கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1996.03.03

Page 1
INANLURASU AR ANKAS NAVIVUONNA
屬
 


Page 2
@း၏iခဲါန္တ န္တိဆေး၊ နွှဲ၊ နွားjးရှုချွံ -
இட்டுமிராண் காரணமானவர்களை கைதுசெய்து தண்டனை வழங்க அவரது இரக்க காலம்
இவிைல்லை
83 ஜூலைக்குப் பின்னர் மீண்டும் ஒரு தடவை மகசின் சிறையில் 8 வேலிகளே பயிரை மேய்ந்துள்ளன தண்டனை கிடைக்காது என்ற உறுதியான நம்பிக்கை தவறு தொடரக் காரணமாகிறது
செய்யப்போகிறது குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்க விசாரனைகள் தட்க் 溪 என்பதெல்லாம் பழைய 578 காலம் கடத்தாமல் குற்றவாளிகளுக்கு தண்டனை தரப்படவேண்டும் பயிரை மேயும் வேலிகள் மீண்டும் மீண்டும்
ாமல் கெய்யவேண்டும்
முதுர் சம்பவமும் மகசின் கிறைத்தாக்குதலும்
66.jp Güb Dood ab அவநம்பிக்கைகளை ஆழவிதைக்கத் தொடங்கிவிட்டன. அத்னை அரசாங்கம் புரிந்துகொள்வதாகத் தெரியவில்லை. இந்:ங்
firးjrj (ဒွ န္တိ j" န္တိ ချဲJ#jကြီး } இல்லைத்தான் ஆனால் கடிவாளம் யாரிட்ம்:
கொலையுகம் முடிந்ததாய் குதுகலிக்க முடியவில்லை.
ம்பிக்கையை
ഖഞഡെ (I) LI
உலகில் வேலைக்கொள்வோர் இருப்பது செய்வோர் உள்ளனர். இவ்வாறு தொண்டு ஆன்மீக நிலை எவ்வாறு தொண்டு செய்ய பற்றி வேதாகமம் போதிக்கின்றது.
வேலைக்கரரே சரீரத்தின்படி உங்கள் 6 வர்களுக்கு எல்லாக்காரியத்திலேயும் கீழ்ப்படிற் பிரியமாயிருக்கிறவர்களாய் பார்வைக்கு தேவனுக்குப் பயப்படுகிறவர்களாக கபடமில் ஊழியஞ்செய்யுங்கள்
வேலைக்காரர்கள் எந்தவிதத்தில் வேை என்பது மிகத்தெளிவாகக் கூறப்பட்டுள்ளது ஆ ஆர்வமில்லாமல் ஏதோ வேலைசெய்கிறோ செய்யாமல் நெஞ்சத்துக்கு வஞ்சகமில்லா
முழுமனத்தோடு செய்தல் வேண்டும்.
எனவேதான்
"எதைச் செய்தாலும் அதை மனுவுருக்கெ மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள். நீங்கள் கர்த்தரா சுதந்திரமாகிய பலனைக் கர்த்தராலே பெறு
LTla alu a
ஆண்டவனுக்கெங்கே அதற்கெல்லாம் நேரமுண்டு வேகமாய்
அற்ற மரமாய்
gpIg2 6ôilgO)6mTUIITLTTG: ஓடி விளையாடாதே பாப்பா ஒரு நாளும் ஓயாது பாப்ப hill. ရွီးဖွိ ဋီးနိ်ု உயிரைத் தின்றுவிடும் பாப் செல்விசித்திரா செல்
இடமுள்ளவரை இடம்பிடித்துள்ள விய
செல்வருது ஓடிவா!
செல்வருது செல்வருது செல்வமே யுத் சல் என்று விழுந்துவிடும் ஓடிவா! அே சோகத்தில் ஆழ்த்திவிடும் செல்வமே தே
ங்கருக்குள் போய்விடுவோம் ஓடிவா! GLI.
நஸ்பியா பஹர்தீன், கொத்தான்தீவு, புத்தளம் அவருக்கு ஏது நேரம். அந்தரத்தில் இரு கரங்கள்
6. ஆண்டவனா நீட்டுகிறார்? பாதுகாப்பு
G
சவித்யசாகரன், ஹட்டன் வந்துவிடு
ஏழை ஊரைச்சுற்றி
தேடுதல் 1960||P pL நிலையை Gall'GOLUIT). எண்ணி நொந்தாயோ..? சிவா, பிரதான
மாடிமனை வேண்டாம், Glonnel கோடி செல்வம் வேண்டாம் ' வளரும் பிறையே நீ போதுமடா ஷினி மூர்த்தி,மட்/கல்லடி உப்போடை
ஆறுதலைத் தந்துவிடு
ாலுக்கு நான் அழுதும் ருக்கிவிட யாருமில்லை; ார் செய்த போரதனால் ாசங்கள் நாசமிங்கே ழைக்கும் கரமே னாதை எனக்கின்று றுதலைத் தந்திடனும்
ம்மாவாய் நீ எனக்கு T தர்ஷிகாகனகசிங்கம், கல்லடி
மட்டக்களப்பு பேதமில் முற்றமும் சுற்றமு சிரிக்காது சின்னக் மரத்தோடு செடியு சேர்ந்தே மடியுது குழந்தை நியென குண்டோ பாராது வீழ்ந்தது வாழ்க்கை li.asp.
இ எம்.சி.எம்.சுபைர், கல்முனை, L.
2 % ή 2 %%須
%%須% % % 多须
Z
மறைந்த "மர்மக்கதை மன்னன் ராஜேந்திர மாரின் "நீ நியா?. திகில் தொடர் ஆஹா
ட்டகாசமான ஆரம்பம்.
கூடவே, அபிமான ரசிகனின் வித்தி ாசமான வார வரவான "ஒரே ஒரு ԱII606)/, 9|ԼյոUւն/
"சுடச்சுட சுவைபட. தொடர்கள் ரும் "இனிய முரசுக்கு நேச நன்றிகள்
கோட்டைமுனை முத்துமணி, பதுளை 0-0-0
எஸ்.பத்மா, உமாழினி, நவ்சாத் கொழும்பு-0
0-0-0
அறிமுகம் * காதிலை பூ கந்தசாமியின் கற்பனைச் ந்திப்பு சிரிக்க மட்டுமா, சிந்திக்கவும் வைக்கி தே. 20ம் பக்க"இளம் இரத்தம் அதைத் தந்த தம்முரசிற்கே உரிய தனிப்பாணி வொண்டர் U.
என்.கேதீஸ்வரன், கண்டி
0-0-0 வாரம் ஒரு முறை மலர்ந்தாலும் ஒரு ாரத்திற்கு வாசிப்பதற்கு தேவையான சகல ம்சங்களும் முரசில் நிறைந்துள்ளன
ஜெஹிலேரியன், மட்/தாண்டவன்வெளி
0-0-0
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வேண்டும் என்பதைப்
ஜமான்களாய் இருக்கி து நீங்கள் மனுவுருக்குப் ஊழியம் செய்யாமல் லாத இருதயத்தோடே
(கொலோ 322) ல செய்ய வேண்டு ம் வெளிப்பார்வைக்கு
Dato (Bibli60LDILIC), 2.688760LDILITU,
ன்று செய்யாமல் கர்த்தருக்கென்றே கிய கிறிஸ்துவை சேவிக்கிறதினாலே (கொலோ8:23-24) த்தினாலே தொடங்கினால் வெற்றி LI GOLDGODINJIJJ (6) FLUGBGJIRILDI. LJ GIUGNOGOTÁ, இவை இருக்கட்டும்
JAG AG). Cam LDM)
தம் இட்டது விதை
DJ COGIJ) மெங்கும் அநாதைகள்? சுதாகர்,சின்னச்சிப்பிக்குளம் வவுனியா
விரைந்து வா று கொண்ட யுத்தமதால் ரீதியிலே யாருமில்லை; றுகின்ற தேட்டாக்கள் வனதைப் போக்கிவிடும் பீட்டினுள்ளே விளையாட வகமுடன் வந்திட்டா
முஸ்தபா-இஸ்ஸத் ஏறாவூர்
அகதி தி இந்தப் பூவின்
தேசம் போர்த்தியில் இது நாசமாவதற்குள் ஒரு நேசக்கரம்
பெறுமதி
கவிதைப் போட்டி இல-148
ஏந்தல் நபி கூறிய
ஒரு மனிதன் கியாமத்து நாளன்று அல்லாஹ்விடம் வருவ அவன் தொழுகை நோன்பு சதக்கா போன்ற நற்செயல்களை வேற்றியவனாக இருப்பான். ஆனால் அவன் எவரையாவது திட்டியே எவர் மீதாவது அவதூறு கூறியோ யாரையாவது அடித்தே இருப்பான்
(2) 560Ti di இவனுடைய நற் செயல்கள் அனைத்தும் இவன் செய்த ம் என்ற எண்ணத்தோடு வேலை அந்திக்காக இவனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுவிடும்
இப்போது இவன் செய்த நற் செயல்கள் கிரந்தளிக்கப்பட்டவர்களின் பாவங்கள் அனைத்தும் இவன் மீது போடப்பட்டு அந்தப் பாவக் குவியல் காரணமாக அவன் நரகத்திற்கு சென்று விடுவான் இவன்தான் Goó "एि" ஏழை என்பதாக ஏந்தல் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்
உத்தம நபியின் உம்மத்தினர்கள் நற்செயல்கள் செய்யும்போது நற்போதனையாக
எம்.சி.கலில் கல்முனை-05
கொடுங்கள் வந்துரு ராசா. வைசித்தி கிருஷ்ணா,
த்தன் செத்தா UITGESTA (UBIUL-01
நூறு பேர் செத்த மாதிரி கோரவழி பாதை தன்னில் Glasmäsa, masa), ஓலமிடும் என்மகனே! GIGN). Glorum.
அன்னை கரம் அடைக்கலமே அழைக்கின்றேன் வந்துவிடு
லை. தெலோஜனா, கொழும்பு 04
' தினமுரசு வாரமலரில் தொடர்ந்து வெளி மதான வரும் இராமாயணத் தொடர் படிக்கவும் " பாதுகாக்கவும் வேண்டிய சிறந்த தொடராகும் வெடிக்கும் சுவையாக எழுதிவரும் இராஜகுமாரனுக்கும் 40 வாரவாரம் வெளியிட்டுவரும் எமது அபிமான 'தினமுரசு வாரமலருக்கும் எமது மனமார்ந்த தெ-வெலிகம. நன்றிகள்
கே.எஸ்.தேவி,திருமதி இந்திராணி
பாலகிருஷ்ணன், டெல்மார் குறுப் ராகலை
0.
须 O
* அன்பின் தினமுரசே வாரம் ஒரு பட்டுச் சேலை கொடுத்து அசத்துகின்றீர்கள். தேன் கிண்ணம் வரவர மெருகேறுகின்றது. உன் பணி என்றும் தொடர
வாழ்த்துக்கள்
எஸ்.ரி.நஸ்ரா, றுசீல், அக்கரைப்பற்று-06 0-0-0 * எமது இனிய அன்பு முரசே!
வாரம் தோறும் மலரும் அத்தனை 'அம்சங்களும் சூப்பர் குறிப்பாக இராமாயணம், பாப்பாமுரசு கவிதைப் போட்டி சினிவிசிட் வாரந்தோறும் மெருகேறு கிறது. உனது சேவை தொடர வாழ்த்தும் U flU flessi.
ஜீவா நாதன், வனிதா- செங்கலடி
0-0-0 * புலிகளின் கப்பலாவது வடகடலுக்கு வருவதாவது என்றுதான் முன்னர் முரசு செய்தியை படித்துவிட்டு நினைத்திருந்தேன் முல்லைத் தீவில் நடைபெற்ற சம்பவத்தின் பின்னர் முரசு முரசுதான் என்று மனதார பாராட்டினேன். இப்போது மடல் மூலம் பாராட்டுகிறேன்.
எம்பாலேந்திரன், வந்தாறுமூலை, மட்டக்களப்பு
என்னையா நாரதரே கடலில் விடுதலைப்புலிகளது கப்பல் விவகாரம் பற்றி ஒரு வருடத்திற்கு முன்னரே நீர் எழுதியிருந்தீர் நாம் மறக்கவில்லை. இப்போது உமது தகவலின் நம்பகம் புரிகிறதய்யா யார் உமக்கு செய்தி தருகிறார்கள்? சொல்லாவிட்டால் உமது தலை வெடித்துவிடும்.
விஜவாஹர், புத்தளம் 0-0-0
TUILDGADLI
* புதுத்தொடர் அசத்தல்
ராஜேந்திர குமாரின் நாவல் முதல்வாரமே உச்சக்கட்ட ஒட்டம். அவர் மறைந்துவிட்டதற்காக ராஜேந்திரகுமார்) உண்மையகவே வருத்தப்பட்டேன். என்ன அற்புதமாக எழுதுகிறார்.
ஏஅம்பிகா, கொழும்பு-13 0-0-0 * மூச்சைப்பிடித்துக் கொண்டு அத்தியாயம் முழுக்கவும் வாசித்து முடித்தபின்னர்தான் ஒரு திருப்தி ராஜேந்திரகுமாரின் நாவலை சொல்லுகிறேன்.
எம்.என்.அன்வர், கல்முனை 0-0-0 * மர்மக்கதை மன்னனின் திகில் தொடரை வெளி யிடும் முரசுக்கு வாழ்த்துக்கள் ஆரம்பமே ஜோர். ஆர். சிவராம், திருமலை 0-0-0 * ஒரே ஒரு கொலை, உண்மைச் சம்பவத்தை சூடான தனிநடையில் தரும் ரசிகனுக்கு பாராட்டுக்கள் வே தம்பிராசா, கொழும்பு-5
மடல் அனுப்பியவர்களில் இடம் உள்ளவரை பெயர் பதிவு செய்யப்பட முடிந்தவர்கள் சபாநாகராஜன், கல்முனை-2 நஸீம் தமயந்தி, குட்டிக்கரச்சி * செல்வி-அனுஷா பானந்துறை
கெஸ்டன் பர்னாந்து கொழும்பு-13 தீபனா கணேசமூர்த்தி கொழும்பு-15, ஜே.எம்.கியாஸ், கிண்ணியா-04 பி.கே.தமயந்தி, மட்டுநகர் ரிசசிகலா, சாம்பல்தீவு மு. பரந்தாமன், வெளிமடை * விவிவேகானந்தன், நுவரெலியா வீதி, நுவரெலியா * விசுமதி கல்முனை-02 * எம்.கரீமா சனூன், புத்தளம்
வேரொஷான் ஹட்டன் எம்.எச்.எம்.ஹம்ஸா, களுத்துறை தெற்கு எஸ்.வித்யாசாகர், கலஹா பபிறேமானந்தன், கல்முனை-0 செல்வி ஜெயா செல்லத்தம்பி, கிண்ணியா0. செல்வி.க.நளினி மட்டக்களப்பு நாஇதயசீலன், தோப்பூர், செ. சுந்தரி, கொழும்பு என்.எம்.பாரி தீன், ஹொரவப்பொதான இ.இ.இர்பான், மூதூர் LIT.FIGuigluci, Guajafut, எல்.கணேசதாஸ், சுவிற்ஸர்லாந்து
DIT 03:09, 1996

Page 3
"இலங்கை அரசு, இலங்கைப் படைகள், இலங்கை தேசியக்கொடி என்ற சொற்பிரயோகங்களை தமிழ் பிரசார வெகுஜன தொடர்பு சாதனங்கள் பயன்படுத் தக்கூடாது" என்று புலிகள் தெரிவித் இது தொடர்பாக புலிகள் வெளியிட்டுள்ள அறிவித்தலில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது:
வன்னியில் பாதுகாப்பு
யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்
இலங்கை கடற்பரப்பில் சமீபகாலமாக நீர்மூழ்கிகள் காணப்படுவதாக மீனவர்கள் கூறிவருகின்றனர்.
புலிகள் அமைப்பினரின் நீரடிப் படகுகள் அவ்வாறு நடமாடக்கூடும் என்று
துள்ளார்.
ஒருவர் அல்லது இருவர் செல்லக் கூடிய சிறியரக நீரடிப்படகுகளை புலிகள் வைத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப் படுகிறது.
நீர் மூழ்கிக் கப்பலும், நீரடிப் படகும் ஒன்றல்ல போர் விமானத்தையும் கிளைடர் மென்ரக விமானத்தையும் எப்படி ஒப்பிட முடியாதோ அப்படித்தான் நீரடிப்படகை யும், நீர்மூழ்க்கிக் கப்பலையும் ஒப்பிட முடியாது. நீரடிப்படகை ஆங்கிலத்தில் அண்டர் வோட்டர் குருசர் என்று அழைப்பர்
ஆனால் நீருக்குள் மறைந்து வந்து
படைத்தரப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்
"இலங்கைத்தீவில் இரண்டு தேசிய இனங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்கின்றனர்.
தமிழ் தேசிய இனத்துக்குரிய அரசு தமிழீழ அரசு தமிழ் தேசிய இனத்தின் நாடு தமிழீழம் தமிழ் தேசிய இனத்தின் படைக்குப் பெயர் தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் தேசிய இனத்தின் கொடி புலிக்கொடி
பெயர்ந்த மக்களை தமது சொந்தப்பகுதி களுக்கு திருப்பியனுப்புவதற்கு நீண்டகாலம் பிடிக்கும் என்பதை புலிகள் மறைமுகமாகக்
புலிகளின் புதிய நீர2ப்படகு?
கடலில் தற்கொலைத் தாக்குதல் நடத்துவதற்கு நீரடிப்படகை புலிகள் பயன்படுத்தக்கூடும் என்று கருதப்படுகிறது.
தேவேளை இலங்கை கடற்பகுதியில் இந்திய அரசின் நீர்மூழ்கிக்கப்பல்கள் நடமாடு வதாக புலிகள் அமைப்பின் சர்வதேசச் செயலகம் கூறியுள்ளது.
இந்திய நீர்மூழ்கிக்கப்பல்கள்தான் லங்கை மீனவர்களது கண்களில் தட்டுப் படுகிறதா என்று தெரியவில்லை.
தனது கடற்பரப்பையும், இலங்கைக் கடற்பரப்பையும் கண்காணித்துக் கொண்டிக்கக்கூடும். அதற்காக நீர்மூழ்கி களையும் பயன்படுத்தக்கூடும் படைத்தரப் பினர் அது தெரியாமல் புலிகளது நீரடிப் படகுகள் என்று சந்தேகம் தெரிவிக்கின்றனரா என்றும் கேள்வி எழுந்துள்ளது.
இதேவேளை இலங்கை கடற்படையினர் நவீன ரகமான ரோந்துப் படகுகளை மேலும் கொள்வனவு செய்ய உள்ளதாக தெரிகிறது.
இலங்கை அரசு-இலங்கைப் படை L LTTLY LLTT L SS LLLLLL LLLLLLT LL T LL தமிழ் பிரசார சாதனங்களுக்கு
சிங்கள தேசிய லங்கா நாடு சிறீலங் படை சிங்கள தேசி கொடி சிங்கக்கொடி
மேற்குறிப்பிட்ட கங்களைப் பாவிப்ப மாகும் காரணம் தமி பதில் சிறீலங்கா அ
முலமாக அறியமுடிகிறது. இயக்கத்தில் போதுமானளவு ஆட்களைத் திரட்டி, யாழில் நிலைகொண் முற்றுகையிடுவதே தமது நோக்கம் என்று புலிகளின் பிரமுகர்கள் தெரிவித்துவருகின்றனர். வடபுலப் போ புலிகளின் யாழ்ப்பாண முற்றுகையாக இருக்கும் என்று கூறுகின்றனர்.
கூறி வருகின்றனர்.
வன்னி நிலப்பு மக்கள் குடியேறியுள் பத்தில் புதிய மாற் புலிகள் கூறுகின்ற்ன குடியேற்றத் தி பறிபோவது தடுக்கப்பு இடம்பெயர்ந்த மக்கள் தொடங்குவதால், ெ பலம் ஏற்படப்போக் சொந்தப் பொ தொடங்குவதால், அ தடைகளால் பாதிப்பு என்றெல்லாம் பு கூறிவருகின்றனர்.
படையினரை முற்றுை ஆயுதங்கள் மற்றும்
60045LJILJADUDJ6J 395 / 67 நோக்கம் என்று புலி அதற்கு நீண்டகாலம் யாழில் இருந்து இ திரும்பிச் செல்ல திரும்பிச் சென்றால் பு சிக்க வேண்டியிருக் ஏற்படும் என்று பு
நீர்மூழ்கியால் தடை
'தமிழீழ நிர்மாண நிதியம்' என்
இந்தியாவின் நீர்மூழ்கிக் கப்பல்கள் இலங்கை கடற்பகுதியில் நடமாடுவது உண்மையானால் புலிகளின் ஆயுதக் கப்பல் கள் வருவது தடைப்படும்.
நீர்மூழ்கிக்கப்பல்களை ஏமாற்றிவிட்டு இலங்கை கடற்பரப்பில் நுழைவது கஷ்டமாக இருக்கும்.
எப்படியாவது கனரக ஆயுதங்களை பெறவேண்டிய அவசியம் புலிகள் அமைப் பினருக்கு இருக்கிறது.
ந்தியாவுடன் பகையை தவிர்க்க புலிகள்
விரும்பியதற்கு கடற் பரப்பில் உள்ள தடையை நீக்குவதும் ஒரு காரணமாகும். எனினும் தற்போது மீண்டும் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, புலிகளது அயுதக் கப்பல்களின் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படவே செய்யும்
up till LLDT 4D Golf
(காரைதீவு நிருபர்)
கல்முனைப் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் வடிகான் அமைப்பு வேலைகள் 40 லட்சருபா செலவில் மேற்கொள்ளப்பட விருக்கிறது. நீண்டகாலமாக இருந்துவந்த வடிகான் இல்லாப் பிரச்சனை, புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சரின் முயற்சியினால் தீர்த்துவைக்கப்படவிருப்பதாக இணைப்புச் செயலர் வை.எல்.எஸ். ஹமீத் முரசுக்கு தெரிவித்தார்.
மேலும்
நீலாவணை- காரைதீவு
"குடியேற்றம் மீது தாக்கினோம்"
"மட்டக்களப்பில் கிண்ணையடி இராணுவ முகாம்மீதான தாக்குதலில் 14 புலிகள் பலியானார்கள்" விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேற் கண்ட விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதல் 2006 அன்று நடைபெற்றது.
மீண்டும் 25.02.96 அன்று கிண்ணையடி இராணுவ முகாம்புலிகளால் தாக்கப்பட்டது. அதே தினத்தன்று அனுராதபுரம் கெப் பிட்டிப்பொல என்னும் இடத்திலும் புலிகள் தாக்குதல் ஒன்றை நடத்தியிருந்தனர். அது தொடர்பாக புலிகள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது:
"அனுராதபுரம் கெப்பிட்டிப் பொலவில் மாணிக்கவெவ என்னும் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழ் கிராமத்தில் அமைந்திருந்த இராணுவக் காவலரண் மீது விடுதலைப் புலிகள் அதிரடித்
IIエ03-09,1996
தமிழீழத்தை கட்டியமைக்கும் தேவை களுக்கான நிதியம் என்ற பெயரில் கனடா வில் புலிகள் அமைப்பினர் நிதி திரட்டலில் ஈடுபட்டுள்ளனர்.
கனடாவில் உள்ள விடுதலைப் புலிகளது கிளையான உலகத் தமிழர் இயக்கம் மூலமாக நிதிதிரட்டல் அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. மண் மீட்பு நிதி, தமிழீழ பாதுகாப்பு நிதி என்ற பெயர்களில் முன்னர் விடுதலைப் புலிகளது நிதிதிரட்டல்கள் நடைபெற்றுவந்தன. தற்போது தமிழீழ நிர்மாண நிதியம் என்ற பெயரில் நிதிதிரட்டல் மேற்கொள்ளப் பட்டுவருகிறது.
இதுதொடர்பாக புலிகள் வெளியிட்டுள்ள வேண்டுகோளில் பின்வருமாறு தெரிவிக்கப் பட்டுள்ளது:
அக்கரைப்பற்று பிரதானவீதியை அகல மாக்கும் திட்டத்திற்கு 400 இலட்சருபா
முதற் கட்டமாக ஒதுக்கப்பட்டு, மதிப்பீட்டு
வேலை ஆரம்பமாகியுள்ளதெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை மீள்குடியமர்த்தப்பட்ட மல்வத்தை தமிழ்க்கிராமத்திற்கு 150 வீடுகள் வீடமைப்புத் திட்டத்தில் அமைத்துக் கொடுக் கப்படவிருப்பதாக அம்பாறை மாவட்ட எம்.பி-யூ.எல்.எம்மொகைதீன் தெரிவித்தார்.
தாக்குதல் நடத்தினார்கள். இத்தாக்குதலில்
இரண்டு இராணுவத்தினர் இரண்டு பொலி
சார் ஐந்து ஊர்காவல் படையினர் ஆகியோர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலின்போது ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.
தமிழ் மக்களுக்கு சொந்தமான இக் கிராமத்தில் தமிழ் மக்களை விரட்டிய படையினர் குடியேற்றங்களை நடத்தி பாதுகாப்பு வழங்கியிருந்தனர். இத்தாக்கு தலை அடுத்து அங்கு குடியேறியிருந்த
ஆயுதபாணிகள் தமது சொந்த இடங்களுக்கு
திரும்பிச் செல்கின்றனர்.
கடந்த மாதம் 22ம் திகதி பராக்கிரமபுர
காவலரண்மீது நடந்த தாக்குதலில் வீர
மரணம் அடைந்த கப்டன் அன்புக்கினியா னின் நினைவாகவே இத்தாக்குதல் நடத்தப் பட்டது" என்று புலிகளின் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.
"அன்பான கன் மக்களே இன்று ெ கடமை எம் முன்ன மண்ணையும், மக்க கடமையில் ஈடுபட்டுள் நாம்தான் பலப்படுத் ஒரு தேசத்தின் 2 கள் பல இவற்றுக்க தேவைப்படும் என்ப அல்ல. ஆனால் இந் மாக இன்று தேவை தமிழீழ தேசத்தி பட்ட யாழ்ப்பாணம் ( L/176) �/7 676237607 III அரசு புதிய பாதுகா ஆயுதக் கொள்வனவு கொண்டிருக்கிறது.
சந்திரிக்காவின் சமாதானம் வரும் உடன்பிறப்புக்களுக்கு L4, LL, 607, 3) Ib என்பவைதான்.
எனவே இனி
நம்பமுடியாது தம் 35 LILIIGA): ல்லைத்தீவுக் ஆயுதக் கப்பல் தாக் வுக்கும் பங்கிருப்பத கட்சிகள் குற்றம் சா
இம்மாதம் 28ம் முழுவதும் கண்டன பட்டு வருகின்றன. வாளரான நெடுமா ஒழுங்கு செய்து நடத்
அரசின் கபடத்தன
இராணுவத்த வின் பதவிக்காலம் துடன் முடிவடைகிற அவருடைய பத நீடிக்க ஜனாதிபதி நம்பப்படுகிறது.
அவ்வாறு பத படாவிட்டால் இர ரோகான் டி வத் ஏற்கெனவே இராணு சில்வாவும், ரோகான்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இனத்தின் அரசு சிறி ா படை சிறீலங்காப் இனத்தின் தேசியக்
ாறான சொற்பிரயோ இன்று மிக அவசிய ழத்தேசியத்தை சீரழிப் ரசும் அதன் பிரசார
IIé5- :en: "LII
லிகள் அறிவித்தல்
೧f-gai೧55 Q5T12:
சாதனங்களும் முனைப்புடன் ஈடுபட்டுள் ளன. அதனால் இக்காலத்தில் வெளிவரும் தமிழ் சார்ந்த தமிழீழ தேசியம் சார்ந்த பத்திரிகைகள், வானொலிகள், தொலைக் காட்சிகள் அனைத்தும் தமது பிரசாரங்களில் இலங்கைத் தீவில் வாழும் இரண்டு தேசிய இனங்களின் அடையாளங்களைப் பிரித்துக் காட்டுவதில் தீவிரமாக ஈடுபடவேண்டும்.
நாம் ஒரு தேசிய இனம் எமக்கென்று
தாரக் கட்டமைப்பு உண்டு என்பதையும் சுயநிர்ணயத்தை பாவித்து இழந்துபோன தமிழீழ தேசத்தை prij துடையவர்கள் என்பதையும் வெளிப்படுத்த வேண்டும்.
இலங்கை அரசு, இலங்கை ஜனாதி பதி, இலங்கை தேசியக்கொடி போன்ற பொதுவான சொற்பிரயோகங்கள் தமிழீழ தேசியத்திற்கு காயம் விளைவிப்பவை III () (b.
இதனை அனைவரும் கவனத்தில் கொண்டு செயற்படுவது இக்காலத்தில் அவசியமாகிறது. இவ்வாறு புலிகள் தமது அறிவித்தலில் தெரிவித்துள்ளனர்.
EE-s TLEDLõl
ள்ள படையினரை ன் பிரதான கட்டம்
ரப்பில் யாழ்ப்பாண ாது மூலமாக போராட் றம் ஏற்பட்டுள்ளதாக
LLiJJEGTIFTgi agiTGOf ட்டுள்ளது. வன்னியில், விவசாயத்தில் ஈடுபடத் ாந்தப் பொருளாதார D5).
ருளாதாரம் வளரத் ரசின் பொருளாதாரத் ஏற்படாமல் போகும். கள் அமைப்பினர்
|609։
நிலை கொண்டுள்ள
கயிடுவது அவர்களது கனரக ஆயுதங்களை ன்பவைதான் தமது ள் தெரிவிக்கின்றனர். ாடுக்கலாம். அதுவரை |டம்பெயர்ந்த மக்கள் முடியாது. அப்படித் ாரிய மோதல்களுக்குள் கும் உயிரிழப்புக்கள் விகள் விளக்கமளித்து
Li
ாறு பெயர்
ாடா வாழ் தமிழீழ பரியதொரு தேசியக் ால் உள்ளது. எமது ளையும் பாதுகாக்கும் ளவர்களின் கரங்களை த வேண்டும். ருவாக்கத்துக்கு தேவை க பெருமளவான நிதி து நீங்கள் அறியாதது நிதி மிக மிக அவசர ப்படுகிறது.
தலையெனக் கருதப் ராணுவ படையெடுப் ாகியுள்ளது. சிறிலங்கா ப்பு வரிகளை விதித்து ற்கு நிதி சேகரித்துக்
வெற்றி மூலம் என்று நம்பிய எம் சந்திரிக்காதந்த பரிசு பெயர்வு சொத்தழிப்பு
மல் நாம் யாரையும் ழ அரசு நோக்கிய
Kalifa பிரசாரங்கள்
காரணம். 152.96 அன்று
வருகின்றனர்.
இதேவேளையில் யாழில் இருந்து படைகள் வெளியேறும்வரை பேச்சுக்கு இடமில்லை என்பதை புலிகள் வெளி யிட்டுள்ள பிரசுரங்கள் தெரிவிக்கின்றன.
"பிரபாகரன் படைகள் பெரு நெருப்பு இனி பேச்சுக்கு இடமில்லை, வா, படைக்கு என்று தலைப்பிட்டு இயக்கத்திற்கு ஆள் சேர்க்கும் பிரசுரம் ஒன்று வெளியிடப் பட்டுள்ளது.
வடபகுதியில் புலிகளது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்து வெளியே செல்ல நினைக்கும் இளைஞர்களுக்கு பின் வருமாறு வேண்டுகோள் விடுக்கப் பட்டுள்ளது:
"தாண்டிக் குளத்தை தாண்டியோட வழி தேடித் தவிக்கின்ற இளைஞனே! கொஞ்சம் நில் போர்த் தலைவன் அழைக் கின்றான்-கண்ணன் போன்று புறப்படடா களம் நோக்கி ஆணையேற்று" என்று
அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
டம் பெயர்ந்த மக்கள் மத்தியில் இருந்து ஆட்கள் திரட்டுவதில் தற்போது சிரமங்கள் இருக்கின்றன. காலப் போக்கில் அந்தச் சிரமங்கள் மறைந்துவிடும் தாமாக முன்வந்து பலர் இயக்கத்தில் சேருவார்கள் என்று புலிகள் நம்புகிறார்கள்
அடுத்த கட்டம்
வடபகுதியில் மற்றொரு பாரிய நட வடிக்கைக்கு படைகள் தயாராகிவருவதாக
புலிகளும் நம்புகின்றனர்.
லண்டனில் உள்ள புலிகளது சர்வதேச செயலகம் விடுத்துள்ள அறிக்கை ஒன்று பின்வருமாறு தெரிவித்துள்ளது: "வடக்கே பாரிய நடவடிக்கையில் ஈடுபட சிறீலங்காவின் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் திட்டம் வைத்திருக்கிறார். சிறிலங்கா படை அதிகாரிகள் அத்திட்டத்திற்கு உடன்பட தயக்கம் காட்டுகின்றனர். அதனால்தான் இராணுவ நடவடிக்கை தாமதமடைந் துள்ளது" என்று புலிகள் தெரிவித்துள்ளனர்.
TLib Desgo TBeso
asus JIT Ees
(சளுவன்) 152.96 அன்று இரவு 7.30 மணி. திருமலை பஸ் நிலையத்தில் வந்திறங் கினார்கள் ஒரு தாயும் மகளும். ஏதோ ஒரு விலாசத்தை தேடிக்கொண்டிருந்தார்கள்.
அதன்பின்னர் அன்று இரவு திருமலை நகரில் ஒரு விடுதியில் இருந்து பெண் ஒருவரது மரண ஒலம் கேட்டது. அயலவர் கள் பயத்தில் வெளியே வரவில்லை. மறுநாள் காலையில் அந்த விடுதியருகே இரத்தம் தோய்ந்த உள்ளாடையும், கைக்கடிகாரமும் கிடந்தன. அதனைக் கண்ட அயலவர்கள்
பொலிசில் அவற்றை ஒப்படைத்தனர். இரவு
கேட்ட சத்தம் குறித்தும் புகார் செய்தனர். பொலிஸ் அந்த விடுதிக்குச் சென்று
விசாரித்தது. விபசாரத் தொழில் அந்த
விடுதியில் நடைபெறுவது வழக்கம் அன்று ஒரு விபசாரியுடன் வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட தகராறுதான் கூச்சல் கேட்க காரண மாகும் என்று பொலிசார் தெரிவித்தனர்.
ஆனால் மக்கள் பொலிசார் கூறியதை நம்பமறுக்கின்றனர் விபச்சாரியென்றால் இரத்தம் தோய்ந்த ஆடை யாருடையது? என்பதும் மக்களது சந்தேகத்துக்கு ஒரு இரவு
நிர்மாணப் பணிகளை கட்டி வளர்த்து, காப்பாற்ற வேண்டியது எம் முன்னால் உள்ள பெரும்பணி இதற்கு நிதி வேண்டும் இந்த நிதித் தேவையின் ஒரு பகுதியைப் பூர்த்திசெய்ய தமிழீழ தேசத்தின் நிர்மாணத் திற்கான நிதிப் பங்களிப்பை" ஆரம்பித் துள்ளோம்.
நீங்கள் ஒவ்வொருவரும் 50 கனடிய டொலர்களுக்குரிய நன்கொடைப்பத்திரத்தைப் பெற்று பங்களிப்பு செய்ய வேண்டும்.
தாக்குதலுக்குகண்டனம்
கடலில் புலிகளது கப்பட்டதில் இந்தியா ாக தமிழக அரசியல் ட்டியுள்ளன.
கதி முதல் தமிழ்நாடு கூட்டங்கள் நடத்தப் |லிகளது தீவிர ஆதர ன் இக்கூட்டங்களை தி வருகிறார். "இந்திய த்தை தோலுரித்துக்
பதி ஜெரி டி. சில்வா திர்வரும் மே மாதத்
例, விக்காலத்தை மேலும் முன்வரலாம் என்று
நீடிப்பு வழங்கப் ணுவத் தளபதியாக த நியமிக்கப்படுவார். வத் தளபதி ஜெரி டி. டி.எஸ்.தலுவத்தையும்
காட்டுவோம். இலங்கையுடன் இந்தியப் படையும் இணைந்து நடத்திய சதித்திட்டத்தை அம்பலப்படுத்துவோம்" என்று நெடுமாறன் கூறியுள்ளார்.
இதேவேளை ஹொரிசோன் கப்பல் தாக்கி அழிக்கப்பட்ட சம்பவத்தின் பின்னர் புலிகள் அமைப்பினர் இந்திய அரசுக்கு எதிரான பிரசாரத்தை மீண்டும் ஆரம்பித் துள்ளனர். குறிப்பாக வெளிநாடுகளில் இந்திய எதிர்ப்பு பிரசாரம் சூடுபிடித்துள்ளது.
சேவை நீடிப்பு வழங்கப்பட்ட நிலையில்தான் இருக்கின்றனர்.
இருவருக்கும் மேலும் சில காலம் பதவி நீடிப்பு வழங்க அரசாங்கம் முன் வரலாம் என்று விஷயமறிந்த வட்டாரங்கள்
வத்தை யுத்தப் பிரதேசம் முழுவதற்கும் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பானவராக நியமிக்கப்படலாம். ஜெரி டி சில்வா இராணு வத்தளபதியாக பதவிநீடிக்கப்படலாம் என்று நம்பப்படுகிறது.
பஸ் நிலையத்திற்கு வந்து விலாசம் தேடிய லைந்த தாயும் மகளும்தான் கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்பட்ட னர் என்ற செய்தி திருமலையெங்கும் பரவிவிட்டது.
கல்முனையில் இருந்து திருமலை வந்த
அந்த தாயும் மகளும் அதன்பின்னர் யார் கண்ணிலும் படவில்லை என்பதால் சந்தேகம் மேலும் வளர்ந்துவிட்டது.
இதற்கிடையே இன்பமலர், தேவராணி என்று இரண்டு விபச்சாரிகளை பொலிசார் கைதுசெய்துள்ளனர். அவர்கள்தான் 152.96 இரவு திருமலை நகர விடுதியில் பிரச்சனைப் பட்டவர்கள் என்று பொலிசார் கூறுகின்றனர். குறிப்பிட்ட பெண்களும் அதனை ஒப்புக் கொள்கின்றனர்.
இதேவேளை இந்தச் செய்திகளை அடுத்து குறிப்பிட்ட விடுதி நீதிபதிகள் முன்பாக சோதனையிடப்பட்டு மூடப்பட்டுள்ளது.
கல்முனையில் இருந்து வந்த அந்த தாயும் மகளும் யார்? அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா? என்ற விபரங்கள் அறியப் படும்வரைதிருமலை மக்களின் சந்தேகம் திரப்போவதில்லை. S SS SS SS SS S SS S SS SS SS SS இன்றைய உங்கள் பங்களிப்புக்கள் ஒவ்வொன்றும் எமது எதிர்கால சந்ததியின் சுபிட்சமான எதிர்கால வாழ்வை தமிழீழ மண்ணில் உறுதி செய்யும் என்பது திண்ணம் ஆரம்பிக்கப்பட்டுவிட்ட தமிழீழ தேச நிர்மாணப்பணிகள் கைவிடப்படாது தொடர்ச் சியாக செய்யப்படுவதற்கு எமக்கும் பங்கு இருக்கிறது.
எம் அனைவருக்கும். தமிழீழம்ே தாய் நாடு தமிழீழ தேசத்தின் நிர்மாணப்பணிகள் தொடர வாரி வழங்குவோம். விடுதலைப் புலிகளின் பின்னால் அணி திரள்வோம்." இவ்வாறு விடுதலைப் புலிகள் தமது வேண்டுகோளில் தெரிவித்துள்ளனர்.
நீலனுக்குவிசாகொடாதீர்"
தெரிவிக்கின்றன. ரோகான் டி.எஸ், தலு
Iggy IF Elf
தமிழர் விடுதலைக் கூட்டணியின் முக்கிய பிரமுகரும் பாராளுமன்ற உறுப்பினருமான நீலன் திருச்செல்லம் மீது புலிகள் அமைப் பினர் அதிருப்தியோடு இருக்கின்றனர்.
அரசின் தீர்வுத் திட்ட யோசனையை தயாரித்தவர்களில் நீலனும் ஒருவர் என்று புலிகள் கூறியுள்ளனர்.
இதனையடுத்து நீலன் திருச்செல்வத் தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அவர் வவுனியா சென்ற போது ஒரு அமைச்சருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இலங்கையில் உள்ள ஜப்பான் தூதரகத்திற்கு எல்லாளன் படை கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளது.
நீலன் திருச்செல்வத்திற்கு ஜப்பான் செல்ல விசா கொடுக்க வேண்டாம் என்று கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Page 4
தமிழ்நாட்டில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபட்டால் முதல்வராவது உறுதி சென்னையில் உள்ள கிறிஸ்தவ கல்லூரி மாணவர்கள் நடத்திய கருத்துக் கணிப்பில் மேற்கண்ட உண்மை வெளி யாகியுள்ளது.
கிறிஸ்தவ கல்லூரி புள்ளியியல் துறை மாணவர்கள் 160 பேர் 750க்கு மேற்பட்ட கிராமங்கள், சிற்றுார்கள், நகரங் கள் ஆகியவற்றுக்கு சென்றார்கள் ஏறக் குறைய 5000 வாக்காளர்களைச் சந்தித் தனர். ஒருவாரமாக இந்தக் கருத்துக் கணிப்பு நடைபெற்றது.
கருத்துக் கணிப்பில் இருந்து பெறப் பட்டுள்ள முடிவுகள் பின்வருமாறு:
அதிமுகவுக்கும், தி.மு.க.வுக்கும் தமிழக மக்களிடம் கிட்டத்தட்ட சரிசமமான செல்வாக்கு இருக்கிறது.
அதிமுகவுக்கு 0.8 சதவீத மக் களும், தி.மு.கவுக்கு 305 சதவீத மக்களும் ஆதரவளிக்கிறார்கள்
காங்கிரஸ் கட்சிக்கு 165 சதவீத
மக்களும், வைகோபால்சாமியின் மதிமுக வுக்கு 55 சதவீத மக்களும், ஆதரவாக
di 6i6 ITGOTT.
அ.தி.மு.க.வுக்கு கிராமப் புறத்திலும், தி.மு.க.வுக்கு நகர்ப்புறத்திலும் ஆதரவு அதிகமாக உள்ளது.
espreso seco6No uLITri. Le தமிழ் நாட்டில் கருத்துக் கை ரஜினிக்கு 45 விதமான மக்கள் ஆ
30 வயதுக்கு குை வுக்கு செல்வாக்கு உ6 D ILLILLGNJİTAP,67fLLID வாக்கு இருக்கிறது.
அதிமுகவுக்கு பெண்களிடம் செல்வ கிறது.
கருத்துக்கணிப்பி களில் 45 சதவீதத்தி ரசிகர்கள் என்று
"ரஜினி யாருக்கு
சொல்கிறாரோ அவ
போடுவோம்" என்று தெரிவித்துள்ளனர். ெ மானவர்கள் ரஜினிை தமிழ்நாடு சட் Li gyf), Gilf Gör sin, L L பொறுத்தே வெற்றிவ ரஜினிகாந்த் த காங்கிரஸ் கட்சியோ அந்த அணி வெற் என்று நம்பலாம்.
33 வருட கடும் சேவைக்கு பின் உலக மாந்திரீக சக்ரவர்த்தி என பட்டமெடுத்த எமது நிர்வாகத்தில் தெட்டத்தெளிவான சேவை என்னவென்றால் மலையாள மாந்திகமோ ஜோதிட ஆயுள் கணிப்போ வீட்டுக்கு விடு வாசல்படி உண்டு பல மொழிக்கு ஒப்ப எனது நிர்வாகத்தில் எத்தனையாம் திகதி எத்தனை மணிக்கு என்ன கிழமை உங்கள் உந்தன் விடயம் சரிவரும் என்று கருதி உறுதிமுத்திரையுடன் வாங்கும் பணத்திற்கு
N
அல்லது
அத்தாட்சி வழங்கி பெயர் வாங்கிக் கொண்டிருப்பது அரசு அங்கிகாரம் பெற்ற திரு.பிகேசாமி ஜேடிஜிஎன்)ஜே.பியின் பிகேசாமி அசோசியட் தனியார் நிறுவனம் உண்மை பொய் அறிய நேரில் வந்து காணலாம் திரு.பிகேசாமி அவர்களை காலை ஆறு முதல் மாலை 200 மணிவரையே சந்திக்கலாம். நேரில் மட்டுமே அவரின் ஆலோசனை பெறலாம் தெளிவுரையாளர் மூலமே தொலைபேசியில் பேசலாம் ஆலோசனைக் கட்டணம் ரூபா 250 வெளிநாட்டவர்கள் ஆலோசனைக் கட்டணம் ரூபா 2000 அவர் அவர் கையிலேயே மாந்திரீகப் பார்சலை ஒப்படைக்க அவர்களது உண்மையான தொலைபேசி சரியான இலக்கத்தை குறிப்பிட்டு அங்கத்தவர் கட்டணம் 2000 ரூபா அனுப்பினால், அவர் இல்லத்திலேயே அவர்களது கையிலேயே எமது பிரதிநிதி பார்சலை ஒப்படைப்பார் வெளிநாட்டவரோ உள்நாட்டவரோ மலையாள மாந்திக சக்தி உதவி தேவையென்றால் உண்மை சேவையான எமது
ஸ்தாபனத்திற்கு வருகை தரலாம்.
திருபி.கே.சாமி (J.D.G.AN)) 體 துர்க்காதேவி ஸ்தானம்
62. கொட்டாஞ்சேனை விதி Gastrugby-13.
மனோதத்துவ வைத்தியம்
S SSSSS SSSSSSS LS S S S S S L S SS
அடிமனதில் பதிந்துள்ள தாழ்வு மனப்பான்மையை மனோதத்துவ சிகிச்சை மூலம் நீக்கி, உங்களை நீங்களே வெற்றி கொள்ள பிரபல மனோதத்துவ நிபுணர் டாக்டர் ஆறுமுகம் அவர்களை நாடுங்கள் இளம் சமுதாயததினர் மெலிந்து சக்தியிழந்து ஞாபக மறதி, பயம், நடுக்கம், வெட்கம், சந்தேகம் ஏமாற்றம், பிதி, நித்தியிரையின்மை என்று : sesës காரணமான தீய பழக்கங்களை மனோதத்துவ மூலம் உடனே நிறுத்தி புத்துயிர் அளிக்கப்படும் தாம்பத்திய பாலியல் குறைபாடுகளுக்கு நோயும் காரணமானாலும், 85% தாழ்வு மனப்பான்மையே காரணம் என்பதை 1/2 மணித்தியாலத்தில், தான் வீரியம் உள்ள ஆண்மகனாகி விட்டேன் என்று அடிமனதில் பதிய வைத்த பின்னரே பணம் பெறப்படும்.
மனநிலை பாதிப்புக்கள், மன நோய்கள் ஹிஸ்டீரியா ஆச்சரியப்படும் வகையில் பலர் சுகமாகியுள்ளனர். மற்றும் ஸ்மா, தலையிடி, வாதம், பயோரியா, வெள்ளையேறுதல், குழந்தைப்பேறு இன்மைக்கும் தீர்க்கமுடியாத வியாதிக்கும் மருந்து உண்டு
Lorró 18 (pgu 28 su soy Dr.P. ARUMUGAM, AHMED TOURISTINN, BANG BANG BULDING NO: IO, RECLAMATIONROAD, ENTRANCEBANKSHALL ST). COLOMBO 11. T.P. 436383, 436390 Lorra 3.4 D முகைதீன் டிஸ்பென்ஸரி ஒட்டமாவடியிலும், மார்ச் 9,10,11 கல்முனை TMM பாமசியிலும், மற்ற Errussissü DR. P. ARUMUGAM No: 50, TISSA WEER ASLING AM SQ., BOUNDRY ROAD, BATICALOAவிலும் சந்திக்கலாம்.
நேரிலோ, அல்லது தொலைபேசியிலோ, கடிதத்தொடர்புகளுக்கோ
தொலைபேசி வரிகள்- 01:342463,
நுவரெலியா-0523095,
இன்னும் உண்மை விளங்க எமது விளம்பர சேவை ஜோதிடம் பார்ப்போம் நிகழ்ச்சி பிரதி சனிக்கிழமைதோறும் காலை 10.45 மணிக்கு FM 99இல் நடைபெறும் கேட்டு உண்மை அறியலாம்
342464,344432,344431.
2508, 3570,3336.
06 லண்டு நடைபெறவுள்ள ஆண்
Gin ng |lyright as (ଗ) முதல் வரை முன் மாதந்தோறும் ெ மாணவர்களின் நலன் கருதி 1995
போல தயாரிக்கப்பட்டு மாதந்ே மாணவர்கள் பரீட்சையில் கூடி
பாவிக்க வேண்டிய 脑
வெற்றிக்கனி இதழ் 7 முதல் 12 5 இதழ்களுக்கும் 250/= ரு
பெற்றுக்கொள்ளமுடியும் இ வெற்றிக்கனிக்களஞ்சியமும் 250 கட்டணத்தை காசுக் கட்டளை GULLOsë (5 SEA STREET SPO 5 பதிவுத் தபாலில் விண்ணப்பத்துட
location ܚ ܐ ܘܬܐ ܐ
BRIGHT BOOK
S
&&نشریہ
s
" 4 ክ በ { ) ለለፀ { ) { { ኵ4 ከ " "
DI MBL || ||
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ந்தவர்களிடம் தி.மு.க |ளது. 30-50 வயதிற்கு தி.மு.க.வுக்கு செல்
வின் 48வது பிறந்தநாள் பெப்ரவரி 24இல் தமிழ்நாடெங்கும் கொண்டாடப்பட்டது.
பிறந்தநாள் நிகழ்ச்சிகளில் தமிழக அமைச்சர் கள் பங்கேற்றார்கள்
தமிழக so செல்வி ஜெயலலிதா
தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற
எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தல்,
மற்றும் பாராளுமன்றத் தேர்தலில் ஜெய லலிதா கட்சி யாருடன் கூட்டுச் சேரும்
61 GöIL
இதுவரை தெரியவில்லை. ந்தியப் பிரதமர் நரசிம்மராவ், ரஜினி
அரசியலுக்கு வராவிட்டால் ஜெயலலிதா வுடன் கூட்டுவைக்க விரும்புவதாக சொல்லப்படுகிறது.
"அரசியலில் நிரந்தர நண்பர்களும்
கிடையாது எதிரிகளும் கிடையாது" என்று ஜெயலலிதாச வட்டாரங்களின் புதிராக நோக்கப்படுகிறது.
த்தில் கூறியிருப்பது அரசியல்
raboru JLfija)GIG) ВајпрlцLaji Jõgioblast5 TEUDGAJ
க்கு அதிகமாக இருக்
கலந்து கொண்டவர் னர் தாங்கள் ரஜினி தரிவித்துள்ளனர்.
வாக்குப் போடச் நக்குத்தான் வாக்குப் 32 சதவீத மக்கள் மாத்தமாக 45 சதவீத ப ஆதரிக்கின்றனர்.
மன்றத் தேர்தலில் ணிை அமைவதைப் ய்ப்புக்கள் இருக்கும். ரிக்கட்சி தொடங்கி கூட்டுச் சேர்ந்தால் பெறுவது உறுதி
தனது உயிர்த்தோழியுடன் துணைநடிகை
ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.
தமிழ்நாட்டில் சென்னையில் மேற்படி
சம்பவம் நடந்துள்ளது.
சினிமாவில் துணை நடிகையாகவும்,
நடனக் காட்சிகளிலும் நடித்து வருபவர் லட்சுமி, வயது 18 லட்சுமிக்கு மலர்நிஷா என்னும் தோழி ஒருவர் இருந்தார். இருவரும் ஒன்றாகவே தங்குவார்கள்
ரஜினி இரசிகர்களில் 28 சதவீதத்தினர்
அவர் தனிக்கட்சி தொடங்குவதை விரும்பு கின்றனர்.
ரஜினி அரசியலில் ஈடுபடாவிட்டாலும்
அவர் ஏதாவது ஒரு கட்சியை ஆதரித்து வாக்குப்போடுமாறு சொன்னால்கூட ஏனைய கட்சிகளுக்கு பெரிய பாதிப்பு ஏற்படும். கு
மூதூரில் குமாரபுரத்தில் படுகொலை வேட்டையில் இருந்து படுகாயங்
களுடன் தப்பியவர்களில் சிலர் வேலியே பயிரை மேய்ந்ததது.
பிரிகேடியரிடம்வீதிக்கொடுமைபற்றிவிவரிப்பு nannyib Dlalaga,
சின்னக் கிளாலி என்று கேலியாக அழைக்கப்படும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கொம்மாதுறையில் பயணத்தின்போது ஏற்படும் துன்பநிலைகுறித்து முரசு செய்தி
வெளியிட்டிருந்தது தெரிந்ததே
இப்போக்குவரத்துச் சீர்கேட்டினால் மக்கள் படும் கஷ்டங்கள் குறித்து உடனடியாக மாவட்ட பிரிகேடியரிடமும் கொம்மாதுறை இராணுவ முகாம் இணைப்பதிகாரி மேஜர் சமரதுங்காவிடமும் பா.உ அலிஸாஹிர் மெளலானா புகார் தெரிவித்ததையடுத்து விதியை முகாமைச்சுற்றிப் பயணத்திற்கு ஏற்றமுறையில் தார் போட்டு "
நடவடிக்கை எடுக்குமாறு பணிக்கப்பட்டுள்ளது.
மேலும் சமீபத்தில் (1090 மைலம்பாவெளி இராணுவ முகாம் சேற்றுப் பகுதியில் உயபாதையொன்று அமைத்து அதனூடாக பொதுப் போக்குவரத்து
திருப்பிவிடப்பட்டுள்ளதால் கொம்மாதுறைப் பயணத்தின் கொடுமையே அங்கும் தான்றியுள்ளது. இது குறித்தும் அலிஸாஹிர் மெளலானா அவர்கள் பிரிகேடியரின் வனத்திற்குக்கொண்டுவந்ததுடன் இதுபோன்ற வீணான தொல்லைகளை பொதுமக்களுக்கு வடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டார் ருந்த வீதியைவிட 25 அடி பொதுப்போக்குவரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. ாரணங்களைமுன்னிட்டே செய்யப்பட்டது என்று எவ்வை பொதுமக்களைத் துன்பப்படுத்துவதாகவே அமைந்திருக்கிறது.
ஏற்படுத்தாதிருக்க
ஏற்கனவே
தனது புகாரில் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாகவும் தான் மாற்று நடிவடிக்கை எடுக்க உத்தரவிடுவதாகவும்
f0.august e-gogudgift.
*****************、 எட்டியாந்தோட்டை அருள்மிகு கதிர்வேலாயுதசுவாமி
03-03-1996
(Advt)
கல்ட் மாதம்
டு புலமைப்பரிசில்
soos osas
|ற்றிக்கனி இதழ்
ணாடிப் பயிற்சி நால்
பளி வருகின்றது.
கிழமை 。。★ நடைபெறத்ருவருள்பாவித்துள்ளது.
இவ்வண்ணம் ஆலய பரிபாலனசபை *、
(6ai (esgLDITIp LIGRJuflICILq!
ரம் தள்ளியே அடுத்த உபவிதி gi poluotpuffladu ungjamu
ம் கூற முடியாதுள்ளது. தைமெளலானா எம்பியும்
லட்சுமி குடும்பத்தோடு விரோதம் உள்ள சேது என்பவர் லட்சுமியையும் அவரது தோழியையும் வாய்க்கு வந்தபடி வசைபாடியிருக்கிறார்.
அதனால் மனமுடைந்த லட்சுமி அரளி விதையை அரைத்து தனது தோழிக்கும் கொடுத்துவிட்டு தானும் சாப்பிட்டார். இருவரும் இறந்துபோனார்கள்.
- yip). Milà2) LIBJJ, GIT நண்பர்களை
உறவினர்களை அன்பர்களை வாழ்த்தி மகிழ்ந்திட உள்நாட்டு வெளிநாட்டு * பெருநாள்
வாழ்த்து * பிறந்த தினம் திருமணவாழ்த்து
கார்டுகளையும்
பாடசாலை புத்தகங்கள், பேக் ... சுத்தமான அத்தர் முதலான்வற்றையும் மலிவு * மனநிறைவுடன் பெற
த்தான இடம்
பஜ்ரியாஸ் நிவ் பஜ்ரியாஸ் usini sís af, || 9 siwgSTIT LOITTEL, அக்குறனை-6 அக்குறளை
அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இதயங்களிந்த ஈத் வாழ்த்துக்கள்
★
சிங்கார ஆடைகளின் சிறப்புத் தேர்ச்சி
திருமண பட்டுப் புடவைகள் (காஞ்சிபுரம், பட்டு வேட்டிகள், சல்வார் கமீஷ், 6dFŭzo, 1p/5767Ŭ, (dbzrolo [5] 67Ŭ அத்துடன் இந்தியாவிலிருந்து இற
2ld II TB di ,
(204 கே) ரங்க
பனாரிஸ், தஞ்சூர்),
தி
ஆண்டு வினாப்பத்திர வினாக்களை ாறும் வெளி வரும, ஆண்டு 5 ய புள்ளிகள் பெற்றுக்கொள்ள
வரை பெறவிரும்பும் மாணவர்கள் செலுத்தி தொடர்ந்து தழ் 1முதல் 6 வரையான செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். uras. The Director - BBC 6 gob ாற்கந்தோரில் பெறக்கூடியதாக அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்.
NTRE IPVT LTD.
PO, O, 2.
LLLL S S LLLL S SS SS SS
P : 43,477
மற்றும் அனைத்து ஜவுளித் தெரிவுகளுக்கும் தலைநகரின்
தலை சிறந்த இடம்
ÁRÓ ALÉRIA.
(முற்றிலும் குளிரூட்டப்பட்டது) 241 பிரதான வீதி, கொழும்பு-11
R 324153, 440463
s (), '')

Page 5
Willilan o'r dig அடி சறுக்கும். புலிகள் விடயத்திலும் அது பொருந்தும் 142.96 அன்று முல்லைக் கடலில் தமது ஆயுதக் கப்பலை புலிகள் பறி கொடுத்ததும் ஒரு சறுக்கல்தான்
புலிகளுக்கு ஆயுதங்கள் வந்துசேரக் கூடும் என்று எதிர்பார்க்கப்படும் தருணத் தில் கப்பலை வரவைத்தது புத்திசாலித்
560TLDGUGO.
இந்தியாவில் மர்ம விமானம் ஆயுதம் போட்டதையடுத்து இந்தியா கண்களில் விளக்கெண்ணெய் விட்டுக் கொண்டு எந்நேரமும் விழிப்பாக இருக்கிறது.
தனது கடற்பரப்பையும், வான் பரப்பையும் அலசிப் பார்க்கும் நவீன ராடர் வசதிகள் இந்தியாவிடம் இருக் கின்றன.
மர்ம விமான ஆயுத விவகாரத்தின் பின்னர் இந்திய பாதுகாப்புத்துறை ராடர் திரையில் இருந்து கண்களை எடுக்காமல் கவனித்துக் கொண்டே இருக்கிறது.
தமது கடல், வான் எல்லையில் மட்டுமல்ல, அவற்றுக்கு சமீபமாக உள்ள பரப்புக்களிலும் இருக்கக்கூடிய நட மாட்டங்களை இந்தியா எட்டிப் பார்த்துக் கொண்டுதான் இருக்கும்.
அதனையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் தமது ஆயுதக்கப்பலை புலிகள் தருவித்ததுதான் முதல் தவறு புலிகள் சில கணக்குகளைப் போட்டி ருந்தார்கள்
கொழும்பில் பாரிய குண்டு வெடிப்பு நடைபெற்றிருப்பதால் படைகளது கவனம் வடக்கில் இருக்காது என்றே புலிகள் எதிர்பார்த்தார்கள்.
முன்னர் ஒரு தடவையும் அப்படிச் செய்யப்பட்டிருந்தது.
ஜனாதிபதி வேட்பாளர் காமினி திசாநாயக்கா கொழும்பில் கொல்லப் பட்டார். தலைநகரமே பதட்டமாக இருந்த அந்த நேரத்தில் ஏப்ரல் 13-1995 அன்று புலிகளது ஆயுதக் கப்பல் வடமராட் சிக்குள் புகுந்தது. ஆயுதங்களை இறக்கி விட்டு திரும்பிச் சென்றது.
விமான எதிர்ப்பு ஏவுகணைகள்
வந்து சேர்ந்தன.
இம்முறையும் கொழும்பு குண்டுத்
ஒட்டியதாகவே பாங்கொக்கில் இருந்து கப்பல் புறப்பட்டது.
கொழும்புக் குண்டுத் தாக்குதலுக்கு முன்னரே கப்பல் புறப்படுவதற்கான சிக்னல் புலிகளது தலைமையால் கொடுக் கப்பட்டு விட்டது.
அதாவது கொழும்புத் தாக்குதலுக்கு திட்டத்தோடு ஆட்களையும் அனுப்பி வைத்தபோதே, பாங்கொக்கில் இருந்து கப்பல் புறப்படலாம் என்ற உத்தரவும் வன்னியில் இருந்து பறந்துவிட்டது.
கொழும்புத் தாக்குதலை அடுத்து ஏற்படக்கூடிய விளைவுகளை மேலும் அதிகமாக புலிகள் கணக்கிட்டிருக்கலாம். பெருமளவில் மக்கள் பலியாகக் கூடிய தாக்குதல் என்பதால், தலைநகரில் கலவரம் ஏற்படாவிட்டால்கூட, ஒரு பதட்டச் சூழ்நிலை ஏற்படலாம் என்று புலிகள் எதிர்பார்த்திருப்பார்கள்
அவ்வாறு பதட்டமான சூழ்நிலையில் முப்படைகளது கவனமும் தலைநகரில் குவிந்திருக்கும். ஆகவே, வடகடலில் ரோந்துகளும் பெரியளவில் இருக்காது என்பதுதான் புலிகளது கணிப்பு
அதுதவிர, வடபகுதி கடலில் கடற்கரும்புலிகளது தாக்குதல்கள் காரண மாக கடற்படையின் ரோந்துகளும் மட்டுப் படுத்தப்பட்ட நிலையில்தான் இருக்கின்றன.
Tli 03-09, 1996
அக் கப்பல்மூலம் தான் புலிகளிடம்
தாக்குதலுக்கு குறிக்கப்பட்ட திகதியை
முல்லைத்தீவிலிருந்து யாழ்ப்பாணத் திற்கு புலிகளின் படகுகள் தடைகள் இல்லா மல் சென்று வருகின்றன.
யாழ் குடாநாட்டில் உள்ள தீவுப் பகுதி களில் புலிகள் ஊடுருவித் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். படகுகள் மூல மாக செல்லும் புலிகளின் அணிகளே அவ் வாறு ஊடுருவுகின்றன.
எனவே-கடற்படையினரது ரோந்துகள் மிகப் பலவீனமானநிலையில்தான் இருக் கின்றன என்பது தெளிவு
அப்படியிருந்தும் கூட ஆயுதக்கப்பலான ஹொரிசோன் முல்லைக் கடலுக்குள் பிரவே சிக்க இருந்த 14ம் திகதி இரவு புலிகள் ஒரு நாடகத்தை அரங்கேற்றினார்கள்
14ம் திகதி இரவு பத்துக்கு மேற்பட்ட படகுகளில் சென்ற புலிகள் யாழ் தீவுப் பகுதிகளுக்குள் ஊடுருவித்தாக்குதல் நடத்தி GInggi.
புலிகளும், ஈ.பி.டி.பி.யினரும் ஊர் காவற்துறைப் பகுதியில் மோதிக்கொண்டனர். புலிகள் தீவுப்பகுதிகளுக்குள் ஊடுருவிய செய்தி அறிந்தவுடன் கடற்படைரோந்துப் படகுகள் தீவுப்பகுதிகளுக்கு செல்லும்
உள்ளே போன புலிகள் படகுகள் மூலமாக திரும்பி வருவார்கள். தாக்கலாம் என்று கடற்படையினர் காத்திருப்பார்கள்
தீவுப்பகுதிகளை சுற்றிய கடற்பகுதியில் கடற்படைக் கப்பல்களும், ரோந்துப் படகு களும் கவனம் செலுத்திக் கொண்டிருக்க, முல்லைக் கடலில் தொல்லையே இருக்காது. ஆயுதங்ளை இறக்கி முடித்துவிடலாம் என்பதுதான் புலிகளது உத்திகளில் ஒன்று. பத்தொன்பதாம் திகதி அமாவாசை கப்பல் முல்லைக் கடலுக்குள் வந்தது 14ம் திகதி அதாவது தேய்பிறைக்காலம்
கடற்பகுதி இருட்டாக இருக்கும். வானிலையையும் கணக்கிட்டுத்தான் கப்பல் வந்து சேர்ந்தது.
எல்லாம் சரி. ஆனால் தமது கணிப்புக்
கள் யாவற்றிலும் இலங்கைப் படைகளை குறிப்பாக கடற்படையை மனதில் வைத்துத் தான் புலிகள் திட்டம் போட்டார்கள். இந்தியா என்ற ஒன்று இருப்பதை மறந்துவிட்டர்கள் லங்கை கடற்படையிடம் உள்ள வசதி களைவிட இந்திய கடற்படையின் வசதியும், வலுவும் பல மடங்கு அதிகம்.
லங்கை கடற்பரப்பு விடயத்தில் இந்தியா இரண்டு விடயங்களை கவனிக்கிறது.
L முததரLபு நாட3
Sofia குறைந்தது EGO BEETL) gur ITU புவிகளுக்கு நஷ்டம். எனினும் மேலு ತರಾಗಿ கப்பல்கள் புவிகளிடம்
இருக்கின்றன. அரசு TubLDGÜLILI U
ஒன்று புலிகளுக்கு
இரண்டு இலங்ை இருந்து உதவிகள் கிை
எப்படித்தான் இலங்கை அரசுக்கு இ மான சக்திகளிடம் கிடைக்கிறதா என்பை LIDITE SEGÖSTEINIGDoflið, SGBAN அதேபோல பு விரோத சக்திகளது உத என்ற சந்தேகம் இந்த Թժլնպն,
அதுவும், மேற்கு விமானம் ஆயுதம்போ சுற்றி என்ன நடக்கிறது கவனிக்கத் தொடங்கி இந்தப் புதிய கு
- HTTD கணக்கில் எடுக்கத் தெரியவில்லை.
புலிகளது ஆயுத கடலுக்குள் பிரவேசிக் மோப்பம் பிடித்து சொன்னது இந்தியா இல்லை என்று கிறது. ஆனால் அது
தமது கப்பல் தாக் நதியாமீது குற்றம் ச ELDLIGOL 5. ULI Gild படைக்கப்பல்களும் இ புலிகள் கூறியிருந்தா ந்திய கடற்பை லில் பங்கு பற்றியை
"இந்தியாவுக்கு ஒரு தொடர்பும் கிடை
தோம் நாம் மட்டுமே இலங்கை அரசோ, ! மார்தட்டவில்லை.
உடனே கருத்துச் தழுவிய நீரில் நழுவி Gastallar.
தாம் மட்டுமே த6 அதனை நேரடியாக
Garnaba Guila). தில்லை.
மத்திய வங்கித்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வந்து சேரக்கூடிய
அரசுக்கு எங்கெங்கு டக்கின்றன என்பது நட்பு இருந்தாலும், ந்தியாவுக்கு விரோத
ந்து உதவிகள் த இந்தியா இரகசிய
செய்யும்.
பிகளுக்கும் இந்திய விகள் வந்து சேரலாம் யாவுக்கு இருக்கவே
வங்காளத்தில் மர்ம ட பின்னர் தன்னைச் என்பதை தீவிரமாக புள்ளது இந்தியா ழலை புலிகள் ஏன்
தர்- )
தவறினார்கள் என்று
க் கப்பல் முல்லைக் கும்வரை பத்திரமாக லங்கைக்கு தகவல் ITGOT, ಛೀ மறுத்திருக் Ј6006WIDT6M LIDIJULI. கப்பட்டவுடன் புலிகள் ாட்டினார்கள். இந்திய ளூம் இலங்கை கடற் ணைந்து தாக்கியதாக IJ,6ኸ|.
க் கப்பல்கள் தாக்குத மட்டுமே இலங்கை
இந்த விவகாரத்தில் ாது. நாமே தகவலறிந்
சாதித்தோம்" என்று ாதுகாப்புத் தரப்போ
கூறமுடியாது என்று ப மீனாகவே நடந்து
ரித்துச் செய்திருந்தால் பும் உடனடியாகவும் தயங்க வேண்டிய
ாக்குதலுக்கு பதிலடி
TäGÜTÜELIITIL
யாக சித்தரிக்கக்கூடிய ஒரு தாக்குதலை தனது சாதனையாக சொல்லிக் கொள்ள அரசு ஏன் தயங்கவேண்டும்?
இந்தியாவும் முதலில் மேலோட்டமாக மறுத்துவிட்டு, பின்னர் புலிகளது குற்றச் சாட்டு பரவலாகியநிலையில்தான் உரத்து மறுத்திருந்தது.
அதன் பின்னர்தான் இலங்கை அரசும் இந்தியாவின் சம்பந்தத்தை மறைக்கும் வித மாகப் பேசத் தலைப்பட்டது.
இந்தியா மறுக்கக் காரணம் என்ன? இந்தியாவில் விரைவில் தேர்தல்கள் வர இருக்கின்றன.
இந்த நேரத்தில் இலங்கை அரசோடு இணைந்து புலிகளுக்கு எதிராக இந்திய அரசு செயற்படுவதாகக் கருதப்பட்டால் தமிழகத்தில் எதிர்ப்பு ஏற்படும் தேர்தலில் பாதிப்பு வெளிப்படும்.
அதுதவிர இலங்கைத் தமிழ் மக்கள் முன்பாக இலங்கை அரசின் இராணுவ நடவடிக்கைகளில் தானும் ஒரு பங்காளி என்று விரும்பாது எனவேதான் புலிகளது ஆயுதக் கப்பல் விவகாரத்தில் தனக்கு தொடர்பில்லை என்று இந்தியா மறுத்திருக்கிறது என்று bLDUGUZTID.
சரி, இந்தியாபுலிகளது ஆயுதக்கப்பலை எப்படிக் கண்டறிந்தது? இது தொடர்பாக இரண்டு விதமான கருத்துக்கள் சொல்லப் படுகின்றன.
இந்தியாவில் மர்ம விமானம் ஆயுதம் போட்ட்து தொடர்பாக இந்திய புலனாய்வுப் பிரிவுகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றன.
Fltar.05# 415 aflununu colDulö1667. கறுப்புச் சந்தைகள் போன்றவற்றில் இந்திய புலனாய்வாளர்கள் விபரங்ளை திரட்டி வருகிறார்கள்
அவ்வாறு தகவல்களை தேடிக்கொண்டி ருந்த நேரத்தில் புலிகளது ஆயுதக் கப்பல் புறப்படும் தகவலும் இந்தியப் புலனாய்வுப் பிரிவினரின் காதில் விழுந்திருக்கலாம்.
வெளிநாடுகளில் கடந்தசில மாதங்களாக புலிகள் தீவிரமாக நிதிதிரட்டியதும், ஆயுதங் களை கொள்வனவு செய்து கொண்டிருப்ப தாக புலிகளது வெளிநாட்டு கிளைகள் மட்டத்தில் செய்திகள் அடிபட்டதும் இந்திய HE"ತಿ காதுகளில் விழாமல்
ருந்திருக்காது.
புலிகளுக்கு வெளிநாடுகளில் நெருக்க மாக உள்ளவர்களில் பலர் இந்தியாவின் நட்பை விரும்புபவர்கள். இந்தியாவை பகைத் தது தவறு என்று நினைப்பவர்கள். அவர்கள் மூலமாக கதையோடு கதையாக சில தகவல் கள் கசியக்கூடிய வாய்ப்புக்கள் இருக் கின்றன.
1993இல் கிட்டு ஆயுதங்கள் ஏற்றிவந்த டொங்நோவா கப்பல்ை இந்தியா மறித்தது. கிட்டு உட்பட பத்துப் பேர் 16193இல் கப்பலுடன் தம்மைத் தாமே மாய்த்துக் G), naBOTIL GOTI.
முன்கூட்டியே கிடைத்த தகவலின் அடிப்படையில்தான் டொங்நோவா கப்பலை எதிர்ப்பார்த்து இந்திய கடற்படை காத்திருந்தது.
மாத்தையாவின் விசுவாசிகளில் ஒருவர் மூலமாகவே இந்தியா தகவல் பெற்றுக் கொண்டது என்று நம்பப்பட்டது.
அதேபோல ஹொரிசோன் கப்பல் புறப்படும் தகவலையும் இந்திய அரசு முன்கூட்டியே அறிந்துவிட்டது.
கிட்டு வந்த கப்பலை மறித்தபோது ராஜீவ் கொலை விவகாரத்திற்கு பழிக்குப் பழி என்று இந்தியாவால் மறைமுகமாக நியாயப்படுத்த முடிந்தது.
ப்போது ராஜீவ் கொலை விவகாரம் ஆறிய கஞ்சி நிலையில் இருக்கிறது. அதுதவிர இலங்கைத் தமிழர்கள் மீதான அனுதாபமும் தமிழ்நாட்டில் மறுபடியும் எழத் தொடங்கியிருக்கிறது.
எனவே இந்தக் கால கட்டத்தில் கப்பலை தாம் வழிமறிப்பதைவிட, இலங்கை அரசிடமே தகவலைச் சொல்லி காரியத்தை முடிக்க இந்தியா நினைத்திருக்கலாம்.
கப்பல் நடமாட்டத்தைக் கவனித்து தமக்கு கிடைத்த தகவலை முதலில் உறுதி செய்து கொண்டது இந்தியா பின்னர்தான்
இலங்கைக்கு அறிவித்தது. முல்லைக் és Lalai, 3 LJ Liel Lig (Bouald eg. தொடங்கியபோதே இலங்கை விமானப் படையும், கடற்படையும் உஷார்படுத்தப் LJL GaĵLL6AT.
மேற்கண்ட கருத்தைத்தான் வெளி நாடுகளில் இருந்து குறிப்பாக பாங்கொக் கில் இருந்து வெளியான செய்திகள் தெரிவிக்கின்றன.
இன்னொரு தகவல் என்ன சொல் கிறது பார்ப்போம்.
கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த இந்தியக் கடற்படையின் ராடர் கண்களில் சந்தேகத்துக்கிடமாக மாட்டியது ஹொரி (34 пет дULJed).
அதனைத் தொடர்ந்துதான் இந்திய கடற்படை உஷாராகிக் கவனித்தது. கப்பல் இலங்கையின் முல்லைக் கடல் பக்கம் செல்லத் தொடங்கியவுடன் அது
புலிகளது கப்பல் என்று தெரிந்துவிட்டது.
அதன் பின்னரே இலங்கைக்கு தகவல் சொல்லப்பட்டது என்று விபரிக்கிறது மற்றொரு தகவல்
ஆனால், நமக்கு கிடைத்த தகவல் களை வைத்து ஆராயும்போது முதலாவது கருத்தே சரியானது என்று தெரிகிறது. ஆயுதக் கப்பல் பாங்கொக்கில் இருந்து புறப்பட்ட தகவல் பலாப்பழம் போல இந்தியாவுக்கு கிடைத்துவிட்டது. என்ன செய்யலாம் என்று தீவிரமாக ஆராய்ந்து இறுதியாக இலங்கை மூலமா கவே கப்பலை தகர்ப்பது என்று இந்தியா முடிவு செய்துவிட்டு காத்திருந்தது என் பதுதான் நடந்த கதை என்று நம்ப முடிகிறது.
ஹொரிசோன் கப்பலை தாக்கியதில் இந்திய கடற்படை கப்பல்கள் பங்கு கொண்டதாக புலிகள் கூறுவது சரியல்ல. ஆனால், தமது கப்பல் பற்றிய தக வலை இந்தியா கொடுத்து உதவிய விபரத்தை புலிகள் தெளிவாக அறிந்து GONGITIITLITIGT.
ஹொரிசோன் கப்பலில் இருந்தவர் களுக்கு இந்தியக் கப்பல்கள் தம்மை பின்தொடர்ந்தமை தெரிந்திருக்கலாம். தகவல் தொடர்பு சாதனங்கள் மூலமாக தலைமைக்கு அதனை தெரிவித்திருப்பார்கள் கப்பல் தாக்கப்பட முன்னரே அதி லிருந்தவர்கள் கடலில் குதித்து நீந்திச் சென்றதாகத் தெரிகிறது. அவர்கள் மூல மாக சகல விபரங்களையும் அறிந்த புலிகளது தலைமைக்கு இந்தியா மீது கோபம் வந்துவிட்டது.
அதனால்தான் இந்தியக் கப்பலும் இணைந்து தாக்கியதாக குற்றம் சாட்டத் துணிந்தனர்.
திட்டவட்டமாக தெரிந்துவிட்ட இலக்கை பரந்த கடல் நடுவே வைத்து தாக்குதவதறக்கு இலங்கை கடற்படைக்கு வேறு உதவிகள் தேவையில்லை.
கரும்புலிப் படகுகள் எதிர்பாராத நேரத்தில் கடற்படைக் கப்பல்களோடு மோதலாமே தவிர தாக்குதலை எதிர் பார்த்து வரும் கடற்படைக்கப்பல்களை ஒன்றும் செய்ய முடியாது.
முன்கூட்டியே தயாராக வரும் கடற் படைக் கப்பல்களை எதிர்த்து போரிடும் அளவுக்கு புலிகளது கடற்புலிகளது வசதிகள் போதாது.
அதனால்தான் கடற்கரும்புலிகளால் ஹொரிசோன் கப்பலைக் காப்பாற்ற முடியவில்லை.
கப்பலில் வெடிமருந்து நிரப்பி வந்ததாக புலிகள் கூறியிருப்பது தவிர்க்க முடியாத பொய் ஆயுதக் கப்பல் என்று பகிரங்கமாக ஒத்துக் கொள்வதால் புலிகளுக்கு பல பாதகங்கள் ஏற்படலாம். அதனால்தான் அப்படி ஒரு பொய்.
கப்பலில் இருந்து ஒரு தொகுதி ஆயுதங்கள் கூட இறக்கப்படும் சந்தர்ப்ப மும் கிடைக்காமல் போனதுதான் புலி களுக்கு வருத்தம்
ஆகக் குறைந்தது 60 கோடி ரூபாய்கள் புலிகளுக்கு நஷ்டம் என்று மதிப்பிடல்ாம். 5 LaMa:6st Lassustefuleitensors.
ஆனாலும், அதனால் அரசாங்கம் நிம்மதிப் பெருமூச்சுவிட முடியாது. ஏனெ னில் புலிகளிடம் மேலும் இரண்டு கப்பல் se மேலும் வாங்கவும் (Մ)ւգ-պմ),

Page 6
அல்பிரட்
துரையப்பா முதல்
காமினி வரை
ஒரு கட்சி ரெலோ இயக்கத்தை தடை செய்த பின்னர் இந்தியா டுடே ஆங்கில சஞ்சிகைக்கு பிரபாகரன் அளித்த பேட்டி யின் ஒரு பகுதியை சென்ற வாரம் தந்திருந்தேன்.
1986 இல் பிரபாவின் மனோபாவம் எத்தகையதாக இருந்தது என்பதை இப் பேட்டி புலப்படுத்துகிறது.
பேட்டியிலிருந்து மேலும் சில முக்கிய பகுதிகள்:
கேள்வி-கம்யுனிச நாடுகளில் இருந்து நீங்கள் ஆயுத உதவி பெறுவதாக ஜயவர்த்தனா குற்றம் சாட்டுகிறாரே?
பிரபா கம்யுனிஸ்ட் நாடுகளில் இருந்து எனக்கு ஆயுதங்கள் கிடைத்தால் இந்தப் பேட்டியை சுதந்திர தமிழீழத்தில் இருந்து தந்திருப்பேன்.
கேள்வி- தமிழ் ஈழத்துக்கு எந்த விதமான அரசியலமைப்பு இருக்க
வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?
Үtө » әo Larт вѣплои
ബേ தலைமறைவாக வாழும் கல அரசியல் தலைவர்களுக்கும் இலக்கணக்கான ஈழமக்களுக்கும் அமைக்கலம் தத்துள்ளது
கேள்வி இந்தியா ஐக்கிய இலங்கை என்ற அமைப்புக்குள் தீர்வைக் கான முயல்கிறது. நீங்கள் ஈழம் தவிர வேறு எதனையும் ஏற்பதில்லை என்கிறீர்கள் இதிலே முரண்பாடு இல்லையா?
பிர் நாம் எது மக்களின் அரசியல்
அலகைளையே பிரதிபலிக்கிறோம்.
இது மக்இன் அரசியல் அலகைகளுக்கு
எதிராக இந்திய அரக் தக்கது என்று
இனை நிறைவேற்ற இந்தியாவின் தேவை அதே சமயம் மத் தமிழ் மக் க்கு இறைமையும் இயநிர்ணய இழ்ை 婷@、 線
அதுதான் பிரபா அணித்த பேட்டி
ஒரு கட்சி முறைக்கு ஆதரவு பல : ஜனநாயகத்திற்கு எதிர்ப்பு போன்ற ஆழ்கல்
கள் பிரர்வின் பேட்டியில் ஏனைய
5 ہطر تشہیر نصر eseaلی
பிரபா-தமிழீழ அரசு ஒரு சோசலிச அரசாக அமைந்திருக்கும். மக்களால் ஆதரிக்கப்படும் ஒரே ஒரு அரசியல் கட்சியே அங்கு இருக்கும் பலகட்சி ஜனநாயகத்தை நான் விரும்பவில்லை. ஒரு கட்சி அரசு மூலமே விரைவில் தமிழீழத்தை வளர்ச்சியடைந்த ஒருநாடாக மாற்றியமைக்க முடியும்
கேள்வி-பாராளுமன்ற ஜனநாயகம் இருக்குமா?
பிரபா மக்கள் ஜனநாயககக் குடி யரசாக யூகோஸ்லேவிய அமைப்பு முறையில் ஒரு கட்சியை மக்கள் தெரிவு G)JLJG)JII/367.
கேள்வி- தமிழீழ வெளிவிவகாரக் கொள்கை எப்படியிருக்கும்?
பிரபா-நாம் சோசலிச அணிகளுடன் இருப்போம். ஏனெனில் அப்படியான நாடுகள்தான் இன்று எமக்கு உதவி புரிகின்றன.
கேள்வி-அண்மைக்காலத்தில் நீங்கள் யாழ்ப்பாணம் போனதுண்டா?
பிரபா என்னுடைய நடவடிக்கைகள் இரக்கியமானவை எனது நம்பிக்கைக் குரிய தளபதிகள் என்னோடு தினமும் தொடர்புகொள்வார்கள்
கேள்வி- ஜயவர்த்தனா உங்கள்மீது சுமத்தும் குற்றச்சாட்டு என்னவெனில், இந்திய மண்ணிலிருந்து உங்கள் நட வடிக்கைகளை மேற்கொள்கிறீர்கள் என்ப தாகும். அது பற்றி என்ன கூறுகிறீர்கள்? பிரபா எமது போராட்டம் எமது மண்ணான தமிழீழத்திலேயே நடைபெறு கிறது. எமது யுத்தத்தை அங்கேயே நடத்துகிறோம் தேவையேற்படும் போது நாமும் அங்கு செல்வோம். இங்கிருந்து போராடும் எண்ணம் நமக்கு இல்லை. நாம் இங்கிருப்பது சர்வதேச அளவில் அரசியல் பிரசாரம் செய்வதற்காகவே
கேள்வி-இந்திய அரசின் ஈடுபாட்டை எவ்வளவு தூரம் போற்றுகிறீர்கள்?
பிரபா- எமது லட்சியத்திற்கு இந்திய அரசின் அனுதாபம் உண்டு. எம்மை இங்கு தங்குவதற்கு அனுமதித் துள்ளதே இந்திய அரசின் மிக உயர்ந்த
இயக்கங்களை அச்சுறுத்துவத்
ஈ.பி.ஆர்.எல்.எ நடத்த புலிகள் திட் செய்தியும் வெளியிட டக்ளஸ் தேவான நின்ற ரமேஷ் ே போன்றவர்கள் புல களாகக் கருதப்பட்ட பத்மநாபாவும் அ பிரேமச்சந்திரன், போன்றோர் தீவிர பு கருதப்பட்டனர்.
ஈ.பி.ஆர்.எல்.எஃ வின் உதவியோடு அணியினர் இயக்கத் என்றும் ஒரு பிரசா
ஈ.பி.ஆர்.எல்.எ பிரச்சனையை பேசித்
சந்தையில் ஆயுதம் செல்லப் புறப்பட்டார்
யாழ்ப்பாணம் குழு புறப்பட்டது.
காலநிலை சீரா நீரோட்டம் மோசமா அதன் கொள்ளளவுக் சென்றது.
நடுக்கடலில் பய சுழன்றடிக்க படகு படகில் தொற்றிக்
flavi.
gráfiligsör, 9/GeFTá என்னும் நான்கு பே கரை சேரமுடியாது 6ĴAL"L6OTI.
கழுத்தில் கட்டியி கடித்துக்கொண்டு aft'LGOTI. LaG) a
ஏனையோர் படகில் துக்கொண்டிருந்தனர். யாராவது ஒருவர் தான் வேறு படகுகளை வும் முடியும்.
நடுக்கடலில் இரு
கிட்டத்தட்ட பத்து திசை தெரியாமல் தடுமாறி நீந்திவர அவரோடு சேர்ந்து சென்ற கென்னடி என் கரைக்கு வந்து சேர்ந் அதன் பின்னர்தா படகுகள் உதவிக்கு வி ஆனால் அதற்கு தொங்கிக் கொண்டிரு உறுப்பினர்கள் கடலில் GLIIIllast'L60TÍ.
ஜீவன், கலில், காம நான்கு பேர் மட்டுே பிடியை தளரவிடாமல் ருந்தனர்.
அவர்களை மீட்டு விழுந்தவர்களை பல ப கள் பலன் இல்லை. மறுநாள்தான் சட கின. சயனைட் கடித் சடலங்கள் நீலம்பாலி ஒதுங்கியிருந்தன.
மொத்தம் ஏழுபேர் கள். அத்தனை பேரும் வின் மெய்ப் பாதுகாவ
தின
 
 
 
 
 
 
 
 
 
 

ப்ே மீது தாக்குதல் ம் என்று தலைப்புச் IULg). தாவும் அவரது பக்கம் விற்சன், இப்ராகீம், களுக்கு சார்பானவர்
வருடன் நின்ற சுரேஸ் பரதராஜப்பெருமாள் பி எதிர்ப்பாளர்களாக
1. பிரச்சனையில் கிட்டு க்ளஸ் தேவானந்தா த கைப்பற்றத் திட்டம் ம் செய்யப்பட்டது.
ப், உள் இயக்கப்
ர்க்கவும், வெளிநாட்டு
doggUITTLIGLi குப் பிழக்காது”
GITIS AGILD இந்தியா
டக்ளஸ் தேவானந்தா.
JGOOTLD
நகரில் இருந்து படகு
இல்லை. கடலின்
இருந்தது. படகும் கு மீறிய சுமையோடு
கர அலையொன்று
கவிழ்ந்தது. கவிழ்ந்த கொண்டு நின்றனர்
அகிலன், எட்வேர்ட் நம் தம்மால் நீந்திக் என்று நினைத்து
ருந்த சயனைட்டைக் படகின் பிடிப்பை ழுந்தனர்.
பிடித்தபடி தத்தளித்
கரைக்குச் சென்றால் உதவிக்கு அழைக்க
ந்து கரை நோக்கி
க்ளஸ் தேவானந்தா. மணி நேர நீச்சல், |லைகளில் சிக்கித் ண்ட நேரமானது. டகின் ஒட்டியாகச் னும் உறுப்பினரும் Iյի,
கரையில் இருந்து ரைந்தன.
முன்ரே படகில் த ஏனைய மூன்று விழுந்து காணாமல்
னி, ரமணன் ஆகிய ம படகில் தமது தொங்கிக்கொண்டி
கொண்டு, கடலில் குகளில் தேடினார்
ங்கள் கரை ஒதுங் உறுப்பினர்களது த நிலையில் கரை
KLGA5)Gi) LJGa5)ʼuLJITGOTIIir. க்ளஸ் தேவானந்தா ர்கள். மக்கள் விடு
DJ J.
: 8.
பல்வேறு திசைகளில் இருந்தும் தாக்குதல் நடத்தப்படுவதை அறிந்த இராணுவத்தினர் தாக்குதலை நிறுத்தி விட்டு, ஹெலிகளில் ஏறிக் கொண்ட 6öIII.
தமக்கு இக்கட்டான நேரத்தில் உதவிக்கு விரைந்த ஏனைய இயக்கங் களுக்கு நன்றி சொன்னார் கிட்டு
யாழ் குடாநாட்டில் வான் வழியாக வந்திறங்கி அதிரடித் தாக்குதல்களை நடத்த இராணுவத்தினர் திட்டமிட்டிருந் 560TT.
அத்திட்டத்தின் முதலாவது தாக்குதல் தான் சுதுமலைத் தாக்குதல்
ஆனால், சுதுமலையில் கிடைத்த பதிலடியில் இருந்து படையினர் தப்பிச் சென்றதே பெரிய காரியமாகிவிட்டது.
அதனால் வான் மூலமாக தரை யிறங்கி அதிரடித் தாக்குதல் நடத்தும் திட்டத்தை அத்தோடு கைவிட்டனர் இராணுவத்தினர்.
தமது முகாம் நோக்கி வந்து முன்னே றிய படையினரை திருப்பியனுப்ப புலிகள் தீரமுடன் சமரிட்டதை மறுக்க முடியாது. அதே சமயம் ஏனைய °岛 தாக்குதலை முறியடிக்க செலுத்திய பங்களிப்பும் குறிப்பிடத்தக்கதாகும்.
இஸ்ரேலிய மொசாட் ஆலோசனைப் படிதான் வான்மூலம் வந்து தரையிறங்கும் தாக்குதல்களுக்கு அன்றைய பாதுகாப்பு அமைச்சர் அத்துலத்முதலி அனுமதி வழங்கியிருந்தார்.
மீண்டும் 1986ம் ஆண்டு காலப்பகுதிக் குச் செல்லுவோம்.
இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜய வர்த்தனாவுடன் மறுபடியும் பேச்சு நடத்த முன்வந்தது தமிழர் விடுதலைக் கூட்டணி மாகாணசபைத் திட்டத்தையும் பரிசீலிக்க முன்வந்தார் அமிர்தலிங்கம்
ஈழப் போராளி அமைப்புகள் கூட்டணியின் நிலைப்பாட்டை கடுமை யாகக் கண்டித்தன.
எனினும், தமிழர் விடுதலைக் கூட்ட ணிைத் தலைமை அதனைக் காதில் போட்டுக்கொள்ளவில்லை.
இயக்கங்களை அரசியல் விவேக மற்றவை என்பது போலவே கூட்டணி யினர் கூறிவந்தனர்.
போருக்கு இயக்கங்கள். பேச்சுக்கு கூட்டணி என்று நம்பவைக்க முற்பட்டது மூலமே இயக்கங்களின் கடுமையான வெறுப்புக்கு ஆளாகியது கூட்டணி
நூற்றுக்கணக்கான போராளிகளை பலிகொடுத்து இயக்கங்கள் போராடிக் கொண்டிருந்த நேரம் அது
அந்த நேரத்தில் Luč5/5/96fl67 தாக்குதல்களால்தான் ஜே.ஆர். பேச்சுக்கு வரவே ஒப்புக்கொள்ளவேண்டியிருந்தது. தமது தாக்குதல்களால் கிடைக்கும் பலன்களைக் கூட்டணி அனுபவிக்க நினைப்பதாக இயக்கங்கள் வெறுப்புக் Од Паул 601.
குறிப்பாக புலிகளும் அதன் தலைவர் பிரபாகரனும் அமிர்தலிங்கம் அன்ட் கொம்பனி என்றும் தமிழர் வியாபாரக் கூட்டணி என்றும் கூட்டணியைக் கேலியாக அழைக்கத் தொடங் GOTİ. (தொடர்ந்து வரும்
In I i 08-09, 1996

Page 7
களின் சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த தமிழ்க்கைதிகள் முர்க்கத்தனமாகத் தாக்கப்பட்டுள்ளனர்.
தாக்குண்ட கைதிகளில் நால்வர் அபாயகரமானநிலையில் சிறைச்சாலை வைத்தியசாலையிலும்
அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
கொழும்பிலுள்ள சிறைச்சாலைகள், பொலிஸ் நிலையங்களை எடுத்துக் கொண்டால் தமிழர்களே இன்று பெருமளவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
N N
壘
முன்பொருகாலத்தில் அரசியல் காரணங்களுக்காக தமிழர்கள் பலரும் சிறைசென்றிருந்தனர். பின்னர் அவர்கள் சிறையிலிருந்து வெளிவந்ததும் சிறைமீண்ட செம்மல்கள் என்று வரவேற்கப்பட்டிருந்தனர்.
இனவாத அரசின் அடாவடித்தனங்களுக்கெதிராக குரல் எழுப்பியதாலேயே தமிழ் அரசியல் வாதிகள் பலரும் சிறைவைக்கப்பட்டிருந்தனர்.
அரசியல் போராட்டங்களும், சிறைவாசமும் எப்போதும் ஒன்றுடன் ஒன்று பெரிதும் சம்பந்தப்பட்டிருக்கின்றன.
இலங்கையில் மட்டுமல்ல, அரசியல் உரிமைகளுக்காகவும், தத்தமது தனித்துவங்களுக்காகவும் போராடும் அரசியல்வாதிகள், உலகில் பல்வேறு நாடுகளிலும் சிறைவைக்கப்பட்டிருக்கே காணப்படுகின்றனர்.
இந்தியாவைப் பொறுத்தவரை சுதந்திரப்போராட்டத்தின்போது சிறைவாசத்தை இந்தியத் தலைவர்கள் அனைவருமே அனுபவித்திருந்தனர்.
மகாத்மா காந்தி ஜவஹர்லால் நேரு உட்பட முன்னணி அரசியல்வாதிகள் பலரும் அடிக்கடி சிறைத் தண்டனைகளுக்குள்ளாகுபவர்களாகவே இருந்தனர்.
இந்தியாவின் முதலாவது பிரதமரான ஜவஹர்லால் நேரு இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது வெள்ளையரால்
சிறைவைக்கப்பட்டிருந்தார்.
ஜவஹர்லால் நேரு ஒரு சாதாரண பிரஜையல்ல. அவர் ஒரு பாரிஸ்டர் (சட்டத்தரணி) அவரைப் போலவே மகாத்மா காந்தியடிகளும் ஒரு சட்டத்தரணி
எனவே கற்றவர்கள், கல்லாதவர்கள் என்ற வேறுபாடின்றி-ஆங்கிலேயர்கள்அனைவரையுமே சுதந்திரப்போராட்டத்தின்போது சிறைவைத்தனர்.
ஜவஹர்லால் நேரு சிறையிலிருந்தசமயம்
அடிக்கடி கடிதங்களை எழுதுவார்.
அக்கடிதங்கள் தனிப்பட்ட தந்தை, மகள் உறவு பற்றியதாகவோ அல்லது குடும்ப சமாச்சாரங்கள் பற்றியதாகவோ இருக்கவில்லை.
பிரபஞ்சம், உலகின் இனங்கள், உலக அதிசயங்கள், மதங்கள், கலாசாரங்கள் என்று பரந்தளவிலான அறிவை ஒரு தந்தை தனது மகளுக்கு எழுத்து மூலம் புகட்டுவதாகவே அக்கடிதங்கள் விளங்கியிருந்தன.
எனவே இக்கடிதங்கள் நாளடைவில் "DISCOVERY OF INDIA' GT6ör JD UITGAVIT,GJIL) தெர்குத்து வெளியிடப்பட்டிருந்தது.
எனவே ஆங்கிலேயர்கள் தமது அரசுக்கு எதிரானவர்களைச் சிறையிலிட்டாலும், அவர்களது உணர்வுகளை மதித்தனர்.
இதன் காரணமாகவே, ஜவஹர்லால் நேருவுக்கு சிறையிலிருந்தே தமது மகள்
ந்திரா காந்திக்கு ஆழமான அறிவுபூர்வமான கடிதங்களை எழுதமுடிந்தது.
மகாத்மா காந்தியினால் கூட பகவத்கீதையை அமைதியாகச் சிறையில் இருந்து உச்சாடனம் செய்ய முடிந்தது.
இன்றைய தென்னாபிரிக்க ஜனாதிபதி நெல்சன் மண்டெலா 25 ஆண்டுகள் சிறையிலிருந்தார். ஆனால் அவரை மூர்க்கமாகத் தாக்கியோ அல்லது கொலை செய்யவோ தென்னாபிரிக்க வெள்ளையர்கள் முயற்சிக்கவில்லை.
சிறைமீண்டதும் நெல்சன் மண்டெலா மீண்டும் அரசியலில் தீவிரமாகக் குதித்து தம்மைச் சிறைவைத்தவர்களையே ஆளும் ஜனாதிபதியாகப் பரிணமித்தார்.
எனவே அரசியல் காரணங்கள் மற்றும் தீவிரவாத நடவடிக்கைகள் தொடர்பாக சிறையிலிடப்படுவோர், தடுத்து வைக்கப்படுவோர் ஆகியோர் பெரும்பாலும் கெளரவமாகவும், மனிதாபிமானமாகவுமே உலக நாடுகள் பலவற்றிலும் நடத்தப்படுகின்றனர்.
ஆனால் இலங்கையைப் பொறுத்தவரை மனிதாபிமானத்தை எங்குமே காணமுடியாதிருப்பதையே கடந்த வாரம் மகஸின் சிறையில் இடம்பெற்ற சம்பவம் புலப்படுத்துகின்றது.
தமிழ்க்கைதிகள் தாக்கப்பட்டது இது தற்தடவையல்ல. 1983ம் ஆண்டு ရှီး? မျိုးါ சூடுபிடித்திருந்தவேளை, கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலையில் சிறைவைக்கப் பட்டிருந்த 50க்கும் அதிகமான தமிழ் கைதிகள் மிருகத்தனமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் போன்ற முன்னணித் தீவிரவாதத்
தலைவர்கள் உட்பட
கைதிகள் பலரும் வி கதறக் கதறத் துடிக் சாகடிக்கப்பட்டிருந்த
அப்போது இலங்கை அதிகாரம் கொண்ட ஜே.ஆர்.ஜயவர்த்தனா
நாட்டில் இனவாதப்
வீடுகள், வீதிகளில் பு
கூடங்களிலும் இடம்ெ
கொண்டிருந்த வேை
ஜே.ஆர்.ஜயவர்த்தன.
என்று தமது ஆட்சிை கொண்டிருந்தார்.
வெலிக்கடைச்
சிறைச்சாலைப்படுகெ அல்லது அப்படுகொ புரிந்தவர்களைப்பற்றி எவ்வித விசாரணையு
அன்று ஜே.ஆர்.அரசி இருந்த லலித் அத்து வெலிக்கடைச்சிறையில் கும்பலே அப்படுகொ புரிந்ததாக மட்டும் கூ கொண்டார். ஆனால்
அப்படுகொலைகள் கு சட்டத்தரணி என்ற வி எத்தகைய முயற்சிகை எடுத்திருக்கவில்லை.
வெலிக்கடைச் சிறைச் படுகொலைகள் மட்டு ஆண்டு இந்திய-இலங் கைச்சாத்தான பின்ன எல்.ரி.ரி.ஈயினரது சி
கேள்வி-விடுதலைப் புலிகளின் தற்போதைய அரசியல் நிலைப்பாடு பற்றி.
திலகர்- தமிழ் தேசமும், சிங்கள தேசமும் சமமானவை என்றோ, அதனை நிலைநாட்ட நடைபெறும் போராட்டம் சட்ட ரீதியானது என்றோ, அதனை நடத்தும் விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்றோ சிறிலங்கா அரசாங்கம் அங்கீகரிக்கத் தயாராக இல்லை.
எனவே, சர்வதேச சமூகத்திற்கு எமது போராட்ட நியாயத்தை எடுத்துக்கூறி, அதன் மூலம் சிறிலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தம்
கொடுத்து அவற்றை ஏற்றுக்கொள்ளுமாறு இ
செய்வதே எமது அரசியல் நிலைப்பாடாகும். கேள்வி- தற்போதைய சூழ்நிலையில் விடுதலைப் புலிகள் சிறிலங்கா அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்களா?
திலகர் தற்போது இனவாதப்பூதம் மேலும் விசுவரூபமெடுத்துள்ளது. தமிழ் மண் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலை, சமமான அடிப்படையிலும், நன் நம்பிக்கை அடிப்படையிலுமான பேச்சு வார்த்தைக்கு உகந்ததாக இல்லை. கேள்வி- அப்படியானால் எந்த அடிப் படையில் பேச்சுக்கள் மீண்டும் தொடங்கப் LJILGA)ITib?
திலகர் நான் முதலாவது கேள்விக்கு பதிலாக குறிப்பிட்டுள்ளதில் உள்ள விடயங் களை சிறிலங்கா அரசாங்கம் அங்கீகரிக்காத
| DITij.03-09, 1996
காரணத்தால்தான் போர் மூலமாக வத்தீர்வு மூலமாக பேரினவாத மேலாதிக் கத்தை திணிக்க முற்படுகிறது. எனவே மேற்கூறிய விடயங்களை சிறீலங்கா அரசாங் கம் அங்கீகரித்தால் இராணுவத் தீவு யற்சியோ, ஆக்கிரமிப்போ அவசியம் ருக்காது.
அப்போது, ஆக்கிரமித்த பகுதிகளில் இருந்து இராணுவம் வெளியேறவும், தமிழ் மக்கள் மீதான இராணுவ, பொருளாதார தாக்குதல்கள் நிறுத்தப்பட்டு, மக்கள் தமது இடங்களுக்கு திரும்பவும் வழி ஏற்படும்.
அத்தகைய சூழ்நிலையை சிறிலங்கா அரசாங்கம் ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை
ങ്ങബ്,
எனவே சர்வதேச அழுத்தத்தை
பிரயோகிக்க வேண்டி ஆக்கிரமிப்புக்கு எதிரா கைகளை அதிகரிக்க
இதன் பொருட்ே களைப் பலப்படுத்தவ மூலம் அவற்றை ஆயு வும் வேண்டிய தேை இதன்மூலமே எமது பாதுகாக்கப்பட்டு, வி சமாதானமும் நிலைந கேள்வி-5 இலட்சத்து அகதிகளாக்கப்பட்டுள் அவர்களின் அன்றாட களைப் பூர்த்தி செய் விடுதலைப் புலிகள்
தின
 
 
 
 
 
 
 
 

தமிழ் அரசியல் |ங்குகளைப் போல த் துடிக்கச் III. லசுவது-இராஜதந்தி பின் நிறைவேற்று னாதிபதியாக பதவியிலிருந்தார். . 28ܗܘܼ܂ܝܼܝ டுகொலைகள் சிலரும் தடுப்புக்காவலில் இத்தற்கொலை மரணங்களே இந்தியப் ட்டுமல்ல சிறைக் வைக்கப்பட்டிருந்த சமயமே தற்கொலை படையினருக்கும் பற்றுக் செய்திருந்தனர். எல்ரிரிஈயினருக்குமிடையே ஒரு T நீண்டயுத்தம் ஏற்படவும் தோற்றுவாயாக நார்மீக ஆட்சி 1987ம் ஆண்டு இந்திய-இலங்கை இருந்தது.
உடன்படிக்கை கைச்சாத்தானதையடுத்து
இவ்வகையில் கடந்த வாரம் மகளின் ஆனால் அன்று கொழும்பிலிருந்த தேசிய சிறைச்சாலையில் இடம்பெற்ற தாக்குதல் பந்தோபஸ்து அமைச்சர் சம்பவம் தமிழர்களுக்கு எங்குமே பாதுகாப்பில்லை என்பதனையே எடுத்துக்காட்டுவதாக இருக்கின்றது.
வடக்கே கடலில்வைத்து எல்ரிரியின் எனவே இலங்கையைப் பொறுத்தவரை
சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் சிறையிலடைக்கப்படுவோர்
கைதாகியிருந்தனர். சித்திரவதைக்குள்ளாவது கொலை
செய்யப்படுவது மற்றும்
இவர்களில் குமரப்பா, புலேந்திரன் விசாரணைகளுக்காகக் கொண்டு
ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர். செல்லப்படுவோர் காணாமல்போவது
போன்ற சம்பவங்கள் சர்வ
பலாலி இராணுவமுகாமில் இவர்கள் FITUSTU GOOTILDITU, இடம்பெறுவதையே
இந்திய இலங்கைப் படையினரின் அவதானிக்க முடிகின்றது.
பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்தனர்.
பொல்லுகள், தடிகள் கொண்டு சிறைக்காவலர்களே மகஸின் சிறையில் தமிழ்க்கைதிகளைத் தாக்கியுள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெலிக்கடை மகஸின் போன்ற சிறைகளில் வைக்கப்படும் தமிழ் கைதிகள் தாக்கப்படுகின்றனர்.
இதேவேளை பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்படும் தமிழர்கள் மிகவும் கீழ்த்தரமான முறையில் நடத்தப்படுகின்றனர்.
மிக மோசமான கிரிமினல் கைதிகளுடன் விசாரணைகளுக்காகக் கொண்டுசெல்லப்படுவோர் வைக்கப்படுகின்றனர்.
இதுதவிர நீதிமன்ற விசாரணைகள் வழக்குகள் என்பனவும் தமிழ்க்கைதிகள்
EDUTEIJ ITI-fi-G6"- ர்கள் மீது காயப் பூச்சு
யப் பறைசாற்றிக் லலித் அத்துலத்முதலி, பலாலி
வைக்கப்பட்டிருந்த எல்ரிரி ஈகைதிகள் கொழும்புக்குக்
தொடர்பில் காலந்தாழ்த்தப் பட்டவையாகவே இருக்கின்றன.
கொண்டுவரப்படவேண்டுமென தமிழர்கள் அனைவரையும் 1லைகள் பற்றியோ, வலியுறுத்தியிருந்தார். பயங்கரவாதிகளாகச் சாயம்பூசும் 606) Ս.606III / யோ ஜே.ஆர். அரசு ஆனால் எல்.ரி.ரி.ஈகைதிகள் அன்று BITLLIS GNU ம் நடத்தவில்லை. கொழும்பு செல்வதற்கு LDOL) of D601.
உடன்படவில்லை. இதனையடுத்து it 9/GOLD. FTTg, அவர்களைப் பலவந்தமாகக் நாளுக்கு நாள் தமிழர்கள் கைது லத்முதலி, கொண்டுவரும் முயற்சிகள் பலாலியில் செய்யப்பட்டு சிறையிலிடப்படுகின்றனர். பிருந்த காடையர் இடம்பெற்றன. பயங்கரவாதத்தடுப்பு நடவடிக்கையே
இதுவென்று ஆட்சியாளர்கள் றியதுடன் நிறுத்திக் எல்.ரி.ரி.ஈகைதிகள் வைக்கப்பட்டிருந்த கூறிவருகின்றனர். எவ்விதத்திலும் அறையை உடைத்துக்கொண்டு உள்ளே றித்து ஆராய ஒரு நுழைய படையினர் முற்பட்டனர். ஆனால் யார் யார் பயங்கரவாதிகள் கையில் கூட அவர் இவ்வாறு அன் என்று வரையறை செய்யமுடியாத 67TU/LID :ளுக்கு உளரீதியான நிலையும் ஆட்சியாளர்கள் குறிப்பிடும்
அழுத்தங்களைக் கொடுக்கும் LJUBIJUSIU GJITUSID எனபது எத்தகையது FTIGO GAJL நடவடிக்கைகள் தீவிரமடைந்ததையடுத்தே அதிலிடுபடுவோர் எத்தகையவர்கள் deau, 1987D குமரப்பா, புலேந்திரன் உட்பட ஏனைய போன்ற கேள்விகள் விடைகாணப் கை ஒப்பந்தம் எல்.ரி.ரி.ஈகைதிகள் ஆறுபேரும் படமுடியாது இருப்பதையே மகஸின்
சயனைட் அருந்தி தற்கொலை செய்து சிறைச்சாலை சம்பவம் மூலம் உணர்ந்து ரஷ்ட பிரமுகர்கள் G).5ngöIL6ðist. கொள்ளமுடிகின்றது.
:IIf fIGIII (:IIII?-
திலகர்- பெரும்பாலான நிவாரண புனர்வாழ்வுச் சேவை களை விடுதலைப் புலிகளே செய் கிறார்கள் என்பதே உண்மை ஆயினும் ஏனைய சர்வதேச நிறுவனங் களது கட்டற்ற செயற்பாடுகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
' சிறீலங்க அரசாங்கும்வதே ம், நவீன கருவிகள் நிறுவனங்களுக்கு பல்வேறு கட்டுப் பாடுகளை விதித்து அகதிகளின்
நிலையை மோசமாக்க நினைக்
டும் பேச்சுக்கள்
பாகவிடுதலைப்
3.
யுள்ளது. அடுத்தது கதற்காப்பு நடவடிக்
தபாணிகளாக மாற்ற அதிகரித்துள்ளது. மண்ணும் மக்களும் சிறது இதலைம் நிரந்த கேள்வி-யாழ் குடநாட்டில் இருந்து திலகர் இப்போது பேச்சு இல்லை
TILL LILUGILD. விடுதலைப் புலிகளால் மக்கள் ந்தனர். ஆயினும் அவர்களுக்கு எ க்கு மேற்பட்ட மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டதாகக் ானர் இந்த நிலையில் கூறப்படுகிறதே? என்ற ஆலோசனைகளும், அதனை நடை அடிப்படைத் தேவை திலகர் எமது மக்கள் இராணுவ முறைப்படுத்தத் தேவையான உதவிகளும் பக்கூடிய நிலையில் ஆக்கிரமிப்பின் இராணுவ அரசியல்பொருளா வழங்கப்பட்து.
D Git GTGATUNTP தார விளைவுகளை நன்கு உணர்ந்தே -நன்றி-அவுஸ்திரேலியாரேடியோதொன்

Page 8
வேகம்கண்டுஅல்பேர்ட்
(lit.
ஹென்றியந்தவன்.ஆனாலும் பயத்தோடு சம்மதிக்கிறான்.
- mai bilgangeiding Euastail Bupad தோ ஒரு ஆசையில் உடன்பட்டு விட்டேனே தவிர, கொலை என்று நினைத்தாலே என் குடல்வரை நடுக்கம் பரவுவதை தடுக்க முடியவில்லை.
ஆனாலும் வேறு வழியில்லை. இனி மறுத்தால் ருத்மேரி விடப்போவதில்லை. அவளை மறக்கவும் என் மனம் இடம்தரப் போவதில்லை.
கொலை செய்யவும் வேண்டும். மாட்டிக்கொள்ளவும் கூடாது. மாட்டிக் கொண்டால், கொலைசெய்ய நான் உடன் பட்டதின் காரணமே இல்லாமல் போய்
விடும்.
எனவே யோசித்து சிகரெட் புகைத்து யோசித்து அழகாக திட்டம் தீட்டினேன்.
எப்போது கொலை செய்ய வேண்டும் DT的19,
ஓகே அப்படியானால் மார்ச் 19இல்
அல்பேர்ட் ருத்மேரிதம்பதியரில் அல்பேர்ட்வசதியானவர்.ஆனால்ருத்மேரியைவிட வயதானவர் அவர்களுக்கு ஒரே ஒரு பெண்குழந்தை இருந்ததுருத்மேரியின் இளமை முதலில்பயந்தார்.அவளைதன்னால்சமாளிக்கமுடியுமோஎன்று நினைத்தார். பயம் பின்னர் சந்தேகமானது சந்தேகம் வளரத் தொடங்க அல்பேர்ட் மிருகமானார்ருத்மேரியைசித்திரவதைசெய்தார்வதைதாங்காதருத்மேரிஅல்பேர்ட்டை கொல்ல முடிவு செய்கிறாள். ஹென்றி என்பவனை காதலிப்பதாக நடித்து தனது
ட்டத்தை அவன்மூலம் முடிக்கதிட்டமிடுகிறாள்
ருத்மேரியில்ஆசைடள்ளவன்.அதனால்திட்டத்துக்கு
விட்டு தூங்கிப் போய்விட்டார்
ஹென்றியை மாடியில் ஒரு அறையில் தங்கவைத்தேன்.
"அதிகாலை 2 மணிக்குப் பின்னர் தான் அல்பேர்ட் சாவதற்கு நல்ல நேரம் அதுவரை ஒய்வு எடுத்துக்கொள் என்றேன். பின்புறமாக வந்து என்னை தழுவிக் கொண்டான் கைகளை முன்புறமெங்கும் படரவிட்டான் ரசிக்கும் மனநிலையில் நான் இருக்கவில்லை எனினும் அவனை திருப் திப்படுத்தவும் வேண்டுமே அனுமதித்தேன். அவசரப்பட்டான்.
> GlgampaigigI GLIEMaiflGgyaii என் உடல் பயத்தால் நடுங்காமலிருக்க ருத்மேரியின் உடம்பு உபயோகமாக இருந் தது. அந்த உடலை தொடும் போதெல்லாம் என் உடம்பு முழுக்க மின்சாரம் பாய்வது போன்று இருக்கிறது.
அவள் போய்விட்டாள். நான் கட்டிலில்
· · · · · · · · · ·
கொலை நடக்கும் இடத்தில் நான் இருக் கக்கூடாது.
நான் இல்லாமல் எப்படி கொலை நடக்கும் என்று நினைப்பீர்கள்?
அதாவது கொலை நடக்கும் நேரத் தில் நான் வேறு ஒரு இடத்தில் இருந்தது போல தடயம், சாட்சி என்று பல ஏற் பாடுகள் செய்யப்படவேண்டும்.
மார்ச் 19ம் திகதி பிரபல ஹோட்டல் ஒன்றில் ரூம் எடுத்துக் கொண்டேன். என் முழுப்பெயர் முகவரி எல்லாம் கொடுத்தேன்.
醬 உணவை என் அறைக்கே தருவித்துக் கொண்டேன். அப்போது தானே நான் இரவு தங்கியிருந்தேன் என்பதற்கு ரூம் சர்வீஸ் பையன் துடிப் பாக சாட்சி சொல்ல முடியும்
உணவை சாப்பிட்டுவிட்டு, மீண்டும் பையனை அழைத்து பியர் ஒடர் செய்தேன்.
அவனுக்கு குட்நைட் சொல்லிவிட்டு கதவை மூடி, மூடும்போது "தொந்தரவு செய்ய வேண்டாம் என்ற அறிவிப்பு பலகையை தொங்கவிட்டு, கட்டிலில் விழுந்தேன். மெத்தென்ற கட்டில் ருத்மேரியை நினைவூட்டியது. அவள் உடம்பும் இப்படித்தான்.
இரவு 12 மணி எழுந்தேன். ஜன்னலுக்கு வெளியே மழை பெய்தது. எதிர்பார்த்ததுதான். இப்போது மழை சீசன் மழைகோட்டை எடுத்து அணிந்து கொண்டேன். குளோரபோம் நாலு அடி நைலோன்கயிறு, ஒரு சின்னக் கத்தி கையுறைகள் என்று கொலைக்கு தேவை யான உபகரணங்களை ஒரு சிறிய தோல்பையில் வைத்திருந்தேன்.
தோல்பையை எடுத்துக்கொண்டு அறைக்கதவை மெல்லத் திறந்து எட்டிப் பார்த்தேன். வெளியே யாரும் இல்லை. எல்லோரும் நன்றாக தூங்கிப் போயிருப் LIITIUGI.
ஹோட்டலின் பின் கதவு எங்கே இருக்கிறது என்று முன்கூட்டியே அறிந்து வைத்திருந்தேன்.
அவ்வழியாக நழுவி வெளியேறி, ருத்மேரி விட்டுக்கு கால் நடையாகவே சென்றேன். 4 மைல் தூர நடை
> IsmairliğEuorii Guasi adleyjadi எங்கே வராமல் போய்விடுவானோ என்று நினைத்தேன். அனால் ஹென்றி நல்லவன் ஏமாற்றவில்லை வந்து a7.LIGöT.
அல்பேர்ட் நன்றாக குடித்துவிட்டு அதற்கு முன்னர் வழமைபோல என் மார்பை தன் கைகளால் திருகி என் வலியை என் கண்களில் கண்டு ரசித்து
3N3
கிடந்தேன் கண்களை முடியிருந்தேனே தவிர தூங்கவில்லை தூக்கம் எப்படி வரும்
"ஹென்றி வேண்டாம் கொலை வேண் டாம் திட்டத்தை மாற்றிவிட்டேன் முடிவை பரிசீலனை செய்துவிட்டேன்" என்று ருத்மேரி சொல்லமாட்டாளா? சொன்னால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்துக் GJITGÖSTGBL GÖT.
ருத்மேரி மீண்டும் திரும்பிவந்தபோது அதிகாலை 2 மணி நான் கண்களை இறுக முடிக்கொண்டு தூங்குவது போல நடித் தேன் தூங்கட்டுமேன் என்று திரும்பிச் சென்றுவிட்டால் நன்றாக இருக்குமே
உலுக்கினாள் "ஹென்றி என்றாள். திடுக்கிட்டு விழிப்பதுபோல கண்களைத் திறந்தேன்.
"நேரமாகிவிட்டது எழுந்திரு வா"
- is tortugalpa அல்பேர்ட் நன்றாகத்துங்கிக் கொண்டி ருந்தார். பூனைபோல நடந்து கட்டிலை நெருங்கிவிட்டான் ஹென்றி.
நான் அறைக்கதவின் அருகே நின்று பார்த்துக் கொண்டிருந்தேன் என் இதயம் துடிக்கும் ஓசை என் செவியில் கேட்டது. ஹென்றியின் கையில் நைலோன் கயிறு இருந்தது அல்பேர்ட் குறட்டைவிட்டுக் கொண்டிருந்தார்.
அவரது தலைமாட்டில் நின்றுகொண்டு திரும்பி என்னைப் பார்த்தான் ஹென்றி. பாவி, திரும்பி வந்துவிடுவான் போல் இருந்தது.
கழுத்திலே போடு என்று சைகை காட்டினேன்.
தயங்கினான். அய்யோ அப்போது அல்பேர்ட் அசைந்தார் காரியம் கெட்டது போ என்று நினைத்தேன் நல்ல வேளை கண்களை திறக்கவில்லை. இடது புறமாக திரும்பி ஒருக்களித்துப்படுத்துக்கொண்டார். அப்போதுதான் ஹென்றி அந்தக் காரியத்தைக் செய்தான்.
அல்பேர்ட்டின் தலையை தொட்டு ஒரு கையால் தூக்கிக் கொண்டு நைலோன் கயிற்றை மறுகரத்தால் கழுத்தைச் சுற்றிப் போட்டான் முட்டாள் தலை உயர்த்தப் பட்டதால் அல்பேர்ட் விழித்துக்கொண்டார். ஹென்றி தனது ருகைகளாலும் நைலோன் கயிற்றின் இரு முனைகளிலும் பிடித்து இறுக்கத் தொடங்க
விபரீதத்தை உணர்ந்துகொண்ட் அல் பேர்ட் தனது பலம் முழுவதையும் திரட்டி, ஹென்றியின் கழுத்தை வளைத்துப் பிடித்துக் G) gingssimir.
மேரி ஓடிவா இவன் எ என்னை கொல்லப்போகிறான் என்று கத்தினான் முட்டாள் ஹென்றி.
முழுக்க நனைந்தபின் முக்காடு எதற்கு
ஹென்றி, நியுயே
6» 3:3, 6ց անան
அல்பேர்ட் தப்பிவிட்
(Մ)ւգ, աՈg|-
சுற்றும் முற்றும் இரும்புக் குழாய் கன் ஒரு நிமிடம் தாம அல்பேர்ட்டால் கொ அடுத்தது நான்தான். இரும்புக் குழாை பாய்ந்தேன்.
ஒரேபோடு அ தலை பிளந்து இரத் பாய்ந்தது.
ஒரு முனகலோ நிச்சயமாய் செத்துப்
ஹென்றி வியர்த் என்னிடம் இருந்த ஹென்றியிடம் கொடு "ஏன்?" என்றால் நடந்த கொலை என்று அலுமாரிகளை அலங் போட்டேன் இரும்பு கறைபோக கழுவி, ! சாமான்கள் போடும் அ
ஹென்றியை அ கதறினேன். அயலவ நடித்தேன். ஓவென்று யாரோ கொன்றுவிட்ட அறைப்பக்கம் காட்டி LDUs:15UGLIT660T6öt.
= ஆ 9GAGLIL GUST பொறுப்பை என்னி தார்கள்
ருத்மேரியிடம் முத் 弗a GöjāGöLóL அதுதான் எனக்குள் விதைத்தது.
அழுகையில் பொ பட்சி எனக்குள் சொ அல்பேர்ட் கொை யில் தீவிரமாக அங் தேடினேன்.
எத்தனை திறமை வாளிகள் செயற்பட் அறியாமல் ஏதாவது சென்றிருப்பார்கள் எ தந்த உண்மை
எதிர்பார்த்தது அல்பேர்ட்டின் கட் ரை பின் ஒன்று கிடந் யும் ரையை பிணைக் பின்னில் G என்ற .ே என்பது அல் ஆகவே அந்த ரை பின் சொந்தமானது.
ருத்மேரியின் ெ புத்தகத்தை எடுத்து நே GLIUIf #6.16%fleiðLILL ஜூட்கிறே ஹென் அவன்தான். அ பட்சி. ருத்மேரியை பொலிஸ் போட்டுவி முகவரிக்கு சென்றேன் பொலிஸ் என்றது வீட்டை சோதனையிட் கீழ் மறைத்துக்கிடந்த நாலு தட்டு தட் உண்மைகளையும் ஒப் பின்னர் ருத்மேரி "ஹென்றிதான் மே எனக்கு ஒன்றுமே ெ வீட்டை சோதை βι ή L'OL ID60ής.Οι μής குழாய் மாட்டியது. பட்டதால் இரத்தக்க தங்கிருந்தது.
விசாரணையை சு மன்றத்திடம் வழக்கை
GAPI நீதிமன்றத்தில் ஹெ ஒருவரை ஒருவர் குர் இறுதியில் நீதிபதி 1928 ஜனவரி 12ம் ருத்மேரிக்கும், ஜூட் மரணதண்டனை நிரை
தினி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நடிகர் பிரபுவை இரகசியமாக திரு மணம் செய்து கொண்டதாக முதன் முதலில் அறிவித்தவர் குஷ்பு. ஆனால் இதுவரை பிரபுவோ அவரது குடும்பத்தினரோ குஷ்பு சொன்னதை ஒப்புக்கொள்ளவில்லை.
இதற்கிடையே கடந்தவருட இறுதியில் தமது திருமணம் முறிந்துவிட்டதாக குஷ்பு பகிரங்கமாக பம்பாய் பத்திரிகைக்கு பேட்டி கொடுத்திருந்தார்.
அதனையடுத்து முறைமாமன் படத் தின் இயக்குநர் சிசுந்தரை குஷ்பு காதலிப்ப தாக தகவல்கள் வெளியாகின. முரசும் அந்தச் செய்தியை வெளியிட்டிருந்தது.
இயக்குநர் சிசுந்தர் முதலில் அதனை மறுத்திருந்தார். குஷ்பு மெளனமாக இருந்தார். சமீபத்தில் இந்தியாவின் பிரபல பத் - திரிகை நிறுவனமான இந்தியன் எக்ஸ்பிரஸ் கில் வந்து பத்திரிகை நிறுவன சஞ்சிகை ஒன்றுக்கு LIL L - சிசுந்தரும் eSHԲլա ஒன்று சேர்ந்து SS பேட்டியளித்துள்ளனர். டால் நான் தப்பவே "குஷ்புவை நான் திருமணம் செய்து உறுதி ஆனால்
அதனால்தான் உண்மையைச் சொல்ல தீர்மானித்தோம் இனிமேல் யாரும் தவறான தகவல்களை எழுதமாட்டார்கள் அல்லவா.
உதவி இயக்குநராக இருந்து படிப் படியாக கஷ்டப்பட்டு முன்னேறியவன் நான் முதல் படத்தை இயக்கியபோது ஸ்கூட்டரில்தான் வந்தேன். அதன்பிறகு தான் கார் வாங்கினேன். அதுவும் புதிய கார் அல்ல, ஆனால் அந்தக் காரை குஷ்புதான் வாங்கித்தந்தார் என்று சில பத்திரிகைகள் எழுதின. அது உண்மை யல்ல. யாருடைய தயவிலும் நான் வாழ விரும்புவன் அல்ல.
என்னுடைய சம்பாத்தியத்தில் வீடு கார் வாங்கி பொருளாதாரரீதியில் வளர்ச்சி யடைந்த பின்னரே திருமணம் என்று முடிவு கட்டினேன். என் எண்ணத்தை குஷ்புவிடமும் சொன்னேன். அவரும் சம்மதித்தார்.
"மூன்று வருடங்கள் குஷ்பு காத் 4905üшпдл?"
கொள்ளப்போவது தேடினேன். அந்த ܢܒ ܼ ݂ ݂ ݂ எனில்பட்டது.
தித்தால்கூட்ஹென்றி ல்லப்பட்டுவிடுவான்.
ய எடுத்துக் கொண்டு
ல்பேர்ட்டின் உச்சந் தம் குபு குபு வென்று
இ அல்பேர்ட் மிக GLIII6ðIIIsi. துப் போயிருந்தான். நகைகளையெல்லாம்
7. "GJIT6760GIJITJ. நிரூபிக்க என்றேன். கோலமாக கலைத்துப் குழாயை இரத்தக் ழே உள்ள பழைய புறையில் போட்டேன். றுப்பிட்டு, ஓவென்று ர்கள் வர, அழகாக கதறி என் கன்வரை தாகச் சொல்லிவிட்டு, விட்டு, போலியாக
தர்கோ பேசுகிறேன் இப்போது நான் பிஸியாக இருப்பதால் லையை விசாரிக்கும் இரண்டு மூன்று வருடங்கள் திருமணம் டம்தான் ஒப்படைத் தள்ளிப்போகலாம்" என்று தெரிவித்துள்ளார்
இயக்குநர் சிசுந்தர் வில் சம்பிரதாயமாக உள்ளத்தை அள்ளித்தா படம் நன்றாக ன் நிறைய அழுதாள். ஓடுவதால் அதன் இயக்குநரான விசுந்தர் முதல் பொறியை - பிஸியான இயக்குநராகியுள்ளார். அதனால் மார்க்கெட்டை நிலையாக்கிவிட்டு குஷ்புவை ய் இருப்பதாக ஒரு கைபிடிப்பாராம் சுந்தர் ன்னது. யக்குநர் சுந்தரிடம் கேட்கப்பட்ட UG PILIPILIL 9 op கேள்விகளுக்கு அவர் குலம் அங்குலமாக "உங்கள் காதல் 5 LD04D.59 விட்டு இப்போது : GIFTIG) பாக திட்டமிட்டு குற்ற கிறீர்களே ஏன்? ாலும், அவர்களை சுந்தர் எங்கள் திருமணத்தைப் பற்றி ஒரு தடயம் விட்டுச் இதுவரை பல பத்திரிகைகள் உண்மைக்கு ன் அனுபவம் கற்றுத் மாறான செய்திகளை வெளியிட்டன.
இயக்குநர் சுந்தரோடு குஷபு-நிஜமான கி சு கி சு.
LSLS S S S S S S S S S S S S S S S S SSSSS SSSSS S S S S S S S S S S S S S S S LS
அவரையே கேளுங்களேன் என்று குஷ்புவை நோக்கி கையைக் காண்பித்தார்
சுந்தர்.
"அவருக்காக எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் காத்திருப்பேன். அவர் தான் என் கணவர் என்றார் குஷ்பு
விஜயகாந்தின் வீட்டுக்கு எதிரேயுள்ள வீட்டில்தான் குஷ்பு குடியேறியுள்ளார். கடந்தமாதம் இந்த வீட்டில் சுந்தரும், புவும் பால் காய்ச்சி குடியேறினார்கள் 蠶 வீட்டுக்கு அருகில்தான் இயக்குநர் ஆர்.கே.செல்வமணியின் வீடும் இருக் கிறது.
எப்படியோ குஷ்பு-சுந்தர் காதல் விவகாரம் வெளிவந்துவிட்டது இரு வருமே விஷயத்தை ஒப்புக் கொண்டு GaĵLLITT 9567. ->
பொய்க்கவில்லை. டலின் பின்புறமாக து (கழுத்தில் அணி ம் ஊசி) அந்த ரை எழுத்து இருந்தது.
பர்ட்டைக் குறிக்காது. மூன்றாம் ஆளுக்கு
ாலைபேசி முகவரி ட்டமிட்டேன். அந்தப் 列。
的 பனேதான் என்றது வனிக்கச் சொல்லி ட்டு, ஹென்றியின்
ம் பயந்தான். அவன் டபோது கட்டிலின் நகைகள் மாட்டின. முன்னரே சகல புக்கொண்டான். யை விசாரித்தேன். சம் செய்துவிட்டான். ரியாது" என்றாள். எயிட்டபோது அல் போட்ட இரும்புக் வசரத்தில் கழுவப் ற ஒரு முனையில்
பிரபல பாடகரும், நடன மன்னனுமான மைக்கேல் ஜாக்சன்-லிசா தம்பதியினர் பிரிய முடிவு செய்துள்ளமை பழைய செய்தி
மனமுடைந்த மைக்கேல் ஜாக்சன் ஹொலிவுட் நடிகை எலிசபெத் ரெய்லரிடம் மண்டியிட்டிருப்பது புதிய செய்தி
வழயட்டர்மேன்: அன்வி
தொடர்பு கொண்டு தன்னை மணந்து
தனக்கு ஆறுதல் மன்றாட்டமாகக் கேட்டு அழுதாராம்.
உணர்ந்தவர் நாம் இருவரும் சிறந்த காதல் ஜோடிகளாக மகிழ்ச்சியாக வாழலாம் என்று * மனப்பூர்வமாக நம்புகிறேன்."
தொலைபேசியில் ஜாக்சன் புலம்பினாராம்
பொறுத்தமட்டில் பேரதிர்ச்சியாகவே முதலில் இதென்பட்டதாம்.
திருமணக் கோரிக்கையை எலிசபெத் ஏற்றுக்
கொள்ளவில்லை. மனைவி லிசாவுக்கும் ஜாக்சனுக்கும் ஏற்பட்ட கருத்து வேற்றுமையை அடுத்து ஏற்பட்ட குழப்ப நிலையில் ஜாக்சன் தடுமாறிப் போயிருக்கிறார் எலிசபெத் ரெய்லர் நினைக்கிறார். ஆகவே, ஜாக்சனுக்கு மிகக் கவனமாக ஆறுதல் சொன்னாராம்.
தரும்படி மிக
"Edgil TGT 666,60601 LDILIII)
(Մ(Ա60
என்று
ஜாக்சனின் வேண்டுகோள் டெய்லரைப்
இருப்பினும் அவரின்
என்றே
"மைக்கேல் நான் உன்னை நேசிக்
கிறேன். ஆனால் என்மகனைப் போலத் தான் உன்னைக்கருதி அன்பு பாராட்டு
தமாக முடித்து நீதி
ப்படைத்து விட்டேன். கிறேன். அதனால் உன்னை என் கணவன் else என்ற நிலையில் நினைத்துக் கூடப்பார்க்க ன்றியும் ருத்மேரியும் முடியாது என் அன்பு மகனே! கொஞ்சம்
றம்சாட்டினார்கள். அமைதியாக இரு எல்லாம் சரியாகும்
என்று கூறினாராம். தொடர்ந்து "மீண்டும் ஒரு திருமணம் உனக்கு தற்போது வேண்டாம் இப்பொழுது உன்னை நன்றாகக் கவனித்துக்கொள்" என்றாராம் எலிசபெத் G)Jul Gust.
03-09,1996, زfoni
2ாக்சனும் எலிஸபெத் ரெய்லரும் பல நீர்ப்புச் சொன்னார். : நண்பர்களாகவே இருந்து கதி இரவு மணிக்கு வருகின்றனர். 37 வயதான ஜாக்சன்-லிசாவை றே ஹென்றிக்கும் விட்டுப்பிரிவதெனத் தீர்மானித்ததும் எலிஸபெத் வேற்றப்பட்டது ( டெய்லரை அடிக்கடி தொல்ை பேசி மூலம்

Page 9
அமெரிக்காவைச் சேர்ந்த மிஸ்டர் பவுல் ஆரம்பத்தில் சாதாரண உடலோடு, சாதாரண எடையோடுதான் இருந்தார். மதுபான விடுதி ஒன்றை நடத்திவந்தார். அப்போதுதான் ஒரு விபத்து நடந்தது. மருத்துவர்கள் ஒய்வெடுக்கச் சொன்னார்கள் வந்தது வம்பு
நீளமான சான்ட்விச் சாப்பிடுவார். ஒரே தள்ளு உ போய்விடும். இந்தப் பிடி பிடித்து சரியாக 18 மாதத்தி புசுபுகவென்று ஊதிவிட்டார். ஆரம்பத்தில் 275 இறாத்தா பவுல், 525 இறாத்தல் எடையைத் தொட்டுவிட்டார். வயிற்று மட்டும் 82 அங்குலம் வயது 39. இவரது உடல் பெருத்
ஓய்வில் இருந்த பவுல் முக்கு முட்ட சாப்பிடத் தொடங்கினார் காலையில் மட்டும் 6 அடி
பார்த்துவிட்டு காதலி லொல்லி நைசாக கழன்றுவிட்ட இறாத்தல் எடையுள்ள லொல்லி 525 இறாத்தல் காதலனை பயந்தது நியாயம்தானே இங்கே படத்தில் மிஸ்டர் பவு மோதிக்கொண்டு
கொடுப்பது மொட
சோனியா கல்
மிஸ்டர் பவுலின்
அடி 10 அங்குலம்
அழகியின் உயர
6அங்குலம் இடை
அங்குலம் எை
இறாத்தல், ஏதே
துணிச்சலோடு
FIDITalfläa
நினைக்கிறாராக்கு
தாங்க மாட்டார்.
பவுல் முச்சுவிட்டாே
அழகி தூக்கிவீச
அபாயம் இருக்
குழந்தையை மட்டும் வைத்தனர். மற்றொரு பிறப்பதை ஒரு வார வைத்துவிட்டனர். குழந்தை பிறப்பதை ஒ தள்ளி வைத்த சம்பவ இதுவே முதல் தட அதனால் மருத்துவ சா புகழ் பெற்று விட்டது. குழந்தை பிறப்ை வைத்தது ஏன்? முழு கர் முடிவதற்கிடையில் முத பிறந்துவிட்டது. அத ரொம்பக் குறைவு 6 மட்டும். ஒரு அ மட்டுமே இருந்தது. LDDD35 (59/50:54 to இறந்து விடும் என்ப மறு குழந்தை
ஒத்திவைத்த LITEFshati eeS Y L L L S S T S T LL
கருப்பையில் இருந்தது இரண்டு குழந்தைகள் இரு குழந்தைகளும் ஒரே நேரத்தில் பிறந்திருக்க வேண்டும். ஆனால் மருத்துவர்கள் தமது திறமையால் ஒரு
ஒத்திவைத்தனர்
உயரத்தில் குறைவாக இருந்தாலும் உள்ளத் தில் கல்யாண ஊர்வல ஆசையோடு காத்திருந் தார் சதீஷ் வயது 30 உயரம் முன்றடி பதி ಇಂತ್ಲಿ. அங்குலம் சமீபத்தில்தான் அவர்
போகவில்லை. கடவுள் agos y Gegin Glasgowror EElefsijGDLD TEDIJITSi மளா கெட்டிக்காரிதான் செல்லக் குழந்தைகள் காலை எழுந்தவுடன் என்கிறார் சதீஷ் மணம் வதுண்டு அல்லது புட்டியில் பால் அருந்துவதுன் சிம்பன்சிக் குரங்குக் குட்டிகள் ஆபிரிக்கா கண்ட நாட்டில் உள்ள சரணாலயம் ஒன்றில் செல்லம ஆகாரமாக புட்டியில் பால் சாப்பிடுகின்றன. சர்வதேச நிறுவனம் இந்த சிம்பன்சிக் குட்டிகை இவை நன்றாக வளர்ந்ததும் காட்டிற்கு அனு ஜாலியாகச் சுற்றித் திரியலாம்.
மளா சொக்குப்பொடி போட்டுவிட்டார்
亚0&一09,1996
 

அதாவது
போதும் Lu(0) in கிறது.
பிறக்க குழந்தை b 55ain Grif) இவ்வாறு ரு வாரம் p playa) வையாகும். 560607 LITA
Lu 55 Giraf IL STAADID குழந்தை
a 205 fJirin
டி நீளம் அதேபோல பிறந்தால் தால் தான் பிறப்பதை மருத்துவர்
Glogi-ULi
தாய்ப்பாலை அருந்து ாடு, படத்தில் இருப்பவை த்தில் உள்ள கொங்கோ க வளர்கின்றன. காலை ஹெல்ப் (HELP) என்னும் ள பராமரித்துவருகிறது. ப்பிவிடுவார்கள். அங்கு
YL L S TLL TMLCLTLL LLL LLLL L L TLL TLTLT LGLT TTL உயர்வுதாழ்வு இரண்டுக்கும் ஒரு உதாரணத்தையே படத்தில் காண்கிறீர்கள் உலகில் மிக உயரமான குதிரையையும் உலகில் மிக குள்ளமான குதிரையையும் பார்த்துக் க்கிறீர்கள்
"JAG
உயரமான குதிரையின் பெயர் புரூக் பீங்க் அல்பியன் குள்ளக் குதிரையின் பெயர் 'சிகோ, இந்த அதிசயக் குதிரைகள் இரண்டும் தென்மேற்கு இலண்டனில் உள்ள ஒஸ்காட் என்ற இடத்தில் உள்ளன.
ரத்தில் ஒரு பிள்ளையார் கடந்த ஆண்டு பிள்ளையார் பால் குடிக்கிறார் என்ற செய்தி பரபரப்பாக அடிபட்டது தெரியுமல்லவா? இப்போது மீண்டும் ஒரு பிள்ளையார் விவகாரம்
ந்தியாவில் ஜம் ஷேட்பூர் என்னும் இடத்தில் ஒரு பப்பாளி மரம் அந்தப்
பப்பாளி மரத்தில் தோன்றியுள்ள பப்பாளிக்காய் ஒன்று அசப்பில்
பிள்ளையார் போலவே இருக்கிறது. விஷயம் அறிந்து மக்கள் கூட்டம் திரளத் தொடங்கிவிட்டது. பப்பாளி வளர்த்தவர் நல்ல பப்ளி சிட்டி பெற்றுவிட்டார்.

Page 10
DubHIDDELLA မျိုးနှီ 器
OAOKS IS2606.
- LE i Luge
LLLLSLLLL L Y L ZLLLLLL LL L D YYT TT LT LL LLLS
ANTITUIT பிற்ப்டவாய்ப்ரா நிாாக்ரா அறி பவாபாப்பு சந்தேகம் இருந்தால் அரு
|1=ր-իրեր: அக்வா விாள்ாள் போன்ற நடிாாரொங் அவர்ாது பார் LLLLSLLLLLLD D DLDLL Y TT YYTT L T LLL LL
நிாப்பது
臀 பாதுமாறும் தமிழிப் பட்டு 閭 திெயில் பதவிாபொ அமிதாப் TLL LLL LLTLLL S LLL LLTTTT D D SD LLDDDLLDDDLLLL LL L LLLLLLLLS
போன்றோள்வதாயும்பதும் தற்பே விவரிக்கெட்ாாந்துள்ளது தமிழில் நாள்
புத்து கொண்டிார் பாராம் அந்தார் நாம் Hıp yararlayı alan is urius II பாம்-நாள் மட்டும் பிறந்த ரா என்ற
ாம்
T ரங்வா படத்தின் பின்னர் ந்ெதிய ராாறு கனவு-அடி நன்றும் தமிழ்ப்பரா ாம் தொல்லப்படுத்தும் திட்டத்தர்டு பிந்தியன் u l-Alla l-Estone * Enten af 閭
கார் 臀 リ
நாட்பு
*珂 துதியில் து UILDEN
ா தா நமி வாாப் படம்
Lilli lதுனரிந்தார் 臀 ஆள் நீர்
ސްނާށި", 2
Hafliep M I (Turwaar H.LKAB. In
i Anau
-பா- மொடர்ந்த பு |- வரா திா டாடா LDYY DSDSSY SDD Y D DD LLDT T YY TL L LL LLLLL S
பந்தர் பட்டம் சா டா ா திரும்பி டிா உப்சா வா ா
படத்திரா நதியா விரும்பி ராதா ார்ாாய்வற்றும்ார் | III- III FI
ாாரா அவரது ா கொட்ாா பெட்டப்பாய் பாரம்பர் சம்பர் தொ SS SZZY LLLLLLLLDTLL L SS YY L SSSY SLLLLLLLL LLLLLLLLS TLS
யாரு மொரு படம் நா பார்ட்டர் பாத்தான் சார் TEATMETIKA -ரர்ாாள் uu TTS SYZL SS TTTT S TTTTT STTTS S S TT SS S TTTS TST a T T TTT விராந்தி துப்புத்துலக்கிக் ா
SSMM
காப்பிட்ட காட்சிகள் LS YTKS Y YY YYTTTTTYY u TTTLu Y TTT TTLLTTT T TTT TT TTTTTL YSTYZZSYSTTYSYTTTTZSTTYYY TT uTTSSTTS TTTT TTTTTTS T TTT TT TTT LTTTT KYTSYY S SSYYYYYYYTS STYYYL TTSS SauSSSCT TTSTTT TTTTTTTTT S TT TT TTTTTM
YYYYTTTTTTTT YYYTT YTTYYTTTTTS TTTTTTTTYYTT Y T T STTT TTTT S TTT TT TTTTT TTLLLL ாக்கிப்பாடயெடுத்திருப்ாள்ார்
Jelī Ir
LqLKS S TT S T TS T uu LLTTTTuSZS TTSTS TSYYYT TTTT S LLLTLTZ ZY TTSTTTTTTTTT TTTTTTTTS ** *
* படப்படங்ாங்ரெக்கொங்ாம்
SS
----лі தி மார் நடித்த * ாங்கம்ாவிக்கும் நட்பு மார்ந்தது அதன் பாக SKSK S Y SYTTTYTTTTT LL L SSS S SSSSSuuSSuu TTT TSSS T TTTTTTTTTTTTTTT KTTT T TLLLLL
ர்ொபர்டா பு
5
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S S S q S S S S S S S S S S S S . . . . . . . . . .
இசையமைக்கும் சிலம்பரசன் - Lijili u
= —
S S S S S S S S S S S
நடிகரும் இயங்குநருமான டிராஜேந்தர் தனது மகள் LTTTLLLLL LLLLLL TTTTT S T TTTTLD T TTLLL L LLL LLLS Wo auf
Frans
டிராஜேந்தர் புதிதாபியக்கும் படமாாம்காதவர்கள் is படத்தி வம்பரசன் பினை பிாதுமைப்பாளராக JAUNEUF
*ಕ್ಷ್' படத்தில் பின்னொரு பிார் அஜித்குமார்
அறிமுகம் படத்தி
பிாம்ாநயர்கள் படத்தில் வடிவேலுவும் நடிக்கிறார்
* | III Ни ݂ ݂ நா பிராப்பம் நொ பிராப்ாம் கம்பனி நாரென் Bhaill, is iad a வாங்களா என்றொரு பாலும் பதிவு செய்யப்பட்டுள்ளது இயக்குநரும்
Tr வங்கட்கிருஷ்னா
ாந்தர ஆகியோரும் நடிக்
பிந்தின்
- | ܒ ܬܐܬܐ111_4:1T=IT ܕܬܐܬ17.
ா
Moun
* A
தொட் | जा सकता
ilir LSLS LSLS TLTLL S DLS LLL S YS S S LL LLLLL LL LLLLLLLLSYSM SL
SLLLL L YYT S TTT T T YYYYSYY S S SYY S S S LLLLLLS சுப்பாட்
Earl செய்கிறார் ஆாறும் புள் онима не га бити ниша и * ரிப்பா பயில் தொடங்கி நாளில் Juli Ayiti முன்முெதிரா ா
L S L LS TTLT S LLL T SZTZYSZ L TTT YSZ K தட்டிா ராம மாறு பிருந்து போர்
LLDL D DD LLLLLL L TT L TTT L Y TTTT TTTT ZS Y DS L LLLLLLZ S S J SLLLLL S எப்படியொத்துக் கொடுப்பி செர்ட்டார். 黜
SDD S S L L L Y YZ L Z TTLLLLLLL LLLLLSZLS YZ Airlin || வின் விருத்து *山* 臀 It is is நேரமே பிரபு பரிரெண்டுமாப்பாடித் リエ|
■■口L轟
நடிகையிடம் பிராந்தார்ாம் பாது அவர் விான்று முழுப் பூசாரியை கொரிங் மாந்தாம் நடிா 臀
விதமான நடிகையிடம் பெரிய நடிா நிய நடிாள் என்பதமெல்லாம் கிடையாதாம் எப்பொருக்கும் ஒரேவிதா LLLLLTTTTTTTTTTTTTSTTT TTTTTTTS TTTTTSSSTTTSSYTTT LLLLSSS SS SS LLLLLLTTTTTTSYS Altri நடிகர்கள் 峇
sinn erur
SLS S D M SiDS S S SDSSS வந்தான் கிளி பலர்ந்த LS S S S S S | படிந்து பட்டம் பெற்ற பாக்ாரப் பெங் நேரமானால் நீர் குளத்தில் பா S LLLL LLL LLTLTL L SLTLLL SSS LLL LTLLLLSSS
"அடியே நந்திரி உள்ளைக் கவரும் மாதம் ாப்படியிருக்க வேண்டும் என்று கெட்டா தோழிகள் S T L LLLLL SS SS T T S TTLS கொண்ட வா செங்கர் வந்தவனாக பி
வண்டும்ாள்ள வாரியாந்து நெஞ்சோடுெ சேர்ந்து பின்பக் கடல் ஆழ்த்தும் சா சுற்றவாகவும் விருக்க வேண்டும் என்ாள் - அப்போதுதான் அந்தக் கட்டிாங்ா துவம் யொ ஒட்டும் விளைஞன் அவன் அர
L LLL LLLL S T TTTTTT TS TTT TL LLLL S LL S ZLL LTTLLTTT LLLTT TT L LL LLL LLL LLL S படப்பிடிப்பு வாக நடந்து வருகிறது வாரிய ஜயகுமார் கவுண்டமன.
பொன்னம்பவம் கத்ரா ஆகியோரும்
நடிக்கின்றார்
சிந்திரைப் புத்தாண்டுக் தரையிட
தெரியப அளவெடுப்பது
சொந்தப் படெ
· · · மாற்றத்தை ஏற்படுத்தி
ரஜினி தவி
L. „ “
ARAH IT LEIKALIFAT

Page 11
  

Page 12
(a) east)
பொறை
இத்தகைய பச்ை களை, அவைகள் அதி காலங்களில் சாப்பிடுவ யான உணவுப்பொருட் உட்கொள்வதைத் த எந்தவிதமான பொரு சாப்பிடலாம் என்பை
GNO
*
டம்ளர் தண்ணீரில் சில துளிகள் கிளிசரின் விட்டு அத்தண்ணீரால் வாயைக் கொப்பளியுங்கள். இதனால் வாயும் பற் களும் சுத்தமாகும் பல் உபாதையால் கஷ்டப்படுகிறவர்களுக்கு மிகவும் நல்லது
உங்கள் வாயும் உலராமல் இருக்கும்.
* சில உணவுப் பொருட்களைப் பச்சை யாக உண்பதால் அழகு அதிகரிக்கிறது. பொதுவாக எந்தப் பிடித்தமான உணவுப் பொருளையும் அதிகமாகச் சாப்பிடுவதனால் தான் நோய்கள் வருகின்றன. பச்சையாக எதையும் சாப்பிடும்பொழுது எதையும் அதிக அளவில் சாப்பிடத்தோன்றாது. ஆனால் இத்தகைய உணவுப் பொருட்களைச் சாப்பிடுவதால் முகம் பளிச்சென்று ஆகிறது. இத்தகைய வேகவைக்காத உணவுப் பொருட்களைச் சாப்பிடும்பொழுது சில
விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும்
இத்தகைய பொருட்களை உட் கொள்கையில் தண்ணீர் அருந்தாதீர்கள்
Dgirirəlayim girir.
பாலையும், பழங்களையும் சேர்த்துச் சாப் தீர்கள் அப்பிளைத் தவிர எலுமிச்சைப்பழம், சதைப்பற்றுள்ள பழங்கள் காய்கறிகளுடன் சேர்த்து உட்கொள்ளாதீர்கள் பொதுவாக பழங்களை (அப்பிளைத் தவிர) பகல் ஒரு மணிக்குள் சாப்பிடுங்கள்
點 பயன்படுத்தம் முறை
கேளுங்கள்
பொதுவாகப் பச தோடம்பழம், திராட் கரட், அத்திப்பழம் பே LITTE, AD GROOTGOOI GJITLD. LI அப்பிளும் தடிமனுக் உலர்ந்த திராட்சை சா நன்கு வளரும் பீட் இவற்றைப் பச்சையாக இரும்புச்சத்து கிடைக்
இவ்வாறு வேக பொருட்களை அடிக் li espa006 li Jr ADJU அயர்வு குறைகிறது.
2. கண்கள் தெளிவு உண்டாகின்றன.
3 தோலில் கா குறைபாடும் நாளடை கிறது.
* குறையில்லாத சிறிது கடலை மா6 குழைத்து வைத்துக் இதைத்தினமும் ன் முகத்தில் தடவி ရှီါ7...) தினமும் ெ பருக்கள், கறுப்புப் புள்
முத்த
L
இவற்றைக்
ÜL
காற்றுள்ள இடத்திலோ ஃபேன் ஓடும் எண்ணெய்க்கானைத் தூர எடுத்து வைத்து கேள்வி அதுதான்
இடங்களில் வைத்தோ அடுப்பைப் பற்ற விடுங்கள் அந்தக் கேள்வி வைக்கக் கூடாது. இரண்டு வாரத்திற்கு ஒருமுறை அடுப்பின் படையில் சேர்த்தாலு காஸ் சிலிண்டர்களின் அருகில்வைத்து திரிகளை எல்லாம் சமன்படுத்திப் பரா அனுமதி 呜 凯 மண்ணெண்ணெய் அடுப்பைப் பற்ற மரியுங்கள் உயர்வாக இருக்கும் திரிகளை இப்போது நில வைக்கக் கூடாது. மட்டும் நறுக்கி விடுங்கள் அமெரிக்க இராணுவ
எரிந்து கொண்டிருக்கும்போது ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு தூக்கிச்
S S S S S S S S S S
இரண்டாம் உலகப் போர் காலத்தில்
யில் வடக்கு-கிழக்கி போராடும் புலிகள்
பெண்கள் ஆயுதப்படைகளில் இருந்தார்கள், களும் களம் புகுந்து செல்லக் *ռԼԱՑԻ ஆனாலும் போர் வதில் அவர்களை வழங்குகின்றன. எரிந்து கொண்டிருக்கும் போது டாங்கில் ஈடுபடுத்த தயக்கம் இருந்தது. ராஜீவ் கொலையி மண்ணெண்ணெய் ஊற்றக் கூடாது அதனால் போரில் காயமடைந்த போர் யூான தனுவிலிருந்து
டாங்கில் மண்ணெண்ணெய் நிரப்பி ஒரு மணிநேரம் ஆன பின்பே புதிய அடுப்பை முதல் முறையாக எரிய வைக்க வேண்டும் *மாதத்தில் ஒரு முறை மண்ணெண்ணெய்
டாங்கைச் சுத்தம் செய்யுங்கள் மண்ணெண்ணெய் ஊற்றியதும் டாங்கை நன்றாக முடிவிட்டு அதன்பின்பு அடுப்பை எரிய விடவும் அடுப்பை எரிய வைப்பதற்கு முன்னால் பக்கத்தில் வைத்திருக்கும்
வீரர்களுக்கு உதவுவது முதலுதவி செய்வது, மருத்துவப் பணியில் ஈடுபடுவது என்ற
போர்க்களத்தில் எதிரியை சங்கரம் செய்யும் இரக்கமற்ற போரில் ஈடுபடத் துணிவாளா?
இலங்கை, இந்திய பாது ஒரு அலர்ஜிமாதிரி :
வரையறையோடு பெண்கள் நிறுத்தப் நடத்துகிறார்கள் | 1 | eoff. சர்வதேசரீதியாகப
பெண் என்றால் மென்மை பெண் பெண்களின் ஈடுபாடு என்றால் வசீகரம் பெண் என்றால் இரக்கம் பாகவும் மாறியது புலி உள்ள இதயம் அப்படிப்பட்ட பெண் 560) ULT (BILITiflisi LDI
லும் பெண்கள் ஈடுப பெண் தளபதி
Bögö GIMTOJI LIITTIEB U LILIGE BEFERDINGU? 0|LIgL|J SITEálčej alg|GlýLi.
இவ்வாரம் பட்டுச்சேவை பரிசுபெறும் வாசக வர்தான் F... Truestron
-II - P திறப்பனை அநுராதபுரம் LLLLLTTTT TLTLLLLLT TT T LLTLT LL LLLTT T TLTL L LL LLLLL L LLLLL L LTTTLLLL அத்துவரம் யாருக்கு ஒருவரம் பொறுமையாக இருக்கக்கூடாதா? LLLLLL L L TTT L L T L LLL T LLLT LL TTTTu LLLLLLY LLL L TTT L LLL T LTTLLLLLLL LTY TTTT T TY YY LLL L Grup Giralnih
இல் காவிந்த
உலகக் கிண்ண அசத்த இதுவரை இடம்பெற்ற 5 உலகக்கிண்ணப்
குறைந்த ஓட்டங்களோடு முடிந்த ஆட்டங்களையும் ம
குவித்த ஆட்டங்களையும் பார்க்கலாம்.
3604 (50) மேஇதீவுகள் (எதிர் இ. 2, 386 (60 பாகிஸ்தான் (எதிர் இ. 344 (60) இங்கிலாந்து (எதிர் இர் 4 33 (60) இங்கிலாந்து (எதிர் இ. 5. 306 (60) பாகிஸ்தான் (எதிர் இ. 288 60) அவுஸ்திரேலியா (எதிர் இ6 28 60) இங்கிலாந்து (எதிர் இல் 13 (92) இலங்கை (எதிர் வி 9, 14 50 விம்பாப்வே (எதிர் இ.
NA 5 1/2 BRM
கிறார் ஷேன்
趣_Q)
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய கப்டன் அசாருதீன்
சிறந்த கப்டனாக புகழ் பெற்றிருக்கும் அசாருதீனுக்கு இரண்டு பிள்ளைகள் நல்ல தொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்று அமைதியாக இருந்த அசார் வாழ்க்கையில் ஒரு புயல் வீசியது. அந்தப் புயலின் பெயர் சங்கீதா பிஜ்லானி இந்தி நடிகை மொடல் அழகி
இந்தி நடிகர் சல்மான் கானுடன் காதலாக இருந்த சங்கீதா அசாருதீனின் தீவிர விசிறி தனது பிரிய இரசிகையை ஒருநாள் சந்தித்தார் அசாருதீன் பிடித்துப் போய்விட்டது.
சந்திப்புத் தொடர்ந்தது. சார்ஜாவில் அசாருதீன் விளையாடப் போனபோது சங்கீதாவும் அங்கு பறந்துபோனார் நட்சத்திர விடுதியில் தனியான சந்திப்புக்கள் பிரிய
அவுஸ்திரேலிய பந்து வீச்சாளர் ஷேன் வோர்ன் உலகின் பிரபலமான சுழற்பந்து வீச்சாளர் உலக பந்து வீச்சாளர் வரிசையில் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.
முதல் முறையாக இம்முறைதான் உலகக் கோப்பை போட்டியில் களம் காணு
இந்த உலகக் கோப்பை போட்டிக்கு முன்னர் 52 சர்வதேச ஒருநாள் போட்டிகளில்
குறைந்த எண்ணிக்கை
45 (0.3 ஓவர்ஸ்) கனடா (எதிர் இங்கிலாந்து)
。74(0° பாகிஸ்தான் (எதிர் இங்கில 酗(7) இலங்கை (எதிர் மே.இ.தீவு * @ இங்கிலாந்து (எதிர் அவுஸ் * 。 கிழக்கு ஆபிரிக்கா (எதிர் இ
விளையாடும்போது நேரக்கூடும் என்று வோர்ன் ஏனெனில் ப அவர்மீது கடும் சே சலிம்மாலிக் தனக்கு கூறியவரல்லவா வுே
எனவே தனது ட காரணமான வலதுை கோடி ரூபாய்க்கு காப் உலக கிரிக்கெட் வி அதிக தொகைக்கு காப் ஷேன் வோர்ன்தான்.
Ge. IIIgöI.
கோப்பை போட்டியில்
முடியாத காதலர்கள சல்மான் கான் ஒதுங் மும்பாய் என்று ெ பம்பாயில் சங்கீதாவுக்க ஒன்றை விலைக்கு வா பல லட்ச ரூபாய்கள் 颚,°臀 ° அமைந்துள்ளது ஜாெ வசதியான பங்களா
அசாருதீனின் ம னின் பெற்றோருக்குப் வீட்டில் பிரச்சனை
பிரச்சனை முற்றிய யான நவுரினை விவாக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உணவுப் பொருட் கஅளவில் கிடைக்கும் து நல்லது பலவகை களை ஒரே நேரத்தில் விர்ப்பதும் நல்லது LEGO GT L Jj GOODFILLITTU, த உங்கள் டாக்டரிடம்
லைக்கீரை, அப்பிள், சை, பொடி செய்த ான்றவற்றைப்பச்சை ச்சை வெங்காயமும், கு மிகவும் நல்லது ப்பிட்டால் தலைமயிர் ரூட் பசலைக்கீரை உண்பதால் உடலுக்கு கும். வைக்காத உணவுப் கடி சாப்பிட்டால், றுப்பு அடைகிறது.
டைகின்றன. கவர்ச்சி
ணப்படும் எந்தவித வில் மறைந்து விடு
முகம் வேண்டுமா? 06. LTG 50L61 கொள்ளுங்கள்
ரவுபடுக்கப் போகும் தேய்த்து விடுங்கள் சய்தால் நாளடைவில் ளிகள் மறைந்துவிடும்.
களத்தில் பெண்க
தான் பெண்களை ம், போரிடுவதற்கான டையாக இருந்தது. மை மாறிவிட்டது. திலிருந்து இலங்கை ல் ஆயுதம் ஏந்தி மைப்புவரை பெண்
கொள்ள அனுமதி
ல் கரும்புலியாக பலி பெண்கள் என்றாலே காப்புப் பிரிவுகளுக்கு
விழிப்பாக சோதனை
ார்க்கும்போது போரில் பிரபலமாகவும், பிரமிப் கள் அமைப்பில்தான். ட்டுமல்ல, கடற் போரி டுத்தப்படுகிறார்கள்
கள் தலைமையில்
. . . . U LILL-BELIGJ: போட்டிகளில் மிகக் க அதிக ஒட்டங்களை
பங்கை) 1987. பங்கை) 98. தியா) 1975 பங்கை) 1983 பங்கை) 1975 பங்கை) 1975
ՈւյույGa1) 1992 பங்கை) 1992.
1979. ாந்து) 1992
zeit) 1975. திரேலியா) 1975 ங்கிலாந்து 1975 ஏதாவது விபரீதம் அஞ்சுகிறார் வுேன் கிஸ்தான் இரசிகர்கள்
ாபத்தில் உள்ளனர். லஞ்சம் தந்ததாக 施 Gamföp ந்துவிச்சுத்திறமைக்கு க விரல்களை 5 புறுதி செய்துள்ளார். ரர்களில் விரல்களை புறுதி செய்திருப்பவர்
குமா?
Тадатт. ಇಂಣಿತ கிக்கொண்டார்.
பயர் மாற்றப்பட்டுள்ள ாக தனியான பங்களா ங்கினார் அசாருதீன் மதிப்புள்ள பங்களா பற்கரைப் பகுதியில் யாக இருக்கக்கூடிய
னைவிக்கும் அசாருதி விஷயம் தெரிந்தது. வடித்தது.
தால் தனது துணைவி
ரத்துச் செய்துள்ளார்
*முகத்தில் மேக்கப்புடன் இரவில் தூங்கா
கள் முகத்தைச் சோப்புப் போட்டு நன்கு கழுவி விடுங்கள் * காது முக்கு நாக்கு இவற்றில் கொப் புளங்கள் ஏற்படுமானால் அவ்விடங்களில் சிறிது கிளிசரினை வைத்துப் பஞ்சு மூலம் ஒத்தி விடுங்கள். இவை மறைந்து விடும். * குளித்தவுடன் உங்கள் உடல் முழுவதும் சிறிது பவுடர் போட்டுக் கொண்டால் புத்துணர்ச்சி அதிகரிக்கும். குளிர் காலங் களில் இச்செயல் மிகவும் பயன் அளிக்கும் * மேக்கப் செய்து கொள்வதற்கு முன்னால்
உங்கள் முகம் மிகவும் சுத்தமாக இருக்க
வேண்டும் பொதுவாக நம் தோலினை எண்ணெய்ப் பசை உள்ளது (GREAS) உலர்ந்த தோல் (DRY SN) என்று இருவிதமாகப் பிரிப்பார்கள் எண்ணெய்ப் பசை உள்ள தோல் உள்ளவர்கள் மேக்கப் செய்து கொள்வதற்கு முன்னால் முகத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் * உலர்ந்த தோல் கொண்டவர்கள் அதை எண்ணெய்ப் பசை உள்ளதாக ஆக்குவ தற்குப் பயன்படும் கிறிம்களைப் பயன் படுத்துவது நல்லது நீங்கள் எந்த வகை யைச் சேர்ந்தவர் என்பதை வைத்தியரிடம் (SKINSPECIALSDகேட்டுத் தெரிந்து அதற் கேற்றவாறு மேக்கப் செய்து கொள்ளலாம்.
தனியான படையணிகள் இறக்கப்படுகின்றனர்.
கடலில் படகு செலுத்துவது நீச்சல், நீரடி நீச்சல் என்று ஒரு காலத்தில் தமிழ் சமூகமே எதிர்பார்த்திருக்காதளவுக்கு பெண் களது நிலை மாறியிருக்கிறது.
6f
σαδοΤοΟι Φρθού
மேக்அப்போடுவேர்களிக்கவும்
மேக்கப் செய்து கொள்கையில் உங்கள் கழுத்தை மறந்து விடாதீர்கள் முகத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர் களோ அவ்வளவு முக்கியத்துவம் கழுத்திற் கும் கொடுங்கள். அதற்காக விற்கப்படும் கிறிம்களைப் பயன்படுத்தலாம்.
பார்வைக் கண்ணாடி அணிந்து கொண்டி ருக்கும் பெண்கள் மேக்கப் செய்து கொள் ளும் பொழுது உருவத்தைப் பெரிதாக்கிக் STILIGIÓ (MAGNIFYING) (pasib Lumi&Gilio கண்ணாடியைப் பயன்படுத்துவது அவ ifut. O
வீட்டுக்குள் பெண்களை பூட்டி வைத்த பழைய பாரம்பரியத்தை போர் புரட்டி எறிந்துவிட்டது.
காலத்திற்கு ஒவ்வாத சம்பிரதாயங்கள் உடைவது தவிர்க்க முடியாதது.
அச்சம் மடம், நாணம், பயிர்ப்பு நான்கும் தேவையானபோது தேவையான இடத்தில் ஆணுக்கும் தேவை. பெண்ணுக்கும் தேவை. பெண் மட்டுமே நிலம் நோக்கி நிற்க, ஆண் மட்டும் அவளை பார்வையால் துகி லுரிய அனுமதிக்கும் பண்பாட்டை நியாயப் படுத்தியது ஆண் எழுத்தாளர்கள்தான்.
நேர்கொண்ட பார்வையும் நெஞ்சில் உரமும் கொண்ட ஆணும் பெண் (ßID ஆரோக்கியமான புதிய சமுதாயத்தின் வித்துக் களாக தூண்களாக மாறமுடியும்.
போர் எத்தனை கொடியது போரின் நெருப்பில் பெண்களும் கருகிக்கொண்டி த்தல் நெஞ்சை வாட்டுகிறது. ஆனால் ந்தப் போரில் விளையும் ஆயிரம் தீமைகளில் ஒரு சில நன்மைகளும் உண்டு.
உளுத்துப் போன கட்டுப்பெட்டித்தன மான பழக்க வழக்கங்கள் நம்பிக்கைகள் போரின் புயல்வீச்சில் காணாமல் போய்க் கொண்டிருப்பதுதான் அந்த சில நன்மை களில் ஒன்று.
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
ஒட்டி அனுப்பினால் போதுமானது
}
O மகளிர் மட்டும்)மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கபபடுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
அனுப்பலாம். உ - - - - - - - - - - - -
SLIITTIJIliburóLI L-GðF BEFEUDGA)
Gluluff: . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
Glgrfi Güü முகவரி. STIG)
படுகிறவர்கள் தமது SS புகைப் படங்களை soց:GlարնալD-. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . ஆப்பினால் Slig LC LLLLL S TTTLLL S tLLLTTT LLLL T TTLLLLLLL S TT TTTTS
* GúLINagútonnás Eugipu ಇಂಗ್ಲೆಲ್ಲಿ திகதி09-03-1996
னமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
AUTOJ,
உலகக் கோப்பை போட்டி நடைபெறும்
சமயத்தில் இந்த விவகாரம் வெடித்திருப்ப
தால் இந்திய அணி பாதிக்கப்படலாம்.
சொந்தப் பிரச்சனையில் சிக்கித் தவிக்
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை
கும் கப்டனால் அணியின் வெற்றிக்கு உழைக்க முடியுமா? என்றெல்லாம் பல்வேறு அபிப்
பிராயங்கள் எழுந்துள்ளன.
அனைத்துக்கும் நெற்றியில் அடித்தது
போல பதில்சொல்கிறார் அசாருதீன்
"விவாகரத்து எனது கிரிக்கெட் வாழ்க்கையைப் பாதிக்காது" என்கிறார்.
1992 இல் உலகக் கோப்பை போட்டி
இமுடிந்த சூட்டோடு தனது மனைவியை
விவாகரத்துச் செய்தார் இங்கிலாந்து அணிக் கப்டன் கிரஹாம் கூச்.
1996 இல் உலகக் கோப்பை போட்டி ஆரம்பத்திலேயே தனது விவாகரத்தை அறி வித்துவிட்டார் அசாருதீன்,
அசாருதீன்-சங்கீதா காதல் விவகாரத்தை
முரசமுள்வெளியிட்டிருந்தமை தெரிந்ததே
சங்கீதாவை உடனடியாக அசாருதீன் திருமணம் செய்வாரா என்பது தெரியவில்லை.
விவாகரத்து அமளி அடங்கிய பின்னரே சங்கீதாவை அசார் திருமணம் செய்யது கொள்ளக்கூடும்.
j,08-09, 1996

Page 13
* SOL 5 juli) g
இன்னும். - உன்னைத்தான். B5ITGUg5 60) g5LI LIITITg5g5ITCIIIT? * LDUITA507 உன்றினைவு முட்களாக மாற்றிவிடுகின்றது. பாலமானதுமட்டுமல்ல
ՏԱgաII0/5/ID 8յի, 5007լյ6)լյրաքG Giնննia நிலவைப்பற்றிய கற்பனை அழகானதும்கூட '? Taraf)) * நெஞ்சுக்குள்ளே ಆಳ್ವಳಿ'ಅರಿಕೆ பெளர்ணமி Botiau/Tai சக்கரங்களாகச்
மெத்தை செய்து சுழல்கிறது ೮೫ಿ போனது நட்சத்திரங்களைರಿಶಿಣ -O- : ICUUSA
500 CUOOOTCUTC) அந்தப் பார்வை "ಕಿಕ್' நான் சுவாசிக்கிறேன். போய்-எனது 6)թ-ից) ցՆ
3500: ஆன்மாவின் ". . . T07 ಹಾಗಿಲ್ಡಿಹಾ 07 II/III ಟ್ವಿ॰ i:ಜ್ಜಿ '9"
GITASIFAO հյթի htmlայցTց իր ಇಂಗ್ಲೆಲಿ “ರಿಲಿ "ಕಿಕ್" ಇಂದ್ಲಿ " ಛೀ। 1517.07. உன்னைப்பற்றிய 90755Ita), 59,1 TK) சூரியன் இல்லாத தேசம் அந்த 1ಛಿಸ್ದಿ சொல்லிக் கொடு
3G 85 Gemát) வேறுபட்டிருந்த போதும் ' 2.0" T 7001779 & 5 G5ITFLDITOrg/...I. முதலில் கண்டதும் ଅଣ୍ଟା 0) TV97 STUGUEL 膏 që që njëjtë sot TEL) எரிந்து கொண்டிருக்கும். 2 GÖTGOTIATG) பழகியதைப் போன்றதோர் ) CLI
என்னில் உதிர்கின்ற ஈரப்பார்வையை-என் 1າ UITGOTADA புரிந்து 606 TOT இவ்வொரு இதயத்தில் 蠶 85 சோகம் புதுமையானது சொட்டுக் கண்ணிாத்துளிகளும் உன்னால் Tմuւգ MáÚäå/೧L GTGGTGO) GOTGI Tai/ ஊன்றிப்போக முடிந்தது? இங்கிதம் நிலவும் ஆலயமாக்கியவளே கவிதைகளைச் செதுக்கும் -O- செல்வி பஹீமா ஜ எனக்குள் உன்னோடு 2.0f)5 Gin. உறங்குகிறேன் நான் * ஊர் உறங்கிவிடும் Զ|{m{MայնGL
என் தேகத்தில் இரவுகளில் Mg), glau ITES குருதியாக அசையவளே! TOOTMOOTTO, TOT 5 அணைகிறது இந்த - என் தேசத்தில் உள்ளத்தியையும் ஆனால் உ :554 Ç... ಛೀ। |59|550|006) ஏற்றிவைத்து 6) BAITLIJE, இருக்கிறது.
இந்த , .. T" 57540 606/1960 77535 MVP syQ/GOTIT Q// "ಬ್ಡಿ" T ಸಿಂಗ್ಸಣೆಗಿಕ್ಕ! ಕೈಗಾರು -Զ00
2", . LOJOTIOIGUGOGUI OTA JOIII)) GTIEJ GAS LOGO) a) in 12 . ಪೌಣ್ರ ವಿ! பொழுது புல் றந்திருக்கிறது நிந்ததாசன் நிமிடங்கள் GF QJG) shqy
புல் நுனிகளில் தங்கும் 4.5/5 T510. துப்பாக்கி (
பொழுது புலரும்போ அதிகாலைப் பணியின் G i ne mogao o
V (579)յմ (107 2.076755 կմ) բարերից மணித் துளிகளைப் போல, |*"5 5ւ6նսուդհա: உதிர்ந்து போகா NŞŽ - * - E. (707 "? 2.0L6 (51D இன்றும் 矶历历0TWQ 。
O
ს0 წწ5/Tიშ “წ5/- 0075Gagg20055 gpg 651
历W Q/ ஜீவிக்கிறது இடுக்குதலுக்கும் காத்திருக்கிறேன். (5 T ': அது கு" அதோ நா 9(OU20))DU(EEJLD, ஆத்ம சினேகத்தை ஆராதிக்கிற -9/a/fil, ಛೀ ?" " ಸ್ತ್ರ್ಯ ಸ್ತ್ರ್ಯ என் உணர்வுகளை இதயத்தோடு பொருந்திக்கொள்கிற | o: 2LL6)GU GŮ GUIT நியாயப் படுத்தி வளிகாட்டுகிற மகாசக்தி- sailosomita, 5.Dutt is மகத்தான 臀 எங்கேனும் நடமாடுகிறதா? C Lammin துளைகள். என்னைத் தேடிக்கொண்டிருக்கிறதா? 1:* - * -
சம்மாந்துறை மஹூறா- '" S SSSSLS SSSS SSSSSSSSSSSSSS S SS S SSSSLS SSSS SLLSS S S (TJECT IDIOTOfla) உன் தலைவிதி. எம்முள் இன்னும் 64 GOTIT மலர்ந்திருந்து மகிழ்ச்சியே. புத்தம் என்னும் நம்பிக்கையுள்ளது: உன் வசந்தகாலங்கள் இரத்த வேள்வியாய் 2. GTGOT Ջ//h/(5 எங்கே போயிற்று? போனது ஏன்? ப்ரிய பிராந்தியமே 0 MUP
அந்த மண்ணெல்லாம் DTV (5 (գ507TԱ வாழ்க்கையைப் பறிகொடுத்து 50/g|5001, வேத மகிழ்ந்திருந்த சிறுசுகள் அந்நிய மண்ணில் விதைத்து வைத்திருக்கிறாயே, வெளி '?' ಸಿಂಹ அடைக்கலம் புகுந்திருக்கிறோம் நிச்சயம் அவை விழில் ... " அகதிகளாக முளைக்கும்-விருட்சமாகும் வெந்த
(அச்சுவினி பரணி, கார்த்திகை முதற்கால்)
பூரட்டாதி நாலாங்கால் உத்திரட்டாதி ரேவதி) Tom GETINá, LDK, RIIGINGU 6 LDIGNON
|- (gTsá Ujgsh, LIMé (galal ஞாயிறு தொழில் உயர்ச்சி மனமகிழ்ச்சி E. உயர்ந்த நிலை, மனமகிழ்ச்சி மு.ப 9 மணி முயற்சி செலவு மிகுதி செவ்வாய்-உறவினர் தொல்லை, விண்மனஸ்தாபம் காலை 7 மணி செவ்வாய் உறவினர் தொல்லை LJILJ I புதன் அந்நியர் நட்பு அதிகார விருத்தி D.U. 2 Los புதன் பெரியோர் நட்பு மனக்கலக்கம் வியாழன்-பலவித பேறு மனக்கவலை நீங்கும் gII60a) 7 tDóðs வியாழன் தொழிலில் மந்தம் பணச்செலவு ULIMIGO) GAV 6 வெள்ளி துயர் நீங்கும் முயற்சி பலிதம் LĴ),LJ... 2) LDGRS87) வெள்ளி-புதிய நட்பு வீண் தொல்லை. L.LI, I சனி வெளியிடவாழ்க்கை, அந்நியர் உதவி காலை 7 மணி | சனி எதிர்பார்த்த நன்மை பணவரவு AIGOG) 6
அதிஷ்டநாள்-செவ்வாய் அதிஷ்ட இலக்கம் திங்கள், அதிவு sain-2
அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி முன் முக்கால்) ஞாயிறு பெரியோர் உதவி கெளரவம் SITCOGA) 7 திங்கள் இனசன நன்மை, மனக்குறை நீங்கும் பிய செவ்வாய் தொழில் பிரச்சனை, அந்நியர் நட்பு புதன் கெளரவக் குறைவு, மனக்கலக்கம் வியாழன் துயர் நீங்கும் செய்தொழில் விருத்தி வெள்ளி. இனசன நன்மை, மனமகிழ்ச்சி
all GITIS) aU5), LGIAUGI.
அதிஷ்டநாள்-வியாழன்
உத்தராடத்துப் பின்முக்கல், ! ஞாயிறு பொருள் வரவு காரிய நஷ்டம் திங்கள் உயர்ந்த நிலை, மனக்குறை நீங்கும் Qargila Tü- Qarafınlü UGRTÜ, Garava, 1604). புதன் - அந்நியர் நட்பு மனமகிழ்ச்சி வியாழன் துயர் நீங்கும் முயற்சி பவிதம் UITGO)6) 6 வெள்ளி- இனசனவிரோதம் கெளரவக் குறைவு. பி.ப ) சனி தொழில் விருத்தி முயற்சி பவிதம் ARTIGONGAJ 7 அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம்-7
மூலம், பூராடம், உத்தராடத்து முதற்கால்) (விசாகத்து நாலாங்கால் அனுவும் கேட்டை)
ஞாயிறு பெரியோர் நட்பு முயற்சி பலிதம் காலை 7 மணிஞாயிறு தொழில் பிரச்சனை முயற்சி பலிதம் காலை 7 திங்கள் இனசன நன்மை கெளரவம் பகல் 12 மணிதிங்கள்- வீண்குறை கேட்டல், அந்நியர் நட்பு (P.L. 9 செவ்வாய் வெளியிடவாசம், உயர்ந்த நிலை காலை 7 மணிசெவ்வாய் வெளியிடப் பயணம் கெளரவம் LJEG) 12 புதன் மனக்குறை நீங்கும், பணவரவு IIIGDA 6 புதன் பெரியோர் உதவி, மனக்கலக்கம் SIGOG)
வியாழன்-தொழில் விருத்தி முயற்சி பலிதம் பகல் 12 மணிவியாழன் தொழில் மந்தம், பணக்கஷ்டம் LJEG) 12
வெள்ளி-உறவினர் உதவி, மனக்கலக்கம் காலை 7 மணிவெள்ளி வீண்குறை கேட்டல், முயற்சி பலிதம் முய, !
சனி வீண் தொல்லை, புதிய முயற்சி LI ARGÜ 12 LDG8sf | Fofl- GangBIAĵaj flpůLJ, LUG8076.JAJaJ, LJ.LI,
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-2 அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-1
Lmü03-0ß
 
 
 
 
 
 
 

E5E5E5E5T ETT EF5F5F5
.so as a fans as a S کUS\ص کے ح

Page 14
இதையா நெஞ்கொள் கமையினுக்கு இளைத்திடேல் சூரரைப்
போற்று ܀܀܀܀܀
Eந்து கெய்ர்ேக்கை அழியேல் ಙ್
பாப்பா முரசு சிறுகதை
ஓர் ஊரில் சுந்தரம் என்ற கணித ஆசிரியர் ஒருவர் இருந்தார். அவர் பாடசாலையில் கணிதபாடம் நடத்துவதில் திறமையானவர்.
ஒரு நாள் தன் மாணவர்களின் பொது அறிவைச் சோதிக்க விரும்பினார் சுந்தரம்
"இதோ பாருங்கள் பிள்ளைகளே! உங்களுக்கு நான் ஒரு புதிர்க்கணக்கு சொல்லுகிறேன். மிகவும் புத்திசாலித்தன மாக அதற்கு யார் பதில் சொல்கிறாரோ அவருக்கு ஒரு பேனா பரிசு தருவேன்" என்றார் ஆசிரியர்
மாணவர்கள் மிகவும் ஆர்வத்தோடு அவரையே பார்த்துக்கொண்டிருந்தார் ፵,6ዘ.
"ஒரு ஊரில் ஒரு அம்மா இருந்தாள். அவளுக்கு மொத்தம் நான்கு குழந்தைகள் இருந்தனர். எங்கே இப்போது சொல்லுங் கள்- அந்த அம்மாவிற்கு எத்தனை குழந்தைகள்" என்று திடீரென்று கேட்டார் ஆசிரியர்
"நான்கு குழந்தைகள்" என்றனர் மாணவர் கள்
"சரி ஒரு நாள் அந்த அம்மா பத்து தோசைகள் சுட்டாள். எத்தனை தோசைகள் சுட்டாள்? என்று மறுபடியும் கேட்டார் ஆசிரியர்
"பத்து தோசைகள்" என்றனர் மாணவர் 3,61.
"gr. இப்பொழுது 56015/ (Մ56VII6/51/
குழந்தைக்கு மூன்று தாள் இரண்டாவது தோசைகள் கொடுத் குழந்தைக்கு மூன்று தாள். மூவருக்கும் ெ தோசைகள் கொடுத் பார்ப்போம்" என்ற
"ஒன்பது தோ DIT GOOGT6 J956îT.
"சரி. அந்த அ தோசைகள் எத்தனை "பத்து தோசைக
k JGG TILDET INGGIL
இணைக்கிறது? Llwyf Lloffi, 9/16/7 இணைக்கிறது. எப்போது இந்தக்
பட்டது?
1914ம் ஆண்டு திறக்கப்பட்டது. கால்வாய் சிறிதுக ருந்தது. திரும்ப ஜுலைமாதம் 12 அமெரிக்க ஜனாதி
ക്ലി) ந்தக் கால்வாயை செலவாயிற்று? அக்காலத்தில் 38 டொலர் செலவான 45/1606//7600ш 9/60/. தன் முக்கியத்து ந்தக் கால்வாய் அமெரிக்காவில்
நகரில் இருந்து கப்பல்கள் 20 ஆ
அனுப்புங்கள் சிந்த வர்ணம் கடைசித் திகதி *
L6-L7-LIIII6007ibG).
உயர்நிலைப் பா
பாராட்டுக்குரியவர்கள்:
செல் உயிரிகள், ஒ உயிரிகள்-இவற்றைத் விலங்குகளுமே முட்ை யிலிருந்து இளம் உய யிலுள்ள கரு உணவின் தாகும். சில உயிரிகள் குறைந்த அளவே க உதாரணமாக அம்பி
செல்வன், இர்ஷான் யூசுப்
அக்கரைப்பற்று-06.
செல்வி, ஜனனி யோகராஜா புனித மரியாள் கல்லூரி, மாத்தளை
கடலில் வாழ்வது ( என்ற வகையைச் முட்டையில் மிகக்
ஜெ. கீதன். இ/தமிழ் மகா வித்தியாலயம், பலாங்கொட
நந்தகுமார் தவநேசன் வெலிங்டன் அடை வீதி, திருமலை.
கருவுணவு இருக்கும். இருந்து இளம் உயிர் மணிகளே எடுத்துக்
பாத்திமா ஸஹரா மகா வித்தியாலயமாவத்தை கொழும்பு-13
செல்வி.ஜே. ஹவித்ரா, வெலிகனறோ.க.வித்தியாலயம்,கொச்சிக்கடை
ட்டையில் சிறிது அ : தனா
எஸ். ஹரிபிரசாத், கோணேஸ்வரா இந்துக்கல்லூரி, திருமலை,
செல்வி.வி. சுகந்தி ரீகந்தராஜா,
சப்பல் ஒழுங்கை, வெள்ளவத்தை
உயிரியான தலைப் பு சில நாட்கள் பிடிக்கி யில் உள்ள மஞ்சள்
செல்வி நிரோஷா மாதவன். பெனி துடுமுல்ல வீதி, நாவலப்பிட்டி
Glgisil. ELSOTT e Sumo.
மாபோல, வத்தளை
அதிகமாக இருப்பது வளர்ச்சி மெதுவாக
DGPo ளர்ச்சியடைந்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தோசைகள் கொடுத் குழந்தைக்கு மூன்று தாள். மூன்றாவது தோசைகள் கொடுத் மாத்தமாக எத்தனை தாள் சொல்லுங்கள் ர் ஆசிரியர்
சைகள்" என்றனர்
ம்மா முதலில் சுட்ட P
எந்தெந்தக் கடல்களை
ண்டிக் கடல்களை
கால்வாய் திறக்கப்
ஓகஸ்ட் 15ம் திகதி பிறகு மண்சரிவால் லம் அடைக்கப்பட்டி ம், 1920ம் ஆண்டு திகதி முன்னாள் திவுட்ரோவில்சனால் துவைக்கப்பட்டது.
அமைக்க எவ்வளவு
கோடி அமெரிக்க து அமெரிக்கா இந்தக் த்தது.
Jib GTGTGGT? அமைப்பதற்கு முன் #76i/ )/Tairalai(34/7 நியூயோர்க் செல்லும் யிரத்து 900 கிலோ து தென் அமெரிக்கா
லூட்டிகள், ஒற்றைச் ரு சில தாழ்நிலை தவிர மற்ற எல்லா யிடுகின்றன. முட்டை ரி வருவது முட்டை அளவைப் பொறுத்த ன் முட்டையில் மிகக் உணவு இருக்கும். ாக்சஸ் என்ற உயிரி துகு நாணுள்ளவை சர்ந்தது. இதன் குறைந்த அளவே தனால் முட்டையில் வெளியே வர சில காள்கிறது. தவளை கமாகக் கரு உணவு தவளையின் இளம் ரட்டை வருவதற்குச் றன. கோழி முட்டை ல்லது கரு உணவு கோழி flch வ நடைபெறுகிறது. குஞ்சு வெளிவர 21
GTiibli
"சரி. இப்போது நான்காவது குழந்தைக்கு என்ன வரும்?"
என்று கேட்டார் ஆசிரியர் "ஒரு தோசை" என்று அத்தனை மாணவர்களும் உரத்த குரலில் G) FITGÖTGOTIITIK, GÖT.
அவர்களில் முரளி என்ற மாண வன் மட்டும் பதிலேதும் சொல்லா மல் அமைதியாக இருந்தான் அவனைக் கவனித்த ஆசிரியர்,
"என்ன முரளி உனக்கு நான் சொன்ன கணக்கு விளங்கவில் லையா?" என்று கேட்டார்.
முரளி உடனே எழுந்து நின்றான்.
"சேர் எனக்குக் கணக்கு நன்றாக விளங்கியது. ஒரு அம்மா விற்கு நான்கு குழந்தைகள் அவர்
LOI85ITalUIII தலைநகர் - உலன்பதோர் பரப்பு - 15,65,000 சதுரகிலோ மீட்டர் மக்கள் தொகை - 205,000 மொழி - LIDIË GJITGAWILIGör எழுத்தறிவு - 89% சமயம் - புத்தசமயம், லாமாயிசம் நாணயம் - துக்ரிக் தனி நபர் வருமானம்- 12 டொலர் அமைவிடம்:-
மங்கோலியா மத்திய ஆசியாவில் சோவியத் யூனியனை வடக்கிலும், சீனாவை தெற்கு கிழக்கு மேற்குப் பக்கங்களிலும் கொண்டுள்ளது. 6.JUGUTDI
1691 முதல் 1911 வரை சீனாவின் ஆதிக்கத்திலும் 1912 முதல் 1919 வரை ரஷ்யாவின் பாதுகாப்பில் சுதந்திர நாடாகவும்: 1919 முதல் 1921 வரை சீனாவின் கீழும் இருந்தது. 1921 இல் சுதந்திர நாடாக அறிவித்துக் கொண்டது. 1946 இல் ஒரு நம்பிக்கை வாக்கெடுப்பைத் தொடர்ந்து அங்கீகரித்தது. 1990 ஜூலையில் சுதந்திரமான பொதுத் தேர்தல், "Uli" கட்சி அதிகாரத்தில் உள்ளது.
சுட்ட தோசைகள் மொத்தம் பத்து முதல் மூன்று குழந்தைகளுக்கும் மூன்று மூன்றாக மொத்தம் ஒன்பது தோசைகள் கொடுத்தாள். நான்கா வது குழந்தைக்கு என்ன வரும்? என்பது தான் கணக்கு தனக்கும் மூன்று தோசைகள் கிடைக்க வில்லையே என்பதால், நான்காவது குழந்தைக்குக் கோபம் வரும்" என்று பணிவுடன் சொன்னான் முரளி
சபாஷ் இந்தப் புதிர்க்கணக்கிற்கு யோசித்து மிகவும் புத்திசாலித்தனமாகப் பதில் சொன்னவன் முரளியே நான்கா வது குழந்தைக்குக் கோபம் வரும் என்ற பொருத்தமான பதிலைச் சொன்ன முரளிக்கு இந்தப் பேனாவைப் பரிசளிக் கிறேன்" என்று பாராட்டிய ஆசிரியர் முரளிக்குப் பேனாவைப் பரிசாகக் கொடுத்தார்.
பொருளாதாரம்
கால்நடை வளர்ப்பு முக்கிய தொழில் குதிரைகள், நரிகள், ஆடுகள், செம் மறியாடுகள், ஒட்டகங்கள் வளர்க்கப் படுகின்றன. இடையர்கள் குழுவாக இயங்குகின்றனர். அரசு விவசாயப் பண்ணைகள் 1980 இல் 49 ஆக இருந்தன. நிலக்கரி, கண்ணாடி செய்யப்பயன்படும் சுதையக் கரிகை, டங்ஸ்டன், தகரம் செம்பு ஆகியன முக்கிய கனிமப் பொருட்கள்
வைச் சுற்றிக் கொண்டு தான் செல்ல வேண்டும். இந்தக் கால்வாய் அமைத்ததால் 8 ஆயிரத்து 70 கிலோ மீட்டர் பயணம் செய்தால் போதும். விரைவான பயணத்திற்கு இந்தக் கால்வாய் உதவுகிறது. * இந்தக்கால்வாயைப் பராமரிப்பது
աղիք அமெரிக்க அரசால் அமைக்கப் பட்ட பனாமா கால்வாய் கமிஷன் இந்தக் கால்வாயைப் பராமரிக் கிறது. 1999ம் ஆண்டு டிசம்பர் ம்ே திகதி வரை இந்த கமிஷன் தான் பொறுப்பில் இருக்கும். பிறகு பனாமா நாடு இந்தக் கால்வாயைப் பொறுப்பேற்கும்.
USTITLDT TG) 6TU
N
223)
நாட்கள் பிடிக்கின்றன. மேலும் குஞ்சு பொரிப்பதற்கு வேண்டிய வெப்பநிலை 103 பாகை F அதனால்தான் கோழி அடை காக்கிறது. அடைக்காக்காத முட்டையில் இருந்து குஞ்சு பொரிப்பதில்லை. நம்கையில் வைத்துக் கொண்டிருந்தாலும் குஞ்சு பொரிப்பதில்லை. காரணம் நம் உடல்
Till in
படத்தில் எலி போன்ற அமைப்பில் இருக்கும் பிராணியின் பெயர் கோபர். இது
வெப்பம் 98.4 பாகை தான்
இப்பொழுது கோழிப்பண்ணை களில் குஞ்சுகள் பொரிக்கத் தேவைப்படும் வெப்பத்தை அளிக்கும் அடைகாக்கும் மின் பெட்டிகளை வைத்திருக்கிறார்கள் பறவை முட்டைகளிலேயே மிகப் பெரியது நெருப்புக் கோழியின் முட்டை தான். அது பொரிக்க 42 நாட்களாகும். வட அமெரிக்காவில் உள்ளது. இது பெரிய சுரங்கப்பாதைகளில் புகுந்து இரை
தேடும் அங்கிருந்து தனக்குத் தேவையான உணவு வகைகளான புல், வேர், கிழங்கு
ଉS୯\', 'S
SN
RNR
སྤྱི་འགྲོ། VÄRNSSON 2. ܘܐܒܘܓܐܠ
இலைகளை எப்படி எடுத்து வருகிறது தெரியுமா? இதன் கன்னப்பகுதியில் பொக்கட் போன்றதொரு பை இருக்கிறது. அதன் மேற்புறம் உரோமங்கள் நிறைந்ததாக இருக்கும். இந்தப் பொக்கட்டில் தான் தன் தீனி களை எல்லாம் இந்த கோபர் எடுத்து வரும் இதற்கு'பொக்கட் கோபர் என்றும் ஒரு பெயர்
| 0,3-09, 1996

Page 15
GEO
шsopu umičnom poiso 6шао பிணம் அதன் உடலில் ஆறு குண்டுகள் கொல்லப்பட்டது யார் கொன்றது யார்? பொலிஸ் விசாரணை நட்க்கிறது. மற்றொரு கொலை ரயில் பாதையருகே இன்னொரு பிணம் இதற்கிடையே இன்பவல்லி என்னும் பணக்காரசீமாட்டி வீட்டில் பிறந்தநாள் விருந்து நடக்கிறது. அதில் நான்கு இளைஞர்கள் கலந்து கொள்கின்றனர் விருந்தில் கலந்து கொள்ளும் ஜோதி என்ற பெண் தாராள மானவள். நன்கு குடித்திருந்தாள். அந்த நான்கு இளைஞர்களுடன் ஜாலியாக காரில் புறப்பட்டுச் செல்கிறாள். இடை நருவே மதுவெறியில் அவள் புலம்பல் அதிகமாகிறது. பயந்துபோன இளைஞர் கள் திறந்திருந்த ஒரு வீட்டில் அவளைக் கிடத்திவிட்டு காரில் பறந்துவிடுகின்றனர் அந்த வீட்டுக்கார இளைஞன் அரசன் திடீரென்றுமுளைத்தபெண்ணைக்கண்டு
திகைத்துப் போகிறான்.
Günefs, = 6. .
@ ன்ஸ்பெக்டர் வேதநாயகத்தின் ஜீப் கல்லூரி வளாகத்துக்குள்ளே போகும்போதே மாணவர்களும் மற்றவர் களும் பின்னோக்கித் திசை திரும்பி all LITOGit.
கல்லூரிக் கட்டடத்தையும், மாணவ விடுதியையும் சுற்றிக்கொண்டு பின்னால் விளையாட்டு மைதானத்தை நோக்கிப் போகும் போது
பின்தொடர்ந்து வந்த போலிஸ் கூண்டு வண்டியினுள்ளே நாய் உறுமியது தெளிவாகக் கேட்டது.
விடுதியைவிட்டுத்திரும்பி மைதானத் தில் பிரவேசிக்கும் போதே சற்றே தள்ளி யிருந்த முள்கம்பி வேலிக்கு பக்கத்தில் கூட்டம் தெளிவாகத் தெரிந்தது. நடுநாயக மாக அதிகாரம் செய்தவர் கல்லூரி முதல்வராகத்தானிருக்க வேண்டும்.
மண்தூசி கிளப்பியவாறு வரும் ஜீப்பைக் கண்டதும் விலகி வந்து மூக்கைப் பொத்திய கைக்குட்டையை விலக்கிப் Lu Tiġ55 Tit.
நீலப்புகையைப் பின்நோக்கி காற்றில் பறக்கவிட்டு திரும்பி நின்றதும் வேதநாயகம் கம்பீரமாக பூட்ஸ் காலைத் தரையில் பதித்து இறங்கினார்.
"நீங்கள் தான் பிரின்ஸ்பாலா? கேட் டார். "யாரும் எதையும் கலைக்கல்லையே? "பக்கத்திலேயே போகல்ல சார் இந்தக் குமட்டல் நெருங்கவிடல்ல."
முள் கம்பியைத் தாண்டி போலீசார் போய்ப் பார்த்தார்கள்.
இறந்தவன் ஆண், இருபதைத் தொடும் இளைஞன் ஆறு இடங்களில் நெஞ்சு பொத்தலாகி ரத்தம் சிதறடித் திருந்தது. அங்கே லட்சம் கோடியாக கிருமிகள் படர்ந்து கிட்டத்தட்ட மார்பையே முடியிருந்தன. உலர்ந்து போன ரத்தம் வீச்சமடித்து யாரையும் நெருங்கவிடாமல் செய்து கொண்டிருந்தது உண்மை "யார் முதல்ல பார்த்தது?" "நாங்கதான் சார் காலை ஒட்டம் ஒடிட்டிருக்கிறச்ச இந்த இடம் வருகிறப்ப எல்லாம் பயங்கரமாகுமட்டலை உணர்ந்து சந்தேகப்பட்டு பார்த்தப்பதான் அங்கே அந்த பூட்ஸ் கால் தெரிந்தது. உடனே கல்லூரி முதல்வருக்குச் சொல்லி உங்களுக்கு தகவல் தந்தோம்."
"யாருக்காவது அவனை அடையாளம் தெரிகிறதா பாருங்க?" "இல்லே சார் "நல்லா கவனமா பார்த்து சொல் லுங்க உங்கள் விடுதி பையனில்லையே?
"பார்த்துட்டோம் எங்க விடுதியில யாரும் குறையல்ல. அப்பவே எல்லாரை யும் சோதித்துப் பார்த்துட்டோம்."
"அதே கதை மறுபடியும் அதே கதை இவனையும் எங்கேயோ கொலை செய்துட்டுதான் இங்கே கொண்டு வந்து போட்டிருக்கணும் உயிர் போய் ரத்தம் வடிகிறது நின்ற அப்புறம்தான் இங்கே கொண்டு வந்து போட்டிருக்கணும், மண்ணில் ரத்தம் எதுவும் பாய்ந்து
ിLāഞ@,"
Jug, 21
தெரு, கொழும்பு-11 பொழுது போக்கு பத்திரிகை, வானொலி,
பார்வைக்கே பெரிய இடத்துப் பிள்ளை மாதிரிதான் தெரிகிறான்.
"இப்ப என்ன பண்ணப்போறிங்க இன்ஸ்பெக்டர்?"
"இவனையும் சவக்கிடங்குக்கு அனுப்பி அடையாளம் கேட்டு விளம்பரம் தர வேண்டியதுதான்."
"நாங்கள் போகலாமா இன்ஸ்பெக்டர்? "போகலாம். போட்டோகிராப்பர் வந்த தும் படங்களை எடுத்தான பிறகு போஸ்ட் மார்ட்டத்துக்குக் கொண்டு போய்விட வேண்டியதுதான். நீங்க போகலாம்."
அவர்கள் போனதும் உதவியாளரிடம் சொன்னார்-"நேற்று நடந்த பெண் கொலைக் கும் இந்தக் கொலைக்கும் ஒற்றுமை அதிகம் அநேகமாக ஒரே ஆள் செய்த கொலையாகத் தானிருக்க வேண்டும்."
"என்ன பண்ணப் போறிங்க சார்?
அதான் சொன்னேனே? இன்றைய மாலை செய்தித்தாள்களிலேயே இரண்டு சவங்கள் முகத்தைப் போட்டு அடையாளம் தெரிந்தவர்களை கூப்பிட வேண்டியதுதான்." "இந்த முகம் கண்டு பிடிக்கிறது கஷ்டமாகத்தானிருக்கும்னு நினைக்கிறேன்
FITT."
"ஏன்? "வாய் இயற்கையாக இல்லாம கோணி கிட்டு கண்ணெல்லாம் பிதுங்கித் தெரிகிறது. தெளிவாக இல்லை."
உண்மை தான். பெருமூச்செறிந்து விட்டுச் சொன்னார்:
"LJITSU, GUITLD,"
பெயர் எஸ். கெளரிஸ்வரன் பெயர்: எம் பல்லி
alug: 20 முகவரி: 297 செட்டியார் முகவரி:1721, தெஹியங்கமுகவரி:ASTERNWEG-4
முறுத்தலாவ.
கூட அதையே தான் சொன்னார். "இரண்டு கொலைகளுக்கும் சம்பந்தமிருக்கிறதாத்தான் நினைக்கிறேன் சார்."
"எப்படி? "ஒரே மாதிரி ஆறு குண்டுகளும் வெறித்தனமாக மார்பிலேயே அதுவும் மிக அண்மையிலிருந்து சுட்டுத்தள்ளியிருக்கிறார் கள் பார்க்கலாம் சார் இன்று மாலை பேப்பர்களில் படத்துடன் செய்தி வருகிறது. யாராவது வரலாம்."
"நேற்று கொடுத்த விளம்பரத்தில் பயன் இருந்ததா?
"ராத்தரி ரொம்ப நேரம் வரை காத்திருந்து பார்த்தேன். எந்த ஒரு ரெஸ்பான்ஸுமில்லை. விசாரணையும் வர வில்லை. ஆனால் இன்று வருமென்று எதிர் பார்க்கிறேன் சார்"
"பெஸ்ட் அஃப் லக்
實 食 禽
அன்று மாலைஸ்டேஷனில் காத்திருந்தார் இன்ஸ்
Giugil 23
பத்திரிகைகள்
கமிஷனர் கூப்பிட்டு விசாரித்த போது
La IEEE
பெயர் ரி. அழகேஷ்
பெக்டர் வேதநாயகம் இழந்து கிளம்பியபே வந்தான். அவன் வ வந்தது. பட்டச் சார
வெளியிலேயே காலில் விழுந்து புெ "காணலியே கானலியே என் ராச கொடுங்க துரை கட்டி கும்பிடறேன்
"ஏய் உள்ளே GBT.**
"ஐயய்யோ. ஐ "வுட் அப்" என "ஏன் மேன்கத்தற
"என் அழகுகிளி UITGOOI GANGBALI."
"யாரு பொண்ட "அவ ஏன் டே alL60)Lä; ØIIGMa)(ßll கண்டு பிடிச்சுக் ெ
"960)цшпөтй) ஒடிசலா இருக்குமா "ஆங்? இல்லிங் சோறு தின்னும், சுப் குதிரை கணக்கா நாட்டுக்கட்டை வாய் அமுக்கிக்கிட்டு இரு "கனமா நீளமான "இல்லிங்க. ( திருப்பதிக்குப் போய் வந்துச்சிங்க."
இன்ஸ்பெக்டர்
வடிந்தது.
"செத்துப் போச்ே கண்டுபிடிச்சு குடுங் "செத்துப் போ போறாங்கன்னு இன் பிடிக்கல்ல." படத்ை "இந்தப் பொண் "அய்யோ அய்ே தானுங்கோவ், ஐயே பூட்டியா நீ?"
"வாயை முடு, இல்லையே
"இதான் சாமி. தெரியாம பூடுமா? அங்குலமா பார்த்திரு "அடச்சே நிதா வந்து பாரு, இப்ப அந்த கான்ஸ்டபிள் மாதிரியே தெரியும்."
"இன்னாங்கரே "உன் சின்ன ஒல்லியா பெரிய
Guugi: 20 முகவரி:19. பி.
6440BRUNNEN, SWITZERLAND. DGSTsogar, (. பொழுதுபோக்கு பத்திரிகை, பொழுது போக்கு ஒவியம் drili(lat.
பொழுது போச் புத்தகம் படித்
பெயர் ஆர் அஹர்ஜன். RAJALUSI: 32
பொழுது போக்கு வழமையானவை.
In Ii Ij 03-09, 1996
pseufl:VVVEVETONO, 14,95129CATANIA ITALY,
பெயர்: கே. காந்தராஜா alug: 20
கவரிவன்னியார் விதிகளுதாவளை-0 களுவாஞ்சிக்குடி
ழுது போக்கு பத்திரிகை, கதைப்புத்தகம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கிட்டத்தட்ட பொறுமை ாது தான் அந்த ஆள் ம் முன் சாராய நெடி ITU G.54. காவல் நின்ற ஆள் LIDL GOTTGöt. யா ரெண்டு நாளா த்தியை கண்டுபிடிச்சு உங்களுக்கு கோயில்
II, போய் புகார் கொடு,
|վյGար..." றார் இன்ஸ்பெக்டர்.
- என் ராசாத்தியைக்
ILLILIT?" ாகிறா? என் சின்ன
சாமி ஐயா தொரை G3L Göt." சொல்லு மெல்லிசா
க. வேளைக்கு படி மா ஜிங்குனு அராபி
நிற்குமுங்க செம நிறைய புகையிலை கும்."
கூந்தலிருக்குமா?"
பான வாரம்தான் மொட்டை போட்டு
முகத்தில் ஏமாற்றம்
சான்னு சந்தேகமுங்க க தொரை." 6076), Iñigo), 6067 6TIEI (3,2); னமும் யாரும் கண்டு தக் காட்டினார். 600III LIITU?" ா" இதானுங்க இதே ாவ் என் ராசாத்தி
இது உன் ஆளு
இதே தான் எனக்கு அயோ, அங்குலம் த்தேனே, னத்தில் இருக்கிறச்ச ருக்கிற நிலைமைக்கு *L E_6 -豐@
FITDP"
வீடு இது இல்லே. பணக்கார இடத்துப்
LunTanT. பெயர் எம். விக்னேஸ்வரி பெயர் முகமட் றிஸ்வி
Jug: 25 AJ Ug5] : 21 முகவரி: POBOX - 91843 ட்ஜ் சைட் முகவரி 18, தங்கநகர், RIYADH- 11643. KSA. காழும்பு 10, கிளிவெட்டி பொழுதுபோக்கு பேனாநட்பு ó பொழுது போக்கு கரப்பந்து தல், OILPOLDUITOTSO)O.I.
பொண்ணு உன் ஆளு மாதிரி நாட்டுக் கட்டையில்லே. ஒரு வாரம் முந்தி மொட்டை போட்ட தலையில இவ்வளவு முடிவளராது. உள்ளூர்லேயே எங்காச்சுமிருக்கும். தேடிப் լյրի (Bլյր,"
"அதா? அப்ப போவச் சொல்றிங்களா? "புகார் ஒண்னு எழுதிக் கொடுத்துட்டு போய்கிட்டே இரு ரைட்டர் சார் எழுதி கையெழுத்து வாங்கிக்குங்க"
"அயா என் ராசம்மம்மா என் ராசாத்தி என்று புலம்பிக்கொண்டே வெளியேறிப் போனான், புகார் எழுதித்தராமலே
அவன் போன கொஞ்ச நேரத்திற் கெல்லாம் ஒரு பெண் கண்ணிருடன் வந்தாள். "இன்ஸ்பெக்டர் சார் அந்த சவத்தை நான் பார்க்கணும்."
"ஏன்?" "என் காதலனை முனு நாளாக் காணல. என்ன தான் ஆனாலும் தினம் ஒருவேளையா வாது என்னை பார்க்காம இருக்கமாட்டாரே எனக்கு சந்தேகமாயிருக்கு."
"பத்திரிகையில படத்தைப் பார்த்திங் Մ6IIIP"
"பார்த்தேனே கிட்டத்தட்ட அதே ம்ாதிரி உருவம் தான் சந்தேகப்பட்டு வந்திருக்கேன் Cefaill)."
"வாங்க போய் பார்க்கலாம்." அவசர LDIT a9, df,76ITLDL 9762STIT/T.,
"அவங்க வீட்டு விலாசம் தெரியுமா? "தெரியும் அவங்களும் வரல்லை யேன்னு கவலைப்பட்டு கிட்டிருக்கிறாங்க போகிற வழியில அவங்க அப்பாவையும் கூட்டிட்டு போயிடலாம் சார் இந்நேரம்
கோயமுத்தூர்லேர்ந்து வந்து இருப்பார் எஸ்.டி.டி போட்டு வரவழைச்சு இருக்கி றாங்க"
"வழியை சொல்லு"
அவள் சொல்லச் சொல்ல ஜீப் முன்னெறிப் போய்க் கொண்டிருந்தது.
வீட்டில்அவன் அம்மா மட்டும் தானிருந்தாள்
கத்தில் சின்ன கவலைக் கோடுகூட ல்லாமல் போலிசைக் கண்டதும் மிரண்டாள்.
"என்னடியிது போலிசோட வந்து நிக்கிறோ
"அம்மா காலையிலே கண்டு பிடிச்ச பிணம் உங்க பிள்ளையுடையதாக இருக்கு மோன்னு சந்தேகம் போய் பார்க்கப் போறோம். அவங்கப்பா வரல்லையா?"
"இல்லே வரவேணாம்னு போன் பண்ணி சொல்லிட்டோம் என்ன கூத்தடிக் கிறே நீ என்ன தான் அவன் வேற பொண்ணைத் தேடிக்கிட்டாலும் அதுக்கு இப்படியா அசிங்கப்படுத்துகிறது?
அதிர்ந்தாள் "என்னம்மா சொல்றிங்க? இன்னொரு பெண்ணா?
"ஆமாம். நெய்வேலியிலேர்ந்து ஒரு பெண் வீட்டார் நேத்து வந்தாங்க பெரிய இடம் போட்டோ பார்த்தே மயங்கிட்டு அவங்களோட நெய்வேலி போய் பார்த்திருக் JT6óT "
"பின்னே ஏன் அப்ப மதியம் ஒண்னும் தெரியலன்னு அழுதீங்களாம்? ୧୬)
"அப்ப எனக்கு விஷயம் தெரியாதே? ள்ளையைக் காணலயேன்னு கதறிட்டேன். அப்படி போனதும் தான் வந்து நின்னு இதான் விஷயம்னு சொன்னான்."
"வந்துட்டாரா? "மாடியிலதான் இருக்கான்" என்ற -9|IDIDIT67
"யூ சிட் என்று இவள் பாய தடுத்து நிறுத்தினாள்.
"நாங்களா பார்த்து செய்த கல்யாண
ஏற்பாடு ஏதாச்சும் கலாட்டா பண்ணினே சும்மாயிருக்கமாட்டேன் ஆமா."படியிறங்கி வந்த அந்த வாலிபனும் "கெட் அவுட்" என்று கத்த அவர்களை சண்டைபோட af LC (6) Gau Gif) (3 LU psů (BLITT GOTTI
"கதை வேறு தினுசாக மாறிப் போச்சு" என்றார் உதவியாளரிடம்
அன்றைய இரவு பூராவும் எந்த சம்பவமுமில்லாமல் அமைதியாகவே கழிந்தது.
மறுநாள் காலையில் தான்-அவர் வந்தார்கள்.
கடக்கும் நிலையிலிருந்தார். கொஞ்சம தளர்ந்து போய் தெரிந்தாள். கண்ணி கலக்கமும் கவலையுமாக எந்த நிமிஷமும் வெடித்து அழ தயாரானவளைப் போல பார்த்தாள்.
"முந்தாநாள் வேலையிலிருந்து திரும்ப வேண்டிய என் மகள் இந்த நிமிஷம்வரை திரும்பல்ல. என்ன ஆச்சன்னே தெரியல்லையே."
"ஆபீஸில் விசாரிச்சிங்களா? "அங்கே அவள் வரவில்லையாமே ரெண்டு நாளாக அவங்களும் தேடிட்டுத் தானருக்கிறாங்க சொல்லாமல் கொள்ளாமல் லிவ் போடுகிற பெண்ணே இல்லை."
"புகார் தர விரும்பறிங்களா? "ஆமாம் பேப்பர்ல வந்த உருவம் தெளிவாக தெரியல்ல. ஆனா அந்தப் புடவைதான் குழப்புது என் மகளுக்கு போன தீபாவளிக்கு ஆசையாக நான் வாங்கிக் கொடுத்தது மாதிரியே இருக்கு
"வாங்க நேரில பார்த்தால் அடையாளம் சொல்லுவீங்க இல்லே?"
"சொல்லுவேனே. அதுக்கு தான் வந்திருக்கேன் ப்ளிஸ் இன்ஸ்பெக்டர்
முப்பது வயது இளைஞன் ஒருவன் பரபரப்பாக உள்ளே வந்தான் கையிலிருந்த மாலைப் பத்திரிகையைக் காட்டிக் கேட்டான். "இந்த ஒரிஜினல் படமிருக்குமா? பத்திரிகையில தெளிவா தெரியல்ல."
"யாராக இ படறிங்க?"
"முந்தா நாள் சினேகிதியோட ஷாப்பிங்போகிறேன்னு போன என் மனைவி இன்னமும் கூட வீடு திரும்பல்ல. கவலையாயிருக்கு சினேகிதிங்க வீட்டிலே நேற்று பூராவும் அலைஞ்சேன் எங்கேயு மில்லே. இன்றைக்குத்தான் பேப்பர்ல பார்த்தேன்."
"சவக் கிடங்குக்தான் போகிறோம். நீங்களும் வாங்க நேரிலேயே பார்த்து அடையாளம் சொல்லலாம்."
சவக் கிடங்கில்- போர்வை நீக்கிய முகத்தைப் பார்த்து இரண்டு பேருக்கும் நிம்மதி வந்தது.
"நல்ல வேளை என் மகளில்லே." "என் மனைவியுமில்லே. அனாவ சியமா ரொம்பவும் பயந்துட்டேன்."
கிளம்பியபோது ஏதோ ஒருஉந்துதல் வர இன்ஸ்பெக்டர் சொன்னார்: "ஒரு நிமிஷம் வந்தது வந்தீங்க இந்த அடையாளம் தெரியுதான்னு பார்த்துச் சொல்லுங்க என்று அந்த இளைஞன் பிணமிருந்த பீரோவை இழுத்து துணியை விலக்கி முகத்தைக் காட்ட
இருவர் முகத்திலும் வெளிச்சம் வந்தது.
ருக்கும்னு சந்தேகப்
皺
பெயர்: கே. கனகராஜா
呜。臀
முகவரி: பீட்று எஸ்டேட் நுவரெலியா
போக்கு விளையாட்டு பேனாநட்பு வானொலி
lUTO 95
alug: 35
GALILLIft: Grib. LuQS‘ir.
surf: MOMURASHOTEN PURUYAHONGO,1367, KAWAGOESHI, SATAMAKENJAPAN பாழுது போக்கு வழமையானவை.

Page 16
டியுமென்று தோன்றி னால், நாம் நிச்சயம் அவர்கள் தப்பியோடு வதற்கு வழிசெய்ய வேண்டியதுதான் சந் தேகமே வேண்டாம்" என்றான் நிகலாய் "ஆனால் முதல் முதலாக நாம் ஒரு விஷயம் தெரிந்துகொள்ளவேண்டும் சிறையிலுள்ள நமது தோழர்கள் இதை விரும்புவார்களா என்பதைத் தெரிந்து G) GIMI6T6IT (BONGOOLIITILDINI?"
சாஷா தன் தலையைத் தொங்க 6jl'LII61.
சோபியா ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தாள் தனது சகோதரனை லேசாகப் பார்த்துக்கொண்டே அவள் தீக்குச்சியை ஒரு மூலையில் விட்டெறிந்தாள்.
"அவர்கள் எப்படி இதை விரும்பா மல் இருப்பார்கள்? என்று பெருமூச் செறிந்தாள் தாய். "இது எப்படிச் சாத்தியம் என்பதைத் தான் என்னால் நம்ப முடிய வில்லை."
அந்தக் காரியத்தை வெற்றிகரமாக எப்படி நடத்தமுடியும் என்பதைத் தெரிந்து கொள்ள ஆவலாய்த் துடித்தாள் தாய். ஆனால் அவர்களோ வாய் பேசாது மெளனமாயிருந்தார்கள்
"நான் நிகலாய் வெஸோவ்ஷிகோ வைப் பார்க்க வேண்டும்" என்றாள் Gaunt.
"அவனை எங்கு எப்போது சந்திக்க இயலும் என்பதை நான் உங்களுக்கு நாளைக்குச் சொல்கிறேன்" என்றாள்
"அவன் என்ன செய்யப்போகிறான்? என்று அறைக்குள் மேலும் கீழும் நடந்த வாறே கேட்டாள் சோபியா
"அவனை அவர்கள் புதிய அச்சகத் திலே அச்சுக்கோப்பவனாக வைக்கலாம் என்று யோசிக்கிறார்கள், அதுவரையிலும் அவன் அந்த ஷிகாரியோடு குடியிருப் LIGGÖT ***
FITAT. o್ರೆ? சுழித்தாள்: அவள் முகத்தில் மீண்டும் அந்த அழுத்த பாவம் குடியேறியது. அவள் எரிந்து விழுந்து பேசினாள்.
"நாளை மறுநாள் நீங்கள் பாவெலைப் பார்க்கச் செல்லும்போது அவனிடம் ஒரு சீட்டுக் கொடுத்துவிட்டு வரவேண் டும்" என்று தாயை நோக்கிக் கூறிக் கொண்டே நிகலாய் பண்டபாத்திரங்களை விளக்கும் இடத்துக்குப் போனான்.
"சொல்கிறது புரிந்ததா? அவர்கள் விரும்புகிறார்களா என்பதை."
தெரியும், தெரியும்" என்று அவசர அவசரமாகப் பதில் சொன்னாள் தாய் "நான் எப்படியும் அதைக் கொடுத்து விட்டு வருகிறேன்."
சரி, நான் போகிறேன்" என்றாள் சாஷா அவள் ஒவ்வொருவரோடும் விரைவாகவும் மெளனமாகவும் கைகுலுக்கி விட்டு, ஏதோ ஒருவரிதமான அழுத்தந்திருத்தமான நடைபோட்டுக் கொண்டு விறைப்பாக அங்கிருந்து வெளியே சென்றாள்.
அவள் போன பிறகு சோபியா தன் கரங்களைத் தாயின் தோள்களின் மீது போட்டு, அவள் உட்கார்ந்திருந்த நாற் காலியை முன்னும் பின்னும் ஊஞ்சலாட் டினாள்.
"இந்த மாதிரி மருமகளை உங்களுக் குப் பிடிக்குமா, நீலவ்னா?" என்று கேட் டாள் அவள்
"எனக்கா? நன்றாய்ச் சொன்னாய் அவர்கள் இருவரையும் ஒரு நாளைக்கா வது ஒன்றாகப் பார்க்கின்ற காலம் வந்தால்." என்று கத்தினாள் தாய் அவளுக்கு அழுகையே வந்துவிடும் போலிருந்தது.
"ஆமாம், சிறு ஆனந்தம் என்றால் எல்லோருக்குமே நல்லது தான்" என்று
என் மனதில் பாசியாய் படிந்திருந்த நினைவுகளுக்கும், நிதர்சனத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பதாகவே புலப்பட்டது என் இருப்பிடம் எங்கோ தொலைவில் இருந்தாலும் என்பாரம்பரிய அலகுகளின் பூர்வீகம் இங்குதான் என் பதை உணர்கின்றேன். 'வன்னிமண் என் வாழ்க்கையின் மூலவேர்கள் பதிந்துள்ள மண், ஈரப்பெரியகுளத்தில் ஒருநாள் அனுமதித்துண்டு பெற்று வவுனியாவுக் குள் கால்பதித்தேன். நான் முன்பு கண்டிராத பரபரப்பு எங்கணும் மனிதத் தலைகள்- ஜனசமுத்திரம், வடக்குக்கும் ஏனைய பகுதிகளுக்குமானதோர் பால மாய் கேந்திரஸ்தானமாய் முத்திரை குத்தியிருந்தது எண்பதாம் ஆண்டுக்குப் Ls)GÖT ன்றுதான் போகின்றேன். ஒன்றரைத் தசாப்த இடைவெளி, காக்கிச் சட்டை இலேசாக முறைத்துப் பின் சிரித் தது பெயரை வாசித்து - அப்பாடா
"ஏன் வாறிர் -"ஒரு கலியாணவீடு "எத்தின நாள் நிப்பீர் - "ஒரு LDITâFû”
"ரெண்டு கிழமைப்பாஸ்தாறம் ம். எங்க ஜிஎஸ்ஸின்ர லெற்றர் பாஸ் பெற்றுத் திரும்பும்போதே வாழ்க்கை வெறுத்துப் போனது. சே. கியூவா அது ஜனசமுத்திரம் யாழ்ப்பாணமிருந்து வந்து நிற்கிற சனம் ஒரு திருவிழாக் கோலமாய். எங்கும் மனிதத்தலைகள்
(இளையும் ஈடும் இல்லாத
siä tuli islaisismi umumnis massissa tingnanamma பவாய்க் கொடுத்தி கொடுத்திர
S S SS S SS S SS SS SS SS SS SSS SS SS SS SS SSSS SS SS SS SSSSS SS S
மெதுவாகச் சொன்னான் நிகலாய், "ஆனால் சிறுஆனந்தத்தால் யாருமே திருப்தியடைவ தில்லை. ஆனால் ஆனந்தம் பெருத்து விட்டாலோ-அதன் தரமும் மலிவாகி விடுகிறது."
சோபியா பியானோ வாத்தியத்தருகே சென்றாள் ஒரு சோக கீதத்தை இசைக்கத் தொடங்கினாள்.
★ ★,★
மறுநாள் காலையில் ஆஸ்பத்திரியின் வெளிவாசலுக்கருகே சுமார் முப்பது நாற்பது பேர் நின்று கொண்டிருந்தார்கள் தங்கள் தோழனின் சவப்பெட்டியைப் பெற்றுத் தூக்கிச் செல்வதற்காக அவர்கள் காத்து நின்றார்கள். அவர்களைச் சுற்றிலும் உள வாளிகள் திரிந்து கொண்டிருந்தார்கள்
ஜனங்கள் பேசுகின்ற பேச்சையும், முகபாவங்களையும் நடவடிக்கைகளையும் அவர்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந் தார்கள் தெருவுக்கு அப்பால் எதிர்த்திசையில் ஒரு போலிஸ்படை இடைகளிலே ரிவால்வர் கள் சகிதம் நின்று கொண்டிருந்தது. அந்த
உளவாளிகளின் துணிச்சலைக் கண்டும் போலீஸ் காரர்களின் ஏளனமான புன்னகை யைக் கண்டும் ஜனங்களுக்கு ஆத்திரம் மூண்டுகொண்டு வந்தது போலிஸ்காரர்கள் எந்த நிமிஷத்திலும் தம் சக்தியை வெளியிடத் தயாராய்த் துடிதுடித்துக்கொண்டி ருந்தார்கள். சிலர் தங்களது ஆத்திரத்தைக் கேலியும் கிண்டலுமாகப் பேசி மறைக்க முயன்றார்கள் சிலர் தங்களுக்கு இழைக் கப்படும் அநீதியை ஏறிட்டுப் பார்த்துக் கொண்டிருக்க விரும்பாமல், தங்கள் தலை களைத் தொங்க விட்டு தரையையே வெறித் துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். வேறு சிலர் தங்களது உணர்ச்சிகளை அடக்க முடியாமல், வாய்ச் சொல்லைத் தவிர எந்தவித ஆயுதமுமற்ற மக்களைக் கண்டு பயந்து நடுங்கும் அதிகாரிகளை நோக்கிக் குத்தலாகப் பேசினார்கள் மக்களது காலடி யிலே, காற்றினால் பறந்துவந்து விழுந்த
தாய் கூட்டத்தி தன்னைச் சுற்றியுள்ள களைக் கண்டு வருத்த Gallas LT6:
"நீங்கள் ஒன்றும் வில்லை. தொழிலா ரொம்பக் குறைச்சல். கதவுகள் திறந்தன களால் கட்டப்பெற்ற சுற்றிய சவப்பெட்டியி fab(BLI (66)(lu (2). குழுமிநின்ற ஜனங்கள் தொப்பிகளை அகற்றி செலுத்தினார்கள் அவ செய்கை ஒரு பறவை கணத்தில் சிறகை தொடங்குவதுபோலத் முகத்தில் கறுத்த டெ ஒரு நெட்டையான விறுவிறென்று கூட்டத்தி வந்தான். அவனுக்குப் களைப் பிளந்து த தங்களது பூட்ஸ் கால்க கொண்டும் சிப்பாய்கள்
"அந்த நாடாக்க என்று கரகரத்த குரல அந்த அதிகாரி
ஆணும் பெண்ணு நெருங்கிச் சூழ்ந்தார் பேசினார்கள் தங்கள் வீசி ஒருவரையொரு முன்னேறினார்கள். தா a_coasté# 01#üLILG முகங்களும் துடிதுடி பிரகாசித்தன. ஒரு பென் அவமானத்தால் ஏற்பட் வழிந்து உருண்டோடி
"அடக்குமுறை இளங்குரல் கோஷமிட்ட கோவும் அங்கு நட வாக்குவாதத்தில் அமிழ் தாயின் உள்ளத் வேதனை தோன்றிய அடுத்தாற் போல் நி எளிய உடைதளித் பார்த்தாள்.
சவர் சடங்கை இஷ்டம்போல் நடத்து னென்கிறார்கள் என்று தோடு சொன்னாள்."
வெறுப்புணர்ச்சிே களது தலைகளுக்கு ே யின் முடி அசைந்தது நாடாக்கள் காற்றில் அ பட்டு நாடாக்கள் ஜன: படபடத்து ஒலித்தன.
பழுத்து வதங்கிய இலைகள் பரவிக்கிடந்த போலீசாருக்கும் தெருவின் சாம்பல் நிறச் சரளைகளின் மீது கலவரம் ஏற்படக்கூடு இலையுதிர்காலத்தின் வெளிறிய நீலவானம் மனத்தில் ஏற்பட்டது பளபளத்து ஒளிர்ந்தது: ஏதேதோ முணுமுணுத்
D.C. C. C. E. E. E.
பாஸ் வாங்கப் பரபரக்கும் கரங்கள்
சொந்த மண்ணில் வாழ்வதற்கு பாஸ் விடுமுறைக்கு வந்து நிற்பதற்கும்-பாஸ் விசேஷ வைபவங்களுக்கு வந்தாலும் - பாஸ், பாஸ், பாஸ், பாஸ் பாஸ் கலாசாரம் தான் தடயுடலாகப் பரவிக்கொண்டிருக்கிறது. வீதிகளெங்கும் பரபரப்பு- ஒரு தலைநகர் போல, அட வவுனியாவின்ரை வளர்ச்சியைப் பார்த்து மட்டக்களப்பு பிச்சையெடுக்க
வேணும் எண்டு வாதாடலாம் போ6 பார்த்தால் செட்டிகுள நிமிஷத்துக்கு ஒரு பஸ் நினைக்கத் தோன்றுகி யெண்டால் ராசேந்திர டவுணாய் மாறியிருக்கு கள் மறைந்திருக்குமே LITLITOGUGLÜGUID
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Eடையே நின்று பரிச்சயமான முகங் த்தோடு நினைத்துக்
அதிகம் பேர் வர ளர்களே ரொம்ப
சிவப்பு நாடாக் LDGADIT GJIGO)6 MILLILÄISEGi7 |ன் மேற்பகுதியைச் ாண்டு வந்தார்கள். உடனே தங்கள்
அதற்கு மரியாதை ர்கள் செய்த இந்தச் க்கூட்டம் திடீரென விரித்துப் பறக்கத் தோன்றியது. சிவந்த Iflu LičkogОдлGAL போலீஸ் அதிகாரி னரை நோக்கி நடந்து பின்னால் ஜனங் iளிக் கொண்டும், ளை ஓங்கி மிதித்துக் சிலர் வந்தார்கள். ளைத் தூர எடு!” ல் உத்தரவிட்டான்
ம் அவனைச் சுற்றி ள்: ஆத்திரத்தோடு கைகளை அசைத்து பர் முண்டியடித்து யின் கண் முன்னால் வெளுத்துப் போன க்கும் உதடுகளும் BIGOMiGT a GLGOTilssifici கண்ணி பொங்கி
Iģ
ழிக" என்று ஒரு து. எனினும் அந்தக் ந்து கொண்டிருந்த ந்து அடங்கிவிட்டது. தில் சுருக்கென்று து அவள் தனக்கு ன்று கொண்டிருந்த இளைஞனைப்
கூட தோழர்களின் பதற்கு விட மாட்டே அவள் ஆக்ரோவுத் து ஓர் அவமானம் மலோங்கியது. ஜனங் மலாகச் சவப்பெட்டி அதிலுள்ள சிவப்பு சைந்தாடின. அந்தப் திரளுக்கு மேலாகப்
A.
மிங்கும் விறுவிறென நடந்து திரிந்தாள்.
"அவர்கள் அப்படி விரும்பினால் அவர் கள் இஷ்டப்படியே நடந்து தொலையட்டுமே வேண்டுமானால், அவர்கள் அந்த நாடாக்களை எடுத்துக் கொள்ளட்டுமே நாம்தான் கொஞ்சம் விட்டுக்கொடுப்போமே
யாரோ ஒருவனின் கூர்மையும் பலமும் கொண்ட குரல் அங்கு நிலவிய சப்தத்தை விழுங்கி மேலோங்கி ஒலித்தது:
"எங்களது தோழனை உங்களது சித்திரவதையால் உயிர் நீத்த எங்களது தோழனை கல்லறைக்கு வழியனுப்பிவைக்கும் எங்கள் உரிமையைத்தான் நாங்கள் கோருகி றோம்."
ஓர் உரத்த பாட்டுக்குரல் ஒலிக்க ஆரம்பித்தது:
இணையும் ஈடும் இல்லாத இந்தப் போரில் நீங்களெல்லாம்
பணயம் வைத்தே உம்முயிரைப் பலியாய்க் கொடுத்தி கொடுத்திரே! "நாடாக்களை எடு அவற்றை வெட்டித் தள்ளு யாகவ்லெவ்"
உருவிய வாள்வீச்சு ஒலித்து இரைந்தது. கூச்சல்களை எதிர்பார்த்து தாய் தன் கண் களை முடிக்கொண்டாள். ஆனால் ஜனங் களோ முணுமுணுக்கத்தான் செய்தார்கள்: சிற்றங்கொண்ட ஒநாய்களைப்போல் உறுமினார்கள் பிறகு அவர்கள் மெளனமாக தங்கள் தலைகளைத் தொங்கப்போட்டவாறே விலகி நடந்தார்கள். அவர்களது காலடி
யோசை தெரு முழுதும் நிரம்பி ஒலித்தது.
அலங்கோலமாக்கப்பட்ட சவப்பெட்டி யின் மேலிருந்து கசங்கிப்போன பூமாலைகள் ஜனக்கூட்டத்தின் தலைகளுக்கு மேலாக உதிர்ந்து மிதந்தன. அவர்களுக்குப் பக்கத்தில் குதிரைப் போலீஸ்காரர்கள் பாராக் கொடுத்து உலாவிக்கொண்டிருந்தார்கள். தாய் நடைபாதை வழியாக நடந்து வந்தாள். அவளால் இப்போது சவப்பெட்டியைக்கூடக் காண முடியவில்லை. அந்தச் சவப்பெட்டி யைச் சுற்றிலும் தெரு முழுவதுமே முன்னும் பின்னும் ஜனத்திரள் பெருகி வந்தது. சாம்பல் நிறம் படைத்த குதிரைப் போலிஸ்காரர்கள் பின்புறத்திலும் வந்து கொண்டிருந்தார்கள் ஆனால் அதே சமயம் இருமருங்கும்போலிஸ் காரர்கள் தங்களது உடைவாளின் கைப்பிடி யில் கைகளைப் போட்டவாறே நடந்து வந்து கொண்டிருந்தார்கள். எங்கு பார்த்தா லும் துப்பறிபவர்களின் கூரிய கண்கள் ஜனங்களின் முகங்களைக் கூர்ந்து கவனித்துக் கொண்டே வருவதைத் தாய் கண்டாள்.
சென்று வாராய், தோழனே சென்று வாராய், தோழனே என்று இருசோகக் குரல்கள் பாடின. "பாட்டில்லாமலே போகலாம்" என்று யாரோ கத்தினார்கள். "பெரியோர்களே! நாம் மெளனமாகவே செல்வோம்
அந்தக் குரலில் ஏதோ ஓர் உறுதியும் அழுத்தமும் இருந்தது. அந்தச் சோக கீதம்
Gafia
காலடியோசை மட்டுமே கேட்டது. இந்த ஓசை ஜனங்களுக்கு மேலாக எழுந்து நிர்மலமான வானமண்டலத்தில் மிதந்து எங்கோ தூரத்தொலைவில் பெய்யும் புயல் மழையின் இடியோசையைப் போல், காற்றை நடுக்கி உலுக்கியது. ஒரு பலத்த குளிர்காற்று உரத்து வீசி, தெருப் புழுதியையும் குப்பை கூளங்களையும் வாரியள்ளி ஜனங்களின் மீது எரிச்சலோடு வீசியெறிந்தது. அவர்களது தலைமீதும், சட்டை துணிமணிகள் மீதும் வீசியடித்து கண்களை இறுகமூடச் செய்தது. மார்பில் ஓங்கியறைந்தது காலைச் சுற்றி வளைத்து வீசியது.
அந்த மெளன ஊர்வலம் பாதிரிகள் யாருமின்றி, இதயத்தைக் கவ்வும் இனிய கீதம் எதுவுமின்றிச் சென்றது. அந்த ஊர்வலமும், ஊர்வலத்தில் தோன்றிய
சிந்தனை தோய்ந்த முகங்களும், நெரிந்த நெற்றிகளும் தாயின் உள்ளத்தில் பயங்கர உணர்ச்சியை நிரப்பின. மெது மெதுவா கப் பல சிந்தனைகள் அவள் மனத்தில் வட்டமிட்டன. அந்தச் சிந்தனைகளை
அவள் சோகம் தோய்ந்த வார்த்தைகளால் பொதிந்து தனக்குள் சொல்லிக் கொண்
G
"உங்களில் அநேகர் சத்தியத் துக்காகப் போராடவே இல்லை.
அவள் குனிந்த தலையோடு நடந்து சென்றாள். அவர்கள் இகோரைப் புதைக் கச் செல்வதாகவே அவளுக்குத் தோன்ற வில்லை. ஆனால் தனக்கு மிகவும் அத்தியாவசியமான அருமையான நெருங் கிய ஏதோ ஒன்றைத்தான் அவர்கள் புதைக்கப் போவதாக அவளுக்குப் பட்டது. அவள் நிராதரவான உணர்ச் சிக்கு ஆளானாள் அந்தக் காரியத்துக்கு தான் அன்னியமாகப்போனது மாதிரி உணர்ந்தாள். இகோரை வழியனுப்பும் இந்த மனிதர்களுடன் ஒத்துப்போகாத ஒரு சமணமற்ற கவலையுணர்ச்சி அவள் இதயத்தில் நிரம்பி நின்றது.
"உண்மைதான், இகோர் கடவுள் இருப்பதாக நம்பியதில்லை; இந்த மனிதர் களும்தான்நம்பவில்லை." என்று அவள் தனக்குள் நினைத்துக்கொண்டாள்.
GOTULL JIżGULD
திடீரென்று நின்றது பேச்சுக்குரல் அடங்கி அந்த எண்ணத்தையே மேலும் எனவே அவள் யது சரளைக் கற்கள் பாவிய தெருவில் மேலும் தொடர விரும்பவில்லை. துக் கொண்டே அங்கு ஒரே கதியில் செல்லும் மங்கிய தொடர்ந்து வரும்
GSSLSSSLSSLSLLLSLSSSSLSLLScScL SLLLSLSLLLLLSL LL L LLL LL LSL LLLLc cL G GLS S L LSL LSL LSL G G
ஜனனோடு இனி நிலைமையைப் துறுாட்டிலை பத்து ஒடுமோ என்று கூட மது அட அப்பிடி ளப்பக்கம் கூட மினி மா. தட்டி வேன் .? பாவற்குளத்துப் தேசிய கல்லூரியாகி
விட்டிருக்குமோ..? என்னுள்
"பண்டாரிகுளத்துக்கப்பால் போகவிட மாட்டன்" என்று கொண்டு பெரியம்மா பதறினா, 'இதென்ன கிலிசம்பறையப்பா நானென்ன டவுணில நிக்கவே வந்தனான். "நான் நெளுக்குளம் போகனும் நிக்கவேணும்"
"அதுக்கு அங்கை பதிஞ்சு பாஸ் எடுக்கவேணும் நாசமாய்ப் போக இன் னொரு பாஸ். ஜனசமுத்திரம். கியூசே, GGBGNGGIL GBG GBGNGGILIITLID.
பால்யப் பருவத்தில் பாவற்குளத்து வயல்வரம்புகளில் அம்மப்பாவின் சுட்டுவிரல் பற்றிக்கொண்டு நடந்திருக்கிறேன். துரை மாமாவின் தோள்மீதேறிப் பவனி வந்திருக் கின்றேன். குளத்தின் விஸ்தீரணத்தைப் பார்த்துப் பரவசப்பட்டிருக்கிறேன். மல்லிகா அன்ரியோடு வந்து மணிக்கணக்காய் கரையில் குந்தியிருந்து மருதநிலத்தின் மாண்பினைக் கண்டு வியந்திருக்கிறேன். முறியாக்குளத்தில் அப்புவின் ஏகாதிபத்தியத்தையும் உடல் உழைப்பையும் பார்த்து ஆச்சர்யப்பட்டிருக் கிறேன். அந்த இனிதான காலங்கள் இனிமேல் வருமா. மெலிதாக வலி எழுந்தது. அபிவிருத்தி முத்திரை குத்தி நகராக்கம் காணவேண்டிய மண்-பாதுகாப்பு வலயமாக காடடர்ந்து கிடந்தது.
பொன் விளையும் பூமிகள் பொட்டல் நிலங்களாகிப் போயின. வன்னி மண்ணின்
நிறைய ஆவல்கள்
பெலமும் பெலவீனமும் காடுகள் தான் எத்தனை அடர்ந்த காடுகள் இப்போது பிரபல நகரங்களாக உருமாறியுள்ளன. ஆனால் இந்த மண்மட்டும் இன்னமும் அதேபாணியில். இதன் கிராமங்களின் வளங்கள் வீணாகிப்போய் ஒ. இன்னும் பல தசாப்தங்களைக் கடக்க வேண்டும் பழையபடி செழித்தோங்குவதற்கு
இரண்டு வாரங்கள் வீணே நகரோடு கழிந்து போனது குற்றால அருவியாய் குதித்துவரும் நினைவுகள். நகரவே முடியாத நிதர்சனம் இந்த மண்ணில் அப்போது குடியிருந்த குதூகலம் எங்க போயிற்றோ. இந்தமண் மறந்து போன தன் வளந்தகாலங்களை என் மனக் கம்பியூட்டர் வெளியேற்றி நினைவுபடுத் திக் காண்பிக்கிறது.
இனி நான் இங்கு தாமதிக்க முடியாது. இந்த எல்லையை விட்டு அகல வேண்டிய காலக்கெடு முடிந்தா யிற்று இனிக்காக்கியின் கண்களில் மண்துவ முடியாது. 'என் மூலவேர் இங்குதான் ஊடுருவிப் பதிந்துள்ளது என்றால். கம்பியெண்ணவேண்டிவரும் வேதனை கிளர்ந்தெழுந்தது. இந்த மண்ணிலிருந்து அந்நியமாக்கப்பட்டு விட்டேனா - இவ்வளவு விரைவாய் வலி தாங்கமுடியாத அலறல் என்னுள் থ28×১
■0ß一09,1996

Page 17
'சிவா, நான் இதுவரைக்கும் உன்கிட்ட இருந்து எதையுமே மறைச்சதில்லை; அப் படித்தானே நினைச்சிட்டிருக்க
கேள்வியுடன் அவனைப் பார்த்தேன். நாங்கள் நின்றிருந்தது ரயில்வே ஸ்டேஷன் இரண்டு மூன்று டியூப்லைட்டுகள் இங்கும் அங்குமாய் எரிய, எவ்வித பரபரப்புமின்றி ஒரு டிராலி கிறிச் சிட்டுக் கொண்டு செல்ல, சற்றுத் தள்ளி வழுக்கைத்தலையோடு தினமுரசோ வீரகேசரியோ புரட்டிக் கொண்டிருந்த வழுக்கையையும், தூரத்தில் நின்று கொண்டிருந்த அந்த வயலட்
சுடிதாரையும் சேர்த்தால் பத்துப்பேர்
இருக்கலாம் அவ்வளவுதான்.
"மறைச்சதில்லடா, ஆனா ஒரே ஒரு விஷயத்தைத் தவிர, பேசியவன் மாதவன். என்னுயிர்த் தோழன், நாங்கள் படித்த கல்லூரியில் கர்ணனையும், துரியோதனனை யும் அடுத்து நட்புக்கு உதாரணமாக எங்களைத்தான் சொல்வார்கள்
அது ஒரு வசந்த காலம் கல்லூரியில் காலடி வைத்தது, சீனியர்களின் ராக்கிங்மாதவன் எனக்கு 'சப்போர்ட் பண்ணி அடிவாங்கியது, அதன்பின்பு ஒரே பெண்னை ரண்டு பேருமே சைட் அடித்து பெரிதாய் தியாகம் பண்ணுவதாய் இரண்டு பேருமே விட்டுவிட அதை இன் னொருவன் தட்டிக்கொண்டு போனது. ஆனால், எல்லா விஷயங்களிலும் நான் தான் அவனுக்கு ஆலோசகன்.
கல்லூரி விழாக்களில் என் கவிதை மழைகள், விளையாட்டு விழாக்களில் அவ னின் சாகசங்கள்-எல்லாமே அற்புதமான நினைவுப் புதையல்கள். எனக்கு எம்.ஏ.சீட் கிடைத்தது. அவனுக்கு பி.எஸ்சி கிடைத்தது. இருவரும் தீபாவளி, பொங்கல் விடுமுறைக்கு சேர்ந்தேதான் வீட்டிற்கு வருவோம் கிட்டத் தட்ட ஒரு வருடம் ஓடிவிட்டது. இதோ இரண்டாமாண்டு துவக்கத்தில் அவனுக்கு சீக்கிரமே விரிவுரைகள் ஆரம்பித்துவிட ரயில் ஏற்றிவிட நான் வந்த சமயத்தில் தான் இப்படி ஒரு குழப்பு குழப்பினான். "என்னடா சொல்றே? என்னத்த மறைச்ச? தெரியாம ஏதும் திருட்டு தம் அடிச்சியா?"
"ச்சி அதெல்லாமில்லடா, யாவை நான் பார்த்தேன்."
"காருண்யாவ நீ. எப்ப? "алпойл" ајд." இங்கே காருண்யாவைப் பற்றி சொல்ல வேண்டிய கடமை எனக்கு உள்ளது. கவிதை போல் கல்லூரி வரும் அவள் மாதவனின் தோழி கல்லூரி அழகி பட்டியலில் டாப்-10ல் ஒருத்தி கல்லூரிமுழுக்க அவர்கள் இருவரை பற்றியும் கிசுகிசுக்க ஆரம்பித்த போதும் நான் மாதவனை நம்பினேன். அவன் லவ்" பண்ணியிருந்தால், என்னிடம் சொல்லி யிருப்பான் சொல்லவில்லை.
காருண்
LSL S S S S S S S S L S L L S L L L L L L L LSLS
“ боц
ழையுமில்லாமல் வெயிலு [[]606.]|[[Dâ0 QJ ||60||0 tD[] படித்துப் போயிருதந்தது. காலநிலையை இரசிக்கின்ற நிலையில் ஒரு பூச்சி புழுவாவது அந்த முகாமிலிருக்கவில்லை.
எந்நேரமும்பசி. பட்டினி. அவலங்கள். அவலங் கள் யுத்தம் எத்துணை கோரமானது என்பதை ஒவ்வொரு கணமும் நிச்சயமாய் நிர்ணயித்துக் கொண்டிருந்தது.
அதன் சாவுக்கரங்களில். வயது பேதமில்லாமல் மனித இரைகள் விழுந்து கொண்டிருந்தன.
பார்வதி பிஞ்சு மகனை மார்போட
"அவள நான் லவ் பண்ணினேன்டா." "வாட் என்னடா சொல்ற?" எனக்கு அதிர்ச்சியாகத் தான் இருந்தது.
"ஆமாடா பட், நான் அவளை விரும்பி னேனே தவிர, என்னை அவ விரும்பினாளா இல்லையான்னு தெரியல"
"மாதவா என்னடா குழப்புற?" "கல்லூரியில் எங்களப் பத்தி தப்பா பேசினப்போ, நீ எங்கள நம்பினடா, நாங்க
உண்மையான ஃபிரண்ட்ஸ்ன்னு கல்லூரிக்கு காட்டிக்க விரும்பினோம். ஆனா, நானே கொஞ்சம் கொஞ்சமா அவள "லவ் பண்ண ஆரம்பிச்சுட்டேன். கடைசி ஒரு வருஷமா ஏன் அவ கூட நான் பேசாம இருந்தேன்னு இப்பபுரியுதா? நீ ஆயிரம் தடவை கேட்டப் பவும் நான் சொல்லல. ஆனா, அதுக்கான காரணம் இது தான் என்னைக்கு அப்படி ஒரு தவறான எண்ண்ம் வந்திச்சோ அதுக்குப் பிறகும் அவசுட பேசற தகுதி எனக்கில் லன்னு தான் நானே விலகிட்டேன்."
"முட்டாள். அவளும் உன்ன விரும்பி இருந்தான்னா?
"நிச்சயமா. அவ என்னை "லவ் பண்ணினான்னு எனக்குத் தெரியும் வெளியே சொல்லலயே தவிர ரெண்டு பேருமே நேசிச்சோம்."
"பின்ன என்னடா வந்துச்சு" நான் ஏதும் சொல்வேன்னு நினைச்சியா. காதல் தப்பே இல்லியேடா. ஏன் அவகிட்ட பேசல? ஏன் விலகின?
"இல்லடா, எனக்கு உறுதியா சொல்லத் தெரியல. அப்ப ஏதோ ஒரு வேகம்: விலகிட்டேன். இப்ப எனக்கு உறுத்துதுடா ஏதோ தப்பு பண்ணிட்டோம்னு உறுத்திகிட்டே இருக்கு அவ என்னை விரும்பினாளா, இல்லையான்னு இப்ப அவகிட்ட நான் கேட்கலாம்னு இருக்கேன்"
"ஏன், "அவ என்ன விரும்பியிருந்தா நான் பண்ணினது தப்புத்தான். அதுக்காக மன்னிப்பு கேட்டுக்குவேன். இல்லைன்னா, நான் விலகினது ஒண்ணும் தப்பில்ல. மனசும் உறுத்தாது."
"GGGSIT), Gala, Gagos II). "ஏண்டா? "உன் மனசுக்குத் தெரியாதா, அவ உன்னை விரும்பினாளா இல்லையான்னு?" "தெரியும்டா. வெளிலதான் சொல்ல லியே தவிர, இரண்டு பேருமே விரும்பி (360TT).
ОITOV
என்ற உத்வேகத்தோடு ஓட்டமும் நடையுமாய் நகர்ந்து போகும் அந்த ஜன வெள்ளத்தில் மகனைத் தோளில் சாத்தியவாறு பார்வதியும் கலந்திருந்தாள்.
ஓடும்கூட்டம் பொன்னை விட்டு.
பொருளை விட்டு. கட்டிக் காத்த மண்ணை விட்டு. "உயிருக்காக" மட்டும் ஓடிக் கொண்டிருந்தது. சொந்த மண் கை விரிக்க வந்த மண் வரவேற்றுக் கொண்டிருந்தது. அகதி மக்களை
கொண்டவன் பார்வதியை "அறுத்து விட்டு யாரோ ஒரு குமரிப் பெண்ணோடு
குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறான் என்ற
"அப்பஏன் கேட்க "என்ன இருந்தா அதச் சொல்லிட்டா." "நோ மாதவா நீ இப்ப, ஒரு பொண்ை
"ஆமா, ஆனா, அ என்னடா? என்மனத்தி பார்க்கப் போறேன்."
"போடா முட்டாள் உன்னையே நினைச்சிட் கேட்ட உடனே இன்னு
"லவ் பண்றேன்னு ெ (6) FijiGJIP J,GJILI NTGOOTIDLIGSØY இப்ப, அவ பேரு என் விஷயம்? தயவு செஞ்சு கேளு. வீணா ரெண்டு நரகமாக்கிடாதே
"என்னடா சொல்ற "யெஸ். உண்மைய ஏதோ ஒரு மனத்தி கேட்கிறேன்னு சொல்ற ண்டி விட்ட மாதிரி ருந்திருந்தாக்கூடப் பர ன்னொரு பொண்ை ஒருவேளை காருண்யா ஆ மன்னிப்பு கேட்டுட்டு வ இந்த பொண்ண விட்டு surp
S S S S S S S S S S S S S SS S S
கிளிநொச்சி, இந்த அ GIGif
த்தது II
கடந்த காலம் பாற சோர்வோடு சாய்ந்த உட் கவனத்தைக் கலைத்தது நிழல்.
"வெற்றிலை இருந் களா..? நிமிர்ந்து பா
ناروuيممear fکه .
PEAS(O) (13. நினைக்க, நீர் கழுத்தறு 6.5/2 stays á5 főgy gye
ணைத்து தாலாட்டிக் கொண்டிருந்தாள்.
மூன்றே வயது நிறைந்த அந்தச் சின்னக் குருத்துக்கு அரவணைப்பைத் தவிர வழங்கக் கூடிய செல்வம் அப்போதைக்கு அந்த ஏழைத்தாயிடம் வேறேதும் இருக்கவில்லை. வீட்டில் இருக்கும் வரைக்கும் சோகங்கள் முழுவதும் தனக்கு மட்டும் தான் சொந்தம் என்று அழுதுமாய்ந்த பார்வதியால் இப்போ இயல்பாய் இருக்க முடிந்தது.
துன்பமே வாழ்க்கையாய் துவண்டு போய்க் கொண்டிருக்கின்ற இந்த முகாம் மக்களுக்காய் அனுதாபப்பட்டாள். தனக்காக அழுவதை. மறந்து மற்றவர்களுக்காய். அழுகை வந்தது.
இன்றோடு இந்த முகாமுக்கு வந்து ஐந்து நாட்களிருக்கும்.
ஊரிலிருந்து முதன் முதலாய் புறப் பட்டதை நினைக்க. நினைக்க. கழுத்தறு பட்ட கோழியாய் நெஞ்சு கிடந்து துடித்தது. உயிர் மட்டும் மிஞ்சினால் போதும்
I j 03-09, 1996
மடியைத் தொட்டிலாக் Gl. ரோஜா) இருளைக் கிழித்து
சேதியை கதை கதையாய்ப் பேசிற்று ஊர். பாதி வழியிலே ஸ்தம்பித்துப் போன வாழ்க் கையைக் கண்டு அழுது மாய்ந்தாள். LIGu5!
அவள் கண்களில் நீருக்குப் பதில் இரத்தம் வந்தது. கோடி கோடியாய்த் தேடி குமரியோடு வாழ்கின்றான் என்று ஊர் வாய் சொன்னது அவள் ஊமையானாள்.
வாழாவெட்டியான அந்தப்பட்ட மரம் பிள்ளைக்காக தன் கிளைகளை பரப்பலாம் என்று எண்ணமிட்டது.
இவள் அவனை தேடிப்போகவோ. அவன் இவளை தேடி வரவோ இல்லை. மாதங்கள் வருவுங்களைத் தேடி, மூன்று குட்டுக்களை வைத்தது.
திக்குத் திசை தெரியாமல் ஓடி வந்ததில்
நிறைமாதக் கர்ப்பி கொழுத்த பணத்தி வேணும். இருந்து மெ அவள் எதிர்க் குடிலின்
தரையைக் காட்டி மிகச் சிரமப்பட்டு உ "நீர் எவ்வடம்." "மாணிப்பாய். நீர் ".அச்சு வேலி. பின்னைய பரிமாற அவள் போய் விட்
GlaisTaOofia VIII a III சுகம் கேட்டுக் கொண் பாணை மகனுக்
ரென்று வந்த. ஒரு பார்வதியின் நெஞ்சுக் வைத்தது.
முகாமே விழித்துக் ஓடியது. மகனை ஒன விட்டு. குடிலுக்கு ெ எதிர்க்குடிலில் சு சேர்ந்திருந்தது.
".பிரசவ வலிகள் நினைவுகள் அதிர. GOTITESiT.
கிழிந்த நாராய்க்கிட கர்ப்பிணி கதறிக் ெ "ஐயோ. அவர. பாம் வாயில் நுரைதள்ள. ருந்த அவனைக் க போனாள் பார்வதி!
 
 
 
 
 
 
 
 
 

ணும்னு நினைக்கிற?"
уй) 196ш өuпшптар
புரியாமப் பேசுற" ன நீ லவ் பண்ற
புதுக்கும் இதுக்கும் நப்திக்காக கேட்டுப்
அவ இன்னும் டிருந்து, நீ போய் ம் நான் உங்களை
FITGÖTGOTIT GI GÖTGOTLAT ணிப்பியா? இல்ல. ன, ம் லதா. அவ நான் சொல்றதக் பேரு வாழ்க்கையை
Po
தான் சொல்றேன். ருப்திக்காக நான் . அது அவளத் ஆயிடாது? நீ சும்மா வாயில்லை. இப்ப "லவ் பண்ற மான்னு சொன்னா, ந்துடுவியா? இல்ல ட்டு அங்க போயிடு
4. طاہر بالا آفس آشکال
"இத்தன நாள் பேசாம இருந்துட்டு, இப்ப போய் லவ் பண்ணினியா, இல்லியா?ன்னு கேட்டா, கண்டிப்பா அவ. நீ இன்னும் பழைய மாதவன்தான், அவளத் தான் லவ்" பண்றேன்னு தான் நினைப்பா அதுக்கு என்ன செய்யப்போற7
"உன்னோட மன்னிப்பு எல்லாம் அப்ப எந்த முலைக்கு வரும் யோசிச்சுப் பாரு.
"சரி. இன்னொரு பக்கத்தை எடுத் துக்கோ, நீ கேட்டு அவ இல்ல நான் அப்படி பழகல அப்படின்னு சொல்றான்னு வெச்சுக்க பிரச்சனையே இல்லன்னுநினைக்
W
ண கீர்த்தனா ண
கிறியா? அது இன்னும் கஷ்டமா இருக்கும். இவ்வளவு தூரம் பழகி காதலிக்கவே இல்லையா? பொய் சொல்றாளோன்னு தோணும் இவ என்ன பெரிய இவன்னு சொல்ல வைக்கும், அவ மேல வெறுப்பு வரும்."
"இல்லடா.
"நீ இல்லைன்னு சொல்லலாம். ஆனா அது உன்னோட 'ஈகோ புரொப்ளம், அவ என்னைத் தான் காதலிச்சா, அப்படின்னு உறுதியா சொல்ற உன்னால, அவ வாயி லிருந்து வர்ற நிஜத்தை உன்னாலதாங்கிக்க முடியாம போயிடும்.
"வெளில சொல்லலையே தவிர அவ என்னைத்தான் காதலிச்சான்னு சொல்றியே இதுல இருக்கிற சந்தோஷம், அந்த உண்மைல கண்டிப்பா இருக்காதுடா
நெருங்கி அவனின் தோள் தொட்டான். "மாதவா. நாம் எல்லாருமே வாழ்ந் திட்டிருக்கிறது பொய் வாழ்க்கைதாண்டா கற்பனையான சந்தோஷத்திலதான் வாழ்ந்திட்டிருக்கோம் அனுமானங்கள்தான் GTGGUICID."
"சில விஷயங்களை கேள்வி எதுவும் கேட்காம நம்பணும் உண்மையோ,
போடா முட்டாள் அவ இன்னும் உன்னையே நினைச்சீட்டிருந்து நீ போய் கேட்டஉடனே இன்னும் நான் உங்களைலப்பண்றேன்னுசொன்னாஎன்னடாசெப்றுே.?
பொய்யோ, அது உன்ன பாதிக்காம சந்தோ ஷத்தை கொடுத்தால் சரிதான். கற்பனை சந்தோஷம்தான் இருந்திட்டு போகட்டுமே. கசப்பான உண்மைகளை கட்டிகிட்டு, அழுமூஞ்சியா சோகமா இருக்கிறதவிட கற்பனை சந்தோஷத்தில ராஜா மாதிரி வாழ்ந்துட்டுப் போ அந்த லதாவாவது சந்தோஷமா இருக்கட்டும்
மாதவன் கண்கள் கலங்கியிருந்தன. "தாங்ஸ்டா. அவ என்னைத்தான் காதலிச் சாங்கிற நம்பிக்கை எனக்கு இருக்குடா அது ஒரு சந்தோவும்தான். அதுவே எனக்கு போதும்டா."
எனக்கு இப்படி அறிவுரை சொல்ல ஆளில்லடா, மாதவா. இருந்திருந்தா. என்னோட வந்தனா என்னை காதலிக் கிறாங்கற சந்தோவுத்தோட இப்பவும் நான் இருந்திருப்பேன். ஆனா. "நான் உன்ன. ஃபிரண்டா தான் நினைக்கிறேன் சிவா, என்னோட அத்தை பையனை "லவ் பண்றேன்"னு சொன்னா பாரு. அன் னைக்கே மனசால செத்துட்டேண்டா என்ன "லவ் பண்ணலன்னு சொல்லியிருந்தாக்கூட பரவாயில்ல, இன்னொருத்தன லவ் பண் றேன்னு சொன்னா தெரியுமா? இன்னும், இன்னும் நான் வெந்துட்டிருக்கேன் இன்னும் அந்தக்காயம் ஆறலடா. அதனாலதான் இப்பல்லாம் எந்தப் பெண்ண பாத்தும் பேச முடியல. மனதிற்குள் புழுங்கினேன். "என்னடா திடீர்னு நீ அமைதியாயிட்ட நான் கேட்க மாட்டேண்டா, நீ இவ்வளவு தூரம் சொன்னதே போதாதா? இப்படி ஒரு தெளிவான நண்பன் கிடைக்சானேன்னு நினைச்சு ரொம்ப பெருமைப்படறேண்டா
"உனக்கு பச்சை சிக்னல் விழுந் துருச்சுடா நீ கிளம்பு" என்றவாறு அவனை ரயிலேற்றி அனுப்பி வைத்தேன். வெறுமை என்னை சூழ்ந்தது.
L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LS
கதிக் குடில் ஆதர
ாங்கல்லாய் அழுத்த கார்ந்து பார்வதியின் வாசலில் தெரிந்த
தா ஒண்டு தருவீங் ாத்தாள்.
இருக்க ன்ன இப்போதைக்கு அகதி "இருங்கோ
னாள் பார்வதி. ட்கார்ந்தாள் அவள்
...?"
ல்கள்.
LT61.
D
னில் இருந்தவாறே
டிருந்தாள்.
கு. ஊட்டிவிட்டு
கினாள். பார்வதி.
|க் கொண்டு 'விர்
பெண்ணின் கதறல் கூட்டை விறைக்க
கொண்டு உதவிக்கு
லப்பாயில் கிடத்தி வளியே வந்தாள். L'LLİD EGöTGÜTLDİTüğ
ண்டுட்டுப் போல."
வேகமாய் நெருங்கி
த அந்த நிறைமாதக் காண்டிருந்தாள்.
பு கடிச்சிட்டுதே."
செத்துக்கொண்டி ண்டு. அதிர்ந்து
அவன்அவளின் முன்னாள் கணவன். சம்மணமிட்டு உட்கார்ந்தாள்.
டிலில் தூங்கிக் கொண்டிருக்கின்ற
தன் இளங்குருத்தின் முகமும், முகம் காட்டாத
ஒரு சிசுவின் ஜனனமும் அவள் நெஞ்சில்
நிழலாடியது.
அழுகை வரவில்லை.
S S SSS S SSS S SSS S SSSS SSS S L SS SS SS வார்ட்டில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தன் தந்தையைப் பார்ப்பதற்காக பிரியா ஆஸ்பத்திரியை நோக்கி வேகமாக நடந்து கொண்டிருந்தபோது அவனைக் கண்டாள். சில இளம் பெண்களோடு சிரித்துப் பேசிக் கதைத்துக் கொண்டிருந்த அவனைக் கண்டதுமே தன் காலிலிருந்த செருப்பைக் கழற்றிய பிரியா பின் எதையோ எண்ணிக் கொண்டவளாக கைக்கடிகாரத்தைப் பார்த் தாள் நேரம் பகல் 1250 அட்டே. நேர மாகி விட்டதே சரி பிறகு பார்த்துக் கொள் வோம் என தனக்குள்ளேயே சொல்லிக் Luliiiiiiiiiiii
கொண்டு இன்னும் வேகமாக நடந்தாள்
ஆஸ்பத்திரியை நோக்கி
திரும்பி வரும்போது எதேச்சையாக குறிப்பிட்ட அந்த இடத்தை நோக்க.
O OOOO EGT5 TDT3F3
அவள் கண்களில் அந்த அவன் தென் பட்டான் பக்கத்தில் யாருமில்லை. தனியாக அமர்ந்திருந்தான். இதுதான் சரியான சந்தப் பம் என எண்ணிப் பிரியா அவசரம் குறையாமல் தன் கால் செருப்பைக் கழற்றிக் கையில் எடுத்துக் கொண்டு வெகுவேகமாக
அவனை நோக்கி நடந்தாள் நின்றாள்.
"தம்பி பஸ்ஸுக்கு நேரமாச்சு அறுந்து போன இந்த செருப்புப்பட்டியை கொஞ்சம் சீக்கிரமாதைச்சித்தர முடியுமா? என்றாள்.
"சரியக்கா, இதோ ஒரு நொடியில் தைச்சுத் தந்திடறேன்"
என்றபடி அவன் அவள் கையிலிருந்த செருப்பை வாங்கி தைக்க ஆரம்பித்தான்.
குண்டு இருக்கு பஸ்ஸுக்குள் இருந்த தாடி வைத்த நபரை சக பயணிகள் சற்றுப் பயத்தோடு தான் அவனிடம் ஒரு சிறிய சூட்கேஸ் இருந்தது. அது கறுப்பாக இருந்தது.
அடிக்கடி தனது சின்ன குட்கேஸை எடுப்பதும் வைப்பதுமாக இருந்தான் 5TL.
". படுவேகமாக சாலையில் வழுக்கிச் சிறிக்கொண்டிருந்தது.
இந்தத் தாடி எப்போது இறங்கப் 9′ குட்கேஸில் என்ன வைத்திருக் கிறான், பயணிகள் மனங்களில் பயக் கேள்வி. சட்டென்று எழுந்தான் தாடி நடத்து நருக்கு அருகில் போனான். கையில் குட்கேஸ் "வண்டியை நிறுத்துங்க" என்றான். நடத்துநர் அவனை முறைக்க நினைத்துவிட்டு அவனது தோற்றத்தைப் பார்த்துவிட்டு, முறைக்க மறந்து "இடையிலே நிறுத்த முடியாது." ""PET
"அப்படியா?" என்றான் தாடி "ஆமாம்" என்றார் நடத்துநர்
: பாருங்கள், இது என்ன சூட்கேஸ், உள்ளே என்ன இருக்கிறது தெரியுமா? வெடிகுண்டு இன்னும் 5 நிமிடத்தில் இது
வெடிக்கும். நான் இறங்கிக் கொள் ளவா, இங்கிருந்தே வெடிக்கவா? நீங் களே தீர்மானித்துக் கொள்ளுங் கள் " என்றான் தாடி
அவன் சற்றே உரத்துப்பேசியது பஸ் சாரதிக்கும் தெளிவாகக் கேட்டு விட்டது.
தடி ரென்று பிரேக் அடித்து நின்றது பஸ்
தாடி இறங்கிக் G) , FT GT L IT Golf . கையில் சூட்கேஸ். பயணிகளுக்கு நிம் மதி பஸ் பறந்து விட்டது.
தனது துணிகள்
மட்டுமே உள்ள பெட்டியோடு தாடி நடந்து வீடு அருகில்தான்
கொண்டிருந்தான். இருக்கிறது.

Page 18
நீலாவுக்கு LIDITfL'I LIGOfNGGAL (BILDGOfGODIL குளிர்ாக்கவில்லை. உடல் முழுக்க இரும்பு உலையாகக் கொதித்தது.
"புழுக்கமாக இருக்கிறது. வெளி மாடத்திலே காற்றாட நிற்கலாமா? என்று கேட்டாள் தோழியிடம்
கொல்' என்று நகைத்தாள் தோழி. "ஏனடி நகைப்பு" "ஓடையில் இறங்கியதுபோல குளிர் வாடை தாங்காது தவிக்கிறது என் உடம்பு நீயோ புழுக்கம் என்கிறாய் குலுங்கிச் சிரிக்காமல் என்னடி செய்வது?"
நீலா பதில் பேசவில்லை. தோழி அவள் பக்கத்தில் வந்து உடலைத் தொட்டுப்பார்த்தாள்.
"தணலாய் சுடுகிறதடி தேகம் வைத் தியரை அழைக்கலாமா?
"பைத்தியமா உனக்கு "நோய்க்கு வைத்தியம் செய்வது பைத்தியம் என்று யார் சொன்னது?
"வைத்தியர் ஊரில் இல்லை "LIITIT GG) FITGöIGOTHIG,6ör?" "அவரேதான் சொன்னார்" "աIIIիլլիի "என்னிடம் என் இதயத்திடம் தோழிக்கு இப்போதுதான் அவள் சொன்னதன் அர்த்தம் புரியத் தொடங் கியது.
"ஒ. நீ அந்த வைத்தியரைச் சொல் கிறாயா? அப்படியானால் உனக்கிருப்பது என்ன நோய் என்று சொல்லட்டுமா? "OATGJGOGöI LIAVIDI"தேகநோய் அல்லடி தாகநோய் "முற்றிலும் உண்மை "முற்றியதும் உண்மை, 659,6թյուն"
"போடி கள்ளி தோழியை இறுக்கி அணைத்துக் கொண்டாள் நீலா
"ஐயோ தாயே! அவர் என்று நினைத்து என்னை இறுக்கி உடைத்து விடப்போகிறாய். ம். இப்போதுதான் புரிகிறது."
"என்னடி புரிகிறது?
இடைக்கிடையே ஏன் பிரிவை ஏற்படுத்திக் கொள்கிறார் என்று."
"ஏனடி? "ஓய்வு வேண்டாமா? உன்னோடு இருந்தால் ஒய்வா கிடைக்கும்? ஓயாமல் உரசுவாய் தீபற்றிக்கொள்ளும் சிந்தை முழுக்க ஆசை நெய் இருக்கும். அதனால் விடிந்தபின்னரும் தேகம் இரண்டும் திரியாக எரிந்துகொண்டே இருக்கும் ஒய்வு எங்கே கிடைக்கும் அதனால்தான் தூரத்தில் இருந்து உடலை தேற்றிக் கொண்டு வருகிறாராக்கும் உன்னவர்
ραδι
"மாபெரும் கண்டுபிடிப்பு "பாம்பின் கால் பாம்பறியுமடி" "நீயும் என்னைப்போலத்தான் என் கிறாய்! கண்ணைத் தூக்கம் தொடவிடாமல், காலைவரை கலை பயிலும் ஆர்வம் உனக்கும் அதிகம்தான் என்கிறாய்!
இப்போது தோழிக்கு வெட்கம் வந்தது. எனினும் இன்ப நினைவில் நெஞ்சுக்குள் இருந்து நெருப்பாய் ஒரு மூச்சும் புறப்பட்டு வெளிப்பட்டது.
அணைக்க முன் தேகம் வெந்தது நெருப்பில் அணைத்தபின் தேகம் குளித்தது ல் அவன்நனைத்ததால் இனித்தது தழில் அவன் அழைத்ததால் தேன் பாய்ந்தது செவியில் மூச்சுப்பட்டதால் தீ சுட்டது செவிமடலில் தோழி தன் அனுபவத்தை நினைத்துக்கொண்டாள்
அழைத்து மத்தேன் சித்தார்)
முறைத்தேன் பக்கம் வந்து பார்த்தார் பயந்தேன், தொட்டார் திகைத்தேன், தொட்டிழுத்து அணைத்தார். 貂 தேன் என்று உணர்ந்தேன். தேகமெல் லாம் தேன் சுரந்தேன்' என்று நினைத் தாள் நீலா தன் அனுபவத்தை
தோழிதான் முதலில் கனவுலகில் இருந்து விடுபட்டு வெளியே வந்தாள். "அடியே நீலா பிரிவின் வேதனை யும் ஒன்றுதான் போர்க்களத்தில் உயிர் குடிக்க பாய்ந்துவரும் பகைவனின் வேலும் ஒன்றுதான்."
"பகைவன் வீசும் வேலின் குறியில் இருந்தும் தப்பிக்கொள்ளலாம் பிரிவின் கரம் வீசும் வேதனையெனும் வேல் வீச்சு இருக்கிறதே அதிலிருந்து தப்பவே முடியாதடி தோழி"
"பாதிக்கப்பட்டிருக்கிறாய், அத ÕIGÜ LIITISIGIT algTÄGID DLGOJÄ
டிகிறது கலங்காதே உறவு $Âs இடையில் இந்த பிரிவு என்று நினைத்துக்கொள் எப்போதுமே" பகலாயிருந்தால் ரசிக்கவா எப்போதுமே காதலர் பக்கத்திலிருந்தாலும் சுவைக்கவா செய்யும் கசப்பில்தானே இனிப் பின் அருமை தெரிகிறது"
"தத்துவம் பேசுகிறாய், பாட்டியாகப் போகிறாய்!
"தத்துவமல்ல, தக்க நியாயம் "ஏதடி நியாயம்? ஆறுதல் சொல்வது சுலபமடி, அனுபவித்தால்தான் தெரியும் சோகமடி ஒருநாளும் அவரின்றி நெஞ்சுக் குள் மகிழ்ச்சி சுரக்குமோடி என்றுவிட்டு விம்மினாள் நீலா
அவளை ஏறெடுத்துப் பார்த்தாள் தோழி. உண்மைதான், ஆக மூன்றே மூன்று
8
(Մ)ւգ պլb? ՝
நாள் எப்படியெல்லா வளையல் நழுவி வி நினைக்கும் அளவு கரங்கள், மேலாடை முகடாக உயர்ந்து தாழ்ந்துவிட்டனவோ? மிரட்டும் அந்த எழில் போல பதுங்கிவிட்டா காதலர் வந்து கவலை
தோள்கள் மட்டும் தான் தமது பளபளப் தொலைத்துவிட்டனவே டாம், இவள் மேனி வ என்று ஆடவர்கள் வ எண்ணத்திற்கு காரண மேனி அந்த தந்த மே தனச் சிலை, எப்படி நி
முன் எழில்களோ துடிக்கும் பின் எழில் கூந்தல் புரண்டு வ காணும் கண்களுக்கு கோபம் வருமே டெ அவைகூட அடக்கமாக கிறதே!
என்றெல்லாம் நினைவுகளில் ஆச்சா நிறம் மாறிய விந்தை
"பூ என்பர் பெண் ஆண்களை தேன் கும் விட்டாலும், பூவின் நீ பூவின் எழில் தேய்வது நம் காதலர் பிரிந்துவ
இம்முறை உலகக் கோப்பை போட்டியில் இதுவரை சிறப்பாக ஆடியுள்ள அணி எது? எல்.ரஹீம், பாணந்துறை. கென்யா அனுபவம் குறைச்சல் எதிர்க்க வேண்டி இருப்பதோ யானைகளை அப்படி யிருந்தும் எத்தனை உற்சாகமாக துடிப்பாக விளையாடினார்கள்
米米
காதலியை தொட வேண்டிய இடம் எது? --
தொடக்கூடாத இடம் எது?
ஆர்.சிறிஸ்கந்தராஜா, எல்ரோடோ
தொடவேண்டிய இடம்- தனிமை, தொடக்கூடாத இடம் பொதுமை,
米米
* மனிஷா கொய்ராலாவின் முகவரியைத்
தருவீர்களா?
ஆதம் சரியா, ஹொரவப்பொத்தானை
நானா பட்டேகரின் வீட்டு முகவரி
எனக்குத் தெரியாதுங்க.
米米 மாஸ்டர்ஸ் கிரிக்கெட்டில் பழையவர்
களின் ஆட்டம் எப்படி?
5. asocior Gororsör, LDL. Lėšas GMTÜL
வயதானதால் வேகம் சற்றுக்குறைவாகத்
தெரிகிறது. அதனை நிதானமான ஆட்டலாவ கம் ஈடுகட்டிவிடுகிறது என்னதான் இருந்தர லும் அனுபவசாலிகள் அல்லவா?
米米 * கர்தலித்தால் கவிதை எழுத முடியுமா? செல்வன் முகம்மது லாபீர், புல்மோட்டை காதலே ஒரு கவிதைதானே லாபீர்
米米 காதலுக்கு வயது எல்லை உண்டா?
6Tilib. Gliy ITg ITrfiCuIT, yITaSLo. உலகின் ஆயுள் எதுவரை போகுமோ அதுவரை காதலும் பூரண ஆரோக்கியமாக ஜீவிக்கும்.
米米 பெண்களிடம் மட்டும்தான் கவர்ச்சி இருக்கிறதா? ஏன் ஆண்களிடம்.
என். ரீ. ஆப்னுதீன், அக்கரைப்பற்று-06 இல்லையென்று யார் சொன்னது: பெண்ணுக்கு ஆண் கவர்ச்சி ஆணுக்குப் பெண் கவர்ச்சி ஆப்னுதீன் உடம்பை கட்டாக வைத்துக்கொள்ளும் மன்மதக்
குஞ்சாகிவிடுவீர்
米米
* ஆளைப்பார்த்து அழகைப்பார்த்து ஆசை வைப்பவர் யார் சிந்தியா?
ஜே.ஜிப்ரி, மட்டக்களப்பு அவசரக்காரர்கள்.
米米 துரோணருக்கு ஏகலைவன் தன் விரலைக்
கொடுத்தது போல, ரஜினிக்கு சரத்குமார்
எதைக் கொடுப்பார்
ஏ.எஸ்.மாலன், வவுனியா குரலை/ஆதரவுக்குரலைக் கொடுப்பார்
米米 டியர் சிந்தியா ரஜினிகாந்த் பாடினால் எப்படி இருக்கும்?
ஸலீம் எம். கடாபி, ஹொறவப்பொத்தானை மன்னன் படத்தில் அடிக்குது குளிரு என்று பாடினாரல்லவா? அப்படியிருக்கும் 米米
* என்னம்மா சிந்தியா நமது நாட்டு நிலவரம் பற்றிலேட்டஸ்ட்டாக ஒரு வரியில் கருத்துச் சொல்லும் பார்ப்போம்?
கா.கனகா, ஆரையம்பதி ஒட்டை வாளியில் தண்ணி அள்ளுகிறார்கள்
米米 டியர் சிந்தியா குனியம் என்று ஒன்று உள்ளதே அது உண்மையா?
ஈ.ஜெ.எம். நிஸ்தார், திருமலை, மந்திர தந்திர குனியம்தானே? சுத்த அபத்தம் அப்படி இருப்பதாகப் பயப்படு வதால்தான் உளவியல் ரீதியாக பாதிக்கப் படுகிறீர்கள் கம்பியூட்டர் யுகத்தில் இந்த LDII glif கண்ணாமூச்சி சமாச்சாரங்களை நம்பலாமா நிஸ்தார்?
来米 டியர் சிந்தியா பெண்கள் ஆண்களிடம் சகஜமாகப் பழகினால் சந்தேகக் கண்கொண்டு பார்ப்பவர்களைப் பற்றி நீ என்ன நினைக்கிறீர்? சுந்தரம் பரமேஸ்வரி, அப்புத்தளை.
அவர்களிடம் ஏ.ே றது. அதனால்தான் த நினைக்கும் பக்குவத்து
米 * DaddRGBGANGBAN LÓNSKOG GTI?
k ægirgaf Og வெடிக்கும் உள்ள
வெடிப்பது
ஒற்றுமை எதுவென்று
6.
அவர்களின் பெ
பிடிக்காத சம்பவங்கள்
பதுதான் உலக ஒற்றுமை.
* Lg uit gf jjguumed Lquus நம்நாட்டு யுத்தத்திற்கு
சுடுகாட்டு அமை
米
* இலங்கை எப்பெ
நிற்கும்?
ello, elsi
சுயநல அரசியல்
米
*டியர் சிந்தியா எதை எதை மறக்க வேண்டு Tib. G.
நினைக்க வேண் வேண்டியதும் செய்நன் தும், அழிக்க வேண் கொல்பவர் உறவு.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மெலிந்துவிட்டாள். ந்துவிடுமோ என்று கு மெலிந்துவிட்ட தங்கியிருக்க மலை ன்ற முன்னழகுகள் மதயானைகள் போல கள் மான் குட்டிகள் பாவம் நீலாவின் lagu "LILLIGBLATTé9 DIGBU? ன்னவாம் அவையும் பயும், பொலிவையும் காணி நிலம் வேண் ாம் ஒன்றே போதும் ண்ணப்பம் போடும் ானதல்லவோ இவள் ரி, தளிர் கொடி சந் றம் மாறிப்போயிற்று
தி சவாலுக்கு செல்லத் கள். அவற்றின் மீது ருடிக்கொண்டிருக்க,
அந்தக் கூந்தல்மீது ாறாமையும் எழுமே விட்டனபோல தெரி
னைத்தாள் தோழி. யம் தந்தது மேனி SITGOT.
GT, GIGSGLGL டத்த வண்டு பறந்து றம் மாறுவதில்லை. |வுமில்லை. ஆனால், பிட்டால் மட்டும் நம்
தா கோளாறு இருக்கி ம்மைப்போல பிறரை ல் இருக்கிறார்கள். 米 பரிய பயங்கர ஆயுதம்
6Tio, 43. Tio, (Ap GUTIT Giw, முள்ளிப்பொத்தானை TJ.Lb. é米 டிக்கும், கண்ணி வித்தியாசம் என்ன? எம்.ஜ.தாஹாபயறுாஸ், அக்கரைப்பற்று - 06 கண் பட்டதும் ானது கால்பட்டதும்
E SIG தாண்டுக்கு முன்னர் டுவோம் என்று பிரதி மச்சர் கூறியிருப்பது? 0.எம். முஹம்மதுஅலி, வெல்லம்பிட்டி ர என்று கூறவில்லை
பு காணப்படும் ஓர்
கூறுவீர்களா? நக் இப்னு மாத்தளை ரில் அவர்களுக்குப் நடந்து கொண்டிருப் தியான பொது
க்குப் பின் அமைதி பின்
எஸ்.பாலு, நில்லம்ப 列
ழுது சுய பலத்தில்
எம். முஹம்மது அலி, கொழும்பு-12
இறந்த பிறகு,
நினைக்கவேண்டும்
தய்வீக ரஞ்சனி, பது தெளிவத்தை டியதும், நிலைக்க ro. Lapáša, Ga/Gazy. ULI
யதும் செய் நன்றி
தொடங்கியமுத்த யாத்திரை அடிவயிற்றில்
குறுக்கெழுத்துப் இல-142
து ஏனடி? நம் அழகும் தேயும் நிலவாய் சுருங்குவதும் ஏனடி?
"நாங்கள் நிறம் மாறும் பூக்கள் தேன் குடித்த வண்டு திரும்ப வரும் திசைபார்த்து பிரிவை வசைபாடிக் காத்திருக்கும் பூக்கள்
என்றாள் நீலா சொன்னபோதே நெஞ் சுக்குள் அந்த நினைவும் எழுந்தது
நீலாவின் மேனியெங்கும் இச் ஒலியோடு
முத்த நடனம் ஆடிக்கொண்டிருந்தன மாற
னின் உதடுகள் விரல்களை விரல்களோடு பிணைத்துக்கொண்டு, நெற்றி வகிட்டில்
வந்து சற்றே ஒய இன்ப வேதனையில் புரண்டாள் நீலா விரல்களை பிணைத்த விரல்களை விடுவித்து அறுசுவை விருந்தை முடிய துணியாகக் கிடந்த பூவுடல் மறைப்பாம் ஆடைகளுக்கு பிரியாவிடை கொடுத்துக் கொண்டிருந் தான் மாறன்
வெட்கம் நீலாவை விழுங்கியது. அவனை ஆடையாக இழுத்து தன் பூமேனி யில் அணிந்துகொண்டாள். அணிந்ததும் ஆடையின் முடிச்சை இறுக்குவது போல் அவனை முதுகின் மையத்தில் இருகரம் கோர்த்து இறுக்கிக் கொண்டாள்.
புத்தம், யுத்தம் பகையே இல்லாத வாசபுத்தம் இரண்டாய் ஆரம்பித்து ஒன்றாய் மாறும் அதிசய யுத்தம்
யுத்தத்தின் முடிவில் தழுவலை சற்றுத் தளர்த்தி வெட்கத்தில் விலகினாள் அவ்வளவுதான், அந்தோ பரிதாபம் தங்கம் போல் தகதகத்தமேனி பிரகாசம் குன்றியது. குங்கும மேனி குறுகிப் போனது பசலை நிறம் பரவிப் படர்ந்தது. என்னே அதிசயம் ஒரு நொடி பிரிவே இப்படியானதே என்று அச்சரியப்பட் டாள் நீலா அடுத்தநொடியே மாறனைத் தழுவிக் கொண்டாள்.
நிலாவின் ஆச்சரியம் நியாயம்தான். இதோ வள்ளவரே சொல்கிறாரே "புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில் அள்ளிக்கொள் வற்றே பசப்பு"
குறள்-1187-அதிகாரம்-19
2.
4.
6
7.
9 10
1.
இடமிருந்து வலம் 01. நகை செய்ய இது தேவை. 04. புராண, இதிகாசங்களில் பொதிந்து
கிடக்கின்றது. 07 வயதானவர்களின் முடியை இந்தப்
பூவிற்கு ஒப்பிடுவார்கள். 10. இது இல்லாத வாழ்க்கையே இல்லை. 11 வாரத்தில் ஒரு நாள்
மேலிருந்து கீழ் 01. குற்றம் நடந்த இடத்தில் பொலிசார் முதல் தேடுவது இதைத்தான். 02. பல கலை நிகழ்ச்சிகளை ஒன்றி
ணைத்து இதாக்கினால் நன்றாக இருக்கும். 03. நெருப்பில் மடிந்தது. பின்னர் இது
era afl6ub. 05. பலம் மிக்க இரும்பைக் கூட இது
பலமற்றதாக்கிவிடும் 06. இது குறைந்தவர்களும் முயன்றால்
வாழ முடியும் 08. இவற்றின் சில இனங்களால் விவசாயி
களுக்குப் பெரும் தொல்லை. 09. இது இரண்டே இரண்டுதான் என்று
சொன்னார் பாரதியார்
இதற்குரிய சரியான விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில்
வெட்டி ஒட்டி 09.03.1996இற்கு முன்னர்
எமக்குக் கிடைக்கும்படி
அனுப்பிவையுங்கள் அனுப்பி வைக்கவேண்டிய முகவரி
குறுக்கெழுத்துப் போட்டி இல-142 தினமுரசு வாரமலர் த.பெ.இல, 1772 கொழும்பு.
இதற்கான சரியான விடையை எழுதி அனுப்புபவர்களில் பத்து அதிஷ்டசாலிகள் தெரிவு செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தலா ரூபா 50/= பரிசாக வழங்கப்படும்
குறுக்கெ
FIIIGBT 66OL56|T.
த்துப் போட்டி இல-140ற்கான
2
IDT 600T | 6 | Gör * FN || "co. 直 g. Lib g I ia (6. ONLI ழி ங் 7 g g, 6001
க ரு வா டு III GOLD 6) 10g, (D g, is 'g Gur i g:
குறுக்கெழுத்துப் போட்டி இல. 140இல் வெற்றி பெற்ற அதிஷ்டசாலிகள்
1 என் நிரஞ்சனி, கொழும்பு-03, 2. எம். சித்தி மர்ழியா, வவுனியா 3. கே. ராமச்சந்திரன், புத்தளம்
4. எம். ஜயார், அக்கரைப்பற்று
5. திருமதி. ஜி. செல்வமணி, மாத்தளை
இவ்
ரூபா 50/= வழங்கப்படும்.
அதிஷ்டசாலிகள் ஒவ்வொரு வருக்கும் பரிசாக தலா
செல்வி பாத்திமா பர்வின், குருநாகல் 7. ஜே. ரமணன், தெஹிவளை. 8. ஐ. இம்தியாஸ், பண்டாரவளை,
9. திருமதி.பி. நிருஷணன், நாவலப்பிட்டி 10. ஏ. ஜெறோம், வத்தளை
亚0&一09,1996

Page 19
இராமன் பதினான்காண்டு வன வாசத்தை முடியாமல் நாடுதிரும்பமாட்டான் என்பதை உறுதியாக உணர்ந்த தசரத மாமன்னரின் உயிர் பிரிந்தது இராமன் திரும்பி வரவில்லை என்பதனை மன்னரிடம் இவ்வளவு அவசரமாக ஏன் உரைத்தோம் அவ்வாறு கூறியமையினாலன்றோ மாமன்னர் உயிர் துறக்க நேர்ந்தது என்று தன்னைத் தானே நொந்தவராக அமைச்சர் சுமந்திரர் LIGULDE MGOTIT.
LOGörgoIPGör. e. Ált LIfj5605, 9yal அருகிலேயே இருந்தவாறு முதன் முதலில் அறிந்த பட்டத்தரசியான கோசலை, தன் தலையில் இரு கைகளாலும் அடித்த வண்ணம் அழுது புரண்டார். உடன் மயக்க முற்று விழுந்தார் சுமத்திரையும் துக்க மேலிட்டால் அழுதாராயினும் ஓரளவு நிதானத்துடன் காணப்பட்டார். அக்காள் கோசலையின் தலையைத் தன் மடியில் கிடத்தி ஆதரவோடு தடவிக் கொடுத்து மூர்ச்சை தெளிவித்தார். உணர்வு மீண்டதும் பல கதைகளைக்கூறி, ஏனையோருக்கு ஆறுதல் கூறவேண்டிய நிலையிலுள்ள அரசி, நிலை தளம்பலாகாது என்று தேற்றினார்.
வசிட்ட மாமுனிவர் அப்போது அங்கு
鬣 சேந்தர் முற்றுமுனர்
܂ ܠܝ ܠ ܐܬܐ ܐܢܐ ܀
இருந்தபோதும், நீண்ட நெடுங்காலம் ஒன்றாகப் பழகிய தனது உற்ற நண்பர் உயிரற்று-நீண்ட உறக்கத்தில் கிடப்பதைக் காண முடியாதவராகக் கண்ணி விட்டார்.
காலதாமதம் செய்யாமல் வசிட்டமாமுனி வரே அமைச்சர்கள் பிரதானிகள் படைத் தளபதிகள் ஆகியோர் அனைவரையும் அரண் மனைக்கு வரவழைத்து மந்திராலோ சனையில் இறங்கினார்.
மன்னவர் நான்கு வீரப்புதல்வர்களைப் பெற்றும் அவருடைய இறுதிக் காலத்தில் ஈமச்சடங்குகளைச் செய்ய ஒரு மகன் தானும் அவர் அருகில் இல்லை. முத்த மகனான இராமனுக்கு தகவல் அனுப்பினாலும் கூட அவர் தன்னுடைய விரதத்தை முடிக்காமல் வந்துசேரப்போவதில்லை. இதனால் இரண் டாவது புதல்வரான பரதனை உடன் அழைப்பது என்று முடிவாயிற்று
இன்றைய பஞ்சாப் மாநிலத்தை உள்ள டக்கிய அதன் மேற்குப்புறமான பிராந்தியம் கேகயநாடாகும். இதன் தலைநகர் இராஜாக்கிரகம் இங்கு தன் தாய்மாமன் வீட்டில் தங்கியிருக்கும் பரதனை உடன் அழைத்து வருவதற்கு சில வீரர்களை
வசிட்ட மாமுனிவர் தேர்ந்தெடுத்தார். எவ்விடத்திலும் தரித்து நின்று தாமதிக்காமல் வேகமாக கேகயநாடு சென்று பரதனை அழைத்து வருமாறு அவர்களை அனுப்பி வைத்தார் முனிவர் எக்காரணம் கொண்டும் பரதனிடம் மன்னர் மாண்ட சம்பவத்தைக் கூறாமல் அழைத்து வருமாறு வீரர்களைக் கேட்டுக் கொண்டார்.
தைலக்காப்பிட ஏற்பாடு
தூதர்கள் கேகயநாடு சென்று பரதனுடன் திரும்பி வர பல நாட்களாகி விடும் என்ப தனால், அக்காலம்வரை LDGiraffici JLGVL) பழுதடையாமல் பாதுகாக்க தைலக்காப்பிடு வதற்கான ஏற்பாடுகள் உடன் செய்யப் Li || 60.
இப்பொழுது இராமர் சீதை இலக்கு வன் ஆகியோரைச் சற்றுப்பின் தொடரலாம். தமளா நதிக் கரையிலேயே இராமரின் சொற்படி சுமந்திரர் அயோத்தி திரும்பிவிட்ட தாக சில இராமசரிதங்களில் காணப்படு கிறது. மக்களை ஏமாற்றுவதற்காக தேரை சிறிது தூரம் அயோத்தி நோக்கிச் செல்வது போல் தேர்த்தடம் பதித்து விட்டு வேறு புறமாக வந்து மூவரையும் கங்கைக் கரை இரதத்திலேயே சுமந்திரர் ஏற்றிச்
Ls.03-09,1996
LOITUII
சென்றதாக சில நூல்களில் விபரிக்கப் பட்டுள்ளது.
கங்கை நதிக் கரையில். சீதை ஜனகரின் அரண்மனையில் வாழ்ந்த காலத்திலோ இராமரைக் கைப் பிடித்து அயோத்திமாநகரடைந்து இல்லறம் நடத்திய காலத்திலோ வனவாசத்தின்
தன்மையை உணர்ந்தவளல்ல. எப்போதும் தோழிகளால் சூழப்பட்டு அரச போகத்தில் வாழ்ந்து பழக்கப்பட்டவள். அத்தகைய சுக வாழ்க்கையைத் துறந்து கணவனுடன் கானகம் புகுந்தாள். கல்லும் முள்ளும் கால் களைப்பதம் பார்க்க கரடுமுரடான பாதையில் நடந்தாள் எனினும் அவள் கண்ட இயற்கை
மகிழ்ச்சியாகவும் உற்சாகத்துடனும் U, GAST LI GOD யினால் இராமர் p 600 60)լը միal) ஆனந்தமடைந்தார். எங்கே கானகத் தின கொடிய தன்மைக்கு ஈடு கொ டு க" க முடியாமல் சீதை துவண்டு துன்பப் படுவாளோ என்று கலங்கியிருந்த இராமருக கு சீதையின் நிலை கண்டு உள்ளூர மகிழ்ச்சி ஏற்பட் Lg). இ மூவரும் சென்ற இடங்களிலெல்லாம் தவ சிரேட்டர் களான முனிவர்கள் தவோவனங்களை அமைத்திருந்தனர். இராமபிரானின் பெருமையை அறிந்தமுனிவர்கள் மூவரையும் நன்கு வரவேற்று உபசரித்தனர்.
இயற்கை வனப்பை கண்களால் கண்டு கருத்தால் உவகை எய்தியவர்களாக மூவரும் கங்கைக் கரையை அடைந்தனர். கங்காதேவி யைத் தொழுது நீராடியபின் ஒர் அழகிய பகுதியில் அன்றிரவினைக் களிக்கத் திட்ட மிட்டனர். இதே காலகட்டத்தில் மங்கல வாத்தியங்கள் முழங்கும் ஒலி கேட்டது. இவர்கள் இருந்த இடத்தை அண்மித்து அந்த ஒலி வந்துகொண்டிருந்தது. சிறிது நேரத்தில் ஒரு பெரிய கூட்டமே அவர்களை நெருங்கி வந்தது இராமரையும் சீதையையும் ஒரு மரப்புதரில் மறைந்திருக்கவைத்து விட்டு இலக்குவன் அவர்களை எதிர்கொண்டான். அக்கூட்டத்தில் நடு நாயகமாக விளங்கிய வனைக் கண்ட இலக்குவன், அவர்களின் தலைவன் அவன் தான் என்பதை உணர்ந்து GJ.IIGSILITGöT.
கூப்பிய கரங்களுடன் வந்த அக்கூட்டத்
தின்தலைவன் இலக்குவனை அணுகியதும், "இளைய பெருமாளான இலக்குமணனே
இராமபிரான் இங்கு எழுந்தருளுவார் என்று எனக்கு எப்போதோ தெரியும் அந்த அண்ணலின் தாள் பணிந்து கடைத்தேறும் நாளை எண்ணி இக்கங்கைக்கரையில் பல்லாண்டுகாலம் காத்துக்கிடந்த நான் இப்பிரதேசத்துக்கதிபதியான குகன் எங்கே என் அண்ணல் தரிசனத்துக்காகக் காத்துக் கிடக்கும் எனக்குக் கொஞ்சம் கருணை காட்டுங்கள்" என்றான்.
உன்னுடன்
எதையும் உடனடி சீர்தூக்கிப் பார்த்து நன்மை தீமைகளை படைத்த இலக்குவன், ஒருவேனா என்று ஐ குகனின் கூற்றினைத் வாங்கிய இராமரோ சீ.
நின்றார் குகன் எண்க கிடத்தி இராமரின் க வணங்கியவனாக பக்தி இராமர் குனிந்து குக தூக்கி எடுத்து மார்புற நீண்ட நெடுங்காலம் நண்பர்கள் மீண்டும் குதூகலம் எவ்வாறிரு ருந்தது அக்காட்சி
ஆட்சிப் பாரமே) அரியணையில் ஏறே அனைத்தையும் துறந் வேண்டிய காரணம் வினவ, இலக்குவன் எடுத்துக் கூறினான் குகன் கோவெனக் கதர அவனைத்தேற்றி சு "குகனே தசரத மன்ன புத்திரர்களாகப் பிறந்த அவர்களுடன் இன்று நாம் ஐவராவோம்" எ குகனைப் பொறுத்த பதவியே கிட்டிவிட்டை னைக் கொடுத்தது.
குகன், இராமபிர அந்தஸ்து கிடைக்கும் கருதியவனல்ல; அ6 மடைந்த குகன் பதிலுள் தாங்கள் இனிமேல் வேண்டாம் இப்பரந் ஆதிக்கத்துக்குட்பட்ட எங்களின் அரசனாக அனைவரையும் நல்ல தேற்ற வேண்டும் எ6 கிறேன்" என்றான்
"பதினான்காண்டு படிதான் மன்னரின்பு அரசபோகமோ உல் உகந்ததல்ல சகோதர பூண்டு காய் கனி, உண்டு காலங்கடத்து ஆகவே, நீ சென்று இருந்துவிட்டு நா கங்கையைக் கடந்து ெ ஏற்பாடு செய்து தருவ இராமர் கேட்டுக் ெ தான் ஓரிரவாவது இர செய்து உய்ய இடர் பணிந்து கேட்டுக் கெ மறுப்புக்கூற முடி கொள்ளவே, இராம பன்பாய் தயாரித்துக் நேரம் அவருடைய கா விட்டான் பின்னர் இ இராமரும் சீதையும் இடத்தைச் சுற்றிச் காத்து நின்றனர்.
பொழுது புலர்ந்த யில் நீராடினர். இர பட்டார். இலக்குவனும் கலந்துகொண்டு பிரார் பூசையும் பிரார்த்தை குகனும் அவரைச் சார் யான உணவுப் பண் வந்தார்கள் குகனின் அமர்ந்து அன்போடு G) )laO)6OT gpLLʻG)J,ITGöoILL 5). வந்திருந்த படகினில் LILL GOTT.
uK L L L L L L L L L L L L L L LT SSL L L L L L S L L L LM SJS சரியானவிடை: பதின்நான்கு ஆண்டுக
1. செல்வி. எஸ். பத்மாவதி 1511 டீன்ஸ் வீதி, கொழும்பு-10 2. நடராஜா சுதர்ஷினி,
3. ஸுபியா ஹஸன் 184 மெயின் வீதி, ! 4. பி. நவரட்ணம்
அப்புத்தளை தமிர் மத்தியக் கல்லூரி, அப்புத்தளை பேராதெனிய வீதி,
5. கந்தையா கருணாகரன் மமா/கொத் இறம்பொடை, த.
Egz se 22 Gascóirea
பரதனின் தாய் மா GLI LII G
மார்ச் 09க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்கப்பட வேண்டிய மு:
Illamiú Bulli Ig-glia).22, riallyIdí eilIIIImail, 19 bill, iar
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஐவரானோம் டயாக நம்பிவிடாமல் pLGöisTGO)LD- G)LJITIli, அறியும் ஆற்றல் குகனை அசுரர்களில் பமுற்றான். ஆனால் தன் செவிகளில் தையுடன் வெளிவந்து
ாண் உம்பை பூமியில் ாலடியைத் தொட்டு மயமாகிக் கிடந்தான். னின் தோள் பற்றித் தழுவிக்கொண்டார்.
பிரிந்திருந்த உற்ற கூடினால் ஏற்படும் க்குமோ அவ்வாறி
ற்று அயோத்தியின் வண்டிய இராமர் நவராக கானகம் ஏக பாதோ? என குகன் Drful LDL JG III GOGIT அனைத்தையும் கேட்ட அழுதான் இராமர் ண்ணிரைத்துடைத்து நக்கு நாங்கள் நால்வர் சகோதரர்களானோம் முதல் நீயும் இணைந்து ன்றார். இவ்வார்த்தை வரை தேவேந்திரப் தப்போன்ற உணர்வி
ானுக்கு தம்பி என்ற என்று கனவில் கூடக் ாவுகடந்து ஆனந்த ரயாக "அண்ணலே
எங்கும் போக த பிரதேசம் எனது தாகும். இங்கேயே வீற்றிருந்து எம்மக்கள் பழிப்படுத்திக் கடைத் ன்று வேண்டிக்கொள் குகன். கள்வனவாசம் ஏற்கும் ஆணை. இக்காலத்தில் லாச வாழ்க்கையோ னே வனத்தில் துறவு கிழங்கு வகைகளை வதே பொருத்தமாகும். உன் மக்களுடன் BOGIT 5, STGO GOLIG), சல்ல படகு ஒன்றினை ாயாக" என்று குகனை காண்டார். குகனோ, ராமருக்குப் பணிவிடை தரவேண்டும் என்று ாண்டான். இராமரும் யாதவராய் ஒப்புக் பிரான் படுத்துறங்க கொடுத்ததுடன் சிறிது ல்களை குகன் பிடித்து லக்குவனும் குகனும், துயில்கொள்ளும் சுற்றி வந்து காவல்
தும் கசலரும் கங்கை ாமர் சிவபூசையிலிடு சீதையும் அப்பூசையில் த்தனையிலிடுபட்டனர். னயும் முடிவுற்றதும் ந்தவர்களும் பலவகை டங்களைக் கொண்டு கூட்டத்தினரோடு LJ60Låg,LILILL 2 GOG ன்னர் குகன் கொண்டு ஏறி மூவரும் புறப் (தொடர்ந்து வரும்)
-
மாத்தறை,
கண்டி ம.வி.இறம்பொடை
நாட்டின் ன்ன?
Kalifi).
1772, Glassingybių.
(யாழ்ப்பாணம்) gbb DETOSO 1030 ingituate வடக்கு-கிழக்கு பிராந்திய முதல்வர் வேபிரபாகரனின் இல்லம்முன்பாகசந்தேகத் துக்கு இடமான முறையில் நான்கு இளைஞர் SEGLEICOTILUL "IL COLI.
சுந்தரமூர்த்தி தலைமையில் பொலிஸ்ார் அந்தநான்கு இளைஞர்களையும் கைதுசெய்து விசாரித்தனர்.
விசாரணையின்போது திடுக்கிடும் 53,6JGOBEIGT LIGA) (6)6JGfULUTTÉ LIGTGTGOT.
கைது செய்யப்பட்ட நான்கு இளஞைர் களும் சுதந்திர கரும்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர் ஜனநாய்க் அரசியலில் கலந்து கொள்ள முன்வந்ததைக் கண்டித்து அந்த இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்றவர்களே சுதந்திரகரும்புலிகள்என்பதுகுறிப்பிடத்தக்கது சுதந்திர கரும்புலிகள் இயக்கத்தின் முடிவின்படி தமிழீழத்தைக் கைவிட விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் தேசத்து ரோகிகள் என்று கணிக்கப்படுகிறார்கள்
சுதந்திர கரும்புலிகள் இயக்கத்தின் தலைவரான சாள்ஸ் அன்ரனி தற்போது 6666 அவரது உத்தரவின் பேரிலேயே முதல்வரது இல்லத்தை நோட்டமிட நான்கு இளைஞர் கள்அனுப்பப்பட்டதாகவும்விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது
சாள்ஸ் அன்ரனி வடக்கு-கிழக்கு
தலைப்புலிகளது தலைவர் பிரபாகரனும் புலிகளும் ஜனநாயக வழிக்குவரவேண்டும்
எழுகின்றன. அதனை பிரபாகரன் ஏற்றுக்கொண்டு ஜனநாயக : வந்தால் எப்படியிருக்குமி ஒரு கற்பனை Big DSL FIT
பிரபாவின் இல்லத்தை தாக்கும் முயற்சி
சுதந்திர கரும்புலிகள் நல்வர் கைத
முதல்வர் பிரபாகரனின் பாதுகாப்புக்கு பொறுப்பான பொலிஸ் கண்காணிப்பாளர் 2_矶6吋
L9 JLITögötöt
GJITTE 〔叫 புத்திராவர் SS S SS SS SSS
ಕ್čiðಿತ್ತು [×16| ಇಂಗಿತ್ತು காட்டிற்கு சென்ற பிபிசி செய்தியாளர் ஆனந்தி சாள்ஸ் அன்ரனியை சந்தித்து GLLig.5601_II
ਸੁ6606 செயற்படுகிறீர்களே பாசம் குறுக்கிடாதா?" என்று கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த சாள்ஸ் அன்ரனி
தமிழீழத்தை GODEGAGLILITICÓ SALAH லிங்கத்துக்கு மட்டுமல்ல நாளை பிரபாகரனுக்கும் 6. ਸੁ606 என்று முன்னர் சொன்னவர் எனது தந்தை பார்தான் என்பதை மறந்துவிடாதீர்கள் தந்தைசொல்மிக்க மந்திரமில்லை"
என்று பதிலளித்தர் சாள்ஸ் அன்ரனி,
பிரபாபதவிவிலக வேண்டும்
தமிழ்மக்களின் ஏகபிரதிநிதிகள் தாங்களே என்ற விடுதலைப்புலிகள் கூறுவதை ஆவேசமாக மறுத்துள்ளார் தமிழ்ர் கூட்டணித்தலைவர் மு.சிவசிதம்பரம்
வடக்கு-கிழக்கு பிராந்திய முதல்வர் பிரபாகரன் பதவி விலகவேண்டும் பிரந்திய
bi bilИЈLI (900 GWAD. GIBT60KOULUTTGOTØ56) GTOUDE OYLAKÖTEBLA பிராந்தியம் எங்கும் தமிழர் விடுதலைக் சூறாவளி பிரசாரம் செய்து வருகிறது.
ട്.
கேள்விகளும் சிவா சொன்ன பதில்களும்
நிருபர்- பிராந்திய சபைகள் கிடைக்கக் தரணமே புலிகளது தியாகமிக்க போராட்டமும், இராணுவநடவடிக்கைகளும்தானே? அப்படி யிருக்க புலிகள் மீது ஏன் தறை கூறுகிறர்கள் சிவா- புலிகள் ஆயுதம் ஏந்திப்போராடினார்கள் என்பதை நாம் மறுக்கவில்லை. ஆனால் அரசியல் தீர்வு உருவாக நாமும் இரவு பகலாக உழைத்தோம் மதிப்புக்குரிய நண்பர் நீலன் மூன்று நாள் தங்கவில்லை. நான்கு நாள் சாப்பிடவில்லை. ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமைக் கூட்டத்தில் தலந்துகொள்ள ஒசி 醬 அனுப்பப்பட்டும்கூட அதனை ழித்துக் குப்பைக் கூடையில் வீசிவிட்டு அரசியல் தீர்வு திட்டத்தை தயாரித்தவர் நண்பர்
நிருர் அமைச்சர் பீரிஸ் அவர்கள்தான் அரசியல் தீவு திட்டத்தை தயாரித்தத்ாகக் கூறப்படுகிறதே
சிவா- அப்பட்டமான பொய் காகிதங்கள் மைக்கூடுகள் மற்றும் குண்டுசிகள் போன்ற
2 blöfügligstösi0 புலிகள் அமைப்பினரை ஜனநாயகபாதைக்கு வரவைத்தவர்கள்நாம்தான் சுதந்திரகரும்புலிகள் இயக்கத்தையும் ஒடுக்கியே தீருவோம் எதிர்வரும் மேதினத்துக்கு முன்னர் சுதந்திர கரும்புலிகள் இயக்கம் ஒடுக்கப்படும் , ஜனாதிபதி உரை
முதலில் ஜனநாயக பாதைக்கு வந்தவர்கள் நாம்தான். அதனால் முதல்வர் பிரபாகரன் நாம் முன்வைத்துள்ள ஜனநாயக தீர்வுத்திட்டத்தின ஆறுஅம்சக்கோரிக்கைகளைபரிசீலிக்கவேண்டும் ஐந்து தமிழ் கட்சிகள் அறிக்கை வடக்கு-கிழக்கில் எவரும் மூலதனம்
CELITTLIGGAugszirmúa. --Ugor LingGANGGONLIG LIGONAL
-6ਰਾ சுதந்திர கரும்புலிகள் கரந்தடிப்படையினர் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று வருகின்றனர். பிரபாகரனும் ஏனைய தமிழ் கட்சி களும் மக்களிடம் செல்வாக்கு இழந்துவருவதாக
ബ് சிவாவிடம் எமது நிருபர் கேட்ட
韃寶
வற்றை அவர் தந்து உதவியது உண்மை திட்டத்தை தயாரித்தது நண்பர் தான அவர் அடிக்கடி என்னிடமும் ஆலோசனை கேட்டர் தொலைபேசி மூலமாக நானும் திரு சம்பந்தனும் ஆலோசனைகளை சொல்லிநீலனை உற்சாகப்படுத்தினோம்.
பர்-தீர்வு திட்டி யோசனையில் சம்பந்தம் நீங்கள் முன்னர் மறுத்திருந்
சிவா- அப்போதுபுலிகளிடம் ஆயுதம் இருந்தது
என்பதை நினைவுட்ட விரும்புகிறேன். நிருபர் புலிகள்மீது ஏன் မ္ဘီကြီး (Bab ITLJÓ? திர (மேசையில் ஓங்கிக்குத்திவிட்டு என் இனிய நண்பர் அமிர்தலிங்கத்தை என் கண்முன் பாக சுட்டர்களே. சுட் GILIUL IDDGF565 (DIALLALD, GOULUKU) ழுவது அமிர் நினைவுநாள் நடத்தப்படும் ஏன் அவரைக் கொன்றார்கள் முதல்வர் பிரபாவிடம் கேள்விகள் எழுப்பப் JAGAD, நிருபர் புலிகள் தான் அமிர் கொலைக்கு கர்ணம் என்று இப்போதுதானே சொல்கிறர்கள்
iனர் ஏன் சொல்லவில்லை"
- அதுதான் சாணக்கியம் அப்போது சொல் babdi, (3d,6fr6),5ki9)LLI STMDx'yLI நான் உயிரோடு இரு மாட்டேன் வீரம் போதாது, விவேகமும் வேண்டும். தம்பிாருக்கு விவேகம் போதாது 1948 இல் நண்பர் ಛೀ அப்படித்தான் சொன்னார் என்று நின்ைத்திறேன். நிருற்:- கரும்புலிகள் இயக்கத்தினரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் சிவா- நாம் அகிம்சைவாதிகள், ஆயுதம் ஏந்திப்போராடும் தம்பிசாள்ஸ் அன்ரனி ஜனநாயக வழிக்கு வரவேண்டும் என்று வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன். முதல்வர் பிரபாகரன் ஊடனடியாத ததந்திர கரும்புலிகள் இயக்கத் தம்பிாருடன் பேச்சுக்கள் நடத்தவேண்டும் நிருவர் பராஜசிங்கம் தங்களைவிட உறுதியாக சொல்லியிருக்கிறார் சிவா என்ன சொல்லியிருக்கிறார் நிருபர்-"சுதந்திர கரும்புலிகளோடு முதல்வர் பிற பேச்சு நடத்த மறுத்தால் பிராந்திய அரசை ტრე') தயங்கமாட்டோம்" என்று கூறியிருக்கிறார். சிவா- சிரிப்பை அடக்கிக்கொள்ளும் பொருட்டு 'ಸ್ತ್ರ್ಯ" வாயை பொத்திக்கொள்கிறர் நாம் மெல்ல நழுவுகிறோம். తి S S S S S S S S S S S S S S LS S LS ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் எமது கொழும்பு முகவரிடம் தெரிவித்தர் -இலண்டன் பிபிசி
வடக்கு-கிழக்கு பிராந்திய முதல்வர் பிரபாகரன் ஒரு முறை ஜனநாயக அரசியலுக்கு வந்துள்ளது நூறு தடவை ஜனநாயக வழிக்கு வந்தமாதிரி தமிழக முதல்வர் ரஜினி அர்ஜென்டினாவில் நடைபெற்ற குண்டு வெடிப்பை சுதந்திர கரும்புலிகள் இயக்கம் மிக வன்மையாகக் கண்டிக்கிறது. பலியான குடும்பங்களுக்குஎமது ஆழ்ந்த அனுதாபங்கள்
Säggf. புலிகளையே ஒடுக்கி விட்டோம் ஓட ஓட விரட்டி ஜனநாயக பாதைக்கு வரவைத்து விட்டோம். இனிமேலும் தமிழ் மக்களுக்கு பிரச்சனை இருப்பதாக வதந்தி பரப்புவோரை கைதுசெய்து தண்டிக்க அரசு முன்வரவேண்டும் -மதகுருபாலதேரோ
O

Page 20
பெண்களின் அழகோ இரகசியம்
ij. Ti si nji i Lisi
Ilirali போகின்
-* * - (
பிரதான் மொத்தம் i L. DIE A The வட்டா டிரான் நாட்டிந்திர டொமி என்னுமிடத்தோபா
Your suku GPL uNgwers
வார்த்தவருக்கு பூரம் பொத் அன்புப் பரி பாாப் புகழ்
வீடியோ சுசெட்ஸ்
Tills Lili i si p.
IMT TNT | Giri
Lulu GILiu Chun. Minis lista Wysunku uirir af ar natur IP தயங்கினாலும்பின்னர் புச பந்துநதிப்பதிலும் அ ைமு
i LIV A முள்ளெழமும் அனுபவம் -ாக இருக்கிறார் என்று
படுத்த டஸ்கக் கோப் |பண் பாகின் சிறந்த அள்
FIFFH i
கட்டத்தை எதிர்காலத்தில்
- Luiu lausust | பிள் பட்டேவ் வயது வயதில் முதல் துர கிரிக்கொ
T பிடமுண்டு Winfidh விருப்பதாய் துடிப்புத் ெ கிறது _=
வீரர்கள் ஒவ்வொருவருக்கு
விட்சம் குய் பரிசாகக் கிடைக்கும் காங்
விாருநரும் கிட்டத்தட்ட நவா ஆயிரம் கிடைக்கும்
ரு பேட்சம் சாதித்தால் சம்பாதிக்கவும்
பாரம் ஒரு பட்டு காலப் போட்டியில் குதிக்கும் பல்லாயிரம் வாசகளில் இதுவரை தெரியானவர்களில் ஒருவர் திருமதி கருனா ஆன்டின் அஸ்வின் பிளேன் கொழும்பு LTLLLLLLL LLLTT u D D L L D L LL D D ZY TLLTT TT TTT T TDL TTT T ML LL TTTTT
 

m A
ர்ே புன்னகை சிந்தும் பெண்ணுக்கு
War.
மின்னிடும் பொன்னகைபேரழகு ாப்பு சுருள்தாங் ng Griya ni
SEASERBE தக் கார்டித் திரியும் பாரம் விந்து பட்ான்ன
டி முதன்முதலாக சாம்புகுந்த Huluhu Mont lui. Il lui யாவுடன்தான் ஆரம்பத்தில் சற்று ாடத்தொடங்கியது கென்யா.-- ழுவதும் துடிப்பேடு செயற்பட்டது 三 ாங்யக்கும்ாயுக்கு பத்துயிரியர் பந்து ாளர் யாது கட்டுக்கா சாய்ப்பதில் பின்னமும் தவைாறுபாதும் விஷயமுள்ள பாராட்டுக்கிாடந்தது. மய போட்டிக்கு முன்னா கென்யா |-ul inița - ITILLIII, தை காட்டுவதாய் அனுபவமும் ா அணி புகுந்து நாள் கிளப்புப் ட்டக்கூடும் என்று நம்பமுடிகிறது
நம்பிக்கை நட்சத்திரம் டதுகை ரங் பத்து வீச்சாளர் படில் நுழைந்தவர் வயதிருப்பதால்
ாஞர்கள் பார்
இம்முறை
of Fat füHig als வெள்நெடுந்தால் இந்திய பரவியின் கிட்டத்தட்ட நார் நாவாய் இறுதிவரை சென்றால் ஒவ்வொரு அரை இறுதிவரை சென்றாய்நல்
A
ܬܐܓܘ - துே ரிக்கெட்டங்கள்
या बांगा Isto). La Partiniai பாட்டியின்ாம்தான் மேலே
பிருக்கிறது மாபெரும் பொருட் *. 霹* புரிய முன்று நாடுக்கும் நடத்தும் பங்கோப்பு ாார் 1 அதிஸ்டசாலிகளாக 墨。 * * முரசின் உதவி தயத்துப்மர் பல் பிறப்பாட்டி நடக்கும்போதும்பியா