாதாரண மக்களுக்கு உதவ முடியும் ஒரு பெரிய குற்றத்தின் உயிருள்ள ஞாபகச் சின்னமாக நான் விளங்க முடியும். இங்கே என்னைப் பாருங்கள். இருபத்தெட்டு வயதிலேயே நான் செத்துக் கொண்டிருக்கிறேன். பத்து வருவுங்களுக்கு முன்னால், நான் ஐநூறு பவுண்டுக் கனமுள்ள சாமான்களைக் கூடக் கொஞ்சமும் முக்கி முனகாமல் சுமந்து சென்றுவிடுவேன். அந்த மாதிரி யான உடல் வளம் மட்டும் இருந்திருந் தால், என்னால் எழுபது வயது வரை கூடச் சுலபமாக உயிர்வாழ முடியும் என நான்நினைத்தேன். ஆனால், நானோ மேற்கொண்டு பத்தே பத்து வருவுங்கள்
நட்புக்குரியவர்களை ஞாபகப்படுத் தும் அந்த ஓட்டோ கிராப் பை மீண்டு மொரு முறை புரட்டிப் பார்த்தாள் சுதா இது ஒன்றுதான் நட்புக்குரியவர்களை அடையாளம் காட்டியது.
முன் பக்கத்திலேயே அவளது விருப் பத்திற்குரிய லொஜிக் ஆசிரியரின்அன்பே உலகம் உங்கள் மனம் போல வாழ்க்கை அமைய என் இனிய வாழ்த்துக்கள் என்றிருந்தது.
என்ன அருமையான சேர்' 'ஒரு வரின் உருவத்தைப் பார்த்து அவரைப் பற்றி நம் அபிப்பிராயத்தை சொல்லக் கூடாது என்பதற்கு 'லொஜிக் சேர் நல்ல உதாரணம் குள்ளமான உருவம் முக்குக் கண்ணாடி காதல் தோல்வியோ என்று எண்ணக்கூடியவாறு கருந்தாடி முகத்தை ஆக்கிரமித்திருந்தது மொத்ததில் அரிஸ்டோட்டிலை ஞாபகமூட்டும் முக அமைப்பு
லோஜிக் வகுப்பென்றால் கதா அரை மணித்தியாலத்திற்கு முன்னரே பாடசாலைக்குச் சென்று விடுவாள். சத்தியன் சேர் எட்டு மணிக்கு வகுப் பென்றால் எட்ட்ரைக்குத்தான் வருவார்
சக மனவர்கள் எல்லாம் அலுத்துக்
தான் உயிர்வாழ முடிந்தது. இப்போதோஇதுதான் என் அந்திம காலம் என்னுடைய முதலாளிகள் என்னைச் சுரண்டிக் கொள்ளையிட்டு விட்டார்கள் என்னுடைய வாழ் நாளின் நாற்பது வருவு காலத்தை நாற்பது வருவு காலவாழ்வையே அவர்கள் பறித்துக் கொண்டு விட்டார்கள்
'இதுதான் அவன் பாடுகிற பாட்டு என்றான் ரீபின்
மீண்டும் நெருப்புப் பற்றிக்கொண்டு முன்னைவிடப் பிரகாசமாகவும் பெரிதாகவும் எரிய ஆரம்பித்தது. மீண்டும் அங்கு சூழ்ந்து நின்ற ருள் தோப்பைப் பார்க்க விலகியோடியது மீண்டும் அந்த நெருப்பை நெருங்கி வந்து ஊமையாக வெறுப்போடு நடமிட்டு அசைந்தாடத் தொடங்கியது. ஈர விறகு இரைச்சலோடு வெடித்தது. வெது வெதுப்பான காற்று வீசியபோது மரத்திலை கள் சலசலத்தன. சிவப்பும் மஞ்சளும் கலந்த தீநாக்குகள் ஒன்றையொன்று கட்டித் தழுவி உற்சாகமாக விளையாடின; அவை மேலோங்கி எரியும்போது தீப்பொறிகள் உதிர்ந்து பொரிந்தன. நெருப்புக் கனலும் ஒரு தீச்சருகும் பறந்து சென்று அணைந்து செத்தன. வானத்துத் தாரகைகள் பூமியை நோக்கிப் புன்னகை பூத்தன. அந்தத் தீப் பொறிகளைத் த்மது நட்சத்திர மண்டலத் துக்குக் கவர்ந்திழுக்க முயன்றன.
"இது என் பாட்டல்ல துர்ப்பாக்கியம் நிறைந்த தங்கள் வாழ்க்கை எத்தனை பேருக்கு ஒரு பெரிய பாடமாக விளங்கக் கூடும் என்பதையே அறியாத பல்லாயிரம் மக்களின் பாட்டு இது எத்தனை மக்கள் தங்களது உழைப்பினால் முடமாகிறார்கள் எத்தனை பேர் வாய் பேசாது பட்டினிச் சாவு சாகிறார்கள். அவன் மீண்டும் இருமலினால் குனிந்து குலுங்கினான்.
யாகவ் மேஜைமீது ஒரு பாத்திரம் நிறைய க்வாஸ் பீரும், வசந்த காலத்து வெங்காயம் சிலவற்றையும் கொண்டு வந்து வைத்தான்.
"சவேலி, இங்கே வா. நான் உனக்குக் கொஞ்சம் பால் கொண்டு வந்திருக்கிறேன்" என்றான் அவன்
சவேலி தலையை ஆட்டினான். ஆனால் யாகவ் கக்கத்தில் கைகொடுத்து அவனை மேஜையருகே கூட்டிச் சென்றான்.
"அவனை ஏன் இங்கு வரவழைத்திகள்: அவன் எந்த நிமிஷத்திலும் சாகக்கூடிய நிலைமையிலிருக்கிறானே என்று ரீபினை நோக்கிக் கண்டிக்கும் தோரணையில் G) FIT6ö160ITöft GFIILMuIII.
"எனக்குத் தெரியும்" என்றான் ரீபின் "ஆனால் அவனால் முடிந்த மட்டும் அவன் பேசிக்கொண்டிருக்கட்டும். அவனது வாழ்க்கை எந்த நல்ல காரணத்துக்காகவும் தியாகம் செய்யப் படவில்லை. இந்தக் கடைசிக் காலத்தையாவது அவன் நல்ல படியாய்ச் செலவழிக்கட்டுமே. எல்லாம் சரியாய்ப்போகும். நீங்கள் ஒன்றும் கவலைப் படாதீர்கள்
"இதில் என்ன, நீங்கள் ஆனந்தம் காண்கிறீர்கள் போலிருக்கிறதே என்றாள் (B.FILLIII.
பின் அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு விரக்தியோடு சொன்னான்:
"சீமான் வீட்டுப் பிறவிகளான நீங்கள் சிலுவையில் அறையப்பட்டு முனகித்தவிக்கும் ஏசு கிறிஸ்துவைக் கண்டாலுங்கூட ஆனந்தம் கொள்வீர்கள். ஆனால் நாங்களோ இந்த மனிதனிடமிருந்து ஒரு பாடம் கற்றுக்கொள்ள விரும்புகிறோம். நீங்களும் கற்றுக் கொள்ள வேண்டுமென்று கருதுகிறோம்."
தாய் பயத்தோடு தன் புருவத்தை உயர்த்தியவாறே சொன்னாள்:
"சரி, சரி. இது போதும்" மீண்டும் அந்த நோயாளி மேஜையருகே தானிருந்த இடத்திலிருந்தே பேசத் தொடங் Ä6NIT6öT:
" அவர்கள் ஏன் மக்களை வேலையால் சாகடிக்கிறார்கள்? ஒரு மனிதனின் வாழ் நாளை அவர்கள் ஏன் கொள்ளையிட்டுப் பறிக்கிறார்கள்? எங்கள் முதலாளி நான் நெபியோதவ் தொழிற்சாலையில் வேலை
பார்த்தேன்-ஒரு பாட்டுக்காரிக்குக் குளிப்பதற் SLLL SL S LS SS SS SS SSL S L SL S LS SS S SS S SS SS SS SS SS SS SSLSS S S S S S S SS
கொள்வார்கள் சுதா அவளை அறிந்தோ அறியாமலோ 'சத்தியன் சேரை ஏசியது கிடையாது 'பாவம் சேர் எங்களுக்காக கஷ்டப்பட்டு கட்டுகஸ்தொட்டையிலிருந்து
காக தங்கப் பாத்திரம் தான் அவளது படுக் வதற்கு ஒரு தங்கத் சட்டியைக் கூடப் பரிச6 பலமும் என்னடைய ெ பாத்திரத்துக்குள்ளேே அதற்காகத்தான் நான் பறிகொடுத்தேன். எ6 கொடுத்தே கொன்றுவ என்னுடைய வாழ்க்ை கொண்டு தன் வைப்பா னான் என்னுடைய ர அவன் அவளுக்குத்தக் சட்டியை வாங்கிக் ெ "கடவுளின் அம்ச பிம்பமாகவும் தான் ம அந்த உருவத்துக்கு உபகாரத்தைப் பார்த்தி GLIIIllI3 ()gIIgö160TI6ör "பின்னே சும்மா கையை மேஜை மீது GJENIGSDAGBL GYFTIGöIGOTIT அத்துடன் நிறுத் Ш001.
இக்நாத் ஒரு ரீபின் எப்போதெப்ே அடங்காத அகோரப்ப பரபரப்போடு அந்த மூ அவனது பேச்சைக் கேட்கத் துடிப்பதைத் சவேலியின் பேச்சு அ ஒரு விசித்திரமான படரச் செய்தது. அந்த கவும் வெளியே தெரி ளிக்காக அவர்கள் கெ பப்பட்டதாகத் தெரியல் "அவன் சொல்வ தானா?" என்று சோட சாய்ந்து கொண்டு ெ gյուն,
"ஆமாம் உண்மை குரலில் பதில் சொ "இந்த மாதிரி விஷயங்க பத்திரிகைகளில் கூட
"ஆனால் குற்றவா படவே இல்லை
என்று சோர்ந்து பின் "அவனைத் வேண்டும் அவனை ஜ உருட்டித் தள்ளி, ! துண்டம் துண்டமாக அவனது அழுகிப்ே நாய்களுக்கு விட்டெறி ஜனங்கள் மட்டும் விழி அவர்கள் கொடுக்கின் பெரிய தண்டனை தங்களுக்கு இழைக்கப்பு கழுவுவதற்காக அெ சொந்த ரத்தம்தான்! குழாயிலிருந்து உறிஞ் பட்ட ரத்தம் தான்
ழைக்கப்பட்ட அறி வதற்காக பெருமளவு ர
"குளிருகிறது" நோயாளி.
அவனை எழுந்தி பருகே கொண்டு போய் யாகவ் உதவி செய்த இப்போது நெ எரிந்தது உருவமற்ற மேலாக நடுங்கியாடி நாக்குகளின் உற்சாக யாட்டை வியந்து நோக் சவேலி ஒரு மரக்கட்ை
சேர்ட் மகள் "ஜனனி
ஆளாக இருப்பாள்.
ஒட்டோ கிராப்பி
புரட்டினாள் சராப்
இட்டோகிராப்நட் 懿、。
கண்டி பஸ் ஸ்டாண்டுக்கு மாத்தளை வர நேரம் சரியாக இருக்கும் என நினைத்துக் கொள்வாள்.
பாவம் சேர் எப்படி இருக்கிறாரோ?
,"1 \\ முத்தான எழுத்தில் அப்பக்கத்தை நிரப்பி தான் எக்ஸாம் முடி வகுப்பில் வைத்து ஒ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒன்றைப் பரிசளித் கக்குக் கீழே போடு தாலான மூத்திரச் ரித்தான் என்னுடைய ாழ்க்கையும் அந்தப் ய போய்விட்டது. என் வாழ்க்கையைப் IGOGST (36)IGOGUGOUä. ட்ட அந்த மனிதன் கயின் ரத்தத்தைக் ட்டியைக் களிப்பூட்டி த்தத்தைக் கொண்டு கத்தாலான மூத்திரச் ாடுத்தான். மாகவும் கடவுளின் னிதன் பிறந்தானாம் அவர்கள் செய்த களா?" என்று கசந்து գլլմլն. இராதே" என்று தன் தட்டி அறைந்து 谕 fjö, நிவிடாதே" என்றான்
ரிப்புச் சிரித்தான். பாது பேசினாலும் கொண்ட மனிதனின் ன்று இளைஞர்களும் காது கொடுத்துக் தாய் கண்டறிந்தாள். வர்களது முகத்தில் ஏளன பாவத்தைப் ப் பாவம் துல்லியமா தது. அந்த நோயா ாஞ்சம் கூட அனுதா
NGÜIGO) a). தெல்லாம் உண்மை fluJIIG.76öI LJJ.J.LDIJä மதுவாகக் கேட்டாள்
தான்" என்று உரத்த GÖTGOTTIGT (BUEMIL MILLIT. ளைப் பற்றி மாஸ்கோ எழுதினார்கள்."
|ளிதான் தண்டிக்கப்
BLITIlij GFIGöI60III657
மெலிந்து வெளுத்துப் போன தனது கரங்களை நெருப்பு வெக்கையை நோக்கி நீட்டினான். பின் அவனை நோக்கித் தலையை அசைத்துவிட்டு, சோபியாவிடம் பேசத் தொடங்கினான்:
"இவன் புத்தகங்களைவிட, தெளிவாகக் கூறிவிட்டான். ஒரு யந்திரம் ஒரு தொழி லாளியைக் கொன்றால், அல்லது அவனது கையைத் துண்டாக்கி, அவனை முடமாக் கினால் அது அவன் குற்றம் தான் என்று சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் ஒரு மனிதனின் ரத்தத்தை கொஞ்சம் கொஞ்ச் மாக உறிஞ்சித் தீர்த்து, அவனை குப்பைத் தொட்டியில் எறியும் சக்கைபோல விட் டெறிந்தால், அதற்கு மட்டும் விளக்கமே கிடையாதாம் ஒருவனை ஒரேயடியில் படுகொலை செய்வதை என்னால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் ஒரு மனிதனைச் சிறுகச் சிறுகச் சித்திரவதை செய்து அவனைக் கொல்வதும், அதிலே ஆனந்தம் பெறுவதும் தான் எனக்குப் புரியவில்லை. அவர்கள் ஏன் மக்களை வதைக்கிறார்கள், அவர்கள் ஏன் நம்மை யெல்லாம் வாட்டி வதை புரிகிறார்கள்? அந்தச் சித்திரவதையில் ஆனந்தம் காண்பது அவர்களது சொந்த சுகத்துக்காக அதன் மூலம் அவர்கள் இந்த உலகத்தில் சுகபோக வாழ்க்கை நடத்துவதற்கு தாங்கள் கொடுத்து வாங்கி அனுபவிப்பதற்கு பாட்டுக்காரிகளை, பந்தயக் குதிரைகளை, வெள்ளிக் கத்திகளை தங்கத் தட்டுகளை,
தண்டித்தே இருக்க னங்களுக்கு மத்தியில் 967 LLD J.G.ILLDT),
வெட்டித் தறித்து பான மாமிசத்தை ந்திருக்க வேண்டும் த்தெழுந்து விட்டால், ற தண்டனை மகாப் பாவே இருக்கும். Iட்ட கொடுமைகளைக் பர்கள் அவர்களது
அவர்களது ரத்தக் உறிஞ்சிக் குடிக்கப் எனவே தங்களுக்கு பாயத்தை அகற்று த்தம் சிந்துகிறார்கள்." என்றான் அந்த
நக்கச் செய்து நெருப் உட்கார வைப்பதற்கு TGÖT, ருப்பு பிரகாசமாக நிழல்கள் அதற்கு க் கொண்டே தீ ம் நிறைந்த விளை கிக் கொண்டிருந்தன. டயின் மீது அமர்ந்து,
தங்கள் குழந்தைகளுக்கு விலையுயர்ந்த விளையாட்டுச் சாமான்களையெல்லாம் வேண்டுமட்டும் வாங்கிக் குவிப்பதற்குத் தான்! நீ பாட்டுக்கு வேலையைச் செய் கொஞ்சம் சிரமப் பட்டு வேலையைச் செய் அப்படிச் செய்தால்தான் உன் உழைப்பின் மூலம் நான் பணத்தை மிச்சம் பிடிக்க முடியும் மிச்சம் பிடித்து என் வைப்பாட்டி முத்திரம் பெய்வதற்கு தங்கப்பாத்திரம் வாங்கிக் கொடுக்க முடியும் என்கிறார்கள் -9/auйд,6іт!"
தாய் கவனித்துக் கேட்டாள். அவளது கண்முன்னால், அந்த இரவின் இருளுக்கு ஊடே மகன் பாவெலும் அவனது தோழர் களும் தேர்ந்தெடுத்துள்ள புனித மார்க்கம் பிரகாசமாக ஒளிவிட்டுத் தெரிந்தது.
சாப்பாடு முடிந்தவுடன் அவர்கள் அனைவரும் நெருப்பைச் சுற்றி உட்கார்ந்து கொண்டார்கள். தீ நாக்குகள் விறகுக் கட்டைகளைப் பேராசையோடு நக்கிக்கொடுத் தன. அவர்களுக்குப் பின்னால் இருள் திரைபோலத் தொங்கி, வானத்தையும் தோப்பையும் மறைத்து நின்றது. அந்த நோயாளி தனது அகன்று விரிந்த கண்களால் நெருப்பையே வெறித்துப் பார்த்துக்கொண்டி ருந்தான். அவன் இடைவிடாது இருமினான்;
நினைக்கிறேன்.
அவனது உடம்பே குலுங்கியது. நோயினால் பாழிபட்டுப் போன உடம்பிலிருந்து அவனது வாழ்வின் மிச்ச சொச்சங்கள் அனைத்தும் பொறுமையிழந்து விடுபெற முயன்று போராடுவது போல இருந்தது. நெருப்பின் ஒளி அவனது முகத்தில் விளையாடியது எனினும் அவனது உயிர்ப்பற்ற சருமத்தில் அந்த ஒளி எந்த உணர்ச்சியையும் உருவேற்ற இயல வில்லை. அவனது கண்கள் மட்டும் அணையப் போகும் நெருப்பைப் போல் பிரகாசித்தன.
"சவேலி, நீ உள்ளே போய்ப் படுத்துக் கொள்வது நல்லது" என்று அவன் பக்கமாகச் சாய்ந்தவாறு சொன் GOTIT GöT LI ITU,GNI.
"ஏன்?" என்று அந்த நோயாளி சிரமத்தோடு கேட்டான். "நான் இங்கேயே இருக்கிறேன்; மனிதர்களோடு இருப் பதற்கு எனக்கு அதிக காலமில்லை."
அவன் தன்னைச் சுற்றிலும் பார்த் தான் சிறிது நேரம் கழித்து வெளுத்துப் போன புன்னையுடன் பேசினான்:
"உங்களோடு இருப்பதே எனக்கு நல்லது உங்களைப் பார்க்கும் போது, பேராசையின் காரணமாகக் கொல்லப் பட்டவர்களுக்காக கொள்ளையிடப் பட்டவர்களுக்காக நீங்கள் பழி வாங்குவீர்கள், வஞ்சம் தீப்பீர்கள் என்று
அவனுக்கு யாருமே பதில் சொல்ல வில்லை. இவனது பலமற்றுச் சோர்ந்த மார்பின் மீது சரிந்தது சீக்கிரம் அவன் தூங்கிப் போய்விட்டான். பின் அவனைப் பார்த்துவிட்டு அமைதியாகச் சொன்னான்:
"இவன் எப்போதும் இங்கே வந்து உட்கார்ந்து இதையே, இந்த மனிதனின் ஏமாற்றத்தைப் பற்றியே பேசுவான். அவனது இதயம் முழுவதிலும் இந்த ஏமாற்றம்தான் நிரம்பியிருக்கின்றது. அந்த உணர்ச்சி அவனது கண்களையே திரை பிட்டுக் கட்டி விட்டமாதிரி அவனுக்குத் தோன் நிறது அதைத் தவிர வேறு எதையுமே அவன் பார்ப்பதில்லை உணர் வதில்லை."
"அவன் வேறு என்னத்தைத்தான் பார்க்க வேண்டும்?" என்று ஏதோ சிந்தித் தவளாய்க் கேட்டாள் தாய். "தங்களது முதலாளிகள், மானாங்காணியாகவும் துராக்கிரமமாகவும் பணத்தைச் செலவிட் டுக் கொண்டிருப்பதற்காக, தினம் உழைப்பினாலேயே கொல்லப்பட்டுச் சாகிறார்கள் என்றால், இதைவிட உனக்கு வேறு என்ன விஷயம் தான் வேண்டும்
என்கிறாய்? (தொடர்ந்து வரும்)
QLJIflu
C
அதன்பிறகு காணவேயில்லை.
ன் அடுத்த பக்கத்தை அழகான முத்து
27 குறியீடுகளாலே கையெழுத் திட்டிருந் ததும் கொம்பியூட்டர் ருநாள் கதைத்தான்.
மல்லிகா விஜயா இருவரும் வித்தி யாசமான 'டைப் எப்போதும் 'மெளனம் அவர்களை ஆட்சி செய்யும் அதிலும் விஜயா
FILWAULJETTINGO of]'.
அடுத்த பக்கத்தில் ஆளை விட அறிவு ரைகள் கூறி எழுதியிருந்தாள் மஞ்சு அவள் தான் வகுப்பிலே ஒரு கல கல அவளை எக்கோனோமிக்ஸ் எக்ஸ்ாமில் கண்டது தான் இப்போது வீட்டை கல கலக்க வைக் கிறாள் போல
தவம் முதலாம் முறையே எக்ஸாமில்
մFնաIE6յք ենItքնան
MONTF5F5 GODIGIT –
கோட்டை விட்டுவிட்டு இரண்டாம் முறை யாகவும் எக்ஸாம் செய்யப்போகிறானாம். முகைதீன் அர்ஷாட் இருவரும் டியர் -56 என்று குறும்பாக ஆரம்பித்து கொஞ்சம் அறுத்திருந்தார்கள்.
ஒரு குடும்பத்தில் எல்லோரும் எவ்வாறு ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ் வார்களோ அது போலவே சுதாவின் கிளாஸ் இருந்தது.
அந்த ஓட்டோ கிராப் சுதாவை பாட சாலை வாழ்வின் கடைசி நாளுக்கு
அழைத்துச் '?
எக்ஸாமுக்கு இரண்டு நாளைக்கு முன் பிரியாவிடை வகுப்பு. கடைசியாக ஏஎல்லில் நடந்த வகுப்பு அதுதான் மாணவ மாணவிகள் காசு சேர்த்து "ஏஎல்-1995 மாத்தளை என்று பெயரடித்து சத்தியன் சேர்க்கு சின்ன பிரசண்ட் பண்ணினார்கள் சுதா அழுதாள் கண்கள் சிவந்து முகம் வீங்கியது எவ்வளவு நேரம் அழுதாள் என்றே தெரியாது.
எல்லோரும் ஒருவருக்கொருவர் "பெஸ்ட் விஷஸ் ஃபோ யுவர் எக்ஸாமினேஸன் வாழ்த்துரைகளோடு விட்ை பெற்றனர். "என் ப்ரிய ஒட்டோ கிராப் நட்புக் களே! நீங்களெல்லாம் எங்கே போய் விட்டீர்கள? ஒட்டோ கிராப்ப்ோடு நம் நட்பு போய்விட்டதா? ஓட்டோகிராப்பை பார்த்துக் கொண்டே சுதா தன் நட்புக் 96ifle lin) (39;L'LITGil.
நிச்சயம் அவளுக்குத் தெரியும் அது பதில் சொல்லாதென்று இருந்தாலும் ஒட்டோகிராப் நட்புக்களின் வாழ்விற்கு அவளது இதயம் நல்வாழ்த்துக்கள் பாடிக்கொண்டிருந்தது
டிச31-ஜன.06.1991
z-J

Page 17
வந்ததுதான் தாமதம். தாலிபா ஒடிப்போய்க் கதவைச் சாத்தி, தாழ்ப்பாள் போட்டுக் கொண்டாள்.
கிணற்றடியில் உடுப்புக் கழுவிக் கொண்டிருந்த எனக்குச் சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்தது.
"அடியேய். பல்லைக் காட்டாம உள்ளே GITIS."
தாலிபா என்னைக் கடிந்து கொண்டாள். "சும்மா இருடி. சேகான் வந்திருப் பான்!” - என்றேன் நான்.
"பெரிய்ய்ய்ய்ய சேகான். துர சைத்தான்" ஜன்னலைச் சாத்தினாள் தாலிபா
நான் வேலிக்கருகில் வந்து நின்று G) UITGöI(3L6öI.
ஜீப் கபுறடி வீதியில் நின்று கொண்டி ருந்தது.
சேகான்தான் என்னை முதலில் கண்டு GIGILT657.
"வெயார் யுவர் தல்பா? ஜன்னலைக் காட்டினேன். தாலிபா வெளியே தலை காட்டவே மாட்டாள் என்று தெரிந்திருந்தும். கேட்டான்.
"கஸ்த்வார் சேர்?"கேட்டேன். "ஹாங். கஸ்த்வார். வைட் ஆ. ஹீ. டியூட்டி. ஈவினிங்
கறுப்பு விரலிடுக்கில் எரிந்து முடிந்த வெள்ளை பீடியைத் தூக்கி எறிந்தான்.
நான் ஜிப்பை ஒரு கணம் விழிகளால் மேய்ந்தேன்.
கஸ்த்வார் அமர்ந்திருக்கும் சிற்றில் ஒரு ஏழடி அமர்ந்திருந்தது என்னைப் பார்த்து ஹிந்தித்தது.
நான் தலையைக் குனிந்து கொண்டேன். சேகான் கிணற்றடி வேலியில் சாய்ந்து நின்று கொண்டான்.
நான் உடுப்புக்களைக் கழுவத் தொடங் f(360TGT.
சேகான் என்னையே பார்த்துக்கொண்டி ருந்தான்.
வீட்டுக்குள்ளிருந்து தாலிபா உஷ். உஷ். என்று சிணுங்கிக் கொண்டிருந்தாள். தூரத்தில் கேட்ட சீன வெடிக்கு உஷாராகி பாய். பேபீ கூறிப் பாய்ந்தேறி ஜீப்பில் பேயாய்ப் பறந்தான் சேகான்
-- - - - - தோனா பழைய மட்டக்களப்பு ரோடு பக்கத்தில்தான் எங்கள் வீடு இரண்டு வாரங்களுக்கு முன்புதான் இந்திய இராணுவம் இங்கே வந்து சேர்ந்தது. ஒவ்வொரு நாளும் பின்னேரங்களில் ஜீப் வரும்
எங்கள் வீட்டுக்கும் கபுறடி ரோட்டுக்கும் இடையில் ஜிப்பை நிறுத்தி விட்டு அமைதி காக்கும் படை ஆரவாரிக்கும்.
இந்த சேகான் இருக்கிறானே. சைத்தான்.
வலது கையை அசைத்து "அருகில் வா" என்றாள். இதை எதிர்பார்க்காததால்
சற்று தயங்கினேன். இரண்டு முறை புன்னகைத்ததற்கே இப்படி என்றால்.
நேற்று நான் கொஞ்சம் புன்னகைத் ததற்கு வெட்கம் குடிகொண்டு இடக்கை விரல்களால் முகம் மறைத்து உள்ளே ஓடிவிட்டாள். இன்று முதலாவது முறையாக புன்னகை செய்தபோது அவளும் என்னை அந்த கருவிழிகளால் நோக்கியவாறு நாணத்தால் முகம் சிவந்து நாவற்பழ
பொல்லாத குறும்புக்காரன் "வாங்கடா புலியைக் காட்டுறன்" என்று கூட்டிப்போய்.
பழப்புளி. கொறுக்காப்புளி. கடும் புளி. யைக் காட்டிய ஒக்காஸ் மாமாவை எல்லாப் புளியையும் திண்ன வைத்தவன் இந்த சேகான் (பாவம். அதிகமாகப் படிச்சு, படிச்சு. கிட்னி பழுதான ஒக்காஸ் LDITLDIT.)
இப்படித்தான் ஒருநாள் நான் குளித்துக் கொண்டிருந்தேன். வாட்டர்' என்று வந்தான் சேகான்
வாளியைக் கொடுத்தேன். தண்ணீரை அள்ளிக் குடித்துவிட்டு கிணற்றுக்குள் வாளியைப் போட்டு விட்டுப் போய்விட்டான். பாவி. நான் சவர்க்காரம் பூசி அரைவாசி.
கஸ்த்வார். கொமாண்டர் கஸ்த்வார் இவனைத்தான் எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.
மாங்காய் ஊறுகாய் கொண்டு வந்து தருகிறேன் என்று போனவனைத்தான் இன்று தேடிக் கொண்டிருக்கிறேன்.
பின்னேரம் வருவான்தானே. கெதியாய் வாடி - உம்மாவின் குரல் கேட்டது.
நான் தம்பியின் சாரனைத் தப்புத் தப்பாகத் தப்பத் தொடங்கினேன். அன்றிரவு ஒரே அமைதி காக்கும் படை-ஊர் காக்க வந்தது. ஜீப் வாசலில் வந்து நின்றது.
கஸ்த்வார் இறங்கினான். "குட் ஈவினிங் அங்கிள்"- "ஹாய், பேபீ குட் ஈவினிங்- சிரித்தான் நேற்றுப் பாடமாக்கியதை மங்கூர்கா என்று-நீட்டிய 'மாங்காய் ஊறுகாய் போத்தலை வாங்கித் தேங்க்ஸினேன் என் கன்னத்தைக் கிள்ளிவிட்டு "வெயார் யுவர் பாதர்" என்றான். "பாதர் கொயிங் டுத மொஸ்க்" என்றேன்.
"மதர்-துப்பாக்கியை நிலத்தில் ஊன்றிக் கம்பீரமாக நின்றபடி கேட்டான் கஸ்த்வார்
"இன் த கிச்சின்-சிரித்தேன்.
---- LDJIDJIBÍTIGT. தாலிபாவை கேம்ப்புக்குப் போய்வரக் 4, LILLCBL67.
அவள் ஒரேயடியாக மறுத்து விட்டாள் எனக்கு அவள் மீது கோபம் கோபமாக வந்தது. அவள் அப்படித்தான் கடைசி நேரத்தில் கழுத்தறுத்து விடுவாள்.
ப்போது என்ன செய்வது? தனியாகப் போகவும் பயம்,
g_mon ööLm凸 GL(Qn, தம்பியைக் கூப்பிட்டேன். முதலில் மாட்டேன்' எனச் சிணுங்கினான். ஊறுகாய் தருவாங்கடா என்றேன். வாயூற. 'வரேன் தாத்தா என்றபடி என்னோடு வந்தான்
ஆமிக் கேம்ப் வாசலில்-தேகப் பயிற்சி
"லியன்ன தண்ணவாத
"ஒவ்"
"ஏனம் யன்ன
அட, என்னடா இது. என்று நானே என்னை நொந்து கொண்டேன். சிங்களம் வாசிக்கத் தெரியுமா என்கிறாள், எழுதத் தெரியுமா என்கிறாள், ஓம் என்று சொன்னால் அப்படியானால் போ என்கிறாள். இதற்குத் தானா என்னைக் கூப்பிட்டவள்? என்
றெண்ணி திரும்பி எனது அறைக்கு வந்தேன். வியர்வையைத் துடைத்துக் கொண்டேன்.
இதழ்களை பிரித்தபோது அவளின் கரிய நிறம் மறைந்து பளிங்கு பற்களின் ஒளியால் அவள் வதனம் இன்னும் அழகு பெற்றது. இரண்டாவது முறையாக நான் சிரித்த போது பதிலுக்கு அவளும் சிரிக்காமல் கை அசைத்ததால் நான் தயங்கினேன், சிலையா
BOTGÖT.
அவளின் வீட்டு வாசலில் இருந்து சுமார் எழுபது அடி தூரத்தில் எதிரே அமைந்துள்ள எனது ரூம் வாசல் கதவு நிலையில் சாய்ந்தபடி அவளைப் பார்த்துக் கொண்டிருந்த நானும் வாசற்படியிலிருந்த பாட்டாக்களை காலில் மாட்டிக்கொண்டு அவளை நோக்கிச் சென்றேன்.
அவளும் கேற்றைத் தாண்டி வெளியே வந்தாள் எனக்கு வியர்க்கத் தொடங்கி விட்டது. பயத்தினால் உதறல் எடுத்தது. நிச்சயமாக யாராவது அருகில் வந்திருப்பின் எனது இதய துடிப்பின் ஒலியை கேட்கக் கூடியதாக இருந்திருக்கும் மீண்டும் அக்கம் பக்கம் திரும்பிப் பார்க்கிறேன். யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக் ANTIGIS STGBL GÖT.
துணிவை வரவழைத்து அவளுக்கு மட்டும் கேட்கக் கூடியதாக "மொகத்த Taipei,
ஆம்- அவளுக்குத் தமிழ் தெரியாது நான் என்ன என்று கேட்டதும் அவள் என்னிடம் கேட்டாள்: "ஒயாட்ட சிங்கள வெண்ண தண்ணவாத" என்று
இதைக் கேட்கவா என்னை இப்படி அழைத்தாள்? சிங்களம் தெரியாமலா நான் கொழும்பில் தொழில் செய்கிறேன்.? வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு,
ஒவ்" என்றேன்.
தொழில் தேடி கொழும்பு வந்த எனக்கு ஒருவாறு தொழில் ஒன்று கிடைத்தது தங்கியிருக்க வாடகைக்கு ரூம் தான் நிரந்தர மாகக் கிடைக்கவில்லை. அடிக்கடி ஒவ் வொரு இடமாக அறை மாறுவதே வேலை யாகி விட்டது. இப்படி இடம்மாறிமாறி இங்கு வந்த நாலாவது மாதம் தான் இந்தக் கன்னியவள் (P)எனக்கு கையசைத்தது.
இதற்கு முன்பு இரண்டு மூன்று நாட்கள் இவள் வீட்டுக்கு முன்னாலுள்ள முற்றத்தில்
சிறு பிள்ளைகளுடன் நொண்டி நொண்டி விளையாடுவதைக் கண்டிருக்கிறேன்.
ஒருநாள் அப்படி பார்த்துக் கொண்டி ருந்தபோது அவளும் என்னைக் கண்டு நாணம் பொங்க வீட்டினுள்ளே ஓடினாள்.
அதன்பின் நான் வெளியே நிற்கும் போது
விளையாட மாட்டாள் என்னைக் கண்டதும் உள்ளே மறைந்திடுவாள்.
பகல் மறைய இரவும் எட்டிப் பார்த்தது. உள்ளே இருக்க அலுப்படித்ததால் மீண்டும் வெளியே வந்து கதவருகில் நின்றேன். அவளும் தன் வீட்டுக் கதவோரம் நின்றிருப் பதைக் கண்டேன். என்னைப் பார்த்து சிரித்தாள் சிரித்தேன். என்ன செய்கிறாய் என்றாள் கையசைப்பில் ஒன்றுமில்லை சும்மா இருக்கிறேன் என்றேன் சைகையால் கையசைத்து "வா" என்றாள். சென்றேன் ஏதோ தந்தாள். விரைந்து வந்தேன் அறைக்கு அவள் தந்ததைப் பிரித்துப் பார்த்தேன்.
உங்கள் பெயர் என்ன? எங்கு வேலை செய்கிறீர்கள்? ஊர் என்ன? சகோதரங்கள் யார் யார்? பிறந்த திகதி எது. எனது பெயர் நிலுபுலி இம்முறை ஓ.எல். எக்ஸாம் எடுக்கிறேன். இரு அண்ணாக்கள், ஒரு
தங்கை, பிறந்தது. (வயதைப் பார்க்காதீர்கள்
செய்து கொண்டி நான் "மோர் "GLDIGDÍN É GB ஆசையாக வரே GLITGOTT6öT.
"பயப்படாதே மாட்டாங்க- தம்பி
என் குரல்
Wին : . ܠ ܠ MANEVRŠRož வெளியே தலைை
"ஹலோ" என் சிரித்தான் மிக பானும் பட்டரும் புரொப்ளம் சேர்ட் எனக்கு சங்கிலியும்
"GaILLIT Uya GIRL" GBL GÖT
"ஒ. யெஸ் இவ கொண்டான். சிறி வந்தான். அவனுை எட்ரஸை ஒரு அட் நீட்டினான். நா கொண்டேன். அமீ ஆங்கிலத்தில் அவளு G) ETLDİTGİLİ
38,6160. u Linuous
இப்
எழுதி இருந்தாள் கொஞ்சம் மயக்கமும் நானும் அதே பு கொடுத்தேன். (ஆன அல்ல) அதில் என மறைத்து விட்டேன் அவளின் வயதை இருமடங்கு வயது
GLmö 〔 G யிருந்தது ச்சி என் கெட்ட நேரமெல்லா தரவு பண்ணிக் கொ
கொண்டிருந்த பே மேசையில் எறிகிறே
கடவுளே இந்த வழியே இல்லையா? கொண்டிருக்கும்பே
நுழைந்தான் என் நி3 அவனுக்குப் புரிந்தி
"ஈரக்குடல் காய்ந்
வரும் ஒரு கிளால் சரியாயிடும்
இது அவனின் "ஒரு கிளாஸ் இ பட்டென்று நின்றுடும் வைத்திய ஆலோசை
தத்தில் இருவரும் ஒ முன்வைத்ததால் எழு செல்கிறேன்.
என் விக்கல் ஒ
லறையினுள் கீரை
பாட்டி நிமிர்ந்துபார்க்
டிச.31-ஜன06,1996 தின
 
 
 
 
 

REPT ET LÄGGETüğELATT
ந்தான் சேகான், ங் சேர்" என்றேன். ് 40, 40.1-tബ് bறான். தம்பி பயந்து
ஒண்ணும் பண்ண பதைரியப்படுத்தினேன். கேட்டு கூடாரத்துக்கு
டினான் கஸ்த்வார். று கூவினான் அழகாகச் Giulia, DLJ Frigg, Tair. நந்தான் தம்பிக்கு நோ டும்-பிஸ்கட் பக்கட்டும்.
காப்பும் தந்தான்டோட்டர்ஸ் எட்ரஸ்
பட்ட உள்ளே நுழைந்து நேரத்தில் வெளியே ய மகள் நயந்தாராவின் டையில் எழுதி என்னிடம் ன் அதை வாங்கிக் தீன் சேரிடம் சொல்லி க்கு லெட்டர்போடணும்.
களப் த்வார்-உண்மை
என்றால் போதும்
டி பலவற்றை எழுதி கு நான் எழுதியது
றைய கவிதையாகவே
(படிக்கும் போது வந்தது உண்மைதான்)
ாணியில் பதில் எழுதிக்
Taij inj,Jio GJITETET
து வயதை எழுதாமல் எப்படிக் கூறுவது ப்போல் ஏறக்குறைய எனக்கென்று.
யிலேயே ஒரு நல்ல இராணுவ வீரன். குழந்தை மனசு அவனுக்கு
நேற்று-"உங்கள் மகளுடைய எட்ரஸைத் தாருங்களேன். நான் பென்பிரண்ட்டாகக் கடிதம் எழுத ஆசைப்படுகிறேன்" என்று கேட்டேன். இன்று தந்தே விட்டான்.
எங்கள் வீட்டுக்கு முன்னால் டியூட்டிக்கு வந்து நின்ற கஸ்த்வார்-எங்கள் குடும்பத்தில்
Go عسكر \ 1
ஒருவனாகி விட்டான்.
நாடென்ன மொழியென்ன உள்ளங்கள் D. DGIIIL
ஏடென்ன எழுத்தென்ன எண்ணங்கள் பரிமாற.
-- -- -- நயந்தாரா ஏழாம் வருடம் படித்துக் கொண்டிருக்கிறாளாம். "டாடியை ஒங்க பாடியா நெனச்சுக் கவனமாப் பார்த்துக்கோ என்று எழுதியிருந்தாள்.
எயார் மெயிலில் இபில் இபில் விதைகளை வைத்து அனுப்பினேன். அதை அவள் தன்னுடைய புறக்கடை வளவில்
நாட்கள் உருண்டோட பழைய குருடி கதவைத் திறடி என்பது போல் இந்த வாடகை அறையை விட்டு வேறு இடம் போக வேண்டிய கட்டாயமும் வந்தது. அறிந்ததும் அவள் முகம் வாடிவிட்டது.
"ஏன் போகிறீர்கள்? வீட்டாரிடம் கேட்டு இங்கேயே இருங்களேன். காசைக் கூடக்
கொடுத்தாவது இருக்கப் பாருங்கள். நீங்கள் போனதும் இந்தப் பக்கம் வர மாட்டீர்கள் தானே மறந்து விடுவீர்கள் அல்லவா? அவளின் மடலைப் பார்த்த போது கவலை யாக இருந்தது என்னால் இயன்ற ஆறுதல்களைக் கூறி
B6067.
நான் புறப்படும் நாளும் வந்தது. அறையில் உள்ள பொருட்களை அப்புறப்படுத்தி புறப்படுவதற்கான ஆயத்தங் களை செய்து கொண்டிருந்தேன். இவை யாவற்றையும் காலையில் இருந்து அவளும் பார்த்துக் கொண்டிருந்தாள். தினமும் என்னைக் கண்டால் புன்னகைப் பவள் இன்று சோகம்தான் அவளிடம் குடிகொண்டிருந்தது. ஒரு கையை கதவு நிலையில் வைத்து அதன் மீது தலை சாய்த்து என்னைப் பார்ப்பதும், இடையிடையே கதவருகே இருக் கும் கதிரையில் அமருவதுமாக இருந்தாள்.
மாலையானதும் நான் புறப் படும் நேரமும் வந்தது. அவளின் தோழி ஒருத்தியும் அவளருகே வந்து நின்றாள் ஏற்கனவே எனக் குத் தெரிந்த அவள், சைகையால்
வரிசையாக நட்டிருக்கிறாளாம்.
ஒருநாள்- தங்கச்சி மம்மியோடு நின்று அழகாகப் படம் பிடித்து அனுப்பியிருந்தாள்
நானும் எனது புகைப்படத்தை அவளுக்கு அனுப்பியிருந்தேன். அதில் அவள்'டாடிக் குப் பக்கத்தில் நின்று கொண்டிருந்தேன் நான்!
நயந்தாராவும் நானும் கடிதத்தொடர்பு கொண்டு இன்றோடு மூன்று மாதங்கள் ஆகிவிட்டன.
கொமாண்டர் கஸ்த்வார்-சாம்பல் தீவுக்கு மாற்றலாகிப் போய்விட்டான் எனக்கு அவனை நினைக்கப் பாவமாக இருந்தது. ஓய்வு கிடைக்கும் நாளெல்லாம் என்னைத் தேடி வீட்டுக்கு வந்து விடுவான்.
நான் அடிக்கடி வாப்பாவுடன் சாம்பல் தீவுக்குச் சென்று அவனைச் சந்தித்து வருவேன். ஒருநாள் ஆட்டுக்குட்டி ஒன்றைக் கொண்டு போய்க் கொடுத்தேன். அவனுக்கு இனம்புரியாத மகிழ்ச்சி
எனக்குப் பல புத்தம் புதிய நூறு ரூபாய் நோட்டுக்களைப் பரிசாகத் தந்து மகிழ்ந்தான் வீட்டுக்கு வந்தேன். நயந்தாரா வின் கடிதம் வந்திருந்தது.
ரமீஸா நான் சென்ற கிழமை எனது டாடி" யைக் கனவில் கண்டேன். குதிரை வண்டியில் ஊர்வலமாப் போறாரு நானும் மம்மியும்-தங்கச்சியும்.டாடிக்குப் பக்கத்தில் அமர்ந்திருக்கிறோம். யாரோ இரண்டு பேர் மலர்களை தூவி வாழ்த்துச் சொல்லி விட்டுப் போகிறார்கள் டாடி எழுந்து நின்று எல்லோருக்கும் டாட்டா காட்டுகிறார்."- என்று எழுதியிருந்தாள்
மறுநாள் உப்புவெளியில் வெடித்த கண்ணி வெடிக்குப் பலியான இந்திய இராணுவ வீரர்கள் இனங்காணப்பட்ட போது.
நானும் தாலிபாவும் கொமாண்டர் கஸ்த்வாருக்காக.
அனுதாபப்பட்டு அழுதோம். _> கூறினாள் அவள் அழுவதாக ஏன் என்று கேட்க நான் போகும் கவலையாம் என்றாள். முதலில் பகிடிக்குத் தான் கூறுகிறாள் என்று நினைத்தேன். ஏனென்றால் அவ் வளவு தூரத்தில் அவள் அழுவது எனக்கு சரிவரத் தெரியவில்லை. பிறகு தான் உணர்ந்தேன் அவள் சுவருக்குப் பின்னால் மறைந்து அழுவதும், பிறகு கண்களைத்
துடைத்து விட்டு என்னைப் பார்ப்பதுமாக இருந்தாள்.
"அண்ணா நீங்கள் உண்மையில் என்மீது நல்ல அன்பு வைத்துள்ளீர்கள் எனக்கு எவ்வளவு புத்திமதி சொன்னீர்கள் விளை யாடாமல் நன்றாகப் படி என்பீர்கள் எனக்கு இரண்டு அண்ணாக்கள் இருந்தும் என்ன பயன்? உழைப்பு உழைப்பு என உழைப்பார்கள் எனக்குத் தேவை எவை என அவர்கள் நினைப்பதை வாங்கித் தருவார்கள். ஆனால் அன்பாக ஒரு வார்த்தை கூட பேச மாட்டார்கள் உனக்கு என்ன வேண்டும் என்று கூட கேட்க மாட்டார்கள் ஏன் வெளியே நிற்கிறாய்? எங்கே சுற்றுகிறாய்? என்று கேட்டு அடிக்கத்தான் அவர்களுக்குத் தெரியும். ஆனால் உங்களுடன் பழகிய பின் தான் அண்ணனின் பாசம் எப்படி இருக்கும் என்பதை அறிந்த கொண்டேன்."
இப்படி எழுதியவளுக்கு என் மீது காதல் எண்ணம் இருந்திருக்காது. நான் தான் தப்பாக நினைத்து விட்டேன்.
அவளின் தாய் மொழி வேறாக இருப்பினும் ஆரம்பத்தில் என்னை விரும்பி இருப்பினும் அதன் பின் உண்மையில் என்னை தனது அண்ணனாகத் தான் நினைத்திருக்கிறாள். அவளின் பார்வைகளில் கூட வித்தியாசம் இருந்ததில்லை.
இன்றல்ல என்றுமே என்னால் அவளை மறக்க முடியாது என்பது உண்மை ಶಿದ್ಲಿ
மாக இந்த பாழாய்ப் தாடர்ந்து கொண்டே ன சனியனோ நேரங்
னயை எரிச்சலுடன்
IOT விக்கலை நிறுத்த ஒரு மனதினுள் எண்ணிக் தே தம்பி அறைக்குள் ல நான் கூறாமலேயே க்க வேண்டும்
போனாதான் விக்கல் தண்ணீர் குடிச்சா
விஞ்ஞான விளக்கம் ல, ஏழுவாய் குடிச்சா என் அன்னையாரின் எப்படியோ மொத் ர கண்டுப்பிடிப்பை து சமையலறைக்குள்
யைக்கேட்டு சமைய ரிந்து கொண்டிருந்த றார் கண்ணாடிக்குள்
தெரிந்த அவரின் உருண்டை விழி என்னை வித்தியாசமாக பார்ப்பது போலிருந்தது.
"என்னடி விக்கலோ? நக்கலாக @、LLf,
இந்த கிழட்டு வயசிலேயும் இதோட கிண்டலுக்கு குறைச்சலில்ல குடத்திலிருந்து
Billefileyn Glomfield
நீரை தம்ளருக்கு ஊற்றினேன்.
'எதுக்கடி தண்ணிய குடிக்கிறே எவனாவது மனசுக்குள்ள உன் னையே நெனச்சிக்கிட்டிருக்கான் அதான் விக்கல் வருது கையில் எடுத்த நீரை அப்படியே மேசையில் வைத்துவிட்டு பாட்டியின் அருகில் அமர்ந்தேன்.
பாட்டி நீங்க சொல்றது: "ஆமாண்டி நம்ம மனசுக்கு பிடிச்சவங்க எவராவது நம்மள நெனச்சாத்தான் விக்கல் வரும் உன்னை எந்த மகராசா நெனக் கிறானோ? இதயத்தில் ஆயிரம் பட்டாம் பூச்சிகள் சிறகடிக்க பாட்டியை இறுக அனைத்து முத்தமிடுகிறேன். இப்போ தண்ணீர் அவசியமில்லை என்று தோன்றிற்று

Page 18
சற்றும் யோசிக்காமல் "நான் தயார் என்றான் வல்லபன்
நன்றாக யோசித்துவிட்டுத்தான் சொல்கிறாயா வல்லபா? நீயாகப் பேசக் கூடாது. அவளாகவே பேச வேண்டும். ஊடல் விடியும் வரை தொடரவேண்டும் ஊடல் தவம் கலைக்கும் அஸ்திரங்கள் உன் உறுதியைக் குலைக்கலாம். தளரக் கூடாது. முடியுமா உன்னால்?"
"முடியும் ஊடல் கொள்ள பெண் களால் மட்டும்தான் முடியும் என்பதை மாற்றிக்காட்டுகிறேன்." என்றான் வல்ல LJøöt.
"ஆழமறியாமல் காலை விடாதே அப்பனே தோற்றுவிடப் போகிறாய் நீ" என்றான் நண்பன் செங்கோடன்
நான்தானே நீ எதற்கு கவலைப்படு
RADITIuli?"
"அதுதானே, அவஸ்தைப்படப் போகிறவன் நீதானே. எனக்கென்ன?
முகத்தை கடு கடுப்பாக வைத்துக் கொண்டு வீட்டுக்குள் வந்தவனை கூர் விழிகளால் ஆராய்ந்தாள் செல்வி
வேண்டுமென்றே செய்துகொண்ட ாவனை என்று பாவம் அவளுக்கெங்கே தெரியப்போகிறது.
"வெளியே ஏதும் பிரச்சனையா? தேன்குரலில் தவழ்ந்து வந்தது கணி AIGOT OI NGOTIT.
நெஞ்சிலே நெருப்பு எரிந்தாலும் அணைத்துவிடக்கூடிய குளிர் கொண்ட வார்த்தைகள்
"ஒரு மண்ணும் இல்லை. உணவைப் போடு
திட்டமிட்டு கடுமையாக கோர்க்கப் | SIGOLJEGIGOIGU ள் முகம் சற்றுச்
நம்பப்படுகிறது நடிப்பு வல்லபா தல் கட்டம் வெற்றி யடா மனதுக்குள் சபாஷ் போட்டுக் கொண்டான்.
"சவாலை சந்திக்கப் போகிறவன்
அவள் திரும்பி உள்ளே WN சென்றாள். கருமேகம் இறங்கியதோ الاج என்று வியக்க வைக்கும் அடர்ந்த இ2 கூந்தல் முதுகு வழியாக இறங்கி, இடைக்கும் ழே நீண்டு, S பின்னழகுகள் மீது அசைந்து 2 கொண்டிருந்தது. 窓 முன்னழகுகளுக்கு சற்றும் % சளைக் காத பின்னழகுகள் வல்லபனுக்கு மனதுக்குள் ஒரு கல் விழந்தது.
மனக்குளம் கலங்க, சலனம் மேலே வந்து எட்டிப்பார்த்தது.
வல்லப்ா அடக்கு மனதை இN
அடக்கு சவால் நினைவுக்கு வந்தது. செல்வியின் பின்னால் சென்ற மனக்குதிரையின் கடிவாளத்தை பிடித்து நிறுத்தினான்.
உணவு பரிமாறும்போது அவ னும் பேசவில்லை. செல்வியும் பேச ഖിബ).
ஏதாவது பேசுவாள், காட்ட
மாகப் பதில் சொல்லி வேடிக்கை பார்க்கலாம் என்று நினைத்தவனுக்கு ஏமாற்றம்
முடியட்டும், உணவு உண்டு முடி யட்டும். பசியாறும்போது கோபத்தை பாய விடக்கூடாது. பஞ்சணைக்கு வரட்டும். பட்டினி போட்டுக் காட்டுகிறேன்! செல்வி மனதுக்குள் செய்த சபதம் வல்லபனுக்கு எங்கே தெரியப்போகிறது.
பஞ்சணையை உதறிப்போட்டு சீர்செய்து கொண்டிருந்தாள் செல்வி
பூனைபோல நடந்துவந்து கவனித்துக் கொண்டிருந்தான் வல்லபன்
குனிந்தும், நிமிர்ந்தும், அசைந்தும் பஞ் சணையை செல்வி சீராக்கிக் கொண்டி ருக்க வல்லபனின் மனம் சீரற்றுக்கொண்டி (Ubჭნტ|-
அசைவுகளும், அசையும் போது ஏற் பட்ட ஏற்ற இறக்கங்களும் மோகனக் கணை களாக மனதில் பாய்ந்தன.
பஞ்சணை விரிக்கும் பெண்ணரசி நெஞ்சுக்குள் நெருப்பை விதைக்கிறாளே! மஞ்சத்தின் மாசு அகற்றும் மண்ணழகி நெஞ்சுக்குள் ஆசையைப் பூசுகிறாளே!
வல்லபன் நினைத்துக் கொண்டிருக்க, செல்வி திரும்பி கூர்விழி எறிந்தாள்.
பஞ்சணைவிரித்தபோது விலகிய மார்புத்
துகில் எழில்களின் கடு எண்ணத்தில் எறிந்தது.
கோபத்தில் படபடத் வா.வா என்று அ மனதுக்குப் பட்டது.
வல்லபா நினைத்து எதிரேயிருக்கிறது. ஆசைப் இருக்கிறது. ரதம் வசப்ப புறப்பட வேண்டும். வி விடிந்த பின்னரும் நிை விழா வேண்டாமா வல்
வேண்டும்தான்! தடுக்கிறதே!
"F6JFTIGUILD AFGANTIGÜI துறந்தோம் என்று மார்தட் மயங்கிச் சரிந்தது மக் சிற்றிடை அசைய அ இரு கனி குலுங்க, செவ் மின்ன நயன பாசைகள் நளின உடலைத் பற்றத் அறுத்த முனிவர்கள் கர அப்பனே!
'அறிவேன். அறிவே அறிந்துமா தயக்கம் சுணக்கம்? கனிந்தது (
நடிகர்கள் எல்லாம் அரசியலில் குதித்தால் அரசியல் எப்படியிருக்கும்? சினிமா எப்படி யிருக்கும்?
எஸ்.சந்திரமோகன், லுணுகலை, இரண்டு துறையிலும் எந்தத் துறையில் நன்றாக நடிக்கிறார்கள் என்று கண்டறிவது தான் கஷ்டமாயிருக்கும் விருது கொடுப்பவர் கள் பாடும் திண்டாட்டம்தான்.
(DCD காதலியை தொடக்கூடாது சிந்தியா? க. திலீப்குமார் அக்கரைப்பற்று-07 பொது இடத்தில்
* இலங்கைக்கும், இந்தியாவுக்கும் உள்ள உறவு தற்போது எப்படியிருக்கிறது?
Ca. ughaft Glgåand, Linansielænsolஎதிரிக்கு எதிரி நண்பன் என்றளவில் நல்ல நெருக்கத்தில் இருக்கிறது.
* அன்டனோ si: விபத்துக்கள் பற்றிய தகவல்கள் உண்மைதானா? தானாகவே விழுந்தனவா?
என் சிவசேகரன், மட்டக்களப்பு சமீபத்திலும் இத்தாலியில் ஒரு அன்டனோ தொப்பென்று விழுந்து விட்டது. அன்டனோவை மலிவு விலையில் விற்க நினைத்தாலும் எந்த நாடும் நோ சொல்லி விடும் மோசமான தொழில் நுட்பம் * சிந்தியா ஆசை வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
இரா. மாலா, வத்தளை இலங்கைத்திரைப்படக்கூட்டுத்தாபனம் அதனை வாங்கித் திரையிடாமல் இருக்க வேண்டும்.
CD டியர் சிந்தியா காதலர்களை ஏமாற்று வதற்கு ஒரு யோசனை தருவீரா?
எப்ஜெஸ்மியா பரீன், புத்தளம் காதலர்களின் எதிரி என்று கெளரவப் பட்டம் பெறும் உத்தேசமில்லை
* முதுமையிலும்"சில் 967GOLDumas Q57 கிறார்களே அது எப்படி?
ககேதீஸ்வரன்,மட்டக்களப்பு அவர்கள் சாதனையாளர்கள். மேரீஸ் டோப்ஸ் என்னும் அறிஞர் என்ன சொல்லி யிருக்கிறார் தெரியுமா? "பதினாறு வயதில் அழகாயிருப்பதில் உனக்குப் பெருமை ஒன்றும் இல்லை. அறுபது வயதில் அழகாய் இருந்தால் அது உன்ஆன்மாவின் தனிப்பட்ட சாதனை கேதீஸ்வரன்! உங்களுக்கு எத்தனை வயசு
(D (D *காதலுக்கும் காமத்துக்கும் என்ன வேறுபாடு ஏ.எஸ்.எம்.நவ்சாத் அக்குறணை-06 காதலிலும் காமம் இருக்கும் காதலில் லாமலும் காமம் தனித்திருக்கும் அது வக்கிரமாகவும் மாறும் சான்ஸ் இருக்கும்.
5/56 aloi 22.637677 ஈழம்வக்கிரமாகாது CD
* சதாம் ஹுசைன் பற்றி உங்கள் நிலைப் LITTIG)?
ஷர்மிளா றகீம், நிலாவெளி.
diru ofizia/b, gidth:2 #Lougge), 4-LOTJPub செய்யவும் தெரிந்தவர். ODOD * பெண்கள் பஸ் நடத்துநர்களாக வந்தால் ஆண்களின் நிலை என்னவாகும்?
# ಕ್ಷ್ கல்லொரூவை.
பயணிகளாக இருப்பார்கள்
தொடர்ந்து
இரகசியக் குரலில் பரகசியம்
டியர் சிந்தியா நம்நாட்டின் தற்போதைய
நிலவரம் பற்றி உமது கருத்து என்ன?
எஸ். சசிகுமார், மட்/ புன்னைச்சோலை காலடியில் மரணம்
* ரஜினி அரசியலுக்கு வந்தால் இலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுப்பாரா?
ராஜ் மாலினி, கல்முனை-02 அரசியலுக்கு வந்தால்தான் குரல் எழும் என்று ஏதாவது விதி இருக்கிறதா என்ன? இதுவரை ரஜினி பேசாமல் இருப்பது உறுததலிதான CD * ಶೌಕ್ಷ್ எப். சல்மான் பாரிஸ், கஹட்டோவிட இருக்கலாம், ஆனால் 'பாட்ஷா அளவுக்கு ©ಣ್ಣ
காதலியிடம் கேட்க முடியாதது எது? கண்டிப்பாக கொடுக்க வேண்டியது எது?
என். ரி. அமினுதீன், அக்கரைப்பற்று-06 கேட்க முடியாதது"இன்னொரு பெண் ணையும் மேலதிகமாகக் காதலிக்கலாமா? கொடுக்க வேண்டியது நிறைய உண்டு. அதில் முதலாவது நம்பிக்கை அதன் பிறகுதான் மற்றதெல்லாம்.
D காதலியிடம் கூறக்கூடாது?
ஜே.ஜிப்ரி, அக்கரைப்பற்று. அமினுதீன் உமது நண்பரா ஜிப்ரி ஒரு அழகான பெண்ணைப் பார்த்து ஜொள்ளு விட்டிருந்தால் தம்பித்தவறிக்கூட உமது காதலியிடம் செப்பிவிடாதிருக்கவும்
வர்களுக்கு ஒரு ஆறுதல் 阿.J
தோல்விக்கு காரண சிந்தியுங்கள் செய்யக் வென்று ஒரு பட்டியே இருக்கும் அதுதான் துே அதிஷ்டம் இனி ெ என்னவென்று தெரிந்து
DO செத்த பிணத்தைப் பிணம் கண்ணீர் வடிப் ஜிம்ரத் அஸி அட. நாளை எனக் என்று.
D * இரவில் நித்திரை Galilularith?
60
இந்தக் கேள்விக்கு
அத்தியாவசியமான வ அவற்றில் சில பின்வரு கிறீரா? வாழ்க்கைத் (2005/76й7/6/07/2 251 — 6й7 கொடுத்தவரா?.
* Llungor T. Llif). Llif), diflées தொடர்பாக உங்கள் அ S.C. குரல் காதோடு இ போலத்தான் இருந்தது. இரகசியங்களைப்ரகசிய பத்திரிகைகளுக்கு மெல்ல பை நிறையப் பணம் ச 5L10, LuII/60/16/5(5th துணிச்சல் என்று .ெ பாவம் என்று பிரிட்டன LILEO. LIII/76ØTT LIDÄKSEØD677 டயானாவை மறக்க ெ விடப் போவதில்லை.
D * ரசியாவில் மீண்டு தலையெடுத்து வருவது
என்.மகேஸ்வரன் கம்யூனிஸ்டுக்கள்ம் திரும்பத் தொடங்கியிருப் இதை நினைத்து அம்ெ கிறது? என்றால், அது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

போர்தொடு
முறைக்கிறாளே?
அம்பு அவளிடம் அன்பு உன்னிடம் அம்பு அவள் ஆயுதம் அன்பே உன் கவசம் போர் தொடு பூவுடலை சிறையெடு, நிலவுக்கு எதற்கு மேகத்திரை? (BLDITU, GIGITG)
வீழ்த்து
மனம் இரண்டானதில், வில் லோசை கேட்டுப் பறந்த புறா
"ஏனடா அறைந்தாய்? "ஆண்களும் ஊடல் கலையில் தேர்ந்தால்தான் கூடல் இனிக்கும் என்று யோசனை சொன்னாயே, அதற்குத்தான் Ly ffild!"
"என்னடா நடந்தது?"
நடந்தது சொன்னான். சொல்லி முடிக்க, செங்கோடன் இப்போது வல்லபனை அறைந்தான்.
"நீ ஏனடா அறைந்தாய்?
திரையினை
/*> 6T609. "ஆழமறியாமல் காலை விட்டதற்கு" A a தொட்டான். சொல்கிறாய்? 岛p色
N மறுகணமே பின்நோக்கித் தள்ளப் "எதிரே இருப்பது என்ன? WKMG's? LILL LITT GÖT. "அருவி"
WYKDYTI "தொடவேண்டாம் அருகே "குதிப்பாயா?"
"மாட்டேன். வெள்ளம் பாய்கிறது. இழுத்துச் சென்றுவிடுமடா!
"தெரிந்தும் குதிப்பது அறிவீனம் தானே!
"அதிலென்ன சந்தேகம்?"
"அப்படி வா வழிக்கு வெள்ளம் இழுத்துச் செல்லும் என்று தெரிந்தபின் இடும் E. குதிக்கக்கூடாது பயன்படுமோ பயன்படாதோ என்று பதமறியாமல் ஊடலிலும் இறங்கக்கூடாது தெரியாமல் இறங்கியதால் செல்வியின் கோப வெள்ளம் உன் ஊடலையும், கூடல்
வரவும் வேண்டாம் சிறுவீர்கள் சினப்பீர்கள் காரணம் கேட்டால் கடுகாய் வெடிப்பீர்கள் வேளை வந்தால் வருவீர்கள் கேட்பீர்கள்
"அது.வந்து.செல்வி. கள்ளியூடி நீ.நான்.
"குழையாதீர் பதமானால் தான் உணவு செரிக்கும் மன முண்டானால்தான் உறவு இனிக் கும்." ஒரே முடிவாக சொல்லி მეჩ.L’L_meji (6) ჟ. ფსი).
MANA ஆசையையும் அடித்துச் சென்றுவிட்ட ஒரே அறை தய்யா நான் என்ன செய்வேன்? நானா ஓங்கி கன்னத்தில் விழுந்த பொறுப்பு: °°0, GJGJGJLIGI flaOGJILIGOTIGRI.
செங்கோடன் எதிர்பார்க்கவே "உய்த்தல் அறிந்து புனல் பாய் பவரே போல் இல்லை. செவிகள் அடைத்தது பொய்த்தல் அறிதென் புலந்து னைகளை அவன் (3LJITGAJITLu9)aOI. குறள்-1287 அதிகாரம்- 129
அ | குறுக்கெழுத்துப் போட்டி இல-13 04JDULJg|J (SLUIT 6A)
|ப்பார் தங்கரதம் புரவி உன்மனதில் டவேண்டும். புரவி டயும் வரை உலா, OTGVGJGJGJITLD GJITJE GULIIIP'
ஆனால்
στω Πού
பற்றுகள் முற்றும் டிய மாமுனிகளும் கையர் மடியில் சையும் இடையில் பாய்மீது புன்னகை கனவை விதைக்க, துடித்தன பற்று ங்கள் அறிவாயோ
GöIl D. அணைக்கவோ நேரம், காளையே
மேலிருந்து கீழ்
மலையகத்தில் நல்ல வருவாய் தரும்
இடமிருந்து வலம் தமிழுக்குச் சிறப்பூட்டும் காவியங்களில்
ஒன்றின் கதாநாயகன், பயிர்களில் ஒன்று உப்பிலிருந்து பெறப்படும் ஒரு பொருள், 02 போதிய இது இருந்தால் பல சாதனை ஒவ்வொரு பிரதேசத்திற்கும் உள்ள கால களை நிலை நாட்டலாம். நிலைக்கேற்றவாறு இது மாறுபடும். O3, முன்னேற்றத்தின் எதிரி இதன் மூலம் கொழுத்த வருமானம் 94 அறிஞர் அண்ணா இருட்டறை என்று சொல்லுங்கள்? தேடும் ஆண்பிள்ளைகளும் உண்டு. வர்ணித்தது விகரன், மாத்தளை. பண்டைய மன்னர்கள் இவற்றைக் O5. இதனைப் பாததுததான ம் என்னவென்று கொண்டு ஒரு தனிப்படைப் பிரிவை இறங்க வேண்டும் கூடாதவை என அமைத்தார்கள் 06. இதற்கு இடங்கொடுத்தால் அழிவுதான்
உங்கள் கையில் 1 உடலில் எங்காவது அடிபட்டால் இதன் மிஞ்சும் ல்வியால் கிடைத்த உதவி அவசியம் 07. உள்ளத்திற்கும் உடலுக்கும் அமைதி சய்யவேண்டியது 12. பெருநாள், கொண்டாட்டங்கள் என் தரும் கொள்வீர்கள் றால் சிறு வயதினருக்கு இது ஏற் 09, போரில் வெற்றிபெற்றால் இதனைக்
LIGib. கொட்டி ஆரவாரிப்பார்கள் பார்த்து சாகும் பது ஏன்? இதற்குரிய சரியான விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஸ், உடத்தலவின்ன வெட்டி ஒட்டி 06.01.1996இற்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி ம் இந்தக்கதிதானா அனுப்பிவையுங்கள். அனுப்பி வைக்கவேண்டிய முகவரி
குறுக்கெழுத்துப் போட்டி இல-133 தினமுரசு வாரமலர் வரவில்லை-என்ன த.பெ.இல, 1772
கொழும்பு.
UT2T. J.60T560. தில் சொல்ல சில பரங்கள் தேவை
இதற்கான சரியான விடையை எழுதி அனுப்புபவர்களில் பத்து அதிஷ்டசாலிகள் தெரிவு செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தலா ரூபா 50/= பரிசாக வழங்கப்படும்.
மறு நீர் காதலிக் குறுக்கெழுத்துப் போட்டி இல-13ற்கான சரியான விடைகள்: ணையை தேடிக் 2. 4. LILLG)/DIIP 5L6i 9كI (5. 5 III || 9 J. ° II | fl | fi) | მიწა கொடுத்த பேட்டி 6 ப்பிராயம் என்ன? 驴 00), 6 DIT பாகநாதன், பசறை ரகசியம் பேசுவது ULI UI | 60D L LI LI LD) அதே குரலில் பல 8. 9.
களாக்கிவிட்டாரே! 6) GUST LD) அவல் பிபிசிக்கு IO III ள்ஸ்பாடு தர்மசங் 6) டு GB GDI கொஞ்சம் கறை. 12 ஞ்சம் பாராட்டு L 6ზა || 6,5) II ULI (6)
நிறைய அனுதா றந்தாலும், மக்கள் தி நிறுவனங்கள்
குறுக்கெழுத்துப் போட்டி இல 31இல் வெற்றி பெற்ற அதிஷ்டசாலிகள்:
1. எம். நிலாம் கொழும்பு-14 6. எம் கலாதேவி, டிக்கோயா,
2. Gಃ. பாலகோபன், மத்துகம, 7. ஆர், துஷ்யந்தன், நீர்கொழும்பு
கம்யூனிஸ்டுக்கள் தைக்காட்டுகிறது? 3 செல்வி.எஸ். மதிவதனி, டிக்கோயா. 8 எம். பெரோஸ்கான், கல்பிட்டி
á,CSITORTLDOS).
4 செல்வி சபினா புஹாரி திருமலை 9 செல்வி பரிஹா ஹசன் மாத்தளை தைக் காட்டுகிறது. க்கா ஏன் வருந்து 5. எம். இராஜதுரை, வவுனியா 10.செல்வி. வே. பிரேமினி வாழைச்சேனை. சுயநலம் தவிர இவ் அதிஷ்டசாலிகள் ஒவ்வொரு வருக்கும் பரிசாக தலா D ரூபா 50/= வழங்கப்படும்.
டிச31 -ஜன,06,1996

Page 19
இராமபிரானின் கையில், பரசுராமர் கொடுத்த விஷ்ணு வில்லானது போய்ச் சேர்ந்ததும், பரசுராமர் ஒரு கணம் துணுக்குற்றார். விசுவாமித்திர மாமுனி வருக்கு எத்தகைய தவவலிமை இருக்குறதோ அதற்குச் சுற்றும் குறைவில்லாத அருளி னைப் பெற்றவர் பரசுராமர்.இருப்பினும் இவ்விரு தவசிரேட்டர்களும் முற்கோபிகளே! எடுத்த எடுப்பிலேயே "பிடிசாபம் என்று சாபம் கொடுப்பார்கள்
சத்திரியர்களைக் கொல்வதே தனது கடமை என்றிருந்த பரசுராமர், தனக்கு நிகரான எவரும் மூவுலகிலும் இல்லை என்ற ஆணவமும் கொண்டவராக விருந்தார். இதனால் தான் முக்காலமும் உணரக்கூடிய வல்லமையைப் பெற்றிருந்த அவர் தன் முன்னால் நின்ற அவதாரபுருடரின் உண்மை யினை உணராதிருந்தார், தன்னால் ஏற் கனவே வெட்டி வீழ்த்தப்பட்டவர்களைப் போல் சாதாரண சத்திரிய வம்சத்திலுகித்த ஓர் அரசிளங் குமரனே தன்முன்னால் நிற்கிறான் என்று கருதிவிட்டார். ஆணவமும் கோபமும் அவருடைய அகக் கண்களை மறைத்தமையினால் திருமாலின் அவதாரமே தன் முன்நிற்பதை உணர முடியவில்லை. விஷ்ணுதனுசினை சாதாரண மனித னால் தீண்டவே முடியாது. பரசுராமரின் கையிலிருந்த விஷ்னுதனுசினை இராமர் எந்தவிதமான பிரயத்தனமுமின்றி, சாதாரண வில்லினைக் கையில் எடுப்பது போல் எடுத்தார். உடன் வளைத்து நானுமேற்றி னார். நொடிப் பொழுதில் நடைபெற்ற இச்சம்பவம் பரசுராமரின் ஆணவத்தை முதலில் உலுப்பியது. நாணேறியதும் அவர் நாணமடைந்தார். அவர் கொடுத்த அம் பினையே இராமபிரான் நாணில் ஏற்றியதும் உண்மையினை உணர்ந்தார். அகந்தை தற்பெருமை யாவும் நீங்கப்பெற்றார் எதிரே நிற்கின்ற அந்த உருவம் சாதாரண மானிடப் பிறவியல்ல சாட்சாத்திருமாலே என்பதனை யும் அவருடைய உள்ளுணர்வு புலப்படுத்தி விட்டது
"உலகிலுள்ள பல அரசர்களைக் கொன்று அவர்களுடைய வம்சங்களையும் நிர்மூலமாக்கிய உம்மை நான் அறிவேன். உம்முடைய தந்தையின் ஒருயிரைப் பறித்தமைக்காக பல்லாயிரம் சத்திரியர்களின் உயிர்களை நீர் பறித்தீர். இதற்காகவே சத்திரியனாகப் பிறந்த என்னால் உம்மை அழித்து விட முடியும், ஆனால் நீரோ வேதங்களைக் கற்றுணர்ந்து வேதியனாகவே வாழ்ந்த ஒரு மகானுடைய மகன் அதுமட்டு மல்லாமல் நீர் தவவேடம் பூண்டும் நிற்கிறீர் ஆதலால் உம்மைக் கொல்லாது விட்டு
விடுகிறேன். இருப்பினும் நீர் கொடுத்த இந்த வில்லினை வளைத்து நாணேற்றி பாணத்தையும் நாணில் பூட்டி விட்டேன். ஆகவே இந்தப்பாணத்தை எப்படியோ வில்லிலிருந்து வெளியே எய்தேயாக வேண் டும் இதற்கு என்னைத் தூண்டிய நீரே இப்பாணத்துக்குரிய இலக்கு எது என் பதனைக் கூறும்."
இவ்வாறு இராமபிரான் கூறியதும் அதன் பொருளுணர்ந்த பரசுராமர், "தெய்வத் திருவுருவே திருமாலே ஆணவத்தால்அடங்காத கோபத்தால் யான் செய்த பிழை களைப் பொறுத்தருள்க விஷ்ணுதனுசினை விஷ்ணுவேயல்லால் வேறு எவரால் தான் வளைக்க முடியும்? தாங்கள் பூட்டியுள்ள பாணத்தை என்னை நோக்கியே செலுத்துங் கள். இதுகாலவரை நான் செய்த தவத்தால் ஈட்டிய பலன்கள் யாவற்றையும் அந்தப் பாணம் என்னிடமிருந்து நீக்கி தங்களிடமே சேர்க்கட்டும் என்னுடைய அகங்காரத்தை அழிக்க அதுவே துணை செய்யட்டும்" என்று கூறி இராமரை வலம் வந்து வணங்கி விடை பெற்றார். மாலையாகு முன் அந்தப் பிரதேசத்திலிருந்து இமயமலை போய்ச் சேருவதற்கு மட்டும் அருள் பாலிக்குமாறு பரசுராமர் கேட்டுக் கொண்ட தற்கிணங்க, அவ்வாறே வரமருளினார் இராமபிரான்
இராமனுக்கும் பரசுராமருக்குமிடையில் நடந்த உரையாடல்களை இலக்குவன் மட்டுமே உடனிருந்து கேட்டான். தசரதரோ வேறு எவரோ இருவருக்குமிடையில் நடந்த வற்றை அறியவில்லை. முற்று முணர்ந்த வசிட்ட மாமுனிவர் நிச்சயமாக உணர்ந் திருந்தார்.
இருவருக்குமிடையில் நடைபெறும் புத்தத்தில், தெய்வீக பலம் பொருந்திய பரசுராமர் தன் மகன் இராமனை அழித் தொழித்துவிடப் போகிறாரே என்ற கவலை
யில்-கண்களை மூடிய நிலையில்-தசரதர் மெளனப் பிரார்த்தனையிலீடுபட்டிருந்தார். தன்னுடைய அவதார மகிமையை ஏனையோர் அறிந்திடாதிருப்பதற்கேற்றவாறு இராம பிரான், தசரதர் முதலான ஏனையோருக்கு ஒரு வகை மயக்க நிலையினை உருவாக்கினார்
திக்கு வந்திருந்தார். திருமணம் நடைெ யுதாசித்து மிதிலை கலந்துவிட்டு தசர ருடனேயே அயோ பரதனின் பாட்டன மன்னர் தனது பேர
அவதாமூர்
போலும் இதனால் தான் ತಿತಿಲ್ಲ நடந்தவற்றை எவரும் உணர . முடியாமற்போயிற்று. * பரசுராமர் விடைபெற்றுச் சென்றதும் இராமர் தசரதச் சக்கரவர்த்தியின் பாதங் களைத் GES தொட்டு வணங்கிய போதுதான்"
அவர் சுய நினைவு பெற்றார்: தன் மகனுக்கு எதுவும் நேராமல்) பரசுராமர் பெருந்தன்மையோடு
விட்டு விட்டுப் போய் afLLのipみみmみ、ごsauの方|。 உளத்தால் நன்றி கூறி சினார்.
LJgaJJTITLDIJITGÄ) -凝 W தரப்பட்ட விஷ்ணுதனுசினை 须 இராமர் வாயுபகவானிடம் கொடுத்து அதனைப் பத்திர வைத்திருக்கும்படி கேட்டுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து அயோத்தி நோக்கி அனைவரும் புறப்பட்டனர்.
பட்டிருந்தது மாநகர மாந்தர் அனைவரும் தங்கள் தங்கள்
இல் லங்களைப் புதுப் பித்து அலங்கரித்திருந்தனர். அரசர்க் கரசர் தசரதரும் அவருடைய புதல்வர்கள்
நால்வரும் நாடு திரும்புகின்றனர் அதிலும் அயோத்தி மாநகர மக்களைக் கவர்ந்த இராமர் மரவுரி தரித்து மாமுனிவ ருடன் சென்றவன்- மணவினை பூண்டு தன் தர்மபத்தினியுடன் வருகிறான் என்ற செய்தி பரவியிருந்தது. இராமன் மட்டுமல்லாமல் அவனுடைய தம்பிமார் மூவரும் திருமணமாகி மணமகள்களுடன் வருகின்றார்கள் என்பத னால் மட்டற்ற மகிழ்ச்சியில் மக்கள் திளைத் έ960TIT.
மன்னருடன் மிதிலை சென்றிருந்த குழுவிலுள்ள பலர், இராசகுமாரர்களுக்கும் அவர்களின் மனைவியருக்கும் வரவேற்பளிப் பதற்காக முன்னதாகவே அரண்மனைக்கு வந்து விட்டனர். இவர்களுள் மன்னரின் மூன்று மனைவியரும் அடங்குவர் தம்புதல் வர்களையும் மருமகள்களையும் அரண்மனை முன்புறத்திலே நின்று கோசலை, சுமத்திரை, கைகேயி ஆகியோர் வரவேற்றனர். முறை யான வரவேற்புபசாரங்கள் முடிவடைந் ததும் ஆலயம் சென்று வழிபாடுகளில் கலந்து கொண்டனர். பின்னர் சூரியவம் சத்தின் முன்தோன்றல்களான மூதாதை யருக்கும் வணக்கம் செலுத்தினர். தொடர்ந்து அவரவருக்குரிய மாளிகைகளில் போய்ச் சேர்ந்தனர்.
ஒரு நாள் தசரதமன்னர் பரதனை தன்னிடம் அழைத்து வரும்படி காவலனை அனுப்பினார். பரதன் தந்தையைக் காண வந்தபோது அவருடன் தனது தாய்மாம னாரான யுதாசித்து இருப்பதைக் கண்டான். பரதனின் தாயான கைகேகியின் சகோதரன் யுதாசித்து மன்னரும் மைந்தர்களும் மிதிலை மாநகர் சென்றிருந்த போது, அவர் அயோத்
இராமநாதன் நர்மதா,
டபிள்யூஏ.பீசில்வா மாவத்தை கொழு06
Tib. dgu) Dili, சின்னச்சிப்பிக்குளம் வவுனியா
இராமரு யனப் போட்டி இல-11
பரிசுக்குரிய அதிஷ்டசாலிகள்
Denist Slater
3. வீரசிங்கம், ஜெயபாலன்.
4 எம். முசம்மில்,
5. கிறிஸ்டி கிறிஸ்தோபர் பிரதான வீதி மன்னார்.
ஹெந்தள, வத்தளை.
கொத்தாந்தீவு, புத்தளம்
*1-鸚m061996
S
இ
படுவதாகவும் அவை
துக்கு அனுப்பினை மன்னரிடம் யுதாசி இதனை பரதனிடம் எ மாமனாருடன் சென் பார்த்துவிட்டு வருமாறு தன் மனைவியையும் மாறும் கூறினார். த பேரனைப் பார்க்க ஆ அப்பேரன் தன் ம சேருவதைப் பார்த்துப் என்று தசரதர் கருதி பரதன் தன்தம்பிய அவன் மனைவியையு துச்செல்ல அனுமதி கேட்டான் சம்மதமு தம்பதிகளும் யுதாசி நாட்டுக்குச் சென்றன
புதுக பரதன் கேகயந மூன்று தினங்களுக்குழு அழைத்த மன்னர் த லலிதகுமாரனை த வருமாறு சொன்னார். கூடியதும் லலிதகுமார நிறுத்திய மன்னர், செயல்கள், புத்திக்கூ முதலானவற்றையிட்டு அபிப்பிராயங்களைக்
அயோத்தியில் மல் போதிலும் அங்கு மக் இடமுண்டு, எத்தை எடுப்பதானாலும் அை கள், மக்கள் பிரதிநி கருத்தினை அறியாம முடிவையும் தன் ெ எடுப்பதில்லை. இந்த வாகவே உபேந்திரன் னைப் பற்றிய விபர கேட்டறிய மன்னர் மு
ஒழுக்க சிலர்கள் கோசல நாட்டில், ஒழு எவரையும் காணவி தசரதரின் மெய்காப்பு வனான உபேந்திரன் அனைவரும் நன்கு ஒழுக்கம், நேர்மை, வி 9600GT 6T 60 GBL JINTLIGBL னார் தனது ஒரே மகன் முடித்து வைத்தார். நற்குடியில் பிறந்தவன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சரத குமாரர்களுக்குத் விருப்பதை அறிந்து சன்று மணவிழாவில் மன்னர் குழுவின தியை வந்தடைந்தார். ரான கேகய நாட்டு னைப் பார்க்க ஆசைப்
ன தன்னுடன் கேகயத் பக்குமாறும் தசரத ந்து கேட்டிருந்தார். டுத்துக் கூறிய தசரதர் ாறு பாட்டனாரைப் சொன்னான் உடன் அழைத்துச் செல்லு ன் மகள் வயிற்றுப் DFLLILLLILLGITIII, DaoTaiju LGBT (BLITT iuj பூரித்துப் போகட்டும் னார் போலும், ான சத்துருக்கனையும் ம் தன்னுடன் அழைத் க்குமாறு அரசரிடம் கிடைத்தது. இரு த்துவுடன் CBS, JILI 方。
டு புறப்படுவதற்கு ன்னர் உபேந்திரனை ரதர், அவன் மகன் எனிடம் அழைத்து அடுத்தநாள் அரசவை னை சபையோர் முன் வனுடைய வீரதீரச் மை, ஒழுக்க நலன் அவையிலுள்ளோரின் GLt. னராட்சி நடைபெற்ற ள் பிரதிநிதிகளுக்கும் ய நடவடிக்கையை பயிலுள்ள அமைச்சர் கள் போன்றோரின் மன்னர் எத்தகைய ருப்பத்துக்கமைவாக டைமுறைக்கு அமை மகன் லலிதகுமார JJ.GOGT LD536fIL(BID pLILLI. றைந்து காணப்பட்ட கத்தில் குறைந்தவர் லாது. மாமன்னர் |ளர் படைத் தலை ன அவையிலுள்ள றிவர் அவனுடைய ம் ஆகிய நற்பண்பு மைச்சர் சித்தார்த்த அவனுக்கு மணம் கவே உபேந்திரன் அவனுடைய ஆற்ற
லைப் பற்றியும் அருங்குணங்களைப் பற்றியும் அவையிலுள்ளோர் அடுக்கடுக்காகப் புகழ்ந்து பேசினர். இவை அனைத்தையும் செவி மடுத்த மாமன்னர், தனது வலது புறமிருந்த காவலன் ஒருவனைப்பார்த்துச் சைகை செய்தார். அவன் உள்ளே சென்றதும் தாதிப் பெண்ணொருத்தி ஒரு தாம்பாளத்தை
ஏந்திக்கொண்டு மன்னர் முன்வந்து நின்றாள்.
கையிலிருந்து எழுந்து வந்து நின்றான். மன்னர், "அவை நிறைந்திருக்கும் மக்கள்
மகனும் இளவரசனுமான பரதனின் மெய்
காப்பாளனாக, எனது மெய்காப்பாளர் படைத் தலைவனான உபேந்திரனின் மகன் லலிதகுமாரனை நியமிக்கிறேன்" என்று கூறி தனக்கு முன்புறமாக நின்ற தாதிவைத் திருந்ததாம்பாளத்திலிருந்த உடைவாளினை எடுத்து வலிதகுமாரனின் கைகளில் கொடுத் தார். லலிதகுமாரன் மன்னரின் அடி தொழுது வணங்கினான். பின் தன் தந்தை உபேந்திர னின் பாதங்களைத் தொட்டு ஆசிபெற்றான். அவையிலுள்ள அனைவரையும் வணங்கிய பின் பரதன் நின்ற இடத்தை நாடிச்சென்று உடைவாளை உருவி முழங்காலில் நின்று சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டான். பரதன் லலிதகுமாரனின் இரு தோள்களையும் தொட்டு எழுந்திருக்கச் செய்தான் பின்னர் இரு வரும் ஆரத்தழுவிக்கொண்டனர். இளமை முதல் இருவரும் இணைபிரியாத நண்பர்கள் என்பதனால் இவ்வாறு நிகழ்ந் தது. இப்பதவிப் பிரமாணம் நடைபெறும் போது அவையோர் அனைவரும் லலித குமாரனை வாழ்த்தினர்.
பரதன், சத்துருக்கன் ஆகியோர் கோசல நாடு புறப்படும்போது கூடவே லலிதகுமார னும் புறப்பட வேண்டியதாயிற்று தனக்குக் கிடைத்த பதவியினால் ஏற்பட்ட தவிர்க்க முடியாத கடமை அது பரதனின் மெய்காப் பாளன் என்ற பதவிகிடைத்த அன்று மாலைப் பொழுதில் லலிதகுமாரன், தான் வழக்கமாகச் செல்லும் அருவிக்கரை போய்ச் சேர்ந்தான். வழக்கமாகச் செல்லும் நேரத்தைவிடக் சற்றுத் தாமதமாகச் சென்றமையினால்-கதிரவனும் மறைந்து கொண்டிருந்தமையினால் -தாமரை மலர் ஒன்று தன் இதழ்களை இறுக முடத்
ஆம்.அந்தத் தாமரையை வாசகர்கள் முன்பே அறிந்திருக்கிறீர்கள். தசரதச் சக்கர வர்த்தியும் குழுவினரும் மிதிலை செல்லும்
இதே வேளை பரதனும் தன் இருக்
பிரதிநிதிகளே அமைச்சர் பெருமக்களே!
ஒரே ஒரு கேள்வி மட்டும் பதிலை அழகாக தபாலட்டையில் எழுதி அனுப்பினால் போதும் அதிஷ்டசாலிகளான ஐந்து பேருக்கு இலக்கிய நூல்கள் கேள்வி- லலிதகுமாரனை பூமாலை உதைத்தது ஏன்?
ஜனவரி 06ம் திகதிக்கு முன்பாக பதில் அனுப்ப வேண்டிய முகவரி:
AY S G S S S S S Y S 0 CCS அதினமும ரக வாரமலர்
-- دa) <=nیک96
போது ஒரு வண்டியில் சென்று கொண்டி ருந்த அழகிகளில் ஒருத்தியான பூமாலையைத் தான் இங்கு சந்திக்கிறோம். மிதிலை செல்லும் வழியில் துளிர்விட்ட காதல் அரும்பு இப் பொழுது மலர்ந்தும் மலராத பருவத்தை அடைந்திருந்தது. மிதிலையிலிருந்து அயோத்தி மாநகர் திரும்பியதும் லலிதகுமாரனும் பூமாலையும் அந்த அழகிய நந்தவனத்தில் அருவிக்கரையில் அந்திசாயும் நேரத்தில் சந்திப்பது வழக்கமாகவிருந்தது.
பகல் முழுவதும் உடற்பயிற்சியிலும் வீரதீர விளையாட்டுகளிலும் பல்வேறு ஆயுதப் பயிற்சிகளிலும் ஈடுபட்டு களைத்திருக் கும் காளை மதிய உணவினை தன் அன்னையிடம் உண்டபின் ஓடிச் செல்வான் பூஞ்சோலைக்கு சோர்வு நீங்கஅசதியைப் போக்கபூங்கா சென்று ஒய்வெடுக்க மகன் போகிறான் என்று அன்னை எண்ணுவாள். தனயனோ பூமாலையிடம் சென்று உதை பட்டு அயர்வு நீங்கப் போகிறான் என்பதை
அன்னை அறியமாட்டாள்.
பூமாலை, லலிதகுமாரனின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்து களைப் படைந்து விட்டாள். அத்தருணத்தில்தான் அவன் மெல்ல அடியெடுத்து அங்கு வந்து சேர்ந் தான். அவனைக் கண்டதும் அவளுடைய அகம் மகிழ்ந்த |தெனினும் முகத்தில் அதனைக் காட்டாமல் கோபத்தைப் படரவிட்டிருந்தாள்.
அன்று மன்னர் தனக்களித்த புத்தம் புதிய வாளினை உறையி லிருந்து எடுத்து, அதன் கூர்மை "யினைப் பரிசோதிப்பது போல், தன் இடது சுண்டு விரலால் மெல்லச் சுண்டினான். விரலி லிருந்து பாய்ந்த இரத்தத் துளி ஒன்று பூமாலையின் வலது புயத்தில் பாய்ந்து வந்து அமர்ந்தது. திடீரென நெருப்புச் சுட்டதுபோல் துடித் தெழுந்த ԱIDIT606), லலிதகுமாரனின் கையிலிருந்து இரத்தம் பீறிடுவதைக் கண்டு துணுக்குற்றாள். ஒடிச் சென்று அவனைத் தழுவுமுன் அவன் தன் வாளினை உறையுள் செருகிக் கொண்டான் அவளுடைய கலக்கத்தை உணர்ந்த அவன்
அன்று அவையில் நடைபெற்ற சம்பவங்களைச் சொன்னான். தன் வருங்காலக் கணவனக்குக் கிடைத் திருக்கும் 6 TIL LE 60) LI 6 gól Goof 粤Q16访 பூரித்துப்போனாள். ஆனால் அவன் அடுத்துக் கூறிய கதை அவளை மீண்டும் துன்பக்கடலில் ஆழ்த் தியது. பரதனுடன் கேகய நாடு செல்வதற்கு விடை தருமாறு அவன் கேட்டான். அவளோ கோபமும் துக்கமும் ஒருங்கிணைசேர அருகே இருந்த மரப் பீடத்தில் போய் விழுந்து விம்மினாள். அவளைச் சமாதானப்படுத்த எண்ணிய அவன் அவளருகில் போய் அமர்ந்து அவள் கால்களை வருடினான். பூமாலை அவ னுடைய பரந்து விரிந்ததோளில் தன்னுடைய பாதங்களால் உதைத்து விட்டாள்
ஓர் ஆணுக்கு அதுவும் தன் வருங்காலக் கணவனுக்கு ஒருபெண் தன் கால்களால் உதைப்பாளா? என்று கேட்பீர்கள். அயோத்தி மாநகர வருணனையில் இத்தகைய தொரு காட்சியைத் கம்பநாடர் நமக்குக் காட்டு கிறார். குதை வரிச் சிலைநுதல் கொவ்வை வாய்ச்சியர் பதயுகத் தொழில்கொடு பழிப்பு இலாதன ததை மலர்த் தாமரை அன்ன தாளினால், உதை படச் சிவப்பன உரவுத் தோள்களே.
(பால காண்டம்: 141) பொருள்:
பெண்களின் நெற்றியானது நான் பூட்டப்பட்டமையினால் வளைந்த வில்லைப் போன்றது. அவர்களின் வாய் பழுத்த கொவ்வை போன்றது. அவர்களுடைய பாதங்கள் செம்மை பூத்து நெருங்கிய இதழ்களையுடைய தாமரையைப் போன் றன. அத்தகைய பாதங்களால் ஆண்களின் திரண்ட தோள்களில் உதைக்கின்றுமை யினால் அத் தோள்கள் சிவந்து காணப்புடு கின்றன (பெண்கள் ஆண்களை உதைப்பது உண்மையான கோபத்தினாலல்ல-ஊடலினால்
5 star.) (தொடர்ந்து வரும்)
772.

Page 20
டாம் பங்கும் நிரந்த ஒற்றைச் சக்கரதள்ளுவாபுயிர் பென்ரா = NA LJETTA பெண்களின் அழகோ இரகசியம் est, Trilhausen maart Grist arastantin
மின்னிப் பேசுகின்றன விழுப்பது SEASTREET COLOMEO.--" " OILI J 6.II
' ll Lill. 1 دلال التي تلك - AGAI Բլյ1" బ్తో
-
சூர் குவி'ரு' strials, |- I * பல "
"SKA"
(
ாடுப்பூதம் பெண்களுக்கு பெருந்து என்பதெல்லாம் பந்தாம் பத்தா பள்ளி என்பதில் பிப்பொது LLLLLL D LLL LLLLuuLLLLLLS TTTTTTT TTTT S TTTTL படுவதிலும் திால் நடந்துவதிலும் பெண்கள் தமது Annwnnw yn yw'r பத்துக் கொடி
ாத்தின் நாடுகளும் ருக்கின்றன நல் SL L L L S L L S S TTTTYYS Ta S LLL LL LLL LL LTTTT TTT TTTTTLLLLLL TT LS DD L L L L L LT LL LLLS தாதும்ெ தெரிகிறதுக்கியநாடுகள் LL L LTTT L L L L L L L L L L L L L L L L L TLL TTTTT S LLLL S S LLL LL TLL S TLTLLL TTTTL நாடாாயியில் தாய்மாருக்ாம் கல்விக்கடத்தின் ாடுக்ாட்பமாயிருக்கிறாடரியாமுத்தறிய ா பிருக்கிறது.ால்கொடுத்தபடியெடிப்பில் வாம் த்ெதும் தாய் அாட்
பிப்படம் கொலன்னாளெய்ம்ருதாம்பவத்தை LLLLLL S LLLLLLLLSZTLL SZTT L T S TLTTTTL LK TS LT a T SS TTS S S S L LTLT LL TSTTTLLLLLL TT LSL TT TTLLLLLL S LLL S TTTT S LTLLLLLT LL LLLTT TLTTTL கண்டுவந்த நகர்த்தபோது எடுக்கப்பட்ட படம்தான்
து விமானத்தின் எரிபொருள் கொள்
தினமு
 

ܒ05¬ .
வயதுதான் ப்ரது. இருத்தின்
டியை குறிவைத்தார்பிரிட்ட யில் கடந்த பார்மர்தம்
I III III. Et பாட்டியில் ஜோள்ள் Lin Girli தாராளில் நடைபெறும் வக திபார வான் ATLIK நகாரா ருகிறார் பிதற்கிடையே ாவிட் டவுன் ஜோன்ஸ் மீது விழுந்திருக்கிறது
அன்னாந்து பார்க் yü oluyla vir 's
■下晝 лишни Принци и нам l பiன்பாட்
呜下
புன்னகை சிந்தும் பெண்ணுக்கு மின்னிடும் பொன்னகை பேரழகு
SEA STREET COLOMBO செட்டியார்தெரு கொழும்
றுக்கு ॥ தொங்யும் ா பெகிரங்கமாக மின்னத் தொல்த்ரே பரவி மறுசன் எனது
செயலாளர் கொஞ்சம் ரங்டப்பட்டிரு பார் அவ்வளவுதான்
ne pli ol mi