கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1996.11.17

Page 1
Registered as a News Paper in Sri Lanka
ANA . VIII
 
 

SAN : the 3\ நாடு
நவ1-23.1996
TAM WEEKLY
nos ou a

Page 2
#####ြစ္ဆန္တိနှီးနှံ ၂ နှမ်းခ# –
இனியவை தானிருக்க இன்னாவே இய கையில் கனியிருக்க காய்களுக்கு கல்ெ பூவெல்லாம் பூத்திருக்க மொட்டெல்லாம் தம்விட்டு முற்றத்து முட்செடியைப் பிடு கையியலாத் தன்மையவர் என்விட்டுத் மல்லிகையை வேரோடு சாய்த்து அழித் என் முகம் பார்த்து மலருமொரு சூரிய
மகளே- இளங் கொழுந்தென்றும் எண் கிள்ளித் தீயிலிட்டார்-என்ன பயன் கணி
ELS-elementens logien slåske
சிவ கங்கா
தொடரவே "புதைகுழி மர் புரிய வைப்பே TOI said,
)IGN), Maj, III родGшпш и
ள ஆங்கிலப்
புரியவைக்க ய இதே கதைதா யாருமில்லை இனிப் பிறப்பே கட்டுப்பாட்டில் இருந்திருந்தால் காரை காணாமல் நீ போயிருப்பாய் வேலியு தப்பி வந்தோம் உயிர் காக்க (BGDIGA (BILLI LI
முடியவில்லை உனைக் காக்க வேறென்ன
எரிப்பேனோ புதைப்பேனோ? GILEGIJI, GITIGùஎவருமில்லை எமக்குதவ அழுவதைத் க. கார்த்திகா- தோணிக்கல்,வவுனியா Logungssyst
அதர்மச் சக்கரம் GDI GI NG
கட்டுப்பாட்டு எல்லைக்குள் மொட்டொன்று JITGIG (BGGS (BILLI முடி சூடு மென் கன்னியரை மேய்ந்தது }l I III îlui காலனிடம் அனுப்பியது கன்னி மலர்-இ கதறுவோம் பதறுவோம்! கொட்டா விழி நாளையொரு கமிசன் வரும்-கன கொட்டு மிரு கச்சிதமாய் கண் துடைக்கும் கட்டாய மினி கதை முடிக்கும் வற்றாக் கடே
மீண்டும்.
கட்டுப்பாட்டு எல்லைக்குள்.
திருமதி நிரஞ்சனி சச்சிதானந்தன் அட்டுழிய
செங்கலடி
கைதடியில் கா சீரழிவுச் சின்னமிதோ! செம்மணியில் விதைத்த குண்டுகளால் அம்மணியின் விளைந்த அறுவடையோ? ქისის ჭy" | சிதைந்த மானுடத்தின் கோண்டாவிலி சீரழிவுச் சின்னமிதோ? ராஜினியின் ை
வி.கே.ரிதாசன் வவுனியா அன்ரனி
தவறென்பதை Lu uu6örLJ(5)ğ5g5). கேவலப்படுத் பாதிக்கப்படு கொடுமைப்பு தாம் எதை GLIGAGI
(lj,Islamita.
கற்பழிப்பு 6
கிருஷாந்தி, ராஜினி ஆகிய இரண்டு சகோதரிகளினதும் நிலை போல் இன்னும் எத்தனை இளம் பெண்களுக்கு ஏற்பட்டிருக்கும்? எனது இனிய தங்க முரசே அர சியல் நிலவரங்களையும், வெளி வராமல் முடங்கிக் கிடந்த கிடக்கும் பல சம்பவங்களையும் மிகத் தெளி வான கருத்துக் கண்ணோட்டத் துபன் வெளியிடும் உனது துணிச்ச லான முயற்சியை பாராட்டுகிறேன். கிருஷாந்தி, ராஜினியைக் கொன்ற வர்களை அரசு தண்டிக்குமா. அல்லது.??
ஏ.சி.எம்மசூர், தெஹிகஸ்தலாவ, பலாங்கொட
虞 தாங்க் ug: அற்புதனின் அரசியல் தொடர் மர்மமான உண்மைகளைத் தெரியப்படுத்து வதுடன் எம்மை பிரமிக்க வைக் கின்றது. உனது பணி தொடர
எனது நல்வாழ்த்துக்கள்
L. G. Isai.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரிவு செய்து 總 இந்த
இ
பிடுவார்; றிவார் பறித்திடுவார்;
குதற்கு தாட்டத்து
ITT: ாந்தியுனை TITLDGö டாரோ!
fi satul
த்தகவிதைகள்
| GÖTL TLD!
LUS).III ம்" என்றவர்தம் வைக்கும் Iji JLÉLIGIEJ, GIT, ண்ணாயிற்று-இனிப் ர் வருவார்?
தொடருமென்றால் தொடரவேண்டாம் ஆர் சிவம்-குருக்கள்மடம்
பயிரும் யிரை மேய்ந்தால் செய்யமுடியும்.
தவிர
ஹனிபா-காத்தான்குடி ன்று சருகானது
முகிழ்ந்து
றிருக்க னிலே கருகியதே.
li
கண்டு
விழிகள்
|ALIGöIJ) Juli
கவிதைப் போட்டி இல-17)
ം s
கவனியுங்கள் எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல் தபால்ட்ட்ையில் ம்
இழ் இதற்து
அனுப்பிவையுங்கள்
*Ց9յմանն:
வேண்டிய
m:##
ÉIA, di
у Проu (3ши SIL76 முே
டுத்த சிட்டாய்ப் பறந்த சிட்டுக் குருவியே. "R"... LGOGLDI பாவிகளின் செய்கையால் பரிதவித்துப் போனாயே அம்சங்களும் பலே ஜோர். ரசிகன்
வானத்தில் பாடித்திரிந்த வானம் பாடியே உன் சிறகுகளை உடைத்ததாரோ? உன் வாய்திறந்து கூறாயோ?
தோண்டி எடுத்த LIIGIDIT தெல்லிப்பழையாழ்ப்பாணம்
II Festis Or D Fan GonGuj
என்று பாலியல் பலாத்காரக் கொடுமைகளைக் குறிப்பிடுவது சுட்டிக்காட்டிய வாசகியைப் பாராட்டவேண்டும் தமிழ் சினிமாக்காரர்கள் பழக்கப்பட்டுப்போன வார்த்தை அது நம் சமூகத்தை நாமே ம் வார்த்தையாக அது இருக்கிறது. காமமிருகங்களால் பெண்கள் து போதாது என்று அவர்களை கற்பிழந்தவர்கள் என்று சித்தரித்தும் த்தவேண்டுமா? அந்த வார்த்தைப்பிரயோகம் கொடுமை புரிபவர்களுக்கு ா சாதித்து விட்டோம் என்ற திருப்தியையும் கொடுத்துவிடும். ற்பிழக்கச் செய்து விட்டோம் என்று சாதனையாகச் சொல்லிக் இன்றைய காலகட்டத்தில் நாம் எதிர்நோக்கும் சவால்கள் மத்தியில்
சொத்தை TüLNANIDA, GGallur. ಙ್ = كالاتفاقيقتلهم م
···** ■■-- *′。。。。。。 வாரம் வரை முரசில் இடம் பிடித்த தாய் நம் இதயங்களிலும் இடம்
நிறைவான தொடரைத் தந்த முரசுக்கு வாழ்த்துக்கள்.
செல்விசிரோகிணி, பதுளை ன் நூறுவாரங்கள் விரைவாகக் கடந்துபோனதோ தெரியவில்லை. பல்லாம் நெகிழவைத்துவிட்டுப் போய் விட்டாள். உலகின் முதல் தர முழுதாகப் படித்த திருப்தி தூக்குமேடைக் குறிப்பும் நம்மை
ஜேஎம்ரிஸ்வான், காத்தான்குடி ர்க்கி என்னும் அற்புத எழுத்தாளர் காலத்தால் அழியாத படைப்பாக படைத்திருந்தார் ஜவஹர்லால் நேரு முதல் டாக்டர் கலைஞர் போற்றிப் புகழ்ந்த அந்த நாவலை அல்ல அல்ல தளராத தாயை கம் செய்த முரசுக்கு நன்றி நன்றி. நன்றி.
சோமாணிக்கராஜா, திருக்கோணமலை த பட்ஜெட் சிந்தியா சொன்ன பதில் சுருக் குட்டிக்கதைகள் மாயணத் தொடரில் வாலி வதம் இராஜகுமாரனின் கை வண்ணத்தில் தம்
| تاسیس
எம்.சர்மிளா கொழும்பு-09
எஸ்.டி நற்குணராஜா கண்டி
தரும் பரபரப்பான கொள்ளை ராணி பூலான்தேவி தொடர் இலக்கிய நயம் ஆகியவை எமது உள்ளங்களில் நிலையான இடத் தைப் பிடித்து விட்டன. ஆனால் ந்த நிலமை இலங்கையில் நடந்தாலும் பூலான் தேவிகள் உருவாகாமல் புதைகுழி யில் புதைத்துவிடுகிறார்கள்
சிவேதநாயகம், தபாலகம், மட்டக்களப்பு
என் அன்பின் முரசே! நீ சுமந்து வரும் அம்சங்களில் கொள்ளை ராணி பூலான் தேவியின் கதை படு சூப்பர். அத்தோடு இலக்கிய நயம் ரொம்ப பிரமாதம் இதனைத் தரும் ரசிகனுக்கு எனது வாழ்த்துக்கள் : ရွှံ့ဖြိုးကြီး :... இனிய முரசே "
தாய் தொடர் என் போன்றோர் மனதை விட்டு நீங்காது தொடர் தந்த முரசுக்கு என் நன்றிகள் இது போன்ற தரமான நாவல்களை தொடர்வதற்கு என் இனிய வாழ்த்துக்கள்
சுபாஷினி கமலப்பா, மட்டக்களப்பு தினமுரசில் அனைத்து அரசியல் கட்டுரைகளும் நாட்டின் யதார்த்த நிலமையை எடுத்தியம்பு கின்றன. பூலான்தேவியின் தொடர் கதை யும் மற்றும் சிறுகதைகளும் நல்ல படிப் பினையைத் தருகின்றன. முரசு தொடர்ந் தொலிக்க எனது நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
எம்.ஏ.எம்.முஸ்தபா, மருதமுனை-03 அன்பின் முரசே! நீசுமந்து வரும் அனைத்து அம்சங் களும் சூப்பர் ரசிகன் தரும் இலக்கிய நயம் அருமையிலும் அருமை. காதிலை பூ கந்தசாமியின் கற்பனை அற்புதம் GILLE, GIGIT.J. P. Gó, LIGOl.
சல்வி சரோஜா சின்னையா,மாதம்பை,
இறக்குவானை
99.

Page 3
யாழ்-குடாநாட்டில் புலிகள் தினர் தமது தாக்குதல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். படையினரின் ரோந்து அணிகள், முன்னணிக் காவலரண் கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வரு கின்றன. கிருஷாந்திமீதான பாலியல் பலாத் காரச் சம்பவத்தை அடுத்து யாழ் குடாநாட்டு மாணவர்கள் மத்தியில் புலிகள் இயக்கத்தின ரின் பிரசாரங்களும், உறுப்பினர் திரட்டல் நடவடிக்கைகளும் துரிதமாகியுள்ளன.
யாழ் குட்ாநாடு தற்போது இரண்டு பிரிவாக இருக்கிறது. படையினர் நிலை கொண்டு பூரண கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள், படையினர் நிலைகொள்ளாத பகுதிகள் என்று இருவேறு பிரிவுகளாக p. 676TIGOT.
படையினரின் பூரண கட்டுப்பாட்டில்
களுக்குச் சென்று புலிகள் பெற்றுக்கெ இதேவேளை, ப ளாத பகுதிகளில் பு பகிரங்கமாகவே நட
R ଜ୍ଞା உள்ள பகுதிகளுக்குள் பலத்த பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக்கள் இருந்தபோதும், புலிகள் இயக்க உறுப்பினர்கள் பல்வேறு ரூபங்களில் அங்கும் தங்கியிருக்கின்றனர். புலிகள் இயக்க உளவுப்பிரிவினர் பலர்
யாழ்நகரில் பகிரங்கமாகவே நடமாடுகின்ற தாம் நிலைகொள் னர் படையினருக்கு அவர்கள் யாரென்பது தேடுதல் நடவடிக்கை தெரியாது. பொதுமக்கள் அவர்களை இனம் படுகின்றனர். குறிப்பி கண்டு கொண்டாலும் வாயே திறப்பதில்லை. வருவது தெரிந்ததும்
புலிகள் இயக்க உறுப்பினர்தான் என்று தமது ஆயுதங்களே தெரிந்துவிட்டால் அவரோடு பகிரங்கமாகப் சென்றுவிடுகின்றனர்
படையினர் சென்றவு திரும்பி வருகின்றன
குடாநாட்டுக்குள் பாட்டு பகுதியில் இ
பகுதிக்கு ஒருவர் செ படையினரின் அனுமதி
பேசுவதும் இல்லை. அவர் புலிகள் இயக்க உறுப்பினர் என்று தமக்குத் தெரிந்த விடயத்தை வெளியிடுவதும் இல்லை.
புலிகள், படையினர் ஆகிய இருதரப் போடும் தமக்கு நட்பும் வேண்டாம், பகையும் வேண்டாம் என்ற போக்கில்தான் பொது மக்கள் பலர் நடந்து கொள்கின்றனர்.
எனினும் இரவு நேரங்களில் சில வீடு
கிட்டுவி | 6056na). La
தமக்குள்முரண்பாடு' என்று தெரிவிப்பு
தென்பகுதிகளிலுள்ள பாடசாலை களுக்கு எல்லாளன் படையினரால் எச்சரிக் கைக் கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள் 675).
கடிதத்தில் 17.08.1996 அன்று திகதி யிடப்பட்டுள்ளது. ஆயினும் கடந்தவாரம்தான் அக் கடிதம் சில பாடசாலைகளுக்கு கிடைத் துள்ளது. பதுளையில் உள்ள தமிழ் பாடசாலை ஒன்றுக்கும் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு எச்சரிக்கை என்னும் தலைப்பிட்டு, எல்லாளன் படையின் கடிதத் தலைப்போடு ஆங்கிலத்தில் அனுப்பப் பட்டுள்ள அக்கடிதத்தில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது:
"யுத்தம் காரணமாக வடக்கிலும், கிழக் கிலும் ஏழைத் தமிழ் மாணவர்கள் பலியாகி வருகின்றனர்.
புலிகள் இயக்கத் தலைவர்களின் திட்டங்களே இன்றைய நிலைக்குக் காரணம் என்பது தெளிவாகியுள்ளது. இருப்பினும் அரசின் தீர்வுத் திட்டத்தை நாம் ஏற்கப்போவ தில்லை.
தமிழ் சமுதாயம் அனாவசியமாகப் பலியாகாமல் தடுப்பதற்கு புலிகள் இயக்கத் தினர் வேறு புத்திசாலித்தனமான மார்க்கங் களை நாடலாம்.
இந்த உண்மையைத் தெரிந்திருந்த போதிலும் எமது அனுதாபிகளில் ஒரு பிரிவினர் ஒ LITG.7ä flÄIJ6II
மாவட்டத் தளபதியா கிட்டுவின் சகோதரி மு என்பவர் கொழும்புக் புலனாய்வுத் தகவல்
பாடசாலை மாணவர்களைத் தாக்குவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுகின்றனர்.
எமது உறுப்பினர்களின் இத்தகைய எண்ணங்களை மாற்றுவதற்கு நாம் சகல நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறோம். "ಜ್ಜಿÇ ஆயினும் அந்த எண்ணத்ைதக் கைவிட உறுப்பினர் என்றும் 96 III 3,677. ஆயத்தமாக இல்லை. பார்க்க அவர் வந்திரு எமது படை உறுப்பினர்கள் சிலர் சில பினர் தெரிவித்துள்ள பாடசாலைகளில் தாக்குதல் நடத்த திட்ட LÉL(A676IIGOTf 676öTLJ605. p. ÉJJ.GYij:G. G. G G : தரி எமது படையிலுள்ள சில பிரிவினர் எமக்கே கெட்ட பெயரைச் சம்பாதித்துத் வவுனியா கனே தரக்கூடியவிதமாக இவ்வாறான (ՄԼ4-606/ திருந்த இராணுவக்கரு எடுத்துள்ளனர். இந்த முடிவினால் எமது அதிகாலை புலிகள் தமிழ் பிள்ளைகளும் பாதிக்கப்படும் நிலை அணியினர் தாக்குதல் உருவாகும் என்று அவர்களை எச்சரிக் இத்தாக்குதலில் கிறோம். இவ்வாறு அந்தக் கடிதத்தில் பலியானதாகவும் பல தெரிவிக்கப்பட்டுள்ளது. வரது உடலையும் ெ
இக்கடிதத்தின் மர்மம் என்னவென்று களையும் கைப்பற்றிய தெறியவில்லை. வித்தனர். அதிகா6ை
கடிதப் பிரதி ஒன்று முரசுக்கும் கிடைத்
தாக்குதல் நடத்தப்பட் 25 காவலரண்கள் அ புலிகள் தெரிவித்துள்
துள்ளது. கடிதத்தில் காணப்படும் தட்டச்சு எழுத்துக்கள் எல்லாளன் படையினரின் முன்னைய கடிதங்களுடன் ஒத்திருக்கின்றன. லெப்டினன்ட் அது தவிர முன்கூட்டியே திகதியிட்டு சந்திரன்-வாகரை, ம கடிதங்களை தாமதமாக அனுப்பிவைப்பதும் னன்ட் கிருபா (கதி எல்லாளன் படையின் வழக்கமாகும். அளவெட்டி மேற்கு) ( கடிதமும் அவ்வாறுதான் அனுப்பப்பட்டுள் சுதாகரன்- புதுக்குடி
Lo
LLLTLTMTMT T TTLLLLLLL LLLTT TLTTT
5nbuDrifididi gigrgijjasiGlib pisliLILaii Tigiligigraisi
புலிகள் இயக்கத்தினரின் சர்வதேச கிளைகளாலும், வெளிநாடுகளிலுள்ள தமிழ் அமைப்புக்களாலும் நடத்தப்பட்ட கவன ஈர்ப்பு போராட்டம் கடந்த 05:1196 அன்று முடிவடைந்தது.
இலங்கை அரசின் நடவடிக்கைகளைக் கண்டிக்கவும், சர்வதேச அரங்கில் அவற்றை அம்பலப்படுத்தவுமே கவன ஈர்ப்பு வாரம் அனுஷ்டிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட் டுள்ளது.
ஃபிரான்ஸ், அவுஸ்திரேலியா நோர்வே, அழி துெ LID GÖT,
ஒரு பாராளுமன்ற உறுப்பினரை கைது G) guily iLIG36)JIT Qf) gFITIJ G0)GooST G) ar iiy LLI (36)Jni சபாநாயகரின் அனுமதி தேவையில்லை என்று சபாநாயகர் கே.பி.ரத்நாயக்க பொலிசாருக்கு அறிவித்திருக்கிறார்.
பட்டலந்த தடுப்பு முகாம் தொடர்பான சம்பவங்கள் பற்றி குற்றத் தடுப்புப் பிரிவினர் கடந்தவாரம் எதிர்க்கட்சித் தலைவரும் ஐ.தே.கட்சித் தலைவருமான ரணில் விக்கிரம சிங்காவை அவருடைய கொழும்பு வாசஸ் தலத்தில் விசாரணை செய்தனர்.
எத்தகைய குற்றச்சாட்டின் பேரிலும் ஒரு பாராளுமன்ற உறுப்பினரிடம் விசா
ரணை நடத்தவோ அல்லது கைது செய்
யவோ சபாநாயகரின் அனுமதியை பொலி சார் பெற வேண்டும் எதிர்க்கட்சித் தலை வரிடம் விசாரணை செய்வதற்கு பொலிசார் சபாநாயகரின் அனுமதி கோரியிருந்தனர். இவ்வேளையில்தான், இதற்குத் தனது
மட்டக்களப்பு-சுங்கான்கேணியில் 33 ஆயிரம் வோல்ட்ஸ் மின்சாரத்தைத் தாங்கிச் செல்லும் 5 பாரிய மின்கம்பங்களைப் புலி கள் சாய்த்து விட்டதால் கடந்தவாரம் முதல், மட்டக்களப்புக்கு இதுவரை கிடைத்து வந்த ஹபறணை ஊடான மின் விநியோகமும் முற்றாகத் தடுக்கப்பட்டுவிட்டது. இதனால் மட்டக்களப்பு நகர் உட்பட வாழைச்சேனை யிலிருந்து 40 மைல் தூரமான ப்குதி இரு ளில் ஸ்தம்பித்துள்ளது. ஃபக்ஸ் வசதி எங்குமில்லை. நகரைத் தவிர தொலைபேசி வசதி எவ்விடத்திலுமில்லை. தற்சமயம் பெரும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட் டுள்ளதுடன் கிடைக்கும் எரிபொருளைப்
5.1.17-23, 1996
ԼՈրՈլ` լճի , பாராளுமன்றஉறுப்பினர்களைகைதுசெய்யலாம் தனது அனுமதி தேவையில்லை என்கிறார் சபாநாயகர்
மாவீரர்தின ஏற்பாடுகள் துரிதம் மட்டக்களப்பு இருளில் ஸ்தம்பிதம்
நோர்வேயில் தீப் நடைபெற்றது. பெ கலந்துகொண்ட தீ இறுதியில் நோர்வே சபாநாயகரிடம் மகஜ கப்பட்டது. நோர்வே தீப்பந்த ஊர்வலம்ப துவம் கொடுத்து ஒ
III GLI முறைே
தற்பொழுது யா பேசிச் சேவைகள் ஒர அதிகாரிகள் தெரி பொழுது 36 இை பட்டுள்ளதாகவும் மூலமாக வெளிமா பெற்றுக்கொடுக்கப் வதிகாரிகள் முரசிட
T. இதேவேளை ே பரிசோதகர் ஒருவரி டுடன் யாழ் ஆள் கொம்யூனிக்கேசன் நிறுவப்பட்டுள்ளது. என்பதைவிடப் பணி குறிக்கோளாக இருப் கவலைப்படுகின்றன
மூன்று நிமிட அன
சுவிற்ஸர்லாந்து நெதர்லாந்து ஆகியநாடு களில் கவன ஈர்ப்பு வாரம் பெரியளவில் அனுஷ்டிக்கப்பட்டது.
அமெரிக்காவில் நியூயோர்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை முன்பாகவும் வோஷிங்டனில் உள்ள அமெரிக்க ராஜாங்க அமைச்சு காரியாலயம் முன்பாகவும் கவன ஈர்ப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டன.
லங்கை அரசுக்கு வழங்கும் உதவி களை நிறுத்துமாறு கோரி இலண்டனில் உள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பாக கவன ஈர்ப்பு ஒன்றுகூடல் நடத்தப்பட்டது.
அனுமதி தேவையில்லை என்றும் பொலிசார் விசாரணையைத் தொடரலாம் என்றும் தன் சபாநாயகர் தெரிவித்தார்.
பட்டலந்த தடுப்பு முகாமில் நடைபெற்ற சம்பவங்களை விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி தனி விசாரணைக் குழுவை நிறுவியுள்ளார். ரணில் விக்கிரமசிங்காவின் இல்லத்தில் கடந்தவாரம் பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினர் தொடர்ந்து ஐந்து மணிநேரம் விசாரணை நடத்தியிருந்தனர்.
வைத்தியர்களை மிரட்
தூர் மாவட்ட வைத்திய அதிகா அனஸ் என்பவரின் நிர்வாகத்தின் கீழ் 25 கடமைபுரிய அங்குள்ள o"ಜ್ಜು இவ் வைத்தியசாை
(U)
சிற்றுாழியர்களும் மறுத்துவருகின்றனர். பாதிக்கப்பட்டுள்ளார் பத்தைந்தாயிரத்துக்கும் அதிகமான மக்கள் நிர்வாகத்திறனின்
GT 6iiiiTLU 6006 u STTUT GOOTLD செய்ய இயலாதுள் களும் சிற்றுாழியர்க
EFFFFFF
மகஜர்கள் பல இடங் டுள்ளன. (ஏறாவூர் நிருபர்) கிராமோதய சபை
FEJEL67 GTGSTUGOE). யின் நிர்வாகத்தைக்
பெற மக்கள் நீண்ட வரிசையில் நிற்கிறார்கள் மெழுகுதிரி, குப்பி விளக்குகள், இலாந்தர்
விளக்குள் பெற்றோமைக்ஸ் என்பவை "நிர்வாகத்திறன பெரும் மவுசுடன் அதிகரித்த விலையில் 3.7.1996 ai LDITJ,TGO. விற்கப்படுகின்றன. களத்தால் பதவி வறி
ருந்தார். அவரது கட6 மூதூர் வைத்தியசாை வைத்தியர்களான து பிரிந்தா ராமநாதன்,
அல்லல்களாலும் அ பயமுறுத்தப்பட்டு ஒ துரத்தப்பட்டிருக்கின் மாகாண அமைச்சின
எதிவரும்ம்ே திகதிவரை மட்டக்களப்பு நிலவரம்பெரும் தடுமாற்றமாகவே இருக்கும் என்று கருதப்படுகிறது. நவம்பர் 27ம் திகதி புலிகளின் மாவீரர் தினமாகும். அத்தினத் திற்கான ஏற்பாடுகளைப் புலிகள் இது பகுதிகளில் தீவிரப்படுத்தியுள்ளதாக அறிய வருகிறது. அச்சம் நிறைந்த சூழ்நிலை மட்டக்களப்பில் காணப்படுகிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உணவுவகைகளைப் ள்கின்றனர். рLuja XIII (a)guОдлGI விகள் இயக்கத்தினர் ாடுகின்றனர். ாத பகுதிகளில் திடீர் களில் படையினர் ஈடு ட பகுதிக்கு படையினர் புலிகள் இயக்கத்தினர் டு வேறு பகுதிக்கு தேடுதல் முடித்து ன் புலிகள் மீண்டும்
படையினரின் கட்டுப் ருந்து கட்டுபாடற்ற ல்ல வேண்டுமானால்
பெற்றாக வேண்டும்.
தான் எங்கு செல்கிறார் எதற்காகச் செல்கிறார் என்ற விபரங்களை தெரிவிக்க வேண்டும். குறிப்பிட்ட நபர் எங்கு செல் கிறாரோ அங்குள்ள உறவினர்களும் அவர் தம்மிடம்தான் வருகிறார் என்பதை உறுதிப் படுத்தவேண்டும்.
புலிகளிடம் சென்று தகவல் தெரிவித்து விடலாம் என்று கருதியே இத்தகைய விதிகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.
இத்தனை கட்டுப்பாட்டு விதிகள் மத்தி யிலும் புலிகள் இயக்க உறுப்பினர்கள் மாட்டிக்கொள்ளாமல் நடமாடுகின்றனர் என்பது யாழ் குடாநாட்டு மக்களுக்கு ஆச்சரிய மாக இருக்கிறது.
பாதுகாப்பு கெடுபிடிகள் நிறைந்த யாழ் நகரின் மத்தியில் உள்ள ஸ்டான்லி வீதியில் தான் முன்னர் கரும்புலித் தாக்குதலும் இடம்பெற்றது. அமைச்சர் நிமால் சிறியால டி சில்வா மயிரிழையில் உயிர் தப்பினார்.
சகோது கொழும்பில்
கள் இயக்கத்தின் யாழ் இருந்தவர் கிட்டு றையான சுசிலாதேவி து வந்துள்ளார் என்று ள் கிடைத்திருப்பதாக வித்துள்ளனர். ரியும் புலிகள் இயக்க
கொழும்பில் உளவு பதாகவும் படைத்தரப் TT,
கிட்டுவின் சகோதரியும், இன்னொரு பெண்ணும் பிச்சை எடுப்பவர்கள் போன்ற வேடத்தில் கொழும்பில் நடமாடியதாகத் தகவல் கிடைத்துள்ளதாம் கொழும்பில் தேவாலயம் ஒன்றின் அருகே அவரைக் கண்டதாக கிடைத்த தகவலை அடுத்தே இச்சந்தேகம் எழுந்துள்ள தாகத் தெரிகிறது.
இதேவேளை கிட்டுவின் பாரியார் படை யினரின் கட்டுப்பாட்டிலுள்ள யாழ் மருத்துவ மனையில் நேர்சாகப் பணியாற்றிவருகிறார்.
வில் அதாக்குதல் தொடரும்
ணசபுரத்தில் அமைந் பலரண்கள்மீது 07:196 யக்கத்தின் கெரில்லா நடத்தினார்கள்
தமது தரப்பில் ஐவர் டயினர் தரப்பில் ஒரு பருமளவான ஆயுதங் தாகவும் புலிகள் தெரி ஒரு மணியளவில் டது. ஒரே நேரத்தில் ழிக்கப்பட்டன என்று ΕΠΘΟΤΙΤ.
த்துருக்கன் (கணபதி ட்டக்களப்பு), லெப்டி வேலு சுபாஸ்கரன்தென்றல் (சுந்தரலிங்கம் யிருப்பு) அறிவுடை ங்களேஸ்வரன்- 7ம்
வட்டாரம், புங்குடுதீவு) ஆகியோரது பெயர் கள் புலிகளால் அறிவிக்கப்பட்டுள்ளன.
வவுனியா உப்புவெளியில் கடந்த 196 அன்று அதிகாலை ஒருமணிக்கு மூன்று காவலரண்கள் தம்மால் தாக்கப்பட்டதாகவும், இரண்டு இராணுவத்தினரின் உடல்கள் கைப் பற்றப்பட்டதாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர். ஐந்து நிமிடம் மட்டுமே நடைபெற்ற இத்தாக்குதலில் தமது தரப்பில் எவ்வித சேதமும் இல்லை என்றும் தெரிவித் துள்ளனர். கடந்த மாதம் 26ம் திகதி உப்பு வெளியில் பலியான மேஜர் விஜயனின் நினைவாக இத்தாக்குதல் நடத்தப்பட்ட தாகவும் புலிகள் மேலும் தெரிவித்துள்ளனர். தேவேளை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளில் இருந்து வவுனியாவுக்குள் மக்களை கொண்டு வர அரசாங்கம் ஆர்வம் காட்டுகிறது.
AL LLL LL LLLL A ATuLL LL L T M T TLLMLL TTTT TTTT
சமீபத்தில் குண்டுவெடிப்பு இடம்பெற்ற சலுசலா விற்பனை நிலையமும் ஸ்டான்லி
தியில்தான் இருக்கிறது.
படையினரின் பலத்த பாதுகாப்பு ஏற் பாடுகள் மத்தியிலும் கட்டுப்பாட்டுப் பகுதி களில் புலிகள் இயக்கத்தினர் தங்கி இருப்ப தையே சலுசலா குண்டுவெடிப்பு சம்பவம் வெளிப்படுத்தியுள்ளது.
யாழ் குடாநாட்டில் அரசாங்க நிறுவனங் கள் இய்ங்குவதற்கு எதிரான புலிகள் இயக் கத்தினரின் நடவடிக்கைகளில் ஒன்றே சலுசலா குண்டுவெடிப்பாகும்.
இதனைத்தொடர்ந்து யாழ் குடாநாட்டில் உள்ள அரச நிறுவன ஊழியர்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.
அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த பணிகளில் ஈடுபடும் ஊழியர்கள் மீதும் புலிகளின் அச்சுறுத்தல் காணப்படுகிறது. இதேவேளை எதிர்வரும் மாவீரர் தினத்தை முன்னிட்டு யாழ் குடாநாட்டில் பரவலான தாக்குதல்கள் இடம்பெறலாம் என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. யாழ் குடாநாட்டில் படையினரின் கட்டுப்பாடு இல்லாத பகுதிகளில் இருந்து வரும் தகவல்கள் அதனை உறுதிப்படுத்துகின்றன. படையினரின் கவனத்தை திசைதிருப்ப வடக்கு-கிழக்கில் பரவலான தாக்குதல்களை நடத்தியபடி, பாரிய தாக்குதல் ஒன்றை புலிகள் நடத்தலாம் என்றும் சந்தேகிக்கப் படுகிறது.
பெருமளவான புலிகளின் கட்டுப் பாட்டுப் பகுதிகளில் இருந்து அரச கட்டுப் பாட்டு பகுதிகளுக்கு வருகிறார்கள் என்பதை பிரசாரப்படுத்தவே அரச தரப்பினர் விரும்பு கின்றனர்.
வவுனியாவில் நிலைமைகளைக் கண்ட றிய புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு பொறுப்பான அதிகாரி ஒருவர் சென்றிருந் 95/TIT.
மக்கள் தங்குவதற்கு போதிய வசதி யில்லை என்று அவரிடம் முறையிடப் பட்டது. "வன்னியில் மரநிழல்களில்தானே இவர்கள் தங்கியிருந்தனர். அதைவிட இது பரவாயில்லைத்தானே?" என்று பதிலளித் தாராம் அந்த அதிகாரி
தேவேளை வவுனியாவில் புலிகள்
இயக்கத்தினர் தமது தாக்குதல்களைத் தொடரலாம் என்று நம்பப்படுகிறது.
SL LS LSS SLLSLS LS S LSL S SL L S LS S LSL LSSL LS S LS LS LS S LS LS L S LS S SL L S L S S
LLLL LLLzT T qeS S S YSTS LLMLLLLLLLLMMeLLeeeLTTT L SeSL0SLLL L LLLLLLD S TTTT LLTTL S qTTTLLLLLLL LTTMLTTS LLLLLLS
பந்த ஊர்வலம் ஒன்று ரும்திரளான மக்கள் பந்த ஊர்வலத்தின்
பாராளுமன்ற உப ர் ஒன்றும் கையளிக் தொலைக்காட்சியிலும்
ற்றிய செய்தி முக்கியத்
ளிபரப்பப்பட்டது.
பிரான்சின் தலைநகரான பாரிசில் புலிகள் இயக்க நிதிப்பொறுப்பாளர் நாதன், ஈழமுரசு பத்திரிகை ஆசிரியர் கஜன் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டமைக்கு பிரபாகரன் கண்டனம் ಇಂವಟ್ಟಿಗಾರು
நாட்டில் தொலைபேசிச் சேவை
e Geseñor ELLg5 TessesABb Lesser Tiña
(நமது நிருபர்) ப்பாணத்தில் தொலை ளவு சீரடைந்துள்ளதாக விக்கின்றார்கள். தற் ணப்புக்கள் வழங்கப் நான்கு மார்க்கங்கள் ILL ணைப்புகள் படுவதாகவும் இவ் ம் மேலும் தெரிவித்
தாலைத் தொடர்புப்
ன் மறைமுக ஈடுபாட்
LLLOLLL LLLLL LLLLtLLL TLL LLL LLLLLL
பத்திரிக்கு அருகில்
சென்ரர் ஒன்றும் பொதுமக்கள் சேவை ம் கறப்பதே இதன் பதாகப் பொதுமக்கள்
ழப்புக்கு தொண்ணுறு
ரூபா இங்கு அறவிடப்படுகிறது. காலை ஏழுமணி தொடக்கம் மாலை ஆறுமணிவரை தொலைபேசி இயக்குநர்களின் விசேட கவனிப்புடன் இந்நியலையத்துக்கு விரைவாக அழைப்புக்கள் பெற்றுக் கொடுக்கப்படு கின்றன. காலை ஏழுமணி தொடக்கம் எட்டு மணி வரையும் மாலை ஐந்து மணி தொடக்கம் ஆறு மணி வரையும் வேறொரு வருக்கும் இணைப்புக்கள் வழங்கப்படாத நிலையிலும் இந்நிலையம் விசேட கவனிப் பைப் பெறுகிறது.
வவுனியாவிலிருந்து மட்டக்களப்பு நோக்கி குடிமக்கள் பயணம் செய்து கொண்டிருந்த 61-6830 இலக்க இ.போ.ச. பஸ்ஸை நோக்கிப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 10 குடிமக்களும் இரு படைவீரர்களும் காயமடைந்து வைத்திய
| Loš856ĪT LIITglašESÜLuGh 3NGLIGADlh
ச் சீர் கேட்டினால் 956በ .
மை, அடாவடித்தனம் க இவருடன் வேலை து எனத் தாதிமார் ளூம் கையெழுத்திட்ட ளுக்கும் அனுப்பப்பட்
கள், தாதிமார் தொழிற் பும் வைத்திய அதிகாரி கண்டித்துள்ளன. ன்மை காரணமாக சுகாதாரத் திணைக் நாக்கல் செய்யப்பட்டி ILDGEGOOGITF (6) FİNLIGNGANJIGOT லக்கு அனுப்பப்பட்ட ஷ்யந்தகுமார் செல்வி ரங்கநாதன் ஆகியோர் ரது கையாட்களாலும் நவர்பின் ஒருவராகத் னர். அதுவுமல்லாமல் ல் வழங்கப்பட்ட பதவி
04.196 அன்று பிரபாகரனால் விடுக் கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளதாவது:
"நிதி சேகரிப்பு கொள்கை பரப்பு போன்ற முக்கிய பணிகளில் ஈடுபட்டிருந்த இரண்டு முக்கிய பொறுப்பாளர்கள் கொலையுண்டமை எமது இயக்கத்திற்கு மட்டுமன்றி, எமது
தேசிய விடுதலைப் போராட்டத்திற்கும் ஏற்பட்ட
பேரிழப்பாகும்.
சிறீலங்கா ஆட்சியாளர்களின் பயங்கர வாதம் கடல் கடந்தும் அரங்கேறியிக்கிறது. இது இயலாமையின் வெளிப்பாடாகும். 嵩 சவாலை துணிவுடன் எதிர்கொண்டு தாயக விடுதலைக்கு உறுதியுடன் பணியாற்றுமாறு உலகத் தமிழர்களைக் கேட்டுக் கொள்கிறேன். ப்படுகொலையின் சூத்திரதாரிகள் யார் என்பதை சர்வதேச சமூகம் இனம்காண
வேண்டும். அப்போதுதான் சர்வதேச சட்டங்
களை மீறுவது யார் என்பது புலனாகும்." இவ்வாறு பிரபாகரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சாலையில் அனுமதிக்கப்பட்டனர். பஸ் சாரதியும் பாரதூரமான காயங்களுக்குள்ளா 6ðIIIsr.
மட்டக்களப்பு வந்தாறுமூலைக்கு அருகே கடற்கரையோரமாகவுள்ள க air (39.60shi, குச் செல்ல விரும்பிய படைவீரர் நால்வர்.
பிரதான வீதியால் வந்து கொண்டிருந்த
பஸ்ஸைத்திருப்பிதம்மைக் களுவன்கேணிக்கு கொண்டுசென்று இறக்கிவிட்டுத்திரும்புமாறு பஸ்சாரதியை நிர்ப்பந்தித்தனர். அது மாலை இருள் நேரமாக இருந்தது. களுவன்கேணி
வறிதாக்கலை எவ்வித விசாரணைகளுமின்றி வீதியில் ஏற்கனவே புலிகளை எதிர்பார்த்துப் கொழும்பு அமைச்சு அதிகாரிகளைக்
கொண்டு முறையற்ற விதத்தில் ரத்துச் செய்துள்ளார்.
மூதூர் மக்களதும் ஆஸ்பத்திரி ஊழியர் களதும் வெறுப்பு க்குள்ளான குறிப்பிட்ட வைத்திய அதிகாரிமீது முழு அளவிலான விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும்" என்று மு. சந்திரகுமார் பா.உ வடக்கு கிழக்கு மாகாண ஆளுநரைக் கோரியுள்ளார்.
இதன் பிரதிகள் டக்ளஸ் தேவானந்த பா.உ.வடக்கு கிழக்கு மாகாண தலைமைச் செயலர், சுகாதார அமைச்சுச் செயலர், மாவட்டச் சுகாதாரப் பணிப்பாளர் ஆகி யோருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.
மூதூர் வைத்தியசாலை ஊழியர்கள் வடக்கு-கிழக்கு மாகாண தலைமைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தியையும் சந்தித் தனர். 'உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமைச் செயலர் உத்தரவாதம் அளித்துள்ளார்.
பதுங்கியிருந்த படையினர் பஸ் வருவதைக் கண்டதும் துப்பாக்கிப்பிரயோகம் செய்தனர். பயணிகள் கூக்குரலிடவே துப்பாக்கிச் சூடு நிறுத்தப்பட்டது. பஸ் கண்ணாடிகள் யாவும் நொறுங்கிப் போயின. இச்சம்பவத்தின் S T L T rT S L L L L Y T L L TTT அஞ்சுகின்றனர்.
தொலை தூரப்பயண பஸ்களைக்கூட இவ்விதம்படையினர் இடைமறித்துச் சென்று
தமது தேவைகளுக்குப்பயன்படுத்தி வருவது
பொதுமக்களின் விசனத்திற்குள்ளாகி வரு கிறது.
கடந்தவாரம் களுவன்கேணியில் இடம் பெற்ற படை-புலிகள் மோதலின் பின்னர் குடிமகனான ப.அலோசியஸ் (48) என்பவர் படையினரால் அடித்துக் கொல்லப்பட்டதாக மக்கள் தெரிவிக்கிறார்கள். அவ்வூரில் நடைபெற்ற மற்றுமொரு சம்பவத்தில் புலிகள்
கொண்டு வந்த ஒரு உழவு இயந்திரத்தையும்
ஆறு படகு எஞ்சின்களையும் படையினர் கைப்பற்றியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Page 4
Ginaging Gangnga nag
ன்ெசெயல்கள் நடைபெறும் பிரதே சங்களில் கடமைபுரியும் அரச ஊழியர் களுக்கு வழங்கப்படவேண்டிய ஊக்கு விப்புக்கொடுப்பனவுத் திட்டத்தின் கீழ் மன்னார்ப் பகுதி உள்ளடக்கப்படாதது குறித்து இப்பகுதியிலுள்ள அரச ஊழியர் கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
1995 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடக்கம் வழங்கப்படவேண்டிய இக் கொடுப்பனவு நாட்டின் ஏனைய பகுதி களில் வழங்கப்பட்டுள்ளன. இக்கொடுப் பனவைப் பெற மிகவும் தகுதியையுடைய
(மன்னார் நிருபர்) பெற்று வருகின்றபே போக்குவரத்து, மின்சாரம், நீர் தொலைத் சில அசம்பாவிதங்க தொடர்பு உட்பட பலதுறைகளில் பின்னடை தமது உயிரை
வைக் கொண்டிருக்கும் இம்மன்னார்ப்பகுதி வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள தொழிற்சங்கங்கள் பல இது தொடர்பாக ஒன்றிணைந்து குரல் கொடுத்தும் இதுவரை எதுவித பதிலும் இல்லை. எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காகவே உள்ளது. 1996 ஆம் ஆண்டுக்கு மட்டும் இது வழங்கப்படவுள்ளது.
1990 ஆம் ஆண்டு ஜூன் மாதத்துடன்
கொண்டு தம் கரும அரச ஊழியர்கள், ெ சின் 2995 இலக்க காரம் அநீதிக்குள்ள ஏனைய பகுதிகளுட மன்னார் மிகவும் பகுதியாகும்.
இப்பகுதி எதற்காகப் புறக்கணிக்கப்பட்டது மன்னர்த்திவுக்கும் வெளியுலகுக்குமான நிலத் ஆசிரிய என்பது புரியாத புதிராகவே உள்ளது. தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. தற் –
மாணவர்கள் கண்டனப் பிரசுரம் ) தற
யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவி கிருஷாந்தி மற்றும் ராஜினி மீதான பாலியல் சாலைகளுக்கு இது பலாத்காரம் மற்றும் படுகொலைகளைக் கண்டித்து கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மிக்கும் பொருட்டு
கண்டனம் தெரிவித்துள்ளனர். பிரசுரம் ஒன்றையும் விநியோகித்தனர். பிரசுரம் விநியோகித்த காணப்படும் வெற்றி மாணவர்கள் கொம்மாதுறை முகாமிலுள்ள இராணுவத்தினரால் எச்சரிக்கப்பட்டனர். விபரம் சரியாக வழி வாழைச்சேனை நிருபர் புகார்கள் தெரிவிக்க
28-29,996 ஆம்
இது தொடர்பாக பரீட்சைக்கு நியமனப் ஆசிரியர் தொகையை பலரும் அழைக்கப் மனத்திற்குரிய கடித
கைதடியில் கடந்த செப்டம்பர் 7ம் திகதி சீருடைப்படையின் காமுகவெறியர்கள் ஒன்பது பேரால் மாறி மாறி பாலியல் வன்மம்
பெரும் அதிருப்திக்கு
தள்ளப்பட்டுள்ளனர்
ஒரு '?
கும் பொருட்டு இருவ
** 、 'கிறது. UTL3 TSG) அழைக்கப்பட்டதாே
துேடும் அாசே வெளிநாட்டிச் கள் இந்த நிலைக்கு கல்விச் சேவைகள் ஆ
சூழக்குப்பல்கலைக்கழகம்
öldüğüULşiliği alimanavudileri
凸L航岛7.岛.95ö 'ಸ್ತ್ರ್ಯ எதுவித தகவல்களும் கிடைக்காததால் புதுடில்லியில் Gar நத 7 கலக்கமடைந்த இவரது உறவினர்கள் யாழ் தளிடம் பாஸ்போர் #းနှီး။ ராசகுமார், எஸ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் შეწყუ“. நாதன் ஆகிய இருவரும் கொழும்பு, ஐ.எம். இல்யாஸின் கவனத்திற்கு கொண்டு தன் பிரகார புறக்கோட்டை பிரதான வீதியில் வைத்து வந்தனர். குற்றத் தடுப்பு பே கடத்திச் செல்லப்பட்டார்கள் இதைத் தொடர்ந்து Էոժէն இல்யாஸ் திருந்தன முனசிங்
அன்றிலிருந்து இவர்களைப் பற்றிய GILD.L). இந்த இருவரின் நிலை குறித்து எம்.பி.க்கு Q哆
தனக்கு உடனடியாக அறியத்தருமாறு போலிஸ் குற்றத் தடுப்பு பிரிவு மா சம்பந்தமான பூரண அதிபருக்கு கடிதம் மூலம் கேட்டிருந்தார். கிடைத்துள்ளதாகவும் LLLLLL LTTTLL TTL L L L L L L L L L L L L L L L L L L LZYSkuk kTT kkk
Glenbury முனிவர் அருளிய ஏடுகளில் N நடவடிக்கைகள் மே அமைந்த காண்டம் எனும் U N O N தெரிவிக்கப்பட்டுள்ள
நாடி ஜோதிடத்தில் உங்கள்ளே யூனியன் மோட்டிஸ்
och 60 GD60) fs, sor: '". EE.
Single, Double, Night
கடத்தப்பட்டு கொை
Ayo " " A
Elisaudioj havis sufiĉis samsiduuiii - : Latch & Sliding Locks, 6slsuribdi osmofildi, asGmqsduLuilib 7
ontourersionerston பதொலைபேசி மூலம் தொடர்பு (English Origin)
GTQõ(G IIIiigUTib. ßung a. aläonfllblauälle
jei DID3606in) Glorigji
Brightair asglia
14 Marsallinguing lighl-DE
7.P.: 686218,078-63617
தொலைபேசி - 431511, 4341 Facebo.3030 // N بر
ANUNUNGEN
மனோதத்துவ வைத்தியம் (GENERAL PSYCHOTHERAPHY
443, பழைய சோனகத் தெரு
6ՖIվtiւլ - 12. :
மனோதத்துவ சிகிச்சை மூலம் அடிமனத்தில் பதிந்துள்ள தாழ்வு மனபபான்மையை நீக்குங்கள் உங்களை நீங்களே வெற்றி கொள்ள நாடுங்கள் பிரபல மனோதத்துவ நிபுணர் டாக்டர் P, ஆறுமுகம் அவர்களை
அஸ்லிவ்டா அங்
இளம் சமுதாயத்தினர் மெலிந்து கனவில் சக்தியிழந்து நாடு முழுவதும் பல நூற்றுக்கண
ஞாபகமறதி பயம், நடுக்கம், வெட்கம், சந்தேகம், ஏமாற்றம் தொண்ட் ஆசிரியர்களாகக் க. பீதி, நித்திரையின்மை என்று தன்னம்பிக்கை காரணமான தீய பழக்கங்கள் மனோதத்துவ ர் குை @_°师题
க்கின்றனர். இந்த நிலைை இ ஆசிரியர் காண்டு முரீ லங்கா முஸ்லிம்க நடவடிக்கைகளுக்குத் தயாராக ே எனவே அகில இலங்கை இஸ்லா BRI ANKA ISLAMIC VOLU
eleosesi-n ASLIVTA) - ரதிநிதிகளைக் கொண்ட செய்யப்படவுள்ளது. விரைவில், ெ கூட்டமும் மாநாடும் நடைபெற
அளித்து உடன் நிறுத்தி புத்துயிர் அளிக்கப்படும். தாம்பத்திய பாலியல் குறைபாடுகளுக்கு நோயும் காரணமானாலும், 85% தாழ்வு மனப்பான்மையே காரணம் என்பதை 1 1/2 மணித்தியால்த்தில், தான் வீரியம் உள்ள ஆண்மகனாகி விட்டேன் என்று அடிமனதில் பதிய வைத்த பின்னரே பணம் பெறப்படும்
வெளிநாட்டில் இருப்பவர்கள் தங்களின் தாம்பத்திய குறைபாடுகளுக்கு விரிவான கடிதத்தொடர்பு கொண்டு மனோதத்துவ சிகிச்சையைப் பதிவு நாடாமூலம் பெற்றுச் சுகமாக்கலாம். (பதில் தவறாது பெற தபால் செலவுக்குப் பணம் அனுப்பவும்)
சகல முஸ்லிம் தொண்டர் ஆசி தயாரித்து 10 ரூபா முத்திரையு கொள்ளுமாறு கேட்கிறோம்.
if (pgÜGlului:
ဗျွိနှိစ္ဆန္တီ un gnoauto:
6UT& (ՄԼ0։ 5 உள்ளூராட்சி சபை T LIDTSAL LLO
அதிபர் அத்தாட்சி
မွိုး" எமது வித்தியாலயத்தில் தாண்டர் ஆசிரியராகக் கடை
மனநிலை பாதிப்புக்கள், மன நோய்கள் "ஹிஸ்டீரியா" ஆசசரியப்படும் வகையில் பலர் சுகமாகியுள்ளனர் மற்றும்
தலையிடி, வாதம், பயோரியா, வெள்ளைபோதல் நீரிழிவு கிரந்தி நோய்க்கும். குழந்தைப்பேறு இன்மைக்கும் தீர்க்கமுடியாத வியாதிக்கும் மருந்து உண்டு
நவம்பர் 19 gGü 30 susoy Dr. P, ARUMUGAM, AHMED TOURIST INN, BANG BANG BULDING NO IO, RECLAMATION ROAD. (ENTRANCE BANKSHALL ST,) COLOMBO T.P. 436.383, 436,390,078-7 || 0 Fax 436439 டிசம்பர் 4, 5 Dr. முகைதீன் டிஸ்பென்ஸரி ஒட்டமாவடியிலும், நவம்பர் 9, 10, 11 தினங்களில் கல்முனை
அதிபர் கையொப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
MIL, AWER O
T.M.M. untudáfußgy Lo, LDDAD EITL les sífilsÁ DR. P. ARUMUGAM SRI LANKA No. 50, TISSAWEERASINGAMSQ., BOUNDRY ROAD. DHARULIMUSLIMEEN BATICALOAவிலும் சந்திக்கலாம். Maradana - Colo
LS S S S S S S S S S S S S
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லும் இடைக் கிடையே நடைபெறுகின்றன. கையில் பிடித்துக் களை செய்து வரும் ாது நிர்வாக அமைச் ற்று நிருபத்தின் பிர யுெள்ளனர். நாட்டின்
ஒப்பிடும் பொழுது பின்தங்கியுள்ள ஒரு
நியமனத்தில் புறக்கணிப்பு
nGuaib Lanfrast II
(கண்டி நிருபர்) GU 9T IS UL LTL
ஆசிரியர்களை நிய ண்டி மாவட்டத்தில் பங்கள் பற்றிய புள்ளி JELUJLJILGANGGO) GAUGALLIGDY பட்டு வருகின்றன. கதிகளில் கண்டியில் டைபெற்ற நேர்முகப் செய்யப்பட இருக்கும் விடவும் இரட்டிப்பாக ட்டதால், தமக்கு நிய கள் கிடைக்காமையால் விரக்திக்கும் அவர்கள்
வில் ஒருவரை நியமிக் நேர்முகப்பர்ட்சைக்கு யே பாதிக்கப்பட்டவர் தள்ளப்பட்டுள்ளதாக ணைக்குழுச் செயலாள
லும்
ös@ös Ds
(திருமலை நிருபர்) திருக்கோணமலை பட்டினமும் சூழ பிரதேசச் செயலகத்தில் இடப்பற்றாக் குறை நிலவுவதால் பணிபுரியும் ஊழியர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர்.
போதிய மின்சார வசதிகள் காற்றோட்ட
வசதிகளற்ற குகை போன்று அமைந்துள்ள
இவ்வலுவலகத்தின் பெரும்பாலான பகுதி கள் இருளிலேயே கிடக்கின்றன.
பொதுமக்கள் தினங்களில் இடவசதிக் குறைபாட்டினால் ஏறத்தாழ சந்தை போன்றே செயலகம் காட்சியளிக்கிறது.
ருக்கு அறிவித்துள்ளனர்.
ஹரிஸ்பத்துவ தொகுதியில் உள்ள 5 முஸ்லிம் பாடசாலைகளில் ஆரம்ப பிரிவு, கணிதம், பொது நியமனங்களுக்கான வெற்றிடங்கள் பல இருந்தும் தமிழ்பேசும் கல்வி அதிகாரிகள் உண்மையான புள்ளி விபரங்களைக் கொடுத்திருந்தனர். ஆனாலும் காலம் கடந்த புள்ளிவிபரங்களைச் சமர்ப்பித்த தனால் ஏற்பட்டுள்ள அநீதி குறித்தும் பார பட்சம் குறித்தும் நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றிய பல மாணவர்கள் அதிருப்திக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக நீதி வழங்கக் கோரி கல்விச் சேவைகள் ஆணைக்குழுவுக்கும் பகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் புகார் செய்துள்ளனர்.
கண்டி மாவட்டத்தில் உள்ள 17 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இந்த அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் புகார்கள் தெரி விக்கப்படுகின்றன.
Rபோர்ட் திருட்டு இரண்டு பேருந்து
கை இளைஞர்கள் கைது
வெளிநாட்டுப் பயணி திருடிவந்த மூன்று கைது செய்யப்பட்டனர்.
லிஸ் மா அதிபரான றவிடமிருந்து இல்யாஸ் கடிதத்தில் இருவரும் ல செய்யப்பட்டுள்ளது விபரங்கள் தமக்கு இது குறித்து மேலதிக டக்கப்பெற்றதும் இதில் பர்கள் மீது சட்ட
கொள்ளப்படும் எனத்
H H H H
Disgfa III || 30
விலையில் புத்தகப் பொதி
2.
2 2.
OOOO .ܬܐ , 7soo தபாற்
73
மாதம் 1ம் திகதி கைது செய்தனர்.
அடையாள அட்டைகள்கலன்டெடுக்கப்பட் திருஞானசெல்வம் சுஜித்ரா 756351915 V கலைமகள் வீதி, நொச்சிமுனை மட்டக்களப்பு
SM S M LLLSS M T J YY L ஒப்படைக்கப்பட்டுள்ளன. தகுந்த ஆதாரம் காட் பெற்றுக்கொள்ளவும்
55usмашф
கருநீசன், ராதா முருகன், வேலுப் பிள்ளை கிருஷ்ணகுமார் மூவரும் இலங் கைத் தமிழர்கள். இவர்கள் சென்னையில் வசித்து வருகின்றனர். டில்லிக்கு அடிக் கடி சென்று டில்லிக்கு வரும் வெளி நாட்டுப் பயணிகளிடம் நன்றாகப் பழகு வார்களாம். அவர்கள் தங்கியிருக்கும் அறைகளுக்குச் சென்று அவர்கள் இல்லாத
சமயங்களில் பாஸ்பேர்ட் மற்றும் உடைமை
களைத் திருடுவார்களாம். பின்னர் இந்தப் பாஸ்போர்ட்டுக்களை வெளிநாடு செல்ல விரும்பும் இலங்கைத் தமிழர்களுக்கு நல்ல விலைக்கு விற்றுவிடுவார்களாம்.
டில்லி பொலிசார் இவர்களை இம்
Ib GUIQ35
தாங்கள் சந்திக்க வேண்டிய உத்தி யோகத்தர்களைச் சுற்றி பொதுமக்கள் குழுமி நிற்கவேண்டியேற்படுவதால் அலுவலகத்துள் நுழைவது வெளியே வருவது என்பன கடினமான காரியமாக இருக்கின்றன.
பிரதேசச் செயலாளரைச் சந்திக்க வேண்டிய மக்களின் வரிசை, பிற உத்தி யோகத்தர்களின் மேசைகளைத் தழுவிச் செல்வது இங்கு சர்வசாதாரணமா னது ஓய்வூதியப் பிரிவும் ஒத்தாப்பு ஸ்டைலிலான ஒரு பகுதியிலே அமைந் துள்ளது.
மழைக்காலம் வந்து விட்டாலோ உத்தியோகத்தர்கள் ஒவ்வொருவரும் தங்கள் இருக்கைக்குக் கீழே நுளம்புத் திரி கொளுத்தி வைத்துக் கொண்டுதான் கடமைகளில் ஈடுபடுகிறார்கள் பொது மக்கள் தொகையும் தேவையும் பன்மடங் வளர்ந்துவிட்ட இக்காலத்திலும் பிரதான நுழைவாசல்களற்ற நூற் றாண்டுப் பழமையான கட்டடத்தில்தான் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தால் |*"նակ:
பாராளுமன்ற உறுப்பினர்களும், தொடர்புடைய அதிகாரிகளும் சிரத்தை எடுத்து பிரதேசச் செயலகத்துக்கென ஒதுக்கப்பட்ட காணியில் புதிய கட்டடம் நடவடிக்கை எடுக்காதவரை இந்தக் குறைபாடு தொடரும் என்று முரசிடம் தெரிவித்தனர் அங்கு கடமை UP)' உத்தியோகத்தர்கள் சிலர் )
I BDSGD findi
(காத்தான்குடி நிருபர்) காத்தான்குடி இலங்கைப்போக்கு வரத்து சபையின் உபசாலைக்கு 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு நவீன ஜப்பானிய சொகுசு பஸ்களை முதலாம் திகதி பிரதி தபால், தொலைத் தொடர்புகள் அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வைபவ ரீதியாக கையளித்தார்.
வடக்கு கிழக்கு மாகாணத்தில் முதன் முதலாக இப்புதிய பஸ்கள் காத்தான்குடி சாலைக்கே வழங்கப்பட்டி ருப்பதாக மட்டக்களப்பு மக்கள் மயப் படுத்திய இ.போ.ச.சாலை முகாமைத் ಕ್ಷೀಣ! பணிப்பாளர் எஸ்.சந்திரசேகரம் தெரிவித்துள்ளார்.
añGITEKO ஜானகி பரமானந்தம் 686101096W நவாலி வடக்கு மானிப்பாய்
bї (6
செலவு
DK CENTRE (VI) ITD.
a Super Market Complex P:43477O
POEox 62
¬ ܐܸܠ...¬؟
வியாதியாயினும் சரி D LC360T 66.60601 藤。 சந்தியுங்கள் -
K. சிவசுப்பிரமணியம் M.I.H. Ind. S.M.P.
எவ்வளவு நாள் பட்ட வியாதியானாலும் சரி. காலதாமதம் செய்யாமல் கீழ்கண்ட வியாதிகளுக்கு நேரில் கண்டு ஆலோசியுங்கள். நேரில் வர (LPLA III.g., போனால் கடிதம் மூலம் தெரிவித்துக் கொள்ளுங்கள்
Das G60605u Earl Eises
குரார்ப்பன கூட்டம்
கான முஸ்லிம்கள் பல வருடங்களாகத் Dubu Tibbs ou Belar paw fi g aliassifiki, KOTLD ALOTÁJesúLuLaGGANGGODA). taggedin இவர்கள் விடயத்தில் அக்கறையற்று நீடிக்க விடக்கூடாது. ஆதலால் ள் தம்மை ஒரு சங்கமாக அமைத்துக் யின் வழிகாட்டலுடன் தொழிற்சங்க பண்டியுள்ளது.
Gstaarlst a furt grislo - ALL NEER TEACHERS AsSOCLATION மைக்கப்பட்டு மாவட்ட ரீதியான தேசிய செயற்குழுவும் தெரிவு ாழும்பில் அஸ்லிவ்டா அங்குரார்ப்பனக்
TOTU
ஆஸ்மா, சஷயம் இளைப்பு பீனிசம் தலைவலி, மலேரியா கண்டமாலை சொறி சிரங்கு பாண்டு ாேகை காக்கை வலிப்பு வாதம் நீரிழிவு மூலரோகங்கள் இருதய நோய்கள் இடுப்புவலி, நெஞ்சு எரிவு குடல்வாய்வு நரம்புத் தளர்ச்சி வீரியக் குறைவு இரத்தமின்மை சொப்பன ஸ்கலிதம் பெண்களுக்கு ஏற்படும் சூதக வாய்வு மாசம் முன் பின் காணுதல் சூதகவலி பிள்ளை இல்லாமலிருத்தல் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் சகல வியாதிகளுக்கும் உத்தரவாத சிகிச்சை அளிக்கப்படும்
ர்களையும் கீழ்க்காணும் படிவத்தைத் அனுப்பி அங்கத்தவராகப் பதிந்து
2 நிரந்தர விலாசம் () தேசிய அடையாள அட்டை இல (1) அனுபவம் 6 தேர்தல் தொகுதி
GISONGA: 9 p60 முதலி) மாலை 6 மணி வரையிலும் விருமுறை தினங்களில் காலை 9 மணி முதல் பகல் *」
\ழுணி வரை வைத்தியரை சந்திக்கலாம்.
முருகானந்தா வைத்தியசாலை
No. G/02, கொழும்பு மத்திய சுப்பர் மார்க்கெட் (நிலமாடி) மீன்கடை மேல் கொழும்பு - 11.
S S S S S S S S S S லிருந்து
ாற்றுகிறார்.
பாடசாலை முத்திரை
GANISER ASLIWTA USLIMI KATCHY
27, Mohideen Masjid Road,
IO , Tel: 43414
| 3,1990

Page 5
னோதிபதி சந்திரிகா பதவியேற்று இரண்டு வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன. அதனை முன்னிட்டு அரசாங்க பத்திரிகை களில் ஒரு பேட்டி வெளியாகியிருந்தது.
ஜனாதிபதியின் பேட்டியில் உள்ள முக்கிய விடயங்களை கவனிக்காமல் விட்டு விட்டு புலிகளும் பேச்சு நடத்த தயார் என்று ஜனாதிபதி அறிவித்துள்ளார் என்று வியாக்கியானங்கள் செய்யப்படுகின்றன.
இதற்கு முன்னரும் இந்திய புரொன்ட் லைன் சஞ்சிகைக்கு ஜனாதிபதி பேட்டி யளித்திருந்தார். அப்போதும் இதேபோலவே NITjÄITGNIijoi G.JIIIILILLOI.
புரொன்ட்லைன் பேட்டி வெளியுலகில் புலிகளை தனிமைப்படுத்த வீசப்பட்ட சுழற்பந்து போன்றது.
புரொன்ட்லைன் பேட்டி மூலமாக ஒரு பிவாதமான தலைவியல்ல, நெளிவு கழிவுகளோடு நிலமையைக் கையாளக் கூடியவர் போரை நிறுத்தி ஆக்கபூர்வமான சமாதான முயற்சிகளுக்குத் தயாராக இருப்பு வர் என்பதை வெளியுலகுக்கு காட்டவே
tuổi
விரும்பினார் ஜனாதிபதி
அதேநேரம்புலிகள் தாமாக முன்வந்து மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் கேட்டால் மட்டுமே அதுபற்றிய அடிப்படைகளை ஆராயலாம் என்பதையும் ஜனாதிபதி கோடிட்டுக் காட்டத் தவறவில்லை.
புலிகளாக முன்வந்து பேச்சுக்கு தயார் என்று அறிவித்தால், அரசாங்கத்துக்கு FråJULIO BJÖLLÍTJ. GLITTfai) 9/DTFITTÄJININ பெற்ற வெற்றியின் அடையாளமாக அதனைக் கூறிக்கொள்ளலாம்
ஜனாதிபதி சந்திரிகா பதவிக்கு வருவ தற்கு முன்னர் புலிகளைப் பற்றி கொண்டி ருந்த மதிப்பீடுகளை இப்போது முழுமை
அப்போது புலிகளைப் பற்றி சந்திரிகா வுக்கு விளக்கம் சொன்னவர்கள் போரில் அனுபவப்படாதவர்கள் புலிகளைப் பற்றி யும் தெளிவாக அறிந்து கொள்ளாதவர்கள்
ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் தான் புலிகள் தொடர்பான முழுச் சரித்திர மும் அவருக்குக் கிடைத்துள்ளது.
அதில் ஒன்றுதான் புலி பசித்தாலும் புல்லைத்தின்னாது என்பது பிரபாகரனுக் கும் பொருந்தும் என்பதை ஜனாதிபதி அறிந்து வைத்திருப்பது
புலிகள் தாமாக முன்வந்து பேச்சு வார்த்தைக்கான அழைப்பை விடுக்கமாட்டார் கள் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று புலிகள் சொல்வார்களே தவிர, தமது தரப் புக்கு பலவீனமான நிலையில் பேச்சுக்கு தாமே வலிய முன்வரமாட்டார்கள் என்பது ஜனாதிபதிக்கு தெரிந்திருக்கிறது.
பலம்தான் அனைத்தையும் தீர்மானிக் கிறது என்பதுதான் பிரபாகரனின் தத் துவம்
இந்திய அமைதிப்படை வடக்கு கிழக்கில் பூரணமாக நிலைகொண்டிருந்தது. புலிகளின் தலைமை வன்னிக் காட்டுக்குள் செல்ல வேண்டி ஏற்பட்டது.
வன்னிக் காட்டை நோக்கிச் செல்லும் முயற்சியிலும் இந்தியப்படை இறங்கியது. புலிகளுக்கு அது ஒரு பாரிய நெருக் கடி அதிலிருந்து தப்ப வேண்டுமானால் இந்தியாவுடன் பேச்சு நடத்தலாம் என்று புலிகள் இயக்க முக்கியஸ்தர்கள் பலர் பிரபாகரனிடம் கூறினார்கள்
"பலம் இல்லாதபோது பின்வாங்கலாம். னால் பேச்சுக்கு செல்லக்கூடாது பலம் ல்லாத நிலையில் பேச்சுக்கு செல்வது சரணடைவதற்கு சமமானது நான் உயி ருடன் இருக்கும்வரை அதற்கு உடன்பட மாட்டேன்" என்று சொல்லிவிட்டார் பிரபாகரன்
கழுத்துக்குநேராக கத்திவருகிறது என்று தெரிந்த நிலையிலும் வலியச் சென்று பேச்சு நடத்தும் முடிவை நிராகரித்தவர் பிரபாகரன்
இப்போது கத்தி பிரபாகரனை தொட முடியாத தூரத்தில்தான் இருக்கிறது. போர்க்கள நிலவரப்படி படையினர் நிலப் பகுதிகளை பிடித்துள்ளனர். GOTTN) புலிகள் இராணுவர்தியில் பலவீனமாக afleið60a).
0752'<ހަ
影、 .الانتخرج
N
୯୍
a^ণ্ড
செய்தி அப்பழக் கையெழுத்துப்
التالكشك
மரபுப் போர் முறையில் படைகளும் கெரில்லாப் போர்முறையில் புலிகளும் பலமான நிலையில் உள்ளனர்.
போர்க்களத்தில் இழப்புகள் என்று எடுத்துக்கொண்டால் புலிகளைவிட படைத்தரப் புக்கே அதிக இழப்புக்கள் ஏற்பட்டு வருகின்றன.
குறைந்தது வாரத்தில் ஒரு தாக்குதலாவது புலிகள் நடத்திவிடுகிறார்கள். இந்நிலையில் வெற்றி தோல்வி என்பது இருதரப்புக்கும் இடையில் அடிக்கடி கைமாறிக்கொண்டிருக்கும் ஒன்றாகவே இருக்கிறது.
ஆனால் ஜனாதிபதியின் பேட்டிகளில் தமது தரப்பு பலமாக உள்ளதுபோன்ற தொனியே காணப்படுகிறது.
களத்தில் வெற்றிபெற்று எதிரியின் கழுத்துக்கு குறிவைக்கும் நிலையில் உள்ள ஒரு தரப்பின் தலைவியாகவே ஜனாதிபதி
Graf Síð (ST FCEI
கூறும் கருத்துக்கள் அமைந்துள்ளன.
புரொன்ட்லைன் பேட்டியில் "பிரபாகரன் முன்வந்து மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் கேட்டால் அதுபற்றி பரிசீலிக்கலாம் என்றார் ஜனாதிபதி
மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் வேண்டாம்
என்று கூறுவதைவிட, அந்த மத்தியஸ்தம் ஏற்படவே முடியாத வகையில் புலிகளின் கோட்டுக்குள் பந்தை அடித்துவிட்டார் ஜனாதிபதி,
ஜனாதிபதியின் விவேகமான பந்தாட்டத் தைப் புரிந்துகொள்ளாமல், பேச்சுவார்த்தைக் கதவு திறக்கப்பட்டு விட்டது என்று கருதப் பட்டது. அரசாங்கம் பலவீன மாகிவிட்டது அதுதான் ஜனாதிபதி இறங்கி வந்துவிட்டார் என்றும் விமர்சனங்கள் சொல்லப்பட்டன.
இரண்டுமே தவறு என்பதை அடுத்த கட்ட நடவடிக்கைகள் மூலம் அரசாங்கம் வெளிப்படுத்தியது.
கிளிநொச்சி நகரைப் படைகள் கைப்பற் றின. புலிகளின் தலைவருக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டு புலிகளை பயங்கரவாத இயக்க மாக வெளியுலகுக்கு காட்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இப்போது மீண்டும் புலிகளுடன் பேச்சு வார்த்தை நடத்துவது தொடர்பாக ஜனாதிபதி கருத்து வெளியிட்டுள்ளார்.
புரென்ட்லைன் சஞ்சிகைக்கு கொடுத்த பேட்டியில் ஜனாதிபதி கூறிய கருத்தோடு அரசாங்கபத்திரிகைகளுக்கு கொடுத்த பேட்டி முரண்படுகிறது.
சில அடிப்படைகள் தெளிவுபடுத்தப் படுமானால் ஆயுதங்களை கீழே போட வேண்டும் என்பதை வலியுறுத்த மாட்டோம் என்பது புரொன்ட்லைனுக்கு ஜனாதிபதி சொன்ன கருத்து
அரசாங்கப் பத்திரிகைகளுக்கு ஜனாதிபதி அளித்துள்ள பேட்டியில் "ஆயுதங்களை கீழே வைத்தால்தான் பேச்சு நடத்தலாம்" என்று கூறியிருக்கிறார்.
புரொன்ட்லைன் பேட்டியில் புலிகளுடன் பேச்சு நடத்துவதற்கு நிபந்தனைகள் எதனையும் ஜனாதிபதி நேரடியாகக் கூறவில்லை. பேச்சு நடத்துவதற்கான அடிப்படைகள், நம்பிக்
ரெண்டு எழுத்துத் தலைவரின் பிறந்தநாளை வருட் வருடம் மறக்க மல் கொண்டாடுவது அவரது மறு தரப்பார்தான் அவரே மற்ந்தாலும் இவை மறக்கமாட்டினம் பாதுகாப்பு கள் ரோந்துகள் நித்திரை முழிப்புக் கள் என்று நவம்பர் மாதம் முழுக்க தலைநகர் வரை ஒரே கொண்டாட்டம் தான் மாவீரர் தினத்துக்கு ரெண்டு எழுத்தார் கொழ் கட்ட முன்னரே
இருக்குதளம் சொல்லியிருள் லேப்
ü錢i 濰
புடன் தன்
ப்யரைக் குறிப்பிட்டு போடமுடியும் வேறொருவர் மாதிரி
நாட்டுத் திலும் இடமில்
நவ1-23,1996
கையை ஏற்படுத்த அவ தான் சில காரணங்கை
அரச பத்திரிகைக மக்களுக்கு ஜனாதிபதி ெ நிபந்தனைகள்தான் முன்
ஜனாதிபதி கூறியுள் களும் தென்னிலங்கை "இமேஜை உயர்த்தக்கூ
போரிலே நாங்கள் றோம். புலிகளை பணி புலிகளிடம் ஏமாற பு ஜனாதிபதி தெரிவித்துள்
புலிகள் ஆயுதங்கை குறிப்பிட்ட காலத்திற் முடிக்க வேண்டும் என்
நிபந்தனைகளுக்கும் மன அதுதான்
ஆக மொத்தத்தி யுத்தத்தில் வெற்றி ே அரசாங்கம் திடமான மு ளது என்பதையே ஜன உறுதிப்படுத்தியுள்ளது.
போர்க்களத்தில் பல தரப்பின் பிரதிநிதியாக போலவே ஜனாதிபதி ցրրի,
தற்போதைய நிை பேச்சுவார்த்தை நடத் எழாமல் பார்த்துக் அரசாங்கம் அக்கறை
தனது உண்மைய வெளியுலகம் முன்பாக மானால் பாதகம் ஏற்ப புலிகள்மீது அரசாங் தாலும் சரி, புலிகள் செய்வதாலும் சரி அரசு தான் பிரச்சனைக்கு தீர்வு வெளியுலகில் நிலவும்
புலிகள் தொடர்ப வாதங்களை ஏற்றுக்ெ புலிகளுடன் பேசாமல் லாம் என்ற நிலைப்பாட் தில்லை.
புலிகள் கெரில்லா நிலையில் இருக்கிறார்க களை நடத்திக் கொண் நிலையில் புலிகளை ஒே விடலாம் என்று அர நடக்காது என்பது இரா தெரிந்துள்ளது.
எனவே போரை மு வேண்டுமானால் புலி தீரவேண்டும் என்பதுத | նյոլլյլի,
இந்த அபிப்பிராயத் சொல்வதைவிட புலிக இருக்கிறோம் என்று அ வசதியானது.
அதேசமயம் புலிக
சந்தேகம் கட்ான கட்சியினர்
நடத்தப்போவதாக அறி
GSYİİBİ இலாம்தானே திட்டம் போட்டினமோ தெரியி
ர்பாக அவைே வேளைஇ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பங்கள் என்றரீதியில்
க் குறிப்பிட்டார்.
மூலம் உள்நாட்டு ரிவித்துள்ள கருத்தில் சிறுத்தப்பட்டுள்ளன.
ரண்டு நிபந்தனை ல் அரசாங்கத்தின்
GOG. ன் பலமாக இருக்கி வைப்போமே தவிர, ட்டோம் என்பதை ார் என்றே அர்த்தம் கைவிடவேண்டும், தள் பேச்சை நடத்து
@
றமுகமான அர்த்தம்
ல் வடக்கு-கிழக்கு பறுவது என்பதை டிவாகக் கொண்டுள் ாதிபதியின் பேட்டி
மான நிலையில் உள்ள இருந்து பேசுவதைப் ருத்து வெளியிட்டுள்
லயில் புலிகளுடன் துவதற்கான சூழல் கொள்வதில்தான் காட்டுகிறது. ான நிலைப்பாட்டை அரசாங்கம் தெரிவிக்கு ட்டுவிடும். கம் வழக்குத் தொடுத் இயக்கத்தையே தடை ம், புலிகளும் பேசித் | KITIGAOTAVITIN 6TGÖTLJC3g, பொதுக்கருத்து ான அரசாங்கத்தின் ாள்ளும் நாடுகளும் பிரச்சனையைத் தீர்க்க டை ஆதரிக்கப்போவ
(ssfcm Isas07cm தொடர் தாக்குதல் டிருக்கிறார்கள் இந் JLILLIT. JLbJL) சாங்கம் நினைப்பது அனுவ வல்லுநர்களுக்கு
டிவுக்கு கொண்டுவர
ளுடன் பேசித்தான் ான் சர்வதேச அபிப்
துக்கு எதிராக கருத்துச் ருடன் பேசத் தயாராக றிவித்துவிடுவதுதான்
ளின் குணம் அறிந்து
எழுதிப்போட்டு சட்டத்தில் இடமி என்ன செய்யிறது எனக்கொரு னத்திட்ம் கையொப்பம் வாங்கும் så goalisioast også finit
கையொப்பம் போட்டு அனுப்பி
தீான்
காட்டும் και η
ssir ii iiimiiiii ங்கை வாதிக்கெடுத்த கதையாக டு அதிகார தரப்பர் கையைப்
நிபந்தனைகளை விதித்துவிட்டால் புலிகள் ஒருநாளும் பேச வரமாட்டார்கள்
ஆக ஜனாதிபதியின் சமீபத்திய பேட்டி கள் மூன்று தரப்பினரை நோக்கி மூன்று விதமான செய்திகளை தெரிவித்துள்ளன.
1 அரசாங்கம் பேச்சுக்கு எதிரானது அல்ல என்பதை வெளியுலகுக்கு தெரிவிப்பது 2. புலிகளை தோற்கடிப்பதில் பணிய வைப்பத்தில் அரசாங்கம் உறுதியாக இருப் பதை தென்னிலங்கை வாக்காளப் பெருமக் களுக்கு தெரிவிப்பது
3. நீங்கள் பேச்சுக்கு வருவதானால் உங் கள் தோல்வியை நீங்கள் ஏற்றுக்கொண்டதாகவே அர்த்தம் என்பதை புலிகளுக்கு தெரிவிப்பது இரு : பேச்சுவார்த்தை நடத்தக்கூடிய தருணமல்ல என்பது நன்கு
தெரியும்
ஆனாலும் தாம் முடியுள்ள பேச்சுவார்த்தைக் கதவுக்கு முன்பாக பேசத் தயார் என்ற வாசகங்களுடன் கூடிய திரையை தொங்க விட்டுள்ளன.
கதவை முடியிருப்பது போரில் தமது கரங்களை மேலோங்கச்செய்ய திரையை தொங்கவிட்டிருப்பது வெளியுலகின் கண் களைக் கவர விஷயம் அதுதான்.
திரைகளுக்குப் பின்னால் ஆயுதங்கள் உராயும் சத்தங்கள் கேட்கின்றன. அடுத்த பாய்ச்சலுக்கு அரசாங்கம் படைகளைத் தயார் படுத்திவருகிறது.
புலிகளும் தமது அணிகளை ஒழுங்கு படுத்தி ஒவ்வோர் திசையிலும் இலக்குகளை
குறிப்பிட்டு அனுப்பிவைத்துக் கொண்டிருக்
கின்றனர்.
பேச்சுவார்த்தைக்கான அறிகுறிகள் தெரிகின்றன என்பது சொல்வதற்கு சுகமாக
இருக்கலாம். ஆனால் களநிலவரம் நேர்மாறாக இருக்கிறது
போருக்கான உபாயங்கள் வகுப்பதிலும், மேலும் போரைத் தீவிரப்படுத்துவதிலுமே இருதரப்புக்களும் தீவிர சிந்தனையில் இருக்கின்றன.
மறுதரப்புக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வழிவகைகள் பற்றித்தான் இரு தரப்பும் யோசித்துக் கொண்டிருக்கின்றன.
அரசாங்கம் புலிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்துவதாகக் கருதிக்கொண்டு மேற் கொள்ளும் நடவடிக்கைகள் மக்களைத்தான் முதலில் பதம் பார்க்கின்றன. அரசின் அணுகு முறை அவலை நினைத்து உரலை இடித்த கதையாகிவிடுகிறது.
ஆயினும் புலிகளுக்கும் சமீபகால கள நிலவர மாற்றங்கள் புதிய நெருக்கடிகளை தோற்றுவித்துள்ளன. குறிப்பாக வடபகுதியில் தான் புதிய நெருக்கடிகளுக்கு புலிகள் முகம் கொடுக்க வேண்டியுள்ளது.
வவுனியாவை திறந்துவைத்து வன்னிப் பகுதிகளில் இருந்து மக்களை உள்ளே வர அனுமதித்துள்ளது அரசாங்கம்
அகதிகள் தமிழகம் செல்வதைத்தான் புலிகள் விரும்பினார்கள்
தமிழக அரசு அகதிகளை அனுமதிக்கும் என்று தமிழக முதல்வர் கலைஞர் கூறினாலும், அங்குள்ள அணுகுமுறைகள் அகதிகளை வரவேற்பதாக அமையவில்லை.
அகதிகளை ஏற்றிச் செல்லும் படகுகளை தமிழகப்பொலிசார் பறிமுதல் செய்துவிடு கின்றனர். அதனால் படகுகளில் அகதிகளை ஏற்றிச் செல்ல படகோட்டிகள் தயக்கம் காட்டுகின்றனர்.
அகதிகள் செல்லும் படகுகள் கடலில் வைத்து கடற்படையினரல் தாக்கப்படும் அபாயமும் இருக்கிறது. இவற்றால் தமிழகம் செல்லும் அகதிகளின் எண்ணிக்கை குறைந்தது. அகதிகள் அரச கட்டுப்பாட்டுப் பகுதி களுக்குச் செல்வதைவிட தமிழகம் செல்வது
தமக்கு சாதகம் என்றே புலிகள் கருதினார்
கள் எனினும் நிலமைகள் புலிகளின் விருப்பத்துக்கு மாறாகவே அமைந்துள்ளது. நிலப்பகுதிகளை இழந்தது இராணுவ
சட்டத்தரணிகளும் முழு முக்
ரீதியில் புலிகளுக்கு பெரும் பாதகமாக ல்லாவிட்டாலும், புதிய நெருக்கடிகள் பலவற்றுக்கு புலிகள் முகம் கொடுத்தாக வேண்டும்.
இடம்பெயர்வால் ஏற்பட்ட விரக்தி திடீரென்று வாழ்க்கைமுறை மாறியதால் ஏற்பட்டுள்ள துயரங்கள் காரணமாக வன்னிப் பகுதியில் உள்ள மக்களில் ஒரு பகுதியினர் புலிகளின் நிர்வாகமுறைகளுக்கு கட்டுப்பட மறுக்கிறார்கள்.
யாழ் குடாநாட்டில் படையினரின் கட்டுப்பாட்டில் இல்லாத பகுதிகளில் புலிகள் நிலை கொண்டுள்ளனர்.
யாழ் குடாநாட்டில் படையினர் மீது அதிருப்தி ஏற்படுவது புலிகளுக்கு சாதக மாக இருக்கிறது. இன்னொரு புறத்தில் "நீங்கள் எங்களை கைவிட்டு ஓடியதால் தானே இந்நிலை என்று மக்கள் குற்றம் சாட்டுவதையும் புலிகள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
முன்னர் வடபகுதியில் புலிகள் நிதி திரட்டக் கூடியதாக இருந்தது. ஆயுதங்கள் வாங்குவதற்காக என்று நூறுகோடி ரூபா திரட்டும் திட்டத்தை புலிகளின் நிதிப்பிரிவு முன்வைத்தது. பாரியளவில் அத்திட்டம் வெற்றியளிக்க ஆரம்பித்த நிலையில்தான் யாழ்குடாநாடு படையினர்வசம் சென்றது. அதனால் அத்திட்டத்தை தொடர முடிய aflággja).
இப்போது தமது நிதித் தேவைகளுக்கு வெளிநாடுகளிலுள்ள தமிழர்களையும், தமது வெளிநாட்டு வியாபார தொடர்புகளையுமே பெரியளவில் சார்ந்து நிற்கும் அவசியம் புலிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
ஆனால் வெளிநாடுகளிலும் முன்பு போல நிலமை இல்லை. கனடா, சுவிற்ஸர் லாந்து போன்ற நாடுகளில் புலிகள் இயக்க முக்கியஸ்தர்கள் கைது செய்யப்பட்டனர். பலவந்தமாக நிதி திரட்டியதாக குற்றம் arrLL L'ILILL goIII
வெளிநாடுகள் பலவற்றில் புலிகள் 9ujJ. நடவடிக்கைகள் அங்குள்ள
பொலிசாரால் தீவிரமாகக் கண்காணிக்கப் பட்டுவருகின்றன.
இது தவிர உள்நாட்டில் ஆட்பற்றாக் ற என்பது ஒரு பெரும் பிரச்சனையாக ருக்கிறது.
யாழ் குடாநாட்டில் படையினர் நிலை கொண்ட் பகுதிகளில் இருந்து கணிசமான உறுப்பினர்கள் தம்மோடு சேரலாம் என்று புலிகள் நம்பியிருக்கின்றனர். பொது மக்களுக்கும் படையினருக்குமான உறவில் ஏற்பட்டுவரும் விரிசல்கள் புலிகளுக்கு நம்பிக்கையூட்டுகின்றன. ஆனாலும் அதற் காக புலிகள் சில காலம் காத்திருக்க வேண்டியுள்ளது.
புலிகளும் விடப்போவதில்லை. படையினரும் திரும்பிச் செல்லப்போவ தில்லை என்ற எண்ணம்தான் யாழ் குடாநாட்டு மக்களிடம் தோன்றியுள்ளது.
புலிகளால் வெற்றிகரமான தாக்குதல் கள் தொடுக்க முடியும் என்பதில் சந்தேக மில்லை. ஆனால் புலிகள் யாழ்குடாநாட்டை மறுபடி தம்வசப்படுத்த முடியுமா என்பது தான் அங்குள்ள மக்களின் சந்தேகம்
ஆனால் புலிகளின் தலைமை மட்டும் நம்பிக்கையோடு இருக்கிறது. இது தற்காலிக பின்னடைவு மட்டுமே என்று உறுதியாகக் கூறிவருகிறது.
"அவலங்களை நமக்குத் தந்தவர் களுக்கு அதையே திருப்பிக் கொடுப்பது தான் பிரபாகரனின் தலைமைக் காலத்தில் ஏற்பட்டுள்ள சிறப்பு அம்சம் என்று புலிகளின் பத்திரிகை கூறுகிறது.
அதன் அர்த்தம் வடக்கு-கிழக்கில் உள்ள மக்கள் எதிர்நோக்கும் போரின் விளைவுகளை நாட்டின் ஏனைய பகுதி மக்களும் உணரச் செய்வதுதான். எனவே வடக்கு கிழக்குக்கு வெளியே தாக்குதல்களை தொடர்வது புலிகளின் தாக்குதல் உபாயங் களில் முக்கிய அம்சமாக இருக்கிறது.
தனது கட்டுப்பாட்டு பகுதிகளில் தாம் எதிர்நோக்கும் அதே நெருக்கடிகளை அரசாங்கமும் தனது கட்டுப்பாட்டுப் பகுதி களுக்குள் எதிர்நோக்கச் செய்வதுதான் புலிகளின் உத்தியாக இருக்கிறது.
கில் இருந்து வந்தவர் விடயத்
தரணிக் குழுக்கள்
என்ரி ம் எண்டும்
ஆலோசனை
နွား၊ အိန္တိ garййтій й. பெறுமதி இரண்டு இல
கிழவன்று கிழக்கப்போகினம்
டிவாங்கிய கதைதான் நடக்கம் ல் உள்ள நம்நாட்டவர்களுக்கு
J。
鷺
நிலையத்துக்கு முன்னால்ே தானும் உரிமை கோரலர்
ம் சொல்லிவிட்டு நழுவி činnosrjgflsvi januari aj
க்கை
தை மாதிரியான அணு ங்களுக்கும் உதவுமோ என்று பாருங்கள்

Page 6
பிரபாது நம்பிக்கை
இந்திய-இலங்கை ஒப்பந்தத்ை பிரபாகரன் ஏற்கப்போவதில்லை. தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் கைவிட போவதில்லை என்பதை பிரபாகரனை நன்கு அறிந்தவர்கள் புரிந்தே வைத்திரு தின்
பிரபாகரனுடன் நேரடியான தொட புடன் தமிழ்நாட்டில் இருந்து வி வேங்கை பத்திரிகை நடத்தியவர் கோவை
DIGBIJ, OF GÖT
இந்திய-இலங்கை ஒப்பந்தம் தொட பாக கோவை மகேசன் எழுதியதி முக்கியமான சில பகுதிகள் இவை:
"ஜயவர்த்தனா முன்வைத்திருக்கு அரசியல் தீர்வு என்பது ஒரு சூழ்ச் வலை அந்த வலையில் ஈழத் தமிழர் களோ தமிழீழப் போராளிகளோ வீழ் தால் அதை அறுத்துக்கொண்டு வெளி வரவே முடியாது.
டொனமூர் என்றால் தமிழர் இல்லை
என்று இலங்கைத்தீவின் சுதந்திரத்துக் பாடுபட்ட சேர்.பொன்.இராமநாதன் 1931 கூறிய அதே டொனமூர் திட்டத்தி கூறப்பட்ட மாகாண சபைகளை-5 ஆண்டுக்கு முன்பு கூறப்பட்ட அே ஆலோசனையை ஐந்து ஆறு தலைமுை கழித்து இன்று அரசியல் தீர்வாக முன்வைத்திருக்கிறார் ஜயவர்த்தனா
வடக்குடன் கிழக்கை
நீங்கள் ஏன் இதற்கு கலங்க வேண் டும் கிழக்கில் சிங்களவரும், முஸ்லி
களும் 34 சதவீதம் இருக்கிறீர்கள் உங்க
யக்க முகாம்களுக்குச் சென்றனர். புலிக யக்கப் பிரமுகர்களுடன் நட்புடன் பழ ரம்பித்தனர்.
இத்தகவல்கள் எல்லாம் திக்ஷித்துக் LLANILLGOT
இந்திய இராணுவத் தளபதி கிருஷ்ண வாமி சுந்தர்ஜிக்கு திக்ஷித் ஒரு புகா ந்தியப்படை ந
தங்களை ஒப்படைக்க ல், ஏனைய தமிழ் இ
ரபாகரனுக்கு சல்யூட் அடிக்கவும் ஆரம்பித் விட்டனர். இப்போதுள்ள ஜி.ஒ.சி-54வது பிரிவை மாற்றாவிட்டால் நிலமை மோசமடையலாம்
ளுக்கு இஷ்டமில்லை என்பதை கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பில் காட்டிவிடுங் g:Girl",
ஜே.ஆரின் சூழ்ச்சி புரிகிறதா? இடையிலுள்ள ஓர்ாண்டுகாலத்தில் கிழக்கு மாகாணத்தில் மேலும் சிங்கள வரைக் குடியேற்றி தமிழ் மாநிலம் உருவாகுவதை வாக்கெடுப்பு என்ற சாக்கில் இல்லாமற் செய்துவிடலாம் தமிழர்களைப் பூண்டோடு ஒழிக் கும் இத்திட்டத்துக்கு போராளிகள் என்று கூறிக்கொண்டு சமூகவிரோதச் செயல்களில் ஈடுபட்டுவரும் சில குழுக்களை ஜயவர்த்தனாவும், இந்திய அரசும் பயன்படுத்த நினைக்கிறார்கள் சிறிலங்கா அரசுடன் புலிகள் பேச்சுவார்த்தை நடத்துவதானால் அது ருநாட்டு எல்லைகளைப் பற்றிய தாகவே இருக்கும் என்று கூறிய நமது புலிகள், ஒற்றையாட்சி சிறிலங்காவுடன் நிர்வாகப் பரவலாக்கல் பற்றிப் பேச்சு நடத்தச் செல்லலாமா?
சிறிலங்கா அரசு தமிழீழத்தில் நட தும் அனைத்துத்தேர்தல்களையும் தமிழ் மக்கள் புறக்கணிக்கவேண்டும் என்றும் போட்டிபோடுகிற துரோகிகளைத்தித்து கட்டியும் தமிழீழ மக்களின் சுயமரியான யைக் கட்டிக்காத்து வருபவர்கள் தமிழி விடுதலைப் புலிகள். அவர்கள் எதிர்கால தில் அரசியல்வாதிகளாகமாறி ஒற்றை மாட்சிக்கும். ஜயவர்த்தனாவின் மேலதி கத்துக்கு உட்பட்ட மாகாணசபைத் தேர் லிலும் பங்குபற்றி சிறிலங்கா ஆட்சியி பங்காளிகளாக மாறுவார்கள் என்ப எண்ணிக்கூடப் பார்க்க முடியாதது
துங்கவைக்கும் முயற்சி தமிழீழ விடுதலைப் புலிகை ஜே.ஆர்-ராஜீவ் உடன்பாடு என்ற பெயரி நிராயுதபாணியாக்கி துங்கவைக்கும் முயற்சி நடந்துகொண்டிருக்கிறது.
நமது தமிழீழ விடுதலைப் புலிகள் தூங்குவதுபோல பாசாங்கு செய்வார்களே தவிர தூங்கிவிடமாட்டார்கள்
ஆயுதம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதே என்றால், கொடுத்த ஆயுதங்களைப் பறித் திடப் புலிகளுக்கா அவகாசம் தேவை? எங்கே எப்படி ஆயுதம் எடுப்பதென்பது தம்பி பிரபாவுக்குத் தெரியும்."
கோவை மகேசன் எழுதியவற்றில் La) aflLUIshig,6 LisgörgðIs 2 6ö10)LDIIIéfaði.
திக்ஷித் முரண்பாடு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் ஒவ்வோர் அடி வைப்பிலும் பிரபாகரன் முரண்டுபிடிப்பு வராகவே இருந்தார்.
ஆயுத ஒப்படைப்பு விடயத்தில் பிரபாகரன் தாமதம் செய்வதாக இந்தியத் தூதர் திக்ஷித் அதிருப்தி கொண்டுவிட்டார்
ந்திய படையினர் புலிகள் விடயத் தில் மென்மையான போக்கை கடைப்பிடிக் கிறார்கள் கண்டிப்பாக நடந்துகொள்கி றார்கள் இல்லை என்பது திக்ஷித்தின் கருத்து
ஆயுதம் ஏந்திப் போராடிய ஒரு அமைப்பு உடனடியாக தனது ஆயுதங் களை அப்படியே ஒப்படைத்துவிடாது. விட்டுத்தான் பிடிக்கவேண்டும் என்று கருதினார்கள் இந்தியப்படை அதிகாரிகள் இலங்கையில் இந்தியப்படை நட வடிக்கைகளுக்கு பொறுப்பாக இருந்தவர் திபிந்தர் சிங் அவருக்கு பிரபாகரனின் மனப்போக்குகள் தெரிந்திருந்தன.
திபிந்தர் சிங்கின் பிரதிநிதியாக யாழ்ப் பாணத்தில் இருந்தவர் ஜெனரல் ஹரிகிரத் சிங் அவரும் புலிகளுடன் முரட்டுத்தன மான போக்கைக் கையாளவிரும்பவில்லை புலிகள் இந் தியப் படையினருக்கும் 60) (II சுமுகமான உறவு ஏற்பட்டிருந்தது.
இந்தியப் படை அதிகாரிகள் புலிகள்
ன்பது திக்ஷித்தின் குற்றச்சாட்டு
畿息 அமைதிப்படையைச் சேர்ந்த வித்தனர். கள் பலர் புலிகள் இயக்கத்தினரின் வீடு ஏனைய தமிழ் இ ளுக்குச் செல்கின்றனர். அவர்களுடன் ககோர்த்துக்கொண்டு புகைப்படங்கள் டுத்துக் கொள்கின்றனர். அவர்களின் ருமண வைபவங்களில் கலந்து கொள்கின்ற என்றும் திக்ஷித் குற்றம் சாட்டியிருந்தார்.
யாழ் மாவட்ட புலிகள் இயக்கத் தளபதி மரப்பாவின் திருமணம் அமைதிப்படை
மண நிகழ்ச்சியில் இந்தியப் படையைச் சேர்ந்த வர்களும் கலந்துகொண்டதாக திக்ஷித்துக்கு கவல் கிடைத்துவிட்டது. அதன் பின்னர்தான் னது அதிருப்தியைக் கொட்டி இந்தியப் படைத் "ಸ್ಧಿ உடனே புகார் அனுப்பிவைத்தார். ந்தியத் தூதர் திக்ஷித்தை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனும் ஒரு பாருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. திக்ஷித்துக்கும் புலிகள் இயக்கம் தொடர் ாகவும் பிரபாகரன் தொடர்பாகவும் அப் பாது நல்ல அப்பிப்பிராயம் இருக்கவில்லை. பிரபாகரன் தொடர்பாக திக்ஷித் கொண்டிருந்த கருத்து மோசமானதாக இருந்தது பிரபாகரன் தொடர்பாக திக்ஷித்
"பிரபாகரனுடன் கடந்த மூன்றாண்டு களாகத் தொடர்புவைத்திருந்த இந்தியக்
இருந்த ஏனை தமிழ் தெரியாது. தமி
அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வில்லை வடக்கு கிழக்கில் அவசரகால சட்டம் வாபஸ் பெறப்பட வில்லை ஊர்க்காவல் தமிழ்நாட்டு பை படைகளின் ஆயுதங்கள் களையப்படவில்லை பாண மக்களின் வாழ் புனர்வாழ்வு என்ற பெயரில் சிங்களக் 'ಳ್ಳಿ: இருந்தது குடியேற்றங்களை நடத்துதல் தமிழ் இங்கே ரேடிே
 

ங்கள மக்களை அச்சுறுத்தும்போது இந்தியப் படையினர் கண்டும் காணாமல் இருக்கின்றனர் என்று இலங்கைப் படை யினருக்கு புகார்கள் தெரிவிக்கப்பட்டன. ந்தியப்படையினர் நின்றமையால்
இலங்கைப் படையினர் எதிலும் நேரடி ாக தலையிடமுடியாமல் இருந்தது. தமது காபத்தை இலங்கைப் படை வீரர்கள் மறைமுகமாகத் தெரிவிக்கத்திட்டமிட்டனர். திருமலையில் அமைதிப்படையினர் ணியில் ஈடுபட்டிருந்தபோது, இலங்கைப் டைவீரர் ஒருவர் மறைந்திருந்து சுட்டு இவிட்டு ஓடித்தப்பிவிட்டார்.
அதனையடுத்து திருமலையில் மற்
றாரு சம்பவம் இடம்பெற்றது.
ந்தியப்படை வீரர் ஒருவர் துப்பாக் கழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்படுவ இகிப் பிரயோகம் செய்ததில் மூன்றுபேர் ல்லையே. நீங்கள் ஏன் பிரச்சனைப் கால்லப்பட்டனர். கொல்லப்பட்ட மூவரில் டுகிறீர்கள்?" என்று கேள்வி எழுப்பிய மூவினத்தைச் சேர்ந்தவர்களும் இருந்தனர். கோரும் இவ்வேளை மிழ்நாட்டு படைவீரர்களும் இருந்தனர். இந்தியப் படைவீரர் துப்பாக்கிப் பிர
பக்கங்களுக்கு இந்தி வாங்கிக் குவித்தனர் யாகம் நடத்தியதற்கான காரணம்
அப்போது இந்தியாவில் வெளிநாட்டுப்
கவல் இது
"அந்தப் படைவீரரின் சகோதரனும் ஒரு படைவீரன்தான். யாழ்ப்பாணத்தில் ண்ணிவெடி விபத்து ஒன்றில் அந்தச் சகோதரன் பலியானார். செய்தி அறிந்ததும் ஏற்பட்ட சோகம் கோபமாக மாறியது. துப்பாக்கியை எடுத்து மூன்று பொதுமக்களை சுட்டுத்தள்ளி தனது கோபத்தைத் தணித்துக்கொண்டார்"
இலங்கை அரசு சிறைகளில் இருந்த தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க ஆரம்பித்தது.
விடுவிக்கப்பட்ட அரசியல் கைதி களில் நீண்டகால சிறைத்தண்ட னையை எதிர்பார்த்திருந்தவர்களும் இருந்தனர்.
காலி பூஸா முகாமில் ஆடு மாடுகள்போல தடுத்துவைக்கப் பட்டருந்த கைதிகளும் விடுதலை யானார்கள் விடுதலையான அனைவரும் காலி துறைமுகத்தில் தரித்துநின்ற இந்தியக் கடற்படைக் கப்பலில் ஏற்றப்பட்டனர்.
நிர்தேவுக் என்னும் பயருடைய அக்கப்பல் மூலமாக விடுதலையானவர்கள் யாழ்ப்பாணத்துக்கு அழைத்துச் செல்லப் பட்டனர்.
மட்டக்களப்புக்கு ஆகஸ்ட் 15ம் திகதிக் குப் பின்னர்தான் இந்தியப் படையினர் அனுப்பிவைக்கப்பட்டனர்.
பிரிகேடியர் எல்.எம்.டார் தலைமை யில் இந்தியப் படையின் 76வது இன்ஃபென்டரிப் பிரிவு மட்டக்களப்பில் இறங்கியது.
மட்டக்களப்பு மக்கள். இந்தியப்படை யினருக்கு மாபெரும் வரவேற்பு அளித்
ருக்கும்.
ாக நாம் அதிர்ச்சியும்
பெரும்பாலான பல
ளோம் என்று புலிகள்:
டைவீரர்களின் குடும்ப
丁
கண்டனத்தைத் தெ
இயக்கங்களை இந்தி ல் பிரவேசிக்க அ
யாழ்ப்பாணத்தில் கடைத்தெருக்களுக்குச் சன்ற இந்தியப் படைவீரர்களின் விழிகள்
ஒப்படைப்பு நடவடி த அது ஒரு கார எங்கும் வெளிநாட்டுப் பொருட்கள் கூடியதாக இருந்தை விந்து கிடந்தன. விலைகளை விசாரித்துப் சாதகமாக அமைந்தது ார்த்தார்கள். அப்படி ஒன்றும் அதிகமாகத்
ஆச்சரியம் தரியவில்லை.
பினர். இருந்த பணத்தையெல்லாம் கொடுத்து ஆசைப்பட்ட பொருட்களையெல் லாம் வாங்கிக் குவிக்கத் தொடங்கி
of LGOTIT. மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்
ப்பு-அம்பாறை மாவட்டங் இந்தியப்படை வீரர்களின் எண்ணிக்கை 45 ஆயிரம்
ஆகஸ்ட் மாதத்தில் மட்டக்களப்பில் தமது அலுவலகம் ஒன்றையும் புலிகள் இயக்கத்தினர் திறந்துவைத்தனர்.
அலுவலகத்திறப்பு விழாவுக்கு வந்து புலிக்கொடியை ஏற்றிவைக்குமாறு பரம தேவாவின் தாயாரை புலிகள் தினர் அழைத்திருந்தனர்.
1984ல் கருவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையம் மீதான தாக்குதலில் பலியானவர் LJU LDC356AJIT.
சகோதரர் வாசுதேவா
ங்கே? என்று ஆச்சரியம்தான் சென்ற டங்களில் கண்ட நிலவரங்கள் மூலம் நதியப் படையினருக்கு ஏற்பட்டுக்கொண்டி
வீரர்கள் சிலர் பொது தொடங்கிவிட்டனர். பாதுவாக வி
பால சைக்கிள்களில் பறந்து திரிகிறார்கள் இத்தனை சுதந்திரம் நம்நாட்டுப் பெண் களுக்கு இல்லையே! என்று தமிழ்நாட்டுப் படைவீரர் ஒருவர் வருத்தப்பட்டாராம் யக்கத்தில் அரசியற்துறைச்
தாம் எதற்காக இலங்கைக்கு அனுப்பப் செயலாளராக இருந்தார்.
தமது இயக்க வேலைகளை ஆரம் பிக்க வாசுதேவாவும், புளொட் இயக்க படைத்துறைச் செயலர் ஜோதீஸ்வரன் என்னும் கண்ணனும் மட்டக்களப்புக்குச்
ட்டு வந்துவிடுவார்கள் ரீருடன் காலைக்கடன்
வென்றும் அவர்களுக்குப் புரியவில்லை.
தமிழ் மக்களுக்கு உதவி செய்யவே இசென்றனர். தாம் வந்திருப்பதாக படைவீரர்களில் ஒரு மட்டக்களப்பில் புளொட் இயக்கத்தின பகுதியினர் கூறிக்கொண்டிருந்தனர். ஆனால் இரின் பிரவேசத்தை தடுப்பது என்று இந்த தமிழ் மக்கள் எல்லா வசதிகளோடும் இருந்துகொண்டு எதற்காகப் பிரச்சனைப்படு கிறார்கள் என்பதுதான் அவர்களுக்குப் து குழாயில் தண்ணிர் புரியாத புதிாக இருந்து ான் அன்றைய குடிநீர் புலிகளுக்கு ஆதரவு பய முடியும் கிணறுகள் திருக்கோணமலையில் நிலைகொண்டி ருக்கும். ந்த இந்தியப் படைவீரர்களும் புலிகளுடன்
வட அதே நிலைதான். ன சென்னையில் சன களின் ஓரத்தில் சிறு டன்களை முடித்துக்
குளிப்பதற்கும் குழாய்த் ம்பியிருக்க வேண்டும்.
டையே பரவலான மோதல்
இடம்பெற்றன. செப்டம்பர் 17ம் திகதி புளொட் இயக்கத்தைச் சேர்ந்த 70 பேர்வரை புலிகள் இயக்கத்தினரால் கொல்லப்பட்ட தாக புகார்கள் தெரிவிக்கப்பட்டன,
மட்டக்களப்பில் புளொட் இயக்க க்கியஸ்தர்களை தீர்த்துக்கட்ட புலிகள்
திட்டமிட்டனர். அதேநேரம் யாழ்ப்பாணத்தில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றுக்கும் புலிகள்
(தொடர்ந்து வரும்)
நவ.,17-23,1996

Page 7
பிர்மார் 20 வருடங்களுக்கு முன்னர்
மின்சாரம் தொலைபேசி ஆகியன யாழ்ப்பாணத்தில் சீராக இருந்த காலம் நேரந்தவறாது யாழ்தேவி ரயில்கூட குடாநாட்டின் ஊடாக கூவிச் சென்ற ānQJLLü。
அப்போது பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான அரசாங்கமே பதவியிலிருந்தது.
யாழ்நகரில் டச்சுக் கோட்டையைச் சூழவரவிருந்த முற்றவெளி மைதானம் அன்று ஐக்கிய தேசியக் கட்சித் தலைவராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவுமிருந்த ஜே.ஆர்.ஜயவர்த்தன
A.
*。
தலைமையில் ஐதேகவின் சிரேஷ்ட பிரமுகர்களின் குழுவொன்று யாழ்ப்பாணம் வந்து பொதுக்கூட்டமொன்றை நடத்தியிருந்தது.
காலஞ்சென்ற காமினி திசாநாயக்கா முன்னாள் அமைச்சர்களான எளிஎஸ் ஹமீத் கேடபிள்யு. தேவநாயகம் உட்பட ஐ.தே.க பிரமுகர்கள் பலரும் அன்று யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் இடம்பெற்ற அப்பொதுக்கூட்டத்தில் உரையாற்றினர்.
ஜேஆர் ஜயவர்த்தன பேசுவதற்கு எழுந்தார். அப்போது யாழ்ப்பாணத்திலிருந்த ஐ.தே.க ஆதரவாளர்கள் பலரும் அவருக்கு மாலைகள் குடி ஆரவாரஞ்செய்தனர்.
முற்ற வெளியில் அன்று ஜே.ஆரின் பேச்சைக் கேட்பதற்காகப் பெருந்திரளான மக்கள் திரண்டிருந்தனர்.
மேடையிலிருந்தவர்கள் மற்றும் மக்கள் கூட்டத்தினருக்கும் கைகூப்பியபடி ஜேஆர் தமது பேச்சை ஆரம்பித்தார்.
எப்போதும் தமது பேச்சின்போது பழைய சம்பவங்களையும் அசைபோட்டுப் பேசுவதே ஜே.ஆரின் பாணியாகும். அன்று யாழ்ப்பாண முற்றவெளிக் கூட்டத்திலும் பழைய சம்பவங்கள் சிலவற்றை அவர் நினைவுபடுத்தத் தொடங்கினார். அச்சமயத்தில் மேடைக்கருகே கூட்டத்திலிருந்து ஒரு குரல் "கண்டியாத்திரையை ஏன் நடத்தினீர்கள்? என்று ஒலித்தது. அப்போது ஜே.ஆர். ஜயவர்த்தன, "நான் அதற்கு பதில் கூறுகிறேன் என்னைப் பேச அனுமதியுங்கள்" என்று கூறினார்.
அப்போது "இல்லை, இல்லை கண்டியாத்திரை பற்றிக் கூறிவிட்டு
ஏனையவற்றைப் பேசுங்கள்," என்று கூட்டத்திலிருந்து வேறு பல குரல்கள் வெளிவந்தன.
மேடையிலிருந்த ஐ.தே.க பிரமுகர்கள் எழுந்து நின்று கூட்டத்தவரை ஆசுவாசப்படுத்த முயன்றனர்.
அவ்வேளையில் ஜே.ஆர் நின்றிருந்த மேடையை நோக்கி கற்கள் வீசப்பட்டன. இரவு சுமார் எட்டுமணி இருக்கும்.
ஜே.ஆரின் மேடைக்குப் பின்னால் போடப்பட்டிருந்த அலங்காரச்சிகரம் ஆட்டங்காணத் தொடங்கியது.
"உன்னுடைய பேச்சும் வேண்டாம் நீயும் வேண்டாம்" என்று கூறியபடி கூட்டத்திலிருந்து சரமாரியாக கற்களும், செருப்புக்களும் ஜே.ஆரின் மேடையை நோக்கி வீசப்படலாயின.
மேடைக்குப் பின்னாலிருந்த அலங்காரச் சிகரம் பிடுங்கி எறியப்பட்டதுடன் ஐ.தே.க.வினரின் கூட்டமும் முடிவுக்கு வந்தது. கூட்டத்தில் கலந்து கொண்டமக்கள் எதுவுமறியாதவர்களாக அடிதடி எதுவும் பலமடைந்துவிடுமோ என்று
பயந்தவர்களாக முற்றவெளி
மைதானத்திலிருந்து நாலாபுறமும் சிதறி ஒடலாயினார்கள்
மறுநாள் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் தினசரியான ஈழநாடு' 'ஜே.ஆர். ஜயவர்த்தனவின் முற்றவெளிக்கூட்டம் குழப்பத்தில் முடிந்தது. கல்விச்சுடன் மேடை அலங்காரங்கள் பிடுங்கி எறியப்பட்ட போதிலும் ஜே.ஆர். ஜயவர்த்தன காயமெதுவுமின்றி மேடையிலிருந்த
9/6)JJg -03.J6/1767/1967TT6 பாதுகாப்பாக முற்றவெளி மைதானத்திலிருந்து கொண்டு செல்லப்பட்டார் என்ற செய்தியை வெளியிட்டிருந்தது.
1957ம் ஆண்டு ஜே.ஆர். ஜயவர்த்தன கண்டியாத்திரையை மேற்கொண்டு, அன்றைய பிரதமர் எஸ். டபிள்யு. ஆர்.டி.பண்டாரநாயக்காவுக்கும். தமிழரசுக் கட்சித்தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்துக்குமிடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தை நிறைவேறாது தடுத்தார்.
தாம் ஒரு ஜனநாயகவாதி, அஹிம்சாவாதி என்று காட்டும் வகையில் யாத்திரை என்ற பெயரில் அன்று ஜே.ஆர். அந்த ஒப்பந்தத்துக்கெதிராகப் போர்க் கொடி உயர்த்தியிருக்கலாம். ஆனால் இனப்பிரச்சினை தொடர்பாக ஏற்படக்கூடிய எந்தவொரு தீர்வும் குழப்பப்படுவதற்கு அந்த விஷமத்தனமான கண்டியாத்திரையே கால்கோளிட்டிருந்தது.
அந்த யாத்திரை மூலமாகவே, தாம் ஒரு பேரினவாதி என்பதையும் ஜே.ஆர். முதலில் இனங்காட்டியிருந்தார்.
பண்டா-செல்வா ஒப்பந்தம் நிறைவேறியிருந்தால் இனப்பிரச்சினை இன்று இருந்திருக்காது என்பது
அர்த்தமல்ல,
பேரினவாதிகள் த செல்வாக்கைத் து இனப்பிரச்சினை தொனிப்பொருளா கொண்டுவந்துள்ள்
1957ம் ஆண்டு கை நடத்தி ஜே.ஆர். ஒப்பந்தத்தைத் த ஓராண்டின் பின் அன்றைய பிரதம நாயக்காவின் ஆட் இனக்கலவரம் தய பூதாகரமாக வெடி
எனவே தேசியக் ஐ.தே.கவும், பரீ. தற்கொண்டு நி னப்பிரச்சினைக் உளசுத்தியுடன் உ என்பதே தெளிவு
1977ம் ஆண்டு டெ ஜே.ஆர்.ஜயவர்த்த கைப்பற்றியிருந்தா
1978ம் ஆண்டு தா பெருவெற்றியைய
上竖、 கண்டித்திரைமுத
காலிமுகத்திடலில் சுதந்திர தினத்தில அதிகாரம் கொண் ஜனாதிபதியாகவும் பிரமாணஞ் செய்து
1970ம் ஆண்டு இ குடியரசாக மாறிய தேசாதிபதிப்பதவி மாறியிருந்தது. இ ஜனாதிபதியாக ே GGGSLI) (JILG வகித்தார். ஆனால் ஜே.ஆர். ஜயவர்த்த நிறைவேற்று அதி ஜனாதிபதியாகப் பு
வடக்கிலும், கிழக் உரிமை மீறல் சம் இடம்பெற்றிருக்கச் பாலியல் பலாத்க ஆட்கடத்தல் என் மனித உரிமை மீ கோரத்தாண்டவம
1978ம் ஆண்டு ே ஜயவர்த்தனவின் ஆரம்பகாலப் பகு ஆட்கடத்தல், கொ தலைகாட்ட ஆரம்
யாழ்ப்பாணத்தில் ஆண்டுகாலப் பகு faJÍ JIGSOTILDIG
அவர்களில் சிலரி சித்திரவதைக்குள் Glg/I60606ցվյալ յլ கண்டெடுக்கப்பட்
கடத்தப்பட்டுக் ெ G. gill'LL Laird, தீவிரவாத இளை
ஜே.ஆரின் புலன நடவடிக்கைகளை அவரது நம்பிக்ை
அவசரகாலச் சட்டத்திற்கு எதிர்ப்பு
போர் மூலம் சமாதானம் என்பதை திட்ட வட்டமாக அறிவித்துள்ள அரசாங்கத்திற்கு 凯娜叫
தமிழர் விடுதலைக் கூட்டணியின் இரட்டைப் போக்கு அதுதான்.
அவசரகாலச் சட்டத்தை சட்டணி எதிர்த் ஆதரித்தாலும் அச்சட்டம் நிறைவேறியே
(USLD.
அவசரகாலச் சட்டம் என்ற ஒன்றுதான் எல்லாவற்றுக்கும் காரணம் அரசாங்கம் எதற் கும் பொறுப்பல்ல. அதுதான் அவசரகாலச் சட்டத்தை எதிர்க்கிறோம். அரசாங்கத்தை ஆதரிக்கிறோம் என்று கூட்டணியினர் நேரடி யாகச் சொல்லவில்லையே தவிர, அவர்களது நிலைப்பாடு அப்படித்தானிருக்கிறது
பாலியல் பலாத்காரம் செய்யவும், கழுத்தை நெரித்து இளைஞர்களை கடலில் அவசரகாலச்சட்டம் அனுமதிகொடுக்கவில்லை. அவசரகாலச் சட்டம் இருந்தாலும் இல்லா விட்டாலும் மேற்கண்ட சம்பவங்கள் நடந்தே தீரும் அவற்றைத் தடுக்க ஒரே வழி சம்பந்தப் பட்டவர்கள் மீதான பூரண விசாரணையும், தகுந்த நடவடிக்கையும் மட்டுமே.
தண்டிக்கப்படமாட்டோம் என்ற நம்பிக்கை தான் வேலியே பயிரை மேயக் காரணமாக இருக்கிறது.
நவ.,17-23,1996
தேடுதல் நடவடிக்கைகளின்போது அத் மீறல்கள் நடைபெறுகின்றன. இதற்கெல்லா
சட்டங்கள், மனித உரிமை சாசனங்க என்பவற்றுக்கெல்லாம் புறம்பான சம்பவங்க தான் இன்று நடைபெற்று வருகின்றன.
காரணம், போரில் வெற்றி பெறுவ ஒன்றே அரசாங்கத்தின் நோக்கமாக இருக்கிறது
யாகக் கொண்டே அரசாங்கம் தென்னில கையில் தனது அரசியல் தளத்தை பா
ாக்கவும் முற்பட்டுள்ளது.
இன்றைய அரசாங்கம் பதவியில் தொட வதற்கும் மீண்டும் பதவிக்கு வருவதற்கு
சொல்லிக்கொள்ளும்படியான சாதனைகளா
இருக்கின்றன.
வேலை வாய்ப்பு வழங்கினோம், அணை
ட்டுகள் நிறுவினோம், இத்தனை கோடியி
யாழ் குடாநா நாச்சியைக் ை
ாலும், இரத்தம்
| - ) -, /,
மேலும் அந்த
ரப்பியாக வேண்
GT GOTGa -- GOL வண்டும். படை கவேண்டும்.
டிக்கை என்று ப
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

து அரசியல்
எழுப்புவதற்கு GLI
டியாத்திரையை ண்டT-செல்வா, தார். ஆனால் - 1958ம் ஆண்டு பண்டார க்காலத்திலேயே மர்களுக்கெதிராக திருந்தது.
சு.க.வும் கடந்தகாலம்
காலம் வரை த் தீர்வு காண ങILILഖിബ
நம்பலத்துடன் ஆட்சியைக்
பெற்ற த்து
ன்று நிறைவேற்று - முதலாவது ஜேஆர் பதவிப்
கொண்டார்.
பங்கை ஒரு போது, ஜனாதிபதி பதவியாக
பங்கையின் முதலாவது
தசாதிபதியாகவிருந்த லாவவே பதவி
1978ம் ஆண்டிலேயே 1601 (Մ56VII6Սg/ ITULDG)IIGGTL
பதவியேற்றார்.
கிலும் இன்று மனித பவங்கள் பலவும்
காணப்படுகின்றன. тілі), 0л тарау, றெல்லாம் அடிப்படை 0ல் நடவடிக்கைகள் Iடுகின்றன.
ர்.ஆர். ஆட்சிக்காலத்தின் தியிலேயே வடக்கே 1606), 6765 till: 607 பித்தன.
1978), 79. தியில் இளைஞர்கள் போயிருந்தனர்.
GÖT
ாக்கப்பட்டுக்
'L FLGUI, Gil டருந்தன.
MI6001)
ளில், இன்பம் என்ற ஞரும் ஒருவராவர்.
tial , Gigold, Gago. கக்குரிய இராணுவ
ட்டம் தீட்டினோம் என்று
லிட எதுவுமில்லை.
ட்டைப் பிடித்தோம், கிளி கிழக்கில் ாம் என்றுதான் பட்டியல்
ப்பற்றினோம்,
கையில் உள்ள பட்டியல் ப் பட்டியிலில் உள்ள ங்கத்தின் அல்லது ஆளும்
நடவடிக்கைகளால் பெறப் டயினரின் நடவடிக்கைக சிந்தல்களாலும் பெறப்
பட்டியலில் சாதனைகளை
Dü.
தேர்தல்களை ஒத்திப் தேர்தலை ஒத்திப்போடு வே அடுத்த தேர்தலுக்கு சாதனைகளால் பூர்த்தி
D
சாங்கத்தின் நிலைப்பாடு
(அலசுவது- இராஜதந்திரி
இலங்கையின் 30வது
ளைச் சார்ந்தே இருக்க ாரை உற்சாகப்படுத்தியே டுத்ததுக்கெல்லாம் நட டத்தரப்பை வெறுப்பூட்டக்
அதிகாரியான பிரிகேடியர் வீரதுங்க அன்று பூரண அதிகாரங்களுடன் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை இராணுவத்தின் கனரக இராணுவ வண்டிகள் யாழ்ப்பாண மண்ணில் உருள ஆரம்பித்ததும் ஜே.ஆரின் ஆட்சிக்காலத்திலேயாகும்.
யாழ்ப்பாணப் பொதுசன நூலகம் எரிக்கப்பட்டமை, மற்றும் அங்கு விரிவான முறையில் இராணுவ நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்மை 1983ம் ஆண்டு இனக்கலகம் என்பவையெல்லாம் ஜே.ஆர். ஜயவர்த்தனவின் அராஜக ஆட்சியில் இடம்பெற்றவை என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை.
சுமார் 1 வருடகாலம் ஜேஆர். ஜயவர்த்தன இலங்கையின் நிறைவேற் அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருந்தார்.
தாராளப் பொருளாதாரக்கொள்கை என்பது அவரது தாரக மந்திரமாக இருந்தது. ஆனால் அத்தாரக மந்திரத்தை அவரால் ஒழுங்காக உச்சாடனம் செய்வதற்கு இலங்கையின் இனவாத அரசியல் இடமளித்திருக்கவில்லை.
1987ம் ஆண்டு ஜே.ஆர் ஜயவர்தனவுக்கும், இந்திய பிரதமர் ராஜீவ் காந்திக்குமிடையே ஏற்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தம் கூட வெறுமனே ஒரு கண்துடைப்பாகவே விளங்கியிருந்தது.
ஜே.ஆரைப் பற்றிய கதைவரும்போதெல்லாம், அவரைச் சார்ந்தவர்கள் இரண்டாம் உலகப் போரின் பின்னர் சான்ஃபிரான்ஸிஸ்கோ நகரில் அவர் நிகழ்த்திய உரைபற்றியே குறிப்பிடுவதுண்டு.
இரண்டாம் உலக யுத்தத்தில் ஓரங்கட்டப்பட்டிருந்த ஜப்பானை மீண்டும் உலக சமூகம் ஏற்றுக்
புலிகள் மீதான வழக்குகள் போருக்கான ஆட் திரட்டல்கள் மூலம் எவ்வித சந்தேகத்துக்கும்
ஒளிவு மறைவில்லாமல் ஜனாதிபதியே மிகத் தெளிவாக புலிகளை பலவீனப்படுத்தும் காலக்கெடுவையும் அறிவித்துள்ளார்.
ஆக, பேச்சு மூலமே தீர்வு காணவேண்டும். என்று கூறும் கட்சிகள் இரண்டில் ஒன்றை தெரிவுசெய்ய வேண்டும்
போர் மூலம் தீர்வைக் காண்பது என்று முடிவு செய்துள்ள அரசாங்கத்தை ஆதரிப்பதா? அல்லது அரசாங்கத்திற்கான ஆதரவை விலக்கிக் கொண்டு பேச்சு மூலமான தீர்வுக் காகப் போராடுவதா?
இரண்டையும் ஒரே நேரத்தில் செய்வது பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டு விப்பது போன்றதுதான்.
அதைத்தான் கூட்டணி செய்கிறது. அவசரகாலச் சட்டம்தான் எல்லாவற்றுக் கும் காரணம் என்பதுபோல மக்களை நம்ப வைப்பது கூட்டணிக்கு அவசியமானது கார ணம் அப்போதுதான் அதனை எதிர்ப்பது மூலமாக தம்மை ஒரு துணிச்சலான அரசியல் கட்சியாகக் காட்டிக் கொள்ளலாம்.
அரசாங்கத்தை ஆதரிப்பதும் முக்கிய மானது. அப்படியானால்தான் தேவையான சலுகைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
ஜனாதிபதிமீது சண்டேலீடர் சொன்ன குற்றச்சாட்டைக் கண்டு யாருக்கும் வராத கரிசனின கூட்டணிக்கு வந்தது போலிக்
கொள்ளவேண்டுமென்று ஜே.ஆர். தமது
சான்ஃபிரான்ஸிஸ்கோ நகர உரையில் கூறியிருந்தார்.
"பகைமையை அன்பினாலேயே வெல்லவேண்டும்" என்று ஜே.ஆர். சான்ஃபிரான்ஸிஸ்கோ உரையில் கூறியிருந்தார். புத்தபகவானின் போதனைகளையும் அவர் அப்போது குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் 80ம் ஆண்டுகளின் நடுப் பகுதியில் வடக்கே தீவிரவாத நடவடிக்கைகள் சூடுபிடித்த வேளை, பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வேண்டுமானால் "சாத்தானுடனும் நட்புக் கொள்வேன்" என்று ஜே.ஆர். கூறியிருந்தார்.
இக் கூற்றையடுத்தே யாழ்ப்பாண நகரின் மையத்திலிருந்த வைத்தியசாலையை இடம்மாற்றுவதற்கான உத்தரவை அன்று அரசு வழங்கியதுடன், யாழ்ப்பாணக்கோட்டையைச் சூழவரவுள்ள பிரதேசமும் ஒரு மரணவலயமாக உருமாறியது.
ஜே.ஆர். ஜயவர்த்தன நிறைவேற்று
அதிகார ஆட்சிமுறையை அறிமுகப்படுத்தித் தம்மை ஒரு வரலாற்று நாயகனாக உருவாக்குவதற்கு முயற்சித்தார். ஆனால் அந்த முயற்சியில் அவர் கையாண்ட அணுகுமுறைகள் குறிப்பாக இனப்பிரச்சினை தீர்வில் அவர் கொண்டிருந்த நிலைப்பாடு என்பன அவரது ஆட்சிக்காலத்தில் ஒரு கறை படிந்த அத்தியாயத்தையே ஏற்படுத்தியிருந்தது.
கண்டியாத்திரை மூலம் தம்மை ஒரு
க்கிய அரசியல் வாதியாக னங்காட்டி தொடர்ந்து தமக்குக் கிடைத்த வாய்ப்புக்களிலெல்லாம் தம்மை ஒரு பெரும் அரசியல் சக்தியாக்க் கட்டி எழுப்புவதில் ஜே.ஆர் முனைப்பாக இருந்தார்.
தமது எண்ணங்களை எதிர்பார்ப்புகளை ஜே.ஆர் நிறைவேற்றியிருக்கலாம். ஆனால் நாட்டுமக்களிடையேபெரும்பாலான சிங்கள மக்கள் மத்தியில் கூட அவரது நடவடிக்கைகள் பிரபலம் பெறவில்லை என்பதனையே ஜே.ஆரின் இறுதியாத்திரையும், அந்த யாத்திரை குறித்து சந்திரிகா ஆட்சியாளர்கள் கொண்டிருந்த நிலைப்பாடும் புலப்படுத்தியிருந்தன. O S S S S SS SS SS S S S SS கையெழுத்துப் போட்டு அறிக்கை விடுமளவுக்கு அவசரம் ஏற்பட்டது.
"பாருங்கள் உங்களுக்கு கைகொடுக்க வேண்டிய சமயங்களில் நாங்கள் கைகொடுக் காமல் விட்டிருக்கிறோமோ? எதோ எங்கள் எதிர்கால அரசியலுக்காக அவசரகாலச் சட் டத்தை மட்டும் எதிர்க்கிறோம். அதைக் கண்டு கொள்ளாதீர்கள் இப்படிச் செய்தால்தான்ே அடுத்த தேர்தலில் நாமும் வெற்றி பெறமுடியும் மீண்டும் உங்களுக்கு ஒரு நெருக்கடி என்றால் உதவிசெய்ய நாம் பதவிக்கு வரமுடியும்" என்பதுதான் கூட்டணிக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான இரகசிய உடன்பாடு
கையெழுத்து இயக்கம், கண்டன அறிக்கை எல்லாம் கூட்டணியினர் தம்மை தக்கவைத்துக் கொள்ளும் தந்திரம் என்பது அரசாங்கத்திற்கு Ggfujib.
கூட்டணி தப்பான வழிக்கு செல்லாது என்ற நம்பிக்கை அரசுக்கும் இருக்கிறது. அரசி யல் தீர்வுப் பொதியை தயாரிக்க உதவியதுமுதல், இனப்பிரச்சனை தீர்வு விடயத்தில் பல இரகசிய ஆலோசனைகளை வழங்கும் பிரமுகர்கள் உள்ள கனவான்களின் கட்சிமீது அரசாங்கம் ஏன் சந்தேகப்படப்போகிறது?
ஆனால் இவையாவும் மிகப் பழைய தந் திரங்கள். இப்போதெல்லாம் மக்கள் சொல்லுக் கும்,செயலுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகளை சுலபமாக கண்டுபிடித்துவிடுகிறார்கள்
கூட்டணி தனது பழைய தந்திரங்கள் என்ற குண்டுச் சட்டிக்குள் குதிரையோடலாம் என்று நினைப்பது தப்புக்கணக்குத்தான்கு

Page 8
NA G), ITGSSTILII,
சிறையில் இருந்து ĵa பூலான் இப்போது ஏனம்மா இங்ே விடுதலைாகிறாள் பூல GDI வந்தாய் கிராமத்தில் எல்லோரும் உன்மீது யூலானை அவளது சகோதரி ಶಿಮ್ಟಿ LITT GOTTGV) P. GÖTG060T 9JL95|(595 GoldHT60|| விட்டுத்தஅனுப்புகின்றன ற்றோர். விடுவார்கள் வேண்டாம், திரும்பிப் போ பூலானின் கிராமத்திற்குள் விடு ஆத்திரமெல்லாம் அடங்கட்டும் கொள்ளைக் கோஷ்டி புகுந்து அதன்பின்னர் வந்துபார் என்று கெஞ்சா புலானின் பெரியப்பா வீட்டில் குரை'து' Q5Tai அதற்குள் தோணிக்குள் இருந்தவர்கள் "ஏனடி சிறுக்கி, ெ TIGTIGOS. நடததுறது. என்னைக் கண்டுவிட்டனர். எல்லோருே ன்னடி கொடுத்தாய்? IŲ பூலாண்மீது விழுகிறது. முறைத்து முறைத்துப் பார்ப்பதுபோலிரு ந்தானை விரித்தாய்?"
பூலானின் பெற்றோரைப் ",
LI LI IT 6006 ILIA LD, பொலிசார் கைது செய்கின்றனர். பிடித்து வைத்திருக்கிறார்கள். நான் போக
Efall விட்டால் விடமாட்டார்கள். நடப்ப
றந்தவன் கத்தினான். நான் காதுகளை த்தான் இதனை எ வமானத்தால் குறுகி கூட்டத்தினருக்குள் 6 ான் முன்னணியில் நின்
ருக்கும் கழிசடை
எனக்குப் பற்றிக் "வாடா! உனக்கும்
ப் பிறந்த நாயே! உன்
T_ ல் பெரியப்ப விட்டுக்குள் இ // யாருக்கடா முந்தானை கொள்ளைக் கோஷ்டி புகு தொண்டை வலிக்க தது. பெரியப்பாவின் மகன் லுங்களடா இந்த வே.
அந்தக் கழுதை மையாதீனையும் கொள் : நையப்புடைத்துவிட்டார் կենք o! ன் கத்திக்கொண் கள் என்ற செய்தியைக் கேட்கச் சந்தோ மாகத்தான் இருந்தது.
பணம் அந்தப் பாழாய்ப்போன பண துக்காகத்தானே எங்களைப் பாடாய் படுத்தியது பெரியப்பா குடும்பம் இ போது எல்லாவற்றையும்தான் கொள் ளைக் கோஷ்டியினர் அள்ளிக்கொண்டு GLIIIlias)'LIIsig (36II.
இப்போது பெரியப்பா குடும்பத்தின என்ன செய்யப் போகிறார்கள். தலையி அடித்துக்கொண்டு கதறுவார்கள் பெ யம்மாக் கிழவி முக்கைச் சிந்திக் கொண் ஒரு மூலையில் கிடப்பாள்.
மையாதீனுக்கு எப்படி அடித்திரு பார்கள்? எப்படியெல்லாம் அந்தக் கழுை
நடக்கட்டும். நான் வரத்தான் போகிறேன்" என்றேன்.
பயன்கருதாமல் பிறருக்கு உதவும் மனிதர் களும் இல்லாமல் போய்விடவில்லை. அந்தத் தாணிக்காரரும் சூதுவாதில்லாத மனிதர்
பூலான்! நீ பிடிவாதக்காரி நான் ன்ன சொன்னாலும் நீ கேட்கப்போவ ல்லை. நான் சென்று கிராம மக்களிடம்
அத்தான் குறுக்ே வரது நெஞ்சில் ஒரு ான் அய்யோ, அத் ழுந்த மரம்போல பிட
ளுங்கள் யார் கண்ணிலும் படாமல் மறைந்து
ல்லுங்கள்" என்றார்.
அதுதான் சரி என்று அத்தானும் சம் தித்தார். நான் வேண்டா வெறுப்பாக லையாட்டினேன்
இாள்ளுைறி
துடித்திருப்பான்?
ஐயோ. அதையெல்லாம் என் கண்ணாரக் காணமுடியவில்லையே! V NA
எனக்கும் இப்படித்தானடா வலி தது என்னை முறித்துப் போட்டீர்கே யடா பாவிகளே. இப்போது பாருங்களட நீங்கள் முறிந்து போயிருக்கிறீர்கள் என் றெல்லாம் கத்தவேண்டும் போ
எனக்கென்னவோ இப்படி ஒளிந்து யந்தும் இருப்பது அசிங்கமாகத் தெரிந்தது
தோணிக்காரர் அக்கரைக்கு சென் ட்டு திரும்பி வந்தபோது அவரது முக ருண்டு கிடந்தது.
"அங்கு யாரும் சமாதானமாகவில்லை கிராமத்தில் கால்வைத்தால், அங்கேே வட்டிப் புதைத்துவிடுவார்கள். நான் சொ தை நம்பு" என்றார்.
நான் கேட்கவில்லை. பிடிவாதமாக ன்றேன். "திரும்பிப்போய்விடுவோம் லான்' என்று அத்தானும் சொல்லிப் ார்த்தார். நான் மறுத்துவிட்டேன்.
தோணிக்காரர் வேறு வழியில்லாமல் ன் மனதில் அந்த ரு பெருமூச்சோடு எங்களைத் தோணியில் ற்றிக் கொண்டார். தரிவதில்லை.
கரைக்கு சென்று இறங்கும்போது அடிக்கடி இப்ப ருட்டிவிட்டது. திருப்பியடிப்பேன் என் ్స எங்கிருந்துதான் என் உ அந்தப் பலம் வருகிறே அந்த நம்பிக்கைத வைத்தது. ஒரு பெ எத்தனை நாய்கள் கூ போதும் வலிதெரியா என்று தூண்டாமல் அ காப்பாற்றியிருக்கிறது.
ஆபாசமாக திட்டுச் அநியாயமாக அடிக்கி நான் மட்டும் திருப்பிய கொண்டு எதுவுமே தோணி கரைக்கு வந்தபோது யாரே 皺:" ம்மைப் பார்த்துவிட்டு ஓடுவதுபோலத் சத்தியமாய் அணு தரிந்தது சரியாகப் பார்ப்பதற்கு இடையில் றேன். துணிந்தால் ருளில் கரைந்துவிட்டார்கள் "பொலிஸ் வருகி நானும் அத்தானும் எங்கள் ன்று கூட்டத்தில்
" தெரிந்தது கேட்கிறது. ராமத்தவர்கள் பலர் சேர்ந்து கம்பு ளோடும் USUS) களோடும் "ಸ್ಧಿ' டிவந்து கொண்டிருந்தனர். என் கையில் பிடித் அழுது தீர்த்தாள். கரையில் இருந்து கவனித்துவிட்டு காள்ளடி" என்கிறா பூலான்மீது ஒரு குற்றமும் இல் ாரோ ಛೀ-OGuid செய்தி சொல்லியிருக்க "இவளை அடித்தி லையே அவள் ஏன் ஒளிக்க வேண்டும் வேண்டும் தப் பார்த்துக் கேட்கி பொலிசில் போய் உண்மையைச் சொல்லு plಿ] பயப்படவில்லை. தெரி ாரன். வோம். நாம் ஏன் பயப்படவேண்டும்? Tg5I இப்போதெல்லாம் எனக்குப் பயமே "இல்லை ஐயா! அத்தான்தான் ஆறுதல் சொன்னார் ருவதில்லை. இபிடித்து வைத்திருந்ே குற்றம் செய்யாதவர்கள்தான் அத்தானை நினைத்துத்தான் கவலைப் ார்த்தாள் ஐயா கல் பொலிஸ்கரரிடம் பயப்படவேண்டியிருக் பட்டேன் என்னுடன் வந்ததற்காக அவரும்
ன்று தடிகளால் அபு "கொள்ளைக்காரர்
எனக்குள் இருந்த ல்லைக் கடித்து வலிை L GÖT.
என்னைத் தேடிப்போ பொலிஸ்காரர்கள் அப்பாவையும், அம்ம
செய்யாத குற்றங்களுக்கு எல்லா நான் ஒருத்தி அனுபவித்ததுபோதும் பாவம், வயதான காலத்தில் அவர்களுமா ? நரக வேதனைப்படவேண்டும்.
வேண்டாம் என்ன நடந்தாலு பரவாயில்லை. பொலிசில் சென்று
M LLLLLLLLY L L L L LtT t 0Y S L L L L L L S
நான் சொல்லும் உண்மைக்கு ஒரு வெள்ளிக்காசுகூட மதிப்பிருக்கப் போவ தில்லை என்பது எனக்குத் தெரியும்
என்னைக் கண்டதுமே அந்த நாய்கள் நாக்கைத் தொங்கப்போட்டுக் கொண்டு கெட்டகாரியம் செய்யத்தான் நினைக்கும். பரவாயில்லை. அனுபவித்தவள் தானே எனக்கு என்ன, நாய்கள் கடிப்பது புதிதோ? அப்பாவையும், அம்மாவையும் அந்த நரகத்தில் இருந்து முதலில் மீட்க வேண்டும்.
அதனால்தான் என் கிராமத்துக்குச் செல்லும் முடிவை எடுத்தேன்.
அக்காதான் அழத்தொடங்கினாள் அப்பாவும் அம்மாவும் பொலிஸில் பிடி பட்டது. நான்தான் கொள்ளைக் கோஷ் டியை ஏவிவிட்டதாக பெரியப்பா குடும் பத்தினர் அபாண்டம் சொன்னது இப் போது நான் பொலிசுக்கு சென்று சரணடையப்போவது என்று எல்லாவற் றுக்கும் சேர்த்து அழு அழுவென்று
。。
கிறது என்பது அத்தானுக்கு எங்கே "அடித்தீர்களாக்கு தெரியப்போகிறது. உண்மையைச் சொன் S S S S S S டாத இடத்தில் பட்டு னால்தான் உள்ளே பிடித்துப் போடு ஒடி ஒளியவும் சந்தர்ப்பமில்லை. ால் யார் பதில் சொல் கிறார்கள் உண்மை பேசுவதற்கு என்ன ருகே வந்துவிட்டர்கள் லாரும் கலைந்து போ மரியாதை இருக்கிறது என்பதை அத்தான் ஏனடி வேசி இங்கே வந்தாய்? இவளைப் பார்த்துக் ெ அறியவில்லை. பாவம், அவர் நல்ல முன்னால் ஓடிவந்தவன் ஒருவன் கத்திக் ம்மா, கொள்ளைக் ெ மனிதர். காண்டே தடியை வீசினான். அந்தப் பொலில் அக்காவுக்கு ஆறுதலாக இருக்கட்டும் என் தோளில் அடி விழுந்தது. Giff னைத்து சொன்ன வா என்பதற்காக நானும் அத்தான் சொன்ன னறு வலித்தது லிக்கப்போகிறது எ தற்கு தலையாட்டினேன். அத்தான் குறுக்கே நின்று கூட்டத்தைப் தரியாது.
என்னுடன் துணையாக அத்தானும் ார்த்து கைகூப்பினார் என்னை ஜீப்பி வந்தார். ஜமுனா நதியைக் கடந்துதான் அவளை ஒன்றும் செய்யாதீர்கள். நீங் அத்தானை விரட்டிவி
கிராமத்துக்குச் செல்ல வேண்டும். ள் நினைப்பது போல் ஒன்றும் நடக்க ஜிப்பில் ஏறும்போ தோணி தயாராக இருந்தது தோணிக் ல்லை. பூலான் எங்கும் போகவில்லை. துக் கொண்டேன் காரருக்கு என்னை நன்றாகத் தெரியும் ಇಂಗ್ಲ வீட்டில்தான் ருந்தாள்" "பொலிஸ் என்ை எங்களைக் கண்டதும் அவர் முகத்தில் நிதான் இவளை வைத்திரு தய தான் கடைசியாக இரு பீதி தெரிந்தது. சுற்றும் முற்றும் பார்த்துக் றுக்கி வேசை அக்காபுருசனையே மயக்கிப் (0.
S.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரோ ஒரு நாய்க்குப்
ETitiene aloittiற்ற்
முடிக்கொண்டேன்.
La como ஜாக்சன் மீது பெண் ரசிகை J GLmāmá கள் பைத்தியமாக இருக்கிறார்கள் என்பது மையாதீனின் ஆட்கள் தெரிந்த செய்திதான். றார்கள். அவர்கள் ஆனால் இந்தியா போன்ற ஒரு நாட்டில் தூண்டிவிட்டிருக்க மைக்கேல் ஜாக்சன்கூட அப்படியொரு வர வேற்பை நினைத்தும் பார்த்திருக்க மாட்டார். களளைகாரருககு இம்மாதம் நவம்பர் 1ம் திகதி இந்தியாவில் எததனை பேருக்கடி மும்பையில் மைக்கேல் ஜாக்சனின் இசை கேட்டவனை 6/60/9, நிகழ்ச்சி நடைபெற்றது. fisi Guogj. 605ura, 1500 ரூபாய், 5 ஆயிரம் ரூபாய் என்று க்கெட்டுக்களுக்கு கட்டணம் அறிவிடப்பட் கொண்டு வந்தது *Ç விரிக்கிறேன். நாயக களுடன் மைதானம் நிரம்பி வழிந்தது. சுடப்பிறந்தவர்கள் ஆண்களை விட பெண் ரசிகைகளின் ಮಂಡ್ತಿ?" எண்ணிக்கை அதிகம்
தி: " வண்ணக் கலர்களில் கண்கவர் விளக்கு BIL LI JU, களின் ஒளியில் மைக்கேல் ஜாக்சன் தனது
ol" o Gun Gao நிகழ்ச்சியை ஆரம்பித்தார்.
உடலை வளைத்தும், நெளித்தும் மைக்கேல் ஜாக்சன் துள்ளியும், குலுங்கியும் ஆட மைதானம் முழுக்க ஒரே ஆரவாரம் பாதுகாப்புக்காக பதினைந்தாயிரம் பொலிசார் குவிக்கப்பட்டிருந்தனர். பொலி சாரில் பலர் ரசிகர்களை கட்டுப்படுத்தும் பணியை மறந்துவிட்டு, மைக்கேல் ஜாக்சனை ரசிக்க ஆரம்பித்துவிட்டனர்.
புகுந்து மறிக்க வன் எட்டி உதைத் தான். வேரனுந்து ரி அடிபட தரையில்
ஆசனங்களில் பொலிசார் சென்று இடம் பிடித்துக்கொண்டதுதான் மற்றொரு வேடிக்கை
ஏதோ பொலிசாரில் ஒரு பகுதியினர் என்றாலும் PG|ITUIT ருந்தமையால் மைக்கேல் ஜான்சன் உருப்படியாக திரும்பிச் செல்ல முடிந்தது.
அதுவும் இல்லாவிட்டால் பைத்தியமான ரசிகர்களும், ரசிகைகளும் அவரை பிய்த்தெ டுத்திருப்பார்கள்
தனது ஆட்டம், பாட்டம் மூலமாக தூள் கிளப்பிக்கொண்டிருந்த ஜாக்சன் ஒரு கட்டத்தில் கண்ணிர்விட்டு அழுதார்.
அவர் அழுவதைப் பார்த்ததும் பெண் ரசிகைகளும் அழத்தொடங்கிவிட்டனர்.
"மைக்கேல் அழவேண்டாம், நாங்கள் உங்களை நேசிக்கிறோம்" என்று பெண் ரசிகைகள் அழுதபடியே சப்தமிட்டனர். மர்ந்து தலையைக் நிகழ்ச்சி முடியுமட்டும் அரங்கம்
முழுவதும் கூச்சலும் அழுகையும் மகிழ்ச்சி ஆரவாரமும் என்று ஒரே அல்லோல J,GJGJIGJID.
மும்பையின் திரைப்பட நடிகர்களும், நடிகைகளும் படையெடுத்து வந்திருந்த னர். மொடல் அழகிகளும் வந்து மைக்கேல் ஜாக்சனை தரிசித்துக் கொண்டிருந்தனர். நடிகர்களும் நடிகைகளும் தங்களை
5 ஆயிரம் ரூபா டிக்கெட்டுக்கு 2. Nu
மறந்து ஆப்படத் தொடங்க ரசிகர்கள் பாடு ஒரே கொண்டாட்டம்
அரங்கத்திற்குள் ஆடியும், கூச்சலிட் டும் களைத்துப்போன ரசிகர், ரசிகை களுக்கு தாகத்தைப் போக்க வழியில்லை. ஒரு போத்தல் தண்ணிரை 40 ரூபாய்க்கு தருணமறிந்து விற்பனை செய்தனர் வியா பாரிகள் ஒரு பாக்கெட் உருளைக் கிழங்கு சிப்ஸ் 50 ரூபாய்வரை விற்கப்பட்டது.
நிகழ்ச்சி முடிந்ததும் ஒரு பத்திரிகை யாளர் சொன்ன கருத்து: "இந்தியப் பெண்கள் ரொம்பத்தான் முன்னேறி விட் டார்கள் தங்கள் உணர்ச்சிகளை பகிரங்க அரங்கில் வெளிப்படுத்தும் அளவுக்கு கட்டுப்பெட்டித்தனத்தையெல்லாம் முட்டை கட்டி வைத்துவிட்டார்கள்." O
கொண்டு குனிந்து
சிறையில்
உறவினர்கள் சந்தித்தனர். "இந்தியச்
குந்துளர் இந் தியச் | Geesmärganisasi களுக்கு இந்த உடம் :ேஇங்கிலாந்து கனவுக்கண்ணி துவது கேட்டது. ங்கிலாந்தின் கனவுக் கன்னி ஒருவர் வன்மம் உயிர்த்தது. இந்தியச் சிறையில் மூன்று வருடங்கள்
யத் தாங்கிக் கொண் = நுளம்புகளோடு போராடியிருக்கிறார்.
அவரது பெயர் சந்தா ஸ்லேட்டர்
அடியுங்கள். ஒவ் * திருப்பித் தரத்தான் கிராமத்தில், இதே ருப்பி அடிப்பேன். வன்மம் எழுந்ததும் பாகிறது. வலிகள்
பத்தான் நடக்கிறது. ற எண்ணம் வந்ததும் லுக்கும் மனதுக்கும் தா நான் அறியேன். ான் என்னை வாழ ესტ16ზზ1/T601 61 601 60601 டிக் குதறிப்போட்ட மல், செத்துப்போ ந்த நம்பிக்கைதான்
றார்கள் கேட்கிறது. % மார்கள் விழுகிறது. 2 டப்பதை நினைத்துக் அவர் ஒரு மொடல் அழகி விளம்பரப் நடக்காததுபோல படங்களுக்கு ஒயிலாகப் போஸ் கொடுப்ப மணிசிக்கு நடப்பது வர் அவர் ஒரு முறை ஒரு போஸ் கொடுத் தால் நூறு தடவை போஸ் கொடுத்த
பவித்துச் சொல் மாதிரி அந்தமாதிரி ஒரு புகழ், துக்கமில்லை. சம்பாதித்த பணத்தை செலவுசெய்து து விலகுங்களடா" ஜாலியாக இருக்கலாம் என்று இந்தியாவுக்கு முனு முணுப்புக் உல்லாசப் பயணம் சென்றார், தனியாக அல்ல, அவரது ஆண் நண்பர் ஸ்டைலாக கடிப்பதற்காக வரு ஆங்கிலத்தில் சொல்வதானால் போய் ஃபிரண்ட்டுடன் சென்றார் நண்பரின் பெயர் து இழுத்து "எழுந்து ஆண்ட்ரு
ஒருவன் இந்திய கேரள மாநிலத்தில் ஜோடியாக களா? என்று கூட்டத் ' 04 இருந்தபோது பொலிஸ் நான் ஒரு பொலிஸ் - லபக்இகன்று பிடித்துவிட்டது.
இருவரிடமும் 27 கிராம் உயர்தரப் போதைப் பொருள் இருந்தது. அதனால் கேரள நீதி
மன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
பத்து வருட கடுங்காவல் தண்டனை
தீர்ப்பளித்தது. ங்கிலாந்திலுள்ள பத்திரிகையாளர் களை சந்தித்து சமந்தா ஸ்லேட்டரின்
அடையாள அட்டையின் முக்கியத்துவத் தைப் பற்றி நம்மைவிடத் தெரிந்தவர்கள் LLIITU) LD 300600). மீபத்தி
GOTT U LDG av) fluuiolai) FLISLI, GÜ த்தைகள் விரைவில் -9/60LLIT6YI ன்பது அவனுக்குத் - மாகியுள்ளது.
கள்ளக்காதலர்கள் யார், திருமணமான ஏற்றினார்கள். தம்பதியர் யார் என்று கண்டுபிடிக்கத்தான் LTT.G. அந்த : S S S S
LLLLLM LLLLLaLLLL LLL 0 SLLLLL LLLLL LL LLL LLLLLS உறுதியாக நினைத் கிட்டத்தட்ட பாதிப்பேர் முஸ்லிம் மக்கள்
விபச்சாரம், மற்றும் கள்ளக் காதலர்களை பிடிப்பதற்காக நட்சத்திர விடுதிகளில் சோத னைகள் நடைபெறுவதுண்டு. அப்போது முஸ்லிம் தம்பதிகளும் தேவையில்லாமல்
நீங்கள் வரும்வரை தாம் தப்பியோடப் எடுத்து எறிந்தாள்.
பெட்டைக் கழுதை செத்துத் தொலைந் வது சரி. சரி எல் ங்கள் இனி நாங்கள் காள்கிறோம். வாடி காஷ்டித் தலைவி"
காரன் கேலியாக
ாப் பிடிப்பது இது க்க வேண்டும்." தாடர்ந்து வரும்)
Loui DUB
சிறையில் சமந்தா ஸ்லேட்டர் கஷ்டப்படு கிறார். இங்கிலாந்தின் கனவுக் கன்னியை இந்தியச் சிறையில் நுளம்புகள் பதம் பார்க்கின்றன. எத்தனை பெரிய அநியாயம் பாருங்கள் என்று சொல்லி உசுப்பேத்தி விட பத்திரிகைகளும் பக்கம் பக்கமாக எழுதித்தள்ளின.
பிரிட்டிஷ் அரசாங்கம் இந்திய அரசு டன் தொடர்பு கொண்டது.
அழகியை விடுதலை செய்ய வழி உண்டா என்று கேட்டது. அதற்கிடையே மூன்று வருடங்கள் சிறையில் கழித்து விட்டார் அழகி
மூன்று வருடங்களும் மிகப் பணி வாக நடந்துகொண்டார். நல்லொழுக்கம் காரணமாக சிறைத்தண்டனை கழிக்கப்பட் டுள்ளது. எனவே அழகியை விடுதலை செய்யலாம் என்று கேரள ஆளுநர் உத்த
மூன்று வருட சிறைவாழ்க்கையின் பின் அழகி விடுதலையாகிவிட்டார்.
விடுதலையான அழகி மகா சந்தோசத் தில் திக்குமுக்காடிப் போனார்.
"எங்கள் நாட்டில் குறைந்தளவு போதைப் பொருள் வைத்திருந்தால் தண்டனை கிடையாது. பரவாயில்லை. சிறையில் இருந்தமையால் சத்யசாயி பாபாவின் நூல்களை படிக்க முடிந்தது அவர்தான் இனி என் குரு" என்று சொல்லிவிட்டு இங்கிலாந்துக்குப் பறந்து (BLITTLINGGIL "LIIII.
அதுமட்டுமா, "இனிமேல் போதை ஒழிப்பு பிரச்சாரம் செய்யப்போகிறேன்." என்றும் ஒரு போடு போட்டுள்ளார்.
சிறையில் இருந்தபோது பாபாவின் நூல்களைப் படித்து அழகி சாமிப் போக் காக மாறியது காதலருக்குப்பிடிக்கவில்லை யாம். உறவை முறித்துக் கொண்டார்
காதலரும் விரைவில் விடுதலையாகப் போகிறார் உறவு முறிந்துவிட்டதால் அவருக்காகக் காத்திருக்காமல் இங்கிலாந் துக்கு சென்றுவிட்டார் அழகி
ஜோடிப் புறாக்களாக வந்தவர்கள் தனிப்பறவைகளாக தாயகம் திரும்புவது சோகம்தானே!
TTTTTTLLL S SSSLL LLLL LLLLTTTT S SLLS TLT
மாட்டிக் கொள்கிறார்கள்
蠶 தொடர்பாக மலேசிய நாடாளு மன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. முஸ்லிம் தம்பதிகளுக்கு தனியான அடை யாள அட்டை கொடுக்கப்பட்டால்
சோதனைகளில் சிக்கிக் கொள்ள மாட்டார்
கள் என்று வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து திருமணமான முஸ்லிம் தம்பதிகளுக்கு திருமண அடையாள அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டுள் ளது. கைக்கு அடக்கமான அளவில் அடையாள அட்டை இருக்கும்.
விடுதிகளில் தங்கச்செல்லும் தம்பதிகள் அடையாள அட்டையை மறந்துவிட்டுப் போனால் அம்பேல்தான்.
நவ.,17-23,1996

Page 9
பிறந்தநாள் என்றதும் கேக்தான் ஞாபகம் வருகிறது. ஒரு கேக்கை தயாரித்து துண்டுகளாக வெட்டி பகிர்ந்து கொடுத்தால்
பிறந்தநாள் கொண்டாடுவது நம் இரத்தத்திலும் ஊறிவிட்ட
12 9,í JL5 GLi (G6IGOGLi)
ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள் என்பதற்கு உதாரணமான சைக்கிள் இது பயணம் செய்ய மட்டுமல்ல, பயணத்தின் இடையில் களைப்பு ஏற்பட்டால் ஒரு மரநிழலில் ஒதுங்கி தூங்கவும் முடியும் படுக்கையே தேவையில்லை, சைக்கிளே படுக்கையாக மாறிவிடும். அதுவும் சாதாரண படுக்கையல்ல சொகுசான படுக்கை
இந்த அபூர்வ வசதி கொண்ட சைக்கிளை உருவாக்கியவரின் பெயர் ஜோசப் ஸ்ரெயின் லவ் சிக்காக்கோவைச் சேர்ந்தவர்
நம்நாட்டில் இடம்பெயரும் மக்களுக்கு இவ்வாறான சைக்கிள்கள் கிடைத்தால் மிக உபயோகமாக இருக்கும் ஆனால் இரண்டு சைக்கிள்களை மட்டும்தான் ஜோசப் உருவாக்கி இருக்கிறார் என்பது ஏமாற்றமான செய்தி
S SS SS S S S S S S S S S S S S S S S S S S S
!,ഖ,1'-28,1996
கேக் பிரியர்களுக்கு ஒரு இனிப்பான தகவல் |a。 ப்பதுதான் பிரமாண்டமான ஸ்ரொபெரி கேக். இத கொடுப்பவருக்கும் பெறுபவருக்கும் இனிப்ப்ான விஷயம் ஆயிரம் இறாத்தல் இதனை சாப்பிட்டு முடிக்க வெளிநாட்டவர்களின் பண்பாடு என்றாலும் கேக் ԳԱԱ |Զարա: இருக்க வேண்டும் இதனைத் தயாரித்த
பெண்தான் கேக் முன்பாக போஸ் கொடுக்கிறார், ! LIGisTLITLTdßa9"LLg,I. 1954ல் லெபனான் நாட்டில் உருவாக்கப்பட்டது. இ கேக்கை செய்தால் பிறந்தநாளுமாச்சு, செய்ததுமாச்சு முயன்றுபாருங்களேன். கொடுக்காலம் ஊருக்கெல்லாம் கொ
PO))ԼՈՄ பொரிக்கு இருக்கி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

படத்தில் காதல் என்பது மனிதர்களுக்கு ofø)|_5 உரிய சமாச்சாரமல்ல கட ஆயிரம் குதிரைகள் காதல் விஷயத்தில் மனிதர் தனைப் களையும் தூக்கிச் சாப்பிட்டு விடக் த கேக் கூடியவை கடல் குதிரைகளின் ஆணும் ஒரு பெண்ணும் சந்தித்துவிட்டால் வம்தான் Tதனை நீண்ட நேரத்திற்கு பிரிக்கவே முடியாது கடல் குதிரைகளிடம் உள்ள இன் 1919. னொரு விஷயமும் ரொம்ப ஆச்சரிய 'மானது முற்ைதவறிய உறவுகளுக்கு இடமே எனக்கு நீ உனக்கு நான் கோட்பாடுதான் கடல் ஆராளர் வியந்துபோயிருக்கின்றனர். இன்னொரு ஆச்சரியமும் இருக்கிறது கடல் குதிரைகளில் பெண் கடல் குதிரை இ முட்டைகளைப் போடும் அந்த முட்டைகள் ஆண் கடல் குதிரையின் கர்ப்பப் பையில் |ကြီ#### ၏ ၅% ண்களால் முடியாத காரியம் என்று பெண்கள் சொல்லும் விஷயத்தை கடல் குதிரைகள் முறியடித்து விட்டன.
கடலுக்குள் சந்தித்து அண்ணலும்
குதிரை ஜோடிதான் படத்தில் காணப்படு கிறது.
ட்டால் காதல் சாமாச்சாரங்களில் வீரிய
கடல் குதிரைகளாவது சந்தோசமாக காதலித்து குடும்பம் குட்டிகளாக வாழ
பொரிக்க வழக்கப் பயன்படுத்தும் அமெரிக்காவின் தலைநகரான வோஷிங்டனில் இ வியக்கும் வகையில் பிரமாண்டமாகச் சாதனைச் சட்டி உருவாக்கப்பட்டது கட்டி :தம் கையை
நோ அவளும் நோக்க காதல் மலர்ந்து அடுத்த கட்டத்துக்கு முன்னேறிவிட்ட கடல்
கடல் குதிரைகளுக்கு மனிதனால்தான் 蠶 கடல் குதிரை மாமிசம் சாப் I. இருக்குமாம் அதனால் கடல் குதிரை களை தேடிப்பிடிக்கத் தொடங்கிவிட்டார்
மனிதன் அனுமதிக்கக் கூடாதா aYLLDITLITIK GANTI க்கு பயன்படுத்தும் கைபிடியுடன் கூடிய ஹாயாக அமர்ந்திருப்பதில் இருந்தே அதன் பிரமாண்டம் சட்டிகோஸ்பான் உங்கள் விட்டில் | oż S S S S S S S S S S S S S
1றார்கள் தாயும நானகு பிள்ளைகளும் விட்டதட்ா என்றொரு பாட்டு இருக்கிறது இது கட்ாத சட்டி
நம் வீடுகளில் எல்லாம்தான் தும்புத்தடி இருக்கிறது மாய்
டு ஒரு முல்ை யில் போட்டுவிடுகிறோம்.தும்புத் நாம் கொடுக்கும் மரியாதை அள் |தும்புத்தடிக்கு பட்டுக்
கட்ட முடியும் என்று கேட்பீர்
படத்தில் இருக்கிறது பாருங் |கள் தும்புத்தடி இதற்குப் பட்டு
கட்ட்வில்லை ஆன் | înainn யாவரும் வியக்கு
மளவுக்கு செய்துவிட்டனர். |.繁儸 தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று தனது 50வது ஆண் டுவிழாவைக் வளர்ச்சிக்குக் காரணமான தும்புத்தடிக்கு ஒரு மரியாதை கெய்தால் என்ன என்று யோசித் Iருமிதுமதத8ஒன்றை |செய்து இாட்சிக்கு வைத்தனர்
லகிலேயே மிகப் பெரிய தும்புத்தடி என்ற மரியாதை இதற்குத்தான் இதன் உயரம் 40 **鷺 நானுற்றி நாற்பது சாதாரண துNத்தழகளை செய்வதற்க

Page 10
GÖT SAKSAMT657606NDEN. ORGANIT 6TGÖT GYF6060"
置、三エ= - E. 2-5 (ELIG புபேட்ஜி UICELIG)(59524|BILLICH32 eTTT TT STTTTT S S S TTT S LLLL L TTTTTTT TTTTT TTTT S TTTTTTT TTTTTT TTTTTTTSTT TT TTTTS LLLLT LLLTT TTTT TTT TTTTT TTTTTTTTT TTTTT TTT TTTTTLL S LLL T T T TTTTTTTTTT TTTT TT T TTT LT TTT LTTL T TLTTTTT TTTLLTTT TTTTTTLL TTT S LLLTLL TLTMTT TTTT TTT S TTT TTTT கேள்வி- இயக்குநர் கந்தரிடம் பங்களுக்குப்
L STT TTT TT TTS TTTTT TTT T TTTTTTTTTTTTC LLTLLL TTTT TTLTTTTT TTT TTTTTTTTTT TTTT
திாந்த பெண்களின் பார்வுகாப்புரிந்து கொண்டவர் கேம்பங்கள் பிருவரில் முதன் விருப்பத்தைக் கூறியது யார்
LTTY TTTTT LLTLTTSTTTTTTTTTLTTTT TTTTTTT TTTT TTTT TTTT TTTTT TTTTTTT TTTTT TT TTTTT ப்ப்பொருக்கும் என்ாப் பொடி க்குமா என்று கேட்டார் வளக்கு ராக் என் முகத்தை பாத்துட்டிருந்ா மற்று நரம் அப்படியே நானும் லவ் யூ சொன்ளேன்.
LLT S TTTTTTTTT TTYS TST TTT T TT L LLLS S ST T T T T TT LT STT T TTTTTT TT TTT ா அவர் தந்தாரக் ராதா
பொருந்தாரம் q SS qST TT L S S S STS ST STT LL LLL TT T TT TT TTTTTLTLS LL LTTTTLLLL LLLTT TTTLLL LL Y LLL TLLT TTTLT TTTTSSSTTTT TTT TTTTTT TT TTT TTT TT LTSYTTTTLSLLLLLYS LT SYTTTTTTTT S T TY LLTLTTT TTTTT TTTTTT TT TTT L TTTTL LTLSSaaT L S SLLLLTT S u STZYTTTTT TTTLTT TTT TTTT TTTT STL L u u TTT T T LTT TTT TT TTTTT TTTT qqS
பாடப் போட்டுப் பார்ா நா பாங்குகள் Trondh- un multima niini eTT YT T TTT T T TT T u u TTT TTTTTTTTT L ST TT T T TTTT TY TTTTTLL L STLLTT TT TT TT TTT D
ாப்பாதாவது ராதா நாள் பயந்து விடுவன்
ாத கர்ச்சி நான் பங்கா ராம்
Anti குடிபு எப்போது நாட்காத அப்போதெல்லாம் சந்திப்பொம் 器 SLL S TT S S Z L L L L TTTTT L L L T jtat e tituti i an பார்த்துவிட்டு ருமாதிரியா ந்து கொண்டுபோர் நாம் ரன் ற்றா LT TTT LLL TT T T TT S T T LL TT S LL LLL LLLL TTTTL LLS LLLLLL L LLLLLSu uuLSS TTTT STS uu u T TT S L TTTTLLLLLL T TT TTT L L TTT LS
பங்குக்தப் பிந்திருக்ா * pu ray Rylogénu ou நம் ஸ்பாம் பள்ளிட்டபோதும் பார் யாரே ார்ன்யொபாாது அவர்கள் இருவரும் Air Api
LL LLL T LLLL S Y TT S TT T S TT L நல்வா பிள்ாப் பால் பாக்குத் தெரியும் LLL L S TL LL S L TTTT L SZ LL LLL S L L TT L பகுன்பு நடப்பாாரும் உதவி LL LLLL LL LLLLL S LLLLL LL L SZ S L L L L L L L
வப்படுவது பாது கேள்வி பங்கள் தாத்துக்கு மதம் நாடாக
நிச்சயமாக பிரான் இருக்காது li mill- issir iiiiiiiiiiiiiii - L-ELI
JH Tay||||| ா என்னிடம் சொன்னதுதான் மறக்க
ராக்கு ப்ரெண் மாதிரி - T = .
அமுக்கு நா வாக்கு அா எர்ருப்போது பெரியகள்வெல்லும்
grass
கழ்பெற்றவர் அப்பாள்
மல்யர்ந்தார்முளளியிம்பிருப்பவாங் ாரும் துவர்
பய படங்களில் மாயென்று வியூ கொண்டிருக்கிறார் அப்பான்னியொர் நன்றுள் சங்கவினாடியாக பொடுமாறு பிங் திருக்கிறார் அப்பாள் பாரம் கொள்ளப்
விடியமறிந்தாங்களிப்பாள் புகழ்படத்தொடங்கிவிட்டர் ாம் கதாநாயகர்களில் கம்பிார் அாள்தான் என்றும் ஒரு பேட்டியில் சொல்கிருக்கிறார் சங்கவி பாவம் அப்பாள் என்ராடு படப்பாாரா என்று பரிநாபப்பட்டாம் மற்றொரு
ாம் ஹர்ரர் சங்ாவியின் தந்திரம் எவ்வார் அந்த ஹீரோவுக்கு அந்துப்படி yer all
பால் பெயர் தொடங்கும் இகாதேடுசொல்லுகிறோம் :)
நடந்த செய்தின் பந்திரிகள் வெளியிட்டுவிட்டன ாதும் ாய்க்குங்ாாரு ஆறும் பத்திரிகையாளர்கள் மீது பொய்யாத கோபத் விட்டுதாரியா பிறந்த நடிாள்ளம்ாறியிரு கின்றன இருக்கிறாராம் நடிகை பிதற்கியைா தொடர்ந்து Třetím i l l It நன்மீதுபாயாமல்பிருந்ா எந்தப்புரியங்கொம்
ார்ந்புெ:ே முக்குமோ என்று பயம் வந்துவிட்டாம் பத்தியா நண்பன் என்பதற்கு ஒத்த கருத்துள்ள பட ா அழைத்துவிட்டி of LL CELuista It is usual arah முதும் மெகாராம் நாள்ாதுடன் புறப்பட்டு HPIATATLAMPLH METE". TL T T TTT TTT S TT S TTTT TTT TTT KS LLL LL LL LLL LLS அறியாயமாகத் தட்பு tTTT TTTTT S TTTTTS TTTTT T TT TT TTTTTTTS TT TTT S TTT0 S T0T TTTS Fuu Ang A LA BOTTA மிடும் ஏரியிட்டா ராயிதொடங்
யின் மும் முன்றெழுந்து நடிகர் சென்ாள் கட்டிா என்று ரா நடிா வாரம் பிங்ாது பாத்துவத்துவிட்ட ரா நடிா
GhiLuuurr V திருட்டு
சந்தரப்புருஷா படபெற்றிக்குப் பின்னர் விவிங்ஸ்டா கதா ".
வர்புநாடிக்கும் படமொன் Luna er ாக்கும் நாள் யாம் என் பெயர் வைத்துள்ள ார் பூா ப்ெ பெயர்
படமான்றுக்கு குட் நரம்பெயர் விட்டார்ாறும் ஒரும் பார் செய்திரு அவரது பெயர்பட்டு செவம் கந்தரப்புருவுள்
ாதை எழுதி வர் அவர்தான் யாரும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ܠ ܐ ܓ
மனரந்ாம் இயக்கத்தில் படித்த எதிர்பார்ப்புக்கா 1 ாக்கியுள்ள படம் ஆாந்தம்
SZLLLL L LL LLLLSZLLLL LTTTLLL SSS LLTLLL TLTL LLLL YLL
விரத்னம்பிப்போது
படத்தின் பெயரை மாற்றுவது பற்றியோ
நார் இருவர் என்று பெயர்
வாா என்று யோ துக் கொ
Jil
III
ரம்யாங் வசம் எச்சங்காங் பு கள்வியுடன் அருணாச்சலம் ாாடன் டன்னளவிட்மாட்டேன் காந்த ஜோடியாக தர்மசக்கரம் ருட்ள் ஜானகிராமன் ". II, Li: JILE F city ruliro Iran. If Gill விரபி பன்று * நீள்கிறது
நம்மா ராச
பின்துக்குத் த
விட்டு முன்பே
LTTE
| ii | tl in
பப்பிடிக்கவாம்
ஒன்றில் நடிக்கிறார் கார் ான நடிகையுடன் படப்பிடிப்பு ார் நடிக்க கற்துத் தருகிறாரோ
பயர் வடபுராயம் பாடுகிறார்கள் தமக் பறிக்கிறாராம் Timur EM 鷲 In ailtillsill
விகவதி அவர் கிறார்
NA பரியத்தடுS
ಹನ್ತಗೆ PsyT হস্থ
அருண் குமார் மற்ரா நடித்தூ பீரியம் படம் தோல்வியடைந்துவிட்டது... அருண்குமார் மத்ரா இராசியர் சந்திப்புக்கள்` மட்டும் வெற்றிகரமாகத் தொடர்கின்றன.
"i ArMıLIro படத்தில் நடித்தபோது அருண்குமாரின் அன்புச் சிறைக்குள் அடைபட்டுக் கிடந்து முக்கத் தின் றிப்போர் மந்ரா படப்பிடிப்புக்கள் முடிவடைந்ததும் நிம்மதிப் பெருமுச்சோடு தப்பிப்போனார் மத்ரா அவர் |॰ அருண்துமார் விடுவதுமாதிரி பிஸ்வையாம் RINN மத்ரா கலந்துகொண்ட படப்பிடிப்பொன்றுக்கு நேரடி யாகவே சென்று தன் மனதில் இருப்பதைக் கொட்டினாராம் 魯 அருண்குமாரி உருகிப்போன மந்ரா பிப்போதெல்லாம் அருண்குமாரைத் தினமும் சந்தித்து பிரியமாக நடந்து 蠶 வெளிநாட்டு மாப்பிள்ளை அ ஷோபனாவுக்கும் மயைான நடிகர் வந் மோகன்வாலுக்கும் இடையில் காதல் இருந்தது மோகன்யா வின் மனைவியின் தந்தையான நடிகரும் தயாரிப் பாளருமாள பாவா Pulo சூடாகிவிட்டார் தெ கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுவிட்டது தப் வுோபனா "E ஒதுங்கிக் கொண்டார்.
இப்பொது வெளிநாட்டுப் பத்திரிகைகளில் விளம் பரம்செய்து ஷோபனாவுக்கு மளமன்தெடுகிறார்களாம்
உள்நாட்டுப் பத்திரிை நளில் விளம்பரம் செய்தால் இது பிசகாமியிடுமோ என்று
| ,
C.

Page 11
நான்க் எனக்கு நல்ல நேரு
பூவே டாக்காக படம்முவம்
பாவசந்தர் பாரதிரா மாரத்ளம் முவரும் முன் அறிமுகமான அஞ்சு அரவிந்த் gift JAWA III :
ா ஆகும் ஒரே நேரத்தில் நடிகரும் வாய்ப்பைப் பெற்றிருப்பவர் பிரகாஷ் TTTT TYT T TT T S TTTT S TTTTS S T TT T TTTt TTTT L T TTttt L L L T TTT விற்கு PUTIH INITTE TAKTION M'Gay'in புள்கோ சாந்தியின் நங்கையும் நடிாயுமான லலிதாகுமாரியை காங்கேயம்ாளை யதார் பிரகாஷ்ராஜ் அந்த யொகாே என்னவோ கதாநா மத்ஹபுகவராயந்துவிட்டார்
asumi L S T L TT TTTT T LL LS LLLLLLMTTT LLLL LZLT TL
- பாரதிராஜா இயக்கும் சிறகுகள் முறிவதில்லை ஆகிய படங்களிலும் TTTTLLLLLLL ZK L D L LL LLLTT TL LL LLLLLLTTTTT STTTT TTTLL TT LLL TLTTTTLLL பாயல் இருவரும் ஜோடியாக தது முன்றுவிதமான பிரகாஷ்ராஜ் உங்கள் முன் தோன்றுவான் IL EI "AITANT TOT DETT பத்தி என்று மகிழ்ச்சியோடு சொல்கிறார் பிரகாஷ்ரான் ஆனந்தம் இரண்டாவது கதாநாயகனாக நடிப்படத்திற்காக மீசையைத் தியாகம் செய்திருக்கிறார் வர் குஷ்புவின் தம்பி அப்துல்லா அம்மா நாகம்மா" என்ற பெயரில் தெலுங்கில் அவர் ஒரு பெண்ணைக் காதலித்துக வெள்ளிவிழா கண்டபடம் தமிழில் வந்துள்ளது சில்க் கொண்டிருந்தார் மிதாவும் அதில் நடித்திருப்பதாள் ரசிகர் கட்டம் நிற்கும்போதுதான் கல்யாணம் என்று அலைமோதுகிறது. சில்க் கமிதாவுடன் அதில் ஒரு வாக்குறுதி கொடுத்திருந்தார் நடனம் ஆடுகிறார் பிரகாஷ்ராஜ் அதுவுலா "சில்க் அருமையான டான்சர் பழக இளமையான
தன்னாளனே படத்தில் பெண் நெருங்கி நடிக்கும் போது அவர் கண்களில் வாய்ப்புக் கிடைத்ததும் வாக்குறுதியைக் உள்ள போதை எந்த நடிகளையும் தடுமாறச்
"ಫ಼ சில்க் எனக்கும் ஒரு நல்ல தொழி காதலித்த பெண்னைத் திருமா று நினைவு கூர்ந்துள்ளார் பிரகாஷ்ராஜ் செய்து கொண்டுவிட் ' R NI MILITIES Tall air TT", | TI Lii infli lui செரின் டாக்டராக இருக்
பாலசந்தரின் "g5lsibGAJITEMIII تأسيسس إس بي * gminy xtit Lori Barram A
இயக்கத்தில் இங்கிவிட்டார் சுயசந்தர் பாரந்தரின் கவிதா பட நிறுவன
| Mou 848
ரிந்து கொள்விக்குமார் இயக்கிய படம் முந்து
A righ படத்ல் பிரபா பாடல் திவ்வாாநில்வா | J. Hri. நனது புதிய படத்திற்கும் திய்யானா Tari 。_。 என்று பெயரிட்டுள்ளார் காந்தர் அவர GUAMMMMMMM இயக்கத்தில் முழுக்க முழுக்க பொழுது பொக்கு
அம்சங்கள் நிறைந்த படமாக உருவகப்பொகிறது
நடிகர் நடிண்கள் தேர்வில் படுதீவிரமாக இருக்கிறார்ாந்தர் ரேசாயத்தில் முன்று மொழிகளில் தயாராகப்போகிறது திவ்வா தில்வா
yVikiinfMGvi
நல்வதுக் நல்லவன்'முர்ட்டு
Fire', 'irriflessi III. in ாரித்த நிறுவனம்
II. வியின் பணிவும் பண் ாண்டு வியந்து பாராட்டு -
ஏவிஎம்ட் நிறுவனத் நாளி சரவணன்
Bரியாதை ஆெரிந்த மன ஜினியைப் புகழுகிறார் தயாரிப்
நாட்களுக்கு முன்பு என்னைச் சந்திக்க ரஜினி எங்கள்|ஒரு கொள்கையாகவே கொண்டிருக்கிறார் மு ாவுக்கு வந்திருந்தார் என் அறையில் சுமார் ஒரு long ஜெய்சங்கர் வில்லனாக அறிமுகமானார் ாண்டிருந்தர் வரவழைத்துச் சாப்பீட்ாப் அப்போது நூற்றயது பங்களில் விரவாக நடி ாள்ப்ாதிருமைதான் பயன்படுத்திக் கொள்ளலாம்ா என் இதில் வில்லன் படத்தின் விளம்பரத்தில் அவருக்கு ாட்டார் ஓ தாராளமாய் என்றேன் பொண்வர் ஐந்து கொஞ்சமும் குறைந்து விடாதீர்கள் எனக் ால் திரும்பி வந்தார். முக்கியத்துவம் கொடுங்கள் என்று கண்டிப்பு பிற்பக்ஸ்வர நொடர்ந்தது மறுபடி காபி சாப்பிட்டோம் தமிழ்நாட்டில் நடந்த ஆட்சி மாற்றத்து ம் ரஜினியாத்ரூமை பயன்படுத்த அனுமதி கேட்டுச் சென்று காரணம் என்பது நாடே அறிந்த விஷயம் கை
அவரைச் சந்தித்து என பெயரைப் பயன்படுத் து உள்ளு ஆச்சரியம் இரண்டு தடவையுமே ரஜினிவந்தால் நீங்கள் நவண்டாம் என் சென்று வந்தது ரெட் பிடிக்கத்தான் என்பது எனக்குத்தொண்டுமாகும் தவிகெட்டுவரக்கூடாது என்
அவர் என் முன்னால் சிகரெட் பிடித்திருந்தாலும் நான்' ரஜினி கூறிவிட்டார் எடுத்திருக்கமாட்டேன். ஆனால் ரஜினி அப்படிச் inger தேர்தல் நேரத்தில் ரஜினியை தனிப்பட்ட மு சொல்லுக்கும் செயலுக்கும் அல்ல இந்திய அளவில் ஆச்சி மனாமா அவரை மன்னித்தது மூ நிலவுகிறது. இந்தளவுக்கு வளர்ந்துவிட் பின்னரும் உயர்ந்துவிட்டார் என்று பாராட்டிப் புக ாண்ட மரியாதையை ரஜினிகடைப்பிடிப்பது GQuyg'Auvaffaqillinola,| YAT"Yi. படுமல்ல ரஜினி தன் உதவியாளரை அழைக்கும்போதுகூட மனதில் நிற்கும் மனிதர்கள் என்ற Galluar ாங்க" என்று மரியாதை தரத் தவறமாட்டார் ஒன்றில் எழுதியுள்ளார் fravære træste
இப்போதெல்லாம் நளின்மயில் இருக்கவும் தியானத்தில் புகழாரம் சூட்டியிருக்கிறார்
இருக்கவும் அதிக நேரம் செலவிடுகிறார் श= ॥ புத்தகங்களைப்படிக்கிறார். அவரது சொல்லும்
ஈடுபாடுதான் காரணம் என்று நினைக்கிறேள்
அடுத்தவர் மண்ம் நோகும்படி எதுவும் செய்யக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

T
நா
சினிவிசிட்
-—: :ങ്ങ
காஷ்ரா திருமாம் nutriniai
Fra Esinaumunsin Fiume போக்ஸ் டி பாது தயாரித்த சோதிபதி படத்தில் சோதிபதி சதுபதி என பிரட்டை வேடத்தில் நடிந்துள்ளார் சதாரா
ாபதி படத்தில் இடம்பெற்றாட காட்சிகளில் ப்ே பின்வா LD TT uu u D ZYZ T TTTT YST TTL LLTTTT STT LLL TTT S TTTTT
நடித்த போது எதிர்பாராத வியந்திங்கிக்கினார் இதில் அவரது முதுகுப் பகுதியில்ாய் ஏற்பட்டது. பிறகு மருத்துவாயில் நங்கி கிர்ள பெற்ற அயர் உடல் ாய நன்கு தேறிய பிறரு வள்ளப்படப்பிடிப்பிள் வந்து கொண்டா போது ப்ேபடத்தின் படப் பிடிப்புக்கள் பொள்ாச்சியில்ாடபெற்று வருகிறன இதையடுத்துடள்ள விடாட்டள் படத் தில் மீார்ாய் ஒரு விந்தியாசமான வேடத் தில் நடிக்கிறார் சத்யரால் மேலும் பளகள்
MurMur regain" qui utilisation
ாறுபட்ட படங்களில் நடிக்கா
ஆளத்தா
ாரம்பியக்கும் ாள்ந்தும் LJILLRuALDI liviniaiiy LyuyLAVINOLyiDVD விட்டா ஆனாலும் தீபாவளிக்கு Ilimi infinimi
En anir Teklamen i Harp" II II LI JFIJI LI JTI, Ti I u III, il-klassimili வதால் அது வெளியாகி பரபரப்பு ஓய்ந்த பின்னரே ஆனந்தம் வெளி ing Kriminarian niini நறுக்கம் தெரிந்தவர்
|Eा। gy ன்ாப்பு:யாபா -gliaIII ா ராபரரசர் இருவரும்பாலாந்திதநாற்பொறு கையொடு புதிய பட fe TDLL T TTTT LLT L LL LLL LLLLL S TTTTTTLL LL
-----보 보---------- S S S S S S S
இந்தியன் படத்தத் தொடர்ந்து அங்கள் இயக்குன்ன் படத்தில் பிரார் ரா வடத்தின் நடிக்கிறார் MYNNWYR YN YN HWYR YNNWYDDWN WYLIANIMLI
வீாாள் நடித்தாம்செல்தெலுங்கியிராத ான்ற பெய்பசெய்யப்பட்டு வெளிாபெரு பெற்றிபெற்றுள்ளது. நாள் காநய் நோயாது திருக்குரு தொகுப்படம்
Figurii luar
இப்போதுமாள்ாள் sur leisiin GGK savo
L LDLL TLLLLLLL LLTLLL T LLLL LLLLLLL தற்போது Kimia ulimwilional ant t
ரக்பத்தில் இவர்த்யாக்ரபுக்கும் படமொன்ற
ார்கள்ா
ரா சிறிய முன்வி AJ: ர isir similiMiiiiiiiiri Minuti
ஒரு பாடங் காட்சியில் தடா rerum uirunirii w MMA மாம்பர் படத்திலும் ஒரு LITEIT WAT IN Hun
ராபரண் நடிக்கும் பொறு வெளர் பூ
L". Lou Wuyll நா நடிக்கிறார் எள் நொந்தே வரை தொடர்ந்து பார்த்திபன் நடிக் yiz, "AaiyTiliyatiAmAli GalausiliylyAh படத்தில் இன்னொரு பழைா
is also it." நிர்மலா நடிக்கிறார்.
திரடிப்பட படத்தை அடுத்து ரோதெலுங்கில் தயாரித்து நடித்து வந்தி ார் நயில் பொயின் MATI" in linika மொழிமாற்றப்பட்டு வரு கிறது. இப்படத்த பிது INTERFECT (left" | * ாடி ராமகிருஷ்ணா புள்ளார் lirisi i Ti கன்யா நடித்த நூல் கொட்டாரம் நன்றாக ஓடி கொண்டிருக்கிறது. த ról Kair.JParky Po ாத்தில் ரத்து படங்கள் sifat is influyfir KF
கடாது என்பதை
பிஆர்"
LIrrerii fiul நட்டுக்காள படத்தில் 2U ந்த ஜெய்சங்கர் சார் MEMAS TOWERF GITALIJIET தயாராகிறது
படத்தில் சவுந் ரியமுக்கியத்துவத்தைக்தர்யா நடிக்கிறார் என்ற செய்தி கும் அவருக்கும் வெளியானவுடன் தெலுங்கில் 361 GSLID காளை ாய் சொன்னார் ரஜினி இதற்கு முள் அவர் நடித்த சிவ பார்த்திபன் கதாநாயகனாக நடிக்கும்பூதி
ரன் திளவுள்ே தமிழில் மோரியத்திற் சூட்டப்பட்டுள்ள லஞர் முதல்வரானதும் பெயர்க்கும் வேள்ை மும்முரா காளஜோடியாக அஞ்சு அரவிந்த நடிக்கிறா கிரென்டுரதுர்நடந்து வருகிறது ஏற்:ளவு :ாக சுகவதுமுக மரைப் பயன்படுத்திக்கவுந்தாயா நடித்துத் தமிழில் டப் ". ாந்தராஜ் செந்தில்
சொல்லியிருக்கிறேன்" சொார்ஜானகி ',* 鹰 ಮಂಗ್ಳiaಥ್ಲೀ லம் ரஜினி இமயமாக விருக்கலாம் இப்படித் திடீரென்று பீடத்தை வசனம் எழுதி இயக்குகிறார் கதை ந்துள்ளார் ஏவிஎம் தனது தெலுங்குப்ப்டங்களுக்குத் ă ப்பவர் பார்த்தியன் பாடல்கள் வாலி
தமிழில் வரவேற்பு இருப்பதைக் இன்ச் RAKYAT ஊர் ஊராகச் சென்று கேள்விப்பட்ட சவுந்தர்யா தனது முரட்டுக் காளைகளை அடக்கும் பிளான் TATA குசம்பளத்தை இரு மடங்காக உயர்த்தி தொன்றுகிறார் பார்த்திபன் படப்பிடிப்பு
விட்டாராம் ANUAR தொடங்கவுள்ளது.
ால் தமிழக
Hirik, AEBENTZIA DE

Page 12
அழகான கடந்தல் வேண்டுமா?
கூந்தல் நன்றாக வளர்ச்சி பெறுவதற்கு முட்டைக்கோவா, எலுமிச்சம் பழச்சாறு ஆகியவற்றைச் சம அளவு சேர்த்து முடியில் தேய்த்துக் கூந்தலைச் சுத்தம் செய்ய வேண்டும். மேலும் சுத்தமான ஒலிவ் எண் ணெயைச் சிறிது சூடாக்கி எலுமிச்சம்பழச் சாறைக் கலந்து இரவில் தலையில் தோலில் படும் விதத்தில் அழுந்தத் தேய்த்து
வைத்திருக்க வேண்டும் காலையில் தலையை அலசி சுத்தம் செய்துவிடவேண்டும். இவ்வாறு தொடர்ந்து சில மாதங்கள் செய்து வந்தால் கூந்தல் செழுமையாக வளரும்
பெண்களுக்குத் தலைமுடி கருமையாக இருந்தால்தான் அழகாக இருக்கும்.
சிலருக்குச் செம்பட்டை நிறமாக சாம்பல் நிறமாக இருக்கும். சில பெண்களின் முடி வெளுத்துப் போவதும் உண்டு இந்தக் குறைபாடுகளுக்கு இலக்கானவர்கள் கரி சலாங்கண்ணிக் கீரையின் சாற்றையும், கடுக்காய் ஊறிய நீரையும் சேர்த்துத் தலையில் நன்றாகத் தடவித் தேய்த்து வைத்திருந்து சிறிது நேரம் கழித்துக் குளிக்க வேண்டும். வ்வாறு சில நாட்கள் செய்து வந்தால் கூந்தல் செழுமையாகவும், கருமையாகவும் மாறும்.
தலையில் பேன் இருப்பவர்கள் எளிய முறையில் பேனை அகற்ற படிகாரத்தைத் தூளாக்கி நீரில் நன்கு அரைத்துத் தலைமுடி யில் தடவினாலே போதும் மருதோன்றிச் செடியின் பூவைத் தலையில் வைத்துக் கொண்டாலும் பேன் தொல்லை அகலும், வில்வங்காயை நன்கு காயவைத்துப் பொடியாக்கிச் சீயக்காய்த் தூளுடன் சேர்த்துத் தலையில் தேய்த்துக் குளித்து வந்தாலும் பேன் அகன்று விடும்.
தலையில் பொடுகு எனில் சாதாரண முயற்சிகள் மூலமே பொடுகை அகற்றிக் கொள்ள முடியும் நாட்டு மருந்துக் கடை களில் வெள்ளை மிளகு கிடைக்கும். அதை அரைத்துப் பாலில் கலந்து தலையில் தேய்த்து ஊற விட்டுப் பின் தலை குளித்து வந்தால் பொடுகு சிறுகச் சிறுக அகன்று விடும் முட்டையின் வெள்ளைக் கருவுடன் கொஞ்சம் எலுமிச்சம்பழச்சாற்றைக் கலந்து
இளம் பெண்கள் பது எப்படி என்பதற்கு 9.56կմ),
இளம் பெண்கள் : வேண்டிய விஷயங்கள் ச் கள், காய்கறிகள், சால பால் போன்றவைகளை வேண்டும் சொக்கிலேட் உணவுகளை அதிகமாக கூடாது இளம் பெண் பளப்பாகவே இருக்கும் பளபளப்புக்காக கிறிம்கள் தேவையில்லை. குளிர்ந்: மும் போதும் கோடைக்க குளிக்கலாம் தலையில் 6 ஷம்பு பயன்படுத்தலாம். ெ அவ்வாறு செய்வது ந6
தலையில் தேய்த்து வைத்திருந்து பிறகு
தலையை அலசி வந்தாலும் நாளடைவில் பொடுகு விலகும்.
B6. DLGebrü bij Gli Eggio
EEEEEEEEEEEEEEEEEEEEE படியே அடக்கடுக்காக
மருத்துவ உதவிக்குப்பிறகும் அடிக்கடி நோய்கள் உங்களுக்கு ஏற்படுமானால் கீழே சொல்லப்பட்டுள்ள எட்டு வழிகளைப் பின் பற்றி நீங்கள் மீண்டும் ஆரோக்கியம் பெறலாம். 1. உங்களுக்கு நீங்களே உண்மையாக இருங்கள் உங்களுக்கு நீங்கள் உதவாமல் மற்றவர்களின் உதவியை எதிர்பார்ப்பது அர்த்தமில்லை. 2. டாக்டரிடம் உண்மையாக நடந்து கொள் ளுங்கள் உரிய நேரத்தில் டாக்டரை அணுகுங்கள் ஆரோக்கியத்திற்கான
வழியை அவர் காட்டுவார்.
ஆனால்
அமெரிக்க மக்கள் மீண்டும் ஒருமுறை
அதற்கான முயற்சிகளை நீங்கள்தான் பில் கிளிண்டனை ஜனாதிபதியாக்கியுள்ளனர்.
மேற்கொள்ள வேண்டும். மனந்திறந்து பேசுங்கள் நோயின் காரணம் தெரிந்தால்தான் டாக்டர் உங்களுக்கு உதவமுடியும். ஆகவே உங்கள் உடல் சம்பந்தப்பட்ட விஷயங்கள் எதையும் மறைக்காமல் டாக்டரிடம் சொல்லுங்கள் டாக்டரிடம் நம்பிக்கை வையுங்கள் வியாதியை எதிர்த்துப் போராட் இது மிக அவசியம் டாக்ட்ரை மதியுங்கள் உங்கள் உடலை ஆரோக்கியமாக்க டாக்டர் செய்கின்ற தியாகத்தைக் குறைத்து மதிப்பிடாதீர்கள் மிகப் பொறுமையுடன் அவர் உங்களுக் காகப் பணியாற்றுகிறார் என்பதை மறந்து விடாதீர்கள் அன்புடன் இருங்கள் டாக்டரிடம் நீங்கள் காட்டுகின்ற அன்பு உங்களிடம் அவர்
岛,
4.
6,
தனது 46வது வயதில் 1993ல் அமெரிக் காவின் 42வது ஜனாதிபதியாக முதன் முத வில் பதவியேற்றார் பில் கிளிண்டன்
பல பெண்களோடு தொடர்பு வைத்திருந் தவர் ஊழல்கள் செய்தவர் என்று ஏகப்பட்ட புகார்கள் கிளிண்டன்மீது சுமத்தப்பட்டன. குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் கிளிண்டன் ஜனாதிபதியாகப் பதவியேற்க முன்பாக நடந்து கொண்ட முறை பற்றியதாகவே இருந்தன.
கிளிண்டன் தங்களை என்ன செய்தார்: எவ்வாறான உறவை விரும்பினார் என்றெல் லாம் பல பெண்கள் தொலைக்காட்சி பேட்டி களில் பச்சையாகவே புட்டுப் புட்டுவைத்
அந்தப்பேட்டிகளையெல்லாம் அமெரிக்க மக்கள் சுவாரசியமாக ரசிக்கத் தவறவில்லை. கிளிண்டனின் துணைவியார் ஹிலாரியை யும் விட்டுவைக்கவில்லை. அவருக்கும் ஆண் நண்பர் ஒருவருக்கும் இடையே இரகசியத்
வெற்றிலை மருந் களில் பயன்படுகிறது. * தலைவலிக்கு இரண் துளி வெற்றிலைச் ச விட்டால் தலைவலி குன் * காது வலிக்கு மூன்று சாற்றைக் காதில் விட விடும். * குழந்தை பெற்றபெ பால் சுரக்கும்போது ம கட்டிக் கொண்டு மார் ஏற்பட்டு மிகுந்த வலி அப்படிப்பட்ட சமயங்க வெற்றிலையைத் தணல்
கொண்டால் விக்கம் நீங்கும்.
நுரையீரல் சம்பந்தப் போக்க வெற்றிலைச் சாறு கலந்து கொடுக்க தீப்பட்ட பட்டாசுகளா சுட்டுக் கொண்ட காயங்
மீது வெற்றிலையை ை
அதிக அக்கறை காட்( 7. சாதுர்யமாக நடந்து உங்களுக்கு என்ன வேண்டுமென்று ட் ஆலோசனை சொல் செய்ய வேண்டும் 6 தெரியும் 8 முழு ஒத்துழைப்புக் ெ சொல்கின்றபடி நீங்கள்
U LI T6O தொடர்பு இருந்தத GGIGIfluJIIJÉGOI.
ஊழல் மற்றும் பா JIGTINGU JAGANGSSTIL GONGÓ விட்டது என்றே அவரது
றந்தது-1946 ஆ பெயர் மூன்றாம் வில் விபத்தில் பலியான கிளிண்டனின் அம்மா என்பவரை மணந்தார் கிளிண்டன் தனது Ο) αποδοτι πή,
சாதாரண நடுத்
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்
ஒட்டி அனுப்பினால் போதுமானது
அனுப்பலாம்.
மகளிர் மட்டும்0மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார் வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
SS - مستعرجة
GITIJõulul-GäEEDa
SDE GLLIITÜLID:, . . . . . . . . .
தெரிவு செய்யப் படுகிறவர்கள் தமது புகைப் படங்களை அனுப்பினால் பிர
2.Erie Dio-Bible)D-61616 fille DL grand
சுரிக்க உதவும்.
ר " " " . கூப்பனை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி 23-11-1996 அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர் தபெஇல12 கொழும்பு
கிளிண்டன் குடும்பம் இ கிளிண்டன் விடாமு Ο IETIT 55 Π.Π.
1970ல் சட்டக்கல் மாணவியான ஹிலாரி மணம்புரிந்தார்.
1974ல் பாராளும6 யிட்டார் தோல்வி காத்
1993 ஜனாதிபதி திரிண்டன் "என்னை மூலம் இரண்டு ஜனா செய்கிறீர்கள் ஒன்று ந ஹிலாரி என்று பிரச ქვეჩვ.წგ"| რეზე (6) ჟ|165|| பதவிக்கு வந்தபின்னர் தலையீடு இருந்தது. "5006vu906001 LD5 துகிறார் கிளிண்டன்" பத்திரிகைகள் விமர்சன் ஆனாலும் அமெரி
Esjö EUIIIJlh | LIETUVÕTLITIJGIBONG BGüGLITILİ LL.B.
| STED. - 106,
Irfan GlLurij GITTEFIGIITILL Hissfil auIjähéléalIII அடுத்தவாரம் யாருக்கு Յt I IItiյT?
EilhIIIJli II. färöighful அறிவிக்கப்படும் தபா பெற்றபின் எம்முடன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கப் பாதுகாப்
குறிப்புகள்
600IAslå 3.616 flåg. ல உள்ளன. பழங் ஆடை நீக்கிய 2D G0076) 1765) (3larit52), கேக் பொரித்த b 6ðMaslá) (39 stó53, fiei FUDIO LIGI அவர்கள் தோலின் ளப் பயன்படுத்தத் நீரும், சவர்க்கார லத்தில் இருமுறை ண்ணெய் தேய்த்து ாரத்தில் இருமுறை
தாகப் பல விதங்
அல்லது மூன்று |ற்றை முக்கினுள் OTLIDIT GULD.
துளி வெற்றிலைச் காதுவலி நீங்கி
ண்களுக்குத் தாய்ப் LJEIIGI LIIG கங்களில் விக்கம் யை ஏற்படுத்தும் ரில் அப்பெண்கள் ல் வாட்டி அப்
இளம்பெண்களுக்கு அதனைச் சுத்தப்படுத்த நேரமும் பொறுமையும் இருப்பதில்லை. ஈரம் காயும் முன்னே முடியைக் கட்டினால் சிக்குப் பிடிக்கும். வாடை அடிக்கும்.
முகப்பருவை ஒரு போதும் உடைத்து விடக்கூடாது. அப்படி உடைத்தால் அது கறுப்புப் புள்ளியாக மாறி அழகைக் கெடுக் கும். கஸ்தூரி மஞ்சளையும், சந்தனத்தையும் அரைத்து முகத்தில் பூசினால் முகப்பரு நீங்கும்.
வறண்ட சருமத்தைக்கொண்ட பெண்கள் இரவு படுக்கப் போகும்போது கிறீம் தடவிக் கொள்ளலாம். அவர்கள் அடிக்கடி வெவ் வேறு கிறீம்வகைகளை மாற்றாமல் ஒரே விதமான கிறீம்களை உபயோகிக்க வேண்டும் வாரத்தில் ஒரு முறை ஒலிவ் எண்ணெயை
மார்பில் வைத்துக் குறைந்து வலியும்
பட்ட நோய்களைப் ாற்றுடன் இஞ்சிச் NJITED.
gi) 6:0), JEITIGU9,606||Taj களுக்கு அவற்றின் வத்துக் கட்டலாம்.
LL S S
வதற்கும் உதவும் கொள்ளுங்கள் வைத்தியம் செய்ய
நீங்கள்
UITBIEGT. GTIGöIGO ன்று அவருக்குத்
காடுங்கள். டாக்டர் நடந்து கொள்வது
ாகச் செய்திகள்
பியல் குற்றச்சாட்டுக் செல்வாக்கு சரிந்து திரிகள் நினைத்தனர்.
உண் சில குறிப்புக்கள்
ஸ்ட் 19ம் திகதி தந்தை யம் பிலிப் அவர் கார் ர், அதன் பின்னர் ரோஜர் கிளிண்டன் அவரது பெயரையே பெயராகச் சூட்டிக்
தரக் குடும்பமாகவே நதது. அதனாலதான யற்சி உள்ளவராக
ாரியில் சேர்ந்தார். சக ய காதலித்து 1975இல்
ஆறிவிடும். * வெற்றிலைச் சாற்றில் சிறிது கோரோச
னைச் சேர்த்துப் புகட்டினால் குழந்தையின்
கப இருமல், மூச்சுத்திணறல் குணமாகும் * தேள் கொட்டியவர்களுக்கு ஒரு பெரிய
கொடுத்து நன்றாக மென்று விழுங்கும்படி செய்தால் தேள் விஷம் நீங்கும்.
தான் மிக முக்கியம் அவருடைய ஆலே
சனைகள் எதையும் நீங்கள் அலட்சியப்
படுத்தக் கூடாது.
மருத்துவமனையில் நேரம் போவது கஷ்டம் என்பது உண்மை நிமிடங்கள் கூட
மறந்து கவனத்தை வேறு திசைகளில் திருப்பு கின்ற போது, நேரம் தேக்கமடைவதைத் தவிர்த்து விடலாம்.
யின் எடுப்பான கம்பீரமான தோற்றம் வர வேற்பைப் பெற்றுவிட்டது. பில் கிளிண்டன், ஹிலாரி தம்பதியினரை அமெரிக்க மக்கள் பொருத்தமான ஜோடி என்று அமோகமாக வரவேற்கத் தொடங்கி விட்டன.
மல் தொடர்ந்து அரசியலில் ஈடுபட்டார். 1978ல் ஆர்கன்சாஸ் மாநில கவர்னரானார். அப்போது வயது 38
1980ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் தோல்வி மீண்டும் விடாமுயற்சி 1982ல் மறுபடி வெற்றி மீண்டும் கிடைத்தது கவர்னர் பதவி
1992 ஜூலையில் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளராக ஜனநாயகக் கட்சி கிளிண்டன் பெயரை அறிவித்தது.
1993 ஜனவரி 20ம் திகதி அமெரிக்காவின் 42வது ஜனாதிபதியாக பதவியேற்றார்
பில் கிளிண்டன்-ஹிலாரி தம்பதிகளுக்கு ஒரே ஒரு மகள் இருக்கிறார் பெயர் செல்சியா வயது15
முகத்தில் தேய்த்து, இளம் சுடுநீரில் சவர்க் காரம் உபயோகித்துக் கழுவலாம். இளம் பெண்கள் பேபிசோப் அல்லது கிளிசரின் சோப் பயன்படுத்துவது நல்லது
இளம் பெண்கள் பற்களைப் பாதுகாப் பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் காலையிலும், இரவிலும் பல்துலக்க வேண் டும் சீரற்ற பற்களின் வரிசையைச் சரி செய்யவும் நிமிர்ந்து நிற்கும் பற்களையும் சமப்படுத்தவும் இளம் வயதே சிறந்தது. இவ்வாறான சிகிச்சைகளுக்குப் பல் வைத் தியர்களை அணுகுங்கள்
இளம் பெண்கள் தேவையற்ற அளவுக்கு மேக்-அப் போட்டுக் கொள்ளக்கூடாது. அதைப் போலவே பொருத்தமில்லாத வாச னைப் பொருட்களையும் பயன்படுத்தக் கூடாது உடல் அமைப்பு அழகாக இருக்க உடற்பயிற்சி அவசியம் செய்ய வேண்டும்
திப்புண் வலி உடன் நீங்குவதுடன் காயமும்
I EI வெற்றிலையில் 1 மிளகை வைத்து மடித்துக்
நண்டு வெந்ததும் இறக்கவும்
இருதி=இறிலறிருதி
றத் தேர்தலில் போட்டி விரைவில் ஒரு ಟ್ವಿಟ್ಜ್ರಶಿ தத்தெ திருந்தது மனம் தளரா டுக்கும் யோசனையும் இருக்கிறது.
தேர்தலில் பில் ஹிலாரி இல்லாமல் கிளிண்டன் தெரிவு செய்வது இல்லை. கிளிண்டன் இல்லாமல் ஹிலாரி பதிகளைத் தெரிவு இல்லை என்றாகிவிட்டது. ன் இன்னொருவர் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் பில் ரம் செய்தார். கிளிண்டனுக்கு நேரடிப் போட்டியாக
து போலவே அவர் ஆட்சியில் ஹிலாரி
ரப்படி ஆட்சி நடத் என்று அமெரிக்கப்
களத்தில் இறங்கியவர் பாப்டோல், அவரது இரண்டாவது மனைவி பெயர் எலிசபெத்
ஹிலாரிக்குப் போட்டியாக ஹிலாரி போன்ற கெட்- அப்புடன் எலிசபெத்தும் தனது கணவர் பாப்டோலுடன் கைகோர்த்துக்
ம் செய்தன. கொண்டு தேர்தல் பிரசாரத்தில் குதித்தார். மக்களிடம் ஹிலாரி பாப் டோல்-எலிசபெத் ஜோடியைப் . . . =பார்க்கவே அமெரிக்க மக் ITALIHẾ GI LJILGểFGEFEUERUP
டாலுக்கு 73 வயது கிளிண்ட வாசகிக்கு அதிஷ்டம்|னைவிட 3 வது அதிகம்
teydilirgLİ) GILIII), GILDILITE, BChietici
i Luftí Slumph HuňTfil The Joli pGuilbo, BirjiñeiataIILur Glii), GifuUTill eta GIIIGIII ாடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
சேவை பரிசுபெறும் வாசகி) estö. saumes of UBSTITufesof
Norg (ELIT, Igor LTT660)6T. L JJLJ ifissri Lilli GDITLiriJuhi GAITEF, GITALI
போதாக்குறைக்கு பிரசாரம் செய்யப்போன இடத்தில் மயங்கி விழுந்துவிட்டார் பாப் டோல்,
அடப்பாவமே பதவிக்கு வந்தால் அந்த சுமைதாங் காமல் மனுசன் பொட்டென்று போய்விடுவாரோ என்று பரி தாபப்படத் தொடங்கி விட்ட னர் அமெரிக்க மக்கள். அந்தப் பாவம் நமக்கெதற்கு என்று நினைத்தார்களோ என்னவோ பாப் போலை ஓரம் கட்டி of LIT 67.
தொகுத்துத் தருவது
நண்டுப் பொரியல் தேவையானவை:
பெரிய நண்டுகள்- 6 இஞ்சி -சிறு துண்டு
-10 பற்கள் சத்தல் மிளகாய்- 6 flGÖTGOT GAGLILÄISET LILIN IO al I a Glori தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
நண்டின் கால்களைப் பிரித்து,
ஒட்டைப் பிளந்து கொழுப்பு நீக்கிச் சுத்தம் செய்து கொள்ளவும் சின்னவெங்காயத்தை
நீளவாக்கில் மெல்லியதாக வெட்டிக் கொள்ள வும் இஞ்சி, பூண்டு, மிளகாயைச் சேர்த்து
அரைத்து நண்டுடன் பிசறி வைக்கவும்
வாணலியில் எண்ணெய் விட்டுக்
கொதித்ததும் வெங்காயத்தை அதில் போட்டு மணிகளாகத் தோன்றலாம். ஆனால் நோயை
வதக்கவும், வெங்காயம் நிறம் மாறியதும், பிசறிவைத்த நண்டைப் போட்டு வதக்கவும். உப்பு நீர் சேர்த்து வேக விடவும் நீர் வற்றி
அதுமட்டுமல்ல பாப் போலின் பிரசார மும் இளமையாக இருக்கவில்லை. கிளிண்ட னின் கடந்த காலத்தைப்பற்றி கிளறிக் கொண்டிருந்தாரே தவிர, அமெரிக்காவின் எதிர் காலத்தைப்பற்றி மனுசன் வாயே திறக்கவில்லை. கிளிண்டனோ அடுத்த நூற்றாண்டுக்கு அமெரிக்காவை அழைத்துச் செல்ல தன்னிடமுள்ள திட்டங்களை அடுக்கிக் (5) ჟnეუწუ08|| (}|1|nგეrm"|
பாப்டோல் போட்டியிட்டது குடியரசுக் கட்சி சார்பாக அவரது சின்னம் யானை கிளிண்டன் போட்டியிட்டது ஜனநாயகக் கட்சி சார்பாக அவரது சின்னம் கழுதை யானையைக் கழுதை ஒரே உதையாக உதைத்துவிட்டது. யானைக்குப் பாகன் சரியில்லை என்பதும் தோல்விக்கும் பிரதான
SITU GOOTILO.
தனது எதிரியின் பலம் அறிந்து பொருத் தமான வேட்பாளரை நிறுத்துவதிலும், சுறு சுறுப்பான பிரசார வியூகம் வகுப்பதிலும் தப்புச் செய்துவிட்டது குடியரசுக் கட்சி
கிளிண்டனின் வெற்றியில் ஹிலாரிக்கும் பெரும் பங்கு இருக்கிறது. அமெரிக்க மக்கள் மீண்டும் இரண்டு ஜனாதிபதிகளை தெரிவு செய்துள்ளனர். ஜனாதிபதியாக கிளிண்டன் இருப்பார். அவர் பின்னால் ஹிலாரி இருப்பார் சிவம் பாதி சக்தி பாதி என்பது இந்துமதத் தத்துவம்
கிளிண்டன் பாதி ஹிலாரி பாதி என்பது அமெரிக்க மக்களுக்கும் பிடித்திருக்கிறது.
50.1-23, 1996

Page 13
அண்ணாந்து பார்
கைக்குட்டை செய்
OITONÍNGÜ
அதில் முத்தம் வைத்து
-0-
கற்றுக் கொடுத்திருக்கக் கூடாதா? L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L
கடற்கரைக்கு அழை எத்தனை காலம் 2 தாவணி நூல் எடு SI DAG Gu இப்படியே. குை கயிறு திரி தாவணி காற்றில் ஆடும் " za அவள் இதயத்தோடு * gi) சேர்த்துக் கட்டு. 36 LO) 55 GODITES SITUYOD Sumalunda ** ** அவள் காதுக்குள் புகுந்து கக்கிசப்படுத்தும் afyanTaji. offic) Big நீ காதோடு வாயைப் பூட்டு. துரோகியாய். திய இரத்தம் எடு ಇಂಗಾರು 05 அவளைக் காதலிப்பதாக இரவுகள்) முழுக்க ー キ im 9u ﷽ዞ® 5195th TU 51. 2ór (pa)01- 1970 o * aan ** கனவு வங்கியாகும். / N "mbմՈլ մ) 阳 ** உருகுவாள்; ** afro 50 q54 Ls)GÖ7- உன்னிடம் தொழில் இருக்காது : *8 ** உனக்குள் அத்துண்டு போவாள். அவளிடம் வயது நிற்காது- gidif" "6), ** ஆனால்-இருவரும் அழுவதற்கு ** @ Sa காதல் சிறகு கிடைத்துவிடும்- கண்ணீர் நிறைய இருக்கும். எதுவரைக்கும். t FIATA 2LG01 bis (95 *,、 次 guió பறந்து சென்று அழைப்பிதழ் ԳID570) èv unty ITgi) ** வான் முகட்டில் அவள் பெயரெழுதி கலங்காதே * ժnuմlւնuւ5թ
Q || 19.971 UHTito, கல்யாணத்துக்குச் செல் ժմGung/ ** சேர்ந்து சிரி எல்லோர் போலும். விலகும்? I காற்றைக் கிழி ** a
தொலைத்து விடுகிறேன்.
ருேற்றுக் காலையும் . Uply 90 TCUT5-267 எழுதிய நீள் | இ 15 அல்ல) Sநாமத்தை குட்டி கவிதையொன்றில் ՏԱՔ (5 செதுக்கிவைத்தேன் முயற்சித்தாலும்-நி இரு கணமாயினும், பார்த்தது என் மனம் 2010) (27. திரும்பும் போதும், என்னை-நி ஏன்.? முடிவுரை
சிரிக்கும்போதும், இடறாமல் விட்டதில்லை. முதல் வரியாகப்போடு Tնuւգ5576/ நடக்கும்போதும், - எனச் சிந்தித்து 2. GÓTICO) GOT இன்னும். இன்னும் பெருமூச்சிறைக்கிறது என்னிலிருந்து இவ்வொரு நிலையிலும், எழுதிய-இரு Tit-aortal). மறைக்க «Զ|5|- கவிதைக்கு
அவளிடம் கொடு. கனக்க நட்சத்திரங்கள் தெரியும். E. ** ** சிந்தனைப்பித்தன், ? 2. GUTU GUIT
SLSLSLSLSLSLSL LSLSLSL LSLSL LSL SLSLSLSLSLSLSSSDDSSSDDLSSSDLDDSDDSDDD SLLSDDDDDSDDSDSDDS Սուգ567" = ~, உனது கையெழுத்தின் கூண்டுக் கிள
ாத சோகம்ாட் ே இரும்பு மனிதன்
5ւգ5f50070Այ00ոմ இயந்திர வாழ்க்கை (UTEET/DA) 5: இத்தனை பாரங்களையும் އާހި நடுநடுங்கும் கணனிப் பாஷை சாக்கடைக்கு இதயத்தில் oÍNTIGÜ 65 otraj Úlfsögg செய்மதி உறவு *Պոյնզ (մlm, தாங்கியிருக்க நேர்ந்திருக்காது ராளமாக : இருபதாம் நூற்றாண்டின் ○cmCórCaリ நீ என்னைவிட்டுப் ஏமாந்து போகிறேன் : நவீன யுகம் பிரியாமலிருந்திருந்தால் -0- துரியோதன -0- உன்னையே நினைத்திருந்து 涨露WC5。 みasasow as 2.ới tổl:02/05/07/4 உனக்காகவே வாழ்ந்திருந்ததால் தான் : பெற்றோரின் மதலைகளை ஆண்டாள்கள் சந்தித்து விடக் கூடாதென்று விதியின் தாறுமாறான * [05607 մրցզինuրհf: விற்பனைப் முட்பாதைகளுக்கூடாக தீர்மானங்களையெல்லாம் * கற்றோரின் மகிமைகளை எனது பாதங்கள் தாங்கிக் கொண்டு * காசுகளே கொள்ளையிடும் *Գյոթ55/* / பாதையமைத்துக் கொண்டாலும் மெளனமாகக் குமுறுகிறேன் 妊, 1555 510 பழகிப் பிரிந்த -0- L ஜஹான்- சமாதானம் நிலவிட 5.jား##### ၂ பழைய பாட்டையில்தான் கண்களில் இருந்து GILDGijff சண்டைகள் கைக்கொடுக்கும் இரசாயனக் சுற்றிச் சுற்றி வந்து கசிந்து வெளிப்படும் 9மி'ட அமாவாசை இரவினிலே சிக்கித் தவிக்கிறேன் கண்ணீர்த் துளிகள் அரங்கேற்றும் தாள்புறக்கும் புத்தத்தில்
இதயத்தில் அன்றோ 蠱繼 ரத்தத்தில் ே Tტტ6001 கவிதைகள் (9PL99TITA மாறி அப்பாலுக்கப்பாலும் 00ո550ոմ: எழுதிய போதும், அறையப்படுகின்றன. எனைவிட்டும் பூமியும் புதி எல்லாக் கவிதைகளும் -0- STØT55/ 85 TCUDĒJAIS CONGIT மனதில் மோதி மோதி-ானைக் 2 &09 2. GOT 805, 2 GOOTITg5g5/QIGO) 555555 UTGÖR கொடுரப் படுத்தும் Ոh/G6:ր GUITUյթ "ಫ್ತ್ "
*毽*( - G|FH159, 11)(370705), செய்து கொண்டிருந்தாலும் கண்ணீர்த் துளிகளின் C : யுகம் நவின Ung1507 உன் நினைவுகளால் எழும் TնցյրGա () Éiling,I'll கண்ணீர் ஆரவாரத்தாலேயே "மனிதன்". (556105 წII509/წტწ. உறக்கத்தைத் Glgög
நெடுங்கால act
புரு விழிகள் 5ցյքերիցյց இப்போது-நீ TմuւգմՄյ5 Tjt
தினப்பிரார்: ஆதம்லெப்
பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி)
ஞாயிறு தொழில் சிறப்பு மனக் குறைநீங்கும் பிய திங்கள் வெளியிட வாசம் கெளரவம் La 12 செவ்வாய் உயர்ந்த நிலை முயற்சி பலிதம் Ls), 2 புதன் தொழில் இலாபம் பெரியோர் உதவி பகல் 1 வியாழன் காரிய சித்தி, மன மகிழ்ச்சி ... 3 வெள்ளி. இனசன நன்மை உறவினர் உதவி L.L. 1 சனி துன்பம் நீங்கும் தேகசுக நன்மை L).LJ, 2.
அதிஷ்டநாள்- செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-1
அவிட்டத்துப் பின்னரை சதயம் பூரட்டாதி முன் முக்கால்)
ஞாயிறு பெரியோர் பகை மனக் கிலேசம் L.L. திங்கள் வீண் முயற்சி, பயனற்ற செயல் L.L. 2 செவ்வாய் காரிய சித்தி, மன மகிழ்ச்சி L146), 12 புதன் துன்பம் நீங்கும் உயர்ந்த நிலை L.L. 4 வியாழன் வெளியிடப் பயணம் செலவு மிகுதி Մ).ա. 9 வெள்ளி தொழில் மந்தம், அந்நியர் உதவி LJ.L. சனி புதிய முயற்சி செலவு மிகுதி LJ.L. I அதிஷ்டநாள்-புதன் அதி இலக்கம்-7 III (3b) (உத்தராடத்துப் பின்முக்கால் திருவோணம், அவிட்டத்து முன்னரை ஞாயிறு பெரியோர் உதவி, மன மகிழச்சி L.L. 4 திங்கள்- தொழில் விருத்தி, பணவரவு LIEG) 12 செவ்வாய் உயர்ந்த நிலை, பொருள் இலாபம் UpLLU, 10 புதன் - மன மகிழ்ச்சி, துயர் நீங்கும் 3 வியாழன் காரிய சித்தி செலவு மிகுதி LĴ),LJ., 4 வெள்ளி தொழில் சிறப்பு பண வரவு ref- Gui(III LI803, Dală (latin. L.L. 2
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-1
முலம், பூராடம், உத்தராடத்து முதற்கால்)
ஞாயிறு தொழில் மந்தம் பயனற்ற செயல் L JILJI, 2 திங்கள் காரிய சித்தி, பொருள் வரவு LjLJ, 4 செவ்வாய் வெளியிட வாழ்க்கை, பணச் செலவு பகல் 12 புதன் புதிய முயற்சி காரியானுகூலம் [j]|[]. 3 வியாழன் உறவினர் உதவி பொருள் இலாபம் பிய, ! வெள்ளி மனக்குறை நீங்கும் மன மகிழ்ச்சி Lig 12 சனி காரிய சித்தி பயனுள்ள செயல் LJ.L. 2
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-5
மேடம்
அச்சுவினி பரணி கர்த்திகை முதற்கால்
ஞாயிறு உயர்ந்த நிலை பலவித பேறு LJ.L. .திங்கள் வீண் கலக்கம் பெரியோர் துணை பகல் செவ்வாய் வெளியிட வாழ்க்கை இனசனநன்மை பிப புதன் காரியானுகூலம் மனக்குறை நீங்கும் . வியாழன் தொழில் சிறப்பு பொருள் வரவு LĴ),LI. வெள்ளி குடும்ப சுகம் முயற்சி மேன்மை (UPLU சனி தொழில் மந்தம் செலவு அதிகம் LI JIG)
கப நேரம்
2 DGNOf
G
D
விசாகத்து நாலாங்கால் அனுவும் கேட்டை)
மணிஞாயிறு இனசன நன்மை, மன மகிழ்ச்சி LJ.L. மணிதிங்கள்- பெரியோர் நட்பு உயர்ந்த நிலை பகல் மணிசெவ்வாய் தொழில் விருத்தி, பண வரவு D.L. மணிபுதன் துயர் அதிகம், தேகசுகம் பாதிப்பு L).L. மணிவியாழன் வீண் கலக்கம் செலவு மிகுதி L.L. மணிவெள்ளி காரியானுகூலம் தொழில் சிறப்பு Ls), L. மணிசனி பெரியோர் நட்பு மன மகிழ்ச்சி ug:G)
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-4
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-3
 
 
 
 

C G o, Küy : Gasimi 4265 atmos
10555 HABB", "E.T"E.E. Ո/050)(M ாண்டாவது முறையாக அமெரிக்க E"Ay" மறுக்கிறோம் ரிண்டனின் இளமைக்காலத் தோற்றங்கள் இவை
1ண்டு.
Wafi,
6) LIITIVOSG).
தி வரும்
lö565nið
னை ஆண்டுகளாய்?
சட்டத்துறையில் பட்டம் பெற்றபோது ՀԱԱ
av gud
Tül"
ன்தான்.
RLIT QVoir- soir.
ற்பனைக்கு 5ւմu6ն):
ի "որցրի
|արáծմանtծ:
| grg) (Uրլի
திணிக்கப்படும் குகள் விராப்போடு TALO
தானிங்கே (IITLIII fact
இங்கே வெறும் cott Fast
gլիլյլից): |g/գրի:
டைப்பதுவும் ALIGIL 5 TGÖTA
வேட்கையும், வலியும், エ
Ougo).5/10): சிறுவனாக-வளரும்பிள்ளையை மண் விளையாட்டில் தெரியும்
செங்கோலமாகும்
tain
伽
வினம். நவீனம்.
பி சுமைரா அன்வர்,
மல்லவப்பிடிய
pրի
t DGU JISTGÖT,
தனையில் பை லியாக்கத்ஹான் அமெரிக்க ஜனாதிபதி கென்னடியிடம் பரிசு வாங்குகிறார். இன்று நீ நாளை நான்.
gluth, y llifornih u Juli
(aljena Listpará, GJITácsi Liga finläggs GIRON) மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன் முக்கால்
ாயிறு செலவு மிகுதி பொருள் நஷ்டம் பிப 4 மணி ஞாயிறு பெரியோர் துணை இனசன் நன்மை 1.L. |ங்கள்- மறைமுக எதிர்ப்பு, மனக் கலக்கம் பிய 1 மணி திங்கள் துயர் நீங்கும் மன மகிழ்ச்சி U.L. ráIAITür- asas (Upuppf, GLINGUITIN LIGINA. பிப 4 மணி செவ்வாய் அந்நியர் உதவி கெளரவம் L. தன் காரிய சித்தி பொருள் வரவு பிப 4 மணி புதன் இனசன நன்மை மனக்குறை நீங்கும் . யாழன் அந்நியர் உதவி, பணச் செலவு பகல் 12 மணி வியாழன் பயனுள்ள செயல் காரியசித்தி வள்ளி துயர்நீங்கும் உயர்ந்த நிலை முய 10 மணி வெள்ளி வெளியிடப் பயணம் செலவு மிகுதி L P) L [... னி வெளியிட வாழ்க்கை மனக் குறைநீங்கும் பிப 4 மணி சனி உயர்ந்த நிலை, கெளரவம்
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-4
தன், அதிஷ்ட இலக்கம்-6
, , , ,
(புனர்பூசத்து நாலாம் கால் பூசம் ஆயிலியம் ஞாயிறு முயற்சி பலிதம், குடும்ப சுகம் IL 3 DIGWolf திங்கள் துயர் அதிகம் செலவு மிகுதி LJ JIGU T2 LIDGMAN செவ்வாய் அந்நியர் சகவாசம் மனக் கலக்கம் L.L. I nos புதன் வெளியிட வாழ்க்கை ஆடம்பரச் செலவு LIJAJ 19 DGM. வியாழன் பயனற்ற பிரயாசம் மனக் கிலேசம் L.L 2 Days வெள்ளி துன்பம் நீங்கும் உயர்ந்த நிலை L) 3 Los சனி அந்நியர் உதவி, மன மகிழ்ச்சி LJAG) 12 LDGM)
ன் அதிஷ்ட இலக்கம்-5
li. I'lli. மகம், பூரம் உத்தரத்து முதற்கால்) ஞாயிறு தொழில் சிறப்பு பொருள் வரவு of G- Go III, II, GALI, LJEG) I2 DGNINN சவ்வாய் துன்பம் நீங்கும் மன மகிழ்ச்சி மு.ப. 10 மணி தன்- எதிர்பார்த்த நன்மை காரிய சித்தி L.L 3 IKys DIGNON DGOSaif DGNof
அதிஷ்டநாள்- வியா
யாழன் உயர்ந்த நிலை தொழில் சிறப்பு L),鹰 வள்ளி வெளியிட வாழ்க்கை, பணச் செலவு LJ 9 னி காரியசித்தி, பெரியோர் உதவி
அதிஷ்டநாள்-புதன், அதிவு
(உத்தரத்துப் பின்முக்கால், அத்தம் சித்திரையின் முன்னரை)
த்திரையின் பின்னரை சுவாதி விசாகத்து முன் முக்கால்)
ாயிறு இனசன நன்மை, துயர் நீங்கும் L. 2 on ylips L. மகிழ்ச்சி பிரயான மிகுதி LJG) கள் வெளியிடப் பயணம் கெளரவம் திங்கள் துன்பம் நீங்கும் வெளியிட வாழ்க்கை L. சவ்வாய் துயர் நீங்கும் உயர்ந்த நிலை (UPL. தன் துன்பம் அகலும், மன மகிழ்ச்சி L. யாழன் விண் முயற்சி செலவு மிகுதி L.
வள்ளி அந்நியர் உதவி பயனுள்ள செயல் 2. - தொழில் சிறப்பு மனக்குறை நீங்கும். NI.
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-1
TDovi

Page 14
ஊரில் விறகு வெட்டி ஒருவன் இருந்தான். ஒருநாள் அவன் ஆழமான குளத்தின் கரைமீது இருந்த மரத்தின் கிளையை வெட்டிக்கொண்டிருந்தான் அப்பொழுது அவன் வெட்டிக் கொண்டிருந்த கோடரி குளத்தில் விழுந்து விட்டது.
"என் பிழைப்புக்கு அவசியமான கோடரி போய் விட்டதே இனி நான் என்ன செய்வேன்? என்று அழத்தொடங்கி
அந்த வனத்தின் தேவதை விறகு வெட்டியின்முன் தோன்றி
"ஏன் அழுகிறாய்?" என்று கேட்டது. "என் கோடரி இந்தக் குளத்தில் விழுந்து விட்டது. இதை வைத்துத்தான் இவ்வளவு காலமும் நான் பிழைப்பு நடத்தினேன். இனி என்ன செய்வது என்று தெரியாமல் அழுகின்றேன்." என்றான்.
வனதேவதை உடனே குளத்து நீரில் குதித்து முழ்கி, ஒரு தங்கக் கோடரியுடன் வெளியே வந்தது.
"இது தானா உன் கோடரி என்று கேட்டது.
"தங்கக் கோடரி வாங்க வசதி இருந் தால் நான் ஏன் விறகு வெட்டிப் பிழைக் கிறேன். இது என் கோடரி அல்ல, என்றான் விறகுவெட்டி
வனதேவதை மறுபடியும் குளத்தில்
எழுந்தது.
ܢܠ
ܠܢ
N.
N
ܬܠ .
குதித்து ஒரு வெள்ளிக் கோடரியை எடுத்து வந்து
"அநேகமாக இதுதான் o cổ (84HLfluffs,
இதுமாதிரி
இருக்கும்" என்றது.
"இல்லவே இல்லை.
விலையுயர்ந்த கோடரி என்னிடம் எதுவும்
கிடையாது. வெறும் இரும்புக் கோடரிதான்
என்னுடையது" என்றான் விறகுவெட்டி
வனதேவதை மறுபடியும் நீரில் மூழ்கி
தில்
இப்போது வன
இரும்புக் கோடரி ஒன்
"இதுதான் என மகிழ்ச்சியோடு துள்ள வெட்டி
அவனுடைய நே புகழ்ந்த வனதேவதை GGIGIGIfj. (B.J.IILMJEGOGII அன்பளிப்பாகக் கொ தங்கம், வெள்ளி களுடன் வீடு திரும்பி
தனது நேர்மைய கோடரிகளை விற்றுப் ஆனான்.
வெறிநாய்க்க
நோய்க்கு மருந்து
யாரென்று தெரியுமா புகழ் பெற்ற விஞ்ஞ லூயி பாஸ்டர்
ஃபிரான்ஸ் நாட் ஊரில் தோல் பதன மகனாக 1822ம் ஆன் 6. இவர் ჟვუუჩ1 பயின்று ஆசிரியர் ப 1854ம் ஆண்டில்
இரசாயனப்
விஞ்ஞானத்துறைத்த பின்னர் ஃபிரான்ஸில் கழகத்தின் தலைவரா பணிபுரிந்தார் முதலி லும் பின்னர்
ஆராய்ச்சி செய்து வர் கள் என்ற நுண்ணுயி யில் ஈடுபட்டு மருத் புரட்சியை உண்டு
A.
வர்ணம் தீட்ரும் ப்ோட்டி இல: 165
திராட்சைப்பழத் கப்படும் வைன் அடி ஒரு வகை நுண்ணுய செய்வதும் மற்றெ வைன் பாணத்தை
இதற்குக் காரணம் பிடித்தார் ஒரு குறிப் வைனை வைத்தால
gúo. Silurgió, வி. தினேஸ், றோயல் கல்லூரி, கொழும்பு நு கொட்டகலை, தம.வி. கொட்டகலை,
பாத்திமா ரினுஷா ரசீம்கான், 6.S. Glass6VT flig rälssit,
பா.ம.ம. வித்தியாலயம், புத்தளம்
வவுனியாமத்திய மகா வித்தியாலயம், வவுனியா
என்றும் கண்டு பிடி கெடாமல் பாதுகாக்க முறை பயன்படுத்த
மகாதீபன் தனபாலசிங்கம்,
எல். ரஜீவ்,
நுகேகொட தமிழ் மகா வித்தியாலயம் இபரி யோவான் தமிழ்ம.வி. இறக்குவானை
1865ID gay,65ôTLq. G புழுக்கள் நோயினால்
ரி பிரகாஷ், விவேகானந்தா கல்லூரி, கொழும்பு 13
எம்.எப்.எப். பர்ஹானா, மன்னார் வீதி, புத்தளம்.
பாத்திமா நிம்நாஸ், மின்ஹாத் கனிஷ்டவித்தியாலயம் திக்வெல்ல
VM
ஹாஷினி நாகேந்திரன், பாக்கியா மகா வித்தியாலயம், மாத்தளை,
அரசினர் வேண்டுே இந்நோய் பற்றி ஆர களைப் பிரித்து புழுக்களின் இனவி
கால்நடைகளுக்கு
ஒரு வகை நோய்
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கண்கள் இரண்டாய் கொள்விே பல்வித்தைகளில் தான் நீர்ே பட்டங்கள் பெற்று வாழ்விரே!
GNITUuh Goges)
தலைநகர்-சான் DGO பரப்பு - 81 சதுரகிலோமீட்டர் முக்க தொகை - 24,000 மொழி - இத்தாலியன் எழுத்தறிவு 97 FUOulun - கிறிஸ்தவம் நாணயம் - இத்தாலியன் லிரா தனிநபர் வருமானம் - 8250 டொலர் அமைவிடம்: சான்மரினோ குடியரசு அபென்னைன்னஸில் |ೇ மலையின் சரிவில் அமைந்துள் ளது. இது இத்தாலியின் முனையில் ஏட்ரியாடிக் கடல் ஓரத்தில் இருக்கிறது. ஐரோப்பாவில் மிகப்பழமையான நாடாகக் கருதப்படும் Gö, DiffGB60|| 9 || 3016) கண்டுபிடிக்கப்பட்டது. GJU GJITUJ: சுதந்திர நாடு இத்தாலியுடன் 1962 முதல் நேச ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. ஐந்தாண்டுக்கு ஒருமுறை 60 உறுப்பினர்கள் கொண்ட கிரேட் அன்ட் ஜெனரல்
GSGOTT
ஒழியவேண்டும் அழியவேண்டும் இன்பம் பெற்றி வே
றுதி கொள்ள வேண்டும் /
கவுன்சிலுக்கு இரண்டு ரிஜெண்ட்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இவர்கள் முறையே ஆறுமாதத்திற்கு ஒருவர் வீதம் பணியாற்றுவர் சான் மரினோவில் பிறந்த ஒருவர், உலகின் எந்த மூலையில் வசித்தாலும் அவருக்கு வாக்களிக்கும் உரிமை உள்ளது.
பொருளாதாரம்
கோதுமை, திராட்சை பார்லி போன்றவை முக்கிய விளைபொருட்கள் சுற்றுலாத் துறையும் வருமான மூலமாகும்
தவதையின் கையில் ாறு இருந்தது.
கோடரி" என்று | - க் குதித்தான் விறகு
மை, நாணயத்தைப் தான் எடுத்த தங்கம் பும் விறகு வெட்டிக்கே டுத்தது. யால் ஆன கோடரி னான் விறகுவெட்டி ல் கிடைத்த இந்தக் 日 பெரும் செல்வந்தன்
ہے-=i_مع ------
டியினால் ஏற்படும்
கண்டு பிடித்தவர் அவர்தான் உலகப் ானிகளில் ஒருவரான
பச்சோந்தி பொதுவாக மரங்களில் தான் வாழும் கால்களில் உள்ள நகங்களி
னால் இது மரக்கிளைகளைப் பற்றி ஏறு
கிறது. பச்சோந்திக்கு நீளமான வால் உண்டு. ல் டோல் என்னும் வாலினால் இது மரங்களைச் சுற்றிப் டும் தொழிலாளியின் ண்டு பிறந்தார் லூயி தமும், விஞ்ஞானமும் பிற்சியும் பெற்றார்.
ல் பல்கலைக்கழகத் பேராசிரியராகவும் லவராகவும் இருந்தார். நிறுவப்பட்ட பாஸ்டர் இறுதிக்காலம் வரை ல் பெளதீகத் துறையி ரசாயனத்துறையிலும் தபாஸ்டர் பக்டீரியங் கள் பற்றிய ஆராய்ச்சி
ல்லை. குடலில்
هـ - - - - - - - فلوله قوات السياسيس =
* இரைப்பை எங்குள்ளது?
வயிற்றின் மேற்புறத்தில் உதர விதானத்திற்கு
LHஅடியில் உள்ளது.
GBGNGGOGA) GT GÖTGOTIP
உணவைச் சேமித்து சிறுகுடலுக்கு அனுப்பும்
முன் அதைச் சமிபாட்டிற்குத் தயார் செய்வது
எப்படி நடைபெறும்?
ங்கு அமிலங்களும், நொதியங்களும் சுரக்கப் படுகின்றன. அமிலம் உணவில் உள்ள தீய பக்டீரி யாக்களை அழிக்கிறது. நொதியங்கள் உணவுப் பொருட்களை சமிபாட்டுக்கு இலகுவாக்குகின்றன. * இரைப்பையில் சுரக்கப்படும் நொதியங்கள் எவை? பெப்சின் மற்றும் ரெனின் பெப்சின் புரதச் சத்தின் சமிபாட்டை ஆரம்பித்து வைக்கிறது. ரெனின் பாலைத்திரையச் செய்து சமிபாட்டுக்கு இலகுவாக்கிறது.
இரைப்பையில்
@
சத்தம் வருமா? ருந்து தான் சில சமயம்
ருந்
கறுப்பு மஞ்சள், சிவப்பு முதலிய நிறங்களைக் கொண்ட அணுக்களால் ஆனது இந்தப் பல நிற அணுக்கள் வெளிச்சம், வெப்பம் ஆகியவை மாறுபடு வதற்கேற்ப சுருங்கவோ, விரிவடையவோ செய்கின்றன. அப்போது இதன் தோலின் நிறமும் மாறுபடுகிறது.
பச்சோந்தி முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் இதுமுட்டைகளைத் தரையில்
வத் துறையில் ஒரு
பற்றிக் கொள்கிறது. பச்சோந்தியின் கண்கள் GjörgossgöIII.s.
விந்தையானவை. கண்களை இது தனித்தனி யாக வெவ்வேறு திசைகளில் திருப்பிப் பார்க்க முடியும் வலக்கண்ணால் ஓர் இலையைப் பார்த்துக் கொண்டிருக்க இடக்கண் மற்றோர் இடத்தில் ஒரு பூச்சியைக் கவனித்துக் கொண்டிருக்கும். - பச்சோந்தியின் நாக்கு மிக நீளமானது
தடித்தும், அடிப்பகுதி குறுகியும் இருக்கும் நாக்கின் நுனிப்பகுதி பிசுபிசுப் பாகவும் இருக்கும் தனக்கு இரையாகும் ஈபூச்சிகளைக் கண்டவுடன் நாக்கைச் சட் ட்ென நீட்டி, இரையை ஒற்றி எடுத்து உள்ளிழுத்துக் கொள்ளும்
இதன் நிறம் அவ்வப்போது மாறிக் கொள்ளும் ஒளி, வெப்பம் ஆகியன மாறு வதற்கேற்ப இதன் உடலின் நிறம் மாறுபடும் பகலில் சூரிய ஒளியும் வெப்பமும் இல்லாத
இருந்து தயாரிக் கடி கெட்டுப்போனது. வைனைப் புளிக்கச் வகை நுண்ணுயிர் அழுகச் செய்வதுமே ன்று பாஸ்டர் கண்டு பிட்ட வெப்பநிலையில் து கெடாமல் இருக்கும் தார் கறந்த பாலைக் ம் இப்போது பாஸ்டர்
இருக்கும் வெப்பம் உள்ளபோது பச்சையாக இருக்கும். சூரிய ஒளியில் இதன் உடல் முழுவதும் கருமையாக மாறிவிடும். இது அச்சமோ கோபமோ அடையும் போது நிறம் மாறும்
இது இவ்வாறு நிறம் மாறுவதற்கு
படுகிறது. அம்மைப்பால் போன்ற தடுப்பு மருந்தையும் ஃபிரான்சில் பட்டு தயாரித்தார். இம்முறையைப் பின்பற்றியே ாக்கப்பட்டு அழிந்தன. LLLLLL LL LYS LLL LL LLL LLLL S S SS CC L TTMLS ளுக்கிணங்கிப்ாஸ்டர் தொண்டை அடைப்பான் போன்ற தொற்று பந்து நோயுற்ற புழுக் நோய்களுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக் ழித்துவிட்டு, நல்ல கப்பட்டது. வெறிநாய் கடித்தால் அதைக் திக்கு வழிவகுத்தார் குணமாக்க வரம் என்ற மருந்தையும் அண்ட்ராக்ஸ் என்னும் கண்டுபிடித்தார்
ராமல் தடுப்பதற்கு இவர் 1895ல் காலமானார்.
JLr oni
UDJ De
போது இதன் உடல் பழுப்பு நிறமாக
றி s : (O) しク
உண்டாகிறது.
புதைத்து விடும் முட்டைகள் பொரிக்க நான்கு மாதங்களுக்கு மேல் ஆகும். வெப்பம் அதிகமில்லாத இடங்களில் 10 மாதங்கள் கூட ஆகலாம்.
ää
சவர்க்காரத் தண்ணீரை குழாய்ால் ஊதும் போது நுரை வருகிறது. ஆனால் சாதாரண தண்ணீரில் வருவதில்லையே gesätt?
சவர்க்காரத் தண்ணிரில் சர்பேக்டன்ட் என்ற சுத்தம் செய்யும் சாதனம் உள்ளது ஆனால் சாதாரண தண்ணீரில் இந்த சாதன்ம் : அதனால் நுரை வருவதில்லை.
Ꭺ/ " ஷம்புவைத் தண்ணீருடன் கையில் தேய்த்தால் நுரைவருவதில்லை. ஆனால் அதையே தலையில் தேய்க்கும் போது
வருகிறதே எப்படி? தலைமயிர்களின் இடையே கற்று உள்ளது. எனவே இதில் தண்ணீரும் அம்பும் ணையும்போது நுரை
, ഖ.1-28, 1996

Page 15
ந்தப் பெண்ணுக்கு வயது பதினெட்டு இருக்கலாம். அந்த வயதுக்கு ஏற்பட்ட தனி வளர்ச்சி. அவள் கண் களில் பயம் இருந்தது. சற்று ஆர்வமும் இருந்தது. பயமும் ஆர்வமும் எதனால்? அந்த இளைஞன் அவளை அழைத்துச் செல்கிறான். தனியான பாதை தூரத்தில் மிலிட்டரி ரேடியோ நிலையத்தின் உயர மான ஏரியல் கம்பங்கள். நீல வானம் பாறைப் பிரதேசம் சரிவுகள் காட்டு மலர்கள், மஞ்சள் பூரிப்பு அவன் அவளை அழைத்துச் செல்வதன் கார ணம் அவளுக்குத் தெரியும் இருவரும் காரணம்தெரியாதவர்கள் போல இயல் பாக அந்தத்தனி இடத்தை நாடுகிறார்கள் இருவரும் இளம் வயதினர். சிறிது நெருக்கமாகப் பழகினவர்கள் பழக்கத் தின் நெருக்கமும் அவர்கள் அந்தரங்க மாக ஒருவரை ஒருவர் இதுவரை அறிந்து கொண்டதன் பற்றாக்குறையும் இன்னும் கொஞ்சம் இன்னும்கொஞ்சம் என்று எல்லைக் கோடுகளைத் தள்ளித் தள்ளி அமைத்துக் கொண்டு இன்று தனியாக வந்திருக்கிறார்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டுப்பாடுகளை விடுவித் துக் கொண்டு இன்று எவ்வளவு தூரம் போகிறது என்று பார்ப்பதற்கு முன்
அவன் பெயர் ஆனந்த், அவள் பெயர் மல்லிகா இடம் டில்லி நேரம் மாலை, நவம்பர் மாலை 3-30
அவர்கள் நடந்து கொண்டே சென் றார்கள் இடது பக்கம் பாதைச்சரிவு அதில் புல் தரைகள் திட்டுத்திட்டாக பூமரங்கள், ஜாகராண்டா குல்மோஹர் வர்ண வர்ணப் பூப்புதர்கள், ஓர் அழகான பூஞ்சோலையாவதற்கு தயாராகிக் கொண் டிருக்கும் இடம் அவன் கண்கள் தேடின. கூட்டமில்லை, அதனால் தான் அங்கு வந்திருக்கிறான். அவர்கள் பேசுவதைக் GöLóaumm。
"UTI, GT 6öI60. அழகான !" அவள் "ஓ எஸ். இட்ஸ் ப்ரெட்டி அவன். "LDGJIGAMU, IT." "լի.." "என்னோடு வா." "எதற்கு (எல்லாம் அர்த்தமில்லாத கேள்விகள், அர்த்தமில்லாத பதில்கள் அவனோடு தான் வந்து கொண்டிருக் கிறாள் எதற்கு என்பதும் தெரியும்)
"எதற்காக நான் உனக்கு ஒரு ரகசியம் சொல்கிறேன்."
"என்ன ரகசியம் "GIGIGI. "GI JÉG39,2" "என்னுடன் வாயேன். இங்கே ஆட்கள் தென்படுகிறார்கள்."
"ரகசியம் தனியாகத்தான் சொல்ல வேண்டுமா? இங்கேயே சொல்லிவிடேன்."
"சொல்லுகிற ரகசியமில்லை இது “jö” "இந்த நெக்லஸ் புதிதா? "அதற்காகத் தொட வேண்டாம்." "புதிதா என்று பார்த்தேன். ஆஏன் கிள்ளுகிறாய்?"
"சும்மா இருக்க மாட்டேன் என் éfôp/TC3uu?"
"நீ என் தேன். என் சர்க்கரை என் լրից)լի/, "
"எப்பொழுதும் உனக்கு. எங்கே போகிறாய்?"
"வரப் போகிறாயா இல்லையா? "எங்கே போகிறாய் என்று சொன் னால் தான்."
"ஒரு பூ ஒரு மலர் இருக்கிறது. மிக அழகான மலர், அது மிகக் கஷ்டமான அணுகமுடியாத இடத்தில் இருக்கிறது. அதை மெதுவாக அணுகி, மெதுவாக மிக மெதுவாக, அதை வலிக்காமல் பறிக்கப் போகிறேன்."
அவள் ரத்தத்தில் சூடேறியது. "நான் இங்கேயே இருக்கிறேன்
"நீ இல்லாமல் பறிக்க முடியாது. உன் உதவி தேவை வா!
சிமெண்ட் கான்க்ரீட்டினால் கட்டப் பட்ட ஓர் ஓவல் சைஸ் சுவர். அதன் பின் தேங்கிய தண்ணீர் ஒரு செயற்கை நீரோடை அதில் தாவித் தாவிக் கடப் பதற்காகக் கான்க்ரீட் வட்டங்கள். அதைத் தாண்டியதும் பொதுவாக பூமி ஏறி இறங்கி, புதர்கள், புல்வெளிகள், மரங் கள், மரங்களுக்குப் பின் இன்னும் மரங் கள், அடர்ந்து சற்று இருட்டான மிகத் தனியான, மிகத் தனியான பச்சை
Guli: Gal. மகாதேவன்.
Slug: 22 Slug: 23
பெயர் எவ் ரியாஸ்
முகவரி:12, ஸ்டேசன் விதிமுகவரி 66 பிறின்சஸ் கேட்
தமிழ் நாவல் உலகில் நவீனமுறையில் கதை சொல்லும் பாணியை ஆரம்பித்துவைத்தவர்களில் முதன்மையானவர்
992 ISIT.
விக்ரம்-இந்தியன் po i' III Liao LILIAragonflato சுஜாதாவின் வசனங்கள் கலக்கல் நடத்தின. சுஜாதாவின் நாவல்களில் சுறுசுறுப்பான நாவல் இது.
O
--—
"அந்த இடம் நல்ல இடம்" என்றான்.
அதை அவர்கள் அடைந்தார்கள் சுற்றும்
இருட்டு.
முற்றும் பார்த்தான் ஒரு சில பட்சிகள் டிரித்துக் கொண்டிருந்தன. "ஒருவரும் பார்க்க மாட்டார்கள்" என் DIT GOT
தூரத்தில் சலசலப்புக் கேட்டது. வெள் ளைப் பாண்ட் அணிந்து ஒருவன் நடந்து செல்வது இலைகளுக்கிடையே தெரிந்தது. "இங்கே வேண்டாம் என்றாள். "இன்னும் நடக்கலாம்." என்றான். நடந்தார்கள்
சரேல் என்று பூமி சரிந்து மிக ஆழமான அந்தரங்கமான இட்ம் ஒன்று தென்பட்டது. அவன் அனாயாசமாகக் குதித்து அவளுக் காகக் காத்திருந்தான். அவள் தயங்கிக் தித்தாள். அவளைத் தாங்கித் தூக்கி ழே மெதுவாக.
அவள் உற்சாகத்தில் கிறிச்சிட்டாள் மார்பை அழுத்திக்கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தாள்.
"ஒருவரும் நம்மைப் பார்க்க முடியாது."
ழ மெத்தென்று பச்சைப் புல் அவைகளில் ஒன்றைக் கிள்ளிக் கடித்தான். "எப்படி இந்த இடம்?" என்று கேட்டான் அவள் மெதுவாக "சர்வே செய்தாள், எங்கிருந்தோ ஒரு மண் பாதை அவர்கள் இருந்த இடத்துக்கு அருகே வரை வருவது தெரிந்தது.
"ஒரு வழிபாதை தெரிகிறது" என்றாள். "ஒருவரும் வரமாட்டார்கள்," என்றான் அவன்.
“Ճալիք"
體 இதற்கு முன் இங்கு வந்திருக் கிறாயா?
"2 GBT!“
அவன் அவள் அருகில் வந்து உட்கார்ந் தான். "இந்த நெக்லஸ் புதிதா?
"நிஜமாகச் சொல். உனக்கு நெக்லஸ் மேல் தான் கவனமா? கழற்றித் தருகிறேன்."
“(ჭმე-16უტTL_nthე,“
"நோ.நோ.நோ.
"GIGU. GI GYV.,,,,,,,,.GIGANU"
"வெயிட் ப்ளிஸ் உன்னைக் கெஞ்சிக்
கேட்டுக் கொள்கிறேன்."
அவன் அவளை அணைத்தான். அவன் வலது கை அவள் முதுகில் பரவியது.
அவள் உதடுகளில் மெலிதாகத் தீட்டி யிருந்த "லிப்ஸ்டிக் கின் பரவலைப் பற்றி ஒரு முழு வியாசம் எழுதக் கூடிய அளவுக்கு அருகில் இருந்தான். அவன் சாய்ந்தான்.
அவள் திடீரென்று வீறிட்டாள். அதிவேக மான பயப் பாய்ச்சலில் ஏற்பட்ட அலறல் "அங்கே பார் என்று கிறிச்சிட்டாள்.
அவள் காட்டிய இடத்தில் ஓர் உடல் பச்சைப் புதர்களின் நடுவே மல்லாந்து நீல வானத்தைக் குத்திட்டு நோக்கிய செத்த பார்வையுடன் ஆவென்ற வாய்த் திறப்புடன் ஒரு கால் மடங்கி, ஒரு கால் நீண்டு, ஒரு கை துவண்டு, விரல்கள் கடைசியில் உயிர் வாழ்ந்த கணத்தில் இருந்த நிலையில் உறைந்துவிட்ட உடல், செத்த உடல்.
علاt Dست که در "க்ளிக் காமிரா ஒரு தடவை கண் சிமிட்டியது
/
உடனே படம் எடுத் கோணத்திற்குச் சென் ரில் பிம்பத்தைத்தேடி GDJETIGIÖSTLINI GÖT, "j,6f3;" இன்ஸ்பெக்டர் ர பற்ற வைத்தார். மிக இழுத்துக்கொண்டார். விடுவித்தார். கீழே பா வருக்கு வயது ஐம்பது திருந்த டெரிலின் சட் இருந்தது. காலில் புதிய றியில், கழுத்தில் கான் தேடிக்கொண்டிருந்தன கொண்டிருந்த ஆனந்: தீப்பெட்டி கடன் வாங் ஒரு பாக்கெட்டை எடு எதிர்த்துப் பற்றவைத் முன் கேட்டான். "இன் ஒரு விண்ணப்பம்."
ܐܝ ܢ
ஏதோ யோசனை என்றார்.
"நான் போகலா "கூடாது" என்ற "அதுதான் எல் கேட்டு விட்டீர்களே! "இன்னும் பாக் இடத்திற்கு ஒருவரு இடத்திற்கு நீங்கள் :
"gլիլDր," "ம்ஹம்" என்ற சொல்லிப் பாருங்கள் "(Liuിറ്റബ് "எங்கே அந்தப் "G)L JGgosTGOSTIT!" "பொலிஸ் வருவ படிந்திருக்கும் லிப்ஸ் இருக்க வேண்டும்.
அவன் தன் ச கொண்டான் இன்ஸ் அவரும் இளைஞர்த என்றான்.
"எங்கே அந்தப் "அந்தப் பெண் BT 6ôr! Ffli'IGUTill". GaFull கொடுத்திருக்கிறேன். பந்தப்படுத்த வேண்டி
“GOLIITIGAS)6IMUL LID கூடாது தெரியுமா?
"இன்ஸ்பெக்டர் இடத்திற்கு வந்ததையு உடனே உங்களுக்கு ருக்கிறேன். நான் பே நாட்கணக்கில் இந்த
|பெயர்: கே. பிரகாஷ்
Jugi: 24
|பெயர் ஏ. நடு
Slug; 24
pas Quf): BREMGATNER STR28|| p356A fl:34/15,
29ᎱᎢ-6ᎢᎶᏍ. கொழும்பு-12 8003 ZURICH, SWITZERLAND, Gaguigi Tib பொழுது போக்கு பொழுதுபோக்கு பொழுது போக்கு பொழுது போ வழமையானவை. பத்திரிகை. ரி.வி. புத்தகம் வழமையான
பெயர்: ரி. திருக்குமார் 6:32
51.17–28, 1996
saifl:673, MELBECRES, DANDENONG-3175, VICTORIA, AUSTRÀLIA. பாழுது போக்கு பத்திரிகை வானொலி, ரீவி.
NJшg: 22
கவரி: 387 ஏ. காலி வீதி, வெள்ளவத்தை பாழுது போக்கு பத்திரிகை, புத்தகம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வன் நடந்து வேறு Taj "oju 60LJGOMIL" டன்னதமாகத் தீட்டிக்
ஜேஷ் ஒரு சிகரெட் ஆசையுடன் புகையை தயங்கினார். புகையை ாத்தார். கீழே கிடந்த அணிந் ட சற்றுப் பெரிதாக வு காயங்கள், நெற் ஸ்டபிள்கள் புதர்களில் ர். ஒரத்தில் நின்று
ன்ஸ் பெக்டரிடம் கி தன் பையிலிருந்து த்து ஒரு சிகரெட்டை
க் கொள்வதற்கு உக
UG)LIő,LÍ GYUTILL,
لي
9 ܡܚ -
مصير
யில் இருந்தவர், "ம்?
மா? என்றான். ார் சுருக்கமாக லாக் கேள்விகளையும்
இருக்கிறது. இந்த ம் அண்ட முடியாத ரன் வந்தீர்கள்?
ார் "மற்றொரு பொய் ",ן
GNLA GÖST?"
தற்கு முன் சட்டையில் டிக் கறையை அகற்றி
ட்டையைப் பார்த்துக் பக்டரைப் பார்த்தான். ன் சிரித்தான். "ஆம்"
பெண்
எதற்கு? பார்த்தது தது நான் என்விலாசம் 96.16067. GN) FLD ய தேவையே இல்லை." எதையும் மறைக்கக்
ஸாப் நான் இந்த ம், பார்த்த உடலையும் ரிப்போர்ட் செய்தி ாமல் போயிருக்கலாம். இடத்திற்கு ஒருவரும்
/S་།།
வந்திருக்கமாட்டார்கள். நான் என் கடமை யைச் செய்தேன், தவறவில்லை."
"உண்மை- நன்றி."
"நான் போகலாமா?
"இரு ஸ்டேட்மெண்ட் வாங்கிக்கொள்ள வேண்டும் என்னப்பா?"
"என்னப்பா" என்றது ஒரு கான்ஸ்ட
பிளைப் பார்த்து
"ஸார், ஒரு கார் நிற்கிறது."
A.
. --—"
GANI
角 臀,蓋 *
须 须 // /
"øTIJGBP"
须
/ / 么
திஸ் இஸ் கோயிங் டு பி ஈஸி என்று
நினைத்துக் கொண்டார்.
சென்ற
அவன் அழைத்துச்
பாதை அந்த மண் பாதை
வளைந்து நெளிந்து திரும்பி சுமார் ஒரு
ஃபர்லாங் சென்றது.
அந்தப் பாதை
தாரோடில் சேரும் சந்திப்பின் இறக்கத்தில், ஓர் ஒரத்தில் சற்று சாய்ந்து ஒரு சிறிய கார்
நின்று கொண்டிருந்தது.
தார் ரோடிலிருந்து
ஒருவரும் கவனிக்க முடியாத ஒதுக்கத்தில்
அது இருந்தது. அதன் கதவு திறந்திருந்தது.
"தொடாதே" என்றார். கார் புதிதாகச் சேதமில்லாமல் இருந்தது.
Կ(ԱՖ ಙ್. அதன் சாவி தென்
LGGGOG).
ங்கேயே இரு" என்று
கான்ஸ்டபிளிடம் சொல்லி விட்டு மறுபடி அந்த மண் பாதையில் அந்த உடலை நோக்கிச் சென்றார். அங்கிருந்த கான்ஸ்டபிள் அவர் வரவுக்குக் காத்திருந்தான் போட்டோ பிடிப்பவர் புல் தரையில் உட்கார்ந்திருந்தார்.
“6Նրի, போலிருந்த பொருளை
இது கீழே கிடந்தது" என்று பர்ஸ்
அவரிடம் கான்ஸ்ட
பிள் கொடுத்தான். ராஜேஷ் அதைத் திறந்தார்.
அதில் காரின்
இக்னிஷன்
சாவியும்,
பெட்ரோல் முடியின் சாவியும் மற்றொரு
சாவியும் இருந்தன.
ன்ஸ்பெக்டர் முதல் தடவையாக அந்த உடலைத் தொட்டார். தொடுகையில் சற்று
ருந்தது.
அருவருப்பு இரு
呜,
6ðIIIf LIslon)
பைகளைத் தேடி பர்ஸைத் திறந்தார்.
காலியாக இருந்தது. ஆனால் பர்ஸில் ஓர் அறையில் ஓர் அச்சிட் கார்டு இருந்தது. அதில் மிக அழகாக தங்க எழுத்துக்களில் ஆர்.கே ஷர்மா, நிலமா47 வஸந்த் விஹார்.
மேத்வெC)
66643 என்று அச்சிடப்பட்டிருந்தது. அப்பொழுதுதான் இன்ஸ்பெக்டர் அந்தக் காயங்களைப் பார்த்தார். இந்த மரணம் நிச்சயம் இயற்கையானதல்ல. எப் பொழுது இறந்திருப்பார்? பர்ஸ் பையில் ருக்கிறது. நல்லவேளை பெயர் விலாசம் ருக்கிறது. கர்சாவி இருக்கிறது. டபிள் செக் எப்படி இறந்திருப்பார்?'ஹி இஸ் ஸோ கோல்ட் மார்ச்சுவரியிலிருந்து எடுத்துக் கொண்டு போய்க் கிழித்துப் பரிசோதித்துச் சொல்வார்கள் கணக்கிடு வார்கள் கழுத்தில் பதிந்திருக்கும் காயங்க ளைக் கணக்கிடுவார்கள் இத்தனை சென்டி மீட்டர் நீளம், இவ்வளவு அகலம் உடலின் காயங்களை வரிசைப் படுத்துவார்கள்
வயிற்றைக் கிளறி சிறிய மிகச் சிறிய துண்டெடுத்து டெஸ்ட் ட்யூப்களில் போட்டு, ரசாயனக் குலுக்கலில் அலசுவார்கள் பற் களைக் கவனிப்பார்கள். அந்த மண்டையில் தெரிந்த மெல்லிய ரத்தக் கீறல்
ஷர்மா ஆர்கே ஷர்மா, வஸந்த் விஹார். பெரிய புள்ளி,
"இன்ஸ்பெக்டர் நான் போகலாமா? இந்த இளைஞன் வேறு ஆனால் GOLJILJ6ör LUGAITU Mabaopa). TfL'ICBLITTLI GG) Fuil வதற்கு மகத்தான தைரியம் வேண்டும் மற்றவர்கள் ஓடி இருப்பார்கள்
"ஸ்டேஷனுக்கு என்னுடன் வந்து விட்டு உடனே நீங்கள் போகலாம். மிஸ்டர் நாராயணன்"
போட்டோ எடுத்தவன் எழுந்தான் "நீங்கள் சற்று நேரம் இருங்கள் 3850வும் 18ம் இருக்கிறார்கள். நான் ஒரு ரெலிஃபோன் கால் செய்துவிட்டு உடலை விலிங்டனுக்கு எடுத்துச் செல்ல பந்தோபஸ்து செய்து விட்டு வருகிறேன்." "திரும்பி வரும் போது பான் (பீடா) வாங்கிக் கொண்டு வாருங்கள்" என்றான் 3GBLITLGBLIT.
A அதி ( 'GOTalatani அனிதா அந்த அறையில் பாடிக் கொண்டிருந்தாள் சந்தன மணமும் ஷவரி லிருந்து பெருகும் இதமான வெந்நீரும், மிக மென்மையான பதிந்த கற்களும், மிக மெதுவாக அவள் தன் உடலைத் திருப்பித் திருப்பிச் சுடுநீரின் தொடுகையில் ஓர் அரை மயக்கத்தில் பாடிக்கொண்டிருந் தாள்.
தண்ணீர்த்துளிகள் அவள் உடம்பின் வளைவுகளில் சரிந்தன, நேர்ப்பட்டன, தழைத்தன, சொட்டின.
அறைக்கு வெளியே சற்று நேரமாக அடித்து கொண்டிருந்த ரெலிஃபோன்
●日-ー李?エ
அப்பொழுதுதான் அவளுக்கு உறைத்தது. வுவரை நிறுத்தினாள் கேட்டாள். ஆம் ரெலிஃபோன் அடித்துக்கொண்டு தான் இருந்தது.
9/6/6| 9la FULLILalab60a), Lse, வெண்மையான டவலை எடுத்து உடம் பெல்லாம் ஒத்திக்கொணடாள். எதிரே இருந்த கண்ணாடியில் அவள் மார்பு வரை தெரிந்தது. உடனே துண்டைச் சுற்றி மறைத்துக் கொண்டாள். ரப்பர் செருப்பு அணிந்தாள் கதவைத் திறந்தாள் இன்னும் பல இடங்களில் ஈரமாக நடந் தாள். அடுத்த அறையில் ரெலி ஃபோன் எக்ஸ்டென்ஷன் இருந்தது. ரெலி ஃபோன் பிடிவாதமாக அடித்துக் கொண்டுதான் இருந்தது. அந்த டவல் போல வெண்மை யாக இருந்த பெகினிஸ் நாய் ஒன்று பாத்ரும் வாசலில் காத்திருந்தது. அவளைக் கண்டதும் வால் சாமரம் வீசி, கண்களில் சந்தோவுத்துடன் அவளைத் தொடர்ந்தது. "நீயும் இன்று குளிக்கப்போகிறாய்" என்று நாயிடம் சொல்லிக் கொண்டே ரெலிஃபோனை எடுத்து "ஹலோ" என்றாள்.
"இஸ் இட் ஸிக்ஸ் ஒன் டபிள் எரிக்ஸ் ஃபோர் த்ரி
"66 "மிஸ்டர் ஷர்மா, ஆர்.கே ஷர்மா வீடா அது?
"ஆம்" உங்க வீட்டு கார் நம்பர் என்ன? "யார் பேசுவது?
"பொலிஸ்" (தொடர்ந்து வரும்)
Gluluft:
SIUg: பாடசாலை விதிமுகவரி:
|laუ/).
மட்டக்களப்பு.சாய்ந்தமருது-15 கல்முனை.
பொழுது போக்கு பத்திரிகை, வானொலி
5(3):
G.
atin. Gå grib.
19 274ஏ அல்ஹிலாஸ் வீதி,
பெயர் நம்ஷாஜ்
0lligil: 25
(pseurs): P.O.BOX-3717 SAFAT-13038 KUWAIT.
பொழுதுபோக்கு ரீவி, பேனா நட்பு.
பெயர்: ஏ. விஜயராஜா Slug: 23
முகவரி: தாண்டிக்குளம், வவுனியா
Slug: 24
பெயர்: அன்சார்
souffl: BINDAYOODMARKETALHAMRABRANCHEALASTINROADJEDDAHKSA பாழுது போக்கு வழமையானவை
■阪

Page 16
S LLLLLLaS LLLLLLT L0S LLL LLLLLLLLL T LLTLT
97677603G) GI GÖTG060| 9 .ெ என்ற வாரம் ம் பெற்றிர்கள்?
ஹிட்லரின் பாசிச ஆதிக்கத்தை Luigi எதிர்த்துப் போராடிய S S S S S S
செக்கோவில்லாவியா போராளிகளின் என்னை 蜴 முன்னணித் தலைவர் ஜூலிஸ் பூசிக்
போலி அடையாள அட்டையுடனும் இப்போது அவ மாறு வேடத்திலும் கைதாகிறார். ஒவ்வொன்றும் ஓய்ந்து தான் ஜூலில் புசிக் அல்ல திடீரென்று ஒரு என்ற சொல்லிக்கொண்டிருக்கிறார். வெகு தொலுை
அவரது மனைவியைக் கைது செய்து அவர் முன் நிறுத்துகின்றனர்.
ன்னதான் செய்துவிடப்போகி றார்கள்? இவர்களால் என் 60)60Ιό (δ) ΗΠούουου Πί0, 61 களை அழிக்க முடியாது. நான் யார் என்பது இவர்களுக்கு தெரிந்துவிட்டது. தெரியட்டும்.
ஆனால் நான் அதை ஒத்து கொள்ளப் போவதில்லை. நான் சாக போவது உறுதியாகிவிட்டது. தாயகமே உனக்காக மரித்துவிட்ட உ
தாமதம் ஏற்படுகிறது. அதைச் இசந்திக்கநான் போகட்டுமா? எப்படி?
L6/TII LUGTITI
யாரோ என்னை அடிக்
கிறார்கள் இருட்டில் எது இரக்கப்படுவதுபோ :வும் தெரியவில்லை. து "அவன் பு நான் தயாராகிவிட்டேன். SK சிறிது
அப்போதுதான் அவர்கள் என் மனைவியை அழைத்துவந்து என் முன்
நிறுத்தினார்கள் 。邬
அடியே என் இனியவளே! நீயும மிருந்து இவர்களிடம் சிக்கிவிட்டாய்? 6)J(56)J9)JLDP என் பிடிவாதத்தை உடைத்து արնո, போடுவதற்காக அவளைப் பிடித்து ܦܠ து தண்ணீர் த வந்திருக்கிறார்கள் se A யாரோ ஒ அவர்களின் முகங்களில் தாங்கள் பிடித்து தூக்கி நிறுத்து ... நீட்டுகிறான். அ ஒரு புத்திசாலித்தனமான காரியத்தை i JDIGJI. கூட எனக்கு முடிய செய்து முடித்துவிட்ட கர்வம் தெரிகிறது யாரோ ஒருவன்
மாட்ட முயலுகிறான் வில்லை" என்கிறான்
L76öIGNIII GIGöIG) இழுத்துப் போகிறா சுமந்து போகிறார்கள்
அடே பூசிக் இப்போது என்னட சொல்லப்போகிறாய்? எங்களுக்கா பூச் காட்டுகிறாய்? உன் வண்ணத்துப் பூச் யையே பிடித்து வந்துவிட்டோம் பார்த் தாயா என்பது போன்ற பார்வை :
அன்பே தைரியமாக் இரு எதி ஒரு லாரியில் களுக்கு தங்கள் காரியத்தில் வெற்றி: " போடுகிறார்கள் என்ற மகிழ்ச்சியைக் கொடுத்துவிடாதே என்று அவளுக்கு சொல்லத்தான் நினை என் தோழர்கள் நான் சிறைப்பட்ட
தேன் முடியவில்லை.
"இவளை உனக்குத் தெரியுமா? என்வாயைச் சுற்றி வழியும் இர தத்தை அவளுடைய கண்களில் படாம மறைக்க விரும்பி நாக்கால் வழித்து விழுங்குகிறேன். ஆனால் அதுஇ அசட்டுத்தனம் நீங்கள் எங்கே மறைந்திருக்கிறீர்கள்? என் முகத்தில் இரத்தம் காயாத எங்கள் ஆயுதங்கள் எங்கே இருக் மயிர்க்கால் ஏது?கைவிரல்களின் நுனியில் இகின்றன? இருந்தும் இரத்தம் கொட்டிக்கொண்டி நாங்கள் என்னென்ன செய்ய ருக்கிறது. இதிட்டமிட்டிருக்கிறோம்?
நான் பதில் சொல்லவில்லை என்றஇ எங்கெங்கே நம் ஆட்கள் மக்க தும் அவளை அதட்டினார்கள். ளோடு மக்களாக கலந்து இரகசிய "இவனைத் தெரியுமா? வலைகளைச் செய்து கொண்டிருக் "ஊஹூம் தெரியாது! கிறார்கள்? என் உடம்பில் இருந்த அத்தனை இதில் ஒன்றைக்கூட என் வாயில் மயிர்க்கால்களும் சிலிர்த்தன. ருந்து இவர்களால் கறக்கமுடியாது.
இப்படி நடக்கலாம் என்று எனக்கு நான் சாகத் தயாரானவன், ! முன்னரே தெரிந்துதான் அவளிடம் ஒரு தாழர்களே! நாங்கள் சாவைக் கண்டு சத்தியம் வாங்கியிருந்தேன்.
இரகசிய இயக்க வேலையில் நான் சிக்கிவிடக்கூடும் என்னிடமிருந்து உயி ரைத்தவிர வேறு எந்த இரகசியத்தையும் அவர்களால் பெறமுடியாது.
"என்னைக் கண்டுபிடிக்க உன்னை
செய்தி அறிந்து உஷாராகி இருப்பர் ஆமாம், உஷாராகி இருப்பர். ஒரு இவேளை நான் எல்லாவற்றையும் சொல் இலிவிடுவேனோ என்று. ஊஹூம் GSI LDITLCLGöI. Gla-IGiGLCGI IDIGLGT, தோழர்களே! என்னை நம்பலாம்
"Gay IGGOLIT. G. FITG)1 அடிகள்-அடிகள்! உடம்பு
ழுவதும் அடிகள்
உணர்வு தவறுகிறது. தண்ணீரைக் கொட்டி உணர்வு
அவர்கள் பயன்படுத்தலாம். எச் சந்தர்ப் ஊட்டுகிறார்கள் லாரி ஓடுகிறது பத்திலும் என்னைத் தெரிந்ததாக நீ மீண்டும் அடிக்கிறார்கள் ன் எதிரே துப்பா காட்டிக் கொள்ளக் கூடாது" என்று "பேசுடா பேசு பேசு!" என்று கத்து ருக்கிறான். சத்தியம் வாங்கியிருந்தேன். கிறார்கள் இந்த நிலமை
இப்போது அந்தச் சத்தியத்தை என் நான் இன்னும் சாகாமல் இருக்கிறேன் டிவிடுவேனாம்! கண்மணி காப்பாற்றிவிட்டாள். அசல் என்னை பெற்ற தாயே தந்தையே இந்த போலிருக்கிறது
சித்திரவதைகளைத் தாங்கிக்கொள்ளும்
தாரையாக விழிநீர் விரக்தியும் வேதனை யேறி விழிநீராய் வருடங்களாகச் ே (34TJ/ÄJJ67 GLIÄJ ஒ. பத்து ஆண் "ஜீவந்தி வீட்டைப் பார்த்துக்கோ. இந்த அரக்க சாப் சமைக்க வேணாம் வர்றப்போ பார்ஸல் விட்டேனா? இதயே
டுபனியை ஊடுருவிக்கொண்டு
அந்தத் தனியார் பேருந்து புளி எடுத்துவம் பூட்டிட்டு உள்ள போயிரு-போ கட்டைகளுக்காக படிச் சந்தியில் ஒரு துலுக்கலோடு உயி போகடுக்டுப்போடு அவள் மாமி உத்தரவிட ஆழ்வை அழித்து ரிழந்தது. குதித்து இறங்கிய சுதாகர் மெளனம் தலையசைத்து ஜீவந்தி கதவைத் ந்தப் பேய்கள் "
(DD51 LIGO)555
இருள்விலகாத அதிகாலைப் பொழுதில் தாளிட்டாள். மனதில் சுமையேடு நடந்தான். உள்ளே போனவளுக்கு ஹோ என்று ஜீவந்தியை இனியும் கொத்தடிமை அழவேண்டும்போலிருந்தது. ராகவன் படத் யாக வாழவிடக்கூடாது-கூடாவே கூடாது துக்கு முன்னே சம்மணமிட்டமர்ந்தாள் தாரை சபதமிட்ட மனதோடு வேகவேகமாய் நடந்தான் பெரிய மனிதர்கள் என்ற முகமூடிக்குள் ஏழையின் ஜீவாதார வாழ்வியல் உரிமைகளைப் பறிக்கும் அந்தக்கும்பலுக்குள் ஜீவந்தி இன்னமும் சிறைப்பட அனுமதிக்கக்கூடாது. மனி தமே இல்லாத மரக்கட்டைகளோடு ஜீவிதம் நடாத்தும் ஜீவந்தியை ஓர் உணர்வுள்ள சிருஷ்டியாய் மாற்ற வேண் டும் தெளிவான முடிவோடு நடந்தான். குறுக்கு வீதியில் கால் பதித்த போதே வெளி ற்றத்தில் விளக்கு மாறோடு நிற்கும் ஜீவந்தியின் சோகப்பிம் பம் துல்லியமாய்த் தெரிந்தது. சட்டென மறைந்துவிட்டாள். அவன் பார்வையி லிருந்து ஜீவந்தி வீட்டார் பட்டாடைகள் சரசரக்க எங்கோ பயணப்பட அவதிப் படுவது புரிந்து சுதாகர் நடைவேகம் குறைத்தான்.
| HKG
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

需 அவர்கள்
களுடைய அடிகள் ஒயந்து விழுகின்றன குரல்
மிருந்து நிதானமாக
ஒலிக்கின்றது. டது போதும் நேரம் கழிந்தபிறகு பின் அருகில் அமர்ந்து
வன் 皺 சிகரெட்டை தை விரலால் பிடிக்கக்
எச் சிறிது தூரம்
ற்கிறது.
பாங்கிச் சொரிந்தது. பும் குபுக்கென வெளி டிகாலானது பத்து மித்து வைத்திருந்த வழிந்தன. கள்-ஒரு தசாப்தத்தை ாஜ்ஜியத்தில் கழித்து ல்லாத இந்த மரக் ான் பெறுமதியான கொண்டிருக்கிறேனா? ம் சுடலையில் இனியும்
ாவதுதான் தீர்ப்பா?
ங்கியழுதாள். இந்தக் லத் திரை விரிந்து LLITLLLb GJELÜLI னவுகளோடு கலந்
ஜிவந்தி,
米米米
ஜீவந்தி ஒரு கட்டிள ப்பருவப்பெண்ணாக வனைக் கரம் பிடித்த து அந்த அரக்க சாம் ஜியம் அதிர்ந்துதான் ானது ஏழ்மை-அவள் மை அவளின் பலவீன - இழிவாக-பூதாகர த் தெரிய ராகவன் டும் தன் முடிவில்
ஓங்கி அடிக்கிறான்.
|
Q.*g
DTa, Qguo
பற்றி ஒரு பெருமை. என்
சிறை அறையின் கதவு திறக்கிறது.
பிடித்து
பின்புறம் எவனோ என் தலையில்
"கைகளைத் தலைக்கு மேல் தூக்கு "முழங்காலை மடக்கு"
எஸ்.எஸ் படை முரடன் ஒருவன் ன்னை மிதித்து நிற்கிறான்.
"எழுந்திருடா உதைக்கிறான். அதில் LIGofa GOG).
எவனோ என் முகத்தில் தண்ணீரைக் HITLG), DIT Gör.
ஒரு பெண் எதையோ தருகிறாள்
மருந்து போலும்,
"எங்கே அதிகமாக வலிக் கிறது?" என்று கேட்கிறாள்.
"எல்லா வலியும் இதயத் தில்தான்" என்கிறேன்.
அவர்கள் சிரிக்கிறார்கள் "உனக்குத்தான் இதயமே கிடையாதே' என்கிறான்
எஸ்.எஸ். முரடன்
"ஒ எனக்கு இருக்கிறது, நிச்சய
ருக்கிறது" என்கிறேன். அதைச் சொன்னபோது எனக்கே
இதயத்தைப் பற்றிய அவதூறை மறைக்க எனக்கு தெம்பு இருந்ததற்காகத்தான் பெருமை.
வலிகளை மறக்க தூக்க மாத்திரை தந்திருக்கிறார்கள்.
மீண்டும் எல்லாம் மறைகின்றன. சுவர், பெண் மருந்து, எல்.எஸ்.முரடன் ஒன்றுமே தெரியவில்லை.
நினைவு மீண்டபோது என் எதிரே
ஒரு எஸ்.எஸ்.தடியன் என்னை உள்ளே இழுத்துப் போகிறான்.
GIGö FLGOLGOLII
தள்ளுகிறான். குனிந்து வீக்கத்தைத் தொட்டுப்பார்த்துவிட்டுச் செல்கிறான்.
சிறை அறைக்கதவு பூட்டப்படு கிறது.
மீண்டும் ஒரு குரல் வெகு தொலை விலிருந்து நிதானமாக இரக்கப்படுவது போல ஒலிக்கிறது.
"விடியும் வரை பிழைத்திருக்க மாட் L GÖT.”
பத்து அடிக்க ஐந்து நிமிஷம் இதமான ரம்யமான வசந்த மாலை 1942 ஏப்ரல் 25 நான் கைதுசெய்யப்பட்டு 24 மணி நேர
மாகிவிட்டது. ልማመ oዝ መ ... Wመ
பகல் ஓடிவிட்டது. தூக்கம் கலைகிறது. என்னைக் குனிந்து பார்த்து நிற்கிறது ஒரு நாய் அது ஓநாய் ஜாதியைச் சேர்ந்தது. என்னை அது கேட்கிறது:
"நீ எங்கு தங்கியிருந்தாய்?" ஓ! அல்ல, அது நாய் அல்ல. ஆமாம் அங்கு வேறு எவனோ நிற்கிறான்.
நீண்ட பூட்சுகள் என் கண்களுக் தெரிகின்றன. உறுதியாய் நின்று ஜீவந்தியைத் துணை யாக்கினான் ஏழ்மையை அவன் இழிவாக எண்ணியதில்லை, வசதியின்மையை அவன் வசையாக நினைத்ததில்லை. திருமணப்பதிவு நடந்து ஒரு மாதத்திலேயே காலம் மிக மோசமானதொரு அவலத்தைத் தோற்று வித்துவிட்டது.
ஒரு போர்க்கால சூரியோதயத்தில் அலுவலகம் சென்ற ராகவன், துப்பாக்கி களின் விசாரிப்பில் சிவப்பு ஜடமாகக்
மீண்டும் என்னைத் தூக்கிப் போகிறார் கள். பின்னர் தரையில் இறக்கி விடுகிறார்கள்
ஒரு ஜோடி இரண்டு ஜோடி, மூன்று ஜோடி பூட்ஸ்கள். ஒரு பட்டாளத்தானின் கால்சட்டை கூடத் தெரிகிறது.
அதற்குமேல் பார்வை ஒடவில்லை.
கிறது.
ஹம், அது கிடக்கட்டும். யாருக்குக் கவலை? நான் தூங்கலாம். gesiegEDILO சிறை அறைக்குள் என்னுடன் இரண்டுபேர் இருக்கிறார்கள் ஒரு மண்சட்டியில் இருந்து எதையோ உண் கிறார்கள்
அவர்களும் கைதிகள்தான் இப் போது தனித்தனியாய் அவர்களை என்னால் விபரிக்க முடியும்
ஒருவனைவிட மற்றவன் இளையவன். பார்த்தால் சந்நியாசிகள் போல் தோன்றவில்லை. இது மடத்து அறையல்ல. சிறை, தரையில் நீளமான பலகை கிடக்கிறது. அதன் நுனிவரை
கடைக்கோடியில் அதோ. அங்கே கனமான கொடுரக் கதவு
பூட்டில் சாவி உராயும் சத்தம் அந்த இரண்டுபேரும்துள்ளி எழுந்து விறைப்பாய் நிற்கிறார்கள். GT GIM). GI GNU LI GOL LLINGOI I உள்ளே பிரவேசிக்கின்றனர்.
எனக்கு உடைகளை அணியுமாறு கட்டளையிடுகின்றனர்.
இருவர்
திருக்கிறது என்பது எனக்குத் தெரி
"நோயாளிகளும் ரிய ஸ்ட்ரெச்சரில் என்னைக் கிடத்தி கீழே தூக்கிப் போகி றார்கள்.
நீண்ட வராந்தாவில் அவர்களுடைய கனமான பூட்ஸ்கள் அதிர்ச்சியை உண்டு பண்ணுகின்றன.
து எங்கே போகிறது? எந்த நரகத்தில் போய் முடிகிறது?
சிறைப்பொலிஸ் காரியாலயம் உபசாரமற்ற வரவேற்பு அறை
என்னைத் தரையில் கிடத்துகிறார்
நான் விழிகளை விரித்து அந்த அறையைச் சுற்றிலும் பார்க்கிறேன்
ஓ! நான் காண்பது உண்மையா?
தளர்ந்துவிடக்கூடாது? தைரியமாக இருக்கவேண்டும்.
எதிரிகள் மிகத் தந்திரமாகத்தான் வலை விரித்திருக்கிறார்கள்
(தொடர்ந்து வரும்) S SS SS SS SS SS SS SS SS வந்து தைரியம் கொடுத்தான் ராகவன் வீட்டாரின் சந்தேகப்பார்வையால் சுதாகர் விரட்டப்பட்டான்.
தனியானவளாய், சோகம் பகிரவும் யாருமில்லாதவளாய் முடங்கிக் கிடந்தாள் ஜீவந்தி,
அடுக்கடுக்காகப் பல ஆண்பிள்ளைக ளைப் பெற்றெடுத்திருந்த ராகவனின் தாய் தன் மக்களை எங்கே கூடிய விலை யில் ஏலம் போடலாமென்பதிலேயே குறியாய் இருந்தாள்.
பதினாறு வயதிலே தன் பிள்ளையை மணந்து கூடிவாழுமுன்னே தனிமரமாகிப் போன ஜீவந்தியை நினைக்கவோ- ஒரு மறுவாழ்வு தர முன்வரவோ முடியாமல் இருந்தர்கள் வெண்திரைக்குள்ளே அந்த வெண்ணிலவு சிறைப்பட்டுக்கிடந்தது.
சுதாகர் உறுதியான முடிவோடு அழைப்பு மணியை அழுத்தினான். கதவு
கிடந்தான் ஜீவந்தி துடித்துப்போனாள், கூடிவாழுமுன்னே கூட்டுக்கு கல்லெறிந்து கலைக்கப்பட அந்த வானம்பாடியின் சிறகுகள் கத்தரிக்கப்பட்டு அது கரிக்கோட்டுப் பரிதிக்குள் சிறைப்படுத்தப்பட்டது. உலகமே அஸ்தமித்துப்போக அழுது புரண்டாள். தன் கணவனின் மரணத்தில் கூட அவளை அந்நியமாக்கி உடலில் விழுந்து கதறக்கூட உரிமை கொடுக்காமல் துருவமாக்கினார்கள் UI.g6).16ör Gil'LIs.
விதவை முத்திரை குத்தி அவள் ஏழ்மையை சாதகமாக்கி வீட்டுக்குள் முடக்கி ஒரு சம்பளமற்ற கொத்தடிமையாக்கிக் கொண் டார்கள் ஜீவந்தி மெளனமாகிப் போனாள். ராகவனின் நண்பன் சுதாகர்தான் ஜீவந்திக்கு ஆறுதல் சொன்னான் அடிக்கடி
வாய் பிளக்க ஜீவந்தி மிரட்சியாய் நின்றாள். "இன்னுமா இந்த மரக்கட்ட்ைகளோடு மல்லுக்கட்டப் போறாய்? உன் ஜீவாதார உரிமையையே பறித்து கொத்தடிமை யாக்கிய இந்த அரக்க சாம்ராஜ்ஜியத்தில் நீ வாழத்தான் வேண்டுமா?
உன்னை மூடிமறைத்த சோக அத் தியாயத்திற்கு முற்றுப்புள்ளி வை. புதிய தோர் அணிந்துரை எழுதத்தான் வந்திருக் கிறேன். ந்தி, வெளியே வா." இமைகள் படபடக்க விழிவிரித்து வியந்தாள் "தளிர்க்க முன்னமே கருக்கப் பட்ட ஆயிரம் காலத்துப்பயிர் மீண்டும் தளைக்க வழியுண்டு, இந்த தேசத்து சாபக்கேடுகளை சாதனையாக்கலாம் வா கரம் கோர்த்து இழுத்தான். O
நவ1-23, 1996
தலையைத் தூக்கினால் கிறு கிறுக்

Page 17
ழை ஓயாது கொட்டிக்கொண்டி
கொண்டிருந்தது பஸ்வண்டி நூறு ரூபாய்த் தாளை நீட்டிய பக்கத்து சீட் பெண்ணை முறைத்தார் கண்டக்டர் "நூறு ரூபாய் தாளை நீட்டினால் எப்படி? என்னிடம் மாற்றுவதற்கில்லை. சில்லறையாக தாங்கள்" கடுகடுப்புடன் சிங்களத்தில் கூறவே பக்கத்து சீட் பெண் விழித்தாள் பரிதாபமாகப் பார்த்தாள் தடுமாறினாள். அதுவரையில் மெளனித்திருந்த சஹானா கேட்டாள். "என்ன சில்லறை இல்லையா? தயங்கியபடி அந்தப் பெண் "சி.சில்லறையா கேட்டார்? எ.எனக்கு என்ன சொன்னார் எண்டே புரியல. மெதுவாகக் கூறியபடி சில்லறை நாணயங்களைப் பொறுக்கிக் கொடுத்தாள். S SS SS SS SS SS SS SS SSS
, །རྗོད་དེ་"722//
L.
சஹானா புன்னகைத்தாள். "இந்தப் பக்கத்துக்குப் புதுசா? கேட்டாள். "ஓம்.நான் யாழ்ப்பாணம் வந்து மூணு மாசமாகுது." என்றவாறு விபரங்களைக் கூறினாள் பாட சாலையொன்றில் ஆசிரியையாக நியமனம் பெற்று ஊரில் பெற்றவர்களை உறவுகளை விட்டு வர வேண்டிய நிர்ப்பந்தம் வந்து aft'LT67.
"எப்படி மலையகம்? பிடிச்சிருக்கா? சஹானாவின் கேள்விக்கு அவள்-கீதா புன்ன கைத்தாள். "ம். ஆனா இந்தக் குளிர்தான் கொஞ்சம் கஷ்டம் எனக்கு சளி வருத்தம் வேறு இருக்கிறபடியால. இப்பகூட மருந் தெடுக்கத்தான் போறேன்."
இடையில் பொலிஸார் பஸ்ஸை இடை மறித்தனர். "எல்லோரும் இறங்குங்க செக் பண்ணனும் கம்பீரமான குரலுடனும் உயர மான உருவத்துடனும் சீருடை-வண்டியினுள் முகத்தைக் காட்டியது. கீதா சஹானாவைப் பார்த்தாள். அந்தப் பார்வையில் சொல்ல முடியாதவோர் உணர்வு, சஹானாவுக்கு
அவளைப் பார்க்க பாவமாயிருந்தது. பாவம்
என்ன கேள்வி கேட்டு துளைக்கப்போகிறார்
களோ?
9/60)LULUTGIT 9/L60)L. 3560677 956 I GOTLDATUSLU
5lỵ)II oflüIE
பார்வையிட்டு பரீட்சித்து ஒவ்வொரு முகங்களையும் ஆராய்ந்து உடமைகளையும் அலசிப் பார்த்து அனுப்பினார்கள், சஹானா சோதனை முடிந்து மீண்டும் பஸ்ஸுக்குள் அமர்ந்து கீதாவுக்காக காத்திருந்தாள். எல் லோரும் வந்துவிட்டார்கள். அவளைக் காணோம். எட்டிப் பார்த்தாள் வெளியே தீவிரமாய் விசாரித்துக் கொண்டிருந்தார் கள் பஸ் புறப்பட்டு விட்டது. பதறினாள் சஹானா
கடைசியாய் ஓடி வந்து மூச்சிறைக்க பஸ்ஸினுள் ஏறினாள் கீதா, சஹானாவிற்குள் ஆறுதல், "என்ன செய்யP வடபகுதி என்றாலே சந்தேகம் வந்து விடுகிறது. எனக்கோ சிங்களம் சரியா வராது ஏதோ சமாளித்து பிழைத்து வந்தேன். இதை யெல்லாம் அனுபவிக்க வேண்டும்கிறது இறைவன் விதிச்சது போலகிடக்கு தனக்குள் ளான வேதனையை, வியர்வையைத் துடைத்த
வளைந்து நெளிந்த என்ன ஆறுதல் சொல்வதென்று மலைப்பாதையினூடாக ஓடிக் சஹானாவுக்குப் புரியவில்லை.
பலரது பார்வைகள் கீதாமேல்
Rந்த விளை @ இறுதி நி உடைப் போட்டி ந பெற்றோர், பார்வை இருந்து கண்டு களி கின்றார்கள் ஆசிரி தொனி கணிர் எ ழங்கியது அநியா 醬 வானொலி அறி Lsl<) AFGNITIÉIS, GB6JG பரவலாக பேசப்படு போட்டி ஆரம் வினோதமான கள் மைதானத்தைச் சு கிறார்கள்.
வாறே வெளியிட்டு கீதா பட படத்தாள் என்ன ஆறுதல் ே விற்குப் புரியவில்லை கீதாவின்மேல் பட்டு தார்களா இல்லைே களே! நல்லா விசாரிச் நம்புவதற்கில்லை. ே ஒன்று பக்கத்து நப வெளிப்படுத்தியது. பார்த்தாள். அவளுக் யாதே 'பாவம் அப் வதை படுவதுதான் வேளை இவர்களத் புரியவில்லை. நினை கீதா தொடர்ந்து ே தாக்குதல் ஆரம்பிச்சுப் கடிதம் வந்து ஒரு முறை அம்மா சொல் வது பயந்து ஓடிப் ே வீட்டோட இருக்கிறது வளவு காலந்தான் ப என்ன நடந்ததோ? னையாக் கிடக்குது.
கீதாவின் வார் தோய்ந்து கிடந்த 676) 16:1676), USATOULD 576 பாதுகாப்பு என வே அகதிகளாய் இருப்ப நிகழ்வு தான் வேறெ கள்கூட இல்லாது, வேற்ற வழியில் 6 மண்ணில் பிறந்ததே கடுமையான இ அடைத்து சிரமப்படு: L JILL L6i. "perfGB) எத்தனை கைவைத்தி சொல்லிவிட்டு மேே ஜன்னலோரமாய் தன் கலங்கினாள் கீதா வா தாள் சஹானா என்
3 լD65ծի, "இன்னும் அரைமணி நேரத்துக்குள் போகணும்!
சிந்தனை அவளை இயக்கியது. கல்லூரி மல்லிகை அவள் வெள்ளை யூனிஃபோயில் அழகாக இருந்தாள்.
புறப்பட்டாள். அவளின் பாதங்கள் நகர்ந்து பாடசாலையில் நின்றன. எல்லோரும் வந்திருந்தார்கள்
因” நேரத்தைப் பார்த்தாள்.
"என்.ன.ரெடியா. எல்லாம் FINALIT...?"
"ஆமாண்டி!
"GIJA, LJILJEјth.pi
சில்மியா அந்தப் பார்சலைக் காட்டி னாள் கவிதா பிரித்துப் பார்த்தாள் அதற்குள் ஒரு அழகான சுவர்க்கடிகாரம் குடியிருந்தது. வகுப்பில் மொத்தம் 12 பேர்கள். அத்தனை பேர்களும் சேர்ந்து அந்த சுவர்க்கடிகாரத்தை a Tigrid,67.
தமிழ்ப்பாடம்
சங்ககாலந் தொடக்கம் இருபதாம் நூற்றாண்டு இலக்கியங்கள் வரை மேய்ந் திருந்தார்கள் பரீட்சைக்கும் வாழ்க்கைக்கும் தேவையானவற்றைக் கொய்து மனதில் சூடிக்கொண்டார்கள்
፴)606)I;
40 ITUovШLD;
அறிவு அத்தனையையும் தமிழ்ப்பாடம் அவர்களுக்கு வழங்கியது. இன்னுமொரு விழி முளைப்பது போல அவர்கள் உணர்ந் தார்கள் அகநானூற்றுக் காதல் புறநானூற்று வீரம் என்பன மாணவர்களுக்குப் பூவாக மலர்ந்தன.
"சில பேர் நினைக்கிறாங்க தமிழ்ப் பாடம் சுமையானதென்று. ஆனா. தமிழ்ப்பாடம் சுகமானது சுவையானது. அது சுமையா இருக்கிறதும் சுகமா இருக் கிறதும் படிப்பிக்கிற ஆசிரியரப் பொறுத் தது. மொழி படிப்பிக்கிறவங்க உண்மை யிலே ஒரு கலைஞனா இருக்கணும். அப்படி : தமிழ்ப்பாடம் சுவையா சுகமா இருக்கும்:
ஆசிரியரின் முதல் நாள் உரையினை இதயத்தில் செதுக்கிவைத்தாள். அதைக் கவிதா புதுப்பித்துப் பார்த்தாள்
'g|ÓspÚLIIILíb 6ILL|l)...?"
"ஜாதியா படிப்பிக்கிறாரிடி.எதக் கட்பண்ணினாலும் தமிழ்ப்பாடத்தைக் கட் | 165165նI(36), լիր է հիր:"
இப்படித்தான் தேனாக இனித்தது. அறிவும் கற்பனையும் மாணவர்களுக்குத் தானாகக் கனிந்தன.
நவ.,17-23,1996
தச் சுத்தலாம்."
"சேர்: இண்டைக்கு இங்கிலிஷ் தெரிஞ்சவங்க. உலகத்த பயப்புடாம சுத்தலாம். அதப் போல தமிழ் தெரிஞ்ச வங்களும் பயப்புடாம உலகத்
"ஏன் அப்படிச் சொல் நீங்க?
"உலகம் முழுதும் தமிழ் பரவி வருது Q15弧、”
"உண்மைதான். தமிழின் பெருமையினைக் கவிதா இன்னும் மெருகுபடுத்திச் சொன்னாள்.
"சேர் புகலிட இலக்கியமெண்டல் லாம் சொல்றாங்கநம்மட் சிலபஸ்ஸில இருக்கா..?
இதுவர இல்லை.இனித்தான்." கவிதாவின் உரையாடல் அவளின் அறிவை விளம்பரப்படுத்தியது
இப்படித்தான் 呜呜T քlaՆլիայր செல்லத்துரை றிஸ்மியா றினோசா
93.
- - - - - - இன ஒற்றுமைக்கு அந்தத் தமிழ் வகுப்பை உதாரணமாகரீவியில் காட்டலாம். இளமை இதயம் எங்கும் பசுமை பேச்சில் இனிமை பண்பில் மேன்மை உள்ள மாணவர்கூட்டமே அந்த வகுப்பு
கவிதா சின்னச்சின்னக் கவிதைகள் 6 (Upg|JoJT6i.
"சேர்.நான் கவித எழுதியிருக்கன்." பூக்கடைக்கு விளம்பரமா தேவை? "GTINĖJE,...LIITLILILO...?" அவள் கொடுத்தாள் ஆசிரியர் விழிகளை விதைத்தார். இதயத்தை அதில் புதைத்தார்.
சமாதானமே! 67 LÉIGBJ புதைந்து போனாய். கல்லறைக்குள்ளா? 67/EG, புதைந்து கொண்டிருக்கிறாய்? அரசியல்வாதிகளிடமா?
β.
ஐ / ஆதற்குள் ஒரு "கசுவர்க்கடிகாரம் குர்
கவிதா அதைப்
இல்லாத வெற் நரகமாகக் கிடச் 6715567. ჟი/6უr(3//0 நீ வா.
இதயத்தில் வேண்டும். அதன புன்னகை
“А”...лп....9 காலத்துக்கு ஏற்ற கைக்கு அனுப்புங் பூக்களைச் சொரி
"கல்வியின்ர ே
தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டுப் போட்டியின் சியாக வினோத பெறவிருக்கின்றது. ார்கள் அமைதியாக மாறு வேண்டப்படு அமானுல்லாவின் | ஒலிபெருக்கியில் சொல்லக்கூடாது TIL ITTGITTU, GİT GİTGUNGAOTTLD ம், அவர் பற்றி கருத்து, அது ாகிவிட்டது. டகளுடன் பிள்ளை றி வந்துகொண்டிருக்
பருமூச்சு விட்டாள்
ால்வதென சஹானா Gorf) göI LIITIGO)63,6 பந்தன. "திர விசாரித் விட்டு விட்டார் ருக்கணும் யாரையும் ரும்பான்மைக் குரல் டம் மனத்தாங்கலை ஹானா கீதாவைப் நத்தான் மொழி புரி விகள் கூட இப்படி வேதனை நல்ல ண்டனம் இவளுக்குப் த்துக் கொண்டாள்.
சினாள் "மறுபடியும் ாங்கள் வீட்டிலர்ந்து மாதமாகுது. இந்த ASLUGBI TILLIT, GITT ாறதில்ல. இருந்தா ன்னு நாங்களும் எவ் ந்து ஒடுறது? பாவம் னக்கு ஒரே யோச ம்மதியில்ல." ந்தைகளில் கவலை உண்மைதானே! வீட்டை விட்டுவிட்டு றிடம் போயிருப்பது? போல அவதியான IP அடிப்படை வசதி தேவைகளை நிறை
ாது.சி.சே.இந்த
தவறோ? மல் பின்னர் முக்கை திய சளி கீதா சிரமப் இருந்தா அம்மா. யம் பார்த்திருப்பா." ல தொடர முடியாது லயை வைத்து கண் ர்த்தை தொலைத்திருந்
ன சொல்வது?
க்கள் மலர்ந்திருக்க அவரின் முகத்தில்
60)ԼDI/II
க்கம் நல்ல பிரஜைகள்
அதிகம் கனவுகளும் கற்பனைகளும் அவர்கள் வாழ்க்கைச்சோலையில் ஏராளம்
கர்மா றாஹில் ప్ర يا .. '/
இருக்கு. ரதிபலிப்பு பத்திரி 。”凯asumL@山
வினோத உடை அதிர்ந்து போனாள்
அப்பனை அப்படியே உரித்து வைத்தது போல் கோபியிருந்தான் மீண்டும் அக்கோர
பெற்றோர்கள், தமது பிள்ளைகளை அந்த உடையில் படம் பிடித்துக் கொள்ள
SILO LLO 33, 3 GJ,Tail Q. III, j, flasin III " "கனகசபை தேவகடாட்சம் அந்த மைதான வேம்பு WNNRS AN/ மரத்துக் கருகில் ஒரு {{\}\\{\\{\\ N
ஒரமாக ஒதுங்கி நின்று தன் பிள்ளை கோபியை காண்பதற்கு காத்திருந்தாள் 495EDGAT,
அன்றாட சாப்பாட்டிற்கே தாளம் போடும் அவள் குடும்பம் எப்படியாவது கோபியை நல்ல நிலைக்கு கொண்டுவரவேண்டும். இதுதான் அவள் குறிக் GAIGI.
அதற்கு அந்த அதிபர் தண்டாயுதபாணி இடமாற் றம் பெறாமல் இருந்திட வேண்டும் மனத்திற்குள் σταδή σηαη 6 (ο) 4. Παρότι π6ή
ULOGADT
தொடர்ந்து வந்த அனர்த்தங்களால் அல்லல் பட்டது- அவள் குடும்பம் இறுதியான அனர்த்தத்தில்
விறகு வெட்டி சம்பாதித்துத்
தந்த தன் கணவனையும் பறி கொடுத்தாள். அப்படியே தன் ஒரே மகனுடன் ஊரை
விட்டுப் புறப்பட்டவள்தான்!
முற்றுப்பெறாத யுத்தத்தால் மீண்டும்
நினைவுகள் சூழ அவள் மனம் இடம் கொடுக்க விரும்பவில்லை. விறு.விறு. என்று சென்ற கமலா போட்டி முடிந்து வெளியேறிக்கொண்டிருந்த கோபியை கையில் பிடித்து இழுத்தவண்ணம் அவ்
சொந்த இடம் புக முடியவில்லை அவளால் இப்போது வீடு வீடாக கூலிப்பணி வெல்லையை விட்டு வெளியேறிக் செய்யும் விதவை அவள் அப்போதுதான் கொண்டிருந்தாள்.
"ஏன் அம்மா அவசரப் படுறியள் முடிஞ்சதுக்குப் பிறகு போகலாமே? இது கோபியின் கனிவு கலந்த வேண்டுகோள்
"வினோத உடையா காட்டிறியள்? இது தாண்டா உன்ர அப்பாட உடை அதுதான் அகதி உடை மத்தவங்களுக்கு இது வினோத உடையா இருக்கலாம் நமக்கு இதுதான் தேசிய உடை" என்று பொரிந்து தள்ளிக் கொண்டு சென்றாள்.
மீண்டும் ஒலிபெருக்கியில் ஆசிரியர் அமானுல்லாவின் அறிவிப்பு
குளக்கோட்டன் இல்லத்தைச் சேர்ந்த செல்வன் கோபி, வினோத உடைப் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்றுள் ΕΤΠή " O
பாடசாலையில் கோபியை சேர்ப்பதற்கு அதிபரை காண வேண்டியிருந்தது. அகதி யாக அடிபட்டு வந்த என்பிள்ளைக்கு இப்பெரிய பாடசாலையில் இடம் கிடைக் குமா? கமலா நினைத்துக் கொண்டாள்.
எதிர்பார்த்ததற்குமாறாக அமைந்தது அதிபரை வாழ்த்திக்கொண்டாள். இப்போது வகுப்பில் கோபி தான் முதல்
6166t.
·***-
வினோத உடையில் வரும் கோபியை கண்டதும் பூரித்துக் கொண்டாள் கமலா அது கணநேரம் நீடிக்கவில்லை. அவள் முகம் மாறியது விறகு வெட்டி வேஷத்தில்
தர்கள் அவர் ஒவ்வொரு மாதமும் கொப்பி வைத்துக் குறித்துக்கொண்டார் கவிதாவுக்கு மட்டுமல்ல மாணவர்கள் எல்லோருக்கும் ஆச்சரியமாகவும் இருந்தது.
உருவாக்குறதுதான் அதுக்கு இலக்கியங்கள் பெரும்பங்குவகிக்கின்றன. அன்பும் அறனும் பெருகும். மனம் மென்மையாகும் நல்ல கற்பனை உருவாகும். படிச்ச கெட்ட
வங்களவிட படிக்காத நல்லவங்க மேல்." "காசுக்கு ஆசப்படாதவங்க யாரு
சென்ற வகுப்பில் அவர் சிந்திய மில்ல."
முத்துக்கள். சேர் இந்த விசயத்தில் ரொம்ப
மாலை நேர ரியூசன் வகுப்பு வைக்க மோசம்."
DIT GOOI GJITJ,6f6óT 60 YILDI F'GOTLD). அவரின் காதில் அரங்கேறாத
GITC 500g).
கவிதாதான் மாணவர் களிடம் ரியூசன் ஃபீஸ் சேர்த் தாள்
கல்லூரிப் பூக்களுக்கு வாசம்
"நீங்க.எல்லா சேர்மாருக்கும் பட்டம் வைப்பீங்களே எனக்கு என்ன பட்டம் வைச்சிருக்கீங்க?
மாணவர்கள் சிரிப்புப் பூக்களை உதிர்த் தார்கள்
"சேர் அப்படி ஒண்டும் இல்ல. அவர் நம்பவில்லை. இவர்கள் சொல்லவுமில்லை.
* * * * இன்றைக்குக் கடைசிவகுப்பு காசுக்காக ரியூசன் படிப்பித்தாலும் காலம் நேரத்தைத் தங்களுக்காகச் செலவுசெய்தவர் ஆசிரியர் என்று மாணவர்கள் கருதினார்கள்
ஆசிரியர் வகுப்பறையில் மலர்ந்தார். எங்கும் சுகங்கலந்த சோகம் பரீட்சை பற்றியும் வினாக்கள் பற்றியும் விளக்கினார். வகுப்பு நிறைவு பெறுவதற்கு முன். "நீங்கள் நல்லாப் படித்துப்பரீட்சை எழுதி வெற்றிபெற என் வாழ்த்துக்கள். நீங்க. என்ன ரியூசன் வகுப்பு வைக்கச்சொன்னிங்க நான் உங்களுக்கிட்ட ரியூசன் ஃபீஸ் வாங்கித் தான் வகுப்பு நடத்தினன். ஆனா."
அவர் நிறுத்தினார். மாணவர்களின் பொறுமை தவித்தது அவர் மாணவர்களிடம் கடித உறை களைக் கையளித்தார்.
"இதில் உங்கட்ரியுசன் ஃபீஸ் அவ்வள வும் இருக்கு நான் இத வாங்காம வகுப்பு நடத்தியிருக்கலாம். ஆனா. சும்மா படிப் பிச்சா இந்தக் காலத்தில மதிப்பில்ல. அப் படித்தான் இந்த சமூகமும் நினைக்குது. மாணவர்களுக்கு அவர் இமயமாகத் தெரிந்தார். மாணவர்கள் புரிந்தார்கள்
அவருக்காக அவர்கள் சேர்த்து வாங்கிய சுவர்க்கடிகாரம் மாணவர்களைப் பார்த்துக் கேலி செய்வது போலிருந்தது.
A YA * Αν A εί
வேண்டுமென்று மாணவர்கள் அவரிடம் விண்ணப்பித்தார்கள்
"சரி ஒரு ஆளுக்கு அம்பது ரூபா தரவேணும்." LDIIgð016) Ifig.67 2. L6öILILL60ffi.
"காக தரமுடியாதவங்க தனிப்பட்ட முறையில சொல்லிட்டு வகுப்புக்கு வர GUITO "
ஆனால் எல்லோருமே பணங்கொடுத்

Page 18
ஆர்த்தது முரசம் அழைத்தது யுத்தம்
சுந்தரன் நகைத்தான் போருடை தரித்தான்
பத்தரை மாற்று பசும் பொன் மேனியாள் சுந்தரன் புறப்பட குங்குமம் இட்டாள்.
தொட்டிலில் பிள்ளை தூக்கத்திலிருந்தது. தூக்கியொரு முத்தம் கன்னத்திலிட்டான். கட்டிலில் மனைவி தொட்டிலில் பிள்ளை, காரிருள் சூழ்ந்தால் களிப்புக்கா பஞ்சம்
வாழலாம் ஆயிரம் வழிதான் உண்டு-ஆயினும்
மாளலாம் என்னும் வழியினில் புறப்பட்டான்
"எப்படியும் வாழலாம் என்பது வாழ்க்கையா? மாணமே போயினும் வாழ்வது இனிமையா? மயிரொன்று போனால் மரிக்குமே கவரிமான்
தாயிற் நாடே போயினும் நாயிலும் கீழாய் நாமிருப்பது நியாயமா?
சுந்தரன் கேள்வியில் உண்மையின் வெளிச்சம்
சந்தன மயிலாள் புன்னகை சிந்தினாள்
துடியிடை தழுவித் துயின்றவன் போகின்றான். மடியினில் தாவிப் புரண்டவன் போகின்றான். மார்புறத் தழுவி மகிழ்ந்தவன் போகின்றான்.
மஞ்சத்தில் கூடிக் கலந்தவன் போகின்றான். தேன் இதழ் பெண்ணாள் தேம்பவேயில்லை.
பொன் மகள் முகத்தில் சோகமுமில்லை. காரிகை நெஞ்சில் கலக்கமுமில்லை.
முகம் முழுவதும் புன்னகை மின்னல். 燃 புன்னகை ஒன்று போதும் எந்தப் பகையையும் வென்று வரலாம். முகம் மலரப் புறப்படும் புன்னகை ă சுழன்றாட வைக்கும் சென்று வருகிறேன்-தேவி உனக்கென்ன கொண்டுவரவேண்டும்? "வென்றது நாடு-வீழ்ந்தது பகை என்ற வெற்றிச் செய்தி" தேவி சொல்ல சுந்தரன் மகிழ்ந்தான் "LDLG)GUGTL GLIGISG)GI
DIT GAGONGöILJÍ AK GÖSTAS GOOGIA மயில் ஆடும், மான் மிரண்டு ஒடும்-நியோ சூழவரும் பகையை விரட்ட சுழன்றடிக்கும் புயலாகிவிட்டாயடி வேழ நிகர் நெஞ்சுறுதி-உன்னால் பெற்றுவிட்டேன் பெருமையடி" கட்டித்தழுவிக் கொண்டான். கட்டி முத்தம் பெற்றும் கொண்டான். "வாழவைக்கும் அமுதம் தந்தாய்-வீரம் இனிக் கொப்பளிக்கும். கொந்தளிக்கும் சென்றுவிட்டான் சுந்தரன்-பகை வென்று வருவானோ? படுகளத்தில் விதையாகிவிடுவானோ? யார் கண்டார், யார்தான் கண்டார். செருக்களம் என்பது சூதாட்ட அரங்கம் போட்டது மீளுமா?-சூதாட்டம் முடிந்தால்தான் தெரியும் போனவர் மீள்வாரா?-போர்க்களம் ஓய்ந்தபின்தான் தெரியும்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டன் முகமட் அஸாருதீனின் திருமணம் இம்மாதம் 16ம் திகதி மும்பாயில் நடக்கிறது. இவர் இந்தி நடிகை சங்கீதா பிஜ்லானியை திருமணம் செய்கிறார்.
அஸாருதீனும், இந்தி நடிகை சங்கீதா பிஜ்லானியும் கடந்த இரண்டு வருடங்களாகக் காதலித்து வந்தனர். அஸ்ாருதீன் ஏற்கனவே திருமணமானவர் அவரது மனைவி நவ்ரின் இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். நவ்ரீனை விவாகரத்துச் செய்த அஸாருதீன் தற்போது சங்கீதாவைமணம் முடிக்கிறார். இவர்களது திருமணம் 16ம் திகதி மும்பாயில் உள்ள தாஜ் நட்சத்திர ஹோட்ட லில் நடைபெறுகிறது.
இந்தியாவுக்கு சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருக்கும் தென் ஆபிரிக்க அணி மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாட வுள்ளது. முதலாவது டெஸ்ட் போட்டி இம்மாதம் 20ம் திகதி அகமதாபாத்தில் தொடங்குகிறது.
இதற்கிடையே தென் ஆபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் டி வில்லியர்ஸின் மனைவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு சொந்த ஊரில் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு
இங்கிலாந்து கிரிக்கெட் அணி விம்பாப்வே மற்றும் நியூஸிலாந்து நாடு களுக்குச் சென்று ஒரு நாள் போட்டிகளி லும், டெஸ்ட் போட்டி களிலும் விளையாடவுள்ளது.
இம்மாதம் 25ம் திகதி தனது 14வார சுற்றுப்பயணத்தை இங்கிலாந்து அணி தொடங்குகிறது. இந்தப் போட்டிகளின் போது பெண் நண்பர்கள், மனைவியை
அழைத்துக் கொண்டு வருவதைத் தவிர்க்கு |
மாறு அணி வீரர்களிடம் கூறியுள்ளார் :
ஆதர்ட்டன்.
அவசரமாக தென் ஆபிரிக்காவுக்கு விமானம் மூலம் புறப்பட்டுச் சென்று விட்டார். மனை விக்கு அறுவைச் சிகிச்சை கொள்ளப்படவுள்ளதாகவும், இது சில நாட்களில் டி வில்லியர்ஸ் இந்தியாவுக்குச் சென்று இணைந்து விளையாடுவார் என்று தெரி
ருமணத்திற்குப் பிறகு அஸாருதீன் மும்பையில் குடியேறி விடுவார் எனக் கூறப்படுகிறது. அஸாருதீனின் பெற்றோர் ஹைதராபாத்தில் வசித்து வருகின்றனர். SS S S S SSS S S SSS SSS S S S S S S S S S S S S S
இ இx
仰g、 S S S SS SS SS SS SS SS S S S S S SS SS S SS
இப்போதும் தேவி கலங்கவேயில்லை. எப்போதும் போலவே முகத்தில் புன்னகை ஈருடல் கலந்து ஒருடலாக மஞ்சத்தில் தூங்கிய நினைவுகள் இனிமை இனியந்தச் சுகம் கைக்கெட்டுமா? மஞ்சத்தில் வதைத்தது தனிமை தொட்டுத் தொட்டு தழுவிய கைகள் பட்டுப் பட்டு சிவந்தது மேனி கொட்டிக் கொட்டித் தந்தது இன்பம்
தொட்டிலில் கிடக்குது நினைவுச் சின்னம்
நினைத்துப் பார்த்தால் மஞ்சத்தில் முட்கள் புரண்டு படுத்தால் உடலெங்கும் வலித்தது. "கலங்காதே மனமே கலங்காதே மனமே! கடமையைத்தானே முடிக்கச் சென்றார் பெருமையத்தானே சூடிச் சென்றார். கலங்காதே மனமே கலங்காதே மனமே" மேனியில் ஆடிய மன்மத வண்டு பூவினில் தேனை அள்ளிய தேனி நாவினில் உன்பெயர் இனிக்கும் என்று பாவினைப் பாடிய கள்ளப் புலவன்-இந்த இரவினில் எந்த களத்தினில் ஆடி குருதி சிந்திக் குன்றென வீழ்ந்தானோ? மனம் ஒரு குரங்கு தாவத்தான் செய்தது. கணம் ஒரு நினைவில் தாவிவிழுந்தது. "வாழ்ந்தால் அவர் மலையென வாழ்வார் வீழ்ந்தால் அவர் விதையென வீழ்வார்.
தாழ்ந்தோம் என்ற அவப்பெயர் அழிக்க
எழுந்தோம் என்றே சென்றவர் வீரர்" மனதோடு பேசினாள் மங்கை நல்லாள்
வெந்ததைத் தின்று வாயில் வந்ததைப் G
மந்தையாய் இருந்து வாழ்வது பெரிதா? வெஞ்சமர் களத்தில் வீரம் விதைத்து எந்தையர் நாட்டை காப்பது பெரிதா? சிந்தையில் உறுதி இரும்பென எழுந்தது. மறுநாள் செய்தி வந்தது இடியாய் "களத்தில் உன்னவர் காவியமானார் கடைசி வார்த்தையாய்-தேவியென்று pGán Guit GafIT67GITiro தொட்டிலில் குழந்தை வீறிட்டு அழுதது தூக்கிக் கொஞ்ச இனி அவர் வருவரோ? தாக்கிய பகை இரையாக்கி விட்டதே! "எங்கே அவர் உடல்" "களத்து மேட்டில்" "GF GÖGAUGAVITüb-GTGGTGANGST அழைத்துச் செல்க"
வேண்டாம் பெண்ணே அங்கே வேதனை அதிகம்
வெற்றி யாருக்கு” "வீரமரபில் வந்தவர் நமக்கே வெற்றித் தேவதை திலகமிட்டாள்" "எதிரிகள் எங்கே? அந்த எத்தர்கள் எங்கே?
தெரியாது பெண்ணே தோற்றனர் தெரியும் தோற்றோடியது
ன்று மேற்
டிந்த ண்டும் அணியுடன்
இங்கிலாந்து அணியின் கப்டன் மைக் ஆகியோரை டெலிவிஷனுக்காகப் பேட்டி
| காண மரடோனா திட்டமிட்டுள்ளார்.
ஆர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த கழ்பெற்ற கால்பந்து வீரர் மரடோனா பாதை மருந்து விவகாரங்களில் சிக்கித் வித்துக் கொண்டிருக்கிறார். இவர் இனித்
வர் டெலிவிஷன் நிருபராகி விட ஆர்வம் ாட்டி வருகின்றார்.
கியூபா அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ தென் ஆபிரிக்க அதிபர் நெல்சன் மண்டேலா
* fjögum! பேசிக்கொள்ளக் கூடுே 0lgijeli sl. slav, ali இப்போதும் இருக்கிறார்கள் ஆயுதங் தொடரும்
9/ UTFITT
(GB//
* கையெழுத்து விவக ஆதாரம் காட்டியிருக்கி
Gas. U
கொலை கொள்ை பலவித குற்றங்கள் ெ கொள்ளவும்தான் சட் இருக்கின்றன. அதற்க) யல்ல என்பது உண்டு
டியர் சிந்தியா இன் 9 pas ITGGTGAuň unañ?
ELDG) LDIITILIÓ9.
* உலக அழகிப் போ
திருமதி மாலதி
சமீபத்தில் படித்த அரசியல் தலைவர்கள் பிரசாத் உலக அழகிப் துப் போராடவேண்டு கட்சியின் மகளிர் அணிய களாம். அதற்கு லல்லு தெரியுமா?
நீங்கள் யாருமே இருக்கிறீர்கள் போட்டி கூடாதென்று அ தீர்கள்" என்றாராம் ! திறக்கவில்லை.
* திருமலைச் சிறை எப்படி தப்பியோடின எங்கே இருக்கிறார்கள் லாம் படையினருக்கு
sI. A.
67667) in a முக்குப் போடுவது குறித்து தான்' ன்னமும் முடிவு செய்யவில்லை என்று விபரங்கள் பெறுகிறார் வர் கூறிவருகின்றார். இந்த நிலையில் -
* எதிலும் போட்டியே தைப் பற்றி?
6ŭo.
போட்டி இருக்கட்டு பொறாமைதான் மெத் - O
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தெரியாது! அத்தனை வேகம் அவர்கள் புறமுதுகுப் புயல்கள்
விதைத்தனர் நம்மவர் பிறகென்ன வேதனை களத்தில் பிறந்திருப்பது சாதனை புறப்படு வீரனே என்னவர் பொன் முகம் கண்டிட வேண்டும் தொட்டிலில் கிடந்த குழந்தையை தூக்கித் தோளினில் சூடினாள். செய்தி சொல்ல வந்த வீரன் முதலில் வியந்தான், பின் மகிழ்ந்தான்! வீரப் பெண்டிர் பிறப்பது பெருமை வீட்டுக்குள் பெண்ணை பூட்டிவைத்து சிட்டுக் குருவியாய் நினைப்பது மடமை
விளைந்தது வீரம்-வெற்றி ருபிது
*சிந்தியா தீபாவளிவெளியீடாக வந்துள்ள LILLÄGG67 GIGGSGAI
கு. மணிவண்ணன், பசறை அவ்வை சண்முகி சேனாதிபதி, அலெக்சாண்டர் கல்கி நேதாஜி பாஞ்சாலங் குறிச்சி கோகுலத்தில் சிதை ஞானப்பழம், மிஸ்டர் ரோமியோ தினமும் என்னைக்
50/60s.
--
* இந்திய அணி "டைட்டன் கிண்ணத்தை கைப்பற்றி விட்டதே. வெற்றிகள் தொடருமா? பா. பிரகாஷ் மஸ்கெலியா, இந்திய அணிநினைத்தால் ஜெயிக்கமுடி யும், ஜெயிக்கத்தான் வேண்டும் என்று எப் போதாவது ஒருமுறைதானே நினைத்துத் தொலைக்கிறார்கள் என்றாலும் புதிய
கப்டனுக்கு கை o"
* சார்ஜாவில் இலங்கை அணியின் வேகம் போதவில்லையே; ஏன்?
ஜே.எம். நவ்சாத் மருதானை சற்றுக்களைத்துப் போயிருக்கிறார்கள் சில சமயங்களில் அதீத நம்பிக்கை காரண மாகவும் கோட்டை விட்டதுபோல் தெரிந்தது. நியூஸிலாந்துடன் நடந்த இரண்டாவது போட்டியில் முரளிதரன் வெட்கப்பட் வைத்துவிட்டார் முரளி துடுப்பையும்
கொஞ்சம் தொட்டுப்பாருமய்யா வந்ததும் G/607őJib (BaláöILIGID Llofil
一●●●一
யாணி, மட்டக்குளி, சிக்கொண்டுதானே sigpavLDTØ/GL/#øj
ாரத்தில் சட்டத்தை DINGU 59 (Ugauit? கவன், கொழும்பு-1, ள திருட்டு என்று *ய்தவர்கள் தப்பிக் த்தில் ஒட்டைகள் கசெய்தது கொலை மயாகிவிடுமா?
றைய நடிகைகளில்
காயத்திரி, பதுளை
k LNG) delalai மீண்டும் ஜனாதிபதியாகி டி தேவைதானா விட்டார் நீ சொன்னது பவித்துவிட்டதே தர்மலிங்கம், கண்டி எஸ். சந்திரதாஸ், வத்தேகம ஒரு செய்தி இந்திய எதிர்த்தரப்பில் ஒட வந்தது நொண்டிக் ல் ஒருவர் வல்லு இதிரை தட்டிவிட்டதும் பாய்ந்து சென்ற பாட்டியை கண்டித் இ வம் குதிரை எல்லைக் கோட்டைக் கடந்து
என்று அவரது விட்டது. OOO னர் வலியுறுத்தினார் : : வேலைக்காரர்களை இளக்காரமாக நினைத்து அடக்கி ஒடுக்குபவர்களைப் பற்றி
என்ன நினைக்கிறீர்கள்?
Iர்க்க சகிக்காமல்
செல்வி ஆர். சந்திரகலா, ஹட்டன்.
தற்காக அழகிப் L/1762307 LD|//AVC GBE /r/7 ஒரு அடிமை இருந்தான் தன்னுடைய களிர் அணி வாயே முதலாளிக்கு மிக விசுவாசமானவன்.
ஒருநாள் அந்த அடிமை முதலாளியின் கால்களை அமுக்கிவிட்டுக் கொண்டிருந் தான் முதலாளி கொஞ்சம் ஜாலி டைப் : பணத்திரும் அதிகம் முதலாளி அடிமை us) 1) (..).7/76ö76ð7/7/7: என்ற விபரமெல் "டேய் உனக்கு கல்யாணம் செய்து தந்துவிட்டதாமே? வைக்க முடிவு செய்துவிட்டேன் என்றார். கணேஷ், திருமலை அடிமைக்கு அளவில்லாத மகிழ்ச்சி. டிந்தபின்னர், எப் "ஆனால் ஒரு நிபந்தனை" என்றார்
துல்லியமான(?) முதலாளி ளா தெரியவில்லை! "என்ன எஜமான்?"
"உன்னுடைய மனைவியும் அவ்வப் டும் இந்த உலகத் போது என் கால்களை அமுக்கிவிட வேண்டும் சம்மதமா?' என்றார் முதலாளி அப்ரா, புத்தளம். "affilia, எஜமான் என்றான் அடிமை நல்லதுதானே முதலாளிக்கு மகாசந்தோவும்
"ஆனால் ஒரு நிபந்தனை" என்றான்
ப் பொல்லாதது.
- *@"
a
நாட்டின் கண்களாய் பெண்களும் எழுகின்ற காலம் இனிமலரும் வீரனின் நெஞ்சில் பெருமிதம் வழிந்தது. களத்தினில் கிடந்தவன் மார்பினில்
mub GTLGG GUJALGaüGDal இதழ்களால் காயத்தில் முத்திரை பதித்தாள் நெற்றியில் முத்தம் நிறைவாயிட்டாள் "pL6. OLIII GlyIIGJa) இதோ உன் மகன் நாளை மீண்டும் பகை சூழ்ந்திடில் நம் மகன் களத்தில் இருப்பான்-உன்வாள் அவன் கரத்தில் இருக்கும்"
DIT GJETILGIGÖN GJIT GODGMT கரத்தினில் ஏந்தி-பொன்மகள் இல்லம் திரும்பிச் சென்றாள்.
இத்தனை சோகம்-அடியே எப்படித் தாங்கினாய்" பிறிதொரு நாளில் தோழி கேட்டாள் "இன்றுயார் தோழி-என்மகன் படைத் தளபதி துன்ப வெள்ளத்தில் துவண்டு போயிருந்தால் துன்பம் சிரித்திருக்கும். நாங்கள் விழுந்திருப்போம்" தேவி சொன்னதும்-தோழியின் மனதில் திருக்குறள் ஒன்று எழுந்து நின்றது. "அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கட் படும்." துன்பம் தொடர்ந்து தாக்கினாலும் துவளாமல் எதிர்த்து நிற்பவர் முன் துன்பமும் துன்பப்படும்.
குறள்-625 அதிகாரம்-63
"என்னடா நிபந்தனை?" என்று கேட்டார் முதலாளி அடிமை சொன்னான்:
"உங்கள் மகளையே எனக்கு திருமணம் செய்து வைக்கவேண்டும்" 一●●●一 * அரசியலில் மாற்றம் ஏற்பட வழியே இல்லையா?
எம். ஜெகதீசன், திருமலை, மாற்றம் ஏற்பட்டுக்கொண்டுதான் இருக் கிறது. எப்படி என்று கேளுங்கள்
அமெரிக்காவில் நூறு ஆண்டுகளுக்கு முன்பாக தேர்தல் நடந்தது. ஆபிரகாம் லிங்கன் போட்டியிட்டார். அவரை நிருபர்கள் சந்தித்து கேள்வி கேட்டார்கள்.
"நீங்கள் தேர்தலில் வெற்றி பெறுவீர் ό6)/ΠP"
"நிச்சயமாக வெற்றி பெறுவேன்' . "எதைக் கொண்டு சொல்கிறீர்கள்? "என் உழைப்பு உழைப்பு உழைப்பு. இந்த மூன்றில் நான் வைத்துள்ள நம்பிக்கை என்றார் லிங்கன்.
அவருக்கு அடுத்ததாக பின்னர் ஒரு கட்டத்தில் ஜோன் கென்னடி தேர்தலில் போட்டியிட்டார். ஜோன் கென்னடியின் தந்தையிடம் நிருபர்கள் கேட்டார்கள்:
"உங்கள் மகன் தேர்தலில் வெற்றி பெறுவாரா?"
15-fault/ai/ "தேர்தலில் வெற்றி பெற முக்கியமான தேவை என்ன?" என்று கேட்டார்கள் நிரு பர்கள்.
முதலாவது பணம் இரண்டாவது பணம் மூன்றாவதும் பணம்" என்றார் கென்னடியின் தந்தை
அரசியல் மாறிக்கொண்டுதானே வரு கிறது.
-OOO* பணம் பாதாளம்வரை பாயும் என்கிறார் கள், பணம்தான் வாழ்க்கையா?
என். சிவகெளரி, வவுனியா சமீபத்தில் சஞ்சிகை ஒன்றில் படித்த கதை
இங்கிலாந்துப் பிரதமராக இருந்தவர் வின்ஸ்டன் சேர்ச்சில் ஒருநாள் அவர் பிபிசி ரேடியோவில் உரையாற்றவிருந்தார். ஒரு டாக்ளியில் ஏறிக்கொண்டு 'பிபிசிரேடியோ ஸ்ரேசனுக்கு விடப்பா" என்றார் சேர்ச்சில்,
சாரதிக்கு அவர்தான் சேர்ச்சில் என்பது தெரியாது.
"அங்கு நான் வரமுடியாது. வேறு டாக்ளியில் செல்லுங்கள்," என்றான்.
"ஏன் முடியாது என்கிறாய்?" என்று தே ரர் ரேர்ர்ரி).
இன்று பிபிசி ரேடியோவில் சேர்ச்சில் உரையாற்றுகிறார். நான் விரைவாக வீட்டுக்குச் சென்றால்தானி கேட்கமுடியும், என்றான் டாக்ஸி சாரதி
சேர்ச்சிலுக்கு உச்சி குளிர்ந்து போனது அவனிடம் ஒரு பெரிய நோட்டை நீட்டினார். அதை வாங்கிக் கொண்ட சாரதி (ଗ).first going it:
"சேர்ச்சில் கிடக்கிறான். ஏறுங்கள் வண்டியில்"
一●●●一
*மனித உரிமைகள் எந்தளவுக்கு நம்நாட்டில் மதிக்கப்படுகின்றன?
ஜே. பெரோஸ், மட்டக்களப்பு மவுக்கு பதிலாக 'மி போட்டிருந்தால் உங்கள் கேள்விக்கு பதில் சொல்லியிருக்க a)J/7Lib,
இசை
சியானந் ஜெய பத்மநாதன், மட்/
தாண்டவன்வெளி செவிக்கு இதம் செவிக்குள் இடி
* அக்கால இசை, இக்கால ஒப்பிடுக

Page 19
இராமபிரானை முதன் முதலில் பார்த்த தினத்தன்றே அனுமன் தன் உடல், பொருள், ஆவி அனைத்தையுமே அண்ண லுக்கு அர்ப்பணித்து விட்டார். வெறும் புறத் தோற்றத்தினால் ஏற்பட்ட உறவல்ல ஆத்மார்த்தமன-அநாதியான உறவு அன்றி லிருந்தே தன் அன்னை தந்தையாக குருவாக, ஏன் கடவுளாகவே ஆஞ்சநேயர் இராமரை தன் உள்ளத்திலே அமர்த்தி, அர்ச்சித்துத் துதிக்கலானார்.
வானர உருக்கொண்டு விலங்கினைப் போலிருந்தாலும் ஆஞ்சனேயர் வீரமுடன் விவேகமும், விண்ணவர்க்கே உரித்தான மேலான நோக்கமும் ஒருங்கே கொண்டவரா கத் திகழ்ந்தார்.
அனுமன் வாயுதேவனின் மகன் தாய் அஞ்சனாதேவி தேவலோகத்து அப்சரஸ் பூலோகத்தின் அழகைக் கண்டுகளிக்க தனியாக வந்து ஒரு மலையடிவாரத்தில்
உலவிக் கொண்டிருக்கும்போது வாயுபக
வான் அவளைக் கண்டார் தீராத மையல் கொண்டு அவ்வழகியைத் தீண்டிவிட்டார். அஞ்சனாதேவி அடங்காத கோபங் கொண்டார். "பதிவிரதையாகிய என்னை ஏன் தீண்டினாய்?" என்று கர்ஜித்தாள். வாயுதேவனோ, குற்றத்தை ஏற்றவராக "தேவி காற்றாக உன்னைத் தீண்டியதனால் உன் கற்புக்கெடவில்லை. இருப்பினும் மனத் தால் உன்னை வரித்துவிட்டேன். ஆதலால் என்னைப்போல் வீரபராக்கிரமங்கொண்ட வனும் அதிபுத்திசாலியுமான மகனை ஈன் றெடுப்பாய் அவனால் உன் புகழும் பெருமையும் என்றென்றும் நிலைத்திருக்கும்" என்று கூறி மறைந்தார்.
அஞ்சனாதேவி, அழகிய குமாரனைப் பெற்றெடுத்தாள் அனுமன் என்று பெய ரிட்டாள். தேவ சாபத்தால் வானர உரு ஏற்று வானரங்களுடன் வாழத்தலைப்பட் டார். அனுமன் சிறுவனாக இருக்கும் போதே வானில் வலம் வந்த கதிரவனை ஒரு கனி எனக் கருதி அதனைப் பறிக்க விண்ணில் தாவினான். இதனைக் கண்ட தேவேந்திரன் கோபமடைந்து, 蠶 வஜ்ஜிராயுதத்தை அனுமனை நோக்கி வீசினான் இடியேறு தாக்கியதுபோல் அனுமன் அவ்வாயுதத்தி னால் தாக்குண்டு மலை ஒன்றின்மீது வீழ்ந்து படுகாயமடைந்தான்.
தன்மகன் தேவேந்திரனால் தாக்கப்பட்ட செய்தி அறிந்த வாயு பகவான் தனது உலக சஞ்சாரத்தை சடுதியாக நிறுத்திக்கொண்டார். சுவாசிக்க காற்றில்லாமல் ஜீவராசிகளெல் லாம் வீழ்ந்து மடிந்தன. தேவர்களும் மூவர் களுமே அஞ்சினர் வாயுவை அனைவரும் சாந்தப்படுத்தி அனுமனுக்கும் ஆசிகளை வழங்கினர் என்றுமே எவருமே எவ்வாயுதத் தாலும் அனுமனை அழிக்க முடியாது
”
என்றும், சிரஞ்சீவியாக வாழ்வான் என்றும் வாழ்த்தி வரமளித்தனர். அஞ்சனையின் மகன் ஆஞ்சநேயன் என்ற பெயராலும் அழைக்கப்ப்ட்டான். இப்பொழுது ஆஞ்சநே யன் இராமதாசனாக மாறி இராமரடி தொழுது நிற்கின்றார்.
தன்னுடைய கையிலனிந்திருந்த மோதிரத்தைக் கழற்றி அனுமனிடம் கொடுத்த இராமர் சீதையின் அடையாளங்களை எடுத் துரைத்தார். பயபக்தியுடன் சகலவற்றையும் கேட்டறிந்த ஆஞ்சநேயன் இராமருக்குப்
புறங்காட்டாமல் பின்சென்று மீண்டும் வணங்கினான்.
மேற்கு கிழக்கு வடக்கு ஆகிய திசைகளுக்குச் செல் லும் படைகளை வழி அனுப் பியபின் அனுமனிடம் வந்த சுக்கிரீவன், தென் திசையில் தேட வேண்டிய இடங்களை விவரித்தான் வாலியின் மகனான அங்கதனும் சற்று வயதில் முதிர்ந்தவனும் அனுபவசாலியுமான ஜாம்ப வனும் அனுமனுடன் தென் திசைக்குச் செல்வதற்குத் தெரிவானார்கள். இவர்களும் வானரவீரர்கள் பல்லாயிரக் கணக்கானோரும் சுக்கிரீவன் கூறும் வார்த்தைகளைக் みQuawspm。 Gみ亡Lams
விந்தியமலை, சென்று அங்கிருந்து நர்மதை நதி கடந்து எமகூடம் மலையை யடைந்து பெண்ணை ஆற்
NG ܵ றோரமுள்ள ஊர்களிலே 777Ve தேடிப்பின் விதர்ப்பநாடு **. 535L) ULIMIGOT 6735/TLJILJAD
சென்று அங்கிருந்து தண்டக வனம் போய் அதற்கப் பாலும் சென்று தேடும்படி சுக்கிரீவன் பணித்தான்.
இத்தேடுதலுக்காகக் கொடுக்கப்பட்ட அவகாசம் ஆக ஒரேயொரு மாதமாகும். வானரர்களல்லவா? காடு, மலை, முகடெல் லாம் கன வேகத்துடன் தாண்டி களைப்புற் றுப் போனார்கள் இடையில் இருளில் ஒரு குகைக்குள்ளிருந்து ஒளி வெளிவருவதைக் கண்டு அங்கு சென்றார்கள். அங்கே சுயம் பிரபை என்ற ஒரு பெண் தபஸ்வி தவம் செய்து கொண்டிருந்தார். அவரைக் கண்டு தங்கள் பணிபற்றி விபரித்தார்கள். அவர் தனது தவவலிமையினால் அனைவருக்கும் உணவளித்தார்.
அந்தக் குகைக்குள் தங்க ஒளி வீசும் அழகிய பெருநகரைக் கண்டார்கள். அந் நகரை தேவதச்சனாகிய விஸ்வகர்மா நிர் மாணித்தான் விஸ்வகர்மாவுக்கும் இந்திரனுக் கும் ஏற்பட்ட முரண்பாடுகளால் இந்திரன் விஸ்வகர்மாவை கொன்றொழித்தான் இந் நகரை ஹேமை என்பவளுக்கு இந்திரன் கொடுத்தான் அழகான நகரமாக விளங்கினா லும் இதற்குள் பிரவேசித்தோர் எவரும் உயிருடன் திரும்பமாட்டார்கள் என்று தவ வலிமையில் சிறந்த மாதரசியான சுயம்பிரபை எடுத்துரைத்தார். இக்கதை கேட்டு அச்சம் கொண்ட வானரர்களை சுயம்பிரபை வெளியே கொண்டுவந்து சேர்த்தார். இராமரின் பணிக் காகச் செல்வதனால் அவர்களுக்கு எத்திங்கும் வராதென வாழ்த்தினார்.
சீதாப்பிராட்டியாரைக் கண்டுபிடிப் பதற்கு சுக்கிரீவனால் கொடுக்கப்பட்ட காலக் கெடு ஒருமாதம் முடிவடைந்து மேலும் இருமாதங்கள் போய்விட்டன. அனைவரும் சுக்கிரீவன் தங்களை உயிரோடுவிடமாட்டான் என்ற முடிவுக்கு வந்தனர். காலக்கெடு முடிவடைந்தும் சீதாபிராட்டியாரைத் தேடிக் கண்டு கொள்ளமுடியவில்லையே என்ற ஏக்கம் பலரையும் வாட்டியது. அங்கதன் தன் உயிரை மாய்த்துவிடவும் துணிந்தான்.
அப்போது அவர்கள் கடற்கரையை அடைந்திருந்தனர். கடற்கரையை அண்மித் திருந்த மலைமீது ஒரு கழுகு அமர்ந்திருந்தது.
1. செல்வி வஜ்ஹா ஜெய்னுல்ஆப்தீன்
Lipljivou 0,560 fu, unt oncoon Lomni.
2. செல்வி கேதமயந்தி
நாவற்குடா மட்டக்களப்பு
eKLLL LL LLL LLL LLLL LL LLL LLL LLLL LL LL L SLLLT L LLL LL L SS LLLLLL SS S SSJS S S gefum som GSGUDLB- asmTñtesint Gulio
3. எஸ்.செய்னுல் அல்தாப்
ரோயல் கல்லூரி, கொழும்பு-7 4. எம்.அம்பலவேணி.
புளுமென்டோல் தொடர் மாடி கொழும்பு 5. சி.சிவதாஸ், மத்திய வீதி, காரைதீவு
50.1-23, 1996
போட்டி இல 57 கேள்வி
அனுமனின் தாய் 55 soosuñt untiñT?
நவம்பர் 23 க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி:
EymunumúEum'lg-Eg).57, gleyti sumugsi, G.Elu
Sal-1772, Glassingibų.
JTIOTuatic
அதற்குச் சிறகுகள் வாடி வதங்கி நல. கொண்டதாகத் தென் களாக அக்கழுகுக்கு உ றக்கைகள் இல்ல தேடிப் பறக்கவும் மு ந்த வேளைய உருவாக வானரங்கள் தன. தனது பசியாற வி என்று அக்கழுகு ஒர வானரங்கள் தங்களுக்
வீர ஆஞ்சநேய
ந்த வார்த்தைகை ராமர் என்ற வார்த்ை வாயிலிருந்து வெளிப் ஏதோ புதுமையான அக்கழுகு உணர்ந்தது. எப்போதோ சூடுபட்டு றக்கைகள் வளர்வன ஆனந்த பரவசமடைர் புதிதாக முளைத்த குதூகலத்தால் ஆகாய அந்தக் கழுகு வான கடற்கரையில் வந்த பிரவேசத்தால் வானர சலசலப்புத் தோன்றிய முன்னெழுந்து சென்று
9)յուntheir Gւյսի, களில் அடிபட்டதனா இழந்து விட்ட இற முதலில் கூறிவிட்டு, ச குமாரன் இராமருக்கு வாஞ்சையோடு வி அனுமன், இராமர் இலக்குமணனுடனும் 6 யைக் கூறினார். கை கழுகரசன் ஜடாயு, இர யுண்ட கதையினையும்
ஜடாயு மாண்ட இக்கழுகு வாய்விட்டு ஜடாயு தன் தம்பி 6 சம்பாதி என்றும் கூ தம்பி இறந்ததைக் ே பார்த்து அனுமனும் ஏ துன்பத்தில் பங்கேற்ற செய்ய வேண்டிய ந் வேற்றிவிட்டு வானரர் யைத் தேடும் பணி தீர்மானித்தார் சம்பா வானத்தில் தாவிப் கெல்லாம் தரை இறங் இராவணன் இலங் வைத்திருக்கிறான் ஆக தேடுவதனால் பலன்
கடலைக் கடந்து எவரால் முடியும் என் கிடையில் விவாதங் கொண்டிருந்தபோது பழுத்த அனுபவமுள்ள அனுமனை அணுகி,
கடலைத் தாண்டக் சு
உன்னைத் தவிர வே உன்னால்தான் முடி உனக்குத் தெரியாது இருக்கும்போதே சூரி விண்ணிலே தாவினா கிரமசாலியான நீ நி
ந்தக் கடல் என்ன தாண்டக்கூடிய சக்தி உன்னால்தான் சீதாப பதற்கு முடியும் எ திடமாக நம்பி இரு மறியாதவன் போல் ஏ. வாயுபுத்திரனே உன் LLÓNGU66)a), gd gör
நீயும் கொண்டவனல்ல சென்று சீதாபிராட் கண்டறிவாய்" என்று ஆஞ்சநேயருக்கு வலிமை தெரிந்தது.
ஜெபித்த வண்ணம், நின்று ஐம்பொறி தியானிக்கலானார். " ஜெயஜெயராமா." எ லிருந்து இராம ஜெய 96) I(560LIII 2 (56)JLD சிறிதாக அவ்வுருவம் தொடும் விசுவரூபம அனுமனின் வி வானரர்களும் கழுக திகைத்து நின்றன சிறைவைக்கப்பட்டி பிடிக்கப்படவில்லைே வழங்கும் மரண த தற்கொலை செய்து அங்கதன் அனுமன ஆனந்த பரவசமடை பிராட்டியார் இருக்கு பிடித்து வந்து சேரு சகலரிடத்திலும் ஏற் G
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

z
அம்மையாரின் அலுவலகத்தில் இரகசியத் தொலைபேசி
ஒலிக்கிறது. அம்மையார் அதனை எடுக்கிறார். 2
ஆம்மையார் ஹூஇஸ் ஸ்பீக்கிங் பிளிஸ் பிரபா-ஹா ஹாஹா பிரபாகரன் ஸ்பீக்கிங்
அம்மையார்- ஒ. நீர்தான் பிரபாகரன் 6T6aruo,(Eyr உம் குரலோ
பிரபா- அதிலென்ன சந்தேகம்
காணப்படவில்லை. அம்மையார்-கையெழுத்தைக்கூடப்போலி முந்து கிழப்பருவம் எழுத்தாக மாற்றும் காலம் இது கையெ ட்ட்து நீண்ட நாட் ழத்துகளைச் சீரியார்க்க தனிப்பிரிவே எவு கிடைக்கவில்லை. နှီးကြီး இங்கே மையினால் இரை பிரா எங்களுக்கு கையெழுத்தை மாற்றிப் டயவில்லை. போட்டுப்பழக்கமில்லை. தலையெழுத்தை ' மாற்றித்தான் பழக்கம் குரலை மாற்றிப் 凯 பழக்கமில்லை. குரலை நிறுத்தித்தான் வு களிப்படைந்தது. U999, D. ள் பேசிக் கொண்டி அம்மையார்- பழக்கமல்ல, பயங்கரவாதம்
tutti IDTIDTSDT
UWILD BULO GUITSLD! uu அது பிறர் நம்மீது கொள்ளும்
எண்ணத்தில் (! ഖങ്ങ8, 5TLD 95) எப்போதும் உயர்ந்தே இருக்கவேண்டும் என்று நாம் T நினைப்பதில் இல்லைக் குறை
வாதம்-அதுதான்நம் தரப்புநியாயத்தை
நாம் எடுத்துச் சொல்லும் முறை உற்றுக்கேட்டது. அம்மையா வீண்வாதம் தேவையில்லை. *கள் வாரங்களின் போன் செய்த காரணத்தைச் சொல்லும் ட்டதும் தன்னுடலில் GSS) ாற்றம் ஏற்படுவதை . U2
நன்னை அறியாமலே, TG)LuIIJshof). GLIT607
த அறிந்து கொண்டு
历ö, ைேகபடுத்திய த்தில் தாவிப்பறந்து ங்கள் அமர்ந்திருந்த மர்ந்தது. கழுகின் பகள் மத்தியில் சற்றுச் து. இதனால் அனுமன் ழுகினை விசாரித்தார். அவர்களுடைய பேச்சு ஸ், தான் எப்போதோ குகள் முளைத்ததை கரவர்த்தி தசரதரின் என்ன நடந்ததென ாவியது அக்கழுகு
சீதையுடனும் தம்பி பனவாசம் வந்த கதை தயைக் கூறும்போது TIGIGIOOTGOTIT GU GJITG006)
கூறினார். கதையினைக் கேட்ட அழுது புலம்பியது. ன்றும் தன் பெயர் றியது. சம்பாதி தன் கட்டு துன்புற்றதைப் னைய வானரங்களும் னர். தன் தம்பிக்குச் ர்க்கடனையும் நிறை ளுடனிணைந்து சீதை க்கு உதவுவதெனத்
பறந்து சற்று நேரத்துக் கிய சம்பாதி, சீதையை கையில்தான் சிறை
வ, இலங்கை சென்று
கிடைக்கும் என்றார்.
இலங்காபுரி செல்ல பதில் வானரங்களுக் கள் நடைபெற்றுக் பயதில் முதிர்ந்தவனும் வனுமான ஜாம்பவன். "ஆஞ்சநேயா இந்தக் டிய வலிமை று எவர்க்குமில்லை. யும் உன் வலிமை நீ சின்னவனாக பனைப் பறித்தெடுக்க பல்லவா? அதிபராக் னத்தால் நிச்சயமாக ஏழுகடல்களையும் டன்னிட்ம் இருக்கிறது. ராட்டியாரைக் காண் ன்று இராமபிரானே கிறார். நியோ ஏது ாந்தமாக இருக்கிறாய். தந்தை புகுந்தறியாத தந்தையின் பலத்தை வா? நீயே இலங்காபுரி டயார் இருக்குமிடம் உற்சாகமூட்டினார்.
அப்போதுதான் தன்
இராம நாமத்தை தென் கடற்கரையில் ளையும் அடக்கித் ஜயராமா ஜெயராமா ன்று அவருடைய வாயி நாமாவளி வெளிவர வளரலாயிற்று சிறிது வளர்ந்து விண்ணைத் 6079). வரூபத்தைக் கண்ட சனான சம்பாதியும் சீதாபிராட்டியார் க்கும் இடம் கண்டு “ရှိုးနှီ சுக்கிரீவன் ண்டனைக்கு முன்பே டலாம் என கருதிய ன் விசுவரூபங்கண்டு தான் அனுமன் சீதா டத்தை நிச்சயம் கண்டு ார் என்ற நம்பிக்கை ட்டுவிட்டது. ாடர்ந்து வரும்)
பிரபா- பண்டிகை நாட்களில் வாழ்த்துச் சொல்வது எம் பண்பாடு தீபாவளிக்கு வாழ்த்துச் சொல்லவே இந்த போன்
செய்யும் ஏற்பாடு
ಇಂ" தீபாவளிதான் முடிந்து விட்
L_(წყ11 பிரபா இங்கே தினம்தோறும் தீபாவளி
தானே!
圖『 圓
comunum வட்டு யூ மீன் பிரபா- பட்டுபட்டென்று கேட்கும் வெடி யோசை அதுதான் தீபாவளி நாளில் தெருஓசை இங்கே தினந் தோறும் கேட்கிறது வெடியோசை அம்மையார்- காரணம் நீர்தான் பிரபா-ஓ வழக்கமாகக் கூறுகின்ற குற்றம்
ஒ. வழி றுகின்ற குறற ိုးမျိုး" குற்றமல்ல, குற்றங்கள் JUIT- GTGCTol601601601 (5DDThJ9,6T2 அம்மையார்- கொலைகள்-கொள்ளைகள் குண்டுவைப்புக்கள் எண்ணிக்கை ulsVOITg, (SNIDig,6it? s த குறற JUIT:- 25sTULD அம்மையார்- நீதிமன்றத்தில் நீரே அதனை
6) 9509,0,6M) TLD நேரில் சந்திக்கலாம் பிரபா- இந்திய நீதிமன்றத்துக்கே நான்
சென்றதில்லை. அம்மையார் இந்தியா எட்டத்தில் இருக் கிறது. தலைநகர் உமக்குக் கிட்டத்தில் இருக்கிறது. பொடி நடையாகவே நீர் வந்துவிட்டுப் போகலாமே! பிரபா-அழைப்பை நான் ஏற்காவிட்டால் அம்மையார் பிடியாணை அனுப்பப்படும் úlJUT:- பிடியாணை கொண்டுவருபவரை 5 TLD
பிடித்துவைத்துவிட்டால். 3DODUI: விரைவில் அவரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாம் ஒரு அறிக்கை விடவேண்டியிருக்கும். பிரப்-அப்படியானால் பிடியாணையைப்பிறப்
பித்துப் பார்க்கலாமே! அம்மையார் ஆணை பிறப்பிப்பதற்கு அரை நொடி போதும் அதைக் கொண்டுவர ள் தேட அரைவருடமாவது தேவைப் U00 Safi) Colulu. úljLIT- பொறிவைத்துக் காத்திருப்பது நமக்
9. TGOTOLD L19,60LDUGVSOGG.I. கொன்றும் புது அம்மையார் காலக்கெடு விதிப்பதும் நமக்
கொன்றும் புதுமையல்லவே பிரபா-விதித்த காலக்கெடுக்கள் காலாவதி
| `’မျိုးမျိုးမျိုးကြီးဂြိုး
அம்மையார்- கதிர் அடியால் உம்மைக்
காட்டுக்கு விரட்டிவிட்டோமே!
பிரபா-நாம் பதுங்குவது பாய்வதற்காக
அம்மையார்- பதுங்கவே முடியாதளவுக்கு
நாம் பாயப்போகிறோம். பிரபா-சறுக்கிவிடும் ஜாக்கிரதை அம்மையார்- மிரட்டுகிறீரா? பிரபா இல்லை திரட்டிக்கொண்டிருக்
கிறேன் என் சேனையை அம்மையார்-நாமும்தான்திரட்டிக்கொண்டி
ருக்கிறோம். பிரபா- பேச்சுக் கதவுகளை ஒரே மூச்சில் மூடிக்கொண்டிருக்கிறீர்கள் என்பதுதான் ந்ேதுவது து 9|IDOOLDILITIT- SID) T6) ளோடு நீங்கள் : பிரபா-ஆயுதம் அது நம் கூடவே இருப்பது அம்மையார்-அதைக் கீழேயோடாவிட்டால்
பேச்சே நடக்காது பிரபா வேண்டுமானால் கொஞ்சம் ஒப்
J60L 59,6) TLD அம்மையார்-பழுதான ஆயுதங்களைவாங்கு வதற்கு நாம் என்ன bLiSGOLULIT வைத்திருக்கிறோம் பிரபா நன்றாகத்தான் புரிந்துவைத்திருக்
கிறீர்கள் நம்மை பற்றி அம்மையார்- பாம்பின் காலைப் பாம்பறியும்
என்பது பழமொழி பிரபாபுலி பசித்தாலும் புல்லைத்தின்னாது
என்பதும் பழமொழிதான் அம்மையார்-நாம் என்ன புல்லோ அனுப்புகி றோம் உணவுப்பொருள்தானே அனுப்பு கிறோம். பிரபா-அரிசியில் கல்லுக்கிடக்கிறது மாவில்
புழு நெளிகிறது. அம்மையார்- தானம் கொடுத்த மாட்டில்
பல்லுப்பிடித்துப் பார்க்கக்கூடாது
ԹԱԱԼ
国亚幽园国亚
ரபா:- தானம் தண்டம் பண்டம் எல்லா வற்றையும் தனிக்கணக்காக குறித்துவை யுங்கள். தமிழீழம் அமைந்ததும் திரும்பித் தந்துவிடுகிறோம். அம்மையார்- தமிழீழம் நல்ல கற்பனை பிரபா கற்பனையல்ல நம்பிக்கை அம்மையார்-விரைவில் தடை வரும் பிரபா- அப்படியானால் படை வராதா? அம்மையார்-அதுவும்வரும்-இதுவும்வரும்
விரைவில் நமக்கு வெற்றி வரும் பிரபா-எப்போது வரும் அம்மையார் ஆண்டு முடிவற்கிடையில் பிரபா- எந்த ஆண்டு முடிவதற்கிடையில்
யார் ஆண்டு முடிப்பதற்கிடையில் அம்மையார்- பதில் உண்டு சொல்ல முடி
யாது இராணுவ இரகசியம் பிரபா நல்லது நாம் ஒரு ஒப்பந்தம் செய்து
Gig, TGTGITGOTLDIT? அம்மையார்- என்னவென்று பிரபா இரு தரப்பும் வெல்லும்வரை போர்
தொடரும் என்று அம்மையார்- அது எப்படி முடியும் ஏதாவது
ஒரு தரப்புத்தானே வெல்லும் பிரப்ா- உங்களுக்குத் தேவை தேர்தலில் வெற்றி எங்களுக்கு அது தேவையே இல்லை. பேச்சு நடந்தால் நீங்கள் தருவ தற்கும் ஒன்றுமில்லை. நாங்கள் பெறு வதற்கும் ஏதுமில்லை. தமிழீழமே எங்கள் கொள்கை அதைத்தரமறுப்பதே உங்கள் கொள்கை இதில் மத்தியஸ்தம் எதற்கு மறுதரப்பு எதற்கு அம்மையார்-உண்மையைத்தான் பேசுகிறீர்! பிரபா-ஒத்துக் கொண்டதற்கு நன்றி
9,060.LDUTri- BioLIGOTLDIT பிரபா-நம்ப நடநம்பி நடவாதே அதுதான் உண்மை நீங்களும் எங்களை நம்பமாட் டீர்கள், நாங்களும் உங்களை நம்பமாட் டோம் அனுபவம் அப்படி இதிலேபோரை நிறுத்துவது எப்படி அம்மையார் எம்மிடம் உண்டு அரசியல்
தீர்வுப்பொதி பிரபா-ஹாஹாஹா அது யானைப்பசிக்கு சோளப்பொரி நன்றி தொடர்ந்து பேச நேரமில்லை. பில் கிளிண்டனுக்கும்வாழ்த் துச் சொல்ல வேண்டும்.

Page 20
அகோ இரகசியம் அதை எங்காத வண்ண் நகைகள்
மின்னப் பேசுகின்றன.
SEASTREET COLOMBO CHIMIT GA GNIJI
SL L L L L L0 L L S S Z SLLLL LL u SS LLLLS SZK LLLL
பூங்குத் திராகப் பென்சம்பரிந்து வந்ள்ே
". ருதுகள்
। THİİ'Nİ İTTİKTE TILLI Mi juli KOMAN", காந்த துெ இது சீர்த்தி டோம் நம்முள் பதிப் நாமே பீர் மீத்து பூர் ான்யங்கர
ாள்கிடம்
ப்ேபுத்து பரப்பட்டோப் புந்துப்
பு:ஆபாக்டிகள் நீங்ார் தானாக நீர்பன் ட்டை LL LTTTLL KZ T T LLTLLL TTTT L T L LL LLLLLL கொடுத்தப் அனுபவத்ததும் 鸞
நாட்டி ற் ன் காந்து படும் பயப்பூக்காது யாயெழுத்து யார்ாது Tii , TAM IN
Ilir yr ar Maria una umri i rres
* lilis III
us it | ti | ii |
■ l III. In * Tre union பார்
All TITO TI M |
|| | ார்
LTTTTTTTTT TTTTTTTTT TTTTT TT T TTTT TTT TTTT TTTTTT S SS STLTL ாறியிட்டார்ா பத்தில் இந்த ரது புள்ளிவிபரப்படி சாந் நேரிய All LLLL LD LL Z LL LLLLLLLTLTLLL LLLL LL LL L TT L S SS
TTTTT TTTT TTTTTT TT TT T TTTT T LLL L SS S S S S S S TTa L LS ஆ
துருதி THAI simili spiss, LirrII i MM ITAKIMA II IL HARRIMA II Milli, Il LjieliiT ii iiriiiiiiiiliiriiiiiiiii
சாரங்களிடமும் அது ஆா கருத்தில் ஆண்டு நம்பிாந்தம் மெய்யாடுகள் வத்தில் ரக்கி முத்தார் படுத்துக்கொண்ட தரம் சென்ா
ஏப்ரம் நீதிரொளியிாதிய நாள் பயிர் பாதக பாடப்பட்டான் lui Glennistrin Allisuudell'Itali WIKI காநண்பரந்தம் புர்நாள்
ாள் கொா Mility
In | ।
துப்பாக்ரந்திருவி சுடுவதுமா திரிகளை கட்டுந்ன்னிய ரங்கள் பிப்பொது வீடியோ ாபியர் பார்க்கின்றன வாள்தேவியின் ராத்தாள் சாவ்ராய் . 1 1 LTTT L L TL T TT TTTTTL LLLL LL TTT T LL வந்தாவிடியோ கான்ரா TE Linuwun TIE டுத்துள்ளார். LLLLLL LLLS TLL TYYTTTT T TTT SS S S S SSS SZSSS SS था । गए। Hwyl Parry yw Ffrain yw'r flwynwyd III al II-II
LTTT L S L TTLL TTTLTT S T T LLL S L L L L L Til a riti ALITA ார் நீர் I
VIIIII பிப்படியொத Nuwun TTT
ITTMA gefiniris | MNW GMIN AYRIR AMB UN LLLLTLT TLLS LLL LLTTL TTTLL S T L L L S LTT TTT LTLT TTTS LLL III. ISI Ia Ii III
LSSSSS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SS
கிடிய மாறுவதற்கு நவி LT TTT L L L L Z TT ZS SZ L L S பாய யாபர்ட்பரம்பர் ரா
நாராயர் பப் பரபரப் ா 閭 ।
பாபா ம்ோயொடு
நாள் மிளிப்புக்க த்தில் ஆப்பு வாங்கள் வாழ்வின்
முநாள் ாேள் கரியந்திகள் பிாப்பந்தஸ்த்தப்
கொடு என்றாவதாகத் பட்டிப்பீடியா
Limiturunani furth Llunarhite
CT T LL
| rantig na uri
5 SEASTREET COLOMBO 11 செட்டியார் தெரு கொழும்பு பண்பு ரேடியோருமி சமிக்
als lificial railer
TTTTTTTT TTTTT TTT T TTTTTT TTT TTT TT YZ S TTTTYK YS LTT S ZZLLLL YY S Z S YT LL T T Z TTTZS LLLLL T SZ TTTLT L 0 LT
முடிதாங்ய விவிட் கர்பர்துபித்தா LLL Z TL L LL LTLTTTT Z TTTT K LL L K L T LLS பார்ாாது வயது யும் அருள் பாத்த ே AINMNI INFINITAJIEuiului PDI suvi
ாள்தனம் Z D LLL LLLL Y SZ SS
* |
UT ITU
Hill
■ - Misi
Pli
Hitlersll :-| 11:14 ruslettisaga தர்களுக்குத்தர்வு புராதி ராய்ந்துத்து அது ரப்பு நடந்த தேய்திய LLLTTT LLL TT TT TZ S TTTT SZ STTTT L YZ L L L SYZ T Z SZ L
Iருக்கா
ப்ெ 'நரம் II மு படிந்து ாேது பிந்து qKSTa T TKK SK TTT S STS TTS TTTTTTT TS S TT SS STTTS TLSS S LLLTTu u TLL ார்ந்தார்ார் டப் போட்டியின் ஒரு ட்ரிநாள்
T TuTT YY ZS L TTTTT TTT SYT T TTL Z L ZYS ZTT L TTS TTTS T புதியா ரத்தது மீட்டர் ஆந்தார் பெரந்த க்ர் கம்பளித்ால் பார்க்கப்பட்ட *L****島 * * LLT LTZTTTT YZ TTTT TTTT T T LL TTTT TT TTT TTTTTTT S YTTYYYLS Juli Ayrikyılırdı. Ayrılışır. Dyuis Ağa Millifi istisasanlar