கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1996.10.27

Page 1
TAUHINNA MURAS S S S S SS0 S S S S S S SS LLLS
S S
தா?
(iii) L
 

| || III, 9,27-5002, 1996
6 OG
NA W WIEK "
ருபாடு)

Page 2
சர் கதிர்காமர் ட்டியொன்றை வழங்கியிருக்கிறா விகள் ஒழிந்தால் பிரச்சனை டிம்
штойцäтәії: ಇಂಫ್ರ! அரசாங்கத்தை ஆதரித்து வாதிடுவதும் இவர் கடமை
தான்.இப்பொறுப்பு
G
கடந்தகால அரசாங்கம நிகழ்கால அரசாங்க-- வெளிநாட்டமைச்சர் சிறுபான்மையினப் பிரதிகளே அநேகமாக அவர் திருக்கிறார்கள் ஒரு இன்மை உ
பாதுகாப்புத் பொறு சிறுபான்மை சேர்ந்தவர் நியமிக்கப்பட வாகும்?
9ബ് - - இவை வறடிக்கும் அ விழ கட்சிக புவி அமைப்புக்க
ப்பதைக்கம் இனத்துக்கு ஆபத்தென்று ܝ ܒ ܒ ܐ ܒ ܒ ܒ
முழங்குகின்றன .E 1 ܒܬܐ ܒ  ̄13
--ബ്
மை இனத்தவர் இருப்பதை
அமைப்புக்கள்.இ கண்டித்ததும் கிட்ையாது சனை ஜியத்திலும் தலைவிதியை தீர்மானிக்கும் -圭等*、
மையினத்தை விப்பதை மட்டு விவாதம் ஒரு .ே
பான்மையின் பிரதிநிதிகள் உா ெ றுப்புக்களில்
தைத்தான் இ
சேர்ந்தோ
வாதிகளின் கொடுக்க:
கடமைக்கு இப்பால்
தலையிட்ாமல் இருப்பதால்தான்
மச்சர் கதிர்காமர் வர் நாகரிகம்ான்வர் — ғill:55й айбfliрiрлан பது மேலதிகத் திறமை
புலமையும் இதிறமையும் உக்கிறைத்த நீராகாமல்
கிறைத்த நீராகிவிடக்கூடாது தே நமது கவலை 棘
தத்துக்கு இப்பாற்பட்ட
கஇவர் இருப்பது கெல்லாம் இரு மைதான்
கைகள் அணுகுமுறைகள்
பாஇதனது என்னத்தை -- IID@ህ -] ல்வதும்
மயான போக்குத்தான்
ளத் தவிர என்பதுபோல
வாதிடுவதுதான் விருத்தமாயுள்ளது
பிரச்சனைக்கு
று பேக்க எழுந்த டித் இன்று
றும்இன்புட்ன் -
கல்லுக்குள் ரவ் காட்டும்
சில்லுக்குள் அகப்பட்ட தேரையா?
என்று திருமறைவி தாகம் ஏற்பட
இழிந்து டேவி எல்லாப் வியையும் வித்து அன்
பழையவைகளைத் துகந்ெது விட்டு கிற tர்க்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள் சகோ எஸ்.
is
பரிசுக்குரிய கவிதை உதிர்ந்த உறவுகள்
கருணையா கடுஞ்சமரின்
செத்து உறவுகள் o lista falar?
சம்தோ-இறம்பைக்குளம்
काया Libri Iš GEIMG 66 langasi
தலைவிதியோ? புருஷனை இழந்தேன். புத்திரரைத் தானிழந்தேன்! சுற்றமும் நானிழந்தேன். நானிருந்து என்ன பயன்?
கு.சண்முகம்-வந்தாறுமூலை
ஒப்பாரி அடிமேல் அடி அடித்ததால், அம்மியும் நகர்ந்தது! எங்கள் குடிமேல் செல் அடித்ததால்
MIMLILpli, II, J, İi, J, JULI هرمسيس الفيلم "كة
ஊரோடிகள் நாம் கீரிமலை தலை முழுகி மாவிட்ட புரம் விட்டு நல்லூரைச் சேர எல்லோரையும் செல் என்று ஷெல் வந்து செப்ப சாவகச்சேரி வந்து மந்துவில் மிருசுவில் சரசாலை மீசாலை எங்கும் அலைந்த பின்பும் போ என்றே கிளவிநின்ற குழவிமுதல் கிழவிவரை கும்பலாய் கிளாலி தாண்டி பரந்த(ன்) வழி பரவிப் பாய்ஞ்சான் வருகையில் கண்ணிரண்டும் இரணைமடுவாகி இருண்டு போக்க கரடிப் போக்கால் முட்டை முடிச்சுடனே தினம்) முரசு மோட்டைக் காட்டைக் கடந்து கிளிநொச்சி வந்து மாட்டியாச்சு-இங்கும் புக்காரா தன் குட்டிகளுடன் வந்து குண்டு கொட்டிக் குவிக்கைய தாண்டிக்குளம் தாண்டவும் வழியின்றி கல்லறைப் பூமியில் கூடிக் குடியேறிவிட்டோம்
சிவகங்காதரி-மட்டக்க
fóI6ðILD "எல்லோருக்கும் புகலிடம்" இரண்டாயிரம் ஆண்டளவில் ” என்றது 9 JB அறிவிப்பு தேசிய கீதம்
filho" Alphoni pia இதுதான் IIh
வைத்தியசாலை, மஸ்கெலியா தேசிய
என் இனிய முரசே,
நீ சுமந்து வரும் அனைத்தும் படு சூப்பர் கல் கொல்லப்பட்ட இரு இளைஞர்களும் அப்பாவிகள் எ முரசு எல்லோருக்கும் விளக்கியிருக்கின்றது. இருந்தும் மாணவர்களது சீருடையில் வந்ததாகவும் பாடசாலை அவமானப்படுத்தியதாகவும் கிழக்கில் வெளி பிரசுரம் குறிப்பிடுகின்றது. அவர்கள் அவ்வாறான வரவுமில்லை அவமானப்படுத்தவுமில்லை. என்றே அவர்கள் அப்பாவி என்பது புலப்படும். அப்பே பிரசுரத்தை வெளியிட்டவர்கள் என்ன செய்யப்போகின்
எஸ். அரஷ்,
எனது அன்பிற்கினிய முரசே! நான் கடல் கட நாடு வந்தாலும் முரசே உன்னை நான் மறக்கவில்ை வந்ததும் முதலில் உன்னைத்தான் பார்த்தேன். த இருக்கும் எனக்கு உன் மூலம் தான் பொழுது பே அதிலும் பூலான் தேவியின் கதையைப் படிக் இப்படி ஒரு கொடுமை வேறு எந்தப் பெண்ணுக் கூடாது என்று மனம் துடிக்கிறது. இலக்கியநயம் இ இருக்கிறது. முரசே உன் பணி தொடரட்டும் இே வாழ்த்துக்கள்
s, T. UGIGITLD, gILIT முரசே!
சூடு-சுவை-சுவாரசியம் கலந்து நீ வார அள்ளிவழங்கும் அத்தனை அம்சங்களும் மிகச் சிறப்பா எக்ஸ்ரே ரிப்போர்ட் மூலம் இருதரப்பு நிலைப்பா எடுத்துக்கூறிய நாரதருக்குப் பாராட்டுக்கள்
Tsii). SC) அக்கை ബTI
Foi
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிந்தனைக்குச் சில நபி
e
ܠ ܕ ܢܝ ܠܝ ܠ ܦ
- - - -
se
燃\》
O
தி மிகுந்த 置
TTE
அறிகின்றோம்.
காரணமாக bентасты 50 с т е н а
சமூகத்தினர்
CD
ாழிகள்
எழுபத்திமூன்று
கூட்டத்தினராகப்
அவர்களுள் ஒரு பிரிவினர் மட்டும்
கவர்க்கம் செல்வார்கள் ஏனையோர் நரகில் நுழைவர்கள் நானும்
ĖjiġčiĖŠ
எனது தோழர்களும் எதன் மீதிருக்கிறோமோ அ
கவர்க்கவாதிகள்
இத்தவர்களே
எனது வஹாயா தோழர்கள்
முன்மாதிரிகளின்
இறைதியானம் (தித் செய்யாதவன் செத்த் ச
*羲
தைக் 擲鸚
இழப்பு ஒண்ணொண்ணா சேர்த்
ஒரடுக்கு வீடு கட்டி கண்ணுக்குக் கண்ணாக
வாழ்க்கைச் சரிவு நாட்டுக்கு வரவு வைத்தோம் நமக்கென்று ஒன்றும் இல்லை! மாடாய் உழைத்தோம் ஓடாய்த் தேய்ந்தோம், ர் மணி சரிவும் சேர்ந்தெம்மைத்
தன்னகத்தே சேர்த்தது! மீளமுடியாத மலையகத்து மக்கள் நாம்
திருமதி க.கதிரவேலு-கரப்பன்காடு, வவுனியா
கற்குவியலாச்சுதம்மா
இது எங்களின் சீவியம் சண்டைக்குப் பயந்து ஊர் விட்டு ஓடுவதும். வேட்டுக்குப் பயந்து காட்டுக்குள் ஒளிப்பதும் குண்டுக்குப் பயந்து குன்றுக்குள் வாழ்வதும். எங்களின் சீவியம்
அம்பிளாந்துறையூர்-அயரன்.
Ga உற்றார் உறவினரை
மோன நிலையினில் நீ வற்றாத துன்பத்தில் வாடி வதங்கியுமே கற்கள் நடுவினிலே
LLALALALAALLLLLAALLLLLAASAAAALLLLLAASAAALSLAJSSLLSSLS SLL LLLLLLLLS e S LLLS S esantesF es C ñTD sar Tesoroesu அன்பின் ஆசிரியருக்கு
யாழ்குடாநாட்டில் மர்மமாக ஆட்கள் காணாமல் "f போவது அதிகரித்துவருவது யாவரும் அறிந்ததே. இந் நிலையில் இச்செயல்களும் பயங்கரவாதமே என முனையில் கோடிட்டுக்காட்டியமை பாராட்டுக்குரியது. Stugo நவீனன், தெகிவளை.
96 III 3,677. .c_3&כ ருடையை முரசில் வெளியாகியிருந்த "கைது" எனும் சிறுகதை டப்பட்|இனஉறவுப் பாலத்தில் புரிந்துணர்வுடன் பயணிக்கும் தடையில்|ஒரு சராசரி மனிதனுக்கு சமூகம் தரும் பரிசை பட்ம் ஒருநாள் பிடித்துத் காட்டியது. தொடரட்டும் கதாசிரியரின் ாது இப் இலக்கிப் பணி ார்களோ? அமீர்மன். கே. முகம்மட் திருகோணமலை 569 (P6060T.
அன்பின் முரசே! து வெளி நீ தாங்கி வரும் அனைத்து அம்சங்களும் பலே ஜோர் ரசிகன் தரும் பரபரப்பான கொள்ளை ராணி : GAU) பூலான்தேவி தொடர் இலக்கியநயம் ஆகியவை எமது தம்போது உள்ளங்களில் நிலையான இடத்தைப் பிடித்து கும் வரக் விட்டன. ரசிகனுக்கு எமது பாராட்டுக்கள் முரசு folium || Guneyth : ಙ್ಗರು அம்சங்களுடன் பவனி வர
GILD51 GILP55/35967. II GT6015) மகாலிங்கம், பி.கலாவதி, பி.ராஜேஸ்வரி, சார்ஜா ஒகொடபொல, குருநாகல்.
சிந்திக்கத் தூண்டும் சிறப்பான கேள்விகளுக்கு வாரம் | சிந்தியாவின் திறமான பதில்கள் 56,6761607. இலக்கிய நயம் இதழைத் தரும் ரசிகனுக்கு களையும் I எனது மனமார்ந்த பாராட்டுக்கள். அதனோடு கொள்ளை ராணி பூலான் தேவி, காதில பூ கந்தசாமி ரொம்ப ஆனந்த், Iரொம்ப இனிமை, ப்பற்று-9 க. மகேஷ்குமார், ஆண்டிமுனை, உடப்பு
ಇಂದ್ಲಿ
காத்து வந்த சொத்தெல்லாம் கண் மூடிதிறக்குமுன்னே
கல்லாய் சமைந்தனையோ?
உடமைகளை தொட
முற்றுகையில் இழந்ததனால்
கல்லாய்ச் சமைந்தனையோ?
கி.குலசேகரன்-கொஸ்லந்தை இதயரெத்தினம்-ஆரையம்பதி-3
sö
எங்கு தேடுவேன்? காணிச்சண்டையிலே-நாளாந்தம் கால் தேய நடந்தோமே. எல்லை வேலி சரிந்துவிட்டால் மல்லுக்கட்டி நின்றோமே. நாம் வாழ்ந்த வாழ்க்கை எல்லாம் மண்மேடாய்க் கிடக்கிறதே.
திருமதியோகாம்பாள் தம்பித்துரை- எங்கு தேடுவேன் என் வீட்டு
பதுளை. காணி எல்லை?
அமுதா மகாலிங்கசிவம்-மட்/கல்லடி
அ(ஆ)ழு(ளுவதும் இழப்புக்கள் பலயிங்கு இன்னுமின்னும் தொடர அழுகுரலும் கண்ணிரும் அன்றாடக் கதையாக குந்திக்கொண்டு அழுவதும் அன்னையினம் தானிங்கு. முந்திக்கொண்டு ஆளுவதும் அந்தயினம் தானேயிங்கு?
(5 lb (BLITri
கல்லறைக் காவலர் காலமிது காலமிது-கல்லறைகள் இனப்பெருக்கக் கால மில்து தேய்பிறையே இல்லாத வளர்பிறையாய் கல்லறைகள் பெருகிவர கல்நெஞ்சக்காரர் தாம் வாழ்வதற்காய் கல்லறைக்கே எமைக் காவல் வைத்து உய்கின்ற காலமிது! H சாரதா சிவபாதம்-மட்டக்களப்பு
என் அன்பின் முரசே!
தித்திக்கும் தேன் தமிழில்
வாராவாரம் நீசுமந்து வரும்
அனைத்து ஆக்கங்களும் பிர
உன் பணி தொடர என் வாழ்த்துக்கள்.
செல்வி வெபாரதி, பள்ளிக்குடியிருப்பு என் பிரிய தினமுரசே வாரம் தோறும் உன் வருகைக்காக காத்திருந்து உன் வருகைமுலம் வசந்தமடை கின்றேன். நீ சுமந்து வரும் பூலான்தேவி, தா தொடர் இரண்டும் தனிச் சுவை கொண்டவை அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை அரசியல் தொடர், தேன் கிண்ணம் ரசிகனின் இலக்கியநயம் எல்லாம் அருமையிலும் அருமை, ரசிகனுக்கும், பட்டுக்கோட்டை பிரபாகருக்கும் எனது பாராட்டுக்கள் உன் இனிய சேவை மேலும் தொடர என் வாழ்த்துக்கள்
சல்வி ஆ. கீதா, கடியன்லேன.
ஒக்.2-நவ02,1996

Page 3
வடபகுதியில் மழைக்காலம் ஆரம்பித் துள்ளமையால், படை முகாம்களுக்கான கடற்போக்குவரத்தில் கடற்புலிகள் குறுக்கிட லாம் என்று கருதப்படுகிறது.
கடந்த மாதம் 13ம் திகதியன்று திருமலை துறைமுகத்துக்கு வடக்கே கடற்படையினர்மீது கடற்புலிகளின் தாக்குதல் ஒன்றும் இடம் பெற்றது.
திருமலை துறைமுகப் பகுதியைத் தாக்கு வதற்கான வேவுபார்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட கடற்புலிகள் எதிர்பாராதவிதமாக கடற்படையினரைச்சந்திக்க நேர்ந்தமையால் தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
துறைமுகங்களுக்கும், படையினரின் கடல்வழிப் போக்குவரத்து விநியோகப் பாதைக்கும் கடற்புலிகளின் பலம் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது.
ந்நிலையில் கடற்புலிகளின் பலத்தை
ஒடுக்குவதற்காகவே வெற்றிலைகேணிப் பகுதியில் உள்ள கடற்புலித் தளம்மீதான பாரிய தாக்குதலுக்கு திட்டமிடப்பட்டதாகத் தெரிகிறது.
புலிகள் இயக்கத்தினர் அத்தாக்குதல் குறித்து செய்திக் குறிப்பொன்றை வெளி யிட்டுள்ளனர்.
அச் செய்திக் குறிப்பில் தமது கடற்புலித் தளம்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரி ഖിb['ILLഖിബ്ലെ,
புலிகள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
"2110.96 அன்று காலையில் கடற்படை யும் விமானப்படையும் கூட்டாக நடத்திய தாக்குதல் ஒன்று புலிகளின் எதிர்த்தாக்குத லால் முறியடிக்கப்பட்டது.
சுண்டிக்குளம் கிழக்கு கரையோரப் பகுதியில் அமைந்திருந்த மீன்பிடித் தொழில் செய்வோரின் குடியிருப்புக்கள் மீது படை யினர் விமானப்படை, கடற்படை உதவியுடன் தாக்குதல் நடத்தினர் புலிகளும் பதில் தாக்குதல் நடத்தினார்கள்
鷺 GorgoLufai a GL G3, IILDiGior டோக்களை ஏற்றிவந்த 46 அடி நீளமான விரைவுத் தாக்குதல் படகொன்று புலிகளின் ஆர்.பி.ஜி தாக்குதலால் சிதைக்கப்பட்டது. அதேவேளை விமானப் படைக்குச் சொந்த மான எம்ஜ24 ரக ஹொலிக்கொப்டர் ஒன்றும்
விகளின் எதிர்த்தாக்குதலில் சேதமடைந்தது. தனையடுத்து கடற்படையினரும், விமானப்
படையினரும் திரும்பிச் சென்றுவிட்டனர்.
இக் கடற்சண்டையில் 20 பீரங்கிப்
படகுகள், 2 கிபீர் விமானங்கள் 2 புக்காரா
கிழக்கில் துறைமுகம் ஆட்சி
organizacio குறைந்தது பத்து வ LIGOLufløSIs Lauft புலிகள் தரப்பில் மு: ளனர்" என்று புலிகளி செய்திக் குறிப்பு தெ தமது தரப்பில் பலியானதாகவும், 4 காயமைந்தனர் என்று தெரிவித்துள்ளனர்.
கடற்புலிகளின் த
கொழும்பு ஆக் UIT GOT "GOS (BL 4 செய்தி ஒன்று சர்ச்ை கிறது.
அச்செய்தி தொட கட்சியின் பாராளுமன் விவாதிக்கப்பட்டது.
அதிகாரிகள் க
அவற்றுப்பின் மூடிவை ஜனாதிபதி நிரா
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் பொதுஜன முன்னணிக்கும் இடையே ஏற் பட்டுள்ள இழுபறி தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
அம்பாறை மாவட்டத்தில் ஒலுவில் பகுதியில் துறைமுகம் ஒன்றை அமைப்பது தொடர்பாகவும், அதற்கு முன்னோடியாக அங்கு கடற்தொழில் பயிற்சி மையம் அமைப் பது தொடர்பாகவுமே பிரச்சனை ஏற்பட்டுள் 675).
கடற்தொழில் பயிற்சி மையம் திருக் கோணமலையில்தான் அமைக்கப்பட வேண்டும் என்று கடற்தொழில் அமைச்சர் இந்திக குணவர்த்தனா விரும்புகிறார்.
ஏற்கனவே ஒலுவிலில் துறைமுகம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு
விட்டதால் அதனைக் கைவிட முடியாது என்று கூறியுள்ளார் அமைச்சர் அஷ்ரப்
து தொடர்பாக அரசாங்கக் கட்சிக் கூட்டத்தில் காரசாரமான விவாதம் நடை பெற்றது.
திருக்கோணமலையில்தான் கடற்தொழில் பயிற்சி மையம் அமையவேண்டும் என்று ஜனாதிபதியும் தெரிவித்ததாகவும், அதனை யடுத்து ஜனாதிபதிக்கும் அமைச்சர் அஷ்ரப்புக் கும் டையே வாதப் பிரதிவாதங்கள் எழுந்ததாகவும் தெரிகிறது.
"ஒலுவிலில் துறைமுகம் அமைவதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. கிழக்கில் அமையலாம் என்பதுதான் எனது கருத்து" என்றும் ஜனாதிபதி கூறினாராம்.
கொழும்பு துறைமுக அபிவிருத்தி
தொடர்பாக நிறுவன சர் அஷ்ரப் நடத்தி வரத்து விடயமும் பிர தாம்.
"அமைச்சர் அஷ் போல நடந்துவிட மு பட ஜனாதிபதி ஒரு அடுத்து நிலமை நெரு அமைச்சர் அஷ்ரப் முற்பட்டார். அமைச் தலையிட்டதால் அந்த என்று தெரிகிறது.
இதன்பின்னரே உயர்மட் சட்டங்கள் கள் குறித்து ஆராயப்
படையினர் பாதி மலையகப் பகுதிகளில் ஆசிரியர்
-புவிகள் மீதி நியமனம் வழங்க நிதி ே
3DOTöLG5 jöÍÜLI || (கண்டி நிருபர்)
வ்வாறு நியமனம்
இதே வேளையில் ஏறாவூர் நிருபர்) சாலைகளில் மத்திய
கடந்த வாரம் கொழும்பிலிருந்து மட்டக் சிரியர்கள் நியமிக்க களப்பு நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் * வேன் ஒன்று புலிகளால் சித்தாண்டியில் முறையே
அரசாங்கப் பாடசாலைகளிலும் தோட் டப் பாடசாலைகளிலும் தமிழ் மொழி மூல தகுதிகாண் ஆசிரியர்களை நியமிக்கும் பொருட்டு இவ்வாண்டு பெப்ரவரி மாதம் 10ம் 24ம் திகதிகளில் நாடு
இத்தொகையில்
வைத்துக் கடத்தப்பட்ட பின்னர் வேன் கொண்டு செல்லப்பட்ட உள்ளூர் வீதியைப் படையினர் குழிதோண்டி வாகனங்கள் செல்லமுடியாதவாறு ஆக்கியுள்ளனர். இதே காரணத்திற்காகவே முன்னர் படையினரால் பாதியாகத் தகர்க்கப்பட்டிருந்த மகிழையடிக்
பூராவும் இடம்பெற்ற போட்டிப் பரீட்சையின்
அடிப்படையில் முதற்கட்டமாக 415 ஆசிரியர்
கள் நியமிக்கப்பட இருக்கின்றனர்.
இதே வேளையில் அரசாங்க தமிழ்
மொழி மூலப் பாடசாலைகளில் நிலவும்
வெற்றிடங்கள் உதவி அரச அதிபர் பிரிவு அடிப்படையில் நிரப்பப்படவுள்ளன.
டத்திற்கும் மாத்த6ை பேரும் ஏனையோர் நு திற்கும் நியமனம் டெ
மத்திய மாகான அமைச்சு மூலம் இவ கள் வழங்கப்பட இரு நிதி இல்லாமை காரண
கட்டு கடந்த 4095 அன்று மீண்டும் கண்டி மாவட்டத்தில் 100 பேரும் பாரிய குண்டு வைத்து முற்றாகத் தகர்க்கப் மாத்தளை மாவட்டதில் 20 பேரும் பட்டது. குண்டு வெடிப்புச் சத்தம் 5 மைல் நுவரெலியா மாவட்டத்தில் 60 பேரும் தொலைவுக்குக் கேட்டது.
இந்த அணைக்கட்டு முன்னர் படை யினரால் தகர்க்கப்பட்ட : புலிகள் C3LIT pe f5pBiLI இரும்புக் கேடர்களைப் போட்டு அதைத் திருத்தியமைத்தனர். பதுளை வீதியில் படை இளம்பிள்ளைவாதத் தடுப்பூசி ஏற்று யினர் நிலை கொண்டிருந்தபோதுபவித்த வதந்தே செப்டம்பர் ம்ே :
கள் நவம்பர் மாதம் மு கம் இடம்பெறலாம் கின்றது.
நிறுவன கொழும்புப் வேண்டுகோளை விடு
கிராம சேவையாளர் ஒருவரின் வீட்டை அக்டோபர் 1ம் 12ம் திகதிகளிலும் போர் குறிப்பிட்ட திகதிக உடைத்து அப்பொருட்களைக் கொண்டே நிறுத்தம் செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கப் கடைப்பிடிப்பதாக புலி புலிகள் இந்த அணைக்கட்டைத்திருத்தியிருந் பட்டது. பிரபாகரன் யுனிசெப் q AkA Ak AkAeA L q qqq qALASS A AAAA AAAA AA AAAA AAAA AAA S S S S Z u SZS
பேச்சுவார்த்தைக் கதவுகள் மூப்படுகின்றன:
ரபா மீதான
ம்ே திகதிகளில் தாம் 血 வழக்கு புலிகள் வரவேற்பு
கடைப்பிடித்ததாக பு
கொழும்பு மத்தியவங்கி குண்டு
செய்துள்ளது.
வெடிப்பு தொடர்பாக பிரபாகரன், பொட்டம் மான் உட்பட புலிகள் இயக்கத்தினர் மீது அரசாங்கம் வழக்குத் தொடுத்துள்ளமை தெரிந்ததே.
இவ்வழக்குத் தொடர்பாக புலிகள் இயக்கத்தினர் உத்தியோகபூர்வமாக கருத்து எதனையும் வெளியிடவில்லை.
வன்னியில் இருந்து வெளியாகும் புலி கள் இயக்க தினசரியான ஈழநாதம் பத்திகை யில் அரசாங்கம் தொடுத்துள்ள வழக்குத் தொடர்பாக ஆசிரியர் தலையங்கம் திட்டப் பட்டுள்ளது. புலிகள் இயக்கத்தினரின் கருத்தை ஒட்டியே ஈழநாதம் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம் வெளியாவது வழக்க மாகும்.
அந்த ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவிக் கப்பட்டுள்ளதாவது:
கொழும்பு மத்தியவங்கி குண்டுவெடிப்பு தொடர்பாக சிறீலங்கா அரசு கொழும்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்
ஒக்.27-நவ02,1996
புலிகள் இயக்கத்தை தடைசெய்தால்
என்ன, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தால் என்ன, இவ்வாறான நடவடிக்கைகளால் பயனேதும் விளையப்போவதில்லை. இனப்
பிரச்சனை விடயத்தில் இன்றுள்ள அரசியல்,
இராணுவ யதார்த்தங்களை இத்தகைய நட வடிக்கைகள் மாற்றிவிடப்போவதில்லை.
அரசியல் தீவொன்றுக்கான சமாதானப்
பேச்சுவார்த்தைக் கதவுகளை சந்திரிக்கா அரசு படிப்படியாக முடிவருவதையே இத்த கைய நடவடிக்கைகள் புலப்படுத்துகின்றன.
அரசியல் தீர்வுக்கான கதவுகளை
சந்திரிக்கா அரசு இறுக்கமாக முடிக்கொள்வ தும் நல்லதுதான். தமிழீழ விடுதலைப் போராட்டத்தை பொறுத்தவரை அது சாதக மான நடவடிக்கையே. இவ்வாறான சாதக நிலையை அரசு தானாக முன்வந்து செய் வதை வரவேற்கலாம். இவ்வாறு ஈழநாதம்
தனது ஆசிரியர் தலையங்கத்தில் தெரி
61613/:
திகதிகளில் தாம் போ
(6յրոeլի
பிரதேச ஏழைகளுக்கும் இல்ல கும் மாதாமாதம் வழங் சன உதவிப் பணம் தொழுநோயாளர் உ நோயாளர் பணம், ! பணம், புற்று நோய வற்றை இவ்வருட பகுதிக்கு வழங்கவே கொள்ளும் சுற்று நிரு LDFIGTIGOGIFG0) I FJSU களுக்கும் அனுப்பி 6
"நடப்பு வருடத்தின் நிதி ஏற்பாடு பற்றாக்கு லும், குறை நிரப்பு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

101 09:01, 1 Loir (BFL GJITLDTGÖSTGB ET தாகத் தெரிகிறது. ாறுபேர் பலியாகியுள் ன் தலைமைச் செயலக
விக்கிறது.
9 கடற்படையினர் கொமாண்டோக்கள் ம் படைத்தரப்பினர்
Globesulta
f I 轶 LITTTIILI ġUSTIJIĠU
தல் நடத்தப்பட்டதாகவே படைத்தரப்பினர் கூறியுள்ளனர். ஆயினும் புலிகளின் டபிள்-கப் வாகனம் ஒன்றையே தாம் கைப்பற்றியதாக வும் படைத்தரப்பினர் தெரிவித்துள்ளனர். கடற்புலிகளது தளத்தில் படகுகளும், ஆயுதங்களும் வைக்கப்பட்டிருக்கும் படகுகள் எதனையும் தாம் கைப்பற்றியதாக படையினர் தெரிவிக்கவில்லை.
எனவே கடற்புலிகள் தரப்பில் பலத்த சேதத்தை ஏற்படுத்தும் முயற்சி பயனளிக்க வில்லை என்றே தெரிகிறது.
இதேவேளை புலிகளின் கட்டுப்பாட்டில்
உள்ள பகுதிகளுக்குள் திடிரென்று வான் மூலமாக படையினரை தரையிறக்கி தாக்கு தல் நடத்துவதற்கான ஒத்திகையாகவும் வெற்றிலைக்கேணி தாக்குதல் மேற்கொள்ளப் பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
கடற்புலிகளின் தளத்தை குறி வைத்துத் தாக்குதல் திட்டமிடப்பட்டாலும், வான்மூலமான தரையிறக்க தாக்குதலை புலிகள் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்று பரீட்சார்த்தமாக கண்டறியும் நோக்க மும் இருந்திருக்கலாம் என்று நம்பப் படுகிறது.
திபதி கடறியதாக வெளியான செய்தி
கில வாரப் பத்திரிகை Ùլñ Gaյ6ՈվՈլ լசயைக் கிளப்பியிருக்
ர்பாக ஐக்கிய தேசியக் றக்குழுக்கூட்டத்திலும்
பந்துகொண்ட கூட்ட
Tr36sffiLq ஒன்றுடன் அமைச்
ய கடிதப் போக்கு ச்சனைக்கு உள்ளான
A UMTS/" என்ற சாரப் கருத்தைக் கூறியதை க்கடிக்கு உள்ளானது. வெளிநடப்பு செய்ய քի լոլեց 67 ցլոgaign முயற்சி தடுக்கப்பட்டது
முஸ்லிம் காங்கிரசின்
நடத்தப்பட்டு நிலமை பட்டது.
மொன்றில் ஜனாதிபதி தெரிவித்த கருத்து என்று சண்டே லீடர் செய்தி ஒன்றைப் பிரசுரித்திருந்தது.
"விடுதலைப்புலிகள் பெளத்த மத வழி பாட்டுத் தலங்களைத் தாக்குவார்களே யானால், நானே முன்னின்று தமிழர்கள்மீது தாக்குதல் நடத்த வேண்டியிருக்கும்," என ஜனாதிபதி கூறினார் என்று சண்டே லீடர் செய்தி வெளியிட்டிருந்தது.
"சண்டே லீடர் எவ்வாறான ஆதாரத்தின் படி அச்செய்தியை வெளியிட்டுள்ளது என்பது தெரியவில்லை. எனினும் அச் செய்தியை ஐக்கிய தேசியக் கட்சியினர் தமது பாராளுமன்றக் குழுக்கூட்டத்தில்
விவாதித்ததோடு தமிழ் கட்சிகள் அதனைக் கண்டிக்கவில்லையே என்று வருத்தமும் தெரிவித்துள்ளனர்.
"ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் இனவாதத்துடன் பேசிவருகின்றனர் என்பதை நாம் மறக்க முடியாது. அதே சமயம் ஜனாதிபதி சொன்ன தாக வெளியான ஒரு செய்தியை மட்டும் வைத்து நாம் எப்படிக் கண்டனம் தெரிவிக்க முடியும்? இது ஒரு பாரதூரமான விடயம் என்பதால் முதலில் உண்மை நிலையை அறிந்த பின்னரே மேற்கொண்டு கருத்துத் தெரிவிக்கலாம்" என்று தமிழ் கட்சி வட்டாரங் கள் கூறியுள்ளன.
தாக்குவது புவிகள் சந்தகவலையில் தமிழ்க்கட்சிகள்
f山 தான் நினைப்பது
சமீபகாலமாக திருமலை, மூதூர் பகுதி களில் புலிகள் இயக்கத்தினர் ஊடுருவும் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரு கின்றனர்.
திருமலையில் ஒரு பொலிஸ் சப்-இன்ஸ் பெக்டர் புலிகள் இயக்கத்தின் நகர்ப்புற கெரில்லாக்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து திருமலையில் உள்ள தமிழ் கட்சிகளின் அலுவலகங்கள்
படையினரால் சோதனையிடப்பட்டன.
SILDGOTIIDI
LIII 35 Tell பெற இருக்கின்றனர். தோட்டப்புறப் பாட
மாகாணத்தில் 235
ப்பட இருக்கின்றனர்.
1 பேர் கண்டி மாவட் ா மாவட்டத்திற்கு 10 வரெலியா மாவட்டத் |ற இருக்கின்றனர். | ჟrვეეც Juწევრr ჟვსევეჩეს ர்களுக்கான நியமனங் ப்பதாயினும் போதிய னமாக இந்த நியமனங் தலாம் திகதி தொடக் எனவும் கருதப்படு
ட்டதாக புலிகள் புகார்
ger Tessages i Golff Tull
IEEEEEEE) பிரதிநிதியே அவ் பிடித்தாகவும் படையினர் அதனை மீறிவிட்ட
த்திருந்தார். ளில் போர் நிறுத்தத்தை கள் இயக்கத்தலைவர் கொழும்பு பிரதிநிதிக்கு நிவித்திருந்தார். ங்கம் அது குறித்து DODGA GOJJLJL LLDL fi 7b, | (}լյրի நிறுத்தத்தை விகள் அறிவித்திருந்
தம் கடந்த 11ம் 12ம் ர்நிறுத்தத்தை கடைப்
நிருபர்) பகங்களினால் பரம ாத இயலாதவர்களுக் கப்பட்டுவரும் பொது
(பிச்சைச் சம்பளம்) 567|| LJ 600ILO, BETJ ஷ்டரோக நோயாளர் [6TIT LUGOOSILD 676öTL IGOT இறுதிக் காலாண்டுப் ண்டாமென்று கேட்டுக் பத்தை வடக்கு கிழக்கு பிரதேச செயலாளர் வத்துள்ளது.
4ம் காலாண்டிற்கான றையாக இருப்பதனா மதிப்பீடு ஏற்றுக்
16,096 அன்று திருமலை மாவட்டத்தில் புலிகள் இயக்கத்தினர் பொலிசார் து திடீர் தாக்குதல் ஒன்றை நடத்தினார்கள் அதில் ஒரு பொலிஸ்காரர் பலியானார்.
இச் சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு அருகே ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்க அலுவல கம் அமைந்திருந்தது. சம்பவம் நடைபெற்ற பின்னர் ஸ்தலத்துக்கு வந்த படையினர் அந்த அலுவலகத்தை சோதனையிட்டனர்.
அங்கிருந்த ஈ.பி.ஆர்.எல்.எஃப் உறுப்பினரும்
கைது செய்யப்பட்டார். அவர் கடுமையாகத்
அரசுக்கு எதிராக சர்வதேச ரீதியிலான பாரிய பிரசார நடவடிக்கை ஒன்றுக்கு புலிகள் இயக்கத்தினர் திட்டமிட்டுள்ளனர். அனைத்துலக தமிழர் சம்மேளனம் என்ற பெயரில் வெளிநாடுகளில் உள்ள புலிகள் இயக்க ஆதரவு அமைப்புக்கள் பிர
னர் என்றும் புலிகள் இயக்கத்தினர் புகார்
தெரிவித்துள்ளனர்.
இது குறித்து புலிகள் இயக்கத்தினர்
தெரிவித்திருப்பதாவது:
கடந்த 12ம் திகதி யாழ்ப்பாணத்தில்
முரண்பாட்டை உருவாக்குவதில் புலிகள் தீவிரம்
arriero:Gg53 3566 o FFf GTIJD
வுள்ளது.
தாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. விசாரணையின் பின்னர் அவர் விடுவிக்கப் ш06itetni.
தமிழ் கட்சி அலுவலகங்கள் அருகே தாக்குதல் நடத்தினால் படையினரின் சந்தேகப் பார்வை தமிழ் கட்சிகள் மீதும் திரும்பும் தமிழ் கட்சிகளுக்கும் படையினருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்படும் என்பதை புலிகள் இயக்கத்தினர் புரிந்து கொண்டனர்.
எனவே இனிமேல் கிழக்கு மாகாணத்தில் தமிழ் கட்சிகளின் அலுவலகங்கள் அருகே வைத்து படையினர் மற்றும் பொலிசார்மீது புலிகள் இயக்கத்தினர் தாக்குதல் நடத்தலாம் என்று கருதப்படுகிறது.
முன்னர் தமிழ் கட்சிகளுக்கும் புலிகள் இயக்கத்துக்கும் இடையே உள்ள பிரச்சனை களை படைத்தரப்பினர் பயன்படுத்தினர். இப்போது படையினருக்கும் தமிழ் கட்சி களுக்கும் இடையே விரிசலை ஏற்ப்டுத்தும் வாய்ப்பு புலிகள் இயக்கத்தினருக்கு கிடைத் துள்ளது.
சாரத்தை முடுக்கிவிட திட்டமிட்டுள்ளன.
தன் முதற்கட்டமாக சர்வதேச கவன ஈர்ப்பு வாரம் அனுஷ்டிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
அக்டோபர் 30ம் திகதி முதல் நவம்பர் 5ம் திகதிவரை "சர்வதேச கவன ஈர்ப்பு வாரம் வெளிநாடுகளில் அனுஷ்டிக்கப்பட
மறந்ததோ வையம் மறத்தமிழ் இனத்தை என்ற கோஷத்துடன் கவன ஈர்ப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அவ்வாரத்தில் இலங்கையில் தமிழ் மக்கள் நிலை தொடர்பாக சர்வதேச சமூகத் தின் கவனத்திற்கு கொண்டு செல்லும் நட வடிக்கைகளில் ஈடுபடுமாறு வெளிநாடுகளில்
உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு வேண்டு
கொக்குவில் வீதியால் சென்றுகொண்டிருந்த பிள் விடுகட்டுள்ளது
புலிகள் மீது படையினர் தாக்குதல் நடத்தி யுள்ளனர். அதில் கப்டன் மணிமாறன் என் பவர் பலியாகியுள்ளார். படையினர் தாக்கிய போதும் புலிகள் திருப்பித் தாக்கவில்லை.
மேலும் அதேநாள் படையினரின் தாக்குதலில் மேஜர் இளஞ்செழியன், கப்டன்
உதயராசா ஆகியோர் ... ."
குழந்தைகளின் நலனுக்காக விடுதலைப் புலிகள் அமைதிகாத்த நேரத்தில் சிறீலங்கா படையினர் பல இடங்களில் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று புலிகள் தெரிவித் துள்ளனர்.
F5F of ided 6 so Biggigid
பரம ஏழைகள் பரிதவிப்பு
கொள்ளப்படுவது சந்தேகத்திற்குரியதாக இருப்பதாலும் மறு அறிவித்தல் வரும்வரை 4ஆம் காலாண்டிற்கான எந்தவிதக் கொடுப் பனவுகளையும் மேற்கொள்ள வேண்டா மெனத் தயவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இந்நிலையில் ஒதுக்கீடுகள் கிடைக்கப் பெறாமல் மேற்கொள்ளப்படும் கொடுப் பனவுகளுக்கு இத்திணைக்களம் பொறுப் பேற்க மாட்டாது என்பதையும் கவலையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று வட கிழக்கு மாகாண சமூகநலத்துறைத் திணைக் களத்தின் உதவிப் பணிப்பாளர் தெது.விஜய லெட்சுமி அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் கேட்டுள்ளார்.
இதன்பிரகாரம் ஒக்டோபர் நவம்பர் டிசம்பர் மாதங்களுக்கான கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் இக்கொடுப் பனவுகளைப் பெற்றுவந்த இல்லாத இயலாத ஆயிரக்கணக்கான பரம ஏழைகள் பெருங் கஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளார்கள் இந்த பரம் ஏழைகளது பிச்சை மடியிலும் யுத்தம் கை வைத்து விட்டதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒவ்வொரு பிரதேச செயலகமும் மாதாந்தம் 1500 இற்கு மேற்பட்ட பரம ஏழைகளுக்கு சுமார் இரண்டு இலட்ச ரூபா வரையில் பொதுசன உதவிக் கொடுப் பனவுகளை வழங்கிவருவது குறிப்பிடத் தக்கது. O

Page 4
E5ED)L2LIfleD)LOLLIITGMTERDIJuqib EIDEigy 6laFuiig5EDITñ1"
பட்டுள்ளது:
ALGOLDLILIO)67(676ór.
சாலையில் இருக்கிறார்கள்
23, 8, 96 420a) Lua) ಛೋ! சிவில் உடையணிந்த ஒரு
(புத்தளம் நிருபர்)
முஸ்லிம் முறைப்படி தயாரிக்கப்பட்டது
இளமையின் விளைவுகளை அறியாமல் தவறு செய்ததினால் ஏற்படும் இடுப்பு வலி, அசதி, இரத்தக் கொதிப்பு, உஷ்ணம் ஊறல், இருதயத் துடிப்பு பசியின்மை, திரேக வரட்சி, தூக்கமின்மை, நெஞ்சு நோவு துடிப்பு முதுகு வலி, வயிற்று நோவு, உடம்பு, கால் கை வலி, நாட்பட்டவாய்வு மறதி, மயக்கம் மூளை பலவீனம், நரம்பு பலவீனம் முதலிய சகல வியாதிகளையும் தீர்த்து, திரேக வலிமையையும்
தேஜஸ்சையும் கொடுக்கும். ஒரே பாட்டிலில் குணம் அறியலாம்.
விலை ரூபாய் 195=105= தங்க பஸ்பம் கலந்தது 990வெள்ளி பஸ்பம் கலந்தது 890
ஞான சுநதர வைத்தியசாலை 187 செட்டியார் தெரு, கொழும்பு 1. G//763; 427398
லிகள் கட
போதைவஸ்து கடத்திய புத்தளம் நகரைச் சேர்ந்த முஸ்லிம் வாலிபரொரு வருக்கு நீர்கொழும்பு உயர் நீதி மன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கி
'?
து குறித்து மேலும் கூறப்படு வதாவது செய்யது கவுஸ் முஹம்மது மவ்பீர்(27) என்பவர் புத்தளம் நகரிலுள்ள
யாழ் நகரில் லிங்கம் கூல்பார் உரிமை யாளர் கைதுசெய்யப்பட்ட முறை அநீதி யானது திட்டமிட்டு பழிபோட்டுள்ளனர் என்று சட்டத்தரணி விநாயகமூர்த்தி தெரி வித்துள்ளார். அவர் முரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் பின்வருமாறு தெரிவிக்கப்
தினமுரசில் யாழ்ப்பாணம் மணிக் கூட்டு கோபுர றோட்டில் இருக்கும் லிங்கம் கல்பார் சொந்தக்காரராகிய நாகலிங்கம் அப்புலிங்கத்தை பதினேழு இலட்சம் கொடுத்தமைக்காக இராணுவம் கைது செய்ததாக எழுதப்பட்டிருந்தது. அவரின் சட்டத்தரணி என்ற கோதாவில் உண்மையாக நடந்தவற்றைத் தங்களுக்கு அறிவிக்கக்
புலிகள் அவரிடமிருந்து பதினேழு இலட்சம் பெற்றது உண்மையே. ஆனால் அதற்காக அவர் கைது செய்யப்படவில்லை. இரு கைக்குண்டுகளைக் கடையில் வைத்திருந் தார் என்ற ஒரு பொய்க் குற்றச்சாட்டின் பேரில் அவரும் அங்கு வேலை செய்யும் ஏனைய பன்னிரண்டு பேரும் கைதாகி தற்பொழுது கொழும்பு மகஸின் சிறைச்
வீரர்களும் பாலிஸ் உத்தி யோகஸ்தரும் கடைக்குச் சென்றனர். முதலில் பொலிஸ் உத்தியோகஸ்தர் கடைக்குள் சென்று அங்கே உள்ள எல்லா கன்டோஸ் பெட்டிகளையும் சோதித்தார். கடைக்குள் இருக்கும் எஞ்சின் அறையின் பக்கத்தே ஒரு தொழிலாளியின் முன்பே இச்சோதனை
போதைக் கடத்தலுக்கு மரண தண்
த்தியதாக குமார் சட்ட
|*
சிகிச்சை மூலம் காதுகேளாதவர் கண்
நடந்தது. அந்தச் சோதனையில் ஒன்றும் எடுக்கப்படவில்லை.
பின்பு அந்தப் பொலிஸ் உத்தியோகஸ் தர் கடைக்கு வெளியே சென்று ஒரு இராணுவ உத்தியோகஸ்தரை தடைக்குள்ளே கூட்டி வந்தார். அந்த இராணுவ அதிகாரி கடைக்குள்ளே வந்ததும் தனது பொக்கற்றுக் குள் இருந்து இரண்டு கைக்குண்டுகளை எடுத்து, அவற்றை அந்தக் கடைக்குள் இருந்து எடுத்ததாகச் சொன்னார்.
அதை அங்கே வேலை செய்து கொண்டி ருந்த தொழிலாளி மறுத்தார். பின்பு நாகலிங்கம் அப்புலிங்கமும் கடையில் வேலை செய்யும் ஏனைய பன்னிரண்டு தொழிலாளிகளும் தாக்கப் பட்டு, கைது செய்யப்பட்டு கடைமுடப்பட்ட பின்பு அவர்கள் இராணுவ் உத்தியோகஸ்தர் களால் இராணுவ முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
பின்னர் காங்கேசன்துறைப் பொலிஸில் பாரம் கொடுக்கப்பட்டது. இது கூல்பாரை மூடுவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கையாகத் தோன்றுகிறது.
20070LDШОТОМ, அவிநாயகமூர்த்தி, ஆசிரியர் குறிப்பு சட்டத்தரணி விநாயக மூர்த்தி முரசில் வெளியான செய்தியை சரியாகக் கிரகிக்கவில்லை என்று நினைக்கிறோம். லிங்கம் கூல்பார் உரிமையாளர் புலிகளுக்கு பணம் கொடுத்ததாக சந்தேகிக்கப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளார் என்று மட்டுமே முரசில் செய்தி வெளியாகியிருந்தது. அவர் புலிகளுக்கு பணம் கொடுத்ததாகவோ, அது பதினேழு லட்சம் என்றோ முரசு செய்தி வெளியிடவில்லை. எனவே முரசின் செய்தியில் தவறு இல்லை.
சந்தேக நபரைக் கைது செய்தபோது தான் இலங்கைப் பிரஜையல்ல என்றும், தான் ஒரு பங்களாதேஷ் பிரஜையென்றும் தனக்கு தமிழோ, சிங்களமோ தெரியாது எனவும் கூறி வங்காள மொழியிலேயே பேசி நடித்துள்ளார். பின்னர் இவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பிணையில் விடப்பட்டார்.
Gust606T GDig Asano)I
ரூபா 9/ க்கு மேல்
Sliausionadasında BSGING Muumbi
subdiadek Bengdub 7-2 LyaolunmudoÜLui Mofficio Longifissalam Gulunl
2.
2.
Gung alkaligib LILIG 7. Gunggal GT & Brothy GarudioUIG . Glonggi Brighteri alfa. 23
BRIGHT BOOK CENTRE (PVT) LTD.
S-27 First FOO
Colombo Central Super Market Complex
P:43477D
3 மாதத்தில் தீர்வு
கணவன்-மனைவி பிணக்கு பிரிந்தவர் ஒன்று சேர காதலித்தவர் திருமணம்புரியதொழில் உயர்ச்சியை மேம்படுத்த வீழ்ச்சியுற்ற தொழிலை வீழ்ச்சி அடையா வண்ணம் இருந்த நிலைக்கு மாதத்திற்குள் கொண்டு வர எண்ணிய தொழில் கிடைக்கதிருமணமே ஆகாதென விரக்தி உற்றோருக்கு தெய்வீக வரத்தால் திருமணம் டைபெற இன்னும் முனிவர்களால் அருளிய வியகால காண்டம்-நாடி ஜோதிடம் எழுதிக்கொள்ள அக்குபஞ்சர் தெரியாதவர் வாய்பேச முடியாதவர்கள் பாரிசவாதம் முடக்கு வாதம் இடுப்பு வலி, அஸ்மா படபடப்பு வீரியமின்மை பெண்களுக்கு வெள்ளையடுதல் மாதவிடாய் கோளாறு மனநோய் (ஹிஸ்டீரியா குழந்தை பேறின்மை பாலியல் குறைபாடுகள் ஞாபக சக்தி இன்மை நித்திரை இன்மை பசியின்மை தலைமுடிஉதிர்தல் தோல் நோய் இப்படி தீர்க்க முடியாத வியாதிகளுக்கு மனோதத்துவ ரீதியிலும் வைத்திய முறையிலும் மாந்திரிசு முறைகளிலும் வெற்றி கண்டவர் எத்தனை எத்தனையோ பேர்-இதைவிட பெரிய சக்தி வந்தாரை வாழவைக்கும் மகாசக்தி பூ துர்காதேவியின் அருளால் வசதி அற்றோருக்கு எம்மாத கடைசியும் கொழும்பிலும் நுவரெலியாவிலும் இலவச அற்புத ஞான தியான பூஜை நடைபெறுகிறது. தேவைகளுக்கு முன் அறிவித்தலுடன் தொடர்புகொள்ளவும் தொடர்புகளுக்கு
5Ldp 960LD பாணியாக்குமாறும், மீது குற்றம் சாட்டியு பண்டாரநாயக்காவுக்கு பட்டுள்ளது. கிழக்கு முன்னணி என்ற அனுப்பப்பட்டுள்ளது. முக்கிய இடமளித்து பட்டிருந்தது.
அக்கடிதத்தில் பி பட்டுள்ளது:
திருமலையில் ஈ. நடாத்திய தாக்குதல் ெ விசாரணையொன்று தலைப்பில் மேன்மை ஈ.பி.டி.பி. முன்வை குறிப்பிட்டுள்ளவை அ மாறானவை என்ப:ை ஈ.பி.டி.பி. பார ரமேஸ் நடராசா அ6 வெளியிடப்பட்டுள்ள பொறுப்பை முழுமை சிங்கள மக்கள் மீதும் ெ மீதும் சுமத்தி தங்க முயற்சி எடுக்கப்பட்டு
F.L.L.LÍ, LÚGOTT தல் மனித படுெ E. GLÖFG6 II தந்திரோபாயமாக இ மிட்டு செய்கின்றனர்.
கு அனைத்து சந்தர்ப்பத்
தேகநபர் தலைமறைவ நபரின்றியே வழக்கு வி ளப்பட்டு அவர் குற்றவ யடுத்து அவருக்கு மரண
பின்னர் அவர் சி. செய்யப்பட்டு நீர்கொழு ஆஜர் செய்யப்பட்டார், ! பிரபல சட்டத்தரணி திரு வாதாடுகையில், இவர்
வான் வீதி, இலக்கம் 9 என்னும் பின்னர் குற்றப் புலனாய்வுத் துறையினர் திருக்கவில்லையென்று வதிவிடத்தைக் கொண்டவர். இவர் கடந்த தீவிர விசாரணைகளை நடாத்தியதில் சந்தேக இவரைக் கடத்திச் செ 10.1989 ஆம் ஆண்டு வெளிநாட்டிலிருந்து நபர் ஒரு இலங்கைப் பிரஜையென்றும் செய்தனர் என்றும் வா கட்டுநாயக்கா விமான நிலையத்திலிறங்கிய புத்தளம் நகரைப் பிறப்பிடமாகக் கொண்ட இந்தக்கூற்றைநீே
போது அவரால் கடத்திவரப்பட்ட 1962 ஸ்லிம் எனவும் தெரியவந்தது. நிராகரித்தது. கிராம் ஹெரோய்ன் என்னும் i u "i" St. பிணை இதன்பிரகாரம் கட போதை வஸ்த்தை பொலிஸார் கண்டு SS SS S SS SS SS SS யில் விடப் நீர்கொழும்பு உயர்ந்திமன் Nigg, அபேரத்தினா, முன்ன பிடித்தனர். ரெறாசோ ஷிப் சமயம் ரந் தண்டனையை ஊர்ஜிதம் (
l (TERRAZZO CHIPS) liiiiiiiiiiiiiiiiiiiiiii ரிஷி அஜமாமிச Bright - 1997 ear G36uesluL 86VfL6-Lit (Pigments) SEG S Mafio
6U) ES LILLUD (Holland, Germany) ஆண்டு 6 பு
iேght ன் தபால் (
(புதிய வெர்
புதியதோர் அமைப்பு, புதியதோர் வளர்ச்சியூடாக புதியதோர் வழிகா
DID36OIG) 443, பழைய சோனகத் தெரு
கொழும்பு - 12 Ş^ ^^^2 ாலைபேசி - 431511,484411
11- OoOoO /ڑ Bright 60 GD60IDÍLIÍsafað Lill: 603 மாணவர்கட்கு மலிவு விலையில் புத்தகப் பொதி
புதிய வெற்றிக்கனியை
விண்ணப்பப்படிவம் பெற தொட
Bright Boc S-27, First Floor Colonbo Cent
V.P.P. Р soої0, தபாற் செலவு З6usмаф
P.O. Box - 162
LLLLYSLLLLLLLS LL SL SL SSYSZSZ 0SZSLLLLLL LTTTLL YLLLLL S LLkTkS * Gucciego dla tym:Grego: இஇே0:46இஇே8
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மைப்புக்களை உடன் நிராயுதபாணியாக்கவும்” உடன் விசாரணை தேவை' LLLTMTLL CCLL CLLY LLTLLL LLLaLL LLL LLLLLLT LLLLTLCCLTT L LLLS
宜,蛇
புக்களை நிராயுத அதிகாரிகளையும் தவறாக வழி நடாத்தி
பி.டி.பி அமைப்பு ஈபிடிபி தன்னைப் பாதுகாத்துக் கொள்கின்றது. ஜனாதிபதி சந்திரிகா திருமலையில் மனித வேட்டைகள் பல ஒரு கடிதம் அனுப்பப் நடைபெற்றுள்ளன. திருமலை சுதந்திரக்கட்சி
சிங்கள மக்கள் ஐக்கிய பெயரில் அக்கடிதம் திவயின’ பத்திரிகையில் புக்கடிதம் வெளியிடப்
நகரசபை உறுப்பினர் எல்.ஜி.எச். சுமதிரத்ன இராணுவ கப்டன் ஹோம் பிரகாஷ் மற்றும் அவரது தாயார், உளவுப் பிரிவு உத்தியோகத்தர் கள் பத்துப்பேர் காணி அதிகாரி தயானந்த பிரிஸ் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
இதற்கு மேலாக இப்பிரதேசத்தில் செயல் படும்பிக்குமார்கள் உட்பட சீனக்குடா பிக்குவிற் கும் தொடர்ந்து தர்மானந்தா ஹமி அவர்களுக் கும் தினம் தோறும் தொலைபேசி மூலம் மரண அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது. அத்துடன் திருகோணமலை அரச அதிபருக்கும் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது போதி விகாரைகளின் பெரும் சொத்தான வெள்ளரசு மரங்களை போயாதினங்களில் வெட்டுதல், நகரத்தில் அரச காணிகளை கொள்ளையடித் தல், இக்காணிகளில் தமிழர்களை மட்டும் குடியேற்றும் சம்பவங்கள் தொடர்பாக ரமேஸ் நடராசா அவர்கள் ஜனாதிபதிக்கு விளக்கிக் கூறாமல் இருக்கின்றார்.
மேற்குறிப்பிட்ட சம்பவங்கள் தொடர்
வருமாறு தெரிவிக்கப்
டி.பி. செயலகத்திற்கு ாடர்பாக பொதுவான நடத்துக' எனும் தங்கிய ஜனாதிபதிக்கு திருக்கும் கடிதத்தில் னைத்தும் உண்மைக்கு தெரிவிக்கின்றோம். ளுமன்ற அங்கத்தவர் ர்களின் ஒப்பத்துடன் இக் கடிதத்தில் இதன் பாக திருகோணமலை பாலிஸ் உத்தியோகத்தர் ளை காத்துக்கொள்ள ள்ளது. 996ம் ஆண்டு ஆரம்பம் காலைகள் பொருட்டு ர்த்தை நடாத்தி, மிகவும் கொலைகளை திட்ட இவை வெளிவருகின்ற நிலும் அரசையும், உயர்
(unsaastaormir Suir) * மன்னார் நகரில் பொதுத் தொலை பேசிக்கூடங்களை நிறுவுமாறு பொது மக்கள் SS SS S SS S SS S SS S SS S SSS SSS SSS
LGOOGOT
激 வேலாயுத சுவாமி, சித்திர அலங்கார ாதம்
ಎngi,
ானார். எனினும் சந்தேக
ாரணைகள் மேற்கொள் 2UTC)" துதித்துவர நாதஸ்வரம், ாளியாக காணப்பட்டதை
ளாரினட் பாண்ட் வாத்தியங்கள், காவடி
' மயிலாட்டம், கரகாட்டம், யானை, பொய்க்
ಇಂದ್ಲಿ 4:
ம்பு உயர் நீதிமன்றத்தில் 21.096 அன்று வீதிவலம்வந்து பக்தர்களுக்கு
வர் சார்பாக வாதாடிய
குமார் பொன்னம்பலம் வேண்டுமென்றே ஒளிந் ம் புலித்தீவிரவாதிகள்
அமைந்தது.
ஆர்.வி. செல்வராஜா குழுவினரோடு தவில் ன்று பின்னர் விடுதலை புகழ் ஆர்.எஸ்.வி. பூரீகாந், எம்.கே. கலைச் தாடினார் , செல்வன் மற்றும் வி.கே. பஞ்சமூர்த்தி, காழும்பு உயர்நீதிமன்றம் எஸ். கமலஹாசன், ஆர். புண்ணியமூர்த்தி,
பி.முருகதாஸ் இவர்களும் இணைந்து கான
d 10.96 த திங்கட்கிழமை (1095) மழை பொழிந்து பக்தர்களின் ஆனந்தக்
ற நீதியரசர் திரு. காமினி விதிக்கப்பட்ட மரண செய்து தீப்பு வழங்கினார்.
டு மாணவர் களுக்கான ஆண்டு 1-7 வரை ப் பயிற்சி 3.35a) LITL55s if,
GAob 蠶 ଗତ! (Scholarship
P வகுப்புக்கள் உட்பட)
உங்கள் வீட்டில் வந்து கற்றுக் கொடுக்கப்படும். Contact:
றிக்கனி 1-10)
டத்வேகம், அறிவு, திறன், மனப்பாங்கு ட்டல் நூலாக வெளிவரவுள்ளது.
தொடர்ச்சியாக பெற விரும்புவோர் iபு கொள்க.
k Centre (Pvt) Ltd
P.O Box 162 a Super Market Complex
17/4B, Mayura Place, Colombo-06.
BñGIGITUgibilgi ငြူးရှူ;
நீர்கொழும்பு பரீமுத்துமாரியம்மன்
இதுவரை வழங்கப்படவில்லை.
விருதுகளுடனும் அடியார்கள் பக்தி திரு
67 பேர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
படுகின்றது. அருள் பாலித்தது கண்கொள்ளாக் காட்சியாக
அன்றையதினம் நாதஸ்வர வித்துவான்
Loff
SHELLIITIGT GILLEOLä56
(திருமலை நிருபர்)
கரகோசங்களைப் பெற்றமை நிகழ்ச்சியின் in Mill it
Mrs. Rohini Ponniah ".S.
பொலிஸாரும் வேண்டுகோள் விடுத்திருக்
T.P.: 591106
TP : 434770
Bright so Isi poli கல்வித்திட்டம் மூன்றே மாதங்களில் ஆங்கிலம்/ சிங்களம் பேச, எழுத வாசிக்க கற்றுத் தரப்படும் விபரங்களுக்கு கீழ்க்காணும் விண்ணப்பத்துடன் தொடர்பு Glasnila.
அடிமனதில்
இளம் சமுதாயத்தினர்
砷、 BRIGHT BOOK CENTRE (PVT) LTD
S-27, FIRST FLOOR, P.O.BOX 162|| COLOMEO CENTRAL SUPER MARKET COMPLEX.
OXOLOMBO 11 E : 434770
နှီး a5п|IJбитцуп 601
தாம்பத்திய
35 TOT GOTLDT GOTTSVJLo,
A NA
Rய குறைபாடுகளுக் 356OLD RES...
seslontéses 6AJITLo... ( lué56Ü
முனிவர் அருளிய ஏடுகளில் Lugatlo | 9IGOLD55 35 TGOOILID GIgID - - -
நாடி ஜோதிடத்தில் மனநிலை பாதிப்புக்கள், 9 TÉIGGAMI LIGADGØJSGADGIMI
மூலம் அறிய வாருங்கள்
வெளிநாட்டிலுள்ளவர்களும் பதொலைபேசி மூலம் தொடர்பு
G, TGiG LIridias GUTib.
ஒக்டோபர் 19
நவம்பர் 4, 5 Dr. முகைதீன் டிஸ் பென் ஸளி, சந்திரன் ஓட்டமாவடியிலும், நவம்பர் 9, 10, 11 தினங்களில் 4 / artillinguing கல்முனை T.M.M. பாமசியிலும், மற்ற நாட்களில்
கொழும்பு 7. P; 5,862/8,078-6367
Hiium H மனோதத்துவ வைத்தியம் (GENERAL PSYCHOTHERAPHY
பதிந்துள்ள தாழ்வு மனப்பான்மையை மனோதத்துவ சிகிச்சை மூலம் நீக்கி, உங்களை நீங்களே வெற்றி கொள்ள பிரபல மனோதத்துவ நிபுணர் டாக்டர் ஆறுமுகம் அவர்களை நாடுங்கள்
ஞாபக மறதி, பயம், நடுக்கம், வெட்கம், சந்தேகம் ஏமாற்றம், பீதி, நித்திரையின்மை என்று தன்னம்பிக்கை
ச்சை மூலம் உடனே நிறுத்தி புத்துயிர் அளிக்கப்படும்.
பாலியல் குறைபாடுகளுக்கு நோயும் 85% தாழ்வு மனப்பான்மையே காரணம் என்பதை 11/2 ஆண்மகனாகி விட்டேன் என்று அடிமனதில் பதிய வைத்த பின்னரே பணம் பெறப்படும். வெளிநாட்டில் இருப்பவர்கள் தங்களின் தாம்பத்திய விரிவான கடிதத்தொடர்பு கொண்டு ச்சையைப் பதிவு நாடாமூலம் பெற்றுச்
ஆச்சரியப்படும் வகையில் பலர் சுகமாகியுள்ளனர். மற்றும் தலையிடி, வாதம், பயோரியா, வெள்ளைபோதல், நீரிழிவு, கிரந்தி நோய்க்கும், குழந்தைப்பேறு இன்மைக்கும் தீர்க்கமுடியாத வியாதிக்கும் மருந்து உண்டு
pg56) 31 sausog Dr.P. ARUMUGAM, AHMED TOURIST INN, BANG BANG BULDING NO. 10, RECLAMATION ROAD, (ENTRANCEBANKSHALLST) COLOMBO 11, T.P.
DR. P. ARUMUGAM No.33, TISSA WEERASINGAM SQ, BOUNDRY ROAD, BATTICAL O A Casey Lis
பாக விரக்தியுற்றிருக்கும் சிங்கள மக்களின் குரல்களை அரச உயரதிகாரிகள் செவி மடுக்காமல் இருப்பதுடன் மேற்குறிப்பிட்ட சம்பவங்கள் தொடர்பாக சட்டத்தை நடை முறைப்படுத்துவதற்கும் பொலிஸ் அதி காரிகளினால் முடியாமல் இருக்கின்றது. 96.10.10 ம் திகதி நடைபெற்ற சம்பவத்தை முழுமையாக திரிவுபடுத்தி ஜனாதிபதிக்கு காரணங்களை முன்வைத்தி ருக்கும் பாராளுமன்ற அங்கத்தவர் ரமேஸ் நடராசா அவர்கள் தம்முடைய கைகளில் உள்ள இரத்தக் கறையை சுத்தமாக்கமுயலுகிறார் என்பது தெளிவா கின்றது.
இவ்வாறான சூழ்நிலைகள் காரண மாக எமது பொறுமையின் வரையறை எம்மையும் மீறிச் செல்ல இடமுள்ளதுடன் இந்த ஈ.பி.டி.பி.க்கு பதில் அளிப்பது வெகு தூரத்தில் இல்லையென்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு கிழக்கு சிங்கள ஐக்கிய முன்னணியின் கடிதத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
Svaz vez
கோரியுள்ளனர். * இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ் வர்த்தக சேவை நிகழ்ச்சிகளை மன்னார்ப் பகுதியில் தெளிவாகக் கேட்க முடிவதில்லை.
* 1995 ஆம் ஆண்டுக்கான ஆபத்துக் கால ஊக்குவிப்புக் கொடுப்பனவுகள் மன்னாரில்
* தகுதிகாண் நிலை ஆசிரியர் நேர்முகப் பரிட்சைக்கு மன்னார் மாவட்டத்திலிருந்து
* மன்னார்ப் பகுதியில் அரிசியின் விலை உயர்ந்துள்ளது. சம்பா அரிசி ஒரு கிலோ 32 ரூபா வரை சில கடைகளில் விற்கப்
* மன்னாரிலிருந்து பேசாலைக்குச் செல்லும் தனியார் வேன்கள் சிலவற்றில் எந்த இடத்தில் இறங்கினாலும் ரூபா.10 அறவிடப்
LGOLullai Gilpidi
திருக்கோணமலையில் குடியிருப்பாளர் களுக்கு இராணுவத்தினரால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகள் யாவும் மீளப் புதுப்பிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பதினைந்து வயதுக்கு மேற்பட்ட எல்லாக் குடியிருப்பாளர்களுக்கும் விசேட மாவட்ட அடையாள அட்டைகள் வழக்கப்பட்டுள் ளமை குறிப்பிடத்தக்கது.
பழைய அட்டைகளில் சிதைவுகள் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாமெனப் பாது காப்பு அதிகாரிகள் கருதுவதாலேயே புதிய அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக அறிய வருகின்றது.
இப்பணி கிராமசேவகர்கள் ஊடாகவே
து இவ்வாறிருக்க, சகல குடியிருப் பாளர்களும் தங்களது குடும்ப அட்டை களையும் புதுப்பிக்க வேண்டுமென்று நகரப்
மெலிந்து, கனவில் சக்தியிழந்து,
தீய பழக்கங்களை மனோதத்துவ
யாலத்தில், தான் வீரியம் உள்ள
தவறாது பெற தபால் செலவுக்குப்
'ஹிஸ்டீரியா"
மன நோய்கள்
436383, 436390 Fax : 436439
፲፥ax፡ ፴08080 சந்திக்கலாம். N AAA'
GDI
四、
ஒக்.2-நவ02,1996

Page 5
தமிழ் அமைப்புக்களிடம் உள்ள ஆயுதங்களை களைந்துவிட வேண்டும் என்று பெளத்த மதகுருமார் சிலர் உட்பட, கிழக்கு சிங்கள முன்னணி என்று புதிதாக முளைத் துள்ள ஒரு அமைப்பும் கோரிக்கை எழுப்பி யிருக்கிறது.
அக்கோரிக்கையை அரசாங்கமும் ஓரளவுக்கு செவிமடுத்துள்ளது என்றுதான் தெரிகிறது.
மட்டக்களப்பிலும், திருமலையிலும் புளொட் ரெலோ அமைப்புக்களிடம் ஆயுதங் கள் மீளப்பெறப்பட்டுள்ளன.
புலிகள் தவிர்ந்த தமிழ் கட்சிகளின் நடவடிக்கைகளை இரண்டுவிதமாக நோக்க வேண்டும்.
ஒன்று அரசியல் கட்சிகள் என்ற வகையில் அவற்றின் செயற்பாடுகள்
இரண்டு தமது நிதித் தேவைக்காக பொதுமக்களிடம் பலாத்காரமாக நிதி திரட்டும் நடவடிக்கைகள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூரில் ஸ்லிம் ஒருவரிடம் நிதிவாங்க ரெலோ : முயற்சி செய்தது. இறுதியில் அந்த முஸ்லிம் கொல்லப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து ரெலோ உறுப்பினர்கள் சிலர் கைதுசெய்யப்பட்டனர். ஆயுதங்களும் மீளப்பெறப்பட்டன.
இதேபோல மட்டக்களப்பில் நிதி திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக புளொட் உறுப்பினர் ஒருவரும் கைதுசெய் யப்பட்டுள்ளார்.
ஒவ்வொரு இயக்கத்துக்கும் தமது உறுப்பினர்களை பராமரிக்க நிதித் தேவை இருக்கிறது.
இன்று ஜனநாயகப் பாதைக்கு திரும்பி யுள்ள சகல தமிழ் கட்சிகளும் முன்னர் ஆயுதம் ஏந்திய ရှိ ../../fiါ”. இருந்த போது பல்வேறு வழிமுறைகளில் நிதி திரட்டலில் ஈடுபட்டவைதான்
எப்படி நிதி பெறுகிறோம் என்பது முக்கியமல்ல, பெறும் நிதியை எதற்காகப் பயன்படுத்துகிறோம் என்பதுதான் முக்கியம் என்று நியாயம் சொல்லப்பட்டே நிதி திரட்டல்கள் நடந்தன.
இதற்கு புலிகள் இயக்கத்தினரும் விதிவிலக்கல்ல.
ஆனால் இப்போது புலிகள் தவிர ஏனைய இயக்கங்கள் தமிழீழக் கோரிக் கையை கைவிட்டுள்ளன. ஜனநாயகப் பாதைக்கு திரும்பியுள்ளதாகக் கூறுகின்றன. இந்நிலையில் முன்னர் நிதிதிரட்ட GIFTGÅNGADLILJLL SITU GOOTIĞI 956 iT LIGA) (9) GÄNGAVITILDGÅ) (BLITTLIG FYLLGOT.
ஆயுதங்கள் வாங்கிச் சேகரிக்க வேண்டும்.
ஆயிரக்கணக்கான உறுப்பினர்களை இயக்கத்தில் சேர்த்து பராமரிக்க வேண்டும் சர்வதேசரீதியாக பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும். இதற்கெல்லாம் உண்டி யல் குலுக்கியா பணம் சேர்க்க முடியும்? என்ற கேள்விக்கு இடமில்லாமல் போய் விட்டது.
புலிகள் இயக்கம் தவிர்ந்த ஏனைய இயக்கங்கள் அவ்வாறான கேள்வியை எழுப்ப முடியாத நிலைக்கு வந்துவிட்டன. எனினும் சில இயக்கங்கள் தற்போதும் பரவலான நிதி திரட்டலில் பலாத்காரமான முறையில் ஈடுபடவே செய்கின்றன.
அதிலும் சாதாரண பொதுமக்களிடமும் மிரட்டிப் பணம் பறிக்கும் நடவடிக்கை களிலும் ஈடுபடுகின்றன.
இவ்வாறான செயற்பாடுகளையிட்டு பொலிசாராலோ பாதுகாப்புப் படையின ராலோ மேற்கொள்ளும் சட்ட நடவடிக்கை களை தமிழ் அமைப்புக்களுக்கு எதிரான நடவடிக்கைகளாகச் சித்தரிக்க முற்படுவது சரியாக இருக்காது.
ஆனால் சமீபகாலமாக இனவாத அமைப்புக்களும், சில பெளத்த குருமார் களும் தமிழ் அமைப்புக்களின் ஆயுதங்களை பறிக்குமாறு விடுக்கும் கோரிக்கையையும், தமிழ் இயக்கங்கள் சிலவற்றின் நிதிதிரட்டல் நடவடிக்கைகளையும் முடிச்சுப்போட முடியவில்லை.
கிழக்கில் உள்ள சிங்கள மக்களுக்கு ஆபத்து என்ற அடிப்படையில்தான் பெளத்த குருமார்கள் சிலர் கோரிக்கை விட்டுள்ளனர்.
ஒரு விடயத்தை இதில் கவனிக்க வேண்டும். வடக்கு-கிழக்கிலோ வெளியிலோ தமிழ் கட்சிகள் எதுவும் இதுவரை சிங்கள மக்களிடம் நிதிதிரட்டலில் ஈடுபட்டதில்லை. அவர்களை அச்சுறுத்தியதும் இல்லை.
அதேபோல தமிழ் கட்சிகள் தமிழ் மக்களிடம் எப்படி நடந்துகொள்ளுகின்றன
என்பது தொடர்பாக சிங்கள இனவாத அமைப் புக்கள் கவலைப்பட்டதும் இல்லை.
ஆனால் சமீபத்தில் திருமலையில் நடை பெற்ற ஒரு சம்பவம்தான் இனவாத அமைப் புக்களை சிற்றம் கொள்ளவைத்துள்ளது.
திருமலையில் காணி அதிகாரியான பீரிஸ் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அதற்கு முன்னரும் திருமலையில் பல துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் அப்போதெல்லாம் எழாத சிற்றம் பீரிஸ் கொலைக்குப் பின்னர் சிறி எழுந்தது.
காரணம் பீரிஸ்தான் திருமலையில் திட்ட மிட்ட சிங்களக் குடியேற்றங்களுக்கு மூளையாக செயற்பட்டுக் கொண்டிருந்தவர்
எந்தக் காணியை எப்படி வளைத்துப் போடலாம். எங்கே எப்படி குடியேற்றம்
நடத்தலாம் என்பதெல்லாம் பிரிசுக்கு அத்துப்படி,
ஆனாலும் பிரிஸ் ஒரு அம்பு மட்டும்தான் திருமலையில் தமிழ் பேசும் மக்களின் விகிதாசாரத்தை குறைப்பது என்பது நீண்டகால பேரினவாதத்திட்டம் அந்தத் திட்டத்தால் ஏவப்பட்ட ஒரு அம்புதான் பிரிஸ்
தமது அம்புகளில் ஒன்று இலக்கை பூரணமாக எட்டமுன்னர் விழுந்துவிட்டதே என்பதுதான் இனவாத அமைப்புக்களது வருத்தம்
அந்த வருத்தம் திருமலையில் உள்ள தமிழ் அமைப்புக்கள் மீதான கோபமாகத் திரும்பியிருக்கிறது. குறிப்பாகபீரிஸ் கொலைக்கு ஈ.பி.டி.பி. மீதுதான் இனவாத அமைப்புக்கள் குற்றம் சாட்டியுள்ளன.
திருமலை சிங்கள மக்களின் பாரம்பரிய மி போலவும், அங்கே தமிழ் அமைப்புக்கள் ifili. கொட்டமடிப்பது நியாயமா? என்பது போலவும் இனவாத அமைப்புக்கள் வரிந்து கட்டிக்கொண்டு எழுந்துள்ளன.
திருமலையில் திட்டமிட்ட குடியேற்றம் என்பதை மையமாக வைத்தே அதற்குள்ள தடைகளை விலக்கும் நோக்கத்தில் இனவாத அமைப்புக்கள் தமிழ் கட்சிகளை குறிவைத் துள்ளன.
பிரிஸ் யாரால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பதை கண்டறிய வேண்டியது பாதுகாப்புப்
படையினரின் பொறுப்பு அதற்கு மாறாக
தமிழ் கட்சிகளை நாம் ஒன்றும் சந்தேகப்படாமல் இருக்கவில்லை என்று காட்டுவதுபோலவே திருமலையில் படையினரும் பொலிசாரும் நடந்து கொண்டனர்.
திருமலையில் ரெலோ, புளொட் இயக் தங்களின் ஆயுதங்கள் மீளப்பெறப்பட்டுள்ளன. த்தனைக்கும் திருமலை நகரில் உள்ள தமிழ் யக்கங்கள் எதுவுமே அங்கு நிதி திரட்டல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடு பட்டதற்கான புகார்கள் எதுவுமே எழவில்லை. அதுமட்டுமல்ல ரெலோ, புளொட் இயக்க உறுப்பினர்கள் திருமலையில் படையினருடன் இணைந்தும் செயற்பட்டார்கள்
சிங்கள மக்களின் பீதியைப் போக்கவே ஆயுதங்கள் எடுக்கப்பட்டதாகக் காரணம் கூறப் பட்டுள்ளது.
வடக்கு-கிழக்கில் இயக்கங்கள் மட்டுமல்ல படையினரும் ஆயுதங்களுடன் திரிகின்றனர். திருமலையில் வெள்ளை வான் பீதி தமிழ் மக்களை தூங்கவிடாமல் துரத்துகிறது.
நீலநிற பஸ் ஒன்றில் திருமலையில் நடமாடும் பொலிசாரின் நடவடிக்கைகள் தமிழ் மக்களைப் பீதி கொள்ளச் செய்கின்றன.
அதற்காக பொலிசாரும், படையினரும் ஆயுதங்கள் இல்லாமல் நடமாடவேண்டும் என்று தமிழ் கட்சிகள் கோரமுடியுமா?
படையினர் புலிகளிடமிருந்து எதிர்நோக்கும் அதே அச்சுறுத்தல் தமக்கும் இருப்பதாக தமிழ் கட்சிகள் வாதிடுகின்றன.
புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் தமிழ்
யாழில் முன்னர் இ
ふリ
NTSO32\\
$2$প{
கட்சிகளின் உதவியை படையினரும் பயன்படு
இப்போது இன Gömf(amen Q அமைப்புக்களை நிராயு, LUGODLUNGOTT.
தமிழ் கட்சிகளின் நி தமிழ் கட்சிகள் சி தீர்வுக்கு புலிகளுடன் பேசவேண்டும் என்று அறிக்கை விடுக்கின்ற புலிகள்தான் தமிழ் பிரதிநிதிகள் என்பது படையினருடன் 0 எதிரான போரிலும் உ
"போர்நிறுத்தம் போரை நிறுத்து" எ அறிக்கை விடுக்கி படையினருடன் இணை போகிறார்கள்.
தமிழ் கட்சி \ கள் பல ரொம்பத்தான் கின்றன. அவர்கள் ( என்று அரசாங்கமும் கையாளும் விடயத்தில் கிறது.
அரசாங்கத்தின் கு இருக்கிறது. இனவாதிக் வேண்டும் புலிகளுக் தமிழ் கட்சிகள் தமது வெளியுலகுக்குக் காட்ட முன்னர் இனவாதி ஒப்பந்தங்கள் கிழித்தெறி தமிழ் அமைப்புக்களி களைந்தெறியப்படுகின் எப்போதுமே இன மதிப்பு அதிகம். இல: மாறாத விதி அது ஒன்
** "JITaani என்று பெற்றோர்க
தேடுகிறார்கள்
"நாமும் அவர்கள் கண்டால் எமக்கும் ெ படையினரும் பதில் ெ கிறார்கள்.
யாழ் குடாநா கட்டுப்பாட்டில் D கூறுகிறது. நம்பாவிட்ட பாருங்கள் பயணம் இ6 தங்குமிட வசதிகள் செ ஐக்கிய தேசியக்கட்சி பினர்களுக்கு அரச விடுத்துள்ளது.
யாழ் குடாநாட்டி வர்கள் எங்கே? என்று பாராளுமன்ற உறுப் ஒருவாரத்தில் பதில் ெ கள் ஒருவாரம் ஒரு ബTബLഖിബ്, பரராஜசிங்கத்தாரும் ே மாக கேள்வி எழுப்பின செய்தி வந்ததே அவ தனது பூரண க யாழ் குடாநாட்டில் நன கள் தொடர்பாக பதில் குடாநாட்டை சமாதான சித்தரிப்பதில்தான் காட்டுகிறது.
திருமலையில் நடை காக தமிழ் அமைப்புக் பட்ட சோதனை மற் விவகாரங்கள் மூலமாக
கோபத்தைத் திருப்
தண்டம்தானே ĝriĉaj ŭ பாட்டு வந்து தொழிலை
முந்தியெண்ட்ால் தண்டனைக்கு
அவையைப் பொறுத்த வரைக்கும் நிலை
ஒக்.2-நவ02,1996
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பும் அரசாங்கமும், த்தியும் உள்ளனர்.
ாத அமைப்புகளின் விமடுத்து தமிழ் பாணியாக்கியுள்ளனர்
லையும் பரிதாபம்தான். இனப்பிரச்சனைத் தான் அரசாங்கம் பத்திரிகைகளுக்கு ஈ. இதன் அர்த்தம் LD ή 36ήςότ 1 ΙουLDITEI ான். அதே சமயம் ணந்து புலிகளுக்கு தவுகின்றன. வேண்டும், அரசே! *று பத்திரிகைகளில் ார்கள் களத்தில் து புலி வேட்டைக்குப்
ஈழம்புவது போதாது தமிழ் கட்சிகளைக் குழம்பிப் போயிருக்
ழப்பத்துக்கு காரணம் ளையும் திருப்தி செய்ய எதிரான போரில் பக்கம் இருப்பதாக வும் வேண்டும். களின் கூக்குரல்களால் யப்பட்டன. இப்போது மிருந்து ஆயுதங்கள் DGOT. வாதிகளின் குரலுக்கு கையின் அரசியலில் ாறுதான்.
*
|G), JIT6076lej606)" ள் பிள்ளைகளைத்
ளைக் காணவில்லை,
தெரிவிக்கவும்" என்று ால்லிக் கொண்டிருக்
டு தமது பூரண ப்பதாக அரசாங்கம் ல் ஒரு முறை சென்று வசம் உணவு மற்றும் ய்து தரப்படும் என்று பாராளுமன்ற உறுப் ாங்கம் அழைப்பும்
tasting GTGT கேள்வி எழுப்பினார் பினர் பரராஜசிங்கம் சால்லப்படும் என்றார் மாதமாகியும் பதிலும் பதில் எங்கே? என்று கட்கவில்லை. ஆவேச i என்று பத்திரிகையில் நக்குப் போதும். ட்டுப்பாட்டில் உள்ள டபெற்றுள்ள அவலங் சொல்லாமல், யாழ் சுற்றுலாப் பகுதிபோல ரசாங்கம் அக்கறை
பெற்ற ஒரு சம்பவத்துக் ள் மீது மேற்கொள்ளப் றும் ஆயுதப் பறிப்பு தான் ஒரு நியாயமான
அரசாங்கம் என்று நீருபித்தாகிவிட்டது.
யாழ் குடாநாட்டு சம்பவங்கள் தொடர் பாகவும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. விபரங்கள் கோரப்பட்டுள்ளன. எவைக்கும் நேரடியாகப் பதில் சொல்வதை அரசாங்கம் தவிர்த்து வருகிறது.
யாழ் குடாநாட்டுச் செய்திகள் தணிக்கை இருந்த காலத்திலும் சரி, தணிக்கை விலகிய பின்னரும் சரி, காலதாமதமாகவே வெளிவரு கின்றன.
யாழ் குடாநாட்டு மக்களைப் பொறுத்த வரை நீண்டகாலமாக இரும்புத்திரைக்குப் பின்னால்தான் இருந்து வருகின்றனர்.
புலிகள் இயக்கத்தினரின் கட்டுப்பாட்டில் யாழ் குடாநாடு இருந்தபோது புலிகள் இயக்கத் தினரின் செய்தித்தணிக்கை அமுலில் இருந்தது. உள்ளேயிருந்து வெளியே வரும் செய்தி களும், வெளியே இருந்து உள்ளே செல்லும் செய்திகளும் புலிகள் இயக்கத்தினரால் வடி கட்டப்பட்டே வழங்கப்பட்டன.
இப்போது அதே வேலையைப் பாது காப்பு படையினர் செய்கின்றனர்.
நாடெங்கும் செய்தித் தணிக்கை நீக்கப் பட்டுள்ளது. ஆனால் யாழ் குடாநாட்டு மக்கள் எவ்வாறான செய்திகளை அறியவேண்டும்.
எவ்வாறான செய்திகளை அறியக்கூடாது என்பதை படை யினர்தான் தீர்மானிக்கின்றனர். வானலை வழியான செய்திகளை மட்டுமே படையினரால் தடுக்க முடியாமல் உள்ளது.
சிறைகளில் செய்திப் பத்திரிகைகள் விடயத்தில் ஒரு விதி கடைப்பிடிக்கப்படுவ துண்டு. சிறைக்குள் இருப்போரை கலகம் செய்யத் தூண்டுகின்ற செய்திகள், சிறைகளுக் குள் நடைபெறும் சம்பவங்கள் தொடர்பான செய்திகள் பத்திரிகைகளில் வெளிவந்தால் குறிப்பிட்ட செய்தியை கறுப்பு மையால் பூசி மறைத்துவிட்டுத்தான் கொடுப்பார்கள்
யாழ் குடாநாட்டு மக்களின் நிலையும் அதுதான் அரசாங்க பத்திரிகை ஒன்று மட்டுமே கொழும்பில் இருந்து செல்கிறது. யாழ் குடாநாட்டில் 'உதயன்' பத்திரிகை வெளிவருகிறது.
யாழ் குடாநாட்டிலிருந்து வெளியே வரும் செய்திகளும் பெரும்பாலும் வாய்மூலமாக அறியப்பட்டவையாகவே உள்ளன. பாதுகாப்பு காரணம் கூறப்பட்டு யாழ் குடாநாட்டு கடிதங் கள் உடைக்கப்படலாம் என்ற சந்தேகத்தால் கடிதங்களில் தாம் அறிந்த செய்திகளை எழுதவும் மக்கள் அஞ்சுகின்றனர்.
இத்தனை தடைகள், சிரமங்களைத் தாண்டியும் பல செய்திகள் வெளியே வந்துள் ளன. எல்லாமே திடுக்கிடும் செய்திகளாகவே d 6761607.
சமீபத்தில் வெளியான செய்தியொன்று அவலச்சம்பவங்களுக்கு சிகரம் வைப்பது போல் அமைந்துள்ளது.
ராஜினிவேலாயுதபிள்ளை என்னும் இளம் பெண் மலசலக்கூடக் குழி ஒன்றிலிருந்து நிர்வாணப் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். அதனைத்தொடர்ந்து ஆறு இராணுவத்தினர் கைதுசெய்யப்பட்டனர். விசாரணைகள் நடைபெறு கின்றன என்று செய்திகள் வெளியாகின.
அதற்கு முன்னரும் யாழ் குடாநாட்டில் பல இளம்பெண்கள் காணாமல் போனதாக செய்திகள் வெளியாகின. கிருஷாந்தி என்ற மாணவி காணாமல் போனார். அந்த விவ காரத்தை வெளியே கொண்டுவந்த அவரது தயாரும் சகோதரரும் கடத்தப்பட்டு காணாமல் Gլյովիցիլի,
கோண்டாவிலில் ராஜினி வேலாயுத பிள்ளை என்ற பெண் காணாமல் போனதை யடுத்து மற்றொரு இளம்பெண்ணும் காணாமல் GLITGOTTIT,
இதுவரை நூற்றுக்கு மேற்பட்ட இளம்
யாத்துரை
areias): TIGI. பெண்களும், இளைஞர்களும் காணாமல் போனதாக உறுதியான புகார்கள் தனக்குக் கிடைத்திருப்பதாக யாழ் அரசாங்க அதிபரே தெரிவித்துள்ளார்.
ஆனால் ஒரே ஒரு புதைகுழி மட்டுமே ij
கண்டறியப்பட்டுள்ளது. ஏனையோர் στIE(βόρ
நடைபெற்றுள்ள சகல சம்பவங்களும் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில்தான் நடைபெற்றுள்ளன.
காணாமல் போனதாகக் கூறப்படு வோர் புலிகளோடு போய்ச் சேர்ந்திருக்க லாம் என்று கூறப்படும் காரணம் உறுத்து கிறது.
தமது பிள்ளைகள் புலிகளோடு போய்ச் சேர்ந்திருந்தால் படையினரிடம் புகார் செய்வதற்கு பெற்றோர்கள் முன்வருவார் களா என்பது நியாயமான கேள்வியாகப்படு கிறது.
அதுமட்டுமல்ல காணாமல் போன கிருஷாந்தி விடயத்தில் படையினர்மீதே சந்தேகம் தெரிவிக்கப்பட்டது.
கைதடி காவலரணில் வைத்தே கிருஷாந்தி கைதுசெய்யப்பட்டார். அதே காவலரணில் வைத்தே கிருஷாந்தியின் தாயா ரும், சகோதரரும், அவர்களுடன் உதவியா கச் சென்ற ஒருவரும் கைது செய்யப்பட்ட னர் என்று கிருஷாந்தியின் சகோதரி பிரசாந்தி புகார் செய்திருக்கிறார்.
பிரசாந்தியின் கடிதம் ஜனாதிபதிக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இதுவரை விசா ரணை எதுவும் விரிவாக நடைபெறவில்லை. கோண்டாவில் சம்பவத்தில் ஆறு இராணுவத்தினர் கைது செய்யப்பட்டனர். விசாரணை நடைபெறுகிறது என்று வெளி யாகியுள்ள செய்திகள் மட்டும் யாழ் குடா நாட்டில் நடைபெற்றுள்ள சம்பவங்களுக்கு போதுமான தீர்வாக அமையாது.
பத்துச் சம்பவங்கள் நடைபெறும்போது ஒரு சம்பவம் பற்றி மட்டுமே விசாரணை நடைபெறுவதால் ஏனைய ஒன்பது சம்பவங் களுக்கான பொறுப்பு விசாரணையில்லா மலேயே வேறுபுறம் திரும்பிவிடலாம்.
இராணுவத்தினர் சம்பந்தப்பட்ட விடயத்தை நாம் கண்டுபிடித்துவிட்டோம், நடவடிக்கை எடுத்துள்ளோம் ஏனைய சம்பவங்களுக்கு யார் பொறுப்பு என்று ஆராய்ந்து வருகிறோம் என்று அரசாங்கம் மனித உரிமை அமைப்புக்களுக்கு சொல் வதற்கு தயாரான பதில் ஒன்று கிடைத் திருக்கிறது.
எனவே-ராஜினி வேலாயுதப்பிள்ளை தவிர யாழ்ப்பாணத்தில் காணாமல் போன வர்கள் தொடர்பாக பதில் சொல்ல வேண்டிய பொறுப்பில் இருந்து அரசாங்கம் விலகிக்கொண்டதாகவே கருதலாம்.
60 GB6, GITIG OOITTLDGJ (BLITTGEGOTIT 6 MILLIITÄ
கள் புதையுண்ட இரகசியங்களாகவே இருக்கின்றன.
புதைகுழிகளை மீறிக்கொண்டு மறைந்த
வர்கள் எழுந்து வந்து பேசினால்தான் மர்மம் விலகுமா?
காணாமல் போவோர் ஒருபுறமிருக்க இரவு நேரங்களில் வீடுகளுக்குள் புகுந்து GLIGö706067 LIGVIT55TTLD G24 III/ID FLDLIGYISI களும் நடைபெற்றுள்ளன.
மாலை ஆறுமணிக்குப் பின்னர் ஊரடங்கு உள்ள நிலையிலும் விடுகளுக்குள் புகுந்து அத்துமீறல்கள் நடைபெறுகின்றன. சாவகச்சேரி, அரியாலை போன்ற பகுதிகளில் தங்கள் பிள்ளைகள் பலாத்காரம் செய்யப்படுவதை தடுக்க முற்பட்ட தந்தை மார் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளனர்.
ஊரடங்கு நேரத்தில் நடைபெறும் இச் சம்பவங்களுக்கு பொறுப்பு யார்? யாழ் குடாநாடு தமது பூரண கட்டுப்பாட்டில் இருப்பதாக அரசாங்கம் கூறுவதால், அங்கு நடைபெறும் சம்பவங்களுக்குப் பதில் கூறவேண்டிய பொறுப்பும் அரசாங்கத்திற் குத்தான் இருக்கிறது.
யாழ் குடாநாட்டில் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் கட்டுப் பாட்டில் இல்லாத பகுதிகள் என்று இரண்டுவிதமான பகுதிகள் உள்ளன.
கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் தான் அத்துமீறல்கள் தொடர்பான புகார்கள் கிளம்பியுள்ளன. எனவே இது விட்யத்தில் அரசாங்கத்தின் பொறுப்பு அதிகமாகியிருக் கிறது.
டேகுகிழக்கில் தமது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை பட்டிய லிட்டு காட்டுவதைவிட, கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முனைவதே அரசாங்கத்தின் O
தலையாய பொறுப்பாகும்.

Page 6
திரண்டு வத்திருந்தனர். யாழ் குடாநாட்டின் பல பாகங்களில் இருந்தும் வேன்கள், மினி பஸ்சுகள், லொறிகள் என்பவற்றில் மக்கள் சுதுமலைக்கு வந்து சேர்ந்தனர்.
பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர்கள் மேடையைச் சுற்றியும், மேடையின்மீதும் வியூகம் அமைத்ததுபோல பாதுகாப்பாக நின்றனர்.
பிரபாகரன், மாத்தையா, கிட்டு, குமரப்பா, திலீபன், யோகி ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
- குறிப்பிட்டிருந்தேன். 01ܬ605%g70 3 ܡ ܬܐ ܒ ܒ
பாதுகாப்பாக சுது முத்து வரப்பட்டார்.
தி பிரபாகரனுக்கும், இந்தியப் ட அதிகாரிகளுக்கும் இடையே சிறியள கசப்புணர்வு ஏற்பட்டது.
அவகெடுக்க வேண்டும் என்று விரும்பி
ார்கள் இந்தியப் படை அதிகாரிகள்
ஜெனரல் திபேந்தர் சிங்கும், ஹரிகரத்
கும் பிரபாகரனை சந்தித்தனர்.
எனது கையால் இலங்கை இராணு
அதன்பின்னர்தான் யோகியை ஆயுத ஒப்படைப்புக்கு அனுப்பிவைத்தார் பிரபா
அந்தப் பிரகடனத்தில் இடம்பெற்ற வாசகங்கள் இதுதான்:
"சிறீலங்காவின் எதிர்காலம் தொடர்
நாயக சமுதாய அமைப்பு முழுவதற்கும் பாதிப்பை தந்துகொண்டிருக்கும் இரத்தம் சிந்துதல், மற்றும் வன்முறைக்கு முடிவு கட்டுவதைக் குறிப்பதாகும்.
எமது சொந்தநாட்டில் இலங்கையர் களாகிய நாம் அனைவரும் அமைதியாக வும், நல்லுறவுடனும் வாழ்வதற்கு இனி மேல் வழி கிடைக்கும் என்று முழுமையாக நம்புகிறோம்."
ஆயுத ஒப்படைப்பு நிகழ்ச்சியில் ஒரு வேடிக்கையும் நடந்தது.
சேபால ஆட்டிக்கலவிடம் தனது பிஸ்டலை ஆயுத ஒப்படைப்பின் அடை யாளமாக வழங்கினார் யோகி, அந்தச் சந்தர்ப்பத்தில் படமெடுக்க தவறிவிட்டனர் தொலைக்காட்சிக்காரர்கள்.
LlovLGU (BLOGOJI)6) இருந்தது. அதன்மீது சேபால ஆட்டிக்கல கையை வைத்துக்கொண்டிருக்க அதனைத்
தான் படம்பிடிக்க முடிந்தது.
ஆயுத ஒப்படைப்பின்போது தமிழீழ இலக்கத் தகடுகள் பொருத்தப்பட்ட வாகனங்களில்தான்புலிகள் இயக்கத்தினர் வாகனங்களில் புலிக்
உள்ள முகாம்களில் இருந்தனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து கிட்டத்தட்ட ஐந்து கிலோமீற்றர் தூரத்தில் இருக்கிறது 9g|IDഞ്ഞ6).
சுதுமலை அம்மன் கோவில் முன்ற லில் சுமார் பதினைந்து அடி உயரத்தில் மேடை அமைக்கப்பட்டிருந்தது.
பல்லாயிரக்கணக்கான மக்கள்
கிட்டு மேடையில் பேச வந்தபோது
மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து வரவேற்ற 6ðIsr.
கிட்டு தனது பேச்சின்போது, கடைசிப்
புலி இருக்கும்வரை போராடுவோம் என்று கூறினார். "தலைவர் இருக்கிறார். அவரை நம்புங்கள்" என்று தனது பேச்சை முடித்து GIGILt.
இறுதியாகப் பிரபாகரன் பேச வந்தார்
சிறீலங்காவைக் கட் இதில் அடங்கியிருந்த அரசு இந்த ஒப்பந் வதில் அதிக அக்க
ஆனால் அதேச அரசியல் தலைவிதி இந்த ஒப்பந்தம் செ கடுமையாக ஆட்சே
இருவருமே மலைகள் போன்ற தோற்றத் தில் இருந்தனர். அதனால் பிரபாகரனைப்
போல, எமது சக்திக்கு அப்பாற்பட்டதுபோல இந்தத் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் பல சிக்கல்கள் இருந்தன. பல கேள்விக் குறிகள் இருந்தன. இந்த ஒப்பந்தத்தால் எமது மக்களின் பிரச் சனைக்கு ஒரு நிரந்தரத்தீர்வு ஏற்படுமா
இந்த ஒப்பந்தம் தமிழர் பிரச்சனையை மட்டும் தொட்டு நிற்கவில்லை. இது பிரதான
மாக இந்திய-இலங்கை உறவு பற்றியது.
இந்திய வல்லரசின் வியூகத்தின்கீழ்
எமது வல்லமைக்கு மாபெரும் வல்லரசு திருக்கும் நிலையில்
15 வருடங்களாக புரிந்து, சாதனைகள் உயிர்ப்பலி கொடுத் போராட்ட வடிவம் கலைக்கப்படுவது ஜீரணிக்க முடியவில் LÍTL JT95U6öI DI ருந்தபோதே அவர: யிருந்தது. விரும்பாத வதற்காக நிர்ப்பந்தி பிரபாகரனின் குரல் பிரபாகரன் த கூட்டியே தயாரித்து உரையின் ஆங்கில ெ பத்திரிகையாளர்களு களுக்கும் வழங்கப்
பிரபாகரன் மே
凯川
"இந்தியாவின் ராஜீவ் காந்தி என்ை அழைத்தார். நான் எமது மக்களின் நி பிரச்சனைகளையும் இந்தியப் பிரதமரி
யினை அவர் வழ இந்தியப் பிரத நேர்மையில் எனக்கு அவரளித்த உறுதிய இருக்கிறது. பேரின மீண்டும் தமிழின வதற்கு இந்தியா அ நாம் நம்புகிறோம்
 

ற காட்டியது. யம் தமிழீழ மக்களின்
து குரல் சற்றுக் கம்மி ஒரு காரியத்தை செய் கப்பட்ட மனநிலையை
பிரதிபலித்தது.
னது உரையை முன் வைத்திருந்தார். அந்த மாழிபெயர்ப்புக்களும் க்கும், இந்திய அதிகாரி
அவரிடம் மனந்திறந்து லப்பாட்டையும் எமது எடுத்துரைத்தேன். ம் இனவாத சிங்கள சிறிதளவேனும் எனக்கு மயினைச் சுட்டிக்காட்டி தத்தை அமுல் நடத்தப் எனது அவநம்பிக்கை தேன். எமது மக்களின் பத்தரவாதத்தையிட்டும் ன் இந்தியப் பிரதமர் ாடுகளை வழங்கினார். துகாப்புக்கான உறுதி ŨIIIIIIII. ரின் ஒளிவு மறைவற்ற நம்பிக்கை இருக்கிறது.
ழிப்பினை தொடங்கு மதிக்கமாட்டாது என்று
ந்த நம்பிக்கையின் இந்திய அமைதிப்படை ங்களை ஒப்படைக்கத்
பாதுகாப்புக்காக எத்த ாகங்களை நாம் செய் றையெல்லாம் மேலும் தில்லை.
ரையின் கடைசிப்பகுதி
நாம் ஒப்படைப்பது லுப்பினை கைமாற்றிக் டுகிறது, ஆயுதங்களை ல்லையானால் நாம்
இ
துரையப்பா
ITLEGof
இந்தியப் படைகளுடன் மோதுகின்ற சூ
படையினருக்கு எதிராக நாம் எமது ஆயுதங் களை பயன்படுத்தும் கேள்விக்கே இ
எமது எதிரிகளிடமிருந்து எம்மைப் பாது காக்கும் பொறுப்பினை இந்தியப் படைகள் ஏற்கின்றன. எமது ஆயுதங்களை இந்திய படைகளிடம் ஒப்படைப்பதன் மூலம் இந்தி அரசாங்கம் ஈழத்தமிழர்கள் ஒவ்வொரு வரினதும் உயிருக்கும் முழுப்பாதுகாப்பினை வழங்கும் பொறுப்பினை ஏற்றுக்கொள்ளு கிறது என்பதனை வலியுறுத்திக் கூறுகிறேன் தொடர்ந்து போராடுவோம் எனது பேரன்புக்குரிய மக்களே இந்திய எடுத்துக்கொண்ட முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்குவதைத்தவிர எமக்கு வேறு வழி யில்லை. இந்த வாய்ப்பினை அவர்களுக்கு வழங்குவோம். இருப்பினும் இந்த ஒப்பந்த தின் மூலமாக தமிழ் மக்களின் பிரச்சனை களுக்கு நிரந்தரமானதொரு தீர்வு கிட்டும்
என்று நான் கருதவில்லை.
சிங்களப் பேரினவாத வேதாளம் இவ்
அடையும் வரை நான் தொடர்ந்து போராடிக் கொண்டே இருப்பேன்.
வோம்.
ஒப்பந்தம் தொடர்பான காட்டு எண்
எமது போராட்டத்தின் வடிவங்கள்
சூழ்நிலை உருவாகலாம்.
அதேவேளை நான் இங்கு உறுதியாகக் கூறவிரும்புகிறேன் எத்தகைய சூழ்நிலையி லும் நான் தேர்தலில் போட்டியிடவோ, முதன் மந்திரிப் பதவியை ஏற்கவோ
TILGBL GÖT.
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்." என்றுகூறி தனது பேச்சை முடித்தார் பிரபாகரன்.
தல்
பத்திரிகைப்பேட்டி பிரபாகரன் பாதுகாப்பாக தங்கியிருப் தற்காக யாழ்ப்பாணம் கொக்குவிவில் ள்ள பிரம்படியில் வீடுகளை தயார்
சய்தனர் புலிகள் இயக்கித்தினர்.
இரண்டு மூன்று வீடுகளில் பிரபா
ரன் எப்போது எந்த வீட்டில் தங்கி ருப்பார் என்று தெரியாதளவுக்கே
ாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பிரபாகரனை பத்திரிகையாளர்கள் ந்திக்க விரும்பினார்கள். பிரபாகரனும்
வர்களைச் சந்தித்தார்.
பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்வி ளுக்கு பிரபாகரன் சொன்ன பதில்கள்
செய்யப்பட்ட பின்னரே எம்மிடமுள்ள
ராணுவ வீரர்களை விடுதலை செய்
விடுதலைப் புலிகள் தவிர்ந்த வேறு
ந்த இயக்கமும் தமிழீழத்தில் செயற்பட
LLDIL' (BLIIII).
தமிழர் விடுதலைக் கூட்டணிபற்றி
தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது அதன் தலைவர்கள் நாட்டைவிட்டே ஓடிவிட்டார்கள். அதனைத் தமிழீழ மக்கள் மறக்கவும் மாட்டார்கள். மன்னிக்கவும் LDFILLIIfig61.
இலங்கையில் வடக்கு-கிழக்குப் பகுதிகளை நிபந்தனை எதுவும் இல்லா மல் இணைக்கவேண்டும் என்பதுதான் எமது நிலைப்பாடு இணைப்புக்கு வாக் கெடுப்பு நடத்தப்படுவதை நாங்கள் ஏற்கவில்லை. எங்கள் தமிழ் தாயகம் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
தமிழீழம் ஒன்றே எம் நம்பிக்கை தமிழீழம் தவிர்ந்த இடைக்காலத் தீர்வை விட நிரந்தரத்தீவே ஏற்றதாகும்.
சர்வதேசப் பார்வையில் நம்மை முரடர்கள் என்று காட்டிவரும் ஜனாதிபதி ஜெயவர்த்தனா என்ன செய்கிறார் என் பதை நாம் உலகுக்கு காட்டவேண்டும்." என்று கேள்விகளுக்கு பதில் அளித்தார் பிரபாகரன்.
பிரபாகரனின் பேச்சு, பேட்டிகள் போன்றவற்றை கூர்ந்து அவதானித்தவர் களுக்கு ஒரு விடயம் புரிந்தது.
தமிழீழ போராட்டத்தை எக்காரணம் கொண்டும் கைவிட பிரபா தயாராக இல்லை.
இந்திய அரசின் நிர்ப்பந்தம் காரண மாக ஒப்பந்தத்தை ஏற்க வேண்டி யிருந்தது.
அடுத்ததாக, இலங்கை அரசு ஒப் பந்தத்தை மீறும் நாளுக்காக காத்திருக்கவே முதலில் விரும்பினார் பிரபாகரன்
அவ்வாறு இலங்கை அரசு ஒப்பந் தத்தை மீறுமானால் இலங்கை அரசுக்கும், இந்திய அரசுக்கும் இடையே முரண்பாடு தோன்றும் சர்வதேச அரங்கிலும் இலங்கை அரசு அம்பலமாகும். அத் தருணத்தில் மீண்டும் போராட்டத்தை ஆரம்பிக்கலாம் என்றே பிரபாகரன்
எனவே ஒப்பந்தத்தை துரிதமாக அமுல் நடத்தும் காரியப்புலியாக தன்னை
அடுத்தவாரம் பார்க்கலாம்.
(தொடர்ந்து வரும்)
ஒக்,27-நவ02,1996

Page 7
இலங்கை மத்திய வங்கிக் கட்டிடத்தை தகர்த்தது உட்பட உயிர் உடமைச் சேதங்களை உண்டுபண்ணியது தொடர்பாக எல்.ரி.ரி.ஈ தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மீது குற்றஞ்சாட்டி வழக்குத் தாக்கலாகியுள்ளது.
எல்.ரி.ரி.ஈ இயக்கத்தைச் சேர்ந்த வேறு ஒன்பது பேரும் மத்திய வங்கித்தகர்ப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். 712 குற்றச்சாட்டுகள் இவர்கள் அனைவர்மீதும் சுமத்தப்பட்டுள்ளன.
திரு.வே.பிரபாகரன் மீது தாக்கலான முதலாவது வழக்கு இதுவல்ல சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் யாழ் மேயர் அல்பிரட் துரையப்பா கொலை வழக்கிலும்கூட அவர் ஒரு சந்தேக நபராகத் தேடப்பட்டார்.
இதனையடுத்து முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை விவகாரத்திலும் திரு.பிரபாகரன் ஒரு
முக்கிய சந்தேக நபராக விசாரணைகளுக்காக இந்திய அரசினால் வேண்டப்படுகின்றார்.
ரஜீவ் காந்தி கொலை தொடர்பாக இலங்கை அரசு பிரபாகரனைக் கைது செய்து ஒப்படைக்க வேண்டுமென்று முன்னாள் இந்தியப் பிரதமர் பி.வி. நரசிம்மராவின் ஆட்சிக்காலத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
னால் தற்போது பி.வி.நரசிம்மராவ்
தே இந்தியாவில் ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக வழக்குத்தாக்கலாகியுள்ளது.
அன்று இந்திய அரசு பிரபாகரனைக் கோரியபோது, இலங்கையின் சந்திரிகா
full TGITTEIGT GTG), f) f.Kr.
தோழமை பாராட்டிவந்தனர்.
திருபிரபாகரனை இலங்கைச் சட்டங்களின் கீழ் விசாரணை செய்த பின்னரே இந்தியாவிடம் கையளிப்பது பற்றித் தீர்மானிக்கமுடியும் என்று சந்திரிகா ஆட்சியாளர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
ஆனால் தற்சமயம் இலங்கை அரசு 6rüfff, தலைவர் வே.பிரபாகரனை குற்றவாளிக்கூண்டில் நிறுத்த முற்பட்டுள்ளது.
யாழ் மேயர் அல்பிரட் துரையப்பா சுடப்பட்டதையடுத்து எல்.ரி.ரி.ஈ. தலைவர் பிரபாகரன் ஒரு சந்தேக நபராக வேண்டப்பட்டதும், சந்திரிகாவின் தாயார் திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்காவின் அன்றைய பரீலசுக ஆட்சியிலாகும்.
அல்பிரட் துரையப்பா கொலை வழக்கில் தேடப்பட்ட வே.பிரபாகரன் வயதில் குறைந்தவராக தம்பி என்ற பெயரில் அப்போது அழைக்கப்பட்டார். அவரிடம்அன்று தற்போது இருப்பது போல எண்ணிலடங்காத ஆயுதங்களும் ஆட்களும் இருக்கவில்லை.
தாம் கைது செய்யப்படுவதிலிருந்தும் தப்பும் விதத்தில் தென்னிந்தியாவிலும், யாழ்ப்பாணத்திலும் அவர் மறைந்து வாழ்ந்தார். அவ்வாறு மறைந்து வாழ்ந்த காலப்பகுதியிலேயே தமது போராட்ட அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் கட்டி எழுப்பி, ஒரு சக்தி மிக்க தலைவராகவும் அவர் வளர்ச்சிபெற்றார்.
இன்று திரு.பிரபாகரன் உலகிலேயே சிறந்த ஒரு கெரில்லாத் தலைவராக எடைபோடப்பட்டுள்ளார். அத்துடன்
லங்கை இராணுவத்தினால் மட்டுமல்ல ந்திய இராணுவத்தினால்கூட கைது
செய்யப்படமுடியாத ஒருவராகவே பிரபாகரன் இருந்துவருகின்றனர்.
இலங்கையில் கடந்த ஒரு தசாப்தகாலத்துக்கும் மேலாக இடம்பெற்று வரும் உள்நாட்டு யுத்தம் எல்.ரி.ரி.ஈயை அழிப்பதுடன், அவ்வியக்கத் தலைவர் பிரபாகரனை உயிருடன் அல்லது உயிரற்ற விதத்தில் கைப்பற்றுவதாகவுமே இருக்கின்றது.
இலங்கை அரசின் இம்முயற்சியென்பது காலத்துக்குக்காலம் தோல்வியைத் தழுவி வருவதுடன், பாரிய இழப்புக்களை எதிர் கொண்டதாகவுமே இருக்கின்றது.
அத்துடன் எல்.ரி.ரி.ஈ.யை அழிக்கும் இலங்கை அரசின் பிரயத்தனமே, பெருந்தொகைப் பணத்தையும், நாட்டின் மூல வளங்களையும் ஏப்பம் விடுவதாகவும் அமைந்துள்ளது.
இந்த ஆண்டு சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத்திட்டத்தில் 4 ஆயிரத்து 300 (35ITLq. o! அதிகமானதொகை இராணுவச் செலவுகளுக்காகவே ஒதுக்கப்படவுள்ளது.
இந்த ஒதுக்கீடு, மறுபுறத்தே எல்.ரி.ரி.ஈ. ஒரு பலம் மிக்க அமைப்பாகத் தொடர்ந்து இருந்து வருவதையே வெளிப்படுத்துவதாகவுமிருக்கின்றது.
பிடிபடும் சூழ்நிலை ஏற்பட்டால் தற்கொலை செய்து கொள்வதே எல்.ரி.ரி.ஈ அமைப்பின் தாரக மந்திரமாக இருக்கின்றது. அவ் வமைப்பின் தலைவர் முதற்கொண்டு ஏனைய உறுப்பினர்கள் அனைவருமே கழுத்தில் சயனைட் நச்சு வில்லையைத் தொங்கவிட்டுள்ளனர். அத்துடன் சுற்றிவளைக்கப்பட்ட சந்தர்ப்பங்களில் தற்கொலை செய்துகொண்டுமுள்ளனர்.
எல்.ரி.ரி.ஈ அமைப்பில் உறுப்பினர்கள் மட்டும முக்கிய தலைவர்கள்கூ சந்தர்ப்பங்கள் ஏற்பட்ட தற்கொலை செய்துகெ
1987io Asig Løvsta எல்.ரி.ரி.ஈயின் முக்கிய ஆறு பேர் சயனைட் உ தற்கொலை செய்துகொ இவர்களில் எல்.ரி.ரி.ஈ உறுப்பினர்களான கும புலேந்திரன் ஆகியோரு
இலங்கைப்படையினர், உறுப்பினர்களை கொழு எத்தனித்தபோதே அவ மாய்த்துக்கொண்டனர்.
இதுதவிர, மூன்று வரு முன்னர் இந்தியக் கட சுற்றிவளைக்கப்பட்டபே அமைப்பின் முக்கிய த
என்றழைக்கப்படும் சத கிருஷ்ணகுமார் தாம் இ குண்டு வைத்துத் தகர் செய்துகொண்டார்.
எனவே எல்.ரி.ரி.ஈ அ தலைவரான வே.பிரபா அவரோடு தேடப்படுகி உறுப்பினர்களோ கைது சந்தர்ப்பம் ஏற்படுமான செய்யும் முடிவுக்கே வ |5ւում(Մ)ւկ պն,
ந்நிலையில் எல்.ரி.ரி.
யக்கத்தலைவர் வேட அவரது இயக்கத்தின் உறுப்பினர்கள் 10 பேர் வங்கித் தகர்ப்புத் தொ தாக்கலாகியுள்ள வழக்கு அல்லது ஏனைய சந்ே நீதிமன்றம் வராத நிை
நடத்தப்பட முடியும்.
எல்.ரி.ரி.ஈ அமைப்புட வடக்கு-கிழக்குப் பிரச்சி தீர்வொன்றைக்காண மு திடமாக நம்பிய இன்ை
LfluITEITf1461, 616).
ஏற்றுவதற்கான திட்டர் வகுத்துள்ளனர்.
இதன்மூலம் ஆட்சியா இயக்கத்தை சர்வதேச பயங்கரவாத அமைப் முன்வந்துள்ளதையே ஊகிக்கமுடிகின்றது.
மத்திய வங்கிக் குண்டு தாக்குதல் வழக்கு வி எடுத்துக்கொள்ளப்படு அதுவோர் நீண்ட
விசாரணைக்காலத்தை கொண்டிருக்கும். ஏெ
ல்லைத்தீவு முகாம் மீதான 'ஓயாத அலைகள் தாக்குதலில் தம்மால் கைப்பற்றப் பட்ட ஆயுத தளபாடங்களின் பட்டியலை புலிகள் இயக்கத்தினர் வெளியிட்டுள்ளனர். 122 எம்எம்ஹொவிட்ஸர் ஆட்டிலறி பீரங்கிகள் இரண்டும், பவள் கவசவாகனமும்
புலிகளால் எடுத்துச்செல்லப்பட்டவற்றில் அடங்குகின்றன.
ஹொவிட்ஸர் ஆட்டிலறி பீரங்கிகள் மரபு யுத்தத்துக்கு ஏற்றவை. 15 கிலோமீட்டர்வரை சுடுதூரம் கொண்டவை ஆட்லறி பீரங்கிகள் புலிகளிடம் சென்றுள்ளதால் வன்னியில் பெரும் நிலபரப்புக்களில் படையினர் நிலை கொள்ள முடியாமல் போகும்.
கிளிநொச்சியிலிருந்து படையினர் தொடர்ந்து முன்னேறுவதாயின் ஆட்டிலறிப் பீரங்கிகளையும் எதிர்கொண்டாக வேண்டும். அதனால் இழப்புக்கள் அதிகமாகும்.
ஒக்27-நவ02,1996
வன்னியில் அடுத்த நடவடிக்கையை ஆரம்பிக்க முன்னர் புலிகளிடமுள்ள ஆட்டிலறி களை தாக்கி அழித்துவிட விமானப்படையினர் முயல்கின்றனர்.
எனினும் காடுகளுக்குள் உருமறைப்புச் செய்யப்பட்டுள்ள புலிகளின் தளங்களை வேவு விமானங்களால் கண்டறிவது முடியாத
காரியம். சலனங்கள் எங்காவது தெரிந்தால் ஒரு குத்துமதிப்பாக தாக்குதல் நடத்த வேண்டியதுதான்.
படையினரின் வன்னி நடவடிக்கைத் திட்டத்துக்கு படையினரால் முல்லைத்தீவில் புலிகளிடம் இழக்கப்பட்ட ஆயுதங்களும் பெரும் சவாலாக மாறியுள்ளன.
ஆயிரக்கணக்கான மோட்டார் குண்டுகள் புலிகளிடம் சிக்கியுள்ளன. புலிகள் தாமே சொந்தமாகத் தயாரிக்கும் மோட்டார் குண்டு களைவிட அவை தரமானவை. உத்தரவாத மானவை. எனவே சரமாரியான மோட்டார்
ஷெல் தாக்குதல்களை கொண்டாக வேண்டு
முல்லையில் தம்ம தாக புலிகள் இயக் யிடப்பட்டுள்ள பட்டிய
*120 ബി.ബി.ഐ பீரங்கள் 2 ஏதேர
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அலசுவது- இராஜத
மானத்தளத்தில் !ულஉறுப்பினர்கள்
காண்டு
LGTÍ. குற்றச்சாட்டுகள் மத்திய வங்கிச் ன் ஆரம்பகால சம்பவம் தொடர்பாக எல்.ரி.ரி.ஈ மீது UT - சுமத்தப்பட்டுள்ளது.
அடங்குவர்.
இவ்வழக்கு விசாரணை பூர்த்தியாகி
ந்த எல்ரிரி எல்ரிரி அமைப்பு குற்றவாளியாகக்
பு கொண்டுவர காணப்படும் பட்சத்தில், அதனை
ள் தம்மை இலங்கையில் தடைசெய்வதே
37. நோக்கமாகவும்
ங்களுக்கு Մ53ժՄԼվ կID,
டையினரால்
எல்.ரி.ரி.ஈ.
லவரான கிட்டு
இதன்பின்னர் எல்.ரி.ரி.ஈயுடன் பேச்சு நடத்த வேண்டிய நிலைப்பாட்டை
fallo நந்த கப்பலையே நிராகரித்து, தமது
து தற்கொலை ர்வுத்திட்டத்தை அமுலாக்குவதும்
ஆட்சியாளரது திட்டமாக
-9|60ւրա(Մ)ւգ պiն,
OLDLL flair
கரனோ அல்லது இலங்கையின் இன்றைய அரசியல் iற ஏனைய நிலவரத்தை நோக்கும்போது பல்வேறு
செய்யப்படும் விசேட ஜனாதிபதி ஆணைக் குழுக்களும்
ல் தற்கொலை ருவார்கள் என்று
இயங்கி வருவதையே அவதானிக்க முடிகின்றது.
இந்த விசாரணைக் கமிஷன்கள் மூலமாக ஆட்சியாளர்கள் எதிர்க்கட்சியினரைக்
ரபாகரன்மீதும் குற்றவாளிகளாகக் காண்பதிலேயே ΤοΟ6δTIII முனைப்பாக இருக்கின்றனர். மீதும் மத்திய
Lர்பாகத் ஐ.தே.க. ஆட்சிக் காலத்தில் கொழும்பின் பிரபாகரனோ சுற்றுப் புறத்திலுள்ள பட்டலந்த என்ற தக நபர்களோ இடத்தில் இன்றைய எதிர்க்
ULIMIGQAJGBALI கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க
சித்திரவதை முகாம் ஒன்றை நடத்தினார் என்ற வகையில் விசாரணைகள் ன் பேசாதவிடத்து நடத்தப்படுகின்றன. னைக்குத்
எதிர்க்கட்சித் தலைவர் குற்றவாளியாகக் காணப்பட்டால், அவரைத் தண்டித்து அவர் தலைமை தாங்கும் ஐ.தே.க.வை இன்றைய ஆட்சியாளர்கள் ஒரு பயங்கரவாத அமைப்பாகத்தடை செய்வார்களா? என்ற கேள்வி எழும்பவே செய்கின்றது.
பொதுஜன ஐக்கிய முன்னணி ஆட்சிக்கு வந்ததும், யாழ்ப்பாணப் பொதுசன
நூலகம் எரிக்கப்பட்டது தொடர்பாகவே முதலாவது ஆணைக்குழு விசாரணை நடத்தப்படுமென்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இன்றுவரை அது பற்றிய பேச்சு எதனையும் காணவில்லை.
யாழ்ப்பாணத்தில் பொதுசன நூலகம் மட்டுமல்ல வேறுபல பெறுமதிமிக்க கட்டிடங்கள், உயிர் உடமைச் சேதங்களுக்கும் அன்றைய ஐ.தே.கவினர் மட்டுமல்ல; இன்றைய ஆட்சியினர்கூட பொறுப்பாளிகளாகவே இருக்கின்றனர்.
எனவே வடக்கே இடம்பெற்ற எண்ணிலடங்காத உயிர் உடமைச் சேதங்கள் குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காத ஆட்சியாளர்கள், கொழும்பில் மத்திய வங்கிக்கட்டிடம் தகர்க்கப்பட்டது தொடர்பாக வழக்குத்தாக்கல் செய்ய முன்வந்துள்ளனர்.
இவ்வழக்கின் மூலம் வடக்கு கிழக்கில் இடம்பெறும் இராணுவ நடவடிக்கைகளை நியாயப்படுத்தும்
அதேசமயம், எல்.ரி.ரி.ஈ. அமைப்புடனான பேச்சுக்களுக்கான கதவுகளையும் முடிவிடவே
டியாது என்று
f), றவாளிக்கூண்டில் ፴,606ቨ
- எரிந்த Lurrg JEJTGu
ர்கள் எல்.ரி.ரி.ஈ இந்த முகாமில் சித்திரவதை
ரீதியாக ஒரு செய்யப்பட்டோர் மற்றும் அங்கிருந்து
பன்று சித்தரிக்க தப்பிவந்தோர் வழங்கி வரும்
சாட்சியங்களை அவதானிக்கையில், பல நூற்றுக்கணக்கானவர்கள் அம்முகாமில் கொல்லப்பட்டிருக்கலாமெனக்
வெடிப்புத் கருதமுடிகின்றது.
ரணைககு
பட்சத்தில், எனவே பட்டலந்த சித்திரவதை முகாம் மீதான குற்றச்சாட்டுகள் முழு அளவில்
நிரூபணமாகி அம்முகாமின்
of 712. சூத்திரதாரியாகச் சந்தேகிக்கப்படும்
ஆட்சியாளர்கள் எத்தனிப்பதை அவதானிக்க முடிகின்றது.
தன்னை ஒரு முழுமையான ஆயுதப் போராட்ட அமைப்பாக அறிவித்துள்ள எல்ரிரி யை அரசியல் அரங்கிற்கு கொண்டுவரும் முயற்சிகளையே ஆட்சியாளர்கள் மேற்கொள்ள வேண்டுமேதவிர, அந்த அமைப்பை ஓர்
யுதப்போராட்ட சக்தியாக தொடர்ந்து
சூழ்நிலைகளை உருவாக்கலாகாது.
ஜி3 ஏ3-05, எப்.என்.சி-01 *ஆர்.பி.டி.எல். எம்.ஜி-93, kரி-81 ஏ. எல்.எம்.ஜி-02 பி.கே. ல் கைப்பற்றப்பட்ட ஜி.பி.எம்.ஜி-26 எல்-300-04 டபிள்யூ-85 த்தினரால் வெளி ரக விமான எதிர்ப்பு இயந்திரத் துப்பாக்கி இது. கள்-03, 45 கோல்ற் பிஸ்டல்-01 பிரெளனிங் பிஸ்டல்கள்-04 க்ரிரி33 ரொக்க ரேவ்-02, சிசற்.15-02, 38 ரிவோல்வர்-01
40 எம்எம்கிரனைட் பிஸ்டல்-03, 40எம்.எம்.சிஸ் 40 கிரனைட் லோஞ்சர்-26 106 எம்.எம்.ஆர்.சி. எல்.எம். 40 ஏ-01 kரி09- ஆர்.பி.ஜி. லோஞ்சர்-29 120 எம்.எம். மோட் பார் -02, 81 எம்எம் மோட்டார்-12 *60 атшnєтш00ЗшлLL літ-30,
40எம்எம்கிரனைட்-42 ரைபிள் கிரனைட்-487, 40 எம்எம்ஆர்பிஜி எறிகணைகள்-821, 106 எம்.எம்.ஆர். சிஎல் எறிகணைகள்-59, 122 எம்.எம். ஹொவிட்ஸர் ஆட்டிலறிக் குண்டுகள் 903, 25 பெளண்டர் குண்டுகள்-672 120 எம்.எம். மோட்டார் குண்டு கள் 2297, 8 எம்எம் மோட்டார் குண்டுகள்-1950, 60 எம்.எம். மோட்டார் குண்டுகள்-1071 ல் 82 எம்எம் மோட்டார் குண்டுகள்-30 கைக்குண்டுகள்-2846, புகைக் குண்டுகள்-138,
படையினர் எதிர்
விட்ஸர் ஆட்டிலறி
துப்பாக்கிகள் 1402
கிளைமோர்-304 ஜம்பிங் மைன்ஸ்-360 *அமுக்க வெடிகள்-3222 வாகன கண்ணி வெடிகள்-369 கட்டுப்பாட்டு கண்ணி வெடிகள்-65 ஹாண்ட் எலக்ரிக்கல் பயரிங் டிவைஸ்-227 மற்றும் பல இலட்சக்கணக்கான ரவைகள் ஆகியன கைப்பற்றப்பட்டதாக புலிகள் வெளியிட்ட பட்டியல் தெரிவிக் கிறது.
படையினர் தரப்பில் முல்லைத்தீவு முகா மில் இருந்த ஆயுத விபரங்கள் வெளியிடப் படாமையால் புலிகள் இயக்கத்தினர் வெளி யிட்ட பட்டியலுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்க முடியவில்லை.
புலிகள் இயக்கத்தினர் சிறிய ரக விமானங்களை பயன்படுத்தித் தாக்கலாம் என்பதால் முகாம்களில் விமான எதிர்ப்பு துப்பாக்கிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டி ருந்தன. முல்லை முகாமில் அவ்வாறு வைக் கப்பட்டிருந்த விமான எதிர்ப்புதுப்பாக்கிகள் மூன்று புலிகளிடம் சென்றுள்னன.
இவற்றால் விமானத்தை குறிவைத்து தாக்க லாமே தவிர, சாம்-7 ரக ஏவுகணைகள்போல குறிப்பிட்ட தூரம் விமானத்தை மோப்பம் பிடித்து துரத்தித் தாக்கக்கூடியவை அல்ல. விமான எதிர்ப்பு இயந்திரத் துப்பாக்கிகளின்
சுடுதூரம் ஐந்து கிலோமீட்டர்

Page 8
(9. யைத் தீர்த்துக்கொண்டான்.
எஜமான் விருந்துண்ண வாய் ஊறியபடி பார்த்துக்கொண்டிருந்த நாய்கள் மாதிரி அந்த இரண்டு பொலிஸ் காரர்களும் அக் காட்சியைக் கண்ணாரக் கண்டு இரசித்தார்கள். தங்கள் சந்தர்ப் பத்துக்காக நாக்கைத் தொங்கப்போட்டுக் கொண்டு காத்திருந்தார்கள்
என்னிடமிருந்து எழுந்து இன்ஸ் பெக்டர் விலகிப்போனதும் இரண்டு பொலிஸ்காரர்களில் ஒருவன் எழுந்து தன் உடைகளைக் களைந்தான்
என்மீது அந்தக் கழிசடை பரவியது மட்டும்தான் எனக்குத் தெரியும் என் சக்தி முழுவதும் இழக்கப்பட்டு நான் LDLLIág,LDTj)LIGLIT(860TGöI.
அதன்பின்னர் நடந்தது எதுவும் எனக்குத் தெரியாது. நான் சுயநினைவை மீளப்பெற்றபோது பொழுது விடிந்தும்
விடியாமலிருந்தது.
உடம்பெல்லாம் மரணவலியாக இருந்
தது. பாறாங்கற்களை தூக்கிஎன் உடல்
மீது வைத்ததுபோல பாரமாக இருந்தது. எழமுடியவில்லை.
அப்போதுதான் என் உடலைக் கவனித்தேன்; அவமானமும், ஆத்திரமும் ஒன்றுசேர்ந்த கலவையாகி எனக்குள் பிறிட்டது.
என் இடுப்புக்கு மேலே துணியே இருக்கவில்லை. வலது மார்பில் நகத்தால் பிறாண்டப்பட்டு இரத்தம் கசிந்திருந்தது. அதன்கீழே பற்களால் கடிக்கப்பட்ட அடையாளம் தெரிந்தது. பல்லொன்று ஆழப்பதிந்த அடையாளம் இருந்தது. பயங்கரமாக வலித்துக் கொண்டிருந்தது. இரண்டுகைகளாலும் மார்புகளை மறைத்துக் கொண்டேன்.
ஐயோ! நான் என்ன பாவம் செய் தேன்? நான் ஏன் இந்த நரகத்தில் இடப் பட்டேன்? பெண்ணாகப் பிறந்தது தான் பாவமா? அழுகை அழுகையாக வந்தது. பற்களைக் கடித்து வலியைப் பொறுத் துக் கொண்டு உடலை அசைத்து எழுந்து உட்கார்ந்து முழங்கால்களுக்கிடையே முகத்தைப் புதைத்துக் கொண்டு அழு தேன். கண்ணீர் வற்றும்வரை அழுதேன்.
ந்த இன்ஸ்பெக்டர் தனது வெறி
၂လ၊း၏ကြီး၏ பொலிஸ் நிலையத்தில் சித்திரவதைக்கு உள்ளாகிறாள்
பூலான் என்று உறுத்தியது.
எப்படி அந்த வேகம் வந்ததோ தெரிய வில்லை. இதுவரை அனுபவித்த வலி யெல்லாம் எங்கே போனதென்றும் தெரிய 67a)6O)6).
சட்டென்று எழுந்தேன். மார்புக்கு குறுக் காக கைகளைக்கட்டிக்கொண்டு சிறைக் கூண்டின் கம்பிகளுக்கு அருகே நின்று என்பலத்தையெல்லாம் திரட்டிக்கத்தினேன். "டேய் துப்புக்கெட்ட நாய்களே! வாங்களட்ா வாங்கள் டேய்.து. கழி L000L SYLLLLL Y LLLLLL LL0LS LL L0TTTT LS மாட்டேன் ஒழுங்காகப் பிறக்காத பரதேசி நாய்களே! உங்கள் அம்மாமாரை கூட்டிவந்து நிறுத்திவிட்டு என்னைத் தின்னுங்களடா சேலையை உரிந்து போடுங்கடா பேடிப் பயல்களே! தூ! டேய் டேய்! எங்கேயட்ா (BLITT GOfiji, Gip
நான் போட்ட சத்தம் கேட்டு மூன்று நான்கு பொலிஸ்காரர்கள் ஓடிவந்தார்கள் அவர்களுக்குப் பின்னால் அந்த இன்ஸ் பெக்டரும் தூக்கக் கலக்கத்துடன் எழுந்து வந்தான்.
獸
N
கண்ணி என் மார்புகளை நனைத்து காயங்களைக் கழுவியது. எனக்கு இழைக் கப்பட்ட பாவங்களை யார் கழுவுவது? பூலான் அழாதே நீ ஏன் அழ வேண்டும்? யாருக்கும் நீ ஒரு தீங்கும் செய்யவில்லையே. எல்லோரும், எல்லா மும் உனக்குத்தானே தீங்கு செய்கின்றன. எனக்குள் வழக்கமாகக் கேட்கும் என் உள்ளுணர்வு என் கன்னத்தில் அறைவது போலக் கேட்டது.
சொன்னால் நம்ப்மாட்டீர்கள் வாழ்க் கையில் நான் அடிபட்டபோதெல்லாம் என் உள்ளுணர்வுதான் எனக்குத் துணை யாக இருந்து வழி சொல்லித் தந்தது.
என் கனவில் தோன்றும் வெள்ளை உடையும், கையொன்றில் துப்பாக்கியும் ஏந்திய தேவதைதான் எனக்குள்துணிவை ஏற்படுத்திக் கொண்டாள் ஒருவேளை நான் வணங்கும் துர்க்காதேவிதான் அப்படிக் கனவில் தோன்றுகிறாளோ என்றும் நான் நினைத்துக் கொள்வேன். என் உள்ளுணர்வும், அந்தக் கனவுத் தேவதையும் இல்லாவிட்டால் நீங்கள் இந்த பூலாண்தேவியை அறிந்திருக்கவே (ՄԼվ-աII3;/.
மிருகங்களுக்குப் பயந்து செத்து ஜமுனா ஆற்றில் பிணமாக மிதந்திருப் பாள், விரட்டி விரட்டி குதறிய ஈனப்பிறவி களை, வேசிமக்களை திருப்பி துரத்தியடிக் கும் பூலான்தேவி உங்களுக்குக் கிடைத்தி ருக்கமாட்டாள்.
இப்போதும் அந்த உள்ளுணர்வுதான் என் கண்ணிரை நிறுத்தியது அழாதே
S.
S ২2)
N
"என்னடா சத்தம்? என்றான் இன்ஸ் GDL Ij, f.
"இவள் எங்களையெல்லாம் கெட்ட வார்த்தைகளால் திட்டிக்கொண்டிருக்கிறாள்" என்றார்கள் பொலிஸ்காரர்கள்
குடித்து சிவப்பேறிய கண்களை இடுக் கிக்கொண்டு இன்ஸ்பெக்டர் என்னை முறைத் துப் பார்த்தான்
"ஏண்டி கழுதை திறந்து போட்டுமா உன் திமிர் அடங்கவில்லை? சிறுக்கி"
"யாரடா சிறுக்கி, நீதாண்டா சிறுக்கன் என்றேன். அவன் முகம் கோபத்தில் மேலும் அசிங்கமாகத் தெரிந்தது.
"என்னடி சொன்னாய்?. என்னையாடி G) JFITGiTGOTIT Lijp"
"உன்னைத்தானடா சொன்னேன். உத வாக்கரை நாயே! உனக்கென்னடா மரி யாதை"
திறவுங்களடா கூண்டை இவளுக்கு கொழுப்பு கரைந்தால்தான் குனிவாள்!
பொலிஸ்காரர்களில் ஒருவன் ஓடிப் போய் சாவிக்கொத்தை எடுத்துவந்து கூண்டைத் திறந்துவிட்டான்.
வெறிவந்தவன்போல உள்ளே பாய்ந்த இன்ஸ்பெக்டர் பாய்ந்த வேகத்திலேயே காலால் என் வயிற்றில் உதைத்தான்
உயிர்போய் வந்தது. நான் மல்லாந்து விழுந்துபோனேன். அவன் என் குரல்வளை யில் தன் குதிக்காலால் அமுக்கினான்
எனக்கு மூச்சு முட்டியது.
நான் சாகப்போகிறேன் என்னைக் கொல்லப்போகிறான்.
சித்திரவதைப்படுவதைவிட சாவதேமேல்
என்று நினைத்தேன்.
பூலான் விடாதே இவர்கள்தான் சாகவே போனால் இவர்களை உள்ளுணர்வு எச்சரித் மார்புக்கு குறுக்க ருந்த என் கைகளை
என் குரல்வளையில் ருந்த இன்ஸ்பெக்டரின் களாலும் கெட்டியாகப் டேன். அவனது கா வாயருகே தெரிந்தது.
அப்படியே கெள கடித்தேன்.
அவன் அதை எ; "ஐயோ கடிக்கிறா என்று வலியால் அல நான் விடவில்லை அவன் பெருவிரல் வசம பொலிஸ்காரர்களி
цеоп.
என் கன்னத்தில் அரை அறைந்தால் வாயைத் நினைத்தான் போலும், "ஐயோ ஐயோ!. கத்திக்கொண்டு கைக உதறிக்கொண்டு அவ6 தைக்காண எனக்கு இருக்கிறதே அதைச் ெ (UPI) lIIIg).
என் மூக்கில் இ போல குத்தினான் ஒ
என் முக்கு உடை இரத்தம் பாய்ந்தது.
என் உச்சந்தலைக் அதேநேரம் என் காலால் ஒருவன் ஓங் கொண்டிருந்தான்.
மெல்ல மெல்ல எ தன் பெருவிரலை மீட் அப்படியே தரையி அவன் வலியால் துடி என்னை அடிப்பதை னைச் சுற்றி நின்று பார்த்தனர் பொலிஸ்
எனக்கு உயிர்போ களைப் பார்க்க வேடி ஒரு பெண்ணை ச
২; முடியவில்லை. பேடி
அப்போதே என GJLIIGIS STGBL GÖT.
இவர்களை திருப் ஒன்றும் பெரிய காரி துணிந்தால் முடி துணியத்தான் பே இவர்கள் உடலில் உயிரும் இருக்காது
அந்த நினைப்பே ஆறுதல் ஒத்தடமாக
ஒரு பொலிஸ்கார கியபடி நொண்டிக்கெ வெளியே போனான்
போகும்போது டெ வனிடம் காதோடு கா விட்டுப் போனான்.
அந்த பொலிஸ் வந்தான்.
"நல்ல வளர்த்தி"
சிரித்தார்கள். நான் குறுக்காக கட்டிக்கொ நாலு திட்டுத்திட்ட சக்தி இல்லாமல் இ "நாங்கள் ஐந்து இரவு நல்ல சாப்பா என்னடி போடுவது? கொள்கிறோம். இந்த கொண்டுவந்து எறி சாப்பாடு சூடாக
ഗ്ഗങ്ങള്,
அவனும் மற்ற பூட்டிக்கொண்டு டே வழியாக என் கிழிந்தே யையும் ஒருத்தன் உ சேலையை எடுத் யாக தீபாவளிக்கு சேலை, என்னிடமிரு சேலைகள்தான் அதி: இருந்தது இது மட்டு
என்னோடு சேர் கிழித்துவிட்டார்கள்.
கண்ணிர் வந்தது "шлашпшісі. 60-a), பதில்சொல்லத்தானே அந்த நாள் ந வேகமாக நெருங்கி தொடர்ந்து நடந்த நிக சொல்லின, (ଗ)
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நீ சாகக்கூடாது ண்டும் நீ செத்துப்
ாகடிக்கமுடியுமா?
கட்டிக்கொண்டி
add (B6067. டILபென்-தற்போது ஆப்கானிஸ்தா
அழுத்திக்கொண்டி னைக் கலக்கிக்கொண்டிருக்கும் இயக்கத்தின்
காலை இரண்டுகை பெயர் அதுதான்.
பிடித்துக் கொண் நீண்டகால உள்நாட்டுப் போரினால்
பெருவில் என் புயலில் அகப்பட்ட படகுபோல மாறிவிட்டது
ஆப்கானிஸ்தான்.
வி ஒரே கடியாக ஆப்கானிஸ்தானுக்குள்ளும் பல தீவிர
வாத இயக்கங்கள் இருக்கின்றன. சகல
பார்க்கவில்லை. : விதம் விதமான ஆயுதங்களும் யூ" பக்கத்து நாடான பாகிஸ்தான் தனது
Ս6կմ: க்களுக் żGU, LV (GIF என பறகளுககுள :*dh(ë) LIGJ) க சிக்கிக்கொண்டது. ஆப்கானிஸ்தானில் கம்யுனிஸ்ட் அரசு ல் ஒருவன் குனிந்து இருந்தபோது சோவியத் யூனியன் நாட்டுப்
படைகள் அதற்குக் காவலாக இருந்தன.
அமெரிக்காவுக்கு அது பிடிக்கவில்லை. பாகிஸ்தான் ஊடாக ஆப்கான் கிளர்ச்சிக்காரர் களுக்கு நவீனரக ஆயுதங்களை வகை தொகையில்லாமல் வாரிக்கொடுத்தது அமெரிக்கா
பின்னர் சோவியத் படைகள் ஆப்கானிஸ் தானிலிருந்து திரும்பிப்போய்விட்டன கிளர்ச் சியாளரின் கிடுக்குப் பிடியால் கம்யூனிஸ் அரசும் பொத்தென்று விழுந்துபோனது.
ஆப்கானிஸ்தான் தீவிரவாத இயக்கங் களும் நம்நாட்டு தமிழ் பக்கங்களின் ஸ்டை | ရွါး) தங்களுக்குள் ந்தான். கன்னத்தில் அடிபட்டுக் கொண் திறப்பேன் என்று |-60), Lov (9Աք996III
நான் விடவில்லை - கப் பிரிந்து பலப் தா விடடி என்று பரீட்சை நடத்திக் கொண்டிருக்கின்றன
ளை மேலும் கீழும்
வலியால் துடிப்ப
Tall 19.602LL. இறக்கியது
பொலிஸ்காரன் கொடுக்க டால்ப்ென் ந்தது குபுக்கென்று கிடு கிடு வென்று வளர்ச்சி பெற்று தள் ஏதோ சுழன்றது. '
வயிற்றில் பூட்ஸ் ன்று ஆப்கா தி ஓங்கி உதைத்துக் னிஸ்தானில் "டாலிபென் தனிக்காட்
ராஜாவாக கொடிகட்டிப் பறக்கிறது. ன் பிடிதளர அவன் டாலிபென் இயக்கக் கட்டுப்பாடுகளும், டுக்கொண்டான். விதிமுறைகளும்தான் வயிற்றில் புளியைத் ல் அமர்ந்துகொண்டு = கரைக்கிறது. சற்று முகம் சுளிக்கவும் த்துக்கொண்டிருக்க வைக்கிறது.
நிறுத்திவிட்டு, அவ ஆப்கானிஸ்தான் பெண்கள் பாட அனுதாபப் பார்வை சாலைக்கு செல்லத் தேவையில்லை. படிப்பு ாரர்கள். பெண்களுக்கு தேவையில்லாத ஒரு விடயம் கும் வலியிலும் அவர் என்கிறது பாலிபென் - க்கையாக இருந்தது. ஆப்கான் பெண்களிடம் கடும் எதிர்ப்
கிறார். தங்கள் பெண் பிள்ளைகளுக்கு வீடுகளில்வைத்து இரகசியமாகப் படம் சொல்லிக் கொடுக்கிறார்கள் பல
அதுமட்டுமல்ல சாதாரண விேக்கை கள், பொழுதுபோக்குகள் என்பவற்றுக்கும் டாலிபென் தடை விதித்திருக்கிறது
தொலைக்காட்சிபார்க்கக்கூடாது சீட் டாட்டம் கூடாது செஸ் விளையாடக்காது சினிமா கூடாது. இன்னிசை தேவை யில்லை என்று ஏகப்பட்ட கட்டுப்பாடுகள்
வடக்கில் புலிகள் இயக்கத்தினரும்
சினிமா, சினிமாப்பாடல்கள் மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு ஒரு காலத்தில் தடைவிதித்திருந்தார்கள்
பாலிபென் தனது நிதித் தேவைக்கு நம்பியிருப்பது கஞ்சா செடிகளைத்தான் ஆப்கானில் 75 சதவீதமான கஞ்சாச் செடி உற்பத்தி டாலிபென்னின் கட்டுப் பாட்டில் இருக்கிறது. கஞ்சாவை ஆப் கானுக்கு வெளியே விற்பனை செய்து பணத்தை திரட்டிக்கொள்கிறார்கள்
ஆண்கள் கட்டாயம் தாடி வளர்க்க
வேண்டும் தவறினால் தண்டிக்கப்படுவ கள் என்று சட்டமே வைத்திருக்கிறது பாலிபென் சிலருக்கு சுட்டுப்போட்டாலும் தாடி வளராது. அவர்கள் பாடு என்னா குமோ தெரியாது!
திருட்டுக் குற்றத்தில் மாட்டிக் கொண்டால் டாலிபென் சட்டப்படி கால் களையும், கைகளையும் சதக் சதக் என்று வெட்டி வீசிவிடவேண்டுமாம்.
டாலிபென் மேலும் என்னென்னு விதிகளைப் போட்டு மிரட்டப்போகிறதோ தெரியவில்லை.
மாளிக்க ஒருத்தனால் புக் கிளம்பியிருக்கிறது எதிர்ப்புத் தெரி
፴,6ኸl. குள் முடிவு செய்து
பியடிப்பது அப்படி JLDGÜGU. |պլն. ாகிறேன்! அப்போது பணியும் இருக்காது: கப்டன் பதவி என்னும் கிரீடம் தலை LslaŮ ருந்து றக்கிவைக்கப்பட்டதும் ான் வேதனைகளுக்கு துடுப்பாட்டத்தில் நிமிர்வு இருந்தது. 1910). னின் தோளில் தொங் ண்டு கூண்டை விட்டு
இன்ஸ்பெக்டர்.
நாக ஏதோ சொல்லி
ாலிஸ்காரர்களில் ஒரு
காரன் என்னருகே
ன்றான். மற்றவர்கள் கைகளை மார்புக்கு 7307 GBL GÖT. ாம் என்றால் அதற்கு ந்தது. பர் இருக்கிறோம். போடு, என்ன? நீ ாங்களே சாப்பிட்டுக் அவள் சேலையை
ருக்கும்" ššT矶 - TT - T
மீண்டும் பழைய அசாருதீனைப் பார்க்க ' யூகிறது என்று அவரது நண்பர்களும் IGOTITT567. jLDL)J67 கிரிக்கெட் அபிமானிகளும் பாராட்டு லையையும் ரவிக்கை கிறார்கள்
ளே வீசினான். அப்பாடா. என்று பெருமூச்சு விடு ப் பார்த்தேன் ஆசை - கிறார் அசார் பெருமூச்சுக்கு காரணம் |ப்பா வாங்கித்தந்த இல்லாமல் இல்லை.
ததே மூன்றே மூன்று அசாரின் விளையாட்டுத் திறமை ம் கிழிசல் இல்லாமல் - மங்கிப்போனதுக்கு காதல் விவகாரம்தான் தான். காரணம் என்று ಉಳ್ದ." JŞ6ILIDI?
ல்லை, கப்டன் பொறுப்
என் சேலையையும் யிருந்தன. இல்லை
பின் சுமைதான் அவரது தோளை அழுத்து
கட்டுப்படுத்தினேன். கிறது என்று வாதிட்டனர் அசாருதீனின் என்றே ஒருநாள் அபிமானிகள் போகிறார்கள் பின்னதுதான் உண்மை என்று இப்
GLm பித்துக் கொண்டிருக்கிறார் அசார் ". னைத்தனதவிட 鷺 : 'த'தைத் - படுத்துமே தவிர ஆற்றலை முறித்து ச்சிகள் சொல்லாமல் முலையில் போட்டுவிடாது காதல் ஒரு ாடர்ந்து வரும்) உற்சாக மாத்திரை மாதிரியானது. அது
இரு雪 இட D ஒப்பந்தம் முழுஞ்சாக்க
ஒருபோதும் உபத்திரவமாக இருக்காது என்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள் எல்லாம் இருக்கட்டும் அசார்-சங்கீதா காதல் எந்தக் கட்டத்தில் இருக்கிறது என்று கேட்கிறீர்களா?
காதும் காதும் வைத்த மாதிரி இருவரும் திருமண ஒப்பந்தம் செய்து கொண்டார்கள் சாட்சிக் கையெழுத்துப் போட்டு காதலை வாழவைத்திருப்பவர் யார் தெரியுமா? முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவிசாஸ்திரி.
ந்த விபரங்களை மும்பாயின் பிரபல ஆங்கில இதழ் ஒன்று வெளியிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மூவரும் அதனை மறுக்க வில்லை. மெளனமாக இருக்கிறார்கள்
மெளனம் சம்மதத்தின் அறிகுறிதானே! இதற்கிடையே சங்கீதா ஒரு தொலைக் காட்சித் தொடரிலும் நடித்துவருகிறார். சாந்தினி என்ற பெயரில் தயாராகியுள்ள தொலைக்காட்சித் தொடரில் கொஞ்சம்
தொலைக்காட்சித் தொடரில் கவர்ச்சியும் சங்கீதா தொடரில் சங்கீதாவின் காதலராக வருபவர் சத்யஜித்
፵J(2ሽ –ህb@102,1996

Page 9
silalagstiga
நம்நாட்டில் தேடுதல் வேட் டைச் செய்திகளுக்கு குறைவே இல்லை. கேட்டும் பார்த்தும் அனு பவித்தும் புளித்துப் போனவர் களுக்கு ஒரு வித்தியாசமான தேடுதல் வேட்டைச் செய்தி
அண்டவெளியில் ஆராய்ச்சி நடத்த 1957இல் ஒரு விண்கலத்தை (சற்றலைற் அனுப்பியது சோவியத் ரசியா, ஸ்புட்னிக் 1 என்பது Jasir Guuit,
அதன் ஆயுள் 92 நாட்கள் மட்டும்தான் ஆயுள் முடிவதற் RADLuffa) பூமிக்கு எடுத்துவிடவேண்டும். ஆனால் ஏதோ திடீர்கோளாறு காரணமாக திருப்பி எடுக்க முடியாமல் விண் கலம் காணாமல் போய்விட்டது.
உடனே என்ன செய்தார்கள் தெரியுமா? ஒரு கமிஷன் போட்டார் களாக்கும் என்று நீங்கள் பதில் சொன்னால் தப்பு அல்லது பழக்க Gray alsTal.
ஸ்புட்னிக் 1ஐ தேடிக் கண்டு பிடிக்க ஒரு அமைப்பை நிறுவினார் கள், அதன் உறுப்பினரான டேல் கார்ட்னெர் என்பவர் வெஸ்ற்றார் 4 என்னும் விண்கலத்தின் உதவி யுடன் விண்ணில் தேடுதல் நடத்தச்
உண்மையில் காணாமல் போனால் கண்டுபிடிக்கலாம்தானே எனவே கண்டுபிடித்து பத்திரமாக பூமிக்குகொண்டுவந்துவிட்டார். விண்வெளியில் தொலைந்த விண்கலத்தை இழுத்துவரும் காட்சியைத்தான் படத்தில் காண்கிறீர்கள், விண்ணில் வைத்தே நவீன தொழில் நுட்ப முறையில் எடுக்கப்பட்ட படம் இது.
பூமிக்கு கொண்டுவந்தது Curteorgia off! னது ஒரு உலக சாதனையாக பதியப்பட்டுள்ள்து எனணமா கஷ்டப்படு Forman LITUAM.
நம்நாட்டில் பழுதான வாகனங்களைக் கட்டி
பார்த்திருக்கிறோம் விண்கலத்தையே இழுத்து வர சாதனைதானே.
மியில் காணாமல் போனோரைக் கண்டுபிடி
Fiuüu0) படத்தி இசொல்லுங்க 554 முடித்துவிட் Dado 6
67 GäT GAST&N) படைத்துவி
ஒக்.27-நவ.02,1996 தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SLSS LLLLLLLS L L L L S SLJ OeL L 0TLL S 0LLS
அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருப்பவை எல்லாமே = == == == க ம ன வ ய =
"..." சீனாவில் இந்தக் கொம்புகளுக்கு மயானம் என்றாலே மனதில் ஒரு பயம்தான். மயானத்தைப் ஆமோத வரவேற்பு இவற்றை இழுத்துப் பொடியாக்கி மருத்துவத் பார்த்ததும் மனதுக்குள் ஒரு சோகம் ஓடி வந்து குந்திக்கொள்ளும்
ዘ°ይ°°..! பன்இத்துகிறார்கள் அதனால் விழையங்கரம் ஏனெனில் பசுேைகண்ணில்படாது எல்லாமேவெறுமைபோல்த்
இலண்டனில் கடத்தப்படவிருந்த தெரியும்
: ဖုံးဖွံ့ဖြိုးနှီ# ဂျိန္တိ။# l ஆனால் இந்தியாவில் ஜாம் நகரில் உள்ள மயானம் அதற் :த்தில் ஒன்றை தடுத்த பெமே ப்ொலிசாருக்கும்:
105 கொம்புகள் சிக்கின. ஆக, அவ்வளவுதானா போருக்கு இதமாக நாளை நமக்கும் இப்படி
என்கிறீர்களா? பொறுங்கள். இவற்றின் பெறும்தி என்ன தெரியுமா? சாமர்ம் வீசப்படும் என்பதால் சற்று நிம்மதியாகவும் இருக்கும் 3 மில்லியன் அமெரிக்க டொலர்கள். நம்முர் பெறுமதியில் 16
19:"0" 80 இலட்சம் ரூபாய்கள்
பகிரங்க இடத்தில்
முரசை விரித்துப் படிக்கத்
"அண்ணே என்ன செய்தி
யண்ணே என்று கழுத் க்குப் பின்னால் குரல் a Legin, 9 fulla) unitia
வந்திட்டாங்கப்பா நிம்மதி
fugam Gajayavum. (நினைக்காவிட்டால் உங் களுக்கு ரொம்ப ரொம்ப Qufu ldat firum)
இங்கு திரிகை படிப்பவரைப்பாருங்கள் அவருக்கு பின்னால் நின்று ஒசிப் பத்திரிகை படிப்பவர் ஒட்டகச்சிவிங்கி யார் ஒசிப்பத்திரிகை படிப்பவர்களுக்கு | க் கொஞ்சம் நீளமாக
என்று காட்டத்தான் இந் தப் படப்பிடிப்போ இது 4gli ப்ெபுத் கோலாலம்பூர் மிருகக் காட்சிச் சாலையில்
Hill மேலும் இந்த மயானத்தில் உள்ள விசேஷ வசதிகள்
பின்வருமாறு:
கடவுள் சிலைகள், தேசியத் தலைவர்களின் சிலைகள்
|್ನ சிற்பங்களும் வைக்கப்பட்டுள்ளன. பிரார்த்தனைக்கூடம் ஒன்றும் "ਨੂੰ மயானம் செல்வோர் குளிப்பதற்கும் இப்பாலும் டம் இருக்கிறது. மயானமா? மனம் கவர்
படத்தில் காணப்படுகிறது. S SS SS SS S SS SS SS SS SS SS SS 5 PLIIIIIIIIIIIIJIILOTEAUT 543 LUDI LIDI Tribui
கள் தோன்றுவதை விழிவிரியப் பார்த்து ரசிக்கிறோம் அல்லவா கொடுத்து வைத்தவர்களப்பா என்று பெருமூச்சி விடுபவர்களும் இல்லாமலில்லை.
ஆனால் நடிகைகளே ஒரு நடிகையைப் பார்த்து 1963 முதல்
LLLTLLL TTM TTT T LLLLLLLLS LLTLT LLLTTT TT LLL TTSZTTTTT என்பவற்றை அதிக தடவை மாற்றி நடித்து உலக சாதனை படைத்தவர் இவர்தான் உடைமாற்ற ஏற்பட்ட செலவுகளும் உலக சாதனைதான்.
அதுவும் அந்தக் காலத்தில் நம்முர் பெறுமதி 1 இலட்சத்து 80 ஆயிர்ம் ரூபாய்கள்.
இரண்டு தடவை ஓஸ்கார் விருதையும் பெற்றவர் எலிசபெத் டெய்லர்.
நண்பர்களையும் மாற்றிக்கொள்பவர் எலிசபெத் டெய்லர் ஆயினும் அதனை உலக சாதனையாக கின்னஸில் இடம்பெறச் செய்ய முடியவில்லை. இவர் இன்னமும் உயிரோடும் வளமோடும் உள்ளார்.
ஆங்கி காணப்படுகின்றன. மனிதனின் பல்வேறு பருவங்களைக்
பூமியா? என்று பிரமிப்பாக உள்ளதல்லவா. மயானத்தின் ஒரு
திரைப்படங்களில் காட்சிக்கு காட்சி விதம் விதமான உடைகளில் நடிகை
இன்றுவரை பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த நடிகிையின்
மொத்தம் ஒரு இலட்சத்து 30 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் செலவானது
உடைமாற்றுவதில் சாதனை படைத்ததுபோல #; தனது ஆண்
இழுப்பதைத்தானே கிறார் பாருங்கள்.
நிமிர்ந்து நில் தக் கண்டு பிடிக்க நிமிர்ந்து நில்
என்று யாரும் கட்டளையிடாமலேயே ரு கம்பீரமாகப் போஸ்கொடுக்கின்றன.
பிராணிகள் கீரி இனத்தைச் சேர்ந்தவை. ஆனால் கீரிகளில் இருந்து வித்தியாசமானவை. அதனால் ரிகேட்ஸ் என்று அழைக்கப்படுகின்றன. ளால் இப்படி இரண்டு கால்களில் எழுந்து நிற்க முடியாது. வற்றைக் கண்டால் சாதாரண கிரிகளுக்குச் சற்றுப் பொறாமை தல்லாம் இருக்க இவ்வாறான விசித்திரமான பிராணிகள் குழந்தை குட்டிகள் என்று சுதந்திரமாக உலவித்திரியும் ம் இருக்கிறது. நீங்களும் நேரில் செல்ல முடிந்தால் ாம். அந்த இடத்தின் பெயர் நேஷனல் பார்க் அது தென் ஆபிரிக்காவில் 14 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் ''ಯಾ॰
- Ig ion.
படத்தில் இருப்பது
பானை என்பது தெரியும் சொல்லித் வேண்டிய விஷயமும் உண்டு இப்பான்ைக்குப்பின்
ANGE
வசதி யான்வர்கள் பாவித்த பானை இது 1980ம் ஆண்டில் செப் ப்ேயின் நாட்டில் அகழ்வாராய்ச் சியாளர்களால் இப் பானை கண்டு பிடிக்கப்பட்டதாம்
UITGOGBTas (567 stoor 697 இருந்தது தெரியுமா? சரக்லெட் ப்ோன்ற் பொருள் இருந்த = == =தாம் பானை நின்றாக முடப் பட்டு இருந்தமைய்ால் சாத் CSITQ)Ó லெட் பான்மாக இருந்ததாம் சாதனை படைப்பதற்கு எத்தனை விதம்விதமான முயற்சிகள் கின்றன. ல் மிகச் சிரத்தையாக அமர்ந்திருந்து என்ன பண்ணுகிறார்கள் ன் பார்ப்போம் நாணயங்களை வரிசைப்படுத்தி அடுக்குகிறார்கள். லாமீட்டர் (34 மைல்கள்) நீளத்திற்கு நாணயங்களை அடுக்கி டு என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டார்கள். இதுதான் க நீளமான நாணயத் தொடர்" என்று அங்கீர்த்தது |றுவனம் பலரது கூட்டு முயற்சி இது அடுக்கி சாதன்ை
டு பின்னர் பொறுக்கி எடுத்து நாணயங்களை 1ளிடம் நாணயங்களை நாணயமாகத் திருப்பிக் கொடுத்து ாம் மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இச்சாதனை
JLᏝ 6ᏙᎠ ᎥᎢ UDJ Br

Page 10
குவிற்புரைக்கு மினல்
குஷ் எப்போதும்ேபிளியர்கத்தான் இருக்கிறார் யத்துவிடுகின்றன. இடையில் சில காலம்
Ejiji Dio.
பாண்டிரான்குயு ஜோடியா படப்பிடிப்பு நாட்களில் முடிந்திரு frr:Masar an Gunnar an sa
குடியுவின் மார்க்கெட்
குத்தப்பட்டவர்களில் கு
AirArriär. Et i
பந்தப்படத்திரடித்தாம்ாடி கடிக்குங்கடன் காப்பம் பாயில் பார்த்திற்கு அடுத்த பிடத்தி
ULIMI MEMOKRATI
ா படத்திங் ரம்பாடா டிக்கிறார் பாவ GIFT FL Alliam sistas sur Lagu ராதாவிட ரா பதில் ரா மி ஒத்துரை
கிராம் துமரபு ராய் பரோ KETUA LLLTTYT LL LLL L LL LLL T LL TS LLL LT TTTTL
துே ஒருபுரமிதா ராய மாநகவிா என்று ற்படம் பத்திரிாகக் அந்நாதிய அரிக்ா என்று நிேருந்தார்ந்தார்ாயிங் யாராவதற்கு முன்ார் Willisuutti dau பந்திய ஏன் ரெமிதாகப் பட்டி
ாதிக்கி ராம்
நார்மீது பொள் याताया सा था।
பது tilitarian
Tiuristinkanthi niini
WIM TA' LIII, ilL'illuar
ri na A LA
irri Hilar rail w in IIIIIIIII. ii pH. Wrts End Lilwaar
நெசந்தின் பட ாப்புகொண்ட்
ா
* NA
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிரபுரேவதி-ஜெயராம் நடித்த பிரியங்கர தற்போது தெலுங் DεΡΙΟΥ: மொழிமாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது. பரிமதி பிரியங்கா என்ற பெய படவாய்ப்புக்களும் பழுதில்லாமல்- இது நெளியாகிறதுட — 8 - - றும வீழ்ச்சி நிலை இப்போது ரஜினியின் முத்து யத்தில் கொக்கு சைவ கொக்கு பாலு
நடனமாடிய திேட், தியாசந்திரலேகா படங்களை இயக்
LZZZ S TTLL TTT S TTTT LLLL LLLL SZZS S S SS
கிறது. இரண்டே இரண்டு பாடல் கே பாக்யரால் வியக்கி நடித்த எங் சின்னராசா தெலுங்
வெங்கடேஷ்மீனா நடிக்க அபாய்தரா என்ற பெயரில் தயாராகி ெ பெற்றது. இப்போது அபாய்தர தமிழில் சின்ன எரமான்ான்ற பெய
இடைநடுவில் சரிந்திருந்தபோது
ட் நார்களும் மொழிாற்றப்பி வருகிறது.
ண்டும் குஷ்புளின் மார்க்கெட் கல்ானராமன் படத்தின் வ் பெரிய பல்லுடன் வித்தியா
குஷ்பு இட்விக்கும் மவுசா மவுசு நடித்திருந்தார் தற்பொது இதே பொன்றதொரு கெட்ஆப்பில் ை
Mi ni gir si lirius படத்தில் ஆனந்தரால் நடித்து வருகிறார் Fair an sylfa Ekari தமிழில் இளங்காதவர்கள்'இரட்டை தடை ய ஆகிய படங்களி
LLSY tttLLLLLLL TTT S LLLL S SSSS S TT TTTTT TTTTTSTTTTTTSTT TTTLLTTT TTTTTTTTTTS S க்கும் பூப்போல மென்னயாக தெலுங்கில் இவரது பெயர் ராசி
ருக்கும் காய்யார் இன்றியே கமலின் தேவர் மகன் இந்தியில் தயாராகி வருவது தெரிந்ததே நம் ாப்பிட முடியும் தமிழ்நாட்டில்ா ரேவதி கொதமி நடித்த் வேடங்களில் முரயே இந்தியில் அனில் புள்
சவம், ஈரோடு AE பட்ரா நடிக்கிறார்கள்
TTTT SYTTTTTT SSTTL uutu tt LTSZS T YTT SS Y L L TTTT T TT TS
இா சுபாஷ் ஆகிய படங்களுக்கு விசையமைத்த வித்யாசாகர் ஆனால்
శిరి: #########
3. விங்தா நடித்த பூவே உளக்காக படத்தில் இரண்டாவது s
}; ᏫᏚ. *ಕ್ಷ್ # மூலம் கதாநாயகனாகி
TIL ATT
% R్యలి
If III. U
- ܓܠ ܢܐܨ%%7 ܬܐ
*్క •
ଝୁଙ୍କିపట్ల ୍ତ୍ତି
" 轉 ', ". "":'Ai', படத்தை பியர்
■轟葛雷」轟冒』*壘 - धा ఖ எள் கையில் சங்கர்
போன்ற படங்களுளவி
கியறைந்த இயக்
LLoup LP specs
தேதியாவியேயே அதிக சம்
|ा था । | || LINN AV NAD
_rurs“ n
NA TITTIMIJIET TIL மாக ஏமாந்து Bywyd # இருக்கிறது என்று முளையைக்
蠶 Is litir III PITT Katalun LITTLE=MAU
பார்த்திபன் கவுண்டமணி நளவென்று ரக்ஷனா அவுட்டல் பி बा,
எல்லாம் பெட்ரூமா மாறி பொவின்காரனாக வருகிறார்கவுள் பாய் பரிக்கிறார் சவுண்டமான பின்னர் இருவரும் பேச்சுவார்த்த
அதன்பின்னர் வங்கியில் கொள்ள மாட்டர்கொண்டு பது என்று கவுண்டமா #: கேட்கிறார் திேல் டுட் பாடுவதுடன்
காதல் மோதல் பாடல் முன் வித்யாாகர் சீசனுக்கு ஏற்ற இசைய
. Ai வீடியே 4237yrrur 46lay5/r
நடிாள்ாங்கு போதும் ரசிகர்கள்
ங்கள் அபிமா நடக்கான்ோப்பார் நப்பிப்பிரைச் பாதுகாப்புக்கு தனியா
நடினாவுக்கு சமீபத்தில் ஒரு ரசி
mini mwigii in Maul LMI Laminer Linamminili ssir isir 'Niriet Li L-Istati பிராந்தின் தந்தையாக நடிக் கவுண்ட மனியை அணுமினார்களாம் பெரிய
நா ஒன்றைக் கட்டிருக்கிறார் நாள
யப் பிய்த்துக் கொண்டிருக்கிறார் | IIIIII
கவுண்டமணி கேட்கும் சம்பளத்தக் ாடுக்க முடியாது என்பதால் அவரது படத்தை காண்பித்து அதற்கு முன் நின்று செந்தில் வசனம் போவது போல ஒரு படம் எந்து வெளியிட்டுவிட்டார். படத்தின் பெயர்
ானக்கொரு மகன் பிறப்பான்
என் பிரைப்பில் மண்போடப்பார்க்கிறார் கள் நான் இருந்தள் குந்துக்கப்பாட்டம் 體 க்கும்போதே என் படத்தை வந்து பட்டுெக்க என்ன துளிச்சல் வில் ப்ேபடி செய்தாள் வழக்கும்
பாடுவேன்" என்று அறிக்கை விட்டிருக்கிறார் கவுண்டமா
unipun LITE
தமிழ்த் திரையுலகில் தற்போது பிர பலமாகிவரும்பாடலாசிரியர் பழநிபாரதி சமீபத்தில்தான் திருமளம் செய்துகொண்டு படு பற்ாாக பிருக்கிறார்.
அதற்ாந்தோடு பெரிய * |nlist படத்திற்குபவர் எழுதியுள்
I "T திருவனந்தபுரத்துக்கு ரோ ஒரு படப்பிடிப்புக்காகப் பொ TML EI RHAID A DIFFIF IT HANGEN DILEAT yn UDAI ஒரு ரசிகர் வந்தார் ரங்கிட்ட ஒரு ஒட்டோ கிராப்ப நீட்டினா ஒவ்வொரு நாளும் புதுக. போட்டுத்தராம் வாங்கிப்பார்த்தா"நான் ட்ன்னைக் காதலிக்
வைன்ட் பண்ணிப் பார்த்தாலும் ஆங்கிலத்தில எழுதி விருந்துச் பார்வர்ட் ஆகுது மண் நிமிஷம் எனக்குரன் பாதுள்ள புரியவை எரிச்சள புள் அண்டு த்ரோ காலத்திலும் ' எழுதிட்டு நெளியேறிப்பான் . ாதல்தாளே அழகு விவனுக்கு முகத்தின் அங்கிரமாதிரி புத்திவர பாக்களு
வில்லை. நான் டன் அப்பாாவக் காதவிக்கிரென்று ஆ கம்ப்யூட்டர் வெண்ணிலவே |ala jaja. என்று தனது துர்ைாவைப் பற்றி சொல்விப் பெரு
கையோடு வந்து பழகு"
2

Page 11
| 67 MILIUJITGö பெரும் குழப்பம் நடிக்க மறுத்த
எறிந்தித் திரையுலகில் பரபரப்பான திெச் சுரங்கங்கள்
P′ புத்ரன் கட்டிக் குழந்தை படத்தில் தாள் கிளப்பியவரும் E அவதான தடித்துவருகிறாராவதி அது பூரபத்ர இருவரும் ஒருவர் என்று சில நினைந்துதந்து பள்ளிதாக்வி விடுவதால் சமயங்களில் பெரும் குழப்பம் ஏற்பட்டுவிடுகிறதாம் ரந்த கிர
பூராட் எங்காவது இரவு விருந்துகளில் குமானா தாய் மர்வமும் ஜெயராமும்தான் நாளில் பழி விழுகிறதாம் புதாபத்ரா துன்புத்தர்கள் iiiiiii ij i நண்பர்களுடன் எங்காவது கண்ணில் பட்டால் பெயர் குழப்பத்தில் பூராபட் என்று எழுதிவிடுகிறார்களாம் நிருபர்கள் ஜெகதீகம் நாவசியும் முன்னர் பாதிக்கப்பட்டிருக்கிறார்ள் 蠶 ಖ್ವ
இந்தக் குழப்பம் போதாது என்று பூாபெடி என்னும் பெயரில்" | பின்னொரு நடிகையும் இருக்கிறார் ா" ".
கருத்தடை விளம்பரங்களுக்கு கண்னைப் பறிக்கும் போன் 闇 鸞 கொடுத்துப் பிரபலமானவர் பூராபெடி ஆனால் பூரபத்ரா லண்டன்: 壘 ■ | சென்றிருந்தபோது நீங்கள்தானே கருத்தளபாதனங்களுக்கு விளம்பர sk. Ti மாடலாக நடித்தீர்கள் மாக்கிட் ரித்துவிட்டதால் ாதாகிவிட்டு வேறு நீடின்காய்ப் LTTTL TLTTLLTS ZL SZZZ T T LL LLLT L LLL T LLL T S YLLLLL
குடைந்தார்களாம் பதில் சொல்வதற்குள் போதும் போதும் என்றாம் பார்த்திபன் Ο விட்டதாம் WILLIER-LITE AANTAGNITIÉNDIT
பின்னொரு மாசாரம்தான் பிசாவிட்டது ஆபத்ாவும் குவிபு ஒரு இயக்குதருங் ஹோட்டல் ஒன்றில் தனிமைப் பொழுது 量-。 கழித்தார்களாம். இது எபடியே வெளியோகிய மீண்டும் பொUட்பபெறு குழப்பம் பூயட்டின்லேட்டன்ட்ாதலருக்கு சந்தேகம் வந்துவிட்டதாம் T
கடுப்பில் இரு
கிறார் பூராட் சார் சரியான குழப்பம்
படம் மன்னவா
ଭୌରା) T"நான் ஒரு 9. WN 535 LIIII6 சினிமா விமர்சனம் மாரத்ள்ம் சொன்னசம்பளிம்போ ம் உங்கள் நிலை பாதாம்தான் அவ்வை சண்முகி படத்தில் மல் பெண் வெடிப் போடுகிறார் ஒரு படம் தெனவாதாரளமாக பிரண்டுவிதமான கெட்-அப்
முதல் கெட்-அப் முன்னரே சினிவிசிட்டில் பிரசுரமாகியிருந்தது பி ஹிரோக்கள் நான்கு கெட்-அப் இங்கு பிரசுரமாகியுன்ாது படம் தீபாவாக்கு புத்துவிடும் ாகவந்த விங்வத்தளத்திற்கு திெ" T ri வசனத்துடன் Ginawa, iി மீபத்திய பொறு இப்போது காண்க தெரோகிரட்டிங் இந்தியன் படவெற்றியைப் பற்றி =ளம்பரிக்கிறர் பார்த்திபன் கமல் மிக மிக பிராண்டாக IT WIKIPEDIA. Luar
TT TTTT S TTTTTTT T TS SS T L TTTTTTLT T TT T TT TT TTTTTLL TTT TTTTT T TTT TL
■■■ எரிள்ொனிடம் திரையிலும் பித்தியர் வெற்றி பெந்திருப்பது பின்னும் மகிழ்ச்சி துரளிகச்சுவை அமர்க்களம் ir Is ies ாராவது மனம்மாறியதாகச் செய்தி வந்த LTSTT LLTLS K SZZZ TTT M TTT TTTTT TTTT பொதுத்திர ரிங் பார்த்து யாரு
சண்டையும் போடுகிறார் TTTTTTT S STT TT TTTTCTTS TTTTT STTTT TTTT TTLT S S S நீதிபனும் அாய்க்கிறார் இசை பிருந்தாாப் விஷயங்களுக்கும்ாரநாள்ாராம் என்று
EDITIT FAKEFFA LFF PÅ
GRADITI LITT LI FINALIT
=======ாாஹொலிவூட் படங்களில் நடிக்கப்போவதாகச் சொல்கிறார்கனே
Zásas மல் எனக்கு அவதாரதம அழைக்கா தான் எழு * 5 иине. மலையாள நாவல் ஆசிரியர் எம்டிவாசுதேவன் நாயரின் உன் யாரும் தொடரும் ரசிகர்கள் நடிக்கப்போவதாகச் செய்தி வந்ததே LTTTTTTT TS TTTLTTTT TTT TT TTT TT T TTLTLLTTTTTT TTTT TTT T TTTTTTTTTTS TTTu L TTTLLTTT TTTTTTTTTTTT SYT TTTT STTTTTTCT S S S TTTT T TTTTTCL LCCCCL T TT LLLL NAMEKANTUA Errumurriturginfty I Hau இதுவரை நிப்புத சொடுக்கவிதைாள்கட்கும் சம்பளத்தாவை list LLLLLLLLSLSLSSTLTLSLSLSLSLSLSLSTLSLSLSLS நான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு
AME}} ft:(0,5) நிலை "E. மட்டும்தானா தமிழ்ப் படங்கள் என்னைக் காதலிக்கிறா" என்று ". :: ':"K"
Alf GT நரமுடியளிலை தானாகவே விலகிக்கொண்டேன். என் துணிச்சய் இருந்தா இப்படி ாள்ளப் பொதுத்தார நாள் ஒரு விவை சேர்ந்த நான
Iu. Alama ஒன்கார் நாயகன் என்கிறார்களே ஏன் ஒன்ார் பரிசுபெற எழுதி யெழுத்துப் போட்டுக் கமல் ஒஸ்கார்விருது அமெரிக் படங்குக்கு பட்டுமே உள்ள
நீரா நினைக்கிறேன். ராக்கு இந்திய விருதுகளே பொதும்
η η
S S S S
SS
 
 
 
 
 
 
 
 
 
 
 

— ார்வ நான்பின்வாங்குவதாய் இல்லை"
T TTTTTTTT
i தாவின் GALI LL TTTTTTTTTT T TTT S S S TTTLL TTTTT LLLT TTTTT S TTT T TT TT S uu ZZ S S LLLLLT TT TTT TTTTTTT TTT T SY T TTTTTTT D TTTTT TT L L TT TT S ாது கிடந்த ரேங்கள் பேட்டி துெதான் KYY ZYZYS DLD D TLTLTTLL MMMLLLLLL LLLL LLG LLLLLLLMMMLL திெசம்பத்தில் வான் ெ Ang sa panan ஒப்புக்கொன்யிர்கா TTT TDLL S S TT T T S uTTS T ZSYY TTTT TTTSYTTT STTTTu TTTTS STTTSTTTSSS LTTTa S SS
காாக தும் ஒரு மத்தி பிரபா பாந்திருந்தார் LYTTTD D T0TLLTTTTTTM TTT TTTT LLTLTLT L LLLLL LLLLLLLLS கண் நீக்கிாய்நாள் அப் எனப்பர் வறு திாக வருபவர் முள்ார யந்தா போட்டாராம் வேண்டா
Tmiem li timMinn mil minimi திருந்து பார்மா நாள் リ தி SANGANN MILLIT JA *
äüle > in a per
uuuuuuuuuuuuuuuuu என் விாவில் பங்கள் பரிந்து
with ஸ்ராயிருந்து பெற்றி ள்ெ அடைந்தேன் பாரான பிள் எனக்கு Mwy i juristir dit will
தும்தான் பின்வாங்குவதாய் N Ounki AN II 4 Belaj By in Mali வேண்டும் என்பது நாள்
உங்கள் திருமணம்
—
-நிரமனம் செய்துகொள்ள எ க்கும் அான் ரனால் ாவதுக்கும் ஒரு தேரம் தக்து வெகுவிவர ரிலேயே அந்த புரசை திறை
வதும் என்று நம்புகிறேன்
வறாத நீண்டநாள்
ஸ்க் தெரிய அள வி விருதுவாங் வெண்டும் என்பது என் நீண்டநாள்  ைஅதற்கான துதி செய்
நாள் தமிழ் தெலுங்கு விந்தி அப்படின்று எப்ப
மே பாகுபாடு பார்ந்த lästia, Nimm Mis -Mus
III - I al II - Tarlukamal, TWEE MY FFIN ாத விரும்பாங்களோ அதை தரனுங்கறதுதான்
ன்னோ ஆசை
ஒவ்வொருத்துருக்கும் செக்ள் ம்ெபவும் முக்கியம் ஆனால் அாப்பத்துப்பர் நடுவில் நின்று
பொது நாகரிகம்
infinit ாப்பாதாவது எவன் குடிப் போடிக்கடி பிடிப்பது சிகரெட் lay1 மட்டும்தன் பிாதயெல்லாம் தப்பு
ன்ற சொல்வியிடாதீர்கள் இந்த வாதி துபவிக்காமல் வேறு எந்த வயதில் துபவிப்பது
yayi -கமிநா சென்
தைத்தன் செய்வேன் யாரும் தடுக்க குதியை து தட்டயாள கவர்ச்சியா
ஆடைகள் படுத்த விரும்பினால் அதை பத்திக் கொள்வன் திஸ் நாக்கள் என்பதற்கு இடமே இல்லை.நான் ரொம்ப -Farm amerafft
ாதேவி வெடித்தில் ம பிள்வாள நடித்ததுபோய நடிக்க ாடும் என்பது என் ஆசை ம்.
"..., வாய்ப்பு வரவேண்டுமே
தரிப்பு AVALITIN டாவது முன்னெறி SSSSSSS SSSSSLS SSSS YAYI சொப்வது முட்டான் | PREGDIO JO Idroi அருணாசலம் படத்தின் முலம் வரும் பத்தை எட்டுப் பெருக்கு பிரித்துக் கொடுக்கப் போகிறார் ரி படத்தில் நீங்கள் பல்லவ நரி படத் தயாரிப்பு விபத்திரம் ரொம்ப சிக்கனமாக Monar - பிருக்கிறாராம் A) | T KIMI LIA ANAFIE KULIAN MI AKIIIIIIVI
T
கட்டுக் ட்டாக வாங்கும் நடிகை
வால் ரஜினி ரம்யாவுக்கு பாதிய ாகக் கொடுத்தது குறைச்சவ் ானாம் முர் காட்டாமல் வாங்
கொண்டார் ரம்பர
அருளாசவம்' படம் முலம்
ந்தது இரண்டு *TE ITII
செய்வதாலா | ATHLEFA EUTO weer (96). AFC
*ೇ'-ಸ್ನ್ಯ
ECWA HTMNTITVIT TNTUI திட்ட YON EST ATT AT AN TAMANM
க்கும்தானா ஈரிரத்னம் தன்னுடைய Ffw VIITTYY JY WAYAT

Page 12
மனதில் என்ன கவத்
நமக்கு ஏற்படும் பெரும்பாலான கஷ்டங் களுக்கு நமது அதீத வேண்டாத கற்பனை களே காரணம் என்றால் மிகை இல்லை. மனிதனுக்குச் சாதாரணமாக இருவித கஷ்டங்கள் உருவாகின்றன. ஒன்று இயற்கை யானது. மற்றொன்று கற்பனையானது
ரண்டாவதை சம்மந்தப்பட்டவரே உருவாக் கிக்கொள்கிறார். உணவு உடை, உறைவிடம் பற்றிய பிரச்சனைகள் இயற்கையானவை. வாழ்க்கைப் பிரச்சனையும் இயற்கையானது தான்.
ஆனால் வாழ்க்கைப் பிரச்சனையைச் சமாளிக்க நாம் மேற்கொள்ளும் வழிகளில் தான் கற்பனைக் கஷ்டங்கள் உருவாகின்றன. உதாரணத்திற்கு ஒருவர் அலுவலகம் செல்ல பேருந்துக்காகக் காத்திருக்கிறார். ஆனால் வழக்கமான நேரத்திற்கு வர வேண்டிய பேருந்து அன்று வரவில்லை. இதனால் அவர் கண்டிப்பாக அன்று அலுவலகத்திற்கு தாமதமாகத்தான் செல்ல வேண்டும். தாமதமாகச் சென்றால் மேலதி காரி திட்டுவாரே என்ன செய்வது? என்ன காரணம் சொல்வது? என்று நாம் கற்பனை கஷ்டங்களை உருவாக்கிக் கொள்கிறோம்.
இந்த நினைப்பிலேயே அடுத்து வரும் பேருந்து பிடித்து அலுவலகம் போவதற்குள் நாம் களைத்துப் போகிறோம். அப்போது நம்மை மேலதிகாரி திட்ட வேண்டும் என்ற அவசியமே இல்லை. நாமே கற்பனையை
வெற்றி கெ
|სეს "ევე ისევე ის
శ్య
TesiñTestT GESUIITSIIFe
వృక్స్
வரட்டு நிலைக் வேன்,
BITID LDE LTGU 3, நம்மை ουΙΤΙΟ.
தால், ! களில் шпөй) , அதிகம் இந்தக் உழைப் LIGILD மனிதன் பில் ( செலுத்
உருவாக்கி அனுபவித்து விட்டோம்.
இந்த வீண் கஷ்டங்கள் தேவையற்றவை ஒருமுறை அலெக்ஸாண்டரின் ஆசிரியர் அரிஸ்ரோட்டில் பாடம் நடத்திக்கொண்டிருந் தார். அப்போது அவர் 'கஷ்டம் வரும்போது என்ன செய்வீர்கள்? என்று மாணவர்களைப் பார்த்துக் கேட்டார். ஒரு மாணவன் 'கஷ்டத் தைப் பற்றிக் கவலைப்படாமல் அதை வெற்றிகரமாகச் சமாளிப்பேன்," என்றான். மற்ற மாணவர்களும் ஒவ்வொரு கருத்தைச் சொன்னார்கள் அலெக்ஸாண்டர், "கஷ்டம்
வேலைகளில் மிகுந்: செயற்படுகிறான்.
நமது கஷ்ட அவசரங்களும் ஒரு காரியம் சிதறி விடு நிதானம் தேவை நட நின்று நிதானித்து என வாழ்க்கையில் வெற் பறித்து விடலாம்.
எந்தவொரு ெ ஒரு முகப்படுத்தாமல் dh7600 (UDIN LUTJ.
"திரையுலகிலும் ஆண் ஆதிக்கம்தான் ஆட்சி செலுத்துகிறது. பெண்கள் திரை யுலகில் எப்படி நடத்தப்படுகிறார்கள் என் பதை விபரிக்க வேண்டுமானால் மன்னர் காலத்து அந்தப்புரங்களில் பெண்கள் எப்படி வைக்கப்பட்டிருந்தார்களோ அதனைத்தான் நினைவூட்ட வேண்டியிருக் கும்." இப்படிக் குமுறியிருக்கிறார் ஒரு முன்னணி நடிகை.
தமிழ் திரையுலகில் மட்டுமல்ல பொது வாக திரையுலகமே பெண் நடிகைகளை மிகக் கேவலமாகவே நடத்துகிறது. ஹொலி வூட் திரையுலகமும் அதற்கு விதிவிலக்கல்ல. ஒரு நடிகை முன்னேறும்போது மேக்அப் மேனில் இருந்து உதவி இயக்குநர் வரை அவளை தங்கள் ஆசைக்கும், இச்சைக் கும் இரையாக்கிவிட்டுத்தான் வெள்ளித்திரை யில் முகம் காட்ட அனுமதிக்கிறார்கள்.
படம் எடுத்துக் கொண்டிருக்கும்போது பட்ஜெட் தொகையில் இடிக்கிறதா? உடனே நடிகையைத்தான் தயாரிப்பாளரிடமோ, அல்லது நிதி உதவி செய்பவரிடமோ தூதாக அனுப்புகிறார்கள். அவர்களுக்கு தோதாக நடத்துகொண்டால்தான் இயக்குநரிடம் நல்ல பெயர் எடுக்க முடியும்.
படத்தில் நடிக்கும் கதாநாயகனுக்கு குறிப்பிட்ட நடிகையைப் பிடித்தால்தான் ஜோடியாக நடிக்க சம்மதிப்பார்
குறிப்பிட்ட கதாநாயகனின் அன்பைப் பெறுவதற்காகவும் தனது உடலை காணிக்கை யாகக் கொடுத்தாக வேண்டும். இதற்கு விதிவிலக்கான கதாநாயகர்களும் இல்லாமல் இல்லை. ஆனாலும் பொதுவிதி அதுதான். குறிப்பிட்ட நடிகை நல்ல நிலைக்கு வந்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து விட்டால் சில தொல்லைகள் குறையும் மேக்-அப் மேன், உதவி இக்குநர் கதாசிரியர் போன்ற சின்னச் சின்னமீன்கள் இவளை
மகளிர் மட்டும்
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
மதுவில் விழுந்நட்சத்திரங்கள்
நெருங்கப் பயப்படுவார்கள்
தயாரிப்பாளர், இயக்குநர், கதாநாயகர் கள் போன்ற திமிங்கிலங்களுக்கு மட்டும் அவ்வப்போது தீனியாகவேண்டியிருக்கும். பின்பலம், செல்வாக்கான குடும்பப் பின்னணி கொண்ட ஒரு சில நடிகைகள் மட்டும் திரையுலக திமிங்கிலங்களின் அந்தப் புரங்களை அலங்கரிக்காமல் தப்பிக்கொண்டி ருக்கிறார்கள். அவர்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
தமிழ் திரையுலகில் பழம்தின்று கொட்டை போட்ட அனுபவசாலி சிவகுமார் நடிகைகளுடன் கெளரவமாக நடந்துகொள் ளும் விரல்விட்டு எண்ணத்தக்க நடிகர்களில் அவரும் ஒருவர்.
நடிகைகளின் வாழ்க்கையை வருத்தத் துடன் விபரிக்கிறார் சிவகுமார்
"பணக்கார வீட்டுப் பெண்கள் படித்துப் பெற்றோரின் பாதுகாப்பில் உள்ள பெண்கள் வேண்டுமானால் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்.
மற்றப் பெண்கள் புனிதமாக சினிமாத் துறையில் புகழ்பெறுவது- என் அனுபவ அறிவைக்கொண்டு சொல்கிறேன்-சாத் தியமே இல்லை.
தனிமை.குடி.மயக்கம்.தெளிந்தால் மீண்டும் குடிப்பது. துயரை மறக்க முயல் வது இதுதான் பெரும்பாலும் அப்பாவி நடிகைகளின் நிலை" என்று சொல்கிறார் சிவகுமார்
திரையில் தோன்றி மகிழ்விக்கும் பெண் நட்சத்திரங்களின் சொந்த வாழ்க்கை சோகமானது திரையில் வண்ண வண்ண உடைகளில் அவர்கள் தோன்றும்போது நமக்கு அந்த சோகங்கள் தெரிவதில்லை.
பெண் கவிஞரான அருள்மொழி எழுதி யுள்ள கவிதை ஒன்று நடிகைகளை கேள்வி கேட்கிறது:
அனுப்பலாம்.
SITUJub guró LIL-GäF BEFEUDGAU A Gluuum!. . . . . . . . . . . . . . . . . . . . . . . . o அதிஷ்டசாலியாக முகவரி. தெரிவு செய்யப்
படுகிறவர்கள் தமது
S S S S S S S S S S S S S S S S S S S S S S S புகைப் ULLIÄISEGO) 6MT sos GlumúLo:.. . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிர உண்மை-நேர்மை-வெளிப்படைத்தன்மை |கரிக்க உதவும்
RIapülogika Gunpu Susáig): 02-11-1996
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை, தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
 ைதேவையானன
"சகோதரி 2 car asarafald
கை ருகம் பெ 2á7 lyára (25 601 பூக்களும் பொ நீ வாழ்வதுதான்
(TI/ 2 car ::
35/TTg5g5 LD (TLDM இந்த உறவுக்கூட்ட உண்டு கொழு நீ உண்ண்ாதிருந் 2LLGi) 823a9)GMTdis முட்டாள் பெண்ே
(தொகுத்துத்த
JEONGI
ரவை-14 கிே உப்புத்தூள்-2 புளித்த கெட் CIT முந்திரிப் பரு Luë GODSF LSGT8, இஞ்சி- சிறு
CauSlso பெருங்காயம் செய்முறை
ரவையில் உப்பு காயம் இவற்றைப் தேவையானால் ெ லாம்) கரைத்துக் பொடியாக நறுக்கி பச்சைமிளகாய் இன சிறு துண்டுகளாக கலந்து அரை மணி எண்ணெயைக் ெ ரவைக் கலவையை உருட்டிப்போட்டு
எண்ணெய் வடிய
Lurfari Gluiĝo surTad சார்பில் வாழ்த்துே Billil TJub LIIT
LIII stihilal TJiufditi. subsidiudith. ALinligst albupL
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

DE O
அப்பொழுது சூழ் ஏற்ப நடந்து கொள் என்றான். அதை தில் பதித்துக் கொண் பனைக் கஷ்டங்களை பிட்டு விரட்டி விட
கணக்கிட்டுப் பார்த் க்கு ஏற்படும் கஷ்டங் பனைப் பிரச்சனை படும் துன்பங்களே என்பது தெரியவரும். ஷ்டங்களுக்குத் தீர்வுபில் ஈடுபாடு, ஆக்க உழைப்பு. ஆனால் ஆக்கபூர்வமான உழைப் றைவான கவனமே கிறான். ஆண் வீண்
உற்சாகம் காட்டிச்
களுக்கு நமது
காரணம் பதறிய 2. எனவே எதிலும் ப்பது தான் நடக்கும். தயும் மேற்கொண்டால் க்கனிகளை எளிதில்
யலிலும் வாழ்க்கை வளர்ச்சி என்பதைக்
2.5D DOLD LBLDIDG) ஏதேனும் தொடர்பு இருக்க முடியுமா? முடியும் என்கின்றனர் அமெரிக்க ஆராய்ச்சி UIIIGIIsig,6ir.
மனதிற்குப்பிடித்த நெருங்கிய தோழியோ, நண்பரோ வாழ்க்கைத் துணையோ வாய்க்கப் பெறாதவர்களது இதயம் மிகப் பலவீனமாக இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நெருங்கிய நட்போ உறவோ உடைய வர்களைவிட, இவர்கள் பல ஆண்டுகள் முன்னதாகவே இறந்து விடுவதாகவும் தெரி கிறது. உண்மையான நட்பையோ, உற வையோ பெற்றவர்களது உடலில், மற்றவர் களது உடலைவிட நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதாகவும், உடலுக்குத் தீங் கிழைக்கும் கொலஸ்ட்ரோலின் (கொழுப்பு) அளவு குறைவாக இருப்பதாகவும் தெரியவந் துள்ளது.
"நட்பு அல்லது உறவு என்ற பெயரில் எப்போதும் நம்மைச் சுற்றி ஒரு கூட்டம் B வேண்டும் என்று அவசியமில்லை;
பெண்கள் வேலைக்குச் செல்வதற்கும்,
கர்ப்பம் தரிப்பதற்கும் மிக நெருங்கிய தொடர்பு இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள் நோர்வேயைச் சேர்ந்த விஞ்ஞானிகள்
வேலைக்குப் போகும் பெண்களது கர்ப்பம்
தடைப்பட அவர்களது வேலையும் மிக முக்கிய
OLITII
TCi/
IIITai
ју
6)LDLiIUITP நார்கள்- இன்றுமட்டும் சித்துப்பாவும்.?
வும்
血
as OIII.
Flg) Tai? .."
S S SS SS SS S SS SS தினசரி அதிகாலையில் எழுந்தவுடன்
தயிர் கரைத்த பெருங் போட்டுக் கெட்டியாக ஞ்சம் தண்ணீர் ஊற்ற கொள்ளவும் அதில் இஞ்சி, கறிவேப்பிலை, களுடன் முந்திரியையும் ஒடித்துப் போட்டுக் தியாலம் ஊறவிடவும். திக்க வைத்து ஊறிய சிறு சிறு துண்டுகளாக க்க வெந்ததும் எடுத்து பிடவும்.
யாருக்குபட்டுச்சேவை
காரணம் எண்கின்றனர். வேலைக்குச்
நமது உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளக் கூடிய ஒரு நபர் இருந்தால் கூடப்போதும் அது மனதிற்கு மட்டுமன்றி, உடலுக்கும் ஆரோக்கியத்தைக் கொடுக்கும்" என்கிறார் அமெரிக்க உளவியல் நிபுணர் ஒருவர்
செல்லுமிடத்தில் ஏற்படும் மன உளைச்சல்கள் அதன் காரணமாக உடலில் ஏற்படும் ஹோர்மோன்களது மாற்றங்கள், சிகரெட் புகை அடிக்கடி தேனீர் கோப்பி அருந்துவ தால் காஃபைனின் பாதிப்பு ஆகிய காரணங்களி னாலேயே அவர்கள் கர்ப்பம் தரிப்பதில் தடையோ, தாமதோ ஏற்படுகிறதாம்
விரல்களின் அகலம், நீளத்துடன் ஒப்பி டும்போது உள்ளங்கையின் அகல விகிதம் அதிகமாக இருந்தால் நிதானமான இயல்பு
உடையவர்களாகவும், அதிக கோபம் அடையாதவராகவும் இவர் இருப்பார். தன் உரிமைகளை விட்டுக்கொடுக்கமாட்டார். உடல்பலம் கொண்டதாக இருக்கும். கடுமை யான நோய்களினாலும் பாதிக்கப்படமாட்டார். குறுகிய உள்ளங்கை கொண்டவர்கள் கற்பனை வளம் இல்லாதவர்கள், சிரிப்பு என்றாலே இவர்களுக்கு வெறுப்பு அழுது வடிந்து கொண்டிருக்கும் இவர்கள் நாள் பூராவும் ஒரே வேலையைச் செய்வதில் திருப்தி அடைபவர்கள். அதில் யாராவது குறுக்கிட்டால் வருத்தமடைந்த போதிலும், எதிர்த்து எந்த நடவடிக்கையையும் எடுக்க LDIILLTÍ461.
உள்ளங்கை சதுரவடிவமாக அமைந்தி ருந்தால் ஓயாமல் உழைப்பவராக இருப்பார். ಇಂದ್ಲಿ விருப்பம் கொண்டு அவற்றில் அதிகம் ஈடுபடுவார். வேலையிலும் கூட ஒவ்வொரு இடமாகப் போய்விடுவது தான் இவருக்குப்பிடிக்கும் ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டிருப்பது இவருக்குப் பிடிக்காது.
உள்ளங்கை சருமம் மஞ்சள் நிறத்தில் இருந்தால் சோகத்தைக் கட்டி அழுபவர் களாக அவர்கள் இருப்பார்கள். இவர்களைச்
IԳԱ கொப்பளித்து விட்டு (பல்துலக்கும் முன்) சுமார் ஆறு டம்ளர் ( 14 லீட்டர்) சுத்தமான மண்பானைத் தண்ணீரை (குளோ முதலிய எந்த இரசாயன சுத்திகரிப்புப் பொருளும் கலக்காத இயல்பான நீர் மிக நல்லது) ஒரே தடவையில் குடித்தபின் பல் துவக் முகம் கழுவலாம்.
தொடக்கத்தில், முதல் சில நாட்கள் சற்றுச் சிரமமாக இருக்கலாம். குமட்டல், வாந்தி போன்றவை ஏற்படலாம். ஆரம்பத்தில் எவ்வளவு தண்ணீர் குடிக்க யலுமே அவ்வளவு குடித்து விட்டு சிறிது நேரம் (3audi:LDIT3, 22 GRDIT65), L5l687 ம் எஞ்சியுள்ள நீரைப்பருவம்
இவ்விதம் குடித்தநீர் குடலுக்குச் சென்று பழைய இரத்தம் சுத்தம் செய்யவும், புதிய இரத்தம் உற்பத்தி செய்யவும் உதவுகிறது. நீர் குடித்த சில மணிநேரத்திற்குள் இரண்டு. மூன்று தடவைகள் சிறுநீர் கழியும்
முட்டுவாதம், வாய்வுப்பிடி நோயுள்ள வர்கள் முதல் ஒரு வாரத்திற்குத் தினமும் மூன்று வேளைகள்- அதாவது காலை, ] உணவுகள் : ஒரு bJoyspG (Up6ML GLDDon DUIOIIID) !獻 அருந்தி நீர் மருத்துவம் செய்ய வேண்டும். ஒருவரம் கழித்து, தினம் காலையில் ஒருநேரம் மட்டும் மேற்கூறியவாறு =எழுந்ததும் நீர் அருந்தினால் போதும் ஒவ்வொரு வேளை உணவு உண்டபின், இரண்டு
வாசகிக்கு 9Vg5I6ng2Lib! |மணிநேரம் கழித்துத் தான் di Basraman urfan Glumpului glumard|||||||||fff" }
. . . . . . . . . வ்வித நீர் மருத்துவத் நமதி மேரிறெலிந்தா வெனி |தால் தெை. இது கட்டை, வேப்பமடு புத்தளம். |அழுத்தம், இரத்தச் சோகை,
li LpJefsi luisunuiji sitä ei siirtadut
th.
H7 hythalmuth ALITusinuumet sidsthåstå
Jourt Lurfan GlLumpuluh dadi LJEŽInfiggur sine psih in opgDinh Brufoffici CHÉILIGth GiffLITIKANGGADGITTÜ GljTLiu SliTi LuffingTI GLIJGDTih.
கீல்வாதம், பக்கவாதம், உடற் பருமன் (ஊளைச்சதை) மூட்டு வலி, காது இரைச்சல், மயக் கம், இருமல், ஆஸ்துமா, சளி, காசநோய், மூளைக் காய்ச்சல், கல்லீரல் நோய், சிறுநீரக நோய், பித்தம், வயிற்றுப் பொருமல், இரத்தக் கடுப்பு மூலநோய், மலச்சிக்
சிரிக்க வைப்பதே சிரமமான காரியம்
உள்ளங்கை சருமம் ஊதா நிறத்தில் இருந்தால் உற்சாகமும், நம்பிக்கையும் உள்ளவர்களாக அவர்கள் இருப்பார்கள் அவர்களுடைய உடல் நலமும் நன்றாக இருக்கும். பிறருடன் அன்பு பராட்டும் அவர் வலியச் சென்று உற்சாகம் ஊட்டுவார். சிலருக்கு உள்ளங்கை சருமம் சிவந்த நிறத்தில் இருக்கும் சட்டென்று கோபம் கொண்டவர்களாக இவர்கள் இருப்பார்கள். அதிக நேரத்திற்கு அது நிற்காது. இவர் களைச் சுலபமாகச் சமாதானப்படுத்தி சகஜ நிலைக்குக் கொண்டு வந்து விடலாம்.
3.
கல், உதிரப் போக்கு நீரிழிவு கண்நோய், மாதவிடாய் நோய், கருப்பைப் புற்றுநோய், மார்பகப்புற்றுநோய், தொண்டைநோய் முதலிய அனைத்து நோய்களும் படிப்படி யாகக் குணமடைகின்றன.
இயற்கையுணவிற்கு அதிகபட்சம் மாற இயலாதவர்களும், சமையலுணவை சிறிது கூடத் தவிர்க்க முடியாது தவிப்பவர்களும் மேற்கூறிய இயற்கை மருத்துவ முறைகளை யாவது மேற்கொண்டு நோய் நீங்கி ஆரோக் கிய வாழ்வு வாழ முயற்சிக்கலாம்.
அசைவ உணவுகளைப் படிப்படியாகத் தவிர்த்து சைவ உணவிற்கு முழுவதுமாக மாற முயற்சி செய்யலாம். உப்பைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தவிர்த்து மிளகு சேர்த்துத் தேவையான அளவு குறைந்த காரச் சுவை சேர்த்துக் கொள்ளலாம் எண்ணெய் உணவு களைத் தவிர்க்கலாம். சுடச்சுடச் சாப்பிடு வதையும் தவிர்க்கலாம் உணவில் கீரைகள், காய்கறிகள் அதிகம் சேர்க்கலாம்.
கோப்பி, தேனிருக்குப் பதிலாக சுக்குக் கோப்பி, மல்லிக் கோப்பி, ஆகியவற்றை அருந்தலாம். பால் தேவையெனில் பச்சைப் பால் கறந்த சூட்டுடன் அருந்தலாம். தேங்காய்ப்பால், வேர்க்கடலைப் பால் ஆகிய தாவரப்பாலை அருந்துவது ஆரோக்கியத்திற் குச் சிறந்ததாக அமையும்
89J(2ሽ =Jb61,02,1996

Page 13
  

Page 14
Giff கெடுத்திடலாமோ?
பெண்களறிவை வளர்த்தால் வையம்
பேதமை யற்றிடுங் காணர்
கப்பிரமணிய பாரதியார் ாப்பர் முரசு சிறுகதை
ஊரில் இரண்டு சகோதரர்கள் இருந்தார்கள் மூத்தவன் பெயர் பொன்னன் இளையவன் பெயர் சின்னன். பொன்னன் திருட்டுப்புத்தி உள்ளவன் பிறரை ஏமாற்றி வாழ்பவன். ஆனால் சின்னனோ ஒரு அப்பாவி, மிகவும் நல்லவன்.
அவர்களுடைய பெற்றோர் இறந்ததும் சொத்துக்களை ஒரு புதிய முறையில் பங்கிட்டுக் கொள்ளலாம் என்று தம்பியிடம் அண்ணன் சொன்னான்.
"நம் விட்டில் உள்ள கம்பளி இருக் கிறதே அது பகலெல்லாம் உனக்குச் சொந்தமாக இருக்கட்டும். இரவெல்லாம் எனக்குச் சொந்தமாக இருக்கட்டும் தோட்ட த்தில் உள்ள மரங்களின் அடிப்பாகம் எல்லாம் உனக்குச் சொந்தம். மேல்பாகம் எனக்குச் சொந்தம் வீட்டில் இருக்கும் பசுமாடுகள் அதன் முன்பகுதி உனக்குச் சொந்தம், பின்பகுதி எனக்குச் சொந்தம்" என்றான் பொன்னன் இளையவனான சின்னன் சரியென்று ஒப்புக்கொண்டான்.
அதன்படி பகல் முழுவதும் கம் பளியை சின்னன் தான் வைத்துக் கொள் வான். ஆனால் பகலில் போர்த்திக்கொள்ள முடியாதே. ஆனால் பொன்னனோ இர வில் கம்பளியால் போர்த்திக் கொண்டு தூங்குவான் இளையவன் குளிரால் நடுங்குவான்.
தோட்டத்தில் மரங்களின் அடிப்பாகம் சின்னனுக்குச் சொந்தமாக இருப்பதால் தண்ணி ஊற்றுவது அவன் வேலை, ஆனால் பொன்னனோ மரங்களின் மேற்பாகத்தில் இருந்த பழங்களைப் பறித்து உண்பான்
பசுமாடுகளுக்குத் தீனி வைப்பது சின்ன னின் வேலை, ஆனால் பாலைக் கறந்து குடிப்பதோ பொன்னன்.
இது இளையவனுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அண்ணனிடம் எவ்வளவோ சொல்லிப்பார்த்தான். ஆனால் அவனோ,
"நாம் இருவரும் இப்படிப்பங்குபோட்டுக் கொள்வோம் என்று பேசித்தானே சம்மதித் தோம்? ஆகவே நீ குறைப்படுவதற்கு என்ன இருக்கிறது? இனி மாற்ற முடியாது" என்று
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
மரத்தின் கீழ் உட்கார் யாக இருப்பதை அ கிழவி கண்டாள். அவ என்று விசாரித்தாள் அண்ணனுக்கும் இை யைக் கூறினான்.
உடனே கிழவி. "எப்படி உன் ஏமாற்றத் தொடங் அவனை நீ ஏமாற்ற ஒரு வழி சொல்கிே கம்பளி உனக்குச் அதைப் பகல் மு நனைத்து வை. அண்ணனிடம் கொடு உனக்குச் சொந்த
A GOLLLIGNUI) GT
GOL LIGOful உலோகம் இ கண்டுபிடிக்கப் திற்கு டைட்ட வைத்தவர் .ெ கிளேபோர்த்
* இதன் முக்கிய
இது மிகவும் சமயம் உறுதிய கெடாமல் இரு எந்தப் பொருள
Lorrírl, sőt
* இது எதற்குப்
பாராட்டுக்குரியவர்கள்:
எல். ரஜீவ், இ/பரியோவான் த.ம.வி. இறக்குவானை அ.அ. முஹம்மத் அஸாம், சாஹிரா தேசிய பாடசாலை, புத்தளம் இ. ஜெனிட்டா, இந்து மகாவித்தியாலயம், பாண்டிருப்பு கல்முனை
செல்வன் இப்திகார் இஸ்மாயில்,
LLOIOI LoTI (gAu LTLSTO, LOLOIOILISIVITsi.
எஸ். சுதர்சினி,
அல் அக்ஸா மகா வித்தியாலயம், கல்பிட்டி
சில கருவிகள் a'LIGSai da பயன்படுகிற செய்யவும் இ * கத்திகள், கரண்ட பயன்படுத்துவ இந்த உலோக இருந்து பிரித் எளிதல்ல. அது அதனால் இ தயாரிக்கப்படு விலையுயர்ந்த * நிக்கல் உலோ சேர்ந்த நின்டா
S. 6G65,
விவேகாநந்தா கல்லூரி, கொழும்பு
GT GäTGGT LJUDJGÖT நின்டாலை ஒ
செல்வி எஸ்.எம். சியாதா பதுருபிட்டிய பதுளை
செல்வி எஸ். சத்திய கலா,
எம்.என். பாத்திமா நிஷ்ரா,
जैpuा தேசிய கல்லூரி, கல்பொக்கை, வெலிகாமம்.
உருக்கி விட்ட LJ60||PIAU 2 UU5|| அதனால் சில
செல்வி கோ. சாந்தப்பிரியா,
நுடயகம சிங்கள பாடசாலை, டயகம,
விபுலாநந்தா மத்திய கல்லூரி, காரைதீவு-04,
தொழிற்சாை படுத்தப்படுகி
ഴ്സിങ്
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

/ன்னத் தம்பி சின்னத் தங்கை
်ကြီး
தத்துடன் போய் ஒரு ந்தான், அவன் கவலை வ்வழியே சென்ற ஒரு னிடம் என்ன காரணம்
அவன் தனக்கும், டயே உள்ள பிரச்சனை
அண்ணன் உன்னை கினானோ அப்படி வேண்டும். அதற்கும் மன், பகல் பொழுதில் சொந்தமானபடியால், ழுவதும் தண்ணீரில் ரவானதும் அதை மரத்தின் அடிப்பாகம் மானபடியால், உன்
ன்றால் என்ன?
என்றால் ஒருவகை து 18ம் நூற்றாண்டில் பட்டது. இந்த உலோகத் னியம் என்று பெயர் ஞ்ஞானி மார்ட்டின்
6äGOLD GT6öT6TP
இலேசானது. அதே க இருக்கும். நீண்டநாள் கும். துருப்பிடிக்காது. லும் அரிக்க முடியாது.
கிளேபோர்த் யன்படுகிறது? சய்வதற்கும், விமானம், குதிகள் செய்வதற்கும் விண்வெளி ஓடங்கள்
பயன்படுகிறது. கள் செய்ய இதை ஏன் நில்லை? தை அதன் தாதுக்களில் எடுப்பது அவ்வளவு கு மிகவும் செலவாகும். குறைந்த அளவே றது. இது լճ36կմ: LIGGAJITELD. மும், டைட்டானியமும் உலோகக்கலவையால்
உருவமாக்கி அதனை கூட அது குளிர்ந்ததும் த்தைப் பெற்றுவிடும். யந்திரங்கள் தயாரிக்கும் களில் இது பயன் 列、
TID6ui
DUB
நாணயம் தனிநபர் வருமானம் - 200 டொலர்
கோட்டிற்குச் சற்றுக் கீழே அமைந்துள்ளது. SSL L L L L S L S L S L S L L L L L L L L L L L L SS K S00TT0 0LLS
ங்கே வாருங்கள்:
என்பதை நம்புங்கள் பிறர் பொருட்கள்மீது ஆசை கொள்வதை விட்டுத் தள்ளுங்கள்
- 26338 சதுரகிலோமீட்ட — 80 GULʻaFLD
ஃபிரெஞ்சு, கினியார் வான்டா, சுவாகிலி 50% பழங்குடி, இஸ்லாம் கிறிஸ்தவம் ருவாண்டா ஃபிராங்
அமைவிடம்:
மத்தியகிழக்கு ஆபிரிக்காவில் நிலநடுக்
அண்ணன் மரத்தின் மீதேறிப் பழங்களைப் பறிக்கும்போது நீ மரத்தின் அடிப்பாகத்தை கோடாலியால் வெட்டப்பார். பசுமாட்டின் முன் பகுதி உனக்குச் சொந்தமாகையால், அவன் பால் கறக்கும்போதெல்லாம், மாட்டை
நீநன்றாக அடி பிறகு என்ன நடக்கிறதென்று ம
பார்" என்று கூறி விட்டுச் சென்றாள்.
கிழவி சொன்னபடியே சின்னன் செய் தான், கம்பளி ஈரமாக இருக்கவே அதைப் போர்த்திக் கொள்ளமுடியாது பொன்னன் குளிரில் நடுங்கினான். பழம் பறிக்க மரத்தில் ஏறியபோது, மரத்தை வெட்ட ஆரம்பிக்கவே, பயந்து கொண்டு பழம் பறிக்காமலே இறங்கினான். பொன்னன் பால் கறக்கப் போனபோது, சின்னன் மாட்டை அடிக்கவே, மாடு பால் கறக்க மறுத்து உதைத்தது.
தான் ஏமாற்றியதற்குச் சின்னனும் தன்னை ஏமாற்றுவது பொன்னனுக்குப் புரிந்தது. அவன் சின்னனைப் பார்த்து
"நான் இனி உன்னை ஏமாற்ற மாட்டேன். நீயும் என்னை ஏமாற்றாதே இனி நாம் இருவரும் ஒற்றுமையாக இருப்போம்" என்றான்.
மயில்களைப் போல அழகான பறவைகள் இன்னும் பல உண்டு. அவற்றில் பாரதீசுப் பறவைகள் என்பனவும் அடங்கும்.
இப்பறவைகளின் உடலில் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு நிறம் பெற்று மிகப் பகட்டமாக இருக்கும். அதனால் 霹。 விண்ணுலகப் பறவை என்றும் அழைப்பார் கள். இப்பறவையினங்கள் பெரும்பாலும் நியூகினித்தீவில் வாழ்கின்றன. அவுஸ்திரே லியாவிலும் சில பறவைகளின் உடல் சிறியதாக இருக்கும் ஆனால் இவற்றின் இறகுகள் இவற்றைப் பெரிய பறவைகள் போலத் தோன்றச் செய் யும் சில பறவைகளின் வால் இறகுகள் ஒரு மீட்டர் நீளமிருக்கும்.
இப்பறவை இனங்களில் ஆண்பறவை களே அழகானவை ஆண்பறவைகளின் இறகுகள் பச்சை நீலம், மஞ்சள், சிவப்பு ஊதா, செம்மஞ்சள் முதலிய பல நிறங்களில் இருக்கும். கம்பி போல அழகிய நீண்ட வால்களும், செண்டு போன்ற முடியும் இவற்றுக்கு உண்டு மகிழ்ச்சி அடையும் போது இவை தம் வால் இற்குகளை விரித்து நடனமாடுகின்றன. பெண் பறவைகளுக்கு இத்தகைய அழகிய இறகுகள் இல்லை.
ாருங்கள் கே
னங்கள் உண்டு. இப்
ளுங்கள்
*
ால்லப் போகும் வார்த்தை தன்னை நன்றாய்க் கேளுங்கள்
உண்மை என்றும் unional தருமே
6) JOVITU)
1919 முதல் ருவாண்டா பெல்ஜியத்தின் ஆதிக்கத்தில் இருந்தது. 1959ல் ருவாண்டா வில் டுட்சி வர்க்கத்தினரின் ஆட்சிக் கெதிராக ஹூடு இனத்தவர் கலகங்களை உருவாக்கினர். 1961ல் ஹூடு இனத்தவர் என்ற பெயரிலும், டுட்சி இனத்தவர் 1962ல் ருவாண்டா என்னும் பெயரிலும் சுதந்திர நாடுகளை உரு O GITÄ60II.
ருவாண்டாவில், டுட்சி, ஹூடு இனச் சண்டை பல காலமாக நடைபெற்று வரு கிறது. இனக் கலவரத்தைத் தொடர்ந்து 9 ஓகஸ்ட்டில் அரசுக்கும், டுட்சி இனத்தினருக்குமிடையே ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது 1994 இல் ருவாண்டா மற்றும் புருண்டி அதிபர்கள் விமான வெடி விபத்தில் கொல்லப்பட்டனர். தொடர்ந்து பரவிய கலவரத்தில் இலட்சக் LL L00L LL L LLL L S L L L L L L L LS ஏராளமானோர் அகதிகளாயினர். 1994 ஜூலையில் டுட்சி பெரும்பான்மை யான ருவாண்டன் பேட்ரியாடிக் கட்சி, ஹூடு இனத்தைச் சேர்ந்த ஸிமுங்குவை அதிபராக்கியது. பொருளாதாரம்:
நாட்டின் பொருளாதாரம் விவசாயம் சார்ந்தது. தொழில்துறை வளர்ச்சி அடைய வில்லை. கால்நடை வளர்ப்பு பரவலாக வளர்ந்துள்ளது. கோப்பி பருத்தி முக்கிய விளைபொருட்கள்.
",...,پېيr" இப்பறவைகளின் அழகிய இறகு களுக்காக இவை கொல்லப்பட்டு OJU கின்றன. இவற்றைப் பிடித்துக் கூட்டில்
Earవా
சியாக் கண்டத்தில் மட்டும் ஆசிய நாடுகளுக்கிடையே நடைபெறும் மிகப் பெரிய விளையாட்டு'ஏஷியாட் என அழைக்கப்படுகிறது. ஒலிம்பிக் போட்டிகளைப் போன்று நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடை பெறுகிறது. ஏஷியாட் போட்டிகள் இதுவரை நடைபெற்ற ஆண்டுகளும் இடங்களும்
இடப்
GOOI 1951 புதுடில்லி இந்தியா 2 1954 LDGOEDÍ GAOIT LÝGNÓLIGODLJI GÖTGAV 岛。1955 டோக்கியோ ஜப்பான் 4、1962 ஜகார்த்தா இந்தோனேசியா 5, 1966 பாங்கொக் தாய்லாந்து 6,1970 பாங்கொக் தாய்லாந்து 7, 1974 டெஹ்ரான் ஈரான் 8, 1978 பாங்கொக் தாய்லாந்து 9, 1982 புதுடில்லி இந்தியா 10, 1986 fÅGBILIIGAJ தென்கொரியா II, 1990 பெய்ஜிங் சீனா 12.1994 ஹிரோஷிமா ஜப்பான்
13வது ஏஷியாட் போட்டிகள் தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்கொக்கில் 1998ம் ஆண்டு நடைபெற இருக்கிறது.
தொகுப்பு: எஸ்.பாண்டியன்
அடைத்து வளர்த்தால் AL TALE
இதுவும்
இவை இரை தின்ன மறுத்து விடும். இதனால் சில நாட்களின் பின் இறந்து போகும். SS S S S S S S S S S S SSS S S S S விடுகதைகளும் விடைகளும் 1. கால்களோ நான்கு கண்ணில்லை,
வாலில்லை. அது என்ன? 2. பச்சை இலை ஆடப் பாம்பு நெளிந்து
ஓடுது. அது என்ன? I' ஓடுவான், சாடுவான் ஒற்றைக் காலில்
நிற்பான். அவன் யார்? 4. பளிங்கு நீர் மான்களுக்கு பச்சை ஒட்டடை தீவனம் அது என்ன? 5 நடக்க முடியாதவன் நாலு பேருக்கு வழி சொல்கிறான். அவன் யார்? தலை எல்லாம் நரைத்தவள் தாவி ஓடுகிறாள். அவள் யார்? 7. பட்ட மரத்திலே பச்சை பச்சை நுனியிலே சிவப்பு அது என்ன? 8. காலில்லாப் பாப்பா கடகடன்னு ஓடுது
அது என்ன?
விடைகள் "FIqJLITT "g U9? 'I P(27 g (IIIIII III CO2 g Кобр в деци (1 % ge Loquial
தொகுப்பு: ஜி. சுஜீவா, வத்தளை
5,27-5 6.0.2, 1996

Page 15
ரியகீதாவோட ரூமிலே அவ்வளவு நேரம் இருந்
டெலிவிஷனைப் பூட்டி வைக்கிறிங்க? குட் ஈவினிங் மிஸஸ் ஷோபனா. ம். GJITaffär..."
"தஞ்சாவூருக்கருகே கருந்தட்டான் ா குடியில் ஏற்பட்ட கலவரத்தையடுத்து அங்கு பதட்ட நிலை நிலவி வருகிறது. ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்துவதை போலிஸ் தடை செய்திருக் கிறது."
"ஹேய். சொல்லு"
"கமான் என் பணியனைத் தூக் குங்க"
"ஏய். என்னாச்சு. அந்த முட்ல இருக்கியா? ஐயாம் நாட் ரெடி"
"ஆசைதான். இங்கே பாருங்க
எனக்கு பதில்
லுக்,
ଧାଁଡ଼ اِلاک کے
பனியனுக்குள்ளே என்ன இருக்கு
"என்ன, தொப்புள்! "ச்சி முத்தான மூன்று புத்தகங்கள். LGSSTILLGO)LTäll"
"மறுபடியும் திருட்டுப் புத்தியா? என்ன புஸ்த்தகமது?"
"கட்டிலுக்கு வா கண்ணா! "என்ன நீ இன்னிக்கு அசிங்க அசிங்கமா பேசறே?
"புஸ்த்தகத் தலைப்பு பரத் துடிக்கும் பருவம், காமத்தின் எல்லை."
"அடக் கருமமே. எதாச்சும் துப்பறி யச் சொன்னா. இப்படி கண்ட புஸ்த்த கத்தையும் திருடிட்டு வர்றியே. நல்லா ருக்கா?
"இன்னும் படிக்கலையே. எப்படி சொல்றது?
"வெவஸ்த்தை கெட்ட ஜென்மம்ப்பா இங்கே கொண்டா, மொதல்ல நெருப்பு 61ğrafi 6.II Tiflğ59,600pılıb..."
"வெய்ட், படிச்சிட்டு எரிச்சுடலாம். என் பெயர் மாலா, நான் என் தோழியை தேடி சென்னைக்கு தனியாய் வந்தேன். பஸ்சுக்காக காத்திருந்த போது பக்கத்தில் நின்றவனின் பார்வை என்னுடைய."
"இப்பக் கொடுக்கப் போறியா, இல்லையா..?
"இருங்க. இழுக்காதிங்க. கிழிஞ் քGլի.."
"இரு இந்த காகிதம் புஸ்த்தகத்துக் குள்ளேர்ந்து தானே விழுந்திச்சி? "என்ன காகிதம் இது? "ஒரு மெடிக்கல் ஸ்டோர்ஸ் பில்லு ரெண்டு மாசத்துக்கு முந்திய பில்லு இதென்ன பாரு. ஒரு அயிட்டம்தான் எழுதிருக்கு மாத்திரை பேரு புரியுதா?
"கொண்டாங்க. அட இது நம்ம F.L. (BUTiG!"
"என்னது?"
"மாத்திரைங்க பரத் ஈ.பி.
ஃபோர்ட்ன்னு பேரு”
"அப்படின்னா? இது எதுக்கு சாப் பிடறது?"
"தலைவலியா? ஜலதோஷமா? ஜூரமா? கூடவே வயிற்றில் கர்ப்பமா? இதை சாப்பிடுங்கள். எல்லாம் சுத்தமாகி விடும். டொடைங்! வாஷிங் பவுடர் நிர்மா."
"ஹே.ஸ்டாப் இதைப் பத்தி எல்லாம் எப்படி நீதெரிஞ்சு வச்சிருக்கே? "கூடாதா? நாலெட்ஜ் மேன், உடனே சந்தேகப்புத்தி வந்துடுமே. எய்ட்சுக்கு எக்ஸ்பான்ஷன் என்ன பரத்?"
சட்டத்தரணியின் திறமையால் மதன்
சரணடைகிறான்.
"அக்கொயர்ட் இம்மியுனோ டெஃபிஷி யன்சி சிண்ட்ரோம்
"இதை ஏன் தெரிஞ்சு வச்சிருக்கிங்க? உங்களுக்கு எய்ட்ஸா?
ார்சி
"அது மாதிரி. நமக்கும் கர்ப்பம் கிடையாதுசார் பொது அறிவு என்னடா ஒரு க்ளு கொண்டாந்தாளேன்னு பாராட்ட றதை விட்டுட்டு."
"சுசி, மரியகீதாவோட பி.எம்.ரிப் போர்ட்ல அவ வயித்திலே நாப்பது நாள் கரு இருக்கிறதா செய்தி இருக்கு அவ ரூமிலே கர்ப்பம் கலைக்கிற மாத்திரை பில் யார் வாங்கிக் கொடுத்தா இல்லை சொந்தமா ΘΙΠΙΕ), βούτΠΕΤΠρ"
"மெடிக்கல் ஸ்டோர்சிலே விசாரிங்க." "கஷ்டம். இது ரெண்டு மாசத்துக்கு முந்தின பில் சுசி ராஜசேகரை நான் சந்தேகப்படறேன். கல்யாணமாகி ஆறு வருவு மாச்சி, குழந்தை எதுவும் இல்லை. அழகான, ஆம்பளைங்க கிட்டே அப்படி இப்படி பழகற ஒரு கொழுந்தியா நாலு வருஷமா சொந்த வீட்டுக்குள்ளேயே இருக்கான்னா." "உடனே கள்ளத் தொடர்புன்னுடு Gra, Gait..."
"இந்த வார்த்தை எல்லாம் எங்கே படிக்கிறே சுசி. மாம்பலத்திலே ஒரு வீடு பிடிச்சிருக்கார் ஆறு மாசம் முன்னாடி சொந்த வீடு இருக்கிறப்போ எதுக்கு வாடகை வீடு? இன்னும் குடி போகலை, எதுக்காக அந்த விடு மரியகீதாவைப் பத்தி சொன் னப்போ சச் எ சார்மிங் ஃபிகர்ன்னு சொன் னார். வீடு புரோக்கரை ஃபிரெண்டுன்னு சொன்னார். போய் விரட்டப் பார்த்தார்." "அவர் கும்பகோணத்திலே இருந்ததுக்கு ஸ்ட்ராங்கான அலிபி இருக்கறதா டிபார்ட் மெண்ட்ல சொன்னாங்களே பரத்"
"அதான் குழப்பமா இருக்கு இதைத் தவிர..மரியகீதா யாரையோ காதலிச்சி ருக்கா யார் அது?"
"எனக்குத் தெரியும். அவன் பேர்கூட Gցիպլի.."
"உளறாதே." "சொல்லட்டுமா? அவன் பேரு பாபு." "எப்படி சொல்றே?" "ஒரு யூகம் தான். ஒரு வேளை சரியா இருக்கலாம். நீங்க புறப்படலாம்னு கூப்பிட் டப்போ ரெண்டு நிமிஷத்திலே வர்றேன்னு சொன்னேனே. டாய்லட் போயிருந்தேன். ஃப்ளஷ்-அவுட் பக்கத்திலே சுவத்து சுண்ணாம்புல சின்ன எழுத்திலே ஹேர்ப் பின்னால பாபுன்னு ரெண்டு இடத்தில கீறியிருந்திச்சி"
"அதெப்படி போலிஸ் கண்ல படாம போகும்?"
"படவே படாது. உங்க கண்ல கூடத்தான் LIL60a), gsfluIIIa)GuII, GLI6örfla)ll(36UGuIII எழுதியிருந்தா பளிச்சுன்னு படிக்கலாம்.
LD5 ா காதலர்கள், கடற்கரையில் சந்திக்கின்றன நாளில் கடற்கரையில் மரியகீதா என்னும் பெண் கொலை செ பிணமாகக் கிடக்கிறாள். கொலைப்பழி மதன் மீது விழுகிறது.
காதலி கீதா சாட்சி சொன்னால் மதன் விடுதலையாகி கீதாவோ தந்தைக்குப் பயந்து காதலை மறைக்கிறாள்.
விடுதலையாகிறான்
கடற்கரையில் காதலி கீதாவ்ை அழைத்து கொலைசெய்கிறான். பெ
நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது. சட்டத்தரணியின்புத்திசாலித் வாதங்கள் மூலமாக மதன் விடுதலையாகிறான்.
மதனுக்கு மனச்சாட்சி உறுத்துகிறது. காதலி கீதா கொலைக்கு பின் கொலைதான் மூலகாரணம் அந்தக் கொலைகாரனைக் கண்டு மட்டுமே மன நிம்மதி கிடைக்கும் எனக்கூறம் மதன் தப்பறியும் நீ ஒன்றின் உதவியுடன் முயற்சியில் இரங்குகிறான்.
இது.நகத்தாலோ, பின்னால கீறப்ப அவுட்ல உட்கார்ந்த தான் எழுத்து புரியு "மைகாட் அது ரூம் தனி டாய்லெட் பட்டிருக்குன்னா. காதலனோட பேராே "எடுத்துக்கங்க. இன்னிக்கு புது தொணதொணக்காம விடுங்க."
"நான் டென்ஷன டி.வி. புரோக்ராம்தா ഉ_6്ഞങ്ങ്, Ö,6ኒ16ü ஹலோ.இஸ் இட எக்ஸ்டென்ஷன் ெ ஹலோ, இன்ஸ்பெ காரா? பரத்ன்னு பண்றேன்."
"வாடா பாலு 6 "பஸ்சைவிட்டு ச் துட்டு தானே இருந் எப்ப வந்தேன்னு ஒ "சுசி, இதெல்ல சிரிக்கிறியா? வால்யூன "ஊர்ல எல்லர் "எல்லாரும் செ "அப்பா செளக் "அதான் எல்ே இருக்காங்கன்னு சொ என்ன அப்பா, அம் கேக்கறே.வேற கே "ஊர்ல மழை ! "இதை ஒன்னை இல்லைன்னு சொ நிவாரண நிதி
"ஹலோ, இன்வி நான்தான் பரத் .ே நேரத்துக்கு முன்னா "யெஸ். சொல்லு "மரியகீதா ே ராஜசேகர் விசாரணை ஆண்கள்ன்னு குறி பாபுன்னு யாரையாச்சி
"LJTLIGIII? குறிப்பிட்டது மூணே ே கருணாகரன், சுபாஷ் புரவா விசாரிச்சுட் சந்தேகப்பட வேண்டி "அவங்க முணு வேணுமே."
"சொல்றேனே. “ gff.gif|....gf. தாங்க்ஸ், அப்புறம் இந்த கேஸ் எப்போ உ "மதன் மேல போ நம்ம பிராஞ்ச்சுக்கு ே ரோஸ்லின் வீட்டுக்கு "போனேன். ரென் சந்திக்கிறேன். தாங்க்
"cri/Gg?" "இப்ப வாங்கின போகணும் மூணு அ தான். பத்து மணிக் GJIT."
"நீங்க போய்ட்டு இங்கே கொஞ்சம் ே "என்ன வேலை?
"இந்த மூணு புஸ்
பெயர் என் சாந்தகுமார் பெயர் ஏ. சியாட் அஹமட் பெயர்: கே. அரவிந்தன், பெயர்: ஆர். அ
GAULLUESI: 2I Ç. கலேவத்தை விதி C' 10, GT GäT. GT j . GT GG) : 49, MORDEN COURT I T \ , "" " " 'IMORDEN SURREY SMA-5 HN (49 கட்டுகஸ்தோட்டை Glasjö, AT UITLD, DIT Giffa5 Talja05.||ENGLAND. போரதீவு மட் பொழுது போக்கு கொழும்பு-10 பொழுது போக்கு பொழுது போக் If Gas. பொழுதுபோக்கு வானொலி,|வழமையானவை, பத்திரிகை, வா
Guuri: tao umii.
Jugi: 18
ாழுது போக்கு கிரிக்கெட் பத்திரிகை
ஒக்.27-நவ02,1996
ಇಂಗ್ಲಿ! ஹியூகோலன்ட் தோட்டம் லூனுவத்தை
பெயர்: சி. மொஹிடீன், Glug: 19
கவரி 89, புத்தளம் வீதி, சிலாபம் பாழுது போக்கு கிரிக்கெட் வானொலி,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

{عه|
இல்லைன்னா, ஹேர்ப் டிருந்திச்சி, ஃப்ளஷ்
நிலையிலே பார்த்தா
D."
இஜ் மரியகீதாவோட தனி s
அங்கே பேர் வெட்டப் நிச்சயமா அதை அந்த எடுத்துக்கலாம் சுசி" ானா வேணாங்கறேன். ரியல் ஆரம்பமாகுது.
6T 6öIGO) GOTLU LJETñ3595
கி நிக்கிறேன். உனக்கு ܠܐ- -- -- -- -- -- --
ன் முக்கியமாப் படுதா? ச்சுக்கறேன். இரு. கமிஷனர் ஆஃபிஸ்? வன்டீன் ப்ளீஸ். டர் அசோகன் இருக் சொல்லுங்க வெய்ட்
ப்ப வந்தே" ழ இறங்கறதை பார்த் தே. அப்புறம் என்ன ரு கேள்வி?" ம் ஒரு ஜோக்குன்னு மயாவது குறையேன்." நம் செளக்கியமாடா? Tájfutb." கியமா இருக்காரா? லாரும் செளக்கியமா ஸ்றேனே. அப்புறம் மான்னு தனித்தனியா Geist."
GSSTILIT?" கேட்டுடுங்க தப்பாம. ன்னா வந்து பஞ்ச
GLJT3D?"
ஸ்பெக்டர் அசோகன், பசறேன். ஒரு மணி டி சந்திச்சோம்." |ங்க." களப்ல ரோஸ் லின், 1ணயில அவ பழகின 'ப்பிட்ட நபர்கள்ல Flb 04II6ö16ðIIIÉ136III?" லை சார் அவங்க பரைதான். மனோகர், மூணு பேரையும் துப் டோம். அவங்களை யதே இல்லை."
பேர் அட்ரசும்
குறிச்சுக்கறிங்களா? குறிச்சுக்கிட்டாச்சு ஒரு சின்ன கேள்வி. ங்க கைக்கு வந்திச்சி" ட வழக்கு தோத்ததும் கசை மாத்திட்டாங்க GLT65,67TP எடுநாள்ல உங்களை ஸ், சுசி புறப்படு."
UPSE) அட்ரசுக்கும் ட்ரசுமே அடையாறு 1ள்ளே வந்துடலாம்,
பாங்களேன். எனக்கு லை இருக்கு"
த்தகத்தையும் படிக்க
GaJGOOTITILDET?"
"அடுத்த ஜென்மத்திலயாவது உருப்படற யோசனை இருக்கா? சரி, நான் மட்டும் போய்க்கிறேன். அப்போ எனக்காக ஒரே ஒரு காரியம் செய், இந்தா, இது வீட்டு புரோக்கர் அட்ரஸ் ஒரு ஆட்டோ பிடிச்சிக் கிட்டு இவரைப் போய் பாரு"
"பார்த்து." "ராஜசேகர் மாம்பலத்திலே பிடிச்சிருக் கிற வீட்டோட விலாசம் கேட்டுத் தெரிஞ்சுக் கிட்டு வா. நான் கேக்க மறந்துட்டேன்."
"நீங்க மறந்ததுக்கு நான் அலையனுமா? ராத்திரி நேரத்திலே ஒரு கன்னிப் பொண்ணை இப்படி தனியாய் போகச் சொல்றது நியாயமா?"
"போகப் போறியா, இல்லை இப்பவே இந்த புஸ்த்தகத்தை எல்லாம் கொளுத் தட்டுமா?"
"போறேன்ட்பா அதை மட்டும் செஞ்சு டாதிங்க இந்தத் தமிழே தனி எந்த யூனிவர் சிட்டிலயும் கிடைக்காது. எந்த லைப்ரரியி லேயும் கிடைக்காது."
"எப்படியோ ஒழி நான் போறேன்." - - ★
"மிஸ்டர் மனோகர், என் கேள்விகளுக் கெல்லாம் ரொம்பப் பொறுமையா பதில் சொன்னிங்க ரொம்ப தாங்க்ஸ் அப்போ. நீங்க நூறு சதவீதம் உறுதியா சொல்றிங்க மரியகீதாவுக்கு பாபுன்னு யாரையும் தெரியாது?
"தெரியாது சார் என் ட்ரூப்ல கூட மொத்தம் இருபத்தி ஆறு பேர் இருக்காங்க. அவங்கள்லயும் யாரும் பாபுன்னு இல்லை. ஐ யாம் ஷ்யூர்"
"ரைட் நான் வர்றேன். உங்க ரிகர்சலை கெடுத்துட்டேன். ஸாரி"
"இந்த ரூம்ல நீங்க மட்டும்தான் தங்கியி ருக்கிங்களா மிஸ்டர் சுபாஷ்?"
"இன்னொரு ஃபிரெண்டும் இருக்கான் வெளில போயிருக்கான்."
"அப்போ பாபுன்னு யாரையும் நீங்க மரியகீதாவுக்கு அறிமுகப்படுத்திவைக்கலை?"
"டெஃபனெட்லி நோ"
"நீங்க டைரக்ஷன் கோர்ஸ் படிக்கி றிங்களா?
"ஆமாம்."
"எத்தனாவது வருஷம்?" "செகண்ட் இயர் "நீங்க எப்படி மரியகீதாவுக்கு
ஃபிரெண்ட் ஆனிங்க?"
"மரியகீதா நடிச்ச ஒரு நாடகத்தைப் பார்த்தேன். சின்ன ரோல்தான். ஆனா வொண்டர்ஃபுல் பெர்ஃபார்மன்ஸ் கிரீன் ரூம் போய் பாராட்டினேன். இங்கே நான் ஒரு ஷார்ட் ஃபிலிம் எடுக்கறேன். அதிலே ஒரு கேரக்டர் ரோல் நடிக்கச் சொன்னேன். ஒத்துக்கிட்டாங்க கதை டிஸ்கவுன்லயும்
னந்தா, பெயர்: எம். நியாஸ், பெயர் அஹமட் ரபி.
Giugi: 17 Slug: 22
மம்-2 பெரியமுகவரி 3, புதிய நகர்,முகவரி:POBOx456KELA
க்களப்பு. வெலிகந்த DHA31932, K.S.A.
பொழுது போக்கு பொழுதுபோக்கு
GOTIIITaS). பத்திரிகை. பேனா நட்பு, ரி.வி.
கலந்து கிட்டாங்க ஷுட்டிங் ஆரம்பிக்க இருந்தப்போ கொலையாய்ட்டாங்க
"யார் கொன்னுருக்கலாம்னு நினைக் கிறிங்க?
"கர்ப்பம் கொடுத்தவனாத்தான் இருக்கணும்."
"அது யாரா இருக்கலாம்?" "அந்த காதலன் தான்." "அதான் யாரு?" "எனக்கெப்படி சார் தெரியும்? பட் ஒன்திங் என்னைப் பொறுத்தவரைக் கும்.மரியகீதா அவ்வளவு நல்ல கேரக்டர் உள்ள பொண்ணு கிடையாது."
"எப்படி சொல்றிங்க?" "கஞ்சா (BULLIT FITii." "அதை வச்சி சொல்லிட முடியுமா?" "என்ன ரேப் பண்ற மாதிரி பார்க்கி றேம்பா சார்"
"அந்த அளவுக்கு சோஷியல்னு எடுத்துக்கக் கூடாதா?
"ஒரு லிமிட்தான் சார் மூணு மாடி ஏறி வந்தது, மூச்சு படபடங்குது. தொட் டுப் பாரேன்னு கையை எடுத்து வச்சிக் குவா சார்"
"இது யோசிக்க வேண்டிய விஷயம். வேற?
"அவ்வளவு தான். இதையெல்லாம் வச்சி கேரக்டரை புரிஞ்சுக்க முடியாதா? "புரிஞ்சுக்கிட்டும் ஏன் ஃபிரெண்ட்ஷிப் வச்சிருந்திங்க?"
"புரிஞ்சுக்க ஆரம்பிச்சதும் குறைச்சுக் 喷LQLö.”
"ஹாய் பாபு யாரு கெஸ்ட்டு? "Gla III GT6öIGOT () FIGija).J. J. II 7. டிங்க இவரை?
"ஏன்? பாபுன்னு கூப்பிட்டேன்." "என் பேரு சுபாஷ்தான் கூப்புடறது பாபுன்னு இவன்தான் என் ரூம்மேட் பிரபாகர்,
"மிஸ்டர் பாபு என்கிட்டே நீங்க சொன்னதெல்லாம் பொய்."
"இல்லையே." "உங்களுக்கும், மரியகீதாவுக்கும் இருந்தது நட்பு இல்லை காதல்"
"9/L1 966006A) FITñt.** "பின்னே ஏன் சார் உங்க பேரை மரியகீதா தன் பாத்ரூம்ல கூட கிறுக்கி வச்சிருக்கா? சொல்லுங்க?"
"என்ன சார் மெளனமாய்ட்டிங்க?" "ஆமாம், நாங்க ரெண்டு பேரும் காதலிச்சதும் உண்மை. இப்போ நான் உங்ககிட்டே சொன்னதும் உண்மை."
"புரியலை" "ரொம்ப நல்ல பொண்ணுன்னு நினைச்சி, அழகைப் பார்த்துட்டு நான் கொஞ்சம் தடுமாறிட்டேன் சேர்ந்து சுத்தி னோம். பழகினோம். ஆனா பழக.பழக அவளோட ஒவ்வொரு குணமா வெளிப் பட்டுச்சி. எனக்குப் பிடிக்கலை. நான் கொஞ்சம் கொஞ்சமா விலகிட்டேன்."
(தொடர்ந்து வரும்)
பயர் ஆர் முபாரக் யது: 20
கவரி:அரை ஏக்கர் 7ம் வட்டாரம் கிண்ணியா பாழுது போக்கு ரீவி. பத்திரிகை
I ju i
Glugi: 18
பெயர் எச். முகம்மது யாஸிர்,
கவரி 145 நியூபஸார், பிரதான வீதி, கல்முனை. பாழுது போக்கு பத்திரிகை, ரீவி.

Page 16
கப்பட்டு விட்டேனா என்று அவள் தன்னை
தானே கேட்டுக் கொண்டாள். ஒரு நிமிஷம் கழித்து அவள் தன்னுள் நடுங்கி கொண்டே அதற்குப் பதிலும் கூறி G)JFTIG007LIT67:
இன்னும் அகப்படவில்லை. ஆனால் உடனேயே அவள் பெ முயற்சி செய்து மீண்டும் தனக்கு உறுதியோடு சொல்லிக் கொண்டாள்:
அகப்பட்டு விட்டேன்! அவள் சுற்றும் முற்றும் பார்த்தா ஆனால் எதுவும் அவள் கண்ணி படவில்லை. அவள் மனத்தில் எத் னையோ எண்ணங்கள் ஒன்றன்பி ஒன்றாகப் பளிச்சிட்டுத் தோன்றின.
இந்தத் தோல் பெட்டியை விட் விட்டு நழுவி விடலாமா?
இந்த எண்ணத்தை மீறி இன்னொரு
எண்ணம் பளிச்சிட்டது:
என்னது? என் மகனது வாசகங் களை நிராகரித்து விட்டுச் செல்வத இவர்கள் போன்றவர்களிடம் விட் விட்டுச் செல்வதா?
ՖII611,
இதையும் தூக்கிக் கொண்டே போ விடலாமா? ஓடிவிடலாமா?
இந்த எண்ணங்கள் எல்லா அவளுக்கு அன்னியமாய்த் தோன்றின யாரோ வேண்டுமென்றே இந்த எண்ண களைத் தன் மனத்தில் திணிப்பது போ இருந்தது. அவை அவளது மன குகையிலே எரிந்து கனன்றன ஊ முனைகளைப் போல் அவளது நெஞ்சை துளைத்தன. அந்த வேதனையுணர்ச் யால் அவள் தன்னை மறந்தாள் தனக் அருமையான சகலவற்றையும், பாவெை யும் கூட மறந்தாள். ஏதோ ஒரு பகை சக்தி அவளது தோள்களையும் நெஞ்ை யும் அழுத்திக் கொண்டு அவளை மர பயத்துக்கு ஆளாக்குவது போலிருந்தது அவளது நெற்றிப் பொருத்திலுள் இரத்தக் குழாய்கள் படபடத்துத் துடித்தன அவளது மயிர்க்கால்களில் உள்
6T GöoSIGOOI IñJ.9,GO)6ITG)ALJGÜGAJITL’D (3a956)LIGULDIZ, தாக, வலுவற்றதாகக் கருதி அவற்ை மிதித்து ஒதுக்கினாள். தனக்குத்தாே கம்பீரமாகச் சொல்லிக்கொண்டாள்
'உனக்கு வெட்கமாயில்லை? இந்த எண்ணம் தோன்றியவுடனேே
(BLJAJOJIGOLIGI:
'உன் மகனை இழிவுபடுத்தாே
இதற்குப் போய் யாராவது பயப்படு:
அவளது கண்களில் யாரோ ஒ a IGOfici (BaFIIJ.L.DIGI LDÁJJ LIGO) பட்டது. அவளது மனத்தில் ரீபினி முகம் தோன்றியது. சில கணநேர தயக்கத்துக்குப் பின்னர் அவளது உள் 醬 உடலும் நிதானத்துக்கு வந்தன
தயத்துடிப்பு சமனப்பட்டது.
இப்போது என்ன நடக்கும்? என் அவள் சுற்று முற்றும் பார்த்தவாே GTIGSSIGNOfő, GG) JITGÖRSILTIGT.
அந்த உளவாளி ஸ்டேஷன் காவ காரனைக் கூப்பிட்டு அவனிடம் அ ளைக் கண்ணால் சுட்டிக்காட்டி ஏதே இரகசியமாகக் கேட்டான். அந்தக் கா லாளி அவனை ஏறிட்டுப் பார்த்துவிட்டு திரும்பிப்போனான்; இன்னொரு கா லாளி வந்தான். அவனிடமும் அவ இரகசியம் பேசினான்; அதைக் கேட் அவன் முகத்தைச் சுழித்தான். அவ
னை சிவராசு உதிலை "60sகொஞ்சம் கற்பகம் வரைக் கும் போட்டு வா மோனை
"குஞ்சியப்பு இண்டையோடை முப் பத்தெட்டாவது நாள் போறதெண்டால் கொஞ்சநஞ்சதுரமே? என்ன செய்யுறது? சிவராசன் சில்லறையைத் தேடினான். மேசை லாச்சியில் இல்லை. மெசின் லாச்சியில் பதின்மூண்டு ரூபா ஐம்பது சதம் கிடந்தது. எடுத்து களிசான் பொக்கட்டில் போட்டுக் கொண்டான்.
போறதுக்குச் சரி வாறதுக்கு.? பாப்பம் மனது நினைத்துக் கொண்டது. சிவ ஞானத்தார் ஈஸிச் செயாரில் சாய்ந்து G) UITGÖNGILTTİ.
என்ன கோதாரிக்கு இஞ்சை வந்தம் எண்டு கிடக்கு எப்ப ஊரோடை போறது எப்ப நிம்மதியாய் இருக்கிறது சிவஞானத்தாருக்கு இதுதான் இரவு LJU, GAUNIJA, GBLINIJFIGO) GOTI. GIÖ, J.GOOGILID LDGOff) GIGIGINALILINDGOLD GI GÖTGOT GONFLIIGAJNIGBIGATIT. ஊரிலை பேரப்பிள்ளையன் என்ன செய்யுதுகளோ வீடுவளவு என்ன LJITGLITF
முந்தியெண்டால் 'பிள்ளையாரிலை காலை ஆறு மணிக்கு ஏறினால் கடவுளே
R
அவள் பெட்டியை இறுகப் பிடித்
அவள் தெளிவடைந்தாள். அவள் மனதி : தில் தைரியம் குடிபுகுந்தது. தனக்குள்
ரு கிழவன், நரைத்த தலையும் கசவரம் சய்யாத முகமும் கொண்டவனாகத் தோன்றி ான். அவன் அந்த உளவாளியை நோக்கித் லையை ஆட்டிவிட்டு, தாய் அமர்ந்திருந்த பஞ்சை நோக்கி வந்தான். அந்த உளவாளி
தற்குள் மறைந்து போய்விட்டான்.
அந்தக் காவலாளி நிதானமாக அவளிடம் ந்து அதிருப்தியுணர்ச்சியோடு தாயைப் ார்த்தான். அவள் பெஞ்சிலிருந்தவாறே ன்றிக் குறுகினாள்.
இவர்கள் என்னை மட்டும் அடிக்காமலி ந்தால் என்று எண்ணினாள்.
அவன் அவள் முன் நின்றான். ஒரு மிஷம் பேசாது நின்றான்; கடுமையாகச் ՄIT60TGMTITGMT։
"நீ என்ன பார்க்கிறாய்? "ஒன்றுமில்லை." "அப்படியா? திருடி இந்த வயசிலுமா ருட்டுப்புத்தி?
அந்த வார்த்தைகள் அவளது முகத்தில் ங்கியறைந்தன. ஒரு முறை-இரு முறை ந்தக் குரோதத் தாக்குதல் அவளது தாடை
"நானா? நான் ஒன்றும் திருடியில்லை. பாய் சொல்கிறாய்" என்று தன்னால் னமட்டும் உரத்த குரலில் கத்தினாள் வள். அவமானத்தின் கசப்பாலும், கோப வறியின் சூறாவளியாலும் அவளது சர்வ ாடியுமே கதிகலங்கிப் போயின. அவள் தால் பெட்டியை உலுக்கித் திறந்தாள்.
"பாருங்கள்! எல்லோரும் பாருங்கள்!" ன்று கத்திக்கொண்டே அவள் துள்ளியெழுந் ாள். அவளது கைகளில் ஒரு கத்தைப் ரதிகளை எடுத்துக்கொண்டு தலைக்கு மலே உயர்த்தி ஆட்டிக் காட்டினாள். வளை நோக்கி நாலாதிசைகளிலிருந்தும் டிவரும் ஜனங்களின் பேச்சுக் குரல் வளது காதின் இரைச்சலையும் மீறிக் கட்டது.
எண்டு ஒரு குறையுமில்லை யெண்டால் மூண்டு மூண்டே முக்காலுக் கெல்லாம் யாழ்ப்பாணம் பஸ் ஸ்ராண்டிலை கொண்டு போய் அடிச்சிடுவான்.
யாழ்ப்பாணம் செல்ல அனுமதி பெறு
வதற்குள் எத்தனை விசாரணைகள். எத்தனை கேள்விகள். நினைத்துப் பார்த்தார் சிவ ஞானத்தார்.
"6/6/60/ 6)լյաIIp" "சிவஞானம் ஐயா" "வயது?
"அறுபத்தைஞ்சு." "என்ன அறுபத்தைஞ்சோ.அப்பிடி எண்டால் புலியார்தான் உம்மை இஞ்சை அனுப்பி வைச்சிருப்பினம்-போறவயதிலை ஏதாவது செய்துவிட்டுப் போகட்டும் எண்டு." "ஐயா இஞ்சை பேரப்பிள்ளையன் இருக் கினம். எல்லா தஸ்தாவேஜுக்களும் அவ ருக்கு முன்னால் அழாக்குறையாக வைத்தார் சிவஞானம்
"சரி நீர் போகலாம்." கேள்விக்கு மேல் கேள்வி அவஸ்த்தைக்கு மேல் அவஸ்த்தைப் பட்டவருக்கு அவன் "போகலாம்" என்று சொன்னது ஆறுதலாக இருந்தது. ஒரு மாதம் கழிந்து விட்டது.
எத்தனை முறை ஏறி இறங்கியாச்சு
"என்ன நடந்தது "அதோ அங்கே "என்ன அது?
"இவளை அவ
"பார்த்தாலே தரிகிறதே. இவலை நான் திருடிய
"இதற்கு உனக்கு கிடைக்கும்" என்று யா பயந்த குரலில் சத்த
"இனி வரவேண்டா அனுப்புவம் எங்ளு அனுப்புறது ஆரை
பலமுறை போ அந்த அலுவலகத்தில் இப்படி வந்தது.
இப்ப புதியதுெ ஆராகிலும் போறது அவையின்ரை பேர் போட்டிலை வருமாப் பாக்க உது லேசு,
சிவஞானத்தாரு
6) IAITU
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கொண்டே, பெட்டியிலிருந்து அந்தப் பிரதி களை வாரியெடுத்து அங்குமிங்கும் கைகளை
ாயா? ச்சூ ச்சூ" GUGU"
ருவன். அவன் பெயர்
உழைப்புக்காக அர்ப்பணம் செய்வதால் ப்போதும் நாம் அழுக்கடைந்து வர்களால் ஏமாற்றவும் படுகிறோம்.
லாம், ஒவ்வொரு நாளும், நமது கடைசி மூச்சுவரை இறுதி பலத்தையும் நமது - - -
ான் அந்தப் பேச்சு
கட்டிப் போடப்பட்ட நாய் மாதிரி நம்மை அவர்கள் அறியாமையில் ஆழ்த்தி யுள்ளார்கள்-நமக்கு எதுவுமே தெரி வதில்லை. ஒவ்வொன்றுக்கும் பயப்படு கிறோம்-நாம் எதையும் தெரிந்து கொள் ளவே அஞ்சுகிறோம். நமது வாழ்க்கையே விடியாத இருள் நிறைந்த இரவாகப் போய்விட்டது"
"சரிதான்" என்று ஒரு மங்கிய குரல் எதிரொலித்தது.
"அவளது வாயை மூடு” கூட்டத்துக்குப் பின்னால் அந்த உள வாளியும் இரண்டு பொலிஸ்காரர்களும் வருவதைத் தாய் கண்டுவிட்டாள். அவள் அவசர அவசரமாக மிஞ்சியிருந்த பிரதிகளை விநியோகிக்க முனைந்தாள். ஆனால் அவளது கை தோல் பெட்டி யைத் தொட்டபோது, அவளது கையோடு யாரோ ஒருவனின் கையும் மோதியது.
"உகு (தொடர்ந்து வரும்)
வழங்கப் போகிறேன். டிக்கட்டும். உண்மை ள்ளட்டும்." ாக்கிரதையோடு அவள் பிரதியை உருவிப் பள் அவற்றை மேலே ாண்டே, ஜனக் கூட்டத்
ஒரு போராளியின்
ச் சரியான தண்டனை
ரோ, கூட்டத்திலிருந்து வீரம்-தியாகம்-காதல் Lf, L. L. If I gcil.
பிரதிகளைப் பாய்ந்து СрбOTISILD čБ6ОДБфI
SIIII 6)IIIib
உங்கள் இதயத்தைத்
தொடப்போகும்
உணர்ச்சியான தொடர்
மது கோட்டுகளுக்குள் க்குள்ளும் மறைத்துக் ள். இதைக் கண்டவுடன் உறுதி பிறந்தது: அவள் அமைதியோடு பசினாள் அவளது கி வளரும் இன்பத்தை உணர்ந்தாள். பேசிக்
இல்லாமல் வாயெல்லாம் புளிச்சுப் போச்சுது எந்தக் 95 GOLLÝ600GU (BLITTL GT GÖTGOT சுருட்டைப் பத்தினாலும் மண்டான் இல்லாட்டில். அதை அடிக்க ஒண்டு Ls6a) GOGU.
உச்சி வெயில் எறிக் கிறது கொழும்புப் புழுக்கம் அவியுது மேலெல்லாம்.
DGIII)60GU GIGILIIG) முற்றத்து வேப்ப மரத்துக் குக் கீழே சாக்குக் கட்டிலைக் கொண்டு வந்து போட்டிருந் தால் என்ன சுகம்.
சிவராசன் வியர்க்க விறுவிறுக்க வந்து கொண்டி ருந்தான் "குஞ்சியப்பு. உங்கடை பேர் விலாசத் தோடை "கற்பகம்" போட் ம் நாங்கள் கடிதம் DİLİ!!!!!!!!!!!!!:51.JPG|U குத் தெரியும் ஆரை
விடுறது எண்டு." டிலை போட்டிருக்கு பதினோராம் திகதி கேட்டதன் பின்னால் பிளைட்டாம்."
இருந்தவனின் பதில் கடவுளே. இப்பவாவது வந்தி
ருக்கே.சிவஞானத்தார் பட்ட கஷ்டம் அவருக்குத்தான் வெளிச்சம். ஏதோ உதிலை இருக்கிற யாழ்ப்பாணத்தை இன்னொரு நாடாக்கிப் போட்டான்கள். அவ்வளவு
ரு செய்தி. அப்பிடி கு தெரிவு செய்தால் "கற்பகம்" நோட்டீஸ்
அங்கை போறதிலும் உத்தரிப்பு
ஆனால் அனுமதி கிடைத்த மகிழ்ச்சி
கு"மண்டான்" சுருட்டு
T
زڑقDإلا
குறிப்பு
பூகம்ப வாழ்க்கை
"அப்பு ஏதாச்சம் வாங்கிக்கொண்டு போவனெணை தேவி சொன்னாள்.
"புள்ளை இஞ்சையிருந்து என்னத் தைத்தான் கொண்டு போறது? இடை யிலை நடக்கிற செக்கிங்கிலை கொண்டு போக வேண்டாம் எண்டால் அவன் களுக்கு எல்லாத்தையும் தானம் பண்ணிட் டெல்லே போக வேணும்?"
தேவி, சிவராசனை விட்டு சன்லைட் ஒரு டசின், லக்ஸ் ஒரு டசின், பனடோல் நூறு டிஸ்பிரின் நூறு இப்படி பார மில்லாத மிகவும் தேவையான பொருட் LLLLLL LLLLLLLT S LLLLL G L LLLLLLTTTLL GLtLLS
"அங்கை எதுதான் தேவையில்லை. எல்லாம் தேவைதான் எல்லாமே அத்தியாவசிய தேவைதான். ஆனால். எப்பிடிக் கொண்டு போறது? மணிசருக்கு தேவைப்பட்டதைக் கொண்டு போனாலும் புலியளுக்கு கொண்டு போறியள் எண்டு பறிச்செடுத்துவிடுவான்கள்" சிவஞானத் தார் சலித்துக் கொண்டார்.
விமானப்பயணச் சீட்டு, கொழும்பில் தங்கியிருந்ததற்கான ஆதாரப் பத்திரம், பொலிஸ் றிப்போட், ஆமிச்செக்கிங் பாஸ் பிறப்புப் பத்திரம், பென்சன் பத்திரம், அடையாள அட்டை சகிதம் தனது துணிப்பையைத் தோளில் போட்டுக் கொண்டு ஒரு மாரிப் பெட்டி சாமான் களையும் எடுத்துக் கொண்டு சிவராச னோடு கூட சிவஞானத்தார் இரத்ம லானையை நோக்கிப் பயணமாகிறார். "எப்படி ஊர் போய்ச் சேருவனோ? பெருமூச்சொன்று அவரை முந்தி வெளிப்பட்டது.
ஒக்.27-நவ02,1996

Page 17
ரு ஒரமாக இருந்த அந்தச் சிறிய அறையில் வாகீசன் சக்கரநாற்காலி ஒன்றில் அமர்ந்திருந்தார். அங்கு நிலவிய நிசப்தத்தைத் தெருவில் போன வாகனங்கள் கலைத்துக்கொண்டிருந் தன.
வாகீசனுக்கு ஒரு கையும் காலும் வழங்காது. அவருடைய இடுங்கிய கண்கள் யன்னலின் ஊடாகத் தெருவில் வருவோர் போவோரை நோட்டமிட்டவாறு இருந்தன. தெரிந்தவர்கள் தன்னை அடையாளங்கண்டு பேசமாட்டார்களா என்ற ஆவல் வாகீசனுக் குத் தினசரி வருவது தவிர்க்கமுடியாதது. அவர் அருகேயிருந்த ரீப்போவில் வெளி நாட்டிலிருந்து வந்த வாழ்த்தட்டைகள் சில வரிசையாக உட்கார்ந்திருந்தன.
சற்றுமே எதிர்பாராத வேளை வைர முத்து பிரசாதத் தட்டுடன் உள்ளே வந்தான். அவனுடைய முகத்தில் மகிழ்ச்சி மல்லிகைப் பூவாய் பரவிக்கிடந்தது, "ஹப்பி பேத்டே ஐயா என்றவன் வாகீசனை அணைத்து முத்தமிட்டான். அவருக்கு எண்பதுவயது பூர்த்தியாகிவிட்டது. வைரமுத்து கொண்டு வந்த பிரசாதத் தட்டிலிருந்த விபூதியை வாகீசனின் நெற்றியில் ရှီ”ါ பொங்கலை யும் கொஞ்சம் கொஞ்சமாக அவர் வாயில் ஊட்டினான். "ஐயா, உங்களுக்காகக் கால
SS S S
Eıqçılığı கிடந்த தினமுரசு ப
திரிகையைப் புரட்டிக் கொண்டி : ருந்தபோது, பக்கத்து அறையில் அம்மா அழுதுகொண்டிருப்பது கேட்டது. ஆனால் நிவேதா அதனை பொருட்படுத்தியதாகத்
தெரியவில்லை. கடந்த சில மாதங்களா இது அவளின் வாடிக்கை என்பது நிவேத வுக்குத் தெரியும் அம்மாவின் இந்த நிலைக்கு தான் தான் காரணம் என்பதை நினைக்கு
போது அவளுக்குச் சங்கடமாக இருந்தது அவள் தாய்ப்பாசத்தால்தான் நிவேதாவை எண்ணி அழுகிறாள் என்பதைவிட, நிவேத
வின் கல்யாணம் முடிந்து தன் மடியை
விட்டும் ஒரு சுமை இறங்கிவிடவில்லையே என்ற கவலை அவளுக்கு
ஓய்வு பெற்ற ஆசிரியரான நிவேதாவின் அப்பா தனது சிறிய வருமானத்தால் குடும்
பத்தை கட்டிக்காக்க முடியாமல் தடுமாறி:
னார். ஆனால் எல்லோரும் சோமசுந்தர வாத்தியாரா..? நல்ல மனுஷனாச்ே அவர். என்று சொல்லும் அளவுக்கு கண்ணியமாக இருந்தார். நிவேதா உயர்தரப் வரை படித்துவிட்டு பரீட்சையில் பல்கலை
நுழையுமளவுக்கு சித்திபெறாததனால் ட்டிலிருந்தாள்.
அப்பா பலமுறை வற்புறுத்தியும் மீண் டும் பரீட்சை எழுத மறுத்து இறுதியில் ஆசிரியர் போட்டிப் பரீட்சை எழுதி அதிலும் தேர்வாகாமல் இருந்தாள். பரீட்சைமுடிவை வைத்து தொழில் எடுத்து விடலாமா என்ன அதற்குப் பணமும், அரசியல் பலமு அல்லவா வேண்டும்? இந்த இரண்டு வசதி
தனால் அவளாலும் நாலு " முன்பிருந்ததை 22 ஒருவேளை நிவேதாவின் அண்ணன் சற்றுக் கொழுத்திருந்தான்
முகத்தில் புன்னகை ള്ബ கதியான ஓசை எனக்கு ஏதோ வேண்டாதபொருளை
பார்ப்பதபோலப் பார்த்தான்.
கக்கூடியதாக இருந்தது.
இருந்திருந்தால்கூட குடும்பம்
வத்தினர் கைது செய்து கொண் நாலுவருடமாகிவிட்டது. ஆனால்
தங்கைகள் இருவரும் படிக்கின்றனர்
வயதுக்கு வந்ததிலிருந்து நிவேதாவின்
அப்பா நிம்மதியாய் தூங்கியதும் இல்லை "ஒன்றுக்கு இரண்டாக நெருப்பை மடியில் தட்டிக்கொண்டு இருக்க ஏலாது.
இவளுக்கு ஒரு நல்ல இடத்து மாப்பிள்ளை யாகப் பார்த்து கல்யாணத்த முடிச்சு வச்சி
நாட்கள் வெளிப்படுத்தினான் சதீஷ் அவன் நிவேதா 2. மகனையும் வ
நிலவரத்தைக் காரணம் காட்டி, என்பது தனக்கு அப்பாற்பட்ட விவகாரம் என சதீஷிடம் கூறினாள். னிடம் வெறுப்போ, கோபமோ கொள்ளாத வளாக அவள்
தான். வழமையான புன்னகை அவன் முகத்தில் தெரியவில்லை. ஏதோ வேண்டாத ஒரு சமூகத்தோடும் சப்
பார்த்துக்கொண்டிருப்பான்; ஆனால் இன்று ஏன் இப்படி நடந்து கொள்கிறான் என்ற
குறைச்சலில்ல. நீ பேச வந்த விசயத்தை
இவ்வளவு கஷ்ட நிலைக்குப் போயிருக்காது. அவனை சந்தேகத்தின் பேரில் என்று கூறி இராணு சென்று ன்னமும் அவனைப் பற்றித் தகவல்கள் இல்லை. அதனால் அவனைப் பற்றி சிந்திப்பதால் : பயனும் இல்லை. நிவேதாவுக்கு இரண்டு
நம்ம கல்யாண விசயம்தான்." என்றாள்.
சீறினான் சதீஷ் நிவேதாவுக்கு இதய்த்துடிப்
பொத்துவில் (சிபி
அவருக்
திடீரென்று ஒருநாள் - > ஆ |ஆ
அரவிந்தனிடமிருந்து வந்த கவருக்குள்
இருந்து ୫୯୭ புகைப்படம்வெளியேவந்தது.
அவன் வெள்ளைக்காரியை திருமணம் |
செய்துகொண்டரர்ஸ் 2605. . . lan
Guibi)
யில் கதிரேசன் கோயில்ல அர்ச்சன பண்ணி னன். நீங்கநல்லாருப்பிங்க வைரமுத்துவின் நாக்குத் தளதளத்தது.
வாகீசன் தன் ஒருகையால் குழந்தை யைப்போல் வைரமுத்துவை தன் மடியில் சாய்த்தார். அவன்முகத்திலும் கன்னத்திலும் நெற்றியிலும் மாறி மாறி முத்தமிட்டார். அவருடைய கண்ணி வைரமுத்துவின் கன் னத்தை நனைத்தது. அவன் அருகில் இருந்த கைக்குட்டையால் வாகீசனின் முகத்தை அழுந்தத் துடைத்தான்.
"கொஞ்சம் பொறுங்கோ ஜயா உங் களுக்குப் புடிச்ச சமையலை நொடியில செய்திட்டு ஓடிவாறன்" என்றவன் வாகீச னைச் சக்கர நாற்காலியில் இருந்து அலாக் காகத் தூக்கிக் கட்டிலில் கிடத்தினான். S SS SS SS SS SS SS SS SS S
நகர நகர தன் எண்ணத்தை
வாய்ந்த கல்லூரி ஒ விருந்தவர். வாகீசன் பி கடுமையும், கருணையு நினைவுக்கு வரும். தான் சொல்வார். அ மாணவரை அப்படிே சக்தி வாய்ந்தது.
அவருடைய மலை
வைக் காதலிப்பதாகக் கூறியும் அதை ஏற்க விட்டுத் தெரு விபத்
றுத்தாள் அவள் நிவேதா தன் குடும்பு போனாள்.
GT56) வாகீசன் பள்ளி
போராடியபோது, தோற்றமுடைய அவை | |ւյգ: ஆலோசனை ெ பில் 4ாலம் தீப்பளித்து நிவேது வற்புறுத்தினர்கள் சில : காதலை ஏற்றுக் ಸ್ಧಿತಿ ஏவத்தின் விரதனாக சதீஷ்பட்டம்பெற்று பல்கலைக்கழகத்தை அடித்துக் கூறினார் வ
இருப்பினும் அவ
டந்து கொண்டாள்.
விட்டும் வெளியாகி ஒரு கம்பனியில் எல்லோரும் அவர் வேலையும் பார்க்கத் தொடங்கி விட்டான்.
GլյովիցԾIII. அவனை வரன் பேசி பணக்காரர்கள் படை இந்தச் FLDuja. யடுங்பதும், அவனுடைய அப்பா அவனை கேட்டு வந்தவன்தான்
ல்ல பசை உள்ள இடமாகப் பார்த்து முன்பின் யோசியாதவ ஒட்டவைக்க முயற்சிப்பதும் நிவேதாவின் புக்களையும் தன் மக காதுகளில் எட்டியது. நிவேதா சதீவுை அவனிடம் ஒப்படைத்த
சந்திக்கச் சென்றாள். அவள் கடற்கரைக்கோ, வயசு இருபத்தைந்துக்கு பார்க்கிற்கோ அவனோடு சென்றதில்லை.
e LDL. GJILLJTILLDI
தனால் வழமையாக அவனை சந்திக்கும் தனக்கு வசதியாய் அவ
தனது நண்பியின் வீட்டிற்குச் சென்றாள். 1ಿಲ್ಲ! சுருக்கிக் கொ6 அங்கு சதீவும் வந்திருந்தான்.
"முத்து என் தொ என்று உனக்குத் தெரி 6T6öI J.LGOLDUGIGIf.J. L.
முன்பிருந்ததை விட சற்றுக்கொழுத்திருந்
பொருளைப் பார்ப்பதைப்போல் நிவேதா - மனச்சாட்சிப்படி நடந் வப்ப்ார்தான். நிவேதாவின் புன்னகையை நீ மகனாய் இருந்தால் வ்ன் கவனித்ததாகவும் தெரியவில்லை. H H
டு: S S S S S S தூங்குவதற்கு முன்னர் சந்தித்தால் தன் முகத்தையே குழந்தையின் சிணுங்க அருகில் தூங்கிக்கெ விழித்துக் கொண்டாள்
கேள்விஅவளின் மனதில் உதித்தது முதலில் 53 ás
அவளே பேசினாள்: "சுகமா ருக்கிங் 1953) ತಿಂಗ@ .மார்புக்கு விடுகிறாள் ببره... بهرهبر و ... * களா?" என்றாள், சுகத்துக்கு ஒண்ணும் 'ப்பூச். ப்பூச் சத்
மாக பால் குடிப்பதை
மீளவும் கண்கை வருவிக்க முயலுகிறே விட்டு கேட்கும் சின்ன
தொடுகிறது.
அன்னையின் அணி னைக்குள் முழு உ கொள்ளும் களிப்பு அ
அகதி இல்லை. அடிப்படைத்தேன் கவலையற்ற ஜீவனம் Lum mín n = சொல்லிட்டார். 6T
முடியாது. சோ. மாதிரி ஒருத்தனைப் பண்ணிக்க. Gu ஈஸி. மூச்சுவிடா முடித்தான்.
நிவேதாவுக்குள் இடித்தன. தலை சுற்று இதன்னை சுதாகரித்து "உங்க அப்பாவின்ர என்னை காதலிச்சிங்க "நோ. காதல் வ
சொல்லு." என்றான் அவன்
முதன் முதலில் அவள் இதயத்தில் இடி விழுந்தது. "அது. வந்து. வந்து.
எண்பதைத் தாண்டிக் கொண்டிருந்தது. "இதப்பாரு நிவேதா.நான் இப்பகூ
டனும்" என்று அடிக்கடி கூறி ருந்தார்.
ஒக்2-நவ02, 99.6
வாசலுக்கு வாறாங்க. நிவே. லிவ் மீ Clofo.
கூட மறுத்திட்டார்.அவர் என்னை ஒரு பணக்கார எடத்தில கல்யாணம் கட்டிக்க
அப்பாவ கேட்டிட்டு முளைக்கும்.ஆனால் வேர்விட விடக்கூடாது இவனுடன் பேசிக் ர்த்தமில்லை என்று
"உங்க காதலுக்கு நல்ல பணக்கார எ முடித்து வசதியா வரேன். கூறிவிட் வீட்டிற்கு திரும்பினால் 966),...g616i IDG பீறிட்டது.மனதைகள் தினாள். அவள் என்ன அவள் ஏன் அழவே
அம்மாவின் அழு மாகவே, தினமுரசு பத் வைத்து விட்டு, அம் "அம்மா.இதப்பாரு ஆகணும் அவ்வளவுதி ஏன் அழுற.? எனக் இந்த பூமியில பொ பானா..? என்றாள் அவள் அடி நெஞ்சிலி வெளியாகி
னையோ பணக்காரங்க என்
என் அப்பாக்கிட்ட ஒருமுறை உன்னப்பத்தி சொல்லிப்பார்த்தேன். அவ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வசதியாக இரண்டு
1ணகளை தலைக் நீ அண்ணனாயிருந்து வைத்துவிட்டுச் சென் உதவ வேண்டும் செய் ாகீசன் வைரமுத்து வாயா?" என்றார்.
சையையே பார்த்துக் படிப்பதிகம் இல்
ருந்தார். லாத முத்துவுக்கு வாக்
த நாள் ஞாபகம் ಙ್ தொட்டது.
- கீசன் ஒரு ஓய்வு அதிபர். பிரபல்யம்
சனின் வார்த்தைகள்
ரிந்தும் புரியாமலும் _N
இந்: ஆனாலும் --N
"சரி ஐயா என்றுதலை =
ன்றுக்கு அதிபராக றின்சிப்பல் என்றால் ம், கடமையும் தான் அவர் செய்வதைத் வருடைய பார்வை ய கட்டிப் போடும்
காலப்போக்கில் முத்து வாகீசனின் மக னாகவே மாறிப் போனான். அவன் பள்ளியில் படிக்காத பாடங்களை வாகீசனிட மிருந்து கற்றுக்கொண்டான் தனக்குத் திரு மணம் வேண்டாம் என்று பிடிவாதமா யிருந்தான். அடுப்பங்கரையில் இருந்து படுக்கை அறை வரை எல்லாப் பொறுப்புக் களையும் ஏற்றுக் கொண்டான்.
அரவிந்தன் வளர்ந்து பட்டப்படிப்பை முடித்துக்கொண்ட சமயம் வாகீசனுக்கு ரு கையும் காலும் வழங்கமுடியாமல் ழுத்துக்கொண்டது. அரவிந்தன்மேற்படிப் புக்காகக் கனடா சென்று விட்டான் ஆரம் பத்தில் அவனிடமிருந்து கடிதங்களும் வாழ்த் துக்களும் தவறாமல் வந்தன.
வருடங்கள் பறந்தன. வாகீசனுக்கும் அவர் மகனுக்கும் எந்தவித தொடர்பு மில்லாமல் போய்விட்டது.
திடீரென்று ஒரு நாள் அரவிந்தனி டமிருந்து வந்த கவருக்குள்ளிருந்து ஒரு புகைப்படம் வெளியே வந்தது மகன் ஒரு வெள்ளைக்காரியைத் திருமணம் செய்து கொண்டான் என்பதை வாகீசன் அறிந்து கொண்டார். அவரால் சிரிக்கத்தான் முடிந் தது. அந்தச் சிரிப்புக்கு அர்த்தம் முத்துவால்
வி திலகவதி ஐந்து ாகீசனையும் தவிக்க தொன்றில் இறந்து
பா, வீடா என்று ஆஜானுபாகுவான
மறுமணம் செய்யும் FTeile:ITigeit LIGJIT. ர், தான் கடைசிவரை இருக்கப்போவதாக ாகீசன். அதன் பிறகு பாடென்று விலகிப்
அவரிடம் வேலை வைரமுத்து வாகீசன் ராய் வீட்டுப்பொறுப் ன் அரவிந்தனையும்
ார். வைரமுத்துவுக்கு
மேற்படாது கறுத்த கண்டுபிடிக்கமுடியவில்லை. யிருந்தான். வாகீசன் வாகீசன் தான் பெற்ற மகனையும் ன் பெயரை முத்து முததவையும் தன மனத்தராசில் எடை a LII. போட்டுப்பார்த்தார். பெற்றால்தான்
பிள்ளையா? எங்கிருந்தோவந்தான் என்ற பாடல் அவர் நினைவுக்கு வந்தது.
சொந்தபந்தமில்லாத முத்து. படிப்பறிவில்லாத முத்து. பந்தபபடடது. நான # இல்லாத : து கொள்ளு எனக்கு வாகீசன் மனதில் தெய்வமாய்த் தெரிந் போதும். இந்த ஐந்து தான்.
ழில் எப்படிப்பட்டது யாமல் இருக்கலாம். த்தோடு மட்டுமல்ல;
alugjë paggio """"""""""""""""""""" NA
அன்புகாட்டப் படிப்புத் தேவையா? தொண்டுசெய்யப் பட்டம் வேண்டுமா? பெற்றதனால் மட்டும் பிள்ளையாக (Մ)ւգ պտTP
வாகீசன் மனதில் எழுந்த வினாக்கள் ஆச்சரியமாக மாறின.
அன்று நள்ளிரவில் வாகீசனுக்குக் கடுமையான மார்புவலி கண்டது. முத்து பதறிப்போனான். அடுத்த வீட்டில் உள்ள குடும்ப நண்பர் ஒரு சட்டத்தரணி அவரின் உதவியை நாடினான் வைத்தியர் உடனடியாக வரவழைக்கப்பட்டார். ஆனாலும் பயனளிக்க வில்லை. முத்துவின் கைகளைப் பற்றிய படியே அவர் உயிர்பிரிந்துவிட்டது. முத்து வின் கதறல் கல்நெஞ்சையும் கசியவைத் திருக்கும். அரவிந்தனுக்குச் செய்தி பறந்தது. முத்து வாகீசனின் பென்ஷனில் சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தைச் சட்டத்தரணியிடம் கொடுத்து "ஐயாவுக்குச் செய்யவேண்டியதச் செய்யுங்க" என்றான் கண்ணீர் மல்க அவருடைய பார்வையில் முத்து QLDUILDITs உயர்ந்தான் மூன்று மாதங்களுக்கு முன்னால், முத்துவுக்குத் தெரியாமல் வாகீசன் தன் வீட்டு உயிலை அவனுக்கு எழுதித் தன்னிடம் ஒப்படைத்ததை எண் ஒருகணம் மெய்சிலிர்த்துப் போனார் சட்டத்தரணி.
கனடாவில் இருந்து அரவிந்தன் வந்து சேர்ந்தான். சைவ முறைப்படி சகல கிரியை களையும் வெகு ஆடம்பரமாகச் செய்தான். ஐயர் மந்திரம் ஓதி. "வாய்க்கரிசி போட மகன் வாங்கோ" என்றார். அரவிந்தன் கம்பீரமாக எழுந்து சென்றான்.
முத்துவின் விம்மல் ஒலி. வீட்டை நிறைத்தது.
கேள்வி இழப்புக்கள் எதிலுமே அவனுக்கு சிந்தனை பதியாத ஒரு உன்னத பருவம்
ஆனால் நாம், அத்தனையையும் தேடலுக் குள் அர்ப்பணித்துவிட்டு விடியுமா என்ற
த்தங்களை மறந்து முயற்சிக்கிறேன். ல் சத்தம் கேட்கிறது. ாண்டிருந்த அக்கா
T. சாய்ந்தவள். அவனை
நம் குழந்தை ஆனந்த உணர்த்துகிறது.
மூடி தூக்கத்தை ன். அந்த விட்டு இதழ்களின் தாள ள்ளே ஒரு ஏக்கத்தை
ணைப்புக்குள், முந்தா லகையும் வெற்றி வனுக்கு.
வகள் கிட்டுகின்றன. சஞ்சலம், எதிர்காலக்
ன்னால அத மீற நீயும் உனக்கு தகுந்த பார்த்து கல்யாணம் fİLDL 267..... GBL 5, மல் சதீஷ் பேசி
ஆயிரம் இடிகள் வது போலிருந்தது. கொண்டவளாம். அனுமதி எடுத்தா ?" என்று கேட்டாள். பசுக்கோளாறு அது GJUTJ..... 9ITGOTIT
அடைந்தது அக்கம் பக்கத்தில் பரபரப்பான
பேச்சுக்குரல்கள் கேட்கின்றன.
வட்டமடித்துவிட்டு, மீளவும் அமர்வதற்கு
இடம் தேடிச் சுழன்றன.
சிறிது நேரத்தில் ஓய்ந்து விடும் என
நினைத்த வெடியோசை மேலும் தீவிரம்
அப்படியேதான் நானும் அக்காவும்.
எழுந்துதான் ஆகப் போகிறதென்ன? இவை அகதி வாழ்க்கையின் அன்றாட நிகழ்வுதான் சத்தம் ஓய்ந்த மாதிரி நிதான மான அமைதி, சில விநாடிதான் அது நீடித்தது. ஒரு பயங்கர உறுமல் உருளல் நிசப்சத்தை கிழிக்கிறது.
நாம், படுத்திருக்கும் திண் ணைக்கு மேலாகவா கேட்கிறது? நான் நிதானிப்பதற்குள் இன்
னொன்று பாய்கிறது.
உடம்பு படுக்கையில் ஒரு முறை அதிர்ந்து
அடங்குகிறது.
விழிகளை இறுக முடிக் கொண்ட என் உள்ளுணர் வுகளில் ஏதோ ஒரு தாக்கம்.
குழந்தையின் பால் குடிக்கிற சத்தம் கேட் கிறதே அக்கா
|- 9/6035 PAPILDIT
என்றான். இனியும் கேள்விக்கு விடியும் பொழுதுகளை மட்டும் கொண்டிருப்பதில் சுமப்பவர்களாகி இப்பவோ எப்பவோ, து நிகழுமோ இல்லையோ? ஏங்கியவர் ராம்ப நன்றிங்க. - களாக பெருமூச்சுக்களில் ஆசுவாசம் தேடிக் : கொண்டு சலித்துப் போகிறோம்.
P. 高ā ar山LL ü
துக்குள் கண்ணீர் வெடிச்சத்தம் டப்பட்டுத்திடப்படுத் திடுக்குற்று விழிக்கவைக்கும் т, шпошй) 0лғigп6іт? என்ன சத்தம் அது? iண்டும்? நினைவுக்கு கேட்கிறதோ? செவிகளைக் கை சற்று அதிக கூர்மைப்படுத்திக் கொண்டு கேட்கிறேன். திரிகையை மேசையில் தொலைவில் வெடிச்சத்தம் சடசடக்கிறது. ாவிடம் சென்றாள். பழக்கப்பட்டுப் போனதால் அக்கா எனக்கு ஆலயான - எதுவும் கேட்கவில்லை போலும் நானும்
னே. இதற்கு நீ பேசவில்லை. நாய் ஒன் எளையிட்டு கென்று எவனாவது கம் இருந்திரு ஆவேசமாக நிவேதா. நந்து ஒரு பெருமூச்சு
கலந்தது.
ஆரம்பித்து வைத்ததைத் தொடர்) இன்னும் சில தோள்கொடுக்கத் தொடங்கின. இருந்த மரங்களை விட்டு ஜிவ்வெனப் பறந்த பறவைகள் பட படவென சிறகடித்து
22LILI)
தூங்குகிறாளா? இந்த சத்தத்திலுமா?
கண்களைத் திறந்து பார்க்கிறேன்.
"அக்கா" அலறிய எனது சத்தம் எனக்கே ?&'ബിറ്റബ്,
என்ன கொடுரமான காட்சி அது
அக்கா வெறும் முண்டமாக கழுத்திற்குச் சொந்தமான. வெறுமையாக அதிலிருந்து இரத்தம் கொப்பளித்து மார்பை நனைத்து வழிந்தோட.
குழந்தை எதையுமே உணராதவனாக விழி முடி, சுகமான கதகதப்பில் அன்னை யின் மார்பில் புதைந்து தன்னிச்சையாக சப்புக் கொட்டிக் கொண்டிருக்கிறான்.
அந்த பச்சைத் தளிரை அள்ளி எடுத்து நெஞ்சோடு அணைத்துக்கொள்ளுகிறேன். அமுதுண்ட மலரிதழ்களில் வடிவதை துடைக் கிறேன். பார்க்கிறேன். அது சிவப்பாகத் தெரிகிறது.

Page 18
நெஞ்சுக்குள் முண்டது தீ நினைவுகள் தீ மிதிப்பு நடத்துகின்றன. மனப் பொந்துக்குள் அக்கினிக் குஞ்சு தினம் வைத்தது யார்? தீ விதைத்தது யார்? யாருக்கும் தெரியாத இரகசியம்
ஊருக்குத் தெரியாது உள்ளத்துக்குத் தெரியும் அவளுக்குத்தான் தெரியும் அவளுக்குத்தான் புரியும்
களவுக்குத்தான் கொடுத்தாள் மனதை கேட்டுத்தான் திருடவில்லை அவனும் கேட்காமல்தான் கொடுத்தாள் இவளும் சுகமான திருட்டு சுகமான இழப்பு
பதமான இடத்தில் பறிகொடுத்த நினைப்பு
திருட்டுப் போனது சேதமாகாது திருப்பித் தந்தால்தான் சேதமாகும், இழப்புக்கு ஈடாய் இன்னொரு மனதை இழுத்துக் கொண்டதால் லாபம் இன்பம் அதன்பேர் காதல் அதுவே காதல் அது அவளுக்குத்தான் தெரியும். அது அவளுக்குள்தான் தெரியும் விதைபோடாமலே முளைத்து விடுகிறது கதை பேசாமலே விடை கிடைக்கிறது. பொருள் சொல்லாமலே புதிர் புரிகிறது இருள் விலகாமலே பகலாய் தெரிகிறது.
அதுதான் காதல் அவளுக்குத்தான் தெரியும்
எதுதான் காதல் என்பீர்-நீரும் அனுபவித்தால்தான் தெரியும்.
அகழ்ந்து பொருள் அறிந்தால்தான் தெரியும்
நெஞ்சுக்குள் பூப்பூவாய் மொட்டவிழும் நினைவு பூப் பூவாய் தாவி விழும் கனவு முழுக்க நந்தவனம்-அங்கே நனவில் சந்தித்த முகம் பூக்கும் விழிகள் நினைவில் படபடக்கும். இமைகள் கதவைத் திறந்துவைக்கும் சுமைகள்தானோ சுகங்கள்? சுமக்கச் சுமக்க பஞ்சுப் பொதி ஒ. கனமே இல்லாத சுமைகள்! காதலின் ஆரம்பம் அப்படித்தான் அவளுக்கும் இருந்தது அப்படித்தான்
பேசிக்கொள்ளாமல் பார்த்துக் கொண்டதும்
பார்த்துக்கொள்ளாமல்
தனியே இருந்து தமக்குள் பேசிக்கொண்டதும்
உதடுகள் திறக்க முன்னரே ஒத்திகை மட்டும் நடத்திப் பார்த்ததும் சந்தித்ததும் மனம் தித்தித்ததும் உதடுகள் பேச எழாமல் திக்கித்ததும் காதலின் ஆரம்பம் அப்படித்தான்! ஒருநாள் தயக்கத் தடைகளை உடைத்துக்கொண்டு உதடுகள் பேசிக்கொண்ட பெருநாள் உச்சரித்த ஒவ்வொரு வார்த்தைக்கும் நட்சத்திர மரியாதை கிடைத்தது! Gulf) göstmirdim. --GulfhearSTRT Göz.
அம்மா என்றழைப்பது முதல்வார்த்தை
அன்பே என்றழைத்ததுதான்-அதுவே அவன் பேசிய முதல் வார்த்தை
செவிக்குள் தேன் பாய்ந்தது.
திக்கெட்டும் கேட்டுவிடுமோ நெஞ்சுக்குள் பயம் பூத்தது!
பிடித்த அச்சமும் பறந்தது.
தேன் அள்ளித்தா என்றான். "ஏன், கேட்டா பெறுவது" என்றாள். "வான் அதற்கும் எல்லையுண்டாம் நான் உன்னை நேசிப்பதற்கு காணத்தான் முடியவில்லை எல்லை" "நானும்தான் காணவில்லை எல்லை
காணும்தான் நீர் செய்யும்
வேணும்தான் இன்னுமெனில்
yi Gaia. P” என்பாள்- மறுக்கமாட்டாள்
நானும்தான் என்
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து" "போடி அது உணவுக்கு சொன்னமொழி வாடி நீ
உணர்வுக்கு போடு விருந்து" "உண்ட களை தொண்டனுக்கும்
ကြီး உண்டு-நீர்
போடி தொண்டனுக்குச்
பெர்ந்துக்குள் புறா சிறகடித்தது! ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும் அடித்த காதல் காற்றில்-நெஞ்சைப்
சந்திக்காத நாளெல்லாம் அமாவாசை சந்திக்கும் நாளெல்லாம் பெளர்ணமி. சிந்திக்கும் நினைப்பெல்லாம்-எங்கே சந்திக்கலாம் என்பதைப் பற்றியே
என்று LDGOSTI
தொல்லை.
உண்டதெல்லாம் போதும் உறங்கும்"
சொல்லு அது பொருந்தும்
வாடி நான் பக்தனடி வரத்தை அள்ளிப் போடு"
"ஆக்கப் பொறுத்தீர்-கொஞ்சம்
ஆறப் பொறுத்துக் கொள் மணமாலை மாற்றிய பின்
தாங்காதம்மா மஞ்சம்"
அடங்கியிடும் பிள்ளாய்"
:
மனமாற விருந்துண்ண வாரும்"
"ஆறும்வரை தேறாதம்மா நெஞ்சம்-உன்னை ஆளும்வரை தந்துவிடு கொஞ்சம் இன்று ஆறாவிட்டால்-பின்னர்
"அவசரமோ, எதிலும் அவசரமோ
குறு நகை வீசி இடையது அசைய
விறு விறுவென்று வந்தே விட்டாள்.
"மோகினி தாக்கினாள் பா
f
மேதினியிரே இதென்ன நியாயம்? குற்றுயிராகக் கிடக்கிறான் காளை சற்றும் மன மிரங்காமல் போகிறாளே கோதை"
குரலை உயர்த்திய அவன்
புலம்பி நடித்தது நினைவில் இனித்தது.
சிர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி களில் சமீபகாலமாக அடிமேல் அடிவாங் கிய இந்தியா 2006ல் அவுஸ்திரேலிய அணியை ஒரம் கட்டியது.
இந்தியாவில் நடைபெற்றுவரும் டைட் டன் கிண்ணத்துக்கான ஒருநாள் போட்டி களில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் வெற்றியும் அதுதான்.
ந்திய அணியின் பந்துவீச்சும், பந்து தடுப்பும் முதல் பதினைந்து ஓவர்களுக்கு அவுஸ்திரேலிய அணியை திணறடித்தது. கப்டன் மார்க் டெய்லர் நிதானமாக இந்திய பந்துவீச்சை எதிர்கொண்டு ஆடத் தொடங்கியதால் அவுஸ்திரேலியாவின் ரன் எண்ணிக்கை ஏறத்தொடங்கியது. மார்க்
டெய்லர் சதம் போட்டார். இதுவரை 98 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளை யாடியுள்ள மார்க் டெய்லர் அடித்த முதலா வது சதம் அதுதான்
அவுஸ்திரேலிய அணி 25 ரன்களுடன் விக்கெட்டுக்களை பறிகொடுத்தது.
இந்திய அணியின் ஆரம்ப ஆட்டமும் அவுஸ்திரேலிய அணி பதினைந்து ஓவர் களில் அடித்த ரன்களைவிட குறைவான ரன்களை அடித்துக் காட்டுகிறோம் பார் என்று போட்டி போடுவதுபோலவே இருந்தது.
ஆரம்ப துடுப்பாட்டக்காரர் சஜித் சோம சுந்தர் 7 ரன்களுடன் திரும்பினார். சமீபகால மாக இந்திய அணியை தூக்கி நிறுத்தி வரும் ராகுல் திராவிட் ஆடவந்த வேகத்தில் திரும்பிப்போனார். அடுத்து வந்த அசாரு தீனுக்கு எல்.பி.டபிள்யூ கொடுத்தார் நடுவர். அவரது தீர்ப்பு தவறானதுதான் அவசரப் பட்டு கையைத் தூக்கிவிட்டார். அசாருதீன் தனக்கு நேர்ந்த அநியாயத்தை எதிர்த்து D (BLINIL" (NGAOL" GALI (BLITU, LINTIGO)6JULIMIGITİ,
கள் படு டென்ஷனாகி விட்டார்கள் ஆடு களத்தை நோக்கி புட்டிகளும் கற்களும் சர மாரியாகப் பறந்துவர ஆட்டம் இடைநிறுத்தப் LIL5).
அதன்பின்னர் அசாருதீன் வந்து மைதா னத்தைச் சுற்றி சுற்றி ஒடி பார்வையாளர் களை அமைதிப்படுத்திய பின்னர்தான் ஆட்டம் தொடர்ந்தது.
சமீபகாலமாக் வந்த வேகத்தில் திரும்பி வெறுக்கவைத்துக் கொண்டிருந்த கப்டன் டெண்டுல்கர் இம்முறை சிறப்பாகவும் பொறுப்பாகவும் ஆடி 88 ரன்களை சேகரித் துக்கொடுத்து விட்டு ஆட்டம் இழந்தார்.
42வது ஓவரில் டெண்டுல்கர் அவுட்டான தும் இந்தியாவின் தோல்வி உறுதி என்று நம்பப்பட்டது எட்டு விக்கெட்டுக்கள் வீழ்ந் திருந்தன.
பூரீநாத்தும், அனில் கும்ளேயும் களத்தில் நின்றனர். மேலும் 52 ரன்களை வரவு வைத் தால்தான் இந்தியா வெல்ல முடியும் கையி ருப்பில் இருப்பது ஒரே ஒரு விக்கெட் மீதி யுள்ள ஓவர்கள் எட்டு 'ம்ஹீம் இந்தியா தோல்வியில் இருந்து மீளச் சான்சே இல்லை என்றுதான் நம்பப்பட்டது.
அப்போதுதான் ஆச்சரியம் நிகழ்ந்தது. பரீநாத் ஒரு சிக்ஸர் அடித்ததோடு பொறுப் பாக ஆட மறுபுறத்தில் அனில் கும்ளேயும் ரு ஃபோர் அடித்ததோடு டென்ஷன் ல்லாமல் ஆடத் தொடங்கினார்.
விக்கெட்டுக்களுக்கு இடையே ஒடி ரன் குவிப்பதற்காக இருவரும் ஓடியது நெருப்பு ஒட்டம்
பார்வையாளர்களின் ஆனந்தக் கோவும்: இருவருமே பெங்களூர்க்காரர்கள் போட்டி நடந்ததும் နှီးမြှို့ அதனால் உற்சாகம் ரு மடங்கு இறுதியில் 49வது ஓவரில் ந்தியா வெற்றிக் கனியை தட்டிப் பறித்தது. போட்டியில் கண்ட சில சுவாரசியக் காட்சிகள் பின்வருமாறு:
நடுவர் அசாருதீனுக்கு கொடுத்த அநி யாயமான அவுட் பார்வையாளர்களது கோபம் கண்டு நடுவர்கள் முழி பிதுங்கியது. டெண்டுல்கர் அடித்த பந்தை தடுக்க முயல, அது எல்லைக் கோட்டைத் தொட்டு விட்டது. அதனை நன்கு அவதானித்தும்கூட பந்தை தடுத்த அவுஸ்திரேலிய வீரர் தனக்குத் தெரியாது என்று நடுவரிடம் அநாகரீகமாக சொன்னது நடுவரிடம் வோக்கி டோக்கி இல்லாததால் மூன்றாவது நடுவரிடம் கேட்க முடியாதுபோக பவுண்டரி அடித்தும் மூன்று ரன்களை மட்டுமே இந்தியா பெறமுடிந்தது.
ரேலிய அணியினர் வ அநாகரிக முறைகளி
அதனால்தான் எங்கு சென்றாலும் 6
LIΠή600 ΙΙΙΙITETIT அம்மாவும், அனில் அமர்ந்திருந்தனர். சேலையில் இருந்த ம், அனில் கும்ளே
செல்லத் கள் இரண்டு அம்மா 603, d, l'ILíl all 600Ifillfill நெகிழ்ச்சியாக இரு ஈன்ற பொழுது மகனைச் சான்றே எப்படியிருந்திருப்பு ரண்டு அம்மாக் குளோசப்பில் காட் QJabQQmü
இந்தியப் புெ GLIIGOIIIIJ67. LIII GL JGT JGT LILLITGATC தது. துள்ளல் எ வெற்றிக்கு ஊக்கம ருக்கு குறும்பு காட்டி புண்ணியம்
* சிந்தியா நம்மைப் நம்பலாமா?
நா. ஜெய புகழ்ச்சியாளர் வஞ்சகப் புகழ்ச்சிய Лш7677. 1. Лай76076.)
* சமீபத்தில் உ Garudugauit unir?
UIT. Bij 659 st மெய்மறந்துே நான் நம்பியதில்ை
* புலிகள் இயக்கத் தாக்கல் செய்ய ፴በሀ686ቨbp
(U
மத்தியஸ்தம் ன்னரே குற்ற யக்கத் தலைவர் செய்யப்பட்டிருப் கள் என்பதால் 6 மத்தியஸ்தப் பேச் தல்லவா? மொத்த பேச்சு நடத்தும் கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

属
மாலை மங்கி நிலவு
தேன் அள்ளியதும்-கரத்தால்
தாகத்தை வளர்த்தது தினம் இதுவே வேதனை.
யாக எதிர்கொள்ள அரசு விரும்பவில்லை. அதற்கான ஓர் அறிகுறிதான் வழக்கு
* தமிழ் திரையுலகில் யாருக்குப் பஞ்சம்? பாத்திமா அனுஷியா, உக்குவளை, பஞ்சம்-காத்திரமான கதைகள் தாராளம் கவர்ச்சிகரமான சதைகள்
— டியர் சிந்தியா எலும்புக்கூடுகளைக் கண்ட்ால் என்ன நினைப்பீர்கள்?
பி. திலீபன், கெங்கல்ல. சும்மா மிரட்டாதேயும் பாதியைக் கண்டு கொண்டிருக்கிறோம். மீதியை நாளை காணப்போகிறோம் காணாவிட்டால்தான் காலம் மாறிவிட்டதா என்று நினைப்பேன். -----
* அரைகுறை ஆங்கிலம் தெரிந்தாலும் நுனி நாக்கில் பேசிக்கொண்டு திரிபவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்?
எச்.எம். முஸ்தபா, புத்தளம். எப்போதாவது ஒருநாள் வசமாகச் சிக் கிக்கொண்டு முழிக்கப்போகிறார்கள்.
இப்படித்தான் வெளிநாட்டுத் தூதர் ஒருத்தர் ரசியாவுக்குச் சென்றார். ரசிய மொழியில் சொற்பொழிவை எழுதி மனப் பாடம் செய்து வைத்திருந்தார். ஆனால் "சீமாட்டிகள்ே, கனவான்களோ என்று தொடங்கும் வாசகத்தை எழுத மறந்து விட்டார் எப்படிப் பேச்சை ஆரம்பிப்பது? வழியில் ஒரு பொதுக் கழிப்பிடத்தில்
L ந்தது.
டி நடந்தது அவுஸ்தி ஆண், பெண் என்று ரசிய மொழியில்
ழக்கமாக இவ்வாறான
ல் நடப்பதுண்டு. எழுதியிருந்தார்கள் |வுஸ்திரேலிய அணிக்கு தூதருக்கு சந்தோசம் இதை வைத்துச் திர்ப்புக் கிளம்புகிறது. சமாளிக்கலாம் எனறு மனத்திருப்தியுடன் பரிசையில் பரீநாத்தின் அந்த ரசிய வாசகத்தை எழுதிக்கொண்டார்.
ம்ளேயின் அம்மாவும் அவர் பேச்சை யாருமே ரசிக்கவில்லை.
தூதருக்கோ காரணம் புரியவில்லை.
ருவருமே ஒரேநிற
ர் அணியை பரீநாத் 。°吻 ரசிய நண்பர் கடைசியில் அவரது பும் வெற்றிப்பாதைக்கு சந்தேகத்தைப் போக்கினார். தாடங்க பார்வையாளர் "உங்கள் பேச்சு அருமையாக இருந்தது. களிடமும் ஒடிப்போய் |ஆனால் ஏன் அப்படி ஆண், பெண் தும், கண்ணிவிட்டதும் பொதுக் கழிப்பிடமே என்று பேச்சை தது. ஆரம்பித்தீர்கள்?" s
ல் பெரிதுவக்கும் தன் ன் எனக் கேட்டதாய் ள் என்பதை அறிய ளின் முகங்களையும் ய கமராவுக்கு நன்றி
டியர் சிந்தியா ஊடல், கூடல் என் றெல்லாம் லக்கிய நயத்தில் வருகிற தல்லவா? இக்காலத் தம்பதியினரிடமும் அதெல்லாம் இருக்கிறதா?
A. glo So Iran, Sis Gar Gordon), இல்லாமல் போகுமா? நீதிமன்றத்தில் ஒருபெண்மணி சொன் னாள் "கனம் நீதிபதியவர்களே! என் புருஷன் என்னை நிர்க்கதியாக விட்டுவிட்டுப் பிரிந்து சென்றார்."
நீதிபதி கேட்டார் எத்தனை வருஷத்திற்கு முன்பு"
12 வருஷத்திற்கு முன்னால்," என்றாள் பெண்மணி
"என்ன 12 வருவுங்களா? அப்படி யென்றால் உனக்கு ஏழெட்டுப் பிள்ளைகள் 13 வயதிலிருந்து 2வயதுவரை இருக்கிறார் களே, அது எப்படிச் சாத்தியமாயிற்று" என்று கேட்டார் நீதிபதி
(6)//ვგუფppვეუj] ()ჟr://63/6ტ//67: "ஒ.அதுவா? என்னைத் தவிக்கவிட்டு போனது தப்புத்தான் என்று மன்னிப்புக் கேட்டு அவர் அடிக்கடி என் வீட்டுக்கு
னகளும் மாறித்தான் 06:ILLIT67fir 6f60). FL1776) மையம் கொண்டிருந் ன துடிப்பென்ன? திரையோ கமராக்கார டிக்கடி துள்ளலைக் சேர்த்துக்கொண்டார்.
கழ்ந்து பேசுபவர்களை
னஸ், பொகவந்தலாவ, இரண்டு ரகப்படுவர். ார். நெஞ்சாரப் புகழ்ச் ளை நம்பலாம்.
--
ளை மெய் மறக்கச்
மட் தாண்டவன்வெளி,
தமளவுக்கு பொய்களை விஜயம் செய்வது வழக்கம்"
----- --- டியர் சிந்தியா எய்தவன் இருக்க அம்பை லவர்கள்மீது வழக்குத் நேர்பவர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? ட்டுள்ளதே? என்ன எம். யோகன், திருமலை,
விழுந்து வெடித்த ஷெல்லை வெறுப் கந்திரன், கொழும்பு-5 போடு நோக்குவோர் போன்றவர்கள். ப்ய யாரும் வருவதற்கு ---- ரிக்கூண்டில் புலிகள் ா நிறுத்தியாச் தாக்கல் பாரதூரமான வழக்கு ரணை முடியும்வரை ழ வாய்ப்பே இருக்கா புலிகள் இயக்கத்துடன் லை ஒன்றை உடனடி
* தமிழ்நாட்டில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் எதனைக் காட்டுகின்றன?
கே. கந்தசாமி, நீர்கொழும்பு தி.மு.க ஆட்சிமீது கெட்ட பெயர் ஏற்பட முன்னரே உள்ளாட்சித் தேர்தலை நடத்திமுடித்துவிட்ட கலைஞரின் கெட்டிக் காரத்தனத்தை
மனதில் பிரிவு தீயாய் சுட்டது!
தேகத்தை அள்ளியதும் தனிமையில்
தனிமை என்பது காதலின் சோதனை.
"இரவே போய்விடு-என் உறவு மலர வழிவிடு விடியும் வரை விளக்கெரிய விழிகளும் தூங்காமல் எரிய மாலை வரும் நேரம் வரை மனதுக்குள் தீ எரியும்
தென்றலும் சுடும்-சூளும் குளிரும் சுடும். மஞ்சம் சுடும்-ஆறாத நெஞ்சமும் சுடும். சந்திப்பு தித்திக்கும் அது முடிந்துவிட்டாலோ நெஞ்சத்தில் தீப்பிடிக்கும் காதலின் வேதனை காமனின் சோதனை
"விரலை வைத்தால்தானே தீ சுடுகிறது. விலகி வந்தால்தானே-என் தேகம் சுடுகிறது? * கட்டழகி வியந்து
ரவிடை தேடினாள்.
விடை திருக்குறளில் இருக்கிறது. காதல் நோய் தொடாமல் சுடவல்லது. தீயைவிட பொல்லாதது னால் ஒன்று-இது :": "தொடிற் சுடின் அல்லது
ØSTLDGLO, Tair-GUITGAU விடிற்சுடல் ஆற்றுமோ தி”
அதிகாரம்-116 குறள்-159.
:---- * ஹலோ சிந்தியா முடியைப்பிய்த்துக் கொள்வது மாதிரியான ஒரு கதை சொல்ல (upg. 4LDTP
வி. பாக்கியநாதன், மட்டக்களப்பு கதை வேண்டாம் சமீபத்தில் தமிழக சஞ்சிகை ஒன்றில் பொன்மொழி ஒன்று
படித்தேன்! புரிகிறதா பாருங்கள்.
"இக்கரையில் இருப்பவன் அக்கரைக்குப் போகவேண்டும் என்று நித்திரையைக் கெடுத்துக் கொண்டு அக்கறை காட்டி சைப்படுவதற்கு முன்பு க்கரையில் : அக்கரையிலும் இக்கரை சோகம் முத்திரை பதித்திருக்கிறதா என்ப தைப் பார்க்கும் கலங்கரை விளக்கப் பார்வையை பழகிக்கொள்வது இக்கரையில் இருந்தாலும் அக்கரைக்கு மட்டுமல்ல எக் கரைக்கும் உதவுகிற வெற்றி மாத்திரை." முக்கிய குறிப்பு மளமளவென்று மனப் பாட்மாக் இதைச் சொல்ல (plg. 55AUTTGGGTT
gmôOš sLešň. -0=
*இந்திய அணிக்குத் தேவையானது எது?
எம். சத்திரசேகரன், கண்டி தேவையானபோது போதுமான வேகம்
ff
* சிந்தியா நம்நாட்டில் மனிதாபிமானம் யாரிட்ம் இருக்கிறது?
றபிக்கா-ஜே. ஜிப்ரி, அக்கரைப்பற்று-04 யுத்தத்திடம்தான் இல்லாவிட்டால் இன்னமும் நம்மையெல்லாம் உயிரோடு இருக்கவிட்டிருக்குமா?ச்சா. என்னவொரு மனிதாபிமானம் :=)-(=
* அன்பின் சிந்தியா தீவுப்பொதி எந்த
நிலையில் உள்ளது?
ஆர். கிருஷ்ணன், கொழும்பு-15,
பொறிக்குள் சிக்கிய நிலைக்குள்
Ա:
தன்னைத்தானே புகழ்பவர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ஏ.ஜே.எம். ஜ.பார், கொழும்பு-15, கை கொஞ்சம் நீளம் தமது முதுகை தாமே தொடும் ஆலுவூக்கு
* செல்வி ஜெயலலிதா மீண்டும் ஆட்சி Gout LR gCIUITUITP
வே. சந்திரமோகன், மாத்தளை. செல்வியின் எதிர்காலம் கலைஞரின் கையில்தான் இருக்கிறது. ஜெயலலிதா ஆட்சிக்கு வர நம்பியிருப்பது அ.தி.மு.கவை யல்ல, தி.மு.கவூை_
* நடிகைகளில் அழகானவர்கள் தமிழ் நடிகைகளா இந்தி நடிகைகளா?
செல்வி. எம். பவானி, ஹட்டன். கவர்ச்சி உதிரும்வரை நட்சத்திரங்கள் யாவுமே அழகுதான்.
ஒக்.2-நவ02,1996

Page 19
ராமபிரானின் கணையால்
தாக்குண்டு தரையில் விழுந்து
கிடந்த வாலியின் முகத்தில் அமைதி குடிகொண்டிருந்தது. அவனுடைய பதட்டநிலையும் மறைந்திருந்தது. அவன் மனைவி தாரையும் மகன் அங்கதனும் வந்து வாலியைச் சூழ்ந்து நின்றனர். அவர் களின் கண்களிலிருந்து கண்ணீர் கரை புரண்டோடியது. அவர்களை சாந்தம் தவழும் தன் முகத்தைத் திருப்பி ஒரு தடவை
பார்த்துவிட்டு இராமரின் முகத்தையும் பார்த்தான்.
"பிரபு மண்ணில் பிறந்தவர் எவரும் மண்ணுக்கே இரையாக வேண்டும். எனக்கு அழிவில்லை என்று கூறிய என் தந்தை தேவேந்திரனும், இதோ என்மார்பில் தொங்கும் ந்த மாலையையும் எனக் களித்தார். இந்த இந்திரமாலையை என் கழுத்திலிருந்து அகற்றும் வரை என்னுயிர் இந்த உடலை விட்டுப்பிரியாது எனக்கு
இவ்வுலகுள்ள காலம் வரை நிச்சயமாக என் பெயர் அழியப்போவதில்லை. எனக்குப் பெறற்கரிய பேற்றினை அளிப்பதற்காக பெரும் பழியைச் சுமந்தி என்னால் தங் களுக்கு அழியா அபகீர்த்தி நேர்ந்து விட்டது. என்னை மன்னித்தருளுங்கள். அதோ மாவீரர்களுக்கான மோட்ச இராச்சியக் கதவு கள் என்னை வரவேற்கத் திறந்து கொண் டுள்ளன. நான் புறப்படுகிறேன். இவ்வாறு தனது உள்ளத்தால் இராமருடன் உறவாடிய வாலி தன் கண்களைச் சுழற்றி ஒருமுறை
எல்லோரையும் பார்த்துவிட்டு கண்களை மூடினான். பேருவகையுடன் தூங்குவது போன்று அவன் முகம் பிரகாசித்தது. உயிர்
firfibgig.
தாரை அங்கதன், சுக்கிரீவன், அனுமன் முதலானோர் கண்களிலிருந்து அருவிகள் பெருகின. இராமர் அனைவரையும் பார்த்து
அழிவில்லை என்ற எண்ணத்தினால் எழுந்த கர்வமே என்னை இதுவரை பல கொடுமை களைப் புரிய வைத்துவிட்டது. இராமபாணம் என் கர்வத்தையும் அகந்தையையும் அகற்றி விட்டது என்தம்பி சுக்கிரீவன்மேல் எனக்கு எக்கோபமும் கிடையாது. அவன் எனக்கு ஈடில்லா மோட்ச சாம்ராஜ்ஜியத்தை அளித்தி ருக்கிறான். தம்பி சுக்கிரீவனுக்கு ஏற்கனவே யுவராஜப் பட்டமளித்திருந்தேன். என் மகன் அங்கதனுக்கு அரசப் பதவி வேண்டாம். அவனை இதோ தங்களிடம் ஒப்படைக்கிறேன். தம்பி சுக்கிரீவனும் தாங்களுமே அவனை வழிநடத்தவேண்டும் சுக்கிரீவனே கிட்கிந்தை யின் இராச்சிய பாரத்தினை ஏற்கட்டும்.
சுக்கிரீவன் சில வேளைகளில் வெறியேறி தங்களுக்குக் கோபமூட்டினாலும் அவன் மீது- என்மீது ஏவியதைப் போல் இராம பாணத்தை ஏவி அவனை மாய்த்து விடத் துணியாதீர்கள்
(தெய்வம் வழி நடத்தும்
இவ்வாறு கூறிய வாலி தன் மனைவி தாரையின் பக்கம் திரும்பி, "அழாதே தாரை உங்களை நான் அனாதையாக்கிவிடவில்லை. தெய்வம் உங்களை வழி நடத்தும் எனக்கு மோட்ச இராச்சியத்தை அருளிய அத்தெய்வம் உங்களிருவரையும் வழி நடத்தும் தம்பி சுக்கிரீவன் வானரர்களுக்கு எக்குறையும் வைக்க மாட்டான். கிட்கிந்தை திரும்பி அமைதியாக வாழுங்கள்" என்றான். சுக்கி வனையும் தன் அருகில் அழைத்து அவனு டைய வலது கையையும் மகன் அங்கத னுடைய கையையும் எடுத்து இராமரின் வலது கையில் வைத்தான் பின்னர் மனதால் இராமபிரானைத் துதித்தான் அவதார புருடரே தாங்கள் எனக்களித்த வரத்தால்
"வாலி மாபெரும் வீரன். அவன் உயிர் வீர சுவர்க்கம் நோக்கிப் பயணமாகும்போது யாருமே அழக்கூடாது அனுமனும் இலக்கு வனும் வாலியின் பூதவுடலுக்கான இறுதிக் கிரியைகளை அங்கதனைக் கொண்டு முடித்து விடுங்கள். நாளை அதிகாலை நல்ல முகூர்த்தம் அம் முகூர்த்தத்திலேயே கதிரவனின் மகனான சுக்கிரீவனுக்கு மகுடாபிஷேகம் செய்து விடுங்கள். தம்பி இலக்குமணாசுக்கிரீவனுக்கு மகுடம் சூட்டும் கைங்கர்யத்தை நீயே செய்து விடவேண்டும் என்று கூறியவாறு உருசியமுகம் குகைக்குச் சென்றார்.
வாலியின் பூதவுடல் நன்கு அலங்கரிக் கப்பட்ட சிவிகையில் ஏற்றப்பட்டு கிட்கிந்தைக் கோட்டைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு உரிய முறைப்படி இறுதிக்கிரியைகள் நடைபெற்ற பின்னர் கோட்டையின் வெளியே அமைக்கப்பட்ட சிதையில் சடலம் ஏற்றப் பட்டது. மாலைக்கதிரவன் மறையும் வேளை யில் அங்கதன் தன் தந்தையின் சிதைக்குத் தீமூட்டினான் வானரர்கள் எங்கும் குழுமி யிருந்து தங்கள் தலைவனுக்கு இறுதி அஞ்சலி யைச் செலுத்தினர்.
இடு)
இரஇ கலந20 கம்பர் டுேத்த நாள் பொழுது புலர்கிறது. சுக்கிரீவன் கதிரவனின் மகனல்லவா? தன் மகன் ஒரு நாட்டின் அரசனாக முடி சூடு வதை எந்தத் தந்தைதான் மகிழ்ச்சியோடு பார்க்க வராதிருப்பான்?
கதிரவனுக்கு பெரு மகிழ்ச்சி பொன் மயமான முடி தன் மகனின் சிரசில்
1. செல்வி ச அருணாசலம்,
250 காலி வீதி, வெள்ளவத்தை 2. சி. ஞானசீலன்,
5 எம். ஜிவரெட்ணம்,
பபாரதிமாதா தமிழ் வித்தியாலயம், பதுளை
SSK LLTLTLLLLLT L LLL T LLLL SS LLLLLSJ சரியானவிடை:- வானரர் குலம்
3. கே. பாஸ்கரன். வங்கி ஒயா கீழ் பிரிவு, நானு-ஒயா 4 எம். அன்னி டொரின் 66. பிரதான வீதி, பெல்மதுளை
ஊவா பென் ஹட், ஏ.பி.சி.(100.ஏ), வெளிமடை
ஒக்.27-நவ02,1996
போட்டி இல 34ஒடி இராமர் சுக்கிரீவனுடன் கிட்கிந்தை
- Gleda upš8. апротih mira?
நவம்பர்.02 க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி:
LLLLLTSTTS00S TLLTS T LLSLLTS0000SLLLS
папш
ஏறப்போகிறது. இந்த அதிகாலையிலேயே தி செல்கிறான் பகலவன் சயனித்திருக்கிறான் என் அவன் தாமரை மலர் கிறான். திருமாலை எப். வேண்டும். தன்னுை கைகளால் தாமரை விரிக்கிறான். இதழ்க் கொள்கின்றன.
அதற்கு மேலும் தி தான் முடியுமா?
கதிரவன் உதயத்ை காட்டும் வண்ணம் இ sciò ancia Qumrit unes முதல்வன் பேருவன உதவும் பூமகள் சே கதவம் செய்ய கரத்
(கிட்கிந்தா இராமபிரானின் இலக்குவனும் அனும முடிசூட்டு விழாவுக்கால் யும் செய்து முடித்தனர். களை முழங்க முறை சுக்கிரீவனின் சிரசில் சூட்டினான். சுக்கிரீவனின் கலந்து கொண்டாள் வா6 LDITGOT GJTGSOTLIL'Lija,
மறுத்துவிட்டார். "நாங்க கானகம் வந்துள்ளோ காலக்கெடு முடியும்வன மனை சுகத்தை நாடமு உனக்குரிய அமைச்சர் குடிமக்களுடன் சேர்ந் நல்லறம் செழித்தோங்க என்று கூறி ஆட்சி முறை வேண்டிய தர்ம நெறிகை அப்போது மழை வதற்கான அறிகுறிகள் காலத்தில் சீதையைத் தே கடினம் என்பதை 2 சுக்கிரீவனிடம், "நான்கு பொழியும். அம்மழைக் ததும் "உனது படைகளும் காண்பாயாக" என்று ே வாலியின் மகன் இராம வணங்கி தனக்குரிய ப கேட்டது போல் காத்து அருகழைத்து, உச்சி "சுக்கிரீவனுடன் நீசெல்ல உன் சித்தப்பா என்று உன் தந்தை என்ற நில இருக்கிறான். அவனைே ஏற்றுக்கொள். நான்கு மா போன்ற இளைஞருக்கு களைப் பெறுவதுடன் கன் உன் காலத்தைச் செலவி படைகளுடன் என்னிட என்றார்.
அடுத்ததாக இராம நின்றவன் அனுமன் அணு சுடர் விட்டுப் பிரகாசு இராமரையே திகைக்க நேயனே! உனக்கு நான் யது எதுவுமே இல்ை உணர்ந்தவன் நீ உனக்கு வையகத்தில் எவருமே ஞானத்தில் நீ மாமேரு ம உன்னுடைய ஆற்றல் ச் னுக்குப் பயன்படட்டுப் நல்லறமும் நீதிநெறியும் அங்கு அவசியம் அதே உன் துணை தேவை. இ மாதங்கள் கிட்கிந்தையி படைகளுடன் வா" என்று அனுமனின் கண்களில கண்ணிர் பெருகியது.
மணர்களுக்குப் பின்புற 609, sin, L'IL SLIJEDINGSSIGNOSTLD LÓNGö சென்று சுக்கிரீவன் குழு GDJETIGIØSTLIIGöT.
(Gog:symru
OIT
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விழாவுக்கு வருமாறு நமாலை அழைக்கச் திருமால் எங்கே பதனை அறிகிறான். னுள் படுத்துறங்கு படியோ எழுப்பியாக டய பொற்கிரணக் இதழ்களை மெல்ல
கதவுகள் திறந்து
ருமாலால் உறங்கத்
த கவிச்சக்கரவர்த்தி தோ: டம் பொறுத்தலால் கக்கு முந்துவான் ர ஒண் மலர்க் தின் நீக்கினான். TITGSSILL D-407) (41 14)
னும் சுக்கிரீவனின் சகல ஏற்பாடுகளை வேதியர்கள் வேதங் ப்படி இலக்குவன் தங்க முடியினைச் மனைவி உருமையும் ாரக் குடிகள் பலவித ளிலும் ஈடுபட்டனர்.
யாடு
LL606015.5
தனித்திருந்த உரு கக் குகைக்கு சுக்கி சென்றான். இலக்கு அனுமன் மற்றும் னின் அமைச்சர்கள்
னோரும் உடன் னர். இராமரின் தாளி |ணிந்த சுக்கிரீவனை ணைத்து இராமர் த் தழுவிக்கொண் தனித்திருக்காமல் ன் கிட்கிந்தை வந்து ம் தனது விருந்தின
ராமரும் இலக்கு
ங்கியிருக்க வேண்டும் கட்டான் சுக்கிரீவன்.
அதனை ஏற்க ள் துறவறம் பூண்டு ம். எங்களுக்குரிய ர நாங்கள் அரண்
முதல் உறவினர். து கிட்கிந்தையில் -9) Ја, цћајпшта,".
ள எடுத்துரைத்தார். காலம் தொடங்கு தென்பட்டன. அக் டி கண்டுபிடிப்பது உணர்ந்த JTITLDir
மாதங்கள் மழை ாலம் முடிவடைந் -ன் என்னை வந்து எட்டுக் கொண்டார். ரின் தாள் தொட்டு ணி என்ன என்று நின்றான். அவனை மோந்து இராமர், GJITLD. Gräffa GOGOT நீ கருதலாகாது. லையில் சுக்கிரீவன் ய உன் தந்தையாக
"பட்ஜெட் வரப்போகிறது
"፻፵። ஒரு கற்பனைப் பேட்டி
நடத்தி முடித்துவிட்டார் காதிலை பூ கந்தசாமி.
பாடல் ஒலிக்கிறது.
பட்ஜெட் பாரு பட்ஜெட் பாரு பாச்சா என்னைக்குப் பலிக்கும் பாரு பட்ஜெட் வோட்டில் ஜெயிக்கும் பாரு பட்ஜெட் இதன் பேரைச் சொன்னா :? விலை உயரும் பாரு வரவு செலவு கணக்கையெல்லாம் சொல்லி அடிக்கும் குரன்பாரு இவ்வொரு முகங்கள் மாறி வந்தும் ஏறுமுகத்தில் இருக்கும் விலைகள் தானடா இந்தப் பேருக்குள்ளே ஜெட்டும் உண்டு 2.airau5sa LI.
95 TLS 3- LD60TGOTT!
மன் - என்னவோ?
GS.T.L.G. 3-ULGASOL. Luff பேட்டி தேவை
醬 岛
உள்ளீர்கள் போல்
LD50 - LJU LJE 6TOJI கள்வி கேட்டா ஜெட் வேகத்திலே நாங்க பதிலைச் Qg T68iTGOTIT LLIT, LLL LIT.
காபூக - மன்னர் ಘ್ವಿಲ್ಲ குஷிமூட்டில்
S S S S ருக்கிறது
(DOT-2, DUTLD ಆಕ್ಟ್ರೆ. உள்ளோம். வானம் இடைக்கிடையேபொழிகிறது.பூமி எப்போதாவதுவிளைகிறது. அதுபோதாதா குஷியாக ရှိုကြီး
காபூக-போதும், பட்ஜெட்ஜெட் வேகத்தில் தய்ாராகிக்கொண்டிருக்கிறதா LD60TGOTIT.
- யாரங்கே பட்ஜெட் மினிஸ்டரை
LDGOT
அழைத்து வாருங்கள் கம் குயிக் அமைச்சர்:பாடிக்கொண்டே வருகிறார்)
நான் பட்ஜெட்காரன், பட்ஜெட்காரன் நாலும் தெரிஞ்ச கணக்குக்காரன் நியாயமுள்ள சப்ஜெக்ட்காரன் அட பட்ஜெட் என்ன் பட்ஜெட்தான் சப்ஜெக்ட்டென்னா
மன்னாஅழைத்தீர்களாமே வட் இஸ்த மேற்றர் மன்னர்
மன்- பத்திரிகை ஒலைக்காரர் வந்திருக்
கிறார். பட்ஜெட் பேட்டி வேண்டும் என்று
செப்புகிறார்.
: டோண்ட் ரெல் மன்னா
டோண்ட் ரெல் போட்டியை சென்சார்
பண்ணிவிடுங்கள் LDOOT
ஏவி
டியாது. ஆகவே, பட்டுப்பட்டென்று சுட்டுவீழ்த்திவிடுங்கள்
மன்-ராடரில் விழாமல்வட்டமிடுகிறார்கள்
தங்கள் உன்னைப்
ரிய வீரப்பயிற்சி
விகேள்விகளிலும் ட்டு விட்டு வானரப் ம் வருவாயாக"
ரின் அடிதொழுது மனின் கண்களில் த்த அறிவொளி
-எதிர்க்கட்சிக்காரர்கள் கண்டனஷெல்
டுவார்கள் அமைச்சரேதாழப்பறந்து நோட்டமிடும் விமானங்கள்போன்றவர்கள் அவர்கள்.
அமைச்சர்- தணிக்கை ஏவுகணையால்
R traß a) y, aß jaFutid
காபூக மன்னா நான் ஒரு பத்திரிகை
யாளர் பேட்டி எடுக்க
மன் - ஆமாம், மறந்தேவிட்டேன். அமைச்
:: မျိုးမျိုါရှိ கொடுத்துவிடும்.
அமைச்சர் உத்தரவும். நீர் கேள்விகளை
சுடுகிறீரா? அல்லது யாம் கடலாமா? காபூக - என்ன சுடப்போகிறீர்களா. அய்யூகோ பேட்டியும் வேண்டாம் வேட்டி யூம் வேண்டாம் தேவையென்றால் என் வேட்டியை நீங்களே வைத்துக் கொள் ளுங்கள் அமைச்சர்- டோண்ட் மிஸ் அண்டஸ்ட் டாண்ட் நாட்டை யுத்தச் சிற்றுவேசனில் வைத்திருக்க அதனால் SITOOTL9567,60919:09, 6TDLI. GUEFG362/6007
'ನ್ತಿ। பண்ணும் காபூக - பட்ஜெட் என்பது அமைச்சர்- வரவும் செலவும்! காபூக நிரப்பமுடியாதது அமைச்சர் துண்டுவிழும் தொகை காபூக - பிரிக்க முடியாதது அமைச்சர்- யுத்தமும்-செல்வம் காபூக - பிரிக்கக்கூடியது அமைச்சர் உடலும் உயிரும் காபூக - பிரிந்தே இருப்பது அமைச்சர்- ஆளும் கட்சியும்
எதிர்க்கட்சியும். காபூக - மறக்கக்கூடியது அமைச்சர்- சென்றகால வாக்குறுதிகள் காபூக மறக்காமல் இருப்பது 960)LD9F9FATS- SAJOB IE, LU, PT6wg (5gSIT 956A) 956TTI காபூக-நிரந்தரமானது 96OLDU-9-T-6)|GOSOG) ITG 2 UTG). காபூக - எதிர்காலம் என்பது அமைச்சர்-இருண்டே இருப்பது காபூக நிகழ்காலம் என்பது அமைச்சர் இருட்டுக்கு முன்னுரை காபூக ಇಂತ್ಲಿಅ 91 GOLDF9FTS- ULI 鬣 காபூக - மகிழ்ச்சிக்கு அமைச்சர்- கிரிக்கெட் காபூக - அமைச்சரே அசத்திவிட்டீர்கள் ர அசத்து மன்னா தங்களிடம் சில g, 6'rs:Slig, sir (3g: L'g, GorTLDIT'? மன்-புறப்படத்தயாராக இருக்கிறது படை
குறி பார்க்க முடியவில்லை அமைச்சரே அமைச்சர்-தரமானராடர்களை இறக்குமதி
து விடலாம் மன்னா
6ցլի Der- : அதிகமாக இருக்குமே குறைத்
க் கேட்டால் பிக்சட் பிரைஸ் என்று g.TSGITIS, ST. அமைச்சர்-அதனால் என்ன மன்னா வாங்கி விட்டு பட்ஜெட்டில் செலவுத் கணக்கில் எழுதிவிடலாம் செலவை ஈடுசெய்யபாண்
லையை சற்று உயர்த்திவிடலாம்
வைத்தது. "ஆஞ்ச மன்- குட் ஐடியா பட் பாண் விலை வான்
சொல்ல வேண்டி ல. முக்காலமும்
இல்லை. ஆத்ம லையை ஒத்தவன். லகாலம் தக்கிரீவ
வழிகாட்ட இந்த களே என்னசெய்யலாம்
அமைச்சர்-நாட்டில் நடப்பதென்னமணினா? மன்:- அதுதான் புரியவில்லை. உமக்கு
ஏதாவது புரிகிறதா அமைச்சர்-யுத்தம், வோர் நடிக்கிறது
கிட்கிந்தையில்
சிறக்க உன் பணி @
வேளை எனக்கும் ருப்பினும் நான்கு
லிருந்து விட்டுப் இராமர் கூறியதும் அமைச்சர் சம்பள உயர்வு கேட்டு சலூன்
ருந்து ஆனந்தக் இராம இலக்கு
புறமாகவே நடந்து பினருடன் சேர்ந்து
டர்ந்து வரும்)
தைக் காட்டாமல் உயரும் முன்னர்
நீங்களே ம்ழித்துக்
வரை உயர்வதாக எதிர்க்கட்சிக்காரர்கள் மீட்டிங் கிழித்து விடுவார்
g UJULIJEVITLD?
மன்னா வோர் வாள் வீச வேண்டிய ரத்தில் எதிர்க்கட்சிக்காரர்கள் வாய் ச்சு நடத்துவதா? வெட்கம் வெட்கம்
மன்- யாருக்கு சொல்கிறீர் துடிக்கிறது
6ፅክቇ.
காரர்கள் ஸ்ரைக்
மன்னா? பரவாயில்லை பிளேட் விலை 89 பிளேட் வாங்கி
ՖT6I(615/5/56II.
ாபூக - மன்னிக்கவேண்டும்.
மன் - பொது மன்னிப்பு நாம் வழங்கு
வதில்லை. வழக்குத்தான் போடுவோம்.
காபூக-புல்லரிக்கி
நான் கொடுக்க வேண்டும் விடை
LLUITLD (Glorf (SIGIÓ, 9 LLD CU, (Bg. GİTESANČI LJf. bISlsiT (3g,6iTGSlg,6O)GIT ဂြို கேளும் காபூக-பூட்ஜெட்டில்மங்களகரமான விவு
WJD)96|Lg2)(550,LDIT? மன்-பட்ஜெட் என்ன கல்யாண சப்ஜெக்டா
மங்களமாக இருப்பதற்கு நெக்ஸ்ட் காபூக-கவர்ச்சிகரமானதிட்டங்கள்ஏதாவது மன்- அமைச்சரே பிளிஸ் ரெல்
அமைச்சர்- உண்டு நிறைய உண்டு
போத்தலில் அடைக்கப்படும் பானங் களுக்கு லேபிள் இருக்காது தேவைப்படா விட்டால் முடியும் இருக்காது.
சந்தைக்கு வரும் அழகான பொருட் களுக்கு இனிமேல் உறைகள்இருக்காது.
காபூக - நல்ல கவர்ச்சியான திட்டம் இத
GOTTGỒ) LJUDIGST 6TGGTGGTGGum?
அமைச்சர்- காகித விலை உயர்வு கட்டுப்
பாட்டில் இருக்கும் காகிதச்சிக்கனத்தால் மீதமாகும் பணத்தில் போருக்கு கப்பல் வாங்கப்படும்
போய் வருகிறேன். பட்ஜெட் பாரு பட்ஜெட் பாரு பதமிருக்கும் |ူ LI(I) பட்ஜெட் பெயரில் ஜெட்டு பாரு தொட்டும் செலவு பாரு என் போரில் குண்டடிச்சா பட்ஜெட்டுக்கும் பங்கு பாரடா இதன் பேருக்குள்ளே ஜெட்டும் உண்டு உண்மைதானடா"-
INTERyub Brigg LOTTERIT Espihuanan

Page 20
பெண்களின் அழகோ இரகசியம் அதை எங்களது வர்ண் நகைகள் மின்னிப் பேசுகிர
வாயப் பிளந்து பிருக்கும் = முறையைப் பார்த்தால் வா வா என்று அழைப்பது போவத் தெரி கிறதா கிட்டப்போனால் காத
நாள் வாக்கென்று உள்ளே
en luar Our Eiral si Naririniwa
சாதிப் பெர்ரி
ATT LI KIEN TIJA ILLI LI J
ாண்டுபிடிக்க
இதுதான் வநீ முதலை ாவளவற்றில் நடவலேயே மிகவும் பெரியங்ங்யது இதுதான் இதன் ாடாம் எவ்வளவு தெரியுமா
அடி ஒரு சராசரி மனிதனளவிட நாலு மடங்கு நீளம்பிதன் வயிற்றுக்குள் பாவ்நாம் வசதியா
TIYAKALNIM,
S S S S S LS SL SSLSLS LS S S LSLS S LSL LSLS S LSLS என்ன ப்ள்டது என்ா ஒரு யிதுநாயாரப் பார்க்க பொறாமையாக பிருக்கிறதல்லவா எல்லாம் நேரம்தாள்
நாயார் அணிந்துள்ள செட்டிலும் ஒரு விஷயம் இருக்கிறது செட்டில் நியாசின் என்னும் எழுத்துக்கள் காணப்படுதல்வா அது ஒரு பிரபலமாள் பிசப்பட ஆய்பம் அதற்கு கடுமையாள மவு சிறியவர் முதல் பெரியவர்ார போட்டிபோட்டு வாங்கினார்கள் ஒரு வருடகாலத் நிற்குள் 30 பிலட்சம் ஆல்பம்கள் விற்றுத்தீர்த்தா ஆல்ப விற்பளை யில் அது ஒரு உலக சாதனை என்றால் பாருங்கனென்
ாரின் என்ற முத்திரசோடு கேட்டுக்கள் அளவது ஒரு பாஷாகியது இந்த ாயாரின் உரிமையாளரும் ஓயாசிர்யந்திய அவருக்குள்ாள் இனாம் செல்வ நாயாருக்குப் போட்டு அழகு பார்த்திருக்கிறார்.
"|
a 6.
படத்தில் இருப்பது சராசரி பாரார்ாய் EHITABILIT Asia illustry, as .
ANIMI, iarrafski fyll Guinn
பிரிட்டல் நார்ட் சர்க்கி ான்ற பகுதியில் இதன் வேகம்
la Makalium, ut
தவையாக பதிவு GladiuEEE LA
W தகவல் ஜேட் y என்ஜின் பூட்டிய
ார் நின்று ܢ Gli si
பரிப்ட்விடப்பட்டது
APAKKETTING Kyrgh Clark K 2ー
மனிக்கு எல் டச்சகத்தில் சென்ற முடியும் என்றும் கூறுகிறார்கள் அக்காரின் ாங்கள் பொதாண்மாய் ஜோர்டான்
பரித்தார்கள் போர் விமான வேகத்தி
|codi arwydr Cliwydigwyawfain yw Aluniwrol NAILL W Il 9 Mar I
புதிதாகவும் கண்டு பிடிக்கிறார்கள்
படத் துட்டிக் கப்பய் டிவில் ெ
ாள் பாயும் புெரிநயிப்பி D. aiAlOllAIOLI. A/Mali filiauillyuy Glaridilyuy iii "LIVI
NTAIRES is Lear Li Warwinnaar Wim Kain || VA Quir ali D. Luft
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

WILLISE
புண்ாக சிந்தும் பொருங்க மின்மம் பெய்யா பேரா
11
பயிாம்ாவால்பெட்டுமென்றும்பித்தும்ாதிப்பாய்ந்தும் Lily Elf Hity Title is மால் பாராது ராய் ஒரு பெண்வரி Ii ாங்ாந்தியிடுகிறர் வரும் புதுக் ஆக ப்ே TTLL LLL LLLL L LS L TT L L Z T ZZZS L LL LL LL TTT SSS விட்டமுடய முட்டாக்கி ங் I பிர்ட்கப்பட்ட S LLLL S LL T T TT SS L LL LLLLL S LLLLtLLL LL LD TZ LLLLLLL LLL TTTT T TT LL LLL L LL L LL விட டாந்நாள்
initial rig within
ால் ஒலியின் வேகத்தையும் இதனால்தான் வெக ஓட்டத்தை பரிவிக்க பிரிட்டளில் நீண்ட
நாட்டின் நீள் சாண்டிகளில் ஓடவிட்டு
கார்கள் ஓடும் காலம் வந்துவிட்டது ஆதரவும்ான்ன செயலாக் நாராளமாகத் தாங்கும் தேை அடிப்பகுதிசெலுளிய பந்தாட்டுமாம்போன்று ந்து கொள்கிறார்கள் புதிதுபடி:
தானம் மீட்டர் அகம் மீட்டர் It is ாவது பங்ா தெரியுமா கடற் கடல்மங்கள். அதாவது தொடர்கள் கி ாள் தன் பெறுமதி கொடி ாத்தாள் பாளி என்ங்ரோம் இயங்கள் த பிருநாள் பார்கள் மற்றும் மக்களின் போக்குவரத்தைசவமாகவும் துரிதமாக்கவும்ாங்யா செய்கிறார்கள் மறுக்குள் போட்டுக்கொடு பாருங்கள் நம்நாட்டிங்காதயோன் போக்குவரத்ாப்படியெல்லாம் தாமதபடுத்தலாம் ாம் சார்க்ண்யும் பிது என்று கண்டுபிடிப்பம் ம் நாட்டின் பொலிஸ்டுக்கா டிர் "U" NIE WIE "A