கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1996.11.03

Page 1
Registered as a News Paper in Sri Lanka
HIINAMURASI SIR ANKAS NA VUONNAN
 
 
 

பக்கம் 2)
நவ08-09,1996
DITULAD GOfi
PIII
WEEI
அது தான் o

Page 2
நடப்பனயாவும் நன்
பரிசுக்குரிய கவிதை -
வழிகாட்டல்)
சி.மு. சுந்தரேசன்- அரசினர் வைத்தியசாலை, மஸ்கெலியா
று குரங்காய் ஆனாயோ? மிஞ்சியிருப்
ாலகன் நீ எருதாமோ?
தர்ஷிக்கா கனகசிங்கம்-கல்லடி மட்டக்களப்பு
பாதை மாறும் பயணங்கள் E
ாதைகள் மாறிவர யணங்கள் தொடர்ந்துவர ாரிலிங்கு பரிதவித்து ாலகனின் வழிநடந்து கலுமிங்கு இருளாக ாலைவன வாழ்விதுவோ..? தெ. றஞ்ஜனா-சின்னப்புதுக்குளம், வவுனியா
Ø_ኒ......................ኣ. ታ !
25 sco ascrio
Eరొ*/wతDఈU_E
அன்பின் முரசே!
காதிலை பூ கந்தசாமியின் கற்பனை வடிவம் சூப்பர். அத்தோடு சிந்தியாவின் பதில் எம் நேய நெஞ்சங்களை வியக்க வைக்கின்றது.
மி.மைக்கிறீஸ், கொழும்பு-13.
&్సE=3&్స மறுபடிதா தொடரில் பரத் சுசியின் பிரவேசத்தின் பின் விறுவிறுப்பு அதிகரித்
ஆமாம். 'கடி ஜோக்ஸ்ஐ ரொம்ப ாளா காணோமே. கடித்து ரொம்ப ாளாச்சு சார் கடி ஜோக்ஸ் ப்ளீஸ்.
ஐ.எப். பர்வின், மடவளை,
இது ஈழத் தமிழரின் போராட்டக் கால நிகழ்வுகளை மட்டும் நினை வுறுத்தவில்லை. இதுவரை மர்மமாகவும், மறைந்தும் இருந்த உண்மைகளை
விசுவாசம் நம்மை இரட்சிக்கும்
எருதாமோ? (pö GIj J si ரழிந்த பூமியிதில் நாடோ பெரும் பிணக்கா LDTig, si G) , y, Gif(Bon வீடோ கூரையில்லா குட
பது கோவன
பார் நிறைந்த பூமியிலே வேறிடம் செல்வோம் பாதி சுமக்கலானாயோ? அதையும் இழக்குமுன்! Toulolii ) J. J.G.GG) எம். முரளிதரன். கல்கேவத்த
国、 யாழ் குட வரும்போது நிலவரங்கை பங்கு வரவே சில பகுதிகை முடிந்தது. பூ எங்கும் உை தோன்றுவதி
G
மூன்றாம் தொடர்பாக GLDullunday இல்லை என பட்டுவிட்டத
தாய் நா மக்களுக்கான ஆக்கப்படுவ வசப்படுத்தி கியம் தாய் படும் தொட முரசின் தெ
முரசுக் Ka_GİTGİTeuce 616), Jeño kG (8) k G4SGN GT * திருமதி ெ k (BJEIT, faj.
வாழ்த்துக்கள்.
ஜி.அல்பேட் பாலையூர், திருமலை.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கவிதைப் போட்டி இல-17
சித் " ... . . | . ಥ್ರಿ: @ கை வேறிலையோ! வழி காட்டல் பாதை u III i 2
பழுத்து நிற்கும் பழமுனக்கும் இளமையின் வழிகாட்டல் ஆயுதம் ருவத G " பி' மிஞ்சியது தடியிதுவோ? அகிம்சை ஆட்டம் கண்டதால், உடல் நோக
மிச்சம்மீதி வேறிலையோ? ஆயுதம் ஆட்சி புரிகின்றது: கமககத
it co-aucuss தொடங்கிய ... Glaucorfflunigol ஏ.எஸ். லோறன்ஸ்-வவுனியா இது இன்றைய வழிகாட்டல் பாதை இவன் யார்.?
அம்பிளாந்துறையூர்-அரியரன். ... ವಾನ್್: '2 மைந்தனா? ாநாட்டுக்கு முரசு வருவதில்லை. கப்பலில் காதிலை பூ கந்தசாமியின் கற்பனை - திருமதி புவனேஸ்வரி
நண்பர்கள் வாங்கிவருகிறார்கள் அரசியல் ா துல்லியமாக கணிப்பிட்டுச் சொல்லும் ற்கத்தக்கது. மற்றும் பூலான்தேவி கதையின் ள மட்டுமே தொடர்ச்சியில்லாமல் பார்க்க லான்கள் உருவாகுவதற்கான காரணங்கள் விடுதானோ? பூலான்தேவிகள் தாமாகத் ல்லை; தோற்றுவிக்கப்படுகிறார்கள் ச. யோகரத்தினம், நல்லூர், யாழ்ப்பாணம்,
ܟܓܛ9[ܫܡ0ܓܛ
தரப்பு மத்தியஸ்தம் பற்றிய பேட்டி முரசு வெளியிட்ட விமர்சனமும், கணிப்பும் டது. மத்தியஸ்த முயற்சிகளுக்கு தடை த் தெரிவித்துவிட்டு, வழக்கும் தொடரப் ல்லவா? முரசுக்குப் பாராட்டு
స్వై" தவக்குமார், வவுனியா வல் அற்புதமான பொக்கிவும் இலக்கியம் து மக்களிடம் இருந்து மக்களுக்காக து தாய் உலக இலக்கியம் உள்ளத்தை என்றென்றும் நினைவில் நிற்கும் இலக் நிறைவைத் தொடர்ந்து புதிதாகத் தரப் ரும் நிறைவானதாக இருக்கவேண்டும். ரிவுகள் முத்தாகத்தான் இருக்கும்.
T. பெஞ்சு ன், புத்தளம்
aft'LGOT.
கு மடல் அனுப்பியவர்களில் இடம் ர பெயர் பதிவு செய்யப்படுபவர்கள் பியா, பதுளை, கநாதன் இறத்தோட்டை ஸ், தேவகி வவுனியா ஜ. ஜெகதீஸ்வரி
பிங்கம், மூதூர்,
சர்மா, அக்கரைப்பற்று-07 முத்து உடப்பு:06,
திரன்,
எம். பைஸின் களுத்துறை (தெற்கு)
தில்லை, இராகலை ணாசலம், கொம்மாதுறை
ஜெர்மனி
GIII, LaGGödolp. பளசல் அமீன் காத்தான்குடி
ஸ்வரன், மெல்போர்ன், அவுஸ்திரேலியா
சுமைகளைத் தாங்கிவரும் கதைகளையும், ம் பிரசவிப்பதில் முரசுக்கு நிகர் முரசுதான். பிரசுரமாகியிருந்த 'மிதிவெடி சிறுகதை ருக்கமாக எடுத்துக்காட்டியதுடன் படிப் ங்களைத் துடிக்கவைத்தது.
அமீர்மன் கே. முகம்மட்,திருகோணமலை
அற்புதம் கவுண்டர்-செந்திலின் நகைச்சுவைE சூப்பர். இலக்கிய நயம், தேன் கிண்ணம் அறுசுவை படைக்கின்றன-அந்தநாள் ஞாபகத் தில் நடிக, நடிகையர் இயக்குநர்களின் அன்றும் இன்றும்போஸ் வியக்கவைக்கின்றன ! பேபி ஷாலினியின் இன்றையத் தோற்றம் எம்மை அசத்தி விட்டது கொள்ளைராணி பூலான் தேவியின் வாழ்க்கையை தரும் ரசிகன் திரைபடமொன்றை தயாரித்து எமக்களிப்பது போலுள்ளது. அவ்வளவு தத்ரூபமாக உள்ளது அவர் எழுதும் பாணி.
ருமதி மரினா நியாஸ், பூரணவத்த
பன்னீர்செல்வம் பசறை
ரசிகனே பூலான் தேவி இந்திய பொலிசா ரிடம் மாட்டிக் கொண்டு பட்ட துன்பங் களை நினைக்கும்போது கண்கள் கலங்கி
சிந்தியாவின் பதில்கள் முரசுக்கு மேலும் சிறப்பைக் கொடுத்து
வருகின்றன. உன் சேவை தொடர என் வாழ்த்துக்கள்
SC-3'S, கல்லடி மூர்த்தி, மட்டக்களப்பு இராஜகுமாரனின் "இராமகாவியம் இலகு நடைக்கு ஓர் உன்னத உதாரணம் சிறு பிள்ளைகளும் படித்து சுவைக்கக்கூடியதாயிருக்கின்றது அதில் வரும் "தவாவின் கை வண்ணம் உயிரோவியமாய் மிளிர்கின்றது. .)'56 ,J5T 361 B50 9ܓ9[ܐܦ<90ܓܛ
இதயத்தைக் கொள்ளை கொண்ட இனிய முரசுக்கு நீ சுமந்து வரும் அத்தனை அம்சங்களும், இனிமையிலும் இனிமை, சூடு. சுவை. சுவாரசியம் நிறைந்த முரசுக்கு இதயம் நிறைந்த வாழ்த்துக்கள். பரிசுக்குரிய கவிதை போட்டி இலக்கம்- 172 கானக வாழ்வு மனதைத் தொட்டது. அத்துடன் இலக்கிய நயம் தரும் ரசிகனுக்குப் பாராட்டுக்கள். சிந்தியாவின் சிந்தை கவரும் பதில்கள் மனதை கவர்கின்றன. லேடீஸ் ஸ்பெஷல் மங்கையரின் வரப்பிரசாதம் மொத்தத்தில் "தேவை உந்தன் சேவை"
வாழ்க. வளர்க உந்தன் பணி.
திருமதி ராகினி யோகரெட்ணம், கொழும்பு-1
৫২১চন✉৫২১ என் இனிய முரசே! நீ தாங்கி வரும் அனைத்து அம்சங்களும் மிகமிகப் பிரமாதம், பட்டுக் கோட்டை பிரபாகரின் 'மறுபடி தா வின் இரண்டாம் பாகம் தந்தமைக்கு நன்றி. முரசே நீ நீடுழி ': Gligoj
&్సCa3S செல்வி ரா.ராதா, செங்கலடி பாப்பா முரசில் வெளிவரும் சிறுகதைகள் சிறுவர்களுக்கு நல்ல கருத்தினை சொல்கின்றன. மற்றும் மாணவர்களுக்கு பயன்தரக் கூடிய வகையில் விஞ்ஞான விளக்கங்கள் அமைந்துள்ளன. அத்துடன் வாரம் ஒரு நாடு மூலம் பல்வேறு நாட்டு கலாசாரங்களை அறியக் கூடியதாக உள்ளது. முரசுக்கு :"
ஜே. தேவணி, மட்/ஞானகுரியம் சதுக்கம்
நவ08-09,1996

Page 3
LL L LLLSLASATTLLeS LLeLSLLLLLLLS LeLTTT SS LLL LL LLLL S S SLLSS El diblejmijëtinës dhe OJQiglë
eneree
புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர்கள் இருவர் ஃபிரான்சில் சுட்டுக்கொல்லப்பட் டுள்ளனர். "
புலிகள் இயக்க சர்வதேச நிதிப் பொறுப் பாளரான கந்தையா பேரின்பநாதன், (அரியாலை) ஃபிரான்சில் இருந்து வெளி யாகும் "ஈழமுரசு பத்திரிகை ஆசிரியர் கந்தையா கஜேந்திரன் ஆகியோரே கொல்லப் பட்டவர்கள் ஆவர்.
இக்கொலைகள் தொடர்பாக புலிகள் இயக்க சர்வதேச தலைமையகம் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. சிறீலங்கா அரசின் திட்ட மிட்ட பின்னணியுடன் இக் கொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளதாக அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக முரசுக்கு ஃபிரான்சிலிருந்து கிடைத்துள்ள தகவல்கள்
பின்வருமாறு:
ஃபிரான்சின் தலைநகரான பாரிசில் லாசப்பெல் என்னும் பகுதியிலுள்ள பாதாள ரயில் நடைபாதையில்தான் கொலைகள் நடைபெற்றுள்ளன.
பாரிசில் பாதாளரயில் நடைபாதையில் நடைபெறும் குற்றச்செயல்களைக் கண்டு பிடிக்க வீடியோ கமராக்கள் பொருத்தப் பட்டிருக்கும். அந்த விடயம் கொலை நபர்களுக்கு தெரிந்திருக்கவில்லை.
கொலை நடந்த காட்சி வீடியோவில் படமாகியிருக்கிறது. அதனைவைத்து கொலை யாளிகள் இனம் காணப்பட்டுள்ளனர். அவர்களைப் பிடிக்க பொலிசார் வலைவிரித் துள்ளனர்.
கொலையாளிகள், நாதனைச் சந்தித்து தனியாக பேசவேண்டும் என்று அழைத்து வந்ததாகத் தெரிகிறது. நாதனுடன் கஜேந்திர
னும் சேர்ந்து வந்தி கஜேந்திரனுக்கும் அ நன்கு அறிமுகமான வேண்டும் இல்லா சென்றிருக்கமாட்டார்க
(BLJf3,G), ITGSSIGB பாதை வழியாகச் ெ போது திடீரென்று எடுத்து நாதனைச் சு விழும்போது, அே நோக்கியும் சுட்டார்.
()JTGO)GULITEM.) சுடுவதுதான். ஆனா விட்டால் தம்மைக் விடுவார் என்றுதான் ( யும் சுட்டுக்கொன்றன
கொலையான
புலிகள் இயக்கத்தினரின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்து இதுவரை பத்தாயிரம் பேர் வவுனியாவுக்கு வந்துள்ளனர். வன்னிப் பகுதிகளில் பெருமளவான மக்களை வவு னியாவுக்குள் உள்வாங்கிவிட்டு வன்னியை நோக்கி படை நடவடிக்கை ஒன்றுக்கு படையினர் திட்டமிடுவதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
வவுனியாவில் இருந்தும், கிளிநொச்சி யில் இருந்தும் இரு முனைகளில் பாரிய படை நடவடிக்கை ஒன்றுக்கு திட்டமிடப்பட லாம் என்று தெரிகிறது.
அந்த நடவடிக்கை மூலமாக கிளிநொச் சிக்கும் வவுனியாவுக்குமான தரைப்பாதையை திறப்பதே நோக்கமாக இருக்கும்.
வன்னியில் இருந்து வவுனியா நோக்கி வருவோரை புலிகள் இயக்கத்தினர் தடை
Sus pEDETEñ6fleto தரைப்பாதைத் திறப்பு
செய்யவில்லை.
வவுனியாவுக்கு திருந்தபோது கூட்ட GLJ6507 LIGAS)LI6OTITI. படுத்த புலிகள் இ போது அவர்களுக்கு இடையே பிரச்சனை
வவுனியாவுக்கு
SSSSSSSSSSSSSSSSSS En Eleu Lallas sñ. E5Eg en
யாழ் குடாநாட்டில் படையினரின்
கட்டுப்பாட்டில் இல்லாத பகுதிகளுக்குள் புலிகள் இயக்கத்தினர் மக்களின் பிரச்சனை களை தீர்த்துவைக்கும் வேலைகளைச் செய்து வருகின்றனர்.
தாம் நிலைகொள்ளாத பகுதிகளுக்கு படையினர் பெருமளவாகச் சென்று தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டுவிட்டு திரும்பி விடுகின்றனர்.
வட்டுக்கோட்டைப் பகுதியொன்றில் படையினர் தேடுதல் நடத்திக்கொண்டிருந்த போது புலிகள் இயக்க உறுப்பினர்கள் தண்ணீர்த்தாங்கி ஒன்றின் மேல்ே பதுங்கிருந் தனராம் தண்ணீர்த் தாங்கிக்கு அருகே தேடுதல் நடத்தியபடி படையினர் அதன் மேலே இருந்த புலிகளை காணவில்லையாம்
படையினர் நிலைகொள்ளாத பகுதிகளில் பொருட்களின் விலைகள் இரண்டு மடங்கு
SS SSSSSSSSSS SS SS SS SSLSS
திருமலை துறைமுகப் பகுதியில் கடற்
புலிகள் வேவு நடவடிக்கைகளில் ஈடுபடு
கின்றனர். கடற்பகுதியில் பாரிய தாக்குதலுக்கு திட்டம்' என்று கடந்தவாரம் முரசு செய்தி வெளியிட்டிருந்தது தெரிந்ததே.
திருமலை துறைமுகம் அருகே 25.10.96 அன்று நடைபெற்ற கடற்சமரும், கரும்புலித் தாக்குதலும் முரசு வெளியிட்ட செய்தியை ஊர்ஜிதப்படுத்தியுள்ளன.
கடந்த ஒரு மாதகாலமாக திருமலை துறைமுகப் பகுதியில் கடற்புலிகளின் வேவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
கடந்தமாதம் 13ம் திகதியன்றும் திருமலை கடற்பகுதியில் கடற்புலிகளுக்கும், கடற்படை யினருக்கும் இடையே ஒரு மோதல் இடம் பெற்றது.
திருமலை துறைமுகப் பகுதியில் கடற் புலிகளின் வேவு நடவடிக்கைகளைக் கண் காணிக்கவும், தாக்குதல்களுக்குத் திட்டமிடவும் கடற்புலிகளின் விசேஷ தளபதி சூசை திருமலைக்கு நேரடியாகச் சென்றுள்ளார். மூதூர் பகுதியில் கடற் புலிகளுக்கான கூட்டம் ஒன்றையும் சமீபத்தில் சூசை நடத்தியிருக்கிறார்.
60-guair. நெறிப்படுத்த லின் கீழ்தான் சமீபத்திய கடற்சமர் நடத்தப்
Genou Eli வட்த்தல்
gůLIMášil Lugšgalugăgusiai
un Campe E
உயர்ந்துள்ளன. கட்டுப்பாட்டுப் பகுதிகளிற்கு சென்று பொருட்களைப் பெற்று வருவதில் உள்ள சிரமங்களே அதற்குக் காரணம் என்று கூறுகின்றனர்.
இதற்கிடையே படையினரின் கட்டுப் பாட்டு பகுதிகளுக்கு அடிக்கடி சென்றுவரு வோர் மீதும் புலிகள் கண்காணிப்புச் செலுத் தத் தொடங்கியுள்ளனர். படையினருக்கு தகவல்கள் தெரிவிக்கும் நபர்கள் என்று சிலருக்கு புலிகளால் மரணதண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
யாழ் குடாநாட்டில் தட்டாதெருச்சந்திக்கு அண்மையில் படையினரின் சோதனை முகாம்
இருக்கிறது.
டோராப் படகில் இருந்தும் கடற்புலிகளை
நோக்கி பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன. *
சண்டை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது வேறு ஒரு புறம் இருந்து படுவேகமாக வந்த கடற் கரும்புலிப் படகு ஒன்று டோரா வுடன் மோதி வெடித்தது.
இக்கடற்சமரில் மற்றொரு டோராப் படகும் சேதமாக்கப்பட்டது. அப்படகு தப்பிச் சென்றுவிட்டது என்று புலிகளின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது தரப்பில் கடற்கரும்புலிகளான மேஜர் நளினன் (தெய்வேந்திரன் யோகேஸ் வரன்-மூதூர், திருக்கோணமலை), கப்டன் ஜெயராஜ் (கந்தசாமி கோபாலகிருஷ்ணன்,
புலிகள் தெரிவித்துள்ளனர்.
கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை
கடற்புலிகள் அணியை மேலும் விரி வாக்க கிழக்கு மாகாணத்தில் உறுப்பினர்
களைத் தெரிவு செய்வதிலும் சூசை
ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.
கட்டுப்பாட்டுப்பகுதி பெறவேண்டும் அணு கும்போது புலிகள் ப பதிலடியில் தாமும் பு தால் தட்டாதெருச் முக்குச் செல்ல மக் தேவை நிமித்தம் ெ கையில் பிடித்தபடி,
படையினர் தே கமூடி நபர்களை யக்க சம்பந்தமி பார்த்தும் முகமூடி வதாகவும் தெரிவிக்
eseos
அங்கு சென்றுதான் படையினரின் S SS SS SS SS SS SS SSS SSS
LÎ éFLDÎ 356\O35
(கண் புலிகள் இயக்கத் களைத் தாக்கக்கூடு வெளியாகியுள்ளதால் கள் பலப்படுத்தப்ப கண்டி தலதா
வடிவம் யாழ்ப்பான முகாம் ஒன்றில்
முரசு முன்னர் செய் தற்போது கண்டி :
{9|LITရလg|
மூவர் ம
யாழ்ப்பாணம்) ஆகியோர் பலியானதாக
தற்போதும் திருமலையில்தான் தங்கியுள்ளார்.
ISITOL is day (up தட்டுப்பாட்டைக் கு அண்மையில் 125 தட கொள்ளப்பட்டிருக்கி
| oIST ஆரம்பநிலை
அளிக்கப்பட்டுள்ளது 125 Gulfigyú) gy
 ைஅனைவரும் பெரு S SS SS SS SSSSSSSSS
(ஏறாவூர்
பட்டுள்ளது.
கிட்டத்தட்ட பத்துப் படகுகளில் வந்த கடற்புலியினர் கடற்பகுதியில் காத்திருந்தனர். சரியாக இரவு 10.15 மணியளவில் கடற்
மட்டக்களப்பு-கொம்மாதுறையில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த படை வீரரைச் சமயோசிதமாக மடக்கித் தாக்கி அவரது துப்பாக்கியைப் பறித்துச் சென்ற சிவிலியன்
திகைப்பூட்டுவதாக
துறைப் படைமுகா டிக்கு முன்னால் கா ருந்த படைவீரரைச்
படையின்டோரா பீரங்கிப் படகு கடற்பகுதி ஒருவருக்குப்புலிகள் பரிசும்புகழும் வழங்கிக் வேறு பக்கம் திரும்பி uffaის : சென்றது. விப் கெளரவித்தனர். காற்றடிக்கும் சைக் திடீரென்று டோராப் படகை கடற்புலிப் சமீபத்தில் நடந்த இச்சம்பவம் பெரும் அவரது தலையில் அ
படகுகள் சுற்றிவளைத்து தாக்க ஆரம்பித்தன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகப்பெரிய தான உறுகாமம் குளத்தின் அணைக்கட்டைத் திருத்தியமைக்கும் கொந்தராத்து வேலையில் புலிகள் தற்சமயம் ஈடுபட்டுள்ளார்கள்.
மட்டக்களப்புப் பகுதியில் உழவு இயந் திரங்கள் வைத்திருப்போர் இரண்டு நாட் களுக்குத்தேவையான எரிபொருளை நிரப்பிக் கொண்டு கூலியாட்களுடன் வந்து 20 பெட்டி மண் ஏற்றிக்கொட்டவேண்டும் என்று புலிகள் கேட்டுள்ளனர். கூலியாட்களுக்குரிய கூலி களை மட்டும் புலிகள் வழங்குகிறார்கள். நாட் கூலியாக ஒருவேலையாளுக்கு ரூபா 125 வழங்கப்படுகிறது.
ஏற்கனவே முதற்கட்டத்திருத்த வேலை கள் நிறைவு செய்யப்பட்டுள்ளதால் அவ்
நவ.03-09,1996
(ஏறாவூர் நிருபர்)
வேலைக்கு உதவிய விவசாயிகளையும், வாகனச் சொந்தக்காரர்களையும் அழைத்து சமீபத்தில் புலிகள் நடத்திய கூட்டமொன்றில் நன்றி தெரிவித்தனர்.
இக்குளத்தின் அணைக்கட்டுப் பலப் படுத்தப்பட்டுத் திருத்தப்பட்டுள்ளதால் இம் முறை போதியளவு நீரைத் தேக்கி வைத்து தங்கு தடையின்றி அதிக அளவான நெற் காணிகளைச் செய்கை பண்ண முடியும் என்று விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கிறார் ፴,6ቨ|.
உறுகாமம் பெரிய நீர்ப்பாசனத் திட்டம் செங்கலடி நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் வருகிறது.
கொண்டு புலிகளி
LLLLLL TTTTS LL L LLLLLLTTTTT TTTTTSyky S ykT
புதியவர் ஒருவர் துப் கண்ட புலிகள் முதல் Lýlgö16öIst ஆயுதத்தை விட்டு நீண்ட விசார சம்பவம் தெளிவ சாதாரண பொதுமக ni பாராட்டி 6 பணத்தையும் 6/ԼՐ புகழ்ந்து ஊர்வலம தாகவும் அறிய வ ஏறாவூரைச் G இவர் ஒரு விறகு வ என்று கூறப்படுகிற இவரால் தாக்க தியசாலையில் அனு களில் இறர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

6 ng T nasira Gas reso F ElleFECT ELITE BETT U LIL L6OUT ITTI
LLL LS AAA qeeSLLLeeeLLLLL L LLLLL L qeLLLqSqS A A LSqqqqqq
க்கிறார். நாதனுக்கும், வர்கள் முன்கூட்டியே பர்களாக இருந்திருக்க ட்டால் அவர்களோடு என்று கருதப்படுகிறது.
பாதாள ரயில்நடை சன்றுகொண்டிருக்கும்
ஒருவர் பிஸ்டலை டார். நாதன் சூடுபட்டு தநபர் கஜேந்திரனை
TGOT? ரின் நோக்கம் நாதனை ல் கஜேந்திரனை தப்ப காட்டிக் கொடுத்து காலையாளிகள் அவரை எனறு கூறப்படுகிறது. ாதன் புலிகள் இயக்க
pEir8eugih (Lpatofilo
(ஃபிரான்ஸ் நிருபர்) சர்வதேச நிதிப் பொறுப்பாளர் ஐரோப்பிய நாடுகளில் புலிகள் இயக்கத்தினரால் திரட்டப்
படும் நிதிமுழுவதும் அவரிடமே சேர்ப்
பிக்கப்படுவதுண்டு.
புலிகள் இயக்கத்தின் சர்வதேச வியா பாரத் தொடர்புகளுக்கு பொறுப்பான பத்ம நாதனுடன் நாதனுக்கு நேரடியான தொடர் புகள் இருக்கக்கூடும் தன்னிடம் வரும் நிதியை பத்மநாதனிடம் பேரின்பநாதன் கொடுத்துவிடுவார் என்று கருதப்படுகிறது. நிதி விடயத்தில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு அதன் விளைவாகநாதன் கொல்லப் பட்டாரா என்றும் சந்தேகம் எழுப்பப் பட்டுள்ளது.
ஏனெனில் ஃபிரான்சில் புலிகள் இயக்கத் தினர் பலமாக உள்ளனர். ஆயுதங்களுடனும் நடமாடுகின்றனர். அங்குள்ள இலங்கைத்
தமிழர்கள் மத்தியில் ஏற்படும் பிரச்சனை களை பஞ்சாயத்துப்பண்ணி புலிகள் இயக் கத்தினர்தான் தீர்த்துவைக்கின்றனர்.
ஏனைய இயக்கத்தினருடனோ, அல்லது ன்பின் தெரியாதவர்களுடனோ புலிகள் யக்கத்தின் ஒரு முக்கிய பொறுப்பாளர் பாதுகாப்பு இல்லாமல் சென்றிருப்பாரா என்பதுதான் பிரதான கேள்வியாகும்.
தேவேளை பஞ்சாயத்து செய்வதில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமான எதிரொலியாக கொலை நடத்தப்பட்டதா என்றும் மற்றொரு சந்தேகம் எழுந்துள்ளது. கொலையாளிகளின் அடையாளம் தெரிந்துவிட்டதால் அவர்கள் பிரான்சில் இருந்து தப்புவது சிரமம் அவர்கள் மாட்டிக் கொண்டால் கொலைக்கான காரணம் வெளிவரலாம்.
ரு படைகள் ஆயத்தம்
அலுவலக நிருபர்)
வருவதற்காக காத் நெரிசலில் சிக்கி ஒரு நெரிசலைக் கட்டுப் பக்கத்தினர் முற்படும் ம் காத்திருப்போருக்கும் களும் ஏற்பட்டன.
டம்பெயர்ந்து வந்
க்குச் செல்ல அனுமதி மதி பெறக் காத்திருக் டையினரை தாக்கினால் ாதிக்கப்படலாம் என்ப சந்தி சோதனை முகா கள் அஞ்சுகின்றனர். சல்வோரும் உயிரைக் தான் செல்கின்றனர்.
நிதல் நடவடிக்கையில் பயன்படுத்துகின்றனர். ல்லாத நபர்களைப் கள் தலையாட்டிவிடு கப்படுகிறது.
துள்ளமக்கள் நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முகாம்களைவிட்டு வெளியே செல்ல அனுமதி வழங்கப் படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் நிரந்தர வதிவிட அனுமதிப் பத்திரம் உள்ளவர்கள், கடமை நிமித்தம் வந்துள்ள அரசாங்க ஊழியர்கள், வவுனியா வுக்கு தெற்கில் உள்ள மாவட்டங்களில் மட்டக்களப்பு, திருமலை, புத்தளப் பகுதி களில் நிரந்தரமாக வசிப்பவர்களும் மட்டுமே முகாமிலிருந்து வெளியேற அனுமதிக்கப்படு கின்றனர்.
வைத்திய சிகிச்சைக்காக வந்தவர்களுக்கு வவுனியா மாவட்ட வைத்திய அதிகாரியின் அத்தாட்சிப் படுத்தல் இருந்தால் மட்டுமே வெளியே செல்ல அனுமதி வழங்கப்படும். வெளிநாடு செல்ல வந்தோராக இருந் தால் பிரயாணச் சீட்டு, கடவுச் சீட்டு போன்ற ஆவணங்களுடன் பிரயாணம் உறுதிப்படுத்தப்பட்டவர்களாக இருந்தால் மட்டுமே இராணுவ அதிகாரி அவர்களது விண்ணப்பத்தைப் பரிசீலிப்பார்.
யாழ் செல்ல அச்சம் யாழ்ப்பாணம் செல்ல விரும்புவோர் அங்கு அனுப்பிவைக்கப்படுவர். இடம் பெயர்ந்து வந்துள்ளவர்களில் பெரும்பாலா
னோர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள்.
எனினும் யாழ்ப்பாணம் செல்வதற்கு சிறிய
தொகையினரே பெயர்களைப் பதிவு செய் துள்ளனர்.
முகாம்களில் இடவசதிகள் போத வில்லை. ஆண்களும், பெண்களும் ஒன்றாக அடைந்து கிடக்கின்றனர்.
முகாம்களில் இருந்து தம்மை வெளியே விடுமாறு கோரி உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை நடத்துவது பற்றியும் ஒரு சாரார் யோசித்து வருவதாகத் தெரிகிறது. அவ்வாறு நடைபெறுமானால் அரசாங்கத்திற்கு பெரும்
தர்மசங்கடமாக இருக்கும்.
இதேவேளை, வவுனியாவை-புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி மக்களை உள்வாங்கும் தளமாக பயன்படுத்துவதை தடுக்க புலிகள் தாக்குதல்களில் ஈடுபடலாம் என்று அஞ்சப்படுகிறது.
சமீபத்தில் வவுனியாவில் புளொட் இயக்க முகாம்மீது புலிகள் தாக்குதல் ஒன்றை நடத்தியிருந்தனர்.
வவுனியாவில் இருந்து படையினர் நடவடிக்கை ஒன்றையும் ஆரம்பிக்கலாம் என்று கருதப்படுவதால் புலிகளின் கவனம் வவுனியா நகர்மீது திரும்பலாம். அதனால் வவுனியா நிலவரம் விரைவில் நெருக்கடிக்கு D GITGITTIGUib -9JLJITALIIb D. 6767795.
LLLLLL LLLLLLLLSS S SLLLLLL S SLSeseOSBL L LL LLOOBTT S L L ாமாளிகைக்கு பலத்த காவல்
டி நிருபர்)
தினர் பெளத்த ஆலயங் ம் என்று தகவல்கள் பாதுகாப்பு ஏற்பாடு ட்டுள்ளன.
மாளிகையின் மாதிரி த்தில் புலிகள் இயக்க ண்டெடுக்கப்பட்டதாக தி வெளியிட்டிருந்தது. லதாமாளிகை பலத்த
பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு உள்ளாகியிருப் பது முரசு வெளியிட்ட செய்தியை ஊர்ஜிதப் படுத்தியுள்ளது.
கண்டிநகரில் பொலிசார் கடும் கண் காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். புலிகள் இயக்கத்தினர் என்ற சந்தேகத்தின் பேரில் பலர் கைது செய்யப்பட்டு தீவிர விசார ணைக்கு உள்ளாக்கப்பட்டனர். தொடர் கைதுகள் இடம் பெற்று வருகின்றன.
சமீபத்தில் கண்டியில் உள்ள டி.எஸ்.
சேனநாயக்கா கேட்போர் கூடத்தில் கண்டி நகர பாதுகாப்பு தொடர்பான கூட்டம் ஒன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கண்டி பிரதேச பொலிஸ் கண்காணிப்பாளர் நிமல் மெதிவக்கவும் கலந்து கொண்டார்.
பேராதனை வீதியின் இருமருங்கிலும் உள்ள வீடுகளும், விடுதிகளும் அடிக் கடி சோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றன. விழிப்புக் குழுக்களும் கண்காணிப்புப் பணியில் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
. ட்டும் தமிழர்; மூவல் ள்ள தபாலதிபர்கள் றைக்கும் நோக்கமாக ாலதிபர்கள் சேர்த்துக்
ன்றனர். இவர்களுக் இருவாரகாலப் பயிற்சி
ன்று தமிழர்கள் தவிர ம்பான்மையினத்தைச்
நிருபர் இருந்தது. கொம்மா மின்சோதனைச் சாவ பல் கடமையிலிடுபட்டி சமயம் பார்த்து அவர் கொண்டு நின்றபோது ள் பம்ப் ஒன்றினால் டித்த பின்னர் கத்தியா பாக்கியைப் பறித்துக் ம் ஓடிச் சென்றார் அடையாளமில்லாத பாக்கியுடன் வருவதைக் ல் பதட்டமடைந்தனர். வரிடமிருந்து களைந்து ணை நடத்தினர் நடந்த ாகத் தெரியவரவே, னான இவரின் திறமை ரு தொகைப் பரிசுப் கியதுடன் இவரைப் க அழைத்துச் சென்ற கிறது. ர்ந்த குடும்பஸ்தரான யாபாரியாக இருந்தார்
படைவீரர் வைத் திக்கப்பட்ட சில தினங் ம் தெரிய வருகிறது.
டூம்
நிருபர்) சேர்ந்தவர்களே என்பது குறிப்பிடத்தக்கது. முஸ்லிம்கள் எவரும் நியமிக்கப்படவில்லை. தமிழ் தபாலதிபர்களுக்கு மட்டக்களப்பிலும், ஏனையோருக்கு வெள்ளவத்தையிலும் பயிற்சி கள் வழங்கப்பட்டன.
இதேவேளை, திருக்கோணமலையைப் பொறுத்தவரையில் சகல தந்திகளும்அவசரத்தந்திகளாக இருப்பினும்கூட-தபால் களிலேயே அனுப்பப்பட்டு வருகின்றன. கடந்த பல வருடங்களாக இங்கே டெலக்ஸ் சேவை இல்லாமற் போய்விட்டது.
இவ்வாண்டின் ஆரம்பத்தில் மூன்று பழுதடைந்த டெல்க்ஸ் இயந்திரங்கள் பொருத்
லிம்கள் எவரும் இல்லை
தப்பட்டு திருமலைத் தபால் நிலையத்தில் அழகாகக் காட்சியளிக்கின்றன. ஒரு டெலக்ஸ் இயக்குநரும் இருக்கின்றார். எனினும் தந்திச்
சேவை பிந்திய நிலையில்தான் காணப்படு
கின்றது.
ub விசாரித்தபோது, "டெலக்ஸ் இயந்திரங்கள் முற்று முழுதாக பூரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தைச் சார்ந்தவை. கடந்தமே மாதம், இயங்காத இவ்வியந்திரங் களைப் பொருத்தினார்கள் இயங்கவைத்துத் தருமாறு பலதடவை அவர்களிடம் முறை யிட்டும் நடவடிக்கை எடுக்கிறார்கள் இல்லை, என்று தபாலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
"தீண்ைடிவிடுவோம் ஜாக்கிரதை'
அம்பாறை மாவட்டத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள், மற்றும் பிரதேச சபை, அபிவிருத்திச் சபை ஆகிய வற்றின் தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதிய இயக்கப் பெயரில் அந்த எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
தமிழின விடுதலை நாகங்கள் என்ற பெயரிலேயே எச்சரிக்கைக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
அக்கடிதத்தில் பின்வருமாறு தெரிவிக்கப் பட்டுள்ளது:
"ஈழத் தமிழினத்தின் விடுதலை வேள் வித்தீஅகிலமெங்கும் சுடர்விட்டெரியும் இந்தக் காலகட்டத்தில் சில சுயநல சக்திகள் தமிழினத்தின் தனித்துவத்தை விற்கும் வகை யில் செயற்படுகின்றன.
சிங்களக் கட்சிகளின் பாதம் தாங்கி களாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின்
விடுதலை நாகங்கள் எச்சரிக்கை
முகவர்களாக அரசின் தயவில் இருந்தபடி தமிழர் துயர் பற்றி பிரஸ்தாபித்து அழும் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எஃப். ரெலோ, புளொட், ஈ.பி.டி.பி. போன்றவற்றின் ஊர் பிரதிநிதிகளாக 1994 தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் திருகுதாளம் போட்ட தமிழர் மகாசபையின் பிரதிநிதிகளாக, வடக்குகிழக்கின் நிர்வாக முறைமையை முஸ்லிம் மயமாக்க நினைக்கும் அஷ்ரப்பின் அடிமை களாக செயற்படுவதை உடன் நிறுத்தும்படி எச்சரிக்கிறோம்.
மீறினால் காற்றும் நுழைய முடியாத துவாரத்தின் ஊடாக உட்புகுந்து திண்டி விடுவோம் ஜாக்கிரதை இவ்வாறு அப்பிர சுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழின விடுதலை நாகங்கள் என்பது லிகள் இயக்கத்தினரின் ஒரு பிரிவாக ருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படு கிறது.

Page 4
மன்னார் அரசினர் ஆதார வைத்திய சாலை தற்போது யாருமே கவனிப்பாரற்ற நிலையில் அநாதரவாகக் காட்சி தருகிறது. இந்நிலை இன்னும் சில நாட்கள் நீடிக்கு (BLDILIITGOTITGÜ) 器 த ஆஸ்பத்திரி எந்த வேளையிலும் இழுத்து மூடப்படலாம் எனத் தெரியவருகிறது.
தினமும் ஏராளமான நோயாளர்கள் வெளி நோயாளர் பகுதி கிளினிக் ஆகிய வற்றிற்கு வருகின்றனர். வார்ட்டுக்களிலும் ஏராளமானோர் அனுமதிக்கப்பட்டுள்ள னர். இவர்கள் அனைவரையும் முறையாக கவனிக்க போதியளவு வைத்தியர்கள் இங்கில்லை.
19 பேர் தேவையாகவுள்ள இவ்வாஸ் பத்திரியில் ரு உதவி வைத்திய அதிகாரியும், இரு டாக்டர்களும் கடமை
al
னால் மட்டக்களப்பின் ஒரு பகுதி இருளில் ழ்கியது. திருத்த வேலைக்குச் சென்ற 'ñ புலிகள் தடுத்து வைத்துப் பின்னர் விடுவித்தனர். எனினும் வாகனத்தையும், உபகரணங்களையும் பறித்துக் கொண்டனர்.
தன் காரணத்தினால் புலிகளுக்கு பொதுமக்கள் எதிர்ப்பைக் காட்ட வேண்டு மென்று படையினர் விரும்பினர். கடந்த வாரம் களுவாஞ்சிக்குடி, களுதாவளை, ஒந்தாச்சிமடம், கல்லாறு, கோட்டைக்
வடகிழக்கு மாகாண பாடசாலை களில் காணப்படுகின்ற சிற்றுாழியர் வெற்றிடங்களை நிரப்பும் முகமாக அதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு அதிலிருந்து சில மாதங்களின் பின்னர் அதற்கான நேர்முகப் பரீட்சைகளும் நடைபெற்றுமுடிந்துள்ளன.
பிரஸ்தாப நேர்முகப் பரீட்சையின் போது தெரிவு செய்யப்பட்டவர்கள், தத்தம் பிறப்புச் சான்றிதழ், கல்விச் சான்றிதழ் கள், மற்றும் சில முக்கிய சம்பந்தப்பட்ட சான்றிதழ்களின் பிரதிகளை அவரவர் கல்வித்திணைக்கள அலுவலகத்தினூடாக கல்விப் பணிப்பாளரின் உறுதி செய்த லுடன் அனுப்பி வைக்க வேண்டும் என வடகிழக்கு மாகாண கல்வி, கலாசார
புரிகின்றனர். இந்த இரு டாக்டர்களும் இட மாற்றத்திற்கு விண்ணப்பித்து அதனை எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர். எந் நேரமும் இடமாற்றம் கிடைக்கலாம்.
தற்போது இம்மாவட்டத்தில் ஒரு வித வைரஸ் காய்ச்சல் மிக வேகமாகப் பரவி வருகிறது. இந்நோயினால் இதுவரை ஐயா யிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள னர். தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வரு கின்றனர்.
இதனால் வைத்தியசாலையை நாடி வருவோரின் எண்ணிக்கையும் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. வைத்தியர்கள் இரவு பகலாக தமது முழு மூச்சையும் பயன்படுத்தி நோயாளர்களை கவனித்து வருகின்றனர்.
ஒரு டாக்டர் போனால் கூட வைத்திய
isigi Li Lil-Gong Bungement, La
படையினர், "பொதுமக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் நாசகார நடவடிக்கைகளில் புலிகள் ஈடுபடுகின்றனர். மின்விநியோகத்தைத் துண்டித்துப் பொது மக்களுக்குப் பெருங் கஷ்டத்தை ஏற்படுத்தி யுள்ளனர். தனிநாடு கோரிப் போராடும் லிகள் தமிழ் மக்களைத் தவறான வழிக்கு ရှီါ செல்கின்றனர். எனவே வன்முறை யற்ற விதத்தில் போராடுமாறு நீங்கள் புலி களுக்குக் கூறவேண்டும்" என்று அங்கு பெருமளவில் திரண்டிருந்த பொதுமக்களைப் படையினர் கேட்டுக் கொண்டனர்.
விளையாட்டுத்துறை அமைச்சினால் கேட்கப் பட்டு, சகலரினதும் சான்றிதழ்கள் அமைச் சுக்கு அனுப்பப்பட்டன.
மாதங்கள் பல ஆகியும் இதுவரை தெரிவு செய்யப்பட்டோருக்கான நியமனம் அமைச்சினால் வழங்கப்படவில்லை என சம்பந்தப்பட்டவர்கள் அங்கலாய்க்கின்றனர். இன்றுவரும், நாளை வரும் என எதிர் பார்த்த வண்ணம் காத்திருக்கின்ற மேற்படி விண்ணப்பதாரிகளின் சிற்றுாழியர் நியமனம், இலவுகாத்த கிளியின் கதையாக மாறிவிடுமோ எனவும் அச்சம் தெரிவிக்கப்படுகிறது. மாகாண கல்வி அமைச்சின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பிரஸ்தாப நியமனம் விரைவில் கிடைக்க ஏற்பாடுசெய்வார்களா? என தெரிவு செய்யப்பட்டவர்கள் வினவுகின்றனர்.
I i Iш
(மன்னார் நிருபர்)
ப்பொழுது
வைத்தியர்களுக்குப் பலத்த பற்றா
மன்னார் ஆஸ்பத்திரி மூ
டும் அ1 சாலையை இயக்க முடி
டுள்ளது. அவ்வாறு முதற்கட்டமாக வெள மூடப்பட்டு, படிப்படிய வதையும் மூடவேண்டி திரி நிர்வாகம் தள்ளப் வெளியிடங்களுக்கா துண்டிக்கப்பட்ட நிலைய தீவில் 32 ஆயிரம் மக்
இங்கு வார்ட் வசதி வைத்தியசாலை ஒன்று இதனால் ஆயிரம வேண்டிய IGIIIG பார்ப்பார் யாருமின்றி விடப்பட்டுள்ளமை குறி விசனம் தெரிவித்துள்ள
நீரி
இம்மாதம் ಆಳ್ವ o? கல்லாறு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த
' பொதுமக்களை களுவாஞ்சிக்குடி விஷே JITGOT LIS.gif : அதிரடிப்படைமுகாமுக்கு வருமாறு ஒலி (DGär Garnih :: இ. பெருக்கிமூலம் கேட்டுக்கொண் அதிரடிப் தற்போது மன்ன
களுக்கிடையில் நடைபெ
படகு சேவையில் பல கு
படுவதாகப் பயணிகள்
துள்ளனர்.
இப்படகில் சுமார் றப்படுகின்றனர். எனினு கிடையாது. வசதிக
ရွှံ့ ဂြွီး”” இ' கூடம் எல்லா இடங்களி படுவதில்லை.
அத்துடன் இருக்
நியமனத்தில் நீண்ட தாமதம் மிகவும் மெதுவான பய6
ரத்தை கடக்க 7
ÜLJL). LJo) L/6).
கடுமையான காற்று காலங்களில் பெய்கின் மும், அடிக்கின்ற கட குளித்துக் கொண்டு தா நிலை, பொருட்கள் நை உடல், உடை அசுத்த
இத்தனைக்கும் . அறவிடப்படும் கட்டண மட்டுமே ஒரே குறிக்ே Ltd, GLDITFLDIT607 இப்பயணச் சேவை சீர் செய்யப்படுவது அவ சியம் எனச் சுட்டிக் காட்டப்படுகின்றது.
கவிட்சர்லாந்தில் ஹோட்டல் முகாமைத்துவபயிற்சிக்கு மாணவர்கள் தேவை
1997ஆம் ஆண்டுபெப்ரவரிவருடத்துக்கானமாணவர்அனுமதி
இலங்கைப் பிரஜைகளிடமிருந்து பின்வரும் பாடநெறிகளுக்காக சுவிட்சர்லாந்திலுள்ள ஹோட்டல்
முகாமைத்துவ பயிற்சி நிலையத்தினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
(1) உணவு மற்றும் விருதிகள் சிற்றுண்டிச்சாலைகளுக்கான முகாமைத்துவம்
CERTIFICATE IN FOOD & BEVERAGE MANAGEMENT () அறைகளைக் கொண்ட கட்டிட பிரிவுகளுக்கான முகாமைத்துவம் CERTIFICATE IN ROOMS AND DIVISION MANAGEMENT
(3) ஹோட்டலை வழிநடத்துவதற்கான முகாமைத்துவம்
DIPLOMA IN HOTEL AND OPERATIONAL MANAGEMENT
() உயர்முகாமைத்துவத்திற்கான உல்லாசபிரயாணத்திற்கான முகாமைத்துவடிப்ளோமா
HIGHER DIPLOMA IN HOTEL MANAGEMENT & TOURISM
தகைமைகள்: க.பொ.த (சாத) மற்றும் அதற்கும் மேற்பட்ட தராதரம்18 வயதுக்கு மேற்பட்டிருப்பதோடு ஆங்கில மொழியில் நல்ல
தேர்ச்சி இருக்கவேண்டும்.
ஒவ்வொரு கல்வியாண்டும் ஐந்து மாத வகுப்பறைக் கல்வியும் ஏழுமாத நடைமுறைப்பயிற்சியும் உள்ளடக்கப்பட்டதாக இருக்கும்.
நடைமுறை பயிற்சிக்காலத்தின் போது மாதாந்தம் எஸ்.எப்.ஆர். 2,000 முதல் 2,500 வரை படியாக வழங்கப்படும். ஆண்டுக்கு எஸ்.எப்.ஆர். 10,000 வரை (இலங்கை நாணயப்படி சுமார் ரூபா 470,000) சேமிக்கலாம்.
சுவிஸ் ஹோட்டல் முகாமைத்துவ பாடசாலையின் இலங்கைப் பிரதிநிதியை மாணவர்களும் பெற்றோரும் 1996 அக்டோபர் 1 ஆம் திகதியிலிருந்து சந்தித்து சுவிட்சர்லாந்தில் ஹோட்டல் முகாமைத்துவ கற்கை பற்றிய மேல் விவரங்களையும் தேவையான விண்ணப்பப்படிவங்களையும் பெற்றுக்கொள்ளலாம்.
(YEAR COURSE)
(YEAR COURSE)
(2YEAR COURSE)
(3YEAR COURSE)
( வருடம்)
( வருடம்)
(வருடம்)
(3 வருடம்)
தளுவத்த அண்ட் ஜெப்பே அசோசியேட்ஸ்
LL 00sS tttLLtttttttLLGy C T Te et LLtlatt tCtltTMtCTt
கொழும்பு-11.
(குணசிங்கபுர தனியார் பஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள கட்டிடம்)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Lumbenauna
LLLLLL S L L TTT L TTT LLL TT LL L TT LL LLLTT யாத நிலை ஏற்பட் உங்களுக்கு தெரியுமா:-
ஏற்படுமேயானால் * நீங்கள் பணத்தை முதலிடும் நாளே உங்கன்ப்பணத்திற்கு லட்டி PE: லருடக்கிற்டு 1.5% லறையிலாள ஆக கடுநலகலட்டி
காலம் ழர்த்தியாதுைம் எர்த லநசியிலும் பணமாக்கும் லசதி
கேகாலை பிரதேச கிராமிய அபிவிருத்தி லங்கியின் பகத்தாக அறிமுகம் செய்யும்
நிலைக்கு ஆஸ்பத் ட்டுள்ளது. ன நிலத்தொடர்புகள் ல் உள்ள மன்னார்த் 1ள் வாழ்கின்றனர். கொண்ட தனியார் கூட இல்லை. யிரம் மக்கள் நாட பத்திரி கேட்பார்,
அநாதை போல்
து இப்பகுதி மக்கள் GOTIT.
1996-08-10 虫ló曼 முதல் உங்கள் முன்ரிலையில்
1997-12-31 (CEANITAUE சிப்புகவின் துெ பெறுமதியன் பரிசுகளை வெல்லுநகல
நீநான் லாங்கும் சகல சான்றிதழ்கலுககும் வருடாந்த சீட்டிழப்ப லுன்று
நீங்கள் தேடிலது உங்கள் பணத்தறகுகிறந்த பாதுகாட்பும், ஆக கூடிய வட்டியும் கீடிய ரம்பிக்கையான முதலீட்டு முகைதானே
ஆகலே உடனே கேகாலை பிரதேச கிராமிய அபிவிருத்தி லங்கிக்கு செல்லுங்கள்
அரசாங்கத்தின் லிவெட அனுசரனை இலங்கை மத்திய வங்கியின் பலமான பாதுகாப்புடன நாம் ழன்னை விட முன்நிலையில் டன்ளோம்.
கேகாலை பிரதேச கிராமிய அபிவிடுத்தி லங்கி பிரதான காரியாலயம் - இல. 149/2, மத்திய வீதி, கேகாலை
திருபர்) ார்-கற்பிட்டி பகுதி று வரும் பயணிகள்
Ouality Printers Hettimula ЦеђПП (oljilolá தமிழுக்கு சம உரிமை வழங்கப்படும் கேகாலை கிராமிய அபிவிருத்தி முறையைப் பார்க்கும்போது "பிச்சை வங்கி வெளியிட்டுள்ள பிரசுரம் ஒன்று
200 பேர் வரை ஏற் ம் போதிய ஆசனம் LGOTIT 60T (GI) 956ÖTL(o Gö7 ஒரேயொரு மலசல
லும் குடிநீர் வைக்கப்
வேண்டாம் நாயைப் பிடி என்பது போல, உங்கள் பார்வைக்குத் தரப்பட்டுள்ளது. "சம உரிமைவேண்டாம் தமிழைக்கடிக்காது இதில் பிழையில்லாத ஒரு வாக்கியத்தை விடுங்கள் போதும் என்று கூறலாம் யாவது கண்டுபிடித்தால் உங்களுக்கு போல உள்ளது. ஆயிரம் பொன் பரிசாகத் தரலாம்.
இடி சிநேகயூர்வ விளையாட்டு வீர்குலைப்பு ekS ee SLTMHTLLeLeeLLLLLLLL TTTTTeTL L LLTLTMTTTTTLLLLLL L LLLLLLeAe
POSTLD.: 70 RIGBAJTLIEL Li (6Jprą,ń 1905uń) மணித்தியாலங்கள். ஏறாவூர்ப்பற்று தமிழ் பிரதேச செயல இதனைத் தொடர்ந்து விளையாட்டு
5ID, o! நகர பிரதேச செயலகம், : 'ಸ್ತ್ರ್ಯ கார் தேசியக் கல்லூரி, ஏறாவூர் ப.நோ. தமிழ் முஸ்லிம் விளையாட் ரர்கள் , Ꭿ5Ꮣ .ᎶᏓ) J. Fligo ': தேசியக் கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சியில் '?' 905 || கல்லூரி விளையாட்டு மைதானத்தில் கிரிக் பொலிஸார் புகுந்த சம்பவம் பதற்றத்தை Y நீரில் աUԱDՄա கெட் போட்டி நடந்து கொண்டிருந்தபோது உண்டு பண்ணியது. OT LI JILL GOOTLD செய்யும் அங்கு சிவில் உடையில் வந்த ஏறாவூர் ஒற்றுமையின் முக்கியத்துவமும், 2009 905 HDID, பொலிஸைச் சேர்ந்த சிலர் விக்கட் கம்புகளைப் விளையாட்டின் மகத்துவமும் தெரியாமல் *-இது மறுபுறம் பிடுங்கியெறிந்து விளையாட்டைக் குழப்பினர். இவ்விதம் முறைகேட்ாக வந்து புகுந்து யணி ஒருவருக்கு தங்களையும் விளையாட்டில் ஓர் அணியாகச் குழப்பத்தை ஏற்படுத்திய பெர்லிஸார் மீது ம் ரூபா 200 பணம் சேர்க்காததினாலேயே பொலிஸார் விளை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று SIGill யாட்டைச் சீர்குலைத்துப் பதற்றத்தை உண்டு ஏறாவூர்ப்பநோகூசங்கத்தின் விளையாட்டு நிலையிலிருக்கும் பண்ணியதாகத் தெரிவிக்கப்படுகிறது. முகாமையாளர் யூஏலத்திப் புகார்செய்துள்ளார்.
L S S S S S
5 UIDTIGO overer கல்வியைப் பெற்றுக் கொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் மட்டுநகரில் தெரிவு செய்யும், LLLLLTTTT S TeLTTTTLTTS SS LLLLLLLLLL0 SttTLTLLL TT S LqLqLL qS
மட்டுநகரில் 35 SLLLL LLL LLLL LLLL LLLL S S SSSSSLS SSLSSSLSSS LLSSLSS SLLLLL L L LLLLS SLS தற்கால தேவைக்கேற்பவடிவமைக்கப்பட்டழ்ேகாணும் பாடநெறிகளுக்கானபுதியவகுப்புக்கள் ஆரம்பம் 09-11-1996 Diplomain Computer Programming, ACS, NECS, Windows 3.1195, Dos 622, EXCEL, Diploma in Computer Applications. Ord, C", PASCAL, CLIPPER, dBASE, ACCESS Diploma in Software Engineering. ற்றும் பல.இ
ck GLOODG பரந்தம்செலுத்த ggup
குறிப்பு-0/Lபர்ட்சைஎழுதும் மாணவர்களுக்கான வகுப்புக்கள் பரீட்சையின் பின் ஆரம்பமாகும்.
மேலதிக விரங்களுக்கு DIRECTOR CSS, No. 99, PanSala Road,
BATTICALOA:
RAJA VAJEEKARANA (Rasayana) LEGIUM ராஜனTரண ரசாயன)லேகியம்
(முஸ்லிம் முறைப்படின ܀ ஆட்டு மாமிசத்தில் பக்குவமாய் தயாரிக் கப்பட்டது.)
Bright ன் தபால் மூலம் கல்வித்திட்டம் மூன்றே மாதங்களில் ஆங்கிலம்/ சிங்களம் பேச, எழுத வாசிக்க கற்றுத் தரப்படும் விபரங்களுக்கு கீழ்க்காணும் விண்ணப்பத்துடன் தொடர்பு Glassim Gires.
சலாமிசிரி, பதாம் பருப்பு போன்ற விலையுயர்ந்த மருந்து கள் சேர்த் து
ສີ. ---------- தயாரானது உல் லாச စီါးဖါး Κ.Σ.Σ.Σ.Σ.Σ.Σ.Σ., Ε.Α.Α.Α.Α.Α.Σ.Σ.Σ.Σ.Σ.Σ.Σ.Σ.Σ. வாழ விற்கு உறுணை
BRIGHT BOOK LLUT 60T g5
ஸ்திரி புருஷர்களின் பலவீனங்களைப் போக்கி தளர்ந்த நரம்புகளுக்கு முறுக்கேற்றி சுறுசுறுப்பையும் தேக காந்தியையும் உண்டாக்க வல்லது உடல் பூரிக்கும். எ லு ம்பும் தோலு மான வர் களின் சரீரத்தை ஆச்சரியப்படத்தக்க வகையில் புஷ்டியாக்கும். கணைச் சூடு தணியும் மூலச்சூட்டைப் போக்கும் இருமல் மார்பு இடுப்புவலி, கால் கை நடுக்கம் மற்றும் சகல
CENTRE (PVT) LTD -27 FIRST FLOOR, P.O.BOX 162 OLOMED CENTRAL SUPER MARKET COMPLEX
OOMBO 11 TE : 434770
A
இரண்டம்)
பலவினங்களுக்கும் சிறந்த ரசாயனம் துவே உடல் : பருத்தவர்களுக்கும் நீரிழிவு பிள் பிரஷர் நாடி ஜோதிடத்தில் பு உள்ளவர்களுக்கும், சிறுவர் சிறுமியருக்கும் சிறந்தது
உங்கள் பலன்களை நாள்பட்ட பினிசம், இளைப்பு இருமல், மூலரோகங்கள்
உள் ள வா களும் பயமின் LJ GNU GOT 60) LI LLU 6MU TLD . f Scrosof பததியமில்லை மூலம் அறிய வாருங்கள் 500 gram 225/= 250 gram 115/-
வெளிநாட்டிலுள்ளவர்களும் தொலைபேசி மூலம் தொடர்பு A5TGi(G IIri55GUTrf.
Fiji M 2/graf. Einslljónin
வி பி பி ஆடாகள கவனிககப்படும்
Ayurt Dr. K. Sivasubramaniam முருகானந்தா வைத்தியசாலை
(/ 02, கொழும்பு மததிய சுப்பா மார்கெட் மினகடை மேல (நிலமாடி) கொழும்பு 1
கொழும்புே 7. P: 68,628,078-636.17
Fax 503030 SS SSS SS SS SS SS SS SS SS SS SS SS
巴円

Page 5
1995ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29ம் திகதி முல்லைத்தீவுக் கடலில் ஐரிஸ் மோனா பயணிகள் கப்பல் கடற்புலிகளால் கடத்திச் செல்லப்பட்டது.
அக்கப்பலை தேடிச்சென்ற கடற் படையின் டோராப் படகுகள் இரண்டு கடற்புலிகளால் தாக்கப்பட்டது. ஒரு டோராப் படகு கடலில் மூழ்கியது. இன்னொரு டோராப்படகு எரிந்து கொண்டிருக்க, கடற்புலிகள் அதனை கட்டி இழுத்து தமது தளத்துக்குக் கொண்டு சென்றனர்.
ஐரிஸ்மோனாவில் சென்ற பயணிகள் கடற்புலிகளின் தளத்தில்தான் தங்கவைக் JELIL JILL GOTT.
கேணிக்கும் இடையில்தான் கடற்புலிகளின் பிரதான தளம் அமைந்திருந்தது.
விமானத்தாக்குதல்களை எதிர் கொள்ளக்கூடியவகையில் கடற்புலிகளின் தளம் உருவாக்கப்பட்டிருந்தது.
கடற்புலிகளின் படகுகள் நிலத்துக்குக்
கீழே தரித்திருக்கக்கூடியவகையில் தளம் அமைக்கப்பட்டிருந்தது. θ, ούΙού ருந்து
நேரடியாகவே
சென்றுவிடலாம்.
முல்லைத்தீவுக்கும் வெற்றிலைக்
தரைக்குக் கீழுள்ள தரிப்பிடத்துக்கு படகுகள்
பாரியளவில் அழிக்கப்படவில்லை.
எனவே நிலப்பரப்புக்களை பிடித்து வைத்திருப்பதைவிட புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்குள் முக்கிய தளங்களை இனம்கண்டு அழிக்க முடிந்தால் ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள்
புலிகளின் ஆட்பலத்தையும் அழிக்கலாம். படையினரின் ஆட்பலத்தை நீண்ட நிலப் பகுதிகளில் முடக்கும் தேவையும் இருக்காது. வியட்நாம் யுத்தத்தில் அமெரிக்கப் படைகள் கையாண்ட தாக்குதல் உபாயம் அதுதான்.
வியட்நாம் போராளிகளின் முகாம்களுக்கு அருகே அமெரிக்க கொமாண்டோக்கள் வான் வழியாக தரையிறக்கப்பட்டு அதிரடித்தாக்குதல் கள் நடத்தப்பட்டன.
குறிப்பாக காட்டுப்பகுதிகளுக்குள் நீண்ட தூரம் தரைவழியாக நகர்ந்து சென்று இலக்கு களை நோக்கி முன்னேறுவதைவிட குறிப்பிட்ட இலக்குக்கு அருகில் தரையிறங்கித் தாக்குவது
கிட்டத்தட்ட ஒரு குட்டித்துறைமுகம்
போல கடற்புலிகளின் தளம் நிறுவப்பட்டி ருந்தது. ராடர் சாதனங்களும் பொருத்தப் பட்டிருந்தன.
கடற்புலிகளது தளத்துக்கு சமீபமான
கடற்பகுதியில் படகுகளின் நடமாட்டம் இருந்தால் ராடர் காட்டிக்கொடுத்துவிடும். தரையில் இருந்து கடற்பகுதியை நோக்கி நீண்டதூரம் சுடக்கூடிய கலிபர் துப்பாக்கி கள் கடற்புலித் தளத்தில் எந்நேரமும் தயார்நிலையில் வைக்கப்பட்டிருக்கும்.
கடற்படையினரின் மீதான தாக்குதல் களில் கைப்பற்றப்பட்ட ராடர்கள், நீண்ட சுடு தூர இயந்திரத் துப்பாக்கிகள் என்ப வற்றையும் கடற்புலிகள் தளப்பாதுகாப்புக்கு பயன்படுத்திக்கொண்டார்கள் தாழப்பறந்து செல்லும் விமானங்களையும் அத்துப்பாக்கி களால் சுடமுடியும்,
கடற்புலிகளின் பிரதான தளம் தொடர் பான விபரங்கள் கடற்படையினருக்கும் ஓரளவு தெரிந்தே இருந்தது. எனினும் அதன் பலம் பலவீனம் தொடர்பான போதிய விபரங்கள் இருக்கவில்லை.
படையினரின் வடபகுதிக்கான கடற் போக்குவரத்துக்குமுல்லைத்தீவில் அமைந் துள்ள கடற்புலிகளின் தளம் பெரும் அச்சுறுத்தலாகவே இருக்கிறது.
வானில் இருந்து தாக்குதல் நடத்து வதால் மட்டும் குறிப்பிட்ட தளத்தை முற்றாக அழித்துவிட முடியாது.
Tafa இனம்கண்டு தாக்க முடியாதளவுக்கு உருமறைப்பு செய்யப் பட்ட நிலையில்தான் தளம் இருக்கும்.
தாக்குதல் நடத்தப்பட்டாலும் கடற்புலி கள் தரைக்கு கீழான பதுங்குமிடங்களில் பத்திரமாக இருந்துவிடுவார்கள் படகு களுக்கும் சேதம் இருக்காது.
எனவேதான் கடற்புலிகள் தளத்தை முற்றுகையிட்டு தாக்கும் ஒரு நடவடிக் கைக்கு திட்டமிடப்பட்டது.
திடீர் தாக்குதல்வியூகம் வகுக்கப்பட்டது. கடல் வழியாகவும், வான் வழியாகவும் கொமாண்டோக்களை தரையிறக்கி கடற்புலித் தளத்தின்மீது அதிரடித் தாக்குதல் நடத்து வதே படையினரின் திட்டம்
திட்டத்தின் நோக்கம் இரண்டு ஒன்று கடற்புலித்தளத்தை முற்றாக நிர்மூலம் செய்வது
இரண்டு படையினரின் கட்டுப்பாட் டில் இல்லாத பகுதி ஒன்றுக்குள் கொமாண் டோக்களை தரையிறக்கி ஊடுருவும் தாக்கு தல் ஒன்றை நடத்தும் சாத்தியத்தை பரிசீலிப்பது பரந்த நிலப்பரப்புகளில் நிலைகொள்ள படையினரின் எண்ணிக்கை போதாமல் இருக்கிறது. ஏற்கனவே கைப்பற்றப்பட்ட நிலப்பரப்புக்களிலும் புலிகளின் அணிகள்
கொமாண்டோக்களுக் தோல்வியே ஏற்பட்டது புலிகள் முன்கூட் இருந்தமையாலும் பை என்று புலிகள் எதிர்பா குறித்த நேரத்தில் குறித் முடியவில்லை என்று கருதியிருக்கலாம்.
எனவே-புலிகள் கொமாண்டோத்தாக்குத அதனைப் புலிகள் எவ் கள் என்பதைக் கண்ட விரும்பியது. அதற்கான வெற்றிலைக்கேணிச்
கிட்டத்தட்ட இருப விசேஷ கொமாண்டே
புக்காரா விமானம், ஹெலிகொப்டர் என்ப
al
யால பயிற்சிமுகாமில் அமெரிக்க கொமாண்டோக்களும் இலங்கைப்
புத்திசாலித்தனம்
எதிரி உஷாராவதற்கும், பின்வாங்கிச் செல்வதற்கும் வாய்ப்பு இருக்காது. எதிரியின் வியூகத்துக்குள் மாட்டிக்கொள்ளும் அபாயமும் குறைவாக இருக்கும்.
வியட்நாம் யுத்தத்தில் அமெரிக்கப் படைகள் கையாண்ட அத்தகைய அணுகுமுறையால் வியட்நாம் போராளிகளுக்கு கணிசமான உயிரிழப்பு ஏற்பட்டது. ஆயினும் அமெரிக்கக் கொமாண்டோக்களும் பாரியளவில் பலியாகினர். இறுதியில் அமெரிக்கப் படைகளின் எதிரியின் குகைக்குள் எதிரியை அழிக்கும் தந்திரோபாயம் தோல்வியில்தான் முடிந்தது. அமெரிக்கக் கொமாண்டோக்கள்தான் இப்போது இலங்கைப் படையினருக்கு யால
கடற்புலிகளின் தளத் தெரிவிக்கப்பட்டது. அ அணிகள் உதவிக்கு வ கடற்படைப் படகுச் இடையில் கடற்புலிகள கள் அவற்றைக் குறிை ஆர்.பி.ஜி ரக ஆயுத தாக்க ஆரம்பித்தனர்.
அதேநேரம் வானி களும் கடற்புலிகளை நே
ஹெலிகொப்டர் டோக்களை தரையிறக்கு கடற்புலிகள் கலிபர் இ சுட்டதில் ஹெலிகெ
சுடுதுரத்துக்கு மேலா
காட்டுக்குள் வைத்து கொடுக்கின்றனர்.
காட்டுக்குள் உள்ள இலக்குகளை திடீர் தாக்குதலால் அழித்தொழிப்பது குறைந்த நேரத்துக்குள் குறிப்பிட்ட ஒரு தளத்தை முற்றுகையிட்டு நிர்மூலம் செய்வது தமக்கு பின்பலமோ வேறு உதவியோ கிடைக்காத ஒரு பகுதிக்குள் புகுந்து தாக்கிவிட்டு திரும்புவது போன்றவையும் கொமாண்டோ பயிற்சியில் அடங்குகின்றன.
கெரில்லாக்களை கெரில்லா யுத்தப்பாணி யில் எதிர்கொள்ளக்கூடிய விசேஷ கொமாண் டோக்களை உருவாக்கத்தான் அமெரிக்கப் பயிற்சி இலங்கைப் படையினருக்கு தேவைப்படுகிறது.
முல்லைத்தீவு முகாமை புலிகள் தாக்கிய நேரத்திலும் விசேஷ கொமாண்டோப்படையினர் தான் கடல், வான் வழியாக அனுப்பிவைக்கப் LILL GOTT,
எனினும் முகாமில் தமது நடவடிக்கை கள் அனைத்தும் முடியும்வரை விசேஷ் கொமாண்டோக்கள் முகாம் பகுதிக்கு செல்ல முடியாதவகையில் புலிகள் தாக்குதல் நடத்தினார்கள்.
விரைவாக குறிப்பிட்ட இலக்கை நோக்கி முன்னேறும் முயற்சியில் விசேஷ
விசேஷ பயிற்சி
வெளிநாட்டு விவகரத்துக்கு
பெர் 687.
ப்பானவர் சர்வதேச பொறுப் கண்வைத்துள்ளாரம் உல
சபையின் செயலாளர் நாற்
தான் கதி
பார்வை திரும்பியிரு
கிறது பிரிட்டனும் கதிர் அந்த ந லியில் பாய்வதற்கு உட்ன்ப்ர்டு தெரிவித் துள்ளதாம் அமெரிக்காவும் குறுக்கே நிற்காது எண்டு தகவல் ஆகிய நா
浣溪
醬
சொல்ல வேண்டியிருக்கும்:
கிடைக்க சிபாரிசு செய்த கட்ான கட்சி
பதவி கொடுத்த அதிகாரமுள்ள தத்தியான் நிலவு
ல் கண்டெடுக்கப்பட்டோர் விடயத்தில் நியாயம் தொன்னவர்
வருக்குத்தான் நாற்காலி எண்டு பெரிய நாடுகள் விட்டுக்கொடுக்கும் எண்டும் கேள்வி அப்படிப் பார்க்கும்போது
றுக்கு 75% க்திருக்கு ஒரு வாய்ப்பு இருக்கிறதாம் சமீபத்தில்
ன்று கதிர் ஆதரவு தேடியதாகவும் கேள்வி நாற்காலி கிடைத் இரண்டு பேருக்கு அவர் நன்றி
ஒருவர் * 3: ...E.
இம்முன்
நீலமானவர் மற்றவர்
6ክ1
பட்டது.
inteti, Gil GT பறந்தபடி குண்டுத்தாச் ருந்தன.
கடற்புலிகளும், ! களின் அணிகளும்பது எதிர்தாக்குதலில் ஈடு அச்சந்தர்ப்பத்தி அதிவேகத் தாக்குதல் நோக்கி விரைந்தது.
கரையில் இருந்: லோஞ்சரால் அப்பட
தாக்கினார்கள் படகு
ருந்த கடற்படையினரு TULOGOL 5560Tit.
மற்றுமொரு கடற் லில் சேதமடைந்தது. ELDLJG)Lu76OTrfie பீரங்கிகள் கரையை தாக்குதல் நடத்தின.
நீண்ட நேரமாக போதும் கடற்புலிகளின் நெருங்க முடியவில்
புலிகளின் அ போக்கை அவ
தங்கமானவரின் பொதுநல கேன் கேட்டுச் சென்றால் உறவுமுறை தெரிந்தால் மட்டும் கவனிப்ப்ே பொதுநல சேவைகளையும் பு தங்கமானவரின் மிரட்டியிருக்கினம் மிரட்டப்பட்ட அடிக்கிறதெண்ட் அடியுங்கோ: ரெண்டு எழுத்தார்தான் நாட வந்தும் பார்த்து ரசிக்களை
ஆட்கள் சிலர்
ഞു.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முல்லைத்தீவில்
யே தயார் நிலையில் ள் உதவிக்கு வரலாம் து இருந்தமையாலும் பகுதியை சென்றடைய ப்போது படையினர்
திர்பாராத நேரத்தில் ஒன்றை நடத்தினால் ாறு எதிர்கொள்கிறார் யவும் படைத்தரப்பு ரீட்சார்த்த களமாகவும் ர் அமைந்தது.
பீரங்கிப் பட்குகளில் க்கள் புறப்பட்டனர். fj fji ofloftgörsig:61, வயும் பயன்படுத்தப்
ஒன்றன் பின் ஒன்றாக கடற்படைப் படகுகள் விரைந்து வருவதை கடற்புலிகளின் ராடர்கள் 5Tlly is கொடுத்துவிட்டன. நேரம் அதிகாலை 6.30 மணி கடற்புலி களின் தளம் சண்டைக்கு 5IIITUT607 g/. அருகரிலுள்ள புலிகள் இயக்க முகாம்களுக்கும் ல் இருந்து செய்தி ங்கிருந்தும் புலிகளின் ரைந்தன. ள் தரைக்கு வருவதற்கு இயந்திரத்துப்பாக்கி பத்து இயக்கப்பட்டன. ங்களாலும் கடற்புலிகள்
ij GJILLOLL Giorgati க்கி தாக்கத்தொடங்கின. மூலமாக கொமாண் ம்முயற்சியும் நடந்தது. பந்திரத்துப்பாக்கியால் ாப்டர் சேதமடைந்து க வானில் உயர்த்தப்
எக்ஸ்ரேர்ய்போர்ட்
வகுக்குமளவுக்கு கால அவகாசம்
நீண்டுகொண்டிருந்தது.
தொடர்ந்து சண்டையில் ஈடுபட்டால் வியூகத்திற்குள் சிக்கிக்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால் கடற்படைப்படகுகள் வெற்றிலைக் கேணி முகாமுக்கு திரும்பின
கடற்படையினர் தரப்பில் 9 பேர் பலியான தாகவும், 44 கொமாண்டோக்கள் காயமடைந்த தாகவும் படைத்தரப்பினர் அறிவித்தனர். இரண்டு அதிவேக ஜெற்படகுகள் சேதமடைந்தன. ஒரு ஹெலிகொப்டரும் சேதமானது என்பதை யும் படைத்தரப்புச் செய்திகள் தெலு
கடற்புலிகள் தரப்பில் சண்டைக்கு தலைமைதாங்கியவர் லெப்டினன்ட் கேணல் வாசன் கடற்புலிகளின் முக்கிய தளபதியான வாசன் சண்டையில் பலியானார். கடற்புலிகள் தரப்பில் ஏற்பட்ட பாரிய இழப்பு அதுதான். வாசன் உட்பட மூன்று கடற்புலிகள் சண்டை யில் பலியாகியுள்ளனர்.
வெற்றிலைக்கேணி சமரைப் பொறுத்த வரை படையினர் தாம் நினைத்த காரியத்தை சாதிக்காமல் திரும்பியுள்ளனர். கடற்புலிகளை விட படைத்தரப்புக்கே பாரிய சேதமும், இழப்பும் ஏற்பட்டுள்ளது.
கடற்புலிகளது தளத்தை நிர்மூலமாக்கி விட்டதாக படைத்தரப்பினர் தெரிவித்திருந் தனர். டபிள்-கப் வாகனமொன்றையும், உலர் உணவுப் பொருட்களையும் கைப்பற்றியதாக வும் படைத்தரப்பினர் கூறியிருந்தனர்.
டபிள்-கப் வாகனம் என்பது தரையில் ஓடுவது கடற்புலிகளது பிரதான தளத்தை கைப்பற்றியதாக தெரிவிக்கும் படையினர் கடற்புலிகளது சாதனங்கள் எதனையும் கைப்பற்றமுடியாமல் போனது ஏன்?
ஒரு மணி நேரத்திற்குள் கடற்புலிகளது தளப்பகுதி கைப்பற்றப்பட்டதாக படைத்தரப் பினரின் செய்தி தெரிவிக்கிறது. அப்படி யானால் கடற்புலிகள் தமது படகுகளையோ, படகில் பொருத்தும் எஞ்சின்களையோ ஏனைய சாதனங்களையோ கொண்டு சென்றிருக்க முடியாது. கால அவகாசம் போதாது நடந்தது அதுதான் என்றால் கடற்புலிகளது சாதனங் களை கைப்பற்றியதோடு, கைப்பற்றிய பகுதியில் கைப்பற்றிய சாதனங்களுடன் நின்று தொலைக்காட்சியிலும் காண்பித்திருப்பார்கள். எனவே வெற்றிலைக்கேணி சமர் தொடர் பான படைத்தரப்பினர் வெளியிட்டுள்ள செய்தி கள் பொருத்தம் அற்றவையாகவே உள்ளன.
னில் வட்டமிட்டு உயரப் குதல் நடத்திக்கொண்டி
தவிக்கு விரைந்த புலி குநிலை எடுத்தபடியே JLL60f. ல் கடற்படையினரின் படகொன்று கரையை
ஆர்.பி.ஜி ரொக்கட் க குறிவைத்து புலிகள் ாக்கப்பட்டதால் அதிலி கொமாண்டோக்களும்
படைப் படகும் தாக்குத
படகுகளில் இருந்த GBTóå FULDTrflung
சண்டை தொடர்ந்த தளத்தை படையினரால்
Sofia, Git af GSST GODIL LÍNGöt ானத்து வியூகம்
T yyy TTTT yyyyS yyMyMS
புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக் குள் திடீரென்று தரையிறங்கி அதிரடித்தாக் குதல் நடத்தும் முயற்சியும் தோல்வி கண்டுள்ளது.
கடல்சார்ந்த ஒரு பகுதியில் தரையிறங்க கடல் வான் என்று இருவழிகள் இருக்கின்றன. அவ்வழிகள் மூலமான தரையிறக்க முயற்சி ஒன்றுதான் தோல்வி கண்டுள்ளது.
இந்நிலையில் புலிகளின் காட்டுப்பகுதி தளங்கள் நோக்கி திடீர் தரையிறக்க அதிரடித் தாக்குதல் நடத்துவது சுலபமானதல்ல.
காட்டுக்குள் தொடர் முகாம்கள், பதுங்கு நிலைகள் இருக்கும் என்பதால் தரையிறக்கப் பட்ட அணிகள் மீள்வதற்கான பாதை இல்லாமல்போகலாம்.
எனினும் மீண்டும் திடீர் தரையிறக்கத் தாக்குதல் முயற்சிகளில் படையினர் ஈடுபட மாட்டார்கள் என்று சொல்வதற்கு இல்லை. ஏனெனில் படையினரும் தோல்விகண்ட முனையில் மீண்டும் தாக்குதல் நடத்தும் அணுகு முறையைக் கையாளத் தொடங்கியுள்ளனர்.
யாழ் குடாநாட்டில் முன்னேறிப் பாய்ச்சல் தோல்வி கண்டது. அதற்கு எதிராக புலிகள் மேற்கொண்ட பதில் தாக்குதலை மதிப்பிட்டு, அதற்கு ஈடுகொடுக்கும் மற்றொரு சமர் மூலம்
LGLLL S L L L L L L 0 S 00 LLLLLLT L S MM LLLLLLL
பற்றினார்கள்
'சத்ஜய' மூலம் கிளிநொச்சியைப் பிடிக்கும் முதல் இரு கட்ட முயற்சிகளும் படையினருக்கு தோல்விதான் 'சத்ஜய' மூன்றாம் கட்டம் மூலமாக கிளிநொச்சி நகரைப் படையினர் கைப்பற்றினர்.
அதுபோல திடீர் தரையிறக்க கொமாண்டோ தாக்குதல்கள் இதுவரை தோல்வியில்தான் முடிந்துள்ளன. எனினும் மீண்டும் ஒரு கொமாண்டோ தாக்குதலில் படையினர் ஈடுபடமாட்டார்கள் என்று சொல்லவதற்கு இல்லை.
ஆனால் புலிகளின் முகாம்களில்
ரதானமானவை மிக விழிப்பான நிலையிலும், இனம் காணப்படமுடியாத நிலையிலுமே உள்ளன.
மரபுப்போர் முறையில் தொடர் படைவரிசைகள் மூலமாக குறிப்பிட்ட பகுதிகளை கைப்பற்றும் போரில் படையின ருக்கு எத்தனை சாதகம் உள்ளதோ அதேயளவு சாதகம் தமது பகுதிக்குள் திடீரென தரையிறங்கும் கொமாண்டோக் களை எதிர்கொள்வதில் புலிகளுக்கும் இருக்கிறது.
எனவே புலிகளுக்கு எதிராக அமெரிக்க கொமாண்டோப் பாணியிலான தாக்குதல் உத்திகள் போதிய பயனளிக்காது.
கெரில்லாக்களுக்கு எதிரான கெரில்லா போர் முறையில் வியட்நாமில் அமெரிக்கப் படைகளால்கூட வெற்றிபெற முடியவில்லை. இந்தியப் படைகளும் புலிகளின் கெரில்லாப் போர்முறையை தமது படை பலத்தால் சந்திக்க முடிந்ததே தவிர, TtLLMMGLLLLLL S LLLLLL GG L S LLGLLL LLLLLL ஈடுபடவில்லை.
அமெரிக்கப் படைகள் வியட்நாமில் போரில் ஈடுபட்டபோது ஆட்பலம் அவர் களுக்கு ஒரு பிரச்சனையாக இருக்கவில்லை. # அரசபடையினருக்கு ஆட்பலம் ஒரு பிரதான தேவை. அதுதவிர புலிகளின் வியூகத்திற்குள் சிக்கிபாரிய இழப்புக்களைச் சந்திப்பது யுத்த வெற்றிப்பிரசாரங்களுக்கும் பாதகமாகிவிடும் படையினரை வீணாகப் பலிகொடுக்கிறார்கள் என்று எதிர்க்கட்சி குரல் கொடுக்கும்.
எனவே தொலைக்காட்சியில் காண் பிக்கக்கூடிய வகையில் நிலப்பகுதிகளை பிடித்து, அங்கு படையினர் நிலை கொண்டிருக்கும் காட்சிகளை காண்பிப்பது தான் அரசுக்கு பிரசார ரீதியில் லாபமானது. ஆனால், அந்த நிலப்பகுதிகளில் புலிகள் ஊடுருவி பலத்த தாக்குதல் நடத்திவிட்டால் தனது பாடு தர்ம சங்கடமாகி விடும் என்பதும் அரசுக்குத் தெரியும்.
அதனால் புலிகள் இராணுவக் கட்டுப்பாட்டு பகுதிகளுக்குள் தேடிவர முன்னர், அவர்களை அவர்களது பகுதிகளுக்குள் தேடிச்சென்று தாக்கும் சில நடவடிக்கைகளையும் படையினர் மேற்கொள்ள வேண்டியுள்ளது.
அந்த நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்தாலும்கூட, தாம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகக் கூறும் பகுதிகளை அடுத்த தேர்தல்வரை தக்கவைத்துக்கொள்ள அந்த நடவடிக்கைகள் உதவினால் போதும் என்ற நிர்ப்பந்தமும் அரசுக்கு இருக்கிறது. யுத்தத்தில் வெற்றி பெறுவதைவிட யுத்தத்தை தொடர்வது மூலமாக யுத்தத்தை வெற்றிகரமாக மேலும் தொடர்வதற்கான ஆணை பெறும்களமாக அடுத்த தேர்தலை பயன்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் "வெற்றியின் விளிம்பில் நிற்கிறோம். மீண்டும் ஒரு சந்தர்ப்பம் தாருங்கள்." என்று கேட்பதற்கு ஏற்ற சூழலை தக்கவைத்தால் போதும் என்பதுதான் அரசின் நிலைப்பாடாக இருக்கிறது.
எனவே போரில் புதிய பாணிகள் பரிசீலிக்கப்படலாம். பயிற்சிகள் மேலும் பெறப்படலாம். புதிய தாக்குதல்கள் ஆரம்பிக் கப்படலாம். எப்படியோ போரிட்டுக் கொண்டே இருந்தாக வேண்டும். எல்லாப் பாதையும் ரோமாபுரிக்கே Ꭴ
வெளிந 懸 முரசில் அரசியல் விமர்சன
முரசு என்ன கணிப்புத் எண்டுஇருத்லாத்இ ်းကြီး” နှီ சில்: யிடு
பற்றி கேட்டறிவது உறவு என்று ဖါ ဖွ#မ္iji့် f: { &&&&& ಕ್ಲಿಷ್ಡಿ
6նկt:6 na giniig sagip
னால் கேட்டுப்போட்டு
அன்ன்ே இ
နွားနှိများရှိုဖီ ##;
சொன்னள்ை நேரி

Page 6
ஒப்படைக்கப்பட்ட ஆயுதங்களின் தரம், எண்ணிக்கை தொடர் பாக இந்தியப்படை அதிகாரிகளுக்கு திருப்தி இ) ஏற்படவில்லை. பிரபாகரனை சந்தித்து பேச வேண் டும் என்று விரும்பினார் இந்தியப் படைத் தளபதி ஹரிகிரத் சிங்.
ஆகஸ்ட் மாதம் ஆறாம் திகதி (1987) யாழ்பல்கலைக்கழகத்தின் எதிரில் இருந்த புலிகள் இயக்க தலைமையகத்திற்குச்
சென்றார் ஹரிகிரத் சிங்
அங்கே பிரபாகரன், மாத்தையா, யோகி ஆகியோர் அவரை வரவேற்றனர். சுமார் இரண்டுமணி நேரம் பேச்சுக் கள் நடந்தன.
குறிப்பிட்டளவான ஆயுதங்கள் முதலில் ஒப்படைக்கப்படவேண்டும். முதல் கட்டமாக ஒப்படைக்கப்பட்ட ஆயு தங்கள் போதியளவாக இல்லை என்று சுட்டிக்காட்டினார் ஹரிகிரத் சிங்
"நாங்கள் ஆயுதங்களை ஒப்படைக்கத் தயார். ஆனால் ஏனைய இயக்கங்களிடமும் யுதங்கள் இருக்கின்றன என்பதை ங்கள் மறந்துவிடக்கூடாது. அவர்களால் எமக்கு ஆபத்து ஏற்படலாம்," என்று திசையை மாற்றினார் பிரபாகரன்
இதற்கிடையே புலிகள் இயக்கத்தினர் செய்திருந்த ஒரு காரியமும் இந்தியப்படை தளபதியின் காதுகளுக்கு எட்டியிருந்தது. புலிகள் இயக்க உறுப்பினர்கள், பொறுப்பாளர்கள் ஆகியோரிடம் இருந்த ஆயுதங்களில் ஒரு பகுதி தலைமையால் திரும்பப் பெறப்பட்டன.
யாழ் மாவட்ட அரசியல் பொறுப் பாளர் திலீபனின் கீழ் செயற்பட்ட நவீனன் தான் ஆயுதச் சேகரிப்புக்கு பொறுப்பாக இருந்தார்.
சேகரிக்கப்பட்ட ஆயுதங்களில் தர மானவற்றுக்கு கிறிஸ் தடவி, பொலித்தீன் பைகளில் போட்டு பத்திரமாக புதைத்து வைக்குமாறு இரகசிய உத்தரவு போட்டு விட்டார் பிரபாகரன்.
இதனை "டம்பிங் என்று சொல்வ துண்டு. இந்தியப் படைகள் வலுக்கட்டாய மான முறையில் ஆயுதங்களைப் பெற முயலலாம். அது தவிர பெருந்தொகை யான ஆயுதங்கள் இருப்பதாகத் தெரிந்தால் இந்தியப் படைகளின் கண்கள் பட்டுவிடும். அதனால் தான் டம்பிங் பண்ணுமாறு கூறிவிட்டார் பிரபாகரன்.
இன்னொரு காரணம் இருந்தது. இந்திய-இலங்கை ஒப்பந்தம், ஆயுத ஒப்படைப்புத் தொடர்பாக இயக்கத்துக் குள் பெரும்பாலானோருக்கு அதிருப்தி தான்.
தமிழீழம் தவிர்ந்த வேறு ஒரு தீர்வை ஏற்றுக்கொள்வதைப் பற்றி நினைத்துப் பார்க்கவே அவர்கள் தயாராக இருக்க 6) GiGOG).
ஒப்பந்தம் முறியும், மீண்டும் தமிழீழத் க்கான ஆயுதப்போராட்டம் தொடரும் ந்தியாவை பகைக்காமல் இருப்பதற் காகவே இப்போது சில காரியங்களை செய்ய வேண்டியுள்ளது என்பதை தலைமைகளில் இருந்தோர் எடுத்துக் கூறினார்கள்
ஆயினும் இயக்கத்துக்குள் ஒரு குறிப்பிட்டளவான உறுப்பினர்கள் சோர் GJIT, (Bad ,IT GOOGIL 'IL JILL GOTT.
புலிகள் இயக்கப் பிரமுகர் ஒருவர் பின்வருமாறு தன் நண்பரிடம் சொன்னார்: "சிறிலங்கா ஜனாதிபதி நமக்குப் பொது மன்னிப்பு வழங்குவதை நாம் ஏற்றுக் கொண்டால், நாம் தவறுகள் செய்திருக்கிறோம் என்றல்லவா அர்த்த மாகிறது? நமது தாயகத்தின் விடுதலைக்காக நாம் போராடியது எப்படித் தவறாகும்?" இயக்கத்துக்குள் உள்ள மனநிலை களைப் பிரபாகரனும் புரிந்துகொண்டே இருந்தார். ஏனெனில் அவரும் அதே மனநிலையில்தான் இருந்தார்.
ஆனால் பிரபாகரனுக்கு காத்திருந்து மீண்டும் போராட்டத்தை தொடரும் நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கை இல்லாத உறுப்பினர்கள் இயக்கத்தை விட்டு விலகக்கூடும் என்பதும் பிரபாகர னுக்கு தெரிந்திருந்தது.
விலகிச் செல்லும் உறுப்பினர்களோ பொறுப்பாளர்களோ ஆயுதங்களுடன் சென்றுவிட்டால் என்ன செய்வது?
3.
ஆயுதங்கள் மீளப்பெறப்பட்டதற்கு அதுவும் ஒரு காரணம்.
பொறுப்பாளர்கள் பலரது பிஸ்டல்கள்
ழல் துப்பாக்கிகள் என்பவற்றையும் திரும்
ப்பெற்று 'டம்பிங் செய்துவிட்டார்கள்
இச்செய்திதான் இந்தியப்படைத் தளபதி யின் காதுகளில் எப்படியோ விழுந்திருந்தது. அவர் பிரபாகரனிடம் நேரடியாகவே கட்டுவிட்டார். "மிஸ்டர் பிரபாகரன் நீங்கள் கிறிஸ் மற்றும் பொலித்தீன் பைகள் வாங்கிய ாகச் சொல்கிறார்களே ஆயுதங்களை தைத்து வைக்கப் போகிறீர்களா?
உடனே பிரபாகரன் சமாளித்தார். "கிறிஸ் வாங்கினோமா? இதெல்லாம் எனைய இயக் கங்கள் கட்டிவிடும் கதை" என்றுவிட்டார்
ஒப்படைக்கப்பட்ட ஆயுதங்களையும், அவற்றின் எண்ணிக்கையையும் பார்த்த டன்சில் கொப்பக்கடுவ முகத்தில் ஏமாற்றம் TGÖT
ஆக 20 ஆயுதங்கள் மட்டும்தான் அன்று ஒப்படைக்கப்பட்டன.
இதேவேளை கொழும்பில் இருந்த இந்தியத் தூதர் திக்ஷித் ஆயுத ஒப்படைப்புப் ற்றிய கேள்விக்கு சொன்ன பதில் இது: "முதல் நாளன்று 800 ஆயுதங்களும், இரண்டாம் கட்டமாக 300 ஆயுதங்களும் ஒப்படைக்கப்பட்டு விட்டன. 65 சதவீதமான சிறுரக ஆயுதங்களும், 85 சத விதமான
ருத்தை உருவாக்குவதேதிக்ஷித்தின் நோக்க
(UM |bჭნტ|.
பிரேமதாசாவின் ஜோக்
இந்திய-இலங்கை ஒப்பந்தத்துக்கு பிரதமர் பிரேமதாசாவின் ஆதரவைப் பெறுவதில் ஜனாதிபதி ஜே.ஆருக்கு
தால்விதான் ஏற்பட்டது.
அப்போது கூட்டுப்படை நடவடிக்கை தலைமையக 000 தளபதியாக இருந்தவர் ஜெனரல் சிறில் ரணதுங்க பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்தவர்
சபால ஆட்டிக்கல.
இருவரிடமும் ஒப்பந்தத்தின் பின்னர் டைபெறும் நிகழ்ச்சிகள் பற்றி கேட்ட றிந்தார் பிரதமர் பிரேமதாசா
"தீவிரவாத இயக்கங்கள் ஆயுதங்களை ஒப்படைப்பது எப்போது முடிவடையும்?" என்று கேட்டார் பிரேமதாசா
கள். ஆனால் அது நூறு வீதமானதாக இருக்காது" என்றார் சேபால ஆட்டிக்கல.
பின்னர் வெளியே கசிந்து திரிபுபட்டு, பிரபாகரனை முப்படைத் தளபதியாக நியமிக்க பிரேமதாசா தயாராக இருந்தார் என்று சிலரால் சொல்லப்பட்டது. பிரேம தாசா திறந்த மனதுடன் இருந்தார் என்பது பால வரலாற்றை திரிபுபடுத்தும் விதமான கூற்றாகவும் அது அமைந்துள்ளது.
பிரேமதாசா பிரபாகரன்மீது ஒரு வியப்பான பார்வை கொண்டவராகவே இருந்தார் என்பது மெய்தான். அதற்கான
பிரபாகரன் தெ அடிக்கடி சொன்ன "அவர் ஒரு புத்திசா
இந்திய-இலங்.ை தருணத்திற்காகப் புல்
ஒப்பந்தத்தின் உடன்பாடு கொள்ள
அதனால் தமிழ் பகுதி போல செயற்படும் விட்டது என்றே கூட்ட
ஏனைய இயக்கங் திப்படையினர் வடக்கு
கொடுப்பதற்காக ஏன் பிரவேசத்துக்கு இட
உண்மையில் பு முரண்டு பிடிக்காமல் ருடன் ஒத்துழைத்திருந்
ஒருபுறம் புலிகள் விடுதலைக் கூட்டணி தீவிரவாதிகள், மி இரு அமைப்புக்க கொண்டு ஒப்பந்தத்ை ந்தியா முதலி
ஒப்பந்தம் வந்து படையினர் நிற்கின்றன
உறுப்பினர்கள் சிலர்
புலிகள் இயக்க கடத்திச் சென்று சுட்
மறைத்து விட்டனர்.
OIT JII
தினமு
 

ஈ.பி.டி.பி. இயக்கத்தின் பினரான பிரேமானந்தனும்
க்கிய உறுப் ன்னும் இரு
என்று திட்டம் போட்டனர்.
இரவோடு இரவாக புலிகள் இயக்க உறுப்பினர்கள் சிலர் வெட்டிக் கொல்லப் பட்டனர். துப்பாக்கியால் சுட்டால் சத்தம் கேட்கும் என்பதால் அந்த ஏற்பாடு.
களையும் எதிர்த்துப் ாத ஒரு மனிதராக பிரமிப்புத்தான்.
ாடர்பாக பிரேமதாசா 'ರಿಣಿತಿ இதுதான்
த ஒப்பந்தம் முறியும் மிகள் காத்திருந்தனர். சில ஷரத்துக்களுடன் முடியவில்லை என்று ப இயக்கங்கள் ஒப்பந் போட்டி போட்டன. டப்புக்காக வடக்குசெல்வதன் மூலமாக,
அனுப்பிவைக்கப்பட்டனர்.
யாழ்ப்பாணத்தில் உள்ள உதயன் த்திரிகை நிறுவனத்திற்குச் சென்று அறிக்கை ன்றைக் கொடுத்தார் பிரேமானந்தன்.
ஒப்பந்தம் தொடர்பாக டக்ளஸ் தேவா னந்தா விடுத்திருந்த அறிக்கையே அது
IT GULD,
பிரேமானந்தன் டக்ளஸ் தேவானந்தா வின் சகோதரர் ஆவர். தோற்றத்திலும்
ரளவு உருவ ஒற்றுமை இருந்தது.
எனவே உதயன் பத்திரிகை பின்வரு ாறு செய்தி வெளியிட்டது.
"ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தவானந்தா யாழ்ப்பாணம் வந்துள்ளார். உதயன் பத்திரிகைக் காரியாலயத்துக்கு வந்து
வரதராஜப்பெருமாள்
இக்காலகட்டத்தில் ஈ.பி.ஆர்.
ஏற்படுத்திக் கொண்டார்.
ந்திய அதிகாரிகளுடன் நட்பை பலப்படுத்த வரதராஜப்பெருமாளிடம் ஒரு சாதகமான அம்சம் இருந்தது.
வரதராஜப் பெருமாள் இந்திய வம்சாவளித் தமிழராக இருந்தார். இந்தியாவில் உள்ள் தனது பூர்வீகத் தொடர்புகள் பற்றியும் இந்திய அதிகாரி களுக்கு அவர் விளக்கிக் கூறினார்.
பின்னாளில் மாகாணசபை முதல்வர் பதவியை அவர் பெற்றுக்கொள்ளவும் அந்த விடயம் ஒரு சாதகமாக இருந்தது. அதுபற்றிப் பின்னர் பார்க்கலாம்.
இந்தியத் தூதரக அதிகாரிகளுடன் வரதராஜப் பெருமாளுக்கு இருந்த பும், ஒப்பந்தம் தொடர்பான பி.ஆர்.எல்.எஃப். இயக்க நிலைப்பாடும் புலிகள் இயக்கத்தினர் ஒத்துழைக்க மறுத்தால் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்
காலூன்றிக் கொள் னய இயக்கங்களி
இந்தியப்படை-யாழ் கோட்டைக்கு அருகே
றிக்கை ஒன்றைத் தந்துவிட்டு சென் GIGITI,
புலிகள் இயக்கத்தினர் உடனே உஷாராகி ட்டனர். மோட்டார் சைக்கிள் ஒன்றில் சன்று உறுப்பினர்களைச் சந்திப்பதில் டுபட்டிருந்தார் பிரேமானந்தன்.
சாவகச்சேரியில் உள்ள ஓர் உறுப்பின ன் வீட்டுக்குச் சென்றுவிட்டு பிரேமானந்த ம், ராகவன் என்னும் ஈ.பி.டி.பி உறுப் னரும் திரும்பிக்கொண்டிருந்தபோது
山体工 ஒற்றிைல் 1ாவின் தாக்கம்
புலிகளுக்குப் பிடிக்க
கிழக்குப் பகுதிகளுக்கு
கள் இயக்கத்தினரின் டை அதிகாரிகளுக்கும், ாங்களுக்கும் சந்தேகம்
நினர் தம்மை எதிர்த்து துரையப்பா முதல்
க்கூடும் என்பதை
படை அதிகாரிகள்
க்கமாட்டார்கள்.
el 5 டுெ) ம், நெருக்கடியையும்
படையினர் மத்தியிலும் ஜேவிபி இயக் கத்துக்கு கணிசமான ஆதரவு இருந்தது. "இந்திய ஏகாதிபத்தியவாதிகள் இலங்கைக்குள் புகுந்துவிட்டார்கள். இந்தியா இலங்கையை அடிமைப்படுத்தி விட்டது" என்று பிரசாரம் செய்தது ஜே.வி.பி.
"இந்தியப் பொருட்களை யாரும் வாங்கக்கூடாது. இலங்கையில் உள்ள இந்திய முதலாளிகளை வெளியேற்ற வேண்டும்" என்றெல்லாம் ஜே.வி.பி. பிரசாரத்தை முடுக்கிவிட்டது.
ஒப்பந்துக்கு அமைச்சரவைக்குள் எதிர்ப்பு இருக்கிறது.
சிறீலங்கா சுதந்திரக் கட்சியும் ஒப்பந்தை எதிர்க்கிறது.
வடமராட்சியைக் கைப்பற்றியதுபோல யாழ்ப்பாணத்தை முழுதாக பிடித்திருக்க லாம். இந்தியா தலையிட்டு காரியத்தைக் கெடுத்துவிட்டது என்று படையினர் மத்தியிலும் சலசலப்பு.
இதுதான் தருணம் என்று தீர்மானித் தது ஜே.வி.பி. சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி
னய இயக்கங்களின் புலிகள் இயக்கத்தினர் அவர்களை னாதிபதியை தீர்த்துக் கட்டிவிட்டால்
1ளிக்கப்பட்டது. றித்தனர். முனையில் இருவரும்: Ուկ-9 மேலும் குழப்பம் உணடாகும்.
விகள் இயக்கத்தின வன் ஒன்றில் கொண்டு செல்லப்பட்டன ஆட்சி அதிகாரத்தைக் QILLI
இந்தியப் படையி இந்தியப் படைக்கு தெரிவிக்கப்பட்டது என்று முடிவு செயதது
தால் ஏனைய இயக்கங் வர்கள் புலிகள் இயக்கத்தினரிடம் கேட் 2.6II.LJI.
"அப்படி ஒரு சம்பவம் நடந்தே
பாராளுமன்றக் கட்டிடத்துக்குள் வைத்து ண்டு வீசி கொல்வதுதான் திட்டம்
ஜே.வி.பி.க்கு பாராளுமன்ற கட்டித்
மறுபுறம் தமிழ மக்குத் தெரியாது" என்று புலிக
யக்கத்தினரால் கூறப்பட்டது.
பிரேமானந்தனும், ராகவனும் பின்ன லிகள் இயக்கத்தினரால் கொல்லப்பட்
LIL GOTT.
வாதிகள் என்றளவி ளையும் வைத்து த நடைமுறைப்படு ல் விரும்பியது.
ற்குள்ளும் உளவு சொல்ல ஆட்கள் ருந்தார்கள்.
ஜனாதிபதி ஜே.ஆர், பிரதமர் பிரேம ாசா, தேசிய பாதுகாப்பு அமைச்சர் னர்கள் சிலரும் இணைந்து புலிகள் லலித் அத்துலத்முதலி ஆகியோரை ஒரே விட்டது. இந்திய யக்க உறுப்பினர்களைத் நரத்தில் தீர்த்துக்கட்ட ஒரு வாய்ப்பிருப் ட்டம் தீட்டினார்கள். தாக ஜேவிபிக்கு தகவல் எட்டியது. இயக்கங்களில் இருந்து விலகியவர்கள் 1987 ஆகஸ்ட் 18ம் திகதிதான் ன்று கூறியே அவர்கள் யாழ்ப்பாணத்தி தங்கி இருந்தனர்.
அதனால் இரவு நேரங்களில் புலிக
பாராளுமன்ற கட்டிடத்துக்குள் கைக் ண்டு கொண்டுவரப்பட்டது.
(தொடர்ந்து வரும்)
561,08-09, 1996

Page 7
இலங்கை மத்திய வங்கியைக் குண்டு வைத்துத் தகர்த்தது தொடர்பாக 712 குற்றச் சாட்டுக்களுடன் எல்.ரி.ரி.ஈ அமைப்பின்மீதும் அதன் தலைவர் வே பிரபாகரன்மீதும் வழக்குத் தாக்கலாகியுள்ளது.
எல்.ரி.ரி.ஈ அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பென்று சித்தரிக்கும் விதத்திலேயே மத்திய வங்கி தகர்க்கப்பட்ட விவகாரம் சிருஷ்டிக்கப்பட்டுள்ளது. இது தவிர ஆட்சியாளர்கள் பேசுமிடங்கள், போகுமிடங்களிளெல்லாம் எல்.ரி.ரி.ஈ ஒரு பயங்கரவாத அமைப்பென்ற வகையிலேயே தீவிர பிரசாரத்தை மேற்கொண்டுவருகின்றனர்.
ஆனால் யார் பயங்கரவாதிகள்? எது பயங்கரவாதம்? என்று வினா எழுப்புமளவுக்கு கடந்தவாரங்களில் வெளிவந்த செய்திகள் விளங்கியிருந்தன.
யாழ்ப்பாணக்குடாநாட்டில் கோண்டாவில்
பகுதியில் ராஜினி என்ற யுவதியின் கொலையுண்ட சடலம் மலசல கூடக்குழியொன்றில் இருந்து
கண்டெடுக்கப்பட்டது.
இது தொடர்பாக படைவீரர்கள் சிலரும் பொலிசாரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையடுத்து கைதடிப்பிரதேசத்தில் கிருஷாந்தி குமாரசாமி என்ற மாணவியின் சடலமும், அவரது தாயார் உட்பட மூன்று பேரின் சடலங்கள் புதைகுழிகளிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. இச்சம்பவத்திலும் இராணுவத்தையும் பொலிஸையும் சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்குறிப்பிட்ட இரு சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் அரச படைகளைச் சேர்ந்தவர்கள். அத்துடன் அவ்விரு சம்பவங்களும் நீண்டகாலத்துக்குப் பின்னரே வெளிச்சத்துக்கு வந்துள்ளன. சில வாரங்களுக்கு முன்னர் இலங்கை இராணுவத்தின் 47-வது ஆண்டுப்பூர்த்தி
கொண்டாடப்பட்டது.
அப்போது உரைநிகழ்த்திய இராணுவத் தளபதி ரொஹான் தலுவத்த இலங்கை இராணுவம் சிறந்த ஒழுக்கக் கட்டுப்பாட்டுடன் வளர்ச்சி பெற்றுள்ளது என்று மார்தட்டினார்.
ஆனால் அவர் குறிப்பிட்ட ஒழுக்கமும், கட்டுப்பாடும் எவ்வளவு தூரம் இருக்கின்றன என்பதற்கு வடக்கே அகழ்ந்தெடுக்கப்பட்ட அப்பாவிகளின் சடலங்கள் நல்ல உதாரணங்களாக
இருக்கின்றன. கோண்டாவிலில் புதையுண்ட ராஜினியையும் கைதடியில் புதையுண்ட கிருஷாந்தியையும் சந்தேகநபர்களான படைவீரர்கள் மூர்க்கத்தனமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்தபின்னரே குழிதோண்டிப் புதைத்துள்ளனர் என்பது நிரூபணமாகியுள்ளது.
ஒப்பரேஷன் சூரியக்கதிர் ਨੂੰ பலாலியிலிருந்து தொடங்கப்பட்டபோது யாழ்ப்பாணத்திலிருந்த எல்.ரி.ரி.ஈயினர் படையினர் குறித்து பரந்தளவில் பிரசாரம் செய்தனர்.
இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் வாழ்வது பாதுகாப்பானதல்ல என்று அச்சுறுத்தும் வகையில்தான் எல்.ரி.ரி.ஈயினர்
பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தனர். மக்களை வெளியேறுமாறும் கோரினார்கள்
எனவே எல்.ரி.ரி.ஈ கூறியவற்றில் உண்மை இருக்கவே செய்கின்றது என்பது போலவே வடக்கே அகழப்பட்ட பிணங்களின் கதை விளங்குகின்றது.
கொலை, கொள்ளை, பாலியல்வதை சித்திரவதை என்பவை குறித்து படையினர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இது முதல் தடவையல்ல
கடந்த சில வருடங்களில் நாடு பூராவுமே புதை குழிகள் இருந்துவந்துள்ளதை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தவர்கள் பொதுஜன ஐக்கிய முன்னணியினராவர்.
சூரியக்கந்த என்ற இடத்தில் அகழப்பட்ட புதைகுழியில் காணப்பட்ட மனித உடல்கள் பலவற்றின் உறுப்புகளே ஜனாதிபதி சந்திகாவின் சூறாவளிப் பிரசாரத்துக்கு அடித்தளமிட்டது.
சந்திரிகா சூரியகந்தவுக்கு சென்று சம்பந்தப்பட்ட புதைகுழிக்குள்ளிலிருந்து மனித எலும்புகளும், மண்டை ஓடுகளும் மேலெடுக்கப்பட்டதை நேரிலேயே 3,68/LTİL, இதையடுத்து ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் காலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மர்மமான புதைகுழிகள் தோண்டப்பட்டு அவை குறித்த பிரசாரங்களும் விரிவான முறையில் மேற்கொள்ளப்பட்டன.
ஐ.தே.க அரசாங்கத்தி படையினரின் அடாவு எம்பிலிப்பிட்டிய என் LTLFT606U LDITGONTONI காணாமல் போயிருந் G) GEITIGO) GNU GG) FILIILLILILILI சந்தேகிக்கப்படுகின்ற அத்துடன் இந்த எம் LDT606) sig.61 gift 600IIL,
விசாரணை
டம்பெற்றுவருகின்ற
எம்பிலிப்பிட்டியவில் LDIT60016) Ist 961 g/T600IIIL விசாரணையில் பிரிே என்ற சிரேஷ்ட இரா pLLLIL LIGOLII760II குற்றஞ்சாட்டப்பட்டது
ஆனால் எம்பிலிப்பிட் சந்தேக நபரான பிரி பரிலியனகே அவ்வில் வேறாக்கப்பட்டு யாழ் சூரியக்கதிர் இராணு ஈடுபடுத்தப்பட்டார்.
ன்றுங்கூட வடக்கே மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் அ முக்கியபங்கேற்றுமுள்
நாடுமுழுதிலும் காண சம்பந்தமாக விசேட ஆணைக்குழுக்கள் வி நடத்திவருகின்றன.
இவ்விசாரணைக்குழு சாட்சிகள் வழங்கும்
போலிஸாரையும், ப6 சாடுவதாக இருக்கின்
நாடுபூராவும் கடந்த 3,600TLDG) (BJTGT6 பல்லாயிரமாகும் என் ஊர்ஜிதமாகியுள்ளது.
வடக்கு-கிழக்கில் பை கொலைகள், சித்திர6 புரிந்துள்ளனர் என்ற அப்பிரதேசங்களைச் வழங்கியுள்ள சாட்சி தெரியவந்துள்ளது.
னால் இன்றைய ရှီ”႔ကြီး, ရှီ 9 LTG அட்டூழியங்கள் என் குறைந்தவையல்ல எ இடம்பெற்றுள்ள சம்
கிருஷாந்திக்கு 18 வயது துடிப்பான
மாணவி. கைதடி இராணுவ காவலரண்
ஊடாகவே கிருஷாந்தி சுண்டிக்குளி மகளிர் இ
கல்லூரிக்குச் செல்ல வேண்டும்.
காவலரணில் கடமையில் இருக்கும்
இராணுத் தினர் சில சமயங்களில்
கிருஷாந்தியை கேலி செய்வார்கள் கிருஷாந்தி
துணிச்சலான பெண் இராணுவத்தினரை
முறைத்துவிட்டு பதிலுக்கு ஏதாவது காட்டமாகச் சொல்லிவிட்டு சென்றுவிடுவார்.
கிருஷாந்தியின் போக்கால் கோபமடைந்த இராணுவத்தினர் சரியான சந்தர்ப்பம் ஒன்றை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
செப்டம்பர் 7ம் திகதி சனிக்கிழமை கிருஷாந்தி பாடசாலைக்குச் சென்றார். பரீட்சை எழுதிவிட்டு திரும்பிவந்த கிருஷாந்தி இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டார். கைதடி காவலரணில் வைத்துத்தான் கிருஷாந்தி கைதுசெய்யப்பட்டார். கிருஷாந்தி இராணுவத்தினரால் கூட்டிச் செல்லப்பட்டதை கிருஷாந்தியை தெரிந்த சிலர் கண்டுவிட்டனர். அவர்கள்தான் கிருஷாந்தியின் அம்மா விடம் போய் தகவல் சொன்னார்.
கிருஷாந்தியை தாம் கூட்டிச் சென்றதை யாரும் காணவில்லை என்று நினைத்த
இராணுவத்தினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இ
கிருஷாந்தியின் அம்மாவும் சகோதரனும்
(16 வயது தமது அயலவரான கிருபாமுர்த்தி
என்பவருடன் காவலரணுக்கு வந்துவிட்டனர்.
மகள் எங்கே? ஏன் பிடித்தீர்கள்? என்று
கேட்டார் தாயார்,
விஷயம் வெளியே தெரிந்துவிட்டது. இவர்
களை விட்டால் பிரச்சனை என்று நினைத்த:
முவரையும் நைசாக
இராணுவத்தினர் கூட்டிச்சென்று கதையை முடித்துவிட்டார்கள் கிருஷாந்தியை இராணுவ கோப்ரல்கள் இருவர்தான் முதலில் பாலியல் பலாத்காரம் செய்தனர். விஷயம் வெளியே போகாமல் இருக்க கிருஷாந்தி கைதுசெய்யப்பட்டபோது கடமையில் இருந்த ஏனைய இராணுவத்தின ருக்கும் முன்று பொலிசாருக்கும் கிருஷாந்தியை பாலியல் பலாத்காரம் செய்ய வாய்ப்புக் கொடுக்கப்பட்டது.
51.08-09, 1996
இயாக நடந்துகொண்டுவிட்டனர்.
ஆழமாக வெட்டிக் கொண்டிருக்காமல் மேலோட்ட இ
இதான்
ஆனால் கிருஷாந்தியின் சகோதரி பிரசாந்தி இ சும்மா இருக்கவில்லை.
தனது குடும்பத்திற்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு நீதி கேட்க ஆரம்பித்தார். பாராளுமன்ற உறுப்பினர் பரராஜசிங்கத்துக்
சுருகாட்டில் ஒ Oleg lago
முன்னிறுத்தி விடாமல்
எல்லாம் முடிந்ததும் கிருஷாந்தியையும் கொன்றுவிட்டு புதைத்துவிட்டனர். செம்மணி: இமயானத்தில் நான்கு உடல்கள் இரவோடு இஇரவாகப் புதைக்கப்பட்டன.
புதைக்கும்போது சற்று அஜாக்கிரதை
மாக புதைத்துவிட்டனர்.
குழியை
அத்தோடு கதை முடிந்துவிட்டது என்றுஇ
சம்பந்தப்பட்டவர்கள் நினைத்தனர்.
கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஜனாதிபதி சந்திரிக்காவுக்கும் பிரசாந்தி
விளக்கமாக கடிதம் எழுதினார். மனித உரிமை
அமைப்புக்களுக்கும் கடிதம் எழுதினார்.
கால அவகாசம் கேட்கப்பட்டதே தவிர, பதில் சொல்லப்படவில்லை.
பதில் சொல்லப்படாத விடயத்தை பரராஜசிங்கம் பெரிதாக்கியிருந்தால் அல்லது கட்டாயம் பதில் தேவை என்று ஒரே பிடியாக
இநின்றிருந்தால் அரசாங்கம் பதில் சொல்லியே
ஆக வேண்டியிருந்திருக்கும்.
நமக்குத் தெரியாது என்றோ, அப்படி
ஒரு சம்பவமே நடைபெறவில்லை என்றே
பதில் சொல்லப்பட்டிருக்குமானால் இப்போது
யிருக்கும்.
நடைபெறவேயில்லை என்று மறுக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றிருப்பதை வெளியுலகமும்
பாராளுமன்றத்தில் பரராஜசிங்கம் இ இகேள்வி எழுப்பினார். பதில் சொல்ல ஒரு வார இ
மனித உரிமைக் குழுக்க இருந்திருக்கும்.
எனவே பரரா கேட்டதோடு மட்டு மைக்காக அரசாங்கம்
சொல்லவேண்டும்.
பாராளுமன்றத்தி பரராஜசிங்கத்தாருக் எழுப்பினார் என்று வருகிறது. அவர் ப பிடிக்காமையால் அர ஏடாகூடமாகப் பதில்
கையைப் பிசையும் இ
உண்மையில் கி அதனை ஒரு மனித
சகோதரிதான்.
பாராட்டப்படே வரும் இருக்கிறார். குமார் பொன்னம்பல
இஅவரது தாயார், சகே
ஆகியோரின் உடல்
இவருவதற்காக கடுை
குமார் பொன்னம்பல பாராளுமன்றத்த பத்திரிகைகளில்
இபரராஜசிங்கம் ஓய்ந்;
காட்டமாக ஒரு
கூட்டணி திருப்தியாக
இபாராளுமன்ற உறுப் இகளும் மெளமானமா
அரசாங்கத்தின் நிலை தர்ம சங்கடமாகி இ
உறவினர்களிடம் ஒப்
உடல்கள் கொழு
மட்டு
குமார் பொன்னம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல் இடம்பெற்ற டத்தனமொன்றில் னுமிடத்தில் Git Laos னர். அவர்கள் ருக்கலாமென்றே
லிப்பிட்டிய ல்போன விவகாரம் பாக தற்போதுகூட
5.
JITILFIT 6006)
ல் போனது குறித்த டியர் பரிலியனகே
ணுவ அதிகாரி லர் மீது
கேடியர்
காரத்திலிருந்தும் |'ILIII60óIlb
நடவடிக்கையில் அத்துடன்
6որի,
IILDGGL III (360TIII
ஜனாதிபதி
FITU606007060617
கள் முன்பாகவரும் தகவல்கள் டையினரையுமே D60T.
LIIGUTĖJ,6f6) geflaöl 616öðIgoðfló60g, பதும்
டயினரே நேரடியாக பதைகளைப்
6) 9)LILILib)
சேர்ந்தோர் பங்கள் மூலம்
ஆட்சியில் டித்தனங்கள், வை எவ்விதத்திலும் ன்பதையே வடக்கே LIGNITÉJU,67
SLLLL LLS L LSL L LSL L LLLS LL LLLLL LS L LS L LS L LS L L LS L LS L L S LLLSS LLLSS LLLSS L LS
இபோராடவேண்டியிருந்தது.
எங்கே குமார் பொன்னம்பலம் பெயரைத் இதட்டிக்கொண்டு போய்விடுவாரோ என்று இநினைத்து, எல்லாம் முடிந்தபின் நீலன்
ளும் அறியக்கூடியதாக
சிங்கத்தார் கேள்வி :
நிறுத்திக்கொண்ட
அவருக்கு நன்றிதான்
கேள்வி எழுப்பியதால்
நம் இலாபம் கேள்வி
த்திரிகைகளில் செய்தி தில் தேட பிடிவாதம் இ
ாங்கத்திற்கும் இலாபம்
சொல்லி இப்போது இ கட்டு ஏற்படவில்லை. நஷாந்தி விடயத்தில் ரிமை பிரச்சனையாக
பாராடியவர் அவரது
ண்டிய இன்னொரு அவர் சட்டத்தரணி ம் கிருஷாந்தி மற்றும் தரா மறறும அயலவா :
ளை கொழும்புக்கு பாகப் போராடியவர் ம்தான். ல் கேள்வி எழுப்பி
Lui Gill LITi.
அறிக்கை விட்டதுடன் இ பிட்டது. ஏனைய தமிழ் னர்களும் தமிழ் கட்சி
வே இருந்தனர்.
புக்கு கொண்டுவரப் :
ல் ல, உடல் களை
டைக்கச் செய்ததிலும் இ
லம்தான் விடாமல் மயானப் பக்கமாகச் சென்ற ஒரு சிறுவன்
வந்ததோடு
சுமார் 25 வருடங்களுக்கு முன்னர் ஜே.வி.பி. கிளர்ச்சி நடவடிக்கைகள் தென்னிலங்கையின் பல்வேறுபகுதிகளிலும் இடம்பெற்றன.
அப்போது கதிர்காமப்பிரேசத்தில் மனம்பெரி என்ற அழகிய
Ere-Gene - ஜே.வி.பி. சந்தேக நபர் என்ற ரீதியில் இராணுவத்தினரால் கைதானார்.
மனம்பெரி ஒரு சாதாரண அழகியல்ல; கதிர்காமப் பிரதேசத்தில் அக்காலத்தில் நடத்தப்பட்ட புத்தாண்டு அழகுராணிப் போட்டியொன்றில் அழகியாகத் தெரிவானவரே மனம்பெரி.
அப்பேரழகியைக் கைது செய்து விசாரணை செய்த இளம் இராணுவ லெப்டினன்ட் ஒருவர் அவளைப் பாலியல் பலாத்காரம் செய்தார். அவரோடு சேர்ந்து வேறு படையினரும் மனம்பெரியைத் தமது காமப்பசிக்கு இரையாக்கினர்.
பின்னர் அனைவருமாகச் சேர்ந்து அவளைக்கொன்று புதைத்தனர்.
கதிர்காம அழகி மனம்பெரி கொலை விவகாரம், முக்கியம் பெற்று நீண்ட விசாரணைக்குட்படுத்தப்பட்டது. இறுதியாக அவ்வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட படை அதிகாரி சிறையிடைப்பட்டு பின்னர் அவர் சிறையிலேயே மரணமானார்.
எனவே கதிர்காம அழகி மனம்பெரி பாலியல் வதைக்குள்ளாகி கொலை செய்யப்பட்டதை ஒத்ததாகவே வடக்கே ராஜினி கிருஷாந்தி ஆகிய இளம்
திருச்செல்வம் ஒரு காட்டமான அறிக்கைவிட்டு அரசைச் சாடியிருக்கிறார்.
"கடும் நடவடிக்கை இராணுவத்தினரும் பொலிசாரும் கைது விசாரணை துரிதம்"
என்று செய்திகள் வருகின்றன.
கரு ஷாந்தியும்,
மணிக்கு கைதுசெய்யப்பட்டனர்
விசாரணை நடத்த நினைத்திருந்தால்
குறிப்பிட்ட நேரத்தில் பணியில் இருந்தவர்
ஆனால் இப்போது என்ன நடந்திரு கிறது?
பிணங்களைப் புதைத்தவர்கள் அஜாக்கிர தையாக நடந்துகொண்டதால், செம்மணி
இபிணங்களின் கையையோ, காலையோ கண்டு
இதையாக
தமிழ் இகாரணமானவர்களும் பரபரப்பாக கைது இசெய்யப்பட்டனர். பத்திரிகைகளுக்குதலைப்புச் மற்றும் முவரும் செய்தி கிடைத்தது. அரசாங்கத்திற்கு காணாமல்போய் ஒன்றரை மாதங்களாகின இளங்கே கைது செய்யப்பட்டனர். எத்தனை
விபரங்கள் யாவும் ஜனாதிபதி முதற்கொண்டு இT இபடை அதிகாரிகள்வரை தெரிவிக்கப்பட்டது.இ பட்டது. அதற்கும் குமார் பொன்னம்பலம்
மிகமிக சுலபம் குறிப்பிட்ட காவலரணில்,இ
களை ஒரு பிடிபிடித்திருந்தால் உண்மை இ வெளிவந்திருக்கும் இராணுவத்தில் தனியான இஉளவுப்பிரிவே இருக்கிறது. அதுதவிர தேசிய இ புலனாய்வுத்துறையும் உண்டு. முடுக்கி இவிட்டிருந்தால் விஷயம் வெளிச்சமாகியிருக்கும்
ased as Tras இப்போதே தட்டிக்கொடுத்துப் பாராட்ட
யுவதிகளின் மரணங்களும் இருக்கின்றன.
இந்த இரு சம்பவங்கள் மட்டுமல்ல, வடக்கே வேறுபல கொலை, பாலியல்வதை ஆகியன இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் இடம் பெற்றுள்ளன என்றே அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடக்கே சுமுகநிலையைக் கொண்டுவரவே படையினர் அங்குநிறுத்தப்பட்டுள்ளனர் என்று அரசு கூறுகின்றது. ஆனால் கிருஷாந்தி, ராஜினி ஆகியோரது மரணங்கள் அரசபடையினரால் ஒரு சுமுக நிலையை ஏற்படுத்த முடியாதென்பதை உணர்த்துகின்றன.
தற்போது யாழ்ப்பாணத்தில் அகழப்பட்ட
பிணங்கள் உட்பட நாட்டில் திக்கு, திக்காகப் புதையுண்டுள்ள ஏராளமான மனித உயிர்களின் மரணங்களுக்கு அரச படையினரே பொறுப்பாளிகள் என்பது சந்தேகத்துக்கிடமின்றி உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் அரசபடையினரே அத்துமீறல்களில் ஈடுபடும்போது அரசாங்கத்தினர் எல்.ரி.ரி.ஈ.யினரை மட்டும் பயங்கரவாதிகள் என்ற வட்டத்துக்குள் வைத்திருக்க முயற்சிப்பது வேடிக்கையானதாகவே இருக்கின்றது.
வடக்கு கிழக்குப் பிரச்சினை இன்று ஒரு யுத்தமாக வெடித்திருப்பதற்கு அரசியல் பிரச்சினை மட்டும் ஒரு காரணமல்ல, படையினரின் நடவடிக்கைகளும் ஒரு
முக்கிய காரணமாகும்.
கிருஷாந்தி அவரது தாய், அயலவர் ஆகியோருக்கும், ராஜினி என்ற மற்றைய பெண்ணுக்கும் நேர்ந்ததைப் போன்ற வேறு சம்பவங்களே ஆயிரமாயிரம் இளைஞர் யுவதிகளை ஆயுதபாணிகளாக்கிவிட்டுள்ளது.
எனவே ஆட்சியதிகாரங்களில் இருப்போர் ஒழுங்காக இருக்காதவரை, சட்டம் ஒழுங்கையோ நீதி நியாயத்தையோ எக்காலத்திலும் எதிர்பார்க்க முடியாதென்பதே Gall Gyfu'LIGODL. O SS SS S S S S SS
விட்டு பதறி ஓடி ஊரவருக்குச் சொல்ல
செய்தி பரவிவிட்டது. இராணுவத்தினர் வந்து
பிணங்களை எடுத்தனர்.
ஏற்கனவே வெளியே அறியப்பட்ட சம்பவம்
நீலன் மனித உரிமைக் குழுக்கள் பலவற்ஜ் என்பதால் உடனடி நடவடிக்கை எடுத்தேயாக றோடு தொடர்பு உள்ளவர் கிருஷாந்தி இ இகாணாமல்போன விவகாரத்தில் நீலன் என்ன செய்தார்? உண்மைகளை வெளிக்கொண்டுவர இஎத்தகைய முயற்சி செய்தார்? பூச்சியம்தான். மறுபுறம் அரசாங்கமும் நல்ல பிள்ளை இயாக நடந்துகாட்டுகிறது.
வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
பிணங்களை புதைத்தவர்கள் ஜாக்கிரை நடந்திருந்தால் காணாமல் போனோர் பட்டியலில்தான் கொல்லப்பட்டவர் களின் பெயர்கள் இன்றுவரை இருந்திருக்கும். இப்போது சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே ராஜினி என்னும் பெண்ணை பலாத்காரம் செய்ததாக
இவும் இராணுவத்தினர் கைது செய்யப்பட்டனர்.
அந்த விவகாரமும் மனித உரிமைக்குழுவுக்கு
இசென்ற பின்னரே நடவடிக்கை எடுக்கப்பட்டது
என்று கூறப்படுகிறது.
கைது செய்யப்படுவது மட்டும்போதுமா?
கொழும்பில் ஏரிகளில் பிணமாக மிதந்த
இளைஞர்களின் கொலைகளுக்கு
பாராட்டுக்கள் கிடைத்தன. கைது செய்யப்பட்ட
இவர்கள் இப்போது எங்கே?
கிருஷாந்தி மற்றும் முவரினது உடல்களை
உறவினர்களிடம் ஒப்படைக்கவே மறுக்கப்
சட்டவாதம் செய்யவேண்டி இருந்தது. இரண்டு மணி நேரத்தில் உடல்களை தகனம் இசெய்யுமாறு கட்டளையிட்டே கடைசியில்
ஒப்படைத்தனர்.
இத்தகைய அணுகுமுறைகளில் தவறுக்
asma வருந்தும் தன்மையோ, அனுதாபமோ
தெரியவில்லை. நிர்ப்பந்தங்கள் காரணமான செயற்பாடுகளே தெரிகின்றன.
இந்நிலையில் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட்ட செய்தி வந்தாலன்றி, கைது அரசாங்கத்தின் முதுகில்
முடியவில்லை.

Page 8
ழிந்திருந்த சேலையையும், ரவிக்களை
கையையும் அணிந்து கொண் டேன். ஒரு மூலையில் சாய்ந்து அமர்ந்து GJITGÖSTGBL GÖT.
முக்கு உடைந்து வழிந்த இரத்தத்தை சேலைத் தலைப்பால் துடைத்தபோது விண்விண் என்று வலித்தது.
உடம்பு முழுக்க அங்குலம் அங்குல மாக கத்திக்குத்துப்பட்டதுபோல உயிரைப் பிடுங்கிக் கொண்டிருந்தது.
காலை உணவாக ரொட்டியை ஒரு தட்டில்வைத்து சிறைக்கம்பிகள் ஊடாக உள்ளே தள்ளிவிட்டார்கள் ஒரு குவளை யில் தண்ணீர் தரப்பட்டது.
ரொட்டியைப் பார்த்ததும் உடல்வலி யால் மறந்துபோயிருந்த பசி மீண்டும் வயிற்றைக்கிள்ளியது.
எழுந்துபோய் குவளையையும், ரொட் டித் தட்டையும் எடுத்துவந்து சாப்பிடத் தயாரானபோதுதான் கவனித்தேன்.
தண்ணீர் சாக்கடைநீர்போல தெரிந் தது. பார்க்கவே வயிற்றைக் குமட்டிக் கொண்டு வந்தது. ரொட்டி கல்லுமாதிரி இருந்தது. நேற்றைய ரொட்டியாக இருக்க வேண்டும்.
பசிதீரவேண்டுமே ரொட்டியை சாப் பிட்டேன் மென்று தின்ன முடியவில்லை. தாடைகள் வலித்தன. துண்டு துண்டாக விழுங்கினேன்.
விக்கல் எடுத்தது. தண்ணி குடித்தே யாக வேண்டும் ஐயோ. இந்தக் கழிவு நீரையா குடிப்பது? உயிர் இருந்தால் தானே இவர்களையெல்லாம் பழிவாங்க முடியும்? உயிரைப் பிடித்துவைத்திருக்க வேண்டுமானால் சாப்பிடத்தான் வேண் டும் சாக்கடை நீரையும் குடிக்கத்தான் வேண்டும்.
எப்போது இந்தக் கழிசடை நாய்கள் என்னைக் கடித்துக் குதறினவோ அப் போதே நான் செத்து விட்டேன். பழைய பூலான் செத்துப்போய்விட்டாள்.
இப்போது உயிரோடிப்பவள் புதிய பூலான் இந்தப் பூலான் இனி வாழப் போவது பழி தீர்க்க
ஒரு கிராமத்துப் பெண்ணை ஏது மறியாத ஏழை விட்டுப் பெண்ணை நார் நாராய்க் கிழித்துப் போட்ட நாய்களை விரட்டி விரட்டி பழிதீர்க்கப்போகும் பூலான் பிறந்துவிட்டாள்.
சென்றார்கள் நீதிபதிக்கு அருகே கண்கள் கட்டப்பட்ட சிலை இருந்தது. அதுதான் நீதி தேவதையாம் எனக்குச் சிரிப்பாக இருந்தது. சேலை கட்டிக்கொண்டு வந்தால் இவளையும் விட்மாட்டார்கள் நல்லவேளை, சிலையாக இருப்பதால் தப்பித்துக்கொண்டாள்
என் பெரியப்பா மகன் அந்தக் கழுதை மையாதீன் நெற்றியில் பெரிய கட்டோடு வந்திருந்தான் வேண்டுமென்றே கட்டைப் பெரிதாகப் போட்டுக்கொண்டு வந்திருக் கிறான் மூதேவி,
நீதிபதி தனது முக்குக் கண்ணாடி வழி யாக என்னைப் பார்த்தார்.
பூலான் தேவியை பொலிஸ் நிலையத்தில் வைத்து பலாத்காரம் செய்கிறார்கள்
பூலான் கோபத்தில் பொலிசாரைத் திட்டுகிறாள் அதனால் மீண்டும் தாக்கப்படுகிறாள்
கொண்டு கையில் ஒரு துப்பாக்கியும் வைத் துக்கொண்டு தீர்ப்புகள் சொல்வதுபோல கற்பனை செய்து பார்த்தேன். சந்தோசமாக வும் சிரிப்பாகவும் இருந்தது.
மையாதீன் என்னும் கெளரவமான மனிதரை கல்லால் எறிந்து காயப்படுத்தியது: கிராம அமைதிக்கு கேடு விளைவிப்பது என்று அடுக்கடுக்கான ஐந்து குற்றச்சாட்டு கள் என்மீது சொல்லப்பட்டன.
நீதிபதி என்னை மேலும் கீழுமாக ஆச் சரியமாகப் பார்த்தார் என் தோற்றம் அவருக்குப் பிடிக்கவில்லைப்போலும் முகம் சுளித்தார்.
மையாதீனை பரிவோடு பார்ப்பதுபோல இருந்தது. ஒரு பெட்டைக் கழுதையிடமா மண்டையைக் கொடுத்தாய்? என்று அனு தாபம் காட்டுகிறார் போலும்,
இவள் பிறந்தது பொலிஸ் நிலையத் தில் இறந்ததும் இங்குதான் புதிதாகப் பிறந்ததும் இங்குதான் பிறக்கவைத்தவர் களை இந்தப் பூலான் இறக்கவைக்கப் போகிறாள்.
பெண்ணைப் பெண்ணாக நடத்தி யிருந்தால் இந்தப் பூலான் பிறந்திருக்க மாட்டாள். பெண்ணைத் தாயாக நினைத் திருந்தால் பூலான் என்ற பெண் பின் னாளில் உயிர் குடிக்கும் பத்ரகாளியாக மாறியிருக்கமாட்டா
என்ன செய்தாலும் பெண்கள் அடங்கிப் போவதுதான் முறை புழுவாய் நசித்தாலும் நசிந்துபோகவேண்டியதுதான் பெண்களுக்கு விதி என்று நினைக்கும் கூட்டத்தில் அந்த நீதிபதியும் ஒருவராக இருக்கக்கூடும்.
வழக்கை ஒத்திப்போட்டார். நான் பிணை யில் செல்வதானால் 20 ஆயிரம் ரூபா செலுத்தவேண்டுமாம்.
இந்தச் சிறுக்கி சிறையில் கிடக்கட்டும். அப்போதுதான் புத்திவரும் என்று நினைத் தார் போலும் அதனால்தான் அப்படியொரு
நீதி தர்மம்
பிணைத்தொகையை சொல்லி யிருக்கிறார்.
கிராம அதிகாரி, பொலிஸ் |அதிகாரி, இப்போது இந்த
ஒருமாதகாலமாக என் னைச் சிறையில் வைத்திருந் தார்கள்
ஒருநாள் சிறை அதி காரி என்னைத் தனியாக
"இங்கே பார் அம்மா நீ வாழவேண்டிய பெண் இப்படியெல்லாம் சிறைக்கு வருவதும் பொலிஸ்
என்பதெல்லாம் யாவருக்கும் பொதுவாக இருந்திருந்தால் இந்தப் பூலான் எங்கோ ஒரு ஓரத்தில் புருசன் பிள்ளை குட்டிகள் என்று குடும்பமாக இருந்திருப்பாளேயடா பாவிகளே விட்டீர்களாடா? விரட்டி விரட்டி கடித்துத் தின்று மூலையில் எறிந்துவிட்டீர்களேயடா.
விடமாட்டாள் எந்த வேசிமகனும் தப்பமுடியாதடா நீங்கள் பிறக்கவைத்த பூலான் வாழப்போகிறாள். நீங்கள் சாகப் போகிறீர்களடா சத்தியமாய் ஒருநாள் கதறிக் கதறிச் சாகப்போகிறீர்கள்
நினைக்க நினைக்க வலியெல்லாம் பறந்தது பிடிவாதம் தொற்றிக்கொண் L-9).
முக்கைப் பொத்திக்கொண்டு அந்த கழிவுநீரை அழுக்குத் தண்ணீரை மடமட வென்று வாய்க்குள் ஊற்றினேன்.
வாழ வேண்டும் என்ற ஆவேசம் வந்துவிட்டதால் மீதி ரொட்டியையும் பிய்த்துப் பிய்த்து வயிற்றுக்குள் தள்ளி முடித்தேன்.
என்னை நீதிமன்றத்துக்கு கொண்டு
8N3
உன்னைப் பிடித்துச் செல்வதும் உனக்குத் தானே அசிங்கம்? ஒரு ஆண்பிள்ளையை கல்லால் எறியலாமா நீ என்னம்மா பேசாமல் நிற்கிறாய்? உன்னைப் பார்த்தால் எனக்கு ரொம்பப் பரிதாபமாக இருக்கும்மா
எனக்கு ஆச்சரியமாக இருந்தது ஒரு அதிகாரியிடம் இருந்து அன்பான வார்த்தை கள் வருவதென்றால் என் அனுபவத்தில் ஆச்சரியம்தானே!
அதிகாரி என் அருகே வந்து தலையைத் தடவினார் என் அப்பா வயது இருக்கலாம் அவருக்கு என்று நினைத்தேன்.
தலையைத் தடவிய கைகள் என் முதுகை மென்மையாக வருடத் தொடங்கின.
"எத்தனை வயதும்மா உனக்கு" "இரு இருபத்தியொன்று ஐயா "பயப்பிடாதே அம்மா பொலிஸ் நிலை யத்தில் உடம்பெல்லாம் நோக அடித்தார் களா? கேட்டபடியே என் புஜத்தைப் பிடித்து தன் அருகே இழுத்துக் கொண்டார்.
அப்போதுதான் அவரது செய்கை எனக்கு வித்தியாசமாகத் தெரிந்தது. முதுகை வருடிய கரம் பின்புறமாய் இடுப்புக்குக்
76)ူမျိုးရှိ
கீழே இறங்கியது. அங் அவர் கரங்கள் அத் அவரது நோக்கம் புரிந் "வேண்டாம் ஐயா!" "எனக்கு வேணுமே கைகளில் ஒன்று என் ஆரம்பிக்க நான் பின்ன ஆத்திரத்தை அட பொலிஸ் நிலையத்தில் தில் இருந்து எதிர்த்துப் லாத இடத்தில் சண்ை சண்டை போட்டால் நஷ் என்று தெரிந்துகொண் "இங்கே பார் பூ இருக்கும்வரை சந்தோச தண்டனை கிடைத்தாலு மாதிரி இருக்கலாம். தொடாமல் நான் பார்த் கிட்டவந்து என் தோளி இரைதேடும் புலிை கண்கள் பளபளத்தன. எ திடம் இருந்து தப்பிக் யோசித்தேன்.
தோளில் இருந்து சுதந்திரமாக இறங்கி அட்டை ஊர்வதுபோல
"ஐயா! வேண்டாம "ஐயோ. எனக்கு
லிருந்து இந்தச் சிறைக்கு
ராஜா என்ன? என் கைகளால் பரவினான். படுத்தி வைத்திருந்த சே றுந்து விடும்போல இ
இவனும் ஒரு வே. நினைத்துக்கொண்டே கருணை கிடைத்தது
இன்றைக்கு இது வே
"ஏன் வேண்டாம்? கிறாய் தெரியுமா? காட்டுராணிமாதிரி மு இந்த,
"ஐயா! இன்று என்றேன். நாய்க்குப் பிற யும் ஒருநாள் ஒழித் என்று மனதில் கறுவி "ցի (36ւյցմալnլի மட்டும் மீதி நாளைக் என்னை இறுக்கி முத்தமிட்டான் நாற்ற "ஐயா! நான் போ "ம்ம். நாளைக்கு "இ. இல்லை ஐ. மறுநாள் எப்படிச் யோசிக்க வேண்டியிருந் தூங்க முடியவில்லை. எனக்கு மட்டும் ஏ எங்கே போனாலும் ஒ என்முன்னால் வந்து போட்டபடி நிற்கிறதே
பார்த்துவிடலாம். கேட்காவிட்டால் முடி ஒருவழி பண்ணவேன் காலையில்தான் தூங்க மறுநாள் என் வி முதலாக ஓர் அதிஷ்ட ST GST GOGOIT LI LI JINGOGNSILL சொல்லி, புறப்படுமா முதலில் என் காது 6ĵGÜ60)6AJ... ĜJ, GA) GIJFILL மெளனமாக இருந்தே 20 ஆயிரம் என்பது வாழ்நாளில் கிடைக்கே L1600ILD.
பின்னர் எப்படி 6 எடுக்க முடியும்? நான் ()шаблајбућај ћа. காவலர்தான் பொறுப் பொறுப்பாக இருந்த சிலர் கொடுமைக்கார நல்லவர்களுமல்ல, கெ J.J.Lb.
அவர்களில் ஒருத் னாள் புறப்படு என்று அதனால் தாமதித்து
சிறையில் இருந்து இருக்கும் சந்தோசத்.ை கிடைத்தது? 20 ஆயிரம் என்பதை அறியவேண் தான் அதிகமாக இரு ஒருவேளை சூழ் என்னும் சந்தேகம் வ
6.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கேயும் மெதுவாக
码 இப்போது அவர் = δάδόν 2-/WAOV முன்புறமும் பரவ
ல் நகர்ந்தேன். 5df)j,G) JITGÖ07 GBL GÖT. ற்பட்ட அனுபவத் போராட வழியில் போடக்கூடாது. Lம் எனக்குத்தான்
| 1601, ான். நீ இங்கே ாக இரு உனக்கு இங்கே நீ ராணி ாரும் உன்னைத் |க் கொள்கிறேன்." Ñj 60) J, GBLJITL LIITIT பப்போல அவரது படி இந்த மருத் கொள்வது என்று
அவரது கைகள் கொண்டிருக்க, Un f'JGB JITG360 I GÖT.
மேக்-அப்பிற்கு முன்
இேட்டுடல்நாயகன்
S
strug? எட்டி மர்பி ஏழு வேடங்களில் தோன்று கிறார். அதில் ஒரு வேடம்தான் அசத்தலோ அசத்தல்
காரணம் என்ன தெரியுமா? அந்த வேடத்தில் மகா குண்டராகத் தோன்று கிறார் எட்டி மர்பி,
இந்திரன்-சந்திரன் படத்தில் கமலும் உடலில் தண்ணிப் பையெல்லாம் கட்டிக் கொண்டு தொந்தியான மேயராக நடித்தி ருந்தார். மலையாளப் படமான அங்கிள் பன்னில் மோகன்லால் குண்டான உடல் போன்ற கெட்-அப்பில் நடித்திருந்தார். ஆனால் உடலை உப்பச் செய்ய லாமே தவிர முகத்தை குண்டாக மாற்ற முடியாது எட்டி மப்பி மாற்றிக்காட்டி யிருக்கிறார் என்பதுதான் மகா ஆச்சரியம் எட்டி மர்பியின் இரண்டு தோற்றங் களையும் பாருங்கள். நிஜமான குண்டர் போலவே மாறியிருக்கிறார் அல்லவா. அது தான் ஹொலிவூட் மேக்-அப் சாமர்த்தியம்
இந்தியன் படத்தில் கமலஹாசனின் வேணுமே. இன்றி மேக்-அப் அவ்வை சண்முகியில் கமலஹாச நீராணி, நானதான னின் மேக்-அப் என்று நோக்க நோக்க உடம்பெல்லாம் களியாட்டம் மேக்-அப் கலை முன்னேறி எனக்குள் கட்டுப் வருவதை தமிழ் பட உலகில் கமல் நன்கு ாபமெல்லாம் கட்ட பயன்படுத்திக் கொள்கிறார்.
ந்தது. மேக்-அப் விடயத்தில் எல்லோரையும் மகன்தான் எனறு தூக்கிச் சாப்பிட்டுவிட்டார் ஒரு ஹொலிவூட் ஐயா! உங்கள் நடிகர் அவரது பெயர் எட்டி மர்பி
பாக்கியம் ஐயா ஹொலிவூட்பட உலகின் இளம் கதாநாயகர்
மேக்-அப்பிற்கு பின்
ண்டாம் ஐயா! அஜித்குமார் போல மெல்லிய உடல்வாகு
என்னமாய் இருக் - கொண்டவர்.
ான் குட்டி மாதிரி எட்டி மர்பி சமீபத்தில் நடித்து வெளி
பல் குட்டிகள் மாதிரி LLE'R DIWEifio படம் நட்டி புரொபசர் படத்தில்
வேண்டாம் ஐயா! ந்த பயலே உன்னை துக் கட்டுவேனடா
நட்டி புரபசரில் எட்டி மோபி.
எட்டி மர்பியின் குண்டான தோற்றத் துக்கு மேக்-அப் போட தினமும் ஐந்து மணிநேரம் தேவைப்பட்டதாம். அது மட்டுமல்ல படத்தில் ஏழுவேடங்களுக்கு ஏழு மாறுபட்ட குரல்களிலும் பேசி தூள் கிளப்பியிருக்கிறார்.
மேக்-அப்புடன் குண்டான எட்டி மர்பியைப் பார்த்த ரசிகர்கள் நம்பமுடி யாமல் முக்கின் மேல் விரலை வைத்தார் J.GITLD. இங்கு பிரசுரமாகியுள்ள எட்டி மர்பியின் இருவேறு தோற்றங்களையும் பார்க்கும்போது நமக்கும்தான் முக்கின் மேல் விரல்
உடன்பிறவா завезьпзый
என்ன? க்கொண்டு வாயில்
பிடித்த நாய் கிறேன் ஐயா! ஏழாற்றமாட்டாயே? III. சமாளிப்பது? என்று தது. இரவு முழுக்கத்
பேட்டிகள் கொடுப்பதில் வாத்தி
யாரம்மா ஆகிவிட்டார் பூலான்தேவி பேட்டி கொடுப்பது எப்படி என்பதை தாராள மாக அவரிடம் கற்றுக்  ெத எர் 6 ல
சமீபத்தில் ஏ.பி.என் ன் இப்படியாகிறது? " காட்சிக்கு
பேட்டியளித்தார் பூலான்தேவி நேர்த்தி
ஏன்? GL L. கஞ்சிப்பார்க்கலாம். யான பட்டி எனறு தவரை அவனை ஏகப்பட்ட பாராட்டுச்
கள் ாடியதுதான் அதி L'U (BLITT (BGOTGöI. கேள்விகளுக்கு
ாழ்க்கையில் சுற்றி வளைக்காமல் TUP )ெ முதன பட்பட்டென்று பதில் ல் எடுத்துவிட்டதாக சொன்னார் எதிரி சொன்னார்கள் " ". ளையே நம்பமுடிய ய கைகள இட கிறார்களோ என்று "ರಾ":
என் குடும்பத்திற்கு கொண்டுவிட்டன.
கிடைக்க T பூலான்தேவியின் 18
ԱՔL) աII3; பெயர் பரபரப்பாக
5őT60) GOTLINJI LÎNGO) GOOTLING) அடிபட்டுக் கொண்டிருப்பதால் அவரைச் நம்பவில்லை. சந்திக்கவும், பேசவும் என்று சகல ப்பகுதிக்கு பெண் மட்டத்தினரும் ஆர்வப்படுகின்றனர்.
எங்கள் பகுதிக்குப் பூலான் தேவியின் உயிர்த் தோழியாக பண் காவலர்களில் - மாறிவிட்டார் நடிகை ஜெயப்பிரதா, ஹிந்தி களல்ல; அதாவது நடிகையான ஜெயப்பிரதாவும் எம்பியாகத் வர்களுமல்ல என்ற தான் இருக்கிறார். பூலானின் சாகசங்களை அறிந்து அவரது ரசிகையாகிவிட்டாராம் தான் செய்தி சொன் ஜெயப்பிரதா
தப்படுத்தினாள் பூலான்தேவி சினிமாவுக்கு வெளியே IDI (866. கதாநாயகி. நான் சினிமாவில் கதாநாயகி விடுதலையாவதில் இருவரும் நெருங்குவதில் என்ன ஆச்சரியம்?
என்று கேட்கிறார் ஜெயப்பிரதா
பிட எப்படி பிணை நபா கட்டியது யார் பூலான்தேவி எம்பியானாலும் முன்
து'த கோபமும், வேகமும் அப்படியே இருக்குமோ? இருக்கிறது. பூலானுக்கு பாதுகாப்பாக தது. அவரது விசுவாசிகள்தான் செல்கிறார்கள்.
கூட்டங்களில் பூலான் பேசும்போது அவரைச்
டர்ந்து வரும்)
சுற்றி வியூகமாக நிற்கிறார்கள்
பூலான்தேவியின் பாதுகாவலர் ஒரு வருக்கும் பொலிஸ்காரர் ஒருவருக்கும் இடையே சிறு தகராறு ஏற்பட அந்த பொலிஸ்காரரை அடிக்கவே போய் விட்டாராம் பூலான்
பிரச்சனை பெரிதாகிவிடாமல் இருக்க பூலான்தேவிக்கு நெருக்கமான ஒரு அமைச் சர்தான் பொலிஸ் மேலிடத்துடன் பேசி விஷயத்தை அமுக்க வேண்டி ஏற்பட்டது.
பூலான்தேவி முன்னர் ரயிலை நிறுத் திய விடயத்திலும் குறிப்பிட்ட அமைச்சர் தலையிட்டுத்தான் அதனையும் தீர்த்து வைத்தார் என்பது தெரிந்ததுதானே பூலான்தேவி முழுதாக மாறுவதற்கு நாளாகும்தான்.
ബ08-09, 19

Page 9
Шурбобұб60 шаруі шпті баб әрпі 码
测
ܚܘ
பட்டுள் மிதப்ப ரொம்
| || ALI LIGA) இதனை கொண்டு என்ன ஜாலியாகப் போஸ் கொடுக்கி AS GOTGINN
றார் பாருங்கள் கிட்டத்தட்ட அரைக்கிலோ பிரிட்டி
வழக்க ஏன் வ சரிதா
፴ዚ
இருக்க
ருந்த
FaTaM
N G|2G III
N படத்தில் காணப்படும் அதிசய விலங்கை இதற்கு மு நீங்கள் கண்டதுண்டா? கண்டிருக்க முடியாது காண
டுமானால் அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல வேன் \அங்குதான் இவை காணப்படுகின்றன. எறும்பு தி
Ꮰ°"°" Ꭰ அழைக்கப்படுகின்றன.
சமீபத்தில் தமிழ்நாட்டில் ஊத்துக்கோ ாா =என்னும் இடத்தில் ஒரு இரு கடை ஒன்றுக்குள் இந்த வி எப்படியோ வந்து சேர்ந்து வி இந்தியாவிலேயே இல்லாத விலங்கு எப்படி அங்கு வ என்பதுதான் தெரியவில்லை. மறிந்து இந்த அதிசய விலர் கூட்டம் கூடிவி பின்னர் வனவிலங்குத் துறை வந்து பிடித்து சென்றுவிட் எறும்பு தின்னி பற்றி தகவலகள இதன நாகசூ நீளம் புறறகளுககுள ந விட்டு எறும்புகளை லபக்ெ பிடித்து விழுங்கிக்கொள்ளும் ஒரு விதமான பசை இ தால் எறும்புகள் ஒட்டிக்கெ வேண்டியதுதான். தப்பு |ೇಶ್ இல்லை. இதன் நீ மீட்டர், இரவில்தான் இரைே உடல் முழுவதும்முட்கள் இரு வாலைப் பந்துபோல சுரு கொள்ளும் முட்டையிட்டுக் பொரிக்கும். குட்டிக்கு பாது — GQIGYITIT45(95LD,
ᏏᏛ1.08-09 , 199Ꮾ; 6)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|வும் ஒரு வித்தியாச
பிராணிதான். இதன்
காமோடோ ட்ராகன்'
க்கு உடும்பு போலத்
எடை 130 இறாத்தல்.
25 மீட்டர் உணவு வட்டைக்கு இது நம்பியி
ਨੂੰ நாக்கைத்தான்.
5687 301510
ரையோரம் உள்ள
ளையும், நத்தைகளை
ம்பிச் சுவைக்கும் மிகப்
உயிரினங்களில் ஒன்று
னேஷியா நாட்டுக்
ரகளில் அதிகமாகக்
படும்.
த்தில் காணப்படுவது
அதிசய கொமோடோ
இதன் நீளம் 310 (2 அடி 2 அங்குலம்) File:"-") ன் யம்மாடி ரகம், அதாவது 365 இறாத்தல் 1937
கொமோடோ ட்ராகன் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை
ாமோடோ எதுவும் இதன் சாதனையை ஒரம்கட்ட (##";ခမ်6ူ၈၈ H. H. H. S SS SS SS SSL SSL S S S S S S S S S S S S S S S S S S SL S SL SS
ல் கண்ணி வெடிகள் பற்றி கேள்விப் ளிர்கள் அல்லவா. படத்தில் பந்துபோல துதான் கடல் கண்ணிவெடி பார்த்தால் ச் சின்னதாகத்தான் தெரியும். ஆனால் மை பயங்கரம். பிரமாண்டமான களைக்கூட கந்தலாக்கி விடும். கடல் ரிவெடி ஒன்றில் மோதிப் பிளந்த ஷ் கப்பல் ஒன்றைத்தான் படத்தில் கிறிர்கள். கடல் கண்ணியின் சூரத்தனத் ாட்சி கிடைத்துவிட்டல்லவா (அதற்காக 1 போடமுடியும் பிடிக்க முடியாததுக்கு ழக்கு என்றா கேட்கிறீர்கள். அதுவும் 而唇
ல் கண்ணிகளை கண்டறியும் கருவிகள்:
ன்ெறன. நம்நாட்டிலும் புலிகள் கடல் ENLIGT ரித் தாக்குதல்களை முன்னர் நடத்தியி கடலில் பெருந்தொகையாக விதைப்பதும் ஆபத்து குறியில் மீனவர் ார். இப்போது அதற்கான சாத்தியம் படகுகளோ, பயணிகள் கப்பல்களோ மாட்டிக்கொண்டுவிடலாம். காரணம் கடற்படையினரிடம் கடல் கடல் கண்ணிவெடிகளை கடல் அரக்கன் என்றும் சொல்லலாம் ரிகளை கண்டுபிடிக்கும் கருவிகள் கண்ணில்லாத அரக்கன் தன்மேல் பட்டவர் யாராக இருந்தாலும் நின்றன. கடல் கண்ணிவெடிகளை பட்டென்று ''ig');
LSSSSSSSSSSSSSLLSSLLSSLLSLSSSL LS SSSL SSSL LSSL LSSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSL
மட்டுமல்ல பாறைகளில் சிக்கியிருந்த
ய கோரைப் பற்களையும் ஆராய்ச்சி
ள் கண்டு பிடித்துள்ளனர் அவையும் டது. ர்களின் பற்கள்தான் இவற்றையெல் பினர் லாம் வைத்துதான் டைனோசர்கள் எப்படி இத்திருக்கும் என்று ஒரு முடிவுக்கு வர
T
GOTi

Page 10
சண்முகி புடவைகள் '''
வே பனாக அரு அரவிந்த் SLLLLL LLLLL S LLL LLT S S Z TLLL SSS L L SS S TT T SS S S S S S Stt LLLS ராவிட்டதங்ா படம் பாக்கு பொரும் என்று நம்பப்படுகிறது ேேர் படத்தின்
KHL draftfullsing Paus Moi III II ii iiliiiii I u IL ILLI MINIMITI flI II நிறுவனம் ஒன்று அவ்வை சாமுகி | namn அறிமுகப்படுத்தி for runs and ா அங்ா சண்மு
ா புடான் நமிழ் TH H H H H Hard HRMI
சிற்பியின் மூலம் ட்ெடுக்குபட ாத பிரதி தொடர்ந்து
படத்திலும்பாடியுள்ள பிரத படத்திலும் பாடியுள்ார்
தெலுங்கிங் சக்கா தோ நெயமே வெளியாது
ா அங்கத்துக் தெலுங்கில் கொண்டிருக்மின்றன்
TITTE Estas laut
அத
கொடி கட்டிப் பறி
of irral
மோகன்வாங்ருெவ MITHA
of IT தா . 15 குறிப்பிட் if it. பாலும் A
விரி விந்துவிட்டது டிந்து
ப்போது நாடா *
SDS Y S S S DDDS
செய்கிறார்ாம்
ந்ெது * *。 Ló
தந்த"
■ ■ th
- 기" ||piumm ' படத்தின் விஜயகாந்த் நம்பிக்கை தும் தாள யூன் பொட்டு = தமிழ் LA GUBECKICKUP", "CIGE","Flo"???" சித்த PANJA MAP I 09) Manwali இருந்தும் படம் பற்றி ஒருவர்
L Z Y LS Y K SYT T T T L T TT T TT TT TT S T L TT TTLT K 0 TTTT T TS Istwa ாவது படத்தை பியக்குவதற்கு வழக்கா வியாள்த நீங்கள் பார்க்கா விருப்பார்
பாரத இயக்குநர்கள் I TIL LA TITLE u pilulu wa M. Lju டுகிறார்கள் துெ பற்றிற்கு பெறும் என்கிறார் பாந்த் தெலுங் ரன் என்பதுதான் சரியான பெயராக மளிதாகள் பார்ச்சியின் மொத்த பருவம் அஞாள் கம் பிது ரயினி அபிமானிகளின் அவர்களின் எாங்காப்பிரதிப்ப்ேபர்கள் நடித்த
ஹர்ராங்கள்தான் குழந்தைகள் கூட யென்று
பின்னர் வது படத்தின் பெயரன்றும் சொப் Helfarn நீர்மானிக்கலாம்ான்றுவிட்டாம் திரியிருக்கிறார். ING) I
அருணாச்சம் படத்தில் ரஜினியோடு நடிக்கப்போகிறார் TiTT TIL ஜெயராம் அநேகமாக அது உறுதியாவிட்டதால் கள் தெரியு சந்தோத்திய் பூத்துப்பாயிருக்கிாராம் ஜெயராம் என்பதுநாள் III. வசந்தகால கொலைகள் மன் நடி
நடித்துக் கொண்பு ஜெய ரமேஷ் அரவிந்த இப்போது எதிரிகாய் பது பூ
ய்ந்து உதும் ஆக்ஷன் ஹிராக நடிக்கும்
ITII 蠶
பத்தின் பெயர்வந்தார் கொள் கதாநாயகியா பஞ்சமி நடிக்ார் சார் ாம்பாஜ்சந்திரன் கோவ் ராா ஆமி மொரு நடிக்கின்றார்
தாது தந்ாதயக் கொடி செய் முதிரமச்சரையும் பொய்துள WAPTRICT IN E AWAN YAIT LAN பழிவாங்குவதுதான் கதை இயக் பிம்பி பிரசாத் பிாச ராஜாள்கள்
SEGONTEMPsih GONOL LaFair
நடிகை வினிதாவின் பளவில் வந்து தொல்லப்படுத்துகிறாராம் குத்
ruil wordt wil WNL Nil afl. ாட்சியுள்ள படங்களிள் நடித்து வி ாந்தி பின்வலுக்கு துெள்ளோடும் என்று துடிக்கிறார் விரிதா அது தான் காவிலும்ான் வருவதா
நைாக்கிாம்
சிவப்ப நிவா படத்திய =॥ 專幫 விஜயசாந்திய மிஞ்சும் ஆனது mwl:Out Lisa (Hindir i'r Awstri After first seria
ான்று
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விக்கு நம்பியாக விக்ரோம் தங்ாயக தெலுங் ப் படங்களில் விவாக பு தும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்கள் INNIU, PE IANT TAU II, II தம் ஒளிப்பதிவார விருந்தவர் ரா அடுத்து செய்தார் தற்போது ஜிஹரி விஜயா வா ஸ்வை ப்ேபடத்திற்கு தாக்குமார் நடிக்கும் அலெக்ாண்டர் படத்தில் வில்வா
நடிக்கிறார். இவர் நடிக்கும் முதல் தமிழ்பட பிதுதான் | பிப்ராஹிம் ராயுத்தர் தயாரிக்க லிவிங்
ாதை திரைக்கதை எழுதி நடிக்கும் படத் டாக்கும் எனக்கும் கல்யாளம் எ பெயரிடப்பட்டுள்ாது இதில் லிவிங்ஸ்ட ஜோடியாக தேவயான நடிக்கிறார்
பாடகியாக அறிமுகமாகியார் ஏ.ஆர்.ரகுமானின் பின் சேமிப் பெரிய இடந்து மாப்பிள்ளை நாள் பிாப்பில் கோபா கோவா
ாத்தி மக்கள்ா சமீபத்தில் என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றப்பட்டு பிதைத் TAM TITTAMENT கேள்வரி பாலுமகேந்திரா இயக்கி வரும் ராமன் அப்து புத்த நையம் தமிழில் மொழிமாற்றப்படுகிறது படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள் இந்த ருடங்களுக்கு முன் கார்த்திக் niya siriri பாடல்களையும் கவிஞர்கள் பிளியெப்வாய்களேன்ற படம் தொடங்கப்பட்டது. புள்ளார்கள் ப்ேபடத்திற்கு விசையமைத் :போது பவர் இசைஞான இளையராஜா Bu'r 1920aul-L 20:Yr Awyr PALL. L. "Eg
JELP LCTCMM TTCTT SSTTTT SS SSLSLSLLLLLLLLu SuS பானுப்பியாவின் விட்டிங் முன்னாள் அமைச்சருடன் பங்கா தெலுங்குப் படத்தில் ஒரு பாடல் கா ' பாப்பிரியா புத்தி மட்டும் தொன்றி நடனமாடியுள்ளார்
வேட்டை நடத்தினாள் பிராயமாக ஒரு ராச்சார மடக் வி Du är är முக்குத்தி காட்ப முன்னாள் ராமச்சரும் கயில் ை HJ. " " (I குத்தி 蠱."醬葫 *琶飆
凰- ■- ill Timur ரகார் நடிக்கிறான்று L". வெளியானது பயோ முக்குத்தி RITA Full it it irritors writ பாக்டர் ராஜசேகர் நடிப்பார் என்று தெரி
இ காதோரு சொல்வகிறோம்
மாணிக்கான பத்தில் நாயகியாக நடித்தவர் வணிக நடிகை அவர்த தம்பதிகளின் மகளுமாவார் மானக்காள படத்திற்கு இசையமைத்தவர் பி
இாப்பாளரின் புத்திரர் அவருக்கும்வித நடிக்கும் இடைய அடி
சந்திப்புக்ான் நடக்கிறதாம் தொப்பெரியிலும் மணிக்கண்க்காகப் பேசு
ாம் இரண்டுபெருமே வாரிசுகள்தான்காநலும் வாரிசுகளைத் தருமா
வாருமோ
நகைச்சுவை மணியுடன் ராசியாக பிருந்ததவர் ரோதி நடிகை மற்றொரு வம்பீப் மாட்டிக்கொண்டார் பிரபல பெண்
க்குநரின் பள்ளியில் நடாம் பரிச்சென்றாராம்பு அங்கு நடனம் பயின் மார் ஒருவருடன் காதல் பயில் ஆரம்பித்தாராம் நடின விஷம் தெரிந்ததும்
வியக்குநர் ட்டைக் கிழிந்து நடிகையை விட் அனுப்பிவிட்டாராம்
மாம்கோனாமல் நடந்துகொண்ட முள்ெ நடிகைக்ாக அவரது தங்கைக்கு சிபாரிசு செய்தா நடிகர் இப்போது தங்க நடிகையும் நடிகரும் கொள்ளத்தொடங்கிவிட்டனராம் அதனன் அக்ா பாராசொய்வு அதற்கு அவர் சொன்ாராம்" யொ அரும் வாய்ப்புத்தெடும் காயில் தரத் வேண்டும் இந்த தத்துவம் சொன் நடிகையின் ா என்ற எழுத்தில் முடிகிறது
ரஞ்சித நடிகை புகழின் உச்சத்தில் பிருந்த
TFTWAFF 蠶 மதிக்வேயிலவை ப்ே ார்கெட்டஸ்வான நிலையில் அவருள் நடி
ா பதக்கால்வதில் வந்து பரிவாங்குகிற ர்த்ெருக்ாாாட்சிகரும் அதிகமாயிருப்
ார் வதியாக இருந்திரம்மானைக்கு
9TLDU கிடு கிடுவென்று புதிய படங்களில் ஒப்பந்தமாகி கொடிகுரா
தயாரி பட ரசிகர்களின் " முன்னர் தனது அம்மாவுடன்தான் டபிடிப்பில் ஆராய தயா LTLL T TTTTTLTLLL SSS S LT YTLT TTTTT LT TSZT S TTTTTT S TTTTTTTTTTTS ELENT ETT MITTIMATTAT அவர்தான் தயாயின் மனதுராம் அவரது தொல் ரிக்கொள்ளாமல் தாங்கமுடியவில் என்று பியக்குநர்கள் வித்துக்கொள்கிறார்கள் TTL III ந்கொங் சிங்க் மீதாவுக்கு பினராக பிருந்து
பின்னர் அவரது எானா மறியவரும் வி ரம்பர சற்றும் ாடிக்காரர்தான் தயாரிக்கும் தெரியும்
L L L S S S LL LLLLL LL LLL T LLL S LLLLLLLTSLLLLLS புது பொண்டாட்டி படத்தில் பாண்டிரா மிழுக்கு மொழி I ார் நடிக்கிறார் ரஞ்சிதா
■ FYNIFEIN HERAF PLUTTED. Jbel o E. குடன் தெரு ಹೆಗ್ಡೆ
ஒன்றுக் நாசிகளில் ள்
போட்டு சார் கிராம் பாண்டி ாரன்
படத்தின் தரப் புக்கு ஏற்ப கா ட்சிகளி லும் நெதர்தல் வ 點 *** Fரர்களாம்.
KATI FITTTT. ா ஆகியோ
݂ ݂ all Till FIAT I அதாள் இதே larina நஷ்டாம்
டயே RLI P. M.

Page 11
ー「下、「エ
கே. நீங்கள் முதன் முதலாகப் பு Telaffundain isä, Toppå GLILAR A
வே முதலில் வாங்கிய சம்பளம்
எப்போதுமே விவரிப்படையாகப் பேசக்கூடியவர் ரஜினி மாதம் ரூபாய்
வுேம் பேர்டுவது நடிப்புக்கு மட்டும்தான் வாழ்க்கையில் கெ முதல் சம்பளத்தில் பிரியா
தெரியாத மனிதர்ான்று ந்னி பாராட் ப்படுவது சரிதான் என்பதற்கு ரஜினி கரெட் ".
ஒரு நான்ம் பல ஆண்டுகளுக்குமுன்னர்விவளியான் துெ" விருந்தபோது
| 42 ĝis tio Multi! இது JHLOLII
LTLT LL S TT DDDDL LLLLLLLT TT LT TTT LLL TTLLLLLLL LL T T TTTLLL LLLLTTT ■■■山 l蕾門
曹 i Tijét III. Ti ரஜினி நிறைய உண்டு அது
ரவி கன்னன் பொள். நான் எப்பவும் திருடன் வெடிம்தான் ரண்டா சென்ாக்கு
போடுபவன் IJ III ATLI ர்ே'ா அல்மா இவர்களில் பாரிடம் அதிக பயம் வைத்திருந் : "A":'aa',
புெ கமல் நடித்த படங்களில் ட பாரிடமும் இல்லை தனி-அபூர்வ ராகங்கள் புன் விெட்டில் காசு திருடி சினிமாவுக்கு போனது உண்டார் கே-தாங்கமுடியாத பிரிவு ரஜினி-நிறைய உண்டு ரஜினி நடந்துநர் வேலையை வி LLMuyły Chrysów LTP ಖ್ವ.:* * TRAIT ETT PITTTTTTTTTT அது தெய்வீகம், | || EE- ஃகன் அடிக்கடி விரும்பிச் செல்லும் பிடம் E". Ti வந்தால்
ரவி- ராமகிருஷ்ண ஆசிரமம் ரவி- கார எடுத்துக்கொங் | வகுப்பில் நீங்கள் முதல் வரிசையா கடைசி பெஞ்சா மாற்றிக்கொள்ள விரும்பாத குண
தமிளி முதன் முதல்முென்பஞ் யோகப்போக கடைசி பெஞ்ச் raflexh:Garnifl'IRMLMPrix 2 F
தெரிஞ்சபிறகு நீங்கள் செய்த ஒரு தவறு Ga waar saw als Erik ARTE RIJE, ALLI நீங்கள் அதிகமாக அன்பு செலுத்திய ஒரு பெண் ":
「璽* 蠶 蠶
ம்ப பார்த்த T
R,TirmTIr"TTrim கEபடம் பார்த்துவிட்டு வந்து நண்பர்களிடம் நடித்துக்
ப்ே
ாட்டும் பழக்கம் பண்பா Thaft Marfil கரைப்பில் படிக்கும்போது நீங்கள் எப்படி ரவி பொறு கே-திருட்டுத்தாகயெழமிதமான புத்தகங்கள்
படித்ததுண்டார்
விண்டு | படிக்கும்போது பொங்கெட் மளிக்கு
மாபெர்கள் Ish Ri Iliri, ai i Di Calitar
திருடுவன்
கோப்பள்ளிக்குப்படிச் செவ்வீர்கள் "
பார் சைக்கிளர் 。必 一曹轟量-青」 26 3 ܠܬܐ
以
ஷ்பு உண்ணாவிரதம் போலிகோபா படத்தில் மீண்டும் முடிந்தளவுக்கு கவர் காட்டியிருந்தார் குஷ்பு அந்ாவே ஆண்ணாவிரதம்பிருந்து பள்வ மெயித்தாங் துன்பு உள்ளாமல் இருந்தபோது பாம்
Ti Artmenty
தீர்மான படங்கள் நஷ்டியின் கையில் தஷ்புவோடு நடிக்கவந்தவர்கள் -ாாமல் பொய்விட்டார்கள் குடி கட்டு
தொடர்ந்து 醬 கொண்டிருக்கிறார் என்றால் ருஷ்புதாது
அஜித்குமார் in in start it
LLG 3DTTT IJbesareLiD நடிந்தால் படம் பிய்ந்துக்கொண்டு ஓடு வி தயாரிக்கப்பட்ட படம் மாளிக்கம் கா ாய் படம் பெரியாகிப் படுத்துவிட்ட
நஷ்டம் 90 இலட்சம் ரூபாய் ான் நடித்த சுபாஷ் படமும் தயாரி ாவிப்ால் அதன்ாய் இட்சம்
தா ஆாவிறதயகுமாருக்கும் அர்ஜூனு | In Il III II : FEITHIT | TLD wir your runt in
DITE HE ாள் இரண்டு கதாநாயகிகள் நடிர் பாகிவருகின்றன.அதன் இரகசியத்தையே
ஒரு கதாசிரியர்
ாரும் பரிந்தாட்டியே படத்தை வர்ாயுங் காதரோடு திட்டியதாய் குழுவின் பங்களிலும் மள்ளர்த்துவி Star in ரசிகர்களுக்கு Mirari - ***
...
. . . . கதாநாயகி வேட்டை" படத்தில் பிராந்த் திரட்ட வேடத்தில் நாக்கிறார்க்க ரொடகதாநாயகிாட்டும் இன்னமும் கிடைக்கவில்லை
ராபோயிருக்கிறார் கதாநாயகி வேட்டை நடக்கிறது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரர்?"இந்தியனை இது மிஞ்சும்
L. சிவாஜி வெகுவாகப் பாராட்டி பிருக்கிறார் காவின்ாவி சாகாவிடம் ார்த்த மலைப் பற்றி புகழ்ந்து இந்தியாவிலேயே நடிப்புக்காக தன்ன வருத்திக்கொள்ளும் நடிகன் டன் கனவன்தான் இந்தியன் மேக்அப்பைவிட அவ்வை சண்முகி ஒரு படி மெஸ் என்று மனம் திறந்து பாராட்டினாராம்
வாங்கிய பொருள் சிவாஜி இந்தியாவில் மூன்று பெர் சிறந்த நடிகர்கள் அந்த மூவரில்
கவே சிறந்த நடிகர்" என்றும் கூறியுள்ளார் சிவா பிடி பிடித்ததுண்டா TTTT S T tLtLTT LLLL TS TTTTTT TS LLL TTLLD LDT LS L LLLL LLLTTT
சுப்பிரமணியம் ஹீரா நா டெல்வி கணேஷ் என்று ஒரு நட்சத்திரம் ட்ட அனுபவம் தாது பட்டாமே இருக்கிறது.
தொட் கதையே எழுதலாம் மாமி பலுக்காக பெங்களும் ராளியான் குரலில் ஒரு பாடலைப் பாடிக் தோம் என்று எப்போதாவது காட்டி படப்பிடிப்புக் குழுவினரையும் பியக்குநரையும் அசந்தினராம் மல்
இசை தேவா பாடல்கள் வாவி பியக்கம் கோள்ரவிக்குமார்
க்கு வந்தபோது ேேது அதிமமே.-- | Til
ராமராஜனுடன் தேவயாளரி டது . ராமராஜன்-சங்கீதா நடித்து வெற்றி பெற்றபடம் அம்மன் கோவில் Fr வாசவி குறைந்த செலவில் போதியாயம் கிடைத்த படம். எனவே
அந்தப் படத்தை தயாரிந்த நிறுவனம் தமது புதிய படத்திலும் ராமராஜளை நடிக்க வைத்துள்ளது கதை திரைக்கதை எழுதி படத்தை இயக்கும் பொறுப்பையும் ராமராஜனிடமே ஒப்படைந்துள்ளது.
பயந்திந்து விவசாயி மகன் என்று பெயர் சூட்டியுள்ளார் காதல் காட்டை படத்தின் பின்னர் பிரபவாகிவிட்டவர் தேவாளி வாதான் ராமராஜனுக்குரோடியாக நடிக்கிறார். கேர்ளியா ாந்திமதி ராய் ஆகியோரும் நடிக்கின்றனர் இன சிற்பி
புதிய நட்சத்திர அலை
பெரிய நடிகர்கள் நடித்த படங்கள் எதுவும் L TTTL L L S LLLTT TTTT S K TTLS TTLLL LLLLLL கட்டுக்கொண்ட தயாரிப்பாளர்களின் பார்வை புதிய நட்சத்திரங்கள்மீது திரும்பியிருக்கிறது.
அஜித்குமார் அப்பாஸ் விஜய் மூவரும்படுபிளியான விருக்கிறார்கள் மூவரும் தலா அளரடஜன் படங்களை கையில் வைத்திருக்கிறார்கள்
இன்னொரு ஆச்சரியான செய்தி இந்தியன்
படம் வெற்றிப்படம்தான் ஆாலும் செயவுகளோடு
ஒப்பிட்டாள்
TE THAT ITF வெகமாய் ஒட்டுவேன்
இந்தியன் படத்தைவிட "காதல் காட்டை படத்தயாரிபார்தான் களையாக பாபம் சம்பாதித்திருக்கிறார். அதுதான் அறிந்துமார் போன்ற புதிய நட்சத்திரங்களின்
மவு உயர்ந்திருக்கிறது
தீபாவளி வெளியீடு
கார்த்தில் நடித்து தீபாவளி வெளி
பீடாக வரப்போகும்படம் கொருவத்தில் தைார்த்திக்ாேடிகளாகசுவலட்சுயி ம் சொர்ளாவும் நடிக்கின்றனர்
கொருத்தில் சீதை' படத்துக்கு வந்த எதிர்பார்ப்பு இருக்கிறது எதிர் பார்ப்புக்குகாரளம் படத்தை இயக்கு வது அகத்தியன் காதல் கோட்டை
பட இயக்குநர்தான் அகத்தியன் எதிர் பார்ப்புக்கு ஏற்ப அாமயவேண்டும் என்று பார் ரன்று கொண்டி ருக்கிறார் அகத்தியம்
assif TULLI
sistin Ali II நம்பர்ாந்திருப்பர் சுருதி தமிழில் பாத்த இயக்கும் கவ்கி படமும் தமிழ் பட ரசிகர்களையும்
வரவருகிறார் கருதி
Mirmuradan biri Tbilinir. Liseyini இருந்தாரி அவரைத்தான்
lill-AIFT கல்வி |' : '!"|Tा
irrara. It 江、 El கிறது ஒற்றுமை ருந்துள்ள படமாக வளரும் படம் புெ கதாநாயகன் அப்துல்ராமன் பிப்பெயர் நாம் நிாைத்த கருத்தைாயாக வெளிப்படுத்தவில்ை
TTTTTTTS TLTLTT TT TSTTTTTTTTTS STTT TTTTTZYTTTSTTTTT TT S TTTTTS TTTTTTS TTTTTTS
அப்துப்பான்று மாற்றிவிட்டார்

Page 12
  

Page 13
** SLS S SS S SS SS SSS SSS SSS
2 #թրոflk 606ոլյմlg) f'leġislaJ LJLLL LIDITALJA, கிழிந்து தொங்கியது மனசு 0-0 யாருக்கும் தெரியாமல் தூக்கிட்டு மரணித்த சில்க் சுமிதா போல் பரிதாபமாய் கிடந்தது 0-0 வுெல்லடி பட்டிருந்தால்கூட இத்தனை வலி இருந்திருக்காது அத்தனை சிக்கல்கள். அத்தனை குழப்பங்கள். 0-0 மறுபடி மறுபடி-மனிதன் சோகச் சேற்றிற்குள் எருமையாய்க் கிடப்பதற்கு இந்த மனசதானே காரணம்? 0-0 மனிதராய்ப் பிறந்த எம்மை குரங்குகளாய் மாற்றியது இந்த மனசுதான் இல்லையேல், நீகூட இன்று இரு மனசுள்ள
**
- -
ჯობა“!გობარჯრჯ. ჯ. რაჯა. o: நினைவு9 pon@ಹಿ॰ .... . . !
Ս0/55//ՄԱ Ս(955/0GUIIց (107 57ա: Gಡಾಕ್ಟಿ" ..." :... ! LDGUit:- சிவக்கிறதே. முறையிடுகிறாGUI, I QMO
{T{70}{[[[I (30/T{1) ASTTØMTLD IT? காகிதம் இதயம் இருக்கிறாய். EM(OLDITP 2 (M 5//()/(U(WIIP | Ծ/W նման: நீயும் வானவில் ! LOGIJU UJITA? சிகரட்ட (3LIGOTT:- ջ_{MW (W
2. காகிதம் உருவாக்கும் விழி: *স্থা உயிர் சிந்தும் என் காதலன் opl5åಇಂಗ್ಲರು
2. ΩΤΩ)07 இரத்தத்துளி 570
[5ITÓTI இழந்து ** T CELOf) S/5/0/ Փաուtա9ւ45 "ಕ್ಷ್ ց ցցին T7. S/0/07/05/07/ LLmp?aリ。 3. թlmմված K ** நதியைத்தேடி உன்னைப் பருகும் Jeffüqi DOHA ഥഞ്ഞg- 1555 . NICOOTG (STGÖTA ** 15" 2. ರಾ| p।
** துப்பாக்கி- முத்தமிட்டதும் * இழந்தேன் en Glir: BITIØT "ւգհանգ I
կgյնuւմa/(M6ն: பாக்கிறாயே! இசை
CUITIT fa #ಉಲ್ಲ! SA/JG585 GÖTA வழியனுப்பி வை (TMրից):
விதை- DESTGOT Curtist:- சுண்டுவிரல்:- உறக்கம் տակ:
தெரிந்துகொள் ի կատագՈւ கலைநதவன: என்குறி LD TOThis cit பலமானவன் இ ' நீதானே Tår 2009) gesubugangü Guima (P5524-06 | அழிவுகள் 605/LCU007. постати நிந்ததாசன். நான் நேசிக்கும் GELBFITLOG) 2-607ნტ 2.(MIIգ| மூலையில் கிட் இங்கே மரியாதுை I
த மனிதர்களுக்கு முகங்களிருப்பதாய், NI:
யார் சொன்னது? N/ சொன்னவனை இழுத்து வாருங்கள்
அவனை நான் பார்க்க வேண்டும்.
-
-
S SS SS S SS S SS S SS S SS S SS SS SS SS
முகங்களுள்ளவர்
பிரதிபலிக்கும்
அந்த வட்ட வடிவ தசைப்பிண்டம் முகமேயல்ல. - சோகங்களைச் சுமந்து நெஞ்சு கனத்துப் போகும்போது
இரு பாறை
அடுத்தவனின் திண்டாட்டம் கண்டு மகிழ்ச்சிகாணும்போது அது பேய்க் குகை
பொதுச் சொத்துக்களை சுருட்டிவிட்டு
அந்திம நேரத்தில் யாரோ அவிழ்த்து உன் தாவணியைsylga TOTä 507ui
அந்த அஸ்தமனத்த
மெல்லியதாய் இரு என் மனசுக்குள்ளு உன் நினைவு வெ பூக்கும்.
நான் பேனாவை கவிதை எழுத உன் நினைவை 1 (IIITF)UGUGT.
at
மலைமுகடுகளின் 507Ú1551-6 Geg அந்த சூரியன் வி புதைந்து போகல
ஆனாலும்.
வெட்ட வெட்ட மு நகம் மாதிரி
அந்த சூரியன் நாளைக்கும் உதிக்
இப்படித்தான் உன் நினைவும்:
trialog, T2ld (pgO5 0.
இளியில் இருக்கு
இரு அஸ்தமனத்து புரியவில்லைதான்
இரு உதிர்வில்தா இரு உதிப்பும் இரு நிலா எரிய வேண்
அந்த சூரியன்
அணைந்துதானே :
விடை கொடு கா என் வாலிபத்துக்கு நான் இறந்து பே
இரு வயோதிபனா பிறக்க வேண்டும்நிறைய அனுபவங்
யாருக்காவது முகமிருந்து TGRTš5 5 5 ITILGIEJ 5677
பாசிச் சாயத்தாள்கள் சுெ நான் பரிசோதனை செய்
D
இறுமாந்திருக்கும்போது பதுங்கு குழியாகும்.
** சுபா வான கண்டி :
மனிதனாய் இருந்திருப்பாய் *** *** GPL SL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L
ԱIII Պլի5 4/25 LO CONTGOtis) காதலிகைகளை Ձսրg/wեսից) கறியோடு. Logol EcoTIF 6 (077 Upgth, 516) G5d 55 விரல்களால் அழுத்தி பிறந்தவன் அகத்தியன் கலந்தது கு மீண்டும் தருவார் எச்சில் குடவியது விடை பெற்றதை அகதி முகாமில் கைதியோடு. மிட்டுத் தருவார்? எப்படி மறக்கும்? அழிப்பது? பிறருதவன் அகதியன் கலந்தது புலி - - - *
90 cit 5/55 = போர்கள் ய்ேந்து தமிழினி. காதல் கதையை தேரடிப் பொங்கல் போட்டுகள் கேட்கையில் "நாடு மட்டும் மெல்லச் சாகும் எங்கே கிளிப்பது? தொண்டையில் நிற்கும், ! நீயிருப்பாயா? தனித்திருக்கும்" ட்ரில் இரி எதனுள் வைப்பது இனி யார் தருவார் - நான் இருப்பேனா ** நீண்டு வாழும்
சுப நேரம்
பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி) ஞாயிறு பிரயாணம் உறவினரால் கவலை திங்கள் புதிய முயற்சி செலவு மிகுதி செவ்வாய் பயனுள்ள செயல் மன மகிழ்ச்சி புதன் பொருள் வரவு, மனக்குறை நீங்கும். வியாழன் வெளியிட வாழ்க்கை துயர் நீங்கும் வெள்ளி. இனசன நன்மை தொழில் விருத்தி சனி அந்நியர் உதவி தேகசுக நன்மை
அதிஷ்டநாள்- செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-1
சுப நேரம்
கும்பம் அவிட்டத்துப் பின்னரை சதயம் பூரட்டாதி முன் மு ஞாயிறு மன மகிழ்ச்சி பொருள் பேறு திங்கள் தொழில் மந்தம் செலவு மிகுதி
மேடம்
அச்சுவினி பரணி, கர்த்திகை முதற்கால்) ஞாயிறு முயற்சி பவிதம் பொருள் வரவு
L.L. 12.30 (Don
திங்கள் தொழில் விருத்தி அந்நியர் உதவி முய 30 மணித் செவ்வாய் இனசன நன்மை கெளரவம் LLI, 130 løs G புதன் உயர்ந்த நிலை வெளியிட வாழ்க்கை முய 80 மணி , , .வியாழன் பலவித பேறு மன மகிழ்ச்சி N. LI... 2.30 IDIGOxf) | al
: .வெள்ளி தொழில் மந்தம் கடன் தொல்லை. பிப 12:30 மணி முய சைனி உறவினர் உதவி தேக்க நன்மை Liggio II, 30 DG002 || 3
அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம்
JTG)
செவ்வாய் வெளியிட வாழ்க்கை அந்நியர் உதவி பகல் 1030 மணி புதன் இனசன நன்மை தொழில் விருத்தி முய 8.30 மணி வியாழன் மனக்குறை நீங்கும் செய்தொழில் நன்மை பிப 130 மணி வெள்ளி பயனுள்ள செயல் பெரியோர் உதவி பிப. 330 மணி சனி காரியானுகூலம் தொழில் உயர்ச்சி LJUKG) 10.30 LDGYMN
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-5 மகரம் BLI GubJuli உத்தராடத்துப் பின்முக்கால் திருவோணம் அவிட்டத்து முன்னரை
ஞாயிறு தொழில் உயர்ச்சி பொருள் வரவு திங்கள் பலவித பேறு காரியானுகூலம் செவ்வாய்- அந்நியர் பகை செலவு மிகுதி புதன் - முயற்சி பலிதம் குடும்ப நன்மை வியாழன் மன மகிழ்ச்சி பொருள் வரவு வெள்ளி தொழில் சிறப்பு முயற்சி பலிதம் சனி உயர்ந்த நிலை, கெளரவம்
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-2
L.II, 330 I.M. முய 930 மணி L.L.I. 1230 DM LJG 1130 LDGS) |11|| %, ქ0 ცევუუქ| முய 930 மணி LJUGU II, 30 LDGOVOM
மூலம் பூராடம் உத்தராடத்து முதற்கால்) ஞாயிறு பெரியோர் நட்பு முயற்சி பவிதம் திங்கள் அந்நியர் உதவி தொழில் சிறப்பு செவ்வாய் வெளியிடப் பயணம் உயர்ந்த நிலை புதன் பலவித பேறு தொழில் நன்மை வியாழன்- மனக்குறை நீங்கும் பண வரவு வெள்ளி உறவினர் உதவி தொழில் சிறப்பு சனி காரிய நஷ்டம், மனக் கலக்கம்
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-7
விசாகத்து நாலாங்கால் அனுவும் கேட்டை) பிய 130 மணிஞாயிறு பெரியோர் நட்பு பண வரவு பிய 3.30 மணிதிங்கள்- மனக்குறை நீங்கும் வெளியிட பயணம் முய 930 மணிசெவ்வாய் அந்நியர் நட்பு காரிய சித்தி பிய 20 மணிபுதன் உயர்ந்த நிலை, மன மகிழ்ச்சி முய 8.30 மணிவியாழன் கெளரவம், தேகசுகம் பாதிப்பு பிப 12:30 மணிவெள்ளி காரியானுகூலம் தொழில் பேறு பிய 230 மணிசனி பயனுள்ள செயல் பொருள் பேறு
சுய நேரம்
LÎLJ, 2.30 LDGBofi|| Usä 11.30 LDGOof
N.LJ. 1.30 LDGSONIC LJЈći) 1040 IMMII L.L. 1.30 IDGMs. уш. 930 all L.LI, 1.30 IDGMs.
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-1
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிவாஜிகணேசன் நடித்த நாடகங்களில் ஒன்று ஹாங்கிர்அந்த நாடக ஒப்பனையோடு மனைவி கமலாவுடன் ப்ோஸ் கொடுக்கிறார். அது அந்தக் காலம் அடுத்த படத்தைப் பாருங்கள் சிவாஜியும் மனைவியும் சமீபத்தில் அமெரிக்கா சென்றார்கள் அல்லவா அங்கு குதிரைச் சவாரி செய்து மகிழ்ந்தார் சிவாஜி மனைவியோடு போல் கொடுக்கிறார். அந்தநாள் நினைவுகள் நெஞ்சில் நிழலாடியிருக்குமோ?
12 GÓTICOTIT GAUIT pë gjit Got T 颐 0,
ன்றலின் வாசம்.
ன் அர்த்தம்
T
க்கிறது
(SLD TOTITAŬ
ஆகவேண்டும்.
ஒலி ரஜினியின் மடியில் அமர்ந்திருக்கும் குழந்தையைப் பாருங்கள் இப்போது ரஜினிக்கே ஜோடியாக நடிக்குமளவுக்கு வளர்ந்துவிட்ட நடிகை
தான் அது யார் தெரிகிறதா? ಙ್ முகம் படத்தில் கார்த்திக்கின் ஜோடியர்க நடித்த ரேஷ்மாதான். நேற்று பேபி இன்று ஜோடி
முழித்துப்பார்க்கும் இந்த பாப்பாக்களைப் பார்க்க நடிகை மோகினிக்கு
வெட்கமாக இருக்கிறதாம் ஏன் தெரியுமோ? குட்டிப் பாப்பாக்கள் எல்லாமே மேர்கினியின் குழந்தைகள். மன்னிக்கவும் மோகினியின் குழந்தைக்காலப் படங்கள்
痪s
ாண்டு
வேண்டும் மாந்துன்ற மஷ9றா. | KK .
கூந்தலில் "கருப்பூ" கிழவியின் கூந்தலில் "நரைப்பூ"
சோ ரீதரன், பொகவந்தலாவை SS
கர்த்திகைப் பின்முக்கால் ரோகிணியிருக்கிடத்துமுன்னரை மிருகச்டத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன் முக்கால் ாயிறு பிரயாண மிகுதி, மன மகிழ்ச்சி மு.ப. 930 மணி ஞாயிறு செலவு மிகுதி கடன் படல் L. 90 Days ங்கள். உயர்ந்த நிலை பெரியோர் உதவி பகல் 130 மணி திங்கள் இனசன நன்மை மனக்குறை நீங்கும் LI JIGI, III.30 LOGANA சவ்வாய் காரியானுகூலம் பொருள் வரவு பிய 130 மணி செவ்வாய் பிரயாணக் கஷ்டம் தேகசுகம் பாதிப்பு: பிப. 230 மணி
நேரம்
தன் தொழில் சிறப்பு அந்நியர் உதவி பிய 20 மணி புதன் மன மகிழ்ச்சி பொருள் வரவு UpLLU, 9, 30 LOGOf யாழன் புதிய முயற்சி கெளரவ மிகுதி முய 130 மணி வியாழன் வெளியிட வாழ்க்கை உயர்ந்த நிலை | 830 DIGNON வள்ளி பெரியோர் உதவி முயற்சி பலிதம் பிய 120 மணி வெள்ளி. அந்நியர் சகவாசம் கெளரவக் கேடு 1, 130 Day னி தொழில் மந்தம், கடன் தொல்லை. முய 80 மணி சனி பொருள் வரவு காரியானுகூலம் பகல் 100 மணி
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-6
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-4
Jij, J.L. சுப நேரம் (புனர்பூசத்து நாலாம் கால் பூசம் ஆயிலியம்
ஞாயிறு உயர்ந்த நிலை, பெரியோர் நட்பு LJ.L. 230 IDGM. திங்கள் பயனுள்ள செயல் காரியசித்தி மு.ப. 930 மணி செவ்வாய் அந்நியர் நட்பு தொழில் பேறு LĴ),LI I30 LID6087) புதன் உறவினரால் தொல்லை, பணக் கஷ்டம் முய 930 மணி வியாழன் மனக்குறை நீங்கும் வெளியிட வாழ்க்கை பிய 20 மணி வெள்ளி துயர் நீங்கும் முயற்சி பவிதம் ULI, g30 Dans சனி தொழில் சிறப்பு உயர்ந்த நிலை LJUKG) 11.30 LDGWolf அதிஷ்டநாள்- செவ்வாய் அதிஷ்ட இலக்கம்-7
. yıl (:pJi (மகம், பூரம் உத்தரத்து முதற்கால்) ஞாயிறு கடன் தொல்லை, கெளரவக் குறைவு பிப 12:30 மணி
திங்கள் முயற்சி பலிதம், இனசன நன்மை மு.ப. 930 மணி செவ்வாய் தொழில் விருத்தி பொருள் வரவு Ls), L. 2.30 LIDGNOf புதன் மனக்குறை நீங்கும் அந்நியர் உதவி уш, 9.30 шај வியாழன் புதிய முயற்சி வெளியிட வாழ்க்கை L. I 130 IDGM. வெள்ளி பிரயாண மிகுதி உறவினர் உதவி JAG), II, 30 LOGOGf. சனி முயற்சித் தடை மனக் கலக்கம் fl. 1.30 pass
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-2
ET). சுப நேரம்
திரையின் பின்னரை சுவாதி விசாகத்து முன் முக்கால்) (உத்தரத்துப் பின்முக்கால் அத்தம், சித்திரையின் முன்னரை
யிறு தொழில் உயர்ச்சி, மனக் கலக்கம் பியம0 மணி ஒரயிறு பெரியோர் நட்பு மன மகிழ்ச்சி Ls), 130 DG80s கள் பலவித நன்மை காரியானுகூலம் (Upu. 8.90 unosil| 42Sigôi - #Tifiu digidi, QLITUʻsit QUQI. LOL J. 12.30) LDGOA வ்வாய் உயர்ந்த நிலை பொருள் வரவு பல் 10 மணிசெவ்வாய் முயற்சித் தடை மனக் கலக்கம் M.U. 2.30 uD66x) ன் காரியானுகூலம், பெரியோர் உதவி முப930 மணி புதன் உறவினர் தொல்லை, பலவித கஷ்டம் முய 8.30 மணி ாழன் வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி ப. 10 மணி வியாழன் அந்நியர் உதவி பண வரவு | s. 330 toys |ள்ளி. இனசன விரோதம் மனக்கவலை வெள்ளி காரியானுகூலம் தொழில் சிறப்பு LIG I. 30 LDGOS) - பலவித பேறு மனக்குறை நீங்கும் பல் சனி முயற்சி பலிதம் மன மகிழ்ச்சி. 山岛ö 0、0 ü
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-4 அதிஷ்டநாள்-வெள்ளி அதிஷ்ட இலக்கம்-9

Page 14
உய்வதனைத்திலும் ஒன்றாய். ஒா பொருளானது தெய்
பாப்பா முரசு சிறுகதை
து ஓர் ஒலைக்குடிசை அடுப்பு எரிந்து கொண்டிருந்தது. பக்கத் தில் ஒரு வாளியில் தண்ணீர் இருந்தது. "என்னைப் பார்.என் அழகைப் பார்" என்று கர்வத்தோடு சிரித்துக் கொண்டு சொன்னது நெருப்பு
"பார்த்துக் கொண்டுதான் இருக் கிறேன் நண்பா என்றது தண்ணீர்
"நான் இல்லாமல் இந்த மனிதனால் ஒன்றும் செய்ய முடியாது. நான் இல்லை யேல் அவனில்லை" என்றது நெருப்பு "உருசியான உணவைச் சமைக்கவும் சூடான தேனீரைப் பருகவும் நான் அவனுக்குத் தேவை."
"உண்மைதான் என்றது தண்ணீர் "உலோகங்களை வளைக்கவும், நகை களைச் செய்யவும் நான் அவனுக்கு உதவுகிறேன். குளிரில் புகைபிடிப்பதற்குக் கூட நான் அவனுக்குத் தேவை" என்று சிரித்துக்கொண்டே சொன்னது நெருப்பு
"உண்மைதான்" என்று மறுபடியும் ஆமோதித்தது தண்ணிர்
"ரயிலை ஒட்டுவதற்குக் கூட நான் தேவை என் உதவி இல்லாமல் நீராவி எஞ்சின் எப்படி ஒடும்?" என்று கேள்வி கேட்டது நெருப்பு
"அதுவும் உண்மைதான்" என்று பதில் சொன்னது தண்ணி.
"நான் இல்லாவிட்டால் அவனால் உயிர் வாழ முடியாது நான்தான்
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
அவனுக்கு எல்லாம்," என்று நெருப்பு
தன்னைப்பற்றி அடுக்கிக் கொண்டே போனது.
அப்போதுபலமான காற்று வீசியது. காற்றினால்
சிறுதிப்பொறி ஒன்று பறந்து ஒலைக்குடிசை
யின் மீது பட்டது. உடனே குடிசையில்
இதீப்பற்றியது.
தரையில் அமர்ந்து கூடை பின்னிக் கொண்டிருந்த அந்தக் குடிசையின் சொந்தக்
காரன் குடிசை தீப்பற்றி
மறுகணம்திடீரென்று இரு எழுந்து, பக்கத்தில் இ தண்ணீரை எடுத்தான். குடிசையின் மேல் தன்
நெருப்பு மெல்ல "ம்" என்ற முனகல்
வந்து கொண்டிருந்தது
"நண்பா என்று ெ
"ம்" என்றது நெ
மாவீரன் நெ
ஏழைக்குடும்பத்தி நாட்டின் பேரரசராக 2 யன். இவருடைய முழு U6öI (3LIGOILIII.
இவர் கோர்சிக்கா பத்தாம் வகுப்பில் பா வப் பள்ளியில் சேர்ந்: சேர்ந்து விரைவிலேே உயர்ந்தார். 1789ல் ஃபி அரசருக்கு எதிராகக் இதை ஃபிரெஞ்சுப்
நெப்போலியன் சேர்ந்து போரிட்டார். அரசனும் அரசியும்
ழில் ஒட்டி அனு
பாராட்டுக்குரியவர்கள்:
ஃபிரான்ஸ் ஒரு குடி சில ஆண்டுகளில் இ மீண்டும் சிலர் கிளர்ச்
இவர் தனது ஃ. தலைமை தாங்கி இ அமைதியை நிலை ந
பின்னர் அண்ை நெப்போலியன் படை
கே. வினோத், பாலர் பாடசாலை, தெணியாய
நிப்ராஸ் அகமட் றிஸா, டீ.எஸ். சேனநாயக்க கல்லூரி, கொழும்பு-1.
இத்தாலியைக் கைப்ப ஆண்டுகளுக்குள் ரஷ்
செல்வி ஜெயந்தி, டில்லிக்கூல்ட்றி த.வி. லிண்டுல.
எம்.ஆர். றிமாஸ் மொஹமட் சாஹிரா தேசிய கல்லூரி, புத்தளம்.
ஐரோப்பிய நாடுகள் அ படுத்தினார்.
லஷான்த் வித்தியாதரன், திருத்துவ கல்லூரி, கண்டி
சி. வீணாதேவி, சென் மேரிஸ் மத்திய கல்லூரி, பொகவந்தலாவ,
1803ல் இங்கிலாந்த தொடுத்தார். ஆனால் வும், சுவீடனும் இங்
நிஸ்னா அம்சர்தீன், அமீனா மகா வித்தியாலயம், மாத்தளை
எச்.ஆர்.எப். ஹஸ்லா பானு, மன்னார் வீதி, புத்தளம்.
இவருடைய முயற்சி 1804ல் நெப்போலியல்
டி.கே.என். ரிஷாதா,
தமிழ்மகளிர் மகா வித்தியாலயம், பதுளை
獻
செல்வி ஐதா இராஜகிளி,
கண்டி வீதி, அரியாலை, யாழ்ப்பாணம்.
சராக முடிசூட்டிக்
தம் ஆதிக்கத்தை G)IIIGLITa)U6öI 1812.
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எரிவதைக் கண்டான்.
த இடத்தை விட்டு நந்த வாளியில் உள்ள எரிந்து கொண்டிருந்த |ணிரை ஊற்றினான். மெல்ல அணைந்தது. ஒலி மெல்ல எழுந்து நெருப்பிடம் இருந்து
ருப்பு.
போலியன்
ல் பிறந்து ஃபிரான்ஸ் டயர்ந்தவர் நெப்போலி ப்பெயர் நெப்போலி
என்ற தீவில் பிறந்தார். ரிசில் உள்ள இராணு 5 ITT, 17856) LJ60)Luleå) ய படை அதிகாரியாக ரெஞ்சு மக்கள் தங்கள் கிளர்ச்சி செய்தனர். புரட்சி என்பர்.
அரட்சிப் படையில் புரட்சியின் இறுதியில் அவர்களை ஆதரித்த
ID G). FullLLILILL60Ti யரசானது. ஆனால் குடியரசுக்கு எதிராக யில் இறங்கினார்கள். ரெஞ்சுப் படைக்குத் கிளர்ச்சியை ஒடுக்கி ட்டினார். ட நாடுகளின் மீது யெடுத்தார். முதலில் ற்றினார். பின்னர் 10 பாவைத் தவிர பல னைத்தையும் தன்வசப்
தக் கைப்பற்றப் போர் ஷ்யாவும், ஒஸ்ற்றியா லாந்துடன் சேரவே வெற்றிபெறவில்லை. ஃபிரான்சின் பேரர | 55/TGGGIL LITT.
பெருக்க விரும்பிய ரஷ்யா மீது படை ILOGui
மதுவாக அழைத்தது
"மனிதனுக்கு எல்லாமே நான்தான்
என்றாய் அல்லவா? இப்போது LIm," |
றுதியில் அழிவில்தான்
என்று சொன்ன தண்ணீர்
"இந்த மனிதன் என்னால் உன்னை அழித்துவிட்டான் பார்த்தாயா?" என்றது. "ம்" என்று முனகியது நெருப்பு "இப்போதாவது புரிந்து கொள். நான் என்னும் கர்வம் முடியும்" என்றது தண்ணீர்
"நீ சொல்வது முற்றிலும் உண்மை
என்று சொன்ன நெருப்பு, தனது கர்வத்தை
நினைத்து வருந்தியது.
சிங்கப்பூர் தலைநகர்சிங்கப்பூ நகரம் பரப்பு-66.3 சதுரகிலோமீட்டர் மக்கள் தொகை 28 இலட்சம் மொழி மலாய் சீனம், தமிழ், ஆங்கிலம் எழுத்தறிவு- 85% சமயம் பெளத்தம், இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம், டாவேசியம் நாணயம்-சிங்கப்பூர் டொலர்
iu வருமானம்-15750 டொலர்
அமைவிடம்
மலாய் தீபகற்பத்தின் தென் முனையில்
உள்ள 54 சிறுதீவுகளை உள்ளடக்கிய சிறுதீவு
சிங்கப்பூர் மலாய் தீபகற்பத்தோடு பள்ளச் சதுப்பு நிலத்தினூடே உயர்த்திய பாதையினால்
இணைக்கப்பட்டுள்ளது.
S S S S S S S S S S S S S S S SS
குழுதைழ்லி
Loomi பகுதிகளில் வாழும் ஒரு விலங்கு கழுதைப்புலி இதற்குக் கழுதைக்குடத்தி என்ற பெயரும் உண்டு. இது பார்ப்பதற்கு ஒநாய் போன்று இருக்கும் இதன் உடலில் புலிக்கு இருப்பது போன்று வரிகள் இருக்கும். சிலவற்றின் உடல்களில் வரிகளுடன் புள்ளிகளும் இருக்கும். இதன் விட முன்னங்கால்கள் நீளமானவை.
கழுதைப்புலி மாமிசங்களை உண்ணும். இரையாகும் மிருகங்களின் உடலைக் கிழிப் பதற்கு ஏற்றவாறு இதற்கு வலிமையான தாடையும் பற்களும் அமைந்துள்ளன. மாடு, எருமை போன்றவற்றின் உறுதியான எலும்பைக்கூட இது கடித்து முறித்துவிடும்.
கழுதைப்புலி வளைகளிலும், களிலும், அதிகமாக வாழும் பகல் முழுவதும் மறைந்திருந்து, இரவில் தான் இரைதேடச் செல்லும் இது ஒரு கொடிய விலங்கு மிகவும்பலம் பொருந்தியது. இதன் குரல் கேட்கப் பயங்கரமாக இருக்கும். கூட்டமாகச் சேர்ந்தே இரைதேடச் செல்லும்
குகை
G)JUGUITO):
1800ம் ஆண்டின் ஆரம்பத்தில் தான் சிங்கப்பூர் அறிமுகமானது. 1946ல் பிரிட்ட னின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டது. 1959ல் பொதுநலவாய அமைப்பிற்கு உட்பட்ட சுய ஆட்சி நாடாயிற்று. 1963ல் மலேசியாவுடன் சேர்ந்தது. 1965 ஆகஸ்ட் மாதம் சிங்கப்பூர் தனியான சுதந்திரக் குடியரசானது பாராளுமன்றம் உள்ளது. பொருளாதாரம்:
மொத்தத் தொழிலாளர்களில் ஒரு சதவீதத்தினர் மட்டும் விவசாயம் சார்ந்துள்ள னர். பெரும்பாலான உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. தொழிற்துறை யில் முன்னேற்றம் கண்டுள்ளது. மூலப்பொருட் களை இறக்குமதி செய்து பல பொருட்களை உற்பத்தி ஏற்றுமதி செய்கிறது. S SS S S
.
Y−R
ഷം : "-
---
இவற்றை இளம் பருவத்திலிருந்தே வளர்க்கலாம். நாயைப் போல இதுவும் நன்றாகப் பழகி அன்போடும், நன்றி யோடும் இருக்கும். இந்தியா, தென்மேற்கு சியா, வட ஆபிரிக்கா ஆகிய இடங்களில் வை வாழ்கின்றன.
- --F |= glLOJI Bili
* ஹரா கிரி என்றால் என்ன?
தலையை வெட்டி தற்கொலை செய்து கொள்வது ஜப்பான் நாட் ன் சமுராய் பழங்குடியினர் வ்வாறு செய்வார்கள். * சமுராய் என்பவர்கள் யார்?
ஜப்பான் மக்களில் போர் புரிய வர்கள் சமுராய் எனப்படுவர். ஏன் இவர்கள் ஹரா கிரி செய்து கொள்வார்கள் போரில் தோல்வியால் ஏற்பட்ட அவ மானத்தைத் தாங்க முடியாமலும், போர்த் தலைவருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும் ஹரா கிரி செய்வார்கள் * தாமாகவே விரும்பி அவ்வாறு செய்
baшпfrд56ітп?
SS S SS S SS SS SS SS SS SS SS SS SS S SS S SS யெடுத்து மொஸ்கோவரை முன்னேறினார். ஆனால் அங்கு அப்பொழுது குளிர்காலம் தொடங்கவே, குளிர் தாங்காமல் இவரின் படையின் பெரும் பகுதி அழிந்தது.
எஞ்சிய படையும் ரஷ்யாவிடம் தோல்வி யுற்றுத் திரும்பியது. 1813ல் ஐரோப்பிய நாடு கள் அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து நெப்போலியனைத் தோற்கடித்தன. இத னால் நெப்போலியனின் செல்வாக்குக் குறைந்து, எதிர்ப்புக் கிளம்பியது.
1814ல் இவர் தம் பதவியைத் துறக்க நேர்ந்தது. எல்பா என்ற தீவுக்கு நாடு கடத்தப்பட்டார். 1815ல் அங்கிருந்து இவர் தப்பி ஒரு படையைத் திரட்டிக் கொண்டு. பாரிசைக் கைப்பற்றச் சென்றார்.
ஆனால் வோட்டர்லூ என்ற இடத்தில் நடைபெற்ற போரில் தோல்வியடைந்தார். ஆங்கிலேயப்படை இவரைக் கைது செய்து சென்ட் ஹெலினா என்ற தீவில் சிறை வைத்தது. நெப்போலியன் பின்னர் அங்கேயே இறந்தார். O
*
இல்லை. மரணதண்டனை விதிக்கப் பட்டவர்களும் அவ்வாறு செய்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். * இப்போதும் யாராவது ஹரா கிரி
செய்து கொள்கின்றார்களா? ஆம். இப்போது கூட பலர் செய்து கொள்கின்றனர். ஆனால், அது ஒரு மூடப்பழக்கம் எனப் பலர் இதை வெறுக்கின்றனர்.
* கண்ணிப்புகைக்குண்டு குதிரைகளுக்கு எவ்வித விளைவையும் ஏற்படுத்தாது. கறுப்பு நிறத் தந்தமுடைய யானைகள் ஆபிரிக்காவில் உள்ளன. ஜப்பான் நாட்டின் தேசிய கீதம் நான்கு வரிகளைக் கொண்டது. உலகத்திலேயே கால்நடைகள் அதிகம் உள்ள நாடு இந்தியா உப்பு நிறைந்த கடல்நீரைப் பருகும் ஒரே பறவையினம் பென்குவின் ஆகும். * திமிங்கிலங்களால் வாசனையை அறிய
(UPU) ALIUgl.
முதன் முதலில் நினைவு அஞ்சல் தலை முத்திரை) வெளியிட்ட நாடு பெரு புளூட்டோ கிரகத்தைக் கண்டுபிடித்த
III:06ILG))GVLILDLLDLIIT. உயில் எழுதும் பழக்கத்தை முதலில் ஏற்படுத்தியவர்கள் ரோமானியர்கள் அந்தமான் தீவுகளில் உள்ள மொத்தத் தீவுகள் 204 O
நவ08-09,1996
*
*
*
*
*
*
*

Page 15
Ga
விழுகிறது.
GurraySenses aggotsolarprair.
இறங்குகிறான்.
'ெம்'
லிஸ்ல இந்த விபரங் களை ஏன் சொல்லலை?"
"
"நல்லா இருக்கே.
சம்மந்தமே இல்லாத எவனையோ பிடிச்சே போலிஸ் கேஸ் போட்டுச்சி. கொலை செஞ்சவன் காதலனா இருக்க லாம்னு போலிஸ் சந்தேகப்படறப்போ. நான் தான் சார் அந்தக் காதலன், ஆனா நான் கொலை செய்யலைன்னு சொன்னா நம்புவாங்களா?"
"நிஜமா நீங்க." "அட என்ன சார் நீங்க.கொலை செய்றது என்ன சின்ன விஷயமா? நான் இல்லைசார் நீங்க வேற என்னை மாட்டி விட்டுடாதிங்க தமிழ் சினிமால
எவ்வளவோ சாதிக்க வேண்டி யிருக்கு."
"கொலை நடந்த அன்னிக்கு மரியகீதா
தன் அக்காகிட்டே அஷ்டலக்ஷமி கோவில்ல உங்களை சந்திக்கிறதா சொல்லிருக்கா நீங்க சந்திச்சிங்களா?
"இல்லவே இல்லை. அன்னிக்கு நாங்க அப்படி சந்திக்கிறதா புரோக்ராமே இல்லை. சந்திக்கறதுக்குன்னு நாங்க பொது இடம் எல்லாம் தேடறதே இல்லை. நேரா இங்கே ரூமுக்கே வந்துடுவா."
"அப்போ மரியகீதா வயத்திலே. "அய்யோ அதுவும் நான் இல்லை. ஒரே ஒரு தடவை அவளை லிப்ஸ்ல கிஸ் செஞ்சதோட சரி. தப்பு பண்ண அவ தயாராதான் இருந்தா எனக்குதான் பிடிக்கலை."
"எனக்கென்னவோ நீங்க திறமையா பொய் சொல்றிங்களோன்னு தோணுது" "மிஸ்டர் பரத், இதான் எல்லை. பொறுமையா, உண்மையா பதில் சொன் னது தப்பாப் போச்சு மரியகீதாவோட கர்ப்பத்துக்கோ, கொலைக்கோ சத்தியமா
சாமிமேல நம்பிக்கை இருந்தா, எந்தக் கோயிலை வேணும்னாலும் சொல் லுங்க. அங்கே வந்து கற்பூரம் அணைக் கிறேன்."
"அதெல்லாம் கோர்ட்ல செல்லாது பிரதர் கொஞ்சம் ஆதாரத்தோட வந்து விலாவரியா பேசறேன், வரட்டுமா?
"எவ்வளவு சொல்லியும் நம்ப மாட்டிங்கன்னா.போங்க ஐ டோண்ட் தப்பு செஞ்சவனுக்குத்தானே LJILJIb க்கும்
ருக்கு Y"அப்புறம்? "பாபு என்கிற சுபாவுைப் பார்த்துப் பேசினதுக்கப்புறம் நேரா அந்த மருந்துக் கடைக்குப் போனேன். பில்லைக் காட்டி விசாரிச்சேன். இது கர்ப்பம் கலைக்கிற துக்கு உள்ளதுதான்னு சொன்னாங்க." "அதான் நானே சொன்னேனே U5..."
"ரெண்டு மாசத்து முந்தைய பில் லுங்கறதாலே சுத்தமா நினைவில்லைன் னுட்டாங்க நியாயம்தான். எப்படி நினைவிருக்கும்? என்னாச்சு மாம்பலம் எட்ரஸ்
"இதோ. "ஒரு பேப்பர் கூட கிடைக்கலையா? உள்ளங்கைல எழுதிக்கிட்டு வந்திருக்
fGBILI...."
"நாளைக்குக் (36/60)GULIIT..."
"பல்லுத் தேய்க்கணும்."
காலைல முதல்
மதன்-கீதா காதலர்கள். கடற்கரையில் சந்திக்கின்றனர். இ அதே நாளில் கடற்கரையில் மரியகீதா என்னும் பெண் கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடக்கிறாள். கொலைப்பழி மதன் மீது
காதலி கீதா சாட்சி சொன்னால் மதன் விடுதலையாகிவிடலாம். கீதாவோ தந்தைக்குப் பயந்து காதலை மறைக்கிறாள்.
LLLLLT TT TMMLLHLTTL HTT LTMMMtLLLTTTS ssMT S
கடற்கரையில் காதலி கீதாவை அழைத்து கொலைசெய்கிறான். இ
நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது. புத்திசாலித்தனமான வாதங்கள் மூலமாக மதன் விடுதலையாகிறான்.
மதனுக்கு மனச்சாட்சி உறுத்துகிறது. காதலி கீதா கொலைக்கு இ மரியகீதாவின் கொலைதான் மூலகாரணம். அந்தக் கொலைகாரனைக் இ கண்டுபிடித்தால் மட்டுமே மன நிம்மதி கிடைக்கும் எனக்கூறும் மதன் தப்பறியும் நிறுவனம் ஒன்றின் உதவியுடன் முயற்சியில்
நான் காரணம் இல்லை. உங்களுக்கு
"அதுக்கப்புறம் இந்த அட்ரசுக்குப் போகணும் என்ன நினைக்கிறே நீ உன் அபிப்பிராயத்தைச் சொல்லவே இல்லையே." "முதல் நாற்பது பக்கம் போர். அதுக் கப்புறம் தான் சூடு பிடிக்குது பரத் அந்த தொழிலதிபர் தியாகராஜன் என்ன செய்றான். ஆரஞ்சு ஜூஸ்ன்னு சொல்லிட்டு ஃபாரின் விஸ்கி குடுத்துடறான். நம்ம மாலாவும் குடிச்சிட்டு சிரிக்கிறா"
"பொம்பளையா நீ பேசாம எதாச்சும் ஆபரேஷன் பண்ணிக்கிட்டு எனக்கு ஃபிரெண்டாய்டு சுசீந்திரன்னு பேர் 6) Iste stjal LOTP"
"அப்போ நீங்க ப்ரீதியாய்டறிங்களா? "ராஜசேகரையும் சந்தேகப்படறேன். சுபாஷையும் சந்தேகப்படறேன். இதிலே யாரு? எப்படி நிரூபிக்கிறது?
"நீங்க மண்டையை உடைச்சுக்கங்க எனக்கு தூக்கம் வருது நான் புறப்படறேன்." "நீ இருக்கிறதை விட இல்லாததே பெட்டர் போய்டு."
"காலைல பல்லு தேச்சதும் வந்துடறேன்.
L60IDL." குடறை
"நிறுத்துங்க பரத் விசாரிச்சுக்கலாம். ஏன்ப்பா தம்பி, உங்க வீட்டு நம்பர் 6 6টা60TP"
"பதினேழு." "ரைட் அப்போ அடுத்ததுதான் பதினெட்டு, எருமைமாடு போய்டட்டும்."
"என்னைத் தவிர எல்லா உயிரினங் களுக்கும் பயப்படுறே சுசி இறங்கு"
"பரத், இதே மாதிரி நம்ம வீட்டு வாசல்லையும் விசிறி வாழை வைப்பமா?
"முதல்ல கேசை முடிப்போம். எங்கே இருக்கு பெல்லு?
"பெல்லு இங்கே இருக்காது பரத் சுட்சுதான் இருக்கும்."
"அதையும் காணமே.மாடிப் போர்வுன் தான் ராஜசேகர் வாடகைக்கு எடுத்திருக் கணும்னு நினைக்கிறேன். சார் வீட்ல LITUj? FITIT!"
"யாருங்க வேணும்?" "ஏன் பாப்பா, வீட்ல பெரியவங்க
சட்டத்தரணியின்
யாருமில்லையா?
"LJITL'ILJITQ ITP 676 "Fifi Légio. a. இருக்கா?
"-9|ւիլDIT! -9յլուր "வளர்ச்சி பத்த "GI6öI60IIÄIJ (36) "அம்மா, மாடி இருக்குன்னு கேள்வி "காலியா இருக்கு "புரோக்கள் கிரு "வரட்டும் அ சாணித் தண்ணி ஊ "ஏன்ங்க எது? 5GUIT?"
"இல்லைங்க த முன்னாடி ஒரு
R
నిక్షా
""" | DITIONE LIl-Ga வந்தான் இருநூறு 6 ரூபா அட்வான்சுன்னு கொடுத்தான். அவ்ெ வரவும் இல்லை. இல் யும் வரலை. அவ போட்டுட்டுப் போய் பண்றதுன்னே தெரி "கிருஷ்ணன் விப "என்ன ரொன் "அந்த பார்ட்டி ராம். அவன் அந்த தேவையில்லை, யா சொல்லுன்னு சொ கிருஷ்ணனே வந்து போடுவீங்கனினு GTINĖJEGO)67GBILI (3953595 "நிஜமாவா? உ இல்லைதான். ஆன போட்டிருக்குதே." "கிருஷ்ணன் ஒரு தனுப்பிச்சார் திற அந்த பார்ட்டி சரின் "போலிஸ் பிரச் güDL)P"
"எப்படிங்க வ "தெரியாதுங்கே "தெரிஞ்சுக்கங்க வீட்ல இருந்தவன். டீயை மாத்தி மாத்த சைக்கிள் புதுசா வா இல்லையேன்னு ெ லேர்ந்து அதுக்கு
SITGÖTGYULL Ú7676ýU GBL ஃப்ரெண்ட்ஸ் நாங்க கிற படிதானே மாடி "நானும் எத்தை மையா இருக்கிறது: வாங்க நீங்க பூட்6 வரட்டும்."
"அட்வான்ஸ் ெ கப்புறம் அந்த பார்ட் "ராத்திரி ஒம்ே நாங்க தூங்கிடுவே
பெயர் எஸ். அந்தனி Slug: 23
பெயர் எம். அஸ்ஹத் GAIUgl: 25 முகவரி: சீன் மேற்பிரிவு, முகவரி:25ஏஇந்திரிலி கொடIமுகவரி:R00MN002DமN0153 முகவரி:14
பெயர் எஸ். ரவி. alug: 24
பெயர் ஆர். Kulug: 21
பூண்டுலோயா, LDik(o)grada. P.O.BOX-20942, RIYADH-11465, KSA Bit Gas Tapih. பொழுதுபோக்கு பொழுதுபோக்கு பொழுதுபோக்கு பொழுது பே வானொலி, பத்திரிகை கிரிக்கெட் பத்திரிகை. கிரிக்கெட், பத்திரிகை வானொலி,
பெயர்: ஆர் ராஜா
Jug, 26
seurs: P.O. BOX-40366, DOHA, QATAR.
51.08-09, 1996
போக்கு ரீவி, பத்திரிகை
பெயர் என். ஈஸ்வரநாதன். Jug|: 24
கவரி: சென்கூம்ஸ் எஸ்டேட், தலவாக்கலை பாழுது போக்கு வழமையானவை.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்கு வயசு பதினெட்டு."
ல பெரியவங்க யாரு
இருங்க வருவாங்க து இல்லை சுசி" ணும்?"
போர்வுன் காலியா |JLJLGLITo," ன்னுயார் சொன்னது?" ஆணன் சொன்னாரு தாளு மூஞ்சிலேயே த்தறேன்." ம் அப்படி வேண்டு
பி. ஆறு மாசத்துக்கு ார்ட்டி கூட்டிக்கிட்டு
TTT
5LJIT (JITL605, 1570)|I) று பேச்சு அட்வான்ஸ் பளவுதான். ஆள் குடி எனிவரைக்கும் வாடகை னோட பூட்டை வேற ட்டான். எனக்கு என்ன ዚ160)Gህ.” ரமா சொன்னாரும்மா." *մIIIԱԵP" யை பார்த்து பேசினா போர்ஷன் எனக்குத் ருக்காவது விட்டுக்கச் ல்லிட்டானாம். அதை சொன்னா நீங்க சத்தம் விலாசம் கொடுத்து Ff Gg 1667 60 III/II.” ள்ளே எந்த சாமானும் ா அவனோட பூட்டுப்
கொத்து சாவி கொடுத் ந்துக்கச் சொன்னார். னு சொல்லிட்டானாம்." சனை எதுவும் வராதே
ரும்? நான் யாரு?"
6T..."
ஐஜி வீட்டுக்கு அடுத்த நல்ல தோஸ்த்து ஒரே சாப்பிடுவோம். ஒரு ங்கினேன். பாதுகாப்பா சான்னேன். மறுநாள் ாதுகாப்புக்கு ரெண்டு Iட்டுட்டார். அவ்வளவு வெளிப்பக்கம் இருக் க்கு வாங்க போலாம்." ன மாசம்தான் பொறு என்ன ஆனாலும்சரி. டெத் திறங்க வர்றது
ாடுத்துட்டுப் போனதுக் டி வரவே இல்லையா? பாதுக்கெல்லாம் கீழே ம், அதுக்கு அப்புறம்
ரெண்டு மூணு தடவை வந்துட்டு விடியறதுக் குள்ளே போய்டுவான்னு நினைக்கிறேன். ஏன்னா.ரெண்டு மூணு தடவை மேல் போர்வுன்ல ராத்திரிலைட் எரிஞ்சுதும்மான்னு எதிர்த்த வீட்டுக்காரங்க சொல்லுவாங்க"
"இதென்ன பிரமாதமான பூட்டுன்னு மாட்டியிருக்கான்? இதுக்கு சாவிக்கொத்தே வேணாங்க சுசி, உன் ஹேர்ப்பின் கொடு. இதோ பாருங்க இவ்வளவுதான் வேலை. திறந்தாச்சு." -
"ஜன்னல் திறந்தாத்தான் வெளிச்சம் வரும்."
"ஏன்ம்மா.அந்தாளு சாமான் எது வுமே இல்லைன்னு சொன்னிங்க இந்த பாய்யாரோடது? இந்த தலையணையாரோடது?
"அந்தாளுதுதான்னு நினைக்கிறேன்." "சுசி இவ்வளவு சிகரெட் துண்
Taff
கிடக்கு.அதென்னது அவ்வளவு குப்பை ஒதுங்கியிருக்கு?
"குப்பை இல்லைங்க பரத் காஞ்சு போன மல்லிகைப்பூ"
"வெரிகுட் இப்போ படம் தெளிவா இருக்கு"
"என்ன தம்பி சொல்றிங்க?" "நாங்க போய் அந்த கிருஷ்ணனை கூட்டிட்டு வந்தே வாடகை பேசிக்கிறோம். பாய், தலைகாணி எல்லாம் கிடக்கிறதாலே, அந்தாள் நாளைக்கு பிரச்சனை பண்ணிடக் கூடாது பாருங்க"
"அதுவும் சரிதான். கிருஷ்ணனை கூட்டிட்டு வந்துடுங்க"
"தேதிகூட கிழிக்கிறதில்லையா பரத் சொல்லுங்க என்ன படம் தெளிவா இருக்கு" "நான் சொல்றது சரியா வருதான்னு பாரு சுசி. ராஜசேகருக்கு மரியகீதாவை பிடிச்சுப் போச்சு எப்படியோ வளைச்சுப் போட்டுட்டார். ரோஸ்லினுக்கு தெரியாம லீலை செய்றதுக்காக இந்த வீட்டைப்
பிடிச்சார் நாடகம், ரிகர்சல்ன்னு சொல் லிட்டு மரியகீதா வெளில போய்ட வேண்டியது. இவர் டுர்ன்னு சொல் லிட்டு அப்பப்போ இங்கே வந்துடுவார். மரிய கீதாவும் வந் துடுவா ரெண்டு GLI(blb p ávalltafloti
ವಿಕ್ಟಿ॰ போய்டுவாங்க இதிலே மரியகீதா கர்ப்பம் ஆனதும், ரகசியம் வேணாம், அக்கா கிட்டே தைரியமா சொல்லிட்டு ரெண்டாம் கல்யாணம் பண்ணிக்கங்கன்னு சொன்னா ராஜ சேகருக்கு ரோஸ்லினை பகைச்சுக்க இஷ்டமில்லை. அதனால மாத்திரை வாங்கிக் கொடுத்தார். அதை அவள் சாப்பிட்டாளோ இல்லையோ. ஆனா இனிமே மரியகீதாவை விட்டு வச்சா, நம்ம குடும்ப வாழ்க்கையோட நிம்மதி கெட்டுப் போய்டும்ன்னு தீர்மானிச்சு தீர்த்துட முடிவு செஞ்சார் காதலனை பார்க்கப்போறேன்னு சொல் லிட்டு அஷ்டலக்ஷமி கோவிலுக்குவரச் சொன் னார். போய் கொலை செஞ்சிட்டு கும்பகோணம் போய்ட்டார். முன் தேதியில அங்கே இருந்த மாதிரி ஏதோ கோல்மால் பண்ணி அலிபி உருவாக்கிட்டார்."
"எல்லாம் சரி, அந்த அலிபியை எப்படி உடைப்பிங்க?"
"இதுவரைக்கும் கண்டுபிடிச்சதை போலிஸ் ல சொல்லிட்டா, அந்த வேலையை அவங்க பார்த்துக்குவாங்க இன்ஸ்பெக்டர் அசோகனுக்கு போன் பண்ணு சுசி"
"ஹலோ, இன்ஸ்பெக்டர் அசோகன்? ஒன்மினிட் இந்தாங்க பரத்
"ஹலோ, நான் பரத் குட் மார்னிங்" "குட் மார்னிங்" "மரியகீதா கொலை சம்பந்தமா கொஞ்சம் டெவலப்மெண்ட்ஸ் இருக்கு நேர்ல பேசனும், வரட்டுமா?"
"நான் வெளில புறப்பட்டுகிட்டிருக் கேன் நேரா உங்க வீட்டுக்கு வர்றேனே இப்போ அங்கேயே இருங்க பேசலாம்." "ரைட் சார் சுசி, ராஜசேகருக்கு தான் மோடிவ் இருக்கு வாங்க மதன், உக்காருங்க. நீங்க நேத்து வந்துட்டுப் போனதிலேர்ந்து உங்க வேலையாதான் அலைச்சல், இப்பகூட அதான் பேசிட்டி ருக்கோம்."
"கண்டுபிடிச்சிட்டிங்களா?
"கிட்டத்தட்ட இன்னும் உறுதி tag,606."
"யாரு?"
"மரியகீதாவோட அக்கா புருஷன் ராஜசேகர், ஏன் அவரை சந்தேகப்பட (δρούτούτΠ............................................ ஸோ, பாபுவை விட ராஜசேகரை அதிகமா சந்தேகப் படறேன்."
"சார், போலிஸ் ஜீப் வந்து நிக்குது? "வாங்க சார் என்ன சாப்பிடறிங்க? "ஒண்ணும் வேணாம். இவர்தானே ற்பிறவி கண்ட மதன் (UPADLOID (தொடர்ந்து வரும்)
225 g is
இk
زری
SGENOMEADOLIDH- BESTEROLD-L
a. ്", ****
*##*臀臀臀** *****
-*哥哥
تقدیکصحs>sی چیجی کے
இS2 நாவல் உலகின்
நவீன எழுத்து வேந்தன்
As
இதுறவி(:
کانگ5s کعتیلالامک
S.
*
AT
மகேஸ்வரன்
alug: 18 6AJ UUg5] : 28 கிறின்ஸ் விதிமுகவரி 21, எம் பக்க முகவரி 20B0x125AFNAS
ஹந்தஸ்ஸ, கண்டி KUWAIT, க்கு பொழுது போக்கு பொழுதுபோக்கு பத்திரிகை. புத்தகம், பத்திரிகை பத்திரிகை, வானொலி. i
பெயர்: எம். நnர்.
பெயர்: எம். இபாம்.
பயர்: எஸ். சுந்தர் lug. 20
முகவரி: 18972, ரொறிங்டன் அவனியு கொழும்பு-07 பொழுது போக்கு பேனாநட்பு வானொலி
Slug: 26
பெயர்: ஐ மொஹமட் பாஹிர்
கவரி 52, ஸாவியா லேன் மட்டக்குளி, கொழும்பு-15, பாழுது போக்கு வழமையானவை.

Page 16
3. டுத்துக்கொள்ளுங்கள் எடுத்
துக் கொள்ளுங்கள்" என்று குனிந்து கொண்டே சொன்னாள் தாய்
"கலைந்து போங்கள்" என்று சத்த மிட்டுக்கொண்டே பொலிஸ்காரர்கள் கூட்டத்தைத் தள்ளிக்கொண்டு வந்து கொண்டிருந்தார்கள். அந்த ஜனங்கள் வேண்டா வெறுப்பாக வழி விட்டு, அந்தப் பொலிஸ்காரர்களை முன்னேற விடாமல், தம்மையறியாமலேயே அவர் களை நெருக்கித் தள்ளினார்கள் அகன்று விரிந்த பிரகாசமான கண்களோடு அர்
நேர்மையான வாசகம் அந்த வாசகத்தின் தைரியத்தைக் கொண்டே நீங்கள் அை அறிந்து கொள்வீர்கள்
ஒரு இளைஞனது இரண்டு கண்களு அவளைப் பயத்தோடும் வியப்போடு
பார்த்துக் கொண்டேயிருந்தனி
யாரோ அவளது மார்பில் தாக்கினா கள். அவள் பெஞ்சின் மீது விழுந்தாள்
கூட்டத்துக்கு மேலாக பொலிஸ்
அன்புருவான கிழவியைக் கண்டு எல் லோரும் தவிர்க்க முடியாதபடி கவர்ச்சி கொண்டார்கள் வாழ்க்கையில் புறக்கணிக் கப்பட்டு, ஒருவருக்கொருவர் ஒட்டின்றிப் பிளந்து போயிருந்த அந்த ஜனங்கள் அந்தப் பொழுதில் தாங்கள் அனைவரும் ஒரே இனமாக மாறிவிட்டதுபோல்
2. بربریہ/Z
زمرہZZZمحمحمحرم
须 அவளது கண்கள் பிரகாசித்தன; அவளது
து வழுக்கலான II006Ս| | | | GUIDITU) : வள் மேலும் கத்தின்
"ஜனங்களே ஒன்று திரளுங்கள். ஓரணி யில் பலத்த மாபெருஞ் சக்தியாகத் திரண் நில்லுங்கள்
ஒரு பொலிஸ்காரன் தனது கொழுத் பெருங் கையினால் அவளது கழுத்ை எட்டிப்பிடித்து உலுக்கினான்:
"வாயை மூடு”
அருகில் நின்ற ஜனங்கள் மெளனமாக: நின்றார்கள் அவளையே விழுங்கி விடுவதுபோல் இமை கொட்டாமல் பார்த் தார்கள் அவர்களது உஷ்ண மூச்சுக் காற்றுக் கூடத் தன்முகத்தில் உறைப்பதை அவள் உணர்ந்தாள்.
"ஏ, கிழவி போய்விடு"
"JG IIIJ.GT 2 GT LÓ அவளது தலை சுவரில் மோதியது. ஒ "அவர்கள் այն ஷத்தில் கண நேரம் அவளது இதயத்தில்ே பய த்மாவைக் கொல்ல
: ன் என்ன தைரியம் சூழ்ந்து இருண்டது. ஆனால் மறு கனே "ஏ. நாயே!”
"போங்கள் இங்கிருந்து கலைந்து அந்த உளவாளி
போங்கள்!" என்று கத்திக் கொண்டே அறைந்தான்.
பொலிஸ்காரர்கள் மேலும் நெருங்கி இ "வேண்டும், அந்த வந்தார்கள். தாய்க்கு எதிராக நின்ற "போ, போ" என்று சொன்னான் அந்தப் ாரோ வெறுப்போடு ஜனங்கள் ஆடியசைந்து ஒருவரை இபொலிஸ்காரன் ஒரே கணத்தில் சில
யொருவர் பிடித்துக் கொண்டார்கள்
அவர்கள் தன்னை நம்பவும், தா சொல்வதைப் புரிந்து கொள்ளவும் தயார யிருப்பதாகத் தோன்றியது. எனவே அவ
"எதைக் கண்டும் நீங்கள் பயப்படா ம் இருந்த ஏதோ கள் நீங்கள் இப்போது வாழ்கின் கண்கள் இருண்டன.
ம் ருசி அவள் வாய் அவளைச் சுற்றிலு ரல்களால் தாய் மீண் ழிப்புற்றாள்.
"அவளைத் தொ
"வாருங்களடா ப
னாரு பொலிஸ்காரன் அவளது மற்றொ "GL GLmöf,
தின் அடித்தளத்திலிருந்து லாகவமாக கயைப் பிடித்துக் கொண்டான் இருவ "அவனை உதை பிறந்தெழுந்து கவிதா சொரூபமா T3, -96.16067. த்துச் சென்றனர். "அவர்கள் நம் அற
இசைத்துக் கொண்டு வெளியேறின ஆனால் அந்தக் கவிதையை தன்னா பாடிக்காட்ட முடியவில்லையே என் அவள் வேதனைப்பட்டாள். அவள
"உங்களது தயத்தையே தின் காண்டிருக்கும் கசப்பைவிட தினம்தின ங்களது நெஞ்சையே சுவைத்துக்கடிக்கு கழுத்தில் கை கொடு காடுமையை விட." அவளது தலையிலும் ே அந்த உளவாளி அவளை நோக்கி ஒ ள் கூச்சலும் கும் ந்தான் தனது முஷ்டியை அவளது முக விசில் சப்தமும் ஒன் க்கு நேராக உயர்த்திக் காட்டிக் காத்தினா
"ஏ. நாயே வாயை மூடு” * *、 மட்டும் கூட்டில் சுமந்தவர்களாக ஆடு என அன்பு மக6ை წრწყინწშტი மாடுகளைப் : "G9)L"JGBLJm தம்பிே UᎠ6Ꮩ56ᏁᏚᏓᎠ |o ஒவ்வோர் ஊராய் அகதி முத்திரை என்றவாறு எழுந்து வெளியேற்றப்பட்டு பொறிக்கப்பட்டவர்களாய் இறக்கப்பட்டு பந்தலின் கீழ் உட்கா ஆறு அருங்களாகிவிட்டன. உண்ண உணவின் உறங்க இடமின் ஏன் நினைவ
as a உடுக்க உடையின்றி உற்றமும் சுற்றமும் எங்கோ. இப்படித் 612, 20 எங்கெங்கோ பிரிந்து. வானுக்கும் பின்புறத்தில் ஒரு
க்கப் பெருமூச்சுக்களில் பூமிக்குமிடையில் சிக்குண்டு சீரழிந்து இன்று மரத்திற்கு நூறு 6 62Ն5 piar இது. மனிதப் பொம்மைகளாக எப்படியோ ஏதோ வீட்டில் பெரியவர்கள் ஒரு வரையறையில் வாழ்ந்து கொண்டிருக் கள். அந்த வேப்பமர ம்மா யாழ்ப்பாணமெண்டா கிறோமே அதைச் சொல்லவா? யின் வடிகால் பத்திரி என்னம்மா? அது எங்கே அல்லது சொந்த மண்ணில் வாழ்ந் கும் கவியும் கதையும் இருக்கு ஐந்து வயது மகன் திருந்த வேளையில் யுத்தமுனையின் அந்த வேம்புதான். பயாஸின் கேள்வியால் ஏதோ சிந்தனை அகோரப் LMI: ஒரு பக்கம்- வானில் வயப்பட்டிருந்த நான் "ஒ. யாழ்ப் வலலுறாய வட்டமிடும் பொம்பரின் மரண
பாணமா? அதுதாண்டா ராஜா எமது வீச்சு மறுபக்கம் இதன் மத்தியில் பங்களில்
சொந்த ஊர். உனதாயும் தந்தையும் உறவுகளும் உயிர்காக்க "உன்னோட உம்மாவாப்பா பிறந்து அபயம் தேடியதையும் அதுவும் தாக்குப்
வளர்ந்து படித்து விளையாடி பெரிய பிடிக்க முடியாமல் இதன் தாக்கங்களிலிருந்
"தனது ஆன்மாவை விற்றுவிடாத
முன்னால் பளிச்சிட்டு
வங்களானதெல்லாம் இந்த யாழ்ப்பாணத் தும் சற்று ஒதுங்கி இடம் தேடி வட்டுக் திலேதானடர் அதுதான்மகன்நம்மோட் கோட்டைக்கு தள்ளாடித் தள்ளாடி நடக்க சொந்த ஊர்." முடியாமல் கால்நடையாகவே எட்டு மைல் "அப்படின்னா ஏனம்மா நாம நடந்தபோது நீ என் வயிற்றில் ஏழு மாதக் இங்கேயிருக்கிறோம் நாங்க அங்க குழந்தையடா என்று சொல்லவா? போவமா? வாங்கம்மா போயிட்டு எப்படிச் சொன்னால் புரிந்து கொள் வருவம் கண்களில் ஆவலோடு என் வான் என் கண்களில் வழிந்தோடும் கண்ணி கைகளைப் பற்றிக்கொள்ளும் அன்பு அவன் இதயத்தைச் சுட்டிருக்க வேண்டும் மகனுக்கு என்ன பதில் சொல்வது ஏனம்மா அழறிங்க யாழ்ப்பாணத்துக் என்ற தடுமாற்றத்தில் நான் இப்போவமான்னு தானே கேட்டேன். நான் 1990 ஒக்டோபர் 30ல் நாம் அந்த கேட்டது தப்பாம்மா." என்றவாறு கண் இரண்டு மணி நேரத்தில் சொந்த களைத் துடைத்துவிட் அந்தப் '? மண்ணைவிட்டு-பிறந்ததாயகத்தை விட்டு விரல்களை என் கன்னத்தில் சேர்த்தவாறே சொல்லும் தோறும் நினைக்கும்தோறும் "இல்லமகன்நாங்களெல்லாம் ஒருநாளைக்கு நாவில் தேனூறும் எமது யாழ்ப்பாணத்தை நம் யாழ்ப்பாணத்துக்குப்போவம் அங்கே விட்டும் வீடிழந்து வாசலிழந்து உணர் போய் சந்தோஷமா iTop QUD. விழந்து 'மையையிழந்து உயிரை சரியா அதுவரைக்கும் இங்கே இருப்பம்"
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Za
சுழல ஆரம்பித்தன; அந்தக் கூக்குரல்க
அகன்று விரிந்து 5/IGOL 57.959. ல் தரையின் மீது ஊன்றிக் கொண்டு
G: |றவி எடுத்த என் வே முடியாது!"
அவளது முகத்தில்
க் கிழவிக்கு என்று
கத்தினார்கள் பப்பாகவும் கறுப்பா
ஒன்றால் அவள் ரத்தத்தின் உப்புக்கரி பில் தட்டுப்பட்டது. ம் எழுந்த ஆவேச டும் உணர்ச்சி பெற்று
ாதே LIGOJ, GAITI” உன்னைத்தான்!
மாறியது.
ZZZ
வளது தொண்டை அடைத்தது திணறியது வளது காலடியிலே இருந்த நிலம் நழுவி றங்கியது அவள் கால்கள் தள்ளாடின
எனினும் அவளது கண்கள் மட்டும் தமது பிரகாசத்தை இழக்கவில்லை. அந்தக் கண்கள் மற்ற கண்களை நெருப்பாகக்
ösó00GT,
DjILE,
ஒரு போராளியின்
444/1ರಿ OMNE குறிப்
கவும் அருமையாகத் தோன்றிய ண்களைக் கண்டு களித்தன.
அவர்கள் தாயை வாசற்புறமாகத் ள்ளிக் கொண்டு சென்றார்கள்
அவள் ஒரு கையைப் பிடுங்கி விடு த்துக் கொண்டு கதவின் கைப்பிடியை ட்டிப் பிடித்தாள்
"இரத்த சமுத்திரமே திரண்டு ந்தாலும் சத்தியத்தை மூழ்கடிக்க
அவர்கள் அவள்கையில் பட்டென்று றைந்தார்கள்
"ஏ, முட்டாள்களே! நீங்கள் வீணாக ங்கள் பழியைத் தான் தேடிக் கொள் றிர்கள் உங்களது கொடுமைக ளல்லாம் ஒரு நாள் உங்கள் தலை லேயே வந்து விடியப் போகின்றன!" ஒரு பொலிஸ்காரன் அவளது தாண்டையைப் பிடித்து அவளது குரல் ளையை நெரித்துத் திணறடித்தான்.
"அதிருஷ்டங்கெட்ட பிறவிகளே." ன்று அவள் திணறினாள்.
யாரோ ஓர் உரத்த தேம்பலால் தற்குப் பதில் அளித்தார்கள்.
பூகம்ப வாழ்க்கை விரம்-தியாகம் காதல்
eLD50 LSID č66VObě
த் தோன்றி எல்லாம்
ச் சமாளித்தவாறு பாட விளையாடுங்க" சென்று மல்லிகைப் ந்து கொள்கிறேன்.
IGA)J, 6ʻii 6II5J (3J, T., நான் எமது வீட்டின் வேப்பமரம். அந்த யசிருக்கும்" என்று
)JIGuaЛД () JIGлашI தான் என் கற்பனை கைக்கும் வானொலிக்
உருவாக்கித்தந்ததே
வாரா வாரம்
உணர்ச்சியான தொடர்
சித்திரையில் அக்கக்கோ குருவிகளின் சோகராகம் இங்கே தான் ஆரம்பமாகும். அதைத்தான் மறக்கமுடியுமா? அல்லது. சின்னஞ்சிறுமியாய் நடைபயின்றதும் மணல் வீடு கட்டி விளையாடியதும், கூட்டாஞ் சோறாக்கியதும். கல்விகற்ற நாளையில் படிப்பிலும் சுட்டித்தனத்திலும் கெட்டிக்காரி யென்று பேர் வாங்கிச் சிரித்ததும் மறக்கக் கூடியதா? புவியியல் பாடம்படிப்பித்த ஆசிரியை மிஸிஸ் கிருஷ்ண TIT2/T600). மறப்பதா? வரலாறு படிப்பித்த மிஸிஸ் சங்கரப் பிள்ளையை மறப்பதா? முஸ்லிம் மகளிர் கல்லூரியில் இனவேறு பாடின்றி ஐக்கியமாக அறிவுப் பாலூட்டிய அவர்கள் எங்கே?
"பர்தா.பரிதா. குரல் கேட்டு சுய நினைவு மீண்ட நான் "ஓ.ஷாமிலா ஏது இந்தப்பக்கம் என்றவாறு அவளை உள்ளே அழைத்துச் செல்
கிறேன். மன்னாரைப்
sínejsoulali Eling) El GMalum 156ıIGü
கொண்டவள் செல்வச்செழிப்பில் சிலிர்த்த வள் பஞ்சம் பசி என்றால் அர்த்தம் புரியாத வள் அழகுக்கு உவமையானவள் இன்று அகதி வாழ்வு தந்த வெகுமதி வாடி வதங்கி அழகுச் சிலையிவள்- அவலச் சிலையாகி. ஒ. ஷாமிலா.என் இதயம் கனக்கிறது.
"பர்தா எங்காவது குறைந்த வாடகைக்கு வீடு கிடைக்குமா? இப்போது நாங்களிருக்கும்
உங்கள் இதயத்தைத் தொடப்போகும்
அடுத்த ரசில் ஆரம்பம்
46
வீட்டுக்கு இரண்டு வருஷத்துக்குக் கொடுத்த எட்வான்சும் முடிந்துவிட்டது. வீட்டைக் கொடுத்துவிட்டு வேறு வீடு பார்க்கணும் ரெண்டு வருஷத்துக்கல்லே ரொக்கமா கேட்கிறாங்க மாசாமாச மெண்டா ஏதோ ஒரு வழி பண்ணிக்க லாம் வந்த இடத்தில ஏதோ கஞ்சித் தண்ணி ஊத்தறது இவரோட கூலி வேலைதான். அதுவும் நிரந்தரமாயில்லே இதுக்குள்ள எப்படி விட்டுக்கு எட்வான்ஸ் குடுக்க சாப்பிடறதா அல்லது வீட்டில் அடுக்கடுக்காய் இருக்கும் பெண் பிள்ளைகளுக்கு சேர்க்கவா? அதுதான் போகட்டும் பூவைப்போல் என்னை வளர்த்த என் பெற்றோரின் இந்தத் தள்ளாத வயதில் அவர்களைப் பசியில்லாமல் கவனிக்கவா? என்னதான் செய்வதோ? தலையில் கைவைத்தவாறு அங்கலாய்க்கும் அவள் விழியில் மழை கொட்டுகிறது.
பணக்கார வீட்டுப்பிள்ளையான அவ ளைப் பெற்றோர் அவளின் 16 வயதினி 000LLS S M L L L L GGG S TLY ஆசைப்பட்டு, இன்று அடுக்கடுக்காக ஐந்து பெண்பிள்ளைகளுக்குத் தாயாகி நிற்கிறாள். கணவனோ அவளுக்கு நிகரான அழகும் அந்தஸ்தும் படிப்பும் பணமும் நிறைந்த ஆண்மகன். ஆனால் இன்று-அந்த இரண்டு மணி நேரத்தில் பொருளாதாரத்தையெல்லாம் இழந்து போனதால் பசித்த வயிற்றுக்கு வழி தேடி, வெட்கத்தைவிட்டு ஒரு கூலித் தொழிலாளியாக.என் கதியும் அதேகதி தான் எனக்கோ கையாலாகாத நிலை அகதிகள் படும் அவதி பெரும் அவதி அதற்குள் யார் முகத்தை யார் பார்க்க.

Page 17
ழை லேசாகத் தூறத் தொடங் கியது, வடக்குப் பக்கமாக கரும் முகில்கள் திரண்டு வர ஆரம்பித்தன. வானம் பிளந்து விடும் போல இடி இடித்தது. மின்னல் மின்சாரத்தைக் கொட்டிக் கொட்டி எரிந்து பிளந்தது. "மழைவந்தால் எங்கை போறது? வதனா பதறினாள் இரண்டு ழந்தைகள் மூத்தவளுக்கு எட்டு வயது ரண்டாவதுக்கு மூன்றரை வயது பிள்ளை கள் இரண்டும் தாயின் மடியில் வந்து முகத்தைப் புதைத்துக் கொண்டன. இன் டைக்கு சோனாவாரி பெய்யும் போல. தனக்குள் கூறிக்கொண்டாள்.
ஒட்டுசுட்டான் கனிஷ்ட வித்தியாலயம்
நிறைந்து போக கொக்காவிலில் இருந்து வந்த மீதிக் குடும்பங்களை வேறு எங்காவது போகச் சொல்லி விட்டார்கள் வதனா ஒரு இளம் ஆசிரியை எத்தனை பிள்ளைகளுக்கு "பொறுத்தார் அரசாள்வார்" என்று பாடம் சொல்லிக் கொடுத்திருப்பாள்!
எத்தனை நாளைக்கென்று பசிகிடப்பது?
"அம்மா. அம்மா. அம்மா" விம்மி
அழும் குழந்தைகளுக்கு என்ன கொடுப்பது?
வதனாவின் கண்கள் பனித்துவிட்டன. உடம்பு முழுக்க நடுக்கமெடுத்தது. இப்போது மூன்று
நாட்களாக எதுவும் சாப்பிடவில்லை. சாப்பிடு வதற்கு ஒன்றுமில்லை. ஒருகிழமை சாப்பிடா
தவர்களும் இருந்தனர். பத்துக் குடும்பங்களை அந்த ஆலமரம் தாங்கி நின்றது. விசாலமான அதன் நிழலில் மறைப்புகளற்ற திறந்த பூமியில் எங்கள் மக்கள் கண்ணிரும் கம்பலை யுமாய்- ஆதரவற்ற அனாதைகளாய் யுத்தம் துரத்திய அகதிகளாய் பரிதவித்துக் கொண்டி ருந்தனர். எத்தனை மரங்கள் எங்கள்
மக்களைத் தாங்கிக் கொண்டு நிற்கின்றன:
"அம்மா நான் சாகப் போறன் எனக்குத் தாங்கேலாது" வதனாவின் நெஞ்சில்
யத்தை யாரோ திருகி முறிப்பதாக வலியேற்
பட்டது.
தில்லை, பசியின் தாக்கம்- அதன் கொடுமை, "என்ரை குஞ்சு, உப்பிடிச்சொல்லாதை யெணை, அம்மாக்கு தாங்கேலாது. வரும் போதுகூட ஒன்றும் இருக்கவில்லை, வன்னி விளாங்குளம் பக்கம் போவோமென்று யார் நினைத்தார்கள் ஏதோ பள்ளிக் கூடத்திலை யாவது எல்லோரையும் சேர்த்து வைத்து செஞ்சிலுவைச் சங்கமாவது சாப்பாடு தரும் ன்ற எண்ணத்தில் வந்தவர்கள் அவர்கள் யாருக்குத் தெரியும் இப்படி ஆகுமென்று காடுகளுக்குப் பழக்கமில்லாத குஞ்சு குருமன் கள் என்ன பாடுபடுகுதுகள் மழை வந்தால் எங்கை போறது? எல்லோரும் நனைந்து தோய வேண்டியதுதான். கூரையில்லாத புகலிடம் மரவடி வாழ்க்கை செல்வியை மடியில் இருந்து தூக்கியெடுத்து நெஞ்சோடு அணைத்தபடி கதறி அழுதாள் வதனா SLL L L L L L L L L L L L L L L L L L L L L L
( ய் அனு, எழும்படி இன்னுமா
தூக்கம்?" எழுப்பிய நண்பி சுஜியை தூக்கக்கலக்கத்தினூடே முறைத்துப் பார்த்தாள் அனு "ரெம்பத்தான் முறைக்காதே வயசு போயிடும்." என்று கூறிய நண்பியை அடிப்பதற்காக எழுவது போல் பாவனை செய்தாள் அனு பதிலுக்கு
பத்துக் ஆலமரம் தாங்கி நின்றது.
நான் சாகப் பேறன். எனக்குத் தாங்கேலாது
குஞ்சு உப்பிடிச் சொல்லாதைவணை"
"என்ரை
°auá接 பொறுமையில்லாமல் துவண்டு போனாள்
"என்ன செல்வி சொல்லுறாய்? முத்த வள் செல்வி இப்படி ஒரு நாளும் ப்ேசிய
"என்ரை குஞ்சு என்ன சொன்னனி. இனிமேல் உப்பிடிச் சொன்னியெண்டால் அம்மா செத்திடுவன் ஒ. தாயிதயத்தால்
அழைத்துச் செல்வது எல்லாம் வதனா அவனோடு என்றும் வதனா இணைந்து
வில்லை. அவனுக்கு அனுவைப் பார்க்கும் போதெல்லாம் ஓர் இனம் புரியாத தவிப்பு
தானும் பயப்படுவது போல் ஓடினாள்
சுஜி இருவரும் ஒருவரை ஒருவர் பர்த்துச்
சிரித்தார்கள்.
"சரி, சரி ஒஃபீசுக்கு நேரமாச்சு சுறுக்காக்
குளிச்சிட்டுக் கிளம்பு நான் குளிச்சிட்டன்." "நீ எப்பயடி எழுந்தாய்? எப்பகுளிச்சாய்? வர்றவருக்கு பிரச்சனையில்லையப்பா" கூறிவிட்டு அனு ஒரே ஒட்டமாக பாத்றுாமிற் குள் நுழைந்தாள்.
அனுவும் சுஜியும் யாழ்ப்பாணத்தில் ஒரே பள்ளியில்- ஒரே வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் போதே இருவருக்குமிடை யில் நெருங்கிய நட்பு நிலவியது. ஓர் உயிர் ஈருடல் போல் : அன்பாகப் பழகினார்கள், பாடசாலையோடு இவர்களது நட்பு முடிவடையவில்லை. இருவரின் நட்பின் காரணமாக இவர்களது ம்பங்களும் நன்றாகப் பழக்கமாயின. பரீட்சை எடுத்து முடிந்ததும் முடிவை எதிர்ப்பார்த்திருந்தார் கள் அனுவும், சுஜியும் முன்கூட்டியே தங்களின் பெற்றோரிடம் சம்மதம் கேட்டு வைத்தார்கள். அதாவது எந்த ஊரில் வேலை கிடைத்தாலும் இருவரும் ஒரே ரூமில் தங்கியிருந்துதான் வேலைக்குச் செல்வோம் என்று அதன்படியே இருவரின் பரீட்சை முடிவுகள் நன்றாக அமைய கொழும்பில் ஒரு ரூம் வாடகைக்கு எடுத்து அதில் தங்கி வேலைக்குச் செல்கின்றார்கள். "ஹாய் சுஜி குரல் கேட்டு இருவரும் திரும்பிப் பார்த்தார்கள். பிரதீப் வந்து கொண்டிருந்தான். பிரதீப்பும் இவர்கள் வேலை செய்யும் ஒஃபிசில் தான் மனேஜராக இருக்கின்றான். மூவருமாக பஸ்தரிப்பிற்கு
03-09, 1996
அவனின் மனம் அனு 6\f]6ổ} (}LD 6ủ கொண்டது. ஆனால் அனுவோ தானுண்டு தன்வேலையுண்டு என்று ருப்பவள். அவளுக்கு ந்தக் காதல் கத்தரிக் காய் எல்லாம் பிடிக்காத விசயம் ஆனால், சுஜி யின் மனம் பிரதீப்பை நாடியது. அவன் மீது அன்பு கொண்டது. பஸ் வந்ததும் மூவரும் தொற் றிக்கொண்டார்கள்.
மாலையில் திரும்பும் போதும்மூவரும் ஒன்றா கவே பஸ்சில் வந்தனர்.
"ஏய் அனு நான் கடைக்குப்போய்
ரவை வாங்கி வருகிறேன் கொஞ்சம் இரு
என்றுவிட்டு சுஜி கடைக்குச் சென்று விட்டாள். த்தகங்களை அடுக்குவதில் மும்முரமாக ருந்த அனுவின் கண்ணில் பட்டது அந்த டயறி, சுஜியினுடையது திறந்த நிலையில் விழுந்திருந்த டயறியின் பக்கத்தில் அந்த 6) Irfa,67 தெரியவில்லை. பிரதீப்பை நாடுகின்றது. ஆனால். மீதியை வாசிக்காமலே டயறியை மூடி வைத்துவிட்டு சிந்தித்தாள்
அதற்குள் சுஜி கடையிலிருந்து வந்து விட்டாள். "அனு நான் உப்பு வாங்க மறந்திட்டேன். கொஞ்சம் வாங்கி வாவன்" என்று கேட்ட நண்பியிடம் காசைவாங்கிக் கொண்டு கடைவீதிக்குச் சென்றாள். அங்கே பிரதீப்பைப் பார்த்ததும் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.
"ஹலோ பிரதீப் உங்க கூட கொஞ்சம் போசனும்" என்று கூறிய அனுவைப் பார்த்து பிரதீப் மகிழ்ந்து போனான்."என்ன விசயம் அனு?" என்று கேட்டவனின் மனதில் பெரும் தவிப்பு. ஆனால் அனு கூறிய ஒவ்வொரு வார்த்தையும் நெஞ்சில் அம்பாய்ப் LIITIl5.
"அனு நீங்க உங்க மனசில என்ன
வந்தார்கள். இடையிடையே பிரதீப் அனு வைக் கவனித்தான் என்னவோ தெரிய
அன்பு
ருந்தன. எனது உள்ளம் ஏனோ
ணைந்தே. துணை
வரதனின் மனதுக் IJ, LITLaFToa Dai LD ஆசிரியையாக வீட்டில்
குடும்பங்களை அந்த புத் தாயாக வதனாதான்
வம் பெற்றிருந்தாள்.
ரண்டாவது நிதி கொண்டிருந்தாள் பசி னும் மூன்று நாட்களா ஒட்டி உலர்ந்து போ குழந்தைகளின் அழுகை ளத் திராணி அற்றவன பக்கத்தில் சாக்கொன்றை கொண்டிருந்தான் நேற் சாக்கும்
வரதன் தன் இரு அனைத்துக் கொண்ட னாள். மேலில் பலமிடு அதுகள் என்ன ெ மட்டுமே அறிந்த பிஞ் ருக்கிறவையும் என்ன ருக்கும் உணவுத்தடை விளாமரத்தில் ப செங்காய்கள் இருந்தன
ன்று ஞாயிற்று இன்னும் நடக்கப்போகும் நாடக ஒப்பனை செய்து கொடு அவளைப் பெண்
இத்தோடு ஆறாவது மு துப் போனாள். முடிவு சோகம் என்ப மல்ல, அவள் குடும் விஷயம்.
ந்தச்
சத்யா ஒரு ஆசி மானத்தில்தான் குடும் வயதான அப்பா வ ஊமைத் தங்கை இருந்து வள் வள் என் கொடுக்கும் நாய் இ ஜீவன்கள் இல்லை. சத் பண்ணி வைத்துவிட்ட
LLI515TIGOLD 6TGOT
வைக்காமல் இருக்க மு
பிரபு அவளைப் நண்பனோடு வந்தான். நடை பாவனை வர் அவனது அந்தஸ்துக்கு இராமநாதன் பூரித்துப் நிலம்பார்த்துத் தேவை நமஸ்கரித்துச் சென்ற சொல்லப்போகிறானே படக்க இருந்த இராமந பதில் வயிற்றில் பாை
"எனக்கு இந்தக் க சம்மதம் சீர் வரிசை கப்போவதில்லை. சொ சொல்லக்கூடியதாக 6 மில்லை. அமைதியான ஐயர் வேதம் ஒ ஒலிக்க அக்கினி ச கோயிலில் சத்யாவின் கட்டித தன்
KK |
நினைக்கிறிங்களோ என் மனசில இருக் நான் மனசாலசுட சுஜி. உங்களத்தான் நான் வி வரமுடியாது தவித்தா அனுவிற்கு என்6 தெரியவில்லை. "மிஸ்ர களை ஒரு நல்ல நண் சேன், தயவு செய்து எ என் நண்பிக்குக் கி அவள் விரும்பிய நீங்க சொந்தம். அவளுக்குரி கொள்ள மாட்டேன். விட்டுப் போகும் அனு வாங்காது பார்த்து பிரதீப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாய் நின்றாள். " இசைந்த மனைவி ணவர்களுக்கு ஏற்ற குழந்தைகளின் அன்
சய்யும்? அழுவதை 367, a 63rgofuja).G.)
கொண்டிருந்தனர். செடுத்தால் செல்விக் நனா நினைத்தாள்.
விழுங்க வேணும் சரியா?"
பந்தயம் ரெடி. வதனாதான் பரீயிடம் முதலில் கேள்விகளைக் கேட்டாள். பூனி
சரி. வதனாவிற்கு திருப்தி
ஐந்தாவது கேட்டான். "அப்பு" என்ற
"என்ன வரதன்." "என்னாலை இனியெண்டால் தாங்கே
ந்துக்காகத் தன்னை
NG இறால் நான் ஆம்பிளை என்னை அனுசரித்துப்
லாதாம் பசிக்குது என்னவாவது ஆரிட்டை யாவது கேக்கேலாதே செல்லம்"
வரதன் இஞ்சை இருக்கிறவையெல் லாம் உப்பிடித்தான் இருக்கினம் என்ரை ராசா உங்களுக்கு நான் என்னத்தை ஆரிட்டை வாங்கித்தாறது? தன் அன்பான கணவனை ஆதரவாக தனது மடியில் படுக்க வைத்தாள் Q19560TIT.
"வதனா உங்கை எங்கையாவது தண்ணி யாவது கிடைக்குமே?”
"மழை நேற்று முந்தநாள் என்று பெய் கிறது. ஆனால் அந்தத் தண்ணீரையாவது சேர்த்து வைப்பதற்கு ஒரு ஏதனம் ஒன்று மில்லாமல் இருக்கிறது. அல்லோலகல் லோலமாய் ஓடி வந்த மக்களிவர்கள். என்னதான் எடுத்து வந்தார்கள்?"
"என்ரை தொண்டை காஞ்சு போய்க் fLäJIDIDIT."
"வரதன் இருங்கோ இங்கை காட்டுக் குள்ளை எங்கையெண்டாலும் தண்ணிக் கொடி இருக்குதோ எண்டு தேடிப் பார்த் திட்டு வாறன். நீங்க இந்த இடத்தை விட்டு ஒழும்ப வேண்டாம் சரியா? செல்விக்கும் லேசாக் காச்சல் காயுது."
நுளம்புகளும் தம் பங்குக்கு மலேரியா வைப் பரப்புகின்றன.
மருந்துகளில்லை. உணவில்லை. எங்கே போவார்கள் இந்த மக்கள்?வதனா நடுங்கிய கால்களுடன் தண்ணிக் கொடியைத் தேடிப் போகிறாள்.
வதனாபோய் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாகிவிட்டது. லேசாகத் தலை சுற்றியது. தாகம், பசி- தொண்டையை நனைக்கக்கூட ஒன்றுமில்லை. வரதன் விரித்திருந்த ஈரமான சாக்கில் சாய்ந்து கொண்டான் வதனா இல்லை. தண்ணீருக்கு அனுப்பியதை மறந்து வதனாவைக் கூப்பிட்டான் வரதன்.
"வதனா.வதனா.இஞ்சை கொஞ்சம் வாம்மா.என்னாலை தாங்க முடியேல் 606ՆԼՈԼՈII ., . , ""
நாக்கு இறுகியது. நெஞ்சு மூச்செடுக்க முடியாமல் அந்தரப்பட்டு அடைத்தது. பசிக் கொடுமை. செகிடம் இழுப்பது போல இருந்தது. "வா.த.னா. இதுதான் வரதனின் கடைசி வார்த்தை பசி அவனைப் பலியெடுத்துவிட்டதை வதனா எவ்வாறு தான் தாங்கப் போகிறாள்? அவளது ஆருயிர் ஜீவன் செத்துவிட்டதைக்கூட யாரும் இது வரை அறியவில்லை. ஏனெனில் இந்தக் காட்டில் அகதிகளாய் அந்தரிக்கும் எல்லோ ருமே சாவின் விளிம்பிலேதான் ஊசலாடிக் கொண்டிருக்கிறார்கள்.
LDGUNILIJ), EIljJGÜ GI JAGODILb G)JGÜGI
களும் பட்டினியும் தாக்கித் தொலைக்கும் அவலமான இறப்புக்களின் நடுவிலே இன் னும் எத்தனை நாட்களுக்குத்தான் சீவித் திருப்பது.?
கும் என்று சொல்லமுடியாது ஏன் என்
år: போகவேண்டியது நீதான் பிரபு சொல்லி
டிருந்தாள் சத்யா து
பார்க்கும் படலம் இ றை- அவள் அலுத்
து அவளுக்கு மட்டு பத்துக்கே தெரிந்த
யை அவள் வரு வண்டி ஓடுகிறது. ாய் பேசமுடியாத டுக் கொல்லையில் று அடிக்கடி குரல் தைத் தவிர வேறு பாவைத் கலியானம் ால் குடும்ப நிலை இராமநாதனுக்குத் கலியாணம் செய்து மடியுமா என்ன? பெண்பார்க்கத் தன் அவனுடைய உடை திறங்கிய வாகனம் க் கட்டியங் கூறின. போனார். சத்யா தயாய் நடந்து வந்து ாள் பிரபு என்ன என்று இதயம் பட தனுக்குப் பிரபுவின் ல வார்த்தது. லியாணத்தில் பூரண என்று நான் கேட் ந்த பந்தங்கள் என்று னக்கு இங்கு யாரு ஈடங்குகள் போதும்." கெட்டி மேளம் ட்சியாக அம்பாள் கழுத்தில் தாலி |க்கிக் கொண்டான். ܐܛ<. ( . . Ο 让MM தரியாது. ஆனால்) றத சொல்லுறன். ய நினைக்கவில்லை. நம். வார்த்தைகள் NOT.
செய்வது என்று பிரதீப் நான் உங் னாத்தான் நினைச் ன்னை மறந்திடுங்க. டக்காத, அதுவும் ள் அவளுக்குத்தான் தை நான் எடுத்துக் ட்பை" என்று கூறி வையே வைத்தகண் கொண்டிருந்தான்)
eap
Iடசாலைவிட்டு வந்த சத்யா சிறிது நேரம் தோட்டப் பக்கம் பார்வையைச் செலுத்தினாள்.
பருத்திக் காய்கள் வெடித்துக் காற்றில் பஞ்சாகப்பறப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் அவள் தங்கை
வேப்பமரத்தின் ஒரு தாழ்ந்த கிளையில் கட்டியிருந்த ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடவேண்டும் போல் இருந்தது சத்யாவுக்கு
喹.ā. ஊஞ்சல் ஆடியது. சத்யாவின் சிந்தனை தன் முதலிரவை அசை போடுவதில் தீவிரமடைந்தது.
ஒரு வித்தியாசமான முதலிரவைச் சந்தித்த அனுபவம் அவளுக்கு அந்த ரவுக்கு நாணிக்கோணி நின்றவள் அந்தப் பள்ளி அறையிலும் பாடசாலை மாணவனைப்
போல் தலைகுனிந்திருந்த பிரபுவைக் கண்டு
வியப்படைந்தாள். நீண்ட நேர மெளனத்தை அவனே கலைத்தான்.
"உன் அப்பாவுக்குச் சொன்னதுபோல் நான் ஒரு கடைக்குச் சொந்தக்காரனில்லை. சிறு வயதில் இருந்தே சூதாட்டத்துக்கு அடிமையாகிப்போனேன். இந்த உடை நடை எல்லாம் ஊரை ஏமாற்றிப் பிழைக்க நான் போட்ட வேவுங்கள். இந்து 560600TLITO) இருந்தவன் என் நண்பன்."
சத்யா அசையவில்லை. அவன் தொடர்ந் தான்.
"பத்திரிகையில் உன் அப்பா போட்ட விளம்பரத்துக்கு என்னைப்பற்றி நானே
உசத்தியாக எழுதினேன். அவரும் நம்பிவிட்
டார் என்னைப் பற்றி அறிந்து கொள்வது கடினம் இடத்துக்கும் ஆட்களுக்கும் அமைய
என் பெயரும் வேறுபடும்
பிரபு நிமிர்ந்தபோது சத்யாவின் கண்கள் தன்னை ஊடுருவுவதுபோல் உணர்ந்தான். தன் அந்தரங்கத்தை மூடிமறைக்க அவன் விரும்பவில்லை.
"இன்னும் சொல்லப்போனால் கிழிந்த
பாய்களிலும் பட்டுமெத்தைகளிலும் நான்
செய்த பாவங்கள் கணக்கிலடங்கா. நேற்று வரை நான் இப்படித்தான். நாளை என்னா
முடித்துக்கொண்டு அவளைப்பார்த்தான்.
அவள் கழுத்து சுருக்கில் மாட்டிவிட்டது
போல் இருந்தது சத்யாவுக்கு
சத்யா அழவில்லை. ஆழமாகச் சிந்தித் தாள். "எந்தக் கயவனும் தாலி ஒன்றைக் கட்டுவதால் கணவன் என்ற அந்தஸ்த்தைப் பெற்றுவிடுகிறான் எந்த நிலையிலும் கண வன் என்று வந்தவனை ஏற்றுத் தன்
-
வாழ்வை நசுக்கிக்கொள்ளப் பிறந்தவள்தான் மனைவியா? இதற்கு ஜயர், வேதம், அம்மி, கெட்டிமேளம் தேவைதானா..? சத்யாவின் சிந்தனை இப்படித்தான் ஓடியது. ஏமாறு பவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் ஒழியப்போவதில்லை. கல்லையும் புல்லை யும் புருஷனாக ஏற்க அவள் விரும்ப ബിബ சமூகம் சொல்லப்போகும் கிசு கிசுக்களை எதிர்கொள்ள அவள் தயாராகி GasLLIGT.
"தாலி வெறுமனே ஒரு அடையாளந் தான். அதனை அணிபவளையும் அணிவிப்ப வனையும் பொறுத்தே அது புனிதமடை கிறது."
பிரபு கட்டிய தாலி பாம்பாக அவள் கழுத்தில் ஊர்ந்தது. எதுவித பதட்டமும் இன்றி அதைக் கழற்றி அவனிடமே கொடுத் தாள். அவளுடைய பார்வை அவனை விரட்டியது. 3-ஜி/
இளஞ்சலின் ஆட்டம் நின்றுவிட்டது. நினைவுகளை அறுத்துக் கொண்டவள் நிம் மதிப் பெருமூச்சுவிட்டாள்.
KAMY".

Page 18
ஆயனின் புல்லாங்குழல் ஓசை மாலைப் பொழுதுக்கு முன்னறிவிப்பு மேய்ந்த ஆடுகள் திரும்பி வருகின்றன.
மாய்ந்து உழைத்தவர் வீடு திரும்புகின்றனர்.
"மயக்கும் மாலை மன்மதச் சோலை வியக்கும் நிலவு வெளிவரும் நேரம் தொடங்கும் தொடங்கும் மன்மதப்பாடம் விளங்கும் விளங்கும் இரகசியமெல்லாம்" புல்லாங்குழலில் ஆயனின் கவிதை கவிதை கேட்ட கன்னிப் பெண்கள் வெட்கத்திரையை முகத்தில் விரித்தனர். கவிதை புரிந்த காதல் மனைவியர் வெள்ளி நகையை வீசி ரசித்தனர். "ஆடு மேய்க்கும் ஆயன்-உனக்கு
ஆசை மிக அதிகம்" ஒருத்தி கேலி வீசிப் போனாள்.
"மேடு பள்ளம் அறிந்து மேய்ப்பதிலே சூரன்
ஆடு மேய்ப்பதிலே சூரன்"
என்று முடித்தான் அவள் முறைப்புக்கண்டு
முறைத்தவள் முகம் மலர்ந்து சென்றாள். மாலை என்றதும் இத்தனை மகிழ்வா? மாதவி மட்டும் மாலையை இகழ்ந்தாள்! காலையில் அவள் காதலன் சென்றான்
வேலையின் நிமித்தம் வெளியூர்ப் பயணம்
விடைதர முன்னர் விழிநீர் சிந்தினாள். மடைதிறந்த வெள்ளமாய்-அவனோ வாதங்களை அடுக்கினான்
"பிரிவும் ஒரு வரம்-அடியே பிரிவும் ஒரு வரம்" "வரமல்ல அத்தான் மனதை தேய்க்கும் அரம்"
போடி பைத்தியக்காரி-பொருள் சொல்கிறேன் செவி கொடு உதடுகள் பிரிந்தால்தானே வார்த்தைகள் என்றவரம் கிடைக்கிறது. கதவுகள் பிரிந்தால்தானே வரவுக்கான பாதை கிடைக்கிறது. கருப்பையிலிருந்து பிரிந்தால்தானே வாழ்க்கை என்ற வரம் கிடைக்கிறது! பார்த்தாயா மாதவி-பிரிவில் எத்தனை பெரும்பலன் கிடைக்கிறது! உடனே மாதவி உதடு திறந்தாள் "இரண்டு கைகள் இணைந்தால்தானே ஓசை கேட்கிறது" "இல்லையடி மாதவி, உள்ளங்கைகள் இரண்டும் பிரிந்து பிரிந்து சேரும்போதுதான் ஓசை கேட்கிறது. உறவு-பிரிவு இரண்டுமில்லாமல் ஓசையும் எழாதுகாதல்
ஜெய்ப்பூரில் இந்தியா-தென் ஆபிரிக்கா அணிகளுக்கிடையே நடந்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ளேயும், தென்னா பிரிக்க துடுப்பாட்ட வீரர் ತಿರುಗಿ கேர்ஸ்டனும் புதிய உலக சாதனை படைத்தனர்.
இதற்கு முன்பு ஒரு வருடத்தில் ஒரு நாள் ஆட்டங்களில் பந்துவிச்சில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தியவர் என்ற உலக சாதனையை அவுஸ்திரேலியாவின் வுேன் வோர்ன் செய்திருந்தார். இவர் 1994ம் ஆண்டு 29 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 50 விக்கெட்டுக்களை வீழ்த்தியதுதான் சாதனை யாக இருந்தது.
இதை ஜெய்ப்பூர் போட்டியில் அனில் கும்ளே முறியடித்தார். இந்த ஆண்டு, இது வரை தான் விளையாடியுள்ள 27 ஒருநாள் போட்டிகள் மூலம் கும்ளே 51 விக்கெட்டுக் களைக் கைப்பற்றி புதிய உலக சாதனையை நிகழ்த்தினார்.
இதேபோல் ரன் சேர்ப்பதில் தென் ரிக்க வீரர் கேரி கேர்ஸ்டன், மேற்கிந்தியத் கள் அணியின் வீரர் பிரைன் லாரா 1993ம் ஆண்டு நிகழ்த்தியிருந்த சாதனையை முறியடித்தார்.
ஒருநாள் போட்டிகளில் பிரைன் லாரா ஒரு வருடத்தில் குவித்த 1349 ரன்கள் தான்
வாழ்க்கையில் ஆசையும் "*7
"ஒகோ. ஒகோ ஒன்றாயிருந்தத
வேதனையாகவு
களத்தில் வீரம் உன்னைவிட்டு
ால் உங்களுக்கு
ஒடிந்துபோனதோ என்மேல் ஆசை மோகம் முப்பது நாள் ஆசை அறு உங்கள் கணக்கும் அதுதானோ? சிவந்தாள்-சீறினாள்! "தப்பாக எண்ணி துப்பாதே கோப நிலத்தோடு எப்போதும் நீர்சேரும். வளத்தோடு உள்ள நிலத்தில் பெய்யும் மழைக்கு இல்லாத அருை வறண்ட நிலத்தில் பெய்யும் மழைக் உண்டன்றோ கண்மணி" வாதம் வேடிக்கையாகவும் இருந்தது பிரிவுக்கு நியாயம் என்பதால்
ம் இருந்தது!
"பிரிவை வரமாக்கிக் கொள்வோம் பிரிவை உறவுக்கு உரமாக்கிக் கொ உறைவிட்டு வாள் கிளம்பினால்தான்
விளைகிறது. நான் பிரியும் போது
காதலின் வீரியம் வெளிப்படுகிறது. நீயில்லாமல் நான் இல்லை-என்னும் சேதி நெஞ்சுக்குப் புரிகிறது" "கொடியைப் பிரிந்த மலர் வாடாதிருக்குமோ? மரத்தைப் பிரிந்த கணி
DIT GITT ITU (GuDITI?
சிந்தி
* சூரியகந்த புதைகு செம்மணிப் புதைகுழ வித்தியாசம்?
súl. Ina முன்னையது இ பிரசாரமாக அமை இரண்டுமணி நேரத்
CEErf CÈersino so
உலக சாதனையாக இருந்தது. இச்சாதனை யும் ஜெய்ப்பூர் போட்டியில் கேரி கேர்ஸ்ட னால் முறியடிக்கப்பட்டது. இந்த ஆண்டு இதுவரை (ஜெய்ப்பூர் போட்டி வரை) 24 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள கேர்ஸ்டன் 6 சதங்கள் உட்பட 1852 ரன்கள்
குவித்து சாதனை படைத்துள்ளார்.
இந்தியதென்ஆபிரிக்க டெஸ்ட் தொடர்:
இந்தியாவுக்குச் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருக்கும் தென் ஆபிரிக்க அணி, டைட்டன் கோப்பைப் போட்டியில் விளை யாடி வருகிறது. "டைட்டன் கோப்பைக்கான ஒரு நாள் போட்டிகள் முடிவடைந்ததும் தென் ஆபிரிக்க அணி, இந்திய அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாட
வுள்ளது.
蠶 முடிவடைந்ததும் டிசம்பர் மாத நடுப்பகுதியில் ந்திய அணி, தென் ஆபிரிக்காவுக்குச் செல்லவிருக்கிறது. அங்கு
தென் ஆபிரிக்க அணியுடன் மூன்று டெஸ்ட்
போட்டிகளிலும், மூன்று நாடுகள் கலந்து கொள்ளும் ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடவுள்ளது.
இந்தியாவில், இந்திய-தென் ஆபிரிக்க அணிகள் விளையாடும் டெஸ்ட் போட்டிக் கான அட்டவணை விபரம் நவம்பர் 20-24 வது டெஸ்ட்-அகமதாபாத் நவம்பர் 27-டிச01, 2வது டெஸ்ட்-கல்கத்தா டிசம்பர் 08-12, 3வது டெஸ்ட்-கான்பூர்
SL L L L L L L L L L L L L L L L L SL L L L L L L L L L L L L L L L L LSL L L L L L L L L LLLLL L L LSS
டெஸ்ட் கிரிக்கெட்டில் மிக இளம் வயதில் விளையாடியவர் என்ற சாதனைக் குரியவராக இருந்தவர் பாகிஸ்தான் வீரர் முஷ்டாக் அகமட் 9) Quiri 1958 Lb
ஆண்டு தனது 15வது வயதில் டெஸ்ட் போட்டியில் விளையாடியதே இதுவரை காலமும் உலக சாதனையாக
வந்தது.
ருந்து
14 வயதில் ஒரு கிரிக்கெட்விரர்
இந்தச் சாதனையை பாகிஸ்தானின் 14 வயது இளம் வீரர் ஹசன் ராஜா எட்டினார். அண்மையில் பாகிஸ்தான்- ஸிம்பாப்வே அணிகளுக்கிடையே நடைபெற்ற இரண்டா வது டெஸ்ட்போட்டியில் ஹசன் ராஜா கலந்து கொண்டு, குறைந்த வயதில் டெஸ்ட் போட்டியில் விளையாடிய வீரர் என்ற உலக சாதனையை நிகழ்த்தினார்.
வால் தட்யமே இல்
* இவ்வுலகில் நி6ை யில்லாதது எது?
| நிலையானதுதது- வாழ்க்கை
* சிந்தியா ஜனா ஆங்கிலப் பத்திரிை செய்திக்கு அரசு ம
கேசத் மறுப்பு இருக்கட் வருத்தம் என்ன ெ அச்செய்தி வெளி 50/60GUGOlaf Ga) களும் அதனை போ என்றுதான் அரசாங் பட்டிருக்கிறது. உள். அச்செய்தியால் ஏ, குறித்து போதிய போய்விட்டதே!
-
* அமைச்சர் அஷ் DQQL பற்றி என்ன நினை
sts. ஊடினர் கூடி விஷயமாக எடுத்து தேடியோர் வாடின அரசியலிலும் ஒரு - * அதிகமான திரை மணியிடம் செந்தில் gsår?
மு. உதைவாங்கினா கும் என்பதால்,
*தீபாவளிக்காக ஒரு
ni LGBLJimbo
நரககுரனைவு கூத்தாடக்கூடிய கால் கிறோம் நம் கன எத்தனை நரககுரர் மாவும் கட்டாய லீவி | ܒܝܪܚ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்னவர் எய்தார்- உனக்கும் உன்னவர் அம்புதான் தைத்ததோ? மாதவி வினவினாள்.
உயிரைப் பிரிந்த உடல் உக்காதிருக்குமோ? கன்னங்கள் வழியே கண்ணீர் முத்துக்கள் கலங்கி நின்றாள் காதல் பெண்ணாள் தேற்றினான். தீஞ்சுவைக் கன்னத்தில் சிதறிய முத்துக்களை உதடுகளால் ஒற்றியெடுத்தான்! "எண்ணி முன்றே நாள் கள்ளி உன்னெதிரே நான்" சொல்லிவிட்டுப் பறந்து போனான். காலையில்தான் போனான் கட்டழகன். இணைந்தே சந்தித்தால் மாலை இனிக்கும். கலந்தே இருந்து நிலவை ரசிக்கலாம். பிணைந்தே சிந்தித்தால் கவிதை வடிக்கலாம். விழுந்தே திடந்து காதல் கடலில் மிதக்கலாம்.
LDITe89a) Quador GNOTT6 மங்கிய முகத்தோடு உரைத்தாள். "கதிரவன் என் காதலன். உயிரே என்றார்-இதுவரையிருந்து என்னுடன் ஆடிக் கூடிக் குலவினார். நெருப்பென அவர் உடல் விருப்பென என்மேல் மேவி மகிழ்ந்தது. கரும்பென நானும் களிப்பினில் இருக்க திடும்மென ஒடி அடிவானில் ஒளிந்தார். துரும்பென நானும் இளைத்துப்போனேன். துயரினில் நன்றாய் தோய்ந்து போனேன்" மாலைப் பெண்ணாள் தேம்பி அழுதாள்.
மாதவி பாவம் இரு தலைக் கொள்ளி எறும்பாயானாள். வாடும் தன் நெஞ்சை தேற்றுவதா-சோகம் பாடும் மாலைப் பெண்ணுக்கு மன ஆறுதல் சொல்லுவதா? "Dušaju uprava) Li Queir Govor! உன்னவரும் என்னவர் போலானாரே இரக்கமில்லா இதயமானாரே-அதுதான் துயரம் உன்னையும் சூழ்ந்தது" காதலனைப் பிரிந்த காதலி மாலைப் பெண்ணுக்கு சொன்ன தேறுதல் திருக்குறளிலும் இல்லாமல் போகுமோ இதோ இருக்கிறது. "புன் கண்ணை வாழி மருள்மாலை
"பளிங்கு மேனியிது படகானதோ இ புலன்கள் யாவுமே பதமானதோ"
அவன் வியப்பான். அவன் வியர்ப்பான்! வான்நிலவு வெட்கப்பட்டு முகம் மறைக்க தேன் கனியிதழ்கள் சிறைப்பட்டு வதைய மாங்கனி மேனி வெட்கத்தில் சிவக்கும் இன்றது இல்லை. இனியது இல்லை. கனன்றது தேகம் பிரிவையெண்ணி, சுகத்தை இழந்து துயரத்தில் இருக்க அகத்தில் சோகமாய் ஒருத்தி வந்தாள். "யார் நீ" என்றாள் மாதவிப் பெண்ணாள். "நான்தான் மாலைப் பெண்ணாள்" என்றாள் புதிதாய் வந்தவள்.
"நீ தான் மாலையோ?
நின் முகத்தில் என்ன சோகமோ?
பிரிவென்னும் அம்பை
பாதிகள்
ழி எலும்புக்கூடுகள்
&#CFLGAÖLÄISKIGT GT6&TGI
ரிமாறன், கொழும்பு-9 ணையற்ற வெற்றிக்கு ந்தது பின்னையது துக்குள் தகன உத்தர ாமல் போய்விட்டது.
யானது எது? நிலை
லரியன், மட்டக்களப்பு ரணம் நிலையில்லா
-- திபதி சொன்னதாக ஒன்று வெளியிட்ட |ப்பு விடுத்துள்ளதே? தியசீலன், மொரட்டுவ ம்ெ அதில் எனக்கொரு ரியுமா? உள்நாட்டில் ானது தொடர்பான ரிநாட்டுப் பத்திரிகை டுத் தள்ளிவிட்டனவே கம் அதிகம் கவலைப் ாட்டு மக்கள் மத்தியில் படும் மனநிலைகள் 56,607th ஸ்லாமல்
- ப்புக்கும் பொதுஜன பில் ஏற்பட்ட பிணக்குப் கிறீர்?
ம் நூர்தீன், கல்முனை.
* சிந்தியா! அழகால் ஆபத்து என்று சொல்கிறார்களே நம்பலாமா?
:da LIFM) இக்கதையைக் கேட்டுவிட்டு முடிவுக்கு வாருங்கள்.
இரண்டாம் உலகப்போர் படு அகோர மாக நடந்துகொண்டிருந்தபோது, ஹிட்ல ரிடம் அதிகாரிகள் ஒரு யோசனை சொன்ன7ர்கள்.
"சுவிட்ஸர்லாந்தைக் கைப்பற்ற வேண்டும் உத்தரவிடுங்கள், படையை அனுப்பி எண்ணி ஒருவாரத்தில் பிடித்துக் காட்டுகிறோம்" என்றார்கள்.
அதற்கு ஹிட்லர் என்ன சொன்னார் Gg/fll/ID/IP
"சுவிட்ஸர்லாந்து ஒரு அழகான நாடு அதை அழித்துவிடக்கூடாது. நாம் ஓய்வு 670,456/1b, plaibautafiosia, அந்த அழகான நாட்டை விட்டுவைப்போம்" என்றார்.
அழகுதான் சுவிட்ஸர்லாந்து மக்களை ஆபத்தில் இருந்து காப்பாற்றியது.
* சிந்தியா நெத்தியடியான ஒரு குட்டிக்கதை சொல்லுங்களேன்?
எம்.எம்.ஜிப்றி, பாணந்துறை.
—672o G365677 6376)
வண் கண்ண தோறின் துணை"
குறள்-1222, அதிகாரம்-123
களை சாப்பிட்டுவிட்டு 50 ஓட்டங்களை
சேர்த்துக்கொடுத்தார். வெறுத்துப்போய் சித்துவுக்கு பச்சைக் கொடி காட்டிவிட்டார் ፴6ff. - -
பட்ஜெட் பாரமாக இருக்காதாமே? நீர் என்ன நினைக்கிறீர்?
குகேசவன், குருநாகல் அதேதான் நினைக்கிறேன். பாரமாக இருந்தால் பிரதி நிதியமைச்சர் அதனைச் குட்கேஸில் போட்டு எப்படித்தான் தூக்கிச் செல்வதாம்'துக்கக்கூடிய பாரமாகத்தான் இருக்கும் அந்த உறுதியை அமைச்சருக்கு வழங்கும் வகையில்தான் ஜனாதிபதியும் கருத்துச் சொல்லியிருக்கிறார்.
* காதலிக்க எங்கே கற்றுக்கொள்ளலாம்? ஆ.ஜெயரூபன், மன்னார். கற்றுக்கொள்ளத் தேவையில்லை. தொட்டுக்கொள்ளத் தெரிந்தால் போதும் எதை மனதை
நடிகைகள் எதற்கும் துணிந்தவர்களாக இருப்பார்களோ?
வி.எஸ்.கே, மாத்தளை. ஆம் துணிவிடயத்தில்
ஓஸோ சொன்ன கதையொன்று:
ஒரு பெண்மணி இருந்தார். 40 வயது திருமணமே வேண்டாம் என்று சபதம் செய்துவிட்டு தனியாகத்தான் வீட்டில் தங்கியி ருந்தார்.
ஒருநாள் நள்ளிரவு நேரத்தில் இளம் திருடன் ஒருத்தன் அவர் வீட்டுக்குள் புகுந்து விட்டான். அந்த வீட்டில் இருந்து பொலிஸ் நிலையத்துக்கு ஒரு ஃபோன் வந்தது.
"ஐயோ ஐயோ விரைவாக வாருங்கள். இங்கே ஒரு பெண்ணின் அறைக்குள் ஒரு திருடன் புகுந்து சிக்கிக்கொண்டான்."
"இதோ பத்து நிமிடத்தில் வருகிறோம். சரி, நீங்கள் யார் பேசுகிறீர்கள்?" என்று கேட்டார் காவல் அதிகாரி
நான்தான் திருடன் பேசுகிறேன்." என்று பதில் வந்தது.
ர், அதனை சீரியசான
ஆராய்ந்து பரபரப்பு
ஊடலும், கூடலும்
லைதானுங்க.
-
படங்களில் கவுண்ட உதை வாங்குவது
தீஸ்வரன், பறகடுவை. தான் ஊதியம் கிடைக்
- ܒܧ ந்தனை சொல்லுங்கள்
சி.பிரதீபன், கண்டி ம் செய்ததாக மகிழ் தில்தானாநாம் இருக் முன்னால் எத்தனை கிருஷ்ணனும் சத்யபா GLITIGILLTIGGITT2
* இந்திய அணி அடிக்கடி தோல்வியைத் தழுவுவது ஏன்?
கேமுகுந்தன், திருகோணமலை தாம் மட்டும் வென்றால் போதுமா என்ற நல்லெண்ணம்தான் ட்ைட்ட்ன் கிண்ணத்துக்காக தென்னாபிரிக்காவுடன் நடந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணி எப்படி ஒரு நிதானமாகத் தோற்றது
65th/107.9/L.9/L14
* இந்திய அணியில் மீண்டும் சித்து Garfi,53& Glassiciteit ULJGalm UITP
எம்.சகாயராசா, நீர்கொழும்பு சேர்த்தாச் சித்துவை விட்டால் டெண்டுல் கருடன் முதலில் களம் இறங்க வேறு நல்ல ஜோடி கிடைக்கவில்லை. சுஜித் சோமசுந்தர் என்றொரு புதுமுகம் வந்தார். பத்து ரன் களுக்கு மேல் எடுப்பதில்லை என்ற திட்ட வட்டமான முடிவோடு ஆடி வெறுப்பூட்டி னார். பின்னர் கங்குலியை இறக்கினார் கள் அவருக்கு அகோரப்பசி நூறு பந்து
பூரீதேவியின் சகோதரி மகேஸ்வரியும் இரசிகர்கள் மனதில் இடம்பிடிப்பாரா?
சா.பாலச்சந்திரன், கொழும்பு-5 மகேஸ்வரி பிடிக்க வேண்டிய இடத் தைப் பிடித்துவிட்டார். அது சக்கரவர்த்தியின் tograft
- - * சிந்தியா நான் ஒல்லியாக இருப்பதாக நண்பிகள் கேலி செய்கிறார்களே என்ன GgFinuIGDITib?
மாதவி, வவுனியா சிங், சென் என்று இரு நண்பர்கள் ஒருவர் ஒல்லியாக இருப்பார். இன் னொருவர் குண்டாக இருப்பார்
"உன்னைப் பார்த்தால் வெளிநாட்டார் என்ன நினைப்பார்கள்? நம்நாடு பஞ்சத்தில் அடிபட்ட நாடாகத்தானே நினைப்பார்கள்" என்றான் சென்.
அதற்கு சிங் என்ன சொன்னான் G5/fll/ID/72
"ஒத்துக்கொள்கிறேன். உன்னைப் பார்த்தால் அந்தப் பஞ்சத்துக்கான காரணத்தை அறிந்து கொள்வார்கள்."
* கொழும்பில் பிரபாகரனின் படம் போட்ட சுவரொட்டிகள் காணப்படுகிறதே? தேவை
SYTGOTAIP
கசிவசுப்பிரமணியம், கொழும்பு-6 வெண்தாமரை இயக்கத்திற்கும் வேலை வேணும்தானேசுவரொட்டி வாசகம்தான்
கரணம் தப்பினால் மரணம் ரகம்
இவர் அழிப்பது எமது எதிர்காலம் என்பது வாசகம் அந்த 'ழி மட்டும் வி யாக மாறியிருந்தால் அர்த்தமே மாறியிருக் கும்.
- -
* இப்போதெல்லாம் சின்னநோய் என்றாலும் டாக்டர்கள் கட்டணம் அதிகம் வசூலிக்கிறார் sCorp Surtuosip
ஐ.முஸ்தபா, காத்தான்குடி, அடிக்கடி கொட்டாவி வருகிறது என்று L/TáLfiLú GL117607 6205395).
அவரை நாற்காலியில் சாய வைத்து (a) JITGoDuġ, gpa//ita' 67 6ip/TI LI BLI/Ż. ஏதோ கொஞ்சம் மருந்தை வாய்க்குள்ளே விட்டார். முடுங்க என்றார். டாக்டர் வெளியே போய்விட்டு வந்தார். நோயாளி வாயைத் திறந்தபடியே இருந்தார்
"ஏன் பெரிய கொட்டாவியா வருதா? 676örg) (53:LITÝ L(7óLń.
"கொட்டாவி எப்பவோ போயிட்டுது டாக்டர். இப்ப நான் வாயைத் திறந்தது உங்ககையில் இருக்கும்பில்லைப்பார்த்து, என்றார் அவர்
நவ08-09,1996

Page 19
ராமபிரானிடமும் ளையபெரு மாளிாகிய இலக்குவனிடமும் விடைபெற்றுக் கொண்டு சுக்கிரீவனும் பரிவாரங்களும் கிட்கிந்தை அரண்மனையை அடைந்தனர். அங்கு வெற்றி விழாக்கள் மிக விமரிசையாகத் தொடங்கின. கூடவே மாரிமழையும் பொழியத் தொடங்கியது.
அரச பதவி என்பது அக்காலத்தில் மோகமான அதிகாரங்களைக் கொண்டது. க்காலத்தில் உயர் பதவியை எட்டிப்பிடிப்பு வர்கள் தங்களை மறந்து-ஏன் தாங்கள் L'UgafiaDU 6TL. 17 L di 60LL'L 75 வழிகளை மறந்து விடுகின்றனர். அப் பதவியை அடைவதற்கு ஏணியாக உதவியவர் கள் அனைவரையும் கூட மறந்துவிடுவ துண்டு. இதே நிலை அந்தக் காலத்திலும் இருந்திருக்கிறது என்பதை சுக்கிரீவனின் நடத்தை எடுத்துக்காட்டுகிறது.
அண்ணனுக்குப் பயந்து மலைக்குகைக் குள் மறைந்து வாழ்ந்த சுக்கிரீவன் கிட்கிந்தை அரண்மனைக்குள் புகுந்த ஓரிரு தினங்களில் தன்னை மறந்தான் தான் நடந்து வந்த பாதையை மறந்தான் எட்ட முடியாத சிகரத் தைத் தொட்டுவிட்ட நிலையில் அவனிருந்தான்
அரண்மனை முழுவதும் ஆடல் பாடல் களுடன் களிப்பூட்டும் நிகழ்ச்சிகள் நடை பெற்றுக்கொண்டிருந்தன. கணைவீசும் கண் களைக்காட்டி காளையரை வலைவீசும் கட்டிளம் கன்னியர் கைகளில் கள் ஏந்திய கலசங்கள். அக்கலசங்களிலிருந்த கள்ளைப் பருகுவதுடன் அக்கன்னியர்களின் காதலை வென்றுவிடத் துடிக்கும் காளையர் அகிற் புகை எங்கும் பரவிநறுமணத்தை இறைத்துக் கொண்டிருந்தது. அப்புகையிலிருந்து எழும் நறுமணம் அனைவரினதும் நாசி வழி சென்று வாய் வழியூடாக உட்சென்ற மது வின் போதையுடனிணைந்து புதிய வெறி யினை ஊட்டியது.
அரண்மனை வாயிலை அடைந்ததும் சுக்கிரீவனின் கண்களுக்கு இவைதான் காட்சி தந்தன. சற்று நின்று நிதானித்தான். அவன் மனைவி உருமையுடன் அண்ணன் மகன் வாலி நின்றான். இருவரும் நிலமையை உணர்ந்து அரண்மனையுள் அவரவருக்குரிய இடங்களை அடைந்தனர். அனுமன் வாயிலி லேயே நின்றான். உள்ளே நடக்கும் ஆரவாரம் அனுமனின் அமைதிக்கு ஒரு பெரும் சவாலாக இருக்கவே உள்ளே செல்லாமல் வெளியே இருந்த ஒரு பெரு மரத்தினடியில் போய் அமர்ந்து கொண்டான் சுக்கிரீவனின் குண நலன்களை நன்கறிந்தவனாதலால்அவன் வழி செல்ல விட்டு விட்டு சில காலம் தானாக ஒதுங்கியிருந்து ஆட்சிப் பணிகளைக் கவனிப்பதே சிறந்ததெனக் கருதினான்ட
வாலியின் மனைவி பற்றி வர்ணிக்கும் வால்மீகி முனிவரும் கம்பநாட்டாழ்வாரும் இருமுரண்பட்ட தகவல்களைத்தருகின்றனர். பண்டைக்காலத்தில் அண்ணன் மனைவியை-அண்ணன் இறந்ததும் அவன் தம்பி தன்னுடன் இணைத்துக் கொள்ளும் வழக்கம் நடைமுறையில் இருந்தது. அதன் படி தாரையும் சுக்கிரீவனின் மனைவியருள் ஒருத்தியாக இருந்தாள் என்கிறார் வால்மீகி முனிவர் ந்நடைமுறை அக்காலத்தில் மட்டுமல்ல இக்காலத்திலும் சில இடங்களில் நடைபெறுவதை நாம் காண்கிறோம்.
கம்பநாட்டாழ்வாரோ தாரையை மிக உன்னதமான உச்ச நிலையில் வைத்து விட்டார். அவளை ஒரு பேரறிவாளியாகச் சித்தரிக்கிறார் எதிர்காலத்தை முன்கூட்டியே அறிந்து அறிவுரை கூறும் ஆற்றலுடையவள் என்றும் தாரையைப் பற்றிக் கூறப்படுகிறது. முக்கியமாக தாரையை தமிழ்ப்பண்பு குன்றாதவளாகவே கம்பர் காட்டுகிறார். ஆகவே கவிச்சக்கரவர்த்தியின் கருத்தை ஒட்டியே நமது கதையை நகர்த்துவோம்.
சுக்கிரீவன் தன் அண்ணன் மனைவி தாரையை தன் தாயெனக் கருதினான் என்று கம்பர் கூறுகிறார். ஆரியன் அருளின் போய்த்தன்
அகல் மலை அகத்தன் ஆன சூரியன் மகனும் மானத்
துணைவரும் கிளையும் சுற்ற தாரையை வணங்கி அன்னாள்
தாய் என தந்தை முந்தைச் fflu Gör Glas IT GJ GGV GIGGTGOT
செவ்விதின் அரசு செய்தான்.
கிட்கிந்தா காண்டம்-438-445
EGC: HEBREGETH
பொருள்:
சுக்கிரீவன் இராமபிரானின் ஆசியைப்
பெற்று கிட்கிந்தை வந்து சேர்ந்து தனது ஆட்சிக்கு உதவும் அமைச்சர்கள், பிரதானிகள் மற்றும் பரிவாரங்கள் உறவினர்கள் ஆகியோரும் சூழ்ந்து வர, தன் அண்ணன் வாலியின் மனைவியான தாரையை தனது தாய்க்குச் சமமாகக் கருதி அவளை வணங்கி உயிர்விடும் தறுவாயில் குரியன் மகனான வாலி கூறியவற்றை தன் தந்தையின் சொல் லாகக் கருதி சிறப்பாக ஆட்சி புரிந்தான் A
அரண்மனையின் வாயிலை அடைந்த துமே சுக்கிரீவன் கண்ட காட்சி அவனைச் சற்றுத் துணுக்குற வைத்தது இருப்பினும்
இராமபிரானிடமிருந்து அப்போது தான் திரும்பி வந்தமையினால் போலும்-அந்தக் கேளிக்கைகளில் அப்போது நாட்டம் கொள் ளாமல் தன் அண்ணியான தாரையிடம் சென்று அவள் தாளினைத் தொழுது ஆசி பெற்றான். அங்கதனை அணைத்து உச்சி மோந்தான். அப்போது மூவரின் கண்களும் பனித்தன.
மாரிமழை தன் வேகத்தைக் காட்டியது எங்கும் பெரு வெள்ளம் வழிந்தோடியது. சுக்கிரீவன் தன் தலைமை அமைச்சர் அனு மனை அழைத்து அரசியல் தொடர்பாக சில பணிகளை ஒப்படைத்தான் அன்புக்குரிய தன் அண்ணன் இறந்தமையினால் தன்னைப் பெரும் சோகம் வாட்டுவதாகக் கூறி சில நாட்கள் தான் ஒய்வாக இருப்பதற்கு அனுமனிடம் அனுமதி கோரினான்.
சுக்கிரீவனின் நோக்கம் உணர்ந்த அனுமன் தலையை அசைத்தான் தனக்குரிய தனி அறையில் தனித்திருந்த சுக்கிரீவன் மூன்றாவது நாளன்று காலை அறையை விட்டு வெளியேறினான், இந்தச் சந்தர்ப்பத் துக்காகவே காத்திருந்தவர்கள் போன்று அந்தப்புரத்திலே இருந்த வடிவழகியரான வானரக்கன்னியர்கள் ஓடோடி வந்து சுக்கிரி வனை அணைத்துக் கொண்டனர். அவன் எவ்வளவோ தடுத்தும் அக்கன்னியர்களின் படையெடுப்பிலிருந்து அவனால் தப்ப முடியவில்லை. இன்னிசை ஒலி எழுப்பி பல்வகை வாத்தியங்கள் முழங்க பட்டு மேனி மங்கையர் பரவசமூட்டும் பாடல்களைப் பாடினர் அழகிய ஆடைகளை அரையும் குறையுமாக அங்கங்களில் பட்டும் படாமலும் போர்த்திய மாதர்கள் ஆனந்தக் கூத்தாடினர். தங்க நிற மங்கையர் இருவர் அவனைத் தொட்டணைத்து இழுத்து வந்து ஆசனத்தில் அமர்த்தினர் வேறு சிலர் மதுக்குடங்களைக் கொணர்ந்தனர். சிறு சிறு குவளைகளில் கள்ளினை மொண்டு சுக்கிரீவனின் வாயில்
1. பாத்திமா ஜெஸ்லா
227 வாரணை வீதி, திஹாரிய செல்வி, மஞ்சுளா மொராயஸ்
75. கெப்பட்டிப்பொலை வீதி, பதுளை 5 செல்வி, சுஜானா உதயபாலன்
SK LLL LLL LLL LLTL SL L L L L L L S L S S SSS SSSJJ சரியானவிடை:- தனக்கு எவராலும் அழிவு ஏற்படக்கூடாதென்றவரம்கேட்டான்.
3. செல்வி, ஜெயந்தினி இராயப்பு கல்நாட்டினகுளம்,வேப்பங்குளம் வவுனியா 4 அஸ்ரபுன்நிலா ஏ.ஹமீட்
730சி, மல்வான ஹின்ன, அக்குறணை, 425 பாரதி ஒழுங்கை மட்டக்களப்பு
பட்டி இஸ். 55 கேள்வி மழைக்காலத்துக்கு மற்றுமொரு
போட்டி இல 55 கேள்வி
நவம்பர்.09 க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி:
LLLLLL LLLLTSTY00S TL LLLLTS TSLLLuS 0000S LLLLLLLLS LLSSMSSSLSSSLSLS
al நவ08-09,1996 தின
பெயர் என்ன?
DEVILLO GOTIĤ.
த்தகைய சூழ் தன்னை மறந்தான். உறங்கிக் கிடந்த மிரு விழித்துக் கொண்ட மனை மற்றும் அந்த அந்த நாடே வெற்றி சுக்கிரீவனும் மதுவுக் GODLIDLLIDIT6OTITOT.
நான்கு மாதங் ஓய்ந்தது. வன விலங்கு புறங்களிலிருந்து பு அலையத்தலைப்பட்ட வானில் வட்டமிட்டு ஆரம்பித்தன மரஞ்ெ G5)LLGOT, LIGöIGOTH GYIDI தொடர்ந்து வண்ணமெ புதுப்பொலிவூட்டின. கார்காலமும் மு வேனிற்காலம் வருவத பட்டுவிட்டது. ஆனா யாட்டங்கள் மட்டும் சுக்கிரீவனும் தன் ெ துறந்தபாடில்லை அ குள்ளானான். பிரம்மச் விலக முடியாத ஆஞ்சி கண்டு அவனுக்குரிய வதற்குத் துடியாய்த் து சல்லாபித்துக் கிடக்கு அவனால் முடியவ அழைத்து சுக்கிரீவன் என்றால் சுக்கிரீவன் வேறுபாடின்றி மதுவி மயங்கிக் கிடந்தான் அவ்விடம் செல்லத்த தேடிப்போவதற்கு மாதங்கள் முடிவடை களுடன் வந்து சேர் திரும்பிய சுக்கிரீவன் கக் காமக்களியாட்டத்தி மழைகாலம் முழு இலக்குவனும் உ குள்ளேயே செலவிட்ட தும் சீதையை எண் சிணுங்கியபடியே இ உறங்கவோ மறுத்து அன்னையின் நிை இலக்குவன் அண்ை எவ்வளவு ஆறுதல் அமைதிப்படுத்த இ ഖിബ).
கார்காலம் முடி வந்து நின்று சுக்கிரீன் றானா என்று வழி இராமரும் இலக்குவ கள் நாளாக நாளாக இழந்துவிட்டார். .ெ தம்பி இலக்குவனை
CG,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிலையில் சுக்கிரீவன்
அவன் உள்ளத்தில் க உணர்ச்சிகள்:கண் கிட்கிந்தை அரண் புரங்கள் மட்டுமல்ல, க்களிப்பில் புரண்டது. கும் மங்கைக்கும் அடி
Z
9,67 பெய்த மழை தகள் தங்கள் ஒதுங்குப் ரப்பட்டு கானகத்தில் ன. பறவையினங்களும்
ஆனந்த கீதம் இசைக்க
சடி கொடிகள் துளிர் ாட்டுக்கள் தென்பட்டு, ர்களும் பூத்துக்குலுங்கி
டிந்துவிட்டது. இள ற்கான கட்டியம் கூறப்
ல் கிட்கிந்தையில் களி
முடிந்தபாடில்லை; சார்க்க போகத்தைத்
னுமன் பெரும் அவதிக்
சரியத்திலிருந்து சற்றும் நேயன், சுக்கிரீவனைக் கடமையை உணர்த்து படித்தான் சுக்கிரீவன் ம் இடம் நாடிப்போக ல்லை. அங்கதனை ரிடம் தூதனுப்பலாம்
ரவு-பகல் என்ற டமும் மங்கையரிடமும் சிறுவனான அங்கதன் பங்கினான். சீதையைத் ார்காலத்தின் நான்கு ததும் வானரப் படை வதாக வாக்களித்துத் ாலத்தை மறந்தவனா ல் களித்துக் கிடந்தான். வதையும் இராமரும் சியமுகம் குகைக் ရှီ?” , , GIUGLIT னி சிறுபிள்ளைபோல் நந்தார். உண்ணவோ
அடம் பிடித்தார். ஓர்
லயிலிருந்தவண்ணம் னைத் தேற்றினான்.
கூறியும் இராமரை லக்குவனால் முடிய
ததும் குகைவாயிலில் ன் படையுடன் வருகி மேல் விழி வைத்து றும் காத்துக்கிடந்தார் இராமர் பொறுமை ாங்கிய சினத்துடன் அழைத்தார். நாடர்ந்து வரும்)
E-5221542 zarz" ze E
காபூக- வணக்கம் கலைஞரே மைந்தன் மேயராகிவிட்டார். உங்கள் மனநிலையை மக்கள் அறியச் சொன்னால் என்ன? கலைஞர் ஈன்றபொழுதில் என் மகன் என்று கொஞ்ச முடிந்தது இன்று அவன் மேயராக வென்ற பொழுதில் கிட்டவே செல்ல முடியவில்லை. ஒருமுறை உன் முகம் காட்டு என்று கெஞ்சத்தான் முடிகிறது. அவன் மக்களின் மைந்தனாகிவிட்டான். இதனால் மகிழ்ச்சி எனக்கா மக்களுக்கா? நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள் காபூக- தங்களுக்கு மகிழ்வு இல்லையா
கலைஞரே? கலைஞர் மகிழ்வு என்பதும் நான்கெழுத்து துன்பம் என்பதும் நான்கெழுத்து இரண்டை யும் ஒன்றாகக் கருதும் பக்குவத்தை அண்ணாவிடம் இருந்து கற்றுக் கொண்ட வர்கள் நாங்கள். காபூக-குடும்ப ஆட்சி என்று குற்றச்சாட்டுக்கள்
சொல்லப்படுகிறதே :G|- பாராண்ட தமிழனுக்கு இன்று பாருக்
குள் நடப்பதே தெரியவில்லை. தென் காவிலே மண்டேலா அதிபராக இருந்தபோது மனைவி வின்னி அமைச்சராக இருக்க elö6060un?
எங்கள் நாட்டிலே என்ன நடந்தது என்று எண்ணிப்பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். பண்டிதர் நேருவின் மகள்தான் அன்னை இந்திரா, அன்னை இந்திராவின் மகன்தான் ராஜீவ்காந்தினன்றஒப்பற்றஉண்மைகூடஏடா தமிழா உனக்குத் தெரியாதா போடா மூடா Stor(Bugt. காபூக-மகன் மேயராக இருக்கிறார். உங்கள் மருமகன் மாறன் மத்திய அமைச்சராக இருக்கிறார் உறவுக்குத்தான் முதலிடமா கலைஞர்- உறவுக்குக் கைகொடுப்போம் உரிமைக்குக் குரல் கொடுப்போம் என்பதை என்றுமே மறக்காத இயக்கம்தான் திமுக காபூக-என்றாலும் தூற்றுகிறார்களே! கனகு. தூற்றுவார் தூற்றட்டும் போற்றுவார் போற்றட்டும் தொய்யாத பணி எங்களுடை யது தொடரான பயணம் எங்களுடையது தளராத மனம் உண்டு எங்களிடம் அயராத உழைப்புக்கு நாம் சொந்தக்காரர்கள் காபூக- உங்கள் மகன் அழகிரிக்கும் பதவி
கிடைக்குமா? கலைஞர்-என்மகன் என்பதால் அல்லாமல் தன் உழைப்பால் உயர்ந்தால் அழகிரிகளுக்குமட்டு மல்ல பழகிரிகளுக்கும் பதவி காத்திருக்கிறது. இந்த விடயத்தில் அழகிரி என் மகன் பழகிரி அடுத்த வீட்டு மகன் என்ற பாகுபாடெல்லாம் இல்லாத ஒரே கழகம்தான் திமுக காபூக- ஆட்சி அமைத்தபோதே ஸ்டாலினுக்
கும் அமைச்சர் பதவி கொடுத்திருக்கல
DSOGGIT கலைஞர்- கொடுக்கின்ற கடமை எனக்கிருந் தது. அதைப் பெறுகின்ற உரிமை அவருக் கிருந்தது. நானும் கடமையைச் செய்ய தவறிவிட்டேன். அவரும் உரிமையைக் கேட் காமல் இருந்து விட்டார். காபூக- அதனால் வருத்தப்பட்டீர்களா
கலைஞரே? கலைஞர்- தந்தை மகனுக்காற்றும் கடமை யையை செய்யவில்லையே என்று நினைத் தது உண்டு காபூக-இப்போது திருப்திதானே! கலைஞர்- பதவி என்பது முட்படுக்கை காயமில் லாமல் மகன் மீளவேண்டுமே என்றுதான் கவலைப்படுகிறேன். அவன் சிறையில் இருந் நான் கிஞ்சிற்றும் வேதனைப்பட்ட வனல்ல. இப்போது பதவியில் இருக்கும்போது தான்வேதனை நெஞ்சில்வேலாகப்பாய்கிறது. காபூக-செல்வி ஜெயலலிதாவின் எதிர்காலம்
என்னாகும் க்லைஞரே! கலைஞர்-காற்றுப்போனடயர் கழற்றிவிடப்பட்ட
சக்கரம்
FFFll. Ef GaleFibofu காபூக-உள்ளூராட்சித் தேர்தலிலும் உங்களை
ஓரம் கட்டிவிட்டார்களே அம்மா! செல்வி-வுட் அப்மேன் ஷட் அப் இதெல்லாம் திமுகாரங்கசெய்தசெட்அப் எல்லாமேகள்ள வோட்டு நல்ல வோட்டுக்கும் அவங்க கொடுத்தாங்க நோட்டு காபூக-பிரசாரத்திற்கு செல்லவில்லையேநீங்கள்
6J GOTLDLDIT? செல்வி- புதுசா ஆட்சிக்கு வந்திருக்கிறாங்க புயலாமாறிஉடனே அவங்களைபுரட்டிப்போட விரும்பலை நான் காபூக-நீங்க அசிட்வீசினதா சொன்னாங்களே சந்திரலேகா அவங்களுக்கு நீங்க ஏனம்மா ஆதரவு கொடுத்தீங்க? செல்வி- அடிக்கின்ற கைதான் அணைக்கும். அணைக்கின்ற கைதான் அடிக்கும். அதனை அவங்கபுரிஞ்சுக்கவேண்டாமா? அதனால்தான் காபூக-மக்கள்தான் புரிஞ்சுக்கலை மண்கல்வ
GOGNJESIELL LITES, JGGGTT? செல்வி- முன்னாடி என்னை அவங்க குற்றம் சாட்டியதை மக்கள் மறக்கலை, அதனை மனசில வைச்சுக்கிட்டு பழிவாங்கிட்டாங்க
இதுமக்கள்என்மேலவைத்திருக்கிறமதிப்பைத் தானே காட்டுதுநான் மன்னிச்சுட்டாலும் என் Siglflagnar loggsir logitosläg, loftLLmikla என்பதை என் எதிரிகள் புரிஞ்சுக்கிட்டா சரி
ரகாதில பூ கந்தசாமி%
காபூக- ஒட்டுப்போட்டுக் காற்றடித்து சக் கரத்தை மீண்டும் பொருத்திக்கொள்ள மக்கள் நினைக்க மாட்டார்களா? கலைஞர்-ஒட்டமுடியாதளவுக்கு ஊழல் என்னும் ஓட்டைகள் பெரிதாகிவிட்டனவே தெரியாதா? காபூக- இலங்கை அகதிகளுக்கு வரவேற்புக்
கிடைக்குமா? கலைஞர்- அகதிகள் அந்தஸ்து வழங்கியிருக்கி
றோம். காபூக- படகுகளை பறி முதல் செய்கிறீர்களே! கலைஞர்- படகுகளுக்கும் அகதிகள் அந்தஸ்து வழங்கப்பட்டதாகச் சரித்திரம் இல்லையே காபூக-அகதிகள் சிலர் கைதுசெய்யப்பட்டிருக்
கிறார்களே! கலைஞர்- சட்டம் தன் கடமையைச் செய்கிறது காபூக சட்டம் ஒரு இருட்டறை என்றாரே
அறிஞர் அண்ணா! கலைஞர்-வக்கீலின் வாதம் ஒருவிளக்கு என்றும் அவர்தான் சொல்லியிருக்கிறார், வக்கீல் வைத்து வழக்காடும் உரிமையை ஒருபோதும் மறுக்காது அண்ணா வழிவந்த நம் ஆட்சி காபூக- இலங்கை விவகாரத்தில் தலையிடு
á、óm கலைஞர்- தலையை அங்கே இட்டுவிட்டால், தமிழகத்தமிழர்களுக்குதலைமைதாங்கதலை Galcio LITLDIT2 gól Gla, TGLGumii. காபூக-ஸ்டாலின் மேயராகிவிட்டார்.உங்களுக்
குப் பின் முதல்வராவாரா? கலைஞர்-முதல்வராகும் தகுதி அவருக்கு இருந் தாலும், கழக செயற்குழுதான் அதனைத் தீர்மானிக்க வேண்டும் என்றாலும், அவர் முதல்வரானால் தமிழக மக்கள் மகிழ்வார்கள் என்பது புரிந்துவிட்ட காரணத்தால் இப்படி யொரு கேள்வியை நீங்கள் கேட்டாலும் கூட அவர் என் மகன் என்பதற்காக அல்லா மல், தமிழக மக்களின் விருப்பத்தின் பேரில்தான் கழகம் ஒரு முடிவு எடுக்குமே U6)6)TLDS), காபூக- புரிகிறது. புரிகிறது. இத்தோடு பேட்டி முடிகிறது. இறுதியாக உங்களுக்குப் பிடித்த பாடல் ஒன்று "உதயசூரியன் பார்வையிலே ஸ்டாலின் மேயரான வேளையிலே இமயத்திலிருக்கும் குளிர்காற்று-இன்று இதயத்தைத் தொடுகிறது அன்று இமயத்தில்-சேரன்
。。
கொடி பறந்த-அந்தக் காலம் தெரிகிறது"
கலைஞர்- கைதட்டுகிறார்) இது எனது நாற்ப தாண்டுகால நண்பர் எம்.ஜி.ஆரின் படப் பாடலாச்சே என் கண்கள் குளமாகின்றன. கண்ணிர் வழிந்தோடுகிறது. கவலை நிழலாடு கிறது.
: கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறார் காதிலை பூ கந்தசாமி விடைபெறுகிறார்)
TIL GEFG
காபூக-உயிர்த்தோழி வருந்திக் கொண்டிருக்
கிறார் அம்மா
செல்வி என்னவென்று
காபூக- (பாடுகிறார்)
மன்னிக்க வேண்டுகிறேன்- உந்தன் உதவியைக் கோருகின்றேன்-என்னைச் சிந்திக்க வேண்டுகிறேன்-கண்கள் சந்திக்க ஏங்குகின்றேன்"
செல்வி- (பாடுகிறார்)
"சொத்தெல்லாம் இனி உனக்கு என்றென்றும் அது நமக்கு-நாம் பிரிவென்னும் ஒரு சொல்லை மறந்தாலென்ன?
காபூக உறவேயில்லையென்றீர்கள் இப்படி
உருகிப்பாடுகிறீர்களே
செல்வி எரிப்பதுபோல முறைக்கிறார்.
கந்தசாமியார் காணாமல் போகிறார் ை

Page 20
டி ஒன்றை பத்தாக்குப்பது பி
III, II, II, III al II ாதாநான் முயற்சியும் தண்ாம்பி
யும் இருந்து பாதும்
ாப்புப் 臀 Influyfir ாருங்கன் காட்ட பியரது ர்ெ GAISATION DI KANGGO | III ா பிரிந்ாயாளி அதை எங்காது வன்ன் நகள் ான்ற மாதிரத வெ மின்விப் பேசுகின்றன. பறின் உற்பத்திரி புதிய முன்
* SEASTREET COLOMBO 11 ಛೋ। (TLII தெரு Mill 醬。 T
காந்து அண்ட்
is till
ந்தையில் புதுகள்
L STT T L L L L L T TTT Z LLLT KTTLTLLL T LLL TT teLL SYYTTTT T S Z TTTTTTT S TZT TTTTT TTS S TTTTTTSYTTSSSL ாள்ால் கற்ப பர நிவந்தா தா
ாருக்கு பிடித்தப் பொழுதுபோக்கு நீர்
LTT Y ZZZZTT T Z TT L TT TTLT S LLL TLLLL LL L S
றரும் பத்தாக 'ா ஒட்டிா
டார நெரம்
LSS S SY L aaTSZY T T SS T TTTT S TTTTTTTT TL Illy LSS S LSLa L SS S SYLLS S T TTT ॥
Iது மத்திலும் டி பாது மறுதியாது
i, IAI AI in Arlin All புது பாபா ஒருவர் அவரது பெயர் ரிப் போர்
酗三首 「m 一 -* ■ * ** ா 」「 * * ***
ttt S Y t D TT TTTTTTYTTY S TT TTTYYZS STTTT S YS
■ 鬍■ T ■■ ■轟 * ni J. L. 『L冒 L S T LL S L S S L LLTTT T LL
LLLLSLSLSSSY S SZY T L L L S L LS L T S TT TZ L LSS
இை
H -
| ।
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ANTITA சங்ஹம் பெண்ணுக்க LS LL DD DLL TT T TT L L L L L L L LS
SEASTREET, OOOMBO செட்டியர் தெரு கொழும்பு
ராஜா முதன் குடிாள் தியா LLLL TTT TT T TTT ZS S T Tu LLLL LLLS குடி ஒரு பாதி டாங்குள் பெயர் நம் தாங்கும் நோய் பார்த்துருபுத்துவிடம்
நா நாள் தரப்படி நா நாக்கவும் பொரு
ர துடி மக்கள் ம ாந்து நாள்
1995, 6 Rwyf yw'r
aöll gl || 11 llfó% விா இதுதான் ட லேயே ரி சிறிய புட்டி தொட்ா
விதோப்பு பிர
தேர்வ் வின்
 ீட்டர் பட்டு MAN I 35V, âi TILIGiri விடி டாவின்
அதாவதுர் ரூபா
ஆானதாய்வெறிக்
1 ܒ ܲ ݂
படத்தில் பிருப்பது பங்கள் விட்டு:ாழி கள விட்டு
- , լավ A Gail o ாதே இத்தில் வால்வி ான்ற இந்த சேர்ந்தது இது
பெரிய கோரி பிது
பாயும் பட நாயா ஆனால் பாது ஒரு நாள்
தி வீழ்ந்த கூடிய பு பொது பிரண்டு பூண்ார்
ந்ோரித்துங்கி ாம் நாள் முடியும் தந்தது கிா
■ 「鳶 鳶 閭 l
ட்ராபுெக்கிறந்ாப்பிட்டர் ாள் வரும் சாமி அரி Trinii, util || TIENTIFIT.
ாப் அப்பு பின் ரா
பார்களுக்கு அகாயாத
ான பங்யோ FILIPI மான் பண்டு பழுத்தாண்டு இரு LT LLLLT TL S TTT S Y ZYS YYZ S S பரிந்து கட்டிக்கொண்டு தொடைட் ாதி பயிர்பான்
பாள் தேசிய அந்த விாட்டுத்துபோன்று பெயர் Kritsa III Tri pli ol vi, ili;
IIETATITE ITATTI நான் முக்குமுட்ட காட்டி
ாபது பத்திருக்கி ாருங்கள் மாமி மா வளர மட்டும் வாது
முடியவில் ாது பெயர் கொர் ஹாம நாட்ட சாந்தர்
yra amr um la Gil Al
■■ * ாத்தம் அார் து மாத்தாள் விருர் படுவது அப்து பயிற்துங்கள் ாட்டி கொள்வது ாபிள் அதி եւ այլ է նրա | | | nl IIT III குழம்பு அது அதன் ாயநாதன் ritgri i allirra, பிருக்கிறார் டாமி
ா வீரர் இன்றைய தேதின் in it. In Ali JT li li li li Jamiirali niini