கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1996.02.18

Page 1
TINAMILIAS SIR LANKA S
ULIMI
 

III, IE, LT
OLIM8-24, 1996
MANAWI WIDOKONY ■,141

Page 2
உலகக் கிண்ணப் இலங்கையில் இரத்து என்ற செய்தி பரவினர் Glo...@lug goae s27.
鷺 முன்னேறி டிருப்பதாக அகிலமறிய ன கதை பொய்யாகிவிடும் - - -
iiiiiiiiiiiiiiiniiiiiiġi ġeosina மரணங்களுக்குப் பஞ்சமில்லை என்று என்னப்படுமானால் எந்தவொரு உல்லாகப் பயணியும் இங்கே வர விரும்பமாட்டார் அவைதான் பெரிய கவலை நியாயமான இவ リ※
நிம்மதியாக இருக்கவிடாது
தோல்வி பெறுகிறவர்களையும்
நிம்மதியாக இருக்கவிடாது.
கிரிக்கெட் போட்டிகளில்
*չ:սլոչ:hi::
கொடு
நோயாளிக்கு
பக்கவிளைவுகளுக்கு
உன் பாரத்தை
மனதிலே பாரம் சின்ன இதயத்தினாலே தாங்கிக் கொள்ள மு பாரம் சத்துருக்களும், பகைஞர்களும் த தாங்கிக் கொள்ளலாம் நம்பினவர்க உயிருக்குயிராய் நேசித்தவர்கள் தந்த முடியவில்லையே என்று அங்கலாய் தான் எத்தனை எத்தனை
செய்யாத ஒன்றினை செய்தானெ பாரம் பிள்ளைகளால் ஏற்படும் மன முடியாத பாரங்களால் தத்தளிக்கு வேண்டுவது என்ன என சாலமோ கூறுகிறார்:
"கர்த்தர் மேல் உன் பாரத்தை ை ஆதரிப்பார் நீதிமானை ஒருபோதும்
நாமும் எம்பாரங்களை கர்த்த தேவன் நிச்சயம் எம் பாரத்தை நீக்க (
கவிதைப்போட்டி இல-13
LITJÜLIT? தூரத்தே தெரிகின்ற திருத்தூதர் யாரம்மா வாட்டுகின்ற வறுமையினை வந்து அவர் விலக்கிடத்தான் வருகின்றார் பாரப்பா!
ஏ.எச். ராஸின் மொகமட் ஏத்தாலை :
வெறுப்பு பூத்துக் குலுங்கிய Ub IIHIHITOMIGOTIIN பாலைவனமாகியதால் வெறுத்துப் போன of 2 túi விடியலைத் தேடுகிறது. விடுதலை எப்போது?
ரோஜா ஆனந்தராஜா ராகலை
வெண்புறா
ഥത്തിന്റെ மனைவியையும்
மகனையும்
புதைத்துவிட்டு வெண்புறா பார்க்கிறான்'
சுபாவரண், கண்டி
அனுப்பி
பாக்குரிய கவி
வானிலிருந்து மழை பொ திரண்டு வருவது கருமேசு குண்டு வீச பறந்து திரிவ புக்காராவா? சுப்பர் சொனி வகுத்தறிய முடியாமல். தலை நிமிர்ந்து நிற்பது த
என்.சஹாப்தீன்,
LS S LS L S S S S L S S LS S S LSSMSS
இ தமிழ் கட்சிகள் ஒரு புறமும், இனவாதக்கட்சி கள் மறுபுறமும் நின்று
இதவாதப்போர் செய்ய நடு வில் நின்று மத்தியஸ்தம் செய்யப்போகிறது அரசு
வழி தீவு யோசனைகள் பற்றிய முரசின் அல சல்கள் நேர்மையானவை பொ.தங்கவடிவேல்,
மட்டக்களப்பு
صحافی
re கணிப்புக்களும், முன்னறிந்து
கூறும் தகவல்களும் பொய்ப்பதில்லை என்பது
தாடர்ந்து நிரூபணமாகிறது. 'கிழக்கில் படை
நடவடிக்கை-புலிகள் வேறுமுனைகளில் தாக்கத் திட்டம் என்று செய்தி போட்டிருந்தி பலித்தது.
இரா.தங்கமணி, அவிசாவளை
முரசில் மீண்டும் ராஜேந்திரகுமாரின் நாவல் ன்ற செய்தி தித்திப்பாக இருந்தது. முன்னர் வரது ஒரு தேவி என்னைத் தேடுகிறாள் லக்கியதுபோல் கலக்கட்டும்
எச்.ரம்ஸானியா, அக்குறணை,
ராஜேந்திரகுமாரின் நாவலை ஆவலோடு திர்பார்த்திருக்கிறோம். முத்தான நாவலாய் ருக்கும் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை பா.கேதீஸ்வரன், மல்வான
ாழ்த்துக்கள்
எம்.தர்மகர்ணன், பலர்மோர்-இத்தாலி கிரிக்கெட் செய்திகள் பிரமாதம் 20ம் க்கத்தில் வர்ணத்தில் தந்தது நன்றாக இருந்தது. தாடர்க.
எஸ்.எம்.ஹயாத் மாத்தளை.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

DLLIII) ந்திட்ட பாரமானா
ள் தந்த பாரம்.
'தவ்பாச்
ன்று சுமத்துகின் TLILITULD. JLD5 தம் உள்ளங்கள் செய்ய ன் மன்னன் (சங்-5522ல்)
வத்துவிடு அவர் உன்னை
д56іт6ітті GaiJпті ш-тfr". மேல் வைத்துவிடுவோம். ப்ெ போடுவார். ஜே.புளோரன்ஸ், கெங்கல்ல.
கூறுகின்றனர்.
இரவிலும் அவன் அடியானுக்கு பின்வருமாறு அழைப்பு விடுக்கிறான்: 'எவரேனும் என்னிடம் கேட்பவர் இருக்கின்றனரா? அவர் கேட்பதை நான் கொடுக்கிறேன்.
செய்பவர் எவரேனும் அவருடைய தவ்பாவை நான் ஏற்றுக் கொள்கிறேன். பாவ மன்னிப்புக் கேட்பவர் எவரேனும் உண்டா? அவருக்கு நான் பாவமன்னிப்பளிக்கிறேன்.
மேலும் அவன் சொர்க்கத்தின் காவலாளரிடம்"றிள்வானே! சொர்க்கத்தின் வாசல்களை நீர் திறந்து வைப்பீராக நரகத்தின் காவலரிடம் "மாலிக்கே எனக்காகவே எனது அடியான் நோன்பு நோற்றான். அதற்காக நரகத்தின் வாசல்களை அடைத்து விடுவீராக எனக் கூறுகிறான்.
ரமழான் மாதத்தை முடித்து ஈதுல் பித்ரைக் கொண்டாடும் நாளில் அல்லாஹ் அவன் அடியானுக்கு வழங்கிய வெகுமதியை கண்டு மலக்குகள் மகிழ்ச்சியடைந்து நல்லடியார்களுக்கு நற் செய்தி
ரமழானின் நற்செய்தி
பில்லாஹ் ரமழான் மாதத்தின் ஒவ்வோர்
இருக்கின்றனரா?
எம்.சி.கலில், கல்முனை-05
**
த்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் க அதிகமில்லாமல் தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து வயுங்கள் அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 24.02.1996
ஏமாற்றம் இன்றுபோய் நாளைவா என்று சொன்னது சமாதானம் நின்று அழைத்துவர நீண்ட நாட்களாய்
பூ இதயரெத்தினம்,
ஆரையம்பதி-03 எங்கு சென்றாய்? காலை எழுந்து கஞ்சிதனை அருந்தி
ஒட்டமாவடி == கதிரறுக்க வென்று கழனி சென்றவனே!
as
வாழ்வு மடிந்தி அடிவானம் கறுத்திருக்கு ஆசைகளும் கலைந்திடுமோ? தினை விதைத்த பலனாக வினை வந்து கிடைத்திடுமோ? வானவூர்தி சத்தமதோ நிற்கின்றேன் இவ்விடத்தில் வாழ்வும் இதில் மடிந்திடுமோ?
தெலோஜனா, கொழும்பு-04
மாலையான பின்னும் மனைதனை ஏகிடாது மைந்தா எங்கு சென்றாய்? பிதா நான் கலங்குகிறேன் பசறையூர் மல்லிகா பத்மநாதன்,
நம்பிக்ை LLIITI SIGIOI OFITTSSIIG என்ன? வரும். நிச்சயம் வரும் என்றாவது ஒர்நாள் நிம்மதித் தென்றல் தேடி வரும்
நா.ஹரி, நீர்கொழும்பு
பொறுமை போர் மேகம் கலைந்திட புது வாழ்வு பிறந்திட புவியதனில் வழியுண்டா? பொறுத்திருப்பேர்ம் போகும்வரை.
பூபதி ரவீந்திரநாத்,அக்கரைப்பற்று.
பெரு மூச்சு
Ce3D-3
ரமான ஆக்கங்கள் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு மிகவிரைவில் முரசில் பிரசுரிக்கப்படுவது வாசகர்களாகிய எங்களுக்கு கிடைத்த வெற்றி ஹலோ டாக்டர்-நோயாளிகளுக்கு மருந்து சிறுகதை, தேன்கிண்ணம் சூப்பர் சினிவிசிட் கண்ணை பறிக்கிறது. முரசுக்கு எனது வாழ்த்துக்கள் ஜெ.யூட் மட்டக்களப்பு
LLII
கிறார்.
பட்டுக்கோட்டை பிரபாக எழுதும் "விலையுயர்ந்த குற்றம்
தொடர் லக்கிய நயம், திருக்குறளை வைத்து எங்கை புதுமை இலக்கியத்தால் நனை
ஜே. திருச்செல்வன்,அம்பாறை
புக்காரா வருமோ? பொழியும் குண்டுகளோடு பொம்பர்தான் வருமோ? போர்ப் புகை மண்டிய வட புலத்தில் வானம் பார்ப்பதே தினம் வாழ்வாய்ப்போனதே!
வை சித்திக்கிருஷ்ணா, umTsarily (GüL-01.
அத்தோ வாரம் ஒ
வாரந்தோறும் முரசுதரும் தேன்கிண்ணம்தித்திக்கும் தேன்தான். தேன்கிண்ணத்தின் சின்னச் சின்ன சித்திரங் கள் கூட வெகு கச்சிதமாய் நெஞ்சை அள்ளுகிறதே அரசியலை அலசும் விதம்-முரசின் தனிரகம் சிந்தியா பதில், இலக்கியநயம்யப்பா
ஷர்மிலா இப்றாலெப்பை-கல்முனை-0
என்னங்க ஒரு தினமுரசைப் பார்த்தா மற்றொரு ரசை பார்க்கணும் போலிருக்கு ஒரு கிழமைக்கு : முரசா பார்த்து அனுப்புங்க்ளேன். ப்ளிஸ் ஜாறாஸிமுஹம்மத்-அக்கரைப்பற்று
ப்ரிய ரசிகனின் "இலக்கிய நயம்" இனிக்கும் பழம் கூடவே, "த்ரில்லுடன் தந்த அற்புதமான "நாயக வில்லன் "கார்லோஸ்" தொடர் மார்வலஸ். முத்துமணி-பதுளை.
இராமாயணத் தொடரில் இதுவரை அறிந்திராத சில விடயங்களையும் எமக்கு வரப்பிரசாதமாக அள்ளி வழங்கும் முரசுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் திருமதி.கே.குமார்-பூண்டுலோயா
சுமந்து வரும் ஆக்கங்கள் யாவும் படு ஜோர். 渤 o:* ரசிகனின் தொடர் நவீனம், லேடீஸ் ஸ்பெஷல் பலே, சினிவிசிட் தூள் கிளப்புகிறது. பசஞ்ஜீவனி-மாத்தளை, வாரப் பத்திரிகை என்றால் எப்படியிருக்க வேண்டும் முரசுபோல இருக்கவேண்டும் என்று விதி போடப்பட்டுவிட்டதா? நான் ஏன் சொல்கிறேன் என்று புரிந்துகொண்டால் சரி.
மடல் அனுப்பியவர்களில் இடம் உள்ளவரை பெயர் பதிவு செய்யப்படமுடிந்தவர்கள்:
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
ஏ.எம்.இப்திகார், புத்தளம் ரியான்-எம்.பெளஸர், ரம்புக்-எல. மிஸ்ரியா சிவராஜா காத்தான்குடி-06 ரிஇமெல்டா மாலினி, மட்டக்களப்பு எம்.மாறன், அக்கரைப்பற்று-09 எச் பைசல் அமீன், புத்தளம் சுகந்தி செல்வம், திருகோணமலை ஆர்.சிவகுமார், செங்கலடி, ஸ்லிம் முஹமட் ஹொறவபொதானை அபரமேஸ்வரன், கொழும்பு-13 ஆர்கனகேஸ்வரி மல்வன், பூனாகலை, அ.மு.நிலாம்தீன் கிண்ணியா ரிஜனகன், கொழும்பு-15, குலசிங்கம் குலருபன் முறக்கொட்டாஞ்சேனை எஸ்.ரிரமீஸ் அக்கரைப்ற்று-06 எம்மங்கேஸ்வரன் மட்டுறக்கொட்டாஞ்சேனை. எப்.எப்.நிரோஸ், அநுராதபுரம் வ.பிர்தெளஸ் கிண்ணியா-03 வீரசிங்கம் பரீதரன் மல்லிகைத்தீவு பொன்-சிவா, கொள்ளுப்பிட்டி அமுதா இராமநாதன், கம்மடுவ செல்வி பாலருபி, வவுனியா லதா அருணாசலம், கொம்மாதுறை சில்மியா சியானா, நிக்கெவவ. துரைராசா சாந்தி, திருமலை,
செல்வி எம்.நிரோசா, கண்டி TUILDGADITI DJIJF
G. 1824, 1996

Page 3
lili BIgăti
osa L யாழ்ப்பாணத்தில் நிலை கொண்டுள்ள படையினரது எண்ணிக்கையைக் குறைப்பதே வடபுலப் போர் முனையில் புலிகளது தற்போதைய தந்திரம் என்று நம்பப்படுகிறது. அதனால் அங்கு பாரிய நடவடிக்கை எதிலும் உடனடியாக ஈடுபடமாட்டார்கள் பாரிய நடவடிக்கையை மேற்கொண்டால்படையினர் அங்கு பெரியளவில் நிலைகொள்ள வேண்டிய தேவை ஏற்படும்.
யாழ்ப்பாணத்தில் பாரிய தாக்குதல் எதிலும் ஈடுபடாமல் வெளியே தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடும்போது படை யினரை பரவலாக்கப்பட வேண்டிய நிலை ஏற்படும்.
யாழ்ப்பாணத்தில் புலிகளது பாரிய தாக்குதல் எதுவும் இல்லாத நிலையில் அங்கு படைபலத்தை முடக்கிவைத்திருப்பது அரசாங்கத்திற்கு பல வழிகளில் நஷ்டத்தை யும், நெருக்கடியையும் உருவாக்கும் என்று புலிகள் திட்டமிட்டுள்ளனர்.
புலிகள் இயக்கத்தினருக்கு நெருக்கமான
வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவலின் படி, "படைகள் யாழ்ப்பாணத்தில் இருந்து கொண்டிருக்கட்டும், நாம் கொழும்பிலும் கிழக்கிலும் எமது பலத்தைக் காட்டிக் கொண்டிருப்போம்" என்று புலிகளது
வட்டாரங்கள் தெரிவு
கொழும்பு குன் பின்னர் அரசாங்கத் வடிக்கைகள் எதிர்க்
முக்கியஸ்தர்கள் கூறிவருகின்றனர். பட்டு வருகிறது.
கொழும்பு தாக்குதல்களால் தமிழ் மக்கள் 'து ஒரு முனை பாதிக்கப்ப்டல்ாம் அல்லவா என்ற கேள்விக் வேண்டும் என்று அ கும் புலிகளது முக்கியஸ்தர்கள் பதில் கின்றனர். வைத்திருக்கிறார்கள். "அப்படி ஏதாவது இதேவேளை நடந்தால் அரசாங்கமே நாட்டை இரண்டாக தாக்குதல்களை நடத்த பிரிப்பதாகிவிடும். எமக்கு வேலை சுலபமாகி தாக கிடைத்த த விடும்" என்று கூறுகின்றனர். செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, கொழும்பு குண்டு வெடிப்பையடுத்து அரசாங்கம் தனது பலத்தைக் காட்ட வடக்கு-கிழக்கில் பாரிய நடவடிக்கை ஒன்றுக்கு அனுமதி கொடுக்க லாம் என்று நம்பப்படுகிறது.
கிரிக்கெட் போட்டிகள் இங்கு நடைபெற்றுமுடிந்தபின்னர்தான்புலிகளுக்கு எதிரான பாரிய நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்படலாம் என்று விஷயமறிந்த
E. அடுத FESTIGIGA
барартөтөйт. Leo
மூதூர் வேட்டை மக்களிடம் பீதி தேசிய தொலைக்காட்சியில் இருட்டப்பு
திருக்கோணமலை மாவட்டத்தில் மூதூரில் இராணு வத்தினரும், ஊர்காவல்படையினரும் நடத்திய வேட்டை யில் பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவம் பலத்த பீதியை ஏற்படுத்தியுள்ளது.
பலியானவர்களிலும், படுகாயம் அடைந்தவர்களிலும் அநேகமானோர் பெண்களே என்பது குறிப்பிடத்தக்கது. புவனேந்திரி என்னும் மூன்று வயது குழந்தை, தயாளினி என்னும் 5 வயது குழந்தை சுதாகரன் 7 வயது ஆகியோரும் காயமடைந்த 30 பேருக்கு மேற் பட்டவர்களில் அடங்குகின்றனர்.
கொல்லப்பட்ட பொதுமக்களில் ஆறு வயதான சிபிரசாத் என்னும் சிறுவனும் ஒருவர். துப்பாக்கிச் சூட்டுக் காயங்களோடு வெட்டுக் காயங்களும் காணப் படுகின்றன.
கிளிவெட்டியில் ரோந்து சென்ற படையினர் மீது 102.96 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் புலிகள் தாக்குதல் நடத்தினார்கள். அதில் இரண்டு
படைவீரர்கள் கொல்லப்பட்டனர். அதனையடுத்தே இராணுவத்தினர் தமிழர்களது வீடுகளுக்குள் புகுந்து கண்மூடித்தனமான துப்பாக்கிப் பிரயோகத்தில் ஈடு LILL6ðIsr.
நாங்கள் இராணுவத்தினர் வந்திருக்கிறோம் கதவைத் திறவுங்கள் என்று கூறியே துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டது. ஊர்காவல் படையினர் கத்திவாள் போன்ற ஆயுதங்களால் வெட்டினார்கள்
இவ்வாறு பாரிய படுகொலை நடவடிக்கை இடம் பெற்றும் கூட அரச வெகுஜன தொடர்பு சாதனங்கள் மெளனம் அனுஷ்டித்தன. கிளிவெட்டியில் படையினர் இருவர் கொல்லப்பட்ட செய்தியை மட்டுமே தொலைக் காட்சியும், வானொலியும் அறிவித்தன.
புலிகளது நடவடிக்கைகளால் பொதுமக்கள் பாதிக் கப்பட்டால் ரூபவாகினியில் உடனடியாக படங்களோடு செய்தி ஒளிபரப்பப்படுவது குறிப்பிடத்தக்கது. வானொலி யிலும் செய்தி உடனடியாக ஒலிபரப்பப்படுவதுண்டு.
தொண்டாவின் பேச்சுக்கு கண்டனம் Loğğlu LonTainTeUT EfespLuulesÜö9ğlubölügöl
(assikarug fugust)
கடந்த 24 1895ல் நுவரெலியாவில் நடைபெற்ற மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழாவில் மத்திய மாகாணசபை உறுப்பினர் கள் அவமதிக்கப்பட்டதாகவும் அங்கு இலக் கியம் பேசுவதற்குப் பதிலாக அரசியல் பேசப்பட்டது சரியல்ல எனவும், இது குறித்து விசாரிக்க குழுவொன்று நியமிக்கப்பட வேண்டுமெனவும் ம.மா.சபையின் கடந்த கூட்டத்தில் பலத்த தெரிவிக்கப்பட்டது. திரு. பத்மகிர்த்தி ஹேமச்சந்திர 560) av GOLDuslai) sin. L'ILLb LDIITUSIT GOEST AF GODLJI மண்டபத்தில் நடைபெற்றது.
மலையக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் திரு. வீடிதர்மலிங்கம், தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத் தலைவர் திருடிஅய்யாதுரை, இ.தொ.கா. அதிருப்தி யாளர்களான திருவாளர்கள் எஸ்.அருள் சாமி சபையின் உபதலைவர் திரு. ஆர். தங்கவேல் ஆகியோரே இவ்வாறு சாகித்திய விழாவை சபையில் விமர்சித்தனர்.
தமிழ் கல்வி அமைச்சர் திரு. வி.புத்திர சிகாமணியை அரை மந்திரி எனவும் அவரைப்பாதிக்கக் கூடிய விதத்திலும்
10.02.96 அன்று மட்டக்களப்பு வந்தாறு மூலையில் இடம்பெற்ற தீவிர மோத லொன்றின் பின்னர் படையினரால் 5 புலிகளின் சடலங்களும் கொல்லப்பட்டவர் களின் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. படையினர் தரப்பில் ஒருவர் கொல்லப் பட்டார். புலிகளின் தரப்பில் மேலும் இருவர் தவறியிருந்ததைக் கண்ட புலிகள் மறுநாள் காலை அவ்விடத்தில் பெருந்தொகை யாகத் திரண்டு தவறிய இருவரையும் தேடு வதில் ஈடுபட்டிருந்த அதே சமயம் போக்கு வரத்தில் ஈடுபட்டிருந்த வாகனங்ளை மறித்துச் சோதனையிட்டனர். இதன்போது மட்டக்களப்பு சிறைச் சாலையிலிருந்து கொழும்பு நோக்கி கைதிகள் இருவரை எடுத்துச் சென்ற சிறைக்காவலர்கள் இரு வரையும் பிடித்து கைதிகளைப் பிணைத் திருந்த பூட்டால் சிறைக் காவலர்களைப் பூட்டி இழுத்துச் சென்றனர். "நாங்கள் தமிழர்கள் எங்களை விடுங்கோ" என்று அவர்கள் கூக்குரலிட்டபோதும் அவ்விடத்தில் அவர்களுக்குப் பலத்த அடி விழுந்தது. அவர்களுக்கு என்ன ஆனது என்று இது
OG I 1824, 1996
graturi gauplugTGÖLJala56 ASSIEF
கமிஷன்த
இரோப்பிய ஆ6ை காசியப் பிரதிநிதி பு நாட்டுக் கிளைகளது தொடர்பாக குறை கூறி இயக்கத்தினர் வெளி செயல்களில் ஈடுபடுவ வித்திருந்தார்.
அதனையடுத்து களது சர்வதேச ெ ஒன்றை ஐரோப்பிய தலைவருக்கு அனுப்பு
GADIDĖJGO), GN66
மாகாண சபைக்கு அபகீர்த்தியை உண்டு பண்ணும் வகையிலும் அன்றைய விழாவில் அமைச்சர் ஒருவர் (திரு எஸ்.தொண்டமான் என பெயர் குறிப்பிட்டு) ஆற்றிய உரை கண்டிக்கத்தக்கதெனவும் திரு தர்மலிங்கம் சபையில் உரத்துச் சொன்னார்.
தமது அனுமதியின்றி 18 வயதில் எடுத்த தனது படத்தை எப்படியோ எடுத்து விழா மலரில் போட்டது தனக்கு அவமானம்
என்றார். கொழும்பில் சந்தித்த 28.12.95ல் அட்டனில் நடைபெற்ற முதல் காசிய பிரதிநிதி அ
நாள் விழாவில் முதலமைச்சர் திஸாநாயக்கா வெளியிட்டுள்ளார்.
வும் அமைச்சர் ஹலீமும் இலக்கியம்பற்றியே உண்மையும் இல்ை
இருமுனை
அடித்துக் கொல்லப் பாக அச்சம்பவத்தில் ஏறாவூர் பொலிசாரி விசாரணை செய்யப் சம்பவம் தொடர்பா புலிகள் பிடித்துச் செ பொலிசாருக்கு புலி வரும் மேலதிக விசா படுகிறார்கள் புல வசமுள்ள மூவரும் தேவைப் படுகிறார்க
"சின்னக் கிளா அழைக்கப்படும் கொடு :* வீதிப் போக் நாளுக்குநாள் அதிகரி
மட்டக்களப்பு-கெ கொம்மாதுறை இரா ள்ளது. பிரதான வி ĝi
பேசினார். ஆனால் நுவரெலியாவில் இடம் பெற்ற விழா முழுக்க முழுக்க அரசியல் மேடையாகவே அமைந்தன. சிலர் தமக்கு விளம்பரம் தேடுவதற்காக சாகித்திய விழா வைப் பயன்படுதிய செயல் கண்டிக்கத் தக்கதே என திரு அருள்சாமி தெரிவித்தார்.
ந்த மலரில் தமிழுக்குத் தொண்டு புரியும் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்ட செயல் சரியல்ல என திரு தங்கவேல் கண்டித்தார்.
வரை தெரியவில்லை.
பிரதான வீதி நெடுகிலும் பகலெல்லாம் பெருந்தொகையான புலிகள் திரண்டு நின்ற தைக் கண்ட ஊர் மக்கள் அச்சத்தின் காரணமாக ஓட்டம் பிடித்தனர். வீதியால் வாகனங்களில் வந்தோரிடமெல்லாம் பக்கத்து இராணுவமுகாம்களிலுள்ள கொம்மாதுறை முறக்கொட்டாஞ்சேனை) படையினரை கண்டிப்பாக வரச் சொல்லுமாறு புலிகள் ஆவேசத்துடன் கூறி நின்றனர். பகல் 12 மணிவரை வீதியில் புலிகள் நின்றிருந்தனர். அதன் பின்னரே படையினர் வீதிப்பாதுகாப் பிற்குச் சென்றனர்.
வந்தாறுமூலையில் வைத்தே அன்றைய தினம் மாலை மட்டுநகர் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற புகைவண்டி புலிகளின் குண்டுத்தாக்குதலுக்கு இலக்கானது. இதில் ஐவர் காயமடைந்தனர். புகையிரதப் பெட்டி கள் சில சேதமாகித் தடம் புரண்டன.
10.02.96 அன்று செங்கலடி டெலோ
ØSTGOLDLI LIGODL பாதுகாப்புக் காரணம் வருடங்களுக்கு முன் பொதுப் போக்குவர பட்டது. பின்னர் அத உபபாதையொன்றுதல் அமைக்கப்பட்டது.
960LDLILILL DLLI தடை செய்து விட்ட
காரியாலயம் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பரிதாபத்திற்குரியதா விளைவாக இரு வீடுகளும், ஒரு கடையும் லிருந்தும் ஏனைய 怒 6Tifličko,L'ILIUL "ILGOT. உள்ளூரிலிருந்தும் ெ
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

sigi Liu Langian?
சந்தேகங்கள்
கின்றன. நிலையில் இருப்பதாக சென்ற வாரம் ளியிட்டமை தெரிந்ததே. டுத் தாக்குதலுக்குப் முரசு செய்தி வெளியிட தாந்த ன் இராணுவ நட 12029 அன்று கொழும்பில் வெடிமருந்து சியால் குறை கூறப் கள் நிரப்பப்பட்ட லொறியொன்று கண்டு புதனைச் சமாளிக்க பிடிக்கப்பட்டுள்ளது. பில் வெற்றிபெற்றுவிட அதற்கு முன்னர் அவிசாவளையில்
ஒரு லொறி பிடிபட்டுள்ளது. அந்த லொறி
ச தரப்பினர் நினைக் இருக்க
யில் வெடிமருந்துகள் எதுவும் ഖിബ്,
அவிசாவளையில் இருந்து சென்று உரிய நேரத்தில் வெடிமருந்தை நிரப்பிக் கொள்ளக்கூடிய தயார் 606) ԱՈ6) வைக்கப்பட்டிருந்த லொறியாக இருக்கலாம்
காழும்பில் மேலும் புலிகள் திட்டமிட்டுள்ள வல்கள் ஊர்ஜிதம்
தொடர்பாகவும் பல்வேறு எழுந்துள்ளன.
கொழும்பு மத்திய வங்கி தாக்குதலுக்காக இரண்டு லொறிகள் தயார் செய்யப் பட்டிருக்கலாம். ஒரு லொறி இடையில் எங்காவது மாட்டிக்கொண்டால் மாற்று ஏற்பாடாக இன்னொரு லொறி தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
400 கிலோ வெடிமருந்தை ஏற்றி வந்த லொறி சோதனைகளைத் தாண்டி கொழும்புக்குள் வந்து சேர்ந்துவிட்டது. எனவே அதனையே தாக்குதலுக்குப்
என்று சந்தேகிக்கப்படுகிறது.
வாகனங்கள் தயார்
த இலக்கு உல்லாசப் பயணத்துறை
கொழும்பில் பிடிபட்டுள்ள லொறி
பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று கூறப் படுகிறது. O
ாளன்படைமீணன்டும் எச்சரிக்கை
டயினரால் 3.2.1996 என்று திகதியிடப்பட்ட அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது:
எல்லாளன் படையினராகிய நாங்கள் இன்று கொழும்பில் ஏற்பட்டுள்ள அனர்த்தங்களைப் பற்றி முன்கூட்டியே அறிவுறுத்தி விட்டோம்
கடந்த காலத்தில் புலிகள் தாங்களே தமிழர்களது ஏக பிரதிநிதிகள் என்று கூறி வந்தனர். ஆனால் அரசாங்கத்தால் நடத்தப்பட்ட கொலைகளுக்கு பதிலடியாக அவர்களால் கொலைகளை செய்ய முடியவில்லை. இதனால் புலிகளை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
சிறீலங்கா அரசாங்கம் தமிழ் மக்களது உயிர்களின் பெறுமதியை உணரவேண்டும். எல்லாளன் படை நினைவூட்ட விரும்புவதும் அதுவே.
அடுத்து எமது தாக்குதல் வெளிநாட்டு மூலதனங்கள் மற்றும் உல்லாசப் பயணத்துக்குரிய இடங்களை நோக்கியதாக இருக்கும்.
வ்வாறு எல்லாளன் படை தனது பத்திரிகை
அறிக்கையில் தெரிவித்துள்ளது இரத்தம் தேய்ந்த நாட்கள் முடிவுக்கு வரும் என்ற தலைப்போடு அறிக்கை வெளியாகியுள்ளது.
ல்ாதம் யாருக்கு
Fjólula ElbúllsegjöffluggaMefengill
இந்தியாவுக்கும் புலிகளுக்கும் இடையில் மீண்டும் நட்புறவை ஏற்படுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக முரசு முதன்முதலில் செய்தி வெளியிட்டி ருந்தது தெரிந்ததே.
அதன்பின்னர் புலிகளது சர்வதேசப் பிரதிநிதி திலகர் அளித்த பேட்டியொன்றிலும் இந்தியா தமது நட்பு நாடு என்று தெரிவித்திருந்தார்.
தற்போது புலிகளது சர்வதேச செயலகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பொன்றில் பின்வருமாறு தெரிவித்துள்ளது: "விடுதலைப் புலிகளது தலைமைப்பிடத்தை அழித்தால் ஏற்படக்கூடிய தாக்கங்கள், பின்விளைவுகள் குறித்து இந்திய உளவுப் பிரிவு இரகசியமாக ஆராய்ந்து வருகிறது.
ந்திய உளவுப்பிரிவுகளில் ஒன்றான 'றோ அதிகாரிகளே அவ்வாறு ஆலோசனை நடத்தியுள்ளனர்.
சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் சூரியநாராயணன், இந்திய வெளிவிவகார அமைச்சின்
முன்னாள் செயலாளர் மேனன் ஆகியோரை அழைத்தும் றோ அதிகாரிகள் கலந்தாலோசனை நடத்தியுள்ளனர்.
லைவருக்குபுலிகள் Iggli
ணக்குழுவின் தெற் "புலிகளின் தலைமைப்பிடத்தை சிறீலங்கா படையினர் விகளின் வெளி மத்தியஸ்தத்துடன் பேச்சு நடப் அழித்தால் தமிழ்நாட்டில் ஏற்படக்கூடிய விளைவுகள் மற்றும் நடவடிக்கைகள் " தடுக்கவும், வெளிநாடு இந்தியாவின் நல்னுக்கு ஏற்படக்கூடிய சாதக பாதகங்கள் யிருந்தர் புலிகள் ' உதவிகளைப் பெறவும் பற்றி இரகசிய கூட்டத்தில் ஆராயப்பட்டது" என்று புலிகளது ாடுகளில் குற்றச் சிறீலங்கா அரசு பொய்யான சர்வதேச செயலகம் தெரிவித்துள்ளது. தாக அவர் தெரி பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளது விடுதலைப் புலிகள் இந்தியாவின் நட்பை நாடுவதால், என்று புலிகள் தமது கடிதத்தில் அது தொடர்பான முடிவொன்றை எடுப்பதற்காகவே இவ் விடுதலைப் புலி தெரிவித்துள்ளனர். e 1ᎦᎢDTᎭ ஆலோசனைகள் நடைபெற்றுவருவதாக நம்பப்படுகிறது. Flagld Aggih
முன்னரே கூட்டணி பா.உக்கள் சபையில் இருந்து FECIMOSENETUT26EG : வைத்துள்ளது. கடந்த சில மாதங்களாக அவசரகால பாராளுமன்ற கூட்டத் தொடர் ஜனாதிபதி நாட்டமைச்சரை சட்டப் பிரேரணையை தமிழர் விடுதலைக் யால் ஆரம்பித்துவைக்கப்பட்ட நாளில் எதிர்த்து பின்னரே தெற் கூட்டணி எதிர்த்து வாக்களித்து வந்தது. வாக்களிப்பது அரசாங்கத்திற்கு அபசகுன
வ்வாறு கருத்து ம் முறை அவசரகால சட்டப் அதில் எவ்வித பிரேணை வாக்களிப்புக்கு விடப்பட
GTQGI
பில் சமீபத்தில் ஒருவர் பட்ட சம்பவம் தொடர் தொடர்புடைய மூவர் பிடியில் அகப்பட்டு படுகிறார்கள். இதே
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை நகரிலுள்ள மத்திய வீதி கத்தோ விக்க மண்டபத்திற்கு அருகில் உள்ள மின் மாற்றி சேதமாக்கப்பட்டதைத் தொடர்ந்து இதுவரை தகர்க்கப்பட்ட மின் மாற்றிகளின் எண்ணிக்கை 50 ஆகிவிட்டது.
மற்றும் இருவரைப்
ன்று விசாரிக்கின்றனர். ஏற்கனவே சேதமாக்கப்பட்ட 40 மின் ள் பிடித்துள்ள இரு மாற்றிகளில் பாதுகாப்பு படையினரின் அங்கி ணைக்காகத் தேவைப் காரத்துடன் 13 மின் மாற்றிகள் புதிதாக களுக்கு பொலிசார் பொருத்தப்பட்டுள்ளன.
விசாரணைக்காகத் மத்திய வீதி மின்மாற்றி முன்பும் ஒரு T. தடவதுண்டுவித்தகர்க்கப்பட்டு மீண்டும்
S S S S S S S S S S S S S SS
பாரலொறிகளும், பஸ்களும் மற்றும் வாகனங் களும் மணல், சேறு நிறைந்த தனியார் வளவுகளுக்கூடாகவும், சிறிய ஒழுங்கை
பி" என்று கேலியாக மை நிறைந்த கொம்மா வரத்தின் கொடுமை
கிறது. களுக்கூடாகவும் பயணம் செய்ய வேண்டி மும் பிரதான விதியில் புள்ளது. அவரவர் தமக்குத் தெரிந்தாதி அ முகம் அமைந எப்படியோ சென்று முகாமைக் கடந்தால்
யின் இரு மருங்கிலும் பினர் அமைத்ததால் களை முன்னிட்டு பல ர் இப்பிரதான வீதி திற்குத் தடைசெய்யப் காக முகாமைச்சுற்றி
சரியென்றாகிவிட்டது. இதனால் நாளாந்தம் சேற்றிலும், மணலிலும் பாரம் ஏற்றி வரும் பல பஸ்கள் லொறிகள் புதைந்து கிடப்பதைக் காணமுடிகிறது.
பஸ்களில் செல்லும் சகல பயணிகளும் செங்கலடியிலிருந்து இறங்கி வாகனத்தின்
பவளவுகளுக்கூடாக பாரத்தைக்குறைந்து சேறும் மணலும் நிறைந்த ப்போது அவ்வாறு பாதையைக் கடந்து செல்லும் வரை கொம்மா தையையும் படையினர் துறை வரை நடந்து சென்று பஸ்களில் ஏற
ல் பயணிகளின்பாடு விட்டது. கொழும்பி இடங்களிலிருந்தும், ருட்களை ஏற்றிவரும்
வேண்டியுள்ளது. 14 மைல் தூரத்திற்கு மேல் பயணிகள் நடந்தே {?:
மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டங்
ம் பிரிகேடியரால் அவ்வப்போ
மாகிவிடும் என்பதால்தான் அப்படி நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
மின்மாற்றிதகர்ப்பில் அரைசெஞ்சரி
GODTÜLILIIGUTjjiIGÜ SJÖLIGIÖ STIGTIGEUDLO
பொருத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது மட்டக்களப்பு நகரில் கணிச மான பகுதி இருளில் மூழ்கியுள்ளது. வர்த்தக நிலையங்களும் பாதிக்கப்பட்டது.
இதுவரை மின்மாற்றிகள் சேதமாக்கப் பட்டது தொடர்பாக 8 12 கோடி ரூபாவை மட்டக்களப்பு இலங்கை மின்சாரசபை இழந்துள்ளது.
மேலும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மின் பாவனையாளர்களால் 12 கோடி ரூபா வரை மின்சார நிலுவை செலுத்தப்படாது இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கூட்டப்படும் கூட்டங்கிளிலும் மட்டக்களப்பின் தமிழ், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள் என்றாலும் இப்படி யான விடயங்கள் அவர்களது கண்களிலும் காதுகளிலும் படாது போய்விடுகிறதே என்று பொதுமக்கள் தமது துன்பப்பயணத்தை விவரிக்கின்றனர்.
5. Bili ili jШLLali
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பெரிய கல்லாறு என்னுமிடத்தில் 15 தமிழர்கள் புலிகள் இயக்கத்தினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
1026 இரவு அவர்கள் அனைவரும் துறை நீலாவணையூடாக தோணியொன்றில் புலிகளால் அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும் சிலரது அடையாள அட்டைகளையும் புலிகள் பெற்றுச்சென்றுள்ளனர்.

Page 4
இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஜஸ்பால் பட்டி என்பவர் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
25.196 அன்று தனது கட்சியின் தொடக்கவிழாவை நடத்தினார். தொலைக் காட்சி படத்தயாரிப்பாளரான ஜஸ்பால் பட்டி தனது கட்சிக்கு வைத்துள்ள பெயர் ஹவாலா கட்சி, இந்தியாவை கலக்கிக் கொண்டிருக்கும் ஹவாலா ஊழல் விவகாரத்தின் தீவிரத்தை மக்களுக்கு உணர்த்தத்தான் அப்படி பெயர் வைத்துள்ளார்.
சண்டிகார் நகரில் பத்திரிகை நிருபர் களை கூட்டிவைத்து ஹவாலா கட்சியின் கொள்கைகளை விளக்கினார் ஜஸ்பால் பட்டி நிருபர்கள் திறந்த வாய் மூட ഖിബ).
இதோ ஜஸ்பால் பட்டி சொன்ன
6.INTENUIT 5 Lafl 2. juulih திருக்கிடும் கொள்கைப் பிரகடனம்
Siglu gje OG BOTÕESTIGIONO
LIT daug, TGolgi) . கிரிக்கெட் போட்டியைக் இந்திய இரசிகர்கள் காணிக்கப்படுவார்கள், ! அதற்கான உத்தரவை
forfö, (6) SEL" (BLITTL “LOGO இரசிகர்கள் மத்தியில் 嵩 செல்லலாம் என்று பாகிஸ் இரசிகர்களை கன விசேட பாதுகாப்பு படை பட்டுள்ளது.
பாகிஸ்தானிலிருந்து இரசிகர்கள் இந்தியன் ஏ தில் செல்லுமாறு கேட் இந்தியா செல்லும் பாகிஸ் அங்கு கண்காணிக்கப்பட
"நாட்டில் ஊழலை ஒழிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
ஊழலை வளர்ப்போம். ஒழுக்கத்தை ஓட ஓட விரட்டுவோம்.
வரும் பொதுத்தேர்தலில் நாங்கள் போட்டியிடுவோம் ஒழுக்கம் ஒழிக. என்பதே எங்களது பிரசாரகோவும்.
நாங்கள் பதவிக்கு வந்ததும் நாடு முழுவதும் உள்ள யோக்கியமான அதிகாரி களை பதவி நீக்குவோம்.
சாதாரண மக்களும் ஊழல் செய்ய ஒழுக்கத்தை கைவிட உரிமை உண்டு.
ஊழல் வாழ்க்கையில் ஒரு பகுதியாக கிறது. ஆரியக் கூத்த இடம் பெறாவிட்டால் வாழ்க்கையே சிலி நாடுகளுக்கும் காரியத்தி இப்படிப்போகிறது கொள்கை விளக் இ - கம் ஏனைய அரசியல் கட்சிகளை கிண்ட லடிப்பதுதான் ஹவாலா கட்சியின் நோக்கம்
D GUAJÁ (BILJGOLI பாகிஸ்தான் அணி ெ உள்ளதாக பாகிஸ்தான் முன்னாள் கப்டன் இம்ர தெரிவித்துள்ளார்.
1992ம் ஆண்டு இரு தற்போதைய அணி இருப்பதாக இம்ரான்கா
என்று தெரிகிறது.
கவனம் திரும்புமா? கட்டிடம் எழுமா?
அல்-ஹாஜ் பெளஸி சம்மாந்துறை மாவட்ட வைத்தியசாலையில், மேற்படி நிருவாகக் கட்டிடத்திற்கான அடிக்கல்லையும் வைபவ ரீதியாக நாட்டிவைத்தார்.
"ஐ.தே.க. ஆட்சியில்தான் வெறுமனே அடிக்கல் நாட்டுவது வழக்கம். நாம் அடிக்கல் நாட்டினால் உருப்படியாக நிர்மாண வேலைகளைப் பூர்த்தி செய்தே தீருவோம்-என்ற உறுதி முழக்கங்களும் மேற்படி அடிக்கல் நாட்டு வைபவ பொதுக் கூட்டத்தில் கேட்டன.
சுமார் ஏழுமாதங்கள் கடந்து விட்டன நாட்டிய அடிக்கல் அப்படியே இருக்கிறது! நிருவாகக்கட்டிடம் எழவேதில்லை,
கதி என்ன? படுத்தப்படாத நிலத்தில் மக்கள் கேட்கிறார்கள் மாற்றுக்கட்சியினர் ■臀 வேண்டுமென்று G、 மட்டும் சும்மாவா இருக்கிறார்கள்? வாய்க்கு கிறது. கடந்த பல வருட அவல் கிடைத்தமாதிரித்தான் திரும்புமா = நம்பி விடுவி 10
(6) SITGIGI095 692677353, LÍD:
சம்மாந்துறை மாவட்டவைத்திய சாலையில் 98 லட்சம் ரூபா செலவில் நிருவாகக் கட்டிடம் ஒன்று அமைக்கப்படு மென்ற பிரச்சாரம் கடந்த பலமாத காலமாக அமர்க்களமாக நடைபெற்று வந்தது!
சுகாதார அமைச்சர் அல்-ஹாஜ் ஏ.எச்.எம்.பெளஸி அமைச்சு நிதிமூலம் இதனை அமைத்துத்தர முன்வந்துள்ளார் என பல சந்தர்ப்பங்களில் திகாமடுள்ள மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாப்யூ.எல்.எம். முகைமன் முஸ்லிம் காங்கிரஸ்) புகழாரமும் சூட்டிவந்தார். கடந்த வருடம் ஜுலைமாதம் 15ம் திகதி 05-07-1995) அமைச்சர் அல்-ஹாஜ் பெளஸி, பாராளுமன்ற உறுப்பினர் ஜனாப் முகைமனின் அழைப்பை ஏற்று சம்மாந்துறைக்கு வருகை தந்தார். அங்கு
சூழல் பாதுகாப்பி ஓர் அங்கமாகும் வருட விழாக்கள் என்று பல நட்டு வளர்ப்பதற்கான ஊ ஊட்டுகின்றன. எமது நா தொகை மர நடுகைக்க கிறது. பள்ளிக்கூடங்கள் தனியார் நிறுவனங்களி
மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைச்சின் பார்வை? இது இவ்வாறிரு அன்றைய தினம் அமைச்சர் அம்பாறை மாவட்ட நிருபர் லுளள இலங்கை வங் '------------ரம்பிடுங்குவிழாஅன்
களைகட்டும் மது விற்பனை பாது நடைபெற்றிருக் (மட்டக்களப்பு நிருபர்) முன்றலில் பல வருட
வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. : நீரூற்றிப்பே இதனால் பலலட்சம் ரூப் அனுமதிப்' க்கப்பட்டு வந்த பத்திர கட்டணம் செலுத்தி விற்பனையில் சவுக்கு மரங்கள் இ ஈடுபடும் விற்பனையாளர்கள் பாதிக்கப்பட்டுள் வேரோடு பிடுங்கப்பட்டு GTGT. டுள்ளன. வங்கி இருந்த
மதுவரித்திணைக்களம் இவ்விடயம் யாகவும் வனப்பாகவும் குறித்து கண்டும் காணாதது போல இருப்ப மல் அங்கு வரும் எம் தாகவும் புகார் தெரிவிக்கப்படுகிறது. யாளர்களுக்கு நிழற் குை
இவ்வருடம் சில மது விற்பனையாளர் களுக்குரிய அனுமதிப்பத்திரம் நீடிக்கப்பட வில்லை. இருந்தபோதிலும் மட்டக்களப்பு நகரில் கோட்டைமுனை பகுதியிலும், ஏறாவூர், செங்கலடி எருவில் போன்ற பிரதேசங்களிலும் ஏற்கனவே விற்பனையில் ஈடுபட்டு ஆனால் அனுமதிப் பத்திரம் நீடிக்கப்படாத விற்பனையாளர்கள் சிலர் சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபட்டு
(கண்டி நிருபர்) * "மலையக கலை இலக்கிய வளர்ச்சிக்கு முஸ்லிம்கள் Delp இன்மை காரணமாக மூதூர் பிரதேசத்தி ஆற்றிய தொண்டு என்ற தலைப்பில் கண்டியில் கருத்தரங்கு வயல்கள் அழிந்து போயுள்ளன. முது பிரதேசச் ஒன்றை நடாத்த மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் பத்தாயிரம் ஏககரும ஈச்சிலம்பற்றை "ரதேசச்
„იწ. fly, - ஐயாயிரம் ஏக்கரும் வரட்சியால் பாதிப்படைந்துள் திரு.வி.புத்திரசிகாமணியும் முஸ்லிம் கல்வி அமைச்சர் திரு.எம்.எச்.எ. ஹலீமும் ஏற்பாடுகளை மேற்கொண்டு @ 'ಸ್ತ್ರ್ಯ IL JOU வருகின்றனர். ழந்து நிர் OJ (FITLI113506754/5(5) LDGOAP) (o)
மத்திய மாகாணத்தில் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெற இருப்பதால் இதற்கு முன்னோடியாகவே இந்த கருத்தரங்கு நடைபெற இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பாரம்பரிய கதை, சிறுகதை, நாவல், நாட்டாரியல், கவிதை போன்ற தலைப்புக்களில் இக்கருத்தரங்கு நடைபெறும் இக்கருத்தரங்கில் பங்குபற்ற விரும்புவோர் மத்தியமாகாண தமிழ்க் கல்வி, இந்து கலாசார அமைச்சு, கீழ்மாடி, கண்டி செயலகம் என்ற முகவரியுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்படுகின்றனர்.
S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS S
மனோதத்துவ வைத்தியம் (GENERAL PSYCHATRST
அடிமனதில் பதிந்துள்ள தாழ்வு மனப்பான்மையை மனோதத்துவ சிகிச்சை மூலம் நீக்கி, உங்களை நீங்களே வெற்றி கொள்ள பிரபல மனோதத்துவ நிபுணர் டாக்டர் ஆறுமுகம் அவர்களை நாடுங்கள்
இளம் சமுதாயத்தினர் மெலிந்து சக்தியிழந்து ஞாபக மறதி, பயம், நடுக்கம், வெட்கம், சந்தேகம், ஏமாற்றம், பீதி, நித்தியிரையின்மை என்று : க்கக் காரணமான தீய பழக்கங்களை மனோதத்துவ |ိုး ” “ ’ மூலம் உடனே நிறுத்தி புத்துயிர் அளிக்கப்படும். தாம்பத்திய பாலியல் குறைபாடுகளுக்கு நோயும் காரணமானாலும், 85% தாழ்வு மனப்பான்மையே காரணம் என்பதை 1 1/2 மணித்தியாலத்தில், தான் வீரியம் உள்ள ஆண்மகனாகி விட்டேன் என்று அடிமனதில் பதிய வைத்த பின்னரே பணம் பெறப்படும்.
மூலமே தொலைபேசியில் பேச6 ஆலோசனைக் கட்டணம் ரு ஒப்படைக்க அவர்களது உன் அங்கத்தவர் கட்டணம் 2000 கையிலேயே எமது பிரதிநிதி ப மலையாள மாந்திரீக சக்தி ஸ்தாபனத்திற்கு வருகை தரல நேரிலோ, அல்லது ே திருபி.கே.சாமி (J.D.G.A. 體 ர்க்காதேவி ஸ்தான 1,ெ கொட்டாஞ்சேனை வி கொழும்பு-13.
இன்னும் உண்மை விளங்க
சனிக்கிழமைதோறும் காலை Nuuluu
ܓܬ
மனநிலை பாதிப்புக்கள், மன நோய்கள் ஹிஸ்டீரியா ஆச்சரியப்படும் வகையில் பலர் சுகமாகியுள்ளனர். மற்றும் ஆஸ்மா, தலையிடி, வாதம், பயோரியா, வெள்ளையேறுதல், குழந்தைப்பேறு இன்மைக்கும் தீர்க்கமுடியாத வியாதிக்கும் மருந்து உண்டு.
GuUTsuf 18 (pg.si) 28 Gusor Dr.P. ARUMUGAM, AHMED TOURISTINN, BANG BANG BUILDING NO; IO, RECLAMATIONROAD, (ENTRANCEBANKSHALL ST,) COLOMBO 11, T.P. 436383, 436390 Loring 3.4 Dr. முகைதீன் டிஸ்பென்ஸரி ஒட்டமாவடியிலும், பெப்ரவரி 10,11,12ம் மார்ச் 9,10,11 கல்முனைTMM LurTLDéflu6lgy. Lib, LDgibgp J5ITL"la56f) si) DR. P. ARUMUGAM No: 50, TISSA WEERASINGAM SQ. BOUNDRY ROAD, BATTICALOAGúgy, Lo g 546&sessumrlo.
ZA
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Hafiajansт и Bis 25 JGÉ
IL GAV U, Ú, CBEITLÜGOLJ IZ
காணச் செல்லும்
காட்னேன் put)
கடுமையாகக் கண் பாகிஸ்தான் அரசு
நேற்று "அஸ்தி
බණ්rඝ්‍ර - එට්‍රික්ෂුණි.
வழங்கியிருக்கிறது.
ய காணச்செல்லும் திய உளவாளிகளும் பதான் அஞ்சுகிறது. ண்காணிப்பதற்காக ஒன்றும் அமைக்கப்
இந்தியா செல்லும் லைன்ஸ் விமானத் கப்பட்டுள்ளார்கள் தான் இரசிகர்களும் லாம் என்று தெரி ாடினாலும் இ
ion ຫຼືມ வல்லும் வாய்ப்பு
@リエ「 -—
42 Z £
A 岔
கிரிக்கெட் அணியின் ான்கான் நம்பிக்கை
:மரங்கள் மறைந்த மாயமென்ன?
நல்ல பலத்துடன்
விமம் மட்டு நகரில் மரம் விருங்கு விழா
ல் மரம் நடுகையும் வருடம் மர நடுகை நாடுகள் மரங்களை
கள் பயன்பட்டு வந்தன. இதில் வேடிக்கை என்னவென்றால் இம்மரங்கள் பிடுங்கப் பட்ட அதே இடங்களில் திடீர் பூக்கின்றுகள்
*॰ಿ தோன்றியிருப்பதுதான்
நன்கு வளர்ந்த பசுமையான சவுக்கு ரிலும் வீடுகளிலும் மரங்களைக் காணவில்லையே என்று Буш е Sу வாடிக்கையாளர்களும் சுற்றுவட்டாரத் லும் உள்ள பயன் திலுள்ளவர்களும் வினவியபோது "அவை ஏதாவது மரத்தினை
வங்கிக் கட்டடத்தின் அழகைக்கெடுக்கின்றன வாம்; அதனால்தான் இம் மாற்றம் தேவைப்பட்டதாம்" என்று வங்கி அதிகாரிகள்
காரிக்கை விடப்படு ங்களாக மரநடுகை,
' குறியதாகத் தெரிவித்தன் அத்துடன் புதிய கி நகரக்கிளையில் நிர்வாகம் பொறுப்பேற்றமைக்காக ஒரு மையில் வெகு சிறப் புதுத்தோற்றம் காட்ட வேண்டாமா? என்று கிறது. அவ்வங்கி வாடிக்கையாளரான வர்த்தகர் ஒருவர் ங்களுக்கு முன்னர் திண்டல் செய்தாராம் னிப்பாதுகாப்பாகப் இத bdGOLLINGU இம்மரங்களைப் © ஓரளவு அழகுதரும் ਘ சிற்றுாழியர் ஒருவருக்கு-வங்கி ரவோடு இரவாக வருமானததை விடமேலதிகமாக g2000:00 தெருவில் வீசப்பட் 6UTւյտ கிடைத்ததாம் பிடுங்கி எறியப்பட்ட வளவுக்குப் பதுமை மரங்களை எவரும அறியாமல் °岛 TL胡 தந்ததோடல்லா தொகைக்கு விற்றுவிட்டாராம்.
சவுக்குமரங்கள் உயரமாக வளர்பவை. அழகும் தருபவை.
அடர்த்தியாக இருந்தால் அதன் கிளை
L S S S S SSS SSSSSSSLS SS SSSS
22 கருகியமை பேரிடியாக அமைந்துள்ளது. வயல் அழிவுக்கான நஷ்டஈடு அரசாங்கத்தால் இவழங்கப்பட்டாலன்றி Gagnitia,67. நிலைமை கவலைக் கிடமாகவே இருக்கும்.
இது சம்பந்தமாக விவசாயிகள் கஷ்ட நிலைமையை விளக்கி பிரபல சமூக சேவகர் எஸ். குணநாயகம் அவர்கள், காணி வனவள அமைச்சர் டி.எம்.ஜயரத்ன அவர்களுக்கு பாய்த்து வயல்கள் கடிதம் ஒன்றும் அனுப்பியுள்ளார்.
L L S S S SS S S S S S L S S S S S S S
ார ஆடைகளில் நேப்புத் தேர்ச்சி பட்டுப் புடவைகள் (காஞ்சிபுரம், பனாரிஸ் தஞ்சூர்) வாள் கமீஷ் சேர்ட்டிங்ஸ், சூட்டீங்ஸ் அத்துடன் एं, இறக்குமதி TIMI மற்றும் அனைத்து ஜவுளித் தெரிவுகளுக்கும் க்inBand)ாரங்கள் தலைநகரில் தலைசிறந்த இடம்
ù GLEGENLe 241 Gusta sig. Gargb-11
ம் குளிருட்டப்பட்டது) T.P. 324153,440463
வருட கடும் சேவைக்கு பின் உலக மாந்திரீக சக்ரவர்த்தி
பட்டமெடுத்த எமது நிர்வாகத்தில் தெட்டத்தெளிவான வை என்னவென்றால் மலையாள மாந்திரீகமோ அல்லது திட ஆயுள் கணிப்போ வீட்டுக்கு வீடு வாசல்படி உண்டு மொழிக்கு ஒப்ப எனது நிர்வாகத்தில் எத்தனையாம் திகதி தனை மணிக்கு என்ன கிழமை உங்கள் உந்தன் விடயம் வரும் என்று கருதி உறுதிமுத்திரையுடன் வாங்கும் பணத்திற்கு தாட்சி வழங்கி பெயர் வாங்கிக் கொண்டிருப்பது அரசு கிகாரம் பெற்ற திரு.பிகேசாமி (ஜே.டிஜிஏ) ஜே.பியின் கசாமி அசோசியட் தனியார் நிறுவனம் உண்மை பொய் ய நேரில் வந்து காணலாம் திரு.பிகேசாமி அவர்களை லை ஆறு முதல் மாலை 200 மணிவரையே சந்திக்கலாம். ல் மட்டுமே அவரின் ஆலோசனை பெறலாம் தெளிவுரையாளர் ாம். ஆலோசனைக் கட்டணம் ரூபா 250 வெளிநாட்டவர்கள் ா 2000. அவர் அவர் கையிலேயே மாந்திரீகப் பார்சலை மையான தொலைபேசி சரியான இலக்கத்தை குறிப்பிட்டு ரூபா அனுப்பினால், அவர் இல்லத்திலேயே அவர்களது ர்சலை ஒப்படைப்பார் வெளிநாட்டவரோ உள்நாட்டவரோ உதவி தேவையென்றால் உண்மை சேவையான எமது ld. தாலைபேசியிலோ, கடிதத்தொடர்புகளுக்கோ ) JP தொலைபேசி வரிகள்- 01:342463, b. 342464,344432,344431. தி, நுவரெலியா-0523095, 2508, 3570, 3336.
மது விளம்பர சேவை ஜோதிடம் பார்ப்போம் நிகழ்ச்சி பிரதி
போன்ற வாடிக்கை டயாகவும் அம்மரங்
ல் 15 ஆயிரம் ஏக்கர் გ) ჟru|aunton]]| | Minf|ვეჩის NFLIIGUTGITT L Gorfladfai GTGOT.
குவிதிப் பாடசாலைகள் இயங்கவில்லை.
10.45 மணிக்கு நடைபெறும் கேட்டு உண்மை அறியலாம்
///ے
TID6ui
களை வேண்டிய வடிவில் கத்தரித்து மேலும் அழகூட்டலாம். இதனைவிடுத்து மரங்களை வேரொடு பிடுங்கி எறிந்தமை யினால் மக்கள் மிக வேதனை அடைந்
திருக்கின்றனர். -புளியந்தீவான்'
hWionelleribladialsyst
மட்டு வாகரையில் இடம்பெற்ற விமானக் குண்டு விச்சினால் வாகரை ஆஸ்பத்திரியின் ஒரு பிரிவுக் கட்டிடம் சுக்குநூறாகியது. இந்த ஆஸ்பத்திரி பலகாலமாக உபயோகிக்கப்படாதிருந்து வந்துள்ளது. இவ்வாஸ்பத்திரி குண்டு வீச்சினால் தகர்க்கப்பட்டபின் உடைபடா திருந்த ஆஸ்பத்திரியின் மற்றைய இரு பிரிவுக் கட்டிடங்களின் கூரைகளைப் புலி களின் அனுமதியுடன் பொதுமக்கள் கழற் றிச் சென்றனர்.
இவ்வாஸ்பத்திரியின் அருகிலேயே கிழக்கில் பெரிய தொலைத் தொடர்புக் கோபுரத்தைப் புலிகள் நிறுவியுள்ளனர். அதற்கருகில்தேவாலயமும் இன்னும் சற்றுத் தூரத்தில் புலிகளின் முகாமும் உள்ளன.
மேற்படி இடம்பெற்ற விமானக்
குண்டு விச்சினால் கட்டிடங்களின் சிதறல்கள் பொதுமக்கள் மீது பட்டதில் ஐவர் காயங்களுக்கு உள்ளானார்கள்
இதனிடையே மட்டு-பதுளைவிதியில் இராணுவ நடவடிக்கை இடம் பெறலாம் என்ற காரணத்தினால் கடந்த மாதம் 17ம் திகதி தொடக்கம் பஸ் போக்குவரத்து இடம்பெறாததால் ஆசிரியர்கள் பாடசாலை களுக்குச்செல்லவில்லை. இதனால் பதுளை
கலையில் தமிழ் புதிய
Windows 95 (di TIGATA, Jln ligu
Les tech 196ôt N
Windows True Type Fonts
இப்பொழுது 21 குடும்ப தமிழ் எழுத்துக்கள் விற்பனையாகிறது. தமிழ் தட்டச்செழுத்திலும் (Key Board) LITAŃläsesäises ligung எந்தவொரு அளவுகளு க்கும் உருமாற்றக் கூடியதும் ஒவ்வொரு வளி வடிவத்திலும் விரும்பிய அளவுகளில் பொது நிலை யானவை, தடிப்பானவை (Normal, Bold, Italic) ஆகிய வளி வடிவமைப் பிலும் கிடைக்கிறது. சிங்களம் ஒரு () குடும்ப எழுத்து விசயசேகரா Key Board ä SoyGunnréflöEGGANTIun.
Page Maker Desk Top Publishing வகுப்புக்கள்நடத்தப்படுகின்றன. தொடர்புகொள்ளவும்
பரீ கிருஸ்ண துளசி 127 புதுச்செட்டித்தெரு
Gla. Toplot i - 13. gSaorkusomas. (Sri Lanka)
தொபே 335540
Fa:94-1-434-35
G.18-24, 1996

Page 5
டேந்தவாரம் கொழும்பில் பரவிய வதந்திதான் சமீபகால வதந்திகளில் சாதனை படைத்திருக்கிறது.
நள்ளிரவில் வீட்டுக்கதவுகள் தட்டப் பட்டன. எண்னவோ ஏதோ என்று வாரிச்சுருட்டிக்கொண்டு எழுந்து கதவைத்திறந்தவர்களுக்கு அந்த அதிர்ச்சி யான செய்தி சொல்லப்பட்டது.
"தண்ணீரில் சயனைட் கலக்கப் பட்டுள்ளதாம் குடித்துவிடாதீர்கள்!" அப்போதுதான் தண்ணீர் குடித்திருந்த பலருக்கு பொறிகலங்கிவிட்டது.
வயிற்றுக்குள் ஏதோ செய்வதுபோல இருந்தது ஓடினார்கள் ஓடினார்கள்
வைத்தியசாலை நோக்கி ஓடினார்கள் ஓடும்போதே சிலருக்கு வாந்தியும் வந்து விட்டது.
தலைநகரமே அல்லோல கல்லோலம் எப்படியோ ரூபவாஹினி தொலைக்காட்சி யில் வதந்தி என்று அறிவித்து வயிற்றுக் கலக்கலுக்கு முற்றுப்புள்ளியிட்டார்கள்
தலை நகரமே நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கொண்டது.
நெருப்பில்லாமல் புகையாது என் பார்கள் வதந்தியும் தானாகப் பரவாது ஆகவே வதந்தி பரப்பியது யார் என்று பாதுகாப்பு தரப்பு தீவிரமாக ஆராய்ந்து கொண்டிருக்கிறது.
வீடு வீடாகத் தட்டி தாம் அறிந்த செய்தியைத் தெரிவித்தவர்கள், வீதிகளில் கடமையில் இருந்தபோது தாம் அறிந்த செய்தியை விரைவாக மக்களுக்கு எட்டச் செய்த பொலிசார் மீதெல்லாம் வதந்தி பரப்ப உதவினார்கள் என்பதுபோல சொல்லப்படுவது நியாயமில்லை.
ஏனெனில் அவர்கள் தாம் கேள்விப் பட்ட செய்தியை வதந்தி என்று தெரி யாமல்தான் வெளியே சொன்னார்கள் உண்மையில் உயிரிழப்புக்களை தடுக்க நினைத்தார்கள்.
ளைஞர்கள் வீடு வீடாகத் தட்டி யெழுப்பி செய்தி சொன்னதிலும் கெட்ட நோக்கம் எதுவுமிருக்கவில்லை.
ஒருவேளை உண்மையாகவே சயனைட் கலக்கப்பட்டிருந்தால் அவர் களது செயலை, பொறுப்புணர்ச்சி என்று அரசாங்கமே பாராட்டியிருக்கும் வதந்தி என்று தெரியாமல் துரிதமாக செய்தி சொல்லி மக்களை உஷார் படுத்திய பொலிசாருக்கு விருதுகூட கிடைத்திருக்
எனவே-வதந்தியை திட்டமிட்டு பரப் பிய சக்தி எதுவென்று கண்டுபிடிப்பது தான் அவசியம் வதந்தி பரவிய பின்னர் அது உண்மையோ பொய்யோ என்று தெரியாத நிலையில் மக்களை உஷார் படுத்தியவர்களையெல்லாம், வதந்தி பரப் பியோர் என்ற பட்டியலில் சேர்க்கக் Un LTTEJ.
வதந்தியைப் பரப்புவதில் ஒரு தனியார் வானொலி நிறுவனம் சமீபகாலத் தில் உதவிகரமாக இருந்துவருகிறது.
கொலன்னாவை எண்ணெய்க்குதம் தாக்கப்பட்டபோதும் அந்த வானொலி அவசரப்பட்டு செய்திகளை வெளியிட்டது. அவிசாவளைவரை தீ பரவும் என்று மக்களை மிரட்டியது.
கொழும்பு குண்டுவெடிப்பையடுத் தும் பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் பரபரப்பு செய்தி வெளியிட்டது.
சயனைட் விவகாரத்திலும் அதே தனியார் வானொலிதான் பாதுகாப்புத் தரப்பிடம் தீரவிசாரித்தறியாமல் செய்தி வெளியிட்டது.
○I18-24,1996
ஆனாலும், வதந்தியை முதலில் பரப்புவதில் ஒரு கோஷ்டியொன்று திட்ட மிட்டு இயங்கியிருப்பது தெரியவந்திருக்கிறது. கொழும்பு நகரின் முக்கிய பகுதிகளில் வெள்ளை வேன் ஒன்றில் சென்ற கோஷ்டி தான் சயனைட் கதையை சொல்லிவிட்டு மாயமாய் மறைந்திருக்கிறது.
யாரந்த கோஷ்டி என்று பாதுகாப்பு தரப்பு இன்னமும் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் ஒன்று ஏனைய வதந்திகள் போல இதனை லேசாக எடுத்துக்கொள்ள (UDLG) UITgl.
ஒரு சம்பவம் நடைபெற்ற பின்னர் பல கதைகள் பரவி, திரிந்து, தேய்ந்து அல்லது
தியைக் கிளப்பும் உளவியல் ஆ
ஊதிப்பருத்து கை கால் வைத்து வதந்தி யாகப் பரவுவது வழக்கம்தான்
ஆனால், தண்ணிரில் சயனைட் கலக்கப் பட்டதாக சொல்லப்பட்ட வதந்தி எந்த ஒரு முன் சம்பவமும் இல்லாமல் கட்டப்பட்ட கதை முன்கூட்டியே சிந்தித்து திட்டமிட்டு உருவாக்கப்பட்ட கதை
அவ்வாறான வதந்தி மூலமாக எத்தகைய நோக்கங்களை சாதிக்க நினைத்திருப்பார்கள்? 1. தலைநகரில் ஒரு பீதியை உருவாக்கி அரசாங்கம்மீது மக்களை நம்பிக்கை இழக்கச் செய்வது.
2. இரவோடு இரவாக கொழும்பில் மக்களை குழப்பமடையச் செய்து கலவரத்தை ஏற்படுத்துவது.
3. தலைநகரம் பாதுகாப்பில்லாத பகுதி யாக மாறிவருகிறது என்ற அபிப்பிராயத்தை உருவாக்குவது மூலமாக அரசாங்கத்தின் யுத்த வெற்றிச் செய்திகளை மங்கவைப்பது
இந்த மூன்று காரணங்களுக்காக வதந்தி பரப்பக்கூடிய அவசியம் யாருக்கு என்று பார்த்தால், பிரதான எதிர்க்கட்சிமீது சந்தேகம் திரும்புகிறது.
யாழ்ப்பாணத்தில் சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையை அரச தரப்பு வெற்றிப் பிரசாரமாக முன்னெடுத்தபோது பெரிதும் பாதிக்கப்பட்டது பிரதான எதிர்க்கட்சிதான்
உண்மையைச் சொல்வதானால், புலி கள் கொடுக்கப்போகும் மிகப் பாரிய பதிலடிக் காக பிரதான எதிர்க்கட்சி காத்திருந்தது
கொழும்பு குண்டுத்தாக்குதல் செய்தி பிரதான எதிர்க்கட்சியைப் பொறுத்தவரை உள்ளூர ஒரு சந்தோசமான செய்திதான். இப்போது எப்படி? என்பதுபோல அரச தரப்பை ஒரு பார்வை பார்த்துக் கொண்டார்கள். கடந்த வாரம் நடைபெற்ற அவசரகால சட்ட விவாதத்தில் ஒரு பிடி பிடித்தும் விட்டார்கள்
எனவே, அரசாங்கம் தடுமாறியுள்ள தருணத்தை பாவித்து தாமும் ஒரு தாக்குதல் நடத்த பிரதான எதிர்கட்சியில் ஒரு சாரார் திட்டம் போட்டிருக்கலாம் வதந்தியை தமது வெடிகுண்டாக அவர்கள் பாவித்திருக்கலாம். பிரதான எதிர்க்கட்சிக்குள் பல பிரிவுகள் இருக்கின்றன. அதில் ஒரு பிரிவு இன வாதத்தை நம்பிக்கொண்டிருக்கிறது. முன்னர் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் 'ஹெல உறுமய என்ற பெயரில் இனவாதம் பேசிய பிரிவுதான் இப்போது பிரதான எதிர்க்கட்சிக் குள் சங்கமித்து இருக்கிறது.
எனவே, எந்தப் புற்றுக்குள் எந்தப்
பாம்பிருக்கிறதோ என்று தெரியாத நிலை
தான,
அடுத்த சந்தேகம் புலிகள் மீதுதான். தலைநகரப்பாதுகாப்பில் அரசாங்கம் முழுக்கவனத்தையும் செலுத்திக்கொண்டிருக் கக் கூடியதாக நெருக்கடிகளை ஏற்படுத்து வது புலிகளுக்கு லாபம்
அது தவிர உளவியல் ரீதியில் தலை நகரில் பீதியை ஏற்படுத்துவது அரசின்
போருக்கு ஆதரவான தளர்ச்சியடைச் செய் நம்பலாம்.
மீண்டும் ஒரு ப புலிகளுக்கு எதிரா தலைநகரில் எப்போது லும் நடக்கக்கூடும். உயிர்களுக்கு உத்தர தோன்றக்கூடும் என்ப யாக தெரிவிக்க புலி அந்தக் கோணத் புலிகள் வதந்தியை பர சந்தேகப்பட் இடமி தலைநகரில் புலிகள் ப தம்மை அடையாளப்ப வகையில் மக்களுக்கு பரப்பியிருக்க முடியு தான் உதைக்கிறது. சாத்தியமில்லை என்
15.
விட இயலாது.
எப்படியோ, ய வதந்தியைப் பரப்பி ரே ஒரு விஷயம் மிக ருக்கிறது.
புலிகள் தொடர் நகரில் உள்ள மக்களி ஏற்பட்டுள்ளது. புலி மண்டலத்தில் இருந் தாக்கப் போகிறார்கள் நம்பத்தயாராக இருக் சூரியக்கதிர் நட GFLIJ LLJLJL JLL LI JFI கதையே முடிந்துவிட் ஒரு தோற்றத்தை ஏர் 9J LJLJLJL LLJIET GOT GI GO யில் கொழும்பின் இத புகுந்து தாக்கிவிட்டதால் மாறிவிட்டது. அரசின் சொல்வதை மக்கள் நம் ნიჩ|'t Tiff თ61.
சூரியக்கதிர் இர பெரும் வெற்றிவிழா படாமல் இருந்திருந்தா தாக்குதல் புலிகளது ! கட்டம் என்றுமட்டுமே
ஆனால், புலிகள
விட்டதாக ஒரு எண்ணி யில் தாக்குதல் நடத்த வெல்லவே முடியா ஏற்படுத்திவிட்டது.
னிமேல், வட நடவடிக்கை தொட சொல்வதை தெற் முற்றிலும் உண்மை தில்லை.
கொழும்பு குண்டு தலைநகரமே இராணு பாதுகாப்பு நடவடிக் ள்ளன. அதே சம ந்த நடவடிக்கைக தெரியாத பீதியையும் எப்போது வெடி கும் என்ற பீதியை அ முடியாது போய்விட் எந்தவிதமான பா புலிகள் ஊடறுத்துவி நம்பத் தொடங்கிவி பாதிக்கப்பட்டிருப்ப புலிகளுக்கு அதுதான் கொழும்பு குண் 60тї 9/60)Lшпелірала எதிர்த்து அரச தர யிருக்கிறது.
அந்த ஆயுதம் ! தலைநகரம் ஆபத்தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிலைப்பாட்டையும் ம் என்று புலிகள்
ரிய நடவடிக்கையை மேற்கொண்டால் து வேண்டுமானா தாரண மக்களது பாதமில்லாத நிலை தமுன்னெச்சரிக்கை ள் முற்படலாம். நில் பார்க்கும்போது பியிருக்கலாம் என்று நக்கிறது. எனினும் கிரங்கமாகத் தோன்றி
எண்ணத்தை தொடர்ந்து தக்கவைப்பது அந்த உளவியல் ஆயுதம்தான்.
சூரியக் கதிர் மூலம்புலிகள் பலவீனமாகி துவிட்டார்கள் என்ற பிரசாரம் அரசுக்கு உளவியல் ஆயுதமாக இருந்தது. அதன் மூலம் மக்களை தன்பக்கம் திரட்டி தேர்தல்களை நடத்தவும் அரசு திட்டமிட்டது. கொழும்பு குண்டுத்தாக்குதல் மூலமாக அந்த உளவியல் ஆயுதம் அரசிடம் இருந்து தவறிப் போய்விட்டது.
இப்போது புலிகளின் கையில் உளவியல் ஆயுதம் அந்த ஆயுதம் மூலமாக புலிகள் முக்கியமான மூன்று இலக்குகள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள்
த்தக்கூடிய வதந்தி IIT GTGOTUS
ஆனாலும் சொல்லி
ார் அந்த பிருந்தாலும் தெளிவாக
IT) ബി Lü、血
கள் சந்திர
போரை முடிவுக்கு கொண்டுவரலாம் என்று அரச தரப்பு சொல்லியிருந்தது.
ஆனால், யுத்தமோ மேலும் மேலும் புதிய தளங்களுக்கு தன்னை விஸ்தரித்துக்
கொண்டிருக்கிறது.
இப்போதுள்ள நிலவரப்படி ஏப்ர லுக்கு பின்னர்தான் போர் மேலும் ஒரு புதிய கட்டத்துக்கு செல்லுமோ என்று அஞ்சவேண்டியிருக்கிறது.
_***_ பாராளுமன்ற கூட்டத்தொடர் ஜனாதி பதியால் ஆரம்பித்துவைக்கப்பட்டபோது
ஐக்கிய தேசியக் கட்சி
காலியாக இருந்தன.
இருக்கைகள்
9J JJF JULULOGU JGIBELDITU, rasa)
A SIT GODILI JILL GOTT.
ஒரே ஒரு அமைச்சர் மட்டும் ஆஜராக
து தலை நகரைத் என்று சொன்னாலும் கிறார்கள் வடிக்கை மலமாக ரங்கள் புலிகளின் டது என்பதுபோல படுத்தியிருந்தன. எணம் வளர்ந்த நிலை யப்பகுதியில் புலிகள் நிலமை தலைகிழாக பிரசார சாதனங்கள் பமுடியாதவர்களாகி
ாணுவ நடவடிக்கை NIITS, 3, GDJETIGIØSTLIITILL ல், கொழும்பு குண்டுத் நடவடிக்கையில் ஒரு ருதப்பட்டு இருக்கும் து கதையே முடிந்து
புலிகளை போரில் தோற்கடிக்க முடியும் என்ற நம்பிக்கை
2. போர் நடத்துவதில் வல்லமை வாய்ந்த அரசாங்கம் என்று கடந்த ஆண்டு இறுதியில் ஏற்பட்ட தோற்றப்பாடு
3. புலிகளை ஒரம்கட்டிவிட்டு இலங்கை யில் அமைதியை ஏற்படுத்த முடியும் என்று உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் அரசாங் கம் செய்த பிரசாரம்
மேற்கண்ட மூன்று இலக்குகள் மீதும் புலிகளது உளவியல் ஆயுதம் கணிசமான சேதங்களை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.
நாற்பதினாயிரம் படையினரை வைத்து அரசாங்கம் ஏற்படுத்திய வெற்றி குறித்த நம்பிக்கைகளை நான்கு பேரைக் கொண்ட தாக்குதல் அணி மூலம் புலிகள் தகர்ந்து விழச் செய்திருக்கிறார்கள். தமது கையில் உளவியல் ஆயுதத்தையும் எடுத்துக் Ο) αποδοτι πή αση.
னம் தோன்றிய நிலை ப்பட்டதால், புலிகளை து என்ற கருத்தை
கு-கிழக்கு இராணுவ பாக அரச தரப்பு }gi). D_6TGT LD53,67
என்று நம்பப்போவ
த்தாக்குதலை அடுத்து வமயமாகியிருக்கிறது. கைகள் மிகத் தீவிரமாகி பம் தவிர்க்கமுடியாத i LD3,356s2LLD (9) GOTLD) ஏற்படுத்தியுள்ளன. க்கும் எங்கே வெடிக் கற்ற படைத்தரப்பால் 一岛· துகாப்பு வியூகத்தையும் வார்கள் என்று மக்கள் trait தனால் அரசாங்கம்தான் சாதகம் த் தாக்குதலுக்கு பின் முடியாத ஆயுதத்தை பு போராடவேண்டி
உளவியல் ரீதியானது. இருப்பது போன்ற
TUILDGADLI
(UDUIDE
அதனால்தான் சந்திர மண்டலத்தில் இருந்து புலிகள் தாக்கத் திட்டமிடுவதாகச் சொன்னா லும் நம்பக்கூடிய நிலை தோன்றியிருக்கிறது.
பெளத்த குருமார் வேடத்தில் கரும்
புலிகள் ஊடுருவலாம் என்று பாதுகாப்புத்
தரப்பே அறிவித்திருக்கிறது.
அதன்பின்னர் பெளத்த மதகுருமார் களைக் கண்டாலே முக்கிய பிரமுகர்களுக்கு ஒரு மாதிரியாகிவிடுகிறது. முக்கிய நிகழ்ச்சி களில் கலந்துகொள்ளச் செல்லும் பெளத்த குருமார்கள் துருவப்படுகிறார்கள். இதுவரை சர்வ சுதந்திரமாக நடமாடிய பெளத்த குரு மார்களுக்கும் சங்கடம் ஏற்படத் தொடங்கி விட்டது.
கிடைக்கும் தகவல்களை அலட்சியப்படுத் தக்கூடிய நிலையில் படைத்தரப்பு இல்லை. புலிகள் சகல வழிகளிலும் ஊடுருவுவார் கள் என்று படைத்தரப்பு கருதவேண்டியே இருக்கிறது. அதன் மூலமாக யுத்தம் சகலரையும் சந்தேகிக்கக் கூடியவகையில், சகலரையும் ஏதோ ஒரு வகையில் சிரமப் படுத்தும் வகையில் விரிந்து வியாபித்துள்ளது. சுதந்திர தின விழாவுக்கு எந்தவொரு தமிழ் கட்சியும் அழைக்கப்படவில்லை. தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவும் இல்லை.
யாரைத்தான் நம்புவதோ என்றரீதியில் காரியங்கள் நடக்கத் தொடங்கிவிட்டன.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள்
"சொர்க்கத்
aflai.606).
ருமே ஆஜராகி இருந்தனர். குறிப்பாக
சகல அமைச்சர்களும் இருக்கைகளில்
முன்வரிசையில் அவரது
ஆசனம் காலியாக இருந்தது. அவர்
திரு.தொண்டமான்
அப்போது அவர் இந்தியாவிற்கு
சென்றிருந்தார் நினைத்திருந்தால் வந் |திருக்கலாம் வராமல்
ருந்தது அவருக்
|குள்ள கசப்பைத்தான் சொல்லாமல்
சொல்லுகிறது.
மலையக தமிழ் மக்களும் நிறையச்
இ.தொ.கா
சலிப்படைந்திருக்கிறார்கள் அரசாங்கம் பாராமுகமாக இருப்பதாக நினைக்கத் தொடங்கிவிட்டார்கள்
DöQ山ó D、 முன்னணி இரண்டும் அரசாங்கத்தை
ரித்துக்கொண்டிருக்கின்றன. அந்த ரண்டு கட்சிகளின் எந்தவொரு உறுப்
திருப்தியில்லை.
பினருக்கும் அரசாங்கம் தொடர்பாக
தமது தலைமைகள் ஏதோ ஒரு தந்திரோபாயம் கருதியே அரசை ஆதரிப்பு தாக அவர்கள் நினைத்துக்கொண்டிருக்
கிறார்கள்
மறுபுறம், வடக்கு கிழக்கில் புலிகளது நடவடிக்கைகளும் மலையக இளைஞர்கள் மத்தியில் மாற்றங்களை ஏற்படுத்தத்
தொடங்கி உள்ளன.
வடக்கு கிழக்கில் புலிகள் தோல்வி கண்டால், பேரினவாதம் தங்கள்மீதும் அலட்சியமாக கைவைக்கும் என்று
LOGO GAOLU, கிறார்கள்.
இளைஞர்களில் பலர் நினைக்
அதேசமயம், வடக்கு கிழக்கு பிரச் சனையின் தீவிரமும் யுத்தம் பரவி வளர்வதும் மலையக இளைஞர்கள்மீதும் சந்தேகப்பார்வைகளை அழுத்தமாக்கி
வருகிறது.
தொடர் கைதுகளையும் தடுத்து வைத் தல்களையும் மலையக அரசியல் தலைமை களால் நிறுத்த முடியாமல் போனால்
ளைஞர்களின் கோபம் ஜனநாயக அரசியல் தலைவர்கள்மீதும் திரும்பலாம். 10060131ð góðsötug, Slu flu6 நீரோட்டத்தில் இருந்து மீளுமானால் மற்றுமொரு யுத்த களமாக மாறிவிடும் அதனை நிறுத்த வேண்டுமானால் மலையக மக்களை ஜனநாயக அரசியலில் நம்பிக்கை இழக்கச் செய்யும் அணுகு முறைகளை அரசாங்கம் நிறுத்தியாக
வேண்டும்.
வடக்கு-கிழக்கு பிரச்சனையில் செய்யப்பட்ட தவறை மலையக விடயத் திலும் செய்ய முற்படாமல் இருப்பது
நல்லது
மலையகத்தில் தீவிரவாதத்துக்கு தளம் கொடுக்கும் தலைமைகள் தற்போது
இல்லாமலிருப்பது உண்மை
ஆனால், தற்போதுள்ள தலைமைகள் தோல்வி கண்டால் அடுத்து உருவாகும் தலைமை வேறு விதமாகவே இருக்கும் அதைத் தடுத்து மலையகத்தை வன் முறையில் விழாமல் மீட்க இரண்டு
வழிகள் digieter:
1. மலையக அரசியல் சக்திகளது ஒற்றுமையும், தமது கேரிக்கைகளுக்கான ஒன்றுபட்ட போராட்டமும்
2. மலையக ஜனநாயக அரசியல் தலைமைகளது கோரிக்கைகளை அரசு கவனத்தில் எடுத்து நிறைவேற்றி நம்பிக்கை ஏற்படுத்துவது
திற்கு போவதற்கு
நல்லவர்கள் உழைப்பதைவிட
நரகத்திற்கு போவதற்கு கெட்டவர்கள் அதிகம் உழைக்கிறார்கள்"

Page 6
இன்று ரெலோ நாளை ரெலோவை தடைசெய்துவிட்டதாக
லிகள் இயக்கம் அறிவித்தது ஏனைய SOCIACIÓ யோசிக்க வைத்து விட்டது.
ஈ.பி.ஆர்.எல்.எஃப். புளொட், ஈரோஸ் ஆகிய அமைப்புக்கள் தமக் கெதிராகவும் புலிகள் திரும்பலாம் என்று நினைக்கவே செய்தன.
ரெலோ இயக்கத்தை இந்தியாவின் கைக்கூலிகள் என்று கூறியே தமது தடைக்கான பிரசாரம் செய்தனர் புலிகள் இயக்கத்தினர்.
ரெலோவுக்கு அடுத்ததாக இந்திய அரசோடு நெருக்கமாக இருந்தது ஈ.பி.ஆர்.எல்.எஃப்.
எனவே, ரெலோமீது காட்டப்பட்ட குற்றச்சாட்டு தமக்கெதிராகவும் காட்டப் படலாம் என்று ஈபிஆர்எல்எஃப். நினைத்தது.
ஈ.பி.ஆர்.எல்.எஃப். செயலதிபர் கபத்மநாபா அப்போது தமிழ்நாட்டில் இருந்து வந்து யாழ்ப்பாணத்தில் தங்கி யிருந்தார்.
ஈ.பி.ஆர்.எல்.எஃப். உள் பிரச்சனை காரணமாக இரண்டு துருவங்களாக இருந்தது. ஆனாலும் வெளியே காட்டிக்
கொள்ளாமல் இருந்தார்கள்
ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்புக்குள்
டமிருந்து வலமாக சிறி பத்மந
பத்மநாபாவோடு நின்றவர்களுக்கு டக்ளஸ் தேவானந்தாவோடு இருந்தவர் கள் மீது ஒரு சந்தேகம் இருந்தது.
கிட்டுவோடு டக்ளஸ் தேவானந்தா நட்பாக இருப்பதால் ரெலோவுக்கு உதவி செய்ய விரும்பமாட்டார் என்று நினைத்து ნე)]|"L m/Tტ6ff.
டக்ளஸ் தேவானந்தா தனது வாக னம் மூலமாகவே நூற்றுக்கு மேற்பட்ட ரெலோ உறுப்பினர்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்று மானிப்பாயில் இருந்த பிரதான முகாமில் புகலிடம் கொடுத்து வைத்திருந்தார்.
அப்படிச் செய்தாலும்கூட ரெலோ தலைமைக்கு டக்ளஸ் தேவானந்தா பாதுகாப்புக் கொடுக்க விரும்பமாட்டார் என்றே ஈபிஆர்.எல்.எஃப்க்குள் இருந்த மறுசாரார் நினைத்துக்கொண்டிருந்தனர். முதல் நாள் மோதல் ரெலோவின் பிரதான முகாமில்தான் ரெலோத் தலைவர் சிறிசபாரத்தினம் தங்கியிருந்தார்.
புலிகள் தாக்குதலை ஆரம்பித்த தலாவது நாள் பிரதான முகாமில் ருந்த ரெலோ உறுப்பினர்கள் தீரத் துடன் சண்டையிட்டனர்.
முதலில் அது ஒரு தற்காலிக மோதல் என்றுதான் சிறீசபாரத்தினமும் முதலில் நினைத்தார்.
சண்டை தொடர்ந்த தீவிரமும், கிடைத்த தகவல்களும் புலிகள் இறுதித் தாக்குதல் ஒன்றுக்கு தயாராகிவிட்டதை
சண்டைகளில் இது சகஜம் மறு தரப்பை
soup), is செய்வதற்கு Suupua சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும
இங்கே இது புது அலுவம் தோல் அதிர்ச்சியடைகிறீர்கள் - கீட்டு
உணர்த்தத் தொடங்கின.
அதனால் சிறீசபாரத்தினமும் தனது முக்கியமான பாதுகாவலர்களுடன் வேறு ஒரு இடத்துக்கு தப்பிச்செல்ல தீர்மானித்
方
அதற்கிடையே சிறீசபாரத்தினத்தின் நம்பிக்கையான ஆள் ஒருவர் மூலமாக பத்மநாபாவோடு தொடர்பு கொள்ளப் LIL5).
ரெலோவோடு சேர்ந்து புலிகளுக்கு எதிராக ஈ.பி.ஆர்.எல்.எஃப். களத்தில் இறங்கியிருந்தால் மோதல் தீவிரமாகி யிருக்கும்.
ஆனால், ஈபிஆர்.எல்.எஃப் உள்ளே இருபிரிவுகளாக இருந்தமையால் அதைப் பற்றி யோசிக்கவே ရှိုါးမျိုး"
சிறீசபாரத்தினத்துக்கு பாதுகாப்பு வழங்க பத்மநாபா ஒப்புக்கொண்டார்.
கல்வியங்காட்டில் இருந்து சிறி சபாரத்தினத்தை வெளியே கொண்டுவந்து பாதுகாப்பான இடத்தில் தங்கவைப்பது
பின்னர் தமிழ்நாட்டுக்கு பத்திரமாகக் கொண்டு செல்வது என்பதுதான் திட்டம்
சிறிசபாரத்தினம் தப்பிச் சென்றால் ஆபத்து ரெலோ மீண்டும் பலமாகிவிடும். அதனால் சிறீசபாரத்தினத்தை தப்பவிடக் கூடாது என்று புலிகள் உறுதியாக இருந்தார்கள்.
3.
தலைகீழாகக் கட்டி தெ மரச்சட்டத்தால் அடிவ கத்துவார்கள் 'கத்தா தொடரும்
புலிகளிடமும் பி. இயக்கங்களிடமும் பு பொதுமக்களது பாதுக உறுப்பினர்கள் உயிர்
இயக்கங்கள் தமக் வதை மக்கள் விரும்ப "எல்லோரும் எங்க போராட வந்தவர்கள்தா தமது வீடுகளில் தங்க ஆனால் ரெலோப அதனை விழுந்து விழு கட்சி மாறினார்கள்
" = [5وې
புலிகள் இயக்கத் கோலா கொடுத்து ரெ யில் தமது மகிழ்ச்சி வித்ததுதான் வேடிக்
உதாரணத்திற்கு யாழ்ப்பாணம் இரு
இரு கடையில்தான் ரெே வாடிக்கையாக சாப் குறைய கணக்குச் ெ கொடுத்துவிட்டுப் டே தன்னை ஒரு ரெலே காட்டிக்கொண்டிருந்த
ரெலோவை புலி பாலை சந்திக்கு அரு கொளுத்திக்கொண்டி
ரெலோ உறுப்பின்
கொண்டிருந்தர்கள்
அந்த தேநீர் என்ன செய்தார் தெரி உறுப்பினர்களின் கடு தேநீர் தயாரித்து வழங் அதேவேளையில் நல்லூரில் இருந் ரண்டு பிள்ளைகளும் ருந்தார்கள்
மறைய இடம்தே உறுப்பினர்களுக்கு அ தமது விட்டில் வைத்தது அந்தக் குடு ரெலோ இயக்க உ வீட்டில் மறைந்திருப் களுக்கே தெரியாமல் ட அந்த வீட்டார்.
விடைபெறும்போ பினர்களுக்கே விஷயம் கண்ணிரோடு நன்றி ெ அந்த வீட்டார் சொன் நீங்களும் எங்கள் பி
ரெலோவை சரன் தொடர்ந்து அறிவித்துச் இலங்கை வானெ கே.எஸ்.ராஜா பணி
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அல்பிரட்
○
துரையப்பா முதல்
காமினி வரை
AMAhs
ாபா, பாலகுமார், பிரபா. - கைப்படாத கனவு
T/5Ja956y:5)LL"JLILʻLGAJil39,6ʻi7 ழும்போது உரத்துக் தே' என்று அடி
டிபடாமல், ஏனைய ჟე) | In (ჭტl" ტ/mupვს ாப்பில் பல ரெலோ தப்பினார்கள். குள் சண்டை போடு ഖിബ്ലെ, ள் பிள்ளைகள்தானே. னே" என்று சொல்லி வைத்தார்கள் லமாக இருந்தபோது ந்து ஆதரித்த சிலர்
தினருக்கு கொக்கா லோ மீதான வெற்றி யை அவர்கள் தெரி
), ஒன்று சொல்கிறேன். பாலை சந்திக்கருகில் இருந்தது. அந்தக் லா உறுப்பினர்கள் பிடுவார்கள் கூடக் சான்னாலும் பணம் ாவார்கள். அவரும் ஆதரவாளராகவே T. ள் தாக்கிவிட்டு, இரு கிலும் டயர் போட்டு நந்தார்கள். ர்கள் பயிரில் எரிந்து
1600L o IføOLDULJINTGITT மா? புலிகள் இயக்க ளப்புத்திர சுடச்சுட கிக்கொண்டிருந்தார். மற்றொரு சம்பவம். து அவர்கள் வீடு
டச் சென்ற ரெலோ த விஷயம் தெரியாது. அவர்களை தங்க LDL JD. றுப்பினர்கள் இருவர் பது தமது பிள்ளை ார்த்துக் கொண்டனர்
தான் ரெலோ உறுப் தெரிந்தது விழிகளில் ான்னார்கள். அதற்கு னார்கள் "தம்பிமார், ளைகள்தானே. எடையுமாறு புலிகள் கொண்டிருந்தார்கள் லியில் பணியாற்றிய ால் விலக்கப்பட்டு
யாழ்ப்புணத்தில் தங்கியிருந்தர்
தாலேயே கொல்லப்பட்டார்.
கிட்டுவை நோக்கினார் சிறிசபாரத் தினம், "நாங்கள் பிரச்சனையைப் பேசித் தீர்க்கலாம்" என்று சொன்னது
கிட்டு பதிலேதும் சொல்லவில்லை. சுபத்தொடங்கினார்.
சிறீசபாரத்தினமும் அவரது மெய்ப் பாதுகாவலர்களும் வெள்ளத்தில் மிதந்தனர்.
சிறீசபாரத்தினத்தின் உடலை தூக்கிக் கொண்டு புலிகள் சென்றுவிட்டனர்.
அதனையடுத்து ஒலிபெருக்கி பூட்டிய கார்களில் புலிகள் அறிவித்த செய்தி இது:
"இந்திய கைக்கூலிகளான ரெலோ இயக்கத் தலைவர் சிறீசபாரத்தினம் இன்று நடைபெற்ற மோதலில் கொல்லப் பட்டார். ரெலோ உறுப்பினர்கள் எம்மிடம் வந்து சரணடைந்தால் மன்னிப்பு வழங்கப்
படும்."
சிறீசபாரத்தினம் கொல்லப்பட்டதை ஏனைய இயக்கங்கள் யாவும் கண்டித்தன. யாழ்ப்பாணத்தில் மானிப்பாயில் ஈ.பி.ஆர்.எல்.எஃப்.இயக்கம் சவப்பெட்டி ஊர்வலம் ஒன்றை நடத்தியது. பல நூற் றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட 60III.
சுவரொட்டிகள், துண்டுப்பிரசுரங் கள் என்பவற்றையும் ஈ.பி.ஆர்.எல்.எஃப். வெளியிட்டது.
ஏனைய இயக்கங்கள் பத்திரிகை அறிக்கை மூலம் கண்டனம் தெரிவித்த தோடு நிறுத்திக் கொண்டனர்.
தமிழ்நாட்டில் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி சிறீசபாரத்தினம் பலியான செய்திகேட்டு அதிர்ந்து GBLUTGOTI
முரசொலி பத்திரிகையில் உடன்பிறப் 醬 எழுதிய கடிதத்தில் "எனது நெஞ்சில் ருந்து இரத்தம் வடிகிறது" என்று தனது வேதனையை வடித்திருந்தார். புலிகளையும் கண்டித்திருந்தார்.
விளக்கம் சொல்லப்பட்டது
ரெலோ உறுப்பினர்களை டயரில் போட்டு எரித்தது ஏன்? என்று கிட்டுவிடம் பலரும் கேட்டார்கள்.
"சண்டைகளில் இது சகஜம் மறு தரப்பை அச்சமடையச் செய்வதற்கு இப் படியான சம்பவங்கள் நடக்கத்தான் செய் யும் இங்கே இது புது அனுபவம் என்ப தால் அதிர்ச்சியடைகிறீர்கள் என்று விளக்கம் சொன்னார் கிட்டு
யாழ்ப்பாணம் நல்லூரில் புலிகள் ஒரு கண்காட்சி நடத்தினார்கள்
ரெலோ பாவித்த வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன.
ரெலோவால் கொள்ளையிடப்பட்ட பொருட்கள் என்று தொலைக்காட்சி பெட்டிகள், வீடியோ டெக்குகள் தங்க நகைகள் போன்றவையும் வைக்கப்பட்டி ருந்தன.
உரியவர்கள் வந்து அடையாளம் காட்டி பெற்றுச் செல்லலாம் என்று அறிவித்தார்கள்
ரெலோவால் கொள்ளையிடப்பட்ட தாக கூறி பார்வைக்கு வைக்கப்பட்ட பொருட்களில் ஒரு பகுதிபுலிகள் இயக்கத் தின் வசம் இருந்தவை என்பது கிட்டுவுக்கு மட்டுமே தெரிந்த இரகசியம்
ரெலோ தடைசெய்யப்பட்டதையும், ரெலோ உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையையும் நியாயப்படுத்த புலிகள் செய்த ஏற்பாடுதான் அந்தக் கண்காட்சி ரெலோவின் கல்வியங்காட்டு முகா மில் பெருந்தொகையான ஆயுதங்கள் இருந்தன. அத்தனையையும் புலிகள் கைப்பற்றினார்கள்.
ஐந்து பிரதான இயக்கங்களில் ஒன்று அதிலொரு இயக்கத்தாலேயே தடை GallllllLILILL#1.
நான்கு இயக்க ஒற்றுமையும் ஈழத் தேசியவிடுதலை முன்னணியும் (ENLR) ரெலோவிற்கு விதிக்கப்பட்ட தடையோடு முடிந்த கதையாகியது.
கைகோர்த்து நின்ற நான்கு இயக்க தலைவர்களில் ஒருவர் சக இயக்கத்
ஈழப்போராளி அமைப்புக்களது முதலாவது ஒற்றுமை முயற்சி முறிந்த கதையும் அதுதான்.
(தொடர்ந்து வரும்)
G. 1824, 1996

Page 7
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் கோலாகலமான முறையில் ஆரம்பமாகியுள்ளன.
இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகரான கல்கத்தாவிலுள்ள ஏடன் கார்டின்ஸ் (Eden Gardens) aOLDg(TG 56) கிரிக்கெட் உலகக் கிண்ண போட்டிகளின் ஆரம்ப நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
இறுதி நிகழ்ச்சிகள் பாகிஸ்தானின் GUITUIflaai) பெறவுள்ளன.
இந்தியா, பாகிஸ்தான் இலங்கை ஆகிய மூன்று நாடுகளும் இணைந்தே இந்த ஆறாவது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளை நடத்துகின்றன.
இலங்கையில் அவுஸ்திரேலியா, மேற்கிந்தியத்தீவுகள், கென்யா, ஸிம்பாப்வே ஆகியன பங்கு கொள்ளும் போட்டிகள் இடம்பெறுவதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
ஆயினும் அவுஸ்திரேலிய அணி, மேற்கிந்தியதீவுகள் அணி என்பன இலங்கையில் இடம்பெறும் போட்டிகளில் பங்கு பற்றுவதற்கு மறுப்புத் தெரிவித்திருந்தன.
இலங்கையில் மத்திய வங்கிக் கட்டிடம் தகர்க்கப்பட்ட சம்பவத்தை ஆதாரம் காட்டியே அவுஸ்திரேலிய, மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் என்பன இலங்கைவர மறுப்புத் தெரிவித்திருந்தன.
இலங்கை, பாகிஸ்தான், இந்தியா ஆகிய மூன்று நாடுகளும் ஏறத்தாழ ஒரே வகையான அரசியல் மற்றும் தீவிரவாதப் பிரச்சனைகளுக்கு முகங்கொடுத்தவையாகவே இருக்கின்றன.
இந்நிலையில் சமூக கலாசார, பொருளாதார ரீதியாக மட்டுமல்ல, அரசியல் மற்றும் தற்போதைய தீவிரவாத இன மத பூசல்கள் விடயத்திலும் இம்மூன்று நாடுகளும் ஏறத்தாழ ஒரே விதமான சூழ்நிலைகளுக்கே முகங்கொடுத்திருக்கின்றன.
குண்டு வெடிப்புகள் என்பது பாகிஸ்தான், இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் கடந்த சில வருடங்களாகவே அடிக்கடி இடம்பெறுவதொன்றாகவே இருந்திருக்கின்றது.
இம் மூன்று நாடுகளிலும் இலங்கை, கடந்த பன்னிரென்று வருடகாலமாகத் தொடர்ச்சியாக ஒரு மோசமான உள்நாட்டு யுத்தத்தைக் கொண்டிருக்கின்றது.
இந்த உள்நாட்டு யுத்தம் காரணமாக தென்னாசியாவில் அதிகளவு குண்டு வெடிப்புக்களை கடந்த 12 வருடகாலமாகக் கண்டிருந்த ஒரு தலை நகரமாகவே கொழும்பு விளங்குகின்றது.
கொழும்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்புகள் அரசியல் தலைவர்கள்
சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கை தொடர்பாக ஈழநாதம் பத்திரிகையில் விடுதலைப் புரிகளது விமர்சகர் எழுதியிருப்பதில் இருந்து
முதல் சாதாரண குடிமக்கள் များကြီ7°,၂၅) நூற்றுக்கணக்கானவர்களைப் பலியெடுத்துள்ளது. கூடவே சொத்துக்கள் உடமைகளை நாசமாக்கிப் பல கோடி ரூபா நஷ்டங்களையும் ஏற்படுத்திவிட்டுள்ளது.
கொழும்பிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் மட்டும் உயிர் உடமை நஷ்டங்கள் ஏற்படவில்லை. இலங்கையின் வடக்கு கிழக்குப் பிரதேசங்கள் கடந்த 12 வருடகால யுத்தத்தில் சின்னாபின்னமாகியுள்ளதுடன், இப்பிரதேசங்கள் இன்றைய ஆப்கானிஸ்தான் பொஸ்னியா, செச்னியா போன்ற பிரதேசங்களுக்கு நிகரானவையாக அழிவுகள்
சிதைவுகளைக் கொண்டுள்ளன.
இத்தகைய அழிவுகள், அவலங்களுக்கு மத்தியில் இரு வாரங்களுக்கு முன்னர் கொழும்பு மாநகரில் இலங்தைப் பொருளாதாரத்தின் சிரசாக இருக்கும் மத்திய வங்கிக் கட்டிடம் குண்டு
வைத்துத் தகர்க்கப்பட்டமை இலங்கையில்
அரசியல், சமூக பொருளாதார விடயங்கள் அனைத்தையுமே கேள்விக்குறியாக்கிவிட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் அதன் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை மட்டுமல்ல, முக்கிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொது மக்களைக் கூட பாதுகாக்கத்தவறியுள்ள நிலையில், வெற்றிகரமாக சர்வதேச ரீதியிலான விளையாட்டுப் பந்தயங்களை நடத்த Աpւգ պտո? -9|6նօvg அவ்விளையாட்டுக்களுக்கென வருவோருக்கு தகுந்த பாதுகாப்பை வழங்க முடியுமா என்ற கேள்விகள் நிச்சயம் எழவே செய்யும்
எனவே அவுஸ்திரேலிய அணியும், மேற்கிந்தியத் தீவுகள் அணியும் இலங்கை வருவதில் தமது பாதுகாப்புக்குறித்து அஞ்சியமை நியாயமானதாகவே இருக்கின்றது.
கடந்தகாலங்களில் இரு தடவைகள் நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இலங்கைக்கு கிரிக்கெட் பந்தயங்களில் பங்குபற்றவந்தபோது
ஓரிரு வருடங்களுக்கு நியூஸிலாந்து அணி வந்து காலிமுகத்திட சமுத்திரா ஹோட்ட தங்கியிருந்தபோது, எதிரே பாரிய குண் நிகழ்ந்தது.
இக் குண்டு வெடிட் தளபதியாகவிருந்த பெர்னாண்டோ கெ
அச்சமயம் தாஜ்சமு. இருந்த நியூஸிலாந்து வெடிப்பின் அதிர் தாம் நாடு திரும்பி
பிடிவாதமாக நின்ற
ஆனால் இலங்கைக் கட்டுப்பாட்டுச் சபை வேண்டி அவர்கள: உத்தரவாதமளித்தன தொடர்ந்து போட்டி நியுஸிலாந்து அணி முன்வந்திருந்தனர்.
கிரிக்கெட் பந்தயத்ை விளையாட்டு (Gen என்றே குறிப்பிடுவ
616ðI(361 fffló6)gL'
டுபவர்களுக்கு ஆ ருந்தால் போதாது
சிறந்த பண்பாளர்க
இருக்கவேண்டும்.
இலங்கையைப் பெ பிரிட்டிஷ்காரர்களின் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்ப ங்கிலேய ஆட்சிக் லங்கையில் இரு தோட்டத்துரைமார்ச் டியதுடன், இப்ப GUEJ804шћ60L (Bш
அறிமுகப்படுத்தின
JITALT (3LITäÄ6) G யாழ்ப்பாணம் ஆகி கிரிக்கெட் பந்தயம் மட்டங்களிலும் பர6 தொடங்கியது.
இலங்கையில் கிரிக் பொறுத்தவரை தமி பங்களிப்பை வழங்
கொழும்பு நகரின் சரவணமுத்து அவ மைதானம் என்ற ெ மைதானம் ஒன்றை நிர்மாணித்தார்.
பாரிய குண்டு வெடிப்புகள் இடம்பெற்றிருந்தன.
தனால் அவ்விருதடவைகளும் நியுஸிலாந்து வீரர்கள் அச்சத்தின் காரணமாக தமது பந்தயங்ளைச் சுருக்கிக் கொண்டனர். அத்துடன் அந்த அணியைச் சேர்ந்த வீரர்கள் சிலர் நாடுதிரும்பியுமிருந்தனர்.
சூரியக்கதிர்நடவடிக்கையின்போது இறந்தபோராளிகளது எண்ணிக்கை 300 அளவிலேயே இருக்கும் ஆயினும் 1800க்கு மேற்பட்ட புலிகள் இறந்ததாக
அரசாங்கம் பிரசாரப்படுத்தி வருகிறது.
விடுதலைப்புலிகள் தரப்பில் லெப்டினன்ட் கேணல் அகிலா இறந்ததை
முக்கிய இறப்பாகக் குறிப்பிடலாம்.
சிறீலங்கா அரசாங்கம் இராணுவ ஆட்சிக்குட்பட்ட இடங்களில் சிவில் நிர்வாகத்தை கொண்டுவர முடியவில்லை.
அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் நிலத்தைப்பிடித்தல் இராணுவ முகாம்களின் எல்லைப் பரப்பை விஸ்தரித்தல் என்ற விடயமும் சரிவரப்
போவதில்லை.
பெருவாரியான படையினரை கிழக்குப் பகுதியிலிருந்து எடுத்து வட்பகுதி
வடிக்கையில் ஈடுப்டுத்தும்போது கிழக்குப்பகுதி இழக்கப் எட்கால இராணுவ குடியேற்ற நடவடிக்கைகள் மூலம் அபகரித்துக்கொள்ள முயன்ற கிழக்குப் பகுதி பறிபோவதையும், விடுதலைப் புலிகளது கட்டுப்பாட்டுக்குள் வருவதையும் காணக்கூடியதாக உள்ளது.
யில் இராணுவ படுகின்蠶
Gr.18-24, 1996
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பினர் கொழும்பு
லை அண்டிய தாஜ் AVGJ அந்த ஹோட்டலுக்கு டு வெடிப்பொன்று
பில் கடற்படைத் ქმეinვერცფე)|]] ால்லப்பட்டிருந்தார்.
த்திரா ஹோட்டலில்
அணியினர் குண்டு வை உணர்ந்ததுடன், விடவேண்டுமென்று 60T.
| dff2;GNUL
மன்றாட்டமாக து பாதுகாப்புக்கு தயடுத்தே களில் ஈடுபட பினர்
த கனவான்களின் le Men's Game)
துண்டு.
பந்தயத்தை |ட்டத்திறமை மட்டும்
அவர்கள் ளாகவும்
ாறுத்தவரை ாலேயே இப்பந்தயம்
ட்டிருந்தது. காலத்தில் த ள் இப்பந்தயத்தை பந்தயத்தை யும் நாளடைவில் 竹。
கொழும்பு கண்டி,
∆ ̈း
LUFTL FIGO) GNU) விப் பிரபலமடையத்
கெட் பந்தயங்களை ழர்களும் பெரும் கியுள்ளனர்.
மேயராகவிருந்த
ர்கள் ஒவல்
LILLInfliù frfGEL கொழும்பில்
சர்வதேச தரத்திலான இம்மைதானம் தற்போது தமிழ் யூனியன் விளையாட்டுக் கழகத்தினருக்குரியதாக இருக்கின்றது.
இது தவிர இலங்கையின் பிரபல கிரிக்கெட் வீரரான சதாசிவம் இன்றுங்கூட இலங்கைக் கிரிக்கெட் அபிமானிகள் மத்தியில் நீங்கா இடம்பெற்றுள்ளார்.
இவரது துடுப்படித்திறமை அசாதாரணமானது. இலங்கை அணியின் சார்பில் பல்வேறு பந்தயங்களிலும் அபரிமிதமாக இவர் விளையாடியிருந்தார்.
இது தவிர, கொழும்பில் கடந்த காலங்களில் கிரிக்கெட் ஆட்டத்தில் பாடசாலை மட்டத்திலும் கழகங்கள் வாயிலாகவும் தமிழர்கள் பலரும் கிரிக்கெட் விளையாட்டுத்துறையில் பிரகாசித்திருந்தனர். .
யாழ்ப்பாண மாவட்டத்திலும் கிரிக்கெட் பந்தயம் பிரபலமடைந்திருக்கவே செய்தது. இலங்கையின் இன. பிரதேசவாத அரசியல் யாழ்ப்பாணத்தவர்களை தேசிய மட்டத்தில் பிரகாசிக்க விடவில்லை
இருந்தபோதிலும் மிகத்திறமையான கிரிக்கெட் ஆட்டக்காரர்களை காலத்துக்குக் காலம் யாழ்ப்பாணம் உருவாக்கி வந்துள்ளது.
இராணுவ அச்சுறுத்தல்கள், அரசியல் கெடுபிடிகள் தோற்றம் பெறுவதற்கு முன்னர் இலங்கைக்கு வெளிநாட்டுப் பாடசாலைகள் கிரிக்கெட் அணியினர் பயணங்களை மேற்கொண்டபோது யாழ்ப்பாணத்துக்கும் அவர்கள் வரத்தவறியிருக்கவில்லை.
யாழ்ப்பாணத்துக்கு இருபது வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலிய பாடசாலைகள் கிரிக்கெட் அணியொன்று பயணஞ் செய்து விளையாடியிருந்தது.
(U60) ADALI
வேண்டும்:
பொருத்தமற்ற கால இடச்சூழலில் நிலப்பரப்பில் பரவுவதும் நீண்டகாலம் அப்பகுதியில் தங்கி யிருப்பதும் ஆபத்தாகவே முடியும்
பெரும் படையணிகளுடன் விடுதலைப்புலிகள் பெரும் எதிர்த்தாக்குதல்களை தொடுக்கும்போது பெரும் அழிவுகளுடன் இடங்களுக்கு ஓடுகின்ற நிலையோ, யாழ் மண்ணே அவர்களுக்கு புதைகுழியாக மாறுகின்ற நிலையோ ஏற்படும்
விடுதலைப்புலிகளை சுற்றிவளைத்து சரணடையவைக்கப் போவதாக அரசாங்கமும், யார் சுற்றிவளைப்பது என்பது விரைவில் தெரியும் புலிகளின் மண்ணில் நின்று கொண்டு அவர்களைச் சுற்றிவளைக்கப் போவதாகக் கூறுவது அபத்தம்
வியட்நாமில் வியட்நாம் போராளிகளைச் சுற்றிவளைக்க முற்பட்டு ஃபிரெஞ்சு இராணுவம்தான் சுற்றிவளைக்கப்பட்டது. தின் பின் பூ சுற்றிவளைப்போடு சரணாகதியடைந்த ஃபிரெஞ்சு முற்றுமுழுதாக வியட்நாமைவிட்டு வெளியேறியது நீலங்கா இராணுவத்தின் தின் பின்பூயாழ்ப்பாணத்தில்தான் என்பது நிச்சயம் எப்போது என்பதுதான் தீர்மானிக்கப்ப்ட்
இக் கிரிக்கெட் அணியில் முன்னாள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் கப்டன் இயன் சாப்பலின் சகோதரர் ஒருவரும் இடம் பெற்றிருந்தார்
பாகிஸ்தான் பாடசாலைகளின் கிரிக்கெட் அணியொன்றும் யாழ்ப்பாணம் வந்து யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில், யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகள் அணியுடன் விளையாடியிருந்தது.
இலங்கைக் கிரிக்கெட் அணியின்
ன்னாள் கப்டனும், தற்போதைய லங்கைக் கிரிக்கெட் அணியின் மனேஜருமான டுலிப் மென்டிஸ், பாடசாலை மாணவனாக இருந்த காலத்தில், கொழும்பு மாவட்ட பாடசாலை அணி சார்பில் யாழ்ப்பாணத்துக்கு விளையாட வந்திருந்தார்.
அப்போது யாழ் மாவட்ட பாடசாலை ஒன்றின் மாணவர் ஒருவர் வீசிய முதல்பந்து விச்சிலேயே அவர் ஆட்டமிழந்திருந்தார்.
எனவே இன்று நிர்க்கதிக்குள்ளாகியுள்ள
வடக்கு-கிழக்கு மக்கள்கூட கிரிக்கெட்
பந்தயங்களை ஆடவும், ரசிக்கவும் தெரிந்தவர்களாகவே இருக்கின்றனர்.
அம்மக்கள் இன்று தமது டுவாசல்களை இழந்து அகதிகளாக இடம் பெயர்ந்துள்ள நிலையில் இலங்கை அரசு உலகக்கிண்ணப்போட்டிகளை நடத்துவதில் ஆர்வங்காட்டுகிறது.
இந்நிலையில் இலங்கையின் ஆட்சியாளர்கள் உலக அரங்கில் தமது நிலையைப் பலப்படுத்தவும், தாம் ஓர் உன்னத விளையாட்டின் பிரியர்கள் எனவும் காட்டிக்கொள்ள முற்படலாம்.
இருந்த போதிலும் கனவான்களின் பந்தயம் என்று வர்ணிக்கப்படும் கிரிக்கெட் பந்தயம் பற்றி இப்படியும் கூறுவதுண்டு
"1 மடையர்கள் விளையாடுவதை ஆயிரம் மடையர்கள் பார்த்து ரசிக்கிறார்கள் என்பதே அக்கூற்றாகும்.
எனவே இலங்கையைப் பொறுத்தவரை ஒரு கனவான்களின் பந்தயத்தை நடத்துவதில் விவேகமற்ற கொள்கைகளையுடையவர்களும் ஆர்வங்காட்டுகிறார்கள் என்று குறிப்பிடுவதே சாலப் பொருத்தமானதாகும்.
இராணுவம் பரந்த
இராணுவமும் கூறுகிறது. யாரை

Page 8
-- BLOM BLIEBT anleggerin டுக்கையில் மல்லாந்து கிடந்துமிகச் சுதந்திரமாக தூக்கத்தை அனுபவித்துக் கொண்டிருந்தவரைப் பார்க்க எனக்கு எரிச்சல் வந்தது.
நான் ஒருத்தி இருக்கிறேன் என்பதே அவருக்கு மறந்துபோய்விடுகிறது.
அப்படியொன்றும் மறந்துவிடக் கூடிய சராசரிப் பெண் அல்ல நான்
நேற்றுக்கூட ஹேன்றி கேட்டான், "உனக்கு எத்தனை வயது? ஒளிக்காமல் உண்மையைச் சொன்னேன். "முப்பத் தொன்று" "பொய் பத்துவயது அதிக மாகச் சொல்கிறாய்" என்று தொடக்கூடாத இடத்தில் தொட்டுப்பார்த்தான் கிராத கன். எங்கே தொட்டால் என்னாகும் என்றெல்லாம் தெரிந்து வைத்திருக் of prair.
யாரது ஹென்றி அவனை அறி முகப்படுத்த முன்னர், இதோ அருகில் கட்டிலில் கிடந்து தூங்கிக் கொண்டிருக் கும் என் கணவரை அறிமுகப்படுத்தி விடுகிறேன்.
பெயர்: அல்பேர்ட் ஸ்னைடர் தொழில் படகுகளைப் பற்றிய ஆராய்ச்சி அதைத் தவிர வேறெந்த சுவாரசியமான
ஆராய்ச்சியிலும் ஈடுபாடே கிடையாது
படகுச்சவாரியென்றால் அதென்ன சொல்வார்கள். ஆ அலாதிப்பிரியம் வேறெந்த சவாரியும் செய்யப் பிரியம் அதிகமில்லை.
வீட்டிலே நான் ஒருத்தி இருப் பதுகூட படகில் ஏறிவிட்டாரென்றால் சத்தியமாக மறந்து போய்விடுவார். எனக்குத் தெரியும்.
என்னைவிட பத்துவயது அவருக்கு அதிகம். நாற்பத்தொன்று
பார்ப்பதற்கு மிகவும் கம்பீரமாக இருப்பார். அதுதான் பார்த்தவுடன் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தேன்
பின்னர்தான் தெரிந்தது, அவருக்கு இன்னொரு காதலியும் இருக்கிறாள் என்று படகுதான் அவரது காதலி
அப்போது நான் இப்போதிருப்பதை விட அழகாக இருப்பேன் அதிக இளமையாக இருந்தேன். இளமையை உபயோகமாக்கும் கனவுகளோடு இருந் தேன்.
அன்பான கணவர் அணைத்தபடி தூங்கி அணைத்தபடி பேசி அணைத்த படியே 蠶 நாம் நினைத்தபடியே
வாழ்ந்து நீண்ட பட்டியல் ஒன்று என் கனவில் இருந்தது.
முதல்நாள் இரவிலேயே என் கனவுகள் மணலில் கட்டிய கோட்டையாக HHGMILDGil GLIHilles LGM.
முதல்நாளன்றே படகுகள் பற்றிப் LLLtLLL LLL LLS LL L tLT S 0 TM G LLS யிருந்தார்.
"சலிப்பாக இருக்கிறதா டியர் "நோ நோ. மிகச் சுவாரசியமாக இருக்கிறது. என்றேன் எரிச்சலை மறைத்தும், கொட்டாவியைத் தடுத்தும் கொண்டு.
கைகளை உயர்த்தி சோம்பல் முறித் தேன். மெல்லிய நைட்டி அணிந்திருந் தேன். இளமை உன் எதிரே இருக்கும் போது படகுச் சவாரிபற்றிப் பேசுகிறாயே என் கண்ணாளா என்பதுபோல எழுந்த தணிந்த நெஞ்சகங்களால் உணர்த்த முயன்றேன்.
"அதில் பார் டியர் படகுச்சவாரியில் எனக்கு அலுப்பே வருவதில்லைத் தெரியுமோ, இப்படியெல்லாம் ஒருநாள் கூட சோம்பல் முறித்தது கிடையாது தெரியுமோ?
கெட்டதுபோ அதன்பின்னர் நான் எந்த முன்முயற்சியிலும் இறங்கவில்லை. அவர் தொடர்ந்து அளந்துவிட்டு, ஏதோ என் அதிஷ்டம் ஒரு கட்டத்தில் நிறுத்தி, "தூக்கம் வருவது மாதிரி இருக்கிறது. உனக்கு? என்றார்.
"அப்படியா என்றேன், "உனக்கு வரவில்லையா, அப்படியானால் சரி.
S.
is ouLuigi நக்மோ
தாழ்வுமனப்பாண்மை அவருக்குள் சந்தேக மிருகத்தை உசுப்பிந்று.
நிம்மதியாக தூங்கிக்
இப்படியே கழுத் all'LIGJ GI GI GOTOGJG மட்டும் நினைத்தேன்
A5/1902) 6.JUULI- GJIT வது என் கட்டாயத்தி என்று சொல்லமாட்
செக்ஸ் என்றா உணர்வுபூர்வமான ப செயல் அல்லவே. அ
அந்தமிருகம் எண்ணைவதைத்ததுது முன்னர் நான் கிழவ
அமெரிக்காவிலேயே அதிக படகுச். நீ பொய் சொல்கிறாய் கொட்டாவி வருகிறது உனக்கு வர தூங்கு என்றார்.
அந்த "வா, தூங்குவுக்கு என்ன அர்த்தம்? அறியும் சுவாரசியத்தில் கட்டி லில் சரிந்து வேண்டுமென்றே மார்புகள் உயர்ந்திருக்க மல்லாந்து சரிந்திருக்க, "குட் நைட்" என்றார். "குட்நைட்" என்றேன் எல்லா எதிர்பார்ப்பும் வடிந்துபோன நிலை uslet).
10- Eilginperiod Bluefizialenperi நான் ஹென்றி 29 வயதான அமெரிக்க இளைஞன் 29 இளமைதான் என்று நீங்கள் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் நான் இளைஞன். இளமை என் உடலில் இருக்கும்போது அதன் பயன் என்னவென்று அறிந்துவிடத் துடிக்கும் இளைஞன் என்னை நான் வர் ணிக்கக்கூடாது அருகில் புகைப்படம் இருக் கிறது. பார்த்துக்கொள்ளுங்கள்
அழகானவன் என்று சொல்வதற்கு ஒரு மில்லிமீட்டர் தயங்கினாலும் அழகில்லா
தவன் என்று சொல்லமாட்டீர்கள்
எனது 25 வயதில் ஒரு விபத்து நடந்தது. அதுதான் என் திருமணம் விபத்து என்று சொன்னது தப்பாகப்பட்டால் மன்னி யுங்கள் எனக்கு வேறுவிதமாகச் சொல்லத் தெரியவில்லை.
எங்கள் இருவருக்கும் எந்த ஒரு ரசனை யிலும் ஒத்துவரவில்லை எனக்கு செஸ் விளையாடப் பிடிக்கும் செக்ஸ் பிடிக்கும். இரண்டுமே அவளுக்கு பிடிப்பதில்லை. எனக்கு மர்லின் மன்றோவை பிடிக்கும். அவளுக்கு சினிமாவே பிடிக்காது எனக்கு ஒரு குழந்தை தேவை என்றேன். அது ஒன்றுதான் குறைச்சல் என்று சலிப்புக்காட்டு வது அவளுக்கு பிடிக்கும்.
இரவு நரகம்தான் சிகரெட் புகைத்துக் கொண்டு நான் விழித்திருப்பேன் இழுத்து முடிக்கொண்டு துங்கிப் போவாள்.ஒருநாள் வீடியோவில் படம் போட்டேன். நீங்கள் பாருங்கள் என்றாள். இல்லை நீயும் இரு என்று கட்டிப்போடாத குறையாக பிடித்துவைத்தேன்.
அது ஒரு மாதிரியான படம் ஒரு ஆணும் பெண்ணும் ஹலோ சொல்லிக் கொண்டார்கள் இந்த உலகத்தில் மிக முக்கியமான காரியத்தில் ஈடுபடப்போவது போன்ற சிரத்தையோடு அனைத்தையும் களையத் தொடங்கினார்கள் அவள் களைய அவன் உதவினான். அவன் களைய அவள் உதவினாள் இருவரும் அணைத்தபடியே GómJaja GLm,
என் அருகில் திருப்பிப் பார்த்தேன். அவள் எப்போதோ எழுந்து போய்விட்டாள் அன்று இரவு மட்டும் ஐந்து பாக்கெட் சிகரெட் ஊதித்தள்ளினேன். அவள் நன்றாக,
அப்போதுதான் நியூயோர்க்கில் 6 எங்கள் முதல் சந்தி ஞாபகம்.
அப்படி ஒரு நெருக்கமாக நான் சர் விழிகள் எதையோ போதும் அலைந்து உள்ளே ஒரு சோகம் புன்னகையால் மறை இருவருக்கும் ஏ இருப்பதாக முளை சொன்னது.
தொடர்ந்து சந் மெல்ல எங்கள் சே GDJETIGIS SIGBLATILD.
நியூயோர்க்கில் உ6 ஒன்றில் மிக ஆடம்ப முதன் முதலாக அ LIT 535687.
என் வாழ்வில் ந மிகச் சந்தோசமாக இ
முதல் முறை. சொன்னாள் ( அவளே கட்டின செலவுக்கு பணம் தேவையா 6Τούτου) 60Ιάβαση." "இப்போது தருவது போல பார்த்துக் கொள்
6TiIC39, Q5)LʻG சவாரிப்புலம்பலில்
என்றோ ஒ படகுகள் ஆராய் அவர் தற்காலி கணத்தில் நானு சேர்ந்தோம் அந் அவரை மாற்றி முயன்றேன். ப D GAJJELD 9/Gibau, GT
ஹென்றிமான சங்கதிகள் :
அதில்பாதி பெ மறுபாதி ஆணில் இரு புரிய வைக்க முயன் பாதியிலேயே மாறியிருக்க வேண்டு டியர்? என்றேன். டிசைன் ஒன்று போட் படகு மட்டும் தயார் விலைக்கு கொடுக்கல யைக் கிழித்துச் ெ பார்க்கிறாயா?
எரிச்சலை மறை யில் பார்க்கலாம் குட் ஆடைகளைக்கூட சே யால் இழுத்து முடி முடிக்கொண்டேன்.
படகுகள் மேல் தான் வேறு கவனம் கிறார் என்று நான் தாழ்வு மனப் அவருக்குள்ள மிகப் தன்னால் என்னை து யாது என்று நிை வயதுத்தூரம் அவன் செய்திருக்கலாம்.
அவரது தாழ்வு குள் சந்தேக மிருகத்
அன்றிலிருந்து அந்த மிருகம் என்னை சொன்னால்தான், அ. ஏன் நினைத்தேன் எ நான் ஹென்றியை என் திட்டத்துக்கு உ அழகை உபயோகித் உங்களிடம் வெட்கத் போகிறேன்.
6.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Guai disi Binri
கொண்டிருந்தாள். இவர்களுக்குத் தெரியாது எழுதுகோலும் தை நெரித்துக்கொன்று புத்தகமும் இவர்களது அகராதியில் இல்லா iறு ஒரே ஒர தடவை தவை.
துணிச்சலில்லை. பத்து வயதில் இரத்தம், சாவு இரண்டை ழ்க்கையில் எப்போதா யும் தினசரி சந்தித்து இவர்களது மனம்
காக ஒத்துழைத்தாள் காய்ந்து இறுதிக் கிட்க்கிறது. டேன்-சம்மதித்தாள். துப்பாக்கிகளுடன்தான் இவர்களுக்கு
ல் என்ன? அது ஒரு ரிமாறல்தானே பாவச் வளுக்கு புரியவைக்க னாகிவிடுவேன்.
அவளைச் சந்தித்தேன். ஒரு உணவுவிடுதியில் ப்பு நிகழ்ந்தது என்று
அழகியை இத்தனை தித்ததில்லை. அவள்
கொண்டிருந்தன. இருப்பதை அவளது க்க முடியவில்லை. தோ ஒரு பிணைப்பு க்குள் ஒரு பட்சி
தித்தோம். மெல்ல, ாகங்களை பரிமாறிக்
iள பிரபல ஹோட்டல் ரமான தனியறையில், 6/60/61 (ՄԱՐ60ԼDIIIժ,
ன் ஒரு பெண்ணுடன்
ருந்தது அன்றுதான்
paign Ig. If GTTT5356t
FBlóಯೆ ೮ಕ್ತೆ ೮piಖ್ರಹವಾಗಿ
பள்ளிக்கு சென்ற உங்கள் மகன் வீடு திரும்ப நேரமானால் எப்படித் துடித்துப் போகிறீர்கள்? உங்கள் மகனின் அல்லது மகளின் பாதுகாப்பை எண்ணி உருகும் பெற்றோரே! உங்களுக்குத் தெரியுமா? இந்தக் கணத்தில் உலகின் சுமார் 20 இடங்களில் உங்கள் பிள்ளைகளைப் போல பதினைந்து வயதுக்கும் குறைந்த 2 இலட்சம் குழந்தைப் போராளிகள் துப்பாக்கி ஏந்திப் போரிடு கின்றனர்.
மனித நாகரீகத்திற்கு நவீன யுத்தம் இழைந்துள்ள் மற்றொரு கொடுேைய குழந்தைப் போராளிகள்
குழந்தைப் பருவத்தின் ஆனந்த நாட்கள் 60ful LG16s
இவர்களுக்குத் தெரியாது. நினைவுகள் கிடையாது. பட்டம், பம்பரம்
நிரந்தர தோழமை விமானம் இவர்களுக்கு
கண்ணிவெடிகளைப் புதைத்துக் கொண்டி
தேடுவது போல எப்
வியப்பைத் தருவதில்லை. மாறாக உடனடி எச்சரிக்கை உணர்வை தருகிறது. சாலை களில் விளையாடித்திரிய வேண்டியவர்கள்
ருக்கின்றனர். இதுதான் இவர்களுக்கு விதிக் கப்பட்ட வாழ்க்கை
உள்நாட்டு யுத்தங்களால் அநாதை களான சிறுவர், சிறுமிகள்தான் இன்று குழந்தைப் போராளிகளாக உள்ளனர்.
தங்கள் தந்தை இராணுவத்தால் கொல்
லப்பட்டதையும், தாயும், சகோதரியும் பலாத்
காரம் செய்யப்பட்டதையும் கண்ணால் கண்ட வர்கள் இத்தகைய கொடுமைகளால் இவர்
களது மனது கல்லாகிவிடுகிறது.
பல குழந்தைகள் 667.
ரத்த ருசிகண்ட முறையாளர்களாகி கடும் மனநோய்க்கும்
ஆளாகின்றனர்.
உதாரணம் லைபீரியா நாட்டைச் சேர்ந்த கப்டன் புல் கப்டன் என்றதும் விரிந்த
மார்பும், அடர்ந்த மீசையும் உருக்குப்
போன்ற உடலும் கொண்ட ஒருவராக நினைத்துவிடாதீர்கள்
கப்டன் புல் எனப்படும் சாமுவேல் புல் 12 வயதுச் சிறுவன் எட்டுவயதில் லைபீரியா தேசபக்த முன்னணி என்னும் இயக்கத்தில் சேர்ந்தான். ஏகே 47 துப் பாக்கியைக் கையாள்வதில் பயங்கரத்திறமை JETa).
இவனது திறமையைப் பாராட்டி சக போராளிகள் கப்டன் என்று அழைத்தார்கள்
அவளும் அதையே ஹாட்டல் பில்லை ாள் "இந்த ஹென்றி வைத்துக் கொள். னால் கூச்சப்படாதே.
என்றாள்.
(36)/GÖZLETLİ), Jia) ாகிவிடும். பின்னர் ளலாம்" என்றேன்.
நிறுத்தினேன் அல்லவா நாள், படகுச்சவாரி, சி எல்லாவற்றையும்
கமாக மறந்த ஒரு
ம் அவரும் ஒன்று தக் கணத்தை வைத்தே ப்போடலாம் என்று டகுச் சவாரிமட்டும் த்தனையோ சுவாரசிய
| 6066)
ண்ணில் இருக்கிறது. க்கிறது என்றெல்லாம் றேன்.
புவர் கவனம் திசை ம் "சந்தோசம்தானே "ம்ம். இன்று புது டிருக்கிறேன். இந்தப் ாகி விட்டால் நல்ல ாம். வேகமாக அலை ல்லும், டிசைனைப்
த்மேரி பேசுகிறேன்
டன். அவரது படகுச்
- உச்சி குளிர்ந்த புல் பலரைச் சுட்டுத் தள்ளி
GOTTGÖT.
ஐக்கிய நாடுகள் அமைதிப்படையால்
அமைப்பொன்றில் தங்கவைக்கப்பட்டுள் 6T60.
தான் எதிரிகளைச் சுட்டுக் கொன் றதை ஒரு சாதனையாகச் சொல்லிக் கொண்டிருக்கிறான். "இன்று மூன்று விக்கெட் எடுத்தேன்" என்ற பாணியில் "மூன்று பேரை சுட்டுத் தள்ளினேன்"
GIGÖTf3 DIT GÖT.
போதும் தான் ஒரு தலைவன் என்ற பிரமையில் மற்றக் குழந்தைகளை மிரட்டுவதும்,
கட்டளைபோடுவதுமாக
புல்
இருக்கிறான்.
பர்மாவில் உள்ள போராளி இயக்கம் ஒன்றில் முன்னணிப் போராளியாக உள்ள யேஹரூட் என்பவனுக்கும் 12 வயது எம்16 துப்பாக்கியை ရှို႔ # எதிரிகளை வீழ்த்துவதில் கில்லாடி
1992இல் முடிவடைந்த மொசாம்பிக் உள்நாட்டுப் போரில் ஆயிரக்கணக்கான குழந்தைப் போராளிகள் மடிந்தனர். அங்கு நடந்த சம்பவம் நெஞ்சை அதிர வைக்கிறது.
அந்தக் குழந்தைகளை இயக்கத்தில் சேர்த்தபோது மனித இரத்தம் குடிக்கக் கொடுக்கப்பட்டது. அவர்களது பெற்றோர் கள் பலரை அந்தக் குழந்தைகள் மூலமே துரோகிகள் என்று கொல்லவைத்தார்கள் குழந்தைக் குணத்தைப் போக்கும் பயிற்சி என்று விளக்கம் சொல்லப்பட்டது.
உள்நாட்டு யுத்தங்கள் குழந்தைகளை இரத்தத்தில் குளிப்பாட்டிக்கொண்டி ருக்கின்றன.
இன, மத மொழிர்தியில் ஒடுக்கு முறைகளை கட்டவிழ்த்துவிடும் அரசு களே குழந்தைப் போராளிகள் உருவாக வும் காரணமாகின்றன.
பிக்கப்பட்ட புல் குழந்தைகள் நலன்
Oஹ
"இதய நோய்
வைத்துக்கொள்வது நல்லது."
BGJIT LITiLir
“வணக்கம் டாக்டர் நேரடியாகக் கேள்விகள், மூச்சு இழுத்து விடும்போது லேசாகவும், அடிக்கடியும் நெஞ்சுவலி வருகிறது. அதனால் உடலின் ஆரோக்கியம் பாதிக்கப்படுமா"
"ஈ.சி.ஜி மார்பு எக்ஸ்ரே எடுத்து பார்த்து, அதனால் நெஞ்சுவலி ஏற்படுகிறது என்று அறியவேண்டும். அதன் பின்னரே சிகிச்சை என்னவென்று தீர்மானிக்க முடியும்."
இருப்பவர்கள் சைக்கிள் ஓடலாமா டாக்டர்?" "குறைந்தளவு தூரத்திற்கு ஓடலாம். உடற்பயிற்சியும் மிதமாகச் செய்யலாம். இதயத்திற்கு வலு ஏற்படுத்தும் பச்சைக் காய்கறிளை சாப்பிடுவது நல்லது கொழுப்பு, எண்ணெய் பதார்த்தங்ளை தவிர்ப்பது யூ முக்கியம் தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபடலாம் அளவோடு
"நரம்புத் தளர்ச்சி வருவது ஏன் டாக்டர்?" "பலவீனமான உடல்வாகு பயந்த சுபாவம் போன்றவையும் ஒரு காரணம் சிறுவயதில் போலியோ, மூளைக்காய்ச்சல் போன்றவற்றால் # பாதிக்கப்பட்டிருந்தாலும், அல்லது கடுமையாக உழைப்பவர்களுக்கும் நரம்புத் தளர்ச்சி ஏற்படுகிறது
"ஒரு செயலை முடிக்க முற்படும்போது ஏற்படும் பதட்டம் இதயத்துடிப்பு அதிகமாக ஏற்படும் போதும் நரம்புத் தளர்ச்சி வருகிறது."
“பயத்தைத் தவிர்த்தல், உடல் ஆரோக்கியம் காத்தல் பதட்டம் தவிர்த்தல் மூலமாக நரம்புத் தளர்ச்சி வருவதை தடுக்கலாம்."
5/U600/ID/TaS
நரம்புத் தளர்ச்சியால் ஞாபக சக்தியும் பாதிக்கப்படுமா டாக்டர்"
"ஆம் வல்லாரை போன்ற காய்கறிகள் ஞாபகசக்திக்கும் உதவும் நரம்புத்
துக்கொண்டு "காலை நைட்" கலைந்துகிடந்த If 53, TLDG), GLIII/6061 கொண்டு கண்களை தூக்கம் வரவில்லை.
கொண்ட காதலால் இல்லாமல் இருக் நினைத்தது தப்பு ான்மை, அதுதான் GLJI LJavajati. ருப்த்தி செய்ய முடி னத்தார். 10 வருட ரப் பயம்கொள்ளச்
னப்பான்மை அவருக் தை உசுப்பிவிட்டது. ஆரம்பமானது நரகம் வதைத்த கதையைச் நனைக் கொல்ல நான் ன்பது புரியும்.
சந்தித்தது. அவனை பயோகப்படுத்த என் தது அனைத்தையும் த விட்டுச் சொல்லப்
(தொடர்ந்து வரும்) TIDGui UDJ Br
SS S SS SS SS SS SS தளர்ச்சிக்கும் மருந்தாகும்."
"முகத்தில் வெள்ளைத் தழும்புகள் தோன்றுவது ஏன்?
"விற்றமின் ஏ குறை பாட்டாலும், வயிற்றுப் பூச்சிகள் இருப்பதாலும் அப்படி ஏற்படுவதுண்டு.
மருத்துவரை நாடிக் குணப்படுத்திக் கொள்ளலாம்."
"பார்வையாளர்கள் அதிகம்பேர் இருப்பதால் இன்று இது போதும். நன்றி டாக்டர்.
நடிகை பிந்துகோசை நீங்கள் மறந்திருக்கமாட்டீர்கள் (மறக்கக்கூடிய உருவமா அது)
சினிமாவில் பிசியாக நடிக்கிற காலத்திலேயே அவர் 140 கிலோ எட்ையாக இருந்தார். அந்த உடலையும் இ3:கொண்டு:
வைத்தார். சமீபகாலமாக பிந்துகோசுக்கு சினிமாவாய்ப்பு இல்லை. வீட்டுக்குள் அடைந்து கிடக்கிறார்.
சும்மா இருந்து முக்கு முட்டப் பிடித்துக் கொண்டி ருப்பதால் அவரது எட்ைஏறிவிட்டது எவ்வளவு என்கிறீர்களா, 150 கிலோவை வெற்றிகரமாகத் தாண்டிக்கொண்டிருக்கிறார். உடற்பயிற்சி செய்யவும் முடியவில்லை. சிறிதுதுரம் நடந்தாலே மூச்சு முட்டுகிறதாம். பிந்துவை நினைத்தால் ரொம்பப் பாவமாக இருக்கிறதல்லவா,
அனுதாபப்படுவதோடு நிறுத்தாமல் உங்களுக்கும் அதிக எடை போடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்
G.18-24, 1996

Page 9
எப்போது நறுக்குவார்
முரசு வாசகர்களுக்கு இவர் முன்னரே அறிமுகமானவர்தான் இவரது நீளமான நகங்களை வாங்கிச் செல்ல பெரும் செல்வந்தர்கள் போட்டி போடுவதாக முன்பு குறிப்பிட்டிருந்தோம். இப்போதும் போட்டியிருக்கிறது. கிராக்கியிருக்கிறது. ஆனால் பூரீதர் லாலுக்கு (அதுதான் பெயர்) நறுக்க மனம் வரவில்லை.
இந்தியாவைச் சேர்ந்த பூரீதர் லாலுக்கு இப்போது 59 வயது இவர் கடைசியாக நகம் வெட்டியது 1952ம் ஆண்டு.
1995 பெப்ரவரி 25ம் திகதி கின்னஸ் புத்தகத்திற்காக இவரது நகம் அளக்கப்பட்டது. மொத்தமாக 574 சென்றி மிட்டர் இருந்தது. பெருவிரலில் 132 செ.மீ சுட்டுவிரலில் 102 செ.மீ. நடுவிரலில் 109 செ.மீ முன்றாவது விரலில் 17 செ.மீ சுண்டு விரல் 14 GELEW"Litt. GayamLDITS 574 GELLÉN'Liit.
சைக்கிள் சவாரி செல்லும்போது நகங்களை பாதுகாக்க கையை ஒரு பையில் திணித்து செல்கிறார். நம்நாட்டில் என்றால் கஷ்டம். ஏகே47 கொண்டு வருகிறார் என்று மடக்கிப் பிடித்துவிடுவார்கள். O
○I18-24,1996
குட்டியை கண் மணிபோல தன்ம வளர்க்கும் இனம் கர் கங்காரு தாயின் ம இயற்கையாகவே பை ஒரு மடியிருக்கும். குட்டி பத்திரமாக இ படத்தில் இருப்பது
பையுக்குள் இருக் கங்காருக் குட்டித
தின
 

ாஸ் புத்தகம் செய்துள்ள படி இன்று திக வயதான fuíolla ST GALILLIñi ால்மென்ற்.
alug 120.
நாட்டைச் வர் 16வது நாளைக் ாடும்போது ககரமான
நடந்தது. UDJ JAJDLI LILLதொன்றில் |ந்த 2 பேர் LITaMITTa, GT. யிரிழையில் 5.
காலனால் ட மரணக் றுதான் ப்பியதோ வில்லை) பதில் ஏற்பட்ட நில் இருந்து காண்டதால்
2.jpgFT5LDIT5 is a piti. கியமாகவும் க்கிறார்.
மேலைநாடுகளில் பாடசாலை மாணவர்களின் ஒழுக்கம் கெட்டு வருகிறது. அறியக்கூடாத சமாச்சாரங்களையெல்லாம் அறிந்து வருகிறார்கள் என்று கவலைப் படுகிறவர்களுக்கு இதோ ஒரு ஆறுதலான தகவல்
ஃபிரான்சில் உள்ள லிய்சி சென்ற் ஜோசப் என்னும் பாடசாலை மாணவர்கள் பலர் ஒன்று சேர்ந்து தூக்கமில்லாமல் உழைத்து ஒரு அதிசயக்காரை உருவாக்கி புள்ளார்கள். ஒரு கலன் பெற்றோலில் 1591 மைல்கள் சவாரி போகலாம். ஆனால் ஒரேஒரு நபர்தான் பயணம் செய்யமுடியும் சின்னக்கார் சிக்கனக்கார்
பெருந்தொகையான இடம்பெயர்வுகள் நமக்கெல்லாம் புதிய அனுபவங்கள்தான். படத்தில் பாருங்கள், உடமைகளோடு இடம்பெயரும் லட்சோய லட்சம் மக்கள் பங்களாதேஷத்தவர்கள் வெள்ளப் பெருக்குத்தான் அவர்களை இப்படி விரட்டிக்கொண்டிருக்கிறது. பங்களாதேஷ் கின்னஸ் புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளது எப்படித் தெரியுமா? உலகில் சன நெருக்கம் அதிக முள்ள பகுதிகள் இருப்பதும் அங்குதான். அதேபோல அடிக்கடி புயலாலும் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்டு அதிகளவான மக்கள் பலியானதும் பங்களாதேஷில்தான் E". LIGASILIITGGGGTTTİ எண்ணிக்கை 10 இலட்சத்துக்கும் மேல் இங்கு யுத்தம் அங்கு OSIÓcár fÖIDibl

Page 10
பந்தாக்களத்தில்படநிலவரம் கால்கன்யால் : TTLLLLLL L LLLLL LLLLLLLT LL TT 0 SYA TTTTT S TTTTTTS TTT LS
- -■■ 聶轉轟 IFF LI IL HI LJJLLJL LIFE நைமொங்கலுக்கு வெளியான தமிழ் படங்களின் YA 蠶 UFR Titul a செஞ்சிக் கோட்டையில் கால்கா படங்கள் வெளியா ஒரு மாதமாகிவிட்டா பத்துப் பங்குகொண்ட பாடல் காட்சி ஒன்று பிர பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட படங்கள் முன்று ாண்பது படமாக்கப்பட்டது. ஆயிரக்கனன்
- பாம் யங் பாட்ா பரம்பரை விளக்குகளின் சத்தில் பம்பர்ட்ன் எதிர்பார்த்தாவு வருள் அறுவடை டாயிரம் துளை நடிக நடிகையர் பங்கு செய்யவில்லை. மார் ராம் என் ரர்கள் ப்ரெண்டனர்
கொள்கிறார்கள் பிந்தப் பாடங்காட்சி பிளாஷ் பேக்சில் நாம் முதல் யாரவது திருப்தியில் பின்னர் இடம்பெறுகிறது. படம் முழுக்க வயதான குடுமிடிக்கத் தொடங்கியிருக்கிறது. தோற்றத்தில் வரும்கன்யாவுக்கு இந்து பாடல் பாம்பனா சூப்பர் ஹிட் என்று சொய ஒரு வாய்ப்பு பிளா வெளிப்படுத்தி முடியாவிட்டாலும் நஷ்டம் ஏற்படுத்தது விதமான உடைகளில் தோன்றியிருக்
அரிந்தார்காதிந்தான்மதி,நாசர்-நார்வரிகிறாராம் நடித்த அருவாவது பிரண்டும் முகட்டுக்கு பாதகம் பில்லாமல் ஓடிக்கொண்டிருக்கின்ற Rairnunts ஹறிே
': :ெ டிந்துள்ள படம் திரும்பிரர் ரா ரசிகர்களுக்கு பிருப்பதுதான் ஆறுதல் முத்து பட இயக்குநர் படம் என்று பின்படத்தொடு குமார் தாது புதிய படமாள'காளையன்படத்தில் : A. * நோர்ே Eg
ார்த்தி நடித்து இரண்டு படங்கள் திரைக்கு :அவரிடம் உதவி இயக்குநராக வந்தன. கிழக்குமுகம் உள்ளத்தை அள்ளித்தா'கிழக்கு"
முகம் குங்கிவிட்டது உள்ளத்தை அள்ளித்தா விருள்
பாதகமில்ா jäi aildi ajur
பொல்யங்களில் எதுவுருல் ரீதியில் சூப்பர் ' , '
பிட்டாகவிஸ்வ அதா தமிழ் பட உலகின் பவு AT THEID சத்யராஜன் ஹிராக்களும் தயாரிப்பார்களும் காங்கிப் பாயிரு 闇蠶 தாநாயகனாக தயாரிக்கும் புதிய
ார்கள் நடித்தவர் மரபுகனேஷ் சீதாரா கீத
வியக்கம்பிசை என்று மூன்று
தேர்வு நடைபெற்று
IT ydy He a'r enw ar NY IND El II
அவரே செய்திருந்தார் கிராமத்துக் க கவிதாரு பதவிடெயர்வு:7): ர படத்தி பொயின் டாடவியந்து ஒன்றை இயக்கி நடிக்கப் நடித்துக் கொடு வெறுபெற்றும் வெடத்தில் நடித்த விநாய ாள் போகிறார் அவருக்கு ஜோடி GITTARIK IF T
A. குயு நடிக்கிறார் மற் உத்தரா போன் |-|-|-|-|-|||| Il TLT மற்றுமொரு பொயின் வெடம் வரும் பென்னாவே 醬 y Llyfrau mawr i'r ganrif se அறிவதும்பெண்ால படத்தில் பொயின் பின்ன்பெக்டராக படத்திற்கு குட்டப் கடந்த ஆண்டு ராளிகான்டபிள் திேன் பின்ஸ்பெக்டர் : பாரதி கொய்தேன். Wel, Llyn llwyfwyfwy ம்ே மாதம் தெலுங்கில் மொழிமா
படப்பிடிப்பு ஆரம்பமாகி
விட்டது வெளிவிழாக் கொண்டாடியுள்ளது நடிக்கும் கண்டென் தைன் பாது
HEIT DEL Dwynwy ஆகிய IILI
சிையானத்தில் சரத்
WANAWITI I மதிக் வராவிட்டால் நாள் ஆரம்பத்தில் தன்னாடு நடிக்கும் நடிகைகள் LLL L S L TTTTT TTTTTLL T T TT SS TTTTLL LLL LLLLLLTT DLDDL தேவா தற்போது குளிர்விட்டுப் பொய்விட்டது.
தருமா மிஸ்டர் ரோவின் பிரபுநோயா நடிக்கும்
யெதோராடு எனக்கு அளிப்பட்ட நெருக்கம் "அயல்ரப் பார்ந்த தந்தாதிருக்கிர TTTTTTT TLTTTTTTT YTTTTS TTTT TTTTY TTTT TTTTS TTTT tTTTTT SY TTLL LLLTLLTLT LLLT LLTLLTTTTTTTTT S TTT S L TLLLL பு:பிடிப்பது பலுக்கு பளி என்றெவா அந்தப்படுத்தியது அவர்களின் தவறு என்று சொல்கிறார்நாட்களிடம் தொடுவோம் Finalni
ரகுமார் சொல்கிறார் தெரியுமா அதில் என்ன தப்பு டென்
ாந்தார் அரசியலில்ருதிந்தாலும் சினிமா பலகிலும் என்கிறார் LLLTLL ZT LLLTTTT TTT T TTTTTLLL LLLLSLLLLLLLL LLLLLL TTt பா ஷெட்டிக்கு தமிழ்பட டாம் ஒரு படம் பன்னப்பொரர். மீனாவும் ரோாவும்ாப்புக்கியத்தால் அங்ெேதாங்கி மன்னி கதாநாயாடிக்கின்றனர்
வேந் தழுந்துகொண்டிருக்குவாயை அடைத்தார் வினித LSTYYSYSTSYSTTTTTD T TYLTS YYYYYK S TT t TTTTT TTTTTTTTS TTTTTTTLLLLSSSZ என்றா ந் நகாவோடு ரத் நடிக்கும் ஸ்மா சகோதரர் எங்வொரும் நாமும் நடி விழிப்புணர்ச்சியை மட்டும்தான் ஏற்படுத்துமா வக்கப்பெரியதாக வாயடித்துக் கொண்டிருந்த என்ற பார்த்துச் சொல்லுங்கள் விளிதாவுக்கு வந்தது பாருங்கள் கெட்டாய
உங்களுக்காக நாள் பாரிசு செய்யாட்
Flammesluitair Lisä55||9"#EEEEEEEE"
அப் மங்ாகவும் அம்மா முடியவங்காரம்பி S S S S S LLLLL LL LLLLSZLLLLL S S S LL S LL LLL LLLLLLLLS LLLLLL fu மொழி என்னும் பத்தில் TITUT தமிழில் மின்ாக்ாள்படத்திலும் வாகாசன் விளா சரியாயோடுபாகுமொபிப்போது முக் நடித்துக் கொண்டிருக்கிறார் ulimi
ப்ெபோதும் அவரது தொழில் பக்தியை கண்டு அனைவரும் வியக்கிறார்கள்ால்ைநாதுமாக்கு எழுந்து Gī ஏழு மளின் படப்பிடிப்புக்கு ராகிவிடுகிறார் இருணாந்தம்
ரெங்கள் குழந்தைளோடு விளையாடுகிறார் மணிரத்னம்பியா மோகன்வால்ரன்வா தொலைக்காட் பார்க்கிறார் துறுப்பாக பிருக்கிறார் நடிக்கும் ஆாந்தம்படம் கோடிநாக்கு விற் LTLTTTTTTS TTTTT TTYTTTT TTTT T TT TTTTTTTTT STTTTTTT T STTTT TTTTLLLLL TTTTT SYTTTTTYSTTTTTT TTTSTTTTTZSYYYZ S TTTTTTT TTT YZTTTTTTT TTTTTL MusfrüDunai sugläut ist mit TT MIT | KenyamLIT TANTEST
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

smilšgleš LILIN GALLINGrill
கார்த்திக் புதிதாக நடிக்கும் படம் கட்டாளி கார்த்திக் ஜோடியாக நடிப்பவர் ரவாளி மற்றொரு ஜோடி ார்வசி கப்டன் பிரபாகரன்
தமிழ்ப் பட நடிகர் டி இருக்கல்ாய் ஆன்ால் த
தமிழ் சினிமாவுக்கு
செம்பகுத்தி பொன்ற தமிழில் வெளியான படங்களுக்கு கதை எழுதிய _းဖွံ့ဖြိုးနှီးနှီးான் அமிர்தராத் முதன் சொந்தக்குரலில்
முதலாக இயக்குகிறார்
HALF Talia ம்மாதம் ம்ெ திகதி தியாகராஜபாகவதர்
Qirirali IIO JETITi
படப்பிடிப்பு தீபாவளிகளைா ஆரா இவ் வெளிா கிறது. இசை அறிஞர் அண்ணா க ை
ஆதித்யன் நடையில்தான் *းကြီးစီး’’ As a via : JJ ஏற்படுத்தியது திவிலக்குகளும் சிவா
பாள் ரவிக் TIL ராமராஜனை I முன்பு ஒஹோ பிடிக்க
ருந்தவர்தான்
நாடாத D ရ၏qiè) மனோர் ராமநாதன் ■■ LLE, "un Trio"
நாயகனாக நடிக்கிறார் TIL ள் நடிக் இருக்கின்றனர் ஏற்படுத்தி
வருகிறது 1+ܒ ܼ ܘ ݂ தை சத்யராஜுக்கு கதை ஆதிக்கத் தாடர்ச்சியாக நாட்கள்
சம்மதித்தாராம் உள்ளது கபூர் சின்னரயின் மளிர ற படங்களை பியக்கியவர்
ITAL EL LITET படங்கி
ராடி அரவிந்த்பாடு ாேதிப்பர்ட் "LIGE
ரப்பட்டு அங்கும் சூப்பர்
மஷ் அரவிந்த நடித்த
படமும ':
TEUL EN AN GITT
வர்களோடு Life
விடயத்தில் ஒதுங்கிய பிருந்தார் பிரபு
ா ஷெட்டி சொல்வதைக் கருங்கள் ஆா அந்தமாதிரியான நோக்குகளை பொலந்தெரிகிறது என்கிறார்
பிராரம் செய்பவர்கள் பாது நம் பழக்கமுள்ள ஷிவ்யா வுெட் எள்ள டிரில் இருந்து மீன புகைபிடிக்கிறேன்
புத்துப்பெயிட்டதா mistierf is ார்
Aksariiginallit TT ir
SSS SSS SSS SSS SSS இனினரு
二 lielin 呜
பிரபுவுக்கட்டடாக வந் ார்துள்ள ஆசை என்ாதெமியும -
விமானம் செலுத்தக் கற்றும்
டன் கொள்கிறாராம்சம்மா ஒரு மாதத்தான் என்கிறார், பவ பிரபு வைட் வெயிட்/ விமானம் பிரபுவின் ஹெவி வெயிட்ட எப்படித் தாங்குமோ
ாராய் இணைந்து ாயாகிவிட்டது
பணத்தைக் LILLI i IIIL J/

Page 11
ரோரோ இவரும் ாேவில் புரட்சி என்ற படத்தில் சொந்த " ரயில் ஒரு பாபா பாடியுள்ளார்
வித்ரா படத்திற்குப்பிாகோ இயக்கும் படத்தில் அருள் நாயக... ாக நடிக்கவுள்ார்ப்ெபடத்திப்பூா == அத்ருமாகும் நடிக்கவிருக்கிறார்
GIT :P2 LLID ா தமது உண்மையான வயதை சொல்ாமன்
sar I Hlliiiiiiiiig mill-Miksija u l-MIF டு வயதாகிறது. ாம் படம் காளிதாள் இவ் வெளியானது
முதல் பாடல்கள் யார பிடம்பெறும் TIL ÁIRIT புகழ்பெற்ற நடிகர்களின் முதன்ாளர்
iris தமிழக தங் நகரா நிற்காக மூன்று பாடல்களை எழுதியிருள் மிட்டத்தட்டா நாட்கள் நியது அடுத்தடுத்துகிறார் N
சித்ரா ட்ான் இயக்கத்தில் பிரபு
■ தமிழ் படவுலகில் திருப்பம் ஏற்படுத்தியது நா நடிகரும் பெரியதம்பி படத்தின் SHuS TT TTTS ZZLTT TTTTSYLYL LLLLLSSSTTTT YTT TTTT S LLLTTT TTTLTTTLLLS
இருந்தது மக்கள் அன்றாடம் பேசும் வழக்கு ார
மாற்றம் ஏற்ப முதிமாற்றம் ஏற்படுத்தின் போக்யரான் நடிக்கும் ரூானப்பழம் படத்திவ்கா
அால் தெரிவிரும் வாங்களுக்கு மதிப்பு SLLTTT TT T TTTTS STTTTTTT TYZYT S TTTTTTTTT TTTT TTTTTTTTT TTTTTT YTTD
வருகிறார்
விஜயகாந்தின் பாவது படா டாரத்துறைய ா என்ற புதிய பிளாப்பார் பிளாக்கிா
பிராந்த் நடிக்குங்கிருஷ்ா படத்தின் இயக்குநரும் நடிகருமாகிட்டிபிப்பட
ஆர் படங்கள் நீதிக்கருத்துக்கள் பள்ளடக்கிய கொண்ட பங்களான முள்ளனரியில் பிடம்
புவதுர்க்கி என்றாடத்தில் முதன்மு நடித்துள்ள பிராந்தி மேலும் பிராடு புதியா படங்களில் நடிக் ஒப்பதாகியுள்ளார்
ன் வருகை அரச பத்தியோகநாத நறிார் குந்து சினிமா நஸ்ரிவ் புகுந்தார் ா வந்தார்ள்மூடியோயில் இருந்து காங் பாண்டு சென்றார் பின் துதியின்ா பாரதிராஜா இயக்கிய வளி ஒரு
தில் காவ்ராக்கம்ரபடத்தொடங்கியது பல்களை வழங்கிளிமாந்துரையில்ாரம்
LITETIT சருமாவின் வரவு படங்களின் மீண்டும் இசையின் தியிருக்கிறது
ஆதிக்கம் தமிழ் படவுரனாதிக்கத் தொடங்கி
இயக்குநர்களின் வாரசிகர்களிாதியேட்டரில் ாவுக்கு புதிய பத்திகளை அறிமுகப்படுத்தியது ாட்டை குருதிப்புனன் போன்ற படங்கள் நட்பத்துரையில் புதிய பாதளத்திந்துள்ளன்
ந2தை சங்கவி
ரு சிவ பகில் ங் பட்டப்பேர் காரணம் குரியானது பல்வி வரில் வா அது போர் சங்களியும் பாயுள்ள கொள்வாராம் அந்த அடிப்படையில்தான்
Na Lagi
களவப்புவி என்தாறு நாரிக்க பிரபுதோ மன்மதன் படத்தை பிரபா இங்குநர் பிரி Gurkgaat H H H DL G|Aflopig
ஆண் நாள் கட்யுட் வாமல் நடித்துக்கொண்டிருக்கும் விக்ார் நடுந்து வாரி புதிய படத்தின் நடிக்க ஒப்பந்தாகியுள்ளார்
இந்தியில் தயாராகும் தேவர் மகன் படத்தில் படத்திய முதவிதிவிருமார் நடிப்பதாக இருந்ததுது this Enyalay ni T.
S S S S S S S S S S S S S S S S S S SS SS S S S S S S S
முரளியின் அரு51
முராரி ரத்னா படத்தி நடித்துக்கொடிரு கடந்த ஆண்டு முரளிக்கு திருப்பம் தரும் நிரப் எதுவும் பில்ாக ஆனால் சொந்தவாழ்க்கையில் ஒரு சந் கிளடத்திருக்கிறது. முரளிக்கு ஏற்கெனவே காவ்யா களும் விங் என்றானும் விருக்கிறார்கள் கடந்த 95 अलग குழந்தை பிறந்துள்ளது ஆகாஷ் என்று
݂ ݂
விா ஆரம்பித்து இன்று ஒரு படத்திற்கு
வாங்கும் நட்சத்திரங்குப்பர்ரா சண்டைக்காட்சிால் மாமிசாலாவரி -ாேlநடிப்பது அவரது விாள்
தமிழரின் பிரத்தத்தில் கலந்து வீரம் அதாவ வெளிப்பு
விாபாட்டாகத்தான் நாட்க்காட்சிாவக்கிறேன் || - ாார் ரா _*(隔町 5 Gyógustulad öarna
1: 匣 ட GUD ந்யிங்குயத்துக் கம்க்காம்
விரும்-தரு Luhurtul LfMit Bրման ". ரெப்ரோடிய
அதே வருகிறார் தே படம் திரிபூர்த்திரங்ண்பாக நய குரார் என்று அரசியல்வாதிகளும் திரிழந்தி படுதோல்வியடைந்துவிட்டது
பத்தின்கும்ாேரிய சொய்கோடி ாக்கிப்துவிங் புர் ஷாருக்கள் ஆகி
வைரமுத்த ருந்தன. Kirili : VERIG
TTTT T T TTTTT TTTTT TTTTTTT S TTLLTLS T TZTT TTT LLTTTT S LLL LLTS TTT விட்டாள் பாயிருந்து பிாரும் காவும் காந்துவிட்டது
துள்ளது பண்டாயப் பத்தின் in a as a
நாசொய்வியுங் ருேங்கள் | ஒன்று GSATT
அவருடையாகத்தில்ார்ாகிரகங் . 5 ܒ ܒ ' அர்ஜுன் ராடிங்தாகுமர் Et EE பத்தில் பிருக்கின்றா படம் ஆகஸ்ட் படம் புரையெய் 三吐*三*』 | LT II
பிடியுங்கள் பரிந்து கொண்டேயிருக்கும் MANIYA பொது l |SK கள் என்ற
புதும் மேலும் அதிகரிக்கும் அரசியலில் |EditBut William til Ohio SLTTYTTY KT TTTSTTT LLTZ TTLLLS LLLLL S TTTLT TTTTTTTTT TTTTTTT T TTTTTLTL LSL
ாங் பவரிமுதல் முதன் முதல் ஆப்ட்" என்ற ப்ெ . 11 LDL LYLTLKYYTTYYYYTTTT S TTTTTTS TTTL TTTT TT T TTLT T T T TTTTTT u DTTT YT TT TTTT TT Z T TTTT TTTT SYT TTTTTTT S TTTT T T T TTT TLTTT TTTTT TL ார்ந்த த்தரவாதம் தரமுடிாது ஆகவே வேறுவழியில் அான் நடிக்கவுள்
பட்டுவிடும் LL TYTY Z LL T T TTT TT u D TTTL TTT T TT LL Tu TTTTTS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

na I lin Iinni ாட இரு வேண்டுகோள் வித்திரு ார் என்ாளப்பற்றி தப்ப எழுதி ட்டெ பிருள் என்று வேண்டுகோள்
Dit gynulluunni ாகவே விா தாக்கிப் பரி
* எழுத்து குப்பாறாசன் நாக்கும் படத்தில் நான்கு சான்ன் இல்லாமல் போது என்கிறார் ஒரு நடிகை புனவில் முத்தமிட் வெளுத்துக்கட்டிய கெட் நடிகைதான் அவர் முத்தத்தில் பிறந்த நம்பிக்ாயோ
பம்பாய் நாயகியான களியான நடிகை ஒருவரை மாதவிக்கிறார். அவரும் ஒரு நடிகர்தான் நகையைவிட வாது முத்தவர் | Tyrrhus aussion
| மின் நடிகையின் பந்த அளவுக்கு அதிா SS S L L T T S TTTTT LLLLLLLLD L L DLL LLLLLLL D DDDLLL LLLLLL அறிமுக திரும்பிப் பார்ப்பதில்லையாம் மாக்கெட் ட பல்லாத நிளந்து வருந்தும் நடி ைபந்தா insi Irisë ETH TILLA list Lari
குப்பர் பாருடன் அடுத்த படத்தில் நடிக்க ir in Tyne. La CITLI tumutuan பந்திற்கு றங்கியிருக்கிறாள் தயாரிப்பாவியங்குநர் மார் என்று தெரிந்தால் தவியாகக் கவரிகவும் u ##"= இருக்கிறார்களாம்அடுத்தபடஇயக்குதள் LL Lu TT T T T TTLD LLLLL S L L Y LLLLLL L D DS அழைப்பு விடுத்துள்ளார்ாம்
Anas ini ---- T - T - பொழுது போக்ாம் ராம் பருவி எழுதும்ாதங்ாம்ரந்தும் | Irin Titu Irin nu a int
கிறார்
ாேவும் என்ற ஆண்டும் Al T
历QWLLILs
A
தொளி வரும் இந்தி
animum bonum sinhandlun கிறது. பொருளொாக Thurian JAi lirimi i en eta Gandados siirrella
பொய்விட்டது N muhimu ACTIVITA IKI MANILA na भाला। \பவித்ரன் நம்பத் தொடங்கி
கல்லூரி யாசப் பெற்றி
N
படம் முழுக்ார்
அரவிான்புக்கிர
ா
என்று கா
I this i | ITAL
ார்த்தி காத நபிஅவரது
இயக்கவுள்ள
போட்டு
பயரில் புதிய புதுகிறது டிக்கிறார் INTIT, Illa"
ITT Eurin பார் riflin

Page 12
பிரகாசம் நிச்சயம் போய் உட்காரும்.
நல்ல நிறமான பெண்களுக்கு அநேக மாக எல்லா நிறங்களும் பொருந்தும் சற்று இமாநிறமான பெண்கள் கடும் வண்ணங்களை ஒதுக்கி விடுவதோடு வெள்ளை சார்ந்த
பார்த்து வாங்கி உடு
மலிவான துணி அதனைச் சுருக்கமின் பண்ணி நேர்த்தியாக விலை உயர்ந்த ஆடை
நிறங்களையும் தவிர்த்து விட வேண்டும்
ஆடை பாதி, ஆள்பா நூற்றுக்கு நூறு உண்மை வயதிற்கேற்ற உடை நிறத்திற்கேற்ற வண்ணங்கள், கோடை காலம், குளிர்காலம் என்ற இருவேறு பரு வங்களுக்கேற்ற உடைகள் என்று இவற்றில் சற்று கவனம் செலுத்தினால் சந்தேகமே யில்லை; உடை விஷயத்தில் நீங்கள்தான் நம்பர்.1
ஒரே விதமான நிறம், டிசைன் கொண்ட ஆடைகள் மனதிற்குச் சலிப்பூட்டும் சீருடை கள் அணிவது என்பது தனி ஒரு அழகையும், மனம் ஒத்த உணர்வையும் வாங்கும். மற்றப்படி வண்ண ஆடைகள் வாங்கும் போது தங்கள் நிறத்திற்கும் பேர்ஸின் பலத்திற்கும் தக்க வகையில் புதிய வண்ணங் கள், டிஸைன்களினால் ஆன சேலையோ, பிற நவநாகரிக வகை ஆடைகளோ அவரவர் வயது மனப்பான்மைக்கு ஏற்ப வாங்கி அணியும்போது உள்ளத்திலும் அந்தப்
உப்பு, உடற்பருமனைக் குறைக்கப் பயன்படும் இளஞ்சூடான நீரில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து அத்துடன் சிறிதளவு உப்பைச் சேர்த்துத் தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் உடல் எடையைக் குறைக்கலாம்.
குதி காலில் பித்த வெடிப்பு ஏற்பட்டு வலியால் அவதிப்படுபவர் தளும் பாதத்தில் ஆணி உள்ளவர்களும் ரவு படுக்கு முன் வெதுவெதுப்பான நீரில் உப்பைப் போட்டுப் பாதங்கள் அதில் முழுகுமாறு சில நிமிஷங்கள் வைத்துக் கொண்டிருந்தால் இதமாக இருக்கும் தொண்டைப் புண்ணுக்கும், வலிக்கும், உப்பை வெந்நீரில் போட்டுக் GSIL JGhia, GUIT). "
உப்பு பல கறைகளைப் போக்கு கிறது. தற்செயலாகச் சிந்திவிடு பேனாவின் மைக்கறையையும், இரத்தக் கறையையும் உப்பில் தோய்ந்த துணியி னால் தேய்த்துப் பின்பு சோப்புப்
பருமனைக் குறைக்க வழி
மெல்லிய வண்ணங்களே வெளிறிய நிறமாக இல்லாமல் கொஞ்சம் ஆழ்ந்த ஷேடாகப்
துணியின் மீது ஒருவிதப் பழுப்பு நிறம் எற்படும். அதன்மீது கொஞ்சம் உப்பைத் தேய்த்து நீக்கலாம். சமைக்கும்போது அதிகமாகக் கரி ஏறிப்போகும்பாத்திரங்களின் மீது உப்பைத் தடவி ஊறவைத்துப் பின்பு தேய்த்தால் விரைவில் கரி நீங்கும்.
கோடை காலத்த களேயே அணிதல் வே இழை ஆடைகளைச் லில் அணியும்போது afai), GJILJED GJIT அதுவே வழிவகுக்கும் காணும் உண்மை.
வண்ணங்களுக்கு கள் உண்டு. சிவப்பு போன்ற வர்ணங்கள் 6 இதைச் சார்ந்த வர்ன காலங்களுக்கு உடுத்த ஊதா போன்ற நிறங்க இது போன்ற நிறங்க GGOGI GJGJLluflaj ATGJI லாம். வெளிர் நீல போன்ற நிறங்கள்
தரவல்லவை. இல்லங் அறைகளில் இது பே தீட்டப்பட்டிருக்கும்.
குண்டான உடல் கடும் வண்ணங்ளை அ ஒடுங்கித் தெரியும். மெல்லிய வண்ண ஆ6 சற்று விஸ்தாரமாகக்
பிந்தோவுமோ, மிகையாக வெளிப்ப( அடக்கி வாசித்தால் வெடிச்சிரிப்பு, வீண் கோபம் என்று தங்கள்
பூக்கிண்ணங்களில் வைக்கப் படும் அதிக நேரம் வாடாமல் இருக்க தண்ணீரில் ஒர சிட்டிகை உப்பைச் சேர்க்கலாம்.
உப்பு கிருமிநாசினி, பச்சைக் சாப்பிடும்போது காய்கறிகளை நறுக்கிச் சமைக்கும் சிறுவயது முதலே கண் முன் வெதுவெதுப்பான நீரில் வேண்டிய ஒரு கு சிறிதளவு உப்பைத் தூவி அதில் ஒரு அதி அற்புதம அவற்றை அலம்பினால் கிரிமிகள் மனிதனின் ஆளுமையி கொல்லப்படும் அரிசியில் புழுபூச்சி சுய மேம்பாட்டில் ெ வராமல் இருக்க அதில் கொஞ்சம் கின்றது. வீட்டில் உப்பைக் கலந்து வைக்கலாம். காாாாாக இப்படிக் கலந்துவைத்த அரிசி முரசு அப் யைச் சமைப்பது ஜீரண சக்திக்கு இனைந் இநல்லது அரிக்கேன் விளக்கில் snias Dirgos
போட்டு துவைத்தால் சுத்தமாகிவிடும். ܚ அதிக குடு அடைந்த இஸ்தீப் பெட்டியால் இஸ்திரி செய்கையில்
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
மண்ணெண்ணெயுடன் ஒரு சிட்டிகை உப்பைச் சேர்த்தால் விளக்குப் பிரகாசமாக எரியும் O)))
கடந்த 25 வாரங்களாக நீங் தபால் உறையில் போட்டு அது * பின்வரும் கூப்பனையும்பூர்த்
(라 லகக் கோப்பை துணுக்எல்)
LIIG
DG), a data
Glouloir GOUDENTI L Iriġġ உலகக் கோப்பை போட்டியின் சில
ஆட்டங்கள் இரவு பகல் ஆட்டங்களாக
நடத்தப்படவுள்ளன. வீரர்கள் வண்ண உடை
களில் ஆடுவார்கள். நடுவர்கள் இம்முறை கறுப்பு கோட்
Bögö GITyub UNITIVäčšej LIIGðřBEFERUNGU?
LLLLLTTTTLTLLTTTTTTL TLLTTTLLLLLTT LLLTLTL TLLLLLLLLTTTLLLL LTTTLLLLLLL LLTL0LLTTLLL LLLLLLLTLLLLLT TTTT T LLTLLL
இவ்வரம்பரிசுக்குரியவர் இம்மாதம் 20ம் திகதிக்குபின்னர் முரசுஅலுவலகத்தில் LTL TLLLLLML LTTT LLLT LTTLL TTL TL L LLLLLL
ఫpతకiస్త్రణ కళకు (జపథ్యసభ Ε č68й563ёӧіій36či sičitättöіі:66. :
Lígia).C.). (BOITif(BLIJ) மாத்தளை வாசகிக்கு அதிஷ்டம் சாதனம் மூலமாக பேசிக் YLL LLLLL SS L SS LY LYLLL S LL LL LLLLL S LLL Lu கொள்ளலாம். மூன்றாவது GBG Midas Gij நடுவருக்கு அதிகாரம் பரவ GLATICTIGUI தேவி திருநாவுக்கரசு லாக்கப்பட்டுள்ளது. ரன்ஆ-இல88 நாகொல்ல வீதி மாத்தளை அவுட் ஸ்டம்பிங் போன்ற
இம்முறை ஏற்பாடு ெ
அணிந்திருப்பார்கள். இந்தியா, பாகிஸ்தான்
வெள்ளைப் பந்து பயன்படுத்தப்படும். பொறுப்பாளிகள்.
கிடைக்கப்போகும் ப BGITIÜLJELIGIDITäi டொலர்களில் இல
இம்முறை நடுவர்கள் சைகையால் பேசத் தேவை
கிடைக்காது. இந்திய பங்கு போட்டுக் கொ
வற்றுக்கு மட்டுமே முடிவு சொல்வதோடு நிறுத்தத் தேவையில்லை. காட்ச்பிடிக் கும்போது எல்லையைக் கடந்துவிட்டாரா என்றும் கவனித்து தீர்ப்புச் சொல்லு வார். அவரிடமும் ஒரு வோக்கி டோக்கி இருக்கும்.
இலங்கை கிரிக் வருடம் ராசியான ஆ
அட. என்று வியக்கவைக்குமளவுக் ஆடினார்கள்.
இலங்கை அணி rfaj Gad, Lo Jafasff 9;
plgieTige.
அவர்களில் ஒருவ 28 வயது சர்வதே வருடமாக களத்தில்
இந்த ஐந்து போட்டிகளில் நடைபெற்ற
வித்தியாசத்தில் பெறப்பட்ட அசத்தலான வெற்றிகளைப் பார்ப்போம்.
மயிரிழையில் பெற்ற வெற்றிகளும்
இதுவரை ஐந்து உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றுள்ளன (1975-1992)
ஆட்டங்களில் ஒட்ட மற்றும் விக்கெட்
உலகக் கிண்ணப் போட்டிகளில்
ஓட்டங்கள் முலமாக, அதாவது மயிரிழையில் பெற்ற வெற்றிகளது பட்டியல்
நடைபெற்ற ஆட்டங்களில் குறைந்த
2 விக்கெட்டுக்களால் மேற்கிந்தியத்தீவுகள் இங்கிலாந்து
ஆரம்பத்தில் மித தனது ரன் குவிப்புப் ரன்களை எடுப்பதற்கு தேவைப்பட்டன. இப் தேறியிருக்கிறார்.
ஆண்டு எத்தனைஓட்டங்களால் எதிர் வெற்றி பெற்றநாடு 95 இல் மார்ச் ம 1975 202 இந்தியா இங்கிலாந்து நியூசிலாந்துக்கு சுற்று 1975 196 கிழக்கு ஆபிரிக்கா இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகளில் 1975 192 இலங்கை பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தில் மொத்தமாகச் சேகரி - விக்கெட்டுக்களால் ரன் குவித்து செ 1975 IO Elp30, Lillian 3.15gun குறிப்பிடத்தக்கது. 1983 IO միլիլյոլ`յ66/ மேற்கிந்தியதீவுகள் பாகிஸ்தான் 1992 IO பாகிஸ்தான் மேற்கிந்தியதீவுகள் ஹவுனுக்கு மற்றொ
வாய்ப்புக் கிடைத்த பயணத்தில் மொத்த
| 63GPG | GANLÄGG எதிர் Cola Di Glupp D சேர்த்தது 28 ஓட்டங் 1987– ஓட்டத்தால்–இந்தியா–அவுஸ்திரேலியா- அவுஸ்திரேலிய 1992 ஓட்டத்தால் இந்தியா அவுஸ்திரேலியா : o॰ 1987 3 ஓட்டங்களால் நியூசிலாந்து அவுஸ்திரேலியா ETA 1906” . UAB 1987 3 ஓட்டங்களால் சிம்பாப்வே நியூசிலாந்து J6073,606
விக்கெட்டுக்களால் போட்டது 1993 இ 1975 | 1 ვიეტი) თეს "L rraც பாகிஸ்தான் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கெதிராக பம் |1987 | 1 იolტ6თ) ფს "L in GE) மேற்கிந்தியத்தீவுகள் பாகிஸ்தான் ஒரு நாள் போட்டிய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த வேண்டும்.
வகை என்றாலும் சுத்தமாக அயர்ன் உடுத்தும் பாங்கில், பின் தோற்றத்தினை
ல் பருத்தி ஆடை ண்டும். பிற செயற்கை ட்டெரிக்கும் வெய்யி அதனால் வீண் எரிச் *ற இம்சைகளுக்கு
என்பது கண்கூடாகக்
தனித்தனிக் குணங்
மஞ்சள், ஒரேஞ்ச் வப்பமான நிறங்கள். உடைகளை குளிர் லாம். நீலம், பச்சை, குளிர்ச்சியானவை ரினால் ஆன ஆடை Jg.6lflá) o_LJG|IIIóflóa, }, 606, 16 if I Lá60ige மன அமைதியைத் ளில், மருத்துவமனை ன்ற வண்ணங்களே
பாகு உடையவர்கள் |ணியும் போது சற்று
ஒல்லியானவர்கள் டகளை அணிந்தால் காட்டும். _>
回孺 இந்திப் படவுலகில் நம்பர் 1 இடத்தில் மாதுரி டிக்ஷித்
"எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று அது ஏதோ உங்களிடம் இருக்கிறது. அது தான் பல கோடி ரசிகர்களை கவர முடி கிறதோ? என்று மாதுரியிடம் கேட்டால் மர்மமாகப் புன்னகைக்கிறார்.
"எல்லாப் பெண்களுமே அழகானவர்கள் தான். ஆனால், பலருக்கு அழகாக இருக்கத் தெரியவில்லை. ஆண்களுக்கும் அது பொருந் தும்" என்கிறார் மாதுரி டிக்ஷித்
மாதுரிக்குப் பிடித்தது எப்போதும் கலகலவென்று சந்தோசமாக இருப்பது
மாதுரிக்குப் பிடிக்காதது கவலைகளை மனதில் பூட்டிவைத்து, அதையே நினைத்துப் புழுங்கிக் கொண்டிருப்பது
"அழகாக இருக்க உடலைவிட உள்ளம் தெளிவாக இருக்க வேண்டும். அதுதான் அழகாயிருப்பது எப்படி என்பதற்கு முதலா வது அடிப்படை" என்கிறார் மாதுரி,
"ஒரு நடிகை என்ற ரீதியில் எனக்கு பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. யாராவது ஒரு நடிகரோடு சிரித்துப் பேசினால் அவரோடு கட்டிலறைவரை கொண்டு சென்று கற்பனை செய்துவிடுகின்றன பத்திரி 60öö9,6ዘ.
ஏன் சஞ்சய்தத் விவகாரத்தையே எடுத்துக்கொள்ளுங்களேன். நல்ல நண்பராக நினைத்துத்தான் பழகினேன். இருவரையும் ணைத்து எங்கோ கொண்டு சென்று
துக்கமோ எதையும் நிறுத்திவிட்டன பத்திரிகைகள் த்ெதாமல் Çä
து ஒர் அழகுதான்.
நமது சமூக நிலவரம் அப்படி நடிகை களுக்கு மட்டும் என்றில்லை, வீட்டை விட்டு
அலட்டல் பொங்கும் = வெளியே வந்து கருமங்களில் ஈடுபடும்
TTTTTTTTTTTT LLS LSLS LSLS LS LS LSLS LS LSLS LS LS LS LS LSLS LSLS LS LS LS LSLS LS S
சத்தம் எழுப்புவது டிப்பாகக் கண்டித்து றைபாடு கண்ணாடி ன படைப்பு ஒரு ன் முன்னேற்றத்தில், பரிதும் பங்கு வகிக் அநேக இடங்களில்
| KK KI KKK bமண் ஜிவல்லல் Guu
து வழங்கிய ошfani (8шпп по
கள் சேகரித்த பரிசுக் கூப்பன்களை
|ப்பிவையுங்கள்.
திசெய்து அத்தோடு அனுப்புங்கள்.
bGDGD
எப் போட்டிகளை |சய்வதில் இலங்கை, மூன்றும் கூட்டுப் ஆனால் லாபமாக லகோடிக்கணக்கான ங்கைக்கு ஒன்றுமே வும், பாகிஸ்தானும் ள்கின்றன. O
கட் அணிக்கு கடந்த ண்டு.
ரிக்கெட் ரசிகர்களை து 95 இல் சிறப்பாக
வீரர்களில் பலரும் ளின் கவனத்திற்கு
ர் ஹவுன் திலகரட்ண. ப் போட்டிகளில் 6 இருக்கிறார்.
வேக துடுப்பாட்டம்
பட்டியலில் முதல் 37 00 பந்துகள் அவருக்கு போது திருப்திகரமாக
தம் இலங்கை அணி ப்பயணம் போனது. விளாசினார். அந்தச் ஹவுன் திலகரட்ண த ரன்கள் 27, 108 ஞ்சரி போட்டதும்
ற்றுப்பயணத்திலும் செஞ்சரி போடும் அந்தச் சுற்றுப் ாக அவர் அடித்துச்
sit. சுற்றுப் பயணத்தின் நடைபெற்ற டெஸ்ட் க்களை சந்தித்து 62 "II039;IIII.
முதலாவது செஞ்சரி மேற்கிந்தியத்தீவு பாயில் நடைபெற்ற ல் விளாசிப் பெற்ற
கண்ணாடிகளை மாட்டி வையுங்கள்
கண்ணாடி முன் நின்று பேசிப் பாருங்கள். சாப்பிட்டுப்பாருங்கள் உங்க ளிடம் உள்ள குறை நிறைகள் உடன் புலனாகும். நீங்களே உங்களுக்கு முதல் விமர்சகர் ஆவீர்கள். உங்கள் போக்கில் பலத்த மாறுதல் வெகு எளிதில் கிட்டி விடும். சாப்பிடும்போது நாக்கை வெளியே
மாதுரி சொல்லும் அழகு
பெண்கள் அநேகமானோருக்கு இப்படியான பிரச்சனைகள் இருக்கவே செய்யும்
அவற்றைக் கண்டு ஓடத் தொடங்கினால் ஒளிய இடம் கிடைக்காது. அய்யோ இப் படி அபாண்டம் சொல்கிறார்களே என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் எழுந்து நடக்க முடியாது.
எதையும் சந்திக்கும் துணிச்சலும், பிரச்சனைகளை சமாளிக்கும் திறமையும் கூட அழகுதான் அதன்மூலமாக பெண் ணுக்கு ஒரு ஆளுமை வந்துவிடுகிறது. அப்படிப்பட்ட பெண்ணை யாராலும் ஏமாற்ற முடியாது. அவள் இஷ்டத்திற்கு மாறாக எதுவும் செய்யவும் முடியாது" என்கிறார் மாதுரி டிக்ஷித் C
நீட்டாமல், அண்ணாந்து கொண்டு வாயில் போடாமல் சற்றுக் குனிந்து சிறியகவளங் களாக நன்கு மென்று சாப்பிட்டுப் பழகுவது விரும்பத்தக்கது.
ஒரு பெண்ணின் பிரசன்னம் ஓர் இடத் தில் ஒரு பூவின் இருப்பைப் போல மென்மையாகவும், வாசனையாகவும் இருக்க வேண்டும். அடுப்படி வாசத்துடனேயே நாளெல்லாம் இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. வேலைகளை முடித்தபின் ஒரு முறை நீராடிவிட்டுப் புத்தொளியுடன் Gjelija GJITIb.
முகவரி
அனுப்பிவைக்கவேண்டிய கடைசித் திகதி பெப்ரவரி 31, 1996
ரீனத்தி
மகளிர் மட்டும்)
தேர்ந்தெடுக்கபபடுவார். வாரத்தில் ஒரு பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
ஒட்டி அனுப்பினால் போதுமானது
S S S S S S S S S S S S S S S
D05 Asili uDubub * ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
5. GALI. Sa 1772, Glasnugibų
வருக்கு மட்டுமே
sоa:Glumi Julo. . . . . . . . . . . . . .
9igonusorb.
- H. H. H. H. H. H. H. H. H. H. suIIIii EuăLILGă Brana S. GolLuluu sir:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . | easy gitaluta. | தெரிவு செய்யப்
படுகிறவர்கள் தமது புகைப் படங்களை அனுப்பினால் பிர
உண்மை-நேர்மை=வெளிப்படைத் தன்மை
சுரிக்க உதவும்.
அனுப்பவேண்டிய முகவரி-வாரம் ஒரு பட்டுச்சே
* i Murma aigüLleMGANGEG EGLIGUcing ULI
யாக முயலவேண்டியிருக்கும்.
ಖ್ವ திகதி:24-02-1996
லை தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
இடதுகை துடுப்பாட்டக்காரரான ஹவுன் திலகரட்ண ஆரம்பத்தில் விக்கெட் கீப்பராக இருந்தார்.
1992 இல் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளில் ஹவுன் திலகரட்ண துடுப் பாட்டத்தில் சோபிக்கவில்லை. இலங்கை அணி மொத்தம் எட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டது. இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றது. ஹவுன் ஏழு போட்டிகளில் விளையாடினார். மொத்தமாக அவரால் சேகரிக்க முடிந்தது ஆக, 80 ரன்கள் ஆனால் 6 காட்ச் பிடித்திருந்தார். ஒரு ஸ்டம்பிங் செய்திருந்தார்.
ஆனால், இம்முறை உலகக் கிண்ணப் போட்டிகளில் ஹவுன் திலகரட்ண சகலரது கவனத்தையும் ஈர்க்கும் விதமாக உள்ள ஆட்டக்காரர். கணிசமான ரன்களை சேகரிக்கும் ஆட்டக்காரர். அவரை அவுட்டாக்கி அனுப்பு வதற்கு எதிரணி பந்து வீச்சாளர்கள் கடுமை
○I18-24,1996

Page 13
  

Page 14
மன்னன் ஜெயராஜவர்மனின் சட்ட
இதிட்டங்களை எதிர்க்கவோ, சரியில்லை என்று
வாதிடவோமாற்றியமைக்க வேண்டும் என்று அபிப்பிராயம் தெரிவிக்கவோ யாரும் முயற்சிக்கக் கூடாது அப்படி முயன்றால் அவர் எத்தனை பெரிய முக்கியஸ்தராக
கடுமையான
Sligo ವಿಕ್ಟ್ರಿ
தடைனை கிடைக்கும். UIULUIT LUT ്]ിങ്ങ് ஆகவே அமைச்சர் மதிவாணன் எதுவும்
ஜெயராஜவர்மன் தனது நாட்டை
சட்டம் என்ற பெயரில் அவன் தனது நாட்டு மக்களைப்படுத்துகின்ற கொடுமை எண்ணிலடங்காது
அவனது கொடுமைகளிலேயே மக்க ளால் தாங்கிக் கொள்ளவே முடியாதது Qf
நின்றால் வரி அமர்ந்தால் வரி, நிமிர்ந்தால் வரி குனிந்தால் வரி என்று வரிமேல் வரி விதித்து ஜெயராஜவர்மன் அராஜகவர்மன் என்ற பெயருடன் வாழ்ந்தான்
இந்த வரி விதிப்பினால் நாட்டு மக்கள் சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்தார்கள் இதையாரிடம் சென்று முறையிடுவது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. ஆகவே தலைவிதியே என்று வரிக்கொடுமையால் அவதிப்பட்டு வாழ்ந்தார்கள்
அளவு கடந்த வரி விதிப்பினால் மக்கள்படும் துயரங்களை அமைச்சர் மதிவாணனும் அறிவார் அவர் துஷ்டனிடம் அமைச்சர் பதவி வகித்தாலும் அவர் மிகவும் நல்லவராக இருந்தார். அவர் மிக நல்ல மனம் படைத்தவர்
மக்களின் துயர் துடைக்க என்ன செய்யலாம் என்பது பற்றி அவர் நினைக் காத நாளே இல்லை. ஆனால் ஒரு வழியும் அவருக்குப் புலப்படவில்லை
அராஜகமாக ஆட்சி செய்து வந்தான்
Audit
ருந்தார்.
செய்ய இயலாமல் வாயை முடிக் கொண்டி
அமைச்சர் எதிர் பத்தில் அந்த நாள்
அந்த நாளின் மன்னன் ஜெயரா மதிவாணனும் அரன் உலாவியபடி நாட்டி பற்றிப் பேசிக் கொ
அப்பொழுதுசில்லென்று கு விறு.விறு. வென் மேகங்கள் சூழ்ந்தன
ini ini
IJN
இன்னும் சில மழை பெய்யலாம் மன்னன் ஜெயரா
(Jussultě
* உலகிலே தேங்க பிலப்பைன்ஸ் நா * இரத்த
- ஸ்பிக்மனோ மீற் * மனநோய் மருத்து சிக்மன்ட் ஃபிராய் * ரோம் குடியரசு ஏ * சுக்கிரன் கிரகத்தி
ஒரே அளவுதான் * லேசர் கதிரை 嵩 G399RLİ GOL", "66öTLUGA * கதிரியக்கப் பொரு
உள்ளது. * கழுகு சுமார் 50 * அநாதைகளுக்கு
58bGör. * கடல் நீரைப் பரு யினம் பெங்குயின் * முதல் கின்னஸ் பு
1955. * விமானத்தை முத
பயன்படுத்திய ந * வெள்ளை இரத்
GAGAL (69&filesif.
* இரயிலோ, பஸ்
போக்குவரத்து
GDICGITG).
வர்ணம் தீட்டும்
பாராட்டுக்குரியவர்கள்:
(III). ഉസെ. 127
என் கிரித்திகா
பிள்ளையார் கோவில், மாத்தளை
பி.வினோதா.
நஸ்ரியா மகா வித்தியாலயம், சிலாபம்.
செல்வி கிறிஸ்பினி மைக்கல் பணந்துறை
எஸ்.எச். றிஸ்னாஸ்
களு/ஜீலான் மு.ம.கல்லூரி, பாணந்துரை.
செல்வி திலகேஸ்வரி க/பல்கும்புரை முஸ்லிம் வித்தியாலயம்
செல்வன் அருண் பிரதாப் சென் ஜோசப்தமிழ்மகா வித்தியாலயம் மஸ்கெலியா
ஏ. ஆர். பாகிமாபானு,
சிறாஜ் வித்தியாலயம், தம்பலகாமம்.
செல்வி சி.வினோதினி
சென்.ஜோன்ஸ் மகா வித்தியாலயம், மட்டக்குளி,
ஏ. எச். ஹாரிஷ் நஸ்றியா மகா வித்தியாலயம், சிலாபம்
g. Curt Gasciosurf. ஹய்பொரஸ்ட், கந்தபொல
GGGGMG
தங்கத்தின் வி யுள்ள இக்காலத் G)666fulluqçisi) G) Felli கொள்கின்றனர். மி களுள் வெள்ளியும் தங்கத்தை விட கம்பியாக நீட்டலாப் கலைத்திறன் மிக்க ே வெள்ளியும், செம் செய்யப்படுகின்றன சாரத்தையும் எளித களுள் இது மிகச்
இது தூய நிை பளபளப்பானது து காற்றில் கந்தகம் ( மெரு சேர்மங்க வெ.அயோடைட்டு)
பிலிம் தயாரிக்கப்ப
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ப்பாராத ஒரு சந்தர்ப்
வந்தது. மாலை நேரம் ஜவர்மனும் அமைச்சர் எமனைத்தோட்டத்தில் ன் அரசியல் நிலவரம் ண்டிருந்தார்கள்
ளிர் காற்று வீசியது. று வானத்தில் கரு
நொடிகளில் பலத்த
என்பதை உணர்ந்த ஜவர்மன் அமைச்சர்
GaleFi glassi D ய் அதிகம் விளைவது ட்டில், தத்தை அளப்பது Dir.
வத்தின் முன்னோடி
ற்பட்டது கி.மு. 500 ல், | இரவுபகல் வெப்பம்
TT consing (லவன்
மதிவாணனைப் பார்த்து
"அமைச்சரே பலத்த மழை வரப் போகிறது. நாம் உடனே அரண்மனைக்குள் செல்லாவிட்டால் முழுக்க நனைந்து போவது உறுதி" என்று கூறினான்.
"மன்னர் மன்னா தாங்கள் மழையில்
நனைந்துவிடுவோமே என்று அஞ்ச
வேண்டாம் நிச்சயம் மழை பெய்யாது" என்றார்.
அதைக் கேட்டு ஆச்சரியப்பட்ட மன்னன் ஜெயராஜவர்மன்,
"எப்படிப் பெய்யாது. பாருங்கள் கரு மேகத்தை" என்று சொல்லியபடி வானத்தைச் சுட்டிக் காட்டினான்.
அதைப் பார்த்துப் புன்னகைத்த அமைச்சர் மதிவாணன்
"மன்னர் மன்னா அந்த மேகத்திற்குத் தெரியாதா? நாம் அராஜக நாட்டிற்குள் நுழைந்தாலோ அல்லது மழையாகப் பெய்தாலோ மன்னர் கடுமையான வரியை
<2 தலைநகர்- கோலாலம்பூர்
பரப்பு 330,484 சதுர கிலோமீட்டர்
ಡಾ. தொகை- 192 கோடி
தமிழ் எழுத்தறிவு 80
நாணயம்- ரிங்கிட்
БИТОП ():
1867 முதல் பிரிட்டனின் ஆதிக்கத்திற் குட்பட்டிருந்தது. 1963 இல் மலாயா, சிங்கப்பூர், தெற்கு போர்னியோ ஸ்ராவக் போன்றவை சேர்ந்து மலேசியா உருவானது. 1965 இல் பரஸ்பர ஒப்பந்தத்தின் அடிப்படை யில் சிங்கப்பூர் தனிக் குடியரசானது. மலாயா மாநிலங்களின் ஒன்பது அதிபர் களில் இருந்து நாட்டின் தலைவர் தேர்ந் தெடுக்கப்படுகிறார். பொருளாதாரம்
உலகிலேயே தாவர எண்ணெய் தகரம், இரப்பர் மிளகு மற்றும் மர உற்பத்தியில்
விதித்து விடுவார் என்று" எனச் சொல்லி நிறுத்தினார்.
அதைக் கேட்ட ஜெயராஜவர்மன் அப்படியே சிலையாக நின்றான். சில வினாடிகள் அசைவற்று எதுவும் பேசா மல் அப்படியே நின்றான்.
பிறகு நிமிர்ந்து அமைச்சர் மதிவான னைப் பார்த்து
"திடிரென்று என் மனதை என்னவோ போல் ஆக்கி விட்டீர் மக்களுக்கு நான் செய்கிற கொடுமைகளை நாகுக்காகவும், அதேசமயம் இதயத்திற்குள் ஈட்டி கொண்டு செருகினாற்போல் வெளிப் படுத்தி விட்டீர் எனக்கும் இப்போதுதான் உண்மையை உணரத் தெரிகிறது. இன்றே மக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரிகளை முற்றிலுமாக நீக்கிவிடுகிறேன்" என்றான்.
அடுத்த கணம்வானம் பொத்துக் கொண்டது போல் மழை பெய்யத் தொடங்கியது. ே
மொழி மலாய், ஆங்கிலம், சீனம்
சமயம்- இஸ்லாம் புத்தம் இந்து சமயம்
தனிநபர் வருமானம் 200 டொலர்
மலேசியா முன்னணி வகிக்கிறது. தேங்காய், காய்கறிகள் அன்னாசிப்பழம், கோப்பி, தேயிலை, கொக்கோ ஆகியன விளைகின்றன. இரும்புத் தாது தங்கம் இல்மனைட் பொக்சைட் ஆகியன முக்கிய கணிப்பொருட்கள் உணவுப் பொருட்கள் புகையிலை, வெட்டுமரப் பொருட்கள் உலோகப் பொருட்கள் மோட்டார் ஊர்திப் பொருட்கள், இரப்பர் தோட்ட விளை பொருட்கள் பதப்படுத்தும் தொழில்கள் ஆகியன இந்நாட்டின் பிற தொழில் 9567TIT GULD. প্ত
ருவாக்கியவர் கோர்டன்
ட்களில் எல்லாம் ஹீலியம்
எண்ணெய்ப் பறவை ஆண்டுகள் உயிர் வாழும். ய்வூதியம் அளிக்கும் நாடு
கும் ஒரே ஒரு பறவை
த்தகம் வெளிவந்த ஆண்டு
ன் முதலில் போருக்குப் G 935/16), 1916). தம் கொண்ட உயிரினம்
ஸ்ா இல்லாமல் படகுப் மட்டுமே உடைய நாடு
EULUI NA S ல மிக அதிகமாக ஏறி ல் பெரும்பாலானோர் ७४ s த நகைகளை அணிந்து &کې ډ
1
ப் பயனுடைய உலோகங்
ilver) QGöIDIGID. (S 蠶". தென் அமெரிக்காவில் இருண்ட குகைகளில் கூடு கட்டி வாழ்பவை எண்ணெய்ப் பறவைகள் குகைக்குள் நுழையும்போது அவை ஒரு மாதிரி குரல் கொடுத்துக் | 5d5LTë GJID 5LLGJITLD.
ாருள்கள் பெரும்பாலும் கொண்டே நுழையும். இதன் எதிரொலி மூலம், இவை தங்கள் கூடுகளின் LJNU இருப்பிடத்தை அறியும், இவற்றிற்குப் பார்வைத் திறனும் உண்டு தென் அமெரிக்க பனை மரங்களின் எண்ணெய்ச் சத்து மிக்க கனிகள்தான் இவற்றின் உணவு 649
ம் சேர்ந்த பொருளில் வெப்பத்தையும், மின்
ல் கடத்தும் உலோகங் ص
சிறந்தாகும். CCD ID6OO
வெண்மையானது வடமேற்கு அவுஸ்திரேலியாவில் மிகப் பெரிய மண்புழுக்கள் உள்ளன. அவை 12
குப்பிடிக்காது. எனினும் அங்குல நீளம் இருக்கும் ஒரு அங்குல விட்டம் இருக்கும் அது ஏதேனும் அந்நியப்
ருப்பின் கறுத்து விடும் பொருளை தொட்டு விட்டால் சுருங்கி, மனித மணிக்கட்டுப் போல் இறுகி விடும். நம் ஊர் மண்புழுக்களைப் போல் இவை அமைதியானவை அல்ல, மண்ணில் செல்லும் போது சர்க் சர்க் என்ற சத்தம் போடும். இது மண்ணிற்குள் இருக்கும்போது யாராவது
மண்மீது நடந்தால் அழுவது போல் குரல் கொடுக்கும்.
(வெயுரோமைட்டு, போட்டோத் தொழிலில் ன்படுகின்றன. )
DUKUH
Gn.18-24, 1996

Page 15
ந்தப் பழைய பங்களாவை இடித்துத் தள்ளப்போகிறார் 3,67.
நூறு வருஷத்துக்கு முன்பு பிரிட்டிஷ் துரை ஒருவர் ஆசையோடு கட்டிய மாளிகை அது பெயரே சம்மர் கூல் பாலஸ், லண்டன் இன்ஜினியர் ஒருவர் ப்ளான் போட்டு பிரிட்டிஷ் பாணியிலேயே ALLITULL LIÄIJOIT.
அகல நீளமான நிறைய படிக்கட்டு களுக்கு மேலே கணிசமான முகப்புக்குப் பிறகு பங்களா போர்டிகோ ஆரம்பமாகி இருந்தது. உயரம் உயரமான தூண்கள் எங்கேயோபோல மேலே விதானம் ஹைஜாண்டிகான அசல் பர்மா தேக்குக் கதவுகள் கடந்து உள்ளே போனால் விசாலமான ஹால் டான்ஸ் ஹால் சின்னசிமெண்ட்மேஜையில் ஆர்கெஸ்ட்ரா வயலின் இசை வடிய
பிரிட்டிஷ் சீமான்களும் சீமாட்டிகளும் கட்டிப்பிடித்து உரசியபடி ஆடும் பால் ரூம்டான்ஸ்
உச்சத்தில் குழிவான விதானத்தில் கண்ணாடி சிற்ப அலங்காங்களில் நிர்வாணப்பெண்கள், இலையால் மட்டும் முக்கிய பாகம் மறைக்கப்பட்ட ஆண்கள் மாடியில் நிறைய அறைகள் ஆளுயரத் துக்கும் அதிகமான கடிகாரம் கொத்துக் கொத்தாகத் தொங்கும் சரவிளக்கு
77ěESEGUIDg5 LID GÖTGOTT GÖT
ரஜேந்திரகுமார் S
கண்ணாடி மணிகள் காற்றில் அசையும் போது சுகமான கிணு கிணு இசைகள்
பழைய-மிகப்பழைய ஆனால் உறுதி யான சோபா நாற்காலிகள், சுவர் முழு வதுமாக முகம் பார்க்கும் கண்ணாடிகளின் நடுவில் நின்றால் வரிசையாக இரண்டு புறமும் ஏகமாய்த் தெரியும் நீங்கள்
அனைத்தும் ஏற்கெனவே அப்புறப் படுத்தியாகிவிட்டது. இப்போது பங்க வாவை இடித்துத் தள்ளப் போகிறார்கள் கெழுத்த பணக்கார பம்பாய்க்காரர் ஒருவர் லட்சம் லட்சமாக கொட்டிக் கொடுத்து வீட்டையும் முக்கியமாக நிலத்தையும் கையகம் செய்த கையோடு பிளாட் கட்ட விற்க அட்வான்ஸும் GJITLÉIRIGINLLITT.
இன்னமும் சற்று நேரத்தில் இடிந்து தரைமட்டமாகி விடும்.
ஆள் வைத்து இடித்தால் நாளாகு மென்று கிரேன் கொண்டுவந்து நிறுத்தி இருந்தார்கள் கனமான இரும்புத்துண்டை தொங்கவிட்டுக் கொண்டு ஊசலாடிக் கொண்டிருந்தது கிரேன்
பக்கவாட்டில் பின்வாங்கி ஓங்கி ஓர் இடி இடித்தாலே கட்டடம் கலகலத் துச் சரியப்போகும் அபாயமிருந்தது.
இன்ஜினியர் ஸ்பீக்கரை வைத்து கத்தினார். "பார்த்தாச்சா? உள்ளே யாரு լիlational)Gաp"
"நேத்தே பார்த்தாச்ச சார் யாருமில்லை." "அது நேற்றைய சங்கதி, இன்றைக்கு யாராவது விஷயம் தெரியாமல் உட்கார்ந் திருந்தால் வம்பாகிவிடும். எதற்கும் ஒரு தடவை பார்த்துட்டு வந்துடுங்க"
கதை ஆரம்பித்தறிவிருந்து
Sellele EsJPG|GDJ GENIGDEDUITGMT EU Gjing EJEGüLüEül ஒரு வாரம் கூட தவறவிடாதீர்கள்
"ஏலேய் சாத்தப்பா, போய் பார்த்துட்டு வா ஒடு" என்று மேஸ்திரி சொல்லவேஅந்த சாத்தப்பாவாகப்பட்டவன் உள் நோக்கி ஓடினான்.
காண்ட்ராக்டர் நீட்டிய சிகரெட் பெட்டி யிலிருந்து உருவிய சிகரெட்டை உதட்டில் பொருத்திய இஞ்ஜினியர் நெருப்புக்காகக் குனிந்த போது
"எப்படியும் ஆடி முடிஞ்சு ஆவணி ஆரம்பத்துக்குள்ளே ப்ளாட்ஸ் ரெடியாயிட ணும் முடியுமில்லையா?" என்று கட்டட காண்ட்ராக்டர் கேட்கும் போதுதான்
மாடி ஜன்னலிலிருந்து கத்தினான் அந்த சாத்தப்பன் உரத்த குரலில் "சார் மேலே aum( ón方”
"ஏண்டா என்ன ஆச்சு? "போலிஸ் கேஸ் சர் ஒரு பொண்ணு செத்துக்கிடக்குது சார்
காண்ட்ராக்டர் கண்களில் சலிப்புக் காட்டினார். இன்னைக்கு வேலை நடந்த மாதிரிதான் போலிஸ் எப்ப வந்து என்ன கண்டுபிடிச்சு. கிரேனை வாடகைக்கு
|83
எடுத்தது வேஸ்ட்"
"ஏன் சார்?" என்ற இஞ்ஜினியரை "போலிஸ் சடங்கெல்லாம் அவ்வளவு சீக்கிரம் முடியற சங்கதியில்லேப்பா" என்று ஒதுக்கிட்டு மேலேறிப் போனார் காண்ட்ராக்டர் "போலசுக்கு தகவல் சொல்லியனுப் புங்கப்பா"
"அனுப்பியாச்சு சார்" அந்த அறைக்குள்ளே போய்ப்பார்த்தார். கட்டிய புடவையும் அணிந்திருந்த நகைகளும் 6)լ յՈւլ பெண்ணாகக் காட்டின. மேலோடு பார்த்த பார்வையில் பலாத் காரம் தெரியவில்லை. ஆடைகள் குலையாமல் கிழியாமல் அணிந்த நிலை மாறாமலிருந்தன. நல்ல வைர நகைகள் இருந்த நிலையி லிருந்ததினால் பணத்துக்காக நடந்த கொலை மாதிரியும் தெரியவில்லை.
சுட்டுக் கொன்ற விதத்தில்தான் வெறித் தனம் தெரிந்தது. ஆறு குண்டுகள் ஜீவாதார மான பகுதிகளில் பாய்ந்திருந்தன.
போலிஸ் வந்தது. விசாரணை தொடங் கியது. "அடையாளம் தெரிஞ்சவங்க யாரா வது இருக்கிங்களா?
ஒருவருக்கும் தெரியவில்லை. "நேற்று ராத்திரி கூட ரூம் விடாம தேடி இருக்கோம் சார் இந்த இடம் உள்பட இஞ்ச் விடாம தேடினோம் யாரையும் காணல, இப்பதான் இடிக்கிறதுக்கு முன் னால, எதற்குமிருக்கட்டும்னு தேடிப்பார்த் தோம் இப்ப இருக்கு அதாவது ராத்திரிதான் யாரோ கொண்டுவந்து போட்டிருக்கணும்." "ஆமாம். இன்ஸ்பெக்டரும் சொன்னார். "கொலை இந்த இடத்தில் நடந்திருக்க முடியாது. அப்படியே நடந்திருந்தாலும்
T ܢܬܓܠܓ
சுற்றிலும் ரத்தம் சித உடம்போடே மட்டும்
"இதிலே ஒரு பெக்டர் கட்டடத்ை கிரேன் வாடகைக்கு
-9|g/6/II6նg/ LU6 கிரேன் கிடைக்கிறது "קחGLDש)
"நோ ப்ராப்ளம் வந்ததும் ஒரு சில மன புறம் நீங்கள் உங்க ஆனாலும் நீங்கள் செ செயல் பிணத்தைச் நெருங்கி வந்துட்டீங் நாயைக் கொண்டுவந் "GUITrifen gjor" "திடீர்பதற்றம் எதுவு fluc) G.Jf GUIf..."
(3լյոLGլn:Բյույի வந்து ப்ளாஷைக் கை கைரேகை தடய தடயமோ கிடைக்கா அப்புறப்படுத்தப்பட்ட தொங்கு படுக்கையில் LÓ9, 9 a LlafuLLDITULI Lget
போலிசார் முன்ன முழுவதும் சுற்றி வ எதுவுமில்லை என்பை
இன்ஸ்பெக்டர் அனு
"கோ அஹெட் காண்ராக்டரே கவு அனுப்பிவிட்டு கடைசி பு ஆஸ்பத்திரி வண்டி கிளம்பி போகுமளவுக்கு அனுமதி தர
புகைத்துக் கொண் எறிந்த இயக்குனர் கி கனமான இரும்பு ச பாறை போன்ற இரும் மிப்படியுமாக நகர்த் ஆவேசமாக மோதவே அந்த நூற்றாண் விரிசல்விட்டது.
இரண்டாவது மே மூன்றாவது நாலாவது சரிந்து விழத்தொடங் வென்று உதிரலாயிற்
a loan LÉ அரசு மருத்துவ ஜீப்பிலிருந்து இறங் வேதநாயகம் நடந்து
பிணக்கிடங்கு வான் கைக்குட்டையால் மூக்ை வேண்டிவந்தது.
(BI IGUILDIL o தார் டாக்டர் பழகி அவரை பாதிக்காமல் சியமாக செயல்பட்டு "வாங்க இன்ஸ்ெ "முடிஞ்சுதா? "முடியப்போகிற
பெயர் சி. ஹென்றி. வயது 18
பதுளை வீதி, பசறை
கேட்டல், சித்திரம் வரைதல்
Guuri: GTin. Giuntai.
Jugi: 19 முகவரி 10ம் கட்டை முகவரி:01, ஹபுத்தலை விதிமுகவரி:N098,100x101. முகவரி:2010 ஏ
SHUAIBA-65454, KUWAIT,
பொழுது போக்கு பாடல்கள் பொழுதுபோக்கு வானொலி பொழுதுபோக்கு பேனா நட்பு பொழுது போக்
தொலைக்காட்சி, பத்திரிகை
யத்தலாவை
|Quun. டி. ரவி.
Jugs 32
LITT GÖSGT.
பெயர் எம். 扈 Suiug 23
ஹிதீன் தோட்
IpaDOLDULIITOT 60
பெயர்: ரி மரியதாஸ். ಇಂ 25
G.18-24, 1996
முகவரியகுளம் மொரவெவ திருமலை பொழுது போக்கு பேனா நட்பு பத்திரிகை
பெயர் எல். கமலநாதன் Jug: 29
கவரி:22, மாதம்பிட்டி வீதி, மோதர கொழும்பு-15 பாழுது போக்கு பாடல் கேட்டல், கவிதை வாசித்தல்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

றியிருக்கும் உலர்ந்து
ருக்கிறது." பிரச்சினை இன்ஸ் இடிச்சுத் தள்ள
வீணாப் போயிடும். ாயில்லே மறுபடியும் கஷ்டம் எப்ப கிடைக்
போட்டோ கிராஃபர் நேர சடங்குகளுக்கப் |ale)GU LIII/3.JGUID. தது பொறுப்பில்லாத ஈற்றி இத்தனை பேர்
ாலும் பயனிருக்காது. TITEL (6) FITGÖTGOTITIT. ம் செய்யத் தோணல.
வந்தார். சுற்றிச் சுற்றி ாசிமிட்டு வைத்தார்.
மோ வேறு எந்தத் நிலையில் பிணம் ஆஸ்பத்திரி ஆட்கள் அவளைக் கிடத்தி டியிறங்கிப் போனார்
GOOGAJLINGBGJKGBILI LILĖJUSIGNITIT ந்து வேறு விபரீதம் த உணர்ந்த பிறகுதான்
அவசரக் கேள்விக்கு பதில் சொல்லக் கூடிய நிலமைதான் கேளுங்க"
"பலாத்காரம் கற்பழிப்பு? "அதெல்லாமில்லை. சின்ன வற்புறுத்தல் முயற்சி கூட தெரியலை ஆறு குண்டுகள் உடம்பில் பாய்ந்து அதில் ஒரு குண்டு இருதயத்தைத் துளைத்து மரணம் சம்பவித் திருக்கிறது. மற்றபடி ஒரு சின்ன கீறல் கூட கிடையாது."
"முன் விரோதம் காரணமாக பலி வாங்கப்பட்டதாக இருக்குமா?"
"மே பி டாக்டர் கேட்டார் "அடையாளம் தெரிந்ததா?
இன்னமும் இல்லை." "யாராவது காணவில்லை என்று புகார் தந்திருக்கிறார்களா?
வந்த புகார்கள் எல்லாமே இளம் பிள்ளைகளாகத்தானிருக்கிறது. இந்த வயசுப் பெண் காணாமல் போனதாக புகாரில்லை, தலைமையகத்திலேயே கேட்டுப்பார்த்து os LGBL GöIT."
"என்ன செய்வதாக உத்தேசம் பாடியை QānāGüéj*
"மார்ச்சுவரிக்கு அனுப்பிடலாம் டாக்டர் மாலை பேப்பரிலேயே பிணத்தின் படத்தை பிரசுரித்து அடையாளம் கேட்கப் போகி றோம்."
"பெஸ்ட் ஆஃப் லக்" "போட்டோக்களில் முகம் தெளிவாக இல்லை. குண்டு துளைத்த வேதனையில்
GPL960III/1967. கைப்பந்தாட்ட மைதானத்தைச் சுற்றிச் சுற்றி ஓடிக்கொண்டிருந்தவர்கள் ரயில்வே லைன் பக்கமாக ஓடும் போது மட்டும் சற்றே குமட்டலாக உணர்ந்தார்கள்
"என்னடாது என்னமோ கெட்ட வாசனை வரல்லோ
"நாய் பூனை ஏதாவது ரயிலில் அடிபட்டுச் செத்திருக்கும்."
ஒடியவர்களில் ஒருவன் மீண்டும் முழுசாக குமட்டி வாந்தி எடுத்ததும் தான் வாடையின் விபரீதத்தை உணர்ந் தார்கள்
துணிச்சல் அதிகமுள்ள ஒரு மாண வன் மட்டும் கைக்குட்டையால் முக்கைப் பொத்திக்கொண்டு முள்வேலி பக்கமாக போய் நின்று ஆராய்ந்தான்
காடாக வளர்ந்திருந்த ஊமத்தைச் செடிகளுக்கு அப்பால் ஏதோ நீட்டிக் கொண்டு தெரியவே உற்றுப் பார்த்தான்
சந்தேகம் வரவே-மற்றவர்களைக் கையசைத்து வரச் சொல்லி சந்தேகம் CBULLIT Gör. "GJIGJET LDGOfigyd, Tabasesi மாதிரியில்லே?"
DjbDJU LUTTITUJE GIFT GÖTGOTT Tsein மெலிதான அதிர்ச்சியுடன்
"ஆமாம்டா" "எவனாவது குடிச்சிட்டு வந்து விழுந்து கிடப்பான்" என்ற ஒரு மாணவ னின் பேச்சுக்கு எதிர்ப்பு வந்தது
மதித்தார். நீங்கள் இடிக்கலாம்." னமாக எல்லாரையும் ஆளாக இறங்கி வந்தார். யும் போலிஸ் ஜிப்பும் க்காத்திருந்து கைவிசி
டிருந்த பிடியை விசி ரேனை முடுக்கிவிடங்கிலியில் தொங்கிய புத்துண்டை அப்படியு தி ஊசலாடியபின்
டு காலக் கட்டடம்
ாதலுக்கு கலகலத்தது. மோதலுக்கு சரிந்து கியது. பொல பொல
நடிக்கும் போது
ഥങ്ങuി) ഖnfഒി கிய இன்ஸ்பெக்டர் BLIIIgor IIft. ட குமட்டலெடுக்கவே கப் பொத்திக் கொள்ள
நடத்திக் கொண்டிருந் போன துர்நாற்றம் விட்டிருந்தது அலட் கொண்டிருந்தார்.
பக்டர் வேதநாயகம்
SMUGL, DIÉJA,
முகம் கோணலாகி அதே நிலையில் உயிர் போயிருக்கிறது. அடையாளம் புரிவது கொஞ்சம் கஷ்டம் ஆனாலும் வேறு வழி
மாலை பத்திரிகைகளில் படத்துடன் போலிஸ் வேண்டுகோள் விடுத்திருந்தது.
"அடையாளம் தெரிகிறவர்கள் உடனே தொடர்பு கொள்ளவும்" என்கிற செய்தியுடன் போன் நம்பரும் கொடுத்திருந்தார்கள்
ன்ஸ்பெக்டர் வேதநாயகம் போனுக் காகக் காத்திருந்தார். வரவில்லை அலுத்துப் போய் உதவியாளரைப் பார்த்துக் கொள்ளச்
சொல்லிவிட்டு வீட்டுக்குப் போனபோது
இரவு மணி பன்னிரண்டாகிவிட்டது.
விடியும்முன் வரவிருக்கும் இன்னொரு பயங்கரத் தகவலைப் பற்றி அறியாத நிலையிலேயே (3LJITuijG) 7)LʻLITiT. ★大
ந்ேதக் கல்லூரி வளாகத்துக்குப் பின் னால் ரயில்கள் போவதும் வருவதுமாக இருந்தன. கிழக்கு கீற்றாக வெளுக்கத் தொடங்கியிருந்தது.
இரவுப் போர்வையை விலக்கிய புதிய நாள் குழந்தை சிணுங்குவது போல ஒரு சிலிர்ப்புடன் விளையாடிக் கொண்டிருந்தது.
கல்லூரி விடுதியிலிருந்து ஒரு கொத்து மாணவர்கள் வெளிப்பட்டு வந்தார்கள் அட்ட காச சிரிப்புடன்
குட்டை நிஜாரும் துவாலை பனியனும் அணிந்த இளம் தளிர்கள் காலை ஒட்டம் ஒடத் தயாரானர்கள்
"ஏண்டா இவனே அந்த தூங்கு மூஞ்சி இன்னுமா எழுந்திருக்கலம்
வந்து சேர்ந்துப்பான்-நீங்க வாங்கடா நாம ஓடலாம்."
முண்டம் உயிரோட் இருக்கிறவன் அதுவும் குடிச்சிட்டு கிடந்தால் சாராய நெடிதான் வரும் அதெப்படி ரத்த வாடை வரும் இரு கிட்டே போய்ப் பார்க்கலாம்." என்று முள்வேலியைத் தாண்ட முயன்றவன்ை இழுத்துக் கொண்டு விலகிப் போனார்கள்
"அப்படியே கொலை விழுந்த பின மானாலும் என்னத்தை சாதிக்கப் போகிறே? போலிஸ் வந்தால் ஏன் கிட்டப் போனிங்கன்னு தான் சத்தம் போடு assiscm"
"அப்ப போலிஸுக்கே தகவல் கொடுத்துடச் சொல்லலாம்."
D LIGGOT"GILGT FIII" 676öTD Jadegyleöl. விடுதியை நோக்கி ஓடிப் போகலானார்கள்
இரவு தாமதம்ாக தூங்கிப் போனதி னால் எழுந்திருக்க மனமில்லாமல் இன்ன ம் புரண்டு கொண்டிருந்த இன்ஸ் பக்டர் வேதநாயகத்துக்கு யாரோ கதவைத் தட்டுவது எரிச்சலைத் தந்தது அவசரமேயில்லாமல் கட்டிலை விட்டு இறங்கி கால் ரப்பர் செருப்புகளை அணிந்து கொண்டு வெளியேறினார்.
வாசல் கதவைத் திறந்த போது ஏட்டு நின்றார்.
"போன் வந்தது சார் ரயில்வே லயன் பக்கமா யோரோ செத்துக் கிடக் கிறாங்களாம்.
ரத்தவாடை அதிகமாயிருக்கிறதினால உடனே வரச் சொல்லி கல்லூரி முதல்வர் (β Πεότι οδηγούδης ήτΠή."
அவசரமாக உள்ளே போய் கிளம்பத் தயாரானார். (பதட்டம் தொடரும்)
i. பெயர்: ரி வளர்மதி, பெயர்: எம்.ஆரிப்
alug: 20 AJALU g5 235 சேர்க்குலர் விதிமுகவரி 502, திருக்கடலூர் passurfl: P.O.BOX - 8085. சாக்கு விதிமுகவரி 94 திருக்கடலூாICODE No. 205, SAMMA) Lib, as Ita). திருமலை KUWAIT, 肠” பொழுது போக்கு பொழுதுபோக்கு பத்திரிகைஇ தொலைக்காட்சி, வானொலி தொலைக்காட்சி
பெயர்: கே. ரவீந்திரன்
Ug 26
basis: HOTELGEMSLI, 7430 THVSIS, SWITZERLAND. பாழுது போக்கு ரெலிபோன்காட் சேகரித்தல்
alug: 16
Glului: arab. LuaJIANGU.
கவரி:44, பேஸ்லைன் வீதி, தெமட்டகொடகொழும்பு-09 பாழுதுபோக்குவானொலி, தொலைக்காட்சிபுத்தகம்

Page 16
"...f5 Trifrigg BLITTEATTLi. எப்பொழுதும் நீ உழைத்த LIDIT gf f'BILLI, Liġi Figi ஒழிவின்றி, நமது bila ili biti nailliga. EFGDGDFLeiaf uffeilltir nif என்னுடைய வாழ்க்கை முழுவதும் நானும் GIGLINGUT BLITT Gib
உழைத்துக் lässigniplhüELIsi. BLIIlj வா, தோழனே
-ബ്ബട്ടന്റെ
முடியும். ஆனால், என்னால் உழைக்க முடியாது போனால் - அப்புறம் நான் உயிர்வாழ்வதில் எந்த அர்த்தமும் கிடை யாது-உயிர் வாழ்வது முட்டாள்தனம்."
தாய் பெருமூச்செறிந்தாள் தன்னையும்
அறியாமல் அந்திரேயினுடைய பிரியமான
வாசகத்தை நினைத்துப் பார்த் தாள்: "இதெல்லாம் உண்மைதான். ஆனால் இது மட்டும் ஆறுதல் தராது" அன்று முழு வதுமே அவளுக்கு ஓயாத ஒழியாத வேலை எனவே அவள் களைத்துப் போயிருந்தாள்: மேலும் அவளுக்கு ஒரே பசி, அந்த நோயாளியின் கரகரத்த முனகல் பேச்சு அந்த அறை முழுதும் நிரம்பி, அறையின் சுவர்களைத் தொட்டுத் தடவி ஊர்ந்து சென்றது. ஜன்னலுக்கு வெளியே தெரியும் மரத்தின் கிளைகள் கறுத்துத் திரண்டு பயங்கரமாகக் கவிந்து சூழ்ந்த கார்மேகங் களைப் போல் தோன்றி தம்முடைய கருமை
நெட்டையான லுத்மில தெரிந்தது.
நடுக்கம் குளிர்ந்து பர தன் கையை நெஞ்சுத் GLIIIgðIIIgöt:
"என்ன இது? எ லுத்மிலா அவன் ட ஓடினாள்.
அவன் தனது அ தாயைப் பார்த்தான் முன்னை விட விரியும் பது போல் தோன்றி அவன் தன் வான தலையை உயர்த்தில் மெதுவாக நீட்டினா கையைத் தன் கையி முகத்தையே மூச்சுவ
திடீரென்று அவனது
கோர் தன் தலையைப் பின்
昂。 சாய்த்துக் கண்களை முடி
னான் கை விரல்கள் பிசைந்து கொண்டிருப்பதைத் தவிர, அவனிடம் வேறு எந்த அசைவும் காணப்படவில்லை. அந்தச் சிறு அறையின் வெண்மையான சுவர்கள் ஏதோ ஒரு இனந்தெரியாத மங்கிய சோக பாவத்தையும், வறண்ட குளிர்ச்சியையும் வெளியிட்டுக் கொண்டி ருப்பதாகத் தோன்றியது. அங்கிருந்த பெரிய ஜன்னலின் வழியாக வெளியே யுள்ள மரங்களின் உச்சிக்கிளைகள் தெரிந்தன. இருண்டு மண்படிந்த அந்த இலைகளின் மத்தியிலே மஞ்சள் நிறப்பழுப்பு அங்கு மிங்குமாக சிதறிக் கிடந்தது இலையுதிர் காலத்தின் வரவை அது அறிவுறுத்தியது.
"மரணம் என்னை வேண்டா வெறுப் பாக கொஞ்சங் கொஞ்சமாக ஆட் கொண்டு வருகிறது" என்று அசையாம ம் கண்களைத் திறவாமலும் சொன்னான் கோர் "அவள் எனக்காக வருத்தப் படுகிறாள் என்பது எனக்கு நன்றாய்த் தெரிகிறது. நான் எல்லோருடனும் அவ்வளவு சுமுகமாகப் பழகினேன்"
"பேச்சை நிறுத்து, இகோர் இவானவிச்" என்று அவனது கரத்தை வருடிக்கொண்டே மன்றாடிக் கேட்டுக் கொண்டாய் தாய்
"கொஞ்சம் பொறு நான் நிறுத்தி விடுகிறேன். மிகுந்த சிரமத்தோடு அவன் மீண்டும் பேச முயன்றான். அவனுக்கு மூச்சுத் திணறியது. தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பதற்குச் சக்தியற்று இடையிடையே பேச்சை நிறுத்தி ஆசுவாசப் படுத்திக் கொண்டான்.
"நீங்கள் எங்களோடு சேர்ந்திருப்பது ஒரு பெரிய மகத்தான காரியம் உங்கள் முகத்தைப் பார்ப்பதற்கே ஆனந்த மாயிருக்கிறது. சமயங்களில் நானாக நினைத்துக் கொள்வேன். இவள் கதி என்னவாகும்? நீங்களும் எல்லோரையும் போலவே ஒரு நாள் சிறைக்குள் போவீர் கள். இதை நினைக்கும்போது எனக்கு உங்கள் மீது அனுதாபம் ஏற்படும் சரி. சிறைக்குப் போவதற்குப் பயப்படுகிறீர்
h6lIII?“
"இல்லை" என்று சர்வ சாதாரண மாகச் சொன்னாள் அவள்
"ஆமாம். நீங்கள் பயப்படமாட்டீர்கள். ஆனால், சிறைவாசம் ரொம்ப மோச மானது சிறைவாசம்தான் என்னை இந்தக் கதிக்கு ஆளாக்கி விட்டது. உண்மையைச் சொல்லப் போனால், நான் சாகவே விரும்பவில்லை."
"நீ சாகப் போவதில்லை" என்று சொல்ல நினைத்தாள். ஆனால் அவனது முகத்தைப் பார்த்தவுடன் அவள் அதைச் GYFTIGJ GUILDIG GUGULUI GYLDIGTGOTILDINGOITIGT.
"என்னால் இன்னும் உழைக்க
அவள் மனதிலின்று எந்த குழப்பங் களும் இருக்காது நிச்சயமாய் இதயம் இன்ப வலைக்குள் சிறைப்பட்டிருக்கும். என்று அனைவரும் நினைத்திருப் பார்கள். ஆனால் அப்படியிருக்கவில்லை. மனதில் என்றுமில்லாதவாறு குழப்பங் கள் பயம் அச்சம்.
இன்று தேவிக்கு முதலிரவு சராசரி பெண்களுக்கு சந்தோசம், எதிர்ப்பார்ப்புக்கள் யொன்றும் தேவிக்கு இருக்கவில்லை.
புரியாத பயம். சோகம். ஏதோவொன்றை இழந்துதவிக் கும் தவிப்பு
பாற் செம்பு கையிலிருந்தது. ஆனால் அந்த பாலைப்போல் தெளிந்ததாக தன் மனமும் இருக்க மறுக்கிறதே என்று உள்ளுக்குள் கலங்கிப்போயிருந்தாள்
லேசாக சாத்தப்பட்டிருந்த கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைகிறாள். மணமகனான பவித்திரன் அவள் வரவிற் காய் காத்திருந்தவனாய் எழுந்து கொள்
Dresó.
வழக்கமான சம்பிரதாய முறைப்படி ஆரம்ப அத்தியாயம் நடந்து முடிய தேவி கட்டிலின் ஓரத்தில் அமர்ந்து கொள்கிறாள். அவள் மனமெல்லாம் மெளனம் மனதுக்குள் "திக்திக்கென்று ஒரு துடிப்பு தவிப்பு:
தேவி இப்ப ஏன் ஊமையர் இருக்கிற ஏதாவது பேசலாமே.
க்கும் 606/
யால் வியப்பூட்டின. அந்தியின் அசைவின்மை யில், சோகமயமாய் இருளை எதிர்நோக்கி எல்லாமே விசித்திரமாக அமைதியடைந்தன. "எனக்கு எவ்வளவு மோசமாயிருக்கிறது" என்று கூறிவிட்டுக் கண்களை முடி மெளனத்தில் ஆழ்ந்தான் இகோர்
"தூங்கு தூங்கினால் கொஞ்சம் சுகமாயி ருக்கும்" என்று போதித்தாள் தாய்
அவனது சுவாசத்தை பரிசீலனை செய்து பார்த்துவிட்டு அவள் சுற்றுமுற்றும் பார்த்தாள் சோகத்தின் விறைப்பான பிடிப்பிலே சிக்கி, சிறிது நேரம் அப்படியே அசையாது உட்காந்திருந்தாள் பிறகு அரைத் தூக்கத்தில் ஆழ்ந்தாள்.
வாசல் நடையில் கேட்ட ஏதோ ஒரு சத்தத்தில் அவள் விழித்தெழுந்தாள். விழித்தவுடன் துள்ளியெழுந்து இகோரைப் பார்த்தாள். அவனது கண்கள் விழித்திருப் பதைக் கண்டாள்.
"நான் தூங்கிப்போய் விட்டேன். என்னை மன்னித்துவிடு" என்று மெதுவாகக் கூறினாள் °auá
"மன்னிக்கப்பட வேண்டியது நான்தான்" என்று அவன் மெதுவாகக் கூறினான்.
இரவு நேரத்தின் இருள் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தது. அந்த அறை சில்லிட்டுக் குளிர்ந்தது. ஏதோ ஒரு விபரீதமான இருள் எல்லாவற்றின் மீதும் படர்ந்து கவிந்திருந்தது:நோயாளியின் முகமும் இருண்டு போயிருந்தது.
ஏதோ கரகரப்புக் கேட்டது. தொடர்ந்து லுத்மிலாவின் குரலும் வந்தது.
"இரண்டு பேரும் இருட்டில் உட்கார்ந்து ரகசியமா பேசுகிறீர்கள்? விளக்கு ஸ்விட்ச் எங்கே இருக்கிறது?
திடீரென அந்த அறையில் கண்ணைக் கூசும் வெள்ளிய ஒளி நிறைந்து பரவியது அறையின் மத்தியில் நிமிர்ந்து நிற்கும்
"நீ சராசரி ஆம்பிள்ளையா என்னை யும் நினைக்கிற, அது தான் மனசுக்குள் ளேயே பயப்படுற.
"நாங்க உன்ன பொண்ணு பார்க்க வந்தப்போ நீ எப்ப மறைக்காம உண்மை யெல்லாம் சொன்னியோ அப்பவே உன் மனசு எனக்கு புரிஞ்சிரிச்சி. இனி சரி பேச மாட்டியா?
தேவி. பேசு தேவி அவளால் அதற்கு மேலும் பொறுமை யாய் மெளனமாய் இருக்கமுடியாமலிருந்தது. கட்டலின் ஓரத்தில் முகம் புதைத்து விம்மி அழத்தொடங்கியிருந்தாள் பவித்திரன் அவளின் தோள் தொட்டு ஆதரவாய் தலை யுயர்த்தினான்.
தேவி என்ன இது. இப்ப ஏன் அழுவுற அவளின் விசும்பல் மேலும் அதிகரித்திருந்தது. உதடு பிரித்தாள்.
"அத்தான். உங்களுக்கு ஏற்ற மனைவியா நான் இல்லனு நினைக் கிறப்போ எனக்கு பேச வாய் வரல. மீண்டும் அவளது விசும்பல்
என்ன இது இங்க பாரு தேவி. நான் பெண்கள மதிக்கிறேன். அவுங்க உணர்ச்சிகள திட்ட்ங்கள எதிர்பார்ப்புக்கள, ஆசைகள இது எல்லாவற்றையும் மதிக்கி றேன். அதேபோல உனக்கு நடந்த சம்பவத்த ஒரு விபத்தாதான் நான் நினைக்கிறேன்!
"அத்தான். அப்ப எனக்கு 14 வயசுதான் இருக்கும் எட்டாம் வகுப்பு பக்கத்து ஊர்க்
வித்துத் திருகி வை தலையைப் பின்ே கொண்டே உரத்த கு "என்னால் முடிய போயிற்று
அவனது உடம்பு அவனது தலை தோ சாய்ந்தது. அவனது நிர்விசாரமாக எரிந் விளக்கு அவனது அ உயிரற்றுப் பிரதிபல "GI GT J.GIGGSI முணுமுணுத்தாள் த லுத்மிலா அந்தப் மெதுவாக விலகிச்
போய் நின்றாள் நின் LITigg,167.
"அவன் இற திடீரென்று வழக்கத் குரலில் வாய்விட்டு அவள் தன் மு சட்டத்தின் மீது ஊன் பிறகு திடீரென்று ய ஓங்கி அறைந்துவிட் முழங்காலைக் கட் 醬 கைகளாலும் மு. விம்மியழ ஆரம்பித் தாய் இகோரின் கைகளை அவன் வைத்தாள். அவன யணை மீது நேராக பிறகு அவள் தன் சு கொண்டு லுத்மிலாவி ருகே குனிந்து அவள பரிவோடு தடவிக்ெ தனது மங்கிய விரிந் அவள் பக்கம் திருப்பு நின்றாள்.
காரன் தெனமும் சிரிப்பான் காதலப் தெரியாது ஏதேதோ நிறைய "ஸ்டோரி
படிச்சேன் எல்ல சராசரி பெண்களுக் உணர்வு எனக்குள்
காதலிச்சோம். அப் பற்றி நிறைய தொ லேட்டாகிரிச்சி தன தான் தொட்டான். பண்ணினான் புதி மறுக்கல ஆனா எ தான் ஒவ்வொன்ற கதறி அழுதேன் னான். பிறகு கொஞ்
OITU
6.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வின் கரிய உருவம்
முழுவதிலும் ஒரு பியோடியது. அவன் டத்துக்குக் கொண்டு
எறு கத்திக்கொண்டே க்கம் விழுந்தடித்து
சைவற்ற கண்களால் அந்தக் கண்கள் ரகாசமும் பெற்றிருப் 0. ப அகலத் திறந்தான் ான் தன் கையை ன் தாய் அவனது வாங்கி, அவனது டாமல் பார்த்தாள்.
கழுத்தும் பலமாக
ளந்தது அவன் தன் னாக்கிச் சாய்த்துக் ரலில் கத்தினான்:
ாது எல்லாம் முடிந்து
லேசாக நடுங்துே ள்ப்பட்டைமீது சரிந்து படுக்கைக்கு மேலாக து கொண்டிருக்கும் லத் திறந்த கண்களில் த்தது. !" என்று லேசாக T
படுக்கையை விட்டு சென்று ஜன்னலருகே று வெளியே வெறித்துப்
துவிட்டீான் என்று துக்கு மாறான உரத்த * கத்தினாள் அவள் ழங்கைகளை ஜன்னல் றிச் சாய்ந்து நின்றாள்; ரோ அவள் தலையில் ட மாதிரி அவள் தன் யுட்கார்ந்து முகத்தை டி, பொருமிப் பொருமி 576i.
விறைத்துக் கனத்த IIIL76öT 鸞 மடித்து து தலையைத் தலை நிமிர்த்தி வைத்தாள். ண்ணிரைத் துடைத்துக் டம் போனாள் அவள து அடர்ந்த கேசத்தைப் காடுத்தாள். லுத்மிலா கண்களை மெதுவாக னாள் உடனே எழுந்து
பஸ்ஸில வருவான். ற்றி எனக்கு ஒன்னுமே கட்பான் கதைப்பான்
புக்ஸ்" குடுத்தான். மே காதல் கதைகள் த வார ஏதோவொரு ாயும் வந்திச்சி, பிறகு
SIEGET (OIT)
கூட எனக்கு காதலப் ாது ஒரு நாள் பஸ் ா அழைச்சிகிட்டு வந் ணைச்சான் ஏதேதோ
அனுபவம் நானும் ாமே முடிஞ்ச பிறகு
விளங்க ஆரம்பிச்சிச்சி றய ஆறுதல் சொன் காலத்துல ஏதேதோ
JE
"நாங்கள் இருவரும் தேசாந்திர சிட்சை யின் போது ஒன்றாக வாழ்ந்தோம்" என்று துடிதுடித்து நடுங்கும் உதடுகளோடு சொன்னாள் அவள், நாங்கள் இருவரும் ஒன்றாகவே அங்கு சென்றோம் சிறை வாசத்தை அனுபவித்தோம். சமயங்களில் அந்த வாழ்க்கை எங்களுக்குத் தாங்க டியாததாகவும் வெறுப்பூட்டுவதாகவும் ருக்கும் எத்தனையோ பேர் மனமொடிந்து (BL I GOTT, 6...**
வறண்ட உரத்த தேம்பல் அவளது தொண்டையில் முட்டியது, அவள் அதை அடக்கிக் கொண்டு தன் முகத்தைத் தாயின் முகத்துக்கு அருகிலே கொண்டு வந்தாள்: அந்த முகத்திலே படிந்த சோகமயமான பரிவுணர்ச்சியால், அவளது தோற்றம் இளமை பெற்றிருப்பதாகத் தோன்றியது.
"அவனது கேலியும் கும்மாளமும் என்றுமே வற்றி மடியாதவை" என்று அவள் விரைவாகக் கூறினாள் கண்ணீர் பொங்கிச் சிந்தாது இடையிடையே பொருமி விம்மினாள் "அவன் எப்போதுமே சிரித்துச் சிரித்துக் கேலி பேசுவான் தைரியமற்றவர் களை ஊக்குவிப்பதற்காக, தனது சொந்தக் கஷ்டங்களையெல்லாம் வெளியே காட்டாமல் பொறுத்து மறைத்துக் கொள்வான் எப்போ துமே நல்லவனாகவும் அன்போடும் சாதுரியத்தோடும் நடந்து கொள்வான் அங்கே தேசாந்திரப் பிரதேசமான சைபீரியா விலே சோம்பேறித்தனம் மக்களை லகுவில் ஆட்கொண்டு குட்டிச்சுவராக்கும் அவர் களை கீழ்த்தரமான உணர்ச்சிகளுக்கு கொண்டு செலுத்தும் இந்தமாதிரி நிலைமையை அவன் எவ்வளவு சாமர்த்திய மாக எதிர்த்துப் போராடினான் தெரியுமா? அவன் எவ்வளவு அற்புதமான தோழன் என்பது மட்டும் உங்களுக்குத் தெரிந்தால். அவனது சொந்த வாழ்க்கை படுமோசமான துக்க வாழ்க்கைதான் என்றாலும் யாருமே அந்த வாழ்வைப் பற்றி அவன் கூறிக் கேட்டது கிடையாது கேட்டதே கிடையாது! நான் அவனுக்கு மிகவும் நெருங்கிய சிநேகிதி, அவனது அன்புக்கு நான் பெரிதும் கடமைப் பட்டவள். அவன் தமது அறிவுச் செல்வத் தால் எனக்கு என்னென்ன வழங்க முடி யுமோ அத்தனையையும் குறையாது வாரி வழங்கினான் என்றாலும் அவன் களைப்புற்
றுத் தன்னந்தனியாக இருக்கும் போது கூட அவன் மீது பாச உணர்ச்சி காட்டவேண்டும் என்றோ அல்லது தான் செய்யும் உதவிக்குப் பிரதியாக அவனை நான் கவனிக்க வேண்டுமென்றோ அவன் கொஞ்சம் கூட இம்மியளவு கூட கேட்டதும் கிடையாது: எதிர்பார்த்ததும் கிடையாது."
அவள் இகோரிடம் போய் அவனது கரத்தை முத்தமிடுவதற்காகக் குனிந்தாள்:
"தோழா என் அன்பான இனிய தோழனே உனக்கு நன்றி என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து நான் உனக்கு நன்றி செலுத்துகிறேன்" என்று வருத்தத்துடன் மெதுவாகச் சொன்னாள். நீ பிரிந்து போகிறாய். எப்பொழுதும் நீ உழைத்த மாதிரியே. ஒய்ச்சல் ஒழிவின்றி, நமது கொள்கையிலே சலனபுத்தியின்றி என்னுடைய வாழ்க்கை முழுதும் நானும் உன்னைப் போல் உழைத்துக்கொண்டிருப்பேன் போய்
YT T T T MT S SZYLLLL L LLLLLLT S TLTLT 3Լյուլիլլոai In
தெரியும். எல்லாமே நீதான் எனக்கு சொல்லிட்டியே அவனை பேசவிடவில்லை. அவள் குறுக்கிட்டாள்.
"ஆமா. இதுக்கு முன்னுக்கு கூட என்ன 8 பேர் பெண்பார்க்க வந்தாங்க இந்த விசயத்த அவுங்களுக்கு மட்டும் நான் தனியா கூப்பிட்டு சொன்னேனா பிறகு அவுங்களாகவே எழுந்து போயிடுவாங்க!
"ஆமா அத்தான். ஒரு உண்மைய மறைச்சி பொய்ய சொல்லி ஒரு ஆம்பளைய ஏமாற்ற எனக்கு மனம் வரல!
"தேவி. இது உனக்கு மட்டுமில்ல பலருக்கு நடக்குது அறியாத வயசு புதுப்புது உணர்ச்சி காதல் செய்ய :ெ முடிவு இப்படி விபரீதமா முடியிற நேரத்திலதான் சிந்திக்கிறாங்க!
இதப்பற்றி நான் அம்மாகிட்ட கூட் சொல்லல. பயம் சொல்லவும் தைரியம் வரல ஆனா என்ன பொண்ணு கேட்டு வார மாப்பிள்ளைங்ககிட்ட தைரியமா மறைக்காம சொன்னேன்!
"எனக்கு புரியுது தேவி மருந்து நோயாளிக்குத் தான் கட்டாயமா தேவைப் படும் நல்ல ஆரோக்கியமா இருக்கிறவங் களுக்கு இல்ல மனம் சுத்தம்ா இருக் கல்லே அதுபோதும்
வாழ்க்க பூரா நரகத்துல வாழ் நான்
வா, தோழனே
அவளது உடம்பு பொருமலினால் குலுங்கியது. தன் தலையை இகோரின் பாதங்களுக் கருகே வைத்துக்கொண்டாள் தாய் இடைவிடாது மெளனமாக அழுது கொண்டிருந்தாள் என்ன காரணத் தினாலோ அவள் கண்ணீரை அடக்க முயன்றாள். லுத்மிலாவைத் தேற்ற பலமாகத் தேற்ற விரும்பினாள் இகோரைப்பற்றித் துயரமும் பாசமும் கலந்த அருமையான வார்த்தைகளைச் Og Ieya) (IgAflønnel. gødsløstfløst வழியாக அவனது அமிழ்ந்துபோன முகத்தை அவனது கண்களை முழுவதும் மூடாது அரைக்கண் போட்டுத்துங்குவது போல் தோன்றிய அவன் கண்களை இளம் புன்னகை பதிந்து நின்ற அவன்து கரிய உதடுளை எல்லாம் பார்த்தாளி எல்லாமே அமைதியாகவும் வேதனைதரும் ஒளி நிரம்பியதாகவும் இருந்தன.
இவான் தனிலவிச் வழக்கம்போலவே விடுவிடென்று உள்ளே வந்தான் தீடீரென அந்த அறையின் மத்தியில் நின்று விட்டான். தனது கைகளை விறுட்டென்று பைகளுக்குள் சொருகிக் கொண்டு நடுநடுங்கும் உரத்த குரலில் கேட்டான்: "இது எப்போது நிகழ்ந்தது? யாரும் பதில் சொல்லவில்லை அவன் தன் நெற்றியைத் துடைத்துக் கொண்டான் லேசாகத் தள்ளாடியவாறு இகோரின் பக்கம் நடந்து சென்றான். அவனிடம் கரம் குலுக்கிவிட்டு ஒரு பக்கமாக ஒதுங்கி நின்றுகொண்டான்
"எதிர்பாராதது எதுவும் நடக்க வில்லை. இவனது இருதயம் இருந்த நிலைமைக்கு இந்த மரணம் ஆறுமாதங் களுக்கு முன்பே நேர்ந்திருக்க வேண்டி யது.குறைந்த பட்சம்."
இடத்திற்குப் பொருந்தாத ஓங்கிய உரத்த அவனது குரல் திடுமென்று நின்றது. அவன் சுவரோடு சாய்ந்து கொண்டு, தன் தாடியை விறுவிறுவென்று திருகித்திரித்தான் அடிக்கடி கண்
சிமிட்டியபடி படுக்கையருகே சூழ்ந்து
நின்றவர்களையே பார்த்தான்.
"இவனும் போய்விட்டான் என்று
அமைதியாகக் கூறினான்.
லுத்மிலா எழுந்து ஜன்னலருகே சென்று அதைத் திறந்தாள். அவர்கள் எல்லோருமே சிறிது நேரத்தில் அந்த ஜன்னல் பக்கம் வந்து, ஒருவருக்கொருவர் நெருங்கி நின்று இலையுதிர்கால இரவின் முகத்தை வெறித்து நோக்கினார்கள் மரவுச்சிகளுக்கு மேலாக விண்மீன்கள் மினுமினுத்தன. நட்சத்திரக் கூட்டம் வான மண்டலத்தின் ஆதியந்தமற்ற விசாலப் பரப்பையும் விரிவையும் அழுத்தமாக எடுத்துக் காட்டியது.
லுத்மிலா தாயின் கரத்தைப் பற்றி எடுத்தாள் வாய் பேசாமல் அவள் தோள்மீது சாய்ந்தாள். டாக்டர் தலையைக் குனிந்து, தனது முக்குக் கண்ணாடியைத் துடைத்தவாறே நின்றார் ஜன்னலுக்கு வெளியே பரந்து கிடக்கும் அமைதியின் வழியாக நகரின் ஓய்ந்து களைத்துப் போன இரவின் ஓசைகள் கேட்டன.
(தொடர்ந்து வரும்
"தெரியாம செய்யிற தவற மன்னிக் கலாம். நீ செய்தது அறியாத வயசுல புரியாத தப்பு மன்னிக்க முடியாதது தெரிஞ்சி செய்யிறததான்."
நீஇப்ப என் மனைவி மட்டுமில்லை. எல்லா சுகதுக்கங்களிலும் பங்கெடுத்து துணைக்கு வாறபங்காளி குடும்பங்கிறது ஒரு கோயில் மாதிரி உன்ன கல்யாணம் முடிக்கிறதுக்கு முன்னாடி நூறு தடவைக்கு மேல யோசிச்சேன் பெண்கள் ஒரு கவர்ச்சி பொருளா நான் நினைக்கல அவுங்களுக்கும் ஆண்களுக்கு இருக்கிற உரிமையில சமபங்கு இருக்குது இல்லையா தேவி
"பெண்கள் தப்பு செய்தா அது எப்பவோ ஒரு நாள் தெரியவருது ஆண்டவன் படைப்பு அப்படி ஆனா ஆண்களுக்கு அப்படியில்ல நிறைய தப்பு செய்தாலும் வெளியில தெரியிற தில்லை!
தொடர்ந்தும் அவள் மெளனமாயிருந் தாள் அவன் தான் பேசினான்.
"வீணான சந்தேகமோ இல்லாட்டி பெண்கள கொடுமைப்படுத்தியோ
விரும்பல என்னப்பொறுத்தவரையும் நீ
劉獻 விபத்து மாதிரி தான். இருந்தாலும் அ.த்தான்! அதற்கு மேல் அவளை தன் இதழ் பிரித்து பேச அவன் அனுமதிக்கவில்லை
G. 18-24, 1996

Page 17
(U) ங்கராஜனுக்கு மழையை வேடிக்கை பார்ப்பதென்றால் மிகவும் பிடிக் கும். வானத்திலிருந்து ஊசிகளைப் போல விழுந்து பூமியில் தெறித்து சிதறி மண் வாசனையைக் கிளப்பிவிட்டு ஓடுகிற நீர்த் துளிகள் எத்தனை புனிதமானவை குருவிகள் நனைந்து புகலிடம் தேடி ஜன்னலருகில் அமர்ந்து ஈரச் சிறகுகளைச் சிலிர்த்துக் கொள்வதுதான் எத்தனை இனிமையான
f துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தாவும் மழை என மனசுக்குள் வள்ளுவன் குறைளைப்
கனத்த சோகத்துடன் தான் சுரண்டப்பட்டதை உணர்ந்து உணர்ந்து ஒன்றும் செய்ய வியலாத கையாலாத்தனத்துட னும், இயலாமையுடனும் சாய்ந்துவிட்ட தன்னைப் போல கோரமான நிலை மகனுக்கு நேராது. அவன் ஓய்வு பெறும்போது பென்வு னாவது வரும் என்று திருப் திப்பட்டுக் கொண்டார்.
பஸ்சுக்காகக் கூட செலவு செய்யாமல் ராயபுரத்தி லிருந்து மவுண்ட்ரோடு வரைக்கும் நடந்தே போய்
பாடிக் கொண்டே வாய் மணக்க ஏ.ஆர்.ஆர். பாக்கும் (2 பொட்டலம்) வெற்றிலையும் மென்றபடியே மழையைப் பார்ப்பதில் இருக் கிற சுவாரஸ்யம் அலாதியானது அவருக்கு "உண்பவர்க்கு உணவை விளைவித்தும் தானே ஓர் உணவாகவும் பெய்கிற மழை" என்ற குறளின் மெய் சிலிர்க்க வைக்கிற தரிசனத்தில மூழ்கிப்போவார்.
அறுபத்தி இரண்டு வயதில் வேறென்ன சுகம் மிச்சமிருக்கிறது. கழிந்துபோன வாழ்க் கையின் கணங்களை தன் வாழ்நாளில் வந்துபோன வித விதமான மழை நாட்களை எண்ணி மகிழ்வதைத் தவிர நரையும் வழுக்கையும் சரி பாதியாய் ஆக்ரமித்த தன் தலையை தடவி தடவி நினைவுகளை உசுப்பி விடுவார் ஈஸி சேரை வெராண்டாவில் இழுத்துப் போட்டு மழையை வேடிக்கை பார்ப்பதில் சுவாரஸ்யம் நிறையவே இருந்தது.
அவருக்குப்பிடித்த இன்னொரு விஷயம் பப்புவுடன் விளையாடுவது "தாத்தா என்று ஓடி வந்து கட்டிக் கொள்கிற இரண்டு வயசான அவர் பேரன்தான் பப்பு தன் மகன் கிருஷ்ணனும், சுமதியும் தனக்காகவே பப்புவை பெற்றெடுத்துள்ளதாக ஒரு பூரிப்பு அவருக்கு உண்டு.
கிருஷ்ணனுக்கு அரசாங்க உத்தியோகம் மிக நிறைய வருமானம் பரவாயில்லை. தன்னைப் போலவே புடவைக் கடைகளில் வேலை இல்லை. இருபது வருடம் சிரமப் பட்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் மாரடைப்பு ஏற்பட்டதால் வீட்டோடு இருக்க வேண்டியதாகிவிட்டது ரங்கராஜனுக்கு ஓய்வு பெறும்போது அவர் கையிலிருந்த மிச்சத் தொகை முன்நூற்றி சொச்சம்தான் வாழ்க் கையில் தான் சம்பாதித்த மொத்த வரு மானத்தின் மிச்சம் அதுதான் என்கிற
பத்து மணி நேரம் கால் கடுக்க நின்று உழைத்து மீண்டும் நடந்தே வீட்டுக்கு வந்து சேமித்த காசில் மகனை நிறைய படிக்க வைத்தது வின் போகவில்லை. மகள் மீனாவின் கல்யாணச் செவுக் கும் மனைவி சுப்புலட்சுமியின் கடைசிக்கால வைத்தியச் செலவுக்கும் இருபது வருட உழைப்பின் வெகுமானமாய் முதலாளி அளித்த பணம்
காணாமல் போக மிச்சமிருந்த முன்நூற்றி சொச்சத்துடன் மகனிடம் தஞ்ச
D/Tf6L "LITT.
மாலை நேரம் மங்கத் தொடங்கிய பின்னரும் மழை தொடர்ச்சியாய்ப் பெய்து கொண்டிருந்தபடியால் வீடுகளில் மின்சாரம் போய் சிம்னி விளக்குகளும் மெழுகுவர்த்தி களும் பிரகாசித்தன. சமையலறையிலிருந்து மருமகள் சமைக்கிற வெங்காய சாம்பாரின் மணம் வாயில் வரை வீசி குளிருக்கு பசி யைக் கிளப்பிக் கொண்டிருந்தது. சுடச்சுட இட்லியும், சாம்பாரும் கிடைத்தால் இந்த மழை நேரத்திற்கு வேறென்ன சுவர்க்கம் வேண்டும்?
மெல்ல சமையலறையினுள் எட்டிப் பார்த்தார். "சுமதி என்ன சாம்பாரா? என்று கேட்டார் சந்தேகத்தைப் போக்க "ஆமாம் மாமா, கொஞ்சம் பொறுங்கோ" என்றாள் சுமதி அவள் குரலில் தொனித்தது வேலை செய்த களைப்பால் விளைந்த சலிப்பா அல்லது கோபத்தால் எழுந்த கடுப்பா என்று புரியாமல் மீண்டும் தன் ஈஸி சேரை நோக்கி நடந்தார். பப்பு ஹாலில் பாயில் படுத்து நல்ல தூக்கத்தில் இருந்தான்.
"உஸ்." என்று இலேசாய் கூன் விழு ரியத்துக்கேற்ப சாய் போது மழையில் யாரே தெரிந்தது. கிருஷ்ணன இன்று குடையே கொல் வந்தது பரமசிவம் எ "6Teór60TUILIT. D6 "சார்-கொஞ்சம் கா கடையெல்லாம் முடிட் கிட்டு தந்திடறேன். மன பரமசிவம்
"உள்ளே மருமகப் கேளுங்க" என்றார் ை இரண்டு அடி எடுத்து ஒரு சில கணங்கள் ரங்கராஜன் யதேச்சைய பியபோது திடுக்கிட்ட ஷெல்பிலிருந்து கைக் காப்பிடப்பாவை எடுக் ருந்தாள். வலது ை
S L S S S S
என்னால மறக்கமுடியா அவங்கமனசு தங்கம் சொர்க்கமா இருந்த குடும்பத்தில ஆரகண் பட்டதோ என்னவோ ஒரு நாள் நடக்கக் கூடா தது நடந்து போச்சப்பா'காதில் செருகியிருந்த பிடியைப் பற்ற வைத்து நீண்ட பெருமூச்சோடு உட்கார்ந்துவிட்டான் சுந்தரம் "என்னாச்சு அண்ணே? சோமுவின் கேள்வியில் பதட்டம் தெரிந்தது.
c ोल्लो as artig: D)
செய்துமுடித்த பலகாரங்கள் சாப்பாடு கள் அனைத்தும் சமையல் அறையிலிருந்து
விசேஷம் நடக்கும் மண்டபத்துக்கு ஒவ்வொன்றாய் ஊர்ந்து கொண்டிருந்தன. விம்மிப்புடைத்த பப்படங்கள் 'மங்கா என்ற பெயரோடு மலையாக உயர்ந்து கிடந்தன.
"ID.D.6Tabatid Gigi umaan?" Graig) மீசையை முறுக்கியபடி நோட்டம்விட்டார் ஒருபட்டுவேட்டி ஆசாமி மண்டபம் பலதரப் பட்ட மக்களால் நிரம்பி வழிந்து விழாக்கோலம் பூண்டது.
வேலையை முடித்த சமையல்காரர் சுதந்திரமாகத்தேகத்தை மேசையில் கிடத்தினர். அசதி தாங்காத சுந்தரம் ஆவென்று வாயைப் பிளந்து கொட்டாவி விட்டபடி "மங்கம்மாப் பாட்டி கண்ணமூடி நேத்துப்போலிருக்கு என்றான். புதிதாக வேலைக்குச் சேர்ந்த சோமுவுக்கு மங்கம்மாவைத் தெரியாது. "அண்ணே அவுங்க பெரிய ஆளுங்களா? அள்ளி முடித்த கூந்தலும் அகன்ற நெற்றியில் ரூபாயளவு குங்குமமும் சந்தனச் சிலையாய் மங்கம்மா வளையவருவதும் சுந்தரத்தின் மனசில் நிழலாடியது அசதியைத் தூர வீசிவிட்டு மங்கம்மாப் பாட்டியை விமர்சிக்கத் தொடங்கினான் சுந்தரம்
"அந்தக் கிராமத்தில மங்கம்மாவைத் தெரியாதவங்க ஆருமில்லை. அவங்க கலியான மாகி அங்குவந்து மிச்சங்காலம் அவயுருஷன் பெரிய கம்பெனி ஒண்டில கிளாக்கர் வேல மங்கம்மாவக் கைப்புடிச்சநேரம் சொத்து சொக மெல்லாம் தேடிவந்துது முத்துப்போலமுணு புள்ளைகளைப்பெத்தாங்கபுருவுன்புள்ளைகள் எண்டு அந்த அம்மா பம்பரமாய்ச் சுழண்ட்
G.18-24, 1996
"மங்கம்மாட் புருஷன் மாரடைப்பு வந்து LOGBOTLULJLI (BLITTILL LLATIT."
"ஐயோ கடவுளே அப்புறம்.2
"முந்திரிக் கொட்டைமாதிரி முந்திக்காதே இனித்தான் கதயே ருசிகேளு"
குசினி விட்டத்தை நோக்கிப் புகையை ஊதிய சுந்தரம் என்ன நினைத்தானோபீடியை நசுக்கி அண்ட்ாப்பானையருகில் வீசிவிட்டுத் தொண்டையைச் செருமிச் சொல்லத்தொடங்
fa OTITGÖT.
"காலம் எப்பவும் ஒரேமாதிரியா ஒடுது? மங்கம்மா விதவையான பிறகு அவ வாழ்க் கையே அடியோடு மாறிப்போச்சு தன்ர சோகத்த முடி மறச் சி புள்ளைகளத் தலநிமிரவச்ச மகராசி அவ. குடியிருந்த விட்டவித்து சின்னக்காம்பறா ஒண்ட் வாடைக்கு எடுத்தா சேத்துவச்ச சொத்துகள வித்து புள்ளைகளை வளத்து பட்டணத்துக்கனுப்பிப் படிக்கவச்சா அது மட்டுமா? நல்ல எட்மாப் பாத்துக் கலியாணமும் பண்ணிவச்சா முணு புள்ளைகளும் நல்லபடியா வாழுதுகள்
கட்சியில என்ன? மங்கம்மாவுக்குக் கையும் காலுந்தான் மிச்சம் கூலிக்கி மாவிடிச்சி வெறகு வித்துக் காலந்தள்ளினா ஒடிஓடி உளச்ச உடம்பு தேஞ்சி அவ பாயும் படுக்கையும் ஆகிப்போனா
"ஆங் என்னங்க அநியாயம் இது? எனும் பாத்திர
புள்ளங்கள் ஒண்ணும் பெத்தவங்களக் கவனிக் கிறல்லியா? சோமுவின் கவலை வெளிப் பட்டது.
"தென்னயவச்சா எளநீரு-புள்ளயப்பெத் தாக் கண்ணிரு முணுமுணுத்துப் பாடினான் சுந்தரம் அவனுக்குத்தா மிஞ்சியிருந்தமோரைத் தானுங்குடித்து சோமு வுக்கும் கொடுத்தான் மூலையில் உருண்டு கிடந்த உரலின்மேல் உட்கார்ந்தவன் சமையல் கட்டில் அடுத்த வீட்டுப்பூனை தன்குட்டிகளை அனைத்துச் சுகமாகத்துங்குவதைப் பார்த்துத் தனக்குள்ளே சிரித்தான்
"அண்ணே என்ன சிரிப்பு சொல்லுங் கண்ணே. சோமுவுக்கு இருப்புக்கொள்ள வில்லை "என்னத்தைச் சொல்ல மங்கம்மாட் நில மோசமாப் போச்சு பிள்ளைகள் எப்பவா வது ஒருக்காவந்து பாத்துப் போகுங்கள் தாயக் கவனிக்கக் கூலிக்கு ஆள் வச்சாங்க அது வேற ஆருமில்ல-என்ரமனிசி பொன்னம் மாதான். பெத்தவள வச்சிப்பாக்க ஒரு புள்ள யும் விரும்பல்ல ஊசலாடிய உசிர் பறந் திட்டுது
"அட்பாவமே செத்தப்புறம் புள்ளைங்க வந்தாங்களா? சோமுவினால் ஆவலை அடக்
கமுடியவில்லை 'ஏன் வந்தாங்க கட்சிச்சடங் பரமாப் பண்ணினாங்க ( இருந்து வந்த பிரேத அந்தக் கிராமத் Ε) θα σαδοΤο ΠΤΕΙ ΕΠΙΟι Ε கவனிக்காதவங்க செ எப்புடி எல்லாம் செ இது 蠶 ஒலகம் புள்ளத்ெதாலும் அந்த ஆனா அந்தப்பத்துப் தாயக் கவனிக்கும் என என்று சோம்பல் முறித்த ஆழ்ந்து போனான்.
"அண்ணே என்ன கத முடிஞ்சுபோச்சா? சோமு துவாய்த்துன் கொண்டான் 'கதமு. திவசம் பெரிய தட்புடல அமைதியாகக் கூறினா
தனக்குப் பிள்ளை இப்போது சோமுவும் a flaga).
மாலை மஞ்சள் நி
O)6)ΙΕθβιII LIΠήρ006) 160)ΙΙΙ
அமர்ந்தான் ரகு
கையில் "தினமுரச படித்தான் "தாய்" சாகத்தான் போகிறே பேசாதிருந்தாலும் சா
உணர்ச்சி பூர்வ வசன
சிலிர்த்தது. மனம் பாரம்
"வாழ்வதிலுள்ள இ
அவசியமும் சேர்ந்து
ஈரமாக்கிற்று எத்த
வசனங்கள் 9 (UGOLDU
விட்டான் தன்ன?
சூனியமாவதை உணர் மடுத்தது. வாளியில்
வின் குரல் உரத்து ஒலிக்
பத்திரிகையை மடி
அலுவலகம் விட்டு வ
இத்தனை ஆக்ரோவும அதிர்ந்தான்.
சமாளித்து வெளிே முன் ஹால் சோபால
அப்பாவை நோக்கி மீ
அலுவலகலத்தில்
என்று நினைத்துமான
GNOSTIGENTLITIGöIT.
"கூப்பிட்டா வர இ
வர உனக்கு திமிர் பெரு மேல் வளர்ந்திட்டே இ6
தான்." உறுமினார்.
ரகுவின் நாக்கு உல நடுங்கியது என்ன இது
என்ன பிழை விட்டேன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஊறியதால் இடது கையை தூக்கி டப்பாவை எடுக்க அவள் முயல்வதையும் பரமசிவத்தின் வக்கிரப் பார்வை அவள் இடுப்புச் சதையின் மடிப்புகளின் மீது மேய்வதையும் கவனித்து விட்டார். தன் உடம்பை அந்நியன் ஒருவன் அணு அணுவாய் ரசித்து வெறிப்பதை அறி யாத சுமதி காரியத்தில் கவனமாயிருந்தாள் சுறு சுறுவென்று உடம்பிலுள்ள ரத்த மெல்லாம் தலைக்கு ஏற கோபமாய் எழுந்தார் ரங்கராஜன், "என்னம்மா ப்படியா காப்பி டப் பாவை மேலே தூரமா வைப்பது?" என்ற படி தானே அதை எடுத்துக் கொடுத்தார். பெற்றுக் கொண்டு திரும்பி நடந்த பரமசிவத்தை தனியே அழைத்து "இனிமேல் எது வும் வேலைன்னா நீங்க வராதீங்கோ சம்சாரத்தை இல்லை குழந்தைகளை அனுப்புங்கோ" என்றார் கடுமையாக அசடு வழிய பரமசிவம் போன சற்று நேரத்தில் தொப்பலாக நனைந்தபடி வீடுவந்து சேர்ந்தான் கிருஷ்ணன்.
"குழந்தை தூங்கி யாச்சா?" என்று கேட்டான்
LD60GBTG) suf Lib, "garb 1- ஆபிஸ் விட்டதும் நேரா வீட்டுக்கு வந்தால்
தானே? என்று கோபப்பட்டாள் சுமதி
DLJIDJ. O'LU "gif விடு. பசிக்குது என்ன ೧೫ಿ
சிருக்கே" எனறான ஈரத தலையைத
L 576. ILLILLILL.
鷺::: "வாங்கோ சூடாக இட்லி போட்டுத்
இல்லையே? அவன் தர்றேன். சட்னியும், சாம்பாரும் வச்சிருக்
கேன்" என்றாள் சுமதி
iண்டு போகவில்லியே? . . . . بربر திர்விட்டுக்காரன் | -9|ՍւIII சாப்பிட்டாரா 61600 Dð। ழயிலே. என்றார். கேட்பான் என்று எதிர்பார்த்தார். கேட்க ப்பித்துள் தர்றேளா. வில்லை. தன்னைக் கூப்பிடுவான் என்று
ஆவலுடன் எதிர்பார்த்தார். கூப்பிடவில்லை. அவன் மட்டும் சாப்பிடப்போய் விட்டான். வயிற்றில் பசி புரட்ட மெல்ல சாய்ந்து லேசான தூக்கத்தில் ஆழ்ந்து போனார். சுமதிதான் வந்து எழுப்பினாள் எவ்வளவு நேரம் தூங்கினோம் என்று கூடத் தெரிய ബി.ബി.
"உள்ளே போய் சாப்பிடுங்கோ என் றாள் அவள் பசி மிக அதிகமாக கிண்ட ஆவலுடன் உள்ளே நுழைந்து சாப்பாட்டு தட்டின் முடியை அகற்றினார். உள்ளே
டான் நாளைக்கு வாங் ழவேற." என்றான்
பொண்ணு இருக்கா ககாட்டி பரமசிவம் உள்ளே நகர்ந்தான். மழையையே பார்த்த ாய் இடப்புறம் திரும் ார். சுமதி மேலே த எட்டாமல் இருந்த
கமுயன்று கொண்டி காலையில் கிண்டிய உப்புமாவின் மிச்சமும், க இட்லி மாவில் ஊறுகாயும் இரண்டு உடைந்த ஆறிப்போன --ாக இட்லிகளும் பாத்திரத்தில் வழித்து வைத்த
வரல்ல பறந்தடிச்சி
சட்னியும் மட்டும் இருந்தன. சில்லிட்டு க எவ்வளவு ஆடம்
அரைத் திருப்தியுடன் சாப்பிட்டு
கொழும்பில |படுக்கையைப் புரட்டி போட்டுபடுத்தபோது பெட்டிர வ4இ |தலையை வலிப்பது போலிருந்தது. துச் 'வி | வெராண்டாவில் நீண்ட நேரம் அமர்ந்திருந்து
ாத்தாங்க உசிரோட்
த புறகு ஒப்புக்கு ய்யிறங்க பாத்தியா?
மழையையே சுவாரஸ்யமாய் பார்த்துக் கிடந்ததில் நிறைய குளிர்காற்றை சுவாசித்த
ஒரு தாய் பத்துப் பத்தயும் கவனிப்பா 'ူ வலித்தது தவிர வேறேதும் தோன்ற
■.蠶 பொண்ணு? உனக்கும் சுந்தரம் யோசனையில் அவளுக்கும் எத்தனை நாளாய் பழக்கம்
அதுவும் நம்ம இனம் இல்ல என்னடா புத்தி - ஏதும் பிசகிப் போச்சுதா?
"TGöIGOILIT 95.2 ஏ. எனக்கொண்ணுமே எட்ால் துடைத்துக் புரியல LILDLIFTli' அரவிந்தசாமிக்கும் அப்பாக் டிஞ்சபடியாத்தானே ே இடையிலான உரையாடலைப் போல ாய் நடக்குது சுந்தரம்" சற்று வித்தியாசமாக இங்கு ரகு தவறே 枋, செய்ய வில்லை. அப்படி இருந்தும்.
புரியலியா பெரிய மனுசருக்கு? இந்தா
எதற்கெடுத்தாலும் சுள்ளெனப் பாயும்
கள் இல்லாத்குறை குப் பெரிதாகப்பட
O
ற வானம் ஜன்னலால்
தங்கை நக்கலடித்து ஏளனம் பண்ணும்
ஓடவிட்டு கட்டிலில்
பக்கங்கள் பிரித்து "எப்படியும் நான் ன் வாயை முடிப் நத்தான் போகிறேன்" ங்கள். அவன் உடல் ானதாய் உணர்ந்தான். |ன்பத்தோடு சாவதின் தானே வருகிறது." ம் ரகுவின் கண்களை னை அற்புதமான ான கதை பெருமூச்சு ஏதோவொன்று 55ITGOT. த்து நிமிரவும் அப்பா கவும் சரியாகவிருந்தது. 偃 N ந்ததும் வராததுமாக N
ான கூப்பாடு சற்றே
ଐଶ୍ବି
ய வந்தவனின் கண்கள் பாரு இந்த லெட்டரை என் ஒபீஸ் எட்ரசுக்கு பில் சரிந்தமர்ந்திருந்த எத்தனை அழகா வந்திருக்கு நெருப்பில்லாம SOTILGOT. எப்படி புகையும்? என்ன சொல்லப் போறன்னு ரதோசூடாகியிருப்பார் பார்க்கறேன்" சப்பாத்துக்களை வேகவேகமா கமாய் சிறிது சிரித்துக் கக் கழற்றி அங்கொன்றும் இங்கொன்றமாக
சொத்தென வீசினார். கோபம் படு கோபம் வாசித்து நிமிர்ந்தான் கண்கள் லேசாகப்
த்தனை நேரமா? வர
கிப் போச்சு தோளுக்கு பனித்தன. எத்தனை குரூரம், எத்தனை பல அந்தக் கொழுப்பு கேவலமான வார்த்தைகள், நம்பிவிட்டாரா
9|LILIT?
"இ.இதெல்லாம் பொய் சத்தியமா நான் அந்தப் பொண்ண காதலிக்கல்ல அப்பா ஏதோ தினம் "கொலேஜ்ஜிக்குப் போய் வரை
ர்ந்தது. உடல் லேசாய் இப்படி கர்ச்சிக்கிறார்? நான்? யோசித்தான்
ಛಿ:
தால் உடம்பு நடுங்கியது. அமிர்தாஞ்சன் இருக்கா என்று அலமாரியில் தேடினார். சுமதி எடுத்திருப்பாள் என தெரிந்தது.
கிருஷ்ணனும் சுமதியும் அதற்குள் கதவைச் சாத்திவிட்டுக்கொண்டனர். அவர் களுக்கு தொல்லை தரலாமா என்று யோசித்தார். ஆனால் தைலம் தடவாவிட்டால் தன் உடம்பு ரொம்ப பாதிக்கப்படும் என்று பட்டது. சளி வேறு பிடித்துக் கொண்டது. கதவைத் தட்டலாம் என்று முடிவெடுத்து அடியெடுத்தபோது உள்ளிருந்து வந்த பேச்சுக் குரல் தெளிவாகக் கேட்டது. சுரீரென்று அந்த வார்த்தைகள் காதுகளை எரித்தன.
"இந்த கிழத்தை வேற என்னதான் செய்யச் சொல்றோ இது கிருஷ்ணனின் குரல்.
"பாருங்க நீங்க என்ன செய்வீங்களோ எனக்குத் தெரியாது. நாளைக்கே ஏதாவது ஏற்பாடு பண்ணி மாமாவை அனுப்பிடுங்க இனியும் அவர் இங்கே இருக்கக்கூடாது. சதா குழந்தையை சீண்டி அழ வைக்கிறார். சும்மா தண்டச் சோறு திண்ணுட்டு வெராண் டாவிலே ஈஸி சேரைப் போட்டு உட்கார்ந்து எதிர்விட்டு பரமசிவத்தோட பெண்டாட்டி பரமேஸ்வரியைப் பார்த்துக்கிட்டிருக்காரு இந்த வயசுல இப்படியொரு அல்பப் புத்தி அன்னிக்கு நான் குளிச்சிட்டு பிராவை எடுக்க மறந்துட்டதாலே சேலையை சுத்திட்டு வந்து துணிமாத்துறப்ப திடுப்புனு தெரியாத மாதிரி உள்ளே வந்துட்டார். மார்லே துணியில்லாமல் தவிச்சுட்டேன். நாக்கைப் புடுங்கி சாகலாம்னு ஆயிடுச்சு எனக்கு" "கவலைப்படாதே சுமதி அவரோட் பால்ய சிநேகிதர் நாகசாமி இருக்காரில்லையா? அவரும் ஒண்டிக்கட்டை அவர்கூட இவரை தங்க வச்சிடலாம். மாசாமாசம் சாப்பாட்டுக்கு ஓட்டல் டோக்கன் மொத்தமாக வாங்கித் தந்திடலாம்" என்றான் கிருஷ்ணன்
இதுவரை கேட்டதிலேய்ே சர்வ நரம்பு மண்டலங்களும் ஆடிப்போக கை விரல்கள் நடுநடுங்க கண்கள் கலங்கி கண்ணீர் வழிய திகைத்து நின்றுவிட்டார் ரங்கராஜன் இன்ன மும் கேட்டு தாங்காது என்று துயரத்துடன் நகர்ந்தார்.
ந்த வீட்டிற்கு தான் இப்படியொரு சுமையாகிப் போனோமே என்ற வேதனை நெஞ்சை அழுத்த தன்மீது விழும் பழியைச் சுமக்க முடியாமல் கூசிக் குறுகிப் போன வராய் சிறிது குழப்பமடைந்த அவர் பின் தீர்மானித்தார். தன் இரண்டு மூன்று துணி மணிகளை ஒரு பிளாஸ்டிக் பையில் திணித் SUSITIT,
மழை இன்னும் பலமாகப் பெய்தது. குடை எடுக்கலாமா என்று யோசித்தவர் குழந்தையுடன் சுமதி வெளியே போகும் போது தேவைப்படும் என்று அந்த எண்ணத் தைக் கைவிட்டார்.
பப்புவை ஒரு முறை ஆசை தீரப் பார்க்கிற ஆவலை ரொம்பவும் சிரமப்பட்டு அடக்கி தலைவலி, சளி எல்லாம் மறந்த வராக மழையில் நனைந்தபடி வீதியில் இறங்கி நடந்தார். நெஞ்சு வலித்தது.
வழியிலேயே மாரடைப்பு வந்து விடுமோ என்ற பயத்துடன் தன்னை முழுவதும் நனைத்த மழையை சபித்தபடி நாகசாமியின் வீட்டை நோக்கி வேகமாக நடந்தார் ரங்க ராஜன்
LS LSL L SSL L S L S L S L S L S L S L S L S L S S S S S S S S S LS S LSL S LSL S LSLSLS
யில கண்டு பழக்கம் ஓரிரண்டு வார்த்தைகளும் கொஞ்சம் புன்னகையும் தாம்பா சத்தியமா வேறெதுவும் இல்ல."
"இதை நான் நம்பணுங்கிறே-அப்படித் தானே? ஏகத்தாளமாகக் கேட்டார். பின் சிரித்
SITT, forf L'ILÓNG) 9 UU5 faJLILINGBEITLJln.
சில சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் பொல்லாதவை. சில சமயங்களில் தவறு செய்பவர் தப்பிக்கவும் மனதாலும் பிழை செய்ய நினைக்காத அப்பாவிகள் மாட்டிக் கொள்ளவும் களம் அமைப்பவை விதி என்பது இதுதானா?
ரகுவை அப்பா நம்பவில்லை. பிடித்தது சனியன் அன்றாடம் அவனை கண்காணிப் பதுவும் கட்டுப்பாடுகள் விதிப்பதுவுமாக அவன் வாழ்க்கை கைது செய்யப்பட்டது. எதற் கெடுத்தாலும் அவன் முகத்தில் சுள்ளெனப் பாயும் தங்கை நக்கலடித்து ஏளனம் பண்ணும் அண்ணா முகத்தை இழுத்துக் கொள்ளும் அப்பா மெளனமாய் உறுத்தும் அம்மா,
"மதம் மாறிப் போனாலென்ன மனம் மாறவில்லை. மனங்கொண்ட காதல் நிறம் மாறவில்லை. சுந்தரமான காலைப்பொழு
GigñulsITIT GaűLOITulsio
தொன்றில் அண்ணா கர்ண கடுரமாய் அவன் முகத்தைப் பார்த்தபடி தப்புதப்பாய் பாடி வைத்தான் தங்கையின் 'பக் கென்ற குபிர் சிரிப்பு
மெளனமாயிருந்த ரகுவுக்கு அப்துல் ரகுமானின் இதயக் கோப்பை கவிதை மனதுக்குள் நிழலாடியது. "மனித இதயம் அதிசயமான ஆற்றல் உடையது. அது எத்தகைய துயரத்தையும் தாங்கிக்கொள்கிறது. துயரத்தைத் தாங்கிக் கொள்ளும் சக்தி இதயத் திற்கு இல்லையென்றால் முதல் துயரத்திலேயே எல்லா மனிதரும் இறந்து போயிருப்பார்கள்." மெளனமாய் யோசித்தான் பின் தெளிந்தான்
யாரும் என்னை நம்பாவிட்டால் பரவா யில்லை. எனக்குள் மனசாட்சியிருக்கிறது நம்பிக்கை என் மேலே நிறைய எனக்கு இவர் கள் சொல்கிறார்கள் என என்னால் அவளைக் காதலிக்கவும் முடியாது இவர்கள் நம்ப வேண்டுமே என்பதற்காக அவளைப் பார்த்து முறைத்து என் சின்னச் சினேகத்தை முறிக்கவும் முடியாது. சொல்லிக் கொண்டேயிருக்கட்டும் சொல்பவர்கள். நான் நடக்கும்பாதை என்னுடை யது. முட்களால் என் பயணத்தை நிறுத்திட முடியாது. ரகு நினைத்தான் பேசவில்லை,

Page 18
| , !!!
ERGUEišiadolu ñurib)
இதிர்பார்த்துத்தான் வந்தான் கருணாகரன்.
அரச சபையில் இருந்து வசந்தாதேவி எழுந்து சென்ற வேகத்திலிருந்து புயல் மையம் கொள்ளத் தொடங்கிவிட்டது என்று ஊகித்தே இருந்தான்.
கருணாகரன்-மன்னன் ஏழடி உயரமான மலை விம்மிய தோள்கள் தேக்குமரக் கதவுபோல பரந்து விரிந்த மார்பு அதிலே கோடாக ஒரு தழும்பு மார்பின் ரோமத்தை மீறித் தெரியும்
உறுதியான தொடைகள், ஊடறுக்கும் விழிகள், சீராக்கப்பட்ட அடர்ந்த மீசைக்குக் கீழே தடித்த உதடுகள், மேலே நீண்டநாசி அவனை நோக்கும் எந்தப் பெண்ணும் சற்றே தடுமாறத்தான் செய்வாள்.
அதுதான் வசந்தா தேவிக்கு கவலை அவளும் பேரழகிதான் அள்ளக் குறை யாத சுக சுரபிதான் போதும் என்ற ளவுக்கு தேக வளம் போதாது என்று நினைக்காத மன்னன் தன் அந்தப்புரத்தை வேறு சுந்தரப் பெண்களால் அலங்கரிக்க விரும்பவில்லை.
மலர் பல தேடுவது மன்னர்கள் குணம், அந்தப்புரம்தான் அவர்களுக்கு பாவையரைப் பந்தாடும் களம் என்பதெல் லாம் கருணாகரன் விடயத்தில் தலைகீழ் பட்டத்துராணியே போதும் என்று தன்மேல் மட்டற்ற ஆசையோடு உள்ள மன்னன் எங்கே மனம் மாறி, வேறு மணம் தேடி போய்விடுவானோ என்று வசந்தாவுக்கு பம்.
அமைச்சரின் மகள் அம்சவேணிக்கு நாட்டிய அரங்கேற்றம்
::
கட்டான உடல் முன்னும் பின்னும் குன்றுகளாய் நான்கு பேரெழில்கள், சிட்டாக ழன்று மயில்போல ஆடினாள் மான் போல மிரண்டாள் காண்போரைக் கவர்ந் திழுக்கும் கணையெல்லாம் தொடுத்தாள்.
கண்ணனைத் தேடும் ராதையானாள். கண்களில் விரகதாபம், உதட்டினில் ஏக்க கீதம்
"வெண்ணெய் திருடிய கள்வன் என்னைத் திருடிய கதை சொல்லவா?
விழுப்புண் நீண்ட திடமான கரங்கள்
குழல் கொண்டு வ் காதல் கதை சொன்ன கலை என்ன உலகில், கையில் வீழ்ந்தேன்! என்றவனும் போனா வழிமேலே வீசி அவ என்று மனம் துடிக் காத்திருந்தேன். ஆ6 LITG.7uGIGöI GTIÄ/(35P
அம்சவேணி வ காட்டினாள் மன்னன் LITI606),
"GONGIGÖNGIGO) GOOTILII gd | 5676907III GT68760607 வாராய்! கண்ணா LDGoofla JGTGOTIT, SGIG எழிலை கார் கொன வருவாய், களிப்பென்ற LJITI"
'56307 GOOTIT, LD6óTGOTT
சந்தேகம் வந்துவிட்டது மன்னனைத் திரும்பிப் வைத்த கண் வாங்கா அபிநயத்தில் லயித்திரு "உடலும் உனக்கே திருவே வருக தருவே
அம்சவேணியின் உடையையும் மீறி து தணிந்தன.
'கூர்ந்து கவனிக்கி சட்டென்று எழுந்தாள் "ஏன் எழுந்துவிட்டாய் LDGIGOTGT.
"தலைவலி" என் முகம் சொன்னது .ே நடனம் முடிந்தது போனான். தலைவலி என்று ஓரளவு ஊகித்
"வசந்தா!" "என்ன?" வார்த்ை "ஏன் வந்துவிட்டா வாடியிருக்குமல்லவா?
"கரிசனை அமைச் மகள் மீது அப்பப்பா நான் ஒருத்தி பக்கத்த சுத்தமாக மறந்துவிட்டி "ஏன் வசந்தா? ந6 மாடினாள் அம்சவேலி முகத்தில் எரிமை "ஆமாம், ஆமாம், !
கிரிக்கெட் ஆட்டங்களை புலிகள் குழப்பமாட்டார்கள் என்று இலங்கை அரசாங்கம் உத்தரவாதமளித் துள்ளதே?
எம்.தயாசேகரன், வவுனியா புலிகள் பயங்கரவாதிகள் அல்ல என்று அரசாங்கமே ஒப்புக் கொண்டமாதிரித்தான் அவர்கள் தமது எதிரிகளோடு மட்டும்தான் விளை யாடுவார்கள். நீங்கள் (கிரிக்கெட் வீரர்கள்) பயப்பட வேண்டாம் என்பது போலத்தானே அர்த்தம்?
-- * நம்நாட்டுக்கு வரமறுத்து அடம் பிடித்த கிரிக்கெட் அணிகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்?
வி.சௌந்தரன், கம்பளை மரணத்தோடு விளையாட வேண்டும் என்று அவர்களை வலிந்து அழைக்க நாம் யார்? ஆனாலும் திலகரின் கூற்றுக்குப் பின்னராவது அவர்கள் முடிவை மாற்றியிருக்கலாம்.
-- * இங்கிலாந்திலும் குண்டுவெடித்துள்ளதே அங்கும் நமது கதைதானா?
ஏபுவனேஸ்வரன், கண்டி எங்கும் கதை ஒன்றுதான் இருப்பவன் கொடுக்கமாட்டான். ஸ்லாதவன் விட மாட்டான் யாருக்கு எது சேரவேண்டுமோ அது சேரட்டும் என்ற பொதுநோக்கு வெளியே வந்தால், போர் என்ற கொடு நோய்க்கு மருந்து காணலாம்.
- * அரசியல் தீர்வு யோசனைகளை புலிகளுக்கு அனுப்பச் சொல்லி கூட்டணி கூறியுள்ளதே?
எஸ்.மகேந்திரன், கொழும்பு-12. நிறைவான ஒன்றை அனுப்பச் சொல் விக் கேட்டால் அது உயர்வான எண்ணம் என்று பாராட்டலாம். தமிழ் கட்சிகளே நிறைவாக எண்ணாத யோசனைகளை, புலிகளுக்கு அனுப்பச் சொல்லிக் கேட்பதில் உள்நோக்கம் இருக்கிறது. "அவர்களும் நனைந்தால்தான் நாங்கள் குளிர்காய்வதை குறைசொல்ல மாட்டார்கள்" என்று சட்டமூளையொன்று திட்டம் போடுகிறது.
- காதலுக்கு கண் உண்டோ?
sTib. 6Tsiv). GTila. GunTʻir, Lqisi)CLDITL". 60DL-01. உண்டு. சில நேரங்களில் கண் ஏமாற்றிவிடுவதும் உண்டு
- * பெண்களை ஏறெடுத்துப் பார்க்காத ஆண்கள் எப்படி?
ஷகிலா வேலுப்பிள்ளை, நானுஜயா கொஞ்சம் வெட்கம் கொஞ்சம் அச்சம்
ரி.என்.எல், தொலைக்காட்சியில் இப்போது தமிழ் திரைப்படம் ஏன் போடுவதில்லை.
கே.சந்திரிகா, ரேஸ்கோஸ்,
நுவரெலியா தமிழ்பட இரசிகர்களை தொடர்ந்து கொடுமைப்படுத்த வேண்டாம் என்ற நல்லெண்ணம்
-- * சொகுசு வாகனங்களில் பயணம் செய்யும் துறவிகள் பற்றி?
பாவுல் பங்கிராஸ், பதுளை, அவர்களும் மனிதர்களே என்று மறந்தது நம் குற்றம் இன்னொன்று தெரியுமா? இக் காலத்தில் எதையும் 岔மக்காமலிப்பதும் துறவிகள்தான்.
பதில்கள்
SLSL S SS S S SSSSS S S SSSSS S S SSSSSSS J SSSS
* எந்த வளம் இல்லை இந்த திருநாட்டில்?
இரா.ராஜேஸ்கண்ணா, இந்தகல மேற்பிரிவு அதுதானே இல்லாவிட்டால் இப்படித் தாராளமாக யுத்தத்தில் இழந்து கொண்டி (Ugyás (plg. /LDT 676ör 60T/?
-- * எப்படி வாரிக்கொண்டாலும் என் தலை மயிர் படியமாட்டேன் என்கிறது என்ன செய்யலாம்
ஜே.எம்.கியாஸ், கிண்ணியா இருக்கவே இருக்கிறது. மொட்டை
-- * நிலம் பார்த்து நடக்கும் ஆண்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
எஸ். சுமதி, பண்டாரவளை காலத்தை அறிந்து காலெடுத்து வைக் கிறார்கள்.
-- * ஐரி.என்.இல் தூதருவோ நாடகத்திற்கு எதிராக ஒளிபரப்பிய வண்ணக்கோலங்கள் அந்தநாடகம் முடிவடைந்தபின்னர் நிறுத்தப் LULL LDM LDIIb GT GÖTGOT?
சே,நாகேந்திரா, ஹட்டன். உங்கள் கேள்வியிலேயே விடை இருக் கிறதுபோல் தெரிகிறதே.
-- * சந்தேகம் ஒரு நோய் என்பார்கள்: அதற்கு மருந்தொன்று?
செல்வி மனோ டவுன் சயிட் திரவிசாரித்தல்,
-- * டியர் சிந்தியா நட்பு என்பது எதுவரை பகை என்பது எதுவரை
கந்தையா கணேஷமூர்த்தி, வெதமுல்லை.
ஒருவரை ஒருவ நட்புக்கு எல்லையில்ை புரிந்துகொள்ளாத பை
* தமிழ் திரைப்படங்க சங்க இலக்கியங்களிலு எழுதப்பட்ட கதைகள்
சங்க இலக்கிய குடித்துவிட்டு கண்ண 676örgo sogfuLDTP F ஒரு சில இடங்களில் பதம் வருகிறது. ஆ நாண் என்ற பொரு சிறுவனுக்கு புலிப்பற் படும் காட்சியும் சங்க கப்படுகிறது. ஆக, .ெ தின் சின்னமாக தா இடையில்தான் என்கி
* ரஜினி எதிர்வரும் அரசியலில் குதிப்பார
o குதிக்கமாட்டார்..ே தமிழ்நாட்டிலேயே இ செல்வி தன் கட்சிக்க உத்தரவாதம் கொடுத் தகவல்,
* அதிஷ்டம் யாரைத் ú).ld
முயற்சி என்ற ப
* தமிழகத் தலைவர்கள் கவர்ந்தவர் யார்?
சி.சுத தந்தை பெரியார் மனதில் பட்டதை தும் சடசட்வென்று சுட்டுச்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தான், பொல்லாத ான், அவன் கல்லாத நான் பூவாக அவன்
போய் வருவேன் ன் வாள் விழியை பன் தாள் தெரியும் க. நாள் பலவாய் பி காத்திருந்தேன்,
ழிகளால் தேடிக் து நிலைத்து மீண்டது
ண்டு களித்திருக்கும் உண்டு சுகித்திருக்க
GT GÖT LID 637 GOTIT, காண்டுபார் எந்தன் 67L (BLDEC) (BLITG) மழையாலே நனைப்
. வசந்தா தேவிக்கு
இருபொருளோ? பார்த்தாள். அவன் மல் அம்சவேணியின் நந்தான்.
உயிரும் உனக்கே. JGÖT 6 GöIGO) GOTI!"
மார்புகள் நடன படித்தன. உயர்ந்து
றாரே? வசந்தாதேவி
கவனம் கலைந்து வசந்தா? என்றான்
றாள். பொய் என்று IIIIIIGMLLIGi. ம் மன்னன் தேடிப் க்கு என்ன காரணம் தே இருந்தான்.
தயில் தணல், ய் அமைச்சர் மனம்
மீது கண்கள் அவர் என்ன ஒரு பார்வை தில் இருப் பதையே ர்களாக்கும்" ன்றாகத்தானே நடன ծՈր:
OU. நடனத்தைவிட அவள்
புரிந்து கொண்ட ல ஒருவரை ஒருவர் கக்கும் முடிவில்லை.
எளில் வருவதுபோல ம் தாலியை வைத்து
Desir 6 ITGGTGJIT
மகேஸ்வரி, பதுளை. ங்களை கரைத்துக் தாசன் சொன்னது பக இலக்கியங்களில் மட்டுமே தாலி என்ற னால் அது மங்கல 1ளில் அல்ல. ஒரு தாலி அணிவிக்கப் இலக்கியத்தில் விபரிக் |ண்ணுக்கு மணமான வி வந்து புகுந்தது D/I/7 'Galgoolg/Tafair,
தமிழக தேர்தலில் ா இல்லையா?
மோனிகா, ஹட்டன். தர்தல் நடக்கும்போது 1551D/ILLIII.
ரர்களுக்கு நூறுவத திருப்பது லேட்டஸ்ட்
தேடி வருகிறது? னோகரன், மாத்தளை. சையுள்ளவர்களை
ல் தங்களை மிகவும்
ாகரன், மட்டக்களப்பு. - FTfGuII, 562/G DIT ாக்கி தோட்டாபோல்
G.776,76776/7.
T
வதனத்தில் காட்டிய குறிப்புக்கள் பிரமாதம் பித்தாக்கியிருக்குமே உங்களை
LDøø16} (39;IILILILILaß0606a), LÎl]][]]
அதிகமாகும்போது சந்தேகமும் இயல்புதான். கிடைத்த பொருளை பங்குபோட விரும்பாத குழந்தைபோலத்தான் இவள் சந்தேகமும் என்று நினைத்தான்.
அருகில் அமர்ந்து தோளைப் பற்றினான்.
கையைத் தட்டிவிட்டாள்.
"கண்ணாவா, கள்வாவா என்றெல்லாம் ழைத்தாளே அந்தக் கள்ளி, செவிமடுத்து
சேவை செய்திருக்கலாமே
"அபாண்டமாகப் பேசுகிறாய் எதுவுமறி
யாத பெண் அவள்
"அதுதான் அறிய விடுக்கிறாள் ழைப்பு முற்றும் அறிந்தவர் சென்று
கற்றுக்கொடுக்கலாமே
"GB G3**" "GIGIGOI (FFGF, Po "பாற்கடல் இங்கிருக்க, பள்ளிகொள்ள
வேறிடம் எதற்கு
உள்ளே பூரித்தாள். "வண்டின் குணம் மலர் தாவுவது "இருக்கலாம். மலர் தோட்டமே இங்கே
இருப்பதால் இந்த வண்டு எங்கும்போகாது
மேலும் பூரித்தாள். எனினும் கோபம்
மாறாதது போல் நடித்தாள்.
O.
என்ன செய்யலாம் யோசித்தான். "வ.வசந்தா. பா. பா. பாம்பு" "அய்யோ எங்கே "அதோ உன் பின்னால் நடுங்கி, ஒடுங்கி அவன் மார்பில்
சாய்ந்து கட்டிக் கொண்டாள். உடல் சுட்டது. மார்பை மார்பு தொட்டது. இறுக்கிக் கொண்டான்.
"பாம்பு எங்கே? மன்னன் நகைத்தான். இதோ என்று அவள் முதுகில் பரந்திருந்த கூந்தல் Gig TLG 5 artillgoortrait. "பொய்தானே! "நம் மெய் சேர என்னவாய் சொன்ன (6)լյրվյթ
விடுபட்டு விலகினாள். "எங்கே கற்றி இந்தத் தந்திரம் இப்படித்தான் பிற பெண்களையும் வளைத்து பணியவைப்பீர் ஒட்டிக் கொள்ள மறுப்பவளையும் கட்டிக் கொள்ள வைப்பீர்? நம்பமாட்டேன். நான் நம்பமாட்டேன்"
மன்னன் பாடு தலைவலி போய் திருகுவலி வந்த கதையாகிவிட்டது.
"ஊடலை விலக்கி மகிழ்விக்க நினைத்தேன். அவளோ பிற பெண் களோடும் இப்படித்தான் நடப்பீர் என்று சினம் கொண்டு விட்டாளே என்று
நினைத்தான்.
திருவள்ளுவரும் அதே காட்சியைத்
தான் காட்டுகிறார். ஊடலை தணிக்க
நினைத்து அவதிப்பட்ட
காதலன்
நிலையைச் சொல்லும் குறள் இது
lotrigů srub úpřišejší
நீரர் ஆ
குறள்-39, அதிகாரம்-132.
இறுக்கெழுத்துப் போட்டி இல-140
2 3. 4.
6
7
8
9 10
11 12
இடமிருந்து வலம் மேலிருந்து கீழ் இவன் தன் கடமையைச் சரிவரச் 0 நடுங்கும் குளிர் தரும் இருப்பினும் மகிழ்வூட் செய்தால் உயர்வடைவது திண்ணம் டும் ஒரு மாதம் ஆண்-பெண் இருவருக்கும் அழகைத் 02, வங்கிகளில் இது குறைவாக இருப்பத
O3.
தருவது தகுந்த முறையில் பராமரித் தால்.
னால், தனியார் இதனால் கூடுதலான நன்மை அடைகின்றனர்.
05. சகலரும் இதனையே நாடுகின்றனர். 04, வட-கிழக்கில் இவர்களின் எண்ணிக்கை 08. இதன் உற்பத்தி மன்னாரில்தான் அதிகரித்த வண்ணமுள்ளது.
அதிகம் 05. சமரசம் உலாவும் இடம் என்றும் 09. இந்தக் கலையில் நளன் பெயர் இதனைக் கூறுவார்கள்.
போனவன். (குழம்பியுள்ளது) 06. தமிழ் இலக்கியங்கள், இதிகாசங்கள் 10. கதை எழுத இது வேண்டும். யாவற்றிலும் பிரதான இடம் பிடித் 1. வீடு கட்டுவதற்கு இதுவும் தேவை. துள்ள மலர் இது 12. மருத்துவ குணமுள்ள இந்தச் செடி 07, அரசியல் தலைவர்கள் இது விடுவதில் இந்துக்களால் வணங்கப்படுகிறது. எப்போதும் பின் நிற்பதில்லை. இதற்குரிய சரியான விடையைக் கூப்கனில் நிரப்பி அஞ்சலட்டையில் வெட்டி ஒட்டி 24.02.1996இற்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி
அனுப்பிவையுங்கள். அனுப்பி வைக்கவேண்டிய முகவரி
2. செல்வி எஸ் ஜெயசிங்கம், நீர் கொழும்பு
3.
4,
5. திருமதி சாந்தினி உதயகுமார், களுவாஞ்சிக்குடி
குறுக்கெழுத்துப் போட்டி இல-140 தினமுரசு வாரமலர் த.பெ.இல, 1772 கொழும்பு.
இதற்கான சரியான விடையை எழுதி அனுப்புபவர்களில் பத்து அதிஷ்டசாலிகள் தெரிவு செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தலா ரூபா 50/= பரிசாக வழங்கப்படும்.
JFIílLIGO GNGDL367:
குறுக்கெ
த்துப் போட்டி இல-188ற்கான
-
குறுக்கெழுத்துப் போட்டி இல, 138இல் வெற்றி பெற்ற அதிஷ்டசாலிகள்: 1. ará. நஸீரா பானு, வெள்ளவத்தை
ந. ரவீந்திரா, வவுனியா எம். சதாத், நாவலப்பிட்டி
இவ்
ரூபா 50/= வழங்கப்படும்.
6.
7.
岛。
9.
IO
அதிஷ்டசாலிகள் ஒவ்வொரு வருக்கும் பரிசாக தலா
ஏ. எம். றிஸ்வானா, பாணந்துறை ரி. சதானந்தன், சிலாபம் எம். இம்தியாஸ், மாத்தளை கே. ரத்னகுமாரி, திருகோணமலை திருமதி கே.வேலுச்சாமி கட்டுகள்தோட்டை
G.18-24, 1996

Page 19
JITI
ராமரும் இலக்குவனும் இளமையிலி ருந்தே இணைபிரியாதவர்கள். இராமர் எங்கு சென்றாலும் நிழல்போல் தொடரும் இலக்கு வன், வனவாசத்தின்போதும் அண்ணனை விட்டு அகலப்போவதில்லை என்று உறுதியா கக்கூறிவிட்டான். இதனால் இலக்குவனையும்
அழைத்துக்கொண்டு சீதையின் அந்தப் புரத்துக்கு இராமர் வந்து சேர்ந்தார்.
5. பட்டாபிஷேகம் இடையில் தடைப் பட்டுவிட்டது என்ற உண்மையை உணராத சீதை தன்நாதனுடன் பட்டாபிஷேகமண்டபம் செல்லும் பொழுதினை எதிர்பார்த்தவளாக உப்பரிகையில் காத்து நின்றாள் குடை கொடி, ஆலவட்டம் முதலான சகல அரச அலங்காரங்களுடன் சென்ற அரசகுமாரர். அவை எதுவுமே அற்று தேரின் அலங்காரங் களையும் இழந்தவராக தம்பி இலக்குவ னுடன் வருவது கண்டு மனம் வெதும்பினாள். அவ்வாறிருப்பினும் தன் கணவனின் முகத் தில் முன்பைவிட அதிகப்பிரசாகம் தோன்று வதையும் அவதானித்தாள். கணவர் அந்தப் ர வாயிலை வந்தடையுமுன்னர் கீழே றங்கி வாயிலுக்கு வந்துவிட்டாள் கணவனின் தாள் தொட்டு வணங்கியபின், கன்று தன் தாய்ப் பசுவின் முகம் நோக்குவது போல் இராமச்சத்திரனின் முகம் நோக்கினாள் வழமையான புன்னகை மறைய வில்லை அம்முகத்தில்
முகூர்த்த நேரம் தாண்டிவிட்டது: இளவரசருக்குரிய லச்சனைகளற்றவராகத் திரும்பிய தன் கணவனின் முகக் குறிப்பிலி ருந்து எதையும் அறியாத சீதை இலக்கு வனைப் பார்த்தாள். கலவரமடைந்திருந்த அந்த முகத்தைக் கண்டதும் ஏதோ நடந்து விட்டது என்பதை உணர்ந்து கொண்டாள். கணவனை அழைத்துச் சென்று இருக்கையில் அமரச்செய்து, அவருடைய காலடியில் தானும் இருந்து கொண்டாள்.
நிலையற்றது இவ்வுலகம் "தேவி இந்த உலகில் எதுவும் நிலை யானதில்லை. அடுத்த நொடியில் என்ன நடக்கும் என்பது எவருக்குமே தெரியாது. அயோத்தி மாநகரின் அரியணையில்-எதிர் காலத்தில் ஏறப்போகும் யுவராஜனின் பட்டத் துக்குரிய இளவரசியாக - இன்று உனக்கும் வாய்ப்புக் கிடைக்கும் என்று எண்ணி பெரு மகிழ்வுடன் இருந்திருப்பாய். ஆனால் உனது எண்ணம் ஈடேறப் போவதில்லை. எனக்கு இந்நாட்டின் மன்னன் என்ற பட்டத்தை விட மிகவும் மேலான பதவி ஒன்றினை என் தந்தை எனக்களித்திருக்கிறார். மகாராஜா வின் உத்தரவுப்படி உடனடியாகவே நான் காடேகி வனவாசத்துடன் தவ வாழ்க்கை மேற்கொள்ளப்போகிறேன். பட்டத்தையும் பதவியையும் அரசபோகத்தையும் நான் எப் போதும் ஒரு பொருட்டாக மதிப்பவனல்ல; நான் உள்ளத்தால் துறவி என்னைச் சார்ந்த வர்கள்- என்னைச் சூழ்ந்திருப்பவர்கள் அனைவரும் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக நான் எதையும் ஏற்க எப்போதும் சித்தமாயிருப்பவன்.
"முன்பொரு தடவை எனது சிற்றன் னைக்கு என் தந்தையார் கொடுத்த வாக்கி னைக் காப்பாற்ற வேண்டிய நிலையில் அவருள்ளார். அதன்படி தம்பி பரதன் அரியணை ஏறவும் நான் வனவாசமேகவும் வேண்டியதாயிற்று தந்தையை, சத்தியம் தவறாத சக்கரவர்த்தி என்ற பெயரோடு விளங்க வைக்க வேண்டிய கடமை எனக் குண்டு. ஆகவே மன்னரின் ஆணைப்படி நான் தண்டகாருண்யம் செல்கிறேன்.
தம்பி இலக்குவன் எனக்குத் துணையாக வருகிறான் என் தம்பி பரதன் மிகவும்
நல்லவன். பரதன் மனம் புண்படும்படியோ, உன் மாமிமார் மூவரும் புகார் கூறும் படியோ நீநடந்துகொள்ளமாட்டாய் என்பதை நான் நன்கறிவேன். நித்திய பூசைகளை முடித்து சிலகாலம் வரை பொறுத்திரு. எனக்கு விடைகொடு வைதேகி"
வ்வாறு இராமன் கூறியதும் இடி யேறு கேட்ட நாகம் போல் கால்களில் சீதா வீழ்ந்தாள். அவள் கண்ணீர் அவர்தம் பாதங்களை நனைத்தது. குனிந்து சீதையைத் தூக்கி அணைத்து அவளுடைய தலையை ஆதரவாகக் கோதிவிட்டார். "சீதா நான் ஏற்கனவே சொன்னேனே அரிய ணையை நான் எப்போதும் விரும்பியவனல்ல என்று-உன் மனத்தில் அத்தகைய ஆசைகள் இருந்தால் அவற்றை உடனடியாக அகற்றி விடு கண்ணே என்று இராமர் கூறியதும் தீப்பிளம்பாகக் கொதித்தெழுந்தாள் சீதை
"தங்களைக் கரம் பிடித்து பன்னிரண்டு வருடங்கள் உருண்டோடி விட்டனவே! இது காலவரை என்குணம் தங்களுக்குப்புரியாமல் போனது விந்தயே பிரபு எனது வேதனை பதவியைப் பற்றியதல்ல; என்னை விட்டுத் தாங்கள் பிரிந்து செல்ல நினைத்தீர்களே! என்பது தான் என் வேதனைக்கான காரணம்
G.18-24, 1996
தங்களை விட்டு ஒரு கணம் பிரிய நேரிட்டா லும் தீயில் புகுந்து என் வாழ்நாளை முடித்துக்கொள்வேன். ஆகவே தாங்கள் எங்கு சென்றாலும் அங்குதான் என் வாழ்வும் பின்னிப் பிணைந்து நிற்கும்- எந்த விதமான மறுப்பும் கூறாமல் தங்களுடன் என்னையும் அழைத்துச் செல்லுங்கள்"
Ugljih Indigungi Digi மரவுரி தரித்துச் சென்றான்
சீதையின் தீர்மானத்தை எக்கதை கூறியும் இராமரால் உடைத்தெறிய முடியவில்லை. அவளையும் தன்னுடன் அழைத்துச் செல்ல ஒப்புக் கொண்டார்.
கோசலாதேவியாரிடம் மூவரும் சென்று சியுடன் விடைபெற்றுக்கொண்டனர். லக்குவனின் அன்னை சுமத்திரை எதுவித மறுப்பும் கூறாமல் "அண்ணனை நிழல்போல் தொடர்வாய், னி அண்ணனே உன் தந்தை சீதையே உன் அன்னை- போய் வாருங்கள்" என்றார். மூவரும் ஒரே இரதத்தி லேறி கைகேயியின் அந்தப்புரத்தை அடைந்த
Inuugnarfi
என் குழந்தைகள் படாமலிருப்பதற்கு-ப எக்குறையுமின்றி வாழ் L | 6ùù¶ L_ [h| Ö,606ቨ அனுப்பிவையுங்கள்" இதனைக் கேட்ட தெழுந்தாள். "எல்லி
வர்கள் தங்களுடன் என் மகனுக்கு இங் போவதில்லையே! எ இராமர் இடைப்புகுந் துறவிகள்கோலம் கிறோம். எங்களுக்கு அல்லது நாடு நக தேவைப்படும் எப்ெ மரவுரி தரித்தேவனம் (
இவ்வார்த்தைகள்
கைகேயி உடனடிய மூவருக்கும் தேவையா கொண்டு வந்து அ கொடுத்தாள். இரா தமது உடைகளைச் கொண்டார்கள். ஆன
டைகளை அணிவத
ராமரே அவ்வுன் ENFALL ITT.
போது அங்கே அமைச்சர்
சுமந்திரர் சோபை இழந்த // வராக நின்றார்.
மக்களடைந்த ஏமாறறம தங்கள் வாழ்நாளில் கிடைத்தற்கரிய அரும்பெரும் விழாவினைக் காணத் திரண் டிருந்த அயோத்தி மாநகர மாந்தர், நடப்பது எதுவும் புரியாது. செய்வது எதுவுமறி யாது தவித்து நின்றனர். ஒரு வகையான பதட்ட நிலை எங்கும் பரவியது. சீதா தேவி, இலக்குவனுடன் இரா மச்சந்திரர் இரதத்திலேறி மீண்டும் கைகேயி அந்தப் புரம் செல்வதைக் கண்ட ெ மக்களின் குழப்ப நிலை மேலும் சஞ்சலமாக உருவெடுத்தது. இருப்பி னும் இராமரை வாழ்த்தும் ஒலிகள் மக்களிட மிருந்து எழுந்தவண்ணமே இருந்தது.
மூவரையும் கண்ட அமைச்சர் சுமந்திரர் கட்டுப்பாடெதுவுமற்று வெள்ளமெனப் பெருகும் தன் கண்கள் சொரியும் கண்ணிரைத் துண்டினால் துடைத்துக்கொண்டு அந்தப் புரத்தினுள் அவர்களை அழைத்துச் சென் றார். மன்னவரைப் பார்த்து பிரியாவிடை பெற்றுச் செல்ல இராமர் வந்திருப்பதாகக் சுமந்திரர் கூறியதும் துயருடன் சாய்ந்து கிடந்த தசரதர் துடித்தெழுந்தார். கோசலாதேவியாரை யும் சுமத்திரைதேவியாரையும் அழைத்துவரும் படி சுமந்திரரிடம் மன்னர் கூறினார்.
தட்டுத் தடுமாறி எழுந்தோடி வந்து இராமரைக் கட்டி அணைத்துக்கொண்டார். கண்கள் கடல்ாகின. மகனின் அணைப்பி லேயே மயக்க முற்றவரை இலக்குவனுடன் இராமர் தூக்கி படுக்கையில் கிடத்தினார். அவர் மயக்கம் தெளிந்து கண் திறந்து பார்க்கும்போது இராமர், சீதை இலக்குவன் அருகில் கோசலையும் சுமத்திரையும் நின்றி ருந்தனர். அவர்களை அருகழைத்தார். "இந்தக் கொடியவளை நம்பி நான் மோசம் போய்விட்டேன், என் அருமைப்புதல்வனை காடேகச் சொல்லிவிட்டேன்" என்று நாத் தழுதழுக்க விம்மலுடன் கூறினார்.
அப்போது இராமர் மன்னரின் தாள் வணங்கி "தந்தையே! எவ்வளவோ எடுத்துக் கூறியும் சீதையும் இலக்குவனும் என்னைத் தொடர்ந்து கானகம் வரத் தீர்மானித்து விட்டனர். உடனடியாகப் புறப்படுகிறோம். தயவு செய்து விடை தாருங்களி" என்றார். வ்வாறு கூறிய இராமரின் தலையைக் கோதி விட்டவாறு "மகனே! இன்று வேண் டாம். நாளை போகலாமே? என்றார்.
காலம் தாழ்த்துவதில் பயனேதுமில்லை
"தந்தையே ஒரு சில நாளிகைகள் மட்டும் தாமதித்துப் போவதால் எதுவித மாற்றங்களாவது ஏற்பட்டு தாங்கள் சத்தியம் தவற நேர்வதை நான் பொறுக்க மாட்டேன்.
ஆகவே, இன்றே நான் வனவாசம் ஏற்க விடை தந்தருள வேண்டுகிறேன். இவ்வாறு இராமர் உரைத்ததும் தன் மகனின் மன உறுதியைக் குலைக்க முடியாதவரானார் மன்னர், சுமந்திரரை அழைத்து "சுமந்திரரே
国二、
مصر
இக்காட்சியைக்க கண்களும் குளமாயின கண்கள் மட்டும் வித் GO), GB9, Lý LÚNGÖT JAG STJ,6 குடிகொண்டிருந்தது. முன்பைவிட இப்ப்ெ பில் குதித்திருந்தன. 3, TIL "føODULJá, JISTGOOIT பார்வையை மறுபுறம்: fa கொண்டு சென்று தன் வருமாறு சுமந்திரரிட கேட்ட சுமந்திரர் சாய்ந்தார். இலக்கு தண்ணீர் பாத்திரத்ை சிறிதளவு நீரை அ தெளித்து மூர்ச்சை எழுந்து மன்னரின் க றும் பொருட்டு தேர்ெ LITT. LID6öI GOTT LIDLJj,
"தந்தையே பதின் மிகச் சுலபமாக மு தவிர்த்திருங்கள். அ JaJøTLDITU-Jauji.J.Loại ளுங்கள்." என்று சு வரையும் வலம் வந்து போல் சீதையும் இல யும் வணங்கியின் அர் வரவும் அவர்களை க சுமந்திரரும் இரதத்து TITLDGOU GLIGOT தசரத மன்னர் ஆை செய்தி அப்போது அ திபோல் பரவியிருந்த செல்லவே மக்கள் அழுத கண்ணும் சிர் மொய்த்து நின்றனர் வணங்கி வழிவிடும இருவருடன் கொஞ்ச சென்று பின்னர் மக்கள் கதற ஆரம்பி மருடன் வனம் வரட் நின்றனர். எவ்வகையி மக்களைத் திருப்பி அ ராமர் பயணத்தைத் ரதத்தின் முன்னும் காடேகும் தன் வாயிலில் நின்றவ தசரதர் மீண்டும் மயங் ஏனையோரும் அவ அந்தப்புரம் கொண்
1. செல்வன் என். நாகராஜ் இல-23 வெட்டுக்குளம் வீதி, புத்தளம் 2. செல்வி.ஜி.எம். லக்ஷமி. ஜெயத்தவனா மாவத்த நாவலப்பிட்டிய
eKLL LLGLLL LLLLLLLT L SLLL LL L LLLLL LL L SS LLLLLL LLS
s flumarsálsol- unj556.0 v
3. GRIMQAWWIAT (BFİLDFTGAS 9214 ரத்தினம் வீதி, 4 திரு கணேசன் சசி
கெனில் வர்த் இல
5 கி. சியாமளா, லூர்த்து மாதாவீதி, 456 சின்ன உப்போை
EUITL 52 EEG.J. 2O கேள்வி-இராமருக்கு வி
எத்தனை
பெப்.24க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்கப்பட வேண்டிய மு
BUNOTAMů RLILig-SG).20, ganyi GITOGÍ, 5.6lu. Se
6.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ானகத்தில் துன்பப் னொன் காண்டு காலம் வதற்கேற்ற பொருள் அவர்களுடன் என்று கூறினார். கைகேயி கொதித் ாச் செல்வத்தையும் எடுத்துச் சென்றால் க ஏதுவும் மிஞ்சப் ாறு சீறினாள். உடனே "தந்தையே நாங்கள் ண்டு செல்லவிருக் அரச போகத்துக்கோ ப்புற மாந்தருக்கோ ாருளும் வேண்டாம். |சல்கிறோம்" என்றார். காதில் விழுந்ததும் க உள்ளே சென்று OT gr67 pleo)Lg560enië, GJITJ.Gilgi GOJEifel மரும் இலக்குவனும் சிரமமின்றி அணிந்து ால் சீதையால் அவ் ற்கு முடியாதிருந்தது. டகளை அணிவித்து
ஆனால் இருவரின் தியாசமாக இருந்தன. ரில் கொடுரத்தன்மை இராமரின் கண்கள் ழுது பன்மடங்கு களிப் தசரத மாமன்னர் இக் சகிக்காமல் தன் திருப்பியவாறு இராமதையையும் இரதத்தில் டகாருண்யத்தில் விட்டு ம் கூறினார். இதனைக் அடியற்ற மரம்போல் வன் கொண்டுவந்த தப் பெற்ற இராமர் மைச்சரின் முகத்தில் தெளிவித்தார்; பின்னர் ட்டளையை நிறைவேற் காண்டுவரப் புறப்பட் மடைந்தார். ான்காண்டு வனவாசம் டிந்துவிடும் கவலை ன்னையரே தந்தையை லாமல் காத்துக் கொள் றிய இராமர் அனை வணங்கினார். அதே குவனும் அனைவரை தப்புரத்தின் முன்புறம் னகம் கொண்டு செல்ல டன் வந்து சேர்ந்தார். பாசம் அனுப்புவதற்கு னயிட்டுவிட்டார் என்ற யோத்திமா நகரெங்கும் து அவர்களை தேரில் ჟი, L't Lib ფე)|| იწlფსიტევს). திய முக்குமாக மக்கள் இராமர் கைகூப்பி று வேண்டி ஏனைய நரம் கால்நடையாகவே இரதத்தில் ஏறினார். தனர். தாங்களும் இரா போவதாகத் துணிந்து லும் சமாதானம் செய்து ணுப்ப முடியாதவராக தொடங்கினார். மக்களும் பின்னும் தொடர்ந்தனர். LD9560601 DITGOOILD60607 றே பார்த்து நின்ற னொர் அமைச்சர்களும் ர கோசலாதேவியின் டுபோய்ச் சேர்த்தனர்.
(தொடர்ந்து வரும்)
Lui.
ISIT(UploL13.
T 4. சினிகத்தேனை மட்டக்களப்பு
lä SÜLILLAGGTGITT FüD அண்டுகள் ains ()
- 1772, Glasnugibų.
JLD Guri
DJ Je
ண்ணுற்ற அனைவரின்
|, Ul-g5) தில்
கலவரம் என்று சிபயர் கலவரத் காரர்கள் கைது செய்யப்பட்டார்கள் தம்பத்தில் கட்டி வைத்தப்பட்டு இளநீர் சீஆன்த் போலதலை சீனப்பட்டார்க்ள் ண்டின் நம் நாட்டில் வழங்கப்பட்ட 'கம்பத் தொடக்கத்தில்- னாவில் உள் தணிடனைகளுக்கு இதுதான் நாட்டுக் கலவரம் மிழைத்தது. பாக்சர் மூன்றுதாரணமோ?! O
தில் கம்பத்தில் கட்டப் பட்டிருப்பவரது தலைப்ேபருவதற்கு சில நொடிகளுக்கு முன்னர் எடுக்கப் பட்ட புகைப்படம் இது. 1990s ஆண்டில்absteps, இந்த நந்நீாண்டின்
மிழக முதல்வர் ஜெயலலிதாவும் ஆந்திர முன்னாள்
அமரர் என்டிராமராவின் மனைவி வபார்வதியும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டால். : ஜெயா- வாழ்த்துக்கள் பார்வதி-வருத்தம் தெரிவிக்க வேண்டிய நேரத்தில்
வாழ்த்துச் சொல்வது முறையல்ல. ஜெயா முறையாம் முறை, எரிந்த சாம்பல் கூட பறக்க முன்னர் நான்தான் வாரிசு என்று நீ அறைந்தாயே பறை, அதுதானோ முறையோ பார்வதி- மெல்லப் பேசுங்கள் யாரோ ஒரு பெண் நின்று நாம் பேசுவதையெல்லாம்
செவிகொடுத்துக்கொண்டிருக்கிறாள். ஜெயா அட்டடே உன் உடன்பிறவாச் சகோதரி என்றால்லவா நினைத்துவிட்டேன். பார்வதி முதலில் சொத்துச் சேரட்டும் பின்னர் ஒரு உடன்பிறவாச் சகோதரியை
சேர்த்துக் கொள்ளலாம். ஜெயா- இறுதி ஊர்வலக் காட்சியில் உனது நடிப்பு சூப்பர் ஹிட் அதுதான் வாழ்த்துச்
சொல்ல நேரில் வந்தேன். பார்வதி நடிப்பென்று எப்படி கண்டுபிடித்தீர்கள், ஜெயா- வழி காட்டியவளிடம்ே விடை கேட்கிறாயா? எனக்காவது முன் அனுபவம் இருந்தது. எதுவுமில்லாமலேயே வெளுத்து வாங்கிவிட்டாய் நான் சொல்கிறேன் நீ எங்கேயோ போகப்போகிறாய்! பார்வதி. இந்த ஜனங்களை நினைத்தால்தான் கவலையாக இருக்கிறது. (6 gust- அரசியலில் பாலபாடம் என்ன தெரியுமா பார்வதி ஜனங்களைப் பற்றி கவலையே
ULėn. LTTg5. பார்வதி கட்ஜனங்களைப் பற்றி எனக்கென்ன கவலை எனக்கும் என்.டி.ஆருக்கும் பொருத்தம் பார்த்துச் சொன்னார்களா? நான் அவரை காதலிக்கும் போது வந்து கைகொடுத்து உதவினார்களா? அல்லது மாமனா, மச்சானா? என்.டி.ஆரையே தோற்கடித்த இந்த நன்றி கெட்டவர்கள் என்னையும் நாளை மறந்துவிடப் போகிறார்களோ என்றுதான் கவலை. ஜெயா பயப்பிடாதே பார்வதி என்.டி.ஆர் ஒரு ஆண், நீ ஒரு பெண் என்.டி.ஆரிடம் இருந்தது கணிரென்று குரல் உன்னிடமிருப்பது கண்ணிரில் தோய்ந்த குரல் என்.டி.ஆர் சம்பாதித்தது ஆதரவாளர்களை நீ சம்பாதித்திருப்பது அனுதாபிகளை ஆதரவை தக்கவைக்க அழுத்தமான கொள்கை வேண்டும் அனுதாபத்தை தக்கவைக்க அழத் தெரிந்தால் போதும் பார்வதி:- தாயே புரட்சித் தலைவி பூவுலக மாதா புகழ் பூத்த ரோஜா உயிரே
திருவே, ஒளியின் ஒளியே. ஜெயா போதும் போதும் என் கட்சிக்காரர்கள் செவியில் விழுந்தால் சினம் கொள்ளப்
போகிறார்கள் பார்வதி- ஏனம்மா? ஜெயா தங்களுக்கு போட்டியாக வந்துவிடுவாயோ என்று பார்வதி அந்தச் சந்தேகம் அவர்களுக்கு வரலாமா, தங்களைப் புகழ்வதில் அவர்களோடு போட்டி போட அகிலத்தில் யாருண்டு தாயே தர்மத் தலைவியே! அடிமைப் பெண்ணாக நடித்து அடிமைகளின் தலைவியாக உயர்ந்தவளே! எனக்குச் சில சந்தேகங்கள் தாயே கேட்கவா? ஜெயா கேள்வி கேட்பதும் எனக்குப் பிடிக்காது. கேள்வி கேட்பவர்களையும் எனக்குப் என் முடிவில் ஒரு தளர்த்தல் வினாக்களை தொடுக்கலாம். பார்வதி சேர்ந்தே இருப்பது? l ஜெயா உடன்பிறவா சகோதரி. நிரந்தர எதிரி
l ஜயா- பத்திரிகையாளர்கள் பார்வதி சேராமல் இருப்பது? IIIGIJ). GLIII GLIT (? ஜெயா- தமிழ்நாட்டில் நிலங்களும், 凯 வதி: pg. @
ஜயா- அமைச்சர்களை பந்தாடுவது வளங்களும் பார்வதி ஊதியம்? பார்வதி பிரிக்க முடியாதது? Qaum ஜெயா பதவியும், ஊழலும் 2uT- 蠶 器 பார்வதி-நம்பிக்கை தருவது G ாவது சொத்து மதிப்பு ஜெயா மக்களின் மறதி guff:- glÓs ರಾ? மதிப்பில் UNIO. பார்வதி:- வாக்குறுதி என்பது? பார்வதி சம்பாதிக்கும் ஜெயா தேர்தலின் பின்னர் காற்றில் பறப்பது 이 சாமர்த்தியம் ful பார்வதி- பிடித்தமானது? ஜயா முதலவரானால் ೭೧ ತಿನ್ತಿ। IILD. ஜெயா கட்அவுட் சொல்லித் தருவதல்ல சுருட்டும் தலை பார்வதி- பிடிக்காதது? பார்வதி தாயே காலில் விழுகிறார். ஜெயா :ெ : என்று பதவியில் ஜெயா பூரித்துப் போகிறார் நீயே இருந்து என்னை விரட்ட நினைப்பது என் வழிகாட்டி நீயே குரு வாழ்க பார்வதி- உடனடி எதிரி- நின்புகழ் ஜெயா- வருமானவரி இலாகா
கற்பனைச் சந்திப்பை கற்பனை செய்தவர் காதிலை
கந்தசாமி கு

Page 20
೨ೇ ಇಂಗ್ಲ In
ig
D T
ாய்ாங்காங்
பெண்களின் அழகோ இரகசியம் Nis *
தாம்புரி
மின்னிப் பேசுகின்றா
பiப 關EA園旺[0LM0--闊闆華
படத்தி பள்ா பாபு LITTÉRAMILITALI Fllullfólgihóll, AMAHATMAN பங்கேய ந்ெதார் Up Laut பாருங்கள் பார்ட்
TlIT | | | செய்யும் தங்கம்ரோ it. Fr. ாள் பம் LAHIlluiMilla ாந்திரும் பிருந்தார்
வெட்ாாயில் டாடாபர்ா
IAi பங்கள் இங்த்தோங் El Li -
ஆவாரIர்வுத் து ா அத்தள்ளவிலும் பிர் LA I. I வன்டுமால் டெண்டுள் துரிதகதியில் இங்கவள் ராயாக டெப் டன் அசாருள் ட்ொடுங்கள்
சங் டெண்டுவர்
 

புன்னகை சிந்தும் பெண்ணுக்கு மின்னிடும் பொன்னகை பேரழகு
ASEASTREET COLOMBO 0(#650,05|[[]
யாவின் ரன் இயந்திரம்
தாக குவிந்துள்ள ரன்கள் 10
டில் இந்திய அா திெயூ என்றும் ரன்குவிக்கும் பிறந்திரம் ாடுங் இவ்ா குவிந்து ன் விகிதம் Mga si Adan AMA
துளிமின்நம்பிக்நைட்ாந்திரம் ாதுக்கும் அாதான் நம்மிங் துர்த்து நின்றுவினாத் :) TEATRIPM la mitologio, PN li|PRON பங்குகிறது.
கர்ட்டாகிவிட்டாய் எதிரளயிடம் Inflis, huyen ாரம்பிக் ஏற்பட்டுவிடுகிறது படுவ் நாக ஆட்டம் பிந்து
life Kiniji. பாகிறார்கள்
ETT ANSA'NIN "Farfa ாறுப்பு நல்ல துவக்கத்ள அமைத் :ಸ್ಬಿ H H H H GRAN
வேண்டும்
பங்களில் டென்டுல்கர் N ாது வயதுக்குரிய துடிப்போ
yn Llwyf LlLC
ப்ெபற்றி அவுட்டா விடுகிறார் அந்தான் அவரது
ETT Mk1
படியா பற
\ாப்ள தொடரில் விதி
N.
கவிதை நயமாகவெல்லாம் II la TFF. இது சாதாரளா வண்டல் சாதனை வாடு இதனை காண்டாமிரு வண்டு என்று அழைப்பர் பிகள் விஞ்ஞானப் பெயர் டினாள்ரெ வில்ங்கியம் மற்றும் பூச்சியிரத்தில் இவ்வண்டுதான் மிக வலிமைவாய்ந்த தாம் அது எப்படித் தெரியுமா தாது எடையைவிட 850 மடங்கு அதிகமான பாட கொள் பொருள் தன் உடல்மீது தாங்கும் இந்த வண்டுகின்ாள் புத்தகத்தின் விடும் பிடித்திருக்கிறது
ஆளை அள்ளி விழுங்கள் கூடிய பித்த முதல்ைதான் டயல் மகிப் பெரியது இதன்
நீாம் அடி எடை | பிறாந்தல் 15 கிலோகிராம்
தாய்லாந்தில் விருக்கிறது யாய் என்று பெயர் மறந்துவிடாமல் உணவு கொடுக்க வேண்டும் தவறினால் வசமாக மாட்டு நேயர்கள் தொவைத்தார்கள்
ஒரே நேரத்தில் நாலுபேர் உள்ளே நுழையலாம் EEUE. EEE| எள்ள திரு ம்பிவரமுடியாது
அவ்வளவுதான்