கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1996.12.15

Page 1
Registered as a News Paper in Sri Lanka
NARAS ANKA
தமிழ்கட்சிகள் புவி
INDLUNGAIGÍ LOUILLERBEU
 
 

ней 泌Q
তথ্যসূচী | ET 19.15-21, 1996
ΟΙ ΤΟΠΟΟΟΠ D
WATAWA WEKDAY ,、
15:1 11 ܠܐ: 3,1 1 ܕܠܐ

Page 2
(LDUFID
ble Luja TITE GEALLIT
് ബ് அறிவித்துள்ளது அரசாங்கம் அரசாங்கத்தைத் தவிர வேறு யாரு ழ், இந்த அறிவிப்பை வியந்து வ ఇద్దరు
ங்கள்ை
துணையின்றி உறவி
Ksfull T. GAGÄ
பலநூறு இருக்குதம்
விழி ஏனென்றா துங்கு கண்மணி. சின்ன மரக்கிை உலகழிந்து f60), Gutu 760 III Gibs (6 உயிர் அழிந்து அன்னக் குலக் சமாதானம் வரும் ஆராரோ சொல் @g|ഖി) சின்னப் பிறப்பி துங்கு கண்மணி தாலாட்டுப் பா சுபா வரன்-கண்டி ეlეუწეუჩქი ქმე0||1||
ஏனென்றால் நீ.
தெருவில் வாழ்க்கை பட்டினிக்கு சோறுமில்லை பாலூட்ட தாயுமில்லை கருவறையில் கணிமலர்ந்து BIBLD நிலவறையில் நீர் சிந்த முலைப்பாலு தெருவோரம் துளி கட்டி விலைப்பாலு தினந்தோறும் வாடுகின்றோம்! இருப்பதற்கு போர்தேசமது கொடுத்துவிடும் இரப்பதற்கு நாம் போகுமிடம் எத்தனையோ? தாயகம் தர்
தெ லோஜனா-கொழும்பு-15,
ஏன் மறந்தீர்? இனியார்
கதியற்று வந்தவரை GLIGILI
கைதிகளாக்கிவிட்டீர் பெற்றோர்கள்
விருந்துக்கு அழைத்துவிட்டு துணியிலே 6
விரோதிகளாய் பார்க்கின்றீர் தம்பியை து
மனதில் மரணபயம் இனி நீ தூங்
மரத்தடியில் எம் வாழ்க்கை யாரம்மா தா
臀 DIT GOTIQUpsiTGITT ID of , iJ, GITIITLI
மதிக்க மட்டும் ஏன் மறந்தீர்?
ք. Աջ. : நம்பிக்கை
மஸ்கெலியா உனை நம்பி
2) Gör göIGDIG ஆராரோ ஆரிவரோ? ஆராரோ ஆரிவரோ அன்புத்தம்பி நீயாரோ
tiLDT UITGJIT அப்பா யாரோ
கோரங்களில்
RLIE த் தெரியவில்லையே!
ஆகாரம் தருவார் யாரோ a JC GUT ஆதரவு தருவார் யாரோ கனத்தைக் போரோயும் நாளேதோ IGoof G
போதுமடா போரின் தொல்லை கண்முன்
காரைதீவூர் சிவம்-குருக்கள்மடம் JLJLJ.T. 9
1 10:11 A △△△△△△△ー
வளிக்காட்ட்ட்டும் ఘ= '*
த்து து மட்டும் சரித்திரத்ன | . அன்பின் முரசே! 莎UQsó யாழ் குடாந நீ வாரம் தோறும் வழங்கி வரும் ஆசசிகர
 ைபுலம் இல்லாமல் அனைத்து அம்சங்களும் மிகவும் நன்றாக அரக் கட்டுப்பாடு இரத்தியமல்ல இருக்கின்றன.அதிலும் கொள்ளைராணி jäi jäjää தேவியின் கதை மிகவும் நன்றாக
இதி ருக்கின்றது.
தர்மலிங்கம் காந்தரூபன், கல்லடி
வேலூர் மட்டக்களப்பு
முரசு கொட்டுவது எல்லாம் முத்தாகத் தான் இருக்கின்றன. அதிலும் சிந்தியாவின் சிறப்பான பதில்கள் சிந்திக்க வைக் கின்றன. இலக்கிய நயம் தரும் ரசிகனின் ரசனை பிரமாதம் காதில பூகந்தசாமியின் கற்பனைக்கு ஒரு கைகுலுக்கல்
சுசுபாஷினி, மாத்தளை
E. என் இனிய முரசுக்கு
நீசுமந்து வரும் ஆக்கங்கள் அனைத் தும் தேனிலும் இனிது குறிப்பாக "தாய் நாவலைத் தொடர்ந்து வரும் "தூக்கு மேடைக்குறிப்பு", சுஜாதாவின் "அனிதா இளம் மனைவி பிரமாதம் உனது பணி தொடர எனது நல்வாழ்த்துகள் எம்.ஆர்.எம்.பைறுாஸ், தித்தவெல்காளை
முரசில் வெளியாகும் தூக்குமேடை குறிப்பு தொடர்நிகழ்கால சிறைவாசத்தை சுவைய அனுபவிக்கும் அனுபவத்தை ஏற்படுத்து கந்தசாமி கின்றது. காலங்கள் கடந்த அனுபவங்கள் பாராட்டு எம்நாட்டை பொறுத்தவரை நிகழ்கால நிகழ்வுகள்
பே.கிறிஸ்டி அன்ரனி, கொழும்பு-06
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்றி துயிலாத G ங்க வைத்தாய்
றி தூங்காத கண்கள்
இங்கு
ா பாழான இந்த
நாட்டினிலே
சாரதா பேலியாகொட
வத்த கவிதைகள்
ல்.நீஅகதி GITunal, தாட்டிலிட்ட கொடியே. லியுன்றன் றுக்குத் டுவதை. க்கின்றோம் அகதி
செல்வன் வி. கவிதாருபன்
திருக்கோவில்
தந்த பரிசு
க்கு தாயில்லை,
க்கு தந்தையில்லை
ബ|ില്ക്ക, மனிதமுமில்லை, த பரிசுதானே!
பதிலா ஆப்தீன்-ஏற்ாவூர்-0.
உனக்கு.? ன் தாலாட்டில்
துங்கியதால் தாட்டில் கட்டி ங்க வைத்தாய் 腈。 லாட்டுப் பாடுவது?
சிவராஜா மொனேஷ்
ஒரு ஜீவன்
Jiraiyalur.
ரெண்டை
lagi alensi 2 jal
கருவினில் சுமந்தவளோ கரிமருந்துக்கிரையானாள் காத்துவந்த தந்தையவர் UITGOTTG, Ti IIL ILLIGÖNGÖ ஊர்விட்டு ஓடிவந்து கானகத்தில் தொட்டிலிட்டேன்! துயில்கொள்ளு தங்கையே. துயர் நமக்குதொடர்கதையே!
ஆரையம்பதி-இதயம்
தோட்டக் காட்டினிலே.
©IfID joi,
கொழுந்து மலையில்
of TGGIT
ஆய வேலை
அரிவரிக்குப்போக
മുഖ|}|ിഞ്ഞ്,
ஆராரோ ஆரிரரோ
தலவின்னை சிபார் உடதலவின்ன
SS
SS S SSS SSSSS SSSS SSSS SSSSS S SSS SS SS | , ! eY Y YY YYYYY Ye YY J Y Y Y ee YK u ee Ke ee e Ye e e e e e e e e e euS
*@历 f山@LmüL” ன்ெற கடல் போரின் காட்டியது கொள்ளை தாடர் காட்சிகளை கொண்டு வருவது ல்பிரட் துரையப்பா ாமினிவரை எமது தநடுநிலைமையோடு
நன்றி. ன் திருகோணமலை
தரும் அனைத்து ளும் இனிமையாக புதிதாக அறிமுகப் iள "அனிதா இளம் "தூக்கு மேடை மிகவும் விறு க அமைகின்றன. ககையை கொடுங் நில பூ கந்தசாமி ருணாநிதி பேச்சு கற்பனை மிகவும் க அமைந்தது. யாருக்கு எனது
96.
ஆர்ஜெகதீசன், காரைதீவு-2
பேச்சுவார்த்தை என்பது கானல் நீராய் மாறிவிட்டது அரசு புலிகள் இடையே இணக்கம் ஏற்படுவது முயற்கொம்புதான் போரில் மனித உயிர்கள் மதிப்பிழப்பதையும், மறைந்துபோகும் கொடுரங்களையும் முரசு தொடர்ந்து வெளிக்கொணர வேண்டும்
-ஆர்.நடேசன் மட்டக்களப்பு
முரசு சொன்னது சரிதான் வந்தார்கள் சென்றார்கள் பத்திரிகைகளுக்கும் தாம் வந்து போன செய்திகளைச் சொன்னார்கள் மன்றத்திலும் அனல் பறக்க விவாதித்தார்கள் அகதிகள் இப்போதும் தடுத்துவைக்கப்பட்டி ருக்கிறார்கள் விடிவுக்கு உதவாத விளம்பர மோகம் அரசியல்வாதிகளுக்கு
குதவமோகன், வவுனியா
தூக்குமேடைக் குறிப்பு, அனிதா இளம் மனைவி இரண்டு புதிய தொடர்களும் வெவ்வேறு கோணங்களில் அமைந்த நிறை வான படைப்புக்கள் பூலான்தேவி தொடர் பற்றி சொல்லவே வேண்டும் நம் நாட்டிலும் பூலான்தேவி தேர்தலில் நின்றால் வென்று விடுவார் அந்தளவுக்கு அபிமானிகள் உருவா கிக்கொண்டிருக்கிறார்கள் தொடர்பிரமாதம் ஜெ.பெரோஸ், காலி
சினிவிசிட் தூக்குது தலைவா!'அவ்வை சண்முகி கமல் மாமி அசத்தல் முரசில் விமர்சனம் பார்த்தபின்னர்தான் வீடியோவில் படம் பார்த்தேன் பார்க்கக்கூடிய படம் என்று முரசு சொன்னால் சொன்னதுதான் GREGA ராகவன் கொழும்பு-0
மடல் அனுப்பியவர்களில் இடம் உள்ளவை Glului Lugo GleF LILLIÚILIG LIGAuffassóir
அலோகேஸ்வரி மாத்தளை எஸ்.ஆனந்தன் கொழும்பு எநஸ்புல்லா கிண்ணியா06 சரவனேஸ் டெயிசி பத்மா டெயிசி
GEGOG UITGANO பூமகேந்திரதாஸ் கோட்டைக்கல்லாறு வேநவமோகன் வவுனியா என்ரி அமீனுதீன் அக்கரைப்பற்று6ெ என்றிநாகேஸ்வரன் பூண்டுலோயா (வடக்கு) * கசுதர்சன் செங்கலடி
செல்விகல்யாணி பரமானந்தம் மாகோ இதேவதாஸ் பள்ளிக்குடியிருப்பு வேசச்சுதா புப்புரஸ்ல தில்லை பாலசிங்கம் இராகலை எம்.செல்வக்குமார் மஸ்கெலியா சகாங்கேயன் ஈச்சிலம்பற்று ஏ.ஜே.எம்.ஜஃபார் கொழும்பு5 விவசந்தன், கனடா எஸ்எஸ்கிருஷ்ணா ஹட்டன் திருமதி மாதேவிகா மெல்போர்ன்
அவுஸ்திரேலியா சாந்தினி துரைசாமி, கண்டி ஆர்ரெட்ணராஜ் அன்னைபுரம் கேநவமலர் கோட்லோஜ் * மும்தாஸ் பேகம் ஸ்பீர்
எம்.றசீன் பெரிய நீலாவனை03 * எம்ஐஎம்.அருஸ் காத்தான்குடி06
ஆஇளங்கோவன், தெனியாய * யூஏஜவ்பர் முந்தல்
"வீடு கொடாதீர் ஆசிரியரின் குறிப்பு பல நூறு அப்பாவி தமிழ் மக்களின் இதயத்தை குளிர வைத்திருக்கும் சகோதர மொழி பேசும் பலரும் சட்டத்துக்குப் பயந்தே தமிழருக்கு
தயங்கி நிற்கின்றார்கள். து
வீடு வாடகைக்குவிடத் தொடர்கின்றது.
க்கு மேடைக்குறிப்பு சிறப்பாய் DAG, GIGN). LIGJIT Golf, GJATöss, Aš, BEGONGIT.
15-21, 1996

Page 3
eSLLASS ALLCLLLL LLLLeTSS SLLLT LLeLLLLL
பாதுகாப்பு பிரதியமைச்சர் அனுருத்த ரத்வத்தையும், இராணுவத் தளபதி மற்றும் உயரதிகாரிகளும் சென்ற ஹெலிக்கொப்டர் தரையிறங்கியது தொடர்பாக முரசுக்கு கிடைத்துள்ள தகவல்கள் பின்வருமாறு:
வவுனியா பம்பைமடுவில் கிடாய்சூரி என்றழைக்கப்படும் இடத்தில்தான் ஹெலிக் கொப்டர் தரையிறங்கியது. திருச்செல்வம் என்பவருக்குச் சொந்தமான காணியில்தான் ஹெலி இறக்கப்பட்டது.
ஹெலியில் இருந்து முதலில் இறங்கிச் சென்ற வவுனியா பா.உ. சுமதிபாலா, திருச்செல்வம் வீட்டுக்குச் சென்றார்.
ஹெலி றங்கியதைக் கண்டதும் திருச்செல்வம் பயந்துபோயிருந்தார். அவரது வீட்டுக்கு அருகில் வேறு வீடுகள் இருக்கவில்லை. குறைந்தளவு குடும்பங்
களே வசிக்கும் பகுதி என்பதால் பரபரப்பு ஏற்படவில்லை.
திருச்செல்வத்திடம் சென்ற சுமதிபாலா பா.உ. "இது ஒட்டிசுட்டான் பகுதியா? என்று கேட்டிருக்கிறார். "இல்லை என்று அந்த இடத்தின் பெயரைக் குறிப்பிட்டிருக் கிறார் திருச்செல்வம்.
அதே நேரம் ஹெலியில் பாதுகாப்புக் காகச் சென்ற கொமாண்டோக்கள் சிலர் வந்து திருச்செல்வத்தை தமக்கு பாதை காட்டுமாறு கேட்டனர். அதேநேரம் ஹெலி யிலிருந்து பிரதி பாதுகாப்பு அமைச்சரும், ஏனையோரும் இறங்கி வந்துகொண்டிருந் தனர்.
வருவது பிரதிப்பாதுகாப்பு அமைச்சர் என்பது திருச்செல்வத்துக்கு தெரிந்துவிட்டது.
திருச்வெல்வத்ை லிருந்த அவரது மை களையும் தம்மோடு கொமாண்டோக்கள்
வழக்கமாக இவ் களில் தகவல் வெளி தம்மை கண்டுகொண் தாம் தப்பிச் செல் வைத்திருப்பதுதான்
திருச்செல்வத்து. ம் காட்டுப்பாதை பாது திருச்செல்வ நடக்க முடியவில்லை ஒப்பரேசன் நடைபெற் சிரமப்படுகிறார் என் வித்தார்.
அதனால் திருச் வியை மட்டும் இை
தமிழ் கட்சிகளின் உடன்பாடு
PF பி.டி.பி. புளொட் ஆகிய கட்சிகள் ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசியபோது, உள்ளூராட்சித்தேர்தல் திகதியை நீண்டகாலம் பின்போட முடியாது தமிழ்கட்சிகள் யாழ் குடாநாடு சென்று தேர்தலில் போட்டியிடத் தயாராவதற்கு மட்டும் ஒரு கால அவகாசம் தரப்படும் வகையில் புதிய திகதி அறிவிக்கப் படும் என்று ஜனாதிபதி உறுதியாகக் கூறியிருந்தார்.
கிழக்கில் பெண்களைத் திரட்டுவதில் புலிகள் இயக்க மகளிர் பிரிவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மகளிர் படையில் பெண்களை இணைந்து கொள்ளுமாறு கோரி புலிகள் இயக்க மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட மகளிர் பிரிவு பிரசுரங்களை விநியோகித்து வருகிறது. "பெண்ணினத்துக்கு எதிரான வன்முறை கள் இன்று உலகெங்கும் பெருகி வரு கின்றன. அவற்றுக்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல தமிழீழ மாதருக்கு எதிரான திட்டமிட்ட அக்கிரமங்கள் அரங்கேறுகின்றன. கிருஷாந்தி, ராஜினி போன்றோருக்கு நேர்ந்த கொடுரங்கள் மட்டுமே வெளியில் வந்தாலும் உள்ளத்தைப் பிழியும் சம்பவங்கள் பல இன்னமும் உள்ளுக்குள்ளேயே உறைந்து கிடக்கின்றன.
இவை மட்டுமல்ல, சீதனம், சாதீயம், நம்பிக்கை மோசடி, சமூகத்தின் பழமைவாதம் போன்ற கொடிய நோய்களும் எங்கள் சகோதரிகளைக் கொல்லாமல் கொல்லு S S SSS S S S S S S S S S S S SSS S SS
தமிழ் கட்சிகள் தவிர வேறு யாரும் வடக்கில் தேர்தலில் போட்டியிடத் தயாராக இல்லை. பிரஜைகள் குழுக்களில் உள்ளவர் களைப் போட்டியிட வைக்க மேற்கொண்ட முயற்சிகளும் தோல்வி கண்டிருந்தன.
இந்நிலையில் யாழ் குடாநாட்டில் தேர் தலை நடத்துவதாயின் தமிழ் கட்சிகளையே அரசாங்கம் நம்பியிருக்க வேண்டும்.
அதனால்தான் தமிழ் கட்சிகள் கேட்டுக்
தமிழீழபுத்திரியாய் பிறந்ததில் பெருமை கொள் போர்க்குணம் எங்கள் பெண்மைக்குப் புதிதல்ல. உனக்காக உனது உரிமையை வென்றெடுக்க இன்றே புறப்ப்டு புலிகளின் மகளிர் படையில் இணைந்திடு இவ்வாறு அப் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொண்டதற்கு இணங் திகதியைப் பின்போட
உள்ளூராட்சித் வெளியிடமுன்னர்த பிராயம் கேட்டிருந்த வேண்டாம் என்று அ அதனால் அரசா பைத் தானாகவே கட்சிகளும் தேர்தலை பின்போடச் சொல்லித் கென்னட திகதியை அதற்கிடையில் நீங்கள் விடவேண்டும்" என்று உள்ளூராட்சித்
அமெரிக்காவில்
நடவடிக்கைகளுக்கு
ஒத்துழைக்கக் கோரும்பன
அரச ஊழியர்கள் என்னும் பெயரில் வெளியாகியுள்ள பிரசுரம் ஒன்று படையினரால் விநியோகிக்கப்பட்டுவருகிறது. அப்பிரசுரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
"எல்ரிரிஈயினர் தாம் போர் வீரர்கள் என்று பொய்யான சொரூபத்தை முழு உலகத்திற்கும் காண்பிக்க முயல்கின்றனர்.
இன்னும் சில தினங்களில் அல்லது மாதங்களில் எல்.ரி.ரி.ஈ. கெரில்லாக்கள்
முற்றிலும் அழிந்து போவார்கள்
லங்கையில் வாழும் அனைத்துப்
பிரஜைகளினதும் நன் கம் தீர்வு யோசனைகை ar fuTar D-D44 கல்வியின்றி, நல்லொழு வாதத்தால் துன்பப்ப களைக் காப்பாற்றவே ஆகையால் எங்கள்மீது முழு ஒத்துழைப்பு வழங் நடைபெறப் போகும் அ Leitgeitgentă, J.TULII கொள்ளவும். இவ்வ தெரிவிக்கப்பட்டுள்ளது
திருமலையில் ஜனவரி முதல் புதிய கட் காவலரணில் அடையாள அட்டையை ஒப்படைக்கே
(திருமலை நிருபர்) வெளிமாவட்டங்களிலிருந்து அலுவல் கள் நிமித்தம் திருகோணமலை நகருக்கு வருபவர்கள் தங்கள் தேசிய அடையாள அட்டைகளை இனிமேல் நகர நுழை வாயிற் காவலரண்களில் ஒப்படைத்த பின்னரே நகரத்துள் நுழைய அனுமதிக்கப் படுவார்கள்.
சமீபத்தில் திருக்கோணமலை பொலிஸ் நிலையத் தலைமையகத்தில் இடம்பெற்ற சமாதானக் குழுக்களுடனான சந்திப்பில் பொலிஸ் அதிகாரிகள் இந்த முடிவைத் தெரிவித்துள்ளனர்.
ந்த நடைமுறை ஜனவரிமாதம் தொடக்கம் அமுலுக்கு வரவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் பிரகாரம்
இடர்க்கெடுப்பனவு தடைப்படுவது ஏன்? ஆசிரியர்கள் திரளுண்டு
(திருமலை நிருபர்) 芭
வடக்கு கிழக்கு மாகாண ஆசிரியர்கள பதினெட்டு மாதகால இடர்க் கொடுப்பனவு இதுவரை வழங்கப்படாததைக் கண்டித்தும் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கத் தூண்டியும், வடக்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் அலுவலகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் குழுமி ஒருநாள் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தினர்.
டிசம்பர் 4ந் திகதி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மூதூர், கந்தளாய், திருகோணமலை ஆகிய கோட்டங்களைச் சேர்ந்த தமிழ், சிங்கள, முஸ்லிம் ஆசிரியர்கள் ஒருமித்துக் கலந்துகொண்டு தமது எதிர்ப் பைக் காட்டினர்.
கோமரன்கடவை சேருவிலை ஆகிய பகுதிகளிலிருந்து ஆசிரியர்கள் வந்து போராட்டத்தில் கலந்து கொண்டபோதிலும் நகரத்தின் சில முன்னணித் தமிழ்ப் பாட
சாலைகளிலிருந்து ஒரு ஆசிரியர்கட் கலந்து E
இருந்தார்கள் என்பதும் 69.gU5
GJITGTGITTLDgi)
குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர்களைப் புகழ்ந்து அவர்களைச்
சமாதானப்படுத்த கல்விச் செயலாளர் சுந்தரம் டிவகலாலா முயன்றபோது "சுற்றி வளைக்கவேண்டாம் விடயத்துக்கு வாருங்கள் என்ற குரல்களும் நல்ல நடிகர் என்ற குரல்களும் ஆசிரியர்களிடமிருந்து எழுந்ததை அவதானிக்கக் கூடியதாக 蠶
போராட்டத்தின் தொடர்ச்சியாக
கயொத சாதாரண தரப்பரீட்சை சம்பந்த மாக உதவிப் பரீட்சை ஆணையாளரால்
வியாழனன்று திருக்கோணமலையில் ஒழுங்கு
படுத்தப்பட்ட கலந்துரையாடலில் ஆசிரியர்
1.15-2」
வெளியார்கள் தாங்கள் வரும்பொழுது சந்திக்கும் நுழைவாயிற் காவலரணில் தங்கள் அடையாள அட்டைகளை ஒப்படைத்துவிட வேண்டும்.
அதற்குப் பதிலாக அவர்கள் தங்கவிருக் கும் இடத்தின் முகவரி, திரும்பிச் செல்ல விருக்கும் திகதி என்பவை பதியப்பட்டு அட்டையொன்று வழங்கப்படும் திரும்பிச் செல்லவிருக்கும் தினத்தன்று அதே காவலர ணுக்குச் சென்று அட்டையை ஒப்படைத்து அடையாள அட்டையைப் பெற்று பயணத் தைத் தொடரலாம்.
இதேவேளையில் வெளியார் தங்கி யிருக்கும் வீட்டுச் சொந்தக்காரர், தங்கியிருப்
போர் விபரங்களைப் பொலிஸாரிடம் பதிந்து தற்போதைய
H
கொள்ள வேண்டுமென்ற
கள் எவரும் கலந்து கொள்ளவில்லை. மாற்று நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் பரீட்சைகள் நடத்துவதில் இடையூறு ஏற்படலாம் எனக் கல்வி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. "இடர்க்கொடுப்பனவை வழங்கும் வரை எமது நிலைப்பாடு மாறாது" என ஆசிரிய சங்கங்கள் பிடிவாதமாக இருக்கின்றன.
இதேவேளை தமிழாசிரியர் சங்கத்தில் ஒரு பகுதியினர் கா.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் பணியாற்ற முன்வந்துள்ளனர். இதனால் தமிழாசிரியர் சங்கத்தில் பிரச்சனை கள் தோன்றியுள்ளன.
தமிழாசிரியர் சங்கம் வரலாற்றுத் துரோகம் செய்துவிட்டது என்று இடர்க் கொடுப்பனவு நடவடிக்கைக் குழு வெளி யிட்டுள்ள பிரசுரத்தில் கண்டனம் தெரிவிக் கப்பட்டுள்ளது.
SSSSS SSS S S SS SS S S
(ஏறாவூர் திருபர்) கடந்த இரு மாதங்களாகத் துண்டிக் கப்பட்டிருந்த மட்டக்களப்புக்கான மின்சார விநியோகம் சென்ற05.12.96 முதல் திருத்திய மைக்கப்பட்டுள்ளதால் ண்டும் ü மாவட்டத்திற்கான மின் விநியோகம் முழுமை யாகக் கிடைத்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான மின் விநியோகம் அம்பாறை-இங்கினியாகலை ஊடாகவும், ஹபறணை ஊடாகவும் வழங்கப் படுகிறது. இதில் இங்கினியாகலை ஊடான மின் வழங்கலை புலிகள் கடந்த ஒக்டோபர் மாதம் போரதீவில் சேதப்படுத்தித் தடைப்
நடைமுறையும் தொடர் உரிய நாட்களில் GNF GUQUITENÝLLÍTG) SEG தலைப்புலிகளின் ஊ தடுக்கவும் இந்த முறை எனப் பொலிஸார் ந
Huntium முஸ்லிம்க மன்னார்த்தீவில் தற்போது எதிர்பா சோதனைகளை எதிர் மன்னார் நகரில் உப்புக் குளம் போன் சில முஸ்லிம் இளை படையினரால் கைது ெ விடுதலை செய்யப்ப கடந்த 7.12.96 அ இரு முஸ்லிம் இ செய்யப்பட்டு விசாரன் விடுதலை செய்யப்ப 1990ம் ஆண்டு இராணுவ தொண்டர் கடமையாற்றியபின்
معجميع
LDV L 5,956 TIL UGODLJI செய்யும் ஐவர் கட மேலாகப் புலிகளால் ருந்தனர். போரதீவி ஆலயத்தில் இந்த கொண்டிருக்கும்போ அடையாள அட்டைக
துழைக்கப் புலிகள் இ
படுத்தினர். அங்கு சென்ற இ.மிச ஊழ தையும், உபகரண பிடித்து வைத்திரு ஊடான மின் விநிே அவ்வப்போது தை மட்டக்களப்பு இரு வேண்டியதாயிற்று.
தற்சமயம் மின் களுக்குப்புலிகள் இன மின் விநியோகம் சீர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

gğBUL Qo3Qomgoeso`5Qgi5 Q395 TrL Lfrit,
el 52 se ge Club Los
பும் அவரது விட்டி வி மற்றும் பிள்ளை |றப்பட்டு வருமாறு றினார்கள்.
ாறான சந்தர்ப்பங் பரவாமல் இருக்க அத்தனை பேரையும் ம்வரை தம்முடன் மறையாகும்.
றும் குடும்பத்தினருட ழியாக நடந்துவரும் தின் மனைவியால் சமீபத்தில் அவருக்கு து. அதனால் நடக்கச் திருச்செல்வம் தெரி
சல்வத்தின் மனை பில் ஒரு பகுதியில்
இருக்கச் செய்துவிட்டு திருச்செல்வத்துடனும் பிள்ளைகளுடனும் தொடர்ந்து நடந்தனர்.
இராணுவக் алашалорсул дий) да, முன்பாக காட்டுப்பகுதியில் ஒரு பாதுகாப் பான இடத்தில் பிரதிபாதுகாப்பு அமைச்சரை யும், உயரதிகாரிகளையும் இருக்கச் செய்து விட்டு, விமானியும் கொமாண்டோக்களும் திருச்செல்வத்துடனும், பிள்ளைகளுடனும் இராணுவக் காவலரண் நோக்கிவந்தனர். இராணுவத்தினருக்குத் தகவலும் கொடுத் தனர்.
அதன்பின்னரே இராணுவத்தினர் புறப் பட்டுச் சென்றனர். விமானப் படை ஹெலிக் கொப்டருக்கும் தகவல் போனது பிரதி பாதுகாப்பு அமைச்சரும் உயரதிகாரிகளும் இருந்த பகுதிக்கு இராணுவத்தினர்
அரசுக்கு வெற்றி
அரசாங்கம் தேர்தல்
சம்மதித்தது. தர்தல் அறிவிப்பை ழ் கட்சிகளை அபிப் ல் இப்போதைக்கு வ மறுத்திருக்கலாம். கம் தேர்தல் அறிவிப் வளியிட்டது. தமிழ் நிராகரிக்கவில்லை. நான் கேட்டன. "அதற் ாற்றலாம். ஆனால் அங்குபோய் தயாராகி னாதிபதி கூறிவிட்டார். தேர்தல் ஒத்திவைக்
arófffjörfü விரைவில் முற்றுப்
ILLUETT
ம கருதியே அரசாங் ள முன்வைத்துள்ளது. மின்றி, ஒழுங்கான கமுறையின்றி பயங்கர ம் உங்கள் பிள்ளை ாம் முயற்சிக்கின்றோம்.
நம்பிக்கை வைத்து
குங்கள் எதிர்காலத்தில் ழிவில் இருந்து எங்கள் ற்றிக் கொள்ள உறுதி ாறு அப்பிரசுரத்தில்
6 nut Gl
ந்து அமுலிலிருக்கும். வெளியார் திரும்பிச்
எடுபிடிக்கவும், விடு
டுருவலை நகருக்குள் பெரிதும் பயன்படும் ம்புகின்றனர்.
பில் தொடரும் கைதுகள்
கப்பட்டிருந்தால் தமிழ் கட்சிகளுக்கு வெற்றி யாக இருந்திருக்கும். ஆனால் நடத்திருப்பதோ திகதி மாற்றம்தான். தமிழ் கட்சிகளை தேர்த லில் போட்டியிடவைத்துவிட்டமையால் அர சாங்கத்திற்குத்தான் வெற்றி என்று அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.
தமிழ் கட்சிகள் யாவும் ஒன்றுபட்டு ஒரே நிலைப்பாட்டில் நின்றிருந்தால் உள்ளு ராட்சித் தேர்தலை காலவரையறையின்றி ஒத்தி வைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு ஏற்பட்டிருக்கும். தமிழ் கட்சிகள் சில ஊசலாடத் தொடங்கியதே உறுதியான முடிவுக்கு வரமுடியாமைக்கான காரணம் என்று கூறப்படுகிறது.
உளவறிறுவனம் தகவற்திரட்டன்
சென்றனர்.
அதன்பின்னரே விமானப்படை ஹெலிக் கொப்டரில் அவர்கள் பத்திரமாக அனுப்பி 60)o) ΙθόΙ II II I 60TΠ.
இதேவேளை தரையிறங்கிய ஹெலிக் கொப்டரை படையினரே தகர்த்தனர் என்று தலில் செய்தி வெளியாகியிருந்தது. புலிகளே அதனைத் தகர்த்தனர் என்று படைவட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ವಿಠ್ಠಣ್ಣನ್ನು காவலரணில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் தரையிறங்கிய ஹெலிக்கொப்டரை ட்கமுடியாமல் போனது ஏன்? என்ற கேள்வி எழக்கூடும் என்பதால் அவ்வாறு கூறப்படுகிறதோ என்று சந்தேகம் எழுந்துள்ளது.
ஹெலியைத் தாம் தகர்த்ததாக புலிகளும் தெரிவிக்கவில்லை. O
"தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டுவரும் தமிழ் நாட்டிலுள்ள இன உணர்வாளர்கள் கைது செய்யப்படுகின்றனர். இது ஒரு பாசிசப் போக்காகும். இவ்வாறு தமிழ் தேசியக் கட்சித் தலைவர் பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகள்மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை தமிழக முதலமைச்சர் சுமத்திவருகிறார். அதற்குப் பதில் சொன்னால் கைது செய்கிறார்கள்.
ஈழத் தமிழரின் பிரச்சனை பற்றிப் பேசும்போது விடுதலைப் புலிகளைத் தவிர்த் துவிட்டு பேசமுடியாது என்றும் நெடுமாறன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
புள்ளி வைப்பதற்கு கிளிண்டன் நிர்வாகம்
நடவடிக்கை எடுக்கக்கூடும் என்று ஆங்கில வார ஏடான 'சண்டே லீடர் செய்தி வெளி யிட்டிருக்கிறது. அமெரிக்கபுலனாய்வுத்துறை களில் ஒன்றான எஃப்.பி.ஐ (EB) எல்.ரி.ரி.ஈ தொடர்புடையவர்களைக் கண்டறி வதற்கு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருவதாக அச்செய்தியில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
புலனாய்வுத்துறைக்குப் போதுமான ஆதாரங்கள் கிடைக்குமானால் எல்.ரி.ரி.ஈ. யினருடன் தொடர்புடையவர்கள், அனுதாபி கள் போன்றோர் நாடு கடத்தப்படுவர். அது மட்டுமல்லாமல் எல்.ரி.ரி.ஈயினரை உலகளாவிய அளவில் தடுப்பதற்கு ஐ.நா. சபையை கிளிண்டன் நிர்வாகம் தூண்டக்
கூடும் என்றும் இராஜதந்திரி ஒருவர் தெரிவித் ததாக அப்பத்திரிகைச் செய்தி கூறுகிறது. அமெரிக்காவில் செயலாற்றும் எல்.ரி. ரி.ஈ இயக்க ஆதரவாளர்களின் விபரங் களை தருமாறு வாஷிங்டனிலுள்ள இலங்கை தூதரகத்தில் இயங்கும் உளவுப் பிரிவை அமெரிக்க அரசாங்கம் சில காலத்துக்கு முன்னர் கேட்டிருந்தது. ஆனால் தூதரகத் தினரால் அத்தகைய தகவலைத்தர முடிய იჩევისფერიეumი.
இருப்பினும், புலிகளுக்காக நிதி சேகரிக்க அமெரிக்காவில் பலமுகவர்கள் இருப்பதாக தூதரக உளவாளிகள் தெரி வித்துள்ளனர். ஆனால் நிரூபிப்பதற் கேற்ற ஆதாரங்கள் எதுவும் கிடைக்க 6ĵGÜ60) GIULLIIIILO,
H GOOGID ** zarza Aurassaras-it K2SZA Aur”
ஒரு உாஅடெயின் சினம்
(காரைதீவு நிருபர்) கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரி யில் ஆறாம் ஆண்டு படிக்கும் மாணவி
வயது1.
கள் வெளியேறும் நிலைமை
(மன்னார் நிருபர்)
வாழும் முஸ்லிம்கள் ராதவிதமான பல நோக்கியுள்ளனர்.
உள்ள முர் வீதி, பகுதிகளைச் சேர்ந்த ஞர்கள் பாதுகாப்புப் சய்யப்பட்டு இதுவரை
வில்லை. ன்று மூர் வீதியிலுள்ள ளைஞர்கள் கைது |ணயின் பின் மறுநாள்
L60,
காலப் பகுதியில் படையில் இணைந்து விலகிய ஒரு சில
முஸ்லிம் இளைஞர்களும் இப் பகுதியில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. 1991ம் ஆண்டு மீள்குடியேறிய மன்னர்த் தீவு முஸ்லிம்கள் இவ்வாண்டின் நடுப் பகுதிவரை எந்தவிதமான பிரச்சனைகளு மின்றியே வாழ்ந்து வந்தபோதிலும் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்குதல்கள் இப்பகுதியில் தொடர்ந்தும் இருப்பதா இல்லையா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
தொடரும் இவ்வாறான கைது நடவடிக்கைகள் இப்பகுதி முஸ்லிம் களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி யுள்ளது. இனியும் இங்கிருப்பதில் அர்த்த மில்லை என முஸ்லிம் அரச ஊழியர் ஒருவர் குறிப்பிட்டார்.
தொண்டையில் ஒரு கட்டி வளர்ந்தமை யால் சரண்யாவுக்கு கல்முனை மற்றும் மட்டக்களப்பு வைத்திய சாலைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவற்றால் பயன் எதுவும் ஏற்படாமை யால் கொழும்பு பெரியாஸ்பத்திரிக்கு சரண்யா அனுப்பப்பட்டார். அவரது தாயாரும் கூடச் சென்றார்.
கொழும்பு பெரியாஸ்பத்திரியில் சரண்யா வுக்கு சிகிச்சை செய்த டாக்டர் பெரும் பான்மை இனத்தைச் சேர்ந்தவர் மிகவும் பரிவுடன் அவர் நடந்துகொண்டார். ஆனால் அங்கு கடமையாற்றிய தாதி ஒருவர் பேசிய வார்த்தைகளும் நடந்து கொண்ட முறையும் சரண்யாவையும், தாயாரையும் கண்ணிர் விட்டுக் கலங்கச் செய்துவிட்டதாம்.
"வைத்தியம் செய்வது என்றால் பிரபா கரனிடம் போக வேண்டியதுதானே இங்கே வந்து ஏன் கழுத்தறுக்கிறீர்கள்?" என்று திட்டித் தீர்த்து விடுவாராம் உரிய முறையில் மருந்துகளையும் தரமாட்டாராம்.
தற்போது சரண்யா இறந்து விட்டார். தாயார் கண்ணீருடன் சொன்ன தகவல்கள்
தான் மேலே உள்ளவை.
S S S SS S S S S S S S S S S S S
SLTTTL TLLTTY KaLOMLT TatLLLL
யோர் சம்பவத்தின் பின்னர் விருதலை
சேர்ந்த நகை வேலை த 40 நாட்களுக்கு நடுத்து வைக்கப்பட்டி லுள்ள காளியம்மன் ஐவரும் தீப்பாய்ந்து இவர்களின் தேசிய |ளப் புலிகள் எடுத்துக்
== ணக்கம் திருத்த வேலைக்குச்
பர்களையும், வாகனத் களையும் புலிகள் தனர். ஹபறணை
ாகத்தையும் புலிகள்
ப்படுத்தி வந்ததால் லேயே ஸ்தம்பிக்க
ங்கியதைத் தொடர்ந்து டைந்துள்ளது.
(ஏறாவூர் நிருபர்)
கொண்டு தம்மை வந்து சந்திக்குமாறு கூறி யிருந்தனர். அதன் பின்னர் இந்த ஐவரும் புலிகளின் அழைப்பையேற்றுச் சென்ற வேளையிலேயே நிதிகேட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
வே.சுப்பிரமணியம் (55) நகை வியாபாரி இ.அமிர்தலிங்கம், நகைவியாபாரி-கொழும்பு காமுத்துலிங்கம், நகை வியாபாரி-மட்டக் களப்பு சகோதரர்களான சிகுமாரசிங்கம், சிபூபாலப்பிள்ளை, லங்கா ஜூவலர்ஸ்மட்டக்களப்பு ஆகியோரே புலிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்தோராவர்.
இவர்களில் சுப்பிரமணியத்தைத் தவிர மற்றைய நால்வரிடமும் தலா 25 இலட்ச ரூபாவைப் புலிகள் நிதியாகக் கேட்டிருந்தனர். சுப்பிரமணியத்திடம் 5 இலட்ச ரூபாவே
கேட்கப்பட்டது. அத்தொகையில் ஒரு இலட்ச
ரத் திருத்த வேலை
ரூபாவைக் கொடுத்த சுப்பிரமணியம் மிகுதிப் பணத்தைத் தான் விடுதலையானதும் சம்பாதித்துத் தருவதாகக் கூறியிருந்தாராம் எனினும் புலிகள் அதற்குச் சம்மதிக்க வில்லை. இதனால் மனமுடைந்த நிலையில்
அவர் காணப்பட்டாராம். அவ்வேளையில் அவரது உறவினரிடம் புலிகள் சென்று "உங்களது கணவரை விடுவித்துவிட்டோம் வரவில்லையா?" என்று கேட்டிருக்கிறார்கள் பின்னர் கடந்த 30.1196 அன்று அவரது சடலத்தை முதிரை மரப் பெட்டிக்குள் பக்குவம் செய்து உறவினர்களிடம் ஒப்படைத் துள்ளனர். புலிகள் தன்னை விடுவிப்பார்கள் என்பதில் நம்பிக்கையிழந்திருந்த அவர் மன முடைந்து பாழடைந்த கிணறொன்றில் குதித்துத் தற்கொலை செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.
இத்தற்கொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து கடந்த 09.12.96 அன்று புலிகள் தாம் பிடித்து வைத்திருந்த ஏனைய நான்கு நகை வியாபாரிகளையும் விடுதலை செய்தனர். சமீப சில நாட்களாக மட்டக்களப்பில் நிதி வசூலிப்பு நடவடிக்கையைப் புலிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். பெரும்புள்ளிகள், வர்த்தகர்கள், அரச ஊழியர்கள், வெளிநாடு சென்றுள்ளோர் என்று அப்பட்டியல் நீண்டு செல்கிறது.

Page 4
  

Page 5
பாதுகாப்பு பிரதியமைச்சர் அனுருத்த ரத்வத்தைக்கும், புலிகளின் தலைவர் பிரபா கரனுக்கும் டிசம்பர் 7ம் திகதிதான் மறக்க முடியாத நாள்
டிசம்பர் 7ம் திகதியை தனது அதிர்ஷ்ட மான தினமாக அனுருத்த ரத்வத்தை இனி எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பார் அதேநாளை தனது துரதிர்ஷ்டமான நாளாக பிரபாகரனும் மறக்காமல் நினைவில் வைத் திருப்பார்.
வெலிஓயாவுக்குச் சென்று கொண்டி
ருந்த அமெரிக் கத்
தயாரிப்பான பெல் 42 ரக ஹெலிக் கொப்டர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக் குள் காலை 9 மணியளவில் தரையிறங்கியது. தரையிறங்கினாலும் ஆபத்து தரை யிறக்காவிட்டாலும் ஆபத்து என்ற கட்டத்தில் தான் ஹெலியை தரையிறக்கினார் விமானி ஹெலி தரையிறங்கிக் கொண்டிருந்த போது உள்ளே இருந்தவர்களின் மனநிலை எப்படியிருந்திருக்கும் என்பது கற்பனைக் கும் எட்டாத ஒரு விஷயம்.
தரையிறங்கியவுடன் ஆயுதமேந்திய புலிகளால் தாம் சுற்றிவளைக்கப்படுவோம் என்று அவர்கள் நினைத்திருப்பர்
பாதுகாப்பு விதிமுறைகளின்படி ஒரே வாகனத்தில் முக்கியமானவர்கள் பலர் பயணம் செய்வது தவிர்க்கப்பட வேண்டும். ஊர்காவற்துறையில் ஒரே வாகனத்தில்
உள்ளாகாத பாதை வழியாகவே செல்கின்றன. அதுவும் ஹெலிகொப்டரால் ஒரு குறிப் பிட்ட உயரத்துக்கு மேல் பறக்க முடியாது என்பதால், விமான எதிர்ப்பு ஆயுதங்களால் சுடப்படும் ஆபத்து இருக்கிறது.
வெலி ஓயா முகாமை நோக்கிப் பறந்த ஹெலிகொப்டரும் வன்னியில் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை அண்டிய வான்பாதை வழியாகவே சென்றிருக்கிறது.
அவ்வாறு சென் றமையால் தான் பம்பைமடுப் பகுதியில் உடனடியாக தரை யிறங்க முடிந்திருக்கிறது.
வவுனியாவுக்கு மேற்குப்பகுதியில் இராணு
அமைந் துள்ளன.
இராணுவத்தினரின் முன்னரங்க காவ லரண்களில் இருந்து கிட்டத்தட்ட ஐந்து கிலோ மீற்றர்கள் தூரத்தில் உள்ள பகுதிதான் பம்பைமடு,
வவுனியாவின் மேற்கே பம்பைமடு இருக்
கிறது. பம்பைமடுவுக்கும் இராணுவக் காவலரண்களுக்கும் குறுக்கே மடுறோட் இருக்கிறது. அந்த வீதியை குறுக்காகக் கடந்து சென்றால் காட்டுப்பகுதி வரும் அதையும் தாண்டினால்தான் பம்பைமடு கிராமம் இருக்கிறது.
அந்த இடைப்பட்ட காட்டுப்பகுதியில் படையினரும், புலிகளும் அதிகமாக நடமாடு வதில்லை. படையினரின் முன்னரங்க காவல்
கள்தான் அங்கொன் குடியிருக்கின்றன.
அதனால் அங்கு காவல் நிலைகளோ கி புலிகள் இயக்க உறுப் வந்து செல்வார். அவ6 என்று அழைப்பார்கள் இராணுவக் கட்டு கள் எங்கும் புலிகள் நிலைகொண்டிருப்பார் செய்து பார்ப்பவர்க திகதிச் சம்பவம் பேர
வவுனியாவில் செல்லாமல் இருந் படையினரின் ஹெ கண்டிருக்காவிட்டா
தரையிறங்கியவர்கள் வவுனியா இராணுவ நடந்தே வந்திருப்பார்க பிரதிபாதுகாப்பு அ தில் பணியாற்றியவர் உயரதிகாரிகளும் அவ னால் ஹெலி தரையிற தனமாக துரிதமாகச் ே ஹெலி தரையிறங் உள்ள ஒரு தமிழ் வி பாதையைக் காட்டுமாறு
Ganófi GLITófi' 2. LI GOTLA. UUTELU LJU வோக்கியில் தொடர்பு (
சென்றபோதுதான் டென்சில் கொப்பக்கடுவ
ܘܗܘ4ܓܠ
YS
பறையனாளங் s. . كبير
குளம் R -
ܩ பெரிய கட்டு/
மடு
AV இரனை இலுப்பைக்குளம் தவசியாகுளம்
பெரிய பண்டிவிரிச்சான் s
பெரியதம்பனை
புண்டிகரிச்சான்
உட்பட படை உயரதிகாரிகள் மூவர்
autotrait.
ஒரே வாகனத்தில் ஏன் சென்றார்கள்
என்று அப்போது சந்தேகம் எழுப்பப்
LILL-ġI.
அதே தவறை இப்போது மீண்டும் செய்தபோதும், ஆபத்திலிருந்து மீண்டுவந்து விட்டதுதான் பேராச்சரியமாகிவிட்டது.
பிரதி பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் அனுருத்த ரத்வத்தை இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் றொஹான் தலு வத்த பொலிஸ் மா அதிபர் டபிள்யூ பி. ராஜகுரு உட்பட உயர் அதிகாரிகள் ஒன்றாகவே பயணம் செய்திருக்கிறார்கள் புலிகளின் பிடியில் சிக்கியிருப்பார்களே யானால், முக்கிய தலைகள் எப்படி ஒன்றா கப் பயணம் செய்தனர் என்ற கேள்விதான் பெரிதாகக் கிளம்பியிருக்கும்.
முக்கிய தலைகள் தப்பிவந்துவிட்டனர் என்பதால் எழுந்த ஆச்சரியம் சில மிகைப் படுத்தல்களையும் உள்ளடக்கியிருக்கிறது.
"புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக் குள் தரையிறங்கிவிட்டு தப்பிவந்துவிட்டார் கள்" என்பதுதான் பத்திரிகைகளில் வெளி யான தலைப்புச் செய்திகள்
புலிகளின் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிக்கு மேலாக பிரதி பாதுகாப்பு அமைச்சர் செல்லும் ஹெலிகொப்டர் பறந்து சென்றிருக்க முடியாது.
லிகளிடம் விமான எதிர்ப்பு ஆயுதங் கள் இருப்பதால், புலிகளின் தாக்குதலுக்கு உள்ளாகாத பாதை வழியாகவே ஹெலிக்கொப்டரை செலுத்தியிருப்பார் 6. YLIDIT 60f).
வடபகுதி முகாம்களுக்கு செல்லும் விமானங்களும், ஹெலிகொப்டர்களும் புலி
g t&ދްރީ
N&
N్వర్ణ
இறக்கிப்ே
リ15-21,1996
/ஓமந்தை
\ 35
நிலைகளில் இருந்து மோட்டார் தாக்குதல் நடத்தக்கூடிய பகுதி என்பதால் புலிகள் அங்கு நிலைகொண்டிருப்பதில்லை.
தமது முன்னரங்க காவலரண்களின் பாது காப்புக்காக அக் காட்டுப்பகுதியை நோக்கி படையினர் திடீரென்று முன்னேறிச் சென்று விட்டு திரும்பிவந்துவிடுவர்.
ராணுவ முன்னரங்க காவல் அரண் களை தாக்குவதற்கு தகவல் திரட்டவும், கண்காணிக்கவும் புலிகள் இரவு நேரங்களில் அப்பகுதிகளில் நடமாடுவர்.
சமீபத்தில் வவுனியாவுக்கு மேற்கே உள்ள இராணுவக் காவலரண்கள் புலிகளால் தாக்கப் பட்டன. புலிகள் தாக்கிவிட்டுச் சென்றபின்னர் மீண்டும் இராணுவத்தினர் அங்கு நிலை கொண்டுள்ளனர்.
வவுனியாவில் இருந்து படைநடவடிக்கை கள் மேற்கொள்ளப்படலாம் என்று புலிகளுக்கு சந்தேகம் இருக்கிறது.
அதனால் இரவுநேரங்களில் படையினரின் நடமாட்டங்களை கவனிக்க புலிகளின் உளவுப் பிரிவுவைச் சேர்ந்த இரண்டு மூன்றுப்ேர் மட்டும் அப்பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபடுவர்.
ரவோடு இரவாக அல்லது அதிகாலை நேரத்தில்தான் படையினர் தமது நடவடிக்கை களை ஆரம்பிப்பர். இதுவரைக்ால அனுபவம் அதுதான். அதனால் அதிகாலைவரை கண் காணித்துவிட்டு புலிகளின் உளவுப்பிரிவினர் திரும்பிச் சென்றுவிடுவார்கள்
பம்பைமடு மிகப் பின்தங்கிய பழைய
ಇಂದ್ಲು? யிருந்தார் அதன் பின்னர்தான் ஏ ரெண்டு எழுத்தாரின் பகுதிக்குள் அவர் சென்றதும்பிதரையிறங்கியது. தமிழ் கட்சிப் பிரமுகர் ஒருவர் அடித்
CS ジ பாருங்கோ ஒரு ஜோக் கட்டிக் حمحے இகொண்டு போவார் எண்ட்து சரிதான்
எங்களையும் கொண்டுபோய் ரெண்டு எழுத்தாரின் பகுதிக்குள் 8
கிராமம் அங்கு பத்துக்கு உட்பட்ட குடும்பங்
புக்கு துணைப்பொறுப்
mor anrif grŵp of hir copa'n wirfryn
வருமாறு அழைப்பு விடுத்தவரல்லோ மாறு வேடத்திலாவது வாருங்கள்
செல்கிறேன் என்று கறி
፲fiffü
(
மாகிப்போகுமல்லோ எல்லாம் ஒற்றுமை , .
புலிகள் இடைமறித்து என்பதால் மிக ஜாக் பட்டுள்ளனர்.
வழிகாட்டிய விவ புலிகளின் பகுதி நோக் துச் சென்றிருக்கலாமே அப்படிச் செய் வழக்கமாக விமானியிட ஒரு கைத்துப்பாக்கியும் எதிர்பாராத விபத்து தப்பிவருவதற்குத்தான் அதுதவிர தரையிச் பகுதி என்பதால் மறை மிட்டு முன்னேறும் சா
FT55/TU GOOTILDITU, தூரத்தை நடந்து கடப் போதும். ஆனால் இராணுவ முன்னரங் கிட்டத்தட்ட நான்கு ம6 6ቨ6ùT.
ஒவ்வொரு அபு எடுத்துவைத்து நடம என்று நோட்டமிட்டு, சரியாக இருக்கிறதா என் தான் வந்திருக்கிறார்க வவுனியாப்பகுதி பாராளுமன்ற உறுப் பிரதிபாதுகாப்பு அன மற்றொரு மேலதிகச் விட்டது.
ஒரு வேளை புலி வந்திருந்தால்கூட மறை கண்ணில்படாமல் தப்
ஹெலிகொப்டர் புலிகள் கண்டிருந்தா யிருக்கும். அல்லது ப நடமாட்டம் அதி இருந்திருந்தால் புலி ருக்கும்.
பிரதிபாதுகாப்பு களும் சென்ற ஹெ
வில்லை என்றதும் ஜ6
இராமலிங்கத்தாரையே நீங்கள்
ப்படி நம்பி இறங்குவது எண்டு
லைப் பின்போடக் ே
காதும் காதும் வைத்தமாதிரி ! வவுனியாவுக்குப் பறந்துபோனதா விசாரித்தபோது கிடைத்த தகவ கையெழுத்து வாங்கிப்போட்டா வேறு கட்சிகள் தங்கள் பட்டியலில்
கடைசி நேரத்தில் ஆள்பிடிக்க ெ
யாழில் பெண்களை சோதை கிண்ட்ல் செய்கிறார்களாம் ஆன் 2த்தியாம் பெண் சீருட்ையினர் செய்வது ஆண் சீருடையினர்தா சோதனையிடப்படுவதையிட்டு ெ சிலர் கொண்டுவந்துள்ளனராம் கிழக்கின் தனித்துவக் கட் கிழக்கில் பிணக்குத் தோன்றி
娜懿@
வீதம் தேவை
கோரிக்கையாம் தமக்குத்தான்
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இங்கொன்றுமாக
விகளின் முகாமோ ாது தினமும் ஒரு ார் அங்கு பகலில் ஹெக்கி எடுப்பவர்
டு இல்லாத பகுதி குலம் அங்குலமாக என்று கற்பனை கு, டிசம்பர் 7ம்
ரியம்தான்.
நந்து படையினர் லும், விமானப்
அவர் களைக்
ன்னரங்க நிலைக்கு
மச்சரும் இராணுவத் ாணுவத் தளபதியும், ன் இருந்தனர். அத கியதும் புத்திசாலித் யற்பட்டனர்.
ய இடத்தின் அருகே ாயியை அழைத்துப் கேட்டுள்ளனர்.
ருந்தும்கூட அதனை ன்படுத்தவில்லை. காண்டால் அதனைப்
கேட்டுவிடுவார்கள் ரதையாகவே செயற்
ாயி நினைத்திருந்தால் திசைமாற்றி அழைத் קח
திருக்க முடியாது. ம் திசையறிகருவியும், பையில் இருக்கும். 扈)efó ášāgma,
அந்த முன்னேற்பாடு. கப்பட்ட பகுதி காட்டுப் ந்து மறைந்து நோட்ட தகம் இருந்திருக்கிறது. ஐந்து கிலோமீட்டர் தற்கு ஒரு மணிநேரம் தரையிறங்கியவர்கள் நிலையைச் சமீபிக்க னிநேரங்கள் சென்றுள்
யையும் நிதானமாக ட்டங்கள் இருக்கிறதா தாம் செல்லும் திசை று உறுதிப்படுத்தியபடி
T
பரிச்சயமான வவுனியா பினர் சுமதிபாலாவும் மச்சருடன் சென்றமை சாதகமாக அமைந்து
ள் அப்பாதை வழியாக து கொண்டு அவர்கள் பியிருக்க முடியும்.
தரையிறங்கும்போது மட்டுமே ஆபத்தாகி பைமடு கிராமம் ஜன முள்ள பகுதியாக ளுக்கு செய்தி போயி
மைச்சரும் உயரதிகாரி கொப்டரைக் கான ாதிபதியும், பாதுகாப்பு
செய்யுமளவுக்கு சென்றதாம்: UNITEGUDU ஆட்கள் புறக்கணிக்கப்படுவதாக
னரம் நீலக்கட்சி அமைப்பாளர்கள்
தமிழ்க் கட்சிகளைக் கே அறிவித்தவுடன் தமிழ் கட்சி பிர் இது ஜெயலலிதா சுதாகர்ன்ை தத்
பண்ணிப் போட்டியள் நாங்கள் கட்டுப்போட்டு நழுவிப்போட்டின
ஐந்து தமிழ்க் கட்சிகளில் ஒன்று ட்பு மனுவை வாங்கிக்கொண்டு ஏன் அவளவு அவசரம் எண்டு இது படிவத்தில் முன்கட்டியே
கையெழுத்துப் போட்வையை கர்த்துக் கொள்ள முடியாதல்லோ finitiational (Sin a ரு முன்னேற்பாடுதா Ää:
செய்தி
தரப்பினரும் நிலை கொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தனர்.
விமானப்படை ஹெலிகொப்டர் அவர் களைத் தேடும் பணியில் ஈடுபட்டது
ஆனாலும், இராணுவமுன்னரங்க நிலைகளுக்கு அருகே வந்து பிரதிபாதுகாப்பு அமைச்சரோடு வந்த இராணுவ உயரதிகாரிகள் வோக்கியில் தொடர்பு கொண்டபின்னர்தான் அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்ற விபரம் தெரியவந்தது.
அதன்பின்னர்தான் இராணுவத்தினர் தமது முன்னரங்க நிலைகளில் ருந்து முன்னேறிச் சென்றனர்.
துப்பாக்கிப் பிரயோகம் செய்துகொண்டு இராணுவத்தினர் சென்றதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
EGÜTLIT
அவர்களைச் சந்திக்க முன்னரே துப் பாக்கிப் பிரயோகம் செய்தபடி சென்றிருந்தால் அச்சத்தம் கேட்டு புலிகள் உஷாராகியிருப்பர்
அதுதவிர தரையிறங்கியவர்கள் வந்து கொண்டிருக்கும் திசையில் துப்பாக்கிப் பிர யோகம் செய்துகொண்டு முன்னேறுவது அங் கிருந்து வருபவர்களுக்குத்தான் ஆபத்தாகிவிடும்.
பிரதி பாதுகாப்பு அமைச்சரும், உயரதி காரிகளும் தமது கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்த பின்னர்தான் படையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்திருக் கின்றனர்.
அறிந்து புலிகளின் அணிகள்
i (நாரதர்
வரக் கூடும் என்பதால் தற்பாதுகாப்புக்காக துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டது. ஹெலி தரையிறங்கிய பகுதியை நோக்கியும் படையினர் முன்னேறினார்கள்
புலிகளின் கையில் சிக்கிவிடும் என்பதால் ஹெலியை உடனடியாகத் தகர்த்துவிடுமாறு உத்தரவிடப்பட்டது.
பிரதிபாதுகாப்பு அமைச்சரையும் உயர திகாரிகளையும் படையினர் சென்று மீட்டு வந்தனர் என்பது சற்று மிகைப்படுத்தல்தான். தமது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்றப்பட்ட ஒரு பகுதியில் சிக்கிக்கொண்டால் எப்படி சமயோசிதமாக தப்பிக்கொள்ளவது என்பதும் இராணுவப் பயிற்சியில் இருக்கிறது.
அதற்கேற்ப துரிதமாகச் செயற்பட்டு மீண்டு வந்திருக்கிறார்கள்.
ஹெலிகொப்டர் தரையிறங்கியதை புலிகள் காணாமல் போனதுதான் அதிஷ்டம்
ஹெலிகொப்டர் தரையிறங்கிய தகவல் எட்டாமல் போனதை நினைத்து பிரபாகரன் நிச்சயம் வருந்தியிருப்பார் யாழ் குடாநாட்டை இழந்தபோதுகூட அந்தளவு வருத்தப்பட்டி ருக்கமாட்டார்.
புலிகளின் குரல் மிகச் சோகமாக அந்தச் செய்தியை அறிவித்தது. எனினும் அது குறித்து சொந்தக் கருத்து எதனையும் கூறவில்லை.
'மயிரிழையில் உயிர்தப்பி வந்தார்கள் என்று கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன என்று மட்டுமே கூறியது புலிகளின் குரல்
ஏனைய தமிழ் தட்சிகளை கடுமையாகச் சாடுவதை புலிகள் சமீபகாலமாக நிறுத்திவைத் துள்ளனர்.
பாரிசில் புலிகள் இயக்கப் பிரமுகர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் புலிகள் வெளியிட்ட அறிக்கையில் ஏனைய தமிழ் அமைப்புக்களை குற்றம் சாட்டவில்லை. அவ்வாறு குற்றம் சாட்டியதாக செய்தி நிறுவனம் ஒன்று குறிப்பிட்டிருந்தது. ஆனால் புலிகள் வெளியிட்ட அறிக்கையில் அப்படியான குற்றச்சாட்டு எதுவும் காணப் படவில்லை.
அதுமட்டுமல்லாமல், பின்னர் விடுத்த அறிக்கை ஒன்றில், "பாரிசில் நடவடிக்கை யில் ஈடுபடுமளவுக்கு தமிழ் குழுக்கள் எது வும் திறமையைக் கொண்டிருக்கவில்லை. அவற்றுக்கு அந்த வாய்ப்போ வசதியோ
கிடையாது பாரிஸ் படுகொலைகள் முழுக்க முழுக்க சந்திரிக்கா அரசின் திட்டமிட்ட நட வடிக்கையே" என்று புலிகள் கூறியிருந் தனர்.
ஆனால் இந்த அறிக்கையை மட்டும் வைத்து ஒரு முடிவுக்கு வந்துவிடமுடியாது. ஏனைய தமிழ் குழுக்கள் பலம் வாய்ந்த வையாக கருதப்பட்டுவிடக்கூடாது என்ற அக்கறையும் புலிகளின் அறிக்கையில் மறைமுகமாகத் தெரிகிறது.
தம்மைத் தவிர ஏனைய தமிழ் அமைப்புக்கள் பலமானவையும் அல்ல, தமக்கு ஒரு பொருட்டும் அல்ல. ஆனால் அவை விரும்பினால் தமக்கு கீழே தமது கட்டளைப்படி செயற்படலாம் என்பதுதான் புலிகளின் நிலைப்பாடாக இருக்கிறது.
அதே நேரத்தில் ஏனைய தமிழ் கட்சிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் தோன்றும் முரண்பாடுகளையும் இன்றைய காலகட்ட தேவை கருதி புலிகள் பயன்படுத்து கின்றனர்.
உதாரணமாக, அரசியல் தீர்வுப் பொதியை சகல தமிழ் கட்சிகளும் நிராகரித் திருப்பது புலிகளுக்குச் சாதகமான விஷயம். தாம் ஒரு அரசியல் தீவு யோசன்ையை முன்வைத்திருப்பதாக அரசாங்கம் வெளியுல கில் சொல்கிறது.
அரசை ஆதரிக்கும் தமிழ் கட்சிகள்கூட அதனை நிராகரித்துவிட்டன. நாம் எப்படி ஏற்கமுடியும்? என்று புலிகள் கேள்வி எழுப்ப முடிகிறது.
அதே நேரம் தமிழ் கட்சிகளும் மனம் திறந்த போக்கை மேற்கொள்வதாக கருதிவிட (LPL) UT3).
அரசின் நிலைப்பாடுகளை நேரடியாக எதிர்க்க முடியாத தருணங்களில், புலிகள் மீது பழியைப் போட்டு விடுகிறார்கள்
வடக்கு-கிழக்கு இணைப்பு விடயத்தில் கூட "புலிகள் விட்டுக்கொடுக்க மாட்டார்கள் அதனால்தான் நாமும் உறுதியாக நிற்க வேண்டியுள்ளது. இல்லாவிட்டால் புலிகள் எம்மைத் துரோகிகள் என்று மக்களிடம் சொல்லிவிடுவார்கள் என்று அரசாங்கத் திடம் கூறிய தமிழ் கட்சிகளும் இல்லாமல் இல்லை.
புலிகளுடன் பேச்சு நடத்த வேண்டும் என்று தமிழர் விடுதலைக் கூட்டணி உட்பட தமிழ் கட்சிகள் கூறுவதுகூட ஒரு தந்திரம் தான்
புலிகளின் பலம் வீழ்ச்சியடையுமானால் அவ்வாறு கூறும் தமிழ் கட்சிகள் மறுநிமிடமே தாம்தான் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று கூறத்தொடங்கலாம்.
புலிகளுடன் பேசித்தான் தீர்வு காணமுடியும் என்று தமிழ் கட்சிகள் சொல்வது உண்மையானால், புலிகள் சம்பந் தப்படாத தீர்வு முயற்சிகளில் பங்கெடுக்கக்
in LTS).
ஆனால் புலிகளுடன்தான் பேசவேண் டும் என்று கூறியபடியே தமிழ் கட்சிகள் பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு தமது யோசனைகளை முன்வைத்துள்ளன.
வடக்கில் உள்ளூராட்சித் தேர்தல் அறி விக்கப்பட்டபோது கூட்டணி ஒரு அறிக்கை வெளியிட்டது.
தேர்தலை நடத்த வேண்டாம் என்று காருகிறோம். தேர்தல் நடத்தப்படுமானால் என்ன செய்வது என்று எமது கிளைகளுடன் கூடி முடிவு செய்வோம்" என்பதுதான் கூட்டணியின் நிலைப்பாடு
ஐந்து தமிழ் கட்சிகளும் விடுத்த அறிக் கையில் கூட தேர்தலை பின்போடும்படி கேட்டனவே தவிர, பின்போடாவிட்டால் போட்டியிடமாட்டோம் என்று கூறவில்லை. ஈ.பி.டி.பி. மட்டும் போட்டியிடவே மாட்டோம் என்று தனியான ஒரு அறிக்கை வெளியிட்டது.
ஆக, ஒருவரை ஒருவர் பயன்படுத்தும் தந்திரம்தான் புலிகளிடமும், தமிழ் கட்சி களிடமும் காணப்படுகின்றன.
ஒருவரை ஒருவர் நம்பும் அளவுக்கு சூழல் காணப்படவில்லை.
இந்நிலையில் தமிழ் கட்சிகளுக்கும் புலிகளுக்கும் இடையே நட்பு மலரும் என்பது சாத்தியமற்ற ஒரு விடயம்.
புலிகளின் பலம் சரிந்தால் தம்மையும் அரசாங்கம் ஒரம் கட்டிவிடுமோ என்ற பயமும் தமிழ் கட்சிகளிடம் இருக்கிறது. புலிகள் பலவீனமானால் தாம் தனிக்காட்டு ராஜாக்களாக மாறமுடியுமோ என்ற ஆசை யும் தமிழ் கட்சிகளிடம் இருக்கிறது.
ஒரே உறைக்குள் ஒரே ஒரு கத்திதான் இருக்கமுடியும் என்பதுதான் பிரபாகரனின் நிலைப்பாடு
எனவே-தற்போதைக்கு ஐக்கியம் என்பது பகல் கனவுதான்
கட்சியினரின் பிடிவாதம் விடயம் மேல் மட்டம்
பிள்ளைக்கு சீர்
် စွံချွံjဖါး ́ နှိ၏jišမ္ဘ႕၏//???
விடும்போது பெண் சீருடையினரு ருடையினரை மகிழ்வைக்க அ
TC TM yyy y y yy yyyyy S ம் ஆண் சீருட்ையினர் முன்பாக ஜனப் பிரதிநிதிகளின் கவனத்துக்கு
கும்
நீலக் கட்சிக்கும் இடைய்ே க்கிறதாம் முர்த்தி விடயத்தில் முக்கு நீலக்கட்சியினரின் என்பது தனித்துவக்
வாழ்வதை
நினைக்கப்போட்டாராக்
மக்களை அம்மையார் தத்
ாலைபேசி மேலிடத்தில்
ஆதரவு காட்டினால்தான் லங்கைத் தமிழருக்கு ஆதர்ல் 鬍" 鷺
இழுத்தரை
உள்ளே
பறவைகள் லங்க தலைக்குமேல் *、靛 தடுக்க முடியாமல் பேர் இ இவை இங்கள் தலையிலே இடுஇட்டி
பறப்பதை
உங்கலை தடுக்க மு.

Page 6
தலைவர் பிரபாகர வரும் திமுகழகத்ை நடந்து கொண்டார்க யிடப்படுகின்ற உங்க கரனையும் அவரது ஆதரிக்கும் வகையில் பதில் சுமார் ஆறு ம பெப்ரவரி மாதம் (1987) சென்னையில் குழுவில் நிறைவேற்ற வுக்கு கொண்டுவந்த யொரு சந்தேகம் எ அந்தத் தீர்மானத் அவரது இயக்கமும் களால் எப்படியெல் L JILL GOSTA GT 6iiiiT LUGOSO போராளிகளிடம் மத்திய மாநில அரச திட்டமிட்டுச் சீரழித்த
மாகக் கழகம் சுட்டி
Genocial rent
செப்டம்பர் 26ல் திலீபன் உயிரிழந்த பின்னர் புலிகள் இயக்க உறுப்பினர்கள் பலர் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.
திலீபனின் மரணம் தொடர்பாக ஈ.பி.டி.பி. தமிழ்நாட்டில் அஞ்சலி தெரி வித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. ஈ.பி.டி.பி.செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவால் வெளியிடப் பட்ட அனுதாபச் செய்தி சென்னையில் உள்ள புலிகள் இயக்கத்தினரின் அலுவல கத்தில் பொறுப்பாக இருந்த காஸ்ரோ என்பவரிடம் கையளிக்கப்பட்டது.
ஈபிடிபி சார்பாக ரமேஷ், அசோக் ஆகியோர் காஸ்ரோவை சந்தித்து அச் செய்தியைக் கையளித்தனர்.
அப்போது சென்னை அலுவலகத் தில் கிட்டுவும் இருந்தார்.
தில் செய்யப்படும் எந்த உடன்படிக்கையும் ஏமாந்த தமிழனின் வரலாற்றில் இன்னொரு சோணகிரி அத்தியாயமாகவே அமையும் என்று உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அறிக்கை விட்டுள்ளாரே? பதில் தமிழின உணர்ச்சியுள்ள ஒவ்வொரு வரும் இப்போது செய்யப்படும் அவசர
இந்திய-இலங்கை ஒப்பந்தத்துக்கு
ருந்துகொண்டே புலிகள் அமைப்பினர் தனிப் மேற்கொள்ள ஆரம்பித்தனர். இப்படித்தான் கருத முடியும் இயக்கத்தினரோ ந
TjiTTjjiaTi
கிறார்களா இல்லைய லங்கையில் தமிழ் களது உரிமைகள், படும் கொடுமையை
கொண்டிருக்கமுடி ಇಂ; "лпшПшао. ட்ட ராமச்சந்திர ளோம். இன்று 鑑 வரும் இந்த இரா என்று அமைச்சர் ஒ பதில் பழைய
அசோகவனம் பு டெல்லி அசோகா
(பிரபாகரன் அ தடுத்துவைக்கப்பட்ட பிடுகிறார். ராமச்ச எம்.ஜி.ஆரைக் குறிக்
ராஜீவ் காந்தி, மூவரும் கூட்டுச்சே அமைவதை தடுத் தமிழ்நாடெங்கும் பிர எம்.ஜி.ஆர். த இல்லாதவர் என்ப அதனை ஒரு வாய்ப்பு
சென்னையில் இருந்த புலிகளின் அலுவலகம் (உள் படம் - கிட்டு)
கேள்வி: யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட் டுள்ள இந்திய இராணுவத்தினர் இலங்ை அதிபர் ஜயவர்த்தனாவின் கட்டளைப்படி இயங்குவார்கள் என்று இந்தியத் தூத
புலிகளின் சென்னை அலுவலகத்தில் இருந்து விடுதலைப் புலிகள் பத்திரிகை யும் வெளியிடப்பட்டது.
இந்தியப் படைகளுக்கும் புலிகளுக் கும் இடையில் வடக்கு கிழக்கில் முறுகல் நிலை ஏற்படத் தொடங்கியபோதும் சென்னையில் கிட்டுவுடன் இந்திய உளவு நிறுவனங்கள் தொடர்புகளை வைத்திருந்
யாழ்ப்பாணத்தில் புலிகள் இயக்கத் தன பேச்சு நடத்தினார்க இந்தியர் சார்ப திக்ஷித், அவரது
லெப்டினன்ட் ஜென யோரும் புலிகள் : மாத்தையா அன்ர
சேர்ந்த சிலரும் ஒப்பந்தத்தை நடை
தெரிவித்தனர்.
திலீபனின் மரணம் தமிழ்நாட்டிலும் அனுதாபத்தை ஏற்படுத்தியிருந்தது.
கலைஞரின் ஆவேசம்
தமிழ்நாட்டில் இப்போது புலிகளை ஆதரித்துப் பேசுகின்றவர்களை பொலிசார் கைது செய்கின்றனர் புலிகளை ஆதரிப்
முன்னர் கலைஞர் கருணாநிதி எதிர்க்
கூறினோம். ஆனால் இப்போது இந்தி யாரும் பங்குகொன கட்சித் தலைவர் இந்திய-இலங்கை
இராணுவம் இலங்கை அரசின் கட்டளைக்கு டைக்கால நிர் கீழ்ப்பட்டு நடக்க அனுப்பப்பட்டிருக்கிறது கேள்வி இப்பொழுது இலங்கையின் ஈழப்
பகுதியில் என்ன நடக்கிறது?
பொருத்தமாக இருக்கும். பதில் இலங்கை இராணுவத்துக்குப்பதிலா
கலைஞர் கருணாநிதியின் சொந்தப் இந்திய இராணுவம் தமிழ் ஈழ விடுதலைப் பத்திரிகை முரசொலி அதில் கரிகாலன் புலிகளைத் தாக்குவதற்குத் தயாராகி பொலிஸ் அதிக கொண்டிருக்கிறது. பாறுப்புக்கள் தம்மி
பதில்கள் என்றொரு பகுதியில் கலைஞ ரின் பதில்கள்
இந்திய-இலங்கை ஒப்பந்தம் தொடர் பாக கரிகாலன் பதில்கள் என்ற பகுதியில் கலைஞர் வெளியிட்ட கருத்துக்களைத் தொகுத்து திமுக தலைமையகம் ஒரு நூல் வெளியிட்டது.
கேள்வி"தாங்கள் கோரியதற்கு அதிகமாகவே தமிழர்களுக்கு கிடைத்துள்ளது. எனவே அவர்கள் புகார்செய்வதற்கு எதுவுமில்லை என்று அலஹாபாத்தில் ஒரு விழாவில் பேசிய ராஜீவ் காந்தி கொழும்பு ஒப்பந்தப் தொடர்பாகக் கூறியுள்ளாரே? பதில் அவர்கள் கோரியது தமிழ் ஈழம் என்ற தனிநாடு அந்தத் தனிநாட்டில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணை திருக்க வேண்டும் என்பது
போேேந்தைப் பற்றி உத்திரவாதம் பொதுவாக்கெடுப்பில் தொங் கிக் கொண்டிருக்கிறது. தனிநாடு கிடைக் வில்லை என்பது மாத்திரமல்ல, அமைய இருக்கும் தமிழ் மாநிலத்துக்கும் சுயநிர்ண உரிமையோ அல்லது குறைந்த பட்ச மாநில சுயாட்சி அந்தஸ்தோ கூட தரப்பட GANGGANGA).
இந்த நிலையில் தாங்கள் கோரியதற்கு அதிகமாகவே தமிழர்களுக்கு கிடைத்துள் போய்விடும் போலிருக் 673EJ என்பதை ஏற்றுக்கொள்ள (ULUIS)
பதில் அப்படியொரு முடிவு ஏற்பட்டால் மதிக்காவிட்டாலும்
"தனித்தமிழீழத்தை ஆதரிக்கமாட்டோம் リ
எட்டுப் பேரைக் ர்வாகம் ஒன்றை மூன்றுபேர் புலிகளால் பிரதிநிதிகளாக இருப் டிவு செய்யப்பட்ட அதிக பிரதிநிதித் லிகள் தரப்பினர டைக்கால நிர்வாக ள் இருக்கலாம் எ
வெளியான அந்த நூலில் இருந்து ქf|ვს முக்கிய பகுதிகள் இவை
பாட்டுவதற்கு
ருக்கும் போது மேலும் இலங்கைத்
ன்று முடிவானது
की । இந்தியத் தரப்
GOLGI GLiga
பல்லவியை வேண்டுமானாலும்பாடுவார் கேள்வி இறுதியாக தனித்தமிழ் ஈழம்
(S
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

றும் அந்த இயக்கத்த த மதிக்காத நிலையில் ளே இப்போது வெளி வின் கருத்துக்கள் பிரபா புலிகள் இயக்கத்தையும் அமைந்துள்ளதே? ாதங்களுக்கு முன்னர்பத்தாம் தேதியன்று கூடிய தி.மு.கநிர்வாகக் ய தீமானத்தை நினை ால் யாருக்கும் இப்படி
சிவஞானம், யாழ் மாநகர சபை ஆணையாளராக இருந்தபோது தமிழ் ஈழ
ருந்த ஒற்றுமையை விடுதலை இராணுவத் தலைவர் ஒப்ரேய் கள் எப்படியெல்லாம் தேவனால் சுடப்பட்டு உயிர்தப்பியவர். னஎன்பதையும் விளக்க புலிகள் அமைப்பினர் மாநகர சபையில் ஊழல் செய்தார் க்காட்டியிருக்கிறது. அதிலிருந்து ஒருவரை ஜனாதிபதி தெரிவு என்பதனாலும் அரசாங்கத்துக்கு ஆதர பிரச்சனையில் பிரபா செய்வார் வானவர் என்பதாலும் அவர் சுடப்பட்டார். ட ஒருவரோ அவரது புலிகள் இயக்கத் தலைவர்களினதும் அவரது பெயரையும் புலிகள் சிபாரிசு
செய்தது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது.
அவரையே இடைக்கால நிர்வாக சபைத் தலைவராக ஜே.ஆர் அறிவித்த போது புலிகள் அமைப்பினர் அதிர்ச்சி அடைந்தனர்.
"மூன்று பெயர்களை சிபாரிசு செய்ய
வேண்டும் என்பதற்காகவே சிவஞானத் தின் பெயரையும் சேர்த்திருந்தோம். பத்மநாதனின் பெயரை முதல் பெயராக றிப்பிட்டிருந்தோம் அவரைத்தான் நிர்வாக சபைத் தலைவராக அறிவிக்க வேண்டும்" என்று புலிகள் கூறினார்கள்.
தாம் சிபாரிசு செய்த பட்டியலில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம் பெயர்கள் இல்லாததும் புலிகள் அமைப்பினருக்கு கோபத்தை ஏற்படுத்
தியது.
பிரபா ஒப்புதல் இந்தியத் தூதர் திக்ஷித் பலாலிக்கு விரைந்தார். பிரபாகரனும் திக்ஷித்தும்
ர்த்தி எனப் படித்துள் பங்கையை மீட்டிருப்ப ச்சந்திர மூர்த்திதான்! ருவர் பேசியுள்ளாரே? இராமாயணத்தில் திய ராமாயணத்தில் ஹோட்டல்'. சோகா ஹோட்டலில் தையே கலைஞர் குறிப் ந்திரமூர்த்தி என்பது கிறது) ஜே.ஆர். எம்.ஜி.ஆர். ர்ந்து தமிழ் ஈழம் துவிட்டதாக தி.மு.க சாரம் செய்தது. மிழர்கள்மீது பற்றே தை எடுத்துக்காட்ட ாகப் பயன்படுத்தியது
இந்திய அதிகாரிகளும்
லவர்களும் சந்தித்துப்
சிவஞானத்தை தெரிவுசெய்தது தொடர்பாக ஜே.ஆர் ஒரு புத்திசாலித்தன மான நியாயத்தை திக்ஷித்திடம் கூறியிருந்
DTT.
மிடவில்லையோ என்று சந்தேகம் எழுந்தது.
இடைக்கால நிர்வாக சபைத் தலைவர் "என்பத்மநாதனைவிட சிவஞானம் வயதிலும், அனுவத்திலும் முத்தவர். பத்ம நாதன் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சில காலம் சிறையில் இருந்தவர். அதனால்தான் சிவஞானத்தை தெரிவு செய்தேன்" என்று கூறியிருந்தார் ஜே.ஆர். அதனைப் பிரபாகரனிடம் கூறினார் திக்ஷித் கிழக்கு மாகாணத்துக்கு முக்கியத் துவம் கொடுக்கப்படவேண்டும் பத்ம நாதனையே தலைவராக நியமிக்க வேண் டும் என்று பிடிவாதமாகக் கூறினார் Lílu LIII.506öt. தரப்பில் பிரபாகரன், மாலை ஐந்து மணிவரை கூட்டம் ன் பாலசிங்கம் ஆகி இநடைபெற்றது. பிரபாகரனை திக்ஷித்தும், அதிகாரிகளும் பலவாறு சமாதானம் செய்தனர்.
இறுதியாக சிவஞானத்தை தலைவராக நியமிக்க சம்மதம் தெரிவித்தார் பிரபாகரன் பிரபாகரன் சம்மதம் தெரிவித்தபோது இந்திய தூதர் உட்பட அதிகாரிகள் கரகோவும் செய்து வரவேற்றனர்.
தலைவர் தேர்வுக்கான ஒப்புதல் பத்திரத்தில் பிரபாகரனிடம் கையொப்பம் வாங்கினார் திக்ஷித்
அப்பாடா. என்று நிம்மதிப்பெருமுச் சோடு கொழும்பு திரும்பினார் திக்ஷித்
ஆனால் பிரபாகரன் மட்டும் வேறு ஒரு திட்டம் வைத்திருந்தார்.
இடைக்கால நிர்வாக சபைத் தலைவர் பதவியை ஏற்கக்கூடாது என்று சிவஞானத் துக்கு புலிகள் இயக்கத்தினர் கண்டிப் LIIIg,ö, J.LL606llus L60Til.
அதேநேரத்தில் இடைக்கால நிர்வாக சபைத் தலைவர் தெரிவில் தனக்கு உடன் பாடில்லை. "நிர்ப்பந்தம் காரணமாகவே ஒப்புதல் பத்திரத்தில் கையொப்பம் இட்டேன் என்று பிரபாகரன் கூறிவிட்டார். "இடைக்கால நிர்வாக சபைத் தலை முதல் வேலையாக கிழக்கு மாகாணத் வர் பதவி எனக்கு வேண்டவே வேண்டாம் தைச் சேர்ந்தவர்களின் பெயர்களை ஒதுக்கித் என்று சிவஞானமும் அறிவித்தார்.
பிரேரித்திருந்தனர். இரண்டாவதாக யாழ் மாநகரசபை ஆணையாளராக இருந்த சிவஞானத்தின் பெயர் இடம்பெற்றிருந்தது
மற்றும் பிரதிநிதிகளாக 15 பேரின் பெயர்கள் உதவியாளர் சென் புலிகள் இயக்கத்தினரால் சிபாரிசு செய்யப்
ஜே.ஆர்.தந்திரம் சிபாரிசுப் பட்டியலை ஆராய்ந்தார்
பாகம் ஒன்றை அமைப் பேச்சுவார்தைகள்
வாகத்தில் தமக்கு கூடு தேவை என்று புலிகள்
டது. ரம், குடியேற்றம் ஆகிய ம்தான் இருக்க வேண் பிகள் வலியுறுத்தினார்
வர்களின் பெயர்களும் இருந்தன.
இடைக்கால நிர்வாக சபைத் தலைவராக
கொண்ட இடைக்கால
அமைப்பது அதில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களை இறுதிக் கட்டம் சிபாரிசு செய்யப்படும் யும் சேர்த்துவிட்டால் வடக்கு கிழக்கு ஒற்று இவ்வாறான நிலையில் இந்தியாகள எனறு முதலில் மைத் வழி செய்வதாக அமைந்துவிடும். புலிகள் உறவின் கடைசிக் கட்டம் விரைந்து ருந்தது டைக்கால நிர்வாக சபையில் கிழக்கைச் வந்தது.
சர்ந்தவர்கள் இல்லையென்றால் தான் கிழக்கு 1987 அக்டோபர் 3ம் திகதி இலங்கைக் கடற்படையினர் சந்தேகத்துக்கு இடமான ஒரு படகைக் கண்டனர்.
கடற்படையினரால் அப் படகு சுற்றி வளைக்கப்பட்டது.
படகில் புலிகள் இயக்கத்தின் 17 உறுப்பினர்கள் இருந்தனர்.
திருமலை மாவட்டத் தளபதி புலேந்திரன், யாழ் மாவட்டத் தளபதி குமரப்பா ஆகியோர் உட்பட 17 பேர் படகில் இருந்தனர்.
அனைவரையும் கைது செய்தனர்
வடக்கின் ஆதிக்கம்தான் மேலோங்கியிருக்கும் என்ற அபிப்பிராயத்தை உருவாக்க ஜே.ஆர் கையாண்ட சாணக்கிய தந்திரம் அது
இடைக்கால நிர்வாக சபைத் தலைவர் தவிக்கு சகல வகையிலும் பொருத்தமான
அதனால் பத்மநாதனை ஒதுக்கிவிட்டு இடைக்கால நிர்வாக சபைத் தலைவராகவும் டக்கைச் சேர்ந்த சிவஞானத்தை தெரிவு
ச்சுக்களின் இறுதியி ட்டறிக்கை ஒன்ை
(தொடர்ந்து வரும்)
.15-21, 1996

Page 7
யாழ்ப்பாணக் குடாநாட்டில் இறுதிப் பொதுத்தேர்தல் 1977ம் ஆண்டிலேயே இடம்பெற்றது. அத்தேர்தலின் பின்னர் உருப்படியாக ஒரு தேர்தலும் யாழ்ப்பாணத்தில் இன்றுவரை இட்ம்பெறவில்லை.
1982ம் ஆண்டு காலஞ்சென்ற ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனாவின் அரசாங்கம் தனது அரைகுறைத் தீர்வான மாவட்ட அபிவிருத்தி சபையை அறிமுகப்படுத்தி அதற்கான தேர்தலையும் வடக்கே நடத்தியிருந்தது. ஆனால் அத்தேர்தல் குளறுபடியானதாகவும், முறைகேடானதாகவுமே இருந்தது.
இருந்தபோதிலும் மாவட்ட அபிவிருத்தி சபை தோற்றுவிக்கப்பட்டு வடக்கே அச்சபையின் தலைவராக சட்டத்தரணி சுநடராசா பதவியேற்றார். இவரைப் பொட்டர் நடராசா எனவும் கூறுவதுண்டு.
பொட்டர் நடராசாவின் பதவிக் காலமோ அல்லது வடக்கே மாவட்ட அபிவிருத்தி சபையின் நிர்வாகமோ நெடுநாள் நீடிக்கவில்லை. காலப்போக்கில் பொட்டர் நடராசாவுக்கு பெடியள் பொட்டு வைத்தும் விட்டிருந்தார்கள் பொட்டு வைப்பது என்பது வடக்கே தீவிரவாதம் வளர்ச்சி பெற்ற காலத்தில், ஒருவருக்கு நெற்றியில் சுடுவதையே யாழ்ப்பாணப் பேச்சுவழக்கில், குறித்து நின்றது. பொட்டர் நடராசா மட்டுமல்ல, அக்காலத்தில் பரீல.சு.க. ஐ.தே.க போன்ற தேசியக் கட்சிகளைச் சேர்ந்த பலரும் தீவிரவாதம் வளர்ச்சிபெற்றகாலத்தில் சுடப்பட்டிருந்தனர்.
1982ம் ஆண்டு மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தல் குழப்பங்களே யாழ்ப்பாணப் பொதுசன நூலகம், ஈழநாடு பத்திரிகைக் காரியாலயம், யாழ்ப்பாணச் சந்தை ஆகியவற்றுக்கு
தீவைத்தும் விட்டிருந்தது. மாவட்ட அபிவிருத்தி சபை ஏற்கப்படாததும், அதனைத் தொடர்ந்து 83ம் ஆண்டு கொழும்பில் வெடித்த இனக்கலவரம், அக்கலவரத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் நிகழ்வுகள் என்பன வடக்கிற்கும், தெற்கிற்குமிடையிலான இடைவெளியை அகலமாக்கிவிடுவதாகவே இருந்தன.
கொழும்பு ஆட்சியின் அமுலாக்கங்கள் எதுவும் வெற்றியளிக்காத தன்மைகளே SIGULIGLIida alifa IGOLL ஆரம்பித்தன.
அரசியல் நிலைப்பாடுகள் மலையேறி எங்கும், எதிலும் தீவிரவாத நடைமுறைகளே தலையெடுக்க ஆரம்பித்தன.
வடக்கு-கிழக்கில் தீவிரவாதப்போக்குப் பலமடைவதற்கு ஏதுவாக தென்னிலங்கையில் ஜே.ஆர்.ஜயவர்தனா அறிமுகப்படுத்திய நிறைவேற்றதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையின் கீழான அம்சங்களும் நன்கு துணைபோயின.
தமிழ் மிதவாதக் கட்சியும், 1977ம் ஆண்டு வடக்கு-கிழக்கு மக்களின் தேர்தல் ஆணையைப் பெற்ற கட்சியுமான தமிழர் விடுதலைக்கூட்டணிகூட ஜே.ஆரின்
வடக்கில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று ஐந்து தமிழ் கட்சிகள் கூடி முடிவு செய்ததாகப் பத்திரிகை களில் அறிக்கை வெளியாகியது.
தமிழர் விடுதலைக் கூட்டணி வழக்கம் போல தனியாக ஒரு அறிக்கை விடுத்து உள்ளூராட்சித் தேர்தல் நடத்த முடியாத சூழல் இருப்பதாகத் தெரிவித்தது.
வழக்கமாக இவ்வாறான தேர்தல்களில் கூட்டணி ஆர்வம் காட்டுவதில்லை.
கிழக்கில் நடைபெற்ற உள்ளூராட்சிச் சபைத் தேர்தல்களிலும் கூட்டணி போட்டியிட வில்லை. பின்னர் நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டது.
பாராளுமன்றம் செல்லக்கூடிய விருப்பம் உள்ளவர்கள் மட்டுமே கூட்டணியின் முக்கிய அச்சாணிகளாக இருப்பதால், அவர்கள் உள்ளு ராட்சித்தேர்தல்களில் ஆர்வம் காட்டுவ தில்லை.
ஏனைய தமிழ் கட்சிகளைப் பொறுத்த வரை எத் தேர்தலையும் அவர்கள் தவறவிடு வதில்லை. ஜனநாயகப் பாதைக்கு வந்த பின்னர் ஏனோ அப்படியொரு பிடிவாதம்?) வேட்பாளர் பட்டியலை நிரப்புவதும் அவர்களுக்கு ஒன்றும் கஷ்டமல்ல.
அரசியல் என்றால் பலதும் பத்தும் இருக்கத்தான் செய்யும் என்ற அடிப்படையில் மசாலாப்பட்டியல் வெளியிட்டு தேர்தலி
J.15-21, 1996
அரசின் நோக்கங்கள்
பாக்கில் அதிருப்தியடைந்தது. அக்கட்சி பாராளுமன்றிலிருந்தும் வெளியேற்றப்பட்டிருந்தது. இந்தியாவில் அடைக்கலம் தேடவேண்டிய நிலையும் கூட்டணித் தலைவர்களுக்கு ஏற்பட்டது. 10ம் ஆண்டுகளின் இறுதிப்பகுதியில் ஆரம்பமான தமிழ்த்தீவிரவாதம் 1983ம் ஆண்டுக்குப் பிற்பட்ட காலப்பகுதியில்
உச்சக்கட்டத்தை எட்டியிருந்தது.
யாழ்ப்பாணத்தில் பல்வேறு தமிழ் ஆயுதப் போராட்ட அமைப்புகள் உருவாகின. பேரினவாத ஆட்சியாளர்களது கெடுபிடியான நடவடிக்கைகள் ஆயுதப்போராட்டமொன்றை நியாயப்படுத்துவதாகவும் விளங்கியது
லெபனான், இந்தியா போன்ற நாடுகளில் தீவிரவாத சிந்தனை கொண்ட வடக்கு-கிழக்கு இளைஞர்கள் ஆயுதப்பயிற்சிபெற்று வெளியேறினார்கள்.
இந்த இளைஞர்களின் எழுச்சியே யாழ்ப்பாணத்தின் அரசியல்-சமூக அமைப்பில் ஒரு புதிய பிரவாகத்துக்கு வழியமைத்தது. வடக்கு-கிழக்கு மக்கள் அனைவருமே புரட்சிகர சிந்தனைகள், நடவடிக்கைகள் வசப்படும் சூழ்நிலைகளும் தோன்றலாயின.
இருந்தபோதிலும், ஒற்றுமைபேணி ஒரே
இலக்கை அடையவேண்டிய
ஆயுதப்போராட்ட அமைப்புகளின் செயற்பாடுகள் நாளடைவில் உருக்குலைந்து மோசமான குத்து வெட்டுக்களுக்கும் வழிகோலியிருந்தன.
1986ம் ஆண்டில் வடக்கு-கிழக்குப் பிரதேசங்களில் ஆயுதப் போராட்ட அமைப்புகளிடையே ஏற்பட்ட மோதல்கள்
அவற்றைப் பலவீனமாக்கியதுடன்,
குளத்தைக் கலக்கிப் பருந்துக்கு ရှိုးကြီါး சூழ்நிலைகளைக்கூட உருவாக்கியிருந்தது.
இதன் விளைவாகவே இந்திய-இலங்கை ஒப்பந்தம கொண்டுவரப்பட்டு, அதனடிப்படையில் வடக்கு-கிழக்கில் 1988ம் ஆண்டு மாகாண அபிவிருத்தி சபைத் தேர்தலும் நடத்தப்பட்டது.
இந்திய அமைதிப்படையின் தலையீட்டுடன் நடத்தப்பட்ட வடக்கு-கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும்
நிலையில் வடக்கு-கிழக்கு மாகாண சபை தோன்ற வழிவகுத்திருந்தது.
இருந்தபோதிலும் ஒரு கேலிக் கூத்தாக வடக்கு-கிழக்கு மாகாண சபை உருவானதுடன், காலப்போக்கில் அச்சபையின் நிர்வாகமும், இந்திய
போட்டியிடமுடியும்.
ஒரு இயக்கத்தில் இருந்து பணத்தோடு ஒடியவர் ஒழுக்க மீறலில் ஈடுபட்டவர் இன் னொரு இயக்கத்தின் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறுவார்.
தமது சமுக விரோத செயல்களையும்,
அமைதிப்படையின் ெ நிலை குலைந்து போ
எனவே இத்தகைய வடக்கு-கிழக்கில் ஓர்
எட்டப்படாதவரை ஜ நிறுவனங்கள் பலமா முடியாதென்பதையே
ஆயினும் ஓரிரு வருட
வடக்கு-கிழக்கில் உள் தேர்தல்களை நடத்து சூழ்நிலைகள் இல்6ை தெரிவிக்கப்பட்டபோது திருகோணமலை, மட் பகுதிகளில் உள்ளூர தேர்தல்கள் நடத்தப்ப இவற்றை முன்னுதார கொண்டே வடத்தில்யாழ்குடாநாட்டில் உ தேர்தல் நடத்தப்படும் அரசாங்கம் அறிவித் படையினரின் பலத்ே சபைத் தேர்தல்களை நம்பிக்கை காரணமாக அறிவித்தல் வெளியிட
ஆயினும் கடந்த கால போல அல்லாமல் கட்சிகள் யாழ்குடாநா மறுத்துவிட்டன.
உள்ளூராட்சிச் சபை வெளியானதும் தமிழ் யாழ்ப்பாணம் செல்ல என அரசாங்கம் நிை
தமிழ் கட்சிகள் போட் சுயேச்சைக் குழுக்கை வைக்கமுடியும் என அரசாங்கத்துக்கு நம் கொடுத்திருக்கலாம்.
ஆனால் தமிழ் கட்சிக முன்வராத நிலையில் பணயம்வைத்து போட் யாரும் முன்வரமாட்ட
தேர்தல் அறிவிப்பு ெ யாழ் பிரஜைகள் குழு படையினர் பேச்சு நட பிரஜைகள் குழு உறு |16576)|ThJJ76)|LL60|| a அறியமுடிகிறது.
அரசாங்கத்தின் உயர் ஜனாதிபதி பிரதி பா ஆகியோரைத் தவிர அமைச்சர்கள் பலரும் உள்ளூராட்சிச் சபை: அறிவிப்பையிட்டு வியப்படைந்தவர்களா GTGðölÚLILL60Tst.
தமக்கு இந்த அறிவி எதுவும் தெரியாது எ ஜி.எல்.பீரிஸ் அவர்க சந்தித்த தமிழ்கட்சி பு வியப்புத் தெரிவித்தத அறியமுடிகிறது.
தமிழ் கட்சிகளை குறி புளொட் ஆசிய கட்சி செல்லுமாறு ஜனாதி மாதங்களுக்கு முன்ப விடுத்திருந்தார்.
அக் கோரிக்கை தொ பதில் அக் கட்சிகளி
ിഞLİഖിബ്,
தேர்தல் அறிவிப்பு ( கட்சிகள் தாமாகவே
கட்டுப்பாட்டு மீறல்களையும் நியாயப்படுத்த
கடந்த காலத்தில் தமிழ் கட்சிகள் வெ
ட்ட வேட்பாளர் பட்டியல்களில் இருந்து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ளியேற்றத்துடன் DU).
மவுகள் ரசியல் தீவு | ITALIAU, bGILI Ö. 9 L/5|3 GULILIG3,567.
களுக்கு முன்னர்
8.
GOJI
நராட்சித் தற்கான
எனத் லும், வவுனியா, க்களப்பு போன்ற சி சபைத் டிருந்தன.
2007 LDITU,5)
குறிப்பாக ளூராட்சிச் சபைத் என்று
டு உள்ளூராட்சிச் நடத்தலாம் என்ற வே அவ்வாறான ப்பட்டது.
தேர்தல்களைப்
සංක්‍ෂ
ான இடைத்தரகர்கள்
ம்முறை தமிழ் டில் போட்டியிட
தேர்தல் அறிவிப்பு கட்சிகள் முன்வரக்கூடும். னத்திருக்கலாம்.
டியிட மறுத்தால், ாப் போட்டியிட படைத்தரப்பினர்
56),
ளே போட்டியிட தமது உயிரைப் டியிட வேறு T36.
66fLLIT GOT LÄNGÖT GOTT க்களை அழைத்துப் த்தினார்கள். Il fleoffrgeir ான்றே
மட்டத்திலும் துகாப்பு அமைச்சர் T60) 60 TILLI
auL、 தேர்தல்
(36),
த்தல் தொடர்பாக ன்று நீதியமைச்சர்
தன்னைச் 厅、ö faufLü
LILJITJ, FFL fl Lg LIM., ளை யாழ் 559 fa த கோரிக்கை
டர்பாக சாதகமான ம் இருந்து
வளியானால் அக் பாழ் செல்லும் என
து கொண்ட உண்ை
GOT, பாறுமையாகத் திட்
கட்டுக் கோப்பான ல் அணிகளை உ
ஜனாதிபதி நினைத்திருக்க வாய்ப்புண்டு
உள்ளூராட்சித் தேர்தல் அறிவிப்பு தமிழ் கட்சிகளுக்கு அரசாங்கம் விடுத்த சவால் போலவும் அமைந்திருந்தது.
தமிழ் கட்சிகள் போட்டியிடாவிட்டால் வேறு வேட்பாளர்களை நிறுத்தி தேர்தலை நடத்துவோம் என்பதுபோலவே அரசின் அறிவிப்பு காணப்பட்டது.
தமது தலைகளுக்கு மேலாக தமிழ் மக்களுடன் அரசாங்கம் தொடர்பு கொள்ள நினைப்பதாக முன்னர் எல்ரிரிாயினர் சந்தேகம் கொண்டிருந்தனர்.
இப்போது அதேபோன்றதொரு சந்தேகத்தை தமிழ் கட்சிகளிடமும் அரசின் அறிவிப்பு தோற்றுவித்துள்ளது. எல்.ரி.ரி.யினரை மட்டுமல்லாமல் ஏனைய தமிழ் கட்சிகளையும் ஒதுக்கிவைத்துவிட்டு வடக்கு-கிழக்கு விவகாரங்களை கையாள அரசு முனைகிறது என்பதை உள்ளூராட்சித் தேர்தல் அறிவிப்பு உணர்த்துவதாக அமைந்தது. சிறிலங்கா சுதந்திரக் கட்சி பதவியில் இருந்தபோதுதான் அல்பிரட் துரையப்பா யாழ்ப்பாண நகர மேயராக இருந்தார்.
அப்போது தமிழ் மக்களின் அரசியல் தலைமையாக விளங்கிய தமிழர் விடுதலைக் கூட்டணியினருக்கு போட்டியாக துரையப்பா போன்றவர்களை சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கம் உருவாக்கி வளர்த்து வந்தது.
தமது தரப்பிலும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் இருக்கிறார்கள் என சித்தரிப்பதே அப்போது ஆட்சியாளரின் நோக்கமாக அமைந்திருந்தது. எனினும் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு மாறாக, அரசின் குரலாக ஒலித்த துரையப்பாக்களின் குரல் தமிழ் மக்கள் மத்தியில் எடுபடவில்லை. துரோகி என்ற பட்டத்தோடு துரையப்பாவின் குரல் இறுதியாக அடங்கிப்போனது.
ஊசலாடுகின்றன.
எதையும் தீர்மானிப்பவர்களாக இல்லா ல் அவ்வப்போது தோன்றும் நிலைமைகளுக்கு ற்ப அந்த நிலைமைகளில் வாலைப் பிடித்துக்
இந்நிலையில் யாழ் குடாநாட்டில் உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவதாயின் மீண்டும் துரையப்பாக்களை உருவாக்க வேண்டும்.
எல்ரிரியினர் பலம் வாய்ந்த அமைப்பாக உள்ள நிலையில் தம் உயிரைப் பணயம் வைக்க எவரும் துணியமாட்டார்கள்
ஆளும் கட்சிக்கு சார்பாகப்பேசும் தமிழ் பிரமுகர்கள்கூட பகிரங்கமாக தம்மை இனம்காட்ட முன்வராத நிலைதான் காணப்படுகிறது. குறிப்பிட்ட பிரமுகர்கள் ஆளும் தரப்பாருடன் திரைமறைவில் நட்புக் கொண்டவர்களாகவே காணப்படுகின்றனர். துணிந்து பகிரங்க அரங்கத்தில் முகம் காட்டுவதற்கு முன்வரமாட்டார்கள் என்பது தெளிவு.
எனவே தமிழ் கட்சிகள் போட்டியிட
மறுத்தால் உள்ளூராட்சி சபைத்
தேர்தலுக்கு வேட்பாளர் பட்டியல் தயாரிப்பது இயலாத ஒரு விடயம் என்பதை அரசாங்கம் உணர்ந்தேயிருக்கும்.
எல்ரிரிஈ மற்றும் தமிழ் கட்சிகள் ஆகியவற்றின் பிரசன்னம் இல்லாமல் தமக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில்
டைத்தரகர்களை உருவாக்க அரசாங்கம் முயலுமானால் அந்த முயற்சியில் தோல்வியையே தழுவும்.
உள்ளூராட்சித் தேர்தல் அறிவிப்பும் அதில் ஏற்பட்ட பின்னடைவும் நேரடியான நிரந்தரத்தீர்வு முயற்சிகளே பயனளிக்கும் என்பதையே துல்லியமாகப் புலப்படுத்துகின்றன.
எனவே நிரந்தரத்தீவு என்ற எதிர்பார்ப்பைக் கொச்சைப்படுத்தி, வடக்கு-கிழக்கு மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு மீண்டும் மீண்டும்
ஆட்சியாளர்கள் வேட்டுவைக்கலாகாது.
ஆரோக்கியமான அரசியல் தீர்வைக் கொண்டுவந்து அனைத்து மக்களும், அரசியல் சக்திகளும் பங்கேற்கும் ஜனநாயக நடைமுறைகள் தோற்றம் பெறவேண்டியதே காலத்தின் தேவையாக இருக்கின்றது. O
அறிக்கை விட்ட சூட்டோடு சூடாக தர்தல் கமிஷனர் அலுவலகத்துக்குச் சென்று வட்பு மனுக்களைக் கேட்டு வாங்கியது ரலோ இயக்கம்
வேட்பு மனு வாங்கப் போவது தொடர் ாக ஏனைய நான்கு கட்சிகளுக்கு ரெலோ ச்சேவிடவில்லை. மறுநாள் பத்திரிகையில் சய்தி வந்தபோதுதான் ஏனைய கட்சிகளுக்கு
ஷயமே தெரியும்
சமீபகாலமாக அரசும், புலிகளும் பேச வண்டும் என்று ரெலோ இயக்கம் பல
றிக்கைகளை வெளியிட்டுள்ளது.
புவிகளை அரசியல் ரீதியில் பலவீனமாக்
காண்டு தொங்கிச் செல்பவையாக தமிழ் ட்சிகள் மாறிவிட்டன.
இந்தப் பலவீனத்தை உணர்ந்தே தமிழ் ட்சிகளின் கருத்தைக் கேட்காமல் அரசாங் ம் உள்ளூராட்சித் தேர்தல் அறிவிப்பை வளியிட்டது.
தேர்தல் நடந்தே தீரும் என்ற நிலை ருவானால் தமிழ் கட்சிகள் ஓடிவரும்
ம் ஒரு நோக்கமும் பிரதான உள்ளடக்கமாக ள்ள உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட னது சக கட்சிகளையும் பின்னால் தள்ளி ட்டு ஓடியது.
இவ்வாறான தடுமாற்றங்கள் தமிழ் கட்சி ள் தமது அரசியல் நிலைப்பாடுகளில் தெளி ாக இல்லையென்பதையே காட்டுகின்றன. புலிகள் உள்ளூராட்சித் தேர்தலை டுமையாகச் சாடி அறிக்கைவிட்ட பின்னர் ான் மீண்டும் ஐந்து தமிழ் கட்சிகளும் டின. யாழ்குடாநாட்டில் போட்டியிடுவ
ரை . க் கட்சிகளின் பல ஒடுகாலிகளை வத்துக் கொள்ளு மயில் தான் தங் கிறது. அதனால் பவற்றை பங்கிட்டு
அப்படியிருந்தும் வடக்கில் உள்ளு ாட்சிச் சபைத்தேர்தலைக் கண்டித்து ஐந்து மிழ் கட்சிகள் கூட்டாக அறிக்கை விட்டது
தர்தல்கள், மர்
': ஒரு ஆச்சரியம்தான் தில்லை என்று முடிவு செய்தன
உள்ளூராட்சித் தேர்தல் நடத்த வேண் முதல் எடுத்த முடிவில் ஏற்பட்ட தடு ாம் என்று அறிக்கை விட்ட ஐந்து தமிழ்கட்சி ாற்றத்தை நிறுத்த புலிகளின் அறிக்கைதான்
மது அரசியல் நிலை ளில் ஒன்று ரெலோ ulan Ang.

Page 8
டிதத்தோடு தம்பி சிவநாராய ணனை எதிர்பார்த்துக் காத்
திருந்தேன்.
எனது பெயருக்கு கடிதம் வந்ததை
விட்டில் யாரிடமும் சொல்லவில்லை. கடிதத்தில் என்ன இருக்கிறது என்று
முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
நாலெழுத்துக் கூட்டி வாசிக்கப் படித் திருந்தால் எத்தனை உபயோகமாக இருந்
வழியை வழியைப் பார்த்துக் கொண்டே இருந்தேன் இன்று மட்டும் இந்த சிவநாராயணன் வரத் தாமத மாகித் தொலைக்கிறதே என்று தவிப்பாக இருந்தது.
நல்ல வேளை அவனையாவது படிக் கவைத்தோமே அதுவும் நான் சொல்லித் தான் அப்பா அவனை பள்ளிக்கூடம் போது அனுமதித்தார்.
ப்போது எனக்கே அவன் படிப்பு உதவியாக இருக்கிறது. இல்லாவிட்டால் வேறு யாரிடமாவதுதான் கடிதத்தைக் கொடுத்துப் படித்துச் சொல்லக் கேட்டி ருக்க வேண்டும்.
கடிதத்தை யார் எழுதினார்களோ, என்ன எழுதியிருக்கிறார்களோ, அதை யெல்லாம் ஒரு மூன்றாம் மனுசர் மூலம் படித்தறிவது எத்தனை அசிங்கம்
அந்தக் கடிதத்தில் ஏதோ கெட்ட அறிகுறி இருப்பதாக என் உள்ளுணர்வு உறுத்திக்கொண்டே இரு
தூரத்தில் தம்பி சிவநாராயணன் வந்து கொண்டிருந்தான் ஆடி அசைந்து * நடந்து வருகிறான். அவன் டு வந்து சேரும்வரை எனக்கும் பொறுமை இருக்க வேண்டுமே
அவனை நோக்கி கடிதத்தோடு ஓடி னேன். அவன் கையைப் பிடித்து தரதர வென்று இழுத்துக் கொண்டு ஒரு தனி யான இடத்திற்குச் சென்று கடிதத்தை அவனிடம் கொடுத்தேன்.
"என்னக்கா இது?"
தெரிந்தால் ஏனடா உன்னிடம் தருகிறேன்.
படி, படித்துச் சொல்லடா"
என்னடா, எழுதியிருக் கிறது?" என்றேன் பொறுமையில்லாமல்,
"அக்கா அது வந்து." "என்னடா, படியடா சத்தம் போட் டுப்படி
"வேண்டாம் அக்கா "உதைபடாதே படியடா கடிதத்தைப் படிக்கத் தொடங்கி னான் தம்பி சிவநாராயணன்
"அடியே பூலான் இது எச்சரிக்கை பல்ல, அறிவித்தல்
கிராமத்தின் ஒழுக்கத்தைக் கெடுத்து குட்டிச் சுவராக்கி வருகிறாய்
பூல்சிங் என்னும் நிலச்சுவாந்தாருக்கு நீ ஆசை நாயகியாக இருப்பது எங்களுக் குத் தெரியும் தொடர்ந்து படிக்காமல் நிறுத்திவிட்டு என் முகத்தைப் பார்த்தான் தம்பி சிவநாராயணன்
GG Y TT 00 M SS LLL மல் "ம். மேலே படி" என்றேன்.
"பூல் சிங் ஒரு கிழவன் அவனால் மட்டும் உன்னைக் கவனிக்க முடியுமா கண்ணு? நீ அமோக விளைச்சல் கண்ட
ந்தக் கிராமத்தையே நீ மேய்ந்து விடுவாய்
அதனால் நாங்கள் உனக்கு வழக்கம் போல வழக்கமான தண்டனையைத் தரப்போகிறோம் தயாராக இரு இது நம் தலைவர் பாபு சிங் குஜாரின் உத்தர ப்ெபடி எழுதப்பட்டது."
கடிதத்தை திக்கித் திணறி வாசித்து டித்த சிவநாராயணன் முகம் பயத்தால் ருண்டுவிட்டது.
"அக்கா என்னக்கா இது என்று அழத் தொடங்கிவிட்டான்.
அவர்கள் கூறும் தண்டனை எப்படிப்
凯· குடும்பத்திலேயே எனக்கும்,
சிவநாராயணனுக்கும்தான் ஒட்டுதல் அதிகம்
*
IelieliģGEOGI 4 GNUMENGEN KöyDöğeni Glaugidipani.
GUTEOGOT SEGITIGTEDETTÄ BEGITIGjżg கடத்தத் திட்டமிட்டிருப்பதாக
U GOLULIGT GNIJEGGIATGÖEDIG 49ngyá(55LITallait Šaltinggang (Sall.
"பொலிசா, எனக்குச் சிரிப்பாக இருந் தது அடுப்பில் இருந்து நெருப்பில் விழுந்தது
பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் ன்றிருப்பவர்களிடம் எப்படிப் போய்முறை
ண்பிள்ளை அழுகிறாயே! தைரியமாக ருக்க வேண்டும் என்ன தெரிகிறதா? தைரியமாக இருக்க வேண்டும்"
அவன் கண்களைத் துடைத்துவிட்டேன். aւյոլդ (8լյր ցaյոլի/"
வைக்கத் தொடங்கிவிட்டாள். அப்பா பயத்தில்
உறைந்துபோய் எதுவும் பேசாமல் அம்மா
ரொம்பப் பொல்லாதவன் கொலை
பாதகச் செயல்களுக்கு அஞ்சாதவன் என்று
பெயரெடுத்தவன்
அவன்தான் கடிதம் அனுப்பியிருக்
கிறான் என்றதும் அம்மாவுக்கும் அப்பா
ஒன்று நடக்கப் போகிறது என்பது என்
உள்ளுணர்வுக்குத் ெ
திடீரென்று நாய்
கேட்கத் தொடங்கிய
நான் காதுகளை கவனித்தேன்.
எங்கள் வீட்டின்
சத்தம் கேட்டு எழுந்துவிட்டனர்.
"திற கதவை கு 莎· முரட்டுக் குரல் 9|LDLDIT 9, LILITG "பூலான் நீ டே என்று காதருகில் மிகவும் பயந்திருந்தா "வேண்டாம் அ மாட்டார்கள் கதவை
"பூலான் அப்பா "வேண்டாம் அட் "ஐயோ அப்ப கேளடி"
கதவை இடிக்கத் நாய்கள் விடாமல் கு தன.
"திற கதவை, ! கதவை இடிக்கும் நா துக் கொண்டிருந்தா நான் வீட்டின் பி
கதவு திறக்கப்பட்( வீட்டுக்கள் புகுந்துவிட்
"பூலான் எங்கே, என்று யாரோ ஒரு நா
"இந்த ரெண்டு போடுங்கடா என்று மகன் கத்துகிறான்.
வீட்டுக்குள் ஏ.ே சத்தம் "அய்யோ அ
"அடியே பூல இங்கேதான் எங்கேே நாங்கள் யாரும் உன் உன் ஆத்தாளும், அ பயலும் கொஞ்சம் போகிறார்கள். இவன கட்டடா, சிறுக்கி 5 வெளியே வருகிறாள் கத்தியவன் வீட்டி நீட்டி சுற்றிலும் நே பரட்டைத் த6 முகத்தைப் பார்க்கவே இவன்தான் பா வேண்டும்.
"அ.அ.அய்யே உயிர் போவது சத்தத்தில் அந்தப் பிர போல இருந்தது.
குடும்பமே அழிவத GNEITIGIGO)6IITLI İTUNG பினேன். ஆனால் சந்தர்ப்பம் ஏற்படு ഖിങ്ങെ',
எலியும் பூனை வேண்டிவரும் என் தலையை நீட்டி aft'LT66.
"அய்யோ, என் கிரீச்சிட்ட குரல் காற் கேட்கிறது.
நான் மறைவி வந்தேன்.
விடுவிடுவென் GLIII(36ðIgöt.
பரட்டைத் த6ை படிந்தது. என்னா படுத்த முடியவில்
"நான்தானடா பூ அவர்களை
அத்தனைபேரு
 

ரிந்து விட்டது.
毗 குரைக்கும் சத்தம் உருக வைக்கும் உயிர்த்தோழி
தீட்டிக் கொண்டு ஆடிய ஆட்டம் என்ன கூடிய கூட்டம் என்ன? இன்று கலங்கி கண்ணிவடித்துக்
முன்பாக ஆட்கள் கொண்டிருக்கிறார் சசிகலா,
ப்பேசிக்கொள்வதும் காபிபோசா என்றழைக்கப்படும் சட்டத் தின் கீழ் ஒருவருடகாலம் சிறைவைக்கப் ச்சலாக இருந்தாலும் - பட்டார் சசிகலா,
பந்து உருள்வதைப் அச் சட்டத்தின்கீழ் தன்னை சிறை
கலக்கம் வரத்தான் வைத்தது முறையற்றது என்று முறையிட்டார்
லாமா? வேண்டாம் 麒 ப்புவோம் படுக்கையை தேன்.
பர்கள் எங்கள் வீட்டுக் தாடங்கவும் சரியாக
ம்மாவும் அப்பாவும்
ல் கடுமையாக ஒலித்
GIL LJ TiggyT67. ாய் ஒளிந்துகொள்!" சொன்னார் அப்பா குரல் நடுங்கியது. ILIII, D_sh19606II 6sll
திறவுங்கள் நான்
கண்பட்ட இடத்தையெல்லாம் சொத்தாக வாங்கிக் குவித்த பல கோடிகளின் அதிபதி கண்ணிவிட்டு அழுவதைப் பார்க்க சிறை அதிகாரிகளுக்கு வருத்தமாக இருந்ததாம்.
இதற்கிடையே சிறைக்குள் சசிகலா விடம் விசாரணை நடத்தச் சென்றனர் வருமானவரித் துறையினர்.
சசிகலா அவரது மனுவை விசாரித்த நீதி பதிகள் சசிகலாவை விடுதலை செய்ய உத்தரவிட்டனர்.
அப்பாடா வெளியுலகத்தைப் பார்க்கப் போகிறேன். உடன்பிறவா சகோதரியுடன் மீண்டும் சேரப்போகிறேன் என்று மகிழ்ந்தார் JFéflJGUIT.
ஆனால், வேறொரு வழக்கில் அவரைக் கைதுசெய்ய அனுமதி பெற்று சிறைக்குள் இருந்து வெளியே வரமுடியாமல் செய்து விட்டனர் வருமானவரித் துறையினர்
விஷயம் அறிந்து சிறைக்குள் சத்தம் போட்டு அழத் தொடங்கிவிட்டார் சசிகலா, தமிழ்நாட்டையே கட்டியாண்ட சசிகலாIIIIIIII IIIIIII IIIIIIIII
r சால்வதைக் கேளடி!" )LDIT"
சொன்னதுமாதிரி
தொடங்கிவிட்டார்கள். ரத்துக் கொண்டிருந்
நிற கதவை என்று பகளும் குரல் கொடுத் J.GT.
ன்புறமாக ஓடினேன். கள் அடுக்கி வைக்கப்
ಹಾ ರಾಶಿ ಹಾರಾ॰s?
கொள்ளைக் கோஷ்டி இடு டது என்பது புரிந்தது. 2227 அந்த வ்ேசை எங்கே? 19 வயதான அழகியைத் திருமணம்
ய் கத்திக் கேட்கிறான். ழெடுகளையும் கட்டிப் யாரோ ஒரு நாய்
செய்யும் 84 வயதான முதிய வாலிபரின் திட்டத்தில் மண் விழுந்துவிட்டது. ரொம்பவும் சோகமாக இருக்கிறார் மணமகன்
த்தாலி நாட்டில் சர்டினியா என்னும் தா உருண்டு விழும் - தீவு இருக்கிறது. DGiIGI LGOOTÖ, լիլDITl" - காரர்களில் ஒருவர் பிரான்சிஸ்கோபுருண்டு. என் தம்பி சிவநாராய இவருக்கு நான்கு பிள்ளைகள் இருக் ன இந்த வேசிமக்கள் - கிறார்கள் மூன்று வருடங்களின் முன்னர் TP மனைவி இறந்துவிட்டார்.
■ கோடி கோடியாகப் பணம், ஜாலி யாக இருக்க ஒரு துணைவேண்டாமா? துணைதேடினார். இளம் வயதுப் பெண் உடனேதேவை கொஞ்சம் அறிவு நிறைய அழகு போன்றவற்றுடன் 20 வயதுக்குள் இருந்தால் நல்லது என்று விளம்பரம் செய்தார்.
பல இளம் பெண்கள் படையெடுத்து வந்தனர். குடு குடுமணமகனைக் கண்டதும் ஒட்டம் பிடித்தனர்.
லூசா என்னும் 19 வயது அழகிமட்டும் மகா துணிச்சலுடன் அவரை திருமணம் செய்ய முன்வந்தாள்.
கிழவன் இன்றோ நாளையோ குட்பை சொல்லிவிட்டு மண்டையைப் போட்டுவிடு வான். பின்னர் சொத்தெல்லாம் தனக்குத் தான் என்று திட்டம் ப்ோட்டாள் லூசா
இந்த விஷயம் எப்படியோ புருண்டு ப்பனும், உன் தம்பிப் வின் பிள்ளைகளுக்குத் தெரிந்துவிட்டது கொஞ்சமாக சாகப் = திருமணத்தை நிறுத்தக் கோரி நீதிமன்றத் ன தலைகீழாக தூக்கிக் தில் வழக்குத் தொடுத்தனர். |ளிந்து கிடக்கிறாளா, III LITJ.J. GUITID.”
ன் பின்புறம் தலையை
detail. ல. பெரிய தாடி கொடூரமாக இருந்தது. தமிழ்நாட்டில் சிரம்பரம் அண்ணா
சிங் E. க்க
 ைசிறுக்கி வேசி. பாநீஒளிந்திருக்கிறாய். னை தேடமாட்டோம்.
மலைப் பல்கலைக் கழகத்தில் நடை பெற்ற கோரக் கொலை பற்றி சென்ற வாரம் விபரம் வெளியிட்டிருந்தோம். சக மாணவன் நாவரசு என்பவரை ஓரினச் சேர்க்கைக்கு வற்புறுத்தினான்
ஒருத்திக்காக என் P
ய்ோயோ போல தம்பி கத்திய தேசமே ஆடிப்போனது
ஜான் டேவிட் நாவரசு மறுத்தான் அதனால் நாவரசைக் கொலை செய்து தலையை ஒரு குளத்தில் வீசிவிட்டு, ள நான் சந்திக்க விரும் உடலைப் பாகம் பாகமாக வெட்டி ந்த மாதிரியான ஒரு முட்டை கட்டிக் கொண்டுபோய் ஒரு
என்று எதிர்பார்க்க பஸ்சுக்குள் போட்டுவிட்டான்.
நடந்த கோரக் கொலையின் சுருக்கம் களும்போல சந்திக்க அதுதான்.
க்க வந்த அதிருடி
அவர்களைக் கண்டதும் பைத்தியம் பிடித்தவர்போல் நடந்துகொண்டார் சசிகலா அவர்களது கேள்விகளுக்கு சத்தம் போட்டு பதில் சொல்லிக்கொண்டிருந்தவர் திடீரென்று மயங்கி விழுந்தார்.
அதன்பின்னர் மருத்துவமனைக்கு ஸ்ரெச்சரில் கிடத்தித் தூக்கிப்போனார்கள். பத்திரிகையாளர்கள் அக் காட்சியை புகைப்படம் எடுத்து வெளியிட்டனர். அதனைப் பார்த்த ஜெயலலிதா மனம் பொறுக்க முடியாமல் குலுங்கிக் குலுங்கி அழுதாராம்.
காலம் மாறினால் மாறுமோ..? மாறும்தான்!
கெளரவம் O
வழக்கின்போது திடுக்கிடும் தகவல் 567 Ga, Giful Tafar.
லூசா ஒரு பயங்கரத் திருடி எக்கச் சக்கமான திருட்டுக் குற்றங்கள் அவள்மீது இருக்கின்றன என்ற விபரங்கள் வெளியா
ANGOT.
லூசாவின் அழகில் மயங்கி அவளைத் தன் அருகே வைத்து பூஜிக்க நினைத்த மணமகன் அதிர்ச்சியடைந்துவிட்டார்.
"அவள் என்னிடம் முட்டை முட்டை
'அவளைத் தாக்கின்போங்கள் ( -se DT35, Gesresossou Ts
யாகப் பொய் சொல்லியிருக்கிறாள் போகட்டும் வேறு ஒரு நல்ல அழகி கிடைக்காமலா போய்விடுவாள்!" என்று சற்றும் சளைக்காமல் மணமகள் தேடுகிறார் தாத்தா
நினைக்கவில்லை. ஜான் டேவிட் பெயர்தான் இப் வின் உள்ளே போய் போது தமிழ்நாட்டைக் கலக்கிக் கொண்டிருக் கிறது. தினமும் தமிழகப் பத்திரிகைகளில் அவனது படங்களும், செய்திகளும் வெளி யாகிக் கொண்டிருக்கின்றன. விரைவில் அவனது கதை திரைப்படமாக உருவாகினா இருந்து வெளியே லும் ஆச்சரியமில்லை.
ஜான் டேவிட்டுக்கு தூக்குத் தண்டனை நடந்து வீட்டுக்குள் விதிக்குமாறு கோரி மாணவர்களும் பொது மக்களும் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். பன் பார்வை என்மீது அவனைப் பொலிசார் ஆத்திரத்தை கட்டுப் அழைத்துவந்தபோது பொதுமக்கள் ஆயிரக் OU கணக்காகத் திரண்டு நின்று ஆர்ப்பாட்டம்
ான் தேவி விடுங்கடா செய்தனர்.
"கொலை வெறியன் ஜான்டேவிட்டைத் என்னை நோக்கித் தூக்கில் போடு" என்று கோஷமிட்டனர்.
நாவரசுவின் உடலை கேக் வெட்டுவது போல சுவாரசியமாக வெட்டித் துண்டு
பிள்ளை அம்மாவின் றக் கிழித்துக்கொண்டு
தொடர்ந்து வரும்)
TULL juli
Jl Ur
போட்டிருக்கிறான் ஜான் டேவிட்
உடலை வெட்ட டாக்டர்கள் பயன் படுத்தும் 2 கத்திகள், 2 பிளேட் ஆகிய வற்றை உபயோகித்து கச்சிதமாகக் காரியத்தை முடித்தானாம். அவற்றையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
நாவரசுவின் உடலில் ஒரு கை, ஒரு கால் ஆகியவற்றைக் காணவில்லை. எங்கே வீசினாய்? என்று கேட்டால் ஒவ்வொரு இடமாக பொலிசாரை அழைத்துச் சென்று அலையவைக்கிறானாம் டேவிட் பொலிஸ் காவலில் உள்ள ஜான் டேவிட் கொஞ்சமும் அசரவில்லை."ஏதோ நடந்தது நடந்து போச்சு என் கெட்ட காலமோ, நாவரசு வின் கெட்ட காலமோ இப்படியாகி விட்டது" என்று சொல்லும் ஜான் டேவிட்டைப் பார்த்து பொலிசார்தான் அசந்துபோய் நிற்கிறார்கள். .
15-21, 1996

Page 9
6YD6D6)
ஆலும் வேலும்
ல்லுக்குறுதி என்பது
ழமொழி அந்தப் பழ மொழி அமெரிக்கரான ஜோன் எம் கார்னருக்கு தெரிந்திருக்க வாய்ப் |பில்லை. ஆனாலும் அவரது பற்கள் இருக் கிறதே மகா மகா உறுதியானவை.
180 இறாத்தல் எடை யுள்ள தனது நண்பரை தனது பற்களில் கட்டி
தாங்கவிட்டிருக்கிறார். ஏதோ இரும்புக் கம்பி யில் கயிறுகட்டித் தொங் குவது போல அந்த நண்பரும் வெகு அலட் Jy'N WILDĪTAS தொங்கிக் கொண்டிருக்கிறார்.
நமது பற்கள் என்
றால் வேரோடு பிடுங் sùLILG G5Tiguarfair கையோடு
இருக்குமல்லவா.
"பற்பசைகளால் பல்துலக்குவது கிடை யாது கண்ட கண்ட பற் பொடிகளை பயன்படுத் என்ற வழக்கமே
ல்லை. இதனால் தான் எனது பற்கள் உறுதியாக இருக்கின்றன" என்று சொல்கிறார் ஜோன் எம்
UL55a) ULI JULI ரக்கொடா' என்று உடனே 零為鬣 இது சாதாரண ரெக்கோடர் அல்ல அமெரிக்க blangva Usig உளவுநிறுவனமான சிஐஏயின் ஒற்றர்கள் பயன்படுத்துவதற்காக விசேஷமாகத் தயாரிக்கப்பட்டது.
தீப்பெட்டியின் அளவில்தான் இது இருக்கும் எடை ஆக மொத்தம் ராம் மட்டும்தான். இதனை இயக்க பற்றரி தேவையில்லை 0 பாகை பிலிருந்து 49 பாகை சென்ரிகிரேட் வரையான வெப்பம் இருந்தால்போதும்
அதன் உபயத்தில் இயங்கக்கூடியது ஒரு அறையில் பத்திரமாக மறைத்து வைத்துவிட்டு நைசாக வந்துவிட வேண்டியதுதான் தூரத்தில் இருந்து மோட் கொன்றோல் முலம் இதனை இயக்கலாம் நிறுத்தலாம் மொத்தமாக இரண்டு மணி நேர உரையாடல்களை பதிவு செய்யக்கூடியது.
இதன் விலைதான் கொஞ்சம் அதிகம் நாலு இலட்சம் ரூபாய்கள்
உள்ளத்தை அறிய கருவிகள் இல்லாவிட்டாலும் உளவறியமட்டும் புது புது உத்திகளும் கருவிகளும் அதனால் அறையில் நடந்தாலும்
எதுவும் அம்பலமாகிவிடும் முக்கிய புள்ளிகள் வாய் திறக்கவே இனிமேல் யோசிக்க வேண்டியிருக்கும் எந்த முலையில் ரேப் ரெக்கோடர் கிடக்கிறதோ?
g. 15-21, 1996
 

300 அடி உயரத்தில் பறக்கிறது இராட்சத பலூன், அதன் அடிப்பகுதியின் ஒரு தொட்டில் தெரிகிறது பாருங்கள். அதற்குள் ஒருவர் இருவரல்ல, ஏழு இராணுவவீரர்கள் இருக்கிறார்கள், பலூனின் உயரம் நூறு அடி
காஸ் சிலிண்டர் முலம் பலூனில் காற்றடிக்கப் பட்டது. 300 அடி உயரம் வரை வானில் எழுந்த இராட்சத பலூனின் தொட்டிலில் அமர்ந்தபடி சாகசம் செய்து காண்பித்தனர் இராணுவ வீரர்கள். 1971ல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடை யில் நடைபெற்ற யுத்தத்தில் இந்தியா வெற்றிபெற்றது. அந்த வெற்றியின் 25வது ஆண்டைக் கொண்டாடியது இந்திய இராணுவம் அந்தக் கொண்டாட்டத்தில் ஒரு பகுதிதான் இந்த இராட்சத பலூன் சாகசம் ராட்சத பலூன் முலம் இந்திய இராணுவ வீரர்கள் இதுவரை 26 அடி உயரத்தில் பறந்து சாகசம் செய்துள்ளனர். ஆனால் 33 ஆயிரம் அடி உயரம்வரை ராட்சத பலூனில் பறந்திருப்பதுதான் உலக சாதனையாக இருக்கிறது.
அதனால் அந்த உலக சாதனையை முறியடிக்க அடுத்த வருடம் 35 ஆயிரம் அடி உயரம்வரை பறந்து சாகசம் செய்யத் திட்டமிட்டுள்ளனர் இந்திய இராணுவத்தினர். கரணம் தப்பினால் மரணம்தான்! சாகசம் செய்யவேண்டுமானால் மரணத்துடன் விளையாடித்தான் ஆகவேண்டும்.
திரைப்படக்காட்சியோ என்று த்துவிடாதீர்கள். இது நிஜக் காட்சி ந்த அழகு நங்கையின் பெயர் எட்னாலி க்கோ நாட்டைச் சேர்ந்தவர். ண்ணாடியில் பார்த்துக் கொண்டு பின்னால் டி தூரம்வரை குறிதவறாமல் கட்டுத்தள்ளி TTT. துமட்டுமா இன்னொரு திருக்கிறார் 65 அடி ால உளள ஒரு அடடையை வடிவாக சுட்டு, துளைகளை டுத்தி சதுரவடிவ அட்டை க துண்டு போட்டுவிடுவார். ரிவேல்வர் முலமாக குறி ாமல் சுடும் எட்லினாவை தவறாத நிபுணி என்று முக்கிறார்கள். பின்புறமாக வறாமல் சுடுவது அசாத்திய னைதான்.
Tignabi DUQUE

Page 10
* Till gisa sar besLDITT తా-తా- இயக்குநர் முயற்சியால் பலன் பெரிய நம்பி படத்தில் பிரபுவுக்கு முத்தம் கொடுக்க மறுத்தார் நக்மா இந்த விடயம் எப்படி பிரபு அதனை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. ஆனால் சிவாஜியின் மானுடன் தகர செய்த நடிகை என்று பெயர்வரப்பாகிறது. அது மார்கெட்டைப் பாதிக்கும் என்று பல
kenys i artir owners var i
டியபோனார் நக்மா "எனக்கும் பிரபுவுக்கும் எந்த மோதலும் இல்லை முத்தம் கொடுக்க ந மறுக்கவும் பில்லை எல்லாம் வதந்தி என்று அறிக்கைவிட்டார் நக்மா
LTT T TTTTTTT T TTTTTTTTTT T TTTTTTT TTYYK TTD LTTT S YZTT TT Y KTS TT TTT ாட்ரியில் நடிக்கத் தயார் என்று சொல்லவிட்டார்
த்ரா ட்ாள் பிரபுவிடம் அதைச் சொல்லியிருக்கிறார் முத்தர் காட்சியே படத் வேண்டாம் என்று உறுதியார் சொல்லியிட்டாராம் பிரபு நக்மா முதலில் மறுந்ததுதான் பிரபு பிடிவாதத்துக்கு சாராம்
இறுதியாக சித்ராவட்ாமான் இருவருக்கும் பொதுவாக ஒரு சமரச ஏற்பாடா கா outs Ayiti
பிரபு விட்டில் தாங்கிக் கொண்டிருப்பார் பிரபு விட்டு நரையய பிரபு மீது ருதிப்பா நக்மா பிரபு திடுக்கிட்டு கன்விழிப்பார் " வந்தாய் என்று கேட்பர் முத்தம் கொடு மாமா ஒரேயொ முந்தம் கொடு போயிடுவேன் என்று நக்மா கெஞ்சுவார் "லெப்ரைட் லெப்ரைட் கவிட்கிள் அள்ளிக்கொ துரத்தித் துரத்திப் பிடிப்போ நிறுத்தி நிறுத் அனப்பென்ே என்று பாடிக் கொண்
நக்மா கெஞ்சுவதுபோல் காட்
பிரபுவுக்கு நாமுத்தம் கொடுக்க மறுந்த என்ற செய்தியால் பிரபு ரசிகர்கள் கோபம இருப்பார்கள் அதற்குப்பரிகாரமாக பிரபுவி நக்மா முத்தம் கட்டுக் கெஞ்சும் காட்சி வைத்துவிட்டார் இயக்குநர்
அக் காட்சிக்குப்பின்ார் பிரபுவும் நக்ாவு ாய்விட்டுப் பேசுகின்றனராம் காத காட்சிகளில் நடிக்கும்போது பிரபுக் -
■轟轟 *意 山轟 l நட்டவில்ஸ் கன்னடப்படவு மார்க்கெட் தி தானா ஸ் ஒன்றில் ந
அநான்தாண்டர் -94 ΦόσοΤπό σουίδ நான் அனைவருக்கும் சொந்தமடா"
அருளாயம் படத்திற்கு தொ பினர் நான் தோன்றுவார் ரஜினிகாந்த யமைக் வைரமுத்து பாடல் எழுதுகிறார் வேகமாக படப்பிடிப்புக்கள் நடை
முன்ாரணியின்ாள்ாண்பத்தில் பெற்று வருகின்றன நோவின் இசையில் ரமுத்து எழுதிய பாடல் 豎 инт и пш и т.д.
蠶 ra aillialair SINGÖ LilLili வர்த்து தமிழ்ப்பது என்று ரணிக்காக வயிறு குலுங் கிரி வைத்துக் கொண்டிரு ஒரு பாசிட்யூ ருந்தர் வைரமுத்து அவ்ண்ய சண்முகி
அருண்ர்வம் படத்தில் முந்து பிப் அடுத்த படம் நகைச்சுவைப் படமாக பிருந் STTTL TTLLLLLLLLZ LLLTT Z LLLLLL LL L DD L D L L T T M TT ZS TT TT S T TTYSYTTLTTTTLSS Infी है| விடுமாம் அதன்ால் flugten பாந்திரம்
Wyposario, siirror. PT AVSNITT அடுத்த படத்தில் தோன்றுவாராம் கமல் i vitit ishulli iu shij arti சத்யராஜின் மாேஜா ராமநாதன் தயாரிக்கும்பட நாள் அனைவருக்கும் சொந்தமட் நான் பல் அடுத்து நடிக்கலாம் என்று தகவல்
டப்புப்பாட்ட ஆர் மறப்பதில்டா தப்பு ாற்கனவே வின் தயாரிப்பான கடமை செஞ் விடுவதிகா கட்டுப்பாடுபடத்தில் சத்யராஜ்கதாநாயகனாக நடி 鬣 ■LM * *為l அந்த நன்றிக்காக சத்யரான் மனெர் படத்
துப்போய்விட்டதாம் ஸ்ரமுத்துள்வயும் வேர் முன்னுரிமை கொடுக்கக்கடும் inniliallariri orrup. Mirsinisor IYIYOTI"Lyav ITTII ந்தியில் வேள் ஒன்ஸ் படப்பிடிப்பில்
படம் ஆரம்பித்தவுடன் அந்தப் பாடலுடன் பிலியாக இருக்கிறார் சமஸ்
5ы.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மேலும் 2 Li பகைவனில் பானுப்பிரியா? A அாதிப்பு விா வாந்தி சனாதிபதி ா படத்தைத் தயாரித்து தொடர்ந்து புத்துக் கொண்டிரு
GTIG நிறுவனர் தியா ஆந்ேதியத்திலும் முற்றுபட்டத்திரத்தில் நான்
னைத் தயாரிக்கவுள்ளது பாகிறார் திெல் அத்துங்கும் ரிா அரித்தாருக்கு மும்
டிக்கிறார் na || LINJIJA படத்ாத நாட்டு மராஅக்கு ஜோடியா பாடிப்பிரியர் நடிகர் என்று யே
கேட்குதம்மா புகழ் அடிபடுகிறது தத் யூரும் பியர்கள் பட்டாலும்படம் ாந்து அதில் சாராதா
நடிக்கவைந்தவர் பானுயிரியா நியாட Na ாளர் என்றும்பெயரெடுத்தி
NGGAL 9, nan III, IT TIL Gjila ASI அடுத்து ஜெயராம் காப்பாயிருகாறு #நாட்கள் : 'யாத்ரா சந்திந்துள் விக்குவதாக Het HRITTA, New "A":"", "WIM" AKTIER, UTAMINEAR Habro, futursuivi
TITTAJIET TIL ETT TAWA "" 蠶吐*一* j鳶 SANTILLA PL-MAJJIJA II. I'll | AAN VIII ரான் காட்டையை இயக்ாடுக்க நினைந்திருக்கிறார் KINIAI ■■ 鳶 தி இப்போது நாட்ட
PIRMAIN, Myllys NTJUL இயக்கி வருவீரர் இதி ஜெயராம் Pira க நடிக்கின்றார்கள்
- - -
Willignalunglistdestille
胃冒冒 IIIIIIIIIIIIIII ॥ இருபடங்களும் பெரிய ே will Timur, பிருந்தும் அவற்றில் கதாநார் அாயக்கன் எதுவும் கதவு கிற்குப்போனார் அங்கும் A LUIS HEFT AF KENTTI GITT பிப்போது நிதம் என்றா ா ஒப்பந்தமாகியுள்ார்
- H - I - - -
பம் ஒழுங்கு நிறுத்தும்
விஸ்வநாத் படத்தைத் தயாரித்து தாரான் அந்தப்படம் ம் என்ற நம்பிக்கையி " குன்ற பெயரில் ஒரு படத்தை பனார் பிப்ராத் டு வியடைந்து விட்டதாட்டர் ரு படம் மிய அறிவிப்போடு
| IF
தப்பட்டு விட்டது .ܠܐܬܪܗ sNகருதிரா பிரபு \ படம்வித்தாலாட்டு
-
til
ரவர்த்தியுடன் காதலும் பாது திகரிக்ாயும் கிடையாது என்று சொர்ெ கொண்டிருள் ார் மயே ஆனால் க்ளர்த்தி மட்டும் பாது i MIT Gianlu என்பதற்கு பின்றுவார பதில் சொடி தெலுங்குப்படங்களில் நடி ாந்திராபொனாள் படப்பிடிப்புதவிர்ந்த நேரங்ா கரவர்த்தியுடன்தா மற்றும்ார் தாளவு கங்வாதது கடவாயு ள் ரீதியில் தாய் ாடுவரும் இருவரும் உண்மையை மட்டும் மாறக் W. L. MT Gi), KOJI GRAMWAMI KAJ KULARNAU Aŭ AM TE KIA மற்றுமொரு தெலுங்குப் படம் தமிழில் வருகிறது. படத்தின் பெயர் LTL L LLLLLLTTT TLTTTTLL TTTTTT ZTTT TTLLLL LL LTLLLLS ர தமிழ்ப் படயேது பற்றியும் குறைான்றார் மகேஸ்வரியிருந்தம்மா படத் | alir, dan Tandydau Guy Farm திரும்பியும் பார்க்களில்ாள்ள்ளிடமுள்ள நான் பயன்படுத்தத் தெரியபடி நெலுங்கில் போய் புகழ் பெற்ற பின்னர்கள்
விப்போது அழப்பு விடுக்கிறார்கள் என்றா
ான்றிப் S S S S S S S S S LS S S S S S SL LS LSSLS LS LSLS
„ioe-LS-S-S sears=Benutzer:Lucies
பாந்தர் ரெள கல்கி திாந்தர அமையவிய ந்தார் ாட்சி தொடர்கா இயக்கர் த பார் : பதவி
ாந்தர் என்றார்கள்
கங்கி படத்தி ாகிய நடித்த கருதி மட்டும் அதிர்பம் கதவைத் தட்டுகிறது பாது பாரதிராாயக்கம் சரத்குமார் நடிக்கும் படம் வார்ப்ப பூமி சரத்குமாகுக்
ரோடியா MW ADHW AEH விக்கும் யானையில் உள்ளார் பாரதிரா
I-29

Page 11
-
J.J. இரும அழகிய லைலா பழ
丁 , , , it முந்துவுக்கு போட்டியாக உருவாகியிரு Sq ZZ TTTTTTTTTT TTTTTTT TTT TTTTTTTu S S S TTTLLL LL L S T S T T S T TTT S ாளர் பாரதிராஜாவின் சீடர் மன் இவர் அடுத்து "டர்பானதால் பழநிபாரதி பகுப் படமொன்ற பியக்கவிருக்கிறார்_ எானப் பொறுத்தவரை எல்லாப் பா ாத்திற்கு ஜோடிாக அறிமுகமாகி காதல் புத்தம் என்று ரெஸ்ளது டயாது இக்கியம்
தயாரித்து வரும் ரவன நீண்ட இடைவெளிக்குப் பிற க்ரும் வாக்குரிய டண்டு ான்றில் நடிக்கிறார் படத்தின் பெயர் மாசுக்குள் ஒரு பத்தில் எல்லாம் பாடலையும் நான்தான் எழுதுவேன் IIT பன் இணைந்து பாக்ரா இயக்கி நக்கும் போ A
ட படத்தை இந்திவிலும் பாக்யராஜே யோருகிறார் E. 熱 蠶
Gwyfyrwyr நக்யா நடிக்கும் இப்படத்திற்கு சார் டார் · Ai சிப்பின்து அதிலிருந்தே யாரையே குறித்துச் புதுமுகங்ாக்கொன்டுருவாகி வரும்பார்கழிப்புளே சொல்கிறார் என்று ·
ார்ந்ாபர் தயா என்பவரின் இசையன்மப்பிள் L S S S SSS S SSS SSSS பிரபல படமான நிரோஜா இன்னிாழையில் aleli InfiuEmpulsi th. It rear trait ட சென்னை மகாபலிபுரம் கடற் விரன் இயக்கத்தில் விஜய நடித்து வெற்றிபெற்ற கரைப்பகுதிகளில் நடிகைன் ரிவர் மத்தைத் தொடர்ந்து விக்ரமன் விஜய் பங்களாகளை விளக்கு வாங்கி விண்யும் புதிய படத்தின் பெயர் பள்ளிடத்தின் என்னவள் 16:5 ப்து தெரிந்த செய்திநான் டுெத்ள்ே காபலிபுரத்தில் பங்காக்கள் அருண்ருமான்ாந்த்ரா ஜோடியா தாம் விருப்பது Eda வழிகளிலும் வசதி \ಷ್ಟಿ A YANG அடுத்து"' அந்த ஏற்பாடு
ாஷ்ாக்கதாநாயகனாக நடிகரும்பமொன்றை ia. TT HMHT ||
Nikayari ni ANTATUD TIYASAMPU PROTOT
சத்திப்புக்களுக்கு தெரிவுசெய்திருத் tYS LLL TTTT TT S TTT uT S TTT u u SZTT TT TTT TT DD
பத்தில் முரளியுடனும் நடிக்கும் ரிவர இந்தியில் அஜித்குர் ர்ரடிட் குயின் புகழ் சேகர் கபூர் இயக்கு ஹீராவின் படும்புப் பிடியில் புதிய மொன்றில் நடிக்க ஒப்பந்தாகி இருந்து தப்பியிருக்கத்தாள் சென்
ஜன்ன விட்டு 2. ராமகிருவுக்கா நடிக்கும் சின்னப்பிடத்தை நாடியிருக்கிறதா அஜித் பொன்னு பெரிய பொன்று படத்தின் வேறு நடிகைகளுடனோ பெண் பெயர் தற்போது கல்ாள வயோகம் அதகுமார் பழகுவதை என்று மாற்றப்பட்டுள்ளது. வெறுக்கிறார் ஹீராவை -下 Collisi njIrtystytty Taip VI நாளின் தங்கை ரத்திா பிரேது வில் சங்களைத்
ரோடி என்ற பெயரில் கார்த்திக் புற முடியவிலலை அதனால்தான்
ஜோ சிப் படத்தில் ரத்து ஹீராவின் கண்களில் இருந்து தய
வருகிறார் இவரைத் தொடர்ந்து ஏற்படம்
== s நாவின் இன்ன்ொரு நங்கை S SLS SLS S S S S S S S S
* ஜோதிகாவும் படத்தில் நடிகர் ாபுதிய RATUTAN I
ாகிறார்
" | ரஷ் கிருஷ்ள வாந்த் الله ஆகியோரைத்தொடர்ந்துகோலாந்தர் பாசறையில் இருந்து புதிதாக வருகிறான் சரவணன் பினர் அஜித்குமார் கதாநாய்களாக நடிக்கும் காநள் மன்னன் என்ற படத்தை இயக்குகிறார்
காதல் மன்னன் பத்தின் கதைா நகர் இவை நடிகர் விலக் எழுதியுள்ளார். இவரு கேபாவசந்தரிடம் சிறிது காலம் பதவியாளராகப் பண்புரிந்தவர்
| - -
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Of7 z 7/Z, C/4757
பவர் பழனிபாரதி'டன்னத்தை வரின் பாம்தான், அழகிய
பும் படு பிரபவாகிவிட்டார் பாடியும் நாளே எழுதுவே என்பது ஜனநாயாம் இதில்
le direcror out it'so' é is fair - is é 2 as re-as
ஆர்.சிவாஜி காலத்தியே காதல் மான் வாழ்க போன்ற படங்களில் நடித்து கொண்டிருக்கி ழைக்கப்பட்டவர் ரெமினி கணேசன் காதல் மன்னன் என்று பட்டம் வந்தது எப்படி
காதல் மன்னராகத் கேள்விக்கு 7 வயதிலும் நயமாகப் பதில் சொல்லுனர்
பட்ட வாழ்க்கையிலும்
y siri sejas Fairfilwyr அவரது ஜெமினி
ளில் ஒருவர் நான் பங்குகொண்டாதல் காட்சிகளில் விராம்பில்லாமல் ாது ஜெமினி கணேசனுக்கு 7 வயது பார்த்துக் கொண்டோ நாகம் அங்கு கடைபிடிக்கப்பட்டது சண்முன் படத்தில் கமலின் மாமனாரா ரோஜாப்பூனை மல்விளாப் பூவால் வருடுவது riff it
வமெல்லாம் காதல் காதல் காட்சிகள் அமைந்திருக்கும் என்கிறார் கில்லா SLL S L S L S L L S LS
Ghasst Tesal El அவ்வை சண்முகி படத்திலும்ளெரவவேடத்தில் நோன் துன் பள்ளியிருக்ார் நாசாவமெல்ாம் கர்ந்ன்வாழ்க் படத்திலும் நாசரை ம்ொரவ வேடத்தில் நடி அழைத்தனர்
படத்தயாரிப்பாளர் பாண்டியன் நான் நண்பர் அதனால் கெளரவ வேட நடிக்க ஒப்புக்கொண்டார் நாள்
நடித்ததுக்கு சம்பளம் கொடுத்தபோது நட்புக் கருதி வாங்க மறந்துவிட் வேண்டும்ாால் ஊனமுற்றோர்ப்ாடசாலைக்கு மூன்று சக்கர ாைள்கள் வார்
கொடுங்கள்" என்று சொல்லிவிட்டாம் கெளரவ
S S SSL S S S S SS SS SS
T 町 லிவு லெட்டர் கால் அழகு தேடுகிற
TLLLLLLLLS LLL LL LLLLLL TTTT L S TTTTTT
"T" III தேவி தன் அழகுக்கு ல்லிவுலெட்டர்கொடுப்பதுண்டுபடப்பிடிப்ரோக் புக்கு ரெஸ்ாமல்லிவுலெட்டர் கொடுத்திருக்கும்வ ழா ஸ்வர்யா ராய் மாக்கு EPs "A". வந்த பின்ன்ர் மார்புகள் பெரிதாக இருக்கும்படி
பத்தில் TITUTTABILI Cyfanrif ஒப்பரேசன் செய்துகொண்டார் LT TYZT LLT LL L TTLLLS TTT T S S S TT LS tStt tt t CL S S TT T S LLLLLL
வெட்டர் III IMPJI TA' INI
III an 蠶 "R":"", LLLLLTTTTTLT LT TLTTTTTTTLTTL L LL LLL T LLL TLL LLL LLLLLLLLS LLLLL
in GAMAW ă Myllys ஏதாவது ஒரு பகுதியை ப்ரோன் பாதும் என்று அழாக்குறையாகச் சொல் செய்ரஸ்தான் MEN KUIL A hirik III | 6p-Tir sürrıflı İrar. Li Menuru slutt
இதம் வேண்டும் நிலவுகாக்கக்காவும்
கார்ந்திக்கவுண்டா கட்டாரியின் "I", படங்கள் சூப்பர்ட் பள்ளக்ஸ் அன்ாா செய்கிறார் இரண்டும வருங் ராட கட்டுக்கோப்பா வைத்திருந்தால் ார்த்திக்கவுண்பள்ளி கட்டன. தற்போது
"E" Ellis ILIE III MRM LILIAN LITTMAN ANKB, MI KONEKTANT கண்ணுக்கும் மனதுக்கும் وله 1مة """"" படத்திராக் ஒரு பாடல் பதிவாகியிரு மாக விருத்தால்தான் நடிகை "தித்திக்கிறா நிலாலொக் கோலா குடி களுக்கு மதிப்பு பிருக்கும் என்று IEEEEEY, KIDS!" துப் பாடல் காட்பி பட்டுப் பட்டென்று தத்துக்கா Th. (III Eduard (FFFANDANNM LTT L TT L TTL LLtTLLLL LL TTTLL TTTS TTTT T LLL LLS S LLTL
Fikil. தியாகு ஆகியொரும் நடித்து வருகின்றனர்
வாங்கியிருக்கிறார்.

Page 12
முழு இழக்காமல் இருக்க
கும் அடிப்படையாக அமைவது தலைமுடி தான் தலைமுடி தலையின் உட்புற உறுப்புக் களுக்கும் பாதுகாப்பாக அமைகிறது. தலை முடியைப் பாதுகாப்பது என்பது எல்லோருக் கும் சற்றுச் சிக்கலான பிரச்சனைதான்
தலை வாரும்போது அழுத்திச் சிவக் கூடாது அப்படிச் செய்தால் முடி உதிரும் தலைக்குத் தேய்த்துக் குளித்தவுடன் ஈரத் தலையுடன் சீவக்கூடாது மிக நெருக்கமான பற்களையுடைய சீப்பை உபயோகிக்கக் கூடாது தலைக்குச் சாயம் (டை) பூசுவோர் வெவ்வேறு தயாரிப்பு சாயங்களை மாற்றி மாற்றிப் பூசி வந்தால் தலைமுடியின் நுனி வெடித்து முடி உதிர்ந்து போகும் வாய்ப்பு ஏற்படும்.
அடிக்கடி ஹெயார் ஸ்டைலை மாற்று வதற்காக நீண்ட முடியைச் சுருட்டவோ, அல்லது சுருண்ட முடியைப் பரட்டை யாக்கவோ கூடாது.
மருதோன்றி இலை, கரிசலாங்கண்ணிக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை ஆகிய வற்றை ஒவ்வொன்றிலும் 50 கிராம் எடுத்துச் சாறு பிழிந்து அந்தச் சாற்றுடன் 400 கிராம் நல்லெண்ணையைக் கலந்து காய்ச்சி வடிகட்டி, போத்தலில் அடைத்து வைத்துத் தினமும் தலையில் தேய்த்து வாரவேண்டும். இவ்வாறு செய்தால் முடி உதிர்வு நிற்பதுடன்
ஆண்-பெண் தோற்றத்திற்கும் அழகிற்
நன்றாக வளரவும் செய்யும்
இன்னொரு முறையும் இருக்கிறது. கஸ்தூரி மஞ்சள், கோரைக்கிழங்கு கிச்சிலிக் கிழங்கு வெட்டிவேர் விளாமிச்சை வேர் ஆகியவை நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். அவற்றில் ஒவ்வொன்றிலும் 20 கிராம் எடுத்து அத்துடன் 10 கிராம் மகிழம் பூவையும் சேர்த்துப் பொடி செய்து அரைத்து சுத்தமான நல்லெண்ணெயுடன் கலந்து சிறிது தண்ணீர் விட்டுக் காய்ச்சி ஆறிய பின் வடிகட்டி அதைத் தினமும் தலையில் தேய்க்கலாம்.
அழகில்லாதவர்கள் என்று இந்த உலகத்தில் எவரும் இல்லை, அழகாகத் தோற்றமளிக்கத் தெரியாதவர்கள் தான் இந்த உலகத்தில் அதிகமாக இருக்கிறார்கள் முதலில் "நாம் அழகாக இல்லை தோற்றப் பொலிவாக இல்லை என்று கருதும் தாழ்வு மனப்பான்மையைத் தவிர்த்து விடுங்கள்
எப்போது டென்ஷன் டென்ஷன் என்று
உங்களுக்கு வசீகரமான நாள்
அரைத் தேக்கரண்டி தேன்விட்டு அருந்த வேண்டும் சுமாரான மெலிதான உடை அணிந்து கொள்ள வேண்டும் கை கால்விரல் நகங்களைச் சுத்தப்படுத்தி விட்டு தாங்கக்கூடிய சுடுநீரிலே கை கால்களை வைத்திருத்தல் வேண்டும் பின்னர் கை கால்களை வெளியே எடுத்துத் துடைக்க வேண்டும்.
அடுத்து உடல், தலைமுடி முழுவதும் நல்லெண்ணெய் தேங் காய் எண்ணெய், ஒலிவ் எண்ணெய் ஆகியவற்றுள் ஏதாவது ஒன்றைத் தடவி, ஒரு மணிநேரம் ஊறிய பின் வீட்டில் தயாரிக்கப்பட்ட சீகைக் காய் அல்லது தரமான வும்பூ கொண்டு தலையை அவசிக்குளிக்க வேண்டும். பின்னர் காய்கறிகளைக் கூடுதலாகவும், சோற்றைக் குறை இவாகவும் சாப்பிட வேண்டும்
நான்கு மணிக்கு சற்று உடற் யிற்ச்சி செய்வது நன்மை பயக்கும். பின்னர் அடுத்த வாரத்திற்கான வேலைகளைக் குறித்துக் கொள்ள வேண்டும் உடைகளை எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும்.
குழம்பிக் கொண்டிராமல் தியானம் செய்யப் பழகுங்கள். இது உடலுக்கும் மனத்திற்கும் நன்மையளிக்கக்கூடியது.
வாரம் ஒரு முறையாவது மனதிற்குப் பிடித்த நண்பர்களுடன் மனம்விட்டுப் பேசி னால் மனப்புழுக்கம் குறையும் சுமை குறைந்து நிம்மதி ஏற்படும்
விடுமுறை நாளில் வாரம் ஒருமுறை யாவது தன் தோற்றப் பொலிவைக் கவனித் துக்கொள்ள வேண்டும். இதற்கு ஞாயிற்றுக் கிழமையைத் தேர்ந்தெடுத்து கீழ்கண்டவாறு அட்டவணைப்படுத்திச் செய்யலாம்:
காலை எழுந்ததும், ஆற அமர தேனீர் குடித்துவிட்டு செய்தித்தாள் படித்து விட்டு, ஒரு மணிநேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும் தோட்டத்தைச் சுத்தம் செய்தல், வீட்டைச் சுத்தம் செய்தல், துணி துவைத்தல் கூட உடற்பயிற்சிகள்தான்)
பிறகு இரண்டு துண்டு பாண் சாப்பிட்டு விட்டு, ஒரு கப் எலுமிச்சம் பழச்சாற்றில்
DERESSEO
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
ஒட்டி அனுப்பினால் போதுமானது.
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
இப்போது இரண்டு, மூன்று பிஸ்கெட் ஒரு கப் பால் குடிக்க வேண்டும் கூடவே நண்பர்களுடன் உரையாடுதல் அல்லது தொலைக்காட்சி பார்த்தல், புத்தகங்கள் படித்தல் போன்றவற்றை அவரவர் விருப்பத்திற்கேற்ப மேற்கொள்ளலாம்.
பிடித்த இசையைக் கேட்டபடியே வேலைகளைச் செய்வது அலாதியானது அதற்குப் பிறகு உலாவச் செல்ல வேண்டும். 20 நிமிடம் தியானம் செய்ய வேண்டும். இரவில் இரண்டு துண்டு பாண், ஒருகப் கொழுப்பில்லாத பால் அருந்தி விட்டுப் படுக்கச் செல்லவேண்டும்.
இப்படி ஒரு ஞாயிற்றுக்கிழமையைச் செலவிட்டுப் பாருங்கள். இதனால் உங்கள் மனமும், உடலும் எவ்வளவு புத்துணர்ச்சி யோடு செயற்படுகிறது தெரியுமா? பின்பு அடிக்கடி ஞாயிறு வராதா என்று ஏங்க ஆரம்பித்து விடுவீர்கள்
வாழ்க்கை வாழ்வதற்கே
பசி இரு
நன்றாக
ந்த
ருந்த
மெலிய ஆரம்பித்துவ
இருக்கிறது. ஆனால் ச என்பது பலரது கவ உடம்பு ஏன் ெ என்பதனை முதலில் வேண்டும்.
*சாப்பாட்டில் வி ஏதாவது DLln 'ಸ್ತ್ರ್ಯ LJft (Ubg|LD FIIL வெறுப்பாக இருக்கு போட்டாலும் ருசி இ பல நாட்கள் பசி உடம் இளைத்துப் இருந்தால் காலையில் சாறு குடிக்க வேண்டு
இஞ்சி- ஒரு சிற மல்லி ஒரு தே ஏலுமிச்சம்பழம் : அல்லது தே இஞ்சித்துண்டைச் "A "P" ஆறியவெந்நீர் கலந்து
விடவேண்டும் அதில்
பிழிந்து தேன் அல் வெறும் வயிற்றில் கு
GSSINOE e
இப்போது பெ இளம் வயதிலேயே கொள்ளும் நிலைக்கு இவர்களுக்கு நல்ல தேவையான அளவு வி வில்லை என்பதும் ஒ
இந்தக் குறையை நீக்கிவிடலாம். பால பன்னிரெண்டாம் வ பிள்ளைகள், ஒரு நா பாதி நேரத்தையும், ரீ நேரத்தையும் செலவிடு கண்கள் பலவீனமை பயிற்சியும், தேவையா தான் கண்களுக்குப் பார்வையைத் தெளிவ
காலையில் எழுந்த நின்று நேராகச்
அனுப்பலாம்.
2- - - - - - - - - - - -
singbus LGäearengu (. . .
@。 (CILuft:... . . . . . . . . . . . . . . . . . . . . . . . அதிஷ்டசாலியாக முகவரி. | தெரிவு செய்யப் படுகிறவர்கள் தமது
S S S S S S S S S S S S S S S S S S புகைப் ul isso) on бовGlumljuto: . . . . . . . அனுப்பினால் பிர உண்மை-நேர்மை-வெளிப்படைத் தன்மை |கரிக்க உதவும்
ព្រឹត្វ BI
ஆ–செல்வ LIrferi GlLuffyn Gl ITEFefig D. FITIMITri GLITTjögnBGLITT BIBijinulf IIIlii fi, LTGTP
"கூப்பனை அனுப்பிவைக்க வேண்டிய இற தித் திகதி 21-12-1996
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர் தபெஇல-12 கொழும்பு
இவ்வாரம்பரிசுக்குரிய அறிவிக்கப்படும். தபா பெற்றபின் எம்முடன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாலும் புசிக்க முடியவில்லையா? Gent-LI Lås FIBUEFango
உடம்பு திடீரென்று பிட்டது. நல்ல பசி ாப்பிடமுடியவில்லை, லைகளுள் ஒன்று மலிந்து போகின்றது
தெரிந்து கொள்ள
ருப்பம் இல்லாததால், புக் கோளாறுகளால்
இருப்பதால், JLIITILGIO)LÖ, JK,GÖSTLIIGBall) ம் வாயில் எதைப் ருக்காது. இப்படியே மந்தமாக இருந்தால் போகும். இப்படி எழுந்ததும் இஞ்சிச் டும்.
றிய துண்டு க்கரண்டி
பாதி ன்-சிறிதளவு சுத்தம் செய்து மல்லி க அரைத்து காய்ச்சி சக்கையை வடிகட்டி எலுமிச்சம்பழச்சாறு லது சீனி கலந்து டிக்க வேண்டும்.
நாவளப்புதுப்படி?
நாய் வளர்க்க இருந்தாலும், சொந்தமாகப் பெரிய வீடோ அல்லது வீட்ட
ருகே காலியாகப் பெரிய இடமோவைத்திருப் பவர்கள் நாய் வளர்த்தால் ஆரோக்கிய மானதாக இருக்கும்.
நாயின் அருகில் சென்று கொஞ்ச
குழந்தைகளை அனுமதிக்கக்கூடாது. ஏனெ னில் சில தொற்று வியாதிகள், தோல் சம் பந்தமான நோய்கள் குழந்தைகளைத் தாக்கும் அபாயம் உள்ளது.
ஒரு மணிநேரத்தில் வயிறு 'கப
ருசியாக இருக்கும்.
உடம்புக் கோளாறுதான் காரணம்
என்றால் மருத்துவரிடம் காட்ட வேண்டும். வயிற்றில் பூச்சி இருந்தால் மருத்துவரின்
ஆலோசனையுடன் பூச்சி மருந்து குடிக்க
வேண்டும். இதனால் சாப்பாட்டில் விருப்பம் ஏற்படும். இளைத்த உடம்பு பெருக்கும்.
தினமும் ஏதாவது ஒரு வகையில்
கபவென்று பசிக்கும். எது சாப்பிட்டாலும்
நாய்க்கு எனத் தனியாகச் சாப்பிடும் தட்டு பாத்திரம் எனத் தனித்தனியாக
5), Galators), G. Fatalola), GIGill dair எலுமிச்சம்பழத்தைச் சாப்பிட்டு வந்தால் 醬 என்று : நாம் சாப்பிடும் ஜீரணக் கோளாறுகள் எதுவும் வராது. = தட்டிலே நாய்க்கு உணவு ஊட்டுவது நாம்
படுக்கும் படுக்கையில் நாயை உட்கார
அனுமதிப்பது போன்றவை நமது ஆரோக்கி e são sã6 resgelesNoio,
COOCOO.OOO.OOO.OOO.OOO.OOO seose Gasani)
வி றின் 6, 9 முன்கூட்டியே அறிந்து அதனைத் தவிர்க்க fg- லாம். வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்
ரும்பாலானோர் மிக எண்ணாடி போட்டுக்
வந்துவிட்டார்கள் கண் பார்வைக்குத் |ட்டமின் 'டி' கிடைக்க ரு காரணம்.
நாம் மிக எளிதாக ர் வகுப்பு முதல் பகுப்பு வரையுள்ள Gyrfai). LITLYFMI600au LL76) வி. பார்ப்பதில் மீதி கிறார்கள். அதனால் டகின்றன. சரியான ன விட்டமின் சத்தும் புத்துயிர் தந்து, ாக்குகின்றன. தும், சூரியனின் முன் சூரியனைப் பார்க்க
யாருக்கு பட்டுச்சேலை? IIGITEFölöttjéIglaljLib! ச்சேவை பரிசுபெறும் வாசகி)
செ. நிர்மலாதேவி கந்தைபுருக்சைட்ஹல்கரனோயா, II Lp.JPGÖM LIGis GDITLÍÎJuià GluTeraĥ, 5 LITeraĥiuri
h.
ந? ஒருவாரம் பொறுமையாக இருக்கக்
sui Liridi Slugij Gurijaj gjLITippGui ல் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
மாதாமாதம் கால்நடை வைத்தியரிடம் கொண்டு சென்று நாயைக் காண்பித்து
அதற்கென ஊசி மருந்துகளைக் கொடுப்பது நல்லது. ஏனெனில் நாய்க்கு வெறிபிடிப்பதை
மட்டும் நாய் வளர்ப்பது நல்லது. ஏனெனில் அவர்களால்தான் நாய் கொழு, கொழு என வளர அதிக விலை கொடுத்துப் பல வகை யான உணவுகளை வாங்கிப் போட முடியும். நடுத்தரக் குடும்பங்களைக் கடனாளியாக L.O.
- - - - - - - - கள் விழிகளைச் சுழற்றுவது போல சுழற் றுங்கள்.
ჭექჭქჭ தினமும் இதுபோல பத்துப் பதினைந்து வேண்டும் ஒரு நிமிஷம் பார்த்தால் போதும். தடவைகள் பயிற்சி செய்தால் கண்களுக்கு கண்களைக் கீழிலிருந்து இடப்புறம் கொண்டு நல்லது. சென்று பின்பு மேல் நோக்கிப் பார்த்து வெகுநேரம் படித்துக்கொண்டிருந்தால்
மீண்டும் வலப்புறம் கொண்டு வரவேண்டும். விழிகளை மட்டும் சுழற்ற வேண்டும்.
இடையிடையே வெளியே வந்து பசுமையான மரம், செடி, கொடிகளைப் பார்ப்பதும்
முகத்தைத் திருப்பக்கூடாது. நடனம் ஆடுபவர் தன் குது ஓய்வாகும்.
உருளைக்கிழங்கு-500 கிராம் மாவு-750கிராம் மாஜரின்-2 மேசைக்கரண்டி ஓமம்-2 தேக்கரண்டி
புளித்த தயிர்-1 கப் (8 plu-2676 IIIa, UIT எண்ணெய்-பொரிப்பதற்கு செய்முறை: o
உருளைக்கிழங்கை வேக வைத்துத் தோல் நீக்கி நன்றாகப் பிசைந்து கொள்ள வேண்டும். மாவைச் சலித்தெடுத்து அதில் மாஜரின், ஓமம், தயிர், உப்பு ஆகியவைகளைச் சேர்த்து உருளைக் கிழங்கையும் சேர்த்து கலந்து பிசைந்து ஒரு ஈரத்துணியில் வைத்துச் சுற்றி வைக்க வேண்டும்.
பின்னர் மூன்று மணி நேரம் கழித்து எடுத்துத் திரும்பவும் பிசைந்து கொஞ்சம் கனமான பூரிகளாக இட்டு, எண்ணெயைக் கொதிக்க வைத்து, அதில் போட்டுப் பொரித்து எடுக்க வேண்டும். இதுதான்
G
S S S S S S S S SS SS S S S SS
முகம் வறண்டு தோல் சொர சொரப்பாகி இருக்கிறதா? வியர்வை வெளிவரும் போது, அதிலுள்ள நீர் ஆவியாகி விடுகிறது. இதனால் வியர்வையில் உள்ள உப்புக்கள் முகத்தின் மேற்பகுதித்தோலின்மீது படிந்துவிடுகின்றது. அடிக்கடி முகத்தைக் கழுவாவிட்டால் முகம் சொர
ஐ சொரப்பாகி விடும்.
தோலின் இயற்கைச் சுரப்பியான எண்ணெய்ப்பசை மேற்தோலுக்கு வராதபடி இந்த வியர்வை உப்புக்கள் அடைத்து விடும். இந்த துளை கள் சுத்தமாக இருப்பதற்கு ஆவி பிடிக்க வேண்டும்.
விட்டால் ஆவி வரும். அந்த ஆவி முகத்தில் படும்படியா முத்தைச் சற்றுத் தூரத்தில் வைத்துக் கொண்டு காட்ட வேண்டும் தோலில் உள்ள துளைகளை அடைத்திருக்கும் அழுக்குகள் விலகும். ட்
ஒரு சில நிமிடங்கள் இதுபோலச் செய்து வந்தால் முகத்தில் சொரசொரப்பு இருக்காது, பருக்கள் வராது, கரும்புள்ளிகள் தோன்றாது
ஆவி பிடித்த பிறகு சற்று நேரம் கழித்து, குளிர்ந்த நீரால் லேசாக சவர்க்காரம் போட்டு முதக்தைக் கழுவி விடவும், கிறிம் பவுடர் இவற்றிற்குப் பதிலாக, துளி பாலேட்டை முகத்தில் தடவிக் கொண்டு ೫pತ್ತಿ நிமிடங்களின் பின் முகத்தைக் கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும்.
1事。15一21,1996

Page 13
an genez îlínia palvini): பூமி எனும் பெயருடன் ہےے۔حصك صر
OIT10 QJ555|Ú 6)UTüUT5),
:: குருதி ரம் சொட்ட குேனருவி அசைந்து சதை சிதறி இட்ட சிந்தை குளிர்வித்தும் ಕ್ರಿಯೆ ջ_{MOT உயிர்கள் மனிதன் மந்தையாகி. பிணக் கூடுகளாக நிற்கையில்
தென்றல் ஈடுகிறது, தேனருவி கரிக்கிறது.
பூவும் பிஞ்சும் சங்கீத குழலோசை
SITUIT 5) 85 GOf) சாறாக V90 Gas Ligg. சதுை வளர்க்கும் பேயாக, இயாது : மண்ணைக் கிரி உதவாத குரோதமும் எழுந்த விதை o : , B707/75, 5707/75 இரத்த வாடையுடன 60 நாற்ற மெடுத்து ஆறாகி go THD
இரத்தமும் கண்ணிரும் *лшвратиш, 麟。 வற்றாது பெருக சிலுப்பிக் கொண்டு கல்லறைகளை நிற்பது தெரிகிறது ■ * சொத்தாக்கி தாங்கி BELDISEJ கணக்க வைத்துவிட்டான் தாலாட்டுவது R மனிதன் தணல் மேல் Nb * இருப்பது GJITAJ భ எரிவாயும் அணுகுண்டும் தகிக்கிறது 員 அரித்துவிட்ட இதயம் * அகழியாகிப் போனது * Tubul UL"|55 அறுவைச் சிகிச்சையிலும் தீக்குழம்பு உள்ளே
L/(Jaffaï) (na) வெடித்துக் கொப்பளிக்க
சல் அரிப்பு ஆயுள் இன்னும் &Պւ" "գ" գրավ
as ITUG10; நம நமது நிமிண்டுகிறது சந்தோசம் பிடிபடவில்லை. நாளம் வெடிக்கும் வேளை
ՍIII55/ நான் அழிந்து போய்விட்டால்
G5 sold) (m0); Tot
இல்லையொரு சுமை எனக்கு
ஆத்மாவின் ராகங்கள்
) བློ་ཐོང་། །
செம்மணிப் புதைகுழி:
8 գյմuւգար?
TäTOTC), (TG185. Ls) cóTGOTIT GÜ,
வெற்றி பெறுபவர்கள் உனக்கு? 2 (TG
தோழா 15 Tait ag)/060L (Τά7 வெறுப்பதில்லை; ক্রাதுப்பாக்கிகளிடம், நித்தமும் முத்தமிடுகின்றேன்------ இப்படைத்து விட்டேன். நீ
துப்பாக்கி ரவை: இறைவன் இற
(Tø7ø7/ta), நான் சிவப்பை Logof 5 ITA @o இந்நாள் மறுப்பதில்லை; இது என்ன (*5 வெற்றி பெற்றவர்கள் அன்றாடம் அதனால்தான், 4502 5/ί உண்டு அபிஷேகம் GBS ջ 67/Mրgյք எனக்கு -துறையூர் யூப்பிற்றர் கோவன்
நாம் களைந்தோம். * G5 QUITŲ qyš85 Td நான்
நிறுத்தி விட்டோம். CU TE) ÜLg5/. இறக்கும் պ55505Այց) (U- 5 TLD 40) A/ - 93of) SAJ, diaS/T gi5A. அஞ்சுவதை சிந்திக்கின்றோம். அலுத்துப்போன ருககாது ಇಂಡಿಯಾ
சதவாழ்வையல்ல அடுக்குமொழிகள் என் மனச்சாட்சியோடு மட்டும் தம் நாம் நிஜவாழ்வை ". . . இப்பந்தம் *10/751707 அணைத்துக் கொண்டோம். யுத்தத்திற்கு செய்துகொண்டேன்; 785 QUITŲ Gy. FLOTT STØTjC05 CIGÜGU- யுத்தம். *Ծ"5" | இனி எதற்கும்- ՁՈոՈ|- நம்பிக்கையை சமாதானம். சமாதானத்திற்காய் கவலைப்படுவதில்லையென்று அலுத்துப் சுகவாழ்வு. வேண்டுவது. அடுக்குெ If II. l ! | மேடம் சுப நேரம் S S S S S S S S (அச்சுவினி பரணி, கார்த்திகை முதற்கால்) (i. பூரட்டாதி நாலங்கால் உத்திரட்டாதி ரேவதி) ஞாயிறு முயற்சி பவிதம் பொருள் வரவு பி.ப ) ஞா ஒரயிறு தொழிலில் பிரச்சனை மனக்கவலை 體 திங்கள் உயர்ந்த நிலை, காரியானுகூலம் திங் திங்கள்- அந்நியரால் தொல்லை, கெளரவக் குறைவு பிப செவ்வாய் பெரியோர் நட்பு காரியசித்தி Uдиш, 10 Gy
புதன் அந்நியர் சகவாசம் மன மகிழ்ச்சி L.L.
12 செவ்வாய் எதிர்பார்த்த நன்மை காரியானுகூலம் பிய
- 9 IUT, ISB) (SI, b, (Ap VW) # La Mayyb). LUGO) S SS SS SS SS
ap வெள்ளி. இனசன நன்மை பல பேறு முய 10 மணி (laicial- புதிய முயற்சி பொருள் GIURI: L.L. 2 சனி உயர்ந்த நிலை மனமகிழ்ச்சி முய மணினி மனமகிழ்ச்சி செலவு அதிகம் சி
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-1 அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம்-5
Jbii Iii.
அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி முன் முக்கால்)
ஞாயிறு தொழில் மந்தம், பணக் கஷ்டம் LJ.L. J DeM திங்கள்- புதிய முயற்சி, கெளரவம் LJAG) 12 (DGBas செவ்வாய் தொழில் சிறப்பு பொருள் வரவு L.LI, 1 DM புதன் இனசன நன்மை, மன மகிழ்ச்சி Ls.L. 2 ||Dags) வியாழன் தொழில் விருத்தி உயர்ந்த நிலை LJUKG) 12 LDGSON வெள்ளி வெளியிட வாழ்க்கை செலவுமிகுதி L.LI, 2 DM சனி தொழில் மந்தம் பயனற்ற செயல் L.L. I Dans
அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம்-4
உத்தராடத்துப் பின்முக்கால் (UGO GOD)
ஞாயிறு இனசன நன்மை, மன மகிழ்ச்சி L.L. 2 DM திங்கள் பயனுள்ள செயல், உயர்ந்த நிலை L6) 12 LD65o செவ்வாய் வீண்குறை கேட்டல், மனக் கவலை பிய 1 மணி புதன் - தொழில் மந்தம் உயர்ச்சி தடை L.L. IDM வியாழன் அந்நியர் பகை, பணக் கஷ்டம் L.L. 2 DAM வெள்ளி காரியத்தடை பயனற்ற செயல் L.L.I. I DøM சனி உறவினர் உதவி, மன மகிழ்ச்சி L).L. 2 DSM)
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-3
I, II, 3; III
மூலம் பூராடம், உத்தராடத்து முதற்கால்) (விசாகத்து நாலாங்கால் அனுவும் கேட்டை)
ஞாயிறு உயர்ந்த நிலை காரியசித்தி பிப 1 மணிஞாயிறு மன மகிழ்ச்சி சுபகாரிய நன்மை L.L. 1 நீங்கள் வெளியிடப் பயணம், அந்நியர் உதவி பகல் 12 மணிதிங்கள் வீண் முயற்சி உறவினர் பகை 2 செவ்வாய் புதிய் முயற்சி காரிய சித்தி பிய 2 மணிசெவ்வாய்- காரியசித்தி பொருள் வரவு шља) 12 தன் தொழில் சிறப்பு உயர்ச்சி முய 9 மணிபுதன் மனக் கலக்கம், அந்நியர் உதவி ... 3 is psi- GUINGuns p gan, UGS GJay. பகல் 12 மணிவியாழன்- தொழில் நஷ்டம், பணச் செல்வு L.L. 2 வெள்ளி காரியானுகூலம் தொழில் மேன்மை பிப 4 மணிவெள்ளி வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி பிப 1 ஆடம்பரச் செலவு கெளரவம் பகல் 12 மணிசனி தொழில் விருத்தி, பண வரவு ug:G) 12
அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம்-5
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-2
15-21, 1996 ിol
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நடிப்புலக இமயம் சிவாஜி |யின் இளமையான கொழு கொழுத் தோற்றம். ஓயாத
மத்தியில் சிறு ஓய்வு
அய். யாரு இந்தக் குட்டிப் பெண் தூறல் நின்று போச்சு படத்தில் அறிமுகமாகி பிரபல - மடைந்த சுலக்சனாதான் அந்தக் குட்டிப் பெண் S S T இயக்குநர் இமயம் unë
சந்தர் நாகேஷுக்கு காட்சியை விளக்குகிறார் ஆரம்பகாலத்தில்
Alisoli lju Auro ರಾಷ್ಟ್ರಿಗೆ நாகேஷ் அப்போது ஒருவரின் முகச் சாயல் தெரிகிறதா Alaslä செய்யப்பட்ட இது தெரியும்தான் இருவரும் ரஜினியின் இருவரும் இளமை இன்றுவரை (litomanas
ir seo antasóir- gaivaunum, # A föstum அசத்துகிறார்கள்
100/III து என்னிடம் Las GalaxILITIb; (UT88)80'lü)
ளுங்கள்
வரைக்கும். ಕೌGuré 幽
s 0.
-
Custo Iglesi7.
த்திகைப் பின்முக்கால் ரோகிணியிருகடத்துமுன்னரை) மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன் முக்கால் று செலவு மிகுதி ஆடம்பர வாழ்க்கை பிப 4 மணி ஞாயிறு இனசன நன்மை பலவித பேறு மு.ப. 9 மணி ள். மனக்குறை நீங்கும் தேகசுக நன்மை பகல் 12 மணி திங்கள் துயர் நீங்கும் முயற்சி பலிதம் L.L. 2 IDGoof வாய் புதிய முயற்சி செலவு அதிகம் பிய 2 மணி செவ்வாய் காரியானுகூலம் கெளரவம் LIJE) I2 IMGM - காரியானுகூலம் பொருள் வரவு பிப 1 மணி புதன் வெளியிட வாழ்க்கை மன மகிழ்ச்சி L.LI, 1 DSM ழன் பலவித பேறு மன மகிழ்ச்சி முய 9 மணி வியாழன் காரியசித்தி கெளரவம் மு.ப. 10 மணி ாளி தொழில் சிறப்பு உயர்ந்த நிலை பி.ப 9 மணி வெள்ளி வீண் முயற்சி செலவு மிகுதி Ls).L. 2 LD600f வீண் குறை கேட்டல், அந்நியர் உதவி முய 9 மணி சனி தொழில் சிறப்பு அந்நியர் உதவி LIJA) 19 DOM
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-2
I, , , , சுப நேரம்
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-4
(புனர்பூசத்து நாலாம் கால் பூசம், ஆயிலியம்) ஞாயிறு மன மகிழ்ச்சி, இனசன நன்மை L.L. 3 Løgs திங்கள்- வீண் மனஸ்தாபம் கெளரவம் UG) 12 Dof. செவ்வாய் தொழில் சிறப்பு உயர்ந்த நிலை (p. L. 9 LDGOof புதன் வெளியிட வாசம், செலவு மிகுதி L.L.I. I 1060M வியாழன் துயர் நீங்கும் முயற்சி பலிதம் LJUSGÅ) DI LDGSON வெள்ளி தொழில் மந்தம், பணக் கஷ்டம் LJ.L. 2 DM சனி அந்நியர் உதவி, மனமகிழ்ச்சி LJggi) 12 logos G) R இலக்கம்-7
சுப நேரம் மகம், பூரம், உத்தரத்து முதற்கால்) ஞாயிறு சுபகாரிய மகிழ்ச்சி செலவு அதிகம் L.L. 2 IDG திங்கள்- மறைமுக எதிர்ப்பு தொழில் மந்தம் LJJJEG) 12 LIDGNaf செவ்வாய் கெளரவம், உயர்ந்த நிலை முய 10 மணி புதன் வெளியிட வாழ்க்கை மன மகிழ்ச்சி LĴ),L, I DAPIF) வியாழன் விண் குறை கேட்டல் காரியத்தடை L.L. I Dans வெள்ளி. இனசன மகிழ்ச்சி, உறவினர் உதவி LJG 12 DOM சனி தொழில் மந்தம் செலவு அதிகம் முய 9 மணி
இ அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்
ரையின் பின்னரை சுவாதி, விசாகத்து முன் முக்கால்) (உத்தரத்துப் பின்முக்கால், அத்தம், சித்திரையின் முன்னரை
று தொழில் மந்தம், காரியத்தடை LJ.L. I Døds ஒரயிறு மனக்குறை நீங்கும் அந்நியர் உதவி LJUKG) 12 LOGOMf ள்- வீண் குறை கேட்டல், மனக் கஷ்டம் பகல் 1 மணி திங்கள் தொழில் சிறப்பு செலவு அதிகம் Up II, 10 வாய் உயர்ந்த நிலை எதிர்பார்த்த நன்மை பிய 2 மணிசெவ்வாய் பெரியோர் உதவி கடன் படல் UpLLU, 10 LDGOS - கடன் தொல்லை, மனக் கலக்கம் பிய 1 மணி புதன் வெளியிட வாழ்க்கை உயர்ந்த நிலை முய மணி முன் உறவினர் உதவி காரியானுகூலம் L)LJ. M IDOM வியாழன்- எதிர்பார்த்த pಣರು, ಉಣ೫೮) நீங்கும். பிய 1 LDGOVIM ளி தொழில் மந்தம் பணக் கஷ்டம் LDU 1 Los Gal676f- தொழிலில் பிரச்சினை கெளரவக் குறைவு பகல் 12 மணி D. UMjög føOGA), LDG LD på f. சனி பயனுள்ள செயல் செலவு அதிகம் L.L. 2 DM
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்- அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-1
I

Page 14
ক্লািস্ট্র
ரு சமயம் பீர்பால் பக்கத்து நாட் டில் இருக்கும் தனது நண்பரைப் பார்க்கப் புறப்பட்டார்.
தனது நாட்டு எல்லையைத் தாண்டி அடுத்த நாடு ஒன்றின் தெரு வழியாக நடந்து சென்றார் பீர்பால், நீண்ட தூரம் நடந்து வந்ததனால் மிகவும் களைப் படைந்த பீர்பால், கண்முன் தென்பட்ட ஒரு மாளிகையின் திண்ணையில் அமர்ந் தார், களைப்பு மிகுதியால் தூங்கியும் (BLJIGNI.
அந்த வீட்டின் சொந்தக்காரன் மிகப் பெரிய செல்வந்தன். ஆனால் அவன் மிகப் பெரிய கஞ்சன்
வீட்டின் உள்ளே இருந்து வெளியே வந்த செல்வந்தன், திண்ணையில் படுத்தி ருந்த பீர்பாலைப் பார்த்தான். அவருடைய தோற்றத்தைக் கண்டு அவர் ஒரு பெரிய கல்விமானாக இருக்க வேண்டும் என்று புரிந்துகொண்டான் செல்வந்தன்
களைப்போடு சோர்ந்து படுத்திருக்கும் பிபாலைக் கண்டதும் அவர் வறுமையில் வாடுவதாக செல்வந்தன் நினைத்தான். அவரைத் தனது மகனுக்குக் கல்வி போதிக்க ஏற்பாடு செய்தால் அவருக்கு குறைந்த ஊதியத்தைக் கொடுக்கலாம். வறுமையின் காரணமாக அவர் கொடுக்கும் குறைந்த ஊதியத்தை வாங்கிக் கொள்வார் என்று திட்டமிட்டான் செல்வந்தன்
அவன், தூங்கிக் கொண்டிருந்த
சிறந்த வர்ணத்திற்கு
பிபாலை எழுப்பி,
"ஐயா! தங்களைப் பார்த்தால் பெரிய கல்விமானைப் போல் இருக்கின்றீர்கள் தாங்கள் எனது மகனுக்குக் கல்வி போதிக்கிறீர் களா? என்று கேட்டான்.
"உமது மகனுக்கு நான் கல்வி போதிக்கத் தயார். ஆனால் எனக்கு எவ்வளவு ஊதியம் தருவீர்?" என்று கேட்டார் பீர்பால்,
"உமக்கு எனது வீட்டில் ஒரு வேளை சாப்பாடு போட்டு மாதம் பத்து காசுகள் தருகிறேன்" என்றான் செல்வந்தன்
இதைக் கேட்ட பீர்பாலுக்குக் கோபம் ,
வந்தது.
அப்போது ஒரு பிச்சைக்காரன் அந்தத்
தெரு வழியே போ பிர்பால் அவனைக்
பிச்சைக்காரன்
"ஐயா! உமக்கு மாதம் எவ்வளவு ெ என்று கேட்டார் பீ
"எஜமானே! எ நூறு காசுகளுக்குக் என்றான் பிச்சைக்
| SIGU GJ GJE
"ஐயா! உங்கள் போதித்தால் பிற்கால யர் பணிபுரிந்து ம தான் சம்பாதிக்க மு பிச்சைக்காரனோ ம குறையாமல் சம்பாதி யராக இருப்பதை
Ցinյնն ஆசியாவிலே இந்தியாவில் உள் ஆனால் உலகத்தி சாலை எது தெ கர்கோவ் சிறைச்சா ஒரே நேரத்தில் 40
A. A
அமெரிக்காவ asLQJ ö@L இரண்டு பன்றிக வளர்த்து அவற்றி
அந்தப் பன்றிகளு விழுந்த சிறுவன் அதற்காக இந்த
வழங்கப்பட்டது.
கிரேட் ஸ்பிங்ஸ்
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 169
பாராட்டுக்குரியவர்கள்:
சிங்க உடலும் ിLiിu ിഞ്ഞമ இது எப்படி
20 IÉLÉ p I உடைய இது செதுக்கப்பட் * இந்த ஸ்பிங்ஸ் எகிப்து ந
சி. நவராஜ், சென் ஜோன் பொஸ்கோ கல்லூரி, ஹட்டன்.
செல்வி பாத்திமா பய்ஹா பாரீஸ்,
மொலத்த பிட்டிய வீதி, மாத்தளை,
கெய்ரோவின் கெய்சா பீட துள்ளது.
சாந்தலோஜினி தவராசா, ஜிந்துப்பிட்டி வீதி, கொழும்பு-13
வி. கௌரிசங்கர்,
மத்திய மகா வித்தியாலயம், வவுனியா
* இது எதற்காக எகிப்தில்
செல்வி எஸ். சத்திய கலா, நு/டயகம சிங்கள பாடசாலை, டயகம,
ஐ. அஸ்மி அஹமட் மின்ஹாத்ம.வி.யோனகபுரதிக்குவல்லை.
இ. ஜெனிட்டா,
இந்து மகா வித்தியாலயம், பாண்டிருப்பு-0.
செல்வி எஸ்.எம். சியாதா,
ப தமிழ் மகளிர் மகா வித்தியாலயம், பதுளை
எதிரிகளிடமி பாதுகாக்கும் டைய எகிப்
մlaյրի,
இந்த ஸ்பிங்ள
கே.எம். சாஹிர், முள்ளிப்பொத்தானை
M
சூ செந்தூரன்,
தமிழ் மத்திய மகா வித்தியாலயம், வவுனியா
படத்தில் இ
GAIULUI 5000
 
 
 
 
 
 

க் கொண்டிருந்தான்.
அருகில் வந்ததும், சாப்பாடு இல்லாமல் ருமானம் கிடைக்கும்?"
னக்கு ஒரு மாதத்தில் குறையாமல் கிடைக்கும்"
பந்தனை நோக்கி,
மகனுக்கு நான் கல்வி த்தில் எங்காவது ஆசிரி ாதம் பத்துக் காசுகள் டியும். ஆனால் இந்தப் ாதம் நூறு காசுகளுக்குக் க்கிறான். எனவே ஆசிரி
விட பிச்சைக்காரனாக SS S SS S SS S SS S SS S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SSS SS SS SS SS S
தலைநகர்-ஸ்டொக்ஹோம் பரப்பு-4,49793 சதுர கிலோமீட்டர் மக்கள் தொகை 88 இலட்சம் மொழி- சுவீடிஷ் எழுத்தறிவு 99 சமயம்- கிறிஸ்தவம் நாணயம்- குரோனர் தனிநபர் வருமானம்- 2,500 டொலர் அமைவிடம்:
ஐரோப்பாக்கண்டத்தில் உள்ள நான்கா உறுப்பினர்களைக் கொண்ட பாராளு வது பெரிய நாடு நோர்வேக்கும் '0' 'கி.
ஃபின்லாந்திற்கும் இடையே சுவீடன்
鶯繫 மிகுந்த யற்கைச் செல்வமுடையது. அடர்ந்த காடுகள், நீர்வளம் இதன்
6)ITGUIDI: சிறப்பு இரும்புத்தாது ஏற்றுமதி செய்
1809ல் மன்னராட்சி ஏற்பட்டது. 1905 யப்படுகிறது. உலோகங்கள், இயந்திரப் வரை நோர்வே சுவீடனின் ஒரு பாகமாக பொருட்கள், காகிதத்தயாரிப்பு தொழில் இருந்தது. 197முதல் பாராளுமன்ற ஜன கள் மிக்க வளர்ச்சியடைந்துள்ளன. நாட் நாயகம் மன்னரே நாட்டின் தலைவர் 349 டின் மொத்தப் பரப்பில் 54% காடுகளே
மூளைகளின் எடைகள்
மனித மூளைக்கும் ஊர்ந்து போகும் ஊர்வனவற்றின் முளைக்கும் நிறைய வித்தியாசம் உண்டு 18 தொன் எடைக்கு அதிகமாக உள்ள ஸ்டிகோகோர்ஸ் என்ற முதலை போன்ற ஒரு பிராணியின் மூளையின் எடை 21ம் அவுன்ஸ், அதாவது 7 கிராம் இதன் உடல் எடைக்கும் மூளைக்கும் உள்ள விகிதம் 1 2,50,000 மடங்கு
ஆனால் மனித முளையின் எடையோ 3
as sa
இருப்பது அதிக வருமானத்தைத் தரும்.
ஆகவே தங்கள் மகனைப்பிச்சைக்காரன் ஆக்கிவிடுங்கள் வீணாக அவனுக்குக் கல்வி போதித்து குறைந்த வருமானத்தைச் சம்பா இறாத்தல் ஆகும். அதாவது 14கிலோ தித்து அவன் வாழ்க்கையைக் கெடுக்கா மனித எடைக்கும் மூளையின் எடைககும் தீர்கள் என்றார். Փ 6II6IT விகிதம் 150 ஆகும்.
பிர்பால் சொன்னதைக் கேட்ட செல்வந் ஒருநாய், ஒரு மனிதக்குரங்கு ஒரு
LIDGD fl-UEG iiiT BAA fILLI Tf6ör go LGÄU GT GOL தன் வெட்கித் தலைகுனிந்தான் = மூளையின் எடை
ԻսIIւն ԼՈՅոI քնն սքեGւIIIւն
மாறுபடுகிறது. நாயின் முளை 12 இறாத்தல் 225 கிராம்) மனிதக் குரங்கின்
ய மிகப் பெரிய சிறைச்சாலை ள திஹார் சிறைச்சாலை லயே மிகப் பெரிய சிறைச் ரியுமா? ரஷ்யாவில் உள்ள ல. இந்தச் சிறைச்சாலையில் ஆயிரம் கைதிகளை அடைக்
ன் டெக்ஸாஸ் மாநிலத்தில் ரியா ஹெர்பேர்டா இவர் ளைச் செல்லப்பிராணியாக குந்தக் கற்றுக்கொடுத்தார். ள் ஒன்று ஏரியில் தவறி ருவனைக் காப்பாற்றியது.
பன்றிக்கு ஒரு விருதும்
என்றால் என்ன? என்பது மனித முகமும், போன்று இருக்கும் ஒரு
ருவாக்கப்பட்டது? மும் 70 மீட்டர் நீளமும் பாறைகளைக் குடைந்து
ங்கே அமைந்துள்ளது? டின் தலைநகரான வட பகுதியில் உள்ள பூமியில் இது அமைந்
உருவாக்கப்பட்டது? க்கும் கல்லறைகளை
ன்ற நம்பிக்கையில் பண் ர்கள் இதை உருவாக்
கு எத்தனை வயது? கும் கிரேட் ஸ்பிங்ஸின் ருடங்கள் ஆகும்.
மூளை இறாத்தல் 450கிராம்) மனிதனின்
மூளை இறாத்தல் (1.4கிலோ)
இப்போது புரிகிறதா? மனிதன் ஏன்
அறிவுள்ளவனாக இருக்கிறான் என்று
1 வளைவான் நெளிவான் வயிறு கலங்க வைப்பான் அவன் யார்?
பாம்பு பம்பரம் 2 அள்ள முடியும், கிள்ள முடியாது? அது என்ன?
நெருப்பு தண்ணீர் 3. மேலும், கீழும் கல்லுக் கோட்டை நடுவில் இருப்பான் செல்லப்பிள்ளை JaI67 UT2
நாக்கு இதயம் 4. காட்டில் பிறப்பான் வீட்டில் சாவான்
அவன் யார்?
விறகு பானை 5 நாடெல்லாம் சுற்றிவரும் நாட்டுக்குள் வராது
அது என்ன?
தாய்வான் நாட்டில் சுகாதாரத் திணைக் களத்துறைக்கு செத்த எலியைக் கொண்டு போய் யார் கொடுத்தாலும் ஒரு அதிர்ஷ்டலாபச் சீட்டை இலவசமாகக் கொடுக்கின்றனர். செத்த எலியால் வரும் பிளேக் நோயைத் தடுக்கவே இந்த ஏற்பாடு
***
கப்பல் ஆறு விடைகள் :
பெரு டிெயர்
பு:அழகி | ICULIITTI தொகுப்பு: ஏஅகல்யா S SS SS SS SS SS SS SS SS SS
OT & D 68f8f8956
உலகிலேயே பெண் எழுத்தாளர்கள் அதிகமாக உள்ளநாடு ரஷ்யா,
லட்சத்தீவுகளில் உள்ள மொத்தத் தீவுகளின் எண்ணிக்கை 27
மனித இதயத்தின் நீளம் ஐந்து அங்குலம் * மனித எலும்புகளின் எண்ணிக்கை 206
சீன நெடுஞ்சுவரின் நீளம் 329 LANGBAJTILELL ii. * ஒட்டகத்தின் ஆயுட்காலம் நாற்பது வருடம், * நோபல் பரிசு அதிகம் வாங்கிய நாடு அமெரிக்கா, * பெட்ரோலியத்தைத் தூய்மைப்படுத்த கந்தக அமிலம் பயன்படுகிறது. O
U.15-21, 1996

Page 15
னிதா மெளனமாக இருந்தாள் வெளியே |பார்த்தாள்.
கணேஷ் அவளைச் சற்று நேரம் கவனித்துப் பார்க்கச் சமயம் கிடைத்தது. அவளை விதவிதமான இயல் புகளில் நினைத்துப் பார்த்தான் ஒரு விட்டின் ராணியாக ஒரு வயதானவரின் படுக்கை அறையில், ஒரு கிராமத்தில் ஏழைப் பெண்ணாக ஒரு ரெயில் நிலை யத்தில் அனாதையாக ஒரு ராஜகுமாரி யாக, ஒரு சினிமா நட்சத்திரமாக ஓர் இளம் விதவையாக,
இளம் விதவை அல்ல, அல்ல. எதிரே நீல ஸாரியும் வாளிப்பான உடலு மாக நிற்கிறாளே இவளா விதவை? நான் முப்பத்திரண்டு இவள் இருபத் தொன்பது
கணேஷ் இப்பொழுது அவளைத் தன்னருகில் நிற்கிற மாதிரி நினைத்தான் மறுபடியும் பொட்டிட்டு ஜொலித்துக் கொண்டு என்னருகே புன் சிரிக்கிறாள். மிக அருகே வருகிறாள்.
"என்ன யோசிக்கிறீர்கள்? என்றாள் அனிதா
"ஒன்றுமில்லை." "டீ சாப்பிடுகிறீர்களா? வேண்டாம்" கதவு திறந்திருந்தது. கதவைப் பார்த்தான்.
கடைசியில் சொல்லிவிட்டான்: "உண் மையாகவே உங்களை வயதான ஒருவரின் மனைவியாக நினைத்துப் பார்க்க முடிய იflფსეგუეფეს),"
"நான் அவரை மணந்ததற்குக் காரணம் சொல்லட்டுமா? "இஷ்டமிருந்தால், "நம்பமாட்டீர்கள்." "முயலுகிறேன்." "எனக்குப் பதினெட்டு வயதிருக்கும் போது நானும் கண்களில் கனவுடன்தான் மிதந்தேன். டாக்டருக்குப் படிக்க மிக விரும்பினேன். முடியவில்லை என் அப்பா ஒரு சாதாரண கிளார்க் என்னைச் சிரமப்பட்டுப் படிக்க வைத்தார். ஹோம் ளைபன்ஸில் பி.ஏ.படித்தேன். என் அப்பா வுக்கு உதவியாக இருக்க வேண்டி வேலை தேடினேன். இங்கே டில்லியில் தான் வேலை கிடைத்தது-ஏர் ஃபோர்ஸ் tt L S L L LS LLSLL L LL LLL L L S L L LS என் வேலை கிடைத்ததற்குக் காரணம் என் தோற்றம்தான் தெரியும் நான் வேலை பார்க்கச் சென்ற இடம் எனக்குச் சரிப்பட்டு வரவில்லை. கார்ப்போரலிலி ருந்து விங் கமாண்டர் வரை என் மேல் ஈடுபாடு காட்டினார்கள். நான் பொது வாகவே அடக்கமானவள் அதிகம் பேச மாட்டேன். அந்த வேலையை நான் விட்டுவிட்டேன். அதன் மூலம் எனக்கு ஒரு நிலையான சினேகிதம் ஏற்பட்டது. அது ஃப்ளைட் லெஃப்டினண்ட் ராஜா ராஜா நிஜமாகவே என் அரசன். அவனைப் போன்ற வாலிபனை நான் இனிச் சந்திக்க முடியாது பணிவும் அன்பும் மிக முக்கியமான மனிதத் தன்மையும் நிறைந்த இளைஞன் என்னு டன் பேசினான். சிரித்தான் என்னை ஆட்கொண்டான் கடிதம் எழுதினான். கதைகள் சொன்னான். அவனுக்கு ஆக்ரா வுக்கு மாற்றலாகியது என்னை உடனே மணம் புரிந்து கொள்ள ஆக்ராவுக்கு கூப்பிட்டான் என் அப்பாவுக்கு அப் போது உடல் சரியில்லாமல் இருந்தது. ஒரு வாரத்தில் திரும்பி வருகிறேன் என்று சொல்லிச் சென்றவன் வர வில்லை. அங்கே ஒரு விமான விபத்தில் இறந்து போனான்."
கணேஷ் மெளனமாகக் கேட்டுக் கொண்டிருந்தான்.
அவள் சற்று நேரம் கழித்து, "நீங்கள் உமர்கய்யாம் படித்திருக்கிறீர்களா? என்றாள்.
"ஒரு சில பகுதிகள் படித்திருக் கிறேன்."
"இந்த வரிகளை என்னால் மறக்க முடியாது. ராஜா இறந்து போய் இரத்தம் சிந்தின இடத்தில் ரோஜா மிகச் சிவப் பாய்ப் பூக்குமென்று எண்ணுகிறேன். என் ராஜா எவ்வளவு சிவப்பாகப் பூத் தான் என் மனம் என்னும் யுத்தகளத் தில்
"பிறகு "ராஜாவுக்குப் பின் நான் கல்யாணம் செய்து கொள்ள விரும்பவில்லை, டைப் அடித்தேன். ரிஸப்ஷனில் வேலை செய்தேன். எல்லா இதிலும் TGÖT
பெயர்: எம். விஸ்வநாதன், Jug): 19
பொழுது போக்கு பத்திரிகை, சினிமா
பெயர் எஸ். சந்திரன், GAJULI 353 25 முகவரி: புனாகலை 1வது பிரிவுமுகவரி:MARIABERG7, 9400 முகவரி 301 பரீ தர்மபால முகவரி:108 புனாகலை போஸ்ட் பண்டாரவளைRORSCHACH SWIERLAND விதி, கல்கிசை பொழுதுபோக்கு வானொலி, பத்திரிகை
அழகு என்னைத் தொந்தரவு செய்தது! வருபவர்களைப் பார்த்துச் சிரிப்பதற்காக ஓர் ஓட்டலில் எனக்கு முன்னூறு ரூபாய் தந்தார்கள் எப்பொழுதும் போல் வந்த அவரைப் பார்த்துச் சிரித்தேன் வந்தவர் ஷர்மா ஒட்டலின் முதலாளி அந்தக் கிழட்டு ராஜகுமாரன் கண்டெடுத்த சிண்ட்ரெல்லா நான் அவரது புயல் போன்ற தாக்குதலை என்னால் சமாளிக்க முடியவில்லை. மலர்கள் அனுப்பினார். சில்க் ஸாரிகள் சினிமா டிக்கெட்கள் என்னைத் தன்னறைக்கு வர வழைத்துக் கண்களில் நீர் மல்கக் கெஞ்சியிருக் கிறார். அவருக்கு வேண்டியதெல்லாம் என் அன்பும் பராமரிப்பும்தானாம். இந்தக் கல்யாணம் என்னை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாதாம் எழுதிக்கொடுக்கிறேன். என்னை ஒருமுறை பரிசோதித்துப் பார். உன் சுதந்திரம் எப்படியும் பறிபோகாது என்னைப் பிடிக்கவில்லை என்றால் மறு நாளே நீ ஃப்ரி என்றார். வார்த்தைகள் வார்த்தைகள் தங்கம், முத்து. சம்மதித்தேன். அவ்வளவுதான் அதற்கப்புறம் என் கதை திரும்பிவிட்டது."
___ SANNSN
SS ২ 然
நிமிடங்கள் மெளனமாயிருந்தாள்.
பின்பு
"நான் கூண்டில் அடைபட்டேன். இரவு பகல், நடுப்பகல், மாலை எப்பொழுதும் நான் தேவைப்பட்டபோது அவருக்கு வேண்டும் என்னை மற்றொரு ஆண் ஏறிட் டுப்பார்க்கக்கூடாது நான் நிமிரக்கூடாது நிமிர்ந்தால் எத்தனை கேள்விகள் சபதங்கள் செய்து என்னை ஏமாற்றி அடைத்துவிட்டார் மனிதர் வீட்டை விட்டுத் தனியா நான் கிளம்பமுடியாது. கூட மீனாட்சி வரவேண் டும் வேளைக்கு சாப்பிடவேண்டும் உறங்க வேண்டும். சினிமா அவருடன்தான் போக வேண்டும் என் வரிசையில் யாராவது உட் கார்ந்து விடுவார்களே என்று அந்த வரிசை யையே ரிஸர்வ் செய்துவிடுவார் என்மேல் தூசி படக்கூடாது. நான் மூக்கைச் சிணுங் கினால் டாக்டர் வந்துவிடுவார் லேடி டாக்டர் நான் குளிக்கச் சென்றால் வெளியே டவலுடன் காத்திருப்பார் போர்த்தி அழைத் துச் செல்வதற்கு நான் அருகிலேயே 24 மணிநேரமும் இருக்க வேண்டும் வெளியூர் சென்றால் அவர் பிஸினஸ் முடிந்து வரும் வரைக்கும் நான் ஏர்கண்டிவுண்ட் அறை யிலேயே காத்திருக்க வேண்டும் அது ஒரு வினோதமான சித்திரவதை மிஸ்டர் கணேஷ். எனக்கு அவர் சொத்தின் மேல் ஆசையா இப்பொழுது சொல்லுங்கள்."
"வினோதமான மனிதர்தான்." என்றான் கணேஷ்
"அவர் மனிதரில்லை."
கணேவுக்கு மோனிக்கா சொன்ன வாக்கியங்கள் சட்டென்று ஞாபகம் வந்தது. என் அப்பாவின் கழுத்தில் ஒரு சிறிய
Jug, 17
பொழுது போக்கு
பெயர் சி. ஞானப்பிரியா பெயர் எல். ப
பத்திரிகை, வானொலி
Вернышел сы
இருவரும் சந்தோவு அங்கே புதர் ஒன்று 690'efèb asport gör, Gum GN spiritudort stör CD seriö sGassmyfaisaßprimtassir, Llo Garrosouno Gomort sGoerorGroovör D-56:floodu அனிதாவை விசா அனிதா கவர்ச்சிய தனது தந்தை ஷர்மாவி கணேஷ் அணிதாவிடம்
சங்கிலி போட்டுத் தன் கட்டி வைத்திருந்தாள் கட்டியிருந்தார்கள்
"என் வாழ்க்கை வேண்டியது, எங்கே வ பாருங்கள்" என்றாள்
"இன்னும் முடிந்து GAT அனிதா."
"முடிந்துவிட்டது.
| کیریری பொழுது அந்த ம ஆக்ராவில் இறந்த மான தெரிந்த அந்த மான உள்ளே படுத்திருக்கிற திறக்கிறேன். யூனிஃபா இளைஞன் நிற்கிறான் அனிதாவா? என்கிறா ப்ஃளைட் லெஃப்டிெ உங்களிடம் கொடுக்கச் ஒரு ட்ரான்ஸ்போர்ட் துக்குள்ளாகி, மிக மே சில மணி நேரம் உயி உங்கள் பெயரைச் செ எழுதினார். உங்களி சொன்னார் என்கிறா ஓர் எவர்சில்வர் சங்கில சங்கிலி. எழுதி இ இரண்டு வார்த்தை மறக்க முடியுமா? ெ முடியுமா. மறக்க மு அனிதா அப்படி உட்கார்ந்து விம்மி வி கணேவுக்கு என் புரியவில்லை. ஒரு பிர பழக்கமில்லாத சூழ்ந் பெண்ணை எப்படி
கணேஷ் அவள் குனிந்தான் "அனிதா குழந்தை இல்லை, இப் "அவர் சொத்து என்கிறார்களே! நான் போதாதா போதாதா "உங்களை ஒருவரு வில்லை. அது நீக்
OJug): 20
குருநாகல், பொழுது போக்
பத்திரிகை, வ
augl: 14
。15一21,1996
கவரி:51, விகாரை விதி திருகோணமலை பாழுது போக்கு வானொலி, கதைப்புத்தகம்
பெயர்: ஜெ. சதீஸ்குமர்
Jug: 19
பாழுது போக்கு பத்திரிகை,
கவரி 285 ஏ, காலிவீதி, வெள்ளவத்தை
|წ„ი“).
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ர்கள் இளம் காதலர்கள்- ஆனந்த்-மல்லிகா ாக இருக்க தனியான மலைப்பகுதிக்குச் சென்றனர். குள் ஒரு பிணம் கிடக்கிறது. ஆனந்த் பொலிசாருக்கு ார் வருகின்றனர். அது ஒர் ஆண் பிணம் கொல்லப்பட்டவர்
றிந்து அவரது
வீட்டுக்குச்சென்று அவர் மனைவியிடம்
னவி பெயர் அனிதா ஷர்மாவின் இரண்டாவது மனைவி ன் முதல் மனைவியின் மகள் மோனிக்கா சட்டத்தரணி நாடுகிறாள் மோணிக்கா
க்கச் செல்கிறான் கணேஷ், க இருக்கிறாள். இளமையாக இருக்கிறாள். அனிதாதான் ன் கொலைக்குக் காரணம் என்று சந்தேகிக்கிறாள் மோனிகா,
மென்மையாக கேள்விகளைத் தொடுக்கிறான். இணி.)
படுக்கை அறையில் யார் யாரைக்
எப்படிச் செல்ல து முடிந்திருக்கிறது அனிதா a)LGANGUGO) GAU LÓGIUGN)
முடிந்தது எப்
லை என் ராஜா ல. எனக்குத் தகவல் Hav, 616år 3/LLIII ார். நான் கதவைத் மில் ஓர் ஏர்ஃபேர்ஸ் |, "Փլեյց,67 6)լյայի ன் ஆம் என்கிறேன். எண்ட் ராஜா இதை சொன்னார். அவர் பிளேனில் விபத் ாசமாக அடிபட்டுச் ருடன் இருந்தபோது ன்னார். ஒரு கடிதம் Lம் இதைத் தரச் ன் அவன் தந்தது ராஜா அணிந்திருந்த ருந்தது இரண்டே அனிதா மறக்காதே சால்லுங்கள் மறக்க || ||IDIT." யே சரிந்தாள். கீழே ம்மி அழுதாள். ன செய்வது என்று மச்சாரிக்குத் துளியும் லை அழுகிற ஒரு ஆற்றுவது?
அருகில் சென்று என்ன இது நீங்கள் படி அழக்கூடாது." கு ஆசைப்பட்டேன் பட்ட அவச் சொல்
ம் அப்படிச் சொல்ல களாகக் கற்பித்துக்
கொள்வது எழுந்திருங்கள்.
அவள் எழுந்திருக்கவில்லை. அப்படியே தரையில் சாய்ந்தாள். அவள் கழுத்தில் எவர்சில்வர் சங்கிலி ஒன்று தென்பட்டது. அவள் உடை சரியாக இல்லை.
மயக்கமுற்று விட்டாளா என்ன? அவள் கண்களின் நீர் நேர்க் கோடாகக் காதுவரை வழிந்தது. அவளது மிக அழகான உதடுகள் திறந்து அவள் பற்களின் வெண்மையும் ஈறுகளின் ரோஜா நிறமும் தெரிந்தன. அவள் பெரிதாக மூச்சு விடவே, அவள் ரவிக்கைப் பிடிப்பு விட்டுவிடும் போலிருந்தது.
கணேஷ் அவளை அப்படியே ஏந்தித் தூக்கினான் தூக்கிப் படுக்கையில் வைக் கப்போகும் சமயம் மோனிக்கா உள்ளே வந்தாள்.
"வாட் ஹாப்பன்ட் நான் குறுக்கிட்டு விட்டேனா?" என்றாள்.
"வுட் அப் அனிதா மயக்கமாக இருக்கிறாள்."
"அப்படியா பாஸ்கர் பாஸ்கர்." "மோனிக்கா, ப்ளிஸ், அந்த ஜன்னலைத்
வருகிறேன்."
"பார்த்தாயா, உன் அபிப்பிராயம் மாறிவிட்டது."
"எனக்கு ஒரு அபிப்பிராயமும் இது வரை ஏற்படவில்லை."
"நான் கொண்டு விடுகிறேன்." காரில் அவள் சாலையில் கவனத் துடன் பேசினாள் "கணேஷ், உன் உதவி எனக்குத் தேவையாக இருக்கிறது. நான் தான் உன்னை முதலில் வந்து கேட்டேன். இதை மறக்காதே."
அனிதா மறக்காதே என்று எழுதி விட்டுச் செத்துப் போன ராஜாவின் ஞாபகம் வந்தது கணேவுக்கு
"மோனிக்கா நீ உமர்கய்யாம் படித் திருக்கிறாயா?
"gിബ്, "அனிதா படித்திருக்கிறாள்." "டோண்ட் டெல் மி அவள் உன்னு டன் இத்தனை நேரம் உமர்கய்யாமா பேசினாள்
"அவள் தன்னைப் பற்றி சில விவரங்கள் சொன்னாள். உன் அப்பாவை மணந்ததற்குக் காரணம் சொன்னாள்." "என்ன காரணமாம்? ப்யூர் லவ்?" "இந்த மாதிரி எயினிக்கலாகப் பேசு பவர்களுக்கு எதுவும் சொல்லிப் பிரயோஜனமில்லை."
"எனக்கு அனிதாவின் சுய சரித்திரம் தேவை இல்லை. அவள் மிக கவர்ச்சி கரமான பெண் ஒப்புக்கொள்கிறேன். துக்கம் வெட்கம் அறியாது என்கிற சாக் கில் தன் உடம்பை அதிகம் காண்பிக் கிறாள். உங்கள் கண்கள் அப்படியே அவளை விழுங்குகின்றன. அவள் ஒரு." அந்த வார்த்தையில் அதிர்ந்து
நாவல் உலகின் நவீன எழுத்து வேந்தன்
திற ஃப்ரிதிலிருந்து குளிர்ந்த நீர் எடுத்து GJITTI"
"மீனாட்சி மீனாட்சி என்று கூப்பிட்டாள் (SIDIGoslJ.J.T.
கீழேயிருந்து மீனாட்சி, "என்னம்மா? என்றாள்.
"குளிர்ந்த தண்ணி எடுத்து வா. அம்மா மயக்கமாக இருக்கிறார்கள், சீக்கிரம் என்றாள். மேலும், "கணேஷ், ஒய் நாட் யூ ட்ரை ஆர்ட்டிபிஃஷில் ரெஸ்பிரேஷன்?" என்றாள்.
கணேஷ் முதல் தடவையாக மோனிக் காவை வெறுத்தான்.
அவசர அவசரமாகப் பாஸ்கர் வந்தான் அனிதா படுத்திருப்பதைப் பார்த்தான். கணேவுை வெறுப்புடன் பார்த்தான் உடனே டாக்டருக்கு டெலிபோன் செய்தான் மீனாட்சி வந்து அனிதாவின் உடம்பைத் தடவிக் கொடுத்தாள்.
கணேஷ் அந்த அறையை விட்டு வெளி யில் வந்தான் உடன் மோனிக்காவும் சென்றாள். கணேஷ் மெளனமாகப் படியிறங் கினான். எந்தப் பெண்ணை நம்புவது? எந்தப் பெண் பொய் சொல்லுகிறாள்? அரிது மிக அரிது. எந்தப் பெண்ணும் சுத்தமாகப் பொய் சொல்வதில்லை. நிஜமும் சொல்வதில்லை. இரண்டையும் கலக்கிறார் கள் கலப்பு சதவிகிதத்தில்தான் வித்தியாசம் எதையுமே முழுவதும் நம்பாதே
- அனிதாவின் அந்தரங்கமான மெலி தான பவுடர் வாசனை கணேஷின் மேல் பரவியிருந்தது. அவளைத் தூக்குவது எவ் வளவு சுலபமாக இருந்தது எவ்வளவு சம்மதமான கனம்.
"என்ன சொன்னாய் மோனிக்கார "இங்கேயே அவள் மயக்கம் தெளியும் வரை இருக்கப்போகிறாயா? இல்லை, புறப் பட்டு விடுவாயா?
"புறப்படுகிறேன்." "நீ இப்பொழுது யார் கட்சி? "இரண்டு பேருமே இப்பொழுது ஒரே கட்சியில் இருக்கிறீர்கள் அது உன் அப்பாவை வெறுக்கும் கட்சி?
"அனிதா என்னைப் பற்றி என்ன கேட்டாள்?
"மோனி என்னைப் பற்றி என்ன கேட்டாள் என்று கேட்டாள். நீங்கள் இரு வரும் ஒருவரை ஒருவர் கடித்துச் சாப்பிட விரும்புகிறீர்கள் என்றேன். நான் அந்த உயிலை அப்புறம் பார்க்கிறேன்."
"இரு இப்பொழுதே 95 TILL Å GIFTIGJ கிறேன் பாஸ்கர்"
"இல்லை மோனிக்கா நான் கோர்ட் டுக்குப்போக வேண்டும் நிச்சயம் நாளை
一ー/エ
போனான். அதுவும் ஒரு பெண் உப யோகிக்கிறாள்!
கணேஷ் சொன்னான் "லுக் அவளைப்பற்றி நீ என்ன வேண்டுமானா லும் நினைத்துக்கொள் என் சொந்த அபிப்பிராயத்தின்படி நீ அவளைப்பற்றி நினைப்பதில் பெரும்பகுதிதப்பு வெறுப் பின் காரணமாக உன் தராதரம் கலைந் திருக்கிறது. அதைப்பற்றி எனக்குக் 岛0JQQ) ရှီး” ஆனால் இந்தமாதிரி வார்த்தைகளை இனி உபயோகிக்காதே நியாயமில்லை. நாகரிகமில்லை."
"உன்னை அவள் நன்றாக மயக்கி யிருக்கிறாள். நீயும் எல்லோரையும்போல் அவள் வலையில் விழுந்துவிட்டாய்."
"காரை நிறுத்து நான் இறங்கிக் கொள்கிறேன்."
"கம் ஆன் லவர் பாய் இதற்கெல்லாம் கோபித்துக் கொள்கிறாயே!
"நிறுத்தப் போகிறாயா இல்லையா? "நிறுத்தமாட்டேன்." கணேஷ் இக்னிஷனை அணைத்து சாவியைப் பிடுங்கினான். ன்ஜின் அணைந்து கார் நின்றது. கதவைத் திறந்து இறங்கிக் கொண்டான் சாவியை உள்ளே எறிந்தான் நடந்தான்.
அவள் அவனுடனேயே மெதுவாகக் கார் ஒட்டினாள் "கணேஷ், ஸாரி என்றாள். "முதலில் உன் ஸாரியைச் சரிப்படுத் திக் கொள்.
கணேஷ் அன்றிரவு டைரியில் எழுதினான்.
"மோனிக்கா 22(மன வய 14) அனிதா 28 எவ்வளவு மா- இரண்டு மணி நேரத்தில் எவ்வளவு சுய சரித் திரங்கள் பெரியவர் எப்படி இறந்தார்? அந்த இன்ஸ்பெக்டரைச் சந்திக்க வேண்டும் எங்கோ ஒரு தப்பு அந்தக் டும்பத்தில் அந்தச் சூழ்நிலையில் ருக்கிறது. யாரிடம் எங்கே பட்சி சொல்கிறது. தப்பு இருக்கிறது."
அவன் மேலே எழுத யோசித்துக் கொண்டிருந்தபோது அவன் டெலிபோன் மணியடித்தது. ஒரு வாக்கியத்தை எழுதி அடித்துவிட்டு எடுத்தான் "கணேஷ்" என்றான்.
"கணேஷ் கணேஷ் அனிதா பேசு கிறேன். உடனே வாருங்கள் ப்ளீஸ் ப்ளீஸ் அவள் குரலில் அவ்வளவு பயம் தொனித்தது.
(தொடர்ந்து வரும்)
ஸார் வீதி,
列
GlgöIIIa).
-— பெயர்: எம். பாஹிம் Slug: 25 முகவரி: P.OBOX-50, SALALAH-211,OMAN. பொழுது போக்கு கிரிக்கெட் பேனா நட்பு
வயது 22
பொழுதுபோக்கு
பெயர் பாத்திமா பர்ஸானா
முகவரி 420 13, பூர் சங்கராஜ மாவத்தை கொழும்பு-12
if a., Guit Galtita).
பயர் எஸ். சிவகுமார்
呜 °
souffl: AMJOSTENHOE296 47441MOERSGERMANY பாழுது போக்கு சினிமா பத்திரிகை
Jug 17
பெயர் ஏ. முகமது பாயிஸ்,
கவரி 155/10, முள்ளிப்பொத்தானை, கந்தளாய் பாழுது போக்கு பத்திரிகை, வானொலி

Page 16
gaucomo செக்கோஸ்லாவாக்கிய நாட்டின் போராளிகளின் தலைவர் ஜூலிஸ் பூசிக் ஜெர்மன் படைகளின் ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடியவர். ஜெர்மன் இரகசியப் பொலிசாரால்
91 Għir Goese Glee iiiILLIĊILI (6eferDTħt. தான் ஜூலிஸ் பூசிக் அல்ல என்கிறார். அவரது மனைவியும் கைதாகிறார். பூசிக் சித்திரவதை செய்யப்படுகிறார். அவர் இறந்துவிட்டதாக சிறையில் உள்ள மனைவிக்கு தவறான தகவல் கிடைக்கிறது. 19 Gôr Gorff 69 gy Guglibé sir gair (Yny 691.6d9;DTsir, அவளை மட்டும் போலந்துக்கு
அழைத்தப் போகிறார்கள். Rail
கையொப்பம் முத்திரை இரண்டும் ஆயிற்று விசாரணை நடத்திய நீதிபதி நேற்றோடு என் வாழ்க்கையை ஒருவாறு தீர்த்துக் கட்டினார்.
நான் எதிர்பார்த்ததைவிட வேகமாக வழக்கு நடைபெறுகிறது. அவர்கள் ஏனோ அவசரப்படுகிறார்கள்போல் தோன்று கிறது.
நீதிமன்றத்தில் நிசப்தம் குடிகொண்டி ருந்தது. இரகசியப் பொலிஸ் தலைமைக் காரியாலயத்தில் பயங்கரம் குடிகொண்டி ருந்தபோதும், அங்கு ஜீவன் இருப்பதாகத் தோன்றியது.
பயங்கரம் வாழ்க்கையின் ஒரு பகுதி என்பதால் அங்கு உணர்ச்சி கரை புரண்டது போராடியவர்களின் உணர்ச்சி வெள்ளம் ஒருபுறம், மனித வேட்டை யாடும் மிருகங்களின் உணர்ச்சி மறுபுறம் என்று அங்கு உணர்ச்சி வெள்ளம் பாய்ந்தது.
ஆனால் இங்கு விசாரணை நீதிபதி யின் தர்பாரில் உத்தியோகம் சம்பந்தப்பட்ட காரியங்களைத் தவிர வேறு எதுவும் இல்லை.
நீதிபதியின் அங்கியில் ஒரு சிலுவை தொங்கியது. அந்தச் சிலுவை கொள்கைப் பற்றைக் குறிப்பது, ஆனால் நீதிபதியின் உள்ளத்தில் அது கிடையாது
வன் நல்லவனுமல்ல, கெட்டவனு மல்ல, இவன் நகைப்பதுமில்லை, குரைப் பதுமில்லை இவன் ஒரு உத்தியோகக் காரியத்தை மட்டுமே செய்கிறான்.
என்மீது மொத்தம் ஆறு குற்றச் சாட்டுக்கள். தேசத்துரோகம், ஜெர்மன் பாராளுமன்றத்துக்கு எதிராகச் சதி செய்தது ஆயுதமேந்திய எழுச்சிக்குத் தயார் செய்தது என்பவை அவற்றில் சில முழுக் குற்றச்சாட்டும் எனக்குத் தெரியாது.
என் உயிருக்காகவும், என் தோழர் களின் உயிர்களுக்காகவும் கடந்த பதின் மூன்று மர்தங்களாக நான் புத்தி சாலித்தனமாகவும், உணர்ச்சியுடனும் சிறைக்குள் இவர்களை எதிர்த்துப் போராடி வருகிறேன்.
கபடச் சூழ்ச்சிகளோடு தம் கையில் கொலை வாளினையும் அவர்கள் வைத் திருப்பதால் நான் தோற்றுவிட்டேன்.
இப்போது காத்திருக்க வேண்டிய காலம் ஆரம்பமாகிறது. குற்றப்பத்திரிகை தயாராகும்வரை இரண்டு அல்லது மூன்று வாரங்கள் காத்திருக்க வேண்டும்.
பின்னர் பெர்லினுக்குப் பயணம் அங்கும் விசாரணை நடைபெறும் அதற் காக அங்கு நூறுநாட்கள் காத்திருக்க வேண்டும். அதன் பின்னர் தண்டனை
二三、一三、一三_一ー主っ- 一ー主っ-一ー王っ
"கட்ைசி போர்ட் இரண்டு பேருக்கு இடமுண்டாம் நீங்கள் முதலில் போங்கோ நானும் தம்பியும் நாளைக்கு Gl IIIDLD."
தந்தை வந்து சொன்னபோது அவளும், அம்மாவும் முடியாது என்று தான் சொன்னார்கள் "அப்பா எது வானாலும் நாங்களும்கூட இருந்து கூடவே போவோம். யாருக்கு எங்கே என்ன நிகழுமோ? வேண்டாம் நாளைக்கே (8|||1(ჭვეყmum). "
அப்பா இணங்கவில்லை. பிடியாக நின்றார் "பயப்படாமல் போங்கோ நாளை முதல் போர்ட்டுக்கு ரிக்கட் தந்திருக்கிறார்கள் கிடைக்கிற சந்தர்ப் பத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நாங்கள் ஆம்பிளையன் நீங்கள் முதலில் போங்கோ சொல்லுறதை கேளுங்கோ" அடுத்த நாள் கடலேரி உட்பட யாழ்நகர்பூராவும் படையினர் வசமாயிற்று அன்றிலிருந்து ஆரம்பித்த அம்மாவின் நோய் வருவதும்போவதுமாக இருந்தது. பின் என்ன நினைத்துக்கொண்டதோ நிரந்தரமாகக் குடிகொண்டுவிட்டது 600 Alai LGOLD gawa06). LI(560LL உதவியும் இல்லை கேட்கவும் கூடாது எல்லோருமே அகதிகளாகி தொலைந்து போன வாழ்க்கையைத் தேடி ஓடிக் கொண்டிருப்பவர்கள்
அங்கே இங்கே என்று அலைந்து நிவாரணத்தோடு வாழ்க்கையை ஒட்ட முடியுமாவெனப் பார்த்துக் களைத்துப் போனாள் கடைசியில் அந்தக் கிராமத்து வாத்தியார் உதவ முன்வந்தார்.
பழம்பெருமை பாராட்ட பாரம் பரியமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோமா
வன்னிப்பிரதேசம் வாத்தியார் வள வில் நிறையத் தென்னை மரங்கள் வேலையும் நிறைய ஒலை இழைச்சு
முன்னர் நூறுநாட்கள் கழிக்க வேண்டும்.
இந்த இடைக்காலத்தில் எத்தனையோ
தலைகீழாக மாற்றிவிடலாம். ஆனால் நிச்சய Lleia)6).
வெளியில் விரைவாக நிகழும் சம்பவங் கள், எங்களை விடுவிப்பதற்குப் பதில், எங்கள் முடிவை விரைவுபடுத்தக் கூடும்.
60)LICBLU FDL&(U, LCD GO GOL'LI'), Libeg: LILD, கடினவேலைகள் செய்யும் தண்டனைக்காக @ நடக்கும் ஓர் ஒட்
னொரு விதமான மரணத்திற்கும் இடையே
கைதிகளால், பல்லாயிரக்கணக்கான படை யினரால் கேட்கப்படுகிறது. இது உலகம்
மக்களாலும் கேட்கப்படுகிறது.
விரைவில் அது வாரக்கணக்காக இருக்கும்.
தில் சுடப்பட்டு விழுகின்ற கடைசி வீரனாக
கடைசியாக தூக்குமேடையில் தொங்க
இதுதான் நான் எதிர்பார்க்கும் எதிர் Πουί0.
நான்கு அல்லது ஐந்துமாத கால வாழ்வு
ம்பவங்கள் நிகழலாம். எல்லாவற்றையும்
இது யுத்தத்துக்கும், நம்பிக்கைக்கும்
ஒருவிதமான மரணத்திற்கும்.
இன்னும் சில மாதங்கள்தான் பாக்கி,
இருப்து எத்தகைய துக்ககரமான விஷயம்
மிக முக்கியமானவர்கள்
ஜிலினிக் தம்பதியைப் பற்றி கூறிவிட்டு நிறுத்திவிட்டேன் அல்லவா?
அவர்கள் மிக சாதாரணமானவர்கள்
களில் ஜெர்மன் பொலிஸ் படை நாசமாக் கியது. அக் காட்சியைக் கண்டபோது அவள்
பின்னர் அவள் மெதுவாகத் தலையைத் திருப்பி தன் கணவனிடம் கேட்டாள்:
"ஜோ இப்போது நடப்பது என்ன?
தேங்காய்நார் உரிச்சு, புல் வெட்டி மந்து கொத்தி பாட்ாய்ப்படவேண்டியிருந்தது. தருவதை வைத்து அம்மாவின் மருந்து மாத்திரைகளுக்குச் செலவழிக்க முடிந்தது. பக்கு உண்ண முடிந்தது. பலத்துக்கு.? அம்மாவுக்கு அது அவசியமாக இருந்தது. அவள் அதற்குமேல் என்ன செய்வாள்? சீக்காளியாகிவிட்ட தேவியின் அம்மாநாளுக்கு நாள் பெலவீனப்பட்டுக்கொண்டிருந்தாள் அப்பாவும் தம்பியும் என்ன ஆனார்களோ என்ற கவலை மேலும் வியாதியை தீவிரப் படுத்திக்கொண்டிருப்பது தேவியை பயம்
அவர்களுடைய வீட்டை ஐந்து நிமிடங்
அவன் நிதானம
அவள் சொல்லவில் நான் விசாரணை மரண அவஸ்த்தைப் அறையில் கிடந்தபோ நடந்தது என்று என ஆனால் அந்தச் எதையும் சொல்லி மட்டும் எனக்கு நிச் நான் சொல்கி அவர்கள் என் வார்; காத்திருந்தனர்.
மணிக்கட்டையு
ஆனால் நான் அ வரையில், நான் கன் யில் அவனாக எதை
எதையெதை அதை எல்லாம் நான் ஜாடை காட்டு
கொள்ளவைத்தது
அம்மாவின் இ சிந்தனையைக் கலை குணிகிறாள். "குளி குடும்மா' என்றாள் இரண்டு நா அழைத்து வந்து ம திரும்ப அழைத்துப் தனிமை நிலையைப் "தங்கைச்சி போய் மாட்டாய் இரவு இங் முதலாவதாக எடுச்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செய்ததும் ஜெர்மனி அவர்கள் இருவரது
கைதாக முன்னரே அவனது மனை மேரியை எனக்குத் தெரியும் ரோவுக்கா
இளகிய மனமுடையவள்.
பொலிஸ் காவலில் இருந்தபோது ஒ
நாள்கூட அவள் கண்ணி சிந்தவில்லை.
தடவை அவனைப்
அவன் மட்டும் வாயைத் திறந்து ண்மைகளைக் கக்கிவிட்டால் எவ்வளவு
தன் நண்பன் ஒருவனிடம் சில ண்டுப்பிரசுரங்களை விநியோகித்துக் காண்டிருந்தபோது அவன் கைதா
IGOT
அவனை அடித்து, நம் மத்திய மிட்டியின் கடைசி உறுப்பினரைப் ற்றிய விபரங்களைக் கறக்க முயற்சித்தார்
பிறகு திடீரென்று யாரும் மறைவது சர்வ: சாதாரணம்
அப்படி மறைகிறவர்களை பரவி கிடக்கும் ஆயிரக்கணக்கான கல்லறைகளி தான் தேடவேண்டும்.
ஓ! அந்தப் பயங்கரமான விதைகளி இருந்து ஒருநாள் எத்தகைய பயிர் தழைக்கும் கடைசியாக அவனை என் அறையில்
அவளுடைய கடைசிச் செய்தி இதுதான் Gi76f6SL "LITT 356 I. "தலைவரே வெளியில் உள்ளவர்களிட அமர்ந்துகொள்ள முடியாமல் திண் எனக்காக வருந்த வேண்டாம் என்று சொ ாடினான். அவனை ஆவலுடனும், லுங்கள் என் கதியைக் கண்டு கலக்கமடைந்து க்கத்துடனும் நான் நோக்கினேன். யாரும் அஞ்சி நடுங்கக்கூடாது என்று அவன் உடனடியாக கலக்கமின்றிச் கூறுங்கள்! நான் என் கடமையைச் செய்தேன். இசொன்னான். அதே முறையில் திருப்தியுடன் சாவேன்! "நான் மறுக்கும்போது என் முதுகில் தம்பதி வ்வளவுதான் அடித்தாலும், அவர்
ளால் ஒன்றையும் பெறமுடியாது"
இவர்கள் ஜிலினிக் தம்பதி வாழ்ந் அந்தத் தம்பதியினரை எனக்கு நன் அதேகட்டத்தில் அடுத்த பகுதியில் வாழ் றாகத் தெரியும் அவர்கள் ஒருவரை 5G0III, இவர்களும் ஜோசப்-மேரி என்று ஒருவர் ஆழமாக நேசித்தனர். ஒருநாள் அழைக்கப்பட்டனர். பிரிந்தாலும்கூட தங்க முடியாமல்
ஜோசப்பைவிட அவள் எட்டுவயது வதனைப்பட்டனர் முத்தவள். அவள் ஒரு நேர்சாக பணியாற்றி இ ,、。 ாள் இருவரும்பத்தியில்தான்முதன் பொது ' முதலாக சந்தித்துக் கொண்டனர். U 色
எனக்குப் பின்னர்தான் அவன் கைது
ஜாடை காட்டும் வரை
(தொடர்ந்து வரும்)
■■、エ、エ」つ ー |っ o es e S S S வரட்டு வரட்டென்று தலையைச் சொறிந்து நேரம் மணி எட்டைத்தொட்டது. லசான இருமல் சத்தம் விட்டு மறுபடியும் த்துப் போர்த்திய அந்த சின்ன மாதா கோவில் கதவு க்கிறது. அன்னையிடம் வண்ணம் முட்டும் இருமலில் ஊறும் திறக்கிறது. மேஜை நாற்காலிகள் து சூடாக தண்ணி எச்சிலை கறி உமிழ்ந்துவிட்டு மீண்டும் மருந்துப்புட்டிகளை இருவர்கொண்டு
ாரிடம் முறையிடுவது?
сујеueil. வெட்டவெளியில் போட்டிருந்த தென்னங் வைத்துவிட்டு எட்டிப் பார்த்தார்கள் களாக அம்மாவை கீற்றில் தலையைச்சாய்த்துக்கொள்வதும் நம்பர் தந்தார்கள் தேவிக்கு முதல் ருந்தெடுக்கமுடியாமல் மனசைக் கசக்கியது. நம்பர்
போனாள் அவளது தேவி o தேநீர்க் கடையைப் ஆசுவாசம் தேடும் பெருமூச்சு ார்த்த பெரியவர் ஒருவர் பார்த்தாள். கொழுந்துவிட்டு எரிந்து பிறந்தது அவளிடம் வந்து நீ மருந்தெடுக்க கொண்டிருந்தது. அதனைத்தொடர்ந்து சில நிமிசங்களில் ரெட்குரோஸ்
கேயே தங்கு வெள்ளன பையன்தகரப்பேணிகளைக் கழுவி அடுக்கும் மூலம் பணியாற்றும் அந்த வெளிநாட்டு கலாம் நாங்கள் கூட சத்தம் கேட்டது சம்சாரம் தந்த டொக்டர் வந்தமர்க்கிறார் உதவிக்கு பழைய சுடுதண்ணிர்ப்போத்தலுடன் டீக் உள்நாட்டில் வைத்தியத்துறைக்கு படித்த கடையை நாடிப்போனாள் திரும்பிய மாணவர்கள் சிலர் போது அன்றைய நோயாளிகள் நீண்ட தேவி தன் நிலையை சுருக்கமாகவும், நெடுங் கோடொன்றைப்போட முயல்வது உருக்கமாகவும் தனக்குத் தெரிந்த ஆங் தெரிந்தது. கிலத்தில்கூற தாயின் இயலாமையைப் Žinoài எழுப்பினாள் அவளால் புரிந்து கொண்ட டொக்டர் அவசரமாக முடியவில்லை சுடுநீர் கலந்து முகத்தை மரத்தடிக்கு வந்தார். பின்னே வந்தவள் கழுவியவள் ಶಿıು நைந்து அன்னைக்குள்ள நோய்களைக் கூற போய்க்கிடந்த தாவணியாலேயே துடைத்து முயன்றாள்.
DEUTLD தலையைக்கோதி முடிபோட்டாள் ஆயாசத் பரிசோதிக்கக் குனிந்த டொக்டர் த்தான்" என்றார் துடன் சொருகும் குழிவிழுந்த கண்களை இறுகிய முகத்துடன் எழுந்து கொண்டார். ன்ன வெட் வெளியி வலுக்கட்டாயமாகத் திறந்து தேவியைப்பார்த் அவளை இரங்கலாகப் பார் து "வெரி шпөuйb 9йошот." தாள். புரிகிறது. "அப் ஸ்ொரி மேடம், யுவர் மதர் இஸ் டெட்" வம்தான் வேறை ஒண் பா ததம்பி இன்னும் ஆஆே.நி.நீ என்கிறார் இதைத்தான் எங்களால்
|சய்ய ஏலாது அந்த தனிச்சு. முடியாது மூச்சு வாங்குகிறது. சொல்லமுடியும் என்பதுபோல் இறங்கிப் குக் கீழே இராப் களைப்புப்போல நினைத்தவள் தேநீரை போன அவர் குரல் ஒலிக்கிறது.
தங்கிக்கொள் விடிஞ் குவளையில் நிரப்பி குடிக்கவைக்க பாதி இத்தனைநாள் பட்டப்ாடு, பசி, ருந்து எடுத்து அனுப்ப வழிந்து புடவையை நனைத்தது. வெறும் களைப்பு தூக்கமின்மை, தனிமை T(* வயிறு எத்தனை தடவைதான் தேயிலைச் எல்லாம் ஒன்று திரண்டு அமுக்கினாற் றிப் பார்க்கிறாள் சாற்றை ஒப்புக்கொள்ளும் திருப்பி அனுப் போன்ற ஒரு தொய்வு சேர்ந்து மடிந்து 1ங்காது என்பவர்கள் பியது. அப்படியே அன்னையின் மார்பில்
கந்தல்களால் முடி சொருகுண்டு கிடந்த சேலையை நீவி சாய்ந்தாள் சத்தம்போட்டு அழுவதற்கும் ப் போய்க்கிடப்பது சரிசெய்து அம்மாவைப் படுக்க வைத்தாள் சக்தியற்றுப்போன தேவியின் உணர்வுகள் து அவளும் அம் சுட்டு விரலால் மணலைத்தொட்டு இதுநாள்வரை தேக்கி வைத்திருந்த படுக்க வைத்தாள். தேய்த்தவள் கடைப்பையனிடம் தண்ணிர் ஊற்றுப் பெருக்கென உடைப்பெடுத்து கி முணங்கி புரண்ட வாங்கி முகத்தைக் கழுவிக்கொண்டு டொக்ட் கண்கள் வழியே வழிந்து உட்குழிந்த ஒருவர் இருவராக ரின் வரவை எதிர்பார்க்கத்தொடங் அன்னை வயிற்றினூடாக மண்ணில் உட்கார்ந்துகொள்வதும் கினாள் சொட்டி ஈரமாக்கியது.
15-21, 1996

Page 17
Llyfr Taw0au 960)L(3 a 1606 1759; TGMT, மணி ஒலித்து ஓய்ந்தது. மான களின் ஆரவாரம் மழை இரைச்சலைப்
ஆசிரியை தேவியும் பக்கத்து வகுப்பி ருந்து வெளியே வந்தாள் இருவருமாக சிரியர் ஒய்வு அறைக்குள் புகுந்தனர். ருவரும் அந்தப்பாடசாலைக்கு ஒரே நாளில் யமனம் பெற்று வந்தவர்கள். அதனால் ற்ற ஆசிரிய ஆசிரியைகளைவிட இரு ருக்குள்ளும் நெருக்கம் அதிகம் தங்களது ம்ப விடயங்களைக்கூட ஒருவருக்கொரு பரிமாறிக்கொள்ளும் அளவுக்கு அவர் க்கிடையில் நல்ல நட்பு நிலவியது.
தேவிக்கு கடந்த ஆண்டுதான் கல்யாண கியிருந்தது. ஆனால் ரஞ்சினிக்கு வரன் தடும் படலம் தொடர்ந்து கொண்டிருந்தது.
"ரஞ்சினி என்ன கொஞ்ச நாளாவே நீ பலா இல்லை" என்று தேவி தொடங்கினாள் அப்படி ஒன்றுமில்லையே" என்ற ரஞ்சினி டம் "நீ இல்லையென்று மறைத்தாலும் ன்னுடைய முகம் காட்டிக் கொடுக்குதே ஞ்சினி" என்றாள் தேவி,
"நீ எதைப்பற்றி யோசிக்கிறாய் என்று னக்குத்தெரியும், தொடர்ந்தாள் தேவி,
"என்ன தெரியும் "கடைசியாய் வந்த வரன், இடையிலை சீதனத்தாலை குழம்பினதைப்பற்றித்தானே யாசிக்கிறாய்? இதுகளைப்பற்றி பெரிதாகக் வலைப்படாதை ரஞ்சினி கல்யாண பதிலை, எல்லாப் பெண்களும் சந்திக்க வேண்டிய விடயங்கள் தான் இவை, என்று
பருமூச்சுடன் நிறுத்தினாள் தேவி.
தேவி சொல்வதில் உண்மையிருந்தாலும் ட்டுக் கொடுக்காதவளாக "அதுக்காக ான் ஒரு நாளும் கவலைப்படமாட்டன், ன்றாள் ரஞ்சனி
"ஆ ரஞ்சினி சொல்ல மறந்திட்டன் ன்னைக் கடைசியாய் பெண்பார்க்க வந்து வேண்டாமென்று சொன்ன இராசேந்திர க்கள், வெள்ளிக்கிழமை எங்கடை ஊர்
இந்தப் பிள்ளை உங்கள் விட்டுக்கு
DIDESSITETE SOU
நீங்கள் கொடுத்து வைத்திருக்கனும் இராசேந்திரம்"
s
சறோவையும் பெண்கேட்டு வந்தவையாம். ஆனால் அங்கேயும் சீதனம் காணாது என்று அந்தச் சம்பந்தத்தையும் வேண்டா மென்று சொல்லிவிட்டார்களாம்."
விரக்திச் சிரிப்புடன் "எவ்வளவு சீதனம் கேட்டவையாம்" என்றாள் ரஞ்சினி,
"அது தெரியவில்லை. ஆனால் சறோ விட்டார் இரண்டுலட்சம் காசும் பத்து பவுண் நகையும் தரலாம் என்று சொன்ன ബu['b', '
தேவியின் பேச்சில் குறுக்கிட்ட ரஞ்சினி "அப்பா இரண்டரை லட்சம் காசும் 10 பவுண் நகையும் தரலாமென்று சொன்ன தற்கு அதுவே போதாது என்று சொன்ன வையள் இரண்டு லட்சத்துக்கு எப்படி ஒம் சொல்லுவினம்? எரிச்சலுடன் சொன்னாள் ரஞ்சினி
அவர்களின் பேச்சுக்கு முற்றுப்புள்ளி யாக அடுத்தபாடத்துக்கான மணி அடித்தது. அன்று மிகுதிப் பாடங்களை எடுப்பதற்கு ரஞ்சினிக்கு மனசே இல்லை, கடமையைச் செய்யவேண்டும் என்பதற்காக பாடம் நடத்திக் கொண்டிருந்தாள் எப்போது பாடசாலை முடியும் என்றே மனம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.
மனசு சந்தோசமாக இருக்கும்போது நேரம் வேகமாகப் போவது போலவும் மனசு சோர்வாக இருக்கும்போது நேரமும் ஊர்ந்து செல்வது போலவும் இருக்கும். இன்று ரஞ்சினிக்கும் மனசு சோர்வாக இருந்தது. நேரமும் நத்தை வேகத்தைவிட மெதுவாகவே நகர்ந்தது.
பாடசாலை முடிவதற்கான மணி ஒலிக்க ரஞ்சினியின் மனதிலிருந்த சோர்வும் ஒருபகுதி குறைந்தது. மாணவர்களுக்குப் போட்டியாக ரஞ்சினியும் சைக்கிளை எடுத்
VIII milliam NNVAN
துக் கொண்டு வேகமாக ஒடத்தொடங்கினாள்
பெண்ணாகப் பிறந்த எவ்வளவு வேதனைகள் எ யோகம் பார்க்கின்ற, ஒர பெண்களுக்கே கல்யாண வ வேதனைகள் என்றால், வே குடும்பங்களின் பெண்கள் வாகும்? என வீதி முழு சமுதாயம் படும் அவலங்கி மனத்திரையில் தோன்றிக்
ஜாதகப் பொருத்தப் மனப்பொருத்தம் இல்லா கள் தடைப்படுவது நிய சீதனப் பொருத்தம் இல்ல கள் தடைப்படுவதைத்தா ஜீரணிக்க முடியாதிருக்கி
ரஞ்சினிக்கு வந்த முன் சீதனப் பொருத்தமில்லா
S SS SS SS SS SS SS SS S SS SS SS SS SS SS SS SS S SS S
S S SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
S SLSLS SLSLS SLSLS SLSLS S S S S S
S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS S SS SS SS SS SS SS SS SS S S S S S S S S S S S S S S S S S S S S S
ன இறுக்கத்தில் நேரம் கரைந் தது எல்லா முகங்களிலும் எல்லா இதயங்களிலும் வேதனைச்சுமை திருமலைத் துறைமுகம்
ாய் வெளிப்பட்டன. இன்னும் ஒரேயொரு மணிநேர அவகாசம் இருந்தது கவிதாஞ் சலியை இமைவெட்டாமல் பார்த்துக் கொண் டேயிருந்தான் ராகுல்
சந்திப்புக்கள் எத்தனை வினோத மானவை, வசீகரமானவை ஓர் இலக்கிய அமர்வில் மலர்ந்த சந் திப்பு மொழியி AAB
・
GATVEJU
فالتقنيتهم
யலும் கலையியலும் பரிவர்த்தனை செய்யப்
LGOT. Ŝ
அறிவியலும் அரசி யலும் விமர்சிக்கப் LLL6ði. BT6lista, கவிதாஞ்சலி গু কহত கொண்ட ஈடுபாடு வேர் விட்டு விழுதுவிட்டு விருட்ச மாகி வியாபித்தது ஆன்மா வில் உறவுச்சுவடு பதிந்த காலமிருந்து இந்த நிமிடம் வரைக்கும் சந்திப்பின் அவஸ்தையை அனுபவித்துக் கொண்டி ருக்கிறான்.
இனியொரு சந்திப்பு கவிதாஞ்சலி மாதிரி வருமா? இணையாகவருபவள் கவிதாஞ்சலியாகவே இருப்பாளா ? ஆழ்மனதில் வலியுணர்ந்தான் ராகுல்
"ராகுல் வாழ்க்கைங்கிறது சதுரங்க ஆட்டம்தான்-இறைவனோட் சொக்கட்டான் விளையாட்டுத்தான் நான் போகவே வேணும் கிற நியதியை நான்கூடத் துயருற்று விழிநீர் சொரிந்து வருந்தித்தான் ஜீரணிச்சிட்டன் என்கிறதப் புரிஞ்சுக்கணும் ராகுல் அன்னிய தேசப்பயணம் போல கப்பற்பயணம் சே. என்ன நடக்குமென்றே தெரியாத வாழ்க்கை என்ன செய்றது? நியமனம் அங்கு கிடைச் சிற்றே ராகுல்!!
இதயமென்கிறது எனக்கு இரத்தமும் சதையுமாத்தான் படைக்கப்பட்டிருக்கு கவி உன்போல இரும்பால இல்ல
ஓ.நோ.யதார்த்த ஜீரணிப்புகள்ல தான் நான் வன்மையாக்கப்பட்டன் ராகுல் இது காலங்களால் அழியாத உறவு ராகுல்
பிரியப் போகும்நேரம் நெருங்கிற்றே வருது கவி.கிழக்கே நிரந்தரம்னு சொன் னியே வடக்கே தஞ்சம்னு ஆகணுமா? ப்ளீஸ்.போகாமல் விடு சவால்களை சபதங்களாக்கிக் காட்டலாம். கவிதாஞ்சலி புன்னகைத்தாள் சோகம் குபிரிட் ஏதோ கூற வாயெடுத்தான் ராகுல்
நீயாழ்ப்பாணம்போகத்தான் வேணுமா கவிநித்தமும் செவிதழுவுகின்ற வடக்கின் அவலங்களைக் கேட்டிட்டு நான் நிம்மதியா வாழேலுமாகவி ப்ளீஸ் போகாதை
"சரித்திரங்களே சோகத்தில் முடிவுரை யாகிக்க ராகுல் கயஸ் பாலை நிலத்தில
*.15-21,1996
இநித்தமும் S S S
வடக்கின் அவலங்களைக்கேட்டு நான் நிம்மதியா வாழேலுமா கவி"
IKKLIKKJARJI
பைத்தியமாய் அலையற்தில யாருக்குத் திருப்தி இராமன் சரயூலமூழ்கி மாளவேண்டு மென்று யார் ஆசைப்பட்டா? அதுபோல கவிதாஞ்சலிகூட வடபுலத்து சாம்பல் மேட்டில ஒரு பிடிச்சாம்பலாகலாம். சில வேளை தப்பி வாழ்ந்து சாதனை படைக்கலாம் டேக் இற் ஈஸ் ராகுல்
மரண வாக்குமூலம் கொடுக்க ஆரம்பிக் கிறிய கவி. வாயில் நல்லதே வராதா? "நோ வேதனைகளை ஜீரணிச்சு
பட்டுப்போயின. ஜாதக ம களுக்கு மேலாக சீதனப்.ெ மாக கல்யாணங்கள் தை இந்தச் சமுதாயத்தின் பலத்த வெறுப்பு ஏற்பட்டு வீதியில் வாகனப்போக் கூடக் கவனியாது. ரஞ்சி சுழன்று கொண்டு சைக் கொண்டிருந்தாள் சைக் வில் வந்து நின்றது.
"நீ யாழ்ப்பாணம் போய்த்தான் }(dB6OOرلانگ
LDIT 0,635? மும் செவிதழுவும்
சோகமாய்ச் சிரித்தாள் நிமி மறைந்தன. ஒவ்வொருவரு பரியம், தாயக மண், ஊர், ! எதிர்பார்ப்பு குடும்ப
மண்ணிலே நான் கிற வாக்குறுதிை அவஸ்தை கவி
வாழ்க்கைப் போக்கைப் புரியுறப்போது வருத்தம் குறைஞ்சிடும் ராகுல்.
சோகத்தை ஏற்கத் திராணியில்லாமல்
厦
NA
江 - e=ހު(
;)NN ܔ
ഗ്ഗ|:) %; /%
43
ஆத்மாறுத்ற்க்க
இராமகாதையைப் பட்டாபிஷேகத்தோடு நிறுத்தி சந்தோஷமான முடிவை ஆக்கிவிட்டது போல என் வாழ்வையும் கிழக்கின் ஜீவியத் தோடு நிறுத்திக்கணும் சந்தோவுமான உணர்வு வரும் ராகுல் விழிபொங்கப் பார்த்தான்
மங்கலாய்ப் பல கவிதாஞ்சலிப் பிம்பங் கள் விழிவெட்டாமல் பிம்பங்களைத் தேக்கி வைத்தான்
"வர்ரேன் ராகுல் விடைபெற்றாள்.
இருபது வருட ஜீவியப்பிணைப்பை அறுத்துக்கொண்டு மூலவேரை அவனுள் பதித்துவிட்டு தொப்புள் கொடியறுந்து விழும் சிசுபோல வடபுலம் நோக்கிய யாத்திரை ஆரம்பமானது
இருபது வருஷம் சேமித்த கிழக்கின் நினைவுகளைப் பத்திரப்படுத்திக்கொள்வேன் ராகுல் பாசியாய் படிஞ்சிருக்கும் நினைவுகள் பசுமைபெறும் சுகானுபவத்தால் எஞ்சிய காலம் கழிஞ்சிடும்.
இனி நாம் சந்திப்போமா கவி:
என்ன செய்யட்டும்?
"எங்கிருந்தாலும் வ சோகம் மறைத்துச் சிரித்த 6.JLLIGyő J.LILIGb Guild யாகி பூச்சியமாகிப் போ நின்றான் ராகுல் இதயத் சம்மணமிட்டமர்ந்தது.
*** GB6, EL DIT 92 (U5, İLDIII வெறுமையிலே வாழ் பேரிடியாய் செவிப்பறை அந்த ஒப்பற்ற ஓவியம் கருக்கப்பட்டதாய்.சாம்ப பிடிச்சாம்பலாய் உருமாறிய நினைவஞ்சலியில் கவி பெளர்ணமியாய்ப் புன்னன்
எறிகணை மழையில் அவலத்தை நினைக்கத் கிழக்கின் ஜீவிதத்தோடே மனதில் பதித்துக்கொண்ட "சரித்திரங்களே சோக யாகிச்சு கயஸ் பாலை நி LIDITüll 9/60) GULD5a) ULI ராகுல். அவள் இ அவனுள் வலியெழுப்பின
L601 ()a Jolf) வங்களும் போட்டினம். எங்க போட் ராஜரத்தினம் மூச்சிை அவரின் இதயம் சோகத் மனம் நொந்தது.
“9/LLIшпа/(Bш.! от உந்த மனுசங்கள். நாங்களும் எவ்விடம் ே செய்யுறது. பார்வதியும் சோகத்தையும் போர் செய் வெளிப்படுத்தினாள், ! வார்த்தைகளால் மொழிெ ளின் இதயம் வேர்த்தது தொடராகக் கோர்த்துக் கி அரைவாசி ஆயுளை வயதிலும் ராஜரத்னத்துக்கு ஏற்பட்ட நிலையால் நிலை தன்னுடைய மகள் ெ திற்குக் காத்திருக்கும் ே இன்னுமொரு பூவைப் பிரச
கும் நிலை.
6ᎠITTL.
60ᎢᏣᏌᏝ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

போனதும் சாப்பிட்டுவிட்டு நல்லதூக்கம் போடவேண்டும் என்ற ரஞ்சினியின் எண்ணத் திற்கு இடையூறு வந்ததுபோல, வீட்டுக்கு யாரோ வந்திருப்பதை வாசலிலேயே, வீட்டில் நிலவிய ஆரவாரங்கள் காட்டிக் கொடுத்தன. இந்த மத்தியான வேளை யார் வந்திருப் பார்கள்? என்ற சிந்தனையுடன் உள்ளே சென்றாள்.
முன்பு தனது மகனுக்குப் பெண்கேட்டு
வந்த இராசேந்திரமும் தரகர் தணிகாசலமும்
வீட்டை நோக்கி தான் அங்கு இருந்தவர்கள். ஆனால் ஏற்க னவே ரஞ்சினியின் அப்பா சொன்ன சீதனம் தனால் மனதில் போதாதென்று இந்தச் சம்பந்தம் வேண்டாம் ன்போன்ற உத்தி எனப் போனவர்கள் இன்று வந்திருக்கின்ற ளவு வசதியான னர். ஏன் வந்திருக்கிறார்கள்? யதில் இவ்வளவு ரஞ்சினி களைப்புத்திர கட்டிலில் லையற்ற ஏழைக் படுத்திருந்தாள் "என்ன பிள்ளை விட்டுக்கு நிலை என்ன ட்கள் நல்ல காரியமா வந்திருக்கினம். நீ பதும் பெண்கள் ங்கை வந்து படுத்திருக்கிறாய்? எழும்பிக் ளே ரஞ்சினியின் கால் முகத்தைக் கழுவிவிட்டு வந்து அவை காண்டிருந்தன. குடிக்கிறதுக்கு ஏதாவது கொண்டுவந்து இல்லாமலும் குடு," என்ற அம்மாவிடம் என்ன நல்ல லும் கல்யாணங் காரியம் என்று ரஞ்சினிகேட்க நினைப்பதற் ாயம் ஆனால் குள் குசினிக்குள் நுழைந்துவிட்டாள். ILDG) J.VIGOSIÄ முகங்கழுவி தலைவாரிக் கொண்டு ன் ரஞ்சினியால் வந்த ரஞ்சினி அம்மா தயாரித்து வைத்த |றது. குளிர்பானத்தை அங்கிருந்தவர்களுக்கு பரி சம்பந்தங்களும் மாறினாள் "இந்தப்பிள்ளை உங்க வீட்டுக்கு ல்தான் தடைப் மருமகளாவர நீங்கள் கொடுத்துவைச்சிருக்க னப் பொருத்தங் வேணும் இராசேந்திரம்" என்ற தணிகாசலத் ாருத்தம் காரண தின் பேச்சிலிருந்து அம்மா சொல்லிய டப்படுவதனால், நல்லகாரியம் என்ன என்பது ரஞ்சினிக்குப் து ரஞ்சினிக்கு புரிந்துவிட்டது. விட்டது. மீண்டும் தனது அறைக்குள் புகுந்து குவரத்துக்களைக் கொண்ட ரஞ்சினி, அவர்களது உரையாட னி சிந்தனையில் லைக் கேட்டுக் கொண்டிருந்தாள். தடைப் கிளை மிதித்துக் பட்டுப்போன கல்யாணம் மீண்டும் அதே கிள் வீட்டு வார சீதனத்துக்கு கை கூடியுள்ளதே என்ற பாடசாலையால் சந்தோசத்தில் அம்மாவும் அப்பாவும் இருப்
பதை அவர்களின் பேச்சிலிருந்து ரஞ்சினி உணர்ந்து கொண்டாள். கல்யாணத்தை எப் படிச் செய்வது என்பது பற்றி அவர்கள் விவாதித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களின் சம்பாவுணை ரஞ்சினிக்கு ஏனோ மகிழ்ச்சியைத்தரவில்லை.
"அம்மா இங்கை ஒருக்கா வாங்கோ வன்" என சைகையால் தாயை தனது அறைக்குள் ரஞ்சினி அழைத்தாள் மகளுக்கு நல்ல வாழ்க்கை அமையப்போற மகிழ்ச்சியில் இருக்கும் அம்மா ரஞ்சினியிடம் வந்தாள். "கல்யாணத்தைப்பற்றிக் கதைக்கிறியள் யாருக்கம்மா கல்யாணம் மகளின் இந்த வினா அம்மாவுக்கு ஆச்சரியத்தைக் கொடுத் தது. "வேறையாற்றை உன்ரை கல்யாணத் தைப்பற்றித்தான்
"எனக்கிந்த கல்யாணத்திலை விருப்ப மில்லையம்மா என்ற ரஞ்சினியின் பதில் அம்மாவை மட்டுமல்ல வெளியிலிருந்தவர் களையும் அதிர வைத்தது.
"என்ன பிள்ளை சொல்லுறாய்? நீ ஒமெண்டு சொன்ன படியாலதானே நாங்கள் கல்யாண ஏற்பாடு செய்ய வெளிக்கிட்டனாங் கள் இப்ப என்ன ஒரு குண்டைத்துக்கிப் போடுகிறாய்?"மகளின் பதிலுக்கான காரணம் விளங்காத அம்மா கேட்டாள் இருவரது சம்பாவுணை வெளியிலிருந்தவர்களுக்கும் தெளிவாகக் கேட்டது.
"அப்ப நான் ஒமெண்டு சொன்னனான் தான். ஆனால் இந்தச் சம்பந்தம் எனக்கு வேண்டாம் உறுதியாகச் சொன்னாள் ரஞ்சினி, "ஏன் பிள்ளை அப்பிடிச் சொல்லு கிறாய்? என்றாள் அம்மா
ரஞ்சினிநிதானமாகச் சொல்லத் தொடங் கினாள் "அம்மா, இவை முதல் என்னைப் பெண்கேட்டு வந்தினம். நீங்கள் கொடுக்கிற சீதனம்போதாது என்று வேறை இடத்திலை சம்பந்தம் செய்ய வெளிக்கிட்டினம் இவை போன இடங்களிலை எங்களைவிட குறைய சீதனம் வந்தபடியாலைதான் திரும்ப எங்க ளட்டை வந்திருக்கினம் வேறு எங்காவது நல்ல சீதனம் கிடைச்சிருந்தால் எங்களைத் தேடி திரும்ப வந்திருக்கமாட்டினம் மகளின் பேச்சை அமைதியாக கேட்டுக்கொண்டிருந் தாள் அம்மா
"என்னிலை ஏதாவது குறைகண்டு முதலிலை வேண்டாமென்று போய், திரும்ப என்னை அந்தக் குறையுடன் ஏற்றிருந்தால் நான் சந்தோசப்பட்டிருப்பன். ஆனால் இவை எங்கடை சீதனத்திலைதான் குறைகண்டு SLLLL LL L0M S LLLL a tL L 00 LL மட்டுமே முக்கியமாகப் பார்க்கிற அந்த வீட்டுக்கு நான் வாழ்க்கைப்பட விரும்ப ეწევსეგუევი). "
ரஞ்சினியின் உறுதியான பதிலில் மாற்றமிருக்காது என்பது எல்லோருக்கும் விளங்கியது.
பங்கள் துடித்து) "எல்லோரும் வெளிக்கிட்டு போய்க்கிட்டி க்கும் ஒருபாரம்) ருக்கினம் எந்த சமான்கள எடுக்கிறது. உறவு கொள்கை ஏத விடுறது." பார்வதி தடுமாறினாள் அழுத்தம் என் ւմ மாறச் சொன்னதனால் தடம் 勒s、H"-"
Ս ԼՈID (Մ19 ԱIII3; எனக்கு நான்
ாழ்க..மகானே!
6.
க்கடலில் புள்ளி னது தனித்து தில் வெறுமை
"படுக்க சாப்பாட்டுச் சாமான்கள்
எடுத்தால் போதும்." தேவையானவற்றைசுமக்கக்கூடியவற்றை எடுத்துக் கொண்டார்
96.
மாலை மூன்று மணி வெயிலும் கடுமை
யாக எரித்தது எச்சரித்தது.
"புள்ள.செல்லம்.நடக்க ஏலுமே..?
"ஒமம்.மா."
அவர்கள் புறப்படும்போதுகூட்டங்கூட்ட மாகச் சனங்கள் சென்று கொண்டிருந்தார் கள் சைக்கிள், மாட்டுவண்டி வசதியுள்ள
வர்கள் அதிகமான பொருட்களுடன் சென்று
தம் ஓடிற்று Qónö山( |。 கசந்தது. WITGOOTIS KUJDESTITUIT யைப் பிளந்தது. அகதிகள் அந்தஸ்தோடு அவர்களின் கனலிலிட்டுக்' இருசுமைகளோடு | |59||55| ல் திடலிலே ஒரு கொண்டிருந்தன. நரகம் இதுதான் என்பது போல வேதனைகளைச் சுமந்து கொண்டு ** சென்றார்கள் சாதிப்பாகுபாட்டுக்குள் புகுந்து காஞ்சலி இரு கொண்டு சாதியின் பெயரை :ெ கத்தாள் சொல்லி தங்களுக்குத் தேவையானவற்றைச் தாய்ந்து போன சாதித்தவர்கள் எல்லோரும் இப்போது திராணியற்று. எந்தப் பாகுபாடுமின்றிக் கூட்டத்தோடு அவள் பிரதியை கோவிந்தா TGÖT இப்போது எல்லோரும் மனிதர்கள். த்தில் முடிவுரை அகதிகள் ஏற்றத்தாழ்வு சமப்பட்டது போல பத்தில பைத்திய  ைஉணர்வு ராஜரத்தினம் அந்த இன்னலுக்குள் ருக்கு திருப்தி  ைஞம் இந்த மனிதர்களை நினைத்து நமட்டுச் திவார்த்தைகள் சிரிப்புச் சிரித்துக் கொண்டார்
臧LGQ1öm。
"9й0. Шот.й0. Шопшоп.lib.c9йо, ошот. அறிவிச்சிப்
டு-இம்ம். ஒரு மரத்தின் கீழே TU5959, Un ID GØTTTTT, துள் : TDIE SELTE
S gafeigi EEignið Eyst 0T60T LIΠΘ.199. செய்தாங்கள். in பாட்டு சீவனம் தன் ஏக்கத்தையும் ஐயோ.கடவுளே. செல்லம் வலிதாங்கா பும் தாகத்தையும் மல் அழுதாள். Lö6rššLjö岛 "என்ன.புள்ள செய்றது. உந்த யர்த்தாள். அவ நேரத்துல தான் தைரியமா இருக்க
இன்னல்கள் வேணும்." டந்தன. "அம்.மா. வயி.வயி. று.
கடந்த நரை நோகுதம்.மா.மா." ம் பார்வதிக்கும் ரவு ஏழுமணி இருக்கும் அரைச் குலைந்தாள். சந்திரன் மழை மேகங்களை ஊடுருவி ல்லம் பிரசவத் சிறிதாய் வெளிச்சத்தை உமிழ்ந்து கொண்டி ளை ஒரு பூ ருந்தது. சின்னச் சின்ன பற்றைகள் முட் விக்கக் காத்திருக் பற்றைகள் ஆங்காங்கே பெரிதும் சிறிதுமான
எத்தனை மைல்கள் கடந்து சென் றிருப்பார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது.
மரங்கள் ஒரு மரத்துக்குக் கீழே அமர்ந்து
(GO), IT GODIL TÍTUGT
உதவிக்கு இன்னும் இரண்டு பெண்கள் வந்தார்கள் ராஜரத்தினம் மகளின் நிலை யினையும் இந்த மக்களின் நிலையினையும் நினைத்துக் கண்ணிர் வடித்தார். ஒதுக்குப் புறமாக இருக்கும் பற்றைகள் சூழ்ந்திருக்கும் ஒரு மரத்தின் கீழே களைப்பால் அமர்ந்து தொண்டர்
வானம் முழங்கியது ஆங்காங்கே மின்னல் காற்றுபலமாக வீசிக்கொண்டிருந்தது. செல்லம் பிரசவ வேதனை தாங்க முடியாமல் அழுது கொண்டிருப்பது அவரின் காதுகளில் ஈட்டியாகக் குத்திக் கொண்டிருந்தது. அவரின் உள்ளம் வேதனை தாங்க முடியாமல் அழுது கொண்டிருந்தது. இடி முழக்கம் மின்னல் ஆட்சி செலுத்திக் கொண்டிருந்தது மேகம் அறுந்து பூமியில் விழுவது போல் மழை, எல்லோரும் நனைந் தர்கள் எல்லாம் நனைந்தன. இயற்கைகூட அவர்களுக்குத் துரோகம் இழைத்துக் கொண்டிருந்தது. ᎩᏱ
"உங்களைத்தான்." பார்வதி குரல் கொடுத்தாள்.
"குழந்த இறந்துதான் பொறந்திருக்கு." செல்லம் மயக்க நிலையில் கிடந்தாள் பார்வதி அவரிடம் வந்தாள். பாம்பு கடித்து இறந்து கிடந்தார் ராஜரத்தினம். .

Page 18
"நிலவைச் சலவை செய்தால் எப்படியிருக்கும்?" வினா விரிந்தது வில்லவன் உதடுகளிலிருந்து விடை சொல்லவில்லை. விழிப்புருவம் மட்டும் உயர்த்தினாள் நின் முகம் போல் இருக்கும். நிலவில் ஒரு மறுவிருக்கும்-உன் * முகத்தில் அதுவும் இல்லை" AUFT AU GAITIT 56056 GINTITA) வருடிப்பார்த்தான் இதயத்தை மசிவதாய்த் தெரியவில்லை அவள் "முள்ளில்லாத ரோஜா எங்கிருக்கிறது தெரியுமா?" அதற்கும் பதில் இல்லை.
- வாள்ப்ோல் மிரட்ட வந்திரே மான்போல் மிரள்பவள் நான்
V) "காண்போர் மிரள்வர் உலை விடையை வில்லவனே கண்போல் இரண்டு வேல் விரித்தான். ஒளியில்-நீ மண்மேல் போரில் வென்றே
LIGA) A)- : சிந்துவாயே அதுதான்" ് பெண்போர் விழிமுன் தோற்
"பாடம் எங்கே பயின்று வந்த பசப்பு மொழிகள் எங்கு கற் "பயின்றது பாதியில் விட்டுப்
பயிலலாம் மீதியும் என்று வ "பள்ளிக்கூடம் இங்கில்லை சொல்லித்தரவும் ஆளில்லை "புள்ளிமயில் நீ இங்கிருக்க பள்ளிக்கூடம் எனக்கெதற்கு? கள்ளி உனக்கு நான் இருக் சொல்லித்தரவும் ஆள் எதற் நாணம் அவள்முகம் நாடி நாலில் ஒரு குணம் நான்தா "Gallas in Jal செவ் வெளிச்சம் தந்தது. பக்கம் வா என்று செங் கன்னம் அழைக்குது சொன்னவன் நகர்ந்து கன்னத்தைக் கிள்ளினான். என்னவள் என்ற துணிச்சல அன்னவள் மேனியைக் கரத்
அவள் அசைவதாய்த் தெரியவில்லை. *、 "கிளிக்குக் கிடைக்காத கொவ்வை-ஒரு காளைக்காக காத்திருக்கிறது! அது எதுவென்று சொல்லவா? முறைப்புத் தெரிந்தது முகத்தில்
"சாயம் பூசாமலேயே மாயம் காட்டும் உன் இதழ்தான் அது OMO OMO விழிகளால் அவனை விழுங்கினாள் இதழ்களில் மட்டும் மெளனம் ஏந்தினாள் "எந்த வாதத்துக்கும் உண்டு மருந்து ஒரு வாதத்துக்கு மட்டும் இல்லை மருந்து அந்தவாதம் பிடிவாதம்" சினந்து நோக்கினாள் தேவி.
"ஆமாம், ஆமாம் பிடிவாதம் ஆனது பிரிந்து பலமாதம் அதனால் வந்தது பிடிவாதம்" தேன் இதழில் தீயின் சூடு "தொட்டால்தான் சுடும் தீயின் வெப்பம் தொடாமலேயே சுடும் என் தேவியின் இதழ்கள் "சுடும்தான், சுடும்தான் மறந்தால் சுடும்தான்" "உயிரே உயிரே என் உயிரே மழையே பயிரை மறந்தாலும் மறவேன் உனையே ஒருநாளும்" குறித்த நாளில் வந்தீரோ? பொய்க்கும் மழைபோல் ஆணிரே! உறைக்குள் சிக்கிய வாள்போல எங்கே ஒளிந்து கிடந்தீரோ" "உறைக்குள்தானே வாள் இருக்கும் உரிய நேரத்தில் கையில் வரும் அதுபோல் நானும் வந்துவிட்டேன். வாள்போல் என்னைக் கையிலெடு'
கண்களை முடினாள் கண்க கனியிதழ் துடிக்க கண்களை கொத்தும் கிளியென காளை கொவ்வைக் கனிகளில் பசியு செவிகளைத் திருகி சிணுங்கி கரங்களை விரித்து அவனை ஈருடல் கலந்தன இன்னுயிர் இருவரில் ஒருவர் மாயமாய் முகம் இரண்டு ஒன்றானது கால் நான்கு இரண்டானது மார்பு இரண்டும் ஒன்றானது உடல் இரண்டு ஒன்றானது. கை இரண்டு காணாமல் டே காற்றுக்கும் வழி இல்லையெ உனக்குள் நான் எனக்குள் ஒரு வருக்குள் ஒருவர் காண
உள்ளூராட்சித்தே
படும் என்று அர
பற்றி என்ன நினை
s
அந்த அறிவிப்பி
தெரிகிறது கவனித்தி
தேர்தலை நடத்தப்.ே
தால்கூட அதிகாரத்
a " या அவசரப்படுவதாக
भा' "I AI I அதிகாரமே இல்லா
அறிமுகமாகிய முதல் டெஸ்ட் போட்டி வருகிறது. ராவல்பிண்டியில் நடந்த நடத்தி ஆரவாரம் ச்ெ
யிலேயே 10 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முகமட் கிறிர்கள்
முதலாவது பாகிஸ்தானிய வீரர் என்ற சாதனை சாஹிட் நியூஸிலாந்திற்கெதிராக இந்தச்
யைப் படைத்துள்ளார் 20 வயதான முகமட்சாஹிட் சாதனையை நிகழ்த்தினார். * lyul fljuTl
தற்போது பாகிஸ்தானில் நியூஸிலாந்து படத்தில்-10 விக்கெட்டுக்களை வீழ்த்திய அறிவிப்பாளர்கள்த அணி சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டு களிப்பில் முகமட் சாஹிட் என்ன காரணம்
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS SS SS S SS S SS S SS S SS S SS S SS S SS S SS S SS S SS S SS S S S S S S SS SS தே
04/76)ap. 204 и தடுமாற்றம் తొత్యా
୫ x ஆர்ஜென்டினாவின் டென்னிஸ் வீராங் இம்ரான்கான் பாகி கனை காப்பிரியலா சாபாடினியைத் தொடர்ந்து சுவீடன் நாட்டின் டென்னிஸ் பாகிஸ்தான் அ ரர் ஸ்ரெபான் எட்பேர்க்கும் டென்னிஸி துண்டைக் காணோம் லிருந்து ஓய்வு பெறுகிறார். என்று ஓட வேண் 鬍 மாதம் டேவிஸ் கோப்பை டென் செய்த அரசியல்வா னிஸ் போட்டியில் ஃபிரான்ஸ் குழுவினருடன் வேன்" என்று ஒரு விளையாடிய போட்டி எட்பேர்க் விளை இம்ரான்கான் யாடிய இறுதிப்போட்டியாகும்.
சுவீடனின் பெருமைக்குரிய டென்னிஸ் * இந்தியன் தாத்
வீரரான ஜோன் பேர்க்கிற்கு அடுத்ததாக
எட்பேர்க்கும் டென்னிஸில் பல சாதனைகள் ஜெ. الا 鄱 படைத்தார். தாத்தா-கத்திை 1983ம் ஆண்டு ஜூனியர் கிராண்ட் மாமிபுத்தி ஸ்லாம் பட்டம் பெற்ற எட்பேர்க் தொடர்ந்து 13 ஆண்டுகளில் 41 பட்டங்களை வென்றுள் A ՀSS : ளார். இவற்றில் இரண்டு விம்பிள்டன், இதைத் தவிர 1990-91 ஆண்டில் உலகின் த்ெ இரண்டு அமெரிக்க ஒப்பன் இரண்டு முதல் நிலை வீரராகத் திகழ்ந்துள்ளார். LGOLDU அவுஸ்திரேலிய ஓப்பன் ஆகிய ஆறு கிராண்ட் அத்துடன் கடந்த 10 ஆண்டுகளாக உலகின் அமைவிடம்" எப்லாம் பட்டங்களும் அடங்கும். முதல் வீரர்களில் ஒருவராக விளங்கியுள்ளார். 。 ாகுத்தில் செத்தார் விரள் =0 :
இத்தாலி நாட்டைச் சேர்ந்த குத்துச் இறக்கினார் வின்சென்ஸோ, இதனால் சண்டை வீரரான ஃபேப்ரிஸியோ டி சியாரா நிலைகுலைந்து விழுந்தார். பின்னர் கோமா * கத்தியில்லாமல் கடந்த மாதம் 16ம் திகதி குத்துச்சண்டைப் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப் ன்று வருகுது போட்டியின்போது பலத்த காயமடைந்து பட்டார். இரண்டு முறை இவருக்கு அறு ருக்கிறதல்லவா? LDJGOSILDIGIII. வைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சை TGM). L
25 வயதான ஃபேப்ரிஸியோ மிடில் பலனளிக்காததால் இவர் மரணமடைந்தார். -у()шућјилаје.
தீவிரமாக நடந்து போது ஜனாதிபதி லிங்கன் தன் அ
வெயிட் பிரிவில் வின்சென்ஸோ இம்பாப்டோ குத்துச் சண்டைப் போட்டியொன்றின் டன் போட்டியிட்டார். கடைசி ரவுண்டில் போது உயிரிழக்கும் ஏழாவது வீரர்
தலையில் பலமான குத்துக்களை ஃபேப்ரிஸியோ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பாலுக்குள் தேன் கலந்தது மனசுக்குள் சுகம் சுரந்தது "எண்ணெய் உள்ளவரை விளக்கொரியும் ஆசை உள்ளவரை காமம் எரியும் பருவம் உள்ளவரை மோகம் தொடரும் பருவம் கடந்த பின்னும் நினைவு மலரும்" வில்லவன் தத்துவம் பேசினான். பேசும் நேரமா அது?-போதும் உங்கள் தத்துவம்" சித்திரம் சிணுங்கியது.
"பொறுமை இல்லையோ?
சரனும் சமரும் ஒரே களத்தில்
திரைகளும் இல்லை. தடைகளும் இல்லை. தொடர்ந்தது பாடம் விரிந்தது விளக்கம் மறந்தது உலகம் மலர்ந்தது சொர்க்கம்
மறுநாள் பொழுது விடிந்தது நன்றாய். குறுவாள் நகையோடு தோழி வந்தாள். "பட்டினி போடுவேன் பிரிந்தவர் வரட்டும் பாரடி பட்டினி போடுவேன்" தோழிக்கு நேற்றுச் சொன்ன வார்த்தைகள் நேற்றிரவோடு பறந்து போன வார்த்தைகள் நழுவப் பார்த்தாள். தோழி மறித்தாள். தழுவிய பூங்கொடி சபதம் என்னாச்சு? "நான் என்னடி செய்வேன்? ஆசையை எனக்குள்
பொறுத்தது போதுமோ? E. வரைந்த ஒவியத்தை U பாதியில் நிறுத்திவிட்டு க் கண்டு கேள்வியா கேட்பது? ண்டு. TGI ().JF G ரும் என்ன செய்வது இப்போது
Gauri Po அவன் முறை f? வரம் கேட்டுக் கெஞ்சியவன் ” வரம் கிடைத்ததும் ፳ff?” தன் பலம் பரிசோதித்தான். 60 :* பயிர் மழைக்கு ஏங்கும்போது
பொறுமை இல்லை-கரம்
வானம் வேடிக்கை காட்டியது.
ஆழமாய் மறைக்க ஆயிரம்தான் முயன்றேன்! உள்ளே மறைத்தாலும்-பொல்லாத ஆசை உள்ளங்கை நெல்லிக்கனியாக வெளிப்பட்டு விடுகிறதே"
தெரியாமலோ சொன்னார் திருவள்ளுவர்?"
"என்னடி சொன்னார் அந்தத் தாடிக் கிழவர்?
நீட்டி கழுத்தை வளைத்தாள். "ஆசையும்-தும்மலும் உதடுகள் பேச தடையிதுவென்று ஒன்றென்று சொன்னார். இதழ்களால் சிறைப் பிடித்தாள். :". G
ዘD60) III 99/ 5?" மதுவில் விழுந்தது வாலிப வண்டு. #? 體 (UDL9-LIT 9
பந்தது. னெ எனறது.
|ல் ால் அள்ளினான். ளை முடினாள்.
முடினாள். மாறினான் ம் ஆறினான். SMITGT
GJITiraflorit GT. மகிழ்ந்தது.
போனாரோ?
ITGBT g;
ன்றானது.
TLDGÜ GunuóGSTñi.
ஜியா
மந்தியானது மனமென்னும் குரங்கு பொறுமையைச் சோதிக்கும் நாடகம் மறந்து சந்தன மயிலிடம் சரணடைந்தான்.
கலந்துரையாடல் ஒன்று நடத்தினார்.
"எதிரிகளை எதிரிகளாகப் பார்க்காதீர் கள் அன்புடன் பழகி நண்பர்களாகப் பழகுங்கள்" என்று சொன்னார்.
ஒரு பெண் அதிகாரி கோபமாகக் குறுக்கிட்டாள்.
"நீங்கள் சொல்வது கோழைத்தனம் எதிரிகளிடம் பணிந்து போகச் சொல்லா தீர்கள் எதிரிகளை அழிக்க வழி சொல்லுங் கள்" என்றாள் அந்த அதிகாரி
ஆபிரகாம் லிங்கன் பதிலுக்குக் கோபப் படாமல் சிரித்துக்கொண்டே சொன்னார்:
"எதிரிகளை அழிக்கத்தானே நான் வழி சொல்லுகிறேன். அவர்களை நீங்கள் நண்பர் களாக்கிய மறுவிநாடியே எதிரிகள் அழிந்து /ே/7ர்த/
தல் வடக்கில் நடத்தப் சங்கம் அறிவித்தது kafa gólů? பி. சபேசன், வவுனியா ஸ்கூட ஒரு கஞ்சத்தனம் களா? மாகாணசபைத் ாவதாக அறிவித்திருந் தை பகிர்ந்து கொடுக்க நினைத்திருக்கலாம். பைகளுக்கு தேர்தல் ய்ய்த்தானே ஆசைப்படு
தொலைக்காட்சி தமிழ் மாறிப்போகிறார்களே!
டில்சாட், மட்டக்குளிய பும்போது கொஞ்சம் தானே செய்யும்? **
ஸ்தான் பிரதமரானால்? ம் நிசார், மருதமுனை. ரசியல்வாதிகள் பலர் துணியைக் காணோம் டியதுதான். 'ஊழல் களை தூக்கில் போடு பந்தை விசியிருக்கிறார்
** ா- சண்முகி மாமி
லேரியன், மட்டக்களப்பு
வீசி சதக் சதக் வீசி களுக் களுக் *
மல் இருந்துகொண்டு யைப் பற்றி நினைத்து 炉
செல்வராணி, ஹட்டன். பல் ஏன் தோற்றது?"
மல் இருக்கிறார்களே!
*曇 ரத்தமில்லாமல்யுத்தம் என்றொரு பாடல் து எப்படி சாத்தியம் னேஸ்வரன், மாத்தளை, 26576) GLUT) ாண்டிருந்தது. அப் க இருந்த ஆபிரகாம் காரிகளை அழைத்து
°奥、
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் செல்வாக்கு எப்படி இருக்கிறது?
எஸ்.என். இமாம், மருதானை, கைது செய்யப்பட்டதுதான் நியாயம் என்று நினைத்து இரத்தத்தின் இரத்தங்கள் அமைதியாக இருக்கும் அளவுக்கு ஆக மொத்தம் 20 பஸ்களுக்குத்தான் கல் லெறிந்திருக்கிறார்கள் குறைந்தது 200 பஸ்களாவது பதம்பர்க்கப்பட்டிருந்தால் தான் அரசியலில் ஒரு மதிப்பு வருமுங்க
* மூட நம்பிக்கைகள் நமக்கு மட்டும்தான் சொந்தமா?
ஆ. வரதராஜன், திருக்கோணமலை அப்படியெல்லாம் பெருமைப்பட்டு உரிமைகோர (ԼՈւկ անց/,
ஜப்பானியர்கள் விஞ்ஞான தொழில் நுட்பத்தில் வெளுத்து வாங்கும் கில்லாடிகள் அந்த ஜப்பானியர்கள் கூட 4.9 ஆகிய எண்களை ராசியில்லாத எண் களாக ஒதுக்கி வைத்திருக் கிறார்கள்
ஜப்பானிய மொழி உச் சரிப்பில் எண் 4- சாவு என்பது போன்ற ஒலியையும், எண் 9துன்பம் என்பது போன்ற ஒலி யையும் கொடுக்கிறதாம் ஜப்பா னில் உள்ள விடுதிகளில் 49 எண்களில் அறைகளே கிடையாது. உலகில் பலநாட்டு மக்கள் எண் 1ஜ ராசியில்லாத எண்
என்று ஒதுக்கிவைத்திருக்கிறார் 9,670.
உலகில் அழகான பெண்யார்? Glgäis fl. passißenn
Sally" அன்னை தெரேசா அன்பே அழகு
* பெண்கள் புகழ்ச்சிக்கு மயங்கிவிடுவார்கள் என்பது Fíflur fjögurr!
மா, பகீரதன், மட்டக்களப்பு அப்படியா சங்கதி? இந்தக் கதையைக் கொஞ்சம் கவனத்தில் வைத்துக் கொள்ளுங் エ7。
ஒரு பஸ் தரிப்பிடம் அங்கே ஒரு அழகான பெண் அவளிட மிருந்து கமகம சென்ற் வாசனை. அப்போது ஒரு ஆசாமி அவள் அருகே வந்து அசடு வழிந்தான்.
"என்ன மிஸ்டர் வேணும்" என்று கேட்டாள் அவள்
ஆசாமி பயந்துவிட்டான்.
நீங்கள் போட்டிருக்கிற சென்ற் பிரமாத மான வாசனை அடிக்குதே எங்கே வாங்கி னர்கள்?" என்று கேட்டான்.
QIಿತ)- 7 ೩ 以リ>」庁ープ ミ り2%ラ&ア。
சொற்படி கேளாது" "மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித் தும்மல்போல் தோன்றி விடும்"
அதிகாரம்-126 குறள்-1253
"எதற்காகக் கேட்கிறீர்கள்? என்று கேட்டாள் அந்தப் பெண்.
இல்லை என் தங்கச்சிக்கு வாங்கிக் கொடுக்கலாமென்றுதான்" என்றான் அந்த ஆசாமி
"அப்படியெல்லாம் சென்ரை உங்கள் தங்கச்சிக்கு வாங்கிக் கொடுக்காதீர்கள்."
"ஏன்?" என்று விடாமல் கேட்டான் ஆசாமி
அந்தப் பெண் அதற்கு என்னபதில் சொன்னாள் தெரியுமா?
"Gwaii) L/50 ofiarII/340 474.6) கண்ட கண்ட நாய்களெல்லாம் அவளிடம் வந்து பேசி வழிந்து கொண்டு நிற்பார்கள்/ என்றாள்.
*曇 * இந்திய அணியில் இடம்பெற்ற சோமசுந்தர் எந்த மாநிலத்துக்காரர்?
பெ. சுதாகரன், கண்டி கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் *** தீபாவளி வெளியீடுகளான தமிழ் திரைப் படங்களில் எது நூறாவது நாளை எட்டிப்
பிடிக்கும்?
எஸ். அரசகுமார், கல்முனை-02. சுலபமாக நூறாவது நாளைக் கட்ந்து செல்லப்போவது- அவ்வை சண்முகி
ܛܥܠܓܠ
இந்தியன் பட வகுலையே மாமி விழுங்கி
ஏப்பம் விடப்போகிறார். அலெக்சாண்டர்
சேனாதிபதி நேதாஜி கல்கி ஆகியபடங்கள்
அடுத்த நிலையில் இருக்கின்றன.
}
* உலகக் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் தோல்வி அடைந்துவிட்டாரே?
எயூட் கொறேரா பாலையூற்று. யானைக்கும் அடி சறுக்கும். ஆனால் ஒன்று யானையை வென்றது பூனையல்ல; மற்றொரு யானை தான்
彎彎彎 சிந்தியா அதர்மம் ஒழியாதா?
செல்வி கல்யாணி பரமானந்தம், மாகோ ஒழிந்தால் தர்மத்தின் பெறுமதி தெரி யாதே
.15-21, 1996

Page 19
இராமபிரானுடைய எதிரியாகக் கருதப் படும் இலங்காபுரிவேந்தனின் நாட்டின் அழகினைக் கண்டு, அனுமன் திகைப்படைந்து போனார். தித்திப் பான பண்டங்களை சிறிதளவு உண்டதும் தெவிட்டத் தொடங்கிவிடும். ஆனால், இலங்கையில் காணக் கிடைப்பவையெல்லாம்
எவ்வளவுதான் அனுபவித்தாலும் தெவிட்டா {
தென அனுமனுக்குப்பட்டது.
கோட்டை வாயில் மூலமாக முறைப்படி நுழையாமல் மதில்மேல் தாவி உள்ளே குதித்த ஆஞ்சநேயரின் வழியை மறைத் தற்போல் பெண்ணொருத்தி நிற்பதைக் கண்டதும் அவர் சற்றுத் துணுக்குற்றார். பிரம்மச்சாரி விரதம் மேற்கொண்ட அனுமன் எந்தப் பெண்ணையும் ஏறெடுத்தும் பாராதவர் தன்முன் நின்ற பெண் எத்தகைய நோக்கத்துடன் வந்து நிற்கிறாள் என்பதை அனுமனால் அறிய முடியவில்லை. இருப் பினும் அப்பெண் மிகுந்த கோபத்துடன்தான் வந்திருக்கிறாள் என்பதை அவருடைய உணர்வு புலப்படுத்தியது தலை கவிழ்ந்து நின்ற ஆஞ்சநேயரை நோக்கி அப்பெண், ஏ குரங்கே முறைப்படி முன் வாயிலால் நகரின் உட்புகாமல் திருடனைப்போல் மதில் மேலேறிக் குதிக்கிறாயே! நீ யார்? எதற்காக திருட்டுத்தனமாக் உள்நுழைந்தாய்? உன்னை ஏவியவர்கள் யார்?" என்று கேள்வி மேல் கேள்விகளைத் தொடுத்தாள்
தன்னை எவரும் காணாமல் இருக்க வேண்டும் என்று நினைத்து இரவு வேளை யில் நகருள் நுழைந்தும் ஒரு பெண்ணிடம் அகப்பட்டுக் கொண்டோமே என்று ஆஞ்ச நேயர் ஒரு கணம்
ராமதூதனான
இராமாயண
யான ஆயுதங்களையும் தாங்கியிருந்தது
அத்தேவதை
ஆஞ்சநேயர் அஞ்சாநெஞ்சம் படைத்த
வர். அதேபோல் அடங்காத கோபம்
மனம் வருந்தினார். 30-11 L06" வருத்தம் கோப மாக மாறியது. ஒரே தாக்காகத் தாக்கி அவளைக் கொன்று | - Ο Τ. ΙΟΠ என்று நினைத்தார். நொடிப் பொழுதில் தான் மேற்கொண்ட காரியத்தை தனது கோபத்தி னால் கெடுத்து விடலாகாது என்று எண்ணிய தும் சினத்தை அடக்கி அமைதியாக, இந்த நகரின் அழகினையும் வற்றாத வளங்களையும் கேள்விப்பட்டு நேராகப் பார்த்துவிட்டுப்போகவே வந்தேன் அம்மணி" என்று மிகப் பணிவாகக் கூறினார். இருப்பினும் அப்பெண்ணின் போக்கில்
S
ரவி
எவ்வித மாற்றத்தையும் காண முடியவில்லை.
ஆஞ்சநேயரால்
"D 6öT696öTL போன்றவர்கள் வந்து வேடிக்கை பார்த்துவிட்டுச் செல்வதற்காக
அமைக்கப்பட்ட நகரம் இதுவல்ல உனக்கு இங்கு அனுமதி தரப்பட்மாட்டாது மறு வார்த்தை எதுவும் பேசாமல் உடனடியாக இங்கிருந்து ஒடித்தப்பி விடு இல்லையேல் உன்னைப்பொடியாக்கிப் பொசுக்கி விடு வேன்" என்று கர்ஜித்தாள்.
இந்த வார்த்தைகளைக் கேட்டதும் அனுமன் வாய்விட்டுச் சிரித்தார். ஒரு பெண் என்னைக் கொல்லப் போவதாகக் கூறுகிறாளே! என்று அவர் ஏளனமாகச் சிரித்தமையினால் அவளுக்கு மேலும் கோபம் அதிகரித்தது தான் இவ்வளவு தூரம் எச்சரித்தும் இந்தச் சின்னஞ்சிறிய உருவம் சிறிதளவாவது அச்சப்படாமல் தன்முன் நின்ற வண்ணம் வாதாடுகிறதே என்று கருதியவள் இது சாதாரண குரங்கல்ல; யாரோ எதிரியின் ஏவலால் இங்கு வந்திருக் கிறது. இதனைச் சும்மா விட்டுவிடலாகாது என்று சிந்தித்து தனது 'ಕ್ಷ್ எடுத்து ஆஞ்சநேயனை நோக்கி விசியது.
அனுமன் தனது வலக்கரத்தால் அந்தச் சூலத்தைப் பிடித்துப் பொடிப் பொடியாக உடைத்தெறிந்தார். அப்போதுதான் அந்தப் பெண் உருவத்தை நிமிர்ந்து பார்த்தார். அது ஒரு தேவதை என்பதை உணர்ந்தார். அதன் பார்வை எட்டுத் திக்குகளையும் ஒரே நேரத்தில் பார்க்கத்தக்கதாக அமைந் திருந்தது எட்டுக்கைகளைக் கொண்டதாகக் காணப்பட்டது. அதன் மூச்சில் அனல் தெறித்தது. சந்தனக் குழம்பை உடலெங்கும் பூசியிருந்தமையினால் சந்தனத்தின் நறுமணம் எங்கும் பரவியிருந்தது. கைகளில் பலவகை
கொள்ளும் சுபாவமுடையவர். அநீதிகளைக் கண்டால் தாங்கமாட்டார். அதேநேரத்தில் அல்லல்படும் எவருடைய அல்லலையும் தீர்த்து வைக்க உடனோடிச் சென்று உதவும் தன்மையுடையவர் தன் எதிரே நின்ற தேவதை எடுத்த எடுப்பிலேயே ஆயுதத்தைப் பிரயோகித்தமையினால் அவருடைய ஆத்திரம் அதிகரித்தது. தனது ஆத்திரத்தை ஒரு பெண்ணிடம் எவ்வாறு காண்பிப்பது என்று கடுமையாக யோசித்தார். தேவதை மறுபடி யும் தன்னைத் தாக்குவதற்கு எத்தனிப்பதற் கிடையில் செயலில் இறங்க வேண்டும் என்று அவர் மனம் எச்சரித்தது. உடனடி யாக அப்பெண்ணின் கைகளிலிருந்த ஆயுதங்களை ஒரே மூச்சில் பறித்து முறித்தெறிந்தார். இதனால் வெகுண்டெழுந்த அப்பெண் தன் இருகைகளாலும் அனுமனின் மார்பில் ஓங்கிக் குத்தியது.
தனது மார்பில் பூக்கள் விழுந்தது போன்ற உணர்வே ஆஞ்சநேயருக்கு அப் பொழுது நிலமை மேலும் வலுப்பெறுவதற்கிடையில் தன் னுடைய வலக்கரத்தினால் அந்தத் தேவதை யின் தோளில் தட்டினார். அந்த அழுத்தத் தையே தாங்க முடியாமல் அந்தத் தேவதை மண்ணில் புரண்டது. அவளுடைய வாயி லிருந்தும் முக்கு மற்றும் காதுகளிலிருந்தும் இரத்தம் பெருக்கெடுத்தோடியது. அப்போது தான் அப்பெண் தேவதை ஏற்கனவே பிரம்மதேவன் கூறியிருந்த வார்த்தைகளை நினைக்கலானாள் பிரம்மதேவனின் கடாட்சம் பெற்றவளான அப்பெண் ஒருகணம், ஒரு சாதாரண குரங்கின் தாக்கத்தினையே தன் னால் தாங்கிக் கொள்ளாமல் போய்விட்டதே என்று வருந்தினாள். ஆனால் உடனடியாகத் தன் நிலை உணர்ந்தவளாக கூப்பிய கைக ளுடன் எழுந்தாள்.
"ஜயனே! பிரம்மதேவ பல்லாண்டு காலமாக இலங்காபுரியின் காவல்தேவதையாக இருந்து வருகிறேன். எனது பெயர் இலங்காமதேவி இன்றுவரை இந்நகருக்குள் அத்துமீறி எந்த ஜீவனும் பிர வேசித்ததில்லை. தங்கள் இங்கு எப்படியோ
ழைந்துவிட்டீர்கள் இனிமேல் இந்த நகரில் வேண்டிய அவசியம் எனக்குக் கிடையாது இலங்காபுரியை எவ்வளவு காலம் நான் பாதுகாக்க வேண்டும் என்று பிரம்ம தேவனிடம் நான் அன்றே கேட்டேன். அதற் குப் பதிலளித்த அவர் "என்று நீ ஒரு சிறு
1 பே மஞ்சுளா,
வெரல்லப் பத்தன, மடுல்சீமை,
2. ஏ. தமிழ் விழாசினி,
கல்கந்தை வத்தை தலவாக்கலை
KK LLL LLL LLL LLL LLL LLLL LL LL SL L L L TLTLT SY Sz ATT சரியானவிடை: 1 மைநாக பர்வதம், 2. நாகமாது-சரசை, 3. நிழல்பிடி பூதம்
3. வோ, கிரிதரன்,
ராஜன் ஸ்ரோஸ், கூமாங்குளம் வவுனியா
எம்.வி மதி என்.சி. ரோட் திருகோணமலை
5. செல்வி பி நிஷா செல்வாநகர் ஆரையம்பதி-08
.15-21, 1996
Enge. 61 ge. இலங்கா தேவியை இலங்கைக்கு
– அனுப்பியவர் யார்?
டிசம்பர் 21 க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி:
LLLLLL LLLLTS TL 000S TTLTL LLLL TSL00SLTTSS 0000SLLLS LSLSLSS
குரங்கினால் இம்சைப்ப அன்றே இந்நாட்டின் அ தென்பதை அறிவாய் நாட்டை விட்டு நீங்கி கூறினார். ன்று த விடுதலை கிடைத்துவிட்ட கள் யாவும் ஈடிணையற் வளங்களும் கொண்டை னும் ஆக்கப்பட்டவைெ ಸ್ಧ" அழிந்தேதீரும் ந்தப் பிரமாண்டமான அழியப்போகிறது என் விட்டது. எல்லா வள திகழ்ந்த நகரம், அகங்க இடமாக மாறிவிட்டது. அறம் நிலைநாட்டப்பட வந்து விட்டது வான வீரனே! இனி எத்த
புகுந்து உன் QTLD、"
தொட்டு வந்தது. மிகப் மத்தியில் பிரமாண்டமா யைக் கண்டார். அவ்வி சிறை வைக்கப்பட்டிருக்க அங்குசென்று பார்த்த னுள்ளே மங்கலான ஒளி உருவம் படுத்திருப்பதைக் வத்தை அண்மித்துப்
கும்பகர்ணனின் உருவ G49,TG¡ILITill. LéigÚLIGul D. தான் அம்மண்டபத்தைத் யேறிக் கொண்டிருந்தது
அடுத்த மாளிகையி திருந்தார். அதனை இலங்கேஸ்வரன் மகன் குரியது. அவன் உறக்க அவன் பேரழகும் பெரு
என்பதனை அனுமன் கொண்டார். அவ்விடம் விட் பொழுது புலர்வதற்கு மு வது சீதாப்பிராட்டியார்
பட்டுள்ள இடத்தைக் வேண்டும் என்று மேலு
இயங்கினார்.
இவ்வாறு பல இடங் கொண்டு வரும்போது ம ('#[ഞത്രെ!! :(Lif ( வானுயர வளர்ந்த மாளி கண்டார். மெதுவாக ந அணுகியதும் அச்சோன மிக அகலமான அகழி கண்டார். அவ்வகழியிலு வேகமாக ஒடிக்கொண்டி வண்ணம் ஓடியமையின GODGJËSITGI) 2 LGOTLA ULITTU
வெகுதூரம் இழுத்துச் நேரிடும் ஆழமும் அத என்று அனுமன் எண்ணி கரையிலிருந்த ஒரு மர ஏறி அக்கரையிலுள்ள டெ பிடித்துக் கீழே இறங்கி நடுநாயகமாக விளங் செல்வதற்கு முன்னே பல களை உடைய பல தெரு ஒன்றாகத் தென்பட்டன. அந்த இல்லங்களில் இடம்பெற்றுக் கொண்டி கண்டார் தெரு ரர்கள் ஆயுதங்களுடன் வந்து கொண்டிருந்தன வந்து கொண்டிருந்த ஒரு சாளரத்தினூடாகத் தன் செலுத்திய ஆஞ்சநேயர் தனக்குதவாத-செயலில் ஈ கருதி தலையைப் பின் இழு சந்தன மணம், அகிற்புகை 魯ரவு வேளைகளில் மலர் மல்லிகை போன்ற ம அத்தனையும் சேர்ந்து ஆ குள் புகுந்தது. வீதிகளில் ஆண்வீரர்களைத் தவிர பு லும் ஆண்கள் இல்லை. அ களிலும் இளமங்கையரே
(Glgrt.
OI
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|த்தப்படுகிறாயோ, றிவு நெருங்கிவிட்ட
ப்போதே நீ அந்
விடலாம்" என்று களால் எனக்கு து. இந்நாடு நகரங் எழிலும் குன்றாத ப. எவ்வாறிருப்பி பல்லாம் என்றோ என்ற நியதிப்படி நகரம் விரைவில் பது உறுதியாகி ங்களும் பெற்றுத் ாரம் அரசோச்சும் தீமைகள் ஒழிந்து வேண்டிய காலம் ர உருவில் வந்த டையுமின்றி இந்நகள் பணியைத் தொடர
வாறு கூறிய இலங் தேவி மறைந்ததும் ஞ்சநேயர் மக்கள் கூட்டம் குறைந் திருந்த நகர வீதி களில், எவரும் தன்னைக் கண்டு რეჩ | JIupის I Ja)ყ6უf] வரலானார். சீதாப் Lf) JT LI LA LILI Tri எங்கே இருப்பார் என்பதை அறிய 9 ay (5 60 L. L LIT TË GOGJI LIGJ இடங்களையும் பெரிய பூங்காவின் னதொரு மாளிகை பத்தில்தான் சீதை ாம் என்று எண்ணி தில், மண்டபத்தி
பில் ஒரு இராட்சத கண்டார். அவ்வுரு பார்த்ததில் அது ம் என்று கண்டு ான குறட்டை ஒலி தாண்டியும் வெளி
ல் விபீடணர் படுத் அடுத்த மாளிகை இந்திரசித்தனுக் த்திலிருந்தபோதும் வீரமும் பெற்றவன் பார்த்து அறிந்து டகன்ற ஆஞ்சநேயர் மன்னர் எப்படியா சிறை வைக்கப் கண்டுபிடித்துவிட ம் சுறுசுறுப்பாக
களையும் பார்த்துக் ற்றுமோர் அழகிய சாலையின் நடுவே கை ஒன்றினையும் டந்து சோலையை லயைச் சுற்றிவர ஒன்றிருப்பதைக் ள்ள நீர் மிக மிக ருந்தது நீள்சுழித்த Iல் அதனுள் கால நீரின் வேகத்தால் செல்லப்பட்டுவிட நிகமாக இருக்கும் GOTITIT. 蠶 த்தின் மீது தாவி ரு மரமொன்றைப் OTTI கிய மாளிகைக்குச் சிறு சிறு மாளிகை க்கள் ஒன்றன்பின் அந்த நள்ளிரவிலும் ஆடல் பாடல்கள் நப்பதையும் ஆஞ்ச நக்களில் அரக்க கண் காணித்து ர் பாடல் ஒலி சிறு மாளிகையின் LIIIføMøllø0)Uå ஏதோ தகாத டுபட்டு விட்டதாகக் ஒத்துக்கொண்டார். பின் மணம் மற்றும் ந்து மணம்பரப்பும் UÍJGigi CITFIO
GunL
T།།
கோட் சூட்டுடன் வெள்ளைக் Lamph ஒருவர் கம்பீரமாக நடந்து வருகிறார்.அவர்தான் மத்தியஸ்தம் வந்தவர் 蠶 26195 தோரணையில் இருந்தே தெரிகிறது. அம்மையார் ஹலோ ஜென்டில்மன் ஹெள ஆ மத்தீஸ்தர் பைன்,பைன் இந்தநாடுமிச்சம் அழகாக இருக்குதுகுட்கன்ரிகுட்பீப்பிள் பட் யுத்தம் மிச்சம் மோசமா இருக்குது அம்மையார் யெஸ் யெஸ், டபிள் யெஸ். அதுதான் நாங்கள் சமாதானத்துக்காக
L6).T. Ps. 6TOTSOgUSD " ཡ་་་་་་་་་་་་་་་ ம்வேண்டாம் இந்த இரத்தம் နှီးမ္ဟုန္တီး சத்தம் வேண் டாம் நிறுத்திடுங்க பிளிஸ் நிறுத்திடுங்க அம்மையா எல்லாத்தையும் நிறுத்திடுறோம் ஆமி ரவுண்ஸ் போனா அடிக்கிறாங்களே அவங்க அடிக்கிறதை நிறுத்தச் சொல்லுங்க. ஆமி காம்புகள அடிக்கிறாங்கள்ே அவங்கள நிறுத்தச் சொல்லுங்க லட்டுமாதிரி நினைக்க குண்ட்ோட அலையுறாங்களே அவங்கள நிறுத்தச் சொல்லுங்க நாங்கள்
மத்தியஸ்தர் குட் குட் வெரிகுட் நான் த்தி பிரபாகரனிடம் சொல்லிடு றன். வேறு ஏதாவது அவரிடம் நான் ಇಂಗ್ಲ அம்மையார் யெஸ் அவங்க கையிலே இருக் 醫 பாருங்க ஆயுதம் அதைக் கீழேயோடச்
சொல்லிடுங்க மத்தியஸ்தர் இது கொஞ்சம் கஷ்டமான
நிபந்தனையாச்சே
அம்மையார் நோ சிம்பிள் வெரி சிம்பிள் கையில் இருப்பதைத்தானே கீழே போடச் சொல்கிறோம். ஒரு நிமிஷம்கூட ஆகாது. பொட்டென்றோ அல்லது தொப்பென்றோ போட்டுவிடலாம். மத்தியஸ்தர் யெஸ், ஐநோ எங்காவது போய் போட்த்தான் : @- 吋 அம்மையார் உங்கள் மத்தியஸ்தத்தைநாங்கள் வரவேற்கிறோம் பட்நாங்க ളE BLഞഖ சொன்னா அதை நீங்க அவங்ககிட்டேநூறு தடவை உறுதியாச் சொல்லனும் மத்தியஸ்தர் அதுக்காகத்தானே வந்திருக் கேன் சொல்லிடுறேன். (புறப்படுகிறார். ஹெலிகொப்டரில் வன்னிக்குப்பறக்கிறார்) பிரபாவணக்கம் பண்டாரவன்னியன் வாழ்ந்த
மி உங்களை வரவேற்கிறது. மதிதஇேரேவன்னியன் பிரபா கிங் அரசன்
ங்கே : கிங் நான்
மத்தியஸ்தர்
மட்டும் பேசினால் போது
II.GITT
பிரபா எம்மோடு மட்டும்தான் பேசவேண்டும் அதற்கு உடன்பட்டால்தான் உம்மோடுநாம் | 1 ဂြိုမျိုးဖြိုးjifi,
மத்தியஸ்தர் உங்கள் இடுப்பில் இருப்பதுதான்
hL6) GT6TUGST பிரபா ஆம் ஆனால் அஞ்சவேண்டாம் உம் மோ மட்டும்தான் பேசுவேன். எதிரிகளோடுதான் என் பிஸ்டல் பேசும் மத்தியஸ்தர் நோ நோ நான் 蠶 SITUS, SONGWON), 90095 OFTASTIJGOOT Võ6JS559516) உருவி கீழே போட எவ்வளவு நேரமாகும் ஒரு குத்தும்திப்பாகச் சொல்ல முடியுமா? பிரம் என்ன் கேட்டீர்? எதைக் கேட்டீர் கொதிக்கிறது இரத்தம் துடிக்கிறது மீசை தடுக்கிறது நம்மை நீர் நாடிவந்த நட்பு மத்தியஸ்தர் (மத்தியஸ்தருக்கு பயத்தில் பேசுகிறீர் பிரபா பேடுகிறோம். எல்லாவற்றையும் கீழே அணிவகுத்துநம்மண்ணில் நிற்கிறார்களே அவர்கள்ை கீழே போடச் சொல்லுங்கள் அந்நிய நாடெங்கும் வாங்கிக் கையில் வைத்திருக்கிறார்களே அதை
யெல்லாம் கீழே போடச் சொல்லுங்கள்
醬
நாங்கள் போட்டுவிடுகிறோம் எல்லாவற்றை யும் கீழே போட்டு விடுகிறோம் வேண்டு மானால் கிரிஸ்பூசி பொலித்தீன் பைக்குள் மண்ணுக்கும் கீழே போட்டு விடுகிறோம்.
மத்தியஸ்தர்(தலையைச்சொறிகிறார்.பின்னர்
தன் தலையில் க்கும் கொஞ்சூண்டு டியைப் பிய்க்கிறார்) திஸ் இஸ் குட் ă நான் இதை அம்மையார்கிட்டே
சொல்கிறேன். வேறு ஏதாவது சொல்
லணுமா
பிரபா நாங்கள் சமாதானத்துக்கு எதிரானவர்
களல்ல. ஆனால் குமருக்குப் பயந்தவர் களல்ல. நாங்கள் செய்வதையெல்லாம்
சொன்னதில்லை, ஆனா, சொன்னதை
யெல்லாம் செய்திருக்கிறோம் சொல்லாத
ருசநேயரின் நாசிக் தையும் செய்திருக்கிறோம். காவலுக்கு நின்ற மத்தியஸ்தர் திஸ் குட் தட்ஸ் குட் ாளிகைகளில் எதி
புத்தனை மாளிகை
(ஹெலிகொப்டரில் பறந்து தலைநகர்
செல்கிறார்)
நிரம்பியிருந்தனர். அம்மாயர்கம் கம்வெல்கம் என்னசொன்னார்
-frbgi subo)
வன்னிநாட்டார்
மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் வந்தால் என்னா
இதோ ஒரு கற்பனை மத்தியஸ்தம்
குறு
மத்தியஸ்தர் வட்டு யூ மீன் ஹூஇஸ் தட்
வன்னிநாட்டார்
அம்மையார் வன்னிதானே இப்போது அவங்க தளம் அதுதான் அப்படிக்கேட்டேன். தட்ஸ்
δη), மத்தில்த குட்நியூஸ் கீழேயோடச் சம்மதிச்
JL LI TIT அம்மையார் (அதிர்ச்சியுடன்) வட் அவரா சொன்னார் இருக்காதே இருக்கவும் கூடாதே எதிர்க்கட்சியும் தேர்தலில் நிற்க மறுக்கலாம் தேர்தலே வேண்டாம் என்றும் சொல்லலாம். ஆனால் பிரபா சொன்ன்து TüL2660LDLITSUTib? OLGPLUGS)606), இல்லை, இல்லை. நம்பமுடியவில்லை மத்தியஸ்தர் என்னங்கஇது அவருகீழேயோட 醬" நீங்க விடமாட்டீங்கபோல
岛、 அம்மையார் (நம்பமுடியாமல் பார்த்துக்
கொண்டே : EG@ig என்று கம்மா சொன்னா சரியாயிடுமா? எங்கே போடணும் எப்படிப் போடணும் | မျို Galöt fTLDIT? n(86უI LDS T LITTLIGOSOD 6 TGÖTL
நிதி. 醬 ဂြိုးပွါ”ါ 56060TLIT? அம்மையார் ஆயுதத்தை கீழே போடஎத்தனை
நேரமாகும்
மத்தியஸ்தர் ஐ திங் வன் மினிட் அம்மையார் தட்ஸ் ரைட் அதே ஆயுதத்தை குனிந்து கையிலெடுக்க எத்தனை நேர மாகும் மத்தியஸ்தர் அதுவும் வன் மினிட் அம்மையார் நோ அவங்க கீழே போடும் போதுதான் யோசிச்சுக்கொண்டே போடு வாங்க எடுக்கும்போது ரொம்ப சந்தோஷ மாக குயிக்கா எடுத்திடுவாங்க மத்தியஸ்தர் திஸ் இஸ் எ குட் பொயின்ற் அம்மையார் அதனால ஆயுதத்தை எங்கே எப்படி போடுறது என்று ஒரு முடிவுக்கு
USTSSO 10. மத்தியஸ்தர் ஓகே நான் இதை மிஸ்டர் பிரபா
கரன்கிட்டே சொல்கிறேன். (ஹெலிக்கொப்டரில் வன்னிக்குப் பறக்கிறார்) பிரபாவருக வருகமத்தியஸ்தரே வருக என்ன
GlgTöröTTIT Gál SJÚLTT) மத்தியஸ்தர்குட்நியூஸ் நிறுத்துகிறோம்என்று
பிரபா (நம்பமுடியாமல் பார்க்கிறார்)
ஈராக்கை அடிப்பதை அமெரிக்கா நிறுத்த லாம், ஈரான்-ஈராக் மோதல் முடியலாம் குர்திவு பிரச்சனை தீர்ந்துபோகலாம், இந்தியா பாகிஸ்தான் நட்புமாகலாம் நாம் எப்படி ஒருவரை ஒருவர் நம்ப முடியலாம் நம்பமுடியவில்லை. இல்லை இல்லை. மத்தியஸ்தர் அவங்க நிறுத்தினாலும் நீங்க
நம்பமாட்டிங்க போல 'ನ್ತಿ। பிரபா நிறுத்தம் என்று அவர்கள் சொல்வ
சமாதானத்தில் விருப்பம் என்று வதற்காகவே நிறுத்துவதற்கு முன்னர் எங்கே : நிறுத்துவது என்று முடிவு செய்யவேண்டும் மத்தியஸ்தர் சொல்லுங்கள் நான் அதை அம்மையாரிடம் சொல்லிவிடுகிறேன். பிரபா இங்கே நிறுத்தியுள்ள படைகளை கொண்டுபோய் வேறு எங்காவது நிறுத்தச் சொல்லுங்கள். நாம் நிறுத்தச் சொல்லும் 鷺 நிறுத்தக்கூடாது. ಙ್ಗತಿ (ჭიენტუს ம் என்று சொல்லுமிடங்களில் நிறுத்த வேண்டும் நமது படைகள் நிறுத்தப்படும் இடங்களில் அவர்கள் படைகள் நிறுத்தக் கூடாது.அவர்கள் படைகள் நிறுத்தும் இடங் களில் நாம் படைகளை DTLIGEL TLD. மத்தியஸ்தர் சுருக்கமாக சொல்லுங்கள்
அவர்கள் எங்கெங்கே நிறுத்தக்கூடாது பிரபா தாயகக் கோட்பாட்டிற்கு பாத்கம்
ஏற்படுமளவுக்கு நிறுத்தக்கூடாது. மத்தியஸ்தர் தாயகக் கோட்பாட்டை அவங்க
ஏற்றுக்கொள்ளுவாங்களா? பிரபா ஏற்றுக் கொள்ளச் செய்தால்தான் நீர்
மத்தியஸ்தர் (மத்தியஸ்தர் புறப்பட்டுச் செல்கிறார்) மறுநாள் பத்திரிகைச் செய்தி
"மூன்றாம் தரப்பு மத்தியஸ்தர்
குலைமறைவு"

Page 20
■■■ - ா டாப்பர் | || I || || ul.
III Ti Nir III III
■■ L■l I
FMLME in III பார்
ாபாபா ாபா
* in MIATTIIN
* WIWIT ா
NA JE NA | | | | | | han niini
Tlift illi
பெண்களின் அழகோ இரகசியம் அதை எங்களது வண்ண நகைகள்
மின்னிப் பேசுகின்றன
81
பாயா LTTTTT L T L T L L LLLLL u Z D D L S L S LS
蠶 is trial Enri பிராத பம் பார் பகா கா
■■-■■■■。 * | Ni.
ಇಂಗ್ದಿ பந்தயதிப் புதி "Na" uT T T TT Z Y T TYZY S L L D D Y L E.
. ¬
-、 டுகோபம்கொண்டுவிட் திம்ாவிட்பட 閭
MITTI
ாங்கம் தோன் ாள்தோன்றியாலம்பமும் 蠶 Llwyfi டர்ாழும் ஒரேயெரு ாப்பான் புரட்மட்டுமே
■■■口■
ரப்பா பூங்கி கொடி ஆண்டுள்-ஆவிட
நான் கார் ஆயிர கான்ரா மாத *三* * *
tilti பாயிபாப் பற்றில் அதிவேட்பம் ாப்பங் பூசி மட்டும் யாப்பிராாலும் Tܕܬ 臀 மாரு
■■■■■■ |* மடங்கு திர ஒரு பறந்த டா வளவ
MENAWI ங் ரும்பூர்ரி என்ர திட்டா
圭
in MAREA 闇"。 । பாடிா
பப்படி என்தான்மரிடம் Tali i MINEAR L ருடா வர்ார்
lish in Law ா நாடிழக்கும் யான் பாடி என்ற ராதி
| unius Lulwini Uturu L Z S TTT L D D D S umumifingulula பட்ட கோ போது யா Malgrander Mirintina
La Laut li li milli பந்தர் து ாந்து கொண்ட
ता। 5 1 டான்ராங்கா ாங்கரில் முகவிடாப்
Initi
li milli lil ATILLA TIT LI IL LIMITAT ாயாரும் பாடி விா
ாடிளிரு ரசிகர்கள் மதி Iwi initial
| TalLulu dlalu vu
காட்டி கொடுத்த ம்ெ திரா மிளா தா அதிக விளம்பர
du Trinin awan niini பதிப்பெர்ரர் தாங்கிாதது" விட்டுத்துங்கப் பொான்று
III || ||
mirallı resmi adlandırılırdı. ■ பாரென்டிாய்ா Nuwun si full ||
। MT niaIIIII riLiii uruiii, TTLiii
து கொடு தங்கள்
ாதும் பங்ாளாக
பாடு மாறு Tarihs II, IA MAGE: ttm
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாத்திட
மிருக்கக்
திருந்தாஸ்
ார
ாள் டாம் 蚤、
பிறந்து Fr FII - II ம் ஆண்டு எதிாதமி ா முன் தர்க்
■一* க்கடியதும்
ன் புக் ாப்பாள் ாட்ட 閭
III Errifftur
量。
in
ருக்கிறது INTELLT
■ * பாது
■ | Illin -
LILI, Lili mi
li li li Vi
யாப்பு
Kiluwih நாம் III
பேர்டே
புண்ாக சிந்தும் பெண்ா மின்ாகம் humulmamını HUTÇin
5 SEASTREET COLOMBO 11
செட்டியர் தெரு கொழும்பு
E JATA Iiiiiiiii, ITTLIGJI
蠶 | ուրույլ է Կիր,
ஜாபாரில் மின் கோபுரமும்தான் இதன் வால்ட்ட்ட்டத்தட்ட அடி பியடிப்பு துரமீட்டர் சதுர அடி நீள்ார் யாதெம் i'r ffair rhyw gwyr Aifft will yn y lal na கம்பீரமாகத் தெரியும் தரும்பால் விளே செய்து முடித்தர்கள் நான்க்ந்ெததென்பிருபுள்படுத்தப்பட்டது.
காந்தின் ரவ ஆராய்ச்
ாயருக்கிறது. டாயு விடுதிகளும் இருக்கின்
டிசம்பரிகாந்திழுக்கும்ாக்டர் பகுதியிலும் நம்நாடுகர்போ பாடுகள் சந்திரா நடபடுகின்றா
LYLLTT LLL LLT LL L LLLLLLLT TTT T S LL LaTTT TTT TTT L LLL LL
யோகேரி என்றால் பிப்படி இருந்து ான்று இடுப்பர்
போக்தும் பாங்டம்