கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1996.12.01

Page 1
Registered as a News Paper in Sri Lanka
SELE
தின
THINAMIURASI ᎬᏒ ᏞᏁᎬᎪᏙᎦ NAT0Ꭹ .
(
 
 
 
 
 
 
 
 

*
0-0 1996
sing

Page 2
E. III துயரப்படுகிறவர்கள்
rfereserfu aefaas
பந்திருக்கு-ஆனால் வெளியில் செல்லப் பயமிருக்கு யுத்தம் சூழ்ந்த பூமியிலே-எமக்கு தந்திரந்தான் எதுக் கிருக்கு?
சி.வி. மாணிக்கம்- சாகாமம்
தம்பிலுவில்
画 2 Estélélem ÉLÓlgjelen GluötöE16lj
ஏக்கம் மணல் வீடு கட்டிய இடமெல்லாம் புதை மேடுகள் வழிதவறிய நிலையி இவனின்
வாழ்க்கைப் பந்து
இ. யோகநாதன்
சின்னப்புதுக்குளம் வவுனியா
சொந்தமிலாப் பந்தங்கள் சொந்தங்கள் சிதறிப்போக சோகங்கள் 疹
சொந்தமாச்சு பந்தங்கள் அறுந்து போக பாவங்கள்
பந்தமாக்க பந்தம் பிடித்து வாழ்வோர் பெருகிப் போக அப்பாவியர் மூச்செல்லாம் நின்று போச்சு : 3. பந்தடித்தல் விளையாட்டும் வியாபாரமாச்சு
பாலர் எம்மோடு பந்து விளையாட தோழர்கள் யாருமில்லை வந்து கூட
சிவ ஹரேந்திரன்- மட்டக்களப்பு
வீசியெறி வெகுதூரம் ஏக் பந்து பொம்மை யெல்லாம் GIG)IGSILDIG உயிர் பறிக்கும் பொறி வெடியாம் வடிவாய் ை வீண் வம்பு விலைக் கெதற்கு வன்னி நோ வேண்டாம் விபரீதம் வடிவேற்கர வீசியெறி வெகுதூரம். வளர்த்த தா நிஜந்திக்கா கனகசிங்கம் கல்லடி வாட்டம் மு மட்டக்களப்பு: வே. மோக
SS ASSSSSSiSSSiSSSiSSAAiSYASAATLSLATALASSASSLALLSASLSLLJSLLSLSSSLL
கடல் கொந்தளிப்பும், வன்னி நெருக்கடியு உறுதி செய்துவிட்டனவே. நிற்க மலையகத்தி யுவதிகள்மீது சந்தேகப் பார்வைகள் திரும்பியுள் வாழ்ந்தாலும் கெடுபிடிதான் அவர்களைத் துரத்து கேட்டால், "பாராளுமன்றத்தில் பேசியிருக்கிறோ பேசுவதால் புண்ணியம் என்ன? கெடுபிடிகளை நடவடிக்கைதான் முக்கியமானது முரசு இதனை
--- அன்பின் முரசே கிட்டுவின் துணைவியார் குறிப்பிட்டிருந்தாய் அவர் வைத்தியராகத்தான் ! ஒரு சிறிய தவறாக இருக்கலாம் நமது முரசில் மனம் ஏற்க மறுக்கின்றது. இதனைத் திருத்துவி
உங்கள் தகவல் மிகச் சரியானதே. கிட் பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் பயின்றவர். இ பணிபுரிகிறார். தவறுக்கு வருந்துகிறோம். --- தூக்கு மேடைக் குறிப்பு ஒரு போராளியின் பூலான் தொடர் ஒரு புயலாகிய பரிணாமத் தொடர்களுமே காலத்தை ஒட்டி முரசு தரும்
--- கணவனைக் கண்டுபிடிக்க மனைவியை ை தூக்குமேடைக் குறிப்பைத்தான் சொல்கிறேன். கோலங்கள் மாறாதோ?
Nowy அனிதா இளம் மனைவி விறுவிறுப்பாகச் பரிசுத் திட்டத்தில் கமல் மாமியின் படம் சிரிப்
--- அம்மையார்-பிரபா திடீர் பேச்சுவார்த்தை மூ
தந்தது கற்பனை மட்டுமல்ல, "உங்களுக்குத்
எங்களுக்கு அது தேவையே இல்லை. பேச்சு எதுவுமில்லை. நாங்கள் பெறுவதற்கும் எதுவு கொள்கை அதைத் தரமறுப்பதே உங்கள் ச்ெ எதற்கு மறுதரப்பு எதற்கு என பிரபா சொல் கற்பனைதானா? அதுதானே நிஜம் கந்தசாமிய
ANVAN
ஒருவர் மறைந்துவிட்டார் என்பதற்காக வர வதையும், புகழாரம் சூட்டுவதையும் தவிர்த்த மு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அறிவூட்டும் உபதேசம்
கவிதைப் போட்டி இல-181
"நிசப்தம் பந்துக்குள் டிக்டிக்சத்தம் இதயத்தில் லப்.டப்.சத்தம் 2) Gu0),"Gli sfili.s.l., LL;
Gi) ஏ.எஸ். லோறன்ஸ்- பூந்தோட்டம், வவுனியா JELILI GDobi பந்தொன்றை கயில் ஏந்திநிற்கும் க்கி இடம்பெயர்ந்த ன் இவன்தானோ? யை இழந்ததினால் கத்தில் தெரிகின்றதோ? -ஆரியபுர பொகவந்தலாவ
ஏக்கத்தின் விழிகள் சொந்த உறவுகள் மண்ணில் மடிந்திட சோக விழிகளில் ஏக்கம் நிறைந்திட அள்ளி அணைத்த அன்னை தொலைந்திட ஆகாரமில்லாது அழிவுகள் வந்திட பந்தை அணைத்திட தீர்ந்திடுமோ. பாச உறவுகள் மீண்டும் வந்திடுமோ. போர்த்தேசம் அதை கொடுத்திடுமோ?
தெ லோஜனா-கொழும்பு-15,
அன்புத் தங்காய் பந்தோடு யாரைப் பார்த்து நிற்கின்றாய்? உன்னைக் கவர்ந்த தோழி எங்கே? ஒளிந்து கோபம் மூட்டினாளோ?
பசறையூர்-மல்லிகா பத்மநாதன்.
5 TLD LIIII? யாருளரோ? 9 ÖI OJ.J.ONGov - - - - லும் தமிழ் இளைஞர்கள், கனமிருக்கு சாவின் கர்ப்பத்திலே
ான தமிழ் மக்கள் எங்கு
றது. அரசியல்வாதிகளிடம்
என்று சொல்கிறார்கள் தீரச் செய்ய எடுக்கப்படும் சுட்டிக்காட்ட வேண்டும்.
ாம். மயில்சாமி, நுவரெலியா,
நேர்சாக பணியாற்றுவதாக மையாற்றிவருகிறார். இது வறு இடம்பெறுவதை என் #6[[[[o எஸ். மோகன், யாழ்ப்பாணம், வின் துணைவியார் யாழ் போது வைத்தியராகத்தான் - it.
பர்க்குமூலமாக அமைகிறது. தக் காட்டுகிறது. இரண்டு க்கள் என்றால் மிகையல்ல. usisiruumi, 9UGast Garuda DGA).
து செய்வது அங்கேயுமா? ாலங்கள் மாறினாலும் சில
சி. முகுந்தன், பசறை
செல்கிறது. பட்டுச்சேலைப்
ட்டுகிறது. 1. Súlurimus, autopš Gas Goor.
ம் காதிலை பூகந்தசாமியார் தவை தேர்தலில் வெற்றி, ந்தால் நீங்கள் தருவதற்கும் ல்லை. தமிழீழமே எங்கள் கை. இதில் மத்தியஸ்தம் து போல அமைந்த பகுதி க்கு பாராட்டுக்கள்
த்தியானந்தன், மட்டக்களப்பு
ற்றை மறக்காமல், போற்று Pன் செயல் நியாயமானதே. எம். நிசாம், புத்தளம்.
GDI
GO மனமிருக்கு எமக்கென்று
அரசியல் தொடர் மூலம் நாம் கடந்துவந்த காலங்களில் அறியத் தவறிய தகவல்கள் வியப்பூட்டுகின்றன. வேதனை யும் தருகின்றன. உரிய தருணத்தில் இந்தியா உதவிக்கு வந்ததை நன்றியுடன் நினைவு கூரவேண்டும். அதே இந்தியா போராளிகளின் கருத்துக்களை அவசர கோலத்தில் அலட்சியம் செய்ததுதான்
ஏற்கமுடியாதது.
கே. விஜயகுமார், கொழும்பு-12.
awawa
இலக்கிய நயத்தில் விடிந்தால்தான் தீபாவளி வித்தியாச கோணம் எப்போது விடியப் போகிறது என்பதுதானே எல் லோர் இதயங்களிலும் எதிரொலிக்கும் கேள்விக்குறி. நரகாசுரன் ஒழிந்தான் என்றால் நம்பவா முடிகிறது? போர் அரசன் ஆட்சியில் நாடெங்கும் சூழ்ந்த
இருள் விலகுமா?
செல்வி ஜி. கெளரி, கண்டி
இனவாத மனிதாபிமானத்தை சாடிய முரசுக்கு பாராட்டு, மன்னம் பேரிக்கு கதிர்காமத்தில் சிலைவைக்குமள வுக்கு அனுதாபம் திரண்டது. கிருஷாந்தி ராஜினி.என்று தொடரும் துயரங்களை பெரும்பான்மை இனமக்களிடம் கொண்டு செல்வதற்கும், அவர்கள் குரலும் கண்டன மாய் எழுவதற்கும் சிங்கள, ஆங்கிலப் பத்திரிகைகள் கவனம் செலுத்தலாமே! அதுதான் பத்திரிகைத் தர்மம்.
தா. குணசீலன், கொழும்பு-06,
உன் கண்ணழகில்
என்ன இருக்கு?
சுபா வரன்- கண்டி
சங்கமித்துப் போன சமாதானப் பந்துபோல, விரைந்தெடுத்த உன் பந்தும் விளையாட யாருமின்றி. விரல்களிற்குள் அடைக்கலமோ?
தெ. றஞ்ஜனா, சின்னப்புதுக்குளம்வவுனியா
மடல் அனுப்பியவர்களில் இடம் உள்ளவரை
பெயர் பதிவு செய்யப்படுபவர்கள்
நான் முரசின் தீவிர வாசகன். சினிவிசிட் பகுதியில் தயவு செய்து ஹொலிவூட் சம்பந்தமான தகவல்களை தரவும் என்னைப் போன்ற வாசகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறோம்.
என் பிரபா, கொழும்பு-12
awa G)6)J 6007 3.603, 4,60)Lu76) LIIIIGO).607 புகுந்தாற்போன்ற கலகலப்பான விஷயங்
கள் தரும் "காதில பூ கந்தசாமியாருக்கு நன்றிங்க கவனம் மாட்டிக்கொள்ளா தீங்க
எஸ்.பத்மா, உமாஜினி, நவ்சாத், கொழும்பு-10,
010, 1996

Page 3
கிழக்கில் விரிபபும் அரசி
BartàBRITODuò Litfitto
0 கிழக்கு மாகாண நிலவரங்கள் மேலும் சிக்கலாகும் அறிகுறிகள் தோன்றியுள்ளன.
'மூன்றாம் கட்ட ஈழப்போர் என்று புலிகள் இயக்கத்தினரால் அழைக்கப்படும் இச்
கடற்தாக்குதல்கள், தற்கொலைத் தாக்குதல்கள் என்பவை கிழக்கிலும் மேற்கொள்ளப்படத் 6
அரசியற் துறை, இரா
முன்னைய காலங்களைவிட தற்போது துரிதமடைந்துள்ளன.
தமது அரசியல்ரீதியான அணுகுமுறை களையும் கிழக்கில் புலிகள் மாற்றிக் கொண்டுள்ளனர். முஸ்லிம் மக்களை பகைத் துக் கொள்ளாமல் செயற்படும் அணுகுமுறை களில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.
கிழக்கில் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை தனிமைப்படுத்தும் விதமாக அப்பகுதிகளுக்கு பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. மின்சாரம், தொலைபேசி வசதிகள் போன்றவையும் இல்லாமல் வைக்கப்பட்டன.
படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள், புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி களைவிட அடிப்படை வசதிகளில் உயர்வாக இருப்பதாகக் காட்டுவதே அரசாங்கத்தின் நோக்கம்.
அதன்மூலம் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள மக்கள் புலிகளின்மீது வெறுப்புக் கொள்வார்கள் தமது பகுதிகளும் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்தால் வசதிகள் கிடைக்கும் என்று நினைப்பார்கள் என படைத்தரப்பினர் நினைத்தனர்.
ஆனால் புலிகள் பதிலடித் தந்திரமாக படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கும் மின்சாரம், தொலைபேசி வசதிகள் இல்லா மல் செய்ய ஆரம்பித்தனர்.
சமீபத்தில் மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் இருளில் மூழ்கியது. இறுதியாக புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் சில வற்றுக்கும் மின்சாரம் வழங்கப்படும் என்ற உத்தரவாதம் வழங்கப்பட்டதை அடுத்தே மீண்டும் மின்சாரம் கொண்டுவர முடிந்தது.
வாக்குறுதி மீறப்பட்டால் புலிகள் மீண்டும் மின்மாற்றிகளை தகர்த்துவிடுவர்.
"மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்கு நாம் தடையாக இருக்க மாட்டோம். ஆனால் அபிவிருத்திப் பணிகள் நமது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளிலும் நடைபெற வேண்டும்." என்பதே புலிகளின் நிலைப்பாடாக இருக்கிறது. மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் புலிகள் ஓர் உத்தரவு போட்டிருக்கிறார்கள். தமது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். அபிவிருத்தி
"புவிகள் மீது
ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஜெயின் கமிஷன் முன்பாக ஆஜராகி தமிழக முதல்வர் கருணா நிதி சாட்சியம் அளித்துள்ளார். வைகோபால சாமியின் சட்டத்தரணி முதல்வர் கருணா நிதியை குறுக்கு விசாரணை செய்தார். அப்போது தமிழக முதல்வர் பின்வருமாறு கூறினார்:
"ஈழத் தமிழர்களின் தந்தை, ஈழத்துக் காந்தி என்று அழைக்கப்பட்ட செல்வநாயகம் தமிழகத்திற்கு வந்து என்னைச் சந்தித்தார். உடல்நிலை காரணமாக அவர் மெதுவாகப் பேசுவார். அதனை ஒலிபெருக்கிபோல அவர் பக்கத்தில் அமர்ந்துகொண்டு அமிர்த
క్రకెకాT___ 5e=ంతాలకాం
கிளிநொச்சிப் பகுதியில் விமானப்படை விமானங்கள் அடிக்கடி குண்டுவீச்சு நடத்தி வருகின்றன.
புதுக்குடியிருப்புப் பகுதியில் 'கிபீர் விமானங்கள் நடத்திய குண்டுவீச்சில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள்
ஒருவர் பலியானார். இளைஞரே பலியானவராவார்.
முல்லைத்தீவு தண்ணீருற்றுப் பகுதியில் காட்டுக்குள் விறகுவெட்டச் சென்ற பொது மகன் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் பலி
GS2u965r eli Serpes
சிவபாதலிங்கம் பங்கையச்செல்வன் என்னும் 16 வயது
தமிழர் தேசிய இயக்
வத்துறை என்னும் இரு வழிகளிலும் கிழக்கில் புலிகள் இயக்
மற்றும் வேலை வாய் வேண்டும், என்பதுத
சமீபத்தில் சமுர்த் தமிழ் கட்சியொன்றால் வர்களின் பட்டியிலில் fLIII fly, G FlyLI'ILILL இருந்தன.
வேலை வாய்ப்பு லில் புலிகளால் சி GlIJGfaši G)LILIJGI வாம். அதனால் அச்
லிங்கம் பேசுவார். அ ஈழம் பெறவேண்டுப் Gaiteia),
விடுதலைப் புலி போராளிகள் அை அனுதாபம் இருந்தது களைப் பொறுத்தவ வேண்டாம் என நான் ருந்தபோதும் ரெலோ தினத்தை கொன்றார் போன்ற அமைதிய கொன்றார்கள்
அதனால் கொ
புலிகள் இயக்கத்த LULLGOT.
ஜெர்மனியில் நன
சுவிஸில் நடைெ LIITLLITGf) LDJ.J.GIJL)
படுகாயமடைந்தனர்.
அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களில்
யானார். அவரது தலையும் வெட்டி வீசப்
வைத்தியசாலையில்
பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
eATLLTLLL SJSLLLLSB T 0 L LLLL LLLSS S SS S CeLL SS எதிர்க்கட்சித்தலைவர் ரணில் வியப்பு
ஒரு இலட்சம் சுவிஸ் LlfLLGT, 3.GTLI நிகழ்ச்சிகள் நடைபெ
அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாக பொதுஜன முன்னணி முன்வைத்துள்ள ஆலோசனைகளைப் பொறுத்தமட்டில் அரசாங்கத்துக்கும் எதிர்க்கட்சியான ஐ.தே. கட்சிக்குமிடையில் ஒரு நெருக்கம் ஏற்பட்டி ருப்பதாக நீதி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். அமைச்சரவைக் கூட்டத்தைக் தொடர்ந்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே இக்கருத்தினை அமைச்சர் பீரிஸ் வெளியிட்டார்.
இது தொடர்பாக ஐ.தே.கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்காவிடம் ஆங்கில வார ஏடு ஒன்று வினவியபோது அவர் தனக்கு இச்செய்தி வியப்பூட்டுவதாக இருக்கிறது என்றார்.
தீர்வுத்திட்டம் தொடர்பாக ஆளும் கட்சிக் கும் ஐக்கிய தேசியக் கட்சிக்குமிடையில் உடன்பாடு ஏற்பட்டிருக்கிறதா? என்று நிருபர் கேட்டபோது, ரணில் விக்கிரமசிங்கா, "நான் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக இருக்கிறேன். என்னைப் பொறுத்தமட்டில்
ತಿಳಿವಾಡಾ-ಗಾ-ಇಂಡಿಯಾ
ஏறாவூர் நிருப மட்டக்களப்பு சிறைச்சாலையில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் தடுப்புக் காவலிலுள்ள 2 பெண்கள் உட்பட தமிழ், முஸ்லிம் கைதிகளான 52 பேரும் கையெழுத் திட்டு, தம்மை நேரில் வந்து சந்தித்து உதவு மாறு வேண்டுகோள் விடுத்ததையடுத்து கடந்த 24 196 அன்று மட்டக்களப்பு ஆயர் பிதா கிங்ஸ்லி சுவாம்பிள்ளை, 'எகெட் நிறுவன இயக்குநர் பிதா சி.வி. அன்னதாஸ் மற்றும் திட்ட அதிகாரி என்பரமானந்தம் ஆகியோர் சிறைச்சாலைக்குச் சென்று கைதி களைச் சந்தித்துக் கலந்துரையாடி குறை களைக் கேட்டறிந்தனர்.
இச்சந்திப்பின்போது சிறைச்சாலை உயரதிகாரி ஏகந்தராஜ் பிரதம தடுப்புக் காவலர் ஆர்பரீனிவாசன் ஆகியோரும் உடனிருந்தனர்.
சிறைக் கைதிகள் 52 பேருக்கும் அவர் களது உடனடித் தேவைகளுக்காக ரூபா 25 ஆயிரம் பெறுமதியான அத்தியாவசியப் பொருட்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டன. தாம் விடுதலை பெறும் சமயம், சமூக வாழ் வில் இணைந்து கொள்வதற்காக சுய தொழிலுக்கான மூலதன உதவிகளையும், உடல் உளரீதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு
டி 01-07.1996
பெறவில்லை. இது எனக்கு வியப்
பூட்டும் செய்தியாக இருக்கிறது என்று
->
கூறியுள்ளார்.
S SS S SS S SS SS SS SS SS SS
SYKSESSIGN
Lota திட்டம் ஒன்றுக்காக குண்டு தயாரிப்பதில் ஈடுபட்ட புலிகள் இயக்க உறுப்பினர்கள் நால்வர் பலியாகியுள்ளனர்.
வண்ணியில் குண்டு தயாரித்துக் கொண்டி ருந்தபோது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளா
குண்டு வெடித்துவிட்டது. அக் குண்டுவெடிப்பில் புலிகள் இயக்க உறுப்பினர்களான, கலை (கே.யோகராணி,
மன்னார்), கதிரவன் (நபாலகுமார், նյոյին ||
III, தும்பன் (ஜெகசோதி பார்த்திபன்,
வட்டக்கச்சி) பாலன் (ஜெயசுதன் ரமேஷ், யாழ்ப்பாணம்) ஆகியோரே பலியானவர்கள்
ஆவர்.
கடற்தாக்குதல் ஒன்றுக்காகவே இவர்கள் 1′ தயாரிப்பில் ஈடுபட்டனர் என்று தெரியவருகிறது.
அதிக
த்திய வசதிகளையும் செய்து தருமாறும் தம்மைச் சந்தித்த பிரதிநிதிகளிடம் சிறைக் கைதிகள் வேண்டுகோள் விடுத்தனர்.
இக் கைதிகளில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதாகி உயர்நீதிமன்றத்தில்
sosoittSir Genesanganut II
ரர் தினத்தை முன்னிட்டு தாக்குதல்
தமிழ் வ
யாழ்ப்பாணம் வரும் கனடா ஸ்காபு நகைக்கடை வைத்திரு நாயகம் நடராஜா (வ சுடப்பட்டும் கத்தி p 676mրի,
இச்சம்பவம் பற் இரண்டு பிள்ளைகளி ஸ்காபுறோ நகரில் ஜூவலறி என்ற ெ
நடாத்தி வந்தார்.
இரண்டு மாதங்களு ளைஞர்களினால்
கண்ணாடிகள் ே
அந்தச் சம்பவத்தை முறையிட்டால் தன ஏற்படலாம் என்பதா
அது பற்றி முறையி
ஸாருக்கு வாக்குமூல ஒருவர் கூறினார்.
இச்சம்பவம்
வருவதாவது இரவு
IIL
பூட்டும் நேரம் கை புகுந்த இளைஞர்க தடவைகள் சுட்டுப் நகைகளை கொள்ை
"கிழக்கு
வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, ஒத்திவைப் L
புச் சிறைத் தண்டனை உத்தரவு வழங்கப் பட்டு விடுவிக்கப்படாதுள்ள சந்தேக நபர் களும் அடங்குவர். இவ்விடயம் குறித்தும் கைதிகள் எடுத்துக் கூறினர்.
சமீபத்தில் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத் தில் ஒரு வழக்கு விசாரணைக்கு கொள்ளப்பட்டபோது, ஒத்திவைப்புச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டோரை சிறைச்சாலை அதிகாரிகள் விடுதலை செய்ய மறுப்பது குறித்த விடயம் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஜனாப்யூஎல் மஜீத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. சட்டத்தரணிகள் பத்மநாதன், கேதங்கவடிவேல் ஆகியோர் து பற்றிஎடுத்துக் கூறின் இந்த விடயத் தைக் கவனத்திலெடுத்து, ஒத்திவைப்புச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
"யாழ்ப்பான நடவடிக்கையின் பிடியில் இருந்து இ லுள்ள பிரதேசங் ஆயிரக்கணக்கான நிறுத்த முடியாமல் தனிமையாகி உள்ள தற்போது வடக்கில் தங்களின் எதிரிகள் பித்துள்ளனர் என்
அதேபோன்று களுக்கும் மேலாக இன்னல் துன்பங் மாகவிருந்தது. எ மனிதாபிமானமற் னால் என்பதை வ கொண்டுள்ளனர்.
QILGQ ரி.ஈ.இயக்கத்தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காலகட்டத்தில் படங்கியுள்ளன. நடவடிக்கைகள் க்களில் இடமளிக்க அந்த உத்தரவு ட்டியல் வேலை வாய்ப்புக்கு | JITIfiNor (6) FİİLLILÜLILLலிகள் இயக்கத்தால் களது பெயர்களும்
ழங்கப்பட்ட பட்டிய Ifig GarlLILIL விடுபட்டிருந்தன மடைந்த குறிப்பிட்ட
மதியான முறையில் என்பதே அவரது
கள் உட்பட ஈழப் வரிடமும் எனக்கு விடுதலைப் புலி ர சகோதர யுத்தம் சொல்லிக்கொண்டி தலைவர் சிறீசபாரத் கள் அமிர்தலிங்கம் ன தலைவர்களைக்
கொஞ்சமாக
தமிழ் கட்சியினர் சமுர்த்தி வேலைவாய்ப்பில் தமக்கு தரப்பட்ட கோட்டா போதாது என்று சமுர்த்தி அமைச்சிடம் புகார் செய்துள்ளனர். கிழக்கில் புலிகளின் கட்டுப்பாட்டில் இல்லாத பகுதிகளிலும் புலிகள் இயக்கத்தின ரின் உத்தரவுகள் செல்லுபடியாகின்றன.
மட்டக்களப்பு நகரிலும், திருமலை நகரிலும் புலிகள் இயக்கத்தினர் நடமாடு கின்றனர். படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்களை தமது பகுதிக்கு வருமாறு அழைத்து நிதிதிரட்ட லிலும் புலிகள் இயக்கத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசியல் நடவடிக்கைகள் ஒருபுறமிருக்க படையினருக்கு எதிரான இராணுவ நட வடிக்கைகளும் தீவிரமாகிவருகின்றன. கிழக் கில் தமது பலம் மேலோங்கி இருக்கிறது என்பதைக் காட்ட படையினரும் விமானக்
அவர்கள்மீதுள்ள எனது அனுதாபம் குறைய ஆரம்பித்தது. பத்மநாபாவை கொலை செய்த பிறகு அனுதாபம் முழுவதும் என்னை விட்டுப் போய்விட்டது.
இந்திய அமைதிப்படை எந்த அமைதி யைக் காக்கச் சென்றதோ அந்த அமைதி காக்கப்படாமல் அங்கே களத்தில் இறங்கி போரிட்டபோது நான் அதனை எதிர்த்திருக் கிறேன். அமைதிப்படை அமைதியைக் காக்க வேண்டுமே தவிர, அமைதியைக் கொல்லும் படையாக இருக்கக்கூடாது. அந்த காரணத் தால்தான் எதிர்த்தேன்" என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.
னரின் மாவீரர்தின நிகழ்ச்சிகள் வெளிநாடுகளிலும் அனுஷ்டிக்கப்
டபெற்ற மாவீரர் தினக் கூட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்துசென்ற த் தலைவர் நெடுமாறன் கலந்துகொண்டு உரையாற்றினார்.
பற்ற மாவீரர்தின நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் த் தலைவர் டாக்டர் ராமதாஸ் கலந்துகொண்டார்.
ஃபிராங்குகள் புலிகள்
ಟ್ವಿಟ್ಟಿ சென்ற ந்நிகழ்ச்சியில் யக்கத்தினரால் திரட்டப்பட்டன.
ஃபிரான்ஸ், டென்மார்க், நோர்வே ஆகிய நாடுகளிலும் மாவீரர்தின
ற்றன.
ாவில் சூரு-கத்திக்குத்து)
இடைக்காட்டை சேர்ந்த றாவில் ஜவுளிக்கடை, ப்பவருமான பேரின்ப து 39) துப்பாக்கியால் பால் குத்தப்பட்டும்
றி தெரியவருவதாவது: தந்தையான நடராஜா, நடாஸ் ரெக்ஸ்ரைல், ர்த்தக ஸ்தாபனத்தை Fம்பவம் நடைபெற்ற க்குமுன் சில தமிழ் வரது கடையின் முன் தமாக்கப்பட்டுள்ளன. பற்றி பொலிஸாருக்கு உயிருக்கு ஆபத்து தான் பொலிஸாருக்கு வில்லை என பொலி கொடுத்த பெண்மணி
ற்றி மேலும் தெரிய шајући спаја) Јеђу 60)ш க்குள் துப்பாக்கியுடன் நடராஜாவை ஐந்து
கத்தியால் குத்தியும் யடித்தும் சென்றுள்ள
வாழ்மக்கள் எதிர்ப்புக்காட்டவேண்டும்
த்தில் படையினரின் ன்பு எல்.ரி.ரி.ஈயின் ாணுவக் கட்டுப்பாட்டி ள நோக்கி மீண்டும் கள் வருகை தருவதை துணையின்றி மிகவும் ஸ்ரிரி இயக்கத்தினர், ள்ள தமிழ் பொதுமக்கள் எனக்கணிப்பிட ஆரம்
புலனாகின்றது.
டக்கிலே பத்து வருடங் பாதுமக்கள் அளவற்ற நக்கு ஆளாகக் காரண ரி.ரி.ஈ இயக்கத்தின் நடைமுறைச் செயலி குதி மக்கள் விளங்கிக்
IGIT LD3, 9,67 GTG). If). நிராகரித்துள்ளனர்.
ர்த்தகர்களிடம் கொள்ளை
னர் குற்றுயிரான நிலையில் இரத்தம் சொட்டச் சொட்ட தவழ்ந்து சென்று அருகில் உள்ள உணவு விடுதியில் இருந்த தமிழ் நண்பர் மூலம் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு வைத்தியசாலைக்கு எடுத் துச் செல்லப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
"இலங்கையில் தமிழரின் சுதந்திரத்துக்
காகப் போராடும் ஒரு குழுவினரே இந்தச் செயலை செய்திருக்கிறார்கள்" என மற்றொரு
வர் பொலிஸாருக்கு வாக்கு மூலம் கொடுத்
திருக்கிறார்.
ஏற்கனவே மூன்று இலங்கைத்தமிழ்
வர்த்தகர்களிடம் பெருந்தொகைப் பணமும்
நகையும் கொள்ளையடிக்கப்பட்டிருக்கின் றன. இது நாலாவது சம்பவமாகும் யார் இவர்கள்? எதற்காக கொள்ளைகளைப் புரி கிறார்கள்? அதுவும் மிகவும் திட்டமிட்டுஇவ்வளவு பாதுகாப்பு வசதிகள் உள்ள இடங்களில் கொள்ளையடித்துவிட்டு இன்று வரை கைதாகாமல் இருக்கிறார்கள் என்பது ஒரு ஆச்சரியமான விடயமாகும். இக் கொள்ளை, துப்பாக்கி சூட்டுச் சம்பவங்கள் தொடர்பாக ரொரன்ரோ பொலிஸார் ரொரன்ரோ வாழ் தமிழ் சமூகத்தின் உதவி யையும் ஒத்துழைப்பையும் கோரி இருக்கி றார்கள்.
LTLLLLLLL LTTTTTML L LLL LLTTTTLLL L S L LL LL LLLTT LLLLLTLLL T LLLLLL
தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்துள்ள முதலமைச்சர் கருணாநிதியின் அரசு எல்.ரி.ரி.ஈஇயக்கத்தின் நடவடிக்கைக்காக எந்தவொரு முறையிலும் ஒத்தாசை புரிய மாட்டோம் என உறுதிமொழி அளித்துள்ளது. சுவிட்ஸர்லாந்தில் எல்.ரி.ரி.ஈ தலைவர் கள் கைதாகியுள்ளனர். மேற்கத்திய நாடுகள் தங்களின் நாடுகளில் எல்ரிரிஈஇயக்கத்தின் நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு நட வடிக்கை எடுத்துள்ளன.
எல்.ரி.ரி.ஈ இயக்கத்தை எந்தவொரு நல்லொழுக்கமுள்ள சமூகமும் அனுமதிக் காது கொடுரமான மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளினால் தினமும் தமிழ் மக்களையும் சர்வதேச சமூகத்தினையும் வசப்படுத்தி வைத்துக்கொள்ள முடியாது
கிழக்குப் பிரதேச தமிழ் முஸ்லிம் மக்களின் இலகுவான போக்குவரத்து முறையைத் துண்டிக்கும் நோக்குடன்
DI LIGULULL'''in Fiji gilyIDEODDEAD Treason Libl
குண்டுவீச்சுக்களை ஆரம்பித்துள்ளனர்.
புதிய உறுப்பினர்கள் ஆனால் புலிகளோ படையினரின் நட வடிக்கைகளை தமக்குச் சாதகமாகப் பயன்
படுத்துகின்றனர். படையினரின் தேடுதல் நடவடிக்கைகள் அடிக்கடி நடைபெறும்
பகுதிகளில் இருந்து இளைஞர்க்ளும், யுவதி களும் புலிகள் இயக்கத்தில் புதிதாகச் சேர்ந் துள்ளனர். புதிய உறுப்பினர்களுக்குப்
பயிற்சிகள் அளிக்கப்பட்டு போர்க்கோலம் பூண்டு நிற்கின்றனர்.
கிழக்கில் புலிகளுக்கு எதிரான அரசாங் கத்தின் அரசியல், தந்திரம் அரசாங்கத்திற்கு பாதகமாகவே செல்லத்தக்க நிலைதான் ஏற்பட்டுவருகிறது.
வடக்கில் இடம்பெற்ற பாலியல் வல்லுற வுச் சம்பவங்களை கண்டித்து மட்டக்களப்புஅம்பாறை மாவட்டங்களில் மாணவர்களால் போராட்டங்கள் நடத்தப்பட்டன. மாணவர் ஒன்றியம் என்னும் பெயரில் நடைபெற்ற போராட்டத்தின் பின்னணியில் புலிகள் இயக்கத்தினரே இருந்தனர்.
பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் வடக்கு கிழக்கு ஒற்றுமையைக் கட்டியெழுப்பு வதன் நோக்கமும், மாணவர்களிடம் எழுச் சியை ஏற்படுத்தி உள்வாங்கிக் கொண்டு இயக்க அணிகளை பலப்படுத்துவதும் கிழக்கில் புலிகள் இயக்கத்தின் அரசியல் துறையின் நோக்கமாக இருக்கிறது.
இதேவேளை கிழக்கில் வெற்றிகரமான தாக்குதல்களை அதிகளவில் நடத்துவது யார் என்ற போட்டி புலிகளின் அணிகளுக் குள் ஏற்பட்டுள்ளது. திருமலை பிராந்திய அணியும் மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட அணியும் போட்டி போடுகின்றன.
மட்டக்களப்பு நகரைவிட திருமலை நகருக் குள் படையினரின் கட்டுப்பாட்டுக்கு சவால்விடு வதில் கூடிய கவனம் செலுத்தப்படுகிறது.
திருமலை நகருக்குள் ஒரு தற்கொலைத் தாக்குதல் தோல்வியில் முடிந்துள்ளது. அதனால் மறுதாக்குதல் ஒன்றுக்கு புலிகள் திட்டமிடலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
வடக்கில் வவுனியாவிலும், கிழக்கில் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள நகர்களில் திருமலையிலும்தான் புலிகளின் சிவில் நிர்வாக சீர்குலைப்பு நடவடிக்கைகள் அதிகமாக இருக்கும் என்று தெரியவருகிறது.
grub, nagbenig
தெரி
யாழ்ப்பாணத்தில் எழுதுமட்டுவாளில்
உள்ள இடுகாட்டில் புதைகுழிகளில் இருந்து
ஆறு உடல்கள் 17196 அன்று மீட்கப்பட்டன. படையினரால் கைதுசெய்யப்பட்டவர்களே
அவ்வாறு கொல்லப்பட்டனர் என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட உடல்கள் அடையாளம்
காணப்பட்டுள்ளன. மூன்று பிள்ளைகளின்
தந்தையான கந்தையா அழகரத்தினம் (வயது 38) 4 பிள்ளைகளின் தந்தையான கந்தையா தியாகராஜா (வயது 45) பூரீகணேசா வித்தியாலய மாணவன் கந்தையா குலேந்திர ராஜா (வயது 16), 5 பிள்ளைகளின் தந்தையான தம்பு மாணிக்கம் (வயது 43) ஆகியோரது சடலங்களே அடையாளம் காணப்பட்டன. இவர்கள் நால்வரும் எழுதுமட்டுவாளைச் சேர்ந்தவர்கள். மிருசுவிலைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான பெரியதம்பி தேவ ராசா (வயது 32) கம்பர்மலையைச் சேர்ந்த வியாபாரியான பசுபதி தியாகராஜா (வயது 38) ஆகியோரே மற்றைய இருவருமாவர்.
இதேவேளையில் சடலங்கள் மீட்கப்பட்ட
இடுகாட்டில் இருந்து ஒருமைல் தூரத்தில் 2ள்ள வீடொன்றில் இருந்ததாயும் மகனும்
இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டதாக சுந்தரி சேதுப்பிள்ளை (வயது 47), சுந்தர் ஜெயரஞ்சன் (வயது 25) ஆகியோரே கைது செய்யப்பட்டவர்களாவர். 19196 அன்று அவர்கள் இருவரும் கைதாகி யுள்ளனர்.
SS S SS S SS SS S SS SS SS SSLSSS SS SS SS
புகையிரதத்தை கண்ணிவெடிவைத்து நாசப்படுத்துகின்றனர்.
நூற்றுக்கணக்கான மின்மாற்றிகளை வெடிக்க வைத்துள்ளனர். அவர்கள் அழிப் பது சகோதர தமிழ்மக்களின் பிரயோசனத் திற்காகவுள்ள மக்களின் சொத்தாகும். அவர் கள் படுகொலைசெய்வது தங்களின் சகோதர தமிழ் மக்களையேயாகும்.
அவர்களின் துப்பாக்கிகளுக்கும், எச் சரிக்கைகளுக்கும் நீங்கள் அடிபணியாமல் எதிர்ப்பைத் தெரிவிக்க சிரேஷ்ட புராதன வரலாறொன்று உள்ள கிழக்கு வாழ் மக்களாகிய உங்களுக்குச் சந்தர்ப்பம் கிடைத் துள்ளது. வெளிப்படையாகவே அவர்களுக்கு எதிர்ப்பைத் தெரிவியுங்கள். அது எமது நிரந்தர வெற்றியை உறுதிப்படுத்துவதாகும்." வ்வாறு பாதுகாப்புப் படையினர் கிழக்குப் பகுதியெங்கும் விநியோகித்துள்ள துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Page 4
galgang
TDITQ, IT
மட்டக்களப்பில் பணியாற்றிவரும் சூரியா பெண்கள் அபிவிருத்தி நிறுவனம் பெண்களது விழிப்புணர்விலும் பொருளா தார மேம்பாட்டிலும் கவனஞ்செலுத்தி 6. (Ujf Dg5
தேசவழமையாகக் கூறப்படும் பதிவு செய்யப்படாத பாரம்பரியத் திருமணங் களைப் பதிவு செய்து சட்ட பூர்வமாக்கு வதும் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ள பணிகளில் ஒன்றாகும். இத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகப் பின்தங்கிய பகுதிகளிலிருந்து 180 க்கும் மேற்பட்ட இளம் மற்றும் 50 வயதைத் தாண்டிய தேசவழமைப்படி திருமணம் செய்த தம்பதிகள் பதிவுத் திருமணம் செய்து சட்ட பூர்வ திருமணச் சான்றி
SS SS SS S SS S SS S SS S SS S SS
TGIT, ill.
(Sur)
தழைப் பெற்றுள்ளார்கள்.
இந்நிறுவனத்தின் மேற்படி திட்டத் தினை ஏற்று மாவட்ட அரசாங்க அதிபர், மற்றும் மாவட்டப் பதிவாளர் ஆகியோர் சிலமாதங்களுக்கு முன்னர் இத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்தனர். 203 குடும்பங்களுக்குப் பதிவுத் திருமணம் செய்து வைக்கும் சூரியா நிறுவனத்தின் முதல் இலக்கில் கடைசியாக கடந்த வாரம் சத்துருக்கொண்டானைச் சேர்ந்த 70 தம்பதிகளுக்கு மாவட்டப்பதிவாள ரால் பதிவுத் திருமணம் செய்து வைக்கப் பட்டது.
மிகப் பின்தங்கிய பகுதிகளில் நடை பெறும் திருமணங்கள் தேசவழமைப்படியே நடத்தி வைக்கப்படுகின்றன. சட்டபூர்வ மில்லாத இத்திருமண நடவடிக்கைகளால்
வாகரை மக்களின் மேம்பாட்டிற்
L L L L L L L L L L L L S S S LL S LL LLLLL L LLTLLS
மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகப் பின்தங்கிய பகுதிகளில் ஒன்றான வாகரைப் பிரதேச மக்களின் தொழில்
சமீபத்தில் 319 விவசாயக்குடும்பங் களுக்கு நெற்செய்கைக்கான பொருளுதவி கள் வழங்கப்பட்டன. 319 அந்தர் அமோ னியம் கலவைப் பசளை, களைநாசினி, சிபார்சு செய்யப்பட்ட சிறந்தரக விதை நெல் என்பன மட்டக்களப்பிலிருந்து மூன்று லொறிகளில் வாகரைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள வறிய
நேயர் மன்றங்களைப்
imail
இலங்கை வானொலி தமிழ்ச் சேவை அதன் நேயர்களை ஒர் அமைப்பின் கீழ் கொண்டு வரும் முயற்சியில் வானொலி
பதிவு Թումա IԹաուկա பொன்விழா வெகுகோலா
விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன. வாகரைப் பகுதி படையினரின் கட்டுப் பாட்டிலில்லாததால் அங்கு பொருட்களை
வாகரைப் பகுதி மக்களின் போஷாக்கு நிலைமையைக் கருத்திற்கு கொண்டு சர்வ தேச செஞ்சிலுவைச் சங்கம் (CRC) மேட்டு நில விவசாய உற்பத்திக்காக பயிர் விதைகளை கொடுத்துதவி வருகிறது.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் நேரடி பாக தொழில் முயற்சிகளுக்கு உதவியிருப்பது இதுவே முதற்தடவையாகும்.
(நிந்தவூர் நிருபர்) நிந்தவூர் அல்-அஷ்றக் தேசியப் பாடசாலையின் ஐம்பதாண்டு நிறைவை
கலமாக நடைபெறவிருக்கின்றது.
பூர்வமாக்குறியட்நட
பலகுடும்பங்களில்
விக்கிறது.
சீரழிந்துள்ளதாக கு 9,600/61/6 பிணக்குகள் தோன்ற
போது பல பெண்க வளர்ப்பதற்காக கண புப் பணம் கூடப் பெ
கிறார்கள்.
பின்தங்கிய கிர தகைய சட்டபூர்வ ந யத்துவத்தை உண பெற்றோர் தம் பிள் பதிவு வைப்பதில்லை பெயர் பதிவதில்லை
பெறுவதில்லை.
களினால் ஒட்டுமெ பெரும் பாதிப்பிற்குள்
வை பற்றிய அடிப் ஏற்படுத்துவதே எமது மட்டக்களப்பு சூரியா றுவனம் தெரிவிக்கி
தொன்ை
இடம்பெற்று
மேம்பாட்டிற்காக பெருமளவு உதவிகளை எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டிருக் இலங்கை வெளிநாட்டு உதவி நிறுவனமான "ஹெல் கின்றபோதிலும் பல வருடங்களுக்குப் முதலாக ஈராண்டு சடு விற்றாஸ் வழங்கிவருகிறது. பின்னர் இவ்விதம் பெருந்தொகையாக உரம் கற்கை நெறியைத் திெ படையினரின் கட்டுப்பாட்டிலில்லாத கொண்டு செல்லப்பட்டு விநியோகிக் ரீதியாக 35 தமிழ் அப்பகுதியில் வறிய விவசாயிகளையும் கப்பட்டிருப்பது இதுவே முதற் தடவை தெரிவாகியுள்ளனர். ஏழை மீனவர்களையும் இனம் கண்டு யாகும் மொழியி: இந்நிறுவனம் உதவி வருகிறது. இதுபோலவே குறை போஷாக்குள்ள க்கற்கை நெறி
சிங்கள மொழி மு
all (D.
நெடுஞ்சாலைகள்
அமைச்சர் அல்ஹாஜ்
அயராத முயற்சியின் முறையாக தமிழ் ெ நெறி கடந்த வாரம்
வருகின்றன.
விரிவான முறையில்
அமைச்சர்களான ஏ
டிசம்பர் மாதம் பொன்விழாவை நடா
வுள்ளது. LLILILGILISEJUTJ.
அதன் அடிப்படையில் புத்தளம் மாவட்டத் நிந்தவூரின் 66 வளர்ச்சியில் ü o GIGiu திலும் இம்மன்றம் இயங்க உள்ளது. கலையில் 50 ஆண்டுகாலமாக அளப்பரிய சேவை அதிக ' & யாற்றிவரும் இந்தப்பாடசாலையின் பொன்விழா தொ
முகவரிக்கு அறிவிக்கவும்
திருமதி. சுந்தரவிங்கம்
அன்னப்பிள்ளை சிவப்பிரகாசம் அன்புக்கினிய ஆசைமகளே அன்புக் கணவன் சுந்தரலிங்கம்
ஆர்வம் உள்ள புத்தளம் மாவட்ட கலைஞர்கள் தங்களின் பெயரையும், முகவரியையும் ஈடு பாடுள்ள துறையையும் குறிப்பிட்டு பின்வரும்
எம்.ஏ.ஏ யுனூத் கொத்தாந்தீவு புத்தளம் S S S S S S S S S S S S S S S S S S S S S S S
Marağan
பொன்விழா ஏற்பாடுகள் தற்பொழுது
கல்வித் திட்டம்
OOMBOCENTRAL SUPERMARKETCOMPLE COLOMEO Elo
BRIGHT6oji 395 LIT6ù eipaiño |
ஒன்றும் வெளியிடப்பு
வனம் என்றென்றும் நற்பெயரை பெற்றுள்ளது என்னையும் எமது நிறுவனத்ை பணம் அனுப்பி வைப்போருக்கு அவர்களின் நம் பாத்திரமாகவேசெயல்படுகிறோம்.வாடிக்கைய கண்டமாத்திரம் இதுவே உங்கள்பிரச்சினை"எனதிட்டவட்டமா
ÜN
(မ္။ -
SS
மூன்றே மாதங்களில் யூனியன் ஆங்கிலம்/சிங்களம் பேச, எழுத கதவு பூ வாசிக்க கற்றுத்தரப்படும் Single, Dol விபரங்களுக்கு கீழ்காணும் | 3 &S
(English !றம்ச GRGURQIQK || 443. umuru CENTRE (PVTOLTD "
S-27, FIRST FLOOR, P,080X 162|| 935TC [LIII
கூறமுடியும் இதையொட்டியே மக்கள் கூட்டம் குவிந்த வண்ணம் வெளிநாட்டு வாடிக்கையாளர்களின் நன்மை கருதி எந்நேர என்னோரு உரையாட அதிக செலவில் 100 CAL ஏற்பா பட்டுள்ளது.இதன் மூலம் வெளிநாட்டவர் தங்குதடையின்றிஉை தொடர்புகளுக்கு:- மலையாளமாந்திரீகசக்க
பிகேசாமி அஸோசியட்பிரைவே இலவி, கொட்டாஞ்சேை மேபீல்ட் ரோட் கொழும்
வாழ்க்கைத் துணையாய் மகிழ்ந்திருந்தாயே! ரஜனிரஜீவ் பேமானந்தி இன்பக் குழந்தைச் செல்வம் முன்றம் ஈன்று வளர்த்த இதயக்கனியே மாண்டோர் ஆண்டு மறைந்ததே அம்மா,
தெய்வ விநாயகத் தேவை வழிபடச் சென்றாய் மகனுடன் திரும்பினாய் இல்லை GAJI GIJsh) sif ISLI குமரன் ரஜனிகாந்த் எங்கே அம்மா எங்கள் குடும்ப உயர்வினுக்காக என்றும் ஏணிப்படியாய் உழைத்தாய் கொண்ட இலட்சியக் கனவை நனவாய்
விசேட வெளிநாட்டு தொலைபேசி: TEL00941344831 EXT, FRS FAX 0094.1342464
Bright 6 golf Lil மாணவர்கட்குமலிவு விலையில் புத்தகம் !
மாற்றிய ಡಿಕ್ಕಿಗೆ ಉಸ್ರಿ. இன்று நீ இல்லை. GGuØDjahan Romais as GMTG Muulub 1-6 i 2 so oo
கூற்றுக் தென்ன கேளானோ | Glauconjehaald, en GMGBeslub 7-12 2sood. கொடுமை செய்தல் தான் தொழிலோ S LLLLLLMLLLLLMtMLL LLTMMLLLLLL LLLLLLLLS LLL LLLL S மாற்றம் இதற்கு இலைத்தானோ Glung GB6B6(pib LINLIGi 700 வருந்தி அழுதல் மருந்தாமே Glung all GT är efnistų Gar LUGDIG so on \“ வீட்டின்பத்தை உடன் அம்மா மொத்தம் 73
மாய உலகில் நாம் கிடந்த BOO வருந்தி அழுது என்ன பயன் உம்மைவிழந்துதவிக்கும் கணவன்,பிள்ளைகள்,பெற்றோர், (OO) CONTRO LLLLLTT LLTTTTTTS LTTTTTLLLLS LLTTLTLS S-27 First Floor P.O. உற்றார் உறவினர்கள் திருமதி, அ. சிவப்பிரகாசம்
கடற்கரை வீதி, காரைதீவு-08
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெண்களின் வாழ்வு ரியா நிறுவனம் தெரி | LDGOGOTO,75Ä6)L7ä. குடும்பங்கள் பிரியும் தமது பிள்ளைகளை பனிடமிருந்து பராமரிப் றமுடியாமல் தத்தளிக் சின்
ன்ெறது. மப் புறங்களில் இத் டைமுறைகளின் முக்கி ரவைக்க வேண்டும். ளைகளுக்குப் பிறப்புப் வாக்காளர் இடாப்பில் ,-960Lumen °L@L
1990ம் ஆண்டு
55609, LI D60L(UGOD த்தமாகப் பெண்களே ளாகிறார்கள். எனவே படை விழிப்புணர்வை நோக்கமாகும் என்று பெண்கள் அபிவிருத்தி றது.
வரலாற்றில் முதன் மகக் கல்வி டிப்ளோமா ாடர அகில இலங்கை BLIθείο LDΠοδ010 Ιή θεί
1952ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட 975 ஆம் ஆண்டில் லமும் இற்றைவரை
blIIIancußLIöfléHlg. Inäösst SigmavěřéFeil
இடம்பெயர்ந்த தொலைபேசி திரும்புமா?
அம்பாறை மாவட்டத்தில் மீள் குடியேற் றப்பட்ட மல்வத்தைப்பிரதேச மக்கள் தமது அவசர தேவைகளுக்கெனத் தொலைபேசி அழைப்புக்களைப் பெறுவதற்கு பல மைல் கள் அலைய வேண்டிய அவலம் நீடித்துவரு
மல்வத்தை உபதபாலகத்திற்கு ஏற் கனவே அம்பாறை தொலைபேசி பரிவர்த் தனை நிலையத்தினூடாக தொலைபேசி இணைப்பு 063-228) வழங்கப்பட்டிருந்தும்
இப்பிரதேச அகதிகளாக வெளியேறியதோடு, உபதபாலக தொலைபேசியும் இடம்பெயர்ந்தது!
ஆனால் இப்பிரதேச மக்கள் மீளக் குடியேறி உபதபாலகமும் இயங்கத் தொடங்கி வருடங்கள் கடந்து கொண்டிருப் பினும் மீண்டும் தொலைபேசி இணைப்பு
துவரை வழங்கப்படவில்லை. SS S SS S SS SS SS SS S S S S S S S S SS SS SS SS SS SS SS SSL SSS S S S S S S
பக மக்களுக்கும் இடமளிக்கப்படும்”
LLLL S Je LY eML M STTT LLLCLLLLLLLLTT LLLSJ OLLS L LLLLLL TT
(கண்டி நிருபர்) எஸ் தொண்டமான் உட்பட அமைச்சர்களும் மற்றும் எம்பீக்களும், கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறு வனத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் கலந்து கொண்டனர். 35 பேர் இக்கற்கை நெறியைத் தொடர போட்டிப் பரீட்சை ஒன்றின் மூலம் தெரிவாகினர்.
இக்கற்கை நெறிக்கு மலையக இந்திய
LD-J),67
பிரதி
இதனால் மல்வத்தைப் பிரதேசத்தைச் சேர்ந்த மல்வத்தை மஜீத்புரம், கணபதி புரம், தம்பிநாயகபுரம், வள்ளுவர் நகர் புதுநகரம், வளத்தாப்பிட்டி முதலான கிராம மக்கள் தொலைபேசி அழைப்புக் களைப்பெற பல மைல்கள் தொலைவி லுள்ள அம்பாறை, கல்முனை போன்ற பகுதிகளை நாடவேண்டிய அவலம் நீடித்துவருகின்றது.
எனவே இங்கிருந்த ஒரேயொரு பொதுத் தொலைபேசியான மல்வத்தை உபதபாலக தொலைபேசியை இன்னும் தாமதியாது உடனடியாக வழங்கி 醬 பிரதேச மக்களின் பெரும் குறைதீர்க்க சம்பந்தப்பட்டவர்கள் முன்வரவேண்டு மெனக் கோரப்படுகின்றது.
அதிகாரிகளின் கவனம் திரும்புமா? மீண்டும் தொலைபேசி இணைப்புக் கிடைக்குமா? கேட்கிறார்கள் மக்கள்
செய்யப்படாததை அமைச்சர் தொண்ட மான் அன்றைய வைபவத்தில் பகிரங்க மாக தமது உரையில் சுட்டிக்காட்டியதை அடுத்து இருமாணவர்களை இதன் பொருட்டு சேர்த்துக் கொள்வதாக அமைச்சர் பெளஸி அங்கு தெரிவித்தார். ஜே.ஆர்.ஜயவர்த்தனா கலாசார நிலை யத்தைச் சேர்ந்த கட்டிடத்தில் சமூக
கின்றது. சுகாதார, சேவைகள் பயிற்சிக் கல்லூரி இயங்கி
சமூக சேவைகள் வம்சாவளி சார்பில் மாணவர்கள் தெரிவு வருவது குறிப்பிடத்தக்கது. ஏ.எச்.எம்.பெளஸியின் S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS
விளைவாக முதன் ாழியிலும் இக்கற்கை
தமிழ்ச்சங்க புதிய நிர்வாகிகள்
ஆரம்பிக்கப்பட்டது. E.G.Tj. GILYD, GLJ GITGMs)
îi
மேற்கொள்ளப்பட்டு
முதல் வாரத்தில் த்த ஒழுங்குகள் செய் UIL HIGOG) 9/gui
பீடாதிபதி
கிழக்குப்பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கத் தின் பொதுக்கூட்டம் அண்மையில், வளாகப் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் 106-199ம்ஆண்டுக்கான நடப்பு வருட நிர்வாகக் குழுவில் பின்வரு வோர் தெரிவு செய்யப்பட்டனர்: போஷகர்பேராசிரியர்எஃப்.எக்ஸ், இராஜேந்திரம்
(துணை வேந்தர்) பெருந்தலைவர்-கலாநிதி சி.மெளனகுரு
தலைவர்-மா.உதயதாசன் உபதலைவர்- எஸ்.சிவகுமார் உபசெயலாளர்-அ.கிருப்ானந்தன். இளம் பொருளாளர்-வே.ஜெகதீசன் பத்திராதிபர்கள்-பாசுரேஷ்,
எஸ்மலர்ச்செல்வன், ச.ராஜீசன் நிகழ்ச்சிப் பொறுப்பாளர்- கேவானதி,
சி.இளங்கோவன் நிர்வாகக்குழு உறுப்பினர்கள்:
சோதுளசிநாதன், கு.சுதர்சினி, ஆகருணாமூர்த்தி, ஜெயபாலன்
ஹமீட் தெரிவித்தார். கலை-கலாசார பீடம் செ.செல்வமலர், அ.அ.அனஸ் டர்பான சிறப்பு மலர் பெரும் பொருளாளர்- LJ.LMJÉLJ GÖT. டவிருக்கின்றது. கலாநிதி எஸ்.ரவீந்திரநாத்,
(சிரேஷ்ட விரிவுரையாளர்- 。 |
விவசாயபீடம்) பொதுச் செயலாளர்
ருக்கள் ible, Night | BRIGHT offi
ding Locks,
Origin) DIP. IN ENG (LOND)
அவர்களின் நேரடி வகுப்புகள் நடைபெறுகின்றன
ன்ஸ்
6 77,60)LDú,956). Gan, Talaiôr,
1ᎲᎩ.Ꭹ Ꭹ3.10ᎲᎲᎩ 3.Ꭹ.ᎩᏃᎩᏁ1718.ᎩᏃᏉᏪh
Ром. sдктнливи
S.
1997ம் ஆண்டுக்கான
பொதுக் கலண்டர்கள். அழகுக்கும் பாவனைக்கும் !
அழகிகள் வண்ண மலர்கள், வாகனங்கள், வனஜீவராசிகள் மற்றும் இயற்கைக் காட்சிகள்
என்பவற்றைப் பிரதிபலிக்கும் கலை நயம் மிகுந்த கண்கவர் கலண்டர்களை நாம் உருவாக்குகிறோம்.
ஆண்டு முழுவதும் கண்ணுக்கு விருந்தளிக்கும் வகையில் அற்புதமான புகைப்படங்களுடன், உயர்ந்த தரத்தில் அச்சிடப்பட்டுள்ளன.
சோனகத் தெரு
- 12.
'''
ர்ைடு ற் செலவு
5uosмалі
முனிவர் அருளிய ஏடுகளில் அமைந்த காண்டம் எனும் Επιρ 682 πήI ήήςύ உங்கள் பலன்களை
ரிஷி, 3.மணி
மூலம் அறிய வாருங்கள்
வெளிநாட்டிலுள்ளவர்களும் தொலைபேசி மூலம் தொடர்பு Q35 TQ33G LITriiasa) Tiñ.
7.P.: 68.628,078-636
*ах 503030
雲燦
ELUTÖNG 5 LaDaDDIOLIITafsi பரீட்சை
affins 1, 9th's) surras னால் தொடர்ச்சியாக தயாரிக்கப் பரும் 20 முன்னோடிப் பரீட்சைத் தாள்கள் பெறுவதற்கான விபரங்
ஆகக் குறைந்தது 500 கலண்டர்களை கொள்வனவு செய்து இலண்டனுக்குச் செல்ல இலவச விமான டிக்கெட்டை பரிசாகப் பெறலாம். தேர்ந்தெடுக்கப் பலரகங்கள் இலவசக் கையேட்டுக்குத் தொடர்பு கொள்ளுங்கள்
களுக்கு தொடர்பு கொள்க. N s pamMBIGAMBA &:;&::&:ن Fast Print Service PA G. GAN Limited 37/20. JAMEPERTAHANE Dawatagahawatta Road, Off Kandawela Road, R
cocoMB.o. 3.
Telephone. 6331311610906
J.01-07, 1996

Page 5
ன்னணி பற்றிய விபரங்கள் இல்லாமல் சில செய்திகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்துவதுண்டு.
புலிகள் இயக்கத்தினரும், ஈ.என்.டி எல்.எஃப். என்னும் அமைப்பினரும் இணக்கப்பாடு கண்டுவிட்டதாக சமீபத்தில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது.
இச் செய்தியின் பின்னணி பற்றி ஆராய்வதற்கிடையில், ஈ.என்.டி.எல்.எஃப் தொடர்பான ஒரு சுருக்கமான விளக்கம் தேவை.
முன்னர் புளொட் இயக்கத்தில் இருந்தவரான பரந்தன் ராஜன் என்ப வரது தலைமையில் இயங்கும் ஒரு அமைப்புத்தான் ஈ.என்.டி.எல்.எஃப்.
இந்திய அமைதிப்படை காலத்தில் இந்திய உளவு நிறுவனமான றோவின் உதவியுடன் வடக்கு-கிழக்கில் செயற் L JIL LI GOTT,
கிளிநொச்சியில் தலைமை அலு வலகம் வைத்துக்கொண்டு புலிகளை வேட்டையாடுகிறோம் என்ற போர்வையில் மக்களைச் சக்கையாகப் பிழிந்தனர்.
வடக்கு-கிழக்கு மாகாண சபையிலும் ஈ.என்.டி.எல்.எஃபுக்கு ஒரு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது.
நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஈ.என்.டி.எல்.எஃப் இயக்கத்தினரால் கொல்லப்பட்டனர். நிதி திரட்டல் என்றரீதி யில் பணவசூலும் நடத்தப்பட்டது.
பின்னர் இந்தியப் படையோடு சேர்ந்து முட்டை முடிச்சுக்களைக் கட்டிக் கொண்டு இந்தியாவுக்குச் சென்றுவிட்டனர். ஈ.என்.டி.எல்.எஃப். பிரமுகரான சீனிவாசன் என்பவர் பாராளுமன்ற உறுப் பினராக இருந்தார். வடக்கு-கிழக்கை இரண்டாகப் பிரிக்கக்கூடிய யோசனையை முதன்முதலாக பாராளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு முன்வைத்த பெருமை அவ ரையே சாரும்.
சீனிவாசன் பாராளுமன்ற உறுப்பின ராக இருந்தபோது கொழும்பு பம்பலப் பிட்டியில் காசில் வீதியில் ஈ.என்.டி. எல்.எஃப். அலுவலகம் இயங்கியது. அதற்கு பொறுப்பாக இருந்தவர் ராமராஜ் முஸ்தபா என்றும் அவரை அழைப் LI ITT9,67.
கொழும்பில் வெள்ளைவேன் கொள் ளையர்கள் தமிழர் வீடுகளில் கொள்ளை யடித்தனர். 'யார் அந்த வெள்ளை வேன் கொள்ளையர்? என்பது மர்மமாக இருந்தது.
கொழும்பில் தெகிவளை சோதனை அரணில் ஒரு வெள்ளைவானை பொலி சார் மறித்து சோதனையிட்டனர்.
நகைகளும் பணமும்மாட்டுப்பட்டது. "நகைகளில் ஒரு பகுதியைத் தருகிறோம் எங்களை விட்டுவிடுங்கள்" என்று வேனில் இருந்தவர்கள் பொலிசாருடன் பேரம் GB feoTTIGT.
பொலிசா மரியவில்லை, வேனில்
இருந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். வேனில் இருந்தவர்கள் ஈ.என்.டி. எல்.எஃப் உறுப்பினர்கள். ராமராஜின் உத்தரவுப்படி கொள்ளைகளில் ஈடுபட்ட வெள்ளைவேன் கொள்ளையர்கள் அவர் கள்தான்.
காசில் வீதியில் உள்ள ஈ.என்.டி. எல்.எஃப். அலுவலகத்தைப் பொலிசார் சோதனையிட்டனர். கொள்ளையடித்த நகைகளும், இந்திய விசாக்கள் குத்தப்பட்ட ஏராளமான கடவுச் சீட்டுக்களும் சிக்கின. ராமராஜ் கைது செய்யப்பட்டார்.
இந்தியாவுக்கு சார்பானவர்கள் என்ற ரீதியில் இந்திய தூதரகத்தில் விசா பெற்றுக்கொடுத்து பணம் வாங்கும் வேலையிலும் ராமராஜ் ஈடுபட்டிருந்தார். பிரேமதாசாவுக்கு எதிரான நம்பிக்கை யில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்ட போது சீனிவாசனின் ஆதரவும் பிரேம தாசாவுக்கு தேவைப்பட்டது.
அதனால் ராமராஜூம், ஈ.என்.டி. எல்.எஃப் உறுப்பினர்களும் சிறையில் இருந்து விடுதலையாகினர். சீனிவாசனுக் கும் ஐந்து இலட்சம் ரூபா பிரேமதாசா வினால் வழங்கப்பட்டது.
விடுதலையான ராமராஜ் இந்தியா சென்றார். சீனிவாசனுக்கும் பைத்தியம் பிடித்தது. பாராளுமன்ற உறுப்பினர் களின் தங்குவிடுதியில் தனது அறையின் ஜன்னலை உடைத்துக்கொண்டு கீழே
J.01-07, 1996
N
| 10 )( )
இந்தியர்ள்ளி
பாய்ந்தார் சீனிவாசன்.
பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த வர்களில் ஜன்னலை உடைத்து பாயுமளவுக்கு சித்தப்பிரமை பிடித்த ஒரே ஒரு பாராளு மன்ற உறுப்பினரும் அவர்தான். தற்போது அவர் வெளிநாட்டில் ஓய்வுபெற்றுக் கொண்டிருக்கிறார்.
இந்தியா சென்ற ராமராஜ் இயக்கத்தில் இருந்து வெளியேறினார். போதைக் கடத்தல் வியாபாரம் ஒன்றில் ஏற்பட்ட தகராறுதான் பிரச்சனைக்கு காரணம்
போதை மருந்து வியாபாரத்தில் வந்த பணத்தை ராமராஜ் அமுக்க நினைக்க பரந்தன்ராஜன் அவரைக் கொல்லத் திட்டமிட்டார்.
ராமராஜ் இலண்டனில் இருந்து வேறு இயக்கங்களின் துணையை நாடினார். ராமராஜின் குணநலன் தெரிந்த எந்தவொரு இயக்கமும் அவரைச்சேர்த்துக்கொள்ளத் துணியவில்லை.
சிலகாலத்தின் பின்னர் ராஜனும், ராம ராஜும் சமாதானமாகிவிட்டனர். தமிழ்
நாட்டுக்கு வந்த ராமராஜ் ஒரு குழுவோடு கொழும்பு வந்தார்.
இனப்பிரச்சனைத் தீர்வுக்கு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதாக அறிக்கை விடுத்தார்கள். அரசாங்கத்துடன் நட்பை ஏற்படுத்த பலத்த முயற்சியில் ஈடு பட்டும் பலன் பூச்சியம்தான்.
அதனால் மீண்டும் தமிழ்நாட்டுக்கு திரும்பிச் சென்ற ஈ.என்.டி.எல்.எஃப். குழு வினர் இலங்கை அரசாங்கத்தைக் கண்டித்து அறிக்கைவிட ஆரம்பித்தனர். சீச்சி இந்தப் பழம் புளிக்கும் என்ற கதைதான்.
". ந்தியா மீண்டும் இலங்கை விவகாரத் தில் தலையிட்டால், தமக்கு மீண்டும் ஒரு வாய்ப்புக் கிட்டும் என்ற ஒரே நம்பிக்கை I716) D6IGII ான் ஈ.என்.டி.எல்.எஃப். அதனால் இந்தியா தலையிடவேண்டும் என்று இடைக்கிடையே சென்னையில் இருந்து அறிக்கை விடுவார்கள்.
ஈ.என்.டி.எல்.எஃப். குழுவினருக்கும் புலிகளுக்கும் இடையே இணக்கப்பாடு ஏற்பட்டதாக செய்தி வந்தது எப்படி?
ராமராஜ் தொழில் விஷயமாக இலண்ட லை தங்கியிருந்தபோது அங்குள்ள புலிகள் இயக் பிரமுகர்களுடன் தொடர்பை ஏற்படுத் திக்கொண்டார்.
தமது தொழிலுக்கு இடையூறு இல்லாமல் ருப்பதற்காக ராமராஜ் செய்த தந்திரம்
ஈ.என்.டி.எல்.எஃப். தமிழ்நாட்டில் றோவின் உதவியோடு தங்கியிருப்பதால், சில காரியங்களுக்கு அதனைப் பயன்படுத்த லாம் என்று புலிகளின் இலண்டன் கிளையினரும் நினைத்திருக்கலாம்.
இலண்டனில் புலிகள் இயக்கப் பிரமுகர் களோடு ஏற்பட்ட தொடர்பை வைத்துக் கொண்டு தமக்கும், புலிகள் இயக்கத்தின ருக்கும் இடையே நட்பு ஏற்பட்டுவிட்டதாக ாட்டில் பிரசாரம் செய்தது ஈ.என்.டி
செயற்பட
52
σΤού.6Το Ί.
தமிழ்நாட்டில் அ Lygian : அப்பிரசாரம் செய்
புலிகளோடு ஆட்கள் தேவை எ களில் ஆட்திரட்டல் கச்சதீவுக்கு ெ முக்கியஸ்தர்கள் சில விட்டு வந்ததாகவும் ஒரு செய்தியைப் ப இதற்கெல்லாம் சமீபத்தில் செய்தி மூலமாக ஈ.என்.டி.எ தகவல்தான் பரபர
"தமிழ்நாட்டில சென்று புலிகள் சந்தித்தது ஈ.என்.டி என்பதுதான் செய்த ந்தியாவில், ! எந்த ரூபத்திலும் என்பதில் இந்திய
மாநில அரசும் கடு கின்றன.
புலிகள் இயக்க தமிழக அரசியல் துறையினரால் கண்க அவர்கள் நடத்தும் கூ உரைகள் பொலிசா படுகின்றன.
இந்திய அரசி மில்லாத அமைப்புச் இலங்கைத் தமிழர் உறுப்பினர்களும் தங்கியிருக்க அனுப் இந்திய உளவு றோவின் ஆசிர்வாத எல்.எஃப். தமிழ்ந தங்கியிருக்க முடிச்
இந்நிலையில் உடன்பாடு இருப்ப சல் ஈ.என்.டி.எல் பட்டது? என்பதுதா
கொழும்பில் களுடன் தொடர்பா விடுவதும் ஒன்று அறிக்கை விடுவது உள்ளே போட்டுவ ஈ.என்.டி.எல் கொண்டு தமிழ்நாட் பதென்றால் அதன் அங்குதான் இ உளவுப்பிரிவினரி ஈ.என்.டி.எல்.எஃப் அமைப்பாக தன்ன ஆரம்பித்தது.
அதாவது ? ஒரு ஏஜண்டாகத்த DGOTOI
இதீரடிே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திமுகாம்களில் தங்கி மர்கள் மத்தியில்தான் பட்டது. ணைந்து போராட றுகூறி அகதிமுகாம் லும் ஈடுபட்டனர். |று புலிகள் இயக்க ர தாங்கள் சந்தித்து அகதிமுகாம்களுக்குள் "Les Légift. கரம் வைத்தாற்போல நிறுவனம் ஒன்றின் Lar品凸,Qajöun、u பை ஏற்படுத்தியது. நந்து வன்னிக்குச் க்கப் பிரமுகர்களை ல்.எஃப் தூதுக்குழு"
விகள் இயக்கத்தினர் ஊடுருவிவிடக்கூடாது திய அரசும், தமிழக
அக்கறையாக இருக்
த்துடன் தொடர்புடைய பாதிகள்கூட உளவுத் ாணிக்கப்படுகின்றனர். ட்டங்களில் ஆற்றப்படும் ரால் பதிவு செய்யப்
இற்:
Jeleji)
இந்திய உளவுப்பிரிவினருக்கு புலிகள் தொடர்பான தகவல்கள் தேவை இலங்கைப் பிரச்சனையில் நேரடியாக தலையிடாவிட்டா லும், இலங்கை விவகாரத்தில் இந்தியா கண்ணை முடிக்கொண்டிருக்க முடியாது.
ஏனெனில் லங்கையின் GOIL பிரச்சனை இந்தியாவின் நலனுடனும் சம் பந்தப்பட்ட ஒரு பிரச்சனையாகவே இருந்து வருகிறது. புலிகள் இயக்கத்தினரின் நடவடிக் கைகள் திட்டங்கள் தொடர்பாகவும் இந்தியா வின் உளவு நிறுவனங்கள் கூர்ந்து கவனித் துக்கொண்டே இருக்கின்றன.
இந்தியாவுக்குள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடிய புலிகள் இயக்கத்தின் உள் விபரங்களை கண்டறிவதில் இந்திய உளவு நிறுவனங்கள் அக்கறை காட்டியே வரு கின்றன.
இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் நலன் பாதிக்கப்படுமா இல்லையா என்பதை கண்டறிய வேண்டுமானால் இலங்கை அரசின் வெளிநாட்டுக் கொள்கைகள், உறவு
T5 TT
ன் நலனுக்கு விரோத கள் என்று கருதப்படும் களும், இயக்கங்களின் மட்டுமே தமிழ்நாட்டில் திக்கப்பட்டுள்ளனர்.
பிரிவுகளில் ஒன்றான த்துடன்தான் ஈ.என்.டி. ாட்டில் சுதந்திரமாகத் றது. புலிகளுக்கும், தமக்கும் நாகச் சொல்லும் துணிச் எஃப்புக்கு எப்படி ஏற் ன் முக்கியமான கேள்வி. ಶಿಕ್ಷ್ LIGA) இருப்பதாக அறிக்கை ான், இந்தியாவிலிருந்து ம் ஒன்றுதான் பிடித்து டுவார்கள். எஃப் அறிக்கை விட்டுக் டில் சுதந்திரமாக இருப்
LDILDD GT så gotக்கிறது விஷயம் இந்திய சம்மதத்தோடுதான் புலிகளுக்கு ஆதரவான
னக் காட்டிக் கொள்ள
ந்திய உளவுப்பிரிவின்
ன் ஈ.என்.டி.எல்.எஃப். திருக்கிறது.
கள் பற்றி மட்டும் அறிந்துவைத்தால் மட்டு போதாது. புலிகள் இயக்கத்தின் :* தொடர்புகள், இந்தியா தொடர்பாக புலிகளின் எண்ணங்கள் போன்றவற்றையும் நாடிபிடித் தறிய வேண்டும்.
புலிகள் தொடர்பான உள்விபரங்களைத் திரட்ட இந்திய உளவுப் பிரிவினருக்கு முன்னர் பல வழிகள் இருந்தன. தற்போது அந்த வழிகளில் பல அடைபட்டுவிட்டன. இந்நிலையில்தான் ஈ.என்.டி.எல்.எஃப். மூலமாக புலிகளின் நாடிபிடித்தறியும் ஒரு உளவுத் தந்திரம் வகுக்கப்பட்டதாகத் தெரி கிறது.
தமிழ்நாட்டை விட்டால் ஈ.என்.டி. எல்.எஃப். எங்கே போயும் தஞ்சமடைய முடியாது. இந்திய உளவுப்பிரிவின் உறவை விட்டால் ஈ.என்.டி.எல்.எஃபுக்கு வேறு கதியும் இல்லை.
அதனால் ஈ.என்.டி.எல்.எஃப் தமக்கு விசுவாசமாக இருக்கும் என்று இந்திய உளவு நிறுவனங்கள் நம்புகின்றன.
ஆனாலும் புலிகளை இந்தியாவுக்குள் அனுமதித்தால் ஆபத்தாகிவிடுமோ என்றும் உளவு நிறுவனங்கள் தாம் எட்டடி பாய்ந்தால் புலிகள் பதினாறடி பாய்ந்துவிடுவார்கள் என்று தெரியும்
அதனால், இலண்டனிலோ அல்லது கச்சதீவு போன்ற இடங்களிலோ புலிகளுடன் ஈ.என்.டி.எல்.எஃப் சந்திப்பு நடத்திக் கொள்ளலாம் என்பதுதான் திட்டம்
ரை
ஆனால் ஈ.என்.டி.எல்.எஃப். அவசரப்பட்டு காரியத்தைக் கெடுத்து விட்டது. தமது இயக்கத்துக்கு பிரபலம் கிடைக்கட்டும் என்று நினைத்து வன்னிக்கு சென்று வந்ததாகச் செய்தியைப் பரப்பி GLI13,67.
அதனால் எழுந்தது சிக்கல், இந்தியா வில் தங்கியுள்ள ஒரு அமைப்பு எப்படி கள்ளத்தனமாக வன்னிக்கு சென்று வந்தது? என்று இந்தியப் பத்திரிகைகள் கேள்வி எழுப்பின.
புலிகளோடு ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்று நிரூபிப்பதில் கவனமாக உள்ள தமிழக அரசுக்கும் அது அதிர்ச்சியான செய்தியாகிவிட்டது. அதன் விளைவாக இந்திய உளவு நிறுவனங்கள் பரந்தன் ராஜன் மூலமாக மற்றொரு அறிக்கை விடவைத்தன.
"புலிகள் இயக்கம் தனது நிலைப் பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும். இந்தியாவின் உதவியுடன் தீவுகாண முன்வரவேண்டும்" என்று அறிக்கை விட்டார் பரந்தன் ராஜன் என்றழைக்கப் படும் ஞானசேகரன்.
அதன்மூலம் ஈ.என்.டி.எல்.எஃப். இந்தியாவின் நலனுக்கு விரோதமான அமைப்பல்ல என்பதை சொல்லாமல் Gang GS) at LIII.
ஈ.என்.டி.எல்.எஃப்பின் அவசரக் குடுக்கைத்தனத்தால், இந்திய உளவு நிறுவனங்களின் உளவுத் தந்திரம் ஒன்று தோல்வி கண்டுவிட்டது.
ஈ.என்.டி.எல்.எஃப் அமைப்பின் பின்னணியும், அதன் தொடர்புகளும் புலிகளுக்கு தெரியாத விஷயங்களல்ல.
புலிகளின் வெளிநாட்டுக் கிளை உறுப்பினர்கள் சிலர் ஈ.என்.டி.எல். எஃப்பை பயன்படுத்த நினைத்திருந் தாலும், முடிவு தமக்குச் சாதகமாக அமையும் விதத்தில்தான் புலிகளின் அணுகுமுறை அமைந்திருக்கும்.
தமது பிரதித் தலைவர் மாத்தையா மூலமாக பிரபாவைக் கொல்ல இந்திய உளவு நிறுவனம் திட்டமிட்டது என்பது புலிகளின் குற்றச்சாட்டு, அதன் காரண மாகவே மாத்தையாவுக்கு மரண தண் டனையும் விதிக்கப்பட்டதாக புலிகள் கூறியுள்ளனர்.
அப்படியிருக்கும்போது, பரந்தன் ராஜன் போன்றவர்களையோ, இந்திய உளவு நிறுவனத்தின் ஏஜண்ட்போலவே செயற்படும் ஒரு குழுவையோ புலிகள் நம்பி உறவாடுவார்கள் என்று நினைப்பது கற்பனைக்கும் எட்டாத விஷயம்.
இதேவேளையில், afla| காரத்தில் இந்தியாவின் கொள்கை காங் கிரஸ் ஆட்சிக்கால கொள்கையில் இருந்து சற்றும்மாறுபடவில்லை.
மத்தியில் ஆட்சி மாறினாலும், வெளி நாட்டு விவகாரங்களை கையாள்பவர்கள் காங்கிரஸ் ஆட்சிக்கால அதிகாரிகள்தான். இந்தியா மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என்று தமிழ்கட்சிகள் பல கோரிக்கை விடுத்தாலும், இந்தியா தற் போதைக்கு அதனைப் பற்றி சிந்திக்கவே தயாராக இல்லை.
புலிகள் இயக்கத்தினர் இந்தியாவுக் கும் எதிரானவர்கள் என்ற எண்ணம் ஆழமாகப் பதிந்துள்ள வெளியுறவுத் துறையினர் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளையிட்டு மெளனம் சாதிக் கவே விரும்புகின்றனர்.
அதுதவிர காங்கிரஸ் கட்சியும், ராஜீவ் காந்தியின் மனைவி சோனியா காந்தியும் இந்திய அரசியலில் செல்வாக்குள்ள நிலையில்தான் தொடர்ந்தும் இருக்கின்ற னர். அதனால் இலங்கை விவகாரத்தில் புலிகளுக்கு சாதகமான ஒரு நிலைப் பாட்டை இந்தியா எடுக்கும் என்பதற்கான அறிகுறி தெரியவில்லை.
ந்திய உளவு நிறுவனங்கள் அறிய விரும்புவதெல்லாம் புலிகள் தற்போது எப்படியான அரசியல், இராணுவபலத் தோடு இருக்கிறார்கள்? இந்தியாவுக்கு விரோதமான வெளியுலக நாடு ஏதாவது புலிகளுக்கு மறைமுகமாக உதவுகிறதா? என்ற தகவல்கள்தான்.
அந்த தகவல்களை அறிய மேற் கொள்ளப்படும் முயற்சிகளில் ஒன்றுதான் ஈ.என்.டி.எல்.எஃப்பை வைத்து உறவாடித் தகவல் அறியப் போட்ட திட்ட

Page 6
ஐந்து கோரிக்கைகள்
13.9.1987ல் புலிகள் அமைப்பி ரால் ஐந்து கோரிக்கைகள் இந்திய தூதருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 1 பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீ இன்னமும் தடுப்புக்காவலில் அல்ல சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்ப வேண்டும்.
2.புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடத்தப்படும் சிங்களக்
டியேற்றம் நிறுத்தப்படவேண்டும்.
இடைக்கால அரசு நிறுவப்படும் வரை: புனர்வாழ்வு என்றழைக்கப்படும் சகல :
வேலைகளும் நிறுத்தப்பட வேண்டும் 4. வடக்கு கிழக்கு மாகாணத்தில் பொலிஸ்
நிலையங்கள் திறக்கப்படுவது: உடனடியாக நிறுத்தப்படவேண்டும்
5.இந்திய அமைதிப்படையின் மே LIGOOILING) oGISIIGIG)UGOL SI
அழைக்கப்படுவோருக்கு வழங்கப்படு
ஆயுதங்கள் திரும்பப்பெறப்பட்டு, தமிழ்க் கிராமங்கள், பள்ளிக்கூடங்களில் நிலை
கொண்டுள்ள இராணுவ, பெர்லிஸ் நிலையங்கள் மூடப்படவேண்டும்.
இக் கோரிக்கைகளுக்கு சாதகமா பதிலைத் தருமாறு இந்தியத்தூதருக்கு 2 மணிநேர அவகாசம் வழங்கப்பட்டது.
இந்தியத் தூதர் திக்ஷித் புலிகளி கோரிக்கை தொடர்பாக பதில் எதனையு
ിrnബി.ബി.
புலிகள் இயக்கத்தினர் தன்ை மிரட்டுவதாக நினைத்துவிட்டார் திக்ஷித்
தாம் அனுப்பிய கோரிக்கைகளுக் பதில் தரப்படாவிட்டால் சாகும்வை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பி பது என்று புலிகள் தீர்மானித்திருந்தனர்
13987 அன்று புலிகள் இயக் பிரதேசப் பொறுப்பாளர்களின் கூட்ட ஒன்று நடைபெற்றது.
இந்தியா தமது கோரிக்கைகளுக் சாதகமாக பதிலளிக்கத் தவறினால் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்து வது என்று அக் கூட்டத்தில் தீர்மானி கப்பட்டது.
இந்தியாவுக்கு கண்டனம்
உண்ணாவிரதப் போராட்டத்துக் திட்டமிட முன்பாக யாழ் குடாநாட்டி உள்ள இராணுவ முகாம்கள் முன்பா பொதுமக்களை நிறுத்தி மறியல் போரா டங்களை நடத்தினார்கள் புலிகள் இய கத்தினர்.
இந்தியப் படையினர் இலங்கை படைகளுக்கு ஆதரவாக நடக்கின்றன என்று குற்றம்சாட்டியே மறியல் போரா டங்கள் நடத்தப்பட்டன.
யாழ் கோட்டையில் உள்ள இந்தி இராணுவமுகாம் முன்பாக நடத்தப்பட் மறியல் போராட்டத்தை முடித்துவைத் திலீபன் உரையாற்றினார்.
திலீபனின் உரையில் இந்தியா மீதா கண்டனம் பகிரங்கமாக வெளியிட பட்டது. திலீபன் அங்கு பேசியது இ தான்;
"இந்த யாழ்ப்பாணக் கோட்டையிே சில காலம் முன்பாக தமிழனின் கொடி பறந்தது. அந்தக் கொடியைப் போத்து கேயர் பறித்தெடுத்தனர். போத்துக்கேயரி மிருந்து ஒல்லாந்தரும், ஒல்லாந்தரி மிருந்து ஆங்கிலேயரும் கைப்பற்றி கொண்டனர். ஆங்கிலேயரிடமிருந் சிங்களவர் கைப்பற்றினர். இன்று இந்திய கள் கைப்பற்றியுள்ளனர்.
இந்தக் கோட்டையிலே தீமிழ்க்கொடி புலிக்கொடி பறக்கும் காலம் வெகுதுர தில் இல்லை.
எங்கள் விடுதலைப் போராட்டத்ை மழுங்கடிக்கவே இலங்கை-இந்திய ஒ பந்தம் கொண்டுவரப்பட்டது. இந் படை வந்து சேர்ந்தது.
விடுதலை கிடைக்கும்வரை நா தொடர்ந்து போராடுவோம். கோட்டையிலே தமிழர்களின் சுதந்திர கொடி, புலிக்கொடி பறக்க வேண்டும். என்று உணர்ச்சிகரமாக உரையாற்றினா
திலீபன்
இந்தியப்படை வெளியேறவேண்டு ன்று புலிகள் இயக்கத்தினரின் தரப்பி ருந்து வெளிப்படையாகக் கூறப்பட்ட ப்போதுதான்.
15091987 காலை 9.45 மணிக்கு யாழ்ப் ாணம் நல்லூரில் உள்ள 'கந்தன் கருணை ன்னும் இல்லத்திலிருந்து வோக்கி டோக் டன் புறப்பட்டார் திலிபன்
OD
9/@ഞ്ഞ
5T
பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் கியோர் கூடி நின்று திலிபனை வழியனுப் வத்தனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் முன்பாகத் ான் உண்ணாவிரத மேடை அமைக்க
யாழ் குடாநாெ போலவே நிலைமை கிளிநொச்சிக்கு அப்
'ಸ್ತ್ರ್ಯ? (LPL) 4 ந்தியப் படை திகளில் மக்கள் கே மன்னாரில், தன இருந்த இந்தியப்பை ஆர்ப்பாட்ட ஊர்வலம்
ஊர்வலத்தின் பின் கத்தினர் வாகனம் ஒன் ருந்தனர். அந்த வாக கட்டப்பட்டிருந்தது.
ஒலிபெருக்கி மூ எதிரான கோஷங்களை தினர் அதனை திருப்பி வந்தனர்.
முகாமை ஊர்வல "முகாமுக்குள் செல்லு பெருக்கியில் அறிவிக் முகாமுக்குள் செல் இந்தியப்படை வீரர் ஒ வழி மறித்தார்.
"வரவேண்டாம், டாம்" என்று அவர் செ ததை மக்கள் ஒரு ெ GJIT6T6IIGA GIUGOGU.
அந்த வீரரை தள் உள்ளே புகுந்தனர்.
முகாமுக்குள் இ
ண்ணீருடன் திலீபனின் நெற்றியில் திருநீறு சிவிட்டு குங்குமம் இட்டு வாழ்த்தினார்.
உண்ணாவிரதம் ஆரம்பம்
காலை 9.55 மணிக்கு உண்ணாவிரத மடைக்கு திலிபனை அழைத்துச் சென்று
மரவைத்தார் மாத்தையா.
உண்ணாவிரத மேடையருகே இன்
ப்பாக்கிப் பிரயோக குந்தவர்களில் முன் டுபட்டுக் கீழே விழ,
G)gFLTLDL uit 1810
மாரு மேடை அமைக்கப்பட்டிருந்தது. ழமையன்று பருத்தி
திலீபனின் உண்ணாவிரதம் ஆரம்பமா -
ம், அருகேயுள்ள மேடையில் கூட்ட பருத்தித்துறை
லையத்தை நோக்கி ஆ
சய்தபடி மக்கள் திரன் னர் புலிகள் இயக்க உ முன்னணியில் நின்று காடுத்துக் கொண்டி பொலிஸ் நிலை குந்த மக்கள் அங்கிரு கப் பொலிசாரை ாறு கூறிக்கொண்டே லையத் தளபாடங்கை நாறுக்கினார்கள்
திரண்டுவந்த மக்க ம் பொலிசார் பயந் றுபேச்சே இல்லாம முடிச்சுக்களை கட்டி
றப்பட்டனர்.
உடமைகளைத்
காண்டு பருத்தித்து முக்கு நடந்து செல்லு
றப்பட்டது.
அதன்படியே பொ அவர்களை கேலிசெய் ராணுவ முகாம்வ அழைத்துச் சென்று வ த்துறை பொலிஸ் நிை பருத்தித்துறை ாக்கப்பட்ட போதும்,
நீராதாரம்கூட அருந்தாமல் உண்ண ரத்ம் இருப்பது என்பதுதான் திலீபனின்
L.G.
புலிகள் இயக்கத்தின் இரண்டாவது ண்ணாவிரதப் போராட்டம் அது
1986ம் ஆண்டு நவம்பரில் தமிழ்நாட்டி ரபாகரன்- உண்ணாவிரதப் போராட்ட டத்தினார். தம்மிடமிருந்து கைப்பற்றி
யுதங்களை திருப்பித் தருமாறு கோரிக்கை ட்டு பிரபாகரன் சாகும்வரை உண்ணா ரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்.
நீராகாரம் அருந்தாமல்தான் பிரபாகர ம் உண்ணாவிரதம் இருந்தார். இரண்டா து நாளே தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரி லையீட்டால் உண்ணாவிரதம் கைவிட ட்டது. கைப்பற்றப்பட்ட ஆயுதங்களு ரும்ப ஒப்படைக்கப்பட்டன.
புலிகள் இயக்கத்தின் வரலாற்றி
ந்தியப் படையினர் ருந்துவிட்டனர்.
திலீபனின் உண்ண ரம்பத்தில் அலட்சிய
தாமாக வந்து சென்ற மக்கள் ஒருபுற ருக்க புலிகள் இயக்கத்தினரும் கிராமம் ராமமாகச் சென்று மக்களை மினிபஸ்களி ற்றிவந்து உண்ணாவிரதத்தைக் காணவை GOTI. ன்னர் இந்தியப்படை
யாழ்ப்பாணத்திலுள்ள பாடசாலைகளில் ருந்து மாணவ மாணவிகளை உண்ணா தம்மை ஆரவாரம் இகளை தமக்கு எதிராகத் யக்கத்தினர் மிகக் கச் ன்றனர் என்பது தாடங்கியது. ன்வந்து அடையாள உண்ணாவிரத திலீபனைப் பார்
ருந்தனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிரட் ரயப்பா முதல்
வரை
செப்டம்பர் 15ம் திகதி திலீபன் உண்ணா ரதம் ஆரம்பித்த தினத்தன்று இரவு தினொரு மணிக்கு உண்ணாவிரத மேடைக்கு ந்தார் பிரபாகரன்
திலீபனின் தலையை வருடி, அவரது நிலையை அறிந்துவிட்டுச் சென்றார்.
அதனை திலீபனிடம் எப்படிச் சொல்வது என்று தயக்கம்
திலீபனுக்கு அருகே இருந்த மேடை யில் கூட்டத்தில் உரையாற்றிய ருணானந்தசிவம் என்னும் ஆசிரியர் னது பேச்சோடு பேச்சாக அந்தக் காரிக்கையை முன்வைத்துவிட்டார்.
திலீபன் புலிகளுக்கு மட்டும் சொந்த
ாஷமிட்டனர்.
லமன்னார் வீதியி
இரண்டாவது நாள் ஒரு சொட்டுத் தண்ணிர்கூட அருந்தாமல்
ருந்தமையால் சிறுநீர் கழிக்க முடியாம ரண்டாவதுநாளே சிரமப்பட்டார் திலீபன்
ரண்டாவது நாள் உண்ணாவிர GlD60)Luflói) ವ್ಹೀತಿ। மைக்கில் உை
ாற்றினார் திலீபன்
வண்டுகோள் மட்டுமல்ல, இங்கு ந்துள்ள இலட்சக்கணக்கான மக்களின் வண்டுகோளுமாகும்."
அதைக் கேட்டதும் திலீபனின் முகம் ாடிவிட்டது. மைக்கை தன்னிடம் வாங் த்தருமாறு கேட்டார்.
"இந்த மேடையில் பேசிய ஒரு அன்பர்நீ உணவு அருந்தும்படி கூறியது என்னை அவமானப்படுத்துவதுபோல D
ருந்தது. நான் இந்த மேடையில்
"எனது அன்பிற்கும், மதிப்புக்கும் உரிய மக்கள் அனைவருக்கும் எனது வணக்கம்
ச் சொல்லிக்கொண்டு
த்தினர் நெருங்கியதும் |ங்கள்" என்று ஒலி கப்பட்டது. ல முற்பட்ட மக்களை ருவர் குறுக்கே நின்று
பனா என்பது தெரியாது. அதனா இன்று உங்களுடன் பேசவேண்டும் என்
ரதம் ஆரம்பித்தேன். இறுதிவரை ந்த முடிவில் இருந்து மாறமாட் LGä.
நீங்கள் இந்த திலீபனை நேசிப்பது ண்மையானால், என்னை யாரும் நீரா ாரம் அருந்தும்படி வற்புறுத்தவேண் TLD.
என் கோரிக்கைகளை இந்திய அரசு றைவேற்றாவிட்டால், இறப்பேனே விர, இந்த அற்ப உயிரைக் காப்பாற்று
உள்ளே வரவேண் ால்லிக் கொண்டிருந் பாருட்டாக எடுத்து
ன்னிடம் ஒருவரி கூறினான். நான் அ னுடன் இறுதிவரை இருந்தேன்.
"நான் எனது தாய்நாட்டிற்காக உயி துறப்பதை 'ஐ' மகிழ்ச்சியும் திருப்தியும் அடைகிறேன். மக்கள் விடுதை
ளிக்கொண்டு LD50,67
தற்காக என் இலட்சியத்தில் இருந்து GöIGNITIÉJJELDITLIGBL GÖT.”
பரிசையில் நின்றவர் அதன்பின்னர் நீராகாரம் அருந்தும் ஏனையோர் கலைந்து (), படி திலிபனை யாரும் வற்புறுத்த
GÜGOGL).
நான்காம் நாள்
உண்ணாவிரத மேடையில் இருந்த கட்டிலில் சுருண்டு கிடந்தார் திலீபன், நான்காவது நாள் திலீபன் ஆற்றிய உரை உருக்கமாக இருந்தது. "அன்பார்ந்த தமிழீழ மக்களே! விளக்கு அணையும் முன்பாக பிரகாச மாக எரியுமாம். அதுபோல இன்று நானும் உற்சாகமாக இருக்கிறேன். இன்று தாராளமாகப் பேசமுடிகிறது.
போராடத் தயாராகுங்கள் எனக்கு விடைதாருங்கள். ஒருவரும் என்னை இந்தப் போராட்டத்தைக் கைவிடுமாறு கேட்க வேண்டாம். நானும், தலைவரும் சேர்ந்து எடுத்த முடிவுதான் இது.
எமது வீரர்கள் கொள்கைக்காக உயிரைக் கொடுப்பவர்கள் கொள் கைக்காக என்னைத் தொடர்ந்து வரு வார்கள். அவர்களையும் தடுக்காதீர்கள் நான் மூன்று தடவைகள் பேசியுள்ளேன். மூன்று தடவையும் ஒரே கருத்தைத்தான் பேசியுள்ளேன்."
நான்காம் நாள் இரவு திலீபனின் உடலில் திரவநிலை குறையத்தொடங் கியது. இரண்டு நாட்களாக அவரால் சிறுநீர் கழிக்க முடியவில்லை.
தொடர்ந்து இவ்வாறே இருந்ததால் செல்வி குகசாந்தினி, நல்லையா ஆகிய பெண்கள் திலபனுக்கு ஆதர வாக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
திலீபன் உண்ணாவிரதம் ஆரம் பித்து நான்கு நாட்கள் சென்றநிலை யிலும் இந்திய அரசோ, இந்தியத் தூதர் திக்ஷித்தோ அக்கறைப்பட்டதாகத் தெரிய a flagoa).
மக்கள் வெள்ளத்தால் நல்லூர் வீதி ாக வரவேற்ற மக் ங்கள். கள் நிரம்பிவழிந்தன.
எங்கும் ஒரே பதட்டம், திலீபன் பலியானால் புலிகள் சும்மாயிருக்க மாட்டார்கள். போர்தான் தொடங்கப் போகிறது என்று மக்கள் பேசிக் கொள்ள ஆரம்பித்தனர். (தொடர்ந்து வரும்)
லொறியை எடுத்துச் சென்றான்.
மரணித்த அறுநூற்று ஐம்பது பேரு அநேகமாக எனக்குத் தெரிந்துதான் மரணித்*
எனது நினைவில் உள்ளன.
திலீபா நீ முன்னால் போ, நான் பின் னால் வருகிறேன்" என்று அவர் கூறினார்
பொலிசா"ஊர்வல ஒரு மக்கள் புரட்சி இங்கு வெடிக்கட்டும்
அது நிச்சயமாகத் தமிழீழத்தை தமிழர்களின் அடிப்படை உரிமைகளைப் பெற்றுத்தரும்
அதனை வானத்தில் இருந்து அந்த
ாவிரதம் தொடர்பாக ாக இருந்தபோதும், ாறுகிறது என்பதை அதிகாரிகள் புரிந்து
சிதமாக காரியமாற்று வர்களுக்கு புரியத்
J.01-0, 1996

Page 7
வடக்கே புனரமைப்பு
இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகள் பாரிஸ் நகரில் வைத்து 86 கோடி டொலரை இலங்கைக்கு வழங்கியுள்ளன.
பாராளுமன்றத்தில் பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் மூன்றாவது வரவு- செலவுத்திட்டத்தை சமப்பித்ததைத் தொடர்ந்து பிரான்ஸின் பாரிஸ் மாநகர் சென்று பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் உதவித் தொகையைப் பெற்றுள்ளார்.
இலங்கையின் வரவு- செலவுத்திட்டத்தில் வழமைபோலவே பெருமளவு பணத்தை பாதுகாப்புச் செலவுகளுக்காக அரசு ஒதுக்கியுள்ளது. இலங்கை அரசைப் பொறுத்தவரை பாதுகாப்புச் செலவுக்கு கோடி, கோடியாகப் பணத்தைத் தாரை வார்க்க வேண்டிய
நிர்ப்பந்தமேற்பட்டுள்ளது. இன்று, நேற்றல்ல கடந்த 13 வருட
காலமாகவே வரவு- செலவுத்திட்டத்தில் பாதுகாப்புச் செலவுக்காக நிறையவே
துக்கப்பட்டுவருவது கண்கூடு. ஒதுக்கீட்டை லங்கையின் ஏனைய துறைகளில் செலவிட்டிருந்தால் இலங்கை பெரும் சுபீட்சத்தையே கொண்டிருக்கும். ஆனால் கொடிய உள்நாட்டு யுத்தம் 醬 சுபீட்சத்துக்கு ஒரு தடைக்கல்லாக இருப்பதுடன் நாட்டின் பொருளாதார வளங்களை மட்டுமல்ல; இரத்தத்தைக்கூட உறுஞ்சுவதாகவே இருக்கின்றது.
பாரிஸில் கூடிய இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் கூட்டத்துக்கு உலக வங்கி தலைமை வகித்தது.
இக்கூட்டத்தில் இலங்கை கையை நீட்டிய மறுகணம் உதவி வழங்கும் நாடுகள் மறுபேச்சின்றி உதவித்தொகையை அள்ளிக் கொடுத்துவிடவில்லை.
இலங்கையின் இன்றைய அரசியல் நிலபரம், உள்நாட்டு யுத்தம், மனித உரிமைகள் என்பவை பற்றியெல்லாம் பாரிஸ் கூட்டத்தில் அலசி
ராயப்பட்டுள்ளன. அதன்பின்னரே லங்கைக்கான உதவித்தொகையை உதவி வழங்கும் நாடுகள் அங்கீகரித்துள்ளன.
இலங்கைக்கான 86 கோடி டொலர் உதவி வழங்கப்பட்டதையடுத்து உலக வங்கி அறிக்கையொன்றை விடுத்திருந்தது.
அவ்வறிக்கையில் இலங்கை அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் தீவொன்றைக் காண்பதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கப்பட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அரசாங்கமும் லங்கையிலுள்ள அரசியல் சக்திகளும் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான
பச்சுவார்த்தைகள் குறித்து பல்வேறு ருத்துக் கண்ணோட்டங்களையும் காண்டிருக்கலாம்.
ஆனால் எல்.ரி.ரி.ஈயினருடன் ஒரு
வான பேச்சுவார்த்தை நடத்தப்படும் சத்திலேயே இலங்கையின் உள்நாட்டு
வவுனியா அகதி முகாம்களுக்கு அமைச் சாளும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கடதவாரம் சென்று வந்தனர்.
அமைச்சர்களோடு சென்ற எம்பிக்களில் கூட ஈபிடிபி, இ.தொ.கா ஆகிய தமிழ் கட்சி எம்பிக்களும் அடங்கியிருந்தனர்.
பாளி மாவட்ட எம்பிகளை அழைக்க வில் ைமுதல் அழைப்பே அவர்களுக்குத்தான் விடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
இள விவகார நல்லிணக்க அமைச்சால் தான தமி ட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
இன விவகார நல்லிணக்க அமைச்சு வன்னி மாவட்ட எம்பிகளை மட்டும் மறந்து விட்டது மறதியா அல்லது அலட்சியமா என்பது தெரியவில்லை
எதுவாக இருந்தாலும் வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்த மக்களுக்காக முதலில் குரல் கொடுத்து போராட்டம் நடத்தியது புளொட் அமைப்புத்தாள்
அதுதவிர வவுனியா அகதி முகாம் நில வரங்களை பார்வையிடச் சென்றமையின் நோக்கம்தான் என்ன?
அங்குள்ள பிரச்சனைகளை ஆராய்ந்து தீர்வு காண்பதற்காகவா அல்லது அக்கறைப்படு வது போலக் காட்டிக்கொள்வதா?
பிரச்சனைகளைக் கண்டறிய விரும்பினால்
வன்னி மாவட்ட எம்பிகளையும் நிச்சயம்
இடம் பெயர்ந்த மக்கள் வவுனியா வந்தபின்னர் ஏறபட்ட நிலவரம் குறித்து அதிகமான
J.01-0, 1996
அழைத்திருக்கவேண்டும் அவர்களுக்குத்தான்,
யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரமுடியுமென்று சர்வதேச சமூகம் கருதுகின்றது. இதன் காரணமாகவே இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகள்கூட இலங்கை அரசுக்கும் எல்.ரி.ரி.ஈ. அமைப்புக்குமிடையே பேச்சுக்கள் இடம்பெற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளன.
போர் முடிவுக்குக் கொண்டுவரப்படவேண்டியதன் அவசியம் சுட்டிக்காட்டப்பட்ட அதேசமயம், இலங்கையில் நிலவும் மனித உரிமைகளுக்கான பாதுகாப்புக் குறித்தும் பாரிஸில் ஆராயப்பட்டுள்ளது.
இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் பாரிஸ் கூட்டம் இடம்பெறும்
தறுவாயிலெல்லாம் மனித உரிமைகள் பேணப்படுவது பற்றியும் பிரஸ்தாபிக்கப்படுவதுண்டு. ஏனெனில் கடந்தகாலங்களில் இலங்கையில் அடிப்படை மனித உரிமைகள் என்பது அப்பட்டமாகவே மீறப்பட்டுவந்துள்ளன. "
இன்றுங்கூட மனித உரிமை மீறல் சம்பவங்களுக்கு எவ்வித குறைவுமில்லை என்பதை எடுத்துக் காட்டுவதாகவே வடக்கு-கிழக்கில் இடம் பெற்றுவரும் சம்பவங்கள் விளங்குகின்றன.
ஐ.தே.க. ஆட்சியில் தென்னிலங்கையில் அடிப்படை மனித உரிமைகள் அளவு கணக்கற்ற விதத்தில் மீறப்பட்டன.
தற்போதைய ஆட்சியிலும் வடக்கு-கிழக்குப் பகுதிகளில் அடிப்படை மனித உரிமை மீறல்கள் என்பது மிகவும் பாரதூரமான முறையில் இடம்பெற்று வருவதையே அவதானிக்க முடிகின்றது.
உள்நாட்டு யுத்தமும், அடிப்படை மனித உரிமை மீறல்களும் மலிந்து போயுள்ள
ஒரு நாட்டில் நேர்த்தியான அபிவிருத்தித்திட்டங்களை மேற்கொள்ள முடியாதென்பதனை சர்வதேச சமூகம் நன்கறியும்
கடந்த காலங்களில் இலங்கைக்கு உதவியாகவும், கடனாகவும் வெளிநாடுகள் பலவும் வழங்கிய பண உதவிகள் போருக்கே விரையமாகியிருந்தன. வடக்கு-கிழக்குப் பிரதேசங்களில் அபிவிருத்திப்பணிகளுக்காக ஒதுக்கப்பட வேண்டிய தொகை அங்குள்ள படையினரின் செலவுகளுக்கும். அகதிகளைப் பராமரிக்கவுமே செலவிடப்பட்டு வருகின்றது.
யுத்தம் நீடித்துச் செல்லும்போது அதற்கான செலவும், அகதிகளுக்கான செலவீனங்களுமே அதிகரித்துச்செல்லும் எனவே இத்தகைய செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்கு அரசியல் அணுகுமுறைகள் ஆரோக்கியமடைய வேண்டியது அவசியமானதாகின்றது.
ஆனால் இலங்கையில் எந்தவொரு அரசியல் சக்தியும் இந்த அவசியத்தை உணராது எரிகிற வீட்டில் பிடுங்குவது லாபம் என்ற ரீதியில் நடந்து வருகின்றன.
விபரங்கள் தெரிந்திருக்கும்.
அமைச்சர்களோடு சென்ற ஏனைய தமிழ் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களாவது அதனைச் சுட்டிக்காட்டியிருக்கலாம்.
வவுனியாவுக்கு சென்று இறங்கியவுடனேயே அங்கிருந்து கொழும்புப் பத்திரிகைகளுக்கு தொலைபேசியில் செய்தி கொடுத்தார்களாம் GILDIL G7,Gaim faUit.
அமைச்சர்களோடு பார்வையிட்டுக் கொண்டி ருக்கிறோம் அழகாக செய்திபோட்டு விடுங்கள் என்று அன்பாகக் கூறிவிட்டார்கள்
தமிழர் விடுதலைக் கூட்டணி பா.உ நீலன் திருச் செல்வம்தான் முன்னணியில் நின்றது போலவும் செய்திகள் வெளியாகி இருந்தன.
"என்ன இது தமிழ் எம்பிகள் பலர் சென்றிருந்தும் நீலன் திருச்செல்வம்தான் முன்
"அவர்கள் வவுனியாவில் இருந்தே செய்தி கொடுத்துவிட்டார்கள் ஏனைய கட்சி எம்பிகளின்
என்று பதில் கிடைத்தது.
இத்தனைக்கும் வவுனியா அகதிகள் நிலை குறித்து அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ
பெயர்களை சொல்லாமல் விட்டுவிட்டார்கள்,
நடவடிக்கைகளை பே அரசாங்கத்தினால் அ அமைக்கப்பட்டுள்ளது
இந்த அதிகாரசபை நெதர்லாந்து பிரிட்ட நாடுகளைச் சேர்ந்த வடக்கே கூட்டிச்சென் நிலைமைகளை அவர் காண்பித்தது.
வடபகுதி விவசாயிகள் நெதர்லாந்து தூதுவர் உலகில் உருளைக்கிழ முன்னணி வகிக்கும் நெதர்லாந்து
நெதர்லாந்து தூதுவே ஆச்சரியப்படத்தக்கவி
விவசாயிகளின் உருை உற்பத்தி பற்றிய அர விளங்கியிருந்தது. இத வடக்கிற்கென பெருந் உருளைக்கிழங்கையும் தூதுவர் தருவித்துக்
கடந்த ஆண்டின் இறு
ந்த ஆண்டின் ஆர இடம்பெற்ற யுத்தங்க பயிற்செய்கை என்பன பாழாகிப்போயிருந்தன
னால் தமது இருப் வும் திரும்பிய வட மிகக் குறுகிய காலத்த பயிற்செய்கையில் ஈடு அபரிமிதமான உற்பத் கண்டுள்ளனர். வடக்ே கொண்டுள்ள படையி விவசாயிகளிடமிருந்தே உற்பத்திகளைப் பெறு தெரிவிக்கப்பட்டுள்ளது வடபகுதியில் பயிற் ெ ஏற்பட்டுள்ள வளர்ச்சி விவசாயிகளின் கடின வெளிப்பாடாகவே அ எத்தகைய இக்கட்டான மனந்தளராது உழைக் கூடியவர்களாகவே அ வந்துள்ளனர்.
வடக்கே மண்ணெண்டு alla FITILI pLJUUGOOTTI கிடைக்காதிருந்த கால உற்பத்திகள் சீராகவும் இடம் பெற்றிருந்தன.
ஆனால், அரசாங்கத் அபிவிருத்திக்கான அ விவசாயிகளின் கடின வேறுவகையில் சித்த அவதானிக்கக் கூடிய வடக்கில் சுமூக நிலை வெளிப்பாடாகவே வி உற்பத்திகளின் நிறை தலைப்படுகின்றனர்.
எனவே வெளிநாட்டு தூதுக் குழுக்களையும் சென்று அங்குள்ள நீ சுட்டிக்காட்டுவதன்
உதவிகளைப் பெறுவ
பிள்ளேயிடம் முகத்துக்கு வர் இ.தொ.கா. பார
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புனர் நிர்மாண கொள்வதற்கு திகாரசபையொன்று
அண்மையில்
ஆகிய ாதுவர்களை று அங்குள்ள ளுக்குக்
பலருடன்
உரையாடினார். ங்கு உற்பத்தியில் ஒரு நாடே
T த்தில் வடபகுதி
ளக்கிழங்கு la ன்காரணமாகவே தொகையான விதை நெதர்லாந்துத் கொடுத்துள்ளார்.
திப்பகுதியிலும், பத்திலும் வடக்கே ரினால் விவசாயம், வ அனைத்துமே
பிடங்களுக்கு பகுதி விவசாயிகள்
பட்டு
தியைக்
க நிலை
னர்கூட வடபகுதி
a fall FIL
வதாகத்
FLIJIGO) JEWÓ76i)
யானது அங்குள்ள
உழைப்பின்
மைந்துள்ளது.
சூழலிலும்
Eé,
வர்கள் இருந்து
ணெய் உரவகை கள் ஆகியவை த்தில்கூட விவசாய நேர்த்தியாகவும்
தின் வடபகுதி திகாரசபையினர் முயற்சிகளை க்க முனைவதை தாகவுள்ளது.
தோற்றியுள்ளதின் 6) TFUTILI வைக் காண்பிக்கத்
தூதுவர்களையும், வடக்கே கூட்டிச்
GOOGADGOLD, 606 Tij
மூலம் பண
தற்கும்
ஆட்சியாளர்கள் எத்தனிக்கின்றனர்.
இருந்தபோதிலும் கடந்த 13 வருடகால யுத்தம், அதில் விரயமான பணம் என்பவை பற்றி நன்கு அறிந்துவைத்துள்ள வெளிநாட்டுப் பிரதிநிதிகள்- அபிவிருத்தி, புனரமைப்பு ஆகியவற்றுக்கு வேண்டிய உதவிகளை தாமே நேரடியாக வழங்குவதற்கு முன்வந்துள்ளனர். இதன்காரணமாகவே வடக்கே விவசாய நடவடிக்கைகளுக்கு நெதர்லாந்து
ஒதுக்கீடு தவிர திறைசேரியில் எவ்வித
பணமும் அன்றிருக்கவில்லை.
ரஷ்யாவின் உக்ரேனின் ஆயுதத்தளபாடங்களையும், விமானங்களையும் வாங்குவதற்கு ஐ.தே.க. அரசு ஒதுக்கியிருந்த பொருந்தொகைப் பணத்தை சந்திரிகா அரசு இடைநிறுத்தியது.
அத்துடன் அழிவு நடவடிக்கைகளுக்கு பண ஒதுக்கீடுகளை மேற்கொள்ளத் தமது அரசாங்கம் தயாராக இல்லை எனவும் ஜனாதிபதி சந்திரிகா அன்று கூறியிருந்தார்.
ஆனால் 1995ம் ஆண்டின் நடுப்பகுதியில் சந்திரிகா அரசின் நிலைப்பாடு மாற்றங்கண்டது. ஆயுதக் கொள்வனவுக்காக இடைநிறுத்தப்பட்ட பணம், மீண்டும் ஆயுதங்களை நோக்கிச் செல்லலாயிற்று.
இன்றுவரை ஆயுதங்களின் கொள்வனவென்பது தொடர்ந்தும்
நேரடியாக உதவ முன்வந்திருப்பதைப்போல, வடபகுதியில் மின்சார விநியோகத்தை வழங்குவதற்கு பிரிட்டனும் நேரடியாகத் தலையிட்டு உதவ முன்வந்துள்ளது.
இந்நிலையில் முழு இலங்கைக்குமென 1997ம் ஆண்டுக்காக 86 கோடி டொலர்களை சந்திரிகா அரசாங்கம் எந்தவகையில் செலவிடப்போகின்றது என்பதே பிரதான கேள்வியாக இருக்கின்றது. பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்- நீதி, அரசியலமைப்பு ஆகிய அமைச்சுக்களுக்கே பொறுப்பாக இருக்கின்றார். ஆயினும் ஜனாதிபதியின் பொறுப்பிலுள்ள நிதி அமைச்சை பிரதிநிதி அமைச்சராக இருந்து பேராசிரியர் பீரிஸ் கையாண்டுவருகிறார்.
1994ம் ஆண்டு பதவிக்கு வந்தபோது வெறுமையான திறைசேரியையே தாம் கையேற்றதாக ஜனாதிபதி சந்திரிகா அறிவித்திருந்தார்.
ஐ.தே.க. அரசாங்கம் தனது
ட்சிக்காலத்தின் இறுதிக் காலகட்டத்தில் ருந்தபோது பொருந்தொகையான
பணத்தை ஆயுத தளபாடங்களை
வாங்குவதற்காக ஒதுக்கியிருந்தது. இந்த
மேற்கொள்ளப்பட்டே வருகிறது.
இந்த ஆயுதக் கொள்வனவிலும், அவற்றுக்கான ஆட்சேர்ப்பிலும் எப்போது பெரும் வெட்டு விழுகின்றதோ, அன்றே இலங்கையில் ஓர் ஆரோக்கியமான வளர்ச்சிக்கான பாதை தென்பட ஆரம்பிக்கும்.
இன்றைய வடக்கு-கிழக்கு யுத்தம் தேவையற்றது; அநாவசியமானதென்பதை பெரும்பாலான சிங்கள மக்களும் உணரத்தலைப்பட்டுள்ளனர். அதன் காரணமாகவே இராணுவத்தில் சேர்ந்துள்ள இளைஞர்கள் பலரும் இராணுவத்திலிருந்து தப்பிச் செல்ல ஆரம்பித்துள்ளனர்.
இராணுவத்திலிருந்து தப்பிச் செல்ல ஆரம்பித்துள்ளமை என்பது யுத்தத்திலிருந்து அவர்கள் தப்ப விரும்புகிறார்களென்பதையே புலப்படுத்துகின்றது.
எனவே முழுநாடுமே யுத்தத்திலிருந்து
தப்பி, அரசியல் தீவொன்றைக்கான
வேண்டியதற்கான அணுகுமுறைகளைக்
கூர்மைப்படுத்த வேண்டியதே
ட்சியாளரின் தலையாய பணியாக ருக்கின்றது.
СЛе
SLLLLL LLLL LLLL LLLLLL L LLLSL L L L L LLLSS LLLL LLLSL L L LSLLLLL LLLL L LLLLL L LLLLL LSL LSL LS L L L L L LSL LSL LSL LSL LSL LSL
நேராக குறைசொன் ளுமன்ற உறுப்பின
ல்கிறேன்!" என்றாரா
பவர்களும் தம்மை ல்வதில்லை. அதற்கா
திறந்துவிடமுடியுமா Djari (2) Luft GOTTGÖNTGL
முகத்தை முறித்து J6060TIU LIITUTIT COULDGOT
வாசித்தார்கள்
யோகராஜன் எம்பி
பாதுமக்களுக்கு இதெல்லாம் புரியுமா என்ன
த்திரிகைகள் மூலம் பெயரெடுத்தது வேறு ாரோ இதுதான் அரசியல் சாதாரண
வவுனியா அகதிகள் விடயமாக பாராளு ன்றத்தில் நடைபெற்ற விவாதமும் அரசியல் ளம்பரம் தேடும் முயற்சியாகவே முடிந்து
டத்தப்பட்டமையும் கூட்டணிக்கு ஒருவகையில்
இலாபம்தான்.
விவாதத்துக்கு பதில் அளித்தவர் அமைச்சர் அஷ்ரப்
வவுனியா அகதிகள் எதிர்நோக்குவது ணவுப் பிரச்சனையல்ல; முகாம்களில் அடை ட்டுக் கிடக்கும் பிரச்சனை. அகதி முகாம்கள்
தடுப்பு முகாம்களாக மாறிவிட்டதுதான் முக்கிய
மான பிரச்சனை
அந்தப் பிரச்சனைக்கு பதில் சொல்ல
வேண்டியவர் பிரதி பாதுகாப்பு அமைச்சர்
ஆனால் அமைச்சர் அஷ்ரப்பை பதில் சொல்ல
வைத்துவிட்டார்கள்.
கூட்டணியினர் அதனை ஆட்சேபித்திருக் கலாம். முச்சே விடவில்லை. ஈபிடிபி பாராளு மன்ற உறுப்பினர் சந்திரகுமார் எழுந்து "இது
அமைச்சர் அஷ்ரப்புடன் தொடர்புடைய பிரச்
சனையல்ல." என்று சுட்டிக்காட்ட அவருக்கு பேசுவதற்கு நேரம் ஒதுக்கப்படாமையால் "நீங்கள் அமருங்கள்" என்றுவிட்டார் அவைத் தலைவர்
மறுநாள் பத்திரிகைகளில் தலைப்புச் செய்தி ஜோசப் பரராஜசிங்கம் முழக்கம் விவாதத்தின் பயன் அதுமட்டும்தான்
எரிகிற வீட்டில் பிடுங்குவது இலாபம்" என்ற நிலையில் அரசியல் கட்சிகள் நெருப்பு மட்டும் பற்றி எரிந்து கொண்டுதான் இருக்கிறது. அணைக்கப்போகிறோம் என்று சொல்லிக் கொண்டு செல்பவர்கள் நெருப்புக்கு முன்னால் ன்று புகைப்படம் எடுத்து பத்திரிகை களுக்கு அனுப்பிவிட்டு வீட்டுக்குப் போய் விடுகிறார்கள். - 1

Page 8
என் கழுத்தில் தடவினான். கழு: கோடுபோட்டுச் சி
ம்மாவின் குரல் சட் டென்று அடங்கிவிட்டது. அய்யோ. அம்மாவுக்கு
என்னாகியது? என்னால் அதற்கு மேல் தன் கைகளை பொறுக்க முடியவில்லை. என்னைப் பார்த் நான் குப்புறவிழுந்து கிடக்க என் னான். மனதுக்கு முதுகின்மீது அந்த அதிகாரி ஏறிநின்று கொண்டிருந்தான்.
என் வேதனை, வலிகள் யாவும் கோபமாக ஒன்றுதிரள, என் உடலில் புதுப்பலம் வருவதை உணர்ந்தேன். நான் நம்பிக்கை இழக்கும்போதெல்லாம் எனக் குள் கேட்கும் அதே குரல் ஒலித்தது.
பூலான் எழடி பூலான் எழடி"
அதன்பின்னர் நடந்ததெல்லாம் கன பொலிஸ்கார வில் நடப்பதுமாதிரித்தான் இருந்தது என்றான் மேலதிகாரி ணிையில்லாத மே நான் நானாக இல்லை. எனக்குள் இருந்து அம்மா உயிரோடுதான் இருக்கிறாள் ல்லாமல் பார்த் ஏதோ ஒரு சக்தி என்னை இயக்குவித்தது "நீயும் தொட்
போலத்தான் இருந்தது. இளித்தான். மேலத ததான, மேலதி
"டேய். நாய்மக்களே என்று கத்திக் கொண்டே நான் எழுந்த வேகத்தில், என் முதுகின் மேல் ஏறிநின்ற அதிகாரி தடுமாறிப்போய் பிடரி தரையில் அடிபட மல்லாந்து விழுந்தான்.
"அம். அம்மா." என்று கூவிக் கொண்டே அம்மாவுக்கு அருகே ஓடி
*A பொலிஸ் நிலையத்தில்
மேலதிகாரியால் பூலாண்தேவி
கொடுமைப்படுத்தப்படுகிறாள். பூலானின் தாயும் தந்தையும்
திடீரென்று ெ மேலதிகாரி என் அறைந்தான். கழுத் தொடங்கினான்.
னேன். அம்மா பேச்சு மூச்சு இல்லாமல் அதனைக் கண்டு துடிக்கிறார்கள் அவன் செய்ன் கிடந்தாள். அப்பா தனது துண்டால் தியம் பிடித்தவன் அம்மாவுக்கு விசிறிவிட்டுக்கொண்டு பூலானின் தாயார் மன்றாடுகிறாள்.
- - நாய்க்கு விசர்பிடித் S: SEAiff-------------- D கல்லால் அடித்தே
விம்மி விம்மி அழுது என்பது ஆறுதலாக இருந்தது. அம்மாவின் இவனும் விசர்பிடி திருக்கிறேன்.
"அம்மாவுக்கு என்னாச்சப்பா?" என்று கேட்டுக்கொண்டிருக்க என் கழுத் தில் கைவைத்து இழுத்தான் இன்ஸ்பெக்டர்.
"விடடா நாயே!” என் கன்னத்தில்,
"என்னடி சொன்னாய் வேசி மகளே?" என்று என் கன்னத்தில் அறைந் தான்.
கொண்டு போனார்கள் தான் போகிறேன்.
அய்யோ அம்மா உனக்கா இந்தக் கதி? எல்லாம் என்னால்தானே என்னை நீ கைகளை விலக்கிக்கெ
அடையடா’ மேலதிகாரியின் கண்கள் வேட்டை நாயின் கண்கள்போல தெரிந்தன அவன் சொன்னதை செய்தார்கள்.
"இரண்டு கைகளையும் பின்னால் பிணைத்துக் கட்டுங்கடா நான் திமிறத் திமிற ஒரு கயிற்றால் கட்டினார்கள்
ஒரு கெட்ட வார்த்தையைச் சொல்லி விட்டு, "அவள் கால்களையும்" கட்டுங்கட என்றான் அந்தப் பன்றி மகன்.
மீசைதான் பெரிதாக வைத்திருக்கிறான் பயந்தாங்கொள்ளி ஒரு பெண்ணிடம் எப்படியெல்லாம் பயப்படுகிறான்.
எதிர்ப்புக்காட்டவே வழியில்லாமல்
கன்னத்தில் அறைந்ததும் கண்மண் தெரியாத கோபம் வந்தது எனக்கு
"யாரடா வேசிமகள்? நிதான்டாவேசி மகன்." என்று கத்திக்கொண்டே அவன் யூனிபோமை என் இரண்டு கைகளாலும் கொத்தாகப் பிடித்துபடி என் தலையால் அவன் மார்பில் இடித்தேன்.
அவன் தன் கையால் என் தலை
கண்களைப் பார்த் அடங்கியவனைப் ே
காலை மடக்கி உயர்த்தி அவனது அடி வற்றின்கீழே "நாய் மவனே என்று ஆத்திரம்தீரக் கத்தியபடி உதைத்தேன்.
"uLU... ILLI LOLIDIT, LILDLIDITLeali"
மேல் அவனால் எது வேகம் அடங்கிப்பே கீழே விழுந்துகிட பார்த்து, "இது போ நெஞ்சைப் பார்க்கு முகம் உனக்கு நிை மாறினாலும் தழும் ழும்பு 蠶சாகும்வை மடி அந்தச் சே6ை கொடுங்கடா, அசி கழுதை."
அவன் வேகம், நான் அசிங்கமாகத் பேடிப் பயல்
அமர்ந்தான். அவனது முகம் வலி காரணமாக கோணல்மாணலாகியதைப் பார்க்க, அந்த வேளையிலும் எனக்கு சந்தோசமாக இருந்தது.
தரையில் விழுந்த அதிகாரி எப்போது
மறுபுறத்தில் ஒரு பொலிஸ்காரனும் பிடித் துக்கொண்டு நின்றார்கள்
என் தாடையைத் தொட்டு நிமிர்த்தினான் "இப்போது என்னடி செய்வாய் கண்ணு
ஆத்திரம் கண்ணை மறைக்கும். எனக்குள் கிளர்ந்தெழுந்து விசிறியடித்தது சாதாரண ஆத்திரமல்லவே என்னைத் தடுக்க வந்த அப்பாவைக்கூட யார்
என்று தெரியாமல் தள்ளிவிழுத்தி விட்டுத் என் கட்டுச் தான் அந்த இன்ஸ்பெக்டருடன் சண்டை LI TGJ 67 GöI DI LDGOS) போட்டிருக்கிறேன். திரட்டி உடம்பைப்போட்டு உலுக்கினேன். சிறைக் கண்டுக்குள்
அந்தநேரத்தில் அந்த மேலதிகாரி எழுந்து ஓடிப்போய் நாலைந்து பொலிஸ் காரர்களை உதவிக்கு அழைத்து வந்து 6.7LLIGöI.
என்னை நாற்புறமும் சுற்றிவளைத்து
அடியே துர்க்கையம்மா! நீயும் ஒரு பெண்தானே இந்தப் பாவிகளின் கைகளை இயங்காமல் செய்யக்கூடாதா? எத்தனை
፴,6ዝ .
பூட்டுவதற்கு மு திணித்திருந்த துணிை அதுவரை அடக்கின
"நீங் J6া IDL ÎNG என்று கத்தினேன். உதைத்தான் ஒருத்த லங்கியது சரிந்து
ணிகூட இல்லாமல் நின்றேன். இவன் ந்த அதிகாரி ஒரு தாய்க்குப் பிறந்தானோ நாய்க்குப் பிறந்தானோ நான் அறியேன்.
தன் முழங்காலால் என் கால்களுக்கு இடையே இடுப்புக்கு கீழே உதைத்தான்
அய்யோ. கத்தவும் முடியவில்லை அழவும் முடியவில்லை. உயிர் போய்
ஒரு பொலிஸ்க சிறைக்கூண்டைக் க
ವಿಣ್ಣೆ துப்பா ால். இருக்கும், ஒ
விக்கிறதா கண்ணு பொலிஸ்கா னுடன் விளையாடக்கூடாது தெரியுமோ வலிக்கிறதா பார்ப்போம்." என்று கேட்டு கொண்டே தன் கைகளால். சே. இவன் மனிதப்பிறவியாய் இருக்கவே முடியாது.
பொலிஸ்காரர்களும் இன்ஸ்பெக்டரும்
அவன் அதை எதிர்பார்க்கவில்லை அவன் சற்றுக் குள்ளமாக இருந்தான் அதனால் அவனது தோள்பட்டையில்
செல்லும்போது அ தாமதித்து நின்று
ஏதாவது தேவையா நான் கேட்டேன்
என்னை அவனிடமிருந் ரண்டு "261 g/L LJIT is பொலிஸ்காரர்கள் பிடுங்கி இழுத்தார்கள் அவன் சிரித்து அசைய முடியாமல் பிடித்துக்கொண்டார் வர்களது குடும்ப
ளாலும், பற்களாலும் திருகியும், கடித்தும் கொன்றிருப்பேன்.
Տ বুঢ়ীক
அழப்போவது தெர் (
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன் கைகளால் தொட்டுத் நரம்பில் விரல்களால் த்தான் மெல்ல மெல்ல p இறக்கிக் கொண்டு கண்களைச் சிமிட்டி காறி உமிழ்ந்தேன். யங்கரவலி வேண்டு செய்து என் கண்கள் தை கூர்ந்து பார்த்து
தியில் எல்லாம் உண்மையாகி விட்டது. அசாருதீனும், சங்கீதா பிஜ்லானியும் திருமணம் செய்துகொண்டுவிட்டனர்.
த்தரமான வார்த்தைகள் நவம்பர் 14ம் திகதி இஸ்லாமிய ம் சொல்லிச் சொல்லிச் முறைப்படி திருமணம் நடைபெற்றது. 14ம் ாடு சேர்ந்து அந்த திகதி நடந்த திருமணம் இரகசியமாக வைக் ரித்தான். கப்பட்டு நவம்பர் 16ம் திகதிதான் பகிரங்கமாக
ள் சிரிக்கவில்லை என் = அறிவிக்கப்பட்டது. D LoG)LIGul Galil gld சங்கீதா தனது பெயரை ஆயிஷா என்று க்கொண்டிருந்தார்கள். மாற்றிக்கொண்டார். திருமணத்திற்கு முன்னர் "" என்றான் சங்கீதா முஸ்லிமாக மாறும் சடங்குகள் ரிடம் இன்ஸ்பெக்டர் நடைபெற்றன. ாரி முன்பாக என்னைத் அசாருதீனின் சொந்த இட லப் போலும் இளிப்ப = மான ஐதராபாத்தில்தான் திரு IIGööILIT6öI. மணம் நடைபெற்றது. அங்கேயே றிவந்தவன்போல அந்த திருமண வரவேற்பு விழாவை ன்னத்தில் மாறி மாறி நடத்தினால் ஏதாவது பிரச்சனை தைப் பிடித்து நெரிக்கத் யாகிவிடும் என்று மும்பாயில் தான் வரவேற்பு விழா நடந்தது ஒவ்வொன்றும் பைத் மும்பாயில் உள்ள தாஜ் JFLU GÜGBLJIT GAJ சமுத்திரா ஹோட்டலில் திருமண ால் எங்கள் கிராமத்தில் வரவேற்பு விழா நடந்துகொண் கொன்றுவிடுவார்கள் ருக்க, ஹோட்டலின் முன்பாக தான் கொல்லுவது? - நூற்றுக்கணக்கானோர் திரண்டு த்த நாய்தான் இந்த கண்டனக்குரல் எழுப்பிக்கொண் ள் அடித்தே கொல்லத் 'ಅಕ್ಷ್ G
முஸ்லிம் சத்ய சோத யவன் சட்டென்று தன் மண்டல் என்னும் அமைப்பின ண்டு என்னை தன்னோடு தான்-போராட்டம் நடத்தினார்கள் ணைத்துக்கொண்டான் = கண்டனக்குரலை காதில் வாங்கி
முத்தில் கழுத்துக்கீழே கொண்டே விருந்தினர்களுடன் தவன்போல் பற்களால் ன்று நிமிர்ந்து
கைகுலுக்கிக் கொண்டிருந்தார் அசாருதீன்
பொலிசார் வந்து ஆர்ப்பாட்டக்காரர் களை கைதுசெய்தனர். கிட்டத்தட்ட 45 நிமிஷங்கள் தொண்டைத் தண்ணீர் வற்றும் வரை கண்டனக்குரல் எழுப்பிவிட்டுத்தான் கைதானார்கள்.
திருமண வரவேற்பில் முக்கிய புள்ளிகள் மறக்காமல் ஆஜராகியிருந்தனர்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபைத் தலைவர் துங்காபூர், அனில் கும்ளே, பரீநாத் ராகுல் திராவிட் ஜடேஜா, மோங்கியா, ரொபின் சிங் ஆகியோர் உட்பட கிரிக்கெட் உலக முன்னணிவீரர்கள் ஆஜராகியிருந்தனர்.
667.
SubTerentCorfesör
பாகிஸ்தானிலும் முன்னாள் கப்டன் - இம்ரான்கான் தன் அதிவேகப் பந்துவீச்சை துவிட்டு, ஆவேசம் ஆரம்பித்துவிட்டார் போலத்தான் தெரிகிறது. பால என் நெஞ்சில் அவரது குறி எந்த அழகியின் இதயமுமல்ல; எனால் தள்ளிவிட்டான். - பாகிஸ்தானின் பிரதமர் பதவி
ல்லாக்கத் தரையில் இம்ரான்கான் தனது அரசியல் பந்து
புதிய பந்துவீச்சு
திருமன வரவேற்பில்
ASTLSLLGLSL0S TLTT TTL TLLTLCL CTTTTLTLS
அசாருதீனை கப்டன் பதவியில் இருந்து தூக்கவேண்டும் என்று ஓயாமல் நச்சரித்துக் கொண்டிருந்த முன்னாள் கப்டன் கவாஸ்கரும் வரவேற்பு விழாவில் கலந்துகொண்டார். கப்டன் டெண்டுல்கர் மட்டும் காணப்படவில்லை.
அசாருதீனின் முன்னாள் மனைவி நவ்ரினுக்கு ஆதரவாகப் பேசிக்கொண்டி ந்த அசாருதீனின் தாயாரும், தந்தையும் ப்போது சமாதானமாகிவிட்டார்கள் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தம்பதியினரை வாழ்த்திவிட்டு திரும்பினார்கள் இப்போது நவ்ரினும் அவரது இரண்டு
பிள்ளைகளும்தான் அசாருதீனை விட்டு விலகியிருக்கின்றனர். தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார் நவ்ரின்
சங்கீதா வீட்டிலும் பச்சைக்கொடி தான். சங்கீதாவின் அண்ணன் சுனில் பிஜ்லானியும் திருமண நிகழ்ச்சியில் கலந்து GUSTIGIÖSTILITÄT.
மொடல் அழகியாக ஆரம்பித்து நடிகையாக மாறியவர் சங்கீதா திருமணத் தின் பின்னர் நடிப்புக்கு முழுக்குத்தான். அசார் வாழ்க்கையில் வீசிய புயல் ஓய்ந்துவிட்டது. இனிமேல் பந்துகளை ஒரு வழி பண்ணி அசத்துகிறாரா பார்க்கலாம்
ஆரம்பித்துள்ளார் இம்ரான்கான் தனது கட்சி பாராளுமன்ற தேர்தலில் போட்டி யிடும் என்றும் அறிவித்துள்ளார் இம்ரான்
III.iii.
ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர் கள் தேர்தலில் போட்டியிட முடியாது
வீச்சில் வெற்றி பெற
கையாலாகாத பேடிக் - வேண்டுமானால் இரண்டு
வறி அத்தோடு தீர்ந்து பேரை கிளின் போல்ட்
னது ஆசையெல்லாம் டாக்க வேண்டும்
போனது அதற்கு
ஒருவர் முன்னாள் வும் செய்ய முடியாது. பிரதமர் பெனாசி பூட்டோ, துெ இன்னொருவர் எதிர்கட்சித் ந்த என்னைக்குனிந்து தலைவர் நவாஸ் செரிப் : :- இந்த ஆட்டத்திற்கு நடுவர் ாவுக்கு வரும் காயம் ಇಂತಿ' ஜனாதிபதி
போகாதடி பற்த உன்னோடு இருக்கு
இம்ரான்கான் பந்து
என்ற நிலை இருக்கு மானால் இம்ரான்கான் படுத்துக்கொண்டே ஜெயிக் கலாம் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். ஏனெனில் தற்போதுள்ள பாகிஸ்தான் அரசியல் வாதிகளில் 60 வீதமா னோர் போட்டியிடவே முடியாமல் போய்விடும்.
அடுத்தாண்டு பெப்ர வரி மாதம்மூன்றாம் திகதி
அவுட் செய்யும் அவசி யமே இல்லாமல், பெனாசிரையும் நவாஸ் ஷெரிப்பையும் களத்தில் இருந்து ஜனாதிபதி
வெளியேற்றி விடலாம்.
ஊழல் குற்றச்சாட்டு இருப்பவர்கள் தேர்தலில் போட்டியிட அனுமதி இல்லை அவிழ்க்காமல், சேலை என்று சட்டம் கொண்டுவருவது மூலம் |ச் சுற்றிமுடிவிட்டு, ಙ್ வேலையை ஜனாதிபதி
S SS SS Y L JJS S Y LLLS பட்டு பூட்டிவிட்டார் தெரிக்-இ-இன்சாட் என்னும் கட்சியை
யைக் கொண்டுவந்து கமாய் இருக்கிறாள்
வெறி வடிந்தவுடன் தெரிகிறேனாம். சே.
GÖTGOTT 6T 6T 6őTGITTLINGU
பாகிஸ்தான் பொதுத் தேர்தல் நடக்கவிருக்கிறது.
இம்ரான்கான் ஜெயித்தால் பிரதம ராகும் முதலாவது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையும் அவரையே சேரும். தற்போதைய நிலையில் இம்ரான்கான் பக்கம்தான் அதிர்ஷ்டக்காற்று வீசுகிறது. அது தொடர்வதும், திசைமாறுவதும் பாகிஸ்தான் ஜனாதிபதியின் கையில்தான் இருக்கிறது. - -
S S S S S S S S S S S S S S S SLS
இழுத்தெடுத்தாள் ாேறாக நடந்த அழகிப் போட்டி
பத்த ஆத்திரம் தீர ாகளாடா நாய்களே! ச் என்று வயிற்றில் எனக்குப் பொறி சுவரோடு மடங்
மிரட்டல்கள் யாவும் பொசுக்கென்று போய்விட் டன. பெங்களூரில் படு ஜோராக உலக அழகிப்போட் டியை நடத்திமுடித்து விட்
III, 65T.
சமூக சேவைக்கு உதவி று கூறப்பட்டாலும், கமலஹாசன் சொன்னது மாதிரி அழகிப்போட்டியும் ஒரு வியாபாரம்தான்.
வியாபாரம் செழிக்கத் விளம்பரம் தேவை அழகிப் போட்டிக்கு எதிரான கண்ட னங்களும், மிரட்டல்களும்
GJITILIÚllai) LJjF60) Fiji லை. பசி வயிற்றைக் star
கடைசித் தடவை கயில் இனி நான் ங்கே நான் ஒருவாய் போவதில்லை. என்ன இரண்டிலொன்று யதுதான்," என்று
LGBT
ன் துப்பாக்கியோடு - இலவச விளம்பரமாக துபோனான். அமைந்துவிட்டன.
என் கையில் இருந் அழகிப்போட்டிக்கு சவாலாக "அரக்கி நாள் நிச்சயம் இருக் - கள் போட்டியெல்லாம் நடத்தப்பட்டது. க மனதில் வன்மம் முகங்களில் கரி அப்பிக்கொண்டு பெண்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தினார்கள் கடந்து திரும்பிச் - நல்ல கூத்துத்தான் என்று பொதுமக்கள்
பொலிஸ்கரன் - :ர்த்தர்களே தவிர ஆதரவு : 2. GOTÅG, தற்போதைய சினிமாப் படங்களில் இடம்
DIT GOT பெறும் ஒரு காதல் பாடல் காட்சியில் . . . நடிகைகைள் வெளிப்படுத்துவதைவிட மேலதிக பத் தருகிறாயா? மாக என்ன காட்டப்போகிறார்கள்? உடம்பைக் ான் ஒரு நாள் காட்டக் கூடாது என்றால் தியேட்டர்களில் }909]]|[[D 6|65|60[[[60 படங்கள் காண்பிக்கவும் விடக்கூடாதே என்று
மல் சிரித்தான். சொல்கிறார்கள் அழகிப் போட்டி ஆதர தாடர்ந்து வரும்) வாளர்கள்.
DGi
DUIJF
அது மட்டுமா, இந்தியாவில் நகருக்கு
றன. மும்பாயில் விபச் சாரம் கொடிகட்டிப் பறக்கிறது. இதெல்லாம் பெண்கள் அமைப்புக் J. Gifla iiiT JUEGOSTE,Giflagio LIL வில்லையாக்கும்.
பெங்களூரில்தான் அழகப் பாட்டி
மதுரையில் ஒரு இளைஞர் தீக்குளித்து செத்து விட்டதாகப் பத்திரிகைகளில் பரபரப்புச் செய்தி வந்தது. இத்தனைக்கும் மதுரையிலும் மிஸ் மதுரைப் போட்டி நடந்தது. அப்போது இந்த இளைஞர் எங்கே போனார்?
விசாரித்ததில் கிடைத்த திடுக்கிடும் தகவல் என்ன தெரியுமா? மதுவெறியில் ஏதோ சொந்தத் தகராறு காரணமாக அவர் தீக்குளித்து செத்துப்போக, யாரோ குறும் பர்கள் கட்டிவிட்ட கதைதான் அது இந்திய பத்திரிகைகளும் அதனை பரபரப்புச் செய்திக் காக வெளியிட்டுத் தொலைத்து விட்டன. ஆனால் தீக்குளிப்போம் என்று மிரட்டிய பெண்கள் அமைப்பினர் மட்டும் தீக்குளிக்கவேயில்லை. அழகிகள்தான் பார்வையாளர்களின் ஜொள் மழையில் குளித்துவிட்டுப் போயிருக்கிறார்கள்.
J.01-07, 1996

Page 9
'LI GÖTGEST GODE IDG. LLL LSSSSTSSSLLLLLLLL SLSSTSSLL LLLLL LLLS உே
இப் புகைப்படம் எடுக்கப்பட்டது அதனால் இந்த சாதனை முயற்சி :வார்கள் அதுபோ அமெரிக்காவில் உள்ள ஒரு தொலை யாகிவிட்டது. ஒரு தொலைபேசிக் கூண்டுக் அமெரிக்காை பேசிக் கூண்டில் அங்கும் தொலைபேசிக்கு குள் 34 பேரைச் செருகி ஏற்கனவே ஒரு உலக செய்தியை உலகறி அடிபிடிதானா என்று ஆச்சரியமாக இருக் சாதனை 'ಸ್ತ್ರ್ಯ அதனை செய்யுமளவுக்கு ப கிறதல்லவா. உங்கள் ஆச்சரியத்தை உதறிப் முறியடிக்க இவர்களால் முடியவில்லை. |lစ္ဆ၈##ရှူ) பர பரப்ப போடுங்கள். இது ஒரு சாதனை முயற்சி. நம்நாட்டு மினிபஸ்காரர்களிடம் வந்துஅமெரிக்காவில் ஒரு தொலைபேசிக் கூண்டுக்குள் இவர்கள் ஆலோசனை கேட்டிருந்தால் உதவி ஏறி மோதிரம் அதிகபட்சம் எத்தனை பேரை உள்ளே யாக இருந்திருக்கும் 30 ப்ேர் என்ன போர்த்துக்கொண்டி திணிக்க முடியும் என்பதுதான் போட்டி பேரையே திணிக்க ஐடியா கொடுத்திருப் எதிர்பார்த்தது 22 பேரை மட்டுமே செருக முடிந்தது. - - -
2.
S S S S S S S S S S S SS SLLSS LSLS LSLSL LSL LSLSSSL S S S S S S S S S S நம்நாட்டில் வடக்கு கிழக்கின் ஏதோ ஒரு பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படமல்ல இது இரண்டாம் உலக யுத்தத்தின்போது இலண்டனில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது ஜெர்மன் யுத்த விமானங்கள் ஈவிரக்கமில்லாமல் பொழிந்த குண்டுமழையில் இலண்டன் நகரமே இடிந்து நொறுங்கியது பதுங்குகுழியொன்றுக்குள் தஞ்சமடைந்து பயத்தோடு வானத்தைப் பார்த் துக்கொண்டிருக்கிறார்கள் சிறுவர் சிறுமியர்
இப்புகைப்படம் ஜான்டோபாம் என்பவரால் எடுக்கப்பட்டது. இளம் கன்றுகளின் முகத்தில் பயம் பாதி என்ன நடக்கிறது என்று பார்க்கும் ஆர்வம் மீதி இரண்டு உணர்ச்சிகளும் தத்ரூபமாக படமாகியுள்ளன. குண்டுவீச்சுக் கொடுமையை விளக்கும் அரிய புகைப்படம் இது விளக்கி என்ன பயன்? குண்டுவீச்சுக்கள் ஒழிந்தா போயின?
அமெரிக்காவில் கலிபோர்ன சம்பவம் ஒன்று மெய்சிலிர்க்க வை காரின் என்னும் பெண்ம செல்லமாக நாலு மலைப்பாம்புகை காரினுக்குடெரெக் என்னும் 5 வய மலைப்பாம்புகள் இருக்கும் அ 0 #áalafl_loTLLTil ættflest. ※ ஒருநாள் காரின் பாத்ரூமில்
ருந்தபோது டெரெக் நைராக " இருந்த அறையை திறந்து
அறைக்குள் இருந்த 12 அடி நீளமான மலைப் பாம்புக்கு குழந்தையைக் கண்டதும் குசி வந்துவிட் டது.குழந்தையை இழுத்து சுற்றிவளைத்து பின்னத் தொடங்கியது.
பாத்தமிலிருந்து வெளியே வந்த காரின் குழந்தையைக் காணவில் லையே என்று தேடிப் பார்த்தபோது அந்தக் காட்சி கண்ணில் பட்டது. குழந்தையின் தலையை விழுங்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தது மலைப் LIITübų.
வேறு யாராவது என்றால் மயக்கம் போட்டு .. காரின் துணிச்சலாக ஒரு கத்தியை எடுத்துக் கொண்டு மலைப் பாம்பு மீது பாய்ந்து சதக் சதக் என்று குத்தினார் வலி தாங்காமல் குழந்தையைப் போட்டு விட்டு காரின்மீது பாய்ந்து கடித்தது மலைப் பாம்பு அதற்கிடையே SITTINGST GLIITILL JEnji Fadla) அயலவர்கள் வந்து விட்ட னர். காரின் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு உயிர்தப்பினார். பொலி சார் வந்து நாலு மலைப்
*.01-07,1996
 

னன்' படத்தில் கமலும், ரேகாவும் மலை . . :crackbsongs rrrrr.com ல ஒரு காட்சியாக்கும் இதுவும் என்று நினைத்துவிடாதீர்கள். * மணச் செய்திகள் படத்தோடு வெளியா பச் சேர்ந்த காதல் ஜோடிகள் இருவருக்கு தங்கள் திருமணச் கின் ஆபூர்வ புகைப்படங்கள் என்னும் பச் செய்யும் ஆசை ஜெயலலிதா வீட்டுத் திருமணம் போல தொகும் இப் புகைப்படம் இடம் ண அருமை தெரியாதவர்களல்ல. அதனால் செலவில்லாத பெற்றுள்ளது. ான திருமணம் செய்ய அட்டகாசமான திட்டம் போட்டார்கள் திருமணம் மட்டுமல்ல, இருவரது ஹையோ என்ற இடத்திலுள்ள உயரமான கொடிக்கம்பத்தில் மனங்களும்கூட சந்தோச உச்சியில்தான் மாற்றிக்கொண்டார்கள். அது முடிந்ததும் எல்லோரும் இருக்கின்றன என்பது புகைப்படக்காட் ருக்க படு தீவிரமாக முத்தமிடத் தொடங்கினார்கள். சியைப் பார்க்கும்போது தெரிகிறதல்லவா. போலவே பத்திரிகைகளில் காதல் ஜோடியின் வித்தியாசத் :&
. . . . . . . . . .
ளத் தாராளமாக உபயோகிப்பவர்களை கோயபல்ஸ் *கிறோம் ஜெர்மனியில் ஹிட்லரின் வலதுகரமாக இருந்த
ခြွမှိန်)ဖို့
独 ஆனால் கோயபல்ஸ் என்று தவறாக உச்சரிக்கப்பட்டு C அதுவே அவன் பெயராக நிலைத்துவிட்ட m፻፭m፴፫ïïïïï  ெ
யாவில் நடைபெற்ற த்துவிட்டது. 蠶 தனது வீட்டில் ள வளர்த்து வந்தார். மகன் : றைக்குள் அவனைச்
குளித்துக்கொண்டி ழுந்துபோய் மலைப் GLITST.
பாம்புகளையும் பிடித்துக் கொண்டு போனார்கள்.
அந்தச் சில நொடிகள்
1948. @i]; புகைப்படம் எடுக்கப்பட்டது. ஜப்பானில் உள்ள யம்தான். ஃபூகூய் என்ற பகுதியில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தில் ஒரு பெரிய காரினுக்கு 24 வயதுகLடிடம மலாககச் சரிந்துகொண்டிருக்கிறது. எங்கே கட்டிட இனிமேல் பயங்கரமான இடிபாட்டில் சிக்கிவிடுவோமோ என்று எல்லோரும் தலைதெறிக்க பிராணிகளிடம் பரிவே ஒடிக்கொண்டிருக்க, கார்ல் மைக்டேன்ஸ் என்னும் புகைப்படப் காட்டமாட்டேன்" என்கிறார் பிடிப்பாளர் மட்டும் தன் உயிரைப் பற்றிக் கவலையே படவில்லை. காரின் இந்த அரிய காட்சி மீண்டும் கிடைக்காது என்ப தெரியாமலா ந: தால், உயிரைப் பணயம் வைத்து இப் புகைப்படத்தை எடுத்துவிட்டார். ஒரு மாபெரும் அழிவின் நொடிகளை காட்டும் இப் புகைப் துச் உலக சாதனைப் புகைப்படமாக அழியாத இடம் பெற்று கிறார்கள். விட்டது.

Page 10
  

Page 11
- படவாய்ப்புகள் குறைந்தால்தான் காலப்படமாட்டேன் IBI றோம் படிாதிப்பது என்பது ராக்குத் தெரியும் மொடலிங் ћај na "B", TANKOMBA *Influ suTLÜL ரவிாரு PUTMA""""""""" TL IT“ o", "-" | ff | | |
திா வினருடன் பழக்கம் இருப்பதுதான் துரிச்சலுக்கு リ。 KANG
நபா பு "--— புன் டைந்திருர் விறது
Tேர்க்கர் Beging 历品èmü IA A TT t Turn Iran, ETT MIT in 15 yi
ಸ್ನ್ಯ INT II வீரர்கள்மீது y Lewissugiej FINNS IN TILFA istis III || NEAT தெரிந்த செய்திதான் சமீபத்திய காரணம் அாருதீன்யம் E.
ங்கிநாதன் திருமணம் அடித்தது புளியம் கிரிக்கெட் வீரர்களும் ANAK NIE, ELEJTMANNA ALIITTIIN வருக்குத்ாட்ாமல் காதலித்துக்கொண்பு தாய்வாரியருேக்காநல்வா
■ 胃■■■ அதனால் இந்திய ரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கரை சொல்வியிட்டர் TITI
ட்ரிரு படத்தில் நாத் ாக்கப்போகிறார்கள் அவருடன் ஆம் ஆமாம் யட்நாள் சொப்போதுவ கால் மஞ்ரெக்கரின் :
ாான் ாள் கஜோல் அவருடன் இணைந்து நடிக்க பண்புகள்
பக்தாதுறும் தெரிந்துவிட்டார்
ரிக்கெட் நட்சத்திரங்களாந்திப்பட்டில் கோளிங்கான் புக்கு ரர் 嵩 பாது பெயர் துராளி ஆகியோ ஏற்ாவெ சினிமாவில் s III 蠶
My Fair. 勵
S S Nautit = || 三 திய வில் 三
திய ரயின் நிஸ் பியா
RIIGI, PAGAL
■ Im轟轟T嶼 Api ia
பிராண்ட | kallriffill A S .
turi T
If you
Eli | EILLE, l'UIT டு பார்களையும்
முதத0
பா
iா படப் யூ சென்று காரில்
■嵩M *
நகோரு ாரை மரித்தன் யம் என்று கார்க்
இந்திய ாரி பள்ளின்
seu swois மாறு பொழிந்து
முத்தம் காடு ார்ரும் இல்லை. ாந்து பெண்கள்
| alamatanggmair ugh Butang ibing sa ா நடித்தவர் ரக்சா அடுத்தடுத்த படங்களிலும் ரஜினியின் அருணாச்சலம் சொல்
குறு கொடுத்திருந்தாராம் கார்த்திக் பாட்ட ff af
நடித்து அவரது அன்பையும் ரஜினியிடம் திமரென்று பணம் தேர்ந்துவிடுகிறது பர் ரக்சனா பார்த்திபனும் ரக்சனாவுக்கு NE MILF FI TMITAT GMT செய்வது என்றே தெரியவில்லை. டுத்து குளிரவைத்தார் யோசனை கெட்கிறார்
குருதின மறந்தாலும் பார்த்திபன் S95 EN LINE ME III" AYITI U வாய்மையே வெல்லும் மானால் பணம்போய்விடும்தி 』 胃T叫山* 團輯* பிருக்கலாம் என்று திட்ட ாய்ப்பு வாங்க் கிறார் ஜெராளம L. T. li tal
தயாரி
வந்துள்ள நதாஜி ப
ալիք II Կր երր կ "IS பிருந்ததாம் na ள் வினேந்து நடித்திருவிளம்பரத்தில் வந்திருப்பது
தெரிறது.
| Tali |||| | #FFF9FIAT 蠶s雪tp平 பிறகென்னதாக
விடாதீர்கள் சரத்குமார் இயக்குநரும் நடிகருமான பாத்திபன் r ா இருந்தால்தான்ஏதாவது வித்தியான்மார் செய்து பெயர் எடுத்து கொடுத்திருக்கிறார் Milli irsinin oğlur. FRANKRETARA ாக்குரியவர் ாங்கேயன் காள்ள படத்தின் தொடக்கவிழாமுள்ளான் காதல் மன்ான் ெ பார்த்திக் என்றும் மறைவிளம்பரத்தில் ஒரு குறும்பு செய்திருக்கிறார் மதுள்ாங்கியிருக்கிறார்.பி
என்னுடன் ந்ோநாயகியா நடின் ஒருவந்து வியப் பற்றிதெமி தந்திலொழுகு புதேவ என்று விளம்பரம்செய்திருந்தார் விெளியிடம் அது பாத்தாள் LSL LLLLL S T S ZZ D YTTTTSYYTTT STTTTTT ZY DTTTDT LTT TS LLLSL விந்தியாசம் காட்பு ாளிக்க வைத்திருக்கிறது நடிகைகள் சீமைப்பா lugara அரவிந்தள் படத்தினன் சொல்வதா என்று முணுமுணுக்கிறார்கள் ಇಂಗ್ದಿ பாடன் என்று வாக்துவம் துபற்றி பாத்திடம்கட்டாள்முதுமுறு w A.
துக் கொள்புரு என்ட் விளக்கம் கேட்ால்ப்தில் ஆரம்பர் 臀 எப்ப சொய்த்தயாராக இருக்கிறேன்" என்கிறார் அவள் பன்முடாந்தது"
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Walay ni M. TANNIBYNasr Ibu *Googl20EରOTରor 6555 Maria L பிரபுவுடன் மந்த்ரா சண்முகி உட்பட பல படங்களுக்கு KITET ILITit நடிகர் திலகம் சிவாஜிகளேசன் கே.ஆர் dau * KAYAAJOUTUM எழுதிய ந்ேதரவிட்டுள்நடித்து வெற்றிவான குடியபடம் வட்டிவரவர் ரேரி மோகன் தேடிளென்
அப்படத்தில் பிரபலமான INTERO ஒன்றுவந்தது படத்திற்கும் LLLLLL LL LLL LLL LLLLL S T TTTTT T S TTTZT T TTT S LLLT LLLLTLLLLS வானம் எழுதுகிறார் இயக்கம் வண்டும் என் தற்போது பிரபு நடிக்கும் இன்றுக்குவி LLLL SDDDDLLLLLLLS LLLSLDLDTDu TTTTS TTTT T LL TT TLL LLL LLLLLLLLS பிரபுவுடன் கவுண்டமனயும் ான் படத்தின் நகைச்சுவை வேடங்களில் பிரபு பிய்த்து தறுவதால் இணைந்து வயிறு குலுங்கள்ளக்கப் uun III ராஜா தேடினெண் வந்தது படமும் நகைச்சுவைக்கு முக்கியத்|போகிறார் படப்பிடிப்பு ಹಾಗಿ
ஒரு வாய்ப்புத்துவம் கொடுந்து தயாராகிறது - MUHAMMUTATION இரண்டு எங்களில் கண்டு LLL K LLLLLLDLLLLLL LLLL LLLZZTTT ZLLLL LL LLTLLS TTTT TTTTT TTT TTTTTTTTTTLT
படத்தில் அதுவ IILITA அறிமுகமாகியாகப்பள்ள.
பந்தா இல்லாத
Øie 25 airULMAK முன்னணிக் ஹீரோ களுடன் மட்டும்தான் நடியேன் | मार्ग में | JLň | | | NY|| கன்யா இப்போது ராம ராஜனுடன் டூயட் பாடி கொண்டிருக்கிறார் கோபுர தீபம் பத்தில் ராமராஜனுக்கு AT sa si
பொய புள்ளிகளொடு தொடர்பு இருந்தபோது விஜய ாந்துடனும் நகர செய்த ான்யாவுக்கு இப்போதுநேரம்
laia pririisi:
Guairah C. Sir சிறார் பாடல் காட்சிகளிலும் |ராமான்தானே என்றெல் Gv)Triayaiin"LiuliaGaliruITuri பரிபூரணமாக ஒத்துழைக்கிறார் கோபுர தீபம் படமும் வழக்கமான ராமராாள் பர்னப் படம்தான் தான் ஆள் ரசிகன் எம்ஜிஆர் பாயிஸ்தான் படமெடுப் பென் எம்ஜிஆர் நல்லவராகத் நாள் நடிப்பார் நல்ல கருத்து சனத்தான் நாங்களுக்குச் சொல்லுவார் நானும் அந்த வழியைவிட்டு ir pia மர்ட்டேன்" என்று பதம் Gwiata (HaT
Tiña ரயினி ஆனால் ரஜினி தயாரித்த படம் வெற்றிபெற்று
வசூல் கொட்டுகிறது bகிறது இறுதியாக தனது பணத்தையெல்லாம் ஏழைகளுக்கு
பங்குரோட்டு ர்ெடுக்கிறார்ஜினி அவர்கள் மனதில் S S ஆடெம்பிடிக்கிறார் நிம்மதியும் கிடைக்கிறது. இதுதான் தமிழ்நாட்டில் it. It rate Jansoddwyrainn படத்தின் கதை பல்கலைக்கழகம் இசைஞானி LL LT LTLLLLLLLLDD DDD L TTTTL TTT TTTTTTT LDD L TTT L LSS0LS SS LLLLLS LLTL மதட|பெண் ரஜினியை காதலிக்கத் SYFTE திரிகிறார் வழங்கி கெளரவிக்கவுள்ளது எதிர்வரும் மதியாக இருவரில் அதிஷ்டம் யாருக்கு என்பதும் மற்றொரு டிசமய சம் திகதி டாக்டர் பட்டம் ம்போடு ரம்யாவும் சவுந்தர்யாவும் ரஜினியைக் காதலிக்கிறது நடைபெறவுள்ளது LLLLLL L 0LLLTT TTTS LLLTTT TTTTLT T L LLLT TT D L L ஏற்கனவே மிதம்பரம் பல்கலைக் து படவேடத்தில் சில காட்சிகளில் மட்டும் தொன்றுவாராம் கழகம் விளையராஜாவுக்கு டாக்டர் கிறார் ஜெயராம் பட்டம் வழங்கிக் கெளரவித்தது
) കഥയ്ക്കേറ്റ காதலிக்கும் அஜெமினி0
ா படங்களுக்கு நடனக்காட்சி அாமத்தும் கொடுப்பவர் கால் Insual Air als LIITILITIÉ LA ஏறுகிறார் "Gryfikat GELLOMLJaru sarrer for na na may palan
ளை கட்டிப் பிடித்து
| sur Til at TIGATIJIET Kyuhy தள்கள்மீது கொள்ளைப் forful in Wissmrti Parisa III IIJ III Lif Clai Lili sfur விட்டுக்குப் போார்
En la LILIV மென எணாது கு மாயீது மையல் ஏற்படுகிறது ட்டு ட்ரிமையாளர் மாளி ாதுக்கும் மாமி மீது ஒரு கன் மகளுக்கு மட்டும் மாமியாக நள் அப்பாதாள் என்று ற்றவர்களுக்கு தெரியாது
Ang GLA Dai SA
ார் சமஸ்கிர Try A. As a Clarine
Irudith hiri haur-LIMM மிமி காேலும் வெகுத்து ாநில் புற்றின் கொண்டு ாேன் முட்ட முயல்வதும் பாவதும் வகள்
ருக்கிறார்நகையைரிலும் so myllum suari III ாய் செய்துமுடிந்திருக்கிறார். அரும் பியர்ாம் பிகளின் ரொரு திருப்பம்
ரிக்க வேண்டுமானால்

Page 12
கர்ப்பமான பெண்களுக்குச் சத்துணவு எவ்வளவு முக்கியமோ அதுபோல் பிரசவ மாகிக் குழந்தைகளுக்குப் பாலூட்டும்போதும் சத்துணவு மிக அவசியமான ஒன்றாகும். கர்ப்பமாக இருக்கும்போது ஒரு பெண் என்னவெல்லாம் சாப்பிட்டுத் தன் உடம்பை வளமாக்கிக் கொண்டாளோ அவற்றைக் குழந்தை பிறந்த பிறகும் சாப்பிட வேண்டும். காரணம் தன் குழந்தைக்கும் சேர்த்து உணவு ஊட்ட வேண்டியிருப்பதால் சத்துணவு அவசியம்
பால் குழந்தைக்குத் தேவைப்படுகிறது. அந்தப் பாலைச் சுரக்க சத்தான உணவு வகைகள் தாய்க்குத் தேவை. தாய் சாப்பிடும் உணவு குழந்தைக்கு ஏற்றுக் கொள்ளுமோ ஏற்றுக்கொள்ளாதோ என்ற பயம் தேவை யில்லை. சுத்தமான சத்தான காரமில்லாத எளிதில் சமிபாடடையக் கூடிய ஆகாரமாகச் சாப்பிடலாம். இதனால் குழந்தைக்கு எந்த விதப் பாதிப்பும் ஏற்படாது
பழங்களில் தோடம்பழம், அப்பிள் தான் சாப்பிட வேண்டும் என்று நினைக்கக் கூடாது. வாழைப்பழம், கொய்யாப்பழம் போன்றவற்றையும் உண்ணலாம். பருப்பு பச்சைக் காய்கறிகள், கீரை வகைகள் சாப்பிட வேண்டும்.
புரதச் சத்து இரும்புச்சத்து சுண்ணாம்புச் சத்து மிகுந்த உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும் சோயா பீன்ஸ், கடலை, ஆட்டி றைச்சி, மீன் போன்றவற்றில் புரதச் சத்து அதிகமாக உள்ளது. அரிசிச் சோற்றைக் குறைத்துக் கொண்டு பருப்பு வகைகளை அதிகம் சாப்பிடவேண்டும்.
அரைக்கீரை, கீரை, முள்ளங்கி போன்ற வற்றில் இரும்புச்சத்து உள்ளது. இது
குழந்தையின் வளர் ஒன்று குழந்தையின் குரக்கன், கோதுை a160,461, LIII Палil, களைச் சாப்பிடுவ வளர்ச்சி பெறுகின்ற
ஒரு தாய்க்குத் சத்துக்களும், முட்டை பழ வகைகளில் நாளும் அவரவர் சாப்பிட்டு வரலாம். ஒரு குழந்தையி சிக்கு எடை அவசிய மிகமிகத் தேவை. தாய்ப்பாலை நிறுத்த ச் சக்தி தாய்ப்ப ருக்கின்றது என தேவையான தாய்ப்ப மும் பசும்பால் குடி கொழுப்புச் சத்து மோரும் குடிக்கலாம். மோரிலும் நிறைய 2 நாளுக்கு ஒரு ெ குடிக்கலாம்.
ஒரு தாய்க்கு ஆே போதுமான ஒய்வு தேவைப்படுவதால் ே ஓய்வும், தூக்கமும் சுறுசுறுப்பாக வைத் பாலூட்டும் ஒரு தாய்க் தண்ணீரும் தேவை. தண்ணீராவது அரு
ஒரு தாய், தன் குழந்தை நன்கு வளர
திடீரென்று தெரிந்தவர்கள் அல்லது உறவுக்காரர்கள் வந்துவிட்டார்கள். அவர் களுக்கு தேனீர் அல்லது கோப்பியுடன் பிஸ்கெட் கொடுத்து அனுப்பிவிட முடியாது. ஏதாவது சிற்றுண்டியோ சாப்பாட்டு நேரமாக இருந்தால் சாப்பாடோ கொடுக்க வேண்டும். சமைத்திருப்பது போதாது என்று தோன்றினால், சேமியா உடனடித் தேவைக் குக் கைகொடுக்கும்.
(BEL) LIGOG GIEL D LGBTCBL லேசாக நெய் விடாமல் வறுத்து வைத்திருக்க வேண்டும் தேவையான நேரத்தில் சட்டென்று
D LLUGBALIITaf7jJ,GJITLO.
சேமியாவை எடுத்துக் கொள்ளுங்கள் கால் கிலோ சேமியாவுக்கு 4 டம்ளர் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து, அதில் சேமியாவைப் போட்டுக் கொதிக்க வைக்க வேண்டும்.
வேகவைத்த சேமியாவை நீரைவடிகட்டி அகலமான பாத்திரத்தில் எடுத்துப்போட்டு வைத்தால் நன்றாக ஆறி உதிர் உதிராக இருக்கும். தக்காளி, வெங்காயம் இருந்தால்
360. since பொடியாக நறுக்கி
泌
5.
வாணலியில் வதக்கி, அத்துடன் கொஞ்சம் சேமியாவைக் கலந்து வைக்கலாம்.
தயிர் இருந்தால் கடுகு இஞ்சி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் தாளித்து சேமியாவை அதில் போட்டு சேமியா பாத் L Ι6δοΤοΟδή οιήLουΙΤΙΟ.
-தொகுத்துத் தருவது சுகந்தினி
தேவையானவை:
உருளைக்கிழங்கு - 500 கிராம் பெரிய வெங்காயம் - 2 E5L60) OU LOTG) – 1 GLDGO) FÖLJAJU GÖSTIL மல்லித்தூள் - 1 தேக்கரண்டி மஞ்சள்தூள் - 1 தேக்கரண்டி மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி கசகசா - 14 தேக்கரண்டி நெய் - அளவாக ஏலக்காய்த்தூள் - சிறிதளவு DÜL – 9/6IT GJIT, gi
உருளைக்கிழங்கை வேகவைத்துத் தோலுரித்து நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும். இதில் கடலைமாவு, மல்லி,
உருளைக்கிழங்கு கபாப்
மிளகாய், மஞ்சள், ஏலக்காய், உப்பு கசகசா ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ள வேண்டும் வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிப் போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொண்டு உருளைக்கிழங்குக் கலவையைக் கொட்டி சிறிது நேரம் கிளறி பின் இறக்க வேண்டும்.
பின் கலவையை ஒரே அளவுள்ள சிறு உருண்டைகளாக்கி வைக்கவும் அடுப்பில் உருண்டைகளை வடைபோல் தட்டி தோசைக் கல்லை வைத்துக் கொதித்ததும் நெய்விட்டு இரண்டு புறமும் சிவக்க வேக வைத்து எடுக்கவும்
நிறையப் பேரு
DT6T13556) TLD|Qugang. Lineará
பரபரப்பு என்று மரு களை அடுக்கிக்கொ ஆனால் அதைவிட என்னவென்றால், ே இருப்பது:
L
கரட், எலுமிச் கரட்டைத் துருவி பிழிந்து கடுகு மிள சேமியாவைக் கலந்து சரி, வந்திருக்கும் குத் தீனிப்பிரியர்கள் சேமியாவுடன் கொ வெங்காயம், பச்சை உப்புப்போட்டு எண் தால் மொறு மொறு தடவை கடைக்குப் ே வாங்க மறக்க மாட்
S SS SS SS SSLSS
L LLLLLLL L LL LLLLLLL LLL S
மூலிகைத் ଗ୩୬ மட்டுமல்லாது. (UPG தாகும். இத்தைலங் மூலிகைப் பொருட் கடைகளிலும் கிை வீட்டில் செய்வது நேரம் எடுக்கும் வீட்டிலேயே செய்
ஒரு கோப்பை நன்றாகக் காய்ச்சி துளசி, வேப்பிலை இலைகளைக் கில் நேரம் ஊறவைக்கவு முழுவதும் அந்த விடும். அதை மறு வடிகட்டி உபயே
AüLINagúna a Givinguagi jág, 07-12-1996
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
பெற்றபின் எம்மு
தைலத்தை நீண்ட யாது. அதனால் கொண்டு உடனுக் துங்கள்.
| &. இ) &fpTIT6 | ÎM4శ్యాగ్రో இட ற்காலத்தில் ႔၏နှီးမြှို့။ LDIG ്ഞബu dijpg|തെ6 மகளிர் மட்டும்0மகளிர் மட்டும் வந்தார்கள். அவற்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே இவைகளைத் த I பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும். தேவைப்பட்டதால் * கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் சியக்காய்த் தூளை ஒட்டி அனுப்பினால் போதுமானது. கின்றனர். பிறகு (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா) ஷமபூவைப பயன * ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் நீங்கள் அடி é91goIIILeon Lib. இந்த SITTI - - - - - - = = = = = = = = عمرجع | || 6 LIITIUJub guió LILL-GðF BEFERUNGU ཞུ། 6 EDOTL2
இவ்வாரம் பு அதிஷ்டசாலியாக | முகவரி. | தெரிவு செய்யப் Is 29 படுகிறவர்கள் தமது|பரிசுபெற்ற வா S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S புகைப் படங்களை FITT) GLITyhdiagill GODSEGuLumTLILILD:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிரI அடுத்தவரம் யா உண்மை-நேர்மை=வெளிப்படைத்தன்மை கரிக்க உதவும் "ETA"?. . . பண|இவ்வரம்பரிசுக் அறிவிக்கப்படும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்கு அவசியமான லும்பு வளர்ச்சிக்குக்
5L600, LJUD I, பால் போன்றவை
மூலம் எலும்பு
1606) IIIIIIGÓT. GTGUGUITj. பால், கீரை, பருப்பு பதால் ஒவ்வொரு |சதிக்குத் தக்கபடி
ஆரோக்கிய வளர்ச் இதற்குத் தாய்ப்பால் ட்டிப்பாலை நம்பி டாது. நோய் எதிர்ப் ல்தான் அதிகமாக ஒரு குழந்தைக்குத் சுரக்க தாய்மார் தின க வேண்டும். இதில் அதிகமாக உள்ளது. பிட்டமின் போலிலும், |ளது. ஒரு தாய் ஒரு டர் பால் வரை
ாக்கியமான உணவும்,
நல்ல தூக்கமும் ரம் கிடைக்கும்போது காள்வது உடம்பைச் க் கொள்ள உதவும். சத்தான உணவோடு தினசரி எட்டு டம்ளர்
துவது நல்லது
கு அல்சர் தொந்தரவு
வலை, டென்ஷன், துவர்கள் பல காரணங் ண்டே போகிறார்கள். ம் முக்கிய காரணம் 1ளாவேளைக்குச் சாப் TGÖT!
எலுமிச்சம்பழச்சாறு த தாளித்து அத்துடன் J 6.7LaUTID. விருந்தாளிகள் நொறுக் என்றால் வேக வைத்த ஞ்சம் கடலை மாவு, மிளகாய், இஞ்சி நறுக்கி ணெயில் பொரித்தெடுத் பக்கோடா, அடுத்த
பாகும்போது சேமியா
LeÎJ675TG671
நல்வளரதைலம்-நீங்களே செய்யலாம்
லங்கள் உச்சந்தலைக்கு உடம்பிற்குமே நல்ல கள் ஆயுர்வேத மற்றும் கள் விற்கும் எல்லாக் க்கின்றன. இவற்றை கக் கடினமான மற்றும் சயலாகும். ஆனாலும்
இதோ எளிய முறை தேங்காய் எண்ணெயை அதனுடன் கொஞ்சம் மற்றும் கறிவேப்பிலை ரிப்போட்டு 24 மணி ம் அவற்றின் சத்துக்கள் எண்ணெயில் இறங்கி டி எடுத்துக் காய்ச்சி கப்படுத்தவும். இந்தத் ாள் வைத்திருக்க முடி வப்போது தயாரித்துக் டன் உபயோகப்படுத்
விரதம் என்றால் எப்படி இருக்க வேண்டும்?
இன்று விரதம் என்று சொல் வார்கள். ஒரு பொழுது மட்டும் உண்பது என்ற பெயரில், இரவு சாப்பிட முடியாது என்பதனால் பகலில் வயிறு முட்டப் பலகாரங் களைச் சாப்பிடுவார்கள். T
விரதம் இருப்பது என்பது நம்முடைய இரைப்பை, குடல் இவற் றிற்குக் கொஞ்சம் ஓய்வு கொடுக்க வேண்டும் என்பதற்காக ஏற்பட்டது தான் 15 நாட்களுக்கு ஒரு முறை யாவது வயிற்றுக்கு ஒய்வு கொடுத் தால் அது நல்ல முறையிலே இருக்கும்.
சில பேர் முழுப்பட்டினி இருப்பார்கள் அவர்களும் சாப்பாடு சாப்பிடாவிட்டாலும் தண்ணீர் குடிக்க வேண்டும். நன்கு காய்ச்சி வடிகட்டிய நீருடன் கொஞ்சம் தேன் அல்லது எலுமிச்சம்பழச்சாறு கலந்து அவ்வப்போது குடித்து இளநீரும் பருகி வரலாம். பட்டினி இருப்பதால் ஏற்படும் சோர்வு அகன்று விடும். புத்துணர்ச்சி ஏற்படும்.
பசி இருக்குமானால் இரண்டு மூன்று பழங்களைச் சாப்பிடலாம். இதுதான் விரதம் ஆகும் மாதத்திற்கு இப்படிப்பட்ட விரதம்
இரவு ஒன்பது மணிக்குச் சாப்பிடு கின்றோம் தூங்கி எழுந்ததும் காலையில் ஒரு டம்ளர் தேனீர் கோப்பி அல்லது பால் குடிப்பதோடு சரி வீட்டு வேலைகள் வெளியில் போகும் அவசரம், பஸ்ஸைப் பிடிக்க வேண்டிய கட்டாயம் நேரத்திற்கு அலுவலகம் போக வேண்டுமே என்ற கவலை இப்படிக் காலை வேளையில் திட உணவாக எதையும் சாப்பிடாமல் நேரத்தைப் போக்கிவிட்டு பகல்நேர உணவை 12 மணிக்குமேல் சாப்பிடுபவர்கள்தான் அதிகம் எமது உடல் ஒரு அற்புதமான இயந்திரம், அதில் ஒவ்வொ பாகமும் காரண காரியமாகத்தான்
இரைப்பைக்கு வரும் உணவைச் சமிபாட்டைய வைக்க அங்கே அமிலங்கள் சுரக்கின்றன. இந்த அமிலம் வயிறு காலியாக இரைப்பைச் சுவர்களை அரிக்கத் தொட்ங் கும் அதனால்தான் உணவு உண்ட் 5மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் ஏதாவது சாப்பிடும் பழக்கம் இருந்து வந்தது காலம் மாற மாறக் காலை உணவு உண்ணும் நேர இடைவெளி அதிகரிக்கவும் அல்சர் நோயும் அதிகம் பாதிக்கத் தொடங்கிவிட்டது
அதனால்தான் காலை எட்டு மணிக்குள்
கருமையாக இருக்கவும், பொடுகு மறையவும் இதோ ஒரு எளிய தைலம்
மருதோன்றி இலை, கரிசலாங்கண்ணிக் கீரை, கறிவேப்பிலை, செம்பருத்திப்பூ ஆகிய வைகளை நன்றாகக் கிள்ளி, மிக்ஸியில்
2. முடி நன்கு வளரவும், தெல்
புகள் அகன்று ஆரோக்கிய புமாகும்.
எத்தனையோ தீர்க்க
விரதம் இருப்பதும் பட்டினி இருப்பதும் தீர்த்திருக்கிறது. விரதம் முடிந்து மறு நாள் பொரியல், வறுவல் என்று தடயுடலாகச்சாப்பிட்டு விடாதீர்கள் வயிறு கெட்டுப் போய் விடும். மறுநாள் காலையில் சுத்தமான தண்ணீர் குடியுங்கள் ஏதாவது பழம் சாப்பிட்ட பிறகு காரமில் லாத எண்ணெய் சேர்க்காத சாப்பாட்டை அவசரப்படாமல் சாப்பிட வேண்டும்
சாப்பாட்டைக்குடிக்க வேண்டும் நீரைச் சாப்பிட வேண்டும். என்பது பழமொழி அதாவது சாப்பாட்டை மென்று உமிழ் நீருடன் கலந்து குடிக்க வேண்டும். தண்ணீரை வாயில் விட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கவேண்டும் என்பதுதான் அர்த்தம்.
S S S S S S S S S
El IIülött Isögfi cs}HGibéFITIT,
ஏதாவது ஒரு வகையில் திட உணவு எடுத்துக்கொள்ளவேண்டும் இல்லையென் றால் அஜீரணம் புளி ஏப்பம் வாயுத் தொல்லை, அல்சர் என்று அடுக்கடுக்கான தொல்லைகள் தொட்ரத்தான் செய்யும்
இரண்டு பாண்துண்டு மாஜரின் ஒரு டம்ளர் திரவ உணவு இது கூடப்போது மானது அத்துடன் காலையில் காரமில்லாத
உணவு வகைகள் மிகவும் நல்லது
போட்டு விழுதாக அரைத்து, சிறு வடை களாகத் தட்டி, நல்ல வெய்யிலில் ஒருநாள் முழுவதும் உலர்த்தவும் (மிக்ஸியில் அரைக்கும்போது சிறிதளவு எண்ணெயை ஊற்றி அரைத்தால் இலைகள் மிக்ஸியில் சிக்காது) வடை உலர்ந்தவுடன் சுத்தமான தேங்காய் எண்ணெயை மிதமான தீயில் இலேசாகக் காய்ச்சவும், ஆறியவுடன் உலர்ந்த வடைகளை எண்ணெயில் ஊற விடுங்கள் தேவைப்பட்டால் எண்ணெயை வடிகட்டி உபயோகப்படுத்துங்கள் இல்லையேல் அப் படியே தடவிக்கொள்ளுங்கள் பொடி செய்த வெந்தயத்தைக்கூட ந்த எண்ணெயில் சேர்த்துக் கொள்ளலாம்.
3. தலையில் பேன் வராமல் இருக்க வாரம் ஒருமுறையேனும் துளசி இலைகளை விழுதாய் அரைத்துத் தேய்த்துக் கொள்ள வேண்டும்.
4. அரை லிட்டர் தேங்காய் எண்ணெயில் 50 கிராம் வெந்தயத்தைப் பொடியாக்கிச் சேர்த்தால் தலை குளுமையாக இருக்கும்.
கூந்தலுக்கு சத்தான உணவு
பொடி, வந்த பூந்திக்கொட்டை அலசப் பயன்படுத்தி எந்தவித இரசாயனக் ால், இயற்கை அளித்த வ விளங்கின. ஆனால் ரிக்க நிறைய நேரம் கள் கடைகளில் விற்கும் G.III./J. D. LIGLIT did, லபம் என்று கருதி த்தி வருகின்றனர்.
டி வும்பூ உபயோகிப்
பவராக இருந்தால், சிறிது எண்ணெயை முதலில் தடவிக் கொண்டு ஷம்பூ போட்டுக் குளியுங்கள். இதனால் இயற்கையிலேயே கூந்தலில் உள்ள எண்ணெய்ப்பசை குறை யாது இருக்கும்.
நீங்கள் எந்த முறையைக் கையாண்டா லும் உங்கள் கூந்தலின் நீளமும், அடர்த்தியும் உங்கள் உயிர் அணுக்களைக் GJIGJIGLI நிர்ணயமாகின்றது. அதனால் சத்தான, சீரான உணவை உட்கொண்டால்தான் கூந்தல் ஆரோக்கியமாக வளரும் என்பது உறுதி
அவ்வப்போது சுத்தமாகக் குளித்து
கூந்தலை அலசிக் கொண்டா யாருக்கு பட்டுச்சேவை மேறன TEFEûlêñ (Ejj அறிவர்டம் உறைகளை சுத்தமாக வைத்
di BF GOOGD. Lurfan GlLugŋLİ) GITT FÅ
Iதுக் கொண்டாலும் கூந்தலுக்கு
ஆரோக்கியமானதாகும்.
ருமதி ஆர். கிருஷானி தேவலவத்தை வீதி அருப்பொல கண்டி
Lu uppgefisi LusibGLDITLífvJLİ) GITTEFANG GITTAFJALLIM
ü
ImIII Jiii) GILITAJIGEONIDLIETA, GBIE istiċi
Gmint Lurfan GlLuggnibang LuijsjjLITT Giep GDuh sing pGDub SunsofficiaisůLICEith GiffL JEJIANGGANGIT தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
நம் கூந்தலுக்கு மரு தோன்றி ஒரு சிறந்த பராமரிப் புப் பொருளாக விளங்குகின் றது. ஆனால் வறண்ட கூந்த லுக்கு இதை அடிக்கடி உபயோகித்தால் கூந்தல் மேலும் வறண்டிட வாய்ப் புள்ளது.
மருதோன்றியையும், தயிரை யும் கலந்து கூழாக்கி உச்சந் தலையில் தடவினால் அழுக்கு
நீங்குவதோடு கூந்தல் பார்க்கவும் அழகாக இருக்கும். இந்த முறையானது சாதாரண கூந்தல் உடையவருக்கே பொருந்தும்.
எண்ணெய்ப் பசையுள்ள கூந்தலுக்கு எலுமிச்சம்பழச் சாற்றையோ உலர்ந்த நெல்லிக்காயைப் பொடித்தோ தேய்த்தால் உச்சந்தலை குளிரும்.
F.01-07, 1996

Page 13
* "l", ..... இயாது இரவுகள் 2 cit to Tool 6] நேரம் ႔, 5LGÜ 9/06052007Ü GUI GÜ எதிர்மறைக்கு u-l ಅಲ್ರಣ್ರ ஆர்ப்பரிக்கின்றன. 乙W U நடக்கின்றன இறைவனும் LÓNGO).
(70/5/ [0 (WԱքեւ) 576/: 9լյլյլի Զլ՝ Lրmրք ܐ ܊ ցw Ձնuւգ 88 *** 6Ꭷ2/Ꮣ GÓTICO
நினைத்து நினைத்து 3
acaramas gallis saill Ltd. என்பதை நினைக்கும் நேரங்களிலெல்லாம் sasan at paggigid கண்ணீர் திரையிட தலை கவிழ்ந்து அழுகிறேன்
-O-
இதயத்திலிருந்து கொப்பளிக்காத அன்பை நடத்தைகளால் மாத்திரம் நிரூபித்துக் கொண்டிருக்க
2.07Ո7լի நி உருகிப் போனது 155 *** 57աոս
***
எத்தனை உயிர்கள் தேவையோ இன்றைய இரவுக்கும்.?
நடைபெறும் பத்திரிகைகளில் உயிரிழப்புகளுக்காய் UUTUUT செய்தி ೧೮೦; ETIEJ 65 677 6050515/Tű1567 வந்த குட்டிலே அடங்கும். ஊளையிடுகின்றன போலும். விசாரணைகளும் தான்.
ஆனால்.
(IP49. CUIMTES/ 55 ITGWU விடிந்ததும் என்ன உறவினர்களின் ட்டும்
விளம்பரப் பலகையிலா போடுவார்கள் மன '50 மட்டும்
ou (gobolu ஏழு வருடங்களின் பின்தானே. மீளவும் கிளறுண்டு.? I ୬/୬ /qld. 蠶 İ. காணாமல் போனவர்கள் பட்டியவில் மனத்தில் கணக்குகளை E. E. பதிவு செய்த காலம் முதல் ang isang գյնGսո5/ கம்பியூட்டர் 90 mo Duque வார் அடிக்கின்றன இதற்காக ஆணைக் குழுக்கள் இந்தக் காலம வரை
O) D -9/0/055ՍՍւցՆոմ).1 மட்டும்
து தான நிமிடத்திற்கு நிமிடம் விதியென்றால்-ஜயகோ
குழியிலே எலும்புகளை
bija Tai 60 SIGoši IULIMTGIG 6,8/7ølgØ860 கண்டு பிடிக்கலாம்.
குயத்தின் வேதனைகளை d7a77@) 2007 y Gay Upigaul Tg5 ATP
இது என்ன விதி ஐயா..?
Ig925)
பாதைகளில்-ான் 9mwlpպմ Ձahmտպտոս ᏓJIᎢ5fl850Ꭲ இராகம் இசைத்து போய்க் கெண்டிருக்கையில், வாசலில் நீ காத்திருந்தது 3/0/0 G&Լ65 எனக்குத் தெரியும் திரும்பிப் பார்க்கும் ●、 தருணங்களிலெல்லாம் அழிந்துபோன தலையற்ற நாம் போவதற்கும் வெறுமையே முகத்தில் 'GODLGBOTTiffff" எலும்புக் வருவதற்குமாய் இருந்த அறையப்படுகிறது ԶgլpGլյրց) கூடுகளையும்தான் að af 6alltsa)
நீயும் குரங்குகள் நீ வரமுடியாது என்னிட்ம் விட்டுச் சென்று மாறுப்போகிறாய் எடுக்கும் ரும்பிய எதிர்காலமும் ** ** 皺 விட்டில் இல்லை. இப்படிப் பட்டதுதானே. அதற்கு Algy Gala)01 ●、
0. Utøgsaflói உன் கருவை உன்னை அழைக்க முடியாத (TCS) படை இடுக்குகளில் குரங்கின் சோகத்தில் நான்
Germanisanorë. Që ngja0-2007) பொத்திப் பிடிக்க முயன்றேன் எனது கரங்களுக்குள் கவிதைகள் மட்டும் கிடைத்தன; *oՈm5&gh6 3յնuma) நீயும் என் சோகங்களும்
-0-
என்னை தழுவமுடியாத கோபத்தில் நீ
●、 நடுச்சாம வேளையில் அழுகையும் ஆத்திரமுமாய் என் விட்டு கூரையைப் பிய்த்து உள்ளே புகுந்தாய் நான் ர்ே பாடசாலையில்
முட்டைகளாவது கருப்பையில் 2. GÖT(6. வளர்த்தெடுத்தாலும் இனத்தை Արմին 5
200ITä5. திரிவாய்
** 27
2.670075 G519. թ555imանguna),ա தொல்பொருள் மாரிமுத்து
செல்வி பஹீமா ஜஹான் ஆயுவு செய்தால் யோகராஜன்- hG5ó7- 2/55lulffúl!
Gioŝaflafluo.) 5/ŬUITáš (ŝ) அக்கரைப்பற்று-08 @°Wöß5 ரேயி LSLS L L S S L S L S L S L S L S L S S S S S S S S S S L S L L SS
எந்த ராமனும் g/0/07- மாலை நேரங்களில்
உடைத்து விடாது விற்களாய் காற்றுக்கு உறவுக்காரி புன்னலோரப் 岛屿 C
///GU EUGMOTL OG MØTA60) L. '40, alth 6 cit. AJBFI, 5, 65 TGAU _|| III, II, 65 G/GOTLĪ). S SS SS SS SS : * 155 STG) 55 15155 அவள் உதிர்க்கும் வார்த்தை இதழ்கள். அவள் அவள் பூக்களுக்கு Po
* தாவணி சுமந்து கொடி புன்னகை கற்றுக் கொடுப்பவள். தேசிய கீதம் வெள்ளை வானத்தில் கறுப்பு நிலா பூத்திருக்கும் அவள் கன்னக்குழியில் கடற்கரையில் குருதியிருந்தால் ' விழிகள். பணி உறங்கும். : நீ மின்னல் என்று சொல்: * அதில் நீ எரிந்து போ.
மீனம், கப நேரம் மேடம், கப நேரம்
சுவினி, பரணி, கர்த்திகை முதற்கால் LLIT INTIGAVITTÄISKITIG), DjJLLIT), (BIJGA, (999.
* GİT GIFGA) ' தி) L.L. ஒரயிறு வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி பிப 4 மணி|ஆ TOTODI (5 o, திங்கள்- புதிய முயற்சி, பணக் கஷ்டம் LJSKG) 11 DG3ss) || 59
திங்கள்- பெரியோர் உதவி, மன மகிழ்ச்சி. LJUSGÅ) செவ்வாய்- அந்நியர் பகை கெளரவக் குறைவு பிப புதன் பயனுள்ள செயல், தொழில் கஷ்டம் LJEG) வியாழன்- இனசன நன்மை, மன மகிழ்ச்சி L.L.
செவ்வாய் காரியானுகூலம் பொருள் வரவு பிப 1 மணி செ புதன் தொழில் சிறப்பு இனசன நன்மை Lugó 12 Do 2 வியாழன் பெரியோர் உதவி உயர்ந்த நிலை முய 9 மணி வி
வெள்ளி மனக்குறை நீங்கும் முயற்சி பவிதம் பிய 3 மணி ெ L.L. :ே விே தொழில் ப்ெபவை  ை சை
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-4 அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம்-4
கப நேரம் அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி முன் முக்கால்)
ஞாயிறு- உயர்ந்த நிலை, ஆடம்பரச் செலவு L.LI, 4 DM திங்கள் பொருள் வரவு காரியானுகூலம் LJ.L. I DSM செவ்வாய்- தொழில் சிறப்பு முயற்சி பலிதம் LJU6) 12 DGNOf புதன் இனசன நன்மை காரிய சித்தி L.L. 2 IDGSM வியாழன் மறைமுக எதிர்ப்பு தொழில் மந்தம் LJ.L. 3 DGSM வெள்ளி உறவினர் பகை மனக் கலக்கம் L.L. 2 DGSM சனி பிரயாண மிகுதி செலவு அதிகம் L.L. I DGSM
அதிஷ்டநாள்-புதன், அதி இலக்கம்-6
சுப நேரம்
(உத்தராடத்துப் பின்முக்கால், திருவோணம் அவிட்டத்து முன்னரை
ஞாயிறு பணச் செலவு காரிய சித்தி L.LI, 1 DSM திங்கள்- பயனுள்ள செயல் மன மகிழ்ச்சி L.L. 2 IDG செவ்வாய் உயர்ந்த நிலை, கெளரவம் Ls). L. 4 LIDGWOf புதன் - மனஅமைதி குன்றும் தேகசுகம் பாதிப்பு பிய 3 மணி வியாழன் புதிய முயற்சி அந்நியர் உதவி LI JSG) 12 LDGQof வெள்ளி தொழில் சிறப்பு காரியசித்தி L.L.I. J DM சனி பணக் கஷ்டம் செலவு மிகுதி LIGG), 12 LDGOSIN
அதிஷ்டநாள்-சனி, அதிஷ்ட இலக்கம்-7
தனு சுய நேரம்
விருட்சிகம் சுப நேரம்
முலம், பூராடம், உத்தராடத்து முதற்கால்) விசாகத்து நாலாங்கால், அனுவும் கேட்டை) (சித் ஞாயிறு பொருள் வரவு காரியானுகூலம் பிய 3 மணிஞாயிறு மன மகிழ்ச்சி செலவு மிகுதி பிய 2 மணிஞா திங்கள்- தொழில் சிறப்பு முயற்சி பலிதம் முய 9 மணிதிங்கள்- அந்நியர் பகை கெளரவக் குறைவு முய 9 மணிதிங் செவ்வாய் புதிய முயற்சி பணக் கஷ்டம் பிய 2 மணிசெவ்வாய்- இனசன நன்மை, வீண் பிரயாசம் LJ56, 12 (Dass10 #6 புதன் வீண் கலக்கம், உறவினர் பழி. பிப 1 மணிபுதன் தொழில் கஷ்டம் செலவு அதிகம் பி.ப 9 மணிபுத வியாழன் தொழில் கேடு, பணச் செலவு பிய 2 மணிவியாழன் வீண் கலக்கம் மன அமைதி குறைவு பிய 2 மணிவிய வெள்ளி-மன அமைதியின்மை, வீண் பயம் பி.ப 9 மணிவெள்ளி செலவு மிகுதி, கடன் படல் Ls.L. 1 logsl0al சனி அந்நியர் பகை அதிகார விருத்தி பகல் 12 மணிசனி மன மகிழ்ச்சி, உயர்ந்த நிலை LINLI. 2 LDGSONIFIGIN
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-4 அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-2
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நெருங்கி ng g a CPU955. 器 쿠 토 5/56 it - bక్సైజ్జ முத்தமிட்டு 彗。_g圣 }գյmցաՈ6) წt bტტ/? 忌 鑒 ஜே is fóill. 邑。盟。司 G Ab 1955g5 TOT IT? 容 *ಶ್ದಿ 邹。 器。兽 க உதிக்கும் 早 登· 翻 器 LO 塾温 துப் போனது ரணச் செய்தி கேட்டு 辑瑟*割 வீழ்ந்து 霹雳、莒星。 ரை உதிர்த்து 를 ",
록 르 - 9 51-1555/? P를 를 அறுந்து 溪器, 劃 த்மாவும் னைவோடு 歌 *
போனது SLSLS SLS S S S S S S S S S S S SqS f
குழந்தை {U06) : 5 1 பெ E. | -
புரியவில்லை
கூடத்தில்
தெரிகிறதா? தென்றல் *66in|Lifft
GJITLAQGum" lill- நாயகி பிரதம் ஷில்பா VIT50555
சொல்வது?
ಘ್ವಿ LDö5Li AUGOT UITIT og * கமலுக்கு stífluido un ágyú ՄIDITC) கைகொடுக்கும் 1157 smatral
sflængnót. டடே. சிறுமியல்ல | ԱՄնկ சிறுவன். சமீபத்தில் SITUS, மொட்டையடித்த போதும் சரிகா ՍՄԱկ பையன்மாதிரித்தான் ITISI
ம் காற்றும்
Go. Gumg15/
ால்தீன்-அக்கரைப்பற்று
கல்: ஆகியோ ரின் குருதான் இப்படி கல் -9/0/001(5)- ut sa கோலத்தில் காட்சியளிக் காதலி. கிறார். ஆமாங்க, கேயாலசந் தரேதான் இவரே அந்தக் காலத்தில் கதாநாயகனாக சிந்தனைப்பித்தன். நடித்திருக்கலாமே. நன்றாகத்
தானே இருக்கிறார்.
கய நேரம் சுப நேரம்
இடம்
ார்த்திகைப் பின்முக்கால் ரோகிணியிருகடத்துமுன்னரை (மிருகச்டத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன் முக்கால்
யிறு பிரயாண மிகுதி, பணச் செலவு பிய 1 மணி ஞாயிறு குடும்ப சுகம் மனமகிழ்ச்சி L).L. 3 logos கள் தொழில் விருத்தி குடும்ப பாசம் பகல் 12 மணி திங்கள் காரியானுகூலம் தொழில் சிறப்பு LI JAG) 12 LOGNMA வ்வாய்- அந்நியர் உதவி அதிகார விருத்தி பிய 2 மணி செவ்வாய்- பணக் கஷ்டம், கடன்படல். L.LI, 2 DM ன்- மறைமுக எதிர்ப்பு காரிய நஷ்டம் பிப 4 மணி புதன்- கெளரவம் |Î||J. Ở IDCM) ாழன் மனக்குறை நீங்கும் தெய்வானுகூலம் பிய 1 மணி வியாழன்-வெளியிட வாழ்க்கை அந்நியர் பகை L.L. 1 Dao ள்ளி வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி பகல் 12 மணி வெள்ளி- துயர் நீங்கும் தேகசுக நன்மை LML, 2 LDM உறவினர் பகை மனக்குறை அதிகம் முய 10 மணி சனி பொருள் வரவு காரியானுகூலம் LDLI, 3 DGSM
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-3 அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-7
g, ij, J, J, (புனர்பூசத்து நாலாம் கால், பூசம், ஆயிலியம்) ஞாயிறு குடும்ப நன்மை, மனமகிழ்ச்சி, திங்கள் உறவினர் உதவி காரியானுகூலம் செவ்வாய் இனசன நன்மை புதிய முயற்சி புதன் காரியசித்தி பொருள்வரவு வியாழன்- பெரியோர் உதவி உயர்ந்த நிலை வெள்ளி- மனக்கலக்கம் தேகசுகம் பாதிப்பு சனி தொழில் மந்தம், பணச்செலவு அதிஷ்டநாள்- திங்கள், அதிஷ்ட இலக்கம்-2
úll, I'lli. மகம், பூரம் உத்தரத்து முதற்கால்) ஞாயிறு- இனசன நன்மை, ஆடம்பர வாழ்க்கை பிய 2 திங்கள். துயர் நீங்கும் காரிய சித்தி L166), 12 செவ்வாய்- பிரயாணக் கஷ்டம் அந்நியர் உதவி Ls). L. 3 புதன் முயற்சி பலிதம், உயர்ந்த நிலை ... 2
2.
வியாழன்- மனமகிழ்ச்சி காரியானுகூலம் L.L. வெள்ளி தொழில் சிறப்பு உறவினர் உதவி LJ.L. சனி மனக்கலக்கம், செலவு மிகுதி L.L.I.
அதிஷ்டநாள்-செவ்வாய் அதிஷ்ட இலக்கம்-8
(உத்தரத்துப் பின்முக்கால், அத்தம், சித்திரையின் முன்னரை)
ரையின் பின்னரை சுவாதி விசாகத்து முன் முக்கால்)
பிறு மன மகிழ்ச்சி செலவு மிகுதி huu, 1 Dossing dipi= பணக் கஷ்டம் செலவு மிகுதி L.L. J DM ள்- அந்நியர் உதவி காரிய சித்தி LIGJ 12 InGsh திங்கள் துயா அதிகம் தேகசுகம் பாதிப்பு LJ.LI, 2 DM வாய் துயர் நீங்கும் உயர்ந்த நிலை hu i 1910 salti- தொழில் சிறப்பு DGO மகிழ்ச்சி மு.ப. 9 மணி - மனக் கலக்கம், குடும்பப் பகை பிய மணி புதன் பயனுள்ள செயல் பிரயாணக் கஷ்டம் LDU, 2 Do ழன் வெளியிடப் பயணம் கெளரவம் L.L. onup வெளியிட வாழ்க்கை உறவினர் பகை பகல் 12 மணி ாளி தொழில் சிறப்பு செலவு மிகுதி பல் வெள்ளி மன மகிழ்ச்சி செலவு மிகுதி Ĵu. 1 LDGNINN உறவினர் பகை, கடன் தொல்லை. சனி காரியானுகூலம் தொழில் விருத்தி LJUKG) 12 LDGOSIN
அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம்-4

Page 14
அன்யென்று கொட்டு முரசே மக்கள்
அத்தனை பேரும் நிகராம் இன்பங்கள் யாவும் பெருகும் இங்கு யாவரும் ஒன்றென்று கொண்டால்
பாப்பா முரசு சிறுகதை
ஊரில் ஒரு செல்வந்தர் இருந்தார். அவர் நிறைய தான தருமங்கள் செய்வார். ஆனால் அத்தனை யும் ஆடம்பரத்திற்காகவும், அவருக்குப் புகழைத்தேடித்தருவதற்காகவுமே அன்றி உண்மையில் ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் இருக்காது.
தனக்கு இன்னமும் புகழ் கிடைக்க வேண்டும் என்பதற்காக அந்தச் செல் வந்தர் ஓர் அன்ன சத்திரத்தைக் கட்டினார். செல்வந்தர் அன்ன சத்திரம் கட்டி யுள்ளார், என்று பத்திரிகைகள் அவரைப் புகழ்ந்தன. ஆனால் உண்மையில் அந்தச் சத்திரத்தில் வழங்கப்படும் சோறு முழுவதும் புழுக்களும், கற்களும் கொண்ட பழுதடைந்துபோன அரிசியைக் கொண்டு சமைக்கப்பட்டது.
விலை குறைவாக இருக்கும் இந்த அரிசியை செல்வந்தரே வாங்கி அன்ன சத்திரத்திற்கு எப்போதும் அனுப்பி GOOILILITT.
செல்வந்தருக்கு ஒரு மகன் மகனுக்கு, செல்வந்தர் திருமணம் செய்து வைத்தார். வீட்டுக்கு வந்த மருமகள் மிகவும் தெய்வ பக்தி உடையவள், ஏழை எளியவர்களிடம் அன்பு கொண்டவள்.
தனது மாமனார் அன்ன சத்திரம் ஒன்றைக்கட்டி ஏழைகளுக்கு உணவளிப் பது அறிந்து மிகவும் சந்தோஷப்பட்டாள்.
ஆனால் அன்ன சத்திரத்தில் பழுதடைந்த துப்பினார்.
அரிசியினால், சோறு சமைக்கப்படுவதைக் "வீடு நிறைய நல்
கண்டு மிகவும் வேதனைப்பட்டாள். வைத்திருக்கிறேன்.
தனது மாமனாருக்குச் சரியான பாடம் நாற்ற அரிசி உனக்கு எ
புகட்டத் தீர்மானிக்க எண்ணினாள் மருமகள்
ஒருநாள் அன்னசத்திரத்திற்கு அனுப்பும் அரிசியில் ஒரு முட்டை அரிசியை எடுத்து வீட்டில் வைத்தாள். அந்த அரிசியைச் சோறாக்கி மாமனாருக்குப் பரிமாறினாள்.
மாமனார் மிகவும் பசியுடன் சாப்பிடப் போனவர் ஒரு கவளம் சோற்றை எடுத்து வாயில் வைத்ததும் "த்து து" என்று
தினமுர க வார மலர்
臀
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 167
பாராட்டுக்குரியவர்கள்:
செல்வி எஸ். சத்தியகலா, நு/டயகம சிங்கள பாடசாலை,டயகம,
செல்வி ஜானகி கணேசலிங்கம், இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி, கொழும்பு-04
ஹஸ்னி முபாரக், மின்ஹாத் கனிஷ்ட வித், யோனகபுரடிக்வெல்ல.
குணசீலன் ஜயந்தன், கார்மேல் பாத்திமா கல்லூரி, கல்முனை.
செனே ஆசிர்வாதம், சென் ஜோசப் கல்லூரி, மருதானை.
செல்வி எஸ். அர்ச்சனா, புனித சிசிலியா மகாவித்தியாலயம், மட்டக்களப்பு
செல்வி ஜூலியட் கொஸ்டா, ஜிந்துபிட்டித் தெரு, கொழும்பு-13
பா. சசிகுமார், ந/கொட்டகலை த.ம.வி.கொட்டகலை,
வி. ஜெயந்தினி, மாதர் வீதி, நொச்சிமுனை, மட்டக்களப்பு
J2M
செல்வி எஸ்.எம். சியாதா,
தமிழ் மகளிர் வித்தியாலயம்,பதுளை.
என்று கேட்டார் செல்
"நாம் இந்த உல
என்ன கொடுக்கின்றே லோகத்தில் நமக்கும் GLIflu61Í461 GlafIIGö61 கிறேன்.
நீங்கள் ஏழைக
அரிசிச் சோற்றைக் கெ கும் பரலோகத்தில் சோறுதான் கிடைக்கும் போதே சாப்பிட்டுப்
உள்ளன. குழந்தைகள் பொம்மை போன்றது கரடி மனிதர்களைக் இது மூர்க்கமாகப் ே மிருகம் முதலில் இ இருப்பதையே யாரும் சீனாவுக்குச் சென்ற தோலையும், வைத்தார்கள். ஆனா வில்லை. உயிரோடு பிடிக்க முடியவில்லை ஒரு பொண்டாவை பொருளாக்கி மக்கை
எலும்
வேடிக்கையான
யாரும் தொடமுடிய புதைந்திருக்கும் இத6 J, TGOLD G LIGIL606). களை இவை உண் தொடர் 6000த்திலிரு முள்ள மலைச்சரிவு களில் வாழ்கின்றன கள் கடித்தால் இலே கூரான பற்களைக் ெ படுவேகமாக ஓடக்க
ஆண் பொண்ட
LIGOGIā, J.G.GIDI G) Göy G) GSMILIQ
f36тио
புகையிரத
தாண்டிப்போகும்டே பெட்டிகள் உள்ளன
உங்களுக்கெல்லாப்
பயணிகள் புகையிர
களைக் கொண்டு ெ
பெட்டிகள் அதிக நீளமான புதையிரத
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

N
5u 9//flafićош ашпѣ4) |ப்படியிருக்க இந்த ங்கிருந்து கிடைத்தது?" வந்தர் கத்தில் ஏழைகளுக்கு ாமோ அதுதான் பர கிடைக்கும் என்று க் கேள்விப் பட்டிருக்
ளூக்கு பழுதடைந்த ாடுப்பதால் உங்களுக் பழுதடைந்த அரிசிச் ஆகவே அதை இப் பழகினால்தானே
ாக் கரடிகள் சீனாவில் விரும்பி விளையாடும் இந்த பொண்டாக் கண்டால் வெறுக்கும் பாராடும் ஆபத்தான ப்படி ஒரு பிராணி நம்பவில்லை. 1869ல் மதகுருமார் இதன் புகளையும் அனுப்பி ல் நம்பிக்கை ஏற்பட ஒரு பொண்டாவையும் 1937ல் தான் உயிரோடு பிடித்துக் காட்சிப் நம்பச்செய்தார்கள். தாற்றமுடைய இதனை து ரோமங்களுக்குள் நகங்கள் பிளேட்டின் | 9 |LJПШилеа Ј.ПШћ. ாக்கும். இமயமலைத் 卤 °000° °U ளில் இருக்கும் காடு உறுதியான தாடை ல் விடுபட முடியாது. ாண்டுள்ள பொண்டா 9-119), கள் குட்டிப் பொண் பார்த்துக்கொள்ளும் ப விட்டு விலகாது.
ண்டி உங்களைத் து அதில் எத்தனை
என்று எண்ணுவது
ஒரு வேடிக்கை த்தை விட பொருட் |லும் புகையிரதத்தில் க இருக்கும். மிக
பரலோகத்தில் சாப்பிட முடியும். அதனால் தான் இன்றிலிருந்து பழுதடைந்த அரிசியைச் சமைக்க ஆரம்பித்திருக்கிறேன்" என்றாள் மருமகள்
மருமகள் சொல்லியதைக் கேட்டுச் சற்றே திடுக்கிட்டார் செல்வந்தர் அன்றே அன்ன சத்திரத்தில் இருந்த பழுதடைந்த அரிசி முட்டைகளைத் தூக்கி வீசிவிட்டு நல்ல அரிசியை வழங்கினார்.
அத்துடன் புகழுக்காகத் தான தருமங் களைச் செய்யாமல், உண்மையாகவே
மற்றவர்களுக்கு உதவி புரியலானார். O
IFIGuingir in Irisígir
தலைநகர்-ஹொனியாரா பரப்பு-29,758 சதுர கிலோமீட்டர் மக்கள் தொகை-36 இலட்சம் மொழி-ஆங்கிலம், பிட்சின் ஆங்கிலம்,
வட்டார வழக்குகள் எழுத்தறிவு-60% சமயம்-கிறிஸ்தவம் நாணயம்- சாலமன் தீவு டொலர் தனிநபர் வருமானம்-10டொலர் அமைவிடம்:
தென்மேற்கு பசிபிக் கடலில் பப்புவா நியூகினியின் கிழக்கே சாலமன் தீவுகள் அமைந்துள்ளன.
250DOS மூன்றாவது கண் என்றால் என்ன? முளையில் உள்ள பைனியல் சுரப்பியின் மற்றொரு பெயர் இது. இது மூளையில் எங்கே அமைந்துள்ளது? மூளையின் நடுப்பகுதியின் அடிமட்டத்தில் உள்ளது. இதன்வேலை என்ன?
ன்னமும் உறுதியாகத் தெரியவில்லை. னால் இந்தச் சுரப்பிநீர் உடல் சரியாக உதவுவதாகக் கூறப்படுகின்றது. இதை மூன்றாவது கண் என்று கூறக் காரணம் என்ன?
பெரும்பொழுதை மரங்களின் மீதே கழிக்கும். அவசியமானால் தான் கீழே வரும் தாவர உணவான பழங்கள், இலைகளைத்தான் உண்ணும் மாரி காலத்தில் இவை குட்டி போடும் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளில் முழு வளர்ச்சி அடையும். நன்கு வளர்ந்த பொண்டாக்கரடியின் நிறை 300 இறாத்தல் இருக்கும்.
இருந்தால் ஆச்சரியமாக இருக்கும் அல்லவா? 1967ம் ஆண்டில் மேற்கு வேர்ஜினியாவில் (அமெரிக்கா) 150 மைல்கள் தூரத்திற்கு பொருட்களை ஏற்றிச் செல்லும் ஒரு வண்டி ஓடியது. 500 பெட்டிகள் 6 எஞ்சின்கள் கொண்ட இந்தப் புகையிரதத்தின் நீளம் 4 மைல்கள்.
உலகின் மிக நீண்ட புகையிரதப்பாதை
தில் 10 பெட்டிகள் =ಸ್ಥ್ ரஷ்யாவில் உள்ள
டிரான்ஸ் சைபீரி I. புகையிரதப் 歴 ாதை தா ன
GLDIT6) (3), IGIG) இருந்து பசிபிக் |鷲 லுக்கு 5864 மைல்கள் நீள |மானது. இந்தத் [೫ಣ್ಣಿ॰ வதற்கு எட்டு நாட் கள் பிடிக்கும்.
6) IDGUTC)
மெலனிஸியர்களை மிகுதியாகக் கொண்ட சாலமன் தீவுகள் ஆரம்பத்தில் பிரிட்டனின் பொறுப்பில் இருந்தது. 1978ல் பிரிட்டனிடமிருந்து சுதந்திரமடைந்தது. 38 உறுப்பினர்கள் கொண்ட அசெம்பிளி P-60LL). பொருளாதாரம்:
மீன்பிடித்தல் முக்கியதொழில் நெல் முக்கிய விவசாய உற்பத்திப் பொருள் கொப்பரா, மீன் ஆகியவற்றை ஏற்றுமதி செய்கின்றது.
முற்காலத்தில் உயிரினங்களுக்கு மூன்று கண்கள் இருந்திருக்கின்றன. நாளாக நாளாக அந்த மூன்றாவது கண் தலையினுள்ளே சென்று திசுக் களால் மூடப்பட்டு விட்டது. அதுதான் பைனியல் சுரப்பி என்ற கருத்து சில விஞ்ஞானிகளிடையே உள்ளது. இப்போது வாழும் உயிரினங்களில் எதற்கு மூன்றாவது கண் உள்ளது? டுயாடுரா என்ற ஒணானுக்கு மூன்று கண்கள் உள்ளன. இந்த ஓணான்கள் நியூஸிலாந்து நாட்டில் உள்ளன. தன்மூன்றாவது கண்ணில் விழித் திரை கண்வில்லை ஆகியனவை உள்ளன. ஆனால், மூன்றாவது கண் மற்றக் கண்களைப் போல் பூரண வளர்ச்சி பெறவில்லை. . SS SS SS S SS SS S SS SS SS SS விடுகதைகளும்
Glenlist 1 பிணம் வேகும் துணி வேகாது அது என்ன?
கருவாடு இட்லி 2. அரை சாண் ராணியிடம் ஆயிரம் முத்துக்கள் 9/6)J6jT UCI/IP
மாதுளம் பழம் வெண்டிக்காய் 3 வெள்ளைக்காரனுக்கு மஞ்சள் சட்டை
9.Jg5. 61 GÖTGAT?
வாழைப்பழம் தீக்குச்சி 4. தங்கப்பழம் தின்ன முடியாது. அது என்ன?
எலுமிச்சம்பழம் தீக்கங்கு 5. பொட்டி நிறைய பொலிசு (பொலிஸ்) அது என்ன?
தேன்கூடு தீப்பெட்டி 6 காளை கட்டிக் கிடக்கு கயிறு ஓடிக்கிடக்கு அது என்ன?
யானை பூசணிக்காய் 7. ஆயிரம்பேர் சேர்ந்து கட்டிய மண்டபம் ஒருவன் கண்பட்டு உடைந்தது.
அது என்ன?
பானை தேன்கடு 8. ஓடுகிற குதிரைக்கு விலா எல்லாம் ஒட்டை அது என்ன?
ரயில் ஜன்னல் 9. குப்பை தின்பான், கூளம் தின்பான் தண்ணீரைக் கண்ட்ால் செத்துக் கிடப்பான் அது என்ன?
கழுதை தி
1. QEG.) 2 வெண்டிக்காய் 3. வாழைப்பழம் 4 தீக்கங்கு 5. தேன்கூடு 6 பூசணிக்காய் 7 தேன்கூடு 8 ரயில்
9. தி தொகுப்பு: ஏஅகல்யா
J.01-07, 1996

Page 15
ஸஸ் ஷர்மா, நான் ۔ முக்கியமாகக் கேட்க வேண்டியது இது NZ ஒன்று தான்: உங்கள் கணவரின் தொழில் மூலமாகவோ அல்லது அவர் சொத்து மூலமாகவோ அவருக்கு எதிரி யாராவது உண்டா? அல்லது அவர் இறந்தால் பலனடை யக்கூடியவர்கள் யாராவது இருக்கிறார் 9,67|TP"
"எனக்குத் தெரியாது." "மிஸ்டர் பாஸ்கர் உங்களுக்கு? "எனக்குக் கொஞ்சம் தெரியும் அவர் சொத்து முழுவதும் சொந்தமாகச் சம் பாதித்தது. அதில் ஏதும் விவகாரமோ சண்டையோ கிடையாது. அவர் உயில் எழுதி வைத்திருக்கிறார். அது எனக்குத் தெரியும் நான் தான் வக்கீலை அழைத்து வந்தேன். ஆனால் உயிலின் விவரம் எனக்குத் தெரியாது."
"அதைத் தெரிந்து கொள்வதில் ஏதும் கஷ்டம் இருக்காது அவருக்கு மகன் கிடையாதா?
"இல்லை." அனிதா கூறினாள்: "அவர் என்னை மிகவும் அன்பாக நடத்தினார் என்மேல் உயிரை வைத்திருந்தார். இன்ஸ்பெக்டர் அவர் ரொம்ப நல்லவர் ஒருவருக்கும் கெடுதல் நினைக்காதவர். அவருக்கு ஏன் இப்படிப்பட்ட மரணம் சம்பவிக்க வேண்டும்? எத்தனை காயங்கள் எத்தனை
eginamatangganting pamama
Sampjinsialain: இருவரும் சந்தோம்ால் இருக்க jantummonimomaniojitidsjö börnimmt görüBöğr. juli domnibdl ddimgj
anji Glimantijätöjärjallididomon.
Glumalomatigdorf og Solomonio
Bosnivaču ami ongituon consum för இவரதுவிட்டுக்குச்சென்று
acutivoimanandidib allümddiddommenis ***
DODGORGIGALICIñ éstojn:
இருந்தது. சுவரில் இண்டியன் ஆயில் கார்ப்பரேஷனின் ஒரு காலண்டர் தொங் கியது, அலமாரியில் விஷ்ணுபடம், ஊது வத்தி பாக்கெட் காய்ந்த பூக்கள், ரசம் போன கண்ணாடி அலமாரியின் கீழ்த் தட்டில் ஒரு தகர டிரங்க்.
இன்ஸ்பெக்டர் அந்த டிரங்க் பெட்டி யைத் திறந்தார். ஒழுங்காக கதர்ச் சட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இரண்டு காக்கி பாண்ட், ஒரு நோட் புத்தகம், சில இந்தி நாவல்கள், ஒரு பேனா, "ம் ஹம்" என்றார். "என்ன தேடுகிறீர்கள்? "அவன் போட்டோ. கிடைக்குமா?"
வேண்டும்,
காயங்கள் அம்மா அம்மா அனிதாவின் கண்கள் மூடின. தலை பின்புறம் சாய்ந்து அப்படியே நின்றது. அவள் கண்களில் கண்ணிர் துளிகள் ஜொலித்தன. மேலே விசிறி மெல்லச் சுற்றிக் கொண்டிருக்க அவள் ஸாரி லேசாக அசைந்தது.
மீனாட்சி அருகில் வந்து அவளை அனைத்து சரிப்படுத்தினாள்.
"பாஸ்கர், கொஞ்சம் என்னுடன் வாருங்கள்" என்றார் இன்ஸ்பெக்டர்
கீழே இறங்கி வந்ததும் இன்ஸ் பெக்டர் ராஜேஷ் சிகரெட் குடிக்க மிக விரும்பினார். பாஸ்கரிடம் அனுமதி கேட்டு, சிகரெட் பெட்டியை எடுத்துத் திறந்து பாஸ்கரிடம் நீட்டி"நான் குடிப்ப தில்லை." தனக்கென்று எடுத்துக் கொண்டு, தட்டி, உதட்டில் பொருத்திப் பற்றவைத்து ஓர் இழுப்பு இழுத்து சுவாசப்பைக்குள் புகை மேகம் பரவி யதும் தான் அவர் படபடப்பு அடங் கியது.
வீட்டின் பின்புறத்தில் தனியாக இருந்தது அந்தச் சிறிய வீடு. ஒரே ஆள்தான் வசிக்கலாம்.
அதன் கதவு திறந்திருந்தது. உள்ளே அறை தெரிந்தது இடது பக்கம் ஒரு சமையல் அறையும் அடுத்து சிறிய குளியலறையும், மற்றத் தேவைக்கான அறையும் வரிசையாக இருந்தன. பின் புறம் சிறிய தோட்டம் இருந்தது.
"இங்கேதான் கோவிந்த் வசித்து வந்தான்" என்றான் பாஸ்கர்
அந்த அறையில் ஓர் அலமாரி
“Gլյոլ (հլո (8լ յոլ (3լn." LյոaՆցի யோசித்தான் "முயற்சி செய்கிறேன் குடும்ப ல்பத்தில் ஏதாவது ஒரு போட்டோவில் ::
"கோவிந்த் பிரம்மச்சாரி? "ஆம்" "எத்தனை வயதிருக்கும்?" "நாற்பது நாற்பத்தைந்து" "எந்த ஊர்க்காரன்? "உத்தரபிரதேஷ் என நினைக்கிறேன். ஆனால் அவன் ரொம்ப நாளாக இந்தக் ம்பத்துடன் இருக்கிறான். அவன் அப்பா : வேலை செய்து கொண்டிருந் தான். அப்பொழுது இந்தக் குடும்பம் படேல் நகரில் இருந்தது. இவ்வளவு செல்வாக்கும் இல்லை, ஷர்மா கடுமையாக உழைப்பவர் அதிர்ஷ்டக்காரர். தொட்ட தெல்லம் தங்கமாக மாற்றினார். இந்த வீடு புதிதாகக் கட்டி வந்து இரண்டு வருவும்தான்
ஆகிறது. இது அவருடைய கனவு வீடுதாஜ்மகால்."
"முதல் மனைவிக்கா, இரண்டாம் LD6061T6759. TP
"ஒ.எஸ். நீங்கள் திருமதி அனிதா ஷர்மாவைப் பற்றிக் கேட்க விரும்புகிறீர்கள்?"
"அம்.
அவளை எங்கே எப்படிச் சந்தித்தார் என்பதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. கல்யாணம் நடந்து சரியாக இரண்டரை வருவுங்கள் ஆகிறது. அவருக்கு அவளிடம் ஒரே மயக்கம், அன்பு என்றால், காதல் என்றால், பாசம் என்றால், போதாதுஅப்ஸெஷன்"
இருந்தது. அவன் பே
है.
*L/6
நகத்
IL TIGA
LIII
இந்த G15)
என்றா
".
".
905.
LUG
G
O
"சவுக்கு சாட்டை பாஸ்கர் இறந்து போ ழுவதும் சவுக்கடிக் ருந்தன."
"ஒ, நோ
è
லாயர் கணேஷ்
அதற்கு இரண்டு மூ6
அறையைத் துை பெண் வரவில்லை. மு லாவில் தூசி படி கொண்டு வந்து வை
ப்ரீஃப் எழுத உத்தேசத் உதறியும் எழுதவில்ை லாம் பார்த்தால் கல்யா விடலாம் போலத் தே "மோகன் மோக போனாய்?" என்று க
கதவு திறந்தது. "யூ ஸில்லி ஃபூல் இல்லை. உன் தாத்தா வந்தது மோகனி “GršāLfüQW ( வேலக்காரப் பையனை உட்காருங்கள் உட் தட்டுகிறேன்."
"புது விதமாக வரவேற்பு" என்ற இருபத்திரண்டு வ தலையை வெட்டி அலையவிட்டிருந்தாள் பிளாஸ்டிக் மாலை அ மாலையின் வட்டம் ஏ காசுபோல இருந்தது. அவள் முகத்தில் தனம் பாக்கி இருந்தது GUGOGU, 956/60) OU பெண்ணின் கன்னங் சிவப்புக்குக் காரணம் குளிர்ந்த வானிலையி தேசத்திற்கு திடீரென் அவசரச் சிவப்பு அ எனவே அவள் பல் ago.160601 dald,
பொழுது போக்கு பத்திரிகை, ரீவி.
பொழுதுபோக்கு
வழமையானவை.
Slug: 22 Jug 18 Jug: 22 முகவரி:நுரைச்சோலை போஸ்ட் முகவரி 132 மெசஞ்சர் விதிமுகவரி: பூலாச்சேனை, புத்தளம் கொழும்பு-12 DOHA, QATAR.
பொழுது போக்கு
பெயர் T. சந்திரன்
P.O.BOX-9954, psalfl: 60,
தொலைக்காட்சி, வானொலி பத்திரிகை, க
பெயர் டி மொ Glug: 22
கோவில்வீதிகருவேப் பொழுது போர்
பெயர்: எம். பாலச்சந்திரன். Slug:29
J.01-07, 1996
soirs: KLINGENSTR33,8005 ZURICH, SWITZERLAND. பாழுது போக்கு கிரிக்கெட் பத்திரிகை
Slug: 20
பெயர்: எஸ். நித்தியானந்தன்.
கவரி: எமிங்கோட் எஸ்டேட்திக்தெனிய, பறகடுவ, பாழுது போக்கு வானொலி, பத்திரிகை.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இஸ் எ பியூட்டி
a||D6öt." ஆம்." பாஸ்கர் தன் தப் பார்த்துக் கொண் இன்ஸ்பெக்டரின் வயைத் தவிர்த்தான் மற்றொரு விஷயம் கோவிந்திடம் ஏதா யுதம் இருந்ததா?
ராஜேஷ் fuLUGANGUGOGU." |ந்தக் கேள்வி உங் கு வினோதமாகப் ம் கோவிந்திடம் எப் III(Ա5/1815 90 வுக்கைப் பார்த்த ாபகம் இருக்கிறதா?
"சவுக்கா?
பாருங்கள் மிஸ்டர் ன ஷர்மாவின் உடல் காயங்கள்-வீறல்கள்
ငုရွှဲဝှ கோபத்திலிருந்தான். ாறு காரணங்கள். டத்துப் பெருக்குகிற மல்லாவின் ஹிண்டு திருந்தது. பையன் த்த டீ வென்னிராக
னா ஒரு முக்கியமான துடன், உதறி உதறி ல. "சே இதையெல் ணம் செய்து கொண்டு ான்றுகிறது. ன் பிராரே! எங்கே தினான்.
என்ன இது டீயா? ஐம் ஸோ ஸாரி bலை, ஒரு பெண். பாரி. நான் என் அழைத்திருந்தேன். காராதீர்கள். தூசி
இருக்கிறது உங்கள் அந்தப் பெண்ணுக்கு பது இருக்கலாம்.
GUILD LIL GOLLU TITJ, கழுத்தில் ஒரே ஒரு Eந்திருந்தாள். அந்த தோ ஒரு புராதனக்
இன்னும் குழந்தைத் ஆனால் புன்சிரிப்பு இருந்தது. அந்தப் கள் சிவந்திருந்தன.
மேக்கப் இல்லை. ருந்து உஷ்ணப் பிர வந்ததால் ஏற்பட்ட 267 frflj, 56976960) aa). வரிசையைப் பற்றி வில்லை. அவள்
சின் வில்லியம்
எத்தந்தோனியார்
என்று சொல்லமுடியாது.
பெயர் கே நிஹாரா GAJUSI முகவரி: தைக்கா வீதி,
இருந்தன. பொது வாக, எளிதில் உடைந்து விடக்கூடிய கண்ணா டிச் சாதனங்களை சி ஞாபகப்படுத்தினாள். அவள் உயரத்திற்குச் சற்று
哆” அவள் அணிந்திருந்த ஸாரி " பகட்டில்லாமல் இருந்தது. ஒல்லி சற்று சதை போடலாம். அவள் கண்கள் பெரிதாக இருந்தன. அவை கணேவுைப் பார்த்தன. "arch G)լյայի (BլDրanՈ3, g,ր լինի) மோனிக்கா ஷர்மா."
"பிளிஸ்ட் டு மீட் யூ மிஸ் ஷர்மா நான் கணேஷ்."
அவள் சுலபமாக அவன் கையைப் பற்றிக் குலுக்கியதிலிருந்து இது கொஞ்சம் மேற்கத்திய தினுசு என்று தெரிந்து கொண் டான். அதே சமயம் அந்தக் கை சற்றுத் தொய்ந்ததிலிருந்து இவள் பயந்திருக்கிறாள் என்றும் தெரிந்து கொண்டான்.
அவள் உட்கார்ந்தாள். அவன் உட்கார்ந் தான்.
"ஐந்து நாட்களுக்கு முன் என் அப்பா இறந்து போய்விட்டார்" என்றாள் அவள் "ஓ அந்த ஷர்மாவா? ஐம் ஸோ ஸாரி நான் பேப்பரில் படித்தேன். அவர் கொலை செய்யப்பட்டார் என்றும் அவருடைய வேலைக்காரன் ஒருவனைக் காண வில்லை என்றும் அவன் மேல்
சந்தேகம் இருப்பதாகவும்."
"ஆம்"
"அந்த வேலைக்காரன் -WöULLLmém”
'ഝേ',
"கிடைத்துவிடுவான்." என்றான் கணேஷ்
உங்கள் உதவி தேவையாக இருக் கிறது." "சொல்லுங்கள் செய்கிறேன். பட் ஐ சார்ஜ்"
"өтөйт. 9рушуп..." "குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும். உங்களை என்னிடம் யார் அனுப்பினார்கள்?
"விஜய்குமார்." "ஆர்.என்.வி2 "ஆம்" "அவன் அமெரிக்காவில் அல்லவா இருக்கிறான்?
நானும் அங்கேதான் இருக்கிறேன். படித்துக் கொண்டிருக்கிறேன். என் அப்பா இறந்த செய்தி கேட்டு நேற்றுத்தான் வந்தேன்
"அப்படியா இப்பொழுது புரிகிறது" "66T612 "நீங்கள் என் கையைக் குலுக்கியதன் காரணம்."
"இந்தியாவில் அது தப்பு இல்லை? "இல்லை சொல்லுங்கள்." "என் அப்பா இறந்து போன சூழ்நிலை உங்களுக்குத் தெரியுமா?"
"பேப்பரில் மேலாகப் படித்தேன். பேப்பரை நான் நம்புவதில்லை. நீங்கள் சொல்லுங்கள்"
"சென்ற 18ம் தேதி இரவு என் அப்பா, அவர் வேலைக்காரன் கோவிந்தை அழைத்துக்கொண்டு தன் காரில் ஹிஸ்ஸார் போயிருக்கிறார். ஹிஸ்ஸாரில் அவர் ஃபாக்டரி ஒன்று இருக்கிறது."
"அவரிடம் நிறையப் பணம் இருந்தது இல்லையா?
"அவரிடம் பதினாலாயிரம் ரூபாய் இருந்தது என்று தெரிகிறது என் அப்பா ஹிஸ்ஸார் போய்ச் சேரவில்லை. 20ம் திகதி மாலை அவர் உடல் ரிட்ஜ் ரோடு அருகில் ஒரு பார்க்கைத் தாண்டி ஒரு புதரில் கிடக்கிறது. பக்கத்தில் கார் நிற்கிறது. பணம் இல்லை. கோவிந்தைக் காணோம் கோவிந்த் என்பது அந்த வேலைக்காரன் 6)լ յայի.."
"சொல்லுங்கள்" என்று ஊக்கினான் கணேஷ்
.(iہنامہ ہو
17 GAULLUSI: 25
பெயர்: ரி சரித்தின்
முகவரி: POBOX-23809,
"எனக்குக் கேபிள் தாமதமாக வந்தது. என்னிடம் ரெடியாகப் பணம் இல்லை. பணம் சேகரித்து ஏர் இண்டியாவிடம் கெஞ்சி மன்றாடி ஒரு ஸிட் கிடைத்துப் பிளேன் பிடித்து வருவதற்குள் நான்கு தினங்கள் ஆகிவிட்டன என் அப்பாவை எரித்துவிட்டார்கள். அவர் முகத்தை நான் பார்க்கவில்லை. இரண்டு வருவுத் துக்கு முன்பார்த்த ஞாபகம்தான் பாக்கி." அந்தப் பெண் மிகவும் பிரயத்தனப் பட்டுத் தன் கண்ணீரை நிறுத்த முயன் றாள். அவள் கண்கள் கண்ணாடியாகிப் பிரதிபலித்தன. தன் ஸாரி முனையால் துடைத்துக் கொண்டாள் கைக்குட்டை கொண்டுவர மறந்திருக்கிறாள்.
கணேஷ், "நான் உங்கள் துக்கத்தை உணர்கிறேன். வார்த்தைகள் சொல்லி ஆறுதல் பெறக்கூடிய துக்கமல்ல, தினங் கள், மாதங்கள் வருவுங்கள் ஆகும். ஷால் ஐ கெட் யூ ஸம் டீ" என்றான்.
"Gago LIII of "Gömö Lf麾*
வேண்டாம் மிஸ்டர் தினேஷ் கணேஷ் "என் அம்மா என் இளவயதிலேயே இறந்துவிட்டாள் ஏழு வயதிலிருந்து கான்வெண்ட்களிலும் ஹாஸ்டல்களிலுமே நான் இருந்திருக்கிறேன். என் அப்பா பைசாவைத் துரத்திக் கொண்டிருந்த போது நான் சிறிய ஹாஸ்டல் அறை களில், தலையணைகளில் என் அம்மாவை நினைத்து அழுதிருக்கிறேன். எல்லோருக் கும் வீட்டிலிருந்து தின்பண்டங்கள் வரும் பெட்டிகோட் டிராயர் எல்லாம் தைத்து வரும் கடிதங்கள் வரும் எனக்கு செக்ரட் ரியிடமிருந்து பணம் வரும் எப்பொழுதா வது கார் வரும்
என் அப்பா ஒரு நிமிஷம் வந்து பார்த்து விட்டுப் போவார் வெள்ளமாகத் துணிகளும் சாக்லெட்டுக்களும் வாரி யிறைத்துவிட்டு அருகில் உள்ள ஏரோட் ரோமுக்கு ஓடுவார். வீட்டில் அவர் இருந்ததில்லை. வீடு என்று எனக்கு ஒன்றும் இருந்ததில்லை.
அப்புறம் வீடு என்று ஏற்பட்டு, அழகாகக் கட்டி, என்னைக் கூட்டிச் சென்று இது தான் நம் வீடு அது நம் நாய், இது நம் சேவகர்கள். இது நம் கார் இது அனிதா என்று அறிமுகப் படுத்தினார்.
"9/Goffa5| TP" "ஆம், என் அப்பாவின் வெற்றிப் பாதையில் கடைசி மைல் கல் அனிதா என்னை விட ஆறு வயது பெரியவள் இளம் மனைவி அவளை நீங்கள் பார்க்க வேண்டும் நம்புவதற்கு அவ்வளவு அழகானவள் அவள் எப்படி வந்தாள் என்பது எனக்குத் தெரியாது. ஏன் வந்தாள், ஏன் என் அப்பாவை மணம் செய்து கொள்ளச் சம்மதித்தாள் என்பதும் எனக்குத் தெரியாது.
தோட்டத்துக்குப் போய் ஒரு அழகான மலரை விரும்பிப் பறித்துத் தன் கோட் காலரில் பொருத்திக் கொள் வது போல் அவர் அவளை அடைந்தார். எனக்கு என் இளம் வாழ்க்கையில் கிடைத்த ஒரே வீடு அனிதாவின் வீடாகி யது. அவள் அழகும் சாமர்த்தியமும் அங்கே பிரதிபலித்தது.
இன்றைக்கு ஸப் பண்ண வேண் டுமா? அனிதாவைக் கேள். நாய்க்குக் குளிப்பாட்ட வேண்டுமா? அனிதா
அவ்வளவு பேரும் அனிதாவின் அடிமை
கள் கழுத்தில் ஒரு சிறிய சங்கிலி போட்டுத் தன் படுக்கை அறையில் என் அப்பாவை அவள் கட்டி வைத்திருந் தாள். இந்த வயசில் அப்பாவுக்கு எவ்வளவு மோகம் அவளிடம் இருந்திருக் கிறது"
"நீங்கள் அழகாகப் பேசுகிறீர் θρη."
"லுக் கணேஷ் இந்த நீங்கள் எல்லாம் வேண்டாம் எனக்கு யாரா வது நட்புத் தருவார்களா என்று அலைகிறேன். நான் உங்களை விடச் θρόΤούΤο 16ήT..."
"உன்னை விட என்று சொல். லெட்ஸ் பி ஃப்ரெண்ட்ஸ்
"சம்மதம்." "சம்மதம் மேலே சொல்."
கேணி,மட்டக்களப்புவாழைச்சேனை-5 CODE NO-13119, SAFAT, KUWAIT,
5° பொழுது போக்கு பொழுதுபோக்கு தப்புத்தகம் வழமையானவை. வழமையானவை. பயர் ஆர் லிங்கேஸ்வரன் Guuri: grib, oligoi. யது 19 6ILIŞI: 27
safl: P.O.BOX.5990, RIYADH-11432, K.S.A.
பாழுது போக்கு வழமையானவை
கவரி 55 செரண்டிப் டிவிஷன் குயின்ஸ்டன் குறுப் ஹாலிஎல. பாழுது போக்கு பத்திரிகை நாவல்

Page 16
Ilie II
ன்று இதே நேரத்தில் மனி சுதந்திரத்தைக் காப்பதற்கா
போரில் இலட்சோய இலட்சம் மக்கள் சமர்புரிந்து கொண்டிருக்கிறார்கள்
ஆயிரக்கணக்கான வீரர்கள் மடிந்
ஒருவன். அவர்களில் ஒருவனாகவே என்றுமிருப்பேன்.
சுதந்திரத்துக்கான இறுதிப்போரில் ஒரு வீரனாயிருப்பது எத்தனை மகத் தான பாக்கியம்?
ஆனால், சாவது வசீகரமான விஷயமல்ல, எனக்கு மூச்சுத் திணறு கிறது.
இருமல் பக்கத்தில் படுத்திருப் பவர்களை எழுப்பிவிடும்போலிருக் கிறது.
தாகமாக இருக்கிறது. ஆனால் தகரக்குவளையில் இருந்த தண்ணி முழுவதும் தீர்ந்துவிட்டது.
அதோ அந்த மூலையில், முகம் கழுவும் இடத்தில் தண்ணீர் தாராளமாக இருக்கிறது. இங் கிருந்து கேவலம் ஆறடி தூரத்தில் அது இருக்கிறது.
ஆனால் அங்கு போய்ச் சேர என் உடம்பில் வலுவிருக் கிறதா?
ஓசைப்படாமல் குப்புறப் படுத்தவாறே நகர்கிறேன். மெதுவாக, மிக மெது 6)I5 .
கடைசியாக அங்கு போய்ச் சேர்கிறேன். தொட் ஆர்வத்துடன் தண்ணிரைக் குடிக்கிறேன்.
போகவும்,
குடிக்கவும், திரும்
ஊர்ந்துவரவும் எவ்வளவு நேரமானது
'ಸ್ತ್ರ್ಯ தெரியாது.
தைக் கண்டு விட்டான். நான் மூச்சிரை பதைப் பார்த்துவிட்டான்.
அப்பாவிடம் அவன் கூறியதில்
ஒரு வார்த்தை மட்டும் காதில் விழுகிறது
"9I LIL JIT....9;ALILJET4 முடியாமல் அவதிப்படுகிறான். இவ சாகப்போகிறானா. பாவம்
காலையில் டாக்டர் வந்தார் என்னை பரிசோதித்தார். தலையை திருப்தியா அசைத்துவிட்டு திரும்பிச் சென்றார்.
நிபுணரின் திருப்தியோடு கூறினார்.
"அவனுக்கு ஒரு குதிரையின்
வலுவிருக்கிறது."
la GDI 276
கதவிலிருந்து ஏழடி தூரம் ஜன்னல் ஜன்னலிலிருந்து ஏழடி தூரம் கதவு அது எனக்கு மனப்பாடம்
என் நாடு தற்போது சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது.
என் அறைக்கு முன் ஜெர்மன் காவல்காரன் காவலுக்கு நிற்கிறான்.
வெளியில் எங்கேயோ அரசியல் துஷ்டர்கள் தேசத்துரோக வலைகளைப் பின்னிவருகிறார்கள்
மனிதர்கள் தங்கள் கண்களைத் திறந்துபார்க்க எத்தனை நூற்றாண்டுகள் வேண்டியிருக்கிறது.
தன் சரித்திரகாலத்தில் முன்னேற முயன்ற மனித வர்க்கம் எத்தனை ஆயிரம் சிறைகளில் நுழைந்து அவதியுற்றிருக் கிறது.
முன்னேற்றப்பாதையில் மிகுதியாக உள்ள தூரத்தைக் கடக்க எத்தனை சிறை யறைகளைத் தாண்ட வேண்டியிருக்கும்? இந்தக் காலத்தில் சிறைகள்கூட யந்திரமயமாக்கப்பட்டிருக்கின்றன. |es=
முதலாவது ஒரு பெண்போகிறாள். இரண்டாவது மூன்றாவது என்று ஆண் கள். நான்காவதாக இவள் கடையினுள் நுழைந்த கையோடு மழை மழையா அது? கண்டி மழை கேட்கவும் வேண்டுமா? இப்பத்தைய ஸ்டையிலில் ரைற் ரிவுேட் சக ரைற் ஸ்கேட் முழங்கால் சில்லுக்கு இரண்டு இஞ்சி மேல் பின்பக்கமாக பிளந்து போய் இருந்தது முகத்தில் லேசான பவுடர் அந்த அழகான உதட்டில் சிவப்பாய் சாயம்
திடீரென்று தமிழில் பேசினாள். "என்ன ஸ்கேட் இருக்குதே
என்ன இப்ப நீபோட்டுக் கொண்டு இருக்கிற தைப் போலவா? வாயெடுத் தேன் கேட்கவில்லை.
யாழ்ப்பாணத் தமிழ் என் தாய் மொழி, "நீங்கள் இஞ்சை எங்கை? உடுப்பு வியாபாரம் எல்லாம் பின்னர் செய்வோம். "நான் உதிலை மடவளை யிலை தான் இருக்கிறன், உங்கடை ஊர்
"கல்வியங்காடு உங்கடை ஊர்?" "சின்னக்கடை" ஆகக் கூடினால் இரண்டு மைல்கள் தான் இருக்கும்.
"உங்கடை பேரென்ன? "தானு' கன்னத்தில் 'பளார் என்று அறைந்தது போலிருந்தது. தலை சுற்றியது எனக்கு
(R.
நடைபெறும் மகத்தான இறுதிப்
கொண்டிருக்கிறார்கள். நான் அவர்களில்
டும் நினைவு தப்புகிறது. நான் கீழே விழுகிறேன். காரெக் நான் விழுவ
மானது
வன்மூச்சுவிட
வைத்திய அறிக்கையை எடுத்து என் பெயருக்கு முன்பாக நேற்று மாலை எழுதப்பட்டிருந்த மரணம் என்ற வார்த் இ தையை அடித்துத் திருத்திவிட்டு, ஒரு
வாளிக்குப் பதில் ஒவ்வொரு அறையிலும்
ரு தண்ணிக்குழாய் பாதாளச் சாக்கடைக்கு
இவை மட்டுமா? முக்கிய
GT 6 GOST
பட்டிருக்கிறார்கள் கதவின் பூட்டை ஒரு சாவி திறக்கும். டனே எல்லாக் கைதிகளும் தாம் என்ன சய்துகொண்டிருந்தபோதிலும் எல்லா வற்றையும் விட்டுத்தள்ளி எழுவார்கள் அட்டென்ஷனில் விறைப்பாக நிற்பார்கள் எல்லோருக்கும் பெரியவன் ஒரே முச்சில் உரக்கச் சப்தமிட்டு பின்வருமாறு கூறுவான்; 'அட்டென்ஷன் இரு நூற்று அறுபத்து ழாம் இலக்க அறை மூன்று பேர் GUGULD Fifi!"
இலக்கம் 267 தான் எங்கள் அறை தில் எல்லா ghumg யங்கவில்லை. யழுந்து அட்டென்ஷனில் நிற்கின்றன.
நான் இன்னும் படுத்த படுக்கையிலே டக்கின்றேன். ஒரு வாரமாக இரண்டு
இவ்வாறு குப்புறப்படுத்தபடியே கிடக்கின்
றன்.
தற்போதுதான் நான் புனர்ஜென்மம்
முழங்கையை ஊன்றி புரண்டு படுக்கக்கூட முடிகிறது.
இந்தக் காலத்தில் என் சிறை அறையில் சில மாறுதல்கள் ஏற்பட்டன.
லத்தைச் தள்ளிச்செல்ல தண்ணீர் விசை
வென்றால், காவ லாளிகளும், கைதிகளும் கூட இயந்திரங்களாக ஆக்கப்
9. I. L. ஒருவன் திடீரெ |Ոnալբոմ/ լո80p: அவனது மு
இரண்டு வருடம் கைது செய்யப்பட்ட இப்போது வழ அவனைக் கொண்டு விசாரணை பெ
கோலாஷ் அட 942ல் பாங்கிராட்ஸ்
ளவே முடியாது.
இந்தக் கொடு
கூடவே மின்னலொன்று வானத்தில் வெட்டிப் பறந்தது. இந்தக் காலத்திலை சொல்லப்பயப்படுகிற பெயர்கள் சிலது இருக்கு மகேந்திரராஜா பிரபாகரன்மாறன்-கரிகாலன்-அகிலா- அப்பிடியே "தானுவும்தான் யாரும் தாய் தகப்பன் ஆசையிலை வைச்ச பேர் எண்டாலும் இப் பத்தை அயிடன்டிக்காட்டிலை இருந்தால் எந்த முகத்தோடை ஆமிக்காரரிட்டை நீட்டுறது.
தானு சிரித்தாள் சிரிக்கும்போது எவ்வளவு அழகு நான் சிரிக்கவில்லை. யாழ்ப்பாணத்திலையாயிருந்தால் நானும் சிரித் திருப்பேன். சிரித்து சிரித்து சிறையில் வைத்திருந்திருப்பேன்.
இஞ்சை என்ன செய்யுறியள்? என்று நான் கேட்கவில்லை. ஆவளும் சொல்ல வில்லை. விரைவில் தீப்பற்றக்கூடியது என்ற சிவப்பு வாசகம் பொறித்த நீண்ட வாயு பவுஸர் ஒன்று றோட்டால் போனது. விர். வீர்ரென்று வாகனங்கள் போகின்றன. அட யாருமே வாறான்களில்லை. வேறை யொரு வியாபாரத்தில் கொழுவிவிட்டால் தானு போய்விடுவாள். தானு திரும்பவும் என்ன இழவுக்குச் சிரிக்கிறாள்.
"எண்ட மொணவதை ஒன நல்லகாலம் ஒருத்தி கடைக்குள் வருகிறாள். அது போதும் ஒண்டும் எடுக்காட்டிலும் பரவாயில்லை; daugi 鷺
ஆமிக்காரன் கீமிக்காரன் வந்து இப்ப
இருக்கிற நிலமை அவளின்ரை அயிட அதிலை "தானு கல் என்ரையை வாங்கி "பாரூக் யாழ்ப்பான முடிமயிருக்கும் முடி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தடவை குளிப்பதற்கு உடைகளைக் களைந்த சமயம் குழாய் அடியில் நின்ற உருவங்கள் மனிதத் தோல் போர்த்திய எலும்புக் கூடுகளாக தோற்றமளித்தனர்.
உன் நெருங்கிய நண்பனும் உன் உணவை வாயால் முடியா விட்டாலும், கண்களால் விழுங்கிய போது அது எப்படி ருசித்தது?
இந்தக் கொடூர நாட்களில் வாரம் இருதடவை-ஞாயிறு, வியாழன்களில் ஒவ்வொருவரு டைய சட்டியிலும் அகப்பையில் இருந்து ஒரு உருளைக்கிழங்கு விழும் அதன்மேல் ஒரு சிறிய
இறைச்சித் துண்டோடு ஒரு கரண்டி கறிக்குழம்பு ஊற்றப் படும். அதுதான் கோலாஷ்
அது புரிந்த பணிதான் முக்கியம் :
ஒவ்வொரு நாளும் சாவு இதோ, அதோ என்று எண்ணி மனிதன் ஏங்கி இருக்கும்போது ஒரு அகப்பை நல்ல கறிக்குழ புக்கு அவன் எத்தகைய மகத்தா மதிப்பை அளிப்பான் என்று யாரு குத் தெரியும்?
கோலாவுை நான் மறுத்தபோ காரெக் திகில் அடைந்தான் என்ை
என்று பயந்துபோனான்.
என்னை வாழவைப்பதில் அ
னுக்குத்தான் எத்தனை அக்கறை. ச
மனிதன்மேல் அன்பு காட்ட போரா
எழுப்பினார்கள். "ஐந்து நிமிடங்களில் புறப்படவேண்டும்" என்று உத்தரவிட் LTT96.
சிறைக்குள் இருந்து எழுதப்பட்டு Helge fjel af
ந்தான்.
ழப்பெயர் காரெக் ல் ஒரு மெக்கானிக் நஇரும்புச் சுரங்கத்தில்
க்கு விசாரணைக்காக இ சென்றுள்ளார்கள். லினில் நடக்கக்கூடும். வே போகிறது. தண் பாருக்குத் தெரியும்? னைவியும், இரண்டு கிறார்கள். அவன்பேரில் amon Lhub.
என் காரெக் ஒரு நினைவை என்னிடம்
ம் என் படுக்கையில் பது என்னைச் சாப்பிட
அவர்கள் சொல்லிவிட்டால் மறுபேச் சுக்கு இடமில்லை. உடனே புறப்பட வேண்
பேந்து நாலாம் மாடி ஐஞ்சாம் நினைக்கவே குறுகிப்
தானு நீ போ இஞ்சை யிருந்து போ. எப்பிடிச் சொல் Uலுறது. நான் அந்தச் சிங்களப் பெண்ணுடன் வியாபாரத்தில் ஈடுபட, மழை விட்டுவிட்டதா என்று கடைக்கு வெளியே கையை நீட்டிப் பார்த்தாள் தானு.
"அப்பநான் போயிட்டு வாறன்!"
"ஓம். ஓம்' வேறையொன்றும் சொல்லவில்லை. "வாறன்" என் பதை என்னால் ஏற்றுக்கொள்ள
லை சந்தேகத்திலை முடியவில்லை. காரணம் ஒன்றுமில்லை. 清f cmm工のLó Gó高の பற்றிய அச்சம்.
பியங்காடு" சில நேரம் ஒரு முறை திருகோணமலை போகும் பார்த்தானெண்டால் போது செக் பொயின்டில் பெண்கள் வரிசை
ம்" முட்டுக்காலுக்கும்
யில் வாட்டசாட்டமான ஒரு தமிழ்ப் பெண்மணி ச்சுப் போட்டுடுவான். ஒ
பொட்டு வைத்து பூச்சூடி கொழும்பிலிருந்து
இதுவுரை ஜெர்மன் படைகளின் ஆக்கிரமிப்புக்கு போராடியவர் ஜூலிஸ் பூசிக் செக்கொளல்லாவாக்கிய நாட்டின் போராளிகளின் தலைவர் அவர் ஜெர்மன் படையினரால் கைதாகிறார். விசாரணையில் உண்மை சொல்ல மறுக்கிறார். சித்திரவதை தொடர்கிறது. அவரது மனைவியும் கைதாகிறாள்.
அறையில் பூசிக்குடன்
அப்பா, காரெக் ஏன்னும் இரு கைதிகளும் இருக்கின்றனர்.
சாவு நெருங்கிக் கொண்டிருக்கிறதோ:
அவர்கள் காரெக்கை தூக்கத்தில் : *
இதான் எல்லோருக்கும் முத்தவர்.
டுப்பு உடுத்தாத சாவா?
சிறையில் ஏற்பட்ட முதற்பிரிவு அது அந்த நேரத்தில் எங்கள் மனதில் உண் ான எண்ணங்களின் எதிரொலியைக் காண்டே இப்போது எழுதுகிறேன்.
அந்தச் சம்பவத்தின் பின்னர் இப் பாது ஒருவருடம் கழிந்துவிட்டது. தாழன் கதவைத் தாண்டியபோது
ப்படியோ ஒருவிதத்தில் ண்டும், மீண்டும் உள்ளத்தில் உதித்துக்கொண்டே
ருக்கின்றன.
தோழனுக்கு பதில் வேறு ஒரு கைதி ந்தான். பின்னர் அவனும் போனான். ப்படியாகப் பலர் வந்து போனார்கள்
ஆனால் இன்றுவரை 267ம் இலக்க றையில் இருப்பவர்கள் நாங்கள் ருவர் மட்டுமே.
அப்பா ஒருவர். ன் ஒருவன்.
அப்பாவுக்கு வயது அறுபது ஜோஸிப் பேவுக் என்பது அவர் பெயர். ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். கைதுசெய்யப்பட்ட ஆசிரியர்களில் அவர்
எனக்கு எண்பத்து ஐந்து நாட்களுக்கு முன்னர் அவர் கைது செய்யப்பட்டார். "செக் நாடு விடுதலையடைந்தவுடன் சக் நாட்டுப் பாடசாலைகளை புனர்நிர் மாணம் செய்வது பற்றி ஒரு திட்டம் தயாரித்தாராம்.
அதனை அவர்கள் எப்படியோ றிந்துவிட்டார்கள். அது ஜெர்மன் பாராளுமன்றத்துக்கு விரோதமான சதி வேலையாம். அதுதான் அவர் செய்த குற்றம்.
சிறையிலுள்ள மற்ற்க் கைதிகள் எல்லோரும் எப்படியோ நான் பிழைத்துக் கொண்டதை தெரிந்து கொண்டார்கள்
உடனே பல வழிகளில் எனக்கு வாழ்த்து அனுப்பத் தொடங்கினார்கள். சுவரில் தட்டுவதுமூலம் சிலர் வாழ்த் தினார்கள் உணவு கொண்டுவந்த ஏவல் கைதிகளின் கண்கள் மூலம் சிலர் செய்தி களை அனுப்பினார்கள்.
என் மனைவிக்கு மட்டுமே என்னைப் பற்றி ஒன்றும் தெரியாமல் இருந்தது.
அவள் நான் இருந்த அறைக்குக் கீழே உள்ள மாடியில் ஒரு தனி அறையில் ருந்தாள். அவள்கூட வேறு யாரும் Θ)60)ol),
தன்னந்தனியாக கவலையால் பிடிக் கப்பட்டு வருந்தினாள்.
ஒருநாள் உடற்பயிற்சி சமயத்தில் வேறு ஒரு பெண் கைதி குசு குசுவென்று என்னைப்பற்றி அவளிடம் கூறினாள்
அடி தாங்க முடியாமல் நான் செத்துவிட்டதாகச் சொன்னாள்.
இந்தச் செய்தி அவளுடைய மூளை
வந்திருந்தா, அவவைச் செக் பண்ணின ஆமிக்காரப் பொம்பிளை, "பண்டா ஐயா மேஹ எண்ட" கொஞ்சம் குளறிவிட்டுப் டாள் பண்டா ஒடிப்போனான். அவ னோடு சேர்ந்து மனிசியின் புருஷனும் ஓடிப்போனார்.
அங்கு ஒன்றுமில்லை. மனிசி இடுப்பில் ஒரு பெல்ட் போட்டு அதில் காசு கொஞ்சம் கூட வைத்திருந்தது மட்டும்தான் பண்டாவும் பயந்து ஆமிப் பொம்பிளையும் பயந்து. என்ன இம் மாதிரியான அவலத்தனமான அச்சம் மனிதனுக்கு மனிதன் அச்சப்பட்டது. எங்கை போனாலும் இதே அச்சப்பாடு நான் ஒரு முடிவுக்கு வந்து விட்டேன். "ஆறிலும் சாவு நூறிலும் சாவு" என்று செவிப்பறை நோக நோக ஆறுமுகம் வாத்தியார் ஜஞ்சாம் வகுப்பில் வைத்துச் சொல்லித் தந்தது இன்னும் நினைவில் நின்றது
தானுவை அன்று வெறுத்தது பற்றி ஒருவிதமான கையாகாலாததனம் என்று எனக்குள் புகைந்து கொண்டேன். தென்னி லங்கை பற்றிய ஒரு நிலைப்பாடில்லாத வாழ்க்கையில் எனக்கும் தான் வெறுப் பேற்பட்டது.
முடிவெடுத்துக் கொண்டேன். தானு மீண்டும் வரவேண்டும். அவளோடு அன்னியோன்யமாகப் பழக வேண்டும் கல்வியங்காட்டிலும் பெரிய கடையிலும் இருந்ததைப் போல.
J.01-07, 1996

Page 17
தனக்குள் ஒரு நிம்மதிப் பெருமூச்சு
மெதுவாக அந்த காகித கோவையின் தாட்களை ஒவ்வொன்றாக வேறுபடுத்தினாள். நாளையோடு இத் தனை வருடகாலமாக அலைந்தமைக்கான இறுதிநாள் என்று எண்ணிய போது அவள் மகன் பெரியதொரு தும்மலுக்கு விடுதலையளித்தான்.
பெண் நினைக்க ஆண் தும்மினால் காரியசித்தி. இதை எண்ணிய போது அவள் இதயம் ஆனந்தித்தது.
இப்போதெல்லாம் சாரதா ஐதீகத்திலே பெரிதளவு நம்பிக்கை வைக்க ஆரம்பித்துவிட்டாள். அதன் காரணம், உரிய காலத்தில் இறையருள் கிட்டாமையா? அல்லது உதவும் மனப்பான்மை மானிடரிடையே மங்கியமையா? அல்லது மலிந்து பெருகும் மரணங்களின் காரணங்களி னாலா? எதையும் திடமாக ஏற்றுக் கொள்ள அவளால் இயலவில்லை.
தன் கண் முன்னால் கணவனை கவர்ந்து சென்ற
காவலர்கள்-பலமாதங்களுக்குப் பின் அப்படி ஒருவரை யும் கைதுசெய்யவில்லை எனக் கூறியபின் மரணித்த கணவனுக்காக கடந்த இரு வருடங்களாக பிரித்து
U ULI
Elife DL Bigel வைத்திருந்த காகிதங்களை நோக்குகிறாள் சாரதா மறைந்தவருக்கான நட்ட ஈடு பெறும் பொருட்டு தேவைப்பட்ட ஆவணங்கள் தேவையற்ற ஆவணங்கள் வேண்டப்பட்டமையால், அவள் கடந்து வந்த கரடு முரடான பாதைகள் எத்தனையோ அதில் ஏற்பட்ட செலவீனங்கள்- அனாவசிய பயணங்கள்-அவதூறுகள்LDGOT AD 60067&#FGÜ09,6 iI
கணவனின் இறப்பினால் உண்டான தாக்கத்தைவிட இவைகளினால் ஏற்பட்டவை அதிகமாகப்பட்டது அவ ளுக்கு
நாளைக்கு ஆவணங்கள் அனைத்தும் காவலர்கள் தலைமையகத்தில் கையளித்தாகவேண்டும் கவனமாகப் பரீட்சித்து கோவைப்படுத்தினாள் ஒவ்வொன்றாக
விவாக அத்தாட்சிப்பத்திரம் அனர்த்தத்தால் அழிந்த வைகளில் ஒன்று அதில் நிலைக்குற்றி நின்றது அவள் சிந்தை
LS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S LSSS S
"GIGibGAJIrGuDuyijiyb.
GIGGLOMET FILLIÓ. நாடகத்து கதாபாத்திரங்கள்
ண்டன் ஹீத்ரோ விமான நிலை யத்தில் உயிரிழந்தது விமானம். அம்புக்குறிகள் வழிகாட்டப் பிரமாண்டமான கண்ணாடிக் கட்டிடத்தில் நடந்து வெளியேறியபோது இனம் புரியாத அச்சம் பரவிக்கொண்டது.
இமிக்கிரேவுனில், கஸ்டம்ஸில் என்று பத்து நிமிடம் ஓடிற்று மிரண்டு தவித்து சட்டென மலர்ந்தேன்-எதிரே மலர்ச்செண்டும் ஒவர்கோட்டுமாய் க்ரேரெயர் அருகில் பிரணவி
ஹாய் "ஹாய் சட்டென ஒரு பிரணவி யின் அழுந்திய முத்தம்- க்ரேரெயரின் இத மான கைகுலுக்கல், "எப்படியிருக்கிறாய்டி?"
"L/933: 3,606ITLJLJIIJ.” "ஊரெல்லாம் உறவெல்லாம்?" "சுடலையாக-அகதிகளாக." "என்னமது வந்ததுமே மூட் ஒளட்டாகிற்ற? "நோ யதார்த்தம்டி ஜஞ்சு லெட்சம்
பேர் தெருவில தவிக்கிறாங்க"
ரும் மெளனமாக விமான நிலைய டெர்மினலை விட்டு வெளியேறினோம்.
சீதோஷ்ண மாற்றத்தில் சிலிர்த்துப் போனேன். உள்ளுக்குள்ளே குளிர்படிந்து இயக்கம் ஸ்தம்பிப்பது போலவொரு உணர்வு
"டாக் ஒவ் த ற்ரவுண்ல சுபாஷ் அண்ணா நிக்கிறான். எப்போ சந்திப்போம்?
"வசதிப்பட்டால்" "என்னடி பேயறைஞ்ச மாதிரியாயிட்ட "ஊர்ல சைக்கிளே உதைக்காத நீ லண்டன்ல காரோடுற வேகத்தைப் பார்க் கிறன் எவ்ளோ மாற்றம்
"இன்டர்நாஷனல் அகதியென்று ஆனப் புறம்-இன்டர்நாஷ்னல் லைசென்ஸ் இன்டர் நாஷனல் கள்ச்சர் தற்ஸ் ஒல் டியர்" ஆச்சரியம் விலகாமலே வெளியில் விழி விரித்துப் புதுமையான பயண அனுபவத்தை இரசித்தேன்.
மிகச் சிக்கலான வாகனப்போக்குவரத்து சீரான பாதைகள் வழிகாட்டும் பாதாதைகள், திணறவைக்கும் பெப்ஸி, கோக் விளம் பரங்கள் அச்சத்தோடு பிரணவியின்வேகம் பார்த்தேன். முள் அறுபது தாண்டியிருந்தது. "இங்கிலாந்திலே இது சாதாரண வேகம்தான் என் வழமையான வேகம் மெல்லப்போனால் மிதிபட வேண்டிவரும்
அடிச்சாப்ப
unanjenjay MÚLTudatub"
குதிரைகள் போல, சே.காலத்தின் நிர்ப்
பந்தம்- தாயகத்தின் யுத்தத்தின் கொடுரம், வேதனைப் பெருமூச்சு வெளிக்கிளம்பிற்று.
மான கதவு வாய் பிளந்தது என்னிடம்
gjoren TTj *(lăI ಛೀ? பிந்தினால் அம்போ." என்று
விடைபெற்று க்ரேரெயர் எனும் ஜேணலிஸ்ற் வெளியேற நானும் பிரணவியும் ஊர் அளப்பில் கலந்தோம்.
"சுபன், சாவித்ரி, குமணன், கண்ணன், ராகவ், தினேஷ், பாபு அண்ணா, கவிதா,
இந்திரனண்ணை,
எப்படியிருக்கினம் பிரணவி?
"ஏதோ காலத்தை ஒட்டிட்டு" "66ör607 (Bay/Qay)64) (GNFLife:WITLİD?"
ந்த ஒலி வந்த திசை நோக்கி தன் தலையை "ರಾಕ್ಷ್ இண்டக்கி விசாலாட்சி விட்ட €69|နှီး சாரதா உச்சியில் தான் பல்லி அடித்தது உச்சம் பல்லிக்கு அச்சம் இல்லை.
பாகவேனும் எண்டு சொன்னனான் அல்லோ" கனகு அவள் கணவன் கந்தப்பருக்குச் சத்தமாய்க்குரல் கொடுத்தாள், சமையல் கட்டிலிருந்து
"சத்த பொறு வாறன்" என்று உரக்கப் பதிலளித்த கந்தப்பர் முக்குக் கண்ணாடிய்ை வேட்டித்தலைப்பால்
துடைத்துவிட்டுப் பஞ்சாங்கத்தைப் புரட்டினார். பாலிப் போடியின் மகள் கால்மாறி மாப்பிளை வீட்டுக்குப் போக நல்ல நேரம் பார்த்துக்கொண்டிருந்தார் கந்தப்பர்
உழுந்து வடைவாசம் அவர் மூக்கில் வந்து மோதியது. பஞ்சாங்கத்தை ஒரு பக்கமாகப் போட்டு விட்டுப் புன் முறுவலுடன் குசினிப் பக்கம் போனார். கனகு ஒரு கையால் வடையைத் தட்டிக்கொண்டு மறுகையால் எண்ணைச் சட்டியில் அதைப்போட்டுச் சிலுசிலு என்று சுட்டு இறக்கும் லாவகத்தைப் பார்த்து இரசித்தார்.
"கனகு என்ன விசேஷமெண்டு சொல்லன் ஒரு நாளும் இல்லாம வடகிட எல்லாம்.? அவள் கவனத்தைத் திருப்பினார் கந்தப்பர். மூலையில் சாத்தியிருந்த திருவிலக் குத்தியை எடுத்து வசதியாகக் காலை மடித்து அதில் குந்தி
ருந்தார்.
"இந்தாங்கப்பா மாங்காப் பச்சடி போட்டிருக்கன். வடயோட திண்டு பாருங்களன் நல்லாரிக்கா எண்டு கனகு வட்டிலில் இரண்டு வடையைப் பச்சடியுடன் வைத்து நீட்டினாள், கந்தப்பர் வடையைப் பச்சடியுடன்
LA. தொட்டுச் சுவைத்தார்.
"கனகு சுழ்மா சொல்லப்படாது. உப்பும் புளியும் உச்சில இருக்கு வடயும் சூட்டோட சாப்பிட் ருசியாத் தானிருக்கு கனகுக்குச் சந்தோவும் கொடுப்புக்குள் புரண்டது. "இஞ்சபாருங்க், கெதிய்ெண்டு வெளிக்கிடுங்கப்பா SS S S S S S S S S S S S S S S S S S S S S S S இவ்வாவணம் பெற எத்தினை இன்னல்கள்-தன் மகனின் பிறப்புப் பத்திரத்தில் கணவன் பெயரைக் காட்டி உறுதி கோரியும் இந்நாட்டின் சட்டம் இடம் தர வில்லை பத்திரமும் பெற்றாக வேண்டும் மெய்யான திருமணத்திற்கு-பொய்யாகப் பெற்ற ஆலய சான்றிதழ் மெய்யாகக் காட்டியது-எம் நாட்டின் சட்டத்திற்கு
இறப்புப்பத்திரம் கிடைக்கப்பெறாத அவள் கண வனின் பூதவுடல்-கிடைத்து அது அடக்கப்பட்டதாக கற் பனை சாட்சிகளால் கிடைக்கப்பெற்ற ஆவணம் அது
உண்மைகளுக்காக பொய்யான சோடனைகள்சோதனைகள்! : பின்னலை இலகுவாக்கமுடியாத அரசையும், எம் அரசியல்வாதிகளையும் எண்ணி அவள் நகைக்காமலில்லை.
அந்த காலை விடியலில், ஆவணங்களுடன் காவலர் தலைமையகத்தில் அழைப்பின் உத்தரவுக்காய் காத்து நின்றாள் சாரதா அவளோடு பல விதவைகள்
காவலர்கள் விசாரணை பற்றி அவர்களுக்குள் கலந்துரையாடல்கள் இறுதியாக அலைச்சல்களால் அனுபவம் பெற்ற ஒரு விதவை அறிவுரை வழங்கினார் "உங்கடையவர்ர சாவுக்கு ஆர் காரணம் எண்டு அவனுகள் கேப்பானுகள் அதுக்கு நீங்க ஆர் எண்டு தெரியாது, அது ப்யங்கரவாதிகளாகத்தான் இருக்க வேண்டும் எண்டு வாக்கு மூலம் கொடுக்கணும். உண்மை சொன்னிங்களோ நட்டஈடும் கிடைக்காது. ஒண்டும் கிடைக்காது."
சாரதாவால் இதைமட்டும் தான் ஜீரணிக்க இயல வில்லை. இப்படி அப்ாண்டமான பொய்யைக் கூறி அதைப் பெறவேண்டுமா? உண்மை மெளனித்திருந்தது. அவள் மனம் குமுறியது. ஒரு கணம் பின் நோக்கினாள் நட்ட ஈட்டிற்காய் கடன்பட்டவைகள் ந்த ஆவணசேகரிப்புக்காக அவள் செலவிட்டவைகள் அவளது பெயர் அழைக்கப்படுகிறது. மெளனமாகப் போகிறாள்
கண்ணம்மா-ஏதோ கடு ஜொப் என்று நினை ஏதோ சம்பாத்யம்.ஏே ஒல் நத்திங் மோர் 4 நொருங்கியது.
"எல்லாமே இய ஒட்டம் நாடகத்து கதாட தான் ஐரோப்பியச் சீவி பும், பென்ஸும், ஓவர் கவர்ச்சியும் கூட பொ
பழுப்புக்கலந்து பளபளத்த தேம்ஸ் பந்தம், பக்கத்தில நதியைப் பிரமிப்போடு பார்க்க முடிய பண்ற யோகமெல்லாம் வில்லை. இதென்ன பெரிய்ய தேம்ஸ் இதை இதோ வேலைக்குப்புற விட எத்தனை பளிங்குபோல நதிகள் என் தூங்கு ஏழிமோனிங்க் தாயகத்தில். “ವ್ಹಿ ஒப்பீடுதலைதூக்கிற்று பிரணவி போய் ெ
எங்குமே சீமென்ற் காடாக வியாபித் இயல்புக்குத் திரும்பவ திருந்த சந்து பொந்துக்குள் கார் நுழைந்து ஐந்து வயதுக்குழர் உயிரிழந்து பட்டின் அழுத்தப்பட விசால அரவணைப்பின்றி தன்
டிருந்தது. அருகே உடம்பு தணலாய் கொ
—9\
N جزير
றான். ஆறாவ
து நிமிட
ஊரில் இருபத்துநா அரட்டையடித்துக்கெ இது? வியந்தேன்.
சீப்ஸைட்டில் பார்த்து மயங்கிவிழ ஹிப்பியாய் சுபன்-ஒரு ரண்டில் சாப்பாடு ப பிடியாய் கண்ணன் ச் னாய்-றமணன் மக்ம
சந்திரன் எல்லாரும்
ஸோ.மக்ஸிமம் வரை வேகமாய்ப் போறது "ஏதோ ஜொப்" வெள்ளைக்கார வ புத்திசாலித்தனம்" ஏதென்றால்? இந்திய ரெஸ்டோரன் வேகம்.வேகம், ஐரோப்பிய நாடு "மண்டு-வெளியில இருக்கிறவங்களிட்ட விரித்து செயற்கையா
களில் தமிழகதிகளின் வாழ்க்கையே பந்தயக்
என்ன வேலைன்னு மட்டும் கேக்கக்கூடாது
டாக பிராமின் சாவித்
g.01-07, 1996 5oi:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இந்தக் கடந்தலோடு
UEFÜGUNGAU... astromC
öğüGLITE Galeriyluğudi
விசாலாட்சிக்கு வடயும் பச்சடியும் பாசல் கட்டித்தாறன் என்ர பழைய கூட்டாளி கனகாலத்துக்குப் பிறகு கனடாவில இருந்து வந்திருக்கிறா. அவளுக்கு உழுந்து வடயெண்டா உசிர் புளியந்தீவில் முந்தி இருந்த வீடு தெரியுந்தானே? கனகு படபடவென்று ஒரே மூச்சில் சொல்லிமுடித்தாள்.
"ஓகோ அதுதானே பார்த்தன், சோழியன்
குடுமிசும்மா ஆட்ாது இவ்வளவு கஷ்டத்திலயும் JLLTefu மறக்கல்ல" கந்தப்பருக்குச் சிரிப்புத் தாங்கமுடியவில்லை. "சரி சரி
பாசலக் கட்டு" என்றவர் எழும்பிப் போனார்.
நீலக் கரபோட்ட வேட்டியும் சால்வையும் தைலாப் பொட்டிக்குள்ள கிடக்கு" கனகு சொன்னது கந்தப்பரின் காதில் விழுந்தது.
கந்தப்பர் புறப்பட்டுப் போனார் கொழுத்தும் வெயில் அவருயை வாட்டாச் சிலிப்பரையும் மீறிக் காலைச் சுட்டது. நல்லவேளை தலைக்குப் பாதுகாப்பாகப் பெரிய குடையை விரித்துப் பிடித்திருந்தார். பார்சலைப் பையில், திணித்து அதைத்தோளில் தொங்கப் போட்டிருந்த கந்தப்பர் பழைய நட்பை நினைவில் சுமந்து நடந்தார். கல்லடித் தெருவைக் கண்டுபிடித்ததில் அவருக்குக் கஷ்டமிருக்க "அன்பகம் இருபத்திநாலாம் நம்பர்- சரிதான், வீடு வித்தியாசமாய் இருக்கே கந்தப்பர் முணுமுணுத்தபடி அழைப்பு மணியை அழுத்தினார். "யாரு கந்தப்பரா? என்னடாப்பா மிச்சங் காலத்துக்குப்பிறகு, வா வா வாசல் கதவைத்திறந்து வரவேற்றார் விநாயகம்
கந்தப்பர் கதவடியில் சிலிப்பரைக் கழற்றி வைத்துவிட்டு உள்ளே போய் உட்காந்தார். அவரால் நம்பமுடியவில்லை. வீடே மாறிப்போய் இருந்தது. விதவிதமான பொருட்கள். திரைச் சீலைகள், நில விரிப்புகள், அலங்கார விளக்குகள் அவரை வியப்பிலாழ்த்தியது.
"விசாலாட்சி இங்க வந்துபாரன்" என்று விநாயகம் சத்தம்போட்டுச் சொன்னர் திரைச் சிலையை ஒதுக் கிக்கொண்டு விசாலாட்சி வந்தாள்.
அவள் முதுகில் சாரைப்பாம்பாய் நீண்டு கிடந்த கருங்கூந்தல் கழுத்துவரை ஒட்ட வெட்டப்பட்டிருந்ததைக் கந்தப்பரால் தாங்கமுடியவில்லை. வெளிப்படையாகவே கேட்டுவிட்டார்.
"இந்தக் கூந்தலோட கனடாவில காலங்கழிக்கிறது லேசில்ல. பாம்பு தின்ற ஊருக்குப் போனா, நடுத்துண்டு நமக்கு ஊரோட ஒத்துப்போகவேண்டியதுதான்." விசா லாட்சி பதிலளித்தாள், கனகுவோட வயல் வரம்பில ஓடிப்பிடிச்சி விளையாடிய விசாலாச்சியா இது? கந்தப்பர் மனதில் அவசரமாக வந்த நினைவு அங்கேயே அடங்கிப் போயிற்று.
"அது கிடக்கட்டும் விசாலாட்சி, கந்தப்பர் இண்டக்கிச் சாப்பிட்டுத்தான் போகவேனும்" என்றார் விநாயகம் "பிள்ள விசாலாட்சி ஒண்டும் அவதிப்படாத நான் அவசர மாய் போகவேனும் உன்ரகூட்டாளி கனகம்மாவா உனக்கு வடை புறியமாம் எண்டு தந்தவ, பைக்குள் இருந்த பார்சலை எடுத்து அவளிடம் நீட்டினார்.
"என்ர சுவாமி. கனகு எண்டா கனகுதான்! விசாலாட்சிக்குத் தலை கால் தெரியாத சந்தோவும்.
"பார்த்தியா அவ ஒன்னயும் மறக்கல்ல, வடயையும் மறக்கல்ல" விநாயகத்தின் கண்களில் நன்றி பளிச்சிட்டது. கந்தப்பர் கதிரையில் கிடந்த சால்வையை எடுத்துத் தோளில்போட்டுப் புறப்பட ஆயத்தமானார்.
"மணி ரெண்டால கிறுக்கிற்று சாப்பிடாமல் போகவிடமாட்டன்' என்ற விநாயகம் கந்தப்பரின் சால்வையை இழுத்து மறுபடியும் கதிரையில் போட்டார்.
"இண்டைக்கு வேணாம். இன்னொருநாளைக்கு சாப்பிடுறன்" என்றார் கந்தப்பர்
"நீ என்னடாப்பா இது புறத்திவிடா? உன்ர விடுமாதிரி. கந்தப்பர் எவ்வளவோ சொல்லியும் விநாயகம் அவரைப் பிடிவாதமாகச் சாப்பிட வைத்துவிட்டார்.
"சரி பிள்ள நான் பொயிற்றுவாறன் மாமாங்கப் புள்ளையார் தீத்தம் வருகுதுதானே? ரெண்டு பேருமா வீட்ட வந்து நிண்டு போங்க கனகம்மாக்கும் சந்தோஷமாயிருக்கும்." கந்தப்பர் விடுத்து அங்கிருந்து வெளி
யேறினார் நடையின் வேகத்தைக் கூட்டியவருக்குக் கொஞ்சத் தூரம் சென்றதும் அவருடைய தலை வெடிக்குமாப்போல் வெயில் சுட்டது தெரிந்தது. அடடே குடையை விநாயகம் வீட்டில் விட்டு வந்திற்றனே அப்போதான் கந்தப்பருக்கு ஞாபகம் உதைத்தது. ஒட்டமும் நடையுமாக "அன்பகத்தை நோக்கிப் பறந்தார்.
வாசல் கதவு திறந்தே கிடந்தது. "உங்களுக்குக் கொஞ்சமெண்டான அறிவிருக்கா? சும்மாபாக்க வந்த ஆளைச் சாப்பிடு சாப்பிடு எண்டு என்ன பாடுபட்டியள் உங்களப் போன்ற சென்மங்கள் கனடா என்ன எங்கபோனாலும் திருந்தவே மாட்டாங்க" "வாசலுக்கு வந்த மனுஷனச் சாப்பிடச் சொன்னது குத்தமா? அதுவும் வேற ஆருமில்ல நம்மடபழைய கூட்டாளி
'ஆ பெரிய கொடைவள்ளல், வாறவன் போறவனுக் கெல்லாம் அவிச்சுக் கொட்ட நான் ஆளில்ல. கந்தப்பர் வேணாம், வேணாம் எண்டு சொல்லியும் கேட்டீங்களா? அப்பா உருகிவடிஞ்சிங்கள்ே பழசுகள்ையெல்லாம் இழுத் துப்புடிக்க நான்ொண்டும் பழைய விசாலாட்சி இல்லை. அதையும் தெரிஞ்சிவச்சிக்குங்க"
உள்ளே இருந்து வாசல்வரை வந்த வாக்கு வாதம் கந்தப்பரின் காதிலும் எட்டத்தான் செய்தது. கந்தப்பர் ஆடிப்போனார். அவமானம் தாங்காது கூனிக்குறுகினார். சீர்ப்பிட்டதெல்லாம் அடிவயிற்றில் திகிர் என்று பற்றி எரிவதுபோல் இருந்தது.
கந்தப்பர் குடைய்ைமறந்தார். வீடு நோக்கி விரைந்தார். இப்ப்ோது அவருக்குத் தலைச்சூடு தெரியவில்லை. அவர் உள்ளம் உலைக்களமாய்க் கொதித்தது. உயிரே போனாலும் இனிமேல் யார் வீட்டிலும் வாய் நனைக்கப்போவதில்லை என்ற தீர்மானம் அதில் உறுதிய்ாக ஒலித்தது.
வர்ணர், ஹைகிளாஸ் ாக்கிறது தப்பும்மா தா வாழ்க்கை-தற்ஸ் FLGLGOT GTGöI. LOGOTL)
ந்திரம்- வேகமான ாத்திரங்கள் போலத் யம் இந்தப் பளபளப்
சொல்றே:
வெட்டிடுங்க
ணு முகத்தைக் களித்தாள்
என்னங்கஇது: எனக்குக்
கொஞ்சம்கூடப் பிடிக்கல்:
இப்போ என்ன்ை என்ன செய்யச்
அனு கறியதைக் கேட்ட பாண்டிய
கோட்டும் ட்டியூலிப் ய்மைதாண்டி பாச இருந்து பணிவிடை நம்ம மண்லதாண்டி ப்படுறேன். சாப்பிடு
வந்திர்ரேன் பகுநேரமாகியும் நான் ിങ്ങെ', தை தாய்-தந்தையின் யே தூங்கிக் கொண் போய்ப்பார்த்தேன். தித்தது குழந்தைக்கு ாணவிக்கு கோல் ഖിLut) ിr[െ) " என்றொரு இயந் ாமான பாசம் கண்டு தேன். பத்து நிமிடத் ரு டொக்டர் வந்து ர், அவ்வளவுதான். வாரங்களில் எல் புரிபட ஆரம்பித்தது. பரப்பு.சே வாழ்க் வெறுத்துப்போச்சுது" ள் பிரணவி சிகிச்சை க் கொண்டு குழந்தை ஹொஸ்பிற்றலில் பெற்றோர் பதறிய உழைக்க ஓடிக் டிருக்கிறார்கள் சே ன கேடு? யாருக்காக கிறார்களோ? வேத LGBL GÖT. னவுைப் பார்த்தேன். நிமிடம் தரித்து நின் த்தில் "வரேன்-வண் ஒருநாள் சம்பளம் ரபரத்து ஓடினான். எகு மணி நேரமும் ண்டிருக்கும் தினேஷா
பன் நின்ற நிலை
போனேன்- ஒரு இத்தாலிய ரெஸ்டோ மாறிக்கொண்டு எடு ஸ்பனில் தெருப்பைய ஹன் ஸ்றிட்டில் ஒரு லையோடு-கவிதா: ல் லிப்ஸ்டிக் இதழ் சிரித்து றிஸப்ஷனிஸ் எல்லா முகங்களை
ணுக்கு கோபம் கலந்து சோகமாய் இருந்தது. ரெண்டு வருஷ்மா ஆசையா வளத்த இதை எப்பிடித் திடீர்ன்னுஇதயங்கினான் குர லில் கவலை தெரிந்ததுஇனு அருகில் வந்து கன்னத்தில் ஒரு இக் பதித்தாள்
"ஓங்களுக்கு எம்மேல் அன்பிருக்கள்
፭j@@፻፬፻፬?”
இருக்கு:
ஆகைஇ
நிறைய் ய இருக்கு அப்போ இந்தத் தலைமுடியைத் தயவு செஞ்சு வெட்டிடுங்கஇசிங்கமா பொம்ப்ள மாதிரி பார்க்கவே சகிக்கல்:
வெறுப்பை வர்த்தைகளில் கொட்டி னாள் அனு ஆனால் தான் ஆசையாக வளர்த்த தலைமுடியை வெட்ட பாண்டிய ணுக்குக் கொஞ்சமும் இஷ்டமில்லை. எப்படியோ சமாளித்துவிடு என்று மனம் சொல்லியது.
அனு நீ என்னோட் மனைவிதான் இருந்தாலும் ஒன்னோட் கூந்தல் அலங்காரத் தப் பத்தி நான் எப்பவாவது விமர்சிச்சிருக் கேனா? இல்லையே:நாங்க கணவன் மனைவியா இருந்தாலும் அலங்காரம்ப்ன்ற விசயத்தில் அவங்கவங்க இஷ்டத்துக்கு நடந்துக்கிறதென்னும் தப்பில்ல அனு:
"அப்போ நீங்க ஓங்க தலைமுடிய்ை TMEE S S aEEYYE S Tr LLTSY LLLLLL L LLLS அதைத் தணிக்க வேண்டுமே
அது டார்லிங் அவளை இறுக் அனைத்தபடி காதுக்குள் சொன்னான் அனு இன்னிக்கு நீ ரொம் அழகர் இருக்கே:
Tiñ ai Gorang
யும் பார்க்கச் சகியாமல் பக்கிங்கஹாம்
ஏரியா, வைற்ஹோல், ஹைட்பாக், வெஸ் மினிஸ்டர் எல்லாம் சுற்றி முடிய மீண்டும் கார் ஒரு பிரமாண்டமான கோட்டை வாசலில் BJ60||PIB) 9595||
பச்சைப் புல்வெளி.சீமென்ற் கோபு ரங்கள் நிறைய்ய ற்டுறிஸ்டுகள்- பெப்ஸி, கோக், ஐஸ்கிறீம் சப்ளையில் ராகவ் பதறிப் போனேன். வெள்ளை யூனிபோமில் ஒரு சர்வராக ஓடி வந்தான் பாபு அண்ணா
"பாபு அண்ணா அலறியே விட்டேன். "Lig áfról (UDLG) ja #? அள்ளிட்டு வாழ்ந்த உனக்கேனிந்த சீரழிவு அண்ணா?
"உயிரோட வாழ்ந்திட்டிருக்கேன் அந்த
* 赫。@麒 旋懿。 கையை விடுவித்துக்கொண்டு சமையலறைக் குள் மறைந்து போன்ாள் அனு
தனது பேக்கத்திறமையால் தலைமுடி யைக் காப்பாற்றிவிட்tோம் என்பதை நினைக் : பாண்டியனுக்கு மகிழ்ச்சியாக
நீண்டு வளர்ந்திருந்த த்ன்து தல்ை முடியை (கூந்தலை ஆசையோடு ஒரு முறை தட்விப் பர்த்துக் கொண்ட்ரீன்:
மறுநாள் அலுவலகம் இழ்ழ்ந்து வீட்டிற்குள் வந்த பாண்டியனுக்கு பெரும் | அதிர்ச்சியாக இருந்தது.
அனுதனது தலைமுடியைக் கட்டையாக சத்யா கட்: வெட்டியிருந்தாள்
பாண்டியனுக்குக்கோபிக்கவழி
ஒரேயொரு உத்தரவாதமும் அங்கில்லையே! "சரிதான் என்னாலஜீரணிக்க முடியேல் லையே உங்க அவஸ்தைகள" அழுது იჩu” (ჭL_651.
"வருந்தி உழைக்கிறோம். வேலை செய் திட்டுப் படிக்கிறோம்- பொய்யான பூரிப் போடு முகம்காட்டுறோம். போய்ச் சொல்லு எங்கட அவஸ்தைகள-தூரத்துப் பச்சையின் வெறுமைகள! என்றான்.
புறப்பட ஆயத்தமாக க்ரேரெயர் கேட் டார். "டூ யூ லைக் இங்லண்ட்?" நான் சோக மாய்ச் சிரித்தேன். என் சிரிப்பின் அர்த்தம் புரியாமல் விழித்தார் அவர்

Page 18
"வாட்டம் என்னடி வண்ண முகத்தில் நோட்டம் பார்த்துத் தோழி கேட்டாள்
"தோட்டத்தில் மல்லிகை மலர்ந்து கிடக்குது நாட்டத்தில் கொள்ளாமல் வண்டு போனது" மறைபொருளில் சுந்தரி விளக்கினாள் "மல்லிகைவாசம் வண்டை இழுக்கும் சொல்லியனுப்பாமல் வண்டு வரும் இருக்கும் இடம் தேடி வண்டுவந்தால் அல்லாமல், வண்டை நீதேடிப் போகாதே" "காதலில் என்னடி கெளரவப் பிரச்சனை? மோதலில் முடியும் யோசனை சொல்லாதே" "நாலு குணத்தில் நாணமும் ஒன்றடி பாழும் காதலில் நாணமும் போனதோ? "காதல் என்னும் வில்லில் பூட்டிய ஆசை அம்புகள் மனதில் பாய்ந்திட நாலு குணங்களும் நாலு திசையில் பறந்திடும் பாலும் தேனுமாய் இரண்டு உயிர்கள் கலந்திடும்"
பாதும் நிறுத்தடி புளுகாதே! பொல்லாத வாதம் செய்யாதே" தோழி சொல்லி விடை பெற்றா
"பாலும் பூனையைத் தேடிப் போகுமோ பழமும் அணிலை நாடிச் செல்லுமோ விநோதக் காதலில் விதிகளும் மாறுமோ?
வாய் நோகாமல் தோழி வினவினாள் தனிமையில் சுந்தரி யோசித்தாள்
ஆசையை மறைக்க முடியாதோ? அவரை வெறுக்க முடியாதோ? ஒருநாள் முயன்று பார்த்துவிடு சுந்தரி தனக்கே ஆணையிட்டாள் இன்று முழுக்க அவன் நினைப் மறந்தும் நினைக்கக் கூடாது
"மரத்தில் கொடி தாவிப் படரும் வானத்தில் நிலா தழுவிச் சுழலும் நீலக்கடலில் அருவி கலந்து மகிழும் ஒன்றையொன்று தாங்கிக் கொள்வதில் ஈருயிர் கலக்கும் காதலும் ஒன்றடி" மதியாதார் வாசலை மிதிப்பதோ காதல்? \, புறாக் கூண்டை திறந்துவிட மதிகெட்டு அவா பின்னால் போவதோ காதல்" * இ கரத்தில் புறாவந்து குந்தியது.
இ புறாவோடு பொழுது போனால்
'மழை வர மறுத்தால் பூமி கோபிக்குமோ
மறவன் நினைப்பு எழாதே!
மழை இனிவேண்டாம் என்றுரைக்குமோ?
அமர்ந்த புறா சிறகசைக்க நெஞ்சோடணைத்து மகிழ்ந்திட்ட "புறாவுக்கு வாய்த்த வரம் எனக்கும் வாய்க்கக் கூடாதோ? அடுத்த பிறவி கிடைத்திட்டால் புறாவாய் பிறப்பது புண்ணியமே அன்றொரு நாளில் அவன் சொ குறும்பு மொழி நெஞ்சில் குத்திய நினைவில் எழுந்த அவன் பேச்சு நனவில் நடந்ததை மீட்டியது
"பூமியின் கோபம்தான் வெப்பமடி வெறுப்பின் குறிதான் வறட்சியடி "வெப்பம் என்பது ஏக்கமடி வறட்சி என்பது தாகமடி வான் மழை பொழியக் குளிராகும் வான் மழை பொய்த்தால் சூடாகும்"
"காதலி மேனியும் அப்படித்தான் காதலர் பிரிந்தால் நெருப்பாகும்" சட்டென்று தோழி கதைமாற சிட்டான சுந்தரி விழிவிரித்தாள் "என்னடி பேச்சை மாற்றுகின்றாய் சொல்லடி ஏனடி கதையளந்தாய்? "கல்லெறி பட்டால் குளம் அசையும் சொல்லடி பட்டால் உளம் திறக்கும் மெய்யது அறிய கதையளந்தேன் பொய்யது பேசி உனை அளந்தேன்" தோழி நகையில் சுந்தரி வெட்கினாள். "உள்ளத்தில் நெருப்பு இருந்தால் உதட்டிலே புகையும் வரும்தானே ஆசையை நெஞ்சில் மறைத்து வைத்தாய் ஆர்வத்தை உதட்டால் கொட்டிவிட்டாய்"
புறாவாய் அவன் முகம் கொஞ்சி நிறைவாய் நெஞ்சை அள்ளியது.
வேண்டாம்" என்று வாய் சொல் இ வேண்டும் என்று விழி சொல்ல
படிப்படியாய் புதுக் கதை தெரிய படிபடியென்று மனம் சொல்ல போதும் என்று வாய் பொய் ெ பொங்கும் இன்பக் கடல்மீதில் போகும் தோணியாய் இரு உடல் சொர்க்க உலகின் கரை கண்டா
பாடம் பயின்று முடித்தவுடன் "புறாமீதுள்ள பொறாமை போன
சையும் இல்லை, மீசையும் இல்லை
என்றொரு வினா அவள் தொடு
வீசிய வார்த்தைக்கு பதில்தான் சொன்னேன்."
o 5 * பெனாஸிர்பூட்டோ ஆகிவிடுவாரே பிரேளவில் அணி முன்னணியில்:ாது
சிர்வதேச கால்பந்து அணிகளின் உலக வரிசைப்பட்டியல் விபரம்:- H பக்கம்தான் வீசுகிற வரிசைப்பட்டியலை உலக கால்பந்து சங்க பிரேஸில், 2. ஜெர்மனி, 3. ஃபிரான்ஸ், கூட்டமைப்பு அண்மையில் வெளியிட்டுள்ளது. 4செக் குடியரசு, 5 டென்மார்க், ரஷ்யா () எமது நாட்டின் தற்போதைய உலக சாம்பியனான பிரேஸில் 7 கொலம்பியா, 8. ஸ்பெயின், இத்தாலி:நிலைமைகளை விள அணி தொடர்ந்தும் முதலிடத்தில் இருந்து 10 ஹொலண்ட் 1மெக்ஸிகோ வருகின்றது. கடந்த ஆண்டு முதலிடத்தில் 12இங்கிலாந்து 13 சுவீடன், 14 நோர்வே, இருந்ததும்மூன்றுமுறை உலக சாம்பியனாக 15 போர்த்துக்கல், 16 அமெரிக்கா
இது அணி, 9வது 17 பல்கேரியா, 18 ஸம்பியா * பாலியல் பலாத்கா L5:ՖIID(9յ3, 5676IIL/L/L-Այ16716751, 19, ஆர்ஜென்டினா, 20. ருமேனியா UITGAWE UIT
- 2,939. விடயத்தில் குற்றம்
臀·卯 நேற்று சிறுபெ ந்ாளை யாமறியோ
டனை கிடைக்கு SIGITEİNLEGT Cus மிக இளம்வயதில் டெஸ்ட் "சட்டம் ஒரு போட்டி ஒன்றுக்குத் தலைமை வாதம் ஒரு விளக் தாங்கியவர் என்ற சாதனைக் விளக்குக்கு 6 குரியவர் இந்திய வீரரான தேவை. அதாவது
மன்சூர் அலிகான் பட்டெளடி. இவரைத் தவிர இளம் வயதில் டெஸ்ட் போட்டிகளுக்குத் தலைமை தாங்கியவர்களின் விபரம் இதோ: மன்சூர் அலிகான் பட்டெளடி (21 வருடங்களும் 77 நாட்களும் இந்தியா எதிர் மேஇதீவுகள் 1961-62 வக்கார் யூனுஸ் (22 வருடங்களும் 15 நாட்களும் பாகிஸ்தான் எதிர் ஸிம்பாப்வே 1993-94 ஐடிகிரெய்க் (22 வருடங்களும் 194 நாட்களும் அவுஸ்திரேலியா எதிர் தெஆபிரிக்கா 1957-58 ஜாவெட் மியான்டாட் (22 வருடங்களும் 260 நாட்களும் பாகிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா 1979-80 எம் பிஸ்ஸெட் (22 வருடங்களும் 306 நாட்களும் தெ ஆபிரிக்கா எதிர் இங்கிலாந்து 1898-99 எம்பிபெளடன் (23 வருடங்களும் 144 நாட்களும் இங்கிலாந்து எதிர் தெ ஆபிரிக்கா 1888-89 எஸ்.ஆர் டெண்டுல்கர் (23 வருடங்களும் 11 நாட்களும் இந்தியா எதிர் அவுஸ்திரேலியா 1996
ஜி.சி. கிரான்ட் (23 வருடங்களும் 21 நாட்களும் மேஇதீவுகள் எதிர் அவுஸ்திரேலியா 1930-31
குந்த சாட்சியங்க
* quï flög9un!" இந்தியா வென்று பார்த்தீரா?
Tsii. S. st Φ 6δόν 60ιρεΟιμά இல்லை.
* தற்போது சோக AFGADGAIL' LULJÄ9567 காரணம் என்ன?
கெளரவ ஐ எவ்டபிள்யூபிலிவ் (23 வருடங்களும் 292 நாட்களும் இங்கிலாந்து எதிர் ஜெயப
அவுஸ்திரேலியா 1882-83 D6767 G.FITAL) S SS SS SS SS SS SS SS SSS SSS SSS SSS SSS SSS SSS SSS SSS SSS SSS SSS SSS SSS SSS SSS SSS SSS SSS SSS SSS SSS SSS SSS SSS SSS SSS SSS SSS படம்பார்த்தும் அழ 'நினைப்பதுதான் க நூறுவோட்டிகள்
* புதிய கோணத்தி இலங்கை கிரிக்கெட் அணியில் 100க்கும் சிந்தியா? மேற்பட்ட ஒருநாள் சர்வதேச போட்டிகளில் Sl. LO விளையாடியவர்கள் மொத்தம் ஐந்து பேர் சிலப்பதிகாரப் அவர்கள் விளையாடியுள்ள போட்டிகள் 56 filth (35.67656. மற்றும் ஒட்ட எண்ணிக்கை போன்ற விபரங் ஆசிரியர் கள் வருமாறு: சிலப்பதிATTLE SS இருந்தது எது?" எ6 sig i போட்டிகள் இனிங்ஸ் 100 50 "ஊழ்வினையில்
LDITGOTO1687. *Wリ灰「リ 194 185 53.38 2 34 岛5、 "507607álfajt . அரவிந்த டி சில்வா 19 187 584. 73934.97. என்றான் இன்னெ "கோவலனின் 150 142 3826 4 26 30.36 என்றான் மற்றொரு ஹஷான் திலகரட்ன 139 120 26,35 2 29.27 20, LD/76006)/ அசங்க குருசிங்க 44 14. 38.43 ஒ | ஓ | ஐ | வித்தியாசமாக "ே n) காரணம்" என்றான்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"பொறாமை இப்போது புறாவுக்குத்தான்" என்று விடை அவன் சொன்னான்! "புறாவுக்குப் பொறாமையா? ஆச்சரிய வினா அவள் தொடுக்க 'நெஞ்சில் சாய மட்டும்தானே கொஞ்சும் புறாவுக்கு அனுமதி நீ கொடுத்தாய்
னால் எனக்கோ." னாக்குறியாய் அவன் நிறுத்த வெட்கிப்போனவள் தலை குனிந்தாள் "தாமரை தலை கவிழலாமோ?
தை இடையில் நிறுத்தலாமோ? டும் ஆசையில் மனுப்போட்டான். "இன்றிது போதும் இனி நாளை நன்றிது போதும் இனி வேண்டாம்" சொன்னது பொய்யென அறியாமல் சுள்ளென்று கோபித்து அவன் போனான்.
அவனாய் வரட்டும் என்றிருக்க
நினைத்தும் மனம் கேளாமல் நினைவில் கிடந்து புரள்கிறது! நேரில் செல்லத் துடிக்கிறது
மனமே உனக்கு மதியில்லை வெட்கம் என்ற குணமில்லை அவராய் வரட்டும் காத்திருப்பாய்
மிரட்டும் தனிமையைப் பொறுத்திருப்பாய்!
L மனமோ கேட்கும் அவள் பேச்சை?
மறக்கா நினைவில் முழ்கியது. மறவன் எங்கே எனத் தேடியது! உறவே வா எனப் பாடியது
DIT GOTLÁllaðIGAJIET
மனமோ நீ?
வெறுத்துப்போனவர் பின்சென்று தரத்தைக் குறைப்பது முறையாமோ?
மீண்டும்பிரதமராவாரா? எம். மஜீட் கிண்ணியா
என்று பாகிஸ்தான் 'ப்படுவதாகத்தான் தெரி அலையும் அம்மணி துபோலத் தெரிகிறது.
நற்று, இன்று நாளை க்குங்கள்?
ாஜ்குமார், பெல்மதுளை ாறி இன்று காட்டுத்தி b LյոL/gG|Ո/
a ரத்தில் பலியானவர்கள் ாட்டப்பட்டவர்களுக்குத்
DMT எம். எட்வேட் அந்தணி, லைன் வீதி கொழும்பு இருட்டறை வக்கீலின்
ண்ணெயும், திரியும் ஆதாரங்கள் தேவை. தேவை இரண்டும் சேதாரம்தான். ஆகவே
க்குக்கு உதவாது
டெட்டன் கிண்ணத்தை பிடும் என்று எதிர்
ரமணியன், டிக்கோயா. சொல்வதானால்,
படங்களைவிட நகைச் நன்றாக ஓடுவதற்கு
மநாதன், மட்டக்களப்பு பாதாது என்று திரைப் வண்டுமா? என மக்கள் 762327Lib.
சிந்திப்பது எப்படி
கந்திரன், கொழும்பு-1 பாடத்தில் மாணவர் ாத் தொடுத்தார் ஓர்
உருவாகக் காரணமாக
பயன்" என்றான் ஒரு
தியை புரியவைப்பது"
IDTG270/Gir. சபல புத்திதான்" D7G2a16.
LDL (6th G.IIIb.L. ாவலனின் மறதிதான்
"கோவலனின் மறதியா? அது என் னப்பா?" என்று கேட்டார் ஆசிரியர்
"மாதவி : சென்ற கோவலன் கண்ணகியின் நகைகளையும் வாங்கிச் செல வழித்துவிட்டான் கண்ணகியின் காலில் இருந்த சிலம்பையும் அப்போதே வாங்கிச் செலவழித்திருந்தால் சிலப்பதிகாரம் நடந்திருக்குமா?" என்று கேட்டான் மாணவன்.
உலகில் மிக உயர்ந்த மதங்கள் மூன்று கூறுங்கள் பார்க்கலாம்?
செல்வி எஸ். தர்சினி, மாத்தளை உண்மை, நேர்மை, உழைப்பு
* இந்தியாவில் புலிகளே இப்போது இல்லையா? அல்லது கண்ணில் மண்ணைத் விவிட்டு நடமாடிக் கொண்டுதான்
ருக்கிறார்களா?
சி. நகுலேஸ்வரன், ஹட்டன் இந்தியாவில் புலிகளே இல்லை யென்பது பச்சைப் பொய் உலகிலேயே புலிகள் அதிகமாக உள்ளநாடு இந்தியாதான் கிட்டத்தட்ட ஐயாயிரம் புலிகள்வரை அங்கு இருப்பதாகப் புள்ளிவிபரம் வெளியிட்டிருக்
கிறது வனவிலங்குத்துறை என்ன தகவல் போதுமாங்க
* ஒரு கடிஜோக் பிளிஸ்?
ஆர். இலட்சுமணன், கண்டி "மாட்டுக்கும், கழுதைக்கும் பிடித்தமான ரொட்டி எது?
"சுவரொட்டி!"
* அழகிப்போட்டியால் யாருக்கு லாபம்? IDIT, gifigissil, sui5,600i. முதலிடத்தில் வரும் அழகிக்குத்தான் மொத்த லாபம் மொடலிங் செய்து சம்பாதித்து கொண்டிருந்த 18 வயது கிரிஸ் அழகிக்கு பெங்களுரில் அதிஷ்டம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டி யிருக்கிறது. உப தகவல் கிரிஸ் அழகியின் உயரம் 5 அடி 9 அங்குலம் இரண்டாவது இடத்தைப் பிடித்த கொலம்பியா அழகியின் உயரமும் அதே நடுவர்களுக்கு உயரம்தான் பிடித்திருக்கிறதாக்கும்
தர்மசங்கடமான நிலை என்றால் என்ன flögum?
யு.எம். முகமட் கல்முனை, தன் கணவனை அழைத்துக்கொண்டு டாக்டரிடம் வந்தாள் மனைவி
"என் கணவருக்கு ஒரே களைப்பாக இருக்கிறது. உடம்பும் உளைச்சலாக இருக்
சுந்தரி மனதை விசாரித்தாள். "மானம் என்பது பெரும் தகைமை மாறாத காதலில் மீளாத ஆசைகொண்டாலும் இல்லாமல்போகுமோ அத் தகைமை” சுந்தரி மீண்டும் கேட்டுவைத்தாள். மானம் நான் அறியேன்! தகைமை நான் அறியேன்! தனிமை நான் அறிவேன்! தவிப்பும் நான் அறிவேன்! துணையை நான் பெறவே துணிந்து அவர் பின் செல்வேன்! அன்புக்கு தடைகள் இல்லை, ஆசைக்கு வெட்கம் இல்லை, நோய்க்கு மருந்து வேண்டும் என் நோய்க்கு அவர்தான் வேண்டும் வேறொன்றும் நான் அறியேன்! மனம் சொல்லிப் புறப்பட்டது. "அன்புக்கு தடைகள் இல்லை. ஆசைக்கு வெட்கம் இல்லை. தனிமையில் ஆசை கொல்லும் துணையினை நாடும் மனம் நாணத்தை அறியாது செல்லும்" "மானத்தை அறியாமல் செல்வது தகுமோ மனமே"
"காதலில் இது சகஜம் சொன்னவர் திருவள்ளுவர்" மனம் அந்தக் குறள் சொன்னது
செற்றார்யின் செல்லாப் பெருந்தகைமை SITUD GLBT di
உற்றார் அறிவதொன்று அன்று
குறள்-1255 அதிகாரம்-126
கிறது என்கிறாள். நன்றாகப் பரிசோதித்து மருந்து கொடுங்கள் டாக்டர்" என்றாள்.
டாக்டர் கணவனை பரிசோதித்துவிட்டு, "உங்கள் கணவர் நன்றாக ஓய்வெடுக்க வேண்டும் தூக்கமாத்திரைகள் எழுதித்தரு கிறேன், வாங்கிக்கொள்ளுங்கள்" என்றார். "தினமும் எத்தனை மாத்திரைகள் அவருக்குக் கொடுக்க வேண்டும் டாக்டர்?" என்றாள் மனைவி
"மாத்திரை அவருக்கில்லை, உங்களுக் குத்தான்" என்றார் டாக்டர்
டியர் சிந்தியா உங்கள் வாழ்க்கையில் மறக்கமுடியாத நாள் எது?
எம். ஜெய்சங்கர், திருமலை இன்று.
* சில்க் சுமிதாவின் இடத்தைப் பிடிக்கக் கூடிய கவர்ச்சி நடிகை யார்?
ஜெ. சிவபாலன், மட்டக்களப்பு கவர்ச்சிக்கென்று தனி நடிகைகள் தேவையா? என்ன? சில்க் இருக்கும்போதே கதாநாயகிகள்தானே அவருக்குப் போட்டி?
* தமிழ் அரசியல் கட்சிகள் என்ன செய்து ಇಂದ್ಲಿ
மு. மோகனதாஸ், கொழும்பு-06 அடுத்த பிரச்சனை எப்போது வரும் என்று அறிக்கைவிடக்காத்துக்கொண்டிருக் கின்றன என்ன நடந்தாலும் ஜனாதிபதிக்கு ஒரு கடிதம் அனுப்பிவிடுகிறார்கள் இவர்கள் கடிதம் அனுப்பாவிட்டால் ஜனாதிபதிக்கு நாட்டில் நடப்பதெல்லாம் தெரியாது பாருங்கள்!
* காதலியிடம் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைக் கொடுக்கும் காதலர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்?
எச்.எம். பஸில், கல்முனை. சமாளிக்கலாம் என்னும் நம்பிக்கைதான் இப்படித்தான் ஒரு காதலன் தன் காதலியிடம், "உனக்காக நான் சாவையும் சந்திக்கத்தயார்" என்று சொல்லிக் கொண்டி ருந்தான்.
அந்தக் காதலியும் தன் காதலன் தனக் காகச் சாவையும் சந்திப்பான் என்று தந்தை யிடம் பெருமையாகச் சொன்னாள்.
தன் மகளின் காதலனை கையோடு கூட்டிவரச் சொன்னார் தந்தை அவனும் வந்தான்.
ஒரு புலிக்கூண்டுக்கு அருகே அவனை அழைத்துப்போனார்.
இந்தக் கூண்டைத் திறந்து உள்ளே போய்விட்டு வா. உனக்கு என் மகளை கல்யாணம் செய்து வைக்கிறேன்" என்றார் தந்தை
புலிக்கூண்டருகே சென்று பார்த்துவிட்டு காதலன் சொன்னான்;
நான் சாவைச் சந்திப்பதாகத்தானே சொன்னேன். ஆனால் புலி சாகவில்லையே உயிரோடுதானே இருக்கிறது
* பாகிஸ்தான் அணியை டெஸ்ட்போட்டியில் நியூஸிலாந்து வீழ்த்திவிட்டதே
எம். பெளஸர், புத்தளம். நியூஸிலாந்து அணிக்காரர்கள் தாங்கள் ரோசமானவர்கள் என்பதை நிரூபித்துவிட்டார் கள் விளையாட்டிலும் ஆக்ரோசம் தேவை. ஆத்திரம்தான் தேவையில்லை.
* எம்.ரி.வியில் சன் ரி.வி இப்போது stÜut P
சி. ராஜசேகர், மருதானை. gair fhoill/g/ éirib. Iflofóg é 9/LILIII). என்ன கோபம்? அரைகுறையாக நிகழ்ச்சி களைக் காண்பித்து அதன் தரத்தையே பாழாக்குகிறார்கள்.
J.01-0, 1996

Page 19
இராமபிரானுடைய தூதுவனாக விசுவ ரூபமெடுத்து விண்ணிலே தாவிய ஆஞ்ச நேயர் மிக வேகமாகப் பறந்தார். அவருடைய தோற்றம் கதிரவனின் சஞ்சாரமோ என்று ஐயுறத்தக்கதாக இருந்தது. காலையில் கிழக்கே தோன்றி மாலையில் மேற்கே மறையும் கதிரவன் அனுமனோ வடக்கி லிருந்து தென்திசை நோக்கிப் பயணமா கிறான். ஆகவே வானில் மற்றுமொரு கதிரவன் பவனிவரவில்லை என்பது தெளிவாயிற்று மரமேரு மலையின் சிகரங்களில் ஒன்று
இராமதூதன் பயணத்தில் எதிர்கொண்ட இடையூறுகள்
வருந்தி மன்னிப்புக் கோரினார். தான் எடுத்துக்கொண்ட பணி சுபமாக முடியும் வரை பசி, தாகம், தூக்கம் மற்றும் ஓய்வுக்கு இடமே இல்லை என்று கூறி, தனக்கு விடையளிக்குமாறு வேண்டினார். அனு மனின் இராம பக்தியையும் கடமையுணர்ச்சி யையும் கண்டு மனம் நெகிழ்ந்த மைநாக மலை தன் உருவத்தை நகர்த்தி வழி விட்டது. இராமர் பணி வெற்றிபெற வாழ்த்தி அனுப்பிவைத்தது.
சிறிதளவு நேரம் மைநாக மலையின்
முன்பொருமுறை வாயுபகவானால் பெயர்த் தெடுக்கப்பட்டு தென்திசைக் கடலில் வீசப் பட்டது. அவ்வாறு வீசப்பட்ட மலைச் சிகரம் எவ்வாறு வானில் பறந்ததோ, அதே வேகத்தைவிட கன வேகத்தில் அனுமன் சென்றார். ஊழிக்கால முடிவில் ஏற்படக் கூடிய பயங்கரமான வேகம் தோன்றி
விட்டதோ என்று தேவர்களே அஞ்சினர். இவ்வாறு அனுமன் சென்று கொண்டி ருக்கும்போது இடையில் கடலில் ஒரு பெரும் மலை ஒன்று திடீரென்று தோன்றியது. அனுமன் செல்லும் வழியை அம்மலை மறித்து நின்றது. இதனைக் கண்ட அனுமன் சினமுற்றார். தான் மேற்கொண்ட பணியை எவர் தடை செய்தாலும் அத்தடையைச் சிதறடித்துவிட்டுச் செல்லும் மனத்திடத் துடன் பறந்து கொண்டிருந்த இராமதூதன், தன் முழு பலத்தையும் ஒன்று திரட்டினார். கன வேகத்தோடு போய் அம்மலையுடன் மோதினார். மலை அசைந்தது. இருப்பினும் அனுமன் தொடர்ந்து செல்வதற்கான கிடைக்கவில்லை. ஆனால் அம்மலையி விருந்து பேச்சொலி கேட்டது
ബ "அதிபராக்கிரமசாலியான ஆஞ்சநேயனே நான் உமக்கு எதிரியல்ல, இராமபிரானுக்கும் எதிரியல்ல என் பெயர் மைநாக பர்வதம் இந்திரனுடைய கோபத்திலிருந்து என் போன்ற பர்வதங்களை உம்முடைய தந்தை யான வாயுபவகானே காத்து சமுத்திரத்தினுள் மறைத்து வைத்தார். ஆகவே எங்களுக் குத் துணைபுரிந்தவருடைய புதலர்வராகிய உமக்கு உதவுவதே எனது நோக்கம். இது தவிர பூரீ இராமச்சந்திரன் சாகர பரம்பரை யிலுதித்தவர் சாகர குலத்தவர்தான் சமுத்திர ரஜனின் இடையூறுகளைக் களைந்தவர்கள். இராமர் பணியேற்று தென்திசை செல்லும் உம்மை உபசரித்து அனுப்பி வைக்குமாறு சமுத்திரராஜனே எனைப் பணித்தார். ஆகவே என்மீது சில நாழிகைகள் தங்கி விருந்துண்டு களைப்பாறிச் செல்வீராக
இவ்வாறு மைநாகம் கூறியதும் ஆஞ்ச நேயர், தன் அவசர புத்தியினால் அம் மலையைத் தாக்கித் துன்புறுத்தியமைக்காக
குறுக்கீட்டால் தாமதம் ஏற்பட்டிருந்தமை யினால், மேலும் தனது வேகத்தை அதிகரித்து தன் பயணத்தினை அனுமன் தொடங்கினார். எந்த ஒரு காரியத்தை மேற்கொண்டாலும் அதில் பல குறுக்கீடுகளும் தடைகளும் ஏற்படுவது இயல்பு. இத்த கைய இடைஞ்சல்களை எத்தகைய சலிப்பும் களைப்புமின்றி எதிர்கொள்ளும் திடமனதும் வல்லமையும் உள்ளவரே வெற்றிகளைக் குவிக்கக் கூடியவராவார். எடுத்த காரியங்க ளில் எத்தடையுமில்லாமல் வெற்றி கிட்டு வதில் எத்தகைய சுவாரசியமும் இருப்ப தில்லை. தடைகள் ஏற்படுமானால் அவற் றைத் தமது சாமர்த்தியத்தினால் களைந் தெறிந்து கொண்டு முன்னேறும்போது, அத்தகையோரின் எத்தகைய துன்பத்தையும் தாங்கி முன்னேற வேண்டும் என்ற-வேகம் அதிகரிக்கிறது. தடைகளைத் தாண்டிப் பெறும் வெற்றியே என்றும் நிலைத்து நின்று பயனளிக்கக் கூடியது.
ஆஞ்சநேயரின் பயணத்திலும் பல தடை கள் ஏற்படுகின்றன. மைநாக மலையின் அன்புத் தடையிலிருந்து விடுபட்டவருக்கு மற்றுமொரு தடங்கல் முன்வந்து நிற்கிறது. தேவர்கள், அனுமனின் திடசித்தத்தைப் பரிசோதித்துப் பார்க்க உருவாக்கப்பட்ட திட்டம் இது.
கடற்பரப்பையும் வான மண்டலத்தை யும் தொட்டுத்த நின்றது போல் மிகப்பயங்கரமான இராக்கத உருவம் ஒன்று அனுமனை விழுங்குதவற்கேற்றவாறு வாய் பிளந்து நின்றது. "ஏ வானரமே! நீ எங்கே போக வேண்டுமானாலும் எனது வாயுள் முதலில் புகுந்தாக வேண்டும்," என்று அவ் வுருவம் காஜித்தது. அப்போது அனுமன் மிகப் பிரமாண்டமான உருவோடு விண்ணில் பறந்து கொண்டிருந்தார். ஆனால் அந்த இராக்கத உருவமோ, அனுமனுடைய உருவத்தைவிடப் பன்மடங்காக தனது வாயைப் பிளந்து கொண்டிருந்தது. அனுமன் தனது வடிவத்தை மேலும் பருமனாக்கியபோதும், அதற்கேற்றாற்போல் அந்த இராக்கத உருவ மும் தனது வாயை அகட்டியது ஆஞ்சநேயர் ஒரு தந்திரத்தை உடனடியாகக் கையாண்டார். தனது வடிவத்தை மிகக் மிகக் குறுக்கி ஒரு சிறு வண்டுபோல் உருவெடுத்து அதன் வாய்க்குள் புகுந்து சுலபமாகவெளியேறினார்.
1 ஏ.எல். பரீத்.
106, புத்தளை, மொனராகலை 2. ஆயிஷா லாபிர்
3I, LDLGA IGO GT LI JGM JITTI, LDLG) u 60506MT.
இராமாயண்ணப் SLITTL Ligaz = 5 7 gerfluum GOT GIGGOL :- தாய் அஞ்சனாதேவி - தந்தை வாயுபகவான்.
3. எம்.வை.எம். மதனி. மீரிகாம வீதி, நீர்கொழும்பு 4. ஆர். ரவி.
72, றாகலை பசார், ஹல்கரனோயா, 5. செல்வி ரஞ்சனா நவரத்தினம், வில்சன்ற் மகளிர் கல்லூரி, மட்டக்களப்பு
IJ 01-07, 1996
LL2 EED. 59 Gonஓஅனுமனின் amredir uwclear 	air Curig sy pur' ll päpi solasejäehestyotuotatoliisituti?
டிசம்பர் 07 க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி:
LLLLTSTZS00S TLLLLLTSTLLTS0000S LLLLLLLLS
இதனைக் கண்ட அந்த மகிழ்ச்சி அடைந்தவனா இராமபிரான் எதற்கா அக்காரியங்கள் நிறைே துணையாகக் கொண்ட தூதனாக இருப்பதற் தகுதியுள்ளதுதானா எ6 கள் சிலருக்கு ஏற்பட்ட தகுதியினைப் பரிசோ சரசை என்ற பெயரு என்னை அனுப்பினார் டைய இலட்சியம் ஈே நிற்கும் தகுதி உமக் உண்டென்பது நிருபணி எத்துன்பம் துரத்தில் யெல்லாம் தகர்த்தெறிந் உம் பணி தொடரட்டு கூப்பி வணங்கி சரசை, வழி அனுப்பி வைத்த
மீண்டும் தன் முழு அனுமன் தன் வேகத்ை காததுரம் சென்றதும் அவரை அறியாமலே முன்னேற முயன்றபோ: கப்படுவது போன்ற உ ஆஞ்சநேயர் அவதானித் தன் பார்வையைச் சூழல் அறிய முயன்றார். ஆ கண்டு பிடிக்க முடி மேலுள்ள அண்ட வெ குறியையும் காண மு குனிந்து கடலைப் பார்த் நிழலை ஒரு பூதம் கொண்டிருப்பதைக் க
நிழல்பி "ஏ நிழல்பிடிபூதே விடு இல்லையேல் எ யூறாக இருக்கும் உ தயங்கமாட்டேன்," என் இதனைக் கேட்ட நிழல் மாகச் சிரித்தது. " சமுத்திரத்தையே அட திருக்கும் என்னையா ( கனவு காண்கிறாய்? ந எனக்கு கடுமையான ப என் பசி தீரவேண்டும் சீக்கிரம் என் வாயினுள் வந்து விடு" என்று க இதற்கிடையில் அந் வலிமையினால் அனுப அருகே இழுபட்டு வந்து முழுவதையும் திரட்டி வாயில் தனது கால் இருப்பினும் அனுமனி மீறி அப்பூதத்தின் வாயு பட்டுவிட்டார். இவ்வே தன் தந்திரத்தைக் ை வயிற்றுள் புகுந்து கொ நகங்களினால் அதன் கொண்டு வெளியே வர் தாரை என்ற அந்தப் பெருக்கெடுத்தோட கட நிறமாகக் கிடந்த ச செந்நிறமாக மாறியது "அனுமன் எத்த வெல்லும் பேராற்றலு: னின் பணிகளுக்கும் ஏர் தேவர்கள் போற்றிப் பொழிந்து வாழ்த்தின ராமபிரானுடை அனுமன் மீது பட்டதே இராமர் ஆட்கொண்டு நாமமே தனது தாரக அன்றே அனுமன் அ மகேந்திர மை போதே "ஜெயராம். ஜெயராமா."என்று சதா ஜெபித்துக் ெ அந்த மந்திரத்தின் மக் ரூபமெடுத்து வானில் பட்ட மூன்று இடை இராம மந்திரத்தால் ஆ செய்து பணியைத் ெ ராம நாமத்தின் பெருமான் கூறும் கரு
2010/5I9-5, 2010
ஊறு இல் தேறல்இல் அரச் தீமை அவை ஏறும் வகை எங்
"GUTAT DIT"Gra மாறும் அதின் பிறிது இல்
例 Gurrysis
ஒன்றன் பின் 5 தொடர்கின்றன. நல்ல պմաng arekgյլն մ: வரும் அரக்கர்தம் கெ மந்திரம் ஒன்றே து என்று உணர்ந்த நாமத்தை என்றும் உ பூண்டார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 

இராக்கதன் பெரு "வாயு புத்திரனே! க அவதரித்தாரோ பற உம்மையும் ஒரு ர், இராமபிரானின் த ஒரு வானரம் |ற சந்தேகம் தேவர் து. இதனால் உமது நித்துப் பார்க்கவே 60LU DIELDI5T6T கள் இராமபிரானு ID 209/60607 (UTC) குப் பரிபூரணமாக மாகிவிட்டது. இனி ாலும் அவற்றை து வெற்றிபெறுவீர். b என்று இருகை அனுமனை வாழ்த்தி
J. லத்தையும் செலுத்தி தக் கூட்டினார். சில அனுமனின் வேகம் யே தடைப்பட்டது. பின்னோக்கி இழுக் ணர்வு ஏற்படுவதை தார். நாலா பக்கமும் விட்டு, காரணத்தை னால் காரணத்தைக் பவில்லை. தனக்கு எளியிலும் எந்த அறி டியவில்லை. கிழே போது தன்னுடைய பிடித்து இழுத்துக்
SILITst.
ம என்னை விட்டு ன் பணிக்கு இடை ன்னைக் கொல்லத் றார் ஆஞ்சநேயர் பிடிபூதம் பயங்கர ானர்மே இந்தச் டமைப்படுத்திவைத் கொல்லலாம் என்று டக்கவே நடக்காது. சி. உன்னால் தான் காத்திருக்கிறேன். வந்து புகுந்து விடு. ர்ஜித்தது. தநிழல்பிடி பூதத்தின் ன் அதன் வாயின் விட்டார். தன்பலம் அந்த பூதத்தின் களால் உதைத்தார்.
ன் கட்டுப்பாட்டையும் அனுமன் இழுக்கப் ளையிலும் அனுமன்
கயாண்டு பூதத்தின்
Iண்டு, தன் கைகால் பயிற்றைக் கிழித்துக்
து விட்டார். அங்கார
பெண்பூதம் இரத்தம் லில் சாய்ந்தது. நீல LlG) 9/9C3aJELIDITA,
கைய பகையையும் டையவர்: இராமபிரா றபெருவீரன்" என்று புகழ்ந்து பூமாரி
T
பார்வை என்று
அன்றே அனுமனை
விட்டார். இராம மந்திரம் என்பதனை
றிந்து கொண்டார்.
லயில் ஏறிநின்ற
oavyaii osi" (3,Toyav63ın mna,
(65 點 SEGONGADEGEfts- GAMINGGAMIT SEGONGADEGHÍ (BUGANGEmGÖT.
ஞா-ஹ @ D பிரபா வணக்கம் அண்ணே நான்தான்
DITGOTS பிரபாகரன் பேசுகிறேன். ಇಂಗ್್
FULJLLJLDGTTG) 195(5bolLJATILLITTGATT616TTITJIB5 IGNITIL டாயா (கரகர்வென்று பிரபா-நீங்கள் அண்ணனுக்கெல்லாம் ತಿಳ್ದ?" எப்போதும் உங்கள்
69TI =#@အိုး: தம்பி உனக்கு கரும் ULT 95.6T60Tá(95l 9ÚLIT 56) LDT
து எனககு அUபா நலமா? | újUT- 9QI al GT 15TL19) BITSM Stillæg ಫ್ಲಿ" 5D 605 DEG), 1 360TLIGO
ஒலிக்கிறது. கலைஞர் சென்று எடுக்கிறார்.
56635i-fi இபேச்சுவார்த்தை=ே
îıyurti:- GAGAppsätgof gGOL 968. GOOTIT2 க:ை தமிழாய்ந்த தமிழன்தான் தமிழ்நாட்டின்முதலமைச்சராக்வேண்டும் என்று ச்ொன்னார் அறிஞர் அண்ணா நான் பதவி இழந்துவிட்டால் நம் அண்ணன் கண்ட கன்வு நனவாகாமல் போய்விடுமே தம்பி வங்கக் கடலோரம் உறங்குகின்ற நம் அண்ணன் கனவுக்கு Ls LIEGELD 岛
JUTTA- GJITJV560600T LITUD 6T 60T ADJ55 TC560
சொல்கிறீர்கள் O)5 கலைஞர்- வரவேண்டாம் என்று சொல்லு மளவுக்குவன் நெஞ்சக்காரனல்லநான்
கலைஞர்- வீடியோவில் பராசக்திபார்த்தாயா தம்பி பார்பார் தரம்குறையா கருத்துக் கள், தங்கநிகர் எண்ணங்கள், பொங்கு தமிழ்உணர்ச்சிகள் யாவும் வளரும்பிள்ளை ಛೀ LD6NJIJ 9IULIT
ட்டில் இல்லையா? எங்கே சூட்டிங் பிரபா அவர்அகிம்சைவாதியாச்ச்ே சூட்டிங் குக்கெல்லாம்போகமாட்டாரே! உங்க்ள் ಕ್ಲಿಲ್ಲ' ஏதோ கோளாறு 56 GOSOTILD. == ဓားနှီ புலனாய்வுத் துறையை அனுப்பி என் இளவலைமோப்ப்ம்பிடிக்குமளவுக்கு
G ரபா-நீங்கள் பேசுவது புரியவில்லையே?
: நான் பேசுவ
凯 மக்களுக்கே புரிவதில்லை. ஆனாலும் மறக்காமல் கைதட்டுகிறார்கள் அ
அது தான் ஏன் என்றுஎனக்கும்புரிவதில்ல்ை தம்பிஉனக்குப்டிப்பில் ஆர்வமாநடிப்பில் 95 TGAULDT
பிரபா அரசியலுக்கு நான் செல்லப்போவ
Ակնկ: T B படித்துக் #Â 默 ಕಿರಾಅಗ್ರ ಕ್ಲಿಕ್ಹಅpı ೧೮ಕ್ತ್ಯುತ್ತಿ
உனக்கோ பேச்சில் துடிப்பு வருகிறது. வருங்கால தலைமுறையில் எனக்கொரு பிடிப்பு வருகிறது. விஜய் வந்தால் நான்
சாரித்ததாகச் சொல் பிரபா விஜயயோர் அது விஜய் கலைஞர்: விஜய் என்று நான் அழைத்தால் அது உன் தந்தை விஜயகாந்த்தைக் குறிககும. ரபா- கலைஞரே தவறாக நினைத்துக்
C 凯 கொண் 18ഞ്ഞത്രെ!-
6T60601
தம்பி குழப்புகிறாய்? நீ
ಙ್ಗಹಿತಿ' மைந்தன் பிரபாகரன் தானே - Iúil]UT:- RIU: ಇಂತ್ಲ್ಗಿ GIGôr Gorfflu Shs) ருந் ரபாகரன் பேசுகிறேன்.
றிச் ((சLoடன்று காதலருந்துறகவரை ருமுறை பார்த்துவிட்டு) GTGOTOOTS DITUTSDOT பிரபா என்ன் அண்ணா ஆச்சரியமாகஇருக்
கிறதா? o ஆச்சரியம், மாச்சரியம் என்ப
வற்றுக்கு இடம்கொடுக்காதவன் உள்ளம் க்கிறது, உம் குரல் கேட்ட
பின்னர் வெள்ளமென மகிழ்ச்சிவிரைந் தோடி வருகிறது என் உள்ளத்தில்
ஜெயராம். ஜெய 'ಜ್ಞ மறந்துவிட்டீர்களோ என்று நினைத்
அனுமனின் உணர்வு இருந்தது. GOLDALI ITGBGANGBALI GANGGAI றக்கலானார். எதிர்ப் யூறுகளையும் அந்த ந்சநேயர் பொடிபடச்
ாடர்கிறார்.
மகிமை பற்றி கம்பர் த்தைப் பார்ப்போம்:
IGJGOT
அறம் உன்னா கர்புரி
தீர
கு உளது? I GTaya)ITIi)
DITUDI என வலித்தான். தரகாண்டம்884824
ன்றாக துன்பங்கள் DB/467 67.6/1060AMILD மைகளையே புரிந்து | |ứìJum. 轟 டுமைகள் திர இராம ணைபுரிய வல்லது அனுமன் இராம சரிப்பதென உறுதி
ாடர்ந்து வரும்)
கலைஞர்- கடலால் பிரிக்கப்பட்டாலும்
உள்ளத்துஉணர்வால் நாங்கள் 響 ப் பாழர்ய்ப்போன கடல் ந்து பைந்தமிழர் நம்மைப் க்கிறதே என்று நான் ஏங்காத நாளில்லை.அந்த ஏக்கத்தால் தூங்காத S நாள் உண்டு கொடு
JUT-5LGV 616016015LG), 805(376) ol3T0lhl கள் போதும்,நீங்கள் |ိနှို ಛಿ: நேரத்துக்குள் விரைந்துவர என்னால் (pl. வந்து காட்டவர் கலைஞர்-வாத்ம்பிவரவலதுகாலை எடுத்து வைத்து வா இத் க்ரையில் உன் அண்ணன் காத்திருக்கிறேன் வா என்றெல்லாம் அழைக்கவேண்டும் என்பதுதான் என்ஆச்ைநீர்வரும்போது வரவேற்க நான் என்று நினைக்கும்போதுதான் வாஎன்று அழைக்க என் நாறுக்கிறது பிரபா-ஏன் அண்ணா,வெளிநாட்டுப்பயணம்
செல்லப்போகிறீர்களா? கலைஞர்- இல்லிையடா தம்பி நீர் ಘ್ವಿ வருவதாகசெய்திகிடைத்தாலேபோதும் 6T6T60601 அனுப்பிவிடுவார்க்ள் பாய்விடும் என்று
அஞ்சுகிறீர்களா?
கலைஞர் ஆட்சி போகும் காட்சிகளை
காணாதவ்னா நான் முள்ளிலே
என்று சொன்னாலும், முல்லையிலே ப
என்று சொன்னர்லும் இரண்டையும்
கருதும் இனமானம் காண்டவர்கள் நாங்கள்
வரவேண்டும் என்று நான் அழைக்கத் தக்க சூழல் இல்லாத காரணத்தால், வா என்று வரவேற்க முடியாமல் என் நா 鬣 ப்பட்டிருக்கிறது என்றுதான் சொல்
D60T ÓJurt:- நான்வரவில்லைநம்ஆட்களை
அனுப்பிவைக்கவா? கலைஞர்-அடுத்தநிமிடமே கவர்னர் என்னை அழைத்து உம்மை வீட்டுக்கு அனுப்பி வைக்கவா என்று கேட்பாரோ என்று யோசிக்க வேண்டியிருக்கிறது. பிரபா- அகதிகளை கலாம் அல்லவா? கலைஞர்- அனுமதி என்பதில் முதலிரு எழுத்துக்களும் அனுபவத்தைக் குறிக் கிறது. பின்னிரு எழுத்துக்களும் மதி என்று புத்திசாலித்தினத்தைக் குறிக் கிறது. நம் அரசியல் எதிரிகளோ, அகதி கள்வந்தால் புலிகளும்வருவார்கள் என்று அனுபவத்தோடு பேசுகிற காரணத்தால் ஆட்சியிலிருக்கிற நாங்கள் புத்திசாலித் : அகதிகள் விட்யத்தை கையாளவேண்டிய இக்கட்டான்
நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோமேயல் லாமல், அகதிகளை கடலிலே தள்ள
வேண்டும் என்கின்ற பொல்லாத நோக்கம் ஒருநாளும் கிடையாது. பிரபா-மத்திய அரசிடம் நம் சார்பாக
UğALLIITñiji, Šiltig. GITT? கலைஞர் எடுத்துச் சொல்லிக் கொண்டு ான் இருக்கிறேன். அடித்துச் சான்னால்தான் கேட்பார்கள் என்றால் அதற்கும் நான் தயாராயிருக்கிறேன். ಛೀ அண்ணா நமக்கெல்லாம் மன்முறையைப் போதித்த காரணத் 5 TGAU, GNU 60T (yp 50), D Jon... LTT 25 6 T 607 பொறுமையாக் : D பிரபா- எங்களைப் பற்றி என்ன
நினைக்கிறீர்கள் அண்ணா கலைஞர்-தமிழ்நாட்டுப்பக்கமே வரக்கூடா
என்று நீங்கள் နှီးဂျိုးမျိုးဂြို இருப்பதுதான் எனக்கும் நம்பிக்கை தருகிறது பிரபா எங்கள் போராட்டத்திற்கு உங்கள்
ஆதரவு இருக்கிறதா அண்ணா! கலைஞர்- ஆதரவு கிடையாது என்று ஏப்போதுமே நான் சொன்னதில்ல்ை நீங்கள் அங்கேயே இருந்துகொண்டு போராடுங்கள், நாங்கள் இங்கேயே இருந்துகொண்டு ஆதரவு தருகிறோம். அதுதான உங்களுககும நல்லது 6TIBI95(S1595(95LD J56V)6Vg5I. பிரபா- நன்றி கலைஞரே அவசியப்பட்டால்
நாம் மீண்டும் சந்திக்கலாம் கலைஞர்- போனில் மட்டும்தானே நேரில்
அல்லவே? பிரபா- போனில்தான் கலைஞர் (நிம்மதிப்பெருமூச்சேரடு) ஒட்டுக்
கட்டுத் தொலைக்கப் போகிறார்கள் பிரபா- கேட்கட்டுமேன், எம்மை யார் என்ன
செய்ய முடியும் கலைஞர்- உங்களை யாரும் ஒன்றும் செய்யமுடியாது என்பது என்க்கும் ஏங்களை ஏதாவது செய்து டுவார்களோ என்றுதான் பொறுப் போடு சிந்திக்க வேண்டியிருக்கிறது. பிரபர உலகத் தமிழர்களின் தலைவர் இப்படியெல்லாம் கல்வரப்படலாமா? கலைஞர்-கலவரம்பலகண்டவர்கள்நாங்கள் எங்கே கலவரம்நடந்தாலும் குரல்கொடுப் பவர்களும் நாங்கள்தான் ஆனாலும் இங்கே நிலவரம் சரியில்லாத காரண்த் தால்தான் யோசிக்கவேண்டியிருக்கிறது. slJum:- ரேனிலும் (Bug (GBGNGGOL msh
என்கிறீர்களா கலைஞர்-நான் அப்படிச்சொல்லமாட்டேன். எங்கள் கழகத்தின் பொதுக்குழுவைக் கூட்டிபெர்துச்செயலாளருடனும்கலந்து (SL 蠶 பதில் சொல்வதுதான் ஜனநாயக முறையாக இருக்கும் என்ற காரணத்தால், நான் இதற்கு உடனடி யாக பதில் சொல்லாவிட்டாலும், நான் என்ன பதில் சொல்லுவேன் என்பது
ரியும் என்பதால், பிரபா-புரிகிறது புரிகிறது.நன்றி வணக்கம்

Page 20
துங்குவதில் காணுமார்பன் நோவம் தாங்குவர்கள் அத் துகள்
ாப்பீடிய காங்க்ராண்ாங்கக் பத்துகிறோம்
படம் ன்று தன்
பார்பைக்ரிபார்வைக்கு VM
■■ 蒿「盲』 ACTUAN நம்பர் III у атину. பெண்களின் அழகே இரகசியம் *** KAKUUTA கிரத எங்காது என்ன நாங்கள் ான் நாடு
III, II, III DIAGANADATIDAK யூக்ள்
| 11
விதன் வயிற்தில் ாய மாதிரி ஒன்று காணப்படும் அதில் தட்டியை வைத்திருதும் குட்டியும் தாயைப்போயவே பயில் இராகத் துங்கிக் கொண்டிருக்கும் தங்ாது வ Yn yr Arthua 40%. விதமான நாட்களை பிளை : நாம் செய்கின்றன் நாள் வயிற்றில் பிருந்த பிாதுங்க ஆரம்பிப்பதால் கருவறைப் பழக்கம் ாழன் மட்டும் என்று புதுப்பழமொழி சொல்லலாம்
படத்தி பள்ள பாலூட்டியும் ஒரு நூங்கு முதுதான் குறுங்கு போல் இருக்கும் டி போல நீர் நாம் பிருக்கும் அமெரிகஅவுஸ்திரேபியக்காடுகளில்தான்து அதிகமாகாண்ப்படும் பண்பது தங்குவது பாது எவாமே ராயிஸ்தான் ாப்போதாவது ஜா வந்து தனது துண்ாயுடன் சந்தோசமாக g மத்தி தொங்கியபடிதான் வாரியம் பார்க்குமாம்
ாம்பெறி என்பதற்கு வேறு என்ன யதாரளம் வெண்புக்
-エ
tiny fill Ivyn ympLänsi Ni. al al 3.Ialului விக்கின்றா
ynhalaith ei gyda Will 16 Diwylliau a'u 990), Myfi ாவில் த ராயும்
சர் ருக்கிறது.ாட்ப Lipihu i ki liri அரிமுகப்படுத்தியிருக்கிற
italinis lista தொடர்புபெற்றுவிடாய் ாந்துவிடுபது ஒாவதி Aliaji i Nili ாட்டா தனியா நரத்துதாதுவ்ோர்கள் கருக்குள் பிருந்து ல்ெ
பல் அத்தனை மிராாள்ள பிறந்த கடி துன் ஆட்டக்கார்
திதியின்திரம்யூல் த்ெதும் அரக்குதி: Our எம்மிடயில் பந்துவீசி விக்கெட்டுகா துக்கியும் வேன்
- ராகா துரிதமாகச் சேர்க்கவும் வேண்டும் என்று ரீதியிருக்கிாகப் பெண்டுள்
இந்திய அரிதொடர் தோல்விகளை சந்தித்து கொண்டிருந்த தருளதி கப்டன் பொறுப்பைத் துக்கி டெண்டுள்ளின் தோல் வைத்துவிட்டாள் SKTTTTTT TTTTTTTT STSTTTTTTTTTTTTTT TZZZ S T TTTTTTT TTT S TTTT LLS SLL TTTTT ZTT T TT T TT TTTTTTTTT STTTTTT TTTTYTTTTT TTTTTTTTS
இந்தியாவில் டென்ட் பொட்டியில் புரேபிய அரிண்ய LTLTTTTT TTTTTTYS T TTT TTTTTT S T T S TTTTT TTTTTTTTTT TTT TTTTTT முகத்தைப் பாக்கவேண்டுமொன்ாரு புரிபுபட்டன் பதவியேற்று விாளா முதல் டென்ட் போட்டியில் வென்றதும் கிண்ணம் பெற்று கொடுந்ததும் கப்டனுக்கு ருெநாள்
பட்டன் கீர்ணப் போட்டியில் தொந்துகுெம் நிலையில் இருந் TTTTTT TZTTTTZ TuT TZ TLTTTTTTTTTTTTTTT T TTTTTY TTT TTT T TTTTTTTS LLL SLTTTTTTT TTTTTT S ZTT TT S TTTTTT Z Y TTTTTTTTTTT S ZTTTT TT LSS LTTTTTT S Z YTTT TTTTTTT TTTT TTT TTTTT TTTT T TYYY S T T TH அதுதான்ாதும் பிந்திய அாரடியா எழுந்துவிட்டா
சாதார ஆட்டக்காரர்கள் சிறந்த துவக்க ஆட்டக்கா மற் LTTTTTZ ZuTTTTKTT TT TTTTT L TTTTT TTTTTTTTT TT YYY LTTT LH
கயிற்ான் ே Thidاندا="MT"LT=" ITERJAL LIMITU U U U
 

தர்களிலும் இருந்திரான் காட்
ாய தாக் ாய்
th Ciutatua T T D D LDDLD
PSEASTREET COLOMBO 11
செட்டியர் தெருகொழும்பு 1
- த் நாத் நாடாள் Siim ா திருப்ப செல்லுமா பாங்களிடதொ unitial Missil It's a E. மயங்டவருகின்றனபந்ாயகபு i ?IYOBLJII uyi M v0DivLv4 iyuxi Juliy uvulVI LIII II TAviaisi 15 ul,
தர்கள் பெரிங்ாவில் ரு ாயிங்கள் பிான் டிந்து சட்டப் Nikiti parlier8. G. டெஸ்டா தொப பள்ளங்கை 1 டிய பயில்ருந்தாள்வட்வெளியா இருந்தும் மாட்டராா நாட்டிலும் விரைவில் பாவ புடன் ந்தமும் liġi TIT li Galiliiriiiiiiii iiTiiliilii ா சாங் பக்கும் விக்
யாரும் நாமுங் வத்துவிான்
தாண்டிய நாங்கள் கட் Mijiji Liiga Asili III. Kini TLIFT MINIMI
- hat fä Is Tifft TIM கிறது நாடா பிது நின்டா' என்று பாடந்தர் அளவில் i ரப்பவர்களும் maiori, w Infiniti ir i'r gyda'r துக்கொண்டு தெருவில் நடனம் ஆடிக்கொள் நல்வி நாட மயக்கூட கோல்நடையாக்கி
பயர்களும் டாடு சரி நக்கன் கம்பு விரயத்திற்கு ாருளொம்
படத்தில் இருக்கா பாருங்கள் மின்டர் ஆன்ட்ரேம் பார்கோள்வர் ஒரு நாய ராஜா பழ நடப்பது என்ன பெரிய போன்று துவ
'l iii iiiiiI ii iiiiiiiT iiriiiK IT MiNiM Fur Fall FTATTau til வ ஒட்டந்துத்து பாங் tali, li iT iiiiiii ii illi:
போட்டார மணி விட செக்கள்ாளில் பந்து முடிந்துவிட்டார் பரா இல் சொ ன் மிடத்தில் அசாதா செய்தார் அத்தோடு விட il-Maksa JWC Aril 9 xxiii I ம்ே திகதி மற்றொரு சாதா யயும் படத்ார் ரசியாவில் வெளிாராட்டிய் மிாப நரந்தை மா நிமிடம் சென்ாளின் நடந்து நடந்தார். இதுவரை முறியடிக்கப்படாநாயக சாதண்ாயா பிரண்டும் பதிவு செய்யப்பட்டுள்ளன
திபோதைய பிம்பிக்சாநாயாரும்பியர்தான் ாசிய நாட்டைச் சேர்ந்தவர் வேர் நடராஜா நட
UITET.
lumu || || || ||