கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1996.11.24

Page 1
Registered as a News Paper in Sri Lanka
UHINJAMUKAANSL|| NATON
 

, ,
AM, WEEI

Page 2
  

Page 3
மாவீரர்தினத்தை முன்னிட்டு புலிகள் இயக்க கெரில்லாக்கள் யாழ் ஒன்றுதிரள்வதை தடுக்கும் நடவடிக்கைகளில் படையினர் ஈடுபட்டுள்ள கட்டமாக யாழ் குடாநாட்டில் தாம் நிலைகொள்ளாத பகுதிகளில் ப நடவடிக்கைகள், பதுங்கியிருந்து தாக்கும் நடவடிக்கைகள் என்பவற்றில் ஈ
யாழ் குடாநாட்டில் படையினர் நிலை கொள்ளாத பகுதிகளில் மாவீரர் தினத்தைக் கொண்டாடவும், மாவீரர் தினத்தை முன் னிட்டு தாக்குதல்களில் ஈடுபடவும் புலிகள் அமைப்பினர் திட்டமிட்டுள்ளனர்.
புலிகள் அமைப்பினரின் திட்டத்தை முறியடிக்க, அவர்கள் தயாராவதற்கிடையில் தாம் முந்திக்கொள்ளும் வகையில் படையின ரின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.
யாழ் குடாநாட்டில் தாம் நிலை கொள்ளாத பகுதிகளை நோக்கி படையினர் ரோந்து சென்று தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
குடியிருப்பாளர்கள் இல்லாத வீடுகளி லும் தீவிர சோதனை நடைபெறுகிறது. அந்த வீடுகளை புலிகள் தமது மறைவிட மாகவும், ஆயுதங்களை புதைத்துவைக்கவும் பயன்படுத்தலாம் என்று கருதியே சோதனை கள் நடைபெறுகின்றன.
தாம் நிலைகொள்ளாத பகுதிகளில் உள்ள பொதுமக்களிடமிருந்து புலிகள்
இயக்கத்தினரின் நடமாட்டங்கள், தங்குமிடங் கள் பற்றிய விபரங்களை படையினரின் உளவுத்துறையினர் திரட்டிவருகின்றனர்.
இதனையடுத்து யாழ் குடாநாட்டில் படையினர் நிலைகொண்டுள்ள பகுதிகளில் படையினருடன் நெருங்கிப் பழகுவோர் தொடர்பான தகவல்களை புலிகள் இயக்க உளவுத்துறையினர் திரட்டி வருகின்றனர்.
ஒதுங்கும் மக்கள்
இருதரப்பினருடனுமே பழகுவது 醬 தானது என்று அஞ்சும் மக்கள் 吸 தரப்பினரிடமும் இருந்து ஒதுங்கிச் செல் கின்றனர்.
படையினர் நிலைகொள்ளாத பகுதிகளில் நடமாடும் புலிகள் இயக்கத்தினருடன் இனம் காணப்படுவோர் பற்றிய தகவல் படையின ருக்கு போய்விடுகிறது. அதனால் தேடுதல் நடவடிக்கைகளில் புலிகள் இயக்கத்தினருடன் பழக்கமானவர்களும் கைது செய்யப்பட்டு விடுகிறார்கள்.
“அதிகாரப் பகிர்வு மூலமே சமாதானம் "ஒரு கையால் கொடுத்து மறுகையால் எடுக்கி
"அதிகாரப் பகிர்வு மூலமாகவே நாட் டில் உண்மையான சமாதானம் தோன்ற முடியும்" என்று முன்னாள் ஆளுநர் லயனல் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
அதிகாரப் பகிர்வு தொடர்பான கருத் தரங்கு ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை17.196 அன்று திருக்கோணமலை நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. வடக்கு கிழக்கு மாகாண தலைமைச் செயலர் ஜி.கிருஷ்ண மூர்த்தி தலைமைதாங்கினார்.
அக்கருத்தரங்கில் உரையாற்றிய முன் னாள் ஆளுநர் லயனல் பெர்ணான்டோ கருத்துத் தெரிவிக்கும்போது, "அதிகாரப் பகிர்வு என்பதும், அதிகாரப் பரவலாக்கல் என்பதும் வேறு வேறானவை. அதிகாரப் பகிர்வு மூலமே உண்மையான சமாதானம் ஏற்பட முடியும்.
பொத்துவில் கடலில் 'டோறா'வின் பாகங்கள் அதிகாரியின் அடையாள அட்டையும் மீட்பு
கடற் கரும்புலிகளால் கடந்த ஒக்டோபர் 26ம் திகதி திருகோணமலைக் கடலில் வைத்து கடற்படையினருக்குச் சொந்தமான P 457 இலக்கமுடைய டோறா-பீரங்கிப்படகு மூழ் கடிக்கப்பட்டது தெரிந்ததே இதில் பயணம் செய்த கடற்படையைச் சேர்ந்த இரு அதி காரிகளுட்பட 12 கடற்படையினர் கடலில் மூழ்கியதாகக் கூறப்பட்டது.
டோறா படகு மூழ்கியதாகக் கூறப்பட்ட இடம் சுமார் 500 மீட்டருக்கும் அதிகமான ஆழ்கடலாகும். இந்தப் பிரதேசத்தில் சுழியோடி, மரணமானவர்களின் சடலங் களையாவது கைப்பற்ற எடுத்துக்கொண்ட நடவடிக்கைகள் வெற்றியளிக்கவில்லை.
ஆனால் இப்படகின் சிதறிய சில பாகங்களும், இதில் பயணம் செய்ததாகக் கூறப்படும் லெப்டினன்ட் எம்.ஏ.எஸ்.அமர சேகரவின் அடையாள அட்டையும் திரு கோணமலையிலிருந்து சுமார் 120 கிலோ மீட்டர் தெற்கேயுள்ள பொத்துவில் கடல் பிரதேசத்தில் மீனவர்களால் கண்டெடுக்கப் பட்டுள்ளன.
SS SS SS SS SS SS SS SS SS SS SS
ழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் மக்களின் நல்லுறவுக்கு உதவுமாறு புலிகள் யக்கத்தினர் கோரியிருந்தனர். பள்ளிவாசல் சம்மேளனங்களுக்கும் புலிகள் இயக்கத்தின் மட்டக்களப்பு- அம்பாறை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் துரையினால் ஒரு கடிதமும் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.
"மருதமுனையில் நிகழ்ந்த சம்பவங்கள் பாரதூரமும், துயரமும் நிறைந்தவை அரச படைகளில் இணைந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகச் செயற்படும் எவரும் இன, மத, பால், பிரதேச வேறு பாடின்றி தண்டிக்கப்படுவது புதிய விடய ILDGA) OU
மருதமுனையைச் சேர்ந்த ஊர்காவற் படையினரை, நாம் தண்டித்தபோது அரசாங்க மும், அதன் பக்கம் இருப்போரும் இனத்து வேசத்தைக் கக்கினர். வன்செயலில் இறங் கினர் பதிலுக்கு கிளர்ந்தெழுந்த தமிழ் வாலிபர்களுடன் நாம் பேசி அவர்களை அமைதிப்படுத்தினோம்.
கடந்துபோன காலங்களிலும் இதே போன்ற நிலைகளை சிறிலங்கா அரசாங்கம் ஏற்படுத்தியிருந்தது. இன்றைய நிலையில் புத்த அனுபவங்கள் இரு சமூகங்களையும் தெளிவாகச் சிந்திக்கத் தூண்டியுள்ளன.
மேலும் வளர்ச்சியுறும் எமது போராட்ட மானது சதிகளை முற்கூட்டியே அறிந்து
நவ.24-30,1996
(திருமலை நிருபர்) பொலிஸ் அதிகாரத்தை பகிர்ந்து கொடுக்க தயக்கம் காட்டப்படுகிறது. தமது அன்புக்குரியவர்களை பிரிந்திருக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்களால் கடமையில் முழு மனதோடு ஈடுபாடு காட்ட முடியாது. அதி காரப் பகிர்வு ஏற்பட்டால் தமது சொந்த மாவட்டங்களிலேயே பொலிஸ் உத்தியோகத் தர்கள் கடமையாற்ற முடியும்" என்று தெரி வித்தார்.
இலங்கை தொலைக்காட்சி கூட்டுத் தாபனத் தலைவர் டி.ஈ.டபிள்யூ குணசேகரா உரையாற்றுகையில், "பல்வே GOIL 567 வாழுகின்ற நைஜீரியாவிலும், இந்தியாவிலும் இன ஒற்றுமை நிலவுகிறது. மூன்று இனங்கள் மட்டுமே வாழுகின்ற இலங்கையில் மட்டும் ஏன் ஒற்றுமை நிலவமுடியாது? வன்முறை
SS SS SS SS SS SS
இதற்கான காரணம் என்ன என்று தெரியாமல் கடற்படை அதிகாரிகள் திணறு கின்றனர்.
அம்பாறை மாவட்டத்தில் 'சென்றல் கேம்ப் பொலிஸ் நிலையம் 02.196 அன்று புலிகள் இயக்கத்தினரால் தாக்கப்பட்டது.
GLIT GJITIT LIGJIGJITITJ,67.
த் தாக்குதலை நடத்திவிட்டு தளம்
ரும்பிக்கொண்டிருந்தனர் புலிகள் இயக்கத் திரும்பிக்கொண்டிருந்தனர் புலிகள் இ
தினர். அவ்வாறு திரும்பிச் செல்லும்போது காக்காச்சிவட்டை என்ற இடத்தில் விசே
அதிரடிப்படையினர் புலிகள் இயக்க அ களை வழிமறித்தனர்.
இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட
மோதலில் புலிகள் தரப்பில் நான்குபேர் LIGAĴONALITT GOTİTİT3,6öI.
குருவீரன் (சிவஞானம் கணேசமூர்த்தி
40th கிராமம், திக்கோடை), சாந்தமுரளி
(ஆனந்தன் புவனேந்திரன்-ஈச்சந்தீவு, நாவற்
தனிப்பட்ட கோ வும் சிலர் படையின விடுகின்றனர்.
இதேபோலவே மாகப் பழகுவதாக
யாழ்ப்பாணத்த பரப்பில் கடற்புலி யினருக்கும் இடையே ஒன்று நடைபெற்றது
கடற்படையினரி தலைமையகம் அை கடற்படைத்தளப் பு தாக்குவதற்காகவே கரும்புலிப் படகுகளு வருகிறது.
முல்லைத்தீவில்
கள் என்பது பிரச்ச 4606Mulai GajefЕЈLJI நோக்கவேண்டும்
அரசியல், பெ மரியாதை என்பற்றில் LÉ6öIGOLDGI LAJ járGOG 13 வது திருத்த ஒரு கையால் கொடு கும் வகையில் அமை முறைகள் உரிய தீர் தில்லை" என்று சு குணசேகரா.
திருமலை நச் பெகுரியமூர்த்தி, ஈழ பிரதேச சபை உறுப் பிரதேசசபை எதிர்க் மகரூப் ஆகியோரும்
வவுனியா- புவ அன்று புலிகள் இய
1°臀
இது தொடர்பர்
= விடுத்துள்ள பத்திரிை
siguien Burti giuai
காடு), சிவரஞ்சன் ( களுவாஞ்சிக்குடி), ! பிள்ளை புவேந்திரன் (பெரியதம்பி தவேந் ஆகியோரே பலியான
9.196 அன்று மட்டக்களப்பு மாவட்ட என்னுமிடத்தில் பெ புலிகளின் கெரில் தாக்குதலுக்கு உள்ளா புலிகள் இயக்கத்தின குறிப்பில், தமது தரப் தாகவும், பொலிசா பலியானதாகவும் ெ
கப்டன் இசைய அச்சுதன்-திக்கோை
LMLTTLTLTLLTTTLLLLL LLLLLLTTTTTeqL TTTMTTTS S q0LLeTLLTLS KTTT C eeTT L SLL TLTT LL LLL LL TH L u TC
அவற்றைக் கட்டுப்படுத்தும் ஆற்றலைப் பெற்றிருக்கிறது. இனிமேலும் போராட்டத்தை நலிவுறச் செய்யும் சம்பவங்களை சகிக்கவோ அனுமதிக்கவோ முடியாதென்பதால் இரு தரப்பினரும் சந்தேகங்களை நேரடியாகப் பேசித்தீர்ப்பதுதான் ஆக்கபூர்வமான முடிவு களுக்கு வழிவகுக்கும்."
வ்வாறு தொடர்கிறது புலிகள் இயக்கத் தினரின் கடிதம்
இதேவேளை, ஐக்கிய முஸ்லிம் நிறுவனம் என்னும் பெயரில் ஒரு துண்டுப்பிரசுரமும் கிழக்கில் விநியோகிக்கப்பட்டுள்ளது.
அப் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது:
"புலிகள் இயக்கத்தினரும், முஸ்லிம் மக்களும் கடந்த சிலகால எல்லைக்குள் ஓர் இரகசிய உடன்படிக்கை செய்துள்ளனர். அங்கு புலிகள் இயக்கத்தினரால் முஸ்லிம் மக்களுக்கும், தமிழ் மக்களுக்கும் இடையில் தொடர்பு இலக்கணங்களைக் காட்டி சிங்கள மக்களுக்கு எதிராக நடவடிக்கை மேற் கொள்ளுமாறு உடன்பாடு காணப்பட்டுள் 679).
ஆயினும் முஸ்லிம் சகோதரர்களே! தற்கு எவ்வகையிலும் எங்களால் இடம் கொடுக்க முடியாது.
எப்போதாவது ஒருநாளில் ஈழம் வென் றெடுத்தால், யாழ்ப்பாண முஸ்லிம்களை
விரட்டி அடித்தது விரட்டி அடிப்பார் காத்திருக்க முடியா வடிக்கை மேற்கொள் பேச்சுகளுக்கு ஏமா என்று அப்பிரசுரத்தி 679).
இப்பிரசுரம் கி காணப்படாதோரால்
எதிர்வரும்
பயின்சாரச அடுத்த ஆண்டி G6), L'60L (9) GUTig00),
இலங் பொறியியலாளர் 6 சபையை எச்சரித்திரு நாட்டின் மின்நெ பதற்காக புதிய மின் உ அமைப்பதற்கான கே பத்திரிகைகளில் விளப் கப்பட்டன. இவற்றில் யான மின்சார விநிே 2." இருக் இவை எங்கே நிர்மா என்றோ- போதிய வி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ο
இரவோடு இரவாகச் சென்று புலிகள் திருநெல்வேலியிலும் விதித்தடையொன்றில் இ-T-லி இயக்கத்தினரும் முதல் எச்சரிக்கைவிடுத் நின்ற இராணுவத்தினர்மீது புலிகள் இய்க்க
னர். அதன் ஒரு துள்ளனர். கெரில்லாக்கள் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச்
T 15.1196 அன்று யாழ்ப்பாணம் சென்றனர்.
fuII தேடுதல் சாவகச்சேரியில் வீதியால் சென்று யாழ் குடாநாட்டில் தேடுதல் நடவடிக்
டுபட்டுள்ளனர். கொண்டிருந்த இராணுவத்தினர்மீது அங்கு கையில் ஈடுபட்ட படையினரும் புலிகள் பதாபங்கள் காரணமாக ஊடுருவிக் காத்திருந்த புலிகள் தாக்குதல் இயக்கத்தினர் மறைத்துவைத்திருந்த கைக் நக்கு தகவல் கொடுத்து நடத்தினார்கள் இருளானபின் மாலை 7 குண்டுகள், ஆயுதங்கள் என்பவற்றைக் கைப் மணியளவிலேயே இத் தாக்குதல் இடம் பற்றியுள்ளனர். இரகசிய தகவல்கள் மூலமே படையினருடன் நெருக்க பெற்றது. இராணுவ தரப்பில் ஒருவர் குறிப்பிட்ட மறைவிடங்கள் கண்டுபிடிக்கப்
கருதப்படும் சிலரை பலியானதாகத் தெரிகிறது. யாழ்ப்பாணம்- பட்டதாகத் தெரிகிறது.
டை தளம்மீது தாக்கும் திட்டம்
L S LLLLL LLLLLL TY L LYaaaLTLL LLTTL ல் காரைநகர் கடற் தளத்தில் இருந்து காரைநகர் நோக்கி கடற்படையினரின் முற்றுகையை உடைத் களுக்கும், கடற்படை கடற்புலிகளின் படகுகளும், கடற் கரும்புலிப் துக்கொண்டு கடற்புலிகள் அணியினர் தப்பிச்
பாரிய கடற்சண்டை படகுகளும் சென்று கொண்டிருந்தன. சென்றுவிட்டனர்.
அதிகாலை 1205 மணியளவில் காரை கடற்புலிகள் தரப்பில் இரண்டு கடற்
ன் வடபகுதி கட்டளைத் நகர் கடற்பரப்புக்குள் கடற்புலிகளின் அணிகள் கரும்புலிகள் பலியாகினர். இருவரும் பெண் மந்துள்ள காரைநகர் பிரவேசித்தபோது, அங்கு கடற் படையினர் கடற்கரும்புலிகளாவர். மேஜர் பாரதி (வீரகத்தி குதிக்குள் ஊடுருவித் அதிவேக டோறாப் படகில் ரோந்து கமலராணி விசுவமடு) கப்டன் இன்னிசை கடற்புலிகளும், கடற் செய்துகொண்டிருந்தனர். அவர்கள் கடற் (ராசதுரை புஸ்பலதா வெற்றிலைக்கேணி) ம் சென்றதாகத் தெரிய புலிகள் அணியினரைக் கண்டுவிட்டனர். உடன ஆகியோரே பலியான கடற்கரும்புலிகளாவர்.
டியாக தமது தலைமையகத்துடன் தொடர்பு கடற்படையினருடன் நடைபெற்ற கடற்
உள்ள கடற்புலிகளின் கொண்டனர். மற்றுமொரு கடற்படை ரோந்துப் AFGØOTGOOLILNÝMai) தமக்கு ஏற்பட்ட இழப்புக்காக படகும் உதவிக்கு விரைந்தது. மற்றொரு கடற்தாக்குதலில் கடற் புலிகள்
கடற்புலிகளின் அணிகள்மீது கடற்படைப் ஈடுபடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
TOLOGSD” படகுகளில் இருந்து தாக்குதல் தொடுக்கப்
பட்டது. கடற்புலிகளும் திருப்பித்தாக்கினார்கள். popTiña 56ñt : கடற்கரும் புலிப் படகொன்று டோறாவை குறிவைத்து பாய்ந்து சென்றது. தம்மை நோக்கி வந்த படகை கடற்படையினர் கண்டுவிட்டனர். அப்படகை நோக்கி பீரங்கித் தாக்குதல் நடத்தினார்கள். அதனால்டோறாவை நெருங்க முன்னரே கடற்கரும்புலிப் படகு வெடித்துச்
2 Dalei Llegória:TGV of GI GÖTEOTIP
புலிகள் AF, 67 Gör. Ly. எல்.எஃப் என்னும் இயக்கத்தினர் வன்னிக்கு சென்று பேச்சு நடத்தியதாக வெளியான செய்திகளில் பெரும்பாலும் உண்மை இருப் பதாகத் தெரியவில்லை.
ஆயினும் பரந்தன்ராஜன் தலைமையிலான இலண்டன் பிரதிநிதி ராமராஜ் என்பவர் லண்டனில் புலிகள் இயக்கத்தினருடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ளார். ராமராஜ் பிரபல போதைக்கடத்தல் வியாபாரி என்று சந்தேகிக் கப்படுபவர். இவர் ஏன் புலிகளின் ஆதர வாளராக காட்டிக் கொள்கிறார் என்பது சந் தேகத்துக்கு உள்ளாகியுள்ளது. முழு விபரங் களும் கிடைத்த பின்னர் இதன் பின்னணி விபரங்கள் தரப்படும்.
இந்தியப் படை காலத்தில் புலிகள் இயக்கத்தினருக்கு எதிராகச் செயற்பட்டது ஈ.என்.டி.எல்.எஃப்.
னையல்ல. இனப்பிரச் ாடுகளாகவே அவற்றை
ாருளாதார, இன சுய காணப்படும் சமத்துவ களுககு காரணமாகும ;
தறியது.
டோறாவுக்கு சமீபமாக கடற்கரும்புலிப் து மறுதைய படகு வெடித்துச் சிதறியதால் டோறாவுக்கு 5g/GTGITGOT, இவ்வாறான சேதம் ஏற்பட்டது. வாக அமையப்போவ கடற்படையினரின் பலம் மேலோங்கிய உறினார் டி.ஈ.டபிள்யூ நிலையில் கடற்புலிகளின் படகுகள் முல்லைத் தீவை நோக்கி திரும்பிச் சென்றன. அவ்வாறு ரசபைத தலைவா திரும்பிச் சென்றபோது நயினாதீவு, அனல்ை த்துநாதன் கிண்ணியா தீவு கடற்பரப்பில் ப்ேற் அதிவேகப் படகு பினர் கரீம் கிண்ணியா களில் வந்த கடற்படையினர் வழிமறித்து கட்சி தலைவர் எம்.ஏ. தாக்கினார்கள். இக்கடற்சண்டையில்டோறாப் உரையாற்றினார்கள். L'î சிறு சேதத்துக்கு உள்ளாகியது.
ரசங்குளத்தில் 16,190 பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது: யில் புலிகள் இயக்கத்தினரால் தாக்குதல் க்கத்தினரால் தாக்குதல் வவுனியா பூவரசங்குளத்தில் 15 க்கும் ஒன்று நடத்தப்பட்டது (உள்ளே எக்ஸ்ரே மேற்பட்ட இராணுவக் காவலரண்கள் ஒரே ரிப்போர்ட்டில் அது தொடர்பான விபரங்கள்
புலிகள் இயகத்தினர் நேரத்தில் தாக்கியழிக்கப்பட்டன. அதிகாலை உள்ளன. கொக்குவெளி என்பது உப்புவெளி கச் செய்திக் குறிப்பில் 1230 மணியளவில் இடம்பெற்ற இத் தாக்கு என்று தவறாக அச்சாகியுள்ளது) E தலில் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. பட்ை 7.196 அன்று வவுனியா கணேசபுரத்தில் EDT) யினர் தரப்பில் நான்கு பேர் பலியானார்கள். தம்மால் நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து புலிகள் தரப்பிலும் நான்கு பேர் பலியானார்கள் வவுனியாவில் நடத்தப்பட்ட பாரிய தாக்குதல் முததையா யோகராசா, ம்ே லெப்டினன்ட் மறவன் (சுப்பிரமணியம் என்று பூவரசங்குளத் தாக்குதலை புலிகள் பத்மசீலன் சிதம்பரப் மதியழகன் விசுவமடு) ம்ே லெப்டினன்ட் விபரித்துள்ளனர். முனைக்காடு ஜனகன் r (செபமாலை சுரேஸ் கண்ணன்- re திரன் மக்களப்பு திருமலை நல்லதம்பி முருகவேல்ராசேந்திர கொக்குவெளித்தாக்குதல் OTGITTU56|INTIGUNT, குமார்-கிளிநொச்சி), சேனன் (நமச்சிவாயம் சுதாகர் 60fuLINTIGUST5;ᘢff;" 11111.96 காலை 8 மணியளவில் கொடிகாமம்) ஆகியோரே பலியானவர்கள் வவுனியா-கொக்குவெளிப் பகுதியில் 11
Lத்தில் திமல்த்தமனை அன்று அதிகாலை நடைபெற்ற தாக்குதலில் ಘ್ವಿ "The தம்மால் கைப்பற்றப்பட்டதாக புலிகள் இயக்கத் லாக்களால் திடீர் பவரே புலிகள் தரப்பில் me." தினர் வெளியிட்டுள்ள பட்டியல் இது
னது. இது தொடர்பாக 40-எம்.எம் ரக பிஸ்ரல்-01, ரி.56 ரக ஏ.கே.எல்.எம்.ஜி-01 றம் மகசீன்-05, ரி.81
விடுத்துள்ள செய்தித் துப்பாக்கிகள்05, அதற்கான மகசீன்-13 துப்பாக்கி-01 எம்15 ரக குண்டு-02 ஆர்.பி.ஜி. பில் ஒருவர் பலியான 30 துப்பாக்கிகள்-03 ஐ.எம்.ரவைகள்-130 செல்-07 ரி.568 ரக துப்பாக்கி-01 மழைக் தரப்பில் 10 பேர் வோக்கி-01 ஆகியன தம்மால் கைப்பற்றப் கோட்-03 ஐ.எம்.ரவைகள்-1300 புல்லட்புறுஃப் தரிவித்துள்ளனர். பட்டதாக புலிகள் இயக்கத்தினர் தெரிவித் ஜாக்கட்-01 ஆகியன தம்மால் கைப்பற்றப்பட்ட
ரசன் (சுந்தரம்பிள்ளை துள்ளனர். தாக புலிகள் தெரிவித்துள்ளனர்.
S SS SS SS SS SS SS SS SS SS S SS SS SS S S S S S SS SS SS SS ட, மட்டக்களப்பு) என்
SCID55 obi திரட்டும் கருத்தரங்குகள் ஒமாணவர்களுக்கு பெண் புலிகள் விளக்கம் S ES TU | சமீப காலமாக கிழக்குப் பகுதியில் மளிக்கிறார்கள். தாம் மாணவர்களை அழைத்
போன்று எங்களையும் போருக்கு ஆள் திரட்டும் நடவடிக்கைகளைப் துச் செல்லுமிடத்திற்கு ஆசிரியர்கள் வர 96. ಛೀ"। லிகள் தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் புலிகள் அனுமதிக்கவில்லை. ஆண் மாணவர்
岛、 இப்போதே (bl- விரப்படுத்தி வருகிறார்கள். களுக்கு அளிக்கப்படும் விளக்க உரைகளில் TG36 JITLD), GTG). If). If).us Gö7 பாடசாலைகள் தோறும் மாணவர்களிடத் புலிகள் இயக்கத்தின் பெண் போராளிகளே றாமல் இருப்போம்" தில் கருத்தரங்குகளை விரிவுபடுத்தியிருப்பது முக்கிய பங்கு வகிக்கிறார்கள் ல் தெரிவிக்கப்பட்டுள் பேருக்கு ಪ್ಲೀ। திரட்டும் பணியை விரிவு கருத்தரங்கிற்கு முன்னர் புலிகளின் படுத்துவதற்கேயாகும். கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்த ஒரு பாட
முக்கில் அடையாளம் பாடசாலைகளிலுள்ள மாணவர்களை சாலையில் 650 பேராக இருந்த மாணவ விநியோகிக்கப்பட் மாத்திரம் அழைப்பித்து புலிகளின் ஆண் வரவு இவ்விளக்கக் கருத்தரங்கிற்குப்பின்னர் TTTTTAA A ATTTAueAAAAAuS uk k ku kk kktkkk S S
முடிகிறதென்று கூறப்படுகிறது. Sõ2e to fessC | ...ತಿದ್ಲಿ உயர் வகுப்பு மாணவர்கள் விளக்கக் கருத்தரங் பை பொறியியலாளர் எச்சரிக்கை கிற்குப்பின் வகுப்புக்குச் சமூகமளிக்காததால் ல் மற்றுமொரு மின் படவில்லை என்றும் குறைசொல்லப்படு பாடங்களை நடாத்த மாணவர்கள் இல்லா எதிர்நோக்க வேண்டி கிறது. திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பகை மின்சார சபை இதேவேளையில் மின்சார சபைக்கு இதனிடையே முன்னர் கிழக்கில் இருந்த ஒன்றியம், மின்சார சற்றும் பொருத்தமில்லாத ஓய்வு பெற்ற புலிகள் இயக்கத்தின் முத்த உறுப்பினர்கள் நக்கிறது. அரச அலுவலர் ஒருவரும் முன்னாள் அனைவரும் மீண்டும் கிழக்குப்பகுதிக்கு
ருக்கடியைச் சமாளிப் இராணுவ அதிகாரியும் | Lola உயர்ந்த திரும்பியுள்ளனர். புலிகளின் கட்டுப்பாட்டில் ற்பத்தி நிலையங்களை சம்பளத்தில் நியமிக்கப்பட்டிருப்பதையும் உள்ள பகுதியில் ஏராளமான புலிகள் ாரிக்கைகள் உள்நாட்டு பொறியியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இயக்க உறுப்பினர்கள் காணப்படுவதாகவும் ஆரங்களாகப் பிரசுரிக் அண்மையில் மூன்று நாட்கள் தொடர்ந்து அறிய வருகின்றது. இந் நாட்டுக்குத்தேவை மின்விநியோகம் தடைப்படுவதற்கு காரண மாவீரர் தினத்தையும் பிரபாகரனின் யாகக் கருவிகள் எத் கர்த்தாக்களில் ஒருவர் என்று அடையாளங் பிறந்ததினத்தையும் பெரியளவில் அனுஷ்டிப் கவேண்டும் என்றோ, காட்டப்பட்டவருக்கும் உயர் பதவி அளிக்கப் பதும் கிழக்குப் பகுதியில் படையினரின் Eக்கப்பட வேண்டும் பட்டிருப்பதையும் இவர்கள் ஆட்சேபித்துள்ள பிடியைத் தளர வைப்பதும் இதன் நோக்கங்க பிபரங்கள் குறிப்பிடப் னர் என்று தெரிகிறது. ா ளாகுமென்று கருதப்படுகிறது.

Page 4
ul-Gyös efany:
திருமலை சிறைஉடைப்பு-தப்பி ஓட்ட சம்பவத்தின்பின் மட்டுநகர் சிறையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. உயர்ந்த மதிலாக இருந்தாலும், உயரம் போதாதென்ற தோரணையில்-சுவர் அரண் கட்டுமானம் பெறுகிறது. மட்டுநகர் சிறைச்சாலைக்கு பல பெருமைகள் உண்டு. ஒன்று சிங்கள பரீ போராட்டத்தின்போது தந்தை செல்வா சிறைவாசம் அனுபவித்தது. இரண்டு தடவைகள் பொடியங்கள் தப்பியோடியது மற்றும் பல அரசியல் பிரமுகர்களை கைதிகளாக உள்வாங் கியது.
வீதி வளைவுகள்
மட்டக்களப்பு திருமலை வீதியில் LD LLANGUILDILINTG) GI6 ff), if)667 607 (U; cyf.)67 TGS), கும்புறுமூலை, மட்டக்களப்பு-கல்முனை வீதியில் புதுக்குடியிருப்பு போன்ற இடங்களில் வீதி வளைவுகள் பலப் படுத்தப்பட்டுள்ளன.
Lyallas Gir diMGITTERsih:
பட்டிப்பளை செயலகப் பிரதேசத்
இயங்குகிறார்கள்.
Gigi II ugi
திருமலைக் கடலில்
L
SS மூலமாக்கப்பட்டபின்
பாதுகாப்பு பலப்
ஆழ்கடலில் மீன்பி
வர்கள் நிர்ணயிக்க லைக்கு அப்பால் ெ பாதுகாப்புப் படைய பட்டுள்ளனர். கசிப்புவடிக்கத்தன மண்டூர் பிரதேச அ அதிகாரிகள் ஊர் கசிப்பு வடிக்கும் தெ யும், குடிப்பழக்கத்ை யுள்ளனர். கட்டளை போதையில் வருபவ னைக்கு உள்ளாவா பட்டுள்ளனர். Eumbleysisög
மட்டக்களப்பு வாவிய யினரின் இரவு ரோ
திற்குட்பட்ட பகுதிகளில் புலிகள் தமது சிவில் நிர்வாகச் செயல்பாட்டைத் துவக்கி யுள்ளனர். அரசடித்தீவில்-மட்டக்களப்பு அம்பாறைப் பிரதேச பொலிஸ் பிரதம பணியகம் சம்பிரதாய பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. காவல்துறையினக்கு நீல நிறத்திலான சீருடை-நீலத்தில் சிவப்புக்
குறியீடுகளும் பார்ப்பதற்கு நேர்த்தியாக மேலதிகமாக்கப்பட்( விருக்கிறது. நீதிமன்றம், வழக்கு சமன்ஸ் படகுகளின் இரை என்று எல்லோருமே சுறு சுறுப்பாக தனிரகம்
|பிரதேசசபைத்
கடந்த பல மாதகாலமாக எறாவூர்ப் பற்றுப் பிரதேச சபையின் நடவடிக்கைகள் பிரதேச சபை உறுப்பினர்கள் பிரசன்ன மாகாததால் முடங்கிப்போயிருப்பதாகக் கூறப்படுகிறது.
தவிசாளரான க செல்லத்துரை சமீபகாலமாக எங்கிருக்கிறார் என்பது தெரியாமலுள்ளது பிரதித்தவிசாளர் கே. நடராஜபதி வாழைச்சேனை இ.போ.ச. டிப்போவில் கடமையாற்றி வந்தார். இந்த டிப்போவில் கிடந்த பாவனைக்குதவாத கட்டையேற்றிய பஸ்களைச் சேவையிலிடு படுவதாகக் காட்டி, பஸ்களுக்கு எரி
ரூபாய்க்கு மேல் களவாகக் கணக்குக் காட்டியது கண்டுபிடிக்கப்பட்டு இவருக்
இந்நிலையில் இவர் வெளிநாடொன்றுக்
ZA 7 ***
பொருள் வழங்கியமைக்காக இலட்ச
வரும் வரையில் கடற்பகுதியில் யரும் LÉei கெதிராக வழக்குத் தொடரப்பட்டது.
தவிசாளர் தலைமறைவுஅேதிர்க
(ஏறாவூர் நிருபர்)
பொலிஸ் முன்னால் 10 யார் தூரத்திலுள்ள ಇಂದ್ಲಿ பிரதேச சபைக் காரியாலயத்திலிருக்கும்போது தொண்டர் ஆசிரியர் ஒ புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். மாணவர்களுக்கு அடி இப்பிரதேச சபையின் நடவடிக்கைகள் இருப்பதைவிட புலியில் முடங்கிப் போயிருப்பதாக ஏறாவூர்ப் பற்றுப் என்று கூறியுள்ளனர். பிரதேச செயலாளர், ஆணையாளருக்கு மடைந்த பத்துக்கும் ே அறிவித்துள்ளார். பிரதேச சபையின் கூட்டம் புலிகள் இயக்கத்தில் இறுதியாக எப்போது நடந்ததென்பதை அறி இதைக் கேள்விப் விக்குமாறு அவர் பிரதேசசபையின் செய புலிகள் இயக்க முக லாளரைக் கேட்டுள்ளார். பிள்ளைகள் சிலரை
பார்கள் இன்னும் சிலர்
னர். இவர்களைத் தம்ப
இறங்கத் தடை தருமாறு சம்பந்தப்பட்ட
இவர்களின் Jo! திருக்கோணமலையில் மறு அறிவித்தல்
பிடிக்கச் செல்லக்கூடாது என்று பொலிசார்
குத் தப்பியோடிவிட்டார் என்பது தெரிய துறைமுகப்பகுதியில் கடற்புலிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று கருதியே அவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
திருமலை துறைமுகப் பகுதியிலும் கடும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்
AIG-fpg).
ரெலோ இயக்கத்தின் மாவட்ட அமைப் பாளரும், ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச சபையின் தலைவருமான "வேட்டோ ஒருவருடத்திற்கு முன்னர் செங்கலடி ளப்பட்டுள்ளன.
Bight ன் புலமைப்பரிசில் பர்ட்சை மாணவர்கட்குமலிவுவிலையில் புத்தகப் பொதி
Gaugijah as atlak as GMTs affluib 1-6 2. GGuiboak as Botak as GMTG Muub 7-2 2.
V.P.P.
LIGAJEOLOŭlurflafleij Longporfiala TTT Gilla INL LOO,OO உர்ைடு Glung Glesutjih பாடநூல் Too தபாற் செலவு Bung Penéonfilblauässa இலவசம் Slonji
Brightail syst 2зв
ReToo CENTRE (PWT). S-27 First Floor P.O. EBOX - 162 Colombo Central Super Market Complex Colombo -11. TP:43477O
மனோதத்துலு வைத்தியம் (GENERAL PSYCHOTHERAPHY
மனோதத்துவ சிகிச்சை மூலம் அடிமனத்தில் பதிந்துள்ள தாழ்வு மனபபான்மையை நீக்குங்கள் உங்களை நீங்களே வெற்றி கொள்ள நாடுங்கள் பிரபல மனோதத்துவ நிபுணர் டாக்டர் P, ஆறுமுகம் அவர்களை
இளம் சமுதாயத்தினர் மெலிந்து, கனவில் சக்தியிழந்து ஞாபகமறதி பயம், நடுக்கம், வெட்கம், சந்தேகம், ஏமாற்றம், பீதி, நித்திரையின்மை என்று தன்னம்பிக்கை க்கக் காரணமான தீய பழக்கங்கள் மனோதத்துவ அளித்து உடன் நிறுத்தி புத்துயிர் அளிக்கப்படும் தாம்பத்திய பாலியல் குறைபாடுகளுக்கு நோயும் காரணமானாலும், 85% தாழ்வு மனப்பான்மையே காரணம் என்பதை 1/2 மணித்தியாலத்தில், தான் வீரியம் உள்ள ஆண்மகனாகி விட்டேன் என்று அடிமனதில் பதிய வைத்த பின்னரே பணம் பெறப்படும்.
அறிவித்துள்ளனர். நெதர்லாந்து ° மாவீரர் தினத்தை முன்னிட்டு திருமலை ரூபா 25,000 பெறு கட்டிக்கொடுக்குமாறு
பட்டிருந்தது. ஒவ்விெ
ஒதுக்கப்பட்டிருந்த ரூட தமக்கு தலா ரூபா 20 புலிகள் இயக்கம் மார்
கேட்டுள்ளனராம்.
LLLLLL LL LLL LLL LLL LLL LLLL L L L L L L L
J. DIII சேர காதலித்த மேம்படுத்த வி வண்ணம் இரு வர எண்ணிய விரக்தி உற்ே நடைபெற இன் காண்டம்-நாடி சிகிச்சை மூலம் காதுகேளாதவர் கண் தெரியாதவர் முடக்கு வாதம் இடுப்பு வலி அஸ்மா படபடப்பு வீரிய மாதவிடாய் கோளாறு மனநோய் (ஹிஸ்டீரியா) குழந் ஞாபக சக்தி இன்மை நித்திரை இன்மை, பசியின்மைத தீர்க்க முடியாத வியாதிகளுக்கு மனோதத்துவ ரீதியி முறைகளிலும் வெற்றி கண்டவர் எத்தனை எத்தனையே வாழவைக்கும் மகாசக்தி பூ துர்காதேவியின் அருளால் கொழும்பிலும் நுவரெலியாவிலும் இலவச அற்புத தேவைகளுக்கு முன் அறிவித்தலுடன் தொடர்புகொள் P.KSRAM (J.D.G.A.N) si JP noong
62; Gaismitingjasomosügyi fiol தொலைபேசிஇ0:246இத்ஜ்
SABONA OF LONDON
வாதம், இரத்தக் கொதிப்
ஆே வாழ்
மரத்தல் முதலான நோ உலகின் பலகோடி மக்கள்
சர்வதேச சிறப்பு பெற்ற செப்பு, வெள்ளி, 24 கர
பூசப்ப (i. கிடைக்கின்றன.
I a Gunresort G.
(365-66 or
வெளிநாட்டில் இருப்பவர்கள் தங்களின் தாம்பத்திய Brass, Silver & குறைபாடுகளுக்கு விரிவான கடிதத்தொடர்பு கொண்டு Gold Plated Magna 蠶 மனோதத்துவ சிகிச்சையைப் பதிவு நாடாமூலம் பெற்றுச் Bangles are Available by சுகமாக்கலாம். (பதில் தவறாது பெற தபால் செலவுக்குப் ISLAND WIDE பணம் அனுப்பவும்) . || மனநிலை பாதிப்புக்கள், மன நோய்கள் "ஹிஸ்டீரியா" Ծ5, 750/-க்கு CSLD6) FC ஆச்சரியப்படும் வகையில் பலர் சுகமாகியுள்ளனர். மற்றும் .الرمزي
தலையிடி, வாதம், பயோரியா, வெள்ளைபோதல், /*% A COPPER BR நீரிழிவு, கிரந்தி நோய்க்கும், குழந்தைப்பேறு இன்மைக்கும் رX தீர்க்கமுடியாத வியாதிக்கும் மருந்து உண்டு
56Juolust 19 (pg. 6) 30 Gustod y Dr. P. ARUMUGAM, NME TOURIST INN. BANG BANG BULDING IO, RECLAMATION ROAD, (ENTRANCE BANKSHALL ST,) COLOMBO 11, T.P. 436.383, 436390, O78-710 தயாரிப்பு : S. Fax 436439 டிசம்பர் 4, 5 Dr. முகைதீன் டிஸ்பென்ஸரி, JGLIGNI V ஓட்டமாவடியிலும், நவம்பர் 9, 10, 11 தினங்களில் கல்முனை வாதரோக No.33, TISSAWEERASINGAMSQ., BOUNDRY ROAD. IL6 (U.K) .. BATTICALOAoúily to es Ibála, agum úd. 6A)60)IL6)T (U„KAJ | ASa"“ʻʼ““ʻ"U
EStd., 1960 .
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

De5e5 Tf Tege டோறா படகு நிர் போக்குவர انڈیزنی Ο Θ Ι ΘΥΣΠΕ 3 56) η
ட்டக்களப்பு கடலில் டுத்தப்பட்டுள்ளது. நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள சிலருக்கு செலவுக்கான பணமும் முடிந்த க்கப்போகும் மீன சமநிலையற்ற சூழ்நிலையின் காரணமாக நிலையில் பலவித இன்னல்களில் சிக்கித் L JILL கடல் எல் வடகிழக்கு மக்கள் அனுபவித்து வருகின்ற தவிக்கின்றனர். பயணிகளின் பிரயாணத் ல்ல வேண்டாமென துன்பங்கள் துயரங்கள் பொறுக்கமுடியா திற்கு வேறு படகுகஒேரு கப்பல் ரால் வலியுறுத்தப் தவை என்பதை எல்லோரும் அறிவ சேவையோ இல்லாமையே இந்நிலைக்குக் குறிப்பாக மன்னர் தீவுக்கான பிரதான காரணமாகும் மேலும் இவ்வாறான ஒழுங் போக்குவரத்து ஊடகமாக கல்பிட்டி- A" ரடிப்படை முகாம் மன்னார் கடற்பயணம் கடந்த ஆறு வருடங் P"C. ': மக்களைக் கூட்டி களாக ன்னோரன்ன இ ' வேற் முடியாதுள்ளமையும் கண்கூடு. ழிலை நிறுத்தும்படி நடைபெற்றுவருவது எல்லோரும் அறிந்ததே நவீன உலகில் ஒரு விடும்படியும் கோரி தனியார் ஒருவருக்குச் சொந்தமான நாட்டின் அபிவிருத்தியில் போக்குவரத்துச் ய மீறி வீதிக்கு குடி இரண்டு படகுகள் வாரத்தில் மூன்று தடவை சாதன்ங்களின் அபரிமிதமான முன்னேற் கள் பலத்த தண்ட கள் பயணிகளை மன்னாருக்கும் கல்பிட்டிக் றம் முக்கிய பங்கு வகிக்கின்ற இக் கால் களென எச்சரிக்கப் கும் ஏற்றியிறக்குகின்றன. இப் படகுகள் கட்டத்தில் எமது இச் சின்னஞ்சிறிய பயணிகளின் பாதுகாப்புக்கு எவ்விதத்திலும் தீவில் ஒரு இடத்தில் இருந்து இன்னோர் ஒவ்வாதவையாக இருந்தும் ஒரு பயணிக்கு இடத்துக்கு பயணம் செய்வதற்கு பல ரூபா 2004 வீதம் கட்டணம் அறவிடப்படு நாட்கள் தேவைப்படுகின்றன. 'து' கின்றது. அத்தோடு ஒரு தடவை150 பயணி சிறந்ததொரு கப்பல் சேவையை து நடவ99 களுக்கு குறைவான எண்ணிக்கையில் பயணி மன்னாருக்கும் கல்பிட்டிக்கும் இடையில் ஊளன. இயந்திரப் கள் இருந்தால் படகுச்சேவையானது திடீ நடாத்துவதற்குரிய ஆக்கபூர்வமான நட சல் இரவில் ஒரு ரென ரத்துச் செய்யப்படுகின்ற சம்பவங் வடிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரி ஆகளும் இடம்பெறுகின்றன. இதனால் களும், அரசும் மேற்கொள்ள வேண்டும் கல்பிட்டியில் பயணிகள் நான்கு ஐந்து என்பதே இந் நாட்டுப் பிரஜைகளான தினங்களுக்கு காத்திருக்க வேண்டிய இக் மன்னர் மக்களின் ஏக்கம் மிகுந்த கட்டான சூழ்நிலை அடிக்கடி ஏற்படு எதிர்பார்ப்பாகும். விக் கோட்டத்தில் Eۓئ- வ்வாறான சந்தர்ப்பங்களில் ரீ.என்.ஹரன், மன்னார்.
ਨੂੰ இது DTL(DGT-26 ൗൺസ്)
து விட்டு, "இப்படி போய்ச்சேருங்கள், ! இதனால் அவமான ற்பட்ட மாணவர்கள் சேர்ந்துள்ளனர். பட்ட பெற்றோர்கள் மில் சென்று தமது ழைத்து வந்து விட்
முக்ாமில் இருக்கின்ற டம் அழைத்து வந்து அதிபர், ஆசிரியரை 1967 OSI:
சால் திருக்கோவிலில் மதியில் 200 வீடுகள் பணம் வழங்கப் ITU ா 25,000+ல் இருந்து 004 வைத் தருமாறு படத்தைப் பார்த்ததும் மாட்டுக்கொட்டில் பெரும் உபத்திரவங்களையும், அசெளகரியங் பட்ட செயலாளரிடம் ஒன்றைப்படம் பிடித்து பிரசுரித்திருப்பதாக களையும் ஏற்படுத்திவருகின்றன.
எண்ணிவிடாதீர்கள் கல்முனை பஸ்நிலையத் கட்டாக்கால மாடுகளின் தொல்லையை ஒழிப்பதற்கு சம்பந்தப்பட்டவர்கள் கண்டிப் JU, IT GAV) : E. பான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டு தத்தில் தீர்வு க்கும் பிரயாணிகளுக்கும் மெனப் பிரயாணிகள் கோருகின்றனர். -மனைவி பிணக்கு பிரிந்தவர் ஒன்று SS S
வர்திருமணம்புரியதொழில் உயர்ச்சியை tanپیشینیشابه آ f 9تگی{ 罗 LDIT 6.
ழ்ச்சியுற்ற தொழிலை வீழ்ச்சி அடையா ந்த நிலைக்கு மாதத்திற்குள் கொண்டு C sud LLILD
முஸ்லிம் முறைப்படி தயாரிக்கப்பட்டது
தாழில் கிடைக்கதிருமணமே ஆகாதன ாருக்கு தெய்வீக வரத்தால் திருமணம் னும் முனிவர்களால் அருளிய வியகால ஜோதிடம் எழுதிக்கொள்ள அக்குபஞ்சர் ாய்பேச முடியாதவர்கள் பாரிசவாதம் மின்மை பெண்களுக்கு வெள்ளையடுதல் த பேறின்மை பாலியல் குறைபாடுகள் பல முடிஉதிர்தல் தோல் நோய் இப்படி லும் வைத்திய முறையிலும் மாந்திரிக பேர்-இதைவிட பெரிய சக்தி வந்தாரை வசதி அற்றோருக்கு எம்மாத கடைசியும்
LO
ான தியான பூஜை நடைபெறுகிறது. )
蠶
BRIGHT 9, furi PON. SAKTHIWEL DIP. IN ENG (LOND) அவர்களின் நேரடி இவகுப்புகள் நடைபெறுகின்றன
E.
s
வும் தொடர்புகளுக்கு
வெளிவந்து விட்டது to: Grego:13. விஞ்ஞானம் ஆண்டு – 10
妨 (குறிப்புகள் விரிவான வினா - விடை)
விஞ்ஞானம் ஆண்டு - 11
Irudisafu Distr6O குறிப்புகள் விரிவான ပါoari။ ElenL) இளமையின் விளைவுகளை alai விஞ்ஞான விளக்கம் ஆண்டு -1
(210 வினா விளக்கம் அடங்கியது அறியாமல் தவறு செய்ததினால் முட்டுவலி தலைவலி கைகால் விஞ்ஞானச் சுருக்கம் ஆண்டு-9,101 ஏற்படும் இடுப்பு வலி, அசதி,
களிலிருந்து நிவாரணம் பெற்ற n: ஆண்டுகளுக்கமாக அமைந்து இரத்தக் கொதிப்பு, உஷ்ணம்,
இம்முறை GCE (O/L) பர்ட்சை எடுக்கும் "ಫ್ತ್ ாேனவர்களுக்கு ஏற்றவாறு குறிப்பு: ஊறல், இருதயத் துடிப்பு 5 60LD&G (DT601 sno essor Lo (oleon som L- ளுடன் அமைந்துள்ளன. ட வைவர்ண டிசைன்களிலும் எல்லா புத்தகசாலைகளிலும் கிடைக்கும்
ஆக்கம் ஆ. யோகராஜா ä585 LISI GÖTGOLD, hig, GIDIT GISTL-ffLF A. JOGARAJAH |5(ტშr Wნ||5||10|,
:,:
நாட்பட்ட வாய்வு மறதி, மயக்கம் == I609لا பலவீனம், நரம்பு பலவீனம் கண்டற்: முதலிய சகல வியாதிகளையும்
தீர்த்து, திரேக வலிமையையும் தேஜஸ்சையும் கொடுக்கும். ஒரே பாட்டிலில் குணம்
SFL as 6Onasu6Oof
ம் வருகிறது(குபோன)
கி வருந்தாதீர்கள்
ui Gan ருதிச் சுற்றோட்டத் நதி, E. இரத்தோட்டத் நரம்பு முடிச்சு வாசத்தன்மை இழப்பு és LD., 5 TLDL45 56IIIT 9 91, 560606.J6úl, மின்ம்ை தசைபபிடிப்பு இளைப்புநோய், வு சோர்வு இடுப்புப் பிடிப்பு பிரயாண
வாதநோய், வலிப்பு நோய்களுக்கு
mesom GNLD besont son asuusoofil
A NA
முனிவர் அருளிய ஏடுகளில் அமைந்த காண்டம் எனும் நாடி ஜோதிடத்தில் g) GT LIG)6O156)
CELET MAGNA| Bangle. அறியலாம்.
" 拯ஷி, 3.மணி விலை ரூபாய் 225–25
ୱିକ୍ସ மூலம் அறிய வாருங்கள் தங்க பஸ்பம் கலந்தது 1025(འི་ = வெளிநாட்டிலுள்ளவர்களும் வெள்ளி பஸ்பம் கலந்தது 925
ாதொலைபேசி மூலம் தொடர்பு
|| (GUIT GOT dari JP555 U
LE AGENTS -91ൽ III.3, Gurf.
VO சந்திரள் 2006)å, aflug-Tø0)a) NNER (PV) LTD. AZGTGCGIF. Ellionalisme, த்தி
187 செட்டியார் தெரு, /16, CRYSTALPALACE SUPERMARKET, . Golff TuvgLibLDE G) EYZER STREET COLOMBO 11. , ᎢᎫᏢ: 586218, 078-6Ᏸ611 , . (PLDH III, TEL 434658, 345245. I Voo GPL // 76ö7: 4273969
an
|ബ.24-80,1996

Page 5
பூனைக்கு விளையாட்டு சுண்டெலிக்கு சீவன் போகுது என்றொரு பழமொழி இருக்கிறது.
சமீபகால பத்திரிகைச் செய்திகளைப் படிக்கும்போதும் அதுதான் நினைவுக்கு வருகிறது.
"யாழ்ப்பாணத்தில் மனித உரிமை நிலவரங்களை ஆராய மனித உரிமைச் செயலனிக்குழு அவசர மாநாடு கூடுகிறது.
நீலன் திருச்செல்வம், அமைச்சர் ஜெயராஜ் பெர்ணான்டோ பிள்ளை, மகிந்த சமரசிங்க ஆகியோருக்கு அழைப்பு" என்றொரு செய்தி வெளியாகியிருந்தது.
ச்செய்தி யாரோ ஒரு அரசியல் வாதியால் பத்திரிகைக்கு கொடுக்கப்பட்டதா அல்லது செய்தியை வெளியிட்ட பத்திரிகை தவறாக விளங்கிக்கொண்டு பிரசுரித்த செய்தியா என்பது தெரியவில்லை. முன்னது தான் சரியாக இருக்கும் என்று தோன்று கிறது.
செய்தியைப் படித்ததும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும், வன்னி மாவட்ட பாராளுமன்ற
ܠܟܠܠܽܟ݂
ஆச்சரியப்
உறுப்பினர்களும், பட்டனராம்.
தம்மை அழைக்காமல் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினரை மட்டும் அழைத்தது ஏன்? என்று மனித உரிமை செயலனிக் குழுத் தலைவரை ஃபோனில் விசாரித்தனர்.
அப்போதுதான் விஷயம் வெளியானது. மனித உரிமை செயலணிக் குழுவில் தேசிய ஆலோசனைக் குழு என்ற ஒன்று இருக் கிறது.
அந்த தேசிய ஆலோசனைக் ஜெயராஜ் பெர்ணான்டோ பிள்ளை, நீலன், மகிந்த சமரசேகர ஆகியோரும் உறுப்பினர் கள் ஆக அவர்கள் ஒன்றும் விசேஷமாக அழைக்கப்படவில்லை.
மனித உரிமைச் செயலணிக் குழுவை யாழ் மாவட்டத்துக்கு அனுப்புமாறு கூட்டணி யினர் அறிக்கை விடுகின்றனர். அந்த செயலணிக் குழுவுக்கு ஆலோசனை வழங் கும் குழுவில் நீலனும் இருக்கிறார் என்பதை மட்டும் இரகசியமாக வைத்திருந்தனர்.
அதேநேரம் மனித உரிமைச் செயல ணிக் குழுவினர் தம்மை மட்டுமே அழைத் துள்ளனர் என்பதுபோல மக்கள் நினைக்க கூடியவகையில் ஒரு தவறான செய்தியையும் பத்திரிகைகளுக்கு கொடுத்துவிட்டனர்.
செய்தியைப் படித்தவர்கள் என்ன நினைத்திருப்பார்கள்? கூட்டணியினர் மட்டும் தான் மனித உரிமை விடயத்தில் மிக்க அக்கறையாக உள்ளனர்; அதுதான் ஏனைய
தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை அழைக்காமல், நீலன் திருச்செல்வத்தை மட்டும் அழைத்திருக்கிறார்கள் என்றுதான் நினைப்பார்கள்
குறிப்பிட்ட செய்தியை கூட்டணியினர் மறுக்கவில்லை. அதனால் குமார் பொன்னம் பலம் குறிப்பிட்ட செய்தி தொடர்பாக கேள்வி எழுப்பினார். "ஏனைய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏன் அழைக் கப்படவில்லை?" என்று சந்தேகம் தெரிவித்தார்.
யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப் பினர்களும் மனித உரிமைச் செயலணிக் குழுத் தலைவரிடம் விளக்கம் கேட்டனர். அவர் மூலம்தான் உண்மை தெரிந்தது. அது மட்டுமல்லாமல் யாழ் மாவட்ட பாராளு மன்ற உறுப்பினர்களையும் கலந்து கொள்ளு மாறு அழைப்பும் விடுக்கப்பட்டது.
மனித உரிமை செயலணிக்குழு என்பது என்ன? அரசாங்கத்தால் உருவாக் கப்பட்ட ஒரு அமைப்புத்தான் அது
அரசசார்பற்ற மனித உரிமைக் குழுக்கள் பல இருக்கின்றன. அந்த அமைப் புக்கள் வடக்கு-கிழக்கில் அரச கட்டுப் பாட்டுப் பகுதிகளில்கூட சுதந்திரமாக யங்க முடியாத நிலையில் உள்ளன.
குறிப்பிட்ட அமைப்புக்களை அங்கு செயற்பட அனுமதித்தால் மனித உரிமை மீறல்கள் வெளியுலகுக்கு தெரிந்துவிடும் என்று அரசாங்கம் நினைக்கிறது.
மனித உரிமை செயலனிக் குழுவினர்
லும் நிக்கிமளில்
5 on 24–30, 1996
அரசாங்கத்திற்கு நெருக்கடியைக் கொடுக்கும் வகையில் செயற்படமாட்டார்கள், ஏனெனில் அக்குழுவில் இருப்பவர்கள் பலர் அரசாங்கத் தால் நியமிக்கப்பட்டவர்கள்
யாழ் குடாநாட்டில் படையினர் நிலை கொண்டு ஒரு வருடமாகிவிட்டது. அங்கு மட்டுமல்ல கிழக்கிலும் மனித உரிமை மீறல்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
அப்படியிருந்தும் மனித உரிமை செயலனிக்குழு இதுவரை மெளனமாகத்தான் இருந்தது.
காரணம் அரசாங்கத்திடம் இருந்து பச்சைக்கொடி காட்டப்படவில்லை. இப்போது யாழ் குடாநாட்டு நிலவரங்கள் தவிர்க்க முடியா மல் வெளியே தெரியத் தொடங்கிவிட்டன.
இந்நிலையில் மனித உரிமைகள் தொடர் பான கேள்விகளையும், சந்தேகங்களையும் களைந்தேயாக வேண்டும் இல்லாவிடில் அரசாங்கத்தின் இமேஜ் வெளியுலகில் கெட்டுப்போய்விடும்.
யாழ் குடாநாட்டு நிலவரம் நன்றாகத்தான் இருக்கிற்து. வேண்டுமானால் நீங்களே சென்று பாருங்கள் என்று அரச சார்பற்ற மனித உரிமை அமைப்புக்களை அனுப்பிவைக்க அரசாங்கம் தயாராக இல்லை. அவ்வாறு அனுப்பிவைத்தால் பொல்லைக் கொடுத்து அடிவாங்கிய கதையாகிவிடும்.
எனவேதான் மனித உரிமைச் செயலணிக் குழுவை யாழ்ப்பாணம் அனுப்பிவைத்தது அரசாங்கம்,
யாழ் செல்ல வேண்டும் என்று அரச சார்பற்ற மனித உரிமைக் குழுக்கள் கேட்காம லிருக்கவும், மனித உரிமை நிலவரங்கள் பற்றி ஆராயப்படுவதாகக் காட்டவும் மனித உரிமை செயலணிக் குழுவின் யாழ் விஜயச் செய்திகளும், அவசர மாநாட்டுச் செய்திகளும் அரசாங்கத்திற்கு சாதகமாக உள்ளன.
மனித உரிமை செலணிக்குழு ஏற்கனவே அம்பலமான தகவல்களை ஆராயுமே தவிர, வெளியே வராத சங்கதிகளை தோண்டி எடுத்து வெளிச்சத்துக்கு கொண்டுவரும் என்று நம்புவது சிரமம்தான்.
மனித உரிமை செயலனிக் குழு தன் பாட்டில் செயற்படட்டும். அரச சார்பற்ற மனித உரிமை அமைப்புக்கள், தொண்டர் நிறுவனங்கள் வடக்கு-கிழக்கில் சுதந்திரமாக செயற்படவும் அரசாங்கம் அனுமதிக்க வேண்டும்.
O ܐܠܟܠܵ
தமது பெயருக்கு துடைத்தெறிய காட் கையிலெடுத்துள்ளன எனினும் கூட்டன பேச்சுக்கள் எவற்றிலும் விமர்சனம் தவிர்க் புத்திசாலியான தி அவதானிக்க முடியும் எல்லா அறிக்ை நீதி கேட்பதாகவே இ நம்பிக்கை இருந்தா6 கேட்க முடியும்,
முப்படைகளின் கூட்டணியும் தமிழ் கட் நம்பிக்கை இழக்கவில் அரசியல் சான அந்த சூட்சுமத்தை
மக்கள் புரிந்துகெ அரசியல்வாதிகள் பா
வவுனியா நக பொலிஸ் ஜீப்மிது தாக்குதல் ஒன்றை ந
27.08.96 அன்று தல்தான் வவுனியாவு திரும்பிவிட்டது என் அறிவிப்பு
அத் தாக்குதலுக் புலிகளே உரிமை கோ வில் பலர் அதனை ந இயக்கம் மீதே சந்தே
முற்றுகையூர்
அதுதான் தமிழ் கட்சிகளின் கோரிக்கையாக இருக்கவேண்டும்.
சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக் காட்டிய விஷயங்கள் கூட அரசாங்கத்தின் கண்டனத்துக்கு உள்ளாகியிருந்தன.
இந்நிலையில் அரசாங்கத்தால் நியமிக் கப்பட்ட மனித உரிமை செயலணிக்குழு அரசாங்கத்தின் கண்டனத்தை சம்பாதிக்க விரும்புமா என்பது சந்தேகம்தான்.
தொண்டர் நிறுவனங்கள் புலிகளுக்கு சார்பாக மாறிவிடுகின்றன என்று அரசாங்கம் சந்தேகிக்கிறது. அதனால்தான் அவற்றை சுதந்திரமாக செயற்பட அனுமதிக்க தயங்கு கிறது.
அதே நேரம் மனித உரிமை செயலணிக் குழுவை மட்டுமே யாழ் குடாநாட்டுக்கு அரசாங்கம் அனுப்பிவைக்கிறது.
அரச சார்பு, புலிகள் சார்பு என்ற இரண்டும் இல்லாமல் உண்மைகளை மட்டுமே கண்டறிந்து கூறுகின்ற மனித உரிமைக் குழுக் களால் மட்டுமே, யாழ் குடாநாட்டில் புதை யுண்டுள்ள உண்மைகளை வெளியே கொண்டு வர முடியும்,
தமிழ் அரசியல் கட்சிகளுக்கு உண்மை களை கண்டறியத் தூண்டும் ஆர்வத்தைவிட விளம்பரம் தேடும் வேகம் ஏற்பட்டுவிட்டது. சமீபகாலமாக கூட்டணியினர் சுறுசுறுப் பாக களத்தில் குதித்துள்ளதை அவதானிக்க முடிகிறது.
ஜனாதிபதிக்கு ஆதரவான அறிக்கை,
கையெழுத்து விவகாரம் போன்றவற்றால்
எக்ஸ்ரே ரிப்பே தொடர்பாகவும், நே தெளிவாகக் கூறப் அறிவீர்கள்.
இப்போது வவு அதிரடித் தாக்குதல் கின்றன.
வவுனியா உட்பட பாட்டில் உள்ள ப இரண்டுவிதமாக தய மேற்கொள்ளுகின்றன ஒன்று குறிப்பு தங்கியிருந்துகொண்டு இரண்டு வெளி தாக்குவது
வடக்கு-கிழக்கில் பாட்டில் உள்ள பகு பிரச்சனைகள் குறைவு என்று முன்னர் கருத அப்போதும் வவு இயக்கத்தினர்.பல்வேறு செய்தனர்.
வவுனியாவில் நி மல் தமது இரகசிய பகுதியாக அதனை ை அதனால் தாக்குதல் L JILG, li GOODGAU.
யாழ் குடாநாடு பு இருந்தது. வவுனியான புலிகளின் ராச்சியம் போதைய நிலை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ற்பட்ட களங்கத்தை மான அறிக்கைகளை
யினரின் அறிக்கைகள் ஜனாதிபதியை நோக்கிய ப்பட்டே வருவதை வாளர் பொதுஜனம்
களும் ஜனாதிபதியிடம் கின்றன. நீதிபதியிடம் நான் அவரிடம் நீதி
ாபதி ஜனாதிபதிதான். களும் ஜனாதிபதியிடம் O).
க்கியத்தின்
ԱՊԱՇ
தமது கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு தேவை யான பொருட்களை பெற்றுச் செல்வது தலைநகர ஊடுருவலுக்கும், இரகசிய வேலை களுக்கும் வவுனியாவை ஒரு மையமாகப் பாவிப்பது தமது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்து வவுனியாவுக்கு வரு வோரின் நடவடிக்கைகளை கண்காணிப்பது போன்ற பணிகளை செய்ய வவுனியாவை புலிகள் பயன்படுத்தினார்கள்
"6.16090 TG16üI L/60)L[[j]601 ffieñI" (6)L[[Uffieü அனுப்பப்பட்ட கடிதங்கள் கூட வவுனியாவில் இருந்தே முன்னர் தபாலிடப்பட்டன.
பின்னர் வவுனியாவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாகின. வவுனியா மூலமாக தலைநகருக்கு வெடிமருந்துகள், ஆயுதங்கள் என்பவற்றைக் கொண்டுவருவதும் இயலாத விடயமாகியது.
அதனால் கடல் பாதையைப் புலிகள் பயன்படுத்த ஆரம்பித்தனர். யாழ் குடாநாடும் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது. பின்னர் கிளிநொச்சி நகரும் படையினரின்
கைக்குள் சென்றது.
புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ருக்கும்
ள்ளாதவரை தமிழ் கொண்டாட்டம்தான்.
ரில் ரோந்துசென்ற புலிகள் கைக்குண்டுத் த்தினார்கள் டத்தப்பட்ட அத்தாக்கு க்குள் தமது கவனம் பதற்கான புலிகளின்
த வன்னியில் இருந்து ரியபோதும், வவுனியா பவில்லை. வேறொரு
ம்ே திரும்பியது.
つエN下/
ாட்டில் அத்தாக்குதல் க்கம் தொடர்பாகவும் பட்டதை வாசகர்கள்
னியாவில் புலிகளின் கள் தொடர்ந்து வரு
படையினரின் கட்டுப் குதிகளுக்குள் புலிகள் து நடவடிக்கைகளை
L பகுதிகளுக்குள் செயற்படுவது. ய இருந்து ஊடுருவித்
படையினரின் கட்டுப் திகளில் வவுனியாதான் ான பத்திரமான இடம் ப்பட்டது. னியா நகருக்குள் புலிகள் ரூபங்களில் இருக்கவே
வரத்தை குழப்பிவிடா வேலைகளுக்குரிய ஒரு பத்திருக்க நினைத்தனர். நடவடிக்கைகளில் ஈடு
லிகளின் கட்டுப்பாட்டில் வத் தாண்டி சென்றால் தான் என்பதே அப்
மக்களை அரச கட்டுப்பாட்டுப் உள்வாங்கும் மையப் பகுதியாக வவுனியா நகர் மாறியது.
வவுனியா நகர் தமது பயன்படுத்தலுக்கு Sł: தினர் நகர் நிலவரத்தைக் குழப்ப நினைக்க GafflciòGOGA).
தம்மைவிட அரசுக்கும் படைகளுக்கும் பயன்பாடு உள்ள பகுதியாக வவுனியா நகர் மாறியபோதுதான் புலிகள் தமது தாக்குதலை ஆரம்பித்தனர்.
புலிகள் தாக்க நினைக்காமையால்தான் வவுனியாவில் அமைதி நிலவியது. ஆனால் தமது பாதுகாப்பு நடவடிக்கைகள் காரண
மாகவே புலிகள் அங்கு எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ளனர் என்று படைத்தரப்பு நினைத்தது.
பாதுகாப்பு நிறைந்த வவுனியா நகரின் மையப்பகுதியில் தாக்குதல் நடத்தியது மட்டு மல்லாமல், அங்கிருந்து பத்திரமாகத் தப்பிச் சென்றதின் மூலம் படையினர் நினைப்பை புலிகள் பொய்யாக்கிவிட்டனர்.
கடந்த 7.196 அன்று வவுனியா கணேசபுரத்தில் பாரிய அதிரடித் தாக்குதல் ஒன்று புலிகள் இயக்கத்தினரால் நடத்தப் பட்டது.
அதிகாலை ஒரு மணிக்கு 50ற்கு மேற்பட்ட புலிகள் இயக்க கெரில்லாக்கள் திடீரென்று முற்றுகையிட்டு இராணுவக் காவலரண்களை தாக்கத் தொடங்கினார்கள்
பலமான பங்கர்கள் அமைத்து படையினர் காவல் பணியில் ஈடுபட்டிருந்தனர். புலிகள் தாக்கத் தொடங்கியதும் படையினர் திருப்பித் தாக்கவே செய்தனர். அதனால் புலிகள் தரப்பில் தாக்குதல் பிரிவுத் தலைவர்கள் இரு வர் உட்பட ஐந்து பேர் பலியாகினர்.
பங்கர்கள் எங்கெங்கே இருக்கின்றன. வ்வொரு பங்கர்களுக்குள்ளும் எத்தனைபேர் ருக்கிறார்கள் போன்ற துல்லியமான தகவல் களுடன், அத் தகவல்களுக்கு ஏற்ப புலிகள் முற்றுகையிட்டதால் படையினரால் தாக்குப் பிடிக்க இயலவில்லை.
LITEIJ.M.J.606IT 60)(567)LL L160)Lu760TIT L17687
வாங்கிச் செல்ல, பங்கர்களுக்குள் புலிகள்
பகுதிக்கு
Eür ILILபுலிகள் தாக்கத் தொடங்கினர். அந்த பங்கர்களுக்குள் இருந்த ஆயுதங்களை எடுத்துக் கொண்டு, பங்கர்களுக்குள் கைக் குண்டுகளை போட்டு வெடிக்கச் செய்து விட்டு புலிகள் திரும்பிச் சென்றனர்.
ஐந்தே ஐந்து நிமிடத்துக்குள் இத்தனை காரியமும் முடிந்துவிட்டது.
25 காவலரண்கள்வரை அழிக்கப் பட்டன. படையினர் தரப்பில் ஒருவரது உடலையும் புலிகள் கைப்பற்றிச் சென்றனர். இதன்பின்னர் 196 அன்று வவுனியா உப்புவெளிப் பகுதியிலும் புலிகளால் ஐந்து நிமிடத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது. மூன்று காவலரண்கள் தாக்கப்பட்டன. படையினரின் இரண்டு உடல்கள் தம்மால் கொண்டு செல்லப்பட்டதாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரு பகுதியில் நிலைகொண்டுள்ள படையினர் எப்போதும் விழிப்பாக இருக்க முடியாது. அதனால் நிலைகொண்டுள்ள படையினரைவிட அவர்களைத் தேடிச் சென்று திடீர் முற்றுகையிட்டுத் தாக்கும் Garfia) and serfsir Garaib D 5 ful DIT. இருக்கும்.
எதிர்பாராமல் திடீர் தாக்குதலுக்கு
உள் ளாவோர் தப் பரிச் செல்லவே முற்படுவர் எதிரிகள் எங் கெங்கே பதுங்கியுள்ளனர்? அவர்களின் பலம் என்ன? போன்ற விபரங்கள் முற்று கைக்கு உள்ளாவோருக்கு தெரியாது.
சரமாரியாக முழங்கும் துப்பாக்கி வேட்டுக்கள் முற்றுகைக்கு உள்ளாவோரை அடுத்த நடவடிக்கைக்கு நிதானமாகத் திட்டமிட அனுமதிக்காது.
கடந்த மாதம் வவுனியாவில் நடை பெற்ற ஒரு மோதலில் புலிகளின் மற்றொரு உத்தியும் வெளிப்பட்டது.
படையினரின் கட்டுப்பாட்டுப்பகுதிகளுக் குள் மறைந்திருந்த புலிகளின் அணி ஒன்று படையினரை பின்புறமிருந்து தாக்க, மற்றொரு அணி வெளியில் இருந்து வந்து தாக்குதல் தொடுத்தது. அம்மோதலில் புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவர் பலியானார். படையினரின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் இருந்து சென்ற குழுவுக்கு தலைமை தாங்கியவர் அவர்தான்.
படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதி களுக்குள் தாக்குதல்களை நடத்தும் புலிகளின் நோக்கத்தில் உடனடியாக முக்கியத்துவம் உள்ள பகுதிகள் யாழ் குடாநாடும், வவுனியாவும்தான்.
வவுனியாவில் இருப்பதைவிட புலி களின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னிப் பகுதியில் இருப்பதே மேல் என்னும் நிலைக்கு இட்டுச் செல்வதுதான் புலிகளின் நோக்கம்
வவுனியாவில் இடம்பெயர்ந்த மக்களுக் கான முகாம்களில் உள்ளவர்கள் பலர் மீண்டும் வந்த வழியே திரும்பிச் செல்ல விரும்புகின்றனர். புலிகள் தமது நோக்கத் தில் வெற்றி பெற்று வருவதையே இச் செய்தி வெளிப்படுத்துகிறது.
புலிகளை தனிமைப்படுத்தி போரில் அவர்களை வெல்வது என்பது அரசாங் கத்தின் தந்திரோபாயங்களில் ஒன்று அந்த தந்திரோபாயத்தில் வெற்றி பெறுவது அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் அமைதி நிலவுவதில்தான் தங்கியுள்ளது.
ஆனால், அதனைச் செய்வதற்கு புலி கள் தமது கைகளைக் கட்டிக் கொண்டிருக்க வேண்டும் அது நடக்காது. மறுதரப்பின் வெற்றிக்கு எதிர்த்தரப்பு எப்படி ஒத்துழைக்கும்?
அடுத்த அதிரடி முற்றுகைக்குத்தான் புலிகள் தயாராவார்கள். அதனால் கெடு பிடிகளை தளர்த்தும் வாய்ப்பு படை யினருக்கு ஏற்படப்போவதில்லை, நிலமை கள் கவலைக்கிடமாக்கத்தான் தொடரப்

Page 6
அற்புதன் எழுதுவது
துறைச் செயலர் கண்ணனும் மட்டக்களப் பில் இருந்தனர்.
இருவரையும் ஒன்றாகவே தீர்த்து கட்டத் திட்டமிட்டனர் புலிகள் இயக்க தினர்.
புளொட் அமைப்புடன் பேச்சு நடத்து வதற்கு புலிகள் இயத்தினர் தயாரா இருப்பதாக வாசுதேவாவுக்கு ஒரு தகவல் கிடைத்தது.
தனது சகோதரர் பரமதேவா புலிகள் இயக்கத்தில் இருந்தவர் என்பதால் தன் னோடு பேசுவதற்கு புலிகள் விரும்ப கூடும் என்று வாசுதேவாவும் நம்பி ნე)]]|'''| |||||||||
ஆகஸ்ட் மாதத்தில் மட்டக்களப்பில் இ
புலிகள் இயக்க காரியாலயத் திறப்பு
விழாவில் பரமதேவா, வாசுதேவா ஆகி: யோரின் தாயார்தான் புலிக்கொடியை
ஏற்றிவைத்தார்.
பலியான பரமதேவாவை கெளரவி
கும் முகமாக அவரது தாயாரை கொடி
யேற்றவைத்தனர் புலிகள் இயக்கத்தினர் தன்னுடன் பகைமை பாராட்டமாட்டார்கள் என்று வாசுதேவா நினைக்க அதுவும் ஒரு காரணமாக அமைந்தது.
கும்புறு முல்லைச் சந்தியில் புலிகள் இயக்கத்தினர் காத்திருந்தனர்.
வாகனம் வந்ததும் வழிமறித்த புலி கள் இயக்கத்தினர் வாசுதேவா குழு வினரை சுட்டுக்கொன்றனர்.
வாசுதேவா, கண்ணன் ஆகியோரும் சுபாஷ் ஆனந்தன் ஆகிய புளொட் இயக்க முக்கிய உறுப்பினர்களும் பலியானார்கள் வாசுதேவா ஆரம்பத்தில் தமிழ் இளைஞர் பேரவையின் முக்கிய உறுப் பினராக இருந்தவர் கூட்டணியின்
போக்கை நிராகரித்து இளைஞர் பேரவை
யில் ஒரு பகுதியினர் பிரிந்தனர். இளைஞர்
வாசுதேவா அதன் பின்னர் புளொட் இயக்கத்தின் ஒரு பிரிவான தமிழ் ஈழ விடுதலைக் கழகத்திலும் வாசுதேவ செயற்பட்டார். புளொட் இயக்கத்துக்குள் ஏற்பட்ட உள்முரண்பாடுகளின்போது வாசுதேவா உமாமகேஸ்வரனின் பக்க இருந்தார்.
கண்ணன், புளொட் இயக்க உருவா கத்திலும் பங்குகொண்டவர். புதிய பாதை பத்திரிகை ஆசிரியர் சுந்தரம் புலிகள் இயக்கத்தினரால் கொல்லப்பட்டார். அதன் பின்னர் புதியபாதையை தொடர்ந்து வெளியிடுவதில் முக்கிய பங்கெடுத்தவ கண்ணன் ஜோதீஸ்வரன் என்பது அவரது சொந்தப் பெயர்
கண்ணனை சென்னையில் வைத்து புலிகள் இயக்கத்தினர் கடத்திச் சென்று பின்னர் விடுவித்தது தொடர்பாக முன்ன விபரித்திருந்தேன்.
வாசுதேவா, கண்ணன் ஆகியோை பேச்சுவார்த்தைக்கு அழைத்து புலிகள் இயக்கத்தினர் கொலை செய்துவிட்டதா
புளொட் கடுமையாகக் குற்றம்சாட்டியது செய்தியறிந்த வாசுதேவாவின் தாயா அதிர்ச்சியடைந்தார்.
வாசுதேவா கண்ணன் ஆகியோரின் உடல்களை புலிகள் எடுத்துச் சென் 6)slLL6ðIst.
வாசுதேவாவின் தாயார் புலிகள்
செய்தீர்கள்? என்று கேட்டார்.
வாசுதேவாவின் உடலை ஒப்படை கவும் புலிகள் இயக்கத்தினர் மறுத்து விட்டனர். கோபம் அடைந்த வாசுதேவ வின் தாயார் தன்னால் முன்னர் ஏற் வைக்கப்பட்ட புலிகள் இயக்கக் கொடிை இழுத்துக் கிழித்துவிட்டு அலுவலகத்தி
ருந்தவர்களை திட்டித்தீர்த்துவிட்டு சென்றுவிட்டார்.
மட்டக்களப்பில் இருந்த இந்திய படையினரிடம் சென்று முறையிட்டார் வாசுதேவாவின் உடலை மீட்டுத்தரும்படி (39/LLIT).
இந்தியப் படையினரால் மீட்டு கொடுக்க முடியவில்லை. வாசுதேவ அணிந்திருந்த பாதணிகள் மட்டுே தாயாரிடம் சேர்ப்பிக்கப்பட்டன.
இச் சம்பவம் நடைபெற முன்ன மன்னாரில் உள்ள புலிகள் இயக் முகாம் ஒன்றின்மீது தாக்குதல் நடத்தப்
ஜில்மன் (அடம்பன்) அர்ஜுனா ரஞ்ச ஆகிய புலிகள் இயக்க உறுப்பினர்க ID:GÖTGOTITIfiNGU GJITGÅNGADLILILLGOTT.
புளொட் இயக்கத்தினர்தான் தாக்குத நடத்தியதாக புலிகள் இயக்கத்தினர் புகா செய்தனர்.
"புகார் தெரிவித்தோம். இந்தியப்பை யினர் நடவடிக்கை எடுக்கவில்லை என் செய்வது?" என்று பிரபாகரனுக்கு தகவ அனுப்பினார்கள் மன்னாரில் இருந்த புலிகள் இயக்கத்தினர்.
"திருப்பித்தாக்குங்கள்" என்று உத்தர
ി GALLIITIT LINJILI ITJHUGÓT,
50க்கு மேற்பட்ட புளொட் இயக் உறுப்பினர்கள் மன்னாரில் கொல்ல LILL GOTT
திக் கொண்டார்.
புலிகள் இயக்கத்தினருக்கும், புளொ
உதவி செய்தார்.
கொழும்பில் முகாம்களையும் அமைத்து கொண்டனர் புளொட் இயக்கத்தினர்
வுனியாவிலும் செயற்பட்டனர்.
டென்சில் கொப்பக்கடுவ அப்போது வுனியாவில் இருந்தார். புளொட் இயக்க
தினருடன் நெருக்கமான உறவுகளையு
வைத்திருந்தார்.
வவுனியாவில் புளொட் இயக்கத்ை
நிலைப்படுத்துவதற்கு இராணுவரீதியா தொடர்புகளை ஏற்படுத்தியதில் மாணிக்
"அவர்கள் மிகத் திறமையாகச் சண்டை சய்தார்கள். நாம் எதிர்பார்க்காத வகையி வர்கள் எதிர்ப்பு தீவிரமாக இருந்தது.
பிரபா குற்றச்சாட்டு
"இந்திய உளவுப்பிரிவான றோ ஏனை யக்கங்களுக்கு ஆயுதம் வழங்கி புலிகளுக்கு திராகச் செயற்படத் தூண்டிவிடுகிறது ன்று பிரபாகரன் குற்றம் சாட்டினார்.
இதற்கிடையே ராஜீவ்காந்திக்கும் பிரப ரனுக்கும் இடையில் ஏற்பட்ட உட ாட்டின்படி ஒப்புக்கொள்ளப்பட்ட பண
தில் முதலாவது பகுதியை இந்தியா கொடு
ாமல் தாமதித்தது.
பணத்தை ஏன்விட வேண்டும் வாங் வத்துக்கொண்டால் பின்னர் உபயோக
படும் என்று நினைத்தனர் புலிகள்
தருவதாக ஒப்புக்கொண்ட பணம் தர
படவில்லை என்று ஆகஸ்ட் மாத இறுதியி புலிகள் தரப்பால் நினைவூட்டப்பட்டது.
இந்திய அரசாங்கம் மறுக்கவில்லை
இரகசியமாக வை த்தகவலை ஜெனரல் ரிகைகளுக்கு கூறிவிட் புலிகள் இயக்கத்தி
ஆனாலும் ஹரிகிர
சிங் வெளியிட்ட தகவ6
இந்திய அரசின் ந டிக்கைகளும், இந்தி டையின் செயற்பா யக்கங்களின் பிரவே னநிலையில் மாற்றத்
இலங்கை அரசு
அவ்வாறு விரோத 血 இலங்கை 9IU ாறாக நடப்பதை சுட்டி டுத்த கட்ட நடவடிக் ன்பதுதான் பிரபாகரன்
பாடாக இருந்தது.
அதற்காக கொஞ்ச ாம் என்றும் அவர்
ஜே.ஆர் ஜெயவர்த்த கைக்க விரும்பவில்லை னரும் வளர்ந்து கொ ஒரே நேரத்தில் புலி னரையும் எதிர்கொள்
மல்ல, போதாக் குறை பகைத்துக் கொண்டாடு தனியாட்சியே ஏற்பட்டு
எல்லாவற்றையும்
ார்த்து இந்தியாவை நடு
கவே விரும்பினார் ஜே
எனவே பிரபாகரன்
தொடங்கினார்.
இலங்கைப் படை டங்களில் எல்லாம் (
முகாம்களை நிறுவத் ெ
அதுவும் புலிகள்
சந்தேகத்தை ஏற்படுத்த
இந்திய படையின்
இந்தியப்படை ாழ்நகரில் பயமில்லாப டைகள் களைகட்டி
ருக்கையில் நமக்கென் பால மக்களின் மன L5
இந்தியப் படைய ாஞ்சையோடு பழகத் ந்திப் பாசைகூட பல ந்தி வார்த்தைகள் காண்டு படையினருட GT.
தமிழ் தெரிந்த ப மயால் இந்தியப் பை ற்படுத்திக்கொள்வதி ருக்கவில்லை.
இப்படியே போன த்தையே மறந்து விடு திக்கமாட்டார்கள். த ப்பந்தத்தில் உள்ளை ருந்துவிடுவார்கள். தற்கெல்லாம் தலை ளாக மாறிவிடுவார்கள் யக்கத்தினர் நினைத் இதற்கிடையே
யாழ்ப்பாணம் :
6DITULD
தினமு
 

Ia 50 Golgi கையளிக்கப்பட்டது. திருக்க வேண்டிய ஹரிகிரத்சிங் பத் LITT னர் தம்மோடு ஒத்து எத்தையும் வாங்கிக் கள் என்று மக்கள் ரிகிரத் சிங் எண்ணி
蠶 ஈ.என்.டி.எல்.எஃப் அலவலக
அவ்வீட்டில்தான் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தினரால் கடத்தப்பட்ட அமெரிக்க
டியிருந்தனர்.
இந்திய றோ உளவுப்பிரிவுதான்
LJLJ டுகளும், ஏனைய மும் பிரபாகரனின் த ஏற்படுத்தியது. ஒப்பந்தத்தை மீறிச் இலங்கை அரசுக் இடையே விரோதம்
என்.டி.எல்.எஃப்பை அனுப்பிவைத்திரு றது அலுவலகம் நடத்த அவர்களை அனுமதிக்கக்கூடாது என்று தீர்மானித்தன
விகள் இயக்கத்தினர்.
புலிகள் இயக்கத்தின் குருநகர் பொறுப் ாளர் அந்த ஊர்மக்களைத் திரட்டி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினார்.
ஈ.என்.டி.எல்.எஃப் அலுவலகம் முன் ால் சென்று "வெளியேறுங்கள், வெளி யறுங்கள்" என்று மக்கள் கோஷமிட்டனர்
"என்ன பிரச்சனை? என்று கேட்டு காண்டு வெளியே வந்தார் அந்த இயக் றுப்பினர் ஒருவர் "அடியுங்கடா அவனை ன்றொரு குரல் கேட்டதுதான் தாமதம் ந்த உறுப்பினர் தாக்கப்பட்டார்.
உள்ளே இருந்த உறுப்பினர்கள்
ம் உருவாகாவிட்டா சு ஒப்பந்தத்துக்கு
சய்தனர். செய்தியறிந்து யாழ் கோட்டையில் ருந்து இந்திய இராணுவத்தினர் விரைந்து
பத்திரிகைகளில் 'ஈழமுரசு' 'முரசொலி இரண்டும் புலிகள் இயக்கத்தினரின் கருத்துக்களையே பிரதிபலித்தன.
"மக்கள் ஆர்ப்பாட்டம் இந்திய இராணுவத்தினரை வழிமறித்தனர்" என்று அந்த ரண்டு பத்திரிகைகளிலும் கொட்டை எழுத்தில் செய்திகள் வெளி LITAGOT.
இந்தியப் படைக்கு எதிரான செய்தி கள் மக்கள் மத்தியில் பரவட்டும். இந்தியப்படை நமக்காகத்தான் வந்திருக் கிறது என்ற நம்பிக்கை வளரக்கூடாது என்பதே புலிகள் இயக்கத்தினரின் விருப்பமாக இருந்தது.
இனிமேல்யுத்தமே இல்லை என்று தான் மக்களும் நினைத்தனர். பிரச்சனை கள் யாவும் தீர்ந்துவிடும் என்பதுதான் பரவலான நம்பிக்கையாக இருந்தது.
ஆனால் பிரபாகரன் ஓய்ந்திருக்க வில்லை. மீண்டும் யுத்தம் தொடங்கத்தான் போகிறது என்பதில் உறுதியாக இருந்
கூட்டிக் கழித்துப் ண்பனாக வைத்திருக்
ஸ்பிரட் ஆர். | →/@ பொறுமை இழக்கத் பினர் வெளியேறிய ந்தியப் படையினர் தாடங்கினார்கள்
இயக்கத்தினருக்கு யது.
அழைத்துச் சென்றுவிட்டனர்.
படிப்படியாக இந்திய
தமது ஆதரவாளர்கள் ாட்டங்களை நடத்துவது
இந்தியப்படை
5ξΠΥΤς)
வந்தபின் மக்க ல் நடமாடினார்கள் ன. இந்நியப்பை T8), լյալիք" graնյլ லை மாறத்தொட
கிட்டத்தட்ட 200 பாடசாலை மாணவ ளும், ஆசிரியர்களும் அந்த ஆர்ப்பாட்டத்தில்
னரோடும் மக்கள் தொடங்கினார்கள்
ள்" என்று மற்றொரு அதிகாரி விளக்கம் காடுத்தார்.
திபிந்தர் சிங்குக்கு கோபம் வந்துவிட்டது டனே புலிகள் 篱” ജ്ഞഥ ഋ|മൃ லகத்துடன் தொடர்பு கொண்டார்.
"என்ன இது? எதற்காக இப்படி யல்லாம் பண்ணுகிறீர்கள்?" என்று
ந்தியப் படையின
ருநகரில் முன்ன
呜
காமினி வரை
1987 செப்டம்பரில் பர்மாவின் தலை நகரான ரங்கூனிலிருந்து இல்யானா என்னும் கப்பல் புறப்பட்டது.
கப்பலில் புலிகள் இயக்கத்தினருக் கான ஆயுதங்கள் இருந்தன.
நடுக்கடலில் தரித்துநின்ற கப்பலில் இருந்து படகுகள் மூலமாக ஆயுதங்களை கரைக்குக் கொண்டுவந்து சேர்த்தனர் புலிகள் இயக்கத்தினர்.
கிட்டத்தட்ட 700 துப்பாக்கிகளும், தோட்டாக்களும், வெடி மருந்துகளும் இருந்தன.
எல்லாவற்றையும் பொலித்தீன் பைகளில் போட்டு பத்திரமான இடங் களில் புதைத்து வைத்துவிட்டனர்.
இந்தியாவை முழுமையாக நம்ப முடியாது. நாம்தான் சொந்தக்காலில் நின்று தொடர்ந்து போரிட வேண்டி யிருக்கும் என்று பிரபாகரன் முடிவு செய்துவிட்டதன் அடையாளம்தான் அது.
இந்தியப் படை வந்துவிட்டதால் பிரச்சனை தீர்ந்துவிட்டது என்றுதானே மக்கள் நினைக்கிறார்கள்
பிரச்சனைகள் தீரவில்லை என்று வெளிப்படுத்தியாக வேண்டும் என்று தீர்மானித்தனர் புலிகள் இயக்கத்தினர்.
இந்தியப் படையினருக்கும், இந்தியா வுக்கும் எதிரான முதலாவது காயை நகர்த்தினார் பிரபாகரன்
செப்டம்பர் 15ல் புலிகள் இயக்க யாழ் மாவட்ட அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் திலீபன் சாகும்வரை உண்ணாவிரதத்தை ஆரம்பிக்கப்போவ தாக அறிவிக்கப்பட்டது.
முதலில் அந்த அறிவிப்பை இந்திய அதிகாரிகள் பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை. மிரட்டல் என்றுதான் நினைத் தனர்.
ஆனால் புலிகள் இயக்கத்தினர் திட்டவட்டமான ஒரு முடிவுக்கு வந்து விட்டனர் என்பதுதான் உண்மை
உண்ணாவிரதமும், அதைனை யொட்டிய நிகழ்வுகளும் புலிகள் இயக்கத் தினர் ஆயுதப்போராட்டத்தில் மட்டுமல்ல, அறவழிப்போராட்டத்திலும் சாதுரியமாக காய் நகர்த்தக்கூடியவர்கள் என்பதை நிரூபித்தன.
அவைபற்றி அடுத்தவாரம் பார்க்க GUILD. (தொடர்ந்து வரும்)
!,ബ.84-80,1996

Page 7
மனித உரிமைகள் செயலணிக் குழுவின் கிளை அலுவலகமொன்றை யாழ்ப்பாணத்தில் நிறுவுவதற்குத் தீர்மானிக்குமளவுக்கு அங்கே அடிப்படை மனித உரிமைமீறல் நடவடிக்கைகள் பெருமளவில் இடம்பெற்றுள்ளதை அறிய முடிகின்றது.
பெரும் பரபரப்பையும், திகைப்பையும் ஏற்படுத்தியுள்ள கிருஷாந்தி, ராஜினி ஆகியோரது ஈவிரக்கமற்ற கொலைகள் மட்டுமல்ல; மேலும் பல கொலைச் சம்பவங்கள், பாலியல் பலாத்காரங்கள், ஆட்கடத்தல்கள் என்பவை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளதையே அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இராணுவத்தில் பணியாற்றும் ஒரு சாதாரண அடிமட்ட சிப்பாயின் வயது வட்டம் சுமார் 25 வயதுக்குள்ளாகவே இருக்கும். அத்தகைய ஒரு சிப்பாய்க்கு சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் இருந்த யாழ்ப்பாணத்தின் பொலிவு அதன் மேன்மை, அமைதி என்பவை பற்றி எதனையுமே புரிந்து கொள்ள (LDL). LJT51.
கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக சின்னாபின்னமாகி உருக்குலைந்து போயிருக்கும் இன்றைய யாழ்ப்பாணத்தைக் கண்டு இதுதான் உண்மையான யாழ்ப்பாணம் இன்று அங்கே பரிதவித்து வாழும் யாழ்ப்பாணத்தவரது வாழ்க்கைதான் அவர்களது நிஜமான வாழ்க்கை என்று யாழ்ப்பாணத்தில் உள்ள இளஞ்சிப்பாய்கள் தப்புக் கணக்குப் போடமுடியும்.
இதன் காரணமாகவே அங்குள்ள
அப்பாவி மக்களைப் பதம்பார்த்து
அவர்களைத் தமது வக்கிர
ச்சைகளுக்கு சில சிப்பாய்கள்
உள்ளாக்கியிருப்பதை அறியமுடிகின்றது.
இராணுவத்தினர் விடுகின்ற தவறுகளை விசாரிப்பதற்கு இராணுவ நீதிமன்றங்கள்
இயங்குவதுண்டு. அத்தகைய இராணுவ நீதிமன்றங்களை Court Marial என்றே அழைப்பதுண்டு.
இராணுவத்தில் ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும் பேணும் விதத்தில், தவறிழைக்கும் படையினர் மீது கடுமையான தண்டனைகளை விதிப்பதே இராணுவ நீதிமன்றங்களின் கடமையாகும்.
இலங்கை இராணுவத்தைப் பொறுத்தவரை அதன் வளர்ச்சிக்கேற்ப, பக்குவமோ, முதிர்ச்சியோ 35 ATGOOTILL JL65||76060)GA).
ஆயுத தளபாடங்களும், ஆளணிகளும் பெருமளவில் படையினரிடையே இருக்கின்றனவே தவிர, ஒழுக்கம்,
பட்ஜெட் விவாதங்களில் அனல் பறந்து கொண்டிருக்கின்றது.
எதிர்க்கட்சியும், எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள தமிழ் கட்சிகளும் பட்ஜெட்டை தும்புபறக்க விமர்ச்சித்துக் கொண்டி ருக்கின்றன.
பாராளுமன்ற விவாதங்களை தவறவிடா மல் பத்திரிகைகள் வாயிலாக படித்துப் பார்க்க வேண்டும். அப்படிப் படித்துப் பார்க்கும் போது ஒரு உண்மை பளிச்சென்று தெரியும்.
ஆளும் கட்சியைத் தவிர வேறு எவருமே பட்ஜெட்டை வரவேற்றுப் பேசவில்லை.
பட்ஜெட் மீதான வாக்கெடுப்புக்கள் நடைபெறும்போது காட்சி மாறுகிறது.
பட்ஜெட்டை தும்பு பறக்க விமர்ச்சித்த தமிழ் கட்சிகள் ஆதரவாக வாக்களிக்கின்றன. மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசசிங்கம் பட்ஜெட்டை கடுமையாகச் சாடினார். "இது ஒரு கண்துடைப்பு பட்ஜெட்" என்று ஆவேசமாக பேசியதாகப் பத்திரிகைகளில் செய்தி வந்தது. பட்ஜெட்டின் இரண்டாம் மதிப்பின் மீதான பிரேரணையை ஆதரித்து அதே துரைராசசிங்கம் வாக்களித்தும் இருக்கிறார். பட்ஜெட் ஒரு கண்துடைப்பு என்றால் அவர் ஏன் ஆதரவாகக் கை தூக்கினார்?
ஏனைய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் கள் பட்ஜெட்டை புள்ளிவிபரங்களோடு சாடு வதில் முன்னணி வகிக்கவில்லை. ஆனால் அரசாங்கத்தை ஒரு பிடி பிடித்தார்கள்.
து என்ன நாடா, அல்லது சுடுகாடா
என்று கேட்காத குறைதான். அதே பாராளு இ
on 24–30, 1996
கட்டுப்பாடு மற்றும் செயற்திறன் என்பவை அவர்களிடம் அரிதாகவே காணப்படுகின்றன.
இதன் காரணமாகவே இலங்கை இராணுவம் கடந்த 13 வருடகால யுத்தத்தில் எவ்வகையிலும் ஒரு உறுதியான வெற்றியைப் பெற முடியாதிருக்கின்றது.
முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சிசில் வைத்தியரத்ன தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இவர் தமது பதவிக்காலத்தில் படையினருக்கென பாவனைக்குதவாத உலர் உணவுப் பொருட்கள் பலவற்றை பல கோடி ரூபா பணத்தில் இறக்குமதி செய்து மோசடியில் ஈடுபட்டிருந்தார் எனக் குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது.
அத்துடன் ஜெனரல் சிசில் வைத்தியரத்ன தளபதியாகப் பதவி வகித்தபோதே தென்னிலங்கையில் ஏராளமானோர் ஜே.வி.பி உறுப்பினர்கள் என்ற ரீதியில் வகை தொகையின்றிக் கொல்லப்பட்டனர். மேலும்
ஆயிரக்கணக்கானோ θΠαύδIITLρού போயிருந்தனர்.
எனவே இலங்கையின் இராணுவமென்பது தென்னிலங்கை மக்களுக்குக் கூட சிம்மசொப்பனமாகவே
இருந்துள்ளது.
இந்நிலையில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசம், கட்டுப்பாடற்ற பிரதேசம் என்ற வார்த்தைப் பிரயோகங்களால் துண்டாடப்பட்டுள்ள வட பகுதியில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசம் என்ற பகுதிக்குள் நடப்பவை புல்லரிக்கச் செய்பவையாகவே இருக்கின்றன.
இராணுவத்தினர் ஈடுபட்டுள்ள குற்றச்செயல்கள் பலவற்றுக்கும் முப்படைகளினதும் பிரதம தளபதி என்ற வகையில் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க பதிலளிக்கவேண்டியவராகின்றார்.
கடந்தவாரம் ஜனாதிபதி சந்திரிகா லேக்ஹவுஸ் நிறுவனத்தினால்
மன்ற உறுப்பினர்கள் பட்ஜெட்டை ஆதரித் வாக்களித்துள்ளார்கள்.
ILLIJ,(Ba நோக்க
டுகிறது.
அரசாங்கம் அவ்வாறு நினைப்பதற் மிழ் கட்சிகளின் அணுகுமுறைகளும் ஒ ாரணம்தான்.
பாராளுமன்றத்தில் வவுனியா பிர னை தொடர்பாக ஒரு விவாதம் நடத்த காரியது தமிழர் விடுதலைக் கூட்டணி
பாராளுமன்றத்தில் உள்ள ஏனை மிழ்கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பின ளிடம் அது தொடர்பாக கூட்டணி முச்
அரசாங்கத்தால்
6s2L6 Maj 60)GA).
தாமே தனியாக நின்று விவாத காரினால்தான் அரசியல் ரீதியில் லாப ன்பதுதான் கூட்டணியின் கணக்கு
அதனால் விவாதம் நடத்தப் படுவது
தீர்வு முயற்சியில்
வெளியிடப்படும் என்ற ஆங்கில, ச் வாரப்பத்திரிகைக பேட்டிகளில் எல். பேச்சுக்களை நடத் தயாராக இருப்பது தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதி சந்திரி வழங்கியுள்ள முன பேச்சுக்குறித்து அ நிபந்தனைகள் என் தவறுகளை பூசிெ இருக்கின்றன.
எனவே ஜனாதிபதி குறிப்பிட்ட எல்.ரி. பேச்சு என்பது ' JLT55IT'LIII (86.1 p.
ஒரு நிரந்தரத் தீர் மக்களைப் புண்ப அவர்கள்மீது இர அழுத்தங்களைப் நிலையிலும் தீர்க்க
மக்கள் மீதான நெ அழுத்தங்கள் அக அவர்கள் சிந்திக்க தீர்வு முயற்சிகளை பேச முடியும்.
எல்.ரி.ரி.ஈயினரது விட்டது; அவர்கள முறிக்கப்பட்டுவிட்ட படை வட்டாரங்களு கூறிவருகின்றனர்.
TG).fl. fl. Huslø0Iføöt உறுதிப்பாடு தொ. போடுகின்றனர்.
ஆனால் எதிர்வரும் எல்.ரி.ரி.ஈதலைவ 42வது பிறந்ததினத் நாடுமே 'ஜரூர் நி3 எவ்விடத்திலும், எ எல்.ரி.ரி.ஈ தாக்கு நடத்தலாமென ஆ எச்சரிக்கை விடுக்
உறுதி பத்திரிை JULILL தொடர் UITUIT6. 156i
(BJT, கையில்
றால்
அவர்களும் ச னால் குறிப்பிட்ட 196ல் விவாதம்
புனர்வாழ்வு . ஷ்ரப்புக்கு நேரம் Lக்கவில்லை என்
ஆனால், வவுன தில் சொல்ல
பாதுகாப்பு அமைச்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒப்ஸேர்வர் "சிலுமின
ரூக்கு வழங்கிய ரி.ரி.ஈ.யினருடன் துவதற்குத் தாம்
ாகத்
கா இப்பேட்டியை ற, மற்றும் அரசியல் வர் விதித்துள்ள பவை தமது தரப்புத் மழுகுவதாகவே
தி, பத்திரிகைகளில் ரி.ஈ யினருடனான கறிக்குதவாத ஏட்டுச் ள்ளது.
வுக்காக ஏங்கி நிற்கும் டுத்தியவாறும், 1ணுவ பிரயோகித்த மான அரசியல்
ஈடுபடமுடியாது.
ருக்குதல்கள், ற்றப்பட்டு தெளிவாக க்கூடிய நிலையிலேயே ப் பற்றிப்
பலம்குறைந்து து முதுகெலும்பு தென பாதுகாப்புப் ரும், ஆட்சியாளர்களும் இதன் மூலமாக,
இராணுவ டர்பாக தப்புக்கணக்குப்
26ந் திகதி வே. பிரபாகரனின் ந்தையிட்டு முழு லையில் இருக்கின்றது. ந்நேரத்திலும் தல்களை புதப்படையினருக்கு கப்பட்டுள்ளது.
பாக தனியான விவாதம். மன்றக் கட்சி தலை
கூட்டத்தில் கூட்டணி கை" என்று ஒருபத்திரி செய்தியும் வெளி
டிக்கை என்னவென் குறிப்பிட்ட தினத்தில்
மன்ற கட்சித் தலைவர்
டக்கவில்லை. லைவர் ரணில் விக்கிரம
அலுவல்கள் அமைச்சர்
ம் சந்தித்து தமக்கு ஒரு அனுமதி கோரினார்கள்
ம்மதம் தெரிவித்தனர். தினத்தில் அதாவது நடக்கவில்லை. னரமைப்பு அமைச்சர் ல்லாமையால் விவாதம் று கூறப்பட்டது. யா அகதிகள் விடயத்தில் வேண்டியவர் பிரதி சரே தவிர, புனர்வாழ்வு
ந்த ஜாக்கிரதை நடவடிக்கை எல்.ரி.ரி.ஈ அமைப்பு அரசாங்கத்துக்கும் படையினருக்கும் பலத்த அச்சுறுத்தலாக இருப்பதையே புலப்படுத்துகின்றது.
எனவே, எதிர்காலத்தில் எல்.ரி.ரி.ஈ அமைப்புடன் பேசுவதற்கு எத்தனிக்கலாம்; ஆனால் அத்தகைய எத்தனிப்புக்களுக்கு முன்னர் சுமுகமானதொரு சூழலைக் கட்டியெழுப்ப வேண்டியதே ஜனாதிபதியின் பொறுப்பாக இருக்கின்றது.
எல்.ரி.ரி.ஈயினரது பலம் என்பது அவர்களது
இராணுவ ரீதியான உறுதிப்பாடே என்பதனை அனைவரும் நன்கறிவர்
இப் பலத்தைக் குறைத்துக் கொண்டு
அவர்கள் எவ்விதத்திலும் பேச்சுக்களில்
ஈடுபட முன்வரமாட்டார்கள்.
எனவே ஆயுதங்களைக் கைவிட்டு எல்.ரி.ரி.ஈயினர் பேச்சுக்களுக்கு வரவேண்டும் என ஜனாதிபதி
வேண்டுவது மறு புறத்தே
பேச்சுக்களுக்கு வரவேண்டாம் என அவர்களைப் பார்த்துக் கூறுவதுபோலவே இருக்கின்றதென
அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
இலங்கையிலிருந்து அண்மையில் வட அயர்லாந்துக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய பிரதிநிதிகள் குழுவொன்று சென்றிருந்தது. அக்குழுவில் பிரதி தபால், தொலை தொடர்புகள் அமைச்சர் ஹிஸ்புல்லாவும்
இடம்பெற்றிருந்தார்.
வட அயர்லாந்துப் பிரச்சினை தொடர்பாக : பல்வேறு விடயங்களை ஆராய்ந்தனர்.
அப்போது ஆயுதங்களின் மெளனம் என்பது பற்றி வட அயர்லாந்துப் பிரச்சினை தொடர்பாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாவும் சுட்டிக்காட்டியிருந்தார்.
ஆயுதங்களைக் கை விடாது மறுபுத்தே அவற்றுக்கு வேலை கொடுக்காது அரசியல் பேச்சுக்களை நடத்துவதையே இந்த ஆயுதங்களின் மெளனம் என்ற சொற்பதம் தெளிவு படுத்துகின்றது.
வைத்து எப்படி வேண்டுமானாலும் 'கத்து வதற்கு மட்டும் வாய்ப்புக் கொடுத்துவிட்டு,
பிரச்சனை
ஆனால் கூட்டணியினருக்குத் தேவை என்ன? ஒரு விவாதம் நடத்தினோம். காரசார மாக உரையாற்றினோம் என்று பத்திரிகை
வட அயர்லாந்துப் பிரச்சினை இன்று உலகறியும் வகையில் இருப்பதற்கும் வட அயர்லாந்துக் கத்தோலிக்க மக்களின் உரிமைப் போராட்டம் சர்வதேச சமூகத்தின் கவனத்தைப் பெறுவதற்கும் ஐரிஷ் கெரில்லாக்கள் நடத்திவரும் போராட்டங்களே முக்கிய காரணமாக இருக்கின்றன.
ஐரிஷ் கெரில்லாக்களின் பலம் குறைந்து விட்டால் தனது மனம் போன போக்கில் வட அயர்லாந்தில் உள்ள கிறிஸ்தவர்களின் விருப்பு வெறுப்புக்களையே முதன்மைப்படுத்தும் ஒரு
தீவையே பிரிட்டிஷ் அரசு கொண்டு 6) ID (UPG)6OTUGUITLD.
எனவே ஐரிஷ் கெரில்லாக்களின் பலம்தான் வட அயர்லாந்துப் பிரச்சினைக்கு ஒரு விரிவான தீர்வைக் காண்பதற்கு பிரிட்டிஷ் அரை நிர்ப்பந்தித்துள்ளது.
அந்த நிர்ப்பந்தத்தின் ஓரங்கமாகவே ஆயுதங்களின் மெளனம் என்ற சொற்பிரயோகமும் விளங்குகின்றது.
இலங்கையைப் பொறுத்தவரை ஆரோக்கியமானதொரு போர்நிறுத்தம் ஒருபோதும் ஏற்படவில்லை, சந்திரிகா அரசு கொண்டு வந்த மோதல் தவிர்ப்பு நிலையும் ஒரு சில மாதங்களில் நிலைகுலைந்தது.
ஜனாதிபதி இறுதியாக பேச்சுக்களுக்குத் தயாராக இருப்பதாக பத்திரிகைகள் மூலமாக தெரிவித்த கருத்துக்கள்ை எல்.ரி.ரி.ஈயினர் நிராகரித்துள்ளனர்.
இந்த நிராகரிப்புக்கு பேச்சின் மீது அவர்களுக்கு ஆர்வமில்லை என்று கூறுவதைவிட, பேச்சுக்கள் குறித்து அரசு போடும் நிபந்தனைகளே முக்கிய காரணமாக இருக்கலாம்.
மறுபுறத்தே பேச்சுக்களுக்கு வர எல்.ரி.ரி.ஈயினர் நிபந்தனைகள் எதனையும் போட்டால் அவை குறித்து திருப்தியடையாத பட்சத்தில் அரசாங்கமும் பேச்சுக்களை நிராகரிக்க முடியும்.
இந்நிலையில் இருதரப்பினரும் நிபந்தனைகளற்ற பேச்சுக்களுக்காக முன்வரவேண்டும். அதுவே ஒரு நிரந்தரத் தீர்வைக் காண்பதற்கு அடித்தளமிடமுடியும்.
ருதுமானால், வவுனியாவுக்கு வருமாறு
ழைத்திருக்க வேண்டியதில்லை.
வன்னிப் பகுதியில் அவர்கள் இருக்கக் டியதாக அங்கு போதிய நிவாரணப் பாருட்களை அனுப்பிவைத்திருக்கலாம்.
அரசாங்க அதிபர்கள் மூலமாக இடம் பயர்ந்த மக்களுக்கான முகாம்களை ன்னியில் உருவாக்கியிருக்கலாம்.
அரசாங்கம் அதற்கு தயாராக இல்லை. புலிகளை மக்களிடம் இருந்து பிரித்தாக
வேண்டும்
புலிகளைவிட்டு மக்கள் வெளியேறி ரச கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வருவதாகக் ாட்டியாகவும் வேண்டும்.
இந்த இரண்டு தேவைகளுக்கும் பயன் ட்ட பின்னர் மக்கள் முகாம்களில் அடைக்கப் டுகிறார்கள்.
தேவைகளும், நோக்கங்களும் யுத்தம் ார்ந்தவையாக இருப்பதால், யுத்தத்தின் வற்றிக்கு பாதகம் என்று கருதப்படும் ம், விதி முறைகளையும் ளர்த்துவதற்கு அரசாங்கம் தயங்கவே
வவுனியா முகாம்களின் கவுகள் திறக்கப்பட்டு, அம் முகாம்களில் ள்ளோர் வெளியே சுதந்திரமாக நடமாடக் டிய நிலை தோன்றுவது கேள்விக்குறிதான். O

Page 8
ஸ் நிலையப் 颚。穹臀 Bir Lugoid GFIT 6 GADIGMU IESGOBOGADILIED GT GOT 9 GUSTI Поб| || || Jilol) told (16) U// பழக்கப்பட்ட இடம்தான் பூலானின் கிராமத்திற்குள் Jm க் கொண்டிரு முன்னர் அங்கே போன ZA CTOTTI 1955 ိုရှီးါ போது எப்படி இருந்ததோ அப்படித் பூலானின் பெரியா Singa கேட்டுக்கொண்டே குன் தான் இப்போதும் இருந்தது. கொள்ளையடிக்கிறது கழுத்துக்கீழே தொட் அந்த இன்ஸ்பெக்டர் என்னைக்யூலான்தான் அவர்களை ஏவிவிட்டதாக குண்டாந்தடியின் முனை கண்டதும் நாறிய மீனைப் பூனை பார்ப் பெரியப்ா வீட்டர் புகார் செய்கிறார்கள் "வலிக்கிறதா? கே பதுபோல பார்த்தான் அவன் எதுவும் பூலானின் அப்பாவும் of DTG சிரித்தான் மூதேவி, பேசாமல் இருந்ததுதான் ஆச்சரியமாகாேலிால் கைதுசெய்ய "ஒருநாள் ஒரே ஒ இருந்தது. Vi, oidiga, இருக்கிறாயா? சொல் அந்த இன்ஸ்பெக்டர் மேசைக்கருகே နှီகுவருகிறாள் ஒரு நாள் அவ்வளவு நின்றுகொண்டிருக்க அவன் வழக்கமாக ún Anna (β Πίί6) η ουΠΙΟΝ" அமர்ந்திருக்கும் ஆசனத்தில் வேறொருவர் on தாக்கப்படுகிறாள் இன்ஸ்பெக்டர் வ அமர்ந்திருந்தார். 160 GT "TITUTIGA "இவளைப் பார்க் ன்ஸ்பெக்டரைவிட பதவி கூடிய பிடிக்கப்படுகிறாள் அழுது அடம்பிடிக்கிற வராக இருக்கவேண்டும் அவர் அமர்ந் S=|-|−| gall. "நானும் பார்க்கவே திருந்த தோரணையில் இருந்து புரிந்து Ευ, η Ιαδοί (Ε) மாட்டேன் என்கிறாலே கொண்டேன் இன்ஸ்பெக்டர் பணிவாக தெரிய இளித்தான். இ6 நின்று கொண்டிருந்தான் இல்லாமல் சிரித்தான் அந்த மீசைக்கார குனிந்து குண்டாந்தடி அதற்கு மேலும் பொறு சட்டென்று அப் ஏக்கங்களையும் தவிப்பையும் ஒரு புழுவாக வெளியே இருக்கிறார் நினைத்து மனதுக்குள்ளேயே நசித்துப் வந்தது. போட்டுவிடுவேன். நான் கூச்சல் போ ஆனால் இப்போது அவர்களுக்குக் கேட்டு யைப் பார்த்ததில் 蠶 அம்மா தாங்க துளிர்ப்பதுபோல என் வாழ்க்கையும் மறுபடி வெடித்தே செத்துப் ே னால் என் ஆத்திரத்ை அடக்கிக் கொண்டேன் "திம்மென்றுதான் ! துக்கட்டை கொள்ளை Ujrat கிப் போட்ட சிறுக்கிதா தாய்? எங்களையும் மயக் அமர்ந்திருந்தவருக்கு பெரிய மிசை TLGO). இகேட்கமாட்டேன் என்கிற ருந்தது. தலையில் மட்டும் முன் D, அவர்களை வரச்சொ பக்கத்தில் முடி உதிர்ந்திருந்தது. கன்னத் அம்மா அழுதுெ தில் நீண்ட கிராப் வைத்திருந்தார். கன்னக் அப்பாவின் கண்களும் கிராப்பில் நரை தெரிந்தது. டதற்கு இதன. துண்டால் வாயை
மேலதிகாரி இருப்பதால் இந்த Un juntai GrigiII6. լրի, இன்ஸ்பெக்டர் வாலாட்ட முடியாது "ஏய் கிழவி ஏன் மூ என்று நினைத்தபோது ஆறுதலாக இருந் கண்டுபிடிக்கத்தான் பார்க்கிறாரோ? பார்க் ஒழுங்காக பிள்ளை வள கட்டும் பார்க்கட்டும் பணிவாக ஒடுங்கி இங்கே வந்து முக்கால் நான் இந்த பொலிஸ் நிலையத்தில் அர்த்தம்? இல்லை, எ6 இருக்கமாட்டேன் வேறு எங்காவது என் னைக் கொண்டுசென்று வைத்திருங்கள் இன "அய்யோ, பெரிய என்று கூறவேண்டும். ஏன்? என்று ஒரு பாவமும் அறிய கேட்பார். இங்கே எனக்கு நடந்த al 园 பாவமும் அறியாதவள்
கொடுமைகளை எல்லாம் ஒன்றுவிடாமல்
இ0 V- G D
சொல்லிவிடவேண்டும் என்று நினைத்துக் ஒரு பாவமும் அறி. (5).JllgöIGL6öI. 6NOΠ தவி 费un"
மேலதிகாரியைப் பார்த்தால் நல்ல அம்மாவுக்கு மூச்ச
வராகத்தான் தெரிகிறார் கண்களை இடுக் நின்றுகொண்டேன். கிக்கொண்டு என்னை கூர்ந்து நோக்கி சுருட்டை அனைத்துவிட்டு எழுந்து வந்தார். அதென்ன அது கையிலே குண்டாந் "இவள்தான் சேர் இவள்தான் தடியை எதற்கு எடுத்துவருகிறார். புலான் என்றான் இன்ஸ்பெக்டர் கம்மா மிரட்டுவதற்காக இருக்கும் என்று
"நீதானா அது என்று கேட்டார் அதிகாரி மிசையை ஆசை ஆசையாக "உனக்கு கொள்ளைக் கோஷ்டியில் வளர்த்திருப்பார் போலும் தன் ஆட்காட்டி யாரைத் தெரியும்?" விரலால் மீசையை வருடிவிட்டபடி இருந் தார் வருடிக்கொண்டுதான் பேசினார். நான் மெளனமாக தலைகுனிந்தபடி நின்றேன். இந்த மேலதிகாரி நல்லவர் போலத் தெரிகிறார் அவரைப் பகைத் துக்கொள்ளாமல் இந்த இன்ஸ்பெக்டரைப் தன் விம்மி அழுதாள். பற்றிச் சொல்லிவிடவேண்டும். நிலையத்தில் நடந்ததை மட்டும் சொல்ல "aJG JJ GJIT 226
கிராமத்தில் நடந்த கொள்ளைக்கும் வில்லை. அடுத்ததாகச் சொல்லலாம். எனக்கும் ஒருதொடர்பும் கிடையாது என்ப தையும் சொல்லிப்பார்க்கலாம்.
வேண்டுமானால் அக்கா விட்டுக்குப் போய் விசாரித்துப் பார்க்கட்டும். கொள்ளை நடந்தபோது நான் அங்குதான் இருந்தேன் பக்கத்து விட்டுக்காரர்களும் அய்யோ அம்ம என்னைக் கண்டுதான் இருப்பார்கள் என்னால் பொறுக்க நான் உண்மையைச் சொன்னாலும் உச்சந்தலைவரை கு இந்த இன்ஸ்பெக்டர் பொய்களைச் சோடித்து என்னைப் பிடித்துவைத்துவிடு "யாரையடா சொ வான் இன்னொரு முறை என்னை நீ மட்டும் ஒழுங்க மேயத்தான் நாக்கைத் தொங்கப்போட்டுக் என் சகல நம்பிக்கைகளும் முறிந்து இநாயே கட்டாக்காலி கொண்டு ஆசைப்படுவான் என்றுதான் விழுந்துபோயின.
நினைத்து வந்தேன். சே. இவனையா நல்லவன் என்று நினைத்தேன். இதுவரை காட்டிய பணிவை
கொடுத்துக் கேட்பார் என்று ஓரளவு நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது.
இந்த மேலதிகாரி மட்டும் நான் சொல்லும் உண்மைகளைப் பொறுமை யாகக் கேட்டுவிட்டு இந்த இன்ஸ் "LLQI ,-乌 பெக்டரை உடுப்பைக் கழற்றி விரட்டட் சட்டென்று தன் குண்டாந்தடியால் என் இஅய்யோ. அம்மா டும் என்னை துரத்தி துரத்தி கடித்த வயிற்றுக்குக் கீழே குத்திவிட்டு, இன்ஸ்பெக்ட "அ.அம்மாநில நாய்களையெல்லாம் பிடித்துவந்து தண் அப்பா அம்மாவை டிக்கட்டும் நான் பழிவாங்கும் ஆசையை 枋 Lá சொல்லி முடி விட்டுவிடுவேன்.
இந்தப் பூலான் தன் வழியில் போய் விடுவாள். தனக்குப் பிடித்தமான ஒரு வனை மணந்துகொண்டு எங்கோ ஒரு மூலையில் ஒதுங்கி இருந்துவிடுவாள்
அக்காவின் குழந்தையைப் பார்த்ததில் இருந்தே எனக்கும் அப்படி ஒரு குழந்தை அம்மாவுக்கு 6 பிறந்தால் எப்படியிருக்கும் என்ற ஏக்கம் எனக்கு மயக்கம் வ இடைகிக்கிடையே வந்ததுண்டு. | Ոլը, -9|վյGաII 9յմ:
அக்காவும், அத்தானும் சந்தோசமாக எனக்கு பலத்தைத் குடும்பம் நடத்துவதைப் பார்க்கும்போ பூலான் எழடி! தெல்லாம் எனக்கும் அப்படி ஒரு 谕。 உந்தித் தள்ளியது.
"ஏனடி உனக்கு இங்கேயே இருக்க புதுப்பலம் வருவது
மனத்துக்குள் ஒரு தவிப்பு எட்டிப் வேண்டுமா? வீட்டுக்குப் போகவேண்டுமா?
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மல் அவனையே தன்.
தொட்டார்களா? ாந்தடியால் என் க் காட்டினான். ால் அழுத்தினான். விட்டு பெரிதாகச்
கோடி கோடியாகப் பணம் குவிந்து கிடந்தது. உயிர்த் தோழிகள் இருவருக்கும் அத்தனை பணத்தையும் வைத்துக்கொண்டு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
ஊரெங்கும் சொத்துக்களை வாங்கினார் கள் எங்காவது அட்டகாசமான ஆடம்பர பங்களா கண்ணில் பட்டுவிட்டால் போதும், அதை வாங்கும் வரை தோழிகளுக்கு தூக்கமே வராது.
அதிகாரத்தைப் பயன்படுத்தி மலிவு
நாள் என்னோடு
,7 விலையில் வளைத்துப் போட்டுவிடுவார்கள் வாங்கிக் குவித்த ஆடம்பர பங்களாக் களில் உள்ள வசதிகள் போதாது என்று விட்டான் தாமே LUGU TRE வண்டுமாம் சேர் - அரண்மனைகள்போல கட்டுவித்தார்கள்
கிழவி வெளிநாட்டு வங்கிகளில் பணம், உள் ண்டும் என்கிறேன். நாட்டு செர்த்துக்குவியல், ஒரு கோடி ரூபாய்
காவிப்பல்லுகள்
என்பது அவர்களுக்கு ஒரு ரூபா மாதிரித் ஸ்பெக்டரும் சத்தம்
தான் கிட்டத்தட்ட ஆயிரம் கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் மட்டுமே சேர்த்துவிட்டார்கள் பன்றி சட்டென்று யார் என்று தெரிகிறதா? ஜெயலலிதாவும், VITGU... GT GÖTGOTTIG) அவரது உயிர்த்தோழி சசிகலாவும்தான் க முடியவில்லை. அந்த கோடீஸ்வரப் பெண்கள்
|வும், அம்மாவும் சசிகலா இப்போது தடைச்சட்டத்தின் ா என்ற நினைப்பு கீழ் சிறையில் இருக்கிறார். அவர் கொடுத்த தகவல்களின்படி சசிகலா பெயரில் உள்ள
டு சண்டையிட்டால் பல ஆடம்பர பங்களாக்களும், சசிகலாவின்
செலவில் நீச்சல் குளம் ஒன்றும் கட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டது. நீச்சல் குளம் கட்டும் வேலை தொடங்கியதும் பதவியும் போய்விட்டது. அதனால் பணிகள் பாதியில் நிற்கின்றன.
இந்த மாளிகையின் இரகசிய சுரங்கங் களில் சோதனை நடத்தியவர்களுக்கு பலத்த அதிர்ச்சி. வைரக் குவியல் ஒன்றையே கண்டுபிடித்திருக்கிறார்கள் அவற்றின் பெறுமதி மட்டும் பல கோடி ரூபாய்கள் இருக்குமாம்.
பினாமிகளது பெயர்களில் உள்ள பங்களாக்
|டும். ட்டாள். நெஞ்சு ாய்விடுவாள். அத 5) ш6ітапшb p_6ітGem
ருக்கிறாள். கிராமத் காரர்களையே மயக்
லு போ" ாண்டே வந்தாள். லங்கித்தான் இருந் ந்தப் பங்களாக்களில் உள்ள வசதி ப் பொத்திக்கொண் களை அறிந்தால் வாயடைத்துப்போவிகள் எல்லாவற்றையும் சொன்னால் இடம் கதை சிந்துகிறாய்? போதாது. தொடராகத்தான் வெளியிட க்கத் தெரியவில்லை. வேண்டி இருக்கும். உதாரணத்திற்கு மட்டும் ஒழுகினால் என்ன சில தகவல்கள் ன அர்த்தம் என்று சொத்துக்களின் பெறுமதி விபரங்கள் நம்நாட்டு பணமதிப்பின்படியே தரப்படு ஐயா என் மகள் கின்றன. தவள் ஐயா. ஒரு சென்னைக்கருகில் மகாபலிபுரம் ஒரு *ցաII, 9. 9յմյGար அமைதியான, அழகான பகுதி ஒய்வெடுக்க 2|Ծ9տաns" Ձւմ, அங்கு பளிங்குக் கற் களால் 22 கோடி ரூபாய் பெறுமதியில் ஒரு மாளிகை இருக்கிறது. சசிகலா பெயரில் இந்த மாளிகை இருக்கிறது.
மாளிகையின் முதல் மாடியில் இரண்டு பிரமாண்டமான அறைகள் எதிரெதிரே கட்டப்பட்டு உள்ளன. உள்ளே சொகுசான கட்டில்கள். நான்கு புறமும் கட்டிலில் முட்டியது. விம்மி நடப்பதைக் காட்டும் கண்ணாடிகள் இரண்டு பிரமாண்டமான அறைகளிலும் இரட்டைக் கட்டில்கள் போடப்பட்டுள்ளன. கட்டில் ஒன்றின் பெறுமதி மட்டுமே பத்து இலட்சத்திற்கும் மேல் என்று மதிப்பிடப்
களும் கண்டுபிடிக்கப்பட்டு சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
அறி. அறியாதவள்
பட்டுள்ளது.
இந்த மாளிகையின் அடித்தளத்தில் 17 படுக்கை அறைகள் உள்ளன. 5 குளியலறை கள் உள்ளன. மேலே செல்ல இரண்டு படிக்கட்டுகள் உள்ளன. அதில் ஒரு படிக்கட்டு நேரடியாக ஜெயலலிதா-சசிகலா
அறைகளுக்குச் செல்கிறது.
மாளிகையில் சுரங்க அறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. மின்சாரம் இல்லாத நேரங்களில் பயன்படுத்த 40 இலட்சம் பாவில் ஜெனரேட்டர் வாங்கப்பட்டுள்ளது. ங்கு மாடியில் இரண்டு புறாக்கூண்டுகள்
மகளுக்கு பாவம்
ஆம் போடத் தெரியும், பாடத்தான் தெரியும் உளன. இவறறைக கட்டி முடிகக மட்டும் ந்தக் காலத்தில் யார் 2 இலட்சம் ரூபா செலவிடப்பட்டதாம்.
யோ யாருக்குத் தெரி இம் மாளிகையில் 40 இலட்சம் ரூபா
லும் எப்படியிருக்குது
அதற்கு மேலும் முடியவில்லை என் மத் திை
ரயுலகின் கவர்ச்சிப் புயல் டறியதுபோல இருந் : யானார் தொங்கினாரா? தொங்கவிடப் னாய்வேசி மகனே! LJL LIJ III சந்தேகம் இ' திர பிறந்தவரை வில்லை. தமிழக தட்பவியல் நிபுணர் ஒருவர் யே கழிசடை நாயே! சமீபத்தில் கூறியுள்ள விபரங்களின்படி I.GLLIIlli. GL|l). சுமிதா மரணத்தில் மர்மம் இருப்பது
ஒருத்தி அவளிடம் - உறுதியாகியுள்ளது.
அடி நீ" சில்க் சுமிதாவின் மரணத்தைப்போலவே டாந்தடியால் ஓங்கி இன்னொரு நடிகையும் மரணமாகியுள்ளார் என்பதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.
க்காதீர்கள் ஐயா. சில்க் சுமிதாவின் மரணச் செய்தி யை கொன்று போடு தமிழ்ப்பட இரசிகர்களை உலுப்பிக்கொண்டி
:உயிர்த்தோழிகளின் உல்லாசபுரிகள்
回回凹回回回厄呜
| Шешељеведенешенешенfelfalfalfalfalfelelele
இன்னுஹமாரு
அய்யோ ஐயா. - ருந்தபோது மும்பாய் படஉலகின் கவர்ச்சி *ցաII. 9յվյնաn நடிகை ஒருவர் சத்தமே இல்லாமல் செத்துப்
த்திக் குழற, GLIIIgöIIIsr.
டுக்குப் போ அப்பா அவரது பெயர் ஷரோன் பிராடி
வயது 18 கடந்த மாதம் 19.10.96 சனிக்கிழமை ஷரோன் பிராடி தற்கொலை செய்து கொண்டார்.
எப்படி தற்கொலை செய்து கொண்டார் தெரியுமா? மின்விசிறியில் தூக்குப் போட்டுக் கொண்டுதான் தற்கொலை செய்துள்ளார். சில்க் சுமிதாவின் மரணச் செய்திகளை படித்துவிட்டு தானும் மின்விசிறியில் தொங் கும் யோசனையை மேற்கொண்டாரோ என்று தெரியவில்லை.
விடாமல் காலால் குப்புறவிழுந்தேன் ழுத்தினான். மூச்சுத்
" என்று வீரிட்ட அம்மாவின் குரல்
ன நடந்துவிட்டது?
போல இருந்தது. இரண்டு நடன நடிகைகளுமே மின் துர்க்காதேவியே - விசிறியில் தொங்கியது அபூர்வ ஒற்றுமை
தானே!
க்குள் உள்ளுணர்வு தனது மரணத்திற்குரூப்மதன் என்னும்
ன் உடல் முழுக்கப் தொழிலதிபரே காரணம் என்று கடிதம்
எழுதிவைத்துவிட்டுத்தான் ஷரோன் பிராடி
Tal) ந்தது. ால இருந்தது தற்கொலை செய்திருக்கிறார்.
தாடர்ந்து வரும்) Insti DUr
இந்த விபரங்களுக்கே தலை சுற்றுகிறதா? பொறுமை பொறுமை
அக்கரை என்னும் கிராமத்தில் இருக் கிறது இன்னொரு பங்களா இந்தப் பங்களாவில் நீச்சல் குளமும் இருக்கிறது. இந்த குளு குளு பங்களாவிலும் அரு கருகே இரண்டு பிரமாண்டமான படுக்கை யறைகள் கட்டப்பட்டுள்ளன. இரண்டு அறைகளின் நடுவே சந்தனமரக் கதவு இருக்கிறது. இந்த அறைகளோடு இணைந்து ஒரு பெரிய குளியலறை இருக்கிறது. அதற்குள் இருக்கும் குளியல் தொட்டியில் ஒரு விசேஷமும் உண்டு.
ஒரே நேரத்தில் இரண்டுபேர் எதி ரெதிரே வசதியாக அமர்ந்திருந்து நீராட முடியும் நீரில் ஆடவும் முடியும் ஜெய லலிதா-சசிகலா இருவருக்குமான பிரத்தி யேக குளியலறைதான் அது ஜெய லலிதாவே நேரில் பார்த்து ஓகே செய்து கட்டி முடிக்கப்பட்டதாம் இந்தக் குளிய லறையை நவீனரகமாக கட்டிமுடிக்க 25 இலட்சம் ரூபா செலவிடப்பட்டதாம்.
இந்த சொகுசு பங்களாவைச் சுற்றி மரங்களும், மலர்த்தோட்டங்களும் இயற்கை வனப்பாக காட்சி தருகின்றன. இந்த பங்களாவின் பெறுமதி 10 கோடி ரூபாய்களுக்கு மேல் இருக்கும்.
இவையெல்லாம் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் மாதிரித்தான் இவை தவிர சென்னையில் மட்டுமல்லா மல், தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் சொகுசு மாளிகைகள் இருக்கின்றன.
தோண்டத் தோண்ட மேலும் மேலும் சொத்து விபரங்கள் வெளியாகிக்கொண்டி ருக்கின்றன. தமிழக மக்கள் முக்கில்வைத்த விரலை எடுக்க முடியாமல் இருக்கிறார் O OT
ஒரு மாநிலத்தின் முதலமைச்சரும் அவரது தோழியும் உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இடம் பிடிக்க கடுமையாக உழைத்திருக்கிறார் கள் அது மட்டும் உண்மையிலும் உண்மை
ஷரோனைத் திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டாராம் ரூப்மதன் ஷரோ டன் நெருங்கிப் பழகினார் ரூப்மதன் ளமையும், அழகும் உள்ள ஷரோனை தனது சக தொழிலதிபர்களையும் திருப்தி செய்யுமாறு நிர்ப்பந்தித்தாராம் ரூப் மதன். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது கவர்ச்சியான உடைகளில் வரு மாறும் கட்டாயப்படுத்தினாராம்.
ரூப்மதன் தன்னை ஏமாற்றி இலாபம் அடையப்பார்க்கிறார் என்று தெரிந்தவுடன் மனமுடைந்துபோனார் நடிகை. அதனால் தான் மின்விசிறியில் தொங்கிவிட்டார்.
தொழிலதிபர்மீது நடவடிக்கை எடுக்கு மாறு கேட்டிருக்கிறார் ஷரோன் பிராடியின் தாயாரான லின்டா பிராடி
!,ബ.24-80,1996

Page 9
சொத்தான முத்திரை சேகரிப்பில் வர்களைப் பார்த்திருப்பீர் வித்தியாசமான முயற்சிகளி
திருமதி பி.ஏ.கிறாட்லி அெ சேர்ந்தவர். இவரது ஆர்வம் மீதுதான். அதனால் அத்தாை விதம் விதமான பொத்தான்கை என்றா நினைக்கிறீர்கள் இல் விதமாகச் சேர்த்து வைத்தி சேர்த்துமுடித்த பொத்தான்கள் 37 நாடுகளைச் சேர்ந்த ெ ஒன்று போல் மற்றொன்று பொத்தான்களும் ஒவ்வொரு ர முயற்சியை உலக சாதனையா படத்தில் இருக்கும் ஆன் இவருக்கு திருமணமாகவில்ை பொத்தான்களின் மேலேதான் இவரது கண்கள் போகும் தப் பொத்தான் சேர்ப்பதில் அலாதியான ஈடுபாடு மொத்தமாக 5 ஆ விதம் விதமாகச் சேர்த்து கோர்ட் சூட் தைத்து அணிந்து கொண் சந்தோசம் இந்த சாதனைக் கோர்ட் சூட் அணிந்த போது
5TGOTL 5,500 ஃஇேடமும் வலமும் *ಶ್ನ,ಅಗ್ಗ 9ILILI955T61, J4UpLD, புறமும் என்று இரண்டு U# ಹಿಸ್ಪ್ರಹಣೆ:
இவரோ புறத் தோற்றத்தையே இரண் டாக மாற்றிவிட்டார்.
பாதணி என்று எல் இரண்டு ரகம் இந்த வினோத தோற் ற த துடன் ஒரு ரவுண்ட் அடித்தாராம் இடமெல்லாம் மாபெரும் வரவேற்பு இவரது பெயர் ஜோன் பெக்கி நோவ்ஸ் கி.
Gunilisi.
ஏன் இந்த முயற்சி என்று கேட்டால், "என் பெயரும் படமும்பத்திரி Hးနှီး வெளிவர வேண் டும் திடீர் அடைய விரும் பினேன். அதுதான் ப்படியொரு முயற்சி என்கிறார், எதற்கும் அரசியல் வாதிகள் lain. կ, «NOW ID// } இருப்பது நல்லது. 19uԱԿ-43 வந்து
விடுவார் அல்லவா,
R
ჩა |
நவ.24-30,1996
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

UDAU DOGLEDD COLLAPD).395. CD 6 அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதை இப்போது அநேகமாக நம்பமுடிவதில்லை. அகத்தில் இல்லாத விஷயங்களையெல்லாம் முகத்தில் காட்டுவதில் கில்லாடிகள் பலர் நம்மிடையே இருக்கலாம். ஆனால், படத்தில் முகபாவனை காட்டுகிறார் பாருங்கள் இவரை யாராலும் வெல்ல முடியாது.
தனது முகத்தை பல்வேறு கோணலாக மாற்றிக்காட்டுவதில் இவர் ஒரு மன்னர் நாய்போல, கழுதைபோல, குரங்குபோல என்று பலவிதமான கோணங்களில் முகத் தசைகளை சுருக்கியும் விரித்தும் கோணலாக்கியும் வித்தை காட்டுவார். அந்த முகபாவனைகளில் ஒரு போஸ்தான் இது முகமாற்றச் சாதனை முலமாக 10 தடவை பரிசுகளை வென்றுள்ளார். இவரது பெயர் கோர்டன் பற்றின்கன், பிரிட்டனைச் சேர்ந்தவர்.
இவரது சாதனையை முறியடிக்க உங்களால் முடியுமா? முகக் கண்ணாடி முன் நின்று முயன்று பாருங்கள் முயற்சி செய்வோருக்கு ஒரு தகவல் இவரது சாதனையைப் பார்த்துவிட்டு தாமும் செய்து பார்த்த பலருக்கு முகத்தில் சுளுக்கும் தசைப்பிடிப்பும் ஏற்பட்டதுதான் மிச்சம் பரவாயில்லை என்றால் பரிசீலித்துப் பாருங்கள்
S S SLS S S SS S SS SS SS SS SS SS SS SS SS SS
கனடாவில் சகாரா கிண்ணத்துக்கான கிரிக்கெட் போட்டி நடந்தது s அல்லவா. அப் போட்டியை தொலைக்காட்சியில் கண்டுகளித்தவர்கள் படத்திலுள்ள கோபுரத்தைக் கண்டிருப்பீர்கள். அருகில் தெரிகிறது பாருங்கள் மைதானம் அங்குதான் போட்டி நடந்தது.
இந்த மைதானமும் கோபுரமும் உலக அதிசயங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.
முதலில் இந்த உயர்ந்த கோபுரம்பற்றிய தகவல் வானத்தை "ஹலோ oil. என்று நலம் விசாரிக்கும் இக் கோபுரத்தின் உயரம் 53 மீட்டர் அதாவது 1815 அடி 5 அங்குலம் உலகில் மிக உயர்ந்த கோபுரம் இதுதான். பெயர் கனடியன் நேஷனல் டவர் கனடாவில் ரொரண்டோவில் இது இருக்கிறது. 1976ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. கோபுரத்தின் மேல்பகுதியைப் பாருங்கள், வட்ட வடிவமான அந்தக்கட்டிடத்துக்குள் உணவு விடுதிகள், தொலைக்காட்சி ரான்ஸ்மீட்டர்கள், கேளிக்கைக் கூடங்கள் என்பன அமைந்துள்ளன. கண்ணாடியிலான தரையும் இருக்கிறது. டவரின் கீழே இருந்து 58 செக்கனில் மேல் பகுதிக்கு பயணம் செய்யக்கூடிய லிப்ட்டும் இருக்கிறது. கனடா வரும் உல்லாசப் பிரயாணிகள் இங்கு செல்லத் தவறுவதில்லை.
அடுத்தது. டவர் அருகே உள்ள மைதானம் பற்றிய தகவல்கள்:- இந்த விளையாட்டு மைதானத்தை ஸ்கைடோம் என்று அழைக் கிறார்கள். வெளியே அடாதமழை கொட்டினாலும் உள்ளே விளையாடிக் கொண்டிருக்கலாம்.
எப்படி என்கிறீர்களா? விளையாட்டு மைதானத்தின் மேல் உள்ள கூரையை முடிவிடலாம். கூரை திறக்கப்பட்ட நிலையில் இருப்பதையே படத்தில் காண்கிறீர்கள் காலநிலைக்கு ஏற்ப திறந்து முடக்கூடிய இந்த விளை யாட்டரங்கில் 50 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து இருக்கை வசதிகள் உள்ளன. 1989ல் இது கட்டி முடிக்கப்பட்டது. உலகில் உள்ள முதல் தரமான விளையாட்டுக்களை இங்கே விளையாடலாம். சகல வசதிகளும் இருக்கின்றன.
杨 குழந்தை பிறந்துவிட்டாலே எந்தத் தாய்க்கும் மனநிறைவுதான். படத்தில் இருக்கும் தாயாருக்கு
மடங்கு மனநிறைவு ஏற்பட்டுவிட்டது. பிறந்த குழந்தை மகா மகா பொலிவாகப் பிறந்துவிட்டது. Iதிஇறு தாயின் உதவியுடன் ஸ்டைலாக ့ဖြိုး '? குண்டு குண்டு குழந்தையின்
படுகீரியசாக ஈடுபட்டுள்ள ஸ்றென்கேர்ட் பிறந்து 17 மாதங்கள் 费 றது எடை எவ்வளவு தெரியுமா? 68 இறாத்தல் முன்று 1ள் பொழுதைப் 593,ugi உயரம் ஆசையாக தூக்கிக் கொஞ்ச வருகிறவர்கள் பாடு கஷ்டம்தான். உணவைக் கட்டுப்படுத்தி படிப்படியாக எடையைக் குறைக்கலாம் என்று டாக்டர்கள் ஆலோசனை ஈடுபடுவது நல்லதுதான். சொல்லியுள்ளார்களாம். மரிக்காவில் நெப்றாங்காவைச் JELG)Lü பொத்தான்களின் ன ஒரே தொல்லைப் படுத்தி ள வாங்கிவரச் செய்திருப்பார் லை, தானே முயன்று விதம் ந்தார். அவ்வாறு அவர் ன் எண்ணிக்கை 20 ஆயிரம் ாத்தான்கள் இருக்கின்றன.
இருக்காது 20 ஆயிரம்யூ கமாக இருப்பதுதான் இவரது ந் க்கியுள்ளது. TLDssä. Gului GLITT GYLIST. பெண்களைக் கண்டாலும் பாக நினைக்க வேண்டாம் யிரத்தி 600 பொத்தான்களை டார். திருமணத்தில் இல்லாத LILL-5 TLD,
Jet LTETE
இருந்துவிட்டுப் போகட்டும் கண்ணுக்கு நிறைவாகப் பார்த்துக் கொண்டிருக்கலாம் என்கிறார் தாயார் லூரி கண்பட்டுவிடப்போகிறது

Page 10
நாடுகளிலும் நள் பெறவுள்ளது ** ஒருவரையில்வன் நடிக்கலவர்" பர்வார்த் *. * մեկ եր 鸞 "AJAYA EN m, Sigioliji
■轟 L*- 鷺蠶 gununung Treatin இலட்சம் என்பது நெரித்த II iiiiI MiiiiiiiiiiIiiiilHill |Tn" rाकोfो LAHATIT போட்ட முந்து ட அ STILLETT * தயாரிப்பாளர்கள் விநியோன்தாக தான் அந்தப்போார் ஆதாரின் எாயம் து
'ரேடிடோம்" ாக நிதான்மா து தள்முதலாக இரட்டைபிடம் பாடப்போகிறார்கள் " USA
நடிப்பு இயகம் என்று பின் விசை நான் இாமப்பாடு மத்தில் Clwyd y 25 Gorllewin Cyff"
INNITATOTT ாங்குகிறார் ITF IF ாள் படிப்பிடிப்பு அமெரிக்காவில் NS ஆள்நாட்களிபட புலியாவிலாந்து GramTrafliktor போன்" கொடுத்துவிடுவார்
ஜீன்ஸ்ஹொலிவூட்வில்லன் மற்றொரு முக்கி செய்தி பிரதுே
: விழுந்தார் சுவாதி
ஒக்கான விஜயகா
பயிரா நாள் வெங்கடா
Pri, illei, ill. ாவர்
- IFILL RIMEPO நாடாள் ாதி அந்தப்பாடல் Trailltir
■■ முன்னர் *L u*** 體 蠶 蠍醬**.蠶 WAGIKUT" | 蠶*..i醬*
திட்டுப்பு JANUARITTANNM |||||||||||||||||| ITALIH ம் ராபத்தின் வந்த தான்று போடு கருத்தில் புதித்த சங்கி தம் " El All TT | ||I/M sunt ம்ெ காட் மீற்றி "..."
lift | sl | | | Maria L. L. ful விார் 4 蠶
ANTITATGANG TIL MIT LLI Hı III"
胃 IITT
FeOD-9 TOTIDLID குனாசலம் படபிடிப்பு ஆரம்பமாகிவிட்டது பதி நடத்தியிருக்கிறார்கள் - ரவில் கந்து கொண்ட ஒவ்வொருவருக்கும் வார்யா மற்றும் டாளாமுரா அம்மன் டன் ண்டாள் வழங்கப்பட்டத அருவாசம் படத்தின் ாபத்தை எட்டுப்
முன்வந்தார் ரஜினி அதில் ஏழு பெரின் பெயர்கள் norm. Het wapen. Het T-tre ஆள் யார் எனபது பன்ாக இருந்ததுபோது அதுவும் தெரிந்துவிட்டது அது குநர் ரீதர் ஆனால் ரீதர் நள் சொல்வி நெகிழ்ந்துவிட்டு
ாடு மறுத்துவிட்டாராம்
●
கமலுக்கு பயர்
தி போட்டியைச் இாருகிறார் கமல்
வெளியிடா வந்து சக்கை போடு ாடுறது அவ்வ பொட்டியொன்று வைத்து முகி ராக்ள் பரம்குடிமீன் மலுக்கு ப்ெபொது வயது இாதம் நவம்பர் ம நிதிதாள் கொண்டுபோய் அங்கு து வது பிறந்தநாள்ளக் கொண்டாடினார். ஒப்பிட்டு இது தொற்று அவ்வாண்முகி படத்தில் மாமி வேடத்தில் 0 நாடாள் l ஏற்றுக்கொள்ள முடியும் நாட்களும் சரியா ாப்பிட்க்கூடமுடியவில்லையாம் வெள்ளரிக்காதோட் தாக்குறைக்கு வாடிக் பிரா அவரது முதுனா சிராய்ந்து அழகே தளுதாள் அ பாத்துவிட்டதாம் முடியாது இந்த அழகிப் ng wiuo ni
பத்துக்கொண்டு நடித்தது ாங்கிா கமல் கலந்து கொள்ளும்
50 CM Grammansió AJAYAP UTAWA போட்டி பற்றி பாம் டைக்குது வ
ாள்ளப் பொறு
சொல்றார் தெரியுமா ாது அழகு இதுதான் அழகு " ப்ோருக்கும் பொதுவாள் யாருமே அழயே வில் AAN HITTAA All பிடிக்கும் அவங்களை ang pang "A "" ண் அழகு என் தோற்றுப் போரங்கு மனைவிக்கு நான்தான் அது இவ்வாறு கூறியுள்ள இது மொத்தான அழகி போட்டி Artill: 35 || டன்படுகிறீர்யா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆகாதோடு சொல்லுகிறோம்
தற்போது பெரியாகியுள்ள முள்: நடிாள் ീങ്ങി Of Till III பயா திட்டுப்படத்தில் நடிகையும் நடித்துள்ளார் ரோயின் நடிதான் ஹீரட் | நடிகைக்கு போட்டியா நிளாத்தாராம் தார்
மூன்றெழுத்து முத்தக் காட்சி வருமாறு பெற்றன. தற்போது ரரி ili li ஒற்றுக்காவின் நிர விர நடிாதபுகள் ாதுக்கு படத்தையும் அே iல் தமிழில் வெளி இந்தி போதுவெதுமா" ாயிலுக்குகொடுக்கவ நாளில் ததுங்கில் ப துெ Malurları III இந்தப் பெரம்பிளன: கொடுக்கது அப்படியொரு செல்வா nal am Tartuna
'பரவிட்டாராம் நடிகர்' WAW!! | या கொடுக்கந்தயாராக இருந்தும் TIJE 蠶° until large
யில் நடமா ா அதனால் என்ன் மொத்திமா முரளிராபூரியே! Rwy'r 'Clir. I'r
இன் பாட்டி முத்து ஆய in ப்ெர்களில் தெலுங்கி IT GränuïLIIII, II.
வாங்கத்தாள் ஆன் நாயன் குமார நடிகர் படத்தின் பெயரை www.r.L, T. IEEE III* - இருக்கிறார ாறிவிட்டார்கள் அத்துள் கதாநாயகி
பம்பா படநாயகி மணியாள விட்டு அவருக்குப் பதிலா ாதி ை ஆங்கு நடிகர் ஒருவருள் நட்பாயிருக் துள்ளார்கள்
請 轟訂聶曹口冒 冒
கத ■ Limit ||If I'll TITI ாவியும் மானியா எனினும் வர் தளது நேரண்
| புழுதிவார்த் நூற்றுகிறாராம் தெலுங்கு R ா தெரியுமோ is .." "ாகத் தயாரித்து அவை நடிகைதான் முன்னாள் நடிகையான Hitl இந்மோன் தயாரிக்கும் சக்தி
அவர் இந்நாள் நடிாைளிடம் இருந்து தாது இசையா! அரகாதியுள் mill-IETA, II, III LI LI LI FITJI I lllllll ாடுபடு இந்த படம் வெளிவருவத்து முன்ன lly, T. இயக்கத்தில் நெப்போய்ன் நடிக்கும்
வித நடிகையை ாதும் படத்திற்கு இன்சாக ஒப்பந்தமாகியுள்
— =
தயாரிப்பாளர்கள் ஒரே ஓட்டமாக ஓடிவிடுகிறா பு या था ।
ாம் மும்பாய் நடிாக்களிடம் AMERIKA அறிமு நாய
siol 山轟轟 * ' என்ன இருக்கிறது எர கட்டி இயர் விரித் தடிக்கிர
As du VIET கேள்விக்கு பதில் சொல் -- முடிதம் அதனால்தாள் அந்த ஒட்டம் " ரஜினியின் வள்ளி படத்தில் அறிமுகமா திடுகிறாாம் பாயம் 'நடினா வைா மற்றும் தெலுங்கு ifi i ப்ேத் துனைககும் கூட ஆள் இப்ப இவர் தற்போது விக்ர்ள் இயக்கும் r" | தளிக்கிறார் விக்குமாருக்கு ஜோடியாக நடிக்கிறார்
இதுவர் இதை திரைக்கதை பராம வந்துள்ள பத்ரன் சில படங்களைத்திய | இவர் இயக்கும் дрмућну ми и М. Миபாளராகிறார்
செல்வமணி இயக்கி இன்னமும் குற்றப்பத்திரி ! த்தில் முன்பிரதமர் அமரர் ரன்காந்திய நடித்த அனும் ெ இவர் இப்போது RT I J நடிக்கும் விபி பத்தில் நடிக்கிறார்
- - - 量 irripi i VH4|| TJIV
ஹிட்லர் படத்தைத் தமிழில் பிரபுவை வைத் நீட்டமிட்டிருந்தார்கள் இப்போது அந்த கட்டு வீட்டு ஹிட் தமிழில் வெயிடுகிறார்கள் KINITETITIÚIDÍTETTERITORITATELJENIH
ரோஜா தன
F.lari, G viriy II yiliyyi, Qoʻgay fil, ஏன்கள் இந்தத் தள்ள | III Ilf
in aufrfurt kät Nellni golfo roulo Ti பங்களில் இரண்டு yn yr Yardly Wallai bych வருகிறார் ரோஜா
in
I235Ť356ń IDITÍT35QJ தமிழ்ப் படலதில் பரிய ஹிராக்கள் என் பட்டியவில் துர்ரே ஏழுபேர்தான் ரஜினிகள் விஜயகாந்த்
சரத்குமார் காத்தின் இவர்களது ாமும் அதி இந்த ஏழுபேருக்கு அடுத்தி இருப்பவர்கள்
wijiniti. Til இருவரும் முன்னரியில் அப்பால் நடித்துவரும்படங்கள் போரி ஹிட் துவரும் முன்னளிக்கு வந்துவிடுவா
இவர்களுக்கு அடுத்தபI ராந்த்தெயோ
முரளி அருள்தா ாண்டிாள் போன்றோர் இடம்பெறுகிறார்கள்
கொண்டிருக் குழம்ப அமெரிக்கா käly LEIN களோடு
போன்னா நாள் படி
படத்தில் நடந்துபோகி மத்துப் பெண்ணின்
ாடு இந்தி அழகிகளையெல்லாம் ஒப்பிட போட்டி அமிதாப்பர்ான் நிறுவனம் பன்ஆகி
இதுவும் ஒரு தொழில் இதில் கிகள் இந்திரலோகத்தில் ஆவா ாறாங்க FFFF" தவரை artiarrating, so a
எனக்கு காமரா பிடிக்கும் காந்தி ால்லாம் அழகன் போட்டிக்கு அனுப்பினா ஆனா எனக்கு அவர் அழகுதான்" ார் மல் என்ன கமலின் கருத்தோடு நீங்களும்

Page 11
வயதான இளம் ஹீரோ
ஆTஅப்பாஸ்’க்கு அடவை 蠶 ". ரம்யாவை வாய்தவரி அர்சு என்று கூப்பிட்டுத் தொலைந்து விட் I i i rith அப்பால் வந்தது ரம்யாவுக்கு முக்கின் மல் த வெற் TEAT INDIE ET L.M. என்னடா குழந்தே இங்கே எதற்கு வந்தாய் என்று கேலிசெய்வது
தேசம் பத்தின் வெறுப்பைக் காட்டினிட்டாராம் 團* * ...A Liniai fáil. வளர்ந்துவரும் நடிகர் நாளை அவர் தயவு தேவைப்படும் என TTI III 置 பிடித்து அத்தோடு விட்டார் ரம்பா இல்லாயிட்டால் அாள் IIT குவா is IMI TM TM TM TMI TAT- பாடாகியிருக்கும் | Olifa WM அஜித்குமார் போல் காதல் விஷயங்களில் கழுத்த நீட்பு
" . கொள்ளவேண்டாம் என்று அப்பாக்கு பவர் அட்வை
'ாள் *: #IIIITT (TTT),
என்று சரியான போட்டி அப்பாள் ". பிள்னையாக நடந்து பெயர் எடுப்பன் என்கிறார் Kunsill AKAIKA TIT ாரிாள்நாள் விடுகிறார்கள் க்க வைத் விபி ஆாத்தம்பி யாம் அப்பான் நீந்து கொ
ஜாவி உட்பட கதிரேய படவாய்ப்புக்களோடு இரவு
III ருக்கிறார் PROFESIYETIWITI
| || HMS ET TUNNETTIIN TWA'NIN கிறார்ட முத்தவர்களாக இருபதால் GJILEMÄT ன்ெ மும் நெருக்கமாக நடிக்க கூர்ப் நெப்போலியன் இருே
o "oil (HTTT) hủ]] [[]] ராஜ்கிரன் நடித்த 'மா விர பி படப்பிடிப்பிள் கிரியேஷன் பட நிறுவன ரின்தின் காட்டி வாழும் விரப் இரண்டுவேடங்களில் நெப்
படப்பிடிப்புக்களான கள் கட்டம் அேைாது
நெப்போவிய
| FWT || FTU | கதாநாயறிகள் தேர்வு தள் ார்க்கு . பிரகாஷ்
நடிக்கவுள் Ii இய்க்குநர் வருகிறார் என்றபெயரி fria ݂ ݂ AYNIJIET
படப்பிடிப்பு
கடுந்து ாயனப் இந்தித
நாரிக்கும் ாரால் AVUI LUFTTH
இந்தியப் கதித்துவிடா Il II ETI படத்தின் அப்பாள் L-irti II IL LI TAKATIK பெற்ற If d தயாரிக்கத் த்ெதைக்
செய்து
A/h. || ||
விபரிதும்
al
ஆகிய நடித்து
வா
݂ ݂
LLLLLL LL LLLLLLLOLTLLLLSLTTL TLTL LL LTLTLTLLLLL
அன்ரம்ப நொடியாக நடிக்கும் படம் துடிாமர் சங்கி வேகமாக நடந்துவருகிறது படத்தில் அர்ஜூனுக்கு மற்றொரு ே கொள்ளக் கட்டமொன்ரின் நண்பவராக ஆனந்தர ܢ ̄ . படத்தில் அவருக்கு ஒன்பது நமயிகள் கொள்ள
தொழில் கிராமம் ஒன்ரில் கொள்ளையடித்
미 JIJIJIJIJIJIJIITOVIRTUA ݂ ݂ ݂ டுகின்றனர் அதில் ஆனந்தரா
பலியாகின்றனர்.
தளது தம்பிகளை கிராம மக்களா புகிறார் ஆனந் அர்ஜுன் எதிர்த் ITH IT
தமிழகக் TiII க்களால் அடி பட்டது பிந்த
KALIFT IEEE
A ாளி ஆகியோரு
சரத்குமார் urter IILH, நடித்து வெளி பொது ஆனந்த நடித் LKATERANTY
அருண்குமார் புதிய படமொன்று சூட்டியுள்ளனர்
memiliiguurmäestigi essesör GSSPupiu L -
42
கண்டுபிடிபிள் சாராத்தைக் கண்டு அன்பளிகள் பிடிசன் என்று பாண்டியராஜன் பாடாதகுறைதான் செந்தில் ஆரியோரு பாக்கி தனது சினிமா (டயக சறுக்கலுக்கு காரணம் தெரிந்து திரைக்கதை 量蕾
விட்டதாம் என்ன காரணம்
வெளியார் பியக்கிய படங்களில் தொடர்ந்து நடித்தது நான் சறுக்கலுக்குக் காரளாம் இனிமேல் தனது வியக் சுத்தில் கட்டுமே அதிக படங்களில் நடிப்பது என்று முடிவு செய்துவிட்டார்.
புருள் பொண்டாட்டி படத்தை அடுத்து கோபாவா பொவா படம் வெளிவருமாம் அதற்குப் பின்னர்தாள் தங்ஸ் மனசுக்காரன் வெளியாக வேண்டும் என்று திட்டம் போட்டிருக்கிறார் பாண்டியராஜன் நீங்டகாலத் தயாரிப்பில் இழுபட்டுக்கொண்டி க்கிறது நல்ல மனசுக்காரன் நல்ல சகுனம் பார்த்துக் கொண்டிருக்கிறார் பாண்டிரான்
Gುಗ ܢܬ 蒿 CID,-3)
பிரபல எழுத்தாளர் பூமணியின் ஒன்று படமாகிறது. கருவேலம் பூர் பெயர் சூட்டியுள்ளளர் நாசரு பிப்படத்தில் மேக்-அப்பில்லாமல்
Tisjir Sir LEI ITITWIT |
。一cm
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

TI FI
IATA மூேக்குத்திகாசியில் புது ஹிரா :
பதன் இக் சரந்தும்ார் ""MAN KUMA 22 AS 'முருததி மார் பின்னர் சரத்குமார் ஒதுங்கிக்கொண்டா "All||||||||||||Taustrit ான்றும் கதாநாயகனாகப் ήίρίύσε{ώδευτ படப்பிடிப்பஆரம்பித்து பரத்ரன் பாராகிமு ாவில் பெங்க ாள்நடனக்குழுவில் விருந்தவர் இப்போது அவருக்கு அதிஷ்டம் မy#''' நாடபெறவுள்ள அழ வில்அைடித்திக்கிறது"தி ரோ இருவரும் தர்ாயங்கள்ாக: டி பற்றிம் சர்ச்ை TETI நடிக்கின்றனர். T | fi Hurls ாளி அண்டமன. செந்தில் மணிவண்ாள் * தாம்மின்றன்ர் கதை திரைக்கதை வசனம் பிளா இயக்கம் என்ற பல I
பொறுப்புக்கா ாற்றுள்ார் பவித்ரன் MIA ""
|| கதாநாயகன் *,酗| it கர்நாடக
Ital மதி W மாநிலத்தில் நடந்ததும்
படத்தில் நடிக்கப்போகும் படம் விரப்பன் தமிழ்நாட்டு திரையுலகத் ரிங்கம் படத்த தயாரித்த ம னெரும் கலந்து கொள் ம் தயாரிக்கும் படம் இது கிறார்கள் நிகழ்ச்சி ராகவும்திரமந்து வாலிபாகவும் say his it LAula CITEDIOLITUTTI ாான அளக் டபெற்று வருகிறது ார் தமிழ்ப்பட "M. romadurantanti ஆகியொரு III நடனப் பயிற் ார் கிரேன் "E. புதிய ரியான கடியாவும் அறிமுகமாகிறார் கவிதாஞ்சள்
புதிய இசையமைப்பாளரும் "..." ப்போகிறார். அடுத்த மாதம்
IF.
ஆரம்பமாகிறது
மற்றொரு செய்தி
L LÉullerő ா பிதுரியுமா?
காலமான்காளுக்கு சொந்தப்படம் நடாப் புயல் என்று
சைவத்திருக்கிறது. தனது ஆதர டன் ဂြွား။ து புதுப்படத்தயாரிப்பிள் அழைக்கப்பட்டும் * ரபு தேவாவும்
ஒரு விர்ே நடன நிகழ்ச்சியின் ஆடப் பாரா அவரு Land moet LNGHTH *鹉"* ாள் பிளாந்து ஆடப்போரார்
பொன்னத் சங்ான்கார I I III aggri Taker ா மற்றொரு தம்பிரொனால் து ஒரு குடும்பப்படம்
in
Namarw. Ni roi i பழிவாங்கக் flatl TF அவனது ப்போராடுவது
ராம் ஒன்றில் ள் துக்கிராம ந்துக் கொள்வப் ஆண்டில் நடத்த |#|||Î| || E. Bo##. த அமைந்துள்ள விக் வடிவேலு நடிக்கின்றன்ர்
N-7
மு 言飞 மூவேந்தரின்ராற்பாவின் season Pub.
다. 1T ரஜினியுடன் அருணாச்சலம் படத்தில் கோடி சேர வாய்ப்பும்
iyEIi கிடந்தவுடன் ரம்யாவின் மார்க்கெட் 蠶
அருணாச்சலம் வெளியானதும் ரம்யாவின் சம்பளம் மேலும் உயரு GAZGATAKA?” போதே அவரை ஒப்பந்தம் செய்துவிட அளவுகிறார்கள் un munisi III" UTGITT**, . TITI */ நேரம் கிடைக்கும்போது 蠶 ங்கள் இப்போது ஒப்பந்தத்தின்
FEL "EFTER சோழர்மட்டு ஒரு அயெழுத்துப்போட்டு விடுங்கள் என்று விஞ்சுகிறார்கள்
தாளிப்பாளர்கள்
ரமாமும்பாயில் மிதுன்கரவத்தியுடன் கொஞ்சிக்கொண்டிருந்து
"? 蠶 விட்டு திரும்பியிருக்கிறார் இந்திப்பவுஸ்கோடு இருந்துவிடுதொடரான
வாய்ப்புகளுக்கு நான் ஏற்பாடு செய்கிறேன்" என்று மிதுன் வேண்டுகோள் T :III: விடுத்திாாம் _
■ ". ரம்யாவுக்கு இந்தி தமிழ் தெலுங்கு என்று மூன்று படவுலகிலும் குறி Till GGN அதனால் துேளின் வேண்டுகோளை பரிசீலிக் மறுத்துவிட்டார்
ாம் இயக்கம் ராஜா தமிழில் அருணாச்சம் கிடைத்திருப்பது முன்னெறிப்பாய்ச்சலுக்கு 'உதவப்போகிறது. நக்மா ராஜா ா ஆகியோன்ராவிட தற்போது தமிழ்ப்படவுலக பெயர் இருப்பவர் ரம்யாநான் அருணாச்ாலமும்
வே 间 "9". Aniini திட்டாகிவிட்டாஸ் ரம்பாவின் இடத்தை யாராலும் அன்சர்
FEFFT ! ITElä ான்ன ". அஜித்குமார் அர்ஜுன் விஜயகாந்த் சரத்குமா பிரபுதேவ கள்" என்று ஆகிய ஹீரோக்களோடு தமிழில் நடித்துக்கொண்டிக்கும் ம் ராதிகாவும் ரம்யாவின் இலட்சியங்களில் ஒன்றுதலுடன் நடிக்க வேண்டும் என்பதுதான் Filippi அந்த ஆசையும் திறைவேறிவிட்டாங் ரம்யா ரம்யாதான் "PP" ம்மா கம்மாதான்

Page 12
42s rzsrrzi". Gaisassubst:5 - 635 C2
"தேவையற்ற பொருட்களை வாங்கிக் கொண்டே இருந்தால் கடன் பெருகி மிகத் தேவையுள்ள பொருளை விற்க நேரிடும்" என்றார் ஓர் அறிஞர்.
செலவைச் சுருக்கி சேமிப்பைப் பெருக்க வேண்டும். பெருக்கிய பணத்தைப் பல துறைகளிலும் முதலீடு செய்ய வேண்டும். தகுந்தபடி முதலீடு செய்யாத பணம் கைக்கு வராத பணம் என்றே கொள்ளலாம்.
சிறுதுளி பெருவெள்ளம் ஆகிறது. தினமும் சேர்த்து வைக்கும் சில ரூபாய்களே நாளை பல இலட்சங்களாக உருவாகிறது.
உங்கள் வருமானத்தில் இருபது சதவீதத் தைச் சேமியுங்கள். அது முடியாதபட்சத்தில் பத்து சதவீதமாவது சேமிப்பாக இருக்கட்டும்
தினமும் காலையில் எழுந்ததும் உங்கள் முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும். அவரவருக்குத் தகுந்தபடி 1 ரூபாய் முதல் 100 ரூபாய் அல்லது அதற்கு மேலும் சேமிக் கலாம். இன்று முதல் சேமிப்பேன் என உறுதி கொண்டு ஒரு ரூபாய் நாணயத்தைச் சேமிப்புக்காக எடுத்து வைப்பவர் வாழ்வின் முன்னேற்றத்தில் முதல்படி எடுத்து வைத்து விட்டார் என்றே சொல்ல லாம்.
சேமிக்க ஆரம்பித்து விட்டால் சேமிப் பைப் பெருக்க என்னென்ன செய்யலாம் 1 சிக்கன வாழ்வை மேற்கொள்ள வேண்டும் தேவையற்ற பொருட்களை வாங்கும் பழக்கத் தைக் கை விட வேண்டும். இந்தப் பொருள் இல்லாவிட்டால் வாழ முடியாதா என சிந்தித்து வாங்குவதே நல்லது. 2. தேவையான பொருட்களை வீட்டிலேயே எழுதிப்பட்டியல் தயாரித்த பிறகே கடைக்குச் செல்ல வேண்டும்.
3. கூடுமானவரை நாமா கவே கடைக்குச் சென்று வாங்குவது நல்லது. 4. பவுடர், சோப், எண் ணெய் போன்றவைகளைப் பெரிய அளவுகளில் வாங்கு வதால் பணத்தைச் சிறிது மிச்சப்படுத்தலாம். 5. மாத ஆரம்ப நாட்களில் கணவனும், மனைவியும் சேர்ந்து ஒரு பட்ஜெட் தயார் செய்து வரவு-செலவு எழுதி இ சேமிக்க ஒரு தொகையை ஒதுக்க வேண்டும் எழுது வதோடு இல்லாமல் அதன் படி நடப்பது முக்கியம் 6. செலவழித்து முடிந்ததும் மதியைச் சேமிப்பாக
வைத்துக் கொள்ளலாம் என நினைப்பது தவறு. இதனால் சில சமயங் களில் சேமிக்க இயலாமல் போய்விடும். சேமிப்புத் தொகையை முதலில் எடுத்து வைத்துவிட்டு மீதியைச் செலவழிக்கப்பழக வேண்டும்.
சேமிக்கும் வழிகள் என்ன
வீட்டில் குழந்தைகளுக்குச் சேமிப்பின் அவசியத்தை எடுத்துச் சொல்லி உண்டிய லில் காசு சேர்க்கப் பழக்கலாம். அன்றாடம் சேர்க்கப்படும் சில்லறைக் காசுகள் பெருக ஆரம்பித்து ஒன்று பத்தாகி நூறாகி ஆயிர மாகி நமக்குப் பயன்தரும் என்பதை மறக்கக் ón L1151* வங்கிகளில் பணத்தை சேமிப்புக் கணக்கு களில் முதலிடலாம்.
3560635GOGMT35 கவனியுங்கள்
கண்களின் கீழே கருவளையம் வருவதற் கான அடிப்படைக் காரணத்தைத் தெரிந்து கொண்டு அதைச் சரி செய்தால்தான் கருவளையம் நீங்கும்.
ஒருவருக்குத் தூக்கம் சரியான அளவு ல்லையென்றால் அவருடைய தோல், முகம் எல்லாமே பொலிவிழந்துதான் போகும். தூங்கும்போதுதான் உடம்பில் உள்ள முக்கிய பாகங்கள் ஓய்வு பெறு கின்றன; புதிய செயல்களைப் பெற்றுப் புத்துணர்வும் பெறுகின்றன. வெகுநேரம் வேலை செய்து கொண்டிருந்தாலும் சரியான படி தூங்காவிட்டால் உடம்பு சோர்ந்து போகின்றது. இந்தச் சோர்வின் களைப்புத் தான் கண்களுக்குக் கீழே கருவளையங் களாகத் தெரிகிறது. முகம் அழகிழந்து போகின்றது.
மனதில் கவலை டென்ஷன், வேறு ஏதாவது தவிர்க்க இயலாத பிரச்சனைஇதையெல்லாம் வைத்துக் கொண்டு படுத் தால் தூக்கம் எப்படி வரும் புரண்டு புரண்டு படுத்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான் கவலையோடு இருப்பவர் களுக்கு இளமை சீக்கிரமே நழுவிப் போய் விடுகின்றது.
கண்களுக்குக் கீழே கருவளையம் வராமல் இருக்க முதலில் தேவைப்படுவது ஆழ்ந்த தூக்கம். சிலர் பூனைத் தூக்கம் போடுவார்கள் ஒரு சின்ன சத்தம் கேட்டாலும் எழுந்து விடுவார்கள். உடம்பும், மனமும் ஓய்வு கொள்ள வேண்டுமானால் கனவு
ர தாக்கமாகத் தூங்கவேண்டும்.
ஆகையால் படுக்கும் முன்பு அன்றைக்கு நடந்த நல்ல விஷயங்களை மட்டும் நினைத்துக் கொண்டு தூங்குங்கள். நன்றாகத்துங்கினால் உடம்பிற்குப் புத்துணர்வு, தெம்பு சுறுசுறுப்பு வரும் முகம் பொலிவாகும். கருவளையம் போய்விடும்.
முப்பத்தெட்டு வயதான பொப்இசைப் புயல் மைக்கேல் ஜாக்சன் கடந்த ஆண்டு தனது மனைவி லிசாவை விவாகரத்துச் செய்திருந்தார்.
லிசாவைக் காதலித்து மணந்த மைக்கேல் ஜாக்சனுக்கு ஒரு வருத்தம் இருந்தது. தமக் கொரு குழந்தையில்லையே என்பதுதான் அந்த வருத்தம்
லிசாவுக்கும் மைக்கேல் ஜாக்சனின் போக்குப் பிடிக்கவில்லை. மைக்கேல் ஜாக்சன் பெண்கள் போன்ற மனநிலை கொண்டவர். லிசா அவரை வெறுக்க அதுதான் காரணம் என்று சொல்லப்பட்டது.
இந்நிலையில் இம்மாதம் 14190 அன்று அதிரடியான அறிவிப்பொன்றை வெளியிட்
மகளிர் மட்டும்0மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம். 2- - - - - - - - - - -
வீட்டில் பெண் வருகின்றார்களா? தி தொகையை நகைச் உதாரணமாக ஒரு பத்து ரூபாயை எடு போட்டுக்கொண்டுவ தில் ஒரு கிராம் தங்
91666. ITP * குழந்தை பிறந்தது தொகையை அவர்க லிட்டால், அவர்கள் ெ தும், அவர்களுக்குப் கும். * பணத்தைப் பொன் மண்ணில் போடு 6 GLJITJU GLIJ 61606 அல்லது மண்-அதா முதலீடு செய்வது பொதுவாகச் பழக்கப்படுத்திக் ெ போதும் நம் மனம் ப யாகிவிடும் சேர்க் கொண்டே இருக்கும் செலவழித்துக் கொ வரவுக்கு மேல் மானமிழந்து மதியி மெங்கும் அவப்பெய அதிகமாகச் சம்ப அதிகமாகச் செலவழி: குறைவாகச் சப் விடக் குறைவாகச் ெ வந்தராவீர்கள் என் after GTP
fjLDGLOOT
டுள்ளார் மைக்கே 37 வயதான பெண்ணை மணந்
லித் தெரியவேண் லவ்" என்ற அர்த்தங்கள் ஒளி சொல்ல முடியும பாருங்கள்:
"லவ்' என்
வாரம் ஒரு பட்டுச் Basrama
603, Guntun:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 2. GYÓGOLD-ÉpíEDLD-6lelefüLIGOLj jei GIO
* iriúiliana 3gpůLilla DGAIšÉG EGYIGUIÓig ULI
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை, தினமுரசு வாரமலர்,
பி.கு:
அதிஷ்டசாலியாக தெரிவு செய்யப் படுகிறவர்கள் தமது புகைப் படங்களை அனுப்பினால் பிர சுரிக்க உதவும்:
தித் திகதி 30-11-1996
தபெஇல-1, கொழும்பு
எல்.ஓவி.இ.(L0W
Lifefi GluñIT GIT Tiisi Glirginig அடுத்தவாரம் பு di, LIijTP
GRGiN GINTIJLİLJIrfan அறிவிக்கப்படும் bu]]់ ឃុំ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

* பச்சை மிளகாய் நிறைய வாங்கி விட்டீர்
களா? குளிர்சாதனப் பெட்டிக்குள் 蹟" வைத்தாலும் அழுகிப் போய் விடுகின்றன. அழுகிப் போகாமல், ஈரம் வற்றாமல் பசுமையாகப் பச்சை மிளகாயை வைத் திருக்க ஒரு யோசனை மிளகாய் வாங்கிய தும் காம்பை நீக்கிவிட்டு, ஒரு பிளாஸ்டிக் டப்பாவுக்குள் போட்டு அதைக் குளிர் சாதனப் பெட்டிக்குள் வையுங்கள், பச்சை மிளகாய் பத்து நாட்கள் ஆனாலும் புதுக போலவே இருக்கும். விலை கொடுத்து வாங்குகிறோம் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டாமோ? உருளைக் கிழங்கைச் சமைக்கும் போது தோலைச் சீவி எடுத்து வீசி விடுகிறோம். உருளைக்கிழங்குத் தோலில் நிறையச் சத்து இருக்கிறது என்று சொல்கிறார்கள் அதை எப்படியாவது பயன்படுத்த வேண் டும் தோலை நன்றாக நீரில் அலசி, வீட்டில் துளசிச் செடி இருக்கவேண்டும் கொஞ்சம் உப்பு கொஞ்சம் தூள் நீங்கள் குடிப்பதற்காக வடிகட்டி வைத் போட்டுக் கலந்து வாணலியில் ஒரு திருக்கும் நீரில் கொஞ்சம் துளசி இலை தேக்கரண்டி எண்ணெய் விட்டு வறுத்து களைக் கழுவிப் போட்டு வையுங்கள் வைத்தால் நன்றாக இருக்கும் செய்து தண்ணீர் வாசனையாக இருப்பதுடன், பாருங்களேன். தடிமன் வராமல் பாதுகாக்கும்.
* பண்டிகைக் காலங்களில் பாயாசம்,
sciousld - 2 Libert ü J606) – 2 LLb6ns புளித்த மோர் - 1 டம்ளர் uškog uklonamij - 8 曲 விஓமம் - 1 கரண்டி தி
1 2-ակ - 3|6|16/13
கடுகு - கொஞ்சம் al போ எண்ணெய் - அளவாக
9.
சர்க்கரைப் பொங்கல், இனிப்புக்கள்
# - கொஞ்சம்
இது சிறையரைச் சாச்சாரம்
ந்தைகள் வளர்ந்து மும் ஒரு குறிப்பிட்ட J. G.F.Lida,GUILD. ளைக்கு நகைக்காகப் து ஒரு பெட்டியில் ால் ஒன்றரை மாதத் ü Qum呜 QWLaumü
செய்வோம். எந்த இனிப்பு வகைகள் செய்தாலும் அதற்கு ஏலக்காய் பொடி செய்து போடுகிறோம். ஒவ்வொரு தடவை யும் மூன்று நான்கு என்று தட்டும் போது சில சரியாகப் பொடியாகாது இல்லையென்றால் அங்கும் இங்கும் சிதறும் பத்துக் கிராம் ஏலக்காயோடு மூன்று தேக்கரண்டி சீனி சேர்த்து மிக்ஸி யில் பொடி செய்து வைத்துக் கொண்டால் வசதியாக இருக்கும் அல்லவா?
வடை செய்யும் போது சாதாரணமாக கடலைப்பருப்பு, துவரம் பருப்புத்தான்
வங்கியில் ஒரு சிறு து பெயரில் வைப்ப ரியவர்களாக வளர்ந்த பயனுள்ளதாக இருக்
ன்பார்கள். அதாவது
*
ஏறக் கூடிய பொன்
னில் போடு அல்லது
ISloov - GJIGJD. ಙ್ಕಿಣಿ பணத்தை செய்முறை GAIÚLÓNGOGA) காஞ்சம் போடுகிறோம். அதற்குப் பதிலாக முதல் சமிப்பை முதலில் சவ்வரிசியை மிஷினில் சிறு ரவைபோல prಿತೀ। கொண்டைக் கடலையை ஊற ாள்ளவேண்டும். எப் உடைத்துக் கொள்ளவும் ரவையையும், '? பிறகு ?: o: JELİflaflaÖLLILD LJGif) (BLDIIIfø GUDJ55LD LJUBLJLI 26II AD 6000US35g9I 9/60U மக்கத்திற்கே அடிமை சவ்வரிசியையும் புளித்த மோரில் ஊற தால் வடை மொறு மொறுவென்று
ம் கை சேர்த்துக் வைக்கவும். ஒரு மணி நேரம் ஊறிய பின் செலவழிக்கும் கை பச்சை மிளகாயை நறுக்கி ஒமத்தைப் ண்டேதான் இருக்கும். பொடித்து ரவைக் கலவைக்குள் போடவும். செலவு செய்தால் வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, ந்து செல்லும் இட உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு ர் வாங்க நேரிடும். வதக்கி ரவைக் கலவைக்குள் போட்டு, தித்தாலும் அதை விட சேர்த்து நன்றாகப் பிசைந்து தால் ஏழையாவார்கள் 6116կLD
அடுப்பில் வாணலியை வைத்து எண் சலவு செய்தால் செல் ணெய் கொதித்ததும், ரவைக் கலவையைப் ன சேமிக்கத் தயாராகி பக்கோடாப் பதத்தில் பிடித்து எண்ணெயில்
போட்டுச் சிவந்ததும் எடுக்கவும்.
சுவையாக இருக்கும். அத்துடன் சத்தான தும் கூட.
கத்தி கூர்மையாக இல்லையா? அதைச் சிறிது நேரம் சூடான நீரில் போட்டு வையுங்கள். பிறகு எடுத்துத் துடைத்து வெட்டிப்பாருங்கள் கூர்மையாக வெட்டும். அரிசியை நன்றாக வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள் கட்லட் செய்யும் போது அதற்குத் துவ ரஸ்க் தூளுக்குப் பதிலாக இதைப் பயன்படுத் தலாம்.
*
*
பிறக்காவிட்டால் மைக்கேல் ஜாக்சனிடம்தான்
த்தின் lpati நடந்த ஒத்திகை? ಙ್ಗಲ என்ற பேச்சு ஏற்பட்டுவிடு s * 62üи தம் அதனால்தான் டெப்பிரோவும் மைக்கேல்
ஜாக்சனும் ஒரு ஒப்பந்தம் செய்தார்
துள்ளார் மைக்கேல்
06ID,
திருமணத்திற்கு முன்னர் ஒரு ஒத்திகை ஜாக்சன், அதுமட்டுமல்ல பார்த்து விடலாம். 'கரு' உருவாகிவிட்டால் மைக்கேல் ஜாக்சனின் குழந் இருவரும் திருமணம் செய்து G)4/T616IT60ITLD தைக்கும் தாயாகப் போகி என்பது தான் ஒப்பந்தம் றார் டெப்பிரோவ். ஜாக்ச ஒத்திகையில் பூரண வெற்றி டெப்பிரோ னின் கரு டெப்பிரோவ் வின் வயிற்றில் கரு வளரத் தொடங்கியது. வயிற்றில் வளர்ந்து அதனால் ஒப்பந்தப்படியே இருவரும் கொண்டிருக்கிறது என்னும் திருமணம் செய்துகொண்டனர். தகவலும் வெளியாகியி இந்த இரகசிய ஒத்திகை சமாச்சாரம் ருக்கிறது. வெளியே தெரியாமல் இருப்பதற்காக டெப்பி கல்யாணத்துக்கு முன் ரோவ் மைக்கேல் ஜாக்சனின் கருவுக்கு னரே குழந்தை தயிராகி வாடகைத்தாயாக இருந்தார் என்று ஒரு விட்டது. இருவரும் அவ புதுக்கதையை உருவாக்கியிருக்கிறார்கள் சரப்பட்டு விட்டார்களாக்கும் டெப்பிரோவ் மருந்ததுவமனை ஒன்றில் என்று நினைக்காதீர்கள் o! ' 苏姆 6)ILLIT:55Të GOLD5556) 3754 697 9I55 இருக்கிறது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது ஏற்கனவே லிசாவை தனியான அக்கறையோடு அவரைக் கவனித் தார் டெப்பிரோவ் கவனிப்பு காதலாக
திருமணம் 蠶 குழந்தை பிறக்கவில்லை. அதனால் மைக்கேல் மாறியது காதல் கரு சுமக்க வைத்தது.
ஜாக்சன் டப்பிரோவ் என்னும் ஜாக்சனைப்பற்றி தப்பாகப் பேசுகிறார்கள் கரு கல்யாணத்தில் கொண்டு வந்து கொண்டதாக அறிவித் டெப்பிரோவை மணந்தபின் 9ಣ್ರ நிறுத்தியிருக்கிறது வாழ்க மணமக்கள்
என்னவென்று சொல் எழுத்துக்களுக்கும் தனித்தனிப் பொருள் உண்டு. தில்லை. எல்-பார்க்க (IL00k) ஓ-கவனி ர்த்தைக்குள் எத்தனை (0.0BSERWE) வி. ஆராய்ந்தறிய (WERTY) | கிடக்கின்றன என்று இ-அனுபவி (EEN0)அப்பாடா இனிமேல் இனி முடியும் இதோ முழு அர்த்தம் தெரியாமல் குழம்பமாட்டீர்கள்
ΤζόεδIP "மொழிக்கொரு லவ்வு
நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்ற
தமிழ் வார்த்தைக்கு ஆங்கிலத் டென்மார்க்- ஜெக் எல்ஸ் கொடிக் தில் ஐ லவ் யூ நம்மவர்கள் ஹீப்ரு-அணி ஒஹோவ் ஓடாக் கடல் கடந்து பரவிக்கொண்டி இந்தோனேஷியா-ஹாஜா காணி ஸெபாவி ருக்கும் காலகட்டம் இது வெளி ஸ்பானிஷ் நினி குபேண்டா |நாடு செல்லும் நம்மவர்களுக்கு கிரீன்லாந்து ஸ்-ஏதே போ |உபயோகமாகப்படும் என்ற நல் ஜப்பான்வாடகS வகனாடாவோ (?) வேறு அப்ஹீமாணி, சில மொழிகளில் ஐ லவ் என்பதற்கு உரிய 141-616), DTG போதும் சிலவற்றைத் தருகிறோம். ILOWEY0U இந்த ஆங்கில எழுத்துக்களை * சீனா வோஅய்னி கணக்கிட்டு } 6T6 * ஃபிரான்ஸ்-யே ட்ரமே ஒரு சூத்திரம் போல் சொல்வதைக் கேள்விப் * இத்தாலி-டைவோக்லியோ பட்டிருப்பீர்கள்
GLJ(360T. அதையே மேலும் சுருக்கி 141 என்றும் * ஹங்கேரி-ஸெரெட்லக் சொல்லமுடியும். *ரசியா-யா டெப்யாலையூட்ஸி signals I LOVE YOU (YOU assed
粤 பதிலாக UI எனக் குறிப்பிடலாம். அப்படிக் ஜெர்மனி-கிஷ் வையப் டிஷ் OMAM
வார்த்தையில் உள்ள என்ற நான்கு ஆங்கில
யாருக்கு பட்டுச்சேலை? சகிக்கு அதிவர்டம் jäi Bar Gun Gin Luffi GlLuggy Lİ) GITT FÅ ல், மேரி ஜோ குறுவல் கட்டை, சகாயபுரம், மூதார். II Lp Jeffeszi Lusi GDITLÍf Juià GLITEFIKE SIIITCFefiluri th. த ஒருவாரம் பொறுமையாக இருக்கக்
Inuri Lurfeffi GluDubaifefef|LibridgUTGibsoup GUni) si papa Duh SufofficiasůLICEith GiffLIJTAGGIUNGITÜ
தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
குறிப்பிட்டால் 141தான் வரும்.
நவ.24-30,1996

Page 13
ଶ୍ରେ: - ܒ ܒܒ ܥ  ܼ 800005. Ib. ஆவணியில் வந்துதித்த ஆணிமுத்தே ஆரணியே பூமகளே கண்ணுறங்கு
பூமணியே பொன்மகளே யாழினியே
பட்டுநிலா பார்த்தபடி கண்ணுறங்கு
öß500 பருவம் வந்து பெய்த மழை அது 熔 நனைந்ததோடு 高( Td/0/07գ սթի5 51 Ꮡ" Ꭿ1ᎢᏘlᏑ ᏭᏍᎫ 0/05lᏪ;
0-0 5 கண்ணில் அது 'கரு'ந்ெதிருக்கலாம் : இவ்வொரு கிழமையும் இனி எனக்கும் வரலாம் (517 2 GÖT- 0-0 之á மூக்கு கண்ணாடியில் 0-0 தாஜ்மஹாலின் முன்னுள்ள ஐ வாங்கிய கனவுகளை 磅
தேன்மொழியே செவ்விதழே சிறுமலரே
தாரணியே தூயவளே கண்ணுறங்கு தடாகத்தைப் பார்க்கிறேன் நீ விற்றுவிட்டாய் Tif) |pրցոգիլյ1Gայ նույթից)Gայ լրոյից (: 99 st : : AJ DE 55 #LC02LC4||LO O மனசின் இடுக்குகளிலிருந்து சரி
*岛 605/ILLTd undingուպմ 乙卯
Lilia, ofoxis)UJEcoup (Bijgt 6)(370) upstijgif)(0)L. тоготип55то g"Ա***" սա55 95 kkk k kkkkk kkkkS kk kMS0 TTTmkTS S TTTT TTTTTTT Skkk காண்பதெலாம் காசுசெய்யும் நாட்டியமே ", "نg இல்லாத *
-ళ P94 魔 'ಣ' கண்ணுறங்கு சின்னப் பாதங்கள். என் கண்ணில் விழுகின்றன
நீ கடும் ஆள் தான் எண் 0-0
உத்தரத்து காற்றுவந்து தொட்டதுவோ உள்ளமிக வெந்து நீயும் வெம்புகிறாய்? நித்திரையே அற்றுவெந்து வாழ்பவர் நாம் நித்திலமே மல்லிகையே கண்ணுறங்கு
岛●澎
0-0 நீ முன் வரிசையில் அமர்வது போல என். ஹரிருதயத்திலும் 0-0
அந்த
விறுவிறுப்பாய் இருந்தது இந்தியா வெற்றி பெறு
STSUotiö falsia). GSLU5005 i ALIQI QDËG
05Պա5 5LLգ ԳԱԼԱԼ07,
ஆதரவு அர்
கண்மணியே உந்தனண்டை யார்வருவார் சோக்குதுகள் போல 6)0LA, Lortu மோசமிவை மண்ணினின்றும் போயொதுங்கும் டு வாழ்க்கையில்- " . நியாயமான மாண்புடன் நீ வாழ்ந்திடலாம் கண்ணுறங்கு என்னை உதிர்த்து நாட்டுப்பற்றுள்ள
敦*岛 உன்னை எழுதுகிறேன் நல்லவர் இருவர் Vooraf Ulyss கணனியிலே கைபதித்து கலையுரிவாய் auffé7550).L(6 géli8 என்னைத் தட்டிருே 91155 DITIO கல்வியிலே கரைதொட் டூ முனைந்திடுவாய் () அல்ல! Gascias) Carl Tit τραχή (αγηση மனதினிலே அன்புவிழி திறந்திடுவாய் 0-0 .1]11:11 திசை திந் மேன்மைகளுன் உடனிருக்கும் கண்ணுறங்கு S
மாவை-வரோதயன், 6 ΟO 3 ΟΟ Γ. Ι. Ο 515նմlմար CANAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAA 55 UITGUESITTIT
S/50(50/ TL. i, சத்தியவசந்தம் 历 jEA வசித்து 鷺 சிதைந்தது குருதியோடு கலந்தவளே தேசத்திலா? հյրրիցից նg//5ցTրց) 2.GT - L.), jiffi, JILJI, 27 醬 திலா? "ಕ್ಕೆ wwwíinimumvwi GIGA. - உணர்வுக்குள் ஊடுருவி G50TT2 தி வதையா? பிரதி இன்று விழி 2.01)/f).) ** ** anals as գյո0ոյg/g) அரங்கேறியவளே என் உயிரோடு பேசி 鹰 (T70), உன் இதயம் உன் உருவத்தை காதல் ஊழல். գԱյ55տոս, உன்சிறைக்குள் 5(54bLIIT? அதில் பதித்து என் புல்லாங்குழலாக இந்நாடே சுவாசிக்கச் செய்தவளே CO/1011179 என் உயிரை இந்திய தம் 5/1556) ** புதுப்பித்தவளே მეეგუე). ugia sa sailanguUITA என் கனவுகளை 隧 போலிக்குழலான 5 (424075CUIT? 25 Llydy 551 iTP இப்போது ** இரவுத் தொட்டிலுக்குள் நெருப்பா நான் இந்தி LIĠITIGATO), '60 JIT ġie, L' என் கட்டிலை - - ஆதரிப்பதற் அனுப்பி கவிதையாக்கியவளே! காதல் பூவை நாடுதானே (T(MT உன் நினைவுகள் gar Gցրmaյսից) வைத்த தியில் A lo இதய தளத்தை суайт Штр LOGU G07an 554 Tsing நல்ல பல அழித்தவளே -9յլիարք தென்றலாக காதல் மட்டுமல்ல; 905 Dog 5/50 G775й ** எனக்குள் நுழைந்தவளே! என் 窓のの、リ。 ಶಿಗ್ಹ 2-3 նյոան கற்பனையுந்தான் இருக்கை ம 0U/0/0/ */06ՍաIIP இண்ட நெற் ஆக்கி தேவதையா? நிந்ததாசன். 山、
** L S S SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
o முள்ளின் ZA في 1 من ಇಂಗ್ಲಿ'
KO) GOTFIFA UITGAU) 56alia)
#ffhau 1745.5 605 ffilung) 6)ഠമ്) இரண்டாகக் கடந்த 。 இற்றையடிப் பாதை g՞ցիալյացից -
* Մ)(UL) பொது. տու6 ....
கறையானுக்கு
பாசி பிடித்த இரையான வாழைத்தோட்ட ILOG), வாய்க்காலுக்கருகில் சாலையாக 9755 տL6ն , " . 两mLómuš In 1965) is 5 இருந்த 300, பழுத்து வீழ்ந்த கட்டில் LIGUITLDJJLô. எங்களின் சொத்து சொந்த மண்ணும் குருத்தோலை, சந்தே யாழ்-ஞானகணேசன்
பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி) 蠶 LJU # o Ls.L. ? logs Tum- GTLEGO IDD, LG SL ஞாயிறு உறவினர் உதவி மன மகிழ்ச் 2. இாறு G 臀 。 | AHIn. திங்கள் தொழில் விருத்தி பண வரவு முய 10 மணி திங்கள் பெ I DHE LIST RISI: .செவ்வாய் பயனுள்ள செயல் செலவு மிகுதி பிய 1 மணி செவ்வாய் மனக்கிலேசம் வெளியிட வாழ்க்கை
La 12 passif|Tlobo" அந்நியர் உதவி தொழில் விருத்தி LÎL 2 LDGSON H 567 இனசன நன்மை கெளரவம் வியாழன் மனக்குறை நீங்கும் பணச் செலவு பகல் 1 மணி வியாழன்- மனக்குறை நீங்கும் தொழில் விருத்தி வெள்ளி வீண் முயற்சி காரியக்கேடு LNL 2 Down || வெள்ளி பெரியோர் உதவி இனசன நன்மை 0. பிரயாண மிகுதி தொழில் சிறப் ü山, ö சனி தொழில் விருத்தி, பண வரவு முய 10 மணி
அதிஷ்டநாள்- திங்கள் அதிஷ்ட இலக்கம்- அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-5
கும்பம் LI JIf - - -
(அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி முன் முக்கால்)
ஞாயிறு பிரயான மிகுதி கடன் தொல்லை. LÎLJ, 1 LDGOVAs திங்கள் மன மகிழ்ச்சி காரியானுகூலம் மு.ப. 10 மணி செவ்வாய் தொழில் விருத்தி, பண வரவு 2 IDG
5 air- Till dy, LIGO GUUG). பகல் 12 மணி வியாழன் அந்நியர் உதவி காரிய சித்தி LJ.L. 2 DAs வெள்ளி தொழில் சிறப்பு பொருள் வரவு LI JIGU 12 LOGOxf சனி கடன் தொல்லை, மனக்கிலேசம் 2 மணி
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-5
I. G. உத்தராடத்துப் பின்முக்கால் திருவோணம் அவிட்டத்து முன்னரை
ஞாயிறு தொழில் மந்தம், அந்நியர் உதவி LI JGJ 12 LIDGNOxf திங்கள் பிரயாணக் கஷ்டம் செலவு மிகுதி UpLI, 10 LDGOs) செவ்வாய் அந்நியர் பகை, பணக் கஷ்டம் Ls).L., 2 DGNOf புதன் - இனசன நன்மை, உயர்ந்த நிலை Ls), L. I LID600s வியாழன் வீண் மனஸ்தாபம் கடன் தொல்லை. பகல் 1 மணி வெள்ளி தொழில் விருத்தி, பண வரவு L.L. 2 IDGSM சனி மனக்குறை நீங்கும் உயர்ந்த நிலை LG 2 logo
அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம்-8
I Gh
மூலம், பூராடம் உத்தராடத்து முதற்கால்) விசாகத்து நாலாங்கால் அனுவும் கேட்டை) ஞாயிறு வெளியிட வாழ்க்கை, பணச் செலவு பிய ஞாயிறு பணச் செலவு மன மகிழ்ச்சி L136), 12 |DGísl
2 IDG திங்கள்- மனக்குறை நீங்கும் தொழில் விருத்தி பிய 1 மணிதிங்கள் பெரியோர் உதவி உயர்ந்த நிலை முய 10 மணி செவ்வாய் பெரியோர் உதவி அந்நியர் சகவாசம் பிய 3 மணிசெவ்வாய் மனக்குறை நீங்கும் பண வரவு Ls). I DIGNON புதன் கடன் படல், பிரயாண மிகுதி பகல் 12 மணி புதன் வெளியிட வாழ்க்கை, பணச் செலவு பகல் 1 மணி வியாழன்-தொழில் கஷ்டம், பணச் செலவு முய 10 மணிவியாழன் அந்நியர் உதவி, மன மகிழ்ச்சி LINLI, 2 LDGOSKIM வெள்ளி காரிய நஷ்டம் மனக் கலக்கம் பிய 2 மணிவெள்ளி காரியானுகூலம் பொருள் வரவு LAG) 12 LOGO சனி இனசன நன்மை, மன மகிழ்ச்சி முய 10 மணிசனி செலவு மிகுதி பிரயாண மிகுதி []|[1, 2, [ng,
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-1 அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-2
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

TÇÜ, figs,
வடிக்கின்றது. finfidi) QUIDங்களில் மீண்டும் ன நேசிக்கிறேன்
| (5/11/5/fi 500
வில்லை, ஆகவே, İlçü06).
ETa/OL"Ling) திருக்க வேண்டும்
T.
ன துரத்தும்
முதன் முதலாக கம்பி கமலுக்கு மேக் யூட்டரில் டிசைன் செய்து அப் டெஸ்ட் செய்து எம்.யே.தஸ்ரீப், | LunTfigi
LITTSBULLJL LI LIL LD LIIITS55LILLD. அக்கரையறடு - - - - - - - - - - - - - - - - - - -
5 ISITLUSG) ாட்டிற்கா" நந்தது எனக்கு கேள்வி தானே அது.
4. Πήβατά7 Pigfab;
TOTO)O
ա5/
த்தேன் Τάταή (ή இன்றை TOTIT.
த்தேன் --
பத்திரத்தின் 25.
தாடங்கினேன்.
அசத்தலான தோற்றம் வந்துவிட்டது. கமல் அசல் மாமியாகவே மாறிவிட்டார். அதேகெட்டப்போடு.தமிழக முதல்வர்கலைஞர் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் ஆகியோரோடுபுகைப்படமும் எடுத்துக்கொண்டார்.
படப்பிடிப்பில் மனோரமா, கே.ஆர்.விஜயா விஜயகுமாரி ஆகியோருடன் கமல் மாமி நன்றாகப் பார்த்துச் சொல்லுங்கள் மாமிதானே அழகாகத் தெரிகிறார்
இருந்தது எனக்கு OTADO, ழன் என்றல்லவா
ள்ளது.
ήταήβατα
/////09/ த-இந்த
SIUCIU).2
Ածնոզի (35լ թ։
மனிதரை தேடினேன்; In Shighւ55in) ட்டும் தான் மிச்சம் ண்முகராஜா, பதுளை
6 milia Eau Cyri | forfa
கர்த்திகைப் பின்முக்கால் ரோகிணியிருகடத்துமுன்னரை மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன் முக்கால் ாயிறு குடும்ப நன்மை, மன மகிழ்ச்சி பிய மணி ஞாயிறு பணக் கஷ்டம் மனக் கலக்கம் 1ங்கள் வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி பகல் 1 மணி திங்கள் வீண் முயற்சி அந்நியர் பகை LIUG) சவ்வாய் தொழில் விருத்தி முயற்சி மேன்மை பகல் 1 மணி செவ்வாய் காரிய சித்தி பொருள் வரவு L JILJI. தன் பிரயாண மிகுதி தொழில் சிறப்பு: பிப 4 மணி புதன் தொழில் சிறப்பு பணச் செலவு L I LI. யாழன் உயர்ந்த நிலை காரிய சித்தி பகல் 1 மணி வியாழன் புதிய முயற்சி கடன் படல் I L. வள்ளி வெளியிடப் பயணம் மன மகிழ்ச்சி பிப 4 மணி வெள்ளி. இனசன நன்மை காரிய சித்தி (UPL. னி புதிய முயற்சி, பணச் செலவு பிய மணி சனி கடன் தொல்லை, மனஸ்தாபம் ÎL.
அதிஷ்டநாள்-வியாழன் அதிஷ்ட இலக்கம்-4 அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-2
gig, g,
(புனர்பூசத்து நாலாம் கால் பூசம் ஆயிலியம் ஞாயிறு பெரியோர் உதவி, மன மகிழ்ச்சி U.L. 9 திங்கள்- தொழில் விருத்தி உயர்ந்த நிலை 山) 摩 செவ்வாய் இனசன நன்மை கடன் தொல்லை. LNL 2 LDGOVOM புதன் மனக்குறை நீங்கும் அந்நியர் உதவி Ls). L. 3 LDGOVOM வியாழன் பயனுள்ள செயல் தொழில் சிறப்பு L.L. I Dos வெள்ளி தேகசுக நன்மை, மனக்குறை நீங்கும் LJ.L. 2 DM சனி காரிய சித்தி, பொருள் வரவு Ls), L. 3 LDGOVAs
அதிஷ்டநாள்- வியாழன் அதிஷ்ட இலக்கம்-7
மகம் பூரம் உத்தரத்து முதற்கால்)
ாயிறு மன மகிழ்ச்சி காரிய சித்தி | II. 2. DSM திங்கள் தொழில் மந்தம் பெரியோர் உதவி L JJJGJ 12 LIDGNsf செவ்வாய் மனக் கலக்கம், கடன் தொல்லை. | | | | 2 IDSM புதன் உறவினர் உதவி கெளரவம் L), Das வியாழன் தொழில் நஷ்டம் பணச் செலவு UpLI. 9 LDGOof வெள்ளி கடன் தொல்லை, தேகசுகம் பாதிப்பு L. 9 of
சனி மன மகிழ்ச்சி, அந்நியரால் உதவி
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்
த்திரையின் பின்னரை சுவாதி விசாகத்து முன் முக்கால் உத்தரத்துப் பின்முக்கால் அத்தம் சித்திரையின் முன்னரை
ாயிறு குடும்ப சுகம் காரியானுகூலம் In a noong Tip முயற்சி பவிதம் உறவினர் உதவி L.L. I Dans ங்கள் இனசன நன்மை பிரயான மிகுதி பல் 1 மணி திங்கள் தொழில் சிறப்பு சரியானுகூலம் முய 10 மணி சவ்வாய் மனக் கலக்கம் பயனுள்ள செயல் Linu, 3 inon Quitaini- ಉಲ್ಲಂ। செயல் மன Dåståst. LOL, 2 Ogos தன் புதிய முயற்சி மனக்குறை நீங்கும். பிய மணி புதன் பெரியோர் உதவி கெளரவம் L.L. IG யாழன் அந்நியர் உதவி பொருள் வரவு பகல் 2 மணிவியாழன் [೧೨೮] நீங்கும் உயர்ந்த நிலை уш. 10 шај வள்ளி வெளியிட வாழ்க்கை மன மகிழ்ச்சி (ULU, 9 LDGOlaf GaIGIGAN- இனசன 1990 காரியானுகூலம் L.L. 2 IDGof E அந்நியர் சகவாசம், பணச் செலவு சனி தொழில் விருத்தி கெளரவம் L.L 3 Dos
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-4
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-3

Page 14
што би போகும் வெறுஞ் பிரிவுகள் போனால்
súborossfu un ாப்பர் முரசு சிறுகதை
恩、 ஊரில் ஒரு பணக்காரர்
வசித்து வந்தார். அந்த ஊரில் அவருக்கு ஏராளமான நிலபுலன்கள் இருந்தன. அவருக்கு மூன்று மகன்கள் அந்த மூவரும் மகா சோம்பேறிகள் வேளா வேளைக்குச் சாப்பிட்டுக் கொண்டு, பொறுப்பில்லாமல் ஊர்சுற்றிக்கொண்டு திரிவதே மூவரினதும் வேலையாகும்
இவர்களது நடவடிக்கைகளால் பணக்காரருக்கு ஒரே கவலை அந்தக் கவலையினால் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டுப் படுத்த படுக்கையானார். ஒரு நாள் அவர் தனது மூன்று மகன்களையும் அருகே அழைத்து
"என் பிள்ளைகளே இன்னும் சிறிது நேரத்தில் நான் இறந்து விடுவேன். நான் இறப்பதற்கு முன் உங்களிடம் ஒரு இரகசியத்தைச் சொல்லப்போகிறேன்." என்றார்.
மூவரும் தந்தையை மிக ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டிருந்தனர்.
"நமது நிலத்தில் புதையல் இருக்கிறது. நான் இறந்த பிறகு தோண்டி எடுத்துக் கொள்ளுங்கள்" என்று சொல்லி விட்டு இறந்து போனார்.
எந்த இடத்தில் புதையல் இருக்கிறது என்று தந்தை கூறவில்லையே என்று மூன்று மகன்களும் கவலைப்பட்டனர்.
"இப்போது புதையலைப் போய் எங்கு தேடுவது?" என்று மூன்றாவது
* மகன் கேட்டான்.
"நிலத்தில் என்று மட்டும்தான் கூறியிருக் கிறார். எனவே நமது நிலம் எங்கெங்கெல் லாம் இருக்கிறதோ, அங்கெல்லாம் தோண் டிப் பார்த்து விடுவோம்" என்றான் முத்த LDJI, GÖT.
அந்த யோசனையை மற்ற இருவரும் ஏற்றுக் கொண்டு மூவரும் மண்வெட்டி அலவாங்குகளை எடுத்துக்கொண்டு வயல் களுக்குள் இறங்கினார்கள்
| | |
III
இரவு, பகல் என் தோண்டினர். வியர் அந்த அளவுக்கு அெ னார்கள். அவர்களுக் குறியாக இருந்தது.
அவர்களுக்குச் ெ பாதிக்கும் மேல் விட்டனர். ஊர் மக் ஆச்சரியமாக இருந்த சோம்பேறிகளாக 2
திரிந்தவர்கள் கடுை
ஆகிவிட்டார்களே? நடந்தது என்று அ
* GallošķGNEGRANGINGWAWI கின்றது?
ஆமணக்கு விதை * இந்த ஆமணக் La)IDIT?
விதைகளைப் ப கூடாது. அவை வி ஆனால் காய்ந்த எடுக்கப்படும் எண்
யில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம்
திகதி 30 1996
வர்ணம் தீட்ரும்
போட்டி இல: 166
பாராட்டு
குரியவர்கள்
எஸ். பிரதீப், பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி, கொழும்பு-4 ஏ.எம். றிபாஸ், அல்-மனார் வீதி, மருதமுனை-02
ஏ. முஹம்மது அஸாம்,
செல்வி சர்மி சந்திரமோகன், அதக பாடசாலை, கல்நாட்டினகுளம், வவுனியா
சாஹிரா தேசிய கல்லூரி, புத்தளம்.
* வீடுகளில் விளக் பயன்படுத்துகிறார் பல மருந்துப் ெ படுத்தப்படுகிறது. தென் அமெரிக்க மருந்தாகக் கருதின களில் விளக்கு எா பெற, மலச்சிக்கை கப்படுகின்றது. * மருந்துப் பொ
எஸ். அர்ச்சனா, புனிதசிசிலியா மகாவித்தியாலயம் மட்டக்களப்பு
எஸ். முரளிதாஸ்,
செல்வன் ஐ. இப்திகார், LDL6106 LIGTVITÄT, LDLGAI GODSTT.
STÚð. SIúð. u DITg Tsör, களு/ஜீலான்மத் க. ஹேனமுல்லை, பாணந்துறை
கே. ஷனாஸ் மொஹமட்,
-- இராகலை வீதி, பலாங்கொடை
இராமகிருஷ்ணமிஷன் மகாவித், அக்கரைப்பற்று
வகைப் பொருட்கள்
கிறார்கள்?
GLINGIL', GJITë
பதற்கும்விளக்கெ
ஆமணக்கு அதி
ஜே. அமீன், ஸம் ஸம் வீதி, மருதமுனை
தெற்காசியாவிலு
லும் இது அதிகம்
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பாராமல் நிலத்தைத் வ ஆறாக வழிந்தது. ர்கள் உடலை வருத்தி குப் புதையல் ஒன்றே
சாந்தமான நிலங்களில் தோண்டிப் பார்த்து ளுக்கு இது மிகவும் து இவ்வளவு நாளும் Iர் சுற்றிக் கொண்டு
物s /三須
மயான உழைப்பாளிகள் இவர்களுக்கு என்ன
றிந்து கொள்ள விரும்பி
মািগীতাৰ্টী
ப் எதிலிருந்து கிடைக்
களில் இருந்து து விதைகளைச் சாப்
#GO) FILIITU, FIT L'IL FLÅ, த்தன்மை உடையவை. விதைகளில் இருந்து ணெய் விஷமற்றது.
- "כ
கண்ணெயை எதற்குப் Fitz
ருட்களில் இது பயன் ண்டைய எகிப்தியர்கள், க்கள் இதைப் புனித கள் தெற்காசிய நாடு க. கண்கள் பொலிவு நீக்க இது உபயோகிக்
ட்களுடன் வேறு எவ் இதன் மூலம் தயாரிக்
ஷ், சாயங்கள் தயாரிப் ணை பயன்படுகிறது. மாக எங்கு உள்ளது? வெப்ப வலய நாடுகளி உள்ளது.
TULDoli
பெரியவர் ஒருவர், அம்மூவரிடமும் வந்தார்.
"குழந்தைகளே. வயலில் என்ன தேடு கிறீர்கள்? என்று வினவினார்.
"எங்கள் தந்தை இறக்கும் முன், எமது நிலத்தில் புதையல் இருப்பதாகக் கூறினார். அதைத்தான் தேடிக் கொண்டிருக்கிறோம்" என்றான் இரண்டாவது மகன்.
அதைக் கேட்டு விட்டுச் பெரியவர், அவர்களைப் பார்த்து
"குழந்தைகளே இந்த நிலத்தில் புதையல் இருப்பதாக உங்கள் தந்தை கூறியது தங்கப் புதையலை அல்ல. தானிய விளைச்சலைத் தான் அவர் புதையல் என்று கூறியுள்ளார்.
சிரித்த
தலைநகர் டவுன் பரப்பு - 1740 சதுர கிலோ மீட்டர் மக்கள் தொகை 44 இலட்சம் மொழி - ஆங்கிலம், பழங்குடி மொழிகள் எழுத்தறிவு - 24 சமயம்- இஸ்லாம், கிறிஸ்தவம், பழங்குடி
GELDLILD. நாணயம் - லியோன் தனி நபர் வருமானம் - 40 டொலர் அமைவிடம்
சியர்ரா லியோன் (சிங்கத்தின் சிகரம்)
(UYU)
கண்பாலுவ இ ழந்தவர்களால் படிக்க
இயலாது. எனவே அவர் கள் படிப்பதற்கு ஏற்ற வாறு பலவகை எழுத்து முறைகள் வகுக்கப்பட்டுள் ளன. இவற்றுள் மிகச் சிறந்தது பிரெய்ல் முறை ஆகும். இம்முறையை லூயிஸ் பிரெய்ல் என்னும் ஃபிரெஞ்சு நாட்டுக்காரர் கண்டுபிடித்தார்.
கண்பார்வை இழந்த வர்கள், கை விரல்களால் தடவி மேடுபள்ளங்களை உணர்ந்து கொள்ள முடி யும், அதைப் போன்று தான் காகிதங்களில் கையால் தடவிப் படிக்கும்படி எழுத்துக்கள் அமைக்கப் பட்டுள்ளன.
இம்முறையைக் கொண்டு கண்பார்வை யற்றவர்கள் எழுதவும் படிக்கவும் கற்றுக் கொள்கிறார்கள்.
லூயிஸ் பிரெய்ல் தம் மூன்றாம் வயதில் கண்பார்வையை இழந்தார். பாரிஸில் உள்ள கண்பார்வையற்றோர் கல்வி நிலையத்தில்
:: I
உலகப் புகழ்பெற்ற கிரேக்க தத்துவ ஞானிகளில் பிளேட்டோவும் ஒருவர். இவர் சோக்ரட்டீஸ் என்னும் தத்துவஞானியின் மாணவர் அரிஸ்ரோட்டில் என்ற தத்துவ ஞானியின் ஆசிரியர்
குடும்பத்தில் பிளேட்டோ பிறந்தார். இவர் சிறு வயதிலேயே இசை இலக்கியம் ஓவியம் தத்துவம் ஆகியவற்றைக் கற்றார். 20வது வயதில் சோக்ரட்டீஸிடம் மாணவனாகச் சேர்ந்தார்.
ஆனால் அரசியல் காரணமாக சோக்ரட் டீஸ் கொல்லப்பட்டதும், இவர் அரசிய6ை வெறுத்துத் தத்துவத்துறையில் ஈடுபட்டார். கி.மு.387ல் அக்கடமி என்னும் பல்கலைக் கழகத்தைத் துவக்கினார். இதைத் தத்துவ விசாரணைக்கும், விஞ்ஞான ஆராய்ச்சிக்கு மான ஒரு நிலையமாக வளர்த்தார். இங்கு அரிஸ்ரோட்டில் போன்ற சிந்தனையாளர் களை உருவாக்கினார்.
பிளேட்டோ சிறந்த தத்துவஞானியாக வும், கவிஞராகவும் விளங்கினார். பல நூல் களையும் எழுதினார். அவை பெரும்பாலும் உரையாடல்களாக அமைந்துள்ளன. இவற் றில் தம் கருத்துக்களை சேர்கிரட்டீஸ் கூறுவது Gunna வெளியிட்டுள்ளார். உளவியல், கல்வி
உங்களை வயலில் இறங்கிக் கடுமையாக உழைக்கச் சொன்னால் நீங்கள் அதைக் கேட்க மாட்டீர்கள் என்றுதான் மறைமுக மாகப் புதையல் என்று கூறியுள்ளார்.
இப்போது கூட ஒன்றும் குறைந்து விடவில்லை. நீங்கள் தோண்டிய நிலங்கள் உழுதது போல் ஆகிவிட்டது. இதில் நீங்கள் தானியங்களைப் பயிரிட்டு அமோக விளைச்சலைப் பெறுங்கள். இதுவும் ஒரு புதையல் தான்" என்று கூறினார். அவர்களும் அதனை ஆமோதித் தார்கள்
இப்போது மகன்கள் மூவரும் சோம்பேறிகளாக இல்லாமல் வயலில் கடுமையாக உழைக்கிறார்கள்.
என்னும் பெயர் ஆரம்பத்தில் போர்த்துக்கிய மாலுமிகளால் இப்பகுதிக்குக் கொடுக்கப் பட்டது எப்போதும் இதன் கடற்கரை அருகில் உள்ள சிகரங்களில் பயங்கர மான ஓசை கேட்டுக் கொண்டிருந்ததே இப் பெயர் வரக்காரணமாகும்.
மேற்கு ஆபிரிக்க முனையில் கினிக் கும், சைபீரியாவுக்கும் நடுவே இந்நாடு அமைந்துள்ளது. 6.JUGU ITUDII:
பிரிட்டனின் கட்டுப்பாட்டிற்குள் இருந்த சியர்ரா லியோன், 1961ல் சுதந்திர மடைந்தது. அதிபரை அசெம்பிளி தெரிவு செய்கிறது.
ITIE, sting, Ito: இதன் பொருளாதாரம் விவசாயத் தையும், சுரங்கத் தொழிலையும் சார்ந்தது. க்கிய உற்பத்திப் பொருட்கள்- வைரம், ரும்புத்தாது கொக்கோ, கோப்பி, கோலா ஆகியன. SSLS SS S SS SS SSLS S SSS S SSSLSSS SS SS SS SS SS கல்வி பயின்றார். பின்னர் அங்கேயே ஆசிரியரானார்.
அந்நிலையத்தில் சார்ள்ஸ் பார்பியர் என்பவர் கண்டுபிடித்த முறையின்
படியே கண் பார்வையற்றவர்களுக்கு கற்பிக்கப்பட்டு வந்தது.
அந்த முறையில் பல குறைகள் இருந்தன. பிரெய்ல் அக்குறைகளை நீக்கித் திருத்தி அமைத்தார். அவர் பெயராலேயே புதிய முறைக்கும் இந்தப் பெயர் ஏற் பட்டது. இப்போது எல்லா நாடுகளிலும் பிரெய்ல் முறையையே பின்பற்றுகிறார்
ஏதென்ஸ் நகரத்தில் ஒரு செல்வக்
அரசியல் பற்றியும் இவற்றில் ஆராய்ந் 576i GTI.
குடியரசு" என்னும் உரையாடல் லில், இவர் தாம் கனவு கண்ட லட்சிய அரசு ஒன்றைச் சித்தரித் துள்ளார்.
இன்றைய ஐரோப்பிய தத்துவக் கொள்கைகளில் பெரும்பகுதி பிளேட்டோ வின் அடிப்படையில் உருவானதாகும். ஐரோப்பிய நாகரிகத்தில் பிளேட்டோவின் கருத்துக்கள் இடம்பெறாத எந்தத் துறையும் இல்லை எனலாம்.
50.24-30, 1996

Page 15
\ன்ன விஷயம்"
"உங்கள் வீட்டுக் இகார் நம்பர் என்ன? எந்தக் கார்? இரண்டு கார் இருக் கிறது."
கீழே தண்ணீர்த் துளிகள் அவள் பாதங்கள் மூலம் வழிந்து மெதுவாக ஒன்று சேர்ந்து திரண்டு கொண்டிருந்தன.
"Lil'." 'டி.எஸ்.கே 2520 ஏன் ஏதாவது விபத்தா?"
"நீங்கள் பேசுவது. "பூரீமதி ஷர்மா." "மிஸஸ் ஷர்மா, நீங்கள் உடனே விலிங்டன் ஆஸ்பத்திரிக்கு வாருங்கள் மிக முக்கியமான விஷயம்."
"என்ன என்ன சொல்லுங்களேன்? "உங்கள் கணவர் அந்தக் காரில் வெளியே சென்றாரா?
"ஆம், ஹரியானா பக்கம் போயிருக் கிறார். நேற்றுக் கிளம்பினார். நாளை மறுநாள் வருகிறேன் என்."
"மிஸஸ் ஷர்மா, ஜம் ஸாரி நான் இதைச் சொல்ல வேண்டியிருக்கிறது. அந்தக் கார் அப்பர் ரிட்ஜ் ரோடு அரு கில் பிரியும் ஒரு மண்பாதையில் ஒதுக் குப்புறமாக நின்றிருந்தது. அந்த இடத்தி லிருந்து சுமார் ஒரு ஃபர்லாங் தூரத்தில் ஓர் அடர்த்தியான தனியான புதரில் நாங்கள் ஓர் உடலைப் பார்த்தோம் அது உங்கள் கணவராக இருக்கக்கூடும்"
"உடல் என்றால் உடல் என்றால் "இறந்த உடல்" "ஒகாட் காட்" "மிஸஸ் வுர்மா, நாங்கள் உங்களுக்கு இந்தத் துக்கமான தகவலையும் தெரி வித்து உங்களுக்குச் சிரமம் கொடுக்க நேரிடுவதற்கு மிகவும் வருந்துகிறோம். நீங்கள் விலிங்டன் ஆஸ்பத்திரிக்கு வந்து உடலை அடையாளம் காட்ட வேண்டும். அல்லது தெரிந்தவர்கள் யாரையாவது அனுப்ப."
"நானே வருகிறேன். அது அவராக இருக்காது; இருக்கக் கூடாது?
நாங்கள் இன்னும் சில நிமிடங்களில் உங்கள் வீட்டுக்கு ஜீப் அனுப்பு.
மிஷின் பொம்மைபோல டெலி ஃபோனை அவள் வைத்தாள்.
-->-->---)를---
6)Lமண்ட் ராஜாவை வைத்தான் பாஸ்கர்-வுர்மாவின் அந்தரங்கக் காரிய தரிசி-விழவில்லை.
ராணியை வைத்தான் விழவில்லை. ஜாக்கியை ம்ஹாம். 10ஐ வைத்ததும் ஏளைப் போட்டுப் பிடித்துக் கொண்டான் பாஸ்கர் என்ன அபாரமாக ஆடுகிறான் இந்த பாஸ்கர்
சகாவிடம் இருக்கும் சீட்டு அத்தனையும் கண்ணாடி போல அவனுக்குத் தெரி கிறது. பார்ட்னரிடம் இனி டைமண்ட் இருக்காது
பாஸ்கர் நேராகத் தன் ஸ்பேட் சீட்டுக்களை ஆடினான். மூன்றாம் தடவை ராணியை வைத்ததும் ஜாக்கி பத்து இரண்டும் விழுந்தன. சரியாக எண்ணி வைத்தாற்போல் ஒன்பது பிடி-மூன்று நோ ட்ரம்ப் பிடித்துக்கொண்டு பாக்கி சிட்டுக்களைக் கவிழ்த்துப் போட்டான்.
பாஸ்கர் எப்போதுமே இப்படித் தான். எடுத்துக் கொண்ட காரியத்தை அளவாக முடிப்பான் கச்சிதமாக முடிப் பான், அதிகம் பேசமாட்டான்.
பாஸ்கர் அடுத்த ஆட்டத்துக்காகச் சீட்டுக்களை வழங்கிக் கொண்டிருக்கும் போது வீட்டுக்கு வெளியே காரின் ஹார்ன் சப்தம் கேட்டது.
அது கூப்பிட்ட சிறிய ஹாங்கில் ஓர் அவசரம் தென்பட்டது. அந்த ஹார்ன் சற்று வித்தியாசமான ஹார்ன் முதலாளி யின் பெரிய மெர்ஸிடிஸ் காரின் ஹார்ன்
பாஸ்கர் தன் நண்பர்களிடம், "எக்ஸ்க் யூஸ் மி" என்று சொல்லிவிட்டு அறைக்கு வெளியே வந்து பால்கனியிலிருந்து கீழே எட்டிப் பார்த்தான்.
டிரைவர் நின்று கொண்டிருந்தான். இவனைப் பார்த்ததும், "உடனே வாங்க" என்றான்.
டிரைவரின் முகத்தில் கலவரம் ருந்தது. பாஸ்கர் சட்டை மாற்றிக்
கொண்டான். செருப்பில் கால்களைச் செரு கிக்கொண்டு படிகளில் சரிந்து கீழே வந்த போது கூடச் சட்டை பட்டன்களைப் போட்டு முடிக்கவில்லை அவன்.
"666T60TP "முதலாளி இறந்து போய்விட்டார் "என்னது? எப்படி? எங்கே? "காரில் ஏறுங்கள், சொல்கிறேன். அம்மா ஆஸ்பத்திரியில் இருக்கிறார்கள்."
பாஸ்கர் காரில் பாய்ந்தான். அந்த மெர்ஸிடிஸ், டிரைவரின் விரல் திருப்பத்தில் ஒடிந்து உயிர் பெற்றுச் சீறிச் சுழன்று. எய்த அம்புபோல் புறப்பட்டது.
★○★
ஆஸ்பத்திரி
இன்ஸ்பெக்டர் ராஜேஷ் உடல்மீதிருந்த வெள்ளைத் துணியை விலக்கினார்.
அனிதா பார்த்தாள். "ப்ளிஸ், ப்ளீஸ், முடிவிடுங்கள் ப்ளீஸ்" என்று குனிந்து கொண்டாள். "எவ்வளவு காயம். எவ்வளவு
aumsögnú வருகின்றனர் அது ஒரு ஆன" muitorGašo 6 LIUuñ (P*
Er..... "மிஸஸ் ஷர்மா, இந்த உடல்." "என் கணவர்தான்," என்று விலகி ஒரு மூலைக்குச் சென்று புடவைத் தலைப்பில் முகம் புதைத்து அழுதாள்.
அந்த வெண்துணி மறுபடி ஷர்மாவின் 2. L600V (UDL9ULI95J,
பாஸ்கர் வந்தான், முதலாளிதான் என்று அடையாளம் சொன்னான்.
அனிதா திரும்பிச் சென்று காரில்
リ。。aigmma@@* துெ:ன்றனர் இங்கே புதர் ஒன்றுக்கு" ஒரு பினம் கிடக்கிறது.
ஆனந்த் பொலிசாருக்கு அறிவிக்கிறான்
ஏறிக்கொண்டாள். அவள் கன்னங்கள் சிவந் திருந்தன. வீங்கி இருந்தன. ஸாரி தலையை ம் முகத்தில் பெரும் பகுதியையும் முடி ருந்தது. நெற்றிப் புருவத்தின் மத்தியில் விரலை அழுத்திக் குனிந்து கொண்டு காத் திருந்தாள் புறப்படுவதற்கு
காருக்கு வெளியே பாஸ்கரும் இன்ஸ் பெக்டர் ராஜேவும் நின்று கொண்டிருந்தார் கள் கார் நியூட்ரலில் சீராக உறுமிக் கொண்டிருக்கப்ாஸ்கர், "நேராக வீட்டுக்குப் போ என்றான் டிரைவரிடம் "மீனாட்சியை வரச் சொல்லியிருக்கிறேன். டாக்டர் சாரை யும் வரச்சொல்லியிருக்கிறேன். நீங்கள் ரெஸ்ட் எடுத்துக்கொள்ள வேண்டும். நான் இன்னும் ஒரு மணி நேரத்தில் வருகிறேன். அவர்கள் வீட்டில் இருப்பார்கள்" என்றான் அனிதாவிடம்
அனிதா ஒன்றும் பேசவில்லை. குனிந்த தலை நிமிரவில்லை. கார் சென்றது. அதன் சிவப்பு விளக்குகள் ஒரு தடவை பிரகாசமாக விழித்துவிட்டுக் கோபம் தணிந்தன.
இன்ஸ்பெக்டரிடம், "ஷி இஸ் வெரிமச் அப்ஸெட் என்றான் பாஸ்கர்
"ஷி இஸ் யங்," என்றார் ராஜேஷ் "இன்ஸ்பெக்டர் ஸார் என் முதலாளி நேற்று முதல் நாள் காரில் கிளம்பியபோது அவரிடம் நிறையப் பணம் இருந்தது எவ் வளவு பணம் என்பது திருமதி ஷர்மாவுக்குத் தெரிந்திருக்கலாம்."
"எங்கே சென்று கொண்டிருந்தார்?" "ஹிஸ்ஸாருக்கு அங்கே அவருடைய ஃபாக்டரி இருக்கிறது."
"தனியாகச் சென்றாரா? "இல்லை. அவருடன் கோவிந்தும் காரில் சென்றிருக்கிறான்."
"கோவிந்த் யார் அது?" "அவருடைய வேலைக்காரன்" "கோவிந்த் எங்கே?" '6Tig?”
பெயர்: ஆர்மணி
பெயர் எஸ்.சாஜகான்.
பெயர் ஆர்பூரீதரன்.
47 வஸந்த் வி பாலம் விமானநிை பாதையில் புதிய பண வஸந்த் விஹார். இள தத்தம் இஷ்டப்படி விதம்விதமான வீடுகள் இந்தியா ஓர் ஏழை நாடு நம்பமாட்டார்கள்.
இன்ஸ்பெக்டர் விஹாரில் ஷர்மாவின் வி அடைந்தபோது அப்பட இரண்டு மூன்று பேர் 6)Լյուլյ aiւրք
மாடிவிடு மாடி மாடி கான்க்ரீட் ச கொடிகள் நேராக வேலைக்காரர்களுக்குத் வீடுகள் இரண்டு கார் கார் நிற்பதற்குக் கான்க் கண்ணாடிக் கதவுகள்
HITLD!” ணாடி செங்கல் சிவ திருப்பவர் வாசலில் க ق للقلاقل لاهيك قضية قوية لاتت
நவீனமான நாற்காலிக GLITT GÖT துேள்றுே பத்திரிகை
தன் வரவை சொல்லி விட்டு அந் ஒன்றைப் புரட்டினார்
ஒரு பக்கத்தில், அனிதா என்று கைெ பழகியிருப்பது தெரிந்த ஷர்மா என்ன வயது அவளுக்கு அவளை வினோதமான சூழ்நிை தார். அவள் கணவன் ! திகட்டும் சோக சந்த
நாவல் உலகின் நவி
鸮,°L°臀,、 களைத் தடுமாற வைத்த பார்வைகள் அவள் மே கள் மூக்குக் கண்ணா அணிந்து கொண்டார்
"குட்மார்னிங் இன் தது பாஸ்கர்
நேரம் மார்ச்சுவ தினத்துக்கு மறு தினம் "குட்மார்னிங் மிஸ் ஷர்மா எப்படி இருக் "பெட்டர் அந்தக் ஏதாவது தகவல் தெர் 178 ,2:5 நீங்கள் னையை வயர்லவில் எ ம் அனுப்பியிருக்கிறோ ந்தக்கேஸைக் கவனி இங்கு வருவார் என்ன கேட்டு வரச் சொன்ன
"கேளுங்கள்." "திருமதி ஷர்மாவை "நானே இன்னும்
வில்லை. மாடியிலேயே 561, Fiful TJJ FITILLC சம்பவம் அவரை மிகவு எதற்கும் மேலே போ சொல்கிறேன். ராம்"
ராம் வந்தான் மீன சொன்னான் மீனாட்சி தன் பையிலிருந்த சிறி எடுத்து பால்பாயிண் செய்தி ஒரு பக்கத்தி அம்மாவிடம் கொடு"
அவள் சென்றாள் "யார் இந்தப் பென் "திருமதி ஷர்மாவிர்
பெயர் சி.சந்தி
Slug: 25 Slug: 26 Glug: 33 Jug: 17 முகவரி: 167-பி3செட்டியார் முகவரி: சிரிபி, கதுருவெல, முகவரி: P.0BOX-7781 முகவரி: பாட தெரு, கொழும்பு-11 பொலன்னறுவை. DOHA, QATAR. மன்னம்பிட்டி பொழுதுபோக்கு பொழுதுபோக்கு பொழுதுபோக்கு பொழுது போக் பத்திரிகை, வானொலி பேனா நட்பு பத்திரிகை பேனா நட்பு பத்திரிகை ரி.வி பத்திரிகை
பெயர்: எஸ்.ஜெயச்சந்திரன்
யது: 17 கவரி: பாரதிபுரம் முதூர்
நவ.24-30,1996
பாழுது போக்கு பத்திரிகை வானொலி
பெயர்: ஏசெபஸ்டியன் 6) I Ligjill: 28
242 உடுப்பிட்டிய, உக்குவளை பாழுது போக்கு பத்திரிகை.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஹார். லயத்திற்குச் செல்லும் க்காரர்களின் காலணி ம் ஆர்க்கிட்டெக்ட்கள் அமைத்துக் கட்டிய இங்கே நிற்பவர்கள் என்று சொன்னால்
ராஜேஷ் வஸந்த் |டான 47-ம் எண்னை டத்தான் நினைத்தார். வசிக்க இவ்வளவு
என்றால் நவீன துரங்கள் பச்சைக் ஓர் அவுட் ஹவுஸ். தனியான சிறிய வுெட் தற்காலிகமாகக் ரீட் நீட்டல் முழுவதும்
இரட்டைக் கண்
ள் நடுவே மேஜை
வேலைக்காரனிடம் தப் பத்திரிகைகளில்
ராஜேஷ் அனிதா அனிதா பழுத்துப் போட்டுப் து. அனிதா அனிதா 2 28 இருக்கலாம் ஆஸ்பத்திரியில் மிக பயில் முதலில் சந்தித் இறந்த சூழ்நிலையில் iப்பத்திலும் அவள்
ப்பில் திரைகள் வந் இ
கிறாள். ஏழைப் பெண் பெரியவருக்குத் தூரத்து உறவு"
"மிஸ்டர் பாஸ்கர், இந்தக் கோவிந்த் என்பவனைப்பற்றி இன்னும் சில தகவல்கள் வேண்டும். அவன் இங்கே என்ன வேலை செய்து கொண்டிருந்தான்?
"பெரியவருக்கு உதவியாளராக இருந் தான். அவருடனேயே இருப்பான் உடம்பு பிடித்து விடுவான் ஷா பாலிஷ் போடுவான். சட்டை எல்லாம் எடுத்து வைப்பான்."
"எவ்வளவு நாட்களாக அவன் வேலை யில் இருக்கிறான்?
"நான் இந்த வீட்டில், சேர்ந்து எட்டு
- இவன் கொலை செய்ய மாட்டான் এটি ""
, ". FAD DJØF.
அவருடன் காரில் சென்றிருக்கிறான்.
ஸ்பத்திரி சிப்பந்தி திருக்கிறது. கண்கள், ல் தயங்கின. டாக்டர் டியைத் துடைத்து கள் அனிதா.
ஸ்பெக்டர்" கலைத்
ரி சந்திப்புக்கு மறு D. டர் பாஸ்கர் திருமதி கிறார்?" கோவிந்தைப் பற்றி ந்ததா?
கொடுத்த வர்ண ல்லா மாநிலங்களுக் ம் எங்கள் ஏ.எஸ்.பி, க்கிறார். மத்தியானம் |6უTქF ქჩვეს) (ჭჟ616) წყვიჩ
III.
க்கேட்க வேண்டும்"
அவரைப் பார்க்க அடைந்து கிடக்கிறார் வே இல்லை. இந்தச் ம் பாதித்திருக்கிறது. ய்ப் பார்த்து வரச்
fmLāö山岛、山LWL萨 வந்தாள் பாஸ்கர் ப நோட் புத்தகத்தை ட் பேனாவில் ஒரு ல் கிறுக்கி, "இதை
என்றான்.
என்றார் ராஜேஷ் ܚܕܐ கு உதவியாக இருக்
வருஷம் ஆகிறது. அதற்கு முன்பிருந்தே ஏன் சிறுவயதிலிருந்தே இருக்கிறான் என்று சொல்லியிருக்கிறார்கள்
"அவன் எங்கே தங்கி இருந்தான்? "இங்கே தான், அவுட் ஹவுஸில்" "நான் அந்த இடத்தைச் சோதனை போடவேண்டும்."
"தாராளமாக" "அப்புறம் மற்றொரு விஷயம் இன்ஸ் பெக்டர் தன் குறிப்புப் புத்தகத்தை எடுத்து விரலை நாக்கில் தொட்டுச் சில பக்கங்களைப் புரட்டினார். "ஒ எஸ். பணம். அன்று காரில் சென்றபோது ஷர்மாவிடம் நிறைய இருந்தது என்றீர்களே? அதை நிரூபிக்க (Մ)ւգ պԼՈIIF"
"நான் தான் பாங்கில் போய் முதல்நாள் பதினான்காயிரம் ரூபாய் எடுத்து வந்தேன் அதில் எவ்வளவு எடுத்துக் கொண்டு சென்றார் என்பது எனக்குத் தெரியாது."
"அவர் ஏன் போனார்? உங்களை அனுப்பி இருக்கலாமே?
"ஃபாக்டரியில் ஒரு தகராறு இருந்தது. அவரே நேரில் தீர்த்து வைக்கச் சென்றார். மேலும் அன்று நான் லீவில் இருந்தேன். வீட்டில் விருந்தாளிகள் வந்திருந்தார்கள் அவர்களுடன் ஆக்ராபோயிருந்தேன். இல்லா விட்டால் நானும் அவருடன் போயிருக்க வேண்டியதுதான்."
பாஸ்கர் எந்த அர்த்தத்தில் அந்தக் கடைசி வாக்கியத்தைப் பிரயோகித்தான் என்று யோசித்துவிட்டு இன்ஸ்பெக்டர், "மிஸ்டர் பாஸ்கர், அந்தக்கோவிந்த் என்பவன் பதினாலாயிரம் ரூபாய்க்காகத் தன் எஜமான ரைக் கொல்லக் கூடியவனா? அவன் எப் படிப்பட்டவன்? உங்கள் அபிப்பிராயத்தைச் சொல்லுங்கள், ஆஃப் த ரிகார்ட்"
"கொஞ்சம் கஷ்டம் இதற்குப் பதில் சொல்வது இவன் கொலை செய்வான்.
என்று மனிதர்களைப் பாகுபடுத்துவது சிரமமான காரியம் என நினைக்கிறேன். ஆனால்."
“、劉gWaip" 鷺 என்னவோ நிஜம் கோவிந்த்
அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். கோவிந்தைக் காணோம். : இரண்டும்.
"நாலாவதற்கு முன் பல கேள்விகள் எழுகின்றன. ஷர்மா ஹஸ்ஸார் சென்றது 18ந்தேதி இரவு உடல் கண்டெடுக்கப் பட்டது. 20-ந்தேதி மாலை, டாக்டர்களின் கணக்கெடுப்புப்படி ஷர்மா இறந்த நேரம் 20-ம் தேதி அதிகாலையில் அப்படி யென்றால் 19-ம் தேதி முழுவதும் அவர் என்ன செய்தார்? எங்கிருந்தார்?"
"ஹிஸ்ஸார் ஃபாக்டரிக்குப் போன் செய்து பார்த்து விட்டேன். அவர் அங்கே வரவே இல்லையாம்?
"நானும் அதைத் தெரிந்து கொண் டேன். நடுவில் ஒரு தினம் உதைக் கிறது."
"அவர் எப்படி இறந்தார்? "அடிக்கப்பட்டு, உதைக்கப்பட்டு, கழுத்தில் நெரிக்கப்பட்டு, மிதிக்கப்பட்டு நிச்சயம் ရှီးကြီ அல்லது மூன்று (BLIT G61 GG160a)."
மீனாட்சி வந்தாள் பாஸ்கரிடம் அந்தக் காகிதத்தைக் கொடுத்தாள். அதில் வரச் சொல் என் பாஸ்கரன் குறிப்புக்குக் கீழ் எழுதி இருந்தது, அதை இன்ஸ்பெக்டரிடம் காட்டினான் பாஸ்கர் அனிதா மிக எளிய வெள்ளை ஸாரி அணிந்திருந்தாள். மேக்கப் இல்லாமல் இருந்தாள் வெள்ளை ரவிக்கை அணிந் திருந்தாள். நெற்றி பாழ். கூந்தல் கலைந் திருந்தது. அவள் உட்கார்ந்திருந்த படுக்கைக்கு அருகே உணவு முடியிருந்
莎g
இன்ஸ்பெக்டர் வந்து நின்றதும் அவள் பேசவில்லை. அவள் எதிரே பாஸ்கர் ஒரு நாற்காலியைப் போட்டான். அதில் ஒரத்தில் உட்கார்ந்தார்.
"பாஸ்கர்." என்றாள் அனிதா மிகவும் தணிந்திருந்த தங்கச் சரடுபோல குரல் குழந்தைக் குரல்
"எஸ்." என்றான் பாஸ்கர்
"மோனி அவளுக்குத் தெரிவித் தாயா?"
"நேற்றே கேபிள் அனுப்பிவிட்டேன். மிஸஸ் ஷர்மா"
"மோனி யார்? என்றார் இன்ஸ் பெக்டர் ராஜேஷ்,
"அவருடைய பெண் ஒரே பெண்.
அமெரிக்காவில் இருக்கிறாள். படிக் கிறாள்" என்றாள் அனிதா
"அவருடைய பெண்ணா? உங்க
ளுக்கு."
"நான் அவருக்கு இரண்டாம் மனைவி' என்றாள் அனிதா
இன்ஸ்பெக்டருக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. சற்றுநேரம் மெளனம் நிலவியது.
(தொடர்ந்து வரும்)
SOJUSI: 17 GAULLU 953 27 சாலை விதிமுகவரி: துருக் குராகம, முகவரி:HERAGH,
கஹட்டகஸ்திகிலிய I.D.G.CO,Ltd, MAKKAH.K.S.A. 弥 பொழுதுபோக்கு பொழுதுபோக்கு
கிரிக்கெட்டு பத்திரிகை பத்திரிகை ரி.வி.
பெயர்: எம் மிஹ்லார்
பெயர்: எம்.அரிக்கான்
பெயர்: எம்பூரீதரன் யது: 27
soirs: TEGLVARKSGADE-10.2MF 4800, NYK-F, DENMARK பாழுது போக்கு கிரிக்கெட் பழைய நாணயங்கள் முத்திரை சேகரித்தல்
Jugi: 17
பெயர் ஜஹில்பாஸ்,
கவரி 19, மலாய் வீதி, கற்பிட்டி பாழுது போக்கு வழமையானவை.

Page 16
2 GTESIG 6Quijó 2-etienni ing
ܒ ܘ
ன்னிடம் கேட்க்கிறான்: apud Glumalaü 5 MILITGADU "இவளை உனக்குத் தெரியுமா? ஹிட்லரின் ஆதிக்க றைப் பொலிஸ் காரியாலய "இல்லை எனக்குத் தெரியாது Slišů LINIJITLAU திற்கு என்னைக் கொண் "புத்திசாலித்தனமாக நடந்து கொள் Masiallamaná செல்ல முன்னரே அவர்கள் "எனக்குத் தெரியாது!" ydramanlığı gangsu ஒரு பெண்ணை அங்ே அடிக்கிறார்கள். || LONGVILÁGÖ, BLIN கொண்டுவந்து நிறுத்தியிரு "உண்மையைச் சொல்லிவிடு Gulf Oilfillus தனர். "எனக்குத் தெரியாது!" :: | med EPsalaó (Madi
அவள் வேறு யாருமல்ல நம மீண்டும் அடிக்கிறார்கள். IGNU இயக்கத்தைச் சேர்ந்தவள்தான். "நீங்கள் என்ன செய்தாலும் சரி, இவளை GlassNGriG Gudship அனிச்சா ஜிரஸ்கோவா இஎனக்குத் தெரியவே தெரியாது IDEMERINGluba Guam|| அதுதான் அப் பெண்ணின் பெயர் முகத்தில் அறைகிறான் அந்த நெட்டை giftung Gaigali அவளது கணவனும் எமது இயக்கத்தி திகாரி GaleFmnyamanor Glömska
தான் இருக்கிறான். அனிச்சாவுக்கு அவர்கள் என்னைத்
அவன் இப்போது உயிரோ ாக்குவது பொறுக்கவில்லை. இல்லை. இரத்த சாட்சியங்களில் ஒ தன் பொருட்டு நான் அடிபடுவதாக வனாகிவிட்டான் மக்களுக்காக மரித்தவ வள் நினைத்துவிட்டாள் களில் ஒருவனாகிவிட்டான். "பரவாயில்லை ஜூலோ, பரவாயில்லை.
இராணுவச் சட்டம் பிறப்பிக்க
ஆர்னாட்ஸ் லாரன்ஸ் என்பதுதான் அந்த மாமனிதனின் பெயர்
அவன் தூக்கிலிடப்பட்டபோது அனிச்சா கலங்கவில்லை. பயந்தோ Gaig0G).
இரகசிய வேலைகளில் பங்கெடுத்து கொண்டாள். எங்கும் புரட்சித் தீை வளர்த்துக் கொண்டிருந்தாள்.
இப்போது அவளை இங்ே கண்டபோது எனக்கு நம்பமுடியவில்லை ஒருவேளை கனவாக இருக்குமோ?
ல்லை. கனவல்ல, இதே அனிச்சா இவள்தான் அனிச்சா
இங்கே கொண்டுவரப்பட்ட பின் னரும் இத்தனை கம்பீரமாக முகத்ை உயர்த்திக் கொண்டு தைரியமாக நிற்பதற்கு வேறு யாரால் முடியும் சந்தேகே யில்லை. அனிச்சாதான். எப்படி இது நடந்தது? யார் இவளைக் காட்டிக் கொடுத் தார்கள்?
சந்தேகமே வேண்டாம் எதிரிகளுக்கு நம்மைப்பற்றிய மிக முக்கியமான தகவல்
தோழர்களே ஜாக்கிரதை யாரே நம்மையெல்லாம் நிழலாகத் தொடர்கிறா கள். நமது நடமாட்டங்களை துல்லியமா அறிந்து தகவல் கொடுத்துக்கொண்டி ருக்கிறார்கள்.
உடனடியாக-ஆம்-மிக மிக உடனடி யாக நீங்கள் வேறு இடங்களுக்கு மாறி கொள்ளுங்கள் தோழர்களே! மாட்டி கொள்ளாதீர்கள் எதிரியின் வலையில் சிக்கிவிடாதீர்கள்
தகவலை அறிவிக்கவேண்டும் எச்சரிக்க வேண்டும். ஆனால் முடியாது
இங்கிருந்து என் தோழர்களுக்கு தகவ "լլյոիp" தம்மைப் பற்
அனுப்ப ஒரு வழியும் கிடையாது. என்று கேட்கிறேன். அவள் பதில் இஎன்னிடம் சொ நான் அனிச்சாவை நோக்குகி சால்ல அவர்கள் விடவில்லை ஒன்றுமே புரியவி றேன். ஒரே ஒரு தடவைதான் அவளை "பேசாதே" என்று அதட்டுகிறான். என் உடம்பு நான் சந்தித்திருக்கிறேன். அவள் என்னை நோக்கி கையை நீட்டு அவள் கண்கள் வணக்கம் சொ றாள். அவர்கள் முரட்டுத்தனமாக அவளை வதைப் போல என்னைப் பார்க்கி அப்பால் தள்ளுகிறார்கள்.
D607. "அனிச்சா
GIGöI LDGO)6OIGNALÝMILLED GJELL அதே அதற்குமேல் அவர்கள் கேள்விகள்
கேள்வியை அவளிடமும் கேட்கிறார்கள். இஎன் காதில் விழவில்லை.
"இவனை உனக்குத் தெரியுமா? இரண்டு எஸ்.எஸ்.படையினர் என்னைத்
அவள் முகத்தை நோக்குகிறேன் ரும்பவும் ஸ்றெச்சரில் தூக்கிப்போடுகிறார் அதில் தெரிவது அச்சமல்ல. பெருமிதம் 6.
அவர்களது கேள்விக்கு துளியு தயக்கமே இல்லாமல் அவள் சொ ஓசைப்படாம கிறாள்; 1ண்டும் திரும்பவும் இர
"தெரியாது!
ஓ! அனிச்சா! அவள் கையை பிடித்துப் பாராட்டவேண்டும். ஆனா al Iătui அந்த வாய்ப்புக் கிடைக்கப்போவதில்லை நான் இருக்கும் சிறை அறையை அந்தச் சிறைக்கு
இப்போது அந்த நெட்டை அதிகா ரும்பவும் புரிந்து கொள்ள ஆரம்பிக்கிறேன். இரண்டாவது SL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LSL
ண்ணன் காத்திருந்தான். அவன நிக்கோவுக்காகப் பார்த் வது வருட திருந்தான் நிக்கோ இரு
GA96m) IBITL பானான 蠶" 95 IT GOOT L-ALLLI JRI நாட்டு ரெஸ்ற்ரோ அவளின் வருகைக்காக ஐக்கிய நாடுகள் தான அவ சபைக்குப் பின்னால் உள்ள அந்தத் தாவர அமைந்திரு வியல் பூங்காவின் இருக்கையில் அவன் ". அமர்ந்திருந்தான். ஒதுக 蠶
அவள் மோபா'வில் வந்து இறங்கி : A. னாள் அணிந்திருந்த ஹெல்மெற்' வகைகளை 阿莎 கழற்றிய போதுதான் அது நிக்கோ என அடையாளங்கண்டான் கண்ணன் தங்க நிறத் தலைமயிரைப் பின்னி ஒற்றைச் சடை யாக்கியிருந்தாள். கடைசியாக அவன் வாங் கிக் கொடுத்த மஞ்சள் நிற அரிதாரில் வந் திருந்தாள். அவளுடைய மஞ்சள் தேகத்திற்கு அது மிகவும் எடுப்பாகக் காட்சியளித்தது.
கையில் ஹெல்மெற்றுடன் அவனை "கண்ணன் இப்படி நீ நினைத்தவுடன் நெருங்கிய அவள் "என்ன கண்ணன் தூக்கியெறிய நானா கிடைத்தேன்? இனம், புதிய நீ அவசரம?" எனறாள "ஆத்திரப்படாதே நிக்கோ சொல்வதைப் சகலவற்றிலும்
"முதலில் இரு எனறு கணனன நான் எனது கலாசாரம், சமுகம் ஆரம்பத்தில் நீ சொன்னான். அவனை உரசிக் கொண்டு இவைகளைத் தான் பார்க்கவேணும் இல்லா ஏறெடுத்தும் பர் அமாறதாள அவள் விட்டால் இவைகள் என்னை ஒதுக்கி வைத்து நாளாக நா
"நிக்கோ நான் சொல்வதையிட்டு நீ விடும் களுக்குப் பிடித் фшцтш எடுத்துக்கொள்ளக்கூடாது இது அவன் நியாயப்படுத்த முனைந்தான். பாராமல் வேன தான் தாம் சந்திக்கும் கடைசிச் சந்திப்பாக இடைமறித்தாள் நிக்கோ வேலைக்குப் ப இருக்கும் மிகவும் பிரயாசப்பட்டு வார்த்தை "இதோ பார் கண்ணன் இவைகளுக்குப் ஓய்வு நேரங்கள் களை எடுத்துச் சொன்னான். பயந்தா நீ ஏன் என்னுடன் பழகினாய்? என்னைத் தழுவுவது இப்பு
இதற்கு அவள் எதுவும் சொல்ல துரத்திவந்து என் மனதைக் கெடுத்தாய் என் இட்ம்பிடித்தான் வில் ஏன் என்பது போல் புருவத்தை பெற்றோரிட்மிருந்து என்னைப் பிரித்தாய் மில்லாமல் அவன மட்டும் உயர்த்தினாள் தற்காலிக சுகத்திற்காகவும், தற்போதைய தேவை கினாள். அவனுட "எனது திருமணத்திற்காக எங்கள் களுக்காகவும் என்னைப் பயன்படுத்திவிட்டு வாள் சாப்பிடு உறவுக்காரப் பெண் ஒருத்தியை அம்மா இப்போது கலாசாரம், சமூகம் என்றால் எப் வாள். இந்தச் சந் அனுப்பிவிட்டார். அவள் இப்போ வந்து படி அவனின் சேட் கொலரைப் பிடித்து நெருங்கிப் பழ இடையில் நிற்கிறாள். இதற்குப்பிறகும் நாம் உலுக்கினாள் கண்ணனால் எதுவும் பேசமுடிய திடீரென்று பழகுவது நல்லதில்லைத் தானே அவன் வில்லை. தலையைக் கவிழ்ந்து கொண்ட்ான். போன செய்தி தன்னில் பிழையில்லையென்பது போல் உண்மையில் அவன்தான் அவளைத் தேடிப் விட்டான். அந்த சமாதாவரம் பண்ணினான். போயிருக்கிறான். தொந்தரவு செய்திருக்கிறான். தவிப்பு அந்தத்
ിങ്
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இரவு விசாரணை செய்த அதிகாரியுடையது
அவன்தான் எதிர்ப்பியக்க இலாகாவுக்கு தலைவன். அவர்களுக்குப் பின்னால் சீருடையில்லாத கால் சட்டைகள் தோன்று
முத்தமிடுவதுகூட சம்பிரதாயமாக இருக்
.சிவில் உடையில் வந்தவன்தான் கிறது ו"יישר G) Gilpi.
SIGUI என்னைப் பிடிக்க வந்த கோஷ்டிக்குதலமை DagblaPigg தாங்கிய நெட்டை அதிகாரி Шпала НIJI
அவன் ஒரு நாற்காலியில் அமர்ந்து சிறை மணிக்கூண்டில் மூன்று கேள்விகளை ஆரம்பிக்கிறான். மணியடிக்கிறது.
"இங்கே பார் உன் திட்டத்தில் மண் முதல் தடவையாக அதன் இசை என் காதில் கணிர் கணிர் என்று இயக்கத்தின் முயற்சிகளெல்லாம் விரயமாகி விழுகிறது. கும இரண்டு கைதி விட்டன உன்னையாவது நீ காப்பாற்றிக் நினைவு மீண்டுவிட்டது. ஜன்னல் Ju ಇಂತಿ ОПШ5Т601 வழியாகப் புதுக்காற்று வீசுகிறது. அது ப்பா" என்று அழைக் என் விலாப்புறமாகச் செல்கிறது. படுக் கையின் வெளியே நீட்டிக் கொண்டி அவன் ஒரு சிகரெட்டை நீட்டுகிறான். ருக்கும் வைக்கோல் நுனிகளை அசைக் அது எனக்குத் தேவையில்லை. அதை கிறது.
6Teile:OTIGJ பிடிக்கமுடியாது. மறுத்து இப்போதுதான் வைக்கோல் நுனிகள் என் முதுகை உறுத்துகின்றன என்பது எனக்குத் தெரிகிறது.
மூச்சுவிடுவது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. உடலின் ஒவ்வொரு அணு வும் வலிக்கிறது.
ஜன்னலைத் திறந்தவுடன் சட்டெனப் பார்ப்பதுபோல இதுதான் என் முடிவு என்று புரிந்து கொள்கிறேன்.
நான் செத்துக் கொண்டிருக்கிறேன். சாவே! என்னிடம் வர உனக்கு வெகு நேரம் ஆகிவிட்டது.
ஒரு காலத்தில் உன்னைச் சந்திப் பதற்கு பல ஆண்டுகள் செல்ல வேண்டும் என்று நினைத்தேன்.
சுதந்திர மனிதனாய் வாழலாம். பல பணிகளைச் செய்யலாம். குதூகலிக்கலாம் என்றுதான் எண்ணினேன்.
அப்போது என் உடம்பில் பலம் இருந்தது. இப்போது அது இல்லை. தொன்றைக் முடிவில்லாத இகுன்றிக் குறைந்து வருகிறது.
நான் வாழ்வை நேசித்தேன். அதன் எழிலுக்காகப் போராடப் புறப்பட்டேன். மக்களே! உங்களை மனப்பூர்வமாக நேசித் தேன். நீங்களும் என்னை நேசித்தபோது என் மனம் குளிர்ந்தது.
என்னை நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டபோது என் இதயம் வேதனை யில் வெந்தது. "நான் ஒருவன் மட்டுமே உங்களில் யாருக்காவது நான் தோற்றிருக்கிறேன்!" ஏதாவது தீங்கு செய்திருந்தால் மன்
நான் சொன்னதும் அந்த நெட்டை அதிகாரி ஏதோ ஜோக் கேட்டவனைப்போல சிரித் தான். றி அவர்கள் ஏதேதோ "இன்னுமா நம்புகிறாய்? இப்போதுமா ல்கிறார்கள். ஆனால் : ங்கள் வெற்றியில் நம்பிக்கை வைத்திருக்
ഞ്ഞ6). שחמן?"
விரைவில் குணமாகி "சந்தேகமே இல்லாமல் பான்றும் மோசமாகிவிட "இன்னுமா நம்புகிறான்? ஜெர்மன் அப்பா நம்பிக்கை திகாரி கேட்கிறான். நெட்டை அதிகாரி கிறார். காரெக் அதை மாழி பெயர்க்கிறான்.
"ரசியா ஜெர்மனை வெற்றிகொள்ளும் நவரும் ரொம்ப நல்ல ன்றும் நம்புகிறானா?" ால் எனக்கு என்னவே "ஆம் நாம் வெல்லுவோம் ரசியாவும் தை நம்பமுடியவில்லை வல்லும்"
மிகவும் களைத்துவிட்டேன். விழிப்புடன் UE இருப்பதற்காக பலம் முழுவதையும் திரட்டு
கிறேன்.
புண்ணிலிருந்து இரத்தம் கொட்டு வதைப் போல நினைவு கிடுகிடுவென்று
வறுகிறது.
உதவி செய்வதைப்போல அவர்கள் கயை நீட்டுகிறார்கள்.
அதட்டவில்லை. கத்தவில்லை. பொறுமையுடன் கேட்கிறான்.
நாங்கள் உங்களை வளர GasLLDITLI (BLITLb1 g) II, 67 முயற்சிகள் யாவும் தோற்று விட்டன. நீயும் தோற்றுவிட்
இவிடும்படி அவர்களைக் கேட்டுக் கொள்
கிறேன்.
என் இறுதி விருப்பம் நான் விட்டுச் செல்லும் உயில் அப்பா அம்மா சகோதரிகளே! உங்களுக்கு என் ஆருயிர் மனைவியே! உனக்கு என்னுயிர் தோழர் களே! உங்களுக்கு நான் நேசித்த துதான் என்
மறுநாள் பொழுது புலர்ந்தது. அது மே முதல் நாள் மேலதிகாரி சில நாடுகளில் தண்டிக்கப்பட்டவனைத் எனக்கு மூச்சுத் திணறுகிறது ஜோடி பூட்ஸ் முதல் இதூக்கில் கொல்வதற்கு முன்னர் அவனை (தொடர்ந்து வரும்) LLLLLL L L L L L L L L LLLLL LLL LLLL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LLLLLS விவிக்கு வந்து இரண்டா அன்பு நெஞ்சமாக அப்போது நிக்கோ விளங் "எனக்குக் கண்ணன் தான் வேணும்" இரண்டாவது வேலைக் னாள்.அவளின் கைகளைப் பிடித்துக் கொண்டு என்று நிக்கோ தனது வீட்டில் முடிவாகச் ரெஸ்ற்ரோறண்டுக்குப் கண்ணீர் விட்டான் கண்ணன் தனக்கு இனி சொல்ல் விட்டாள். நிக்கோவினுடைய குடும்ப யாருமே இல்லையென்று புலம்பினான்."இங்கு "நீ வீட்டைவிட்டு வெளியில் போகலாம். POTTLIT இருந்தது. அங்கு கூட உன்னைத் தவிர எனக்கு ஒரு சொந்தமும் உனது தேவைகளுக்குப் பணமோ, விடும் ஆடம்பரமாக கிடையாது" என்று அவளிட்ம் வாய்விட்டு பொருளோ இனிக் கிடையாது என்று
ாயின் எஜமானுடையது தெரியும் அவன்தான்
து அதற்குப் பக்கத்தில் அழுதான். அவளைக் கலைத்து விட்டார்கள் அவள்
க்கு ஒரு சிறிய அறை இச்சம்பவம் நிக்கோவின் மனதில் ஒரு பெற்றோர். த்தார்கள் முதலாளிக்கு மேலதிகமான தாக்கத்தை உண்டுபண்ணியிருக்க நிக்கோ சளைக்கவில்லை. அவளுக்கு பண், மிகவும் செல்லமாக வேண்டும். அதுநாள் வரை வெறும் நட்பா எப்போதும் கண்ணன் துணை இருந்தால் 600TL-U D956 GT. யிருந்த நெருக்கம் காதலாக மலர்ந்தது. போதும் என்ற நினைப்பு தனக்கு
த்தில் வசித்தாலும், புதிய வேலையுமொன்று தேடி றுமும் எடுத்தாள்
அவள்.
கண்ணனுக்கு வேறொரு நகரில் வேலை கிடைத்தது. லீவு நாட்களில்- அதாவது கிழமைக்கு இரண்டு நாட்கள் நிக்கோவுடின் வந்து தங்கிவிட்டுப் போவான் அவன்
"வருடம் பிறக்கட்டும் நாம் திருமணம் செய்து கொள்வோம்" என்றிருந்த கண்ணன் திடீரென்று வந்து இதுதான் கடைசிச் சந்திப்பு என்றால் அவள் குழம்பாமல்
புதிய முகம் இப்படி களுவாஞ்சிக்குழ Iர். ன் வேறுபட்டிருந்ததால் S S S S ா குடும்பம் அவனை ass தேசத்தான் என்ன செய்வாள்? aĵaj GSO GAJ... 67. GJILLOJ SJALIULL. Jahool. 3' 568ITOJ E அவனின் குணம் அவர் வரமடைந்த பெற்றோர் நிக்கோவை வேறொரு ... போயிற்று நேரகாலம் மாநிலத்தில் "ஹொஸ்ரலில் தங்கவைத்து படிக்க இச் மனனதது GONFL சய்வது, மேலதிக நேர விட்டார்கள். அவனையும் வேலையிலிருந்து ச் சந்தர்ப்பத்தில் எதுவுமே செய்ய
வாங்காமல் விடுவது நீக்கினார்கள் கண்ணன் விடவில்லை. அவளைத் அவர்களின் காரைக் துரத்தினான். அங்கு போய்க் குமுறினான். ாக அவர்களின் மனதில் "நிக்கோ நீ இல்லையென்றால் என்னால் ணன்.நிக்கோவும் வஞ்சக வாழவே முடியாது. நான் இப்போதே இறப் ஒருவனுக்கு ஒருத்திதான் எங்கள் கலாசாரம் ாமிற்கு போய்வரத் தொடங் பதற்குத் தயாராகிவிட்டேன்" என்று மனந்திறந்து என்று நீ அடிக்கடி சொல்லுவாய். அந்த
முடியாது" எனக் கெஞ்சலாகக் கேட்டான். "நீ ஒரு கோழை. உன்னைப் போன்ற வர்கள் எங்களைக் காதலிக்கக்கூடாது.
ன்றாக கேரம் விளையாடு கதறினான். ஒருத்தியாய் என்னை நீ ஏன் ஏற்கக்கூடாது? சேர்ந்து ஊர் சுற்று உணர்ச்சிகளைத் தாங்கமுடியாத பெண் ஏன எங்களுககும ஒருவனுடன் ஆயுள பங்களினால் இருவருக்கும் உள்ளம் தனக்காக ஒரு ஜீவன் உயிரை விடத் பூராவும் வாழ்வதற்கு ஆசை இருக்கக் பாய்ப்பு அதிகரித்தது. தயாராக இருக்கிறது என்று உருகிவிட்டாள் கூடாதா? தயவு செய்து உம்மைப் போன்ற ாள் ஊரில் தகப்பன் இறந்து நிக்கோ, வர்கள் எங்களின் மனதைக் கெடுக்காதீர்கள் லுக்குக் கிட்டியது. கலங்கி பொய்பேசி அறியாத வெள்ளை மனம் எங்களை விட்டு விடுங்கள் குட்பை" என்று
கம் துக்கத்தால் ஏற்பட்ட பிப்பைத் தணிக்கும் ஒரு
DJ Er நவ.24-30, 1996
தனது நிலையை வீட்டில் தெரிவித்தது. இதனால் மோபாவை நோக்கி நடக்கத் தொடங்கி வீட்டில் வாதாட்டம் நிகழ்ந்தது. னாள் நிக்கோ O

Page 17
  

Page 18
மன்னவனுக்கு மாமன் முறை மற்றவர் அவனிடம் அஞ்சினர். கற்றவர் யாவரும் வெறுத்தனர். நற்றவர் யாவரும் ஒதுங்கினர் உறவல்ல மன்னா- அவன் உள்ளேயிருக்கும் ஒரு பாம்பு!
றந்துவிடு மன்னா அவன் உறவை ரந்து மன்றாடினார் அமைச்சர் "நல்லவனல்ல, எனக்கும் தெரியும் வல்லவனல்ல, அதுவும் தெரியும். எனவே அவனிடம் என்ன பயம்
விட்டுத்தள்ளும் பிழைத்துப் போகட்டும்" மன்னன் பதிலில் அலட்சியம் தெறித்தது. மங்கையரை கூட்டிவைத்து மாமன் போட்டி நடத்தினான். "சுந்தரிகளே! உங்களில் என்னை சொக்கவைப்பது யாரடி" நரை விழுந்தது முடியில் மட்டும் திரை விழவில்லை ஆசையில் மட்டும்.
வரை முறையில்லாமல் மாமன் ஆடினான். விரைவாகச் செய்தி மன்னனைச் சேர்ந்தது.
"வாரும் மாமா, தாரும் விளக்கம் யாரும் துணியாத காரியம் செய்கிறீர். பேரும் புகழும் முழ்கிப்போகுமோ? தாரும் விளக்கம் தகுந்த முறையில்" "நாட்டுக்கு நீ மன்னனாயிருக்கலாம். வீட்டுக்குள் நீ எனக்கு மருமகன் கேட்டுக்கு வித்திடும் காரியம் செய்து
நாட்டுக்குள் உந்தன் பெயர் கெடுப்பேனோ?
மாமன் நடிக்க, மன்னன் தயங்கினான்; "செய்திகள் பல செவியில் விழுகிறதே சோதித்தறிவது என் முறைதானே?
மாமனுக்கு ஒரு நீதி என்று மற்றோர் நினைப்பர் மன்னனுக்கு அது அழகாய் இருக்காதே"
"நீ என் இரத்தம் நான் உன் இரத்தம் உனக்கொரு கேடு என்னால் வருமோ?
'போய்விடு என்று சொல்-இதோ நான் புறப்பட்டு விடுகிறேன்"
வேண்டாம் மாமா பொறுத்துக் கொள்க!
தீயவர் சொல் கேட்டு விட்டேன் தூயவர் உங்களை சோதித்துவிட்டேன்! "மழலை உதைத்தால் மார்பு பிளக்குமா? விரலை நகம் பிரிந்து போகுமா?
குரல் கம்ம மாமன் சொல்லிப் போனான்.
"மன்னர் உங்களைக் கண்டித்தாரோ? மாங்குயில் ஒருத்தி வினா தொடுத்தாள். "யாரடி மன்னன்? முடடிவாயை பாரடி ஒருநாள் நான்தான் மன்னன்"
மாமன் மார்பை நிமிர்த்திச் சொன்னான்.
தகுதியும் உண்டு தரமும் உண்டு பெருமதி உண்டு, பெறுமதியும் உண்டு. நாளைய மன்னா எனக்கொரு ஆசை
எடுத்துச் சொல்லவா? ஒளித்து வைக்கவா?
"எதையும் நீதான் ஒளிப்பதேயில்லையே
இந்திய-தென் ஆபிரிக்க அணிகளுக் கிடையே நடைபெற்று வரும் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்திய அணியில் இடம்பெற்றிருக்கும் புதிய முகம்
htD6öT.
SjöLi AA SJÖLMISSL JAAAAAAAAAAAAA.
உலக தொழில்முறை டென்னிஸ் ஆட்டக்காரர் சங்கம் புதுப்பிக்கப்பட்ட வரிசைப்பட்டியலை அண்மையில் வெளியிட் டுள்ளது. முதல் இடத்தில் இருந்த மோனிகா செலஸ் 2வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள் ளார். இரண்டாவது இடத்தை ஸ்பெயின் வீராங்கனை அர்ன்சா சாஞ்செஸுடன் மோனிகா பகிர்ந்து கொள்கிறார்.
சமீபத்தில் கலிபோர்னியாவில் நடந்த போட்டியில் மோனிகா செலசை 6-2, 6-0 என்ற புள்ளிகளில் வென்ற சுவிஸ் வீராங்கனை ஹிஞ்சஸ் 6வது இடத்திற்கு உயர்ந்துள்ளார்.
அண்மையில் பாகிஸ்தான், இலங்கை நியூஸிலாந்து ஆகிய அணிகள் கலந்து கொண்டு ஷார்ஜாவில் சிங்கர் கிண்ணப் போட்டிக்காக விளையாடின. பாகிஸ்தான் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டது.
அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் ஷார்ஜாவில், ஷார்ஜா கிண்ணப் போட்டிகள்
நடைபெறவுள்ளன. இந்தத் தகவலை போட்டி ஏற்பாட்டுக் குழு அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏப்ரல் 3ம் திகதி தொடங்கி 1ம் திகதி
8.
இதை மட்டும் ஏனடி ஒளித்து வைக்கிறாய்?
அவிழ்த்துப் போடடி, "நீர் நாட்டை ஆளே எப்போதும் உம்மை "நாணிக்கோணாதே ராணியாகும் உன் ஆசையில் இ மங்கையின் அணைப்பில் மாமன் காமனின் அம்புகள் மாமனை வ "கொய்யாக் கணிகள் இரண்டு, கொண்டு வந்தேன் இதை உனக் உண்ணா இதழ் சிவப்பு:அதை உனக்கெனத் தந்தேன் நீ அருந் மையில் விழி எழுதி-உன்னில் மையல் கொண்டேன் பெறு விரு கையால் எனை அணைத்து-இது மெய்யா என வியந்து-நீ பொய்யாத சுகம் பெறுவாய்" "கார் குழலில் மலர் தொடுத்து தேர் போல் அசைத்து வந்தவே மலர் தேடி உன் பின்னால் ஒரு கோடி வண்டு வரும் உன் மார்பிலிரு தாமரைகள் என் கண்களுக்கு
2 göI lpaðir Gldgos lýgöIGMTGa) இந்த வண்டும் வரும்" வயதான மாமன் வாலிபனானா
"மன்னராய் மாற-நான் மருந்தொன்று சொல்லவா?
"தந்த விருந்து இனித்தது-என் வாலிபம் திரும்பி வந்தது. தரப்போகும் மருந்தும் இனித்தா பெறப்போகும் பதவியில் பாதி உ "வளரும் வாரிசின் வாழ்வை முடிக்க வேண்டும்" மங்கை விஷம் விதைத்தாள்.
ஹைதராபாத்தின் இடதுகைத்துடுப்
கடன் வழங்கும் நா பாட்ட வீரரான இவர், தான் இந்திய
யில் கடன் தருகின்ற
அணிக்குத் தேர்வு செய்யப்பட்டது குறித்து மகிழ்ச்சியோடு கூறிய கருத்து இது:
"இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்று சிறுவயது முதலே நான் நினைத்தது உண்டு. அந்த எண்ணத்தினால் தான் உள்ளூர்ப் போட்டிகளில் உறுதியுடன்
விளையாடினேன். ந்திய அணியின்
முன்னாள் கப்டன் அசாருதீன்தான் எனது மானசீக குரு அசாருதீனின் பேட்டிங் ஸ்டைல் தான் எனக்கு வழிகாட்டி குறிப்பாக அவரது நளினமான ஒன் சைட் ஷொட்கள் என்னை மிகவும் கவர்ந்தன. ஹைதராபாத் அணிக்காக அசாருதீன் ஆடும்போது, அவர் எனக்கு ஆட்ட நுணுக்கங்களைக் கற்றுத் தந்தார்" என்று கூறியுள்ளார் லக்ஷமன்.
இந்தியாவில் நடந்த முதல்தர போட்டிகளில் லக்ஷ்மன் சராசரியாக 57
ஓட்டங்களை எடுத்துள்ளார். இதில் 4 சதங்களும், 12 ரைச் சதங்களும் அடங்கும்.
/ NA F) ili டியதாக த்தில் 激 என்று நமது நாட்டி
ܕܝܢ ܕܝܢܝ
வரிசைப்பட்டியல் விபரம் வருமாறு: ஸ்டெபி கிராப் -ஜெர்மனி 2. மோனிகா செலஸ் -அமெரிக்கா 2 அரன்சா சாஞ்செஸ் -ஸ்பெயின் 4. கொஞ்சிதா மாட்டினஸ் -ஸ்பெயின் 5 ஜனா நொவோட்னா - செக் குடியரசு 6. дијашf -ஜெர்மனி 7 ஹிஞ்சஸ் -சுவிற்ஸர்லாந்து 8. LOJOM (SUITHU -அமெரிக்கா 9. இவா மஜோலி -குரோஷியா 10 நிமிகோ டேட்
LO
படுவது மேல் நா
அடக்க ஒடுக்க
நடந்து கொள்ளட்டும் தில் () தருகின்றன & DS ஜே.ஆர். ஜயவ அரசியலில் இருந்தி திருக்கும்
தற்போது கிடை கூட ஒருவேளை கி ' ' ol'IIII).
岛呜 * இன்றே இந்த கிடைக்கிறது என்று நீங்கள் என்ன செய் ஆ. மே என்னை நான்ே கொள்வேன்.
总叫
நிறையவே இ தலையே வெடித்து 岛町 * சாஜாவில் நடந் ர்களின் தவறு பாகிஸ்தான் வென் STëf. ஒட்டுமொத்தம ஆட்டத்தைச் சரிய களின் அவசரக்க
ஜப்பான் = மட்டுமே சந்தேகம
முன்னரே எட்டு விட்டன. வெற்றிக் அணியின் தன்னம்
总山
வயதைச் சொல்
வரை போட்டிகள் நடைபெறும் இப் Gy போட்டியில் பாகிஸ்தான், இலங்கை அமெரிக்காவி விம்பாப்வே ஆகிய நாட்டு அணிகள் பங் பெண் சாட்சிக் கூ கேற்கின்றன. நீதிபதி பெண்
இந்திய அணிக்கும் இப்போட்டியில் "உன் வயது கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. "18 alugubi di ஆனால் இந்திய அணி, மேற்கிந்தியதீவில் பதில் வந்தது. நீதி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதால் "சில மாதங் இப்போட்டியில் கலந்து கொள்ளாது என்றும் கேட்டார் நீதிபதி போட்டி ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித் 200 மாதங்க தனர். 岛
தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தென்ன இரகசியம்'
ண்டும்-நான் பூளவேண்டும்" டனக்கிது புதிது! லைப்பழுது" கிறங்கினான். தைத்தன.
திவாகரன், வவுனியா மாக தம் முன்னால்
என்ற நல்லெண்ணத்
sa த்தனா இறுதிவரை
ந்தால் எப்படி இருந்
எம். முகமட் புத்தளம். த்த இறுதி மரியாதை டக்காமல் போயிருக்க
Dگ2 fju6LGld FlongTalb வத்துக் கொள்வோம். வீர்கள்?
ஸ்வரன், கொழும்பு-06
கிள்ளிப் பார்த்துக்
SPAZO க்கக்கூடிய ஓர் அம்சம் என்ன இருக்கிறது?
கணேஷ், ஏறாவூர்-04 க்கிறது. சிந்தித்தால் விடும், ஜாக்கிரதை'
ad
இறுதிப்போட்டியில்
ன தீர்ப்பினால்தான் து என்கிறார்களே? ம் மர்சூக், மருதானை
அவ்வாறு கூறுவது அவதானிக்காதவர் து ஒரே ஒரு தீர்ப்பு இருந்தது. அதற்கு கெட்டுக்கள் வீழ்ந்து காரணம் பாகிஸ்தான் த்தை
an GUGöscit Galla." ளிலும் இருக்கிறதா? அலோசியஸ், கண்டி. ஒரு வழக்கு ஒரு டில் ஏறிநின்றாள். DE LLE) GELL /7/lj; T6072" மாதங்களும்" என்று குே பலத்த ஆச்சரியம் என்றால்?" என்று |ண்சொன்ன பதில்:
"என்ன சொல்கிறாய்? மன்னனின் குழந்தையை கொய்யவோ சொல்கிறாய்? மாபாதகம் அல்லவோ? மாமன் சற்றே அஞ்சினான். "பாவத்தை நினைத்தால் பதவி சேராது வாரிசு வளர்ந்தால் உமது சிரசில் மன்னன் என்ற மகுடம் ஏறாது" அணைத்தாள், இதழால் நனைத்தாள் மறைத்தாள், மதியை மறைத்தாள்.
"விசாரணை வந்தால்
விலங்கு ஏறுமே கரத்தில் "எதிரிகளின் சூழ்ச்சியென்று மன்னனின் மனதில் மாறாத கோபத்தை விதையும், படையெடுப்பான் மன்னன் பலியாவான் படு களத்தில்
"மஞ்சத்தில் நீயொரு சுந்தரி மதியூகத்தாள் நீயொரு மந்திரி" மாமன் மார்போடு தழுவினான். "ஏனடி நகைக்கிறாய்? அணைப்பிலே குறையோ?-உன் நினைப்பிலேதான் பழுதோ?” "ஆனைப் பலம் உம் மேனி அணைப்பில் வதைகிறது என்மேனி நகைத்தது மன்னனை நினைத்து வெளுத்ததெல்லாம் பால் என்று விஷத்தையும் குடிப்பார் மன்னர் நினைத்தேன் அதை நகைத்தேன் அதனால் இருளோடு இருளாய் மாமன் இரைதேடும் குறுவாள் கரத்தில் இமைமுடி குழந்தை தொட்டிலில் இடைதுவள ரா க்கத்தில்
* சிந்தியா காதலில் வெற்றி பெற ஒரு யோசனை சொல்லுங்கள்?
எம்.எஸ். மாத்தளை.
ஹலோ எம்.எஸ் இதற்கெல்லாம்
மாமன் கரம் ஓங்கினான் போட்டியாய் முளைத்தாயே சிறு முயலே செத்துவிடு நரிச் சிரிப்போடு உயர்ந்தகரம் மறுகரமொன்றால் தடுக்கப்பட்டது. பிடித்தபிடி இரும்புப்பிடி "மன்.மன்னா! நீ நீங்களா? "ஆமாம் மாமா அன்புள்ள மாமா நான்தான் நானேதான்! போடா பதரே! உடனிருந்து கொல்லும் நரியே" விசாரணை மன்றத்தில் மாமன் பெற்றான் ஆயுள் தண்டனை "எப்படி மன்னா-மாமன் சதியை முறித்துப் போட்டீர்கள்? வினா தொடுத்தவர் வியக்க a97aNOL GYFATGöIGOTIATGÅ ILDGÄNGST GÄ. "உள்ளத்தால் உடன்பாடில்லாதவருடன் வாழ்வதும் ஒன்றுதான்-ஒரு குடிசையில் பாம்போடு வாழ்வதும் ஒன்றுதான். சொன்னவர் திருவள்ளுவர். நான் மறக்கவுமில்லை. பாம்பைப் பசுவென நினைக்கவுமில்லை" மன்னன் சொல்ல மற்றோர் வியந்தனர். "விலங்கினில் பசுவும் உண்டு மனிதரில் பாம்பும் உண்டு இனம் தெரிந்தால் மீட்சி உண்டு" Desser Gls Taba) aua Blálgang. மன்னன் மறக்காத திருக்குறள் இதுதான்; "உடம்பாடு இல்லாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடனுறைந் குற்று"
குறள்-890-அதிகாரம்-89
* மனிதன் எப்போது மகான் ஆகிறான்? என்.எம். அஜர்தீன், ஹொரவ்பொத்தானை. மரணத்தின் பின்னர்
岛咤音zā
யோசனை கேட்டால் உருப்பட்டமாதிரித்தான்! என்றாலும் ஒரு குட்டிக்கதை
ஒரு காதலன் தன் காதலியின் வீட்டுக்குச் சென்று கதவைத் தட்டினான். காதலி வீட்டுக்குள் இருந்தபடி:
"யார் அது?" என்று கேட்டாள். "நான் தான் வந்திருக்கிறேன், கதவைத் திற" என்றான் காதலன்.
* கீழ்லோகம், மேல்லோகம் என்று கூறு கிறார்களே. அப்படி இருக்கிறதா?
பு: மங்களசேரன் மட்/வவுனதிவு ஏன் இல்லாமல் விமானக் குண்டுவீச்சு நடைபெறும் பகுதிகளில் மக்கள் கீழ் லோகத்தில்தானே ஒளிந்துக்கொள்கிறார்கள் மேல்லோகத்தில் ஒழிந்துபோகிறார்கள்
"யார் நீ உன்னை எனக்குத் தெரியாதே போய்விடு" என்றாள் காதலி பாவம், காதலன் மனம் உடைந்துபோனான்.
பின்னரும் அதுபோல பலமுறை சென்று கதவைத் தட்டிப்பார்த்தான். அதே பதில்தான் வந்தது.
ஒருநாள் அவன் கதவைத்தட்டியபோது வழக்கம்போல "யார் நீ" என்று கேட்டாள் காதலி
அவள் நினைவாகவே இருந்த காதலன் "வந்திருப்பது நிதான் கதவைத் திற
என்றான். பட்டென்று திறந்தது கதவு. காதலி ஓடிவந்து கட்டியணைத்துக்கொண்டு போனளாகவும் ஒன்று கொடுத்தாள்.
இதிலிருந்து அறியப்படும் ஒப்பற்ற தத்துவம் யாதெனில், காதலிக்கும்போது நான் என்பது நீயாக மாறிவிடுகிறது. டட்ட
岛咤音乙、 * கலைஞர் கருணாநிதி என்ன செய்து கொண்டிருக்கிறார்? நம் பிரச்சனையில் தலையிட மாட்டாரா?
6. ரீதரன், Igl"I.
மேயராக மாறிய தன் மகன், தன் வாரிசாகத்தலையெடுத்து வருவதை பார்த்து இரசித்துக் கொண்டிருக்கிறார். தலையெடுப் புக்கு தடையான விடயங்களை தான் தலை யிட்டு அகற்றுவதற்கே அவருக்கு நேரம் போதவில்லை.
Susan * டைட்டன் கிண்ணப் போட்டியில் இந்தியா அசத்திவிட்டதே என்ன சொல்கிறீர்?
செல்வி எஸ். விஜயா, கண்டி சச்சின் டெண்டுல்கரின் ராசிப்படி ஆரம்பம்தான் தோல்வியில் இருக்குமாம், போகப் போக அசத்தோ அசத்துதானாம். அடுத்தடுத்த போட்டிகளின் பின்னர்தான் ராசி பவிக்கிறதோ என்று தெரியும். டெண்டுல்கர் அருமையான கப்டன் என்பது மட்டும் நூறுசதவீத உத்தரவாதம்
* பிரபுவின் பாஞ்சாலங்குறிச்சி படம் எப்படி?
岛咤音zā நடிகர் கமல் பெண்வேடம் போடுவது இதுதான் முதல் தடவையா?
என். ரவீந்திரன், அப்புத்தளை இல்லை. பேர் சொல்லும் பிள்ளை படத்திலும் பெண் வேடம் போட்டிருக்கிறார். 总咤音zā * டியர் சிந்தியா விவகாரமான ஒரு கதை சொல்ல முடியுமா?
ஜெ. சாந்தி, குருநாகல் இரண்டு நண்பர்கள் சந்தித்துக் கொண் LTT267. முதல் ஆள் நான் நூறு ரூபாய் கடன் கேட்டேனே கொண்டு வந்தாயா? இரண்டாவது ஆள் கொண்டு வந்திருக்
கிறேன். முதல் ஆள் அப்படியா? நல்லதாய் போச்சு
50 ரூபாய் மட்டும் கொடு போதும் இரண்டாவது ஆள் ஏன் 50 ரூபாய் மட்டும்
போதும் என்கிறாய்? முதல் ஆள் எல்லாம் காரணமாகத்தான்! இன்னும் எனக்கு நீ 50 ரூபாய் தர வேணும் உனக்கு நான் 50 ரூபாய் தர வேணும் கணக்கு சரியாய்ப் போச்சு யாரும் யாருக்கும் தரவேண்டாம். 岛呜
* பெண்கள் அமைப்புக்களின் எதிர்ப்பால் அழகிப் போட்டி பாதிக்கப்படுமா?
வே, வாகீசன், சிலாபம். வருத்தப்படாதீர்கள் வாகீசன் தென்னா பிரிக்க அழகிக்கு நெல்சன் மண்டேலா முத்தம் கொடுத்த புகைப்படம் இந்திய மதிப்பில் 20 ஆயிரம் ரூபாய்க்கு பெங்களூரில் ஏலம் போயிருக்கிறது. மற்றொரு கொசுறு செய்தி அழகிகளின் விருந்தில் ரஜினியும் கலந்துகொண்டு சிறப்பித்திருக்கிறார். அழகிகளோடு விருந்துண்ண பிரபலங்கள் மத்தியில் போட்டியோ போட்டி அதற்காக வகுவிக்கப்பட்ட கட்டணம் மட்டும் இந்திய மதிப்பில் 14 இலட்சம் அழகை அதிக செலவில் ஆராதிக்கிறார்கள்
பிரபு ரசிகன் ஜெயராஜ், தெகிவளை. மன்னிக்கவும் சின்னத் தம்பியை அநியாயமாகத் தழுவி சொதப்பிவிட்டார்கள், சொதப்பி பிரபுவை இப்படியா உப யோகிப்பது, என்று கவலையாக இருந்தது.
స్తోత్రాAfD மரணம் என்ற ஒன்று இல்லாவிட்டால் இவ்வுலக
மனிதர்கள் எப்படியிருப்பார்
எம்.எச். ஜிகானா. அட போங்க இப்போது இருக்கக்கூடிய கொஞ்ச நஞ்ச பயமும் இல்லாமல் ரொம்ப அநியாயமாக புகுந்துவிளை யாடத் தொடங்கி விடுவார்கள். பூமி தாங்காதம்மா
总咤音zā

Page 19
JITLO
இராமபிரானுடைய நம்பிக்கைக்குப் பாத்திரமான அனுமன் ஆகாயத்தைத் தொடும் அளவு வளர்ந்து விட்டார். இக் கண்கொள்ளாக் காட்சி உடனிருந்த வானர சேனைக்கு பெரும் குதூகலத்தை ஏற்படுத் தியது. இளவரசன் அங்கதன் பெருமகிழ்ச்சி அடைந்தான் அனுமனால் சீதா பிராட்டியார் இருக்குமிடம் கண்டுபிடிக்கப்பட்டால் அவருடன் சேர்ந்து அப்பணியிலிடுபட்ட தனக்கும் தன்குழுவினருக்கும் பெருமை ஏற்படும் இராமபிரானின் பேரருள் கிட்டும் என்று அங்கதன் ஆனந்தக் கூத்தாடினான்.
அனுமன் தொடர்ந்து இராமமந்திரத்தை உச்சரித்த வண்ணம் இருந்தார் கடற்கரை யெங்கும் வானரப் படைகள் நின்றிருந்தன. சின்னஞ் சிரு பூச்சிகள் போல் அனுமனின் கண்களுக்கு அவர்கள் காட்சிதந்தனர்.
வனிடம் எடுத்துரைத்து தைரியமும் கூறினார்.
TU
என்பதை அறிய முடியாதவர்களை எவ்வாறு கோவிப்பது எவ்வாறு தண்டனை வழங்குவ தென சுக்கிரீவனிடம் வினவினார். சீதை இல்லாத இடங்களில் தேடிய அவர்கள் குற்றவாளிகளல்ல என்றும் கூறினார்.
அனுமனும் குழுவினரும் குறிப்பிட்ட காலத்துக்குள் வராமையினால் அவர்கள் சீதை இருக்குமிடத்தை நிச்சயம் கண்டறிந்து தான் வருவார்கள் என்று இராமரே சுக்கிர்
இலங்காபுரிதான் தன் கிறதோ என்று ஆரம்ப சற்று நேரத்தில் உண் தொண்டார்.
மகேந்திர மலையில் தான் மேற்கொள்ளும் அருள் புரியவேண்டும் 6 கிழக்கு முகமாகத் திரு தந்தையாகிய வாயு பகவ மும்மூர்த்திகளான பிரம் திரன் ஆகியோரையும் வ ஒளிக்கிரணங்களைப் பு வான வீதியில் பவனி வ
அவர்களில் ஜாம்பவனையும் ஜடாயுவின் அண்ணனான சம்பாதியையும் ஆஞ்சநேயர் நோக்கி இருகை கூப்பி வணங்கினார்
"பெரியோர்களே குழுமியிருக்கும் எனது சகோதரர்களே இராமபிரான் நமக்கிட்ட பணியினை செவ்வனே நிறைவேற்றும் பொறுப்பினை மிக்க நம்பிக்கையுடன் என் னிடம் ஒப்படைத்தீர்கள் அண்ணன் ஜாம்ப வன் கூறியது போல் என்னிடம் ஆற்றல்கள் புதைந்து கிடந்தாலும் அவ்வாற்றல்களை வெளிப்படுத்த உறுதுணையாக நிற்பது அந்த ராம நாமமே அதனை இன்று பூரண மாக உணர்ந்து கொண்டேன். உங்கள் அனைவருடைய நல்லெண்ணமும் என் பணியில் உற்ற துணையாக நிற்கும் என்று நம்புகிறேன். நான் இலங்காபுரி ஏக எனக்கு விடை தாருங்கள்" என்று ஆஞ்சநேயர் வேண்டிக் கொண்டார்.
கிட்கிந்தா காண்டத்தின் இறுதியில் கம்பர் பெருமான் தரும் பாடல் ஆஞ்சநேயரின் விசுவரூபத்தை விளக்கிக்காட்டுகிறது. மின்னெடுங் கொண்டல் தாளின்
விக்கிய கழலின் ஆர்ப்ப தன்னெடுந் தோற்றம் வானோர் கட்புலத்து எல்லை தாவ வன்னெடுஞ் சிகர கோடி
மயேந்திரம் அண்டம் தாங்கும் பொன்னெடுந் தூணின் பாத
சிலையெனப் பொலிந்து நின்றான். (fl.d55T IGillio-1030)-4737 பொருள் அனுமனுடைய கால்கள் மேகங்களைத் தொட்டு நிற்கின்றன. அம் மேகங்களிலுள்ள மின்னல் அனுமனின்
கால்களில் உள்ள வீரக்கழல்களில் தொடும்
ஏனையவற்றையு படி மனதால் மேற்கொண்ட ப வேற சகல தேவ பும் இறைஞ்சின பிரார்த்த6ை கொண்டு அனுப களையும் ஒரு மு: புரியை நோக்கி
a100-1 T அதிக உறுதிபெர் உடல் காற்றைப் UJITALIJI. JEITIG
போது ஒலி எழுகிறது. அவனுடைய மேனி விண் தொட்டு வளர்ந்து விட்டமையினால் விண்ணவர்களான தேவர்கள் அனுமனுடைய தேகத்தைக் காணக்கூடியதாக இருக்கிறது. மிக உயர்ந்த சிகரங்களைக் கொண்ட மகேந் திரமலை மீது அனுமன் ஏறி நிற்கிறான். அந்த மலையானது பூவுலகையே தாங்குகின்ற பொன்னாலான உயர்ந்து நீண்ட தூணின் அடிப்பாகத்திலுள்ள கல்லைப்போல்
காட்சியளிக்கிறது.
Ο Ο
கடற்கரை மண்ணில் அனுமன் நின்றிருந் தால் விண் முட்ட வளர்ந்திருந்த அவனைத் தாங்கும் சக்தி அந்நிலத்துக்கிருக்காது. ஆகவே மகேந்திர மலை மீது நின்றவாறு தன் விசுவரூபத்தை அனுமன் எடுத்தார்.
தென் திசை நோக்கிச் சென்ற அனுமனும் குழுவினரும் திரும்பிவரவில்லை. வடக்கு நோக்கி சதபலி என்ற வானர வீரன் பெரும் வானரப்படையுடன் சென்றிருந் தான் வினதன் என்ற வீரனின் தலைமையில் கிழக்கு நோக்கிப் பெரும்படை சென்றது. மேற்கே சென்ற வானரப் படைக்கு குசேசணன் தலைமை தாங்கிச் சென்றான். இவர்களெல்லாம் காடு, மேடு, வனாந் தரங்கள், நாடு நகர்ப்புறங்களிலெல்லாம் தேடுதல் நடத்திவிட்டுகளைப்புடன் கிட்கிந்தை திரும்பினர் சீதாபிராட்டியாரை எங்கு தேடியும் காணவேயில்லை என்று சுக்கிர் வனிடம் முறையிட்டனர். சுக்கிரீவன் கடும் சினங்கொண்டு வானரவீரர்களைத் திட்டித் தீர்த்தான் மூன்று திசைகளுக்கும் சென்ற குழுத் தலைவர்களை அழைத்துக் கொண்டு உருசியமுக மலைக்குகையில் வாழ்ந்த இராம ரிடம் சென்றான். தங்கள் தேடுதல் முயற்சியில் வெற்றி பெறாத அவர்களைத் தண்டித்தாக வேண்டும் என்று இராமரிடம் சுக்கிரீவன் சொன்னான். இராமர் புன்னகை புரிந்த வராக, அவர்களை மன்னித்துவிடும்படி கூறினார். அத்துடன் சீதை எங்கிருக்கிறாள்
இருப்பினும் அப்போது இளவேனிற்காலம் புதுப்பொலிவுடன் விளங்கியமையினால்
தையின் நினைவு இராமரைப் பெரும் பாடுபடுத்தியது என்பதை மறுக்க முடியாது. தனது உள்ளக்கிடக்கையை சுக்கிரீவனிடம் வெளிப்படுத்த விரும்பாதவராக அவனுடன் சிறிது நேரம் உரையாடிவிட்டு அமைதியுடன் இருந்தார். இலக்குவன் அண்ணனுக்கு வேண்டிய பணிகளைச் செய்து முடித்தான்.
Gi:
லங்கை மாநகரின் மத்தியிலே அமைந்த அழகிய குன்றின் மீது அசோக வனம் இருந்தது. பச்சைப் பசேல் என்று கம்பளம் விரித்தாற்போல் பசுமை படர்ந்திருந் தது. திரும்பிய பக்கமெல்லாம் பல வண்ணப் பூக்கள் பூத்துக் குலுங்கும் பூஞ்செடி கொடி கள் தீஞ்சுவைக் கனிவர்க்கங்கள் மலர்களின் நறுமணத்துடன் நன்கு கனிந்த கனிகளின் வாசனையும் சேர்ந்து எங்கும் சுகந்தம் பரவியிருந்தது.பகலவன் பயணம் தொடங்கி பல நாழிகைகளாகி விட்டபோதிலும், அடர்த்தி யான பெருமரங்கள் சூழ்ந்த அந்தப்பெரு வனத்துள் ஒளி குறைவாகவே புகுந்திருந்தது.
தமான குளிர் காற்று மென்மையாக
வீசியது. வசந்தத்தின் ஆட்சி பூரணப் பொலிவுடன் கொலுவீற்றிருந்த போதும் அந்த மரத்தடியில் சோகமே உருவாக சீதாப் பிராட்டியார் தென்பட்டார். கோர உருக் கொண்ட அரக்கியர் பலர் காவலுக்காக அமர்ந்திருந்தனர். இராமபிரானின் எண்ணத் தைத் தவிர வேறு எதிலும் தன் சிந்தனையைச் சிதற விடாது பிராட்டியார் ஏகாந்தமாக
இருந்தார். 米米
விசுவருபமெடுத்து வான மண்டலத்தில் தன் தலையைப் புகுத்திப் பார்த்த ஆஞ்ச நேயருக்கு அங்கே பெரிய அழகிய நகரம் ஒன்று கண்ணில்பட்டது ஏற்கனவே கழுகரச னும் ஜடாயுவின் அண்ணனுமான சம்பாதி மூலம் இலங்காபுரியின் எழில் கோலம்தனைப் பற்றி அனுமன் அறிந்திருந்தார்.
அந்த
gerfluum GOTGÁNGADLS1 ஏ. தமிழ் விழாசனி
ரட்ணிலகல எஸ்டேட், தலவாக்கலை 2. LIDGBIGATIT (BEITL UITGADGäT.
16 நவீனசந்தை கட்டிடம், அப்புத்தளை
së Siria rrugori El Trans= 5G、
ஆஞ்சநேயர்
3. பே பிரபாகரன்,
சரஸ்வதிவித்தியாலயம் மகிழுகளுவாஞ்சிகுடி
4. கே. பிரசாந்தினி
1446, அளுத்கந்த பூனாகல விதி, பண்டாரவளை 5 ஏ.எச். அமீர், 49, உடதலவின்னமத்திகே-கட்டுகஸ்தோட்டை
நவம்பர் 30 க்கு முன்பாக விடைகளை
நவ.24-30,1996
போட்டி இல 58 கேள்வி
அனுமன் ஏறி நின்ற LDSOGO STS? அனுப்பிவைக்க வேண்டிய முகவரி:
LLLLLL TSTLT000 TTLLLLLLL LLLLTS TSL0SLLLS0000 SLLLLLLL
சக்தியைக் கொடுத்து மே
போது மகேந்திர மன தாக்கியதைப் போன்ற அம்மலையின் மேற்பரப் ஏற்பட்டன. சில சிகர மலைக்குகைக்குள் வாழ்ந் பயத்தால் பாய்ந்து தலைப்பட்டன. மலை விருட்சங்கள் வேரொடு ச கூடு கட்டி வாழ்ந்த கூவிக் கொண்டு பற வாரத்தில் புற்றுகளிலு வாழ்ந்த பாம்புகளும் வெளியேறி ஓடிக்கொன சநேயர் விண் வேகத்தில், மலையிலிரு களும், அக்கானகத்தில் வேரோடி வளர்ந்த மரங் சாய்ந்து அனுமனின் ே போடுவதுபோல் விண் செல்லப்பட்டன. ஆன தொடர்ந்து போக முடிய அலை கடலின்மீது விழு வீழ்ந்தமையினால் கட மேலெழுந்து வீழ்ந்தது. ஆஞ்சநேயர் அரு களைக் கொண்டவர். மே வளரக்கூடிய ஆற்றல் அதே உருவத்தை சின் னைப்போல் குறுகிய
வல்லமை பெற்றவர்.மு
பொருட்கள் அனைத்து போதிலும் அவை அை நின்று பொடி பயுச் ெ வர் சகல சாஸ்திரங்கள் வர்; ஏனையோருடன் அன் பழகுவதில் சிறப்புடைய உரையாடுவார்; பெண் பாராதவர் பிரம்மாவை உடையவர் தான் விரு LID60LU (UDLG), ALIITg5 6.JU
இத்தகைய ஆற்ற கொண்ட ஆஞ்சநேயர் ! பெரும் பக்தி கொண் ஒப்பரிய பாத்திரமாக வி பிரானை இறைவனாக வோரெல்லாம் அனும பூஜிக்கின்றனர்.
இந்தக் கட்டத்தில் க் நிறைவு செய்து கொன்
காண்டத்தின் சிறப்பை
(ର
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ண்ணில் தென்படு தில் ஐயமுற்றார். மயை உணர்ந்து
நின்றவண்ணம், ணிை வெற்றிபெற ன்று ஆஞ்சநேயர் பி நின்று தனது னைத் துதித்தார். ா விஷ்ணு, உருத் ணங்கினார். தனது Tլյլ Ուլյ alյ6676նցլի து கொண்டிருந்த செலுத்தி னார்.
உரிய முறைப் தான் னி இனிதே நிறை தகளின் ஆசிகளை TIT
யை முடித்துக் ன் தன் ஐம்புலன் ப்படுத்தி இலங்கா செலுத்தினார். கள் முன்பைவிட றதும் அவருடைய (BLITTIGU GYLDIGTGOLD
களுக்கு உந்து
லெழத் தொடங்கிய வயைப் பூகம்பம் அதிர்வு எற்பட்டது. பில் வெடிப்புகள் ங்கள் உதிர்ந்தன. தவன விலங்குகள்
வெளியேறி ஓடத் மீதிருந்த பெரு ய்ந்தன. மரங்களில் குருவிகளெல்லாம் ந்தன. மலையடி பொந்துகளிலும் வறு ஊர்வனவும் டிருந்தன. நோக்கிப் பாய்ந்த ந்து சாய்ந்த மரங் பன்னெடுங்காலம் களும் நிலையிழந்து கத்துடன் போட்டி ணுக்கு இழுத்துச் லும் அனுமனைத் ாமல் அத்தனையும் தன. அம்மரங்கள் நீர் அதிர்ந்து
பெரும் குணங்
மலைக்கும் மேலாக
பெற்றவராயினும்
னஞ் சிறு வண்டி உருவெடுக்கவும் |லகங்களிலுமுள்ள ம் எதிர்த்து வந்த னத்தையும் தனியே ப்யும் உறுதியுடைய ளயும் கற்றுணர்ந்த புடனும் பண்புடனும் ர் அறிவுபூர்வமாக ளை ஏறெடுத் தும் பிட அதிக ஆயுழை பினாலன்றி மரண தைப் பெற்றவர்.
களை ஒருங்கே ராமபிரானிடத்தில் இராமகாதையில் ாங்குகிறார். இராம எண்ணி வழிபடு னயும் பக்தியுடன்
கிந்தா காண்டத்தை டு அடுத்து சுந்தர
JUITG3a) IITLIDIT.
ஆக்சிமனோரமாவைரஜினி மன்னித்துவிட்டார்.ஜெயலலிதாவையும் மன்னிப்பாரா?
காதிலை பூ கந்தசாமியார் ரஜினியையும் ஜெயலலிதாவையும் சந்திக்க வைக்கிறார்.
ரஜினி- வாங்க நீங்க ரொம்ப ரொம்பப் பெரியவங்க நீங்க என் வீடு தேடி வரலாமா? ஜெயா நீங்கள் ஒரு தடவை என்விட்டுக்கு வந்திருந்தா நூறுதடவை வந்ததா பத்திரி கைக்காரங்க செய்தி போட்டிருவாங்களே! அதுதான் நானே வந்துட்டேன். | lးမှူးါဦ" வரணும் என்றிருந்தா வந்துதான் ஆகணும் வரக்கூடாது என்றிருந்தாவரவே முடியாது யார்யாருவரனும் என்றிருக்கோ அவங்கவங்க வந்துதான் ஆகணும் யார் யாரு வரக்கூடாது என்றிருக்கோ அவங்க வரவே முடியாது. நான் சொல்லுறது வீட்டுக்கும் பொருந்தும், நாட்டுக்கும்
I
பொருந்தும் ஹாஹாஹா ஜெயா- நீங்க பொடி வைக்கப் பேகறிங்க ரஜினி அறிஞர் அண்ணா ரொம்ப ரொம்ப பெரியதலைவரு அவருபொடி போட்டாரு ஐ மீன் மூக்குப் பொடிபோட்டாரு ஆனா வெடி போடல்ல. யாரும் வெடி போட்வம் விடல்லே உங்க ஆட்சியிலே நீங்க வெடி போட்டவங்களை கண்டுக்காம இருந்தீங்க அது எனக்குப் பிடிக்கேல்லை நிறுத்துங் கம்மா என்று சொன்னேன். நீங்க என்னை வெறுத்துட்டீங்க ஜெயா- நீங்க என்ன சொல்லுறீங்க ரஜினி ரஜினி-பொடிபோடலாம் வெடிபோடக்கூடாது
என்று சொல்லுறேன்.கேட்டிருந்தீங்கன்ன இப்படி படி படியாக ஏறியிருக்க மாட்டீங்க எத்தனை படியாருங்க ஜெயில் படி கோர்ட் டுப்படி என் வீட்டு வாசல் படி ஹாஹாஹா
Gguurts- பாடுகிறார்)
நீ திரித்தால் சிரிப்பழகு நீ பேசும் தமிழ் அழகு
நீயொருவன் தான் அழகு
ரஜினி முகஸ்துதி என்க்குப் பிடிக்காது என்னை விட்டுடுங்க நான் குடிச்சது தாய்ப்பாலு என்னை வளர்த்ததுதமிழ்ப்பாலு ஜெயா யாருங்க அது பாலு ரஜினி-பாலு இல்ல பால் மில்க் மில்க் ஜெயா ஜஸி ரஜினி என்னை மன்னிச்சுடுங்க என்னைச் சுற்றியிருந்த வங்க எனக்குத் தெரியாமதப்புப் பண்ணிட் டாங்க நாட்டிலே என்ன நடக்குதென்னு எனக்கு தெரியாமல் பண்ணிட்டாங்க ரஜினி வேண்டாங்க தப்புக்கு பரிகாரம் தேடுங்க தப்பிக்க காரணம் தேடாதீங்க அது ரொம்பரொம்பத்தப்பு அந்தம்மா உங்க கூடவே இருந்தாங்க இப்போ அவங்க
சிறையிலே இருக்காங்க நீங்க இருக்க
வேண்டிய இடத்தில அவங்க இருக்காங்க அவங்க இருக்க வேண்டிய இடத்தில நீங்க இருக்கிங்க ಇಂದ್ಲಿ நான் சிறைக்குப் போகணும் என் ரஜினி- எங்கே எப்போ அங்கே அப்போபோகனும் 蠶 சால்லுறேன். ஜெயா-என்னை மன்னிக்கவே மாட்டீங்களா? ரஜினி-நான் யாரு மன்னிக்கறதுக்கு நமக்கு "மேலே ஒருத்தின் இருக்கான் மன்னிப்பை அங்கே கேளுங்க இங்கே கேட்காதீங்க ஜெயா- ஆச்சியை மட்டும் மன்னிச்சுட்
Leig (GT ரஜினி அவங்க வெறும் அம்பு நீங்க அம்பை எய்துவிட்ட வில்லு நீங்க ஏவிவிட்ட அம்பு என் காலடியிலே விழுந்துபோச்சு எடுத்து அலுமாரியிலே வச்சுட்டேன். நீங்க வில்லு வில்லை எடுத்து வைச்சுக்கிட்டா நான்தான் அதுல அம்பு தொடுக்கணும்
வேண்டாம் நான் அம்பு விடமாட்டேன். அன்புதான் விடுவேன். ஜெயா- அப்போ நீங்க மன்னிக்கவே மாட்டீங்
BEGITIT 2 CAUSEITGÅNGADIDĖJAS, ரஜினி-சொல்லுறேன்.ஆனாஇப்போசொல்ல மாட்டேன் நேரம் வரும்போது சொல்லு (BGNGOT ஜெயா எப்போ அந்த நேரம் வரும் ரஜினி-எப்பவரனுமோ அப்போவரும் ஆனா
சரியான நேரத்தில வரும் ஜெயா (பாடுகிறார்)
என்னவனே அட என்னவனே எந்தன் பதவியைத் தொலைத்துவிட்டேன் எப்படித்தான் அது தொலைந்ததென்று
அந்த விதத்தையும் மறந்துவிட்டேன். உந்தன்கண் அசைவில் அதுதொலைந்ததென்று
உந்தன் வீட்டையும் தேடி வந்தேன்.
தேர்தல் என்றால் பெரும் அவஸ்த்தையென்று அது வந்ததும் கண்டு கொண்டேன்.
எந்தன் கழுத்துவரை இன்று வழக்கு வந்து
இரு கண்விழி பிதுங்கி நின்றேன்.
விம்மி விம்மி அழுகிறார்) ரஜினி-பாடுகிறார்)
கொஞ்சநாள் பொறு செல்வி ஒரு ஜெயில் அறை உனக்குத் தருவார் கையிரண்டில் விலங்கிடுவார் அந்த வழக்கினில் தோற்கடிப்பார் டில்லியோ, சென்னையோ
Tigg GouNGoII-IIIGINGLait
ஜெயா ஜெயிலில் இருப்பதை நினைத்துப்
UTirëpri) ஆ.ஜெயில் அறை ஜெயில் அறை தன்னில் கொசுக்கடி கொசுக்கடி ஒன்று கடிக்குது கடிக்குது பாரம்மா அது கையினில் காலினில் வந்து கோபமாய் கோபமாய் குத்தி 6TCUL96TCULS 600TLDDT
ELDIT பறந்தால் சிறை அறை போதுமா BITG0
ஜெயிலில் உறங்கவா
உறங்கவா?
ரஜினி- இங்கே பாருங்கம்மா நடந்ததை நினைச்சுவருத்தப்படுங்க நடக்கப்போறதை நினைச்சு வருத்தப்படாதீங்கநடக்கவேண் டும் என்று இருப்பது நடக்காமப் போகாது நடக்கக்கூடாதது என்று இருப்பது நடக் காது நினைக்கிறதெல்லாம் நடக்கிறதும் இல்லை, நடக்கிறதெல்லாம் நாங்க
நினைத்ததும் இல்லே
VM
AWA
స్రి
ஜெயா ஆறுதல் சொல்லுறிங்க எனக்கு
தரவா இருப்பீங்களா?
-ஹாஹா ஹாநான் சொல்லுறதையும் செய்வேன் சொல்லாததையும் செய்வேன். ILIT: 6160las(3) 1951 JoIII (9 (15 ollTi5609 ရှီးဂျီ நீங்க GourTraig,609, சொன்னா அதை வார்த்தையாக்கி அறிக்கை ரஜினி-புதுவருசம் பிறக்கட்டும் நான் என்ன நினைக்கிறேன் என்று சொல்லுறேன். ஜெயா புது வருசம் வந்தா எனக்கு ஆதரவா அறிக்கை விடுவிங்க என்று நம்பலாமா? ரஜினி நேற்று நான் உங்களை எதிர்த்
பேசினேன். இன்னைக்கு உங்க எதிரே இருந்துபேசிக்கிட்டிருக்கேன்நாளைக்கு. நான் எப்படிப் பேசுவேன் என்று எனக்கே தெரியாது அவன்- அதுதான் ஆண்டவன் அந்த ஆண்டவனாப்பார்த்து என்ன பேசர் சொல்லுறானோ அதன்படிதான் பேசுவேன் ஜெயா ரொம்ப ரொம்ப குழப்புறீங்க ரஜினி- யாருமே யாரையும் குழப்ப முடியாது. குழம்புகிறவங்க குழம்பிகிட்டுத்தான் இருப் பாங்க குழம்பாதவங்க தெளிவா இருந்து கிட்டுதான் இருப்பாங்க கடலை ஒரு 60 Buffov glu (pljujDITI 2 60504 6905 கையால அசைக்க முடியுமா? ஏன் உங் களைத்தான் ஒரு ஆளாலே தூக்கியிருக்க முடியுமா?நீங்க் ஒருமலை, ஜனங்கசேர்ந்து நின்னு உங்களை அழகா தூக்கி உசரத்தி லிருந்து இறக்கிட்டாங்கநினைக்கிறவங்க நினைச்சா நடக்க வேண்டியது நடக்காமப் போகாது நினைக்கிறவங்க நினைக்காட்டி நடக்க வேண்டியது நடக்காது நடக்க வேண்டியது நடக்காட்டி நாடு நல்லா இருக்காது நாடு நல்லா இல்லாட்டி நாங்க நல்லா இருக்க முடியாது, நாங்க நல்லா இல்லாமப்போனா நம்ம பிள்ளைங்க நல்லா இருக்க முடியாது நம்ம பிள்ளைங்க ஜெயா புரிஞ்சுபோக்கங்க தெளிவா புரிஞ்சு
போச்சு நான் வாறேங்க ரஜினி-ரொம்பரொம்பதாங்ஸ்நல்லாயிருங்க கல்லாயிருக்காதீங்க ஜனங்க காலுக்கு புல்லா இருங்க முள்ளா இருக்காதீங்க கஷ்டப்படுறவங்களுக்கு கைகொடுக்கிற பொல்லா இருங்க பொல்லாதவளா மாறா தீங்க உறவுகளை சேருங்க உருவுறவங் களை சேராதீங்கநல்ல ஆலோசகர்களை தேடுங்க பொல்லாத ஆசையுள்ளவங்களை சேராதீங்க பாலும் வெள்ளை நீங்களும் வெள்ளை விஷத்தை கலந்திடாதீங்க அதனாலே உங்களுக்கும் தொல்லை. ஊருக்கும் தொல்லை பொலிவா இருங்க LDGÓlaIT (GUITS, TÉLÉJE, GUITLÜLIG GAITĖJE, ஹாஹாஹா (பாடுகிறார்)
"மண்ணின்மீது மனிதனுக்காசை மனிதன் மீது மண்ணுக்காசை மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது இதை மனம்தான் உணர மறுக்கிறது"
(ஜெயா தலை குனிந்தபடி கைக்குட்டை யால் மூக்கைச் சிந்தியபடி செல்கிறார்)

Page 20
A PA AT SA Puri அதை எங்காக
மிகப் பேசுகின்றன.
3 SEASTREET COLOMBO 11 GFL 12 LITT GJ55, GTSTUDI ாங்ாருள் அட NAK, A CON UNTUK un vil nan III, INGGI UN IMMUUNNI Trwy HTTP, פון שחיתוח יוליו, ாருங்காளி i |';
All A filltirili ALTA LI LI Jalal | mstl || || to oil of
Iர் ாா
口高■ m - Iri diven MIIIIIII JAJOUJAR ார அங்கும் Mill தாயா ால் கடுமாறு ான் டன் ரிய ாங் GEMANAGEAN IIICUS ROTT
at all பரவின் Till ஆரியில் lIII Käilyy III I'll '. இதன் பர்ம் Iffiljari li fil ரே அதாவது அபு
|
HillTilt Irudi: Mutil. |
ாந்து அந்த
in Pi Lili om Tun Air Fflinu, --Moi
துப் பாடப்
திருப்பது பர்மிய து பறழ் புதும் வி
செய்வா ாட்டுமல்யா Gunun yn litt til Lil து பயன்படுகிறது அதுமட் | || Julius III
r 閭。曹 ill ாள் மத்தின்
will | .
ாயர் நாம்
| Willin
ாருக்கிறது ரிபி first frt
Arry "Ul
* wóL* * il fall பத்தியா II A முன்பா u』-I I*
a in All TT
| SI NË TI I
ா
III
l
 

புண்ா சர்வம் luminus O
arrain lunarieties U.
ESEASTREE, COOMBO செட்டியார் தெரு கொழும்பு
*「。
*
閭
நரம் *
* ** li li li ** *** Kini in May
ji'iiiiii ii llllllllllll lil
婁 ** ர்ே
dj Wild ||||||| டந்து பியூ
FAR 411 manio
*T பு
* * 山巒 』*
「 **。 |yi ETü
ill IN NI'M
. n*** will
*** குர்த்தேர் ரா ' itysta. на нији да у Јуриш га 嘯 * iu: • 島* ாள் will I i II i tij të i Ainhaiii ili till:BMl.
Annwys Gathol | |* * titluri
III || I || || || "" եւ ական ill in the th
- * ""
all is all M
| AHLI NIITYTTI
i। w law III IN பருநாள் ா குவித்த வி so pri florilu al li, 鵰 ***
ங் முறிய *
I *,
அவர் ெ """""""",MAN ாவில் நண்பரா WAT ாபர் மீதும் i 11 i Id ITIN AINT I III III படு நாள் பயிா தட்பு 呜** * எடுத்துக்ெ ந்து இரு Lil J. Ma iwwel koll li MIHEIT"||| 蠶 II " ".", 鷺*. 蠶 போயவிட || || || || Elli na Hill | || III. iiiTV|"MIN" குவித்தவர் பெரிய t " Mpigi
Tri III || || || || x LL froy III " t
' s | ilul III II'll of ATT. It til I
(* ATITI", J |alif T'i "Y", to Libyl It is all யார் TR | A thu
Emil
EM"A" மக்க முடியா செய்து மும் பந்தம் அது காது
MyllI L
III. வித்யா
II TITIIITKIboshTili Int III.
T -