கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1996.04.28

Page 1

பக்கம் I, II বািট
সািজলেণ্ড ড্যা"1.28={{url.04, 1996_
AM, WEERY 〔,150

Page 2
獻
முத்தவர் என்
அன்புள்ள உங்களுக்கு
சோதனையின் வழியாக கடந்து செல்லாத ஒ இல்லை என்றே சொல்லலாம். எல்லா விசுவ சோதனையில் விழுந்த அனுபவத்தை நிச்சயமாக பெற் எனக்கு மட்டும் தான் சோதனை வேதனை போராட் என்று யாராலும் சொல்லமுடியாது
மனுவுருக்குநேரிடுகிற சோதனையேயல்லாமல் வேே நேரிடவில்லை (கோரி 10:13) சோதனையை மக்கள் மு கொள்கிறார்கள் 1 சோதனையை ஒரு பொருட்டாக எண்ணாமல் அதில் எது நல்லது என்று படுகிறதோ அதை செய்கிறவர் கொடுக்கின்றதோ அதை நிறைவேற்றுகிறவர்கள் எது அதை பானம் பண்ணுகிறவர்கள் தங்களை தாங்களே 2 சோதனையை சுய பெலத்தினால் மேற்கொள்கின்ற களையும் ஞானத்தையும் பயன்படுத்துவார்கள் 3. சோதனையை தேவனுடைய பெலத்தினால் மேற்கொள் சேர்ந்து விடாமல் இயேசுவை நோக்கிப் பார்க்கிறவர்கள் அவர் ஒருவரே போதுமானவர் என்ற நம்பிக்கையுை சோதனைகளை மேற்கொண்டு வெற்றி சிறந்தவர் நாமும் பெற இயேசுவையே நோக்கிப் பார்ப்போம்
ஏறி அமரும்போது பாக்கியவானாய்
နွားဂဲ၊ နွာ န္တိ မွန်jrjii
ვიწo.
ஏறி இறங்கும்போது அயோக்கியவானாய் ஆக்கிப் படைப்பதே எனது தொழில்
சமகாலிங்கம், வெலிமடை குருப்-வெலிமடை
* * * * * * * * *
இடமுள்ளவரை இடப்பிடித்துள்ள வியக்க வைத்த கவிதைகள்
பெரிய ஆசை லஞ்சம் பெற ஆசை வஞ்சம் செய்ய ஆசை யுத்தம் மூட்டிவிட ஆசை மத வெறியை தூண்டிவிட ஆசை
மானிடரை கொன்று ஆற்றில்விட ஆசை முதலில் உன் மேல் அமர்ந்துவிட ஆசை ஏ.சி.எம். ராபி, மாபேரியா-உகுவலை
நடிக்கத் தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை வாக்குறுதிகளை வழங்குவதில் வள்ளலாகவும் மறப்பதில் வல்லவர்களாகவும்
நாற்காலிதானெதற்கு வெற்று நாடிழந்த நமக்கெல்லாம் தமிழனின் நாற்காலி தானெதற்கு.? பிரச்சனை ஊரிழந்து உறவிழந்து தீர்ப்பேன் உறக்கமெனும் நிலையிழந்து ΟΙΟΙ 3) . Η வீடிழந்து பொருளிழந்து தீர்த்தேன் விளைநிலங்கள் தான் இழந்து 66 வீதியிலே தவமிருந்து எழமாட்டா
நாதியற்ற மனிதருக்கு கதிரையில் நாற்காலி தாலினதற்கு? GOOGL TGöIm பி.எஸ். ராஜேந்திரா-மட்/புனித 岛 器
மிக்கேல் கல்லூரி. குலை நடுங்
கச்சிதமாய் க
லேடீஸ் ஸ்பெஷல் மற்றும் புதுப் புது அம்சங்களை நித்தம் சுமந்து
அன்பு முரசே!
கம்பீரக் கதிை
தித்திக்கும் தேன் தமிழில்|கபிக் கதி) STTLD (UPSTW5UT-LOL
வாராவாரம் நீ சுமந்து வரும் பாப்பா முரசு, இராமாயணம்,
வந்து எங்களை வியப்பில் ஆழ்த்தும் தினமுரசின் நற்பணி சிறப்பாகத் தொடர வாழ்த்துக்கள்
றிஸ்னா ஜமீல், அனுராதபுரம்
யுத்தங்களால் ரணமாகிப் போன இதயங் ளுக்கு ஒத்தடம் கொடுக்கிறார் கந்தசாமி அண்ணா, 'காதிலை பூ பகுதி மூலம் அவலம்'
'விதி, யுத்தகாலச் சிறுகதைகள் இரண்டும் கண் இகலங்க வைக்கின்றன. நீ நீயா தொடரட்டும் இதிகில், தேன்கிண்ணத்தில் உள்ள ஒவ்வொரு
கவிதையும் உண்மையிலேயே தேன் கலந்த இகிண்ணங்கள்தான் சனத் ஜெயசூரியாவின்
பயோடேட்டாவை தந்ததற்கு நன்றி புகைப்
இபடத்தையும் பிரசுரித்திருக்கலாமே! கார்லோஸை கண்டுபிடிப்பது கூட இலகு. ஆனால்
ரசிகனை.
எம். ரிஷான் ஷெரீப்-மாவனல்லை.
(ருசிக்க வைக்கும் ரசிகன்
ஒரு புறம் இனிக்கும் "இலக்கிய நயம்
மறுபுறம் கலக்கும் "கார்லோஸ் தொடர்
இரண்டிலும் வியக்கவைக்கிறார், அபிமான
ரசிகன்
வழக்கத்தில், "அரைப்பக்க அளவில்"
வெளிவரும் மயக்கும் தேன் கிண்ணப்பகுதியில்
திய அம்ச) பகுதிகள் ஆக்கிரமிப்பது நியாய TilLILഖിങ്ങെ?
கோட்டைமுனை முத்துமணி-பதுளை,
நிவாரா வாராந்தாங்கி வரும் அனைத்தும் அமுதம், உன்னை கையில் எடுத்தவுடன் எதை முதலில் வாசிப்பது என்ற தவிப்பு என்னில் ற்படுகின்றது. காதிலையூ கந்தசாமியின்
ற்பனை ஊற்றில் நனைந்து மகிழ்ச்சியடை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2.jpg|Ognuncia UislamavääGÖGN
நபரும் சீனம் சென்றேனும் சீர் கல்வி தேடு என்று ாசிகளும் கூறிய செம்மல் நபியின் சிந்திய முத்துக்கள் றிருப்பர்
(2006) ΙθΟΥΤ பங்கள் பிரச்சனைகள்
கல்வியைத் தேடுங்கள்; ஏனென்றால் இறைவன் நல்லருளோடு இதைத் தேடுபவன் தூய செயல் செய்பவனாவான்.
கல்வியைக் கற்றுக் கொடுப்பவன் தர்மம் செய்தவனாவான். தகுதியுடையவர்கள் இடையே அதை செம்மையாகப் பரப்புபவன் 1ள் எது சந்தோசத்தை இறைவனுக்கு Qಣ್ರ செலுத்தியவனாவான். சுவையாக இருக்கிறதோ கல்வியைக் கற்றவன் இவ்வுலகிலே Při () jší GD67) திருப்திப்படுத்திக் கொள்கிறவர்கள் பெறுகிறான். மறுவுலகிலே அல்லாஹ்வின் அன்பைப் பெறுகிறான். ர்கள் அதற்காக எல்லா வழிமுறை கல்வி ஒருவருக்கு அல்லாஹ்வால் ஏவப்பட்டதையும் விலக்கப்பட்டதையும்
பகுத்துக் காண்பிக்கிறது.
இப்படி உத்தம நபி உயர் நிலைப்படுத்திய கல்வி செல்வத்தைவிடச் சிறந்ததுதான் காரணம் கல்வி உங்களுக்கு பாதுகாவல் தருகிறது. செல்வத்தை நீங்கள் பாதுகாக்க வேண்டும் அல்லவா?
எம்.சி.கலில் கல்முனை05
3 ITL : I
றசோதனை உங்களுக்கு ன்று விதமாக எடுத்துக்
விழுந்து விடுகிறவர்கள்
கிறவர்கள் சோதனைகளைக் கண்டு தங்களின் சோதனைகளைத் தாங்க டயவர்கள் ஆண்டவர் இயேசுவும் நமது சோதனைகளை தாங்கி ஜெயம் கா.எஸ். யேசுநாதன், செங்கலடி
யார் கதிரை? நாடாளுமன்றத்தின் நாற்காலியுமில்லை. பாஞ்சாலைக்குருவின் ஆசனமும் മൃൺസ,
செல்விழுந்த வீட்டிற்குள் திருடிய கதிரை சென்றிப் பொயின்டில் சேர் இருக்கும் கதிரை
அம்பிளாந்துறையூர்-அரியரன்.
தினமுரசு வாரம்
நாற்காலி. இருக்கை ஆசை தலைகீழ்
கலியுகத்தில் கடவுள் சின்ன சின்ன ஆசை இதில் அமர்ந்து
காலி செய்து விட்டுப் தொட்டும் பார்க்க ஆசை சாதிக்கிறவர்களை விட போன இருக்கை தொட்டு பார்த்த போது LDj.J.MGITj
ாரப் போகிறார்கள் இனி யாருக்கு? இருந்து பார்க்க ஆசை சோதிக்கிறவர்கள் தான்
கேதீஸ்வரி மயில்வாகனம், இருந்து பார்த்த போது அதிகம்.
திகனை-கண்டி விடும் Glastiersajsti). IljuI.
sig, GT என்றென்றும் இருந்துவிட ஆசை
பாலகமலன்-வவுனியூர் 9.றிவி 懿 தல் டேவிட் குணசிறி-கல்முனை. ᎯᏓᏛᎠᏧ
ா கம்பீரம் நாற்காலிக்குச் சண்டை செய்யும் அரியாசனம் யுத்தம்
வெடித்ததனால் நாட்டு மாந்தருக்கோர் அறிவிப்பு ஆனென்ன பெண்ணென்ன தி
j JEILLIITILDGÅ) மனித மனம் படைத்தவர் எவரோ அரியாசனம் இருந்தென்ன? இரத்தம்-எல்லாம்
ாட்சிதரும் அவரே இந்த ஆசனத்தில் அமரவும் போர் புயல் ஓயவில்லை இதற்கு தானே.
19 Iú litilt சி.விவேகானந்தன்- சிறு வாழ்வு சிறப்பில்லை. Gust AuURT-8669Tip.
மீராகேணிவித்தியாலயம் ஏறாவூர் விஷ்ணு கோயில் விதி கிரான் நஆஸாஹிர் மன் டல்-குறிஞ்சிப்பிட்டி
மடல் அனுப்பியவர்களில் இடம் உள்ளவரை பெயர் EFSG || || FITEDIGI)||1989. Er
*:(345, unñou49, LIGRILHJG16067 | ஜெ. ஜெகதீஸ்வரி, திருக்கோணமலை அரசு-புலிகள்-எதிர்க்கட்சி ஆகிய மூன்றுதரப்பும் I* சிமோகன், வவுனியா பொது இணக்கம் காணாதவிடத்தில் பிரச்சனை தீராது | எஸ். ஜெயசுப்பிரமணியம், தலவாக்கலை என்பது சரியே. பல தடவைகள் நம்பி ஏமாந்தவர்கள் II* மணிமேகாலா ஞானசேகரன், கம்பளை தமிழ் மக்கள் நம்பிக்கையூட்ட வேண்டிய கடப்பாடு | அனஸ் அக்குறணை, பெரும்பான்மை சமூகத்திற்கு உரியதன்றோ முரசின் I ல் பூமகேந்திரதாஸ் கோட்டைக்கல்லாறு அரசியல் கருத்துக்கள் காலத்துக்கேற்ற கருத்தாக I* திருமதி இந்திராணி பாலகிருஷ்ணன், ஹட்டன் அமைவதையிட்டு மகிழ்ச்சி. சேகர் மணிசேகரன், இரண்ட்ைப்பாதை
பா.ஏகாம்பரம்-வவுனியா | என்ரி அமீனுதீன் அக்கரைப்பற்று-06
ஜே.எம்.கியாஸ், கிண்ணியா-04 தமிழ் கட்சிகள் இந்த நேரத்திலாவது தமக்குள் | எம்.குமாரி, ஹொப்டன் இணைந்து பொதுத்தீர்வு யோசனைகளை முன்வைத் | இ இஸ்ஸத்துல் இப்பான் மூதூர் திருப்பது நல்ல சகுனம்தான் முடிவில் இறுதி வரை | லதா செல்வராஜ் பத்தனை உறுதியாக இருக்கப் பிரார்த்திப்போமாக கூட்டணி | திருமதி.எ.சிவகுமார் கொழும்பு யினர் மட்டும்தான் தனிக்கச்சேரியில் ஆர்வமுடைய | ராலலிதா இறக்குவானை வர்களாக இருக்கிறார்கள். இன்றைய A fil.6lp66)Givalifi, fia)IILLb, நிலையில்கூட கூட்டணி தனிக்ா ஜெ.கருணாநிதி அக்கரைப்பற்று கச்சேரி நடத்துவதை முரசு அம் k g.sto).sIbitseva. Logoiltä. LIGULI படுத்தியேயாக வேண்டும். செல்வி நிம்மிராஜி கொழும்பு-13
சி. உதயகுமார், கொழும்பு-6. *இளையதம்பி உதயகலா, முறக்கொட்டாஞ்சேனை வெளிநாடுகளில் புலிகள் கேபுவனலோஜினி இறக்குவானை இயக்கத்தினருக்கு மட்டும்தான் * ஏ.ஏ.எம்.அன்சிர் கொச்சிக்கட்ை ஆதரவு என்று முரசு க்கு ஆமீரா மடுல்சீமை எண்ணமோ? புலிகளுக்கு எதிரான * கஜன் மகேந்திரன், கொழும்பு செய்திகனை எழுதி ஆதாரத்தோடு * வே. தணிகாசலம், கண்டி
அனுப்பினால் பிரசுரிப்பீர்களா? வெளிநாடுகளில் முன்னாள் அரசிடம் செப்புக்காசுகூட வாங்கவில்லை போராளிகள் சிலரின் தொல்லை வேர் என்று தமிழர் விடுதலைக்கூட்டணித்தலைவர் *ԵIIIե Ժ(Մ)Lգ-ԱIIILD6Ն fluusiv-BAGÓGINNI ADITI திரு.சிவசிதம்பரம் செப்பியிருக்கிறார். அதென்றால் SIGMUNTFULIGTA)- SAMTIDIGTVITAJTJES உண்மைதான். அக்கட்சியின் பா.உக்கள் சாராயக்கடை என் இனிய முரசாரே! லைசன்ஸ், வேலை வாய்ப்புக்களை மட்டும்தானே நீர் தரும் 'காதிலை பூ கந்தசாமியாரின் கற்பனை வாங்கினார்கள் (அவற்றைவைத்து GGIGIGIL வெகு ஜோராக இருக்கின்றதே அதனுடன் "கொழும்பு சம்பாதித்தது வேறு விஷயம்) அதிரடியார் அதனை வர அச்சம்" காட்டுன் படம் சூப்பர். சுட்டிக்காட்ட மறந்தது ஏனோ?
டி. சசிகலா-சாம்பல்தீவு என்.நாகேந்திரன்-மட்டக்களப்பு
JLᏝ6ᏙᎢ DJ Br 28-3.04, 1996

Page 3
56III,6III(6 îȚIII
Iழ் குடாநாட்டில் உள்ள தமது முக்கிய நிலைகளை புலிகள் வன்னிப் பெருநிலப்பரப்புக்கு இடம்மாற்றிவிட்டனர்.
புலிகள் இயக்க முக்கிய தலைவர்கள் பலர் வன்னியில் காணப்படுகின்றனர்.
"யாழ்-குடாநாட்டில் மேற்கொள்ளப் பட்டுள்ள நடவடிக்கை முன்னரே எதிர்பார்க் கப்பட்ட ஒன்றுதான். பாரிய நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டால் எவ்வாறு நடந்துகொள்வது என்பதை முன்கூட்டியே திட்டமிட்டிருந்தோம் அதன்படியே எமது அணிகள் நடந்து கொள்கின்றன" என்று
புலிகள் இயக்க பிரமுகர்கள் கூறிவருகின்ற göIsr.
சாதகம்
இடம்பெயருமாறு தம்மால் விடுக்கப்பட்ட கோரிக்கையை வடமராட்சி, தென்மராட்சி மக்களில் குறிப்பிட்டளவான மக்கள் ஏற்க மறுத்தது தொடர்பாக புலிகள் அதிருப்தி கொண்டுள்ளனர்.
யாழ் குடாநாட்டில் படையினர்நிலை கொள்ளும் பகுதிகளில் மக்கள் இல்லாம லிருப்பது புலிகளுக்கு அரசியல் ரீதியில் சாதகமாக இருந்தது.
தற்போது படையினரின் கட்டுப்பாட்டில்
வந்து கொண்டிருச் இருப்பதால் அரச சாதக நிலை ஏற். சற்றுக் கவலை ெ
யாழ் குடாநா வடிக்கை ஆரம் புலிகள் இயக்கத் தனது முக்கிய கலந்துரையாடினா அக்கலந்துரையாட படைத்துறை துை கடற்புலித் தளபதி தலைவர் தமிழ்செ
தாட்டத் தொழிலாளர்கள் தம்மத்தியில் இருக்கக்கூடிய ஒற்றுமையையும், அதன் பலத்தையும் வெளிப்படுத்திவிட்டனர். வேலை நிறுத்தம் மூலமாக மலையக தோட்டத் தொழிலாளர்கள் தமது ஒற்றுமையை நிரூபித் துக்காட்டிவிட்டனர்.
இதேவேளை இ.தொ.கா தலைவர் அமைச்சர் தொண்டமான் வேலை நிறுத்தத் திற்கு முன்பாக தமிழ்நாட்டுக்கு சென்றிருந் 5ITIT.
இங்கு இருந்தால் சமரச ஏற்பாடுகளுக்கு தூதுகள் விடப்படும் என்பதால் அதனைத்
தவிர்க்கவே அவர் சென்றதாகக் கூறப்படு
கிறது.
தோட்டத் தொழிலாளர்கள் புதிய
கோரிக்கைகள் எதனையும் முன்வைக்க
வில்லை. ஏற்கனவே ஒப்புக் கொள்ளப்பட்டு
ருககு
வையே கேட்கின்றனர். அக் கோரிக்கையின் நியாயத்தை எவரும் மறுக்க முடியாது. அதனால்தான் ஆளும் கட்சி சார்பான தொழிற்சங்கங்கள் கூட வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்தன. இது ஒரு முக்கியமான திருப்பமாகும் என்று மலையக தொழிற்சங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வேலை நிறுத்தம் நூற்றுக்கு நூறுவீதம் வெற்றியளித்துள்ளமையானது எதிர்காலத் தில் தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கை களை எவரும் அலட்சியம் செய்ய முடியாத நிலையை உருவாக்கும் என்று அந்த வட்டாரங்கள் திருப்தி தெரிவித்துள்ளன.
மலையக தொழிற்சங்கங்கள் சிலவற்றை வேலை நிறுத்தத்தில் கலந்துகொள்ளாமல்
தடுக்க சில சக்திகள் இறுதிநேர முயற்சியில்
கொழும்பு துறைமுகத்தில் நடத்தப்பட்ட கடற்கரும்புலித் தாக்குதல் தொடர்பாக வடபகுதியில் இருந்து வெளியாகும் ஈழநாதம் பத்திரிகை பின்வருமாறு தெரிவித்துள்ளது. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த உயர் பாதுகாப்பு ஏற்பாடுகள் கொண்ட பகுதி|மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இத்தாக்குதலானது சிறிலங்கா தலைநக ரான கொழும்பின் பாதுகாப்புக்கும், அதன் பொருளாதாரத்திற்கும் பலத்த அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
56o Tg L TEOT உலகச் சந்தையில் மாவின் விலை உயர்ந்து விட்டது என்று அரசின் வெகுஜனத் தொடர்பு சாதனங்கள் தெரிவித்தன. அதற்காக இங்கும் மாவிலை அதிகரிக்கப் போவதாக சொல்லப்படவில்லை.
ஆன்ால் வியாபாரிகள் புத்திசாலிகள் மாவிலையை இங்கும் ஏற்றுவதற்கான முன்னுரைதான் அச் செய்தி என்று புரிந்து கொண்டனர். உடனடியாகவே மாவின் விலை யையும், பாணின் விலையையும் அதிகரித்து விட்டனர். சில பகுதிகளில் பாணின் விலை ஒரு ரூபா கூடுதலாக வைத்தும் விற்பனை
செய்யப்பட்டது. செய்யப் போகிறார்.
கடத்திச் செல்லப்பட்ட பஸ்களைக் கொண்டு புலிகள் மட்டு-பதுளை வீதியில் பஸ் சேவைகளை நடத்தினார்கள். இச் சேவைக்காக இ.போ.ச. பஸ் கட்டணத்தையே புலிகள் அறவிட்டனர். இதனிடையே கடந்த 10.04.96 அன்று பதுளை வீதியில் புலிகள் சகல விளையாட்டுக்கழகங்களையும் அழைத்து அன்னை பூபதியின் நினைவாக விளையாட்டுப் போட்டியையும் பரிசளிப்பு
திருகோணமலையில் சரித்திரப் பிரசித்தி பெற்ற கோணேசர் கோயில் தீர்த்தத் திரு விழாவில் இராணுவத்தினர் நடந்துகொண்ட முறை குறித்து பல கண்டனங்கள் எழுந் துள்ளன.
பாதுகாப்புக் காரணம் காட்டி பாபநாசத் தீர்த்தக் கிணற்றுக்கு அடியார்களை அனு மதிக்க இராணுவத்தினர் மறுத்துவிட்டனர். பாபநாச தீர்த்தக் கிணறு உள்ள பகுதி தமது முகாமுக்கு சொந்தமானது என்று இராணுவத்தினர் நினைப்பதுதான் பிரச் சனைக்கு காரணமானது
இதேவேளை கோணேஸ்வரர் கோயில் நிர்வாகத்தினரும் இராணுவத்தினரை அணுகி முன்கூட்டியே அனுமதி பெறதவறிவிட்டனர். முன்கூட்டியே அனுமதி கேட்டிருந்தால் பிரச்சனையை தவிர்த்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
28-G).04, 1996
Tleia fin FEITEi LLL S TYTTTSMMLLLLLLS SLLLLT SSSS S S L S
E=1''' 'LLur ru HIIT'ex-fu fr
இத்தாக்குதல் பாதுகாப்புக்கு விடப்பட்ட சவால் மட்டுமல்ல, சிறிலங்காவின் பொருளா தாரம்மீது விழுந்த அடியாகும் என்று குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை ராய்டர் செய்தி நிறுவனத் துக்கு ஃபிரான்சிலுள்ள புலிகளது பிரமுகர் லோறன்ஸ் திலகர் பின்வருமாறு தெரி வித்துள்ளார். "அரசாங்கம் யுத்த மன
நிலையில் இருக்கிறது. அதற்கு பதில் சொல்லும் வகையில் தாக்குதல்கள் அமைந் துள்ளது."
இத்தனைக்கும் பின்னர்தான் மாவிலை
அதிகரிப்பு தொடர்பாக அரசாங்கம் அறிவித்தது.
இந்திய தேர்தலில் தமிழகத்தில் மட்டுமல்ல
பிற மாநிலங்களிலும் நடிக நடிகையர்செல்வாக்கு அதிகரித்துள்ளது.
தேர்தலில் நேரடியாக குதிக்க விரும்பாத
நடிக நடிகைகளை தமக்காக பிரசாரம் செய்யு
மாறு கட்சிகள் இழுக்கின்றன.
நடிகை விஜயசாந்தி ஒரு புதுமை படைத்திருக்
கிறார். ஆந்திராவில் எதிரும் புதிருமாக மோதும்
இரண்டு கட்சிகளையும் ஆதரித்து பிரசாரம்
கொள்ளுமாறு புலிகள் கேட்டிருந்தனர்.
புலிகள் நடத்திய விளையாட்டுப் போட்டியில்
தமது கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள விளையாட்டுக் கழகங்களைச் சேர்ந்தவர்கள் பங்கு கொண்டனர் என்ற விடயம்
படையினருக்குத் தெரியவரவே அவர்கள்
விழாவையும் நடத்தினர் படையினரின் விசாரணைக் குட்பட்டுள்ளனர்.
ர்த்தத் திருவிழாவில் திடீர் பிரச்சனை :
முன்பெல்லாம் அவ்வாறு அனுமதி கேட்கப்படவில்லையே. இம்முறைதான் தமது
அனுமதி தேவை என்று இராணுவத்தினர்
கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள விளையாட்டுக் கழகங்களையும் கண்டிப்பாகக் கலந்து
எதுவும் பயனளிக்
|IDD": LD Ljaani Lகிரான் வரையான அன்று புலிகள் அ 6) III 9, 3,601 3,606III / நிறுத்தி ஹர்த்தா ' J560IITG உள்ளூர் மற்றும்
: : @
செல்லும் மணிவரை செல்ல மணிக்குப் பின்னே சென்று விதிப் பா
ஏப்ரல் 12 இ6 தாக்குதல் முயற்சி கரும்புலிகளது பெ LDIT):
ബീബ് () துறை), மேஜர் ர. மேஜர் பொய்யாமெ மேஜர் ஜனார்த்தன மேஜர் ரவாஸ் (சார்
(பருத்தித்துறை), சு ്Jiഞ്ഞIബ), $1! கேணி, கப்டன் விர்
ஒன்பது கடற் வாக வடபகுதியில் அஞ்சலி நிகழ்ச்சிக
BIG BOT LITEmilesio II அன்னை பூப் நினைவு தினம் கனட அனுஷ்டிக்கிப்பட்ட நடைபெற்ற நிகழ்ச் பொதுச் செயலாள (ο) 4. Τοδοτι πΠή.
தமிழீழம் ஐ உலகத் தமிழினம்ப யும்" என்று சிவிர ந்திரா காங்கிர தேர்தலில் போட்டியி என்பவருக்காகவும் விஜ
தெலுங்கு தேசம் யிடும் நடிகை சா விஜயசாந்தி பிரசாரம் ஆஷா ஜோதி விஜ அமைப்பையும் விஜய
சுயநலத்துக்கா அறிவையும் அழகை படுத்தும் பெண்ணா நேரிடும் என்பதை போல் குட்டிக்கை ரஜினி ஆனால் இ பொருந்தும் என்ப 6 MaiJGOGU.
சென்னையில் ந எக்ஸ்பிரஸ் விருது :
விழாவில் ரஜினி
குட்டிக் கதையை
புதிதாகக் கூறினார்கள் முன்னரே தெரிந்திருந் தால் நிர்வாகத்தினர் அனுமதி கேட்டிருப்பர் Ii|IFBIL என்று கோவில் நிர்வாக வட்டாரத்தினர் திருக்கோணமை கூறுகின்றனர். பட்டி காந்தி நகரில் இதேவேளையில் பாபநாசத் தீர்த்தக் தலைவர் சூரியமூர்தி கிணற்றுக்கு பக்தர்களை அனுமதிக்குமாறு தாக்கப்பட்டதாக கூ வாதிட்ட திருமலை நகர சபைத் தலைவர் காந்திநகரில் 6
LILFT60615; Lily உள்ளடக்கிய கட்டி சுமார் மூன்று இல அமைக்கப்பட்டிருந்த நாயக கட்சி (ஈ.பி. தொகுதியை தமது து யிருந்தது.
18.04.1996 அன்று
சூரியமூர்த்திக்கும் இராணுவவீரர் ஒரு வருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. நகரசபைத் தலைவர் தாக்கப்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. ஆனாலும் அது தொடர்பாக பொலிஸில் எவ்வித புகாரும் நகரசபைத் தலைவரால் 04FilIIIÚILIL6liail)60)all.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

86)ITT 9,66 TT60601 E gjigje.JTien
நம்பகுதிகளில் மக்களும் ங்கத்தின் பிரசாரத்திற்கு டலாம் என்று புலிகள் ாண்டுள்ளனர்.
டில் ரிவிரெச 2 நட விக்கப்பட்டதையடுத்து தலைவர் பிரபாகரன் ளபதிகளை அழைத்து வன்னியில் நடைபெற்ற பில் புலிகள் இயக்க ணத்தளபதி பால்ராஜ், சூசை அரசியல் பிரிவுத் ல்வன் உட்பட முக்கிய
றும் அம் முயற்சிகள் afleigða).
காம்மாந்துறையிலிருந்து பகுதியில் கடந்த 190496 ன்னை பூபதியின் நினை பூட்டி போக்குவரத்தை பல அனுஷ்டிக்குமாறு அப்பகுதியைக் கடந்து கொழும்பு, வவுனியா, பங்களுக்கு மட்டக்களப்பி Qnó( ),2 முடியவில்லை. பகல் 2 ர படையினர் ரோந்து துகாப்பை வழங்கினர்.
கொழும்பு துறைமுக யில் பலியான கடற் விபரங்கள் பின்வரு
ணல் ரதீஸ்வல்வெட்டித் தன் (திருகோணமலை) ாழி (திருகோணமலை) ன் (காங்கேசன்துறை) கேள்டை), மேஜர் பரன் ப்டன் சுபாஸ் (திருக் ன் மதனி வெற்றிலைக் கி. (வெற்றிலைக்கேணி). கரும்புலிகளதும் நினை மூன்றுநாட்கள் நினைவு ள் நடத்தப்பட்டன.
EDITIO ಇಲ್ಲ! ರಾಕ್ஆண்டு ாவில் ரொறன்ரோவிலும் 勋,200496 °矶 சியில் திராவிடர் கழக சி. வீரமணி கலந்து
ருவாகுவதன் மூலமே ாதுகாப்பாக வாழமுடி மணி தெரிவித்தார்.
ஸ்" சார்பாக பாராளுமன்ற ம் மகுந்தா பர்வத்தம்மா சாந்தி பிரசாரம் செய்கிறார். Astfluflair FTITL Mai) (BLITTILL
ஆதரவாகவும் கய்கிறார்.
துந்தியுவசேனா என்னும் ந்தி துவங்கியிருக்கிறார்.
ஆண்டவன் கொடுத்த ழ், திறமையையும் பயன் ல் நாட்டுக்குத் துன்பம் அரசியல் தலைவர் கூறி விளக்கினார் ந்தக் கதை யாருக்குப் தை அவர் சொல்ல
டிர்ே ரஜினிக்கு சினிமா பழங்கப்பட்டது. இந்த பேசும்போது இந்தக் கூறினார் கதை
பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர் என்று தெரியவருகிறது.
வடக்கில் படையினரின் நடவடிக்கையை கட்டுப்படுத்தக்கூடிய கனரக ஆயுத பலம் போதிய ஆட்பலம் என்பவை இல்லாத நிலையில் வேறு திசைகளில் கவனம் செலுத்துவது தொடர்பாக ஆராயப்பட்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
வன்னியில் இருந்து புலிகளின்குரல் வானொலி செயற்பட்டுவருகிறது. தமது தரப்பில் இதுவரை ஏற்பட்ட இழப்பு விபரம் எதனையும் புலிகளின் குரல் வெளியிட வில்லை. தென்மராட்சியில் உள்ள கொடி காமம் பகுதியை படையினர் தமது கட்டுப் பாட்டில் கொண்டுவந்துள்ளனர். அதனால் வடமராட்சிக்கு தென்மராட்சியிலிருந்து தரைவழியாக புலிகள் செல்லும் பாதை தடைப்பட்டுள்ளது. வடமராட்சியில் குறைந் தது 2 இலட்சம் மக்கள் இருக்கின்றனர்.
எனவே ரிவிரெச 2 நடவடிக்கைக்குப்
566) ag, TIL i , gig,6
(ஏறாவூர் நிருபர்)
அவ்விடங்களில் காலையிலிருந்து பகல்வரை பெருந்தொகையான புலிகள் திரண்டிருந்த னர். சென்ற நாலாண்டுகளின் பின்னர் புலிகள் தமது கட்டுப்பாட்டிலில்லாத பகுதி யில் ஹர்த்தால் அனுஷ்டித்துள்ளனர்.
தனிடையே ம்மாத ஆரம்பத்தி லிருந்து வந்தாறுமூலையில் வைத்துப் புலிகளால் கடத்திச் செல்லப்பட்ட 2 கூட்டுறவுச் சங்க பஸ்கள், ஒரு போவ சேவை பஸ், லொறிகள், ஒரு வெளிநாட்டு உதவி நிறுவன பஜேரோ, 10 இற்கு மேற் பட்ட உழவு இயந்திரங்கள் 2மோட்டார்
சுவாமியின் புகார்
வசந்த வாழ்த்துக்கள்
தமிழக ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியசுவாமி புலிகள்மீது குற்றம் சாட்டியிருக்கிறார்.
விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையினர் இந்தியாவுக்குள் ஊடுருவி இருப்பதாகவும், தன்னைக் கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அவர் புகார் தெரிவித் துள்ளார்.
சுப்பிரமணிய சுவாமியின் புகாரை புலிகளின் அனுதாபியான திரு.பழ.நெடு மாறன் மறுத்துள்ளார். "தமிழக அரசிய லிலோ இந்திய அரசியலிலோ புலிகள்
பின்னர் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் கணிசமான மக்கள் இருப்பர்
இதுவரை யாழ்குடாநாட்டில் மேற்கொள் ளப்பட்ட நடவடிக்கைகளில் படையினரின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் கணிசமான மக்கள் உள்ளடக்கப்படும் நடவடிக்கையாக ரிவிரெச2 அமைந்துள்ளது.
யுத்தத்தை நிறுத்தி அரசாங்கம் புலி களோடு பேசவேண்டும் என்று வலியுறுத்தி வெளிநாடுகளில் உள்ள புலிகள் இயக்க கிளைகள் பிசாரத்தில் ஈடுபடவுள்ளன.
ஏற்கெனவே வெகுஜன அமைப்புக்கள் சார்பாக ஐக்கிய நாடுகள் சபை செயலாள ருக்கு ஒரு மகஜர் அனுப்பப்பட்டது. யுத்த நிறுத்தம் செய்யப்பட வேண்டும் அரசு நிபந்தனையின்றி புலிகளோடு பேசவேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது. புலிகளின் அனுமதியுடன்தான் அம் மகஜர் வடக்கி லிருந்து அனுப்பி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சைக்கிள்கள் ஆகியவற்றைப் புலிகள் திருப்பி ஒப்படைத்துள்ளனர்.
வெளிநாட்டுக்கான சமூக அபிவிருத்தி filmauganjai (0AA) LIGgфлп опалати புலிகளால் கடத்திச் செல்லப்படும் போது அது மோதுண்டதால் வாகனம் சுக்குநூறாக நொருங்கிய நிலையில் மீட்கப்பட்டது. வாகனத்தைக் கடத்திச் சென்ற புலி உறுப் பினர் ஸ்தலத்திலேயே பலியானார் மற்றொரு வர் காயமடைந்தார்.
கொழும்பிலிருந்து பொருட்கள் ஏற்றி வந்த ஈஸ்ரன் ட்ரான்ஸ்போர்ட் லொறி சுட்டு சேதப்படுத்தப்பட்ட நிலையில் பொருட்களின்றி மீட்கப்பட்டது. சுமார் 30 இலட்சருபா பெறுமதியான வெளிநாட்டுப் பொருட்கள் லொறியிலிருந்ததாகப் புகாரிடப் பட்டுள்ளது.
சமீப நாட்களாக வந்தாறுமூலையில் வைத்து அரச தனியார் வாகனங்களிலிருந்து புலிகள் பற்றரிகளை எடுத்துச் சென்றுள்ள
S S SS S S S S S S S S S S S S S S
தலையிட்டதுமில்லை. தலையிடப் போவதும் இல்லை விடுதலைப் புலிகள் சுப்பிரமணியம் சுவாமியை ஒரு போதும் வேட்டையாட மாட்டார்கள் என்பதை தெரிவித்துக் கொள் கிறேன்" என்று தமிழ் தேசியக் கட்சித் தலை வரான நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
sunri Borjulio 2 EOTs split is Bilge
மட்டக்களப்பு வாகரைக் கிராமத்தில் சனநடமாட்டம் குறைந்து வருகிறது எந் நேரத்தில் எது நடக்குமோ என்ற மரணபயம் வாகரை மக்களைக் கெளவியுள்ளது. அங் SSSSS SSSSSSS SS SS SS
இருஜி (ஈத்-உல்-அல்ரு)
6lидарды таратта, கொண்டாரும் அண்டி நெஞ்சங்களுக்கு முரசின்
@ፓ{DIT@gዕ ፴ubt 1ዕ) கிருந்து மக்கள் கதிரவெளி, பனிச்சங்கேணி, வாழைச்சேனை போன்ற பகுதிகளை நோக்கி இடம் பெயருகிறார்கள் வாகரையிலுள்ள புலிகளின் முகாமை நோக்கி05.04.96 அன்று ஏவப்பட்ட 12 ஷெல்கள் வந்து வீழ்ந்தன. எனினும் புலிகளின் முகாமுக்கு எதுவித சேதமும் ஏற்படவில்லை. அருகிலிருந்த
தபாலகமே சிறிது சேதத்திற்குள்ளானது
கடந்த ஜனவரி மாதத்திற்குப் பின்னர் வாகரைப் பகுதி மக்களுக்கு உணவு முத்திரை மற்றும் நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்லப்படவில்லை. இதனால் அங்கு உணவுப் பஞ்சம் ஏற்படும் நிலையேற்
பட்டுள்ளது.
ОJU IDITI):
இங்கிருக்கும் பெண்கள், நடிகைகள் எல்லோரையும் பார்க்கும் போது எனக்கு ஒரு கதை ஞாபகத்திற்கு வருகிறது. பிரம்மா மனிதர்களைப் படைக்கும் போது அவர்கள் கர்மாபடி தான் படைப்பார். அதன்படி தான் ரூபத்தைக் கொடுப்பார் சில சமயங்களில் பெண்களை அவர் படைக்கும் போது பிரம்மா இரண்டு சொட்டு கண்ணீர் சிந்துவார். இதைப் பார்த்த நாரதர், இது ஏன் என்று கேட்டார். அதற்கு பிரம்மா ரொம்ப அழகு அறிவு, திறமை இம்மூன்றும்
த் தலைவரை மக்கள் மடக்கினர்
ல நகரசபைக்கு உட் திருமலை நகரசபைத் அங்குள்ள மக்களால் ப்படுகிறது.
ாசிகசாலை, பாலர் டம் போன்றவற்றை டத் தொகுதி ஒன்று சம் ரூபா செலவில் து ஈழமக்கள் ஜன .பி) அக் கட்டிடத் சி நிதியில் உருவாக்கி
நகரசபைத் தலைவர்
சூரியமூர்த்தியின் தலைமையில் லொறியில்
ளால், சிலரால் அவர்கள் குடும்பத்துக்கு
சென்ற ஒரு குழுவினர் அக் கட்டிடத்தில் இருந்த தளபாடங்களை லொறியில் ஏற்றி 679,61.
அதனையடுத்து காந்தி நகர கிராம மக்கள் அவர்களை சுற்றிவளைத்துக் கொண்டனர் நகரசபைத் தலைவரும் தாக்கப் பட்டார். தனது தவறுகளுக்கு நகரசபைத் தலவர் வருத்தம் தெரிவித்து கடிதம் ஒன்றை தன் கைப்பட எழுதிக் கொடுத்த பின்னரே அவரையும், அவரோடு சென்றவர்களை யும் திரும்பிச் செல்ல மக்கள் அனுமதித் தனர்.
இருக்கும் பெண்ணுக்கு அவங்க வாழ்க்கை கண்ணிரில் தான் முடியும் அதனால் தான் என் கண்ணிரையும் அதில் கலக்குறேன் என்றாராம்
உடனே இதற்கு என்ன பரிகாரம் என்று நாரதர் கேட்டார். இந்த அறிவு அழகு திறமை இம்மூன்றும் வந்தது என்னால் இல்லை. இது ஆண்டவன் கொடுத் தது. எனவே இதை அடுத்தவர்களுக்காகப் பயன்படுத்துவேன் என்று நினைத்தால் எந்த துன்பமும் வராது. ஆனால் சில பேர் இந்த அறிவையும், அழகையும் திறமையையும் தங்களுக்காகவே பயன்படுத்துகின்றனர். சிலபேர் தங்கள் குடும்பத்திற்காக பயன் படுத்து கின்றனர். இப்படிப்பட்ட பெண்க
துன்பம் வருகிறது. சிலரால் சமுதாயத்திற்கு துன்பம் வருகிறது. சிலரால் நாட்டுக்கே துன்பம் வருகிறது. இதுதான் பிரம்மா சொன்னது.
சினிமா எக்ஸ்பிரஸ் பத்திரிகை சார்பில் சிறந்த நடிகருக்கான விருது ரஜினிக்கு வழங்கப்பட்டது. அந்த விருதைப் பெறும் விழாவில் உரையாற்றிய போதே ரஜினி மேற்கண்ட கதையைக் கூறினார்.
தமிழ்நாட்டில் திமுக கூட்டணிக்காக ரஜினி பிரசாரத்தில் குதித்திருக்கிறார்.

Page 4
تکیه دقیه sus sis\ته
ابر
காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருக் கின்றன.
யிலான இந்திய காங்கிரஸ் கட்சியுடன் கூட்டுவைக்கத் தயார் என்று தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி கூறியிருந் தார். நரசிம்மராவ் நிலையான ஆட்சியை தந்தவர் என்றும் பாராட்டியிருந்தார்.
வில்லை. பிரதமர் நரசிம்மராவுக்கு ஜெய லலிதாவுடன்தான் கூட்டணி அமைக்க வேண்டிய நிர்ப்பந்தம்
மகன்களுக்கும் நெருக்கம் அடிக்கடி சென்னைவரும் நரசிம்மராவின் புத்திரர்களை நல்லவித மாக கவனித்து அனுப்ப ஏற்பாடு செய்து விடுவார் ஜெயலலிதா அதனால்தான் நரசிம்மராவால் ஜெயலலிதாவை புறக் கணிக்க முடியவில்லை என்கிறது திமுக 6) ILLITULO
தால் பிரதமர் நரசிம்மராவ் ஊழல் பல செய்தவர். ஊழலும்,ஊழலும் தமிழ் நாட்டில் கைகோர்த்துக் கொண்டுள்ளன என்று வர்ணித்துள்ளார் கருணாநிதி
களே? காங்கிரசுடன் கூட்டுவைக்க தயார் என்றீர்களே? என நிருபர்கள் கேட்டதற்கு ஒரே போடாக பதில் சொல்லியிருக்கிறார் கலைஞர் கூட்டணி ஏற்பட்டுவிடாமல் தாமதப்
படுத்தவே அப்படிச் சொன்னேன். பிரதமர் நரசிம்மராவை நான் புகழ்ந்தது வெறும் வஞ்சகப் புகழ்ச்சி தான்" என்று சொல்லியி ருக்கிறார் கலைஞர் கருணாநிதி
கலைஞரின் விளக்கம், விழுந்தும் மீசை யில் மண்படாத கதைதான். -- Jelgrofi gy இந்திரா காங்கிரசில் இருந்து பிரிந்த மூப்பனார் தலைமையில் உருவாகியுள்ள தமிழக மாநில காங்கிரசுக்கு முக்கிய இடம் கொடுக்க கலைஞர் கருணாநிதி முதலில் தயங்கினார்.
நாடாளுமன்றத் தொகுதியில் 10, சட்ட
is WW is S. A Aveve AAAAAAA
e ICLR Deo Peso
தமிழகத் தேர்தலில் பல சுவையான
பிரதமர் நரசிம்மராவ் தலைமை
அப்படியிருந்தும் கூட்டணி ஏற்பட
பிரதமர் நரசிம்மராவின் இரண்டு ஜெயலலிதாவோடு
என்று கலைஞர் சொல்லிவிட்டார்.
அதன்பின்னர் விஷயம் அமெரிக்காவில் இருந்தரஜினியின் காதுக்குப்போனது ரஜினி போனில் கலைஞரோடு பேசினார்.
"நாடாளுமன்றத்தில் 20 சட்டசபையில் 40 இடங்கள் கொடுங்கள். இந்தக் கூட்டணிக்கு என் ஆதரவும் இருக்கும் என்றார் ரஜினி கலைஞர் புத்திசாலி, ரஜினியின் பெயரைப் பயன் படுத்தினால் கிடைக்கக் கூடிய லாபத்தை கணக்கிட்டுப் பார்த்தார். ரஜினி சொன்ன ஏற்பாட்டுக்கு உடன்பட்டுவிட்டார். அதனையடுத்துத்தான் ரஜினியின் ஆதரவு நமக்குண்டு, ரஜினிகாந்த் எனது நண்பர் நல்ல பண்பாளர் என்று கருணாநிதி தமது பிரசாரக் கூட்டங்களில் கூறிவருகிறார். "என் பெயரையோ, படங்களையோ
கூட்டணிக் கனவு பலிக்காமல் போன
"முன்னர் நரசிம்மராவைப் புகழ்ந்தி
9, Tild. T61
°、一
)ெ
BRIGHTன் தபால் மூலம் கல்வித்திட்டம்
மூன்றே மாதங்களில்
ஆங்கிலம்/சிங்களம் பேச, எழுத வாசிக்க கற்றுத்தரப்படும் விபரங்களுக்கு கீழ்காணும்
விண்ணப்பத்துடன் தொடர்பு கொள்க)
3,6D6î LD65F If O/L EFFECTIVE ENGLIS WIT
GRAMMAR I KN 2
|: A Ce: VY :KAOK (CENTA: S-2AErst FICOr P.C. Box 62 Colombo Central Super Market Complex Colombo
ERIGHT TRAINING CENTRE SIRISTOR PO BOX O.
[KONOMIO CENTURAL SUPER MARKETI (KOMPLEX | COLONIERO II, TE44770 ||
P. 434
ირlus Go, நாடு சென்று Osim upleo smrОСВsumrflair
நம்பிக்கை மிக்க முகவர் நிலையமான
TRANS GCILF (PVT) GaGrifs OS ல்ேவாய்ப்புக்கள்
e=6eg gan le CBUT.5in|ures Silesia
ஜித்தா, தாயிப், மக்கா, மதீனு, ரியாத், தமாம் போன்ற நகரப் பகுதிகளில் பாதுகாப்பான இடங்களில்
உடனடி வேலைவாய்ப்புகள் உண்டு
Be Cupsiusólo ussoflú Gussorsión * முஸ்லிம் அல்லாத பணிப்பெண்கள் * வீட்டுச் சாரதிகள் (முஸ்லிம்/முஸ்லிம் அல்லாதவர்) * சாரதி/பணிப்பெண் சோடி (Couples)
(முஸ்லிம்/முஸ்லிம் அல்லாதவர்)
உணவு தங்குமிடம் இலங்கை அரசாங்க கட்டணம் வைத்திய வசதி கொழும்பில் மருத்துவக் கட்டணம் சவூதி போக, வர விமான டிக்கட் கொழும்பில் விமான நிலையக் கட்டணம் முஸ்லிம் பணிப்பெண்களுக்கு செல்லுமுன் 3 மாத சம்பளம் முற்பணம் இவற்றுடன் * கொழும்பிலிருந்து சவூதியில் வேலை செய்யுமிடத்துக்கு நேரடி
விமானப்பயணம் (முன்பு போல் பஹ்ரைன் போகத்தேவையில்லை.) * சவூதியில் வேலை செய்யும் வீட்டின் விலாசம், டெலிபோன்
நம்பர் போவதற்கு முன் இங்கேயே கொடுக்கப்படும் LTTTL TLLTTT TTMMMLTLLTTT ML L LL MLLLTLTS டுபாய், அபுதாபி, பஹ்ரைன், ஒமான், கட்டார். ஜோர்தான். லெபனான், குவைட், சிங்கப்பூர் முதலான நாடுகளில் * முஸ்லிம் பணிப்பெண்கள் * முஸ்லிம் அல்லாத பணிப்பெண்கள் * கல்ப்/குவைட் லைசன்ஸ் சாரதிகள் * பாஸ்போர்ட் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம். * பாஸ்போர்ட் இல்லாதவர்களுக்கு பாஸ்போர்ட் ar Gulusibasnavn
வசதிகள் செய்து கொடுக்கப்படும்.
* நேரடியாகத் தொடர்பு கொன்ன முடியாதவர்கள் shg-seyPAab
தொடர்பு கொள்ளவும்.
TTLLLLLL T TT TT TTT LL LLL LLL LLLLTS
இல. 65 முதலாம் மாடி, - - ஹொஸ்பிடல் வீதி, L'UTIT 6ör 6i) கல்ப் கோட்டை, கொழும்பு 1.
(ஹில்டன் ஹோட்டலுக்கு அருகாமையிம்) (பிரைவெட்) GASILISILL" Gumar: 541076, 329258, 335624
சப் ஏஜன்ட்களுக்கு விசேட சலுகைகள் உண்டு அரச அங்கீகார இலக்கம். 742 A No. 742 Advt/02/98
பிதிகளைப் பெற
அரசியலுக்கு பயன்படுத் அறிக்கை வெளியிட்டு சென்றவர் ரஜினி
ப்போது அவ விட்டது. ரஜினியின் ெ ரஜினியின் படங்களை மாநில காங்கிரஸ் சு படுத்துகின்றனர்.
அண்ணாமலை னாக சைக்கிளில் வரு ளோடு ரஜினிதோன்று எங்கும் ஒட்டப்பட்டுள் தாங்கிரசின் சின்னம்
கிராக்கி ஏற்பட்டுள்ள
தி.மு.க மேடைகள் கட்சிப்பாடல்கள்தான் இம்முறை ரஜினி பட கின்றன.
அண்ணா, கருண யில் ரஜினிகாந்த் பட பயன்படுத்தப்படுகிறது
- Gunigi Be
தி.மு.க.வுக்காக எம்.ஜி.ஆர் என்றால் அல்லவா கறுப்புக் அணிந்து எம்.ஜி.ஆர் தி.மு.க.தொண்டர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.
வெளிவந்துவிட்டது.
ஆங்கில வகுப்புக்க ஆண்டு தொடக்கம் ஆ
9 മിബ് ബീ0ff)
செய்து தரப்
6 göITILL bleBGTIGñTES: - 23. மகேஸ்வரி வீதி,
EigneusBua:
雞 பரபரப்புட
VAN TILLS
WORLD CUP
புன்னியாமீன்
LDGOVÝCBLLUITL List sol 60.
P.M.Puni yame
ტაბს Ꮤ. ᏫᎩ s's
340, Sea S.
முனிவர் அருளிய அமைந்த காண் நாடி ஜோதி ) IIGI LIG)6
fled. S.
முலம் அறிய வ சந்திரன் 144 2/1, essInTG வெள்ளவத் கொழும்பு T.P. 586218, O, Fax. 5030
Σακκα και
s
TU
முதற்தர பாதன் விற்பனை பிரதிநிதி
சலுகைகளும் வழ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த வேண்டாம்" என்று விட்டு அமெரிக்கா
ரது முடிவு மாறி பயரை மட்டுமல்ல, பும் தி.மு.க- தமிழக LL60ösu760II LII6öI
படத்தில் பால்க்கார வார் ரஜினி சைக்கி ம் படங்கள் தமிழகம் ளன. தமிழக மாநில 60F j, desiT GITGÖTLJUSTTG)
எம் ஜூ ஆரை மலையாளி தொப்பி, pGI GOLD III 60 6 1 601 றெல்லாம் முன்னர் கிண்டலடித்தவர்கள் திமுகவினர் என்பது குறிப்பிடத்தக்கது. அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பது இதுதான்.
GOGICBSIL IIIGLVETTL) யின் மதி.மு.க.வும்
ாஸ்டர்களுக்கு கடும்
ரில் முன்பெல்லாம் ஒலிக்கும். ஆனால் ப்பாடல்களும் ஒலிக்
நிதி படங்கள் மத்தி மும் பிரசாரங்களில்
கும் எம்.ஆர்
எம்.ஜி.ஆர் பெயரைப்
-அண்ணாமலை படபோஸ்டர்
பயன்படுத்துகிறது.
எம்.ஜி.ஆரின் பெயரைச் சொல்லி வாக்குக் கேட்கும் உரிமை தமக்கு மட்டுமே இருப்பதாக சொல்கிறார்கள் அதி.மு.க. odsløOTT.
இதேவேளை சமீபத்தில் ஜெயலலிதா வோடு சேர்ந்தாரல்லவா திருநாவுக்கரசு, அவரது பெயரையே கிண்டலாக மாற்றி øsll'LIfig,61.
திருநாவுக்கரசுக்கு அவரது எதிர்கள் சூட்டியுள்ள புதிய பட்டப்பெயர் திருதாவுக்கரசு கட்சி தாவியவர் என்று அர்த்தம் be=-Igeleofiullarir gjuuaíä Bi5Lib
ரஜினிகாந்த் நேரடியாக அரசியலில் குதிக்கத் தயங்கியதற்கு துக்ளக் சோ போன்ற அனுபவசாலிகள் கூறிய புத்தி
வாக்குக் கேட்கிறார் ஆச்சரியப்படுவீர்கள் ண்ணாடி, தொப்பி
(BLITG) (B6lILL file'...L. வாக்குச் சேகரிப்பில்
ண்டு 11வரை / ஒழுங்குகனர் 0/.
Slain glo-06.
மதிதான் காரணமாம்.
"ஜெயலலிதாவின் ஊழலுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று கூறும் தகுதி கருணாநிதிக்குக் கிடையாது ஊழலுக்கு தாத்தாவே அவர்தான். ஆனால் ஜெயலலி தாவா, கருணாநிதியா என்று ஒப்பிட்டால் கருணாநிதி பரவாயில்லை. ஜெயலலி தாவை வீழ்த்த கலைஞரை பாவிக்கலாம் ஊழல் இல்லாதவர் என்று பாராட்ட (UPIS IIISI.
ரஜினி விசுவாசியாக நடிக்கும் ஆர்.எம்.வீரப்பனும் உத்தம புத்திரனல்ல, அறநிலையத்துறை அமைச்சராக இருந்த போது திருச்செந்தூர் முருகன் கோயிலில் இருந்த தங்கவேல் காணாமல் போனது எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் நடந்தது
- L அது வீரப்பனுக்கு எதிராக அப்போது பாதயாத்திரை
நடத்தியது தி.மு.க "திருடிய வேலை திருப்பிக்கொடு
தி.மு.க. ம்முறை ஆர்.எம்.வீரப்பன் தனது ஆதரவை கலைஞருக்கு வழங்கியுள்ளார். வரவேண்டிய இடத்துக்கு வந்துவிட்டார் வீரப்பன்" என்று கலைஞரும் வரவேற் றுள்ளார்.
இவ்வாறானவர்களை நம்பி அரசியலில் ஈடுபட உங்கள் இமேஜ் கெட்டுவிடும் தனிக் கட்சி தொடங்கினால்தான் நல்லது இத் தேர்தலில் தற்போது
இருப்பவற்றில் நல்ல அணியாகப் பார்த்து உங்கள் ஆதரவை தெரிவியுங்கள். அதன் மூலம் உங்கள் சொல்லுக்கு எந்தளவு செல்வாக்கு உண்டு என்பதையும் நாடிபிடித் தறியலாம். பின்னர் தனிக் கட்சி தொடங்கலாம்" என்று ரஜினிக்கு பலத்த ஆலோசனை சொல்லப்பட்டதாம்.
அந்த யோசனைகள் சரி என்று பட்டதால்தான் அமெரிக்காவுக்குப் பறந்தார் ரஜினி
ரஜினிக்கு முப்பனார் மீது தனி மரியாதை இருக்கிறது. காங்கிரஸ் கட்சியில் இருந்தும்கூட பதவிக்கு ஆசைப்படாத மனிதர் முப்பனார். எனவே மூப்பனார் ரஜினியை பிரசாரத் திற்கு அழைத்தால் ரஜினியால் அதனை தட்ட முடியாமல் போகலாம் என்கிறார்கள்.
அரசியலில் குதிப்பாரா இல்லையா என்பதற்கு புதிர் போட்ட ரஜினி, இப்போது தேர்தல் பிரசாரத்திற்கு வருவாரா மாட்டாரா என்பதிலும் புதிர் போட்டுக் கொண்டிருக்கிறார்.
Lib " நண்பர் 10புகைப்படங்களுடன் ஏடுகளில் 300 நண்பர்களின் | [] எனும் விபரங்களடங்கிய, த்தில் Idal) 3 d5 611011 IG56006 நனா சஞ்சிகையின் 14ம் இதழ் தற்போது DGOOf விற்பனையாகின்றது. ருங்கள் விலை ரூபா 50/=
வெளிநாடு 100/= லி வீதி (தபால் செலவுடன்) * Y.L MOHAMED NAYEM
25, KRGALAROAD VAR မြို၆36] MAWANELLA-618.5
SRI LANKA.
னி விநியோக ஸ்தாபனமொன்றிற்கு
கள் தேவை. பிணை (SECURITY: வும் வசீகரமான தரகுகளும் VéasíCró.
மனோதத்துவ வைத்தியம் (GENERAL PSYCHIATRIIST)
அடிமனதில் பதிந்துள்ள தாழ்வு மனப்பான்மையை மனோதத்துவ சிகிச்சை மூலம் நீக்கி, உங்களை நீங்களே வெற்றி கொள்ள பிரபல மனோதத்துவ நிபுணர் டாக்டர் ஆறுமுகம் அவர்களை நாடுங்கள்.
இளம் சமுதாயத்தினர் மெலிந்து சக்தியிழந்து, ஞாபக மறதி, பயம், நடுக்கம், வெட்கம், சந்தேகம் , ஏமாற்றம், பீதி, நித்தியிரையின்மை என்று தன்னம்பிக்கை 劉 காரணமான தீய பழக்கங்களை மனோதத்துவ |ိပွါ’’ மூலம் உடனே நிறுத்தி புத்துயிர் அளிக்கப்படும்.
தாம்பத்திய பாலியல் குறைபாடுகளுக் நோயும் காரணமானாலும், 85% தாழ்வு மனப்பான்மையே காரணம் என்பதை 1/2 மணித்தியாலத்தில், தான் வீரியம் உள்ள ஆண்மகனாகி விட்டேன் என்று அடிமனதில் பதிய வைத்த பின்னரே பணம் பெறப்படும்.
வெளிநாட்டில் இருப்பவர்கள் தங்களின் தாம்பத்திய குறைபாடுகளுக்கு விரிவான கடிதத்தொடர்பு கொண்டு மனோதத்துவ சிகிச்சையைப் பதிவு நாடாமூலம் பெற்றுச் Eros LDITGG56)ITLD.
மனநிலை பாதிப்புக்கள், மன நோய்கள் "ஹிஸ்டீரியா" ஆச்சரியப்படும் வகையில் பலர் சுகமாகியுள்ளனர். மற்றும் ஆஸ்மா தலையிடி, வாதம், பயோரியா, வெள்ளைபோதல், குழந்தைப்பேறு இன்மைக்கும் தீர்க்கமுடியாத வியாதிக்கும் மருந்து உண்டு.
5Tüysü 20 pissio 28 susog Dr. P. ARUMUGAM, AHMED TOURISTINN.BANG BANG BULDINGNO:10, RECLAMATION ROAD, (ENTRANCE BANKSHALL ST.) COLOMBO II. T.P. 436383, 436390 CLD 4, 5, 6 Dr. முகைதீன் டிஸ்பென்ஸரி, ஒட்டமாவடியிலும், மே 11,12, 13 கல்முனை T.M.M. LurrLDALÁgyún, Lopp 15mL sofisi) DR. P. ARUMUGAM No:50, TISSAWEERASINGAMSQ., BOUNDRYROAD, BATICALOAவிலும் சந்திக்கலாம்.
28-3.04, 1996

Page 5
தலைநகர்வரை கடற்புலிகளின் படகுகள் வந்து செல்வது குறித்து ஏற்கெனவே எக்ஸ்ரே ரிப்போர்ட்டில் வெளியிட்டிருந்தோம்.
12.04.96 அன்று கொழும்பு துறைமுகத் தில் நடத்தப்பட்ட தாக்குதல் எக்ஸ்ரே ரிப்போர்ட் தகவலை உறுதிப்படுத்தி விட்டது. கொழும்புக்கு வரும் கடல்வழிப்பாதை நன்கு பழக்கப்பட்ட நிலையில்தான் துணிச்ச லான கடல்வழித்தாக்குதலுக்கு கடற்புலிகள் திட்டமிட்டனர்.
கொழும்பிலுள்ள முகத்துவாரம் கடற்கரைவரை கடற்புலிகளின் படகுகள் முன்னரே வந்து சென்றுள்ளன.
எந்தவொரு தாக்குதலுக்கும் தாக்கு தல் நடத்தப்படுவதற்கு முன்பாக நோட்ட மிட்டு நிலவரம் அறியும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுண்டு.
எனவே-12.04.96 தாக்குதலுக்கு முன் பாக கொழும்பு துறைமுகத்தை அண்டிய பகுதிகளில் கடற்புலிப் படகுகள் வந்து நோட்டமிடும் வேலையைச் செய்திருக்க வேண்டும்.
மீன்பிடிப்பவர்கள் போல மீன்பிடிப் படகுகளில் வந்தும் தூரத்தில் நின்று நோட்டமிட்டிருக்கிறார்கள்
சித்திரைப் புதுவருடத்திற்கு முன்பு தான் தாக்குதல் நடத்தப்படவேண்டும் என்பது முன்கூட்டியே செய்த முடிவு
யாழ்ப்பாணத்தில் படைகள் நிலை கொண்டிருக்கும் போது தலைநகரில் புதுவருட கொண்டாட்டங்கள்கூட களை கட்டமுடியாது என்பதை சிங்கள மக்களுக் கும் உணர்த்துவதே புலிகளது நோக்கம்
மற்றொரு நோக்கமும் இருந்தது. மூன்றாம் கட்ட ஈழப்போர் கடந்த ஆண்டு ஏப்ரல் 19 இல்தான் ஆரம்பித்தது.
திருமலை துறைமுகத்தில் கடற்கரும் புலிகள் நீரடி நீச்சல் மூலம் ஊடுருவி கடற்படைக்கப்பல்களை தகர்த்தனர். முன் றாம் கட்ட ஈழப்போர் கடற்புலி தாக்குதல் மூலமே ஆரம்பித்தது.
எனவே மூன்றாம் கட்ட ஈழப்போரின் ஒருவருட பூர்த்தியையும் கடற்புலிகளது பாரிய தாக்குதலுடன் நினைவுகூரவே புலிகள் விரும்பினார்கள்
தமிழ் ஈழத்தின் தலைநகர் என்று சொல்லப்படும் திருமலை துறைமுத்தில் ஆரம்பித்த யுத்தம், இலங்கையின் (புலி களின் கருத்துப்படி சிறிலங்காவின்) தலை நகரில் உள்ள துறைமுகத்தில் வந்து நிற் கிறது. இது ஓராண்டில் ஏற்பட்ட வளர்ச்சி என்பதை நிரூபிக்கவே புலிகள் முற்பட்டனர். ஆனால் காகம் இருக்க பனம்பழம் விழுந்ததுபோல ஒரு சம்பவம் நடந்தது. கடற்புலிகளது தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னர் கொழும்பு துறைமுகத்தில் ஆயுதக் கப்பல் ஒன்றும் தரித்து நின்றது.
அக்கப்பலில் இஸ்ரேலில் இருந்து வாங்கப்பட்ட குண்டுவீச்சு விமானங்கள் கொண்டுவரப்பட்டிருந்தன. கடற் புலிகளது தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னரே, 10496 அன்று இரவு கப்பலில் இருந்து விமானங்கள் இறக்கப்பட்டுவிட்டன.
அக் கப்பல் வந்து நிற்கும் செய்தி யறிந்தே கடற்புலிகள் தாக்க வந்திருக்க லாம் என்று கூறப்படுவது பொருத்தமாக
GÜGOG).
ஏனெனில், அவ்வாறான ஒரு கப் பலை குறிவைத்து புலிகள் வந்திருந்தால் முதல் இலக்காக அக்கப்பல்தான் திருக்க வேண்டும்.
GOTTGÄU, நீச்சல் மூலம் முதலில் முன்னேறியு இரண்டு கடற்கரும்புலிகளும் துறைமுகத்திற்குள் பிரவேசிக்கும் நோக்கத்
நெருங்கியிருக்கிறார்கள்.
பவாறு நெருங்கிவந்து குறிப்பிட்ட மீபித்துவிட்டோமோ என்று அறிய நீருக்கும்ேலே தலையை உயர்த்திப் பார்த்திருக்கிறார்கள்
அச்சமயத்தில் துறைமுகத்தில் நின்ற தொழிலாளர்கள் அவர்களைக் கண்டு հիլ լրից,67,
உடனே இரண்டு கடற்கரும்புலிகளும் கடலில் தவறிவிழுந்து கரைசேர முயல்ப வர்களைப் போல, தங்களைக் காப்பாற்று மாறு குரல் கொடுத்திருக்கிறார்கள்
அதனை நம்பாத தொழிலாளர்கள் கடற்படையினரிடம் ஓடோடிச்சென்று தகவல் சொல்ல, காவலுக்கு நின்ற கடற்படையினர் ஓடிவந்து துப்பாக்கிப் பிரயோகம் செய்திருக்கிறார்கள்
தாம் மாட்டிக்கொள்ளப்போகிறோம்
5JTL 28-CBD.04, 1996
என்பதை உணர்ந்ததும் கடற்கரும்புலிகள் இருவரும் கடலுக்குள் தாம் நின்ற இடத்தி லேயே தம்மை வெடிக்கவைத்திருக்கிறார்கள் இது நடந்தது அதிகாலை 5.45 மணியளவில் கடற்புலிகளது தாக்குதல் திட்டப்படி முதலில் இரண்டு கடற்கரும்புலிகள் துறை முகத்திற்குள் சென்று மனிதக் குண்டாக வெடிக்கவேண்டும். அதனைத் தொடர்ந்து துறைமுகம் ஸ்தம்பிக்கும் காவலுக்கு நிற்கும் கடற்படையினரும் திகைத்துப் போவார்கள்
அந்த நேரத்தில் மேலும் நான்கு கடற் கரும்புலிகள் துறைமுத்தில் தரித்து நிற்கும் எரிபொருள் கப்பல் உட்பட கொள்கலன் மாற்றுக் கப்பல் போன்றவற்றை தகர்க்க வேண்டும்.
அதனையடுத்து கடற்புலிகளது படகு துறைமுகத்திற்குள் ஊடுருவும் அதில் இருக்கும் மூன்று கடற்புலிகள் ஆர்.பி.ஜிரக ஆயுதங்களால் துறைமுக கட்டிடங்களை நோக்கித் தாக்கிக்கொண்டு உள்ளே புகுந்தும் தாக்குவார்கள்.
கடற்புலிகளது திட்டம் அதுதான் மிக நுட்பமாக திட்டமிட்டுக் கொடுத்திருக்கிறார் கடற்புலிகளது தளபதி சூசை
ஆனால், முதலில் சென்ற இரண்டு கரும்புலிகளது தவறால் எதிர்பாராத சம்பவம் நடந்துவிட்டது.
அந்த கரும்புலிகளும் வெடித்தவுடன் ஏனைய இரண்டு கரும்புலிகளும் கடல் நடுவே நின்று தடுமாறியிருக்கின்றனர்.
அதே சமயம் கடற்புலிகளது படகில் இருந்து துறைமுகத்தை நோக்கி ஆர்.பி.ஜி. தாக்குதல் நடத்தப்பட்டது.
ஆனால் கடற்புலிகளது படகால் துறை
துறைமுகவாயில்வரை கடற்கரு
தயக்கம் காட்டிய போவதில்லை.
uggggbai 9D FIT வெற்றியை விட, பு வாங்கும் அடியைத்தா கட்சி உள்ளூர விரும் மத்திய வங்கி தா எதிர்க்கட்சியும், சார்பான பத்திரிை நடந்துகொண்ட மு அதற்கு உதாரணமாகு கொழும்பு துறை புலிகள் தாம் நிை முடித்திருந்தால், எத் துள்ளிக் குதித்தி "கையாலாகாத அரசாங் துறைமுகத்தைக் கூட ப முடியவில்லை" என்று சாட்டியிருக்கும்.
துறைமுகத்தில் தொழிலாளர்களில் ஐ.தே.கட்சி ஆட்சிக்க வேலை வாய்ப்புப் ெ கள். எனவே துறை நடந்தது என்ன
SITUgglöggj Glustul Gillage fila jaja) i III. giji. குறித்தநேரத்தில்நினைத்ததைமுடி
முகத்தை நெருங்க முடியவில்லை. உஷாராகி விட்ட கடற்படையினர் தாக்குதலை ஆரம்பித்து விட்டமையால் அதனை உடைத்து உட்புக முடியவில்லை.
கடற்புலிகள் தமது படகிலிருந்து ஏவிய ஆர்.பி.ஜி ரொக்கட்டுக்கள் கப்பல்கள் சில வற்றில் பட்டு சேதப்படுத்தின. அவர்களது தாக்குதல்களும், கடற்படையினரின் பதிற் தாக்குதலும் கொழும்பை அதிரவைத்துக் கொண்டிருந்தன.
அதேசமயம் கடற்படையினரின் தாக்குத லில் நீரடி நீச்சல் மூலம் துறைமுகம் நோக்கிவந்த மேலும் இரு கடற்கரும்புலிகளும் LIGAĴOLIIT GOTITT 956iT.
தாக்குதல் எதிர்பார்த்தபடி நடக்கவில்லை என்பதால் கடற்புலிகளது படகு திரும்பிச் சென்றது. அதில் மூன்று கடற்புலி கள் இருந்தனர்.
மீன்பிடிப்பவர்கள் போலவே வர வேண்டும் என்பதால் கடற்புலிகள் அதிவேக பிளாஸ்ரிக் படகை பயன்படுத்தவில்லை. மரத்தால் செய்யப்பட்ட படகில்தான் வந்திருந் தனர்.
அதனால் சற்றுத் தாமதமான நிலையில் கடலில் தேடுதலை ஆரம்பித்தபோதும் அப்படகை துரத்திச்சென்று கடற்படையினரால் தாக்கக்கூடியதாக இருந்தது.
அப்படகில் இருந்த ஐந்து கடற்கரும் புலிகளும் படகோடு சேர்த்து பலியானார்கள். மொத்தம் 9 கரும்புலிகள் பலியானார்கள் அதில் ஆறுபேர் கடற்புலிகளது நீரடி நீச்சல் பிரிவைச் சேர்ந்த கடற்கரும்புலிகள்
இத்தாக்குதலை அடுத்து பல்வேறு ஊகங்கள், வதந்திகள் என்பன கிளம்பியிருந் தன.
கடற்கரும்புலிகளால் கப்பல்கள் சில தகர்க்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால், அவ்வாறான ஒரு சம்பவம் நடைபெற்றிருந்தால் மூடிமறைப்பது சுலப மானதல்ல.
துறைமுகத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள் அவர் கள் மூலம் எப்படியாவது செய்தி வெளியே கசியவே செய்திருக்கும்.
தென்னிலங்கையின் ஆங்கில, சிங்கள பத்திரிகைகள், குறிப்பாக எதிர்க்கட்சிக்கு சார்பான பத்திரிகைகள் கப்பல் ஏதாவது தகர்க்கப்பட்டிருந்தால் அதனை வெளியிடத்
விபரத்தை ஐ.தே.கட் *ಆಳ್ವ
ன்னொரு வி வேண்டும் கொழு விமானங்களை ஏற்றி நின்ற விடயம் இரகச்
ஆனால், செய்தி மோப்பம் பிடித்து அதனால்தான் அக் றிந்து புலிகள் தாக்க செய்தி நிறுவனங்கள் usll'L601.
அதனை அறிய 6) 160TΠηΙσοΤΙΤου, θI II Ιου இல்லையா என்பதை விஷயமல்ல.
தவிர, கப்பல் ஒ ஒன்றில் அது தீப்பிடி ருக்கும். அல்லது ெ கொண்டிருக்கும் மூழ் பிடிக்கும் என்பதால் (U19 tug .
FDLIGILD 5L155 யாளர்கள் துறைமுகத் மதிக்கப்பட்டார்கள். து கடல் பகுதியை அவர் முடிந்தது.
GIGNTGGI J.IIUG) J. LILLaidlaja), ца).) குறி சரியாக இருந் பாரிய அழிவுக்கு உ தான் உண்மை.
கொழும்பு துறை பாக புலிகள் வெளியி 13, 15ம் திகதிகள்
ருக்கின்றன.
13.04.96 இல் வெ செய்திக் குறிப்பில் பி பட்டிருக்கிறது.
"நேற்று அதிகா கரும்புலிகள் நடத்திய துவம் வாய்ந்த த கடற்படையினருக்குச் அதிவேக தாக்குதல் விநியோகக் கப்பல்களு பட்டுள்ளன. இவ் தலை நடத்திய இர
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

游岛öLJ நக்கும்
ாதுகாக்க குற்றம்
சி சுலபமாக அறிந்
ஷயத்தையும் கவனிக்க ம்பு துறைமுகத்தில் வந்த கப்பல் தரித்து யமானது. நிறுவனங்கள் அதனை அறிந்து கொண்டன. கப்பல் வந்த செய்திய வந்தார்களோ என்று சில சந்தேகம் வெளி
முடிந்த செய்தி நிறு ஒன்று தகர்க்கப்பட்டதா அறிவது கடினமான
|ன்று தகர்க்கப்பட்டால் த்து எரிந்து கொண்டி மல்ல மெல்ல மூழ்கிக் குவதற்கு நீண்ட நேரம் தகவலை மூடி மறைக்க
அன்றே பத்திரிகை தை பார்வையிட அனு |றைமுகத்தை அண்டிய கள் நன்கு கவனிக்கவும்
எதுவும் முற்றாக தகர்க் ஊது குறிதவறிவிட்டது. திருந்தால் துறைமுகம் ட்பட்டிருக்கும் என்பது
முக தாக்குதல் தொடர் ட்டுள்ள செய்தி என்ன? ல் புலிகள் வெளியிட்ட ம் முன்பின் முரணாக
ளியிடப்பட்ட புலிகளின் ன்வருமாறு தெரிவிக்கப்
லை 130 மணிக்கு கடற் வரலாற்று முக்கியத் ாக்குதலில் சிறிலங்கா
சொந்தமான மூன்று
படகுகளும், மூன்று நம் முற்றாகத் தகர்க்கப் வெற்றிகரமான தாக்கு ண்டு பெண் கடற்கரும்
புலிகள் உட்பட ஒன்பது கடற்கரும்புலிகள் வீரச் சாவைத் தழுவிக் கொண்டுள்ளனர்.
15.03.06 அன்று புலிகள் வெளியிட்ட செய்திக் குறிப்பில் பின்வருமாறு தெரிவிக்கப் பட்டது.
முகத்துவாரத்திலிருந்து நீரடி நீச்சல் பிரிவைச் சேர்ந்த ஆறு கடற்கரும்புலிகள் புறப்பட்டுச் சென்றனர். நள்ளிரவு 12 மணிக்கு துறைமுக வாயிலை அடைந்த அவ்வணி முதலில் எரிபொருள் கப்பலுக்கும், 700 மீற்றர் தூரத்தில் தரித்து நின்ற கொள்கலன் கப்பலுக்கு நேரக் கணப்புக் குண்டுகளைப் பொருத்தினர் பின்னர் துறைமுகத்தைவிட்டு வெளியேறிய மூன்று கடற்கரும்புலிகளும், 2700 மீற்றர் தொலைவில் நின்ற சிறிலங்கா கடற்படைக் கப்பல்கள் மூன்றை தம்முடன் கொண்டு சென்ற வெடிகுண்டுகளோடு வெடிக்கவைத் தனர். அதேநேரம் மூன்று சரக்குக் கப்பல்களும் வெடித்துச் சிதறின என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
புலிகளது உரிமை கோரலில் உள்ளது படி மொத்தம் ஆறு கப்பல்கள் தகர்க்கப் பட்டுள்ளன. எரிபொருள் கப்பலும் அதில் ஒன்று எனக்கூறியுள்ளனர்.
6TsGLITUsi Jusi Fö05 5TäJULL) ருந்தாலே பற்றி எரிந்திருக்கும். ஏனைய கப்பல்களையும் பாதித்திருக்கும். தவிர மூடி மறைக்கவும் முடியாது. கிட்டத்தட்ட கொலன் னாவ எரிபொருள் குதத் தாக்குதல் போன்ற விளைவுகள் ஏற்பட்டிருக்கும்.
துறைமுகத்தில் முதலாவது வெடிச் சத்தம் 5.45 மணிக்குத்தான் கேட்டது. அதன் அதிர்வு நகரின் பல பகுதிகளில் உள்ள மக்களுக்கு கேட்டது.
ஆனால் புலிகள் அதிகாலை 1.30 மணிக்கு மொத்தம் ஆறு கப்பல்கள் வெடித்துச் சிதறியதாக தெரிவிக்கின்றனர். ஆறு கப்பல்கள் வெடித்துச் சிதறியிருந்தால் அதனால் ஏற்படும் சத்தம் கொழும்பு நகரரையே 130 மணிக்கு உலுக்கி எடுத்திருக்கும்.
முகத்துவாரத்தில் இருந்து புறப்பட்டதாக புலிகள் கூறுவதை தந்திரோபாயமான கூற்றாக எடுத்துக் கொள்ளலாம்.
ஆனால், உண்மையில் மன்னார் கற்பிட்டி யில் இருந்துதான் கடற்கரும்புலிகளை ஏற்றிவந்த படகு புறப்பட்டிருக்க வேண்டும். அதனால்தான் அதிகாலை இருளோடு இருளாக துறைமுகப் பகுதியை நெருங்கும் திட்டம் தவறியது. அவர்கள் வந்தது விசைப்படகாக இருந்திருந்தால் குறிப்பிட்ட நேரதில் குறித்த இடத்திற்கு வந்து சேர்ந்திருப்பர்.
மரப்படகு என்பதால் குறைந்த வேகத்தில் தான் வரமுடிந்திருக்கிறது. கடல்நிலை காரணமாக தாமதம் ஏற்பட்டிருக்கலாம். அதனால் அதிகாலை ஒரு மணிக்கு முன் வரவேண்டியவர்கள் அதி காலை 5 மணிக்குத்தான் துறைமுகத்தை அண்டிய கடல்
திருப்பர்.
பகுதிக்கு வந்து சேர்ந்துள்ளனர்.
நன்றாக விடியத் தொடங்கிய பொழுது என்பதால்தான் கடற்கரும்புலிகளை தொழிலாளர்கள் சிலர் காணக்கூடியதாக இருந்தது.
புலிகள் திட்டமிட்டபடி பொழுது புலர முன்னர் வந்து சேர முடிந்திருந்தால் அத் தொழிலாளர்கள் தூங்கிக் கொண்டிருந்
இல்
ஏப்ரல்-9,1995 திருமலை
துறைமுகத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்
நள்ளிரவையொட்டியே நடத்தப்பட்டது.
தான் வழக்கம், அதுதான் சுலபம்,
எனவே முகத்துவராத்தில் இருந்து
புறப்பட்டிருந்தால் குறித்த நேரத்தில்
வரமுடியாமல் இருந்திருக்காது.
துறைமுகத்தாக்குதலில் புலிகளது குறி தவறியதற்கு இரண்டு காரணங்கள்
|பிரதானம்
ஒன்று குறித்த நேரம் தவறி விடிந்த
பின்னர் தாக்குதலை ஆரம்பித்தது.
இரண்டு கடற்கரும்புலிகள் இருவர் Ggityslaitsiastg siroslaul SI.
தமது தரப்பில் வெப்டினன்ட் கேர்ணல் தரத்தில் இருந்த முக்கிய தளபதி உட்பட கடற்புலிகளை முந்தமையால் |(6609 L'IL JG55)u pirfaol LD (BRITUGONGA). La Massi
வெளியிடவேண்டியதாயிற்று.
மிகைப்படுத்திய உரிமை கோரலை புலிகள் வெளியிட்டது இதுவே முதல் முறையாகும்.
வடக்கிலும் பின்னடைவுகள் ஏற் பட்டுள்ள நிலையில் தலைநகரில் நடத்திய பாரிய தாக்குதல் தோல்வியில் முடிந்தது என்று சொல்வது புலிகளுக்கு சங்கடமான விஷயம்தான்.
இதேவேளை அத் தாக்குதலை முறி யடித்துவிட்டதாக அரசாங்கம் துள்ளிக் குதிப்பதில் நியாயம் இருப்பதாக தெரிய alsoapa,
தலைநகர்வரை புலிகளது படகுகள் வந்து செல்கின்றன என்று கடற்படைக்குத் தெரியும் அவ்வாறு வந்து செல்லும் கடற்புலிகள் துறைமுகத்திற்குள்ளும் வரமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?
பொருளாதார இலக்குகள் மீது புலிகள் குறிவைத்துவிட்டார்கள் என்பது ரகசிய மல்ல, அதனால் துறைமுகத்திற்கு எந்நேர மும் ஆபத்து என்பது எதிர்பார்க்கப்பட வேண்டியதுதான்.
அப்படியிருந்தும் துறைமுக வாயில் வரை கடற்கரும்புலிகள் வந்திருக்கிறார்கள் என்பதே பெரிய விஷயம்
கடல் காலநிலை சரியாக இருந்தும், குறித்த நேரத்தில் வந்து சேர்ந்து கடற் புலிகள் தமது தாக்குதலை தொடுத்திருந்தால் துறைமுக நிலவரம் என்னவாகியிருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.
தாக்குதலுக்காக வந்த ஒன்பது கடற்கரும்புலிகளில் எவரும் திரும்பிச் செல்லும் உத்தேசத்தோடு வரவில்லை.
அதனால்தான் மரப்படகில் வந்தனர். திரும்பிச் செல்லும் நோக்கமிருந்தால் விசைப்படகில்தான் வந்திருப்பர் தவிர மரப்படகில் வெடிமருந்தும் நிரப்பப்பட்டி ருந்தது. அப்படகு தாக்கப்பட்டபோது வெடித்துச் சிதறிய சத்தம் பயங்கரமாக் கேட்டது.
கடற்புலிகளது முக்கிய தளபதி ஒருவரே கடற்கரும்புலியாக அனுப்பப்பட்டது இதுவே முதல் முறையாகும். அதன்மூலம் எந்தளவு பாரிய தாக்குதலுக்கு திட்டமிடப்பட்டது என்பதை ஊகிக்க முடியும்.
தாக்குதல் தோல்வியில் முடிந்திருந் தாலும், தலைநகரில் எங்கு வேண்டுமானா லும் தம்மால் தாக்கமுடியும் என்பதை புலிகள் நிரூபித்துள்ளனர் என்பதை மறுக்க இயலாது.
அதுமட்டுமல்ல, கொழும்புத் துறை முகத்திற்கு இருக்கக்கூடிய ஆபத்து விலகி விட்டது என்றும் முடிவு செய்ய இயலாது முயற்சி செய்து கொண்டிருப்பது அந்த முயற்சி தோல்வியில் முடிந்தாலும் தளராமல் முயற்சியைத் தொடர்வது என்பது பிரபாகரனின் இயல்பு பிரபாவின் தனித்துவமும் அதுதான்.
எனவே-தலைநகர துறைமுகம் புலி களின் குறியில் இருந்துகொண்டிருப் பதாகவே அர்த்தம்

Page 6
இயக்கங்க ல் வயது குறைந்தவர் களும் 1983க்கு பின்னர் சேர்த்துக்கொள்ளப் LILL GOTT.
பாலஸ்தீன விடுதலைப் போராட்டத் தில் சிறு வயதினரும் போராட்டத்தில் இணைந்துகொள்வதை தமிழ் இயக்கங் களும் முன்னுதாரணமாகக் காட்டின.
சிறு வயதினரை இயக்கத்தில் இணைத்துக் கொள்வதை ஊக்குவிக்கும் பிரசாரங்களும் இயக்கங்களால் மேற் G) RIIGITGIT L'ILILLGOT.
புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த இருதய நேசன் 86 இல் பலியானார். தினரோடு ஏற்பட்ட நேரடி மோதலில்தான் அவர் பலியானார்.
இருதயநேசனுக்கு இயக்கத்தில் சேரும் போது 12 வயது மன்னாரில் உள்ள அரிப்பு என்ற இடத்தில்தான் இருதயநேச னின் சொந்த ஊர்.
பதினைந்து வயதாக முன்னரே இருதயநேசன் பலியாகிவிட்டார்.
அவரது இறுதிச் சடங்கு மன்னாரில் டைபெற்றது. ருதயநேசனுக்கு புலிகள்
விடுத்த அஞ்சலி அறிக்கையில் பின்வரு மாறு குறிப்பிடப்பட்டிருந்தது.
"இருதயநேசன் இயக்கத் தோழர் களுள் aNGITIÉ If னான். தாய்நாட்டின் விடுதலையை தன்
. 9|
ஆத்ம தாகமாக நெஞ்சில் ஏற்றி ஆர்வத் துடன் செயல்பட்டான்.
இளவயது காரணமாக சிறீலங்கா இராணுவத்துடன் சண்டையிடச் செல்ல முடியவில்லையே என்று கவலை கொள் வான். அவன் விரும்பிய சந்தர்ப்பம் கிடைத்தது.
புதியதொரு தலைமுறைக்கு அறை கூவலாக அவனது மரணம் அமைந்தது." மிக இளம் வயதில் பலியான முதல் போராளி இருதயநேசன்தான்.
புளொட் மீது தடை 1986 நவம்பரில் புலிகள் அமைப்பினர் புளொட் அமைப்பை தடைசெய்யும் முடிவை எடுத்தனர்.
உட்பிரச்சனைகள் காரணமாக புளொட் அமைப்பு தனது பலத்தை ஒன்று திரட்டி செயற்பட முடியாத நிலையில் இருந்தது. புளொட் அமைப்பிலிருந்து பிரிந்து சென்ற தீப்பொறி குழுவினர் புளொட் அமைப்புக்கு எதிரான பிரசாரங்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அதேநேரத்தில் தமிழ்நாட்டில் தங்கி யிருந்தார் உமாமகேஸ்வரன், அங்கும் உட்பிரச்சனைகள் தீவிரமடைந்திருந்தன. இந்நிலையில் வடக்கு-கிழக்கில் புளொட் அமைப்பினரின் செயற்பாடுகள் மந்தநிலையிலேயே இருந்தன. ஆயுதங்கள் தமிழ்நாட்டில் இருந்தமையால் களத்தில் போதியளவு ஆயுதங்கள் இருக்கவில்லை. அப்போது யாழ்ப்பாணத்தில் பொறுப் பாக இருந்தவர் மெண்டிஸ் அவர் உடு விலைச் சேர்ந்தவர். இராணுவ நடவடிக்கை களில் திறமையுடையவர். எனினும் இயக்கப் பிரச்சனைகள் காரணமாக மெண்டிஸ் தனது திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பு போதியளவு கிடைக்கவில்லை.
புளொட் அமைப்பை நாம் தடை செய்யப்போகிறோம் என்று கிட்டு தகவல் அனுப்பினார்.
ஆயுதங்களையும், இயக்க உடமை களையும் 24 மணிநேரத்தில் தம்மிடம் ஒப்படைக்குமாறும், பொறுப்பாளர்களை சரணடையுமாறும் கிட்டு மெண்டிசுக்கு தகவல் அனுப்பியிருந்தார்.
ஆயுதங்களையும், வானொலி தொடர்பு சாதனங்களையும் புலிகளிடம் ஒப்படைக்க மெண்டிஸ் விரும்பவில்லை.
ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்போடு தொடர்பு கொண்டார். ஆயுதங்களையும், வானொலி தொடர்பு சாதனங்களையும் ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பிடம் கொடுத்தார்.
அந்த விடயம் எப்படியோ புலிகளுக்
குத் தெரிந்துவிட்டது. மெண்டிசைத் தேடத் தொடங்கினார்கள்
(...)
குண்டு பாய் ක්‍රිකෝග්‍ය
@
ெ
ல் முதல:
முரண்பாடுகள் ஏற்ப 04:186 அன்று இ மாணவர் விடுதியில் த தாங்கிய சிலர் வந்து சென்றனர்.
அழைத்துச் செ புலிகளது முகாம் செல்லப்பட்ட விஜிதர Guit di LG).
வரவேற்பு என்ற வேற்பு விஜிதரன் புர மறுநாள் காலையி பரபரப்பு விஜிதரை புலிகள் அமை எல்.எஃப், ஈரோஸ் சென்று பல்கலைக்கழ கள் விசாரித்தனர்.
புலிகள் அை தெரியாது என்று ை
புலிகள்தான் சென்றார்கள் என் மாணவர்களுக்கு ெ நேரடியாக புல னால் விஜிதரனின் ஏற்படலாம் என்பதா நடத்த முடிவு செய்
விஜிதரனை வி எங்கே இயக்கங்கே என்று யாழ்ப்பானெ GLIITILLILULLGOT,
INGGI தமது கோரிக்ை தால் பல்கலைக்கழக விரதப் போராட்டத் யாழ் பல்கலை விமலேஸ்வரன்தான் தில் முன்னணியில் விமலோஸ்வர இருந்தவர். பின்ன யிருந்தவர்.
விமலேஸ்வரன் தூண்டுதல்காரண போராட்டத்தில் ஈடு செயற்படுகிறார் 6 சாட்டினார்கள்.
22 GAST GOLD LI Jlai L. களது போராட்ட கொடுத்தது ஈபிஆ தான்.
உண்ணாவிரத நிற்காமல், பாத கொண்டனர் பல்க பாதயாத்திரை பொதுமக்கள் ஆத்தி
தி
 
 
 
 
 
 
 
 
 
 

அல்பிரட்
துரையப்பா முதல்
வரை
60. விஜிதரன் என்னும் கியிருந்தார் ஆயுதம் வரை அழைத்துச்
றவர்கள் புலிகள் ன்றுக்கு கொண்டு ன அங்கு வரவேற்ற
அப்படியொரு வர டி எடுக்கப்பட்டார். பல்கலைக்கழகத்தில் கடத்தியது யார் பிடமும், ஈ.பி.ஆர். அமைப்புக்களிடமும் மாணவர் பிரதிநிதி
ருதயநேசன்
வது கள் :
ப்பினரும் தமக்குத் விரித்து விட்டனர். ஜிதரனைக் கடத்திச் து பல்கலைக்கழக
ந்திருந்தது. ளை குற்றம் சாட்டி உயிருக்கு ஆபத்து
பொதுப் போராட்டம் GOI.
லை செய் விஜிதரன் பதில் சொல்லுங்கள் ங்கும் சுவரொட்டிகள்
ள் பலனற்றுப் போன ΠοδοΤο Ιή θρη ροή του MIT.
ஆரம்பித்தனர். J. DIGIG J60 மாணவர் போராட்டத் GÖTADTTİ. புளொட் இயக்கத்தில் அதிலிருந்து ஒதுங்கி
புளொட் இயக்கத் க உண்ணாவிரதப் கிறார். தமக்கெதிராக று புலிகள் குற்றம்
கலைக்கழக மாணவர்
ற்கு முழு ஆதரவு ல்.எஃப் அமைப்புத்
போராட்டத்தோடு திரையையும் மேற் க்கழக மாணவர்கள் ந்த மாணவர்கள்மீது கொண்டு தாக்குவது
லிகள் அமைப்பின்ே இது கஷ். இதனை
அவர்களை புலிகள் இயக்கமுகழ்
அனுப்பிவைத்தனர் மாணவர்கள்
தாம் விஜிதன்ை கத்திவில்ல்ை
ஆனால் இப்படியெல்லாம் ப்ேர்ட்டம்
উল্লোল্লাির
தேடப்படும் முக்கியமான தீவிரவாத தலைவர் சிறிலங்கா முழுவதும் யாரைப் பார்த்தாலும் கிட்டுவைப் பற்றியே பேசப்படுகிறது."
அத்தோடு கிட்டுவின் பேட்டியையும் வெளியிட்டிருந்தது புரொண்ட் லைன்"
ஒரு பகுதி இது. க- உங்களுக்கு கிட்டு என்ற பெயர் எப்படிக் கிடைத்தது?
பதில் நான் இயக்கத்தில் சேர்ந்தபோது எனது இயக்கம் வைத்த வெங்கிட்டு என்ற பெயர் சுருக்கமாகி கிட்டுவாக LD//iflofiLʻLg/.
சேர்ந்தீர்கள்
பதில்- 1978 இல் நான் வல்வெட்டித் துறையைச் சேர்ந்தவன் 1950 தொடக்கம்
எப்போது இயக்கத்தில்
வல்வெட்டித்துறை மக்கள் அரசின் அடக்குமுறைக்கு உள்ளாகி வருகின்றனர். கள்ளக் கடத்தலையும், கள்ளக் குடி யேற்றத்தையும் தடுப்பதாகக் கூறிக் கொண்டு எமது மக்கள் துன்புறுத்தப் பட்டனர். இந்த ஒடுக்குமுறைக்கு என்ன செய்யலாம் என்ற எண்ணத்துடன் தான் வளர்ந்தேன்.
அதனைத் தொடர்ந்து தமிழீழமக்கள் அனைவருமே அரச பயங்கரவாதத் தினால் இன்னல்படத் தொடங்கினார்கள்.
உணர்வோடு வளர்ந்த நான் புலிகள் இயக்கத்தில் சேர்ந்தேன்.
கே சில பிரிவினர் மத்தியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் வல்வெட்டித் துறையை சேர்ந்தவர்களால் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளதாக கருத்து நிலவுகிறதே?
பதில்- ஆம் சிலர் அவ்வாறு கூறு கிறார்கள். அதற்கு மேலாகவும் சென்று எமது இயக்கத்தில் குறிப்பிட்ட சாதியினரே ஆதிக்கம் செலுத்துவதாகக்கூடக் கூறு கிறார்கள். அத தவறான அபிப்பிராயம் ஆனால் என்ன நடந்தது என்பதை நீங்கள் உணரவேண்டும்
திருபிரபாகரன் புலிகள் இயக்கத்தை ஆரம்பித்தபோது அவருடன் இணைந்தவர் கள் யார்? அவரது நண்பர்கள். அவருடன் படித்த பாடசாலை மாணவர்கள். அவரது உறவினர்கள். அயலவர்கள். ஆகவே இயல்பாகவே வல்வெட்டித்துறையிலேயே இயக்கம் ஆரம்பமானது
நாங்கள் படிப்படியாக வளர்ந்தோம். காலம் செல்ல செல்ல தமிழீழத்தில் இருந்து பலரும் எம்மோடு இணைந்தனர். எமது இயக்கத்தில் மூத்தோருக்கே (சீனியர்)முதலிடம் என்ற அடிப்படையில் தளபதிகளை நியமனம் செய்கிறோம்.
ஆரம்பத்தில் இணைந்த முதல் முகா மைச் சேர்ந்தவர்களையே தலைவர்களாக நியமிப்பது என்ற கொள்கையை பின்பற்றி வருவதால், முதல் அணியில் உள்ள வல் வெட்டித்துறை வாலிபர்கள் பொறுப்பில் இருக்கின்றனர். அதே சமயம் ஏனைய பிரதேசங்களை சேர்ந்தவர்களும் தளபதிக 677/79, 29 676776MT).
விரைவில் சீனியோரிட்டி, தகுதி போன்றவற்றின் அடிப்படையில் ஏனை யோரும் பொறுப்புக்கு வருவர். அதன் பின்னர் இந்த வல்வெட்டித்துறை மாயை மறைந்துவிடும். ஆனால் சாதி அடிப்படை யில் எமது இயக்கம் இயங்குவதாகக் கூறுவது சுத்தப் பொய்.
(தொடர்ந்து வரும்.)
o'r 28-GBD. 04, 1996

Page 7
இத்தடவை சித்திரைப் புத்தாண்டு, கொழும்புத்துறைமுகத்தில் ஏற்பட்ட களேபரத்துடன் ஆரம்பமாகியிருந்தது. கொழும்புத்துறைமுகம் துகள் துகள்களாகச் சிதைந்ததோ என்று எண்ணுமளவுக்கு சிலமணிநேரம், துறைமுகச் சுற்றாடலில் குண்டுச்சத்தங்களும், வெடி ஓசைகளும் கேட்ட வண்ணமிருந்தன. இறுதியாக சம்பவதினம் காலை எட்டரை
மணியளவில் கப்பல்துறை அமைச்சர் எம்.எச்.எம்.அஷ்ரப் தொலைக்காட்சியில் தோன்றி கொழும்புத் துறைமுகம் மீதான எல்.ரி.ரி.ஈயினரின் தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டது என்ற தகவலைத்தந்தார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலும் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களை கட்டியிருந்தவேளையிலேயே திருகோணமலைத் துறைமுகத்தில் இரு கடற்படைப்பீரங்கிக் கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன. அந்த மூழ்கடிப்புகளுடனேயே எல்.ரி.ரி.ஈயினருக்கும், சந்திரிகா
அரசுக்குமிடையே நிலவிய தேன் நிலவும்
திடுதிப்பென இருண்டு
9J LIDTTØJT60) FLITT GÖTU.J.
இலங்கை உலக வரைபடத்தில் பல நூற்றாண்டு காலமாகவே திரை கடலோடுவோரின் சுவர்க்கபுரியாக இருந்து வந்துள்ளது. போர்த்துக்கேயர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர், அராபியர்கள் என்று சர்வதேச கீர்த்தி பெற்ற கடலோடிகள் பலரும் மேற்கையும், கிழக்கையும் இணைக்கும் ஒரு ஜலசந்தியாகவே இலங்கையைக் கருதியிருந்தனர்.
காலித்துறைமுகம், திருகோணமலைத்துறைமுகம் கொழும்புத்துறைமுகம், காங்கேசன்துறை துறைமுகம் என்பவை வெறுமனே வர்த்தக நோக்கங் கொண்டவர்களின்
இறங்கு துறைகளாக மட்டும் விளங்கவில்லை; காலத்துக்குக்காலம் இலங்கையில் இடம் பெற்ற அந்நிய ஊடுருவல்கள், ஆக்கிரமிப்புகளுக்கான நுழைவாசல்களாகவும் இத்துறைமுகங்கள் இருந்து வந்துள்ளன. பாய்மரக் கலங்களில் ஆரம்பமான கடல் வாணிபம், இன்று இராட்சத கொள்கலன் கப்பல்கள்வரை பிரமாண்டமான முறையில் முன்னேறியிருப்பதையே அவதானிக்க முடிகின்றது. பாய்மரக்கப்பல்களில் முடை, மூடைகளாக வந்திறங்கிய பண்டங்கள், சரக்குகளை, வேலையாட்கள் மூலமாக முதுகில் சுமக்கவைத்து கரை சேர்த்த காலம் மலையேறிப்போய், இராட்சத பாரந்தூக்கிகள் மூலமாக பல்லாயிரம் தொன்கள் எடை கொண்ட கொள்கலன்கள் விரைந்து தரை இறக்கப்படுகின்றன.
கொழும்புத்துறை முகத்தில்கூட கடந்தமாதம் ஜயா கொள்கலன் இறங்கு துறை சம்பிரதாயபூர்வமாக பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவினால் திறந்துவைக்கப்பட்டது.
ஜப்பானிய உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டதே "ஐயா கொள்கலன் இறங்குதுறை, இந்த இறங்கு துறையின் ஆரம்பம் கொழும்புத்துறைமுக வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகவே இருக்கின்றது. ஏனெனில் ஜயா கொள்கலன் இறங்கு துறையில் பொருத்தப்பட்டுள்ள பாரந்தூக்கிகள் மிக
நவீனமானவையாகும் சில மணிநேரத்தில் பல்வேறு கப்பல்களில் இருந்தும் கொள்கலன்களை ஏற்றி இறக்கக்கூடிய வசதிகளை இக் கொள்கலன் இறங்கு துறை கொண்டுள்ளது.
எனவே ஜயா கொள்கலன் இறங்கு துறையின் அங்குரார்ப்பணத்துடன் எதிர்காலத்தில் நிறையவே கப்பல்களை எதிர்பார்த்திருந்த வேளையிலேயே எல்.ரி.ரி.ஈயினரது கடற்புலிகள் கொழும்புத்துறைமுகத்துக்குள் ஊடுருவியிருந்தனர். புலிகளின் ஊடுருவல் கடற்படையினரால் முறியடிக்கப்பட்டிருந்தது. ஆனால் எல்.ரி.ரி.ஈயினர் திட்டமிட்டவாறே அவர்களது தாக்குதல் நிறைவேறியிருக்குமானால் கொழும்புத்துறைமுகம் நோக்கிவரும் கப்பல்கள் தமது திசையை மாற்றியிருக்கும். இந்நிலையில் துறைமுக வருவாய் மட்டுமல்ல; இலங்கையருக்குத் தேவையான அத்தியாவசிய பண்டங்களின் இறக்குமதிகூட பெருமளவில் தடைப்பட்டிருக்கும்.
சந்திரிகா அரசுடனான உறவுகளை முறித்துக்கொண்ட பின்னர் எல்.ரி.ரி.ஈயினர் மேற்கொண்டுவரும் தாக்குதல்களை அவதானிக்கையில், இலங்கையின் பிரதான பொருளாதார இலக்குகள் குறிவைக்கப்பட்டுள்ளதையே காணமுடிகின்றது. பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலைய கார்த்தரிப்பிடத்தில் குண்டு வெடித்திருந்தது. இதனையடுத்து கொலன்னாவ, ஒரு கொடவத்த எண்ணெய்க்குதங்கள் தீப்பிழம்பாக்கப்பட்டிருந்தன. இவற்றைத் தொடர்ந்து இலங்கைப் பொருளாதாரத்தின் சிரசாக இருக்கும் மத்திய வங்கிக் கட்டிடம் தகர்க்கப்பட்டிருந்தது. அடுத்து கொழும்புத் துறைமுகமும்
புலிகளால் குறிவைக்
எனவே வடக்கு-கிழக் ஆயுதப்படையினருக்கு ஆகாயமார்க்கமாக அ ஏற்படுத்திவரும் எல் தென்னிலங்கையில் : இலக்குகளையும், அ பொருளாதார ரீதியா
செய்துவருகின்றனர்.
இந்நிலையில் இர
மட்டுமல்ல பொரு முக்கியத்துவமுள்ள கேந்திரப் பகுதியும் அபாயத்தையே
எதிர் நோக்கியிருக்கி
இந்த அபாயத்தைக் தலைநகரில் உள்ள கட்டிடங்கள், செயல
மண்மூடைகளும் சான
அடுக்கப்பட்டிருப்பன முடிகின்றது. தலைநகரில் இருந்து நடத்துவோர் தற்டெ குடும்பகெளரவம் டே கொண்டாட்டங்களை பந்தயங்களையும், நி தினங்களையும் நடத் னால், ஒட்டு மொ லங்கையரதும், அ பொருளாதார நில்வ
என்றுமில்லாதவாறு அச்சுறுத்தலுக்குள்ளா உணரமுடிகின்றது.
பிரதமர் சிறிமாவோ கடந்தவாரம் தமது 8 தினத்தைத் கொண்ட தாயார் சிறிமாவுக்கு மகள் பிறந்த நாள் பு வழங்கியிருந்தார். சுமார் பத்து வருடங் அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தன குடியியல் உரிமைகன அரசியல் ரீதியாக நடைப்பிணமாக்கிவிட்
எனவே தாயார் சிறி அரசியலில் ஏற்பட்ட முற்றிலுமாகக் களை வேண்டுமென்பதில் முனைப்பாக இருந்த
பிரதமர் சிறிமாவுக்கு ஆட்சியில் வரப்பட்ட ரத்து நடவடிக்கை வ குறிப்பிட்டு பிரேரணை அரசியலமைப்பு, நீதி அமைச்சர் காமினி ெ
* தமிழக மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் சின்னம் புதியது என்பதால் அதனை அறிமுகப்படுத்த பல வழிகளைக் கையாளுகின்றனர். வாக்குச் சேகரிக்கவிடுவிட்ாக செல்லும் வேட்பாளர்களுக்குமுன்பாக தொண்டர் கள் சைக்கிளை தலைக்குமேல் தூக்கிப் பிடித்தபடி செல்கின்றனர். சில பகுதி களில் சைக்கிளை தெருவின் குறுக்காக தூக்கிக்கட்டித்தொங்கவிட்டுள்ளனர்.
மறுமலர்ச்சிதிமுகவின் சின்னம் குடை
அதனால் அக்கட்சி வேட்பாளர்களின் கார்களில் குடையை விரித்துக் கட்டியி க்கிறார்கள் வெய்யிலில் வாக்குக் கட்கச்செல்லும் மதிமுகவேட்பாளர்கள் ಛೀ |flagg, LL, SAID FT LIITUS சல்கின்றனர். ஏனைய கட்சிகளின்
ஏப்.28-மே.04.1996
தமிழக தேர்தல் கரைத்தில் கா கவையான காட்சிகளின் தொகுப்பு
வேட்பாளர்கள் நிலைதான் பரிதாபம் குடை பிடித்தபடி சென்றால் மதிமுக வக்கு இலவசமாக பிரசாரம் செய்வதாகி விடுமல்லவா. அதனால் கடும் மழையில் கூட சில வேட்பாளர்கள் குடையைப் LLAD, G, GOoflig, g1D Tri ST, SITT LÖ. SILU, GLI g|TGANGELD.
* ஆதிமுக அமைச்சர்கள் பலர் தமது தொகுதிகளுக்குள் நுழையவே முடியவில்லை, கற்களும், செருப்புக்களும் அவர்களைபதம்பார்த்துக்கொண்டிருக் கின்றன. மூத்த அரசியல்வாதியும், அமைச்சருமான நாவலர் நெடுஞ் செழியன் தேனி தொகுதியில் போட்டி யிடுகிறார்.அங்கு அவர் பிரசாரம்செய்ய வீதியில் இறங்க முடியாத நிலை, அவர் வாயைத்திறக்க முன்னரே வார் அறுந்த
செருப்புக்கள் தேனியில் அவ தேனியாகக் கொ
A 5606)(6RT (PRGOTT
် ဖျွိ'၊ T சொல்லும்போது பிளக்கிறது. அவ் பொதுக்குழுவி யாற்றும்போது ஆதரவளிப்பார் பொதுக்குழு உர சம் செய்தனர். ULGOU GUTT GOTT மூச்சிருக்கும் 6 ரஜினியம் முன்ெ gör Glgäbelfrä6 திமுக-தமிழக J.LLGOFUSloi அதிமுக கூட்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கப்பட்டது.
5576)
கடல், தரை, |ழுத்தங்களை forf). RELINGOT, 5LD5.
ரசியல், க அழுத்தங்களைக்
லயே தெரி
அலசுவது-இராஜதந்தி
மூலமாக பாராளுமன்றத்தில் ஜனாதிபதி நிறைவேற்றியிருந்தார். அதுதான் தாயாருக்கு ஜனாதிபதி வழங்கிய பிறந்தநாள் பரிசு இப்பிரேரணை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட ண்டுமென்பதில் ஜனாதிபதி காட்டிய் அக்கறை தீவிரமானது.
~—197 ಹಿತರು ಕೌಂರಾ। ஐக்கிய தேசியக் கட்சி
ணுவ மையங்கள்
எந்தவொரு தாக்குதலுக்குள்ளாகும்
ன்றது. குறிப்பதாகவே நெடிதுயர்ந்த கங்கள் முன்பாக DU, FT60ULUITF
த அவதானிக்க
அரசியல் (560LID, சி பிறந்தநாள் பும், கிரிக்கெட் 060TG தலாம். த்தத்தில் முழு ரசியல், சமூக, ாங்கள்
பாராளுமன்றத்தைப் பகிஷ்கரித்து வெளிநடப்புச் செய்ததைக்கூட எவ்வகையிலும் பொருட்படுத்தாது தாயார் மீதான அப்பிரேரணையை ஜனாதிபதி சந்திரிகா வெற்றிகரமாக நிறைவேற்றினார்.
எதிரணியில் இருந்தவர்கள் எப்படித்தான் தலைகீழாக நின்றிருந்தாலும், ஜனாதிபதி தான் நினைத்ததை நிறைவேற்றியிருப்பார் என்பதனையே அப்பிரேரணைச் சமாச்சாரம் புலப்படுத்தியிருந்தது. எனவே தாயார் மீதான களங்கத்தை அகற்றும் பிரேரணையை நிறைவேற்றுவதில் காட்டிய சிரத்தையையும், தீவிரத்தையும் இனப்பிரச்னைத்தீர்வு விடயத்தில் காட்டுவதில் மட்டும் ஜனாதிபதியும், அவரது தரப்பினரும் ஏன் பின்நிற்கிறார்கள்? என்பதே புரியாத புதிராக இருக்கின்றது. பிரதமர் சிறிமா குறித்த பிரேரணையைக் கொண்டுவந்த அரசியலமைப்பு, நீதி,
மாவுக்கு அன்று அரசியலில்
ளங்கத்தை முற்றிலுமாகக்
LGIGGCIDGiI;
சந்திரிகா முனைப்பாக இருந்தார்
கியிருப்பதையே
பண்டாரநாயக்கா 0 வது பிறந்த ாடியிருந்தார். ஜனாதிபதியான பரிசொன்றையும்
களுக்குமுன்னர்
சிறிமாவோவின் ள பறித்து அவரை
டிருந்தார். மாவுக்கு அன்று
களங்கத்தை ந்துவிட ஜனாதிபதி சந்திரிகா
T.
எதிராக ஐ.தே.க.
குடியியல் உரிமை லிதற்றது என்று ணஒன்றை தனது | Għal J JBITUT க்ஷ்மன் பீரிஸ்
விவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அவர்களே இனப்பிரச்னைத் தீர்வுக்கான தீர்வுயோசனைகளையும் தயாரித்துள்ளார்.
இருந்தபோதிலும் இனப்பிரச்னைத் தீர்வுக்கான அணுகுமுறைகள் மந்த கதியிலேயே இருக்கின்றன.
சந்திரிகா அரசு பதவிக்கு வந்ததும் எல்ரிரிஈயினருடனான பேச்சுக்கள் ஆரம்பமாகின. ஆனால் நாட் செல்லச் செல்ல அப்பேச்சுக்கள் காலதாமதமாகி தொய்வு நிலையை எட்டியது.
எவ்விதத்திலும் ஆரோக்கியமாக எதுவும் பேசப்படவில்லை. பூர்வாங்கக் கட்டத்தில் புனரமைப்புப் பணிகள் பற்றியே (BL FILL'LGOT,
சுவர் இருந்தால் மட்டுமே சித்திரம் வரையலாம் என்பதை எல்.ரி.ரி.ஈயினருடன் பேச்சுக்களை ஆரம்பித்தபோது சந்திரிகா ஆட்சியாளர்கள் உணர்ந்து கொள்ளவில்லை.
சமாதானத்தை ஏற்படுத்திய பின்னரே புரைமைப்பும், புனர்வாழ்வும் சாத்தியமாகும் என்பதனைப் புரிந்து கொள்ள ஜனாதிபதி சந்திரிகா தரப்பினர் தவறியிருந்தனர்.
GT60TD (LDGOTOD 5605 DDDI55 T007 தேர்தலைச் சந்திக்கிறது.
ரஜினி பெயரை தி.மு.க. கூட்டணி for Garbi பயன்படுத்துவதை முறியடிக்க ஒரு திட்டம் போட்டிருக்கிறது அதிமுக
றந்து வருகின்றன. மீது எதிர்ப்புக்கள் ட்டுகின்றன.
நிதி செல்லும் இடங்
Sot GULLIGJ DIGJI
ਪ606
வளவு ஏன், தி.மு.க. 5,606) (Gr. 9 SOD ரஜினி நமக்கு
என்று சொன்னதும் ப்பினர்களே கரகோ கலைஞர் ஆச்சரியப் மூன்றெழுத்தில் GÓT DIT ft றழுத்து முனcறழுத கை நம்பியிருக்கிறது மாநில காங்கிரஸ் லையெழுத்து -600TLILD 6TD-2.3T.
எம்.ஜி.ஆர்- ஜெயலலிதா இணைந்து நடித்தபடக்காட்சிகளையும் அதிமுக் Liġillaii, 9, TGA) ġ g IT g601 GOTSEGO GT LLLLL ணைத்து வீடியோ பிரசார கசட்டுக் கள் தயாராகி உள்ளன. 20 ஆயிரம் கசட்டுக்கள் ரெடி
தென் சென்னைத் தொகுதியில் போட்டி யிடும் நடிகை ரேவதிக்கு ஆதரவாக ரஞ்சிதாரோகிணி போன்ற நடிகைகள் ligflb Glg|Léls Dorf. Semessu EJUS GOTT வரவேண்டும் என்றார் ரஜினி அதனால்தான் ரசியலுக்கு வந்தேன்" என்கிறார் ரேவதிர் பஅவரும் விடவில்லை.
திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி மதிமுக தலைவர் வைகோபால்சாமி கலந்துகொள்ளும் கூட்டங்களில் ஆண்கள் குறிப்பாக இளைஞர்கள்
ஆனால் எல்.ரி.ரி.ஈயினருடனான பேச்சுவார்த்தைகள் உரிய உத்வேகத்தை எவ்விதத்திலும் அடைந்திருக்கவில்லை என்பதனை ஆட்சியாளர்கள் நன்கறிந்து கொண்டபோதிலும், எல்.ரி.ரி.ஈ.யினரே பேச்சுக்களை முறித்துக் கொண்டார்கள் அவர்களுடன் போரிடுவதைவிட வேறு வழியில்லை என்று ஆட்சியாளர்கள் இப்போது கூப்பாடு போட்டிருக்கக் காணப்படுகின்றனர்.
grab.f.f.fr.jós GL」。島の6067 முறித்திருக்கலாம் போரையும் தொடுத்திருக்கலாம், ஆனால் ஏனைய தமிழ் அரசியல் கட்சிகள் ஓர் அரசியல் தீர்வு பற்றியே இடையறாது வலியுறுத்திவரக் காணப்படுகின்றன. இருந்தபோதிலும் தற்போது ஆட்சியாளர் வெளியிட்டுவரும் கருத்துக் கண்ணோட்டங்கள் எல்.ரி.ரி.ஈ தவிர்ந்த ஏனைய தமிழ்க்கட்சிகள்கூட தீவுக்கு ஒத்துழைப்பதாக இல்லை என்ற தோரணையிலேயே அமைந்துள்ளன. அரசியல் அணுகு முறைகள் ஆமை வேகத்தில் இருக்கும் அதேவேளை இராணுவ முஸ்தீபுகள் குதிரை வேகத்தில் இருக்கின்றன. ஒப்பரேஷன் சூரியக் கதிர் இராணுவ நடவடிக்கையை முன்னின்று நடத்திய மூன்று முக்கிய பிரிகேடியர்கள், மேஜர் ஜெனரல்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்: இதுதவிர இராணுவ உயர்மட்டத்திலும் தேவைக்கேற்ற விதத்தில் மாற்றங்கள் விரிவானமுறையில் கொண்டு வரப்படவிருப்பது பற்றிப் பேச்சுக்கள் அடிபடுகின்றன. ஆயுதங்கள், விமானங்கள், கப்பல்கள் என்பவற்றையும் இராணுவத் தேவைகளுக்காக வாங்குவதில் ஆர்வங்காட்டப்படுவதை அறியமுடிகின்றது. ஆனால் அரசியல் தீர்வு என்ற விடயம்மட்டும் உரிய அணுகு
றைகளின்றி முடவனின் நடைபோன்று ருக்கின்றது. நாளுக்குநாள் இலங்கையில்
அதிகரித்துவரும் அச்சுறுத்தல்களை தவிர்ப்பதற்கு எல்.ரி.ரி.ஈயினருடனான (BLJ#Jj, K6i இன்றியமையாதிருக்கின்றதென்பதனை சமாதான விரும்பிகள் அனைவருமே நன்குணர்ந்துள்ளனர். அச்சுறுத்தல்களைத் தவிர்க்க மட்டுமல்ல அரசியல் தீர்வுக்குக்கூட எல்.ரி.ரி.ஈயினருடனான பேச்சுக்களே அவசியமானவையாகும்.
எல்.ரி.ரி.ஈயினருடனான பேச்சுக்களுக்குத்தான் முன்வராவிட்டாலும், அவர்களது அரசியல் நிலைப்பாடுகளைத்தானும் உரிய விதத்தில் ஆட்சியாளர்கள் அறிய முன்வரவேண்டும். ஏனெனில் இன்று இலங்கை வேண்டிநிற்பது ஓர் அரைகுறைத்தீர்வல்ல நிரந்தரத்திர்வொன்றே
ன்றியமையாததாகும். எனவே இத்தகைய நிரந்தரத் தீர்வுக்கு இதுவரை காலமும் ஏற்பட்ட விழுப்புண்களை மேலும் ஆழமாக்கிவிடாது, சுமுகமான கெடுபிடிகளற்ற சூழ்நிலைகளை உருவாக்க முன்வரவேண்டும். O
தல்வர் ஜெயலலிதா கலந்து காள்ளும் கூட்டங்களில் பெண்கள்
கூட்டம் அதிகளவில் இருக்கிறது:தாய்க் லத்தின் ஆதரவை அம்மணி
ရှိုးဂျိ။ இழந்துவிடவில்லை.
தமிழக பத்திரிகை உலகம் முற்றுமுழுதாக
ရွိေ။ : ருக்கிறது. அதனால் பத்திரிகைக் கணிப்புக்கள் வெளியிடும் செய்திகள் யாவும் ஜெயலலிதாவின் வெற்றி வாய்ப்பை உடைப்பவையாக அமைந்துள் ான அகம்பாவத்தால் பத்திரிகையாளர் களது முகம் பார்க்க மறுத்த பலனை அம்மணி அனுபவிக்கிறார். பத்திரிகை களின் பலம் திமுக குடும்ப நிறுவன மான சன் ரி.வி போன்றவை மூலமாக திமுக கூட்டணி பிரசார பலத்தில் முன்னணியில் இருக்கிறது.
* தமிழக முதல்வர் ஜெயலலிதா இரண்
6Tgilrfllas, 60 GT 蠶 ஒருவர் கருணாநிதி இன்னொருவர் နှီးမျိုးနှီ சமாளிப்பது கஷ்டம் தானோ?

Page 8
சிரியநாட்டு அதிபரின் விருப்பத்திற்காக லெபனானில் இருந்த பிரான்ஸ் தூதரை கட்டுக்கொன்றான் கார்லோஸ், சிரியா தவிர பல்வேறு நாடுகள் கார்லோஸை தமது தேவைகளுக்கு உபயோகப்படுத்த ஆரம் பித்தன.
மது-மாது-பணம் 9 மூன்றுக்காகவும் முழு உலகமும் கதி கலங்கும் செயல்களில் ஈடுபட்டான் கார் லோஸ்,
பாலஸ்தீன விடுதலைக்குப் போராட புறப்பட்ட கார்லோஸ் பயங்கரவாதியாக
- en afi
Dates
லெபனானில் வைத்து ஃபிரான்ஸ் தூதர் லுயிஸ் டெலமோரை கொலை செய்துவிட்டு வெற்றிச் செய்தியோடு
சிரியா சென்றான் கார்லோஸ்
அங்கு கார்லோஸுக்கு விமரிசை யான கவனிப்புக் காத்திருந்தது.
ஒருவாரம் அங்கு தங்கியிருந்தான் சிரிய அதிபர் ஒரு பெருந்தொகைப் பணத்தை கார்லோஸுக்கு கொடுத்தார். கார்லோஸ் சிரியாவில் தங்கியிருந்த காலத்தில், அமெரிக்க பத்திரிகைகளில் வெளியான செய்தி ஒன்று கார்லோஸைக் கூட ஆச்சரியப்படுத்தியது.
அமெரிக்க ஜனாதிபதி ரீகனுக்கு **
வெள்ளை மாளிகை நோக்கி கார்லோஸ் வருகிறான்.
என்று அமெரிக்க பத்திரிகைகள் தடித்த எழுத்தில் தலைப்புச் செய்தி
உண்மையில் கார்லோஸுக்கு அப் டி ஒரு எண்ணமே இருக்கவில்லை. ஜனாதிபதி ரீகனை கொலை செய்வதற் காக கார்லோஸ் உதவியை யாரும் நாடிச்
செல்லவும் இல்லை.
அமெரிக்க உளவுநிறுவனமான சி.ஐ.ஏ. பரப்பிவிட்ட வதந்தி அது அந்த வதந்தியை சிஐஏ எதற்காக கிளப்பிவிட்டது என்பது இன்றுவரை தெரியவில்லை.
அந்த வதந்தியின் பின்னர் ஜனாதிபதி கனின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப் டுத்தப்பட்டன.
செய்திகள் அறிந்து கார்லோஸ் தனக்குள் சிரித்துக் கொண்டான்.
தன்னைப்பற்றி அபாண்டமான செய்திகள் வருகிறதே என்று ஒருநாள்கூட கார்லோஸ் கவலைப்பட்டது கிடையாது
தன்னைப் பற்றிய அச்சம் உலகம் ழுவதும் பரவ வேண்டும் கார்லோஸ் என்றால் உலகமே நடுங்க வேண்டும். என்பது கார்லோஸின் ஆசை
அதனால் தன்னைப்பற்றிய பயங்கர
மான எண்ணங்களை உருவாக்கும் வதந்தி களைக்கூட கார்லோஸ் ரசித்தான் விரும் LGOTIIGöT.
இன்னொரு வகையில் அப்படிப் பட்ட செய்திகள் கார்லோஸுக்கு விளம் பரம் போலவும் பயன்பட்டன.
கார்லோளை வைத்து தமது அரசி பல் எதிரிகளை வேட்டையாடவும் பய முறுத்தவும் பல நாடுகளின் தலைவர்கள் கார்லோஸின் நட்பை நாடினார்கள்
ரூமேனியா நாட்டின் அதிபராக அப்போது இருந்தவர் நிக்கொலி சியோ செங்கியூ
1980 இல் கார்லோஸின் தொடர்பு அவருக்கு கிடைத்தது.
ரூமேனியாவுக்கு சென்றான் கார் லோஸ், தட புடலான விருந்துபசாரம் கொடுத்தார் அதிபர்.
கார்லோஸின் பலவீனத்தை அறிந்து ரூமேனிய அழகி ஸ்டெல்லாவை கார்லோ ஸுக்கு அறிமுகப்படுத்தினார்.
ஸ்டெல்லா அபாரமான செழிப் போடு, அந்த செழிப்பையெல்லாம் பிர கடனப்படுத்தும் உடையோடு கார்லோ ஸைப் பார்த்து புன்னகைத்தாள்
"கார்லோஸ் ரூமேனியாவில் நீதங்கி யிருக்கும் காலத்தில் ஸ்டெல்லா நல்ல துணையாக இருப்பாள்" என்று கண்ண டித்தார் அதிபர்
"துணையாகவா தொல்லையா கவா? என்று ஸ்டெல்லாவையே பார்த்த
8N3
மாறிக்கொண்டிருந்தான்.
படி அதிபரிடம் கேட்டான் கார்லோஸ்
"ரூமேனியாவில் இது குளிர்காலம் ஆகவே சூடான விஷயங்கள் எதுவும் தொல்லையாக இருக்காது என்றாள் ஸ்டெல்லா கார்லோஸ் அவளை இடை யில் கைவைத்து அனைத்துக்கொண்டான் மென்மையாக இருந்தாள் மெல்லக் கிள்ளினான். இங்கே வேண்டாமே எனக்கு முட் வந்துவிட்டால் உங்கள் பாடு அவஸ்தை யாகிவிடும்" என்று சொல்லிக்கொண்டே கார்லோஸின் பின்புறத்தில் கிள்ளி 60III.67.
விருந்துபசாரம் முடிந்தபின் கார் லோஸும் ஸ்டெல்லாவும் கார்லோஸுக்கு
தரப்பட்ட விடுதியில் ஒன்றாகவே தங்கினார்கள்
"ரூமேனியாவில் நிமட்டும்தான் அழகாக
இருக்கிறாய் என் அபிப்பிராயம் சரியாகத் தான் இருக்கிறதா என்று தெரியவில்லை
"எப்படி தெரிந்து கொள்ளப் போகி நீர்கள்
"விடிவதற்கு முன்னர் விடை தெரியும்" என்றான். "இப்படி வா என்றான் வந்தாள் "இதெல்லாம் எதற்கு என்று கேட்டு அவள் சட்டைப் பொத்தானில் கைவைத்தான் "சரியான குளிர் என்றாள் "அதற்குத்தான் நானிருக்கிறேன்ே என்றபடி தீவிரமானான் மறுநாள் கார்லோளை ருமேனியா அதிபர் தன் பிரத்தியேக அலுவலகத்தில் தனியாகச் சந்தித்தார்.
"எங்கள் உபசரிப்பு எப்படி? "பிரமாதம் குறிப்பாக ஸ்டெல்லா! "மார்க்ஸ் எத்தனை? "நூற்றுக்கு நுாறு அதிபர் சிரித்தார் சட்டென்று சிரிப்பை நிறுத்திவிட்டு கார்லோஸை உற்று நோக்கினார்.
"உன் உதவி எனக்குத் தேவை." "காரணமில்லாமல் அழைத்திருக்க மாட்டீர்கள் என்று தெரியும் அழைப்பை ஏற்றபோதே உதவத் தயார் என்றுதான் அர்த்தம் சொல்லுங்கள் என்ன உதவி
"எனக்கு எதிரிகள் அதிகம் "அரசியலில் இது சகஜம் தவிர அதிபராகவும் இருக்கிறீர்கள்.
"அரசியல்ரீதியாக என்னை அவர்கள் புரட்டி புரட்டி எடுக்கட்டும் நான் கவலைப் படவில்லை என் தனிப்பட்ட வாழ்க்கையை தெருவுக்கு இழுக்கிறார்கள் என் மனை வியைக்கூட கிண்டல் பண்ணுகிறார்கள் அதிபரின் முகம் சிவந்திருந்தது நெற்றி நரம்பு புடைத்திருந்தது.
"ஜெர்மன் மூனிச் நகரில் ஒரு வானொலி நிலையம் இருக்கிறது. ரேடியோ ஃபிர் யூரோப் என்று பெயர் செய்திச் சுதந்திரமாம். மண்ணாங்கட்டி பாஸ்ரர்ட் நான் யாரோடு படுத்தேன், யாரையெல்லாம்.சே நாய்கள் யாரோடு விளையாடுகிறார்கள் அவர்கள். புகட்ட வேண்டும் பாட்ம்புகட்ட வேண்டும். மேசையில் ஓங்கிக் குத்தினார்.
"ஜஸி ஜேர்மனில் உள்ள ரேடியோவுக்கு உங்களைப் பற்றி"
"யார் தகவல் கொடுக்கிறார்கள் என்கி றாய்? ரூமேனியர்கள்தான் அமெரிக்க சிஐஏதான் அந்த ரேடியோவுக்கு பின்னால் இருக்கிறது.
ஓகே ரேடியோ ஃபிரீ யூரோப்பின் குரல்வளையை சிவ வேண்டும். அவ்வளவு
Emir Gamsii). அமெரிக்க அதிபர்கூடஅந்தப்பெயரைக் கேட்டால் நடுங்கிய காலம் :
தானே!"
அதிபரின் முகம் சட் நாற்காலியில் இ நகர்ந்து மேசையை ே மேசைமீதிருந்த கார்ே தன் கைகளால் பற்றிக் "அதுதான், அதே எனக்காக, என் கெளர கார்லோஸ் ஒரு நாட் முன்பாக கெஞ்சுவ:ை லோஸுக்கு மகிழ்ச்சியாக ஸுக்கு கர்வமாக இரு "செய்கிறேன். கா auf 461 60).46slLLILLIIft சரி, இதில் எனக்கு எ "டொலர்கள், ஸ்ெ ரூமே னியா அதிபர் கார்லோஸுக்குப் போது முதலில் ஒரு குறிப்பிட்ட GJITGÖFGILT GÖT.
ரூமேனியாவில் இ நாட்டுக்குச் சென்றான்
** அவர் நடுத்தரவு அவரது மனைவி இள6 இருவரும் தமக்குக் கி உபயோகப்படுத்திக் ெ
9/6.Jİ (BTC) GiLI முக்கிய அதிகாரி மலை நேரம் கிடைப்பது அரிது ஓய்வு கிடைத்தது. ஒய்ை அவசரத்தில் இளம் மன கொண்டிருக்க அழுத்தப்பட்டது அ எழுந்துபோய் கதவு தி
தபால் பொதி ஒன் வந் திருந்தது. ப அனுப்பியிருப்பார்கள். இடது மூலையில் ெ இருந்தது.
மனைவி ஓடிவந்து அனைத்து கழுத்தைச் தோள் வழியாக 6 "பார்சலைப் பிரியுங்க போகிறது. அநேகமாக கலாம்." என்றாள்.
"T61, 6ToijavTG. இருந்தால் என்ன செவ் பார்சலைப் பிரித்தார்.
L.LDİT.GÜ! பயங்கர சத்தத்தே தது. சிதறியது.
அவரும், மனைவிய சிதைந்து போனார்கள் தகவலறிந்து பொல மேலும் இரண்டு இ. முனிச் நகரில் தபால குண்டுகள் வெடித்த ெ
ரேடியோ ஃபியூே கள் இருவர் குடும்பத்தே மொத்தம் மூன்றுபேரை ஃபிரீ யூரோப்.
மூன்று பார்சல்களும் இருந்து மிக நேர்த்திய அனுப்பப்பட்டிருந்தன. தயாரித்ததும், அ. யாருமல்ல, கார்லோஸ் ஸ்பெயினில் இரு வேறொரு பெயரில் போ னார் ரூமேனியா அதி.
"மிக்க மகிழ்ச்சி இழுத்தார்.
"புரிகிறது. இது ( என்றான் கார்லோஸ்
"அப்படியானால், "அடுத்த கட்டம் "குட் இப்போது 6 "ஆப்பிள் ஒன்ை கொண்டிருக்கிறேன்."
அதிபர் மறுமுனைய விட்டு, "ஸியூ குட் பை ஸ்பெயினில் இரு னுக்கு சென்றான் கார்ே தான் அடுத்த கட்ட நடவ தீர்மானித்தான்.
அதே நேரம் கா கோபத்திலிருந்தது ே உளவுப் பிரிவு) அந்த ே ஸுக்கு கிழக்கு ஜே காத்திருந்தது.
QII
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஹொலிவூட் பட உலகில் கொடி கட்டிப் பறந்த கவர்ச்சி நாயகி மர்லின் மன்றோ அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி கென்னடியும் அவரது சகோதரரும் மர்லி னின் மயக்கும் புன்னகை முன் மண்டி யிட்டிருந்தனர்.
அந்த அழகுத் தேவதை திடீரென்று ஒருநாள் செத்துப்போனார் தூக்க மாத்திரை களை அதிகமாக உட்கொண்டு தற்கொலை யானதாக தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் அவரது மரணத்தில் மர்மம் தொடர்கிறது. அதெல்லாம் ஒருபுறம் இருக்க மர்லின் மறைந்து 34 வருடமாகியும், அவரது புகழ் மறையவில்லை. மர்லின் என்றால் இப்போ தும் மயக்கம்தான்.
சமீபத்தில் ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் உலக சினிமாப் படவிழாவில் மர்லின்மன்றோவுக்கு பலத்த மரியாதை
செவன் இயர் இட்ச் படத்தில் மர்லின் நடந்துவருவார். பாவாடை காற்றில் பட படத்து எழுந்து பறக்கும் ரசிகர்கள் விழிகள் விரியும் நேரத்தில் பாவாடையை அமுக்கிப் பிடித்துவிடுவார் மர்லின் அட்டகாசமான கவர்ச்சியான போஸ் என்று அந்தக்காலத்தில் பேசப்பட்ட காட்சி அது தற்போது தமிழ்
டென்று மலர்ந்தது. நந்து முன்நோக்கி நாக்கிக் குனிந்தார். JITGWGöI GDJJGOGI கொண்டார்;
Фут6йт! GaiJапшп?
வத்திற்காக பிளிஸ் படங்களில் கூட அக்காட்சியை தழுவி டின் அதிபர் தன் - பாவாடை பறப்புக் காட்சிகள் வந்துவிட்டன. பக்க கா ஆனாலும் மர்லின் தோன்றிய அந்தக் இருந்தது கார்லோ காட்சியின் தத்ரூபம்போல் இனிமேல் 呜
லோஸை நம்பிய
காரியம் முடியும்
ன்ன கிடைக்கும்"
6Նalյրեց,6լի"
குத்துச் சண்டை உலகில் கொடி சொன்ன தொகை கட்டிப் பறந்தவர் முகமது அலி அவருக்கு மானதாக இருந்தது. இப்போது 55 வயது உலக ஹெவிவெயிட்
தொகையை வாங்கிக் - சாம்பியன் பட்டத்தை மூன்று முறை பெற்ற பெருமைக்குரியவர்
ருந்து ஸ்பெயின்
SEITIG GUINIGU.
யதில் இருந்தார். மையாக இருந்தாள். டைத்த தனிமையை காண்டிருந்தனர்.
ஃபிரீ யூரோப்பில் வியோடு செலவிட
இன்று அதிசயமாக மருந்துகள் வாங்கிக் கொடுத்ததில் வ உபயோகமாக்கும் முகமது அலி செலவிட்ட தொகை னவியை ஆராய்ந்து ஒன்றரைக்கோடி ரூபாய், குத்துச்சண்டை அழைப்பு மணி மூலம் சம்பாதித்த பணத்தை பொத்தி லுத்துக்கொண்டு வைக்காமல் பொதுநலத்திற்கு பயன் றந்தார். SS படுத்துகிறார் முகமது அலி. .
S S S S LSLS S SLS S SLS S S S S S SLSLS S SLS S SLS S SLS S S SS SS SS S S S S S S S S SS
று அவர் பெயருக்கு
G. T. · · · · ö பார்சலின் மேல் Soyugirir 2D பபெயின் முகவரி லெபனான் நாட்டில் நடைபெற்ற அழகிப் போட்டியில் இரண்டாவது இடத்தில் வந்தவர் நிக்கோல் பலான் அண்மையில் இந்த அழகியை அள்ளிக்கொண்டுபோய் சிறையில் போட்டுவிட்டார்கள்
ஏன் தெரியுமோ? அழகியாக இரண்டா வது இடம் கிடைத்ததை வைத்து நிர்வாணப் படங்களில் நடித்திருக்கிறார். அவரை |D GLIGJI JETIJ, நிர்வாணமாக நடிக்க வைத்து படமெடுத்தவர் штi?" dižgшц (Вu யார் தெரியுமோ? அழகியின் காதலர்தான் லெபனான் அரசாங்கம் விசாரணை நடத்திவருகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் டு பார்சல் வெடித் அழகி பட்டமும் அழகிப் போட்டிகளில் தெரிவாகும் அழகிகள் தொடர்பாக முரசு முன்னர்
பின்புறமாக அவரை கட்டிக்கொண்டு, ட்டிப்பார்த்தாள். ள் என்ன வரப் புத்தகங்களாக இருக்
ம் துண்டு துண்டாக
ஸ் புறப்பட்டபோது, பங்களில் ஜெர்மன் ல் வந்த பார்சல் ய்தியும் கிடைத்தது. ராப் அறிவிப்பாளர் ாடு பலியானார்கள்
இழந்தது ரேடியோ
றுப்பியதும் வேறு தான்! த கார்லோஸுக்கு ன் செய்து பாராட்டி 竹。 ΕΑ . பூனாலும்." என்று
Categori:Difyfurf prif OCLIT
ייל.
ஸ்பெயின் நாட்டில் க தயாரிக்கப்பட்டு
பொப் இசை பாரமாயிருக்கும் பா( டு" ன்ன செய்கிறாய்? என்றாலே அதிரடியான
சுத்தப்படுத்திக் தி டு முருள் தான் நினைவுக்கு வரும்
■。。 ó鲈呜 Q"。 து கிழக்கு ஜேம : : லாஸ் அங்கிருந்து மகனைத் தேடுகிறேன். டிக்கைக்கு திட்டமிட என்று
அறிக்கை விடுத்தவர் லோஸ்மீது கடும் LIDGBLINGOITTI
ஜி.பி. சோவியத் பலவிதமான போஸ்களில் நிர்வாணமாக ாபத்தால் கார்லோ தோன்றி ஆல்பம் ஒன்றையும் வெளியிட்ட மனில் ஆபத்தும்
ல் உரத்துச் சிரித்து
(தொடர்ந்து வரும்.) தடை விதிக்கப்பட்டுள்ளது தடையில்லாத
IBLITicilëtunelë Louigi
ബ QA დარბა.
|-9||60|DաIIg|- --ாவ = == == == == ==
5ாருத்தது 1 1/2 கோடி
பார் இவர் ெ
வர் பல நாடுகளில் அந்த புத்தகத்திற்கு இருந்து வெளியாகும் சன் பத்திரிகை
பறக்கும் LITTGITTGCOLEDU
LDsfalle அமுக்கிப் பிடித்துக் கொண்டிருக்கும்
6)լյ,յի, լյլկմյա போத்தல் ஒன்றுக்குள் அந்த ஒவியத்தை வைத்து GLITÄKSLIG.7ä. அசத்தியிருக் கிறார்கள் ifa of DIT படவிழா முடிந்தபோதும் LDİYİ QAS) Gör ஓவியம் அப்படியே இருக்கிறது.
டோக்கியோ" மக்கள் மனதை ஒவியமாக இருந்தபடியே தினசரி கொள்ளையடிக்கிறார் மர்லின்
அமெரிக்காவில் உள்ள மியாமி நகரில் வசித்து வருகிறார் முகமது அலி, முன்பு ஒரு தடவை பார்க்கின்சன் நோய் எனப்படும் நரம்பு மண்டல கோளாறில் சிக்கி படாதபாடுபட்டார். அதன்பின்னர் சமூக சேவைகளில் ஈடுபாடு காட்டத் தொடங்கினார்.
சமீபத்தில் முகமது அலி செய்துள்ள உதவியால் பயன் அடைந்திருப்பவர்கள் கியூபா நாட்டவர்கள்தான். கியூபாவில் உள்ள மருத்துமனை ஒன்றுக்கு ஏராள மான மருந்துவகைகளை வாங்கிக் கொடுத் தார் முகமது அலி அவற்றை கியூபாவில் உள்ள சகல மருத்துவ மனைகளுக்கும் பகிர்ந்து கொடுத்துள்ளது கியூபா அரசு
வெளியிட்ட தகவல்களை படித்தவர் களுக்கு லெபனான் அழகியின் செயல் ஆச்சரியமாக இருக்காதல்லவா?
தரியுமா? படத்தில் இருக்கும் இந்தப் பெண் யார் என்று தெரிகிறதா? நன்றாக உற்றுப் பாருங்கள். இவர் ஒரு சர்வதேசப் பிரபலம் பெரிய இடத்து மருமகள் இப்போதாவது கண்டுபிடித்துவிட்டீர்
கண்டுபிடிக்கத் திணறியவர்களுக்கு நாமே உதவுகிறோம். இவர்தான் டயானா 25 வருடங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட ப்போது பார்த்தால் அடையாளம் தெரியாதமாதிரி இருப்பதால் இப் படத்தை பொக்கிசமாக பாதுகாத்து வைத்திருக்கிறார் இளவரசி டயானா
நாடுகளில் சூடாக விற்பனையானது
மடோனா பற்றிய லேட்டஸ்ட் செய்தி யாதெனில், மடோனா தற்போது நான்கு மாதகர்ப்பமாக இருக்கிறார். மடோனாவுக்கு இப்போது 37 வயது அவரது கர்ப்பத்துக்கு காரணமான GJIT JININGBGUTTGM) GANGBALINI GÖT முரசில் வரும் கார்லோஸ் அல்ல) அவரது வயது 29 லியோனும் மடோனாவும் கடந்த ஒருவருடமாக படு நெருக்கமாக பழகிக் கொண்டிருக்கிறார்கள். மடோனா தேடிய ஆண் மகன் அவர் தான். இத் தகவல்களை லண்டனில்
வெளியிட்டுள்ளது.
28-3.04, 1996

Page 9
பாவையர் அணிவகுப்பு விழிகளை விரியவைக்கிறதல்லவா? ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவில் ஆடையலங்காரக்காட்சியில் இவர்களைக் கண்டவர்களும் கிறங்கித்தான் போனார்களாம் வரிக்குதிரை வடிவ ஆடைகளோடு, அதே போல வர்ணம் தீட்டப்பட்ட மோட்டார் சைக்கிள் சகிதம் பவனிவந்து முதல் பரிசை தட்டிச் சென்றார்கள் குதிரைகள் கண்டால் தமக்கு போட்டி என்று நினைத்திருக்குமோ? 砷s EFERITELO Cariglam ITatásňr°:
ჯაჯა | ,
பாம்பென்றால் படையும் மிடத்தில் 1 அடி நீளமான அது பற்றிய விபரம் இதோ: தமிழ்நாட்டில் அயனாவர கம்பனி அக் கம்பனி அருே ஒருவர் ஓடிச்சென்று என் புல்லரிக்கவைத்தது.
நாயை பாதி விழுங்கிய நிை அடித்துக்கொண்டு தான்
அனைவரு in ஓடிவந் * திர அறை ஒன்றுககுள புகுந்து கொடுக்கப்பட்டது. அவர்கள்
UHs øNDU/rør Gaia-arti -) இதெல்லாம் என்ன மிருகங்கள் என்று யோசிக்க வேண்டாம் பிரிட்டனின் மாட்டிறைச்சி பயங்கரநோய் பரப்புகிறது என்று அந்த நாட்டு மாட்டிறைச்சிக்கு உலகம் முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் உள்ள சைவ உணவுப் பிரியர்கள் மாட்டிறைச்சி விற்பனைக்கு எதிராக மாடுகள் போல வேசமணிந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அக் காட்சிதான் இது
கலைஞர் கருணாநிதி திரையுலகில் தன் சொந்த தமிழால், துள்ளு நயத்தால் சாதனை பல படைத்தவர். அவரது திரையுலகப் பொன்விழாவை முன்னிட்டு தமிழ் திரையுலகத்தினர் ஒரு சாதனை படைத்தனர். எழுத்து வேந்தருக்கு 50 அடி உயரத்தில் வெள்ளியால் செய்து தங்க முலாம் பூசப்பட்ட பேனாவை பரிசளித்தனர். பேனாவின் நிப்பு சுத்தத் தங்கம் பொருத்தமான பரிசு திரையுலகில் இருந்து ஆட்சிக்கட்டிலுக்கு சென்றவர் கலைஞர். இப்போது திரையுலகம் எழுதுகோல் கொடுத்துவிட்டது.
அடுத்தது என்ன? திருவாளர் பொதுஜனம் செங்கோலைக் கொடுக்கக்
°约雷约°台°A °A、 இன்று எழுதுகோல் நர்ளை செங்கோல்
ஃபிரான்சில் இரு களில் ஒன்று தமிழ் காரர்களுக்கு சவா
படத்தில் இருப்பு Lair.
TüLL 2 (5 aufT
உபயோகித்து 100 வடிவமைத்தார். ஈபிள் ஃபிரான்ஸ் ஜனாதிய
ஆர்ஜெண்டி - தான். சிறையின்
என்பவை சக iഖഞ] 2ബ്
28-GED.04, 1996
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(% 1:1 நடுங்கும் ஆனால் தமிழ்நாட்டில் அயனாவரம் என்னு படையை நடுங்க வைக்கும் பாம்பை பிடித்த மகிழ்ச்சியில் மலைப்பாம்போடு
மலைப்பாம்பை ஒரே அமுக்காக அழுக்கிவிட்டார்கள் நின்று புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தனர்
பொதுவாகவே இந்த மாதிரியான பெரிய மலைப்பாம்பு அடர்ந்த காடுகளில் ம் என்னும் இடத்தில் இருக்கிறது தில்பன் எலக்ரிக்கல் தான் இருக்கும் அது எப்படி வெளியே வந்தது என்பது புதிராக இருக்கிறது. ஒரு நாயின் மரண ஒலம் கேட்டது. கம்பனி ஊழியர் பிடிக்கப்பட்ட பாம்பின் பூர்வீகம் மலேசியா, மலேசியாவிலிருந்து : னவென்று பார்த்தார். அங்கே அவர் கண்ட காட்சி செய்யப்படும் கோங்கு மரத்தடிகளுடன் இப்பாம்பும் வந்து சேர்ந்திருக்கலாம்
என்று நம்பப்படுகிறது. லயில் மலைப்பாம்பு ஒன்று காணப்பட்டது ஊழியர் பதறி மலேசியா மலைப்பாம்புகளது தோலில் அடர்ந்த மஞ்சள் புள்ளிகள் ண்ட காட்சியை கம்பனி முழுக்கச் சொல்லிவிட்டார். காணப்படும் பிடிபட்ட பாம்பிலும் அவ்வாறு
டனர் கூட்டத்தைக் கண்ட்தும் மலைப்பாம்பு கம்பனியின் இப்பாம்பு அக் கப்பனிக்குள் நீண்டகாலம் பதுங்கி இருந்திருக்கிறது. அறை ஒன் விட்டது. உடனே வனவிலங்கு துறையினருக்கு தகவல் றில் காணப்பட்ட உரிந்த தோல் அதனை உறுதிப்படுத்துகிறது. அதனை அறிந்த வந்து மலைப்பாம்பை உயிரோடு பிடித்துச் சென்றனர். தும் கம்பனி ஊழியர்கள் தாம் தப்பியது தம்பிரான் புண்ணியம் என்கிறார்கள்
GjöfélLEIJÍIII EEELSIJOIDI ம்பினால் கட்டப்பட்ட ஈஃபில் டவர் உலக அதிசயங் நாட்டில் உள்ள மித்ரன் என்பவரும் ஃபிரான்சுக் லாக ஈபிள் டவர் கட்டியிருக்கிறார். வர் மித்ரன் அவர் அருகே இருப்பதுதான் ஈபிள்
க்கியிருக்கிறார் தெரியுமா? திக்குச்சிகளால்
லையல்ல, மொத்தமாக 30 ஆயிரம் தீக்குச்சிகளை மில்லி மீட்டர் உயரமுள்ள டவரை தத்ரூபமாக டவரின் நூறாவது நாள் கொண்டாட்டத்தின்போது திக்கு இதனைப் பரிசளித்தார். ஜனாதிபதி வியந்து
பாராட்டினாராம் மித்ரன் ஃபிரான்சில்
டனா நாட்டில் சிறைகளில் கைதிகளின் ராச்சியம் பணியாற்றுபவர்.
இருந்து தப்புவது உள்ளே கலவரம் செய்வது களுடன் பேசினார்கள் கைதிகள் ம் அங்குள்ள சிறைச்சாலை ஒன்றில் கிளி சமீபத்தில் நடந்த சம்பவம் இது காலம் து தலையை வெளியே நீட்டி தமது உறவினர் மாறிப் போர்
SS SS

Page 10
E.
25 T se நடிகை சிவரஞ்சனி தமிழில்வா படங்குக்கு சென்றார் அங்கு வியக்குநருக்கு சிவரஞ்சளியை பிடி வியக்குநருடன் பின்போல ஒட்டி மாம் மகிழ்ந்து சிவரஞ்சவியை என்று பெயராற்றிக்கொண்ட மார்க்கெட்டை உயர்த்திக்கொண்டா பங்கள் கூட தெலுங்கில் மொழிமா சிவரஞ்சளியின் மார்க்கெட்குடுமி இயக்குநர் சத்யநாராயனாவின் சிவரஞ்சளிக்கு தெலுங்கு நடிகர் அதுதான் காதல் இருவருமே ரா பிறுதிக்குள் இருவருக்கும் திருமள
அவரவர் வீட்டி
கிழவியாக நடி
கமல்மீனா ஜோடி நடித்துவரும் படத்திற்குப் படம் விந்தியாசம் ண்முயி படத்தில் என்ன செய்கி முவிாக பல காட்சிகளில் தான் என்பது அந்த பந்திரத்தின் பெயர் Hirðulöggi lélst Lall llu படத்தை தெலுங்கில்மேடம் என்ற ெ ாசராவ் யங்கியிருந்தா து
விவாகரத்து செய்துவிட்டுகள் து மனைவி குழந்தைகளை பராந்து பாளியிடமே யவைக்கு செய்
கிறார் களவர் அது தாள் காதபெண் வேடத்தில் நாகர்
கயை காந்து அந்தப் பொறார் கமல்
பெயர் படுவதுடன் ஒடிக்கொண்டிருக்கிறதுசெக்ள்
ாட்களுக்காக படம் ஓடுகிறது என்கிறார்கள் அந்தப் பந்தாம் தனது கொாயம் பதிப்படுவதாக பூாள்தேவி வலைப் பட்டிருக்கிறார் பிந்தியத் தேர்தலில் சமாஜ்வாடி எட் சார்பாக எம்பிநோதவில்போட்டியிடுகிறார் பூவான்றே
பண்டிட் குயின் படத்தில் பூவான் தெளியின் கதையை அறிந்துN கொண்ட விள்ைளூர் பட்டாளம் பூவாண்ாப் பார்க்க திரள்கிறதாம் வெற்றி பெறுகிறாரோ இவ்வையா இனம் தலைமுறையை
கவர் ார் அதற்கு பள்டிட் குயின் படமும் உதவி புதிய யிருக்கிறது TSHELONTAIEENTEEi"
அழுத்தா rü at Dara) தமிழ்திரைப்பட உலகில்
பெயர் பஞ்சம் நிலவுவது குஞ்சுமொன் தயாரிக்கும் படங்களில் யாராவது ஒரு தெரிந்த விஷயம் பிப்போது நடிகரை மொட்ட போடவைத்துவிடுவார் தஞ்மோன் புதிய படம் ஒன்றுக்கு தயாரிப்பில் உருமான சூரியன் படத்தில் சரத்குமா பிவங்கை என்று பெயர் மொட்டை அடித்தார் ஜென்டில் மேனின் சரண்ராஜ் சூட்டியிருக்கிறார்கள்
மெட்ட அடித்தார். இப்போது குளுகாேன் தயாரிக்கும் இளவரசிநாதன் பொன்ற படங்களில் ஒன்றான சக்தியில் நிரங்கள் ரவி மொட்டை படங்களில் வில்லனாக நடித்த அடித்துக்கொண்டு நடிக்கிறார் அரிவான் வைத்திருக்மில்டன் கதாநாயகனாக நடிக் கும் குஞ்ச ாேனுக்கும் மொட்டைக்கும் எள்ள சம்பந்தம் கிறார்
பறந்து வந்து SS
LIITIgEIII
ÕIMIMILEI
தோன் தரபாது பிள்டனில் து யறியிருக்கிறார்.
青島島 * என்றும் படத்தில் சவுரிந்தர்புள் இன யிங் ஒரு பாடாப் பாடியுள்ளார் ஜேக ITT
அப்பாடலுக்காக வேண்டளிலிருந்து சென்னை வந்தார் கதாள் பாடல் பதிவு முடிந்ததும் பரந்துவிட்டார்
|-
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முகல் குழந்கை காட்டு
புள்ாேந்தியின் நாள் LLL TTTT L TTT L L LS Y ZS S Y Z
ராாம்படு சந்தோந்தி ருே வருள்டெமும் வினார் பெண் குழந்தை பிறந்
Ge பூ என்று பொத் Irinyit ill. துள்ளனர் குழந்தை பிந்த நெர கொன நா
வில்கள் கா
in T. | = |
- ■ ாட்டுக்குள்
Timur
I
Til I fleur Fus
ulimwi animum தெலுங்கு நமிழ் மலையாளம்ாடம்
Awal
Kini ini LLIII - Lin, Illin ப்பு இவ்ாததால் النوبة الدولة ே 經 திரழு ாத்யநாராய்னா என்னும் திட்டத்திவாஜர் எங்கே போகிறார்: ட்டிக்கொடுத்தார் ா வித அடிக்க திராவின் நாள சிவரஞ்சளி மொன்ெறு: பரந்து செய்கிறார் அங்குள்ா
என்பது ரா விருக்கிறதாம் LL LLLLLLLLZZZYSYYLLLLS YT TTTTLLLLLLL S TY TTTTYS L TTYSS
க்யு செய்கிறார் என்று வித a
திரர்கள் விசாரிந்துப்பாத்தில் in பிடியில் தி நந்துக் கொள் kalaithfuil 臀 ரீகாந்த் 露 MUNITIAN LATIT வருட ாப் பாறா
நடக்கும் என்று தெரிகிறது.
Illirty win
Sicili esLDGiò AN புதிய படம் அவ்வை எண்முகி TILL WIE EEU WIKIM
ரவி
| Eistle
நாவின் முன் ATT TTTTTTTTTTT
புக்கொடி நெப்போவிய பார்த்தியிரு
DI Autu I Nusi * ரா வள்ள சண்மு 鸞 "'. N FTIT பநிறுவ பயன் நடித்தான்
| Tıp OLifeli olarafına பயரில் எடுத்தார்கள்பங்கும்
தப்படி கதைதான் தமி
பந்திரத்
ருவர் நா
। FTIT
ந்ளநகளுடன் சென்றுவிடுவார் LDETIüLLI
யாங்க வேடமிட்டு நள்
閭轟
கதாநாயகிகள் வர் கேள்வா நங்கை என்பது தமிழில் பெரிய MIL. ÄÄ. I.I.
இப்போது படத்தில் பிரபுவி கிறார் அதற் படத்தில் நடித் 專TL量 *壘轟』■
ார்கரவர்த்திக் மந்து ந்
டும் காட்டப்பட
இந்தி நடிகர் ட்சுமி நடித்த மிக்கி
SS ய்க்குலத்தின் யோசனை குஷ்புவின்
、 * , முன்னாள் கவர்ச்சி நடிகை ஜோதிட்சுமி ட் * மின் மகளான ஜோதிமீனாதான் Ai
வரவுகளில் நூல் கிளப்புகிறார் ப்ெபடியும் NIAJ AMIKEF, III நடுத்தர் என்ற அவியோடுகளத்தில்: இறங்கியிருக்கிறார் ம்மா நடிப்புத்தான் இருந்து
படவாய்ப்புக்களை பற்றிக்கொள்வது பள்ளமுள் எப்படி இயக்குநர்களை அனுசரித்துப் ஆனால் வர்திரமான INA போவது எப்படி போன்ற நுட்பங்களை நீர் அதுதான் அனுபவமுள்ள தாய்க்குலம் சுற்று கொடுத்ரன்ன"பயன்ப |திருக்கிறாராம் ஆண்கள் ப்ேபா இந்த | ஜோதிமீனா தனது தாயக்குலத்தின் உள்தாங்க
அசத்தலான ஆலோசனைகளோடு ஒரு ட்ரனால் நாதான்ற பெ கலக்குக் கலக்குவதால் ஏனைய கவர்ச்சிஏமாற்றும் கயவர்களை தெரிந்து நடிகைகள் பாடு திண்டாட்டாளி விட்டது.அடையாளம் கண்டு பெண் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பவர் விரித்ரா என்று சொல்வியிருக்கிறார் நான் மாண்டு அடிந்திருக்கிறார் LASL AA AA S S S S S q S S S S S S S S SqqqS
ഡ്രജ്ഞ த் துரத்தியவள் 蠶
விா பாதல் ாம் திருமிர்ருள்பு
88.888
முருகன் ஒரு கார்மெக்காரி அவன் மீதுதல் கொள்கிறாள் பூக்கார்செண்பகம் முருகன் விருப்பமில்லாததுபோல் நடந்துகொண்டன் விரி மெக்ாளிக் வேலைத்தளத்திற்கு வருகிறான்செபம் யோவாள் சிவ கிங்காங் என்பவன் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிதுயிரன்தண்ட
ஏதோ கோளாறு தண்ணினாயகமாய்ச்சி அடிக்கிறது.
V. A III i IF TATAIFA படத்து ( ) வெங்கடேஷ் நடித்தும் ஒரு படத்தையும் வியந்திரும்
அரவிந்தன் பாரதி கண்ாபாட்டார்ா ஆரிய வெளிப்படங்களில் நடித்துவரும் பாத்தின் பிரார் நட்சத்திர இயக்குநர் பிாக்கும் படாது
リ**"_口二
அதாம் படத்ாதத் துயரத்த ரிங்பிலிம்ஸ் நிறுவனம் அடுத்துந்ேதாான் பதிந்த் தயாரிக்கி
நடிக்கும் இப்படத்தை முர்த்தி கிருஷா என்பவர் இயர் W. C. His ரகுமாரிடம் ஆ இயக்குநரா Wafia பின்னர் தங்காட்பான்ற படத் முக்கிய வெடமொன் கொள்விக்குரரை நடிக்க
இந்தியில் ந்ேதிராவுடன் இன்ந்ததுண்டா விஜயசாந்தி அடுத்து அமிதாப்பச்சன் நடிக்கும் புர்ெ
விருக்கிறார் பங்களின் பெயர்களைப் பதிவு செய்யும் வி மெட்டுள்ள மாறி பொன்றதொ
பதஞ்ாேள் யார்ார்த்தில் யாள் பார்டன் பெயரிங்பிா
ஆாயெதிர்பார்ப் பொது இந்தி போது பிந்தியில் நாட்டார்மா அடு.ாண்டியின்பேத்ராண்டியல்
கன்னத்தின்பற்த ஆண்டு தாா நடித்தவ பிரான விள

Page 11
  

Page 12
எல்லாப் பெண்களும் அழகாக இருக் கிறார்களா என்றால் இல்லை என்பதுதான் பதில் காரணம் என்ன? அழகாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படாத பெண்களே இல்லை எனலாம்.
ஒரு பெண்ணிற்கு நடை
நான் கறுப்பாக இருக்கிறேனே.எனக்கு இது பொருத்தமாக இருக்குமா என்று நினைக்கக்கூடாது பணம், காசு இல்லையே நகை, புடவை வாங்க என்று கவலைப்பட வேண்டாம் முதலில் நாம் அழகில்லை என்ற எண்ணத்தை விடுத்து, அழகானவர் என்ற எண்ணத்தை நாம் நம் மனதில் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்
வேலைக்குப் போகும் பெண்ணாக இருந்தாலும் சரி வேலைக்குப் போகாத பெண்ணாக இருந்தாலும் சரி குத்து விளக்கைப் போல பிரகாசிக்கத்தான் விரும்பு
Tagit.
நமக்கு எந்தச் சேலை பொருந்தும் எதைத் தேர்ந்து எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு சேலை உடுத்த வேண்டும். நன்றாகத் துவைத்து, கசங்காமல் சேலை கட்டப் பழகிக் கொள்ள வேண்டும். சேலைக் கேற்ற மேட்சிங் பிளவுஸ் அணிய வேண்டும் சேலையினைக் கண்டபடி கட்டாமல் அழகாக மடிப்பு வைத்துக் கட்டி, முந்தானையை நீளமாகத் தொங்க விட்டுக் கொண்டு சேலையை பின் பண்ணிக் கொண்டால் கைதேர்ந்த நடிகையும் உங்க எளிடம் பிச்சை எடுக்க வேண்டும். சாதாரண பருத்திப் புடவையிலும் மின்னலாம்.
மணிக்கணக்கில் மேக்கப் அவசியமே இல்லை. மாசு மருவற்றமுகமாக இருந்தாலே அழகுதான் கை கால், நகங்களை வெட்டி
*@L
LT66060 எல்லாவற்றிலும் அழகும் நளின மும் அவசியம் தேவை இதுதான் ஒரு பெண்ணின் வாழ்க்கையை முழுமையாக்கு கிறது.
சார்ஜாவின் அசத்தியவர்கள் சார்ஜாவில் நடைபெற்ற (ஏப்ரல் 12-1996) பெப்சி கிண்ணப் போட்டியில் துடுப்பாட்டத்தில் அசத்தலாக விளையாடிய வீரர்கள்.
SS அமீர் சொகைல் (பாகிஸ்)-105
எதிர்இந்தியா(ஏப்ரல் 1896) கலினன் தெ ஆப0 ஆஇ)
எதிர் பாகிஸ்தான் (ஏப்ரல்13,96) கேரி கேஸ்டன் தெஆபி)-08-எதிர் இந்தியா (ஏப்ரல் 14, 96) டெண்டுல்கள் இந்தியா)ப8-எதிர்பாகிஸ்தான் (ஏப்ரல் 1596) சித்து இந்தியா)-01-எதிர் பாகிஸ்தான்
(ஏப்ரல் 1596) கேரி கேஸ்டன் துெ ஆபி) ப5 ஆஇ
எதிர் இந்தியா (ஏப்ரல் 1996) சஞ்சய் மஞ்ரேக்கர் (இந்தியா)-59
எதிர் பாகிஸ்தான் (ஏப்ரல் 12.06) சலிம் மாலிக் (பாகிஸ்தான்)-64
எதிர் தென்ஆபிரிக்கா (ஏப்ரல் 1896) ஹட்சன் (தென்ஆபி)-57-எதிர் பாகிஸ்தான் (ஏப்ரல் 13,96)
TEC-B-sur-4
சார்ஜாவில் இந்திய அணி 45 போட்டி
1983ம் ஆண்டுமுதல் சார்ஜாவில் ஒருநாள் போட்டிகள் நடக்க ஆரம்பித்தன. சார்ஜாவில் பாகிஸ்தான் அணி இது வரை 58 போட்டிகளில் பங்குபற்றியுள்ளது. 4 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. 14 ஆண்டுகளில் சமீபத்தில் அமீர் சொகைல் அடித்த செஞ்சரியோடு மொத்தம் 10 செஞ்சரிகளை சார்ஜாவில் பாகிஸ்தான் எடுத்திருக்கிறது. மொத்தம் 8 தடவை பாகிஸ்தான் சாம்பியனாகியது.
களில் வெற்றிபெற்றுள்ளது. நான்குமுறை இந்தியா சாம்பியன் ஆனது
மேற்கிந்திய அணி சார்ஜாவில் 27 போட்டிகளில் விளையாடி 15 போட்டிகளில் வெற்றி பெற்றது.
ஏப்ரல் 14 தென்னாபிரிக்க-இந்திய அணிகளுக்கும் இடையே நடைபெற்ற போட்டிதான் சார்ஜாவில் நடந்த நூறாவது போட்டியாகும்.
சார்ஜாவில் மூன்று அணிகள் மோதிய போதும் உண்மையான போட்டி இந்தியாவுக் கும்-பாகிஸ்தானுக்கும்தான். ரண்டு அணிகளும் தமக்குள் பலப்பரீட்சை செய்வதில் காட்டிய தீவிரத்தை பெப்சி கிண்ணத்தை கைப்பற்றுவதில் காட்டவில்லை. இரண்டு அணிகளையும் ஒரம் கட்டிவிட்டு கிண்ணத்தோடு சென்றுவிட்டது தென்னா Lýlislögs.
சார்ஜாவில் சமீபத்திய பெப்சி கிண்ண போட்டிகள் ஆரம்பமாக முன்னர் பாகிஸ்தான்இந்திய அணிகளின் கருத்துக்கள் எப்படி
鄒
களில் விளையாடியது. அதில் 23 போட்டி =
அழகாக வைத்துக் நல்ல சோப்புப் போட் மேனி அழகைக் காட்
நிறைய நகைகள் என்று நினைக்க வேண் மெல்லிய சங்கிலி, கையில் ஒரு வளைய என்றாலே நீங்கள் கல்யாணத்திற்கு மற்று சென்றால் மட்டும் சி களைப் போட்டுக் கூடத் தேவையில்லை: வாங்கி வைத்திருக்கு செய்வது? விழாக்கா6 நகைகளுடனும் ஜொல தலையில் பூ வைத்தா அழகு மிளிரும், ஆனா யையே தலையில் (BaIJGSGILIITLID.
பெண்களுக்கு செருப்பு தேவை என் செருப்பு அணியுங்க என்றால் சாதாரண இவை எல்லாவற்றை னின் அணுகுமுறையு இருக்க வேண்டுமென் மெதுவாகப் பேச கத்திப் பேசக்கூடாது வேண்டும். கோபத்தை குறைத்து புன்னகை ( யுங்கள். நடப்பது, நி அமர்வது எல்லாவற் வேண்டும். எனவே சந்தோசத்துடன் இருந் வந்து விடும்.
கேரி கேஸ்டன் (தெ. எதிர் பாகிஸ்
குரோஞ்ச் (தென்ஆப்
சஞ்சய் மஞ்ரேக்கர் (
அமீர் சொகைல் (பா
ரஷீத் லத்தீப் (பாகி)
ஹட்சன் (தென்ஆபி)
விக்ரம் ரதோர் (இந்)
கலினன் (தெஅபி) 6
குரூக்ஸ் (தெஆபி) 5
சிம்கொக்ஸ் (தென்ஆ
டெண்டுல்கர் (இந்திய
of Tes.A DTe இந்தியாவுக்கும் இடையிலான இறுதிப் ஆட்டம் மோசமாக இ அவசரப்பட்டு ஆடியத வியது. டெண்டுல்கர் அ மஞ்ரேக்கர் ஆகியோர் ர பாதகமானது தென்ன பந்து தடுப்பு இரண்டு அபாரமாக இருந்தது. ஓவர்களில் இந்தியா ஒ -
இந்தியா வெல்ல வேண்டுமானால் Galill-Eartir Gestasiñ 24 LEISIGOTICĪGib!
GNUIJA Äaisa FI ਨੂੰ
LUL இதி:
திருப்பிக் கொள்வது
பாகிஸ்தான் அ உண்மைதான். ச பாகிஸ்தான் அணிக சுற்றுப் போட்டிய அவுட்டானார் டென் பந்தை அடித்து ச கொடுத்தார்.
பாகிஸ்தானுடன ஆட்டத்தில் அபாரம கர். இந்தியா வென் 16 பந்துகளை
குவித்தார் டெண்டுல்
7 பவுண்டரிகளும்
யிருந்தன? ம் நாங்கள் வெற்றி caf
இந்திய அணி மனேஜர் சந்திப்பாட்டில் :" ಖ್ವಸ್ಥ್! இப்படிச் சொல்லியிருந்தார் பாகிஸ்தான் அணியின் மனேஜர் இந்தி இந்தியாவை மு
தற்போதைய ஒருநாள் போட்டிகளின் காப் ஆலம்பின்வருமாறு சொல்லியிருந்தர் 38 DU GÖT, GITATG) புதிய விதிமுறைகளின்படி ஆரம்ப இவர்களில் டெண்டுல்கர் மட்டுமே எங்களுக்கு И
திரன்: முக்கிய இலக்கு அவரை வீழ்த்திவிட்டல் "ரென் வோம். இப்போட்டிகள் எளிதானதாக அதன்பின்னர் வெற்றியை எங்களை நோக்கித் :
EF ---------II இ வென்றது.
MASA gig, GuTyhumidi) # ufismas ಇಂಗ್ಲಿ 嵩。 醬 jijáBăпалишала) f LLLTT TTTT 0 TTLL S T LLTLLLLLLL LTTTTL TLL LLTT LLTTS புள்ளன. ஏனையோரில் பத்து அதிஷ்டசாலிகள் இவர்கள்- Sallitu. LLOSGF BFGENDIGD I 1 திருமதி சாந்தி தங்கராஜா, கல்பிட்டி வீதி, ஏத்தாலை, BaliñáTGï. Garsos. P. 2. செல்வி எம்.எஸ். பெளஸியா 4152 தெஹிஸ்தலாவ, பலாங்கொட ஆ= 330,நீதிமன்ற வீதி
3. செல்வி நிம்மி, சாந்தி இல்லம் நாவுள்ள தெமோதர
4 செல்வி, சனுஜா இன்சாப் 131 குருந்தல கடுகன்னாவை
5. திருமதி எஸ். கருணாகரன், 32 அம்மன் கோவில் வீதி, வைரப்புளியங்குளம் வவுனியா
6. திருமதி எம்எச்.என். மிஸ்ரியா நிலாம்கள் பொ
1. ரி உதயராணி, ஐராவரி வாசா ம்ே கட்டை மிராஹவத்தை பண்டாரவளை
த கொபப்பிட்டிய அக்குரல்வ.
GALITAUIT?
8. எம். சமீரா பர்வின் 600பி 3ம் குறுக்குத் தெரு, நிந்தவூர்-02.
9. மஞ்சுளா லினஸ், 75டி சென்.மேரீஸ் லேன் கொழும்பு-15.
10. gTibliýol III. fia
ா அல்லை நகர், தோப்பூர்-15,
Irfan Glurimo GITAffianLu uppgefisi Luisi Bri sujigBi.
அகத்தவாரம் யாருக்கு ஒருவாரம்
GR Gin Gallinguib Lurfandigerful IGM Irfan Gluggy
அறிவிக்கப்படும் தபால் மூலம் அறி ALimfast allibu i byll stublaiti
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாள்ள வேண்டும். தேய்த்துக்குளித்து ாற்றுங்கள் ாட்டால்தான் அழகு ாம். கழுத்தில் ஒரு துக்கு ஒரு தோடு, ஒரு மணிக்கூடு அழகுராணிதான். விசேஷங்களுக்குச் து அதிகமாக நகை ாள்ளுங்கள். அது ன். ஆனால் நீங்கள் நகைகளை என்ன களில் பட்டுடனும் துக் கொள்ளுங்கள் இன்னும் உங்கள் அதற்காகப் பூக்கடை வத்துக் கொள்ள
Wடுத்து முக்கியம் ால் மட்டுமே ஹில்ஸ் தேவை இல்லை செருப்பு போதுமே ம் விட ஒரு பெண் நாகரீகமாக அழகாக றால் மென்மையாக வண்டும் உரக்கக் அளவோடு பேச முடிந்த அளவிற்குக் கத்துடன் காட்சியளி பது சாப்பிடுவது லும் நளினம் இருக்க NJIGO) GULILILIITILDGU LDGOT நாலே அழகு தானாக
5)-64 தான் (ஏப்ரல் 13,96) 90- எதிர் இந்தியா
(ஏப்ரல்14,096) ந்) 53 எதிர் தெ.ஆபி (ஏப்ரல் 14,96) 2) 78 எதிர் இந்தியா (ஏப்ரல் 15,96) 0 எதிர் இந்தியா
(ஏப்ரல் 1596) 24 எதிர் பாகிஸ்தான் (ஏப்ரல் 16, 96) 50 எதிர் தென் ஆபி (ஏப்ரல் 17,96) எதிர் இந்தியா
(ஏப்ரல் 1796) எதிர் இந்தியா
(ஏப்ரல் 17,96) பி) 61 எதிர் இந்தியா (ஏப்ரல் 1996) ா) 57 எதிர் தென்ஆ (ஏப்ரல் 1996)
ண் அவுட் தென்னாபிரிக்காவுக்கும் பாட்டியில் இந்தியாவின் நக்கவில்லை. ஆனாலும் ால் வெற்றி வாய்ப்பு நழு சாருதீன், அனில் கும்ளே, ன் அவுட்டாகியது பெரும் பிரிக்காவின் பந்து வீச்சு ம் இறுதிப் போட்டியில் 25 முதல் 35 வரையான ந பவுண்டரிகூட அடிக்க
SITULesses.OT ஜா போட்டிகளில் தொடர் டன் தெரிவுசெய்யப்பட்டார். ட நாயகனும் அவர்தான். Luid) சதங்களை
எளிதானது" ரிமனேஜர் சொன்னது ாஜாவில் இந்தியாநக்கிடையிலான முதல் ஒரு ரன்னோடு டுல்கர் ஜாவித் வீசிய த் அன்வரிடம் காட்ச்
ன இரண்டாவது சுற்று ஆடினார் டெண்டுல் Dg1
சந்தித்து 18 ரன் அதில் 2 சிக்சர்களும், அடக்கம் வாக்கார் மத அடித்து அமீர் ாடுத்து அவுட்டானார். ல் சுற்றுப் போட்டியில் கிஸ்தான் வெற்றி
ஈற்றுப் போட்டியில் 28 ரன்களால் இந்தியா
LGěřeřama?
štaj dijelji i சுபெறும் வாசகி) -sәgпрѣaБsof
ருக்கோணமலை
Tigui Ginag sinadult
IT LIIGILDLIITTA SABMilandi
siuñrfülIIügpalth illulbi) Gil IIIÉlő, SZDSIú Lifefengnú Blumanth.
தொடர்ந்து 24 மணிநேரமும் ஃபிரிட்ஜ் இயங்கிக்கொண்டே இருப்பதால், மின்சாரம் அதிகம் செலவாகும் ஃபிரிட்ஜைக் கையாளும் போது சில முக்கிய விஷயங்களைக் கருத்திற் கொண்டு செயற்பட்டால் மின்சாரச் செலவை ஓரளவிற்குக் குறைக்கலாம். * குளிர்ந்த நீரைக் குடிப்பதற்காக குழந்தை கள் முதல் பெரியவர்கள் வரை அடிக்கடி ஃபிரிட்ஜைத் திறப்பார்கள். இதன் விளைவாக வெளியிலிருந்து வெதுவெதுப் பான காற்று உள்ளே புகுந்து அந்தக் காற்றைக் குளிர ஓவக்க கொம்பிரேசரின் சுமையை அதிகரித்து விடும் இதைத் தவிர்க்க குளிர்ந்த நீரை ஒரு பிளாஸ்க்கில் ஊற்றி வெளியில் வைத்துக் கொண்டு, தேவையான போது பருகிக் கொள்ளலாம் ஃபிரிட்ஜ் இயங்கத் தேவைப் படும் மின்சாரம் இதன்மூலம் கணிசமாகக் குறைக்கப்படும். * ஃபிரிட்ஜின் உள்ளே குறைந்த பொருட்களை
*
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு 14 கிலோ மிளகாய் வற்றல்-3 சின்ன வெங்காயம்-100 கிராம் கறுவா-2 துண்டு 器 பெருஞ்சீரகம்-12 தேக்கரண்டி உப்பு-தேவையான அளவு எண்ணெய் தேவையான அளவு செய்முறை:
உருளைக் கிழங்கைத் தோல் சீவி 12
அங்குல கனத்திற்கு வட்டமான துண்டு
D
உண்ணும்போது ஒழுங்கு கல்யாணப் பந்திகளிலோ, அல்லது வீட்டில் பலபேர் மத்தியிலோ அல்லது கடைகளிலோ சாப்பிடும்போது நாகரீகமான முறை எப்படி இருக்க வேண்டும்? இதோ
கை கால்களை ஆட்டாமல் அடக்கமாக அமர்ந்துகொள்ளவேண்டும்.
அனைவருக்கும் சாப்பாடு பரிமாறப் பட்டவுடன் அல்லது தேவையான உணவை தருவித்த பின்னர் உணவு சூடாக இருந்தால் ஆறும்வரை பொறுமையாக இருந்து சாப்பிட ஆரம்பிக்கலாம் கல் அகப்பட்டால் நாகுக்காக எடுத்து இலையில் அல்லது பாத்திரத்தின் ஒரத்தில் வைத்துவிடுங்கள்
தும்மல் வந்தால் கைக்குட்டையை வாயில் பொத்தியார்மீதும் எச்சில் உணவுபட்டுவிடா மல் திரும்பி நாகுக்காகத் தும்மிவிட்டு
அமைதியாக சாப்பிடுங்கள்.
சுபகாரியத்தில் இலையில் சாப்பிட்டால், சாப்பாடு முடிந்தவுடன் இலையை நம்மை நோக்கி உள்பக்கமாக மடிக்க வேண்டும். துயர நிகழ்ச்சியில் விருந்துண்டால் இலையை நமக்கு எதிர் திசை நோக்கி மடிக்கவேண்டும். தவிர்க்க வேண்டியவை.
தலைவாராமல் பரட்டைத் தலையுடன் முடியவில்லை. சார்ஜாவில் ஏனைய போட்டிகளில் நன்கு விளையாடிய ஜடேஜா இறுதிப்போட்டியில் 2 ரன்களுடன் அவுட்டானார். அவர் அடித்திருந்தார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் சார்ஜா போட்டியில் சேர்த்த
சதங்கள் உட்பட மொத்தம் 5 சதம் போட்டுள்ளார்.
பெப்சி கிண்ணப் போட்டியில் கேஸ்டன் 5 ஆட்டங்களில் 56 ரன் குவித்தார்.
rig Gun quici Gigiranifikat Luigj பற்றியது இதுவே முதல் முறையாகும் எந்தவொரு போட்டியிலும் தோல்விகாணாமல் முன்னேறி பெப்சி கிண்ணத்தைக் கைப்பற்றியது தென்னாபிரிக்கா
குளிர்சாதனப்பெட்டி கெடாமலிருக்க
வைப்பதன் மூலம் மின் சாரமும் குறையும் என் பது தவறான ஒரு கருத்து * ஃபிரிட்ஜின் பின்னாலுள்ள GJIGIGLGATTIT GJITING சரியாக இயங்க வேண்டு மானால், அதை அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும். * திரவப் பொருட்களை மூடிய பாத்திரங்
களில் தான் வைக்க வேண்டும் * சூடான பொருட்களை நன்றாக ஆற வைத்த பிறகே ஃபிரிட்ஜினுள் வைக்க வேண்டும். * குளிர் காலங்களில் ஃபிரிட்ஜின் வெளிப் புறப் பகுதிகளில் நீர்த்திவலைகள் தோன்றி அவற்றின் நிறம் மாறவும் துருப்பிடிக்கவும் செய்யக் கூடும். எனவே, வெளிப்பகுதி களை அவ்வப்போது துணியால் துடைத்து விட வேண்டும்.
களாக வெட்டவும். வெங்காயம், பெருஞ் சீரகம், மிளகாய் வற்றல், கறுவா, உப்பு போன்றவற்றைச் சேர்த்து அரைத்து
எடுத்துக் கொள்ளவும் வெட்டி வைத்துள்ள
Eபொரித்து எடுக்கவும் வேறொரு வாணலியில் இஎண்ணெய் ஊற்றிக் கொதித்ததும், அரைத்த மசாலாவைப் போட்டு பச்சை வாசனை
உருளைக் கிழங்குகளை எண்ணெயில்
போகும் வரை நன்றாக வதக்கிக்கொள்ளவும். அதன்பின் பொரித்து வைத்துள்ள உருளைக் கிழங்குகளைப் போட்டு ஒரு நிமிடம் கிளறி இறக்கவும் உருளைக்கிழங்குரோஸ்ட் ரெடி
தம்மும்போது கவனம்
அமர்ந்து சாப்பிடுதல்,
டைனிங் டேபிள் முன்பாக கை கால் களை ஆட்டியபடி இருத்தல், கூன் போட்டு அமருதல் கோணல் மாணலாக அமருதல்
அவசர அவசரமாக சாப்பிடுதல் 2 சாப்பாட்டை சக் சக் என்று சத்தம் வரும்விதமாக சாப்பிடுதல்,
சாப்பிடும்போது அனாவசியமாகப் பேசுவது, உரத்துச் சிரிப்பது சாப்பாட்டை கையில்வைத்து உருட்டுவது நாக்கை நீட்டி சாப்பிடுவது.
0 மற்றவர் சாப்பிடுவதை கவனிப்பது a இறைச்சி வகைகள் சாப்பிடும் போது கண்டபடி பல்லினால் இழுத்துச் சாப் பிடுவது.
2 சாப்பிட்டு முடிந்ததும் அநாகரீகமாக ஏப்பம் விடுவது.
சாப்பிட்டு முடிந்ததும் கையை நாக்கால் நக்குவது விரல் சூப்புவது விரலில் சொட்ட சொட்ட எழுந்து நடப்பது
மகளிர் மட்டும்(மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
SLIITTIJib EuróLUL-GðF BEFEUDGA)
GlLuft:. . . . . . . . . . . . . . . . . . . . . . . .
முகவரி.
GODSEGuLumTÜLuLD:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 2 Emir GIOLD-EppiñGOLD-6l66tfiûLIGODLö getira DLO
தெரிவு செய்யப் படுகிறவர்கள் தமது புகைப் படங்களை அனுப்பினால் பிர சுரிக்க உதவும்.
i i Muintiaguimhir teiligularii ji: 04-05-1996
அனுப்பவேண்டிய முகவரி-வாரம் ஒரு பட்டுச்சேலை, தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
江氹-s04,1996

Page 13
யுத்த பூமியில்
CDg Gigi sofa) குளித்துவிட்டு நிலா காயும் வான விதியில்,
**
மழை
விட்டு விட்டு
**
அந்த நிசப்து இரவில். என் இதய அடிப்புக்கள் மட்டும் காதுவரை கேட்கும்.
**
6)(MT 6)(Mf) 6)ust
கண்ணீர்த் தாரைகளின் துளித் துளியோசையில் தேய்ந்து போனது
-0- உன்னை நிரந்தரமாக நான் இழந்து துடித்த அந்த இரவின் அதி உயர் பயங்கரத்தை TմՍւգ (1655/* 0ժո060/6/:
-0- பூமியே பிளந்து பாதாளங்களில் நான் வழ்ந்து கொண்டிருந்தால்கூட
நிச்சயமாகவே உனது துரோகத்தால் ஏழு நரகங்களாலும்-நான் 5ցնսԼ65 5յլգ5056/
Usagg விட்டு
OT
s
இதயம் விம்மித் துடிக்க கிருட்டு டிேவந்து
அப்படி நடுங்கியிருக்கமாட்டேன்
6գ/մս այ55ia) பக்கில் கத்தும்
** நான் பயந்து போவேன்.
யார் மெளத்தாகி போவாங்களோ?
**
TÓT. UILLGT மெளத்தானதும் பக்கில் கத்தித்தானாம் **
அடுத்த விட்டுக்காரி இரும்பை குடாக்குவாள். பக்கில் பறந்து விடுமாம். **
நீயில்லா வெற்றிடம் LUCIJIŘÍ 65 JÜ UIIIe 600/ofluit 6 விரிந்து சென்றது
எனைப் போர்த்த
5 இரு கங்கைகள்
விழி வழியே குதித்தோட
வந்த பாதை முடிந்தது உன் காதல் தொலைந்தது -0-
எல்லையில்லாத பெரும் வேதனையின் பூர்வீகத்தை-உன் காதலின் எச்சமாகப் பெற்றுத் தந்துவிட்டுப் Gլ/ցրլոց) Gլյրայրիլ Լրայ:
-0-
இந்தச் சீதை உன்னிடம்
மனதிலொரு
ԱpWGu
H (III)
பக்கத்து விட்டுக்காரிவயலுக்குப் போன ΕΩΜΟΙΩαι Παταγή பதட்டப்பட்டுக் கொள்வாள் **
என் மூச்சுக் காற்றின் குட்டில் சுதல் நிரோதிக்கப்படும். **
மரணித்துக் கொண்டிருக்கும் மோகன நினைவுகள் மீண்டும் ஒரு முறை சிலிர்த்து எழாதா என ஏங்கி ஏமாறுகிறேன் -O-
ESITg5gy ő SITUS Ü սԼւ 5յացthi5007ն பூரிப்புடன் தாங்கித் தோல்வியைத் தழுவிக் கொள்ளுமாறு
asig) TOT 60 #0) samfla)
LIDITO f'NaO), JT CBSILL TajTa
இடம்தானே கேட்டாள்? S/MS 2.uslsf tilfla|
குந்து விடக் கூடாதா?
சூர்யா-மட்டக்களப்பு.
* அது கத்திக் கொண்டிருக்கும்
சந்தைக்கு ஆரத இதே தேதி singo E di ஏந்தித் குப்பினை புத்தப் புயலில் ' பனி நீரில்
2_s ஐ அகப்பட்டு சருகாக "5 முகம் கழுவி Thågå opstå எதிர்பார்த்து அகதி முகாமிலா. ' DJ 30 Juli என் ராஜகுமாரா வாடி நிற்கவில்லை அல்லது ಒಯಾಗಿ ಡಿ5 ಹಸ್ತ முகம் துடைத்து (TİG6 8.056 alg),Tü? 955ğ 6)ğış. 32/CUGÜ DESTILL 96) வேண்டுமெனில் கொண்டது.
தென்றலை வரவேற்று அடிமையாகவா " உனக்குத் தெரியுமா காத்திருக்கும் (Ti Gas So, is for dia ஐக்கிவிடு மணிக்கூட்டு முள் என் இதயப் பூவை புதுமலர் போல் $-ጝጫዎ சிறுகுழந்தையாக சம்மட்டி கொண்டு பூத்து தான் நின்றது என் முகவரியை எங்கே இருக்கிறாய் தத்தி தவழ்ந்து 5 Tai is 5 tria Ga இவர்கள் "40" 122 50719. Utopus is இப்போது கேள்விகளும் மாற்றும் முன்பே *፣° புது வாழ்க்கை O/LLLITIT 65 GTI சமுதாயப் உன் முகத்திரையைக் சீதனச் சந்தையில் தொடங்கிற்று $-ኞጫዎ °፩ பார்வைகளுமே கிழித்து விடு நீயும் இரு பொருளாக ܗ இப்போது CTGGTGOMIGO விலைக்கு III SÜuG பூக்கள்
GJITL GOD GU55|| அகலிகையை விட்டாயா? "பனிப் பஞ்சில்" வாழ்க்கைப் புத்தகம் வலம் வந்து 历wwāu இல்லை படுத்தெழும்பி நட்ட நடு விதியில் கும்மியடிக்கிறது. கெளதுமனே இ Gugլի இன்னும் இதழ்போர்வை போவோர் வருவோர் 9 நீயாவது யூவில்லையா of quia) எல்லோரும் எங்கிருக்கிறாய் 2 LIGGØT GOJITI * কুৎ” சோம்பல் முறிதத்து OfOLD IT FEITOS GOTI என் ராஜகுமாரா? ፵ውኞጫዎ எங்கிருக்கிறாய்
* GTGOT TITEGELDITTTTTP
சூரியன் தன் கதிர்களை
Lly. உடற்பயிற்சி செய்ய GJIT GOTLİ)
சுத்தமாயிற்று
தொடர்ந்தும் பக்கில் கத்தும். நான் தூங்கி விடுவேன் **
அடுத்து விடியலில் சேவலை எழுப்பிவிடும் 5 fall gör
GF QU SÜ 07, qüb,
2
** பக்கத்து விட்டுக்காரியின்
*-、- $吋
bഞ്ഞ இதயத்தில் 9/155 (10) '? 7.
அந்த விடியலின் பூபாளமாகும் **
* வரம்பில் கிடக்கும் * Հգյց 2 Լլիլից)
k ...,
'೧' ಪ್ರಣ(155 9ட்டைக்குள் காகம் சொண்டை நுழைக்கும் A ** * ரவை சென்ற துளையால் * இதயம், நரம்பு குடல். காகம் ஈவை தீர்க்கும்
**
-O-
| fi |
பூரட்டாதி நாலாங்கால் உத்திரட்டாதி ரேவதி)
ஞாயிறு பொருள்வரவு காரியானுகூலம் திங்கள் பெரியோர் உதவி மனமகிழ்ச்சி JJ, G) I2 DGNA tTTT TS TTTTT S LLLLLLLLS LL LLLLLLLLS TLTLT S LLLLS புதன் துயர் நீங்கும் முயற்சி பலிதம் L.LI, 1 DEs வியாழன் வீண்குறை கேட்டல் அந்நியர் நட்பு பகல் 12 மணி வெள்ளி வெளியிட வாழ்க்கை மனக் கலக்கம் (pIL-1, 9 LOGOos
山) Dö
சனி தொழில் மந்தம், பணக் கஷ்டம்
அதிஷ்டநாள்- வியாழன், அதிஷ்ட இலக்கம்-4
முனு முணுத்தது flasil நில கண்ணீரில் அறிய 2.7 கனவுகள் (Τά7 * புன்னகை 570 alia) Ligilul L(II வயதுக்கு 丛 -O- வந்த போது
என் வாலிபமும் " செல்வி.பUமா ஜஹான் * வழி
FRS1. UAIDLOT BIOTO, * of L. தெமடகொல்லமெல்சிரிபுர * ರ து
II . அச்சுவினி பரணி, கர்த்திகை முதற்கால்
ாயிறு பெரியோர் உதவி மனமகிழ்ச்சி WEINIGO) OU 6 LIGNOf வீண்துயர் நீங்கும் முயற்சி பவிதம் முய 9 மணி செவ்வாய் புதிய முயற்சி அந்நியர் உதவி LI IGM புதன் வெளியிட வாழ்க்கை உயர்ந்த நிலை காலை 6 மணி வியாழன்-ஆடம்பரச் செலவு கடன்படல் LG 12 LDG வெள்ளி தொழில் விருத்தி உறவினர் பகை UNIIGO) GAU 10 LDGOVOM of- pupil Gingroup, LIGO algal. LILI 2 DOM
அவிட்டத்துப் பின்னரை சதயம் பூரட்டாதி முன் முக்கால்) ஞாயிறு தொழில் சிறப்பு பணவரவு Ls).
திங்கள்- பெரியோர் பகை மனக்கலக்கம் முய 9 செவ்வாய் தொழில் மந்தம் பணக் கஷ்டம் LNL || 2 புதன் இனசன விரோதம் மனப்பயம் JEVT60) GAJ 7 வியாழன் துயர் நீங்கும் புதிய முயற்சி 山),12 வெள்ளி வெளியிட வாழ்க்கை உயர்ந்த நிலை பிய 2
சனி தொழில் கேடு பணவிரயம்
திஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-3
DJIb}
உத்தராடத்துப் பின்முக்கால் திருவோணம் அவிட்டத்து முன்னரை
ஞாயிறு பொருள் வரவு காரியானுகூலம் Ll. L. 2 திங்கள் இனசன நன்மை மனமகிழ்ச்சி UITGS)GI) 7 செவ்வாய் உயர்ந்தநிலை, பணக்கஷ்டம் LI JGJ 12 புதன் வீண்குறை கேட்டல், மனக்கலக்கம் KITIGO)6) 7 வியாழன் துயர்நீங்கும் முயற்சி பலிதம் L」。 I2 வெள்ளி வெளியிட வாழ்க்கை இனசன நன்மை காலை 7 சனி அந்நியர் உதவி, பணச் செலவு LJJJEG) 12 LOGNsf
அதிஷ்டநாள்-சனி, அதிஷ்ட இலக்கம்-8
முலம் பூராடம் உத்தராடத்து முதற்கால்)
ஞாயிறு தொழில் விருத்தி, பணவரவு LJgå 12 DM திங்கள் காரியானுகூலம் கெளரவம் L).L1 2 I6ys செவ்வாய் புதிய முயற்சி மனக்குறை நீங்கும் பிய 1 மணி புதன் தொழில் மந்தம், பணச் செலவு LL 2 LD6 வியாழன் பெரியோர் உதவி, மன மகிழ்ச்சி ULIMIGO)6) 7 DG80s வெள்ளி வெளியிட பயணம் உயர்ந்த நிலை LIJJ 12 Days) சனி பயனுள்ள செயல், புதிய முயற்சி GRIGOGI) 7 DGSON
ஞாயிறு பெரியோர் உதவி தொழில் மந்தம் திங்கள் உயர்ந்த நிலை முயற்சி பவிதம் செவ்வாய் வீண் முயற்சி செலவு மிகுதி புதன் காரியசித்தி, கெளரவம் மேன்மை வியாழன் புதிய முயற்சி, பணச் செலவு வெள்ளி அந்நியர் உதவி, பணவரவு சனி துயர் நீங்கும் உயர்ந்த நிலை
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-2
ஏப்.28-மே.04.1996
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-8
விசாகத்து நாலாங்கால் அனுவும், கேட்டை)
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-8
கப நேரம்
( Døds LDOos|| D88NNIG |DGM
DGODF) a |IDGOfG LDGSONIJI
LJG) 12 UITGANGU 7
LJ.L. I JII806 7 LJGi 12 JAI6ODGAJ 6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

TL Liara F E இதெல்லாம் நடந்தது நட்சத்தி பூந் வானக் கட்டிலில் கலைஞர் 30560T நில மாதிரியனை நிதியின் அரசியலோடு புணர்ந்து பிந்து மாறுபாடு இருப்பவர்களும் உறங்கும் போதுதான் அவரது தமிழ் ஆற்ற
லோடு தமிழில் அவர்
Tá76206üGUI)
படைத்த இலக்கிய சாதனைகளோடு மாறு
படவே மாட்டார்கள்
டி. ராஜேந்தர் கலைஞர்பற்றிழுதியுள்ள
OTITULO. 1यु"ण
ஷெல் வீழ்ந்து தேயாத நிலா தித்திக்கும்
என் குடும்பம் LUGNOT, TOOTJD குறிப்பிட் தந்தை பெரியாருடன் கலைஞர்
சிதறி வெடிக்கையில்: டிருப்பதோடு கலைஞரது
மூளைத் துணுக்குகள் எழுத்தின் சுவையறிந்தவர்கள் உடன்பட்டேயாக வேண்டும்
முகத்தில் இட்டியபின் u திரையுலகில் கலைஞர் கருணாநிதியின் 50 ஆண்டு
காலசேவையைப் பாராட்டி தமிழ் திரையுலகம் சார்பாக பொன்விழா எடுக்கப்
経 』 Պա50/502
BLITT GITT GÖT, ser,
ளுைக்கூ பட்டது. o | 50 21, 2 и Лојо. திரைச்சில் தங்கத்தாலும், வெள்ளி
யாலும் செய்யப்பட்ட பேனா ஒன்றும், சிறிய தங்கப் பேனா ஒன்றும் ! ! !, !, , கலைஞருக்கு கெளரவப் அண்ணாவுடன் ஆலோசனை பரிசாக வழங்கப்பட்டது.
இவரின் தாவணி
йóй gät; : முள்ளு வலியில் காதலியால் நான்
கண்ணீர் இந்தியே கட்டுடல் கரைந்த்து எரியும் மெழுகுலத்தி
ຂຶ
தமிழ் திரையுலகில் கலைஞரின் சாதனைப்பட்டியல் இது
சொந்தமாக தயாரித்த படங்கள் 26, கதை திரைக்கதை வசனம் எழுதிய படங்கள் 20 திரைக்கதை வசனம் மட்டும் எழுதிய படங்கள் 33 கதை,திரைக்கதை '? LJL JJA: 3, பாடல்கள் எழுதிய படங்கள்-16 காகித ஒடம் கடல் அலைமீது போவதபோல. என்ற
பாடலும் கலைஞர் எழுதியதுதான் கதை எழுதிய படங்கள்-2 மானுடத்தின் பெறுமானம் மேகலா பிக்சர்ஸ், பூம்புகார் பிக்சர்ஸ் பூம்புகார் புரொடக்ஷன்ஸ், கலை எழில் 5übs Gustai. கம்பைன்ஸ் போன்ற பட ". க்கு சொந்தமானவை. " . எம்ஜிஆர்கண்ணதாசன்போன்றவர்களை திராவிட அரசியல்பாதையில் இழுத்துவிட்டவர் 霹 90/607 மனைவி கலைஞர்தான்
ԱIII, FU65 ESITOU 9/LS5/F1507 T : G நடிகர் திலகம் சிவாஜி
** கணேசனுக்கு பணம்,
S S S S S S S S SS SS SS பராசக்தி ஆகிய படங் ಙ್ களில் கதாநாயகன்வாய்ப் A|IT$555 LDADO) QUITA 66 6085 86 CG) புக் கிடைக்கச் செய்த
நிர்ப்பந்திக்கப்படுவேன்.
臀。 கலைஞர் கருணா
:ெ நிதிதான்.
சிவாஜி கணேசன் தற்போது ஜெயலலிதாவின் சம்பந்தியாகிவிட்டதால், கலைஞரது திரையுலகப் பொன்விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை. எம்.ஜி.ஆரின் மரியாதை-நட்புக்கு மாலை
* _リと
உன் என்றாலும்
5 L (665 66 LIË GETTg) рота 2.
6) Ո/0) {U 5 (077 பாஷையின் புன்னகையின்
Scofila يجمركريم மொழி பெயர்ப்பில் glulன்னல் பார்வையிலும் புதைத்துக் கொண்டு மொத்த நேசங்களும் பரிணாமத்தில் lang TUL east என்னுள் ஜனனக் கனவுகளிலும் ESITGI ன்னகையிலும் நான் புன்னகையில்தான் முகாந்திரங்கள் இட்டு மரணம் முளைக்கின்றது. கவிதை-பூக்கிறேன் Në guflaj AJTIOgi) gafia IIIúil, *
தாலைந்து போனேன். அழுகின்றன.
55 9" . அசுதாசேகர், பொத்துவில்-08
LI Jii If JSOSTI. II (3).Jli (AIJena) duard, Opusculdigd.33IJssaray மிருகடத்துப் பின்னரை திருவதிரை புனர்பூசத்து முன்முக்கல்
ஞாயிறு தொழில் விருத்தி, பணவரவு பகல் 12 மணி ஞாயிறு பெரியோர் உதவி தேகசுக நன்மை LIJA) IZ IDOM திங்கள் துயர் நீங்கும் பெரியோர் நட்பு காலை 7 மணி திங்கள் பயனுள்ள செயல் கெளரவ நிலை ATQGU 7 HDGM) செவ்வாய் வீண் முயற்சி இனசன நன்மை பிய 1 மணி செவ்வாய் அந்நியர் சகாயம் உயர்ந்த நிலை LI JGJ 12 LOGNON புதன் தொழில் சிறப்பு பண இலாபம் காலை 6 மணி புதன் தொழில் சிறப்பு முயற்சி பவிதம் II: 8 D: வியாழன் பயனுள்ள செயல் கெளரவம் பகல் 12 மணி வியாழன் வெளியிட பயணம் செலவு மிகுதி L).U, I IDSi. வெள்ளி மனத்துயர், பணச் செலவு காலை 7 மணி வெள்ளி அந்நியர் பகை பணவரவு தடை UITGANGA 6 LDGSON னி வெளியிடப் பயணம் காரியானுகூலம் பகல் 12 மணி சனி பொருள் இழப்பு LDGISTÄ, JAGAJÄRJELD. L JLJL, T 2 LOGNON
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-7
LI GbJlli (புனர்பூசத்து நாலாம் கால் பூசம், ஆயிலியம்) ஞாயிறு தொழில் மந்தம் முயற்சி தடை JAI6ODGAJ 7 Das திங்கள் வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி LJUKG) 12 LOGO:s செவ்வாய் உயர்ந்த நிலை, பணவரவு RIIGDIGAO 7 DG8f புதன் துயர் நீங்கும் மன மகிழ்ச்சி L.LI, 1 Den
Ιρανή Daf ΙΡΩΝ
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்
}
கப நேரம்
வியாழன் பெரியோர் உதவி புதிய நட்பு (UPU. 9 வெள்ளி மனப் பயம் செலவு அதிகம் LJUKG) 12 சனி தொழில் சிறப்பு மன மகிழ்ச்சி ORIGINGU 7 அதிஷ்டநாள்-வியாழன் அதிஷ்ட இலக்கம்-4
Ոիլրի, சுப நேரம் மகம், பூரம் உத்தரத்து முதற்கால்) ஞாயிறு தொழில் சிறப்பு பொருள் வரவு LJUKG) 12 LDGOSAN šis óir - 2 UU55, GIGGSIGNITÚD, BELGI LJILG). HII06) 7 Lief
சவ்வாய் புதிய முயற்சி செலவு மிகுதி (UA), LT, 9 LI தன் குடும்பசுகம் பாதிப்பு இனசனவிரோதம் (Ј. Ш. 10 u வியாழன்-விண்குறை கேட்டல் மனக்கலக்கம் |||||||||||| 1 || ედუა" வள்ளி துயர் நீங்கும் முயற்சி பலிதம் (U.L, 9LDG.
னி வெளியிடவாழ்க்கை உயர்ந்த நிலை G
திரையின் பின்னரை சுவாதி விசாகத்து முன் முக்கால் உத்தரத்துப் அத்தம், சித்திரையின் முன்னரை) ாயிறு தொழில் சிறப்பு முயற்சி பவிதம் பிப 4 மணி ஒரயிறு தொழில் மந்தம் செலவு அதிகம் ILMU, A LOGO கள் மனக் கலக்கம் செலவு மிகுதி masa s nos idir. DGTá MOUNID அந்நியர் உதவி UITGANGA வ்வாய் வெளியிட வாழ்க்கை உயர்ந்த நட்பு பகல் 1 மணிசெவ்வாய் புதிய முயற்சி கடன்படல் ||||||||||||||| } ||ევუნன் பொருள் விரயம், பயமிகுதி ாலை 7 மணி புதன் தொழில் சிறப்பு பணவரவு ாழன் இனசன நன்மை மன மகழ்ச்சி 2 LOGO வியாழன் Aali. II, II மகிழ்ச்சி LIA E ia பள்ளி தொழில் மந்தம் பணச் செலவு வெள்ளி தொழில் விருத்தி, மனக்கலக்கம் ITG 7 in
வீண்குறை கேட்டல் மனப்பயம் | Io o all Oulu pa இனசன நன்மை El 2 a
அதிஷ்டநாள்-வெள்ளி அதிஷ்ட இலக்கம்- அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-5
TJDGui
PUP * Q

Page 14
ளை வேட்டையாடத் தொடங்கியது பாம்பு தங்கள் முட்டைகள் எவ்
எறும்புகள் இரைதேடச் சென்ற சமயம் போகின்றன என்பதை |பார்த்து புற்றுக்குள் பாம்பு புகுந்து விடும். ஒரு நாள் அவை அ ஒரு முட்டையைக்கூட மிச்சம் வைக்காது விட்டு வெளியேறி உணவு இ|அத்தனை முட்டைகளையும் கபளகரம் செய்து போல் சென்று ஓரிடத்தில் விடும் பிறகு ஏதும் அறியாதது போல் நோட்டமிட்டன. சிறிது ே
கப்பிரம்னிய பாரதியார் வெளியே போய்விடும் பிரதேசத்தையே
வண்டி இழுக்கும் ၂၄ ၏မ်မြု။ குதிரை நெல்லுக வயலில் உழுது வரும் மாடு அண்டிப் பிழைக்கும் நம்மை ஆடு
ஆதரிக்க வேணுமடி பாப்பா
ܘܝܒܫ UUUU
பொல்லாத பாம்பு ஒன்று காட்டில் இருந்தது. தனக்கு நிகர் இந்தக் காட்டில் வேறு எதுவும் இல்லை என்று அது மமதை கொண்டிருந்தது தன் இஷ்டத்திற்கு இரை தேடச் சென்ற எறும்புகள் தங்கள் புற்றுக்குள் நுழைகி அது காடுகளில் சுற்றித் திரிந்து கண்ணில் புற்றுக்கு வந்து தங்கள் முட்ட்ைகளைக் என்ன செய்வது என்று அகப்படும் உயிரினங்களைப் பிடித்துக் காணாது திகைக்கும் வேதனைப்படும் வொன்றும் சிலை போல்
சாப்பிட்டது. கண்ணி விடும். பாம்பு வழக்கம்
9ՄՄտք 900կմ Վի0/396 இப்படிப் பலகாலம் நடந்து வந்தது முட்டைகளை வேட்டையா புகுந்து அங்கிருந்த எறும்புகளின் முட்டை பொறுத்துப் பொறுத்துப்பார்த்த எறும்புகள் சுழற்றியபடி புற்றை
நின்று பார்த்து திசையி "g இவ்வன ԱրԼ60ւ வந்திரு சு வி பாவி அழிக்க இனம் aí0)lo!" LDIT9,di, alլյւնվ, "g
I IL. F. அழிப்பு வேறு சென்று ஒன்றை லாமே என்று யோசனை : எறும்பு
"அது கோழைத்தன
செவ்3 பூமிக்கு மிக அருகில்
விெை
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
பூமிக்கும் செவ்வாய்க்கு தூரம் எவ்வளவு?
|78,4 //ჩვენ ვენე ეგბე ე.
~ ``\`\\’ \| }} |ျား မပြေားကြီ။ | \ \ \ | | |ಕ್ಷ್
டசியாபர்லி என்ற விஞ்ஞ மேலே உள்ள படத்திற்கு வானம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் செவ்வாய்க் கிரகத்தில் ஒன்றுக்கு பரிசு ரூபா 25: காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 04.03.1996 = === == - ομά σοστά μέα αδερ (διατα α και η 3ου 1 3 8 விடுகை
E. தினமுரக வார மலர்
த ட்ெ இல1772 துக்கத்தைக் கலைத் கொழும்பு தூங்காமற் செய்திடும் தலையிலே பூவுள்ள த சண்டைக்கும் அஞ்சாத U 932 2. ஊருக்கெல்லாம் ஒ உழைப்பவருக்கும் ஒய் இவனுக்கு மட்டும் ஒய் இரவும் பகலும் ஒட்டர்
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 136
என்ன இது? 3. காயமென்னும் உட ஏ.சி. முஹம்மது றிஸ்வான். ஆர்.கிருஸ்ணவேணி ನಿಮ್ಟಿ fluu Egi þ:B6llin. குறுக்கே நறுக்கினால் சாஹிரா தேசிய கல்லூரி புத்தளம் முவான்கந்தி மாவத்தகம் :
எவ், ஹஸ்னா நிஸார். க.அஷோக் ரஜீவ் குமார் அது என்ன?
மாருகொன கொளணி, உக்குவலை கரீமுத்துமாரியம்மன் தமிழ்மகாவித்தியாலயம் கம்பளை4 உயர்ந்த மரத்திலே உ
SLSS SS SS SSLSS YS0Y TTT S 0TTTTTTY TTTS ഞഖ பநாத செல்வன் 邑 துஷயநதன முப்பது நாற்பதென்று
புத்/இந்துக்கல்லூரி, புத்தளம் ரஜமல்வத்தை லேன், கொழும்பு-15
ட அது என்ன? எம். ரேணுகா. வி. பெருமாள் யுவராணி 5. உடலுண்டு என்றாலு விஜயரத்தினம் இந்துமத்திய கல்லூரி, நீகொழும்பு | ஸ்டோனிக்கிளிப் எஸ்டேட் கொட்டகலை, இருபுறமும் கைகளுண்
செல்வி.ராஷிதா ஹலைன் பி. ரெபெக்கா பழனிவேல். திமுஸ்லிம் மஹாவித்தியாலயம் திருகோணமலைக/வெஸ்ட் ஹோல் தமிழ் வித்தியாலயம் கெட்டபுலா
அழகான கழுத்துண்டு அழகுண்டு என்றாலும் அது என்ன?
M
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பொய்யும் புரட்டும் வேண்டாம் தம்பி
மெய்யில் நோயும் வேண்டாம் அறிவில் மெலிந்து வாழ்வும் வேண்டாம்
களவு செய்ய வேண்டாம் தம்பி கல்வி கல்லா வாழ்வும் வேண்டாம்
பிளவு செய்ய வேண்டாம் நமக்குள் பிரிவினை என்பதும் வேண்டாம்
ாறு காணாமல் படியே கட்டினாலும் இவன் விட்டு வைப்
றிய விரும்பின. பான் என்பது என்ன நிச்சயம் அது
னத்தும் புற்றை சரியாக வராது நம்முட்டைகளை அழிக்கும்
தேடச் செல்வது இவனை நாம் அழித்தே ஆக வேண்டும்
மறைந்து புற்றை அதற்கு மட்டும் யோசனை கூறுங்கள்
ரத்தில் அந்தப் என்றது முதல் எறும்பு
அந்தப் பாம்பு, நூற்றுக்கணக்கான எறும்புகளும் ஒன்று
கூடி ஆலோசனை செய்தன.
ஒரு முதிய எறும்பு தன் தொண்டையைச் செருமியபடி,
"எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது.
நம்மில் இளம் வயதும், வீரியமும் கொண்ட பத்துப் பதினைந்து எறும்புகள், நாளை புற்றின் உள்ளே பக்கச் சுவர்களில் ஒட்டிக் கொள்ள வேண்டும் மற்றவர்கள் அனை
தைப் பார்த்தன. தெரியாமல் ஒவ்
திறன் வரும் புற்றின் உள்ளேயே மண்ணைத் *IIյակ தோண்டி அதற்குள் பதுங்கிக் கொள்ள துே ' ̈? வேண்டும் பாம்பு வந்து முட்டைகளைத் GibsJl தின்னத் தொடங்கிய சமயத்தில், மேலே ' ஒட்டிக் கொண்டுள்ள இளம் எறும்புகள் :: பாம்பின் கண்களில் குதிக்க வேண்டும். | DG, Gil GOGT, LLJJ.) (36,680 (Ոլը, சென்றது. 9 ܀ ܬܐܡܐ ந்தப் பாவிதான் இ வு காலம் நம் தலைநகர்- யாங்கோன் (ரங்கூன்) களைத் தின்று பரப்பு- 66,553 சதுரகிலோ மீட்டர் கிறான். சிறிது மக்கள் தொகை 446 கோடி ரக்கமே இல்லாத மொழி - பர்மீஸ், பழங்குடி மொழி
எழுத்தறிவு - 81 SFLIDLLILID - LJUSFLIDLULID நாணயம் - கயாத் தனிநபர் வருமானம்- 250 டொலர்
வன். இவனை ாவிட்டால் நம் : ம்மோடு அழிந்து இ என்று ஆவேச :
GITSUITO)
ஆரம்பத்தில் பிரிட்டிஷ் இந்தியாவின்
பொல்லாச் சினமும் வேண்டாம் உனக்கு
ஊமையாய் வாழவும் வேண்டாம் உனது உரிமைகள் இழக்கவும் வேண்டாம்
நெடும்பகை மனதினில் வேண்டாம் தியோர்
தீமைகள் செய்தி வேண்டாம் தம்பி தீண்டாமை என்பதும் வேண்டாம் இங்கு
கொடுமைகள் செய்தி வேண்டாம் தம்பி தொலைகளும் இனக்கு வேண்டாம் திரா
நேசமும் உனக்கிங்கு வேண்டாம்
புரட்சிபாலன் திருகோணமலை
வலி பொறுக்கமுடியாத பாம்பு இங்கும் அங்கும் துள்ளும் அப்பொழுது மண்ணிற்குள் பதுங்கி இருக்கும் நாம் வெளியேறி, அப்படியே பாம்பின் உடலைக் கடித்துக் குதற வேண்டும் இதனால் பாம்பு மேலும் துடிக்கும் நாம் விடவே கூடாது நம்மில் பலருக்கு உயிர்ச்சேதம் கூட ஏற்படலாம். அதைப் பற்றிக் கவலைப் படக்கூடாது" என்று சொன்னது
"அருமையான யோசனை படியே செயற்படுத்துவோம்" கூறின எல்லா எறும்புகளும்
மறுநாள்திட்டமிட்டபடியே எல்லாம் சரியாக நடக்க நான் என்ற அகந்தை கொண்ட பாம்பு, சாதுவான எறும்புகள் துணிச்சலு டன் போராடியதால், புற்றிற்குள்ளேயே செத்து மடிந்தது.
"அப்பாடா ஒழிந்தான் இனிநாம் நிம்மதியாக வாழலாம்," என்று சொல்லி சந்தோஷப்பட்டன எறும்புகள் O
马山 என்று
இ பெற்றது. ஏப்ரல்
ஒரு பாகமாயிருந்த பர்மா, 1989ம் ஆண்டு ஐக்கிய மியான்மார் எனப்பெயர் மாற்றம் 1937இல் பிரிட்டிஷ் கொமன்வெல்த்தில் தனித்த அங்கமாயிற்று 1948 ஜனவரி 4 இல் சுதந்திர நாடாயிற்று 26 ஆண்டுகளாக ஜெனரல் நீவின் பர்மாவை இரும்புக்கைகளால் அடக்கி ஆண்டு வந்தார்.
1988 இல் உள்நாட்டு மக்கள் புரட்சி ஏற்பட்டது. 1990 ஜூனில் நடைபெற்ற பொதுத்
) || L | தேசிய ஜனநாயக முன்னணி பெரும்
ਸ਼ ஆனால் இராணுவம் பதவியைத் தர மறுத்து விட்டது. குக் தற்போது வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள் ம் இடையே உள்ள ளார்.
பொருளாதாரம்:
கோடுகள் அங்கு வசிக்கும் மக்களால் தோண்டப்பட்ட கால்வாய்கள் என்று சொன்னார்.
செவ்வாய்க் கிரகத்தில் மனித உயிரினங் களின் எடை மிகவும் இலேசானதாக இருக் கும் என்பது உண்மையா?
ஆமாம் செவ்வாய்க் கிரகத்தின் ஈர்ப்புத் தன்மை, பூமியின் ஈர்ப்புத்தன்மையை விட மூன்றில் ஒரு பங்கு குறைவு, அங்கு போனவுடன் மனிதர்களின் எடையும் மூன்றில் ஒரு பங்காகக் குறைந்து விடும்
செவ்வாய்க் கிரகத்தில் உயிர்கள் உள்ளன என்ற வாதம் எப்போது மறுக்கப்பட்டது? விஞ்ஞானிகள் செவ்வாய்க் கிரகம் மனித உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற வகையில்
மனிதர்கள் இல்லை என்ற உண்மையைப் பல ஆய்வு விஞ்ஞானி யார்? களுக்குப்பின்னர் கண்டுபிடித்தனர். எனவே ர்ந்த ஜியோவனி செவ்வாய்க்கிரகத்தில் வெட்டப்பட்ட கால் னி இவர் அந்தச் வாய்கள் இருக்கின்றன என்ற வாதத்தையும் ப்ைபடும் குறுகிய மறுத்து விட்டனர்.
தகளும் விடைகளும்
டக் குரலெழுப்பி 6 மேலே பறக்கும் பறவை அல்ல.
டுக்குக்காரி கட்டுண்டு இருக்கும் மாடு அல்ல அழகான க்குக்கார் எந்த ' მჟ/16უტ|60)| ქვეყ|||||||||| LGiaSGBA LILL Gi 'ಸ್ತ್ರ್ಯ 酚
l 8 யாரும் செய்யாத கதவு தானே திறக்கும்
தானே முடும் அது என்ன?
|ექსფუევს 9 முதுகைத் தொட்டால் மூச்சு விடுவான்
gó பல்லைத் தொட்டால் பாட்டுப்பாடுவான்
பக் காக்கும் 10. கண்ணைக் கண்ணைச் சிமிட்டினாள்
ழ உடல் சிவப்பு கரம் வடிவம் ங்கின் உருவம்
கடகடவென்று முழக்கமிட்டாள் கண்ணி வடித்தால் காடெல்லாம் களித்தது உலகம் இது கண்டே இவை என்ன?
ாணிக்குகையிலே 6fesoro assifr தள் தாங்குறாங்க ỨÎ901"#6(9/9/99101
ராதயராஜரி எலும்பேயில்லை 1026, 1999's "g ԱIIIf Ա9ց) : விரல்களில்லை I III | 9 Π02 Τ.Ε. லைதானில்லை துெ ԱIII/f/g//U(9 உயிர்தானில்லை քքմ) : 19I9 f.)
தொகுப்பு எம். உஷா
தேர்தலில், ஆங்சான் சூக் தலைமையிலான
மியான்மார் கழை நாடுகளின் அரிசிக் கிண்ணம் எனக் குறிப்பிடப்
படுகிறது. பெட்ரோலியம், ஈயம், தகரம், துத்தநாகம், டங்ஸ்டன், செம்பு, வெள்ளி, இரத்தினங்கள் ஆகியன முக்கிய கனிமப் பொருட்கள். மணிகள், செந்நிறக்கற்கள் நீலக்கல் ஆகியன பர்மாவில் காணப்படு கின்றன. தேக்குமர ஏற்றுமதி பெருமள வில் நடை பெறுகிறது. ܗ
படத்தில் இருக்கும் பிராணியின் பெயர் பின்குராங் பூனை வகையைச் சேர்ந்த பிராணியான இதன் உடல் முழுவதும் அடர்த்தியான ரோமங்கள் வளர்ந்து கிடப்பதால் இவரை கரடி பூனை என்று அழைப்பர் பகல் முழுவதும் மரக்கிளை
களில் படுத்துத் தூங்கி விட்டு இரவானதும் மரக்கிளையை விட்டு இறங்கி வந்து இரை தேடும் பழங்கள் பூச்சிகள் சிறிய பறவைகள், குட்டி போட்டுப் பாலூட்டும் சிறிய பிராணிகள் தான் இதன் உணவு அத்துடன் இவை ஆற்றங்கரைகளுக்குச் சென்று மீன்களையும் பிடித்து உண்ணும். இவை எமது அண்டை நாடான இந்தியா வின் அஸாம் மற்றும் சிக்கிம் மாநிலங்களில் இருக்கின்றன.
இராணுவ விருதுகள்
இந்தியா-பரம்வீர் சக்ரா இத்தாலி-மெடல் போவோரா ஜப்பான்-இடர் ஒவ்த ரைஸிங் சன் ஜெர்மனி-அயர்ன் குரொஸ் இங்கிலாந்து-விக்டோரியாக்ட்
குணசீலன்,
28-CD.04, 1996

Page 15
ந்தச் சின்ன மாருதி கார் ஒட்டல் வருகவுக்குள்ளே நுழையும் சற்று முன்னால் தான் அந்த போன் வந்திருக்க வேண்டும்
லிப்ட் ஏறி அந்த அறைக்குள் போன போது புரியாத நிலையில் திருக்குமரனும் பீதியுற்று வெளுத்துப் போன நிலையில் கிழட்டு வேடதாரியான வரதராஜனும் தெரிந்தார்கள்.
"என்ன ஆச்சு? ஏன் ரெண்டு பேரும்
GALLIgi.
"இப்ப தான் போன் வந்தது?" "வீட்டிலிருந்தா? யாராவது எதிரி வந்தானாமா? அல்லது வந்தாளாமா?
"சே சே அந்தக் கொலைகாரியே நேரடியாக இங்கே போன் பண்ணி GOTHIGT,**
"oILP இங்கிருக்கிறது தெரியுமாம்?
"அது தான் புரியல்ல ஒளவையார் மாதிரி சில நிமிஷ நேரத்தில் கிழவனாகி விட்டாயாக்கும்னு சொல்றாளே."
"ஆச்சரியம்" ஜென்னி வியந்தாள் "மாபெரும் ஆச்சரியம்."
"அப்புறம் என்ன சொன்னாள்?
வைச்ச குறி தப்பாது எந்த நிமிஷமும் மரணம் உன்னை கவ்வி விடும் கவன மாயிரு என்கிறாளே."
ராஜாவுக்கும் ஜென்னிக்கும் கூட ஒரு சில விநாடிகளுக்கு வாயடைத்துப் போய் விட்டது.
இன்ஸ்பெக்டர்வேதநாயகம் அதட்ட லாகக் கேட்டார். "சரியாக பார்த்துச் சொல்லுங்க மிஸ்டர்."
"சந்தேகமாக இருக்கிறது. அச்சு அசல் எங்கள் எஜமானியம்மாள் அபிராமி மாதிரியே தானிருக்கிறது."
"எனக்கும் இப்ப நம்பிக்கை வரு கிறது. கம்பெனி மோ-பைக்கை அவளே எடுத்து பயன்படுத்தியிருக்கலாம் அல்லது அப்பப்ப தன்னோட காதல் இளைஞ னுக்கு கொடுத்திருக்கலாம். ஆனால்
"என்ன பேசறிங்க இன்ஸ்பெக்டர் எவ்வளவு பெரிய கம்பெனி முதலாளி அதுவும் எத்தனை பெரிய பணக்காரி ஸ்டாண்டர்ட் இரண்டாயிரம், அம்பாஸ்டர் மாருதின்னு ரகத்துக்கொரு கார் வைச் சிருக்கிறவள் எதற்காக மோ-பைக்கில் போகனும்?"
"ஆட்டோவிலயும் அவன் வீட்டுக்கு போயிருக்கிறதாக தெரிகிறது."
"யார் வீட்டுக்கு "அவளுடைய காதலன் வீட்டுக்கு "நம்ப முடியாத சங்கதி இன்ஸ் பெக்டர் அவளுக்கு எந்தக் காதலனும் இல்லை. அப்படியேயிருந்தாலும் இப்படி ரகசியமாக ஒளிந்து மறைந்து வாழ வேண்டிய அவசியமில்லை. ஏதோ போலி விலாசத்தில் அவனோட கணவன் மனைவியாக ஒளிந்திருந்து வாழ வேண்டிய தேவையுமில்லை. தவிர அவள் கல்யாணம் செய்து கொள்கிறதில பிரச்சினையே கிடையாதே.
"வீட்டிலிருக்கிறதே அவருடைய வய சான அம்மா மட்டும்தான். அதுவும் கால் விளங்காத முடம் இவளுக்கு இவ கல்யாணத்துக்கு எதிர்ப்பு சொல்லவே மாட்டாங்க இன்னும் சொல்லப் போனா அவங்க உயிரோட் இருக்கிறச்சயே அவ கல்யாணத்தைப் பார்க்கணும்னு துடிச் சிட்டிருக்காங்க அப்படியிருக்க இந்த
Шldicija (3ш..."
குழம்பிப் போனார். சோர்ந்து துவண்டார்.
துக்கே வந்துவிட்டது.
ஒரு வேளை.
அவர்களுக்கும் தொடர்பு இருக்க முடியும்?
ஒரு வேளை அவள் அனுமதியோடு
凸aumü。
G
D
ராஜாவும் ஜென்னியும் தனித்தனியாக
நுேன்னுமுழிச்சிட்டிருக்கிங்க?"ஜென்னி
அவளுக்கெப்படி நீ
"தப்பிவிட்டதாக நினைக்காதே. நான் ே
ரகசிய வாழ்க்கைக்கு அவசியமே
இன்ஸ்பெக்டர் வேதநாயகம் மீண்டும்
வழக்கு மறுபடியும் கிளம்பிய இடத்
அந்த வீட்டில் குடி வந்த தம்பதி
வேறு யாராவதாகவாவது இருக்கலாமோ? இவளுக்கும் என்ன
மோ-பைக்கை மட்டும் வாங்கிவந்திருக்
"ஆனால் பிணத்தின் முகம் அவங் அபிராமி மாதிரியேயிருக்கிறதாமே ஒரு வேளை இப்படியும் இருக்குமோ?
"அந்த காதல் ஜோடி தங்கள் குட்டு எங்கேயாவது அந்த அபிராமி மூலமாக வெளிப்பட்டு விடுமோ என்கிற பயத்தினால தீர்த்துக்கட்டியிருப்பார்களா?.ஏன் கூடாது? "வேற வழியில்லை மானேஜர் சார் நீங்களே நேரடியாக சவக்கிடங்குக்கு வந்து பிணத்தைப் பார்த்து அடையாளம் சொல்லத் தான் வேண்டியிருக்கிறது. ஸாரி"
"шлашпшЛ6060a) 6шпѣд, (Bштдоuпlb." என்று அவர்கள் கிளம்ப முயலும் போது
தொலைபேசி ஒலித்தது. தயக்கமாக இருந்தாலும் எடுத்துப் பேசினார் மானேஜர்
அவர் முகத்தில் பரபரப்பு வேகமாய் பரவுவது இன்ஸ்பெக்டருக்கு வியப்பைத் தந்தது.
"எங்கேயிருந்து பேசறிங்க?" "பம்பாய் ஏர்பஸ்ஸில் வரேன், ஏர் போர்ட்டுக்கு வண்டியை அனுப்புங்க"
சம்மதித்து விட்டு போனை வைத்ததும் இன்ஸ்பெக்டர் கேட்டார். "LITT GEBLIJFTIGOficio?" "சொன்னா நம்புவீங்களா? "சொல்லுங்க பார்ப்போம் " என்றதும் மெதுவாக ஆனால் அழுத்தமாகச் சொன்னார் மானேஜர்
"அபிராமி, எங்க மானேஜிங் டைரக்டர்"
OSO கிளம்பு வரதராஜன் ஜென்னிசொன் னாள். "உடனே உன்னை இடம்மாற்ற வேண்டும்."
"ஏன்? "என்ன இது சிறு பிள்ளைத்தனமான கேள்வி: உன் மாறுவேடத்தையும் நீ இங்கே தங்கி இருக்கிறது என்கிறதும் தெரிஞ்சு வைச்சிருக்கிறான்னா அதுக்குப்பிறகும் இங்கே தங்குகிறது ஆபத்து"
"இப்ப என்ன செய்யலாம்? "என்ன கேள்வி ராஜா கேட்டான். "உடனடியாக இந்த ரூமை மட்டுமில்லாம ஹோட்டலையும் மாற்றியாக வேணும்."
"போன் எடுத்து பில் தயார் செய்து அனுப்பச் சொல்லு இல்லே வேண்டாம். தயாராக வைச்சிருக்கச் சொல்லு நாமே போய் ரிசப்ஷனிலேயே செட்டில் பண்ணிக் கலாம். கிளம்பு சீக்கிரம்" “GITAlg, (BLIGJIII).” "இப்படியேவா? முதல்ல உன் கிழட்டு மேக்கப்பை உரித்தெறிஞ்சிடு மறுபடியும் குமரனாக மாறும்."
"ஏன்? "கேள்விகேட்காதே சிறுவனே சொன்ன தைச் செய்" என்ற ஜென்னி அவன்தலை முடியைப் பிடித்து இழுத்ததில் வெள்ளைப் பொய் முடி- கையோடு வந்தது. முக்குக் கண்ணாடியைப் பறித்துப் போட்டாள்.
"இந்த தார்பாய்ச்சு வேட்டியையும் தொளதொள ஜிப்பாவையும் கழட்டிப்
:-
போட்டு உன் ச பனியன் ஜெர்கின் அவர்கள் கத போது அவர்கள் அந்தப் பெரியவர் 5606) (ՄԱ கண்ணாடி அணி வேட்டியும் தொடு Lósör SJ Goofilė, SITU, வரவும் இவர்களு வும் சரியாக இரு "நான் போ கிறேன். முதல் பண்ணுங்க ப்ளி கெஞ்சவே
முதலில் அவ இவர்களிடம்மன் கள் வரவேற்பா6 மீதி பணத்ை பெட்டியுடன் ந கும்பல் பார்த்துக்
மெலிதான ஓசை மட்டும் ே
முன்னால் ே நிமிர்ந்தார். பிறகு துள்ளி எகிறி தான்
D 60ói 60) [D திருக்குமரனும் 4 தாங்கிய ராஜாை சலாக வெளியேறி
96.1 FULDITS,
鹰
வயது 24 50 முகவரி தள்துவ எஸ்டேட் முகவரி:668, கண்டி வீதி, முகவரி: GASSTR83005BERN.
GuLLUMI: GE
GAULLUSI: 21 முகவரி: லிங்கபுரம், பொழுது ே
at Gao mas
பெயர் ரி தாஸ் வயது 23
பெயர் எம் நளிம் GAIUgl: 16
பெயர் ஆர். ராஜ்குமார்
அவிசாவளை, ஹிங்குல, மாவனல்லை. SWITZERLAND. பொழுது போக்கு பத்திரிகை, பொழுதுபோக்கு பத்திரிகை, பொழுது போக்கு புத்தகம், வானொலி புத்தகம் தொலைக்காட்சி, இசை
Guust: G. Garga SiD. பெயர்: பி. டானியல்ராஜ்
Jugi:23
souffl: WAGENBURGSTR-96 70186STUTIGART GERMANY
போக்கு பத்திரிகை
28-G).04, 1996
17, சென்றல் ரோட் கொழும்பு-12. பாழுது போக்கு சினிமா, பத்திரிகை, வானொலி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாயம்போன ஜின்ஸையும்,
ஸையும் மாட்டிக்க" வைத் திறந்து வெளிப்படும் ளைக் கடந்து போனார் இயல்பாகவே கிழவனார். முக்க வெளுத்திருந்தது. ரிந்திருந்தார். தார்பாய்ச்சு ாதொள ஜிப்பாவுமனிந்து காத்து நின்றார். லிப்ட் ம் போய் சேர்ந்து கொள்ள ந்தது. கிற அவசரத்தில் இருக் என் பில்லை செட்டில் ஸ்" என்று கிழவனார்
ர் பில் பணத்தை வாங்கி ரிப்புக் கேட்டுக் கொண்டார் Tij,67. த வாங்கிய கிழவனார் பக்கவிட்டு- வரதராஜன் கொண்டிருக்கும் போதே
லிய்ங் விய்ங்க் என்ற
பான கிழவனார் மடிந்து ஸ்லோமோஷன் மாதிரி பின் புறமாக சரிந்ததும்
உணர்ந்த-ராஜாவும் டிப் போய் அவரைத் விட்டு பாய்ந்து துணிச் பார்த்தான் திருக்குமரன் follo. Îl (LIII6 JTiflai.
சாந்தி
பெயர் ஏ றசாக் |alug GAJUSI: 24 எல்பி3 இல325 முகவரி:39, பெஸ்யான் மாவத்தை
பாதி கன்னங்களை ஓவர் கோட்டு காலரும், மீதி முத்தை வெயில் கண்ணாடியும் தொப்பியு மாக மறைக்க ஆள் தெரிந்தது. மறைந்தது. வண்டி விலையுயர்ந்த வண்டி நம் பரைப் பார்க்கும் முன் சாலையில் திரும்பிப் போய் கும்பலில் சங்கமமாகி மறைந்து விட்டது கார்
திரும்பி வந்த திருக்குமரன் பார்க்கும் போது
கிழவனார்-எப்போதோ முடிந்திருந்தார். அவசரமாகப் பறந்த தகவலுக்கு இன்ஸ் பெக்டர் வந்தார். இங்கேயும் வேதநாயகமே வந்திருந்தார்.
"ஹேய் திருக்குமரா நீ எங்கே இங்கே? "என் கிளையன்ட்டைப் பார்க்க வந்தேன். வந்த இடத்தில் பாவம்."
"யாராம் இந்த கிழவனார்? "ஆந்திரா தெனாலியிருந்து வந்தவர். சினிமா எடுக்க வந்த வெளியூர் ஆசாமி, ஆனால் ஒரு விஷயம் புரியல்ல. நேற்று தான் வந்தார். இன்று கிளம்பி விட்டார் என்கிறது ஹோட்டல் ரிக்கார்டு அப்படி யிருக்க கொலை செய்கிற அளவு யார் எதிரிகள் இருக்க முடியும் பணத்துக்காக செய்த கொலையானால் பெட்டி நிறைய பணம் இருக்கே விட்டுட்டுப் போவானா? அப்படியே பணத்துக்காக கொலை செய்கிற வனானாலும் இப்படி பொது இடத்தில நாலு பேர் முன்னாலா கொலை செய்வான்?" "ஸோ, இங்கேயும் மோடிவ் கிடைக் கல்ல. மூன்றாவதாக இன்னொரு கொலையா? நிச்சயமா சொல்றேன். திருக்குமரன் என்னை
முகவரி: POBOX28,
கிளிவெட்டி கொழும்பு-11 MUSHVT, K.S.A.
--- ாக்கு பத்திரிகை பொழுது போக்கு பத்திரிகை பொழுதுபோக்கு பத்திரிகை பொழுது போக்கு
வானொலி, பேனாநட்பு ரீவி, பேனாநட்பு
யோசனை செய்தார்.
பெயர் எம் நலம்
AHAD ROFIDH, KHAMISin6. களுவாஞ்சிக்கு
நீ அடுத்த தடவை பார்க்கிறப்ப தண்ணி யில்லாத காட்டிலதான் இருப்பேன் Ge"
* & -ーZ』
"சரியான முண்டம் நீ வரதராஜா காரில் போகும்போது ஜென்னி அதட்டி னாள் "எதை எடுத்தாலும் ஞாபகம் வராத ராஜன் நீ உருப்படமாட்டே
"ஏன் அப்படிச் சொல்றிங்க?"
பின்னே இரண்டு தடவை கொலை செய்ய முயற்சி நடந்திருக்கு அப்படின்னா அந்தக் கொலையாளியோட ரகசியம் எதையோ நீ பார்த்திருக்கே ஏதோ ஒரு நிழலான உண்மை உனக்கு தெரிஞ்சிருக்கு என்கிற தப்பான நம்பிக்கை அவங்களுக்கு வந்திருக்கு அதனாலதான் உன்னோட கூட இருந்த வங்களை விட்டுட்டு உன்னை மட்டும் துரத்தறங்க அதுக்கு என்ன அர்த்தம்?"
"Gigire sis Galiu i GJIGJISË Up"
"ர்கலெக்ட் இட் மறுபடியும் எப்படி யாவது ஞாபகத்துக்குக் கொணரப் பாரு என்னதான் அந்த உண்மை"
யோசிக்கத் தொடங்கினான் வரதராஜன்
* - - >
காவல் நிலையம் திரும்பியபோது வேதநாயகம் நிரம்பவும் குழப்பிப்போயிருந்
என்ன இது கொடுமை முன் பின் தெரியாத ஒரு வெளியூர் அப்பாவியை அதுவும் நாலு பேர் நடமாடற பொது இடத்தில கொலை செய்யறதுள்ள அது என்ன கொடுமை?
முதலில் போட்டோவைப் பாத்து இறந்து போனது எஜமானி அபிராம் மாதிரி தெரிகிறதுன்னு சொன்னதும் உண்மை. ஆனால் கொஞ்ச நேரத்து கெல்லாம் அதே அபிராமி போளி வருகிறாள்.
ருவரும் விமானத் தளம் போன போது பிளேன் வரும் முன்பே வந்து வாசலில் நின்றிருந்தாள் கேட்டாள்
"ஹைதராபாத் வழியாக வருகிற ப்ளேனில் வந்தேன்" என்கிறாள்.
விசாரித்துப் பார்த்தார். "என் கம்பெனி மோபைக்கை நான் பயன்படுத்தறநில்லே, தலையெழுத்தா 6Τούτέθt" | - காரா? யாருக்கும் ரூவிலரை கடனுக்கு கொடுக்கமாட்டேன் அது மானேஜர் கண்ட்ரோலில் இருக்கு
ஒரேயடியாக சாதிக்கிறாள். அவளே ஒரு வேறு வழியும் சொன்னாள்
"மோட்டார் பைக்கில் வந்ததைப் பார்த்ததாக சொன்னாங்கன்னு சொன் னிங்க சரி. அது என் கம்ப்ெனி மோ பைக்காகத்தானிருக்கும்னு எப்படி சொல் நீங்க? நம்பரை சொன்னவங்க கிட்டத்தட்ட என் நம்பர்மாதிரியே சொல்லியிருக்கலா மில்லையா? ஒண்னு செய்யுங்க அவங்க பார்த்த மோட்டார் பைக் என்ன மேக் குன்னு கேட்டுப் பார்த்துச் சொல்லுங்க அப்படி சொன்னால் மோபைக் திருடு போனதாகக் கண்டு பிடிக்கலாம்."
Lucിറ്റെ. அன்று பூராவம் அந்த மர்மத் தம்பதி குடியிருந்த ஏரியாவையும், அந்த மதுக் கடை இளைஞனையும் கேட்டாயிற்று
ஒருவருக்காவது அது என்ன ரகம் என்று சொல்ல முடியவில்லை.
யோசித்து யோசித்துக் களைத்துப் (ELIGOTTIT,
சோர்வாகத் துவண்டு நாற்காலியில் சாய்ந்து கொண்டார்.
அதே நிலை அதே பழைய ஆரம்ப கட்டத்துக்கே போய் விட்டேன். காலையில் கமிஷனர் கூப்பிடுவார்-ஐஜி விளக்கம் கேட்பார் என்ன பதில் சொல்லப் போகிறேன்?
பயன்படுமென்று சொல்வதற்கில்லை. ஆனாலும், அந்தப் படங்களை அந்த அபிராமியிடம் காட்டி அடையாளம் தெரி கிறதா? என்று கேட்டால் என்ன?
முடிவு செய்யும் முன் நிறைய
வேறு வழியில்லை கண்ணில்படுகிற வழியிலெல்லாம் போய்ப் பார்த்துவிட வேண்டியது தான்.
தீர்மானத்துக்கு வந்தவர் எழுந்து நின்றார்.
தொப்பியை சரியாக மாட்டிக் கொண்டு கிளம்பினார் நடந்தார்.
(தொட்ர்ந்து வரும்)
(၂)းရjifiး Ιδή στα
வயது 19
o II Gali
பெயர் எஸ். சசிகுமார்
கவரி:7ராஜசிங்கமாவத்தை ஒனிடன் பிளேஸ் அவிசாவளை
Slug: 25
リalf P0BOX4832 CODEエー-- பாழுது போக்கு வழமைானவை

Page 16
"அது சரிதான் என்றான் அவன் நடுக்கம் ஒரு புறமிருந்தாலும், அவனது குரல் தெளிவாகவும் துணிவாகவு ஒலித்தது. "இந்தப் பூமியில் நான் ஒருவன் மட்டும் அல்ல. உண்மை முழுவதையு அவர்களால் அடக்கிப் பிடித்துவி முடியாது. நான் எங்கெங்கு இருந்தேனே அங்கெல்லாம் என்னைப் பற்றிய நினைவு நிலைத்திருக்கும். அவர்கள் எங்களது
ருப்பிடங்களையெல்லாம் குலைத்து எல்லாத் தோழர்களையும் கொண்டுபோ விட்டாலும் கூட."
"அவன் இதை எனக்காகத்தான் சொல்லுகிறான்" என்று ஊகித்து கொண்டாள் தாய்
"பறவைகள் சிறை விட்டுப் பறக்கும் மக்கள் தளை விட்டு நீங்கும் கால வரத்தான் போகிறது."
ஒரு பெண்பிள்ளை ஒரு வாளியி தண்ணீர் கொண்டு வந்து ரீபினின் முகத்தைக் கழுவினாள் கழுவும் போது ஆடு என்று புலம்பினாள். அவளது
ச்சுக்குரல் மிகயில் பேசி பேச்சோடு சிக்கி முரணியது. எனவே அவன் பேச்சைத் தாயால் சரிவர புரிந்து கொள்ள முடியவில்லை. பொலிஸ் தலைவன் முன்னால் வர, ஒரு சி முஜீக்குகள் முன்னேறி வந்தார்கள் அவர்களில் யாரோ ஒருவன் கத்தினான்
"இந்தக் கைதியை ஒரு வண்டியி போட்டுக் கொண்டு போவோம். சரி இந்தத் தடவை யாருடைய முறைக்கட்டு?
பிறகு அந்தப் பொலிஸ் அதிகா தனக்கே புதிதான குரலில், புண்பட் வனின் முனகல் குரலில் பேசினான். "ஏ. நாயே! நான் உன்னை அடி கலாம், ஆனால் நீ என்னை அடிக் முடியாது"
"அப்படியா? நீ உன்னை என்ன வென்று நினைத்துக்கொண்டிருக்கிறாய் கடவுள் என்றா?" என்று கத்தினான்
உள்ளடங்கிப் போய்க் குழம்பி கசமுசப்பு அவனது குரலை மூழ்கடித்து விழுங்கியது.
"தம்பி அவரோடு வம்பு பண்ணாதே அவர் ஒர் அரசாங்க அதிகாரி"
"நீங்கள் அவன் மீது கோபப்பட கூடாது, எசமான் அவன் தன் நிலை யிலேயே இல்லை.
"ஏ, புத்திசாலி சும்மா கிட" "அவர்கள் உன்னை இப்போது நகருக்குக் கொண்டு போகப் போகிறார்கள் "அங்கு இங்கிருப்பதை விட ஒழுங் முறை அதிகம்" ஜனங்களுடைய குரல்கள் கெஞ்சிக் கேட்பது போல் இருந்தன அந்தக் குரல்கள் ஒரு சிறு நம்பிக்கையோடு முயங்கிக் கலந்து மங்கி ஒலித்தன போலிஸ்காரர்கள் பின் கையைப் பற்றி
அந்தக் கிராமச் சாவடியின் முகப்ை நோக்கி இழுத்துக் கொண்டு சென்றார்கள் அங்கு சென்றவுடன் அவர்கள் கதவை திறந்து கொண்டு உள்ளே சென் மறைந்தார்கள் கொஞ்சம் கொஞ்சமா அங்கு கூடி நின்ற முஜிக்குகள் கலைந்
சென்றார்கள் அந்த நீலக்கண் மட்டும் புருவத்துக்குக் கீழாகத் தன்ை உப்ரென்று பார்த்தவாறே தன்னை நோக்கி
களையே நெய்வதில்லையே! என்று மெல்ல
கண்டிக்கும் குரலில் பேசினான் வனது குரலில் மீண்டும் பழைய வறட்சியு ணர்ச்சியின்மையும் குடிபுகுந்து விட்டன
"நாய்க்குப் பிறந்த பயல்களா நீங்கள் ல்லாம் முட்டாள்கள் தெரி
னைத்தால், அப்படியே செய்து முடிக் னக்குத்தைரியம் உண்டு."
தலைகளிலே தொப்பியே வைக்கா
றிக் கொண்டே அந்தக் கட்டிடத்தை ஒ ார்வை பார்த்தான் அவன்
தாய் தனது கண்ணால் அவனை ஒ
றை அளந்து பார்த்தாள் உள்ளே போ ற்கு வசதியான நேரத்தை எதிர் நோக் என்று கொண்டிருந்தாள். அந்த முஜீக்கி
கம் அழகாகவும் சிந்தனை நிரம்பியதாகவு ருந்தது. அவனது கண்களில் சோ ாவம் ததும்பியது. அவன் நெடிய உரு
ம் அகன்ற தோள்களும் உடையவன ருந்தான் ஒரு சுத்தமான துணிச் சட்டையு ட்டைக்கு மேல் ஏகப்பட்ட ஒட்டுகளுட
வருவதைக் கண்டாள் தாய் அவள
உள்ளே போக பாஸ் அனுமதி இருக்குத்தானே ஏன்.?
"விடுறானில்லை எனக்குப் பிறகு வந்த எத்தனையோ ஜீப், மோட்டார் சைக்கிள்களையெல்லாம் விட்டுப் போட்டு என்னை மாத்திரம் மறிச்சுப் போட்டான். ச்சே தமிழனாப் பொறந்தா இப்படியும் ஒரு கஸ்டம்"
"என்னடாப்பா புதினமான கதை கதைக்கிறே? சாதாரணமாக உள்ளே போய்வார வேன் தானே.
"அதுதானே இப்படித் தான் நெனைச்சா ஒன்னைச் செய்வானு கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே பாஸைக் கூடக் காட்டாமல் எத்தனையோ LLLTL TLLTL L L tt T L LLL LLLLLL TLT S வேன் சாரதியோட வார்த்தைகள் எனக்குள் அவ்வளவு திருப்தியாக இல்லை. நானும் பல தடவைகள் பாஸைக் காட்டாமல் உள்ளே போனவன்தான் இப்பவும் அப்படியாக இருக்கும் போது திருப்தியாக இருக்காது தானே? தமிழ் னென்றால் ஏது வேறுபாடு
"கோவிச்சுக்கப்படாது வேற ஏதா வது வித்தியாசமா நடந்துச்சா.?
"என்னடாப்பா விசர்க் கதை கதைக் கிறே? நான் வேனுக்குள்ள ஆயுதமா மறைச்சு கொண்டு போகப் போறன்" "அதுக்கில்லை. நானும் பாளைக் STELITLDG) (BDILLITIT GOJF JGOGII..”
"உனக்கு நல்லா சிங்களம் பேச வரும் அதப்பயன்படுத்தி எதையாவது சொல்லிக் கொடுத்து அவனுகளை வளைச்சுப் போட்டிருப்பே எங்களுக்குத் தெரியாதா..?
வார்த்தைகள் சற்று விலகியதும் வழக்கமான என் முகமலர்ச்சி சற்று வாடிப்போனது முகத்துக்குநேரே எதிர் பார்க்காத வார்த்தைகள் விழுந்தால் அ வழமைதான். ஆனாலும் என்னால் ஜிர ணிக்கமுடியவில்லை. வீண் பழியொன் றைச் சுமத்துவது போன்ற உணர்வு அவனோட சுபாவம் அப்படித்தான். சிலரைப் போல அவசரக்காரன் நண்பன் என்பதால் என்பாட்டில் விட்டுப் போக வும் மனம் இஸ்டப்படவில்லை.
VA
"கூட வருவானே அந்த பியோன் பெடியன் எங்கே?"
தெரிஞ்ச ஒரு மோட்டார் சைக்கிள் காரனோட உள்ளே அனுப்பி வைத்திருக் கிறேன் சேர்ட (செயலாளர்) பயப்படாமல் நான்சொன்னதாகச் சொல் என்றும் சொல்லி யனுப்பி இருக்கேன், நாங்களும் கவர்மெண்ட் சேவன் தான் மத்தவங்களுக்கு கிடைக்கிற சலுகை எங்களுக்கும்தான். இது என்ன வென்றால் எங்களை நாய் மாதிரி நடத்து றான்கள் நில் என்றால் நிக்கனும் போ என்றால் போகனும் இன்றைக்கு சேர் சமாதான நோக்குல பெரிசா ஏதாவது சொல்லட்டும் அப்பதான் தெரியும் என்ட குணம் இந்த இழவு பிடிச்ச வேலையை தூக்கிவிசிட்டு பாஸ்போர்ட்டை எடுக்க வேண்டியதுதான்."
ரட்டுக் கால் சட்டையும் சருப்புக்களும் அணி
இனந் தெரியாத ம்மதியோடு ஆழ்ந்து ெ ட்டுத் தடுமாறும் தனது ந்திக் கொண்டு உந்தி ால் அவள் திடீரென "இன்றிரவு நான் ! டம் கொடுப்பாயா?"
அந்தக் கேள்வி அவ சால்லாக ஒலித்தது . கட்டவுடனேயே அவள
"நான் தான் நிகல ழிவுக்குக் காரணமாயி ம் நான் ரொம்ப கால டியாது. அவர்கள் எ6 பாகிறார்கள்
அந்த முஜிக் அவச் ரையை நோக்கியவாே ழுத்து விட்டுக்கொ தில் சொன்னான்:
"இரவு தங்குவதற்க ன் வீடு ஒரு சின்ன ளவுதான்."
உண்மைதான். ஆனால் ஒரு சகஜநிலைக்கு வ சொல்றத எப்படி. 6 வேண்டும்? எனக்குள் தொடங்கியது.
"வந்து அதிக நே "பத்து நிமிசம் அ "ஆக அவ்வளவு எப்படியெல்லாம் மு கதையெல்லாம் கதை "என்ன ஆக இல் ரு நக்கல் இந்த ப வனுகள் எவ்வளவு யெல்லாம் நடத்தியி உனக்குத் தெரியுமா சொல்ல மாட்டியே. "ஒவ் நிறுத்து ந மாத்திரம் கதைச்சுக்ெ
==' 96)ájJ UU606)
"உனக்கு எப்பவும் அவசரம் தான் சரி இவ்விடத்துலதானே நிற்பாட்டியிருக்காங்க ந்த சென்றிக்கென்று ஒரு பெரியவர்
ருக்கார் நீ அந்த செக்பொயிண்ட்கட்டுள்ள
போய் விசாரிச்சுப் பார்க்க வேண்டியது தானே? இதுக்கெல்லாம் பாசை அவசிய மில்லை. உனக்குத் தெரிஞ்ச சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் கலந்து விடவேண்டியது தானே?
"நான் ஒன்னும் மடையனில்லை. எல்லாத் தையும் கவனிச்சுப் போட்டுத்தான் ஒரு முடிவோட சேருக்குத் தகவல் அனுப்பி யிருக்கேன்"
"அப்படின்னா..!" "வரும்போதே கவனிச்சேன். இந்த ஆமிக்காரன் நீ சொல்ற பெரியவன் கிட்ட யிருந்துதான் வந்தான் அந்தாள் ஏதோ சொன்னதையும் கவனிச்சேன் கூட வந்த வாகனங்களை விட்டுப் போட்டு என்னை மாத்திரம் அநியாயமா தடுத்துப்போட்டான்." ஆரம்பத்துல சிவில் நிர்வாகம் என்பது சீர்கெட்டுப் போயிருந்த காலகட்டத்துல பரவலாக அராஜகங்கள் நடைபெற்றது
"GT GöIGOT LILLDT ஆக்களெல்லாம் நமக்கி சமுதாயத்திற்கு இப்ப நாசங்களும் உனக்கு ஆட்களும் அறிமுக சொந்தக்காரர்களுக்கு நடக்காது என்று மாத் LD-jFII6öIl Tauto gTL
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

போல் இருந்தது. அந்த மனிதனை ற்றுப் பார்த்தாள்.
இவானவிச்சின் நப்பேன். பாவெலை
ரம் ஏதுமில்லாமல், ற தனது கோட்டை ண்டு நிதானமாகப்
ா? ஏன் தரமாட்டேன்? ழைக் குடில் அவ்
இப்போ எல்லாம் த பிற்பாடு அவன் துக்காக தடுத்திருக்க ந்தேகம் துளிர்விடத்
TILDIT&#FTP" արալըրլ, (8լյրժց, " நான் அதுக்குள்ள வெடுத்து என்ன AHLI (BLITTLIGBL...2" வளவுதானே என்று து நிமிசத்துக்குள்ள NLJIfluj algшћjЈорGI க்காணுகள் என்று நீ தெரிஞ்சாலும்
இந்த விசயத்தை GGT),
|6//56!"|11
பழக்கமேயில்லை" என்றாள் தாய்
"அப்படியென்றால் சரி என்று கூறி
து அவனது தோற்றத்தில் இருளின் சாயை படிந்திருந்தது. அவனது கண்கள் மங்கிப் பிரகாசித்தன முகம் அந்திமயக்க
பெட்டியைக் கொஞ்சம் தூக்கி வருவாயா?" என்று மெதுவாகச் சொன்னாள் தாய் அப்படிச்சொல்லும் போது அவள் மலை மீதிருந்து சரிந்து விழுவது போல உணர்ந்
னிதனை நம்புங்கள், சத்தியத்தைக்
"உன் வாயை மூடு" என்று பொலிஸ் திகாரி கத்தினான். "ஏ போலிஸ்கார டமே குதிரையைத் தட்டி விடு
"நீங்கள் எதை இழக்கப் போகிறீர்கள்? ங்கள் வாழ்க்கையை எண்ணிப்
வண்டி புறப்பட்டுச் சென்றது. இரு பாலிஸ்காரர்களுக்கிடையில் ரீபின் ட்கார்ந்திருந்தான். அங்கிருந்தவாறே வன் சத்தமிட்டான்
"நீங்கள் ஏன் பட்டினியால் செத்துக் கொண்டேயிருக்க வேண்டும்? உங்களுக் ச் சுதந்திரம் கிடைத்துவிட்டால், உங்க ளுக்கு உணவும் கிடைக்கும் நியாயமும் 湖山
வண்டிச் சக்கரங்களின் பலத்த குதிரைகளின் காலடி யான்சயாலும், போலிஸ் தலைவனின் குரலாலும் ரீபினுடைய குரல் ஆழ்ந்து அமிழ்ந்து போய் விட்டது.
"எல்லாம் முடிந்தது" என்று தலையை அசைத்துக்கொண்டே சொன் னான் அந்த முஜிக் பிறகு தாயின் பக்கம் திரும்பித் தணிந்த குரலில் பேசி ான்: "எனக்காகக் கடையில் கொஞ்ச ரம் காத்திருங்கள். நான் இதோ
தாய் அறைக்குள் சென்று அந்தக் கடையின் அடுப்புக்கு எதிராக இருந்த மேஜையருகில் உட்கார்ந்தாள். அவள் ஒரு துண்டு ரொட்டியை எடுத்துப் பார்த்து விட்டு அதைத் தட்டிலேயே வைத்து விட்டாள். மீண்டும் அவளுக்கு அந்தக்கிறக்க உணர்ச்சி ஏற்பட்டது. அவளால் சாப்பிடக் கூட முடியவில்லை. அவளது உடம்பு குதுகுதுத்துக் காய்ந்து உடலை பலவீனப் படுத்தியது. அந்தக் காய்ச்சல் இருதயத்தின் இரத்த ஓட்டத்தை இழுத்து நிறுத்தி, அவளைக் கிறங்கச் செய்தது. அவளுக்கு முன்னால், அந்த நீலக்கண் முஜிக்கின் முகம் தெரிந்தது. ஆனால் அந்த முகம் பரிபூரணமாகத் தோன்றவில்லை. அதைக் கண்டவுடன் அவ நம்பிக்கை உணர்ச்சி மேலிட்டது. அவன் தன்னைக் கைவிட்டுவிடுவான் என்று எண்ணிப் பார்க்க அவள் விரும்பவில்லை. இருந்தாலும் அந்த எண்ணம் அவள் மனத்தில் எப்போதோ குடிபுகுந்துவிட்டது. அவளது இதயத்தை
na. EsTITITirE5E5.
பின் அந்த அரசாங்கக் கட்டிடத்தின்
லும் முகத்திலும் கட்டுகள் போடப்பட்டி அவனது கைகளும் மீண்டும்
இருக்காது ஞாபகம் வைச்சுக்கோ
"நீ என்னடாப்பா சின்ன விசயத்துக் கெல்லாம் பெரிய கதைகளைக் கதைக்கிறே? எல்லாத்துக்கும் அவதிப்படுறே."
"என்ன சின்ன விசயம்? இது செக்கரட்டி யோட செயலாளர்)வேன். அவரோட தனிப் பட்ட பாவனைக்கு மாத்திரமே பயன்படுத்து வது என்றும் எல்லாருக்கும் தெரியும். உள்ளே போறதற்குப் பாஸ் வேற இருக்கு அதைக்காட்டியும் ஏதோவெல்லாம் சொல் றான். விசறன். பின்னே என்ன? எதுக்காக என்னைமாத்திரம் நிற்பாட்டனும்? எத்தனை 9Lഞഖ#ബIT வனுகளையும் ஏத்திப் பறிச்சிருப்பேன்? நன்றி கெட்ட ஜென் மங்கள். இன்னைக்கு ஒரு முடிவை எடுத்துத்தான் ஆகணும் மேலிடம் வர்ைக்கும் கொண்டு போறது. இல்லாட்டி வேலையை தூக்கியெறிஞ்சுட்டு போகவேண்டியதுதான்." அவன் ஆவேசமாக கதைத்துக்கொண்டு வேனுக்குள் ஏறி வேகமாக கதவைச்சாத்திய தும், பச்சிளம் குழந்தையைச் சுருட்டித் தூக்கிக் கொண்டு அருகே வந்து கொண்டி
= ருந்த பெண் ஒருத்திசத்தத்தினால் தடுமாறிப்
பன்னைப் போன்ற இருக்கிறதாலதான் யான அலைச்சலும் பாசையும் தெரியும் உனக்கும் உன்ட இவனுகளால ஏதும் ம் கனவு காணாதே ம் ஒரேமாதிரியாக
போனாள் கவனித்தேன். கூட இரண்டு பெண்கள். அண்மையில்தான் குழந்தை கிடைத்திருக்க வேண்டும் நடக்கமுடியாது மிகவும் சிரமப்பட்டு நிதானமாக அடி
யெடுத்து வந்து கொண்டிருந்தார்கள்.
மூவரும் தமிழ்ப்பெண்கள்.
இவனைத்தடுத்து நிறுத்திய ஆமிக்காரன்
அப்பெண்கள் வேனை அண்மித்ததும்
ஒரு பளு அழுத்தியது.
"அவன் என்னைக் கவனித்தானே கவனித்துப் பார்த்து ஊகித்துக் கொண் டானே" என்று அவள் லேசாகச் சிந்தித்தாள்.
அந்த எண்ணம் வளரவில்லை.
லும் அந்த எண்ணம் முங்கி முழுகிப்போய் விட்டது.
சென்றிபொயின்ட் கட்டிலிருந்து வேக மாக வேனை நோக்கி வந்தான்
"எபா. பஹிங்யன்ட் எபா வேன் எத்துல நகின்ட"
அந்தப் பெண்களுக்கும் ஏதும் புரிய வில்லை. சில நேரங்களில் சம்பள மில்லாது நான் செய்யும் மொழிபெயர்ப் பாளர் வேலையை அப்போவும் செய்ய வேண்டிய நிலைமை. "உங்களை நடக்க வேண்டாமாம் வேனில ஏறி உள்ளே போகச் சொல்றார்."
கஸ்டங்களை ரொம்பவும் அனுப விச்சுக் களைச்சுப் போன அப்பெண் களுக்கு அவ்வார்த்தைகள் இதமாக இருந்ததை முகமலர்ச்சி தெளிவாகக் காட்டியது தங்களையும் மறந்து அவ னைக் கும்பிட்டனர். பின்னர் அடையாள அட்டையை எடுப்பதற்காக மேல் சட்டைக் குள் கையைவிட எத்தனிக்கும் போது
"ஒண்ணே. ஒயலாதுப்பத்மினிசு பிரஸ்னன் னே கிஹில என்ட்."
"ஐடின்டிகார்ட் தேவையில்லையாம் வேன்ல ஏறிப் போங்க
மூன்று பெண்களும் நிதானமாக மெதுவாக வேனுக்குள் ஏறி வசதியாக ஆசனத்தில் உட்கார்ந்ததும், வெளியில் தொங்கிய சாரித் தலைப்பையும் எடுத்து வேன் உள்ளே போட்டு மெதுவாக கதவைச்சாத்திய அந்த ஆமிக்காரன் அவர்களைப் பார்த்து புன்னகைத்து
"பெள நேத. என்றான் என்னைப் பார்த்து பின்னர் சாரதியிடம் சமா வென்ட மல்லி ஹிமிங்யன்ட். பார சவ்த்து."
உடன் சம்பவத்தை என்னால் புரிஞ்சு கொள்ள முடிந்தது. அதிகமானோரிடம் மனிதம் நிறைந்துதான் இருக்கின்றது. சிலர் பிரயோசனப்படுத்துவதில்லை. தங்கள் கெளரவம் உத்தியோக உயர்வுகள் UG0IDI,
சற்று முன்னர் வார்த்தைகளினால் பொரிந்துதள்ளிய சாரதி நண்பனைப் பார்த்தேன். என் முகத்தைப் பார்க்கக் கூடிய பக்குவத்தை அவன் இன்னும் அடைந்திருக்கவில்லை.
28-09.04, 1996

Page 17
ன்று வானம்மப்பும் மந்தாரமுமாக இருந்தது. ஒரு வித பயங்கர ஓசையுடன் சுழல்காற்று வீசியது. கும்மிருட்டாகவிருந்த வானில்
மின்னல்கள் பளிச்சிட்டன. தூரத்து இடி முழக்கங்களும் கேட்டன. அகதிகள் வாழும் அப்பிரதேசம் அனாதரவான நிலையில் ஆழ்ந்த தூக்கத்தில் மூழ்கியிருந்தது. ஆனால் அவளது குடிசையில் மட்டும் விளக்கு எரிந்து கொண்டேயிருந்தது. யாரவள். அவள் ஒரு விதவை! இரண்டு பெண்களுக்குத்தாய். கூலி வேலை செய்து தன்னிரு கண்மணிகளையும் உயிர்காத்து வரும் ஓர் உத்தமி. அவர்களது கடந்த கால வாழ்க்கை வளம் செறிந்ததாகவும், பசுமை நிறைந்ததாகவுமிருந்தது. ஆனால் இன்று.?
முகவரியில்லாத மடல்களாகி அகதி என்ற முத்திரை குத்தப்பட்டுள்ளது. பிறருடைய சவால்களுக்கெல்லாம் கம் கொடுத்து வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு S. வாழவேண்டிய நிர்ப்பந்த நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளது. இன்று தீரும் நாளை தீரும் இந்த இடுக்கண் என்று காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதுதான் மிச்சம் ஆயினும் என்றாவது ஒருநாள் தாயகம் திரும்புவோம் என்ற நம்பிக்கை மட்டும் அவர் களது உள்ளத்தை விட்டு அகலவில்லை. அவர்கள் பலதுன்பங்களையும் சகித்துக்கொண்டு காலத்தை ஒட்டினர். ஆண்டுகள் உருண்டோடின. ஆசைகள் தீயில் வேகின.
சென்ற வருடம்தான் அவளது கணவன் கால மானான். அவன் ஒரு இருதய நோயாளி ஊரைவிட்டு பிரிந்து வந்த நாளிலிருந்து எப்படியெல்லாமோ அவன் கஷ்டப்பட்டு உழைத்தான். கண்ணிமைபோன்றே தன் குடும்பத்தைக் காத்துவந்தான். தன் பெண்களுடைய எதிர்காலத்தையே சதா எந்நேரமும் சிந்தித்தவண்ணமிருந்த வன் ஒரு நாள் திடீரென கண்களை முடிவிட்டான். வாழ்க்கை எனும் கடலிலே துடுப்பற்ற ஒடமானது அக்குடும்பம் அழுதனர், துடித்தனர். என்ன செய்வது? ஆண்டாண்டு அழுது புலம்பினாலும் மாண்டவர் திரும்பு வதில்லையே! அவர்களது விடிவுக்கு முன்பே அவன் உயிர் பிரிந்துவிட்டது. காலதேவன் அவனையும் அழைத்துக் கொண்டான். அதனால் குடும்ப பாரத்தைச் சுமக்க வேண்டிய நிர்ப்பந்தம் அவளுக்கு ஏற்பட்டது. ஊரிலிருந்தபோது நான்கு சுவர்களுக்கு நடுவே வளர்ந்த தனது பெண்களை அவள் இன்றும் அவ்வாறே கெளரவமாக வளர்க்கவே தீர்மானித்தாள். அதனால்
தன் பெண்கள் ஏதேனும் ஊழியம் செய்வதைக் அவள் சிறிதும் விரும்பவில்லை. கணவன் இல்லை என்று கலங்கிக்கொண்டு இருந்துவிடவுமில்லை. அ களை காக்கும் பணியில் கண்ணும் கருத்துமாகவிருந்த இரவு பகலென்று பாராது மாடாய் உழைத்து ஓடா தேய்ந்து நின்றாள். அவர்களது தேவைகளை சிற
கொழும்பு நோக்கிச் சென்ற அந்த பல
வண்டியில் சோகமே உருவாக O அமர்ந்திருந்தாள் ஜீனா.
சிறிதாக நிறைவேற்றினாள். ஆனால் தான் ஒ நோயாளியாக உருமாறிக் கொண்டிருப்பதனை ஒ பொருட்டாக அவள் கருதவேயில்லை. அதன் காரண இன்று நோயில் வீழ்ந்து பாயில் படுத்து விட்ட பரித நிலைக்கு ஆளானாள்.
நாட்கள் மெல்ல நகர்ந்தன. அவளின் முத் மகளான ஜீனா தாய்குத் தெரியாதவாறு தன் தோ ஒருத்தியின் உதவியோடு வெளிநாடு செல்வதற்கா ஒழுங்குகளை துரிதப்படுத்தினாள் ஒரு நாள் து தங்கை நிஷாவை அழைத்து அவளிடம் எல்லாவற்றையு விபரமாகக் கூறினாள் அவளுக்கு நல்ல புத்திமதிகளு கூறினாள்.
சில நாட்களில் தாய் முற்றாக உடல் நல தேறினாள் அவள் தன்னுள் ஏதோ ஓர் இனம்புரியா மாற்றத்தைக் கண்டாள். அவளது உள்ளம் எதற்கா வேண்டியோ சஞ்சலப்பட்டது. தன் மூத்த மகள் ஜீன தன்னை விட்டுப் பிரிந்து செல்லப் போகிறாள் என் உண்மை அவளுக்கு புரியாமலிருந்தது. மீண்டும் அவ கூலி வேலைக்கே திரும்பினாள். அவர்களது முகா லிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் இருந்த
LSS S S S S S S S S S S S S S S S S S S S Error
வாவை இன்னும் காணோம் டிவியில் கிரிக்கெட் மாட்ச் ஆரம்பமாகி பத்து நிமிடங்கள் போயின. ஒரு மணி நேரமும் ஆயிற்று.
ரகுவுக்கு இருப்புக் கொள்ளவில்லை. தனியாக உட்கார்ந்து 'உம்மென விளை யாட்டை இரசிக்க முடியவில்லை. ஜீவா பக்கத்திலிருந்தால் வம்பளந்து அரட்டை யடித்துக் கொண்டே மாட்ச் பார்க்கலாம். வாய் துருதுருவென்றது. யாரோடாவது கதைக்க வேண்டும் போலிருந்தது.
"அம்மா, வாங்களே மாட்ச் பார்ப்போம்" சமையலறையிலிருந்த அம்மாவை துணைக் கழைத்தான். "ம்ஹம் போடாப்பா. எனக்கு வேற வேலையே இல்லை? கிரிக்கெட்டாவது ஒண்ணாவது ஏன் உன் ஃப்ரெண்ட் ஜீவா வரலியா? அம்மா கேட்டாள்.
"அதானே பாருங்கம்மா. மெதுவா கைகழுவி விட்டான் நம்ம டீம் விளாசித் தள்ளுது. ஹை.. ஆ. அப்படித் தான். கமோன் ரகு கூப்பாடு போட்டான். "ம். ஏன்டாப்பா நம்ம டீமா. யாரு நீ எந்த நாட்டுக் குடிமகன் தாங்கள்? இந்த தேசத்துல பிறந்து, இங்கேயே வளர்ந்து, ந்தக் காற்றையே சுவாசித்து நாளைக்கு இங்கேயே மண்டையப் போடப் போற நீ. எப்படி இன்னுமொரு அந்நிய நாட்டுக்கு சப்போர்ட் பண்ணுவது? இது நீதியா இல்லை நியாயமா? கேள்வி மேல் கேள்வி கேட்ட படியே ஜீவா வந்துவிட்டான்.
விண்போகலை வெற்றி
es resör Iäisasio.
"வா. வா. இப்போதாவது வந்தியே. ஏன்டா இத்தனை லேட் ரகு திருப்பிக் கேட்டான். "அது வந்து. காலைலேயே பிரார்த்தனை பண்ணி வேண்டுதல் செய்துட்டு வர்றேன். நாட்டுப் பற்றற்ற உன் போன்ற மனுஷங்களை நாட்டை விட்டே கடத்திடனும் நம்ம நாட்டு டீம் தான் வெல்லும் பாரேன்." ஜீவா ஆவேசமானான்.
"சும்மாத்தான் கத்துறே இந்த ஜனநாயக நாட்டுல பேச்சு எழுத்து எல்லாமே சுதந்திர வஸ்த்துக்கள். நான் யாருக்கும் சப்போர்ட் பண்ணுவேன். அது என்னோட பிறப்புரிமை நான் அந்த நாட்டு கிரிக்கெட் பிளேயர்ஸைத்
தான் விரும்புறேன். பாராட்டுவேன் என் வோட்டு, ஸொரி. சப்போர்ட்டு என்றைக் குமே அந்த அந்நிய தேசத்துக் குழுவையே சாரும். ரகு தீர்மானமாய் ஏகத்தாளத்தோடு வாதாடினான்.
"ஐயோ. ஐயோ. விளையாட்டைப் பார்க் கறிங்களோ இல்லையோ சண்டைக்கொண் ணும் குறைச்சலில்லை. மனுஷனுக்கு வாழ்க் கையிலும் நாட்டிலும் எத்தனையோ பிரச்சனைகள் மனுஷன் நாயாக பேயாக அலையுறான். அவதிப்படுறான். அவலமா செத்துப் போறான். எல்லாத்தையும் விட்டுட்டு இந்த டி.வி. முன்னால மணிக்கணக்கா
லா. உங்களைத்தான் ஒரு நிமிஷம் என்னைப் பற்றி ಇಲ್ಲ, சொல்ல ஆசை கேட்பதற்கு விருப்பமா?
பதில் சொல்லுங்கள் சார் உங்களின் குரலை நான் கணிக்க வேண்டும். என்ன. வித்தியாசமாக பார்க்கிறீர்கள்? எனக்கு குரல்கள் மேல் அபார ரசனை ஒருவரின் குரல் பிடித் திருந்தால் மட்டுமே, அவர்களோடு உற்சாக மாகப் பேசுவேன் இல்லையென்றால் அசட்டை தான்.
அட, இன்னும் பதில் பேசவேயில்லையே
வேண்டாம். ஒரு வேளை உங்களின் குரல் தகரமாக இருந்தால் நான் ஓடிவிடுவேன். எனவே வாயைத் திறவாதீர்கள் செவி கொடுத்து நான் கூறுவதை மட்டும் கேட்டுக் கொள்ளுங்கள் போதும்.
இந்த விநோதப் பழக்கம் என்னுள் எப் பொழுது தொடங்கியது எனச் சரியாகத் தெரியவில்லை. சிறு வயதிலிருந்தே இது ஊறியிருக்க வேண்டும் என்றுதான் தோன்று கிறது. காரணம் அப்பொழுதே எனது பெற்றோரைவிட பாட்டியிடம் தான் அதிகம் ஒட்டிக்கொண்டிருப்பேன்.
காரணம் அம்மாவுக்கு கீச்சுக்குரல் இரண்டடி தள்ளி நின்றாலே கேட்காது. அப்பாவுக்கு பீரங்கி இரண்டுமே ரசனைக் குரியதல்ல. ஆனால் பாட்டியின் குரல். தேன். அவளுடைய உருவத்துக்குதான் வயதாகிக் கொண்டே வந்ததே தவிர குரல் மார்க்கண்டேயமாக இருந்தது.
அதிலும், அவள் கதை சொல்வதைக் கேட்டால். ஊண் உறக்கம் தேவையில்லை. தினம் அவளிடம் கதைகேட்கத்தவறமாட்டேன். நான் பத்தாவது படிக்கையில் பாட்டி இறந்து போனாள். அவளைக் கூடத்தில் கிடத்தினார்கள் வீடு நிரம்பியது.
கதம்பமான அழுகை ஒப்பாரி
Jı'ı, 28-31 D.04,1996
அப்பொழுதும் நான் குரல்களைத்தான் தேடினேன். ஐம்பது மார்க்குக்கு மேல் ஒன்றும் தேறவில்லை.
பாட்டியைத் தூக்கிச் செல்லும் பொழுது எல்லோரும் உரக்கக் கதறநானும் அழுதேன். என் குரலே சகிக்கவில்லை. மெளனமாகி 6ĵL"ĜL6öT.
பள்ளியிலிருந்து கல்லூரி போன பின்பும் இந்தச் சுபாவம் தொடர்ந்தது கணக்கு புரொபசரின் வகுப்பில் ஆழ்ந்திருப்பேன். அவர் பேசும் அழகே தனி பாடத்தின் சாராம்சத்தை கோட்டை விட்டுவிட்டு, அவரின் குரலையே கவனிப்பேன்.
எனது நண்பர்கள் கூட சுவாரஸ்யமான குரல்கள் உடையவர்களாகத்தான் இருந்தார்கள் அதைவிட, அப்படியிருந்தவர்கள்தான் நண்பர் களானார்கள் என்று சொல்லலாம்.
ஒருமுறை ரேடியோவில் சோப்பு விளம் பரத்தில் பேசிய பெண்ணின் குரல் வியக்க வைத்தது. எண்பது மார்க் கொடுக்கலாம். எனவே ஆவல் மீறி வானொலி நிலையத்தை தொடர்பு கொண்டு முகவரி பெற்று திருச்சியி லிருந்து சென்னை சென்று நேரிலேயே சந்தித்து வந்தேன். அந்தப் பெண்மணியே என்னை வித்தியாசமான ஐந்து போலப் பார்த்தாள்.
& 2.jTijLIGift K38
அவளைப் பத்து நிமிடம் பேசச் சொல்லி லிநாடாவில் பதிவு செய்து வந்தேன். அது என்னிடம் இருக்கிறது. அடிக்கடி (BLITTLG), GOLGLIGör.
என்னுடைய அலுவலகத்தில் முக்கால் வாசிப்பேர் பெண்கள். அதில் நிர்மலாவோடு மட்டுமே அதிகம் பேசுவேன்.
"என்ன சேது. கறுப்பா, ஒட்டடைக் குச்சியாட்டம் இருக்கா அவகிட்டப் போய்
அசையாம குந் இருந்தா சரி. தொனிக்க தேனிை "அப்படி செ (Լpւն 5/6նILI(Մ)ւն எல்லாத்தையும் னைக்கு இப்படி
நாளை எப்படியே துண்டைக்கானோ ஒடனும் நம்நாட்( என்ன செய்வது? கைய அமைச்சுகி அவ்ளோதான்." ர ஜீவாவும் ஆமோதி
"ஹை. சிக்ஸ் ஏய் ரகுநாம தான்
al-Ali (TAAGyi CSLI
மணிக்கணக்கா வ. faoTLIGJ (6)glija III T4 நான் அவளி கிறேன்? உண்மைய முடியாது சிரிப்பா எனக்கு இரு வீட்டில் பெண் ப பேரை தள்ளுபடி ( சிவந்த நிறம் செது செய்ய? குரல் ரசிச் "இதைவிட அழ எங்க தேடறது?" GIGLITGit.
"கடைசியா இ பார்ப்போம். அது
ଶ୍ରେତ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அவள் வேலை செய்யும் உப்பளம் தினமும் கால் நடை
யாகச் சென்று வருவதையே அவள் வாடிக்கையாகக்
கொண்டிருந்தாள்.
ஜீனா வெளிநாடு செல்வதற்கான நேரமும் நெருங்
கியது. ஒருநாள் அந்த நாளும் வந்தது. ஜீனா தன் தங்கை நிஷாவை ஆரத்தழுவி தன் பாதத்தையும் நேசத்தையும் தெரிவித்துக் கொண்டாள். இருவரது கண்களும் நேருக்கு நேர் கண்டபோது அவை செந்நிறமாக உரு மாறின. சிறிது மெளனம் நிலவியது அங்கே LSS S S S S S S S S S S S S S S S S
தியிருந்து பார்த்துட்டே என் பிரார்த்தனைகள் வீண்
நான் போகின்றேன். நிஷா நீதான் உம்மாவை கவனமாகப் பாத்துக்கொள்ளவேண்டும் எவ்வளவு சொல்லியும் உம்மா கேட்கவில்லை பார்த்தியா மறுபடியும் உம்மா நோயில் விழுவதற்கு முன் நான் போயாக வேண்டும். நீ புத்தியாய் நடந்து கொள் என்ன நான் அங்கே போனகையோடு கடிதம் போடுகிறேன். தைரியமாக இரு" என்று ஆறுதல் கூறி விட்டு தங்கையிடமிருந்து கண்ணிரோடு விடை பெற்றாள் |ஜினா அதுவரை என்ன பேசுவதென்றே தெரியாமல் வாயடைத்துப் போய் நின்றாள் நிஷா இப்போது இருவருக்குமிடையே நீண்டதோர் இடைவெளி நிலை கொண்டது. பின்னது மெல்ல மெல்ல தொலைவாகி ஜீனாவின் உருவமும் மறைந்து போனது அப்போதுதான் தங்கை நிஷாவுக்கு பிரிவின் துயர் என்னவென்று தெரிந்தது. அழுகை பொங்கிக்கொண்டு வந்தது. வாய்விட்டு அழவேண்டும் போலிருந்தது அவளுக்கு அதனால் உள்ளே ஓடிச் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டு "ஒ என்று கதறி யழுதாள் அழுதாள் தனிமையிலே அழுதாள் ஆறுதல் சொல்லத்தான் யாருமில்லை அவளருகில், கொழும்பு நோக்கிப் புறப்பட்ட அந்த பஸ் வண்டியிலுள்ள ஜீனா சோகமே உருவானவளாக தன் சிறிய பிரயானப்பை ஒன்றுடன் ஏறிக் கொண்டாள் பஸ்வண்டி பயணமானது தன் மனதில் சுமந்திருக்கும் சுமைகளை இறைவனின் பெயரால் மெல்ல இறக்கி வைக்க முயன்றாள் ஜீனா அவளது மனம் என்றுமில்லாதவாறு பேதலித்தது. உடலெல்லாம் வியர்த்தது வேதனை லிருந்து மீள்வதற்கு அவளது உள்ளம் இறையை மன்றாடியவண்ணமேயிருந்தது. வேகமாகப் போய்க் கொண்டிருந்த பஸ்வண்டி சில நிமிடங்களில் தன் வேகத்தைக் குறைத்துக் கொண்டபோது பிரயாணிகள் தம்தலைகளை ஜன்னல் வழி வெளியே நீட்டி வேடிக்கை பார்த்தனர்.
அங்கே வேறொரு பஸ்வண்டி பாதையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதனைச் சூழ மக்கள் கூட்டமும் இரைச்சலும்ாக இருந்தது என்ன நடந்ததென்று ஒருவரை ஒருவர் துருவித் துருவிக் கேட்டுக் கொண்டி ருந்தனர். ஆனால் ஜீனாவுக்கு எதுவுமே புரியவில்லை. காரணம் அது பற்றி அறிந்து கொள்ளக்கூடிய மன நிலையில் அவள் இருக்கவுமில்லை. அவளது நினைவு ளெல்லாம் அவளது குடும்பத்தையே சுற்றி சிறகடித்தன சில நிமிடங்களில் பஸ்வண்டி மீண்டும் தன் வேகத்தை அதிகரித்தது. பிரயாணிகள் சிங்கள மொழியில் ஏதேதோ பேசிக் கொண்டனர் தமக்குள் எதுவுமே புரியாதவளாய் அவளிருந்தாள் ஒரு வயோதிபப் பெண் மணி பஸ் வண்டி ஒன்றில் அடிபட்டு மாண்டுவிட்ட தாகவும் அனாதரவான நிலையில் அவளது சடலம் கிடப்பதாகவுமே அவர்கள் பேசிக் கொண்டனர். இறந்து போன அப்பெண்மணிக்காக அவர்கள் பெரிதும் பரிதாபப்பட்டனர். ஒரு குறிப்பிட்ட நேரம் வரை அதே பேச்சாகத்தானிருந்தது அவர்களுக்குள்
ஜீனா தன் தாயின் உடல் நிலைபற்றியே பெரிதும் கவலைப்பட்டுக்கொண்டிருந்தாளே தவிர, அந்த பஸ்வண்டியில் அடிபட்டு நடுவீதியில் கேட்பாரற்று அனாதைப் பிணமாகக் கிடப்பது தன்னை ஈன்ற அன்புத் தாய்தான் என்பதனை அறிந்து கொள்ளத்தவறி MIG ந்த உண்மையை அறியாத நிலையிலேயே
அவளது பயணம் தொடர்ந்தது. LS L S S S S S S S S S S S S S S S S S S S S S S S
போகலை வுக்கு ஏதோ காயம் பட்டுவிட்டதாம்
ம்மா கோபம் குரலில் ர நீட்டினாள்.
எல்லாதிங்கம்மா இன்ப வாழ்க்கையில சகஜம். |னுபவிப்போமே! இன் փլիֆ6)Ժլ լյրիլյ6լյոլի
ா? அகதியா ஆயிட்டா துணியைக் காணோம்னு நெலவரம் அப்படி ழ்நிலைக்கேற்ப வாழ்க் டு வாழ்ந்துட்டா சரி. தத்துவம் பேசினான். தான்.
... (BLDITGT. GGG LG7. ம்பியன்ஸ் இந்தமுறை
வெற்றி எங்க டீம் பக்கம். வர்றியா கடைப் பக்கம் போய் பட்டாசு வாங்கி வெடிக்க லாம். ஜீவா சொல்லிச் சிரித்தான்.
ரகுவுக்குள் கடுப்பு "போடா ரொம்பத் தான் துள்ளுறே. ஒரு பக்கம் தோற்றாத்தான் மறுபக்கம் வெற்றி முடியும் என்னமோ நீ
ஐ தான் போய் விளையாடி வெற்றியை வாங்கிக்
கொடுத்தது போல நெனப்பு போடாபோ." எரிச்சலுடன் முணுமுணுத்தான் ரகு
"ம்ஹம், வெற்றினவங்களை வாழ்த்தற நல்ல பழக்கம் கூட உனக்கில்லை. ம். சரி. வர்றேன். வரட்டுமா? பட்டாசு கொளுத்த ம்." என ரகுவுக்குள் சினத்தை முட்டி ட்டு படியிறங்கினான் ஜீவா. "சும்மாவா பின்னே? எங்கள் தேசத்து டீம் வெற்றி பெற்றது. நாங்கள்ளாம் வென்றது போல. பெருமைதானே? ஜீவாவின் குரல் தொடர்ந் தொலித்து தேய்ந்தது.
மாலை இருளாகி இரவானது ஜீவா
வைத்தியசாலையில் அனுமதித்திருக்கிறார் களாம். தகவல் அரசல் புரசலாகக் கேள்விப் பட்டதும் ரகு பதறியபடி போனான் ஜீவா களைப்பாயிருந்தான் கண்களில் ஒரு சோகம் "மாணிக்கம் முதலாளி கடைல பட்டாக வாங்கிட்டு இருக்கையில திடீர்னு நாலஞ்சு கல்வந்து என்னடான்னு நான் GILL GAGLIGANGBALI LIITīģ5g9IT LITTGBUIT EL LILJUG கள் கல்லெறிஞ்சு கலாட்டா பண்ணினாங்க என்னான்னு கேட்டா. நம்ம இனம் கிரிக் கெட்ல வெற்றி உங்க இனம்-அதான் அந்த அந்நிய தேசத்து டீம்-தோத்துப் குடிச்சுப் போட்டு முதலாளி கடைக்கு கல்லெறிஞ்சு கலாட்டா அவங்கள விலக்கப் போன இடத்துல காயம். ஜீவா சொன்னான். அவன் உடல் காயத்தை விட மனக்காயமே அதிகம் என ரகு உணர்ந் தான் ஜீவா பெருமூச்சு விட்டு சோர்ந் திருந்தான்.
அவ்வளவுதான். அப்புறம் நீயே தேடிக்கோ." என்றார்
9|ELIT,
நல்ல வேளையாக பதினைந்தாவது பெண் ணிைன் தொண்டையில் அமிர்தம் பேசுகையில் அது கரைந்து குரலில் வழிந்தது. பெயர் சுகுணா. சுமா ரான அழகுதான். சிரிக்கை யில் பல் பயமுறுத்தியது. என்றாலும், அந்த இடத்தி லேயே சம்மதம் சொல்லி af LGBL GÖT.
வைகாசி மாதம் திரு மணம் என்று முடிவானது திருமணத்திற்கு பத்து நாள் இருக்கையில் அலு வலகம் முடிந்து பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தேன். பயணிகளில் திடீரென
会●、
இரண்டு பேர் எழுந்தார்கள்
ஒருவன் கறுப்பாய், குள்ள
In Gu?" மற்றவிர்கள்
அழகையா கவனிக் காரணத்தை சொல்ல T. தைந்து வயதானது. தார்கள் பதினான்கு தேன். எல்லாருக்கும் ப மேனிதான் என்ன படி இல்லையே. ன பொண்ணுங்களை அம்மா அலுத்துக்
ம் ஒரே ஒரு இடம் பிடிக்கலேன்னா
மாய் மற்றொருவனும் கறுப்பு சற்றே நெட்டை துப்பாக்கியைக் காட்டி பேருந்தை நிறுத்தச் சொல்லி விட்டு நெட்டை பேசினான்:
"நாங்கள் தீவிரவாதிகள் எங்கள் இயக் கத்தைச் சேர்ந்த மூன்று பேரை அரசாங்கம் கைது செய்து விட்டது. அவர்களை விடுவிக்கும் படி பல விதங்களில் கேட்டுப்பார்த்து விட்டோம் பயனில்லை. எமது முதல்கட்ட நடவடிக்கையாக இந்தப் பேருந்தில் வெடி பொருத்தியிருக்கிறோம். அனைவரும் ழ இறங்கி தங்களின் உயிர்களைப் பாது காத்துக் கொள்ளும்படி.."
அவர்கள் இருவரும் முதலில் இறங்கிக் கொள்ள பயணிகள் ஒருவர் மேல் ஒருவர் இடித்து புரண்டு கூச்சலுடன் வெளியே
குதித்தார்கள் போக்குவரத்துக் கலவரமாய் தடைபட்டது. பேசிய அந்தத் தீவிரவாதியின் குரலில் தொனித்த கவர்ச்சியில் ஈர்க்கப்பட்டு அதனை அசைபோட்டவாறே கடைசியாக இறங்கினேன். நெட்டை மனிதன் தனது கையில் வைத்திருந்த ரிமோட் கன்ட்ரோலை அழுத்த.
அடுத்த வினாடி பேருந்து என் மேலேயே வெடித்தாற்போல உணர்ந்து மிக உயரமாய்த் தூக்கியெறியப்பட்டேன்.
மறு நாள் காலை, வெடிகுண்டு வைத்து தீவிரவாதிகள் பேருந்தை எரித்தனர். இரண்டு மணிநேரத்தில் அவர்களைக் கைதுசெய்து காவல்துறுையினர் சாதனை போன்ற பரபரப்பான செய்திகளைக் கடந்து அரசாங்க மருத்துவமனைக்கு வந்தால் அப்பொழுதுதான்றான் கண்விழித்தேன். எதிரே பெற்றோரின் கவலையான முகம் மயக்கம் தெளிந்து நான் சுயநினைவு பெற்றதைக் கண்ட அம்மா ஏதோ சொன்னாள் என்ன இது வெறும் வாயை மடும் அசைக்கிறாள். குரல் திடீரென கவும் கீச்சாகிவிட்டதோ? அதற்குள் டாக்டர் வந்து குனிந்து எதையோ எழுதிக் காட்டினார்.
மிஸ்டர் சேது? அசாதாரணமான சப்தத்தை கேட்டதில் உங்களின் செவிப்பறை நரம்புகள் மிகவும் பாதிக்கப்பட்டு விட்டன. இதை எவ்வித அறுவைசிகிச்சையிலும் சரிப்படுத்த இயலாது என்பதோடு "ஹியரிங் எய்ட் பொருத்தி னாலும்கூட கேட்கும் சக்தி திரும்ப வராது என்பதுதான் துரதிர்ஷ்டம் இனி, நீங்கள்
இது போன்று எழுத்து மற்றும் சைகை மூலமாகத் தான்.
அதற்கு மேலே படிக்க முடியாமல் கண்ணி திரையிட அதிர்ச்சியுடன் நான் அலறியது எதிரே இருந்தவர்களுக்கு நிச்சய மாகக் கேட்டிருக்கும்.

Page 18
அன்றைய நினைப்பில் இன்றும் சிலிர்த் தாள். அவன் அருகே இருப்பது போன்ற பிரமையில் "சேச்சே நீங்கள் மோசம் என்று உளறினாள்
"யாரடி மோசம்? கேட்டது குரல் நினைவுச் சங்கிலி சட்டென்று அறுந்தது. வந்தவள் தோழி. சந்திரமதியை வெட்கம் இடையிலே கிள்ளு விழுங்கியது. எங்கே கிள்ளுவான்? அ நெஞ்சைத் தட்டி நினைவுகளை அதனால் கோபம் போ கடந்தலில் சூடி உதிர்ந்த மலர் அழைத்தாயோ? கொஞ்சும் கனவுகளில் வைத்திருப்பாள் முகம் 'முதுஅந்த மலர் சந்திரமதியின் மிதந்தாயோ? தோழி கேலி பேசினாள் வேண்டியதாகிவிடுமல் கால்பட்டு நசிந்து போனது "உனக்கும் பிரிவு வந்தால் தெரியுமடி அந்த தந்திரம்
"ರಾಸ್ಥ್ சுகமும், சோகமும் சொல்லிப் புரியாதடி பூங்காவனத்தில் : | ii | என்றாள் சந்திரமதி எந்தப் பூவை கிள்ளும்
"நாளையோ, மறு நாளோ வரத்தானே ga)みみD" graisLimais Q :ಇಂ பார்த்துக்கொண்டாள் போகிறார். அதற்குள் என்னடி அத்தனை ©ug தெரியா காதலன் அருகில் இருக்கும்வரை வருத்தம்" ©ಹಿತಿಗತಿ" என் மனமும் புதிய பூவாய் மலர்ந்திருந்தது. போனது இதயமென்பதால் மனதிலே 2|ULL) ար: el காதலன் பிரிந்து சென்ற பின்னர் காயம் வரத்தானே செய்யும்" ೨aloಗೀತೆ! முழங்காலுக் என் மனமும் உதிர்ந்த பூவாய் பொலி உயிரோடுதானே இருக்கிறாய் கிள்ளுவாள் சந்திரமதி விழந்தது. சந்திரமதியை கேலியோடு கிள்ளிப் பார்த்துக் பதிலுக்கு பதில்" பிரிவென்ற அரக்கனின் இரக்கமற்ற கொண்டாள் தோழி தொடையில் கிள்ளிவி
கால்களுக்கு இடையில் என் மனமும் தோழி கிள்ளியபோது சந்திரமதிக்கு என்று பொய்யான கரிச மிதிபட்டுக் கொண்டிருக்கிறது. இடத்தில் விரல்களா?
நினைத்தபோது விழியோரங்களில் "அதொன்றும் ரண்டு உருண்டு நெஞ்சில் பட்டது QjLLma Gunām" பட்ட இடம் சுட்டது. "GJIGAĴj, 3.617 GJ60aULL
படி அவன் கிள்ளிய சட்டென்று சிரித்துவி "அப்படியே அம் றேன். நீ எங்கிருக்கிற தோள் தொட்டு உலு
சந்திரமதி சங்கட தோழி தன் உதட்ை சொன்னாள்:
கண்ணிரிலும் வெப்பம் நெஞ்சில் எரியும் விரகதாபத்தியில் விழிநீரும் சூடானதோ?
"சந்திரமதி "நான்தான்! "கேலி வேண்டாம் கேள்வி தொடு "சரி என்ன பிரபு? "நான் பிரபுவல்ல, ஏழை "அப்படியா என்ன உதவி வேண்டும் உமக்கு கேளும் தருகிறேன்'
"பசி, பசி, கொலைப் பசி "என்ன வேண்டும்?" "இது என்ன கேள்வி, உண்ண வேண்டும் உதடு என்னும் வாழை யிலையில் என் பசிதீரப் படையலிட வேண்டும்"
சந்திரமதி சிவந்து போவாள்முகம் பொத்தி சிணுங்குவாள் முகம் பொத்திக் கொண்டு அவள் இருக்க, அதுதான் தருணமென்று அவள் நெஞ்சில் மலர்ந் திருக்கும் இரு தாமரைகள் மத்தியிலே அவன் முகம் புதைப்பான் விலக்க
"உன்னை மீட்கவே வந்தால்தான் நினைவு நீ கரைக்கு வருவாய்
"ஏனடி?" "மலர் முழுக்க ம
"வண்டைப் பற்ற கிறாய், குடம் குடமாய்
பலாமல் அவள்முகம்முடிக்கொண்டே மறுபடியும் அவன் நினைப்பு இன்னும் டுெ
ՄԱՍԱՊ ! தோழியும்தான் கிள்ளுகிறாள். உடனே கொண்டிருக்கும்
இதயம் சுள்ளென்று வலிக்கிறது பதிலுக்கு ஒரு 'မျိုးနှီ; கொடுக்க வண்ணத்திப் பூச்சியின் சிறகு போல அறை கொடுக்கலாம் போல் கோபமும் வரட்டும் அவர் கேட்டு
படபடக்கும் நெற்றியில் வியர்க்கும்.
' வருகிறது - - - - "SIGöISI (3.J.LJII ( கழுத்தில் அவர் கிள்ளினால் மட்டும் கிள்ளிய இந்த மதுக் கி விரல்களால் கிள்ளிவிடுவாள் இந்து இடம் வலிப்பதில்லை உள்ளத்திலும் கோபம் மயமென்ன? என்று கொண்டே ஊக்குவிக்கும் முரண்பட்ட வருவதில்லை. அது எப்படி? மனதில் "அள்ளினாலும் ெ நிலையில் அவள் இருப்பாள். வியந்தாள் g3961 #6öILIIá) 2) Usll நடிகை ரேவதி தேர்தலில் போட்டி முதலில் பயந்துவிடுவேன். அவர் இந்தியன் படம் யிடுகிறார் அல்லவா வெற்றி பெறுவாரா? உருவத்தைக் கண்டு) பின்னர் சுதாகரித்துக் என்று நம்பலாமா?
சி. சசிரேகா, நீர்கொழும்பு கொண்டு, "அம்மா தாயே! ஆயுள் முழுக்க சி. கமல ரேவதியை நாடாளுமன்ற உறுப்பின முதல்வராக இருந்திருக்கலாம் உடன் திரையிடப்பட முன்
ராகப் பார்க்க ஆசைப்பட்டால் நல்ல பிறவாச் சகோதரியை மட்டும் அருகில் சாதனை படைத்திருக் நடிகையை இழந்துவிடுவோம். எனவே நம் சேர்க்காமல் இருந்திருந்தால் பழம் நழுவிப் L/////óg aflu/IL/7/7 சார்பிலும், தமிழக மக்கள் சார்பிலும் தென் பாவில் விழுந்தது போல, உங்கள் பக்கம் ந்திய சினிமா வரல சென்னைத் தொகுதிமக்கள் தேர்தலில் சாய்ந்த தமிழக மக்களை பக்குவமாக ஏமாற்ற சாதனை கொஞ்சம் அவரைத் தோற்கடித்து திரையுலகில் நல்ல நினைக்காமல், பகட்டால் ஏமாற்றநினைத்தது கவர்ச்சி கொஞ்சம் கம க்க துணைபுரிவார்கள். தப்பும்மா தப்பு" என்று சொல்லிவிட்டு கொஞ்சும் இசை எல்ல
கண்ணைத் திறந்துகொள்வேன். மசாலாவாக வருகிறதாம் ஜொள்ளு மன்னர்க * காதலிக்க எங்கே கற்றுக் கொள்ளலாம்? ஆடைக்குறைப்பில் வெளுத்துக் கட்டும் தரப்பாருக்கும் செம : எம்.வசீகரன், கண்டி நடிகை யார்? 5 ܢ காதலித்தால்தான் கற்றுக்கொள்ளலாம். என் மில்டன், திருமலை, * தமிழ்நாட்டில் துணிச்
ஆடையை எப்படி எப்படி அவிழ்ப்பது யார்? * ரிவிரெச 2, எப்படிப்போகிறது? என்பதில்தான் போட்டி வெளுத்துக்கட்ட sn. Lost வி.ஆறுமுகம், தெகிவளை ஆடை மிஞ்ச வேண்டுமே. ஜெயலலிதா இ வாய்க்குள் சிலையைத் திணித்துவிட்டு அளவுக்கு ஊழல் ெ அடிக்கிறார்கள் செய்தித் தணிக்கையைத் தயக்கமும் இல்லாமல் தான் சொல்கிறேன். அல்லவா. துணிச்சல்
ܕ ܢ . ரஜினியின் செல்வாக்குக்கு என்ன காரணம் * ஆனந்தம் படம்
எஸ். சாஜகான், கல்முனை. கதைதானே? திரையுலகில் அவரது செல்வாக்குக்கு காரணம் தனித்துவமான ஸ்ரைல், அரசிய புரளி
லில் அவரது செல்வாக்குக்குக் காரணம் அ அரசியல் தலைவர்கள் தம்மீது தாமே நம்பிக்கை இழந்திருப்பது அதனால் தான் ரஜினி அரசியலிலும் சூப்பர் ஸ்டாராகி
1,676.7/10.
வாசிம் அக்ரம் மறு இம்ரான்கானின் மருத்துவமனையில் குண்டு அணியில் இடம்பெறு வைத்தது யார்? 6TILO, LIU
கே.பிரகாஷ், மருதானை. வாசிம் அக்ரம் ஏன் இம்ரான்கானாகவே இருக்கக் பொறுப்பை அவரிடம் கூடாது என்று அவரிடமே பொலிசார் வேன் என்று பெருந்த துருவத்தொடங்கியிருக்கிறார்கள் அரசியலில் யிருக்கிறார் அமீர் சொ
வருகிறேன். விளை என்கிறார் வாசிம் நல்ல செய்திதானே கென்னவோ அமிர்ெ
ஒரு விஷயம் என்ன தெரியுமா, குண்டுயாருக்கு வைக்கப்படுகிறதோ அவர் செத்துவிட்டால் அனுதாபம் சொல்வர்கள். தப்பிப் பிழைத்து விட்டால் அவர்மீதே சந்தேகப்படத் தொடங்கி
கமல்ஹாசனுக்கு ஈடுகொடுக்கக்கூடிய
விடுவார்கள் என்றுபடுகிற , Ꮌ *Ᏹ % 59 600, LITTñ? கண்ணல்ே இந்தியாவில் அடுத்து ஆட்சி வி. நிர்மலா வவுனியா ங்கர் கிண்ணத்தில் அமைக்கப்பது ?() மட்டும் போதாது என் தோல்விக்கு கரடி
சலவன கே.சாரங்கன பதுளை பதால்தானே இந்தியனில் ஒன் T யாருக்குமே பெரும்பான்மை கிடைக்கப் ':* முன்று ஜெயசூரியாவின் போவதில்லை. எம்பிகளை f 7 : s வாங்கக்கூடிய பலம் யாருக்கு இருக்குமோ ԼԼՍ9ւն, 6U L ಙ್ :..."* *ಸ್ತ್ರ್ಯ LITII 25/760 DJ FIDIDIȚI/6/%D al IIILIL/ இருக்கும். மனிதர் சிரிக்க மாட்டாரே தவிர மரபாஸ்கரன் கொழும்பு-06 சிலர் வெற்றி உறுதி
வெற்றிதோல்வியை விட்டுத்தள்ளுங்கள் பிக்கையில் கோட்டை பாஸ்கரன் எனது கவலை என்ன தெரியுமா அவுட்டானால் அவ தென்னாபிரிக்காவுக்கு சரியான போட்டியே என்று சிலர் மலைத்து இருக்கவில்லை என்பதுதான் அணியின் வியாதி
- - - தொற்றலாம்போலத்
சித்து விளையாட்டுக்களில் கில்லாடி
உங்கள் கனவில் ஜெயலலிதா தோன்றி GAIGDP
6TGiv... Aliaj Tesi, KaJGAJ SaM LIII.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வான். அடுத்தது 1ளுக்குத் தெரியும். முகத்தை திருப்பி பார்த்தால் தடுக்க வா. அதற்குத்தான்
க்களுக்கா பஞ்சம் து என்பதில்தான் பப்பான குரலில் ல், பழிப்பு வேறு
|று கேட்டபடியே மேலே பதிலுக்கு
ன்று சந்திரமதியின் டு "வலிக்கிறதா? னை காட்டி கிள்ளிய
வருடி விடுவான் ഖ ബി. ക,ഖിബ്,
ா? இப்போது எப் இடத்தை நினைத்து டாள் சந்திரமதி ாநான் இங்கிருக்கி ய்?" தோழி அவள்
6067. தால் நெளிந்தாள். டப் பிதுக்கிவிட்டு
பருவது )
| (Մ)ւգաngւգլ 3|6նի க் கடலில் இருந்து шпашшрц) -9/a/й!"
கரந்தம் முழுவதும் ன்றால் வண்டுக்கு மதடி!"
தெரியாமல் பேசு தன் கொடுத்தாலும், ன்றுதான் கேட்டுக்
மாட்டாயே அவரை!
விடுகிறேன்! போகிறாய்?" எற்றில் நீர் வீழ்ந்த
பற்றாது ஒருமுறை உள்ளவரை போதை
ாதனை படைக்கும்
ாதன், மட்டக்களப்பு. னரே விற்பனையில் fp ), 12 блц). மாகியிருக்கிறதாம். ாற்றில் இது ஒரு நடிப்பு கொஞ்சம் 7-கம்யூட்டர் சாகசம் ாம் சேர்ந்து சூப்பர் நல்ல பட ரசிகர்கள் ள் என்று இரு
லான அரசியல்வாதி
பதாஸ், நுவரெலியா 5/62/60/7 விவாத Fய்தும்கூட எந்தத் க்களைச் சந்திக்கிறார்
புலிகள் பற்றிய
எம். ஹமீத் கண்டி
டியும் பாகிஸ்தான் TITUIT?
திமா, கொழும்பு-1 வந்ததும் கப்டன் ஒப்படைத்து விடு மையோடு சொல்லி கல் குணமடைந்து
TIL 6 JUANGD6ör. ÄJIö. ரண்டுமே ஆனால் எனக் கைல்தான் நல்ல
லங்கை அணியின் INTP ஜோசப், குருநாகல், 6267746), 9 až தேயளவு இல்லா Sustally aflon/Tafid, அரவிந்த டி சில்வா துவிட்டனர். வேறு ன்ற அதீத தன்னம் டனர். ஜெயகுரியா போய்விட்டாரே போயினர். இந்திய ங்கை அணிக்கும்
"நல்ல கேள்வியடி எதனால் என் உயிர்ப் பறவை சிறகடித்து பறக்காமல் * இருக்கிறது என்று தானே கேட்கிறாய்?
"ஆமாம்!" "அவர் நினைவென்னும் கூண்டுக்குள் NA சிறைப்பட்டிருப்பதால் தீராது ( தோழி வியந்தாள் சந்திரமதி
"அதிசயம், ஆனால் உண்மையோ?" தொடர்ந்தாள். "ஆமடி போடி தோழியை முதுகில் "என் உயிர் ஒரு மரம் என்றால் அறைந்தாள். விழுந்துவிடாமல் இருப்பது எப்ப
"சந்திரமதி உன்னிடம் ஒரு கேள்வி (ULULJUJ 6TLULULA கேட்கவா? "ஆமாம்"
"கேளடி" "இருவரும் ஒன்றாய் இரண்டறக்
"அவர் உனக்கு உயிர் நீவிழியென்றால் அவர் இமை அவர் பால் என்றால் நீ அதிலிருக்கும் சுவை நீ பாட்டென்றால் அவர் இசை அவர் செந்தமிழ் என்றால், நீ அதிலிருக்கும் நயம் அப்படியிருந்தும் பிரிவைத் தாங்கி எப்படியடி வாழ்கிறாய்?"
கலந்த நாட்கள் நெஞ்சில் வேர்விட்டிருப் பதால், உயிர் மரம் விழுந்துவிடாமலிருச் கிறதடி!"
உடனே தோழி கேட்டாள். "நினைவு நீரூற்றும் அனுபவ சுகம் வேர் காக்கும் உயிர் மரம் நிலைத் திருக்கும் சரிதானே நான் சொல்வது? என்றாள் தோழி.
"சரிதான். பின்னர் எப்படி என் உயிர் இருக்கிறதாம். அப்படித்தானே!" என்றாள் சந்திரமதி
கூடல் நினைவில் உயிர் வாழும் காதலியை திருவள்ளுவரும் நமக்கு காட்டுகிறார். "மற்றியான் என்னுளேன் மன்னோஅவரொடுயான் உற்றநாள் உள்ள உளேன்."
குறள்-1206, அதிகாரம்-121
p լիի
bleuGUEaîlg576îlait LIEDIí.
எதிர்க்கட்சிகளின்மோதலால்வாக்குகள்
சிதறுவது
.ஜெயலலிதாவுக்கு எதிராக தொடர்ந்து அரசியல் நடத்திவரும் ஒரே தல்ை 6
T. 2.நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் 2ஆட்சி இத்துவதில் சிறந்த நிர்வாகி
கட்சியின் ஆதரவு காங்கிரஸ்பிளவுபட்டா லும் வாக்காளர்களுக்கு பழக்கப்பட்ட கைசின்னம் நரசிம்மராவ் காங்கிரசிடம் இருப்பது
3. எம்.ஜி.ஆரின் சின்னம் என்று கிராமப்புற 6. ரஜினிகாந்தின் ஆதரவு மற்றும் திரை
வாக்காளர்கள் நம்பும் இரட்டை இலை, 4. பணபலம்- அதிகாரபலம் 5 எம்.ஜி.ஆரின் வாரிசு என்ற இமேஜ்
6T60TTD olUUT. 3. தொண்டர்கள் பலம். 4. எப்போதும் மக்களுடன் தொடர்பில்
6T6T6T. 5. தமிழக மாநில காங்கிரசுடன் கூட்டணி
யுலகத்தினரின் ஆதரவு
7. பேச்சாற்றல் மற்றும் பிரசாரபலம்.
8. பத்திரிகையுலக ஆதரவு -
6.பெண் என்பதால்பெண் வாக்காளர்களது
அனுதாபம் கருணாநிதியின் 1.கிராமப்புறங்களில் ஜெயலலிதாவின் ஊழல்
தொடர்பாக போதிய விளக்கம் இல்லா IIa)66OIT356
திருப்பது - i. வயதாகிவிட்டது
ஜெயலலிதாவின் 12 ஆந்தகாலத்தில் அவரது ஆட்சிக்காலத்
தில் 臀 on 260 L9, TT9,6T.
LIGJEGňBOUTIEG GñT . ഞഖ காபால்சாமியின் மதிமுகவின் 1. மக்களிடமிருந்து கடந்த ஐந்தாண்டு கடும் எதிர்ப்பு
களாக அந்நியப்பட்டிருந்தமை 4. கிராமப்புற தாய்க்குலத்தின் மத்தியில் 2 உடன்பிறவாத சகோதரிஎன்றுசொல்லப் ஆதரவு போதாது.
படும் சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம் 5. கடைசிநேரத்தில் நரசிம்மராவுடன் 3. регрбу Ц9, ППО,61. கூட்டுச்சேர தயாராக இருந்தது.
ஜெயலலிதா கட்சி சட்டமன்ற உறுப் பினர்களது அடாவடித்தனங்கள் 5. பத்திரிகைகளை பகைத்துக்கொண்டமை, கூட்டுவைத்துள்ள காங்கிரஸ்கட்சி தமிழ் நாட்டில் பிளவுபட்டுள்ளமை, மிக முக்கியமாக, ரஜினியைசீண்டிவிட்டு அவரது ரசிகர்களின் எதிர்ப்பைசம்பாதித்
6.எம்.ஜி.ஆரை இன்றுபுகழ்ந்துபேசினாலும் கூடஉண்மையான எம்ஜிஆர் பக்தர்கள் அவரை நம்பத் தயாராக இல்லாதது. 1. அதிகாரபலம் இல்லாதிருப்பது 8. UTLLTSıf LD58.6" : s, LL6 of மைக்கும் வாய்ப்பை நழுவவிட்டது.
LIITITLILI ತær 4 ತಿಂಗಳ್ಗಿ னார் போன்ற தலைவர் கள்கூட துணிச்சலானவர் நேர்மையானவர் என்று ಛೀ துவரும நல்ல பெயர் 5. (g 2. LIGOLD. கிடைக்குப் போன்றவர்களது 3. பத்திரிகைகள் CUPGULDĪTU 9, 1604-9-51D ஆலோசனைகள்
பாரிய விளம்பரம், அதன்மூலமாக
ரஜினியின் பலவீனங்கள்
1. எந்த முடிவையும் உறுதியாக எடுக்காமல் இடம் பெற்றி தடுமாறுவது ருப்பதை கண்டும்
2. தனிக்கட்சி தொடங்காமல், வேறு காணாமல் இருப்
கட்சிகளை ஆதரிப்பது பது
3. தான் ஆதரிக்கும் அணியில் 4, சண்டைக்காரர் என்று அவரது எதிரிகள்
ஊழல் புகார்கள் உள்ளவர்களும் செய்யும் பிரசாரம்
தமிழகத் தேர்தலில் எத்தனை கட்சிகள் மோதினாலும், மேற்கண்ட மூன்றுபேரினதும் பலம் பலவீனம்தான் தமிழ் நாட்டில் அடுத்த ஆட்சி யார் வசம்? என்பதை தீர்மானிக்கப்போகின்றன.
ஜெயலலிதா வெற்றி பெற்றால் அந்த வெற்றிக்கான காரணத்தில் 80 வீதம் அவரையே சேரும்
திமுககூட்டணி வெற்றி பெற்றால் அதில் மூவருக்கு பங்கிருக்கும். கருணாநிதிக்கு 40 வீதம், ரஜினிக்கு 40 வீதம், மூப்பனாருக்கு 20 வீதம் ஆனால் மொத்த லாபம் கருணாநிதிக்குத்தான். அவர் தானே முதலமைச்சராவார். திமுகதான் ஆளும்கட்சியாக இருக்கும்.
குறுக்கெழுத்துப் போட்டி இல, 147இல் வெற்றி பெற்ற அதிஷ்டசாலிகள்: 1. கே. கெளசல்யா, கொழும்பு-13, 6 செல்வி பாத்திமா வஸீரா, நீர்கொழும்பு 2. செல்வி. ஏ. ஆரிகா, கல்முனை-06.7, எம். ஹில்மி, மாவனல்லை. 3. எஸ். கருணாகரன், வவுனியா 8.எம். மகேஸ்வரன்முறக்கொட்டாஞ்சேனை. 4. தாஹிர் எம். சிம்சார் வெலிகம,
5. எஸ். சிறீதரன், புசல்லாவ
9திருமதி ஷிலா மார்கிரட் எட்வேட்பண்டாரவளை
10. செல்வி. கே. லலிதா, மொரட்டுவ
28-CBD.04, 1996

Page 19
இராமர் சுசீட்சணமுனிவரைக் கண்டு உரையாடும்போது சூசகமாக ஒரு தகவலைக் கூறினார்."இங்கு ஏராளமான தவசிரேட்டர் கள் வசிக்கிறார்கள். அவர்களுடைய தவ வாழ்க்கைக்கும் வேள்விகளுக்கும் பல கெர்டிய வன விலங்குகள் கெடுமதி செய்து
வருகின்றன." இவ்வாறு கூறியதன் உட்பொருளை இராமரும் இலக்குவனும் புரிந்து கொண்டனர். உண்மையில் நான்கு கால்களை உடைய வனவிலங்குகளை முனிவர் குறிப்பிடவில்லை. வேள்விகளை நடத்தவொட்டாமல் தடுப்பதுடன் முனிவர் களுக்கும் துன்பம் விளைவித்து அவர்களைக் கொன்று உண்ணும் அரக்கர்களைப் பற்றியே அவர் குறிப்பிட்டார். சுசீட்சண முனிவர் மட்டுமல்லாமல் தண்டகாரணியவனத்தில் வாழும் முனிவர்கள் அனைவருமே இராம ரிடம் அபயம் கோரினார்கள். அவரும் அஞ்சேல் என அபயமளித்துவிட்டார்.
முனிவரின் கூற்றுக்குப் பதிலளித்த இராமர், "மாமுனிவரே என்தம்பி இலக்குவ னிடமும் என்னிடமும் போதியளவு அம்பு களும் வில்லும் உள்ளன. முனிவர்களை எத்திங்கும் அணுகாமல் காப்பது எங்கள் கடமை என்று வாக்களித்தார் இராமர்
ஜனக மாமன்னரின் மகளான சீதைக்கும் இவர்களுடைய உரையாடலின் அர்த்தம் தெளிவாகப் புரிந்துவிட்டது. சுசீட்சண மாமுனிவரிடம் விடைபெற்று மற்றோரிடத்தில் வாழும் முனிவர்களின் ஆசிரமங்களை நாடி மூவரும் சென்றனர்.
சீதையின் வேதனை
இயற்கை வஞ்சகமில்லாமல் தன் எழிலை அள்ளிக் குவித்திருந்தது. முன்பு ப்ோல் சீதையால் அங்கு நிறைந்து கிடந்த அழகினை இரசிக்க முடியவில்லை. அவ
ளுடைய உள்ளத்தில் விபரிக்க முடியாத புயல் வீசிக் கொண்டிருப்பதை இராமர் அவளுடைய அகத்தைக் காட்டும் முகத்தின் மூலம் கண்டு கொண்டார். யற்கை
அழகினை இரசிக்கும் வகையில் அதுவரை இராமர் கூறிவந்த கதைகள் ஏதிலும்ே சீதை நாட்டம் காட்டவில்லை. தனால்தான் ஜானகியின் உள்ளத்தைக் குடையும் வேதனை என்ன என்பதை அறிய முற்பட்டார்.
"ஜானகி, என்றுமே இல்லாதவாறு உன் முகத்தில் சிந்தனைக் கோடுகள் கோலம் போடுகின்றனவே காரணத்தை நான் அறிய லாமா? என்று இராமர் கேட்டார். சீதை PLL GOTLA). ULITU, ရှီးရီး”မျို႔) விடை அளிக்க முடியாது தவித்தாள். பின்னர் ஒருவாறு கூறத் தொடங்கினாள்.
"பிராண நாதா தாங்கள் அறியாத தொன்றல்ல இருப்பினும் என் உள்ளத்தை உறுத்தும் வேதனைக்கு தங்கள் விடையே தகுந்த மருந்தாகும்."
"என்னிடம் எதையும் கேட்பதற்கு உன்னை விட உரிமையுடையவர் யாரிருக்கி றார்கள்? தாராளமாகக் கேள் கண்னே!
"நாதா எந்தக் கொடிய மிருகமும் எவரையும் கொல்ல வேண்டும் என்று தானாக நினைத்து நம்மைக் கொல்ல வருவ தில்லை. நம்மால் தனக்குத் தீமை ஏற்படக் கூடும் என்று நினைத்தால் தான் அது நம்மைத்தாக்க வருகிறது. இல்லயேல் நம்மைத் தனது இரையாக்க வேண்டும் என்று கருதினாலும் நம்மைக் கொல்ல வரலாம். தானாகத் தன்பாட்டுக்கு வேறு இரையைத் தேட ஓடும் விலங்கினை நாமேன் வலியச் சென்று தாக்கிக் கொல்ல வேண்டும்? இதேபோல் அர்க்கர்கள் தீய எண்ணத்துடன் நம்மை நாடி வரவில்லையே? முனிவர்களை அரக்கர்கள் கொல்ல நினைத்தால் அவர் களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அரசனைச் சார்ந்தது. தாங்கள் தங்கள் தந்தை சொல்லைக் காக்க தவவேடம் தாங்கி வந்தவர்கள். ஆகவே அரக்கர்களை வதம் செய்யத் தாங்கள் நினைப்பது தாங்கள் ஏற்றுள்ள தவ விரதத்துக்கு ஏற்புடைய தல்லவே?
இவ்வாறு சீதை தன் உள்ளக் கிடக்கை யைத் தெட்டத் தெளிவாக எடுத்துக் காட்டி யமை இராமருக்கு உண்மையில் பெரு மகிழ்ச்சியையே கொடுத்தது. புன்முறுவல் பூத்தவராகக் கூறினார்: "எனது தர்ம பத்தினியாகிய நீ கூறிய கருத்து முற்றிலும் உண்மை. நான் அரசனாக பதவியேற்க வில்லை என்றாலும் நான் ஒரு சத்திரியன் தனக்குவரும் துன்பத்தை விட பிறருக்குத் துன்பம் ஏற்படாமல் காப்பதுதான் சத்திரிய தர்மம், அதுமட்டுமல்லாமல் இங்கு வாழும் முனிவர்கள், அரக்கர்களிடமிருந்து தங்களைப் பாதுகாக்க வேண்டும் என்று எம்மைத் தஞ்சமடைந்தனர். காப்பதாக வாக்களித்து விட்டேன். கொடுத்த வாக்கினைக் காப்பாற்று வதே தர்மம், வாக்கு மீறுவது எவருக்கும் நல்லதல்ல. உன் கணவன் 'கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியா கையாலாகா தவன் என்று பிறர் கூறுவதைக் கேட்டுக் கொண்டு உன்னால் அமைதியாக இருக்க முடியுமா? ஆகவே அமைதியாக இருந்து
நடப்பவற்றைத் துணிவுடன் ஏற்கப் பழகிக் கொள்வாயாக" என்றார்.
96 69 %.
28-CD.04, 1996
ண்டகாரணியத்தில் பத் ண்டுகள் விட்டு மீண்டும் ကြီးဋီါး။ ஆசிரமம் வந்தனர். அவரிடம் விடைபெறும் போது, தெற்கே அகத்திய மாமுனிவரிடம் செல்ல விரும்புவதாக இராமர் கூறினார்.
இராமரும் ஏனையோரும் அகத்திய முனி வரை தரிசிப்பது அவசியம் என்று ஆசி
வழங்கி வழி அனுப்பி வைத்தார், முனிவர். குள்ள முனி அகத்திபன் வித்திய மலை மீதிருந்து பந்நெடுங் காலம் தவமியற்றிய அகத்திய மாமுனிவர் தமிழ் மொழியை சிவபெருமானிடமே கற்றறிந் தவர் என்று பல நூல்கள் கூறுகின்றன. காவேரி ஆற்றினை தன் கமண்டலத்திலே அடக்கி தமிழ் நாட்டில் அந்நதி பெருக் கெடுத்தோட வகை செய்தவர். இமயமலை யிலே சிவபெருமானுக்கும் பார்வதிதேவிக்கும் நடைபெற்ற திருமண விழாவில் தேவர்கள்
ர்கள் அனைவரும் கலந்துகொள்ள அங்கு சன்றமையினால் பாரம் தாங்காமல் இமயம் தாழ்ந்து தென்புலம் மேலெழுந்தது. உலகத் தைச் சமநிலைப்படுத்த அகத்தியரை தென் திசை ஏகுமாறு பணித்தார் சிவபெருமான். முனிவர் விந்தியம் வந்ததும் பூமி சமநிலை அடைந்ததாம். அதுமட்டுமல்லாமல் சிவபார்வதி திருமணத்தை தெற்கே இருந்த வண்ணம் கண்டு களித்தாராம் அகத்திய மாமுனிவர்.
இத்தகைய பல பெருமைகளை உடைய ள்ள முனியான அகத்தியரைத் தரிசிக்க ရှိ”, இலக்குவனுடன் சீதையும் வந்து கொண்டிருந்தாள் தாங்கள் வந்துவிட்ட செய்தியை தம்பி இலக்குவன் மூலம் முனிவ இராமர் தெரியப்ப்டுத்தினார்.
லக்குவன் மூலம் தகவல்பெற்ற அகத்திய
ரும் அகமகிழ்ந்து இராமர் இருந்த இடம் நோக்கி ஓடிச் சென்றார்.
அகத்திய மாமுனிவரும் இராமரும் சந்தித்த காட்சியை கம்பநாட்டாழ்வார் மிகச் சிறப்பாக நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார் .
ஆண்தகையர் அவ் வயின்
அடைந்தமை அறிந்தான் ஈண்டு உவகை வேல்ை துணை
672 DONDESLID STUBB, மாண்ட வரதன் சரண் வணங்க,
ausgarreirநீண்ட தமிழால் உலகை
நேமியின் அளந்தான்.
(ஆரணிய காண்டம்-2006) பொருள்:
மூவுலகத்தையும்தன்திருப்பாதங்களால் திருமால் அளந்ததுபோல, என்றும் நிலைத் துள்ள தமிழால் உலகினை அளந்தவனாகிய அகத்திய மாமுனிவன், ஆண்மை மிகப்
பெற்றவர்களான இராமனும் இலக்குவனும் தன்னைநாடி வந்ததை அறிந்தான். இதனால்
ஈரேழு பதினான்கு உலகங்களும் மகிழ்ச்சி பெருகும் தன்மையை அடைந்தவனாகி, பெருமை மிகு வரங்களை அருளும் தன்மை யுடைய இராமன் தன்னை வணங்கும் பொருட்டு அவர்கள் முன்வந்துநின்றான்.
汝 女 <> 資
இராமரை ஆலிங்கனம் செய்த அகத்திய மாமுனிவர் மூவரையும் தமது ஆசிரமத்துக்கு
JITIMII LUGMiño
"அரசிளங்குமரியான வாசத்துக்கு ஏற்றவ அளவற்ற காதலினா லும் பிரியலாகாது வந்துள்ளாள். அவ காப்பது உங்கள் இரு
என்று கூறி வழி 3 விதி யாரை
மூவரையும் 6 அகத்திய மாமுனிவ லேயே தன் சிந்தனை பஞ்சவடி நோக்கிச் எதிர்காலத்தில் என் தோன்றப் போகின்ற லாம் அவருடைய அ யது தெய்வமே தி வந்து உலகின் கண் ம் முனிவர்களுக்கு 蠶 கிழைத்துவரும் அழிக்கப்போகிறது. அத்திரு அவதாரம்-1 55 LDK
அனுபவிக்கும் துன்பங் |ါမျိုး’’’’’’’ : அகத்தியர் எண்ணிப்
விதி பொல்லா நட்சத்திரங்கள் எந்தெர் கின்றனவோ- ஒவ்ெ வயிற்றிலிருந்து வெளி அவை எங்கெங்கே நிர காலத்துக்கேற்பவே நிர்ணயிக்கப்படுகிறது. எவரும்- தெய்வப்பி மாநிடப்பிறவியாக 劉 (ՄԼ9 (UTց/:
மூவருக்கும் மீன் முனிவர் ஆசி கூறின 米 * ரு மலையின் ன்றிருந்த பெரிய க லக்குவன், சீதை ஆச் பறந்து வந்து அவர்
தனைக் கண்ட இலக்
அழைத்துச் சென்று உபசரித்தார். தன்னிட மிருந்த வில்லினை எடுத்து, "இராமா ந்த வில்லினை மகாவிஷ்ணு எனக்களித்தார்.
தோ இருக்கும் கணைகள் பிரம்மதேவனா லும், என்றும் குறையாத அஸ்திரங்களைத் தந்துகொண்டிருக்கும் அம்பறாத்துணிகள் ந்திரனாலும் எனக்குத் தரப்பட்டவை. வை அனைத்தையும் உன்னிடம் தருவதற் காகவே இதுவரை வைத்திருந்தேன். இவற் றைப் பெற்றுக்கொள்" என்று அனைத்தை யும் ஒப்படைத்தார்.
சிரமபரிகாரங்கள் முடிந்ததும் உணவு உட்கொண்டபின்னர் தனது தவவாழ்க்கை யின் எஞ்சிய காலத்தைக் கழிப்பதற்கேற்ற இடம் ஒன்றினைக் குறிப்பிடுமாறு இராமர் னிவரைக் கேட்டார். அங்கிருந்து சற்றுத் தாலைவிலுள்ள பஞ்சவடி என்ற வனமே அவர்களுக்கேற்ற சிறப்பான இடம் என்று அங்கு செல்லுமாறு கூறினார். அத்துடன்,
அரக்கனின் தோற்றே கொடுங்கள் ஒரே உடலைக் கிழித்தெறிகிே இராமனோ, "பெ பொல்லாதது" என்றது பேசத் தொடங்கியது: தவப்புதல்வர்களே! ந தசரத மாமன்னரின் ஆட் னான என்பெயர் ஜட வந்த தோற்றத்தைத் ெ
அவதானித்தேன். என்
Daöraorrfisör JÜDISTLIDIT GOT இருவரிடமும் கண்டேன் பறந்து வந்தேன். தங் இருக்கிறாரா நாடா6 குமாரர்கள் காடாள என்று கேட்டார் ஜடா
தந்தை விண்ணுல தனயர்கள் கூறியதும் வீழ்ந்தார்.
K LLLLLL LL LLL LLLL LL LLL LLL LL LLL LLLL SSLL L LL LLL L S L MMSYS
சரியானவிடை:- நந்திக் கிராமம்
1. திருமதி பரீநிவாசன்.
டயகம றோட் லின்டுல
2. ந. ரதீஸ்வரன் சிறைச்சாலை, மட்டக்களப்பு
3. எல். கீதா கோவில் கடை மாவ
4 செல்வி தரணி இல, 24 வட்டவிதி கழுத
5. கே. லலானி பறனாந்து இல. 3 மங்குலிய றோட் நீர்
SILL2. EGU. 29 Ga Gran gróprra) pasa
மே04 க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்கப்பட வேண்டிய முகவ
TLDITUIGIOrü Gung-gia).29, garupe Gunnali, 5. Su Sa
 
 
 
 
 
 
 

Ο Ο
தமிழக தேர்தலில் இ
രിട്ടുir_": ஒரு பகிறார் 5
சீதை இத்தகைய வன ால்ல; உன் மீதுள்ள உன்னை, எக்காலத்தி GIGöIII) 60LTÜ,CBLDİ தமிழக சட்டசபைத் தேர்தலில் நக்மா Po॰ದ್ದಿ | ಬ್ಲೌ பரது கடமையுமாகும் மாலை நக்மா தனது தேர்தல் பிரசாரத்தை
ஆரம்பித்தார்.
நக்மா கூட்டத்தில்உரையாற்றுவதற்கு முன்பாக வாக்காளர்களை உற்சாகப்படுத்த ழி அனுப்பிவிட்டு காதலன் படத்தில் இருந்து சில பாடல் அவர்களின் பின்னா காட்சிகள் வீடி யையும் செலுத்தினார். சல்லும் அவர்களுக்கு ' GGSIGI GOT fiji.J.GJ.GT கோழிக் குஞ்சு வைத்திருக்கேன் ன என்பவற்றையெல் கோபாலா என்ற பாடல் காட்சி காண்பிக் க் கண்ணாடி காட்டி - கப்பட்டபோது ரசிகர்கள் உணர்ச்சிவசப் அவதாரமெடுத்து பட்டு நக்மாவுக்கு ஜே என்று கோவு பாழும் நல்லவர்களுக் மிட்டனர்.அதனைக்கவனித்தநக்மா ஆனந் D "॰ தக் கண்ணிரோடு காணப்பட்டார்.
: பின்னர் பொதுக்கூட்டத்தில் அவர் நிடனாகப் பிறந்தமை உரையாற்றினார் எணுக்குரிய மாந்தர் 'தது பம்பாய்க்காரி --- என்று பழிசொல்லுகின்றனர் சிலர் நான் பிறந்ததும்பாயில்தான். ஆனால் என்னை GIT "ಸ್ಧಿ வளம் சேரவைத்தது தமிழ் நாடுதான்பிறந்ததும்பாயில் சிறந்ததுதமிழ் நாட்டில் இப்போதுசொல்லுங்கள் நான் பம்பாய்க்காரியார்
ü
நடிகை நக்மாமீது காரசாரமாக கண்டனம் தொடுத்தார் கலைஞர் கருணா
........... யார் இந்தநக்மா? பம்பாய்க்காரிகளுக்கு தமிழன் பட வாய்ப்புக் கொடுப்பானே தவிர பதவி வாய்ப்புக் கொடுக்க மாட்டான். A "Y". இருந்தாலும் ஆடுவதை ரசிக் கும Lugarum (6) நமக்கிருப்பதால் BLDSOLD ஆட்டிப்படைக்கலாம் என்று ஆடவந்த |- alag á elemandrú flengrúugna longa
鹽 لوگ ?முள்ள தமிழன் அதனை அனுமதிப்பதா م/)
நக்மா பதவிக்கு வந்தால், நக்மாவுக்கு - ஒரு உயிர்த்தோழி தேவைப்படலாம். களையெல்லாம் அ க்கிறதே பார்த்தார். தது. நாள் கோள் தநிலையில் சஞ்சரிக் பாரு உயிரும் தாய் பரும் அதே கணத்தில் கின்றனவோ- அதே உயிரின் விதி இந்த விதியிலிருந்து வியாக இருந்தாலும் ருந்தாலும் தப்பவே - * டும் மானசீகமாக s, - O - டச்சியில் கம்பீரமாக ழுகு ஒன்று இராம
னால் தனது வேட்பு மனுவை வாபஸ்
பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தனர் நக்மா எனது நாலாண்டுகால நண்பி
ய மூவரையும் கண்டு ள் முன் நின்றது. குவன் "இதுவும் ஓர்
என்றார் கலைஞர்.
LASOCIENÉMJ, ĜEGIT? அண்ணா விடை ருந்தி பாணத்தில் அவன் மன்" என்றான். று தம்பி ஆத்திரம் ம் அந்தப் பறவையே தசரத மாமன்னரின்
மூன்றும் ஆறெழுத்து
பறக்கிற
jón ಪ್ರೀತಿವಾಹ (Jಹಿಹರು
LLS சியில் நக்மா
நடிகை நக்மா தனது ஆதரவை திமுக வுக்கு வழங்கப் போவதாக அறிவித்துள்ளார்.
கலைஞர் கருணாநிதியை நக்மா சந்தித்து நிமிடம் உரையாடினார். அதனையடுத்து கலைஞரும் நக்மாவும் புன்னகை பூத்தபடி
நல்ல பண்பாளி. நக்மா போன்றவர்களின் ஆதரவு நமக்கு கிடைத்திருக்கிறது என்றால் தமிழகத்துக்கு விமோசனம் வரப்போகிறது என்பதற்கு அது ஒரு முன் அறிவித்தல்"
நிருபர்- நக்மாவை கடுமையாக தாக்கி
கருணாநிதி-தாக்கினேன் என்பது தவறு. அது பிராமணப் பத்திரிகைகளின் கட்டுக்கதை
நக்மா என்பதுமூன்றெழுத்துநமது என்பதும் மூன்றெழுத்து நமதுநக்மா என்பதுமூன்றும்
டிக நடிகையர்
ബ് 6ിങ്വേ
து. இந்தி
(கூட்டத்தினர் இல்ை
கோஷம் போட்டனர்)
என்னை பரோட்டா, வெண்ணெய்க்
கட்டிமாகோ மாம்பழம் ஜிக்குபுக்கு ரயிலு
என்றெல்லாம் புகழ்ந்துதள்ளிய தமிழக மக்களுக்காக என் உயிரையும் தரச் சித்த ဂြို” နှီးမှူးကြီး
வேண்டாம்வேண்டாம் என்றுகூச்சல்)
நக்மாஎன்னதியாகம்செய்தார்-என்று நாக்கில் நரம்பில்லாமல் கேட்கிறார்கள்
ரசிகர்களின் சந்தோஷமே எனது சந்தோசம் என்று அணிந்திருந்த ஆடை களையேதியாகம்செய்தவள்நான் உணர்ச்சி யற்ற ஜடங்களுக்கு அது புரியாமல் இருக்க ömö,_mišā யுள்ள ரசிகர்கள் அவர்களை மன் னிக்கமாட்டார் 956T, GT60TO முழக்கமிட்டார்
55LDIT.
Tiglietilani அந்தத் தோழி தமிழன் தோளில் ஏறிக் கொக்கரிக்கலாம். அந்தநிலை ஏற்கனவே அனுபவித்து நொந்தநிலை மறுபடி வர வேண்டுமா? தமிழா சிந்தி உடன்பிறப்பே விழித்தெழு
தமிழக சட்டசபையை படப்பிடிப்புத்தள மாக நினைக்கும் பாவைகளை பதவியில் அமரவைத்துவிடாதீர்கள்
ஆடினாள் ஆடினோம் நயனவிழிப் பாசையால் தமிழர்கள் சயனநிலையில் மானம் இழந்தோம் என்று வரலாறு வசைபாட அனுமதியாதீர்" என்று உரை யாற்றினார் கலைஞர் கருணாநிதி
வாங்கியுள்ளார்.
நிருபர்- நடிகைகளின் செல்வாக்கை வைத்து வாக்குத்தேடும் நிலை திமுகவுக்கு
உழைப்பாளர்கள்தான். நாமெல்லாம் மகிழவேண்டும்
குறைத்துக் கொண்டார்.
岛sL6T、
': '? ஏற்பட்டுவிட்டதே!
ால்ைவில் இருந்தே கருணாநிதி நடிகைகளும்
தசரதம என்பதற்காக உழைப்பவர்கள் உழைப்பாளர்களின் சின்னம் உதயசூரியன். எனவே
நக்மா உதயசூரியனை ஆதரிப்பது பொருத்தம்தான் ள் தந்தை நலமாக நிருபர்- Elgono po DIT UGY படங்களில் ஆடைக்குறைப்பு செய்து நடித்துள்ளாரே! தமிழர் வேண்டி தசரத பண்பாடு பாதிக்கப்படாதா? ந்தது ஏனோ. - கருணாநிதி:- காந்தி கூடத்தான் ஆடையைக்
Que விட்டதை நிருபர்- நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிடுகிறார்.
ஜடாயு முர்ச்சித்து
திமுகவுக்கு கடும் போட்டியாக இருப்பார் அல்லவா?
தொடர்ந்து வரும்) கருணாநிதி ரஜினி நல்ல நண்பர் என்றுதான் முன்னர் சொன்னேனே தவிர, நல்ல
தலைவர் என்று நான் சொன்னதில்லை.
நிருபர் சென்ற தேர்தலில் ரஜினியின் பெயை
UT, LIDLUGO)6NT. .ே காரணமாக அதனை ಙ್ அனுமதிப்பது தமிழ் மக்களை அவரிடம் ஒ
தவர் யார்?|
அவரது கட்சியினர் 2 கொழும்பு கருணாநிதி ரஜினி ஒரு தடவை ஜெயித்தா
என்பதுதான் நமது கோஷம்
அவரது ஸ்டைல் கண்டு வாக்குப்போடும்
அளவுக்கு தமிழன் புத்தி கெட்டவனல்ல. தன்மானப் பக்தி கெட்டவனல்ல.
yù LILLIGÖTLIGIšforfries, GGT?
கருணாநிதி அது 1986 இது20ம் ஆண்டு ஐந்துவருடங்களுக்குள் அவரது புறத்தோற்றம் மட்டுமல்ல, அகத்தோற்றமும்மாறிவிட்டது ஆதரவுதருகிறேன் என்றார்.தமிழர் பண்பாடு
இப் போது ஆளவிடு என்கிறார். எப்படி ப்படைத்தால் ஸ்ரைலாக தூக்கிப் போட்டு
உடைத்துவிடுவார். அதற்கு அண்ணாவழி வந்த திமுக அருமை நண்பர் எம்.ஜி.ஆர். போன்ற தலைவர்கள் உறுப்பினர்களாக இருந்த திமுக ஒரு போதும் இடமளியாது. நிருபர்- ரஜினி ஒரு தடவை சொன்னா நூறுதடவை சொன்னமாதிரி என்கிறார்களே
தமிழர்கள் நூறு தடவை தோற்றதுமாதிரி

Page 20
| III. III on Tallinnum l | || || LIITTI DELT
器 liga. Llyn TINTI TIL UTAN
|||||||||||||||| LINEAR H STREET COLOMI ாப்பு
। MALIALLO | Liliului III || LINN - பாப் ராதா
". ாபா பா மாறு பாப்ட
TITI, IIIT Li Li Li Lili
in in +, a++) {(a_1 \\ || || || || 4 S ZY YS S L L S S SSK u LLL
TI Ainsword.
Allah *
நாய் புந்தார் in in
■ ** i tij Timi i th III , , .
I will
L l___」 I III || ||||||||||||||||||||||| =ஆா முறை பார் பா LL LLLLL SYZS LLL SYS S LLL LS LLLL S S uu S TTY T S q S LS L SHH
Hun uun In i T Taun finnsluitin niini it. UFRI Alit ாரு பா ம
innis in it
LA Till ill ill
பாது
First
L. i.
* III
-エ
■ * FIL III | Wifeite Mans III. IN HET ELIIII ாபாரிடா
நாட்ட
■■*口*三* SCT T T T TT S TT TYZ TTY Y Y Y Y Y T T SYY LS
■鳶五*「鳶」三*口」 அதிர் பிரண்டாயபறும் மிட்டா
நா - YYYLTD D DD D Y D L ZYS LLLLLYY L Y L Y L
*一* ■ *
( ) -s - s
ாரும்ா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

JAR
uit Toond. சிந்தும் பொன்றுக்கு finirani TITIATIVITAINEN
SEA STREET COLOME செட்டியார்தெரு கொழும்
Wuyi | பட இருப்பது கான் இந்தின் படத்தா பா பாட்டுன் வன் ம்ேதான் பிது அத்தியிருக்ார் பிரா படத்தில் முளராத
அப்பின் தா ப்ரா ஸ்
தரப்பு மட்டுக்ாது படவெயிட்ட பரத் தள்ளிப் போட்டிருநாள்
துவர இந்தியாவில் நாம் பங்கா அதிக விக்கு விட்ாது இத்தியன் இந்தின்யம் மாபெரும் ப்ெபியர் தமிழ் வரில் பல மாற்றா எாரு
so III and with தொழிய துடய பீஸ் புதி முன்னேறிவருமிது கம்பியூட்டாங்கள் ார்ம் ஹார்ட்ஆப் படாத மட்டுமே யாள் வாய்பிா பாருந்த
போரிட்டத்
இந்திய It L. பயில் மட்டுமா விதிய
RAI e il ாறுவது மட்டு ெ yn Sir y ffili | iii ши и ни и Ти Fra il
1. ܒ.
minimi numir பார்ட் ா *、*、 ாபர்டாம் Vyftin
frumflutfall - *
TIL A *T T
ux. L'un prix Noir *、*、 பார்பார்டோபர் Visulfiti
பாருந்தர் படித்தியாக ாதி
■ ■■ -- * - LLLLLY S KZL SZYSDDLL S LLLLYZ TTTY T T KKY S TTLZYS Mí-口閘-** s* 臀
ாந்து
ார்ந்து
ான்று பராமாந்தா பாரின் NAMA NISHE WELL'ANTITULIMI
■