கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1996.04.07

Page 1
Registered BİR - News Palerin Siri Lanla
ΣΕ ΤΑΝ ΚΑΕ ΝΑΤΟΝ
 
 
 

on O-1996
■ 、

Page 2
சிறுபான்மையின் @jအိနိ္ဒန္တ ခj#န္တိန္ထမ္ယစ္မ္ယား
முக்கவும் விரும்பவில்லை
மட்டில் நம்பிக்கை கவலைப்படுகின்றனர் என்பது நாமறிந்ததே. உ உயரிய ஆசை கொள்வதே இதற்கு முக்கிய கார மத்தேயு விவிலியம் இவ்வாறு கூறுகிறது:
Singang alerium. Gining a Gi
இன்று இவ்வுலகில் வாழ்பவர் எல்லாருமே இழந்து வருங்காலத்தை
"என்னத்தை உண்போம் என்னத்தைக் குடி
ஜீவனுக்காகவும் என்னத்தை உடுப்போம் என்று 2 கவலைப்படாமலிருங்கள் என்று
Gujaroligoľají ji. ஏன் நம்மைப் படைத்தவன் ஒருவன் இரு
எல்லாவற்றையும் அறிந்திருக்கிறான். ஏனென அறிந்தவர் எல்லாம் உணர்ந்தவர் எல்லாம் ே
அப்படி என்றால் நாம் என்ன செய்ய ே
எவரும் கேட்க வேண்டிய கேள்வி இயேசுவா
ஆம் முதலாவது தேவனுடைய இராச்சிய
தேடுங்கள் அப்பொழுது இவையெல்லாம் உங்
எனவே நீதியான நேர்மையான சமதர்ம
என்றிருப்பதாய உலகத்தைக் காணவேண்டியது DI GODTGOLDALINT
lesesSestooges CSL TIL
9loro – 145
இல்லையா என்று உணரலாம்.
LIrlandsgflu as silang
எல்லாமே நம்மவர். இதில் எங்கே 6Ι60T60T6)ΙΠΤΥ சாவென்னும் சமுத்திரம் உயிரெல்லாம் உப்புக்கட்டி தேடுவது
GINGINGI GOTLibs ? திருமதி மேரி மரியதாஸ்-பார் வீதி, மட்டக்க
இடமுள்ளவரை இடம்பிடித்தள்
வியக்க வைத்த கவிதைக
தொடரும் ஆயுத மிருகம்
அடங்காத பசி
தீயினிலே தினம் நொந்து தீப்பிழம்பாய் மனம் வெந் தீர்வினை காணவில்லை!
வீதியில் மனிதம்
வீழ்வது தொடரும் தீமை மட்டும் ஓயவில்ை
ვეფის MT ფ, თ, ფერი | Jფუუჩ).
கே. சண்முகம் நிட்டம்புவ-கலாய
-"- கதி என்
Is6 ULIGüovTi
வாழ்க்கையே
அழுதாலும் தீர
மாண்டவர் திரு
ஆண்டவனும்
நாம் என்ன செ செ
பேராதை تخلیق
இடம் இல்லை யுத்தச்
இடம் பெயர்ந்து ஓடிவந்து அதிஷ்டம் உ
து உடன்பாடு கான அகதிமுகாம் தஞ்சமானோம் ஒரே நாளில் ெ வாதங்களை தளர்த்துவதும் உயிர் தப்பி வாழ்வதற்கு துரதிஷ்டம் பி
கனவாக இருக்கலாம் எங்கே நாம் சென்றிடுவோம் தினம் செத்து
அ. பரமேஸ்வரி, உவர்மலை-திருமலை பா நாவாஸி
போர்ப் புயல் ੭।
போர்ப் புயலில் சிக்குண்டு மரணம்த
போன உயிர் எத்தனையோ GLITTorfi
மீதி உயிர் காப்பதற்கு உருவாக்
முயன்றிடுமா இவ்வுலகம் இங்கோர்
நபிையா பஹர்தீன், கொத்தான்தீவு புத்தளம் s
அன்பின் தேன் முரசே உனது அனைத்து அம்சங்களும் சூப்பர்
நீ நீயா தொடர் வாரா வாரம் எம்மை
இன்பக்கடலில் ஆழ்த்துகின்றது. மன்னன் ராஜேந்திரகுமாருக்கு சபாஷ் இலக்கிய நயம் தேன் முத்தாய் இனிக்கின்றது. முரசே வாழ்க
தற்போதைய கிறுபான்மை
செல்வன் ஆர். சாந்தராஜா-இரத்தினபுரி கிரிக்கெட் விமர்சனத்தின் சூடு அபாரம்
இரசிகைகள் பக்கம் கமரா திரும்பியது தான் குளிர்ச்சியான விடயம் என்று கூறி விமர்சனத் துக்கு முற்றுப்புள்ளி வைத்திரே. என்றாலும் உமக்கு இத்தனை ஜொள்ளு கூடாது.
ஐ.பர்வின் ஐ ஷர்மிளா கலைச்செல்வி, பர்ஸான், இப்திகார்-கண்டி தித்திக்கும் தினமுரசே, உன் ஆக்கங்கள் அனைத்தும் சூப்பர் அதிலும் நீ நீயா வெகு சூப்பர். மர்மக்கதை மன்னனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
பே, மஞ்சு-மடுல்சீமை, காதிலை பூ கந்தசாமி படு ஜோர் மேலும் சுத்தமான கற்பனை வளர வேண்டு
மென்று வாழ்த்துகிறேன்.
எஸ். சாந்தி, கொழும்பு-10
நாங்கள் "நவீன தொலைத்தொடர்பு
வசதிகள் அற்றவர்கள் தான். ஆனால் "தினமுரசு எனும் நவீன சாதனத்தால் செய்திகளை அறிந்து கொள்கிறோம்.
GLIMT, 35 GMT
அன்பின் தமிழ் முரசே நீ தாங்கிவரும்
ஆக்கங்கள் அனைத்தும் அருமையிலும் அருமை உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி பற்றிய அனைத்து அம்சங்களையும், கிரிக்கட் சாதனைகள் பற்றிய தகவல்களையும் அள்ளி வழங்கிய உனது பணிக்கு வாழ்த்துக்கள்
எனது உள்ளம் கனிந்:
ஏ. செபஸ்தியன், உடுப்பிடிய, உக்குவலை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காயத விடயங்களில் மாகும். எனவேதான்
போம் என்று உங்கள் கள் சரிரத்துக்காகவும் BOTITI." (LD5C35|| 6:25) பின் அவன் இவை கடவுள் எல்லாம்
libgail. ண்டும்? சிந்திக்கின்ற
யே பதில் கூறப்படுகிறது: தையும் அவருடைய நீதியையும் ளுக்குக் கொடுக்கப்படும்"
(மத்தேயு 6:33) ாத்வீக எல்லார்க்கும் எல்லாம் ம் கடமை. அதன் பின்னால் இது
町。血、
GLASÖLDÖGUM GÉGÜLILIIDILLIT
பொறுமையாக
ருக்கவேண்டும்
அந்த மனிதர் மீண்டும்
C&TLDOR).
முட்கள் லுவை
FU,
ம்பார் ,ിസ്ഥഞ്ചുബ് LIGGIATLES?
வி. மதிவதனி, ன வீதி, கண்டி
இரண்டாயிரம் ஆண்டினிலே இங்கொரு கமிஷன்தேவை. அழிந்த ஓரினத்தின்
மறைவை விசாரிக்க.
அல்லாஹ்வின் தூதரே! நான் இறைவனின் பாதையில் போரிட்டு அதில் கொல்லப்பட்டால் என்னுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடுமா? ○。 பெருமானார் (ஸல்) அவர்கள் பதில் சொன்னார்கள் "ஆமாம்,
இருந்திருக்கவேண்டும் எதிரியை தாக்குவதில் முன்னணியில் நின்று போரிட்டு வேண்டும் பின்வாங்கி இருக்கக் கூட்ாது அல்லாஹ்வின் திருப்தி ஒன்றையே நாடுபவராக இருந்திருக்கவேண்டும் போரில் கொல்லப்பட்டி
மனிதரைப் பார்த்து நீங்கள் என்ன சொன்னீர்கள் என்று கேட்டார்கள்
மீண்டும் பெருமானார் மன்னிக்கப்பட்டுவிடும், ஆனால் உங்களுடைய கடன்கள் மன்னிக்கப்படமாட்டாது என சற்றுமுன்னர் ஜிப்ரில் (அலை) அவர்கள் எனக்கு இதைச் சொன்னார்கள் என்று பதில் தந்தார்கள் முஸ்லிம்)
எனவே நாமும் இச்சம்பவத்தை கருத்தில் கொண்டு கடன் விஷயத்தில் சற்று விழிப் புடன் இருந்து நற்பயன் அடைவோமாக
அபூஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கி இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் ஒருவர் கேட்டார்
நீங்கள்
ருக்க வேண்டும். நன்றியுடையவராக இருந்திருக்க
என்றார்கள் பின்னர் மீண்டும் (ஸல்) அவர்கள் அந்த
அந்தக் கேள்வியையே திரும்பக் கேட்டார்கள்
(ஸ்ல்) அவர்கள்: "உங்களுடைய பாவங்கள்
தொகுப்பு: சமீனா ஹுசைன்-தர்கா நகர்
ழிப்பு
பூ இதயரெத்தினம் (கலி
ஆரையம்பதி-03.
ສ. g:Gu:'ഭുജം
FILLI
IGIGIN, Git சத்து மடியட்டும் |த்தவர்கள் மட்டும் சத்து வாழட்டும் ா சத்தார்-கொழும்பு-12
உதவி
ബ്
ബ குகிறது.
போராளி
In alträt-sär,
2/rデろ(?)とプrrのの
அரசியல் தீர்வுப் பொதி வந்ததும் விழுந்தடித்து வரவேற்றவர்களும் 蠶 போது தலைகீழாக மாறி எழுதுகிறார்கள் நாரதர் மட்டுமே ஆரம்பம் முதலாக தீர்வுப் பொதி ஒரு பொறி என்பதை சொல்லி வருகிறார். தீர்வுப்பொதியை முதலில் வரவேற்ற சில விமர்சகர்கள் ஏதோதாம் வரவேற்காதது போல வரவேற்பவர்களை சாடிவருவதும் மற்றொரு வேடிக்கை
கே. திருநாவுக்கரசு கொழும்பு-1
* வ பிர்தெளஸ்
கிண்ணியா-08
* அ, லெ சொசாபிக் நிக்கவெவ * எஸ். பத்மா, உமாஜினி, நவ்சாத் கொழும்பு-10 * அ, பரமேஸ்வரன் நவிண்டில் * வி. சகாயராஜா சுவிற்ஸர்லாந்து
* ஜி. நந்தகுமார்
பெள்மதுளை
* எம். வி. அருண் நீர்கொழும்பு ரி. எம். கதிரேசன் குவைற்.
வானத்தில் ஒரு இரகசியம், எக்ஸ்ரே ரிப்போர்ட் அலசல் அபாரம் திரைமறைவுத் தகவல்களை தருவதில் முரசுக்கு நிகர் முரசுதான். ஆட்சியாளரின் தடைகளால் பாதிக்கப்படுவதும், பாரம் சுமப்பதும் பொதுமக்கள் மட்டுமே என்பதையும் புலிகளின் தடைகளை மீறிய செயற்பாடுகள் மூலம் அறியமுடிகிறது.
எல். லிங்கேஸ், வவுனியா
TULOGA I
என் இனிய தமிழ் முரசே.
நீர் தரும் உண்மைச் செய்திகளையும் தகவல்களை யும் படிக்கும் என் உள்ளம் உவகை கொள்கின்றது. மேலும் ராஜேந்திரகுமாரின் நீ நீயா மர்மக்கதை மிக நன்று
நி. நித்தியகலா- கொம்மாதுறை
காதிலை பூகந்தசாமியின் புதிய வித்தியாசமான
நகைச்சுவைப் பகுதி வெகு சூப்பர். உலகக் கிண்ண ஸ்பெஷல் வெரி சூப்பர்.
எஸ். மொஹமட் ஜி- ஹொறவபொத்தானை.
LSLSLS
ಙ್ம் உள்ளவரை பெயர் பதிவு கிரிக்கெட் வெற்றிக் களிப்பில் தமிழ் மக்களின் * baí) öf LILL、 உணர்வுகளைப் புண்படுத்திய சக்திகளை குத்திக்
செல்வி எஸ் யுவராணி பிட்டதந்தை காட்டியது முரசு மட்டுமே சபாஷ் முரசே! * எம் கறிமா சனூன் புத்தளம் சா. இதயரத்தினம்-திருகோணமலை * செல்வி சமீனா ஹசைன் தர்கா நகர்
நா ஜெயகனேசன் பொகவந்தலாவ காதிலை பூ கந்தசாமி கற்பனையில் கூறும் * ೧೧॥ விஜயன் அக்கரைப்பற்று O7. அரசியல் ஜோக்குகள் எதிர்காலத்தில் நிதர்சன செல்வி பி கேசினி மட்டுநகர் மானாலும் ஆச்சரியமில்லை. அரசியலின் தரம் ಸ್ಲೈಡ್ಗಿಳ್ಗಿ அப்படித்தான் இருக்கிறது.
கல்வி பிரியநேசி களுத்துறை (தெற்கு எச். எம். மொகமட் கல்முனை * திருமதி இந்திராணி பாலகிருஷ்ணண் ராகலை * எம். இஸ்ட் எம் முஸம்மில் மடவளை திக்கெட்டும் செல்லும் முரசே! * ஏ எம் இப்திகார் புத்தளம் -— தித்திக்கும் திகட்டிடாத தேன் * லோஷினி நவமோஹன் ஹப்புத்தளை று கிண்ணத்தை அள்ளிவரும் உனக்கு நிகர் * இ. தினமுர்: தான். நீ அள்ளித்தரும் ஆக்கங்கள் | கே ஜீவன் மட்டக்களப்பு ---- படுஜோர். இருந்தாலும் ஒரு கவலை நீ | k goՍճյոնց 6)լ վիք ஒவ்வொரு வாரமும் தரும் கத்தரித்த * பி. எம். முஹம்மது அனிஸ் கொழும்பு-12 ல் கடி ஜோக்ஸ் இப்பொழுது அதிகம் * மர்லியா முஹாஜிரீன் மீவல்தெனிய து வருவதில்லையே? நாரதர் அத்தனை * ஜெ. யேசுதாசன் அப்புத்தளை * விடயங்களையும் புட்டுப்புட்டு வைக்கிறார். * பூபா தவராஜா செட்டிபாளையம் 17 ܗ கார்ட்டூன் முலை சூப்பரய்யா சினிவிசிட் * ந செல்வன் கொழும்பு 13 எம்மையெல்லாம் ஆட்டிப்படைக்கிறதே * ஏ குழந்தைவேலு நானு ஒயா நீ சுமந்து வரும் அத்தனை ஆக்கங்களும்
எம்மை நிலைகொள்ளாதிருக்கச் செய் கிறது. முரசே நீ வாழ்க
ப. சருTவனி, மாத்தளை,
முரசில் வெளிவரும் கவிதைப் போட்டிக்குரிய
படங்களை எங்கே தேடி எடுக்கிறீர்கள்? படங்களைப் பார்க்கும் போது வியப்படைகின்றோம்.
கே. சத்திய கீர்த்தி, சித்தாண்டி
வாரா வார ம் தினமுரசு என் கையில் கிடைத்துவிட்டால் முதலில் எப்பக்கத்தை படிப்பது என்று திகைத்து நிற்பேன். காரணம் அனைத்து பக்கங்களும் தேனாய் இனிக்கின்றன.
ஹி. நைறோஸ் கான், மருதமுனை-06
0-13, 1996

Page 3
வெடிகுணன்டுத்தான்
ಹಂಗಿಲ್ಲಹ ಊಹೆ.ಹpಹಿಕ Lಣ!
பாதுகாப்புப் படையினர் தென்மராட்சி, வடமராட்சி நோக்கி முன்னேறக்கூடு வெடிகுண்டுத்தாக்குதலுக்கான ஏற்பாடுகளை புலிகள் மேற்கொண்டுவருகின்றன தாக்குதலுக்கான தயாரிப்புக்களின்போது யாழ் மாவட்டத்தில் இரண்டு பாரிய ஏற்பட்டுள்ளன. படையினரின் கடல்வழி விநியோகப் பாதையிலும் கடற்புலிகளது தாக் புலிகள் தடைகளை ஏற்படுத்தலாம் என்று நம்பப்படுகிறது.
வடமராட்சி, தென்மராட்சி பகுதிகளில் உள்ள புலிகள் அமைப்பின் முக்கிய நிலைகள் மற்றும் புலிகள் இயக்கத்தினருக்குச் சொந்த மான தளபாடங்கள் என்பவை வன்னிப்
மற்றொரு ஜனவரி3க்குதாராகுங்கள்
பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. கடந்த வாரத்தில் கிளாலி கடல் ஏரிப்பாதை வழியாக புலிகள் அவற்றைக் கொண்டு சென்றுள்ளனர்.
புலிகள் இயக்க உறுப்பினர்களது குடும்பத்தினர், மற்றும் புலிகள் இயக்க
|alilliúitiltilīlli eläiailtilīlli:ML glifiliall
எல்லாளன் படை சமீபத்தில் வெளி யிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு தெரி விக்கப்பட்டுள்ளது:
"தமிழ் மக்கள் இனவாத அரசாங்கங் களால் காலத்துக்குக் காலம் படுகொலை செய்யப்படுகிறார்கள்
அடுத்தடுத்துப் பதவிக்குவரும் அரசாங் கங்கள் தமிழ் மக்களைப் படுகொலை செய் வதற்கு தங்களுக்குள்ளாகவே பல புதிய முறைகளையும் ஆயுதங்களையும் தயார் செய்து கொள்ளுகின்றனர்.
裘 ன்று பிரதமராக இருப்பவரும் முன்பு பிரதமராக இருந்தவரும், ஜனாதி பதியின் தாயாருமான திருமதி பூரீமாவோ பண்டாரநாயக்கா 1974ல் நடைபெற்ற தமிழாராய்ச்சி மாநாட்டின்போது படு கொலைகளைத் தொடக்கி வைத்தார். இப்படு கொலையில் பங்கெடுத்த பொலிஸ்காரர் களுக்குப் பதவி உயர்வும் வழங்கினார்.
நேற்றுப் போல் இன்றும் இனவாத பாரம்பரியம் தொடர்கிறது. மன்னாரிலுள்ள நாச்சிக்குடா கிராமத்தை மார்ச் 16ம் திகதி பரீலங்காவின் இராணுவ 24 ஹெலி கொப்டர் முழுமையாக நிர்மூலமாக்கியது.
வலிகாமத்திலிருந்து வெளியேற்றப்பட்ட எமது மக்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் குடிசைகளை அமைத்து வாழ்ந்தார்கள் பீரங்கித்தாக்குதல்களால் அவர்கள் படுமோச மாகச் சீர்குலைக்கப்பட்டார்கள்.
இருள் சூழ்ந்த நிலையில் வழிதெரியாது
எமது மக்கள் திகைப்புற்று பதட்டமடைந்து ஓலமிட்டவண்ணம், விமானப் படையினரால் ஈவிரக்கமின்றி விரட்டியடிக்கப்பட்டார்கள். இத்தகைய நடவடிக்கையினால் அப் பாவிகள் பலர் உயிரிழந்துள்ளனர். இதற்காக எல்லாளன் படை நிச்சயமாகப் பழிவாங்கத் தான் போகிறது.
16 அப்பாவி குடிமக்கள் கொலை செய்யப் பட்டுள்ளனர். 65 பேர் படுகாயமடைந் துள்ளனர். இந்த நடவடிக்கைக்கு எல்லாளன் படை நிச்சயமாகப் பழிவாக்கப்போகிறது.
அரசாங்கத்தின் நடவடிக்கைகளைப்
பார்த்தும் மெளனம் சாதிப்பவர்களே
விரைவில் எமது எதிர் நடவடிக்கையை காணப்போகிறீர்கள்.
படுமோசமாகவோ அல்லது அதே போன்ற வேறு வழிகளிலோ நடைபெறப் போகும் சம்பவங்களைக் கண்டிக்க உரிய வாக்கியங்களைத் தயாரியுங்கள்
மற்றுமொரு ஜனவரி 31 கோரக் காட்சி யைக் காண்பதற்கு ஆயத்தமாகுங்கள்
எல்லாளன் படையினரான நாம் இந்நட வடிக்கைகளை வெறுங்கைகளால் நடத்தப் போவதில்லை.
நிச்சயமாகப் பழிக்குப் பழிவாங்குவோம் என்பதை மீண்டும் கூறுகிறோம். இவ்வாறு எல்லாளன் படை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஜனவரி 3 இல்தான் கொழும்பில் மத்திய வங்கிமீது குண்டுத்தாக்குதல் இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
LOL LLE5E5 GMTÜLGÖ SHGUNLUUITGMT SPILLEOL
அன்றாட அவஸ்தையில் அப்பாவி
மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளாந்தம் இளைஞர்களினதும், யுவதிகளினதும் பல தாய்மார்களும் உறவினர்களும் அழுத வண்ணம் களைத்துப் போய் அலைக்கழி வதைக் காணமுடிகிறது. பல உள்நாட்டு வெளிநாட்டு உதவி அமைப்புக்களுக்குச் சென்று தமக்கு உதவுமாறு கோரி அழுகிறார்
படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதியி வில்லாத மக்களும் மற்றும் படையினருடன் இணைந்து செயற்படும் தீவிரஇயக்கங்களுக்கு உதவாதோருமே இவ்விதம் சொல்லொண் ணாத அவஸ்தைக்குள்ளாகிறார்கள் இப்படி யான தரப்பு மக்களின் குறிப்பாக இளைஞர் யுவதிகளின்) அடையாள அட்டைகளை படையினருடன் இணைந்து செயற்படும் குறித்த சில இயக்கங்கள் தேடிச் சென்றோ அல்லது கண்ட இடத்திலோ பறித்தெடுத்துக் கொண்டு சம்பந்தப்பட்ட அடையாள அட்டைக்குரியவர்களை தமது முகாம்களுக்கு
"தற்கொனல்த் தாக்குதல் வேண் படையினர் செய்யும் பிரசாரம்
டெக்கு கிழக்கில் உள்ள சோதனை முகாம்களில் பாதுகாப்பு படையினரால் விநியோகிக்கப்பட்டு வரும் பிரசுரத்தில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது:
இந்து சமயத்தில் மட்டுமன்றி ஏனைய மதத்தலைவர்களும் மனித உயிரின் பெறுமதி: மானிடத்துவத்தின் உன்னதத்துவம், மனிதத் துவத்தைக் காப்பாற்றுவதன் முக்கியத்துவம் போன்றவற்றை தெளிவாக விளக்கியுள்ளனர். சட்டத்தினால் மட்டுமல்லாது சமய ரீதியாகவும் தற்கொலை செய்து கொள்வதை தடை செய்திருப்பதோடு, அதன் விளைவுகளைப் பற்றியும் தெளிவுபடுத்தியுள்ளனர். தற்கொலை செய்து கொள்பவர்களைப் பற்றி ஆராயும் போது காதல், உறவினர்களுக்கிடையிலான தகராறுகள், மனக்கசப்பு போன்ற காரணங் களே அவர்களது தற்கொலை முயற்சிகளுக்குக் காரணங்களாக அமைகின்றன என்பது தெளிவாகும்.
யாராவது இன்னுமொருவரின் பெற் றோர் பிள்ளைகள், உறவினர்கள் போன்ற நெருங்கியவர்களைப் பணயமாக வைத்துக் கொண்டு தங்களது நோக்கங்களைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக தற்கொலை செய்து கொள்ள தூண்டுவதால், வேதனையடைவ
O-13, 1996
(ஏறாவூர் நிருபர்)
வரும்படி கூறிச் சென்று விடுகிறார்கள்
குறித்த நபர் முகாமுக்குச் செல்லத் தவறும் பட்சத்தில் அவருக்கு வாழ்வதற்கு அதிர்ஷ்டமில்லை என்றே அர்த்தம் கொள்ள வேண்டும் அடையாள அட்டை பறித்து வைத்திருக்கும் இயக்கத்தவரைச் சந்தித்து அவரது கைக்குள் ஏதாவது திணித்தால் சிலவேளை அடையாள அட்டை திருப்பிக் கொடுக்கப்படும். பின்னர் அவர் நடமாடும் உரிமை பெறுவார்.
படையினருடன் இணைந்து செயற்படும் இயக்கங்களுக்கு பணம்கொடுத்த செய்தி புலிகளுக்கு எட்டினால் அவரது நிலைமை புலிகள் பக்கத்தில் கேள்விக்குரியதாகிவிடும்.
கூடுதலாகப் படையினரின் கட்டுப்பாட்டி லில்லாத பகுதிகளில் வசிக்கும் அல்லது அப்பகுதிகளுக்கு தொழிலுக்காகச் சென்று வருவோரிடம் புலிகள் உணவு உடை மற்றும் நானாவிதப் பொருட்களை வாங்கி வருமாறு கட்டாயப்படுத்துகின்றனர். இக்
ஏறாவூர் நிருபர்) தும், நஷ்டத்தை அடைவதும் தற்கொலை யாளரும் அவரது நெருங்கிய உறவினர்களும் மாத்திரமே. ஆனால் தற்கொலை செய்து கொள்ள தூண்டுபவர்கள் எவ்விதமான வேதனையோ நஷ்டமோ அடைவதில்லை. நீங்கள் சற்று சிந்தித்துப் பார்க்கவும், குண்டொன்றை உடம்பில்வைத்து வெடிக்க வைப்பதால் படும் வேதனைதான் எவ்வளவு? அதன்பின் அந்நபரின் உறவினர்களின் மனதில் ஏற்படும் விரக்தி இவ்வாறு தற்கொலை செய்து கொள்ள தூண்டுபவர்கள் ஒருபோதும் அவர்களது குடும்ப உறுப்பினர்களை, பெற்றோர்களை அவ்வாறு செய்ய இடமளிப்ப தில்லை.
தங்களின் குறுகிய நோக்கங்களை கொடிய 9′ திருப்திப்படுத்திக் கொள்வோரின் ழ் நீங்கள் இனியும் செயற்பட வேண்டாம் தங்களது அதிகாரத்தைப் பலப்படுத்திக் கொள்வதற்காக உங்களைப் பலியிடுவதே அவர்களது நோக்கமாகும்.
தற்கொலைப் படையினரால் மேற் கொள்ளப்பட்ட மனித படுகொலைகள் பற்றி கவனத்தை செலுத்துவதெனில் இச்செயல் களை மேற்கொள்ளத் தூண்டியவர்கள் இதுவரை எவ்வித பலனையும் பெறவில்லை
ஆதரவாளர்கள் தெ பகுதியில் இருந்து வ சென்று கொண்டிரு வடமராட்சி, தெ படையினரின் முன் நிறுத்தி பாரிய மோத புலிகளுக்கு இல்6ை எனினும் படை தாக்குதல்களை நட இருப்பதாக கிடைக் கின்றன.
வடமராட்சிப்பகு பெருமளவில் தயார்
வெடிகுண்டு த பட்ட இரண்டு இடங் களும் ஏற்பட்டன.
வெடி விபத்திெ
L நிறுத்
தமிழ் நாட்டில் களும், நாடாளுமன் தேர்தல்களும் நடைெ பிரசாரங்கள் சூடுபி இலங்கை விடய நடவடிக்கைகளில் ெ புக்கள் ஏற்பட்டால், த தில் இலங்கைத் தமிழ இடம்பெற்றுவிடும்.
இந்திய அரசு ெ குற்றம்சாட்டி பிரசார திமுக கூட்டணிக்கு தமிழ்நாட்டில் 30 களில் காங்கிரஸ் கட் இந்தியாவில் மத்த தமிழக நாடாளுமன்ற காங்கிரசுக் ருக்கும்.
லங்கைத் தய
பிரதமர் நரசிம்மராவின்
கோரிக்கையை நிராக புலிகளுக்கு ஏதோ யேனும் வாங்கிக் யிருக்கிறது. வாங்கிக் அப்பகுதியில் வாழவே செய்யவோ முடியாது புக்கு ஆளாக வேண்
இத்தகவல் மாற் தெரிந்தால் குறித்த நபர் விடும். அவர் நகர்ப்ப அப்பகுதியில் பிரச்சி முடியாது படையில் செயற்படும் இயக்கங் சம்பாதித்துக் கொள்
நாளாந்தம் இல் அட்டை பறித்துச் தொகையும், அவர்களு முகாம் முகாமாக அை தொகையும் மட்டக்க வருகிறது.
என்பது திண்ணமாகும் ங்கள், தற்கொ6 ராக இருப்பின் உ பலனைப் பெறுகின்றி யாரேனும் பலனைப் ெ அனுபவிக்கின்ற வேத இறப்பதால் பெற் அங்கத்தவர்கள் அவர்க படும் வேதனையைப் சிந்தித்துப் பார்ப்பீர்கே நாட்டிலும் மனிதன் ம காகத் தமதுயிரை எப்போதும் முன்வரவு ஆனாலும் உங்களு தலைவர்களின் அச்சு களுக்கு முகங்கொடுக்க லும் பாதுகாப்புப்படை கொள்ள எப்போதும் உங்களது உயிர்களை கொள்ளாது உங்களது பிள்ளைகளது பெற்ே களது நன்மையைக் கருதி Gjth. பயங்கரவாதத்தை LDITGOT GITLD606). DIGOLD. செயல்படவும், அது
நன் வ்வாறு படையி படும் பிரசுரத்தில் தெ
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குதலுக்குமுளல்தீபு añT SINGIEFJ EGINGUTÖÖGGGGTTGITT
என்று கருதி,
ர், வெடிகுண்டு வடிவிபத்துக்கள் தல்கள் மூலமாக
மராட்சி, வடமராட்சி னிக்கு இடம்பெயர்ந்து கின்றனர். மராட்சிப் பகுதிகளில் னற்றத்தைத் தடுத்து ல் ஈடுபடும் எண்ணம் என்று தெரிகிறது.
னர்மீது வெடிகுண்டுத் துவதற்கான திட்டம் ம் தகவல்கள் தெரிவிக்
தியில் வெடிகுண்டுகள் செய்யப்பட்டுள்ளன. ாரிப்பு மேற்கொள்ளப் களில் பாரிய விபத்துக்
ான்றில் புலிகளது
த் தாக்குதல் தமிழகத்தில் எதிரொலிக்கும் LTT LLTTL LLLLLLMM MLLLLaL TL TTT LLTT TTLLLLL
சட்டமன்றத் தேர்தல் தொகுதிகளுக்கான பறவுள்ளன. தேர்தல் டத்து வருகின்றன.
குதியில் படையினரின் ாதுமக்களுக்கு இழப் மிழக தேர்தல் பிரசாரத் விவகாரமும் முக்கிய
ளனமாக இருப்பதாக ம் செய்யும் வாய்ப்பும்
இருக்கும். நாடாளுமன்ற தொகுதி சி போட்டியிடுகிறது. ய ஆட்சி அமைவதற்கு தொகுதிகளில் பெறும் கு முக்கியமானதாக
மிழர் விவகாரத்தில் மெளனமான நிலைப்
பறிப்பு
க்க முடியாத மக்கள் ஒரு சிறு பொருளை கொடுக்க வேண்டி
கொடுக்காவிட்டால் ா அல்லது தொழில் புலிகளின் வெறுப்
டிவரும்.
D கேங்களுக்குத் ன் கதி அதோகதியாகி குதிக்கு வரமுடியாது: னையின்றி வாழவும் ாருடன் இணைந்து களின் வெறுப்பைச்
நேரிடும். விதம் அடையாள செல்லப்படுவோர் காக அழுத வண்ணம் ஸ்யும் உறவினர்களின் ாப்பில் அதிகரித்து
Lib."
ஜோன்சன்-மன்னார்) ஆகியோரே புலிகள்
லப்படை உறுப்பின களது செயல்களின் களா? அல்லது வேறு றுகின்றார்களா? தாம் னைகள் யாது? தாம் றார்கள், து வாழ் ள் பூராவும் பற்றி நீங்கள் சற்று யானால், வேறு எந்த
றவர்களின் நன்மைக்
மாய்த்துக்கொள்ள U606). குே இன்று எல்.ரீ.ரீ.ஈ |த்தல் துன்புறுத்தல் நேர்ந்துள்ளது. ஆனா னர் உங்களை மீட்டுக் தயாராகவுள்ளனர். காலத்தில் மாய்த்துக் ட்டுமன்றி, மனைவி,
இப்போது செயல்பட கைவிட்டு சமாதான துக் கொள்வதற்காக ங்களது மட்டுமன்றி மக்கு இடமளிக்கும். ரால் விநியோகிக்கப் விக்கப்பட்டுள்ளது.
குடும்ப
நாள் ஒன்று, பலி எட்டு
ார்களது உறவினர்
(அலுவலக நிருபர்)
முக்கிய உறுப்பினரான மேஜர் கலைவானம் என்பவர் பலியாகியுள்ளார். அவருடன் கப்டன் ஆதியன், கப்டன் தியாகன் ஆகி யோரும் பலியானார்கள்
மற்றொரு வெடிவிபத்தில் புலிகள் இயக்க உறுப்பினரான தியாகன் என்பவர் பலியாகியுள்ளார்.
கடற்தாக்குதல்கள் பாதுகாப்பு படையினரின் நடவடிக்கை ஆனையிறவு, வெற்றிலைக்கேணி முகாம் களில் இருந்து மேற்கொள்ளப்படலாம் என்று புலிகள் கருதுகின்றனர்.
மேற்படி இருமுகாம்களுக்கும் கடல்வழி விநியோகமே பிரதானமாக இருக்கிறது. அதனால், கடற்புலிகளது தாக்குதல்கள் மூலம் கடற்பாதை விநியோகத்தில் தடைகளை ஏற்படுத்த புலிகள் திட்டமிட்டுள்ளனர்.
30.3.96 அன்று இரவு காங்கேசன் துறைக்கும் வெற்றிலைக்கேணிக்கும் இடைப் பட்ட கடலில்வைத்து கடற்புலிகள் தாக்குதல் நடத்தியமை தெரிந்ததே.
இதேவேளை, யாழ் குடாநாட்டில்
பாட்டை சுட்டிக்காட்டி தி.மு.க.கூட்டணி பிரசாரம் செய்தால், தமிழக வாக்காளர்கள் மனம்மாறக்கூடும். அதனால் அ.தி.மு.க- காங்கிரஸ் கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படலாம்.
எனவே-தற்போது இலங்கை அரசு வடக்கில் பாரிய நடவடிக்கையில் ஈடுபடு வதை இந்தியப் பிரதமர் விரும்பமாட்டார் என்றே தெரிகிறது.
G0)3535IQ3FLIIULILILI(6
(ஏறாவூர் நிருபர்)
வடக்கு கிழக்கில் தினமும் இடம்பெறும் இளைஞர் யுவ்திகளின் கைதுச் சம்பவங் களின்போது கைது செய்யப்பட்டவர்கள் பாடசாலையில் கல்வி கற்றிருந்தால் அல்லது கற்றுக்கொண்டிருந்தால் அதுபற்றிய கடிதத் தைப் பாடசாலையிலிருந்து பெற்று அவர் களை விடுவிக்கும் முயற்சியில் பெற்றோரும் உறவினரும் பாடசாலைகளுக்குப் படை
வடபகுதியில் இருந்து வெளியாகும் பத்திரிகைகளில் ஈழநாதம் புலிகள் அமைப் பினரால் நடத்தப்பட்டுவந்தது. தற்போது ஈழநாடு பத்திரிகை நிர்வாகமும் புலிகள் அமைப்பினரால் பொறுப்பேற்கப் பட்டுள்ளது.
ஈழநாடு நிர்வாகத்தில் ஏற்பட்ட பிரச்சனை ஒன்றை அடுத்தே அதனைப் புலிகள் பொறுப்பேற்றனர்.
சமீபத்தில் ஈழநாடு பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தில் தனிநாடுதான் ஒரே தீர்வு என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
சுழிபுரத்தில் தாக்குதல்
யாழ்ப்பாணத்தில் பாதுகாப்புப் படை யினர் நிலைகொண்டுள்ள சுழிபுரம் பகுதியில் புலிகள் தாக்குதல் நடத்தினார்கள்
புலிகளால் போடப்பட்டிருந்த தடை களை அகற்றும் முயற்சியில் ஈடுபட்ட இராணுவத்தினர்மீதே தாக்குதல் நடத்தப் L JLLJL.
இராணுவத்தினர் இருவர் கொல்லப் பட்டதாகவும், தமது தரப்பிலும் இருவர் பலியானதாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர். கப்டன் ரோஸ்மன் (ஜோசப் மதியழகன். கிளிநொச்சி), லெட்டினன்ட் கிளி (ஜேசுதாசன்
தரப்பில் பலியானார்கள்
இ.தொ.கா. 56006) (ULD, 960LD9 F(0) மான தொண்டமானின் சமீபகால நடவடிக் கைகள் தொடர்பாக கொழும்பு ஆங்கில, சிங்களப் பத்திரிகைகள் கடும் விமர்சனங் களை வெளியிட்டு வருகின்றன.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக
ஏறாவூர் நிருபர்) சென்ற 31.03.06 அன்று மட்டக்களப்புப் பகுதியில் நடைபெற்ற சம்பவங்களின் போது படையினரும் பொதுமக்களும், புளொட் அங்கத்தவருமாக மொத்தம் 8 பேர் கொல்லப் LILL GOTT.
தியாவட்டவானில் இரு படையினரும் 3 முஸ்லிம் பொதுமக்களும், செங்கலடியில் ஒரு படை வீரரும் ஒரு புளொட் உறுப் பினரும் கொம்மாதுறையில் 13 வயதுச் சிறுவனொருவனுமே கொல்லப்பட்டோரா வர் 10க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். இச்சம்பவங்கள் புலி-படையினர் மோதலின் போதே இடம் பெற்றன.
வதால் கடிதம் வழங்கும் வேலை
'தனிநாடுதான் ஒரே தீர்வு
விமானத்தாக்குதல்களும், ஷெல் தாக்குதல் களும் இடம்பெற்றுவருகின்றன.
பலாலி இராணுவ முகாமிலிருந்து தென்மராட்சி பகுதி நோக்கியும் ஷெல்கள் வந்து சரமாரியாக விழுகின்றன.
வவுனியாவில் உள்ள இராணுவத்தினர் ஐம்பது புதிய பஸ்வண்டிகளை கொழும்பில் இருந்து தருவித்துள்ளனர். அதனால் வவுனியாவில் இருந்தும் படை நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என்று புலிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
புலிகள் வேண்டுகோள் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களுக்கும், தமிழக மக்களுக்கும் புலிகள் இயக்கத்தின் சர்வதேச செயலகம் அவசர வேண்டுகோள் ஒன்றை அறிக்கை வாயிலாக வெளியிட்
டுள்ளது.
3. அரசின் யுத்த நடவடிக்கை களை கண்டித்தும், தமிழ் மக்கள் எதிர் நோக்கும் துன்ப துயரங்களை உலகின் கவனத்திற்கு கொண்டுவந்தும் உதவுங்கள் என்று அந்த வேண்டுகோளில் கேட்கப் பட்டுள்ளது.
அதன்காரணமாக, வடக்கில் உக்கிர மான தாக்குதலில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு இந்தியப் பிரதமர் இலங்கை அரசை கேட்கக்கூடும் என்று அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
அவ்வாறு கோரிக்கைவிடப்படுமானால் வடக்கில் மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கையில் மட்டுமே படையினர் ஈடுபடுத்தப்படலாம் என்று கருதப்படுகிறது.
யெடுப்பதால் அதிபர்களும், ஆசிரியர்களும் இக்கடிதத்தை வழங்கும் மேலதிக வேலைப் பழு தமக்கு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக் கிறார்கள்.
படையினருக்கும் அவர்களுடன் இணைந்து செயற்படும் சில தமிழ் இயக்கங் களுக்குமே இக்கடிதங்களை வழங்க வேண்டி யிருப்பதாகப் பெற்றோர் தெரிவிக்கிறார்கள்
ஈழநாடு தனது ஆசிரியர் யங்கத்தில் தெரிவித்துள்ளதாவது:
"போராட்டத்தின் வளர்ச்சிக் காலத்தில் சிறீலங்கா அரசுகள் இன ஒழிப்பை முன் னெடுத்தன. அதனால் இன வேறுபாடு கள் ஒட்டிச் சேர்க்க முடியாதளவுக்கு உடைந்த கண்ணாடியாகிவிட்டது.
எனவே, இனப்பிரச்சனைக்கான ஒரே தீர்வு தனிநாடுதான். இத்தீவை தமிழர்களே ஏற்படுத்துவார்கள். இவ்வாறு ஈழநாடு தனது ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவித் துள்ளது.
്ഞി
yug analypsys
மட்டக்களப்பு மாவட்டத்தில் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பிரேசங்களில் அன்னை பூபதி நினைவுதின நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
போரதீவு முனைத்தீவு, பழுகாமம் அரசடித்தீவு, முனைக்காடு, வவுணதீவு கரடியனாறு உன்னிச்சை வாகரை போன்ற இடங்களில் நினைவுதின நிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன. ஏப்ரல் 19ம் திகதிவரை அன்னை பூபதி நினைவுதின நிகழ்ச்சிகள் நடைபெறும்
இந்திய அமைதிப்படைக்கு எதிராக சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து உயிர்துறந்தவர் அன்னை பூபதி,
அமைச்சர் தொண்டமான் தெரிவித்து வரும் கருத்துக்கள் தொடர்பாக ஜலன்ட் ஆங்கில பத்திரிகையில் காட்டமான ஆசிரியர் தலையங் கம் எழுதப்பட்டிருந்தது.
இதேவேளை அமைச்சர் தொண்டமான் மலையகமெங்கும் சுற்றுப் பயணம் செய்து வேலை நிறுத்தப் போராட்ட பிரசாரம் செய்துவருகிறார்.
துவரை அமைச்சர் தொண்டாவை
அழைத்து வேலை நிறுத்தப் போராட்டம்
தொடர்பாகவோ, இ.தொ.கா. முன்வைத் துள்ள கேரிக்கைகள் தொடர்பாகவோ ஜனாதி
பதி பேச முன்வரவில்லை. ஜனாதிபதியின்
நிலைப்பாடு இ.தொ.கா. வட்டாரத்தில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
திட்டமிட்டபடி இ.தொ.கா. பாரியளவில் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினால் அரசோடு முரண்படும் நிலையே ஏற்படும். அதற்கிடையே நல்லதொரு சமரச முடிவு
ஏற்படுவதையே இ.தொ.காவில் ஒரு சாரார்
விரும்புகின்றனர்.

Page 4
rí airí áiricí in
உலகின் பல பாகங்களிலும் இயங் கும் தீவிரவாத இயக்கங்களுக்கென கனடா வில் நிதி திரட்டுவதைத்தடுப்பதற்கு புதிய சட்டம் கொண்டு வரப்படலாம் என்று கனடாவின் சொலிசிட்டர் ஜெனரல் ஹேப் கிறே சொன்னார். தர்ம ஸ்தாபனங்களுக்கு நிதி திரட்டுவதற்கு வரிவிலக்கு அளிக்கப் பட்டிருப்பதால், இதற்கான வரிச்சலுகைச் சட்டங்களிலும் திருத்தங்கள் கொண்டுவரப் படலாம் என்று அவர் சொன்னார்.
அண்மைக் காலங்களில் இஸ்ரேலில் பல குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றுக்கு பாலஸ் தின பயங்கரவாதக் குழுவான ஹமாஸ் இயக்கம் உரிமை கோரியிருக்கிறது. இந்த இயக்கத்துக்கும் கனடாவிலுள்ள சில நிறுவனங்கள் மூலம் பணம் திரட்டி அனுப்பப்பட்டு வரலாம் என்பதையும் மறுப்பதற்கில்லை என்று கிறே கூறினார். "நாங்கள் குறிப்பிட்ட ஒரு குழுவை மட்டும் சுட்டிக்காட்டவில்லை. பொதுப் படையாகவே இத்தகைய நடவடிக்கை களில் ஈடுபடும் குழுக்களையே குறிப்பிடு கிறோம்." என்கிறார்.
திருகிறே, சம்பந்தப்பட்ட குழுக் களைப் பட்டியல் போட்டுக் காட்டா விட்டாலும் ஐஆர்ஏ, இலங்கை தமிழ் புலிகள், துருக்கியிலுள்ள குர்திஷ் இயக்கம் போன்றவற்றைப் பற்றியே கனடா கருத்தில் கொண்டுள்ளது என்று தெரிகிறது.
"ஹமாஸ் பயங்கரவாத நடவடிக் கைகளுக்காக கனடாவிலுள்ள குழுக்கள்
ஏதாவது பணம் திரட்டும் பணியிலிடுபட்டு வருகின்றனவோ என்று கனடா அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக" வெளி விவகார அமைச்சர் லொயிட் ஆக்ஸ்வேர்தி கூறினார். "இன்று நடைமுறையிலுள்ள சட்டங்களைக் கொண்டே நடவடிக்கையினை மேற்கொள்ள முடியுமா என்பதனை ஏனைய பல நாடுகளி லிருந்து கிடைக்கும் தகவல்களுடன் ஆராய்ந்து வருகிறோம் நடவடிக்கை எடுப்பதற்கு ஏது வாக புதிய சட்டங்களை இயற்ற வேண்டுமோ என்பதனையும் நீதித்துறை பரிசீலனை செய்து வருகிறது."
தர்ம ஸ்தாபனங்கள் என்ற பெயரில் இயங்கும் ஸ்தாபனங்கள் எவையேனும் உலகில் வேறு எங்காவது இயங்கும் பயங்கர வாத இயக்கங்களுக்கு நிதி திரட்டி அனுப்பு கின்றனவோ என்பதை தனது இலாகா ஆராய்ந்து வருவதாக நீதித்துறை அமைச்சர் ஜேன் ஸ்ருவர்ட் தெரிவிக்கிறார். "சில நிறுவனங்கள் பயங்கரவாதக் குழுக்களுடன் தொடர்பு கொண்டிருப்பதும் தெரிய வரு கிறது. இதன் உண்மை நிலைகளை நாம் ஆராய்ந்து வருகிறோம்" என்றார்.
ஹமாஸ் இயக்கத்துக்கு கனடாவிலுள்ள ஏதாவது குழுக்கள் பணம் திரட்டுகின்றன என்பதற்கான சான்றுகளைத் திரு கிறேயோ க்ஸ்வேர்த்தியோ தெரிவிக்கவில்லை. : ஹமாஸுக்கு கனடாவிலிருந்து ஆண்டொன்றுக்கு 500,000 முதல் 1000,000 டொலர்வரை ஆதரவாளர்களால் அனுப்பப் படுவதாக ரவுட் சாலே என்பவர் கூறினார். இவர் கனடாவிலுள்ள ஒரு தேசிய நிறுவன
மான பாலஸ்தீன இல் "இப்பணம் வன்முை காக அனுப்பப்படுவது GMGUGOGU LIG|1673).H.L.E.J. கள், மேற்குக்கரை மர் அகதி முகாம்களுக்க தாகத்தான் அறிகிறே பயங்கரவாத திரட்டுவதைத் தடை செ மாநாடு கடந்த டிசம் ஒட்டவாவில் நடைபெற் அமெரிக்கா, ஃபிரான்ஸ் ஜேர்மனி மற்றும் நாடுகளிலிருந்து அை பிரதிநிதிகள் இதில் திருகிறே குறிப்பிட்டார். வாத இயக்கங்களுக்கு தடுப்பதற்கும் இந்நாடு J. Gifla iiiiI LI JITQIGOGOTJIET தொகையை முடக்குவ எடுப்பதென இம் மாந LILL).
θρηΙΙ Πωήςύ ρου. என்ற பெயரில் புலிகள் தொண்டர் நிறுவனம் உலகத் தமிழர் இயக் செய்யப்பட்டுள்ளது.
கனடா அரசின் பு கள் அமைப்பினரின் அங்கு பாதிக்கப்படல ஏற்கனவே உல பொறுப்பாளர் சுரேஸ் செய்யப்பட்டு தடுத்து என்பது குறிப்பிடத்த
COLLÈGGTTÚLNG) EGINGSGölü,
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச் சேனைக்கும் ஒட்மாவடிக்கும் இடையில் உள்ள அடர்த்தியான மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. புலிகள் தமது தாக்குதலுக்கு காடுகளையும், வாவியையும் பயன்படுத்தி வருகிறார்கள் அதனால் காடுகளை அழிக்க வேண்டி ருப்பதாக படைத்தரப்பால் கூறப்படுகிறது.
காடுகளை வெட்ட அப்பகுதியில் உள்ள பொதுமக்களை பயன்படுத்துகிறார்கள் அடையாள அட்டைகளை வாங்கி வைத்து விட்டு காடுகளை வெட்ட அனுப்புகிறார்கள் மரங்களை வெட்டிவிட்டு வந்தால்தான் அடையாள அட்டை திருப்பிக் கொடுக்கப் ரனதுங்காவுடன் அமைச்சர் அஷ்ரப் படுகிறது. வெற்றியில் பெரு மித
as255f4sussuribzarrzir
- முஸ்லிம் வர் பரிசுகளை திர களையும் செய்
"மட்டக்களப்பு மாணவர்கள் ஆகிய ტისე,ாரியில் பயில்வ
மாதம் 22ம் செய்துவிட்டு டிசம்ப ஆரம்பிக்கும் STS II
யினால் எமது விடு வவுனியாவிலும், பு
இலங்கை கிரிக்கெட் அணியினருக்கு பரிசில்கள் வழங்குவதற்கான ஏற்பாடுளை அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களும் மேற்கொண்டிருந்தர்கள் பல
(திருமலை நி திருக்கோணமலை வங்கிகளுக்கு வங்கி 蠶
= செல்லும் வாடிக்கையாளர்கள் தமது துவிச்சக்க பாதுகாப்பாக வைக்க இடமின்றித் தவிக்கின்
... . தெருவோரங்களில் தமது சைக்கிள் முதற்தர பாதணி விநியோகஸ்தாபனமொன்றிற்கு சைக்கிள்களையும் அநாதரவாக விட்டுச்செல்லும் விற்பனை பிரதிநிதிகள் தேவை. பிணை (SECURITY:
தங்கள் அலுவல் முடிந்து வெளியேறும் அவசியம் மிகவும் வசீகரமான தரகுகளும் நினைவா? இருக்க வேண்டியவர்களாகி சலுகைகளும் வழங்கப்படும்.
பாதுகாப்புக் காரணங்கள் என்ற போர்ை
= வங்கி வளவுக்குள் அனுமதிக்க மறுக்கு - ܘ ܨ தெருவோரங்களில் வைக்கப்படும் வாகனங் உடன் விண்ணப்பிக்கவும்:- அளிப்ப தில்லை.
சிட்டிஒ கம்பனி பிரைவேட் வியிட்டட் .'
28, ains" if issisifupijomisi, நாடிவரும் வேளையில் அவர்களது வாக முன்வராதது கவலைக்குரியது என்கிறார் வ
lijft GiGijgijGHij ..
HHHHHHHH.
作 33 வருட கடும் சேவைக்கு பின் உலக மாந்திக
என பட்டமெடுத்த எமது நிர்வாகத்தில் தெட்டத்தெளிவான சேவை என்னவென்றால் மலையாள மாந்திகமோ அல்லது ஜோதிட ஆயுள் கணிப்போ விட்டுக்கு விடு வாசல்படி உண்டு பல மொழிக்கு ஒப்ப எனது நிர்வாகத்தில் எத்தனையாம் திகதி த்தனை மணிக்கு என்ன கிழமை உங்கள் உந்தன் விடயம் ரிவரும் என்று கருதி உறுதிமுத்திரையுடன் வாங்கும் பணத்திற்கு அத்தாட்சி வழங்கி பெயர் வாங்கிக் கொண்டிருப்பது அரசு அங்கிகாரம் பெற்ற திரு.பிகேசாமி (ஜே.டிஜிஎன்)ஜே.பியின் பிகேசாமி அசோசியட் தனியார் நிறுவனம் உண்மை பொய் அறிய நேரில் வந்து காணலாம் திரு.பிகேசாமி அவர்களை காலை ஆறு முதல் மாலை 200 மணிவரையே சந்திக்கலாம். நேரில் மட்டுமே அவரின் ஆலோசனை பெறலாம் தெளிவுரையாளர் மூலமே தொலைபேசியில் பேச்லாம் ஆலோசனைக் கட்டணம் ரூபா 250 வெளிநாட்டவர்கள் ஆலோசனைக் கட்டணம் ரூபா 2000 அவர் அவர் கையிலேயே மாந்திகப் பார்சலை ஒப்படைக்க அவர்களது உண்மையான தொலைபேசி சரியான இலக்கத்தை குறிப்பிட்டு அங்கத்தவர் கட்டணம் 2000 ரூபா அனுப்பினால், அவர் இல்லத்திலேயே அவர்களது கையிலேயே எமது பிரதிநிதி பார்சலை ஒப்படைப்பார் வெளிநாட்டவரோ உள்நாட்டவரோ மலையாள மாந்திரீக சக்தி உதவி தேவையென்றால் உண்மை சேவையான எமது ஸ்தாபனத்திற்கு வருகை தரலாம்.
நேரிலோ, அல்லது தொலைபேசியிலோ, கடிதத்தொடர்புகளுக்கோ திருபி.கே.சாமி (J.D.G.A.N) JP தொலைபேசி வரிகள்-01-342463, 體 துர்க்காதேவி ஸ்தானம், 342464,344831, 34.4832. 162, கொட்டாஞ்சேனை வீதி, நுவரெலியா-052 3095, கொழும்பு-13. 2508, 3570, 3336. இன்னும் உண்மை விளங்க எமது விளம்பர சேவை ஜோதிடம் பார்ப்போம் நிகழ்ச்சி பிர
காலை 10.45 மணிக்குRM99இல் நடைபெறும் கேட்டு உண்மை
■
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த்தைச் சேர்ந்தவர்
நடவடிக்கைகளுக் நான் கூற முற்பட ள், சுகாதார மையங் ம் காளாவிலுள்ள அனுப்பப்படுவ " என்றார் ரஷாட் க்கங்களுக்கு நிதி வதற்கான சர்வதேச ல் கனடாவிலுள்ள து கனடா, பிரிட்டன் இத்தாலி, ஜப்பான், ரஷ்யா போன்ற ச்சர்கள் மட்டத்தில் லந்து கொண்டதை உலகிலுள்ள பயங்கர தி சென்றடைவதைத் களில் இவ்வியக்கங் வைப்பிலிருக்கும் ற்கும் நடவடிக்கை ட்டில் தீர்மானிக்கப்
தமிழர் இயக்கம் இயங்கிவருகின்றனர். என்ற ரீதியில்தான் ம் கனடாவில் பதிவு
திய சட்டத்தால் புலி நடவடிக்கைகளும் ம் என்று தெரிகிறது. த் தமிழர் இயக்க கனடாவில் கைது வைக்கப்பட்டுள்ளார்
Giulio
த்தகர்கள் மூலமாக டுவதற்கான முயற்சி திருந்தார்.
நாங்கள் மேற்படி தற்காக 95ம் ஆண்
G வார்த்தையோ, கலந்துரையாடலோ நடை
மலையக முன்னணிக்கு தொடர்பில்லை"
மத்திய மாகாண சபையில் கல்வி அமைச்சர் கெளரவ விபுத்திரசிகாமணியின் பதவி பறிக்கப்படவிருப்பதாக சில பத்திரிகை களில் முரசு அல்ல) விமர்சனங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. இதில் மலையக மக்கள் முன்னணியையும் எனது பெயரையும் சம்பந்தப்படுத்தி செய்திகள் வெளிவந்துள்ள தால் எனது விளக்கத்தை அளிக்க விழை கிறேன்.
இச் செய்திகள் அனைத்தையும் பத்திரிகை மூலமாகவே நான் அறிந்தேன். ஒருவரது பதவியை குறுக்கு வழியில் பெறு வதோ, இன்னொருவர் வகிக்கும் பதவியை தட்டிப் பறிப்பதோ எனதும், எமது அமைப் பினதும் கொள்கைக்கும் கோட்பாட்டுக்கும்
முற்றிலும் முரணானது. இப்பத்திரிகைச்
JAGDGs),
செய்தியில் கூறப்பட்டது போல் எச்சந்தர்ப்பத் திலும் எவ்விடத்திலும் எவருடனும் பேச்சு
திகதியன்று பதிவு இறுதியில் கல்லூரி வாகம் அறிவித்தமை களுக்குச் செல்லாது DLL、GrL Ljam
கொழும்பிலும் பல இன்னல்களின் மத்தியில் தங்கி யுள்ளோம்.
ஆனால் இதுவரை கல்விநெறி ஆரம் பிப்பதற்கான அறிகுறிகள் எதுவும் தென் படவில்லை. பலமுறை நிர்வாகத்துடன்
பெறவில்லை. எமது மலையக மக்கள் ன்னணி தலைவர் பெ. சந்திரசேகரனும் த்தகைய செய்தியில் உண்மையில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
சம்பந்தப்பட்ட அமைச்சரின் பதவிக்கு ஆபத்து வருகின்றதென்றால் அதனைப் பாதுகாத்துக்கொள்ளும் பொறுப்பு அவருக்குரியது நேர்மையான அரசியலை முன்னெடுத்துச் செல்ல முனையும் எம்மை சந்திக்கிழுத்து சகதியில் தள்ள முயல்வதன் மூலம் தனது பதவிக்கு ஏற்படும் ஆபத்தைத் தவிர்த்துக்கொள்ள முயல்வது பொருத்தமான செயலாகாது எனவே, கெளரவ அமைச்சர் விபுத்திர சிகாமணி அவர்கள் எதிர்காலத்தில் இத்தகைய செயலைத் தவிர்த்துக்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
விடி தர்மலிங்கம், மத்திய மாகாணசபை உறுப்பினர் தொடர்பு கொண்டபோதும் எதுவித தீர்க்கமான முடிவையும் அவர்கள் கூற ഖിബ്,
இனிமேலாவது சம்பந்தப்பட்டவர்கள் எம் நிலையைக் கவனிப்பார்களா?"
இவ்வாறு 8 மாணவர்கள் கையொப்ப மிட்டு புகாரினை அனுப்பியுள்ளனர்.
BUD JUGA IGAUJAGITT UTILJ GOOTILDITU59 வண்டிகளைக்கூடப் றனர். ளையும் மோட்டார் வாடிக்கையாளர்கள் ரை வாகனங்களின் றார்கள் Ο Πήςύ ΩΙΠαρΜΕΙθρ067
வங்கி நிர்வாகம் ளுக்கு எந்தப் பாதுகாப்பு வசதியும்
கொண்டிருக்கும் வங்கி விளம்பரங் லயில், வாடிக்கையாளர் தங்களை எங்களுக்குப் பாதுகாப்பு வழங்க ங்கி வாடிக்கையாளர் ஒருவர்
| | | | | | | |
கல்வி மஞ்சரி O/L
EFEFECTIVE.
ENGLIS WT.
.
EFLGADIĜI EGEODSIT 606ögsllu J LIaJMe56ŭ ĝoje.LOL!
மட்டக்களப்பு இலுப்படிச்சேனை 蠶 இடத்தில் சென்ற 1903.06 அன்று வடிவேல் காத்தலிங்கம் (42) உக்குபண்டா குணபாலன் (40) ஆகிய இருவரையும் புலிகள் சுட்டுக் கொன்றனர்.
கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேலாக இவர்களை புலிகள் பிடித்துச் சென்று விசாரணைக்குட்படுத்தியிருந்தனர். சற்று வசதி படைத்த விவசாயிகளான இவர்கள் படை யினருக்கு உதவினார்கள் என்பதையொட்டியே விசாரணைகள் இடம் பெற்றதாகக் கூறப் படுகிறது.
a Goej: ALL LI GÖTGOTT TIL GUINÉ,606||
அடிமனதில்
தாம்பத்திய
பதிந்துள்ள தாழ்வு மனப்பான்மையை மனோதத்துவ சிகிச்சை மூலம் நீக்கி, உங்களை நீங்களே வெற்றி கொள்ள பிரபல மனோதத்துவ நிபுணர் டாக்டர் ஆறுமுகம் அவர்களை நாடுங்கள்.
இளம் சமுதாயத்தினரி மெலிந்து சக்தியிழந்து, ஞாபக மறதி பயம், நடுக்கம், வெட்கம், சந்தேகம் ஏமாற்றம், பிதி, நித்தியிரையின்மை என்று தன்னம்பிக்கை காரணமான தீய பழக்கங்களை மனோதத்துவ மூலம் உடனே நிறுத்தி புத்துயிர் அளிக்கப்படும்.
பாலியல் குறைபாடுகளுக்
வைத்திய சாலைக்கு எடுத்துச் சென்று மரண விசாரணை நடத்துவதற்கு புலிகள் தடை விதித்திருந்ததாகவும் பகல் 12 மணி வரை சடலங்கள் தார் வீதியில் வெயிலில் கிடக்க வேண்டுமென்று கூறியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவர்களுக்கு மரண தண்டனை வழங்கவிருப்பது பற்றி புலிகள் முதல் நாளே சுவரொட்டி மூலம் தெரியப் படுத்தி பொது மக்கள் முன்னிலையில் சுட்டனர் என்றும் கூறப்படுகிறது.
சுடப்பட்டவரில் காத்தலிங்கம் என்பவர் செங்கலடி மகாவித்தியாலய அதிபரின் தம்பியாவார்.
S S S S S S S S SS SS SS SS SS SS S L S மனோதத்துவ வைத்தியம் (GENERAL PSYCHATRST
360s
நோயும்
AANVAAR I KN 2
(91.111)() (CONTRID
solo P.O. Bo 62 OOCentra Super Make
காரணமானாலும், 85% தாழ்வு மனப்பான்மையே காரணம் என்பதை 1/2 மணித்தியாலத்தில், தான் வீரியம் உள்ள ஆண்மகனாகி விட்டேன் என்று அடிமனதில் பதிய வைத்த பின்னரே பணம் பெறப்படும்.
Complex To P. 437 வெளிநாட்டில் இருப்பவர்கள் தங்களின் தாம்பத்திய o¶ விரிவான கடிதத்தொடர்பு கொண்டு up6son gög, su flflé og gouÚ L IT mTelip GULD GLumbmilj BRIGHT ST LIG pay 6ւ IԵITL-ITCւՔ6ULD (olLIIDՄ) Ց
bitibarlığı "LİDİ
மனநிலை பாதிப்புக்கள், மன நோய்கள் "ஹிஸ்டீரியா" மூன்றே மாதங்களில் ஆச்சரியப்படும் வகையில் பலர் சுகமாகியுள்ளனர். மற்றும்
ஆஸ்மா, தலையிடி, வாதம், பயோரியா, வெள்ளைபோதல், குழந்தைப்பேறு இன்மைக்கும் தீர்க்கமுடியாத வியாதிக்கும் மருந்து உண்டு.
6July 6), 20 passio 28 saugoy Dr. P. ARUMUGAM, AHMED TOURIST INN, BANG BANG BULDING NO. 10. * ΕΣΣ RECLAMATION ROAD, (ENTRANCE BANKSHALL ST.) வில்ாே COLOMBO || || T.P. 436383, 436390 sy Lü J 6) 3, 4, 5 E . " . 鸚 ೪॰ டிஸ்பென்ஸரி, (ஏப்ரல் 8, 9) கல்முனை T.MM பா லும், மற்ற நாட்களில் LSLSLSLSLSSSSS S yS GGG GGG S S S S S S L S S S S SL ONEONIAER MARKET ONE SQ BOUNDRY ROAD, BATTICALOAவிலும்
COLOMBO TELETTO சந்திக்கலாம்.
ஆங்கிலம்/சிங்களம் பேச, எழுத வாசிக்க கற்றுத்தரப்படும் விபரங்களுக்கு கீழ்காணும் iliиsиш55, Lši (lgiji ilu (latila.
鬣、
.07-13, 1996

Page 5
வடமராட்சியிலும், தென்மராட்சியிலும் உள்ள மக்களை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதுதான் அரசின் உடனடி நோக்கம்
ஆளில்லாத மண்ணில் கொடிகட்டிய நடவடிக்கையாக சூரியக்கதிர் மாறியிருக்கிறது. புலிகளை ஒருவழி பண்ணிவிட்டதாக அரச வெகுஜன தொடர்பு சாதனங்கள் செய்த பிரசாரமும் புஸ்வாணமாகிவிட்டது. புலிகளின் தளம் மாறியிருக்கிறதே தவிர, அவர்களின் தாக்குதல் பலம் குறை யவில்லை என்பது வடக்கு-கிழக்கில் நடை பெறும் தொடரான தாக்குதல்கள் மூலமாக வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது.
கிழக்கில் வெற்றிகரமான அதிரடித் தாக்குதல்களை புலிகள் தொடுத்திருக் கிறார்கள்
முகாம்களைத் தேடி புலிகள் வருவார் கள் என்று படைத்தரப்பு உஷாராக இருக் கும்போது புலிகள் தமது உத்தியை மாற்றிக்கொண்டார்கள்.
முகாமைவிட்டு படையினரை வெளியே கொண்டுவந்து தாக்குதல் நடத்தியிருக் கிறார்கள்.
கிழக்கில் நடைபெற்ற தாக்குதல்களில் சில புலிகளால் பொறிவைத்து நடத்தப் பட்டவை. புலிகள்வைத்த பொறியில் படையினர் சென்று மாட்டிக் கொண்டார்
96.
28396 மட்டக்களப்பு முறக்கொட்டாஞ் சேனை இராணுவ முகாமுக்கு புலிகள் சிலரை அனுப்பினார்கள்.
புலிகள் வந்து நடமாடுகிறார்கள் உடனடியாகச் சென்றால் தாக்கலாம் என்று படையினருக்கு அவர்கள் சொன்னார்கள் முதலில் படையினர் அதனை நம்பவில்லை. புலிகள் மீண்டும் பொது மக்களில் சிலரை அனுப்பிவைத்தனர். "புலிகள் வந்து திரிகிறார்கள் என்று போய்ச் சொல்லுங்கள்" என அவர்களை அனுப்பிவைத்தார்கள்
மறுபடியும் தகவல் வந்ததால் படையினரின் ரோந்துப்பிரிவு புறப்பட்டது
வந்தாறுமூலையில் புலிகள் நடமாடு வதாகவே தகவல் சொல்லப்பட்டிருந்தது எனவே, இராணுவ ரோந்து அணி விரைந்துசென்றது.
மாவடிவேம்பு என்னுமிடத்தில் வைத்து புலிகளது கெரில்லா அணி தாக்குதல் தொடுத்தது. படையினரும் பதிலடி நடிவடிக்கையில் ஈடுபட்டனர். 40 நிமிடம் பலத்த சண்டை ஒரு மினிப் போர்க்களம் உருவானது.
சண்டையைத் தமக்கு வாய்ப்பான பகுதியில் ஆரம்பித்தவர்கள் என்றரீதியில் புலிகளுக்கு நிலவரம் சாதகமாக இருந்தது. படையினர் தரப்பில் 40 பேருக்கு மேல் பலியானபோதும், புலிகள் தரப்பில் மூவர் மட்டுமே பலியானவர்கள்
முகாம்களை தேடிச்சென்று தாக்கு வது பொறிவைத்து தாக்குவது ரோந்து அணிகள்மீது தாக்குவது என்று புலிகளது தாக்குதல்கள் கிழக்கில் பரவலாகி யிருக்கின்றன.
அநேகமான சந்தர்ப்பங்களில் படை யினர், புலிகள் தரப்பு இழப்பை மிகைப் படுத்திக் கூறுகிறார்கள் தமது தரப்பில் பலியானவர்களது எண்ணிக்கையை கணக் கிட்டு, அதனைவிட கூடுதலாக புலிகள் பலியானதாக கணக்குக் காட்டுகிறார்கள் வடக்கு கிழக்கு போர்முனை நில வரத்தை படைத்தரப்பு வெளியிடும் எண்ணிக்கைப்படி நோக்கினால் புலிகளது ஆட்பலத்தில் 75 வீதம் குறைந்திருக்க வேண்டும். பிரபாகரனும் அவரோடு சிலரும்தான் பாக்கியிருப்பதாக எண்ணத் தோன்றும்
தொடர்ந்து ஒரேவிதமாகவே கணக்குக் கூறுவதால் படையினர் தரப்பால் கூறப் படும் புலிகள் தொடர்பான இழப்பு விபரங்களை தென்னிலங்கையின் சிங்களப் பத்திரிகைகள்கூட நம்புவதை விட்டுவிட்டன. வெளியே என்னதான் கூறினாலும் புலிகளது தாக்கும்திறன் குறித்து படைத் தரப்புக்கும் தெரியும் அரச உயர் மட்டத்திற்கும் தெரியும்
ல்லாவிட்டால் யாழ்ப்பாணத்தில் சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டபின்னர், அடுத்த கட்ட நட வடிக்கைக்கு இவ்வளவு காலம் எடுத் திருக்க வேண்டியதில்லை.
யாழ்ப்பாணத்தில் புலிகளது நடமாடும் யுத்த தந்திரத்தால் படையினர் முகாம்களுக்
non-13, 1996
குள்தான் இருக்கவேண்டிய நிலை
அராலித்துறையில் இருந்த மினிமுகாம் ஒன்றை புலிகளால் தாக்கமுடிந்தது என்றால், நீண்டகாலத்திற்கு படையினர் ஒரேவிதமாக நிலைகொண்டிருக்க முடியாது என்பதையே காட்டுகிறது.
பாரிய மோதல்களைவிட இடைக்கிடையே நடைபெறும் தாக்குதல்கள்தான் தலையிடியான 6 MAALILI).
எப்போதுமே விழிப்பாக இருப்பது என்பது யாராலும் முடியாத காரியம் கொஞ்சம் அயர்ந்தால் போதும் புலிகள் தாக்கிவிடுவர்கள் பரந்த யாழ்ப்பாணத்தில் புலிகள் மறைந்திருக்கவா இட்மில்லை?
யாழ்ப்பாணம் முழுக்க ஒரே நேரத்தில் அங்குலம் அங்குலமாக தேடுதல் நடத்துவது நினைத்தும் பார்க்க முடியாத காரியம்
எனவே-யாழ்ப்பாணத்தையும் வைத்துக் கொண்டு, வடமராட்சி, தென்மராட்சி பகுதி களையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது படைத்தரப்புக்கு சுமையான விஷயம்
தற்போது யாழ்ப்பாணத்தில் படையினர் நிலைகொண்டிருப்பது சுண்டைக்காய் காப் பணம், சுமைகூலி முக்காப்பணம் என்ற நிலைதான்.
மக்கள் இல்லாத பகுதியில் நிலை கொண்டிருப்பதால் அரசியல்ரீதியிலும் அரசாங்கத்திற்கு இலாபமில்லை.
விட்டதாக அரசாங்கம்
வடமராட்சியிலு உள்ள மக்கள் வெளி 阮L防岛 @仍 UT கூறிவருகின்றனர்.
படையினரின் நட போவதாக உறுதியான பின்னரும் பெரும்ப பெயர்ந்து செல்ல வ
யாழ்ப்பாணத்தி யேற்றியதுபோல வட பகுதிகளில் இருந் மொத்தமாக வெளி முடியக்கூடிய காரிய
வடமராட்சியிலும் ருந்து கிளாலி கடல் லவசப்படகுச் சேை கிளிநொச்சி வந்தவர் ஆதரவாளர்கள் மற் உறுப்பினர்களது குடு ஏனையோர் ப பாட்டுக்குள் இருக்க வி அர்த்தமல்ல, ஆன சென்றால் திரும்பிவ லாம். அந்த இடைப் வீடுகள், சொத்துக்கள் என்று நினைக்கிறார் யாழ்ப்பாணத்தி
பரந்த நிலப்பரப்பில் பெருந்தொகையான படையினரை குவித்துவைத்திருப்பதால் படைத்தரப்புக்கும் இலாபமில்லை.
மக்கள் நடமாட்டமே இல்லாத பகுதியில் o¶¶ படையினரும் உளவியல் ரீதியாக தளர்ந்துபோகும் நிலை தோன்றும்.
"புலிகளின் பிரதான தளப்பிரதேசம் எமது கையில்" என்று படையினர் சொல்லிக் கொள்ளலாம். ஆனால், வன்னியில் இருந்து கொண்டு, முன்னர் யாழ்ப்பாணத்தில் இருந்த போது மேற்கொண்ட அதே நடவடிக்கைகளை புலிகள் தொடர்கிறார்கள்.
எனவே-புலிகளது பிரதான தளப் பிரதேசம் எமது கையில் என்று படைத்தரப்பு சொல்வதும் இராணுவரீதியில் பலமான நிலையாகக் கொள்ளப்படமுடியாது.
இந்நிலையில் தான் வடமராட்சி தென்மராட்சிப் பகுதியில் உள்ள மக்களை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கு படைத்தரப்பு திட்டமிடுகிறது.
அதன்மூலம் மக்கள் இல்லாத பகுதியில் தாம் நிலைகொண்டிருப்பதாக சொல்லப் படுவதை பொய்யாக்கலாம் என்பதுதான் நோக்கம்
வடமராட்சி, தென்மராட்சி இரண்டையும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது கடினமாக இருக்கலாம் என்றால், அங்குள்ள மக்களை யாழ்ப்பாணத்திற்குள் செல்லவைக்கக்கூடிய நடவடிக்கையில் படையினர் ஈடுபடலாம்.
அதன்மூலம் யாழ்ப்பாணத்திலிருந்து மக்கள் வெளியேறிய பகுதிகளில் அவர்களை குடியமர்த்த அரசாங்கம் நினைக்கலாம்.
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேறிய மக்களில் ஒரு பகுதியினர் தென்மராட்சி, வடமராட்சி பகுதிகளில் தங்கியுள்ளனர்.
அவர்கள் மீண்டும் தமது சொந்த இடங்களுக்குச் சென்றால், அதனைவைத்து புனர்வாழ்வு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு
பாகவும் பல்வேறுவத யாழ்நகருக்குள் பு அனுமதித்துவிட்டு டெ புலிகள் திட்டமிட்டிரு பரவியது.
"LUGO)Luala OTGOIDU 22 6 இறுதி முடிவு கட்டபி விட்டார் விவுவாயு அ ரையும் பலியாக்கப் புலிகள் அமைப்பு உறு 567.
இவ்வாறு ஒரே நிறைந்த சூழலில் வேகமாக நடந்தது.
ஆனால், ĜiRoJ மக்களுக்கு யோசிக்க ச படையினர் மு உயிரிழப்புக்கள் ஏற்ப நடவடிக்கைகள் கடுை றெல்லாம் நினைத்தா விடயம்தான் அவர்க தடுக்கிறது.
இடம்பெயர்ந்து போதைக்கு திரும்பிவர இங்கேயே இருந்து நடக்கட்டும் தலைவிதி மனநிலைதான் மக்கள் தடுத்திருக்கிறது.
யாழ்ப்பாணத்தில யேறுமாறு புலிகள் யாழ்குடாநாடு முழுவ வெளியேறுமாறு கேட் சுலபமாக வெளியேற் அதேபோல யா கட்டுப்பாட்டில் கொ வடமராட்சி, தென்மர நடவடிக்கை ஆரம்பித் அங்குள்ள மக்களைவி படையினரின் கட்டு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கூறிக்கொள்ள முடியும் தென்மராட்சியிலும் யேற வேண்டும் என்று காலமாக புலிகள்
வடிக்கை ஆரம்பமாகப் தகவல்கள் வெளியான லான மக்கள் இடம் ரும்பவில்லை.
ருந்து மக்களை வெளி மராட்சி, தென்மராட்சிப் மக்களை ஒட்டு யற்றுவது புலிகளால் மாகத் தெரியவில்லை.
தென்மராட்சியிலும் ஏரிவழியாக புலிகளது பமூலமாக கடந்தவாரம் களில் பலர் புலிகளின் றும் புலிகள் இயக்க ம்பத்தினர்தான். டையினரின் கட்டுப் ரும்புகிறார்கள் என்பது ல், இடம்பெயர்ந்து நீண்டகாலம் எடுக்க பட்ட காலத்தில் தமது பாழடைந்துபோகலாம்
இருந்து புலிகள் களை வெளியேறச் ான்னது குறுகிய கால வகாசத்தில்தான். அத ால் மக்கள் புலிகளது றிவித்தல் தொடர்பாக ாசிக்கவே சந்தர்ப் மிருக்கவில்லை. அது பிர படையினரின் ஷெல் ழையும், டாங்கிகளின்
க்குதல் ஓசைகளும் ரும் அச்சத்தை ஏற் த்ெதியிருந்தன.
புலிகளின் பதிலடி பவாறு இருக்கப் போகி என்பது தொடர்
ந்திகள் பரவியிருந்தன. டையினர் வரும்வரை ரும் தாக்குதல் நடத்த ப்பதாக ஒரு செய்தி
ளே அனுமதித்துவிட்டு ரபாகரன் தீர்மானித்து டித்து சகல படையின போகிறோம்" என்று
|ப்பினர்களே கூறினார்
குழப்பமும், அச்சமும் க்கள் வெளியேற்றம்
ாது நிலவரம் வேறு. ந்தர்ப்பம் இருக்கிறது. ன்னேறிவரும்போது LayIII), LGOLLINGTigit மயாக இருக்கும் என் லும்கூட, ஒரே ஒரு ள் வெளியேற்றத்தை
சென்றால் தற் முடியாது. அதைவிட விடலாம். நடப்பது ப்படி நடக்கும் என்ற வெளியேற்றத்தைத்
ருந்து மக்களை வெளி கோரியபோதே, தும் இருந்து மக்களை Lருந்தால், அப்போது றியிருக்கலாம்.
ப்பாணத்தை தமது ண்டுவந்த சூட்டோடு, ட்சி நோக்கியும் படை திருந்தால், தற்போது ட அதிகமான மக்கள் ப்பாட்டு பகுதியில்
இருந்திருப்பார்கள்
அந்தளவுக்கு நடவடிக்கையில் இறங்க படைத்தரப்பு முன்வராததுக்கு காரணம்
dvaЈПLDai) glavama).
திடீரென்று அகலக்கால்வைத்து இடறி விழுந்து விடுவதாகிவிடும் என்று படைத் தரப்பு தயங்கியது.
படைத்தரப்பை பரவலாக்கினால் நீண்ட இராணுவ வேலி போடவேண்டியிருக்கும். புலிகள் இடையிலே புகுந்து ஊடுருவி வேலியை குறுக்கே வெட்டிவிட்டால் படைத் தரப்பின் ஒரு கணிசமான பகுதி ஏனைய பகுதிகளோடு தொடர்பிழந்துவிடும்.
தாமாகவே சென்று புலிகளின் பொறியில்
மாட்டிக்கொண்டதாகிவிடும் என்று படைத் தரப்பு நினைத்திருக்கலாம்.
படைத்தரப்பினர் யாழ் குடாநாட்டில் எந்தளவுக்கு பரவலாகிறார்களோ, அந்தள வுக்கு புலிகளுக்குச் சாதகம்
ஒன்று குவிந்திருக்கும் படையினர்மீது தாக்குதல்கள் தொடுப்பதைவிட பரவலாகி பரந்திருக்கும் படையினர்மீது தாக்குதல் நடத்துவதையே கெரில்லா அணிகள் விரும்பும் எனவே, மீண்டும் ஒரு நடவடிக்கை மூலமாக படைத்தரப்பை பரவலாக்குவதால் ஏற்படக்கூடிய பாதகங்களை படத்தரப்பின் தலைமைப்பீடம் உணர்ந்தே இருக்கிறது.
ஆனால் எவ்வாறெனினும் ஒரு நடவடிக் கையை வடக்கில் மேற்கொண்டேயாக வேண்டி யது அரசுக்குள்ள கட்டாயம்
இல்லாவிட்டால், சூரியக்கதிர் நடவடிக்கையின் பலன் மக்களை வெளியேற் றியது மட்டும்தான் என்றாகிவிடும்.
பத்திரிகையாளர்களை யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் செல்லவே வெட்கப்பட்டுக் கொண்டிருக்கிறது அரசு சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையைப் பொறுத்தவரை மெல்லவும் முடியவில்லை, விழுங்கவும் முடியவில்லை என்ற நிலைதான் அரசுக்கு தற்போது ஏற்பட்டுள்ளது.
அதனால், எப்பாடு பட்டாவது தமது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்குள் கணிசமான அளவு மக்களை கொண்டுவந்தே தீருவது
என்ற முடிவில் இருக்கிறது அரசாங்கம்
வடமராட்சி, தென்மராட்சி பகுதிகளை நோக்கி படையினர் பாரியளவில் முன்னேறி னால் அனுமதிப்பது என்ற நிலையில்தான் புலிகள் இருக்கிறார்கள்.
பெயரளவுக்கான எதிர்ப்பு மட்டுமே புலிகள் தரப்பில் இருந்து காட்டப்படும்.
HILLDJHLF, Ggårld THL føMu LIGOLufløst கட்டுப்பாட்டில் கொண்டுவருவதோடு யாழ்
குடாநாடு முழுவதும் படையினர் வசம்
சென்றுவிடும்.
ஆனால், அதனை புலிகளின் வீழ்ச்சி என்று அரசு பிரசாரம் செய்யுமானால் அது தப்புக்கணக்குத்தான் என்று துணிந்து சொல்ல oll)IIII),
புலிகளுக்கு பலமாக அடித்துவிட்டு பின்னர் பேசுவோம் என்றரீதியில் ஜனாதிபதி சந்திரிக்கா கூறியிருக்கிறார்.
புலிகளை பூரணமாக வெற்றிகொள்ள முடியாது. எத்தகைய இராணுவ நடவடிக்கை களை மேற்கொண்டாலும், புலிகள் தாக்குதல் திறன் கொண்ட அமைப்பாகவே இருப்பார்கள் என்பதை ஜனாதிபதி உணர்ந்திருக்கிறார் என்றே தோன்றுகிறது.
சித்திரை வருடத்தின் முன்னர் புலிகளை வெற்றிகொள்ளுவோம் என்று பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் ரத்வத்தை கூறியிருந்தார்.
சித்திரைப்புத்தாண்டும் வந்துவிட்டது. அடுத்த அவசரகால சட்ட விவாதத்தில் அவரைக் கிண்டல் செய்ய எதிர்க்கட்சி உறுப் பினர்கள் காத்திருக்கிறார்கள்
புலிகளை ஒரேயடியாக வெற்றிகொள்ள லாம் என்பது ஒரு கனவு என்பதை ஜனாதிபதி உணர்ந்துவிட்டார்.
அந்த உணரல் என்பது, தமிழ் மக்கள் மீதான ஜனாதிபதியின் அதிருப்தியாக மாறி வருகிறது.
புலிகள் நிலைத்து நிற்பதற்கு தமிழ்
மீது வெறுமனே அதிருப்திப்படுவது பயன் 5UTEI.
கொள்ள முடியாது என்று தெரிந்தும்,
மக்களது ஆதரவே காரணம் என்று ஜனாதிபதி நினைக்கிறார்.
அந்த நினைப்பில் தவறில்லை. வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் மட்டுமல்ல, கொழும்பிலும், நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள தமிழ் மக்களும்கூட புலிகளை ஆதரிக்குமளவுக்கு நிலமை மாறி வருகிறது.
-260IIIov, NSD-hIIGN dist(T600ID 6T61601 வென்று அறியாமல் ஜனாதிபதி தமிழ் மக்கள் மீது அதிருப்திப்படுவது சரியாக ിങ്വേ,
மொஸ்கோவில் மழை பெய்தால் மருதானையில் உள்ள கம்யூனிஸ்ட்டுக்களும் குடை பிடிப்பார்கள் என்று முன்னர் கேலி செய்வதுண்டு. அது அர்த்தமுள்ள கேலியாக இருக்கலாம்.
சிங்கப்பூரில் இலங்கை கிரிக்கெட் அணி வெற்றிபெற்றால் கொழும்பில் வெடி கொளுத்துவதை கேலி செய்ய முடியாதல்லவா?
அதுபோலத்தான், யாழ்ப்பாணத்தில் புலிகள் தோல்வி கண்டபோது கொழும்பில் உள்ள தமிழர்களின் முகம் சுருங்கியது. காரணம் என்ன, யாழ் வெற்றிக்கு வெடி கொளுத்தியவர்கள் மலையகத் தமிழர்கள் கொழும்புத் தமிழர்கள் என்றெல்லாம் பிரித்துப் பார்க்கவில்லை. சகல தமிழர் களையும் பார்த்து அடி எப்படி? என்பதுபோல கேட்டார்கள்
யாழ்ப்பாணம் என்ற அழகிய தமிழ் பெயரை, யாப்பா பட்டுனர் என்று அரசங்கம் குறிப்பிட ஆரம்பித்தது.
இதெல்லாம் நடந்தபின்னர்தான், புலிகளின் தோல்வி தமிழர்களின் தோல்வியாகிவிடும் என்ற எண்ணம் சகல தமிழ் மக்கள் மத்தியிலும் ஏற்பட்டது.
சூரியக்கதிர் வெற்றியை மிகைப் படுத்தியதிலும், அரசியல் லாபத்திற்காக அமர்க்களப்படுத்தியதிலும் அரசாங்த் திற்கும் பங்குண்டு.
யாப்பா பட்டுனவை மீட்ட செய்தி அடங்கிய பேழையை பிரதி பாதுகாப்பு அமைச்சரிடம் இருந்து பெற்றவர் ஜனாதி பதிதான். யாழ்ப்பாணம் என்ற பெயர் மாற்றப்பட்டதால் தமிழ் மக்களிடம் ஏற்பட்ட உணர்வு அரசுக்கு சாதகமாக இருக்க afløj60A).
எனவே-சூழ்நிலைகள், காரணங்கள் என்பவற்றை ஆராயாமல் தமிழ் மக்கள்
இப்போதுகூட புலிகளை வெற்றி
அரசியல் நோக்கத்திற்காக தெற்கில் தமது முஷ்டியை உயர்த்திக் காட்டுவதற்காக படை நடவடிக்கைக்கு பச்சைக் கொடி காட்டப்படுகிறது.
மாகாணசபைகளை கலைத்து நீதி மன்றத்தில் வாங்கிய குட்டு வலிக்கிறதோ இல்லையோ அது தொடர்பாக எதிர்க்கட்சி செய்யும் பிரசாரம் வலி கொடுக்கவே 6)&լնպլի,
அந்த வலியைத் தணிக்கவும் படை நடவடிக்கையும், வலிமை காட்டலும் அரசுக்கு தேவையாக இருக்கிறது.
ஆக இனப்பிரச்சனையை தீர்க்கும் நோக்கம் பின்தள்ளப்பட்டு, அவ்வப்போது தோன்றும் பிரச்சனைகளைப் பொறுத்து வடக்கு-கிழக்கு நிலவரத்தை அரசு கையாளப் பார்க்கிறது.
சலித்துப்போயிருக்கும் தென்னிலங்கை பொதுஜனத்தை உற்சாகப்படுத்த வடக்கில் ஒரு சிக்ஸர் அடித்துக் காட்டத்தான் இராணுவ நடவடிக்கை
ஆனால், எவ்வித திட்டமும் இல்லாமல் வடக்கில் படையினர் குவிவதும், பரவலா வதும் புலிகளது பொறிக்குள் சிக்குவதாக வும் மாறலாம்.
யாழ் குடாநாட்டில் படையினர் குவிந்து பரவலாவதால் புலிகளுக்கு இரண்டுவகை սից Շարլյլի,
ஒன்று கிழக்கில் பரவலான தாக்குதல் தொடுக்கலாம்.
இரண்டு யாழ் குடாநாட்டில் திடீர் தாக்குதல்கள் நடத்தி ஆயுதங்களை எடுக்க
இரு தரப்புக்குமே சுலபத்தில் வெற்றி கிட்டாத ஆட்டம் இது வலி முழுக்க மக்களுக்குத்தான். ബ

Page 6
யாழ்ப்பாணம் கோட்டை முகாமில் இருந்து அல்லைப்பிட்டிக்கு சென்று கொண்டிருந்த இராணுவ அணிமிது திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது.
கோட்டை முகாமுக்கு சமீபமாகவுள்ள மதகு ஒன்றின் அருகே போராளிகள் பதுங்கியிருந்தனர்.
முகாமுக்கு அருகிலுள்ள மதகு என்ப தால், அங்கு போராளிகள் வருவார்கள் என்று படையினர் எதிர்பார்க்கவில்லை. டிரக் வண்டியில் சென்றுகொண்டி ருந்த இராணுவத்தினரை நோக்கி சிலிண்டர் தாக்குதல் மேற்கொள்ளப் பட்டது.
தமிழீழ இராணுவம் (I) இத் தாக்குதலை மேற்கொண்டது.
தமிழீழ இராணுத்தின் யாழ் மாவட்ட பொறுப்பாளராக அப்போதிருந்தவர் நந்தன்.
சிறிய இயக்கமாக இருந்தபோதும் தமிழீழ இராணுவமும் வரிவிதிப்புக்களில் ஈடுபட்டது.
புலிகள், ஈ.பி.ஆர்.எல்.எஃப். இரண்டும் வரிவிதிக்காத துறைகளாகப் பார்த்து தமிழீழ இராணுவம் வரிவிதிக்கும். அதிஷ்டலாப சீட்டுகளுக்கு தமிழீழ இராணுவம் வரிஅறவிட்டு வந்தது.
யாழ்ப்பாணத்தில் அப்போது சுரண்டி இலக்கம் பார்க்கும் அதிஷ்டலாபச் சீட்டுகளுக்கு பலத்த கிராக்கி அந்த ரிக்கெட்டுக்களை சுரண்டல் ரிக்கெட்டுக்கள்
என்றுதான் சொல்லுவார்கள்.
சுரண்டல் ரிக்கெட்டுக்களை அனு மதிக்கலாமா? மாக்சிய தத்துவப்படி பிழையாச்சே என்று நினைத்தது ஈ.பி. ஆர்.எல்.எஃப்.
சுரண்டல் ரிக்கெட்டுக்கள் ஈழத்தில்
தடைசெய்யப்படுகின்றன என்று அறி வித்தது ஈ.பி.ஆர்.எல்.எஃப்.
சுரண்டல் ரிக்கெற்காரர்கள் தமிழீழ இராணுவத்திடம் ஓடினார்கள். தமிழீழ ராணுவத்தினர் ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்புடன் பேச்சு நடத்திப் பார்த் தார்கள்.
ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்புடன் பேசுவது என்றால் மாக்சியம் தெரிந்த ஆளுடன்தான் செல்ல வேண்டும் என்று நந்தன் நினைத்தார் மாக்சியம் தெரிந்த ஆசிரியர் ஒருவரை அழைத்துப் போனார். தடையை நீக்கவே முடியாது என்று விட்டனர் ஈ.பி.ஆர்.எல்.எஃப் சார்பில் பேசிய ரமேசும், டேவிற்சனும்
அத்தோடு சுரண்டல் ரிக்கெற் விற் பனை வடக்கு-கிழக்கில் நிறுத்தப்பட்டது.
Gesc GyuGO 1986 இன் மத்திய பகுதியில் புலிகளது யாழ்மாவட்ட பொறுப்பாளரும், தளபதியு மான கிட்டுவின் செல்வாக்கு உயரத் தொடங்கியது.
கிட்டு மாமா என்று அழைக்கப் பட்டார். வெளிநாட்டு பத்திரிகையாளர் களும், உள்நாட்டுப்பத்திரிகையாளர்களும் கிட்டுவின் பேட்டிகளை வெளியிட்டனர். கிட்டுவிடம் காணப்பட்ட தனித்தன்மை கள் அவரை ஏனையோரிடம் இருந்து பிரித்துக்காட்டின.
புலிகளது பயிற்சி முகாமில் கிட்டு குறிதவறாமல் சுட்டுத்தள்ளும் காட்சி களைக் கொண்ட புலிகளது வீடியோ பிரசார படங்களும் காண்பிக்கப்பட்டன. புலிகள் இயக்கம் என்றால் கிட்டு மாமாதான் என்று நினைக்குமளவுக்கு கிட்டுவின் செல்வாக்கு வளர்ந்து கொண்டி ருந்தது.
புலிகள் இயக்க உறுப்பினர்கள் மத்தி யில் கிட்டுவும் நிற்கிறார் என்றால் உடனே தெரிந்துவிடும்.
ஏனையோர் நீண்ட காற்சட்டை போட்டிருந்தால் கிட்டு அரைக்காற் சட்டையுடன்தான் காணப்படுவார்.
எல்லோரும் நீண்ட காற்சட்டையுடன் நின்று கிட்டுவும் நீண்டகாற்சட்டையுடன் வந்துவிட்டால், மேலே சட்டைபோடாமல் வெற்றுடம்புடன் காட்சியளிப்பார்
அதனால் ஏனைய இயக்கங்கள் கிட்டுவை, திரில் காட்டுபவர் என்று பட்டம் சூட்டியிருந்தார்கள்.
தமது வீடுகளுக்கு வந்து விருந் துண்ணுமாறு கிட்டுவை அவரது அபி மானிகள் அழைப்பார்கள்.
யாழ்ப்பாணத்தில் இருந்த சைனிஸ் ரெஸ்ட்ரோரண்ட் ஒன்றில்தான் கிட்டுவும், அவரது மெய்ப்பாதுகாவலர்களும் சாப் பிடுவார்கள்.
கிட்டுவுக்கு நம்பிக்கையான இடம் அது வீட்டுக்கு விருந்துண்ண வருமாறு அழைப்பவர்களிடம் குறிப்பிட்ட ரெஸ்ட் ரோரண்ட்டின் பெயரைச் சொல்லி,
(S
ல் உரிமைகள் ம களுக்கு பாதுகாப்பு திட்டவட்டமான அர படவேண்டும்."
கனடா நாட்டுப் கருத்து இது "தமிழ் வாழும் யாழ்ப்பாண கிர மூலம் சிறிலங்கா அர ரண மக்களை பலி தருகிறது. சிறிலங்க சண்டையில் அப்பாவி பட்டு வருவதையிட்டு வேதனை அடைந்துள் இலங்கை விவகா கள் சபைக்கு கொன் -மாக இந்தியா மறைமுகமாக தது.
no
ன்ை இயக்
குணாம்சம்
கள் பலரிடம் காணப்படாத
இது
இலங் இந்தியா தலை காரணத்தை உ இந்தியா விரும்
அவசியம் விவகாரத்தில் ே இந்தியா தயா கிறது என்பதை கூடியதாகவிரு
இந்தியாவு சென்ற தமிழ் шффglgi p6 சாவளிமக்களும் காரத்தில் தை குள்ள நியாய இருந்தனர்.
ஐக்கிய நாடு ஜிதிலான் ஆர் பகுதி இது:
"இலங்கை ஆயுத மேந்திப் புகளுக்கும், சா இடையே வி தில்லை.
ஒரு இலட் மேற்பட்ட இலங்கைத் வில் அகதிகளாக வந்: ஆயிரம் தமிழர்கள் நாடுகளில் தஞ்சம் ! போதைய நிலையை அவர்கள் கண்ணியத் புடனும் தாயகத்திற்கு (ՄԼՄ-Ս/13/:
அகதிகளாகவரும் மேலும் மேலும் கூடிவ வதற்கு வழியே காண தமிழ் சிறுபான்மை மனித உரிமைகள்கூட கடுமையாக மீறப்படுக இலங்கையின் வட தமிழ் மக்களுக்கு எதிரா வன்முறை இலங்கை விடப்படுவதற்கு தெள இந்தியாவிடம் இருக்கி மனித உரிமை கொண்ட சகல நாடு அரசின் மனித உரிமை ஒரு சவாலாகிவிட்டது அன்று இந்தியாவி இந்தியாவின் மெளன பார்க்காமல் இருக்க மு
திராவிட முன்னேற்ற
அமரர் பெரியார் ஈ.வே.ராவை தந்.ை
அழைப்பார்கள்
அதுபோல தமிழர்
கூட்டணித் தலைவ அமரர் எஸ்ஜேவி
தந்தை செல்வா என்றே அழைப்பதுணி
விஜய்ம் செய்த
தந்தை செல்வா,
AGuiri ), ig) *PGRAWE, 呂
எடுக்கப்பட்ட பட
இது.
கழகத் தலைவர்
பெரியார் என்றுதா
விடுதலைக்
G).J. Gü6)IGILLIJ, j,609, UL
தமிழ்நாட்டுக்கு
தளபதி
சந்தித்தபோது
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

றும் அளிக்கும்வகையில் யல் தீர்வு காணப்
பிரதிநிதி சொன்ன ர்கள் அடர்த்தியாக ாமங்களில் விமானம் சு குண்டுவீசி சாதா ாக்குவது அதிர்ச்சி வில் நடைபெறும் தமிழர்கள் கொல்லப் கனடிய அரசு மிக ளது."
ரத்தை ஐக்கிய நாடு)
莓 - - ܩ ܦ ܨܒܘܬܐ ܒ ܢ ܒ ̄ s ܢܡܘLUܗL1 யினருக்கும் இடதுை இராணுவ முள அருகே நடந்தது.
நான்கு கறுட் ட உயிரிழந்தனர். புவி
flataOG).
18.6.86 ±-- இராணுவ முகாமருகே மதம் - பெற்றது.
ாடு சென்றது மூல
இலங்கை அரசுக்கு e Jefutet all
எச்சரிக்கை விடுத்
கைப்பிரச்சனையில்
--12- لیۃ .........ngوء نے بھی انتہائی
DLL 5.
ža, a g5/600PUTULIVLIV LIVIT (ADUS5 Goud நரடியாகத் தலையிட ராகிக் கொண்டிருக் யும் ஓரளவு ஊகிக்கக் ந்தது.
புலிகள் சிலிண்டர் தாக்குதல் நடத்தி னார்கள். தாக்குதல் நடத்திய புலிகளின் தகவலின்படி ஐந்து இராணுவத்தினர் LJaluttedligsiI.
தமிழீழத்தின் குரல் 1986 இல் வடக்கு-கிழக்கு மக்களை
ஆச்சரியத்தில் ஆழ்த்தியது ஒரு வானொலி நிலைய ஒலிபரப்பு
தமிழீழத்தின் குரல்" என்பது அதன் பெயர் தமிழ் ஈழ கம்யுனிஸ்ட் கட்சி என்று தம்மை அறிமுகப்படுத்திக்கொண்ட னர் அந்த வானொலி நிகழ்ச்சியை நடத்தியவர்கள்.
ஒருநாள் இயக்கங்களை ஆஹா,
ஓஹோ என்று புகழ்வார்கள் மறுநாள் கேவலமாகத் திட்டுவார்கள்
அரசுதான் நடத்துகிறதா? அல்லது இந்தியா நடத்துகிறதா? போன்ற சந் தேகங்கள் ஏற்பட்டன.
பாலசுப்பிரமணியம் என்பவரது தலைமையில் ஈழம் கம்யூனிஸ்ட் கட்சி
க்கு அகதிகளாகச்
மக்களும், மலை |ள இந்திய வம் இலங்கை விவ லயிட இந்தியாவுக் рпөйт дупру60ofla6пта,
J6T FGOLJu06) LITL |றிய உரையின் ஒரு
அரசு அங்குள்ள
போராடும் அமைப் தாரண மக்களுக்கும் த்தியாசம் காட்டுவ
சத்து 25 ஆயிரத்திற்கு தமிழர்கள் இந்தியா துள்ளனர். சுமார் 45 Globe, GITILL ful குந்துள்ளனர். தற் பார்க்கும்போது, துடனும் பாதுகாப்
திரும்பிச் செல்ல
9Մ 3/9ամպ : வளை, அவர்கள்தான் வானொலி நிலை .27" யம் நடத்துகிறார்களோ? என்றெல்லாம்
பல்வேறு ஊகங்கள் நிலவின.
aflaja)a). உண்மையில் இலங்கை அரசுதான்
யினரின் அந்த ஒலிபரப்பை செய்தது. அப்போது இலங்கை 9/1757607/16) தேசிய பாதுகாப்பு அமைச்சராக இருந்த kipಣ. லலித் அத்துலத்முதலியின் சம்மதத்தோடு கு-கிழக்கிலே வாழும் அந்த ஒலிபரப்பு நடத்தப்பட்டது.
கண்மூடித்தனமான இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்
அரசினால் ஏவி தில் தமிழ் சேவையில் இருந்த சிலரின் வ/ன முரட்சி/ந்தள் உதவியோடு நடத்தப்பட்டது. ன்றன. இயக்கங்கள் தொடர்பான தவறான ள்ேமீது அக்கறை தகவல்களை பரப்புவது, இயக்கங்கள்
மத்தியிலும், இயக்கங்களுக்கு உள்ளேயும் குழப்பத்தை உருவாக்குவது என்பதுதான் அந்த ஒலிபரப்பின் நோக்கமாக இருந்தது. எனினும், அந்த முயற்சி வெற்றிபெற ഖിഞ്ഞഖ.
ஈழம் கம்யுனிஸ்ட் கட்சிக்கும் அதற்கும் 莎 ஒரு தொடர்புமில்லை.
ஈழம் கம்யுனிஸ்ட் கட்சி என்னவா யிற்று? 4 அது ஒரு சுவாரசியமான கதை
(தொடர்ந்து வரும்)
களுக்கும் இலங்கை மீறல் நடவடிக்கை " என்றார் திலான். குரலையும், இன்று தையும் ஒப்பிட்டுப் டயவில்லையல்லவா.
JITTI.07-13, 1996
Lali

Page 7
முறைகோடி மன்னவன் செய்யின் உறை
- கோடி ஒல்லாது வானம் பெயல்
திருக்குறளில் கொடுங்கோன்மை என்ற அதிகாரத்தில் வரும் இக்குறட்பாவுக்கு தமிழ் வித்தகர் டாக்டர் மு. வரதராசனார் இவ்வாறு பொருள் கூறுகிறார்- அரசன் முறைதவறி நாட்டை ஆட்சி செய்வானானால், அந்த நாட்டில் பருவமழை தவறி மேகம் மழை G|LilliIIILDGil GLIIIGib.
பாதிப்புக்கள் வறட்சி மழையின்மை, பயிரழிவு நோய் நொடி பஞ்சம் என்பவற்றைக் கொண்டுவருகின்றன.
மனிதவாழ்வு என்பது எப்போதும் இயற்கையோடிணைந்ததாகவே இருக்கவேண்டும். இயற்கைக்குமாறானதாக மனிதர்களின் நடவடிக்கைகள் திசைதிரும்பும்போதே அழிவுகள், அவலங்கள் ஏற்படுகின்றன.
ஒப்பரேஷன் சூரிய நடவடிக்கை வடக்ே ரம்பிக்கப்பட்டதை GULg33.600739, naUT6 வடக்கேயிருந்து இட
வடமராட்சி, தென்
பிரதேசங்கள் என்று மக்களின் வயிற்றில்
புளியைக் கரைக்கும்
மஸ்கெலியாவிலுள்ள மெளசாக்கல நீர்த்தேக்கதில் எப்போது பூர் சிவசுப்பிரமணியசுவாமி கோயில் முழுமையாகத் தென்படுகிறதோ அப்போது நாட்டில் கடும் வரட்சி என்பதே அர்த்தம்
மெளசாக்கல நீர்த்தேகத்தை அமைக்கும் பொருட்டு நீரில் மூழ்கடிக்கப் பட்டவற்றில் ஒன்றே மஸ்கெலியாவில் உள்ள பரீசிவசுப்பிரமணிய சுவாமி கோயிலாகும்.
அக்கோயிலை அண்டிய ஒரு சிறிய கிராமமே நீர்த்தேக்கத்தின் நிர்மாணத்திற்காக நீரில் அமிழ்த்தப்பட்டது. ஆனால் தற்போது நிலவும் கடும் வரட்சி, அந்நீர்த்தேக்கத்தின் நீர்மட்டத்தை வெகுவாகக் குறைத்து விட்டுள்ளதுடன்
நீரில் மூழ்கடிக்கப்பட்ட பரீ சிவசுப்பிரமணியசுவாமி கோயிலையும் வரண்ட நிலத்தின் மேலே தெளிவாகத் தென்படச் செய்துள்ளது.
இலங்கை ஒரு சிறிய நாடானபோதிலும் இங்கு அனைத்து வளங்களும் நிறையவே உள்ளன. மலைவளம், கடல் வளம், நிலவளம், வனவளம் என்று அனைத்துமே நேர்த்தியாக உள்ளன.
"தமிழ் மக்கள் வலியுறுத்துகின்ற அவர்கள் எதிர்பார்க்கின்ற ஒரு
இதேபோன்றே மனுநீதியும் காணப்படுகின்றது. எப்போது மனுதர்மம், மனுநீதி என்பன புறந்தள்ளப்படுகின்றனவோ அன்று அட்டூழியங்களும், அராஜகமும் தலைவிரித்தாட ஆரம்பிக்கின்றன.
ஒரு நாட்டில் அராஜகமும் அட்டூழியங்களும் மலிந்துவிட்டால் அந்த நாட்டின் அனைத்து வளங்களும் குட்டிச்சுவராகிவிடுகின்றன. மக்கள் மனதில் பீதி, சந்தேகம், பகைமை கசப்புணர்வு, அவநம்பிக்கை என்பன தோன்றிவிடுகின்றன.
இலங்கையை எடுத்துக் கொண்டால் இன்று எந்தவொரு பகுதியிலும் மக்கள் மகிழ்ச்சியாகவோ அல்லது அச்சமின்றியோ வாழ்வதாகக் கூறுவதற்கில்லை.
ஜனாதிபதி முதற்கொண்டு சாதாரண குடிமகன் வரை பாதுகாப்புக்குறித்து இன்று பெரும் பதட்டமடைந்திருக்கும் சூழ்நிலை நிலவுகின்றது.
ஜனாதிபதிக்கு நிம்மதியாக அவரது வாசஸ்தலத்தில் படுத்துறங்கவோ அல்லது வீதியில் நடமாடவோ முடியாது. அதேபோலவே சாதாரண குடிமகனுக்கும் நிம்மதியாகப் படுத்துறங்கவோ அல்லது நடமாடவோ
spriggumor arefusi fans 6lgerirefleADITIEMONEGUusileir 65 g6l6an ITILI
ஆட்சியாளர்களாலும் வழங்க (4p1,92 urgailubriggesim Gorr65 2 euri GROLO."
ஆனால் இந்த நிலவளங்கள் சரிவரப்பங்கிடப்படாததாலும், அந்தந்த வளங்களுக்கேயுரிய மக்களின் மண்வாசனை, மொழி, கலாசார, விழுமியங்கள், சமூக பொருளாதார அரசியல் அபிலாஷைகள் என்பன புறந்தள்ளப்பட்டதாலும் ஏற்பட்ட மாறுபாடுகளே இன்று இலங்கையில் எதிர்மாறான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன.
இயற்கை வளங்களைப் பொறுத்தவரை, காடழிப்பு மற்றும் சுற்றாடல் மாசடைதல், குடிசனப் பெருக்கம் என்பனவே பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன.
சூழல் சமநிலையில் ஏற்படும்
முடியாதுள்ளது.
வடக்கு-கிழக்கு மக்களைப் பொறுத்தவரை இத்தகைய பாதுகாப்பற்ற தன்மைகள் அவர்களது வாழ்க்கையோடு இரண்டறக் கலந்து விட்டதாகவே இருக்கின்றன.
பாதுகாப்பு என்று அவர்கள் தஞ்சமடையும் இடங்களைக் கூட கொடிய மரணபயம் தொடர்ந்து வந்துவிடுகின்றது.
வடக்கு-கிழக்கு குண்டுவீச்சுக்கள், ஷெல் வீச்சுக்கள் இடம்பெறும்போது கோயில்கள், தேவாலயங்கள் என்று தேடிச் சென்று தஞ்சமடைந்தால், அந்த இடங்களிலும் குண்டுகள் வீழ்ந்து வெடித்து அனர்த்தங்கள்
பெற ஆரம்பித்துள்ள
ஏற்கனவே வீடு- வ பரிதவித்துப் போயி வடபகுதி மக்கள் இ இந்நிலையில் மீண்டு நடவடிக்கை மேற்ெ அவர்கள் எவ்வகைய
முகங்கொடுக்கமுடிய
இந்நிலையில் பெரும் ஏற்படும் சூழ்நிலை
ஏற்கனவே உணவின் நீரின்மை என்பவற்ற உபாதைகளுக்குமுள் மக்கள் இறுதி மூச்ை இறுகப்பிடித்தவர்கள
இந்நிலையில் அம்ம மீண்டுமொரு யுத்தக் தாக்குப் பிடிக்கமுடி
எதிர்வரும் சித்திரைப் முன்பதாக வடக்கே
குடியமர்த்தப்போவத ரத்வத்த கூறியிருந்தா
ஆனால் இந்த குடிய நடவடிக்கையை மே பெரும் யுத்தமொன்ன நடத்தவேண்டியிருப்பு உணரவேண்டும்.
இந்நிலையில் வடக்ே டியமர்த்தும் நடவட ராணுவ நடவடிக் மெற்கொள்ளப்படுவ உயிரழிவுகளை அதி
வடக்கே இருப்பவர்க அதேசமயம், போரில் ஆயிரமாயிரம் சிங்கள் உயிரிழப்பை எதிர்ரே
இந்நிலையில் புதுவ
ஏற்பட்டுவிடுகின்றன. Baza korea Himala வடபகுதியில் இருந்து வெளியாகும் ஈழநாடு பத்திரிகையின் தலையங்கம் இது ஈழநாடு பத்திரிகை நீர்வாகத்ை
பொறுப்பேற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
விடுதலைப் புலிகளோடு மக்கள் இருக்கின்ற வரையிலும் நாம் யுத்தத்தில் வெற்றி காணவோ அன்றி அதற்குத்தீர்வு காணவோ இயலாது என்று பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் அவர்கள் சமீபத்தில் கூறியுள் ளார். அவர் இதை எந்த நோக்குடன் கூறி னார் என்பதுதான் முக்கியம் அரசு முன வைத்துள்ள தீர்வுத்திட்ட யோசனைகளைச் சிங்களவர்கள் ஏற்றுக்கொண்டால் தமிழ் மக்களை வென்றெடுத்து அவர்களிடமிருந்து விடுதலைப் புலிகளைத் தனிமைப்படுத்தி விடலாம் என்று சிங்களவருக்கு விளக்க
J. 07-13, 1996
மளிக்கும் கருத்தரங்கொன்றில்தான் அவர்
இவ்வாறு கூறியுள்ளார். இப்போது அவரின் நோக்கம் விளங்குகிறதுதானே!
பிரிஸ் அவர்கள் கூறுவதுபோல் கடந்த ஆகஸ்டில் முன்வைக்கப்பட்டு பின்னர் சிங்களப் பேரினவாதிகளினதும், மகாசங்கத்தி னதும் எதிர்ப்பினால் எத்தனையோ மாற்றங்கண்டுள்ள தீர்வுத்திட்ட யோசனைகள்
தமிழர்களை வென்றெடுக்கப் போது
LDITGOT606). UITP
சிங்களவர்கள் மத்தியிலேயே விலை போகாத தீர்வுத்திட்டப் பொதி இப்போது மகாசங்கத்தினரின் ஏகோபித்த எதிர்ப்புக் காரணமாக பாராளுமன்றில் வைத்தே
நிராகரிக்கப்பட்டுவிடு அரசினாலேயே தான நிலைக்கும் தள்ளப்பட
கண்மூடித்தன யோசனைகளை வரே ருந்து இயங்கும் உதி கூட்டணியினரும்கூட காரணங்களால் ஆதரிக் தள்ளப்பட்டுள்ளனர். சங்கரிக்கு இப்போ ஞ தீர்வுத்திட்டத்திற்கு என்பது தமிழீழக்கொ என்று தமிழர்களை என்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தி இராணுவ
டுத்து,
தன் பெயர்ந்தனர்.
TIL, GAJ GÖTGOfOLT
புகலிடம் தேடிவந்த தற்போது மீண்டும்,
செய்த தவறுகள், அவர்கள் போட்டுச்
நிகழ்வுகள் தோற்றம்
0.
சல்களை இழந்து CILIGIOGIII (Bal
க்கின்றனர். மாரு இராணுவ ாள்ளப்படும்போது லும் அதற்கு
5.
உயிரழிவே ள் தோன்றும்.
மை, மருந்தின்மை, னால் பல்வேறு ாகி வடபகுதி
E. ாக இருக்கின்றனர்.
EGITIATG) கெடுபிடியைத் TT5).
புத்தாண்டுக்கு மக்களை மீண்டும் ாக ஜெனரல்
前,
மர்த்தும் கொள்ள ஒரு
தையே அவர்
Vi, LİDÖ, U,60)67 டக்கை என்று கூறி DJ, LITIslIIGI076) | வடக்கே மாக்கவே செய்யும்,
ள் கொல்லப்படும்
திக்கும்
ளைஞர்களும்
ாக்கவேண்டிவரும்.
டப் பிறப்பைக் தள இசைக்குப்
ஆசிரியர் த புலிகள்
1. fa)(B6JGO)6ITJ,6f6) கவே கைவிடப்படும் a)ITLD
ாக தீர்வுத்திட்ட வற்ற கொழும்பிலி த்தமிழ் குழுக்களும், தவிர்க்க முடியாத இயலாதநிலைக்குத் பட்டணியின் ஆனந்த ானம் பிறந்துள்ளது. க்குகள் எதிர்ப்பது கையே முடிவானது னவைக்கச் செய்யும்
|ណ៍៣ 23)II
பதிலாக தென்னிலங்கையில் மரணச் சடங்குகளைக் குறிக்கும் பாண்ட் வாத்திய இசையே திக்குத்திக்காக ஒலிப்பதைக் கேட்க முடியும்.
புதுவருடம் என்பது ஒரு புதிய ஆரம்பத்தைக் குறிக்கின்றதென்பதே தமிழ்-சிங்கள மக்களின் வழி வழி வந்த நம்பிக்கையாகும். இந்த நம்பிக்கையை மையமாகவைத்து அழிவுகள் அவலங்கள் இழப்புக்கள் அற்ற ஒரு புதிய ஆரம்பத்துக்கு ஆட்சியாளர்கள் ஏன் செல்லக்கூடாது? என்றே எண்ணத் தோன்றுகின்றது.
ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அண்மையில் இந்தியாவின் இந்துப்பத்திரிகைக்குப் பேட்டியொன்றை வழங்கியிருந்தார்.
அப்பேட்டியில், தமிழ் மக்கள் ஒரு தீர்வுக்குத் தயாராக இல்லை, என்ற வகையில் அவர் தமது கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
ஜனாதிபதி சந்திரிகாவின் இக்கருத்து வடக்கு-கிழக்குத் தமிழ் மக்களின் உணர்வுகளை நன்கு நாடிபிடித்தறியாததாகவே இருக்கின்றது.
எத்தகைய தீர்வுக்கு தமிழ் LD53,67 உடன்படவில்லை என்பதனை ஜனாதிபதி தெளிவாகத் தெரிவிக்க வேண்டும்.
பண்டா- செல்வா ஒப்பந்தம், டட்லி செல்வா ஒப்பந்தம், போன்ற தீர்வு முயற்சிகளையெல்லாம் குழப்பியது யார்? தமிழ் மக்களுக்கு தீவுகள் கிடைக்கக்கூடாது என்று யாத்திரைகளையும், ஊர்வலங்களையும் நடத்தியது யார்?
அஹிம்சைவழியில் சத்தியாக்கிரகமிருந்து தமது கோரிக்கைகளை முன்வைத்த தமிழ் அரசியல்வாதிகளை மூர்க்கத்தனமாகத் தாக்கியது யார்?
காலத்துக்குக் காலம் இனக்கலவரம் என்று தமிழர்களைச் சூறையாடி, விதிகளில் போட்டு, அவர்களைச் சுட்டெரித்தது யார்? போன்ற கேள்விகளைத் தன்னைத் தானே ஜனாதிபதி கேட்பாரேயானால், தமிழ்மக்கள் தீர்வு முயற்சிகளுக்கு தடையாகவா அல்லது உடந்தையாகவா இருந்துள்ளார்கள் என்பதனை அவரால் நன்கு அறிந்துகொள்ள முடியும்.
தமிழ் மக்கள் வலியுறுத்துகின்றஅவர்கள் எதிர்பார்க்கின்ற ஒரு நேர்த்தியான அரசியல் தீர்வை தென்னிலங்கையின் எந்தவொரு ஆட்சியாளர்களாலும் வழங்க முடியாதிருந்துள்ளதே உண்மை.
இந்நிலையில் ஜனாதிபதி சந்திரிகாவை ஒரு புதிய சந்ததியின் தலைவராக புதிய
கொண்டவராகவே வடக்கு-கிழக்கு மக்கள் கருதியிருந்தனர்.
இருந்தபோதிலும் கடந்த காலத்தவர்கள்
சென்ற தடைகள், பூதாகரமாக்கிவிட்ட யுத்த நிலவரங்கள் என்பவற்றிலிருந்து
மீள முடியாதவராகவே ஜனாதிபதி இருக்கின்றார்.
எனவே தமிழர்களுக்குரிய அரசியல் தீர்வை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதியும்
ஒரு புதிய அணுகுமுறையைக் கொண்டுவரவேண்டியவராகின்றார்.
இத்தகைய அணுகுமுறை மூலமே அவர் இலங்கையின் பழமைவாத பிற்போக்கான, குறுக்கலான அரசியல் வாதிகளிலிருந்தும் வேறுபட்டவராக மேம்பட்டவராக விளங்க முடியும்
யுத்த நிர்ப்பந்தங்கள், இராணுவ அழுத்தங்களால் ஒரு தீர்வை எப்போதும் கொண்டுவர முடியாதென்பதே உண்மை. இதனை அனைவருமே நன்கறிந்திருக்கின்றனர்.
இருந்தபோதிலும் மீண்டும் மீண்டும் யுத்தமென்று குதிப்பதால் அரசியல் அணுகுமுறைகள் வெகுதூரத்துக்கே சென்று விடுகின்றனர்.
கொழும்பிலுள்ள ஐந்து தமிழ் அரசியல் கட்சிகள், இராஜதந்திர வட்டாரங்களை அணுகி இனப்பிரச்சனைத் தீவுக்காக ஆதரவு தேடிவருகின்றன.
இதன்மூலம் உள்நாட்டில் அரசியல் அணுகுமுறைகள் ΦΙήIII உத்வேகமடையவில்லை என்பதே புலனாகின்றது.
தமிழ் மக்களை நிதானமாக ஓர் அரசியல் தீர்வுகுறித்துச் சிந்திக்கச்செய்வதற்கு அவர்கள் மீதான இராணுவ அழுத்தங்கள்
நீக்கப்படவேண்டும்.
பலாத்காரமாகவும், துப்பாக்கிமுனையிலும் எத்தரப்பினரையும் அடிபணிய வைக்க முடியாது
ஆட்சியாளர்களால் இராணுவ அழுத்தங்களை மேற்கொண்டு ஒரு தீர்வை நோக்கி நகர முடியாது மறுபுறத்தே எல்.ரி.ரி.ஈ யினராலும் தாக்குதல் நடிவடிக்கைகளை மேற்கொண்டநிலையில் சமரச முயற்சிகளை எதிர்நோக்க முடியாது.
முரண்பாடுகளை நீக்குவதற்கு மூர்க்கத்தனமான மோதல்களைவிட நிதானமான அரசியல் முஸ்தீபுகளே இன்றியமையாததாகின்றன.
புத்தாண்டு கொண்டுவரும் புத்துணர்வில் அரசியல் முயற்சிகள், புதிய வடிவில் அமைய வேண்டியதே அவசியமாகின்றது.
எந்தவொரு அரசியல்தீர்வுக்கும் யுத்தமொரு சாபக்கேடு என்பதையே அதில் குதித்துள்ள அனைவரும் உணரவேண்டும்.

Page 8
GETİYGBQUITGAV GALLITIG வயிற்றோடு பிஸ்டலை பு சுட்டான். அதனால் வெ
கோஸ்லாவியாவின் ஒரு பகுதி குரோசியா
பிரிந்துபோய் தனிநாடாக வேண்டும் என்று போராட ஆரம்பித்தது குரோசியா யூகோஸ்லாவியா பிரிந்து துண்டு
துண்டாவதை சோவியத் ரசியா விரும்பவில்லை.
"ஏன் விரும்பவில்லை?" என்று
கேட்டான் கார்லோஸ் கேட்டது கேஜி.பி. அழகி ரோசியாவிடம்
ரோசியா மூலமாகத்தான் கேஜி.பி. கார்லோஸுக்கு தகவல் அனுப்பியிருந் *ā
"குரோசிய எழுத்தாளர் புரூணோ பூசிக் நெருப்பு அந்த நெருப்பில் இருந்து பறக்கும் பொறிகள் யூகோஸ்லாவியாவை எரித்துவிடலாம்.
ஆகவே, அதனால், அந்த நெருப்பை அணைப்பதைத் தவிர வேறு வழியில்லை. அணைக்கவேண்டியது கார்லோஸ் காரியம் முடிந்ததும் கார்லோஸின் கையில் கணிசமான தொகை கிடைக்கும்
யூகோஸ்லாவிய அதிபர் டிட்டோவும் புரூணோ பூசிக் விவகாரத்தில் கார்லோ வின் உதவியை விரும்புகிறார்"
அதுதான் தகவல் தகவலைக் கேட்டதும், கேஜிபியின் நோக்கத்தை அறிய கேள்விகள் வீசினான் கார்லோஸ் "யூகோஸ்லாவியா சோசலிசநாடு
LIterů
5 T:GEDIG? சோவியத் ரசியாவின் நட்பு நாடு அதனால் அந்த நாட்டை கேக்வெட்டுவது போல துண்டுபோடுவதை ரசியா விரும்பவில்லை என்றாள் ரோசியா
"ஓ.கே. நான் மறுத்தால், புரூணோ பூசிக் வாழட்டும் என்று விரும்பினால், என்று கேட்டான் கார்லோஸ்
ரோசியா தனது உதடுகளை நாவால் ஈரப்படுத்திக் கொண்டு புன்னகைத்தாள்.
கார்லோளரின் தோளில் தன் இருகை களையும் அமரவைத்து, அவன் கண் களுக்குள் பார்த்தாள் குனிந்து அவன் நெற்றியில் முத்தமிட்டாள். கார்லோஸின் சட்டைப் பொத்தான்களை விடுவித்து அவன் நெஞ்சை விரல்களால் வருடினாள் வருடிக்கொண்டே சொன் னாள் "நீ மறுக்கமாட்டாய் நீ துணிச்ச லானவன் நீ துடிப்பானவன் நீ இளமை LITT GOTGNU GÖT.”
கர்லோஸ் தன் இடதுகரத்தை நீட்டி அவளின் கழுத்துக்கு கீழே தொட்டுக் கொண்டு, "சம்மதம் சொன்னால் என்ன தருவாய்?" என்றான்.
"என்னைத் தருவேன்' என்றாள். "தா என்றான். "இப்போதா? என்றாள் அவன் மேலே சாய்ந்து கொண்டாள். "இப்போதே இந்த நிமிடமே சாப்பிடப் போகிறேன் உன்னை என்றான்.
"பசி உனக்குமட்டுமா? நானும் சாப் பிடவேண்டும்" என்று கண்ணடித்தாள் அவனைக் கலங்கடித்தாள்.
பாரிசில் போலிக் கடவுச்சீட்டோடு மிகச் சுலபமாய் நுழைந்துவிட்டான்
(BGUGU
தனியாகவே வந்தான் யாரும் சந்தேகப்படவேயில்லை. நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கிக் கொண்டான்.
தொலைபேசியில் இலக்கம் சுழற்றி
"ஹலோ, புரூணோ பூசிக் இருந்தால் அவருடன் பேசமுடியுமா?
"நீங்கள் யார்?
"சுதந்திரம் என்றதும், மறுமுனை சிரித்தது.
S3
"இத்தனை விரைவாக கிடைத்துவிட சுதந்திரம் என்ன ஒரு கோப்பை மதுவா நண்பனே? நான்தான் புரூணோ பூசிக் நீங்கள் யார் என்று அறிய ஆவல்
"உங்கள் நண்பன் நேரில் பேசலாம்
கார்லோஸ்
MENTE நேரம் இருக்குமா? நேரம் சொன்னார் புரூணோபூசிக்
பாரிசிலுள்ள கேஜிபி ஒற்றன் ஒருவன் மூலமாக பிஸ்டல் ஒன்று வந்து சேர்ந்தது. புத்தம் புது பிஸ்டல் "இன்று உனக்கு சாப்பாடு இருக்கிறது என்று பிஸ்டலோடு பேசினான் கார்லோஸ் இடுப்பில் செருகிக் கொண்டான் புறப்பட்டான்.
புரூணோ பூசிக் ஒரு கவிதை எழுதி
GOTIT.
ܘܬܐ, ܐ .
"என் தாய்நாடே குரோசியா என் இதயத்துடிப்பு கேட்கிறதா? விடுதலை விடுதலை விடுதலை" அழைப்புமணி அழுத்தப்பட்டது. எழுதியதை நிறுத்திவிட்டு எழுந்தார். சென்று கதவு திறந்தார். "நீங்கள் மிஸ்டர்." என்று கேட்க, "நான் கார்லோஸ் என்றதும் புரூணோ சட்டென்று அதிர்ந்தார். அதே
நொடியில் உள்ளே புகுந்து கதவை அறைந்து
சாத்தினான் கார்லோஸ் கையில் பிஸ்டல்
"நீ நீங்கள்? "நான் நானேதான்." புரூணோவுக்கு தன் மரணம் கார்லோஸ் கையில் இருக்கிறது என்று தெரிந்துவிட்டது. கார்லோஸ் எப்படிப்பட்டவன் என்று புரூணோவுக்கு தெரிந்திருந்தது.
இறுதி முயற்சியாக அவனோடு பேசிப் பார்க்கலாம் என்று நினைத்தார்.
"கார்லோஸ் நிஎன் எதிரியல்ல. நானும் உனக்கு பகைவனல்லவிடுதலைக்காக குரல் கொடுக்கும் என் குரல்வளையை முறிப்பதில் உனக்கு லாபமில்லை! நீ எப்படிப்பட்டவன் என்று எனக்குத் தெரியாது உன்னை ஆட்டுவிப்பவர்கள் கொடியவர்கள் விடு தலைக்காக போராடும் மக்களின் விரோதி 96.
நன்றாகப் பேசுகிறீர் புரூணோ அது சரி, உம்மைக் கொல்வதால் எனக்கு லாபமில்லை என்று எப்படித் தெரியும் இருக்கிறது நிறைய லாபம் நீர் எழுத்தாள ராக இருந்தால் பரவாயில்லை எழுச்சியாள ராகவும் இருக்கிறீர். அதனால்தான் உமது இடத்தை காலி பண்ணச் சொல்லி கட்டளை வந்திருக்கிறது! உமக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்!
சத்தம் கேட்கவில்லை.
புரூணோ செத்துப்ே "பட்டப்பகலில் படு SIGG)IIGUkäI GOA குரோசிய எழுத்தால் ஃபிரான்ஸ் தினசரிக போது கார்லோஸ் யூகோ பறந்துகொண்டிருந்தான் யூகோஸ்லாவியாவில் பிரமாதமான கவனிப்பு
தனியான பங்களாக் கித் தரப்பட்டன.
அடிக்கடி இடம் இருந்தான் கார்லோஸ்.
யூகோஸ்லாவிய கார்லோவின் பலவீனம் தினம் ஒரு அழகியை அனுப்பி கொண்டிருந்த யூகோஸ்லாவியாவில் னான் தலைநகரான பெ திட்டமிட்டான் கார்லோவி
பயண ஏற்பாடுகள் யில், கார்லோஸுக்கு கிடைத்தது.
grటిసానా
Mir"LiiiII,
1979 geMalífi 22. பெய்ரூட் நகரில் ெ கொல்லப்பட்டவன் 1972 இல் முனிச் போட்டி நடைபெற்றது.
ஒலிம்பிக்கில் கலந்து லிய விளையாட்டு வீரர்கள் பட்டனர். அந்த திட்டத் அலிஹசன் அவனை கண்காணித்து, மோப்பம்
கட்டிவிட்டது இஸ்ரேலி
செய்தியறிந்த கார் செல்லும் திட்டத்தைக் 6 யூகோஸ்லாவியாவில் சென்றான் கார்லோஸ்,
புரூணோ பூசிக்கை கார்லோஸுக்கு யூகோ இலட்சக்கணக்கான டெ திருந்தது.
தேவைக்கு மிஞ்சிய கரையும் வரை ஐரே சுற்றிவரத் திட்டமிட்டான் ரோசியாவும் அவ கொள்ள விரும்பினாள், ! விரும்பவில்லை. தனியா ஜெர்மனில் கார்லோ ராக இருந்தவன் வெயி ஜெர்மன்காரனான ெ ஸுக்கு ஜெர்மனில் ெ ளராகவும் இருந்தான்.
வெயின்றிச்சுக்கு ம ஒரு காதலி இருந்தாள். அழகான ஜெர்மன் உடல் வளைவுகள் ஏ முதல் பார்வையிலேய அவளை பிடித்துப் பே வெயின்றிச்சை தேடி கார்லோசுடனும் நெருக் அன்றும் வெயின்றி மகதலோனா வெயி போயிருந்தான் வீட்டில் இருந்தான்.
"வெயின்றிச் இல்ை "வந்துவிடுவான், ! diapitulu?"
"சூடாக ஏதாவது!" "சூடாக என்றால் வேண்டும்'என்றான்.
கார்லோஸ் எதிர்பா அவள் சொன்னாள்; " கார்லோஸ் நெருங் நெருக்கினான்.
"நீண்டநாளாக எதிர் கார்லோஸின் காதுக்கு வெளியே- வெயின் ருந்தான்.
கதவை மூட மறந்த வெயின்றிச் அக் 6ýILLIT GÖT.
மகதலோனாவின் முகம் விலக்கிய கார் வெயின்றிச்சைக் கவனி
o
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மேற்கிந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டன் விவியன் ரிச்சாட்சன் ஒரு விளையாட்டுப்பிள்ளை, இந்திய நடிகை கள் பலருக்கு அந்த விளையாட்டுபிள்ளைமீது ஒரு கண்,
點
கிரிக்கெட் வீரர்கள்மீது இந்திய நடிகை களில் இந்திப்படவுலக நடிகைகளுக்குத்தான் (BGOOIII6): ஈடுபாடு அதிகம். TE HgTeOITTIGD இந்திய கிரிக்கெட் வீரர்களைவிட மேற் கிந்திய கிரிக்கெட் வீரர்கள்மீதும், பாகிஸ்தான் Ш (оIJПАПА
IJTI6OTITir. NEITIGOGA) flag "Ĥ FITQ!* ள் செய்தி போட்ட ஸ்லாவியா நோக்கி அணி முன்னாள் கப்டன் இம்ரான்கான்மீதும் இந்தி நடிகை கார்லோஸுக்கு கள் பலர் பைத்தியமாகவே இருந்
தார்கள்.
aflaslu6ör flágIILGMsgöÍ LIUID ள் இரண்டு ஒதுக் இருந்தவர் இந்தி நடிகை நீனா குப்தா விவியன் மாறிக்கொண்டே ரிச்சாட்ஸுக்கும் நீனாவை பிடித் துக் கொண்டதால் இருவரும் 嵩ಇಂಕಿಅ ராசியானார்கள்.
இருவரது காதல் லீலை OTI களும் பம்பாய் பத்திரிகைகளில் இருந்து (6) GAULJ பிரபலமாக அலசப்பட்டன.
இறுதியாக நினா குப்தாவுக்கு ஒரு பிள்ளை பிறந்தது 'விவியன் ரிச்சாட்ஸ்தான் என் குழந்தை யின் தந்தை' என்று அறிவித்தார் நீனா குப்தா ܝ ܬܐ
விவியனை நீனா குப்தா மடக்கிவிட்டதில் இந்தி நடிகைகள் பலருக்கு பொறாமை
"நீனா பொய் சொல்கிறார்" என்று கதை பரப்பினார்கள். இதெல்லாம் பழைய செய்திகள்
நீனாகுப்தா-விவியன் ரிச்சாட்ஸ் காதல் விவகாரத்தை சகலரும் மறந்து பழைய கதையாகிப்போன நிலையில், சமீபத்தில் ஒரு திருப்பம்.
மேற்கிந்தியாவில் இருந்து பம்பாய்க்கு பறந்துவந்த விவியன் ரிச்சாட்ஸ் நீனாவை சந்தித்து மகிழ்ந்திருக்கிறார். தன் பிள்ளை
ப்ரூட்டுக்கு செல்ல
பூர்த்தியான நிலை அந்தச் செய்தி
1 اقت
U
6)
நீங்கள் சாதாரண மனிதரா? சாம்ராச்சிய
TICADA) அலி ஹசன் அதிபரா? பாகுபாடில்லாமல் தாக்கும் சக்தி நகரில் ஒலிம்பிக் அதற்கு இருக்கிறது.
அதுதான் மாரடைப்பு கொண்ட இஸ்ரே சமீபத்தில் பிரபல அரசியல் வாதியான கொலை செய்யப் என்.டி.ஆரை வீழ்த்தியதும் மாரடைப்புத்தான். தின் சூத்திரதாரி சமீபத்தில் மருத்துவ உலக புள்ளி
7 வருடங்களாக பிடித்து தீர்த்துக்
ILLI GOLDIT FITLI'll லோஸ் பெய்ரூட் 1909,6 MILLIT GÖT.
இருந்து ஜெர்மன்
விபரத்தின் அதிர்ச்சிதரும் கணிப்பு என்ன தெரியுமா?
நிமிடத்துக்கு இரண்டு பேரை மார டைப்பு தாக்குகிறது! இது உலகளாவிய ரீதியில் பெறப்பட்ட கணிப்பின் முடிவு
சாதாரணமாக மாரடைப்பு தாக்குவது LIGOUP
இதயத்தில் ஒப்பரேசன் செய்து ண்டவர்களையும், பலகீனமான இதயம் உள்ளவர்களையும் மாரடைப்பு சுலபமாக தாக்குகிறது.
ஆனாலும், தடாலடியாக ஏனையோரை மாரடைப்பு தாக்குகிறது. மாரடைப்பு ஏற்படும் காரணங்களை
கொலை செய்த GJIT ஸ்லாவிய அரசு லர்களை கொடுத்
| LJGOOTLD. LJGOOTLD ப்பிய நாடுகளை
யும்
T 3.Tf G6UT6).
முழுமையாக கண்டறிந்து கூறுவது கடினம் னோடு ஒட்டிக் ஓரளவு கணித்துக் கூறியிருக்கிறார்கள் ார்லோஸ் அதனை மருத்துவர்கள்.
வே புறப்பட்டான். ஸுக்கு உதவியாள ன்றிச்
வயின்றிச் கார்லோ மாழி பெயர்ப்பா
அதனை நாமும் அறிந்துகொண்டால் மாரடைப்புக்கு எதிராக தற்காப்பு யுத்தம் |ԵԼՖՖ (Մ)ւկ պն,
திங்கள் கிழமைகளில் அமெரிக்காவில் உள்ள மானிடோபா பல்கலைக்கழகத்தின் புள்ளிவிபரப்படி எழுபத்தைந்து சதவீத மாரடைப்பு மரணங் கள் திங்கள் கிழமைகளில்தான் நடந் துள்ளன.
தேலோனா என்று
காரி அதீதமான ற்ற இறக்கங்கள்
கார்லோஸுக்கு ாய்விட்டது. வரும் மகதலோனா
SLIDIT GOTIGT.
சை தேடிவந்தாள் றிச் வெளியே ார்லோஸ் மட்டுமே
"847 மாரடைப்பு மரணங்களைக் கணக் கெடுத்துப் பார்த்தேன். திங்கள் கிழமை காலை ஆறு மணியில் இருந்து பதினொரு மணிக்குள்தான் அதிகம்." என்கிறார் ஹார் வோர்ட் பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சியாளர் முல்லர் அதற்கு காரணம் என்ன? ஆறுநாட்கள் இடைவிடாத வேலை ஒரே டென்ஷன் பின்னர் ஞாயிற்றுக்கிழமை ஒய்வு உடலும், மனதும் ஓய்வில் குஷிப்படு க்காத வேகத்தில் கிறது. இருபத்திநான்கு மணிநேர இடை Тарп (3шр!" வெளிக்குப் பின்னர் மறுபடியும் திங்கள் னான். தன்னோடு கிழமை திடீரென்று டென்ஷன் அதனால் உடல் தடுமாறுகிறது. மனமும் தடுமாறு LLIII AIKÄInITA கிறது. விளைவு திடீர் மாரடைப்பு ார்த்தது" என்றாள் எனவே ஞாயிற்றுக்கிழமைகளிலும் கொஞ்சமாவது பரபரப்பும் துடிதுடிப்பும்
AULLIT? 6T 6ör DT6îT. ரு என்ன குடிக்
நான்தான் தர
ச் வந்துகொண்டி இருப்பதுபோல எதையாவது செய்வது நல்லது திங்கள் கிழமைகளில் மெதுவாக நந்தார்கள். வேலைகளை ஆரம்பிப்பது நல்லது
ாட்சியை கண்டு
இரவுச் சாப்பாடு
நான்கில் ஒரு திடீர் மாரடைப்பு ಆಶ್ಲಿ ವಿಠ್ಠ வெயிட்டான இரவுச் சாப்பாட்டுக்கு துவிட்டன. பின்னர் ஒரு மண்நேரம் கழித்து
ஏற்படுகிறது என்கிறார்கள் பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர்கள். சுருங்கச் சொன்னால்
தொடர்ந்து வரும்.)
மறுபடி முளைத்த இரத6 நீனாவைத் ଗଳ୍ଗଳ୍
யையும் கொஞ்சிக் குலாவியிருக்கிறார்.
பம்பாயில் நடந்த பொது நிகழ்ச்சி களில் இருவரும் இணைந்தே காட்சிய ளித்துள்ளனர்.
அசாருதீன் சங்கீதா விவகாரம் சூடு பிடித்துள்ள நிலையில் மறுபடியும் விவியன், நீனா விவகாரம் பத்திரிகை களுக்கு கிடைத்திருக்கிறது. டபிள் குடு தான்!
இதேவேளை ஒரு வினோதமான
Iଗi
ஆராய்ச்சியில் இறங்கியுள்ளது ஸ்டார் வேல்ட் என்னும் பத்திரிகை
நீனா குப்தா முதல் சங்கீதா வரை பல இந்தி நடிகைகள் விளையாட்டு வீரர்களை நாடிச் சென்ற காரணம் என்ன? சினிமா உலகில் கவர்ச்சிகரமான ஆண்கள் பலர் இருந்தும்கூட விளை யாட்டு வீரர்கள்மீது தனி ஈடுபாடு ஏற்படக் காரணம் என்ன? போன்ற கேள்விகளை எழுப்பி விடை தேடுகிறது 'ஸ்டார் வேல்ட் பத்திரிகை, ரொம்ப அவசியமான ஆராய்ச்சிதான்! O
G), III தா
முக்குமுட்டச் சாப்பிட்டுவிட்டு ஆழ்ந்து தூங்கும் போதுதான் வேகமான செரி மானம் நடக்கிறது. பொதுவாகவே இதயம் உயிருடன் இருக்க வேண்டுமானால்
ಘ್ವಿ குழாய் வழியாக இதயத்திற்குள்
ரத்தம் போய் வந்து கொண்டிருப்பது
ELILITub.
சாப்பிட்ட உணவுக் கொழுப்பால்
இரத்தக் குழாய்கள் மூச்சுத்திணறிக் கொண்டிருக்கும் சமயத்தில், இரத்தத்தில்
கலந்திருக்கும் கொழுப்பும் கூடுதல் சுமையாகச் சேர்கிறது.
புதுசும், பழசுமாய் சேர்ந்து குழாய் களின் அகலத்தை அடைத்து. இதயத் திற்கு இரத்தம் போவதை தடுத்துவிடு கின்றன.
எனவே, இரவு நேரத்தில் முக்குமுட்ட ஒரு பிடி பிடிப்பவர்கள் நாக்கை கட்டுப் படுத்துவார்களாக நாவடக்கம் ஆயுளுக்கு நல்லது
உணர்ச்சி வசப்பட்டால்.
அதிகப்படியான துக்கம், அதிகப்படி யான சந்தோசம், இரண்டில் எதைச் சந் திக்கும்போதும் எக்கச்சக்கமாக உணர்ச்சி வசப்படவேண்டாம் பட்டால், இதயம் இரண்டு படக்கூடும்.
எதிர்பாராமல் ஏற்படும் அதிர்ச்சி இதயத்தின் இரத்த ஓட்டத்தையும், இரத்த உந்து சக்தியையும் நிலைகுலையைச் செய்துவிடலாம்.
ஆக, ஆத்திரமாகட்டும், அழுகையா கட்டும், துக்கமாகட்டும் ஐந்து நிமிஷங்கள் தள்ளிப் போடுங்கள். பரபரப்பு தானா கவே தள்ளிப் போய்விடும். இதயத்துக்கு பலம் சேர்க்கும் ஒரே ஒரு பொலிசி என்ன தெரியுமா? டேக் இட் ஈஸி பொலிசிதான்.
6.0-13, 1996

Page 9
சிறுமி சன்ரெல்லிக்கு இரண்டு சிங்கக்குட்டிகள். சிங்கக்குட்டிகள் நடுவே இ இந்தப் படத்தைப் ப தெரிகிறதா?
தெரியவில்லையே! எ பார்வையில் கோளாறு எ மேலோட்டமாக முடிவுக்
ரயில்வண்டி தண்டவாளத்தில் ஓடும் என்பது சரி ரயில்வண்டி தண்டவாளத்தில் மட்டும் ஒடும் என்பது பிழை
என்ன ஆச்சரியமாக இருக் கிறதா? படத்தில் இருக்கிறது பாருங் கள் ஜிலு ஜிலு ரயில்வண்டி இது தெருவில்தான் ஒடுகிறது.
உலகிலேயே தெருவில் ஒடக்கூடிய |Illa நீளமான ரயில்வண்டி இதுதான். அவுஸ்திரேலியாவில் உள்ள மைக் ஆர்தர் ஆற்றுச் சுரங்கத்திலிருந்து பிஸ்பான் நகர்வரை 120 கிலோ மீட்டர்கள் தூரம்வரை இந்த ரயில் வண்டி ஒடுகிறது.
இந்த ரயில் வண்டியில் மற்றொரு ஆச்சரியம் யாதென்றால், ரிமோட் கொன்ரோல் முறைப்படிதான் இது இயக்கப்படுகிறது.
Il Gilgar
உடலுக்கு பலம் தரும் உ மிக நல்லது உடலின் சகல புஷ்-அப்ஸ் பல விதமாக ஊன்றி செய்தல், கை முஷ்டிக நிலத்தில் ஊன்றிச் செய்தல் கையின் ஐந்து விரல்களை
புஷ்-அப்ஸ் செய்தலில் இரண்டு உள்ளங்கைகள் செய்வதில் உலக சாதனை செவிலியே எத்தனை தடவை ஒரு தடவைகள் 24 மணி ( உண்மையாகவே அசுர சாத அந்த உலக சாதனை செய்
பாம்பின் தலையை சதக் கென்று வெட்டி உள்ளங்கையில் வைத்திருக்கிறார் என்று சொன்னால் நம்பிவிடுவீர்கள். ஆனால் விஷயம் அதுவல்ல உள்ளங்கையில் இருப்பது பப்பாளிக்காய். தமிழ் நாட்டில் கன்னியாகுமரி அருகே இருக்கிறது. பஞ்சலிங்கபுரம் என்னும் ஊர். அங்குள்ள தோட்டம் ஒன்றில்தான் பாம்பு உருவில் பப்பாளிக்காய் தோன்றியிருக்கிறது. பப்பாளி என்பதால் புகைப்படத்தில் L L L T T LLL T LLLTTT T LLL LLT LL L TTTS MANDØMMUT 1953/ DIU 1905 as a D5
ΘΦί υιτώάδυ (το
J.O. 18, 1996
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆறுவயது இங்கிலாந்திலுள்ள மிரு கக்காட்சிசாலைக்கு பெற்றோருடன் சென்றாள். சன்ரெல்லியைக் கவர்ந்தன பிறந்து 6 வாரமேயான இரண்டு சிங்கக்குட்டிகளும் சிறுமியுடன் உடனே ஒட்டிக்கொண்டன. பயமேயில்லாமல் நந்து எப்படிப் போஸ் கொடுக்கிறாள் பாருங்கள் இளம் கன்று பயமறியாது.
ார்த்ததும் ஏதாவது வித்தியாசமாகத்
ன்று பதில் சொன்னால் உங்கள் ன்றோ, எதையும் கூர்ந்து பார்க்காமல் து வரும் அவசரக்காரர் என்றோ
பால்குடிக்கும் கன்றுக்கு முன்று கால்கள் மட்டும்தான் இவ்வாறு பிறக்கும் அதிசய பசுக்கன்றுகள் உயிர்பிழைப்பது அரிது
படத்தில் உள்ள கன்று உயிர் பிழைத்ததுடன், திடகாத் திரமாகவும் இருக்கிறது. தமிழ்நாட்டில் குமரிமாவட்டத்தில் இந்தப் பசுக்கன்று தோன்றியது.
If
resooo goggla 5 A 6osor Goosif UIL
டற்பயிற்சிகளில் ஒன்று புஷ்-அப்ஸ், இதயத்திற்கும் பாகங்களையும் கெட்டிப்படுத்த வல்லது செய்யலாம். இரண்டு உள்ளங்கைகளை தரையில் ளை நிலத்தில் ஊன்றிச் செய்தல் பத்துவிரல்களை ஒரு கையை மட்டும் ஊன்றிச் செய்தல், ஒரு ான்றிச் செய்தல் என்று பல முறைகள் உண்டு. உலக சாதனைகளும் இருக்கின்றன. |ளயும் தரையில் ஊன்றிச் செய்யும் புஷ்-அப்ஸ் படைத்திருப்பவர் அமெரிக்கரான சாள்ஸ் |ள் புஷ்-அப்ஸ் செய்தார் தெரியுமா? 46 ஆயிரத்தி நரத்தில் இடைவிடாமல் செய்த சாதன்ை அது னதான். 1993 ஏப்ரல் மாதம் 24-25 ம் திகதிகளில் ILLILL-57.
ல் மட்டும் தரையில் ஊன்றிக்கொண்டு புஷ்-அப்ஸ் செய்து உலக சாதனை படைத்திருப்பவரும்
ஒரு அமெரிக்கர் தான்
9 a U |
பெயர் அலன் ரம்பல் ஐந்து மணி நேரத்தில் 8 ஆயிரத்தி 151 தடவைகள் அவர் புஷ்-அப்ஸ் செய்து அசத்தோ அசத்தென்று அசத்திவிட்டார். 1993 ஜூன் 23ம் திகதி அந்த சாதனை செய்யப்பட்டது.
அவரைத் தூக்கிச் சாப்பிடும் வகையில் தென்கொரிய நாட்டைச் சேர்ந்த சிம்சென்சி என்பவர் புஷ்-அப் சாதனை படைத்தார். அவர் எப்படிச் செய்தார் தெரியுமா? ஒரு கையில் உள்ள விரல்களை மட்டுமே நிலத்தில் ஊன்றியபடி 7 ஆயிரத்தி 1 தடவைகள் புஷ்-அப்ஸ் செய்தார். ஐந்துமணி நேரத்தில் செய்யப்பட்ட சாதனை 1990 ஆகஸ்ட் 30ம் திகதி அச் சாதனையை நிகழ்த்தினார்.
இதையெல்லாம் அறிந்துவிட்டு விட்டேனா பார் என்று கிளம்பினார் லண்டனைச் சேர்ந்த பவுல்லின்கிஸ் படத்தில் புஷ்-அப்ஸ் செய்கிறாரே அவரேதான்.
ஒரு கையில் உள்ள ஒரு விரலை மட்டும் நிலத்தில் ஊன்றி புஷ்-அப்ஸ் செய்து காட்டுகிறேன் என்றார். யாரும் நம்பவில்லை. உலக சாதனை நடுவர்கள் முன்பாக செய்துகாட்டினார் மொத்தம் 124 தடவைகள் புஷ்-அப்ஸ் செய்தார். 1992 ஏப்ரல் 21ம் திகதி இந்த உலக சாதனையை படைத்தார் பவுல்லின்கிஸ் ஒரு விரலை ஊன்றி (படத்தில் உள்ளதுபோல ஒரு பத்துத்தரமாவது உங்களால் செய்ய முடியுமா? முயன்றுயாருங்கள் அப்போதுதான் இந்தச் சாதனையின்
பெறுமதி புரியும்

Page 10
பிரம் கதாநான
LTLT S LLTLLLLLL LLLLLLLL SS L SS S TTL TCCL
ாக்கி வரும் வி unului, där
ராசப் பளியாற்றிய
ான பிராடிரா அடுத்து பாலச்சந்தர் இயக்குக்கள் படத்தில் Tunis yr Hynny'n am III / ப்ரபு நம்மா காந்து நடிக்கும் பெரியம் பந்ைதார்
AWA
S SS SS SS SS
விக்கிவருகிறார் த்ரா ட்ான் தொற்ரத்தில் சரத்குமாருடன் அர என்ற வெற்று படத்தையும் தயாரித்துவருகிறா "
நெப்போவின் நடித்தான்தள் மத்த இயக்கியமர்த்தளத்தா இயக்கிய ரியான் அடுத்து மாதிருடன் என்ற படத்தை விளக்கவுள்ளார். இப்படத்தில் என்றழுதிபடத்தில் ெ ரனாக முக்கிறார் கார்த்திக் ஆர்.கே. ரெஸ்யமள சந்மேயன் படம் மும் தந்ாய்யாக அதிமுகம்ார் ரிந்துவரும் ராஜா ாட்மி தற்போதுமானமஹாள் என்ற படத்தில் நடித்து வரும் Paul வலுபிரபாகர் அடுத் மீண்டும் வந்த பிக்கத்தில் புதியபின்ன்றில் தற்ள்ோர் :
ம்பொன்டத்தைத்தாந்த ஆனந்திபிம்ன்நிறுவனம் அடுத்து ப_ ாரிக்கும் பயந்தை If it': 'Eil : பினைய ராகம் படத்தி மம்முட்டி கதாநாயாக நடிக்கவுள்ளார். புரட்சிக் கா ந்தத்தித்திரத்துவருந்து " "--
A விட்டர்'தாய்லி"ஆள்ள கிே-= து
குழந்தை
! ராஜ்கிரண் முயற்சி தோல்
என் ராாவின் மனரில எல்லாமே என் ரா ITLIII LLLLSLLL TTLLLS TTLLTTT TTTT T TTTLT TTT LLL TLLLLS : ராங்கிரள் அவற்றில் சில் படங்களில் அவர்தான் ஹிரோ படங் செய்த நடிக்கும் அந்திந்தாரை சூப்பர் ஹிட்
பங்களை இயக்கிவரும் ாயராஜாமீது பக்தி கொண்ட ராஜ்கிரண் ANIMIT na Baian ராந்த ஆண்டில்லுெம் தனது படங்களுக்கு ரா என்ற பெயரையும் சேர்த்துக்கொண்டார் ான்குபடங்கா OUTRA Llullul III ராஜ்கிரண் நடித்துவதுகிறார் ரத்மா கதாநாளாக நடித்த படம் பொன்று வினையிற பூமி படத்தயாரிப்பாளருக்கும் annimali தும் ஒரு படமாகிரண் நடிகரும்புக்கும் பிரச்சனரிமரசம் செய்துவக்க ராங்கிரண்ட
ரு படம் தெப்பபியன் நடிக்கும் செய்த முயற்சிகள் தொல்வி
Li, IU, U Di தற்போது தேவானேசயமைக்கிறார் குருநாதர் ான் நடிக்கும் ஒரு படம் என பனமர் மறுத்த படமானாலும் ராஜ்கிரள் ாக வெளிவரும் நடிப்பதுதான் ஆச்சரியம்
S S S S S S S S S S S S S S S SS SS S SS SS SS SSLSLSS LSLS S SLS S S S S S S S S S LLLL T TTL L L L L L L LTTTTL0LLMLMTS TLT S
பியக்கத்தில் வியாதந்தோராரோ நடித்த படம் தமிழ் செல்வன் ாள் நடிப்பு பாரதிராவுக்கு பிடித்துவிட்டது தனது அடுத்த படத்திலும் - unius Tsie dWürm ITM
விளிமம் நல்வதை உள்ள படங்களா தொந்து நடிக்கப்பாகிறேன் ாசொவ்ரா ராஜா அப்பாளாராஜா படத்தில் ப்டிக்கிறார் துபாதருக்காக செய்விட்டு
சின்னராமி ரிெயராமி படத்தில் கதாநாயகனா நடிக்கிறார் Arif கரிக்கமும் அவர்தான் கதாநாயகியாக நடிப்பவர்
கம் பெயர் யா உதயா என்ற பெயர ஆரையூர் ருட்டியா உதயகுமார்தானாம் 蠶 பாத்திரளாவை பிரிந்துவிட்டது கடுமையாக 蠶 * Ti, I
“ግም ம் நடிப்பு சொல்விக்கொடுக்கிறார் III ರಾ? * REFUGIR
ராமே ாதிபதிகள் ான் மறுக்கிறார் தயகுமார் lität our H ரெசொந்தர்யா தவர் உதயகுமார் இப்படங்கள் முடிவி
என்றுதான் ಇಂಗ್ದಿ KANTHI A புதிய படம் LY SS TA L S Y LLLL LLLLLLLT TTTTT LTTTTLLL LLTTTT S TTTLTTLTLLLLS
ஸ்டட)ெ :
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

HEIJENI
பன் ஆகியோரிடம் இளை இயக்கு
- - -
விந்தன்படத்தில் முக்கியவேடத்தில் பன் வளயம் சந்தம் படத்தை
aggi
படத்தை ராஜேந்தர்
அனுஷாவுக்கு GITi * கள்தூரிராபிய
Est தாயின் மாம் தகப்பளின் வீரம் தமிழ் மள்ாள் சா
மூன்றும் கலந்த கதைநாள் விரத்தாலாட்டு முரளி பு ராதிகள் மாண்னன் ஆகியோர் நடிக்கின்றனர்
நாட்டுப்புறப்பாட
வியக்கும் நஞ்சைத் தரணியிலே திவ்வனரும் படம் விர
S SS SS SS SS ■■晶』 தயாரிப்பில் ரவெடத்தில் நாகனாரு -- தயாரித்த அரன் தற்போது Istwa பிாய்பயணம் படத்தில் பின்னப்பட்டிருக்கிறதாம்
படங்களின் இயக்குநரான விஜயசாந்தியுடனுடனும் நடித்து வருகிT' था । LL S LLLL TTTLL TTTTT ZTTT LLL TTTL LL LL
தன்வீர் MAI அரவிந்து நன்ாகவும்இந்தியத்திலும் நடித்து வருகிறார்
ல் கதாநாயகியாகவும் நடித்துள்ள all. ay alagaki Aay si Tig
ர்வு ஜோடியர் நடித்த புறப்பாட்டு படத்தின் விஸ்வளாக Kini wiary AWAKEFAKT, SOLITI
அருண்குமார் கதாநாயகனாக க்கும்பிரியம்படத்திலும் ஜெயராம் ாநாயகனாக நடிக்கும் புதுநிலவு விவாக நடித்து
நார்
al
விடுவிட்டு
கடல்புறா படத்தில் கதாநாயக ா நடித்தவர் பாபுகளே அவர் கதாநாயகனாக நடிக்கும் படம் நாள் ஒரு பிந்தியன் படப்பிடிப்புக்கள் முடி Fಘ್ವಿ விட்டா விரைவில் திரைக்கு ாய சட்டத்தரவயாக நடித் திருக்கிறார் தெர விரோத சக்திகளை ஒழித்துக் கட்ட திட்டம் நீட்டும் கார்வசி ரண்டு கதிகளை சிறையிலிருந்து
Luj mitumimagini
பஹாசன் நடிக் நயில் தயாராகிய கண்டேன் சீதையை என்னும் பம்பாந்து வந்தது. ஒரு மாதம் நடைபெற்ற படப்பிடியின் பின்ாள்
III தப்பட்டுள்ளது.
என்பது பட்டாரத் தகவல் சரியாக மறுதிப்படுத்த முடியில்
முள்ள பாக்யரான் நடிப்பதாக விளம்பர செய்யப்பட்டது கண்டன் தய பின்னர் அது கைவிடப்பட்டு கமல் நடித்தா இப்போது அதுவும்
நப்பாக்கிறார் அவர்கள் KAW தேசவிரோதிகளை ஒழித்துக்கட்டுகிறார். சிறையின் பிருந்து நப்பும் கைதிக ாகாேம் எதுவும் நடித் துள்ளனர்
ஜெயிகதி கிராமத்துப் பெண்
டட்பட ஒன்பது விதம்ாப்பத்
ாளில் நடிக்கிறா வடிவேலு
ருக்கும் இயக்குநர் மணிவண்ணன் நடிக்கும் படமொன்றை இயக்க
சத்யராஜ் செனாதிபதி சிவசக்தி
பங்களில் நடித்துவருகிறார்
டைந்ததும் வண்ன்ன் இயக்கும் ங்கப்படவுள்ளது தயராஜ்-மணிவண்ான் கட்டரிை
போகாதது
பிரபு மதுபாலா மகேள்வரி ஆகியோர்
க்கவில் நிற்கிறது.
"ing நடிக்கும் படம் பாஞ்சாங்குறிச்சி
கதைப்படி பிரண்டு கதாநாயகிகள் ஆனால்
களக்குத்தான் முக்கியத்துவம் என்கிறார் மதுபா
நமீல் அதிக கவனம் செலுத்தப்போவதாார் பிாவ
இவ்வாறு முன்பும் பல் நடா கொள்ளவர்தான் ம விந்தியில் துயர்வர் தாராளம் காட்டியும் வாய்ப்புக்கள்
வி அந்தாள் தமிழில் பிடிப்பு வந்துவிட்டதாக பல்வளி
காலாபாணி சர்ச்சை
இந்திய திரையுலக வரலாற்றில் இதுவரை எந்தப் த்திற்கும் இல்வாத அளவுக்கு காலாபாணி படத்துக்கு
பிரிண்ட் போட்டுள்ளது மலையாளத்தில் தயாரான காாயாளி தமிழில் சிறைச்சாவை என்ற பெயரில் நிரந்து வருகிறது கன்னடம் தெலுங்கு இந்தியிலும் மொழி மாற்றப்பட்டுள்ளது
காாயாளி படத்துக்கு இரண்டாவது சிறந்தபட அந்தள்தை வங்கியுள்ளது கேரள அர முத்வாவது அந்தஸ்து வழங்ாத்துங்ான்று ர்ச்சை மின்ம் யிருக்கிறது
கேரள அரசின் சிறந்த நடிகர் விருதைாட்டுமே வாங்குவேன் தயாரிப்பாளருக்கான விருது வாங் மாட்டேன் என்று நடிகரும் தயாரிப்பாளருமான மோகன்லால் அறிவித்திருக்கிறார்
பிரபுதரில் பேசி நடித்ததால் சிறந்த துன நடிகருக்கான விருதை வழங்கவும் சேர அர
li jilli LL.

Page 11
நழக்கும் புதிய படம் பொழுதுபோக்க பரசுராம் |TGMildriguo Triflerin சத்யராஜ் நரத்து தமிழிஸ் வெற்றி குவித்த படம்
தாக்கும் தாயார் விஜயகாந்த் நடிக்கும் தர்மசக்கரம் வோல்டர் வெற்றிவேல்
டிக்கும் காளையர் என்று பல் பங்களை அதனை தெலுங்கில் பராம் என்ற பெயரில் திருக்கிறார் கே என் ரவிக்குமார் '' ரஞ்சீவி ரீதேவி நடித்து முத்து பெரியகுடும்பம் என்று தொடர்ந்து வறிதெலுங்கிலும் சூப்பர் ஹிட் இப்போது பரசுராம் கொடுத்ததால் கே. எஸ். ரவிக்குமார் கட்டில்தமிழில் மொழிமாற்றப்பட்டு திரைக்கு வந்துள்ளது.
சந்தித் ஹீரோவைக் கேட்டாலும் உடனே நடி Ad VI தமிழில் சத்யான் நடிப்பில் படம் விேடுகிறார்கள் கானப்பட்ட சீரியம் பரசுராமில் மின்னிங் ~-ಕ್ಷ್ சொல்லியிருக்கிறார் கொன் ரவிக்குமார் சஞ்சீவியும் ரீதேவியும் நடித்திருப்பதால் புத்துவிட்டது ஒரே சொல்லியிட்டார் பாடல் காட்சிகளை நாராளமாகப் புகுத்தியிருக்
படத்திற்கு பெயர்தட்டி விட்டார்கள் திகிறார்கள் பரிதேவியின் கவர்ச்சியும் நட் அவ்வைன்முகி காஸ் ஜோடியாக மீனா நடிக்கிறார் அசைவுகளும்பதவிக்கு தெலுங்கு மார்க்கெட்டில் டாம் கிரேமோன் திரைக்கதை இயகம் கொள் 蕾 THAT E KI Tat T lnu.
பார் இசை தேவா இம்மாதம் படப்பிடிப்பு ஆரம்ப
சொல்வியிருக்கின்றன
வோல்டர் பெற்றிவேல் படத்தில் சுகள் பாவதி போல அவ்வை தன்முகியும் நார்கவைக்கு துவம் கொடுத்து தயாராகப்போகிறது * MATUS PUPP"
சத்யராஜ் தெ பாத்திரத்தை சிரஞ்சீவியால் e LDU LI ,
முடியவில்லை ஆன்ாய் தியில் பு படத்த வில் நடிக்கச் சுகாவை சிரம் கட்டிவிட்டார் ரீதேவி தவர் ': EA பல _ல்ர ரத ரது E. பங்களில் பல பிலட்சம் செலவில் தேவியை திருத்திர நார் தமிழில் செய்த பாத்திரம் பழம் எடுத்தார்கள் திடீரென்று என்ன :காேடுக்க - தரரே தெரியாது ity மறுத்துவிட்டார் T போக்கு பிரியா பாாக்கக்கூடிய படம் | || N. MILIITTYMI I TYTI III
யாரிப்பான சங்கத்திடம் முறையிட்டுள்ளார் தேவி அது பற்றி அலட்டிக் கொள்ளவில்லை. ஆர்மி படம் மாடும் என்று நம்பி அதில் கவனம் செலுத்திக் புதுக்கிறார்
புருஷ்" படத்தில் தேவிகு பதிவாக மனிஷா ஸ்ா நடிக்கிறார்
MGLIEFåg Gryg சத்யராஜ் பிரபு ELITT YY JY MAE "A'i திடப்பிடிப்பு முடி ட்யும் நிலையில் ருக்கிறது. ரேஸ் ருஷ்ணா இயக்கத்தி டர் நளராக திருப்பதாக கரு ார் சத்யராஜ் படத் ங் அவருக்கு ஜோடி
டயாதாம்
Kristi Kif Tiir I Iiiii III பத்தில் வந்ததுபோன்ற அப் சத்யராஜுக்கு பத்தங்காரனாகவே Asya ay கிறார்.
-
ரியதம்பி TJ
சுவர்ாதா . ¬ a FIMAE GWEITERIT, "Turtu AMUT"#12L! al:85.(TL- 9 நீர் ETT
வழக்கம்பாவ புதிர்போட்டிருக்கிறார் படாத பிடம் எது என்று I EI SI, III IILITI.
முறிந்த
|= |T2PseSND
தி நடிகர் அக்ஷய்குமாகும்
ராண்டதும் வெது நாக காதலித்து வந்தார்கள்
குமார் வீட்டில் பச்சைக்கொடி ம் காதலர்கள் இருவரும் விட்டார்கள். னா ராண்டன் என்ன சொல்லுகிறார் ம்ே காதல் மீதல் எதுவும் எனக்கு கிடையாது.
நானும் நண்பர்கள் மட்டும்தான் அக்ஷய் என்ளையே -ா என்று கூறுவது சரியல்ல. இதுபோல பத்துப்
*
அவர் நற்றிவந்திருப்பார் அதில் நானும் இருந்திருப்பேன் அவ்வளவுதான் அவர் டன் இருந்தால் என்ன வேறுயாருடன் இருந்தால் கா என்று கரியிருக்கிறார்.
11 1 1 1
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

anv கிறார். இவற்றில் ஆபாவாாளின் கறுப்பு இரகசியப் படப்பிடிப்பு படத்தில் விந்தியாசமான தோற்றத்தில் SLLL DLL LL SS T TTTT SJSL TTTSJ SZTT L L ZZ L ST L TTTTTTS S TTT TTS D DTTTT TTTTTTT TLTT ரோஜா என் ஆதங்ார்ந்த ஒன் பைரூ Ral, சம்பந்தப்பட்ட கறுப்புரோஜா பங்களில் ராம் நடித்து பாக்கும் பாது மட்டும் வெளி
படகள் யாரையும் படப் தனத்திற்குள் செல்ல அனுமதிப்பது
Trala WMT).
TT
---- மதாவின் அதிரடிப் பேட்டி ஊர்மிளா நிலைக்க முடியாது”
தில் நண்பர்கள் படத்தின் முலம் அறிமுகமானவர் மம்தா இப்போது இந்திரில் ஒரு கலக்குக் கலக்கிக்கொண்டிருக்கிறார்
குழ்புவியிரேட்டவேடம் இரட்ரியரோரா படத்தில் கிளாமராக பாடல் காட்சிகளில் நடித்திருக்கிறார் குர்பு திரும் செய்தியின் பிள்ளமை நீரும்பு கிறதோ
பாரதி என்றும்பத்தில் குன்பு இரட்டை வேடத்தில் நடிக்கிறார் நடிாகவும் கல்லூரி மாவியாகவும் நடிக்கிறார்
குடிபுக்கு அன்னை தெரசா ஆவழங் கும் காட்சியும் பாரதி படத்தில் பிடம் பெறுகிறது
ாங்கிரன் கட்ரிாம்பி அன்பரவும் நடிக்கிறார் கதாநாயகள் பாபுளேஷ் நிழல்கள் ரவி, சிள்ளி ஜெயந்த் வடிவேலு ரூபிளியூரியோரும்பாரதியில் நடிக்கின்றனர்
EFGHT BLUE Lefit Griff
ஆகஷன் ஹீரோயின் விஜயசாந்திக்கு மற்றொரு அதிரடிப்படம் வேட்டைக்காரி சிங்கம், புவிரடி என்று மிருக பட்டா மும் நடிக்கிறது அட்விரான் என்ற பயரில் தெலுங்கிலும் தயாராகிறது தமிழ் தெலுங்கு i ja. நேரத்தில் வெளியாகப் போகிறது.
நெப்போலியன் பொலின் அதிகாரி யாக நடிக்கிறார் ஹீரோ அவர்நாள் விஜயசாந்திக்கு முக்கியத்துவம் உள்ள படம் என்பதால் ரீரர் ராதான்
காட்டுவாசிப் பெண்ணாகவும் பிய மிட்டு நடிக்கிறார் விஜயசாந்தி தனது குடும்பத்தை அழித்தவர்களை துரத்தித் துரத்தி பழிவாங்கும் பாத்திரம்மிடுவாரா விஜயசாந்தி புகுந்து துள்ளப்புவார்
S SS SS S S S S
BessTTaidd UCINGGudanNGATUNG
lyrics of குளோப் மில் காட்டிக்கொண்டிருந்தது அந்த ாவம் பிப்போது கதையே வேறு
சின்னக்கவுண்டர் படத்தில் ககன்யா வின் தொப்புளில் விஜயகாந்த பம்பரம் விட்டாலும் விட்டார் அடுத்து வந்த பய படங்களில் தொப்புளை வைத்து படி காட்சிகள் பிறுதியாக வவ்பேர்ட்ஸ் படத்தில் நக்மாவின் நொபுளில் ஒய்வெட்தயாரித்து - "அசத்தினார் பிரபுதேவ விந்தையுள்ள LTI O) தற்போது தயாரிப்பில் உள்ள காவல் யூட்டர் சாரங்கரை படங்களில் புகுத்துவது பெரு கிவருகிறது நடிகை ரபியின் தொப்பு படத்தின்பின்னர் ஏற்பட்டுள்ள மாற்றம் கோலிக்குண்டு விளையாட்டு நடந்து
ள்ளாரம்யா நடித்து முடியாடந்துள்ள செங்கோட்டை படத்திலும் கிறார்கள இப்படியே போனால் எங்ே
தொழில் நுட்பம் புகுந்து விளையாடியிருக்கிறதாம்
விமானத்திலிருந்து அர்ரன் குதிக்கும் காட்சிாய அர்த்த
நிதி நடிகர்களில் மம்தாவுடன் இணைந்து பேசப்படாத பிள்ம் ளே கிடையாது உடலை வைத்தே இந்தியில் உயரப் பறக்கலாம் நினைக்கிறார் மம்தர பததில் மம்தா அளித்த சூடான பேட்டி ஒன்றில் இருந்து 'உங்களுக்கு பிடித்தமான ஹீரோ ப்ார்
சல்மான்கான் ஜாக்கி டிெராப் STTT T SZTTTTTT TLT S L L TLTT TLSLLLLLLLL L LLtt வந்துகொள்வதாகவும் எழுதுகிறதே
அப்படிாநான்களிந்துகொள்ளும் பிரிவு நேரகேளிக்கைகளுக்கு நீத சில நிதர்கள் என்னிடம் அாடு வழிகிறார்கள் பம்பாய் ஹாட்டல் ஒன்றில் ஒரு நீருர் என்னைத் தொட்டுப் பேச முற் பார் ஒரு முறைப்பால் அவரை அடங்கிவிட்டேன். அப்படியான நபர்கள் தங்கன்கோபத்தை வெளிப்படுத்ததாறுமாறாக எழுதத்தான் III T T
- பம்பாயில் நட்சத்திரக் கலைவிழா ஒன்றின் பின்னர் நீங்களும் ஹீராவும் மது போதையில் வரம்புமீறி நடந்து கொண்டதாக ார் கிளம்பியதல்லவா
யாரைச் சொல்கிறீர்கன் என்னையும் ஜாக்கி ரெப்பையும் னைத்து கட்டிவிடப்பட்டாவது அது எனக்கும் ஜாக்கிக்கும் எங்கள்
தக்கத்தை வைத்துக்கொள்ள பகிரங்க இடமா கிடைத்தது
ரெக்ஸ் பற்றி என்ன நினைக்கிறீர்கள் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் வாய்ந்தால் எல்லோரும் என்ன என்ப்பார்களோ அதுதான் என் பும் பவர் தமது எண்ணத்தை TFIIFILIANA நான்ரெல்கிறேன் அதற்காக என்ன ட்ரென்னா பார்க்ரர்கள் எனக்கு விருப்பமான ஆணுடன்
திதாசத்தை பகிர்ந்து கொள்வது கெட்ட "A படப்படவில்லை.
படவாய்ப்புக்கள் பெறுவதற்காக பியக்குநர்களை தளிய க்கும் நடிகைகள் பட்டியவில் உங்கள் பெயரும்பிருக்கிறதல்லவ பெரிய இயக்குநர்களின் விருப்பங்களுக்கு வினாவாக நடக்கா நடிகைகூட இங்கே நிலைக்க முடியாது பரீதேவி மாதுரி டிக்
யாருமே அதற்கு விதிவிக்கல் புதிதாக பார்மிளா அலை விக்கிறதே
ஊர்மிளா அவை நீடிக்காது அர்மிளாவிடம் விசேஷமாக எதுவும் ன் உடற்கட்டில்கடசெக்ஸ் அப்பில் கிடையாது சில படங்களின் ார்களுக்கு வித்துவிடுவார்
பெட்டியளித்துள்ளார் மம்தா இந்தப் பெட்டியின்பின்னர் துகோபாக இருக்கிறார் வளர்மிளா
TIISIII .
lui au Lauri ருக்கிறது தொட்டை upstainst யூ'"
நக்மா முதன் முதலில் ர்ந்து நடித்துவரும்படம் அந்தப் படத்திற்காக எழுதி பிதா இசையில் ாடிய பாடலின் ஆரம்ப

Page 12
iறுகேள்வி
பதில் சொல்கிறார்கள் 4 பிரபலங்கள்
பெண்கள் தொடர்பான சில கேள்விகளைக் கொடுத்து பிரபலமானவர்களிடம் பதில் கேட்டிருந்தது தமிழக பத்திரிகையான தினமணி
அவற்றில் மூன்று கேள்விகளும் அதற்கு பிரபலங்கள் சொன்ன பதில்களும் இங்கே:
GB gespresso 72-gass57 1. ஒரு பெண்ணின் முதல் அக்கறையாக எது இருக்க வேண்டும்? குடும்பமா? கல்வியா?
வேலையா? ஏன்?
2.செக்ஸ் விஷயத்தில் பெண்ணுக்கு ஆணுடன் சம உரிமை வேண்டுமா? வேண்டாமா?
ஜனநாயக மாதர் சங்கம்
1. இக் கேள்வியைப் படிக்கும் போது கல்வியா செல்வமா வீரமா? என்ற சரஸ்வதி சபதம் சினிமாப் பாடல் நினைவுக்கு வருகிறது. နှိုးနှီး ஒரு பதிலைT
தற்கு * DՄկ անց: பெண்ணுக்கு
துதான் முதல் அக்கறை ஆணுக்கு அதுதான் முதல் அக்கறை என்று திட்ட வட்டமாக நம்மால் வரையறை இயலாது ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த இச்
தேய்த்துக் குளித்த பிறகு இரத்தம் அப்பகுதியில் புத்துணர்ச்சி யுடன் பாயும் தலை, முகம் ஆகிய பகுதிகள் சுத்தமாக விளங்கும் தலைக்கு ஊற்றிக்
ளிக்காவிட்டால் இரத்த ஓட்டத்தில் மாறுதல்
ராது மந்த உணர்ச்சி ஏற்படும் தலைக்குத் தண்ணீர் ஊற்றினால் ஏற்படும் புத்துணர்ச் சிக்கும், தண்ணி ஊற்றிக்கொள்ளாவிட்டால் ஏற்படும் மந்தத் தன்மைக்கும் உள்ள வித்தி யாசம் தெரியும்,
குளிப்பதற்கு முன்பாக முடியை இழுத் தாலோ அல்லது முடித்தோலை விரல்களால் மடித்தாலோ லாவகமாக வராது. ஆனால் முறையாகக் குளித்தபின் முடியை இழுப் பதற்கும் எளிதாக இருக்கும்.
உடலில் கழிவுப் பணி சரியாக நடை
பெறாவிட்டால் தோல் மூலமாக அசுத்தம் வெளியாகும். அப்போது தலைமுடித் தோலின் வழியாகவும், அசுத்தம் வெளியா கும். இதனால் மயிர்க்கால்கள் மிகவும் பாதிக்கப்படும் இப்படிப்பட்ட நிலைமை ஏற்பட்டால் வாரத்திற்கு இரண்டு முறை தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்.
LLLLYY S Y J Y S L 0 T LLL T TTLS போட்டி முடிந்துவிட்டது. மற்றொரு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு நடக்கப்போகிறது.
இது மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டி இந்தியாதான் நடத்துகிறது.
மகளிர் உலக கோப்பை போட்டிகள் ஆடவர் உலகக் கோப்பை போட்டிக்கு முன் பிருந்தே நடைபெற்றுவருகின்றன. 1974 இல் இருந்து ஆரம்பமாயின.
: தமிழ்நாட்டிலும் மகளிர் கிரிக்கெட் அணி இருக்கிறது.
தமிழ்நாடு மகளிர் கிரிக்கெட் சங்கத் தலைவியாக இருக்கும் விலாவதி ரங்கநாத னுக்கு 67 வயது
"ஆரம்பகாலத்தில் கிரிக்கெட் விளையாட பெண்களை அனுமதிப்பதில்லை பெற்றோர் கள் வெய்யிலில் ஆடினால் பெண்கள் கறுத்துப்போய், பிறகு கல்யாணம் செய்வது கடினம் என்ற அச்சம்தான் அதற்கு காரணம் இப்படியான பல தடைகளைத் தாண்டித் தான் மகளிர் கிரிக்கெட் வளர்ந்துள்ளது." என்கிறார் ஷிலாவதி ரங்கநாதன்
3 பெண்ணுக்கு பெண்தான் எதிரி என்பது உண்மையா?
in அழுகும்
இTபாதுகாப்பும்
GUES BESTICOLI BillbleóL EL
இந்த ஆண்ைடு இ
அக்கறையும் அதற்கு உட் பட்டதுதான் குடும்பம், கல்வி
2.சமூகம், பொருளியல், அரசியல், கலாசாரம், குடும்பம் என்று அனைத்து விஷயங்களிலும் சம உரிமை வேண்டும். பொதுவாக சம உரிமை என்னும் போது ஆண் செய்யும் அனைத்து விஷயங்
களையும் பெண்ணும் G)guiILLI gp Lif)laGO)LD 6T6ö7. பதாய் அர்த்தப்படுத் துவது தவறு. அப் படியானால் அரா ■ ஜக நடிவடிக்கை களிலும் பங்கு கேட்பதாய் அமை யும் செக்ஸ் விஷயத் தில் என்ற உங்கள்" கேள்வி தெளிவாக LID60606975dfa60)LGBILILLIMIGO பரஸ்பர உணர்வுகளை கண்ணோட்டத்தில் என்றால், ஆம் பாலிய சம உரிமை வேண்டுமா 3. ஏற்கமுடியாது. படும் பிரச்சனைக்கு பெண் என்கிறார்களே யுத்தங்களில் அடித்து ஆண்கள்தான் இன் சண்டைகளில், வரப்பு ஆண்தான், மற்றொரு தொடுக்கிறான். ஆகவே எதிரி என்று முடிவுக் பெண்ணுக்கு பெ ஆணும் எதிரியல்ல. அ வைத்துள்ள சமூக அடை
அதிக பசை பெற்றவர்கள் ெ (960D6)III601 Փ.600/606 தலை முடியையும், கீழ்க்கண்ட முை பாதுகாப்பது சிறந்:
சுரப்பிகள் அதிக திரவங்களைச் சுரப்பதனாலும், வியர்வையினாலும் சிலரது முடி மிகவும் கடினமாக இருக்கும். இப்படிப் பட்ட முடி உள்ளவர்கள் தவறாமல் தலைப் பகுதியைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண் டும். சுரப்பிகள் அதிகம் சுரந்தால் அவற்றில் கோளாறு என்று அர்த்தம் இப்படிப்பட்ட முடி உள்ளவர்கள் அதிக சோப் அல்லது சீயக்காய் போட்டுக் குளிப்பது நல்லது அப்போதுதான் எண்ணெய்ப்பசை போகும்.
-+]
ந்தியாவில்
"լոցցիի ட்டுக்கு அரசு ஊக்கம் தருவதில்லை
மகளிர் கிரிக்கெட்டுக்கு என்று தனியான மைதானம் கிடையாது. அதனால் பயிற்சி மேற்கொள்வது சிரமமாக உள்ளது.
மகளிர் கிரிக்கெட் போட்டிகளை ஒளி பரப்ப விளம்பரதாரர்கள் 'ஸ்பொன்சர் செய்ய முன்வருவதில்லை" என்று பல குறைகளை பட்டியலிடுகிறார் ஷீலாவதி
மனோஜ் பிரபாகரின் காதலி
இந்திய கிரிக்கெட் அணி வீரர் மனோஜ் பிரபாகருக்கு எண்ணற்ற இரசிகைகள் அந்த இரசிகைகளில் ஒருவர் சந்தியா
சந்தியாவைக் கண்டதும் மனோஜ் பிரபாகரின் நெஞ்சுக்குள் மத்தாப்பூ சந்தியா வுக்கு மனோஜ் பிரபாகரைக் கண்டதும் மனசுக்குள் மழை,
அதுதான் காதல் என்பது என்று இருவருக்கும் மிக நிச்சயமாய் தெரிந்து
போனது.
காதல் வளர்ந்தது கல் யாணத்தில் முடிந்தது.
காதலால் ஏற்பட்ட அ பவத்தை சொல்லியிருக்கிறார் சந்தியா
டெல்லி மைதானத்தில் டிமுடித்த களைப்புடன் ரும்பிய மனோஜ் பிரபாகரை மொய்த்துக் கொண்டனர் கல்/ லூரி மாணவிகள்
ஒட்டோகிராப் கேட்டனர். கையொப்பம் போட்டுக் கொண் டிருந்தார் பிரபாகர் சந்தியாவும் அப்போது கல்லூரி மாணவி தான் அவரும் ஓட்டோ கிராப்பை நீட்டினார்.
60).ց,6)լյոլ) լյլի (ֆլյոլ լபடியே சந்தியாவை வைத்தகண் வாங்காமல் பார்த்தார் பிரபாகர்
வினாடியே என் மனம்
Lilléil goIII ..... "உன் பெயர் என்ன? என்று கேட்டார் சந்தியா மெய்சிலிர்த்துப் போனார். உடம்பு முக்க மின்சாரம் பாய்ந்ததுபோல ருந்தது உள் மனதில் இனம்புரியாத சந்தோசம்
"என் பெயர் சந்தியா' என்றேன். அந்த நமிடமே. ல்லை. அந்த அவருடன்
I3See
இந்த GlIJih ITā LIL Gle:STSGÜLTILLg2 GITTEFødsle| Gli SLITULÈULCG di Ben Gu Lurfa இவர்தான்
எப்போது முடி வானத்தில் இருந்: தண்ணிரைப் பிடித் வும். அந்த நீரைத் கொண்டு எல்லாம் ஈரம்படும்படி தே உறுதியான சீப்பை உள்ள அழுக்கு சிக் நன்றாக வாரவும், ! ஒரு முறை நீரால் னால் மீண்டும் க விரல்களால் நன்கு லாம். மழை நீருக்கு தன்மை அதிகம்.
தலையில் அழுக்கே குளுமையுடன் இருப்பது சளித்தொல்லை ஏற் காரணம் உடலில் சே மயக்கப் பொருட்களு குளிர்ச்சியினாலேயே ச தவறான நினைப்பு பட்டவர்கள் வெந்நீல குளிக்கலாம் அல்லவா
பெயர் விபரமும், ஆறுதல் s raflashö ušgûGufflair « புள்ளன. ஏனையோரில் பத்
தங்கநெக்லஸ் பரிசாக இவர்தான் ஆர். ஜெ ரொறிங்டன் அெ ரண்டறக் கலந்துவிட் அவருக்கும் அப்படி தொடர்ந்தது.
அவர் பம்பாய் ெ டில்லியில் இருந்து தெ தொடர்பு கொள்வேன் GLJgr(a|IIlb.
அப்படித்தான் நம் பல வருடங்கள் அவருக் அதன்பிறகே கல்யாண அனுபவத்தை மீட்டியி இந்திய அணியில் பிரபாகர் ஓய்வுபெற் வருத்தமான செய்தி.
சித்தி நன
ப7வது ஒழுங்கை கொள்
шfillmättanu Ujfaluiralijinulih mind Bigaligib nais goingib GlunganinuYas இவ்வாரம்பரிசுக்குரியவர் ஏப்ரல் 22ம் திகதிக்கு பி LAi Ig na ipi, 4 Doria upain ni LI' LIGH-BOFGIGANGMILLI GALILJA GeFiiOLIGANTIh,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இல்லை. கணவன், பாலியல் உறவு, மதித்து சமத்துவக் அமையவேண்டுமா பல் அராஜகங்களில் என்றால், இல்லை. பெண்ணுக்கு ஏற் காரணம் மற்றொரு வரலாற்றில் பல க்கொண்டு செத்தது றைக்கு பங்காளிச் த் தகராறுகளில் ஓர் ஆண்மீது தாக்குதல் ஆண்தான் ஆணுக்கு 9 6/U(Մ)ւգ կIOT? ண்ணும் எதிரியல்ல. வளைக் கீழ்நிலையில் மப்புத்தான் காரணம்
உள்ள முடியைப் காழுப்புச் சத்துக் ப உண்பது நல்லது
முடித்தோலையும் றயில் சுத்தமாகப் தது. ந்தாலும் நேரடியாக து விழும் மழைத் து வைத்துச் சூடாக்க
தலையில் ஊற்றிக் பகுதியிலும் நன்கு புங்கள். பிறகு ஓர்
எடுத்து தலையில் குே ஆகியவை போக அதன் பிறகு மீண்டும் கழுவிவிட்டு சோப்பி ழுவவும். இம்முறை தேய்த்துக் கொள்ள ரச் சுத்தப்படுத்தும்
ா, பசையோ இன்றிக் து வரவேற்கத்தக்கது. படுவதற்கு முக்கிய ரும் அசுத்தங்களும், ரூமாகும். ஆனால் ளிபிடிக்கும் என்பது சளியால் பாதிக்கப் ரை உபயோகித்துக்
P
சோ: 'துக்ளக் ஆசிரியர்
1. குடும்பம்தான்.
இது ஏன்? என்று கேட்கும் நிலைக்கு
பெண்கள் போய்விட்டார்களே அதுதான்
காரணம்
2. என்ன கேட்கிறீர்கள் என்பதே புரியவில்லை.
ஆண்களை ரேப் செய்தால் பெண்களுக் கும் தண்டனை உண்டு என்று சட்டம் வர வேண்டும் என்கிறீர்களா? பாவம் பெண்கள்! அதெல்லாம் வேண்டாம்
3. பொதுவாகப் பெண்கள் அமைதிக்கு எதிரிகள் என்று வேண்டுமானால் சொல்ல லாம். ஆனால், பெண்களைப் பற்றி எதுவுமே உண்மை இல்லை. ஒரு ஸ்திரத்தன்மை இருந்தால் அல்லவா உண்மை எது, பொய் எது என்று கண்டுபிடிக்க முடியும். எஸ் கபா:பொறுப்பாசிரியர்
ஆனந்தவிகடன்"
1 முதல் அக்கறை கல்வியாகத்தான் இருக்க வேண்டும். அதுதான் அஸ்திவாரம் அதனால்தான் இயற்கையிலே கூட அவளுக்கென்று குடும்பம் அமைவதற்கு முன்பு, வேலை கிடைப்பதற்கு முன்பு கல்விக்கான வாய்ப்பு வருகிறது. தவிரவும் கல்வி என்பது பள்ளியோடே முடிந்து போகும் விஷயமல்ல. கற்றுக்கொள்ளும்
குடும்பத்தையும் வேலையையும் கூட தெளி வோடும் திடத்தோடும் அக்கறையோடும் நடத்திவிடமுடியுமே!
2"இன்பம் என்பது இருவரின் உரிமை யார் கேட்டாலும் இளமைக்கு பெருமை என்பது கண்ணதாசன் பாடல், இரண்டு தரப்புக்கும் சம உரிமை இருந்தால்தான் அதற்கு பெயர் செக்ஸ், இதில் எவர் ஒரு வருக்கு உரிமை குறைந்தாலும், அதற்கு வேறு பெயர் வந்துவிடும். அது பலாத்காரம் 3. பொதுவாக மனிதகுலத்திற்கு நட்பும் உண்டு. எதிரிகளும் உண்டு. பெண்ணுக்கு பெண் மட்டுமே எதிரியாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. எதிரிகள் ஆணாகவும் இருக்கலாம். சந்தர்ப்ப சூழ்நிலைகளாகவும்
Drei-HenPGP E2 belü |1||1іТ* П குடற்றிய SS s Zar AFS-Fr aFza /vS-2-
லஸ் பெற்ற அதிஷ்டசாலியின் 11 செல்வி, ரவிமதி தேவராஜ் பரிசுகள் பெறும் 50 அதிஷ்ட
357/, திருமலை வீதி,மட்டக்களப்பு
விபரமும் முன்னரே வெளியாகி து அதிஷ்டசாலிகள் இவர்கள்- ၊ ရွှံ့ခ), 6, கெலணிபுர
வெல்லம்பிட்டிய
13.எம்.சித்தி அஸிமா
DLOJ606I.
14. Gresiv,fiiùLDGADEL MGof
புகையிரத வீதி,கொம்மாதுறை
15.திருமதி:றிபாயா ஏ.அஸிஸ் 204 ஏ, 5/6, பொது வீதி, அக்கரைப்பற்று-6.
bé). Hav G0/28/1, பனியூகொழும்பு-07
| | | | | -á· த்தான். நம் சந்திப்பு ன்ற பின்னர் நான் லைபேசி மூலமாகத் LDGoofáJ.GO755T&LI
காதல் வளர்ந்தது.
ாகக் காத்திருந்தேன்
நடந்தது." I பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும். நக்கிறார் சந்தியா * கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்
இருந்து மனோஜ் ஒட்டி அனுப்பினால் போதுமானது விட்டார் என்பது (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
O * ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
Gði BaFEDDGRUP "உ
அறிவு | || GAITIJib EuróLJILGðF BEFEUDGAJ LUCIJI LÎD au Tord @。 brfsormr. Guurr:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அதிஷ்டசாலியாக நப்பிட்டி, கொழும்பு | முகவரி. : செய்யப் ssässisthölnhgßalmth. ADQUITGEBOTT BLIOg5 S S S S S S S S S S S புகைப் Lifessor M | || coa Gumüuú.......................... அனுப்பினால் பிர (வாயிறு, புதன் தவிர) alcoholo-proto-GlourfucoligahaDio சுரிக்க உதவும். : | * SikůLIGONGIT algúLlanGuš ES BELIGItjhugu Spli gasgl: 13-04-1996 R93.
பெறும் அதிஷ்டசாலி
தாகம் மட்டும் எப்போதும் இருந்துவிட்டால்
17/3, வத்தேகம வீதி, மடவளை பஸார்.
DO5ář Důbí5|ODO5átoři uDůbu
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
இருக்கலாம். எது எப்படியாயினும் தள் வழியில் எதிர்ப்படும் தடைகள் என் வற்றையும் வேகமாக கடந்து முன்னேறி கொண்டிருக்கும் பெண்ணுக்கு எதி ஒரு பொருட்டல்ல, எதிரிகளும் பொருட்டல்
திரைப்பட நடிகர்
இன்றைய வாழ்க்கை 魔二 இது மட்டும்தான் முக்கியம் என்று வீம்புக்கா வாழ முடியாது. சினிமாக்களில் வேண்டு
மானால் அப்படி நடக்கலாம். ஒரு பெண்ணுக்கு கல்வி முக்கியம். அந்தக் கல்வியால் வேலை கிடைத்தால் அதுவும் முக்கியம் இரண்டுமே குடும்பத்துக்குத்தானே பயன்படுகிறது.இந்த விஞ்ஞான யுகத்தில் குடும்பம் என்ற உணர்ச்சிக்குவியலை மட்டுமே முன்னிறுத்தி வாழ்வை பணயம் கட்டுவது முட்டாள்தனம் பெண்ணுக்கு வேலை முக்கியமோ இல்லையோ, கல்வி மிக மிக முக்கியம்.
2. செக்ஸ் உணர்ச்சி ஆண்களுக்கு மட்டுமே என்று ಛೀ என்றும் நியதி வகுத்ததில்லை. உடல்ரீதியாகவும் மனரீதியாக வும், ஆணுக்கு இருக்கும் அதே உணர்ச்சிதான் பெண்ணுக்கும் உண்டு காலம் காலமாக அது என்னவோ ஆண்கள் உணர்ச்சிவசப் பட்டால்தான் உடலுறவு என்ற திணிக்கப்பட்ட வழிமுறை இருந்து வருகிறது. பெண் உணர்ச்சிவசப்பட்டால் அதை வேறுவித மாகப் பேசுவது காட்டுமிராண்டித்தனம் பெண் வெறும் போகப் பொம்மையல்ல. உயிருள்ள உணர்ச்சியுள்ள ஒரு அற்புதம் 3.இதில் இரண்டு பொருள் அடங்கி யுள்ளது. தனக்குத்தானே எதிரியா? 'ஒரு பெண்ணுக்கு இன்னொரு பெண் எதிரியா? என்று பொருள்படுகிறது. இந்திய வாழ்க்கை றையில் இரண்டுமே நடைமுறையில் இன்னும் தனக்குத்தானே எதிரியாக இருக்கிறாள். பல்லாயிரக்கணக் கான ஆண்டுகளாக திணிக்கப்பட்ட நடைமுறைப்படுத்தப்பட்ட வாழ்க்கைமுறை தான் சரி என்றும், நவீன சிந்தனைகளை ஏற்றுக்கொள்ளத் தயங்குவதும் தான் அவளின் முதல் எதிரி _>
16.விஜயலட்சுமி வையாபுரி LILLG) SEGA) GTGÅVIGILL", எட்லி டிவிஷன், டிக்கோயா. 17.GAFGS)Gas). Ffw III
20 ஏ, றஹமானா பாத் பெரியமுல்லை. நீகொழும்பு 18.திருமதி.ரி.மகேஸ்வரி
தில்லையடி, புத்தளம் 19.திருமதி.ராணி சில்வா
82/6. பரீ இராமநாதன் தொடர்மாடி கொழும்பு-13 20. சிவபாலாம்பிகை சுந்தரலிங்கம்
36/1, på Gaiga), வெள்ளவத்தை கொழும்பு-6. (ஏனையோர் விபரம் அடுத்தவாரம்)
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
07-13, 1996

Page 13
இன E. கொடு 9ܩܘܢ o! ■
SITE, GDI. as Ital), :* முகத்திருக்கும் t: : ಫ್ರೌ"| ಸ್ನ್ಯ சிரித்திருக்கும். oém50 GUAGQ: 6 பிங்கி : உன் முகம் தான் அதில் வார்த்தைகளின் UTiešs God ୧୨ 9faí idir ፵L_606 முதிர : : , நிலாப்பகுதியில் Gasci. T Tց թ0{UԱյ0{M| *5555
207 ** Tait ಇಂಕ್ಲಿಕ್ಆನ್ இதயம் தாங்கிய . G இப்பாரித்தீவின் கிறங்கடித்து விட்டது afia மடலின் |5ft6i u0ւ55նսLL, உளறல சததம -0- முத்தங்களை நினைத்து UTCUP ET MUTTAPO" | L007 o" ாது இதழ்களை நாவால் மடல் பிடித்திருக்கும் ტი நனைத்து விட்டேன். " தாழ்கின்றன LUGO) Ld5 a5 LÜLILL/TLİ/ 2 份 : *** ISITLD
ரித வேகத்தில் பதில் (DD LLUOSOG) CDD GAUCIIIII7? கடிதமே -O- : பார்த்து வண்ணம் தி 器 முதுவதில்லையே கர்ப்ப 6) BEITL (6 605 TILLITES off! பூக்குழிக்காரியே! உடைந்து fata. 5156). TFID என் முதலெழுத்து இணைந்த குழந்தை போல ஊத்துண்ண BA) {U \ இரு எழுத்து தவறாமல் ರಾ'#೧ug್ನಡಿಗ | *քlm இதயமிங்கு UITITg5g5/ UpL95.Gg5 GÖT, முற்றுப் பெற்றது உன் மடல் நான் மிதமில்லை: *** *** 2-06୫ Gଭାdit(Sib; 272 07:007լ GUI(UGց) ೧೧೮ ಗಿಡ್ತು நம்து GLIFataas () (71. 列155. 342870. பதில் IPL) ೧೮೦ சந்திப்பு நிலையம் Պա51ւ PUDOTI முத்து முத்தான 95 0/Ф74ши. '?" வேண்டும்! Luff) OJTJES நிம்ம எழுத்துக்கள் எதிர் பார்த்திரும் ** SITL)ÜODU -O- 鷺 என் சஹாப்தீன் ஒட்டமாவடி பொத்துவில்-பெளர்ணமிநிலா மனித e-g====e g-ఇ-e e-e-e-తె—==== SSSIAl-tolueT Loaf).5 நீயில்லா நான் ಡಾ. நீயில்லாத இந்நாட்கள் நிலவில்லாத அமாவாசையாய் 舅L கனவுகளும் கற்பனைகளும் இடிய எனக்கே சொந்தமாக இரும் எனக்குள் நானே ஜனனித்து மரணிக்கின்றேன். : . STTLIGEFBILD || " Ամոն, வாழ்வின் வசந்தத்தை •g 577 வெள்ளைக் கொடிகள் 6)լյր அனுபவிக்க முடியாமல் భః: அதில் பறககும் ஆழ்நத அனுதாபங்கள 蠶 அவஸ்தைப்பட்டு :* 溪 திண்ணையிலே இரு கட்டம் 燃 அவதிப்படும் இஜ் - திறந்த வாய்களிலே இறந்தவனின் GJIT GUITCOM * ஆன்மாவுடன் அறையினுள் அவனின் அவள் - ITE வாழ்கிறேன். அவளைச்சுற்றி நாலைந்து பெண்கள் ಇಂಗ್ಲ 2. IT is 85 8a0055g/GLD 9/15g5 8a) iš 85 cir, ೧ಿ? 防 உறங்கியவனைக்கூட உப்பிப் போகும் அழித் தொலை தூரத்தில் BULUNTAf7 a5 dit, sya/GTA தொடர்பின்றி. ●●● தொய்ந்து போன அழுது புரண்டவர்கள் சிலர்- அங்கே D57 உணர்வுகள் அருமையாய் நடித்தவர்கள்தானே பலர் aLaTaSas Tas Gay 9, ċingjub இறந்தவன் அழகாய் படுத்துறங்க. பாவம் ஆதாய உயிர்வாழ்கிறேன் வேதனையின் இருந்தவர்கள் மட்டும் அலங்கோலமாய் * 2.7 alonelianca கிடந்தார்கள் ●●● இறைவு நினைவுகளின் சந்திப்புகள் 2 AUGSLÖ 6)LUIT CİRCULITI நெருடலில் சாத்தியமென்று. இம்ை வழுக்கி விழும் வாழாமல் * âgգա Օսոմա-n கண்ணிாத்துளி வாழ்ந்து வாலிபம் ೧೮೧॥ வசதிகள்
கொண்டிருக்கிறேன். வாழ்வே இங்கு Ձսոմաւրա, ஊர்வலம் நடத்தும் அகிலா ஜெகதீஸன்-வவுனியா, நிட்டம்புவ-கலாயுவன்
SL S SS S SS S S S S S S SS SS SS SS SS SS SS திருக்கணித முறைப்படி. இக்காலத்தில் தலைக்கு ஆல் இலை இ
தாத்ரு வருடம் 13ம் திகதி சனிக்கிழமை யும் காலுக்கு இலவம் லையும் பிற்பகல்45 க்குப் பிறக்கிறது. சூரியன் வைத்து மருத்து நீர் தேய்த்து நீராட இதே நேரத்தில்தான் முதலாவது வீடான வேண்டும் மேட இராசியில் பிரவேசிக்கிறான். உடை நீலக்கரை அல்லது நீல வர்ண அபரபட்ச ஏகாதசி திதியும் அவிட்ட ့်မျိုး நட்சத்திரம் ம்ே பாதமும் கூடிய சுபவேளை பாங்கலுக்குரிய காலம்:- மாலை 451 : யில் புதுவருடம் பிறக்கிறது. கைவிசேஷம்-13ம் திகதி இரவு 828 முதல் விஷா புண்ணிய காலம். பகல் 1251 10.04 வரை 14ம் திகதி பகல் 1014 முதல்
மதல் இரவு 8.51 வரை. 11.12 GIGOJ.
சுப நேரம்
(அச்சுவினி பரணி, கர்த்திகை முதற்கால்)
: ரேவதி) 2 IDG : : :
T. " ” H4 GT- L/5U (UUIDF), told GVGJ (D955. ILDGNaff || 5
SIGOGU 7 DOS).
: LJ.L. 2 செவ்வாய் உயர்ந்த நிலை, மனமகிழ்ச்சி SITGANGA) 7 LOGO:ss || G GAT- ဈ#း ရှး மு.ப. 9 மணி புதன் அந்நியர் நட்பு பண விரயம் L.L. 1 (Dolly
yo செலவு மகுதி LIJE) I வியாழன்-விண் பிரயாசம் செல்வாக்கு இழப்பு UITGANGAJ 8 ADGBos || G. யாழன பயனுளள செயல், பொருள் வரவு 10000"|Gañ. தொழில் கேடு, மனக்கலக்கம் LM.L.J. 2 (DG007|G)
வெள்ளி காரிய சித்தி, கெளரவ மிகுதி காலை 7 மணி காரியானுகூலம் பொருள்வரவு LJāa) 19. IDM | Fg
சனி பெரியோர் உதவி, சுபகாரிய நன்மை Lig 12
அதிஷ்டநாள்- செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-4 கும்பம் சுப நேரம் (அவிட்டத்துப் பின்னரை சதயம் பூரட்டாதி முன் முக்கால்)
அதிவு
ாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-2
ஞாயிறு தொழில் சிறப்பு, அந்நியர் உதவி L.L. 2 IDGMs திங்கள் பயனுள்ள செயல், முயற்சி பலிதம் KATEGOOGAJ 7 DG80sf2 செவ்வாய் எதிர்பார்ப்பு நன்மை, பணவரவு LIJE) I2 IDOM புதன் பொருள் நஷ்டம், மனக்கவலை, LJ.L. 2 IDGMs வியாழன்-கெளரவக் குறைவு, தேகசுகம் பாதிப்பு: பிப 1 மணி வெள்ளி வீண்குறை கேட்டல், மனக்கவலை UITGANGAN 6 LDGWaf சனி செலவு மிகுதி, அலைச்சல் LJEG) 12 LIDGNaf
அதிஷ்டநாள் திங்கள், அதிஷ்ட இலக்கம்-3
மகரம் கப நேரம் உத்தராடத்துப் பின்முக்கால், திருவோணம், அவிட்டத்து முன்னரை
ஞாயிறு பெரியோர் உதவி மனமகிழ்ச்சி ... 2 திங்கள் இனசன நன்மை, துயர் நீங்கும் மு.ப. 9 செவ்வாய்- அந்நியர் உதவி, பணவரவு RIIGO)GAIV 7 புதன் - புதிய முயற்சி காரிய சித்தி L136), 12
வியாழன் வெளியிட பயணம் பிரயாச மிகுதி LĴ),LI. வெள்ளி காரியத் தடை மனக் கலக்கம் (UP.U. சனி வீண் மனஸ்தாபம் முயற்சி பவிதம் ASIATGOGA) 6 அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-5
LI Bibli
முலம், பூராடம், உத்தராடத்து முதற்கால்) (விசாகத்து நாலாங்கால், அனுவும் கேட்டை) (fj. ஞாயிறு தொழில் மந்தம், பணக் கஷ்டம் பிப 1 மணிஞாயிறு தொழில் சிறப்பு முயற்சி பலிதம் பிய 2 மணிஞா திங்கள்- பெரியோர் நட்பு மன மகிழ்ச்சி காலை 6 மணிதிங்கள் இனசன் நன்மை கெளரவம் காலை 6 மணிதிங் செவ்வாய் காரியானுகூலம் பொருள் விரயம் பிய 2 மணிசெவ்வாய் பொருள் வரவு காரிய சித்தி LJACI) I2 IMGM/04 புதன் வீண் கலக்கம் செலவு மிகுதி காலை 8 மணிபுதன் துயர் நீங்கும் பிரயாச மிகுதி காலை 7 மணிபுத வியாழன்-பிரயாண கஷ்டம் மனக்குறை நீங்கும் பகல் 12 மணிவியாழன் அந்நியர் உதவி பொருள் வரவு Liga 12 Dollahu வெள்ளி புதிய முயற்சி கெளரவம் பகல் 1 மணிவெள்ளி காரிய சித்தி, பணக்கஷ்டம் LIIGONa) 7 LDGON IGNa சனி துயர் நீங்கும், தேகசுக நன்மை மு.ப. 10 மணிசனி துயர் அதிகம் தேகசுகம் பாதிப்பு La 19 Dalai
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-2 அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம்-1
0-13, 1996 தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வேண்டும் ஸ்ரூடியோவுக்கு வரும் கார்களை
யெல்லாம் அவர் ஆர்வமாக கவனித்துக் கத்தில், கொண்டிருப்பார் தன்க்கு தெரிந்தடிரைவர் நியமற்ற S.Gift to கார் என்ன விலை இதில் 57ü il gösdir. எது நல்ல கார் எது ரொம்பு நாளைக்கு துவிட்டன உழைக்கும்?" என்றெல்லாம் கேட்பார்
அத்தோடு தானும் இப்படி ஒரு கார்வாங்க முடியுமா? என்று அவர்களிடம் கேட்பார்
இப்படியெல்லாம் கேட்டவர் யார்
lässt GUffffsmayū))
Tgö76507, 8 İ5/65 tiplip சைப் போர்வைக்குள் ர்களின் உறைவிடம்
க்கிரகத்தில்
ரஜினிகாந்த் முதன் முதலாக ஒரு றையில் சிவந்த நடிகையைக் காதலித்தார். அந்த த்தின் தரிப்பிடம் | l၂)မှဂါး၊ ஒருபெரிய மனிதரின்கட்டுப்பாட்டில்
இருந்தார். ரஜினிக்காக அந்தப் பெரிய "மனிதரை இழக்க நடிகைமுன்வரவில்லை שש%5 யில்லை இது மாலைமதி சஞ்சிகையில் ரஜினி ಇಂದ್ಲ ಅನ್ನು பற்றிய தொடரில் தெரிவிக்கப்பட்டுள்ள fla់កាល தகவல்
o pafi அந்த நடிகையின் பெயர் என்ன : : அதனை மாலைமதி குறிப்பிட : நடிகையின் பெயர் லதா லதாவை
' கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்
as of 7. எம்.ஜி.ஆர். . . . . Adria, oftir. സgTഞഖ ரஜினி காதலித்த விடயம் பின்னர்தான் எம்.ஜி.ஆரைப் பாராட்டியும் க் கரங்கள் எம்ஜிஆர். காதுககு போனது அதனால பேசியிருந்தார் ரஜினி கத்தை வகுைக்கின்றன பல சிரமங்களைச் சந்தித்தார் ரஜினி ரஜினியின் மனைவி லதாவும் நடிகை
லதாவின் போக்குப் பிடிக்காததால் தனது காதலை கைவிட்ட ரஜினி எம்ஜி ஆரையும் சந்தித்து சமரசமானார். அதன்
5ցիպլի மையிழந்து
GITE SDer
ரஜனியின் முதல் காதல்
ஸ்டார் ரஜினிகாந்த்தான். அது மாலை மதியில் வெளியான தகவல்
திரைப்படத்துறையில் நுழைந்து பிரபலமாகத் தொடங்கிய காலத்தில் ரஜினிகாந்திடம் கார் இல்லை. ஸ்கூட்ட ரில்தான் சுற்றுவார். அப்போதுதான் கார் வாங்கும் ஆசையில் இருந்தர் ரஜினி
ரஜினிகாந்த் நினைத்தால் தினம் ஒரு கார் வாங்கலாம்.
ಟ್ವಿಟ್ಲೀ தமிழ்படவுலகசூப்பர்
லதாவும் ஒன்றல்ல. ரஜினியின் மனைவி லதா நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின்
|0/70|| salapit
ம்-வலுப்பெற்று
W/.
தொழிக்க லும் முடியவில்லை
Jus) (TÙgumið clid-sgoing ததை சுட்டெரிக்க | img/uՈajana) ·
I Urojë G6TI
வேண்டும் OOT ALGOLIFES
anti-aria) டும்.
கலாதிரு
சகோதரி
வாக்கிய பஞ்சாங்கப்படி. தாத்ரு வருடம் ஏப்ரல் 13ம் திகதி பிற்பகல் 225க்கு அவிட்ட நட்சத்திரத்தில் பிறக்கிறது. ஷா புண்ணிய காலம் - காலை 10.20 தல் மாலை 6.25 வரை
நீராட
ார்த்திகைப் பின்முக்கால் ரோகிணியிருகடத்துமுன்னரை யிறு தொழில் சிறப்பு முயற்சி பலிதம்
LG 2 D6
பயிர்வளர்ச்சி சிறப்புற்று வேதனைகள் மக்கள் சிறப்புற்று உய்ய வழி பிறக்கும் என்பது பொருள்.
மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனழுத்து முன் முக்கால்) ஞாயிறு இனசன நன்மை கெளரவம்
தாத்ருவருடத்துக்கான பாடல் தாத்துரவா மாண்டில் தராதலத்தோர்
Ampjöllu ùLIñi வேதனையுமில்லை விளைவுண்டு சீத மழை பெய்யும் பரிவாரம் பேருடனே எந்நாளும் D. inuyib uzg. D.a)d89)yGior (6). இவ்வருடத்தில் போதுமான மழை o
கள் உயர்ந்த எண்ணம், பணக்கஷ்டம் காலை 9 மணி திங்கள் வீண் மனஸ்தாபம், மனக்கலக்கம் FileMay 6 I00öfl வ்வாய் பெரியோர் நட்பு மனமகிழ்ச்சி காலை 8 மணி செவ்வாய்- பெரியோர் நட்பு பணவரவு மு.ப. 9 மணி ன் தொழில் மந்தம் பொருள் விரயம் பகல் 12 மணி புதன் தூர இடப்பணயம் செலவு மிகுதி Ls LJ, 1 DSM ாழன் வீண் விரயம், அந்நியர் பகை முய 9 மணி வியாழன் எதிர்பார்த்த நன்மை, மன மகிழ்ச்சி SIGOGU 6LDGO) ள்ளி. இனசன நன்மை, மனமகிழ்ச்சி பிய 2 மணி வெள்ளி வரவுக்கு மிஞ்சியசெலவு கடன்படல் LINGÜ 12 LOGINOf - புதிய முயற்சி செலவு மிகுதி பிய 1 மணி சனி முயற்சி தடை வீண் கலக்கம் UpLI, 10 LDGØof
TGT-7u அதிஷ்ட இலக்கம்-4 அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-8
ஞாயிறு- உயர்ந்த திங்கள்- அந்நியர்
(புனர்பூசத்து நாலாம் கால் பூசம் ஆயிலியம்)
Jiji, g, J, U LI JIf
SIGG) IDG L6) 12 LD6
நிலை, ஆடம்பரச் செலவு சகவாசம், பிரயாச மிகுதி
துலாம்.
ரையின் பின்னரை சுவாதி விசாகத்து முன் முக்கால்) று பொருள் வரவு காரியசித்தி LI JIG) 12 LIDGONN
GNF GJGJIT - GALINGWITI LIGOS, LDGOT JAGADÓ, AKÚ). மு.ப. 9 மணி புதன் மனக்குறை நீங்கும், தேகசுக நன்மை LJOSGI) 72 LD60of வியாழன்- வெளியிட வாழ்க்கை கெளரவம் AIGOGU 8 DGOs) வெள்ளி தொழில் சிறப்பு பொருள் வரவு (p. LU, 9 AD68af சனி புதிய முயற்சி, மன மகிழ்ச்சி LJUBIG) I2 DGNOf அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-5
LI JIf (மகம், பூரம் உத்தரத்து முதற்கால்) ஞாயிறு தொழில் சிறப்பு காரியானுகூலம் L MILJ, 2 IDIGMM) திங்கள்- இன நன்மை கெளரவ மிகுதி. Ls LI, 1 DM செவ்வாய் துயர் நீங்கும் காரியானுகூலம் JTG)0 7 DGM) புதன் வீண் விரயம், கடன் படல் L.L. 2 DAMs வியாழன்-மனக் கலக்கம், பிரயாசை மிகுதி LG) 12 06:) வெள்ளி பொருள் வரவு காரிய சித்தி MI60A) 6 DM சனி அந்நியர் உதவி, பணவரவு LJ.L. 2 DM
இலக்கம்-7
(உத்தரத்துப் பின்முக்கால், அத்தம் சித்திரையின் முன்னரை) ஞாயிறு வெளியிடப் பயணம் காரியானுகூலம்
T-6) šis sin, 置
சு நேரம்
LOLLI.
ள் இனசன நன்மை, சுபகாரிய மகிழ்ச்சி வாய் கடன்படல், செலவு மிகுதி - அந்நியர் உதவி மனமகிழ்ச்சி முன்- மனக்குறை நீங்கும் முயற்சி பவிதம் ளி வெளியிட வாழ்க்கை, மனக்குறை நீங்கும். வீண் அலைச்சல், செலவு மிகுதி
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-9
திங்கள் செலவு மிகுதி மனக்கலக்கம் செவ்வாய் எதிர்பார்த்த நன்மை, தைரிய மிகுதி ாலை புதன் தூரஇடப் பயணம் மனக்குறை நீங்கும் முய 9 மணிவியாழன் புதிய முயற்சி செலவு மிகுதி
வெள்ளி காரிய சித்தி, பணவரவு முய 9 மணிசனி துயர் நீங்கும் முயற்சி பவிதம்
ITGOG)

Page 14
ணிெகர் ஒருவர் ஏராளமான சொத்துக்களை வைத்து விட்டு இறந்து (BLIT6ÖTITII.
அவருக்கு இரண்டு மகன்கள் இருவரும் வாலிபர்கள்.
தந்தையின் மறைவுக்குப் பின்னர் அத்தனை சொத்துக்களையும் இருவரும் சமமாகப் பங்கிட்டு எடுத்துக்கொண்டனர். ஆனால் கடைசியில் ஒரு வில்லங்கம் வரும் என்று இருவரும் எதிர்பார்க்க
அந்த வில்லங்கம் ஒரு கிணறு "நான் தான் முத்தவன். கிணறை நானே வைத்துக் கொள்கிறேன். தம்பியா கிய நீ பொறுத்துக் கொள்" என்றான் அண்ணன்
"நீ முத்தவன் தான். ஆனால் இளைய வனான எனக்கு இந்தக் கிணறை பெருந் தன்மையுடன் விட்டுக் கொடுக்கக் கூடாதா? உனக்கு இருக்கும் உரிமைதானே எனக் கும் இருக்கிறது" என்றான் தம்பி,
நீ நான் என்று வார்த்தைகள் தடிக்க
அந்தக் கிணறுக்காக சண்டையிடத்தொடங் கினர். சண்டை பல நாட்கள் தொடர்ந்தது.
சண்டையில் இந்தப் பிரச்சனை தீராது என்ற முடிவிற்கு இறுதியில் வந்த அவர்கள், பிரச்சனையை நீதிமன்றத் திற்குக் கொண்டு போய்த் தீர்த்துக் கொள்ளலாம் என்ற முடிவிற்கு வந்தார்
சிறந்த வர்ணத்திற்கு
படத்திற்கு வர்ணம் தீட் தபால்ட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம்
ـــــــــے۔ ஒரு சட்டத்தரணியை ஏற்பாடு செய்து ஒருநாள் நீதிபதி, கிணற்றுக்காக இருவரும் வாதாடினார்கள். ருவரும் சரிசமமாக
வழக்கு பல மாதங்கள் நடந்தது முடியாது. ஆகவே அதுவரை சட்டத்தரணியின் சம்பளம், பொதுவாக வைத்து போக்குவரத்துச்செலவு சாப்பாடு, அப்படி, பயன்படுத்தக் இப்படி என்று பணம் எக்கச்சக்கமாக தீர்ப்பளிக்கிறேன்" என் செலவாகியது. இந்தத் தீர்ப்பைச் காலம் அலைந்து இத்த
பரிசு தரும் எண்ணம்
சித் திகதி 30 1996
இது எங்களுக்குத் இருவரும் அங்கலாய்:
மிருகங்கள்
புலி நரி- 9 மாடுஆடு Οι நாய்- கடு பூனை - GTUGOLD- @』 குதிரை DTT- Jó
s
ஒரு வரி * அப்பிள்களில் மட
Փ 6/6/60/,
தேரையின் ஆயுட்
டென்மார்க்கின் தே
* தக்காளி 娜
தான் பயிரிடப்ப * ஆல்பட்றாஸ் பற
தூங்கும். * நமது உடலில் உ6 பெரியது கல்லீர
* பெண் முட்டைப்
112 வருடம் உ நமது முளை 100 நறுமணங்களை படுத்தக் கூடிய
வர்ணம் தீட்ரும்
போட்டி இல 134
பாராட்டுக்குரியவர்கள்:
எஸ். ஆர். அன்ரூ. புனித அந்தோனியார் கல்லூரி, வத்தளை
அருணாசலம் சுதர்சனி பனான தமிழ்வித்தியாலயம் மாதெனிய, வரகாபொல,
Fபின்டன் கோஸ்தா ஹெரோ சர்வதேச பாடசாலை.
தாமோதரம் பிரதீபன். கமு/கார்மேல் பாத்திமா தேசிய பாடசாலை,கல்முனை,
Sh. LDLITonyrt. இல-19 மாருக்கொன கொலனி, உக்குவலை.
ஏ.சி. முகமட் ரிஸ்வான். சாஹிரா தேசிய கல்லூரி, புத்தளம்
செல்வி, ஹேதுர்ஷி சந்திரகுமார் புளூம்பீல்ட் தமிழ் வித்தியாலயம் மஸ்கெலியா
எல். ரஜிவ் இ/ பரி யோவான் தம.வி இறக்குவானை
சிம்பன்ஸிக்கு செல்லும் மழைக்
எம். எம். மில்ஹான். அல் அஸ்காபாடசாலை, ஹேனமுல்லை, பாணந்துறை
Gls soa5. 6166t. Scott.
ஆபிரிக்கக்காடுகளிலு
கொ இராமநாதன்இந்து மகளிர் கல்லூரி
குரங்குகள் மூன்றன
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SIJErit
இறுதியில் அவர்களுக்குத் தீர்ப்புச் சொன்ன நீதிபதி அவர்களிடம், "நீங்கள் இருவரும் சகோதரத்துவத்துடனும் ஒற்றுமை யுடனும் செயற்பட்டிருந்தால், இப்பொழுது செலவான பணத்தைக் கொண்டு புதிதாக இன்னொரு கிணறு வெட்டியிருக்கலாம், என்று புத்தி சொன்னார்.
சகோதரர்கள் இருவருக்கும் அப் பொழுது தான் தாம் செய்த தவறு விளங் கியது.
"ஐயா தீர்ப்புச் சொன்னவுடன் உங்கள்
லை நகர் - பமாகோ பரப்பு - 12,40192 சதுரகிலோ மீட்டர் மக்கள் தொகை - ஒரு கோடி மொழி - ஃபிரெஞ்சு (அலுவல் மொழி) பம்பரா மற்றும் பிற ஆபிரிக்க
எழுத்தறிவு - 25% சமயம் - இஸ்லாம், பழங்குடியினர் மதம் நாணயம் - ஃபிராங்க்
னிநபர் வருமானம் - 270 டொலர் மைவிடம்:-
மேற்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு வளம் குறைந்த நாடு,
6) I TOUTD) -
ஃபிரான்ஸின் ஆதிக்கத்தில் இருந்தது. 1960 இல் செனகலுடன் சேர்ந்து சுதந்திர நாடானது. அவ்வருடத்திலேயே செனகல் பிரிந்து தனிநாடானது அதிபர் நேரடி யாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். பொருளாதாரம்:-
இயற்கை வளத்தில் ஏழ்மையுடையது
ப் பிரித்துக் கொள்ள இதை இருவருக்கும் இருவருமே அதைப்
பறையூர் மல்லிகா பத்மநாதன்
வழியே செல்லாமல் எங்கள் இழப்பை எங்களுக்குச் சுட்டிக்காட்டி, எங்களுக்கு அறிவுரை சொல்கிறீர்களே. நன்றி ஐயா என்றான் அண்ணன்
"இனி நாங்கள் உயிரோடு இருக்கும் வரை ஒற்றுமையுடனேயே வாழ்வோம். பணத்தை நாங்கள் இழந்தாலும், நாம் ஒற்றுமையாக வாழ வழி பிறந்துள்ளது." என்று மகிழ்ச்சியுடன் கூறினான் தம்பி
"தம்பி சொல்வது முற்றிலும் சரியே." என்றான் அண்ணன்
இந்நாடு 20 சதவீத நிலமே விவசாயத் திற்கு உகந்தது. அரிசி, சோளம், நிலக் கடலை ஆகியன முக்கிய விளைபொருட் கள் கால்நடை வளர்ப்பு முக்கிய தொழில், தோல் பதனிடுதல் மட்டுமே தொழிலாக நடைபெறுகிறது. ஆற்று நீர் மீன்பிடிப்பு வளர்ந்து வருகிறது. கருவாடு, பதனிடப் பட்ட மின் ஆகியன முக்கிய ஏற்றுமதிப் பொருட்கள்
கொள்ளுமாறு இ ாறுதிப்புக் கூறினார். இ. ဖါရှူ R பெர்சிவல்லோவெல்வேறு ஏதேனும் U) HIVö49)D கேட்கவா இத்தனை QUri 6) CQ)TTQQIGQ) 8 கோள்கள் பற்றி ஆராய்ச்சி செய்தாரா? னை செலவழித்தோம் பெர்சிவல் லோவெல் என்பவர் புளூட்டோ என்ற ஒரு கோள் தெரியாதா? என்று இருப்பதை அவர் முன்பே சொன்னார்.
துக் கொண்டனர். அமெரிக்காவைச் சேர்ந்த வானியல்
அறிஞர் இவர் செவ்வாய்க் கிரகத்தைப் பற்றி ஆராய்ச்சி நடத்தினார். இந்த நூற்றாண்டில் வாழ்ந்த இவர் செவ்வாய்க் கிரகத்தில் கால்வாய்கள் உள்ளன என்ற முடிவுக்கு வந்தார்.
அமுதம்
பால் பெண்பால்
| ής, τη
த்தல்
历列 19. * அப்படியானால் செவ்வாய்க் கிரகத்தில்
R. மக்கள் வசிக்கிறார்களா?
அப்படித்தான் இவர் நம்பினார்.
ஆண் செவ்வாய்க் கிரகத்தில் காணப்படும் GLILOL கோடுகள் அங்குள்ள மக்கள் தோண்டி
Loc: யுள்ள கால்வாய்களின் அடையாளமே
என்றார். ஜியோவினி சியாபெரலி என்ற இத்தாலிய விஞ்ஞானியும் இதே கருத்தை DGOLLEDIGINT).
LÎLாரைதீவு எஸ்.நாகராஜன். 1 جوي وتوفي مقية டும் 10,000 F; * இதுபற்றி மற்ற விஞ்ஞானிகளின் கருத்து
6T660P
TGALIO 35 90 இந்த இருவரைத் தவிர மற்ற விஞ்ஞானிகள் செவ்வாய்க் கிரகத்தில் ய பறவை வானம்பாடி கால்வாய்கள் இருப்பதையும் மனிதர்கள் இருப்பதையும் பற்றி எதுவும் கூறவில்லை. அந்தக் கோடுகள் ஒளியியல் மாயைகள் என்று கூறினார்கள்.
முதலில் அயர்லாந்தில்
一、 வை பறக்கும் போதே
|ள சுரப்பிகளில் மிகப் ல் ஆகும்.
స్థ இல்லாமல்
Ո7 6նո{ւքւն,
விதமான அடி உயரம் வரை வளரும் இதன் எடை
41 முதல் 50 கிலோ வரை இருக்கும்
சிம்பன்ஸி குரங்குகளுக்கு வால் கிடையாது. பெரிய காதுகள் உண்டு
நினைவு
அதைப் பற்றிய ஆராய்ச்சியில் அவர்
ஈடுபட்டபோதும் அவரால் வெற்றி பெற முடியவில்லை.
* பின்னர் புளூட்டோவைக் கண்டு பிடித்தது யார்?
லோவெல் இறந்த பின் நிறைய விஞ்ஞானிகள் இது பற்றி ஆராய்ந்தார்கள் ஆயினும் 1930ம் ஆண்டு கிளைட் டொம் போக் என்ற விஞ்ஞானியே புளூட்டோ வைக் கண்டு பிடித்தார்.
།།།།
২২ N
h பின்னங்கால்களை விட அதன் முன் கால்கள்
.,21 நீளமாக இருக்கும் முன்கால்களைச் சில
சமயம் கைகளைப் போல் பயன்படுத்திக்
கொள்ளும் அதன் கால்களில் உள்ள
விரல்கள் பெருவிரல்களைப்போல இருக்கும்
பழங்கள், பருப்புகள், இலைகள்
தண்டுகள் இவற்றின் முக்கிய உணவு சில
や葵
ᎪᎳ .
கரையான், பூச்சி பறவை முட்டைகள் மீன் போன்றவற்றையும் சாப்பிடும்
காட்டில் வசிக்கும் சிம்பன்ஸிக் குரங்குகளின் வாழ்நாள் 30 முதல் 38 ஆண்டுகள் மிருகக்காட்சி சாலைகளில் வசிப்பவை 40 முதல் 60 ஆண்டுகள் வரை உயிர்வாழும்.
சிம்பன்ஸிக் குரங்குகளை நன்கு பழக்க முடியும் அவற்றை மனிதர்கள் போல் பேசவைக்க முடியும் என்றும் விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் கண்டறிந் துள்ளனர். அழுகை, சிரிப்பு கோபம் போன்ற உணர்ச்சிகளையும் முகபாவத் தில் இவை காட்டும் O
குகள் பூமத்திய ரேகை N டுகளிலும், மத்திய ü MAYA வசிக்கின்றன. இந்தக் [3 அடி முதல் ஐந்து NNIL
UDJ Br
.07-18, 1996

Page 15
* ன்ஸ்பெக்டர் வேதநாயகத்தின் R^அனுமதியின் பேரில் அந்தப் பூட்டு உடைக்கப்பட்டது. உள்ளே போன வருக்கு வியப்பு வந்தது.
என்ன இது? ஒரு குடும்பமிருந்த விடாஇது? யாரோ திருட்டுக்காதலர்கள் தங்குவதற்கு எடுக்கப்பட்ட இடமாகத்தான் தெரிகிறது.
ஒரேயொரு பாயும் நாலைந்து தலை யணைகளும், சுற்றிலும் உலர்ந்து சரு காகிப் போன பூக்கள், ஒரு பானையில் நாலு நாளைய தண்ணீர், பாத்ரூமில் ஒரு பிளாஸ்டிக் பக்கெட்டும், ஒரு தட்டு மிருந்தனவே தவிர
மற்றபடி ஒரு நாற்காலிகூட இல்லை. கெரசின் அடுப்பு கூட காணவில்லை. உடைகள், இரண்டு பெரிய அளவு துவாலைகள் மட்டுமேயிருந்தன. தரை யில் பறந்து அல்லாடும் கவரில் அசைவ ஹோட்டல் முத்திரை தரமான சுவையான உணவுக்கு உத்திரவாத அழைப்பு விடுத்தது.
வுெல்ப்புகள், தலையணைக்குக் கீழே என்றெல்லாம் நிறைய தேடினார்.
ஏதாவது கடிதம்-டையரி-குறைந்த பட்சம் போட்டோ படமாவது கிடைக்கும் என்ற அவர் முயற்சி தோற்றது.
உருப்படியாக எந்தத் தகவலு Laia)a),
அந்த ஆண் யார்? தெரியவில்லை. அவன் மனைவியாக (மனைவி தானா?) நடமாடிய பெண் யார்?
அடையாளம் காட்ட ஒரு தடயம் கூடவா இருக்காது?
அந்த ஆண் இப்போது எங்கே இருக்கிறான்? என்ன செய்கிறான்? இருக்கிறானா?)
அந்தப் பெண் யார்? என்ன அவள் பெயர்? அவளுமிப்போது எங்கே இருக் dipsigip
இப்படியுமா இருப்பார்கள்? திரும்பினார் தோல்வியுடன்,
★ ★,★
"இரண்டு வழக்குகளையும் சேர்த்தே தான் எடுத்து நடத்தப் போகிறோம்."
"என்னது? அதெப்படி?"
"பாஸ் ஏன் வீணாக் குழப்பறிங்க? 6 அந்த ஜோதி கொடுத்த வழக்கு அவளோட வைர நகையைக் கண்டு பிடிச்சு தரணும்னு தானே தவிர, இவங்களைக் குற்றம் சொல் லல்லே இங்க வழக்கிலேயும் இவங்களுக்கு பாதுகாப்பு கேட்கிறாங்களே தவிர அந்த வைர நகையை நாங்க திருடல்ல அதை நிரு பிச்சு காட்டுங்கன்னா சொன்னாங்க? இல்லையே. பாஸ் அது வேற வழக்கு இரண்டையும் போட்டுக் குழப்பாதீங்க" "சரி எதுக்கும் கேட்டுடுவோம். பசங்களா!
"நீ ஒண்ணும் செ வரதராஜா செய்ய செய்துக்கறோம். குற ஜென்னி தொலை ே பதிலுக்காகக் காத்தி
"மன்னிக்கனும் மாடியில இருக்காே கொஞ்சம் கூப்பிடமு.
சத்தியமாகச் சொல்லுங்க. நேற்று அவளைக் (அந்த ஜாக்கப்
காரில் கூட்டிட்டுப் போகிறச்ச அவள் கதை சொல்லட்டு
பையை ஆராய்ந்தீங்களா? கன்னடத்தில ஒரு லெ "இல்லே சார் இல்லவேயில்லே." தெரியாத பாஷையான
கன்னடம் தெரிந்த போனான் படித்த அ இவனை விலக்கிவி ஆரம்பித்தார். கன்ன காட்டினப்ப அவன், இவன் கையில் த பார்க்காம ஓடிவிட்டா தெரிந்த பெண்ணிட படிக்கச் சொன்னப் கழட்டி
மன்னிக்கவும். வந்துவிட்டார்)
"ஜாக்கப் ஜென்னி "சொல்லுங்கம்ம "அவசரமா கி வேண்டியதெல்லாம் ஸுக்கு வா விலாச காக்காத்தாள் தெரு.
"திநகர்தானே? கிழவன் வேவு மே எடுக்கப் போறிங்கள
"உலகமெனும் நடிக்கப்போகிறோம். கேள்வி கேட்காம உL வழியைப்பாரு ஜாக் கிடைக்கும். அப்புறெ
"நம்பும்படியாகத்தான் பாஸ் இருக்கு நம்புவோமே ஜென்னி கேட்டாள்- "நேற்று பார்ட்டியில வேற யாராவது அந்த ஜோதியை நெருங்கி வந்து பேசினாங்களா?"
"நிறையப் பேர் நெருங்கினாங்க பேசி னாங்க குடிச்சாங்க."
"உன் பேர் ராம் தானே?"
"ஆமாம் மேடம்" 'நீ மட்டும் தான் பேசிட்டிருக்கிறே
தவிர இவங்க ரெண்டு பேரும் வாயே
திறக்கமாட்டேங்கறாங்களே ஏன்?"
"இந்த வரதராஜன் செத்துப் பிழைச்ச
வன். அந்தப் பயம் இன்னமும் போகல்ல,
இந்த சாலமன் பேசாத வரை க்ஷேமம்."
"ஏன்?
"வாயைத் திறந்தா இங்கிலீஷ்லே "இதோ பத்தே எத்தனை ஆபாசவர்த்தைகள் உண்டோ என்ன வயசு கிழவன் அத்தனையும் வெளிவரும் என்னடா "GTCup6||3|| GJU3.
வருகிறாய் தானே?"
g-TGLDGIP
"இதோ கிளம்பி
"ஃபக் அஃப் மேன்."
"நீ சொன்னது உண்மை. ராம் நீ துக்கு மேடம் மட்டும் பேசு" போற்ங்கு நீங்க?"
"சார், வரதராஜன் கேட்டான். "மறுபடி திக்கென்று நி
முட்டாள். நீ தான் அ அந்த வேஷத்திலேே ரூமில் ரகசியமாகத் த
யும் மரண ஓலை அனுப்பியிருக்கிறாங்களே. நிஜமாகவே ஏதும் கொலை பண்ணிடுவாங் களோன்னு பயமாயிருக்கு சார் என் பாதுகாப்
GYLJILJÍTGV)." “ gff.“ "இப்பவே வீட்( அவசரமா கோவா வாரம் பத்து நாள் கூடவே யாராவது தே பண்ணினாலோ ராஜா தகவல் தரச்சொல்லி
“glif)" "GBIL JITGÖT GIGÜGUN சொன்ன மாதிரி 6 பாண்ட் பையன் கிட் "கொலைகார6ே வீட்டுக்கு போன் செ தெரியாம தவிப்பாங் வாங்க எப்படி என் "மேடம் எங்களு
"என்ன ஆச்சரியம் பார்த்தீர்களா பாஸ்? நாம தேடக் கிளம்பிய மூன்று பேரும் நமக்கு முன்னால் ஆபீஸில் வந்து நமக்காகக் காத்திருக்கிறார்கள். நல்ல வேடிக்கையில்லே?"
"வேடிக்கையில்லே வேதனை இப்ப நாம யாருக்காக ஆராயப் போகிறோம்? தன்னோட வைர நெக்லஸைத் திருடின வங்கன்னு அந்த ஜோதி சொன்ன இவர் களை ஆராயப் போகிறோமா? இல்லே இவங்க ஆதரவு தேடி வந்ததற்காக இவங்களுக்கு உதவப்போகிறோமா? இப்ப நம்ம நிலை என்ன ஜேன்னி
"קIIIש
புக்கு ஏதாவது ஏற்பாடுபண்ணுங்களேன். தான் மூளை உங்களு
"G) Fuii LuaJITG3LD!" Gog6ör Golf7 GG) FITGÖTGOTTIGT. ಊಣ್ರ 6)JTTG) | GITT6 "இந்த மாதிரி உருவத்தோட நீ நடமாட இரு இரு அ
போயிடாதே நம்முை காயை நகர்த்தியிருக் எதிராளியோடது. அ போகிறான் என்கிறை பார்க்கணும். எப்பவு எடைபோட்டு விடக்
->曰 போலீஸ் கமிஷ போயிருந்தது. நிமிர் அசைத்தும் ஆட்டியு
(Մ)ւգ IIIlg|."
"நான் வேனுமானால் பாடி கார்டாக போகிறேனே ராஜா."
"இல்லை திருக்குமரன் அது சரிப் படாது. எங்கோ மறைந்து நின்னு சுட்டால் அதை எப்படி உன்னால் தடுக்க முடியும்?"
"அப்ப என்ன தான் செய்யலாம்?" "அந்தக் கொலை காரனுக்கே இவனை அடையாளம் தெரியக்கூடாது. அப்படி மாத்திடணும்."
"அதுக்கு நான் என்ன செய்யட்டும்?"
பெயர் கே வரன் பெயர் வி. கல்
GLILLII: G. flauta)G. பெயர்: எம். ரகுமான். Giugi: 18 Slug: 19 6) I ugl: 24 வயது 19 முகவரி:57/5, கெய்சர் வீதிமுகவரி:ஏஜிஎன்எச்எல்தொடர்மாடி முகவரி: WAIDSTATARSTR9 முகவரி: கொழும்பு 1 (Lili i pija IIаја,04прију, 6003 LUZERN, SWITZERLAND, Td. GLt., ppi. பொழுது போக்கு பத்திரிகை, பொழுதுபோக்கு ரி.வி.பொழுது போக்கு பொழுது போர் வானொலி, புத்தகம் பாடல்கள், புத்தகம் பத்திரிகை, தொலைக்காட்சி. தொலைக்காட்
பெயர்: ஜே டேவிட்
Gallugill: 25
கவரி: சொறிக்கல்முனை, சம்மாந்துறை பாழுது போக்கு வானொலி, உதைப்பந்து
பெயர்: பி. கந்தசாமி.
Slug: 31
VIADELGOMITONO-02,40127BOLOGNA, ITALY, பாழுது போக்கு தொலைக்காட்சி
a.07-18, 1996
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ய்யாம வெறுமே இரு வேண்டியதை நாங்க ப்ெபாக நான்" என்ற பசியைத் திருகினாள். நந்தவள்-நிமிர்ந்தாள்.
சார் உங்க வீட்டு ர மேக்கப் ஜாக்கப் டியுமா ப்ளீஸ்..?
வருகிற வரை ஒரு மா? ஓர் ஆளுக்கு ட்டர் வந்தது. படிக்கத் தினால் அதை எடுத்து பாதிரியார் கிட்ட அவர் சேசுவே என்று YL".(6) gUüb G) FüLLI ட சினேகிதன் கிட்ட அவசரமாக கடிதத்தை திணித்துத் திரும்பிப் ன் கன்னடம் படிக்கத் ம் அதைக் காட்டிப் ப காலிலிருக்கிறதைக்
ஜாக்கப் லைனில்
ரி பேசறேன்."
T."
ழவன் வேவுத்துக்கு எடுத்துகிட்டு ஆபி
ம் தெரியுமில்லே, 17
வரேன். எதுக்கும்மா? க்கப்? ஏதும் படம் "קח
நாடக மேடையில் நொய் நொய்யின்னு னே கிளம்பி வருகிற கப் பணம் நிச்சயம் மன்ன? நிமிஷத்திலே வரேன். 枋* ானா பரவாயில்லே.
二GLā.* ழவன் வேவும் போடப்
மிர்ந்தாள் "நானா?
ப்படி மாறப் போறே. ய ஒரு ஹோட்டல் தங்கப் போறே, வேற
டுக்கு போன் செய்து போறேன். வர ஒரு ாகும்னு சொல்லிடு. டி வந்தாலோ போன் துப்பறியும் பாக்டரிக்கு G."
ம் வேணாம். நான் எழுதி நம்ம ஜேம்ஸ் ட கொடுத்தனுப்பு" OTT-9, IIIf)(Buurt pring, பது நீ இருக்கிற இடம் க. ஏமாந்து போயிடு II (BLITF6060TP" க்கு தலையில் மட்டும் க்கு உடம்பு பூராவுமே தீர்ந்தது பிரச்சினை" புதுக்குள்ளே பூரிச்சுப் டய பக்கமா சதுரங்கக் கோம் அடுத்த மூவ் 6)I6ሽff 6T6ûI60| L 16üዕ16ûዕ|ዚ | த பொறுத்திருந்துதான் ம் எதிரியை தாழ்வாக nLTS)."
鹊女 னர் முகம் சிவந்து த நிலையில் கையை ம் கத்தினார்.
JULIMIT GWOf). பெயர்: எஸ். ஜஃபர் பெயர்: எம். ரம்ஜான்
GAJALU g5 3 23 蠶繭 4.14.
பிட்டரட்மலேமுகவரி 39 ஒஸ்மன் ரோட்' 蠶
t|99ഞബ!, * TT till J55lD(U) HI-02, di aðCUP60607. || SHOYOUKH KUWAIT
கு: பொழுது போக்கு பத்திரிகை பொழுதுபோக்கு
சி, பத்திரிகை|வானொலி தொலைக்காட்சி,|வழமையானவை.
"எத்தனை நாள்? இன்னும் எத்தனை நாள் தான் பிணங்களை சவக்கிடங்கில போட்டு வைக்கப் போறிங்க?"
"முயற்சி செய்து கிட்டு தானிருக்கேன் சார்"
"என்ன பிரயோஜனம் இன் னும் கிளம்பின இடத்திலேயே தான் இருக்கிங்க ஐஜியானா, கேள்விமேலே கேள்வி கேட்கிறார். நம்மால் முடியல்லேனா சொல்ல ணுமாம். அவர் சிபிஐக்கு மாத்திட றேங்கறார். இது தேவை தானா?
"நுனி கிடைச்சிட்டதாகத்தான் நினைக்கிறேன் சார் நேற்று மறு படி அந்த வீட்டை ஆராயப் போனப்ப இது கிடைச்சுது என்று அவர் நீட்டியது
"ஒயின்ஷாப் ரசீது ஒன்று. போன வாரம் ஒரு பாட்டில் ஸ்காட்ச் வாங்கியிருக்கான் அவன்." "என்ன பண்ணப் போறிங்க?" "அந்த ஒயின் ஷாப் ஆளை விசாரிக்கப் போகிறேன் சார்"
"உருப்படியான யோசனையாத் தெரி யல்ல. யூஸி. ஒயின் ஷாப்பில் ஆயிரக் கணக்கான பேர் வாங்குவாங்க அத்தனை பேரின் முகங்களையும் கவனம் வைச்சிருக் கிறது அந்த ஒயின் ஷாப் ஆளால முடியக் கூடிய காரியமாகத் தோணல்ல."
)  ை3D- இ ஒயின் ஷாப் ஆள் இன்ஸ்பெக்டர் வரவுக்கு பயந்து படித்துக் கொண்டிருந்த மாத நாவலை முடிவிட்டு எழுந்தான்.
"இந்த பில் உங்க கடையோடதுதானே? “Jupmü Fm前.* "இந்த ஆளை அடையாளம் சொல்ல முடியுமா? ஞாபகமிருக்கா?
"மறக்க முடியுமா சார்? இவ்வளவு விலையுயர்ந்த ஸ்காட்சை வாங்கிறவனாச்சே அதுவும் அடிக்கடி குறிப்பாக இந்த சீட்டு பார்த்ததும் உறுதியாக சொல்றேன்னா. எல்லாமே நூறு ரூபாய் நோட்டுகளா கொடுத் தான் சார் சில்லரை முனு ரூபாய் கொடுங்க இருபது ரூபாய் நோட்டு தரேன்னேன்.
அவன் கிட்ட சில்லரை இல்லாததினால மோட்டார் பைக்மேலே உட்கார்ந்திருந்த பெண் கிட்ட கேட்டான். பணம் வாங்குகிற சாக்கில நானும் பக்கத்தில போய் அந்தப் பெண்ணையும் பார்த்தேன். மோபைக் நம்பரையும் பார்த்தேன்."
"என்ன நம்பர்?" என்று கேட்டதும்
கச்சிதமாக எண்ணைச் சொல்லி GYLLIT GÖT.
இன்ஸ்பெக்டர் வேதநாயகத்துக்கு
நம்பிக்கை துளிர் விட்டது. அந்தப் பிணங்
-
ராஜேந்திரகுமார்
களின் புகைப்படங்களைக் காட்டினார். "அடையாளம் தெரிகிறதா?
"மன்னிக்கணும் சார் போட்டோ தெளிவா இல்லே! அதனால் கண்டு பிடிக்க முடியல்ல. திணறலாக இருக்கு" "கொஞ்சம் என்னோடு அரசு மருத்துவமனை சவக்கிடங்கு வரை HubåpTun"
"கடையை பார்த்துக்க ஆளில்லையே சார் ஒரு மணியிலேர்ந்து முனு மணி வரை சாப்பாட்டு ஓய்வு நேரம், அப்ப வேனுமானால் வருகிறேன்."
"Eff). ** ஒரு மணிக்கு சரியாக வந்து விட்டார் வேதநாயகம், "இப்ப போகலாமா?
"ஷ்யூர் சார் ஒரு நிமிஷம். பூட்டிட்டு வரேன்."
அரசு மருத்துவமனையில் - சவக் கிடங்கில்-துணியை உயர்த்திமுகத்தைக் காட்டியதும் சொல்லிவிட்டான் அந்த ஒயின்ஷாப் ஆள், "இவன் தான். இவனே தான்."
"நிச்சயமா தெரியுமா? "F6), 5 FILILDIT Ggrfiuto FITù. வழக்கமா வருகிற கிராக்கிதான். ஒரு தடவை ஒரு முழு பாட்டில் பிராந்தி வாங்கிட்டு மறுநாள் பணம் தருகிறதாக சொல்லிட்டுப் போனவன் திரும்பவேயில் லேன்னு வீடு தேடிப் போய் பணத்தை வாங்கி இருக்கேன்"
"எந்த வீடு சொல்லு பார்க்கலாம்? என்றவர் அவன் சொன்ன வீடு பொருத்த மாக இருக்கவே நம்பினார். "இந்தப் பெண் அவனோட வந்த பெண்ணா? என்று இன்னொரு பிணத்தைத் திறந்து காட்டினார்.
“ஸாரி சார் ஒரே தடவை பார்த்த பெண் அதை வைச்சு இதை அடை யாளம் காட்டறது சிரமம்"
"சரி. ரொம்பவும் வந்தனம். நீ GLIAID."
●ー★x○x口> "ஹலோ" தொலைபேசியில் கேட் டார். "ஆர்டிஒ ஆபீசா?
"ஆமாம் சார் நீங்க யாரு இவர் தன்னை அடையாளம் காட்டி யதும் எதிர் குரலில் பணிவு வந்தது. "என்ன சார் உதவி செய்யட்டும்?"
நம்பரைச் சொன்னார். "இந்த நம்பர் மோபைக்யாருடையதுன்னு அவசரமாகத் தெரியணும்." பதிலுக்காக காத்திருந்தவர்
அவர் சொன்ன பதிலுக்கு அதிர்ந்தே (3LIGOTTT.
"அவரா?" என்றார் வியப்பாக
(தொடர்ந்து வரும்)
பெயர்: எம். கனகரட்னம்
Jugil 23
கவரி: லெஜர் வத்தை பிரிவு-2 நாரங்கல்ல. பாழுது போக்கு கிரிக்கெட்
வயது 27
器
Gluust: grið, rofið.
soIsl:P.O.BOX17900, JEDDAH 21494, KS.A. பாழுது போக்கு பத்திரிகை, நாவல்,

Page 16
கக் கட்டங்கள் ஒன்றின் மேல் ஒன்றாய் அடுக்கடுக் காய்ச் சேர்ந்து கறுத்த பெருந்திரளாகக் கூடி, பெருகின. எங்கும் அமைதியும் அசமந்தமும் ஆயாசமும் நிறைந்து வாழ்க்கையே எதற்காகவோ காத்துக் கிடப்பது போலத்தோன்றிது
திடீரென ஒரு குதிரைப் பொலிஸ் ஸார்ஜெண்ட் அந்தப் புல்வெளி வழியாக கிராமச்சாவடியின் முகப்புக்கு வேகமாகக் குதிரையை ஒட்டிக்கொண்டு வந்து நின் றான். அவன் சாட்டையைக் காற்றில் வீசிச் சுழற்றியவாறே அந்த முஜிக்கை நோக்கிச் சத்தமிட்டான். அவனது கூச்சல் ஜன்னலில் மோதித் துடித்தது. எனினும் வார்த்தைகளைக் கேட்க முடியவில்லை. அந்த முஜீக் துள்ளியெழுந்து எங்கோ தூரத்தில் கையைச் சுட்டிக் காட்டினான். ஸார்ஜெண்ட் குதிரையை விட்டுத்தாவிக் குதித்து கடிவாள லகானை அந்த முஜீகின் கையில் ஒப்படைத்துவிட்டு, படிகளை நோக்கித் தடுமாறிச் சென்று அங்கிருந்த கம்பியைப் பற்றிப் பிடித்தவாறு மிகுந்த சிரமத்துடன் மேலேறி உள்ளே சென்று மறைந்தான். மீண்டும் எங்கும் அமைதி நிலவியது. திரை தன் குளம்பால் தரையை ருமுறை உதைத்துக் கிளறியது அறைக் குள் ஒரு யுவதி வந்தாள். அவள் தனது மஞ்சள் நிறமான கேசத்தைச் சிறு பின்ன லாகப் போட்டிருந்தாள். உருண்ட முகத்தில் இங்கிதம் நிறைந்
களைக் கொண்ட தட்டை எடுத்துச் செல்லும்போது, உதட்டைக் கடித்துத் தலையை ஆட்டினாள்.
"a/GÜNÜ OLDI DEGÖST(2600'l" தாய்
"வணக்கம் அவள் அந்தத்தின்பண்டங்களையும், தேநீர்ச் சாமான்களையும் மேஜை மீது வைத்துவிட்டு, திடீரென்று பரபரக்கும் குரலில் சொன்னள்:
"அவர்கள் இப்பொதுதான் ஒரு கொள்ளைக்காரனைப் பிடித்தார்கள் அவனை இங்குகொண்டு வருகிறார்கள்
"யார் அந்தக் கொள்ளையன்?" "எனக்குத் தெரியாது." "அவன் என்ன பண்ணினான்? "அதுவும் தெரியாது" என்றாள் அந்த யுவதி "அவனைப் பிடித்து விட்டார்கள் என்பதை மட்டும் தான் கேள்விப்பட்டேன் இந்தக் கிராமச் சாவடிக் காவலாளி பொலிஸ் தலைவனை அழைக்கப் போயிருக்கிறான்."
தாய் ஜன்னல் வழியாகப் பார்த்தாள் அந்தச் சதுக்கத்தில் முஜிக்குகள் குழுமிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் சிலர் அமைதியாகவும் மெதுவாகவும் வந்தார் கள் சிலர் அவசர அவசரமாகத் தங்களது கம்பளிக் கோட்டின் பொத்தான்களை அரைகுறையாக மாட்டிக் கொண்டே ஓடிவந்தார்கள் அந்தச் சாவடி முகப்பில் கூடி நின்று இடது புறத்தில் எங்கோ ஒரு திசையை ஏறிட்டு நோக்கினார்கள் அந்தப் பெண்ணும் ஜன்னல் வழியாய்ப் பார்த்தாள் பிறகு கதவை பலமான சத்தத்துடன் முடிவிட்டு அங்கி ருந்து வெளியே ஒடிச் சென்றாள். அச் சத்தம் கேட்டு தாய் நடுங்கினாள் தனது ரெங்குப் பெட்டியை பெஞ்சுக்கடியில் ன்னும் உள்ளே தள்ளிவைத்தாள் பிறகு அவள் தலைமீது ஒரு துண்டை எடுத்துப் போட்டுக்கொண்டு ஓடிச்செல்ல வேண்டும் என்ற காரண காரியம் தெரி யாத ஆவலை உள்ளடக்கிக்கொண்டு, வாசல் பக்கமாக விரைந்து வந்தாள்.
அவள் அந்தக் கட்டிட முகப்புக்கு வந்தவுடன், அவளது கண்களும் மார்பும் குளிர்ந்து விறைப்பதுப் போலிருந்தன. அவளுக்கு மூச்சு விடவே திணறியது. கால்கள் கல்லைப்போல உயிரிழந்து நின்றன. அந்தச் சதுக்கத்தின் வழியாக பின் வந்தான். அவனது கைகள்
என்றாள்
கண்கள் பளிச்சிட்டன. உணவுப்பொருள்
கட்டப்பட்டிருந்தன, அவனுக்கு இரு புறத்திலும் தங்கள் கைகளிலுள்ள தடிகளால் தரையில் தட்டிக்கொண்டு இரண்டு பொலிஸ் காரர்கள் வந்து கொண்டிருந்தார்கள். ஜனக் கூட்டம் அமைதியோடு வாய்பேசாமல் அந்தக்
ծՈՍ
கட்டிட முகப்பிலேயே காத்து நின்றது.
திக்பிரமை அடித்துத் திகைத்து நின்ற தாயால், தன் கண்களை அந்தக் காட்சியிலி ருந்து அகற்றவே முடியவில்லை. பின் ஏதோ சொல்லிக்கொண்டு வந்தான். அவனது குரலை அவள் கேட்டாள் என்றா ம் சூனிய இருள் படர்ந்த அவளது தயத்தில் அந்த வார்த்தைகள் எந்த
எதிரொலியையும் எழுப்பவில்லை.
அவள் ஆழ்ந்த பெரு மூச்செடுத்துத் தன்னைச் சுதாரித்துக் கொண்டாள். நீலக் கண்களும் அகன்ற அழகிய தாடியும் கொண்ட ஒரு
முஜீக் முகப்பு வாசலில் நின்ற வாறே அவளைக் கூர்ந்து கவனித்துக் கொண்டு நின்றான். அவள் இருமினாள் பயத்தால் பலமிழந்த கைகளால் தொண்டையைத் தடவிக் கொடுத்துக் கொண்டாள்.
"என்ன நடந்தது?" என்று அவனிடம் சிரமப்பட்டுக் கேட்டாள்.
"நீங்களே பாருங்கள் என்று பதிலளித்து விட்டு அவன் மறுபுறம் திரும்பிக் கொண் டான். மற்றொரு முஜீக் அங்கு வந்து அவளருகே நின்றான்.
ரீபினை அழைத்துக் கொண்டு வந்த பொலிஸ்காரர்கள் ஜனக் கூட்டத்தின் ன்னால் நின்றார்கள் ஜனங்கள் ஆரவாரமே ல்லாமல் நின்றாலும் கூட வரவர ஜனக் கூட்டம் பெருகிக்கொண்டிருந்தது. திடி ரென்று பின் குரல் அவர்களது தலைக்கு மேலாக எழுந்து ஒலித்தது:
"e 660 o 626) f536Il G76) FTL.) களான நமது வாழ்க்கையின் உண்மையை யெல்லாம் எடுத்துக்காட்டும் பிரசுரங்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சரி, அந்தப் புத்தகங்களுக்காகத் தான் நான் கைதானேன். அந்தப் புத்தகங்களை மக்களிடம் விநியோகித்தவர்களில் நானும் ஒருவன்"
ஜனக்கூட்டம் ரீபினை நெருங்கிச் சுற்றிச்
glyza ELITERS KONTIELEasir. Tisjir உன்ைமையிலிருந்து ஒளிந்துமறைய
சூழ்ந்தது. அவனது நிதானமும் பெற்று வி கண்டு தாய் தைரியம்
"GallegeITP66 வந்த முஜிக், அந்த லேசாக இடித்துக் கொ அவன் பதிலே கூறாய மட்டும் உயர்த்தி தான் முறை பார்த்தான். இரண் அவளைப் பார்த்தான் முன் முஜிக்கைக் கா சிறியவன்; புள்ளிவிழுந்த சுருட்டையான கூரிய தா பிறகு அவர்கள் இ முகப்பிலிருந்து ஒரு 606.
"அவர்கள் பயந்து என்று நினைத்துக் கெ அவள் மிகுந்த கவன அந்த முகப்பு வாசல இடத்திலிருந்தே மிகயி கரிய தங்கிப்போன ( முடியும் அவனது பிரகாசத்தையைம் அவ என்றாலும் அவனும் வேண்டும் என்று விரு தன் முன் கால்விரல்கை நீட்டிப் பார்த்தாள்.
மக்கள் முகஞ் சுழி யோடு அவனைப்பார்த்த
ருந்தார்கள் கூட்டத்துக் அமுங்கிப்போன குரல எழுந்தது.
"ՃՈaյg:րլից,(36ովո உரக்கப் பேசினான் பத்திரிகைகளில் வெளி நம்புங்கள். இதற்காக இழக்க நேரிடலாம் அடித்தார்கள் சித்திர அவற்றை நான் எங் என்பதை என் வாயி முயன்றார்கள் மீண்டு ஆனால், நான் அதையு தயார். ஏனெனில் அர் கூறப்பட்டுள்ளவை உன் தான் நமக்கு நம்முடைய விட அதிமுக்கியமானத இருக்க வேண்டும் அ "அவன் இதையெ றான்" என்று முகப்பு வ நின்று கொண்டிருந்த மு கேட்டான்.
"எதைச் சொன்னா எல்லாம் ஒன்று தான் 95 GÖSTGOISTGÖT GG) FITGÖTGOTINIG ஒரு முறை தானே ச
சில விஷயங்களை புரிந்தும் புரியாத மாதிரி சிலசமயங்களில் மெளனங்காக்க வேண்டியிருக்கிறது. புரிந்தும் புரியாத மாதிரி நடித்துக் கொள்ள வேண்டியிருக் கிறது. இவ்வளவு நாள் பொறுத்துப் பார்த்தாயிற்று GofXBLD6). GLD6160II: கலைய வேண்டியதுதான் விளைவு என்னவானாலும் பரவாயில்லை.
ரகு யோசித்தவாறு நண்பனைப் பார்த்தான் படியாமல் அடம் பிடித்த தலைமயிரைப் படிய வைக்க பகிரதப் பிரயத்தனம் செய்த ரகுவின் நண்பன் ராஜாரகு தன்னையே கண்ணாடி வழியே கவனிப்பதை உணர்ந்து புன்னகைத்தான் "என்னடாப்பா, எந்தக் கோட்டை யைப் பிடிக்க யோசனை? ராஜாவின் கேள்வி செவியில் விழுந்ததாய்க் காட்டிக் கொள்ளவில்லை ரகு
"ராஜா ரகு அழுத்தமாய்க் கூப்பிட் டான் ராஜா ரகுவைப் பார்த்தவாறு வந்து அருகிலமர்ந்தான், "என்ன ரொம்ப சீரியஸாய் ராஜா சிரித்தவாறு கேட்டான்.
"உன் நெஞ்சத் தொட்டுச் சொல்லு சஹானாவை நீ உண்மையாகவே நேசிக்கி றாய் தானே? கடைசிவரை அவளே உனது இதய ராணி இல்லியா? ரகு ஒவ்வொரு வார்த்தையிலும் ஓர் அழுத்தத் தைப் பிரயோகித்தான்.
ராஜா சிரித்தான்.
R
"திடீரென்று
என்னடாப்பா இது? கேள்வி மேல் கேள்வி: என் காதலில் எங்கேயடா குற்றம் கண்டாய்? இறுதிவரை என் சஹானாதான் எனக்கு மன்ம் மாற மாட்டேன் என்னைப் பற்றி இவ் வளவுதானா நீ புரிந்து கொண்டாய்? போ. இத்தனை வருட நட்பிலும் பலனில்லை. பூஜ்ஜியம் தான் "ராஜா அலுத்துக் கொண் | //60/,
"பதறாதே ராஜா என் மனசில் பட்டதைத் தான் சொல்கிறேன். கோபிக்காதே நிதானமாய் யோசி, பிறகு சொல் போன புதன் நீயும் நானும் லைப்ரரியில் மீட் பண்ணின அந்த கேர்ள். அவ பேரு. அதான் ரவீணா. அவ மேல உனக்கு ஒரு லேசான மயக்கம். லேசான. ரகுமென்மையாய் வார்த்தைகளை உதிர வைத்தான் "இல்லியா?
ராஜாவின் முகத்தில் கோபம் "மயக்கம். ஹ்ம். என் மனசைத் தோண்டிப் பார்த்தா யில்லையா? உன் மனசின் அடியில் களங்கம் அதுதான் லேசான நட்பைக்கூட இப்படி குற்றம் போலச் சொல்கிறாய். அவளப் பார்க்கிறது. பேசறது எல்லாம் நீயும் தான் செய்கிறாய். பிறகு, பிறகு. என்னை மட்டும் எப்படி. குற்றம் பிடிப்பாய்?" எதிர்த்துக்
கேட்டான். "உனக்கு இல்லியா? நீ மட்டு GILDSFLIDIT?" (BUSTILLDITLII
"இங்க பார் ரா கோபித்தாலும் சரி. சொல்லிட்டேன். பாம்பி எனக்கும் மயக்கம் இரு சொல்ல வரலே, ஆ நம்பியிருக்கிற சஹான மில்லையா? எனக்கு காதலியும் இல்லை. காதலிக்கவும் தொடங் நிறுத்திய ரகுவே ெ வைக் கண்டதும் உன் அலாதியான சிரிப்பு செய்கைகள் எல்லாே எனக்குத் தெரிவிக்கின் செய்து தவறா எடுத்து நல்லதில்லேனு எனக்கு அங்குலம் அங்குலமா 1 வன் நான் இது நல் ராஜா பேசவில்ை தின் சிவப்பு முகத்தில் வோர் யோசனையும் OITULO
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குரல் அமைதியும் ாங்கியது. அதைக் அடைந்தாள். று இரண்டாவதாக லக்கண் முஜிக்கை ö76 Glængö16ðIII6ör. ல் தன் தலையை ய மீண்டும் ஒரு டாவது வந்தவனும் இரண்டாமவன் ட்டிலும் வயதில் ஒடுங்கிய முகமும், டயும் கொண்டவன். ருவரும் சாவடி புறமாக ஒதுங்கி
பாயிருக்கிறார்கள் |ண்டாள் தாய்.
த்தோடு இருந்தாள். ல் அவள் நின்ற இவானவிச்சின் முகத்தைப் பார்க்க ண்களில் இருந்த ள் காண முடியும், அவளைப் பாக்க ம்பியதால், அவள் ள ஊன்றி கழுத்தை
த்து அவநம்பிக்கை TÍ561, GLD6760TLDIL)
Ferör SB5B5 LPLZUIg.
கு பின்னால் மட்டும் ல் ஏதோ கசமுசப்பு
என்று சிரமப்பட்டு ரீபின் "அந்தப் வரும் செய்திகளை ான் உயிரையும் கூட அவர்கள் என்னை வதை செய்தார்கள் கிருந்து பெற்றேன் பிருந்து கக்கவைக்க ம் அடிப்பார்கள்
தாங்கிக் கொள்ளத் தப் பத்திரிகைகளில் எமை-அந்த உண்மை அன்றாட உணவை க. அருமையானதாக துதான் சங்கதி" ஸ்லாம் ஏன் சொல்கி ாசலுக்குப் பக்கத்தில் ஜிக்குகளில் ஒருவன்
ல் என்ன? இப்போது என்று அந்த நீலக்
"மனிதன் ஒரே ժ (Մ)ւգ պլի.."
மட்டும் மயக்கம் என்ன ராமன் எரிந்தான். ஜா. நீ எவ்வளவு நான் சொல்றதை ன் கால் பாம்பறியும் கலாம் இல்லைனு GOTIT, D GÖTGO)GOTGBALI உன் காதலி பாவ காதலும் இல்லை. நான் மயங்கலாம். லாம். ஆனால் நீ." ாடர்ந்தான் "ரவினா முகத்துல தெரியுற சந்தோசம், உன் ஏதோவொன்றை Dன- ராஜா தயவு காத நீ செய்யறது படறது. உன்னை ஞ்சு வைச்சிருக்கிற தில்ல."
இன்னும் கோபத் இருந்தாலும் ஏதோ ஊடே தெரிந்தது.
巴円
நாம் ஒவ்வொருவரும்
அடுத்தவரது கைத் தி
விடாவிட்டால்,
O ólgii, 20líodóir?"
கட்டுகளை அவிழ்த்து
யார்தான் நமக்காக அந்தக் காரியத்தைச்
அந்த ஜனங்கள் ஒருவார்த்தை கூடப் பேசாது அங்கேயே நின்று தங்களது புருவங் களுக்குக் கீழாக உம்மென்று பார்த்தார்கள் கண்ணுக்குப் புலனாகாத ஏதோ ஒரு பார உணர்ச்சி அவர்களைக் கீழ்நோக்கி அழுத்திக் கொண்டிருப்பதாகத் தோன்றியது
அந்தப் பொலிஸ் ஸார்ஜெண்ட் அந்தக் கட்டிடத்துக்குள்ளிருந்து தட்டுத் தடுமாறிக் கொண்டே முகப்பு வாசலுக்கு வந்து சேர்ந்தான்.
"யாரங்கே பேசுகிறது?" என்று அவன் குடிகாரனைப் போலக் கத்தினான்
திடீரென்று அவன் விடுவிடென்று படிகளை விட்டிறங்கி, ரீபினிடம் போய் அவனுடைய தலைமயிரைப் பற்றிப்பிடித்து, தலையை முன்னும் பின்னும் இழுத்துக் குலுக்கிவிட்டான்.
டேய் நீதானே'பேசினாய்? நாய்க்குப் பிறந்த பயலே என்று அவன் கூச்சலிட்டான். ஜனக் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது: முணுமுணுப்பு அலை பாய்ந்து பரவியது. நிராதரவான வேதனையுணர்ச்சியோடு தாய் தலையைத் தொங்கவிட்டுக் கொண்டாள். மீண்டும் ரீபினின் குரல் ஓங்கி ஒலித்தது:
"பாருங்கள், நல்லவர்களே." "சத்தம் போடாதே அந்த ஸார்ஜெண்ட் அவன் காதோடு ஓங்கியறைந்தான். ரீபின் தடுமாறிச் சாய்ந்து கீழே விழாமல் சுதாரித்து நின்றான்.
"ஒரு மனிதனின் கைகள் இரண்டையும் கட்டிப்போட்டு விட்டு, இவர்கள் இஷ்டப்படி யெல்லாம் அவனை வதைக்கிறார்கள்."
"பொலிஸ் இவனைக் கொண்டு போங்கள் ஏ ஜனங்களே, சீக்கிரம் கலைந்து போங்கள் வாயிலே கறித்துண்டைக்கவ்விக் கொண்டு தாவுகின்ற நாய்மாதிரி அந்த ஸார்ஜெண்ட் ரீபினுக்கு முன்னால் பாய்ந்து சென்று அவனது முகத்திலும், நெஞ்சிலும், வயிற்றிலும் தன் முஷ்டியால் ஓங்கி ஓங்கிக்
"அடிப்பதை நிறுத்து என்று யாரோ கூட்டத்தினிடையேயிருந்து கத்தினார்கள்
"நீ ஏன் அவனை அடிக்கிறாய்? என்று மற்றொரு குரல் அதை ஆமோதித்து ஒலித்தது.
"நாம் போய் விடுவோம்" என்று அந்த நீலக்கண் முஜிக் தலையை அசைத்துக் கொண்டே தன் தோழனிடம் சொன்னான். பிறகு அவர்கள் இருவரும் அந்தச் சாவடியை நோக்கி மெதுவாக நடந்தார்கள். அவர்கள் போகும்போது தாய் அவர்களை அன்பு நிறைந்த கண்களோடு பார்த்தாள். அந்தப் பொலிஸ் ஸார்ஜெண்ட் மீண்டும் சாவடியின் முகப்பை நோக்கி ஓடி வருவதைக் கண்டதும் தாய்க்கும் நிம்மதி நிறைந்த பெருமூச்சு வெளிப்பட்டது. அங்கு வந்து நின்று வெறி பிடித்த குரலில் அவன் கத்தினான்:
"கொண்டு வாருங்கள் அவனை நான் பார்த்துக் கொள்கிறேன்."
"அப்படிச் செய்யாதே" என்று கூட்டத்தி லிருந்து ஒரு பலத்த குரல் எழுந்தது. அந்தக் குரல் அந்த நீலக்கண் முஜீக்கின் குரல் தான் என்பதைத் தாய் உணர்ந்து கொண்டாள் "பயல்களா, அவர்களை விடாதீர்கள் அவனை உள்ளே கொண்டு போனால் அவர்கள் உதைத்தே கொன்று
"கவனி ராஜா. இதெல்லாம் இப்போ விளையாட்டாத் தெரியலாம். இப்படியே ரவீணாவோட நாம் பழகி அதுவும் நீ பழகி அவ மனசுல ஆசைகள வளர்த்திட்டா, நாளைக்கொரு நாள் அவ உன்னை நேசிக்கி றதா சொல்லிட்டா என்ன செய்வே? நான் ஏதோ உன் மேலே பொறாமைப் பட்டு
e 2 Išlais
ரவினாவை நானே காதலிக்கணும்னு ஆசைப்பட்டு இதையெல்லாம் சொல்றதா நெனக்காத ராஜா யதார்த்தம் இது தான். உணர்ந்துட்டா உனக்கு நல்லது எனக்கும் நல்லது உன் சஹானாவுக்கும் நல்லது சபலங்கள் என்றைக்குமே நல்லதில்லை!"
சொல்லிய ரகு நிறுத்திவிட்டு எழுந்து கொண்டான். "நீ சொல்ற மாதிரி நட்புக்கும் காதலுக்கும் வித்தியாசம் புரியாத முட்டா ளில்லை நான் வித்தியாசங்கள் புரிந்த
aՈ6an 1 -- - - - Салеоас ш рет батыс ғ. 2 —
விவசாயிகளே என் பின் உங்கள்
፴ O :
департаilaіca ) - கொள்ளையடி ஏமாற்றுகிறார்கள் இரத்தத்தை உறி
TബTID ഉദ്- - - - இயங்குகின்றன. பூலோகத்திலேயே சக்தியாக விளங்கு உங்களுக்கு என்ன உா கின்றன? பட்டின ட குத்தான் உங்களுக்கு கிறது!
திடீரென்று அந்த ஒருவருக்கொருவர் குறுக் போட ஆரம்பித்தார்கள்
"அவன் உண்மையைத் கிறான்!
"பொலிஸ் தலைவனைக் ட எங்கே அவன்?
"பொலிஸ் ஸார்ஜெண்ட் அவ ை தேடிப்போயிருக்கிறான்."
"யார், அந்தக் குடிகாரனா? "அதிகாரிகளைக் கூப்பிட்டு வருவது நம் வேலையல்ல." அந்தக் கூச்ச அதிகரித்துக் கொண்டிருந்தது.
முன்னாலே போய்ப் பேசு உன்னை அடிக்கும்படி நாங்கள் விட்டுக் கொண்டி ருக்க மாட்டோம்!"
"அவன் கைகளை அவிழ்த்துவிடு "நீ அகப்படாமல் பார்த்துக்கொள் "இந்தக் கயிறு என் கைகளை உறுத்துகிறது" என்று அமைதியாகச் சொன்னான்ரீபின் என்றாலும் அவனது குரல் மற்றவர்களின் குரல்களுக்கு மேலா மேலோங்கித் தெளிவோடு ஒலித்தது "நான் ஓடிப்போக மாட்டேன், முறிக்கு களே! நான் இந்த உண்மையிலிருந்து ஒளிந்து மறைய முடியாது. அது என் இதயத்திலேயே வாழ்கிறது.
சில மனிதர்கள் மட்டும் கூட்டத்தில ருந்து பிரிந்து சென்று ஒரு புறமாக ஒதுங்கி நின்று ஏதேதோ சொல்வி கொண்டும் தலையையாட்டிக் கொண்டும் இருந்தார்கள். கந்தலும் கிழிசலுமா
உடையணிந்த எத்தனை எத்தனையோ D战ó6访 g_矿i萨ā Qases ஓடோடியும் வந்து குழும ஆரம்பித்தார்கள் அவர்கள் ரீபினைச் சுற்றி கொதிக்கும் கறுத்த நுரை போன்று சூழ்ந்து கொண்டார்கள். அவர்களுக்கு மத்தியில் ஒரு காட்டுக்கோழி மாதிரி நிமிர்ந்து நின்று தன் கைகளைத் தலைக்கு மேல் ஆட்டிக் கொண்டு சத்த மிட்டான் பின் "நல்லவர்களே! உங்களுக்கு நன்றி உங்களுக்கு நன்றி. நாம் ஒவ்வொருவரும் அடுத்தவரது கைக் கட்டுகளை அவிழ்த்து விடாவிட்டால், பின் யார் தான் நமக்காக அந்தக் காரியத்தைச் செய்வார்கள்?
அவன் தன் தாடியைத் தடவிக் கொடுத்துக் கொண்டு இரத்தம் தோய்ந்த தனது ஒருகரத்தை உயர்த்திக் காட்டி 60III 60/,
"இதோ என் இரத்தம்-சத்தியத்தைக் காப்பதற்காகச் சிந்திய இரத்தம்
தாயும் படியிறங்கி அந்த முகப்புக்குச் சென்றாள். ஆனால் கூட்டத்தின் மத்தியில் நின்ற ரீபினை அவளால் பார்க்க முடிய வில்லை. எனவே மீண்டும் அவள் படி களின் மீது ஏறி நின்று கொண்டாள் ஏதோ ஒரு மங்கிய ஆனந்தம் அவளது இதயத்தில் படபடத்தது.
தொடர்ந்து வரும்
படியால் தான் விபரீதங்கள் ஆகிட கூடாதுன்னு நினைக்கிறேன் என் மனசில் களங்கம், அது தான் உன்னில் குற்றம் சொல்றேன்னு சொல்கிறாய் பரவா யில்லை. உன் காதலில் களங்கம் வரக் கூடாதுன்னு தான் நான் நினைக்கிறேன் அவ்வளவுதான் ராமனாய் வாழ முடியா விட்டாலும் பரவாயில்லை மாறாக ராவணனாய் வாழ நினைக்காதிருப்பதே GBILDGU."
இத்தனையும் சொல்லிவிட்டு ரகு போய் விட்டான். ராஜாவுக்குள் படு கோபம் இனிமேல் ரகுவுக்கும் அவனுக் கும் நட்பில்லை என கங்கணம் கட்டிக் கொண்டான். வாசலில் தபால்காரனின் LDGWofNGBALIMIGO) F. aghudlaTT GÖLOMLING-GEmitig
இரண்டு கடிதங்கள் ஒரு கடிதத்தை சஹானாவுடையதுஎன அடையாளம் கண் டான், மற்றையது? கேள்விக் குறியோடு உடைத்தான் வரிகளை வாசிக்க வாசிக்க இதயம் இரு மடங்காய் அடித்தது. ரவீணா தன் காதலையெல்லாம் கொட்டியி ருந்தாள். அவனது அன்பை யாசித்திருந் தாள். ராஜா தலையில் கைவைத்தபடி சாய்ந்து உட்கார்ந்தான் மனத்திரைக்குள் ரகு வந்தான். "இது நல்லாயில்லே ராஜா எதிரொலி கேட்டது.
ஏப்.07-18,1996

Page 17
ந்ேதரம்மியமான மாலைப்பொழுதிலே கிணற்றடிக்கல்லின் மேல் உட்கார்ந்திருந்த மாலாவின் முகத்தில் கவலை ரேகை படர்ந் திருந்தது கண்களில் இருந்து கண்ணி முத்து கையில் விழுந்து சிதறியது.
மாலாவினால் ஜீரணிக்கமுடியவில்லை.
தனது சொந்த தாய் மண்ணை விட்டுப் போவது என்றால் தனது உடமைகளில் எதையோ விட்டுவிட்டுப் போகின்றோமே என்று தோன்றியது.
காரணம் இரண்டு நாட்களுக்கு முன் வந்த அந்தக் கனடாக்கடிதம் பார்த்த மாத்திரத்தில் அவளுக்கு மிகவும் சந்தோச மாகத்தான் இருந்தது. கனடாவிற்கு அண்ணா
(ਗ) வாங்கம்மா" என்று அழைத் தாள் புது மருமகள் சித்ரா, "முதல் முதலாக சமையல் பண்ணியி ருக்கே எப்படி இருக்குதுன்னுபார்க்கலாம் என்றாள் மாமியார்
இலை போட்டு தண்ணீர் வைத்தாள் சித்ரா வீட்டில் அம்மாவும் பாட்டியும் அடுப்பங்கரைக்கு விடாத செல்லம் படிப்பு பகட்டு, டான்ஸ், டிவி என்று சுதந்திரமான பழக்கங்கள் இருந்தாலும் ஓரளவுக்கு சமையல் செய்யத் தெரியும் ராஜேஸ்வரி அம்மாளின் மச்சிங்கை மனதில் வாங்கிக் கொண்டாள். அம்மா வீட்டில் எதை எப்படிப் போட்டு பண்ணினாலும் புதிய சுவை என்று ஏற்றுக் கொண்டு விடுவார்கள். ஆனால் இங்கே. "நீயும் என் கூடவே உட்கார்ந்துக்க." சமையலைப் பற்றி என்ன சொல்லப் போகிறாளோ என்ற பயத்துடன் இலையைப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தாள் சித்ரா கணங்கள் நிமிடங்களில் பரவ.
"சமையல் நல்லா இருக்கு என்னை மாதிரி செய்யக் கத்துக்கிட்டே."
நிம்மதிப் பெருமூச்சு விட்டாள் சித்ரா, தன் சமையல் ஒன்று தான் உலகத்தின்
SLS S S S S S S
1986 சித்திரை 15ம் நாள் வெய்யில் சுட்டது தலைக்கு மேலே சூரியன் வந்து கொண்டிருந்தது.
வீதியெங்கும் வெறிச்சோடிப் போய்க் கிடந்தது.
டச்சு றோட்டில் பிள்ளையார் கோயிலை நோக்கி வந்து கொண்டிருந்தான் செல்வம். அவனுக்கு மனதில் பயம் அவனுடைய மாமா சின்னத்துரையர் வந்து சொல்லி விட்டுப் போயிருந்தும் அவனுடைய மனசு பயத்தை உதறவில்லை.
இயக்க மோதல் சக இயக்கம் ஒன்று அவனுடைய இயக்கத்தை இயக்கத்தவர் களை தேடித் திரிகிறது.
அவனைக் கடந்து சென்ற சைக்கிளில் ஆனந்தன் போவதைக்கண்டு "அண்ண அவுங்கள் எல்லாம் போயிட்டங்களா? என்றான் செல்வம்
"அவுங்க விடியப்புறமே போயிட்டாங்க" "அண்ண நீங்க பாத்தீங்களா? "இல்ல தம்பி கிறிஸ்டோப்பர் இப்ப காலையில ஆஸ்பத்திரிக்கு போயிட்டு போகேக்க சொன்னவர். சனிக்கிழம வந்த
விடம் போவது அங்கு பல இடங்களைச் சுற்றிப்பார்ப்பது போல் ஒரு நிமிடம் அவள் மனக்கண்முன் தோன்றி மறைந்தது அந்தக் காட்சி
ஆனால் இப்போது அவள் மனதில் பெரும் மாற்றம் அது என்னவென்று தெரியவில்லை. இதைத்தான் மண்வாசனை என்று சொல்லுவதோ தெரியவில்லை.
இந்த கிணற்றடிக் கல் பனைமரம், ஆழகிய சூழல் நல்ல நண்பிகள் அன்பே வடிவான தாய் தந்தை எல்லா வற்றையும் எல்லோரையும் விட்டுப் பிரிவது என்றால் அவளால் தாங்க முடியாத வேதனையாக இருந்தது.
வயல் சேற்றில் கால்புதைய விளையாடியது கடற்கரையில் சோகி பொறுக்கி உலாவியது பனம் பழம் சூப்பியது. எல்லாம் எப்படி மறக்க (UpLjub?
எவ்வளவு நேரம் அப்படியே இருந்தாளோ தெரியவில்லை அம்மா வின் குரல் அடுப்படியில் இருந்து காற்றுடன் கலந்து அவள் செவிகளில்
யூலி அணித்த புகுந்ததும்தான் தாமதம் நினைவு கலைந்து கல்லை விட்டு எழுந்தாள்.
அவள் ஒரு முடிவிற்கு வந்துவிட்டாள்
என்ன ஆனாலும் சரி இந்த மண்ணை விட்டு சொந்த மண்ணைவிட்டு நகருவ தில்லை அந்த கிணற்றடிக் கல்லைப்போல் அவளது மனதும் உறுதியாக இருந்தது.
சமையல் கலையின் எல்லைக்கோடு என்ற எண்ணம் சமையல் அறையோடு தன் உலகத்தைக் குறுக்கிக் கொண்ட சின்ன வட்டத்தினால் ஏற்பட்டதா? மாமியாரை பார்க்க சித்ராவுக்கு பரிதாபம் தான் ஏற்படும்.
"நீயும், சுந்தரும் உங்கம்மா வீட்டுக்கு
போயி தங்கிட்டு வரப்ப ஸ்வீட் பண்ணிட்டு வரணும் நீ. ல்லாட்டி எல்லாரும் என்ன கொண்டு வந்தா சித்ரான்னு கேட்பாங்க"
"g:րիլDլDր " "நீ என் பெண் மாதிரி. அதான் உனக்கு இதெல்லாம் சொல்லித்தரேன்."
கட்டிய கயிறு எல்லையைத் தாண்ட விடாது இழுப்பது போல் இது ஒரு சொல். ரேவதி, பிரபா, வீணா இவர்களின் மாமியார்களை பார்க்கும் பொழுது தன்
மாமியாரின் குறைகள் ரசிக்கும் படியான
விமர்சனம் தானே தவிர, பொறுக்க இயலாத வேதனை இல்லை.
கணவன் வீட்டினர் என்றால் கொம்பா முளைத்திருக்கிறது? நாம் ஏன் அவங்க சொல்லுக்கு ஆடனும்னு கேட்பியே சித்ரா. இப்ப எப்படி? என்று தோழி கலா கேட்கும் பொழுது தனக்குத் தானே யோசித்தாள்.
யாருடைய பிணம். என்று. வாயெ டுத்த செல்வம் அவன் தூரப்போய்விட்டதை உணர்ந்து மிகுதி வார்த்தைகளை விழுங்கிக் G)%TGöILT6öI.
சனிக்கிழமை விடியற்காலை நாலு மணிக்கு. ஜெயாவின் கடையடியில வெடிச் சத்தம் கேட்டது."ஏதோ கேம்பில பயரிங் கொடுக்கிறாங்கள்" என்று மாமா சொன் னார். "டெயிலி நேரகாலம் தெரியாம வெடிச்சத்தம் இப்படிக்கேட்கும்" என்று சொல்லி விட்டு திரும்பிப்படுத்துக் கொண் டேன்.
"இஞ்சாருங்கோ கேம்படியில தொடர்ந்து
வெடிச்சத்தம் கேக்குது. மனைவி பயத்தில்
மூச்சுவாங்கினாள் அவளுடைய பெருத்த வயிறு மேலும் ஏறி இறங்கியது. அவளைப் பார்க்க எனக்கு பயமா இருந்திச்சி. தம்பி நீங்க வீட்டில இருங்க நான் ஜெட்டிவர போய் பாத்திட்டு வாரன்." என்று சொல்லி விட்டு தனது பழைய சைக்கிளில் ஏறிப்போன மாமா. கொஞ்சநேரத்தில திரும்பி வேக மாக. மூச்சிரைக்க வியர்த்துப்போய் வந்து. "தம்பி பெருசுகள் வந்திருக்கு. நீங்க
stlig sit G FNLD! பேன். நீங்க சொல்றபட கனும் என்று ஏன் ட aflat)606)
இந்த புடவையா டிம்மா இருக்குதே 砷as GóLLQL புடவைகளை கையில் கொண்டு, 'உங்களுக்கு என்று கேட்டு அவன் வ ஏன் அவள் கட்டுகிறா
யோசிக்கிறாள் அ ஜாதிப் பூ பிடிக்குமே தரும் அன்பு
அவளுக்கு பிடிக் பிடிக்காது என்று ஒதுக் 凯矶山
சளி பிடித்துவிட்டா இரவு பூராவும் தொட்டு போட்டு தாலாட்டும் அ இதற்கு விலையா தன்மையைக் காட்டுகிற +IIIILILLL)Ở L'0 உட்கார்ந்து ஏதோ எழுதி
அன்று '൫' ஆனதால் அமர்ந்து ஏதோ படித்துக் சமையல் அறை வேை கொண்டு வந்தாள் சித் "சித்ரா, வேலையை "ஆச்சும்மா, டிட நனைச்சு வச்சிருக்கே அரைக்கலாம். மிக்சி த "இப்படி உட்கார் போட்டிருக்கேன்
LDIITLISLIITTI GJITHËSJELLT என்று நிதிைதாள் சித் இரவே பேச்சு வாக்கில் புடவையும் சித்ராவுக்கு ஷியானோ ஏதோ ஒன்றை ரூபாய் என்று ஒதுக்கி இதுக்குப் போய் [ 'ബ്
"உதுக்குத்தான் நான் செ போக வேண்டாம் அ வேண்டாம் என்றா கேட் இப்ப வயித்தில நெருப்பு இருக்க வேண்டியதாப் ே சொன்னத கேட்டிருந்தா இந்த அவஸ்தை இருந் நினைத்தான்.
LIDITLDT yn L'IL). I'r CBLII கிணத்தச்சுத்தி பத்தவள குள்ள என்ன இறக் தடிகளால் முடிவிட்டு." செருமிக் கொண்டு வ சொல்லிவிட்டுப்போய்வி
"GBLIl Garcial). முத்திரை எல்லாம் விதான் டாரா?. நடு ரோட்டில
வள்ளத்தை கொண்டு போக இஞ்சின் சுத்த தன்ன கூட்டிக் கொண்டு போனங்களாம். இஞ்சின் சுத்தேக்க கிறிஸ்டோப்பருக்கு கால்ல காயம்." என்று சொன்ன ஆனந்தன் சைக்கிளில் ஏறி மிதிக்கத் தொடங்கினான் எதிர்ப்புறமாக சைக்கிளில் வந்த யூட் "அண்ண. பழய பொலிஸ்டேஷனடியில பிணம் ஒண்டு கெடக்குது." என்று சொல்லி விட்டு வேகவேகமாகச் சென்றான்.
0-13, 1996
இங்க இருக்கிறது நல்லா இல்ல. இங்க தேடிவருவாங்க உங்க உயிருக்கு ஆபத்து" என்று மாமா சொல்லச் சொல்ல என்னுடைய முழி பிதுங்கி வெளியில் வந்து விடும் போல் இருந்தது.
மனைவி அழத்தொடங்கினாள். நிறைமாதக் கர்ப்பிணி. அவளுடைய கோலத்தைப் பார்க்கும்போது எனக்கே அழுகை வந்துவிடும்போல் இருந்தது.
சின்னத்தம்பியின் குரல் வுக்கு வந்தான் செல்வப் "GBL li..., GBL li Leifluġ. நாளா நான் பட்ட பாடு. பக்கத்தால வாற.?"
"மெயின் ரோட்டி ஒழுங்கையால வாரன் மெல்லாம் ரோட்டில ெ கிடுது" என்றான் சின்ன "என்ன சின்னத்தம்பி டேஷனடியில பிணமொன்
ODTU
 
 
 
 
 
 
 
 
 

LIGULULA UITGöI AFGOLDE'I நான் ஏன் சமைக் தில் பேசத் தெரிய
கட்றே சித்ரு இது என்று ஒரு முறை ாழுது, ஏழெட்டு சுருட்டி வைத்துக் ாது பிடிச்சிருக்குது? ாங்கிக்கொடுத்ததை 命?
ன்பு "உனக்குன்னு என்று வாங்கித்
காததை தனக்குப் கித் தள்ளிக் காட்டும்
ல் துடித்துப் போய் ப் பார்த்து மடியில் /ன்பு
கத்தான் சகிப்புத் |TGITTP
ன்னர் ராஜேஸ்வரி க்கொண்டிருந்தாள்.
ബ് ഈ മരശ് ? -ഭൂമിശ്രമശ്രീ
2"வச்சுமிராஜரத்தினம்
"சித்ரா, கவனமாக கேட்டுக்கோ" "gff DDT.** "தீபாவளிக்கு முதல் நாளே போய் இறங்கிடறோம். சுந்தருக்கு மயில் கண் வேஷ்டி காஸ்ட்லி ஷர்ட் இதோ பார். வேட்டி துண்டுன்னு கூடாது எனக்கு மைசூர் சில்க்புடவை, உங்கள் மாமனாருக்கு ஜரிகை வேட்டி, ஷர்ட் இன்னும் யார் யார் வரங்களோ அவங்களுக்கு ரவிக்கை துண்டு. முக்கியமா ஒண்ணை மறந்துட்டேனே"
"என்னம்மா "வைர மோதிரம். எங்க மைத்துணி பிள்ளை ராஜாவுக்கு வைர மோதிரம் போன
தீபாவளிக்குபண்ணி போட்டிருக்காங்களாம். அதே மாதிரி பண்ணனும் நடுவுல வைரம், இரண்டு பக்கமும் நல்ல ஜாதி கெம்பு வச்சு பண்ணனும் அங்க யாரும் நல்லா பண்ணாட்டி, இங்க வரச் சொல்லு உங்கப்
| 鼩 |
െീജ െ
சுந்தர் சோபாவில் கொண்டிருந்தான். லகளை முடித்துக் UT.
U (UpL}_FHLL')_UITP" னுக்கு வடைக்கு ன் ஒரு மணிக்கு
Gole
தீபாவளி லிஸ்ட்
போகும் லிஸ்ட் ரா. முதல் நாள் தனக்குப் பட்டுப் பூணமோ, மெட்டல் முன்னூறு நானூறு
ருந்தாள்.
ன்னும் என்ன
பாவை நம்ம வழக்கமா பண்ணக் கொடுக்கிற
பத்தர்ட்ட கொடுக்கலாம்."
லிஸ்ட்டை சாமி படத்தில் வைக்க
எழுந்து போனாள் ராஜேஸ்வரி, "உனக்கு
என்ன புடவை எடுக்கறாளோ எடுக்கட்டும்.
பட்டுப் புடவை வாங்கணும்னு சொல்லலே.
பட்டெல்லாம் வாங்கற விலையிலா இருக்கு
★-、
"என்ன சுந்தர் இது? நீங்களாவது வேண்டமாம்னு சொல்லக் கூடாது?
அவன் தோளை பிடித்து குலுக்கினாள்
"உனக்கு நல்ல கணவன் அம்மாவுக்கு நல்ல பிள்ளை அவங்களை தடுக்க என்னால முடியாது சித்ரு ஏதாவது சொன்னா நம்ம சந்தோவும் போயிடும் வேலையெல்லாம் முடிஞ்சு ப்ோச்சு இல்ல? வா, மாடிக்கு GLn、fü”
எதையோ மென்று கொண்டே வந்தாள் ராஜேஸ்வரி
"நீ என் பெண் மாதிரி. இதெல்லாம் உனக்குத்தானே!
ஆமாமா. தனக்கு போடும் லிஸ்ட்ல தனக்கு தன் வீட்டில் பட்டுப் புடவை, மரு மகள் வீட்டில் மைசூர் சில்க். மருமகளுக்கு என்று பூணமோ, ஒணமோ,. ஏதோ
ஒன்று. மனதிற்குள் நினைத்துக்
கொண்டாள் சித்ரா
வாசல் கதவை யாரோ தட்டினார்கள். "LIITIg)I LIITI." செண்பகம் மாமிதான் நின்றாள். "அத்தை செண்பகம் மாமி வந்திருக்
JITTÄJI,.."
அத்தையா யாரை சொல்கிறாள்?
to oo o
"அத்தை எங்கேடி சித்ரா வந்திருக்கா? என்று ராஜேஸ்வரி சுற்றும் முற்றும் பார்த் 576i.
"உங்களைத்தான் சொன்னேன்." "என்னையா? மாமியாரை அம்மான்னு கூப்பிடறது தான் நம்ம வழக்கம்."
"எப்ப எல்லாத்தையும் 'லிஸ்ட் போட்டு வாங்குறிங்களோ அப்பவே உங்களுக்கு மாமியார் ஸ்தானம் தானே! உங்களுக்கு இங்கே பட்டுப் புடவை எனக்கு பூணம். எங்கள் வீட்டுக்கு போட்டலிஸ்டில் எனக்கு எது வேணுமோ வாங்கலாம்னு சொல்லிட் டீங்க. எங்கம்மா என்னை விட்டுட்டு பட்டுப் புடவை கட்டிப்பாங்களா? அம்மா, அம்மா தான், மாமியார் மாமியார் தான்!
அடிபட்டாற் போல நின்றாள் ராஜேஸ் af.
"என்னடா சுந்தர். இப்படி பேசறா. கேட்டுண்டே நிக்கிறே?
மெல்ல சிரித்தான் சுந்தர் "அம்மா, நான் உனக்கு நல்ல பிள்ளை. அவளுக்கு நல்ல கணவன் உன்னை எதிர்த்தா கீழே வரமுடியாது. அவளை எதிர்த்தா மாடிக்கு போக முடியாது. எங்க பிழைப்பு திரிசங்கு சொர்க்கம்னு நீபுரிஞ்சுக் Յչ660)|ԼՈ, "
"சித்ரா, நீ என்னை அம்மான்னு கூப்பிடு
"676öt GOTTG) (UpLy. UIT 3) 31,5605," என்றாள் அழுத்தமாக சித்ரா
செண்பகம் மாமி நிற்பது வேறு அவ மாமனமாக இருந்தது. 'லிஸ்டை எடுத்துக் கொண்டு வந்த ராஜேஸ்வரி அதை கிழித்துப் GLILIGI.
"தீபாவளிக்கு உங்க வீட்ல என்ன செய்றாளோ அதைச் செய்யட்டும் சித்ரா,
எனக்கு எடுக்கற மாதிரி நானும் பட்டுப் புடவை உனக்கும் வாங்கிடறேன். இப்ப என்னை அம்மான்னு கூப்பிடு"
"அம்மா" என்று அழைத்தாள் சித்ரா "ராஜேஸ்வரி, நானும் புரிஞ்சுகிட்டேன். வரதட்சணையோ, அதுக்கு மேல வரும் தட்சணையாக எதையும் எதிர்பார்க்காம இருந்தால் தான் நம்ம வீட்டு பிள்ளைகள் நிம்மதியாக இருக்க முடியும் நானும், என் மருமகளை எதுவும் சொல்ல மாட்டேன், என்றாள் செண்பகம்.
"அம்மாவை திருத்திட்டியே. நீ கெட்டிக்காரிதான்" என்றான் சுந்தர்
"மேல வாங்க கவனிச்சுக்கறேன், என்றாள் சித்ரா பெருமையுடன்
O SL SL SL S S S S S S LS S LS LS LS S L SSL S S S S S S S S S S S S S S L S S S L L L L L L L LS
உரிமைக்கும் சொந்த மண்ணில் குரல்
TTGUIDJs (BOELD 山 ட் சொல்லிட்டுப்போறான். யாருடைய
" őn. L 蠶 : கொடுக்க மறுக்கப்பட்டு அனாதையாக பியாளா..? நான் "சுகுணாவின் பிணம் கிடக்குதாம். அநியாயமாக 94, 9IGOLDLILITGi) L760IDIT5ä. க் கட்டிக்கொண்டு வா கெதியாப்போய்ப் பார்ப்பம்." என்ற கிடக்கிறான். பார்க. அவள் வாறு சின்னத்தம்பி செல்வத்தை சைக்கிளில் செல்வத்தின் மனமதுடித்தது சுகுனா இப்போது என்கு முன்னுக்கு ஏத்திக் கொண்டு மிதிக்க : திருக்காது என்று GOTTGOTTGÖT.
எல்லோருடனும் நல்ல மாதிரி பாகுபாடு
எங்களுக்காக எம்மக்களுக்காக வாழ்க்" , ܒ ܣ ܨ ܦ ܨ
கையை அர்ப்பணித்தவர்கள் அனாதைகளாக தெருவோரங்களில் மரணிப்பதை நாம் அனு Pini: மதிக்க முடியாது. எல்லோருடைய நோக்க 'மும் ஒன்றுதான். தவறுகள், பேதங்கள்
ாய். பாழடைஞ்ச ாந்திருந்தது- அதுக் கிவிட்டு. கமுகு நான் வரும் போது ருவேன்" என்று |^L ff.
67 6öT6OT 3, TL 1657
னையார் வேண்டிட் போற.?" என்ற கேட்டு சுய நினை D.
விடாத ரெண்டு . என்ன இந்தப்
வராம குச்சி இப்பத்தான் சன காஞ்சம் வெளிக் ாத்தம்பி.
பழைய பொலிஸ் எடுகெடக்கெண்டு
இன்றி. தோழமையோடு பழகுற நல்ல மனிதர். சக அமைப்பு உறுப்பினர்களோடு பகைமை பாராட்டாமல் பழகியவர்.
"டேய் செல்வம் இறங்கு." என்று சின்னத்தம்பியின் குரலுக்கு சுயநினைவுக் குத்திரும்பிய செல்வம் திடீரென்று இறங்க முயற்சித்து செல்வத்தின் காலில் சைக்கிள் பெடல் பட்டு தள்ளாடிய சின்னத்தம்பி ஒருவாறு தன்னை நிலைப்படுத்திக் GlJTGSILIGöT.
மக்கள் கூட்டமாக கூடிநின்று வேடிக்கை பார்த்தார்கள் செல்வத்தால் பிணத்தை பார்க்க முடியவில்லை. கூட்டத்தை விலக்கிக் கொண்டு முன்னேறிப்போய் பார்த்தான். இறந்து கிடக்கும் சுகுணாவின் நிலையைக் கண்டு மனம் அழுதது.
அடிமைத்தனத்தை உடைத்தெறிய உயர்த்தப்பட்ட முஷ்டிகளின் விரல்கள் துண்டிக்கப்பட்டிருந்தன.
மக்களின் வாழ்க்கையில் ஒளியேற்றப் படவேண்டுமென புறப்பட்டவன் கண்கள் சிதைக்கப்பட்டிருந்தன.
தான் வாழ்வதற்கு தனது சுற்றம் வாழ்வதற்கு தனது சமூகம் வாழ்வதற்கு தனது இனம் வாழ்வதற்கு சுதந்திரத்திற்கும்
ருக்கலாம். அது பேசித்தீர்க்கப்பட வேண்டியது. வன்முறை, உயிர்ப்பலிகள் இதற்கு தீர்வாகாது. இச்சம்பவத்திற்கு யார் காரணமோ அவர்களிடம் காரணம் கேட்கப் படவேண்டும். இதுபோன்று இனிவரும் காலத்தில் அநியாயம் நடைபெறாது என்பதற்கு உத்தரவாதம் பெறப்பட வேண்டும். எமது வாழ்வின் விமோசனத்திற் காகப் புறப்பட்ட எம் மைந்தர்களை நாம் தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்." இந்த நியாயமான குரலுக்குக் கூடி இருந்த வர்கள் மெளனத்தை தமது சார்பு நிலையாக வெளிப்படுத்தினார்கள்.
பொன்னம்பலம் மாஸ்டரை நிமிர்ந்து பார்த்தான் செல்வம் நியாயத்தை சொல்லக் கூடிய உன்னத மனிதர். பொன்னம்பலம் மாஸ்டர் தனது தோளிலிருந்த சால்வையை எடுத்து சுகுணாவின் பிணத்தை முடிவிட்டார். "என்ன எதிர்ப்பு வந்தாலும் சகல மரியாதையோடும் மொத்த மக்களின் அணி வகுப்புடன் இறுதி ஊர்வலம் நடந்தாகணும். அதுதான் நாம் சுகுணாவுக்கு செய்யும் கைமாறாகும்." என்றவாறு நடக்க வேண் டிய மிகுதி வேலைகளை கவனிக்கத் தொடங் கினார் மாஸ்டர்
சுகுணா இறக்கவில்லை. சுகுணா அவன் வாழ்கின்றான்! O

Page 18
பார்த்தான்.
வில்லெடுத்து அம்பு தொடுத்து குறி காலில் சருகு மிதிபட்டது. அந்த சப்தமே குறிவைக்கப்பட்ட மானுக்கு போதுமானதாக இருந்தது. மான் துள்ளி யோடிற்று குறி தவறியது.
வேட்டைக்குவந்த மன்னன் மனம் வாடியது குறி தவறிவிட்டதே
எங்கே போய்விடப் போகிறது.
விடாதே துரத்து தேடு வீழ்த்து மனம் கட்டளையிட்டது.
மன்னன் கானகத்தில் தேடத்தொடங் கினான். பொழுது சாயத் தொடங்கியது. சூரியன் தன் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு ஒய்வெடுக்கச் சென்றுவிட்டான்.
மன்னன் கால்கள் மட்டும் ஒயவே யில்லை போருக்குச் சென்றால் வெற்றியின்றி திரும்புவது வெட்கம் வேட்டைக்குச் சென் றால் வெறுங்கையோடு திரும்புவது துக்கம்
அலைந்து திரிந்ததால் மன்னனுக்கு தாகம் எடுத்தது.
வனத்தின் மத்தியிலே ஒரு குடில் :
தெரிந்தது விழிகள் வழிகாட்ட கால்கள் தடம்பதித்தன.
குடில் கதவை கையெடுத்தவனை, செவிக்குள் சலங்கை ஒலி தடுத்து நிறுத்தியது.
பூனைபோல் நடந்து குடிலைச் சுற்றி வந்தான் வெளியே யாரும் இல்லை.
தனியான இடம் தனியான குடில் நடுங்கவைக்கும் கானகம் நடுவே அகம்
புகுந்த
மயங்கவைக்கும் நாட்டிய கானமா?
வியப்பாக இருந்தது. யாராயிருக்கும்?
குடிலுக்குள் இருந்து வெளிச்சம் வந்த கீற்றின் துளைவழியாக கண்களை வைத்துப் பார்த்தான்.
நழுவியது மனது
தழுவியது மலைப்பு
குறிக்கு தப்பிய மானோ இப்போது என் விழிக்குள் சிக்கியது?
மான் என்றால் மதயானை தலைபோல மார்பில் இரண்டு குன்று இருக்குமோ?
LDFIgor *. மழைமேகம் வரக்கண்டு
தட்டலாம் என்று :
கலை நடனம் புரிகின்ற மயிலுமல்ல, கால் உண்டு, கையுண்டு, கனகமணித் தேர் போன்ற உடல் உண்டு மனித குல மங்கையிவள் என்பதற்கு அள்ளக்குறையாத ஆச்சரிய சாட்சிகள் உண்டு ஆளை மயக்கும் காட்சிகள் உண்டு
மன்னன் தேடிவந்த மானை மறந்து போனான் தாகம் கூட தணிந்துபோனது. உள்ளே இசை முழங்க கானம் எழும்ப
Eյլն:Ջն: o ZZکی 6 فروzے 7 = 22سے ZZ7
அழகுமயில் குலுங்கியது. அபிநயம்
பொழிந்தது.
"எங்கே என் இராஜகுமாரன் அங்கே என் மனம் போகுமா? கண்டேன் நான் கனவில் அவன் முகம் கண்விழித்தேன் முகம் மாயமானது எங்கே என் இராஜகுமாரன்? "இங்கே இருக்கிறேன் உன் ராஜ
என்றும் ஒரு நம்பிக்கைக்கீற்று
σεναρίοΣα sSad தென்படத் தொடங்கியது.
தமிழ்நாட்டில் ரஜினிகாந்த் பாகிஸ்தானில் இம்ரான்கான் இலங்கையில் ரணதுங்கா மூவருமே தனித்துவமானவர்கள் தமது திறமையால் புகழின் உச்சத்தை தொட்டவர்கள். மூவருக்கும் பின்னால் இரசிகர் பட்டாளம் இருக்கிறது
ரணதுங்கா
அந்த இரசிகர்களில் வாக்களிக்கும் வயதுள்ளவர்களும் இருக்கிறார்கள் என்பது
தான் அரசியல்வாதிகள் பலருக்கு கண்ணைக்
குத்துகிற சமாச்சாரம்
இப்போதெல்லாம் இந்தியா பாகிஸ்தான் இலங்கை போன்ற நாடுகளில் ஒருவர் பிரபலமாகிவிட்டால் அவரை அரசியல்வாதியாக்கிப் பார்க்க பலரும் ஆசைப்படுகிறார்கள்
நாலு பேர் மெச்சத்தக்க காரியத்தை ஒருவர் செய்துவிட்டால், "நாளை நீங்கள் அரசியலில் குதிப்பீர்களா? என்று கேள்வி கேட்க பலர் கிளம்பிவிடுகிறார்கள்
பத்திரிகையாளர்களுக்கு அரசியல் அரங்கம் சுவாரசியமாகத் தெரியவில்லை. மக்களுக்கும் ஒரே முகங்களைப் பார்த்து சலித்துவிட்டது.
தமிழ்நாட்டை எடுத்துக்கொள்ளுங்கள் கருணாநிதியையும், ஜெயலலிதாவையும் பார்த் துப் பார்த்து சலித்துவிட்டது
ஜெயலலிதா ஊழல் செய்யவில்லை என்று ஒரு பிள்ளை சொல்லாது. ஆனாலும் ஜெயலலிதாவுக்குத்தான் வாக்குப்போடும்.
"ஏன்? கருணாநிதி மட்டும் இலஞ்சம் வாங்கவில்லையா? யார்தான் உசத்தி சொல்லுங்கள்? இந்தம்மா பார்க்க அழகாயி ருக்காங்க எம்.ஜி.ஆரின் இரட்டை இலை யோடு வாறாங்க இவங்களுக்குத்தான் வாக்கு" என்று சொல்லும்
ரஜினிகாந்த் மாதிரி அரசியலுக்கு புதிய முகம், புதிய தலைமை வரும்போது அப்படிக் கேள்வி வராது.
கிழடுதட்டிப்போன அரசியலில் புதிய இரத்தம் பாய்வதை எழுச்சியூட்டும் விஷய்மா கப் பலரும் கருதுவார்கள்.
அப்படித்தான் பாகிஸ்தானிலும் பெனாசி பூட்டோ நவாஸ் ஷெரீப்-இருவரது செயற்பாடுகளையும் மக்கள் கண்டு அறிந்து
அனுபவித்துவிட்டார்கள்
ருவருமே சற்று சலிப்பூட்டிய நேரத்தில் இம்ரான்கானின் பெயர் தொடங்கியது.
அவர் வந்தால் மாற்றம் தெரியலாம்
Հիլայնությ1- ՑIհաBն
இங்கே இலங்கையில் ஜனாதிபதி சந்திரிக்காவை தவிர வேறு வசிகரமான தலைவர்கள் இல்லையென்றாகிவிட்டது.
அர்ஜூன் ரணதுங்கா போன்றவர்கள் தம் பக்கம் வந்தால் வாக்கு வங்கிகளைக் கவரும் வசிகர முகம் ஒன்று மேலதிகமாகத் தேறும் என்று ஆளும் அணியில் சிலர் அபிப்பிராயப்படுகிறார்கள்
வுக்குவலை
ஆக, ரஜினி இம்ரான்கான் ரணதுங்கா மூவருமே அரசியல்வாதிகளின் தூண்டில் களில் எந்நேரமும் சிக்கிவிடலாம் என்ற நிலையில் :
மூவருமே "நாங்கள் அரசியலுக்கு வருவோம் என்று திட்டவட்டமாக அறிவிக்கு முன்னரே "வருகிறார் வரப்போகிறார், வந்து கொண்டிருக்கிறார்" என்று பத்திரிகை வதந்திகளால் பரபரப்பூட்டப்பட்டவர்கள்
பத்திரிகைகளுக்கு வதந்திகளை செய்தி போல் சொல்வதும் அரசியல்வாதிகள் சிலருக்கு விருப்பமான தொழில்
ஒரு புறம் வலைவீசிக்கொண்டே மறு புறத்தால் பத்திரிகைச் செய்திகள் மூலம் ஆசைகளை வளர்த்துவிடுவார்கள்
செய்திகளைப் பார்த்துவிட்டு பலர் ஃபோன் செய்வார்கள் "என்ன ரணதுங்கா, நீங்கள் அரசியலில் குதிக்கப்போகிறீர் களாமே? என்று கேட்பார்கள்
இல்லை. அது வந்து இவர் ஆரம்பிக்க முன்னரே மறுமுனையில் இருப்பு வர் குறுக்கே பாய்ந்துவிடுவார் "குட் வெரி குட் உங்களை மாதிரியானவர்கள் வந்தால் தான் அரசியல் உருப்படும் உங்கள் துணிச்சல் இங்கே யாருக்கு வரும்
மாரன்" என்று ருந்தது மன்னனு "வெள்ளைக் கு கள்ள நகையெ o 667) o 6860 G)GAJGizGITLib (BLJII கொள்ளையடி புயலடித்த பட
6 வேெ வித்ை GOLLJÖ, என்று
அதரங்கள் துடிக்க "தேகமெல்லாம் நெ தேன் சொரியாமல் தாகம் உனக்கில்லை போகம் இங்கிருக்க
மன்னன் ஒரு குடில் கதவு தட்டின் ஒலி அடங்கியது. ச கேட்டது.
கதவு திறந்தது. வெளிச்சமடிக்கவில் திறந்தது வேறொரு
அரசியல் வே6 நினைப்பவருக்கும் ச ஆசை தொட்டுப் ப அதுதான் அரச் முதலில் உறுதியாக பின்னர் அதே உ
இம்ரான்கானு என்று மறுக்கவில்ை அர்ஜுன் ரணது "அரசியலில் குதி ரணதுங்கா "மாட்டே ருக்கிறார். "மாட்டே வாதிகளின் வலையி ஆருடம் சொல்ல
அர்ஜுன் ரணது கட்சியில் முக்கிய
தந்தையைவைத் கொஞ்சம் சுலபம். ரணதுங்காவுக் பதவி என்ற இரை ரணதுங்கா இ சிறந்த கப்டன் சகல இரசிகர்கள் இருக் அரசியல் சப ரணதுங்கா "ಕ್ಲಿ கட்சியொன்றின்
'AD GAJJEJL, GBJITILJA ரணதுங்கா எதி பாதுகாப்பமைச்சர களைப் பெற்றுத்தரு பிள்ளைத்தனமாக ச் றார்கள்
அவர்களைச் ெ அரசியலே சிறுபிள் அரசியல்வாதி அள்ளி வழங்கிவிட்டு ருக்கிறார்கள்.
அடுத்த தேர்தல் செல்வாக்கான மு மறைந்துகொண்டு படுகிறார்கள்
சுருக்கமாகச் அரசியல்வாதிகளுக் Lfl6UGDGUI
அதற்கான சா மானத்துக்குரியவர் வாதிகள் ஓடிக்கெ மக்களுக்கும், ! றைய அரசியல் தருவதாக இல்லை 凯岛屿 ITU ரஜினி, போன்றோர் அரசி செய்திகளுக்கு கிடை
நிற்க ரண வருவாரா மாட்டா சட்டுப்புட்டென் விடயமல்ல இது.
அரசியல் ஒரு ஆடும்-ஆட்டுவ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

i!
கூவவேண்டும் போல
{物 திரையிலே வந்தான், ன்றை தந்தான். கயிலே குளிக்க, ல் வந்த கள்வன் தான் என் மனதை Hull pitcår gösator." னக்கு முன்னரே
ாரு கள்ளன் வந்து
யைக் காட்டி வெற்றி கொய்துவிட்டானோ?
95660) GULT LJL LITT GÖ7 öT. வில் கண்ட முகம் பில் வந்திடுமா தோழி: நில் வாழும் முகம் ல் மலர்ந்திடுமா தோழி டடே.அப்படியானால் ல் மட்டும்தான் காதலா? எண்ணப்படி நான் ால், காதல் விண்ணப் போட்டுவிடலாமே, மனக்கணக்குப் போட் LD6ö160T6öT. ப்போது காதலுக்குள் மெல்ல எட்டிப் து பாடலுக்குள் தீப் துக் கொண்டது.
ரிகிறது நிலவு அழு LD6891, டிக் கொள்ள வா என் |DI ளிர்கின்ற பொழுதும் பாகிச் சுடுமே
டிக் கொள்ள வா என் BլD|- ளைந்தாள்-நெளிந்தாள். ாபம் விழிகளில் வழிய அபிநயம் புரிந்தாள். ருப்பின் வசம் பூ எரிகிறது. JOBILIT GT Girl Gaugieg (BLI நீ போன இடமெங்கே? முடிவோடு நடந்தான். III GÖT, AD 6 TG6IT FOULÉIGO), ாலடி ஓசை கதவருகே
எதிர்பார்த்து நின்றான். லை. காரணம், கதவு த்தி,
ண்டாம் என்று ஒதுங்க பலம்-எட்டிப்பார்க்கும் ார்க்கும். யலே வேண்டாம் என்று ச் சொன்ன ரஜினியால் றுதியோடு பேசமுடிய
ம் "வரவேமாட்டேன்" DGU), |ங்காவை கேட்டார்கள்ப்பீர்களா? அதற்கு ன் என்று சொல்லியி வ மாட்டார் அரசியல் " என்று அவசரப்பட்டு யலவில்லை. ங்காவின் அப்பா ஆளும் |ள்ளி து தனயனை இழுப்பது
த வீசப்படும் வலையில் கூட இருக்கலாம். துவரை நல்ல மனிதர், கட்சிகளிலும் அவருக்கு றார்கள். பம் எட்டிப்பார்த்தால் ச் சொத்தல்ல; தனிக் ாத்தாகிவிடுவார். பையை வென்ற கப்டன் காலத்தில் அவரை க நியமித்தால் வெற்றி வார்தானே என்று சிறு ந்திப்பவர்களும் இருக்கி
சால்லிக் குற்றமில்லை. ளைத்தனமாகிவிட்டது. கள் வாக்குறுதிகளை அல்லாடிக் கொண்டி
ன்போது பிரபலமான, துகுகளின் பின்னால் பாக்குக் கேட்க ஆசைப்
சான்னால் இன்றைய தங்கள்மீதே நம்பிக்கை
சிதான்-மக்களின் அபி ளை தேடி அரசியல் ண்டிருப்பது
த்திரிகைகளுக்கும் இன் அரங்கம் உற்சாகம்
பூர்வமான சாட்சிதான், கான், ரணதுங்கா லில் குதிக்கலாம் என்ற துவரும் முக்கியத்துவம் ங்கா அரசியலுக்கு
று முடிவு சொல்லும்
அழகான மோகினி கும்
s
J.J.
அவள் தோளுக்கு மேலாக உள்ளே நோக்கினான்.
"என்ன வேண்டும்? யார் நீங்கள்? கதவு திறந்தவள் கேட்டாள் உள்ளே பார்த்தபடி கேட்டாண்
"என்ன கேட்டாலும் தருவீர்களா? உள்ளே அவள் விழிகளில் மிரட்சி தெரிந்தது. கூடவே ஆச்சரியக் குறிப்பும் தெரிந்தது. அதரம் தானாகத் திறந்தது.
"அவரை உள்ளே விடு" என்றாள். உள்ளே சென்றவன் சொன்னான் "கானகம் நடுவே கலைக் கோயில் ஆச்சரியம் ஆச்சரியம்"
அப்போதும் அவள் மன்னனையே பார்த்துக்கொண்டிருந்தாள் விழிகளால் துளைத்துக் கொண்டிருந்தாள்.
“மாறாக இருக்கிறது, அதாவது வழக்கத் திற்கு மாறாக"
அப்போதுதான் சுயநினைவு பெற்ற வளாய் அவள் கேட்டாள்;
"என்ன மாறாக இருக்கிறது?" "மலர் வண்டைத் துளைப்பது" சட்டென்று அவள் முகத்தின்மீது வெட்கம் செங்கம்பளம் விரித்தது.
SSP "என்ன சிரிப்பு" என்று கேட்டாள் அந்தப்புரத்தில் மன்னனின் அணைப்பில் இருந்த பட்டத்துராணி,
"நம் முதல் சந்திப்பை சிந்தித்து பார்த்தேன்! சிரிப்பு வந்தது மனதில் ஒரு குதிப்பும் வந்தது" என்றான் மன்னன்.
"நங்கையர் நாட்டியம் நாட்டின் மன்னன்
ஒளித்திருந்து ரசித்தான் நினைத்தால் வெட்கமன்றோ வரவேண்டும்" என்றாள் மன்னனை கேலிசெய்யும் நினைப்போடு அவளை அணைத்து, இதழ்களையும் கடந்து நாவிரண்டும் கலந்து தேனோடு பழம் உண்ட சுவையோடு மன்னன் (6)σΠρήτρατΠετ
"வெட்கம் வரவில்லையென்பது மெய் நெஞ்சில் பயம் நிறைந்தது மெய்
"LUD முனையிலா நாம் சந்தித்தோம்
"வாள் முனையில் அல்ல விழி யென்னும் வேல் முனையில் மனம் குழம்பிப் போனதன்றோ எனக்கு
"என்ன குழட் "உன் பார்வை ஒன்று போது மடி பல்லாயிரம் குழப்பம் செருமடி
"அதில் சில குழப்பங்களை செப்புக் கள் செவி கேட்கட்டும்
"பார்த்தாய் பாத்தேள் எமனே கண்ணோ, பெண்மாளே என்று குழம்பிப்போனேன் மூன்றும் முடிவு செய்தேன்"
"எமன் என்றா நினைத் என்னை
போலியாக கோபித்தாள். "பொறு கோபத்தை திருவள்ளுவர் மீது போடு அவரும் சொல்லியிருக்கிறார் பார் என்றான். அந்தக் குறள் சொன் GOTT GÖT "கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல் நோக்கம்இம் முன்றும் உடைத்து"
குறள்-1085 அதிகாரம்-109
குறுக்கெழுத்துப் போட்டி இல-14
2
3.
4.
5 6
7. 8
9
10 11.
- இடமிருந் து omializ, 0 தேங்ாய் துருவலுடன் சர்க்கரையும் 02. வழக்குத் தாக்கல் செய்தால் எதிரி சேர்த்தால் இதன் சுவையே தனி
களுக்குப்பதிலளிக்க நீதிபதி இதனை 10 ஆணி அடிக்க உதவும். வழங்குவார்.
03. வலது சாரியாகவும் இருக்கலாம்,
இடதுசாரியாகவும் இருக்கலாம். 04. நாடகம் தொடங்குவதற்கு முன்னர் நடிகர்கள், பார்வையாளர்களுக்கு இதனைக் கூறுவது மரபு 05 பருவமழை பெய்தால் சுவையான
இவற்றைப் பெறலாம். 06. புதுவருடப் பிறப்பை முன்னிட்டு பொருட்களுக்கு இது தானாக உயர்ந்து விடும். 07 அளவோடு ஊதினால் அழகுடன்
தோன்றும் 08. கண்ணகிக்குச் சிலை எடுத்த மன்னன்.
மேலிருந்து கீழ் 01. பழம் பழுத்து வெடித்தால் இது பறந்துவிடும் கிளிக்கு ஏமாற்றம் தான். 02. திருதராட்டினன் இப்படி இருந்ததால் தான் பாண்டுவுக்கு ஆட்சியுரிமை கிடைத்தது. 06. மனிதர்களுக்கு மட்டுமல்ல குரங்கு களுக்கும் உணவு வேளையில் இது உதவும். 08. கதிரவனின் வரவுக்குக் கட்டியம் கூறும் 1. நோய்களைப் பரப்புவதில் இதற்கு ஈடு
வேறெதுவுமில்லை.
இதற்குரிய சரியான விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில்
வெட்டி ஒட்டி 13.04.1996 இற்கு
முன்னர் எமக்குக் கிடைக்கும்படி
அனுப்பிவையுங்கள். அனுப்பி வைக்கவேண்டிய முகவரி
குறுக்கெழுத்துப் போட்டி இல-147 தினமுரசு வாரமலர் த.பெ.இல, 1772 கொழும்பு.
இதற்கான சரியான விடையை எழுதி அனுப்புபவர்களில் பத்து அதிஷ்டசாலிகள் தெரிவு செய்யப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தலா ரூபா 50/= பரிசாக வழங்கப்படும்.
குறுக்கெ
2த்துப் போட்டி இல-145ற்கான சரியான விடைகள்:
குறுக்கெழுத்துப் போட்டி இல, 145இல் வெற்றி பெற்ற அதிஷ்டசாலிகள்: 1. பி. ஜெயக்குமார் வெள்ளவத்தை 6 எஸ். சுகுணகாந்தி தெமோதர
2. எம். ரஸ்மி, கல்பிட்டி 3, நிலானி ஜோசவ், வத்தளை
7. எம். ஹிதாயதுள்ளா, வாழைச்சேனை
8.செல்வி நிரூபா செல்வநாயகம் வெலிமடை
4. நூர்ஜஹான் சம்சாதீன், அநுராதபுரம் 9 சல்மா பஷீர், திஹாரிய
5. எம். விஸ்வநாதன், பண்டாரவளை, 10. கே. பாலச்சந்திரன், நிலாவெளி
இவ்
அதிஷ்டசாலிகள் ஒவ்வொரு வருக்கும் பரிசாக தலா ரூபா 50/= வழங்கப்படும்.
J. 07-13, 1996

Page 19
JITT
ଶ୍ରେ: ராமபிரானுடைய திருப்பாதங்களை இதுவரை சுமந்து கொண்டிருந்த பாதுகை களைத் தன் சிரத்தின் மீது தாங்கியவனாக பரதன் புறப்பட்டான் "எப்படியாவது இராமரை அயோத்தி மாநகருக்கு அழைத்து வருவேன்-அரியாசனத்தில் அமர்த்துவேன் என்று சபதம் பூண்ட பரதனால் அதனை நிறைவேற்ற முடியவில்லை. இதனால் ஏற்பட்ட துயரம் உள்ளத்தை உறுத்தியது. இருப்பினும் தந்தை இட்ட கட்டளைக்கு மாறாக எத்தகைய செயலையும் புரிய முடி யாது என்று விரதம் பூண்டுள்ள தன்
உத்தேசித்திருப்பதனால், ஆசிரமம் ஒன்றினை அங்கே அமைக்க வேண்டும் இராமபிரானின் பாதணிகளை ஏற்றிவைத் துள்ள சிம்மாசனத்தை அங்கேயே கொண்டு செல்ல வேண்டும் அமைச்சர் சுமந்திரரும் ஏனைய அமைச்சர்களும் உடனடியாக இதற்கு வேண்டிய சகல ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளு கிறேன்."
இவ்வாறு பரதன் கூறிமுடித்ததும் அவையிலுள்ள அனைவரின் கண்களும் குளமாயின. பரதனின் பண்பையும் பக்தியை பும் சீரிய 'ಕ್ರೌತ್ಸೆ அனைவரும்
A.
ImITUIU GIMITĪGI
களைப் பெற்றுவந்த சம் கொடுமை என்று சுட்டி ஒரு கொடியவ கூறியிருக்கின்றனர். " முள்ளும் கல்லும் காடுகளில்-பாதங்கை அணிந்திருந்த பாதன் தெடுத்து, இராமனை பாவி என்றும் குற்றம் ச
மேற்படி விவாத சார்பில் கலந்து கொண் இவரே இவ்விவாதத்தி கழகத்தில் சேர்ந்து ெ
30
XIX
தமயன் இராமரின் வைராக்கியத்தை நினைத்து பெருமிதம் கொண்டிருந்தான் பரதன் இராமபிரானுடைய பாதுகையே தனக்குப் பெருந்துணையாக இருந்து நல்வழிகாட்டும் என்ற நம்பிக்கையுடன் அவன் நட்ந்தான்.
இலக்குவனின் கண்ணீர்
பரதனையும் குழுவினரையும் வழி யனுப்பி விட்டுத்திரும்புகையில் இராமரின்
கால்களில் வீழ்ந்து கண்ணீரால் அவர் பாதங்களை இலக்குவன் கழுவினான். குனிந்து தன் தம்பியைத் தூக்கி நிறுத்தி அனைத்து ஆதரவுடன் அவனுடலைத் தடவிய இராமர், இலக்குவன் எதற்காக அழுகிறான் என் பதனை அவனிடம் கேட்கவில்லை இலக்குவனின் உள்ளுணர்வு களை அவர் உணர்ந்து கொண்டார்.
பரதன் பண்பு நெறி தவறாதவன், அண்ணனிடத்தில் பக்தியும் பெருமதிப்பும் கொண்டவன் பதவிக்காக எத்தகைய பாதகங் களையும் செய்யத்தயங்காத மனிதர் வாழும் இவ்வுலகில் தன்னைத் தேடிவந்த அரச பதவியையே உதறித்தள்ளிவிட்டு அதற் குரித்துடையவரிடமே அதனைச் சேர்த்துவிடத் துடிக்கும் தன் சகோதரனை சந்தேகித்து அவனுடன் போர் தொடுக்கவே துணிந்து விட்டோமே என்று இலக்குவன் துயரடைந் தான். இப்பெரும் பழிக்காகப் பிராயச்சித்தம் தேடுவதாகவே : கூற்று அப்போதிருந்தது. இதனை நன்கறிந்த இராமர், இலக்குவனின் கண்ணீரைத் துடைத்ததுடன் தம்பியின் துயரத்தையும் துடைத்து விட்டார்.
பரதனும் பரிவாரங்களும் மிக வேகமா கவே அயோத்திமாநகரை அடைந்துவிட்டனர். அரண்மனை சென்றதும் புரோகிதர்களை வரவழைத்து அரியாசனத்துக்குரிய கிரியை களைச் செய்வித்தான் தக்க தருணம் பார்த்து பாதுகைகளை அரியாசனத்தில் பரதன் ஏற்றி வைத்தான் அரசவையைக் கூட்டினான். சகலரும் வந்து குழுமியதும் தனது கருத்துக் களை முன்வைத்தான்:
"அண்ணன் இராமனே இவ்வரியாசனத் துக்குரித்துடையவன். தசரத மாமன்னரின் கட்டளைப்படி பதினான்காண்டுகள் வன வாசம் முடிந்து நாடு திரும்பும்வரை இராமபிரானின் பாதுகைகளே இவ்வரி யணையில் அமர்ந்திருக்கும். அவருடைய நல்லாசியுடன் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் எத்தகைய குறையும் ஏற்படாதவாறு அர சாட்சியைக் கொண்டு செலுத்த என்னாலான சகலவற்றையும் செய்வேன்.
முனியுங்கவரே! அந்தணோத்தமர்களே! அமைச்சர்களே! மக்கள் பிரதிநிதிகளே பிரதானிகளே! உங்கள் அனைவருடைய ஒத்துழைப்பு என் பணிகளுக்கு உற்ற துணையாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. மேலும் இராமபிரான் அயோத்தி மீண்டு அரச பரிபாலனத்தை ஏற்றுக்கொள்ளும் காலம்வரை நான் துறவறம் மேற்கொண்டிருப்பேன். எனது துறவற வாழ்க்கைக்கு இந்த அரண்மனை வாசம் ஏற்றதல்ல. நந்திக்கிராமத்தில் இருந்தே என் பணியினை மேற்கொள்ள நான்
3. J. 07-13, 1996 தின
வாயாரப்புகழ்ந்தனர். இராமர்தான் ஆட்சி செய்யாவிட்டாலும் அவருடைய திருவடி களைச் சுமந்த பாதணிகளை வைத்து பரதன் எனும் தூயவன் எக்குறையும் வைக்காமல் நாட்டையும் மக்களையும் நிச்சயம் காப்பான் என்ற நம்பிக்கை மக்களிடம் வேரூன்றியது. நம்பிக்கை வீண்போகவில்லை. தர்மமும் நீதி நெறிகளும் சிறந்தோங்க பரதன் ஆட்சி சிறப்புற்றது. வெவ்வேறு நாடுகளிருந்தும் வந்த மன்னர்களும் யாத்திரிகர்களும் அயோத்தியில் நடைபெறும் அரச முறைகளைக் கண்டு வியந்து பாராட்டினர்
#?
ஆண்டவன் இருக்கி றானா? இல்லையா என்ற விவாதம் பண்டு தொட்டே இன்றுவரை அவ்வப் போது விசுவரூபமெடுப் பதை அவதானிக்கிறோம் அதே போல் இந்த மதம் உண்மையானது அந்த மதம் பொய்யானது என்ற மதச் சண்டைகளும் அவ்வப்போது தோன்றி பெரும் பிரளயம் போலவே
அண்ணாவின் வார ஏட பத்திரிகைக்கு நிர்வாகிய இலங்கையை சேர்ந்தவர் தக்கது.
காஞ்சிபுரத்தில் களாரை நாம் 1958 "அண்ணா விவாதத்து மேடையில் தூற்றினாே கவியரசர் என்று அ தவறியவரல்ல கவிய அண்ணா என்றென் செய்தார்" என்று எம்
கதாகால
தமிழ்நாட்டில் ஆ பல மேடைகளிலும் Аллаул”(37ш шола, бул நடைபெறுவதுண்டு கானோர் இக்கதைகளை கேட்டின்புறுவார்கள். தி a/III/III) girls).,67. போன்றோர் நகைச்சு புதுமைக் கருத்துக்களை சிறப்பாக உரைப்பார்க இக்கதைகள் ந பாதுகா பட்டாபிஷேகம் ஷேகம் ஆகிய நிகழ்ச் நாட்கள் மிகச் சிறப்பான
பல துன்பதுயரங்களை மனித சமுதாயத்
துக்கு ஏற்படுத்திவந்திருக்கிறது.
தமிழ்நாட்டில் 1930ம் ஆண்டுகளைத்
தொடர்ந்து சுயமரியாதை இயக்கம் தலை யெடுத்தது. சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் தந்தை ஈ.வே.ரா.பெரியார் (ஈ.வே.ராமசாமி நாயக்கர்)போன்றவர்கள் திராவிட இயக்கத் தைத் தோற்றுவித்து தமிழ்நாட்டில் பரவி விட்ட பிரமணியத்துக்கு எதிராகப் போர்க் கொடி தூக்கினர் ஆலயவழிபாடு, சமயச் சடங்குகள் போன்றவற்றை 'ஆரிய மாயை என்று தந்தை பெரியார் சாடினார். அவர் வழிவந்த பேரறிஞர் அண்ணா கலைஞர் மு.கருணாநிதி போன்றாரும் இந்து மதச் சம்பிரதாயங்களை வன்மையாகக் கண்டிக்க ஆரம்பித்தனர். அழகு தமிழில் அடுக்குமொழி யில் உரையாடல்களை எழுதி நாடகங்களை யும் திரைப்படங்களையும் மக்கள் மத்தியில் வைத்தனர். அலைகடல்போல் ஆதரவு பெருகிற்று
திராவிட கழகம்-அதனைத் தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவையும் நாத்திகப் பிரசாரங்களில் ஈடுபட்டன. இக்கழ LLLL L LLTTLTT TTTTTTTLLLL C LLL மும் அகப்பட்டு படாதபடுபட்டது. கம்பரா LDIITILIGI007 (0)4P/Tj)GLIITIŴY 676ör JD GOLJU Ifile) /L) போது நடைபெற்ற விவாத அரங்கில், பேராசிரியர் ராபிசேதுப்பிள்ளை போன்ற அறிஞர்களையே-அறிஞர் அண்ணா தன்னு டைய தேர்ந்த தெளிந்த தமிழால் தோற் கடித்து, கவியரசர் கம்பரையே ஒரு வம்பர்-காம வேட்கை நிறைந்த பாடல் களையே பாடியுள்ள காமாந்தகாரர் என்று 6/7600s,577.
இக்காலகட்டத்தில் நடைபெற்ற விவாதங்களில், பரதன் இராமரின் பாதணி
பரிணமிக்கும் பூசைகளும் நடைபெறும்
இடம் பெயரு
பரதனும் குழுவி வந்து திரும்பியபின்னர் சீதை இலக்குவன் ஆகி குலைந்து காணப்பட்ட மனை வாழ்வைத்து சூழலுக்கேற்ப தங்கள் யமைத்திருந்தனர். திடீெ லிருந்து சுற்றம் சூழ மூவருக்கும் பழைய எ6 தொடங்கின. இது மனி தாய்மாரும் தம்பியரும் விட்டுச் சென்ற இட போது மனம் பேதலித்
அந்தப் பிரதேசத் யினை மேற்கொண்டிரு அசுரர்களால் பல தீமை இராவணனின் தம்பிய தேசத்தில் பயங்கர அட்ட வந்தான். இதனால் வாழ்ந்த முனிவர்கள் ெ பெயர்ந்தனர்.
பரதனுடன் பல அ ளும் சித்திரகூடம் வந்து தைக் கண்டு சென்றனர் மீண்டும் வந்த தனது இடையூறுகளை உண்ட இராமர் கருதினார் என விட்டு நீங்கி மேலும் செல்வதே சிறந்ததென சீதையும் இலக்குவனும் அளிக்க மூவரும் திெ பயணத்தை மேற்கொன
LK L L L L L L LLLLL L L L L L SSL L L L L L L L S L L L SYY
சரியானவிடை:- திருவாத்தி மரம்
I, GTI),6TI), FINa)II.
3. எம். ஜெஸ்மின்
1542 சேர்ச் வீதி மட்டக்குளி கொழும்பு-15 கலதுர குரோசரி மெதடி
2. இ. றொஷாந்தி,
4 எம்.எம்.எம். ரமீ
இல, 2 நெல்சன் பிளேஸ், வெள்ளவத்தை கொழும்பு0 ஹலீம் பிரதர்ஸ் ெ
5. க. சந்திரிக்கா 80 நாகொல்ல வீதி, மாத்தளை
Egz seisu. 27 Garairas.
பரதன் அரசு LIGNOfflussa தேர்ந்தெடுத்த கிரா
ஏப்ரல்13க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்கப்பட வேண்டிய முக
JITLOITULIGOMOTIŬ BLITTL12-Sea). 27, glampiyasi GAITIJUDGAuff, 勤叫岛叫一
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பவத்தையே பெரிய க்காட்டி பரதனை என்றும் மடும் பள்ளமும், றைந்த கொடிய ளப் பாதுகாக்க ரிகளையே பறித் பரிதவிக்கவிட்ட |ட்டியிருக்கின்றனர். களில் ஆஸ்திகள் டவர் ஈழத்தடிகள் it fairs of 5776). ாண்டார் அறிஞர்
ான திராவிட நாடு க இருந்தவர். இவர் என்பது குறிப்பிடத்
வைத்து ஈழத்தடி சந்தித்தபோது, க்காகவே கம்பரை ர ஒழிய, கம்பரை ண்ணா போற்றத் g/flair L/avaOLOGOU றும் போற்றவே DLI) (51). It fill III). I Gaib
வயங்களிலும் வேறு இராமகாதை கதா டர்ந்து பல நாட்கள் பல நூற்றுக்கணக் பக்தி சிரத்தையுடன் ருமுருக கிருபானந்த புலவர் கீரன் 600 Lai Al II புகுத்தி கதையைச் 67.
டைபெறும்போது , Ag)TITLDIŻ LILL-ITL fl சிகள் இடம்பெறும் திருவிழாப் போன்று
பக்தி சிரத்தையுடன்
ம் எண்ணம் எரும் சித்திரகூடம் சில நாட்கள் GJIDI, ய மூவரும் அமைதி னர். தங்கள் அரண் மந்து காகத்தின் வாழ்வினை மாற்றி ரன அரண்மனையி வந்து சென்றதும் ண்ணங்கள் வாட்டத் தப் பொது நியதியே! வந்திருந்து பழகி J006ILI LIITITUGULD 凯ö·
ல் தவ வாழ்க்கை ததபோதனருக்கும் ள் தொடரலாயிற்று ான கரன் அப்பிர காசங்களைப் புரிந்து அப்பிரதேசத்தில் தற்கு நோக்கி இடம்
யோத்திக் குடிமக்க இராமர் இருப்பிடத் அவர்கள் மீண்டும் வனவாசத்துக்கு க்கக் கூடும் என்று வே சித்திர கூடத்தை தெற்கு நோக்கிச் ராமர் கருதினார். இதற்கு ஒப்புதல் ன்திசையில் தமது IL6öTst. தொடர்ந்து வரும்)
ரியபுஸ்பம்
துர இரத்தினபுரி
பின் வீதி, குருவிட
ன மேற்கொள்ள ம் யாது?
III): 772, Glasnugibų.
இந்தி
蕊 பொதுத்தேர்தல், சட்டமன்றத் தேர்தல் என்பவை நடைபெறவுள்ளன. தமிழ் நாட்டில் செல்வி ஜெயலலிதா தலைமையிலான தி.மு.க.வும், கலைஞர் கருணாநிதி
5000III, III d. di, yi) பிரத்னசக்திகளாக மோதுகின்றன.
இந்த இரு அ
களும் வெற்றிபெற்றால் அந்த ம ழ்ச்சியை எப்படி வெளியிடுவார்கள்? தோல்வி
கண்டால் சோகத்தை எவ்வாறு வெளிக்காட்டுவார்கள் கற்பனை செய்து பார்ப்போமா?
g5 Lflygplatör Gilgiliigi TGrön! 25 ERODEADGHAM LIDEfstjåføfl.
திமுககட்டணி அமோக வெற்றி பெற்ற விட்டதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து கலைஞர் கருணாநிதிபத்திரிகையாளர்களைச் சந்தித்தார் தனது கோபாலபுரம் இல்லத்தில் வைத்துகலைஞர் அளித்த பேட்டியின் விபரம்
"தமிழக மக்கள் ஆணவ ஆட்சிக்கு சாவு மணியடித்த விட்டார்கள் மானமும், மாண்பும், மட்டற்ற அறிவும் உள்ளவர்கள் தாங்கள் என்பதை அகில உலகம் அறிய தெரிவித்து விட்டார்கள்
சினிமா கவர்ச்சியிலே மயங்கிக் கிடப்பார்கள் மாய மோகினிகள் முன்பாக சுருண்டு கிடப்பார்கள் சோற்றாலடித்த பிண்டங்களாக உணர்ச்சியற்ற இருப்பார்கள் பலகணிப் பாவைகளுக்கு பல்லக்கு தாக்குவார்கள் என்றெல்லாம் நினைத்தோருக்கு நெற்றியிலே நாமம் போட்டுவிட்டார்கள்
நமது கட்சியிலே கூட சிலருக்கு நம்பிக்கை யில்லை. நாம் வெற்றி பெறுவோமோ என்று நெற்றிப் புருவம் உயர்த்தினார்கள்
நமது எதிரிகள் திமுக தோல்விக்குள் சுருண்டுவிடும் சோகத்திலே அழிந்துவிடும் இத் தேர்தலுடன் அதன் கதை முடிந்துவிடும் என்று கொக்கரித்தனர். குதித்தாடினர்.
தமிழர்கள் தரம்கெட்டதுகள் பின்னால்தான் எந்நாளும் செல்வார்கள் என்று நினைத்தவர்கள் சரித்திரம் அறியாதவர்கள் தமிழனின் மனத்திடம் புரியாதவர்கள் என்ற தெரிவித்தார் கல்ைஞர் கருணாநிதி
தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவு களின் படி தி.மு.க கூட்டணி தோல்வி கண்டுள்ளது. அதனையடுத்து கலைஞர் விடுத்துள்ள உருக்கமான அறிக்கை
"தமிழன் தூங்கிக்கொண்டே இருப்பேன் என்று அடம் பிடிக்கிறான். அதனால்தான் ஆணவ ஆட்சிக்கு ஆலவட்டம் பிடித்திருக் கிறான் கவர்ச்சிக்கோலம் கண்டு தமிழர்கள் மயங்கிக்கிடக்கும்வரைஉணர்ச்சிவெள்ளம் இங்கே பாயாது உருப்படாத இனமாகி விட்டதுதமிழர் இனம் என்று நினைக்கையில் என் கண்கள் குளமாகி கண்ணீர் வழிந்தோடு கிறது. கவலை நிழலாடுகிறது. நிருபர்- கடலில் என்னை வீசினாலும் கட்டு மரமாய்இருப்பேன் என்றீர்களேஇப்போது 3.6160GNOMILLGNDITILDIT 2 கலைஞர்-கட்டுமரத்தையும் வெட்டிப்போட்டு
விட்டானே தமிழன். நிருபர்- கால்செருப்பாகவேனும் இருப்பேன்
என்றீர்களே கண்கள் குளமாகலாமா? கலைஞர்- கால் செருப்பாக இருக்க நினைத் தாலும் அதன் வார் அறுத்து விட்டானே தமிழன். நிருபர் திமுகவில் ஏற்பட்ட பிளவுதானே
தோல்விக்குக் காரணம் கலைஞர்- தமிழன் பிரிந்து நின்று சரிந்து போகிறானே என்றுவெந்துகொண்டிருக் கிறேன். தாய்க் கழகம் அழைக்கிறது. சேய்கள் திரும்பி வர வேண்டும் பேய்கள் பின்னாலே செல்லும் தமிழனை பிடித்து நிறுத்தி கழகத்தை வலுப்படுத்தவேண்டும். நிருபர்- தேர்தலில் முறைகேடுகள் நடந்
துள்ளதாக நினைக்கிறீர்களா? கலைஞர்-முறைகேடுகளின் மொத்த வடிவம்
தானே இந்தத் தேர்தல் முடிவு 2 Lingung EFEI
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அமோக வெற்றியை அள்ளிக் கொண்ட பின்னர் ஜெயலலிதா விடுத்த அறிக்கை
"தேர்தல் வெற்றி என் வெற்றியல்ல. என் உடன்பிறவா சகோதரிக்கு கிடைத்த வெற்றி"
நடமாடும் நகைக்கடை என்றார்கள் அந்த நகைக் கடையும் நமக்குத் தேவைதான் என்று தமிழக மக்கள் தீர்ப்பளித்து GYLLITfts, GiT.
ஊழல்களின் கூடாரம் என்றார்கள் உலகத்திலே இல்லாத ஊழலா? என்று சிந்தித்து திறம்பட வாக்களித்துவிட்டார்கள் அமோக வெற்றியைப் பெறவைத்த தமிழக மக்களுக்கு என்ன கைமாறு செய்யப் போகிறேன் என்று சிந்தித்தேன்.
நேற்று என் கனவில் இதயதெய்வம் எம்.ஜி.ஆர் தோன்றினார்.
50 ஆயிரம் ஜோடிகளுக்கு கல்யாணம் செய்துவை என்று கட்டளையிட்டார்.
திருமண வயது வந்தவர்கள், திரு மணம் செய்திருந்தும், மீண்டும் ஒரு தடவை
நிருபர்- வாக்களிப்புக்கள் திருப்தியாக நடந்து
முடிந்துள்ளதாக நினைக்கிறீர்களா? கலைஞர்- அந்த அம்மாவின் கட்சிக்காரர்கள் காட்டித்தான் இருக்கிறார்கள் கைவரிசையை திட்டமிட்டு போட்டுத்தான் இருக்கிறார்கள் திருட்டு வாக்கு நம் கட்சித் தொண்டர்களும், ம BANJUTC) ಸ್ಧಿ அதனால் நாம் (UPIAJBgbig, GEHITAMIGOMUIGH GUCIUDAD (PIA-Ubabgh நிருந்திமுகவில் இருந்து பிரிந்து ă டும் வந்தால் ஏற்றுக்கொள்வீகளா? கலைஞர்- காற்றுப்போன பயர் உடைந்து போன பலான், உளுத்தப்போன தடி நமக்கெதற்கு என்று உடன்பிறப்புக்கள் உரத்துக் கேட்பார்கள் நான் என்ன பதில் சொல்வது நிருபர்- உங்கள் மகன் ஸ்டாலினுக்கு அமைச்சுப்
பொறுப்புக் கொடுப்பிகளா! கலைஞர்- என் மகன் என்று நீங்கள் கேட்பதே தவறு அவன் வீட்டிலேதான் என்மகன் வெளியே மக்களின் சொத்த சுருக்கமாகச் சொன்னால், வீட்டிலே உத்தம புத்திரன், வெளியிலே உன்னத தலைவன் நிருபர்- அப்படியானால் அமைச்சுப் பொறுப்பு கொடுக்கப்படும் என்று செய்தி போடலாமா? கலைஞர்- செய்தி போடுவதும், போடாததும் உங்கள் சுதந்திரம் பத்திரிகைச் சுதந்திரத்திலே தலையிடும் கட்சியில்ல, திமுக அறிஞர் அண்ணாவின் அருகே ಔಟ್ಲಿ பத்திரிகைச் சுதந்திரத்தை பற்றி பாடம் I605 J567.
filmir-6BDGUGift BITEsh
ーイ நிருபர்- தமிழன் தூங்கியதால் தோல்வி
என்றீர்கள். இப்போது முறைகேடுகளால் தோல்வி : குழப்பமாக இருக்கிறதே!
கலைஞர்- பத்திரிகையாளர்களான நீங்கள் தான்குழப்புகிறீர்கள் பார்ப்பான பத்திரிகை களின் பாசம் யார் மீது என்று நாடறியும் நானறிவேன் நிருபர்- தமிழக மக்களுக்கு உங்கள் செய்தி
stesistesOT? கலைஞர்- தமிழக மக்களே! தமிழக மக்களே! நீங்கள் எல்லாம் திமுகவாகிவிட்டீர்களே நினைத்தால் நெஞ்சு எரிகிறது. பேச நா எழ மறுக்கிறது. நிருபர்- திமுகவானால் நீங்கள் மகிழ்ச்சிப்
படவல்லவா வேண்டும் கலைஞர்- நான் சொல்லும் தி.மு.கவுக்கு அர்த்தம்வேறு அழகுதமிழில்சொன்னால், திருத்த முடியாத கழுதைகள் என்று 9TSSLD. C
iš Ej aileUDL
திருமணவிழா நடத்த ஆவலாக உள்ளவர் கள், வயது வந்தோர்கள், வயது சென்றோர் கள் அனைவருமே விண்ணபிக்கலாம். நம் ஆட்சி மங்கள ஆட்சி அதனால் மங்கள விழாக்கள் தொடர்ந்து நடத்தப்படும் நிருபர்- உங்கள் உடன்பிறவாசகோதரிக்கு
பதவி கொடுப்பீர்களா? ஜெயா-பதவியில் இருந்துதான் சம்பா திக்க. மன்னிக்கவும். சாதிக்க வேண்டும் என்று கட்டாயமில்லை. நான் பதவியில் இருப்பது தானே பதவியில் இருப்பதுமாதிரி என்று நினைக்கும் உயர்ந்த உள்ளம் படைத்தவர் அவர்
SL0 LLLTTTTT TLTLTTS LaLLLLLLLLTT lTTL TLTLTTTLLLLSSS
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி யடைந்த முன்னாள்முதல்வர்செல்விஜெயலலிதா ಖಿಂಘ್ವಿ திடுக்கிடும் அறிக்கை
"சென்ற பலவருடங்களாக தொய்வில்லாமல் தூக்கமில்லாமல் இருந்து விட்டேன் ஒரு நாளில் இருப்பது 24 மணிநேரம் நான் ஓயாமல் உழைத்ததோ 28 மணிநேரம் அது எப்படி என்று கேட்பார்கள் சிலர் அவ்வாறான் முட்டாள்தனமான கேள்விகளுக்கெல்லாம் நான் பதில் சொல்லமாட்டேன் பணக்கணக்கே நான் காட்டுவதில்லை, மணிக்கணக்கா காட்டுவேன்
அயராது உழைத்த காரணத்தால் என்னை ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் தினமும் சாப்பாட்டுக்குமுன்னரும் சாப்பாட்டுக்குபின்னரும் கோரிக்கை விடுத்துக்கொண்டிருக்கிறார்கள்
அதனால், என் இதய தெய்வம் எம்.ஜி.ஆர் இன்றிருந்தால் எனக்கு என்ன கட்டளை இட்டிருப்பாரோ அதற்கு ஏற்ப நான் அரசியலில் இருந்து ஓய்வெடுத்துக்கொள்ள தீர்மானித்து CSÓLGL LGBT.
என் சொத்துக்களில் தமிழக மக்களாகிய உங்களை மட்டும்விட்டுப்பிரிந்து ஏனைய சொத் துக்களை என் அன்றாட கைச்செலவுக்காக எடுத்துக்கொண்டுசெல்கிறேன்.நன்றிவணக்கம் ရှီးကြီးမျိုး" ஒரு வேளை நீங்கள் என்னை மீண்டும் முதலமைச்சராக்க எதிர்காலத்தில் எப்போதாவது நினைத்தால், என் இதய தெய்வத் float , LLGOGITÜLIL, ALGOLDGOVLJŠ GN9U'IL QIY வேண்டியிருக்கும் என்பதை எச்சரிக்கையாக
சொல்லிவைக்க விரும்புகிறேன்.

Page 20