கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1996.01.28

Page 1
Registered as a News Paper in Sri Lanka
NAMA SRI LANKAS NATIONA
இதங்கள்
 
 
 
 
 
 

| ... .
S.
ill ൬ கரு ஜன-பெப்
DITULAD GOfi DUGU :
W. ■,1、
WORLDP
Al 996 42/A
N
pl | o nos e

Page 2
விட்டுத் தரு வார்கள் இனவாதிகளுக்கு
"மனுவுர் உங்களுக்கு எப்படிச் செய்ய ே என்று விரும்புகிறீர்களோ அப்படியே நீங்களு களுக்குச் செய்யுங்கள் (லுக்கா631)
உலகில் நடைபெறுகின்ற ஏன் நம்முடைய கின்ற நிகழ்ச்சிகளை நோக்கினால் மேற்கூறிய அர்த்தமுள்ளதென்று எண்ணுகிறோம். ஆம் களை நன்மை தரக்கூடியவைகளை மட்டுமே அதுபோலவே மற்றவர்களும் நமக்கு நல்ல வேண்டும் என்றுதான் என்றும் எண்ணுவோ படியானால் நாம் மற்றவர்களுக்கு என்ன செய்ய செய்யவேண்டும் இல்லையா? இவ்வாறு எல் கொஞ்சம் கற்பனைபண்ணி பார்ப்போம் நம் ஆனந்தம் சூழ்ந்த சொர்க்க பூமியாகத் திகழா
"உங்கள் சத்துருக்களை சினேகியுங்கள் கருதாமல் கடன் கொடுங்கள் அப்பொழுது உ ஆம் நாம் நன்மை செய்யும் பொழுது என்பதை இது நமக்கு நன்கு எடுத்து விள நன்மை செய்வதாயிருந்தால் நிச்சயம் எல்லா எனவே நாடு நலம் பெற உலகம் வள நன்மைகளையும் பெற எல்லாருக்கும் நல்ல எதிரிகளையும் உள்ளடக்கி ஆன்ம சுத்தத்தே (Bլ յոլոր ց:
வாழ்வின் முழ தொட்டு வந்த உற பறிகொடுத்த பரிதவி தொடருகின்ற புத்த பாதையோரம் உயி செங்குருதி மன்னி தினந்தோறும் அனிை தெறஞ்ஜனா, இறம்ை
இடழுள்ளவரை இடம்வி விக்கவைத்த கவி
குடிமக்கள் தலைவிதியை நொந்து இங்கே கெடுவார் கே சுமைகளுடன் புறப்படடால் கேவலமாய்ர் வழியெங்கும் சடலங்கள் கடுவார் சுட பாரிடத்தில் முறையிடுவோம் கட்லைக்குச் வாயிருந்தும் வார்த்தையின்றி அதிகார வெறி ஊமைகள்போல் வாயடைத்து அப்பட்ட () வந்த வழி போகின்றோம். GAITLI JILI 6 Tsiv.stub. Lorraum, felállóA), Los Gy: Giv GM), GOIGNIGAITIJEL: C31
LUIT
துரத்தல வெஞ்சமரின் வேத
விரக்தியுற்றோம். சொந்த மண்ணில் துரத்தப் பட்டோம்
Istv.C., . GIE134, LILII6 போர்க் களத்தின் பார்த்திருந்தும் ெ பயங்கொண்டு வ பயணத்தைத் தெ
SELDBETAŃlá
o IT6) 9 ΙΙ θμού ανΤίί ήo))ΙωΠοδοι
போவதுதான் எங்கேயோ? GITANT, Qohio||oufalù.
ஊர்வலமாய் அகதி இங்கு
ஏன் இல்ை போருக்குத்தான் இதயம் இல்லை
DIT Golf L. CBLD. உனக்குமா?
Tio, 6MT6
Alcat Garufu
அமுஹம்மது-முஸ்அப்ரஸின், நிந்தவூர்-03
யாழ்ப்பாணத்தில் இருந்து வந்தவர்கள்
செய்திகள் யாவும் எமக்கு முரசு மூலம் முந்தியே கிடைத்துவிட்டன. சில செய்திகள் அப்படியும் நடந்திருக்குமா என்று நினைக்க
நம்பகம் விளங்கியது.
திருமதி தேவி பசுபதி, கொழும்பு-6
எக்ஸ்ரே ரிப்போர்ட், அரசியல் அலசல் இரு கண்கள் பக்கம்
சாராமைக்கு பாராட்டுக்கள்
க. தேவேந்திரன், குருநாகல்
கார்லோஸின் புகைப்படத்தை வெயியிட்ட
தற்கு நன்றி. பால்மணம் மாறாத முகம்,
அகத்தின் அழகு முகத்தில் தெரியாதோ?
எஸ். குமுதினி, திருமலை,
தாய் ஒவ்வொரு அத்தியாயமும் உயிரோட்ட மாய் தொடர்கிறது. துள்ளு தமிழ் மொழி
என் ஜமால்டீன், கல்முனை
இராமாயணம் வாரம் தோறும் இராஜ குமாரனின் நடையில் நயம் தருகிறது எங்கள்
வீட்டில் முரசு கிடைத்ததும் முதலில் தேடுவது
இராமாயணத்தை
எஸ். ஸ்டெல்லா, பம்பலப்பிட்டி கொழும்பு
கார்லோஸின் படத்தை தந்து எப்படி யிருப்பாரோ கார்ஸோஸ் என்று ஏங்கிய எங்கள் இதயத்தில் இன்பத்தோடு, ஆச்சரியத்தை
நந்தகுமார், பெல்மதுளை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரமழானும் நபிகள் போதனையும்
நபி (ஸல்) அவர்கள் அறிவித்ததாக ஸல்மான் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: மனிதர்களே! உங்களுக்கு ஒர் மகத்தான ரமழான் மாதம் வந் திருக்கிறது அது பரக்கத் செய்யப்பட்ட மாதமாகும் அதில் ஒவ்வொரு வயது வந்தவர்களும் நோன்பு நோற்பது கடைமை யாகும்.
ரமழான் பொறுமையின் மாதமாகும் பொறுமையின் பிரதி பலன் சொர்க்கமாகும். இம்மாதத்தில் ஒரு முஃமினுடைய ரிஸ்க் (உணவு) அல்லாஹ்வால் அதிகரிக்கப்படுகிறது ஒரு நோன்பாளிக்கு நோன்பு திறப்பதற்கு ஒருவர் உணவளிப்பாரானால் அது அவருடைய பாவங்களை அல்லாஹ் மன்னிப்பதற்கும், நரக நெருப்பில் இருந்து விடுதலை பெறுவதற்கும் வழி வகுக்கும் நோன்பு நோற்றவரைப் போல் இவருக்கும் நன்மை கிடைக்கும்.
இம் மாதத்தின் முதற் பகுதி அல்லாஹ்வுடைய ரஹ்மத்தாகவும், நடுப்பகுதி பாவமன்னிப்புக்காகவும் இறுதிப் பகுதி நரக நெருப்பை விட்டும் விடுதலை பெறுவதற்காகவும் உள்ளது.
எம்.சி.கலில் கல்முனை-05
நாட்டில் நடைபெறு ந்த வசனம் மிகவு நமக்கு நாம் நல்லவை செய்துகொள்வோம். GO)6NJEGO)6ITGB IGNIFILIUL ம் இல்லையா? அப் வேண்டும் நன்மையே லாரும் எண்ணினால் நாடு ஆன்மீகவாதிகள் நிறைந்த
நன்மை செய்யுங்கள் கைமாறு ங்கள் பலன் மிகுதியாயிருக்கும்." யாருக்குச் செய்ய வேண்டும் குகின்றது எதிரிகளுக்கு நாம் ருக்கும் செய்வோம் ம் பெற நம் உள்ளம் எல்லா வைகளையே செய்வோம் நம் டு இந்நிலையடைய முயற்சிப்
ஏ.பி.வி.கோமஸ்
အ၈ဂါ၈၈g† BLIT |ვეიდ-138
a
GOES GOD GIT lLI I I . Log, Tob fI přIII லி ன்று வகுப்பு !
பக்குளம், வவுனியா
IT GDIGIÕIGNITJEN டிளைப்பார் எம்மைக் UIi
М)6)ILITI JEGOILÍN' GOGODINILI ATLİ ப் போர் முன்னே டிமக்கள் நாங்கள் LOGIT6YiJ.GITITúl ாகின்றோம். ன்டியூர் பொன் நவநீதன்
BOGOSTILLI TGN)
அகதிகளாய்
ாஜரட்ணம், ஹாலி எல. obTuʼo?
கொடுமைகளை தைகளை வார்த் சால்வதற்கு (ப்) ΓΙΑ செய்து அனுப்பி வையுங் ாய் பொத்தி ாடர்வதெங்கே? 盛 懿蟲] B.S. 鞑 கம், வெலிமடை குருப், விரைவினில் ஒடுவதெங்கே காலத்தின் கோலம்
GAJANSALDIGOL. உறவினில் பாதிப் பங்கு தலைச்சுமையை மீறி மனச்சுமை கனத்ததோ எது? உயிரிழந்திட்ட வேளை தங்கிய இடம் விட்டு வேறிடம் செல்லும் ஊர் விட்டு சிறப்புகள் யாவும் குன்றி, நிலையொன்று வந்து நிம்மதி குலைத்ததோ? ஊர் செல்லும் சீரழிவுற்ற காலம் நீண்டிடும் போரினால் நாடோடியாகி காட்சி இது. மறைவினில் தப்பி யோடி முதியோர் இளையோர் வேற்றுமையின்றி GIII i mill' () மனிதர்கள் ஒதுங்கும் நேரம் முந்தியலைந்திடும் நிலையிங்கு வந்ததோ? சீர் செய்யும் குறையினைச் சுமந்து இவர்கள் விதியின் கொடுமை வீதியில் பிணங்கள் " ஆட்சி எது. விரைவினில் ஒடுவதெங்கே? வீசிக் கிடப்பதால் மனமும் நொந்ததோ? T-06 ரீபதி ரவீந்திரநாத் ஆர்.ரவித்தா, பல்மருத்துவ பீடம், பசறையூர் மல்லிகா பத்மநாதன், அக்கரைப்பற்று-08 பேராதனைப் பல்கலைக்கழகம். UEF0D. IIIIIIIIIIIIIIIIIIIII, TUULLITTIJI எங்கள் விதி. DLS) அனுப்பியவர்களில் இடம் -TAG) ○○*●●○○-○・○○→●●-○○。 எங்கு செல்வது: Glului பதிவுசெய்யப்பட முடிந்தவர்கள் எப்படி சொல்வது?.
* சி. திருக்குமார், காரைதீவு-07 / என்ன வாழ்விது
ஏஎச். யாசிர் இறக்குவானை எங்கள் விதியிது. * எஸ் ஜெமீலா நுகல. Dox கோட்டைமுனை sya Tißl A)rT yi,8R LI
மரீனா நியாஸ், கண்டி 499 மட்டுநகர் ஜன்ஸி கபூர் அநுராதபுரம் | |- 6) TITILII LIIIIIIIIIIIIII எம். பெளஸ் காவத்தை ב בהפקה கே. வின்சன்ட் மட்/சத்துருக்கொண்டான். கவிதைப் போட்டிக்காக முரசில் என் சுதர்சன், அக்கரைப்பற்று-7 வெளியாகும் படங்கள் அபாரம் ஆர் சிவராஜ், ரங்கல எங்கிருந்து பெறுகிறீர்கள்? ஏ.ஆர். பாகிமாபானு சிறாஜ்நகர் தலைவர் தொண்டா பற்றிய அலசல் யதார்த்த பஸ்லா பாய்ஸின் துல்ஹிரிய மாயிருந்தது எப்படி துல்லியமாக கணித்திருச் எம்.ரி. செல்வி கொழும்பு-8 கிறார் மனிதர்-பாராட்டுக்கள். ஜே.எம்.கியாஸ், கிண்ணியா-04 முன்பக்க அட்டைப்படங்கள் எப்போதுமே ஆ ஜெகதீஸ்வரன் புசல்லாவ ஒரு தனியழகுதான்.
gfünft கனூன், புத்தளம் இரா. சிவசாமி, பண்டாரவளை, வி. ராஜேந்திரன் புண்டுலோயா முரசே உன்னில் வாரந்தோறும் ':缸 *: புத்தளம் \ மலரும் அத்தனை அம்சங்களும் சூப்பர். ஹசைன், நியாஸ்ா, ஹொரவ்பொதானை குறிப்பாக லேடிஸ் ஸ்பெசல், தா
தொடர்கதை வாரந்தோறும் மெருகேறு : லுணுகல கிறது. உனக்கு எந்தன் வந்தனம் கோடி ஜெ.எம். முபாரக் கிருலப்பனை உரித்தாகட்டும் ப சுபத்திரா, பசறை கந்தசாமி ஹரிகராஜ், ஆரையம்பதி-0. வாஹிட் ஏகுத்துஸ் பதுளை அன்பின் முரசே! எமது இனிய அன்பு வி.எம். ரைஷ்தீன் கிண்ணியா-06 கார்லோஸ் தொடரில் ரசிகனின் முரசே!
வாரந்தோறும் மலரும் மல்லிகையே, உன்னை ஒரு வாரம் காணாவிடின் தவித்து விடும் இனிய நெஞ்சங்கள் நாம் நீதரும் கவிதை கதைகள் யாவும் சூப்பர் உனது பணி தொடர வாழ்த்தும் நெஞ்
FiÉJ4567.
ஜெனிபர், சித்ரா, சரோ,
நவரெட்ணம் கண்ணன் மட்டக்களப்பு எஸ்.ஜெ. சுகந்தி திருக்கோணமலை சு செல்வரத்தினம், டிக்கோயா
பர்ஹானா கல்முனை-03 * நவநீதராஜா இற *
கற்பனையும் புகுந்து விளையாடு கிறது. ஆமாம், அந்த ரசிகன் யார் அவரை அறிமுகப் படுத்தமாட்டீர்களா?
சாய்ந்தமருது பைறோஸ், சாய்ந்தமருதுகார்லோஸின் துணிச்சல் ஆச்சரியப்பட வைக்கிறது. விலை உயர்ந்த குற்றம் சூப்பர் தேன் கிண்ணம் இதயத்தை தொட்டுச் செல்கிறது. முரசே இன்றும் என்றும் நீ எமக்கு வேண்டும். செல்வி ரணிலா யாசீன், நிரெல்லை, அக்குறணை-07
ዘ6ö}6ö[. ஹமீத் மீராவோடை கவிதை போட்டிக்கு பிரசுரிக்கப்படும் டங்கள் அனைத்தும் சூப்பர் தினமுரசின் பளர்ச்சிக்கு என் வாழ்த்துக்கள்
எஸ்.செல்வகுமாரி, தம்பலகல. SA ஜன28-பெப்.03.1996

Page 3
வெற்றிலைக்கேணியில் விமானப்படை ஹெலிக்கொப்டரை சுட்டுவீழ்த்திய பின்னர் புலிகளது
கப்பல்கள்மீது திரும்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகி பகுதிகளுக்குள் கெரில்லாத் தாக்குதல்களை புலிகள்
燃
இதேவேளை ய்ாழ்ப்பாணத்தில் படையின்ர் ரமாக்கலாம் என்று தெரியவந்துள்ளது. ய
தொடர் தாக்குதல்களை நடத்துவதற்காக புலிகளது அணியொன்று வன்னியில் இருந்து
யாழ்ப்பாணத்திற்குச் சென்றுள்ளது.
ஆயுத கொள்வனவு
கடந்தவாரம் புலிகளது சர்வதேச செயலகம் விடுத்துள்ள செய்திக்குறிப் பொன்றில் பின்வருமாறு தெரிவிக்கப் பட்டுள்ளது:
"சந்திரிக்கா அரசாங்கம் யுத்த விமானங் களையும், டாங்கிகளையும், நவீன ஹெலிக் கொப்டர்களையும், யுத்தக் கப்பல்களையும் பல நாடுகளில் இருந்து கொள்வனவு செய்துள்ளது. கடந்தவாரம் இஸ்ரேலில் இருந்து மூன்று யுத்த விமானங்கள்
கொழும்பை வந்தடைந்துள்ளன. மேலும் மூன்று விமானங்கள் கொழும்பை வந்தடைய வுள்ளன. சீனாவில் இருந்து வாங்கப்பட்ட கப்பல்கள் ஏற்கெனவே வந்து சேர்ந்துள்ளன.
பல பீரங்கிப்படகுகளுக்கான பேரங்கள் நடந்து முடித்துள்ளன.
சீனா, ரஷ்யா, இஸ்ரேல் நாடுகளிட மிருந்து எதிர்பார்க்கப்படும் ஆயுத தள பாடங்கள் வந்து சேர்ந்ததும்பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பமாகும்," என்று புலிகளது சர்வதேச செயலக செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளையி: பாடசாலையொன்றில் நிறுவனத்திற்கு புலிக துணைப் பொறுப் பேட்டியளித்தார்.
அவர் தனது பே கூறினார்: "உறுப்பின எமக்கொரு பிரச்ச தொடர்ந்து நடைபெ உரிய நேரங்களில் து
யாழ்ப்பாண இர
யால் நாம் எதனையும்
faguleima sjálfseigi
13வது திருத்த சட்டத்தைவிட குறைவான அதிக
அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள அரசியல் தீர்வு சட்ட யாப்பில் தமிழ் கட்சி களின் சிபாரிசுகள் எதுவும் சேர்த்துக் G5IIGIGILLILafa GOG). ॥ ஒப்பந்தத்தின் பின்னர் கொண்டுவரப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தில் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் கூட, புதிய தீர்வு யோசனை யாப்பில் குறைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக நிதியை மாகாணசபை பயன்படுத்தும் விடயத்தில் 13வது திருத்தச் சட்டம் மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்கள் தற்போதைய யாப்பில் குறைவாகவே வழங்கப்பட்டுள்ளன.
காணி, மீன் பிடி விடயங்களில் பிராந்திய சபைகள் நினைத்தாலும் கூட குடியேற்றங் கள், அத்துமீறி மீன்பிடித்தல் என்பவற்றை தடுக்க முடியாது.
மத்திய அரசு கேட்குமானால் பிராந்திய
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தின் முன்னாள் யாழ் மாவட்டத் தளபதியும் சர்வதேசப் பிரதிநிதியுமான கிட்டுவின் நினைவுதினக் கூட்டம் 16,0196 அன்று யாழ்ப்பாணம் வடமராட்சியில் உள்ள திருவில் திடலில் நடைபெற்றது.
போக்குவரத்து சீர்கேட்டால்பணிகள்
ஏறாவூர் நிருபர்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் பயணிகள் போக்குவரத்து : ஒரு சீரான நிலைக்கு வரவில்லை. பயணிகளின் போக்குவரத்து பஸ்களை படையினர் அடிக் கடி எடுத்துச் செல்வதாலும் புலிகளும் பஸ் பற்றரிகளையும், பஸ்களையும் எடுத்துச் செல்வதாலும் பயணிகள் போக்குவரத்தில் அதிக சிரமப்பட வேண்டியுள்ளது. ஒரு ஒழுங்கான போக்குவரத்துமுறைம்ை இன்ன மும் மட்டு- இ.போ.ச. வினரால் கொண்டு வரப்படவில்லையென்பது பெருங்குறையாக வுள்ளது. இவ்வேளையில் தனியார் பஸ் சேவைகளை மக்கள் பெரிதும் நம்பியிருக் கிறார்கள்.
சென்றவாரம் படையினர் மட்டக்களப்பு டிப்போ பஸ்களை தமது தேவைக்கு
படமாவடியில் இருந்து மட்டக்களப் புக்குச் சென்று கொண்டிருந்த ஓட்டமாவடி வாசிக்குச் சொந்தமான ஓட்டோ ஒன்று கடந்த 18196இல் கடத்திச் செல்லப்பட்டது. சித்தாண்டிக்கும் வந்தாறுமூலைக்கும் இடைப் பட்ட மாவடிவேம்பு என்னுமிடத்தில்வைத்து ஆயுதம் தாங்கிய நால்வரால் கடத்திச் செல்லப் பட்டது. ஒட்டோச் சாரதியை இறக்கிவிட்டுத் தான் ஒட்டோவை எடுத்துச் சென்றுள்ளார்கள் வாழைச்சேனையைச் சேர்ந்த ஆறு மீனவர்களும், இரண்டு இயந்திரப் படகுகளும் 13106 இல் புலிகள் இயக்கத்தினரால் கடத்திச் செல்லப்பட்டது. நான்கு இலட்சம் ரூபாய் தரப்பட்டால் தம்வசமுள்ள ஆறு மீனவர்களையும் விடுவிப்பதாக புலிகள்
வரத்துச் சீர்கேடு ஏற்பட்டது. மக்கள் பஸ் நிலையங்களில் தவித்துப் போய் நின்றார்கள.
சபை காணி வழங்கியாக வேண்டும். அவ்வாறு பெறும் காணிகளை எப்படிப் பயன்படுத்துவது என்பது மத்திய அரசைப் பொறுத்த விடயம்.
மீன்பிடி விடயத்தில் வெளிப் பிராந்திய மீனவர்கள் அத்துமீறி மீன்பிடித்தாலும் பிராந்திய சபையின் பொலிசார் தலையிட்டு தடுக்க முடியாது. மத்திய பொலிசாருக்குத் தான் அறிவிக்க வேண்டும்.
படைத் தரப்பினர் தவறுதலாக நடந் தாலும் பிராந்திய பொலிசார் விசாரிக்க முடியாது. மத்திய பொலிசார்தான் விசாரணை நடத்தலாம்.
இவ்வாறு பல அதிகாரமற்ற பகிர்வுகள் காணப்படுகின்றன.
அது தவிர கடந்த ஆகஸ்ட் மாதம் அரசு முன்வைத்துள்ள தீர்வு யோசனையில் இலங்கைபிராந்தியங்களின் ஒன்றியம் என்று பெயர் மாற்றப்பட்டிருந்தது. தற்போது S SS SS SS SS SS SS SS
கடந்த வருடங்கள்போல இம்முறை இந்திய அரசுக்கு எதிரான கருத்துக்கள்
தீவிரமாக இருக்கவில்லை.
1993ம் ஆண்டு ஜனவரி 16ம் திகதி கிட்டுவும், ஒன்பது பேரும் பயணம் செய்த டொங்நோவா என்னும் கப்பல் இந்திய
எடுத்துக் கொண்டதால் பெரும் போக்கு
பலர் தாம் தொடர்ந்த பயணத்தை முடிக்க இயலாது இடைநடுவில் தவித்துப் போய் அலைக்கழிந்தார்கள்.
வெளியிடங்களிலிருந்து மட்டுநகருக்குச் செல்லும் அலுவலர்களும், ஆசிரியர்களும் மாணவர்களும் மற்றும் அலுவல்களுக்குச் செல்லும் பொதுமக்கள், வியாபாரிகள் என் போர் நகருக்கும் நகருக்கு வெளியேயும் செல்ல முடியாத போக்குவரத்து நெருக்கடி இங்கு அடிக்கடி ஏற்படுகிறது. :
பல நிருவாக அலுவல்கள் முடங்கி
விடுகின்றன.
வாழைச்சேனை நிருபர்)
இயக்கத்தினர் ಆಗ್ದಿ கூறியிருந்தனர்.
தற்போது ஆறு
விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கடத்தப்பட்ட முஸ்லிம்
ULಹಿಹರು!
அந்த பெயர் மார் பட்டுவிட்டது.
இலங்கையில் உ பெயர்கள் மட்டுமே
தமிழ் அரசியல் விடுதலைக்கூட்டணித தமது அதிருப்தியை தெரிவித்துள்ளன.
-96 at T3, TG). FL கூட்டணி எதிர்த்து வ சமயம் தமிழ் பேசும் தலைவிதியைத் தீர்ம தீவுவிடயத்தில் கருத்து பின்னடிக்கிறது. அரசு தயாரிப்பில் கூட்டணிய ஒருவரது சம்பந்தம் காரணம் என்று தமிழ் கூறியுள்ளன.
கடற்படையால் வழிமறி யடுத்து கிட்டுவும், ஒன் உறுப்பினர்களும் தம்ை தொண்டனர்.
கடந்த இரண்டு பெற்ற கிட்டு நினைவு இந்தியாமீது காரசார தொடுக்கப்பட்டன.
புலிகளின் பிரச எதிர்ப்பு பிரசாரங்கள் இம்முறை அவ்வாறு 6 புலிகளது சர் விடுத்துள்ள செய்திக் கடலில் வீரகாவியமா கிட்டுவின் நினைவு தி
குறிப்பிடப்பட்டுள்ளது
புலிகளது இந்தி
பாட்டில் மாற்றம் ஏற் காட்டுகிறது.
2 61TGly|
விடுதலைப்புலி உறுப்பினரான
= கனடாவில் இருந்து ந
சிவகுமார் 1978 இ
இணைந்து கொண்ட கழகத்தில் கல்வி கற்ற
என்ற பெயரில் பல்கள் இயக்கத்திற்கு சார்பா
வர்களும் புலிகளால் உருவாக்கியவர்களில்
1981 இல் புல
மீனவர்களை பிரச்சனை ஏற்பட்டது
விடுவிக்கக் கோரி 21,196 அன்று வாழைச் குரும்பசிட்டி-வன்னி
சேனை பிரதேச மீனவர்கள் ஊர்வலம் ஒன்றை நடத்தியிருந்தனர்.
"முஸ்லிம்களை பலிக்கடாவாக்காதி என்ற பதாகையும் ஊர்வலத்தில் கொண்டு செல்லப்பட்டது.
மட்டக்களப்பு ஆஞ்சநேய நிறுவனத்திற்கு சொந்தமான சீமெந்து லொறியொன்றும் மாவடிவேம்பு பகுதியில் வைத்து များကြီ### l இயக்கத்தினரால் எடுத்துச் செல்லப்
பட்டுள்ளது.
LLLTLLLLLLL 0LLLzL S KYLTe L e SLL S
யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த டாக்டர் ஏபிரகாம்புலிகள் இயக்கத்தினரால் கொல்லப்பட்டதாக சில தகவல்கள் வெளியாகியிருந்தன. அவர் உயிரோடு இருப்பதாக முரசுக்கு தகவல் கிடைத்துள்ளது. குருநகரைவிட்டு அவரை வெளியேறுமாறு புலிகள் கூறியபோதும் அவர் மறுத்துவிட்டார். அவரை மிரட்ட வானை நோக்கி சுட்டுவிட்டு புலிகள் அமைப்பினர் ச்ென்றுவிட்டனர். அதன் பின்னர் யாழ்ப்பாணம் கன்னியர்மடம் பாடசாலையில் சென்று தங்கிவிட்டார் ஏபிரகாம், திருக்குடும்பகன்னியர் மடம் பாடசாலையில் 500 பேர் வரை தங்கியுள்ளனர்.
ஜன28-பெப்.03,1996
3560)L GJITGTGO)6ITULONGOT ஏற்பட்டது. அதனை தலைமையில் புலிகள் பிரபாகரன், குட்டி இணைந்து செயற்ப் ராகவன் தலைை இயக்கத்தில் சிவகுமா என்னும் பத்திரிசை ஆசிரியராகவும் சிவ
Lýlgö16ðIsr For ஒன்றாகியது. 1984இ பேச்சுவார்த்தையில்
லோறன்ஸ் திலகருப் G)ø,IIGjalL6öIsr.
1988 இல் சிவகு திலிருந்து விலகின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பனம் கடற்படைக் லைகொண்டுள்ள ப்ெபாணத்திற்குள் LGi) LDITiräkags LDITags
LDLLég,6ITLLslai வத்து ராய்டர் செய்தி து அரசியல் பிரிவு
Interst gifanteugd
டியில் பின்வருமாறு களைத் திரட்டுவது னையல்ல. யுத்தம்
ம் கொழும்பிலும் க்குதல் நடைபெறும். ணுவ நடவடிக்கை
ழந்துவிடவில்லை.
Jiří
ற விடயம் நீக்கப்
ாள பிரதேசங்களின் றிப்பிடப்படும்.
கட்சிகளில் தமிழர் விர ஏனைய கட்சிகள் ONGAJ61fLJILJ GOLULIITONGBau
ட வாக்கெடுப்பில் ாக்களிக்கிறது. அதே மக்களின் அரசியல் ானிக்கும் அரசியல் ச் சொல்ல கூட்டணி சியல் தீர்வு யோசனை பின் முக்கிய பிரமுகர் இருப்பதே அதற்கு கட்சி வட்டாரங்கள்
க்கப்பட்டது. அ
ாபது புலிகள் இயக்க மத் தாமே மாய்த்துக்
வருடங்களாக நடை தினக் கூட்டங்களில் மான கண்டனங்கள்
ார சாதனங்களிலும் செய்யப்படுவதுண்டு. துவும் நடக்கவில்லை. வதேச செயலகம் குறிப்பிலும், "வங்கக் விெட்ட மூத்த தளபதி னம்" என்று மட்டுமே
எதிர்ப்பு நிலைப் பட்டுள்ளதையே இது
maramiš; ROTI Toliami. löTGİTGİTGulflyalösfalt epöğ2.gülle"
ஸ் இயக்கத்தின் ஆரம்ப சிவகுமார் என்பவர் டுகடத்தப்படவுள்ளார். புலிகள் இயக்கத்தில் ர், யாழ் பல்கலைக் மறுமலர்ச்சிக் கழகம் லக் கழகத்தில் புலிகள் ன அமைப்பொன்றை சிவகுமாரும் ஒருவர். ள் இயக்கத்திற்குள் 81இல் நடைபெற்ற சிங்கம் நகை அடவுக் கருத்து முரண்பாடு தொடர்ந்து ராகவன் இயக்கம் இயங்கியது. ணி குழுவினரோடு
யில் இயங்கிய புலிகள் ம் ஒருவர். "உணர்வு ஆரம்பித்து அதன் மார் இருந்தார்.
புலிகள் இயக்கம் திம்புவில் நடைபெற்ற Jaa9a56f6ör SFTiTLJITS, சிவகுமாரும் கலந்து
ார் புலிகள் இயக்கத் மலேசிய கடவுச்
". நாதன் என்பவர் சபையில் கேள்வி
யாழ்ப்பாணத்தில் நாம் சிவில்
நடத்தினோம். அதனை இப்போது கிளிநொச் சிக்கு இடம் மாற்றியுள்ளோம். ஆக், இது ஒரு இடமாற்றம் மட்டுமே" என்று தெரிவித்தார் கரிகாலன். அவர் தனது பேட்டியில் மேலும் கூறிய கருத்துக்கள் ஏற்கெனவே வேறு பத்திரிகைகளில் வெளி வந்துவிட்டதால் இங்கு இடம்பெறவில்லை.
அரசாங்கம் நேரடியாக அழைத்தால் பேசத் தயார் என்று கரிகாலன் கூறியுள்ளார். புலிகளது அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் சமீபத்தில் கருத்துத் தெரிவிக்கும் போது, சர்வதேச மத்தியஸ்தத்தோடு மட்டுமே இனிப் பேச்சுவார்த்தை அதற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் ருந்து படையினர் வெளியேற வேண்டும் என்று கோருவோம்" என்று கூறியிருந்தார்.
படைகள் நிலைகொண்டுள்ளவரை
i 560LL SEMGANGlung
க்கோணமலை நகரசபைத் தலைவர் சூரியமூர்த்திரெலோ இய்க்கத்தைச் ச்ேந்தவர். அவருக்கும் திருமலை ரெலோ இயக்கப்
பொறுப்பாளரும், நகரசபை உறுப்பினருமான
சிங்கராசா என்பவருக்கும் இடையில் கடும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
230196 அன்று நகரசபைக் கூட்டம் கூடியபோது உப தலைவர் தெரிவில் பிரச்சனை ஏற்பட்டது. சிங்கராசா உட்பட பல உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்து விட்டதால் சபை ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையே திருமலை நகரசபைத் தலைவர் சூரியமூர்த்தி தனது சொந்தப் பாவனைக்கான மின்சாரக் கட்டணத்துக்கான 12 ஆயிரத்தி 620 ரூபாய்க்கான பணத்தை சபையின் பணத்திலிருந்து எடுத்து செலுத்தி useitaII.
27.12.95 SITGIFTIGODGAJGODILI
அன்று நகரசபைக்குரிய தனது மின்சாரக் கட்டணத்துக்
is oż அவ்வாறு செலுத்தப்
பட்ட காசோலையின் இலக்கம் 559886
இதனையடுத்து நகரசபை உறுப்பினர்
கும் அதிகாரிகளும்,வசதி படைத்தவர்களும் பாவித்து வந்தவாகனங்களை பாதுகாப்புடன் கூடிய பகுதிகளுக்கு எடுத்துச் சென்று கராஜ்களில் இறுகப்பூட்டி வைத்துள்ளனர். தற்போது தமது பாவனைக்காக சைக்கிள் களையும் ஆகக் குறைந்த விலையிலுள்ள மோட்டார் சைக்கிள்களையுமே பயன்படுத்தி வருவதைக் காணக்கூடியதாகவுள்ளது. புலிகளின் வாகனப் பறிப்பும் வரிவிதிப்புமே இதற்குக் காரணம் என்று தெரியவருகிறது. அரச உத்தியோகம் பார்க்கும் அதிகாரிகளில் பெரும்பான்மையானோர் பாதுகாப்புடன் கூடிய நகரப் புறங்களுக்குக் குடிபெயர்ந்து
சீட்டொன்றின் மூலமாக கனடா சென்றார். கனடாவில் பிரஜா உரிமை பெறுவதற் காக கனடா உளவுத்துறை அதிகாரிகளது உதவியை நாடினார்.
புலிகள் இயக்கத்தின் நடவடிக்கைகள் மற்றும் உள்தகவல்களை தந்து உதவினால் பிரஜா உரிமை பெற்றுத்தருவதாக கனடா உளவுப் பிரிவினர் வாக்குறுதி அளித்தனர். சிவகுமாரும் கடந்த பல ஆண்டுகளாக தகவல்களை வழங்கிவந்தார்.
கனடாவில் உள்ள உணவு விடுதிகள் நட்சத்திர ஹோட்டல்களில் வைத்து சிவகுமார் தகவல்களை கொடுத்துக் கொண்டிருந்தார். எனினும் அகதி அந்தஸ்தோ, பிரஜா உரிமையோ சிவகுமாருக்கு கிடைக்கவில்லை. ஆனால் வருடம் ஒன்றுக்கு 3 ஆயிரம் டொலர்
g:61 #6öTLDIT6ðfloII5 圖 கப்பட்டு வந்தது.
கிழக்கில் நகரங்களுக்கு வெளியே வசிக்
" ©ሸሽ ©። இதனா பிலு
அகதி அந்தஸ்த்துக்கூட கிடைக்காத
நிலையில் நாடு கடத்தலுக்கு உள்ளாக்கப்பட ருந்தார் சிவகுமார் புலிகளோடு தொடர்பு ருப்பதாகக் கூறி அகதி அந்தஸ்த்து
வழங்க கனடா குடியகல்வு குடிவரவு
திணைக்களம் மறுத்துவிட்டது.
வேறு வழியின்றி குடியகல்வு திணக்களத்
துக்கு உண்மையைச் சொன்னார் சிவகுமார் "கனடா உளவு-நிறுவனத்திற்கு தகவல் கொடுத்து வருகிறேன். உதவுவதாகக் கூறி ஏமாற்றி விட்டார்கள்" என்று முறைப்பாடு செய்தார்.
பேச்சுக் கதவுகளும் மூடப்பட்டிருக்கும் என்று
EnerTDG) Bonai
புலிகளது தலைவர் பிரபாகரன் தனது மாவீரர் தினச் செய்தியில் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
தொடர் தாக்குதல் கிழக்கில் படையினர் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளையடுத்து யாழ்ப்பாணத்தில் படையினர் நிலைகொண்டுள்ள பகுதிகளில் தொடர் தாக்குதல்களை நடத்த புலிகள் திட்டமிட்டுள்ளனர்.
கிழக்கில் படையினர் குவிக்கப்படுவதைத் தடுக்கவும், வடக்கில் பாரிய படைநடவடிக் கையைத் தடுக்கவுமே யாழ்ப்பாணத்தில் தொடர் தாக்குதல்களை நடத்த திட்டமிடப்பட் டுள்ளது.
கிழக்கில் படையினர் முன்னேறும்போது பின்வாங்கிவிட்டு, பின்னர் பாதுகாப்புப் படையினரின் நிலைதள்மீதும், ரோந்து செல்லும் படையினர்மீதும் தாக்குதல்களை தொடர புலிகள் திட்டமிட்டுள்ளனர்.
எழுப்ப பிரேரணை ஒன்றை GTI.
"per (Ubá, G) 056) GAVIT Lb GGJ Gyfla#Fub (BLITTL கொடுத்த பணத்திலே, தாங்கள் வெளிச்சம் போட்டு வாழ்கின்றார் நகரசபையிலே" என்ற பாடல் வரிகளும் அந்தப் பிரேரணையில் இடம்பெற்றுள்ளது.
அரச அதிபர் வேண்டுகோள்
"யாழ் மாவட்டத்திலுள்ள தனியார் மருந்து விற்பனை நிலையங்கள், வடபகுதிக்கு தேவையான மருந்து வகைகளை எடுத்துச் செல்ல அரசாங்கம் அனுமதிக்க வேண்டும்." இவ்வாறு யாழ் அரசாங்க அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யாழ் மாவட்டத்திற்கு தேவையான மருந்து வகைகளில் பெரும்பாலானவை தனியார் மருந்து விற்பனையாளர்கள் மூலமே எடுத்துச் செல்லப்படுவது குறிப்பிடத்தக்கது.
தற்போது அனுமதி மறுக்கப்பட்டு வருவதால் அரசாங்க அதிபர் வேண்டுகோள்
விடுத்துள்ளார்.
ம் இது போன்ற இடங்களிலும் வாடகை வீடுகளுக்கு நல்ல மவுசு இருந்து வருவதோடு வாடகை வீடுகளைப் பெறமுடியாமலுமுள்ளது.
இதனிடையே புலிகள் அரச அதிகாரி களை அடிக்கடி (குறிப்பாக கிராம சேவகர் களை) அழைக்கின்றனர். இதனால் அரச அதிகாரிகளுக்கு இருதலைக்கொள்ளி எறும்பு நிலை தோன்றியுள்ளது.
தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளிலுள்ள பாடசாலைகளின் அதிபர்- ஆசிரியர்களை அழைத்தும் புலிகள் பல கண்டிப்பான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளனர். அதில் ஒன்று அதிபரோ, ஆசிரியரோ தாடி வளர்க் கக் கூடாதென்பதாகும்.
சிவகுமாரின் குற்றச்சாட்டு தொடர்பாக கனடா உளவுத்துறை அதிகாரி ஜோன் பாற்றிக் என்பவர் சமர்ப்பித்துள்ள அறிக்கை யில், "1989 செப்ரம்பர் 13 முதல் 1994 நவம்பர் 28 வரை தளையசிங்கம் சிவகுமார் என்பவர் கனடா உளவுப் பிரிவுக்கு பல தகவல்களை தருபவராக இருந்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
விசாரணைகள் தொடர்கின்றன. சிவகுமார் நாடு கடத்தப்படுவாரா என்பது விரைவில் தெரியவரும்
புலிகளது பிரதித்தலைவர் மாத்தையா மீதும் உளவுச்சதி குற்றம் புலிகளால் சுமத்தப்பட்டமை தெரிந்ததே.
Ifiဂျူး၊ தாக்குதல்
படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள யாழ்ப்பாணம் பொன்னாலைப் பகுதியில் புலிகளின் கெரில்லாக்கள் தாக்குதல் ஒன்றை நடத்தினார்கள் காவலரண்களைப் பலப் படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த இராணுவத் தினர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலில் இராணுவத்தினரின் புல்டோசர் வாகனம் ஒன்று முற்றாகச் சேதமடைந் ததாகவும், ஒருவர் கொல்லப்பட்டதாகவும் புலிகளின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Page 4
『디 그 그 지니 그 그다 다 다니코니 그다 다 그 다 --------- 디그니 : T C》, 《, 「, 《, , ":// 可e亡官9融归uhmpTQ9母喝因母喝日与94949 创—卢9田 則湖uonn亡可qu白qhreQ949Rang@函白占9*Qn白。 &scolgi 的드그n나idf) 5 전öirs a LCF gdf) Laossa Facs a 3 DE園」** 蹴aggEコg QugEgg dg@ g湖湖are@ 則因可 qdDL函LL胡劑909a guga49949U 關白lgéun@「@信gLa@母函劑ual訓可gu白的母QL白 |aluRansogüe &suugsl홍國國制rn : Lagosar편는G55 %l영s드그nk에 공홍RaCO그되5%au國 guesüröfg, 國道(3 :F후urn여ndf) &sus%55 QコggEgコGHQqQコgb@母QコETeuショ
Łuong sum f@mloșugi-idî) 1909109o m-109IĜış919
 
 

848769 : (u9@TIGylforig)^90911519 19 - Fiqis) uolo tuolgozásuo souostoso@Tēto, og/ vez
R994ng)已429L函u日由 mgé則g)
isŝum-luoso qisung@& ரமயகியனவி ர0ரி ரகிள்
*Qun已酗屬信n副壩信u與溫昌昌 巨團a雪命氣um 呂為 uésiure @遍un
白岛啤TQ9@ |gg3.3 g3學高Duregogus &su國國fDu그6m에 qGDugoreg | 영uarel3 후 환gDO8(國長son n그89DFagDu-3%, 3&
GTH Igoło Gnhnovog umilion sinnig (în , dní0) sooortodo o aeqÐmo
∞ ∞ ∞ () Gae. ∞ ---- |- G | o: ? 5 而S

Page 5
Iகாண சபைகளை கலைத்து விட்டு தேர்தல் நடத்தி மக்களின் நாடித் துடிப்பறிய நினைத்தார் ஜனாதிபதி
அரச தரப்பில் கூட சில முக்கிய ள்ளிகளுக்கு மாகாணசபைகள் ரண்டை திடீரென்று கலைத்துப் போட்ட தில் உடன்பாடில்லை.
எனினும், ஜனாதிபதிக்கு சில நிர்ப்பந்தங்கள் இருக்கவே செய்கின்றன. பாராளுமன்றத்தில் தனியான பெரும் பான்மை இல்லாதநிலையில் சிறுபான்மை இன கட்சிகளது துணையோடுதான் சமாளித்துக் கொண்டிருக்கிறது பொது ஜன முன்னணி
பொது ஜன முன்னணிக்குள்ளும் பனிப்போர் நிலவுகிறது.
லலித் அதுலத்முதலி அணியினர் திருப்தியாக இல்லை. பரீமணி அத்துலத் முதலி உள்ளே புகைந்துகொண்டு, அரச
காட்டி புன்னகைக்கிறார்.
அவர் சிபாரிசு செய்ததாகவும், அமைச் சரவை அதனை மறுத்துவிட்டதாகவும் பத்திரிகையாளர் மாநாட்டில் ஆளும்தரப்பு அமைச்சர்களே சொல்லிவிட்டார்கள்
ஆடிப்போய்விட்டார் தம்மீது அதிருப்தி ஏற்படுத்த தனது சிபாரிசை பகிரங்கப்படுத்திவிட்டார்கள்
பொது ஜன முன்னணியை விட்டு வெளி
யேறினாலும் தம்மீது தாக்குதல் தொடுக்க ஒரு காரணத்தை வைத்திருக்க முன் ஏற்பாடு விட்டார்கள் என்றே நினைக் கிறார்.
பொது ஜன முன்னணிக்குள் உள்ள இடதுசாரிகள்மீதும் ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருப்பதாகத் தெரியவில்லை. அதைவிட முக்கியம், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு பொது ஜன முன் னணிக்குள் உள்ள சிவப்புச் சட்டைக் காரர்களை நினைத்தாலே அலர்ஜியாகத் தான் இருக்கிறது.
யுத்தம் முடிவின்றித் தொடரும் நிலையில் வெளிநாட்டு உதவியும், வெளி நாட்டு முதலீடுகளும்தான் அரசாங்கத்தின் நிதி வருவாய்க்கு உள்ள ஒரே நம்பிக்கை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆரோக்கியமான, அதிவேக குதிரைமீது தான் பணம்போட விரும்புவார்கள்.
குதிரையிலே சவாரிசெய்பவர்கள் தங் களுக்குள் பிணக்குப்பட்டுக் கொண்டிருந் தால் பணம் போடத் தயங்குவார்கள்
ஒரே ஒரு புத்திசாலியான ஒட்டியின் கையில் கடிவாளம் இருந்தால் அவர் களுக்கு நம்பிக்கை கூடுதலாக இருக்கும். ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவும், பிரேம தாசாவும் ஜனாதிபதிப் பதவிகளில் இருந்தபோது கடிவாளம் முழுவதும் அவர்கள் கையில்தான் இருந்தது.
ஜனாதிபதித் தேர்தலில் கணிசமான வாக்குகளைக் கவர்ந்தது மூலம் ஜனாதிபதி சந்திரிக்காவும் மக்கள் செல்வாக்குள்ள தலைவர்தான் என்று நிரூபிக்க முடிந்தது. ஆனாலும், பாராளுமன்றத்தில் அறிதிப் பெரும்பான்மை இல்லாமல் இருப்பதால் ஜனாதிபதி சந்திரிக்காவின் செல்வாக்கை பூரணப்படுத்தி காட்ட முடியாதிருக்கிறது.
அதனால்தான் மினித் தேர்தல்கள் மூலம் தமது அரசியல் செல்வாக்கின் புஜபலத்தைக் காட்ட நினைத்தார் ஜனாதிபதி
உடனடியாக பாராளுமன்ற தேர்தல் நடத்தக்கூடிய சூழல் இல்லை.
கடந்த தர்தலில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் பல நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன. யாழ்ப்பாண இராணுவ நடவடிக்கை வெற்றியை மட்டுமே வைத்து பொதுத் தேர்தல் ஒன்றை உடனடியாகச் சந்திக்கும் தைரியம் அரச தரப்பில் JITGOOILILJLa76)GOG).
தலைநகரில் புலிகளின் நடமாட்டமும் தேர்தல் பிரசாரங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது.
பொதுத்தேர்தலை சந்திக்க தற்போது அரசிடம் சொல்லிக் கொள்ளக்கூடிய சாதனை சூரியக்கதிர்மட்டும்தான்.
பொதுத்தேர்தல் நெருங்கும் சமயத் தின் புலிகள் எங்காவது ஒரு பலத்த
ஜன28-பெப்.03,1996
விழாக்களில் ஒப்புக்காக மட்டும் தலை
பஸ் கட்டணத்தை உயர்த்துமாறு را بر روی
பரீமணி :
தாக்குதலை மேற்கொண்டால் அரசதரப்பின் பிரச்சாரமும், நம்பிக்கையும் காற்றுப் போன டயர் மாதிரியாகிவிடும்.
அனைத்தையும் கணக்குப் போட்டுப் பார்த்துத்தான் மினித் தேர்தல்களுக்கு புள்ளிவைத்தார் ஜனாதிபதி
மினித் தேர்தல்களில் வெற்றிக்கொடி பறந்தால் அரசுக்கும். ஜனாதிபதிக்கும் பல வகையில் லாபங்கள் காத்திருக்கின்றன.
மக்கள் தம்மோடுதான் இருக்கிறார்கள்
என்று வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு உத்தரவாதம் கொடுக்க முடியும்.
தனது அணிக்குள் உள்ள அதிருப்தி யாளர்களை அடக்கிவைக்கமுடியும்
மினித்தேர்தல்களில் பாதுகாப்பு நில வரத்தை ஒத்திகைபார்த்து பொதுத் தேர்தல் ன்றுக்கான சாத்தியத்தை கணிப்பிட யலும்,
இதற்கிடையே கலைக்கப்பட்ட மாகாண சபைத்தேர்தல்களுக்கான இடைக்காலத்தடை மினித் தேர்தல்களுக்கான சுறு சுறுப்பை சற்றுச் சுருக்கியிருக்கிறது.
இடைக்காலத்தடை விதிக்கப்பட்டது தனக்கு ஒரு வெற்றியென்று ஐக்கிய தேசியக் கட்சி பூரித்துப் போனது.
அந்தப்பூரிப்பு நீடிக்கவில்லை. அவசர அவசரமாக தனது வெகுஜன தொடர்பு சாதனங்கள் மூலமாக அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அரசியல் தீவு யோசனையின் சட்ட நகல் யாப்பு வெளியிடப்படும் என்பது தான் அந்த அறிவிப்பு
சட்டநகலில் என்ன இருக்கிறது என்று பத்திரிகைகள் தமது கவனத்தை திருப்பிய தாலும், பரபரப்பாக நோக்கப்பட்டதாலும் இடைக்காலத்தடை பற்றிய செய்தி முக்கியத் துவம் இழந்திருந்தது.
உண்மையில் அரசாங்கம் நினைத்திருந் தால் சட்ட நகலை தைப்பொங்கல் தினத் தன்றே முன்வைத்திருக்கலாம். சற்றுத் தள்ளிப் போடவே நினைத்திருந்த நேரத்தில் தான் இடைக்கால தடை உத்தரவு வந்து, அரசியல் தீர்வு யோசனை சட்ட நகலை விரைவாக முன்வைக்க தூண்டியதோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு முன் வைக்கப்பவடுதுதான் சட்ட நகலின் பயன்பாடு ஆனால், பாராளுமன்றம் பெப்ரவரிமாதம்
தான் சம்பிரதாயபூர்வ
அதுவரை பாரா in L (UPLUT5.
ஒன்றில், பாராளு முடிவடைவதற்கு மு முன்வைக்கப்பட்டிருச் அல்லது பாராளு ஆரம்பிக்கப்பட்ட பி பட்டிருக்க வேண்டும் தமிழ் பேசும் ம
போல அறிவிப்பது எ6 தினத்தன்று முன் வேண்டும்.
மூன்றும் இல்லா வைக்கப்பட்டதானது, மான அவசரமோ என் கிறது.
தவிர, ஜீனவபடி I2.45 QumQa航ma)# Q முன்வைக்கப்படப் பே லப்பட்டது. அதேநா பரப்பான ரூபவாகின குறித்து ஒரு வரிகூட ெ முன்கூட்டியே திட் என்ற சந்தேகத்திற் 495 INTETGØGTLD.
எப்படியோ மாக கப்பட்டதை எதிர்த்து எதிரிகள் நீதிமன்றம் தற்காலிக வெற்றியை தீர்வு சட்ட யாப்பு வெ உதவியிருக்கிறது.
அடுத்து அரசியல் வெளியிட்டதை வைத்
பதி சந்திக்கப்போவது
இலங்கை ஒரு அடையாளப்படுத்தல் இனவாதிகள் தரப்பி தாக்குதல்களிலிருந்து கவசம் அணிந்து கெ பிராந்திய சபைகை தால் கலைக்க முடி லமாக, 'அஞ்சற். னத்தை பிரதிநித்து ஆட்சித் தலைவரிடம்த கிறது என்ற நம்பி பட்டுள்ளது.
சுருக்கமாகச் சொ மக்களுக்கு அதிகாரத் ഉിഞ്ഞു, LIഖങ്ങി. தேவைப்பட்டால் எப்ே துக் கொள்ளலாம் எல் (3uIIIT g-65)63T 9,6if76öT gpL6i7 பிரிவினையைத் த சபையை கலைக்கும் அ வழங்கப்பட்டிருப்பத அப்படிப்பார்த்த பிராந்தியத்தை மனதி தான் அந்த நியாயம் அதாவது, வடச் ஏனைய பிராந்தியங்கி படுத்திப் பாக்கப்படுக தியங்கள் சிங்கள மக்க UIT55 GlJ.TGöNLGOG.I. மொழி ரீதியான பிரி uിങ്ങെ',
ஆனால், வடக்கு மக்களை பெரும்பால் பிராந்தியம். எப்போது பிரிந்து போகலாம். கிழக்கை மனதில் கெ
இதீரடிே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மாக கூடுகிறது. ளுமன்ற தெரிவுக்குழு
மன்ற கூட்டத்தொடர் ன்னர் சட்ட யாப்பு க வேண்டும்.
மன்ற கூட்டத்தொடர் ன்னர் முன்வைக்கப்
க்களுக்கு ஒரு பரிசு
ன்றால் தைப்பொங்கல் வைக்கப்பட்டிருக்க
த வேளையில் முன் நிர்ப்பந்தம் காரண று நினைக்கத்தோன்று
16ம் திகதி நண்பகல் சய்தியில் சட்டயாப்பு ாகிறது என்று சொல் ள் 1 மணிக்கு ஒளி ரிச் செய்தியில் அது NFIT Gio GAJLJL JLGA ħlasijGOODGA). _Isl_ÚLIL aflá606UGLIII
கு அதுவும் ஒரு
T6ð61460)LIJ,67 #606Uö, தனது அரசியல் மூலமாக பெற்ற
அமுக்க, அரசியல் ளியீடு ஜனாதிபதிக்கு
தீர்வு சட்ட யாப்பை துக்கொண்டு ஜனாதி
Jšžije ji GLITL
தடுக்கும் வழிமுறை பற்றி ஆராயப்பட்டிருக் கிறது. விதியும் போடப்பட்டுள்ளது.
அதே சமயம், அதிகாரப் பகிர்வில் மட்டும் வடக்கு-கிழக்கு பிராந்தியத்தோடு, ஏனைய பிராந்தியங்கள் சம நிலையில் வைத்து நோக்கப்பட்டுள்ளன.
வடக்கு-கிழக்கு பிராந்தியத்திற்கு தனித் துவமான பிரச்சனைகள் உள்ளன என்பதை பகிர்வு விடயத்தில் மட்டும் கவனிக்காமல் விட்டிருக்கிறார்கள்.
கொடுப்பதை திருப்பி எடுக்கும் விடயத் தில் வடக்கு-கிழக்கின் தனித்துவத்தை மறக்காமல் இருப்பவர்களுக்கு பகிர்ந்து கொடுப்பதில் மட்டும் தனித்துவம் மறந்து போய்விட்டது.
ஆக எப்படிப்பார்த்தாலும் இனப்பிரச் சனை தீர்வு என்பது சிங்கள மக்களிடம் இருந்து குறிப்பாக இனவாதிகளிடமிருந்து பிரச்சனை ஏற்படாமல் இருக்கக்கூடிய தீவைத் தேடுவதில் வந்து நிற்கிறது.
மறுபுறம், தமிழ் பேசும் மக்களது அடிப்படையான அரசியல் கோரிக்கைகளை ஓரளவாவது திருப்திப்படுத்தும் அம்சங்கள் பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. வடக்கு-கிழக்கு இணைப்பு என்பது '6TaijGOGJ.6T மைப்பு என்ற பதத்தின் மூலம் சந்தேகத்திற்கு இலக்காகியிருக்கிறது. தீர்வு யோசனைகளின் நிலை இவ்வாறான கட்டத்தில் இருக்கும்போது, அரசாங்கம் தனது அடுத்த காயை நகர்த்தப்
குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் ஏற்பட வில்லை. இந்நிலையில் புத்தமுனை வெற்றிச் செய்திகளையே அரசாங்கம் நம்பியிருக்க வேண்டி இருக்கிறது.
யாழ்ப்பாணத்தில் சூரியக்கதிரின் பின்னர் இராணுவ நடவடிக்கைகள்
உடனே முன்னெடுக்கப்படாமைக்கும் காரணங்கள் இல்லாமலில்லை.
மினித் தேர்தல்களுக்கான பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கும்போது வடக்கில் அடுத்த கட்ட நடவடிக்கையை ஆரம்பிக்க லாம் என்று நினைத்திருக்கலாம்.
அவ்வாறான நடவடிக்கைக்கு வெளி யுலக கண்டனம் எழாமல் தடுக்க அரசியல் தீர்வு யோசனையின் சட்ட யாப்பை முன் வைப்பது உதவும் என்று கணக்குப் போட்டிருக்கலாம்.
வாக்குறுதிகள் யாவும் கடந்த தேர் தலில் வழங்கப்பட்டுவிட்டதால், இனி வரும் தேர்தல்களில் பொது ஜன முன்னணி நம்பியிருப்பது இரண்டு அம்சங்களை இரண்டும் முக்கிய LDIT60T606).
ஒன்று ஜனாதிபதி சந்திரிக்காவின் வசீகரம் இரண்டு வடக்கு கிழக்கு போர்
Enryaniñir
புலிகளை, பெளத்தநாடு என்ற மூலமாக, சிங்கள ல் இருந்து வரும் தப்பிக்கொள்ள அரசு ாண்டுவிட்டது. ள ஜனாதிபதி நினைத் பும் என்ற விதியின் க, பெரும்பான்மை வப்படுத்தும் மத்திய ான் கடிவாளம் இருக் க்கையும் கொடுக்கப்
ன்னால், தமிழ் பேசும் தை பகிர்ந்து கொடுக்க காக கொடுக்கிறோம். போதும் திருப்பி எடுத் பது போலவே தீர்வு ளடக்கம் இருக்கிறது. டுக்கத்தான் பிராந்திய திகாரம் ஜனாதிபதிக்கு ாக கூறப்படுகிறது.
ால் வடக்கு-கிழக்கு ல் வைத்துக் கொண்டு சொல்லப்படுகிறது. கு-கிழக்கு நாட்டின் ளில் இருந்து வேறு கிறது. ஏனைய பிராந் ளை பெரும்பான்மை எனவே, அங்கு 6. வினை ஏற்பட வழி
கிழக்கு தமிழ் பேசும் TGOLDLITá5ő, () SITGöIL து வேண்டுமானாலும்
அதனால் வடக்குாண்டு பிரிவினையை
யாத்துரை
போகிறது.
தற்போதைய தீர்வு யோசனையை தமிழ்
கட்சிகள் ஏற்றுக்கொண்டால், அரசுக்கு பெரிய
சாதகமாக இருக்கும்.
தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய தீர்வை முன் வைத்தாயிற்று புலிகள் மட்டுமே எதிர்க்கிறார்கள். அதனால் அவர் களை அப்புறப்படுத்திவிட்டு தீர்வை நடை முறைப்படுத்த போர் தவிர்க்க முடியாதது என்று அரசு வெளியுலகுக்கு சொல்ல முடியும்.
புலிகளோடு யுத்தம் தவிர்க்க முடியாதது என்ற தீர்க்கமான முடிவில் இருக்கிறது
9lлағПlilahib.
தற்போது யுத்தத்தை நிறுத்தினால் அரசுக்குத்தான் பலத்த நஷ்டம் ஏற்படும்.
யாழ்ப்பாணத்திலிருந்து படையினர் வெளியேறாதவரை பேச்சுக்கே இடமில்லை என்கிறார்கள் புலிகள்
புலிகளோடு தற்போது பேசுவதற்கு சென்றால், யாழ்ப்பாணத்திற்குத் திரும்பும் மக்களோடு புலிகளும் திரும்ப அனுமதித்தாக வேண்டும்.
புலிகளோடுதான் மக்கள் திரும்ப வந்திருக்கிறார்கள் என்றாகிவிட்டால், யாழ்ப் பாணத்தை வெற்றிகொண்டது சாதனை என்ற பிரசாரம் கேலிக்குள்ளாகிவிடும்.
கடந்த தேர்தலில் சமாதானத்தை கொண்டுவரும் முழக்கம் பொதுஜன முன்னணிக்கு முதுகெலும்பாக இருந்தது. இப்போது புலிகளை வெற்றி கொள்ள முடியும் என்ற பிரச்சாரம்தான் அரசிற்கு கவர்ச்சிகரமான, வியப்பான தோற்றம் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
பாண்விலை மாவிலை மீண்டும் பழைய நிலைக்கு உயர்ந்துவிட்டது. அடிப்படைத் தேவைகளை மக்களுக்கு கிடைக்கச் செய்வதில்
琵鷺
முனை வெற்றிச் செய்திகள்
அதற்கேற்பவே அரசின் வியூகம் வகுக்கப்படும்.
அரசியல் தீர்வு சட்ட யாப்பு பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்குச் செல்வதற்கு முன்னரே, கொள்வனவு செய்யப்பட்ட ஆயுதங்கள் படைத்தரப் பிடம் வந்து சேர்ந்துவிட்டன. சேரவும்
DigiGT607.
புதிய தொழில் நுட்ப ஆயுதங்களும் இறக்குமதியாகியுள்ளன.
விமான ஒட்டுநர்கள் வடக்கு வான்பரப்பில் பறக்க பின்னடிக்கிறார்கள் அதனால் இஸ்ரேலிடம் இருந்து வாங்கி யுள்ள புதிய விமானம், ஒட்டுநர் இல்லாம லேயே பறக்கப்போகிறது. பறந்து தரை யில் உள்ள நடமாட்டங்கள், நிலைகள் என்பவற்றை படம்பிடித்துக் கொண்டு வரப் போகிறது எங்காவது ஒரு கட்டுப் பாட்டு அறையில் இருந்து கம்பியூட்டர் முறையில் அது இயக்கப்படும்.
அநுராதபுரத்தில் வைத்து அதனை பரிசீலித்தும் பார்த்துள்ளார்கள். சிங்கக் குட்டி' என்று பெயரும் வைக்கப்பட்டு விட்டது.
அடர்ந்த காட்டுப்பகுதிகளுக்குள் விமானத்தின் பார்வையும், படப்பிடிப்பும் பெரிதாக உதவாது என்பதும் கவனிக்கத் தக்கது.
எப்படியோ, அரசு போர்முனையில் கத்தியை வீச புத்தியைத் தீட்டுகிறது.
போர்முனை எப்போதும் சூடாகவே இருக்கக் கூடியதாக, தெற்கில் வாக்கு வங்கிகளை குளிரூட்டுவதுதான் உடனடி நோக்கம். O

Page 6
1986 இன் ஆரம்பத்தில் கிழக்கில் மட்டக்களப்பு வாகரை படுவான்கரைப் பகுதிகளில் புலிகளது கண்ணிவெடித் தாக்குதல்கள் இடம்பெற்றன.
24.86 அன்று கிளிநொச்சி மாவட்டத்தில் மாத்தையாவின் வழிநடத் தலின் கீழ் தாக்குதல் ஒன்று நடத்தப் LILL-5).
கொக்காவிலுக்கும் மாங்குளத்திற்கும் இடையில் உள்ள காட்டுப்பகுதியில் வாகனத் தொடரில் வந்த இராணுவத் தினர் மீதுதான் தாக்குதல் நடத்தப்பட்டது. 10ற்கு மேற்பட்ட இராணுவத்தினர் பலியானார்கள் இராணுவ வாகனம் ஒன்று கண்ணிவெடியில் சிக்கி சேத மடைந்தது. புலிகள் தரப்பில் இழப்பில்லை. ஏ.கே 47 துப்பாக்கிகள் சிலவற்றை இராணுவத்தினர் கைவிட்டுச் சென்றனர். யாழ்ப்பாணத்தில் வடமராட்சியில் பருத்தித்துறை, தொண்டமனாறு வல் வெட்டித்துறை ஆகிய மூன்று இடங் களிலும் இராணுவ முகாம்கள் ஒரு வலைப்பின்னல் போல அமைக்கப் பட்டிருந்தன.
இந்த மூன்று இராணுவ முகாம் களையும் தொண்டமனாறு பாலம்தான் இது
தொண்டமனாறு இராணுவமுகாமி லிருந்து 300 யார் தூரத்தில் 100 யார் நீள விஸ்தீரணம் கொண்டது அந்தப் பாலம் 24 மணிநேரமும் பாலத்தைப் பாது காக்கும் இராணுவக் காவல் போடப் பட்டிருந்தது.
பாலத்தின் மீதும், பாலத்தின் இரு புறமும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
அந்தப் பாலத்தை எப்படியாவது உடைக்க வேண்டும் என்று திட்டமிட்டார் கிட்டு
இரவோடு இரவாக ஒன்பது பேர் கொண்ட புலிகளது அணி வெடிமருந்து களோடு சென்றது.
காவல்பணியில் இருந்த இராணுவத் தினரின் கண்களில் படாமல் பாலத்தின்
அடியில் வெடிமருந்துகள் வைக்கப் LILLGOT.
பாலம் பெரும் சத்தத்தோடு வெடித் துச் சிதறியது. எனினும் பாலத்தின் கால்வாசிப்பகுதிதான் முற்றாகத் தகர்க்கப் பட்டது.
அதன் மூலம் மூன்று இராணுவ முகாம்களுக்கும் இடையிலான போக்கு வரத்து தடைப்பட்டது.
54.86 அன்று மட்டக்களப்பு மாவட்டத்
திலுள்ள கரடியனாறு என்னுமிடத்தில்
எட்டு வாகனங்களில் இராணுவத்தினர்
அல்பிரட் துரையப்பா முதல்
சிறிசபாரத்தினம்
கண்மூடித்தனமா தாஸ் சூடுபட்டு விழு தொடர்ந்து தா நோக்கி சுட்டுத்தள்ளி
தாசின் வலது அண்ணாச்சி என்ற மற்றும் நிசான், மோக கிக் குண்டுகளால் LILL GOTT.
மருத்தவமனைக் திருந்தார் வேலணை கிருபரத்தினம் ெ கண்மூடித்தனமான விழுந்தது. அந்த இட நீதிபதி
மருத்துவதாதிெ கிக் குண்டு பதம்பா IIIGOIIII.
flafjø0F3, GIT, பொது மகனும் கொ பேர்வரை காயமடை தாசின் உடலை வெளியேறியது பொ
இது நடந்தது போராளி அமைப்பொ
மனைக்குள் படுகொன அதுதான் முதல் த. இதுவரை முறிய 915) (?)
ரெலோவின் ச நிலையத் தாக்குதல் நடைபெற்ற ரெே கொள்ளக்கூடிய தாக் முன்னணியில் நின்ற தாஸ் கொல்லப் இயக்கம் வெற்றிகரம ஈடுபடவில்லை. அ தாசின் திறமைக்கு
தாஸ் கொல்ல
ரோந்து சென்றனர்.
ஆர்.பி.ஜி ரக ரொக்கட் லோஞ்சர் களால் புலிகளின் கெரில்லா அணியினர் தாக்குதல் நடத்தினார்கள் இராணுவ கவச வாகனம் ஒன்று ரொக்கட் லோஞ் சரால் சேதமடைந்தது.
கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் மோதல் நடைபெற்றது. ஒன்பது இராணு வத்தினர் பலியானார்கள் புலிகளின் தரப்பில் இழப்பில்லை.
1985 கடைசியில் ரெலோ இயக்கத் தலைவர் சிறீசபாரத்தினம் யாழ்ப்பாணத் திற்கு வந்திருந்தார்.
தமிழ் நாட்டில் இருந்து தனக்கு நம்பகமான குழுவுடன் பெருந்தொகை யான ஆயுதங்கள் சகிதம் சிறிசபாரத்தினம் யாழ்ப்பாணத்திற்கு வந்து சேர்ந்தார்.
ரெலோ இயக்கத்திற்குள் பிரச்சனை இருந்தமையால் இந்திய அரசு கொடுத்த ஆயுதங்களில் பெரும்பகுதியை சிறீசபாரத் தினம் தமிழ்நாட்டிலேயே வைத்திருந்தார். ரெலோ இயக்கத்தின் இராணுவப் பொறுப்பாளராக இருந்தவர் தாஸ் சிறீசபாரத்தினத்தின் விசுவாசியாக இருந்த பொபி இராணுவப் பொறுப்பை எடுக்க விரும்பினார்.
பொபிக்கும் தாசுக்கும் ஒத்துவர வில்லை. தாஸ் செல்வாக்குப் பெறுவதை யும், தன்னையாரும் கட்டுப்படுத்த
காமினி வரை
வடமராட்சியெங்கும் முன்வந்து கறுப் பறக்கவிட்டார்கள்
18186 அன்று உ ஆயிரக்கணக்கான fall 1697 III.G.
யாழ்ப்பாணம் சந்தியில் இருந்து ஊ கல்வியங்காட்டில் உ6 செல்வது தாசின் படைக்குமாறு கோ ஏற்பாடு.
சிறி சபாரத்தின காட்டில்தான் தங்கி
ஊர்வலத்தை
6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன துப்பாக்கிச் சூடு ந்தார். சுடன் வந்தவர்களை GT36. ரமாக இருந்த காளி, ழைக்கப்படும் பீற்றர் ன் ஆகியோர் துப்பாக் 町GüQöL山r、L
த சிகிச்சைக்காக வந் ஆரம்பநீதிமன்ற நீதிபதி லோ குழுவினரின்
சூடு அவர்மீதும் த்திலேயே பலியானார்
பாருவரையும் துப்பாக் Iத்தது. அவரும் பலி
வந்திருந்த மற்றொரு ல்லப்பட்டார். பத்துப் ந்தனர்.
தூக்கிக் கொண்டு | sl (UCup.
1886 இல், ஈழப் ன்று பொது மருத்துவ
பிரசுரத்தில் தாஸ் மீதான கொலை
பல வேட்டை நடத்தியது
606), டிக்கப்படாத சாதனை
Ποια ή (34 Ιη (δ)LIIΤούρή
g_LLL,QL、 ΕυΙΤΩήςύ (ο) 4. Πρύού ή குதல்கள் அனைத்திலும் வர் தாஸ் பட்ட பின்னர் ரெலோ ான தாக்குதல் எதிலும் து ஒன்றே போதும் தக்க சான்றுசொல்ல. பட்ட செய்தியறிந்து
மக்கள் தாமாகவே புக் கொடிகளைப்
டுப்பிட்டியில் இருந்து மக்கள் லொறிகளில்
நல்லூர் முத்திரைச் வலமாகப் புறப்பட்டு, ள ரெலோ முகாமுக்கு படலை தம்மிடம் ஒப் ருவது என்பதுதான்
அப்போது கல்வியங் பிருந்தார். தடுத்து நிறுத்துமாறு TJD audi
이
ரெலோ சார்பாக மோகன் கலந்து கொண்டார். இவர் புலிகளால் கொல்லப் பட்ட தமிழீழ விடுதலை இராணுவ (ரெலா) இயக்கத் தலைவர் ஒபரோய் தேவனின் தம்பி,
முத்திரைச் சந்தையில் நடைபெற்ற சம்பவத்திற்கு துளியும் கவலைப்படாமல் 6s26IITÖELD GIFTIGöI GOTİTİ (BİLDITURGÖT.
"ஊர்வலத்தில் இருந்து வெடிகுண்டு (கிரனைட்) ஒன்று உருண்டுவந்தது. நல்லகாலம் வெடிக்கவில்லை. ஆனால் வெடிக்கப்போகிறது, வெடிகுண்டு வீசப் படுகிறது என்ற பதட்டத்தில் எமது உறுப்பினர்கள் சுட்டுவிட்டார்கள்.
அத்தோடு நிறுத்தவில்லை ரெலோ இயக்கப் பிரதிநிதி இன்னொன்றையும் G) FITGÖTGOTIIII:
"எமது உறுப்பினர்கள் சுட்டது உண்மை. ஆனால் அவர்கள் சுட்டதால் தான் அந்த இரண்டு பேரும் செத்தார்களா என்பது தெரியவில்லை ஊர்வலத் திற்குள் இருந்து யாராவது சுட்டு தவறுதலாக பட்டதோ என்றும் பார்க்க வேண்டும்."
அதன் பின்னர் தொடர்ந்து பேசு வதில் அர்த்தமில்லை என்பதால் கூட்டம் முடிந்தது.
குற்றச்சாட்டுக்கள் தாஸ் மீது குற்றச்சாட்டுப் பட்டியல்
சுமத்தி ரெலோ பிரசுரங்களை வெளி யிட்டது.
"கொள்ளைக்காரன்தாசுக்கு விதிக்கப் பட்ட மரண தண்டனையை வரவேற் கிறோம். இப்படிக்கு தமிழ்மக்கள் என்றும் ஒரு பிரசுரம் வெளியிடப் பட்டது. அதனை வெளியிட்டதும் ரெலோ தான்.
ரெலோ நேரடியாக வெளியிட்ட
நடவடிக்கைக்கு கூறப்பட்ட முக்கிய காரணங்களில் ஒன்று இது
"இயக்கத் தலைமைக்கு தெரியாமல் கூட்டணித் தலைவர்கள் தர்மலிங்கம், ஆலாலசுந்தரம் ஆயியோரை படுகொலை செய்தார் தாஸ்,
அதுவரை புலிகள்தான் அந்தக் கொலைகளுக்கு காரணம் என்று சொல்லிவந்தது ரெலோ
தமது உட்பிரச்சனை காரணமாக முதன் முதலாக உண்மையை ஒப்புக் கொண்டது ரெலோ
ஆலாலசுந்தரம், தர்மலிங்கம் ஆகியோரது கொலைகள் தாஸ் தலைமை யில் செய்யப்பட்டது உண்மைதான்.
ஆனால், அதற்கான உத்தரவை தமிழ்நாட்டிலிருந்து அனுப்பியவர் சிறி சபாரத்தினம்தான்.
யாழ்-பல்கலைக்கழகத்தில் பல ஆயிரக் கணக்கான மக்கள் ஊர்வலத்தில் பலியான இருவருக்கும் அஞ்சலி தெரி வித்தனர்.
ஐயாயிரம் பேர்வரை கலந்து கொள்ள இறுதி ஊர்வலம் மெளனமாக நடை பெற்றது.
இறுதி ஊர்வலம் ஆரம்பமான யாழ் பல்கலைக்கழக வாயிலுக்கு சமீபமாக ஒரு பத்துப் பேர் சுலோக அட்டைகளுடன் நின்றனர்.
"கொள்ளைக்காரன் தாஸ் கொல்லப் பட்டது நியாயம்" என்றன சுலோக அட்டை வாசகங்கள்
சுலோக அட்டையோடு நின்றவர்கள் ரெலோ உறுப்பினர்கள்
பிரமாண்டமான இறுதி ஊர்வலம் முன்பாக ரெலோவின் அந்த நடவடிக்கை சிறுபிள்ளைத்தனமாகவே தெரிந்தது.
அதே வேளை தாசின் உடலை அவரது குடும்பத்தினரிடம் ரெலோ ஒப்படைக்கவேயில்லை.
ரெலோ இயக்கத்தின் வளர்ச்சிக்கு உரமாக இருந்த தாஸ், அதே இயக் கத்தால் ஒரு அநாதைப் பிணமாக, கொள்ளைக்காரன் என்ற பட்டத்தோடு எங்கோ ஒரு வெளியில் எரிக்கப் பட்டிருக்கலாம். அல்லது குழி வெட்டி
புதைக்கப்பட்டிருக்கலாம்.
(தொடர்ந்து வரும்)
ஜன28-பெப்.03.1996

Page 7
பிரசியல் தீர்வுத் திட்ட நகல் சட்ட வரைபு வெளியிடப்பட்டுள்ளது.
தைமாதத்தில் வெளியிடப்படும் என்று தெரிவித்தமைக்கமைய தற்போது இந்த வரைபு வெளியிடப்பட்டுள்ளது.
அரசாங்கம் அரசியல் அணுகுமுறைகளில் தனக்குள்ள அக்கறையை வெளிப்படுத்தும் வகையில், குறிப்பாக வெளி உலகுக்கு வெளிப்படுத்தும் விதத்தில் இந்த சட்ட வரைபை வெளியிட்டிருக்கலாம்.
ஆனால் அதிலுள்ள அம்சங்களை நோக்கும்போது, வடக்கு-கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை அவை எவ்வளவு தூரம் பூர்த்தி செய்யும்?
இது தவிர இத்தீர்வுத்திட்டம் பெரும்பான்மை சிங்கள மக்களால் ஏற்றுக் கொள்ளப்படுமா? என்ற கேள்விகளே புடைத்தெழுந்து நிற்கின்றன.
அரசியல் தீர்வு யோசனைகளை ஆட்சியாளர்கள் முன்வைத்திருக்கலாம்: ஆனால் வடக்கு கிழக்கின் தமிழ் பேசும் மக்களின் கோரிக்கைகள் என்பன முழு அளவில் சமஷ்டி அடிப்படையிலான சுயநிர்ணயக் கோட்பாட்டை வலியுறுத்துவதாகவே இருக்கின்றன.
ஆங்கிலேயரது ஆட்சிக்காலத்தில் இனத்தகராறு என்பது இலங்கையில் இருக்கவில்லை. ஆங்கிலமே முதன்மை மொழியாக இருந்தது.
நிர்வாகம், நீதி, நியாயம், கல்வி என்பன அனைத்துமே ஆங்கிலமயமாகவே இருந்தது.
தமிழர் சிங்களவர், முஸ்லிம்கள் மற்றும் பெளத்தம், இந்து, இஸ்லாம் என்ற பேதங்கள் யாவும் ஆங்கிலேயர் காலத்தில் விடுவரையில் மட்டுமே இருந்தது.
இலங்கையில் நாகரிகம், கல்வி, மற்றும் சமூக, பொருளாதார விடயங்களை மேம்படுத்த விரும்பிய
இலங்கையர்கள் அனைவரும் தம்மிடையிலான பேதங்களை நீக்கி
இருந்தபோதிலும் சுதந்திர இலங்கையில் சிங்களம் மட்டும் என்ற வாதமே ஒரு விவு ஏவுகணையாக இலங்கையரின் அரசியலில் குந்தகத்தை விளைவித்தது.
இலங்கைத்தமிழர்கள் சுதந்திர இலங்கையில் ஆரம்பத்தில் சமஷ்டி அமைப்பைக் கூட கேட்டிருக்கவில்லை. தாம் தொடர்ந்து இலங்கையர்கள் என்ற ரீதியல் வாழலாம் தமது கல்விவளம் பொருளாதாரவளம் அனைத்தையுமே முழு இலங்கையும் பயன்பெறும் வகையில் கொண்டிருக்கலாம் என்பதே அவர்களின் சிந்தனையாக இருந்தது.
இனவாதத்தையோ, அல்லது மத வாதத்தையோ அவர்கள் ஒரு போதும் தூண்டிவிட்டிருக்கவில்லை.
ஆனால், பேரினவாத சிங்கள
அரசியலாளர்களே இந்த இன, மொழி,
மத வாதங்களை வகுத்துக்
கொண்டதுடன், இலங்கையின்
வடக்கு கிழக்கில் தமிழர்களது பாரம்பரிய
பிரதேசங்களுக்குள்ளும் ஊடுருவல்களை
பிரச்னைகள் பற்றி நியாயமும் கொண்ட இலங்கைக் குடிமக அறிந்திருக்கமுடியும்
அரசியல் தீர்வு யே முன்வைக்கப்படலா மக்களைக் குழப்பத் நுணுக்கங்கள் ஷரத் அந்த யோசனைகள் சேர்க்கப்பட்டிருக்க
ஆனால், அரசியல் அடிப்படையை எளி ஏற்படுத்தக்கூடிய எளிதானவை. இரு அக்காரணிகளை த முன்வைப்பதற்கான ஆட்சியாளர்கள் தள முடிகின்றது.
துணிச்சல் இல்லா இனப்பிரச்னையை பகடைக்காயாகவும் நலன்களுக்காக ஆட் கையாண்டு வருவது சிக்கலாக்கி விட்டுள்
இன, மொழி, பிரே வடக்கு-கிழக்கிலிருந் நீக்கப்பட்டு அங்கே பாரம்பரிய பிரதேச முறையில் வரையறு பிரச்சனை என்பது நீங்கிவிடும்
வடக்கு-கிழக்குப் பி தமிழர்களின் பாரம் எந்தவொரு தீர்வுக் தமிழர்களின் &TԱԺ
மேற்கொள்ளலானார்கள்
ஆனால், தமிழ் மக்கள் தாமிருக்கும் பிரதேசம் தம்முடையதே என்று வாழ்ந்ததுடன், அதனை அரசியல் ரீதியாக துண்டாடுவதற்குக்கூட எண்ணியிருக்கவில்லை.
ஆனால் தமிழர்களை அவர்களது பிரதேச பாதுகாப்புக் குறித்து விழிப்படைய வைத்ததும் பேரின வாதிகளின் அத்துமீறிய குடியேற்றங்களே என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிங்களம் மட்டுமே என்ற மொழிவாதம் பெளத்தநாடு என்ற மதவாதம், இதனையடுத்து அத்துமீறிய குடியேற்றங்களின் மூலம் பிரதேசவாதம் ஆகியனவற்றைத் தூபமிட்டவர்கள் பேரினவாத சிங்கள அரசியல் வாதிகளே என்பதனை எவருமே மறுக்க முடியாது.
இத்தகைய நச்சுத்தனமான வாதங்களே நாளடைவில் இலங்கையின் சமூக, பொருளாதார, அரசியல் மட்டங்களில்
ஏற்றுக்கொள்ளப்பட அடிப்படை அம்சம்
இதில் பிளவு அல் என்று ஏற்படும்போ முயற்சிகள் சிக்கலன்
அரசின் தீர்வுத்திட்ட இணைப்புக்குறித்த
எவ்விதத்திலும் தெ படுத்தப்பட்டிருக்கவு
இந்நிலையில், எல். தரப்பிலிருந்து மட்டு தமிழ் அரசியல் கட்
கூட வடக்கு-கிழக்கு
ஏற்படச் செய்யும்.
கடந்த ஆண்டில் மாநிலம் தனிநாடா
செல்வதைத் தீர்மா சர்வஜன வாக்கெடு இடம் பெற்றது.
இந்த வாக்கெடுப்பு தொடர்ந்து கனடா மாநிலமாகவே இரு ஒரு தனிநாடாகப்
கூடாதென்று மக்க
தீர்ப்பளித்திருந்தார்
நன்கு பரந்து விரிந்து இன்று அது ஒரு புற்று நோயாகவே உருமாறியுள்ளது.
பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்கு விசுவாசமாகவே விளங்கியிருந்தனர்.
எனவே இந்த விஷ விதைகளை விதைத்தவர்களே இன்று அவற்றை அகற்ற வேண்டியவர்களாகவும் இருக்கின்றார்கள்.
நாளடைவில் இலங்கையின் சுதந்திரத்துக்கான போராட்டங்கள் ஆரம்பித்த போதும் கூட இலங்கையர்கள் என்ற உணர்வே அன்றைய அரசியலாளர்கள் மட்டத்தில்
இந்நிலையில் இன்று தமிழர்கள் முனைப்படைந்திருந்தது ந்நி DI 5LIDAD
வடக்கு கிழக்கில் எதிர்நோக்கும் அரசியல்
ஜன28-பெப்.03,1996
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தானமும், எந்தவொரு ம் தெளிவாகவே
Georget
FITUSTU 6007 வாழ்த்தும் சட்ட க்கள் என்பனவும்
血
ாவுக்கான
ரணிகள் மிக போதிலும் தவகையில் துணிவின்றியே பி நிற்பதைக் காண
பிருப்பதோடு,
(D
மது சொந்த
LIGITJ Gil
நிலைமைகளைச் Tg).
சவாதங்கள் ம் முழுமையாக தமிழர்களின் கள் தகுந்த 9 LLL TIGA) பெருமளவில்
தேசம் என்பது ரிய பூமியாகும். ம் இப்பிரதேசங்கள் ண் என்பது
வேண்டியது ாகின்றது.
லது துண்டாட்டம் து தீர்வுக்கான டயவே செய்யும்.
த்தில் வடக்கு-கிழக்கு հիԼայլի
ரிஈயினரது மல்ல, ஏனைய சிகளிடமிருந்தும்
LDIJIGJISJEGi
வுக்கு எதிர்ப்பே
டாவின் கியுபெக்
பிரிந்து க்கும் வகையில் பொன்று கனடாவில்
கியுபெக் மாநிலம் ன் ஒரு கவேண்டும் அது ரிந்து செல்லக்
仇。 O
TULADi DUIJF
இலங்கையின் ஆட்சியாளர்கள் இந்த கியுபெக் மாநில விவகாரத்தையும், தமது தீர்வு யோசனைகளை வெளியிடும்போது குறிப்பிட்டிருந்தார்கள்
கியுபெக் கனடாவின் பிரெஞ்சு மக்களைப் பெருமளவு கொண்ட மாநிலமாகும். இம்மாநிலம் அதன் மாநில சுயாட்சி மூலம் மிக உன்னதமான கைத்தொழில் பொருளாதார நிலையைக் கொண்டுள்ளது.
இதன் காரணமாக கியுபெக் மாநில மக்கள் தமது தனித்துவத்தைப் பேணும் வகையில் பிரிந்து செல்ல விரும்பினார்கள்
எனவே, கனடாவில் கியுபெக் மாநிலம் குறித்து நடத்தப்பட்ட சர்வஜன வாக்கெடுப்பு அம்மாநிலத்தை தொடர்ந்து கனடாவுடன் இணைத்து வைத்திருப்பதா? அல்லது பிரிந்து செல்ல அனுமதிப்பதா? என்பதைத் தீர்மானிப்பதாகவே இருந்தது.
ஆனால், கியுபெக் விவகாரத்தை இலங்கை இனப்பிரச்னையுடன் எவ்வகையிலும் ஒப்பிட முடியாது
ஏனெனில், கியுபெக்
மாநில சுயாட்சி பற்றிப்பேச இலங்கையின் ஆட்சியாளர்கள் எவ்விதத்திலும் அருகதையற்றவர்கள் ஒரு சமஷ்டி அடிப்படையிலான ஆட்சியமைப்புக்கும் சுயநிர்ணய உரிமைகளுடன் கூடிய நிர்வாக அமைப்புக்கும் கியுபெக் மாநிலம் ஒரு நல்ல உதாரணமாக இருக்கின்றது.
சிறந்த சமஷ்டி அமைப்புடன் இருந்த கியுபெக் மக்கள் தனிநாடு கோரியதாலேயே சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டதே தவிர அவர்களது தனித்துவத்தையும், மாநில ஒருங்கிணைப்புக் குறித்தும் தீர்மானிக்க கனடாவில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை.
கியுபெக் வாசிகளின் தனித்துவம் மாநில சுயாட்சி என்பன
நிலையிலேயே உள்ளன.
ஆனால் இலங்கையில் தமிழ் மக்கள் வாழுகின்ற வடக்கு கிழக்கு மாகாணம் எவ்வளவு தூரம் பூரண சுயாட்சி கொண்ட கியுபெக் மாநிலம், அல்லது அயல்நாடான இந்தியாவின் தமிழகத்துக்கு இணையாக உள்ளதென்பதே இன்றைய கேள்வியாக உள்ளது.
வடக்கு-கிழக்குப் பிரச்னைக்கான தீர்வு
யோசனைகளை அரசாங்கம் முன்வைத்துள்ளபோதிலும், அப்பிரதேச மக்கள் சுயமாக தீர்மானங்கள் முடிவுகளை எடுக்க வேண்டிய அம்சங்கள் பலவற்றிலும் அரசின் தலையீடுகள் இருப்பதையே அவதானிக்க முடிகின்றது.
இலங்கை ஒரு பெளத்த நாடு என்று அத்தீர்வுயோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெளத்தம் என்பது ஓர் உன்னதமான மதம் என்பதை முழு உலகமுமே நன்கறியும். ஆனால், இலங்கையைப் பொறுத்தவரை பெளத்தம் என்ற பெயரில் இடம்பெறும் பாதகங்கள் எண்ணிலடங்காதவை
இலங்கையில் தீர்வுத்திட்டங்கள் என்று முன்வைக்கப்பட்ட போதெல்லம் பெளத்த மதத்தின் பேரால், புத்த சந்நியாசிகளே அத்தீர்வுத்திட்டங்களைக் குழப்பியிருந்தனர்.
இலங்கையின் பெரும்பாலானவர்கள் பெளத்த சிங்களவர்கள் என்பது தெரிந்ததே. ஆனால் இலங்கையில் பெளத்த-சிங்களம்
என்ற பதம் கொடிய இனவாதம் சார்ந்ததாவே இருக்கின்றது.
இந்நிலையில் தமிழர்களின் உரிமைகள் கோட்பாடுகள், பிரதேச பாரம்பரியங்கள்,
தனித்துவங்கள் என்பவற்றைச் சரிவர உறுதி செய்வதற்கு இத்தீவு யோசனைகளில் மேலும் பல அம்சங்கள் சேர்க்கப்பட வேண்டியிருப்பது அவசியமானதாகின்றது.
எது எப்படியிருந்தபோதிலும் அரசு முன்வைத்துள்ள இத்தீவு யோசனைகளை எடுத்த எடுப்பிலேயே நிராகரிப்பதை விட அதுகுறித்து ஆரோக்கியமான முறையில் வாதப்பிரதி வாதங்கள் மற்றும் பேச்சுக்களை நடத்தி ஆக்க பூர்வமான தீவை நோக்கி நாடுவதே புத்திசாலித்தனம்
அரசியல் அணுகுமுறைகள் மூலமே ஒரு நிரந்தரத் தீர்வைக் காணமுடியுமென்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது
இவ்வகையில் இந்த அரசியல் அணுகுமுறையை மேலும் பலம் மிக்கதாகவும், அர்த்தமுள்ளதாகவும் மாற்ற அனைத்து தரப்பினரும் முயலவேண்டும்.
நிராகரிக்கவேண்டியவற்றை நிராகரித்து சேர்க்க வேண்டியவற்றைச் சேர்க்கவும் வேண்டும்
இதன் மூலமே இரத்தப் பிரவாகத்துக்கு நிரந்தரமாக முடிவு கட்டமுடியும் O

Page 8
5l. 5 DIT56II. எல்லோருமே வெள்ளையினப் பெண்கள்.
அங்குள்ள மசூதிகளின் முன்பும் அந்தப் பெண்கள் நின்று கொண்டிருப் பதால் முஸ்லிம்களால் சகிக்கமுடிய ഖിബ്,
அவர்களை விரட்டலாம் என்று பார்த்தால் பெண்களின் ஏஜெண்டுகள் சண்டைக்கு வந்துவிடுவார்கள்
இதற்கு ஒரு முடிவு கட்டப் போவதாகச் சொல்லி ஒரு தொலைக் காட்சி நிறுவனம் லம்ப் லேன் பகுதியில் படம் எடுத்ததாம் லம்ப் லேன் பகுதி விபசாரிகள் பற்றியும், அதனால் ஏற்படும் தொல்லைகள் பற்றியும் படம் சொல்லி யிருந்தது. பிரபல நடிகைகள் சிலரும் இலண்டனில் லம்ப் லேன் பகுதியை நடித்திருந்தனர். அதனால் காட்சிகளில் பாகிஸ்தானின் தலைநகர் என்று வேடிக் மெருகேற்ற சூடான காட்சிகளையும் கலந் கையாக குறிப்பிடுவது வழக்கம் பெரும் திருந்தனர். பான்மையான பாகிஸ்தானியர்கள் அங்கு தொலைக்காட்சி படத்துக்கு பலத்த வசிப்பதால்தான் அந்தப் பெயர் வரவேற்பு கோடிக்கணக்கான அங்குள்ள பாகிஸ்தானியர்களுக்கு மெய்மறந்து இரசித்தனர். தீராத தலைவலி போல ஒரு பிரச்சனை அந்தத் தொலைக்காட்சிப் படத்தின் அதனால் அடிக்கடி சச்சரவுகளும் ஏற் பின்னர் லம்ப் லேன் பகுதியில் நடந்த படுகின்றன. சங்கதிதான் வேடிக்கை
அது என்ன பிரச்சனை? லம்ப் வாடிக்கையாளர்கள் குவியத் தொடங் லேன் பகுதியில் மாலையானால் போதும் சிவிட்டார்கள் வாடகைப் பெண்களுக்கு | မြို့ தித்து கவர்ச்சிப் பாவைகள் தங்கள் வாடிக்கை ஒரே G) JEIGNSILIILILLID. - -
"வணக்கம் டாக்டர் இன்று மூன்றே மூன்று சின்னச்சின்ன கேள்விகள் மட்டும். தலில் வரும் கேள்வி-வயிற்றில் ரைச்சல் ஏற்படுவது ஏன்?
"பால், பருப்பு முட்டை உருளைக் கிழங்கு வாழைக்காய், பயறு வகைகள் போன்ற உணவுப் பொருட்களை அதிக மாக உண்ணும்போது உணவுப்பாதை யில் இவை வாயுவை உற்பத்தி செய்யும் இந்த வாயு குடலில் திரவநிலையில் உள்ள உணவுடன் பயணம் செய்யும் போது இரைச்சலை ஏற்படுத்தும் அதுதவிர, வயிற்றுப்போக்கு கொலரா,
சீதபேதி குடல் காசநோய், இரப்பைப் விடுகிறது. ஏன் டாக்டர்? புண், ஜீரணக் கோளாறுகள், உளவியல் ஒவ்வாமைதான் இதற்கு முக்கிய 鐵 கோளாறுகள் ஆகியவற்றின்போது குடல் காரணம் ஒவ்வாமையை அகற்றுவதுதான் அசைவுகள் அதிகமாவதால் வயிற்றில் சிறந்த வழி குளிர்ந்த காற்று உடம்பில் இரைச்சல் கேட்கும் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் தவிர "நீரிழிவு நோய்க்கு வெந்தயம் காற்றில் கலந்துவரும்பஞ்சு, தூசு, ஒட்டடை, சாப்பிடுவது நல்லதா டாக்டர்?" பூக்களின் மகரந்தம், சாம்பிராணிப் புகை வெந்தயத்தில் ட்ரை கொனல்லின் ஆகியவற்றாலும் அப்படி ஏற்படலாம். என்ற கரப்பொருள் உள்ளது. இதற்கு மருத்துவர் உதவியுடன் எந்தப் பொருளுக்கு சினியை சிறிதளவு குறைக்கும் சக்தி ஒவ்வாமை உள்ளது என்று கண்டு உண்டு அதனால் வெந்தயத்தை தினமும் பிடித்து தகுந்த சிகிச்சை மூலம் குணப் உணவில் சேர்த்துக் கொண்டால் இரத்தத் படுத்தலாம்
தில் fif, fair அளவு கூடுவதை ஒரளவு "முதியவர்களுக்கு நினைவு குறைவது
தவிர்க்கலாம் அதற்காக நீரிழிவு நோய்க்கு பார்வை மங்குவது எதனால் வெந்தயம்தான் மருந்து என்று இருந்து "வயதானவர்களுக்கு செரிபெரம் என்ற விடக்கூடாது." பகுதி சுருங்க ஆரம்பித்துவிடும் இதற்குபதில் "எனது நண்பரின் மகனுக்கு 10 முளைத்திரவம் விரிய ஆரம்பிக்கும். இதனால் வயது காலையில் எழுந்ததும் அரைமணி நினைவு குறையும் காது மந்தமாகும். இது
நேரத்திற்கு தொடர்ந்து தும்மல் வருகிறது. அல்சைமர் நோய் எனப்படும். முக்கு ஒழுகுகிறது. பகலில் சரியாகி
இந்தியாவில் அந்நிய செலாவணியை அதிகளவில் சம்பாதிக்கும் தனிநபர் யார் தெரியுமா? புட்பத்திசாய்பாபாதான் இந்திய சுற்றுலாத்துறையே அதனை அறிவித் திருக்கிறது.
தனது 70வது பிறந்தநாளை சாய்பாபா கொண்டாடியபோது ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டுக்காரர்கள் திரண்டு வந்து பரிசுகளை வாரிக்கொடுத்தனர். பல கோடிகள் தேறும்
முன்னர் ஹரே கிருஷ்ணா இயக்கம்தான் இந்தியாவில் அதிக அந்நிய செலாவணியை சம்பாதித்தது இப்போது நிலமை மாறி விட்டது. வெளிநாட்டு பக்தர்களிடம் சாய் ILJITILITOJÖRGUITGÖT LIDOJN.
இந்தியாவில் உள்ள பிரபல தலைவர் கள் பலர் பாபாவின் காலடியில் கிடக்கிறார்
கவாஸ்கர் என்று பலதரப்பட்ட சாய்பாபாவை சந்திக்கிறார்கள்
மதுபான மன்னர் விஜய் மல்லய்யாவும் பாபாவின் பக்தர்கள் பட்டியலில் இருக்கிறார். அவருக்கு எற்பட்ட பிரச்சனை ஒன்றை சமீபத்தில் சுமுகமாக தீர்த்துவைத்திருக்கி
பிரிட்டன் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பிரதிபா பார்மர் என்னும் LL LLL LLL LLLLLL a LLa 0 0 00 TL L S 6s2LL LIIII.
கடந்த பதின்மூன்று வருடங்களாக ஷாஹீன் ஹக் என்னும் தோழியுடன் தனது செக்ஸ் வாழ்க்கையை பகிர்ந்து கொள்வதாக அவர் கூறியதுதான் அதிர்ச் சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பிரதிபாவுக்கு இப்போது 40 வயது ஆவணங்கள் சம்பந்தப்பட்ட திரைப் படங்கள் எடுப்பதுதான் இவரது தொழில் இவரது பேட்டியைப் பார்த்து குடும் பத்தினரே அதிர்ச்சியடைந்து விட்டனராம் "ஒரு ஆணுடன் உன்னுடைய வாழ்க்
வீராங்கனை ': வும் இப்படியான அதிரடி அறிவிப்பு " செய்து முன்னர் கர்ச்சை கிளப்பியிருந்தார்.
S
 

த்தைகளால்
பாள் குரோச்சியா,
தோற்றங்களில் ஒன்று
அொன்ற வாரம்
வியன்னாவில் சர்வதேச எண்ணெய்வள நாடு களது மாநாடான 8பெக் மாநாடு நடைபெற்றது. ஈராக் உபஅதிபர் சதாம் ஹூசைனின் திட்ட மாநாட்டுக்குள் புகுந்தனர் கார்லோஸ் குழுவினர் சவுதி அரேபியா, ஈரான் எண்ணெய்வள அம்மச்சர் கண் தீர்த்துக் கட்டுவதுதான் நோக்கம் 11 நாடுகளது syan upiirifa, din 2L, LIL 70 GUI ii U Gowudianasigila, GTITUS கார்லோஸ் குழுவினரால் மடக்கப்பட்டனர்.
இப்போது அவர்களின் முடிவு கார்லோஸ் குழுவினரின் கையில்
டுட்டும் துவௗதமனிதன்
G கலின் மாநாட்டு மண்டபத்திலி ஆச்சரியமாக இரத்தம் அதிகம் வெளியேற வில்லை. கலின் ஒரு சிகரெட்டை பற்றவைத் துக் கொண்டு ಮಂರು. துரதத முயனறான, 蠶 அமைச்சர்கள் மத்தியில் வெனிசுலா நாட்டின் அமைச்சரும் கிடந்தார். அவரது பாதத்தை யாரோ சுரண்டி னார்கள். தலை உயர்த்திப் பார்த்தார். இருளில் யார் என்று உடனே தெரியவில்லை. குரல்மட்டும் காதோடு இரகசியம் பேசியது. "பயப்படவேண்டாம் எழுந்திருங்கள் உங்கள் உயிருக்கு சேதம் வராது" என்று சொன்ன குரலை அமைச்சர் இன்ம் கண்டு கொண்டார். சற்று முன்னர் அதிகாரத் தோரணையில் முழக்கமிட்ட கார்லோஸின் குரல்தான் அது.
எழுந்தவரை அழைத்து வெளியே கொண்டுசென்றான்.
"யார் நீ என்னை எப்படித் தெரியும்? என்று சந்தேகம் பூசிய குரலில் கேட்டார் அமைச்சர்.
"நானும் வெனிசுலா நாட்டுக்காரன் தான்."
"p GIGOLDLITJG III?" "பொய் சொல்லவேண்டிய அவசிய மில்லை. என் உண்மையான பெயர் ராமி ரெஸ் சாஞ்செஸ்"
"நீ ஏன் இங்கே?
பணயக்கைதிகள் தரம் பிரிக்கப்படுகின்றார்கள்
"பாலஸ்தீன புரட்சியில் நானும் ஒரு அங்கம் எங்கு ஒடுக்குமுறை எழுகிறதோ அங்கு கார்லோஸ் இருப்பான் இரும்புக் கரங்களுக்கு பதிலடி கொடுப்பான்."
அதற்குப்பின்னர் அமைச்சர் எதுவும் கேட்கவில்லை. தனது உயிருக்கு ஆபத்து நேராது என்பது மட்டும் சற்று ஆறுதலாக
仍呜、
பணயக்கைதிகள் எழுபது பேரையும் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கச் சொன்னான்
ETTİGBQUITGÄU.
தல் பிரிவில் எதிரிகள்
பிரிவில் நடுநிலையாளர்கள்
மூன்றாம் பிரிவில் நண்பர்கள்
சவுதி அரேபியா, ஈரான், அபுதாபி, மற்றும் கட்டார் நாடுகளைக் சேர்ந்தவர்கள் எதிரிகள்.
ஈராக், அல்ஜீரியா, லிபியா, குவைத் நாடுகளது பிரதிநிதிகள் நண்பர்கள்
ஜன28-பெப்.03,1996

Page 9
உ.உ.யர்ந்த நாற்கா
உலகிலேயே பெரிய நாற்காலி எது வென்றுகேட்டால், உடனே பெரிய பதவியை யோசிப்பீர்கள் உண்மையிலேயே உலகில் பெரிய நாற்காலி படத்தில் இருப்பதுதான். இதில் அமர்ந்து கொள்பவரை உலகில் உயர்ந்த நாற்காலியில் இருப்பவர் என்று அழைக்கலாம்தானே. இதன் உயரம் பத்து மீட்டர் கோலாலம்பூரில் தளபாட கண்காட்சி ஒன்றில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. பார்வையாளர்களுக்கு எல்லாம் இந்த நாற்காலியில் ஒரு மோகம் ஏற்பட்டாலும், அதற்கு கொடுக்க வேண்டிய விலை நெருங்க முடியாமல் செய்துவிட்டது. இதன் விலை 7 ஆயிரத்தி 840 அமெரிக்க டொலர் நம்நாட்டுப் பெறுமதிப்படி கிட்டத்தட்ட 4 இலட்சத்து 31 ஆயிரத்து இருநூறு
ஜன28-பெப்.03.1996
Ꭰ.ᎶᏍᏜ 6lᎫᎫ] களில் ஒன்ை 1952 முத
போராடியவ அழைக்கப்ப
Uglg5 T. வித்தை
 

என்று சொல்லி 80 ஆயிரம் பேரை சிறையிலிட்டது.
PLLCD5Lெ கென்யாவில் இருந்த பொம்மே அரசு பிரிட்டனின் விருப்பப்ப்டி லாற்றில் நடைபெற்ற மிக கொடுர சம்பவங் ஆடியது. 1 ஆயிரம் தீவிரவாதிகளை ஆடு மாடுகள் போல
ற இப் புகைப்படம் சித்தரிக்கிறது.
சுட்டுத்தள்ளியது. கென்யாவின் சித்திரவதை முகாம் ஒன்றில்
ல் 1956 வரை கென்யா நாடு பிரித்தானியா மனித உயிர்கள் படும் பாட்டை இந்தப் புகைப்படம் சி நாடாக மாட்டியிருந்தது எதிர்த்து தத்ரூபமாக சித்தரிக்கிறது. உலகப் புகழ்பெற்ற படங்களில் ர்கள் மவு மவு தீவிரவாதிகள் என்று ஒன்று இது புகைப்படம் எடுத்தவரின் துணிச்சலை
டனர். பிரிட்டிஷ் படைகள் தீவிரவாதிகள் பாராட்டலாம்
பர வித்துை
ல் ஊனமுற்றுவிட்டால் பிச்சையெடுப் ன் வழி என்று நினைக்கவில்லை. காட்டி சம்பாதிக்க நினைத்துவிட்டாள் பெண் கைகளால்தான் பம்பரம் பார்த்திருக்கிறோம். இரு கைகளும் த இப்பெண் தனது கால்களால் தை சுழற்றி பார்வையாளார்களை றாள். இப்படி வித்தை காட்டி தினசரி பாய் சம்பாதிக்கிறாள். பம்பாயில்
Gattitut LIL. It al. fair Gold டால் சுகன்யாவின் வயிற்றில் ாந்த் பம்பரம் விட்டது படத்திற்காக யிற்றுப் பாட்டுக்காக
தகவல் பெட்டி
வாவ் ஒரு வால்
தமிழ் நாட்டில் மணவாளக் குறிச் சி பள்ளித் தெருவில் வசித்து வருபவர் அபுபக்கர், ஒரே நாளில் உலகப் பிரபலம் ஆகிவிட்டார். காரணம் அவர் வளர்த்த கோழி முட்டையிட்டது. அதல் ஒன்றும் ஆச்சரியமில்லை, ஆனால் அந்த முட்டையில் வால் போன்று ஒன்று முளைத்திருந்ததுதான் அதிசயம்
ஹிட்லரின் போர் வெறி உலகில் பல நாசங் களுக்கு காரணமானது என்பது பொதுவாகவே தெரிந்த சங்கதி.
அதேவேளை சில உருப்படியான காரியங் களும் ஹிட்லரின் கட்டளைப்படி வேகமாக நடந்தன. கார்களுக்கு றேடியேற்றர் இருக்கும் அதில் தண்ணிர் விட்டால்தான் என்ஜின் குளிரும் யுத்தச் சூழ்நிலையில் றேடியேற்றரில் தண்ணீர் இருக்கிறதா என்றெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கவா முடியும் ஆகவே விஞ்ஞானிகளே றேடியேற்றரே இல்லாத கார்களை உடனடியாக உற்பத்தி செய்யுங்கள் என்று கட்டளையிட்டார் ஹிட்லர்
விஞ்ஞானிகள் ஒடுபட்டுத் திரிந்து யோசித்து, றேடியேற்றர் இல்லாத கார்களை உற்பத்தி செய்து முடித்தனர். இராணுவ தாங்கிகள், கவச வாகனங்களின் என்ஜின்களாக இயங்கியவை காராக மாற்றப்பட்டன. வோக்ஸ் வாகன் என்று பெயர் வைக்கப்பட்டது. சர்வதேச அளவில் 1955ல் மவுசு உள்ள கார்களாக மார்க்ககெட்டை எட்டிப்பிடித்தன. உலகெங்கும் கிராக்கி இருந்ததால் ஜெர்மனில் உற்பத்தி குவிந்தது. ஒரு ஜெர்மன் தொழிற்சாலையில் 1955 இல் உற்பத்தியாகி தயாராகி நின்ற 3 இலட்சத்து 30 ஆயிரம் கார்களின் ஒரு தொகுதிதான் படத்தில், இதனால் வந்த லாபம் ஹிட்லரின் போர் நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்டது.
தற்போது பலரகத்தில் நவீனகார்கள் வந்துவிட்டாலும் இந்த பழைய காரின் அழகே தனிதான், 'ஓல்ட் இஸ் கோல்ட்

Page 10
AIAI III in II I III
In OYNAMINOAM ||
LSSDLSL STLL LLL LLL L L L L TLTLTTT LL LLLLLL
LLLLLL LL LYY TT LL L TT TTTT LL L LLLLL Z LLLLL S LLLLL LLLLLL
MINESIA AGINDUA HONI Europar Al ாமுத்து மார்
மிர் ர்ர் அரவிந்த் ர *—*」
மளி கொற்போது குடியாத நிறுத்தி விட்டாம்
புத்து வண்டும் ாப்பர்
கனடா கோரல் நடந்த படப்புயில் நாட்டகரு —AAGARHill Hill Ali
அந்த மா பொதும் ாம் பிராதா ரு
ாரு அயர் நடிப்புப்பு சொல் கொடுத்தர்
* * ■ தெரியவில் அவருட
பங்ாேன் என்ற கடன்ார் நிாந்தாடு
எாக்குப்ாதுதான் வயதுதான்பு
y Gross, siri niini
கும் ஓரிரு ஆண்டுபிடிக்
அவர் அருயா
துநாள்
TCÖLDITGI SAGEDEFLÉTsi) ாதுமாள் கடவுளின் குழந்தை என்று ராட்டியிருந்தார் விாந்த்ரங்கிய படத்திற்கு பின்னர் பிந்தியில் நிறைய வாய்ப்புக்கள் வந்தன் | || LINN GODINAMIENTINUS DIT
ந்ேதிரள் ஆாந்தம் காதல் தேசம் வங்டோ Malu Oyundur, Mirros ar y sus Ang படங்ாள் ரா ரகுமான் சயில் unui ir pia
PJEVA I STRATION LIMIT NIE. பெண் குழந்தைக்கு பின்னும் பெயர்
மட்டுயல்வ பெயர் வைப்பதிலும் மெதுவாகத்தான் பிருக்கிறார்
| ს | -
ததோடு சொல்லுகிறோம்
ாகியிருக்கிறார் நடிகருக்கோர்க்கெட் ஆட்டம்ாண்டுள்ள் நிலைமிராசியாகி என்ன பயன் என்று கலிசெய்கிறது விடிய
Iristill, I first i LITITIT.
னையத்தை சந்தித்து பாய்விட்டுப்பே தூதுவிட்டாராம் SAMT சென்றவருக்கு திலகம் வீட்டில் நல்லாந்து 擊 ா இங்கிப்போ விருக்கிறார் "பு நடிகை மறுகளிாட்டியை சமாளிக்க புதிய தந்திரங் நான் மி
கிட்டார்களாம் கோடர்பாகம் நடிா முடியும் என்று
First LL "air" og av Lipnir Granastudi | || Mir III நாளியபின்னாதா பம்பாயில் கொடி பர ானதால் திரும்பிவந்த Ни нашем
நடிகை மீண்டும் சரதா AIDI LINT CATEGA I = uni
இளி அந்தப் பேச்சுக்இெடமிய பட்டதெல்லாம்
ாவிட்டாராம் சர ரஜினியின்
புகாரி ஆப்ாக் ெ III From II numritu||Geistettiin er
வதை விட்டாடில்லை. வழக்கம் என்பதால் ரஜினியும் தய
 

டநிறுத்தமும்
Moun suuri niini rewolunur. III ITALIITTIIN VIII || ||
Ty racial
அது பிரதிவாயு ெ WILLOINNTILL WIWITI மொழி அதுவும் மணவாளப்படம் பிங் பிரதாப பாந்தள்
ாப்பதிவு செய்யப்பா
தமிந்திரப்பட வாயில்
நாற்பது பிடத்தி வந்து Artill I har VAIKU TAM SAIF IT ir in III || ||
ாப்புவாது ஏவிஎம் lyrill first of Illyu MT MT Ill I IiiiiMii illi LIMITI MINN
மீதானுடன் ஒரு படத்தியாவது
un. Ali A I)
கிரது
| Li lui EMI la IM) ண்ட் நரம் தங்கிவிட்டன் ரன் தற்கு மேல் இது பதிப் பேசவேண்டா
ள்ள்துப்போதுநான் முள்ள ான பெண் என் குளம்
ful INTI TA 'TIT'AIIRIII.
அரவிந்த பட பிகா பட
நடிக்க பிருந்தார்
*T島 山『轟WT*轟 பொம்மி ரெண்டாவது மாற்றியிட்டார்கள்
அரவிந்தாக்குமாரும் ாந்திபனும் ஹிராக்கள்
நாள் என் பொருள்ள ப்திபன்
minn 2 N
முந்து நடித்திருந்தார் விரித்ரா போன ா ஒரேயொரு கவர்ச் நடாவது விருந் W நாகத் தருவார் என்று எதிர்பார்த்து ஏமாந்து 。koll' போனார்ாம் அவரது ரசிகர்கள் ரசிக hiru Txorien artin HIES தத்தம் PET i-A FIT- Tif اپريل
it விருத பாடத்திருக்கிறார் NR
35இல் நடிகைகளின் TESTIJIIIIIIIIIIIIIIiii) நடிப்புத்திறனயில் முன்னாளியில் பார்கள் முர் ராதிகா ரேவதி
ா நடிந்த ஐந்து படங்கள் தில் வெளிவந்த நான் பெத்த மகனே தாயக்கும் நாய்க்குவமே புள்ள குட்டிான்ா பார் 5 ஆயுத LLD D D SKKY SS S S TT TDL LD நோய்ப்படங்கள் சார்வரியின் நடிப்பு ாதும் ருப்பப் பறிப்
ாதிா நடித்த படங்கள் பசும்பொன் டதயும் ரங்கள் ரா நாள் பெத்த ா மகா விவாதி விவன் வெற்றிராத பெயர் கிடைத்தாலும் | L. i | NA
ரொதிக்கு முன்ரபடங்கள் அவதாரம் படம் படுதோல்வி ரேவதியின் நடிப்புக்கு மாரவேற்பு தொட்டாச்சிணுங்கி
ாக்கு வெறிப்படம்
வாரி விருந்து படைக்கும் மின்மினி நடிகைகளில் நக்மா முன்பங்களில் நடித்தார் ராஜாவுக்கு ஆறு படங்கள்
ாேவின் காட்டில்தான் மிழை ஆறுபடங்கள் முத்து ாள்கள் ரோடும் பெற்றிப் படங்கள்
து எட்டுப்படங்கள் நடித்தார் தேடிவந்த ராா பற்றி பற்று குடிபுக்கு நிகராக எட்டுப் படங்களில் தாரந்தா மக்களாட்சி கர்ா இரண்டும் வெறிப் படங்கள் எனினும் ரஞ்சிதாவுக்கு இரங்கு
கந்நாள்
விர தந்தது ஐந்து படங்கள் அவரது ாயும் பரிநாம்தான்
ாதாவுக்குமுன்று படங்கள்தனம் படுதோல்வி எஸ்ாமே என் ராதான் வெள்ளிவிழா
சங்களிகவர்ச்சிப்புயல் வக்கிமேன்'விஷ்ணு ரேண்டும் நன்றாக ஓடவில்வை எளியநாய்
காய் இருக்கிறார்
A III, நறி காகா கள்துரி பாதுப்பிரியா செளந்தர்யா யுவரான ஆகியோரும் முகம் காட்டிார்கள்
வாளில் யாருக்குமே நிருப்பு முை
சங்தா TTTTTTT Al
Arrow runt, து டத்தேதி
முடிவில் மாற்றம்
ா மஹால்' படத்தில் நடித் MT TH = IIT II - Iulill -
அரவிந்தன் படத்தில் பிரண்டு நாயகிகளிதிருவராக நடிக்க வா என் வந்திருப்பவர் வந்தது இரண்டு கதாநாயகி பாயிரம் தாருவரா நடிக்க் மாட்டேன் MATTHIAU ாண்தை முட்டை கட்டி
சரத்குமாரல்ஸ்வா
ாராக இருக்கிறார்

Page 11
| 5 TF (UDD LL 5 KERNE
all பாரின்
| TITITHIT yw hyrwyr
ாரியதர்ன் Lili
KITANTITNANE இந்தியில் பிந்தியன் படத்தில் கமலுக்கு ஜோடியா BURUT KAMPMAY ITINGUM இருந்தது. Gastru III இந்தியில் தர்மேந்திரா தயா தேவி விட் இத்து பெயரும் இந்திஅேதிலும்தாநாயன் டிக்கலாம் என்று படாத மட்டும் வேறு பெயர் ஒன்று ாடுபட்டார் மாதுரி புத்ரித் சோனாவிக்கு பொகவிருந்த வாய்ப்பு
naisliin துள்ளதாம்
■
t KATAONG ஜூ சால்லா வெறுத்துப் பார் KANG E CATEGO "பிருக்கிறார் UNJONIJIET MIJA முள்ளெரி நயையும் நார் செய்து ஜேசுதாச SL TTT YLY YZTS TTTT TTT TTTT TTTT Z TTTTTTTT TT LLLT TT T T LH
கிறாராம் மறுத்துவிட்டார்
SS S L L S L L S SZ L S SS
until
தமிழ் படவுலகில் 5ம்
·ಗ್ದಿ நடிகர்களின் பட்டியவை இது ஆண்டும் தம artin Tafilt in
ஆய் நிவர நிலையில்தான் வரு
। பாட்ஷா"
ாயின்
*、
ாலும் பெரியான பரம்பர ஆர் பங்ா பியக்கியா கோள்ார்குர டு பிரபு நடிக்கும் டான்னாபிய 、リ三三一
ா முதன் மூாக பிங்கியாள ராஜா தற்போது இங்கிவரும் பட இரட் * 雷轟轉一專雷蒿 ■嵩口L謁* ராஜா என்று பெயர் வந்துள்ார்.
ராஞ்சிநஇணைந்துநர்த்ததென்தந்திைடத்திற்கும் ாரியாவின் நலன் என்றபடத்தயக்கித்தாரிக்கிறார் நட்சத்திர இயக்குநாள் பிமுத்துராமன்
புதிதாக நடிகரும்பமொன்றிற்கு தி ரிங் என்று பெயரிடப்பட்டிருக்கிறதுடுப்புத்தரெளத்தப்பொன்று பந்தபிக்கிய
திரகுமார்பியக்குகிறார் பாராதாவிாண்டிரான் வியக் டிக்கும்ாகக் கொக்கு படத்திற்கு முதல் கற்புக்கரங் மன்னன் எனப் பெயர்கள்ாக்கப்ப பரப்பட்ட
ாமுட்டிஅத்தரி நடிக்கும் புதையள்ளன்ற படத்தை பிய செல்வா அடுத்து நூங்காநளின் சிந்த நடிக்கும் கன்வன் படத்தை வியகவிருதி
அருளாதார தாங்காளத்து படமொன்ற விக்க
тати они, ாருள் ஆகிய படங்ாபியக்கியவர் பிவிராபியர் * ாள்ளபங்ராவுபடத்திற்கான் உதவிபியக்கு
ராப்பார்
பொன் பந்தை தாந்திருந்த ஆனந்திரிபிள் நிறுவனம் ■■J ாரும்படத்திற்கு பங்கு முகநாதியின் மகள் கனிமொழிகனத்
கந்த வார் te யப் பார்
Tा,ो
* ாந்தார் க்கும் பார்
ருக்கிரது
| -
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

| UT II,II,
நடிக்கிறார் மனி முன்னாள் அதுவுமிருந்தா ளரக்குவதா ரிக்கும் படம் ஒன்றின் சென்னுக்கு தமிழில் தெரிந்த ஒரே |धा!" கொடுத்திருபதுகள் NGT கொய்ராதர்ன் யொரு LLLLLL L LLTTLT S LLLLL LLLYY SZYTLLTTTTTTT LLLL L L L L
படத்தில் நடிக்கப்பாகும் அமிதாபம் நாகப் போகிறது கிரைம்
இதுவரை தமிழ் படங்கள் எதுவுமேதையாக பிரதம் வளரியும் பு ಇಂಗಿಸ್ಕ್ಲ கிடைத் பார்க்கவேயில் பரிந்தியில் E.
" IT prinsallis Vivia திரு கிர I ார்க்ராந்துவெளிவந் Aydarlar. "Hi. ரெத் Mutant 'துர் யு பத்திலும் பார் Gi" Tirup Paristiin பாட்டுள்ள yr Ali thiar நந்திருந்ால்ான்ா
முத்தம் கொடுக்க மாட்டேன் பார்த்துவிட் TAIP
ரியா பிணைந்து
ஆண்டில் அதிஷ்ட g MANILI
; ; ; ; ர்.38இல் நட்சத்திர நிலவரம்
ாேது அரஜினி முதல் வரிசை
பார்த்தாரக்கு நடுந்த DONO
SS
நடித்து வெளியான படங்கள் பாடா முத்து சூப்பர் ஹிட் முந்து பிப்போதும் வெற்றி நடை TTT TTu S uTTTTTT TSS S TTTT LTuT SS S STS u Du TTTTT TS ZTTTTS TTTS TTTTTTTTTLLL
LTT SZY T TL TTT T TTTTLT LL T Z S L L T T T SYY LLTLTLTT D TTS Z TTTTTTLS
I, II, III
தரவு ராணும் பிள் நா ஒரு பட மட்டுமே நடித்தார் DDu uT TTT Z TLTTTTT L T L T S TTTTL TTT L L LLLLL S Ian Trior
TT TTT uL TTTT S LLLTTTT L L L SY LLTLLLLLLL TT TTTT T TYZYYZ T TTT S TTTLT S LLLT ZY u uu S Y TT T TTT S S Y LLL TT TTTTT T T Y K T uTLDD D DD TTT u L T LLL L S ZY TS
LLLLLS TT T TT Y YYYY TTTTTSS TTTT S TT T S TTTTT T T TT uTuZST STTTLS TTT TTYZS TTTLS NA முர்த்தி முன்றும் வரும் பிராதப் படுத்தாவிட்டாலும்ாறா
LLLLS S TTT YZY D LLLTL Y T YY T T LTLLL LLLL L L L L L L LS T TLTTT
LT LS TTLTT TTS S TTZS TS S uu u uTuTT LT SY u T T T STTTT L STTTS S TT T STTTTTTTTTu S
ஓடவில்ால்ாம் ந்யா மார்க்கெட் ஆட்டம் பாவில்
ST T TTTT TT TT TTTTTT T YS T LT TT S S T TTTS S YTS TTT LSTTTTTT LLL வெற்றிப்படம்
LT TTTT SZYT TS TTTTTT u u uL S uTT TT S S uu uu SuSSS TTTSS SZTKaS TS LLLTT LLTTLS YLLLL TTT TTTT TTTSSSTTT S S S uuTT TT TT T LL L LLLLLS TTTTTTS TTTTTTTS
ார் ரா வெற்றி மட்டும்
காந்திந்து படங்களில் நடித்தார்ாந்தும் நால்வி முத்துக்காட்டும்ஸ் LL LT TTaTTYSZu S LLT L LLL T S S TTS S SS
பிரபுவும் சுந்து படங்களில் நடத்திருந்தார் பெரிய குடும்பம்'வது கொடுத்து விட மெட்ரா நா Ty
LTT S TLLL S ZY D D S YZS K L L D S T T TTT DLDS LL u T uu uS L L L SS T TS T T S L TTTT ST TS S TTTTSYYST TTTYS
பிரம் ஆகியோவ் மியூட்டி நடித்த மக்காட்சி மட்டும் சூப்பர்ட்
ராமராஜனுக்கு பின் ஆண்டு ராசியாக பந்தது பிரபு வந்தார துல் குவிந்தது போது நான்கு படங்களில் நடிக்கிார்ா
JBLITGOT 2 TFGOOTGDI - Gurut Gr LININKANTO பருபாகிவிட்டது பாது விாந்திய நாந்து படபிடிப்பு தொடர்கிறது
பரிமா அதிகா ரா விரத்தி பிரண்டு AIM A LATAYA ATA
ாடக்காட்களில் நடிப்பதற்கு முன்னாளிரங்கடற்பயிற்சி செய்து டா ஆாாம் விஜயசாந்தி
|5865Mga BajanGL soul tät st Fuss ஆங்கிலப்படத்தின் பெயர் மடே ார் பந்தை fiးမျိုးမျိုးမှုး။ ாதவிடப்பட்டுவிட்டதோன்று கேட்டால் ா என்ார் ரோக்ராந்தர் தயாரிப்பு வெவாக் கொடி ருபாதோ
அதற்காகத்தான் தாதம் என்கிறார் பாம் ܠܐ 臀 HL ar FFFFFFBI GATLArgia பொது பொயுள்ள நாம் படத்தின் நழுதியதும்பிப்ராம்ராவுத்தர்தான் தயாரிப்பும் நாரித்துக்கொண்டிருந்தும் படம்
*
தைப் பொது ஆறு ட்ர புடல் பாா தாராரும் படம் நாத்
istia) rilíf litir litria ாடு வொகியுள்ள மற்றொ ாஅத்துமார்ாவாதிாதல்
| || LINE IN MENIT
UNITAT GAMETLIKIMWI ாத தற்போது
штi ili Lдл ||
மறுக்காமா மட்டும் பதி மிது அதற்கு எ
yi Ayiti
ו 1 (1 וה-15

Page 12
செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் அல்லவா? குழந்தைகளின் காதைப் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோரினதும் கடமை. அவர்களுக்காக சில டிப்ஸ் இதோ:
1. மருத்துவர் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் நீங்களாகக் குழந்தைகளுக்கு கொடுக்காதீர்கள். அது அவர்களது செவி யைப் பாதித்து காது கேட்காத நிலைமை ஏற்படலாம்.
2. நிறைமாத கர்ப்பிணிகள் மிகவும் ஏற்பட்டாலொழிய எக்ஸ்-ரே எடுத்துக் கொள்ளக் கூடாது. வயிற்றிலுள்ள குழந்தை பின் செவியை எக்ஸ்-ரே கதிர்கள் பாதிக்கக் கூடும் சிகரெட்
3. மருத்துவ ஆலோசனை பெற்று தடுப்பு ஊசிகளைத் தவறாமல் போட வேண்டியது அவசியம்
4 குழந்தைக்குப் பாலூட்டும் போது சரியான பொஸிவுனில் வைத்து பாலூட்ட வேண்டும். நன்றாக மல்லாக்கப் படுக்க வைத்து பாலூட்டுவதால் கிருமிகள் இயூஸ்டே சியன் டியூப்பினுள் புகவாய்ப்பு இருக்கிறது. 5. குழந்தையின் காதை சுத்தம் செய் வதற்காக பின், தீக்குச்சி, பஞ்சு போன்ற வற்றை காதினுள் விடாதீர்கள்
6.குழந்தையின் காதில் எண்ணெய் விட்டு சுத்தம் செய்வது கூடவே கூடாது.
தாய்வானில் லிவாங்ஃபெங்கும் சியூ
குய்யும்
தலர்கள். இவர்கள் இருவரும் பெரிய பணக்காரர்கள் இரண்டு பேருமாகச் சொந்து மத்திய தாய்வானில் உள்ள பார்க் இன்றில் மிகப் பெரிய பாத்ரும் ஒன்றை
56160556) குழந்தைக்கு காதில் வலி ஏற்பட்டால் மருத்துவர் ஆலோசனை இன்றி காது மருந்து வாங்கிக் காதில் விடக் கூடாது.
8. எக்காரணம் கொண்டும் மிகுந்த கோபம் வந்தால் கூட குழந்தையின் காதில் அறையாதீர்கள் வாழ்நாள் முழுவதும் காது கேட்காத நிலை வரலாம் எச்சரிக்கை
9. அசுத்தமான தண்ணீரில் குளிக்கவோ, நீந்தவோ உங்கள் குழந்ைைய அனுமதிக்கா ?
10.குழந்தையை மம்ஸ், அம்மை, டி.வி. மெனிஞ்சைடிஸ் நோய் தாக்கினால், குணமானதும் காது சரியாகக் கேட்கிறதா எனப் பரிசோதிக்கவும்.
கீதா தெய்வசிகாமணி
ஒரு மில்லியன் டொலர் செலவில் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்
இவ்வளவு செலவு செய்து எதற்காக ஒரு பாத்ரும் என்றால், ஆடம்பர அலங்காரங் களுக்காகவாம். ஆடம்பரமும், அலங்காரமும் பாத்ருமுக்கு எதற்கு?
இவர்களின் திருமணம் அந்த பாத்ரூமில் தான் நடைபெறப்போகிறதாம். இவர்களுடன் சேர்ந்து மேலும் ஐந்து தம்பதியருக்கு அந்த பாத்ரூம்களிலேயே திருமணம் நடத்தி வைக்கப்போகிறார்களாம். 'பாத்ரூமில் நடத் திய திருமணங்கள் என்று கின்னசில் இடம் பெறவேண்டும் என்பதற்காக இப்படியொரு முயற்சி எதற்காக பாத்ரூமைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?
"நாம் எல்லோரும் அடிக்கடி போய் வரும் இடம் அதுதானே? அங்கே திருமணம் வைத்துக் கொள்வதில் என்ன தப்பு? என்றார்கள் இருவரும்
தப்பே இல்லை சாமி. ஆளை விடுங்கள்
3.
தொல்லை எது தெ முகப்பரு சிலருக்கு முகத்தையே பாழ்ப முகப்பரு வராமல் தி யோசனைகள் இதோ: 1. முகத்தை அழுக்கு ே வைத்துக் கொண்டாே தடுக்கலாம். ஒரு g5L606J3567TITIGNUgSI (UDdE, போட்டு கழுவ வேண் 2. ஒவ்வொரு முறையும் முகத்தைத் துடைக்க ே தான் முகத்தில் மு பரவாமல் தடுக்கலா 3.பழச்சாறு, பச்சைக் 9 வற்றை உணவில் அ கொள்ள வேண்டும். வைத்துச் சமைப்பதை யாக சாலட் தயாரித்து ஒரு நாளைக்கு ஒ அருந்த வேண்டியது 4 தண்ணி அதிகமாகக் முகப்பரு நிறைய கொதித்தாறிய நீரை வேண்டும். ஒரு நாை தண்ணிர் குடிப்பது 5.மலச்சிக்கல் இருந்தா
பருக்கள் ஏற்படலாம். வதாலும், தண்ணீர் நி3
CateĞİ) Gİ Eema
Sங்காயில் ஒரு நிறு தேர்ந்தெடுத்துத் தரும் சே6 கிறது. ஒரேயொரு நிபந்த
ங்கே தங்கள் பெயரைப் பவர்கள் காதலில் தோல்விய காதலில் தோல்வியுற்று மன பதிவு செய்து கொண்டால் ஜோடியைத் தேர்ந்தெடுத் நிறுவனம் செய்கிறது.இதுவ யடைந்த மொத்தம் இருநூ பதிவு செய்து கொண்டிருக் இதுவரை பத்துப் ப்ேருக் காதலர்கள் கிடைத்திருக்கி வெளிநாட்டு ஆண்களு காதலில் தேல்வியுற்ற பெ மனதை மலர வைக்க இதன் நிறுவனர்
உலகக்கோப்பை கிரிக்கெட்
G9 OJTU பெப்ரவரி 16 மேற்கிந்தியத்தீவுகள் எதிர் சிம்பாப்வே ஹைதராபாத் |
ஆறாவது உலகக் க்கெட் போட்டிகள் த்தியா,
பறுகின்றன.
ாள்கின்றன.
முக்கிய நகரங்களில்
ல்கத்தாவில் வில்ஸ்
பறுகிறது.
குறுப் 'A' குறுப்
fiഥ് ഠുഖ്
காத்திருக்கிறது.
பெண்கள் மட்டுமே * (98 116
அனுப்புங்கள்
பாகிஸ்தான் மற்றும் வங்கை ஆகிய நாடுகளில் நடை
இந்த வில்ஸ் உலகக் கிண்ணக் விக்கெட் போட்டிகளில் டெஸ்ட் ாட்டிகள் விளையாடும் அணிகளான ங்கிலாந்து இந்தியா, மேற்கிந்தியத் புகள், அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், யூசிலாந்து, இலங்கை, தென்னா க்கா, சிம்பாப்வே ஆகிய ஒன்பது களுடன் கென்யா, ஹொலன்ட் கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாட்டு அணிகளும் முதன் முறையாக உலகக் ண்ணப் போட்டிகளில் கலந்து
பெப்ரவரி 1ம் திகதி இந்தியாவின்
பாட்டிகளின் துவக்க விழா நடை
ரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு டபெறும் லீக் போட்டிகளின் கால ட்டவணை விபரங்கள் இதோ:
Luísløīds BlūLugar | 1986a) 23
50 அதிஷ்டசாலிகளுக்கு
17 இலங்கை எதிர் அவுஸ்திரேலியா AQաI(անկ 18 இந்தியா எதிர் கென்யா DAKILITÄR கிண்ணக் 1 21 இந்தியா எதிர் மேற்கிந்தியத் தீவுகள் குவாலியர் இம்முறை 2 இலங்கை எதிர் சிம்பாப்வே கொழும்பு
* 23 y Gysvg|GDJa Mun GT ft QIEGTUIT விசாகப்பட்டினம்
25 இலங்கை எதிர் மேற்கிந்தியத் தீவுகள் கொழும்பு * 26 flubLITEIGaj GIJSM Glascarum OLILSIII
27 இந்தியா எதிர் அவுஸ்திரேலியா OLJIN JITLI 29 மேற்கிந்தியத் தீவுகள் எதிர் கென்யா Goar - LLLLLL S 00S SZTLTTL TT TT LLLTTT S TL
02 இந்தியா எதிர் இலங்கை .گے 04 மேற்கிந்தியத் தீவுகள் எதிர் அவுஸ்திரேலியா ஜெய்ப்பூர் 06 இந்தியா எதிர் சிம்பாப்வே கோன்பூர் I 06 இலங்கை எதிர் கென்யா A கண்டி (3. nomriu “B” 1. լDIT
(35 பெப்ரவரி 14 இங்கிலாந்து எதிர் நியூசிலாந்து அகமதாபாத்
T 15 தென்னாபிரிக்கா எதிர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ராவல்பிண்டி '? 17 நியூசிலாந்து எதிர் ஹொலன்ட் OLIGJILIT ĵ)oj 19 இங்கிலாந்து எதிர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பெஷாவர் 粤莎 = 20 தென்னாபிரிக்கா எதிர் நியூசிலாந்து பைசாலாபாத் 2. լրIII 22 இங்கிலாந்து எதிர் ஹொலன்ட் பெஷாவர் 3வது இட ஒன்றான 24 பாகிஸ்தான் எதிர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் குஜ்ரன் வாலா குறுப் B
சின்ன 25 இங்கிலாந்து எதிர் தென் ஆபிரிக்கா ராவல் பிண்டி அணி
26 பாகிஸ்தான் எதிர் ஹொலன்ட் | aimaisfí 3. LDITT, 27 நியூசிலாந்து எதிர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பைசாலாபாத் ”
· 29 LId.svg|Isa sig. Ggaramihan asignifi இடம் tly என மார்ச் 0 ஹொலன்ட் எதிர் ஐக்கிய அரபு எமிரேட்ல் லாகூர் B யில் மு
03 பாகிஸ்தான் எதிர் இங்கிலாந்து ang mga அணி 05 தென்னாபிரிக்கா எதிர் ஹொலன்ட் பராவல்பிண்டி 4.LDTT 0 பாகிஸ்தான் எதிர் நியூசிலாந்து GADITINGI. இடம் பிடி
தினமுரசு-அம்மன்
இணைந்து
பரிசுகள் காத்திருக்கின்றன. பங்கு கொள்ள முடியும்.
LIsla TI SILITLISZ
முதல் பரிசுக்குரிய அதிஷ்டசாலிக்குஅம்மன் ஜுவல்ஸ் வழங்கும் தங்கமாலை பரிசாகக்
தல் தொடர்ந்து 25 வாரங்களுக்கு வெளியாகும் பரிசுக் கூப்பன்களை சேகரித்துக் கொள்ளுங்கள். நாம் அனுப்புமாறு கூறும்போது மட்டுமே கூப்பன்களை
B யில் 3வது இடம்
96)
(IIT"
1 լDրից 13- ցIIal) முதலாவது இரண்ட அணிகள் - கல்கத்த 2.LDITriëf 14- BTTG) மூன்றாவது நான்கா அணிகள் - சண்டிச
LDITij 17-916.Juliu), ரு அணிகள் - ல
@
- இந்தியா A- இல | குறியீடுகள் குறிப் இடங்களின் நாடுகளை
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த்தின் மிகப்பெரிய ரியுமா? முகப்பரு. அதிகமாக வந்து நித்தி விடுகிறது. டுக்க சில எளிய
ஈராதபடி சுத்தமாக | முகப்பரு வராமல் நாளைக்கு நான்கு த்தைச் சவர்க்காரம் 17(6)lb). ாத்தமான துவாயால் வண்டும். அப்போது கப்பரு வந்தாலும் D. ாய்கறிகள் போன்ற திகமாகச் சேர்த்துக் காய்கறிகளை வேக க் காட்டிலும் பச்சை உண்பதே நல்லது. ந கப் பழச்சாறு
奥aufum டிக்காதவர்களுக்கே ரற்படும். எனவே நிறையப் பருக ளக்கு பத்து டம்ளர் நல்லது.
ம் முகத்தில் அதிக பழச்சாறு அருந்து றய குடிப்பதாலும்
தெரிவு
வனம் ஜோடிகளைத் வயை ஆரம்பித்திருக் னை என்னவெனில், பதிவு செய்து கொள் டைந்திருக்கவேண்டும். முடைந்தவர்கள் இங்கே அவர்களுக்கு ஏற்ற துத் தரும் பணியை ரை காதலில் தோல்வி று பெண்கள் இங்கே கிறார்களாம். ஆனால் கு மட்டும்தான் புதிய
ார்கள்
நம்முன்வந்தால் தான் ண்களின் நொறுங்கிய முடியும்" என்கிறார்
பாட்டிகள் ர்ச் 09- குறுப் 'A'யில் இடம் பிடித்த அணி ப் B யில் 4வது இடம் |ணி - பைசாலாபாத். ச் 09- குறுப் 'A'யில் ம் பிடித்த அணி எதிர் 2வது இடம் பிடித்த - பெங்களூர் 1-குறுப் 'A'யில் 4வது த்த அணி எதிர் குறுப் தலாவது இடம் பிடித்த
- கராச்சி. 1-குறுப் 'A'யில் 2வது த்த அணி எதிர் குறுப் பிடித்த அணி
- சென்னை,
இறுதிப்
றுதிப் போட்டியில்
வது இடம் பிடித்த
T.
இறுதிப் போட்டியில் 鷺 இடம் பிடித்த III.
போட்டி நிப் போட்டியில் வென்ற Jr. ங்கை - பாகிஸ்தான் போட்டி நடைபெறும் Bull.
Dol
மலச்சிக்கல் ஏற்படாதவாறு பார்த்துக் GJITETEIGJITLD. 6. முகப்பருவந்தால் மருத்துவர் ஆலோசனை பெற்ற கிறீம்களையே வாங்கி உபயோகிக்க வேண்டும். விளம்பரங்களைப் பார்த்தோ, பிறர் சொல்லவதைக் கேட்டோ நாமாக மருந்தை வாங்கி உபயோகிக்கக்கூடாது. சில மருந்துகள் சில தோல்களுக்கு அலர்ஜி (ஒவ்வாமையாக இருக்கக் கூடும். 7.முகப்பரு வந்தால் தாமாகக் காய்ந்து உதிரட்டும் என விட்டு விடவேண்டும். கை வைத்துப் பிதுக்கி சுத்தம் செய்யக்
9 Qວນ
கூடாது. அவ்வாறு செய்வதால் முகப்பரு ண்ணெய் சொக்கலேட் ஐஸ்கிறீம் பரவுவதுடன் தழும்பு ஏற்பட்டு முகத்தையே போன்ற பதார்த்துங்களை உட்கொள்வதைத் விகாரப்படுத்துகிறது. தவிர்க்க வேண்டும் 8. முகப்பரு அதிகம் வருபவர்கள் அதிக 10. நீங்கள் எனனதான முகத்தைப் பாதுகாத் காரம், எண்ணெய் சேர்த்த உணவுப் தாலும் முகப்பரு நிறைய வருகிறதா? பொருட்களை உட்கொள்வதைத் தவிர்க்க தகுந்த தோல் மருத்துவரை அணுகி வேண்டும். ஆலோசனை பெறுங்கள்.
அலங்காரத்தில் அக்கறை உள்ளவரா நீங்கள். எந்த முகத்திற்கு எந்த சிகை அலங்காரம் பொருத்தமாக இருக்கும் என்பதை கீழே உள்ள படங்கள் விளக்கு கின்றன.
கட்டளைகள் உதவும் 1 மகிழ்ச்சியாக இருக்க திட்டமிடுங்கள் 2 பிறருக்கு உதவப் பழகுங்கள் 3 அன்றாடம் உடற்பயிற்சி செய்யுங்கள் 4 பிரகாசமான இடத்தில் இருங்கள் 5 பயனுள்ள பணிகளையே மேற் கொள்ளுங்கள்
l'ELDELTOFT
அவருக்குப் பல சரித்திரப் படங் களுக்கும், புராணப்படங்களுக்கும்
நான்தான் மேக்கப் போட்டிருக்கிறேன். ஒரு படத்தில் அவருக்கு எமனுக்
ஒப்பனை செய்யவேண்டி இருந்தது. அந்தப் பருத்த சிவந்த கம்பீரமான மேனி முழுவதும் கறுப்பு வர்ணத்தை நான் பூசியபொழுது வேறு வழியின்றி பொறுமையோடு சகித்துக் கொண்டார்.
தொடர்ந்து பயங்கரமான தோற் றம் தர விசேஷ வர்ணங்களை பூசிய பொழுது, "என் உயிரை வாங்குகிறீ களே பிதாம்பரம்?" என்றார் வேடிக் கையாக உடனே நான் "நீங்கள் மரணமில்லாத கலைஞர்
என்.ரி. ராமராவ்
அல்லவா எமன்? நான் எப்படி - உங்கள் உயிரை வாங்க முடியும்?
ஏற்றுக்கொண்ட
வேடத்திற்கு ஏற்ப பயங்கரமாகச் சிரித்தார். ஒப்பனையாளர் பீதாம்பரத்தின்
நினைவுக்குறிப்பிலிருந்து
என்றேன். GILD6ö1
352 2 ) .
O. மகளிர் மட்டும்0மகளிர் மட்டும் * ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கபபடுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
அனுப்பலாம்.
SS sumiyub guis LIGë BarOGJ
பி.கு:
Guuurr:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அதிஷ்டசாலியாக முகவரி. | தெரிவு செய்யப்
படுகிறவர்கள் தமது
S S S S S S S S S S S S S S S S புகைப் Lisg06m водњOluum Ljuto: . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிர 2 BUTTENDOLO -- spóñEDLO -6l66tflLILIGODLğj jeňTEULIO சுரிக்க உதவும்.
šūIegūlušs Bariuss.03-02-1996
ஜன28-பெப்.03.1996

Page 13
jieniä85mil
பற்றி வயிறு எரிகிறதே
பெற்றேன் சிறு மகனே.
கேணிப்பித்தன்
நுழைந்து சுமந்து வந்தேன்.
கப நேரம்
பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி) ஞாயிறு-தொழில் மந்தம், பணச் செலவு திங்கள்-புதிய முயற்சி பொருள் பேறு செவ்வாய் வீண்குறை கேட்டல், மனக்கலக்கம் புதன் துயர் நீங்கும் அதிகார விருத்தி வியாழன் காரியசித்தி, பொருள் வரவு வெள்ளி இனசன நன்மை, மனமகிழ்ச்சி சனி துயர் நீங்கும் முயற்சி பலிதம்
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-5
அச்சுவினி பரணி கர்த்திகை முதற்கால்
длара) / Iloil L.L.I. I D6s
கள் உயர்ந்த நிலை, மன மகிழ்ச்சி
வியாழன்-உறவினர் உதவி மனக் கலக்கம் வெள்ளி பிரயான மிகுதி செலவு அதிகம் சனி துயர் நீங்கும், காரிய சித்தி
அவிட்டத்துப் பின்னரை சதயம் பூரட்டாதி முன் முக்கால்)
ஞாயிறு தொழில் சிறப்பு பணவரவு Մ.Լ. 9 திங்கள் வெளியிடப் பயணம் மனக்குறை நீங்கும் பகல் 12 செவ்வாய் வீண் விரயம், ஆடம்பரச் செலவு காலை 7 புதன் அந்நியர் உதவி அதிகார விருத்தி L.L. வியாழன்-உயர்ந்த நிலை தொழில் பேறு RTTGOG) 7 வெள்ளி- பயனற்ற செயல் வெளியிடப்பயணம் காலை 6 சனி தொழில் மந்தம், பணச் செலவு L.L.I. I
உத்தராடத்துப் பின்முக்கால், திருவோணம் அவிட்டத்து முன்னரை ஞாயிறு தொழில் கஷ்டம், பணச் செலவு திங்கள் வீண் முயற்சி, மனக் குழப்பம் செவ்வாய் வெளியிடப் பயணம் துயர் நீங்கும் புதன் பயனுள்ள செயல் மனமகிழ்ச்சி வியாழன் உறவினர் உதவி பணக் கஷ்டம் வெள்ளி பெரியோர் நட்பு கெளரவம் சனி துயர் நீங்கும், தேகசுக நன்மை
அதிஷ்டநாள் திங்கள், அதிஷ்ட இலக்கம்-7
வம் பூராடம் உத்தராடத்து முதற்கால்) ஞாயிறு பெரியோர் நட்பு முயற்சி பலிதம் நீங்கள் வெளியிடப் பயணம் கெளரவக் குறைவு செவ்வாய் இனசன நன்மை மனமகிழ்ச்சி
தன் காரிய சித்தி பொருள் வரவு வியாழன்-பெரியோர் உதவி முயற்சி தடை வெள்ளி-புதிய முயற்சி கெளரவம் LJILJ. தொழில் சிறப்பு உயர்ந்த நிலை ST60
அதிஷ்டநாள்-செவ்வாய் அதிஷ்ட இலக்கம்
ஞாயிறு பொருள் வரவு காரியானுகூலம் திங்கள் மனக் கஷ்டம் பிரயாண மிகுதி செவ்வாய் துயர் நீங்கும் உயர்ந்த நிலை
புதன் காரியசித்தி கெளரவம்
AIGA) LJUSGÅ)
(U9, Ll
Garcin Gas- 2 paflaTÍ LIGOJ, KITIMILIÁ, (BasC) i si- citi pliji, uoyi, gl.
ஜன28-பெப்.03.1996
35 ITALIEJ 65 gigaš (5.
: தொழில் மேன்மை, பொருள் வரவு
I
செவ்வாய் வெளியிடப் பயணம் கெளரவம் புதன் வீண் மனஸ்தாபம், அந்நியர் உதவி
பவுண விலை போல் 鸞 之ü一 பெறுமதி பெரிது 蠶
兀 (5.500ut Iգ565/15/gurd) in GOU alugs இந்த ಆ66 இந்த Ամ (Úತ್್ கோடையினை ಅಗC ಇಂಗಿಡಿಗಳು S/0/9, கறுக்க வேண்டாம். முடிந்து கொண்டிருப்பது கொன்றுவிட்டு சிவந்த உன் |6)ეყე) GTIË AA5677 மாரிகாலத்தை \ உதடுகளுக்கிடையிலிருந்து air, 5 (UTն) եՂյրցի/507ցյgյgյրջ மடியில்லை \ உதிர்ந்து விழுவது Oslo இருக் கொண்டு வார்த்தைகளல்ல, "C al)g)a5 cir. புன்னகை மலர்ச்சி பூசி இந்த 2. மழை பெய்தது போதும் இதயத்தை அலங்கரிக்க நீண்ட கிரவு 6)ILICIJI எத்தனை ஆசை பிரிந்து செல்ல Ալքիլից) Gլյոլ լ։ 鲇) இதுவென்ன குரியனே விடுங்கி \ ' 蠶 முடிவில்லாத இரவா? . 2, இங்கே நடு \ E. E.
=> முடங்கிக் கிடப்பது BESIT GUGO) உன் நிறத்திற்கு GELIGFL) Tif155 Tெமுட்டை 5Ꮱ5 . \ பிரகாசம் அதிகம் உன் அஸ்தியைக் கரைத்துவிட்டு இட்டுக்குள்தான் களங்கப்படுத்திய குற்றம் 2ο UITIT, சந்ததியை து நாட்டிய மாடிக் குறை யாருக்காக புறப்படுங்கள் தீண்டுமுன் ଅଷ୍ଟ୍ରୁଥ 60.5/107CL. தற்காக வாழப் போகின்றோம் புதிய குஞ்சுகளாக |pgյր 5007 / s நடக்கும் உன் ՍԳ/OM தோலை LDOTO).5 மட்டும் எறிந்துவிட்டு 50 կմ: 娜 உரித்துக் கொண்டு fogyamaluslai) நூலை மட்டும் 24 5600E U04
அறைந்துவிட்டு கழுத்தில் போட்டால் எத்தனைகாலம் காய்வது? வெறும் கூடுகளாக நாம் மாலையாகிடுமா? ಒಂ। "E. 5A 3.5 5007907/10) புகைந்து GSTDL UV507 பழுதானால் நனைந்திருக்கிறது உன்னி FITLDUGU TOT 85 Gorg/5007 இரவு ՁսIIամugյ567 | இரு Loangib இங்கு மட்டும் கட்டிக் கொள்ளலாம். H uglša LLES (2007 TDT. இது முரசையே
கல்லில் எழுத்தா? சிதைத்துவிட்டால் 5TUIDTGOI ငှါး၌ H05/55/ Fff) {)54 Julga சுவடு தெரியாமல் போன 9/030 (U05 (7ՍԱԼg: syфтGu. காத 5505 Toftsamm ஏமாற்றத்தில் ಉMಲ್ಲ இழுத்து உன் புன்னகை மழை எப்போது காண்பது? இழுத்துவா போர்த்திக் கொண்டு இன்றி வெடித்துக் கிட
சூரியனை விடிகிறதா என்று என் மனத்தோட்டம் ಖೊfಷ.71 ಕ್ಲಿಫ್ಟ್ಸ್ ಧೌ || ... ΩΤΟ Ω75 β. (ΔΟΙ முடிக்கிடக்கும் 例 நிந்ததாசன். யுகங்கள் பல (6. இமைக் குழிக்குள் S SS SS SSL S LSL LS L S LS S S L S S S LSSS கடந்து விட்டதைப் போ நிலா சுரக்கும் த கண் னைகள் என் டயறியின்
a oto Ung5g52 TLD (Tai) பக்கங்கள் வெறுமையாய் ಡಾ.Ofici அமுதூறிய ESTIG கிடக்கின்றன. ջրլիլից) ಕ್ಷೌ'ಕಿಕ್' ಕ್ಲಿಲ್ಲರಿಗಾಗಿ மரங்கொத்தியின் 蠶 கலந்ததால் 纜 அறியாதவர் சாகிறார்:
1007055 5/7/2007]] " கண்ணீர் சுனையொன்று : செயற்கை அழிவு 010
ஊற்றெடுக்கும். முளைத்தெழுவார்கள் : அழிவு :" OLOITä SIJA " . கு *GLU/76QJ இது தில் இந்திரலோகத்து リG。 ტრ005/ இரு நளினம் குளித்தெழும்பிய காற்றில் Blustu 娜仍 2լլի இவ்வொரு 3000, மேனகைக் காடுகளில் գյգինից) வெளிநாட்டவர் உயிரணுக்களிலும் ஜீவிதம் 卵Jómpó விசுவாமித்திரர்கள் சிந்திக்கச் சொல்கிறேன தன் ஈர உதப்ால் " წმup:// பிடுங்கி வீசப்படுவார்கள் ரசி அறையில் ಛೀ' 570/մՍ655 (0. ஆடைகளை PUEDÉSI SFLIDLOTTUBg5 RIDD- o 69ქმჭ; წiffქეე) @ 蠶 (Օրլ ԼրGր:
S//010/MIDI(50, நிலம் ஆலோசனைக் கூட்டம் 例 : s ஏன் மகனே நீ *******充令 5fiaolüL (70766) is 707 ஏழை எந்தன் வயிற்றினிலே சுழன்றுவர முகம் ாகுதி வேலை L G5N1 g5 Lflag GUGFOLGa 660 sp55Ti? போரினிலே குதித்தாடும் Tataotalia தெரி சிரித்தேன் முளைத்து வருதாயத் பூமியிலே ஏன் வந்தாய்? 防 அவதி வார்த்தை Սւ6: கருவறையில் நீ வளர வந்து வீழ்ந்த ஷெல்விச்சின் சேர சோழ பாண்டியர்கள் தீயினால் G)ASIT) கஞ்சிக்கும் விதி யற்று மத்தியிலும் உயிர் குப்பி, சேர்ந் தொன்றாய் வாழாது ஏற்படுத்திய பெரும்பாடு பட்டேதான் நொந்து இடிக் காடுகளில் பாரினிலே ஏன் பிறந்தாய். எரி Castas
* (0)/0, 5ւմ):
LJSKG) 12 LDIGNOf SKIIGONGAU 6 LDGOS/ தி Ls), 2 LD60|| G.
II99) 6. ID60s) Ja si 12 LDGof Is (UPL. 9 upas () LF, L, 3 IDGoof f.
-2.
(விசாகத்து நாலாங்கால் அனுவும், கேட்டை)
பிய 2 மணிஞா காலை 7 மணிதிங் LI JSG) 122 LIDGMAN IG) காலை 6 மணிபுத
வியாழன் பயனுள்ள செயல் தூர இடப்பயணம்
SIGOGI) 7 DGGGNIGAIK
அதிஷ்டநாள்-சனி, அதிஷ்ட இலக்கம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாவுக்குள் இ ...பி
#6)gynigir ü, 8ցիպմ: 8. 0 2 Ja) எங்களை தொந்தரவு (205
கொள்ளலாம் விரயம் செய்யாதீர்கள் செ ய்யாதீர்கள்
-தண்ணி- -மிருகக்காட்சிசாலை ( IսԼ6 ------==== _மிருகங்கள் Nos Oificó மதியு 6. ப்யங்களுக்குள் வீட்டுக் ಇಂ என்னைத் தொடாதீர்கள்
விடாதே onqhೇ...! -மின்சாரட்ரான்ஸ்போமர்-N
துெங்கிககொண்டுவராதீர்கள் HE-ய
(' போகும் போது நன்றியுள்ள-நாய்கள்_് തു--— பூட்டிவிட்டுப்போங்கள் T5 ՁսաԵԼ6/ -LUL6O6O - 550 யோ எங்களைக் கழுவுங்கள்----H"E--
8 န္တရပြီ၊ ပူ၏ ဓါ၏စုအဓါး - \ GLITä. 606նո5 தூசியோடு ஓடித்திரியும் பஸ் வண்டிகள்- ஒருதரம்அமுக்கினால்
*XCEgo signo. Lofuggi \ -மின்சார பெல்SLIUIL GUITLjj 92 - 6Τ6η). "
OJ)03j Guiti) சிரித்தது
g/0/07 ᎧᏡ! yogit 6) Figital தி பெரிது தோழியைப் பார்க்கத்தான் "ಲಿ கேட்டுத்தான் 2. 575 dibujolaTurdir. sig55/10 國ரு அவளைக் காணத்தான் "C"5" வெள்ளைத் தோல்களில் சில
SAJL9, då 519 நல்ல தோல்கள் என் விட்டு விதியில் ಛೀ... உனக்காகவும் குரல் 醬 hwngofio alb5/ Gustøttør. UGOD GOTLD TIGLIO FITCill 55555/T65 கொடுக்கின்றன "" ("A". La கனவு கண்டது | oooo... கு நீ தூரமான போது OSI என் மனது 65 QUITGAWASIT, f) &##ffLLAF GÖT
" உடைக்கப்பட்ட எனது அடக்ளஸ் ஜெய சேகரன், நீ நிரபராதி சந்தோஷச் சிறுகுகள் alayasun. || 5 157U75)
β) Ο β) ΠΟΚό θΙ0)(3)
கிறது கவிதை வானைவிட்டு L இ
உன்னைத் தவிர்த்து
5767 2.5605 76մGUdl,
உலகெங்கணும் உன் பெயர் P வெள்ளையின வெறித்தனத்தின் நீயும் நானும் இருப்பது வியாபித்திருக்கிறது ட் கூட்டுப் பிரசவங்கள். UIT755 (VP19(U75 695706U9576711 - டு 2. f4 இன்னொரு காலனித்துவ எனினும் நம் ಇಂಡಿಯಾ। | | 5ւLimտնվ: மனக் கண்ணாடிகள் எங்கள் தேசியத்தின் D/ நிதி கேட்கவா முடியும் பிரதிபலித்துக் கொண்டிருக்கும் இ04ம் சேர்த்து X > löLisano (Tüug. நண்பனே! ஏமாற்றுவது? செதுக்கிய சாதனைகள் எங்கள் கறுப்பு இரத்தத்தின்
QMO கிரிக்கெட் உலகில் affian LDIIT di failu ÜLITúin
பொன் எழுத்துக்களால் ாகிய : GUTs) cargar. ஆம் X > உடலால் மட்டும்தான் வெண்ணிற நோய்களை மீறி Th7 2 աՈր, முத்தையா முரளிதரனுக்காக உன்கறுப்பு இரத்தம் அது எப்போதும் மதம் மொழி கடந்த விரியம் பெறட்டும் உன்னைச் சுற்றியே ofu- ΑΙΤΩΝ குரகெருடன் வரலாறு உன்னை உருகிக் கொண்டிருக்கும். நாம் சங்கம மாகின்றோம் aՈ6500 0*մպtծ: Tg. siristing- . Tú, soluñesnór. நீ நிரபராதி. Guri. Syursyi, inousih
". தருமாற்றம்) . இs 1յոլք (Ն இறந்தகாலத்துை 77 TT .ܒܒܵܝ W 60թրիլյցIIDրից: 2. GOSTİq உள்ளத்தில் N
நினைத்து சிறகுகளை வந்து 2 GÓTICO) CONT (TOTOKI டிருக்கிறேன் அதில் உட்கார்ந்து வெறுத்துவிட்டு ' சிறுத்து
தோல்வி இடித்துப் 05 TOTC இருந்தாலும், கொண்டிருக்கிறேன் ங்களும் மனக் கண்டு GUILL- தொல்லைப் 100505 Glg; GiyosA). களுமே கொண்டிருக்கிறேன் ஞாபகம் TTTTT S CCCLLtttLL CLL TtM S TTLTTLTT LLL LLS தித்து ܐ - அப்பர் கலஹா
இடம் கப நேரம்
கர்த்திகைப் பின்முக்கால் ரோகிணியிருக்கிடத்துமுன்னரை ாயிறு தொழில் மந்தம், பணக் கஷ்டம்
ங்கள்- அந்நியர் உதவி, மனக் கலக்க
வ்வாய் வீண்துயர் செலவு மிகுதி நன்- புதிய முயற்சி கெளரவம்
பாழன்-விண்மனஸ்தாபம் வெளியிட வாழ்க்கை பிய பள்ளி கெளரவக் குறைவு, மனக்கலக்கம் னி அந்நியர் சகவாசம், பணச் செலவு
திரையின் பின்னரை சுவாதி விசாகத்து முன் முக்கால்) பிறு தொழில் மந்தம் உயர்ந்த எண்ணம்
கள் உறவினர் உதவி மனமகிழ்ச்சி
வாய் வீண் குறை கேட்டல், மனக் கலக்கம்
- தொழில் கஷ்டம், பணச் செலவு ாழன் வீண் மனஸ்தாபம் தொழில் ே iளி- மனக் கலக்கம், உயர்ந்த நிலை பிரயாண மிகுதி, துயர் அதிகம்
அதிஷடநாள்-திங்கள் அதிஷ்ட இலக்கம்-2
என்னை தூரமாக்கி விட்டன
கவிதையொன்றுக்கு எப்படி
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-8
X > Orgazmü U GUasai 5TUCTI TIEast -- 00յՈrmՈ7 6ՊորցրեՈflց
GiffLiha LDITLA) g. U fillsäg 魔 அடிமைச் சேரிகளின் குற்றுயிராக்கப்படுகிறாய்
2 அவலங்களை கிளர்ந்தெழுந்தால் Կաng gn, 6050յի
foi
மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன் முக்கால்
Ls), 2 ஞாயிறு தொழில் விருத்தி, பணச் செலவு Апара) 1. Indiji.
血 திங்கள்- உயர்ந்த நிலை, மனச் சந்தோவும் UITGANGA) 6 DIGNON LIUGS) 12 செவ்வாய் வெளியிட வாழ்க்கை மனக்கலக்கம் LJØKG) I2 DGNON UITGANDA) 7 புதன்
GRIGOGI) 7 IOGNOM Ls LJ, 2 DM
புதிய முய்ற்சி இனசன நன்மை வியாழன்- அந்நியர் சகவாசம், கெளரவம் வெள்ளி- துயர் நீங்கும் முயற்சி பவிதம் UITGMDGA) 6 DIGNOf சனி பணக் கஷ்டம் தொழில் நிலை மந்தம் LLI, 1 IMs
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-3
g,jij, J.L.J.I. சுப நேரம் (புனர்பூசத்து நாலாம் கால் பூசம் ஆயிலியம்
UITGANGA) 6 Ls).L.
ஞாயிறு தொழில் முயற்சி மனமகிழ்ச்சி LaGG), 12 LOGOs) திங்கள்- மறைமுக எதிர்ப்பு பணச் செலவு ENTGOGA) 7 DIGNON செவ்வாய் உயர்ந்த நிலை, துன்பம் நீங்கும் JGDa 6 DOM புதன் பணவரவு கெளரவம் Lug:Gij 12 Lb6x) வியாழன்- தொழில் மந்தம் பொருள் விரயம் FISMa) 6 Das
வெள்ளி அந்நியர் உதவி மனமகிழ்ச்சி சனி இனசன நன்மை செலவு மிகுதி அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-3
III. மகம் பூரம் உத்தரத்து முதற்கால் ஞாயிறு பொருள் வரவு காரியானுகூலம் திங்கள்- வெளியிடப் பயணம் கெளரவம் செவ்வாய் செய்தொழில் நன்மை, அந்நியர் சகவாசம் புதன் புதிய முயற்சி தொழில் விருத்தி வியாழன்-காரிய சித்தி பெர்ள் வரவு வெள்ளி புதிய முயற்சி, பணக் கஷ்டம்
E தொழில் மந்த நிலை, மனக் கலக்கம் LJUSGÅ)
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்
உத்தரத்துப் பின்முக்கால், அத்தம் சித்திரையின் முன்னரை)
LJUSG) I2 DGNOf ஞாயிறு தொழில் உயற்சி, பொருள் வரவு ITGOU D6os
திங்கள் இனசன நன்மை கெளரவக் குறைவு L JILI. மு.ப 9 மணி செவ்வாய் வீண்குறை கேட்டல், பண விரயம்
புதன் உறவினர் பகை முயற்சி பலிதம்
Luz56) 3//6/06) டு முய 9 மணி வியாழன் உயர்ந்த நிலை எதிர்பார்த்த நன்மை (UPL) பிய மணிவெள்ளி புதிய முயற்சி மனமகிழ்ச்சி LIUGS)
DIGNON DGAN DIGNON DIGNON DIGNON சனி காரிய சித்தி கெளரவம் (Ј. Ш. DaM
அதிஷ்டநாள்-வெள்ளி அதிஷ்ட இலக்கம்-1

Page 14
நீ நேர்மையாக நடப்பதால் உன் பணம் உன்னை வந்து சேர்ந்துவிடுகிறது என்பது
சின்னையா சிரித்தபடியே, "சரி நீ கேட்கிறபடியே நான் உனக்கு ஆயிரம் ரூபாய் கடன் தருகிறேன். அதற்கு ஈடாக நீ ஏதாவது ஒரு பொருளை என்னிடம் தரவேண்
பாப்பா முரசு சிறுகதை
ஓர் ஊரில் சின் னையா பொன்னையா என்ற இரண்டு பணக்காரர்
என் நாணயத் திறமைய என் கடனை வசூல் ெ இதில் நான் வென்றா ரூபாய்தர வேண்டும். உனக்கு ஆயிரம் மூ என்று பந்தயம் கட்டி பொன்னையாவும் தன் விரலில் இருந்த கழற்றி சின்னையாவிட ஆயிரம் ரூபாய் பெற்.
ஆறு மாதங்கள்
கள் வாழ்ந்தார்கள். இவர்கள் இருவரும் பணத்தை வட்டிக்குக் கொடுத்து காசு சம்பாதித்து வந்தனர்.
இவர்களில் சின்னையா ஆட்களுக்கு குறைந்த வட்டியில் பணம் கொடுத்து வந்தார். ஆனால் பொன்னையாவோ சின்னையா வாங்கும் வட்டியை விட இரண்டு மடங்கு அதிகமாக வாங்கி வந்
இதனால் பெரும்பாலானவர்கள் சின்னையாவிடம் மட்டும் கடன் வாங்கினர். பொன்னையாவுக்கு இது பொறாமையாக இருந்தது.
ஒருநாள் பொன்னையா, சின்னையா வைச் சந்தித்து
"நீ குறைந்த வட்டிக்குப் பணம் கொடுத்து என் வியாபாரத்தைக் கெடுக்
பணம் கொடுக்கிறாயே! உன்னிடம் கடன் வாங்கியவர்கள் எல்லாரும் ஒழுங்காகப் பணத்தைத் தருகிறார்களா? என்று கேட் | II60/,
அதற்கு சின்னையா, "நான் நாணய மானவன். அதனால் எனது பணமும் நேர்மையான முறையில் வருகிறது. நீயும் அப்படி இருந்தால் உன் பணமும் திரும்ப வந்துவிடும்" என்றார்.
பொன்னையாவுக்குக் கோபம் வந்தது.
கிறாய். நீ இப்படிக் குறைந்த வட்டிக்குப்
ஒரு மாதம் கழித்து
டும். ஆறுமாத அவகாசம், அது முடிந்ததும்
திரும்பிய இராமபிரான்
னனையாவைத தேடி
"ஏழு மாதங்கள என்னிடம் இருக்கிறே வசூல் செய்ய உன்னால்
இராமேஸ்வரம் எங்கே இருக்கிற இந்தியாவின் தென்கிழக்குப் ப சிறிய தீவுதான் இராமேஸ்வரம், தய
ருக்கிறது. * இந்தத் தீவிற்கு இராமேஸ்வரம் தற்குரிய காரணம் என்ன?
இராவண சங்காரம் முடிந்து
激 இ சிவனை வழிபட்டாராம். அதனா இராமேஸ்வரம் என்று பெயர் வந்த *இந்தக் கோவிலைக் கட்டியவர் யா
சேதுபதி வம்சத்தைச் சேர்ந்த என்பவர்தான் இக்கோவிலைக் கட்டி இந்தக் கோவில் எப்போது கட்டப் பதினைந்தாம் நூற்றாண்டில் க *இந்தக் கோயிலின் மிகச் சிறந்த அ நாலாயிரம் அடி நீளத்தில் கட்டப்பு மண்டபம்தான் இக்கோயிலின் சிறப்
ஒரு வரிச் செய
பாராட்டுக்கு
LLIGDIŤJ, GIT:
* மக்கள் தொகையில் மூன்றாவது அமெரிக்கா, * இந்தியாவில் 85 சதவிகித குழந்தை பிறக்கின்றன. * வண்ணத்துப் பூச்சிகள் தன் பின் சுவையை அறிகின்றன.
இரா.கஜேந்திரன் மட்/மகாஜன கல்லூரி, மட்டக்களப்பு
T.S. five
அரபாவித்தியாலயம், அட்டாளைச்சேனை
கண்ணிற்குப் புலப்படாத ஒளியை பார்க்க முடியும். * வானில் பறக்கும் விமானியின் கன்
செல்விகிதியதர்ஷனா சென்மேரிஸ் மகாவி/பொகவந்தலாவ,
செல்வி, சக்திலிங்கம் கஜவதனா
கதிரேசன் மத்திய கல்லூரி, நாவலப்பிட்டி
முழு வட்டமாகத்தான் தெரியும். * நேபாள நாட்டில் மாலை நேரத்த
நரதீஸ்வரன் கார்மேல்பாத்திமா தேசிய கல்லூரி,கல்முனை.
பி.விஸ்வநாதன்
உடப்புத் தமிழ் மகாவித்தியாலயம், புத்தளம்
பெய்கிறது. * உலகம் முழுவதும் சுமார் 40 ஆயிர
செல்விநிரோஷா மாதவன், பெனி துடுமுல்லை வீதி, நாவலப்பிட்டி
பி.புனிதசாந்தனி
கிரான்லி.த.பாடசாலை, அக்கரப்பத்தனை
* பென்குயின் பறவையின் ஆயுட்கா
செல்வி, ஹம்சத்வனி சிவநாதன் அன்டர்சன் தொடர்மாடி நாரகேன் பிட்டி
ஹனிபா முகம்மதுறஸ்மித்தீன்
சம்ஸ் மத்திய கல்லூரி மருதமுனை
* காலில் காதுள்ள ஒரே உயிரினம்
* கொம்பில் கண்ணுள்ள ஒரே உயி
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ால் உன்னிடமிருந்து சய்து கொள்கிறேன். ல் நீ எனக்கு ஆயிரம் நீ வென்றால் நான் பாய் தருகிறேன்." 60ÍIIÍ. அதற்குச் சம்மதித்து தங்க மோதிரத்தைக் ம் ஈடாகக்கொடுத்து றுக்கொண்டார். முடிந்தது. மேலும் பொன்னையாவே,
வநதார். "IIT95 gD 6ÖT LJ (6OOILD த நிபந்தனைப்படி முடியவில்லையே!
குதியில் உள்ள ஒரு ழ்நாடு மாநிலத்தில்
வொப்பந்தம் இரத்துச் செய்யப்பட்டதைத்
வானில் வந்த சூரியன் மறையும் நேரம் மாலையாம் பாடிப் பறந்த பறவைகள் கூட்டைத் தேடும் வேளையாம்.
பாடு பட்ட உழவரும் வீடு சேரும் மாலையாம் வேலை என்று சென்ற அப்பா வந்து சேரும் வேளையாம்
1.1%
என்றார் பொன்னையா
சின்னையா சிரித்தார். "என் பணத்தை நீ எப்போதோ திருப்பிக் கொடுத்து விட்டாய்." என்றார்.
பொன்னையா திடுக்கிட்டு, "எப்போது? எப்படி?" என்று கேட்டார்.
"போன ஞாயிற்றுக்கிழமை சரவணன் என்பவன் மோதிரம் ஒன்றை அடகு வைத்து உன்னிடமிருந்து ஆயிரம் ரூபாய் கடனாகப் பெற்று வந்தது நினைவிருக்கிறதா?" என்று (ŠJLLETÍ Jf6öTGO)6OTLIII.
"ஆமாம்" என்றார் பொன்னையா. "அந்த மோதிரம் உன்னுடையதுதான். அதை ஈடாக வைத்துப் பணம் பெற்று வரச் சொன்னது நான்தான்," என்றார்
f6öT6060IIII.
"இது எப்படி நியாயமாகும்? பந்தயப் படி நான் தோற்றுப் போனதற்காகக் கொடுக்க வேண்டிய ஆயிரம் ரூபாயை உனக்குத் தரப்போவதில்லை," என்றார் GLT66160601 LIII.
"அவசரப்பட வேண்டாம் நான்
கொடுத்து அனுப்பியது போலி மோதிரம், தங்க முலாம் பூசியது. உன்னுடைய அடகு
தலைநகர்- குவைத் நகர் பரப்பு- 17,656 சதுர கிலோ மீட்டர் மக்கள் தொகை- 18,00,000 மொழி-அரபிக், ஆங்கிலம் எழுத்தறிவு 71% சமயம்- இஸ்லாம் நாணயம்- குவைத் டினார் தனி நபர் வருமானம்- 19700 டொலர்
SIUGUITO):
பிரிட்டனுடன் 1899 இல் ஏற்பட்ட ஒரு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து பிரிட்டனின் பாது காப்பிற்கு உட்பட்டது. 1961ல் இவ்
தொடர்ந்து குவைத்திற்குத் தன்னாட்சி அதிகாரம் கிடைத்தது. 1990 ஆகஸ்ட்டில் ஈராக் குவைத்தை ஆக்கிரமித்தது. ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையில் அமெரிக்கா உட்பட 28 நாடுகள் ஒன்று சேர்ந்து 1991 மார்ச்சில் குவைத்தை மீட்டெடுத்தன. பின்வாங்கும்போது குவைத்தின் எண்ணெய்க் கிணறுகள் பலவற்றிற்கு ஈராக் தீயிட்டது. மிகப்பெருமளவிலான அயல்நாட்டு நிதி உதவி கிடைத்ததால் பொருளாதாரச் சிக்கல் ஏதும் உண்டாகவில்லை. புனர்நிர்மாணப் பணிகள் நிறைவடைந்து வருகின்றன. 1992 அக்டோபரில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் எதிர்க் கட்சிகளுக்கு அறுதிப்பெரும்பான்மை
பாலர் நாங்கள் கூடியே
%') 疹 22/2ޙައްހހހހ
களை நியமனம் செய்ய முடியும். எனவே
பரப்பை அதிகரிக்க முயற்சிகள் மேற்
பாடி ஆடும் மாலையாம் தம்பி தங்கை எல்லோரும்
கை கால்கள் கழுவி இறை புகழைப் பாடும் மாலையாம் பள்ளிப் பாடம் படித்திட இனிய நல்ல வேளையாம்
AUSS un flod – ug Groot
z
/
மோதிரம் என்னிடம்தான் இருக்கிறது. ஆயிரம் ரூபாய் பந்தயப்பணத்தைக் கொடுத்ததும் அந்த மோதிரத்தைத்
தருகிறேன்," என்றார் சின்னையா
பொன்னையாவுக்கு வேறு வழி தெரிய வில்லை. ஆயிரம் ரூபாயைவிட மோதிரத் தின் விலை அதிகம். எனவே ஆயிரம் ரூபாயை சின்னையாவிடம் கொடுத்து விட்டுத் தனது மோதிரத்தைத் தரும்படி
(ŠJLLTÍ GLUT6ŠTGOGOTLIT,
அதைப் பெற்றுக் கொண்ட சின்னையா, "ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு என்பது சரிதான். சரவணன் உன்னிடம் கொடுத்தது உண்மையான தங்கமோதிரம்தான். உன்னிடமிருந்து பந்தயப் பணத்தைப் பெற்றுக் கொள்வதற் காகவே போலி மோதிரம் என்று பொய்
சொன்னேன்,' என்றார்.
பொன்னையாவுக்கு இப்போது தான் சின்னையாவின் நேர்மையும், புத்திசாலித் தனமும் புரிந்தது. அவர் சின்னையாவைப்
2.
/
шпіїфg/,
இாமல் வியாபாரத்தில் தங் களைப் போலவே நேர்மையும், நியாயமும் உள்ளவனாக இருப்பேன்" என்றார். .
கிடைத்தது. ஆளும் கட்சிக்கு உறுப்பினர்
ஆட்சி மாற்றம் ஏற்படவில்லை.
பொருளாதாரம்:
விவசாயத்திற்குப் பயன்படும் நிலம்
வெறும் 8 சதவிகிதமே. விவசாயப்
கொள்ளப்பட்டு வருகின்றன. எண்ணெ வளம், படகு கட்டுதல், பெட்ரோ கெமிக்கல்ஸ் போன்ற தொழிற்சாலைகள் 26761607. 9
என்ற பெயர் வந்த
இலங்கையிலிருந்து டத்தில் வந்துதான் i ல் தான் இதற்கு : து. ኸ? மன்னன் உதயணன்
60III. பட்டது?
ட்டப்பட்டது. ம்சம் எது? ட்டுள்ள ஆயிரங்கால் JILDFLŻ).
பதிகள் O
1975ல் இரசாயன, உயிரியல் ஆயுதங்களைத் தடைசெய்யக் கோரும் உலகக் கருத்தரங்கு தீர் மானம் நிறைவேறியது. இத்தீ
மானத்தை மீறிய நாடுகளே அதிகம், சித்திரவதைகளைக் கண்டனம் செய்யும் பிரகடனம் ஒன்று பொதுக்குழுவில் நிறை வேற்றப்பட்டது. ஆயினும் அடக்கு முறைகளைத் தவிர்க்க முடிய ഖിമങ്ങബ).
|* 1979ல் எகிப்து- இஸ்ரேல் சமாதானப் பேச்சுவார்த்தை துவங்கியது. இன்றும் இப் பேச்சுவார்த்தைகள் தொடர்
R
மிகப் பெரிய நாடு
நகள் வீடுகளிலேயே
னங்கால்களால்தான்
க் கூட தேனியால்
எகளுக்கு வானவில்
ல் மட்டுமே மழை
TLD GJITJ GJEOG67
லம் 25 வருடங்கள்.
வெட்டுக்கிளி. ரினம் நத்தை Z
விடுகதைகளும் விடைகளும்
இரவெல்லாம் முழிப்பு பகலெல்லாம் ஒளிப்பு அது
என்ன?
2.ஒரு கேணியில் ஒரே ஒரு ஆமை அது என்ன? 3.காலிலே தூங்கும் கடிவாளக் குதிரை அது என்ன?
4.கையினால் பிடிபடாத கறுப்பு நிழற்கற்றை
GT6öT60TP
5. பச்சைப் பாம்பின் வாயிலே கல்லு, அது என்ன?
6.மூடியை வெட்டினால் முழி தெரியும் அது
7.அன்னைக்கு அகன்ற முகம், பிள்ளைக்கு உருண்ட
முகம் அவை என்ன?
8ஒற்றைக் கால் தபசிக்கு ஒன்பது கைகள் அது என்ன?
9.பூமிக்கடியில் வாழும் வெள்ளை மீன்? அது 10.சிவப்பு முக்குத்திக்கு சிரசிலே மறு அது
777 J fesör gp6oT. O
abor agñ
ழ9ரடுடி:ெ0 முடி09ரி
qÚO go91946) yng Néel
inlargreif
if (9 Ell ENIGNO) : டிெயர் ரழி:ள்
°5川
6T6öT60TP
6T66T60TP தொகுப்பு 665,60TP ஏஅகல்யா, நுவரெலியா
ஜன28-பெப்.03.1996

Page 15
"நாளைக்கு அந்தப் பள்ளிக்குப் போகலாம்."
சரவணகுமாருக்கு இதற்குள் எதுவும் நேர்ந்து டக் கூடாதே என்று கவலையாக இருக்கிறது."
"அவன் உயிருக்கு எந்த ஆபத்தும் நிச்சயமாகக் கிடையாது அவனை உபயோகிக்கத்தான் கடத்தி ந்தார்களே தவிர, கொலை செய்ய அல்ல. அதனால் அவர்களுக்கு ஒரு லாபமும் இல்லை.
"போலீஸ் உதவி இல்லாமல் செயல்படும் போது இப்படி நிதானமாகத்தான் போக வேண்டி உள்ளது போலிசிடம் போனால் கூட நமக்கு முழு ஒத்துழைப்பு கிடைக்குமா? என்பது சந்தேகம்தான்." என்றான் பரத், "நாம் மழுப்பப்படலாம்" "ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?" "பார்க்கர் ஸ்மித் என்கிற தனி நபருக்கு சரவணகுமாரால் என்ன பிரேயாஜனம் இருக்க முடியும்? பார்க்கர் ஸ்மித் சி.ஐ.ஏவில் இருந்து ஒய்வு பெற்றவர். சி.ஐ.ஏவில் இராணுவ ரகசியங்கள் சம்பந்தப்பட்ட உளவு வேலைகளுக்கு நம் சரவண குமார் அற்புதமாக உதவுவான்."
"அவன் ஒத்துழைப்பு இல்லாமல் எப்படி பயன்படுத்த முடியும்?"
"வழிக்குக் கொண்டுவர ஆயிரம் வழிகள் உள்ளன சார் என்னதான் ஜீனியஸ் என்றாலும் சிறுவன்தானே? உயிர்மேல் ஆசையும் பயமும் தானே காப்பாற்றுங்கள் என்று ரகசிய செய்தி தயாரிக்கிறான். பிரெய்ன் வாஷ் செய்யக்கூடத் தயங்க மாட்டார்கள். எனக்கென்னவோ இந்தக் கடத்தலின் பின்னணியில் ஒரு பெரிய வலுவான அமைப்பு இருப்பதாகப் படுகிறது. அது சிஐஏ வாகக் கூட இருக்கலாம். அப்படி இருக்கும் பட்சத்தில் போலிசின் உதவி
நமக்குக் கிடைக்காது. நாம் அவர்களை அணுகாதது நல்லதுதான் பார்க்கலாம். சொந்த முயற்சியாலேயே அதிகபட்சம் பார்க்கலாம்."
"சரி என்று அனைவரும் புறப்பட. "சுசி நீ அவங்ககூட போய்டு, நானும், பப்புவும் சலூன் போய்ட்டு வந்துடறோம். என்ன பப்பு என்று கண்ணடித்தான் பரத்
"உங்க கிராப்பு நல்லாத்தான் இருக்கு ஒண்னும் மாத்த வேண்டியதில்லை."
வகிடில்லாமச் சீவிப் பார்க்கணும் சுசி நல்லா ருக்கும்."
"நானும் வர்றேன்." "அய்யய்ய அது ஜெண்ட்ஸ் ஒன்லி சலூன் "இருக்கட்டும் அமெரிக்கால சலூன் எப்படி இருக்கும்னு நான் பார்த்ததில்லை பரத்"
"இந்தியாவிலே மட்டும் பார்த்தியா என்ன? அதெல்லாம் உனக்கெதுக்கு இதெல்லாம் ஆம்ப ளைங்க சமாச்சாரம் ஹோட்டலுக்கு போன்னா (BLIT(BL/6öT!”
"இவ்வளவு அதட்டறிங்கன்னா விஷயமிருக்கு ஷோ பார்க்கணும் உங்களுக்கு அதுதானே? பேசாம வாங்க பரத் கெட்டுப் போய்டுவீங்க அமெரிக்கால எய்ட்ஸ் ஜாஸ்தி
"சிச்சி பாத்தால்லாம் வியாதி வராது." "இப்ப வரப் போறிங்களா இல்லயா?" என்று பப்புவின் காரில் அமர்ந்து கொண்டு விடாமல் ஹார்ன் அழுத்த பெருமூச்சுடன் வந்து உம்மென்று அருகில் அமர்ந்து கொண்டு, கையைத் தொட்ட போது, வெடுக்கென்று எடுத்துக் கொண்டான் பரத் "உன்னை அழைச்சிட்டு வந்தது என் தப்பு"
பெயர் எஸ். உதயகுமார் வயது 28
GAIUgl: 20
கொழும்பு-03.
பத்திரிகை பத்திரிகை, டி.வி.
பெய ஏ. நாகேஸ்வரி
முகவரி:203. காலி விதிமுகவரி:புதிய எல்லை வீதி, பாலமின்மடுமுகத்துவாரம் மட்டுநகர் பொழுது போக்கு வானொலி,பொழுதுபோக்கு வானொலி
அந்தப் பள்ளி கல்லூரி போல இருந்தது. ஒவ்வொரு மாணவனுக்கும் தனி மேஜை ஒவ்வொரு வகுப்பிலும் டி.வி இருந்தது. சுற்றிலும் மரங்களும், மக்களுமாக படிக்க ஆசையைத் தூண்டும் விதத்தில் இருந்தது.
ராபர்ட்டின் வகுப்புக்குச் சென்று ஆசிரியரிடம் அனுமதி பெற்று அவன் காட்டிய ஜிம்மியை அழைத்துக் கொண்டு வெளியே வந்த போது.
அவன் தன் தலைமுடியைக் கோதிக் கொண்டு, இரண்டு பாண்ட் பாக்கெட்டுகளிலும் கைகளைச் செலுத் திக் கொண்டு, "ஆமாம் என் அப்பாதான் வெஸ்லி" என்றான்.
"எங்கே இருக்கிறார் இப்போது? "எங்களுக்கே தெரியாது." "ஏன்? "பார்க்கர் அங்கிளிடம் வேலை பார்த்தார். திடீரென்று கொஞ்ச நாட்களுக்கு என்னைத் தேடாதே என்று என் அம்மாவிடம் சொல்லி விட்டுப் போனவர்தான். அதன் பிறகு வரவே இல்லை."
"உன் அம்மாவும் நீயும் எங்கே தங்கியிருக்கிறீர்கள்? "என் சித்தப்பா வீட்டில், தற்சமயம் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை. ஆஸ்பத்திரியில் இருக்கிறார்கள்."
"எந்த ஆஸ்பத்திரியில்? "மவுண்ட் சினாய் ஆஸ்பத்திரியில், அம்மாவுக்கு அபார்வுன் ஆகி விட்டது."
"காட் அபார்வுன் என்றால் உனக்குத் தெரியுமா? "தெரியாது. சித்தப்பா சொன்னார் சித்தியிடம்." "அம்மா பெயர் என்ன? "ரோஸ்லின்"
"சித்தப்பா விலாசம் சொல்வாயா? "(6).ցրÇÙ(86լյght, " சொல்ல. குறித்துக் கொள்ளப்பட்டது. அவனை வகுப்புக்கு அனுப்பிவிட்டு நேராய் மவுண்ட் சினாய் ஹாஸ்பிடல் வந்தார்கள். விசாரணையில் விளக்க மாகச் சொல்லி விசாரித்து நான்காவது மாடியில் ஒரு விங்கில் அந்தத் தனியறைக்கு வந்து சேர்ந்தார்கள்.
ரோஸ்லின் கழுத்து வரைப் போர்த்திக் கொண்டு செய்தித் தாள் படித்துக் கொண்டிருந்தாள். அருகே ஸலஃபன் காகிதச் சிறைக்குள் பூங்கொத்தும் மேலே சீக்கிரம் நலமடைய வேண்டும் என்று ஆங்கில வரி தாங்கிய அட்டையும் இருக்க அந்த அட்டையில் மிஸஸ் ரெய்ஸா பார்க்கர் என்று எழுதியிருந்ததைப் பார்த்ததும் அவசரமாக கென்னடி கேட்டார்.
"மிஸஸ் ரெய்ஸா இங்கே எப்போது வந்தார்கள்." "இப்போதுதான். அவர்கள் வெளியேறினது கூட இப்போதுதான். ஏன்? நீங்கள் யார்?"
"அவரை உடனடியாகப் பார்க்க வேண்டுமே." ரோஸ்லின் தலைமாட்டின் அருகே இருந்த ஜன்ன லின் திரையை விலக்கி, "அதோ தன் காரை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறார்கள் பாருங்கள் சிகப்பு கவுண் அணிந்து. அவர்கள் தான் ரெய்ஸா பார்க்கர்" என்று சொல்லி முடிக்கும் முன்பே.
"நீங்கள் பேசிக் கொண்டிருங்கள். இதோ வந்து விட்டேன்" என்று கிட்டத்தட்ட ஓட்டமாய் லிஃப்ட்டை நோக்கி விரைந்தார் கென்னடி,
"எனக்கு எதுவும் புரியவில்லையே. நீங்கள் எல்லாம் "קווחש
"நாங்கள் இந்தியாவில் இருந்து வருகிறோம். ஒரு முக்கியமான காரியமாக உங்கள் கணவர் வெஸ்லியைப் பார்க்க வேண்டும், தயவுசெய்து அவர் எங்கே இருக்கிறார் என்று சொல்ல முடியுமா? பரத் எட்டிப் பார்க்க
9
GAJALU g5 3 24 Slug: 23
pas Quísl: HAUPT-STR-94,5085||eps Qurf: 11 SULZ AG, SWITZERLAND. ||ųjög, GMTib.
பேனா நட்பு
பெயர் அப்துல்
ܠ8
பொழுது போக்கு பத்திரிகை, பொழுது போக்கு வானொலி, டி.வி
பெயர்: ஏ. குமார் 3 முகவரிமியனவிற்ற எஸ்டேட் தெரணியகலை.
ஜன28-பெப்.03,1996
பொழுதுபோக்குவானொலியத்திரிகைகதைப்புத்தகம்
பெயர் என். சந்திரகுமார் Jug 18
கவரி:6ம் வட்டாரம் நற்பிட்டிமுனை, கல்முனை. பாழுது போக்கு வழமையானவை.
6
6)
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரய்ஸாவின் கெடிலாக் புறப்பட்டு விட. கென்னடியின் ார் புறப்பட்டது.
"யாருக்குத் தெரியும்? அவர் போக்கே முற்றிலும் ாறி விட்டது மனைவி நான் உடல்நிலை சரியில்லாமல் இங்கே கிடக்கிறேன். வந்து பார்க்கவில்லை. ரெய்ஸா ார்க்கர் ஆறுதல் சொல்கிறாள். தன் கணவன் ஏதோ வலை கொடுத்திருப்பதாகவும், விரைவில் அந்த வலை முடிந்து என்னிடம் அவர் வருவாரென்றும் டப்பது எதுவும் எனக்குப் புரியவில்லை டீரென்று வீட்டைக் காலி செய்ய வேண்டும் ன்றார். தன் தம்பி வீட்டில் எங்களைத் ங்க வைத்தார். காணாமல் போய் flLLI GIGOLDII, 9 GI ங்கே இருக்கிறார் என்ன செய்கிறார் என்று எதுவும் தெரியாது. நீங்கள் ஏன் அவரைத் தேடு நிறீர்கள்?
O
"சொல்கிறோம். மிஸ்டர் பார்க்கரின் விலாசம் தங்களுக்குத் தெரியுமா?"
"தெரியுமே." "சொல்லுங்கள் தயவு செய்து" "ஃப்ராங்ளின் தெருவில்." "அங்கே காலி செய்து விட்டார்கள். புதிய விலாசம் தெரியாதா உங்களுக்கு?"
"காலி செய்து விட்டார்களா? அவர்களுமா? ஏன் இவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருந்த போது கூடச் சொல்லவில்லையே அவர் சரி. நீங்கள் ஏன் என் கணவரைத் தேடுகிறீர்கள்? அதைச் சொல்லுங்கள்."
"இப்போது வேகமாகப் போனாரில்லையா, அவர் நான் எங்களை அழைத்து வந்தார். அவருக்குத்தான் பிபரம் தெரியும் ஒரு வேளை வெஸ்லியின் தம்பிக்கு அவர் இருப்பிடம் தெரியலாமா?
"மனைவி நானே தெரியாது என்கிறேன். தம்பிக்கு Tப்படித் தெரிந்திருக்கப் போகிறது? வேண்டு மென்றால் விசாரித்துப் பாருங்கள் அவர் தம்பி ஜிம்மேக்முல்லன் ாரில் அட்டென்டராக இருக்கிறார்.
அரை மணி நேரத்தில் கென்னடி திரும்பி வந்தார் மாற்றத்துடன், "நான் போவதற்குள் புறப்பட்டு பிட்டார்கள். துரத்திச் சென்றேன். டிராஃபிக் சிக்கலில் தொலைத்து விட்டேன். ஆனால் கார் நம்பரைக் குறித்து விட்டேன். இங்கே என்ன ஆயிற்று?
"இவர்களுக்கே வெஸ்லியின் இடம் தெரியவில்லை." கடைசிவரை காரணத்தைச் சொல்லாமல் புறப்பட் பார்கள். ஒரு நல்ல சந்தர்ப்பத்தைத் தவற விட்டுவிட்டதற் காகப் பெரிதும் வருத்தப்பட்டார் கென்னடி மற்றவர்ளை ஒட்டலுக்குப் போகச் சொல்லிவிட்டு அவர் மட்டும் தன் காரில் எதுவும் சொல்லாமல் புறப்பட்டுச் சென்றார்.
மதியம் ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தார் "அந்த எண்ணை வைத்துக் கொண்டு அதன் சொந்தக்காரர் முகவரியைக் கண்டுபிடித்துப் போனேன். பத்து நாட்கள் முன்பு வண்டியை விற்று விட்டானாம் பார்க்கர் ஸ்மித்திற்கு இன்னும் புதிய பெயரில் மாற வில்லை. அவனும் பார்க்கர் ஸ்மித்தின் பழைய விலாசம் நான் சொல்கிறான். இந்த டீலிங்கில் ஈடு பட்டது பார்க்கரின் கார் டிரைவர் வெஸ்லி என்கிறான். அவன் விலாசமோ தெரியாது என்கிறான், ச்சே எல்லா முனைகளிலும் தோல்வியே வருகிறது நமக்கு"
"ஆனால் ஒன்று மிஸ்டர் கென்னடி வெஸ்லிக்கு இதில் பெரிய பங்கு இருக்கிறது. மிகத் திட்டமிட்டு ாரை விற்று காரை வாங்கி விலாசங்கள் மாற்றிக் கொண்டு. என்னவோ நடக்கிறது. வெஸ்லி அல்லது ஆனி இந்த இருவரில் ஒருவரை மடக்குவதுதான் நல்லது. ஆனால் எப்படி என்பது தான் புரியவில்லை." என்றார் நியூட்டன்.
பரத் கண்மூடி அமைதியாக இருந்தான். "என்ன பரத் "ஆனியை மடக்க இன்னும் ஒரே ஒரு வழி தோன் கிறது. ஆனால் இதைக் கூட்டாகச் செய்ய முடியாது. ஒரு நபர்தான் செய்ய முடியும் கென்னடியோ, பப்
வோ தான் செய்ய முடியும்
"என்ன சொல்லுங்கள்? நியுயார்க்கர் பத்திரிகை அலுவலகத்தில் பேசிக் கொண்டிருந்த போது அவர்கள் கடிதங்களை பழைய முகவரிக்கே அனுப்புவதாகவும், அதை ஆனி எப்ப டயோ கலெக்ட் செய்து கொள்வதாகவும் சொல்லப் பட்டது. ஒரு பத்திரிகை நிருபருக்கு ஒரு தினத்திற்கு
G
Gluust: grið. Laffi
வயது 24 சவிவபுரம், முகவரி: 18034 டி.டி. கிராண்ட்பாள் வீதி, கொழும்பு-14 பத்திரிகை பொழுது போக்கு வானொலி . பத்திரிகை, நண்பர் தொடர்பு
நசார்
TAIF, K. பொழுது
QITG4STIT
ult: Ti. ഉബ
முகவரி 20Box No.979
ngagammlunan
'அவள் போர்வுன் வாசலில் உள்ள மெயில் பாக்ஸிலிருந்து யார் கடிதங்களை எடுக்கிறார்கள் என்று பொறுமையாகக் கண்காணிக்க வேண்டும். யாராவது வந்து நிச்சயம் எடுத்துச் செல்வார்கள். அந்த நபரை ரகசியமாகப் பின் தொடர்ந்தால் ஆனியின் புதிய இருப்பிடத்தைக் கண்டு பிடித்து விடலாம். அதன் பிறகு நாம் கூட்டாகச் சென்று வளைக்க முடியும்."
"நல்ல யோசனை மிஸ்டர் பரத் இதை நானே சய்கிறேன். இப்போதே போகிறேன். இரவுவரை கண்காணிக்கிறேன். பிறகு மறுபடி நாளைக் காலையில் ருந்து கண்காணிக்கிறேன். வெற்றியடைந்ததும் ங்களுக்குப் போன் செய்கிறேன். நீங்கள் வந்து சேரலாம்."
கென்னடி உடனே புறப்பட்டுச் சென்றார் Gala,LDT),
நால்வரும் அறையிலே பேசிக் கொண்டு, வேறு எப்படிச் செயல்படலாம் என்று விவாதித்துக் கொண்டு இருக்க.
இரவு எட்டு மணிக்கு கென்னடி போனில் GB f60TH
"பரத் கை கொடுங்கள் சக்ஸஸ் ஆனியின் வீட் டைக் கண்டு பிடித்துவிட்டேன். நீங்கள் சொன்ன யோசனைப்படி தனிவீடு இருக்குமிடம். போனை பப்புவிடம் கொடுங்கள் சொல்கிறேன். அவர் அழைத்து வருவார். நேராகவிட்டு வாசலுக்கே வர வேண்டாம் தெரு முனையில் ஒரு பார் இருக்கிறது. ரெஜினா பார் அங்கே வந்து காத்திருங்கள். உடனே புறப்படுங்கள். பரத் உங்கள் பிஸ்டலை எடுத்து வாருங்கள்."
பரத் போனைப் பப்புவிடம் தர, அவன் அவர் சொல்லச் சொல்ல, "தெரியும் தெரியும். இதோ. புறப்படுகிறோம். சரி என்றுவிட்டு வைத்தான்.
"GT6660. "உளறுகிறாய் ரெய்ஸா?" என்றார் பார்க்கர் ஸ்மித் சற்றுக் கோபமாக
"ஆமாம். நான் ஒன்றும் உளறவில்லை. மவுண்ட் சினாய் ஆஸ்பத்திரியிலிருந்து அந்தக் கார் என்னை வேகமாகத் தொடர்ந்து வந்தது என்னைத்தான் தொடர்கிறதா என்று அறிந்து கொள்ள வேண்டு
மென்றே புதிய வழிகளில், குறுக்கு வழிகளில் எல் லாம் ஒட்டினேன். எல்லா வழிகளிலும் என்னைத் தொடர்ந்தது. உடனே நான் வேகம் கூட்டி போக்குக் காட்டி அந்தக் காரைத் திணற வைத்து வந்து ü二GLü”
"அதன்பின் தொடரவில்லையா? "gിബ," "அந்தக் காரின் எண் என்ன? கவனித்தாயா? "கவனித்தேன்" என்று சொல்ல, உடனே குறித்துக் கொண்டு பார்க்கர் ஸ்மித் இரண்டு முறை போனில் பேசிவிட்டு வைத்து "மை காட் அது இந்தியத் தூதரகத்திற்குச் சொந்தமான வண்டி ஜோ அண்ட் ஜோ தொடர்ந்தாலாவது அர்த்தம் உண்டு. இவர்கள் தொடர்வதென்றால்.?
பார்க்கர் ஸ்மித் உடனே முகம் சிவந்தார். வீட்டை விட்டுப் புறப்பட்டு பப்ளிக் பூத்தில் இருந்து வெஸ்லியுடன் பேசினார்
"எதுவும் பிரச்சினையில்லையே?
இல்லை சார் "வெஸ்லி, உன் மனைவி நலமாய் இருக்கிறாள். நாளை டிஸ்சார்ஜ் ஆகிறாள். கவலைப்படாமல் இரு பையன் எதுவும் பிரச்னை செய்யவில்லையே?
"gിങ്ങഖ." திரும்ப வீட்டுக்கு வந்தார். "ரெய்ஸா ஆனியை ஜாக்கிரதையாக இருக்கச் சொல்லி எச்சரிக்க வேண்டும். அவளின் புதிய விலா சத்தில் போன் இல்லை. நான் நேரில் போய் சொல்லி விட்டு வந்து விடுகிறேன்."
பார்க்கர் ஸ்மித் புறப்பட்டபோது இரவு மணி
ம்)
ö、0。
25
S.A. போக்கு பத்திரிகை, டி.வி.இழ் a.
LILLI ii: Gas, Jail பது 25
souffl:ROOM. BLOE, POBOX-20942, RIYADH-11465, K.S.A. பாழுது போக்கு நாவல் படித்தல்
SOJUSI
pasouffl:BNO. 2605, P.O.B0X5520, JEDDAH.21432, KSA
பெயர் ஐ அப்துல் காதர்
26
பாழுது போக்கு பாடல்கள், பேனா நட்பு

Page 16
இத் தவிர்ப்பதற்காக மனிதர்களால் நடத்தப்படும் அமைதி யின்மை நிறைந்த போராட்ட வாழ்க்கைச் சித்திரங்கள் தாயின் கண் முன்னால் திரை விரித்துப் படர்ந்து தெரியும். எங்கு பார்த்தாலும் மனிதர்களை ஏமாற்றி ஏதாவது ஆதாயம் பார்ப்பதற்காகவென்று செய்யும் கொச்சைத்தனமான அப்பட்ட மான முயற்சிகளையும் சொந்த சுயநலத் துக்காக மக்களைக் கசக்கிப் பிழிந்து அவர்களது கடைசிச் சொட்டு ரத்தம் வரையிலும் உறிஞ்சிக் குடிப்பதையும் அவள் தெள்ளத்தெளிவாகக் காண முடிந் தது. உலகத்திலே அமோகமான வளமும் செல்வமும் நிறைந்திருப்பதையும் அதே சமயத்தில் பெரும்பான்மையான மக்கள் இந்தச் செல்வவளத்துக்கு மத்தியிலேயும் கூட அரைப்பட்டினி குறைப்பட்டினியாக உயிர் வாழ்வதையும் எப்போதும் தேவை யின் நிர்ப்பந்தத்துக்கு ஆளாகி வாழ்வதை யும் அவள் கண்டாள். தேவாலயங்களிலோ பொன்னும் வெள்ளியும் நிறைந்து கிடந் தன அவற்றால் ஆண்டவனுக்கு எந்தப் பிரயோஜனமும் இருக்கவில்லை. அதே சமயத்தில், அந்தக் கோயில்களின் வாசல்களிலே பிச்சைக்காரர்கள் நடுநடுங் கிக் கொண்டே, தங்களுடைய கைகளிலே வந்து விழும் பிச்சைக் காசுக்காகப் பயனின்றிக் காத்துக் கிடந்தார்கள். இதற்கு முன்பு கூட அவள் இது மாதிரிக் காட்சிகளைக் கண்டிருக்கிறாள் பணம் படைத்த தேவாலயங்களையும், பொன்னா பரணம் கொண்ட உடைகளை அணிந்த பாதிரிகளையும் அவள் கண்டிருக்கிறாள்: இந்த நிலமை பிச்சைக்காரர்களின் குடிசைகளுக்கும், கிழிந்து பழங்கந்தை யாய்ப் போய் மானத்தை மறைக்கக்கூட இயலாத அவர்களது துணிகளுக்கும் எதிர்மறையான காட்சியாயிருப்பதையும் அவள் கண்டிருக்கிறாள். ஆனால், முன் பெல்லாம் அவள் இந்த மாதிரி எதிரும் புதிருமான வித்தியாசத்தை இயற்கை நியதி என்று கருதிச் சமாதானம் அடைந் தாள். இப்போதோ இந்த நிலைமை அவளால் தாங்க முடியாததாயிருந்தது. பணக்காரர்களை விட ஏழைகட்கு தேவாலயம் அருகிலேயும் தேவைமிக்கதா யும் இருப்பதாக அவளுக்குத் தோன்றியது: எனவே பிச்சைக்காரர்களுக்கு இழைக்கும் எந்தக் கொடுமையையும் அவளால் பொறுக்க முடியவில்லை.
அவள் பார்த்த கிறிஸ்து நாதரின் சித்திரங்களிலிருந்தும், கிறிஸ்துவைப்பற்றி அவள் கேள்விப்பட்டிருந்த கதைகளி லிருந்தும், கிறிஸ்து நாதர் எளிய உடைகள் தரித்து ஏழைகளின் நண்பராகவே இருந்தார் என்பதை அவள் அறிந்திருந்
தாள். ஆனால், இந்தத் தேவாலயங் களிலோ கிறிஸ்து நாதரின் உருவத்தை அவர்கள் பளபளக்கும் பொன்னாலும், சரசரக்கும் பட்டாடைகளாலும் அலங்கரித் திருந்தார்கள் பிச்சைக்காரர்கள் அவரது அருளை நாடி தேவாலயத்துக்கு வந்தால் அந்தப்பட்டுப்பட்டாடைகள் அவர்களைப் பார்த்துச் சீறிச் செருமுவதாகவே அவளுக் குத் தெரிந்தது. அப்போதெல்லாம் அவள் fபின் சொன்ன வாசகத்தைத் தன்னையும் அறியாமல் நினைத்துக் கொள்வாள்:
"கடவுளைக் கொண்டும் நம்மை ஏமாற்றிவிட்டார்கள்" அவள் தன்னையும் அறியாமலே வரவரப் பிரார்த்தனை செய் வதைக் குறைத்துவிட்டாள். ஆனால், கிறிஸ்துவைப் பற்றி அதிகமாக நினைத் தாள் அதுமட்டுமல்லாமல், கிறிஸ்து நாதரின் பெயரையே சொல்லாமல், அவரைப் பற்றித் தெரிந்து கூடக் கொள் ளாமல், அதே சமயத்தில் அவள் தனக் குள்ளாகக் கருதியதுபோல், கிறிஸ்து
பிரசாத் அப்பாவான என்னைப் பார்த்தா நீ இப்படிக் கேட்கிற கேட்டது தப்பல்ல கேட்கப்படுகிற கேள்விதான்
நினைவிருக்கிறதா பிரசாத் அப்போ உனக்கு அஞ்சு வயசிருக் கும் நம்ம ஊர் கல்லூரியில் நிதான் உன் வகுப்பில் முதல் ரேங்க் எங்களுக்குப் பெருமையா இருந்தது.
பெரிய கல்லூரி எதுன்னு விசாரித்து உன்னைப் படிக்க வைக்கத் திட்டம் (BLIIILGLGör.
செயல் ஆற்றினேன். மூன்று ஊர்களைச் சுட்டிக்காட்டி நீ எந்த ஊருக்குப் போறன்னு கேட்டேன். ஆனா அந்தப் பிஞ்சு வயசுல எங்களப் பிரிய மனமில்லாம அழுதாய் அட்ம்பிடித் 95 til
鹰 பழக்கணும் பெரிய வேலைக்குப் போகணும் தந்தை மகற்கு ஆற்றும் நன்றி. குறள்தான் என் முன்னால் நின்றது. வருஷத்திற்கு ஒரு முறை ஊருக்கு வருவாய் முதல் தடவை வந்தபோது உன் பாதம் புரிந்தது அப்புறம் விடுமுறைக்கு வருவது இயல்பாயிற்று
ஆமாம் நீ படிக்கிற இயந்திரமானாய் நாங்களோப்டிக்கவைக்கிற இயந்திர LDICBGÖTITLD.
அம்மா இறந்தபோது கூட பெற்ற பாசத்திற்காக நீஅழுதாய் ஆனால் அம்மா வின் இழப்பை நீ உணரவே இல்லை.
ஏன் என்று எனக்குத் தெரியாமல்
` ရွှံ့းစ၈ရ) offiးဖြစ#@ நீ இருந்த காலம்
நாதரது கொள்கைகளின் படி வாழ்ந்து அவரைப்போலவே இந்த உலகத்தை ஏழைகளின் சாம்ராஜ்யமாகக் கருதி, இவ் வுலகின் சகல செல்வங்களையும் மக்கள் குலத்தோர் அனைவருக்கும் சரிநிகர் சமான மாகப் பங்கீடு செய்ய வேண்டும் என்று விரும்பி வாழ்கின்ற மக்களைப் பற்றியும் அவள் அதிகமாகச் சிந்தித்தாள். அவளது மனம் இந்த எண்ணத்தின் மீதே பதிந்து படிந்தது. அவளது சிந்தனைகள் அவளது மனத்துக்குள்ளாகவே விரிந்து வளர்ந்து அவள் பார்க்கின்ற பொருளனைத்தையும் கேட்கின்ற விஷயங்கள் அனைத்தையும்,
அணைத்து ஆரத்தழுவி, வரவரத் தீட்சண்ணி யம் பெற்று வளர்ந்தோங்கின. அந்தச் சிந் தனைகள் வளர்ந்தோங்கி ஒரு பிரார்த்தனை யின் பிரகாசத்தோடு விளங்கின. இந்த இருள் சூழ்ந்த உலகத்தின் சகலதிசா கோணங்கள் மீதும் தமது சர்வஜன சமூகத் தின் மீதும், வாழ்க்கையின் மீதும், ஒளிப் பிரவாகத்தை எங்கெங்கும் ஒரே சமானமாகப் பாய்ச்சி ஒளி செய்தன. தான் என்றென்றும் ஒரு மங்கிய பரிவுணர்ச்சியோடு நேசித்து வந்த கிறிஸ்து நாதர்துக்கம் கலந்த இன்பமும் பயங்கலந்த நம்பிக்கையும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த குழப்ப உணர்ச்சியோடு நேசித்து வந்த அதே கிறிஸ்து நாதர்தன்னருகே நெருங்கி வந்துவிட்டது போன்று தாய்க்குத் தோன்றியது. இப்போதோ, ஏசு கிறிஸ்து முன்னைவிட உயர்ந்த ஸ்தானத்தில் கண்ணெட்டும் தூரத்தில், ஒளிரும் முகத் தோடு மகிழ்வாய் வீற்றிருப்பது போல் அவளுக்குத் தோன்றியது. மனிதர்களின் நண்பராக கிறிஸ்துவின் பெயரைக்கூட மரியாதையின் காரணமாகச் சொல்லக்கூசிய மக்கள், அவரது திருநாமத்துக்காகத் தங்கள் இரத்தத்தைத் தாராளமாகச் சிந்தினார்கள் அந்தப் புனித இரத்தத்தால் கழுவப்பெற்று புத்துணர்ச்சிபெற்று உண்மையாகவே அவர் மீண்டும் உயிர்த்தெழுந்து வந்து விட்டது போல அவளுக்குத் தேன்றியது. தனது சுற்றுப் பிரயாணங்களை முடித்துவிட்டு, அவள் திரும்பி வந்து நிகலாயைச் சந்திக்கும் போது மிகுந்த உணர்ச்சியும் உவகையும் கொண்டவளாக இருப்பாள் வழியெல்லாம் அவள் கண்ட விஷயங்களும் கேட்ட
விஷயங்களுமே அந்த உவகைக்குக் காரணம் தனது கடமையை நிறைவேற்றிவிட்ட திருப்தி யில் அவள் மனம் குதூகலித்து நிறைவு பெறும்
"இந்த மாதிரிச் சுற்றித்திரிந்து எவ் வளவோ விஷயங்களைக் காண்பது மிகவும் நன்றாயிருக்கிறது" என்று ஒரு நாள் மாலை அவள் அவனிடம் சொன்னாள் "இவற்றால் நாம் வாழ்க்கையைப் புரிந்து கொள்ள
முடிகிறது. ஜனங்களோ வாழ்க்கையின்
கடைக்கோடிக்கே தள்ளிச் செல்லப்பட்டிருக் கிறார்கள் வாழ்வின் எல்லைக் கோடியிலே அவர்கள் என்ன நடந்திருக்கிறது என்பதொன் றும் தெரியாது தட்டுத் தடுமாறித் தடவிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தங்களைப் பிறர் ஏன் SUNTO நடத்த வேண்டும் என்பதை மட்டும் அவர்களால் நினைத்து நினைத்து அதிசயப்படாமலிருக்க முடிய வில்லை. அவர்களை ஏன் இப்படி விரட்டி யடிக்க வேண்டும்? எல்லாமே நிறையப் பெருகிக்கிடக்கும் போது அவர்கள் மட்டும்
கொஞ்சம்தான்.
பாசம் எப்படிப்பா வரும்? என்கிறாயா? உண்மைதான்.
நீ முன்னேறணும். முன்னேறனும் என்பதுதான் எங்கள் கனவு கனவை நனவாக்கினாய் உயர்ந்த - ܐ - ܒ - Lugal). 6)լ յրիկյ இடத்துப் பெண் மிக வசதியான வாழ்க்கை
சாதாநாகரித்தினம்
இந்த நேரத்தில்தான் நான் ஒய்வு பெற்றேன் என் கடைசிக்காலத்திலாவது உன்னுடன் சேர்ந்து வாழலாம் என்ற பிள்ளைப் பாசத்தில் உன்னைக் கேட்டேன்
ஏன் பசியால் வாட வே தாலும் கல்வியறிவு நிை அவர்கள் மட்டும் ஏன் ஒன்றுமறியாத பாமரர்க மக்களைப் பணக்கார என்றோ கருதாமல், ! குழந்தைகளாகக் கருது அந்தக் கடவுள் எங்கு .ே வாழ்க்கையைப் பற்றி, போது அவர்களுக்கு ஆ கிறது. இந்த அநீதியை செய்யா விட்டால், அந்த துடைத்துத் தூர்த்து அழ அவர்கள் உணர்கிறார்
மக்களது வாழ்க்கை அநீதிகளைப் பற்றி தான் பேசவேண்டும் எ6 எத்தனையோ சமயங்க சமயங்களில் இந்த ஆ வதே அவளுக்குப் டெ
தாய் சித்திரப் புத் பார்த்துக் கொண்டிருப் 6ÝLILITIG) DI LGBGOT C3 புரிவான்; அவளுக்கு களில் ஏதாவது ஒன்ை வான். மானுடத்தின் அச் கண்டுவியந்துபோய் (BGL LIITIGT.
* Dó0áMáIIú ua) எண்நோ ஏழை கருதாமல், தம
9553) HUATUOJA கடவுள் எங்கு மீ
தங்களுடைய வ பந்நி மக்கள் சி அவர் கருக்கு ச் சிபாங்குகிறது.9
"இப்படியும் நடக் தனது தீர்க்கதரிசன மீது தான் கொண்டுள்ள ஆணித்தரமான உறு அவளைத் தனது கண்ணி ளால் அன்புததும்பப் வாறு எதிர்காலச் சித் சொல்லத் தொடங்குவ "மனிதனுடைய ஆ6 தவை. அவனது சக்தியே என்றாலும்கூட இந்த உ சிறிது சிறிதாகத்தா ஏனெனில், இன்று சுத பிரியப்படுபவர்கள் எ சேகரிப்பதை விட பல வேண்டிய நிலைமையி ஆனால், மாந்தர்கள் இ தொலைத்து தங்களை பலவந்தமான உழைப்பு பெற்றால்."
இந்த வாத்தை அவளால் கண்டு கொ6 என்றாலும் அவற்றை அமைதி நிறைந்த நம்பிக் குத்தெள்ளத் தெளிவாக
Ugl.
"உலகத்தில் சுதந்தி மிகச் சிலரே அதுதா என்றான் அவன்.
அவளுக்கு இது பேராசையிலிருந்தும் ( தம்மை விடுவித்துக் அவளுக்குத் தெரியும், ! கள் மட்டும் அதிகமாக இ யின் இருளும் பயங்க
கலையில் அனு: படுமுன் வழக்கம் போடு நினைவுக்கு வந்தது ச இன்னிக்காவது வரும் கலர் பூ வாங்கி வாங் "சரிம்மா. இன்னிக்கு விரும்பின சிகப்புக்கலப்ெ ஒகே. உடனே மோட்ட செய்து புறப்பட்டான்.
சதீஷ் பல நாட்க மார்க்கட்டிலுள்ள எல் ஏறி இறங்கி விட்டான் கலரில் பூ கிடைக்கே மனதிற்குள் துவண்டு ே மாகி ஆறுமாதத்திலேே வேண்டிக் கேட்டதெல்ல
கொடுத்து விடுவான் சதி
ஆனால் நீயோ அதே கேள்வியை இப்பே GMLLITLi.
"அப்பா என் கு ஒத்து வராது முதியோ தேடுற அமைதியான இருக்கும் எந்த ஊருக்கு சொலுங்க நான் ஏற்பா
பிரசாத். நீயா இப்படிக் தப்பல்ல கேட்கப்பட்வே அன்று நான் வளர் போதிமரம்
OITULOG
தினமுர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ண்டும்? எங்கு பார்த் றந்திருக்கும் போது, அஞ்ஞான இருளில் ளாயிருக்க வேண்டும்? ன் என்றோ ஏழை தனது அன்பு மிக்க ம் அந்தத் தயாபரன், பானார்? தங்களுடைய மக்கள் சிந்திக்கும் த்திரம்தான் பொங்கு த் தவிர்க்க ஏதேனும் அநீதியே தங்களைத் மித்துவிடும் என்பதை 967. க்கு இழைக்கப்படும் அந்த மக்களிடமே ன்ற ஆசை அவளுக்கு எளில் எழுவதுண்டு: சையை அடக்கியாள் ரும் பாடாய்விடும். தகங்களைக் குனிந்து பதை நிகலாய் கண்டு லசாகப் புன்னகை உலகத்து அதிசயங் றப் பற்றிச் சொல்லு காயத் துணிச்சலைக் அவள் திடுக்கெனக்
rööMjøst ான்றோ
அன்புமிக்க க் கருதும்
st, அந்தக்
1ழ்க்கையைப் தீத்கும்போது த்திரம்தான்
h (UPLG). LJUDITI?" த்தின் உண்மையின் அசைக்க முடியாத தியோடு நிகலாய் னாடியணிந்த கண்க பார்ப்பான்; பார்த்த திரத்தை விளக்கிச் T60/: சைகள் அளவுகடந் ா வற்றி மடியாதது! லகத்தில் ஆத்மபலம் ன் பெருகுகிறது. ந்திரமாக இருக்கப் ல்லாம் அறிவைச் னத்தையே சேகரிக்க ல் இருக்கிறார்கள். ந்தப் பேராசையைத் அடிமைப்படுத்தும் பிலிருந்து விடுதலை
ளின் அர்த்தத்தை 1ள முடியவில்லை. த் தூண்டிவிடும் கை மட்டும் அவளுக் த் தெரியத் தொடங்கி
ரமாக இருப்பவர்கள் ன் துர்ப்பாக்கியம்"
மட்டும் புரிந்தும் குரோதத்திலிருந்தும் G5IIGGILG). If GO)67 அந்த மாதிரியானவர் ருந்தால், வாழ்க்கை ரமும் தொலைந்து
போகும் வாழ்க்கை எளிமையாகவும் ஒளி பெற்றும், மகோந்நதமாகவும் விளங்கும்.
"கொடியவர்களாகும் நிர்ப்பந்தத்துக்கு மக்கள் ஆளாகிறார்கள் என்று துயரத்தோடு சொன்னான் நிகலாய்,
அதை ஆமோதித்து, அந்திரேய் முன்னர் சொன்ன வார்த்தைகளை எண்ணி தலையை அசைத்துக் கொண்டாள் தாய்
-j- எப்போதும் வேலையிலிருந்து குறிப் பிட்ட நேரத்துக்கு விடுதிரும்பி வரும் நிகலாய், ஒருநாள் வழக்கத்துக்கு மாறாக நேரம் கழித்துத் திரும்பி வந்தான் வந்தவன் தன்
னுடைய உடுப்புக்களைக் கூடக் களையாமல் கைகளைப் பதறிப்போய்ப் பிசைந்து (5) g|IGöðJ(FL GaffIgö16ðIIIgöI:
"நீலவ்னா நம்முடைய தோழர்களில் ஒருவன் சிறையிலிருந்து தப்பி ஓடிவிட்டா னாம், யாராயிருக்கலாம்? என்னால் கண்டு பிடிக்க இயலவில்லை."
தாயின் உடம்பு ஆட்டம் கண்டு அசைந்
凯 "பாவெலாயிருக்குமோ?" என்று ஓர் ஆசனத்தில் உட்கார்ந்து கொண்டே மெதுவா கக் கேட்டாள் அவள்
"இருக்கும்" என்று தோளை அசைத்துக் கொண்டே சொன்னான் நிகலாய்: "ஆனால் அவனை மறைத்து வைப்பதற்கு நாம் என்ன செய்வது? அவனை எங்கே கண்டு பிடிப்பது? அவனைக் கண்டுபிடித்து விடலாம் என்ற நம்பிக்கையோடு நான் தெருத் தெருவாய்ச் சுற்றி அலைந்தாய் விட்டது அலைந்தது முட்டாள் தனம்தான். ஆனால், நாம் ஏதாவது செய்தாக வேண்டும். நான் பழையபடியும் போகிறேன்."
"நானும் வருகிறேன்" என்று கத்தினாள் தாய்
"நீங்கள் இகோரிடம் போய், அவனுக்கு ஏதாவது விஷயம் தெரியுமா என்று தெரிந்து கொண்டு வாருங்கள்" என்று சொல்லிவிட்டு, அவன் அவசர அவசரமாக வெளியேறி GOTTGÖT.
தாய் தன் தலை மீது ஒரு சவுக்கத்தை எடுத்துப் போர்த்திக் கொண்டு அவனைத் தொடர்ந்து தெருவுக்கு விரைந்து சென்றாள்; அவள் மனத்தில் நம்பிக்கை நிறைந்திருந்தது. அவளது கண்கள் செவ்வரிபடர்ந்து அசைந் தன; அவளது இதயம் படபடத்துத் துடித்து, ஓடுகின்ற மாதிரி அவளை வேகமாக விரட்டி யடித்தது. அவள் தன் தலையைக் குனிந்த வாறே எதிரிலுள்ள எவற்றையுமே பார்க் காமல், தான் எதிர்பார்த்துச் செல்வதை எதிரே கண்டு விடலாம் என்ற எண்ணத்தோ டேயே சென்று கொண்டிருந்தாள்.
"நான் அங்கே அவனைக் கண்டுவிட் டேன் என்றால் அவளது இந்த நம்பிக் கையே அவளை விரட்டி விரட்டி முன்னேறச் செய்தது.
தல
பொழுது உஷ்ணமாயிருந்தது. அவளும் களைத்துப் போய் மூச்சுவிடத் திணறினாள் இகோரின் வீட்டுப் படிக்கட்டுக்குச் சென்றவுடன் 9|actic
ஒரு அடி கூட முன்னே செல்ல முடியவில்லை. அவள் நின்றாள், சுற்று முற்றும் பார்த்தாள் திடீரென ஒரு கூச்சலிட்டுக் கண்களை மூடிக் கொண்டு விட்டாள் அந்த வீட்டு வாசலில், தனது பாக்கெட்டுக்குள் கைகளை விட்டுக் கொண்டு நிகலாய் வெஸோவ்ஷிகோவ் நிற்பது போலத் தோன்றியது அவள் மீண்டும் பார்த்த போது, அங்கு யாரையுமே காணோம்.
"இது என் மனப் பிராந்திதான்! என்று நினைத்துக் கொண்டே படியேறினாள் காதுகளைத் தீட்டிக் கேட்டாள். வெளி முற்றத்தில் யாரோ மெல்ல மெல்ல நடக்கும் காலடி யோசை அவள் காதில் ந்தது. அவள் படியேறி மேலே சென்று கீழே பார்த்தாள். மீண்டும் அதே முகம், அதே அம்மைத் தழும்பு விழுந்த முகம் தன்னைப் பார்த்துப் புன்னகை புரிந்துவாறு நிற்பதைக்
EGOOLIIGIT.
நிகலாய் நிகலாய்" என்று கத்திக் கொண்டே ஏமாற்றத்தால் வேதனை யடைந்த இதயத்தோடு அவனைநோக்கி ஓடினாள்.
"நீ போ, போ" என்று தன் கையை ஆட்டிக் கொண்டே அமைதியாகச் சொன் னான் அவன்
அவள் விடுவிடென்று மாடிப் படியேறி இகோரின் அறைக்கு வந்தாள்; அங்கு அவன் ஒரு சோபாவில் படுத்திருப் பதைக் கண்டாள்.
"நிகலாய் ஓடி வந்து விட்டான்சிறையிலிருந்து" என்று அவள் திக்கித் திணறினாள்
"எந்த நிகலாய்?" என்று கரகரத்த குரலில் கேட்டுக்கொண்டே தலையணையி லிருந்து தலையைத் தூக்கினான்;
à: நிகலாய் இருக்கிறார்களே." 'வெஸோவ்ஷிகோவ். அவன் இங்கே வந்து கொண்டிருக்கிறான்!
"3"LIGil" இந்தச் சமயத்தில் நிகலாய் வெஸோஷி கோவே அறைக்குள் வந்து விட்டான்.
(தொடர்ந்து வரும்)
பலகத்திற்குப் புறப் நித்யா சொன்னது தீஷிற்கு "என்னங்க
போது சிகப்புக்
களேன் ப்ளீஸ்.
எப்படியாவது நீ பூவாங்கி வர்றேன் [[[I 60_1}609,6}DL[TỉII’’
ளாக தினமும் பூ லாக் கடைகளுக்கும் நித்யா சொன்ன வயில்லை. அவன் LIGOTIIGöI. J. Gi)LIIIGOOT
யே தன் மனைவி
IILD B LG6ðI QIIIlhjáfi, ஷ் பல விலையுயர்ந்த
அன்று நான் கேட்ட ாது திருப்பிக் கேட்டு
நிலை உங்களுக்கு 攤இல்லந்தான் நீங்க வாழ்வுக்கு வசதியா 圃 என்று டு செய்யறேன்:
கேட்கிற? கேட்டது ண்டிய கேள்விதான்.
த்தது ஆலமரமல்ல,
பொருட்களையெல்லாம் வாங்கிக் கொடுத்த அவனால் ஓரிரு ரூபாய்க்குள் அடங்கிவிடும் அதிலும் அவளுக்கு மிகவும் பிடித்த பூவை வாங்கிக் கொடுக்க முடியவில்லையே என்று மிகவும் வருந்தினான். பணமிருந்தால் எல்லாம் வாங்கிடலாம் என்பது பொய். செயற்கைப் பொருள் என்றால் கிடைக்கும். இயற்கைப் பொருளுக்கு எப்பவும் கிராக்கி தான் என்பதை அவனுள்ளம் நினைத்துப் பார்த்து மேலும் குழம்பிப் போனது.
அன்று ஒரு முடிவோடு அலுவலகம் முடிந்து வெளியேறியவன் நேரே மோட்டார் பைக்கை பூமார்க்கட்டிற்கு செலுத்தினான். அவனைக் கண்டதும் பூக்கடைக்கார ரெல்லாம் "சிகப்பு ரோஜா வருகிறார்"
III
info.-- தர்கிந்க்
என்று கோரஸ் பாடினார்கள். அந்த அளவுக்கு சதிஷ் அவ்விடத்தில் மிகப் பிரபல்யமாயிருந்தான். அதாவது தினம் பூ வாங்க வந்து வெறுங்கையோடு திரும் பிப் போவதால்,
அன்றும் விதம்விதமான நிறங்களில் எல்லாம் பூக்கள் வந்திருந்தன. ஆனால் அவன் தேடி வந்த சிப்பு ரோஜா கிடைக்கவேயில்லை. அவன் சோர்ந்து போனான். பின் வேறு வழியில்லை என்பதையுணர்ந்த அவன் அருகேயிருந்த கடையில் வெள்ளை ரோஜாப்பூக்களை வாங்கிக் கொண்டு புறப்பட்டான். மாலை மயங்கிவிட்டது. நித்யா வீட்டில தனியா இருப்பாள் என்ற எண்ணம் அவனுள் எட்டிப்பார்த்ததும், மோட்டார் பைக்கை மின்னல் வேகத்தில் செலுத்தினான்.
அசுரவேகத்தில் முன்னால் வந்து கொண்டு இருந்த லாரியை அவன் கவனிக்கத்தவறி, ஒரு நொடியில் சதீஷ் இரத்த வெள்ளத்தில் மிதந்தான். நித்யர் செய்தியறிந்து ஓடி வந்து உயிரற்ற சதீஷின் உடல் மீது விழுந்து கதறியழுதாள். "என்னங்க சிகப்புக் கலர் பூ வாங்கி வரேன்னிங்களே. எந்திரிங்க உங்க கையால பூ வைத்து விடுங்க" என்றவள் நிமிர்ந்தபோது சதீஷின் அருகே வெள்ளை ரோஜாக்கள் அவ்னது இரத்தத்தில் நனைந்து சிகப்பு ரோஜாக்களாக அவ ளைப் பார்த்துச் சிரித்தன. থািট
ஜன28-பெப்.03,1996

Page 17
தினமுரசு வாங்கியவுடன் இக் கதையைப் படிப்பீர்களென்று தெரியும், ஆனால். ரசிகனைத் தொட்டு, சிந்தியாவைப் பார்வையால் வருடி. என் கதைக்கு வரு வதற்குக் கொஞ்சம் நேரம் ஆகியிருக்கும். அப்படித்தானே.ஆக, அந்தக் கொஞ்சம் நேரத்துக்குள்தான் எமது வீட்டார் (அப்பா, அம்மா, அக்கா, மச்சான்) எல்லோரும்
பேராதனைப் பூந்தோட்டம் பார்க்கப் புறப்
பட்டுப் போயிருந்தார்கள்
இந்த நிமிடம் வீடு வெறிச். நான் மட்டும் தனிமையில். ஆனால் மனதில் ஏராளமான குழப்
| ||6|| ||
கையிலிருந்த வுட்னி ஷெல்டனின் "அதர்
சைட் ஒப் மிட் நைட் நாவலைக் கட்டிலில் எறிந்தேன்.ஹிப்சனின் கவிதை படித்தேன். மனம் ஒப்பவிலை மனம் ஒரு குரங்கு
சிகரெட் பற்ற வைத்துக் கொண்டேன். புகை வந்தது கூடவே, மனதில் ஜார்ஜ் பெர்னாட்ஷா வந்தார் சொன்னார்:
"சிகரட் என்பது ஒரு துளி புகையிலை யினால் சுற்றப்பட்ட ஒரு துண்டுக் காகிதம் அதன் ஒரு நுனியில் நெருப்பு இருக்கிறது. மறுமுனையில் முட்டாள் இருக்கிறான்."
நான் முட்டாளாகிவிட்டுப் போகின்றேன். ஆனால் இந்த நிமிடம் சிகரட் என் தேவை.
கோலிங்பெல் ஒலித்தது மேற்கத்தைய சங்கீதமாய்.
யாராயிருக்கும்? நினைத்துக் கொண்டு வராண்டாவுக்கு வந்தேன். அதற்குள் சிகரட்டை ஆஷ்ட்ரேயில் அமிழ்த்தியிருந்தேன்.
(வராண்டாவுக்குள் நுழைவதற்குள் என்னைப் பற்றிக் கொஞ்சம் சொல்லிவிடு வது உத்தமம் நான். இளைஞன் அமெரிக் கன் ஸ்டைலில் தலைமயிர் வெட்டியிருந் தேன். அரவிந்தஸ்வாமி தம்பி மாதிரி தோற்றம் வயது ஏதோ இருபத்தியாறின் ஆரம்பம் சிவில் இன்ஜினியரிங் படித்துவிட்டு மெல்லமாய் வேலை தேடிக்கொண்டிருக் கிறேன். வேலை தேடவேண்டிய குங்குமச் சிமிழ் மோகனின் அவசரம் எனக்கில்லை. ஏனெனில். எனது அப்பா கஸ்டம்ஸ் ஆபிசர் நிறையப் பணமிருக்கிறது. செல் வாக்கு இருக்கிறது. அவருக்கு நிறையப் பெண்கள் இருப்பதாகவும் கேள்வி ஆனால் அம்மா கண்ணகிப் பரம்பரை. போதும்)
_-—
"அவன் வாயிலிருந்து வந்த ஒவ வொரு வார்த்தையும்
இரவு முழுவதும் ஓயாத ஷெல்வீச்சு உயிர்போவதும் வருவதுமாயிருந்தது செல் லம்மாவுக்கு பேரப்பிள்ளை அருணாவை அணைத்தபடி வண்டிலுக்கடியில் படுத்திருந் தாள். மூன்று நாட்களுக்கு முன்பு தன் ஒரே மகள் றஞ்சிதாவுக்குச் சூடுபட்டது,"அம்மா என்ரகுஞ்சு." என்று அவள் சொல்லி முடிப்பதற்கிடையில் துடிப்பு அடங்கிப் போனது எல்லாம் செல்லம்மாவின் நினை வில் எட்டிப்பார்த்தன. கடைவிழிகளில் இருந்து கன்னங்களில் வழிந்த நீரை விரலால் கண்டினவள் "பெருமானே! பழம் இருக்கேக்க பிஞ்சு விழுந்துபோச்சே என்று முனகியபடி கண்ணயர்ந்து போனாள்.
வேட்டுச்சத்தங்களுடன் வேகமாகப் பொழுதும் புலர்ந்தது. வீடுவாசல் பாத்திர பண்டங்கள் எல்லாவற்றையும் எண்ணிப் பார்த்தாள் செல்லம்மா, எடுத்துச்செல் வதற்கென்று என்ன இருக்கிறது? காலங் காலமாகச் சேர்த்ததெல்லாம் கணப்பொழுதில் அழிந்து விட்ட அவலம் அவள் நெஞ்சை அடைத்தது. "அம்மா என்ர குஞ்சு." றஞ்சிதாவின் ஈனக்குரல் மறுபடியும் செல்லம் மாவின் காதில் ஒலித்திருக்க வேண்டும். ஆவேசம் வந்தவள்போல் அருணாவை இழுத் துக்கொண்டு மாதகல்லை விட்டுப்புறப்பட்டு
"எங்கேடா சாவி வாசற்கட்டில் நின்றும் சாய்ந்தும் வெவ்வேறு "போஸ்" கொடுத்த நண்பர்களான பாஹிமையும் பாஹிரையும் இரட்டைப்பிறவிகள்) பார்த்துக் கேட்டான் நபீஸ்,
சாவியா? நீ வாங்கி வரலியா? நீ பொய் வாங்கி வருவேன்னு நினைச்சு நாங் களும் வாங்காம வந்திட்டோம். நண்பர்கள் திருவென விழித்தபடி பதிலிறுக்க பிளாக்கு கோபம் கோபமாய் வந்தது.
சுட்டெரித்தது வெயில் இந்த வெயிலில் இனி நடை நடந்து வீட்டுச் சொந்தக்கார ஆண்ட்டியிடம் போய் சாவியை வாங்கி உந்து குளித்து சாப்பிட்டு பின்னேர கிளா ாக்குப் போய். ஓய்வில்லாத அலைச்சல்
நபிஸ், பாஹிர், பாஹிம் மூன்று பேரும் வலுரரி மாணவர்கள் கண்டியிலுள்ள பிரபல ரியது நல்ல கெட்டிக்கார மாணவர் இருந்தும் குறும்புக்கும் கும்மாளத்துக்கும் ாறவில்லை. விளையாட்டு ல்லாத
வியம் ஏது?
ஒருவரையொருவர் ஏமாற்றிச் சிரிப்ப குறும்புகள் செய்வதுமென நேரம்
பாடசாலைக்கருகில் வீடொன்றை
go.28–G.03, 1996
முன் வாயில் கதவைத் திறந்தேன். அங்கே அவள் நின்றிருந்தாள். ஹாவென்று வாயைப் பிளக்காதீ) பக்கத்து வீட்டுப் பதினெட்டு வயது மனிஷா கொய்ராலா.
அவளை எப்படியும் வர்ணிக்கலாம். வீண்வேலை, ஏனெனில் அப்துல் ரகுமானின் காதல் கவிதை வரிகளில் நிறையத்தடவை அவள் வர்ணிக்கப்பட்டிருக்கிறாள். ஒரே வார்த்தையில் உங்கள் திருப்திக்காக.
9 FTG)
"6T6öI60TP"
GJITU).
பின்புறம் வைத்திருந்த கையை நீட்டி னாள் கையில் மாலைமதி
என்.ஸிமோகன்தாஸின் அனல் காற்று
என்றேன் புன்னகைத்த
"பாத்துட்டீங்களா?" என்று வாங்கிக் G), ITGBO GBL GöI.
"கதை சூப்பர்" என்றவள் "வேறொரு புத்தகம் தாங்களேன்-பார்த்துவிட்டு தர்றேன்" என்றாள்.
"உள்ளே வாங்க." "வந்தாள." "வீட்டுல ஒருத்தரும் இல்லியா? நான் ஸ்டாண்டில் இருந்து புத்தக மொன்றை எடுத்துக்கொண்டே சொன்னேன். "எல்லோரும் பேராதெனிய கார்டன் போயி ருக்காங்க"
"என்ன புக்?" என்றாள். "ஐ லவ் யூ" என்றேன். "என்னது?" என்றவள் அதிரவில்லை. அவளது முகத்தில் குங்குமச் சிவப்பு வந்தது. "நான் புத்தகத்தின் பெயரைச் சொன் னேன்." என்றேன்.
"நான் தப்பாக நினைக்கலியே." என்றவள் "தாங்க்ஸ்" என்றாள், புத்த கத்தை வாங்கிக் கொண்டு.
"வர்றேன்" என்று யதார்த்தமாய் நகர்ந்த வள் வாசலில் போய் நின்று திரும்பினாள்.
"சிகரட் குடிச்சிங்களா?" என்றாள். மவுனமானேன். "சிகரட்டை விடுங்க நாம ஒன்னு பண்ணலாம்" என்றாள்.
“616ሸ16üI?" "நாம காதலிக்கலா நான் அதிர்ந்தேன். "யெஸ்! நாம நிஜமா அவள் போய்விட்ட பி
மிதந்தேன்.
அடுத்த நிமிடத்தில் சிகரட் புகைத்தேன்.
ப்படித்தான் என் வந்தது. வளர்ந்தது.
நானும் "ஷர்மியும் L JIGGOTGMOsħ(BGOSTITLD.
3) U LJц (3ш gola தொலைத்தேன்.
"சீச்சீ.சிகரட்டாவ சிகரட் பழம் என @ * M காதல் கதையில் இ LLD).
அதே பேராதனை அதே நான். அதே ஷர்மி. ஆனால் அவள் (3լյով/...
"д шпай) өліпті" 6. "காதலித்துட்டு மன தப்பு."
a)LL FT6ön.
செல்லம்மா அரண்மனைக்குச் சொந்தக் காரி இல்லை என்றாலும் அழகிய விடுவாசல் வைத்து ஆட்சிசெலுத்தியராணி, பேரோடும் புகழோடும் வாழ்ந்தவள் வட்டிக் கணக்குப் பார்க்க வாசலில் வந்து நிற்கும் கூட்டம் நிச்சயம் அவளை மறக்க முடியாது.
செல்லம்மாவுக்கு ஐம்பது வயதானாலும் திடகாத்திரமானவள் அருணாவைத்துக்கியும் நடத்தியும் ஒருபடியாய் ஒருமைலைத் தாண்டி விட்டாள். "பெத்தாச்சி. கால் வலிக்குது, பசிக்குது. அருணா அரற்றினாள் செல் லம்மாவின் இதயம் வலித்தது. முக்கில் வடிந்த நீரை முந்தானையால் துடைக்கப் போனவளை அடிமடியில் இருந்த அரிசிக் குறுணல் வருடியது. அவள் முகத்தில் வந்த களை சட்டென்று வடிந்து போயிற்று குறுணலைக் கூழாக்கித் தானும் பிள்ளையும்
GI (i Gay (SLIII og F (og gå albLDII
வாடகைக்கமர்த்தியிருந்தனர். வீட்டுச் சொந்தக் காரரின் வீடு இரண்டு தெருக்கள் தள்ளி யிருந்தது. காலையில் வீட்டுத் திறப்பை அங்கு கொடுப்பதும் பின் வீடு திரும்பும் போது எடுத்து வருவதும் வாடிக்கை
நபிஸ் சற்றுத் தாமதமாக வர நேர்ந்து விட்டது. மற்றைய இருவரும் திறப்பை வாங்காமலேயே வந்துவிட்டதை தெரிந்து திட்டிக் கொண்டே நடந்தான் நபிஸ் நேரத்தோடு வந்ததல்லாமல் சாவியை யும் வாங்காம வந்து நரி மாதிரி வாசலில் நிற்கிறான்கள்."முணுமுணுத்தவாறு விட்டுச் சொந்தக்காரரின் வீட்டை அடைந்தான்.
முன் "கேட்" முடியிருந்தது. வழமை
போலவே அதைத் திறக்காது மேலால்
வயிறாறலாம் என்றால் சட்டி பானைக்கு
ᏑᏁ
தொலைவில் தெரிந்து 6шшіфд06) шп60ә) өшпії கூழ் காய்ச்சிக் குடிப் காட்டி அருணாவை
அதை அப்பவே வாங்கி பாஹிரும் பாஹிமும் ஏ இல்லியா? ஒருவேளை வது போய்ட்டாங்களோ யக் கொடுத்தப்புறம் தா GLII (360/air.
ஆண்ட்டி வசன பார்க்கையில் நபீஸைக்
O Ο "ஹி..ஹ்ஹி..ஹி. நண்பர்களைப் பார்க்க பட்டுப் போனான் நபிஸ் மாலை புத்தகங்கள்
ஏறிப் பாய்ந்து கடந்தான் சி என்ன ஏமாற். றம் வாசலில் பூட்டு தொங்கியது ஐயோ.
எங்கேயோ போய் விட்டார்கள் "இனி
எப்படி எப்போது சாவியை வாங்கி.ம்."
மானசீகமாய் எரிச்சல் அதிகரிக்க வாசற்படி IA
யில் உட்கார்ந்தான்.
யுகமாய்க் கழிந்தது அரைமணித்தியாலம் 1
"g
இறுதியில் ஆண்ட்டி வந்தார். மகன் இங்கே? விசாரித்தார். "ஆண்ட்டி
FIT67)...."
இழுத்தான் நபீஸ், "சாவியா?
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

DIP"
"ጨዘTI?" க் காதலிக்கலாமா? கும் நான் காற்றில்
இருந்து நிறைய
னில் முதல் காதல்
நிறையவும் காதல்
ரட்டை விட்டுத்
து மண்ணாவது குப் புளித்தது.
* @ ப்போதுதான் திருப்
பூங்கா.
விழிகள் கலங்கிப்
ன்றாள். ானிப்புக் கேக்கறது
தேன்.
சிவில் இன்ஜினியராக வேலையும் கிடைத்திருந்தது.
ஷர்மி போய் இரண்டு வருடங்கள் ஆகியிருக்கும்.
எப்படியோஅவளைப் பலவந்தமாக மனதுக்குள் மறந்திருந்தேன்.
ஆனால் காதல் மட்டும் மனதுக்குள் ஞாபகமாய் இருந்தது.
"ஆனாலும் முடியல." "ஏன்? "டாடி ஹார்ட் பேஷன்ட் ஆபரேஷனுக் காக இந்தியாவுல அப்பலோவுக்குப் போய் நிறைய லட்சங்கள் கடன் பட்டுட்டாரு அதனால என்னை என் அத்தை மகனுக்கே கட்டி வைக்கப் போறாங்க ஏன்னா,டாடி கடன் வாங்கினது என் அத்தை மகனிட்ட அதனால நீங்க என்னை மறந்துடுங்க." அவள் அழுதாள். நான் எனக்குள் உடைந் தேன்.
என்னால் மறக்க முடியவில்லை. ஏனெனில் இது காதல் காதல் கடன்பட்டு விட்டு அவள் Gլյովյaչիլլոնի,
நான் வீடு வந்து நிறைய அழுதேன். ஆனால் கண்ணிரில் காதல் என்றும் கரைவதில்லை.
மூன்றாம் நாள் "ஷர்மியின் கல்யாண அழைப்பிதழ் வந்தது.
வீட்டில் எல்லோரும் கல்யாணத்துக்குப் (ֆլյոլնeչիլ.
நான் மட்டும் போகவில்லை. மீண்டும் நிறைய. நிறைய சிகரட் புகைத்தேன்.
சிகரட் என் காதல்
X V-V X
இப்போது நான் நிரம்பவும் மாறியிருந் தேன்.
இலேசாய் தாடிப்பயிர் வளர்த்திருந்
இப்படியிருக்க ஒருநாள்: ) எனது நண்பன் என்னை அங்கே அழைத்துப் போனான் மன ஆறுதலுக்கு மருந்து என்று சொன்னான். அதுவொரு பலான இடம் குற்ற மனதோடு போனேன். சம்பிரதாயங்கள் முடிவடைந்து. நானும் அந்த மாதிரியான அவளும் தனியறையில் தனித்து விடப்பட்டோம் ரேட் கொஞ்சம் அதிகம் என்று ஆரம்பத்தில் தோன்றிய எனக்கு இப்போது அது நியாயம் என்றே தோன்றியது. இன்னும் ஐநூறு மேலே போட்டுக் கொடுக்கலாம். அந்த அவள் ஆழகாயிருந்தாள். ஹாலிவூட் முதல்தர நடிகை டெமிமூர் பிச்சை வாங்கவேண்டும் அவளிடம்
இரண்டு மணித்தியாலங்களுக்குள். அவளது சோகக் கதை கேட்டேன். அவள் பேசுவதற்கு உதடுகளைத் திறந் ததைவிட போதை முத்தங்களுக்காக உதடு களை விரித்ததே அதிகம் ஐஸ்கிறீம் உதடுகள் அவளுக்கு
சிக் கெனக் கொஞ்சம் பேசினாள் கிக்காக கிறக்கமாக நிறையத் தழு იჩნეუInçin.
என்னால் நழுவ முடியவில்லை. இதமான சொர்க்கலோகப் புதுச்சுகம் எல்லாம் முடிந்து ஓய்ந்து எழுந்து வெளியேறும் முன் நான் அவளிடம் மெல்ல மாய்-தீர்மானமாய்க் கேட்டேன்.
"நாம காதலிக்கலாமா?"
அவள் சட்டென அதிர்வது தெரிந்தது.
ஒரு சின்னவீடு த்தது. அங்குபோய்க் பாம் என்று ஆசை நடத்திச் சென்றாள்.
டுபோய்ட்டாங்களே ன் அவங்க அங்கே முடிட்டு எங்கேயா என்னவோ சாவி ன் நான் டவுனுக்குப்
த்தை முடித்துப்
SIGGOlafaiga).
என இளித்த து பேசாது புறப் அவ்வளவு கோபம் |ளப் புரட்டியவாறு
HITLIG
பனை ஓலையும் தகரமும் அந்தச் சின்னஞ்சிறு வீட்டின் வறுமையைப் பறை சாற்றின. எது எப்படியோ செல்லம்மா வந்து சேர்ந்துவிட்டாள் முற்றத்து மணலில்
பனங்கொட்டைகள் சில தலைவிரித்துக் கிடந்தன. முழங்காலைக் கையால் தேய்த்தபடி உட்கார்ந்தவள் மடியில் அருணா முகம் புதைத்து அழுதாள்.
அரவங்கேட்டு வெளியே வந்தவன் வைரமுத்து செல்லம்மாவுக்குப் பகிர் என்றது. ஆயிரந்தேள் அவள் உடலில் ஒரேசமயத்தில் கொட்டிய உணர்வு வைரமுத்து வேறுயாருமல்ல செல்லம்மா வின் காணியில் கள்ளிறக்கியவன் உவனை எல்லாம் வீட்டுக்குள் எடுக்கமாட்டம் பின் வளவில் கைகட்டி நிற்பவனின் கால டிக்கல்லோ வந்திட்டம் மனசுக்குள் நினைவு
\enyugITIN
களோடு போராடினாள் செல்லம்மா, மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியா மல் தவித்தாள் "பெத்தாச்சி. பசிக்குது புறங்கையால் கண்ணைத் தேய்த்து அழுதாள் அருணா வைரமுத்துவிடம் எதையும் கேட்கும் நிலையில் செல்லம்மா இல்லை.
அருணாவின் பிஞ்சுமுகத்தைப் பரிதாப மாகப் பார்த்த வைரமுத்து உள்ளே போய் இரண்டுகோளாவில் ஒடியல் கூழை வார்த்து
மூவரும் உட்கார்ந்திருந்தபோது டெலிபோன் ஒலித்தது. (புதிய இணைப்பு வீட்டுச் சொந்தக்காரர் வீட்டில் தொலைபேசி இல்லை. ஆகவே, அவருக்கு வேண்டிய தகவல்கள் இங்கேதான்வரும் தகவல் கடத்து வதும் மூவரினதும் சம்பளமில்லாத வேலை) வழமைபோல் நபிஸ் தான் ரிசீவரை எடுத்தான் "ஹலோ - விட்டின் முன் பிரதான வீதி, ஓவென்ற இரைச்சலுடன் வாகனங்கள் செல்ல, "ஹலோ" என்பதை அதிகமாகவே சப்தமாய்க் கூறினான்
"ஸ். மெதுவா பேசுங்களேன்." வழமைக்கு மாறான பெண்குரல் இனிமை
LANGTENGTEGGIM
யாய் ஒலித்தது. "நீங்க யார் பேசுறிங்க? யாருக்கு பேசனும் நபிஸ் தத்தினான். மறுமுனை சிரித்தது. "பாஹிம் இருக்காரா? நான் அவரோடம். அவரோட. பேசணும்" மென்மையாய் ஒலித்தது.
பாஹிம் நடுங்கி விட்டான் அப்படி
யார் தான்? அதுவும் என்னோடு: "உங்க
ளோட டியூசன் வரும் ரஷ்னா நான்-கம்மா பேசிப் பார்க்க நினைத்தேன். அதுதான். எப்படி இனி என்ன செய்கிறீர்கள்? நாளைக்கு கிளாஸ் வருவிங்களா..? எனத் தொடர்ந்து ஒலித்த குரல் பாஹிமை சிலிர்க்க வைத்தது.
ஆஹா, ரஷ்னா பாஹிமின் இதயத்தில்
விலை போனாலும் அவளும் மாது தானே?
மீண்டும் கேட்டேன்.
"நெஜமா நாம காதலிக்கலாமா?"
வந்துநீட்டினான் பசியின் கொடுமை அருணா அதைப்பருகிய விதத்தில் தெரிந்தது. வைரமுத்துவின் கண்களில் நீர் பனித்தது. ஆறுமாதங்களுக்கு முன்னால் பலியாகிப் போன அவன் மனைவியும் மகளும் நினை வில் வந்தனர்.
கோளாவைக் கையில் ஏந்தியபடி யோச னையில் ஆழ்ந்துபோன செல்லம்மாவைப் பார்த்த வைரமுத்து, "அம்மா உங்களின்ர நினைப்புப் புரியுது. நான் சாதியில குறஞ் சவன்தான், ஆனாநானும் மனுவுன் அதுவும் மனுஷத்தன்மை உள்ள தமிழன் பசியெண்டா என்னவெண்டு தெரிஞ்சவன்" என்று பவ்ய மாகக் கூறினான். அவன் வாயில் இருந்து வநது ஒவ்வொரு வார்த்தையும் செல்லம்மா வின் இதயத்தில் சவுக்கடியாய் விழுந்தது. முகம் மலரக் கூழைக் குடித்தவள் அரிசிக் குறுணலையும் வைரமுத்துவிடம் கொடுக்கத் தவறவில்லை.
செல்லம்மாவின் மனதில் சொல்ல முடியாத ஒரு அமைதி அருணாவின் கையைக் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டு பாதுகாப்பான இடந்தேடி அவள் மீண்டும் நடக்கத் தொடங்கி விட்டாள். O
ஒரு மூலையில் அவளைப் பார்க்கும் போதெல்லாம் குளிர்ச்சியாய் சில்லிடும் Y0 YS L L S a YS J LL புன்னகை சில நேரங்களில் இதுவரை பேசியதில்லை. ஆனால் இன்று கனவா இது உண்மையா என தன்னைத் தானே கிள்ளிப் பார்த்தான் பாஹிம். ஏதோ உளறி வைத்தான் டெலிபோனை வைத்த பின்னும் வியர்த்தது. பாஹிர் சிரித்தான் "அடிச்சாச்சு லக்கி பிரைஸ்" என்னும் பாடல் வேறு நபீஸும் சிரித்தான்.
நிறையக் கனவுகளோடு பாஹிம் தூங்கிப் போனான்.காலையில் கல்லூரியிலும் இதே 9,005.
மாலை, டியூசன் வகுப்பு செல்லும் வரை நிலை கொள்வில்லை. மூவரும் சற்று அதிகப்படி கவனமெடுத்து உடை உடுத்தி, தலைவாரி வகுப்பை அடைந்தபோது ரஷ்னா வாசலில் நண்பியருடன் நின்றிருந்தாள் புன்னகையோடு விசாரித்தான் பாஹிம் அவள் முகமாற்றத்தைக் கண்டு திகைத்தான் "பைத்தியமா? நான் "கோல்" பண்ணவே யில்லை." அவள் கடுகடுப்பாய்க் கூறிவிட வாடிப்போன பாஹிம் நபிஸின் முகத்தைப் பார்த்தான்.
"எனக்குத் தெரிந்த ஒருகேர்ள் கிட்ட உனக்கு இப்படி "கோல் பண்ணச் சொன் னதே நான் தான் நேற்று சாவிக்காக என்னை அலைய வைத்த உங்களை சும்மா விடலாமா? என் ஆத்திரம் தீர வேண்டாமா? கூறிய நபீஸை துரத்தியபடி ஓடினார்கள் நண்பர்கள் இருவரும்
ற்ாவனல்லைாஸ்னி ஊர்)

Page 18
"எனக்குப் பயமாக இருக்கிறது" என்றாள் சொர்ணா
"ஏன் பயம் களவா செய்கிறோம் காதல்தானே செய்கிறோம் நாசமா செய்கி றோம் நேசம்தானே கொள்கி றோம்"
என்றான் இளமாறன் போர்வீரன் ஒருவனுக்குரிய தோற்றம் அப்படியே இருந் தது. இடையில் தொங்கிய நீண்டவாள் அவன் ஒரு போர் வீரன்தான் என்று அடையாளம் காட்டியது.
"உங்களுக்கு என்ன சொல்லுவீர்கள் ஊரார் கண்கள் பட்டுவிட்டால், வீட்டார் கணைகளில் இருந்து நான் தப்பமுடியாது"
என்றாள் சொர்ணா இளமாறனை தனது மடியில்
தால், சொர்ணாவின் மார்பு களால் முகத்தில் மோதப்படும் அபாயத்தில் இருந்தான்.
பேசும்போதும், அசையும் போதும் அவனது இடது
"ஆம் சொர்ணா ஆம் நான் வெளியே இல்லை விளக்கில் இருக்கும் திரிபோல நான் உனக்குள் இருக்கிறேன்!
"திரி என்றால் எரிந்து விடுமே? "அதுதான் பற்றவைத்துக்கொண்டிருக் கிறாயே! என்றான் முகம் எதிரே தொங்கும் கனிகளை கண்களால் விழுங்கிக்கொண்டு.
"இடம் தந்தது தவறு "இதயத்திலா?
"மடியில்." "நெஞ்சில் இருப்பது மெய்யானால், “616й6012" "நான் உன் நெஞ்சில் இருப்பது மெய்யானால், இந்தச் தந்தச் சிலையே எனக்குத்தானே! முதுகில் கை படர்ந்தது. படர்ந்த கரம் அழுத்த முன்நோக்கி தள்ளப்
மிருந்தது. கையொன்றை நீட்டி முதுகின் கீழே செலுத்தி அவளை வளைத்துக் கொண் டான் முறைத்தாள்.
இவ்வளவுதான் வேறொன் றும் செய்ய மாட்டேன். என்ன
ତ୍ର,
தான். அவன் நோக் போல, "இல்லை விரல்கள் நடுங்கிய நடுக்கம். திருடனு: வந்தது.
"Gaւյգի)յլ ոլիl" | "ஏன்? "யாராவது வர "வரட்டுமேன்" "நான் தொன அவனை அனுமதித் முகம் புதைத்துக் அசைத்து, "நான் கொண்டி
LIFTIÑIGO)6||
GIGOU DG விட்டது.
山帕 போல, ! -°auā(
சாட்டை l,6061
|GDLITÍNILI 9. குள் பூட் டால் தெ
"அதற்கு நீங்கள் பதில் சொல்லி, அதற்கும் பதிலாய் நான் விளக்கமும் சொல்லி விட்டேன்! நீங்கள் நிச்சயமாக இங்கில்லை
பட்டதில் ஏற்பட்ட விளைவில்தான் அவனது விஷம நோக்கம் புரிந்தது. முகம் வெட்கிச் சிவக்க முறைத்தாள்.
"முத்துமாலை என்ன புதிதா? வலது கரத்தால் முத்துமாலையைத் தொட்டுப்பார்த்
போனாலும் அழியா என்னும் வண்ண 6
அப்பா போன தாள். அவளும் பக் இன் சொல்லால் எ
* அன்று கப்பல் தமிழன், KL6) KLibLaJGöt 95 LÁPIDGäv... GAGöTION?
: விேரிவு கப்பலில் ஓடிக்கொண்டிருக்கிறான, திரவியம் தேடியல்ல; உயிரை திரவியமாக கையில் பிடித்துக்கொண்டு கடல் கடந்த தமிழனின் பாரம்பரியத்தை காப்பதற்காகத் தான் கிளாலி கடல் ஏரிப் பாதை நிரந்தர LDIITafla fill LGBg5/1724
* என்.டி. ராமராவ் மறைந்துவிட்டாரே, svalugy Gumila unů?
கே. ஜெயந்தன், கொழும்பு-1 LIII/6/5(576i alsTil IL 95th. எம்.ஜி.ஆரின் றுதிச்சடங்கில் ஜெய லலிதாவை அவமானப்படுத்தினார்கள். அவருக்கு அரியாசனம் கிடைத்தது. அதே ஸ்டைலில் பார்வதியை தள்ளி விழுத்தி யிருக்கிறார்கள் அனுதாபம் திரளப்போகிறது பாருங்கள். அதற்குப் பின்னர் சாவுவிட்டில் தள்ளி விழுத்தப்படுவதுதான் நல்ல சகுனம் என்றாகிவிடும் யாராவது தள்ளி விழுத்தா விட்டாலும் ஆள்வைத்து தம்மை தள்ளிவிடச் சொல்லப் போகிறார்கள் அரசியல்வாதிகள்
* ஜனாதிபதி சந்திரிக்காவு புலிகளின் தலைவர் டையேயுள்ள ஒற்றுமை என்ன?
எஸ்.எஸ். ராஜ்மோஹன், லுணுகலை ஒற்றுமை இருவருமே பாதுகாப்பில்லா மல் வெளியே வர முடியாது. வேற்றுமை பல உண்டு அதில் ஒன்று பின்னவர் விசாரணைக் கமிஷன்கள் வைப்பதில்லை. உடனே தீர்ப்புத்தான்.
* ஒரு சிறந்த பாடல் எப்படியிருக்க வேண்டும்?
கு.பிரேமாவதி, ஹட்டன். இலங்கை வானொலி தமிழ் சேவை யில் நினைவூட்டுகிறோம்நிகழ்ச்சியில் செவிக் குள் தேன் கொட்டும் பாடல்கள் சிலவற்றை அனுபவிக்க முடிகிறது. நீங்களும் கேட்டுப் பாருங்கள். புரியும்
திரைப்பட நடிகர்கள் அரசியலுக்கு செல் வது பற்றி என்ன சொல்லுகிறீர்கள்?
சி. புஷ்பராஜ் இறக்குவானை, நடிகர்கள் அரசியலில் ஈடுபடுவது தவறில்லை. நடிகர்கள் என்ற தகுதியை மட்டும் வைத்துக்கொண்டு அரசியலில் ஈடு படுவதுதான் தவறு.
* வாணிகமல், டயானா-சாள்ஸ், ஒப்பிடுக
வ. சிவயோகநாதன், திருக்கோணமலை
ஒத்துப்போகவில்லை என்பதைப் புரிந்துகொண்டு சர்ச்சையில்லாமல் உறவை கத்தரித்துக் கொண்டவர்கள் முன்னவர்கள். ஒத்திருக்க முடியாது என்று நூறு வீதம்
தெரிந்த பின்னரும் வம்பு வாய்களுக்கு மெல்ல அவல் கொடுத்துக் கொண்டிருக்கும் ஜோடி பின்னது.
- * ரஜினிகாந்த் எப்போது அரசியலுக்கு வருவார்? சரியாக சொல்லும் பார்க்கலாம்? எல். நூர்ஜஹான், பாணந்துறை. அது ஆண்டவனுக்குத்தான் தெரியும் என்கிறார் ரஜினி அவனிடம் கேட்கலாம் என்றால் ஆளையே காணவில்லை. ஆனால் ஒன்று மரம் ஓய்வை விரும்பினாலும் காற்றுவிடாது என்பது ரஜினி விஷயத்தில் சரி காற்று அரசியல்வாதிகள்
* நீதி தரவேண்டியவர்களே நீதிதவறினால் sIgir6asr QaFuiiuuGA)ITib?
ஏ. சுந்தரம், கண்டி நீதி சொல்ல வேண்டியோர் தவறுவது என்பது தொன்றுதொட்டே நிகழ்ந்துவரும் ஒரு செயல், அதனால் ஒளவையாரும் மிக மிக வருத்தப்பட்டிருக்கிறார். நீதி தவறுவோருக்கு சாபமிட்டு ஒளவையார் ஒரு பட்டியலே நீட்டுகிறார். நீதி தவறுகிறவர் வீட்டில் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா? "வேதாளம் சேருமே வெள்ளெருக்குப்
பூக்குமே பாதாள மூலி படருமே மூதேவி சென்றிருந்து வாழ்வாளே சேடன் குடிபுகுமே மன்றோரஞ் சொன்னார் மனை"
* ராமராவின் புதல்வர் தனது தந்தையின் மரணத்தில் சந்தேகம் கிளப்பியிருக்கிறாரே! உண்மை இருக்குமோ?
எஸ். பவானி, கொழும்பு-5 அது பாசத்தைக் குறிக்கவில்லை. பதவி ஆசையைக் காட்டுகிறது. பார்வதியை வாரிசுப் போட்டியில் இருந்து விலக்க சந்தேகக் கணை வீசப்படுகிறதே தவிர வேறொன்று மில்லை.
* இ.தொ.கா. எதிர் களில் பொது இணைந்து போட்டி GETT LI தேர்தல் நெருங் சொல்லாமல் புதிரா ஆனால் அவரது களுக்கு இப்போதே இணைந்து போட்டி
என்.டி.ராமராவ் ጨ)ዘቢ ዘከፖ
பார்வதிக்கு
* எதிர்வரும் தமிழக வெற்றியாருக்கு சு GIP
LIIT. வாக்குகள் சிதறி வெற்றிமுகம் இக தி.மு.க ஆட்சியை பு ஜெயலலிதாவோடு சேர்ந்தால் வெற்றிக்
*'யாதும் ஊரே யா աղիք
கவிஞர் பூங்கு
* அரசியல் தீர்வு தருமா சிந்தியா?
S. அதுதான் ஜ விட்டாரே தீர்வை செல்லும் என்று தீர்வு யோசனை மு
* முத்தையா மு அவுஸ்திரேலிய நடு விட்டாரல்லவா?
ஆர், ! யாருக்கு வேன் நடுவர் வேலைக்கே யென்று அவர் சொ லாம். தமது மண் ஆடாமல் செய்துவி வெரி சொறி சொ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

vui
ம் புரிந்தது. புரியாதது
என்றாள். அவன் திருடனுக்கு வரும் கு சற்று துணிச்சல்
ான்றாள். ப் போகிறார்கள்
லந்தேன்" என்றாள் க் கொண்டு. வயிற்றில் கொண்டே உதடுகளை தான் தொலைந்து ருக்கிறேன்" என்றான்.
Fால்லடி உண்மை என்று கேட்ட சொர்ணா தையின் வார்த்தைகளில் கூர்மை இருந்தது.
ரிந்து விட்டது. |ணய் க்குள் உள்ள அவள் நெஞ்சுக்குள் ருந்த காதல், திரை விக்கிரம் போல ஊரார் பில் பட்டுவிட்டது. வீடு ர்வாய் நீண்டு சொல்லி
லுக்குள் புகுந்த பாம்பு யத்துக்குள் பதுங்கியது நஞ்சுக்குள் படமெடுத் காதல்
வாயை மகுடியாக இப்போது படமெடுத் காண்டிருந்தார் தந்தை க வீசினார் தந்தை குப் பதிலாக வார்த்தை
தலாம் காதல் என்னடி ாதல் ஒருவாரம் வீட்டுக் வைத்து பட்டினிபோட் ரியுமடி பஞ்சாய் பறந்து
த வார்த்தைகள்தான் குள் வன்மம் வளர்த்தன. த்தனை கேவலமா
ரின் துடிப்பை உண ானா முடிச்சுப்போடு உடல் வாழத்தானே ம் அந்த உடல் தது அல்லவோ காதல் TGöSIGOSILib!"
பின்னர் அம்மா தொடர்ந் குவமாய் பேசவில்லை. பருடி ஏற்றவழி காட்ட
தியா
வரும் குட்டித் தேர்தல் னமுண்ணணியோடு union? Trifupišg, sysslar (TAIGDIGIT. கும் வரை முடிவைச் ப் பேசுவார் தொண்டா ஸ்டைலை புரிந்தவர் முடிவுதெரியும், ஆம் WÝMGYLD!
மரணத்தால் யாருக்கு
என்.வாகீசன், புத்தளம்.
டேமன்றத் தேர்தலில் ருணாநிதி முடி சூடு
LurTCBassiv)Quygir, dfloV)ITLILb. னால் ஜெயலலிதாவுக்கு ங்கிரஸ் கூட்டில்லாமல் டிப்பது சந்தேகம்தான்.
காங்கிரஸ் கூட்டுச் தறுவித உத்தரவாதம்
ரும் கேளிர்-எழுதியவர்
நம்பிராஜ், மட்டக்களப்பு D60III/7.
யோசனை தீவைத்
ஜேந்திரன், கொழும்புாதிபதியே சொல்லி எட்ட பல வருடங்கள் அவருக்கே தெரிகிறது டிவல்லவென்று.
1ளிதரன் விடயத்தில் வர் மன்னிப்புக் கேட்டு
ன்வர் சதாத் கல்முனை. டும் அவர் மன்னிப்பு? ன் இனி லாயக்கில்லை லியிருந்தால் மன்னிக்க Eல் உள்ளவரையும் டு வெளியேறும்போது வது என்ன நியாயம்?
முயலவில்லை. எரியீட்டிதான் அவளும்
"கொழுப்போடி உனக்கு காலை முறித் துப் போட்டால் தெரியுமடி உனக்கு
காதலுக்கு கால்கள் எதற்கு எங்கிருந்தா லும் எண்ணங்கள் சிறகுமுளைத்து பறக்கு மன்றோ ஒன்றையொன்று தழுவுமன்றோ மனதில் நினைத்துக் கொண்டாள்.
யாருமே வருடிக்கொடுக்காமல் வசை யாகப் பொழிந்தனர். தான் மட்டும்தான் இங்கே தனி அவன் மட்டும்தான் தனக்கு துணை என்று அவளை நினைக்கவைத்தனர். தந்தையும், தாயும், ஊரும் வசைவாளை ஏந்திக்கொண்டு அவளை நோக்கிப்பாய்ந்தது. முற்றுகையிட்டது.
முதலில் பயந்து பின்வாங்கினாள். அத்தோடு விட்டிருக்கலாம்.
தொடர்ந்து துரத்தினார்கள் வசைவாள் தொடர்ந்து வீசப்பட்டது. இனியும் முடியாது :":*:¶? சிறியெழும் பாம்பாக, பயத்துக்குள் சுருண்ட காதல் புயலாய் சுழன்றடித்துப் புறப்பட்டது. எதிர்ப்பு எப்படியிருக்குமோ என்று பயந்தவளை நோக்கி, ஒரே வீச்சில் தமது பலம் முழுக்க பிரயோகித்து, எதிர்ப்பின் நீள அகல உயரத்தை இவ்: என்று காட்டிவிட்டார்கள்
ܬܐ அதே அருவிக்கரை அதே அவன். ஒரு மாற்றம், அவன் மடியில் தலை சாய்ந்தபடி அவள்-சொர்ணா
LDITLʻLITCBuLJ!"
போயிற்று?
இப்போது நம் காதல் வேர்விட்டு விருட் குமாயிற்று ஊருக்கும் வெளிச்சமாயிற்று
னி ஏன் பயம் வரவேண்டும்?
நோக்கி விட்டுச் சொன்னான்;
ஊருக்கு"
நெய்யால் அணைக்க நினைப்பது போன் றதுதான், பழிச் சொல்லால் காதலுக்கு குழிவெட்ட நினைப்பதும்
சொன்ன வாய்க்கு."
னது நான் அல்ல, திருவள்ளுவர்"
சுளையைத் தரவேண்டும். "நெய்யால் எரிதுதுப்போழ் என்றற்றால்
MuDib gigs Guib stad"
றுக்கெழுத்துப் போட்டி இல-13
அவன் கேட்டான்; "GNITIGOSTITI GIFTITGI GOTIGU OBJETT LIL'IL JUL |
"GTGigor?" "இன்று ஆச்சரியமாக இருக்கிறது! "GT6760?
"வழக்கமான பயம் எங்கே
"முளைவிட முன்னர் பயமிருந்தது.
அவன் அவளை ஆச்சரியமாய்
"நன்றி, உனக்கல்ல சொர்ணா
"ஏன்? "நெய் வார்த்துவிட்டதற்கு நெருப்பை
"அடடே. அருமையான உதாரணம்
"சொன்ன வாய்க்கு? "பாராட்டுக்கள்! "அடச்சே, பரவாயில்லை, சொன்
"எங்கே குறளைச் சொல்லுங்கள்." "குறளைச் சொன்னவுடன் தேன் தோ குறள்
(கெளவையால்= பழிதூற்றலால்)
குறள்-48 அதிகாரம்-15
இடமிருந்து வலம் 01. அரசியல் வாதிகளில் சிலர் இதனை அணிவதில் அக்கறை காட்டுகிறார்கள் 04 சிறப்பாகவும் பொருள் பொதிந்தும் காணப்பட்டால் இதனால் பலரும் சிறப்படைவார்கள் 05. வடபுலத்து அகதிகளுக்கு போதுமான
இவ்வசதி கிடைக்கவில்லை. 07. இளைஞனுக்கும் அரசியல் வாதிக்கும் இது அவசியம். ஆனால் இது தானாக வரவேண்டும். 08. கதிரவனின் கடமை தவறாமல் இப்படி
நடக்கும். 09 இசைக்கும் பேர்போனது.
வெட்டி ஒட்டி
11 தம் பிள்ளைகளிடத்தில் பெற்றாருக்கு
O3.
O5.
06.
10.
இதற்குரிய சரியான விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில்
03.02.1996இற்கு முன்னர் அனுப்பிவையுங்கள். அனுப்பி வைக்கவேண்டிய முகவரி
பணம் தேவைப்பட்டால் பலரும் இங்கு
இது இல்லாதிருக்க முடியாதே மேலிருந்து கீழ்
தான் ஓடுவார்கள். இந்நிலை ஏற்படும் பட்சத்திலும் சிரிக்கும்படி வள்ளுவரே கூறியிருக் கிறார். இதில் பெயர்பெற்றவர்களில் ஒருவர் ரவிவர்மா, சக்கரம் சுத்தவேண்டுமானால் இதன் உதவி அவசியம்.
சகுனம் பார்ப்பவர்களுக்கு இது வேண்டாதது.
எமக்குக் கிடைக்கும்படி
குறுக்கெழுத்துப் போட்டி இல-137 தினமுரசு வாரமலர் த.பெ.இல. 1772 கொழும்பு.
குறுக்கெ
இதற்கான சரியான விடையை எழுதி அனுப்புபவர்களில் பத்து அதிஷ்டசாலிகள் தெரிவு செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தலா ரூபா 50/= பரிசாக வழங்கப்படும்.
த்துப் போட்டி இல-135ற்
og IGN gifluHøM østøMLagar.
1. என். காயத்திரி, பம்பலப்பிட்டி 2. கே. பாஸ்கரன், கொட்டகலை, 3. செல்வி என்.நஸீரா, முதூர், 4. எம். அமீன், ஹாலி-எல. 5. பி. வரதராஜன், நீர்கொழும்பு.
இவ்
ரூபா 50/= வழங்கப்படும்.
குறுக்கெழுத்துப் போட்டி இல, 185இல் வெற்றி பெற்ற அதிஷ்டசாலிகள்:
6. எவ், அரூஸியா, களுத்துறை தெற்கு 7. ஆர். பாலகிருஷ்ணன், மாத்தளை, 8.திருமதி விமலாதேவி துரைராஜா, வாழைச்சேனை. 9. பி. அஹமட் காத்தான்குடி 10. ஜெ.ஞானப்பிரகாசம், சிலாபம் அதிஷ்டசாலிகள் ஒவ்வொரு வருக்கும் பரிசாக தலா
ஜன28-பெப்.03,1996

Page 19
இராமகாதையில் கூனி மந்தரை புகுந் ாவிட்டால் இராமாயணமே இல்லை. ராமர் தனக்குரிய பதவியை ஏற்காமல் ானகம் புகுந்ததைத் தொடர்ந்தே இக்காப் பயத்தின் உயிர்த்துடிப்பு எழுகிறது, கூனி பின் செயல் காரணமாக அவள் தாற்றப் பட்டாலும் இராமாவதாரத்தின் குறிக்கோள் பெற அவளே காரணகர்த்தாவாகிறாள். தசரதன் கைகேயியிடம் வரும்போது எவ்வாறு அவள் நடந்து கொள்ள வேண்டும் என்பதை மந்தரை பாடமாகப் புகட்டினாள். கணவனிடம் ஊடல் செய்தே அறியாத கைகேயியை கடும் கோபக்காரியாகவும் பிடிவாதக்காரியாகவும் மந்தரை மாற்றி
test. மன்னர் பிரவேசிக்கும் வழி எங்கணும் கைகேகியியின் அணிகலன்களையும் பட் படைகளையும் பரப்பினார்கள். இதற்கு முன்னர் அந்தப்புரத்திலிருந்த ஏனைய சேடிப் பெண்களை அவ்விடம் விட்டகலு ாறு கைகேயி அனுப்பிவிட்டாள்.
ரம் விளங்கும் அந்தப்புரத்தில்தான் அரசி கள் வசிப்பார்கள் பல வசதிகளும் அங்கிருக் கும் சேடிப் பெண்களும் நிறைந்திருப்பர். தசரதருக்கோ மூன்று மனைவியர் (தசரத ருக்கு பல்லாயிரக்கணக்கில் மனைவியர் இருந்ததாகவும் கதைகள் சில கூறுகின்றன. அந்தக்கணக்கை நாம் மறந்து ஒதுக்கி விடுவதே நல்லது) மூன்று மனைவியருக்கும் தனித்தனி மாளிகைகள் இருந்தன. இம் மாளிகை அல்லது அந்தப்புரத்துக்கு மன்னர் வருவதாகவிருந்தால் முன்னதாகவே தவகல் சொல்லி அனுப்பப்படும். அதேபோல் மன்னர் இருப்பிடத்துக்கு மகாராணி எவரேனும் ஏதாவது அலுவல் காரணமாகச் செல்வதானாலும் முன்கூட்டியே தகவல் அனுப்பி வைக்கப்படுவதுண்டு.
கைகேயியின் அந்தப்புரத்தைப் பொறுத் தவரை இத்தகைய சம்பிரதாயத்தை சக்கர வர்த்தி தசரதர் கைக்கொள்வதில்லை. அயோத்திமாநகரில் அவர் இல்லாத நாளைத் தவிர ஏனைய நாட்களில் எப்படியும் கைகேயியிடம் போய்வருவதை தசரத மன்னர் ஒரு நிரந்தர வழக்காக வைத்திருந்தார்.
சோர்வகற்றும் சாதனங்கள்) பொழுது புலர்ந்ததும் இராமருக்குப் பட்டாபிஷேகம் சூட்டுவதற்கான சகல பொறுப்புக்களையும் உரியவர்களிடம் ஒப் படைத்துவிட்டு அதிக களைப்படைந்தவராக ܂g57765571:71 I11_ITi7 77 ܡ>¬¬ .
உடல் வருத்தி வேலை செய்பவர்களை விட அத்தகைய வேலைகளுக்கான திட்டங் ளை முளையின் உதவியுடன் வகுத்து-உரிய பணிகளுக்கு உரியவர்களைத் தேர்ந்தெடுத்துசெயற்படுத்த உத்தரவளிக்கும் ஒருவருக்குத் தான் களைப்பும் சோர்வும் அதிகமாகும். இத்தகையோர் தமது உடற்சோர்வையும் ளைப்பையும் போக்க "மானா" வரிசையில் இரண்டினை நாடுவது வழக்கம் மது-இவை இரண்டின் மூலமும் தமது வினை அகற்ற முனைபவர்கள் அன்று விருந்தனர் இன்றுமுள்ளனர்.
தசரதச் சக்கரவர்த்தியின் களைப் படைந்த முளைக்கு புத்துயிரூட்டும் வல்லமை ஆக கைகேயியிடமே இருந்தது. அவளுடைய அழகின் சுவையும் மதுவூறும் இளமையும் அவருக்கு அப்போது தேவைப்பட்டது. ஆகவே தன்னையுமறியாமல் அவர் கைகேயி பின் அந்தப்புரம் நோக்கி நடக்கலானார். அவருடன் அவருடைய மெய்க்காவலுக்கு பட்டுமல்ல-அவருடைய அந்தரங்க உணர்வு ருக்கும் காவலனாகிய உபேந்திரர் கூடவே சென்றார் உபேந்திரருடைய இடது தோளை வின் வலது கை பற்றியிருந்தது. மிக துெவாக மன்னர் உபேந்திரரிடம் உரை
T. உயேந்திரா என்மகன் இராமன், எமது குலத்தில் உதித்த இணையில்லாத
பேராற்றல்மிக்கவன், அழகன் மட்டுமல்ல, அறிவிலும் சிறந்தவன் வீரன் மட்டுமல்ல, விவேகியும் கூட புத்திசாலி மட்டுமல்ல, புனிதமானவன் அயோத்தி மாநகர மக்கள்
செய்த அருந்தவப் பேறால் அவதரித்த
அமரன் என் இராமன் இராமனுக்கு நாளை இளவரசுப்பட்டம் சூட்டிவிட்டால். எனது பெரும் கடமை ஒன்று முடிந்துவிடும்.
அதற்கு மேல் நான் உயிர் துறந்தாலும்."
இவ்வாறு வார்த்தைகளைக் கூறி முடிக்கு முன்னரே தன்வலது கரத்தினால் மன்னரின் வாயினை உபேந்திரர் இறுகப் பொத்திக் 6) ՄրջյցIլրի,
தங்கள் வாயிலிருந்து உதிர்வது பொருந்தாது. இராமச்சந்திரரின் ஆட்சி முறைகளைத் தாங்கள் கண்ணாரக் காண வேண்டும். அவ ருக்குப் பிறக்கும் உங்கள் பேரனும் அரியணை ஏறும் காட்சியினையும் தாங்கள் கண்ணாரக் கண்டு களிக்க வேண்டும் இவ்வாறு நா தழுதழுக்க உபேந்திரர் கூறினார். இதனைக் கேட்ட மன்னர் சற்று ஏளனமாகச் சிரித்து விட்டு, "உபேந்திரரே மனிதனுக்கு ஆசை அதிகம் அளவுக்கு மீறி ஆசை கொள்வதனால் தான் மனிதனிடத்தில் அற்பத்தனம் குடி கொண்டுவிடுகிறது எனது மூதாதையர் மூலம் எனக்குக் கிடைத்த இந்த இராச்சியத்தை இதுவரை எக்குறையும் இன்றி பரிபாலித்து வந்துள்ளேன். இதற்குமேல் இப்பொறுப் பினைத் தாங்குவதற்கு என்னால் முடியாது எமது சூரியவம்சத்திலுதித்த எந்த அரசனுக் கும் இல்லாத அபார ஆற்றல் படைத் தவனான என் மகன் இராமனை அரியணை யில் அமர்த்தினால் மூவுலகமும் மெச்சும் வண்ணம் அவன் ஆட்சிபுரிவான் என்பதில் சந்தேகமே இல்லை. இவ்வாறு தசரதர் கூற இடைமறித்த உபேந்திரர், "மன்னர் மன்னவரே இக்கூற்று எப்போதோ நிருபண மாகி விட்டதே தாங்களும் இராமச்சந்திரரை அரியணை ஏற்றுவதற்கான ஆரம்ப ஏற்பாடு களனைத்தையும் முடித்து விட்டீர்கள் இதற்குள் தாங்கள் ஏன் கலக்கமடைகிறீர்கள்? தங்கள் உடல் தகிக்கிறது தடுமாற்றமும் காண்கிறது. மகிழ்ச்சியில் திளைக்க வேண்டிய தாங்கள் மிகவும் விசனப்படக் காரணம் என்ன?
"உபேந்திரா கடந்த சில தினங்களாக என் மனம் ஏதோ ஒரு வகைக் குழப்பத் திலாழ்ந்து கிடக்கிறது. சில துர்ச்சகுனங்கள் ஏற்படுகின்றன. நான் காணும் கனவுகளும் என்னை மிரட்டுகின்றன. என்னில் எனக்கே நம்பிக்கை குறைந்து வருகிறது. அதனால் தான் இராமருக்கான பட்டாபிஷேகத்தினை இந்த வசந்த ருது முடியுமுன் நடத்தலாம் என்று நேற்று வரை எண்ணிய நான், இன்று அந்த எண்ணத்தை மாற்றி நாளை சூரியோதயத்திலேயே நடத்தி விடலாமென அவசரப்பட்டேன் அழைப்போலை அனுப்ப வேண்டியவர்களையும் கருத்தில் கொள்ளாது விட்டுவிட்டேன். இதனால் பழி ஏற்படவும் இடமுண்டு என்றார் சக்கரவர்த்தி
"அரண்மனையில் மகாராணி கோசலை தேவியாரிடம் மட்டும்தான் பட்டம் சூட்டும் நிகழ்ச்சி பற்றி என் மூலம் செய்தி அனுப் பினீர்கள். நான் தகவல் சொல்லச் சென்ற போது மகாராணி சுமித்திராதேவியாரும் அரச குமாரி சீதாதேவியும் கூட அங்கேயே இருந்தார்கள். மகாராணி கைகேயி தேவி யாருக்கு தகவல் சொல்லி அனுப்பினீர்களா மகாராஜா? இவ்வாறு உபேந்திரர் கேட்டார். மன்னர் புன்முறுவல் பூத்தவராக
'LOHILIIIg|T! இத்தகைய வார்த்தைகள்
இராமாயனப்
எம் முஸம்மில்.
மெயின் வீதி, குளியாப்பிட்டிய தியாகராஜா சரோஜினி, டெவெல தோட்டம், கமேவல
போட்டி இல-15
பரிசுக்குரிய அதிஷ்டசாலிகள்
cocm(3cmum
3. டி.பி. இரத்தினவேல்,
a), 65, Ligi (3616) 16061, JDL60GT, 4. எம். மதி
1728 என்.சி வீதி, திருகோணமலை,
5. எல். விஜிதா 92 ஏ.ஏ. தர்மசேன மாவத்த மகியாவ-கண்டி
28–G.03, 1996
இந்த மகிழ்ச்சிகரம கூறத்தான் நானே இ
தனைக் கூறும் அந்தப்புர முன்வா அடைந்து விட்டனர். துக்கு நான்கு நாளிகைக அரசருக்குரிய அலங் அதே வாயிலண்டை தா கூறி, வணக்கம் செலுத் தனதில்லம் நோக்கித்தி
வழக்கமாக பகல் ஒளி வெள்ளம் பாய்ச்சி யின் அந்தப்புரம் இரு மாளிகைக்கு ஏறிச் ெ களிலெல்லாம் குப்பை கிடந்தன. ஆங்காங்கே காத்து நிற்கும் சே தேடியும் காணமுடிய
எந்த நாளுமே இ புதுக்கோலம் கண்ட ம6 கூடாததெதுவோ நட கூடுமோ என்று கல வரும் நிலை உணர்ந்து ஓடோடிவரும் தன் அ காணாது திகைப்படை
தன் முத்தமகன் இ இரு தாய்மாரைவிட பொழிபவள் கைகேயி அறிவார். அத்தகைய தனது மகனுக்கு பட்டாப் ருக்கும் சம்பவம் நாடு ந விட்டது. அத்தகைய ம யினை தனக்கு மட்டு மறந்து விட்டார் மன்ன மன்னர் மீது கோபங்கெ என்றுதான் தசரதர் மு
அந்தப்புரத்தின் வொரு அறையிலும் ே
னார். எல்லாமே அ கோலமாகக்கிடந்தன. அ ufløst 9600s Dødsf சிதறிக்கிடந்த கோலத்ை கண்டார். அவற்றை அ யாளமாகக் கொண்டு அ றின் வழியே சென்று ஊடலறை என்ற துக்கே அவை அரச அழைத்துச் சென்றன. மங்கிய ஒளியில் தன் ஆ6 குரியவள் வெறும் தரைய வீழ்ந்து கிடப்பதைக் டார். அந்தக் கோலத் கண்டதும் அந்த உரு தனது நாயகியின் உருவ இருக்காதெனவே 9. தீர்மானித்தார். இருப்பி உற்று நோக்கியபோது கைகேயிதான் என்பத நிச்சயித்துக்கொண்டார் ஓடிச் சென்று அவ வாரி எடுத்தார். வெடு கொண்டு புரண்டு உருண்டு சென்ற கைே கண்ட அரசர் கலங்கிப் கைகேயி கண்மணி இர விழா பற்றி வேறு 6 நான் தகவல் அனுப்பு தனால் நானாகவே செ ஓடி வந்திருக்கிறேன் ! கோபிக்கலாமா? இவ் களை மன்னர் எடுத் சிறிதளவும் விட்டுக் ெ மறந்த வாக்கு "மன்னவரே இந் ணுக்கு மகா துரோகம் தாங்கள் என்னை மன போது என் தந்தைக் குறுதியை மறந்துவிட்டீ விம்மலையும் கலந்து ஒ மன்னர் மீது ஏவத்தொ சக்கரவர்த்திக்கு ம போலிருந்தது அந்தக் ே ளானாலும் கைகேயியின் காரணம் பளிச்செனத்
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ான செய்தியைக் தா போகிறேன்!
போது கைகேயியின் பிலை இருவரும் |டுத்த நாள் உதயத் ருக்குமுன்னதாகவே கார இரதத்துடன் ன் வந்து நிற்பதாகக் திவிட்டு உபேந்திரர்
LIDL GOTIT.
போல் இரவிலும் க் கிடக்கும் கைகேயி மண்டிக்கிடந்தது. சல்லும் படிக்கட்டு கூளங்கள் குவிந்து நின்று ஏவலுக்காகக் டப் பெண்களைத் த நிலையிருந்தது.
ல்லாத இத்தகைய ானர் ஏதோ நடக்கக் ந்து விட்டிருக்கக் ங்கலானார். தான் மோப்பம் பிடித்தே ன்புக்கினியவளைக் தார். ராமன் மீது ஏனைய அதிக பாசத்தைப் என்பதை தசரதர் அன்பு பாராட்டும் ஷேகம் நடைபெறவி கர்பூராவும் தெரிந்து கிழ்ச்சியான செய்தி ம் ஏன் தெரிவிக்க Iர் என்று கைகேயி ாண்டிருக்கக் கூடும் டிவெடுத்தார்.
"என் மகன் பரதனை அவசர அவசர மாக கேகயம் அனுப்பி விட்டு திடுதிப்பென இராமனுக்கு பட்டம் சூட்டத்திட்டமிட்டு விட்டீர் 56. து உங்களைப்போன்ற ஒரு மாமன்னருக்கு அழகாகுமா? கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாத ஒருவர் இந்த அயோத்தி மாநகரை எவ்வாறு ஆட்சி புரிந்திருக்க முடியும்?
இதுகாலவரை அன்பொழுக-ஆசை வார்த்தைகளை மட்டுமே உதிர்த்த தன் ஆசைக்குரிய அரசி, இன்று அகோர ரூபமாக ஆவேச வார்த்தைகளைக்கொட்டுவதை உணர்ந்த மன்னரின் உள்ளம் விம்மியது. வாயடைத்து விட்டது. இதயத்துடிப்பின் வேகம் அதிகரிக்க கண்கள் இருளடைந்து கால்களும் தடுமாறின. இருப்பினும் ஓரளவு சமாளித்துக் கொண்டு மெதுவாக சிலவார்த் தைகளை மட்டும் அவர் கூறலானர்
"கைகேயி இராமன் எனது மூத்த மகனல்லவா? வம்ச வழக்கப்படி அவன் தானே அயோத்தியின் அரியணையிலேற வேண்டும் அவனை விட்டு விட்டு அடுத்த மகனுக்குப் பட்டம் சூட்ட முடியாதே என்று ஒவ்வொரு சொல்லாகக் கூறிமுடித் தார்.
"அந்த வம்ச வழக்கைப்பற்றியெல்லாம் எனக்கு அக்கறையில்லை மன்னவரே என் தந்தைக்கு நீங்கள் கொடுத்த வாக்குக்கு ஏற்ப என் மகனுக்கே பட்டம் சூட்ட வேண்டும். ஆகவே, இராமனுக்கு நாளை பட்டம் சூட்டு வதை உடன் நிறுத்திவிடக் கட்டளை பிறப் பித்துவிட்டு பரதனை அழைத்துவர ஏற்பாடு செய்யுங்கள்
இவ்வ *
லங்
以访日 Day)
ளை வாஞ்சையோடு க்கென விடுவித்துக் தரையில் விழுந்து யியின் அத்தோற்றம் BLI GOTT, "g, GöOGB600 மனின் பட்டாபிஷேக வரிடமும் உனக்கு வது சரியல்ல என்ப ய்தி சொல்ல இதோ தற்காக என்னை நீ ாறு பலப்பல கதை துரைத்தும் அவள் காடுக்கவில்லை. 6ofiro r..
றுதி த அபலைப் பெண் ழைத்து விட்டீர்கள் எம் முடிக்க வரும் க் கொடுத்த வாக் களா? கண்ணிருடன் வ்வொரு பானமாக „silfgðIII61 6053.Jlls). ன்னலை பாய்ந்தது ள்வி அதிர்ச்சிக்குள் அக்கோலத்துக்கான தோன்றியது.
இவ்வார்த்தைகளை கைகேயி கூறும் போது தடுமாறிய தசரதர் மெல்ல தரையில் சாய்ந்தார். அவருடைய வாய் எதையோ முணுமுணுத்தது. ஆனால் அவற்றைக் காது கொடுத்துக் கேட்க கைகேயி தயாராயில்லை. அவள் தனது குரலை மென்மேலும் உயர்த்திக் கொண்டே போனாள்
பெண்ணுருக்கொண்ட Tara!
"அத்துடன் மட்டுமல்ல எனது மகன் பரதன் அரியணை ஏறும் போது கோசலை யின் மகன் இராமன் அயோத்தியில் இருக்க லாகாது. தனக்கென்றிருந்த பதவியை தன் தம்பி என்று வந்தவன் தட்டிக் கொண்டு போய் விட்டானே என்ற ஏக்கத்தில் ஏதாவது சூழ்ச்சி வலை பின்னப் பார்ப்பான் தனக்குச்
SImmuIÜ BUILL. 17
ஒரே ஒரு கேள்வி மட்டும் பதிலை அழகாக தபாலட்டையில் எழுதி அனுப்பினால்
போதும் அதிஷ்டசாலிகளான ஐந்து பேருக்கு இலக்கிய நூல்கள்
கேள்வி- தசரதர் கைகேயிக்கு கொடுத்த வரம் எத்தனை? பெப்ரவரி 03ம் திகதிக்கு முன்பாக பதில் அனுப்ப வேண்டிய முகவரி
சாதகமானவர்களைத் திரட்டிக் கொண்டு என்மகனைக் கொலை செய்யவும் கூடும்."
இவ்வாறு கைகேயி கூறியதும்-தளர்ந்து - சோர்ந்து கிடந்த தசரதரின் உடல் துடித் தெழுந்தது. "கொடியவளே! என் மகன் இராமனையா கொலைகாரன் என்று கூறத்
துணிந்தாய்?நீ பெண்ணல்ல; பெண்ணுருவில் வந்த பிசாசு இத்தனை காலமும் நீ போட்ட தெல்லாம் வெறும் நாடகம்." என்று மீண்டும் சாய்ந்தார்.
கைகேயி விடவில்லை. அவள் சற்றுத் தளர்ந்தாலும் திரைமறைவிலிருந்து சைகை காட்டிக் கொண்டிருந்த கூனியான மந்தரை விட்டுக் கொடுக்கப் போவதாயில்லை. தசரதர் கைகேயிக்கு முன்பு தருவதாக வாக்களித் திருந்த இரு வரங்களைப் பற்றியும் சைகை மூலமே நினைவூட்டினாள் அதனைப் புரிந்து கொண்டவள் போல் கைகேயி "மன்னவரே! அன்றொருகால் சம்பரனோடு தாங்கள் யுத்தம் புரிந்து உடம்பு முழுவதும் கணைகள் பட்டுக் காயமடைந்து மயக்கநிலையில் உயிருக்காக மன்றாடிக்கொண்டிருந்தீர்களே! அப்போது தங்கள் உயிரைக் காப்பாற்றி யமைக்காக எனக்கு இரு வரங்களைத் தருவதற்கு முன் வந்தீர்களல்லவா? அந்த வரங்கள் : இன்றே. இப் போதே. எனக்குத் தந்தாகவேண்டும்
தசரதர் மெதுவாகத் திரும்பி கைகேயி நின்றிருந்த இடத்தை நோக்கினார் என்ன வரம் கோருகிறாயடி? என்று கேட்பது போல் அவர் முகத்தில் கேள்விக்குறி காணப் பட்டது. அவருடைய வாயிலிருந்து உதிர்ந்த வார்த்தைகள் எதுவுமே கைகேயிக்குக் கேட்டக வில்லை. இருப்பினும் மன்னவனின் முகக் குறிப்பை அவதானித்து அவளே பதில் கூறலானாள்
"என் தந்தைக்களித்த வாக்குறு தியையே துச்சமாக மதித்து-மறக்க முனைந்த உங்களுக்கு எனக்குக் கொடுத்த வரம் பற்றி எங்கே நினைவிருக்கப் போகிறது? நான் மீண்டும் கோருகிறேன். அந்த வரங்களை இன்றே இக்கணமே எனக்குத் தந்தாக வேண்டும் முதலாவது வரத்தால் பரதனுக்குப் பட்டம் சூட்டுவதற்கான ஆயத்தங்களை உடனே தொடங்க வேண்டும் அடுத்த வரத்தால், இராமன் பதினான்காண்டுகள் வனவாசம் ஏகவேண்டும் நீங்கள் எனக்கு அன்று கொடுத்த வாக்கு சாதாரணமானதல்ல; உயிர் துறக் கும் தறுவாயிலிருந்து தப்பிப் பிழைத்தெழுந்த ஒரு தேசத்தின் சக்கரவர்த்தி தனது மனைவிக்கு அட்டதிக்குப் பாலகரும் தேவர் களும் பூதகணங்களும் கோள்களும் சாட்சியாக வைத்து அளிக்கப்பட்ட வரம் இவ்வரங்களைத் தராமல் K இருக்க தசரதச்சக்கரவர்த்தியால் முடியவே முடியாது. சூரிய : பிறந்த வீரசத்திரியரான
உங்களால் இந்த வாக்குறுதியை மீறவே
வ்வாறு ஆவேசம் வந்தவள்
(ՄԼդ աՈg/" போல் பொழிந்தாள் கைகேயி
LL a YS M S YS 0 La a LLL என்று இதுவரை ஏற்றி வைத்திருந்தேனே! அன்று எனக்களித்த உயிரை - இன்று இரா மனை என்னிடமிருந்து பிரிப்பதுடன் - இந்த உடலிலிருந்து நீக்கி விட்டாயே போடி போ! நீ எனக்கு மனைவி என்ற பந்தமும் பரதன் எனக்கு மகன் என்ற பாசமும் இன் றோடு அழிந்தது என் இறுதிக்கிரியைகளைச் செய்வதற்கும் உன் மகன் பரதனுக்கு எந்த விதமான யோக்யதையும் கிடையாதடி. கிடையாது இராமா. இராம. இராமா.
இவ்வாறு தனது முழு பலத்தையும் பிரயோகித்து பிரலாபித்த வண்ணம் தசரதச்
சக்கரவர்த்தி மயக்கமடைந்தார்.
(தொடர்ந்து வரும்)
LAKSS J G S S S S S AK S 0 SS தினமும் D அர வாரமலர்
இல
772.

Page 20
MOT POZADÍ
பொரின் டிகோ gua ful
| | | | | |
மனிதர்களை மண்டப் போதும் வெண்)
A yw 'Hyd' (y Girl L. G. H. Yr Hen bwys yw Ywain (5 tr). காளில் பட்டால் அவ்வளவுதான் எதிர்த் துப் பாடுவது கஷ்டம் வென்றா வின் எடை ஆயிரம் இறாத்தல் நீளம் அடி அங்குவம் எந்தப்பாவியாலும் மலுக் கட்ட முடிது
வெண்காவின் எடை பும் பவழம் காரா
ரகசிய அரபுக்குரா LIA.III IIILIN . அதிபருக்கு கொடுக் தாதியில் அதுரே வருடம் தோறும் அதிபரு தெரா பில்லியன்
கிட்டத்தட்ட ஆயிரத் முந்தவர்கள் எழுந் விக்கும் அதிபராக Hafystyrir milltir is
அதிபர் ந்ேதயத் துரா மனி உள்ாது ஒருநாள்
ாடும் படும் யப்
TITI TATI TATI LILI
*** as శ్లో
முகத்துக்கு monumering
雷飞 முதலாவது பிறந்தநாள் | Eilee || பதிமா வினா
கப்பட்டிய பரப்பாாப்பைச் சேர்ந்துகஹைல்லியதம்பதிகளின் OriginaliLiiiiiiiiiiiiiiII IIIIIIIIIIIIIS hi inti III MI6. O || Hrunaw allwng; (sgwrywanwastriwyd
Jinis ETLING GITT
பத்திாயாயம்பாப்ப GITTUILUAUHTIKULTTUTTI LITTLANTIgigin, II, ITILII ALLM),
KECAMARAMA ந்ேகாரும்பத்தினர்கள்பகம் FriaFII, F#d, LGulıihr"IlmlariLv9 (Mav Miya, põlu LII, III HILI T"|The HITTUMILITEITT, ICHELIT IMALNIH ILI HRANE, ALI அங்கள் வயா பட்டிக் குடும்பத்தினர் பாத்துமா பாட்டி குடும்பத்தினர் பாருள் அப்ாநயர்கப்பாய்த்துப்பாலார் சேர்ந்த Nuwur ாப்பும் Нена கப்பறவைப்பும்மகுடும்பத்தினர்கள் PIR ILI HIT WITH ILI Wirty, dijadi Liniisuma gunung MAGAT, ஜெயின்றில் அன்வர்யாண்ட் ாக் ஆகியோரும் பாதி டிவை பல்கலையும் கற்று LLLI முற்றுவாழனிதேவாழ்த்துகிறார்கள்
illud Muynh
 

புன்னகை சிந்தும் பெண்ணுக்கு மின்னிடும் பொன்னகை ரே
SEA STREET COLOMBO
செட்டியார்தெருகொழும்பு
t SS ண் பிரதான வருமானம் எண்ணெய் மும்தான் டைக்கிறது அடிாரும் தாம் ஏற்றுமதி செய்யும்ாள்வொரு பெர்துக்கும் வேண்டும் அந்தப் பாம் முழுவதும் அதிபருக்ான் து அதிபரின் பெயர் ரெய்க் சையத்தியால்தான்
தாயாகப் பொய் பெரும்பாாள்வார டார்.அதாவது நமது நாட்டு மதிப்புடி கொடி ரூபாய்யக்கம் போட்டுதிருக்கவும் பாரில் அதிக வரி
மின்னாள் புத்தகத்தில் பிட
■一*」韋三壘lT*二 ாதயெல்ார்ாள்ள நர் பத்தில் வராது
"""
مصر 7 ܐ
எரிபொருள் லேயேற்றத்தால் ாரியனவும் பாதி -石山u口蠱三壘「三曾韌 "ாரன மின் பத்தாப் "மட்டுமே இயங்காடியது ஒரு நடனவரி 5 வோரிட்ட صر () 'fl" (##; (தரம்வரை செல்லும் தவிர்சனா ானைக்குட்டி மாதிரி இருக்கி தில் உள்ள ஹோர்ா கம்பளியின் TTTL S TTTTTTTT TTTTTT TLTT ST TTTTTTY S YKK 0 YL S YZT TTTTTTTTT TL " 醬"。 விடப்பட்டது சாயெவா நாடுகள் : அச்சுறுத்தும் வகையில் மின்கலத்தில் இயங்கும் uTTu S L TTTTTTTTT LYYLLLLLLTT TTTLTTT G ZTTTTTTTSYTTTYS TT TTTTTSZTTTTSTT OT TTTTTTTTT T TTT S TTT LLLTTTTTTTT G TTTTTTTTYY TTTTZ TYYTT TTYYYTT TT மாநிலத்தில் பள்ளான்ட்போபல்கலை மக்கு ஒரு நன்ாபிருக்கிறது. சுற்றாடல் " "A" ாகபடாது படத்தில் உள்ள காரின் துரா முயற்சியால் ஒரு மீட்டம் கொள் ಸ್ಥಿ துவம் என்னவென்றால் ஒரு LLLSSS T T L S SLLLYTSTT TTTS TSS STTTTTTSTTS TTTT T TTTTTTTK T TSTT TTTT SS Tu TTT சந்திரத்தை நடைபெற்றது. ** முதல் ர்
இதுதான் மின்னர் சாதா
III y IM, Minis VIII, III நம்பியோடு முயன்று நோயாளிாக்கப்பற்றி ா மருத்துவ சந்ளை