கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1996.02.11

Page 1
AMURAS
SER
A
NATION
 
 

ആ
a u-to led
DITULAD 6D i D
EEKLY
- og 5 og

Page 2
நிறைவான வாழ்வுக்கு
இன்றைய காலகட்டத்தில் அதிகாரிகள் அரயசில்வாதிகள் விஷயத்தில் எவ்வாறு நடந் வேண்டும் என்ற ஆதங்கம் பொதுவாக எ( தீர்த்துக்கொள்வதற்கு நாம் விவிலியத்தில் தெரிந்து அறிந்து கொள்ளலாம்.
"எவனுக்கு வரியைச் செலுத்த வேடு வரியையும் எவனுக்குத் தீவையைச் ெ அவனுக்குத் தீர்வையையும் செலுத்துங்கள் வேண்டியதோ அவனுக்குப் பயப்படுங்கள் 6 வேண்டியதோ அவனைக் கனம் பண்ணுங் எனவே சட்டமும் நியாயமும் மனச் ச சொல்கின்றனவோ அதன்படி நடந்து கொள் நாட்டுச் சட்டங்களுள்ளனநமக்கென்று ஒரு மன யும் ஆன்மீகத்தையும் எடைபோட்டு விடைகா கடன் பகுத்தறிவு இது கீழ்வரும் வசனத்தில்
இராயனுடையதை இராயனுக்கும். செலுத்துங்கள் என்று நமது கர்த்தராகிய 22:21) என்று சொல்லப்படுகிறது பகுத்தறி கைக்கொண்டால் ஒரு பிரச்சனையும் எழப்போ கடைப்பிடிக்கும் அதேவேளை உலகில் வ பிரியமானவர்களே! நாம் முயற்சிப்போமாக.
as 65 Googs G3 LITT L*
நாளெல்லாம் வதை செய் துன்பக் கொடு முகத்து கோலம் செய், தும்பிக்கை நம்பிக்கை நீதா நான் உ வரஞ்சி
இடழுள்ளவரை இட விக்கவைத்த ச
யார் வருவார்? மீட்பது யார்?
பூத்துவிட்ட போர்வாழ்வு மஞ்சமென்
போட்டுவிட்ட கைவி
மீதவுள்ள மனிதவாழ்வி
IIri 656) Ti? மீட்டுவிட யார்வருவா
ஏ.ஆர்.பாகிமா பானு, தெலோஜனா, கொழு
சிறாஜ் நகர்
கரங்களையும் பிணைத்தனர். இரக்கமில்லா யூதர்களாய்
IDOOSIGNOLLÓNGỦI (BLITTL "CEL LITIS'.
-சங்கிலிக்குழு "கரங் பெ.அழகர்சாமி, மட்டக்களப்பு கடுஞ
வாடகை இல்லா வீடு
வாழும் எங்களுக்கு
பூட்டி வைக்கும் இல்லம் இது போர் தெ சி.சுதாசினி, கறுவாக்கேணி, ' G9,
தேடுதல்
010]] தேசமே. ஒரு சந்ே
விலங்கில் பூட்டு
சந்தேக நபர்!
இப்படி உன்னை அப்பாவி அவனென்று அ என்னில் சொல் தொப்பிக்குள் மறைத்தன அகுமணன், பாண்டியூர் பொன் நவநீத
எனக்கொரு சந்தேகம். அன்புள்ள ஆசிரியருக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியினர் பாம்புக்கு தலையையும், மீனுக்குவாலையும் காட்டிக்கொண்டிருக்கிறார் கள் என்பதை நான் மறுக்கவில்லை. அப்படி மறுப்பது பால் வெண்மையில்லை என்று சொல்வது போன்றதுதான். ஆயினும் ஒரு குறை ஏனைய தமிழ் கட்சிகள் மட்டும் பெரிதாக என்ன செய்துவிட்ட்ன? இன்று தமிழ் கட்சிகள் ஐந்து ஒன்றுபட்டிருப்பது ஏன்? தமக்குள்ள பலவீனத்தாலா? அல்லது தமிழ் மக்களுக்கு பலம் கொடுக்கவா? எனக்கென்னவோ சந்தேக மாகத்தான் இருக்கிறது. மற்றபடி, நார்தரின் அரசியல் விமர்சன துல்லியம் பாராட்டப்பட வேண்டிய ஒன்றுதான்.
எஸ்.அருமைநாயகம், கொழும்பு-5
-- திணிப்பு கூடாது.
வ்வொரு நபருக்கும் ஒரு கொள்கை ம், அதனை செய்தியாளர்கள் தாம்
-11-11
ரசிகனை
LA ULI ரசிகனுக்கு தாக்குதல் நடத்துங்கள் உம்மைப்பற்றிய விடயத்தை அரைப்பக்கத்தில் மட்டும் தருவதால்
சுபாவரன், கண்டி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ருந்து உண்மைகளை
ண்டியதோ அவனுக்கு லுத்த வேண்டியதே
எவனுக்குப் பயப்பட T66006075 356OLOL 667660 கள் (ரோமர்13:07) |ட்சியும் நீதியும் என்ன ள வேண்டும் என்பதே உண்மை ச்சாட்சியுள்ளது உலோகாயதத்தை ண்பது நமது கடமை. அது நமது மிகத்தெளிவாகக் காணப்படுகிறது: தேவனுடையதை தேவனுக்கும் ஆண்டவர் சொன்னார் (மத்தேயு வோடு இந்த வார்த்தைகளைக் வதில்லை ஆன்மீகக்கடமைகளைக் ளமாய் இன்பமாய் வாழலாம்.
La.0Iov, DIGIT.
இரவு நேரங்களில் விழித்திருந்து இறைவனை வணங்கி இரண்டு விஷயங்களை அவனிடம் கேட்கும்படி மனித குலத்தை மா நபி (ஸல்) அவர்கள் பணித்துள்ளார்கள் ஒன்று சொர்க்கத்தை வேண்டுதல் மற்றொன்று நரகத்தை விட்டும் பாதுகாப்பு தேடுதல்
இம்மாதத்தில் எந்த மனிதர் அதிகமாக பாவமன்னிப்புத் தேடுகிறாரோ அல்லாஹ் அந்த மனிதரில் நின்றும் நெருக்கடியான விஷயங்களை அகற்றி துன்பங்களில் இருந்து விடுதலை அளிக்கிறான்.
மனிதர்கள் பாவம் செய்கிறவர்களாகவே இருக்கின்றனர் பாவம் செய்பவர்களில் சிறந்தவர் 'தவ்பாச் செய்பவர்தான் பாவமன்னிப்புக்கு பர்லான ரமழானே சிறந்தது.
பாவங்களை ம்னணிக்கும் மர்லான ரமழான்
ഞp வணக்கங்களின் தலைவாசல் நோன்பாகும் நோன்பாகிறது அல்லாஹ்வுக்கு
மிகப் பிரியமான வணக்கம் அது அல்லாஹ்வை பூரணமாக நெருங்குவதற்கு வழிவகுக்கிறது.
ரமழான் மாதத்தில் பசித்திருந்தால் மட்டும் போதாது
எம்.சி.கலில் கல்முனை-05
ფინეთgr girl ga-140
tub BLITT i 5fGULI ! Burui 6L6ără:(95 னை அழிக்க தமலர் கொழும்பு-6-
ULIMI -? TGLITs (IEG), GIIIG),! லங்கு உன் முகம் காட்டு.
NGÖ JJ, IT GOOTITLDGÖGLI ATGOT i? GIöI JoiOTöIGITGi. நம்பு-14. எங்கே காட்டு.
J. Ј60LD9T. TGALIN-03.
ங்களை இறைவன் படைத்தான் ழ்வை வளமாக்க-அந்த ங்களையும் (போர்) அசுரன்
மனிதன் தன்னைப் பிணமாக்க சணாமூர்த்தி பிரியதர்சன், கல்முனை-0 குற்றமென்ன? களிலே விலங்குடனே
சுமையின் வேதனையில் மறைத்து ஊர்ந்து செல்லும் ன் செய்த குற்றமெனின?"
முஸ்தபா-இஸ்ஸத் ஏறாவூர்-0. ார் இவர்? டுத்த மன்னனுமல்ல;
ட இளைஞனுமல்ல வேட்டையில் தேடிப்பிடித்த கக் கைதியாமோ..? சி.ஸ்கரியா, கஹட்டகஸ்திகிலிய
வதைதானோ? தேசமே சிறையானால்
சிறை இங்கு வதைதானோ?
நஸ்பியா பஹர்தீன், கொத்தான்தீவு அமர்வாய்! தவறு செய்திடா தருணத்தில் கிடைத்த விலங்கே கரம் விட்டு நகர்வாய்! புவனத்தில் கொடுமைகள் புரிகின்ற்கரங்களில் புரட்சியாய் நீ சென்று அமர்வாய்
பச்றையூர், மல்லிகா பத்மநாதன்
டுத் ாரித்து றியவரத் ரோ தலை!
பாண்டியூர்.
அத்தியாயமும் சவுக்கடிதான். பல நாடுகளில் தாய் நாவலுக்கு : விதிக்கப்பட்ட கார ணம் இப்போதுதான் புரிகிறது. G. GEOGRÁ
பட்டுச் சேலைப் பரிசுப் போட்டி தந்து அசத்திப்புட்டீர் ஆறுதல் பரிசு மட்டும் இல்லையோ? பேராசைதான்)
திருமதி கலா சுப்பிரமணியம், உக்குவளை
-11-- வடக்கு-கிழக்கை பிரிக்க வேண்டும் என்று இனவாதிகள் ஒற்றைக்காலில் நிற்கும்போது, நமது அரசியல்வாதிகள் வாய்மூடி மெளனிகளாக ရှီါန္တိ၊ ஏன்? நமது ஆதங்கத்தை முரசு வெளிப்படுத்திவிட்டது. மா.கதிரேசன், களுவாஞ்சிக்குடி
-- தேன்கிண்ணத்தில் கவிதைகள் சூடாக இருக் கின்றன. ஆர்வத்தோடு எழுதும் புதியவர்கள் வியப்புத்
தருகிறார்கள்.
என்.நவாஸ், கல்முனை.
-- இராமாயணம் தரும் இராஜகுமாரனுக்கு நன்றி. சுவைபட தூயதமிழில்நயம்பட நகர்த்திச் செல்கிறார் வ.அன்னலட்சுமி, வவுனியா
TULOGUI
6/65 ()-(5/6),
மடல் அனுப்பியவர்களில் இடம் உள்ளவரை பெயர் பதிவு செய்யப்படமுடிந்தவர்கள்:
செல்வன் எம்.சிவகுமார் காலி * ஏ.எச்ராஸின் மொகமட் ஏத்தாலை, * எம்ஐஎம்ஹமீஸ், இப்பாகமவ. * இஸ்ஹாக் ஹிஜ்ராபுரம் * தங்கர ராஸிக் கொழும்பு-12 k (palog funso, afsigesolum-06.
* : மட்டக்களப்பு * பரீட் எம். றிஸ்வான், மடவளையூர் * சிதம்பரக்குருக்கள் பரவி, இரத்தினபுரி
மு.தெய்வீகரஞ்சனி, பதுளை சசிகலா நடேசபவானந்தம், திருக்கோணமலை எஸ்.அபிராமி, வாழைச்சேனை தமிழ்ச்செல்வி பெருமாள் பறகடுவ, உதயகுமார் சதாசிவம், சிலாபம் எம்பிஅபூபக்கர் கல்நாவ மொஹம்மட்டல்மீர் குறிஞ்சாக்கேணி03 * பவித்ரா சிவா சந்திரா முகவரி காணப்படவில்லை.
எஸ்.பி.சுப்பிரமணியம், அக்கரபத்தன. எம்ஸதாத் ஸ்லிம் நிக்கவெவ. பஸ்மியா அனஸ், இர்பானா களுத்துறை தெற்கு நசீட் காசிம் புதிய காத்தான்குடி03 என்.எம்.பpனா, ஹொரவபொத்தான என்.எம்.அஜர்தீன் நிக்கவெவ. ஷஹிர்ஷா தாஸிம் தாக்கா நகர் ஏ.ஜி.எம்.ஜலால்தீன், சமீரகம், முந்தல் திருமதி ஜெ.ஜெகதீஸ்வரி லிங்கநகர் திருமலை இசைநேசன் கரீம் பாலமுனை தி,அபயசேகரன், இந்தகல மேற்பிரிவு என்கேதீஸ்வரன் கண்டி என்ட்யஸ், பெரியநிலாவணை எஸ்.விஜயன், அக்கரைப்பற்று-07 * செல்வி.சி.கௌஷிக்கா கொழும்பு-06
G.11:17, 1996

Page 3
lönghlé flugh G
தலைநகரில் நடமாடும் ெ
கொழும்பில் மத்திய வங்கி குண்டுத் தாக்குதலை அடுத்து மேலும் நான்கு குண்டுத் தாக்குதல்கள் நடத்த திட்டமிட்டிருந்ததாக தெரியவந்துள்ளது கொழும்பு குண்டு வெடிப்பில் கைதுசெய்யப்பட்ட இருவர் மூலமாக மேற்படி தகவல் பெறப்பட்டிருப்ப தாகக் கூறப்படுகிறது.
வெடிகுண்டுகள் பொருத்தப்பட்ட நிலை யில் மேலும் நான்கு வாகனங்கள் தயார் செய்யப்பட்டிருந்தன. அந்த வாகனங்கள் தலைநகருக்குள் பிரவேசித்துள்ளனவா என்று கண்டறியும் முயற்சிகள் நடைபெற்று வரு கின்றன.
யாழ்ப்பாணத்தில் படையினர் நிலை கொண்டுள்ள நிலையில் புலிகள் இயக்கத்தின் முழுக்கவனமும் தலைநகரை நோக்கியே திரும்பியிருப்பதாகத் தெரிகிறது.
யாழ்ப்பாணத்தை அடுத்து கிழக்கிலும் பாதுகாப்பு படையினர் பாரிய நடவடிக்கை யில் ஈடுபடத் தயாரானார்கள். அதன்பின்னரே மத்திய வங்கி தாக்குதலுக்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஏனெனில் ஜனவரி 7ம் திகதிதான் குண்டுத்தாக்குதலில் ஈடுபடும் இருவர் கிளிநொச்சியில் இருந்து அனுப்பிவைக்கப் LLLgðist.
வடக்கு கிழக்கில் படைபலத்தை குவித்து பாரிய நடவடிக்கைகளில் படையினர் ஈடு படும்போது அவர்களது கைகள் மேலோங்கு கின்றன.
அதன்மூலமாக ஏற்படும் இராணுவ சமபல நிலையின் வீழ்ச்சியை கொழும்பு தாக்குதல்கள் மூலம் சரிக்கட்ட புலிகள் திட்டமிட்டுள்ளனர்.
வடக்கு-கிழக்கில் நடைபெறும் யுத்தம் குறித்து கவனம் செலுத்தாமல் இருக்கும் வெளிநாடுகளது கவனத்தை ஈர்க்கவும் தலை நகர தாக்குதல்களை மேற்கொள்ள புலிகள் முற்பட்டுள்ளனர்.
"யாழ்ப்பாணத்தில் படையினர் மீது பாரிய தாக்குதல் இப்போதைக்கு இல்லை. எமது கவனமெல்லாம் கொழும்பு மீதுதான்
கொழும்புகுண்டுத்தாக்குதலின் பின்னர்
கைதுசெய்யப்பட்ட இருவரும் புலிகளது தற்கொலைப் படைப்பிரிவினர் என்று தெ வருகிறது.
வர்கள் இருவரும் ஜனவரிமாதம் 7ம் திகத ன்று தாண்டிக்குளம் வழியாக வவுல யா வந்து சேர்ந்தனர். இருவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள்.
இருவரில் ஒருவர் கொழும்பில் உள்ள தனியார் தங்கு விடுதியிலும், மற்றொருவர் வீடொன்றிலும் தங்கியிருந்தனர்.
குண்டுத்தாக்குதலுக்கான நடவடிக்கை களுக்குப் பொறுப்பாக இருந்தவர் பெயர் சுரேஸ் அவர் எங்கு தங்கியிருந்தார்? தற் போது எங்கிருக்கிறார்? போன்ற விபரங்கள் இருவருக்கும் தெரியாது.
குண்டு பொருத்திய லொறியைச் செலுத்திச் சென்று பலியான கரும்புலியின்
ରାit {
என்று புலிகளது பிரமுகர்கள் சிலர் தமது
நெருங்கிய வட்டாரங்களிடம் தெரிவித்
துள்ளனர்.
வெடிகுண்டு பொருத்துவதில் நன்கு
"Gaisajincia di jaol யினரால் பத்திரிகை களுக்கும் செய்தி நிறுவனங்களுக்கும் அறிக்கை ஒன்று அனுப்பிவைக்கப்பட்டிருக் கிறது.
அறிக்கையில் அது வெளியிடப்பட்ட திகதி 19196 என்று குறிக்கப்பட்டுள்ளது. எனினும் பத்திரிகைகளுக்கு 31196 அன்று கிடைக்கக் கூடியதாக தபாலில் இடப் பட்டுள்ளது
31196 அன்றுதான் கொழும்பில் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றது என்பது குறிப் பிடத்தக்கதாகும்.
மீண்டும் எச்சரிக்கை என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யப்பட்ட அந்த அறிக்கையில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது: "சிறீலங்கா அரசாங்கம் சமாதானத்தைப் பற்றியும் புனர்நிர்மானம் பற்றியும் அறிக்கை கள் விட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால் தமிழர்களை இலக்காக வைத்து ஷெல் மற்றும் குண்டுத்தாக்குதல்களை நடத்திவருகிறது. த்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடும் சிறிலங்கா அரசாங்கத்திற்கு நிதிவசதியை ஏற்படுத்தும் வகையில் உல்லாசப் பயணி களும் முதலீட்டாளர்களும் சிறிலங்காவுக்கு வரவேண்டாம் என்று எல்லாளன் படை எச்சரிக்கிறது.
தமிழ் மக்களின் கலாசார மையமான யாழ்ப்பாணத்தை கைப்பற்றுவதன் மூலமாக தமிழ் மக்களை அடிமைப்படுத்திவைத்திருக் தலாம் என்று சிறிலங்கா அரசு நினைக்கிறது. மரபுப் போர்முறையில் பலம் வாய்ந்த
தேர்ச்சி பெற்றவர்க
(6) 66fAGBILI AD GÖTGAT
தளத்தில் தங்கியுள்ள வெடிகுண்டுகள்
is user
with
1 ibio . rAAAN
1ከw w"
ஒரு இராணுவ அ பற்றி தமிழர்களிடம் களை ஏமாற்றிவரும் கண்டிக்கிறோம் புல இன்று அகதிகளாகி கொழும்பில் குடி படாது என்ற தே இலங்கை அரசாங் உல்லாசப் பயணிகளு அத்தகைய கூற்றுக்க அவ்வாறு நம்பி குண்டு வெடிப்புக்கள் பாதிப்புக்களுக்கு எல் LUGUGA)
முறியடிக்கப்பட்ட என்று எமது முன்ன
சிறீலங்கா அரசாங்
துள்ளது.
ஆனால் அந்தக்
என்பதை கொழும்பு
செய்து ஏற்கனவே
பெயர் ராஜு என்று தெரிகிறது. அவர் எங்கே தங்கியிருந்தார் என்பதும் கைது செய்யப்பட்ட இருவருக்கும் தெரியாது என்றே நம்பப்படுகிறது.
குண்டுத்தாக்குதலுக்குப் பயன்படுத்தப்
பட்ட லொறி வவுனியாவில் இருந்து ஜனவரி 29ம் திகதி புறப்பட்டது.
புத்தளம், சிலாபம் அல்லது நீகொழும் புப் பகுதிகளில் ஒன்றில் வைத்தே லொறியில் வெடிகுண்டு பொருத்தப்பட்டதாகக் கருதப் படுகிறது.
ILOL momen த்திலும் மற்றும்
கிழக்கின் வேறுபகுதிகளிலும் கடந்தவாரம் பெய்த மழை காரணமாக அறுவடைக்குத் தயாராகவிருந்ததும் அறுவடை செய்யப் பட்டுக் கிடந்த நெல் வயல்களும் பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளன. வயற் பகுதி களில் வெள்ளநீர் தேங்கிக் காணப்படுகிறது.
சென்ற பெரும்போகத்தின்போது வழமையான பருவமழை பொய்த்ததால் அதிகளவான நெற்செய்கைக் காணிகள்
ஏறாவூர் நிருபர்) கடும் வரட்சியினால் கருகிப் போயின. வரட்சியைத் தாங்கி ஈரமான பகுதிகளில் விளைந்த சிறிதளவு நெல் வயல்களும் கடந்தவார பெரு மழையினால் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் இங்கு உணவுப் பஞ்சம் ஏற்படுமென அஞ்சப் படுகிறது. வான் மழை பெய்யாது பெய்தும் தங்களது வயிற்றிலடித்துவிட்டதே என்று ஏழை விவசாயிகள் தலையில் அடித்துக் கொள்கிறார்கள்
sistElgië. IsIE Belgjerë i
வங்கிக்குள் புகுந்து ElőIL CÍGIgül:
(அலுவ
岛La mm歳山 கொண்டு வரப்பட்டு
தலைநகரத் தாக் விநியோக தளம் ெ இருப்பதாகவும், மட்டுமே வெடிமருந் வரும் என்றும் மு வெளியிட்டமை தெ
குண்டு 驛
திகதி மாலைதான் ே திருக்கிறது.
31ம் திகதி நட ஆகக்கூடியது நான் யாக பங்குகொண் கிடைத்துள்ள தகவல் கிறது.
ஒட்டோ ஒன்றில் அல்லது மூவர் துப் ஈடுபட்டனர்.
ரி.56 ரக துப்பா பகுக்கா என்றழை லோஞ்சர்கள் மூலப் நோக்கி தாக்குதலை
கொடுத்தால் அனுமதி கொடுக்காவிட்டால்
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பொலிஸ் சோதனைச் சாவடிகளில் கொழும் பிலிருந்தும் மற்றும் தூர இட்ங்களிலிருந்தும் உணவுப் பொருட்கள், நானாவிதப் பொருட் கள் ஏற்றி வரும் லொறிகள் மற்றும் போக்குவரத்து பஸ்கள் வெளிநாட்டிலிருந்து ஊர்திரும்பும் பயணிகள் போன்றோரிடம் பொலிசார் அன்பளிப்புகள் பெறுவது சர்வசாதாரணமாகிவிட்டது. அன்பளிப்புப் பொருட்களையோ அல்லது பணத்தையோ தாகக் கொடுக்காவிட்டால் பொலிசார் வாகனத் சாரதியையோ, நடத்துனரையோ அல்லது வெளிநாட்டிலிருந்து வருவோ ரையோ தனியாக அழைத்துச் சென்று
விட்டுக் கேட்கின்றனர்.
அதற்கும் ஆட்கள் மசியவில்லை என்
1 - 17, 1996
றால் வாகனம் பலத்த சோதனைக்கும் கெடுபிடிக்கும் உள்ளாவதுடன் பொருட்கள் கொட்டப்படுவதும் ஆட்கள் அதட்டி உருட்டப் படுவதும் நடைபெறும் சிலவேளை மணிக் கணக்கில் வாகனம் செல்லவிடாது காரண மின்றித் தடுக்கப்படும். இந்நிகழ்சிகள் இங்கு சகஜமாகிவிட்டன. ஆண், பெண், சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற பேதமின்றி சோத னைச் சாவடிகளில் நிற்கும் சகல பொலி சாரும் அன்பளிப்பு பெறுவதில் "தாராளத் தன்மையுடன் நடந்து கொள்கின்றனர்.
சமீபத்தில் குருநாகலிலிருந்து ஏறாவூருக் குத் தேங்காய் ஏற்றி வந்த சிங்கள லொறிக் காரரிடம் சிங்களப் பொலிசாரே அன்பளிப்பு கேட்டு வாகனத்தைச் செல்லவிடாது தடுத்த தால் பின்னால் வந்து தடைப்பட்ட ஏராள
மான வாகனங்கள் ஒ வீதியில் நிற்கவேண்டி லொறிக்காரர் அன்பு 6.INIJ, GOTJÉ), 567 GG) FçãUGU மேலும் சோத அருகிலுள்ள கடைக வேட்டுக்கொப்பி, ே போன்றவற்றிற்காக போகுமாறு (50 ரூப கேட்கப்படுகிறது. ம போகும் போது மெ.
சேர்த்துக்கொண்டு கின்றனர்.
ஆனால் இந்நி
அதிரடிப்படை சோ இல்லையென்பது இ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ள் சிலர் கொழும்புக்கு புலிகளது இரகசிய
IGOTIT,
ளை பொருத்துவதில்
KOGAVINGT GÖT LIGOL
Ilalan Force
- su.
ணி என்று தம்மைப் கூறிக்கொண்டு அவர் புலிகளை கடுமையாகக் களால்தான் தமிழர்கள் யுள்ளனர்.
ண்டுவெடிப்புக்கள் ஏற் ாற்றத்தை ஏற்படுத்த கம் முயற்சிக்கிறது. ம் முதலீட்டாளர்களும் ளை நம்பவேண்டாம். னால் எதிர்காலத்தில் பினால் ஏற்படப்போகும் லாளன் படை பொறுப்
குழுவினரின் பிதற்றல் GOTILJ GIĠIFIs)ğGO) 3,3,606||
கம் குறிப்பிட்டு வந்
கணிப்பு தவறானது நகரை செயலிழக்கச் நிரூபித்துள்ளோம்.
திறமைபெற்றவரான நியூட்டன் அந்த இரக
சிய தளத்தில் தங்கியிருக்கக்கூடும் என்று
சந்தேகிக்கப்படுகிறது.
கொழும்பில் புலிகளது உறுப்பினர்கள்
தேவாலயங்களிலும், பள்ளிக்கூடங்க லும் குண்டுவீச்சுக்களால் நூற்றுக்கணக்கா னோர் பலியானதை இலங்கை அரசு நியாயப் படுத்துமானால், நாமும் எமது செயல்களை நியாயப்படுத்துகிறோம்.
தேவாலயங்களிலும் பாடசாலைகளிலும் இடம்பெற்ற தாக்குதல்களை கண்டிக்க முடியாதவர்களுக்கு எமது செயல்களையும் கண்டிக்கும் உரிமை கிடையாது."
இவ்வாறு எல்லாளன் பட்ை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கொழும்பு குண்டுத் தாக்குதலுக்கு நேரடியாக உரிமை கோராமல் அதனை மறைமுகமாக நியாயப்படுத்தும் வகையில் அறிக்கை அமைந்துள்ளது.
எல்லாளன் படை நேரடியாக பாரிய நடவடிக்கைக்கு உரிமை கோரினால், புலிகள் இயக்கத்தின் இமேஜ் குறைந்துவிடும் அதே நேரம் கொழும்பு குண்டுத்தாக்குதலில் பெரு மளவு உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டால் வெளியுலகக் கண்டனங்கள் பெருமளவில் ஏற்படும். ஆகவே அதற்கான காரணத்தையும் சொல்லியாகவேண்டும் புலிகள் நேரடியாகச் சொன்னால் ஒப்புக்கொள்வதாகிவிடும்.
எனவேதான் பொதுவான எச்சரிக்கை S0 S Y0 Y LLL YS 0 S aTS L YLLLS ஒர் அறிக்கை வெளியிடப்பட்டது திகதி இடப்பட்டதிலும் தந்திரம் செய்யப்பட்டது. ஆயினும் அறிக்கையில் உள்ள வாசகங் கள் பாரிய குண்டுவெடிப்பின் பின்னர் ஏற்படக்கூடிய நிகழ்வுகளை மனதில் வைத்தே எழுதப்பட்டுள்ளதை கூர்ந்து பார்த்தால் புலப்படும்
QoIII2ůLIGJ, ĜILIñi
லக நிருபர்) ாக வெடிமருந்துகள் ள்ளதாக தெரிகிறது. குதலுக்கான புலிகளது காழும்புக்கு வெளியே தாக்குதல் நேரத்தில் துகள் தலைநகருக்குள் ரசு முன்னர் செய்தி ரிந்ததே.
தப்பட்ட லொறி 30ம் கொழும்புக்குள் நுழைந்
த்தப்பட்ட தாக்குதலில் த பேர் மட்டுமே நேரடி டிருக்கலாம் என்று பகள் மூலம் தெரியவரு
வந்திறங்கிய இருவர் பாக்கிப்பிரயோகத்தில்
க்கி, டொம்பா அல்லது
க்கப்படும் கிரைனைட் கட்டிடப்பகுதிகளை ஆரம்பித்தனர்.
G5 (Grfiel
ரு மணித்தியாலமளவில் யதாயிற்று. கடைசியில் பளிப்பு கொடுத்ததால் அனுமதிக்கப்பட்டது. னைச் சாவடிகளுக்கு ளில் மின்குமிழ் பதி பனா, சோடா, சாக்கு பணம்கொடுத்துவிட்டு ாவுக்குக் குறையாமல்) ாலை கடமை முடிந்து ாத்தமாகப் பணத்தைச் (6)լյր հից:րի 6).g hi)
லைமை இராணுவ தனை நிலையங்களில் ங்கு குறிப்பிடத்தக்கது.
மத்திய வங்கி பாதுகாவலர்களை வாயி லிலிருந்து அப்புறப்படுத்திவிட்டு, குண்டு லொறியை வங்கிக் கட்டிடத்துக்குள்நுழைய வழி ஏற்படுத்துவதே திட்டமாக இருந்தது. அதேநேரம் மத்திய வங்கி கட்டிடத்திற்கு அருகில் உள்ள கடற்படை முகாமில் இருந்து துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டதால், தாக்குதல் நடத்தியவர்களது கவனம் திசை மாறியது. கடற்படை முகாம் காவலரணை நோக்கி பதிலுக்கு திருப்பிச் சுட்டனர்.
அப்போது குண்டு லொறி மெல்ல மெல்ல வந்து சேர்ந்துவிட்டது. வங்கி வாயில் காவலர்களில் ஒருவர் ஓடிச்சென்று பிரதான கதவை முடிவிட்டார். மற்றொரு காவலருக்கு சூடு விழுந்தது.
லொறி மத்திய வங்கிக்கு முன்னால் வந்ததும் தாக்குதல் நடத்தியவர்கள் தாக்கு தலை நிறுத்திவிட்டு தப்பிச் சென்றனர்.
தடுமாற்றம்
பிரதான கதவு மூடப்பட்டத லொறியைச் செலுத்தி வந்தவர் தடுமாறி விட்டார். லொறியை பின்பக்கம் எடுத்த முழுவேகத்தில் சென்று மோத முற்பட்டார்.
அவ்வாறு தாமதம் செய்து கொண்டி ருந்த நேரத்தில்தான் வங்கியில் இருத்த சிலர் தப்பிச்செல்ல வாய்ப்புக் கிடைத்தது. பின்னால் சென்ற லொறி அதே
குறைந்தது நூறுபேர் உத்தரவுகளுக்காக தயார் நிலையில் இருப்பதாக கிளிநொச்சியில் இருந்து கிடைக்கும் தகவலொன்று தெரிவிக் கிறது. O
Møll Halstillelis
உத்தரவை மீறியதால் மாட்டினார்களா கொழும்பு குண்டுத் தாக்குதலின் பின்னர் கைதுசெய்யப்பட்ட ருவரும் தலைமையின் உத்தரவை மீறியதாலேயே மாட்டிக்கொண்ட தாக நம்பப்படுகிறது.
லொறி மத்திய வங்கிக்குள் உள்ளே நுழையும் வரை தாக்குதல் நடத்திக்கொண்டிருப்பதும், லொறி உள்ளே நுழைய ஏற்படும் தடைகளை அகற்றுவதுமே அவர்களுக்கு கட்டளையாகும்.
லொறிவெடிக்கும்போது அவர்களும் பலியாக வேண்டி இருந்திருக்கும் தவிர தற்கொலைத் தாக்குதலுக்கான குண்டு பொருத்திய உடையும் உள்ளே அணிந்திருந்தனர். அருகிலுள்ள கடற் படையினர் குறுக்கே வந்தால் தற்கொலை நடத்த திட்டமிட்டிருக்கலாம்.
எனினும், லொறி அருகே வந்ததும் அவர்கள் இருவரும் தாக்குதலை நிறுத்திவிட்டு ஒட்டோ ஒன்றில் தப்பிச் சென்று விட்டனர்.
குண்டுலொறி வெடிக்கும்போது இரு வரும் ஒட்டோவில் அந்தப் பகுதியை கடந்து சென்றுவிட்டனர்.
பின்னர் கொள்ளுப்பிட்டியில் வைத்து கைது G)FlluÚLILL6ðIsr.
குண்டுலொறியில் தாக்குதல் நடவடிக்கை யில் மூவர் பங்கு கொண்டனரா நால்வரா என்று சரியாகத் தெரியவில்லை. நால்வராக இருந்தால் மற்றொருவர் குண்டு வெடிப்பின் போது பலியாகியிருக்கக்கூடும்.
Beşaîlégiflu LITgasmûL gali ai slăbilifel
கொழும்பு குண்டுவெடிப்பையடுத்து இலண்டனில் உள்ள புலிகளது சர்வதேச தலைமையகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
"கொழும்பின் இதயப் பகுதியில் பாரிய குண்டுத் தாக்குதல் ஒன்று நிகழ்ந்துள்ளது. இத் தாக்குதலால் சிறிலங்கா அரசுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சிறிலங்கா அரசின் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பு ஏற்பாடு களை கேலிக்குரியதாக்கியிருக்கும் தாக்குதல் இது வாகும்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேகத்தில் முன்னால் சென்று வங்கி வாயில் நோக்கி சென்றபோது குறுக்கே இருந்த இரும்புத் தடுப்பில் மோதிவிட்டது. மோதிய கணமே வெடித்தது.
திட்டமிட்டபடி லொறி உள்ளே புகுந் திருந்தால் வங்கிக் கட்டிடம் முழுவதும் தகர்ந்திருக்கும். நிலவறையும் அங்கு இருந்த பண நோட்டு கட்டுகள், தங்கம் போன்றவை நாசமாகியிருக்கும்.
வங்கியின் நிலவறைக் களஞ்சியம் எங்கே இருக்கிறது என்று முன்கூட்டியே தகவல் பெறப்பட்டே தாக்குதல் திட்டம் வகுக்கப்பட்டி ருக்கிறது.
நிலவறையையும் தகர்க்கக் கூடிய முறையில் குண்டுலொறியை உள்ளே முழு தாக அல்லது பாதியளவு என்றாலும் ಇಂತ್ಲಿ வெடிக்கவைப்பதே திட்டமாக
(U1559).
வெளியில் வெடித்த குண்டு லொறி ஏற்படுத்தியுள்ள சேதமே பாரியளவில் இருக் திறது. உள்ளே வெடித்திருந்தால் இன்னமும் இருமடங்கு சேதம் ஏற்ப்ட்டிருக் கும்.
UGDLule Islain Lily Bijb)
வடக்கு கிழக்கு மக்களின் ಇಂತ್ಲಿಲ್ಲ என்ற தலைப்பிட்டு பாதுகாப்பு படையின
ரால் பிரசுரம் ஒன்று விநியோகிக்கப்பட்டு
வருகிறது.
சோதனைச் சாவடிகளில் வைத்து விநியோகிக்கப்படும் அப்பிரசுரத்தில்,
இன்றைய யுத்தத்திற்கு முடிவு காண்பதே அரசின் நோக்கமாகும். யுத்தத்தை முடித்து
சமாதானத்தை ஏற்படுத்தவே ஜனாதிபதி
விரும்புகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெழக்கும் குண்டுகளும் விரியும் சந்தேகங்களும்
மட்டக்களப்பு நகரில் ஆங்காங்கே குண்டுகள் கண்டுபிடிக்கப்படுவதாலும், சில கண்டு பிடிக்கப்படாத நிலையில் வெடிப்ப தாலும் பொதுமக்கள் பீதியடைந்துள்ளார்கள் கடந்த சில நாட்களில் முனைவீதி குளிர் பானச்சாலை, இந்துக்கல்லூரி விளையாட்டு மைதான சோதனைச் சாவடி, புகையிரத நிலையவிதி சந்தி, கல்லடி சிவானந்தா கல்லூரி அருகிலும் குண்டு வெடிப்பு சம்ப வங்கள் இடம் பெற்றுள்ளன.
இதைவிட சில இடங்களில் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப் பட்டுள்ளன. மட்டக்களப்பு நகர நுழைவாயில் களில் பல முனைகளிலும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர சோதனை கள் மேற்கொள்ளப்படும் நிலையில் இந்த மர்ம குண்டு வெடிப்புக்களின் பின்னணி குறித்து பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் நிலவுகிறது.
(மட்டக்களப்பு நிருபர்)
கடந்த சில நாட்களாக மட்டக்களப்பு நகரில் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடனே நடமாடுகிறார்கள்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மண்முனை, குறுமண்வெளி அம்பிளாந்துறை வாவித்துறைகளுடாக உழவு இயந்திரங்கள் மற்றும் வாகனங்களை எடுத்து வரவோ செல்லவோ அதிரடிப் படையினர் தடை விதித்துள்ளனர்.
தனால் பொதுமக்களும், விவசாயி களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது பெரும்போக நெல் அறுவடை ஆரம்பித்திருப்பதால் நெல்மூடைகளை எடுத்துவருவதிலும், சூடடிப்பதற்கு டீசலை எடுத்துச் செல்வதிலும் விவசாயிகள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

Page 4
இந்தியாவில் பொதுத்தேர்தல்கள் நெருங்கிவரும் சமயத்தில் ஊழல் குற்றச் சாட்டு ஒன்று புயல் போலக் கிளம்பி யுள்ளது.
இந்தியாவின் பிரபல அரசியல் தலைவர்களின் தலைகளை அந்த ஊழல் புயல் பந்தாடிக்கொண்டிருக்கிறது.
ஊழல் புயலின் பெயர் ஹவாலா மோசடி,
அது என்ன ஹவாலா மோசடி? ரு சுருக்கமான விளக்கம் இதோ: பயங்கரமான பண முதலை கள் ஜெயின் சகோதரர்கள். அவர்களிடம் கோடி கோடியாக கறுப்புப் பணம் கொட்டிக்கிடப்பதாக தகவல் கிடைத்தது. அவர்களது வீடு சோதனையிடப்பட்டது. தகவல் பொய்யல்ல என்று தெரிந்தது. கோடி கோடியாகக் கறுப்புப் பணம் கைப்பற்றப்பட்டது.
ஜெயின் சகோதரர்கள் வீட்டில் இரண்டு டயறிகள் கைப்பற்றப்பட்டன. கிணறு வெட்டப்பூதம் புறப்பட்டதுபோல, அந்த டயரியில் இருந்த குறிப்புக்களும், கணக்குகளும் அதிர்ச்சிமேல் அதிர்ச்சியாக இருந்தன.
இந்தியாவின் பிரபல அரசியல் தலைவர்களுக்கு ஜெயின் சகோதரர்கள் கோடி கோடியாகக் கொடுத்த பணத்திற்கு கணக்கு எழுதிவைத்திருந்தார்கள்
ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என்று பாகுபாடே இல்லாமல் கோடி கோடியாக கொட்டிக் கொடுத்திருந்தார்கள்
இந்திய மத்திய புலனாய்வுப் புரிவு டயரியைப் படித்தது. எல்லாமே பெரிய இடம் என்பதால், டயறியை கிளறாமல் கிடப்பில் போட்டுவிட்டது. இது நடந்தது 1991ம் ஆண்டில்
இந்த விஷயம் வினித் நாராயணன் என்னும் பத்திரிகையாளருக்கு எப் படியோ தெரிந்து விட்டது. உச்ச நீதி மன்றத்தின் கவனத்திற்கு கொண்டு
ரிஷி அஜமாமிச C36) duo
இளமையின் விளைவுகளை அறியாமல் தவறு செய்த தினால் ஏற்படும் இடுப்பு வலி, அசதி, இரத்தக் கொதிப்பு, உஷ்ணம், ஊறல், இருதயத் துடிப்பு, பசியின்மை, திரேக வரட்சி, தூக்கமின்மை, நெஞ்சு நோவு, துடிப்பு, முதுகு வலி, வயிற்று நோவு உடம்பு, கால் கை வலி, நாட்பட்ட வாய்வு, மறதி மயக்கம், மூளை பலவீனம், நரம்பு பலவீனம் முதலிய சகல வியாதிகளையும் தீர்த்து, திரேக வலிமையையும் தேஜஸ்சையும் கொடுக்கும். ஒரே பாட்டிலில் குணம் அறியலாம். விலை ரூபாய் 1951-105தங்க பஸ்பம் கலந்தது 990வெள்ளி பஸ்பம் கலந்தது 875
(GUITGOT dr155 U. வைத்தியசாலை 187, G) fully-L/7/7 (o)5(2), (@a6/7 Capizódy III, (βρ//76ό7. 427.398
அரசியல் தலைவர்
EP EP
(முஸ்லிம் முறைப்படி தயாரிக்கப்பட்டது
fils
(தமிழக நிருபர்) போனார். உடனே விசாரணை செய்க என்று புலனாய்வுப் பிரிவுக்கு நீதிமன்றம் கட்டளையிட்டது.
15 அதிகாரிகள் மீது புலனாய்வுத் துறை வழக்குத் தொடர்ந்தது. பிரபல அரசியல் புள்ளிகளை விட்டுவிட்டு சாதாரண அதிகாரிகளை மாட்டி விடுவதா? என்று நீதிமன்றம் கண்டித்தது.
அதன்பின்னர்தான் விசாரணை குடு பிடித்திருக்கிறது.
ஜெயின் சகோதரர்களது டயரியில் 15 பெயர்கள் இருக்கின்றன. மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியின் பெயரும் இருக்கிறது.
இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாக்கட்சித் தலைவர் அத்வானி, போட்டிக் காங்கிரஸ் தலைவர் அர்ஜூன் சிங், மற்றும் அமைச்சர்கள் வி.சி.சுக்லா, பல்ராம் ஜாக்கர் மாதவராவ் சிந்தியா, பிஹார் மாநில எதிர்கட்சித் தலைவர் யஷ்வந் சின்ஹா உட்பட பலர்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அத்வானி தனது எம்.பி.பதவியை இராஜினாமா செய்துள்ளார். தன்மீதான குற்றச்சாட்டு பொய் என்று நீருபிக்கப்படா விட்டால் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் அறிவித்துள்ளார். ஆனால் அத்வானியின் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய பிரமுகரான மதன்லால் குரானா, "அத்வானி லஞ்சமாகப் பணம் பெறவில்லை. தேர்தல் நன்கொடையாகவே பணம் வாங்கினார்" என்று சொல்லி குழப்பியிருக்கிறார்.
காங்கிரஸ் ஒரு ஊழல் கட்சி என்று
சாட்டை வீசிய பாரதீய ஜனதாக் கட்சி
இப்போது திணறிக்கொண்டிருக்கிறது.
பெரும்பாலான அரசியல்வாதிகள் பணம் வாங்கியதை ஒப்புக்கொள்கிறார்கள் ஆனால், "ஜெயின் சகோதரர்கள் தந்தது லஞ்சமல்ல, தேர்தல் நன்கொடை" என் கிறார்கள்
பிரதமர் சகோதரர்களிடம் பணம் வாங்கினார் என்று ஆதாரம் காட்டுகிறது பாரதிய ஜனதாகட்சி.
சந்திரசாமி மூலமாக நரசிம்மராவ்
லஞ்சம்வாங்கியதாக குற்றம் சாட்டப் படுகிறது.
ஆனால், புலனாய்வுத் துறையின் குற்றப் பத்திரத்தில் பிரதமர் நரசிம்மராவின் பெயர் இல்லை. விசாரணை தொடர்கிறது. டயரியில்
ழல்கள்
நரசிம்மராவும் ஜெயின்
உள்ள சகலரும் வி என்று மத்திய புலனா உச்ச நீதிமன்றத்தில் ஆனால் சி.பி.ஐ. கட்டுப்பாட்டில் இயங் பிரதமர் நரசிம்ப மூலம் தனது முக்கிய காய்களை நகர்த்துகிற சந்தேகம் எழுப்பப்படு எப்படியோ ஹவ கின் முடிவு பெரும் அ மக்கள் என்னும் கட6 (leucill(3ш (;шПLIJ(3ш П. நீதிமன்றத்தின் கையில் கிறது.
சுமார் 55 ஆயிரம் நலன்களை கவனிக்க ே வைத்தியசாலையின் நீ விருந்த கட்டிட வச துள்ளது 5 இலட் சுகாதாரத் திணைக் நிருவாக கட்டிடத் தெ பட்டுள்ளது. குளோரின் வைக்கக்கூட இடமில் காலமும் பழைய மலர் வைத்தே உபயோகப்ப
ព្រឹត្យ
தமிழ்ப் பகுதிகளில் போக்குவரத்துச் சபைப பில் துவேவுப்பார்வைக் வழக்கமாக தூர இ நகர் வரும் பஸ் வண்டி மத்திய பஸ் நிலையத் அடுத்த நாள் பயண நீண்ட நாள் வழக்கமா ஆனால் கடந்த இ மேலாக பஸ் வண்டி, ெ தாகக் கற்பனை பண்ை தில் தரித்து இராப்
தோட்ட பாடசாலைகளுக்கான ஆசிரியர் போட்டிப் திருஎஸ்.கனே பரீட்சைக்கு மாதிரியான பொது அறிவு நுண்ணறிவு டு : தமிழ், கணிதம் போன்ற பாடங்களுக்கான தொகுப்பு பண்டாரவலை நூல்களை இலவசமாக பின்வரும் இடங்களில் அதிபர், தமிழ் கொடுக்க ஒழுங்குகள் செய்யப் பட்டுள்ளன என திரு.எஸ். இர அதன் பொதுச் செயலாளரும் ஆசிரியருமான திரு தம.வி. JILIGOLIII இராஜ்குமார் தெரிவித்துள்ளார். அப்புத்தளை பதுளையில் அதிபர், தமிழ் அதிபர் தமிழ் மகளிர் மகா வித்தியாலயம் திரு.எஸ் நவர திருகேசத்திவேல், திரு எஸ்.கமலநாதன், சரஸ்வதி வித்தியாலயம் தேசியக் கல்லூரி, கந்தகெதரயில் பசறையில் திருவுைதேவ திரு.பி.ஆறுமுகம், அதிபர் பசறை, தம.ம.வி. மடுல்சின்மயில் திருகேதனராஜ், ஆசிரியர், பசறை தம.ம.வி. திரு.ஆர்.இர திரு.எஸ். சரவணபவா, கோணகலை த.வி. வித்தியாலயம்
மனோதத்துவ வைத்தியம்
(GENERAL PSYCHIATRST
அடிமனதில் பதிந்துள்ள தாழ்வு மனப்பான்மை மனோதத்துவ சிகிச்சை மூலம் நீக்கி, உங்கை நீங்களே வெற்றி கொள்ள பிரபல மனோதத்து நிபுணர் டாக்டர் ஆறுமுகம் அவர்களை நாடுங்கள் இளம் சமுதாயத்தினர் மெலிந்து சக்தியிழந்து ஞா மறதி, பயம், நடுக்கம், வெட்கம், சந்தேகம், ஏமாற்ற பிதி, நித்தியிரையின்மை என்று : காரணமான தீய பழக்கங்களை மனோதத்துவ 36 மூலம் உடனே நிறுத்தி புத்துயிர் அளிக்கப்படும். தாம்பத்திய பாலியல் குறைபாடுகளுக்கு நோ காரணமானாலும், 85% தாழ்வு மனப்பான்மை காரணம் என்பதை 1/2 மணித்தியாலத்தில், தான் வீரி உள்ள ஆண்மகனாகி விட்டேன் என்று அடிமனதி பதிய வைத்த பின்னரே பணம் பெறப்படும்.
மனநிலை பாதிப்புக்கள், மன நோய்கள் ஹிஸ்டீரி ஆச்சரியப்படும் வகையில் பலர் சுகமாகியுள்ளன மற்றும் ஸ்மா, தலையிடி, வாதம், பயோரிய வெள்ளையேறுதல், குழந்தைப்பேறு இன்மைக்கு தீர்க்கமுடியாத வியாதிக்கும் மருந்து உண்டு.
Guünsuf 18 (pg.6. 28 susor Dr.P. ARUMUGA, AHMED TOURISTINN, BANG BANG BULDINGN IO, RECLAMATIONROAD, (ENTRANCEBANKSHA ST,) COLOMBO 11, T.P. 436383, 436390 Lord Dr. முகைதீன் டிஸ்பென்ஸரி ஒட்டமாவடியிலு பெப்ரவரி 10,11,12ம் மார்ச் 9,10,11 கல்முனை TM LurTLDéflu6lgy üb, LDgibgp JBmTL"Lass sif) si) DR. P. ARUMUGA No. 50, TISSA WEERASINGAM SQ., BOUND ROAD, BATICALOAவிலும் சந்திக்கலாம்.
60
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

_盛_ சாரிக்கப்படுவார்கள் பவுத் துறை (சி.பி.ஐ) உறுதியளித்துள்ளது. பிரதமரின் நேரடிக் கும் பிரிவாகும். ராவ்தான் சி.பி.ஐ எதிரிகளை வீழ்த்த ாரோ என்றும் ஒரு கிறது. ாலா மோசடி வழக்
ரசியல் முதலைகளை பில் இருந்து தூக்கி கிறது. இந்திய உச்ச தான் முடிவு இருக்
.
lungo மக்களின் சுகாதார வண்டிய செங்கலடி ண்ட காலக்குறையாக தி தற்சமயம் கிடைத் ச ரூபா செலவில் களத்தினால் இந்த ாகுதி நிருமாணிக்கப் னப் பத்திரப்படுத்தி லாமல் இதுவரை லகூடம் ஒன்றினுள் டுத்தினார்கள் வைத்
GJITI JOOLDja, கிடைக்கவில்லை.
மிருந்து கொழும்பு வரும் ஸ்வண்டிகளும் கொழும் கு உள்ளாகின்றனவாம். டங்களிலிருந்து தலை கள் இரவில் கொழும்பு தில் தரித்து நின்றே களுடன் திரும்புவது
கூறிவிடுகிறார்கள்.
கும். உறங்கி காலையில் கொழும்பு வந்து பயணத்தைத் ட்டச்செமர் no (Ke ரண்டு மாதங்களுக்கு தொடங்கவேண்டி இருக்கிறது. 蠶 ard) မျိုးမြှုံ့ வடிகுண்டு ஏற்றிவருவ தமிழர்கள் மாத்திரமல்ல தமிழ்ப்பகுதி æQa எப்பட்டு பஸ் நிலையத் பஸ்கள்கூட தலைநகரத்தாரைப் பொறுத்த எநதண்வாரு அளவுகளு
பொழுதைக் கழிக்க மட்டில் பயங்கரவாதிதானோ? . க்கும் உருமாற்றக்
= I கூடியதும் ஒவ்வொரு வரி
கிடைக்காத விண்ணப்பதாரிகள் பின்வரும்- GELO O முகவரியுடன் தொடர்பு கொள்க:
எனினும்
தங்கும் அறை, களஞ்சிய அறை, பதிவறை, மகப்பேற்று தனி வாட், ஆண் பெண்களுக்கு தனியான வாட் கிளினிக் இடவசதி என்பனவற்றுடன் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்கள் உடை மாற்றக்கூட இவ்வைத்தியசாலையில் இது வரை காலமும் இடவசதி இல்லாதிருந்தது.
ஆண் பெண் நோயாளிகளுக்கு தனியான ன்னமும் நிதி உதவி இப்பிரிவை அமைப்பதற்கு வேண்டிய 34 ஏக்கர் காணியை வண. திஸ்வீரசிங்கம் அவர்கள்
Influegislatings
அதிகாரிகள் அனுமதிப்பதில்லை. எங்காவது போய் நின்று விட்டு காலையில் வருமாறு
அநேகமாகத் தமிழர்களே நடத்துநர் சாரதி
களாக இருப்பதால் உயிரைக் கையில் பிடித்துக் இப்பொ(932 குடும்ப கொண்டு கடவத்தை டிப்போவுக்கு அருகில் தமிழ் எழுத்துக்கள் தெருவில் பஸ்ஸை நிறுத்தி சத்தம் செய்யாமல் விற்பனையாகிறது. தமிழ்
இவ்வைத்தியசாலைக்கு அன்பளிப்புச் G)afli glöTeifist.
வ் வைத்திய சாலையில் நிலவிய குறைகளை வைத்தியர் திரு.ரிசுத்தானந் தம் பல வருடங்களாக சுகாதாரத் திணைக்களத்திற்கு சுட்டிக் காட்டி வந்துள்ளார். "தினமுரசும்" இவ்வைத் தியசாலையின் சீர்கேடு குறித்து செய்தி வெளியிட்டிருந்தது.
is கணனியில் தமிழ் புதிய Vindows 95 id,i
III 6Majhdham, qui
Les tech gait N
Windows True Type Fonts
வடிவத்திலும் விரும்பிய
எசன்(உதவி கல்வி பணிப்பாளர்) காரியாலயம், மொனறாகலை, ITILINGÁ) .
மத்திய மகாவித்தியாலயம். ாஜ்குமார், ஆசிரியர் ஊவாஹய்லண்ட்
la)
மகா வித்தியாலயம், ட்ணம் ஆசிரியர் தமிழ் மத்திய மகா
ராஜா, அதிபர், சாரணியா த.ம.வி.
மசாமி அதிபர், தமிழ் மகா
மடுல்சீமை,
அளவுகளில் பொது நிலை யானவை, தடிப்பானவை (Normal, Bold, Italic) ஆகிய வளி வடிவமைப் பிலும் கிடைக்கிறது. சிங்களம் ஒரு (1) குடும்ப எழுத்து விசயசேகரா
Key Board so \ பிரயோகிக்கலாம்
Page Maker Desk Top Publishing
வகுப்புக்கள்நடத்தப்படுகின்றன. தொடர்புகொள்ளவும்
பரீ கிருஸ்ண துளசி
127 புதுச்செட்டித்தெரு கொழும்பு - 13,
GEN Gnorhin Gohas. (Sri Lanka)
Ꮆlg,rr,Ꮹa 1: 335540
Fax:94-1-434-35
திரு.எஸ்.இராஜ்குமார், ஆசிரியர் பAளவாஹய்லண்ட் தமிழ் மகா வித்தியாலயம், பண்டாரவளை
சிகை அலங்காரம் * அழகுக்கலை * UDSTIGLIGT AVISSTJÓ
மாத கற்கை நெறி
இல:42, டபிள்யூஏ.சில்வா மாவத்தை கொழும்பு-06 தொலைபேசி:58945
33 வருட கடும் சேவைக்கு பின் உலக மாந்திரீக சக்ரவர்த்தி 6ኽ1 என பட்டமெடுத்த எமது நிர்வாகத்தில் தெட்டத்தெளிவான சேவை என்னவென்றால் மலையாள மாந்திரீகமோ அல்லது ஜோதிட ஆயுள் கணிப்போ வீட்டுக்கு வீடு வாசல்படி உண்டு. कि பல மொழிக்கு ஒப்ப எனது நிர்வாகத்தில் எத்தனையாம் திகதி t எத்தனை மணிக்கு என்ன கிழமை உங்கள் உந்தன் விடயம் 蠶 சரிவரும் என்று கருதி உறுதிமுத்திரையுடன் வாங்கும் பணத்திற்கு அத்தாட்சி வழங்கி பெயர் வாங்கிக் கொண்டிருப்பது அரசு அங்கிகாரம் பெற்ற் திரு.பிகேசாமி (ஜே.டிஜிஏ) ஜே.பியின் பிகேசாமி அசோசியட் தனியார் நிறுவனம் உண்மை பொய் PWJ அறிய நேரில் வந்து காணலாம் திரு.பிகேசாமி அவர்களை 獻 காலை ஆறு முதல் மாலை 200 மணிவரையே சந்திக்கலாம். நேரில் மட்டுமே அவரின் ஆலோசனை பெறலாம் தெளிவுரையாளர் மூலமே தொலைபேசியில் பேச்லாம். ஆலோசனைக் கட்டணம் ரூபா 250 வெளிநாட்டவர்கள் T ஆலோசனைக் கட்டணம் ரூபா 2000 அவர் அவர் கையிலேயே மாந்திரீகப் பார்சலை 竹、 ஒப்படைக்க அவர்களது உண்மையான தொலைபேசி சரியான இலக்கத்தை குறிப்பிட்டு T அங்கத்தவர் கட்டணம் 2000 ரூபா அனுப்பினால், அவர் இல்லத்திலேயே அவர்களது |கையிலேயே எமது பிரதிநிதி பார்சலை ஒப்படைப்பார் வெளிநாட்டவரோ உள்நாட்டவரோ மலையாள மாந்திரீக சக்தி உதவி தேவையென்றால் உண்மை சேவையான எமது И, ஸ்தாபனத்திற்கு வருகை தரலாம்.
நேரிலோ, அல்லது தொலைபேசியிலோ, கடிதத்தொடர்புகளுக்கோ 4. of Ga.g. TIE (J.D.G.A.N.) JP தொலைபேசி வரிகள்- 01:342463, o, 體 醬 ஸ்தானம், 342464,344432,344431. M. 16 கொட்டாஞ்சேனை வீதி, நுவரெலியா-0523095, M கொழும்பு-13. 2508, 3570, 3336. Y இன்னும் உண்மை விளங்க எமது விளம்பர சேவை ஜோதிடம் பார்ப்போம் நிகழ்ச்சி பிரதி
சனிக்கிழமைதோறும் காலை 10.45 மணிக்கு நடைபெறும் கேட்டு உண்மை அறியலாம்.
TID6ui
DJ Br
பெப்.11-17,1996

Page 5
GS. ழும்பில் ஜனவரிமாதக் T குளிரை மத்திய வங்கி ಙ್ இருந்தும், சிலிங்கோ ருந்தும் கிளம்பிய தீயின் உஷ்ணம் விழுங்கிவிட்டது.
அதே பிரபாகரன் கொழும்பின் பொருளாதார இதயத்தை குறிவை து
தனது தற்கொலைப் படைப்பிரிவை இந்த ஆண்டு அனுப்பிவைத்திருக்கிறார்.
கடந்த ஆண்டு இறுதியில் புலிகளது இதயமாக விளங்கிய யாழ்ப்பாணத்தளப் பிரதேசத்துக்கு அரசாங்கம் தனது படை களை அனுப்பிவைத்திருந்தது.
புலிகள் மீதுதான்விழும் எல்லாளன் படைக் கும் தமக்கும் தொடர்பில்லை என்று புலிகள் கூறினாலும் யாரும் அதனை நம்பப்போவ தில்லை.
ஆகவே, நேரடியாக உரிமை கோரா மல் நோக்கத்தை தெளிவுப்படுத்துவதும், வெளிநாட்டு முதலீட்டாளர்களை அச்சுறுத்து வதுமே எல்லாளன் படை முன்கூட்டியே திகதியிட்டு தாமதித்து அனுப்பிய அறிக்கை யின் நோக்கம்
குண்டு தாக்குதலால் ஏற்படும் விளைவு களை வெளிநாடுகள் கண்டிக்கும் என்பது எதிர்பார்க்க முடியாதது அல்ல. அதனால் எல்லாளன் படை அதற்கும் பதில் சொல்லி யிருக்கிறது.
"நவாலி தேவாலய தாக்குதல் போன்ற வற்றை கண்டிக்காதவர்களுக்கு எமது தாக்குதல்களை கண்டிக்கும் தர்மீக
நவாலி தேவாலய வளாகத்தில் இடம் பெற்ற குண்டுவீச்சு மிகப் பாரிய சோகம், சிறுவர் பெண்கள் உட்பட 150ற்கு மேற்பட்டோர் பலியாகிருயிந்தனர். முன்னேறிப்பாய்ச்சல் நடவடிக்கையின் போது நேர்ந்த கோரம் அது
அப்படியொரு தாக்குதலே நடக்க வில்லை என்று அரசு மறுத்திருந்தது. அரச பத்திரிகைகளும், வெகுஜன தொடர்பு சாதனங்களும் நவாலித் தேவாலயம் சேதமாகவில்லை என்று காட்டுவதில் வரிந்து கட்டி நின்றன. அதன்மூலம் தேவாலய வளாகத்தில் பலியான மக்களுக்காக கவலைப்படு வதை விட, தேவாலயத்தைப் பற்றித்தான் கவலைப்பட்டுக்கொண்டார்கள்.
அதற்கு காரணமில்லாமல் இல்லை. வெளியுலகில் கிறிஸ்தவமத மக்களது எண்ணிக்கையும், தேவாலயம் தாக்கப் பட்டதாக நினைத்து அவர்கள் இலங்கை அரசுமீது வெறுப்படையக் கூடாது என்பதுமே பிரதான நோக்கமாக
இருந்தது.
கிட்டத்தட்ட நவாலி தேவாலய வளாகச் சம்பவத்தின் பின்னர் காணப் பட்ட அவலத்திற்கு ஒத்ததாகவே கொழும்பு குண்டுத்தாக்குதல் விளைவு களும் காணப்பட்டன.
நவாலி தாக்குதலை அரசு மறுத்திருந் தது கொழும்பு குண்டுத் தாக்குதலை புலிகள் மறுத்திருக்கிறார்கள்
ஆயினும் தாக்குதலின் நோக்கத்தை Galeifluflai) (6)afT6)GUIIIDá) ருக்கவும் புலிகள் தயாரில்லை.
எல்லாளன் படை'என்ற பெயரில் வெளியான அறிக்கை தாக்குதலின் நோக் கத்தை வெளிச்சமிடுகிறது.
வெளிநாட்டு முதலீட்டாளருக்கு அரசால் பாதுகாப்பு வழங்க முடியும் என்பது சுத்தமான பொய் ஆகவே வெளியேறிவிடுங்கள் எங்களால் தாக்கு தல் நடத்த முடியும் என்கிறது அறிக்கை அறிக்கையில் 19196 என்று திகதி யிடப்பட்டுள்ளது. ஆனால் முரசு உட்பட பத்திரிகைகளுக்கு அறிக்கை கிடைத்தது 1196 அன்றுதான். அதாவது குண்டு வெடிப்பு நடைபெற்ற நாள்
து தபால் இலாகாவால் ஏற்பட்ட தாமதமல்ல. 'எல்லாளன் படை திட்ட மிட்டுச் செய்த ஏற்பாடு
நேரடியாக உரிமை கோரினால் பழி
G.11-17, 1996
உரிமை கிடையாது" என்று சொல்கிறது அறிக்கை
இலண்டனிலும் எல்லாளன் படை அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. அதன் பின்னணியில் இருந்தவர்கள் புலிகளது இலண்டன் தலைமையகத்தினர்.
முன்கூட்டியே அந்த அறிக்கையை வெளியிட்டு வெளிநாட்டு முதலீட்டாளர்களை அச்சுறுத்தியிருக்கலாமே என்று கேள்வி எழலாம்.
அப்படி செய்திருந்தால் வீதிச் சோதனை நடவடிக்கைகள் இறுக்கமாகியிருக்கும் பாரிய தாக்குதல் முயற்சி பாதிக்கப்படக்கூடிய நிலை ஏற்படுவதை புலிகள் விரும்பவில்லை. தவிர, குண்டுவெடிப்பு நடைபெற்ற தினத்தன்றே அறிக்கையும் பத்திரிகைகளுக்கு கிடைத்தால் புலிகள்தான் செய்தார்கள் என்ற தீவிரமான குற்றச்சாட்டு சற்று பலவீனமாகும் என்றும் புலிகள் நினைத்திருக்கலாம்.
ஆனால், பாரிய தாக்குதலை புலிகள் தவிர வேறுயாரும் செய்திருக்கலாம் என்று நினைத்துப் பார்க்கவே முடியாத நிலையில்
எல்லாளன் படை அறிக்கை நினைத்த பலனை சாதிக்கவில்லை. மாறாக எல்லாளன் படை புலிகளது ஒரு பிரிவுதான் என்பதை அழுத்தமாக உறுதி செய்தது போலாகி விட்டது.
எல்லாளன் படை அறிக்கையில் புலி களையும் சாடியிருந்ததுதான் அருமையான தந்திரம் ஆனால் அந்த தந்திரத்துக்கான பாராட்டையும் புலிகளை நோக்கியே சொல்லு மளவுக்கு எல்லாளன் படை யாருடையது என்பது சகலருக்கும் தெரிந்திருக்கிறது.
எல்லாளன் படை தங்களுடையதல்ல என்று புலிகள் மறுத்திருக்கிறார்கள். கரிகால னும் மறுத்திருக்கிறார். ஆனால் அது மிகப் பலவீனமான மறுப்பு
எல்லாளன் படை பற்றிய பேச்சுக்கள் பரவலாக அடிபடுகின்றன. தம்மோடு தொடர்பில்லை என்று புலிகள் மறுக்கிறார் களே தவிர, அதனைப் பற்றி நல்லதோ கெட்டதோ ஒரு அபிப்பிராயமும் சொல்ல a flataO)6).
தாம் மட்டுமே தமிழீழத்துக்காகப் போராடும் ஒரேயொரு அமைப்பு என்கிறார் கரிகாலன் எல்லாளன்படை புலிகளின் ஒரு பிரிவு இல்லையென்றால் கரிகாலன் சொல்வது தவறாகிவிடும். ஏனெனில் புலி களைத் தவிர இன்னொரு அமைப்பும் புலி களை விட தீவிரமாகவும், தேர்ந்த முறை யிலும் தமிழீழத்துக்காகப் போராடுகிறது
என்றுதானே அர்த்
ஆனால், இது வாய்ந்த ஒரு அரச களை அப்பட்டமாக எதிராகப் போராடு ged LGioTa8)LDJ,6O)GIT LJIL" கொள்ளும் என்று
ஆனால், புலி வெளியுலக அபிப் திரும்பாமல் இருப் உள்நாட்டில் அ கும் தாம்தான் தாக் என்று தெரியவரு ஒரு பாதகமுமில்ை அவ்வாறு ெ புலிகள் சில செய் நினைக்கிறார்கள்
யாழ்ப்பாணத் கொள்ள வைத்து லங்கையில் அரசே இருக்க முடியாது யாழ்ப்பாணத்
புலிகளது தா ബി ബിബ് புலிகை லங்கை முடிவையும் போருக்கு ஆதர திரள்வது, எத்தனை தென்னிலங்கை மக் அதுதான் புலிக செய்திகள்
4286 அன்று யான ஈழநாதம் பத் தலையங்கம் பின்வ "இனப்பிரச்சனைக்கு டிவு. ஆனால் புல ாவு என்பது கனவு கொழும்பு குன் பின்னர் அழுத்தி எழு 呜
கொழும்பு குன் பின்னர் அரச தரப் வில்லை என்று காட்ட ஆடிப்போய்த்தான்
ஜனாதிபதிகூட அ
-—
போலவே தோன்று பெப்ரவரி 4ம் அணிவகுப்பும், கெ கட்டவில்லை. ஜனா வசீகரப் புன்னகை து எவ்வளவு வுே முடித்து ஜனாதிபதிை என்பதில்தான் மு திருந்தது.
கொழும்பு குண் நிகழ்ந்திருக்காவிட்டா LITLʻLLib (395ITGUTT95GULII யாழ்ப்பாண வெ பதி மீண்டுமொரு மு நினைவூட்டியும் இரு
பெப்ரவரி 4ல் சோடியிருந்தது. ஹெ நாள்முழுவதும் தை மிட்டுக் கொண்டிரு எங்காவது குண் மக்கள் அஞ்சிக்கொன் மூலம் பாதுகாப்பு ப ಘ್ವಿ றுதியில்
ண்டும் தளரத் தெ நம்பிக்கையை மீ படைத்தரப்பு புலிகை பாரிய நடவடிக்கைை GUITLD.
ஆனால், முெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SD. சகஜம்தான் பொறுப்பு ங்கமே சில தாக்குதல் மறுக்கும்போது அதற்கு ஒரு அமைப்பு மட்டும் வர்த்தனமாக ஒப்புக் திர்பார்க்க முடியாது. ளது மறுப்பெல்லாம் ராயம் தமக்கெதிராக தற்காகத்தான் ரசுக்கும், சகல மக்களுக் தலின் சூத்திரதாரிகள் தையிட்டு புலிகளுக்கு
ரியவருவதன்மூலமாக நிகளை வெளிப்படுத்த
ல் படைகளை நிலை க்கொண்டு, தென்னி மக்களோ நிம்மதியாக
தை இழந்தது மூலம்
க்குதல் திறன் குறைந்து
ஒதுக்கிவைத்துவிட்டு ரசியலில் எந்தவொரு
எடுக்க முடியாது. பாக அரசின்பின்னால் ஆபத்தானது என்பதை ள் உணரவேண்டும். ள் தெரிவிக்க விரும்பும்
1ளிநொச்சியில் வெளி திரிகையின் ஆசிரியர் ருமாறு சொலகிறது: அரசியல் தீர்வுதான் கள் பங்குகொள்ளாத .." எடுத் தாக்குதலுக்குப் தப்பட்ட தலையங்கம்
எடுத் தாக்குதலுக்குப் தனது உறுதி தளர நினைத்தாலும் உள்ளே இருக்கிறது.
|திர்ந்து போயிருப்பது
கிறது.
திகதி சுதந்திர தின T60WLITLL(ՄԼD Ժ606II திபதியின் வழக்கமான ாணாமல்போயிருந்தது. கமாக நிகழ்ச்சியை ய அனுப்பிவைக்கலாம் முக்கவனமும் குவிந்
டுத்தாக்குதல் மட்டும் ல் சுதந்திரதினக்கொண் ாக இருந்திருக்கும். bறிச் செய்தியை ஜனாதி றை தனது உரையிலும் க்கக்கூடும். தலைநகரமே வெறிச் றலிக்கொப்டர் ஒன்று லநகரின்மீது நோட்ட 呜
வெடிக்கலாம் என்று எடிருந்தார்கள். அதன் டையினர் மீது கடந்த ஏற்பட்ட நம்பிக்கை ாடங்கிவிட்டது. ண்டும் கட்டியெழுப்ப |ள நோக்கி மற்றொரு ப ஆரம்பிக்க நினைக்க
னர் யாழ்ப்பாண
இராணுவ நடவடிக்கைக்கு இருந்த வர
வேற்பு இனிமேல் தென்னிலங்கையில் கிடைக்
குமா என்பது சந்தேகம்தான். ஏனெனில் புலிகளது பதிலடி நடக்கக்கூடும் என்ற எதிர்ப்பார்ப்பும் எழவே செய்யும்.
இந்த யுத்தம் எந்தவொரு தரப்புக்கும் இறுதி வெற்றியைத் தரப்போவதில்லை என்ற உண்மையை அரசாங்கம் மக்களுக்கு சொல்லலாம். அதன்மூலம் சூதாட்டம்போல வெற்றி குறித்த நப்பாசையில் தொடரும் யுத்தத்தை நிறுத்தும் தீவு திட்டத்துக்கு முன்வந்து மக்கள் ஆதரவை திரட்டிட முன்வரலாம்.
ஆனால், அரசு அதற்கு முன்வருமா என்பது கேள்விக்குறிதான் எப்படியாவது மீண்டுமொரு பாரிய வெற்றியை நிலைநாட்டி தனது இமேஜை காப்பாற்ற அரசு நினைக்கும்.
அரசியல் செல்வாக்கை உயர்த்தும் சுலபமான ஆயுதமாக யுத்தத்தை கையிலெடுத் துள்ள நிலையில், அதனை நிறுத்துவதும், உண்மையை ஒப்புக்கொள்வதும் அரச
p-iro Bi-Still
- ti- till: Il
I ELITT TIL லாகாதவை என்று பிரசாரம் செய்யப் பட்டதில் அரசியல் நோக்கமே முன்னணி யில் நின்றது.
ப்போது யுத்தத்தை நிறுத்தவும் அந்த அரசியல் நோக்கம்தான் தடையாக ருக்கும் முன்னைய அரசாங்கங்களை விட மேம்பட்டதாக தன்னைக் காட்டிக் கொள்ள இன்றைய அரசுக்கு கிடைத்த வரப்பிரசாதம் சூரியக்கதிர்
கொழும்பு குண்டுதாக்குதல் அந்த வரப்பிரசாதத்தை விழுங்கிவிட்டது. மீண்டும் ஒரு வரப்பிரசாதம் கிடைக்காதா என்றுதான் அரசு தேடப்போகிறது.
கொழும்பு குண்டுத்தாக்குதலின் பின்னர் அரச தரப்பின் முக்கியமான வர்கள் வெளியிட்டுள்ள கருத்துக்கள் அதனைத் தெளிவுபடுத்துகின்றன.
தரப்புக்கு கஷ்டமான விடயம்.
சமாதானக் கோவுத்தோடு பொதுஜன முன்னணி பதவிக்கு வந்தது. அது தோல்வியில் முடிந்தது. புலிகளை நம்பி ஏமாந்துவிட்டதாக தன்மீதுள்ள நம்பிக்கை சரிந்துவிடாமலிருக்க சமாதானத்துக்கான யுத்தம் என்ற கோஷத்தை கையிலெடுத்தார் ஜனாதிபதி
சூரியக்கதிர் மூலமாக தனது இரண்டா வது கோவுத்தை பெருமிதமாய் உச்சரித்துக் கொண்டிருந்தார் ஜனாதிபதி தலைநகரின் இதயப்பகுதியில் ஊடுருவித்தாக்கிய மூலம் அந்தக் கோஷத்தையும் பலவீனமான தொனியாக்கிவிட்டார்கள் புலிகள்
புலிகளைப் பொறுத்தவரை ஆட்டம் சமனாக முடிந்திருக்கிறது. தமது இயக்கத் தின் இதய தளமான யாழ்ப்பாணத்திற்குள் படைகள் சென்றதால் சரிந்த கெளரவத்தை அரசாங்கத்தின் தலைநகருக்குள் புகுந்து சமன் செய்திருக்கிறார்கள்
இப்போது அரசு பேச்சுக்கு தயாராக இருந்தால் புலிகள் பங்கு கொள்ளக்கூடிய நிலையில் இருக்கின்றனர். ஆனால் அரசு புலிகளை நோக்கி நட்புக்கரத்தை நீட்டினால் புலிகளது பலத் தின் முன்னர் பணிந்ததாக முடிந்துவிடும். விகளை ஒரம் கட்டிவிட்டு பிரச்சனையை ாக்க முடியும் என்று கடந்த ஆண்டில் பேசிய உறுதி காற்றில் பறந்துவிட்டதாக (Լուգ պth.
தற்போது அரசு புலிகளோடு பேச்சுக்கு சென்றால், அதற்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்க முடியும் புலிகள் இல்லாமல், புலி களது பங்குபற்றல் இல்லாமல் இனப்பிரச் சனையை தீர்க்க முடியாது இலங்கையில் அமைதியும் திரும்ப முடியாது என்பதை அரசு ஏற்றுக் கொண்டதாகத்தான் அர்த்தப் படும்.
எனினும், உண்மை அதுதான் உள்ளங்கை நெல்லிக்கனி போன்ற உண்மை அதனை ஏற்றுக்கொள்ள அரசியல் துணிச் சல் நிறையத் தேவைப்படும்.
துரதிஸ்டவசமாக அத்தகைய அரசியல் துணிச்சல் காணாமல் போய்க் கொண்டி ருக்கிறது எதிர்க்கட்சி கேலி செய்யும் என்று ஆளும் தரப்பு பயப்படவேண்டியிருக்கிறது. யுத்தத்தில் ஒரு சமரில் வெற்றிபெற்ற வுடன் முன்னைய அரசாங்கங்கள் கையா
புலிகள் மூன்றாம் கட்ட ஈழப் போரின் இரண்டாவது சுற்று ஆட்டத்தை கொழும் பில் துவக்கிவைத்துவிட்டார்கள்
முதல் சுற்று ஆட்டம் யாழ்ப் பாணத்தில் படைத்தரப்பால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. புலிகள் ரன்களை குவிக்கவில்லை. தற்காப்பு தடுப்பாட்டம் ஆடினார்கள். ஆனால் ஆட்டமிழக்க வில்லை. இரண்டாவது சுற்றில் புலிகள் முதலில் துடுப்பெடுத்தாடி, தமது எதிர்த் தரப்பை திணறடித்துள்ளார்கள்
திணறிப் போனாலும் அரசும் ஆட்டமிழக்கவில்லை. அரசின் இன்றைய நிலவரம் Noஅவுட், N0 ரன் ரன்குவிக்கப் போவதாக அரசு சொல்லிக்கொண்டிருக் கிறது.
ஆனால் வெற்றி தோல்வியின்றி தொடரப்போகும் ஆட்டம் இது என்பதை இரு தரப்பும்ே உணரவில்லை.
கொழும்பு உண்மையான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தயாராகி வருகிறது
தலைநகரில் எழுந்த சுக்குரல்கள் இன்னமும் செவிகளில் ஒலித்துக்கொன் டிருக்க இரத்தக் கறைகள் இன்னமும் காயாத நிலையில் கிரிக்கெட் ஆட்டத்துக் கும் நாடு தயாராவது ஒரு உண்மையை சுட்டிக்காட்டுகிறது.
இந்தக்குட்டித்தீவு தனது இதயத்தில் ஈரத்துக்குப் பதிலாக நெருப்போடு வாழப் பழகிக்கொண்டுவிட்டது. சாவுகள் சர்வசாதாரணமாகிவிட்டன.
கட்டிடங்களுக்குள் சிக்கியுள்ள பிணங் களை அப்புறப்படுத்தும் பணியும், விளை யாட்டுப்போட்டிக்காக மைதானத்தை அழகுபடுத்தும் பணியும் ஒரே நேரத்தில் நடத்தப்படக்கூடிய நிலை இருப்பது அதனால்தான்.
ஏனைய நாடுகள்தான் இலங்கையில் வந்து ஆடுவதற்கு பயந்திருக்கின்றன. அவர்களுக்கு புலிகள் சார்பாக இலங்கை கிரிக்கெட் சபை உத்தரவாதம் கொடுக்க முன்வந்ததுதான் வேடிக்கை
எப்படியோ கிரிக்கெட் சமாதான வமான விளையாட்டுத்தான் அதற்குப் பாட்டியாக அரசியலும், யுத்தமும் களத் தில் இறங்கியிருப்பதுதான் ஆபத்தான விளையாட்டு

Page 6
திருப்பமான மோதல்
1986 ஏப்ரல் மாதம் புலிகள் இயக்கத்திற்கும் ரெலோவுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்தான் போராளி இயக் கங்களின் வரலாற்றில் திருப்பமாக அமைந்தது.
அதுவரை எங்காவது ஒரு பகுதியில் நடைபெறும் மோதலோடு பூர்த்தியான இயக்க மோதல்கள் முதன் முதலாக முழு மோதலாக வெடித்தது அப்போது
புலிகள் இயக்கத்தின் கோப்பாய் பகுதி பொறுப்பாளர் லிங்கம் அவர் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர். தமது இயக்க சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்த லிங்கத்தோடு ரெலோ இயக்க உறுப்பினர்கள் சிலருக்கு பிரச் சனை ஏற்பட்டது.
பிரச்சனை முற்றியதால் ரெலோ உறுப்பினர்கள் துப்பாக்கிமுனையில் லிங்கத்தை தமது வாகனத்தில் கடத்திச் சென்றார்கள்.
சிறீசபாரத்தினம் தங்கியிருந்த கல்வியங்காடு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டார் லிங்கம், அங்குவைத்து லிங்கத்தை விசாரிக்க முற்பட்டனர் ரெலோ இயக்கத்தினர்லிங்கம் ஒத்துழைக் கவில்லை. அதேநேரம் லிங்கம் கடத்திச் செல்லப்பட்ட விடயத்தை அறிந்த புலிகள் ரெலோவோடு தொடர்பு கொண்டனர். லிங்கம் தப்பியோட முற்பட்டபோது நம்மவர்கள் சுடவேண்டியேற்பட்டது. அதனால் லிங்கம் இறந்துவிட்டார் என்று பதில் சொல்லப்பட்டது.
உடனடியாக செயலில் இறங்
அல்பிரட்
துரையப்பா முதல்
காமினி வரை
பழைய பூங்காவி இருக்கவில்லை என்ப மாற்றிக்கொண்டார்.
ரெலோ முகாம் தாக்குமாறு சகல முக யில் உத்தரவு பிறப்பு
திலீபன் தலைை ரெலோ முகாம் நே சென்றது.
அந்தக் காலகட்ட தொலைத்தொடர்பு முன்னணியில் இருந்த முகாம்களிலும் வோக் அதனால் உத்தரவு தகவல்களையும் விை முடிந்தது.
ஏனைய இயக்கங்க உள்ளவர்களுக்கு மட்டு இருந்தது.
பழைய பூங்காவீதி செய்தியை அங்கிருந் ஓடிவந்துதான் கல்வி முகாமுக்கு தெரிவிக்க
அதற்கிடையே பகுதியில் புலிகளது வி
6||Î.8.176|ßñ
வை8 ரக விமானம் ஒன்று புலிகளால் தாக்கப்பட்டது. பலாலி கூட்டுப்படை தளம் அருகே கடற்பரப் பின்மீது தாழ்வாகப் பறந்து கொண்டிருந்தபோதேவை8 தாக்கப்பட்டது.
தாக்கப்பட்ட வை.8 கடலில் விழுந்தது இருவர் உயிர்தப்பவும் (UDI-1523):
°岛四色 61 6ኽ[ 60| காரணம் வை8 தாக்கப் பட்டது ஏவுகணையால் அல்ல. ஒலிகன் ரக பீரங்கி யால்தான் சுடப்பட்டது.
ஏவுகணை என்றால் விமானத்தில் பட்டதும்
சுட்டு வீழ்த்தப்பட்டதா? அல்லது சிறு சேதத்தோடு புலிகளால் தரையிறக்கப் LIL JII
கொழும்பு குண்டுத்தாக்குதலுக்கு முன்னர் தலைநகர ஆங்கில, சிங்கள பத்திரிகைகளில் பரபரப்பான கேள்வி அதுதான்.
இதற்கிடையே ஹெலிகொப்டரில் பயணம் செய்தவர்களில் சிலரது உடல் பகுதிகள் கரையொதுங்கி உள்ளன.
மொத்தம் 39 பேர் பயணம் செய்தனர். கரையொதுங்கிய உடல்பகுதிகள் சிலரது தான் மீதிப் பேர் என்ன ஆனார்கள்? அது அடுத்த கேள்வி
ஹெலிகொப்டர் எப்படித் தாக்கப் பட்டது என்பதற்கான விடையில் மேற் கண்ட் கேள்விகளுக்கும்பதில் இருக்கிறது. கடந்த ஆண்டு பலாலி விமானத்தளம் அருகே இரண்டு அவ்ரோவிமானங்களை புலிகள் வீழ்த்தியிருந்தனர்.
முன்னேறிப்பாய்ச்சல் நடவடிக்கை யின்போது விமானம் ஒன்று புலிகளால் வீழ்த்தப்பட்டது.
மூன்று விமானங்களுமே விமான எதிர்ப்பு ஏவுகணைகளால் தாக்கப் பட்டிருந்தன. -
அதனால் மூன்று விமானங்களும் வானிலேயே வெடித்துச் சிதறியிருந்தன. கடந்த வருட இறுதியில் சூரியக் கதிர் இராணுவநடவடிக்கைக்குப்பின்னர்
வெடித்து விமானத்தையும் வெடித்து சிதறவைத்துவிடும் உள்ளேயிருப் பவர்கள் தப்பமுடியாது.
விமானதளத்தில் தரையிறங்க தாழ்வாகப் பறந்ததால்தான் ஒலிகன் ரக பீரங்கியால் குறி தப்பாமல் சுட முடிந்தது. தாழ்வாக பறந்த நிலையில் கடலில் விழுந்தமையால் இருவர் தப்பிக்கொண்டார்கள்
ஆனால் எம்ஜ17 விவகாரம் வேறு மாதிரியானது
பலாலியில் இருந்து வெற்றிலைக்கேணி நோக்கி சென்று கொண்டிருந்தபோது இடை நடுவில் வைத்து தாக்குதலுக்கு உள்ளாகி யிருக்கிறது.
ஹெலிதாக்கப்பட்டதையோ, வெடித்து
...,
芭
பழைய பூங்காவீதி செய்தியை முதலிலேே பிரதா
ரெலோ உறுப்பினர்கள் பதிலடிக்கு தயாராகியி ரெலோவின் பிர; யாழ்ப்பாணத்தில் இரு முகாம்களுக்கும் இை தோ' ருந்திருந்தா நோக்கி அவர்களை பதில் தாக்குதலுக்கு தயா வானொலி தொட பெறுமதியை அன்றுதா திருக்கும். முதலிலேயே ரெலோவாலும் OIIÄJJ.
LUIG) (GBLI தமது முகாம்கள் த தெரியாமல் வீதிவழிய சென்று கொண்டிருந் பினர்கள் புலிகளால் சு.
ரெலோ வாகனம்
சிதறியதையோ வெற்றி லிருந்தவர்கள் காணமு வைத்துத்தான் தாக்கப்
எனவே, தரையிறங் எம்.ஐ.17 தாழப்பறந்த உயரத்தில் பறந்து ெ தான் குறிவைக்கப்பட்ட
உயரத்தில் பறந்து ெ கும் ஹெலியையோ வி கணையால் தாக்குவது:
ஒலிகன் ரக பீரங்க தவறலாம். அப்படி ஹெலியில் உள்ளவர்கள் மற்றொரு தாக்குதலுக் போய்விடும்
தினி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முகாமில் பதிலடி ால் கிட்டு திட்டத்தை
ள் அனைத்தையும் மகளுக்கும் வோக்கி த்தார்.
மயில் கல்வியங்காடு க்கியும் ஒரு அணி
த்திலேயே புலிகள் ாதன விடயத்தில் ர், அநேகமாக சகல டோக்கி இருந்தது. களையும், உடனடித் ரவாகப் பரிமாற
ளிடம் தலைமையில் (ßLD (36)JfTäßGLITééf
முகாம் தாக்கப்பட்ட து ஒருவர் தப்பி யங்காடு ரெலோ வேண்டியிருந்தது.
கல்வியங்காட்டுப் யூகம் வகுக்கப்பட்டு
முகாம் தாக்கப்பட்ட ய அறிந்திருந்தால் ன முகாமில் இருந்த முந்திக்கொண்டு ருப்பார்கள் தான முகாமுக்கும் த ஏனைய ரெலோ யில் வானொலித் பிரதான முகாமை அழைத்திருக்கலாம். படுத்தியிருக்கலாம். ர்பு சாதனங்களின் ன் ரெலோ உணர்ந் உணர்ந்திருந்தால் முடிந்திருக்கும்.
56 க்கப்படும் விடயமே IJ, GJIT, GOTIKI 956dfc) ரெலோ உறுப் டுத் தள்ளப்பட்டார்
ஒன்றை மறித்த
லக்கேணி முகாமி டியாத தூரத்தில் |ட்டிருக்கிறது.
الســــــــــــــــــــــ தம் நோக்கத்தோடு ருக்க முடியாது. ாண்டிருந்தபோது ருக்கிறது. ன்று கொண்டிருக் ானத்தையோ ஏவு |6ör grail Jlb.
ால் சுட்டால் குறி றி தவறும்போது கவனித்துவிட்டால் வசதியில்லாமல்
னை முடிக்கெண்டு கட்டுத்த
Q、芷L航ö
ஏவுகணையென்றால் இலக்கு தவறினா லும் தனது ரகத்திற்கு ஏற்ப வெப்பத்தையோ, அல்லது உலோகத்தையோ மோப்பம்பிடித்து சென்று தாக்கிவிடும்.
புலிகளது நோக்கம் ஆனையிறவு மற்றும் வெற்றிலைக்கேணி முகாம்களில் படையினர் பாரிய தாக்குதலுக்கு தம்மை தயார்படுத்தாமல் தடுப்பதுதான்.
வடக்கில் அடுத்த கட்ட பாரிய நட வடிக்கைக்கு ஆனையிறவு கூட்டுப்படைத் தளம்தான் முக்கிய பங்காற்றும் எனவே அதற்குரிய விநியோகபாதையில் அச்சுறுத்தல் ஏற்படுத்துவதுதான் நோக்கம்
எனவே, கிடைக்கும் சந்தர்ப்பத்தை தவறவிடாமல் பயன்படுத்தவே புலிகள் நினைத்திருப்பர் அதனால் ஏவுகணைத் தாக்குதலையே மேற்கொண்டிருக்கவேண்டும்
நூற்றுக்கு 95 வீதம் தி 5 வீதம் தான் ஒலிகன் ரக பீரங்கி தாக்குதலுக்கான சாத்தியம் இருக்கலாம்.
ஒலிகன் ரக பீரங்கியால் தாக்கி இருந் தால்கூட ஹெலி உயரத்தில் பறந்தநிலையில் சூடுபட்டு வெடித்திருக்கும்.
கரையொதுங்கியுள்ள உடல்பாகங்கள் சிதைந்துள்ளன. வெடித்து சிதறியதற்கான நம்பகமான ஆதாரம் அதுதான் வெடிக்கா மல் கடலில் விழுந்திருந்தால் சில உடல்களா வது முழு உடல்களாகவே கரையொதுங்கி யிருக்கும்
எனவே எம்ஜ17 வானில் வெடித்து கடலில் பாகங்களாக விழுந்தது மட்டும் நூறுவித உறுதி
னர்கள் வேனில் இருந்தவர்கள் ஆறுபேரும்
அற்புதன்
பாதைகள் தெரியவில்லை. யாரிடம் சென்று அடைக்கலம் கேட்பது என்றும் விளங்கவில்லை. புலிகளிடம் மாட்டி GJITGOTLITITJeil.
முதல் நாளன்று அப்படி மாட்டிய வர்களில் கிட்டத்தட்ட நூறுபேர் வரை புலிகள் இயக்கத்தினரால் கொல்லப் LILL6ðIsr.
திருநெல்வேலி சந்தி தவிர இரு பாலைச் சந்திக்கு அருகாமையிலும் டயர்
jalL
களில் பிணங்கள் எரிந்து கொண்டிருந்தன. ரெலோ இயக்க முக்கியஸ்தர்கள் பலர் ஈ.பி.ஆர்.எல்.எஃப். : ஈரோசிடம் சென்று பாதுகாப்பு கேட்டனர். கிட்டத்தட்ட நூறு ரெலோ உறுப்பினர் கள் ஈ.பி.ஆர்.எல்.எஃப் முகாம்களிலும் 50க்கு மேற்பட்டவர்கள் ஈரோஸ் இயக்க முகாம்களிலும் முதல் நாளன்று அடைக் கலம் பெற்றனர்.
ரெலோ உறுப்பினர்களுக்கு பாது காப்பு வழங்க வேண்டாம் என்று கிட்டு நேரில் சென்று டக்ளஸ்தேவானந்தாவிடம் கூறினார்.
பாதுகாப்பு கொடுப்பது மூலம் ஈ.பி. 1.எல்.எஃப் அமைப்புக்கும், புலிகள் இடையில் கசப்புகள் ஏற்படலாம் என்றார் கிட்டு
எனினும் ஈபிஆர்.எல்.எஃப். ரெலோ இயக்க உறுப்பினர்களுக்கு தொடர்ந்து புகலிடம் வழங்கியது.
வெள்ளைக் கொடிகளை வீதிகளில் பறக்கவிட்டு சமாதானத்தை வலியுறுத் தியது ஈ.பி.ஆர்.எல்.எஃப்.
யாழ்ப்பாணம் நாவாந்துறையில் இருந்த ரெலோ முகாமை தாக்குவதற் காகச் சென்ற புலிகள் இயக்கத்தினரை பொதுமக்கள் தடுத்தனர்.
பொதுமக்களுக்கும் புலிகளுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. முடி வில் துப்பாக்கிப் பிரயோகம் செய்தார் கள் புலிகள் பொதுமக்களில் இருவர் G)JETTGUGUILLILGOTT.
ஆத்திரமடைந்த மக்கள் புலிகள் சென்ற வாகனங்களில் இரண்டை கொளுத்தினார்கள்
திரும்பிச்சென்ற புலிகள் மீண்டும் வந்து வாகனத்தை கொளுத்தியவர்களை தம்மிடம் ஒப்படைக்குமாறு கேட்டனர்.
இறந்தவர்களது உயிர்களை உங்க
ளால் திருப்பித்தரமுடியுமா? என்று கேட்டனர் கூடியிருந்த மக்கள்
பிரச்சனையை வளர்க்காமல் புலி களது அணி திரும்பிச் சென்றது.
யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் புலிகள் இயக்கத்தினரால் ஊரடங்கு அறிவித்தல் செய்யப்பட்டது.
ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட வாக னங்களில் ஊர் ஊராகச் சென்று "ரெலோ இயக்க உறுப்பினர்கள் எம்மிடம் உடனடியாகச் சரணடைய வேண்டும் ரெலோ இயக்கத்தினருக்கு புகலிடம் வழங்குவோர் துரோகிகளாகக் கருதப்படு GT367.
இந்திய அரசின் கைக்கூலிகளாக இருந்து தமீழப் போராட்டத்தை காட்டிக் கொடுத்த ரெலோ இயக்கத்தை தடை செய்திருக்கிறோம்" என்று அறிவித்தார் கள் புலிகள்
ஈழப்போராட்ட வரலாற்றில் இயக்க மொன்றை பிறிதொரு இயக்கம் தடை செய்துவிட்டதாக அறிவித்தது அதுதான் முதல் தடவை.
(தொடர்ந்து வரும்)
கிகு SS SS SS SS SS SS SS SS SS S
எம்.ஜ17 எங்கே வைத்து தாக்கப் பட்டது? முரசுக்கு கிடைத்துள்ள தகவலின் படி பருத்தித்துறை முனையருகே வைத்துத் தான் புலிகள் தாக்கியிருக் கிறார்கள்
ஹெலியின் பாகங்களும் அந்தக் கடற்பகுதியில்தான் விழுந்திருக்கின்றன. அதனை மக்கள் சிலரும் நேரடியாகக் கண்டிருக்கிறார்கள்.
ஆனால் படைத்தரப்பினருக்கு ஹெலி எங்கு வைத்து தாக்குதலுக்கு உள்ளானது என்பது சரியாகத் தெரியாது. காரணம், பாதுகாப்பு காரணங்களுக் காக ஹெலி புறப்பட்ட பின்னர் அதற்கும் தரை முகாம்களுக்கும் இடையில் வானொலி தொலைத்தொடர்புகள் இருப் பதில்லை. தொடர்புகளை வைத்து விஷய மறிந்து புலிகள் தாக்கக்கூடும் என்பதால் அந்த ஏற்பாடு
அதுதவிர கடலில் பரந்த தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடவும் கடற்கரும்புலி களது அச்சுறுத்தல் அபாயம் ஒரு பிரதான தடை
ஆக, எம்.ஜ17 விவகாரம் முடிந்து போன கதைதான் புலிகளது விமானத் தாக்குதல் பட்டியலிலும், அரசதரப்பின் விமான இழப்புபட்டியலிலும்தான் அந்த எம்ஐ7 ப்த்திரமாக இருந்து கொண்டி ருக்கும்.
எம்ஐ7 இல் பயணம் செய்தவர் களில் சிலர் உயிரோடிருப்பதாக கூறப்படு வது அப்பட்டமான வதந்தி நம்பா தீர்கள்
G.T 117, 1996

Page 7
エa。 அதன் 48 வது சுதந்திர
தினத்தை பூர்த்தி செய்துள்ள தறுவாயில்,
இலங்கை பொருளாதாரத்தின் உயிர்நாடியாக உயர்ந்து நின்ற மத்திய வங்கி ஆட்டங்கண்டுள்ளது.
ஆச்சரியமும், அதிர்ச்சியும் ஏற்படும் வகையில்- ஜனாதிபதி மாவத்தை என்ற கொழும்பு நகரின் மையப்பகுதி சின்னாபின்னமாகியுள்ளது.
சுமார் 400 இறாத்தல்கள் எடைகொண்ட பாரிய குண்டு மத்திய வங்கியையும், அதன் சுற்றுப்புறத்தையும் படுமோசமாகப் பதம் பார்த்துவிட்டுள்ளது.
கொழும்பு நகரம் குண்டு வெடிப்புகளுக்குப் புதிதானதொன்றல்ல,
கடந்த 13 வருடகால இனப்பிரச்னை காரணமாக கொழும்பிலும் சுற்றுப்புறங்களிலும் பல்வேறுபட்ட
ழ்நிலைகளிலும் குண்டு வெடிப்புகள்
பெற்றுள்ளன.
இக்குண்டு வெடிப்புகள் ஒவ்வொன்றிலும் பெருமளவு மக்கள் கொல்லப்பட்டும், காயமடைந்தும் உள்ளதுடன் கோடிக்கணக்கான ரூபாக்கள் பொருள் நஷ்டமும் ஏற்பட்டுள்ளது.
இவைதவிர இலங்கையின் ஜனாதிபதியாக இருந்த ரணசிங்க பிரேமதாசா உட்பட முக்கிய அரசியல் வாதிகள், மற்றும் படைத்தளபதிகள் ஆகியோரும் குண்டு வெடிப்புகளினால் கொல்லப்பட்டுள்ளனர்.
கொழும்பு நகரில் இடம் பெற்றுவரும் குண்டுத்தாக்குதல்களை அவதானிக்கும் போது ஆசியாவிலேயே அதிகளவு குண்டு வெடிப்புகள் இடம் பெற்றுள்ள ஒரு தலைநகரமாகவே கொழும்பு நகரை நோக்க முடிகின்றது.
சில மாதங்களுக்கு முன்னரே கொழும்பின் பிரதான எண்ணெய்க்குதங்கள் தாக்கியழிக்கப்பட்டிருந்தன.
இதனால் கொழும்பு நகரமே தீப்பிடித்து
எரிவது போன்ற பிரமையே ஏற்பட்டிருந்தது. பல்லாயிரக்கணக்கான தொன்கள் எடை கொண்ட எரிபொருள்
கருகி நாசமானதுடன், கோடிக்கணக்கான
ரூபாக்களுக்கும் இதனால் நஷ்டமேற்பட்டிருந்தது.
எனவே கொழும்பின் எண்ணெய்க் குதங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட
பெருந்தாக்குதலின் பின்னர் நடத்தப்பட்ட
ஒரு பாரிய தாக்குதலாகவே மத்திய வங்கி, சிலிங்கோ கட்டிடம் ஆகியவற்றின் மீதான தாக்குதல்கள் விளங்குகின்றன.
எல்.ரி.ரி.ஈயினரே இத்தாக்குதலின் சூத்திரதாரிகள் என்பது தற்போது தெளிவாகியுள்ளது.
இதன் மூலம் அவர்களது
நடிவடிக்கைகள் பலவீனமடைந்துவிடவில்லை என்பதும் நிரூபணமாகியுள்ளது.
ரிவிரெச இராணுவ நடவடிக்கையின் வெற்றியை அரசு டிசம்பர் மாதம் கொண்டாடியிருந்தது. அமர்க்களமாக இல்லாவிட்டாலும் அமைதியாக அக்கொண்டாட்டம் விளங்கியிருந்தது.
யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பமைச்சர் கேர்ணல் அனுருத்த ரத்வத்த முப்படைத்தளபதிகள் சகிதம் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். இதனையடுத்து எல்.ரி.ரி.ஈயினர் முறியடிக்கப்பட்டுள்ளார்கள் அவர்களது
முதுகெலும்பு முறிக்கப்பட்டுள்ளது என்று
பாதுகாப்பமைச்சரும், அரசதரப்பினரும்
குறிப்பிட்டிருந்தனர்.
கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தில் முப்படையினரும் அணிவகுத்து நின்று ரிவிரெச வெற்றியை ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தனர்.
இதன் பின்னர் ஜனாதிபதி செயலகத்திலிருந்தும் அணிநடையாக படையினர் வீறு நடைபோட்டுச் சென்றனர்.
இருந்தபோதிலும், படையினர் அணிவகுத்துநின்ற ஜனாதிபதி செயலக வீதி வழியாக வந்து கோட்டையின் ஜனாதிபதி மாவத்தையூடாகச் சென்றே கடந்தவாரம் எல்.ரி.ரி.ஈயினரின் தற்கொலைப்படையினர் மத்திய வங்கிக் கட்டிடத்தைத் தகர்த்துள்ளனர்
இத்தகர்ப்பின் மூலம் ஏற்பட்டுள்ள இழப்புகள் LUTTUU ITULDT60,T606 IULIITON இருக்கும் அதே சமயம், கொழும்பின் எதிர்காலப்பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.
எல்ரிரிஈயினர் இராணுவ ரீதியாக இருவகையான போர் முறைகளைக் கொண்டிருப்பதையே அறிய முடிகின்றது. ஒன்று மரபு வழிப்போர்முறை மற்றையது கெரில்லாத்தாக்குதல் முறையாகும்.
மரபு வழிப்போர்முறையில் GT GJ.Tf2ff). FF. LLÝ GOTT GNILÖGBY, பின்னடைவைக்கண்டிருந்தனர். ஆனால் அவர்களது கெரில்லாத்தாக்குதல்கள் தொடர்ந்து பலமானதாகவே இருந்து வருவதையே மத்திய வங்கி மீதான தாக்குதல் புலனாக்குகிறது.
எல்.ரி.ரி.ஈயினரது சி உறுப்பினரான எஸ். இருவாரங்களுக்கு மு ராய்ட்டர் செய்தி நிறு வழங்கிய பேட்டியொ இயக்கம் கொழும்பிலு சுற்றுப்புறங்களிலும் தொடர்ச்சியாகத் தாக் மேற்கொள்ளும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் எல்.ரி. பலத்தை குறைவாக மூலம் ஆட்சியாளர்கள் விடயங்களில் தொடர் கோட்டை விடும் சூழ் தோற்றம் பெறும் எ6 தெளிவாகியுள்ளது.
தலைநகர குண்டு 6ெ அதற்கு இரு தினங் புல்மோட்டைப் பகுதி எல்.ரி.ரி.ஈயினரது த 20 க்கும் அதிகமான கொல்லப்பட்டிருந்தன
6TGMT (36)J 6TG), If).. If), FF, UI
இராணுவரீதியாக மு ஆட்சியாளர்களின் கர
0 இந்தப் போரில் ஏன் உலக நாடுகள் இலங்கை அரசைக் கண்டிக்கவில்லை? ஏன் பொஸ்னியா வைப் போல் உங்கள் பிரச்சனை உலக நாடுகளைக் கவரவில்லை?
திலகர் உண்மைதான் இந்தப் போரில் இலங்கை அரசின்மீது பல்வேறு நாடுகளின் அழுத்தங்கள் அதிகமாக இல்லை. இந்த அழுத்தங்கள் உருவாகினால்தான் இலங்கை அரசு பணியும் அப்படி
G.11-17, 1996
"இந்தியாவுக்குஎதிராக பாகிஸ்தான் இலங்கைக்குஉதவுகிறது.எம்மிடம் ஆதாரமிருக்கிறது" つ
மீறித் தலையிடும் நாடுகளை இலங்கை அரசு திசை திருப்பி விடுகிறது. வெளிநாட்டு மத்தியஸ்தம் வராமல் பார்த்துக் கொள்கிறது. ஆனால், இப்போது நிலமை மாறி விட்டது ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச அமைப்புக்கள் இனப்படுகொலையைக் கண்டிக்கத் தொடங்கி உள்ளன. ஆனால் இலங்கைமீது போதிய அழுத்தம்
ീബ.
அதே சமயம் மற்ற விஷயம்.
நாடுகள் இதை ஒரு உள்நாட்டுப் போராகத்தான் இனப்படுகொலை என்பது சர்வதேச
கருதுகின்றன.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஓங்கியிருப்பதாகக் கூறுவதற்கில்லை.
இதேவேளை ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, கடந்தவாரம் பண்டாரநாயக்க சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் ஒரு முக்கிய மகாநாட்டில் பங்குபற்றியிருந்தார்.
இம் மகாநாட்டில் அவர் இலங்கையின் அனைத்து பெளத்தமத பீடங்களையும் சேர்ந்த பிக்குமார்களைச் சந்தித்து உரையாற்றியிருந்தார்.
அரசியல் தீர்வின் அவசியம், ஆட்சியாளர்கள் முன்வைத்துள்ள அரசியல் தீர்வு யோசனைகள் என்பவை பற்றி ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க பிக்குமார்கள் மத்தியில் ஒரு நீண்ட விளக்க உரையை நிகழ்த்தியிருந்தார்.
இந்த உரையில் ஜனாதிபதி சந்திரிகா ஒரு முக்கியமான விடயத்தைக்
குறிப்பிட்டிருந்தார்:
"இன்றைய இனப்பிரச்னை நீடிக்குமானால் மேலும் ஆயிரம் பிரபாகரன்கள் உருவாகுவார்கள்" ன்பதே ஜனாதிபதி குறிப்பிட்ட விடயமாக இருந்தது.
இந்நிலையில் எல்.ரி.ரி.ஈ இயக்கத்தை ஒரு பயங்கரவாத இயக்கமாக வெளி உலகுக்குக் காட்டிவரும், அதே சமயம், எல்.ரி.ரி.ஈ இயக்கத்தலைவர் வே.பிரபாகரன் தோன்றியதற்கான காரணத்தை நியாயப்படுத்துவதாகவுமே ஜனாதிபதி சந்திரிகாவின் உரை காணப்பட்டிருந்தது.
வே.பிரபாகரனும், எல்.ரி.ரி.ஈ. இயக்கமும் தோன்றுவத்ற்கான லகாரணம் இலங்கையின் ရှိုးါ#းပြီ]] என்பதனை ஆட்சியாளர்கள் நன்கு உணர்ந்துள்ளதையும், நாட்டு மக்கள் இதனை மேலும் தெளிவாக உணரவேண்டும் என்பதிலேயே ட்சியாளர்கள் முனைப்பாக ருப்பதையும் ஜனாதிபதியின்பிக்குமார்கள் மத்தியிலான உரை
உணர்த்தியிருந்தது.
KBJGAL எனவே பிரபாகரன் என்ற நாமம் 9,/f),9;III GV)GöT gi, L. ட்சியாளர்களைப் பொறுத்தவரை GÖTGOTT தேவையை ஒரு வனத்திற்கு வித அச்ச உணர்வுடன் ன்றில் தமது வலியுறுத்துவதொன்றாகவே ம், அதன் இருக்கின்றது. குதல்களை இந்நிலையில் எல்.ரி.ரி.ஈ.
இயக்கத்தலைவர் வே.பிரபாகரன் பங்குபற்றாத பேச்சுவார்த்தை மூலம் நிரந்தரத் தீவொன்றை எட்டுவது ஈயினரது கடினம் என்பதும் முன்பைவிட எடைபோடுவதன் தற்போது மேலும் உறுதியாகியுள்ளது.
பாதுகாப்பு ந்து பலவற்றைக் எல்ரிரி இயக்கத்தின் இராணுவ நிலைகளே பலம் உறுதியாக இருக்கும்வரை அந்த ன்பதே இயக்கத்தை நிராகரித்து அரசியல்
தீவை நோக்கி நகர முடியாது.
படிப்பு மட்டுமல்ல, அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தை
ளுக்கு முன்னர் அப்பேச்சுக்கள் பில் இடம்பெற்ற எல்ரிரி இயக்கத்துடனேயே ாக்குதல் ஒன்றிலும் பிரதானமாக நடத்தப்படவேண்டியதும் LIGOL LIGOTT அவசியமானதாகின்றது T.
வடக்கு-கிழக்கு மாகாணத்தைப் |ன் விடயத்தில் பொறுத்தவரை அரசபடைகள் ஒரு சில ழு அளவில் வெற்றிகளை ஈட்டியிருக்கலாம். ஆனால் I53,67. ஒரு நிரந்தர வெற்றியைப் பெறமுடியாத
என்று கூறுகிறீர்களா?
ராஜீவ் கொலைக்குப் பிறகு வருகிறது. தான் சர்வதேச நாடுகள் விடு தலைப் புலிகளை பயங்கரவாதி களாகப் பார்க்கத்தொடங்கியதாகக் கூறலாமா?
திலகர் ராஜீவ் கொலை என்பது விடுதலைப் புலிகள் மீது போடப்பட்ட திட்டமிட்ட பழியாகும் சட்டரீதியாக இதற்கு நீதி கிடைப்
யாவில் எங்கள் மீது போடப்பட்ட குற்றச்சாட்டு இது இந்தக் குற்றச் சாட்டு எங்களை சர்வதேச அள -வில் பாதிப்பது உண்மை. ஆனால் அந்த தாக்கங்கள் இப்போது குறைந்து வருகின்றன. அெப்படியென்றால் விடுதலைப்
S S S S S S S S S S S SS SS SS S S S S S S S புலிகள் ராஜீவைக் கொல்லவில்லை
திலகர் ராஜீவ் கொலைக்கும் எங்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்ற மறைக்கப்பட்ட உண்மைவெளிவரும் நாள் நெருங்கி ராஜீவ் மரணத்திற்கு முன்பு லண்டனிலிருந்து கிட்டு தமிழகத்திலிருந்து கவிஞர் காசி ஆனந்தன் போன்றோர் சென்று ராஜீவைப் பார்த்தார்கள் அந்த நல்ல உறவில் நாங்கள் அந்தச் சமயத்தில் குறை காணவில்லை. பிரதமராக அவர் எங்களை எதிர்த் திருக்கலாம் சர்வதேச ரீதியாக விடு தலைப்புலிகளை ஒரம்கட்ட சில
பதற்கு முன்னர் குற்றவாளி களாகச் சித்தரிக்கப்படுகிறோம். : * அரசியல் நோக்கங்களுக்காக இந்தி (675
மிட்ட் சதிதான் ராஜீவ் கொலை 0 அப்படியென்றால் ராஜீவ் காந்தியை கொன்றது யார்?
திலகர் உங்களுக்குத் தெரி யாதா? இந்தியாவில் ராஜீவுக்கு எதி ராக பல்வேறு சக்திகள் இருந்தன. அவரது மரணத்தால் லாபமடையக் கூடிய அவர் கட்சியினர். இந்தி
தன்மையே அம்மாகாணங்களில் நிலவுகின்றது.
கடந்தவாரம் தாக்குதலுக்குள்ளான மத்திய வங்கியின் ஆளுநரான டாக்டர் எ.எஸ்.ஜயவர்த்தன முன்பு நிதி அமைச்சின் செயலாளராக இருந்தவர்
அத்துடன் ஜனாதிபதி சந்திரிகாவுக்கும் நிதி விவகாரங்களில் ஒரு முக்கிய ஆலோசகராக இருந்து வருகின்றார்.
டாக்டர் ஜயவர்த்தன பொது ஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம் பதவிக்கு வந்தபோது மத்திய வங்கியின் உதவி ஆளுநர்களில் ஒருவராக இருந்தார்.
ஐ.தே.க வின் ஜனாதிபதியாகவிருந்த டி.பி.விஜேதுங்க பதவி விலகுமுன்னர் செய்த இறுதிப்பணியாக ஆயுதப்படையினருக்கென பெருந்தொகையான ஆயுத தளபாடங்களை வாங்குவதற்கு அங்கீகாரமளித்திருந்தார்.
இந்த அங்கீகாரத்தையடுத்து பெருமளவிலான விமானங்கள் டாங்கிகள், ஹெலிகப்டர்கள் என்பனவற்றை ரஷ்யாவிடமிருந்து வாங்குவதற்கு கொள்வனவுக் கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன.
ஆனால் ஐதேக வின் ஜனாதிபதி ஆட்சி கவிழ்ந்ததும், ஜனாதிபதி சந்திரிகா நிதி அமைச்சர் என்ற ரீதியில் அக்கொள்வனவுக் கட்டளைகளை மறுபரிசீலனை செய்யும்படி தமது நிதி ஆலோசகர் டாக்டர் எ.எஸ்.ஜயவர்த்தனவுக்குப் பணிப்புரை விடுத்திருந்தார்.
இதனையடுத்து திறைசேரியிலேயே பணமில்லாத நிலையில் விடுக்கப்பட்ட அக்கொள்வனவுக் கட்டளைகள் நிராகரிக்கப்பட்டன.
ஜனாதிபதி சந்திரிகா பதவிக்கு வந்ததும் சமாதானத்தின் தேவையை பெரிதும்
வலியுறுத்தியிருந்தார்.
ஆனால் தற்போது அனைத்துமே தலைகீழாக உள்ளன. ஐ.தே.க. ஆட்சியில் விடுக்கப்பட்ட ஆயுதக்கொள்வனவுக் கட்டளைகள் இன்றைய ஆட்சியில் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் ஆயுத தளபாடங்களும் முன்பில்லாதவாறு பெரிதும் வாங்கிக் குவிக்கப்பட்டுள்ளன.
ஆனால் இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு முறிக்கப்பட்டுள்ளதையே மத்திய வங்கிமீதான தாக்குதல் உணர்த்தி நிற்கின்றது.
எனவே எதிர்காலத்தில் பொருளாதார ரீதியான ஸ்திரப்பாட்டைப் பேணுவதற்கும் வடக்கு-கிழக்குப்பிரச்னைக்கான தீர்வு அவசியமென்பதையே மத்திய வங்கி மீதான தாக்குதல் புலனாக்குகிறது.
இந்நிலையில் யுத்தத்தை நீடித்து பணத்தைக் கருக்குவதைவிட பேச்சுக்களை ஆரம்பித்து அரசியல் அணுகுமுறைகளை நீடிப்பதே விடிவுக்கு வழிவகுக்கும்.
எல்ரிரி அரசு பேச்சுக்கள் உடன் ஆரம்பிக்கப்படவேண்டியதே அவசர தேவையாக இருக்கின்றது.
யாவை பலவீனப்படுத்த நினைக்கும் வெளிநாட்டுச் சக்திகள் ஏன் காங்கிரஸ்காரர்கள் சில ஈழத் தமிழர்களை வைத்து ராஜீவைக் கொன்றிருக்கக்கூடாது? சோனியர் காந்தியின் கேள்விகளுக்கு முதலில் காங்கிரஸ் தலைவர்கள் பதில் சொல்லட்டும். .ெ இந்தப் போரில் பாகிஸ்தான் அரசு இலங்கை இராணுவத்தை ஆதரிப்பதாகக் கூறப்படுவது D67GDDLP
திலகர் உண்மைதான்; பாகிஸ்தான் அரசு ஆயுதங்களை இலங்கைக்கு கொடுத்து வருகிறது. இவை இந்தியாவுக்கு எதிரான செயல்களே தென்பிராந்தியத்தில் இலங்கை அரசை இந்தியாவுக்கு எதிரான ஒரு சக்தியாக மாற்ற பாகிஸ்தான் துடிக்கிறது அதற்கான ஆதாரங்கள் எங்களிடமுள்ளன.
ஜூனியர் விகடனுக்கு
புலிகளது பிரமுகர் திலகர் பாரிசிலிருந்து அளித்த ப்ேட்டியில் இருந்து:

Page 8
ப்ேபானின் வீரவிளையாட்டான சுமோ மல்யுத்தத்தில் கிராண்ட் சாம்பியன் பட்டம் வென்றவர் அகியோனா
முக்குமுட்ட ஒரு பிடி பிடிக்கும் அகியோனா சமையல் விஷயத்திலும் படு கில்லாடி சமையல் அறையில் தீவிர மாக இருக்கிறார் அகியோனா, கையில் பெரிய சுத்தியல் போல் ஒன்று வைத்திருக் கிறாரே அவர்தான்)-
அகியோனாவை பெண் இரசிகைகள் துரத்திக் கொண்டிருக்கிறார்கள்
அவரது உடலைத் தொட்டுப்பார்ப் பதில் அவர்களுக்கு அலாதிப்பிரியமாம் பாவம், அகியோனா கூச்சத்தில் நெளிந்து போவாராம் அதனால் பெண்களைச் கண்டாலே மலை அசைந்து நகரத் தொடங்கிவிடுகிறது.
TSI GT3
GETÍT
ஜேம்ஸ் பொண்ட் 0 படங்கள் என்றால் சிறுவர் முதல் பெரியோர்வரை விரும்பிப் பார்ப்பார்கள்
கடந்த மூன்று தலைமுறையாக ஜேம்ஸ் பொண்ட் படங்கள் சக்கை போடு போடுகின்றன.
சமீபத்தில் வெளியாகியுள்ள ஜேம்ஸ்
βουτι (2) Οι பொண்ட் 00 படம் கோல்டன் ஐ. புதிய ஜேம்ஸ் பொண்டாக அறிமுகமாகி யிருக்கிறார் பியர்ஸ் பிராஸ்னன்.
கடந்த பத்துவருடங்களாக ஜேம்ஸ் பொண்ட் படங்கள் வெளிவரவில்லை. ஜேம்ஸ் பொண்டாக நடித்தவர்களில் சின் கொனரியும், ரோஜர் முரும்தான் இரசிகர் களின் அபிமானம் பெற்றிருந்தார்கள்
அதேயளவு அபிமானத்தை பியர்ஸ் பிராஸ்னன் இப்போது பெற்றுவிட்டார். உலகெங்கும் வசூல் மழை பொழிந்து கொண்டிருக்கிறது கோல்டன் ஐ.
தாம்பத்திய உறவில் ஈடுபடும்போது இரத்த ஓட்டம் அளவுக்கு அதிகமாக இருக்கும் அந்த இரத்த ஓட்டம் கண்களில்தான் அதிகமாக இருக்குமாம் எனவே, தாம்பத்திய உறவின் போது கண்பார்வை பாதிக்கப்படலாம் என்று பிட்பர்க் பல்கலைக்கழக விஞ் ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
உடனே பயந்து விடாதீர்கள் அப்படி நடப்பது மிக மிக அரிதான 6նոլալոուի,
இன்னொரு எச்சரிக்கை கொழுப்பு சத்து நிறைந்த உணவுப் பொருட்கள் அந்த உணர்வுகளை கட்டுப்படுத்து
ől IALLoal, புயல் மைக்கேல் ஜாக்சனுக்கு கடந்த வருடம் ராசியான ஆண்டு லிசா மேரி என்ற பெண்ணை காதலித்து கைபிடித்தார்.
முதலில் காதலை பத்திரமாக முடி வைத்திருந்தார்கள் பத்திரிகைகள் மோப் பம் பிடித்து செய்திக்கு மேல் செய்தி போட்டதால் இறுதியில் உண்மையை ஒப்புக்கொண்டார்கள்
லிசா மேரியின் தந்தை பிரஸ்லியும் ஒரு பொப்பிசைப் பாடகர்தான்.
மைக்கேல் ஜாக்சன் ஓரினச் சேர்க்கை யில் விருப்பம் உள்ளவர் என்ற சர்ச்சை கிளம்பிய பின்னர்தான் லிசா மேரி ஜாக்சனை காதலித்தார். பின்னர் வாழ்க் கைத் துணைவியானார்.
நாங்கள் சந்தோசமாக இருக்கிறோம். தினமும் ஒரே கட்டிலில்தான் தூங்கு கிறோம்" என்றெல்லாம் லிசா மேரி பேட்டியளித்தார்.
தெல்லாம் கடந்த வருடம் நடந்த கதை இந்த வருட ஆரம்பத்திலேயே கதை மாறிவிட்டது.
"மைக்கேல் ஜாக்சனிடம் இருந்து விவாகரத்து வேண்டும் சமரசமே கிை யாது" என்று அறிவித்துவிட்டார் லிசா (ßLDI).
அப்படி என்னதான் பிரச்சனை சுவாரசியமான சங்கதிகளை அமெரிக்க
மைக்கேல் ஜாக்சன் தனது பழை
S.
நீ வேறு. நான் வேறு ஒரு வருடத்தில் முறிந்த உறவு
"அவர் ஓரினச் சேர்க்கையாளரல்ல
பத்திரிகைகள் வெளியிட்டு வருகின்றன.
பியர்ஸ் பிராஸ்னன் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். இதற்கு முன்னர் மிஸஸ் டவுட் பயர் தி டிஸ்வர்ஸ் போன்ற படங்களிலும், 'ரெமிங்டன் ஸ்டிலி என்ற புகழ்பெற்ற தொலைக்காட்சித் தொடரிலும் நடித்திருக்கிறார்.
கோல்டன் ஐ படத்தின் வில்லியாக
நடித்திருக்கிறார் கவர்ச்சி நடிகை இச
பெல்லா ஜேம்ஸ் பொண்ட் 007ஐ மயக்க தன் கட்டான உடலை உபயோகப்படுத்திக் கொள்கிறார். இரசிகர்களை சூடாக்கும்
காட்சிகளுக்கும் ஜேம்ஸ் பொண்ட் படங்
களில் பஞ்சமிருப்பதில்லை.
புதிய ஜேம்ஸ் பொண்ட 007 சீன்
கொனரியையும், ரோஜர் முரையும் சாயலில்
னைவூட்டுகிறார் கட்டான உடல் துடிப்
பான நடிப்பு
இயான் பிளாமிங் என்ற எழுத்தாள ரின் கற்பனைதான் ஜெம்ஸ் பொண்ட் பாத்திரம் அந்த எழுத்தாளரின் வீடு
ஜமெல்க்காவில் இருக்கிறது. வீட்டின் பெயர்
கோல்டன் ஐ.
அவரது நினைவாக படத்திற்கும் கோல்டன் ஐ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்
கோல்டன் ஐயோடு சேர்ந்து இதுவரை 17 ஜேம்ஸ் பொண்ட் படங்கள் வந்துவிட்டன.
அமெரிக்க உளவுத்துறையைப் பற்றி பெருமையாக கூறும் படங்கள் என்பதால் முன்னர் ரசியாவில் தடை இருந்தது. தற் போது தடை இல்லை. கோல்டன் ஐ ரசியாவிலும் திரையிடப்பட்டுள்ளது.
கொஞ்சம் வீரசாகசம் கொஞ்சம் காதல் சாகசம் இரண்டும் கலந்தால் ஜேம்ஸ் 6)լյրճյալ 007.
அதனால் கண்களுக்கு.
கிறதாம் இதுவும் ஒரு ஆராய்ச்சி முடிவு தான். எனவே கொழுப்பு
சத்துள்ள உணவுப்பொருட்
களை குறைத்துக் கொள்வது
க நல்லது
இரத்த அழுத்தமா?
தம் அதிகமாக
ஜூஸ் குடித்து வாருங்கள்
= "ರಾ" உதவுகிறது
தொடர்புகளையும், பழக்கங்களையும் மாற்றிக் கொள்ளவில்லை. லிசாவுக்கு வெறுத்துப் போய்விட்டது.
ஒருவருடம்
பொறுத்துப் பார்த்தார்
இறுதியில் பொங்கி எழுந்துவிட்டார் என் றெல்லாம் சொல்லப்படுகிறது.
எப்படியோ உலகின் பிரபல நட்சத்திர தம்பதிக்குள் விரிசல் வந்துவிட்டது மட்டும்
o GSSIGOLD.
- 7
உங்களுக்கு இரத்த அழுத் இருக்கிறதா? கவலைப் படாதீர்கள் 14
மாதத்திற்கு தினமும் தோடம்பழ
தோடம்பழத்தில் உள்ள உப்புச்சத்து இரத்த அழுத்தத்தை
அல்ஜீரியாவில் நிலையத்தை பரபரப்பு அல்ஜீரியா அதிட நிலையத்துடன் தொடர் வந்துவிட்டதா? என் ருந்தார்.
சகல எண்ணெய் ஜீரியா அதிபருடன் "எங்கள் அமைச்சர்கை யும் பத்திரமாக மீட்டு கேட்டுக்கொண்டிருந்த விமானம் தரையி கம்பீரமாக எழுந்தான் பணயக்கைதிகை நோக்கினான் அனை துப் போயிருந்தனர். புன்னகை வழங்க மி கார்லோஸ் தன. பிஸ்டலை எடுத்து ச ணெய்வள அமைச்சர் தான்
அமைச்சர்கள் மு இருள் ஒட்டிக்கொண் இரு கைகளையும் G) BIGOMIL III.
கார்லோஸ் சத்தம் பிஸ்டலை தாழ்த்தின் இதைப்பிடி கொடுத் அல்ஜீரியா அதிபர் காத்திருப்பார் என்று லேயே ஊகம் இருந் அவரைச் சந்தி இருப்பது முறையல் குரோச்சியாவிடம் ெ LILLIT GÖT.
புறப்படும்போது இருந்த அல்ஜீரியா அ அழைத்தான்.
"இனி இந்த நி சுதந்திரப் பறவை ெ அதிபர் காத்திருப்பா வீட்டுக்கு செல்லலா காத்திருப்பாள் ஜமாயு தான்.
"நன்றி கார்லோள் "GIGIGOGOTj, GJIGJE “〔,@_1 நினைவுப்பரிசு வேண் போது நினைவுப்பரிசு BHTGBGUITGu (Bu. கொடுக்கலாம். எ LÓGYGOGUG III."
"குரோச்சியா அர் அல்ஜீரியா அ6 பயந்தார் நினைவுப் இருந்திருக்கலாமோ?
கழற்றி அதிலிருந்து இர
: الار
ASTiGAJI AGGI GLJITAS) 3,4,.. உருவினான். அல்ஜி கொடுத்தான். அவர்
"ஒருவேளை இ படுத்தப்பட்டிருக்குமோ "இல்லை. அப்பு நேர்ந்திருந்தால்கூட இ யோடுதான் உங்களை என்றான். இருவரும்
புறப்படும் முன்பா சரின் காதில் விழும்ப c) Lo JI(3G) IGN):
"குரோச்சியா சரி தில் நான் திரும்பிவரா தகர்த்துவிடு"
விமானநிலையத்தி கார்லோளை கட்டியன பணயக்கைதிகள் அை செய்யுமாறு வேண்டு
"லிபியாவில் திரிே யத்தில் வைத்துத்தான் விடுவிக்கப்படுவார்கள் மில்லை. மன்னித்துக் ெ 27LLIGöI JITGOUIGM). நடுநிலை நாடுகள் நாடுகளது அமைச்சர் நிதிகளையும் மட்டும் வித்தான்.
எப்படியாவது பழியை லிபியாமீது பே எயின் திட்டம்
விமானம் மீண்டு கடாபி கொதித்தா பது என்ற பேச்சுக்கே
LLIII.
லிபிய அமைச்சர் ரோடு தொடர்புகொன இரவு 710க்கு திரி ஒடு பாதையில் விமா பணயக்கைதிகளு
6.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அல்ஜியர்சில் விமான தொற்றிக்கொண்டது.
ர் அடிக்கடி விமான புகொண்டு விமானம் று கேட்டுக்கொண்டி
560.
குலைநகரான வியன்னாவில் பணய வளநாடுகளும் அல் அரங்கேறியது கார்லோஸ் குழு தொடர்பு : கோரிக்கைக்கு இஸ்ரியா பணிந்தது விமானம் ளவும் பிரதிநிதிகளை வழங்கியது விமானத்தில் அமைச்சர்கள்த் தாருங்கள் என்று பிரதிநிதிகள் உட்பட 35 பேருடன் கார்லோஸ் புறப்பட்டான் அல்ஜீரியா மட்டுமே விமானத்தை
ಇಂತಿ 9, IIITCBGUITGV) தரையிறக்க அனுமதித்தது.
ள புன்னகையோடு பருமே மிகவும் களைத்
கார்லோஸுக்கு பதில் க்க சிரமப்பட்டனர். து இடுப்பிலிருந்து குத்திரதரியும் ஈராக் உய அதி வுதி அரேபியா எண் முனை (இன்றைய அதிபர்
பாலஸ்தீன விடுதலைக்காகப் போராடும் பாலஸ்தீன மக்கள் முன்னணியின் உறுப்பினரானதனது அதிபரிடம் சொன்னார்; கங்களில் சட்டென்று கார்லோஸ் அதன் தளபதி வாடி ஹாட்டாட்) டது. யமானி தனது மேலே உயர்த்திக்
யமானியை குறிபார்த்
ான் "குரோச்சியா தான் வாங்கினாள். விமான நிலையத்தில் ார்லோஸுக்கு முதலி 觅
க்கும்போது ஆயுதம் ல என்பதால்தான் காடுத்துவிட்டு புறப்
பணயக்கைதியாக மைச்சரை தன்னோடு
மிடம் முதல் நீங்கள் பிமான நிலையத்தில் கைகுலுக்கிவிட்டு ம், அங்கு மனைவி |ங்கள்" என்று சிரித்
நன்றி ஒரு ஆசை" ல வேண்டும் என்றா? ன்னிடமிருந்து ஒரு டும் எனக்கு பிரியும் வேண்டுமல்லவா? ாசித்தான் என்ன ன்னிடம் எதுவு
த பிஸ்டலைத்தா!"
மைச்சர் கொஞ்சம் LIIfø0F (BUNLADIMILDGÄ)
லில் இருந்து மகசீன் ண்டு தோட்டாக்களை
லுச் சீட்டுக்களில் ஒன்று ரியா அமைச்சரிடம் மலர்ந்தார். து எனக்குப் பயன் "தமாஷாகக் கேட்டார். டி ஒரு அவசியம் றுதியாக-மிகக் கவலை ாச் சுட்டிருப்போம்"
புறப்பட்டார்கள். க. அல்ஜீரியா அமைச் டியாக குரோச்சியா
யாக ஒரு மணிநேரத் விட்டால் விமானத்தை
ல் அல்ஜீரியா அதிபர் ணத்து வரவேற்றார். னவரையும் விடுதலை காள் விடுத்தார்.
பாலி விமான நிலை முக்கிய அமைச்சர்கள் முடிவில் மாற்ற காள்ளுங்கள்" என்று
என்று கருதப்பட்ட ள் சிலரையும், பிரதி கார்லோஸ் விடு
பணய நாடகத்தின் டுவதுதான் கார்லோ
புறப்பட்டது. 1. "அனுமதி கொடுப் டமில்லை" என்று
முலமாக லிபிய பிரதம SILIIGIÖT JININGBGJITGM). பொலி விமானநிலை னம் முத்தமிட்டது. *கு தூக்கமில்லாத
syan)
Saf).
- - - ݂ ݂ ݂ ݂ கார்லோ சின் காத அஞ்சலா
கார்லோஸ்-ஃபிரான்ஸ் உளவுத்துறையா இரகசியமாக எடுக்கப்பட்ட படம்
S S S S SMSSSS
எண்ணெய் வளருாடுகளது மாநாடான ேேபக் மாநாட்டில் புகுந்த கார்லோஸ் குழுவினர் முக்கிய அமைச்சர்கள் உட்பட 70 பேரை
ŭaraj & amas glas @TITAS ŭ Ŭ719.595687 ili; Bilalgian G TLS)
அமைச்சர் உட்பட பல அதிகாரிகள்
மனிதே
கார்லோஸை சூழ்ந்து கொண்டனர். கை குலுக்கினர்.
தனியொரு அறைக்கு கார்லோளை
அழைத்துச் சென்றார் அல்ஜீரியா 9/60LD. F.
சுமார் அரைமணிநேரம் முடிய அரேபியா-ஈரான் எண்ணெய்வளஅறைக்குள் வாதப் பிரதிவாதங்கள் மச்சர்களை தீர்த்துக்கட்டிவிட்டுரனையோரைநடந்தன. விடுவிப்பதுதான் கார்லோரக்கு கிடப்பட்ட 255Ug, உத்தரவிட்டவரும், LUGOKONCU நாடகத்தின்லோஸ் குழம்பினான் கார்லோஸ் மீண்டும் UIT Fg) TLD கார்லோஸ் இறுதியில் குளிர்ந்தான். அந்த அறையில் இருந்த தொலை
கார்லோஸ் சூடாக மாறினான் கார்
சூடானான். கார்லோஸ் மீண்டும் குழம்பி
பேசி எடுத்து அல்ஜீரியா அமைச்சர்
"இரண்டு அமைச்சர்களை விடு
திட்டத்தை முடித்தால் பெருந்தொகைப் பணம்விப்பதில் தான் சிக்கல் ஒருவர் சவுதி தருவதாக வாக்குறுதி கொடுத்திருந்தார் சதாம் அமைச்சர் இன்னொருவர் ஈரான் போட்டு சித்துவிட்டு '
"ஆம், அதிக விலைதான் இரு வருக்கும் தலா ஒரு கோடி டொலர் வேண்டுமாம். பணத்தை கார்லோஸ் தனக்கு கிடைக்கும் படியாக அல்ஜீரியா வங்கியில் போடவேண்டுமாம்"
மறுமுனையில் அதிபர் GIGG)
"காத்திருக்கிறோம். சொல்கிறேன்! பேசிமுடித்துவிட்டு கார்லோஸ் பக்கம் திரும்பி "பதில் வரும் ஒரு கோடி டொலர் சவுதிக்கும் பிரச்சனை யில்லை, ஈரானுக்கும் பிரச்சனையில்லை. சம்மதிப்பார்கள் கார்லோஸ் நீதிரும்பிச் சென்றால் உன்னவர்களால் ஆபத்து வரலாம் என்றால் இங்கேயே தங்கலாம் தனியான ஆடம்பர பங்களா ஒன்றை உனக்கு பரிசாகத் தரலாம் என்று அதிபர் சொல்கிறார்."
"நன்றி அப்படியொரு பிரச்சனை யும் வராது கார்லோஸின் சேவை தளபதி வாடிஹாட்டாட்டுக்கு தேவை." "கார்லோஸ் நீ புத்திசாலியான அழகான கம்பீர இளைஞன் எனக்கொரு மகள் இருந்தால் என்ன கேட்டிருப்பேன் தெரியுமா?
"என்ன கேட்டிருப்பீர்கள்? "அவளை மணந்துகொள்கிறாயா என்று!"
கார்லோஸ் புன்சிரித்தான் அதிபரிட மிருந்து போன் வந்தது.
ஏதோ
"இருநாடுகளும் தலா ஒரு கோடி டொலர் கொடுக்க சம்மதம்"
விமானத்திற்கு திரும்பிச் சென்று தனது குழுவினரோடு பேசினான் கார் (BGUGU.
"வேறு வழியே இல்லை. நாம் இங்கிருந்து தப்ப வேண்டுமானால் பணயக்கைதிகளை விடுவித்தேயாக வேண்டும்."
குரோச்சியாதான் வெடித்தாள். "கூடாது. இவர்கள் இருவரையும் என்கையால் நானே கொல்லுவேன். கார்லோஸ் நீ பயந்துவிட்டாய் நம் உயிர் க்கியம் என்றால் நாம் இதில் ஏன் திரும்பிச் செல்வோம் என்று நம்பியா வந்தோம் நம் முடிவு எப்படியானாலும், இவர்கள் முடிவு சாவுதான் நான் உன் முடிவை ஏற்க
DIT LIGBL Göl"
கார்லோஸ் சினந்தான் "நான்தான் பொறுப்பாளர் நான் எடுக்கும் முடிவு சரியோ தவறோ முதலில் கட்டுப்படவேண்டியது குழுவின் கடமை. அதுதான் தளபதி வாடி ஹாட் டாட்டின் உத்தரவு நடவடிக்கை முடிந்த பின் உங்கள் கருத்துக்களை தளபதிக்கு சொல்லுங்கள்."
கட்டுப்பட்டாள் கட்டுப்பட்டார்கள் அமைச்சர்களிடம் சென்றான் கார்லோஸ்
"இன்று நண்பகலோடு நீங்கள் சுதந்திரப் பறவைகள்" என்றான். நம்ப முடியாமல் பார்த்தார்கள் களைப்பை மறந்து முதல் தடவையாக மனதாரப் புன்னகைத்தார்கள்.
பணயக் கைதிகள் அனைவரும் விமானத்திலிருந்து இறங்கிக்கொண்டி (Udhëh.
சவுதி அரேபிய அமைச்சர் யமானி அருகே சென்ற குரோச்சியா "தப்பிவிட்ட தாக நினைக்காதே விரைவில் உன்கதை முடியும்" என்றாள்.
விமான நிலைய வரவேற்பறையில் அல்ஜீரிய அமைச்சர் விடுதலையாகிவரும் அமைச்சர்களை வரவேற்க காத்திருந்தார். கையில் பூங்கொத்து வைத்திருந்தார்.
கார்லோஸின் கதை இத்தோடு முடிய வில்லை. பயங்கரசாகங்கள் நிறைந்த சம்பவங்கள் இன்னமும் இருக்கின்றன. அவற்றை சில வாரங் கள் கழித்து மீண்டும் சொல்ல ஆசை. அதுவரை இடைவேளை விடப்படுகிறது.
(தற்காலிகமாக முற்றும்)
G.11-17, 1996

Page 9
LDITILI
2. GADEGĖ BEIGTÜGOONILI GIULIET I4
Iத்தப் வில்ஸ் ஏழாவது எப்படியிருக் 9 Gš GST GO வரலாறு மி கிரிக்கெட் போட்டியில் தெளிவாக ந வெல்லும் அணிக்கு சொல்வதெல்
14 ஆண்டு சத்தியம் என் பழமையான கோப்பை உறுதியோடு ச வழங்கப்பட உள்ளது. சொல்லியிருக்க பிரித்தானிய அரச அதனை நினை குடும்பத்துக்கு நகை வைத்திருக்க செய்து வழங்கும் தவறியதால் ந ஜெராட் அண்ட் நாடும் அனுபவி கொம்பனி 1882 இல் கொண்டிரு d உருவாக்கிய படத்தில் இரு கோப்பை இது ஜெர்மன் நாட் இதுவரை ஹம் பேர்க் ந பயன்படுத்தப்படாமல் இடம் பெற். இருந்த இதனை குண்டுத்தாக்கு “gola), GENTLIGOLI
வானை முதத کرر === "
கட்டிடத் தொ ' பற்றி எரிந்து D. * புகைமுட்ட்ம் வா
2D LIITLIDIT GOT Gal GTGhula) Ital 2နှီး”
ITLDGÕI LI கோப்பை இது G
இதனைச் சாவியத்
9ഞ604 GOf கைப்பற்றுவதற்குத்தான் யூனயணுககுள பு ாக்கின. ஒ போட்டி Dritti 17in
呜s தி ಕ್ಷೌಣತಿ சோவியத் யூனிய செல்லப்போகிறது நேசநாடுகளு என்று ஜெர்மன்மீது தெரியப்போகிறது. திரு ப்பியடிக் அன்றுதானே தொடங்கின. அ பாகிஸ்தானில் திருப்பியடித்த a)IT darflai) dÁ7rflá; G)asi`. 95TC*95LILILA d5LI D-AJgå fastgrønt எரிந்து இறுதிப் போட்டி கொண்டிருக்கி அபாரமாய் ஆடும் SITGAVÉS அணியின்கரத்தில் மாறலாம், யுத்த இந்த வெள்ளிக் Gă Italii ai கிண்ணம் தாவிச் மாறுவதில்ை செல்லும்  ைஒப்புக்கொள்கிறீர்
ಇಲ್ದಿ ஏந்துவது '#? படத்தில் பாருங்கள், வீராங்கை Yc L LLLLLLLLS SYLLLLL 0 LLLL LS S L0 L 0L 0LT T00L LLLLLS SS LY 0 000S0L0 D S SS SS SS SS
: : H#? அத்தனைபேரும் முஸ்லிம் பெண்கள் 3 பிரதான இடத்தில் இருக்கிறது. புகைப்படம் எடுக்கப்பட்டது நேற்று இன் ஆனால் கிட்டத்தட்10 வ்ருடங்களுக்கு முன்னர் பெண்கள் ' ஆண்டில் பிரான்ஸ் ஆதிக்கத்தை எதி அகப்பை பிடிக்கத்தான் இலாயக்கு என்று நம்நாட்டில் பலர் அல்ஜீரியா முர்க்கமாகப் போராடியது ே நம்பிக்கொண்டிருந்தார்கள் காரணம் விரல்ாறு நமக்குத் விடுதலை முன்னணி (FLN) எனனும இயக்க தெரியவில்லை. நமது சின்ன சன்னல்கள் மூலம் வெளியுலக போராளிகள்தான் இவர்கள் கனவு கைப் மாற்றங்கள் வந்து சேரவில்லை. அல்ஜீரியா சுதந்திரம் பெற்றது 1962 இல்,
அன்றே அங்கேயே முன்னணியில் பெண்கள் அ.
இரண்டாம் உலக யுத்தத்தில் ஜெர்மனி யில் ஹிட்லரின் படைகள் யூதர்களை கொன்று இகுவித்தன என்பது தெரிந்த செய்திதான் ஆ.ஆனால் அந்த காலகட்டத்தில் நடைபெற்.
மனித வேட்டையின் ஒவ்வொரு கட்டத்தையு அறிந்தால் நெஞ்சு அதிரும் சோவிய
விசேடபடைப்பிரிவு கொலை வேட்டைக்கா என்றே அமைக்கப்பட்டிருந்தது.
சோவியத் யூனியனில் மட்டும் எஸ்.எல் படையால் கொல்லப்பட்ட யூதர்களது எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? ஏழை
G.11-17, 1996 6)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ബേ
சின்ன சின்ன ஆசை. எல்லோருக்கும்தான் இருக்கிறது. தமிழ் நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த தாசன் என்பவருக்கும் சின்ன சின்ன ஆசை இருக்கிறது.
வைத்தனர். ஆனி20 வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டார். ஏசுதாசன் கொள்ளுப்பேரன் வரை நான்கு தலைமுறைகளைக் கண்டு கொண்டிருக்கிறார். இப்போது வயது 18 இனி அவரது ஆசைக்கு வருவோம் யாரோ ஒரு ஜோசியர் ஏசுதாசனிடம் உங்களுக்கு விரைவில் ஒரு திருப்பம் வரும் என்று சொல்லிவிட்டாராம் அந்த திருப்பம் தனது மரணமாகத்தான் இருக்கும் என்று நினைத்து ஏசுதாசின் மளமளவென்று கல்லறை ஒன்று கட்டிமுடித்து விட்டார்.
கல்லறை கட்டியது 16 வருடங்களுக்கு முன்பு ஆனால் இன்றுவரை ஏசுதாசனை மரணதேவன் திரும்பியும் பார்க்கவில்லை, ஜோசியரை தாரளமாக உதைக்கலாம்)
கல்லறையில் தனது பெயர் முகவரி, பிறந்த ஆண்டு அனைத்தையும் எழுதிவைத்துவிட்டு காதலியை எதிர்பார்க்கும் சுவாரசியத்தோடு காத்திருக்கிறார் 18 வயது இளைஞர்
வேயது ஏசுதாசனின் பொழுதுபோக்குகள் கொள்ளுப் பேரன்களோடு விளையாடுவது நாட்டு நடப்புக்களை அறிந்து அலசுவது தனது கடமைகளை தானே செய்வது கல்லறைக்கு அருகே தினமும் சில மணிநேரங்கள் காற்றாட அமர்ந்திருப்பது கில்லாடி கிழ வாலிபன்தான்! ബ
LlGlas TEDIG). Gelli EDL ாய் குவிந்து பினங்கள்
GA)LʻLJFib!
புகைப்படத்தில் இருப்பது ஹிட்லரின் எஸ்.எஸ் படைப்பிரிவு செய்த படுகொலை வேட்டையில் ஒரு கட்டம். இவ்வாறு கொல்லப்பட்டு குழிகளில் போடப்பட்ட யூதர்களது எண்ணிக்கை எவ்வளவு என்று நினைக்கிறீர்கள்? 33 ஆயிரம் பேர்.
குரூர ரசனையோடு தமது கொலை வெறி வேட்டையை புகைப்படம் எடுத்து வைத்திருக்கிறார்கள். அதனால் வரலாறு காறிஉமிழ வசதியாக இருக்கிறது.
அடுத்ததாக கொல்லப்பட இருக்கும் I அந்த மனிதனின் மனநிலை எப்படி T இருந்திருக்கும் நினைத்துப்பாருங்கள்.
TյԼԸնvi DJ B.

Page 10
In
குஷ்புசெயின் குஷ்பு:இட்லிகுஷ்பு:ஐஸ்கிரீம் S SLL SLSYY L SLLS S YZZSYY ZYY S T TT T KT TTTTS LLTLL KS S L TTLS
மந்திருந்ார் リ 蠶 ான்கு திருந்தார் படும் பாவுக் கட்டுப்பாட்டால் ப்ரபாது தன்ா திைர் == கேள்வி பாக்கு இருந்தா குறைந்துவிட்டதா
HL 醬 ாரு வரப் பொப்பின் என்று எாரு நாள் ஒரு AFWAA TABASE OM ݂ ݂ Wiyos y Gil VM زیات
*三*-
ாத்ார்த
* * ட்ா
ஒரு நான் நாடா கொ புற்றுரு நெறி ருஷ்பு ஸ்ரீம் | Maaari ng ாள மெடம்ான்து கெட் " ரசிகர்களுக்குள்ள மவு தனால்
at nito ng Arili
பிரபுவுடன் காக்குத் திராம் நடப்பதற்கு ார்தி சடங்களில் கதாநாயகியா தடித்தேன்
பின்னாள் பொறுப்போதிகாத கட்டு,ாள்வேடத்தின் வித்தவித பண்ர்ந்து நடிக்க ஆரம்பித்தேன். ஆனால் firrors in a ric ான பார்வை முறிந்து பாய்விட்டதுதாப் சந்து பங்கிப் பொய் நின்றேன்.
மாறு அறிக்கொண்டு தொடர்ந்து ாம் செதிளன் என் சொந்த வாழ்க்கையில் நட A. ா சம்பர்களின் காராம்ாக தான் நடிக்கின் நரத்திற்கும்ாம்நிறைந்ததாக அம்ைகிறதோ என்னும்
ள்ெ இயக்குநர்ந்தார்திருமணம் செய்துகொள்வீர்கா
பிரண்டாவது திருமாம்பற்றி பிதுவர
Italjit Lil Multi-lii
I rith i L. H. Hill fillsilt it inia. KIEK GELLI G பட்டுள்ா பெயர்தான் ரஞ்சீவி விஜயசாந்திரம் TITUTTA ன்றாலும் நடிப்பர்கள் தங்ெ L கந்து TITTE
ாளர்கள் ப்க் சுமிநா டின் "- ாடு அதிரடி சண்டைக் ாட்சிகளும் LT YTTTTT Y TTTTTT TTTTS S A YTTYY k TA K TT L YTTSZ TTTTTYTT ளில் தோன்றுறார்கள் கிராமத்து பெண் IEEE *。 தயாரித்த சித்ரா TAUTUP ருவாகுவன் ஏமாற்றிவிபார விடுதியில் ரா இலட்ான்பின்னந்து தாயாரிக்கின்றார் விற்றுவிடுவின் அங்கிருந்து அந்தர் தென்ராரெட் TTTTTTTTTT S TS TTTL S uu t t SYTTTTT SYYYYZYSYYYTTTZY TT TLTTTL
நரிகிறது கவர்ச்சி நாள் கிளப்பும் கியொரும் நடிக்கின்றனர்
Liñaronin Giña 5 arrassam miñT EFALLIJTE வதம் புரி படத்தில் பாலுந்தேவராக புத்திருந்தார் சத்யராஜ் மீண்டும் ஒரு தேவர் ாந்திரம் கிட் திருக்கிறது. சேனாதிபதி படத்தில் நிராக்கு இரண்டு வடம்
ாவெரி எதிர்க்கும் செனாதிபதித் ரோகவும் பொறுப்பில்லாமல் சுற்றும் சதுபதியாகவும் பிரட்டை வேடத்தில் நடிக்கிறார் சத்யராஜ்
த்யா ராடிகளாக கன்யாவும் பொத்தர்யாவும் நடிக்கின்றனர்
மயிலே படத்திற்கு கதை-வா 際 ரத்னகுமார் கதை ன் முதலாக பியக்கும் படம் சாதி
விடி கற்றபாடந்தை ட்டப்போகிறார் ரத்னகுமார்
டர் நாட்டாமை
SS
K "תח
சேனாதிபதியும் மாபெரும்
படாப்
வெரிபெறு நம்புகிறார் ரத்னகுமார்
சத்யார் பொதுபவராக விஜயகுமார்
நடிக்கி க்கு ரோடி ரீவித்யா
படத்தின் மைக்கேட்டவுடன் மறுபேர்ே
இல்லாமல் சம்மதித்தாராம் சத்யராஜ் முதல் கட்டப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது
உளவுத்துறை சில தகவல்கள்
நான் பார்த்துவிட்டு எந்துநாட்டு ': நான் நாம் தோல்வது விஜயகாந்த் நடிகுடா துறை பிநோ வதகவல்கள் ாங்யா தன்னவந்தாலும் தடையில் வெற்றி வந்ான் என்று விஜயகாந்த் பே வாத்தோடு படப்பிடிப்பு தொடங்கு
படத்தின் தயாரிப்பாளர்கள்
Varföring
YLITT Iuppur SATU TITUTTGA
தம் கன் நாள்
ாய்ப்பார்முகமாகிறார் Historial worn
படத்தை இருபாதிரைப்படக் கல்லூரி LLLLLL LL LLLLL S LTTL LL L LLLLLLLLS LLLLLZS LL L LLLLLLLLS
என்ாள்பிரம்நாத்
GAUTIN it. MARIA படத்தில் பிரபுவின் ாடி மதுபார் பிரபு கிட்டான் என்ற | Lu || || || பத்திரத்திலும் மதுபார் பொட்டுதான என்னும் பெப்ருன்ன
ாந்திரத்திலும் நடிக்கின்றனர்
Cysylltuwyr LNWR. Llwyfyn swyno'r enw Gallwn i'r mwyn Tr myfyrwyr ஆகியாகும் நடிக்கின்றார் இசை நா பர்ம் மான் முதல் கட்டப் படப்பிடிப்பு டிவடைந்துள்ளது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நெருக்கடியில் ரேவதி
தமிழ் படவுலகில் குடும்பப் பாங்கா நடிகைகள் பட்டியில் பிடித்திருப்பவர் ரேவதி பிப்போது ரேவதியின் குடும்பத்திற்குள் விரிசல் தோன் களவர் சுரேன் ாேள் ரேவதி தொடர்ந்து நடிப்பதை விரும்பவில்ாம்
கார்த்திக்கும்ரேவதியும் முன்பு பின்னத்துப் பேசப்பட்டவர்கள் மின்ா டி LT T TTTTTTTTTT TT TT LTT TTTT TTTT TTT TT LTT TTT T T TTT TT T LL TTS SS யில் சுரேன் மோரை கைப்பிடித்தார்
பிருவரும் நெருங்கிப் பழகியதாக அரசல் புரா =
*
நபுகாரிாாபார அடிபடி கண்டுகிாடாாா யொன் bulunurilor Erns அந்த மா விங்
ர்ந்திப்பட MITMETILITAINITI
݂ ݂ స్త్ర **
வெளியிட்டுர்ாது முதலிடத்தி *、 II ஆப்பி ஹென்கோவிந்திய பண் மதிப்பின் பாருபான்ாரு
செய்தி கிறது ஸ்ாள்ாதும்ாதுரிந்தும்ா
MLIAMS'. Yr Aifft
föguleiðslustöissäUDEnya இரண்டாவது இடத்தில் இருப்பது டில் வாலே துளிய இப்போதும் T TTTT TT TT T T TT TTTTT TTTTTY TTTTT TTTTTTT TTTT ZYTTY TTTT TTTTT S | III, III i litril, idir rialf
மூன்றாவது 鹭 பிருப்புதுகரன் அர்கன்ால்ான்கான்ாருக்கான் இருவரும்ா கொடி ரூபாய்களியான வகுள்
பம்பாய் படத்திற்கு இந்தியா முழுவதும்ாரவேற்பு:இந்தியின் மட்டும்
வருவாகியிருக்கிறது
ரங்கிலா இப்போதும் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆர்ைெர அர்ான் பர்மிா இதுவரை வகுப் பார்பு
MIIIIIrr murLEMu இளமையும் முதுமையும் இரண்டுமுடிச்சுர்ே
அந்திந்தாரபடத்தில் யாதா படாதிான விெனா அவர் வீண்பர் LLTTLSSTTTTTTTS STTTTTTTTTYS T TTTTSTTTTTTTTTTTTSTTTTTTSSTTTTTTTTS STTTTTTT S பழைய திளைவுக்காட்சிகளில் அர்ர்கள்தாவிட் பிரண்டு முடி போடு LTTTT SYTTT L Y SYT T T T ZTTT TY TTTT TT S TTYYZYSK Y KTTTK YTTTTTLLL TTTTTTT S TTT TTTTT Z TTTTYYYYYYYZY SLLLLLY Y YYYY TTTYZL
鷲*醬融 புத்திருக்கிறார் 、
రాగాడుగా 61శాTA
frti وقتی نیوزیلی i Sina LLLLLLSZYZLLLL S LLLLLL LZ DDDLLL LLLL T TT T D S YSLLL S L L L L L tTL LLLLLL பல ஏக்கர் நிலம்ாள் நடித்து சம்பாதித்துள்ளார் மீன் நடி ைஅவர் பிரதியாச்சய்யாதித்த பெரிய சொந்துத்தான் அந்த தொழிலதிபர் அவர் டும் டும் கொட்டாம் என்றாம் நடிகையோ
ாற்றுள்ளபோது நூற்றிக்கொண்டுவிட்டு பின்னர் கழுத்தட்டாம் எதிரா LLLLLS SSSLTTTLT LLTLTLZ TTTTT TTTTTTTTTLLLLLLL YT TLT TLLLLS L LLLL LLLLLLLLS அதோ மறுதது நழுவிவிட்டாராம் என் வைத்தாலும் படிட்டர்டான்கிறாளே ாள் புயம்புயிராம் | ITALI S S S S S S S S S S S S S S TLTLTTTLT LTTLT LL LLLTSYYYLLLLLLL D TTTT LLLLLLLLZ SLMTTZYZS
ஆகிறாரா கா நடிா ஏற்கெனப்யார நடிகர் வின் புகார் பொதுகாக நடிகயில் தாய் குவிமான முள்ளாள் ந ைவிபரிந்து பொதிந்துப் போயுள் ாராம் படப்பிடிப்பு முடிந்த மின்னர் ஒருநாள் காந4 ைபின்யரிடபதறிப் போன்ராம் நாய்க்கும் படப்பிடிப்பில்
ஆந்த கண்காணிப்பாம்
தியான நடிகர்-ண்டும் -ாள்கைக்கு சியா பெரிதவியாபரன் யொாந்துபோ ா பி பவர்கள் அாரப் பாடி து மட்டும்தான்கிறார்
நடிா பழா பவம என்று ாதம் சொந்து
ா

Page 11
SS
L-gluu 65 TallisióEGITTIJIET
口*三」三- பற்றிராடாபாட்ான் தெலுங்கி பிந்து மிக மொழி ாற்றப்படும் படம் ஒன்றுக்கு காவல்ாள் ான்று பொருட்டியிருந்ாள் TAUN *丰*莘 நடித்திருக் 蠶 FIN || HUIT.
ா " LAIKRAATTIVITATGE ENIM
I illumGÖBENEDL jälaith LEDET
■■■口■■■「JLI』」 * 鷺 t
அரும்புந்ேதிரப்பேர்ட்ந்ப்
■s** " *
RITT LI Iiiiiii iiMiiiiiiiiiiiiiiii
■■■三章蘭*I J青噶口
■■■w亡三轟置*口
三」 * -■日
■*量 山口』■■“ “ M.
An I * "■三*
MILLI U LILITA шир пишу или மறுக்ாப்தாபன் பிரண்டு பாடு அது 盔 TELETTI
TIL TIMEWA MINIO ANTONI-MALINTIMIDIT
is fell issuan's
■ .E 11 ܒܬܐ EiTGTE) |ा==|ा ܬܐ .
ராமராஜகு சென்ற பருத்தில் நடிகரா
அதிரடர் திரும்பியது தேடிவந்தாா ■■
படத்தின் வெற்றியாட்ா மாவென்று ராபதி இயக்கம்
புதுப்படங்கள் ஒப்பந்தமாகிரள்ளாடாடித்திரா
நபோது இறுதியா ஒப்பந்தபா திரா
*一叮」
=er55.ggسے
ஆண் பட்நாயகி பார்பினர் `ரா நடித்தும் படம் வானி நாள்
LEIKMETJEFE LWA KWALITICA கட்டத்தி
* *三*三*茜
கல்லூரி ஆசிரியர்கானா Billi u AMALJI liiiiiiiilll/ அடிப்பாடாக வைத்து
Titler in terli ா நாடா திரைக்ாடா Rilliklrlrirri,
ா படத்தின் 記。 Ian AA ATLETAMIN ITALIJIET
Pli 臀 படத்தில் பிரபுதேவாவு 鬍 II # | | air i litir 'ailtil i
| III EÚľolu நேவாவுக்கு ஜோடியா நடித்தவ நர்மா ஆனால் வரிப்பாநெட்புக்குந்தான் அதிக சம்பாம்கொடுக்கப் பட்டுக்கிறது பினர்கள் இருவராங் வந்து
வியத்
蠶 ாரோப்பு மீன்ாரர்களவு பத்தி
i TRITTETI
叫ML三蠶J青霄一l」 அதிக சாம் வாங்கி ना ता । மிருக்கிநாடாஜோள்
円 | Hélmblöll fjölmarúLIú
பம்பாயிலிருந்து தமிழுக்கு வந்த நடிகைகளில் துன்புவுக்குப் பின்னர் ரிடா பிடித்திருப்பவர் நக்மா
வளிகொங்ராால்பாஷெட்டிநபுகள் என்று பர்ாள் | का படி தமிழ் படவுவருக்குபட க்கிறார்கள் என்றாலும் து தனது இடத்தை தருவத்துக் கொள்ளும்ாரியம் என்ா மட்டுமே
அதிக வளம் செலுத்துவதுதான் முதல் காரண்ம்
தெலுங்குப் படவரிலும் நாகார்ா-பெங்கடேர் போன்ற ݂ ݂ கதாநாயகர்களோடு நக்மாவுக்கு படு நெருக்கம் நாகராஜராவோடு படு படு நெருக்கம் அதனால்ாஷாகொய்ரால்ாவோடு ரசல் ஏற்பட்டதொம்
JULIAN LIDEPLU OFIPOV
பிப்போதும் தெலுங்கில் கவனம் பிருந்தாலும் தமிழில் நடிப்பதற் முன்னுரிமை கொடுக்கிறார் BARENFE-RENINE |titli silfur farar gifji frt ரசிகர்த்தினைக்காமலிரப்பதுதான் வெற்றியின் பிரச்சியம் Su S L SZ T S T TTTTTS S TT TTTYYSY T TTTYY T TTTT S LS ஆரம்பமானது வில்வாதி வில்லன் ரகசிய-பொள் படங்களில்ாளர் அன்திரத்தை கடுமையாகவே பிரயோரித்தார் எறும் தமிழில் நம்பர்-வன் பிடத்தை பிடிக்க முடியர்வை
தெலுங்குபடங்கில் ஐந்து வருடங்களாக கொடிகட்டிப்பந்துகொண்டி
நக்மா அதேபோதெமிழிலும் மேலும் சின் வருடங்காவது நீடிக் விரும்பு நார் தற்போது வெளியர்கியுள்ளாள் பேட்ஸ் நன்றாகராய நாவுக்கு மேலும் வாய்ப்புக்கள் குவியலாம்
■
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யக்கும் தேவி
ாம் பதில் ரவிந்தாரியுடன்
■ * *) டிருநாதர் பதிாறு
u utama niini ாட்ாம்ரவிந்
TIT mili simili | Alasan Etazini
un niini i ju i Tili * * *「三*
TTT initing
TTT
ஒத்துவந்தாள்
*ā
書■ EFTER AUF
■■一
புதுந்தர் சூரியகாந்தி „Inner Tal Tim
lunarfi slupsíllListgri st ாத சாம் எழுதியா
TIL FUT ATTIV
வாய் எழுதி இங்கும் புதிய படத்திற்கு குட்டப்பட்டுள்ள பொள் ==fa sé
ANA LATINI iliyyin Arment
பிாக நடக்கிறார்
i'r dwymyn TH is Juan Martiet
டிடிாள் என்னும் நவீன
விப்பதிவு முறையில்
in All in LAM SITT I விதிவில்
Lisa ugi synsluit கேட்கும்
கல்லூரிகராதியும் காதலும்
தமிழ் பட படங்கள் பலவற்றுக்கு அந்தம் தெரியால் மாங்கள் கடப்படு கிறார்கள் பாவோடு தனியா ஒரு அகராதியும் தயாரித்துக் கொடுத்துவிட்டாஸ் பயோகம் பிருக்கும்
■■
பாடல் எழுதியுள்ள
■■ ■■間 ாபாரதி THE ANKA III.
ாான்று தொடங்கு கிறார் பாடலில் இட ாள சொற்களுக்குதளியாக திருக்கிறார் சென்னாளில் வார் ாவான் மந்தியில் புழக்கத்தில் Tarr ார்தளதாம் இள கொஞ்சம் கேட்கி கார்
fra Gli All-AI
விடுதல் பொனரிடம் காதல் பற். பிடித்தர் பெண்ணை வரப்படுத்
MILLIAM இஸ்திரி அடித்தல் பாத்தல் ட்ராவிண்ணுவது நள்ளிக்கொண்டுாேவது டெஸ்டைர் பண்ணுவது டிநார் வாரிக் கொபது பேமிலி மெப்பு வகுப்புப் பெண் கேபிள் ரி.வி காதல் கடிதம்
ரூமிற்ாபாட்டி சோவா பாஸ்டாப்பு முத்தம் ாடி ஸ்பாம்பு பறக்கு தம் In sou MELJ
真』
| LLAU
T
செதுக்கியிருக்கிறார்

Page 12
அழகுக்கு அழகு
உங்கள் பாதங்கள் அழகாகவும் மிருது வாகவும் இருக்க படுக்கப்போவதற்கு முன்னர் உங்கள் பாதங்களில் fatherfair (Glycerine) glas, தேய்த்துவிடுங்கள் மறுநாள் காலையில் வெந்நீரும், சோப் ம் போட்டுக் கழுவிவிடுங்கள் : பாதங்கள் வழவழப் பாகின்றன. புத்துணர்ச்சி பெறு கின்றன.
பெண்களாகிய நாம் தண் ணிரில் அடிக்கடி நம் கரங் களை உபயோகிக்கிறோம். கைகளைக் கழுவிக்கொண் டிருக்கும்போது திடீரென்று வாசலில் யாராவது கதவைத் தட்டுவார்கள். உடனே பாதி துடைத்ததும், துடைக்காதது மாகப்போய் கதவைத் திறம் போம். இல்லாவிட்டால் தி ரென்று ஃபோன் வரும் பால்கர் வருவர் இந்தச் சமயங்களில் என்ன செய்துவிடு கிறோம்? அவசரம் அவசரமாகக் கைகளைத் துடைத்துக்கொண்டு விடுகிறோம் கரங்களில் இப்படிப் பெரும்பாலும் நீர்த்துளிகள் இருந்துகொண்டே இருப்பதால் கரங்களில் தோல் உலர்ந்து விடுகிறது. இது கேட்பதற்கு வியப்பாக இருக்கும் ஆனால், விஞ்ஞான ரீதியாகக் கண்டுபிடிக்கப்பட்ட உண்மை உலர்ந்த தோலினால் கைகள் சொரசொரப் பாகி விடுகின்றன. பளபளப்பு போய் விடுகிறது. அழகு குறைகிறது. இது நேராமல் தடுக்க மூன்று வழிகள் இருக்கின்றன.
(அ) தண்ணிரில் அடிக்கடி கைகளை
நாம் பேசும்போது கைகளை எப்படி
வைத்திருக்கிறோம் என்பதை வைத்து நமது குணத்தை கண்டறிந்துவிடலாமாம் உங்கள் அனுபவத்தில் உண்மைதானா என்று பாருங்கள்
அடிக்கடி கை கட்டிக்கொண்டு இருப்பவர்கள் எப்போதும் நிறையப் பேசுவதை விரும்புவார்கள் பணிவா நடந்துகொள்ள வேண்டும் என்று பிறருக்கு உபதேசம் செய்வார்கள் தாம் பணிவாக நடப்பதாக நினைப்பார்கள் அதிக நேரம் நின்று கொண்டே பேசுவது இவர்கள் வழக்கம்
இரு கைகளையும் இடுப்பில் வைத்துக் கொண்டு கம்பிரம் காட்டுபவர்கள்
—
உலர்த்தி குத்தி, உமியைச் சுத்தமாக
போக்கவும் பிறகு வாணலியில் சிறிது
சிறிதாகப் போட்டு சிவக்கப் பொரித்துக் கொள்ளவும் நன்கு ஆறியபின் இயந்திரத்தில் இட்டுக் கரகரப்பான மாவு ஆக்கிக் கொள்ளவும் இம்மாவைச் சுமார் 15 நாட்கள் வைத்துக்கொள்ளலாம்) மாவைத் தண்ணீரில்
உபயோகிக்க வேண்டுமானால், அப்பொழு தெல்லாம் மெல்லிய ரப்பர் உறைகளை யூஅணிந்து கொள்ளுங்கள். இந்த ಙ್ಗಳು சிறிய துளைகள் இருக்கும்படி பார்த்துக் கொள் |ளுங்கள் இல்லா விட்டால் உறை யின் உட்பாகத்தில் வேர்வை சேர்ந்துவிடும்.
(ஆ) இது முடியாவிட்டால்
கைகளை நன்றாகத் துடைத்து அலர்ஜியைப் L விடுங்கள் முக்கியமாக விரல் அலர்ஜி என்று சொ இடுக்குகள், நகங்களுக்கு உள்ளே மாகும் அ918 ன்றாகத் துடையுங்கள் எதனால் வருகிறது: இஇல்லாவிட்டல் இதற்காக நம் உடம்பிற்கு ஒத்துக் விற்கப்படும் கிரிம்களைப் பயன் கொள்ளாத உணவுப்
பொருளை உட்கொள்
டுத்தலாம். காலையில் ஒரு
டவையும், மாலையில் ஒரு வதாலோ அல்லது டவையும் இக்கிரீம்களைத் அத்தகைய POLI, LeslåOgsteiglian LD. உடுத்திக்கொள்வதாலோ கிளிசரின் சீனி இவற்றைச் அலர்ஜி ஏற்படுகிறது சேர்த்து உங்கள் உட்கரங்களில் அடிக்கடி சிலருக்குப் பவுடர் தடவி வந்தாலும் கரங்கள் மிருதுவாக அல்லது ஸ்றே பயன்
படுத்தினால் அலர்ஜி
இருக்கும்.
உண்டாகும். சிலருக்கு
உங்கள் முகத்தில் தோல் உரிந்தால்
அதைப்போக்க சிறிது கிளிசரின், எலு லிப்ஸ்டிக் பயன்படுத் மிச்சைபழச்சாறு, சீனி இவற்றைக் கலந்த தினால் அலர்ஜி ஏற் நன்கு தட்வுங்கள், உரிந்த தோலும் வந்து படும் இத்தகைய விடும். இவ்வாறு மாதம் ஒரு முறை வர்கள் டாக்டரிடம் செய்தால் தோல் உரியாது. ஆனால் காதுகள்
ஒரு நாளைக்கு இரண்டு மூன்று தடவை செய்யப்பட்ட நகைக குளிப்பதால் உடம்பு ລ. ஆகிவிடும் என்பது குறையும் என்று 5Gö5)
தவறான கருத்து. ஆனால், தோல் உலர்ந்துவிடலாம். அடிக்கடி குளிப்பதில் தவறேதும் இல்லை. தோல் உலர்ந்துவிடாமல் இருக்க கிரீம்களைப் பயன் படுத்துங்கள்.
முன்னோர்கள் இந்த நாம் மலிவாக இருக் அணிகிறோம். இ6ை இதனால் காற்றுப் பு உண்டாக வழி ஏற்ப அணிந்தாலே அலர் கருத்து.
SS இந்த 6
abouff] BaliñáTaï.
Se
uffihlusynlIF அடுத்தவாரம்ப
வந்து காலை GILJip GleiGING
மற்றவர்களை அதிகாரம் செய்ய விரும்புபவர்கள். தங்க |ளுக்கு கீழ்படிந்து நடப்பவர் களின் நலனில் அக்கறை காட்டுவார்கள்.
பின்னால் கைகட்டிக் i கொண்டிருப்பவர்கள் இரக சியமான ஆசாமிகள் எதையும் யாருக்கும் தெரியாமல் செய்ய E. வேண்டும் என்று நினைப் பார்கள். அதனால் கெட்டவர்கள் என்று நினைத்து விடாதீர்கள் பிறருக்கு உதவி செய்வதில் விருப்ப முள்ளவர்கள் என்ன ஒரு தொல்லையென்றால் கோபம் வந்துவிட்டால் போதும் பொட்டென்று பொரிந்து தள்ளிவிடுவார்கள்.
யாருக்கும் ஏற்ற குரக்கன் மாவைய
GU55GUID.
குரக்கன் சேர்க் காலையில் தண்ை நடுப்பகலில் களை
நன்றாகக் கரைத்துப் பிறகு கொதிக்க
வைக்கவும் கொதித்தபின் பாலையும் வெயிலில் உலர் சீனியையும் சேர்த்து அருந்துங்கள். இக்கஞ்சி பொரித்துக்கொட்டி 5 வயது முதல் 80 வயதுவரை உள்ள அரைத்துக்கோதுமை
silanstaMihunst Mäuslö?
கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை இம்முறை கைப்பற்றப் போவது யார்?
கிரிக்கெட் பார்வையாளர்கள் மற்றும் நிபுணர்களின் கருத்துப்படி மூன்று நாடுகளுக்கிடையிலேதான் கடும்போட்டி
| LINEd BlüLIGi
| SGU 25
a
காத்திருக்கிறது.
ISO 500 by
முதல் பரிசுக்குரிய அதிஷ்டசாலிக்கு அம்மன் ஜுவல்ஸ் வழங்கும் தங்கமாலை பரிசாகக்
அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, பா
கடந்த ஆண்டு தோல்விகளைக் கண் களில் சிக்கித்தவித்தது GLui நாடு oläast9äasit olootuttu aitalib apös oläa தோ ಕ್ಲಿಕ್ இம்ரான் கான் பாகிஸ்தான் 1975-92 4.32 பாகிஸ்தான் கிரிக்கெ கபில் தேவ் இந்தியா 2ö 1979-92 5A2 படுத்திக்கொள்ள ஆ கிறேக் மக்டர் மெற் அவுஸ்திரேலியா 26 1987-92 544 அதிரடியான துடு அன்ரி றொபேட்ஸ் மே.இ.தீவு 26 1975-83 3.32 பான பந்து வீச்சாளர் அப்துல் காதிர் பாகிஸ்தான் 24 1983-87 544 பலவீனம் உள் பிர றிச்சாட் ஹாட்லி நியூசிலாந்து 22 1975-83 姆 பந்து தடுப்பு முறை மதன்லால் இந்தியா 22 1975-83 420 இம்முறை உலக மைக்கேல் ஹோல்டில் மே.இ.தீவு 20 1979-88 483 பாகிஸ்தானுக்கு பா றோஜர் பின்னி இந்தியா I9 1983-87 4/22 வாய்ப்புக் கிடைத்திரு ஆர்.வில்ஸ் இங்கிலாந்து 18 1979-83 4/19 பாகிஸ்தான் ! அசந்தா டீமெல் இலங்கை 18 1983-87 போட்டிகளும் பாகி சி.எம்.ஒவ்ட் இங்கிலாந்து 16 1975-79 :LD மொகிந்தர் அமர்நாத் இந்தியா I6 1975-83 எப்படியும் அரையிறு தகுதி பெற்றுவ
GOI - JGOOLLIIGID.
50 pJ-9LDLDT la V. 9|IDIDO)12 Ollolol MIANADAAUnië. IUCN als 置己圍崙 பெற்றுவிட்டால் போது
SIGID
கிண்ணம் கிடைத்தமா இறுதிப் போட்டி பாக் | இருக்கிறது.
பாகிஸ்தான் அ6 பூசல்களை மறந்துவிட களை வெல்வது சிர 1975 முதல் 199 p Guaj, flass1607L' ( ஒரே போட்டியில்
6)
Else
50 அதிஷ்டசாலிகளுக்கு ஆறுதல் பரிசுகள் காத்திருக்கின்றன. பெண்கள் மட்டுமே பங்கு கொள்ள முடியும் * (98, 116
சேகரித்துக் கொள்ளுங்கள். நாம் அனுப்புமாறு கூறும்போது மட்டுமே கூப்பன்களை அனுப்புங்கள்
தல் தொடர்ந்து 25 வாரங்களுக்கு வெளியாகும் பரிசுக் கூப்பன்களை
சாதனை படைத்தவர் 751-வின்ஸ்ரன் டேவி
எதிர்-அ ல்மோர்
எதி
6/4-ஜி.ஜெ.கி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Milji:)Mi 1.0)|[i],i - = BiffluUMIEDOT (pEODD =
காய்கறிகளை வேகவைக்க முடிந்தவரை எவர்சில்வர் பாத்திரங்களைப் பயன்படுத்துங்கள் வாணலிகளையும் பயன்படுத்தலாம். வாணலியில் கறி செய்த பின்னர் எடுத்து வேறு ஒரு பாத் திரத்தில் வைத்துவிடுங்கள் அடுப்பிலிருந்து இறக்கியபின்னர் வாணலியிலேயே வைத்திருந்தால் கறி கறுத்துவிடும்.
காய்கறிகளில், பல்வேறுவிதமான விட்டமின்களும், தாதுச்சத்துக் களும் அடங்கியுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை நீரில் ற்றிப்போசாத பெண்களே இருக்க முடியாது. கரையக்கூடியன அடிக்கடி காய்கறிகளை நீரில் கழுவினால் இச் ல்லிக்கொள்வது எப்பொழுதுமே ஒரு நாகரிக சத்துக்கள் கரைந்துவிடும். ஆகவே, காய்கறிகளை அடிக்கடி நீரில் L. கழுவாதீர்கள் புதிதாக இருக்கும் காய்கறிகளில் அதிக சத்துக்கள்
இருக்கின்றன. ஆகவே, முடிந்தவரையில் புதிய காய்கறிகளை வாங்கிச் சமையுங்கள் குளிர் சாதனப் பெட்டி வைத்திருப்பவர்கள்கூட ரொம்ப நாட்களுக்குத் தேவையான காய்கறிகளை வாங்கி வைக்க CGIGILII).
கீரையை நறுக்குவதற்குமுன்னர் நன்கு கழுவிவிடவும் காய்கறிகளைத் தோலை அரிவதற்குமுன்னால் ஒருமுறை தண்ணீரில் கழுவுங்கள் காய்கறிகளை ரொம்பவும் பொடிப் பொடியாக நறுக்காதீர்கள். இவ்வாறு செய்தால் அதிலுள்ள சத்துக்கள் மறைந்து விடலாம். அதேபோல், மிகவும் ஆழமாகத் தோலை அரிந்துவிடா தீர்கள் உருளைக்கிழங்கு வள்ளிக்கிழங்கு இவற்றைத் தோலுடனே வேகவைக்கலாம் ருசியாகவும் இருக்கும். அவற்றின் தோலில் நிறைய சத்துக்களும் இருக்கின்றன.
காரட், முள்ளங்கி, வெங்காயம் இவற்றின் இலைகளில் அல்லது தோல்களில் விட்டமின் AC சத்துக்கள் மிகுந்து இருக் | | கின்றன. ஆகவே, அவற்றை வீணடிக்காமல் பச்சடி, கூட்டு இவை ஆலோசனை கேட்பது நல்லது EGING) (BF3,5GUILD. லோ, முக்கிலோ தங்கம் அல்லது வெள்ளியால் குழம்பு, ரஸம் முதலியன செய்கையில் புளித் தண்ணீரைக் ள் அணிந்துகொள்வதால் அலர்ஜி வருவது கரைத்துவிடுவதைக் கடைசியில் வைத்துக்கொள்ளுங்கள். ஏனென் டுபிடித்து இருக்கிறார்கள். இதனால்தான் நம் றால் காய்கறிகளில் தக்காளி போன்றவை) உள்ள பசுமையை நகைகளை அணிந்து கொண்டார்கள் இன்று முதலிலேயே புளித் தண்ணீரைக் கரைத்து விட்டால் அது கிறது என்று கண்ட கவரிங் நகைகளைவாங்கி போக்கிவிடும். பகள் காதோடு ஒட்டிக்கொண்டுவிடுகின்றன. SS S S S S S S S S S S S S S S S S S S S S S கமுடியாமல் நகை இருக்குமிடங்களில் அலர்ஜி டுகிறது. : o: வெள்ளி நகைகள் Sjostalliste ழி வராது என்பது மேல் நாட்டு டாக்டர்கள் தரம்பத்திய உறவில் தம்பதியினர் மத்தியில் புரிந்துணர்வு அவசியம் அதுதான் பூரண பலனை அடையும் வழி என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள் Ungu யாருக்கு பட்டுச்சேவை? தம்பதியர் இருவரில் ஒருவருக்கு Íig Glefölötő éIglaljLib சில சமயங்ளில் முட்அவுட்டாக இருக் ulitid Barang uta, Glumili sina A || ''' Ժանաոց USM ஈடுபாட்டோடு
இல்லாமல் போகலாம். அதனை மற்றவர் கேலி செய்தால் பிரச்சனை
செல்வி சாபிரா பர்வின் வந்துவிடும் மனம் துவண்டுபோய் தன்னால் முடியாதோ என்று 176 மாவதுபொல, அலவதுகொடகண்டி |கேலிக்கு உள்ளானவர் கவலைப்படத் தொடங்கிவிடுவார். ளேயரசின் பல்லாயிரம்வாசகவாசகியர்சார்பில்வாழ்த்துவோம் அதனால் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வதும், ஆறுதலாக
"LOLÖS, GJIT ம் வார்த்தைகளால் உற்சாகமூட்டவேண்டியதும் th ಇಂಗಿ ಆಗ್ರಹಿಹಿಹಿ u ရှိုါ } : குரியவர் இம்மாதம் 15ம் திகதிக்கு பின்னர் முரசுஅலுவலகத்தில், நிபுணர் ஒருவர். LLLLLLLLS TT 0LTTTT TTTTL TTT TTTTLLLLLTLTLTLLLLL தம்பதியர் இருவருமே வேலைக்குச் செல்லும் காலம் இது. DILLİb. வேலைப் பளு காரணமாக இருவரில் ஒருவர் சில சமயங்களில் சோர்ந்து போகலாம். அப்போது அவரது துணையின் உற்சாக 1.30.33 ܓ ܐ வார்த்தைகள்தான் ஊட்ட மாத்திரைகளாக இருக்கும் என்கிறார் அவர்
ஒன்று. இம்மாவில் ம் 2:1 விகிதத்தில்
கும் விதம் குரக்கனைக் வீரில் ஊறவைத்து, ந்து தோல் அகற்றி, தவும் முன்போல் இயந்திரத்தில் நைஸாக மாவுடன் சேர்க்கலாம்.
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கபபடுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா) : அணி பல ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் டிருந்தது. பிரச்சனை அனுப்பலாம்.
லங்கை அணியிடமும் 9-- —
姬川、
leum.Ji Eul, LIL-Göf BöFEDGu
60060/ }} | :
:* L GLuft:. . ... ... ... ... ... ... ... ... . அதிஷ்டசாலியாக ப்பாட்ட வீரர்கள் துடிப் தெரிவு செய்யப்
G அதன்பலம் அதன் முகவரி: S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS S S S S S S S S S Frä0GOTEGIT; GLIDITELDIGOT
படுகிறவர்கள் தமது
புகைப் பட்ங்களை
: 609, GunrüLuto: . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிர பப்பழம் போல ஒரு : 2 Emir EUILD-SpiffGOLD-6 laustflüLIGODLjó jelöIGADILO சுரிக்க உதவும். ங்குகொள்ளும் சகல
ஸ்தான் மண்ணிலேயே * diúluma அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி:17-02-1996 ரையிறுதிப் போட்டிக்கு அனுப்பவேண்டிய முகவரி-வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு ன்று ஆடப் போகிறது. ப்ெ போட்டிக்கு பாகிஸ் டும் என்ப்தே பலரது
பாட்டியில் வெற்றி .கிட்டத்தட்ட உலகக் 6 மக்ல(அவுஸ்) o್ ஏனெனில் எதிர்-இங்கிலாந்து- 1983 ஸ்தானதொன நடகக 521-ஏ.ஜி.ஹேர்ஸ்ற் (அவுஸ்)
IT-SE, GOTL IT-1979. ரி தனது கோஷ்டிப் எதி
525-றிச்சாட் ஹாட்லி (நியூசி)
b °4町9 °Q川 எதிர்-இலங்கை-1983
-- -- 582-அசந்தா டீமெல் இலங்கை) வரை நடைபெற்ற எதிர்-நியூசிலாந்து-1983 பாட்டித் தொடரில் 584-டெனிஸ் லில்லி (அவுஸ்) அடுத்தடுத்து வீசும்மூன்று பந்துக்களும் றப்பாக பந்து வீசி எதிர்-பாகிஸ்தான்-1975 மூன்று விக்கெட்டுக்களை கைப்பற்றுதல்
58-ஜோல் கார்னர் மே.இ.தீவு) ஹாட்றிக் என்றழைக்கப்படும். உலகக்
மே.இ.தீவு) எதிர்-இங்கிலாந்து-1979 கிண்ணப் போட்டித் தொடரில் 1987இல்
புஸ்திரேலியா, 1983, 549-அசந்தா டீமெல் (இலங்கை) எதிரான போட்டியில் இந்திய
|வுஸ்) எதிர்-பாகிஸ்தான்-1983 சேத்தன் சர்மா, ஹாட்றிக் சாதனை
இங்கிலாந்து 1975 549-விக்மார்க்ஸ் இங்)எதிர்-இலங்கை1983 படைத்தார்.
DGI
G.11-17, 1996

Page 13
அத்'துை மகள்" வெண்ணிலவே
அமைதிச் சீர்-எடுத்து இத்தையில் வருவாயாமே!
சத்தத்தை நிறுத்திᎭ Ꮣ0 IT - 5 fᎢ Ꮫ75 0 55
போக்குவரத்தும் UT 600) 556 55JÜLITÄ, 652 955 Tg5
உருக்குலைந்து போன தேசத்தில் துருப்பிடித்து இரும்புகளாய்
அறிமுகப்படுத்தப்படு
அத்'தை மகளுக்கு" ஒரு
அவசரக் கடிதம் *
காவல் நிலையங்களும்
பல்லவியாகும் LUOMI5577. lupig ang ԱքLգ00
தானே
ரத்தினத்தார் சொன்னார் G5LG: Lő.
ஏன்டி முத்தைப் போல் சிரிப்போடு T சண்டைக்குள் రి இந்த
- ಛೀ..." " ಉನ್ಹೇ ಕ್ಲಿಕ್ಟಿ:" ծրլի լից வந்து போனாய் ரத்தத்தில் குளித்து GTGOT LOGOTLD) கிள்ளி ரணமாகிப் போனதடியோ. ಟ್ಲಿ கொண்டிருக்குகுடி வாடிப்ே
°历历ó இத் தையில் வருகிறாயோ? போதும் IP : சீர் பல கொண்டு வந்து 2) வராமல் போன o
LS S S S SS (ISO)/LO செழிக்க வைப்பேன் வாழ்வை : பதித்திட வா காகித ைேல. g55. என்று- %。 之矿 GL சித்தத்தை மயக்க s/0שנ TOTO 675 TCG உன் வார்த்தைச் சிலம்புகளின் 29 GTGÖTGO) GOTijo முத்தம் பதித்து '? சிறைப்பிடித்துச் சென்றவளே '? ITGØ/ Tör நீ கில்
鷺 {း”/ |್ನ போது போர்பல கொண்டு வந்தாய். உயிர்த்தி@ಡಿಯೋ ցանկաց (5/g կ/60 3/ உருகுன்- (பி.கு) நான் நிம்மதிய்ாய் இருப்பது? Pere சீர் வந்துதான் მწწტ/0 · ருசியில் இன்னும் சேரவில்லை. GUI0/50/561- தினமும் நான் ೧॥göl 'ಬ್ಡಿ வெற்றி SILOG உனக்கு பிரியமாகிவிட்டதா? வெறும் உன் விட்டுச் Ագ59 * [0 կ05 6) FITg5C05CUIT CA 65 LCG LCôT? 蠶 955TCI என் அதிஷ்டராவுகளின் 75600), CIVIT (BBSLAGNILGLc572 ரேன் 枋
த்தையா கேட்டுவி GUIF/6095/07 குன் குடமே. யுத்தத்தின் நீர்கொழும்பூர்-ந= தருமலிங்கம் : SSSSS S SSS SS SS S SS SSLLSLS LS S SSLS S SS S SS S TL- DCLI) KOJITI ŠAS
519.
பல்லவியாகும் அடையாள அட்டை இல்லாது 0 சுடுகுகுடி
507 GEGOOI ஏன் வர 207 SIT
AG. Tilo.
எனது காதலைச் 'ಹಾನಿ முன்னமே
ம் வரை உன்
பூரட்டாதி நாலாங்கால் உத்திரட்டாதி ரேவதி) ஞாயிறுவின் குறை கேட்டல் முயற்சி தடை பிப 4 மணி திங்கள்தொழில் சிறப்பு அந்நியர் உதவி UITGANGAJ 6 DG96|| செவ்வாய் பெரியோர் நட்பு மனமகிழ்ச்சி LI JIG) 72 LOGWINN புதன் தொழில் கேடு செலவு மிகுதி RIIGI06) 6 DIGNON வியாழன் வீண் செலவு கடன்படல் In 12 Ogof வெள்ளி தொழில் மந்தம் பணக் கஷ்டம் SIGOA 7 Logo சனி துயர் நீங்கும் மனமகிழ்ச்சி L. I D6
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-2
கும்பம் LI (8b Ji அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி முன் முக்கால்)
ஞாயிறு தொழில் சிறப்பு அந்நியர் உதவி LJUNG), 12 LDGOVA திங்கள் பிரயாண மிகுதி செலவு அதிகம் UITGO) GAV 7 LIDGNON செவ்வாய் பொருள் வரவு காரியானுகூலம் Ls), 2 LD60s) புதன் தொழில் மந்தம், வீண் மனஸ்தாபம் UpLI. 9 LDGOof வியாழன்-இனசன நன்மை, மனமகிழ்ச்சி L JGJ 12 LOGODF) வெள்ளி அந்நியர் உதவி கெளரவம் L.L. 2 IDGMs
UpLJ, 10 LDGØof
சனி பொருள் விரயம் மனக்கலக்கம்
சுப நேரம் உத்தராடத்துப் பின்முக்கால், திருவோணம் அவிட்டத்து முன்னரை
ஞாயிறு தொழில் மந்தம், மனக் கலக்கம் L.L. 2 திங்கள் பிரயாண மிகுதி, இனசன நன்மை SITGIO) GV 71 செவ்வாய் அந்நியர் உதவி கெளரவக்கேடு LJ.L. I புதன் - தொழில் நஷ்டம், மனக்கிலேசம் SIGG) வியாழன் உயர்ந்த நிலை, ஆடம்பரச் செலவு பகல் 12 வெள்ளி பெரியோர் உதவி, பணவரவு (UPLI, 9 சனி முயற்சி பலிதம், செலவு மிகுதி LOL 2
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-1
மூலம் பூராடம், உத்தராடத்து முதற்கால்)
ஞாயிறு தொழில் சிறப்பு முயற்சி மேன்மை பகல் 12 மணி திங்கள் வெளியிடப் பயணம், கெளரவம் LALU 2 (DGNaf செவ்வாய் துயர் நீங்கம், இனசன நன்மை UITGANGAJ 7 DG Gof புதன் உயர்ந்த நிலை முயற்சி பவிதம் 2 6 வியாழன்-பெரியோர் உதவி பொருள் வரவு SIGOGU 6 DGM) வெள்ளி-மனக் கலக்கம், தேகசுகம் பாதிப்பு JAG) I2 DG80|| சனி புதிய முயற்சி செலவு மிகுதி UITG206) 6 LOGINOf
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-7
காரைதீவு, எஸ்.நாகராஜன் முன்வைத்து விட்டாய்
**
நேற்று முளைத்து சிறுகாய் 301700C071 காற்றில் கனத்து வரும் செய்திகளை இன்றுவரை 岛巴应
O) ୭୬) ରା() O 0. 5 LCG இருவரும் வெறும் ஞாயங்களாகவே இதயம் அடைத்துப் போகும் இரு வார்த்தைகூடக் நிலைத்துவிட்ட-என்
கதைத்ததில்லை! 161555/16
2.0q $୩, ** நினைவுகளுக்காக அறுந்து போன தந்திக் கம்பிகளாய் வெள்ளையா சிவப்பா நான் : மட்டும் குருதி ஆற்றில் உனக்கு விருப்பமென்றும் செய்து கொள்கிறேன் சிவந்து கிடக்கும் தெரியவில்லை நீ கற்றுத் தந்த
** みasの高みの7 历rß காதலிக்காக கண்ணிரால் மட்டுமே 560) L (lp 65/TLD 650 671.6 இருகடிதமெழுகுக்கூட எழுதுகிறேன்! கடக்கும் வரை இந்தக் காதலனுக்கு ** உயிரற்ற %Լամա , அதிஷ்டமில்லை அடக்ளஸ் ஜெயசேகரன், ! விறைத்துப் போகும் ** வவுனியா இ
திடீரென *րաUք00 இவை. Dal வே(சாதனை முகாமில் வானூர்தி விழுப்புண்ணுற்றோரும் வானத்தைக்
த-அந்தகர் Մոնրա5 գ/II007ն மரணத்தின் கூரையாக்கி உயிரினங்களிடும் GLLOTC) தெரியும் Tham iš 55 lb) հիցիլիլից) oligli Uggla Baldi நம்மவர் LOGOÖ76) (MOTCilj வேட்டோசை குவிப்போரும் gլի լրոյից நிஷப்தம் 77" कहा "हर 源ಕ್ಲಿ. அக்கணமே சிற்சில வேதனையுடன்
ஏழை ՈT55/gl) CECITS)O107.5 L I6007, TLS) CU LUGO,07595 TITIT Ufs Mg35stóll) FITSO) 07GCI) அகதிமுகாம் GUSPOg பரிதவிக்கும் ஒப்பரி செய்திகளும் GUITGCTSufi (BBT Göt வாழ்க்கை மாணாக்கர் இசை கூடவே உள்ளன. -வீரமுனை.
மீனம் கப நேரம்
(அச்சுவினி பரணி, கர்த்திகை முதற்கால்)
த்திகை முதற்கா L.L. I DAM
ாயிறு பெரியோர் உதவி, மனக்கிலேசம் : முயற்சி பலிதம், அந்நியர் உதவி SIISGU 7 D: செவ்வாய் பயனுள்ள செயல், இனசன நன்மை பகல் 12 மணி புதன் வெளியிடப் பயணம் கெளரவம் Ls L. 2 DAM வியாழன்-தொழில் சிறப்பு பணவரவு IIGOGU 7 LDGE) வெள்ளி உயர்ந்த நிலை மனமகிழ்ச்சி Uдиш, 12. Inani சனி வெளியிடப் பயணம் செலவு மிகுதி L.II, 2 Ioi
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-4
விருட்சிகம் I GJi
விசாகத்து நாலாங்கால் அனுவும் கேட்டை) ஞாயிறு புதிய முயற்சி செலவு மிகுதி காலை 7 மணி
திங்கள் தொழில் சிறப்பு அந்நியர் உதவி Lilli. 2 ||D6ðsll செவ்வாய் வீண் முயற்சி, துயர் நீங்கும் JIIGMa) fj |DGísll புதன் மனமகிழ்ச்சி பிரயாண மிகுதி LI JIGU T2 LIDGNA II வியாழன் தொழில் சிறப்பு முயற்சி பவிதம் UITGANGU 7 LIDGWONG வெள்ளி பயனுள்ள செயல் கெளரவம் LÎLI, 2 Do|||| சனி காரியசித்தி, பொருள் வரவு IOGU 6 LDGNl
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-8
G.11-17, 1996
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எம்ஜிஆர் போலவே நகராக இருந்து முதலமைச் ராணவூர்ாண்டிரான்.இருவருக்குமுள்ள்மிபாடு ஒற்றுமை 00410 00960áil.
ாததுபோல் மக்குள்.
ஷட்ட்மில்லாத் தூரம்?
ಛೀ. 1.நடிகள் 2 இயக்குநர் 3 தயாரிப்பாளர் 4ஸ்ருடியோ அதிபர் 5.அரசியல் தலைவர் UITGEOT GOTL9. 6முதலமைச்சள் 7.டாக்டர் பட்டம் 8 குடியரசுதின விழாவிருதுபெற்றவர்கள் 历rDU.1 9 முதல் படத்தில் இருவருக்குமே பொலிஸ் அதிகாரி வேடம்
10 இருவர் பெயரிலும் ராமர் இருக்கிறார். என் இதயம் சறுக்கி
ாதையில்தான்
ாத பொழுதுகளில் "LLO D/555 45 TTOÖOOJIITLICUITCII.
GUITLD) GUIT GOTg5 历,
லயை மட்டும் {{M GUրԼ6
Ti.
ரயும் தொலைந்து 吻
リリー
ற்றும்
மல் போனது 泷 Gö、 ராவின்
பொத்தவில். ID EE
மாரடைப்பால் மரணமாவதற்கு முதல்நாள் புதன்கிழமை பிரிட்டன் வானொலி ஒன்றுக்கு பேட்டியளித்தார் ராமராவ் அதுதான் அவரது es6ODLPLI GLITTLp.
அந்தப் பேட்டியில் ராமராவ் பின்வருமாறு சொல்லியிருந்தார்:
முகலாய மன்னர் ஷாஜகானை அவரது மகன் அவுரங்கசீப் சிறையில் அடைத்து Glassim GaoLDÜ LUGö8 som gör, 69 GLITsavo stgör குடும்பத்தினரே எனக்குத் துரோகம் செய்து விட்டனர் என் முதுகில் குத்திவிட்டார்கள். குறிப்பாக எனது மருமகன் சந்திரபாபு நாயுடு எனக்கு துரோகம் இழைத்துவிட்டார்.
நினைக்கக்கூடும். ஆனால் அவரது பதவிநாட்கள் எண்ணப்படுகின்றன. uli
நான் காத்திருப்பேன் மீண்டும் வெற்றி மரணவாக்குமூலம் என்றும் எடுத்துக்
ნეტრე Ient (Eლეკფუ. Gleitomo.
UIDžizi. Sysu Bible jisti:- ಙ್ಕ್ இரவில் பலநாள் முயன்று புயலின் நடுவே ՋԱԶՄ) அறுவை இல்லாத படம் சேர்க்கும் தேன் அமைதியைத் தேடுகிறார்கள் :
56079 βιβ, sy glas it. **** '?
இணைக்கப் பிறந்து மலையக மக்களின் ? 2.JÓCZ. Súló கண்ணிர்த் தாங்கி இணைத்தே இறப்பது இரத் **** 6055 Tyglau Torf 506Ս(U00M. OSTGU, தேன். எஸ்.ரீயானி, மன்னம்பிட்டி 历rö历
**** **** ****
கர்த்திகைப் பின்முக்கல் ரோகிணியிருகடத்துமுன்னரை மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூத்து முன் முக்கால் ஞாயிறு தொழில் சிறப்பு மன மகிழ்ச்சி காலை 6 மணி ஞாயிறு பெரியோர் நட்பு மனப்பயம் (UPL.
திங்கள் பெரியோர் நட்பு பொருள் வரவு பிப 4 மணி திங்கள் புதிய முயற்சி செலவு மிகுதி RIIGONGAN 7 DGSON செவ்வாய் இனசன நன்மை கெளரவம் காலை 7 மணி செவ்வாய் வீண் முயற்சி மனக்கலக்கம் LIJA) I2 IMGM புதன் அந்நியர் உதவி தொழில் விருத்தி பகல் 12 மணி புதன் எதிர்பார்த்த நன்மை பொருள்வரவு UITGANGAJ 6 DIGNON வியாழன் பொருள் விரயம் மனக்கலக்கம் காலை 7 மணி வியாழன் காரியானுகூலம் தொழில் சிறப்பு LI JGJ 12 LOGANA வெள்ளி துயர்நீங்கும் பயனுள்ள செயல் பகல் 12 மணி வெள்ளி வெளியிட வாழ்க்கை அந்நியர் உதவி Ls), 2 DG108|| | ar Gof- D DaMaNTÍ LIGOS, LIGONIT GEGANG JIA 6 Dof rah- தொழில் விருத்தி இனசன நன்மை JTG)G 7" IGY)
7. அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-2
, , , (புனர்பூசத்து நாலாம் கால் பூசம் ஆயிலியம்) ஞாயிறு பொருள் வரவு காரியானுகூலம் Ls).L1 2 திங்கள் தொழில் சிறப்பு மனமகிழ்ச்சி LJG) 12 செவ்வாய் பிரயாண மிகுதி, கடன் படல் IGOG) புதன் துயர் அதிகம் தேகசுகம் பாதிப்பு LIGJ E
அதிஷ்டநாள்-வெள்ளி அதிஷ்ட இலக்கம்
வியாழன் வீண் பயம் செலவு மிகுதி Մ.Լ. வெள்ளி காரியசித்தி பொருள் வரவு LIGG) சனி புதிய முயற்சி மனக் கலக்கம்
அதிஷ்டநாள்-வியாழன் அதிஷ்ட இலக்கம்-9
மகம் பூரம் உத்தரத்து முதற்கால் ஞாயிறு தொழில் சிறப்பு பொருள் வரவு 2. ங்கள் பெரியோர் உதவி மனமகிழ்ச்சி UITGANGAN 7 சவ்வாய் வெளியிடப் பயணம் செலவு மிகுதி ... 2 தன் இனசன மகிழ்ச்சி தொழில் சிறப்பு (UPILI. 9
12
யாழன்-வீண் முயற்சி அந்நியர் உதவி LĴ),L, வள்ளி பிரயாணக் கஷ்டம் உயர்ந்த நட்பு
yıl Gji
சித்திரையின் பின்னரை சுவாதி விசாகத்து முன் முக்கால் உத்தரத்துப் பின்முக்கால் அத்தம் சித்திரையின் முன்னரை
ஞாயிறு தொழில் மந்தம், பணச் செலவு ATGONDON) 6 DIGNON ஒரயிறு ՕլյիGլյրի JAIGOGAJ 7 திங்கள்- பெரியோர் உதவி கெளரவம் LG 2 (DG திங்கள் இனசன நன்மை, மனமகிழ்ச்சி IL. 2 செவ்வாய் அந்நியர் சகவாசம் செலவு மிகுதி Επαρου 7 προηγή செவ்வாய் பொருள் வரவு காரியானுகூலம் (UP.U. 9 தன் தொழில் சிறப்பு பணவரவு NL: 2 noin|| 456 - 9 juli egal, மன்க்குறை நீங்கும் L. 9 வியாழன் வீண் மனஸ்தாபம் காரியத்தடை பிய மணி வியாழன் Galenus வாழ்க்கை உயாந்த நிலை I809) 6. வெள்ளி துயர் நீங்கும் முயற்சி பலிதம் முய 9 மணி GaIGIGAN- தொழில் சிறப்பு பணவரவு L MILJ 2 னி காரியசித்தி பொருள் வரவு துல் சனி புதிய முயற்சி செலவு மிகுதி SIGG 7
அதிஷ்டநாள்-வெள்ளி அதிஷ்ட இலக்கம்- அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-1

Page 14
வேலூர் என்ற ஊரில் குமாரசாமி என்றொரு வைர வியாபாரி இருந்தான் அவன் மோசமான குணநலம் கொண்ட வன். வியாபாரி என்றுதான் பெயர் அவனிடம் அதற்குத் தேவையான நாணயமோ, மனசாட்சியோ கிடையாது. தனது கயலாபத்திற்காக யாருடைய பொருளையும் தந்திரமாக அபகரிக்க அவன் தவற மாட்டான்.
ஒரு நாள்குமாரசாமியிடம், பரமன் என்ற இளைஞன் ஒருவன் வந்தான். அவன் மிகவும் நல்ல நிலையிலிருந்து வாழ்ந்து பின் ஏழையானவன் அவனிடம் விலை யுயர்ந்த வைரக்கல் ஒன்று இருந்தது. தனது குடும்ப கஷ்டத்தின் காரணமாக அதைக் குமாரசாமியிடம் விற்க வந்திருந்
குமாரசாமி அந்த வைரக்கல்லை வாங்கிப் பார்த்தான். அது பல லட்சம் ரூபாய் மதிப்புடைய விலையுயர்ந்த வைரக் கல் என்பது பார்த்த உடனேயே தெரிந்தது. உடனே அந்த வைரக்கல்லை மிகவும் மலிவான விலைக்கு வாங்கிவிட அவன் திட்டம் போட்டான்.
பரமனின் குடும்ப சூழ்நிலை வேறு குமாரசாமிக்குச் சாதகமாக் இருக்கவே அந்த வைரக்கல்லை மிகவும் சுலபமாக வாங்கி விடலாம் என்று நினைத்தான் ஆனால் தன் ஆர்வம் எதையும் அவன் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
"பரமா உன்னை நினைத்தால்
எப்படி வாழ்ந்தது உன் குடும்பம்
குNஉன் முன்னோர்கள் என்ன விதி
சிறந்த வர்ணத்திற்குப் பரிசுதரும் எண்ணம்
என்ன ராஜபோகமாக வாழ்ந்தனர்
வசமோ, இன்று கஷ்டத்தில் அல்லாடு
சாதாரண கல்தான் வெறும் நூறு பாய் கூடப்பெறாது. 60тп60, 鷲 வேலைப்பாட்டிற்காக இதற்கு ருநூறு ரூபாய்வரை தரலாம். அவ் வளவுதான் போகும் என்ன சொல்லு கிறாய்?" என்று கேட்டான்.
அதைக் கேட்ட பரமன் திடுக் FILLIT GöI.
"ஐயா! இது இரு நூறு ரூபாய்க் குத்தான் போகுமா?" என்று கேட்டான். "ஆமாம்! அதற்கு மேல் ஒரு பைசா பெறாது" என்று சிறிது கூட ஈவிரக்கம் இல்லாமல் சொன்னான் குமாரசாமி.
பரமனுக்கு வேறு வழி தெரிய வில்லை. அந்த ஊரில் வேறு வைர வியாபாரி யாரும் கிடையாது. இப் போது இருக்கும் குடும்ப கஷ்டத்திற்கு அவசியம் பணம் தேவை. ஆகவே கிடைத்தது கிடைக்கட்டும் என்று நினைத்து, அந்த வைரக்கல்லை குமாரசாமியிடம் கொடுத்து விட்டு, அவன் கொடுத்த இருநூறு ரூபாயை வாங்கிக் கொண்டு சென்றான்.
அவன் சென்ற பிறகு அந்த வைரக் கல்லைப் பார்த்துப் பார்த்து மகிழ்ந்தான் குமாரசாமி.
அப்பொழுது இரண்டு அழகிய பெண் கள் அவன் கடைக்கு வந்தார்கள். அவர்கள் தங்களை நன்கு அலங்கரித்திருந்தார்கள்.
"ஐயா! எங்கள் சகோதரியின் திருமணத் திற்கு தங்கம் மற்றும் வைர நகைகள் வாங்க வேண்டும். இந்த ஊரில் தரமான தங்க, வைர நகைகளை விற்பவர் நீங்கள் ஒருவர் தான் என்று எங்களுக்குத் தெரியவந்தது.
இப்பெயர்
விட்டுவிட்டு உங்களிட தைப் பற்றிக் கவை லட்சம், இருபது லட் விடுவோம். ஆனால், ! இருக்க வேண்டும்" Glцајла,ći.
'ஆஹா இன்று நேரம் போல் இருக்கி வாடிக்கையாளர்களும் வருகிறது என்று மகிழ்ந்து போன பெண்களை வரவேற் "விலையுயர்ந்த ை களாகக் காட்டுங்கள் GOLJ GÖSTEIGT.
குமாரசாமி வாெ பரமனிடம் வாங்கிய எடுத்து ஒரு பெண்ணி
"விலையுயர்ந்த அகலமான நெக்லஸ்
LTGU, LIFTGUT GODILÖ, பொருட்கள் பாக்ட்டீ பாதுகாக்கும் முறை (Pasteurization) sa அறிவியலாளர் லூயி ந்த முறையைக்
டம்பெற L JIGODA) 147 LI JITI சூடேற்றி அதே ெ அரை மணிநேரம் ை 50 பா. வெப்பநிலைக் பாலைப் பயன்படுத்து நிலையில் வைத்திருப் யாகும்.
இம்முறையினால் பயக்கும் நுண் கிருமி பெருகாதபடி தடுத்து ஆகியவையும் பாதுக
பாராட்டுக்குரியவர்கள்:
பைறோஸ் 9.பிரதான வீதி, சாய்ந்தமருது-1
ஏ.எச்.ஹாரிஷ் நஸ்றியா |းမျိုးမျို႔ flGUITLIÚD.
திருச்செல்வம் சபேஷன் விநாயகர் வீதி, சேத்துக்குடா,மட்டக்களப்பு
சோ.நரேஸ்குமார் உதயபுரம் தமிழ் வித்தியாலயம், பெரியகல்லாறு=3
எஸ்.நளாயினி 40,புதிய விதி மட்டக்களப்பு
எல்.ரஜீவ்
இபரியோவான் தமிழ் ம.வி இறக்குவானை
எம். எவ், நஸ்ரின்
1/5 ஜயசுந்தர நாவலப்பிட்டிய
ஷபியா பேகம்
Logastst கல்லூரி, கோயில் வீதி, கல்கிசை
சு. ஜெறோம்
புனித மிக்கேல் கல்லூரி, மட்டக்களப்பு
siúd... flouLinguir பது ஹாலி-எல தமிழ் வித்தியாலயம், ஹாலி-எல.
விடுகதைகள்
1.இன்றுவரை இல்லா எப்படியோ ஒரு சம அது என்ன? 2.குண்டுமணி தலையி தொப்பி என்ன அது 3வீற்றிருக்க நாலுகா குஞ்சுவால் இல்லை. நூறு குருவிகளுக்குப்
5.கண்ணாடிப் பர காக்கைகள் பத்து 616йт6012 யோரைப் பிடித்தாலும் னைப்பிடிக்க முடி அது என்ன? 7.கறுத்த மலையில் கத் 61 GöIGOTIP 8.கால் அளவு மயிரி மேயுது. அது என்ன 9.நட்ட நடுக் காட்டு ஒருத்தனி திரிநூை விடுகிறான். யார் அ 10.பிடியில்லா பிடி
6afl60DL8î7
tiga Hர1ே96 டிசாறு
pool"g (9மர்பர் முடிஅய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அசின்னத தவறு
சிந்தித்துப் பார் தம்பி சிந்தித்துப் பார் சின்னத்தவறையும் நீ சிந்தித்துப் பார்! பிந்திப் பார்க்கலாம் என எண்ணி விட்டால் பின்னால் உனக்குத்தான் தம்பி கேடுவரும்
சின்னப் புண்னொன்று காலில் வரும் சிறிது பெரிதாகித் துன்பம் தரும் சின்னப் பொறியென விட்டு விட்டால் சிறியெழுந்து தானது ஊர் அழிக்கும்
லாம். நெற்றிச் சூடியில் பதித்தால் போல் மிக அழகாகப் காசிக்கும் விலை ஒன்றும் அதிக
இரண்டு லட்சம்தான்! ன்றான் குமாரசாமி.
அந்தப் பெண்கள் அந்தக் கல்லை திருப்பிப் பார்த்தார்கள் மன நிறைவு அடைந்தவர்களாய் "சரி இதை வாங்கிக் கொள்கிறோம். இன்னும் நீங்கள் நகைகளைக் வில்லையே! என்றனர். குமாரசாமி தன்னிடமிருந்த அத்தனை தங்க வைர நகைகளை அவர்கள் முன்னே அடுக்கினான். அவர்களும் அந்த நகைகளை ஒவ் றாகப் பார்க்கத்தொடங்கினார்கள் அப்போழுது அவனருகே இருந்த
ான் மணி ஒலித்தது. ரிசீவரை எடுத்து "ஹலோ குமார பேசுகிறேன்" என்றான் குமாரசாமி "குமாரசாமி சாரா? ஐயோ! நான் என்னத்தைச் சொல்வேன். சீக்கிரம் (βLIΠΕΙα, ο IE9 Ιρωρητώή (). ΠρόΤοδΠbIDΠρ0)6η யாரோ கொன்னுட்டு, இரும்புப் பெட்டியிலே ருந்த நகைங்களையெல்லாம் கொள்ளை யடிச்சிட்டுப் போயிட்டாங்க" என்று ஒரு குரல் பேசியது.
"GIGöIGOTI GTGöI IDGOGOTGI) GLIGöTGTLDLIDI ளைக்கொன்னூட்டு நகைங்களையெல்லாம். ஐயோ. பொன்னம்மா." என்று வாய்விட்டு
/ ހަ"
//・// ///"/"ޗަހި
θρ00I 360) 61
ம் வந்தோம் பணத் ல இல்லை. பத்து சமானாலும் வாங்கி கைகள் ஒரிஜினலாக
என்றனர் அந்தப்
விழித்த நேரம் நல்ல |றது. அதனால்தான்
பணமும் தேடி அலறினான்.
நினைத்து மிகவும் உடனே டெலிபோன் ரிசீவரைப் போட்டு தமாரசாமி, அந்தப் விட்டு வியாபாரத்தையும் மறந்து விட்டு று அமர்த்தினான். வீட்டை நோக்கி மோட்டார் சைக்கிளில்
fGILOL 76NITGöI.
பாதிதூரம் சென்ற பிறகுதான் கடையை அப்படியே விட்டுவிட்டு வந்தது ஞாபகத்திற்கு வந்தது. உடனே மோட்டார் சைக்கிளைத் திருப்பி வேகமாகக் கடைக்கு வந்தான்.
கடை அப்படியே இருக்க, கடையி லிருந்த அந்த இரண்டு பெண்களையும்
வரங்கள் தங்கநகை " என்றனர் அந்தப்
ΙΙΙούου Πί0 L Ι6ύουΙΤθ, அந்த வைரக் கல்லை னிடம் கொடுத்தான். ஒரிஜினல் வைரம், ன் நடுவே பதிக்க
IT (pGDD i Glasgo கட்டி போன்ற உணவுப் MILITÉIRIGINTIG) GDJELIMILDGÄ) க்கு பாஸ்டர் முறை று பெயர் பிரெஞ்சு || LIITGÄVLİT GİTGÖTLJENJİT கண்டுபிடித்தமையால் லாயிற்று
கை வெப்பநிலைக்குச் ப்ப்பநிலையில் சுமார் பத்திருந்து திடீரென்று து கொண்டுவந்து அப் ம் வரை அதே வெப்ப பதே பாஸ்டர் முறை
__ தலைநகர் திரிபோலி பரப்பளவு: 1759,540 ச.கி.மீ மக்கள் தொகை 55,00,000 மொழி அரபி எழுத்தறிவு 64% சமயம் இஸ்லாம் நாணயம் லிபியன் தினார் தனிநபர் வருமானம் 5500 டொலர் SIUGUITU):
துவக்கத்தில் துருக்கியின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. 1912இல் இத்தாலியின் அதிகாரம் இரண்டாம் உலகப் போருக்குப் பின் பிரிட்டனும் ஃபிரான்சும் இதனைக் கைப்பற்றின. 1951இல் சுதந்திரம் பெற்றது. வயது வந்தோர் அனைவரும் பேசிக் மக்கள்
பாலிலுள்ள தீமை கள் (பாக்ட்டீரியங்கள்) tags goal-logo
சின்ன விதைகளே மண்ணில் மரமாகும் சின்ன மழைத்துளியிங்கு கடலாகும் சின்னக் கல்லுதான் பெரும் மலையாகும் சின்னப் பூக்களே பெரும் காயாகும்
சிந்தித்துப் பார் தம்பி சிந்தித்துப் பார்
சின்னத் தவறையும் நீ சிந்தித்துப் பார் சிந்தித்துத் தெளிந்தால் வாழ்வுயரும்
9aaTA) சின்னத் தவறு வளர்ந்துணைச் சீரழிக்கும் கவிஞர் புரட்சிபாலன்-திருகோணமலை
வைர நகை இருக்கா?
காணவில்லை.
குமாரசாமி மோட்டார் சைக்கிளை அப்படியே போட்டு விட்டு கடைக்குள் ஒடினான்.
அங்கே ஒரு நகை கூட இல்லை. இரும்புப் பெட்டியும் உடைக்கப்பட்டு பணமும் காணாமல் போயிருந்தது.
"ஐயோ ஐயோ!" என்று வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு அலறி னான் குமாரசாமி.
கடையில் காணாமல் போன நகை மற்றும் பணத்தின் மதிப்பு பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும்.
குமாரசாமி கடையைப் பூட்டிவிட்டு வீட்டிற்கு ஓடினான்.
ட்டில் அவன் மனைவி பொன்னம் மாள் கல்லுப் பிள்ளையார் போல் குவுன் சோபாவில் அமர்ந்து வெற்றிலை போட் டுக் கொண்டிருந்தாள்.
தான் சிலரால் சூழ்ச்சியாக ஏமாற்றப் பட்டு விட்டோம் என்பதை உணர்ந்த அவன், "பரமா! உன் விலைமதிப்பற்ற வைரத்தை உன்னை ஏமாற்றி வாங்கி னேன். ஆனால், யாரோ சிலரிடம் என் எல்லா நகைகளையும் இழந்து ஏமாளியாய் நிற்கிறேன். எனக்கு இந்தப் பாடம் தேவைதான்! என்று தனக்குள் சொல்லி வேதனைப்பட்டான்.
அந்த சம்பவத்திற்குப் பிறகு பிறரை ஏமாற்றிப் பிழைக்கும் எண்ணமே அவனுக்கு வரவில்லை.
அன்புக் குழந்தைகளே! அடுத்தவர் வைத்திருக்கும் பேனா, பென்சில் பொக்ஸ், அடிமட்டம் அழகா ந்தா அதை எடுத் துக்க நினைப்பது இல்லை உடைச்சு வைப்பது இப்படியெல்லாம் செய்தால். நாளைக்கு நமது பொருளை இன்னொ ருத்தர் செய்து விடுவார். எனவே உங்களிடம் உள்ள பொருட்களை பத்திரமா வைச்சிக் கோங்க அது கூட இல்லாம எத்தனை பேர் படிக்கிறாங்க. அதை நினைத்து திருப்திப் படனும் சரியா? காங்கிரஸில் உறுப்பினர்கள் நாட்டில் சுமார் இரண்டாயிரத்துக்கும் அதிகமான காங்கிரஸ்கள் இருக்கின்றன. இவை பொப்புலர் கமிட்டிகளை நியமிக்கின்றன. இவை இரண்டும் சேர்ந்ததே பொது மக்கள் காங்கிரஸ் வ்அமைப்பே ராஜாங்க விசயங்களை முடிவு செய்கிறது. இக் காங்கிரஸில் எடுக்கும் முடிவுகளை இதனால் தேர்ந்தெடுக்கப்படும் கமிட்டி செயல்முறைப்படுத்துகிறது. பொருளாதாரம்
முக்கிய விளைபொருட்கள்: பேரீச்சம்
பழம், ஒலிவ், வாதுமைக் கொட்டை, Guo திராட்சை முக்கிய தொழில்கள்:
மீன் பிடித்தல், புகையிலை பாடம் செய்தல், சாயத்தொழில், நெசவு, உலகில் எண்ணெய் உற்பத்தியில் முன்னணியில் இருக்கிறது. நாட்டின் தலைவர்
கேர்னல் மெளமர் அல்-கடாபி பிரதமர்:
அபுசையத் ஒமர் தெளர்தா இ
க்கப்படுகிறது.
தது எதிரே இருப்பது
பம் யாரும் பாராதது,
ல் இரண்டே இரண்டு P
உண்டு வீசுதற்கோ அது என்ன? நுழைவாயில் ஒன்றே.
GÜNGÖGuib Bagdadu Nui
* ஷேக்ஸ்பியர் எங்கே பிறந்தார்?
ங்கிலாந்தில் உள்ள ஸ்ரேட் போர்ட்டன் ஏவன் என்ற இடத்தில் 1564ம் ஆண்டு பிறந்தார்.
அறிவுக்கு ஐந்து
WH H
*அவரது சின்ன வயதில் எப்படியிருந்தார்?
பள்ளிப்படிப்பை 1580ம் ஆண்டு நிறுத்திக் கொண்டார். தனது பதினெட்டாவது வயதில் ஆனி ஹாத்தவே என்பவரை திருமணம்
செய்தார். லண்டன் நகரில் குடியேறினார். * லண்டனில் என்ன செய்தார்?
நிறைய நாடகம், S S S S S S S S S S S S S SS S S S SiglÉEu6 Juleið Eugèlg. 2_acmGa)G』[二下 [[]J. (3619, LDITZ.j. Glgä6Wü0'aß6ö14/16öl குள்ளே நரித்திருடன் o್ನ ஒரு ஏனோ திரித்து புல்லட் ரயில் வண் யை ஜப்பான் ன்ன பிடி? ந்த வருடம் அறி
முகப்படுத்த உள்ளது
14 பெட்டிகளைக் கொண்ட
வாள் இரண்டு. அது
லே கறுப்பு எறும்பு
FOI SS
ரமகுழ1902யா ппg fi ponditoешпей, " 1902.11g ]][TZ I கடக்கும். ULDIGvi
கவிதை எல்லாம்
வெளியாகியது. பெரும் வரவேற்பைப்
* எத்தனை நாடகங்கள், பாடல்கள்
இந்த ரயில்நாடகங்கள் புகழ் வாய்ந்தவை. வண்டி 623 கி.மீட்டர் தூரத்தை மணிக்கு 300* எப்போது அமரானார்?
கி.மீட்டர் வேகத்தில் 2 மணி 10 நிமிடங்களில்
ஏப்பரல் 23ம் திகதி மரணமடைந்தார்.
எழுதினார். இவரது முதல் புத்தகமான வீனஸ் அன்ட் அடோனி 1593ம் ஆண்டு
பெற்றது.
67(p56TP
சானட்ஸ் எனப்படும் 14 வரி சிறு பாடல்கள் 154 எழுதினார். 38 நாடகங்கள் எழுதியுள்ளார். ஹாம்லெட் மேர்ச்சென்ட் ஒஃப் வென்னிஸ், ரோமியோ அண்ட் யூலியட் மற்றும் கிங்லியர் போன்ற
தனது 52வது வயதில்-1616ம் ஆண்டு
G.11-17, 1996

Page 15
S. STS uu u i SS S Siii iS ii D D S S D D D
எதுவும் இல்லை. இதிலியும் உபயோகமா போலிஸ் உ வீட்டிற்குத் திரும்பி நடந்த தகவல் எதுவும் இருக்கிற மாதிரி தெரியலை நினைக்கிறேன்."
கென்னடி தெரு முனையில் அதற்குள் உற்சாகமாக உள்ளே வந்தார் பரத் அதை பப்ளிக் பூத் பார்த்ததும் உடனே கென்னடி, 6) θΠαύου. LDαύαIGOL, நுழைந்து தூதரக அலுவலகத்திற்கு "பார்க்கர் ஸ்மித் ஏறிப் போன வண்டி யோசித்தார் கென் போன் செய்து "நான் ஒரு கார் எண் ஜோ அண்ட் ஜோங்கிற தனியார் துப்பறியும் "ஒரு வேளை சொல்கிறேன். அதன் உரிமையாளரின் ஸ்தாபனத்தோட் வண்டி யோசிச்சிப் பார்க் இருக்கலாமோ? எ முகவரி தேவை. சற்றுக் கழித்து நானே சிறப்போ பார்க்கர் ஸ்மித் பையனைக் கடத் "எப்படி?" போன் செய்கிறேன். தெரிந்து கொள் திட்டு வந்தது இந்த நிறுவனத்துக்ககத்தான் "G)6J6ÝVGAS) GIT
கிறேன்." என்று சற்று முன் பார்க்கர் இருக்கணும். து தனியார் நிறுவனம் டோம் ஆனியை ஸ்மித்தை ஏற்றிச் சென்ற காரின் தான் அதனால நாம் தயங்காம இனி வந்தப்பதான் 67 6867.606 007.jio Garr765760IIIII.
வெளியே வந்தார். "மிஸ்டர் நியூட்டன் நீங்கள் அங்கே செல்லுங்கள். நான் தகவல் தெரிந்து கொண்டு வருகிறேன்."
நியூட்டன் ஆனியின் வீட்டுக்கு வந்த போது. பரத் சுசிலா பப்பு மூவரும் அந்த வீட்டின் வேறு வேறு அறைகளில் மும்முரமாக அலமாரிகளில், மேஜை டிராயர்களில், சூட்கேஸ்களில் எதையோ தேடிக் கொண்டிருந்தார்கள்
"பரத் என்ன தேடறிங்க?" என்றார் நியூட்டன்
"ஆனி சாகறதுக்கு முன்னால என் பேண்ட்ல, இதோ பாருங்க ரத்தத்தால ஒரு தேதி எழுதிட்டு செத்துட்டா 110.87 அவடைரியில அந்த தேதியில ஏதோ விஷயம் இருக்கணுங்கறது என் யூகம் அதான் டைரி தேடறோம். இன்னும் கிடைக்கலை,
"போலிசுக்கு." "பப்பு தகவல் சொல்லிட்டு வந் தாச்சு இப்ப வந்துடுவாங்க அது சரி நீங்க துரத்திப் போனது என்ன ஆச்சு? "கிட்டே நெருங்கறதுக்குள்ளே ஒரு கார் வந்து அந்தாளைத் தூக்கி அள்ளிப் போட்டுக்கிட்டுப் போய்டுச்சி. தொடர முடியலை பின் பக்க சாயலை வச்சிப் பார்க்கிறப்போ ஆனியைச் சுட்டுட்டு ஓடின அவன் பார்க்கர் ஸ்மித் மாதிரிதான் தெரியுது"
சுசிலா வியர்த்துப் போய் அந்த அறையிலிருந்து வெளியே வந்தாள். "இது 88ம் வருவு எங்கேஜ்மெண்ட் டைரி இதைத் தவிர இந்த ரூம்ல வேற
பதில்ன்னா இது இருக்கிற இடம், அ ஒண்ணாவது அ தெருல, எண்பத்தி அர்த்தம் எடுத் լ յրի 3,96ՆՈԼՈրp"
"நல்ல யோச6 சொல்றதுக்கு பப் நாம் பரத் சொல் போய்ப் பார்த்துட்டு நியூட்டன்
பப்பு தவிர அ காரில் புறப்பட்ட அருகில் இருந்து
ஒவ்வொரு அத்தியாயத்திலும்
ஒரு திருப்பம்
Titial GUL இந்தியப் போ6 விட்டது. இந்த நி3 என் திட்டப்படி சி. என்பது இயலாத ஜோவிடம் செமத்திய விட்டது. தலையில் இருக்கிறது. வீணா சாவதில் ப்ரயோ ஜேம்ஸ் நிச்சயம் சு அஞ்சுகிற ரகமே
"என்ன முடி UITäs?” 6T6öTDT.
"İgD 16:55,60)LD60)LLI எனக்கு வேறுவழி "வெரிகுட் தன் பலமும் உணர்ந்து
cului: ரீஜெயக்குமார் பெயர்:என்.எஸ். நவம்(மாஸ்டர்) பெயர்: எம். நெளசாத், பெயர்: ஏ.ஆ
呜 22 முகவரி:வுலோசம் வீடியோ முகவரி:P.0Box-5418, முகவரி: P 0 முகவரிகிராம சபை விதி|சென்டர் இல-14 ஆண்டிவால்|00DEN0:2206 ASAMYA
வந்தாறுமுலை. வீதி, கொழும்பு-13 KUWAT DOHA, QA
பொழுது போக்கு புத்தகம்பொழுதுபோக்கு பத்திரிகைபேனாபொழுது போக்கு பொழுது .ே
வானொலி தொலைக்காட்சி சமுகசேவை நண்பர் தொடர்பு ஓவியம் வரைதல் வழமையானவை வழமையான
பெயர் குநவகலா
US: 18 முகவரி: சாகாம வீதி, சின்னப் பனங்காடு அக்கரைப்பற்று பொழுதுபோக்குவானொலி பத்திரிகைகதைப்புத்தகம்
பெயர்: எஸ்.சுகுமார்
Gjugj: 26
கொத்மலை வீதி, நாவலப்பிட்டி பாழுது போக்கு இலக்கியம்,சினிமா,அரட்டை
G11, 1996
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மோதித்து, தேதி விஷயம் யைச் சொறிந்து கொண்டு SOTL).
10.87ங்கிறது இப்படி ன்றான் பரத் திடீரென்று.
பக இருக்கான்னு கேட் அவ பதில் சொல்ல இதான்
BLULT.
தேதி இல்லை. வெஸ்லி ப்படி வச்சிப் பார்த்தா. வென்யுல, பத்தாவது ஏழாம் நம்பர் வீடுன்னு து ட்ரை பண்ணிப்
னை இங்கே நடந்ததைச் இங்கே இருக்கட்டும். றபடி இந்த அட்ரஸ் த் திரும்பலாம்." என்றார்
னைவரும் கென்னடியின் ார்கள்-ரெஜினா பார்
*★★த் யோசித்தார். ஸ் இங்கே கால் வைத்து லயில் சரவணகுமாரை ஏவிடம் ஒப்படைப்பது காரியம், ஜோ அண்ட் ாக மாட்டிக் கொண்டாகி சுடத் தயாராக பிஸ்டல் ப் பிடிவாதம் பிடித்துச் ஜனம் என்ன? ப்ரூடி வான் கொலைகளுக்கு இல்லை.
செய்தீர்கள் மிஸ்டர் ப்ரூடி ஜேம்ஸ் சொல்வதைத் தவிர தற்சமயம் இல்லை." பலவீனமும், எதிரியின் நடப்பவனே புத்திசாலி.
நீங்கள் புத்திசாலி என்பதில் சந்தேகமே இல்லை, வெஸ்லி எங்கே இருக்கிறான்?
"சொல்கிறேன். சரவணகுமாரைத் தங்களிடம் ஒப்படைக்கிறேன். தங்கள் நிறுவனத்திற்கு ஏன் துரோகம் செய்ய நினைத்தேன் என்பதற்கான என் விளக்கத் தைச் சொல்ல அனுமதியுங்கள். அது நியாயமானதாகப் பட்டால், என்னை எந்தத் தொந்தரவும் செய்யாமல் விட்டுவிட வேண்டும்."
"SlavLfı, LUTITJi5:57, p. Lisesi 6767585üb எல்லாம் பிறகு, தற்போது முதலில் நீங்கள் சொல்ல வேண்டியது வெஸ்லியின் இருப் பிடம் நேரம் கடத்த வேண்டாம்."
"முதல் அவென்யு, பத்தாவது தெரு, எண்பத்திஏழாம் வீடு" என்றார் பார்க்கர் ஸ்மித்
"ஜான்சன், காரைத் திருப்பு நேராக நண்பர் சொன்ன விலாசத்திற்குப் போ கையோடு அந்தச் சிறுவனைப் பெற்றுக் கொண்டு, பிறகு ஏதோ விளக்கம் சொல்கிறா ராமே, அதைக் கேட்டுக் கொள்ளலாம்." என்றார் ப்ரூடி ஜேம்ஸ்
கார் பாதை மாறியது. விலாவில் ரகசியமாக ப்ரூடி ஜேம்சின் பிஸ்டல் தொட்டுக் கொண்டே இருக்க பார்க்கர் ஸ்மித் சங்கேத முறையில் பஸ்ஸரை விட்டு விட்டு நான்கு முறை அழுத்தினதும் கதவைத் திறந்தான் வெஸ்லி
பாக்கர் ஸ்மித்தைப் பார்த்து முகம் மலர்ந்த அவன் அருகில் நின்றிருந்த ப்ரூடி ஜேம்சையும், ஜான்சனையும் கவனித்துத் திகைத்தான்.
"சரவணகுமார் ப்ரூடி ஜேம்ஸ்.
"அந்த அறையில் உறங்குகிறான்" என்றான் பிஸ்டல் பார்த்த பிறகு
"ஜான்சன், போ போய்த் தூக்கி வா
எங்கே? என்றான்
நீ தூக்கிச் சென்று காரில் கிடத்தி விட்டு வந்த பிறகு வர்களை அழைத்துச் Qgraba)a)mp."
"யெஸ் சார்" என்று ஜான்சன் உள்ளே
"என்ன இதெல்லாம்? GGIGUG).
"ஷ் சும்மா இரு வெஸ்லி" என்றார் அமைதியாக பார்க்கர் ஸ்மித்
என்றான்
ஜான்சன் உறக்கத்தில் இருந்த சரவண குமாரை கழுத்தினடியிலும், முழங்கால் களுக்கு அடியிலும் கைகளைக் கொடுத்து தூக்கி வந்தான். வீட்டின் திறந்திருந்த வாசல் வழியாக, காத்திருந்த காருக்குக் கொண்டு சென்றான்.
சிற்றுத்தூர்த்திலேயே கிர்ச் என்று பிரேக் அடித்தார் கென்னடி,
"அங்கே பாருங்கள், அதே வண்டி எண்பத்திஏழாம் நம்பர் வீட்டு வாசலில் நிற்கிறது."
"சந்தேகமே இல்லை. இந்த வீட்டுக்குள் தான் சரவணகுமார் இருக்கிறான்.
"காரின் ஹெட் லைட்டுகளை அணை யுங்கள். அதோ பாருங்கள் வீட்டுக் குள்ளிருந்து ஒரு சிறுவனைத் தூக்கி வருகிறான்."
"சந்தேகமே இல்லை. அது சரவண குமார் தான்."
"இந்த இடத்தில் இருந்து மாற்றுகிறார் களோ? என்ன செய்யப் போகிறார்கள். எங்கே கொண்டு செல்லப் போகிறார்கள்?
பரத் அவசரமாகக் கென்னடியைக் GJ.LLITGöI.
"நமது தூதரகத்தின் ஹை கமிஷனரை இப்போது உடனடியாக போனில் தொடர்பு கொள்ள முடியுமா?
"முடியும் போனுக்கு எங்கே செல்வது?"
"அவன் சரவணகுமாரை காரில் கிடத்தி விட்டு உள்ளே போகிறான். எப்படியும்
அவன் திரும்பி வந்து காரை எடுக்க இரண்டு மூன்று நிமிடங்கள் ஆகலாம். அதற்குள் வேகமாய் ஓடிப் போய் சரவணகுமாரை இந்தக் காருக்குத் தூக்கி வந்து விட முடியுமா?
"மிகவும் ரிஸ்க் இருக்கிறது. அவர்களி டம் துப்பாக்கிகள் இருக்கின்றன. அதை மறந்து விடக்கூடாது."
"இதோ வருகிறேன்" என்று கென்னடி காரில் இருந்து குதித்து அருகில் இருந்த வீட்டுக்கு ஓடி அவசர மாகத் திறக்கச் செய்து அனுமதி பெற்று போன் எடுத்து 91 எண்கள் சுழற்றி, "போலிஸ்?" என்று கேட்டுக் கொண்டு மள மள வென்று செய்தி சொல்லி வேகமாக ஓடி வந்தார்.
அவர் காரில் ஏறிக் கொண்டு ஸ்டார்ட் செய்தபோது சரவணகுமாரோடு அந்தக் கார் தொலைவில் சென்று கொண்டிருந்தது.
"சரவணகுமாரைத் தவிர அந்தக் காரில் நான்கு பேர்கள் ஏறினார்கள் அதில் ஒருவர் "பார்க்கர் ஸ்மித் தான் என்றார் நியூட்டன்
"இன்னும் வேகமாய்ப் போக முடியாதா?" என்றாள் சுசிலா
"அவசியம் இல்லை. இன்னும் இரண்டு நிமிடங்களில் டிராஃபிக் போலிஸ் அந்தக் காரை வளைத்துக் கொள்ளும்" என்றார் கென்னடி,
அதே போல மூன்றாவது நிமிடம் ஜான்சன் ஒட்டிய கார் செக்கிங் என்ற முறையில் மறிக்கப்பட்டு, அவர்களின் ஆயுதங்களை உபயோகிக்கச் சந்தர்ப்பம் தராமலேயே மடக்கப்பட்டனர்.
விசாரணைக் கைதிகளாக நான்கு பேரும் கொண்டு செல்லப்பட, சரவண குமார் உடனடியாக நியூயார்க் ஹஸ்பிட லுக்கு அனுப்பப்பட்டான்
*"ஹலோ.ஒ.ஒ.ஒ. என்றார் ஜீவானந்தம் ஒரு காதை அடைத்துக் கொண்டு, கிட்டத்தட்ட நியூயார்க்கிலேயே லேசாக போன் உதவி இல்லாமல் கேட்டிருக்கும்
"ஹலோ, நான் பரத் பேசறேன் சார் நியூயார்க் ஹாஸ்பிடல்லேர்ந்து பேசறேன். உங்கபையனை மீட்டுட்டோம் அவங்களை அரெஸ்ட் செஞ்சிருக்காங்க சரவணகுமார் நல்லா இருக்கான், ரெண்டு நாள் ரெஸ்ட் எடுத்தாப் போதும், நாங்க ரெண்டாம் தேதி பம்பாய் வர்றோம். மறுநாள் மெட்ராஸ் வர்றோம். உங்க GODLJILLIGÖT ALLT (BLUFFIÉIS."
"பேசச் சொல்லுங்க" குதித்தார் ஜீவானந்தம்
"இந்திரா, கிட்டை வாடி பேசு உன் பையன்கிட்டே பேசு" என்று குதூகலித்தார்.
"அப்பா" என்றான் சரவணகுமார் "நான் அம்மா பேசறேண்டா கண்ணு எப்படிடா இருக்கே?
"நல்லா இருக்கேன்மா எனக்கு ஒண்ணும் இல்லைம்மா. சும்மா ஊசி போட்டுக் கிட்டே இருந்தாங்களா, அதிலே டயர்டா இருக்கு பசி எடுக்கலை, ரெண்டு நாள்ல சரியாயிடும்மா பரத் ஆங்கிள் சுசிலா ஆன்ட்டி நல்லா கவனிச்சிக் கிறாங்க"
மேலும் பேசிவிட்டு வைத்தார் ஜீவானந்தம்
உடனே போன் போனாய் தன் நண்பர்கள், உறவினர்கள் அத்தனை பேருக்கும் சரவணகுமார் மீட்கப்பட்டதைச் சொல்ல ஆரம்பித்தார். (posth.)
என்று
ரியாஸ் முகமட் பெயர்: பெளசுல் றகுமான் பெயர் டபிள்யு. மகேந்திரராஜா. O.BOX-15802.11g 18 ||alug: 26
TAR. முகவரி: 162 கல்வல்ல, முகவரி:55, ஆற்றங்கரை விதி,
கதுறுவெல,
85 (5. பொழுது போக்கு கிரிக்கெட் களுதாவளை IDΠέδό600IT. |06/ வானொலி, பத்திரிகை பொழுதுபோக்கு வழமையானவை.
பெயர்: ஏ.ஆர்.ப்ரியா எந்தணி,
GAIUgl: 18
souff: IjssNÉE II, 20 76 மினுவாங்கொட விதி ஏக்கலஜா எல. பாழுதுபோக்குவானொலி படம் நடிகர் தொடர்பு
Jugi: 22
பெயர்: எம்.எல்.எம். ஹுஸைன்
கவரி:1633 மருதானை வீதி, பேருவளை, பாழுதுபோக்குகராட்டி குங்புதினமுரசு, வானொலி

Page 16
GL for TGI. "அந்த சீமாட்டி திரும்பவும் வரு வாள் வந்து நான் உன்னைப் பேச விட்டதற்காக என்னை கண்டிப்பாள்" அவள் ஒன்றும் சீமாட்டியில்லை. அவள் ஒரு புரட்சிக்காரி, நம் தோழி. ஒரு அதிசயமான பெண். அவள் கோபிக்கப் போவது என்னவோ நிச்சயம் அவள் எல்லோரையும் தான் கோபித்துப் பேசுகிறாள்"
"அவன் மிகுந்த சிரமத்தோடு உதடு களை அசைத்துக் கொண்டு தனது அண்டை வீட்டுக்காரியின் வாழ்க்கையைப் பற்றிப் பேச ஆரம்பித்தான் அவனது கண்கள் களிப்பெய்தி நகைத்தன. அவன் வேண்டுமென்றே அவளைக்கேலி செய்வ தாகத் தாய் கருதினாள். அவனது நீலம் பாரித்த ஈரம் படிந்த முகத்தைப் பார்த்து விட்டு பயப் பிதியோடு தனக்குத் தானே நினைத்துக் கொண்டாள்.
"இவன் செத்துக்கொண்டிருக் கிறான்."
லுத்மிலா திரும்ப வந்தாள் உள்ளே நுழைந்தவுடன் அவள் கதவை ஜாக்கிரதை யாகத் தாளிட்டு விட்டுத் தாயின் பக்கம் திரும்பினாள்;
"உங்களுடைய தோழர் சீக்கிரமே உடை மாற்றிக் கொள்ள வேண்டும் என் அறையை விட்டுக் கூடிய சீக்கிரம் போக வேண்டும். எனவே நீங்கள் உடனே
| ய் ஆர்வத்தோடு குறுக்கிட்டுப்
ΣΟΣ ΣΚΣ, το
போய் அவனுக்கு மாற்று உடைகள் வாங்கி வாருங்கள் இந்தச் சமயத்திலே சோபியாவும் இல்லாது போய் விட்டாள். அது ஒரு பெரிய சங்கடம் ஆட்களை இனம் மாற்றி வேஷம் போடுவதில் அவள்தான் மிகவும் கை தேர்ந்தவள்." "அவள் நாளைக்கு வருகிறாள்" என்று கூறிக் கொண்டே சவுக்கத்தை எடுத்துத் தோளின் மீது போட்டுக் கொண் Lität g|Till.
அவளுக்கு எப்போதெப்போதெல் லாம் வேலை செய்யச் சந்தர்ப்பம் கிடைக் கிறதோ, அப்போதெல்லாம் அவளது இதயத்தில், அந்த வேலையைச் சீக்கிர மாகவும் திறம்படவும் முடிக்க வேண்டும் என்ற ஆர்வம் நிரம்பி ததும்பும் அந்த வேலையைத் தவிர அந்தச் சமயத்தில் வேறு எதைப் பற்றியுமே அவள் சிந்திக்க LDITL"LTIGiT.
"அவனை எந்த மாதிரி உடை தரிக் கச் சொல்ல உத்தேசம்? என்று காரியார்த் தமான குரலில், தனது புருவங்களைச் சுழித்துக் கொண்டே கேட்டாள் தாய்
"அதைப் பற்றிக் கவலையில்லை, அந்தத் தோழர் இன்றிரவு போயாக (Ba:İGöSI(ANLID."
"இராத்திரி வேளைதான் மோசமா னது தெருவிலே ஜன நடமாட்டமே இருக்காது போலீசாரும் விழிப்பாயிருப் பார்கள். இவனும் அப்படியொன்றும் கெட்டிக்காரப் பேர்வழியில்லை-உங்களுக்
LTFGGGS. "ஓ.வாங்க முதலாளி வாங்க. எங்க வெள்ளையும் சுள்ளையுமா? ரெண்டு நாளா வேலைக்கும் ஆள் இல்ல என்ன நடந்தது?" பாஸ் கிண்டலாக கேட்டார். "அண்ணே அகதி முகாமுக்கு போனநான். அதான். அண்ணே. ஒரு அம்பது ரூவா குடுங்கண்ணே. கெஞ்சலாக கேட்டான் மணிவேல்
"எப்பிடி. எப்பிடி அம்பது ரூவா? வேலையும் செய்ய வரயில்ல. அதுக்குள்ள அம்பது ரூவா?
"அண்ணே. அவசரமா தேவை யண்ணே நாளைக்கு கட்டாயம் வேலைக்கு வருவன் அண்ணே."
"GT JIJ 35 357 LITT வந்துண்ணே."
"என்னடா வந்து போய்." "அண்ணே நான் ஒரு பெண்ண லவ் பண்றன் அண்ணே."
"என்ன நீ லவ் பண்றியா? அநாதப் பயல்நீ உன்ன எவள்டா லவ் பண்றாள்.
"அண்ணே இரவல் சைக்கில்ல வந்து போக் உடஞ்சு, கைல காசு இல்லாம அழுதிண்டு நின்னுதேயண்ணே, அந்தப் பொன்னுதான். அதுவா வந்து என்ன லவ் பண்றதா சொல்லிச்சு, அது தான் நானும் லவ் பண்ணிட்டேன். அண்ணே காசு குடுங்கண்ணே தியட்டறில காத்து நிக்குமண்ணே.
"மூஞ்சயப்பார் உவர் தரையில் புல் முளைச்சமாதிரி, அங்கு ஒண்டு, இங்க
U, ITJ "? " 9: ġ.
பொம்பிள கேட்குதா? போடா. காசுமில்ல. மண்ணாங்கட்டியுமில்ல."
"அண்ணே.
"போடா. இதுக்குமேல நிண்டா ஸ்பெனர்தான் வரும்
நிச்சயம் நடக்கும் என்று தெரியும்.
LslgötalIIIÉ1ófastIT6ór LD60öfl(86).16),
பாஸ். அநாதைப் பயல் எண்டா திட்டினி ஸ்பெனரால அடிப்பியா பாப்பம். நான் யார் என்று காட்டுரண் மனதுக்குள் கறுவினான் மணிவேல்
***********
குத் தெரியாதா?
இகோர் கரகரத்துச் சிரித்துக் கொண் LIGI.
"நான் உன்னை ஆஸ்பத்திரியில் வந்து பார்க்கட்டுமா?" என்று கேட்டாள் தாய்
இருமிக் கொண்டே தலையை அசைத்து ஆமோதித்தான் அவன்.
"நீங்களும் நானும் அவனது படுக்கை யருகே மாறி மாறித் துணைக்கு இருக்க லாமா?" என்று தனது கரிய கண்களால் தாயைப் பார்த்துக் கொண்டே கேட்டாள் லுத்மிலா உங்களுக்குச் சம்மதம் தானே? சரி.இப்போது எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாகப் போய்வா ருங்கள்."
அவள் அதிகாரம் கலந்த அன்போடு தாயின் கரத்தைப் பற்றி அவளை வாசல் நடைக்குக் கூட்டிச் சென்றாள். வாசல் நடையைக் கடந்து வெளியே வந்ததும், லுத்மிலா நின்று கொண்டே பேசினாள்:
"நான் உங்களை இப்படி வெளியே விரட்டியடிக்கிறேன் என்பதை எண்ணி மனம் புண்பட்டுப் போகாதீர்கள். அவனோடு பேசிக்கொண்டிருப்பது அவனுக்கு ரொம்ப ஆபத்து அவன் பிழைக்கக்கூடும் என்றே நான் இன்னும் நம்புகிறேன்."
அவள் தன் கரங்களை இறுகப்பற்றி அழுத்தினாள். அவள் பிடித்த பிடியில் எலும்புகளே நொறுங்கும் போலிருந்தது: கைகளைப் பிடித்தவாறே அவள் கண்களை மூடினாள் இந்தப் பேச்சுத் தாயைக் கலவரப் படுத்தியது.
ΕΣΣΟΣ ΣΟΣ ΣΥΣ ΣΥΣ
KOK
96III JITSTUGODILDIG வும் எரிச்சலும் நிறை LIGND; வற்றிற்ெ மோசமாக ஒளிந்து ெ களது கூரிய கண்களிே குற்றம் நிறைந்த அச்ச எல்லாவற்றையும் அ வைத்திருந்தான்
ஆனால் இந்தத் அந்த மாதரி முகங்க வில்லை; எனவே தெ அவசரமாக நடந்து ெ 6.1653/Ly 60au 6u ITL604,359 வண்டிக்காரனை மா செல்லும்படி உத்த கெட்டில், அவள் நிகல டிய துணிமணிகளை விடாப் பிடியாகப் பே குறைத்துக்கேட்டாள். குடிகார கணவனால்த நிலைக்கு தான் வ அவனுக்கு மாசாமாச சட்டை துணிமணி நேர்ந்துவிட்டதாகவும் யும் கடைக்காரனிடம் கட்டுக்கதையைக் கே. கொஞ்சங்கூட மசியல் அதுவே அவளுக்கு 9 தைத் தந்தது. வ
ன்னொரு எண்ணம் குப் புதிய துணிமணி அவசியத்தைப் போலி கூடுமென்றும், எனவே ஒற்றர்களை மார்க்கெட் கக் கூடுமென்றும் எனவே புறப்பட்டுச் மிகுந்த ஜாக்கிரதையே அவள் இகோரின் வந்தாள் பிறகு அவள் 616060 араш60л ала шарт. கள் தெருவில் ஆடு நடந்து சென்றார்கள் தாழ்த்திக் கொண்டு செல்வதையும், அவன்
அவனது நெஞ்சிலிருந்து குறுகிய ஈரமான gg); மோதிக்கொண்டு வந்தது. அவனது முகத்தில் துளித்து பூத்திருந்தது. தனது கையை உயர்த்தி நெற்றி.ை கொள்வதே அவனுக்குப் பெரும் சிரமமாயிருந்தது.
"அட கடவுளே என்ன சொல்லுகிறீர் கள்?" என்று குழறினாள் தாய்
"சரி போகிறபோது எங்கேயாவது ஒற்றர்கள் நிற்கிறார்களா என்று பார்த்துக் கொண்டு போங்கள்" என்று மெதுவாகச் சொன்னாள் லுத்மிலா. அவள் தன் கரங் களைத் தன் முகத்துக்கு நேராக உயர்த்தி நெற்றிப் பொருத்துக்களைத் தேய்த்துவிட்டுக் கொண்டாள். அவளது உதடுகள் துடித்தன;
முகம் சாந்தமடைந்தது.
"எனக்குத் தெரியும்" என்று பெருமிதத் தோடு சொன்னாள் தாய்
வெளிவாசலுக்குச் சென்றவுடன் அவள் ஒரு நிமிஷம் அங்கேயே நின்று தன்னுடைய துப்பட்டியைச் சரி செய்து கொண்டே சுற்றுமுற்றும் கூர்மையோடு, எனினும் வெளிக்குத் தெரியாமல், கவனித்துக்கொண் டாள் கூட்டத்தில் கூட ஒற்றர்களை அடையா ளம் கண்டு தீர்மானிப்பதில் அவள் அநேக மாகத் தவறுவதே இல்லை. அவர்களது எடுப்பாய்த்தெரியும் கவனமற்ற நடை, அவர்
சலியில் வந்தான் மணிவேல் "என்னங்க செலியில் வாறிங்க?" வியப்பாக கேட்டாள் வாசுகி, "கராச்சுக்கு சேவிசுக்கு வந்தது. றயல் பாக்கனும் எண்டு பாசுக்கு நீல்விட்டுட்டு வந்திட்டன் செலி கடற்கரை வீதியில் காதல் வாகனமாகிப் போனது. "ஏங்க, என்ன இருந்தாலும் நாங்க நேற்று தியட்டர்ல அப்பிடி ஏமாந்திருக்ககூடாதுங்க. ஆமாங்க. காதலுக்கு கண் இல்லை எண்டு தான் சொல்வாங்க எங்களுக்கு நாள் கூட தெரியாம போயாவில படம் பார்க்க போனமேங்க" சொல்லும் போதே, நேற்று шDL0th (Bшлшпеилд ல்லா விட்டால், எவ்வளவு அவமானப்பட வேண்டி வந்திருக்
மான பழுப்பு நிறக்கே கால்கள் அடிக்கடி ( கொள்வதையும், மூக்கி மறைக்கும் தொப்பியை பின்னால் தள்ளிவைத் கண்டு தாய்க்குச் சிரிப்பு இருந்தது. ஆள் நடம சந்தில், அவர்கள் சாவு நிகலாயைப் பார்த்துத்
did as
விடைபெற்றுக் கொன் திரும்பினாள்.
"ஆனால் பாவெ சிறையிலேயே இருக்கிற என்று துக்கத்தோடு நில °Q16T。
நிகலாய் இவானவி வெறியோடு வந்து ச "இகோரின் நிலை கிறது" என்றான் அவ மானநிலை அவர்கள்
க் கொண்டுபோய் வ
qL L L L L L L L L L L L L L L L L L SLS
"(" தெட் லைட் டே " பகல்ல எதுக்கு "எதிர்ல வர்றவங் பாத்து கையசச்சுட்டு ே "ஆமா பிரமா ஏதாச்சும் பன்னுங்களே "சத்தியமா. இது செய்து அடிவாங்கிற 2 எவன்ாவது இழிச்சவா உண்டு."
"அங்க அங்க வர் எங்க அகதி முகாமில சீனவெடி சுட்ாக்கூட கிடுவார். ரொம்ப பய
ஏதாவது பன்னுங்க.
"இப்ப பா பத்துவதாக சிக் f(Uഞ്ഞഖ്, തെകബu LDGOSINGBG GAV) . " பொண்ணும் ஆணு கைகாட்டத் தோ:
"ஜய்யோ
ഉ_ii(a, ബ
ஒண்டா மீசை மயிர், அதுக்குள்ள உனக்கு
上 கும் என்று எண்ணிக்கொண்டான் மணிவேல் ஏங்க பேசாம வர்றிங்க, சினிமாவில வர்றமாதிரி ஏதாவது பன்னுங்களேன்"
"அது என்னங்க சினிமாவில வாற மாதிரி
"காதலன் படத்தில வாற மாதிரிங்க." "ஐய்யய்யோ. என்னால அப்பிடி எல்லாம் ஏலாதுங்க"
"அப்ப ஏதாச்சும் பன்னுங்க." "கடவுளே. ஒரு ஐடியாவும் வர மாட்டேங்குதே."
"ம்.ஐடியா வந்துட்டுதுங்க."
அதுதான் கை சு "யோவ் என்ர மே இரவிலயும் லைட் பே லைட் போடுவன், நீ ய உன் வேலையைப் பார் விதிர் விதிர்த்துப் போ திரும்பிப் பார்த்துப் ே
"பிரமாதப் படுத்தி "சரிங்க இதுக்குமே 扈。”
"gվյալնGաn." "GT6ήΤςOTEIά..." "இப்ப என்னங்க
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

I LIGI606096II, CBFIII ந்த அவர்களது முக Jø)aftlb LílgöTeðIIIG) காண்டிருக்கும் அவர் ல மறைந்து கிடக்கும் ம் கொண்ட நோக்கு வள் நன்கு தெரிந்து
தடவையோ அவள் நள் எதையும் காண ரு வழியாக அவசர சன்றாள். அவள் ஒரு ப் பிடித்துக்கொண்டு, க்கெட்டுக்கு ஒட்டிச் DJ GaĵLLIT6i7. LDTÍÎÅ; Tij,JTJ GJITË1936. ISSI த் தேர்ந்தெடுப்பதில் ரம் பேசி விலையைக் அத்துடன் தன்னுடைய ான் இந்த மாதிரியான ந்து விட்டதாகவும், ம் ஒவ்வொரு புதுச் எடுத்துக் கொடுக்க ஒரு பொய்க்கதையை கூறினாள். அவளது ட்டு, கடைக்காரர்கள் வில்லை. இருந்தாலும் ரு பெரும் ஆனந்தத் மியிலே அவளுக்கு உதித்தது நிகலாய்க் ள் வாங்கவேண்டிய ஸ்காரர்களும் உணரக் அவர்கள் தங்களது டுக்கும் அனுப்பியிருக் அவள் நினைத்தாள் சென்றது போலவே ாடும் கவனத்தோடும் அறைக்குத் திரும்பி நிகலாயுடன் நகரின் கச் சென்றாள். அவர் ருக்கொரு பக்கமாக நிகலாய் தலையைத் தத்தித்தத்தி நடந்து அணிந்திருந்த நீள
சு கரகரப்புடன்
fIs sug06) பத் துடைத்துக்
ட்டினால், அவனது முட்டிக்கால் தட்டிக் ன் மீது வந்து விழுந்து அவன் அடிக்கடி துக் கொள்வதையும் ாயும் மகிழ்ச்சியாயும் ாட்டமே அற்ற ஒரு வைச் சந்தித்தார்கள்: தலையை அசைத்து
டு தாய் வீட்டுக்குத்
ல் மட்டும் இன்னும் ான். அந்திரேயும்." னைத்துக் கொண்டாள்
ச் அவளை உணர்ச்சி ந்தித்தான்.
மை மோசமாயிருக் GÖT; "GJITTIDLJ (GLDITF
அவனை ஆஸ்பத்திரிக் பிட்டார்கள் லுத்மிலா
ாட்டுட்டேனுங்க." ¡ ഞത്രെ.? க எல்லாரும் நம்மப் பாவாங்க பாருங்க" தமுங்கோ. வேற TGGT." க்குமேல ஏதாச்சும் டடம்பில்லங்க இது. யன் கிடைச்சாத்தான்
றார் சாமு அண்ணன், கடைவச்சிருக்கிறார். கிணத்துக்குள்ள இறங் ந்தவர். பயமில்லாம
ஆமாங்க.
ஏங்க
நங்க" கெட் லைட் னல் காட்டி வந்த க்காட்டி கூப்பிட்டான்
என்னப்யா ஒரு றும் ஒன்னாப் போனா ணுதா?”
அப்பிடி இல்லங்க. ட் லைட் பத்துதுங்க. ாட்டினேன்." ாட்டசைக்கில், நான் ாடுவன், பகல்லயும் ாரையா அத கேட்க துட்டுப் போய்யா." ன சாமு, திரும்பித் J60. Lú) GLmáš” ல ஏலாதுங்க செலில
FITCUP
பன்ைறது.
இங்கே வந்திருந்தாள். உங்களை வரச் ()FI6örgðIII61."
"ஆஸ்பத்திரிக்கா?
பதறிப்போன உணர்ச்சியோடு நிகலாய் தனது மூக்குக் கண்ணாடியைச் சரி செய்து கொண்டே, ரவிக்கை அணிந்து கொள்வதில் தாய்க்கு உதவினான்.
"இதோ-இந்தக் கட்டையும் எடுத்துச் செல்லுங்கள்" என்று தனது வெதுவெதுப் பான ஈரப்பசையற்ற கரத்தால் தாயின் கைவிரல்களை அழுத்திப்பிடித்துக்கொண்டு நடு நடுங்கும் குரலில் சொன்னான் அவன்; நிகலாய் வெஸோவ்ஷிகோவுக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்து முடித்து விட்டீர்களா?"
“JL0mm*
பார்க்க நானும் வருகி றேன்."
தாய் களைப்பினால் மயங்கிப்போய் இருந்தாள். நிகலாயின் பதைபதைப்பு அவ ளது உள்ளத்தில் ஏதோ வரப்போகும் ஒரு ஆபத்தை அறிவுறுத்தும் பயத்தை எழுப்பி விட்டது.
"அவன் செத்துக் கொண்டிருக்கிறான்" என்ற இருண்ட எண்ணம் அவளது மனத்துக் குள்ளே துடிதுடித்துக் கொண்டிருந்தது
வெளிச்சம் நிறைந்த சுத்தமான அந்தச் சிறு அறைக்குள்ளே நுழைந்ததுமே, வெள்ளை நிறமான தலையணைகளின் மீது சாய்ந்து கொண்டு நிகலாய் கரகரத்த குரலில் சிரித்துக் கொண்டிருப்பதைத் தாய் கண்டாள்; கண்டவுடன் அவளுக்கு ஒரு பாரம் நீங்கியது போலிருந்தது. அவள் வாசற்படியிலேயே நின்று இகோர் டாக்டரிடம் என்ன சொல்கி
றான் என்பதைக் கேட்டாள்:
"நோயாளிக்கு வைத்தியம் பார்ப்பது என்பது சீர்திருத்தம் பண்ணுவது மாதிரி தான்."
"உன் அசட்டுப் பேச்சைவிடு, இகோர் என்று கலங்கிய குரலில் சொன்னார் டாக்டர். "ஆனால், நானோ புரட்சிக்காரன் சீர்தி ருத்தங்களைக் கண்டாலே எனக்குப் பிடிக் öT高1,*
டாக்டர் இகோரின் கையை மீண்டும் அவனது மடிமீது மெதுவாக வைத்துவிட்டு எழுந்து நின்றார். ஏதோ சிந்தித்தவாறே தமது தாடியைத் தடவி விட்டுக் கொண்டார். இகோரின் முகத்திலுள்ள வீக்கத்தைக் கவனித் துப் பார்த்தார்.
LS S S S S S SLS
அண்ணன் இரண்டு பேரையும் ஒன்னா செலில வந்தத பாத்துட்டுதே."
"பாக்கிறது என்னங்க. கோபமா எல்லா போகுது."
"அப்புச்சிக்கிட்ட சொல்லிச்சின்னா பெண்ட நிமித்திடுமேங்க"
"இப்ப என்ன பண்றது." "ஐய்யய்யோ நான் வாரேங்க. எதிரில் வந்த பஸ்சை மறித்தாள். போட்கூட வாசிக்காமல், ஏறிப் போனாள் வாசுகி, அம்போ என்று நடு வீதியில் நின்றிருந்தான் Lpფუუff(ჭი/ფს.
★******** "என்னடா, நானும் வந்த நேரத்தில ಟ್ವಿಠ್ಠ பாக்கிறன் பேய் அறஞ்சவன்மாதிரி ருக்கிறாய்? வேலைக்கும் ஒழுங்கில்ல எங்க
போறாய். என்ன செய்யிறாய்."
"அண்ணே. அந்த பொண்ண நான் விரும்புறது அவங்க வீட்டில தெரிஞ்சிட்டுது.
அவங்க வீட்டில ரொம்ப கொடும்ைப் படுத்தினாங்க வேறவழி இல்லாம நாம கல்யாணம் பண்ணிட்டோம் அண்ணே, அகதி முகாமிலயே குடிசையும் போட்டுட்டம் அண்ணே அதான் வேலைக்கு வரஇல்ல அண்ண்ே.
பாஸ் பரிதாபமாகப் பார்த்தார். "ம் பிடிடா "அண்ணே எனக்கு மண்னே.
"சரி. சரி. பிடி இண்டைக்கு நீபோ நாளையில இருந்து ஒழுங்கா வேலைக்கு ΕΜΠ.. "
"அண்ணே "Israel...?" "அண்ணே அந்த ஸ்பெனர் பழய டயறுக்கு அடியில் கிடக்கண்ணே."
"என்னடா ஆத்திரமாய் பாஸ்கத்தினார். பதில் சொல்ல யாரும் அங்கு இல்லை.
★**********
JIJ GaoI
-೨೧)
அகன்ற அன்பு ததும்பும்
தாய் க்கு அந்த டாக்டரைத் தெரியும், அந்த டாக்டர் நிகலாயின் நெருங் கிய நண்பர்களில் ஒருவர். அவரது பெயர் இவான் தனிலவிச் அவள் இகோ ரிடம் சென்றாள்; அவன் தன் நாக்கை நீட்டி அவளை வரவேற்றான். டாக்டர் அவள் பக்கம் திரும்பினார்.
"அதென்ன, நீலவ்னா, கையிலிருப்பது என்ன?
"புத்தகங்களாயிருக்கும்" என்றான் இகோர்
"இவன் படிக்கக் கூடாது" என்றார் அந்தக் குட்டி டாக்டர்.
"இந்த டாக்டர் என்னை முட்டா ளாக்கப் பார்க்கிறார் என்றான் இகோர் அவனது நெஞ்சிலிருந்து குறுகிய ஈரமான மூச்சு கரகரப்புடன் மோதிக் கொண்டு வந்தது. அவனது முகத்தில் துளித்துளியாக வியர்வை பூத்திருந்தது. தனது கையை உயர்த்தி நெற்றியைத் துடைத்துக் கொள்வதே அவனுக்குப் பெரும் சிரமமாயிருந்தது. விசித்திரமாய் ற்றிருந்த அவனது விங்கிப் போன
g) JáIgGT
முகத்தை விகாரப்படுத்தி, அவனது முக வடிவை உயிரற்ற முகமூடியைப்போல் உணர்வற்றுப் போகச் செய்தன. அவனது கண்கள் மட்டும், அந்த வீக்கத்துக் ள்ளாகப் புதைந்துபோய், தெளிவாக ரக்கம் ததும்பும் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தன.
"ஏ" விஞ்ஞானியே! எனக்கு ஒரே களைப்பாயிருக்கிறது. கொஞ்சம் கீழே படுத்துக் கொள்ளலாமா?" என்று டாக்டரைப் பார்த்து கேட்டான் அவன். "கூடாது. படுக்கக் கூடாது." என்று விறைப்பாகப் பதில் சொன்னார் LITTÖLIIT.
"நீ வெளியே போன நிமிஷத்திலேயே நான் படுத்துக் கொள்ளப் போகிறேன்." "அவனைப் படுக்க விடாதீர்கள், நீலவ்னா தலையணைகளை ஒழுங்காக வையுங்கள். அவனைத் தயை செய்து பேச விடாதீர்கள். பேசுவது மிகவும் ஆபத்தானது."
தாய் தலையை அசைத்தாள். டாக்டர் விடுவிடென்று நடந்து வெளியே போனார். (தொடர்ந்து வரும்)
எதிர்காலம் நிகழ்காலத்தை துரத்து வதில் வேகமாய் இருந்தது. "அப்பா. வேலையாய் இருந்த மணிவேல் குரல்கேட்டு நிமிர்ந்தான்."அடோய் எங்கடா வந்தனி.?
"அம்மா, சிக்னல் காட்டியது குழந்தை. வாசலில் வாசுகி நின்றிருந்தாள். "என்னடி,"
"படம் பார்க்க வந்த நான் பஸ் ஒண் டும் இல்ல, என்னக் கொண்டே விடுங்க." "பாஸ் இல்ல. சந்தியில நில்லு, பஸ்வந்தா போ. இல்லாட்டி நில். பாஸ் வந்தோனே நான் வாரன்."
"வாடா" குழந்தையை இழுத்துத் கொண்டு போனாள் வாசுகி.
*************** முறுகல் நிலை நீடித்தது எதையோ எதிர்ப்ார்ப்பது போல் அமைதியாய் கிடந் தது அந்த பிரதேசம் வெறிச்சோடிப் போய்க் கிடந்த அந்த சந்தியில் செலியின் வேகத்தை குறைத்தான் மணிவேல், மீண் டும் வேகத்தை கூட்ட அக்சலேட்டரை திருகினான் மணிவேல் சைலன்சர் இல்லாத செலி பட் பட் ஒலியுடன் வேகம் பிடித்தது. அவ்வளவுதான். துப்பாக்கிகள் முழங்கத் தொடங்கின. நடப்பதை உணருமுன் சல்லடையாக் கப்பட்ட உடல்கள் நிலத்தில் வீழ்த்தப்பட் டன. மீண்டும் அங்கு அமைதி நிலவியது. தாயின் நெஞ்சுடன் இறுக்கமாய் அணைக் கப்பட்டு, கத்தக்கூட முடியாமல் மூச்சுத் திணறிய குழந்தை தன்னை விடுவித்தது. அமைதியைக் குலைத்துக் கொண்டு கதறத் தொடங்கியது. அணைத்து தல் சொல்ல பெற்றவர்கள் உயிரோடு இருக்க வில்லை. கத்தி, கத்திகளைத்துப் போனது குழந்தை அழுகைக்கு பலன் கிடைக்காமல் போனதும், தன்னைச் சுற்றிப்பார்வையை செலுத்தியது குழந்தை நீர் ஒழுகிக் கொண்டிருந்த அந்த பைப்படியை நோக்கி தத்தி. தத்தி நடக்கத் தொடங்கியது &? ஒரு அநாதையின் வாரிசு ன்னோர் அநாதையாக உரு வாக்கப்படுகிறது. O
G.11-17, 1996

Page 17
ពួ]; (36նւմ ԼյլDՄլի ன்று. அருகிலே துணையாக இரண்டு மூன்று வாழைக்கன்றுகள் குலைகளைத் தள்ளிக் கொண்டிருந்தன. வாழை மரங் களுக்கு கொஞ்ச தூரத்துக்கப்பால் கிடுகினால் வேயப்பட்ட குடிசை
அந்த குடிசைக்குள் இருந்து எப்போதும் வெற்றிலையும் பாக்கும் இடிக்கும் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். ஆனால் இந்த ஒரு கிழமையாக வெற்றிலை, பாக்கு இடிக் கும் சத்தத்தையும் கிழித்துக்கொண்டு 'கிழவி யின் இருமல் வெளிவந்தது.
அவளுக்கு இப்போது பெயர் 'கிழவி (யார் வைத்ததோ தெரியாது) அவளறிந்து அப்பெயரை அவளுக்கு அம்மா - அப்பா வைக்கவில்லை. அப்பா-சிவசேகரம் ஒரு
அபிராமி பக்தர். இதனால் அபிராமி என்றே மகளுக்கு பெயர் வைத்தார். அபிராமி வெள்ளை வெளே'ரென்று இல்லாவிட்டாலும் சுமாரான அழகிதான். அவளது விழிகள் எப்போதும் துருதுரு வென்று அங்குமிங்கும் அலைந்துகொண்டி ருக்கும். கன்னங்களில் விழுந்திருந்த குழிகள் அவளது அழகை மெருகூட்டிக் காட்டின. ஆனால், இப்போது.அந்த அபிராமி கிழவியாகிவிட்டாள். தலைமுழுவதும் எட்டிப் பார்த்த வெள்ளிக் கம்பிகள் அவளது வயதை சரியாக எடைபோட வைத்தது கன்னத்தில் விழுந்திருந்த குழிகள் அவளது வயதை எடுத்துக் காட்டின.
அபிராமியாக அவள் இருந்தபோது,
கிழவியான
जप्टोऽ%=`==
- -
புன்முறுவலை காண பல நாட்களாக காத் திருந்த இளங் காளைகள் பலர். ஆனால் இப்போது. அவள் கிழவி பற்களில் சில வற்றை பூச்சி அரித்துவிட்டது. எஞ்சிய பற்களில் வெற்றிலை கறை புற்றைப் போல வளர்ந்திருந்தது.
அபிராமியாக இருந்தபோது ஒருமுறை சாகித்திய விழாவில் நடைபெற்ற 'பாட்டு போட்டியில் முதலிடம் பெற்றாள். அவளது பாட்டுத் திறமையைக் கண்ட சிவசேகரம் காலையில் எழுந்தவுடனே 'தேன் குடிக்க கொடுப்பார் சூடான தேனீரையோ, உணவுப்
பொருட்களையோ தொடக்கூட விடுவ தில்லை. தொண்டை வரண்டு கிட o! ஃபிரிஜ்ஜில் இருந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட எடுக்க விட மாட்டார். "இதெல்லாம் குடித்தால் உன் குரல் வளம் கெட்டுப் போய் விடும் அம்மா என செல்லமாக புத்தி கூறுவார். ஆனால் இப்போது? அவள் சாகக் கிடக்கும்போது ஒரு சொட்டுத்தண்ணீர் வார்க்க ஒருவருமில்லை.
"எல்லாவற்றிற்கும் காரணம் அந்த பாழாய்ப்போன யுத்தம்தான் ஓர் உயிரா?
எத்தனை ஆயிரமாயிரம் உயிர்களை பலி
யெடுத்த யுத்தம் சரி, எங்கட குடும்பத்திலயே எத்தனை பேர் அப்பா, அன்பான கணவன்வரதன், இன்னும் உறவினர்கள் எத்தனை
u Gj
இப்படி அபி வாயினுள்ளே முணு
கிழவிக்கு இப்ே தவிர எந்தக் குை "அம்மா, அம்மா" எ சுற்றி வந்த உதயனு அருகிலில்லை. ல ஆகி விட்டார்கள். கிழ தடவைகள் 'பாஸ்டே னார்கள், கிழவி தான் போகுது என்ர சொந்
2 ibini. 6)լյ
புதுச்சட்டை கிடைக்
வினா எழுப்பிய பு
செய்யாத மூத்தவள். வறு பதில் சொல்
மாறினாள் ருவைச நொறுங்கியது. சின் களைக் கூட நிறைவே
பட்ட ஜென்மங்களாக
நினைத்து மனம் குமு.
களை அழுகை கு அவர முடியவி
உணர்ச்சியற்ற பாை அவளின் சிந்தனைை ஆறுமாத மகன் விரெ
ருந்தான் இந்தப்
தானும் ஒரு மனு
ஆதங்கத்தில் அழுகி மாதப் பிஞ்சுக்கு வாழ்
முகாம் அமைந்தன
வேதனைக் கற்கள் மன
யாஅல்லாஹ்
Ulla மெல்ல எட்டிப்
முடிவு கிடைக்காதா? பிரார்த்தித்த போது
குற்றம் செய்யா தண்டிக்கப்பட்ட ஆயி ருவைசாவும் அடக்கம் பசிக்கு சொத்துக்களு பலியாக்கிவிட்டு இர தன்னையும் அந்த
இணைத்துக் கொண்
இந்த இயற்கை ச
பகலைத் தோற்றுவிப்
ukLT kk kTTY C LLLLLLLM YSkkk L LLL LLL LLLLLS TTTTTTTTTTTT
போடிங் ஸ்கூலின் விடுதியில் தங்கிப் படித்து வந்த தன் பத்து வயது மகளை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தான் அவன்
மனைவியைத் தனியாக அழைத்து அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் எச்சரித் தான் "இதோ பார் எப்பவும், எதற்காகவும் அவள் முன்னால் நீ அழவே கூடாது. அவளுக்கு வந்திருக்கும் நோயின் கொடுமை யைப் பற்றி அவளுக்குத் தெரியாது. எந்தக் காரணத்தைக் கொண்டும் தெரியவும் *L呜"
"அடகடவுளே! நான் என்ன பாவம் செய்தேன்? ஏன் என்னை இவ்வளவு நிர்தாட்சண்யமா தண்டிக்கறே?" என்று தன் தலையில் அடித்துக் கொண்டு அரற்றினாள் °auá
வெறுப்புடன் மனைவியை வெறித்தான் நீ செய்த பாவத்திற்கு நீ இப்படி எல்லாம் படத்தான் வேண்டும் என்று தன்னுள் கூறிக் கொண்டான்.
தன் அருமை மகளின் மழலையை அந்த பிஞ்சு உதடுகளால் பதிக்கும் இரவு முத்தங்களை அவளது குழந்தை மனத்தை எல்லாம் இழந்து அந்தநான்கு வயதுக்குட்டி தேவதையை எங்கோ இருக்கும் போர்ட்டிங் பள்ளிக்கு அனுப்ப அவனுக்கு இஷ்டமே ബ,
அது அவனைப் பொறுத்த மட்டில் மனிதாபிமானமற்ற கொடுமையாகவே LIL5).
ஆனால் அவனது மனைவி குழந்தையை ஹாஸ்டலில் சேர்க்க வேண்டும் என்று பிடி வாதம் பிடித்து, நச்சரித்துத் துளைத் தெடுத்து தன் மகளை கணவன் பள்ளி விடுதியில் சேர்த்து வரும்வரை மூச்சு வாங்க வும் விடவில்லை.
ஆரம்ப காலத்தில் பள்ளி திறக்கும் நாட்களில் குழந்தை அழுது கதறக் கதற அவளைக் காருக்கு இழுத்துச் சென்று ரயில்வே நிலையத்தில் விட்டு வருவான் அவன் அந்த நேரங்களில் அவனது மனைவி தன் நொந்த நெஞ்சின் பலவீனத்தைக் காட்டப் பலமற்றவளாய் குளியலறையில் புகுந்து கொள்வாள்.
நாலைந்து ஆண்டுகளில் குழந்தை அழுவதை நிறுத்தி விட்டு ஊருக்குப் போகும் நாளில் தானே நடந்து சென்று எந்தவித எதிர்ப்புமின்றி, ரயில் நிலையம் போகும் ால் உட்காரக் கற்றுக் கொண்டது. அந்த அமைதியான போக்கும், மகளின் மெளனமும் அவனை அவள் அழுது புரண்டபோது பாதித்ததைவிட அதிகம் துயரம் கொள்ளச் செய்தது.
G.11-17, 1996
விடுமுறைகளின் போது மகள் வீட்டிற்கு வரும் நாட்களில், போர்ட்டிங் பள்ளி, மகளை எப்படியெல்லாம் ஒழுங்காக நல்ல பிள்ளையாகமுள் கரண்டி கொண்டு அழகாக சாப்பிடும் நாகரிக பழக்கம் கொண்ட வளாக மாற்றியிருக்கிறது என்று வியந்து கணவனிடம் கூறி தன் முடிவைத் தானே பெருமையாகப் பாராட்டிக் கொள்வாள்.
ஒரு விடுமுறையில் வந்து இருந்த போது மகள் சொன்னாள்: "அப்பா, நான் சீக்கிரம் பெரியவளாக வேண்டும்
"ஏன் பெரியவளாகி என்ன செய்ய விரும்பறே? தந்தை வாஞ்சையுடன் கேட்டான்.
மெளனமாக கன்ன விடும் நாளை விடி என்ற நப்பாசையில், யில் எத்தனை நாட்க விழுங்கிக்கொண்டி மண்ணையே தரிசிக்க களாக்கப்பட்ட இவர்க கூடியவை சோகங்களு ஒரு கூட்டுப் பறவை உறவுகளை ஒவ்வொ யெறிந்த இந்த யுத்த தானே இவளுக்கும்
"நான் பெரியவளானாத்தானே, உங்க ளோடும் அம்மாவோடும் எப்பவும் இருக்க முடியும்."
மகளின் அந்த பதில் அவனைத் தன் மனைவி மேல் வெறுப்புக் கொள்ள வைத்தது. தன் மகளை ஆரத்தழுவி, அவனும் அந்த வாழ்க்கையைத்தான் எப்போதும் விரும் பினான் என்று கூறத் துடித்தான். ஆனால் மகளின் முன் தன் உணர்ச்சிகளை அவ்வளவு பட்டவர்த்தனமாகக் காட்டுவதை விரும்பாத வனாக அவளைப் பார்த்து புன்னகைத்து வைத்தான்.
விடுதிக் காப்பாளரான மதர் சுபீரியரிடம் இருந்து அந்தக் கடிதம் வந்தபோது அதை அவனால் நம்பவோ, தாங்கவோ முடிய வில்லை. தன் அன்பு மகளுக்காரத்த புற்று நோய் இருக்கக் கூடாதா? மருத்துவப்
அப்படி நடந்திரு சந்தேகமாக அவனு சையை, அப்படிச் ெ எப்படி ஏமாற்றியிரு தர்க்கச் சுமை அழுத் (BLITIGO)6III76) di தூக்கி காரின் பின் போது, தன் மகை நோயின் தீவிரத்தை அ தது. அவள் யாரையு நோயாளியாய் நடி ஊர்ஜிதம் பயமாய் அ6 கியது. இதுவரை அந்த குழந்தை முகத் அவளது சோகையா நெஞ்சைப் பிசைந்து வ இல்லாத அந்த நோயி அவனை அதிகம் வ
 
 
 
 
 
 
 
 
 

FI
ாமி கிழவி தனது பணுத்துக் கொள்வாள். பாது மனக்குறையைத் யுமில்லை எனலாம். ன தன்னையே சுற்றிச் ராஜாவும் இப்போது ண்டனிலே செட்டில் பியையும் எத்தனையோ Կիլ (6).gլյայց 6) ցրհի 'பிராணன் போறதே மண்ணிலே போனால்
நிம்மதியாக இருக்கும்" என பேசாமல் இருந்து விட்டாள்.
மகன்மார் இருவரும் தமது இஷ்டம் போல கல்யாணம் செய்து கொண்டார்கள். "கடைசி பேரக்குழந்தைகளையாவது பார்க்க வேண்டும் போல கிடக்கு" என்று எத் தனையோ கடிதம் போட்டுவிட்டாள்.
"அம்மாநாங்க இலங்கையில சனங்கள் படுற கஷ்டங்களை காணேல்ல என்று நினைக்க வேண்டாம். இங்க டிவில நல்லா காட்டினம், நாங்கதான் கஷ்டப்பட்டோம். எங்கட பிள்ளையளயாவது கஷ்டப்படாம வளர்க்க வேண்டும். அதால இலங்கையில் தமிழருக்கு எப்ப நல்ல நிலைவருதோ அண்டைக்கு நாங்க அங்க வருவோம்" என்ற பதில்தான் வரும் கிழவிக்கு தெரியும் இலங்கையில தமிழருக்கு நல்ல நிலைவரும் வரை தன் உயிர் தாங்காதென்று அவள் என்ன செய்வாள்? பாவம் அபிராமியாக இருந்தபோது சைக்கிளை எடுத்துக்கொண்டு யாழ்நகரைநோட்டமிட்டு விடுவாள். ஆனால்
இப்போது. தள்ளாமை ஒரு புறம் நாட்டு நிலைமை மறுபுறம் அவளை கட்டிலில் ನಿರಜ್ಜಿ, முடியாமல் தடுக்கிறது.
தா ஆமிக்காரங்கள் வருகினம் என்ற திடீர் திடீர் அதிர்ச்சியைத் தர இப்
போது அங்கு யாருமில்லை. கிழவி மட்டும் அந்த வீட்டில், அந்த ஊரில் தனித்து விடப்பட்டாள் எல்லா சனங்களும் கிளி
நொச்சி, வவுனியா என்று போய்விட்டார்கள் அவள் மட்டும் அபிராமியாக இருந்திருந் தால். இப்படி இருக்கமுடியுமா? அல்லது
இருக்கத்தான் விடுவார்களா?
நாட்கள் ஒவ்வொன்றும் கிழவியின் ஆயுளை குறைத்துக்கொண்டு போகத் தவறவில்லை. ரிவிரெச தாக்குதலால் கொல் இப்பட்டவர்களை அடையாளம் காணுமாறு இராணுவத்தினர் தரப்பில் பத்திரிகையில் சடலங்களை புகைப்படமெடுத்து வெளி யிட்டனர். அதை பார்த்துவிட்டுச் சிலர் "யாரோ ஒரு கிழவியை அடையாளம் காணச் சொல்லியிருக்கிறார்கள்" என்று பேசிக் G).gif|GooTLITTegeit.
ருநாளைக்கு எனக்கு மாம்மா" ஏக்கத்துடன் று வயதைப் பூர்த்தி அக்ஸாவை அணைத்த லத் தெரியாமல் தடு அவளின் இதயம் னச் சின்னத் தேவை |ற்ற முடியாத பாவப் பரிமாணம் பெற்றதை றினாள் தன் வேதனை லம் வெளிப்படுத்த ல்லை. மனம் தான் யாக இறுகிவிட்டதே யக் கிழிக்கும் விதமாக ாறு அலறிக் கொண்டி பாவப்பட்ட பூமியில் புனாக பிறந்துவிட்ட மானோ? இந்த ஆறு விடமாக இந்த அகதி த எண்ணும்போது தைக் காயப்படுத்தின. ந்தநரகவாழ்க்கைக்கு மனம் இறைவனிடம் இரகசியமாக கண்ணி
பார்த்தது. மலே யுத்தத்தினால் ரமாயிரம் பேருக்குள் யுத்தத்தின் அகோரப் டன் கணவனையும் ண்டு பிஞ்சுகளோடு, அகதி முகாமுக்குள்
ATGIT லனமில்லாமல் இரவு பதைப் போல் அவள் க்கும் உணர்ச்சிகளும்
ரோடு கைகோர்த்து வு வரும். வரும் போலியான நம்பிக்கை ள் தான் காலங்களை ருப்பது? பிறந்த
முடியாதளவு பாவி ளுடன் உறவு வைக்கக் ம்ஏக்கங்களும்தானே! ாக வாழ்ந்த இனசன் ரு முலைக்கும் தூக்கி த்தின் ஆணவத்தால்
பட்டம் மனம் சோகம் தாங்காமல் முனங்கிய போது முத்தவள் மெல்ல அவள் தோள் களைச் சுரண்டினாள்
'உம்மா. பசிக்குது
"பொறும்மா என்ர குஞ்சல்ல தம்பியப் பார்த்துக்கோ நான் போய் சாப்பாட்ட எடுத்துக் கொண்டு வாரன்
எழுந்தவளாக அந்த உணவைப் பெற காத்திருக்கும் நீண்ட கியூவில் தன்னையும் இணைத்துக் கொண்டாள் சொத்துக்களை பறிகொடுத்தபோதே இந்த பசியுணர்வையும் பறிகொடுத்திருந்தால் எவ்வளவு நிம்மதியாக்
朗
இருந்திருக்கலாம் பசி என்ற வேதனையில் குழந்தைகள் அவஸ்தைப் பட மாட்டார்களே? கெளரவமாக தம் தகுதிக் கேற்ப வாழ்ந்த இவர்களை நடு வீதிக்கு தள்ளிய விதியை சபிப்பதா? இல்லை யென்றால் இன்னும் இந்த அவஸ்தையிலும் வாழத் துடிக்கும் மனத்தைரியத்தை பாராட்டுவதா? புரிய ഖിഞ്ഞ).
நாட்கள் நகர்வில் புனித நோன்பும் இருபத்தியேழைத் தொட்டது. ஸஹரை முடித்து, சுபுஹ தொழுகையையும் நிறை வேற்றியவளாகருவைசா வெளியே வந்தாள்.
றையிட்டாலும் மனம் சிறிது கனத்தது.
யலாமை அவளிதயத்தை மெலிதாக வருத்தியது இறந்த கால நினைவுகளை மீட்டிப் பார்த்து சோக ரணங்களுக்கு ஒத்தடமிட்டுக் கொண்டிருந்த அவளுக்கு முதன்முறையாக நிகழ்காலத்தின் பயங்கரம் புரிந்தது. அகதி என்பதற்காக தன் பிள்ளை களின் இயல்பான ஆசைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கப் போகும் அவலம் புரிந்தது. பற்று இல்லாத வாழ்விலும் மரணம்பற்றும் வரை வாழத்தான் வேண்டுமென்ற உண்மை உறைத்தது விழிகள் நீரால் நனைய முகாம்ை
砷 கபூர்-அநுராதபுரம்
நோக்கினாள் வழமையை விட அகதிமுகாம் கலகலப்பில் மூழ்கியிருந்தது.
"ராத்தா! உங்களுக்கு விசயம் தெரியாதா? ஹாஜியார் ஒருவர் நம்ம எல்லோருக்கும் காசு, உடுப்பெல்லாம் தர முகாமுக்குவந் திருக்கிறார் என இளங்குயிலொன்றுக்வ, இவளுக்குள்ளும் சந்தோஷம் முளைவிட்டது. தன் பிள்ளையும் புதுச் சட்டை போட்டு குதூகலிப்பது மனக் கண்ணில் விம்பமாகி மறைய, அவள் உதடுகள் அமைதியாக உச்சரித்தன அல்ஹம்துலில்லாஹ் என்று கூடவே பெருநாளும் புன்னகைக்க ஆயத்த
சுமையாக அகதிப் தன் சோகத்தையெல்லாம் இறைவனிடம் மானது அவளுக்குள்
னைகள் தவறானதாக கார் கதவில் எட்டிப்பார்த்த பள்ளியா “штошпшЛ60өрөт); உடைக்கணும்னா ாதா என்று அவனது சிரியர்களான கன்னிகாஸ்திரிகள் பச்சாதாபத் உடைச்சிடு, பரவாயில்லை என்றாள் தவித்து ஏங்கியது. தோடு முணுமுணுத்தார்கள் பயப்படாதே தாய், வேளை வீடு திரும்பி குழந்தை உனக்காக நாங்கள் கடவுளிடம் "நான் பள்ளிக்கூடம் திரும்பிப்
ண்டும் என்ற ஆர்வக் பினால் தன் மகள்
வேண்டிக் கொள்கிறோம்"
வீட்டிற்குத் திரும்பியதும் அவளது கையை ஆதரவாய்ப் பிடித்து வெறித்தாள் அம்மா அவளைப் பார்த்து உலர்ந்த புன்ன கையை வலுக்கட்டாயமாக உதிர்த்தாள். பீரோவை திறந்து அதில் திணிக்கப்பட்டிருந்த ஏராளமான விலையுயர்ந்த விளையாட்டுச் சாமான்களை எடுத்து கார்பெட் மீது பரப்பி வைத்தாள்.
"இதெல்லாம் வைத்து விளையாடிக் கொண்டிரு கண்ணு' என்று சொன்னாள். "உடைஞ்சி போயிட்டா? தன் திராணியை யெல்லாம் திரட்டி ஒரு பொம்மையை கையிலிருத்தியவாறு குழந்தை கேட்டது
ப்பாளோ என்று எழுந்த நைப்பா ய்தால், டாக்டர்களை க முடியும்? என்ற அடக்கிவிட்டது. bறியிருந்த மகளைத் சீட்டில் கிடத்தும் ாத் தாக்கியிருக்கும் வனால் உணரமுடிந் ம் ஏமாற்ற அப்படி கவில்லை என்ற னுள் ஊறத் தொடங் ருந்திராத கருமை தில் படர்ந்திருந்தது. உடல் அவனது நத்தியது. சிகிச்சையே கடுமை மகளைவிட
Liti;
60) Luga) a':
காண்டிருக்கிறேன்.
ருப்பியனுப்பப்படமாட்டா.
விமானம் பறந்துகொண்டிருக்கையில் பைலட் டாமல் சிரித்துக் கொண்டிருப்பதைப் பார்த்த
பயணி ஒருவர் எழுந்து அவருடைய சிரிப்புக்குக் காரணத்தைக் கேட்பார்த்திபனுக்கு."
வேறொன்றுமில்லை! பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் என்இறுதிச் சடங்கு செய்ய பணம் னைக் காணாமல் எல்லோரும் தவித்இல்லைன்னு அவர் மனைவி துக் கொண்டிருப்பார்கள். அதை நினைத்துச் சிரித்துக் என்னிடம் சொல்லி அழு
கடிதஉறையின் மீது எந்தப் பகுதிக்குரிய ஆக்கம் என்பதையும் குறிப்பிடவும்.
போறப்போ இதையெல்லாம் எடுத்தும் போகலாமில்லையா? மீண்டும் கேட்டாள் மகள்
துக்கம் நெஞ்சை அடைத்தது. வாய் வரை முண்டு எழுந்த அழுகை உதட்டின் இறுக்கத்தில் தடைப்பட்டது. "உன்னை மறுபடியும் போர்ட்டிங் ஸ்கூல் அனுப்பவே மாட்டேன் கண்ணே? என்று இறுகிச் சொன் னாள் தாய் "எப்பவும் அனுப்பவே மாட் GBL Göt."
"டிசம்பர் மாதம் நடக்கயிருக்கிற கடைசி பரீட்சைக்கும் அனுப்பமாட்டியா?" என்று கேட்ட மகளின் பிஞ்சு குரலில் ஓர் ஏமாற்ற உணர்வு இருந்தது.
கொஞ்சம் சிரிங்க
"இன் னக்கு 石 ஆபரேசன் செய்ய 鷲 இந்ஜ இருந்து'
"என்ன ஆச்சு."
"நிறுத்தணுமாம் சார்
றாங்க."
LSL L L L CSLSL L SLS L L L L L L L L L L L L L L SLSSL C L S L L SL L L SLS ஆக்கங்கள் அனுப்புவோர் கவனிக்க சகல கடிதத் தொடர்புகளுக்கும் glor(pyet sinjLOGJIT Il-binL. GEGLO 1772 Bl&nլացնւկபதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்ப்டம்ாட்டர் பிரசுரிக்கப்படாத ஆக்கங்கள்

Page 18
'அழைத்துவாருங்கள்." மன்னன் அழத்துவரப்பட பல்லவ நாட்டு வேந்தன்
உத்தரவை செவியில் வாங்கிய சேவகனுக்கு ஒரு சந்தேகம்
"மன்னா!" என்றான் கேள்வி தொனித்த குரலில் "என்ன? என்றான் மன்னன் அதிகாரம் மிதமிஞ்சிய குரலில் "விலங்கிட்டபடி அழைத்து வரவா அல்லது. வினாவை முடிக்க விட வில்லை, இடையிலே குறுக்கிட்ட மன்னன்; "முட்டாள் எதிரிக்கு எதற்கடா மரியாதை விலங்கோடு அழைத்துவா நில் ஒரு திருத்தம் இழுத்துவா போ!
இரும்புச் சங்கிலி தரையில் தேய்பட நடக்க முடியாமல் கால்கள் தடைப்பட தோல்வி அவமானம் முகத்தில் இருள் தர பல்லவ மன்னன் சபைக்குள் கொண்டு 6.JUULILILLIT Gör.
என்றான் இருந்தவன்
: : "வாழ்வது ஒரு தரம் மாள்வதும் ஒரு தரம், மானமே நிரந்தரம் போருக்குச் சம்மதம் பொருதவா என் களம் என்றெல்லாம் கர்ஜித்தி, தொடைதட்டி தோள்தட்டி என்னை நிந்தித்தி களத்திலே தோல்வியை சந்தித்திர்நேற்றுநீர் அரசன் இன்று நீர் அடிமை நாளை நீர் மடிவீர்
பாண்டிய மன்னன் சபை அதிரும் படி கொக்கரித்தான் பின்னர் கெக்கலித் தான்.
சிறைபட்டபோதும் சிற்றம் குறையாத பல்லவன் தன் விழிகளில் சினம் கலந்து உதட்டில் தியென எழுந்த வார்த்தைகளை விசிறிவிட்டான்.
"எதுவும் நிரந்தரமல்ல பாண்டியா அடிபடுவதும் நிரந்தரமல்ல, அடி கொடுப்பதும் நிரந்தரமல்ல
"நம் தோள் வலியால்
〔。 SSA. A
அவர்மகள்ஆஇ
முனையால் நீ பெற்ற தோல்விக்கு நியாயம் சொல்கிறாயா?
"இல்லை; இன்று வீழ்ந்தோம் என்பது உண்மைதான் என்றும் வீழ்ந்தேயிருப்போம் என்பது உண்மையல்ல என்று சொல்கிறேன்" சிம்மாசனத்திலிருந்து இறங்கி தரையை உதைத்து தன் பெரும் தேகம் குலுங்க நடந் தான் மன்னன்.
பல்லவன் அருகே போய் கால் உயர்த்தி மார்பில் உதைத்தான் காறி உமிழ்நீர் துப்பி னான் முகத்தில்
"எழடா பார்க்கலாம் வீழ்ந்தது மகுடம், வெறும் பேச்சு எதற்கடா? சாய்ந்தது கொடி சங்கநாதமோ செய்கிறாய்? ஓடிவிட்டது உன் சுற்றம் அடங்கவில்லையடா p GT GJILLIDI"
"நீ ஒரு கோழை "GT GÖTGOTLANT GG) FITGÖTGOTIITLI?" SAN : "வீரனாயிருந்தால் பகை வனை மதிப்பாய் நேரில் இS எதிர்த்து நின்ற வீரத்தை புகழ்வாய் உன்னால் சிறை செய்யப்பட்டவர்களை மிதிக் காமல் மதிப்பாய்! ஆனால் நீ
கோழை 彩s "LITULT 9 (3,2
சிலவறையில் இவனை 9 (Ա) ாள் வையுங்கள் பட்டினி போடுங்கள். நீரும் வேண்டாம் மோரும் வேண்டாம் இவன் திமிரும் திணவும் அடங் கட்டும் அதன்பின்னர் சிரம் அறுக்கலாம்" மன்னன் செய்வது மனித நீதியல்ல; சபைக்கு தெரிந்தது எதிர்க்கருத்து சொன் னால் எடுத்தெறியப்படலாம். வாய் திறக்கா மல் சபை மெளனித்துக் கிடந்தது.
சரச நேரத்தில் தன்பட்டத்து ராணியிடம் தன் தீரத்தை பறைசாற்றினான் மன்னன். "அய்யய்யோ. பட்டத்து ராணி பயந்து போனாள் "என்ன தேவி, ஏன் கலக்கம்?" "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் GIGÖTLJITñ3, GB6T GYLIINILJENJİ,GÖT"
பாண்டியன் நகைத்தான் "பயப்படாதே பழிவாங்க பல்லவனுக்கு மகன் கிடை யாது மகள்தான் இருக்கிறாள் அவளால் படுகளத்திலாட முடியாது பள்ளியறையில் தான் ஆட வேண்டும்" பட்டத்து ராணி சிரிக்கவில்லை. அவளுக்குமாய் சேர்த்து தானே நகைத்துக்கொண்டான் பாண்டியன் "என்ன தேவி வாடிவிட்டாய் மலர்
s ரசீகன் வாடினால் வண்டு எடுப்பது? நீரோடை வ படி நீராடிக்கொள்வ மேனி என் தோளே ஓடோடி வந்தேனடி! நானுந்தன் தேனி, கான உந்தன் மேனி, சொர்ச் நீதானே ஏணி
மேலாடைவிலக்கி, இரண்டிலும் உள்ளர் முட்டினான். பட்டத்துர பழிச்செயலை மறக்கத் முகம் குனிந்து அ நுனியால் வருடினா Lo)0),6O6 L 60 தொடங்கினான்.
பயணத்தின் இ துளித்த வியர்வைை துடைத்தபடி சொன் செய்யின் பிற்பகல் விை கும் அது பொருந்தும்
"யார்?" என்றாள் "ராஜபாண்டியன் வயிற்றில் என்றான் முகத்தை முடிக்கொன்
ராஜபாண்டிய இளவரசன்
"பல்லவ நாட்டி சென்றுபார், வெ
பாண்டியன் ஆணையி "வேண்டாம் அவ தடுத்தாள்.
"குழந்தைதான் அ யாட அனுப்பிவைக்கி பல்லவ நாட்டில் காத்திருந்தது தோல்வி "வெற்றியைத்தவ பெறாது வாழும் பா வருக பாண்டியர்கை ளோர் அனைவரும் JEGITIITLI EL 3,5GBa L. துடுக்கான எண்ணத்தில் ராஜபாண்டியனுக் வந்தது. பல்லவர் படை தலைமை தாங்கினாள் அவன் வியப்பை பதில் சொன்னாள்.
"பெண் என்றால்
கொழும்பு குண்டுத்தாக்குதல்களால் அப்பா விகள் பலர் கொல்லப்பட்டிருக்கிறார்களே?
என். சுரேந்திரகுமார், கொழும்பு-09 யுத்தம் ஒரு பேய் நாடெங்கும் நடப்பது அதன் ஆட்சி பேய்கள் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்
* டியர் சிந்தியா வெளிநாடுகள் பல கொழும்பு சம்பவத்தைக் கண்டித்துள் எனவே, இதனால் நஷ்டம் யாருக்கு?
விமாதவன்கல்கிசை இலங்கை நாற்புறமும் கடலால் குழப் பட்ட அழகான தீவு என்ற புகழுக்கு இலங்கை ஒரு வெடிமருந்துப் பேழை என்றாகிவிட்டதல்லவா?
அன்புள்ள சிந்தியா எங்கள் ரஜினிகாந்தின் யோசனைதான் என்ன?
ஆ.தேவராணி,கண்டி தனது அடுத்த படத்தை எந்த நிறுவனத் திற்காக செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் கருணாநிதி உட்பட ஜெயலலிதா தவிர சகல தமிழகத் தலைவர்களும் ரஜினி என்ன முடிவு எடுக்கப் போகிறாரோ என்று யோசித்துக்கொண்டிருக் கிறார்கள்
* பொய் சொல்லவும் ஏமாற்றவும் ஒரு திறமை வேண்டும்தானே சிந்தியா?
எம். ஸ்டெல்லா மேரி, கண்டி பின்னே என்ன உதாரணமாக ஒன்று சொல்வேன் சாமியார் பிரேமானந்தாவின் சாயம் வெகு விரைவாக வெளுத்துவிட்டது. அவரது திறமை அவ்வளவுதான் வேறு சிலர் இன்னமும் பொய்யைப் பொய்யென்று தெரியாமல் விநியோகம் செய்துகொண்டு இருக்கிறார்களே, அவர்கள்தான் திறமை FITals)z67.
* யாசீர் அரபாத் வென்றுவிட்டார். பாலஸ்தீன போராட்டம் இனித் தொடருமா? என்.எம்.அன்வர், காத்தான்குடி கிடைப்பதை பெற்றுக்கொண்டு கிடைக்க வேண்டியதைப் பெறப் போராடவேண்டிய பொறுப்பு அவருக்கு இருக்கிறது. எனவே, போராட்டம் முடிந்துவிடவில்லை போராட்ட வடிவம்தான் வேறுபட்டிருக்கிறது.
குஷ்புவை நக்மா விரட்டினார், நக்மாவை யார் விரட்டுவார்கள்?
காதனேஷ்வரன், வவுனியா குஷ்புவை நக்மா எங்கே விரட்டினார். குமரர்கள் முதல் கிழவர்கள்வரை குஷ்புவை விரட்டினார்கள். இப்போது கூட குஷ்பு என்றால் ஒரு கிறுகிறுப்பு இருக்கத்தான் செய்கிறது. லேட்டஸ்ட்டாக வரும் குஷ்பு படம் 'கிழவர்கள் ஜாக்கிரதை குஷ்பு யாருக்கு பயப்படுகிறார் பார்த்தீர்களா?
தமிழீழத்துக்கு யார் ஆதரவு?
டியர் சிந்தியா நாட்டியப் பேரொளி என்று பத்மினி இருந்தார். இன்று யார் இருக்கிறார்கள்?
எஸ்.சந்திரசேகர், ஹட்டன் காலம் மாறிப்போச்சு சந்திரசேகர் இயந்திரவேக உலகில் ஆற அமர இரசித்துக் கொண்டிருக்க யாருக்கு நேரம்? அதுதான் வேக வேகமாக குலுங்கிக்கொண்டிருக் கிறார்கள் அதிரடியாக ஆடி இரசிகர்களை கதி கலக்குவதால் சில்க்சுமிதாவுக்கு நாட்டிய பொல்லடியாள் என்ற பட்டத்தை தானம் Gallast).
* தமிழக தேர்தலில் உறுதியான கூட்டணி எது? குமரியநாயகம், புத்தளம் கேள்வியே தவறு கூட்டணி என்பது கொள்கை அடிப்படையில் ஏற்படும் கூட்டு தமிழ்நாட்டில் கட்சிகளுக்குள் ஏற்பட்டி ருப்பது போட்டி தவிர்ப்பு ஒப்பந்தம் தொகுதிப் பங்கீடு
* மகாபாரதத்தில் தரு நிதானமும் நமக்கெல்ல தானே? கோபமும், பிரச்சனைகளுக்கு கா Tib. (3, -9յլնամյնաn 63, பொறுமை வேண்ட GL1676.06.271.7 L/600TL, அவள் துகிலுரியப் ப இருப்பதன் பெயர் ெ வற்றில் ஒவ்வாதனவற் நியாயமான கோபம் கொடுமைகளை சகியா புல்லாக இருக்கவா 1
* நம்நாட்டில் பொது வைத்துக்கொள்ளுங்கள் ணிக்கு முன்பைவிட ெ ஆர். சச் கடந்த தேர்தலில் ெ பல இன்னமும் நிறை அதனால் செல்வாக் என்பது தேர்தல் வரு சூழ்நிலையைப் பொறு குழல்களை மாற்றும் களிடம்தானே இருக்க
* ராஜீவ் காந்தி ெ தொடர்ந் மறுக் நினைக்கிறீர்?
610. அவர்கள் ஒப்பு என்றுநீர் விவேகமில்லி என்று நினைக்கிறேன்
* விடுதலைப் புலிகள் செய்தால் எந்த நாடு 616n). LIEU59 சர்வதேச நிலவரப் மாக தமிழர் தரப்பு ே ஆதரவு தர முன்வர தைய நிலவரம் அது
* இந்தியாவோடு பு மீண்டும் கைகுலுக்கப்
| GT601 - வெளிநாடுகளில் நடந்து கொண்டிருப் திலகர் இந்தியாவுக்கு வைத்திருப்பதும் அது கரிகாலன் தனது பே வெளுத்துவங்கியிருச் வைக்கிறார். இன்னெ இந்திய நட்பு தொட திட்டவட்டமான முடி தெரிகிறது.
தினர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எப்படி மரகந்தம் ற்றினால் நான் எப் P p 6йт, шпарл60 - டு சேரும் என்று
வாடாதே ராணி, ாத சுகம் காணத்தா கத்தின் உச்சத்திற்கு
அவளின் தோள்கள் | 605956ITIT GÜ (6)6JL'IL 1ணி தன் கணவனின் தொடங்கினாள். பள் மார்பிலே முக்கு ன் பட்டத்துராணி Llu lpGörgðI6öT LIII6ðöld
டையில் நெற்றியில் ப சுண்டுவிரலால் னான் "முற்பகல் |ளயும் பள்ளியறைக் ஆகவே தயாராகிறான் ராணி,
6T 6öI LD956öIT, gd gör பாண்டியன் ராணி HLII61. GaiLJ.LDHD.
ன் இளைஞன்
என்பது பழையகதை பெண் என்றால் பேயும் வணங்கும், அதுதான் புதிய கதை நீதான் பேய் நம்நாட்டை ஆட்டிப்படைக்க வந்த பேய் மடங்கு பணிந்தான் பயந்தான்.
கண்டதைச் சொல் பாண்டிய மானம் சிதறிக்கிடப்பதைச் சொல் சொல்லிவிட்டு இந்த மடலையும் கொடு. பல்லவன் மகள் தந்தாள் என்று சொல்
ருந்த பாண்டியன் படையாள் ஒருவனை விடுதலை செய்தாள் பல்லவன் மகள்
வணங்கு கால் மடித்து
அனைத்தையும் கவனித்துக் கொண்டி
"போ பாண்டியனிடம் இங்கு
என் காலடியில்
படையாள் புறப்பட்டான். அவன் புறப்
பட்டதும் பல்லவன் மகள் சொன்னாள்;
"எழுந்திருங்கள் ராஜ பாண்டியரே.
என்னோடு வாருங்கள்
அவள் சென்றது தனியறைக்கு உள்ளே
சென்றதும் ராஜபாண்டியன் கேட்டான்.
"கதவைச் சாத்தலாமா? கண்ணே
உன்னை தூக்கிச் சுமக்கலாமா?
"ஆசைதான் என்றாள் இதுவரை
காட்டிய அதிகார தோரணையெல்லாம் இழந்த குரலில்
"உன்னோடு சேர்ந்து நான் நடத்திய
நாடகத்திற்கு பரிசு வேண்டாமா? பல்லவர்
சபதமும் காக்கப்படவேண்டும்
தந்தையின் ஆணவமும் அடக்கப்பட வேண்டும் உனது கரமும் நான் பற்ற வேண்டும். அதற்காக போட்ட திட்டம் வெற்றி நானாக வந்து வலையில் விழுந்தேன் இப்போது நீயாக வந்து என் வலையில்
விழவேண்டும்
புதுக்கலையைப் பயில
உன்னைத் தரவேண்டும்
"உங்கள் தந்தை அங்கே துடித்துக் கொண்டிருக்கப் போகிறார்."
"துடிக்கட்டும் துடிக்கட்டும் மாபெரும் குற்றங்களை மறப்பதும், மன்னிப்பதும் மறுபடி அதே குற்றங்கள் மலர விதை போடுவதாகிவிடும். அதனால் தானே உன்னைச் சந்தித்தேன். தண்டனை கொடுக்க சிந்தித்தோம் அதிருக்கட்டும் ஒருமடல் கொடுத்தாயே அதில் என்ன எழுதியிருக்கிறாய்?" "ஒண்ணே முக்கால் அடியில் ஒரு இடி"
"என்ன அது?" "திருக்குறள் புதுக் குறளை நான் உனக்குச் சொல்லித்தர முன்னர், அந்த திருக்குறளை நீ எனக்கு சொல்லு "பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின்
-தமக்கு இன்னா பிற்பகல் தாமே வரும்
குறள்-39, அதிகாரம்-32
இறுக்கெழுத்துப் போட்டி இல-189
Gij of GTITiffILITGLD/ 2
ன்றுவா" தந்தை
Լ. Լ. II60/,
ன் குழந்தை" ராணி 4
தனால்தான் விளை
றன் களத்துக்கு" 5
ராஜபாண்டியனுக்கு
ர வேறெதையும் 7.
ண்டியனின் மகனே
ளத் தவிர பாரிலுள்
ாலடியில் அடிமை 9
பிறந்தனர் என்னும்
பிரதிநிதியே வருக
கு பயத்திலும் வியப்பு
க்கு பெண் ஒருத்தியா
*
ஊகித்து அவளே 10
பேயும் இரங்கும்
இடமிருந்து வலம் மேலிருந்து கீழ்
: 0 இரவு நேரங்களில் இதன் அலறல் படு இது வருமானால் புத்தியும் மழுங்கிவிடும்
solo பயங்கரமாக இருக்கும். 02. இவருடைய சொற்களைக் கேட்க
தவராஜன் மாத்தளை, 03. இக்காலம் தற்போது மாற்றமடைகிறது. வேண்டாம் என்று ஒளவையாரே
வாஇன் தருமரின் 04. சிலர் எக்காரியத்திற்கும எவரையும் சொன்னாரா?
வே வேண்டTம் ћа, пGал да, алша, 3 i 03. புதுப் பெண்ணிடம் நிறைய இருக்கும்
ம்வைத்து குதாடி, கலநதாலோசககாமல இத்தகைய இதனைக் கொடுத்தாலும் சிலர் இதற்கு
நிம்போதும் கல்லாக முடிவுக்கு வருவதுமுண்டு போதுமான அளவு மதிப்புக் கொடுப்ப
பாறுமையா? பழைய 09. பண்டைய புலவர்களின் பாடல்களில் தில்லை.
ଗ0|D இடம்பெறும் அழகிய மலர்-பானம் " " a. OI T.
பருகும பாத்திரத்தையும் இவ்வாறு இல்லாவிட்டால்
பிறந்தோம்! 960 PLILIT. இதுதான் ஏற்படும்.
10. ஒவ்வொருவருக்குமுள்ள இது குறையா 08, பண்டையப் பெருமை வாய்ந்த
த்தேர்தல் வருவதாக மல் பார்த்துக்கொள்ள வேண்டும். நாட்டின் பெயரால் நற்கலையும்
பொதுஜன முன்ன ஒன்றுண்டு.
ல்வாக்கு ஏற்படுமா? இதற்குரிய சரியான விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில்
திவேல், அப்புத்தளை வெட்டி ஒட்டி 17.02.1996இற்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி
கடுத்தசொல்வாக்கு அனுப்பிவையுங்கள் அனுப்பி வைக்கவேண்டிய முகவரி
வேற்றப்படவில்லை.
குறுக்கெழுத்துப் போட்டி இல-139
II, 67ZVOLJE O LEÓCIA, ÉGLIŻ 5 67 ULIL DUAGLO தினமுரசு வாரமலர்
ம் போது தோன்றும்
ബgഓ. 1772
ந்ததாகவே இருக்கும்.
குக்குமக்கயிறு புலி கொழும்பு.
றது! இதற்கான சரியான விடையை எழுதி அனுப்புபவர்களில் பத்து அதிஷ்டசாலிகள் தெரிவு செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தலா ரூபா 50/= பரிசாக வழங்கப்படும்.
காலையை புலிகள் றார்களே என்ன
குறுக்கெழுத்துப் போட்டி இல-137ற்கான சரியான விடைகள்:
2.
சோமசேகர், பதுளை 母、 D இ க்கொள்ளவேண்டும் 4. ாமல் எதிர்பார்க்கிறீர் க ட் டு ரை
“ ĵ | 5 | j | Goog
தமி LINJALGOTübi 6 ܢ.
: "பு க | ழ் திரன், நீர்கொழும்பு 8 டி சமஷ்டிக்கு அதிக 5 60I J f 6OOT ட்குமானால் யாரும் ாட்டார்கள். தற்போ "கு UITM ou, 76.
T) J, 0060L கள் இயக்கத்தினர் போகிறார்களாமே? குறுக்கெழுத்துப் போட்டி இல, 137இல் வெற்றி பெற்ற அதிஷ்டசாலிகள்: ப்ராஹீம், குருநாகல் படியெடுமுயற்சி 1. கணபதிப்பிள்ளை நாதன் பிபிலை, 6 எல். அபூத் தாலிப் பாலமுனை-05
து உண்மைதான். ஐஸ் மேல் ஐஸ் ால்தான். ஆனால்
2. எம். தாரிக், நாரம்மலை. 7. கே. மகேந்திரன், கந்தப்பளை
எஸ். தயாளினி கொட்டாஞ்சேனை, 8 செல்வி பாத்திமா பஸ்மிலா கண்
டியில் இந்தியாவை றார்.ஒருவ தளிர 4 செல்வி என். ருக்சானா, வவுனியா 9. சி. தங்கவேல், அட்டாளைச்சேனை. ருவர் குட்டுகிறார். பாக புலிகளுக்குள் 5, திருமதி. எம் தவரத்தினம், வத்தளை, 10 எஸ். சிவானந்தன், நுகேகொட
வரவில்லை என்று
இவ் அதிஷ்டசாலிகள் ஒவ்வொரு வருக்கும் பரிசாக தலா ரூபா 50/= வழங்கப்படும்.
G11-17, 1996

Page 19
JIILOITU
外மைச்சர் சுமந்திரர் இராமரின் அரண் மனையினை அடைந்தபோது அவர் சீதை புடன் இலக்குமிதேவியுடன் வீற்றிருக்கும் மகாவிஷ்ணுவைப்போல் வீற்றிருந்தார். அதிகாலையிலேயே காலைக்கடன்களை முடித்துவிட்டு நித்திய பூசைகளையும் முடித் தவராக பட்டாபிஷேக விழாவுக்குப் புறப்பட
ஆயத்தமாக இருவரும் காத்திருந்தனர்.
சிற்றன்னை கைகேயி இல்லத்திலிருக்கும் LD676T 2.L60II-III3, இராமரை வரவழைத் ததாக அமைச்சர் சொன்னதும் வில்லி லிருந்து வேகமாகப் புறப்படும் அளிப்திரம் போல இராமர் புறப்பட்டார் அரண்மனை யின் முன்புறத்தில் காத்திருந்த இரதத்தில்
ஏறிக்கொண்டார்.
ராஜ பாட்டையில் மக்கள் கூட்டம் நெருக்கியடித்துக்கொண்டிருந்தது. பட்டம் சூட்டுவதற்கான சுப வேளை நெருங்கிக் கொண்டிருந்த தருணம் மன்னருடன் இளவரசர் தத்தமது இருக்கைகளில் அமர்ந்து உரிய சடங்குகளில் பங்குபற்றி யிருக்க வேண்டிய வேளையில், மன்னரோ அவர்தம் மைந்தரோ அங்குவந்து சேர வில்லையே என்று பட்டாபிஷேகம் காணத் திரண்டு வந்திருந்த அனைவரும் வினா எழுப்பிக்கொண்டிருந்தபோது இராம ருடைய இரதம் புறப்பட்டு வருவதைக் கண்டதும் மக்களின் ஐயம் தெளிந்தது. வாழ்த்தொலிகள் வான் முட்டியது. திரண்டு நின்ற கூட்டத்தை பல குதிரை வீரர்கள் விலக்கி வழியெடுத்துக் கொடுக்க இராமரின் இரதம் கைகேயியின் அந்தப்புர வாயிலை அடைந்தது
曇
அந்தப்புரத்தினுள்ளே நுழைந்த இராமருக்கு அங்கிருந்த சூழல் ஒருவகை ஐயப்பாட்டை ஏற்படுத் தியது. அவருடைய கண்களுக்கு முதலில் தென்பட்டவள் சிறிய தாயாரான கைகேயிதான் வழக்கம் போல் அவள் பாதங்களைத் தொட்டு வணங்கினார். "தந்தை உடன் வரும்படி அழைத்தாராம்.
அவர் எங்கே இருக்கிறார் தாயே" என்று இராமர் கேட்டதற்கு கைகேயி வாயினால் எதுவித பதிலும் கூறாமல் தசரத மன்னர் இருந்த அறையைக் காண்பித்தாள். அவளே முன் சென்றாள். "மகன் இராமன் வந்திருக் கிறான்" என்று திரையை ஒதுக்கிவிட்டு கைகேயி கூறியதும் ஒரு சிறு முனகல் சப்தம் மட்டும் கேட்டது.
மங்கிய ஒளியில் தனது அன்புக்குரிய தந்தை படுக்கையில் கிடப்பதைக் கண்ட ராமர் செயலற்றுத் திகைப்படைந்தார். தான் வருவதைக் கேள்வியுற்றாலே ஓடோடி வந்து கட்டித்தழுவி உச்சி மோந்து உவகையுறும் தந்தை செயலற்றுக் கிடப்பதைப் பார்க்கச் சகிக்க முடியாத இராமரின் கண் களில் தாரைதாரையாக கண்ணி பெருகியது. ஒடிச் சென்று தந்தையின் பாதங்களைப் பற்றினார். அப்போது ஈனஸ்வரத்தில் இராமா என்ற ஒரேயொரு வார்த்தை மட்டும் கேட்டது.
"அம்மா என் தந்தைக்கு என்ன நேர்ந் தது? கடும் நோய் கண்டிருந்தால் அரண்மனை வைத்தியர்களைத் தருவித் திருக்கலாமே அல்லது அவர் மனம் புண் படும்படி எவராவது சுடுவார்த்தைகள் கூறிவிட்டனரா? இல்லை என்மேல் அவருக்கு ஏதாவது மனத்தாபமா? என் தந்தையை இந்தக் கோலத்தில் எப்போதும் கண்ட
தில்லையே! என்னதான் நடந்தது என்று
கூறமாட்டீர்களா தாயே?
இவ்வாறு இராமர் புலம்பினார். மன்னர் எழுந்து மகனிடம் இனிமேல் எதுவித பதிலும் உரைக்கமாட்டார் என்பதனை உணர்ந்த கைகேயி மனதைத் திடப்படுத்திக் கொண் ~
இராமா முன்பு நடைபெற்ற ஒரு புத்தத்தின் போது மன்னருடைய இரதத்தைச் செலுத்தி அவருடைய உயிரைக் காத்தேன். அதற்காக அவர் எனக்கு இருவரங்களைத் தர முன்வந்தார். வேண்டும் போது கேட்டுப் பெற்றுக்கொள்கிறேன் என்று அப்போது சொல்லிவிட்டேன். இப்போது அந்த வரங்கள் இரண்டையும் கேட்க வேண்டிய சந்தர்ப்பம் வந்தது கேட்டேன். அவர் கொடுத்த வாக்கினை அவர் மீற முடியுமா? அந்த ரங்களை அவர் எனக்குத் தருவதற்கு நீ இடையூறாக இருப்பாயோ என்று அவர் புறுகிறார். இவ்வாறு கைகேயி கூறியதும் நெருப்பிவிட்ட புழுப் போல் துடிதுடித்த இராமர் அன்னையே! என் தந்தை அளித்த குதியினை நிறைவேற்ற தனயனான ான் இடையூறாக இருப்பேனா? இல்லை வில்லை. இந்த உலகமே கடலில் மூழ்கி லும் என் தந்தைக்கு நான் என்றும் இடையூறாக இருக்கவே மாட்டேன். அம்மா அந்த வரங்கள் என்ன என்பதனைக் கூறுங்
De எனது முதல் வேண்டுகோளின்படி
C. 17, 1996
தந்தை
என் வயிற்றிலுகித்த என் மகன் பரதனே அயோத்தியின் அடுத்த மன்னனாக வேண்டும். அடுத்த வரத்தின்படி மாமன்னரின் முத்த மகனாகிய நீ கானகம் சென்று பதினான்கு
ண்டுகள் வனவாசம் செய்ய வேண்டும். இரண்டுக்கும் நீ சம்மதிக்க மாட்டாய்
என்று மன்னவர் கருதினார். அதனால்
ஏற்பட்ட மயக்கத்திலாழ்ந்து கிடக்கிறார். அவ்
வளவுதான்." வ்வாறு கைகேயி தனது இதயத்தை இரும்பாக்கிக் கொண்டு மளமள வென்று பேசிமுடித்துவிட்டு இராமனின் முகத்தை நேராகவே பார்த்தாள்.
தந்தையின் நிலை கண்டு இராமரின் முகத்தில் கவலை ரேகைகள் படர்ந்தது என்னவோ உண்மைதான். ஆனால் தந்தை, கைகேயிக்கு அளித்த வாக்கிணை நிறைவேற்ற முடியாத நிலையினால் ஏற்பட்ட தவிப்பினால் நிலை குலைந்து போயிருக்கிறார் என்பதை இராமன் உணர்ந்ததும் அவருடைய வதனத் தில் சூரியனின் பிரகாசம் தோன்றியது. அம்முகத்தில் அதிர்ச்சியையும் கலவரத்தை யும் எதிர்பார்த்தகைகேயி ஏமாந்து போனாள்
மீண்டும் இராமர் தன் தந்தையின் தாள் பணிந்தார். -
"தந்தையே தங்கள் மகன் இராமனின் தன்மை தாங்கள் அறியாததா? தீயினுள் குதிக்கும்படியோ சமுத்திரத்துள் மூழ்கும் படியோ தாங்கள் கூறினாலும் போதுமே உடனடியாகவே தங்கள் ஆசையைப் பூர்த்தி செய்து விடுவேனே! அரசபதவியை விட்டு கானகம் புகும்படி தாங்கள் இட்ட கட்டளை எனக்கு தேவருலக வாழ்வினைத்தந்தது போன்றதாகும். வனத்தில் தவம் செய்யும் தவசிகளில் ஆசிகளைப் பெறுவதற்கு இதனை விட வேறு சந்தர்ப்பம் எனக்கு எங்கே கிடைக்கப்போகிறது? என் அன்புத்தம்பி அயோத்தியின் அரியணையில் அமர அனைத்து அருகதையும் பெற்றவன், என்னைவிட பன்மடங்கு மக்களின் எண்ணங் களை அறிந்து அதற்கேற்ப ஆட்சி செலுத்து வான் தந்தையே! சற்று என்னைப் பார்த்து எனக்கு விடை கொடுங்கள்" என்று மன்ன ரின் பாதங்களைத் தொட்டார் இராமர்
கைகேயி இராமரின் கைகளைத் தடுத்து "இராமா! உன் தந்தைக்கு போதுமான உடல் நலமில்லை பட்டாபிஷேகத்துக்காக ஓய்வொழிச்சல் இல்லாமல் பணி புரிந்த களைப்பு வேறு அவரைத் தொந்தரவு செய்ய வேண்டாம் தாமதமின்றி உன் தந்தையின் கட்டளையை நிறைவேற்றுவா யாக" என்றாள்.
இராமர் தந்தையையும் சிறிய தாயாரை யும் வலம்வந்து வணங்கிவிட்டுப் புறப்பட் டார். அவருடைய தேர் நேராக அவருடைய அன்னை கோசலையின் அந்தப்புரம் சென்றது. பூஜை அறையிலே இருந்த தன் அன்னையை சிரம் தாழ்த்தி வணங்கி, நடந்த சம்பவத்தை விபரமாகக் கூறினார். அவரோ மகனை வாஞ்சையுடன் அணைத்து விம்மி விம்மி அழுதார். கைகேயி தனது
ມື້.
மகன் பரதனுக்குப் ப மென்றே சூழ்ச்சி செ தனை அறிந்து கொடு
முகூர்த்த வேளை கடந்: கிரியைகள் நடைபெறு மேற்பார்வை செய்து ெ வன், தொலைவில அண்ணன் இராமரின் அன்னையின் அந்தப்பு கண்டு அங்கு விை கோசலை தேவியாரின் தும் அவர் சிந்திய ஏதோ விபரீதம் உணர்ந்தான். இத்தை இராமனின் முகமோ மலர்போல் எழிலே கண்ணுற்றான்.
லக்குவன் மு; வணங்கி எழுந்ததும் தழுவிக்கொண்டனர். அன்னையின் தாள்
போது அதுவரை ஒ
கப்பட்டிருந்த கே மடைதிறந்த வெள் அழுகையினூடே புரத்தில் நடைபெ இலக்குவனிடம் ( துடன் தன் ம நடந்து விட்டதாக
ஏற்கனவே இலக்குவனின் மு தோளில் தொங்கி கையாலெடுத்து னான். "ஆணையி அயோத்தியை தங்களுக்கே உரிய பறிக்கமுயலும் 6 6ĴAL LIDFTL"(BL6öT. மகனான நீங்க LÝ76ÖTGOTGI GOTIT GOT I சூட்ட எமது தந்ை யோக்கியதையும்
உரிமையை நிலைநா யுடனும் போர் தொ தயாராகிவிட்டேன்" எ தான்.
இராமரின் முக சாந்தி நிலவியது. " என்ன வார்த்தை கூறி தேவர்களும் மெச்சும் JBLġ55 FFL) GUITLI LJU சக்கரவர்த்தியுடன் அ լ Ո67606ոց,661 (8լյրի (; அவப்பேர் எத்தன் அழியாதே தம்பி தந்தை எமக்குக் கேடு நன்மைக்காகவே எை கடந்துகொண்டு போக் புறப்படவேண்டும் கட்டளை தம்பி ப சத்துருக்கனும் நீயும் பாலனத்தைக் கவனி அம்மா எனக்கு வின்
ട്ട്/ൂ/
"DJ (3607 965760 உயிருடன் வாழ மு உன்னுடனேயே வரு செல்" என்று அழு தேவியை அணைத்த தாங்கள் தந்தையுடனி போல் காக்க வேண்டி காட்டில் சஞ்சாரம் முடியாது" என்று படுக்கையில் கொண்டு
"அண்ணா தங்கள் தொடர்வதே எனது துணையாக நானும் தங்கள் மீது ஆணை. En JD, -2,60600760LL இராமர் சம்மதமளித்
1 ஜூஹைம் முகம்மது லாக்கிர் புதிய மார்க்கட் வீதி, மூதூர்-06. 2. செல்வி.ஏ.ஆர்.பாகிமாபானு, த.பெ.எண் 275 சிறாஜ் நகர், தம்பலகாமம்
surror LECT En
சரியானவிடை:- இரண்டு
3. LN, SID(a)GGAJIf மாதம்பை இல04 பிரி 4 செல்விகேசக்தி 107A, டபிள்யூ ஏ.சில்வா
5 செல்வி.எம்.விரையா சாந்தி கில்லார்ணி எஸ்டேட் பொக
32 56. 9 கேள்வி-இராமனின் அன் பெப்1க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்கப்பட வேண்டிய மு.
LLLLLL LLLLTSTLSSL0S TLLLLLLL LLLLTS TLSLLLL
ിൽ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ட்டம் கட்ட வேண்டு ய்துவிட்டாள் என்ப
LTT.
து கொண்டிருப்பதை ம் இடத்தில் நின்று காண்டிருந்த இலக்கு ருந்த வண்ணமே இரதம் அவர்தம் ரம் சென்று நிற்பதைக் ரந்தோடி வந்தான்
முகக் குறிப்பிலிருந்
கண்ணிரிலிருந்தும் நடந்து விட்டதை னைக்கும் அண்ணன் அன்றலர்ந்த தாமரை ாடு திகழ்வதையும்
தலில் அண்ணனை இருவரும் ஆரத் பின்னர் பெரிய தொட்டு வணங்கிய ரளவு அடக்கி வைக் சலையின் அழுகை ளம் போல் பீறிட்டது. கைகேயியின் அந்தப் ற்ற சம்பவங்களையும் கோசலாதேவி கூறிய கனுக்கு அநியாயம் வும் முறையிட்டாள். சிவந்த மேனியனான கம் மேலும் சிவந்தது. ய வில்லினை வலது இடது கையில் ஏந்தி டுங்கள் அண்ணா! " அரசாளும் உரிமை து. இதனைத்தட்டிப் வரையும் உயிருடன் மன்னவரின் மூத்த ள் இருக்கும்போது பரதனுக்குப் பட்டம் தக்கே எந்தவிதமான கிடையாது. இந்த
ட்ட சொந்தத் தந்தை டுக்க இதோ நான் ன்று கொதித்தெழுந்
த்தில் முன்பை விட தம்பி இலக்குமணா விட்டாய்? எம் தந்தைபடி சிறப்பான ஆட்சி ழ் படைத்த தசரதச் வருடைய சொந்தப் தாடுத்தார்கள் என்ற னை யுகமானாலும் அமைதி கொள் எம் நினைப்பாரா? நம் தயும் செய்வார். நேரம் றது. உடனே கானகம் என்று மன்னரின் ரதனுக்கு உதவியாக இருந்து அரச பரி த்துக் கொள்ளுங்கள் டெகொடுங்கள்."
ன விட்டு என்னால் டியாதடா. நானும் கிறேன் அழைத்துச் HT GU,Igraj
ராமர், "தாயே! ருந்து அவரை நிழல் யவர் இந்த வயதில்
செய்ய தங்களால் கூறி அன்னையை போய் அமர்த்தினார். ளை எங்கு சென்றாலும் கடமை. தங்களுக்குத் வருகிறேன். இது என்று இலக்குவன் மீற முடியாதவராக
தொடர்ந்து வரும்.)
வ, இறக்குவானை
மாவத்தை கொழு-06. j556 UITGI.
Misá ()uus glóraði?
ganrif
ரஜினியுடன் போட்டி
முரசு நிருபர் காதிலை பூ கந்தசாமி நடிகர் ரஜினிகாந்தை பேட்டிகண்டார் வெள்ளை வெளேர் என்ற உடையில், தொடர்ந்து சிகரெட்டுக்களை புகைத்து கொண்டு ரஜினிகாந்த் ஸ்டைலாக பேட்டியளித்தார் நிருபர் வணக்கம் ரஜினிகாந்த் அவர்களே!
னி வணக்கம்
பர் அரசியல்வாதிபோலவே ஸ்டைலாக வணக்கம் சொல்கிறீர்களே. ரஜினி அன்று நான் வணக்கம் சொன்னபோது கண்டக்டர் போல இருந்தது என்றார்கள் நேற்று நான் வணக்கம் சொன்னபோது சூப்பர் ஸ்டார் என்றார்கள் இன்று நான் வணக்கம் சொல்வது அரசியல்வாதிபோல் இருப்பதாக சொல்கிறீர்கள் நாளை நான் வணக்கம் சொன்னால். (ஸ்டைலாக உரத்துச் சிரிக்கிறார்) நிருபர் முதல்வர் என்று சொல்வார்களோ? ரஜினி அது அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம் (சுட்டுவிரலை சொய்ங் என்று காற்றில் விசிறி மேல்நோக்கிக் காட்டுகிறார்) நிருபர் உங்களுக்கு தமிழக முதல்வர் பதவி கிடைத்தே தீரும் என்கிறார்களே? ரஜினி கிடைக்க வேண்டியது கிடைக்காமல் போகாது. கிடைக்காமல் இருக்க வேண்டியது கிடைக்காது. ஹெள இஸ் இட் இது எப்படியிருக்கு? நிருபர் அரசியலுக்கு இப்போது என்னை இழுக்காதீர்கள் என்று சொல்லியிருக்கிறீர்கள். அப்படி யானால் எப்போதுதான் வருவீர்கள்? ஒரே சஸ்பென் சாக இருக்கிறதே? ரஜினி நான் எப்போது வருவேன் எப்படி வருவேன் என்று யாருக்கும் தெரியாது. ஆனா வருவேன். கரெக்டான நேரத்தில் வருவேன்.
Lit: e GiacolDITASIT? ரஜினி சுட்டுவிரலை காற்றில் சொய்ங் என்று உயர்த்துகிறார்) நான் ஒருதடவை சொன்னா அது நூறுதடவை சொன்னமாதிரி நிருபர் நம்பலாமா? # நான் கொடுத்த வாக்கையும் கொடுத்த இ பொருளையும் திருப்பி வாங்குறதில்லை. நிருபர் வன்முறைகள் கூடாது என்று வன்மையாக கண்டித்திருக்கிறீர்களே,
R வன்முறை வன்முறைதான் மென்முறை மென்முறைதான் வன்முறை மென்முறையாகாது. மென்முறை வன்முறையாகாது. நிருபர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தன்னம்பிக்கையைப் பாராட்டியிருக்கிறீர்களே, ரஜினி பாரட்டவேண்டியதை பாராட்டாமல் இருக்கக் கூடாது. பாராட்ட முடியாததை பாராட்டக்கூடாது.
நிருபர்:ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரி சசிகலாவைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? உடன்பிறக்காத சகோதரி உடன்பிறந்த சகோதரியாக முடியாது உடன்பிறந்த சகோதரி உடன்பிறவாச் சகோதரியாக முடியாது. நான் சொல்லக்கூடாத விஷயங்களை சொல்லக்கூடாது. சொல்லக்கூடிய விஷயங்களை சொல்லாமலும் இருக்க முடியாது. நிருபர் எப்போது சொல்வீர்கள்?
நான் எப்போது சொல்லுவேன். எப்படிச் சொல்லுவேன் என்று எவருக்குமே தெரியாது சரியான நேரத்தில் சரியானபடி சொல்லுவேன். நிருபர் தமிழக முதல்வருக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
நான் என்பாட்டுக்கு என் வழியிலே போய்க்கிட்டிருக்கேன் ஏன் அம்மா என்னை தொந்தரவு பண்ணுறிங்க அதாலை உங்களுக்குத்தான் நஷ்டம்
பர் உங்களைப் பற்றி நீங்களே சொல்லுங்கள்? ரஜினி பொதுவாக என்மனசு தங்கம் ஒரு போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம் நிருபர் போட்டிக்கு தயாராகத்தான் இருக்கிறீர்கள்? ரஜினி இந்தத் தேர்தலில் என்னை விட்டுங்க பிறகு பார்க்கலாம்.
பர் எந்தத் தேர்தலில் வருவீர்கள்? ரஜினி நினைப்பது எல்லாம் நடப்பதில்லை. நடப்பதெல்லாம் நடக்கவேண்டும் என்று நினைத்ததுமில்லை. நாளை என்ன நடக்கும் என்பது அவனுக்குத்தான் தெரியும் அவன் மீது பாரத்தைப் போட்டுவிட்டு என்வழியே போய்க்கிட்டே இருப்பேன். நிருபர் ரஜினி அவர்களே அரசியல்வாதிக்குள்ள தகுதியில் முக்கியமானதைப் பெற்றுவிட்டீர்கள் ரஜினி எப்படிச் சொல்கிறீர்கள்? நிருபர் இப்படிப் புதிராகப் பேசும் கலை அரசியல்வாதிகளைத் தவிர வேறு யாருக்கும் GAIJUTTUSI, # உரத்துச் சிரித்து இரண்டு கைகளையும் உயர்த்தி மேலே காட்டுகிறார். இது ஒரு கலப்படமில்லாத கற்பனைப் பேட்டி
L. முத்தம்
அமெரிக்க அதிபராக இருந்த ரெனால்ட்ரீகனின் மனைவியான நடிகை ஜேன் வைப்மனும் ரிஜிஸ்டுமி என்ற நடிகரும் முத்தமிட்ட காட்சிதான் திரைப்படத்தில் நீண்ட நேரம் காட்சியளித்த முத்தமாகும் இம்முத்தக் காட்சி 1943ல் எடுக்கப்பட்ட யூஆர் இன் தி ஆர்மி நவ் என்ற படத்தில் வருகின்றது. இதில் வரும் ஒரே ஒரு முத்தம் மூன்று நிமிடம் ஐந்து விநாடிகள் ஓடுகிறது. முழுப்படம் ஒடும் நேரத்தல் நான்கு சதவிகித நேரத்தில் இக்காட்சி இடம்பெறு கின்றது.
ANGi OTLisi. Gigi Galili 22 MATÁ 9øMất 85 áň. MATår 69øgstø5 añ.
ை கையெழுத்துப் போடாத காசோலையில் எத்தனை ஆயிரம் ரூபாய் வேண்டு மானாலும் எழுதலாம் செய்யப்போவதில்லை என்று முடிவு கட்டிவிட்டால் எத்தனை திட்டங்கள் வேண்டுமானாலும் சொல்லலாம்.
கண்களை முடிக் கொள்ளுங்கள் காதுகளை அடைத்துக்
இருதயத்தை முடிவைத்து விடுங்கள் செய்துவிட்டீர்களா? நீங்கள் அரசியல்வாதிகளாகிவிட்டீர்கள்
கொள்ளுங்கள்
* முட்டையைக் கொடுத்து காசு வாங்குகிறவன் வியாபாரி காசைக் கொடுத்து முட்டை வாங்குகிறவன் சம்சாரி எதையும் கொடுக்காமல் எல்லாம் வாங்குபவன் அரசியல்வாதி.
காதலை நீக்கிவிட்டு உலகத்தைப் பார்த்தால் முண்டத்தைப் பார்ப்பதுபோல இருக்கிறது. பணத்தை நீக்கிவிட்டு மனிதர்களைப் பார்த்தால் அழுக்கை நீக்கிவிட்டு ஆடையைப் பார்ப்பதுபோல இருக்கிறது. ஆசையை நீக்கிவிட்டு மனைவியைப் பார்த்தால் கவிதையை அடித்துவிட்டு காகிதத்தைப் பார்ப்பதுபோல் இருக்கிறது. பொய்யை நீக்கிவிட்டு அரசியல் வாதியைப் பார்த்தால், ஆடையை நீக்கிவிட்டு நிர்வாண பிச்சைக்காரனைப் பார்ப்பது போல் இருக்கிறது.
இதையெல்லாம் புட்டுப் புட்டுச் சொன்னவர் யார் தெரியுமா? கவியரசு கண்ணதாசன். அவரும் அரசியல்வாதியாக
- 1772, Glasnugibų.
இருந்தவர்தானே. அனுபவம் பேசியிருக்கிறது.

Page 20
—
u
அதை எங்காது வண்ா நகைகள்
Almirall Lafiti
3 SEASTRECOLOMBOE
fungunnan yağı
யூத்தில் Luli i Tisi i Ali டம்பிடித்துள்ள சாதனை நாய் வளியே பெரிய ரக நாய் ந்ட் பிங்கிள் பள்ளிப் எனப்படும் நிவைச் சேர்ந்து பிந்த தி ாய்கள் பிாத்த படவரை இருக்கும் зна шећи нити ни ни ти
ப்ராயொப்பம் முறியடித்துவிட்டது ni inira itin lila ni II
னொரே நான்கடத் THB Ti ரசிகர்கள்
iப் துதிகள் திரம் ரசிகர் அதனைத் தெ மாறியரொரே
படத்த ெ வள்ரரோ
MW FM
III ாந்தப்பிட்டத்தட்ட மூன்று சாதா நான் awiginala rin ni Gi ஆள்டை r பாம்பு அங்கும் பிற்கு கள் படுக் IN WATU , Laut Girl நாள் பிமே பார்ட் வனடா நடிக்கப்போவ இருக்கிறது. பாத்திரங்கள்
தான்றுவே Le fils கிறார் ми,
காற்றில் பறக் ரர்கள் புெ
பார்கள்
ாப்பாட்டியில் மேற்கிந்திய தீவு எரியும் இலங்கையும்போதிக்கொண்டிருந்தான்நாளில் கார் KAPAGTATA
ஆட்டம் நடந்துகொண்டிருந்து விவியன்ர்ாள் வெளுத்து ாங்கிக்கொண்டிருந்தார்சகர்களும் சிண்களும் ஆங்கொடு ார்த்துக்கொடிருக்க ரன்களை தவித்தார் வியியல் ர்ர்ட்ஸ் பிதுங்ார உய விண்ாப்பாட்டியில் தரவர் குவித்தட்ட பட்ாள்தோ அதுதான் அதுமட்டுமல், டகக் கிளாப் போட்டித் தொடரில் பொத்தா ரன்குவித்துமுதலிடத்தில் இருப்பவரும் வியன் ரிச்சாட் நாள் தற்போது ஓய்வு பெற்றுவிட்டார் பொழுது/ போக்கு அழகான கார்கள் மற்றும் அழகான பெண்கள்
இந்தி நடிகை நினா தப்தவோடு விளியன் ரிச்சாட்ார்குருந்த தொடர்பு பெருமீரத்தம்
விவியன் ரிச்சர்ட்ாக்கு அடுத்தியில் டாகக் கிள்ளப் போட்டித் தொடரில் அதிக ாள் குளித்தவர்கள் கிராம்கர் இங் KLL LLL S S LLLLL L LLLL SSYL T LLL LL LLLS L L LLLLLL ஹெயின் மேசோ டேவிட்பூன் அவுள்
இவர்கள் அன்வரும்ப் பெற்று LITET
இதுவரை நடைபெற்ற ட ாரிஸ்தான் வீரர்களில் ஒே குவித்தவர் ரயின்ராஜா குவி
திராக 1991 இல்
இம்முறையும் ரமீஸ் ரா ாய் விவியன் ரிச்சாட்ள் றியடித்தால்ாதனையாள எப்படி பயோகிப்பார் என்
உள் மொதவிகளாலும் குளறுபடிகளாலும் சற்று சொ இம்முறை எப்படி ஆடப்பொ இந்தியாவுக்கு எதிராக ஆடு மறந்துவிட்டு ஆடுவது பாகிஸ்த
|
 

TOHTON சிந்தும் பெண்ணுக்கு மின்னிடும் பொன்னகை பேரழகு
SEASTREET COLOMBO
பிரான்றொலிவூட்படவுலகின் கவர்ச்சித் தப் பார்த்த பட்டென்று இந்திருக்' பேஸிக் பிள்ஸ்டிங்ட் பட்த்தின் முல் காக்கி போட்டு இழுத்துவிட்டார் தரல்/ போட்டப்பு இருந்து பொள்/ கால் அழகாய் மயக்கும் பாத் கண் மக்குவதுதான் நோக்கம் ாந்து கர்ச் சின்னமாக" ன்ன்ரோனுக்கு கடந்த ஆண்டு' W'
III : LAA ம் பளிச் புளிர்
ார்களது யப்படுத்திவிட்டார் Loads "A
இங்க அளிக்காது
வந்து பெரிய TITLIGATIF har af என்றுகளில் ெ செய்யப்பட்டது.
இங்கிாந்து சஞ்சி
தாஷால்கிலேயே மோ Aா அணி என்று-இலங்கை ாாரியக்குத்திக்காட்டி
யிருந்தது.
டந்த ஆண்டில் இலங்கை அன பெரவெற்றிகள் அந்நகவிேயை 「鳶
இடம் தெரியாமல் செய்திருக்கின்றன
இலங்கை அணியின் கப்டன் அர்கள் /ாதுங்காவுக்குவது ஒரு நாள் போட்
இவரின் ஓட்டங்களைக் கடந்த முதலாவது
ஆங்கையா அவர்தாள் இம்முறை உலா கிள்ாப்பாட்டியில் இயங்ா //அணியும் அலட்சியம் செய்யமுடியா
ருக்கிறது.
LtLLLLLLL LLL L S YTYTTTTT SZTTZTTLLLLSYSZYY பவம் அதளை இழக்காமல் இருந்தால் பிம்முறை ஆச்சரியங்கள் தரலாம்.
V. வுள் தரே லயா 'கக் கோப்பையைக் கைப்பற்றியது அணியை வழிநடத்திய கப்டன் அலன் LITTF st,
கம்பியூட்ட கணிப்பு க்களின் அவுள்திரேலியா தெள் மா அளிகள் இம்முறை னயில தகழி சன்றன. சொல்வதை காநிலவரம்
கக் கிண்ணப் பொட்டிகளில் போட்டியில் அதிக ரன் த்தது . நியூஸிலாந்துக்கு
ா களத்தில் இறங்குகிறார் தொட்ட 8 ஐ ரமீன் ராஜா ாகிவிடுவார் சந்தர்ப்பத்தை
LITTILIn. பாஸ்தான் அரசியல் ாந்துள்ள பாகிள்தான் அளி கிறது என்று தெரியவில்லை. பொது சோர்வையெல்லாம் ாளின் வழக்கம் இம்முறையும்