கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1996.12.29

Page 1
as a News Paper in Sri Lanka
TINAMURAS SER ANKᎪᏙᎦ . NATIONNA
O. H
1 1
 

LI, LILL- سمرقى GLINSD
டிச1ே996 ஆனது
OITUILDODIN
AMI WUDELKA
=TT In
a அது தான் திரை

Page 2
  

Page 3
தீவிரப்படுத்தியுள்ள அதேவேளை, வன்னிக் கும் கிழக்குக்கும் இடையே உள்ள தரைவழித் தொடர்பை ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர். வடபகுதிக்கான தரைப்பாதையைத் திறக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ள நிலையில், புலிகள் வடக்கு-கிழக்கு தொடர்புக்கான தரைப்பாதையைத் திறக்க திட்டமிட்டுள்ளனர். வடக்கு-கிழக்கு தரைத் தொடர்பை வெலி ஒயா பகுதி இராணுவ முகாம்கள் துண்டித்துள்ளன. இதனால் புலிகளின் அணிகளும் கடல் வழியான போக்குவரத் தையே மேற்கொண்டுவருகின்றன.
வன்னித் தளத்திலிருந்து கிழக்குக்கு புலிகளின் அணிகளுக்கு இடையே விநி யோகமும், போக்குவரத்தும் கடல் வழியா கவே நடைபெற்று வருகின்றன.
வடக்கு-கிழக்கு தரைத் தொடர்பைத் துண்டித்து இராணுவ முகாம்களும், குடி யேற்றத் திட்டங்களும் ஐ.தே.கட்சி ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டிருந்தன.
ழக்கு போர்முனையில் புலிகளின் கவனம் திரும்பியிருப்பதால் தரைவழித் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சியிலும் புலிகள் ஈடுபடலாம் என்று தெரிகிறது.
அதனால் வெலிஓயாப் பகுதியில் புலி களின் தாக்குதல்கள் தீவிரமாகலாம் என்று நம்பப்படுகிறது.
சமீபத்தில் வெலி ஓயாப் பகுதியில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த இராணு வத்தினர் எட்டுப்பேர் புலிகளின் கண்ணி வெடியில் சிக்கிப் பலியானார்கள்
வெலி ஓயாப் பகுதியில் ரோந்து நட வடிக்கைகளில் ஈடுபடும் இராணுவத்தினர் மீதும் புலிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
வெலிஓயாப்பகுதியில் பாரிய தாக்குதல் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதற்கான அறி குறியாகவே இச் சம்பவங்கள் அமைந்துள்ளன. இதேவேளை, சமீபத்தில் வன்னியில் வெளியான விடுதலைப் புலிகள் பத்திரிகை யில் வடக்கைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு
வந்து பின்னர் கிழக் அரசாங்கத்தின் யுத்த தழுவும் என்று தெரி
"J9/UJIFITI lil J, ID LILLI வொரு அரசியல் மற்று
STJas
புலிகள் இயக்க கரான பேபி சுப்பிர ருக்கிறார். இந்திய ம களுடன் பேசுவதற்காக அனுப்பிவைக்கப்பட்டு தில் சில செய்தி நி வெளியிட்டிருந்தன.
முன்னர் தமிழ்நா சாரப் பீரங்கியாக ே சுப்பிரமணியம் புலிக
குமார் ரூபசிங்காவின் மத்தியஸ்த மு
எதிர்க்கட்சியின் உடன்பாடும் தற்
இண்டர்நேஷனல் அலேட் அமைப்பைச் சேர்ந்த குமார் ரூபசிங்கா புலிகளுடன் சமா தானப் பேச்சில் ஈடுபட விருப்பம் தெரிவித் துள்ளார். குமார் ரூபசிங்கா சிறிமாவோ பண்டாரநாயக்காவின் புதல்விகளில் ஒருவரான சுனேத்திராவின் முன்னாள் கணவராவார்.
தற்போது ஆளும் கட்சி வட்டாரங்களுட னும், எதிர்க்கட்சித் தலைவருடனும் குமார் ரூபசிங்கா நட்பை வைத்திருக்கிறார்.
மாடுகளை நோக்கித்தாக்குதல் யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் உள்ள சோதனைச் சாவடி ஒன்றின் அருகே
கூட்டமாகச் சென்ற மாடுகள் மீது பலத்த
பிரயோகம் மேற்கொள்ளப்பு
துப்பாக்கிப்
பட்டது.
அதிகாலை 8 மணியளவில் மாடுகள் கூட்டமாக வந்ததைக் கண்டனர் இராணுவத்
தினர். அதனை புலிகளின் தாக்குதலுக்கான தந்திரம் என்று கருதினார்களோ தெரிய
ஜனாதிபதி சந்திரிக்காவையும், எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்காவை யும் சந்தித்து தனது முயற்சி தொடர்பாக குமார் ரூபசிங்கா கூறியுள்ளதாகவும் செய்தி கள் வெளியாகியுள்ளன.
கடந்தவாரம் குமார் ரூபசிங்கா கொழும் LPG) : என்று நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிழக்கு மாகாணத்திற்கு அல்லது வெளி நாடொன்றுக்குச் சென்று புலிகள் இயக்கப் பிரமுகர்களைச் சந்தித்துப் பேச அவர் திட்டமிட்டிருந்தார் என்று அவருக்கு நெருக்க
மான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனினும் குமார் ரூபசிங்காவின் முயற்சி களும் முன்னர் சமாதான முயற்சியில் இறங்கிய தனிநபர்களின் முயற்சிகள் போலவே முடிவடையும் என்று அவதானி கள் தெரிவிக்கின்றனர்.
ஆளும் கட்சி, எதிர்க்கட்சி மற்றும் புலிகள் ஆகிய மூன்று தரப்புகளும் குமார் ரூபசிங்காவின் முயற்சிகளுக்கு தடை இல்லை
வில்லை, உடனடியாக துப்பாக்கிப்பிரயோகம் என்று காட்டிக் கொண்டாலும், எந்தளவுக்கு
சர்வோதயத் தை முன்னர் இவ்வாறான ஈடுபட்டார். புலிகளை Guj55 UTLULÜLTÜ, பட்டார். அவரிடம் ஒரு புலிகள் கொடுத்து அணு J.G. GGG futual. யான தகவல் என்பது
தனிநபர்களால் வைக்கும் கட்டத்தை பிரச்சனை இது யும் உடன்பாட்டுக் கூடிய மூன்றாம் தரப் செயற்பட முடியாது யாகும்.
குமார் ரூபசிங்காவி கட்சி ஊக்குவிக்கலாம் கிறது. மூன்றாம் தரப்பு நாடு தலையிடுமான தீர்வுக்கு தாமும் உடல் அதனால் தனிநபர்க
செய்யத்தொடங்கிவிட்டனராம் ஷெல் தாக்கு ஒத்துழைப்ப்ார்கள் என்பதே கேள்விக் ஈடுபட்டு காலம் க நடைபெற்றதாகக் கூறப்ப |- குறியாகும். எதிர்க்கட்சி விரும்புகி
~
~ SL S SL S LS S SL S LSSL SS SS SSL SSL S S S S S S SS S S S S S LS S LSLSLS
LLS LL SeeS S SLLLSSS SS LLLLSSS LSL
MLLLLLL LLLTT LLLLLLLLS LLTL TLL TaTTLT TT LTLLLaaa
(மன்னார் நிருபர்)
மன்னாரிலிருந்து படகுகள் மூலமாக கற்பிட்டிக்கு வந்தவர்களில் நூற்றுக்கணக்கா னோர் தொடர்ந்தும் தங்க வைக்கப் பட்டுள்ளனர். மாலை 5.30 மணிக்கு மன்னா ரிலிருந்து வரும் பயணிகள் இரவு 10 மணி வரை காத்து நின்று தமது அடையாள அட்டைகளை ஒப்படைக்க வேண்டியுள்ளது.
அன்றைய தினம் கற்பிட்டியில் தங்குவ தற்கு வற்புறுத்தப்படுகின்றனர். இதனால் பெருமளவு பணத்தை விரயமாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
செல்ல வேண்டிய இடம் தொடர்பான சகல விபரங்களும் பெறப்பட்டபின்பே அடையாள அட்டையை மீளப்பெற முடியும்
- - - - - - - - - -
jlője Illió ELISI
ஈழத் தமிழருக்கு ஆதரவாக எதிர்வரும் பெப்ரவரி மாதம் தமிழகத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று நடத்தப்பட விருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் இப் பேரணி நடைபெறவுள்ளது.
இதேவேளை, கச்சதீவுக் கடற்பகுதியில் லங்கைக் கடற்படையால் தமிழகமீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக தமிழக முதல்வர் கருணாநிதி கண்டனம் தெரிவித் துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு இந்திய மத்திய அரசிடம் கேட்டுள்ளார்.
கிழக்குப் பிராந்தியத்தில்-மட்டக்களப்புக் குத் தெற்கேயும் அம்பாறையிலும் கடமையி விடுபட்டுள்ள விசேட அதிரடிப்படை அணி பினர் எஸ்.ரி.எஃப்) இப்போதுள்ள சூழ்நிலை வில் அந்தப் பகுதிகளில் தொடர்ந்து கடமையி விடுபட முடியாதிருப்பதாக பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவித்திருப்பதாகத் தெரி கிறது. தங்கள் முகாம்களை எல்ரிரிஈயின ன் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற் கேற்ற வீரர்கள் போதுமான அளவு இல்லா திருப்பதால் சில முகாம்களை முடிவிடுமாறு அமைச்சிடம் கோரிக்கைவிடப்பட்டுள்ளதாம்.
அதிரடிப்படை நடவடிக்கைகளுக்கு பொறுப்பாகவிருந்த பிரதி பொலிஸ் மா அதிபர் உப்பாலி சகாபந்து, அண்மையில் விமுனைக்குடியில் வைத்து எல்ரிரிஈயின் தற்கொலைப் படையைச் சேர்ந்த ஒருவரால் ளெல்லப்பட்டதைத் தொடர்ந்து இவ்வணியில் பல அதிருப்திகள் தோன்றியிருப்பதாகக்
சில வேளைகளில் சரியான தகவல் கிடைக் காதவிடத்து பலர் திருப்பியனுப்பப்படுகின்றனர். கற்பிட்டியில் தங்கும் போது ஆயிரக்கணக் கான ரூபாய்களை செலவு செய்கின்ற நிலை ஏற்பட்டுள்ளதால் பலர் தமது நகைகள் உட்பட பெறுமதியான பொருட்களை குறைந்த விலைக்கு விற்க வேண்டியுள்ளது.
இந்த நடைமுறையினால் அரச ஊழியர் கள், நோயாளர்கள் அவசரத் தேவைகளுக்குச்
செல்வோர் மற்றும் நேர்மு தோற்றுவோரின் நிலை
(BInauglas J.JT அடையாள அட்டையிை டியுள்ளது. இக்கடமையி புரியாத மொழியில் பிரச்சனைகள் ஏற்படு
தற்போது கற்பிட்டி கப்பட்டு வருகின்றது. பயணிகள் தங்கவை தெரிகிறது.
Gaztea
திருமலையில் புலிகள் திடீர் சுற்ற
GJITg Ipulau
கிழக்கு மாகாணத்தில் திருக்கோண மலை மாவட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக புலிகள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
27.12.90 அன்று கெப்பிட்டிக் கொலாவை- பதவியா வீதியில் சிறீலங்கா இராணுவ ரோந்துப்படையணிமீது தாக்குதல் நடத்தப்பட்டது.
அன்று காலை 7.45 மணியளவில் கவச வாகனங்கள், டிரக் வண்டிகள், மற்றும் மோட்டார் சைக்கிள்களைக் கொண்ட இராணுவ வாகனத் தொடர் வந்து கொண்டிருந்தது.
அவ்வாகனத் தொடரை திடீரென்று சுற்றிவளைத்து விடுதலைப் புலிகள் தாக்கினார்கள் பத்து நிமிடங்கள் மட்டுமே
evo - முகாம்கள்ை
கூறப்படுகிறது.
மட்டக்களப்பு தெற்கிலும் அம்பாறை மாவட்டத்திலும் மொத்தம் 52 அதிரடிப் படைப்பிரிவு முகாம்கள் உள்ளன. ஆனால் இவற்றில் கடமை பார்க்கும் வீரர்கள் தொகை மிகக் குறைவாகவே காணப்படுகிறது. இதனால் புலிகள் முழுவலிமையுடன் முகாம் களைச் சுற்றி வளைத்துத் தாக்கும்போது பலத்த பின்னடைவுகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது. இம்முகாம்கள் ஒவ் வொன்றிலும் 100 வீரர்களுக்கும் குறைவா
மட்டக்களப்புகளுவாஞ்சிக்குடி முதல் அம்பாறை மாவட்ட எல்லையிலுள்ள பாணமைவரை சுமார் 5000 அதிரடிப் படையினரே சேவையிலிடுபட்டுள்ளனர்.
1995ல் புலிகளுக்கும் அரசாங்கத்துக்கு மிடையிலான பேச்சுவார்த்தைகள் முறி வடைந்ததைத் தொடர்ந்து புலிகளுக்கும் அதிரடிப்படையினருக்குமிடையில் ஏற்பட்ட
29, 1996–2004, 1997
ரோந்து அணிமீது த
巧
நடைபெற்ற தாக்குத இராணுவத்தினர் ப6 கவச வாகனங்களும் சைக்கிள்களும் தாக்கி பதவியாவிலிருந் இராணுவ அணிமிது பட்டது விடுதலைப் வித இழப்பும் ஏற் கள், இராணுவ உபக கைப்பற்றப்பட்டன எ6 குறிப்பு தெரிவிக்கிற
இம் மோதலில் இராணுவத்தினரே ப தல் முறியடிக்கப்பட் வெளியிட்ட செய்திக் பட்டுள்ளது.
மோதல்களில் பல 200க்கு மேற்பட்ட வீரர் Lfløst 60If LDLL stgør வெல்லாவெளி மற்று பெற்ற புலுக்குணால் எல்.ரி.ரி.ஈயினர் ந. மேலும் 150 பேர் வன் இதுதவிர தங்கள் 10 முடித்துக்கொண்டு அணியிலிருந்து வில அதிரடிப்படை புதிதாகச் சேர்க்கப் படுத்தப்படாவிட்டால் திட்டமிட்டு நடத்தும் தம்மால் சமாளிக்க என்றும் வீரர்களின் வேண்டிவரும் என் தொடர்புடைய ே கொழும்பு ஆங்கில : வெளியிட்டுள்ளது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

055 LIGOLIOIi திட்டம்
க் கட்டுப்படுத்தும் திரம் தோல்வியைத்
கப்படுகிறது.
படுத்திவரும் ஒவ் இராணுவ மூலோ
பாயங்களை முறியடிக்க பிரபாகரனால் எதிர் மூலோபாயமும், தந்திரோபாயங்களும் உருவாக்கப்பட்டு வந்திருக்கின்றன.
புதிய தந்திரோபாயம் காரணமாக கிழக் கையும் இழந்து வடக்கையும் அரசாங்கம்
பறிகொடுக்கப்போகிறது" என்று விடுதலைப் புலிகள் பத்திரிகை தெரிவித்துள்ளது.
கிழக்கில் புலிகள் இயக்கத்தினரின் தாக்குதல்கள் மேலும் தீவிரப்படுத்தப்பட உள்ளதையே அச் செய்தி உணர்த்துகிறது.
ang apatooing Ab 6 na Gas?
FU
தில் முக்கிய பிர Eயம் இந்தியாவில் ய அரசின் அதிகாரி அங்கு இரகசியமாக ாளார் என்று சமீபத் |வனங்கள் தகவல்
டில் புலிகளின் பிர FILII) LILLGIJI (BLIL Ý) T அரசியல்
லவர் ஆரியரத்னா ஒரு முயற்சியில் சன்று சந்தித்துவிட்டு செய்திகளில் அடி இரகசிய 'கசட்டை ப்பியதாகவும் செய்தி தியில் அது பொய் தெரிந்தது. த்தியஸ்தம் செய்து கடந்துவிட்ட பாரிய கல தரப்புக்களை க் கொண்டுவரக் பாக தனிநபர்களால் என்பதே உண்மை
ன் முயற்சியை எதிர்க்
என்றும் நம்பப்படு மத்தியஸ்தராக ஒரு ல் ஏதாவது ஒரு பட்டாக வேண்டும். ள் மத்தியஸ்தத்தில் ந்து செல்வதையே
ada P- - - டுகின்றன
G III Iair ar réi5 (e.g. Glais GOiriorrurirr 2.
பிரிவுச் செயலாளராகவும் இருந்தவர் கி.வீரமணி தலைமையிலான திராவிடர் கழகம் உட்பட தமிழகத்தில் உள்ள தீவிரவாத தமிழ் அமைப்புக்களுடனும் நெருக்கமான தொடர்புகளை வைத்திருந்தவர்
எனவே பேபி சுப்பிரமணியம் இந்தியா வுக்குச் செல்லக்கூடிய நிலை இல்லை. அவ்வாறு இருந்தும் அவர் இந்தியா சென்றுள்ளதாக செய்திகள் வெளியாகின. பேபி சுப்பிரமணியம் தற்போது எங்கிருக் கிறார்? அவர் வன்னியில் இருக்கிறார். தமிழ்க் கல்வித் துறைப் பொறுப்பாளராக இளங்குமரன் என்ற பெயரில் செயற்பட்டு வருகிறார்.
1206 அன்று வன்னியில் மல்லாவி என்னுமிடத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் பேபி சுப்பிரமணியம் கலந்து கொண்டார். வடபகுதியில், தமது கட்டுப்பாட்டில்
உள்ள பகுதிகளில் அவசர சுகாதார விழிப்பு
வாரத்தை புலிகள் இயக்கத்தினர் பிரகடனப் படுத்தியுள்ளனர்.
அரசாங்கம் உணவையும் மருந்தையும்
ஆயுதமாகப் பாவித்து வருகிறது. இவ்வேளை யில் மக்களை சுகாதாரப் பிரச்சனையில்
S S S SSS SSS SSS SSSS SSS SSS SSS
E. கரைாதுங்கும் சடலங்கள்)
வடக்கில் சுண்டிக்குளம் கடற்கரையில் மேலும் இரண்டு இளைஞர்களின் சடலங்கள் கரையொதுங்கியுள்ளன.
சடலங்கள் இரண்டும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் அடையாளம் காண முடியவில்லை என்று தெரிவிக்கப்பட் டுள்ளது.
இதற்கு முன்னர் முல்லைத்தீவுக் கடற் கரையில் மூன்று சடலங்கள் கரை ஒதுங் கியமை தெரிந்ததே.
சடலங்கள் கடலில் வீசப்படுவதால் அடையாளம் தெரிய வாய்ப்பில்லாமல் உப்பி
இருந்து பாதுகாக்கவே சுகாதார வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக பேபி சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
சுகாதார வாரத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக மல்லாவியில் கூட்டம் நடைபெற்றது. பாட சாலை அதிபர்கள், சமூக சேவையாளர்கள் அரச திணைக்கள உத்தியோகத்தர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட கூட்டத்திலேயே பேபி சுப்பிரமணியம் உரையாற்றினார்.
சுகாதார வாரத்தை முன்னிட்டு வன்னி யின் பல பகுதிகளில் பேபி சுப்பிரமணியத்தின் பொறுப்பில் சுகாதாரப் பயிற்சித் திட்ட முகாம்கள் நடத்தப்படுகின்றன.
S SL SS SS SS SSL SSS SS S SLLSS DLLääGIüle Lu SITIS (pisi
ஏறாவூர் நிருபர்) அம்பாறை-புலுக்குணாவ விஷேட அதி ரடிப்படை முகாம் தாக்கப்பட்டதையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பொலிஸ், இராணுவ விமான நிலைய மற்றும் விஷேட அதிரடிப்படை முகாம்கள் பலப்படுத்தப் பட்டு வருகின்றன.
': பிரதான வீதியில் மட்டக்களப்பிற்குச் சமீபமாகவுள்ள பிள்ளை யாரடியில் இதுவரை பொலிஸாரே முகாம் அமைத்திருந்தனர். கடந்த வாரம் முதல் இந்தப் பொலிஸ் முகாம் முன்னாலிருந்த பாடசாலைக் கட்டிடத்தில் படையினர் முகாம் அமைத்து பலப்படுத்தி வருகின்றனர்.
மட்டக்களப்பு நகருக்குள் நுழைவதற் குள்ள முன்னரங்க முக்கியத்துவம் வாய்ந்த தாகவும், மட்டக்களப்பு விமான நிலையப் பாதுகாப்புக்கும் இப்பகுதி பிரதானமாகக் †"ಅ" பாதுகாப்புத் தீவிரமாக்கப் | || (}}|0|16|| Ս | ,
ܡܩ-- -- -- -- --07-07
KLSLLLL LLL SSLLLLLLYLSYYLLSLYLLLL LLDL D L
முகப் பரீட்சைகளுக்குத்
சங்கடமாகிவிட்டது. ங்க அதிபர் கூட ன ஒப்படைக்க வேண் லுள்ளோர் மக்களுடன்
பேசுவதால் வீண் நின்றன.
யில் முகாம் அமைக் இதில் 3 நாட்களுக்கு
க்கப்படவுள்ளதாகத்
ாக்குதல் ல் 10க்கு மேற்பட்ட யானார்கள். நான்கு
இரண்டு மோட்டார்
அழிக்கப்பட்டன.
உதவிக்கு விரைந்த தாக்குதல் நடத்தப் புலிகள் தரப்பில் எவ் டவில்லை. ஆயுதங் ணங்கள் என்பவையும் று புலிகளின் செய்திக்
மது தரப்பில் ஒன்பது யானதாகவும், தாக்கு தாகவும் படையினர் குறிப்பில் தெரிவிக்கப்
იჩის 60)6]).
ள் உயிரிழந்துள்ளனர். பு-புதுக்குடியிருப்பு அண்மையில் இடம் ஆகிய இடங்களில் திய தாக்குதல்களில் உயிரிழந்துள்ளனர். பருடகால சேவையை ரிசமான தொகையினர்
செல்கின்றனர்.
மேலும் வீரர்கள் டு அணிகள் பலப் ால்ரிரிஈயினர் நன்கு டீர்த்தாக்குதல்களைத் டியாமற் போய்விடும்
பரழிவையே சந்திக்க
இவ்வணியுடன் கூறியதாக
ம்
FIGIT
ர ஏடு ஒன்று செய்தி
D LLLJL LI
யாழ் குடாநாட்டில் ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவிலும் தனித்தனியான விசேட
அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு கழுதறை
LITELLIGOIL
மீசாலை வடக்கில் ஒரு குடும்பப் பெண் இரவோடு இரவாக கொலை செய்யப்பட்டார்.
நெரித்துக்கெர்னல்
சாவகச்சேரியில் வேறு நிற அடையாள அட்டைகள் வழங்
வருகின்றன.
வடமராட்சியில் உள்ளவர்களுக்கு நீல நிற விசேட அடையாள அட்டை வழங்கப் பட்டது. அவ்வாறு ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவில் உள்ளோருக்கும் வெவ்
கப்பட்டுள்ளன.
யாழ் குடாநாட்டில் தேசிய அடையாள
சுலோசனா செல்வராஜா (வயது 47). அட்டையுடன் விசேட அடையாள அட்டையை
என்னும் பெண்ணே கொலை செய்யப்பட்ட வராவார். இவரது கணவர் வெளிநாட்டில்
பொதுமக்கள் வைத்திருக்க வேண்டும்.
պլի
கொழும்பில் தங்கியுள்ள தமிழர்கள்
வேலை பார்த்துவருகிறார். தனியாகவே இவர் வதிவிடப் பதிவுத் துண்டுகளுடன்தான் வெளி
வீட்டில் வசித்துவந்தார்.
கைகள் பின்னால் கட்டப்பட்டும், கழுத் தில் கயிற்றினால் சுருக்கிடப்பட்டும் அவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிசார் தெரி
வித்துள்ளனர். |。
கள் கூட்டில் இருந்த கோழிகளையும் திருடிச்
விடுதலைப் புலிகள் இயக்க அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக 'முரசு பலமாதங்களுக்கு முன்னர் செய்தி வெளி யிட்டமை தெரிந்ததே
கடந்த நவம்பர் மாதம் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்ச்சிகளில் அன்ரன் பால சிங்கம் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட
சமீபத்தில் வன்னி சென்ற புலிகள் இயக்கத்துடன் தொடர்புடைய பிரமுகர் ஒருவர் அன்ரன் பாலசிங்கத்தை சந்திக்க விருப்பம் தெரிவித்திருந்தார்.
சந்திக்கலாம் என்று முதலில் கூறப்பட்ட தாம் பின்னர் மீண்டும் கேட்டபோது சந்திக் கக்கூடிய நிலையில் அவர் இல்லை என்று
புலிகள் இயக்கத்தினரால் தெரிவிக்கப்பட்டதாம்
வன்னியில் வசதியான வீடொன்றில் அன்ரன் பாலசிங்கம் வீட்டுக்காவலில் வைக் கப்பட்டுள்ளார்.
இதேவேளை அன்ரன் பாலசிங்கத்தின் பாரியாரான அடேல் பாலசிங்கம் புலிகள் இயக்க மகளிர் பிரிவில் தொடர்ந்து செயற் பட்டு வருகிறார்.
அதனால் அன்ரன் பாலசிங்கம் ஒரு
குறிப்பிட்ட கால ஒழுங்கு நடவடிக்கைக்குப பின்னர் மீண்டும் இய்க்க நடவடிக்கைகளில்
சேர்த்துக் கொள்ளப்படலாம் என்று கருதப்
படுகிறது.
யாழ் குடாநாடு படையினரால் கைப் பற்றப்பட்ட பின்னர் தனக்கு நெருக்கமான
யில் நடமாட வேண்டியுள்ளது. அதேபோல் யாழ்ப்பாணத்திலும் விசேட அட்டைகளுடன் தான் வெளியே நடமாடமுடியும்.
யாழ் குடாநாட்டில் படையினர் நிலை கொள்ளாத பகுதியில் உள்ளோரையும் விசேட
விட்டின் பக்கமுள்ள கிணற்றுக்கு அரு அட்டைகள் மூலம் சுலபமாக இனம் காண இவரது உடல் கிடந்தது. கொலையாளி
முடிகிறது. ஏனைய பகுதிகளில் உள்ளோரை விட் அவர்கள்மீது விசேட கவனிப்பு செலுத்
தப்படுகிறதாம்.
சிலருடன் இயக்கம் தொடர்பாக விமர் சித்தமை சம்பந்தமாகவே ஒழுங்கு நடவடிக் கைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக கூறப் படுகிறது.
S SS SS SS SS SSSSSSSS தமிழக அரசு இதுங்கிநிற்கட்டும் ಹಾರಿಹ್ರಣೆ சஞ்சிகை தெரிவிப்பு "இலங்கைப் பிரச்சனையில் தமிழக அரசு தலையிடத் தேவையில்லை. விடுதலைப் புலி அதரவு என்பது தமிழ் நாட்டில் சாத்தியமில்லாத ஒன்று இவ்வாறு தமிழக சஞ்சிகையான ஆனந்த விகடன் தனது ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவித்துள்ளது.
ஆனந்த விகடன் அசிரியர் தலையங்கத்தில் ತಿನ್ತಿ। தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
"ஈழப் பிரச்சனையையும், விடுதலைப் புலிகளையும் தனித்தனியாகப் பிரிக்க முடியாது என்பது தமிழக மக்களுக்கு தெரியாமல் இல்லை. னால் தமிழர் என்ற உணர்ச்சியோடு மட்டும் 鷲 பிரச்சனையை அணுக முடியாது தைக் கையாள தேசிய அடிப்படையிலான நுணுக்கமான ராஜதந்திரம் தேவை மாநில அரசுக்கு இது குருவி தலையில் பனங்காய். எதைச் செய்ய வேண்டுமோ அதை மத்திய அரசு செய்யட்டும். நாம் விலகியே நிற்போம். இதுதான் இன்று தமிழக மக்கள் இந்த விஷயத்தில் திடமாக எடுத்திருக்கும் ஒருமித்த டிவு" என்று ஆனந்த விகடன் தலையங்கம் ட்டியுள்ளது. *"En masi a: மீதும் அச் சஞ்சிகை கண்டனம் தெரிவித்துள்ளது.

Page 4
பளல்ளலினுள் குடை பிடிக்கும் பயன்
இடை நடுவில் காலை வாரும் பயண
' தற்போது (மன்னார் மாவட்ட நிருபர்) தொடர்ந்தும் பஸ் பலத்த மழைபெய்து வருகிறது. இதனால் சேவையிலிடுபடுத்தப்படுகிறது. சில வேளை பிரச்சனைகள் தோ விதிகளில் 麗 தேங்கி நின்று பாதையை : இந்த மூச்சை மன்னார் புதிய (pl| 01(fjölóðlpg|. LDGOLD GLIIJOIL6öI (
பகுதியில் சேவையிலிடுபடும் நிறுத்தி விடுகின்றன. Up to):LILL1956),
மிகவும் இக்கட்டானதொரு காலகட்டத் பள்ளின் கரைகள் 'கண்டு திலும் வயிபோசவின் கீழ் இயங்கும் 芭 விட்டன. மழை பெய்யும்போது பல் முன்னார்ச்சாலை நிர்வாகம் சுறுசுறுப்புடன் அத்துடன் இங்கு கூரையில் காணப்படும் ஒட்டைகளால் இயங்குவதாலேயே இங்கு பஸ்கள் ஒடு மிகவும் உயரமாகவே நீர் வடிகின்றது. இதனால் பஸ்ஸினுள் கின்றன. இங்கு 10 பஸ்கள் பூட்டுமே விதிகளின் நிலைமைை ளும் குடை பிடிக்க வேண்டிய நிலை உள்ளன. புதிய பஸ்கள் எதுவுமே இல்லை. வ்வாறு வைக்கப் பயணிகளுக்கு ஏற்பட்டுள்ளது இதேவேளை, மன்னார்-தலை மன்னார் பட்டுள்ளது. இதனா
23, 29 30, 60 போன்ற தொடரிலக் வீதியில் 5ஆம் கட்டை முதல்தலை மன்னார் ஏணியோ அல்லது கங்களைக் கொண்ட பஸ்களே இங்குள் வரை பாதையில் நீர் தேங்கி குளமாக காட்சி வைத்துத்தான் பயன ளன. இவற்றை மீளத் திருத்தித் திருத்தியே தருகிறது. இதனால் இப்பாதையால் இருக்கிறது.
En
பஸ்கள் மிக மிகப் பழமை வாய்ந்தவை.
யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப் செட்டிபாளைய மக்களின் நலன் கருதி ஏறாவூர்ப்பற்று பினரும் மட்டக்களப்பு மாவட்ட ஈபிடிபி அமைக்க இருக்கும் இந் நெசவுக்கட்டிடம் செயலாளர் பிரிவிலு பிரதம அமைப்பாளருமான அ.இராச பல வகையிலும் இப்பகுதி மக்களுக்கு முற்ற மாணவர்கட்கு மாணிக்கம் எம்பியின் நிதி ஒதுக்கீட்டில் தொழில் ஊக்குவிப்பை ஏற்படுத்தும் என் றைத் துவங்கவிருப்பு செட்டிபாளையத்தில் ரூ.5லட்சம் செல பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை, என்று லாளர் திரு.என். பர் வில் நெசவு நிலையம் அமைக்கப்படவுள் தெரிவித்தார். இப்பகுதி மக்கள் அவரின் வடக்கு கிழக்கு பு ளது. இதற்கான அடிக்கல் நாட்டுவிழா சேவையை பாராட்டுவதுடன் முழு ஒத் திணைக்களம் இத்திட் 08/296 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. துழைப்பையும் எதிர்காலத்தில் வழங்க ಮೌ೮ಳ್ಗಿತ್ತಿ
இந்த அடிக்கல் நாட்டு விழாவில் வேண்டும் எனக்கூறினார். இத்திட்டத்தின் இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக் செட்டிபாளையத்தில் உள்ள 40 யுவதி குறைந்தவர்களுக்கு (, களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் கள் தற்பொழுது மாங்காட்டில் அமைந்துள்ள நடக்க இயலாதவர்களு பொன் செல்வநாயகம் பிரதம அதிதியாகக் நெசவுக் கட்டிடமொன்றுக்கே சென்று வரு ஜெய்பூர் கால்கள், சக் கலந்துகொண்டு அடிக்கல்லை நட்டு கின்றனர். வைத்தார். இவ்விழாவில் ஊர் மக்கள் பலரும் பொன், செல்வநாயகம் அங்கு உரை கலந்துகொண்டனர். செட்டிபாளைய யாற்றுகையில், யாழ் மாவட்ட பாராளுமன்ற கிராம அபிவிருத்தி சங்கத்தலைவர் உறுப்பினரான அ.இராசமாணிக்கம் திரு.க.பரமானந்தம் விழாவிற்கு தலைமை
பெருந்தொகையான நிதி ஒதுக்கீட்டில் தாங்கினார். O வன்னிப் பகு
SSSSSSSSSSSSS SSS SSSS SSSSSSS SSSSS S பொழிந்துகொண்டிரு LTTTLLLLLLLLLLLTT tt LLLLLL L TLS0 TTTTT TTTT மக்கள் தங்கியிருந்த
புக்களும் எறிக6ை "தமிழர்களின் பாரம்பரியத் தாயகம் சமீபத்தில் கொழும்பிலுள்ள பண்டார மடைந்தன என்ற கோட்பாட்டை அரசாங்கம் ஏற்றுக் நாயக்கா ஞாபகார்த்த மண்டபத்தில் தேசிய வன்னிப் பகுதிய கொள்ளக்கூடாது. அவ்வாறு ஏற்றுக் சங்கசபை என்னும் புதிய அமைப்பு E" கொண்டு அதிகாரப் பரவலாக்கல் மூலம் தொடங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் வருகின்றன. முல6ை சமஷ்டி முறையை ஏற்படுத்த முயலக் இருந்து 20 ஆயிரம் பிக்குகளை தேசிய பில் விதியால் நடந்து கூடாது. அப்படிச் செய்தால் நாட்டில் சங்கசபை யில் சேர்ப்பது என்றும் (UL-6/ மலேரியா நோயாளி, UTTUUUIIDIT 60" ಇಂಕ್ செய்துள்ளனர். இனப்பிரச்சனைத் தீவுக் ..": கன அரசியல் தீவு முயற்சிகளுக்கு: சங்கசபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மற்றொரு சவாலாக இந்தச் : வன்னிப்பகுதிக்கு L L L L L L L L L L L L L L L LSL kSkkkuSuL kkkkkkS k
கோளை சுகாதார
கிறது. all (o) Affajlj JFTIL in J. Gi)6)sn G6016yfus (RJ,6ïn வி:
G, C B (AM) புதிய பாடத்திட்டத்திற்கான மனித உயிரியல் Part - 1 150/= மனித உயிரியல் Part - 2 160/= பிறப்புரிமையியல் 100/=
G. C.E (O/L) மாணவர்களுக்கான
அடிப்படை இலத்திரனியல் 60/=
(விளக்கங்களுடன்)
விஞ்ஞானம் - பரீட்சை வழிகாட்டி 120/= * བལྟ་
TC3Liliull
(10 மாதிரி வினாத்தாள்கள் விடைகளுடன்)
சகல புத்தகக் கடைகளிலும் கிடைக்கும் வியாதியாயினும் சரி
SAI EDUCATIONAL PUBLICATIONS உடனே என்னை 155, Canal Road, Colombo - 06 Phone : 592707 சந்தியுங்கள் ܛܗܝ
K. Fall"
EFFECTIVE ENGLISH WITH M.I.H. In kkkLLLLLL LLLL LL kk LK L L LLL L L LLLLL LL TTtL TTT TTTTT
செயற்திறனுடைய ஆங்கில இலக்கணமும் காலதாமதம் செய்யாமல் பேச்சு ஆங்கிலமும் கண்டு "
LIII 60IITGA) 9,69.LD 5 (6) * ஆங்கிலச் சொற்கள் ஆயிரக்கணக்கில் தெரிந்திருந்தும் 1495 LD polls Ol ஆங்கிலம் பேச முடியவில்லையே! ஆஸ்மா, சஷயம் இளை * பேசும் ஆங்கில வகுப்புக்கு பலரிடம் சென்றும் ஆங்கிலம் பேச IDG Glorfu III, 9,605 LiDITG) 6).
முடியவில்லையே! * ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்ற விருப்பம், ஆனால் ாேகை காக்கை வலிப்பு வரு தவறாக பேசி விடுவோமா என்ற தயக்கம் இருதய நோய்கள் இடு KLTLLLLLT TaCTTLL 0 TMTT LLTTL LLLLLL குடலவாயவு நரமபுத் த
நீங்கள் Iúilg. Jalso J. Luft இரத்தமின்மை, சொப்பன
ISOTT UITLS-ITGDSULT Io) PPI 851 GRD 9560095 LI LI TL - 6008985895 RT 85 LI படித்தீர்களே அன்றி, பயிற்சி பெறவில்லை. ஏற்படும் சூதக LD) இதுவே பெரிய குறைபாடு சூதகவலி, பிள்ளை இ
இதனை நன்குனர்ந்த எமது நிறுவனம் சிறந்த முறையில் குழந்தைகளுக்கு ஏற்படும் பேச்சு ஆங்கிலத்தை உங்கள் நாவிலிருந்து சரளமாக எளிய உத்தரவாத சிகிச்சை அளி முறையில் வெளிக் கொணரவுள்ளது. நவீன உளவியல் ரீதியில் மாணவர் உவந்தேற்கும் முறையில் பன்னிரண்டு (12) பாடப்
வாா நாட்களில் கா
:: அடிப்படையாகக் கொண்ட தபால் மூலமான Distr6koh siji: 6 bp৫সেক্ষ্মেী விபரங்களுக்கு முத்திரையொட்டிய தபாலுறையுடன் தொடர்பு கொள்க. glori sofaj Bros: 9
பேச்சு ஆங்கிலம் நேரடி வகுப்புகள் பிறைட் இயக்குனர் PONSAKTHIVEL kமணி வரை வைத்தியல் 9uia, otro ACA él purgalá NO.55, ST. LUCIAS STREET.
COLOME0- 13ல் ஞாயிற்றுக்கிழமைகளில் கற்பிக்கப்படும்.
UPUESTGOTIBET LLLLLLLLS LLLLLL LL LLL L S S S LLL LL
S-2. First Floor. P. D. Box (62. Colombo Central Super yarlict Complex No. G/O2 . கொழும்பு Domine - 1 T,P。粤$4770 (நிலமாடி) மீன்கடை ே
6) ITU
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

So blöm Gülnanuslastbljm-Üshkëngaman
(மன்னார் நிருபர்) மன்னார் மாவட்டத்தில் தற்போது பலத்த மழை பெய்து வருவதால், குளம், ட்டை எல்லாம் நிரம்பி வழிவதுடன் பஸ் நிலையத்திலும் : "...? : பெரும் குளம் தோன்றி இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பிர ருந்து வரும் தேசம் முழுவதிலும் மழையையும் பொருட்
REGGST
சேவை நடத்துவதில் ன்றியுள்ளன.
GULDITS, பரைக்கும் நிவர்த்திக்கப் படுத்தாது சோதனை நடவடிக்கைகளை தீவிரமாக்கியுள்ள இராணுவத்தினர் பாது காப்பைப் பலப்படுத்தி வருகின்றனர்.
கொட்டும் மழையையும் பாராமல் Duo கருத்திற்கொண்டே பஸ்ஸில் வரும் பயணிகள் சோதிக்கப்படு :* '? கின்றனர். பஸ்ஸின் பகுதிகளும் கடுமையான பலகைப் பெட்டிகளோ சோதனைக்குட்படுத்தப்படுகின்றன. சிகளை ஏற்ற வேண்டி (சாத) பரீட்சை பெருநிலப்பரப்பு உட்பட மாவட்டத்தில் 20 பரீட்சை நிலையங்களில்
ள்ள பஸ்களின் படிகள் வைக்கப்பட்டுள்ளன.
நக்கு உதவும் திட்ட
செங்கலடிப் பிரதேச ள்ள அனைத்து ஊன ம் உதவும் திட்டமொன் பதாகப் பிரதேச செய சங்கர் தெரிவிக்கிறார். ாகாண சமூக சேவைத் டத்திற்கு உதவியளிக்க
கேட்கும் கருவிகளும் வழங்கப்படவிருக்கின்றன.
இத்தகைய குறைபாடுள்ள அங்கவீனர் களை சமூகம் ஒதுக்கிவைக்கக்கூடாது. அங்கவீனர் சமூகத்தில் அங்கத்தவர் என்பதை சகலரும் ஏற்றுக்கொள்ளவேண் டும் அவர்களை வளமுள்ளவர்களாக ஆக்கும்
கேட்டுக்கொள்
பூரீ சங்கர்,
ம் பிரதேச செயலாளர் கீழ் கண்பார்வை த்திட்டத்தைச் செவ்வனே மக்கு கண்ணாடிகளும், நக்கு ஊன்று கோல்கள், ஒத்துழைப்பை வழங்கவேண்டுமென்றும் ர நாற்காலி வண்டிகள் கோருகிறார்.
தியில் கடும் மழை ந்தபோதும் எறிகணை ற்றன. இடம்பெயர்ந்த தற்காலிக குடியிருப் IOGT 69 ji FITGN) Gಆತಿ |
பதுளைப் பகுதி தோட்டங்களில் தபால் விநியோகம் மிகவும் சீரற்ற நிலையில் காணப் படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக் கின்றனர்.
நகர்ப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் ல் தொற்றுநோய்கள், தபால்காரர்கள் மூலமாக நேரடியாக கடிதங்
கடந்த 1.12.1996ல் ஆரம்பமான கபொ.த.
நல்லெண்ணத்தை வளர்க்க வேண்டும் என்று
அமுல்படுத்த சகலதரப்பினரும் தம்மாலான
மிகவும் அமைதியான முறையில் நடை பெற்றது.
இராணுவக்கட்டுப்பாட்டுப்பிரதேசத் தில் அமைக்கப்பட்டிருந்த 10 பரீட்சை நிலையங்களிலும் :: பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர். மண்டபத்தின் உட்பகுதியிலும், வெளிப் பகுதியிலும் இவர்கள் காவல் புரிந்தனர். பூநகரி இராணுவ முகாமிலிருந்த படையினர் மன்னார்த்தீவில் ஏராள மாகக் குவிக்கப்பட்டுள்ளதால் அதிகமான ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். காடுகளிலும் இவர்கள் தினமும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் அன்றாடத்தொழிலாளர்கள் காடுகளுக்குச் செல்ல அஞ்சுகின்றனர். .
Illa||NEATÓLIŠTUNIÓ Muitasi
என்பனவும் செவிப்புலனற்றோருக்குக் கண்டியில் வெற்றிடங்கள் gjLIGIDI?
(கண்டி நிருபர்)
அரசாங்க ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் கண்டி மாவட் டத்திலிருந்து சுமார் 10,000 ஆசிரியர்கள் ஓய்வில் செல்வார்களென எதிர்பார்க்கப் படுகின்றது.
கண்டி மாவட்டத்தில் உள்ள நூறுக் கும் மேற்பட்ட முஸ்லிம் பாடசாலைகளில் இருந்து நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் 55 வயதைத் தாண்டிய நிலையில் ஓய்வில் செல்ல விண்ணப்பித்திருப்பதாக ஆசிரியர் வட்டாரம் தெரிவித்தது. இதேபோன்று தமிழ்-சிங்கள ஆசிரியர்களும் இவ்வாறு ஓய்வில் செல்ல இருப்பதாகத் தெரிவிக்கப் படுகின்றது.
அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் இவ்வாறு செல்வதால் கண்டி, மாத்தளை மாவட்டங்களில் இயங்கும் முஸ்லிம் பாடசாலைகளில் அதிபர்களுக்கான வெற்றிடங்கள் பல ஏற்படும் எனவும்
கூறப்படுகின்றது.
முஸ்லிம் பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடங்களும் இதன் விளைவாக ஏற்படும் எனவும் சில அதிகாரிகள்
(SLT66s கள் விநியோகம் செய்யப்படுகின்றன. ஆனால் J. A Jr., , பத்தீவு தோட்டங்களில் நேரடித் தபால் விநியோகம் LoSo ಇಂT == சென்றுகொண்டிருந்த நடைமுறையில் இல்லை, தபால் நிலையத்தி தோற்ற வேண்டிய திகதிக்குப் பின்பே ஒருவர் அவ்விதியில் லிருந்து கொண்டு வரப்படும் கடிதங்கள் கடிதங்கள் விலாசதாரர்களுக்கு கிடைக் 1. கந்தசாமி வினோதினி தந்தி, மணியோடர் போன்றவைகள் தோட்டக் கின்றன. இக் குறைபாட்டை நீக்க தோட்ட பெண்ணே அவ்வாறு காரியாலயத்தில் அல்லது வெளிக்கள நிர்வாகங்கள் தனியாக தபால்காரர் உத்தியோகத்தர்களின் காரியாலயங்களிலேயே ஒருவரை தோட்ட வாரியாக நியமித்து தேவையான மருந்துப் வைக்கப்படுகின்றன. அவசரக் கடிதங்கள், நேரடியாகக் கடிதங்கள் கிடைக்க வழி டுக்கப்பட்ட வேண்டு மணியோடர்கள், உரிய நேரத்தில் விலாச செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் அமைச்சு நிராகரித்து தாரர்களுக்குக் கிடைப்பதில்லை. வேண்டுகோள் விடுக்கின்றனர். கப்படுகிறது. சில சமயங்களில் நேர்முகப் பரீட்சைக்கு எஸ்.கே. ராஜரட்ணம்-ஹாலி-எல. LLLTLLLLLLL LL LLLLLL
ரிஷி அஜமாமிச (culun
முஸ்லிம் முறைப்படி தயாரிக்கப்பட்டது
செல்விகள் றொசாரியும் மரிஷாவும் இரட்டைச் சகோதரிகள் இருவருக்கும் 22 வயதாகிறது. றொசாரி கனகரட்ணம் விதிவசத்தால் தனது 20வது வயதில் இரத்தப்புற்று நோயின் லுக்கேமியா) பாதிப்புக்குள்ளானார். உள்நாட்டில் மருத்துவம் எதுவும் பலனளிக்கவில்லை, இந்தியாவில் சென்னை அப்பலோ மருத்துவமனையில் எலும்புமச்சை (DTDBG (BONE MARROW TRANSPLANT) செய்தால் மட்டுமே உயிர் பிழைப்பார் சகோதரி மரிஷா எலும்புமச்சை
பிரமணியம்
d. S.M.P.
இளமையின் விளைவுகளை அறியாமல் தவறு செய்ததினால் ஏற்படும் இடுப்பு வலி, அசதி,
6Iflüg, [[06öIGulbig}|6||6|[[[ff. வியாதியானாலும் சரி. இரத்தக் கொதிப்பு, 2.6260TLD, : ரூபா சுமார் கீழ்கண்ட வியாதிகளுக்கு ஊறல், இருதயத் Ցlկ Ակ, 2212 இலட்சம் செலவாகும். கள் நேரில் வர முடியாது Lissair SOLD, திரேக QIJL'éf, உதவவிரும்புவோரும்
ஸ்தாபனங்களும் கந்தானை அரிமா கழகம் 3068 அமைப்புடன் தொடர்பு கொள்ளுமாறு அல்லது றொசாரி பண்ட், அரிமா கழகம் 3068 மக்கள் வங்கி, கந்தானை36955ம் இலக்கக் கணக்குக்கு பணம் அனுப்பிவைக்குமாறு அன்பாகக் கேட்டுக்கொள்ளுகிறோம்.
ரிவித்துக் கொள்ளுங்கள் ||தூக்கமின்மை நெஞ்சு நோவு
துடிப்பு, முதுகு வலி, வயிற்று நோவு, உடம்பு, கால் கை வலி, நாட்பட்ட வாய்வு மறதி, மயக்கம் மூளை பலவீனம், நரம்பு பலவீனம் முதலிய சகல வியாதிகளையும் தீர்த்து, திரேக வலிமையையும்
ப்பு பீனிசம் தலைவலி,
சொறி சிரங்கு பாண்டு. தம் நீரிழிவு மூலரோகங்கள். ப்ெபுவலி, நெஞ்சு எரிவு ளர்ச்சி வீரியக் குறைவு
ஸ்கலிதம் பெண்களுக்கு ாசம் முன் பின் காணுதல்,
ல்லாமலிருத்தல் மற்றும்
சகல வியாதிகளுக்கும் தேஜஸ்சையும் கொடுக்கும். U N O N க்கப்படும். ஒரே பாட்டிலில் குணம் யூனியன் மோட்டிஸ் na 9 uosoofi முதல் ) அறியலாம். கதவு பூட்டுக்கள்
onrufluð afbypsoago || || Galapa) e BLITT i 225/=,125/= Single, Double, Night into upset us 12 bill uvulo albpg| 10- I Latch & Sliding Locks, ா சந்திக்கலாம் )|வெள்ளி பஸ்பம் கலந்தது 925- (English Origin)
ஞான சுநதர D3F66in) வைத்தியசாலை வெத்தியசாலை|
187. Gart | () 443, பழைய சோனகத் தெரு. மத்திய சுப்பர் மார்க்கெட் 87. செட்டியா தெரு, கொழும்பு - 12
கொழும்பு 1
\ლუთერი’’ - 431511, ש"י
Gi /767, 427,398
LDGi, Gleb T(plbL| - 11.
UUG),
டிர29,1996-ஜன04,1997

Page 5
பிம்பாறை மாவட்டத்தில் a Gray அதிரடிப்படை முகாம்மீது புலிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து படையினர் பாடும் மின் நடவடிக்கையை ஆரம்பித் தனர்.
மீன் பாடத்தொடங்க முன்னரே புலி கள் தமது கெரில்லா பிரதேசங்களில் இருந்து வெளியேறிச் சென்றுவிட்டனர். தாக்குதல் நடவடிக்கை ஒன்றில் புலிகள் ஈடுபட்டபின்னர், பதிலடி நட
எதிர்பார்ப்பார்கள்
சண்டை முனைகளில் போரிடவே புலிகள் விரும்புகின்றனர்.
கிழக்கில் புலிகளைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் பெரும் நிலப்பகுதிகளில் படையினர் பரவலாக நிலைகொண்டிருக்க வேண்டும்.
அவ்வாறு நிலைகொண்டிருப்பதற்கு பெரும்தொகையான படையினர் தேவைப் படுவர் குறைந்தது 500 படையினராவது ஒவ்வொரு முகாமிலும் இருக்கவேண்டும் முகாம்களுக்கிடையே தொடர்புகள் இருக் கக் கூடிய வகையில் தொடர்ச்சியான வேலியாக முகாம்கள் நிறுவப் பட வேண்டியிருக்கும்.
இல்லாவிட்டால் புலிகளின் கெரில் லாத் தாக்குதலுக்கு இலக்காக வேண்டி ОДULD.
ஆட்பலரீதியிலும், ஆயுத பலரீதியிலும் கிழக்கில் புலிகளின் பலம் உயர்ந்துள்ளது. சொர்ணம், கருணா ராம் போன்ற முக்கிய தளபதிகளை கிழக்குக்கு பிரபா கரன் அனுப்பிவைத்திருக்கிறார்.
முழுக்க முழுக்க கெரில்லா யுத்த தந்திரத்தின் அடிப்படையிலேயே கிழக்கு மாகாணத்தில் புலிகளின் இராணுவ நகர்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.
கிழக்கில் படையினர் இல்லாத பகுதிக ளில் புலிகள் நிர்வாகம் நடத்துகிறார்கள் அலுவலகங்களை வைத்திருக்கிறார்கள் ஆனால் அவை கெரில்லா பிரதேசங் களே தவிர, நிரந்தரமான தளப்பிரதேசங் கள் அல்ல.
முன்னர் யாழ்ப்பாணத்திலும், இப் போது வன்னியிலும் புலிகள் தளப்பிர தேசத்தைக் கொண்டிருக்கிறார்கள்
தளப்பிரதேசத்துக்கும், கெரில்லாப் பிரதேசத்துக்கும் இடையே வித்தியாசம் இருக்கிறது.
போருக்கான விநியோகம், கட்டளை கள், திட்டமிடல்கள் போன்றவை தளப்பிர தேசத்தில் இருந்தே மேற்கொள்ளப்படும் தளப்பிரதேசத்தை பாதுகாக்க நிரந் தரப் படையணியும் இருக்கும் அதனால் குறிப்பிட்ட தளப்பிரதேசத்தை கைப்பற்று வதற்கு மறு தரப்பு கடுமையாகப் போராட வேண்டியிருக்கும்.
புலிகளின் வன்னித் தளத்தை படை யினர் கைப்பற்றுவதானால் புலிகளின் கடும் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டும். சுலபமாக தளப்பிரதேசம் விழாது.
யாழ் குடாநாடு புலிகளின் தளப் பிரதேசமாக இருந்தபோது அதனையும் சுலபமாகக் கைப்பற்ற முடியவில்லை. படைபல குவிப்பு மூலமும், அதிகளவி லான கனரக ஆயுதப் பிரயோகங்கள் மூலமும் மூர்க்கத்தனமான பலப்பிர யோகம் மூலமுமாகவே யாழ் குடாநாட்டை படையினர் கைப்பற்ற முடிந்தது.
மறுதரப்பின் படைபலம் தம்மைவிடப் பல மடங்கு மேலோங்கிய நிலையில்தான் தளப்பிரதேசத்தை கைவிட்டு புலிகள்
GTGIS dating,61.
அதாவது தளப்பிரதேசங்களும் மாறக்கூடியவை. ஆனால் அடிக்கடி மாறிக்கொண்டிருக்காது. குறிப்பிட்ட கால கட்டத்திற்காவது தளப்பிரதேசத்தைப் பாதுகாக்கும் படைவலிமை உள்ளபோது தான் தளப் பிரதேசம் உருவாகிறது.
யாழ் குடாநாடு படையினர் வசம் சென்ற பின்னரும், அங்கு படையினர் நிலைகொள்ளாத பகுதிகளில் புலிகள் இருக்கிறார்கள்.
இரண்டுவிதமாக புலிகளின் செயற் பாடு அங்கு காணப்படுகிறது.
1. நடமாடும் கெரில்லாக்கள் 2. தற்காலிக கெரில்லா பிரதேசங்கள்.
29, 1996-2004,199
வடிக்கையில் படையினர் குதிப்பர் என்றே
கிழக்கில் புலிகள் விரும்புவது நேரடி 1, மோதல்களையல்ல; தமக்குச் சாதகமான
ஒரு இடத்தில் நிலையாகத் தங்கி யிருக்காமல் தமது இருப்பிடங்களை கெரில் லாக்கள் மாற்றிக்கொண்டே இருப்பார்கள். திடீரென்று தோன்றித்தாக்குதல் நடத்திவிட்டு மறைந்து விடுவார்கள். அதுதான் நடமாடும் கெரில்லா அணிகளின் தந்திரம்.
சில பகுதிகளில் முகாம்களை அமைத்து கெரில்லாக்கள் தங்கியிருப்பர் படையினர் முன்னேறி வருவதாகத் தெரிந்தால் முகாங்
கைப் பற்றி நிரந்தர முடியாது. எனவே கெரில்லாப் பிரதேசங்க விட, படையினர் வந்து என்று விட்டுவிடுவது மாக இருக்கிறது.
அதன்மூலம் தம பாதுகாத்துக் கொள்ள
RILI
களை கைவிட்டு தப்பிச் சென்றுவிடுவர். அந்தப் பகுதிகள் கெரில்லாப் பிரதேசங்கள் என்று அழைக்கப்படும்.
யாழ் குடாநாட்டில் பெரும்பாலும் நட மாடும் கெரில்லாக்குழுக்களாகவே புலிகளின் அணிகள் இயங்கிவருகின்றன.
சில பகுதிகளில் பகலில் படையினர். இரவில் புலிகள் என்ற நிலை காணப்படு கிறது.
கிழக்கு மாகாணத்திலும் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் பலவற்றில் இரவில் புலிகளின் கெரில்லாக்கள் நடமாடு கின்றனர்.
அதேவேளையில், படையினர் சுலபமாக, அல்லது குறைந்த பலத்தோடு முன்னேறிச் செல்ல முடியாத பகுதிகளை புலிகள் தமது கெரில்லாப் பிரதேசங்களாக மாற்றிக்கொள் கின்றனர்.
எப்போதும் கைவிட்டுச் செல்லக்கூடிய நிலையில்தான் கெரில்லாப் பிரதேசத்தில் உள்ள அணிகளின் செயற்பாடுகள் அமைந் திருக்கும்.
படையினர் பலத்தோடு முன்னேறும் போது கெரில்லாப் பிரதேசத்தை கைவிட்டுச் செல்வது படையினர் திரும்பிச் சென்ற பின்னர் மீண்டும் அங்கு வருவது என்பது தான் புலிகளின் நடைமுறையாக இருக்கும். எனவே கிழக்கில் புலிகளின் கெரில்லாப் பிரதேசங்களுக்குத் தாம் சென்று திரும்பி வருவதை புலிகளைப் பலவீனப்படுத்தும் நடவடிக்கையாக படையினர் சித்தரிப்பது
சரியாக இருக்காது.
புலிகளின் கெரில்லா தளப்பிரதேசங் களை படையினர் கைப்பற்றி காண்டி
ருந்தால்தான் இராணுவரீதியில் தமது பலத்தை விஸ்தரித்துள்ளனர் என்று கருத Աpւգ պմ),
புலிகளின் தளம் நோக்கி படையினர் நகர்வு என்றே செய்திகள் வெளியிடப்படு கின்றன. தளமும் கெரில்லாத் தளப்பிர தேசமும் இராணுவரீதியில் வெவ் வேறானவை. பலம், பலவீனம் தொடர்பாக வேறுபட்ட குணாம்சங்களைக் கொண்டிருப் L606).
கெரில்லாப் தளப்பிரதேசம் என்பதின் முக்கிய குணாம்சமே அடிக்கடி கைமாறிக் கொண்டிருக்கும் என்பதுதான்.
புலிகள் வடக்கில் ஒரு பலமான, பரந்த தளப்பிரதேசத்தையும், கிழக்கில் பகுதி பகுதி யாக பரவலான கெரில்லா தளப்பிரதேசங் களையும் கொண்டிருக்கின்றனர்.
கடந்த பதின்மூன்று வருட கால புத்தத்தில் தமது தளப்பிரதேசத்தை இரண்டு தடவைகள் புலிகள் மாற்றிக்கொண்டனர்.
இந்தியப் படை காலத்தில் ஒரு தடவை யும், சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையின் பின்னரும் யாழ் தளப்பிரதேசம் புலிகளிடம் இருந்து கைமாறியிருக்கிறது.
அதனால்தான் யாழ் குடாநாட்டை படையினர் கைப்பற்றியமை இராணுவரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக தமக்கு அது ஒரு தற்காலிகப் பின்னடைவே என்று பிரபாகரனும் கூறியிருக்கிறார்.
கிழக்கின் பூகோள நிலைமைகள் காரண மாக அங்கு ஒரு நிரந்தரத் தளப்பிரதேசத்தை வைத்திருப்பது புலிகளுக்கு உடனடிச் சாத்தியமில்லை.
அதுமட்டுமல்லாமல் படையினராலும் புலிகளின் கெரில்லாப் பிரதேசங்களைக்
புலுக்குணாவை வி முகாம்மீதான தாக்குத மட்டுமல்லாமல், அரசா களை ஏற்படுத்தியிருந்த "வடக்கைப் பிடிப் கொண்டு கிழக்கைப் ப என்று எதிர்க்கட்சியின வருகின்றனர்.
"ОЈLžGOJ Ž, 60)JI ILI தந்திரோபாயமாக விட் றோம்" என்று அரசாங்க
கிழக்கில் முகாம் தாக்குதல் நடத்த முடியும் கருதியிருக்கவில்லை.
ரோந்து அணிகள்ம் மங்கள்மீதும்தான் தாக்கு அவற்றை புலிகளின் வடிக்கை என்று மக்களு என்றே அரசாங்கம் நி புலுக்குணாவை தா அதிர்ச்சியாக அமைந்: புலிகளின் இயலாமை வும், திசை திருப்பும் தந்: டியாமல் போய்விட் பாடும் மீன் நட புலிகளை துரத்தித் தா உண்டு என்று படைய L JILL GOTfi.
"புலிகள் தங்கள் தப்பி ஓடிக்கொண்டிரு அரசாங்க பிரசார GGIGiful"LGOT.
உண்மையும் அதுத தாகத் தெரிந்ததும் புலி விட்டனர். ஆனால் விவு ஓடுவதும், ஒளிவதும், வதும்தான் கெரில்லா ஓடாமல், ஒளியா நின்று மோதுவதாக இ லாக்களுக்கு அடுத்த பு தர இராணுவ அணிய என்று அர்த்தம்
நிரந்தர இராணுவ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிலைகொள்ள டையிட்டு தமது 'ப் பாதுகாப்பதை டுச் செல்லட்டும் மிகளுக்கு இலாப
அணிகளையும் டிகிறது.
ட அதிரடிப்படை படையினருக்கு கத்திற்கும் சங்கடங்
|- தாகச் சொல்லிக் கொடுக்கிறார்கள்" பிரசாரம் செய்து
றத்தான் கிழக்கை |க் கொடுத்திருக்கி ம் சொல்லிவந்தது. மீது புலிகளால் என்று அரசாங்கம்
தும், எல்லைக் கிரா தல் நடத்துவார்கள்: திசைதிருப்பல் நட ம் புரிந்து கொள்வர் னைத்திருந்தது. க்குதல் எதிர்பாராத விட்டது. அதனை fair Galeft ILITLIT), திரமாகவும் சித்தரிக்க -娜· алц ž60% (povОпећ கும் பலம் தம்மிடம் னர் நிரூபிக்க முற்
இடங்களைவிட்டுத் க்கிறார்கள்" என்று ாதனங்கள் செய்தி
ன் படையினர் வருவ கள் ஒடத்தொடங்கி ம் என்ன வென்றால் மறைந்திருந்து தாக்கு களின் குணாம்சம் மல் நேருக்கு நேர் நந்தால் அது கெரில் டியான நிலை நிரந் ாக மாறிவிட்டார்கள்
அணிகள் பின்வாங்
கிச் செல்வதுதான் பின்னடைவு என்று கருதப்படும். யாழ் குடாநாட்டில் புலிகளின்
நிரந்தரப் படையணிகளும் பின்வாங்கின. கிளிநொச்சி போர் முனையிலும் புலிகளின்
மரபுப்போர்முறையும் கெரில்லா உத்தியும் கலந்த பதிலடி படையினரால் முறியடிக்கப் பட்டது. அதனையும் பின்னடைவு என்று
545 EGINGÖ LIGUNGGALIÍ, EUCLI GG5UTGÖGNUIT legafiases gally
ET LUGEFEGIT SHGÜGU. hlössle:EIll:fjällölmar GUDEGGLG Golgiji
lesõTEGORÍ 55 i Lleoloji llinen eli
ஆனால், கெரில்லாக்கள் ஓடுவதும், ஒளிவதும் தந்திரமே தவிர, பின்னடைவு
9|ഖെ',
எதிரியின் கைகளில் மாட்டாமல் நெளிவு சுழிவாக ஓடி தப்பிக்கத் தெரிந்தவர்களே
DGIGOLDILIGO Garfia) Guild, Git.
ஆக, புலிகள் தப்பி ஓடிவிட்டார்கள் என்று படையினர் தெரிவிப்பது தெற்கில் பிரசாரரீதியில் அரசாங்கத்திற்கு உபயோக மாக இருக்கலாம். போர்த்தந்திர ரீதியில் நோக்கும்போது நேர்மாறான முடிவே கிடைக்கிறது. தமது எதிரிகள் தப்பிச் செல்லாதவாறு படையினரால் வியூகம் வகுக்க முடியவில்லை. கெரில்லாக்கள் மிகவேகமாக நழுவிச் செல்லக்கூடியவர்களாக இருக்கிறார் கள் என்பதே உண்மையாகும்.
அதுமட்டுமல்லாமல் ஓடுவதாகப் போக் குக் காட்டிக் கொண்டு, படையினரின் பின் புறமாகச் சென்று தாக்குதலும் நடத்தியிருக் கின்றனர்.
பாடும் மீன் நடவடிக்கையில் முன் வரிசையில் நின்று துடிப்போடு செயற் பட்டவர் விசேஷ அதிரடிப்படை அதிகாரி யான உபாலி சகாபந்து
படையினரை ஒழுங்குபடுத்தி களத்திற்கு அனுப்புவதில் முனைப்புடன் செயற்பட்டவர் அவர்தான்.
அவரது கவனம் முழுக்க பாடும் மீன் நடவடிக்கைமீதே இருந்தது. புலிகளின் கோட்டைக்குள் புலிகளை சந்தித்துப் பதிலடி ': அவரது முழுச் சிந்தனை யாகவும் இருந்தது.
அதேநேரம் படையினரின் கட்டுப் பாட்டுப் பகுதிக்குள் புகுந்துவிட்ட கரும்புலி தனக்கு குறிவைத்துவிட்டதை அவர் அறிய ഖിബ).
புலிகளின் கவனமெல்லாம் தற்காப்பில் தான் இருக்கும் என்று படையினர் நினைத்துக் கொண்டிருக்க படையினரது கட்டுப்பாட்டுப் பகுதியான கல்முனைக்கும் களுவாஞ்சிக்குடிக் கும் இடையில் வைத்து கரும்புலித்தாக்குத்ல் நடந்திருக்கிறது.
கொழும்பில் வைத்து கடற்படைத்தளபதி கிளன்ஸி பெர்னாண்டோமீது கரும்புலித்
தாக்குதல் நடத்தப்பட்ட பாணியில்தான் இத் தாக்குதலும் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிள் ஒன்றில் வெடி மருந்தை நிரப்பிக்கொண்டு வந்த கரும்புலியே ஜீப்மிது மோதியிருக்கிறார். அவரது உடலிலும் வெடிகுண்டு கட்டப்ப்ட்டு இருந்திருக்கலாம்.
ஜீப் வண்டி முற்றாகச் சேதமடைந்த துடன் சகாபந்துவும், அவருடன் சென்ற வர்களும் பலியாகினர்.
அருகிலுள்ள கட்டிடங்கள், மின்கம்
பம் போன்றவையும் பாதிக்கப்படு மளவுக்கு வெடிமருந்து
அதிகளவில்
பாவிக்கப்பட்டிருக்கிறது.
தளும்
பாடும் மீன் நடவடிக்கை தொடர்
பான படையினரின் பிரசாரத்திலும்
சகாபந்துவின் மீதான தாக்குதல் பின்ன
டைவை ஏற்படுத்தி விட்டது.
கிழக்கில் உள்ள : அதிரடிப்
படையினர் தமது
பின்னர் பொதுமக்கள்
அதிகாரி பலியான தம் கோபத்தை
திருப்பவில்லையென்பது குறிப்பிடத்தக்க
விஷயம்.
சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள மக்கள் 'ಸ್ತ್ರ್ಯ" இருந்
தனர். வழக்கமாக
வ்வாறான தாக்கு
தல்கள் நடைபெற்றால் பாதிக்கப்பட்ட படையினரின் கோபத்திற்கு அப்பகுதியில்
உள்ள மக்களே வடிகாலாக
துண்டு.
அதிரடிப்படையினர்
ருப்ப
அவ்வாறு
நடந்து கொள்ளாதது அப்பகுதி மக்களுக்கு ஆறுதலாக அமைந்துவிட்டது.
கரும்புலித் தாக்குதல் நடைபெற்ற பாதைவழியாகவே அம்பாறை மாவட்டத் துக்கு அமைச்சர் அஷ்ரப் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்வது
வழக்கம்
இத் தாக்குதலின் பின்னர் கிழக்கு மாகாணத்திற்கு அமைச்சர்கள் உட்பட க்கிய பிரமுகர்கள் விஜயம் செய்வதை
டைநிறுத்துமாறு
ஜனாதிபதி உத்தர
விட்டிருப்பதாகத் தெரிகிறது. "
அமைச்சர் அஷ்ரப்பையும் உடனடி
யாக கொழும்பு திரும்புமாறு ஜனாதிபதியிட
மிருந்து அவசர உத்தரவு பறந்ததாகக்
கூறப்படுகிறது.
ஏற்கெனவே யாழ் ஸ்டான்லி வீதியில் கரும்புலித்தாக்குதல் நடைபெற்ற பின்னர் அங்கு முக்கிய அமைச்சர்கள் செல்வது
நிறுத்தப்பட்டது.
சீருடை விநியோகிக்கச் செல்வதாக இருந்த கல்வியமைச்சர் கூட அங்கு செல்ல முடியவில்லை.
அவர் வருவார் என்று யாழ் கல்வித்
திணைக்கள அதிகாரிகள் வழங்காமல் வைத்திருந்தனர். அமைச்சரை இங்கு அழைத்
நினைக்கிறீர்களா? தினர் யாழ் கல்வித் எச்சரித்தார்களாம்.
ருடையை "Jളഖി LJalus) என்று இராணுவத் திணைக்களத்தினரை
இப்போது கிழக்கு மாகாணச் சூழ் நிலையும் நிலவரம் இங்கு வழமைதான்
என்று அரசாங்கம் வுக்குக் கட்டுமீறிப்
சொல்ல முடியாதள போய்விட்டது.
மேலும் போர்க்கள நிலவரம் கிழக்
கில் கடுமையாகிச்
செல்லும் என்பதை
மிகத் தெளிவாக அறிய முடிகிறது.
புலிகளின் தொடர்ச்சியான கெரில் லாத் தாக்குதல்களும், படையினரின் தற் பாதுகாப்பு நகர்வுகளும் உண்மையான பாடும்மீன்களையும் அச்சமூட்டப் போகின்
DGOT
பாடப்போவது மீன்களல்ல, துப்
பாக்கிகள்தான் 97ம் ஆண்டில் கிழக்கில் தான் கள நிலவரங்கள் கடுமையாகமாறப்
போகின்றன.

Page 6
விடுதலை செய்திருந்தது. ஆயினும் தமது காவலில் இருந்த இ
நான்கு சிங்கள ஊழியர்களும், விக்னேஸ் வரன் என்னும் தமிழரும் இருந்தனர். நான்கு சிங்கள ஊழியர்களும் கொ லப்பட்டனர். விக்னேஸ்வரனை மிரட்டி விட்டு துரத்திவிட்டார்கள்
கிழக்கில் தாக்குதல் கிழக்கிலும் சிங்கள மக்கள் பல கொல்லப்பட்டனர். இருப்பிடங்களைவிட் விரட்டப்பட்டனர். நூற்றுக்கு மேற்பட்டோ
பேரின் உடல்கள் கொண்டுவரப்பட்ட அதேநேரம் புலிகள் இயக்க வைக்கப்பட்டிருந்த எட்டு TITO) வத்தினரும் சுட்டுத் தள்ளப்பட்டனர்.
பெடுக்கச் சென்றவர்களில் ஒருவர் குசை அப்போது அவர் வடமராட்சிப் பொறு பாளராக இருந்தார். இப்போது கடற்புலி களின் சிறப்புத் தளபதியாக இருக்கிறார்.
உடல்களை தமது முகாமில் ஒ படைத்துவிட்டு தனது குழுவினருட வல்வெட்டித்துறை சென்றார் சூசை வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய தில் கடமையாற்றிய பொலிஸ் அதிகா
மதுபான விடுதி ஒன்றுக்குள்
வைத்து தாக்கினார்கள் அடிதாங் முடியாமல் அவர் பலியானார்.
கள் செய்தி வெளியிட்டன.
காங்கேசன்துறை சீமெந்து தொழி சாலையை மீண்டும் திறப்பதற்கா
கொழும்பு திரும்பினார்கள்
அவர்களை வழியனுப்பிவைத் விட்டு காங்கேசன்துறை சீமெந்து தொழி சாலை பொது முகாமையாளர் ஜெயமன் மற்றும் உதவி முகாமையாளர் கஜநாயக் ஆகியோர் விருந்தினர் விடுதியி தங்கியிருந்தனர்.
பொறியியலாளர்களான சோதிலி கம், வேலாயுதம் ஆகியோருடன் அவர்கள் இருவரும் இரவு உணவை சாப்பிட்டு கொண்டிருந்தபோது அயுதங்களுட புலிகள் இயக்கத்தினர் புகுந்தனர்.
ஜெயமன்னவையும், கஜநாயக்காவை யும் பிடித்து இழுத்துச் சென்றனர் அவர்களை ஒன்றும் செய்ய வேண்டா என்று தடுத்தார் பொறியியலாளர் சோ லிங்கம் அதனால் அவரும் தாக்க
மறுநாள் காலையில் இருவர உடல்களும் சீமெந்து தொழிற்சாலையி முன்பாகக் கிடந்தன.
சுன்னாகத்தில் நீண்டகாலமாக பே கரி நடத்திவந்த ஒரு சிங்களவரு ரவோடு இரவாகக் கொல்லப்பட்டார் சில பகுதிகளில் பேக்கரி உரிை யாளர்கள் மற்றும் சிங்கள ஆட்கை அப்பகுதிகளில் உள்ள மக்கள் புலிகளு
அவ்வாறு கொல்லப்பட்டதாகச் செய்திகள் தெரிவித்தன.
விசேஷ அதிரடிப்படை பொறுப்ப
சில்வாவும், அவரோடு பயணம் செய் மட்டக்களப்பு அரசாங்க அதிபர் அந்தோனி முத்துவும் பலியானார்கள்.
தமது முக்கிய தளபதிகள் உட்பட 1 பேரும் பலியானதும் புலிகள் பதிலடியி இறங்குவார்கள் என்பதை இந்தியப்பை அதிகாரிகள் உணர்ந்தே இருந்தனர்.
வடக்கு-கிழக்கில் உள்ள இலங்கை படையினர்தான் புலிகளால் தாக்கப்படுவா கள் என்றே அவர்கள் கருதியிருந்தனர்.
யாழ்-குடாநாட்டில் இருந்த பை
தளபதி விஜயம் இந்தியப்படைத் தளபதி சுந்தர் க்டோபர் 6ம் திகதி பலாலி தளத்துக் ஜயம் செய்தார்.
அதேநாள் இந்திய பாதுகாப்பு அமை
ர் பி.சி.பந்த் கொழும்புக்கு விஜயம் செய்தார்
இந்த இரு விஜயங்களும் புலிகள் இய த்தினர் தொடர்பாக ஒரு கடும்போக்கை
ந்திய அரசியல் தலைமைப்பிடம் முடி சய்த பின்னரே புதுடில்லியிலிருந்து அ கவல் அனுப்பப்பட்டது.
குமரப்பா, புலேந்திரன் ஆகியோ லியாகி இருக்காவிட்டாலும்கூட, புலிகை மது வழிக்கு கொண்டுவர இந்தியா கடும் டவடிக்கைகளை எடுக்க முன்கூட்டியே
டிவு செய்துவிட்டது.
ராஜீவ் காந்திக்கு பிரபாகரன்மீது லிகள் இயக்கத்தினர் மீதும் கோபம்வந்து டது. இந்தியாவுடன் இவர்கள் என்
வடக்கு-கிழக்கில் சி ாக்குதல்களை புலிகள் யது அக்டோபர் 5
ருந்துதான்.
ஆனால் அந்தச் ன்னரே இந்தியத் ஜயமும், இந்திய பாது ஜயமும் முடிவு செ சுந்தர்ஜியின் வி2
ளைக் கண்டறிவதுத இந்தியப் பாதுக
யங்காது என்று உறு: இவ்வாறான நே ளின் பயணத்திட்டம் ான் புலிகள் இயக்கத் பேரின் மரணமும், பு
இடைக்கால நிர்வ ரபாகரன் இணங்கவி
ட்டிப் போட்டிருக்க புலிகள் இயக்கத் டிக்கை ஒன்றில் உட உசிதமல்ல, என்பதே !
அக்டோபர் 7ம் தி இந்திய இராணுவத் கட்டளை அமைதிப்பை
ந்து சேர்ந்தது.
"புலிகள் இயக்க டிக்கை எடுக்கப்ப யக்கத்தினரின் ஆயு வண்டும்" என்று க ந்தர்ஜி.
நடவடிக்கையில் ரபாகரனுடன் பேசி பிந்தர் சிங்.
6)ITUI
தினமு
 

"வாருங்கள், சந்திக்கலாம்" என்று த ல் அனுப்பினார்கள் புலிகள் இயக்கத்தின
அவர்களைச் சந்திக்க பிரபாகர ரும்பவில்லை; மாத்தையா சந்திக்கட்டு ன்று கூறிவிட்டார் பிரபாகரன்
பலாலியிலிருந்து ஹெலிக்கொப்டர் மூல
ளையாகக் காட்டி
யாழ் பல்கலைக்கழக வளாகம் எங்கு யுதம் தாங்கிய புலிகள் இயக்க உறு னர்கள் நிற்பதை இருவரும் கண்டனர். "பிரபாகரனைச் சந்திக்க வேண்டும் ன்று கேட்டார் திபிந்தர் சிங்.
"அவர் தற்போது இங்கே இல்லை. ன்று சொன்னார் மாத்தையா
"மோதல் நிலை ஏற்படக்கூடிய கு நிலையை உருவாக்க வேண்டாம் அதனா பாதுமக்கள்தான் துன்பப்படுவார்கள். ஏ
வ்வாறான ஒரு சூழலைத்தெரிவு செய்கிறீர் கள்?" என்று கேட்டார் திபிந்தர் சிங்.
அதற்கு மாத்தையா சொன்னபதி இதுதான்:
"அவமானத்துடன் வாழ்வதைவிட த மானத்துடன் சாவதற்கு ஆயத்தமா GIL'GLILD!"
1ங்கள மக்கள்மீதான நடத்தத் தொடங் ம் திகதி இரவில்
சம்பவங்களுக்கு தளபதி சுந்தர்ஜியின் காப்பு அமைச்சரின் ய்யப்பட்டிருந்தது. யத்தின் நோக்கம்ண்டறிந்து, இந்தியப்
ண்டுவரும் தேவைப் டக்கையில் இறங்கத் மாத்தையாவின் பதிலால் துணுக்குற்றா
தெரிவிப்பதுதான் திபந்தர் சிங்
வடக்கு கிழக்கில் உள்ள இலங்கை படையினரின் முகாம்களை புலிகள் தாக் முடிவு செய்துவிட்டனர் என்பதுதான் மாத்தையாவின் கூற்றுக்கு அர்த்தம் என் நினைத்தார்.
"வடக்கு கிழக்கில் உள்ள இலங்கை படையினரின் முகாம்களுக்கு இந்திய படைதான் பொறுப்பு. அந்த முகாம்களை தாக்க முற்படவேண்டாம்" என்று கண்டி பான கட்டளைபோலவே கூறினார் திபிந்த
fiżi.
அக்கூட்டத்தில் கலந்துகொண்டு ரும்பிய பண்ருட்டி ராமச்சந்திரன் பிந்தர் சிங்கிடம் சொன்னார்:
"புலிகளைக் கட்டுப்படுத்த நட டிக்கை எடுப்பது அவசியம்தான்!
புலிகளுக்கு எதிரான நடவடிக்கைக் ான திட்டம் அமைதிப்படை தலைமை கத்தால் மிக இரகசியமாகத் தீட்டப் LLUI.
ந்திய உளவுப்பிரிவுகளின் தகவல் ள், மற்றும் களநிலவரங்களை கவனத் ல் கொண்டு திட்டம் தீட்டப்பட்டது.
யாழ் குடாநாட்டை கைப்பற்றினால் பாதும் புலிகளை கட்டுப்பாட்டுக்குள் காண்டுவந்துவிடலாம் என்பதுதான் மூல பாயமாக இருந்தது.
அதற்கேற்ப அமைதிப்படை தலை மயகத்தால் வகுக்கப்பட்ட திட்டத்தை பிந்தர் சிங் பரிசீலித்து அங்கீகரித்தார்.
அந்தத்திட்டம் இதுதான் ஆகாய மார்க்கம், கடல் மார்க்கம் உட்பட பலமார்க்கங்களால் விரைவாக யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவது முன்னேறிச் செல்லும் படையணி களுக்கு தொடர்ந்து விநியோகங்களை உறுதிப்படுத்துவதற்கு ஏற்ற வகையில் ஒரு விநியோக மையத்தைத் திறப்பது தரைப்பாதை மூலமான விநியோகம் தொடங்கும்வரை வான்மூலமான விநி யோகத்தில் படைகள் தங்கியிருத்தல் விமானப்படை, கடற்படை மற்றும் பீரங்கிப்படை உதவியுடன் தெரிவு செய் யப்பட்ட இலக்குகளை மட்டும் தாக்குதல் கடற்கண்காணிப்பை மேற்கொள்ளல். பிரதான நடவடிக்கை யாழ்ப்பாணத் ல் ஆரம்பிக்கப்படும். திருமலை, ட்டக்களப்பு போன்ற பகுதிகளில் ந்தியப் படையினர் ரோந்தில் ஈடுபடுவர்.
பண்பாளர், சிறந்தத் யக்கங்களில் உள்ள ள், சிறு பையன்கள் நதிய அதிகார மட்டத்
பிரபாகரன் சந்திக்க மறுத்ததும் மாத்தையாவின் பதில்களும், புலிகள் இயக்கத்தினர் தமது வழிக்கு வரப்போவ தில்லை என்பதை திபிந்தர் சிங்குக் உணர்த்திவிட்டன.
பண்ருட்டியாரின் மாற்றம்
சென்னை சென்ற திபிந்தர் சிங் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்தார்.
இந்தியப் படை புலிகள்மீது நடவடிக்ை யில் இறங்கினால் தமிழகத்தில் அதன் பிரதிபலிப்புக்கள் தோன்றும் என்றும் திபிந்த
தினர்மீது கடும் நட
பிரதிநிதியாக பண்ருட்டி ராமச்சந்திரனே தமிழக அரச நிர்வாகங்களை கவனித்து கொண்டிருந்தார்.
"புலிகளை வழிக்குக் கொண்டுவ ஏதாவது செய்ய வேண்டும். நீங்கள் முயற் சித்துப் பார்க்கலாமே!" என்று கேட்டு கொண்டார் திபிந்தர் சிங்.
புதுடில்லியில் இலங்கைப் பிரச்சனை தொடர்பான ஒரு கூட்டத்துக்கு பண்ருட்டியும் அழைக்கப்பட்டிருந்தார்.
சொன்னது
பார்க்க நினைத்தார்
ங்கு இலக்குகளை தாக்க வேண்டும் ன்று உத்தரவிடப்பட்டது.
அக்டோபர் 9ம் திகதி புலிகள் இயக்க காம்கள் சில இந்தியப் படையினரால் ற்றுகையிடப்பட்டன. புலிகள்மீது மட்டும் டவடிக்கை எடுக்கப்படவில்லை என்று ாண்பிப்பதற்காக ஏனைய இயக்க முகாம் ள் சிலவற்றிலும் தேடுதல் நடத்தப் | | | |
ந்த நடவடிக்கையின்போது 13 பாராளிகள் கைது செய்யப்பட்டதாகவும், ஆயுதங்களும், வெடிமருந்துகளும்
பறிமுதல் செய்யப்பட்டதாகவும் திெரி
க்கப்பட்டது.
இந்தியப்படையின் நடவடிக்கை ரபாகரனுக்குத் தெரிவிக்கப்பட்டது.
இந்தியப் படையோடு போரிட வண்டியதுதான் என்ற முடிவுக்கு ந்தார் பிரபாகரன்.
போர் தவிர்க்க முடியாதது என்பதை றுதிப்படுத்துவதுபோல அக்டோபர் 10ம் கதி விபரீதங்கள் ஆரம்பமாகின.
அக்டோபர் 10- அது ஒரு ಅಂಕಿತ
" " (தொடர்ந்து வரும்)
ச29,1996-ஜன04.1997

Page 7
1996ம் ஆண்டு அநர்த்தங்களும், அழிவுகளும் நிறைந்த ஆண்டாகவே விளங்கியிருந்தது.
சியாளர்களுக்கும்,எல்ரிரிஈயினருக்கும்
GUNUN பலப்பரீட்சையில் இரு தரப்புக்கும் வெற்றிகளும், தோல்விகளும் கிடைத்திருக்கின்றன.
இராணுவ பலத்தில் மேலோங்கும் எண்ணமே இரு தரப்பினரிடமும் கடந்த ஆண்டு முழுவதும் காணப்பட்டதை உற்று நோக்கக் கூடியதாகவிருந்தது. பேச்சுவார்த்தைக் கதவுகளை முடிவிடவில்லை என்று இரு தரப்புமே சொல்லிக் கொண்டிருந்தபோதும், மேலும் மேலும் போருக்கான புதிய உபாயங்களையே இருதரப்புகளும் தேடிக்கொண்டிருந்ததையே அவதானிக் முடிந்தது. அரசியல் தீர்வுக்கான யோசனைகளை தயாரித்து பாராளுமன்றத் தெரிவுக்குழுவிடம் ஆட்சியாளர்கள் கொடுத்திருந்தனர். பாராளுமன்றத் தெரிவுக்குழுவிடம் அரசியல் தீர்வு யோசனையை தள்ளிவிட்டு, ரீதியான நடவடிக்கைகளுக்கு ஆட்சியாளர்கள் தாமாகவே திட்டங்களைத் தீட்டினர். இனப்பிரச்சனைக்கு அரசியல் தீவு
நடைமுறைக்கு சகல அரசியல் கட்சிகளின் சம்மதமும் பெறவேண்டும் என்பதே ஆட்சியாளரின் நிலைப்பாடாக இருந்துவருகிறது. வடக்கு-கிழக்கில் யுத்தத்தை நடத்திச் செல்வதற்கு யாருடைய ஆலோசனையும் தேவையில்லை என்ற ரீதியில்தான் ஆட்சியாளர்களின் அணுகுமுறைகள் அமைந்திருக்கக் காணப்படுகின்றன. யுத்தம் மூலம் சமாதானம் என்னும் கோஷத்தையே ஆட்சியாளர்கள் முன்வைத்துள்ளனர். அரசியல் தீவு மூலம் சமாதானம் என்ற கோவுத்தை முன்வைத்து, இனப்பிரச்சனைக்கு தம்மால் வழங்கக்கூடிய உயர்ந்த பட்சமான தீர்வு என்ன என்பதை ஆட்சியாளர்கள் வெளிப்படுத்தத் தவறியிருந்தனர். அரசியல் தீர்வு யோசனைகளில் 6öIGOG.JJ.L'ILILL Gisl IIÄJJ67 றுதியானவையல்ல என்பதால், அதுதான் அரசின் உறுதியான தீவு என்று முடிவுக்கு வரமுடியாது. அரசியல் ரீதியாக ஒரு திட்டவட்டமான முடிவுக்கு வரமுடியாத ஆட்சியாளர்கள் வடக்கு-கிழக்கில் யுத்தத்தை நடத்திச் செல்கின்றனர். இந்நிலையில் எல்.ரி.ரி.ஈயினரின் பலம் வீழ்ச்சியுறுமானால் தற்போதைய அரசியல் தீர்வு யோசனைகளில் கூறப்பட்ட விடயங்களில் எவையெவை கழிக்கப்படும். புதிதாக எவையெல்லாம் சேர்க்கப்படும் என்ற கேள்வி எழவே செய்கிறது. எல்.ரி.ரி.ஈயினர் தவிர்ந்த ஏனைய தமிழ் கட்சிகளை ஆட்சியாளர்கள் எவ்வாறு நோக்குகின்றனர் என்பதையும் கடந்த
ண்டில் அவதானிக்கக் கூடியதாக ருந்தது. வடக்கு-கிழக்கில் ஒருங்கிணைப்புக் குழு வடக்கில் உள்ளூராட்சித் தேர்தல்கள் போன்ற அரசியல் ரீதியான முடிவுகளை மேற்கொள்ளும்போதும்கூட தமிழ் கட்சிகளின் கருத்தை அறிய ஆட்சியாளர்கள் முன்வரவில்லை. எல்ரிரிஈயினரிடம் இருந்து படையினரால் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களில் உள்ள மக்களுடன் ஏனைய தமிழ் கட்சிகள் தொடர்பு கொள்ளக்கூட முதலில் ஆட்சியாளர்கள் அனுமதித்திருக்கவில்லை. எல்.ரி.ரி.ஈயினரை வெற்றிகொண்டால் அதன்பின்னர் அரசியல், இராணுவரீதியில் வடக்கு கிழக்கு மக்களை தமது நேரடிக் கட்டுப்பாட்டில்
வைத்திருந்து நிர்வாகம் செய்யலாம், என்றே ஆட்சியாளர்கள் எண்ணியிருந்தனர். வடக்கு கிழக்கு விவகாரத்தில் 96ம் ஆண்டு முழுவதும் ஆட்சியாளரின் அணுகுமுறை அவ்வாறானதாகவே அமைந்திருந்தது. வடக்கு-கிழக்கில் எல்.ரி.ரி.ஈயினரின் வீழ்ச்சியின் பின்னர் வேறு அரசியல் சக்திகள்கூட தலையெடுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதே ஆட்சியாளரின் நோக்கமாக இருக்கக் காணப்பட்டது. தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாடுகள் பலவீனமானவையாக
மாறுமானால் அதற்கேற்ப ஒரு தீர்வை வழங்குவது ஆட்சியாளர்களுக்கு சிரமமான ஒன்றாக இருக்காது. அரசுக்கு சார்பான சில தனி நபர்களையும், புத்திஜீவிகளையும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக முன்னிறுத்துவது
மூலம், தம்மால் வழங்கக்கூடிய தீர்வுக்கு அவர்களின் ஆதரவைப் பெற்று உலகுக்குக் காட்டவும் ஆட்சியாளர்களால் முடியுமானதாக இருக்கும். கடந்து செல்லும் ஆண்டில் அத்தகைய முயற்சிகள் பல ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டதை நன்
அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
பிரேமதாசா அரசாங்கம், தமிழ் கட்சிகளுக்கும் எல்.ரி.ரி.ஈயினருக்கும் இடையில் நிலவும் பகை முரண்பாடுகளைப் பயன்படுத்துவதில் கணிசமான பலன் பெற்றிருந்தது. தமிழ் மக்கள் மத்தியில் தம் சொற்படி கேட்கக்கூடிய சக்திகளை உருவாக்குவதைவிட, எல்.ரி.ரி.ஈக்கு எதிரான தமிழ் கட்சிகளையே ஊக்குவிக்கலாம் என்பதுதான் பிரேமதாசாவின் அணுகுமுறையாக அமைந்திருந்தது. யுத்தத்தில் வெற்றிபெறுவதற்கு எல்.ரி.ரி.ஈயினருக்கும் தமிழ் கட்சிகளுக்கும் இடையேயான பிணக்குகளை பாவிப்பதும்,
னப்பிரச்சனை தீர்வு காண்பதை ழுத்தடிக்க தமிழ் கட்சிகளுக்கும் முஸ்லிம் கட்சிகளுக்கும் இடையேயான முரண்பாட்டை சாதுரியமாகக் கையாள்வதுமே பிரேமதாசாவின் அணுகுமுறையாக விளங்கியிருந்தது. தமிழ் கட்சிகளையும், முஸ்லிம் காங்கிரசையும் தனது இரு பக்கத்திலும் வைத்துக்கொண்டு சிறுபான்மை மக்களின் நம்பிக்கைக்குரிய ஒருவராகவும்
பிரேமதாசா தன்னை வெளிப்படுத்திக்
G)3,7606ILITT.
இந்தியப் படையினர் வெளியேறியபோது 6 பிரேமதாசாவுடன் இ படையினரை எதிர்த்து என்னும் மரியாதையும் எல்.ரி.ரி.ஈயினர் தெ மக்களிடம் அப்போது பிரேமதாசா அப்போ சிறந்த ஒரு தீர்வை முன்வந்திருக்கலாம். அதனை எதிர்த்திருக் தனக்குக் கிடைத்த ஒ சந்தர்ப்பத்தை பிரேம தவறவிட்டிருந்தார்.
பிரேமதாசா மட்டுமல் JITGULDT, யாவரும் இனப்பிரச்சி தமக்குக் கிடைத்த சந்
ட்சியில்
தவறவிட்டவர்களாகே
சந்தர்ப்பத்தைத் தவற பின்னர் சாதுரியமாக எதிர்த்தரப்பின் தோரு மாற்றிவிடுகிறவர்களா வந்திருக்கின்றனர்.
தற்போதைய ஆட்சிய முன்னைய ஆட்சியாள அடியொற்றியே தமது
முறைகளை அமைத் கொண்டுள்ளனர். இனப்பிரச்சனைக்கு
பொறுப்பை தெரிவுக்குழுவிடம் சும தெற்கில் தமது செல் நிலைநிறுத்தும் யுத்த மட்டும் தமது கையில் எடுத்துக் கொண்டுள் ஆயினும் வடக்கு-கிழச் அணுகுமுறைகள் மூல அரசியல் நோக்கங்கை நிறைவுசெய்ய தற்போ ஆட்சியாளர்கள் மேற். முயற்சிகள் தோல்விக அவதானிக்க முடிகிற
அதனால், எல்.ரி.ரி.ஈ கட்சிகளுக்கும் இடைே முரண்பாடுகளை தா கொள்வது அவசியம் தற்போதைய ஆட்சிய வந்துள்ளதையே காண
இதற்குக் காரணம் ஆ மனமாற்றம் என்று செ GTG). Ifl, fi.F.Ifl6Tiflait 6 பலவீனமாக மாற்றம் என்பதை ஆட்சியாள புரிந்துகொண்டதன் நோக்க வேண்டியுள்ள 195ம் ஆண்டின் இறு குடாநாட்டை படையி படைபலம் மூலமாக
96 ம் ஆண்டு கிளிெ படையினர் மூன்று க சண்டையூடாகக் கைப் எனினும் 96 இல் கி படையினர் கைப்பற்ற
இராணுவ ரீதியான உத்தியாக மட்டுமே
சிவில் நிர்வாகம் பற்றித் தற்காலத்தில் மிகுதியும் பேசப்படுகிறது. சிவில் நிர்வாகம் என்றால் என்ன? அத்துடன் தொடர்புடைய வேறுவிடயங்கள் எப்படி அமையும் என்பதை நாம் அறிந்துகொள்வது மிக முக்கியமாக இருக்கிறது.
இருவகை நிர்வாகங்கள்
உலக நாடுகளுள் பல ஜனநாயக முறையிலான நிர்வாக அமைப்பைக் கொண்டுள்ளன. வேறு சில நாடுகளிலோ மிலிற்றரி அரசாங்கம் அமைந்துள்ளது. ஜனநாயக நாடுகளில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் நாட்டுக்குத் தேவையான சட்டங்களை இயற்றிச் சாதா ரண சிவிலியன்'களாகிய பொருத்தமான தகுதிகளையும் தகைமைகளையும் கொண்ட
அதிகாரிகளின் மூலம் பாராளுமன்றத்தில்
ஆக்கப்பட்ட சட்டங்களை நடைமுறைப் படுத்துகின்றனர்.
ந்த செயற்பாட்டில் ஆயுதப் படை யினருக்கோ அதன் தலைவர்களுக்கோ ஆணையிடும் அதிகாரம் எச்சந்தர்ப்பத்திலும் இருப்பதில்லை. பொலிஸ் அதிகாரிகளும் சாதாரண பொலிசாரும் சில இடங்களில் நிலை கொண்டிருப்பாராயினும் அவர் களுடைய செயற்பாடுகள் அவ்வப் பகுதிக்குப் பொறுப்பாக உள்ள சிவில் நிர்வாகத் தலை
வர்களின் ஆணையைப் பெற்றே நடை பெறும்.
ஆனால் 'இராணுவ ஆட்சியின் கீழ்
நிலைமை வேறு சிவில் சேவையைச் சேர்ந்த
|| 89, 1990-ജൂൺ04,199
சய்யலாம், புகையிரதத்தைக் குறிப்பிட்
அதிகாரிகள் நிர்வாகக் கடமையைச் செய்த
ாலைகளை முடலாம், பஸ்கள் ஓடாதபடி
முன்னர் முதல் ளுக்கு பொறுப்பா
திபர்கள் தற்போது திபர்கள், அவர்களு ருந்தவர்கள் டீஆர். ரிவுக்காரியாதிபர்க எஸ். என்றழை
ாகாண அரச அதிப
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

TL'60)L61)LG)
ரிரியினர் ந்தனர். இந்தியப்
போராடியவர்கள் அபிமானமும் ILIJ fäIE67 நிலவியிருந்தது.
நினைத்திருந்தால் Phild, ங்கள மக்களும்
LDITLILITIJ,6T.
9(U60LDLIIGOT "TUFIT
JITLD60 JfTa)L0 ருந்த தலைவர்கள் னையைத் தீர்க்க LII, J.G.067 இருந்துள்ளனர். பிடுகிறவர்களாகவும் தமது பொறுப்பை
ளர்களும் தமது
deflat
அணுகு
அரசியல் தீர்வு பாராளுமன்றத் த்தியிருக்கின்றனர். NIT560)J, முஸ்தீபுகளை
துணிச்சலாக TGOTIT. கில் இராணுவ YLDITC5 {5LDg5I 06ilպւն 605 L )gfT6öIL ண்டுள்ளதையே
吻。 யினருக்கும் தமிழ்
WIWITGOST மும் பயன்படுத்திக் என்ற நிலைக்கே |ளர்களும் க்கூடியதாகவுள்ளது. ட்சியாளரின் ால்லிவிடமுடியாது. ராணுவ பலம் அடையவில்லை 3,61. |டையாளமாகவே
5. திப் பகுதியில் யாழ் ார் அபரிமிதமான கைப்பற்றினார்கள். நாச்சி நகரையும் ட்டமான பலத்த பற்றினார்கள் ரிநொச்சி நகரை |க் கொண்டமை ஒரு தற்காப்பு அமைந்திருந்தது.
விடலாம்; ஜே.ஆர் போல்- ஆணைப்
தப்படையினர்.
ஆனையிறவு இராணுவத் தளத்தை
பாதுகாக்க பரந்தனில் இருந்து கிளிநொச்சி நகரம்வரை முன்னரங்க காவல் அரணாக மாற்றப்பட்டிருக்கிறது. அங்குள்ள மக்கள் அனைவரும் வெளியேறிவிட்டனர். யாழ் குடாநாட்டுக்குள் மீண்டும் கணிசமான மக்கள் திரும்பிச் சென்றபோது அரசியல் ரீதியில் தமக்கு கிடைத்த வெற்றியாகவே அதனை ஆட்சியாளர்கள் கருதியிருந்தனர். யாழ்ப்பாணத்தை சமாதான நகராக்கப் போவதாக ஜனாதிபதியும் அறிவித்திருந்தார். அமைச்சர்களும், ஆளும் கட்சி எம்.பி.களும் யாழ்ப்பாணத்தை நோக்கி திக் விஜயங்களையும் நடத்தியிருந்தனர். யாழ் குடாநாட்டு மக்களை தாங்கள் தத்தெடுத்துக் கொண்டதுபோலவே
ட்சியாளர்கள் நடந்துகொண்டனர். னிமேல் அவர்களைக் கவனிக்க வேண்டிய பொறுப்பும், வளர்க்க வேண்டிய கடமையும் எல்.ரி.ரி.ஈயினருக்கோ, வேறு தமிழ் கட்சிகளுக்கோ கிடையாது என்பதுபோன்றே அணுகுமுறைகள் அமைந்திருந்தன. 96 இன் மத்தியில் யாழ்ப்பாண நகரில்
ஸ்டான்லி வீதியில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவை நோக்கி நடைபெற்ற தற்கொலைத் தாக்குதலுடன், தமது புதிய வளர்ப்புப் பிள்ளைகளை அமைச்சர்களும், ஆளும் கட்சி எம்.பி.களும் மறந்துவிட்டதையே நோக்க முடிகிறது. எல்.ரி.ரி.ஈ. கெரில்லாக்களும், கரும்புலிகளும் யாழ் குடாநாட்டில் இருக்கின்றனர் என்பது உறுதியானதும், ஆட்சியாளர்கள் கண்டுபிடித்திருந்த தமிழ் புத்திஜீவிகளும் யாழ் செல்ல மறுத்துவிட்டனர். அதேபோல உள்ளூராட்சித் தேர்தலில் வேட்பாளர்களைத் தயாரிக்க படையினர் மேற்கொண்ட முயற்சிகளும் தோல்வியில்தான் முடிந்திருந்தன. இதன் பின்னரே தமிழ் கட்சிகளின் கருத்துக்கு ஆட்சியாளர்கள் செவிசாய்த்து தேர்தல் திகதியை பின்போட்டிருந்தனர். தமிழ்க்கட்சிகளை யாழ் செல்லுமாறும் கேட்டுள்ளனர். எனவே, இராணுவரீதியில் மேலோங்குவது மூலமாக அரசியல் ரீதியிலும் வடக்கு கிழக்கில் தமது பலத்தை மேலோங்கச் செய்ய ஆட்சியாளர்கள்
பாதுகாப்பிற்கு அவ்வப்பகுதியில் நிை கொண்டிருக்கும் பொலிஸ் படையினே முற்று முழுதான பொறுப்புவாய்ந்தவர்களா இருந்தனர். கலவரங்களை அடக்குவதற்கு மட்டுே ஆயுதப்படையினர் தருவிக்கப்படுவது மரபு இதுதவிர பூகம்பம், சூறாவளி பெரு வெள்ள போன்ற அநர்த்தங்கள் நிகழுங்காலும்
படையினர் அழைக்கப்படுவர். சாதாரணமான சிவில் நிர்வாகத்தின் சி கூறுகள் என்பதைச் சுதந்திரத்துக் முன்னரும் பின்னரும் வாழ்கின்ற அறிவார்ந்
தன்மைகளைக் கொண்ட 'சிவில் நிர்வாகம் இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் எந்
இருக்கிறதா? இல்லவேயில்லை.
மேல் பிரயாணிகள், வாகனங்கள் பிறவு
நோயாளிகளுக்குச்
அடக்க முடியாத பெருங்
மக்களையும், மக்களினதும், அரசாங்கத்தின
மக்கள் ஒத்துக் கொள்வர். இப்படியான
வொரு முலையிலாவது நடைமுறையில்
பாதைகள் செப்பனிடப்படலாம்; அதன்
செல்லலாம் பாடசாலைகள் நடைபெறலாம் வைத்தியசாலைகளில் வைத்தியர்கள்
சிகிச்சையளிக்கலாம்:
கடந்த ஆண்டு மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி கண்டுள்ளன. முல்லைத்தீவு முகாம் தாக்குதல் மூலமாகவும், புலுக்குணாவை முகாம் தாக்குதல் மூலமாகவும் வடக்கு கிழக்கில் தமது இராணுவ பலம் வீழ்ச்சியுறவில்லை என்பதை எல்.ரி.ரி.ஈயினர் நிரூபித்துள்ளனர். 96ம் ஆண்டில், இராணுவரீதியில் நோக்கும்போது படையினர் தரப்பில் ஏற்பட்ட உயிரிழப்புக்களும், ஆயுத இழப்புக்களும் எல்ரிரியினரைவிட பலமடங்கு அதிகமாகவே காணப்படுகிறது. பாலியல் பலாத்காரங்களும், மனித உரிமை மீறல்களும் 96ல் யாழ் குடாநாட்டில் வெகுவாக மலிந்திருக்கக் ፴ff6ûûዚ |ዚ |ዚ_ [ 6üI. கிழக்கிலும் ஷெல் வீச்சுக்களும், விமானக் குண்டுவீச்சுக்களும், கைதுகளும் 96ல் தான் மறுபடி அதிகரித்தன. இதனால் அங்குள்ள மக்களின் நம்பிக்கையினங்களையே ஆட்சியாளர்கள் சம்பாதிக்க முடிந்திருக்கிறது. அதே வேளை மேற்கண்ட சம்பவங்கள் எல்ரிரிஈயினருக்கு அரசியல் ரீதியில் சாதகமாக அமைந்திருக்கக் காணப்படுகின்றன. 96ல் தமது இராணுவ பலத்தை 6T6Ä),rf), if), RF, II7l6YTir. படையினரின் அணுகுமுறைகள் காரணமாக அரசியல் ரீதியிலும் GTG). Tiff). RFILLÓNGOTTfcÖT LIGULD உயர்ந்திருக்கிறது.
இதேவேளை 96ன் ஆரம்பத்தில் தெற்கில் தனது யுத்த வெற்றிகளை ஆட்சியாளர்கள் பிரசாரப்படுத்தி செல்வாக்குத் தேட முடிந்திருந்தது. ஆயினும் முல்லைத்தீவு முகாம் தாக்குதலும் வடக்கு-கிழக்கில் எல்.ரி.ரி.ஈ. கெரில்லாக்களின் தொடர்ச்சியான நடவடிக்கைகளும் அரசின் பிரசாரத்துக்கு தெற்கிலும் முன்னர்போன்ற வரவேற்பு இல்லாமல் செய்திருக்கின்றன. தமது யுத்த வெற்றிப் பிரசாரத்தில் ஏற்பட்ட பலவினம் காரணமாகவே தென்பகுதியில் உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்தவும் ஆட்சியாளர்கள் பின் நிற்கின்றனர். அரசியல் தீர்வு முயற்சிகளில் ஏற்பட்ட பின்னடைவுகளும், வடக்கு-கிழக்கில் ನಿಜ್ಡ அணுகுமுறைகளும் தமிழ் மக்களிடம் ஆட்சியாளர் மீதான நம்பிக்கையினங்களை ஏற்படுத்தி இருக்கின்றன. தாம் கூறும் காலவரையறைகளுக்குள் போரில் வெற்றி பெற முடியாமையும், எல்.ரி.ரி.ஈயினரின் தொடர் தாக்குதல்களும் தென்பகுதியிலும் ஆட்சியாளரின் அரசியல் செல்வாக்குக்கு சவாலாக மாறியிருக்கின்றன.
மொத்தத்தில் இனப்பிரச்சனைக்கு
Guita lä5 2 UTIÄlastoon முதன்மைப்படுத்தும் அணுகுமுறை பயன்தராது என்பதையே 96ம் ஆண்டும் உணர்த்திச் செல்கிறது. 197ல் உண்மையான சமாதானத்தைக் கொண்டுவர விரும்பினால், அரசியல் பேச்சுக்களுக்கே ஆட்சியாளர்கள் முன்னுரிமை கொடுக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள் இரு தரப்புமே சம பலத்தில் இருப்பதால் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் ஊடாக அரசியல் பேச்சுக்களை ஆரம்பிப்பதே
சாலச் சிறந்ததாக இருக்கும்.
கடைகள் சந்தைகளில் கொள்ளல்-கொடுத்
ல் நடைபெறலாம் காரியாலயங்கள் சகலதும் ருமங்கள் செய்யலாம்; வங்கிகள் பணக் காடுக்கல் வாங்கல் செய்யலாம் தபால் லையங்களில் வேலைகள் தடையின்றி டைபெறலாம்; இவையெல்லாம் ஒன்று சர்வதைச் சிவில் நிர்வாகத்தின் உருவம் னக் கொள்ளலாமா? இராணுவ நிர்வாகத் லும் இவையெல்லாம் நடை பெறு ன்றனவே. ஆகவே, இவை சிவில் நிர்வாகத்
க்கான எடுத்துக்காட்டாகக் கொள்ள டியாதவை. ஆனால், இவையெல்லாம்
ன்பதை நிர்ணயிக்கும் அளவு கோலாகும். வடக்கு கிழக்கில் உள்ளூராட்சி சபை களுக்குத் தேர்தல்களை நடத்தி, அச்சபைகள் தரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளால் நடத்தப் பட்டாலும்கூட ஆணையிடும் அதிகாரம்படை யினரிடமே இருக்கும். குறிப்பிட்ட பிரதிநிதி களும், சபைகளும் பொம்மைகளாக இருக்க வேண்டியதுதான். அதனை சிவில் நிர்வாகம் என்றழைப்பது பொருத்தமுடையதாக இருக்காது. செ.க.

Page 8
ரையில் நின்ற வள்ளங்களுக் ணவு தந்தார்கள். G. யாராவது மறைந்திருக் இ நான் மறுக்கவி கிறார்களா என்று பார்த்து அப்படியொரு பசி, வருமாறு விக்கிரம் மல்லாவை அனுப்பி உடலைக் காயப்போடு வைத்தான் பாபுசிங் குஜார். ஒரு பிடி பிடித்தே
தனது துப்பாக்கியை வள்ளங்களை அவன் கண்களில் தெரிந்தது பரிவா விக்கிரம் மல்ல
அல்லது அலட்சியமா என்று என்னால் உடனே புரிந்துகொள்ள முடியவில்லை.
"என்னடி யோசனை? படு என்றால் உடனே படுத்துவிடவேண்டும் எப்படி படுக்கச் சொன்னாலும், எங்கே படுக்க சொன்னாலும் படுக்கத்தான் வேண்டும் அடபடு, படடி கத்தினான் கரடி பாபுசிங் (52Tit.
இனியும் தாமதித்தால் அடிப்பான் பர் எந்நேரமும் துப் அல்லது ஏதாவது வம்பு செய்வான் அ னால் கைக்கட்டோடு மண்டியிட்டு அமர்ந்து கிராமத்திலிருந்: அப்படியே குப்புறப்படுத்துக் கொண்டேன் ஜாரை சந்தித்துவ
அந்தப் பாழ6 ள்ளே தான் பாபு தான் வெளியே மரநி ஆட்களும் இருந்தே
தனது துப்பாக்கியை விக்கிரம் மல்லாவின் முதுகைக் குறிபார்த்து நீட்டினான்.
வள்ளங்களுக்கு அருகில் சென்று உள்ளே எட்டிப்பார்த்துவிட்டு எங்களை நோக்கி
அப்போதும் பாபுசிங் குஜார் தனது துப்பாக்கியால் அவனைக் குறிபார்த்து கொண்டிருந்தான்.
விக்கிரம் மல்லா பயந்ததாகத் தெரிய வில்லை. 'எல்லோரும் வரலாம் என்பது போல சைகை செய்தான்.
பாபுசிங் குஜார் உரத்துச் சிரித்தான்
யூவான்தேவியை கடந்த வாரம் o
6) Geige கெ
இசிங் குஜார் என்னை If Genfelsiusulen வனிடம் கூட்டிச் DIE GESTIGjiżguesi genangi წჭვე அவன் கண்கள் SHGaugušies a Göri Telavulle ன்பாக மதுப்பு ETÜLGucción Gianni LOGGI DIT இறைச்சித் SIGIGÖTTET Upañamii:TupangID A.
GAUTIFULGötti luib ollaig SS ப் பார்த்தான், ! STIGTIGTIGDIGITá EastTIEŽIUNGÜLTIGIEUOGO டுத்து என் மார்பி கன்னத்தில் அறைந்தவன் - கைகள் பின்புறமாகக் கட்டப்பட்டிருந்தை
யால் தோள் முட்டில் மரணவலியாக இரு ன்று கேட்டான், ! தது. நீண்ட தூரம் நடந்து வந்ததால் உட பச்சுத் தெளிவில்லி அசதியாக இருந்தது. நான் மெளனமா
என்னையறியாமலேயே தூங்கி னையை நெஞ்சில் போனேன். என் பின்புறத்தில் பூட்ஸ் காலா ால்கள் இடையே .ெ தைத்து எழுப்பினார்கள் மிட்டி இளித்தான்
கரை வந்துவிட்டது. எல்லோரு றங்கிக்கொண்டார்கள்
படகுச் சொந்தக்காரனுக்கு ஒரு கட்டா ருந்த நோட்டுக்களை எடுத்து நீட்டினா [[[[fìāI (92/III.
படகுச் சொந்தக்காரன் முகமெல்லா ல்லாக இளித்துக்கொண்டே பாபுசி
பாறைகள் உருண்டுவிழும் சப்தம் போ இருந்தது அந்தச் சிரிப்பு
"மல்லா விக்கிரம் மல்லா நான் உன்னைச் சுடப்போகிறேன். சுடட்டுமா என்று தன் சிரிப்பின் இடையே கேட்டா பாபுசிங் குஜார்.
"தக்கும் சாஹாப் விளையாட் வேண்டாம். இப்போதே நாம் புற பட்டால்தான் அக்கரைக்குப் போய்ச்சே முடியும் வாருங்கள்" என்று மி
ன்று கேட்டான்.
நிதானமாகச் சொன்னான் விக்கிரம் மல்லா "இல்லை என்
தக்குர் என்பது நிலம்படைத்த "நீ அழகிதான் பண்ணையார்களை குறிப்பிடும் வார்த்தை யாரோ என் பின்புறமாக நின்று கைக் சால்லடி நீ அழ கிராமத்தில் அவர்கள் உயர்ந்த சாதியாகக் கட்டுக்களை அறுத்துவிட்டார்கள். அதுவே இல்லை" கருதப்படுவார்கள். பரிய ஆறுதலாக இருந்தது. மெல்லத் "6)լյIIվյլ (6)լյIIլի
ரும்பிப் பார்த்தேன். "இல்லை, உன்
கட்டை அறுத்துவிட்ட கத்தியுடன் நின்று காண்டிருந்தான் விக்கிரம் மல்லா
முதலில் அவன் கண்களைத்தான் பார்த் தன் அந்தக் கண்களுக்குள் ஏதோ ஒரு ாந்தசக்தி இருப்பது போலத் தெரிந்தது. இது என்ன அவனும் என் கண்களைத் ான் பார்க்கிறானா? அப்போதுதான் னக்குள் அந்த மாற்றத்தை உணர்ந்தேன். ன்றாக குளிர்ந்து சில்லிட்ட நீரை யாரோ ன் நெஞ்சுக்குள் கொட்டியதுபோல ருந்தது.
முதன் முதலாக எனக்கு வெட்கமாக
விக்கிரம் மல்லாவின் பயமில்லாத நிதானமும், ஒல்லியான உடல்வாகு என்றாலும் உயரமான-திடகாத்திரமான அவன் தோற்றமும் எனக்குப் பிடித் திருந்தது. இந்தக் கொள்ளைக்கோஷ்டிக்கு அவன் தலைவனாக இல்லாமல், இந்தப் பரட்டைத்தலைக் கரடி தலைவனாக இருக்கிறானே என்று நினைத்தேன்.
பாபுசிங் குஜார் தனது துப்பாக்கியை தூக்கிக்கொண்டு முன்னால் போக நானும் அவன் ஆட்களும் பின்னால் சென்றோம்.
பாபுசிங் குஜாரும், விக்கிரம் மல்லா
ன்னதான் செய்ய ார்த்துவிடலாமே
வும் முதலில் வள்ளத்தில் ஏறிக்கொண்டார் ருந்தது. சட்டென்று அவன் கண்களில் என் மூக்கை தன 3,61. ருந்து என் பார்வையை விலக்கிக்கொண்டு ார்த்தான். பின்
என்னையும், எனக்குப் பின்னால் லையைக்குனிந்து கொண்டேன். ட்டை விரலால் ெ துப்பாக்கியோடு வந்தவனையும் தாங்கள் நன்றி சொல்லலாமா என்று நினைத்தா ார்த்தான். இருந்த வள்ளத்திற்குள் ஏறுமாறு சொன் ம் பேச்சு வரவில்லை. எனக்கே வியப்பாக "பரவாயில்லை னான் பாபுசிங் குஜார். ருந்தது என்ன இது என்றுமே இல்லாத ாதிரி இருக்கிறதே! மற்றவர்கள் இன்னொரு வள்ளத்தில் வட்கமும், நா அடக்கமும்? எத்தனை க்கும் கொடுத்த ஏறிக்கொண்டனர். நரம் அப்படியே நின்றிருப்பேன் என்று LILIT6OTTI?”
விக்கிரம் மல்லாவும் அந்த வள்ளத் தரியவில்லை எனக்கு எரிச்ச தில் இருப்பதால் எனக்கு ஒருபுறம் "ம். முன்னாலே போ" என்று குரல் "பூல்சிங் எெ மகிழ்ச்சியாகவும் இருந்தது. அந்தக் கரடி கட்டதும் வேறு ஏதோ உலகில் இருந்து ன்றேன்.
பாபுசிங் குஜாரும் இருப்பதால் வெறுப் பாகவும் இருந்தது.
வள்ளத்துக்குள் கெட்ட நாற்றம் வீசி யது எனக்கு வயிற்றைக் குமட்டிக் கொண்டு வந்தது.
இந்த வள்ளங்களில்தான் ராஜஸ்தானி லிருந்து உத்தரப்பிரதேசம் ஊடாக மத்தியப் பிரதேசம் செல்லும் பயணிகள் செல்வார்கள் பொதிகளைச் சுமந்து செல் லும் ஒட்டகங்களும் இந்த வள்ளங்களில் தான் ஏற்றிச் செல்லப்படும்.
அந்த ஒட்டகங்களின் மலம் சலமெல் லாம் கழுவப்படாமல் கிடந்தன. பார்க்கவே அருவருப்பாக இருந்தது.
பாபுசிங் குஜார் என்னை வள்ளத்தின் தரையில் குப்புறப்படுத்துக்கொள்ளுமாறு JEL: L60)6ITLÝMILLIT GÖT.
ஒட்டகங்கள் கழித்த மலமும், சலமும் காய்ந்தும் காயாமலும் கிடந்தன. அந்த நரகலின் மீது எப்படிப்படுப்பது என்று தயங்கினேன்.
விக்கிரம் மல்லாவைப் பார்த்தேன். அவனும் என்னையேதான் பார்த்துக் கொண்டிருந்தான். நான் பார்த்ததும் அவன் முகத்தைத் திருப்பிக்கொண்டு வேறொங்கோ பார்த்தான்.
SR
ண்டதுபோல் இருந்தது. நிமிர்ந்து ார்த்தேன்.
அங்கே விக்கிரம் மல்லாவைக் காண ல்லை. துப்பாக்கியுடன் ஒரு கழுதை
"அப்படியானா
வெறித்தனமாக 651 (3Ј606060)ш முன்னாலே போய்க் கொண்டிருந்தான் நான் சேலைை இருபுறமும் புற்கள் உயரமாக அடர்ந்து ட்டி என் வயிற்றில் ளர்ந்திருந்த பாதை வழியாக நாங்கள் பாய்க்கொண்டிருந்தோம்.
நான் விக்கிரம் மல்லாவின் முதுகையே ார்த்துக்கொண்டு நடந்தேன். விக்கிரம் ல்லா, நீநல்லவன். இவர்களைவிட வல்ல ன் என்று அவனிடம் தனியாகச் சொல்ல வண்டும்
வழியில் ஒரே ஒரு முறை மட்டும் விக்கிரம் மல்லா திரும்பிப் பார்த்தான் சட் டன்று நான் தலையைக் குனிந்து கொண் டன் பின்னர்தான் நினைத்தேன்; அவனை
ன்ன பண்ணுகிே யும் செய்யவே உதைதான் தன்
அதேநேரம், ஒரு பாழடைந்த கட்டிடத்தில் எல்லோ "தக்குர் சாஹா ம் தங்கினார்கள். தனது ஆட்களில் சிலரை இகுரலில் அழைத்தப க்கத்துக் கிராமத்துக்கு அனுப்பிவைத்தான் அது விக்கிரம் ாபுசிங் குஜார். தாக்குண்ட சி அவர்கள் சென்று உணவு சேர்த்துக் நாக்கித் திரும்பின காண்டு வந்தார்கள். ஒரு தட்டில் எனக்கும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல்லை. பசியென்றால்
குடியின் மடியில்
நடப்பது நடக்கட்டும்  ெ kZS k kS SSSS L LL LT YzTT LL LLLLLL LL
ஜேம்ஸ் பொண்ட் படங்களில் அசத்த லான கதாநாயகனாக நடித்தவர் சீன் கொனரி ஜேம்ஸ் பொண்ட்டாக அதிக படங்களில் நடித்தவரும் அவர்தான்.
ஜேம்ஸ் பொண்ட் படங்களில் ஜேம்ஸ் டந்த கட்டிடத்தின் = பொண்ட்மீது அழகிகள் பைத்தியமாக அலை சிங் குஜா தங்கியிருந் ' நிஜ வாழ்க்கையிலும் சீன் கொனரி வில் நானும் அவனது மீது பல பெண்கள் பைத்தியமாகத்தான் 山、 இருந்தார்கள். சீன் கொனரிக்கும் பெண்கள் ன்பாக இரண்டு மூன்று L என்றால் ஒரே குதூகலம்தான். பாக்கியுடன் விழிப்பாக ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு ஒரு கோல மயில் என் துணையிருப்பு சிலர் வந்து பாபுசிங் - என்ற கண்ணதாசன் பாடல் சீன் கொனரிக் பிட்டுச் சென்றார்கள் கும் பொருத்தமாக இருந்தது.
ஆனால் இப்போது மது மாது இரண்டிலும் பின்னதை சுத்தமாக கைகழுவி | Li J. On எப்போதும் மதுவில்
ாவைத் தேடினேன். வன் படவில்லை என் ன் ஒருவன் எப்போதும்
வீழ்ந்து கிடக்கிறாராம்
அவரது குடி முறையே தனிப்பாணி. பியர், ரம், ஜின், வோட்கா என்று எல்லா வற்றையும் கலந்து மசாலாவாகக் குடிக்கிறார். வசதி இருந்தும், கோடி கோடியாகப்
பணம் இருந்தும் புகழ் இருந்தும் குடியால் கெட்டுக் குட்டிச் சுவராகிக் கொண்டிருக் கிறாரே என்று டாக்டர்களும், நண்பர்களும் கவலைப்படுகிறார்களாம்.
களோடு வந்தார்கள் ரும்பிச் சென்றார்கள்.
கலாசாரத்தை மேலை LLL L S L L T T L L TL LS TT LL ண்டிருந்தபோது பாபு 5GTLGOT.), அழைப்பதாகக் கூறி கொண்டிருக்கின்றன.
சென்றார்கள். சிவந்திருந்தன. அவன் டிகளும் நெருப்பில் துண்டுகளும் பரவிக்
டதும் விழிகளை அகப் துப்பாக்கியை கையில் ன் நடுவே முனையை கொண்டே "சுட்டு சுட்டு விடட்டுமா?" நிறைவெறியில் அவன் ால் இது கநின்றேன். துப்பாக்கி ருந்து விலக்கி, என்
Fருகினான். கண்களைச் - L
கட்டுப்பெட்டித்தனமான இந்தியப் யே அசையாமல் நின் பெண்கள் அழகிப் போட்டிகள் என்றும், எத்தானோ தெரியாது. ஃபாவுன் ஷோக்கள் என்றும் அலையத் ஒரமாக வைத்துவிட்டு தொடங்கிவிட்டார்கள் போதக் குறைக்கு "GÖT பொப் இசை நிகழ்ச்சிகளுக்கு சென்று ஆட்டம்போடுமளவுக்கு போய்விட்டார்கள் o¶: என்றெல்லாம் விமர்சனங்கள் ஒரு புறம்
கிளப்பிக் கொண்டிருக்கின்றன.
|(8D5.
அழகிதானடி பூகிபிகள்
நிதானே?
முன்னாள் உலக அழகி சுஷ்மிதா
சொல்கிறாய் நீ" சென் கண்ணிர்விட்டுக் கொண்டிருக்கிறார் மைதான்" தினம் தோறும் அவரைப்பற்றி கிசு கிசுக்கள் ய்தான் பொய்.ஆ. வருகிறதாம். ல் என்ன? நீ பொய் சுஷ்மிதா சென் அடிக்கடி அமெரிக்கா லையா என்று நான் - வுக்கு பறக்கிறார். அங்கு பெரும் புள்ளி கிறேன் முக்கு இது களுடன் சேர்ந்து கும்மாளமடிக்கிறார் என் டிவிடலாமா? சொல்லு றெல்லாம் செய்திகள் வருகின்றன. குடித்து விட்டு கார்செலுத்தியதற்காக அமெரிக்காவில் மக்காமல் அவனையே தண்டப் பணமும் கட்டினாராம் சுஷ்மிதா ருந்தேன். இவனுடன் அதற்கு சுஷ்மிதா என்ன சொல்கிறார் ால் பயன் இல்லை. தெரியுமா? "விபத்து ஏற்பட்டது உண்மை. ப்போகிறான் என்று = நான் குடித்துவிட்டு கார் ஒட்டியதால் என்று முடிவு செய்து விபத்து ஏற்பட்டது என்பதுதான் பொய் யான செய்தி சாலை வழுவழுப்பாக து விரல்களால் வருடிப் இருந்தது. அதனால்தான் விபத்து ஏற்பட்டது. என் உதடுகளை தன் நான் என்ன செய்ய முடியும்?" என்கிறார்
மறுபுறம் தொலைக்காட்சி அலை வரிசைகளிலும், திரைப்படங்களிலும் செக்ஸ் முக்கிய இடத்தைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.
செக்ஸ் தொடர்பான விளக்கங்கள், விவா தங்கள் என்பவற்றை பெண்கள் சஞ்சிகைகள் துணிச்சலாக நடத்திக் கொண்டிருக்கின்றன. அதுபோதாது என்று சர்வதேசப் பெண் கள் சஞ்சிகையான காஸ்மாபாலிடன் என்னும் : இந்தியாவில் மறு பிரசுரமாக வெளியிடப்படுகிறது. இந்திய ருடே பத்திரிகை நிறுவனம் அதை பிரசுரம் செய்கிறது.
பெண்களின் மனதைக் குடையும் பல்வேறு பிரச்சனைகளை அக்குவேறு ஆணிவேறாக துணிச்சலாக அலசுகிறது அப்பத்திரிகை உதாரணத்திற்கு அதில் வெளியான கட்டுரையில் ஒரு துளி
"...... இன்னுமொரு பெரிய தவறு என்னவெனில் பெரும்பாலான பெண்கள் படுக்கையறையில்தான் நிறையப் பேசுகிறார் கள் கட்டளையிடுகிறார்கள். இதைச் செய், இப்படிச் செய்யாதே இன்னும் வேகமாக கொஞ்சம் குறைவாக என்றெல்லாம் ஒரு இராணுவ அதிகாரி போல அவள் கட்டளை : அவைகளைக் கேட்பதில்தான் கவனம் செல்கிறதே தவிர, உண்மையில் ஆணின் கவனம் சிதறிவிடுகிறது."
மல்ல மெல்ல வருடிப் சுஷ்மிதா
"திருமணமான ஒரு புள்ளியுடன் யே பஞ்சு மிட்டாய் என்னை இணைத்துப் பேசுகிறார்கள். அது அந்தக் கிழவன் பூல்சிங் வேண்டுமென்றே கட்டிவிட்ட கற்பனை யா? கிழவன் சாப் நான் செயற்கை மார்பகம் பொருத்திக்
கொண்டிருப்பது பற்றியும் பேசுகிறார்கள் லாக இருந்தது. அது என் சொந்த விஷயம். நான் பணத்திற் க்கு அப்பாமாதிரி" காகவோ, புகழுக்காவோ ஏங்குபவள் அல்ல. அது இரண்டும் என்னிடம் போதியளவு ல் நான் உனக்கு புருஷன் இருக்கிறது. பின்னர் எதற்காக நான் பெரும் ன்ன மாதிரி புருவுனே புள்ளிகளைத் தேடிப் போக வேண்டும்?"
சிரித்துக்கொண்டே ழுத்து உருவினான். ப் பிடித்திழுத்தபோது
உதைத்தான் மல்லாந்து தாய்வான் அரசாங்கம் முடி
யைப் பிய்த்துக் கொண்டிருக்கிறது வி மூலையில் போட்டு அதற்கு காரணம் அங்கு நடைபெற்:
குனிந்து பார்த்துச் றுள்ள ஒரு திருமணம்
திருமணம் நடந்தால் முடியைப் நிரை என்றால் இந்த - பிய்த்துக் கொள்வானேன்? என்று ப் பிடிக்கும். ரொம்ப நீங்கள் நினைப்பது நியாயம்தான் சண்டிக்குதிரையும் ஆனால் இது சாதாரண திரு னால் மண்டிபோடுமடி = மணம் அல்ல, விவகாரமான ட்டுச் சிரித்தான். "நான் விகாரமான திருமணம், அதாகப் அதே மாதிரியே : திருமணம் செய்து கொண்ட 阿U,"鲈T@ ருவருமே ஆண்கள்.
சட்டையைக் கழற்றி ஒருத்தப் பெயர் குயு வுெங் இன்னொருவர் பெயர் ஹாரிமன் அமெரிக்காவில் உயர் கல்வி கற்ற " என்று சற்று உரத்த போதுதான் இருவரும் காதல் வயப் աnggi வந்தார்கள். பட்டார்களாம். சமீபத்தில் கல் ಇಂಗ; யாணப் பத்திரிகையெல்லாம்
கம்போல அவனை - அடித்து ஐநூறுபேர் மத்தியில் தட்புடலாக ன் பாபுசிங் குஜர் மோதிரம் மாற்றிக் கொண்டார்கள். தொடர்ந்து வரும்) தாய்வானில் புயலைக் கிளப்பிவிட்டுள்ள
Ig LDGui DUIJEr
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS
திருமணத்தால் அரசாங்கம் திண்டா
என்றும் கேட்கிறார் சுஷ்மிதா
சுஷ்மிதா சென் சினிமாவுக்கு வந்து தான் பெயரைக் கெடுத்துக் கொண்டார். அவரது கவர்ச்சியான போசுகளும், சில சர்ச்சைக்குரிய பேட்டிகளுமே அவரைப் பற்றிய கிசு கிசுக்கள் பரவக் காரணமாக இருக்கின்றன. செய்வதையெல்லாம் செய்துவிட்டு இப்போது கண்ணிவடித்து 616560 LJшGöTP
கண்கெட்ட பின்னர் சூரிய நமஷ்காரம் தேவையா?
ரு
டிக் கொண்டிருக்கிறது. உலகம் போகும் போக்கைப் பார்த்தீர்களா?
y 29, 1996-2004,199

Page 9
டி 29,1996-ஜன.04.1997
விஷயம் இருக்கத்தான் செய்கிறதோ?
ရွှံ့နှ့ံဂုံ၊ Tးနှီfiဂံ குறிப்பிட்ட்துறைகளில் VoIP ளாக இருப்பவர்களைப் பற்றிப்பேசும் போது "அவனுக்கு மச்சமடா" என்பார் கள், காதல் மன்னர்களையும் அப்படி அழைப்பதுண்டு புகழுக்கும் அதிஷ்டத் துக்கும் காரணமான மச்சம் சிலரது உடலில் இருப்பதாக கருதித்தான் அப்படிக் கூறுவது வழக்கம்
மனிதர்களிடம் மட்டுமல்ல விலங்கு களின் உடம்பிலும் மச்சம் இருக்கிறது படத்தில் இருக்கும் குதிரையின் உடம் பிலும் மாட்டின் நெற்றியிலும் பாருங் கள், அசத்தலான மச்சங்கள் இருக்கின் றன. அந்த மச்சங்களின் அதிஷ்டத்தால் உலக அதிசயப் பட்டியலிலும் இடம் பெற்றுவிட்டன.
மாட்டின் நெற்றியில் இருக்கும் மச்சம் எண் 7 போல அமைந்திருக் கிறது. 7 அதிஷ்டமான எண் என் பார்கள். ஆகவே இது லக்கி 7 மாடு மெக்சிக்கோ நாட்டில் 1936ல் இந்த மாடு புகழோடு வாழ்ந்தது. மச்சம் பார்க்கவே கூட்டம் திரண்டதாம்
குதிரையின் உடலில் இருப்பது சுவாரசியமான மச்சம் காதல் சின்ன மல்லவா!1939ல் இந்தக் காதல் குதிரை அமெரிக்காவில் வாழ்ந்திருக்கிற காதலர்கள் ஜோடியாக வந்து சவாரி செய்து களிப்புறுவார்களாம் அதனால் குதிரை உரிமையாளருக்கு செமர்த்தியான வருமானம் குதிரையின் மச்சத்தால் உரிமையாளருக்கு அதிஷ் டம் ஆனாலும் இந்த மச்சங்கள் மட்டும் இல்லையென்றால் இத்தனை காலம் கழித்தும் இவற்றை யார் நினைவில் வைத்திருப்பார்கள் ஆக மச்சத்தில்
1215 G. Mojih
●_W( நாட்டி நினைவு
 

DLL LLLL L L L LLDL L L L L L L L L LqL LL iBi LL LLLL L LLLLLLLLS
=== SKADOS * இந்தக்கட்டிடத்தைப் பார்த்ததும் கிறிஸ்தவ தேவாலயம் போலத் தெரிகிறதல்லவா. கண்ணால் காண்பதும் பொய் என்பது சரிதான் இது ஒரு நட்சத்திர ஹோட்டல் உலகிலேயே மிகப் பெரிய நட்சத்திர ஹோட்டலாகவும் புகழ் பெறப்போகிறது. இன்னமும் சில வேலைகள்தான் பாக்கியிருக்கிறது. அதுவும் முடிந்ததும் அமர்க்களமாக திறந்துவைக்கப் போகிறார்கள்
: ஹோட்டல் வடகொரியாவின் தலைநகரான பியாங் யாங் வில் இருக்கிறது. 105 மாடிகள் இருக்கின்றன. இதுவரை உலகில் மிகப் பெரிய ஹோட்டலாக இருப்பது சிங்கப்பூரில் வெஸ்டின் ஸ்டாம் போர்ட் ஹோட்டல் அதில் 75 மாடிகள் உள்ளன. அதன் உயரம் 7419 அடி அதனை முறியடிக்க வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது இந்தக் ஹோட்டல் 105 வது மாடியில் இருப்பவர் வானத்தை வருடிப்பார்க்கலாமாக்கும்
கோழியை வீட்டில் வளர்க்கலாம் கூட்டில் வளர்க்கலாம் கண்ணாடிக் குடுவையில்
வளர்க்கலாமா? வளர்க்கலாம் என்று புதுமை படைத்திருக்கிறார் இந்த இளைஞர் இவரது பெயர் பில்லிபாவக் கிரிஸ் நாட்டைச் சேர்ந்தவர் குஞ்சாக இருந்தபோதே குடுவைக்குள் வைத்து வளர்க்க ஆரம்பித்தாராம் இப்போது குஞ்சு வளர்ந்து இப்படிக் காட்சியளிக்கிறது. கண்டவர்கள் எல்லாம் வியக்கின்றனர்.
ಆ್
Garcialitical gifungsi
Lurmurundfläsas murai) GLIIG)
கோழி செத்துவிடும்
என்பதும் மறுப்புக்குக் ASTUOSITION TID.
அங்குமோர் ஆலயம்
இந்தியாவில் பிரபலமான மாபெரும் இந்துக் கோயில்கள் இருப்பது தெரிந்ததுதான். இந்தியாவுக்கு வெளியே உள்ள மிகப் பெரிய இந்து எங்கே இருக்கிறது தெரியுமா? நம்நாட்டில் என்று சொல்லி டாதீர்கள்
இந்தியாவிற்கு வெளியே உள்ள கல்லால் கட்டப்பட்ட மிகப் பெரிய அமெரிக்காவில் உள்ள நியூயோர்க்அங்கு இந்துக்கோயில் வட இலண்டனில் நீள்டென் என்னுமிடத்தில் இருக்கிறது தான் கட்டிடங்களை இப்படி அடுத்தில் இருக்கிறது பாருங்கள் அதேதான் வைத்ததுபோல கட்டியிரு இதன் பெயர் சிறி சுவாமி நாராயண் மந்திர் 1995 ஜூன் மாதம் | நகரை சூழவுள்ளது துறைமுகம் உலகில் இக் கோயில் கட்டி முடிக்கப்பட்டது. இதனைக் கட்டுவதற்காக மிகப் பாரிய துறைமுகமும் இதுதான். ஆயிரத்து 88 தொன் கண்ணாம்புக் கல் பல்கேரியாவில் இருந்தும் ஒரே தடவையில் பின் கப்பல்கள் தரித்து ஆயிரம் தொன் மரபிள் கற்கள் இத்தாலியில் இருந்தும் கொண்டு நிற்க முடியும் செல்லப்பட்டன. ஆயிரத்தி நூறு ஊழியர்கள் கட்டிடப் பணிகளில் * இந்தத் துறைமுகத்தின் நீர்ப்பரப்பு பிெ' அதுதவிர ஆயிரத்தி ஐநூறு சிற்பாஸ்திரிகளும் முக்கிய :*8*ச்சிகாகோ', . "(II, MAJOM.
முன்னேறி வருகிறது பார்த்தீர்களா? நம் விளையாட்டு மைதானம்தோட்டம் அலுவலகங்கள், ஐந்து மதகுருமார்கள் துறைமுகங்கள் என்றாலே பாதுகாப்பு கெடுபிடிகள்தான் தங்கியிருப்பதற்கான வீடுகள் என்பவையும் இருக்கின்றன. கு வருகின்றன. நம் நாட்டில் இயற்கைத் துறைமுகங்கள் இக் கோயிலின் கட்டுமானப் பக்தர்கள் தாராளமாக ம் செயற்கை யுத்தத்தால் துறைமுகங்களும் யுத்த அன்பளிப்பாக கிடைத்த தொகை 5 மில்லியன் Usi நம்முர் பெறுமதிப்படி கிட்டத்தட்ட 46 12 கோடி ரூபாய்கள்
தீப்பெட்டிகள் போல அடுக்கப்பட்டிருக் கும் அனைத்தும் கட்டிடங்கள்தான் pada GaGu LÁNK LNGMUINTIGST நகரம்
TID6ui
(UD JU

Page 10
மழையில்நனைந்தஉலகஅழகிரசனையானரசிகா யில் நனைந்தஉ II UITGDTJ 臀
முதுப்பிங்கப்புச் சட்டையுடன் தொட்டும் ஜரில் ரசிகா சங்ாக அமரன் :" கிளுகிளுப்புககாட்சி எனறு பூஞ்சோவை படத்தில் அறி ானவர்பூஞ்சோன் A ALU an.
இரஐந்து: பத்தான்ேறது:
இயற்கையாகவே நரிக்கும் வாய்ப்புக் lar டுப் பெண் ஜெயலலிதா சசிகள் "ர். படம் என்பதாம் திறந்தவெளியில் II I II நடந்திய ஜெெ 颚 விழாவைளுத்தார்கள் திடீரென்று மாறு கொட்டத் * :ே:ே H திண்டாட்டம் * Ε21" அறிந்து நடந்துகொள்ள மழையில்ாட்டிய ைெள உடலோடு ஒட்டிககொளன اسسس * | Alan Kiba கண்டவர்கள் ஜொன் மழை பொழிந் EFTER 醬 |டன் மட்டும் நின்றுவிடா முன்னாள் அழகி ஐஸ்வாமா உடலோடு ஒட்டிய முகிவரம இாவலுடன் ரிட் போட்டுவந்திருந்தார் மழையில் நனைத்து .." நாயகனுடனும் அனுசரித் ரீட் ஒட்டிக்கொள்ள அந்த கள் "A ரசிக்கத்தக்க ஒத்துழைப்பைப் பு TAflamu ": அெறிந்த இயக்குநர் ஆவித்யகுர்தன்துயத்தி 鸞 Tala ா நடிக்க்ல்வத்ததுடன்தாதுஜோடியாகவே பாத்திர விடுவிட்ார்களாம் வழங்கியுள்ளார். ரசிகர் பிழைத்துக்கொள்வர் | 'gsig,6ögsö flönguló5)
L S L YSS LLLL L L SSS TTTT TS TTLL
கெங்கும் உள்ள பிளியைான கொள்ள iris sa talaitlitir 'tilisallir i leis aill இயக்குநர்கோர்சொல்வதோடு நிறுந்த வில்லை.தனது அடுத்த படத்திற்கு காதவி என்று பெயர் சூட்டியிட்டார்
pour si vogury Triussi தும் நேரம்பத்தை பாள்பிக்கிவருகிறார் அந்தப்படம் முடிவதற்கிடையில் காதவி பட்த்திற்கு பூஜை போட்டுவிட்டர் பதி தொடக்க விழாவில் காதசம் என்று பெயர் பொத்த கொடியை தியா
தார் தி: படத்தின் கதாநாயகன் அதி குமார் அவரது கோபு
YANG PEAKEY2W" தெரிந்துகொள்வதில் அதர்உகாலமெல்லாம்ாத்திருப்பேன் படத்தில் தாநாயகியாக நடிப்பவர் டிம்பிள் பெயரில் வெளிநாட்டுமான அடிக்கிறதல்லவா டிம்பிளின் சொந்த பிடம் வண்டின்
படத்தைப் பாருங்கள் முகத்திலும் வெளிநாட்டு சாயல் அக்கிறதா மும்பாபியிருந்து அத நாங்களை இறக்குமதிசெய்து வித்துவிட்டதால் இவரை வேண்டனிருந்து தாக்கி வந்துவிட்டார்கள் தமிழ் பேச சுற்றுக்கொள்கிறார் எத ை யும் பாாற்றுக்கொள் தி டிம்பிருக்கு வேக அதியம் என்று பாராட் கிறார் டிம்பிளுடன் ஜோ செருமவிஜய் அவரே பாராட் டும்போது விஷயம் இல்லாம பொருங்
அருள்குமாருடன் காத் திருந்த காதல் படத்திலும் ஜோடியாக நடித்துவருகிறார் டிம்பிள்
ரஜினிக்குத் SR366-6
அருண்ாச்சலம் படத்தில் வலதுகையில் தங்கக்காப்பு:காது களில் தங்கவளையம் போட்டு ரஜினி நடிக்கிறார். இவ்வாறான காட்சிகளில் கவரிங் நாககள் நான் வழக்காகப் பாவிக்கப் படும்
சூப்பர் ஸ்டாருக்கு கவரிங் நகை போட முடியுமா அது னால் ஒரிஜிால் நகையாகவே துவிட்டனர் பவுளில் கக் காப்பு செய்து போட்டி கிறார்கள் காது வளையல் கரும் சுத்தத் தங்கம்
gjata si
FIBAk T Lurra III, EKARRITINITIAN NI! படம் திரைக்கு வந்துவிட்டது பாண்டியராஜனின் ஜோடியாக நடிக்கிறார் ருஷ்பு ரேடிப் பொருத்தம் நேர்மாறாக இருந் தாலும் அதுவும் ரிக்க வைக் கிறது
குஷ்பு நீண்ட நாட்களின்
பின் தன் எடுப்பான அழகு காட்டி நடித்துள்ள படமும்பிது தான் தனது காதலரான சிசுந்தரின் அனுமதியுடன்தான் கவர்ச்சியான படைகளில் நடிக்| கச் சம்மதித்தார் துஷ்பு ஆா ம் படத்தை பார்த்திரிந்தர் கொஞ்சம் அதிகமாகத்தான் கவர்ச்சிகாட்டளவந்துவிட்டார் கள் இனிமேல் கவனமாக இருக்க வேண்டும்" என்று வருத்தப் பட்டாரா
()
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

.___ தேவபாணியின் மறுப்பு அங்கே படுகிறார் ப் குடும்பப்பாங்ான தடிகை என்றுபெயரெடுத்து நவளித் என்னும் புதுமுகம் கார
விட்டர் தேவயானி அதனால் முன்னர் போல துரிானவியானவர்னாவும் துர கவர்ரி காட்டுவதில்லை என்ற முட ல் இருக்கிறார் இருவரும் ஜோடிசேர வளருகிறது
ஆால் விக்குநர்கள் விடுவதா இல்லை என்னும் படம் ஜெர்ாம் ஜோடியா தேவயாளரி த்ராயிருவரும் சிங்ாத்திரகளில் படிக்ெ |ம் நடித்துவரும் படம் விரிய இடத்து மாப்பிள்ளை நீராடி இப்படத்தில் பாயிருக்கிறார்
அந்த படத்து எழுதியுள்ள இளந்து நிரோஷ் பாடியுள்ள பாடலின்
ஆந்திரர்கொங்குராபோலவே பார்க்கிறா இவை அம்மாடி கண்ணாலே ஆளை கொஞ்சம் ன்ேனிசை மழைதனிங் நான்கிறுே மசாய்த்திற்ா என்று ஆரம்பிக்கிறது. குடை தேடாதே VIII இப்பாடலுக்காக செயற்கை மழையில் நனைந்தி இயற்கையின் அழகிரி RYGOIDENTE நாபடி ஜெயராமைட் Il-Laminorg, MSEMIT திவாள்
large என்றார் இயக்குநர் போடாதே ாறு தொடர்
முதலில் மறுத்துப்பார்த்தராம் தேவ 蠶 ா அமைத்தி I.A.A.A. """------
எடுத்துச் சொல்லி அவரை எனங்கவைத்தார்களாம் கிங் : மறுத்தாலும் காட்சியின் # பொது அழைத்தால SALUGU பல்வரானாரு வழியண்ணிவிட்டாரம்தேவா து பேர்து புதிய பயிற்சியில் பிற
அனுசரித்துப்போகாவிட்டால் சினிமாவில் நிலைத் தாராம் புதிய sgeirsufl fri sala LMEILIsell: -
நறிமுடியாது" என்று புரிந்துகொண்டார் தோன் சிணுங்குவது எப்படி என்றுபயிற்சி செய்துகொ
சிறார். இதையாம் தடிவருக்குமே
வேண்டும் என்து நினைக்காதீர்கள் சினி 37ܪ ̄ ܬ .
இல்ாமல் ஆங்கியும் வெட்கப்படும்
கைக்குள் போட்த்தான் பயிற்
இருவாாடத்தில் நடிக்கும் அது III || ||
霹 அட்வாள்ள் வாழ்த்துங்கள் தெரிவித்துவிட்ட 三|上 திருமாத்தின் பின்னரும் மரத்ாம்கள்
அபூர்வமானவர்கள் சுப்பிடல் 蠶 | நடிக்க என்று சொல்லியிருக்கிறார்கவும் 嘯 | یعے چاہیے ہیں۔as rعم خوگئی تخلیقی ع * s வள்ளியில் அறிமுகமாகிய Fun மலையாளத்தில்திறல்மாட்டிக்கொண்டி இப்போது நன்னடபடவுதுக்கு தாவிரித
மங்கள சூத்ரா என்னும் கன்னடப் நடிக்கப் போகிறார். * தமிழில் சீமா
பாடி குயின் படத்தில் புவரன்
நர்த்த சீமாபின்வரன் தமிழர் Tர்ாகிறார்கராந்தே வீர
யுடன் ஒரு படத்தில்
போகிறார்
ாண்டிட குயினில்
பெர்டி தமிழ்ப்ப
呜 ■
தெரியவில்
ஆ SUIDELIGTi நடத்திய பார்த்திபன் TATT li li li lil E தி பார்த்திபன் நடிக்கும் மற்றொரு ". ாள் விளம்பரத் நந்திரம்.கல்யா சுந்தரம்பிப்படத்தின் தொடக்கவிழா
யோன் படத்தின் தி 醬 இதிலும் பார்த்திபன் ஒரு இப்பே அழைப்பிதழில் ஒரு சிவப்ப புதும் செய்து விட்டார் வந்து BigrTr)
க்குதளது சொந்த செவிள் படுஜாரா li
து விறு வி ■■■|*書 屬 ET GITT LI MITTEETANEET AH சய்து வித்தார் பார்த்தியன் 蕾s晶。
நாயகிய சீனாய்
AYANG ா தா படத்திலும் கல்யாண்ந்தரகராகத் தேடி
கிறார் பார்த்திபன் அவரது நாடியா பெய்த
|all
ாங் ந்ெதில் வடிவேலு முர்த்தி வி புதினாராணி ஆகியோரும் நடிக்கின்றனர் "
fully in Air Wifi
li lill-OTEAM நடிக்க இருக்கிறார் குளிர்
துர நேபாளி
இயக்கம் என்பரதி இன சிற்பி ஹா
ந்ேது Sதப் AEGLM || ந்துகின் தர்மறுட் படுகிறது
ஏற்கன II. It air கடிமிதாபிசன் கின்றன்ர்து தெர்ரட் Glif ஜெயராம்-தேவ
I -பெரிய இடத்து DET

Page 11
சிகையர் மன்றம் ராமுக்கு கல் T Ε. படத்தில் ஜெயராம் நடிப்பதாக
நம்மவர் படத்தில் கமிலுடன் வில்லனாதத் ரஜினி ஒரு படம் ாடுப்பதாகவும் அதில் ஜெயராம் நடி தோள்பவர் கரள் காதல் கோட்டை படத்தில் சிவக்க நீர்மானித்திருந்தார்கள் MATTHA All willf ME ÇU தும் ரஜினி என்ன நிாைத்தாரோ தெரியாது. அந் துேவத்தின் சீதை படத்தில் sár Gliefjrfi வேண்டாம் என்றுவிட்டார். அதனால் ஜெயராமு. ாதிப்புதுப் பந்து sus ASGEVITA ETA KAPI I Riihin.
ாத்திரம் என்று பலதரப்பட்ட பாத்திரங்களில் சூப்பர் பாருடன் நடிக்கப்போகிறேன் என்றுகுசிய நடித்தித க்கிறார் கரன் :ெகொண்டிருந்த ரொம் இப்போது வகுத்த
பிரபல நடிகர்களுக்குராமன்றம் இருப்பது தோடு இருக்கிறார் தெரிந்த விடயம் ஆனால் தீரலுக்கு ரசீதா அருள்ாச்சலம் படத்தில் தனது ", மன்றம் ஆரம்பிக் விரும்புரர்களாம் ரசிா பற்றிய இரகசியத்தை ஜெயராம் சொன்னதால் ந்ள் துன்பாடு பரந்துவிட்டதாகச் சொல்கிறா தான் அவரைத் தூக்கிவிட்டார்கள் என்பது கதாது கரன் மற்றொரு தகவல் எது உண்மையோ ? ரீதேவி
நடிக்கவுள்ளா
| IIHFII, Iľjili
படம் தமிழில்
கோது
சிறகுகள் மு 蠶
தெலுங்கிள் மொழிமாற்றப்
ஆர் Il II. Et
தமிழில்
தமிழில் பிரன் 閭壘 * பெயரில் தர
பளித்ரன் 書 IT TAPTTI Lal in GJITT NÄ
தமிழில்மு மாரா என் 一 | Tulafi
V-GVIN VIVINT தி இ
ஜியின் தி 665) L JILAD6D6D. ராபிா நடித்த சிகதி நான் நடித் படத்தைப் பார்க்க வேண்டாம் என்று எந்த இயக்கியவர் ரேஸ் கிருஷ்ராஹீரோவாவது சொல்லுவாரா ஆனால் ஹுசைனி சால் ளே வைத்து ஒரு பப் பியர் ம"இந்தியா படத்தில் ஹீரோவார் நடித்திருப்பவர் III ET ET LITE FER ஈராத்தேரர் ஹுசைனி
TURKI 3:2 L முதலில் சொன்னது போல் இல்லை ார்கள் படத்திற்கு சூட்டியுள்ள Fo o மிடையாது ஒரு கராதர்த ாக இருக்கிறது ஆஹா என்று நான் பொடாவிட்டால் TITTIJI I PYSYI TOT Buno"*,
III, array VC.J, riu, T. என் குரல் கூட இஸ்லாமல் வேறு ஒருவரை வரன் பானுப்பிரியா ஆகியோரும் எவத்து தாஸ் கொடுத்து டப்பிங்கை படம் மட்டும் ஹிட்டானால் அடுத்து முடித்துவிட்டார்கள் அதனால்
ஸ்றெல்லாம் பெயர்ப்பத்தை நம்பிப்பார் Bai, IWT LITIF ப்போர்கள் நாளின் எதிர்பார்ப்பு எனது LS S S S SLS S S S S S S
Tஅடுத்த படமான் சிற்பியில் நிறை Terestory அங்க்றேன்" என்கிறார் ருதியுடன் இணைந்து அா'ன் ஹாசைனி விந்தியாசமான ನ್?" ான படம் தமிழுக்கு வருகிறது
பெயரில் தமிழில் மொழிமாற்று
ாதரர் ஷோ இயக்கி"
என்ற பெயரிரு
து நாள் AT VAN DA, FEF"
■■ 喜專書
** துப்பாசுக்கு வாய்
A ஒப்புக்கொண்டு
Hill நடிக்கிறார்
T | || НА 4. சாப்பிடுவது நடிகர்களி
L for HT i
ா கொர மூலம்
போ எனது போகி
ரி1 புள்ளன பாரதி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

fo/
விருத்தது பதாகவும்
IN ITILI படத்தில்
ITA பிரபுவின் 100வது படமா ராஜ்குமாரலுக்குப் பின்னர் ரிசா
புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தாரிக்கும் படத்திற்கு வாய் வடர்ஸ் என்று (மி)
பெயரிடப்பட்டுள்ளது. இதில் ஹீரோ யார் தெரியும் பிரபுதான்
'ஏனாதி கட்டளை போன்ற படங்கள இயக்கியவரும் அரசியல் அரவிந்தன் என்ற படங்களுக்கு வசனம் எழுதிவருபவருமான வியாகத் அலிகான் பிரகாரா ாயகனாக நடிக்க ரசிகரிகாரி என்ற படத்தையக்கவுள்ளார் | மீளா மந்த்ரா வரிசையில் குழந்தை நட்சத்திராக இருந்து கதாநாயாக
சோ அருசலி உட்பட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கும் @ பிகைக்கு மருதாணி படம் முவம் கதாநாயகியாகிறா
மாதுரி புரி பிாந்து நடித்து பிந்தியில் பெருவெற்றிறம் ஆப்கே ஹைன் ாேன்
அன்பாலயம் என்ற பெயரில் மொழி மாற்றப்பட்டு வருகிறது TTTT TT TTTYTTT TT LLLTTTu TTZZS TTTTTTTTT TYYT Z TTTTL வதில் படத்திற்கு இசையமைந்து வருகிார் இவர் முதன் முறையாக இந்திப்படம் சயாக் ஒப்பந்தமாகியுள்ளார் SYZT TT TTYS TT SYYZZS S TTT TT TTTTS TTTTTT TTTTTTT S TTTT TT TTTTTT T பட்டுவருகிறது இப்படத்தின் படப்பிடிப்புக்களில் பெரும்பகுதிசெப்திவில்படமாக்காட்டிருக்கின்றா
- - - T ZTTT TTT TTTTY TY TTY TLTTYZ TT uu u T TT TTTTTT TTTTTT Y YTT TTTTL |JK|| தமிழ்படுத்தியுள்ளார்கள் இந்தப் பாடங்களை வைரமுத்து எழுதியுள்ளார் முந்தை நட்சத்திரமாக அறிமுகமான டு படங்களிலும் கன்னடத்தில் முன்று படங்களிலும் BIJIsiglafitë Helgi மிரா கன்னடத்தில் இவர் ராஷ்ா LIGA __-_T Tத்து வருகிறார் புவிபொந்து மனது Nullus DSDSDS SSSSDSS S S S S S S S S S ஜாபா நடிக்கிறார் நாளின் கோரவரி நபோது இயக்கி வரும் முக்குத்தி கா படத்தின் முதலியாவின் பிராக பூர்வான்றொரு LLLTS TT LLLLLLT T LL TT TTTTZS TTT L ZYYTTTTY 0YTYS S S DDD
நேதாஜி ஆகிய படங்களில் விமல்ராஜ் என்ற எடுத்துவிட்டுப்பாடுப்பாதாகம் நெப்போயிய வாாக நடித்தவர்
தங்ாக மாதிரி தெரிந்தாராம் அபுரா
LSSSDSSSSS S S ***』* * ■■■』
TT DL S ZY D L L D S Du enw gwyf பரிந்தபோதுதாயிடம் பிந்து நெப்பொறியது
TITI தெலுங்கு படத்தில் ம்ெ Vi. போல் பந்தது அன்ான பாரி தட்டுள்ா
LL TLL LLL LLLL TT TTTTTTTTT S TTT u T TTT LLL T Tu uu L0LLL Y ZKL KUMMIJA
MILIN Ml II II II שחשו
ாராடிம்பிள் இயக்குநர் | UTCAINT in Gunun
மருத நாயகம் படம் தனது டயப்படம் என்று கமல் வருகிறார். அதனால் கமல் முதன் முதலாக பியக்கும்படம் அதுவாக இருக்கலாம் என்ற பாகங்கள் சொல்லப்பட்டா
ஆனால் யஸ் உடனடியாக மருதநாயகம் படத்தைத் தொடர் தயங்குகிறார் காஸ் முதலிய இயக்கப்பொரும்படத்தின் பெயர் அமராவியம் என்று தாள் வெளியாகியுள்ளது. பெப்ரவரி IET in I Garamsklassir W.J. Hij மாதம் என்று தகவல்
நாது பிறந்தநாள் விழாவிலும் கமல் தனது முடிவை அறிவித் துள்ளா தமிழை முழுக்கப் பயன் படுத்தி ஒரு படம் எடுக்க வேண்டும் என்பது எள் ஆசை நல்ல தமிழ் பேசவேண்டு என்ற ஆசை எாக்கே வந்துவிட்டது தமிழைப் பயன்படுத்தி ஒரு படம் எடுக்கப் பாயிறன் அதை நாள் SI ALICITETI, III
பெயன்ர விர
அறிவிப்பேன்" ன்று கூறியிருக் | AFIDTM werd
கே.அரவிந்தசாமி அத்துரா ஆகியோருடன் பங்கா எப்படி காதல் ஹிரோ' ''ே
LL SLLLLLLLL L LLLLL LLL LLL LLLLLL 0ZYL L S L LL LLL LLLL L LLLLLL GRili si I HITETI பேட்டி தோற்றம் எனக்கு பதவுகிறது மென்மயான பத்தின் பின்னர் 5 படங்களில் நடி ரிப்பும் கர்ஸ்யான் முக்கு ராக்கு பினன் பொயிண்ட்
வந்ததாம் அதில் படங்களை மட்டும் சிலர்ாது நடனத்தை ரசிர்ரர்கள் நான் டித்துவருகிறார். இந்திப்படம் ஒன்றிலும் வகுப்புக்குச் சென்றதில்ண்டிள்கோவுக்கு துெண்டு கெ கோரோடில் நீங்களே தெரிவுசெய்களோ ல் தக்மா பிடதுகைப் பழக்கம் உள்ளவர்|ம் காதல்நரம்பத்தில் நடித்தபோது என்னவி முத்தது. எழுதுவது எவ்வாம் இடது கையால்தான் பேச்சு எழுந்தது அதனால்தபோது எனது பங்களில் அப்பார்ம் இடதுகைப் பழக்கம் உள்ாவா RFID to ஜோடியாத போடுமாறு கூறுகிறள் மகளின் ஆரே ஆதரவுடன் தல்கே உங்களுக்கு எந்த மாதிரியாது தங்கள்
ஹீரோவாக கொடிகட்டிப் பக்கத்தொடங் வேடிக்கையாள தங்கள் நீங்கள் நி3 KIEM Gir புன்னார் அாள் MT கொள்ளக்கூடாது என்று எழுதுகிறார்கள் II. Li Tanel பட்டியிலிருந்து சிய KOMITOME MAIM, TANT DIN IPPJA IBAAAAAAAAR U L-PJAT நடிக்காதீர்கள் Ei gysylltir i'r என்று வேறு சிலர் எழுதுகிறார்கள் நாள் பங்காளத் திருமணம் செய்ய விரும்புகிறேன் என்றும் கடிதங்கள் வருகின்றன புகைபிடிக்காதீர்கள் என்றும் அட்வை செய்கிறார்கள்
கே பங்களுக்கு எந்தமாதிரியான பிமல் இருக்கிறது ||| நந்திணி நான் ஒரு ரதர்ஹிரோதம்ால்லோராலும் விரும்பப்படும் விஷயம் காதல் கதைாளில் நான் அதிகமாக நடிப்பதால் குநர் மணரத்னத்தை திருமணம் orali சிகைகள் என்னை விருதுகிறார்கள் என்று நடிப்பதைக் குறைத்துக் கொண்டவர் நினைகதிறேன் ஆந்த இமேளது கெடுத்து AlIIIIIIi
இரட்டை ரொரா போன்ற படங்களில் it iu பென் வேடத்தில் நடித்தார் இந்திரா படத்தின் ::* காதலிக்கிறீர்க்ளா
C... ..., da இளம் நடிகைகளில் உங்களைக் கவர்ந்தவர் யா
E i அஞ்சு அரவிந்தி ஏவெளி இப்போது அவருடன்தான் மனாபாவ * TIPE AFGIFT ஆசைத்தம்பி படம் பாளிக்கொண்டிருக்கிறேன் அவரது படத்தில் ' '" |5||4***" | Guar சமுகத்தைத் திருப்பிளவத்துக்கொள்
எரி ரிக்கிறார்) விரக் பிபரப்பிரமற்ற விடவது கூடிய நடிகைகளுடன் நடிக்கும்போது னன் சார்வி ஆகியோரும் நடிக் எப்படி உணர்கிறீர்கள்
இளச சிற்பி பாடல்கள் பழனிய ான்ளோடு நடிப்பதால் அவர்களுக்கும் வயது குறைந்து விடுகிறது என்று அதுபோல என்னைவி வயதில் குறைந்த ாயகிக்கு முக்கியத்துவம் உள்ள பாத்திரம் YZTTZ TTTTTT SZLL T T TTT TTT S LLLLL LL LLLLLS L L L L
நடிக்கச் சம்மதித்தாம் காளி இங்கிவிடுகிறது
BUITE 11

Page 12
கரிபிடிக்காமல் இருக்க
அடுப்பில் வைத்துச் சமைக்கும் பாத் திரத்தின் அடியில் கொஞ்சம் அரிசிமாவை நிவிட்டுக்குழைத்துப் பூசி வைப்பது நல்லது பாத்திரத்தில் ஏறும் கரியைச் சுலபமாகச் சுரண்டி al @ உதவும்
LL150LIS G005S5 - கை தவறுதலாகச் சாம்பாரில் உப்பை அதிகமாகப் போட்டுவிட்டால், உப்பைக் குறைக்க உருளைக்கிழங்கை வேகவைத்து துண்டுகளாக்கிப் போட்டால், அதிகப்படி
பயான உப்பை கிழங்கு உறிஞ்சி எடுத்துவிடும்.
கறுக்காமல் இருக்க
வாழைக்காயையும் கத்தரிக்காயையும் நறுக்கித்தட்டில் வைத்தால் அவை கறுத்துப் போய்விடும் நறுக்கியவுடன் நீருள்ள பாத் திரத்தில் போட்டு வைத்து தேவையான போது எடுத்துக்கொள்ளவேண்டும்
ܢ ܚ ܲ ܝ ܲܨ
சமைத்த பதார்த்தங்கள் மனத்துடனும் பார்வைக்குப் பளிச்சென்றும் இருக்கவேண் டும் அப்போதுதான் விருப்புடன் சாப்பிடத் தோன்றும்
இருக்க: வாழைப்பூ வாழைத்தண்டு நறுக்கியதும் மோர் கலந்த நீரில் போட்டு விட வேண்டும் இல்லாவிட்டால் கறுத்துவிடும்.
அம்மியில் மிளகாய் அரைக்கும்போது கையில் எரிச்சல் ஏற்படும் மிளகாய் அரைத்து முடிந்ததும் கையில் நல்லெண்ணெய் தடவிச் சோப்புப் போட்டு குளிர்ந்த நீரில் கையைக் கழுவினால் எரிச்சல் போய்விடும்
கருணைக்கிழங்கை நறுக்கும்போதுகை அரிக்கும் புளிநீரைக் கையில் தடவிக் கழுவினால் அரிப்புப் போய்விடும்
கசந்து போகாமல் இருக்க: எலுமிச்சம்பழச் சாற்றை சூட்டுடன் இருக்கும் பதார்த்தத்துடன் சேர்க்கக்கூடாது அதனால் சாறு கசந்து போய் விடும் குடு ஆறிய பின்னரே சாற்றைச் சேர்க்கவேண்டும்
ių Šišas கசப்புள்ள காய்களின் கசப்பைப் போக்க அவற்றை நறுக்கி அரிசிகளைந்த நீரில் சற்று நேரம் போட்டு வைத்திருந்தால் 55 FLUIL நீங்கிவிடும்
எண்ணெயில் எதையாவது போட்டுப் பொரிக்கும்போது சளசளவென்று சத்தம் கேட்கும் சத்தமில்லாமல் அவை பொரிப்ட்டுக் நன்றாகப் பொரிந்து
னாலும் கண் இமை அவதியைத் தரும் கண் சற்று சிவந்து
ங்கி இருக்கும் கண் சுசும் கண்ணில்
எரிச்சல் ஏற்படும் கண்ணிலிருந்து நீர் வடிந்து கொண்டே இருக்கும்.
நுளம்பு போன்றவை கண்ணில் வந்து உட்கார்ந்து கிருமிகளைத் தொற்றச் செய்வதாலும் கண்ணிமை வீங்கும். இதை ஆங்கிலத்தில் ஒப்தல்மியா சிம்பி Gold 60 (OPTHALMIA SIMPLEX) Gail) கூறுவார்கள்
தூசி மண் முதலியவை கண்களில் விழுவதனாலும் கண்ணிமை விக்கம் உண்டா
GILD,
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
ஒட்டி அனுப்பினால் போதுமானது
திருமணம் G. படுகிறது என்பது பெண்ணும் தங்கள் செய்வதில் தெளிவு இருந்தால் போதும் கண்டதும் காதல் படுவதும் கூடாது. = மணம் செய்துவிட்டு பெண்கள் : வசப்பட்டு விடுவ வசதியாக ஏமாற்றப் என்று சொல்லப்ப
G)LI GÖTÜ,6IIII ஆராய்ந்து தம் வாழ் தேர்ந்தெடுக்க மாறிவிட்டது. கல்ல புல்லானாலும் புரு
பட்டு வாழ்வது
விட்டது என்று அர்த்தம்
குழம்பு, ரசம் போன்றவை போதிய அளவு கொதித்துவிட்டன என்பதற்கு அறி குறி மிளகாய்த்தூள் நெடி அடங்கி மேலே நுரைத்துக்கொண்டு வருவதுதான்
G TM L L L Y TM Ta L LS
கும்போது முதலில் எண்ணெயில் சிறு
உருண்டை புளியைப் போட்டு பொரித்து அது கருகியபின் எடுத்து எறிந்துவிட வேண்டும் பின்னரே பொரிக்க வேண்டிய
தைப் போடவேண்டும் இப்படிச் செய்வதால்
எண்ணெய்க்காறல் அகலும்
sitoi SIoi 905äsi அடுப்பு எப்போதும் ஒரே நிதானமாக எரிய வேண்டும் புகைந்து புழுங்கிக் கொண்டிருந்தால் பதார்த்தங்களில் புகை வாடை அடிக்கும் அதிகமாக எரிந்தால் பதார்த்தங்கள் தீய்ந்து விடும்
LÓGIUNII Ulu Gajib Dai CBF599 GT GOOGLJI அம்மியிலோ கல்லுரலிலோ அரைக்கும் போது முதலில் மிளகாய் வற்றலை மசித்துக் கொண்டே மற்றப் பொருட்களை வைத்து அரைக்க வேண்டும். ஏனெனில் மிளகாய் மசிவது சற்றுச் சிரமம்
தாளிப்பதற்கு நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் உபயோகிப்பதுதான் பெரும்பாலோருடைய வழக்கம் ஆனால் ரசத்திற்கு மட்டும் நெய்விட்டுத்தாளித்தால் மணமாக இருக்கும்.
அதிக உஷ்ணத்தாலும், அதிகக் குளி விக்கம் உண்டாகி
DO5ář Důl bůD0Dolní Dů55
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார் வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
θ) β) θωσε
1. பசும்பாலைக் காய்ச்சி, சிறிது ட்டுடன் வெள்ளைத் துணியில் நனைத்து தமாக ஒத்தடம் போடக் குணமாகும்.
2. பன்னீரில் இரண்டு துளி கண்ணில் விடவும் குணமாகும்.
3. கற்கண்டைத் தூளாக்கி வெள்ளைத் துணியில் முடிந்து புளிப்பு மாதுளம் பழச்சாற்றில் ஊறவைத்து இரண்டு துளி கண்ணில் விட குணமாகும்.
பெண் புரிந்து ெ உணர்ச்சிக்கு இடம் பூர்வமாகச் சிந்திக்கத் கள் பெண்கள்
பெண்களின் ா சாலித்தனமும் வ6 றைய சூழலில், நீங் கள்? உங்கள் வருங் தெரிவு செய்வதில் மானங்கள், விருப்பம் அவை சரியா | 9pLİLİLGİLİ LİTÜğa - விடைகளும் தரப்ப
அவர் உங்களைே னால் தான் நீங் கிறீர்கள்? ஆம்/இ 2உங்களுடைய உட பூர்த்தி செய்யக் தான் நீங்கள் அவ விரும்புகிறீர்களா? 3.ed DJEGIMLID GILIGBL
மெச்சும் குணாதிச பதனால்தான் நீக் நாட்டம் கொண்டி 4.அவரிடமுள்ள வ
வாகு திரண்ட சொ மற்றும் செல்வா தான் அவரை மன ஆம்இல்லை) 5 உங்களை தனது
ஏற்க அவர் சம் தான் அவரை
வந்தீர்களா? ஆம்
6.அவர் வெளிநாட்டி என்ற காரணத் மணக்கச் சம்மதித்
7.உங்கள் தெரிவு ஆம்இல்லை)
8.உங்கள் குழந்தைக
யாக வேண்டும் என் GJETgös LeiasITIT? (..
9.9 aloD (UP(p6OLDL நிச்சயப்படுத்திக் இல்லை) 10.அவருடைய மரு அறிக்கையைப் பா விட்டீர்களா? ஆம் TälonpITA olo தால் உங்கள் முடிவு
TuGE LITTÜGuru
தலாவது வினால் இல்லை என்றிரு LD6006016,74760 (BLDG பானானால் அவ மாட்டான் என்பது பினும் இது நீடித்து அளவுக்கு அதி தங்கியிருக்க நே மனைவிக்கு அ
தற்போதைய பாலும் ஸ்டிக்கர் பயன்படுத்துகிறார் பசையும், பிளாஸ்டி ஒவ்வாமை (அலர் அரிப்பை ஏற்படுத்தி கின்றன.
* iriúiliana aigüiñamarázs Barantigua 55 jinsi: 04-01-1997
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் மேலும் பொட்( அனுப்பலாம். இா- - - - - - - - - - - - - Big GIMTOJi Eumb FuHLILGéFEefema ा-त्यो
@ GLuft:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . Si அதிஷ்டசாலியாக முகவரி. | தெரிவு செய்யப்
படுகி றவாகவ தமது Irfan GILIITTI GLITEF eft S S S ഞങ്ക LLISSSOs MLT TjäggBot 603. Gluminuto. . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிரI அகத்தவாரம் யாரு LL LLLL L TTTLLL SS LLLTTT L TLL S T TTTTS கூடாதா?
Asialngi LIrlandigri
aristitulli). Gji ILIümfast GrühUL
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சார்க்கத்தில் நிச்சயிக்கப் ...و Casa
சரியல்ல. ஆணும் துணையைத் தெரிவு ாகவும், பக்குவமாகவும்
வாழ்க்கை வசப்படும். கொண்டுவிட்டு அவதி
கவலைப்படவும் கூடாது. இ
UUIDITS, pLGOGIstrijdf ார்கள். அதனால் பட்டு விடுகிறார்கள் டுவதுண்டு. லும் சிந்தித்து, க்கைத் துணையைத் முடியும் காலம் ானாலும் கணவன், ஷன் என்று வதை நரகம் என்பதை காண்டிருக்கிறாள். தராமல் உணர்வு தொடங்கிவிட்டார்
சிந்தனையும், புத்தி ார்ந்துவிட்ட இன் கள் எங்கே நிற்கிறீர் காலக் கணவரைத் உங்களுக்கும் தீர் கள் இருக்கலாமல்லவா? னவைதானா என்பதை பத்துக்கேள்விகளும், டுகின்றன. rsGlassim ப விரும்புகிறார் என்பத கள் அவரை விரும்பு ல்லை) டனடித் தேவைகளைப் கூடியவர் என்பதனால் ரைக் கல்யாணம் செய்ய
(ஆம்இல்லை) ாதுமே இல்லாத நீங்கள் பங்கள் அவரிடம் இருப் கள் அவரை மணக்க ர்களா? (ஆம்இல்லை) கரம், மெல்லிய உடல் த்து உயர்ந்த அந்தஸ்து கு ஆகியவற்றுக்காகத் ாக்க எண்ணுகிறீர்களா?
வாழ்க்கைத் துணையாக மதித்துவிட்டமையினால்
ங்கள் ஏற்க முன்
ல்லை) டல் தொழில் புரிகிறார் துக்காகவே அவரை நீர்களா? (ஆம்இல்லை)
நிச்சயமானதுதானா?
ருக்கு அவர்தான் தந்தை பதை நிச்சயப்படுத்திக் ஆம்இல்லை)
ாக நம்பலாம் என்பதை கொண்டீர்களா? (ஆம்/
த்துவப் பரிசோதனை த்துத் திருப்தியடைந்து
ல்லை) டயை தெரிவுசெய்திருந் சரியாக இருந்திருக்கும்
T
|க்கான சரியான விடை க வேண்டும். கணவன் திகமாகத் தங்கியிருப் ன் வழிதவறிப்போக உண்மைதான் இருப் நிற்கப்போவதில்லை. ֆլDITց լD6060/6չՈսՈal) ந்தால் நாளடைவில் திகம் பளுவாகமாறி
அதனால் வெறுப்புத்தான் இறுதியில் மிஞ்சும். 2 வது வினாவுக்கும் சரியான விடை இல்லை என்பதுதான். உங்களுடைய உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் நாட்டம் கொண்டவரைத் தேர்ந்தெடுத்தலாகாது, அவரால் தொடர்ந்து உங்கள் தேவை களைப் பூர்த்தி செய்ய இயலாத நிலை இருப்பதை நீங்கள் உணர்ந்ததும் அதற்காக அவரைக் குறைகூற ஆரம்பித்துவிடு வீர்கள். திருமணமானதுமே இக்குறை பாட்டைக் கண்டு கொள்ள கோடக்கூடும். 3.உங்களிடமில்லாத நீங்கள் மெச்சும் குணாதி சயங்கள் மற்றவரிடம் இருப்பதாக நீங்கள் கருதுவது தவறாகும். இது உங்களை நீங்களே தவறாக எடைபோடுவதற்கு ஒப்பாகும். இதனால் ஏனையோரும் உங் கள் ஆற்றல்களைக் குறைவாகவே மதிப்பிட நேரும் என்பதனால் இதற்கும் இல்லை என்பதே பதிலாகும். 4ஒருமனிதரிடம் அந்தஸ்து, செல்வாக்கு, அழகான தோற்றம், சிறப்பான தொழில் மற்றும் பெரும் பணம் ஆகியவை சற்றுக் கூடுதலாகவே இருக்கிறது என்பதனால் அவனையே கணவனாகத் தேர்ந்தெடுப்பது நல்லதல்ல, ஆகவே இதற்கும் பதில் இல்லை என்றுதான் அமையும், மேற்படி சிறப்புகள் எல்லாம் நிலையானவையல்ல. வயதாக ஆக அழகுத் தோற்றம் மறைந்து விடும் நோய்கூட பெருமாற்றங்களையும் ஏற்படுத்தலாம். தவறான அணுகுமுறை களினால் பொருளாதாரமும் சிதைவுறலாம். ஆகவே சற்று நிதானித்து உணர்ந்து முடிவெடுக்க வேண்டும். உணர்வுகளுக்கு மட்டும் இடம் தரலாகாது. ஏனெனில் உணர்வுகள் மாற்றம்பெறு வதுண்டு. ஆகவே, உங்கள் எதிர்கால நல்வாழ்வுக்கான தீர்மானத்தை எடுக்கும் போது உணர்வுகளுக்கு இடமளிக்கலாகாது. ஒருவருடைய நன்னடத்தை, நாணயம் மற்றும் நல்ல சிறப்பம்சங்களுக்கே முன் னுரிமை தரப்படவேண்டும். 5.இவ்வினாவுக்கு நீங்கள் இல்லை என்று பதிலிறுத்திருந்தால் அது சரியான முடிவே! சிலர் அவர் என்னை விரும்புகிறார் என்பதை மட்டுமே கருத்தில் கொண்டு விடுகின்றனர். இம்முடிவினால் இறுதியில் தடுமாற்றமே மிஞ்சும், 6.இந்நாட்களில், எமது சமூகத்தில், வெளி நாடுகளில் வேலை பார்ப்போருக்கு மவுசு அதிகமிருப்பது உண்மைதான். அவருடன்
செய்யும், அவருடைய வாழ்க்கை முறை வெளிநாட்டில் எவ்வாறு அமைந்திருக்கும் என்பதை யார் அறிவார்? ஆகவே இதற்கும் உங்கள் பதில் இல்லை என்றே இருக்க வேண்டும்.
7. திருமணத்தில் நாட்டமுடையவர் கள் தங்கள் வருங்காலத்துணையைத் தேர்ந்தெடுக்கும் வேளையில் தூர நோக்குடன் செயற்படவேண்டும். தன்னுடைய வாழ்க்கைத்துணை எவ் வாறிருக்க வேண்டும் என்று முழு
பின்னர் ஒரு முடிவுக்கு வரவேண்
டும். தனக்குரியவர் இவர்தான் என்ற முடிவுக்கு வந்ததும் தாங்களே முடிவெடுக்கும் தகைமை பெற்றவர் களாக இருக்க வேண்டும் என்பதால் இவ்வினாவுக்கு விடை "ஆம்" என்பது தான்
8.வாழ்க்கை ஒப்பந்தம் என்பது களி யாட்டமோ கேளிக்கையோ அல்ல. திரு மணத்தின் அடிப்படைத் தத்துவத்தினை உணர்ந்தவர்கள் இவ்வினாவுக்கு ஆம் என்ற பதிலையே தருவார்கள், சரியான தேர்வினை நிச்சயிக்கும்போது, உங்கள் வருங்காலம், உங்கள் குடும்பத்தின் எதிர் &IGUlb LubjGudjGJITib disëgjLumka வேண்டியது அவசியம். "எனது குழந்தைகள் பின்பற்றிக் கடைப் பிடிக்கக்கூடிய ஒழுக்க நெறிகள் இவரிடம் இருக்கின்றனவா? எனது குழந்தைகளுக்குத் தேவைப்படாத அவர்கள் வெறுத்து ஒதுக்கக்கூடிய-குணங்களும் நடத்தைகளும் இவரிடம் இருக்கின்றனவா? அவருடைய நடத்தைகளைக்கண்டு எனது வாரிசுகள் வெட்கித்தலை குனிய வேண்டிய நிலை ஏற்படுமா?" என்பதையெல்லாம், திருமணத் துக்கு முன்னர் தீர்க்கமாக ஆலோசித்த பின்னர் முடிவு எடுக்க வேண்டும்.
9.எத்தடையுமில்லாமல் "ஆம்" என்ற பதில் வரவேண்டும். வெற்றிகரமான திருமணத் துக்கு பரஸ்பர அன்பு, ஒற்றுமை மற்றும் ஒருவர்மீது மற்றவர் வைக்கும் நம்பிக்கை ஆகியன அடித்தளமாகும். ஒருவர் மீது நம்பிக்கைவைக்காத நிலையில் அவருடன் வாழ்க்கையை எவ்வாறு பகிர்ந்து கொள்ள முடியும்? உங்களை அடித்துத் துன்புறுத்து வார் அல்லது உங்களுக்கு மனவேதனை யைத் தொடர்ந்து தருவார் என்பன போன்ற சிறு சந்தேகம் ஏற்பட்டாலும் அத்தகைய ஒரு மனிதரை ஒதுக்கிவிடுவதே உத்தமம். 10. மருத்துவத் துறையில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள இக்காலத்தில், வாழ்க்கையில் இணையும் நோக்கமுடைய இருபாலாரும் தங்கள் உடலை பூரணமான மருத்துவ பரிசோதனைக்குட்படுத்துவது நன்மை பயக்கும். தங்கள் வருங்கால சந்ததியினர் நல்ல தேகாரோக்கியத்துடன் தோன்று வதற்கேற்ற உடற்கூற்று அம்சங்கள் தங்க ளிடம் உள்ளனவா என்பதை நிச்சயப்படுத் திக்கொள்ள மருத்துவ பரிசோதனை உதவும். எயிட்ஸ் நோய்க்குக் காரணமான எச்.ஐ.வி.தொற்று உள்ளதா என்பதனையும் நிர்ணயித்துக் கொள்ளலாம். ஆகவே இவ்வினாவுக்கு "ஆம்" என்பதுதான் விடை
S S S S S S S S S SS S S S S S S S S S S S S S S S S S S S S S S SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
LS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS
பெண்கள் பெரும் பொட்டுக்களையே ள். இதில் உள்ள க் போன்ற பகுதியும் ஜி) உள்ளவர்களுக்கு புண்ணை உண்டாக்கு
வைப்பது என்பது,
மூளை நரம்பைத் தூண்டி விட்டு மூளைக்குப்
ண்
புத்துணர்ச்சி தருவதற்காகத்தான் மூளை நரம்பின் முடிச்சுக்களை இரு புருவங்களுக் கும் நடுவில் அழுத்தி விடலாம். அழுத்திப் பொட்டு வைப்பதன்மூலம் அந்த நரம்பு முடிச்சை மசாஜ் செய்து அதன் உணர்வைத் தூண்டி மூளையின் செயற்பாட்டை அதிகரிக் இம்முறையைக் கொண்டு சில
நோய்களைக் குணப்படுத்த யாருக்கு ULGågægge GNYITLD). INTERFaisleños 50 glejżLib! வர்மக்கலையில் தொடு
ச்சேவை பரிசுபெறும் வாசகி) சாந்தி நடராஜா தான்வில், சுஹதமாவத்தை முந்தல்
In prefsirii Lu GibsorTLEJLİ) GITTEFGHIGLITETAALINY
H? üllhülIIIh EllIIIUMIDIIIF Ellhäsi
Hills Liffihlugnháffis LlshnfjLIIEigp:Ilh ல் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் GljTLI Glini Luffmari GLIJGDTi.
செய்து (நெற்றியில் அழுத்தி விட்டு) ஒருசிலர் நோய்களைக் குணப்படுத்துகின்றனர்.
எனவே குங் குமப் பொட்டைக் கையில் எடுத்து நெற்றியில் வைத்து நன்கு அழுத்தி விடுங்கள், அல்லது ஸ்டிக்கர் பொட்டு வைப்பதாக இருந்தால் காலை, மாலை இருவேளையும், வெறும் நெற்றியையாவது சிறிது நேரம் அழுத்திவிடுங்கள்.
SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
FIGO EL TI
TO EL
ம் : (குகந்தினி) LNLT LT LEDe Eners
LDTTGA - 500 கிராம் LILLÍ - 500 கிராம் சீனி(தூளாக்கியது) - 500 கிராம்
L'L60)L - 10 பக்கிங் பவுடர் - 2 மேசைக்கரண்டி
வெனிலா எசென்ஸ் 2 மேசைக்கரண்டி செய்முறை:
மாவையும், பேக்கிங் பவுடரையும் சலித்துக் கொண்டு, பட்டரில் சீனித்தூளை யும் தூவி நன்றாக கிறீம் போல அடித்துக் கொண்டு வெனிலா எசென்சைச் சேர்க்க வேண்டும் முட்டையை நுரைக்க அடித்து, பட்டர்க் கலவையுடன் சேர்த்து அடிக்க வேண்டும்.
பின் மாவுக் கலவையைத் தூவி நன்றாக அடித்துக் கலக்க வேண்டும்.
பின்னர் ட்ரேயில் மாஜரின் தடவி, கலவையை ஊற்றி அவனில் வைக்கவும். கேக் வெந்து ஆறியபின் பட்டர் ஐஸிங் அலங்காரம் செய்யலாம்.
டிர 29,1996-ஜன04,1997
மையான விபரங்களைப் பெற்ற

Page 13
= 62NU51) dib(ISDVD தவறுகளையெல்லாம்
3. ᏪblᎢᏧ5. 安* 6) јул(јт () (III).
2 ang) g/Gա தண்டனைகளையெல்லாம் நினைத்திருந்ததால்தான் தத்தெடுத்துத் எனக்கு நானே துன்பப்பட்டது நானன்றோ?
பெறுமதியற்றுப் போனேன் -0-
(TIES/G BESIT,
மாறுபட்டதும் எப்பொழுதோ யாரிடமோ DITFULL5/10 Tot 55787 5/GUITB in 567 மனதை ஏமாற்றியதும் எல்லாவற்றுக்குமான நானல்ல, நீ தான் தண்டனைகளைப்
பெற்றுக் கொள்வாய்-நி -0-
-0- உண்மையாய் நேசித்து,
உறுதியாய் இருந்து இப்போது உயரிய நிலையில் நீ பிரிந்து போய்விட்ட உள்ளத்தை வைத்து GTGOTg5 2.AU 55 lb) 2. CST is 65 Tas iš ESITg5g575f5g5g5) ஆயிரம் மடங்கு SITCOT 5 TGÖTA அர்த்தமுள்ளதானது
-O- நீ மறைந்து போன
GUGOTIE/ASGT, Tå 2.606 5/GT6/1867, இராயிரம் 90 U55 Oil it இளி விளக்குகளால் அனைத்தையும் அலங்கரிக்கப்பட்டுள்ளது
இருங்கே கொண்ட நீ. என்னை விடவும் Tնuւգ 2.0/0/8 Աpւգպtծած
-0- உனை மறுப்பதென நான் கொண்ட முடிவுஉயிரை வகுைத்தாலும்
உலகிலிருந்து உரிமை மறுக்கப்பட்டதாய் நாளைகளெல்லாம் உருகிச் செத்தது நிச்சயம் அதனால் இரு முட்டாளின் நிம்மதிகானப்போகின்றன
பிரிவுக்காக வெனில். -O- நான் தானே குற்றவாளி
-0-
செல்வி பஹீமா ஜஹான்--
தெமடகொல்ல, மெல்சிரிபுர
இண்ணில்லை:
பாம்புக்கு காதில்லை
காதலி உன் நிழல்களை சேமித்து
17. ய நினைவுகளில் இரவாக்கிக் கொண்டேன், 0-0 L1019 LIEL" ugi * "
鷺 ಙ್" L95 பாதாச் சிரிப்புக்கள் ". குறித்திட வலை பின்னுகிறது. 77 னக் குறிப்புக்களும்
இரவில் ருேடன் தொடங்கிவைக்க நீயாகத்தான் 15/16, ஆயிரம் பெளர்ணமிகள் : கலண்டர்களும் எடுத்திடும்
நானாக இருக்க * 駕 S/0/5//UIDաl
** ೭ojá (Tdiff நீயாகத்தான் 를 Ս0ԱgԱ{M கழிதலும் o" கண்ணித்துளிகளை தேசிய 1ೇಳಿ
a 50 1955, 雪山 o Llm) ötslip)
505", ஒரு கண்ணையாவது 5' 3" 5. புதிது புதிதாக பிறக்கு
எவ்வளவு சந்தோசம் தெரியுமா? 15050IITZIATP 15/07/75 விளக்கங்கள் ** ** θρύ000). 2 என்.சஹாப்தீன்-ஓட்டமாவடி SLLL S S S S S S S S S S S SqS SqT STS SS S T ST S S T ASASS S SS SS SS SS SS SS SS SS
சண்டைகள் சாய்ந்து சச்சர வோய்ந்து சமத்துவம் என்றுவரும்?-வெடிக் விடிவு குண்டுகள் இசை கொலை வெறிப் பேச்ச் கேளா நாள்வருமா?
- சிரிப்பினை மறந்து இருந்திடும் சனங்கள் சிரித்திட வழிவருமா?-உடல் தெருநடு விதி தனில் விழும் அந்த இருநிலை மாறிடுமா?
***
***
சூரிய கந்தைகளும் யாழ் கைதடி மயானங்களும்.
நிகழ்வுகளுக்கும் காலங்களுக்கும் சம்பவங்கள் திகதியிட்டு நடந்தவைகளால் நிரம்பி தினக்குறிப்புக்கள்.
விவாதங்கள்.
மக்களை மக்கள் மதித்திடும் நிலைதான் அடிமை விலங்கு அனை மண்ணில் வந்திடுமா?-மொழிச் சிக்கல்கள் இய்ந்து செம்மைகள் காணச்
செகத்தில் நாள் வருமா? ***
அடக்கு முறையும் அசுரத் தனமும் அடியோடு) டிேடுமா?-இனி நடக்கும் காலம் தனிலே தானும் நன்மை கூடிடுமா?
அகிம்சை நிலை பெறும் விடிவு என்று புலரும் ெ விரைவில் ஏற்றிடுமா? ***
பண்டைச் சரிதும் பலதும் பசுமை பெற்றிடுமா?-கி. கண்கள் மீண்டும் கலவர 5 ITL fl 45 GOOTLS, GLD IT?
***
பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி)
சனி தொழில் உயர்ச்சி பொருள் பேறு
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-5
மீனம்
அச்சுவினி பரணி கர்த்திகை முதற்கால்)
ஞாயிறு இனசன நன்மை தொழில் சிறப்பு J,TGOGJ I LOGJI ஒரயிறு ಯಾನಿಕ್ಸಿಗಿ நிலை, செலவு மிகுதி LL, 2 LDGE திங்கள் தொழில் சிறப்பு முயற்சி பலிதம் L JUSG) 12 LIDGQof திங்கள் உறவினர் உதவி பலவித CUPU, 10 IDGoof செவ்வாய் அந்நியர் உதவி, மன மகிழ்ச்சி LJ.L. 2 IDEs செவ்வாய் அந்நியர் TOTUUTID, DGI, J. L.L. I G புதன் பேரியோர் உதவி கெளரவம் புதன் துயர் நீங்கும் உயர்ந்த நிலை pLJ 9 bøM வியாழன் கடன் தொல்லை, மனக் குறைநீங்கும் பிய 3 மணி வியாழன்- தொழில் விருத்தி முயற்சி பவிதம் LINLI, A LDGSON திய 驚 ဝှါး။ 9 (0. .வெள்ளி பணக் கஷ்டம் பெரியோர் உதவி 山ö 1 mö
IJI UUDF, DAI .சனி மனக்குறை நீங்கும் பொருள் வரவு D6
மேடம், கப நேரம்
கும்பம் (அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி முன் முக்கல்)
அதிஷ்டநாள்-செவ்வாய் அதிஷ்ட இலக்கம்-2
ஞாயிறு பொருள் இழப்பு மனக் கலக்கம் LLI, 2 D6) திங்கள்- வீண் முயற்சி அந்நியர் பகை LJUG) I2 ILDGSON செவ்வாய்- பெரியோர் உதவி கெளரவம் LINLI. 2 LOGISM? புதன் முயற்சி பலிதம் தொழில் கஷ்டம் LISG) 12 LDGE) வியாழன் வீண் கலக்கம் காரியத்தடை L JD, LU, IT, LDGONN வெள்ளி தொழில் கஷ்டம், பண முடங்கல் L, 2 LDGE சனி பொருள் கஷ்டம், மனக் கலக்கம் LD60af
அதிவு
உத்தராடத்துப் பின்முக்கால், திருவோணம் அவிட்டத்து முன்னரை
ஞாயிறு மன மகிழ்ச்சி உயர்ந்த நிலை LISG) 12 திங்கள் கெளரவம், அந்நியர் உதவி Ls), L. 3 செவ்வாய்- கடன் தொல்லை, மனக் கலக்கம் Ls), L. 2 புதன் - வீண் குறை கேட்டல், பெரியோர் பகை பிப 4 வியாழன் உயர்ந்த நிலை புதிய முயற்சி Ll. L. 2 வெள்ளி பொருள் வரவு மன மகிழ்ச்சி L.L.I. 4 சனி தொழில் கஷ்டம், இனசன மகிழ்ச்சி மு.ப. 9
அதிஷ்டநாள்-சனி அதிஷ்ட இலக்கம்-7
மூலம், பூராடம், உத்தராடத்து முதற்கால்)
அதிஷ்டநாள்-வியாழன் அதிஷ்ட இலக்கம்-1
F. 29, 1996-2004,199
விசாகத்து நாலாங்கால் அனுவும் கேட்டை)
ஞாயிறு பெரியோர் பகை மனக் கலக்கம் பிய 3 மணிஞாயிறு பெரியோர் சகவாசம் கெளரவம் LJU, 1 திங்கள் தொழில் கஷ்டம், பண இழப்பு பகல் 1 மணிதிங்கள் தொழில் மந்தம், பணக் கஷ்டம் LI JIG) 11 செவ்வாய் இனசன நன்மை மன மகிழ்ச்சி பிய 2 மணிசெவ்வாய்- இனசன மகிழ்ச்சி ஆடம்பரச் செலவு பி.ப ) புதன் புதிய முயற்சி உயர்ந்த நிலை பகல் 12 மணி புதன் துயர் நீங்கும், பண வரவு LJJEG) 12 வியாழன்- மனக் கலக்கம் உறவினர் இழப்பு: பிப 4 மணிவியாழன் பெரியோர் உதவி, மன மகிழ்ச்சி முய 10 வெள்ளி தொழில் விருத்தி, பண வரவு பிப 4 மணிவெள்ளி தொழில் சிறப்பு பயனுள்ள செயல் பிய சனி செலவு மிகுதி, கடன் படல் பிய 3 மணிசனி உயர்ந்த நிலை, வெளியிட வாழ்க்கை பிப 4 மணி
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-4
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Dianitů LIGTGM தேசத்திற்குள்
ானலுமில்லை; வுமில்லை;
ற்று வரும்
முகவரி சுமந்து
கிருந்தாவது
(E-
இந்தச் சுட்டிப்
பையன் யார் என்று ::* தெரிகிறதா? நடிகர் 'நெஞ்சில் திலகத்தின் புத்திரரான 600 GUու6 இளைய திலகம் (g பிரபுவின் அசத்தலான
தோற்றங்கள்தான் இது. : Ꭶ00/ᏓᏘuᎠ »ಆಯ್ತಿಗೆ 31 பிரபுவின் கமும் இருக்கலாம். பிறந்தநாள்.
ரு சமைக்கு ஆறுதல் கூற
வித்தும் ஒரு சுகத்திற்கு Päg) ng) 5/1955/b U ITİ, வாழ்க்கையில் ஈரம் ஊறும்.
அங்கு சன்னலுமில்லை; கதுவுமில்லை; ஆனால் காற்று வரும் உன் முகவரி சுமந்து
அழுகிற வரை
ԳԱ alifiš57gQ10y
Оіратаf)
நான் காத்திருக்கும் வரை Gլյց:
Didr.
சாகும்வரை
ததும் தகர்ந்து In 2-ya) UT g05.
மீண்டும்
ம் ய்ேந்து
அ.கௌரிதாசன்ஆலங்கேணி கிழக்கு
சுப நேரம்
ார்த்திசைப் பின்முக்கால் ரோகிணியிருகடத்துமுன்னரை மிருகச்டத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன் முக்கால் ாயிறு பணச் செலவு உறவினர் பகை LJ.L. ஞாயிறு மனக் கலக்கம், செலவு மிகுதி L. 9 கள் வெளியிடப் பயணம், உயர்ந்த நிலை காலை திங்கள்- வீண் குறை கேட்டல், அந்நியர் உதவி பிப 1 வ்வாய் மன மகிழ்ச்சி தொழில் சிறப்பு шја, செவ்வாய் காரியானுகூலம் மன மகிழ்ச்சி. LINLI. 3
翡
புதன் தொழில் சிறப்பு பொருள் வரவு LÜĞÜ வியாழன் வெளியிட வாழ்க்கை அந்நியர் உதவி Ls), L. வெள்ளி. இனசன நன்மை பயனுள்ள செயல் LILI. சனி அந்நியர் பகை மனக் கலக்கம் (UA), lill
ன் பலவித பேறு கஷ்டநிலை நீங்கும். மு.ப. ாழன் தொழில் மந்தம், பணச் செலவு L.L.I. பள்ளி. இனசன நன்மை கெளரவம் LJOSG) - பெரியோர் நன்மை, செலவு மிகுதி (UPU.
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-4 அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம்-5
Jiji, J, J.L. III GPJI (புனர்பூசத்து நாலாம் கால், பூசம் ஆயிலியம் ஞாயிறு உயர்ந்த நிலை, மனக்குறை நீங்கும். L).L. திங்கள் தொழில் சிறப்பு பண வரவு Up II. செவ்வாய்- அந்நியர் சகவாசம், கடன் தொல்லை. பிப புதன் வீண் முயற்சி செலவு மிகுதி Lj. Lj. வியாழன் பெரியோர் பகை மனக் கலக்கம் (UPOLU வெள்ளி தொழில் மந்தம், பணக் கஷ்டம் LĴ),LI. சனி உயர்ச்சி தடை கெளரவக் குறைவு L5G) அதிஷ்டநாள்-திங்கள் அதிஷ்ட இலக்கம்-2
翡
(மகம், பூரம் உத்தரத்து முதற்கால் ஞாயிறு மனக் கலக்கம், அந்நியர் உதவி திங்கள் பெரியோர் நட்பு பண வரவு செவ்வாய்- இனசன நன்மை, மன மகிழ்ச்சி புதன் துயர் நீங்கும் முயற்சி பலிதம் வியாழன் காரிய சித்தி பொருள் வரவு வெள்ளி வெளியிடப் பயணம் தொழில் மந்தம் சனி இனசன நன்மை, முயற்சி பவிதம்
ாள்-செவ்வாய், அதிஷ்
திரையின் பின்னரை சுவாதி விசாகத்து முன் முக்கால்) (உத்தரத்துப் பின்முக்கால் அத்தம் சித்திரையின் முன்னரை) யிறு பெரியோர் நட்பு மன மகிழ்ச்சி ப. 10 மணிஞாயிறு வெளியிட வாழ்க்கை அந்நியர் உதவி LOU Iät- (gtsä spült, UM alÜal. LII, 2 DIGNON திங்கள் முயற்சி மேன்மை, இனசன நன்மை L|'''6) வ்வாய்- அந்நியர் உதவி கெளரவம் மணிசெவ்வாய் பொருள் வரவு காரியானுகூலம் Ls), L. ன் உறவினர் பகை மனக் கலக்கம் புதன் உயர்ந்த நிலை, கெளரவம்
ாழன் துயர் நீங்கும் பயனுள்ள செயல் ப 3 மணிவியாழன் மனக்குறை நீங்கும் தொழில் உயர்ச்சி முய
ள்ளி தொழில் மந்தம், கடன் தொல்லை. (UpLI, 10 DG8óf வெள்ளி-புதிய முயற்சி மன மகிழ்ச்சி Ĵu.
- இனசன நன்மை, மனக்குறை நீங்கும் சனி பயனுள்ள செயல், பலவித பேறு LIFGA)
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-6 அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-5

Page 14
ஊரில் இரண்டு எத்தர்கள் இருந்தார்கள். அவர்கள் இருவரும் எவ்வித வேலையும் செய்யாமல் சோம் பேறிகளாகக் காலத்தைக் கழித்து வந்தனர். ஒருநாள் ஒரு வழிப்போக்கன் அந்த ஊருக்கு வந்தான். அவன் நல்ல ஆடை களை அணிந்திருந்தான். அதனைப் பார்த்த அந்த இரண்டு எத்தர்களும் அவனிடமிருந்து அந்த ஆடைகளை அபகரிக்கத் திட்டமிட்டார்கள்.
அவர்கள் இருவரும் அந்த வழிப் போக்கனை அணுகி ஒரு பந்தயத்திற்கு அழைத்தனர். அவனும் அதற்கு உடன் | | | | |TննI.
ஒவ்வொருவரும் ஒரு கதை சொல்ல வேண்டும் கதையை நம்பாமல் மறுப்பவர் கதை சொல்லியவருக்கு அடிமையாக வேண்டும். இதுதான் பந்தயம்
அந்த ஊர்த்தலைவரின் முன்னிலை யில் பந்தயம் ஆரம்பித்தது. முதலில் எத்தர்களில் ஒருவன் கதை சொல்ல ஆரம்பித்தான்.
"என் அம்மா, வீட்டின் எதிரே இருந்த மாமரத்தில் இருந்து மாம்பழங் களைப் பறித்துத் தருமாறு அப்பாவைக் கேட்டாள். அவர் மரம் உயரம் என்று கூறி மறுத்துவிட்டார். உடனே அம்மாவின் வயிற்றுள் இருந்த நான் மரத்தில் ஏறி மாம்பழங்களை அம்மாவுக்குப் பறித்துக் கொடுத்தேன்."
ܒܓܠܓܠ
III.
இவ்வாறு சொன்ன எத்தன், வழிப் போக்கன் நம்பாமல் மறுப்பான் என்று எதிர்பார்த்தான். ஆனால் வழிப்போக்கன் நம்புவதாகத் தலையை ஆட்டினான்.
உடனே இரண்டாவது எத்தன் கதை யைச் சொல்லத் தொடங்கினான்.
"எனக்கு ஒரு வயதாக இருக்கும்போது ஒரு முயலைத் துரத்திச் சென்றேன். பிறகு பார்த்தேன் முயல் புலியாக மாறி என்னை விழுங்கப் பார்த்தது. உடனே நான் எனது இரு கைகளாலும் புலியின் வாயைக் கிழித்துக் கொன்று விட்டேன்."
இந்தக் கதையையும் நம்புவதாகச் சொன்னான் வழிப்போக்கன். இப்போது வழிப்போக்கன் கதை சொல்லும் முறை.
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 171
பாராட்டுக்குரியவர்கள்:
ஷிரோமி பாலசிங்கம், இராமநாதன் இந்துமகளிர் கல்லூரி, கொழும்பு-0
ஏ. ஓ. அஸ்மியா, பாத்திமா பாலிகா மகா வித்தியாலயம், புத்தளம்
செல்வி பாத்திமா பய்ஹா பாரீஸ், கேம்பிரிட்ஜ் ஆங்கிலப் பாடசாலை, மாத்தளை,
குணசீலன் ஜயந்தன், கார்மேல் பாத்திமா தேசிய பாடசாலை, கல்முனை.
எஸ். வீணாதேவி, சென் மேரிஸ்மத்தியகல்லூரி, பொகவந்தலாவ,
பாத்திமா றமிஸா அலி, அவ்வல் ஸாவியா வீதி, கிரான்ட்பாஸ், கொழும்பு-14
செல்வன் ஐ. இப்திகார், LDL6u6O)6IT LU 6M) TÍT, LDL6AU60) 6MT
சூ. செந்தூரன், வவுனியா தமிழ்மத்திய மகா வித்தியாலயம், வவுனியா
ரா. நிரோஷா, ரீசண்முகாஇந்து மகளிர்கல்லூரி, திருகோணமலை
மதிவதனி பரமசிவம், தமிழ் மகாவித்தியாலயம், டிக்கோயா.
/
வழிப்போக்கன் தன: சினான்.
"பல வருடங்களு தோட்டம் இருந்தது. ஒரு வித்தியாசமான மரத்தில் இலைகள் ஒ இரண்டு கிளைகள் அந்தக் கிளைகளில் பழுத்திருந்தன. அந்த அவற்றை நான் வெட் இரண்டு மனிதர்கள் அவர்களை எனது அ வாங்கினேன். அந்: சோம்பேறிகளாக நாட்களில் அவர்கள் அவர்களைத் தேடித் வந்தேன். இப்போது அடிமைகளைக் கடு அவர்கள் நீங்கள் இ
பெரியவை அழக கூடியவை. நீண்ட கு ö60GT °_@L山60Q1,
அடிவை 61/9) ժl6/LILI, Ժլ இறகுகள் இருக்கும். சற்று கீழ்நோக்கி வ
இவை கூட்டம் ஒன்றாகச் சாப்பிடு ஆயிரம் பறவைகள் ெ கள் கூம்பு வடிவக்
凯g °°0 ° ° மேற்பகுதியில் வெ இவைகள் ஒரே நே இடும். ஆணும், ெ அடைகாக்கும், 28 பொரிக்கும்.
குஞ்சுப் பறவை இருக்கும். அவற்றி இருக்கும். முதல் பறவைகள் கூட்டிலே BIT6056T 6)Ja)60)LDILIII6. களுடன் பறந்து செ இரண்டு மாதத்தி
பறவைகளுக்கு இறகு
6.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சொக்கத் தங்கம் ஆகிடுவோம்)
சொல்லி அந்த இரண்டு எத்தர்களையும் வேண்டும். அவர்களுக்கு என்ன செய்வ நோக்கிக் கூறினான் வழிப்போக்கன் தென்றே தெரியவில்லை.
அந்த எத்தர்கள் இருவரும் திருதிரு ஊர்த் தலைவர் வழிப்போக்கனை வென்றுமுழித்தார்கள். அவர்களால் ஒன்றும் நோக்கி, பேசமுடியவில்லை. "அவர்கள், நீ சொன்ன கதையை
அவர்கள் அந்தக்கதையை ஒப்புக் மறுத்தாலும் சரி, மறுக்காவிட்டாலும் கொண்டாலும் அடிமையாக வேண்டும். சரி அவர்கள் உன் அடிமைகள்" ஒப்புக்கொள்ளாவிட்டாலும் அடிமையாக என்று தீர்ப்பு வழங்கினார். .
| O | O | O | O | O | O | O | O | O | O |
வரம் ஒரு நாடு தலைநகர்-கார்டோம் பரப்பு-25,05813 சதுர கிலோமீட்டர் மக்கள் தொகை-281 கோடி மொழி-அரபி, ஆங்கிலம், டிங்கா எழுத்தறிவு-27% சமயம் இஸ்லாம், கிறிஸ்தவம், பழங்குடி
வேண்டும் என 1956ல் சூடான் கோரிக்கை விடுத்தது. 1958, 1964 மற்றும் 1985ல் இராணுவக் கலவரங்கள் நடைபெற்றன. அராபியர், நீக்ரோக்கள், நூபியர்கள் பின்பு 1986ல் பொதுத்தேர்தல் நடைபெற்றது. (அரபு- நீக்ரோ கலப்பு) ஆகிய இனத்தவர் பொருளாதாரம்:
களைக் கொண்டது இந்நாடு எகிப்து துணி, உணவுப் பொருட்கள் என்பன 1820ல் சூடானைக் கைப்பற்றியது. பிரிட்டனு முக்கிய உற்பத்திப் பொருட்கள் பருத்தி டன், சூடான் இணைத்திருந்த ஒப்பந்தத்தை முக்கிய ஏற்றுமதிப் பொருள் செம்பு,
து கதையைத் தொடங்
க்கு முன் எனக்கு ஒரு அந்தத் தோட்டத்தில் மரம் வளர்ந்திருந்தது.
ன்றும் இருக்கவில்லை. 1951ல் எகிப்து இரத்துச் செய்தது. பொதுத் தங்கம், மங்கனிஸ் போன்ற கனிமங்களும்
மட்டும் இருந்தன. ேெதர்தல் வழி ஜனநாயகப் பாராளுமன்றம் இங்கு கிடைக்கின்றன. இரண்டு பழங்கள் titt S S S S S S S S S S S S S S S S SS ப் பழங்களைப் பறித்து
டும்போது அதிலிருந்து
குதித்தார்கள். நான் டிமைகளாக்கி வேலை த இரண்டு பேரும் இருந்தார்கள். சில ஓடி விட்டார்கள். தான் இந்த ஊருக்கு
ನೆ? பிளேட்டோ என்னும் பெரிய அறிஞர் ஒருவர்
கிரேக்க தத்துவஞானிகளில் ஒருவர் அரிஸ்டோட்டில், கிரேக்க நாட்டில் ஸ்ட்டோ ಇಂತಿಂ। என்னும் ஊரில் கி.மு.384ல் பிறந்தார்
6) III.
இவர் தனது 17வது வயதில் ஏதென்ஸ்
""" "I அரிஸ்டோட்டில் அவருடைய மாணவரா 7ܠܼ ܢ ܢN LLLS N 公
னார். இருபது ஆண்டுகள் அவரிடம் స్లా RNV % தத்துவம், அரசியல், விஞ்ஞானம் ஆகியவற் "آgهھنو\s*)لي N{ றைப் பயின்றார். அத்துடன் பல விஞ்ஞான ・ツ。 7. ஆராய்ச்சிகளையும் செய்தார். சிறந்த கட்டுரை "ر களையும் எழுதினார்.
பின்னர் மாஸிடோனியா நாட்டு மன்னர் ஃபிலிப் என்பவர் தம் மகனுக்கு ஆசிரியராக இருக்கும்படி அரிஸ்டோட்டிலைக் கேட்டுக் கொண்டார். அரிஸ்டோட்டிலும் அதற்குச் நாரைகள் மிகவும் சம்மதித்தார். அந்த இளவரசர் தான் உலகப் ான வர்ணங்களுடன் புகழ்பெற்ற மகா அலெக்ஸாண்டர் போதித்தார்.
சியைப்போன்றால் அரிஸ்டோட்டில் சில ஆண்டுகள் கழித்து விஞ்ஞானம் தத்துவம் முதலான இவை மூன்று அடி ஏதென்ஸ் நகருக்குச் சென்று ஒரு பள்ளிக் துறைகளில் பல நூல்களை எழுதியுள்ள
ர வளரும் இவற்றிற்கு கூடத்தைத் தொடங்கினார். அங்கு விஞ்ஞானம், அரிஸ்டோட்டில் கி.மு.322ம் ஆண்டு
山 அரசியல், தத்துவம் முதலியவற்றைப் தனது 62வயதில் காலமானார். }ԿԿ, ருகு LS LS L AAA S S S LS S L L L L S TS LL S L L S LS Sq S ASAS AA SS AAS S S S S S LS LS
இவற்றின் அலகுகள்
esiño JL LLIDITU, GAI fiżi GUILD. |7ე. ქflau புன்னகை ஓவியம் என்று கூறப்படும் ரை இருக்கும். ရွှိုး] !! மோனோலிஸா ஒவியம் கிட்டத்தட்ட 400 கூடுகளைக் கட்டும். ஆண்டுகளுக்கு முன் வரையப்பட்டது. இந்த ஓவியத்தின் உயரம் 30 அங்குலம் அகலம் 21 அங்குல
DIGIb. 《%。 உலகப் புகழ்பெற்ற ஓவிய 《།༽ Q)GIGNITGLIT LI676öIGM)
இந்த ஒவியத்தை வரைந்தார். இயேசுகிறிஸ்துவின் இராப் --ހޮށިޗަW
போசன விருந்தை வரைந்த LITGAN) GÖTGAU) ந்த ஓவியத்தை வரைய நான்கு வருடங்கள் பிடித்
||೨೧||
இத்தாலி நாட்டின் ஃபுளோ - |#း၏။ நகரில் ஓவியர்களுக்கு
弓 வடிவ மாதிரிப் பெண்ணாக வாழ்க்கையைத் مسیح ہے۔
SS SSSSSSS SSS SSS 2 வளைந்து விடும். N < மின்கள், நத்தைகள் மற்றும் AF TIL ATTUTTA
உயிரினங்கள்தான் தொடங்கிய பெண்தான் மோனோலிஸா வற்றின் உணவு இளமையில் மிகவும் வறுமையில் பரம் வரை இருக்கும். குட்டிபோட்டுப் பால் கொடுக்கும், வந்த மோனோலிஸாவை ஃபிரான் பற்றிடம் இருக்கும். மாமிச உண்ணிகள் தான செங்கழுத்து ஏகே-லாகியோ GJIGJILI எனற ரத்தில் முட்டைகளை நாரையின் எதிரிகள் இவற்றின் பலவீனமான வியாபாரி மூன்றாவது தாரமாக மணந் ண்ணும் மாறி மாறி கால்களும், மெல்லிய எலும்புகளும் இந்தப் தார். அப்போது மோனோலிஸாவுக்கு
நாட்களில் குஞ்சு பறவையை மற்றப்பிராணிகளுடன் எதிர்த்துப் வயது 20.
போராட முடியாததாக மாற்றிவிட்டன. தனது மனைவியின் படத்தை உரைய 1ள் சாம்பல் நிறத்தில் எதிரியைப் பார்த்தவுடன் செங்கழுத்து அக்காலத்தில் பிரபல ஒவியராக இருந்த அலகுகள் நேராக நாரைகள் எல்லாம் ஒரே நேரத்தில் டாவின்ஸியைக் கேட்டார் ஃபிரான்ஸ்கே
ல நாட்கள் குஞ்சுப் பறந்துவிடும். லா-கியோ யே சாப்பிடும். அதன் செங்கழுத்து நாரைகள், வெப்பமான டாவின்ஸ் இந்த ஓவியத்தை வுடன் மற்றப் பறவை வறட்சியான பகுதிகளில் வசிக்கின்றன. மோனோலிஸாவை மொடலாக நிற்க
iலும், உப்பு ஏரிகள், சதுப்பு நிலங்கள், கடற்கரைப் வைத்து 1508ம் ஆண்டு வரையத் ற்குப்பின்னர் குஞ்சுப் பகுதிகளில் இவை அதிகம் காணப்படு தொடங்கினார். 1507ல் இந்த ஓவியத்தை
கள் முளைத்து விடும். கின்றன. வரைந்து முடித்தார்.
.. Jr. 29, 1996-200.04, 1997

Page 15
தரம் தட்டியதும் "யார் அது?" என்று பயம் கலந்த கேள்வி வந்தது.
"கணேஷ்" என்றான். சற்று நேரத்தில் கதவு திறந்தது. அனிதா நைட் கவுனில் இருந்தாள்.
"அனிதா, உங்களுக்கு ஒன்றும் ஆபத்து ஏற்படவில்லையே?
"ஒன்றுமில்லை. நான் எல்லாக் கதவுகளையும் உள்ளே மூடிக்.மைகாட் நெற்றியில் என்ன ரத்தம்?"
"என்னை ஒருவன் தாக்க முயன் றான், நாங்கள் சண்டையிட்டோம் பெரும் பாலும் அவன் ரத்தம்"
அனிதா ஒரு விளக்கைப்போட்டு, "அந்தக் கண்ணாடியில் பார்த்துக்கொள்
கள்," என்றாள். நெற்றியில் அவன் எதிர்பார்த்ததை விடப் பெரிதாகக் காயம் பட்டிருந்தது
அனிதா மருந்து கொண்டு வந்தாள். அவனை உட்காரவைத்து அந்தக் காயத் தைச் சுத்தப்படுத்திக் கட்டினாள்
கணேஷ், ஆர் யூ ஆல்ரைட்" "அனிதா தாங்ஸ்" என்று அப் படியே தலையைப் பின்புறம் சாய்த்து அவளைப் பார்த்தான். அவள் மெல்லிய கவுனின் ஊடே அவள் மார்பு தெரிந்தது. அவன் முகத்தை மறைத் šā
"மன்னிக்கவும். உங் களைக் காப்பாற்றுவதற் குப் பதில் உங்களிடமே சிகிச்சை பெறுகிறேன். ஆனால்."
"அனால் "இந்தச் சிகிச்சைக் காக எவ்வளவு வேண்டு மானாலும் சண்டையிட aյր լի.."
அனிதா, "ஜம் Giustift Frful Tai 9/11" என்றாள்.
கணேஷ் மறுபடி: கண்ணாடியில் பார்த் துக்கொண்டான். சற்றுப் பெரிதாகவே கட்டிட்டி ருந்தாள்.
"தூக்க மாத்திரை வேண்டுமா?
"வேண்டாம், நான் காவல் காக்க வேண்டிய வன் ஞாபகமில் 606)|III?”
"இன்று காவல் போதும்," என்றாள்.
"இல்லை. நான் இன்று விழித்திருக்க வேண்டும். எனக்குத் தூக்கம் இனி வராது."
கிறார்கள். அவன் அவருடன் போயிருக்கிறான். அவரிட மிருந்த பணம் காணோம். அவர் கொலையுண்டிருக் கிறார். அவனைக் காணோம் ஆனால்."
"ஆனால்?" "அந்தக் கேஸில் சில விஷயங்கள் உறுத்துகின்றன. சிகரெட் பிடிப்பீர்களா?
"தாங்ஸ்" 1015லிருந்து 10.16 வரை சிகரெட் பற்றவைக்கும் சம்பிர தாயத்தில் கலைந்தது.
"சொல்லுங்கள்," என் றான் கணேஷ்
"முதலில் உங்கள் இண்ட ரெஸ்ட் இதில் என்ன?
"அந்தக் குடும்பத்தின் லாயர் என்கிற முறையில் போலீசுக்கு முடிந்தவரை உதவுவது."
"உங்களுக்கு ஏதாவது புதிதாகத் தகவல்கள் தெரி யுமா? மிஸ்டர் கணேஷ்"
"உங்கள் விசாரணை எவ் வளவு தூரம்சென்றிருக்கிறது, !
"அப்படியானால் இங்கேயே ". நாவல் உலகின் நவீன எழுத்த வேந்தன் ー?
எனக்குத் துணையாக."
"இருக்கிறேன் அனிதா உங்களுக்கு உனக்குத் துணையாக எப்பொழுதும் துணையாக எப்பொழுதும்."
அவன் நிமிர்ந்து அவளைப் பற்றி திரும்பினான்.
。曼卒曼 "ம்ஹம்" என்றார் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், "கோவிந்த் இன்னுமா அகப்பட வில்லை?" என்ற கணேஷின் கேள்விக்கு
"நீங்கள் யார்? "ஆம், அந்த குடும்பத்தின் லாயர்" "அவர்கள் அந்த கோவிந்த் என்ப வனைப் பற்றிக் கொடுத்த வர்ணனை போதாது. நடுத்தர உயரம் கோதுமை நிறம், காக்கிச் சட்டை இதெல்லாம் GT GóTGOT GJIT GODIGO) GOT?"
"GunLGLm” "போட்டோவுக்காக மிகவும் முயன் றேன். கிடைக்கவில்லை."
"நெற்றியில் என்ன காயம்?" "இடித்துக் கொண்டு விட்டேன்." "øTIJ (39,2" கணேஷ் பதில் சொல்லவில்லை. "அந்தக் கோவிந்த் எப்படிப்பட்ட வன், என்று தெரிந்துகொண்டீர்களா?" "அந்த விவரமும் கொஞ்சம் தான் கிடைத்தது. மற்ற வேலைக்காரர்கள் போலிசுடன் பேசவே பயப்படுகிறார்கள் தங்களை அந்தக் கொலையுடன் சம்பந்த படுத்திவிடுவார்களோ என்ற அச்சம். ஆனால் கொலை செய்ததென்னவோ அந்த கோவிந்த்தான். அதில் சந்தேக மில்லை என்று எல்லோரும் நம்பு
என்பதைப் பொறுத்தது"
ராஜேஷ் சாம்பலைத்தட்டினார்.
"அதிகமில்லை. கோவிந்தனின் வர்ணனை உள்ள ஒருவன் அகப்பட்டான். அது அவனில்லை என்று தெரிந்தது.
மேலும் இந்த மாதிரி திடுக்கிடும் கொலை செய்பவன் ஒருவித பாட்டர்னில் செய்வான். சில தினங்கள் தலைமறைவாக இருப்பான். தன் சொந்த ஊருக்குச் செல்வான்; அல்லது பெரும்பாலும் அதிக ஜனத்தொகை கொண்ட ஒரு நகரத்தில் மறைவான். திருடிய பணத் தைச் செலவழிக்க அவன் தன் மட்டத்துக்கு வரும்போதுதான் அவன் அகப்பட வாய்ப்பு இருக்கிறது. கன்னாபின்னா என்று சம்பந்த மில்லாமல் வாங்கித் தீர்ப்பான் அதிகப் பணம் அகப்பட்டால் அதைச் செலவழிக்கவும் ஒரு திறமை வேண்டுமே?
கணேஷ், "இந்தக் கேஸில் சில விஷயங் கள் உறுத்துகின்றன என்கிறீர்களே?" என் றான்.
"ஆம், முதலில் ஒரு முழு நாள் ஷர்மாவும் கோவிந்தும் புறப்பட்டுச் சென்றது புதன், பாடி கிடைத்தது வெள்ளி மாலை, டாக்டர்கள் கணக்கிட்டபடி அவர் இறந்தது வெள்ளி காலை அல்லது வியாழன் சாயந்திரம், ஒரு முழுதினம் நடுவில் உதைக்கிறது. 器 னொன்று ஷர்மா உடல் கிடைத்த ரிட்ஜ் ரோடுக்கும் அவர் தன் வீட்டிலிருந்து ஹிஸ்ஸார் போகும் பாதைக்கும் சம்பந்தமும் இல்லை. இரண்டாவது ஷர்மாவின் உடலில் நாங்கள் பார்த்த சாட்டையடி காயங்கள் சாதாரணத் திருட்டாக இருந்தால், சாட்டை LIL 675 b3?"
"FITLGOL 9/LIIT?"
"ஆம், உடம்பு மு நாங்கள் விசாரித்தவரைய காரன் கோவிந்த் நல்லவன் குடும்பத்துடன் இருபது 660."
"அப்படியானால் அ தேடுவதை விட்டு விடுங்க யின் விடை, ஷர்மாவின் அ யில் இருக்கல்ாமல்லவா J.G.. "
"அவர் பிஸினஸ் ) ருக்கு எதிரிகள் இருப் வில்லை. அவர் எவரையு கடும் உழைப்பால் சம்ப குடும்ப வாழ்க்கை இ நேராகத்தான் இருக்கிறது மனைவியை இழந்திருக் மணம், அதுவும் அழக ணுடன்- சரி, நீங்கள் ெ Dufayla இருக்கிறது. எனக்கு ஒரு வேண்டும். அதற்காக சவுக்கடி என்றா சொன் "ஆம் தழும்புகள் 6 "Taip" "யாரோ தண்டனை கள் ஷர்மாவுக்கு"
"ஏன்? சற்று யோசித் சொன்னான்: "நன்றி 器。 ஏதாவது யோசனை ெ உங்களுக்குச் சொல்கிே "எனக்கு அந்தக் ே படம் எப்படியாவது ே
Guit G. கிருஷ்ணராஜா
Jugi: 19
பொழுது போக்கு
GLILÍ: rí), lufinant,
SILugii. 26 முகவரி: அங்கந்தை தோட்டம்|முகவரி: HOUSE N0,1449 முகவரி: P.OBOX-5113|முகவரி:பமுனுக sa GIGuayabana), Iona, ang IBLOCK NOA, STREET NO2 |DOHA, QATAR.
ALWAHA, AL-JAHARA, KUWAITIGlung Gurrée: வானொலி தொலைக்காட்சி,பொழுதுபோக்கு பத்திரிகை, பத்திரிகை நண்பர் தொடர்பு பத்திரிகை, வாெ
Slug: 24
புவனேந்திரராஜா பெயர்: ஏ. அன்ெ
Slug: 22
முறியகடவல, கஹட் பொழுது போக்கு
பெயர் ஆர். சூரி slug: 24
s
போக்கு ரீவி.
29, 1996-2004,199
air; VIASOLDINI-14C, 6830 CHIASSOSWITZERLAND.
Glug: 20
பெயர்: லோகிதகுமார் ஜெயசுதாகரன்.
கவரி மகாவித்தியாலய வீதி கோட்டைக்கல்லாறு-01 கல்லாறு.மு. பாழுது போக்கு ரீவி. பத்திரிகை
6.
6լ
o oOT (
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Giggs NGOMOJ அவர்கள் இளம் காதலர்கள். ஆனந்த்மல்லிகா இருவரும் சந்தோஷமாக இருக்க தனியான மலைப்பகுதிக்குச் சென்றனர். அங்கே புதர் ஒன்றுக்குள் ஒரு பிணம் கிடக்கிறது. ஆனந்த் பொலிசாருக்கு அறிவிக்கிறான். பொலிசார் வருகின்றனர். அது ஓர் ஆண் பிணம் கொல்லப்பட்டவர் ஷர்மா என்று கண்டறிந்து அவரது வீட்டுக்குச்சென்று அவர் மனைவியிடம் விசாரிக்கிறார்கள். மனைவி பெயர் அனிதா ஷர்மாவின் இரண்டாவது மனைவி கொலையான ஷர்மாவின் முதல் மனைவியின் மகள் மோனிக்கா சட்டத்தரணி கணேஷின் உதவியை நாடுகிறாள் மோனிக்கா
அனிதாதான் தன் அப்பாவை சொத்துக்காக கொலைசெய்திருக்கிறாள் என்று சந்தேகிக்கிறாள் மோனிக்கா
கணேஷ் அனிதாவிடம் விசாரணை நடத்துகிறான். அனிதாவின் இளமையும், அழகும் கணேஷையும் கலவரப்படுத்துகின்றன. விசாரணையை முடித்துவிட்டுச் சென்ற கணேசுக்கு அவசரமாகபோன் செய்கிறாள் அனிதா உடனே அனிதாவிடம் செல்கின்றாண்கணேஷ் தன்னை யாரோ கொல்ல முயற்சித்ததாகக் கூறும் அனிதா அவனைத் தன்னுடன் தங்குமாறு வேண்டுகிறாள். அங்கே இரவு அந்த மர்ம மனிதனின் தாக்குதலுக்கு ஆளாகின்றான்.
மறுநாள் இண்ஸ்பெக்டர் ராஜேஸைச் சந்திக்கும் கணேஷ் மீண்டும் அனிதாவின்
வீட்டுக்குச் செல்கிறான். பாஸ்கர் நொண்டியபடி நடப்பதை அவதானிக்கிறான்.
என்றான் கணேஷ்,
"øTøn)." "நேற்று இரவு நீங்கள் எங்கே போயிருந்தீர்கள்?
"வீட்டில் இருந்தேன். ஏன்?
"நான் உங்களை வந்து
(3616507()ĽD,"
தில் 'வஸந்த் விஹார்
தான் உள்ளே நுழைந்தான்.
ஆச்சரியப்பட்டான் : "நாளை வருகிறேன் என்றல்லவா சொன் னிர்கள்?
"இன்றே வந்து விட்டேன். ஏன் நொண்டுகிறீர்கள் பாஸ்கர் காலில் " 6T6öT60TP”
o്യ
"முயற்சிக்கிறேன் வருகிறேன்." கணேஷ் அனிதாவுக்குப் போன் செய்த போது பாஸ்கர் டெலிபோனில் வந்தான் அனிதா தூங்குவதாகச் சொன்னான். பாஸ்கர் டெலிபோனை வைக்கமுன், "ஒரு நிமிஷம் மிஸ்டர் பாஸ்கர்"
பார்க்கலாமா? கொஞ்சம் பேச
"இன்று நான் சற்று பிஸி. நாளை வைத்துக் கொள்ளலாமே?
"சரி, நாளை நான் வருகிறேன்." என்று சொல்லிவிட்டு உடனே அந்த வீட்டுக்கே கிளம்பினான் கணேஷ் காரை மிக வேகமாக ஒட்டினான், தூள் பறந்தான் பதினைந்து நிமிவுத் L60L அடைந்தான். சப்தமிடாமல் நடந்
பாஸ்கர் அவனைப் பார்த்து
gefnogion "வந்து விட்டாள்," என்றாள் (ßLDIIsofläöII.
மோனிக்கா, பாஸ்கர், அந்தவீடு,
ந்தக் கொலை, அந்த கோவிந்த் ல்லாம் முக்கியமில்லாமல் போய் விட்டது
அனிதா முதல் தடவை யாகச் சற்றுத் தன்னை அலங் கரித்துக் கொண்டிருந்தாள். கணேஷின் பார்வையும் அவள் பார்வையும் சந்தித்துக் கொண்டன. அந்தப் பகிர்ந்த ரகசியத்தில் சந்தோஷம் கொண் L_6ኽ|.
அனிதா அப்பொழுதுதான் குளித்திருந்தாள் என்பது அவளது மலர் போன்ற புதுமையும் மென்மை யும் நீர்த் திவலைகளும் தெரிந்த முகத்தில் புலப்பட்டது.
"அனிதா, எப்படி இருக்கிறீர் கள்?" என்றான் கணேஷ்
"கொஞ்சம் பரவாயில்லை." "என்ன உனக்கு அனிதா? இது மோனிக்கா "நேற்று யாரோ ஓர் அன்னியன் என்னைக் கொல்ல முற்பட்டான். லாயர் கணேஷ் வரவில்லை என் றால் பயத்தி லேயே இறந்
ழுவதும், ஆனால் பில் அந்த வேலைக் அடக்கமானவன்.
வருஷமாக இருப்ப
பந்தக் கோவிந்தைத் ள் இந்தக் கொலை |ந்தரங்க வாழ்க்கை அதைத் துருவுங்
ாழ்க்கையில் அவ பதாகத் தென்பட ம் ஏமாற்றவில்லை. ாதிக்கிறார். அவர் ங்கும் பொதுவாக இளவயதிலேயே கிறார். பிறகு மறு ான இளம் பெண் ந்தது?"
ஒரு சிறிய சிக்கல் டெத் சர்டிபிகேட் த்தான் வந்தேன். TGoff sei?" வீறல்கள். ஏன்?
கொடுத்திருக்கிறார்
விட்டுக் கணேஷ் ஸ்பெக்டர் எனக்கு தரிந்தால் நிச்சயம் றன்." காவிந்தின் புகைப் வண்டும்."
ബ ” திருப்பேன் "பஸ் ஏறும்போது ஸ்லிப் ஆகிவிட்டது "என்ன என்றாள் மோனி, அவள் சுளுக்கு." சண்டைக்குத் தயாராகிறாள் என்பது "பார்த்து ஏற வேண்டாம்?" அந்த வார்த்தையை அவள் உச்சரித்த "ஹலோ லவர் பாய் மோனிக்கா மினி தோரணையிலிருந்து தெரிந்தது. "கணேஷ் ஸ்கர்ட் அணிந்திருந்தாள். மெலிதான
என்னிடம்நீ இதை ஏன் சொல்லவில்லை? கட்டம் கட்டமான வுர்ட் அணிந்திருந்தாள்.
என்னிடம் நீ என்ன சொன்னாய்? என்ன
தலைமயிரைக் கொஞ்சம் கவனித்திருந்தாள். அவள் படிகளில் ஒயிலாக இறங்கி வந்தாள். கணேஷ் படிகளை நெருங்கினான். அவள் அவனுக்குச் சற்று உயரமான படியில் நின்று அவன் தோள்களின் மேல் கைவைத்து அவனைப் பிடித்துக்கொண்டு கடைசிப் படிகளைக் குதித்தாள். அவள் மினி ஸ்கர்ட் ஒருதடவை உயர்ந்தது. அவள் தொடைகளில்
சொன்னாய்?
"உன் நலத்துக்காகத்தான்," கணேஷ் 9/JLG),5560TIDI.J.j firfij5IGór,
"யூராட் யூ பாஸ்டர்ட் யூ டபிள் கிராஸிங் ஸ்டிங்கிங் ஸ்டுபிட் மோனிக்கா அமெரிக்கப் பாணியில் சரளமாகத் திட்டி விட்டு அவன்மேல் ஒரு கண்ணாடி
மின்னலடித்தது. gIGUು பொறுக்கி எறிந்துவிட்டு விருட் "கணேஷ், நீ ட்விஸ்ட் ஆடுவாயா?" டென்று வெளியே சென்றாள். போகும் "ம்ஹம்" போது "நான் உன்னை டிஸ்மிஸ் செய்து
விட்டேன். உனக்கும் எனக்கும் சம்பந்தம் ஏதும் கிடையாது. வி ஆர் க்விட்ஸ்" என்றாள்.
கணேஷ் அனிதாவைப் பார்த்துப் பரிதாபமாகச் சிரித்தான்.
"ஜெர்க் ஷேக் மின்க்கி?"
"எனக்குத் தெரிந்ததெல்லாம் கைச் சண்டை, ஜூடோ, கராட்டி" என்றான் கணேஷ் பாஸ்கரைப் பார்த்துக் கொண்டே
"நெற்றியில் என்ன காயம்?"
நேற்று ஒர் ஆளுடன் சண்டை போட்டுப் "மேலே வாருங்கள்," என்றாள் பழகினேன்." அவள்
:* அவளுடன் அவன் சென்றான்.
உட்காரச் சொன்னாள் "மோனிக்கா ஏன் கோபித்துக் கொண்டாள்?"
"நான் வந்தது தனக்காகத்தான் என்று அவள் எண்ணுமாறு நேற்று பொய் சொல்லியிருந்தேன். இன்று நீ குட்டை உடைத்துவிட்டாய்"
"கணேஷ், எதற்குப் பொய் சொல்ல வேண்டும் நீங்கள்? எதற்காக என்னுடன் இருக்கப் பயப்பட வேண்டும்?"
"அனிதா நான் உன்னை இந்தக் கணமே மணக்க விரும்புகிறேன்." என்றான் கணேஷ் திடீரென்று
= (தொடர்ந்து வரும்)
"யூ மீன் ஃபிஸ்டி கஃப்ஸ்.ஹாலிவுட் LJLig61 (BLIIIG)."
"GTä6YUTÄLa)." "எதற்கு?" "சும்மா வெறும் தேகப் பயிற்சிக்காக" "நீ வினோதமான ஆசாமி என் உயில் விஷயம் என்ன ஆச்சு?
"கவனித்துக் கொண்டிருக்கிறேன். அனிதா எங்கே?
"குளிக்கிறாள். சற்று நேரம் காத்திருந் தால் உடை உடுத்திக்கொண்டு வந்து விடுவாள்."
"ஹலோ மிஸ்டர் கணேஷ் மேலே பார்த்தான்.
GottaS).
GLIUs: Isl. Fáfa)fT.
GIL15: 24 ), முகவரி: டகஸ்திகிலிய|கிண்ணியா-08
பொழுது போக்கு
வழமையானவை.
Gluft: «Tio. fald.
Jug): 30 in m sjö Gar m ao ay, |CypesOf; P.O. BOX-177, SHAHAB
ASSAIBSALALAH-211, OMAN. பொழுதுபோக்கு drili. Gla, i , distifliот.
யர்: ஜே இருதயதாசன்.
து: 21
கவரி: 244 மன்னார் வீதி, வேப்பங்குளம், வவுனியா ாழுது போக்கு வானொலி சினிமா
|பெயர்: எம். ஜெமீல்.
Slug: 20
கவரி: 88/ஏ. காட்ரோட் நிந்தவூர்-02. பாழுது போக்கு பத்திரிகை, வானொலி

Page 16
6) I GOT GUGU.
மிருகத்தைப்போல சந்தடியில்லாம
ஆம் மிருகங்களின் கண்களும் அவனுக்கு
குறிபார்த்து "இவன்மேல் எனக் என்னவோ அக்கறை ஏற்படுகிறது என்று சொன்னான்.
அவன் பிறவியிலேயே புத்திசாலி மற்றவர்களிடம் இல்லாத ஒரு விசேஷம் என்னவென்றால், அவன் ஆட்களை புரிந்துகொண்டான்.
காரணத்தால் அவ கிரிமினல் பொலிஸ் இலாகாவில் வெற்
OUTLD
சிறிய கிரிமினல் குற்றவாளிகள், கொலைகாரர்கள், சமூக விரோதிகள் முதலியோர் தங்களுடைய தோலைக் காப்பாற்றிக் கொள்ள மட்டுமே அக்கறைப்படுகிறார்கள், அதனால் விஷயம் முழுவதையும் சொல்லிவிடு 6) III/TÜ,Git,
ஆனால் நம் விடயம் வேறா னது ஒரு உறுதியான கொள்கைப் பிடிப்பையும், தங்களிடம் கைதான நபர் சேர்ந்திருக்கும் இயக்கத்தின் புத்திசாலித்தனத்தையும் பொலிசார் சந்திக்க வேண்டியிருக்கிறது.
களும் கொள்கைப் பிடிப்பை உடைக்க
(UDLG), UUTTUI
என் அதிகாரியின் உள்ளத்தில் எந்த
இருக்கிறது.
இப்படிப்பட்ட நிலையிலும் இவர்கள் இதுவரை பொதுவாக வெற்றி பெற்
செய்திருக்கிறார்கள்.
蠶 gնակ: 凸
Ա) ԺԳ-IDIGM டத்தில்,
பத்தில் போராடவேண்டி இரு
வார்கள், தலைமறைவாக வேலைசெய்யு போராளிகளில் சிறந்த ஒருவன், இரண்
என்று
அங்கு பல நகரங்கள் இருக்கின்றன மொஸ்கோவில் நிலமை கடுமையானா
யில் மறைந்துவிடலாம்.
இங்கே செக் நாட்டில் அப்ப
ர்கால மேகங்கள் வானத்தை முகாமிட்டுக்கிடந்த ஒரு மார்கழி இரவு குறிப்பிட்ட தூரத்தில் ஒருவர் பின் ஒருவராக நடந்துகொண்டி ருந்தனர். இந்தப்பயணம் அவனுக்கு ஏற்கனவே பழக்கப்பட்டதுதான் ஒவ் வொரு முறையும் அவன் சாவைத் தேடிச் செல்கிறான். சந்திக்காமலே திரும்பிவிடுகிறான்.
மேகத்தைக் கிழித்துக்கொண்டு பளிச் சிடும் மின்னல்ஒளியில் கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஆங்காங்கே ஒட்டுவீடுகளும் அவற்றிடையே வளர்ந்திருந்த பனைமரங் களும் தெரிந்தன.
அவனது பள்ளிக்காலத்தில் ஒரு றை பாடசாலைக்கருகே நின்றிருந்த ரட்டைப் பனைமரமொன்றை மின்சார சபை வெட்டியதும் அதை எதிர்த்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதும் அதற்கு அவன் தலைமை தாங்கியதும் நினைவுக்கு வந்தன எத்தனை இனிமை யான காலங்கள் வாழ்க்கையின் வசந்த காலப் பொழுதுகள் அந்தக்காலங்களில் தான் அவளும் அறிமுகமானாள் அந்தப் பரிதாபமான கண்களுக்குள்ளே அவன் பலமுறை காணாமற்போயிருக்கிறான்.
அவளது விழிகளின் மொழியை அவன்மட்டுந்தான் புரிந்துகொண்டானா அல்லது புரிந்து கொள்ள முயற்சித்தானா?
காரணம், அவளைக் காணாதபோது கரையைத் தேடி ஓடும் காட்டாறுபோல
I
எனினும் சுவா ரசியமானவன் மற்றவர்களை விடக் கவனிக்கத்தக்கவன், !
நகரக்கூடிய ஆற்றல் இவனுக்கு இருந்தது. எதையும் பார்த்தகணமே உணரும்:
செய்தபோது துப்பாக்கியால் என்னைக்
மேல் வெற்றிபெற்று கீர்த்தி அடைந்திருக்க
தந்திரமும், மிரட்டலும், அடி உதை
அதிகாரிகளிடம் இருக்கலாம். அதுவும்: கூட முட்டாள்தனத்துடன் கூடியதாகவே
வந்திருக்கிறார்கள் நம்மில் பலரைக் கைது
ரசியாவில் ானிஸ்டுக்கள் GIFTIG
ஆண்டுகள்வரை அகப்படாமல் தப்பலாம், !
வேறு ஒரு நகரத்திற்கு ஓடிவிடலாம். லட்சக்கணக்கான நகர வாசிகள் மத்தி
இல்லை. இங்கே இருப்பதெல்லாம் ஒரு
LL LLLL LL LLLLL LL LLLLL LL LLLLLLLLLLLL LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL LLLLLS
என்று அவனுக்கே புரியவில்லை.
ளில் பெரும்பாலோர் இங்கேயே குவிந்
டக்கிறார்கள்.
இப்படி இருந்தபோதும், இங்கேே
ாங்கள் வருடக்கணக்கில் தாக்குப்பிடித்து
ாருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு ஐந்து
ருடங்களுக்குமேல் சய்து தோழர்களும் இருக்கிறார்கள்
இதற்குக் காரணம், நாங்கள் அநே
ற்றுக் கொள்ளாததுமாகும்.
புரட்சியை நசுக்கும் இலாகாவில் ரடரிக், ஜாண்டர் ஜோஸப் பொஹ்
புரட்சிக்காரர்களை, போராளிகளை ம்யுனிஸ்டுக்களை ஈவிரக்கமின்றி கருவறு வர்கள் என்று பாராட்டப்படுபவர்கள் இவர்கள். இவர்களில் மூன்றாவது நபர்தான்
பருக்கு மேல் தெரியும் எதிரியின் உளவாளி
மாளித்திருக்கிறோம். இரகசியப் பொலி
ருக்கிறான். தன் வ சய்து கொள்ள பறுகிறான்.
ஜாண்டர் சுறுசுறு
உத்தியோகத்துச் லன்கள் அவனுக்
னாகிவிடுவான். ப ஜர்மன் அதிகாரி ற்றல் உள்ளவன் பிரடரிக்-நெ Gö1361, 04:LL flísll
சாஷலிசத்தைப் பற்றி அக்கறையில்லை அதை அதிகமாகத் தெரிந்திருக்கவில்லை
னெனில் இவர்கள் போராட்டத்தில் ஒரு அரசியல் தத்துவத்திற்காகக் கலக்கவில்லை
ங்களுடைய சொந்த நன்மைக்காகவே
வண்டியிருந்தது.
பெர்லினில் இருப்பதைவிட கைப்பற்ற
அவள் வரும் திசையைத் தேடும் இதயம், கண்டதும் ஆர்வமின்றி அடங்கிப்போவதை பலமுறை உணர்ந்திருக்கிறான்.
இது காதலா? ஆம் ஓசையில்லாத காதல் ஊமைக்காதல் மொழியில் இல்லாத அழகு மெளனத்தில் இருக்கிறது. பேசாத காதலுக்கு சக்தி அதிகம் இந்தக்காதலும்
அப்படித்தான் நிறைவேறாத ஆனால் நிஜமான காதல் அவனுக் கும் அவளுக்குமிடையே கிடந்தது சாதி எனும் வேலி அதைத்தாண்டவோ
பெற்றோரின் எதிர்ப்பைச் சமாளிக்கவோ அவனால் முடியாது என்று தீவிரமாக நம்பினான். ஆனாலும் அவளைத்தீவிர மாகவே நேசித்தான்.
அப்போதெல்லாம் தேசத்தைப் பற்றியோ இந்தப் போராட்டத்தைப் பற்றியோ அவன் தெரிந்துகொள்ள ஆர்வப்பட்ட தில்லை. படிப்பு பட்டம், செல்வம் பரோப் காரம் சீர்திருத்தம் என்னென்னவோ எண்ணங்கள் கனவுகள் இப்போது நினைத்தால் அவனுக்கே சிரிப்புவருகிறது. வாழ்க்கை சிக்கலானது அதைத்திருத்து
Gard; (3), யரசில் பல ெ தஞ்சம் புகுந்
வனுக்
எட்டாவது ஆள
இப்போது தன்
வதற்கு முயற்சிக்கரு மின்னும் சிக்கலாகி அந்த சிலரில் அ GBLJINTGOTTGÖT.
ஒருநாள் அத் உயர்தரப் பரீட்சைக் யில் படித்துக்கெ நாய்களின் குரைப்பெ லும் அதைத் தொடர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ங்கிக் கணக்கை விருத்தி Gagauan செக்கோஸ்லாவாக்கிய நாட்டின் போராளிகளின் தலைவர்`
நிரம்ப வசதியும் - ஜூலிஸ் பூசிக் ப்பானவன். எவ்வளவு ஜெர்மன் படைகளின் ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடியவர்.
என்பதை மற்ற ஜெர்மன் இரகசியப் பொலிசாரால் அவர் கைதுசெய்யப்படுகிறார். |ண்டும் என்பதற்காக தில்தான் விசாரணை ರಾ! ஜூலிஸ் பூசிக் తినిణ என்கிறார். அவரது மனைவியும் கைதாகிறார்.
பூசிக் சித்திரவதை செய்யப்படுகிறார். குசம்பந்தமில்லாத பல அவள் இறந்துவிட்டதாகசிறையில்உள்ளமனைவிக்குதவறான தகவல் கிடைக்கிறது. பின்னர் அது வதந்தி என்று அறிகிறாள். காக அவன் தனது அவளை மட்டும்போலந்துக்கு கடினவேலைகள் செய்யும் தண்டனைக்காக
சிறப்பாகச் அழைத்துப் போகிறார்கள் ணெடி இருந்தது. அதன் நயை அவன் நிரூபிக்கப் சிறையில் சித்திரவதைகள் மத்தியில் உறுதியோரு தாக்குப்
{ பிடித்தவர்களைப் பற்றி விபரித்த பூசிக்,
விசாரணை அதிகாரிகள் பற்றியும் விபரிக்கிறார். வதை செய்வதில்தான் இவனுக்கு அபா ாதுர்யமாகப்பேசி தன் வழிக்குத் திருப்ப
IGOT LIfluILD. ரும்பினான்.
அலங்கார அணிபொருட்கள், சுகபோ முதல் இரவில் மட்டுமே என்னைச் பாருட்கள்மீது இவனுக்கு மோகம். நன்கு சித்திரவதை செய்தான். அதன் பின்னர் அலங்கரிக்கப்பட்ட ஒரு வீடு, அல்லது வசியமென்று கருதினால், என்னை ணம் உன் கையில் இருந்தால், அது வேறு ஒருவனிடம் ஒப்படைப்பான் இவன் கையில் உன் மரணத்தை விரைவு மற்றவர்களிடம் இல்லாத கற்பனா டுத்தும் க்தி இவனிடம் இருந்தது. அதை என் அதிகாரி ஜோசப் பொஹ்ம்- * எப்படி உபயோகிப்பது என்பதும் ணத்தின் பேரிலோ, பிணத்தின் பேரிலோ இவனுக்குத் தெரிந்திருந்தது. வனுக்கு அலாதியான ஆசை கிடையாது "பார்த்தாயா? உன்னை நாங்கள் ஆனாலும் இவன் கொன்றவர்களின் கைது செய்தோம். அதனால் இந்த எண்ணிக்கை மற்ற இருவருடைய பட்டியல் ஜனங்களிடம் ஏதாவது மாறுதல் ணக்குக்குக் குறைந்ததல்ல. ற்பட்டிருக்கிறதா? ஒன்றுமே இல்லை.
புகழும், மதிப்பும் உள்ள
ல் சிக்குபவன்நிலை அதுவும் அவன் வங் ருப்பவனாக இருந்து பரிதாபத்துக்கு உரி
ன்னைப் போலவே அவர்கள் ளங்கவேண்டும் என்பதே இவனுடைய போகிறார்கள் வருகிறார்கள் புன்னகை புரிகிறார்கள் தம் அன்றாடக் கஷ்டங்கள் பற்றிக் கவலைப்படுகிறார்கள். நீ ருபோதும் அவர்களிடம் இருந்து வலை செய்யாததுபோல உலகம் நடக்கிறது. அவர்களில் சிலர் நிச்சயமாக உன் பத்திரிகையின் பழைய வாசகர்கள் உன்னைப் பற்றிய கவலையினால் அவர் களில் யாருடைய முகத்திலாவது ஒரு சுருக்கம் அதிகமாயிருக்கிறது என்று நினைக்கிறாயா?
சில சமயம் நாள் முழுவதும் விசாரணை நடந்த பிறகு அவன் என்னைத்தன் காரில் ஏற்றிக்கொள்வான். "நீ பிரேக்கை நேசிக்கிறாய் என்பது எனக்குத் தெரியும் பார் அதோ இந்த நகரில் திரும்பிவந்து வாழ உனக்கு விருப்பமே இல்லையா? பிரேக் எவ்வளவு அழகாக இருக்கிறது! நீ ஒழிந்த பிறகும் அழகாகவே இருக்கும்
சாத்தான் ஆசை காட்டி மோசம் செய்யும். அதன் வேலையைத்தான் இப் போது என்னிடம் இவன் காட்டுகிறான். கோடைக்கால அந்திப் பொழுது பிரேக்கை அழகில் குளிப்பாட்டிற்று பனித்திவலைகள் இலேசாக விழுந்தன. இபழுத்துக் குலுங்கும் திராட்சைத் தோட்டம் போல ஒரே நீலநிறமாக வானமும் பனிப்படலமும் தோன்றின. திராட்சை யைப் போல மனதைக் கவர்ந்து போதையை உண்டு பண்ணிற்று இந்த அழகு.
பூமியின் விளிம்புவரை பார்வையைச் செலுத்த என் மனம் துடித்தது. ஆனால் அவனை இடைமறித்து நான் சொன் (B6067.
"நீங்கள் எல்லோரும் ஒழிந்த பின்னர், ஏங்கள் பிரேக் இன்னும் அதிக அழகாக
விசாரணை செய்வது இவனுக்கு அலுப் ாக இருந்தது. ஆட்களைப் பிடிப்பதும் ன் தீப்புக்காக அவர்கள் கைகட்டிக் ாத்திருப்பதைப் பார்ப்பதுமே இவனுக்கு ன ஆறுதலைத் தந்தது.
ஒரு சமயம் பிரேக் நகரில் இருநூறு ராம் வண்டி நடத்துநர்களையும், பஸ் சாரதிகளையும் கைதுசெய்தான் எல்லோரை ம் ஆட்டு மந்தைகள் போல நடுத்தெருவில்
ஜர்மன் கம்யுனிஸ்டுக்கள் தார்கள். அவர்களைப்
டத்தி வந்தான் போக்குவரத்துக்களை றுத்தினான். எங்கும் பீதி கிளப்பினான். F LONGOOITIÉ,6f6öI GBL fai). தில் இவனுக்கு பரமானந்தம் தன்னுடைய வாயால் பின்னர் நூற்றைம்பது பேரை விடுதலை சால்வதே இல்லை. சய்தான் நூற்றைம்பது குடும்பங்கள் லகத்திற்குள் நுழைந்து ன்னை காருண்யவான் என்று பேசிக் வனும் குற்றவாளியே அவர்களுடைய புருவுள் ல் மடிந்தனர் என்றோ டப்பட்டனர் என்றே கு அலாதிப்பிரியம். உள்ள ஏழு டப்பாக்களை நிரே உள்ளவர்களிடம் அவற்றுக்குள் சாம்பலும் க்கும். பிறகு சொல்வான் வரையும் நான் என் அடித்தே கொன்றேன் கப் போகிறாய்!
மேஜையில் இவன்
அவன் சுருக்கமாக - கேவலமாக அல்ல-வருத்தமாகச் சிரித்தான். பிறகு G9-TGIGOTITGBT:
"நீ ஒரு குதர்க்கப் பேர்வழி அந்த மாலைநேர உரையாடலை இவன் அடிக்கடி நினைவூட்டுவான்.
"நாங்கள் எல்லோரும் ஒழிந்த பிறகு. அப்படியானால் நீ இன்னும் எங்கள் வெற்றியை நம்பவில்லையா?
தற்கு விதிவிலக்கு காரணம், நான் தற்செய லாகவே இவனிடம் சிக்கினேன்.
நாங்கள் இருவரும் எப்போதுமே ஒரு
ாக்கள் எட்டு. Tgl. இவன் ஏன் அடிக்கடி இப்படிக் ன் ஷிக்கா என்னும் விசாரணையின்போது இவன் உப கேட்கிறான் தங்கள் அடித்தே கொன்றான் யாகித்த ஆயுதங்கள் தடியும், இரும்புக் வெற்றியில் நம்பிக்கை நிச்சயமாகவில்லை.
ப்பெண்களைச் சித்திர இகம்பியும் மட்டுமல்ல ஆளுக்குத் தக்கபடி (தொடர்ந்து வரும்) LLLLaL LLLLLaL L LLLLaLLLLL L LLLLL LLLaLLaaaLLLLLLLaaLCLLaaaKL யற்சிக்க அது இன்னு கெளவிக்கொண்டது அவனுக்கு அம்மா அலி அழித்து 999' போகிறது சிலருக்கு அரண்டெழுந்து அவனது அடையாள ' மணலில் தகிக்கும் வெயிலில் வனும் ஒருவனாகிப் அட்டையைத் தேடுவது தெரிந்தது. அமர்த்தப்பட்டு கைகள முழங்காலகள திடீரென்று ஊர் சுற்றிவளைக்கப் பரிசோதிக்கப்பட்டதுடன் 3/80-աU9:
காலைப் பொழுது பட்டது. அன்றைய விடியலில் அவனது ತಿಣ್ರ சோதனையிடப்பட்டன. ாக சிமினிவிளக்கொளி வாழ்க்கை திசைதிரும்பப்போவதை அறியாத திடீரென்று ஊருக்குள்ளே LING) ண்டிருந்தான் தெரு வனாக முற்றுகைக்கு முகங்கொடுக்கக் மான வெடிச்சத்தமொன்று கேட்டதைத் லியும் வாகன இரைச்ச காத்திருந்தான் முற்றுகையிட்டவர்கள் தொடந்து சங்கிலித்தொடரான துப்பாக்கி த காலடிச்சத்தங்களும் வேட்டுச் சத்தங்கள் கேட்டன. ப, இதயத்தைப்பயம் ஒரு வினாடிதான் கடந்திருக்கும். முற்றுகையில் அழைத்துவரப்பட்ட அனை வரும்மூர்க்கத்தனமாகத்தாக்கப்பட்டனர். இவர்களுக்கு இந்தக்கோபம் எங்கிருந்து வருகிறது? ஒன்றுமே செய்யாதவர்களை இப்படித் தாக்குவதற்கு எப்படி முடி கிறது இவர்களால் அந்தப்பயங்கரமான சூழலிலும் அவன் ஆச்சரியப்பட்டான்
எல்லோரும் முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சிலநாட்களின் பின்னர் அவனும், இன்னும் சிலரும் விடுதலை யாகினர். சிலர் வரவே இல்லை.
அந்த முற்றுகையின்போது கைக் குண்டு வீசப்பட்டதாம் அதன் எதிரொலி தான் இத்தனையுமென்று அறிந்துகொண் டான் உருக்குலைந்து போயிருந்த அம்மாவைக் கண்டதும் துக்கம் தொண் டையை அடைக்க பேச்சிழந்து நின்றான். இன்றுபோலொரு மார்கழி இரவில் தான் விட்டைவிட்டுப்புறப்பட்டான் ஒழுங் கைகளைக் கடந்து வீதிகளைக் கடந்து ஊரைக்கடந்து கனவுகளைக் கடந்து தொலைதூரம் வந்துவிட்டான்.
டி 29,1996-ஜன.04, 1997

Page 17
/ > ழிகள் விழுங்கும் தூரத்தை அந்த மலை தடுத்து நிறுத்தியது மலை மீது அரிசியைச் சொரிந்தது போல வெண் பனிகள்- மனதுக்குக் கனிகள்தான். விழிகள்தான் சுவைக்கும் நாவு திலீப் ஆனந்தத்துடன் அந்த இயற்கையை இரசித் துக் கொண்டிருந்தான்- ருசித்துக்கொண்டி ருந்தான் இறைவனின் அற்புதம் எவ்வளவு கற்பனை அதைப் பருகப்பருக அலுப்ப தில்லை.
இன்று ஞாயிற்றுக்கிழமை, ஜூலி வருவ தாகக் கூறியிருந்தாள் திலீப் மிகுந்த சந் தோஷத்தை உள்ளமெங் கும் பூசிக்கொண்டிருந் தான். அவனின் மனம் அவனுக்கு நறுமணங்ா கொடுத்தது.
ஃபிரான்ஸ் நிலா ஃபிரான்சிலா அவனின் நிலா அவனுக்கே ஆச் சரியம் புகலிட வாழ்வு எதைத்தான் மாற்ற ലിങ്ങെ?
அவனின் இதயத் தையே மாற்றிய வாழ்வு இலங்கையில் படிக்கும் காலத்தில் அறியாமை ருளைச் சலவை செய் யும் ஒரு ஆசானாக வர விரும்பினான். ஏ.எல். கலைப்பிரிவோடு அவ sesfőT J,Gib6):7). " LJILJG007 Lib. முற்றுப் பெற்றது.
இலங்கையின் போர் சூழல் அகதி வாழ்வு போர் உண்டாக்கிய அவலங்கள்
நண்பர்களின் இழப்பு. உறவினர்களின் ki - - - - ஊரவர்களின் இழப்பு.
இப்படி எத்தனை இழப்புக்கள் "மோன, நீ பிரான்சுக்குப் போறியே அவனின் அப்பாதான் இதயத்தில் எழுதி sյրի,
திலிப் பலமாக யோசித்தான் தனக்குள் ஆழமாகப் பேசினான்.
முடிவெடுத்தான். அந்த முடிவை அப்பாவிடம் கொடுத்தான்.
இரண்டு மாதங்களுக்குள் அவனின் ஃபிரான்ஸ் பயணம் சரியானது
"மோன, எனக்கு இப்பத்தான் நிம்மதி! உன்ர தங்கைமார நிதான் ஒரு வழி பண்ணனும்.எங்க போட்டு எப்படி சிவித்தாலும் நம்முடைய பண்பாட்டை மறந்துடாதே
அவனின் அப்பா அவரின் இதயச் சத்தத்தைக் காட்டினார். பண்பாட்டுப் பற்றை
器翠蚤哥哥哥哥哥哥
டுன் கல்முனையிலிருந்து மட்டக்களப்புக் குப் புறப்படும் அந்த நீலம்கலந்த வெள்ளை வானில் ஜன்னலோர ஆசனத்தில் தினமுரசு படித்துக்கொண்டிருந்தேன். எனக்கு ஒரே அதிசயமாகவிருந்தது. வசந்தி அப்படிச் செய் திருப்பாளா? அப்படிச் செய்யக்கூடியவளென் றால் அதற்காக அவமானப்பட்டுக்கொண்டு இத்தனை நாளாக கெம்பசுக்கு வராமல் நிற் பாளா? பாவம் என்ன மனநிலையிலிருக்கிறாளோ? முரசைக் கையிலெடுத்தால் முதலில் என் கண்கள் தேடுவது சிந்தியா பதில்களைத்தான். இன்று சிந்தியாபதில்களிலும் சிந்தனை நிற்கமறுத்து வசந்தியைக் சுற்றியே சுழன்றது. எல்லோரும் எப்படியெப்படியெல்லாம் பேசு கிறார்கள் இதுவே வேறு ஒரு சந்தர்ப்பமாக ருந்து வேறு ஒருவரின் பிரச்சனையாக ருந்திருந்தால் வசந்திகூடத்தான் எப்படியெல் லாம் பேசியிருப்பாள்.
வாய் கூசாமல் வம்பளக்கும் பெண்களுக்கு போட்டியொன்று வைத்தால் அதில் வசந்திக்குத்தான்
ஊட்டினார்.
"அப்பா நீங்க ஒண்டுக்குமே யோசிக்க வேண்டாம். எல்லாம் நல்லபடியாக நடக்கும்."
அப்பாவுக்கு ஒப்புதல் வழங்கினான். அவனின் உண்மை உள்ளத்தை விளக்
f'GOTTGÖT.
ஃபிரான்ஸ் வந்தான். நெப்போலியனின்
SINGLIGıfladt GullBÜLugje 2.JlhLlögleð éMEug
வீரம் அவனின் துணிவு அவனின் போர்த் விசாரித்தாள். திறன் போர் முறை அத்தனையும் அவனுக் *。凯4* குள் எழுந்துநின்றன. கனகலிங்கம் மாஸ்டர் போனாள் திலிப்புடனும்
אר"י. ...
C3. 23
23
அன்று பெளர்ணமி நிலா திலபின் வாசலு "உங்களோடு பேச 9,6TIT...?"
அவள் ஆங்கிலத் 60IIT6II,
ஒருநிலா அழைக்கு மறுப்பார்கள்?
"ஹோட்டலுக்குப் அவனும் அந்தக் அவள் பேசிக்கொண்டி பேச்சில் அவனைப்பார அடிக்கடி சிகரட் உறவு கும் கொடுத்தாள்.
ஹோட்டலில் மன ஜூலி,
சமூகக்கல்வி படிப்பிக்கும்போது ஃபிரான்ஸ் பற்றி பக்கம் பக்கமாகக் கூறியவைகள் அவ னின் ஞாபகத்தைத் தழுவின. சோகங்களைக் "நீங்க இந்த வே öYLDQNGs, -
சுப்பமார்க்கட் அவனின் H
வேலைத் தளமானது. அந்த மார்க்கட்டுக்கு O கர்.சேகர் அழகு வழங்குதல்தான் அவனின் தொழில் கவின் சுத்திகரிப்பாளராக வேலை செய்தான் ) குவன கு 业国德举 குழம்பிய சேகர் கண்விழ அந்த ஜேம்ஸ் சுப்பர்மார்க்கட் அந்த கொஞ்ச நேரம் படுக் நிலவால் அடிக்கடி வெளிச்சம் பெறும் அலு!" சொன்ன ஒரு விடியலில் அவள் அங்கு வந்தாள். ' 虞 தமபள" திலிப் பொருட்களை ஒழுங்குபடுத்தி சுத்தம் ) @ ಇಂತಿಲ್ಲ ೧; செய்து கொண்டிருந்தான். அப்போதுதான் 10 மணிக்குத்தானே" என் அதைக் கண்டெடுத்தான். அந்த மணி மேல் எதுவுமே பே பேர்சில் அவளின் புகைப்படம் இன்னும் காலைக்கடன்களை மு.
சில பொருட்கள், முக்கியமாக மூவாயிரம் ஆனான்.
டொலருக்கான கேஷ் செக்- பிரான்ஸ் o ரகுவும் சேகரும் யா
நோட்டுக்கள் பல. தின் வர்த்தகபீட ம்ே 6 அவள் மனேஜருடன் பேசிக்கொண்டிருந் அவர்கள் வெளி மாவட்ட
தாள். திலீப் அருகில் சென்றான். ஒரே அறையில் தங்கிய "இது உங்களுடையதா? ஆங்கிலத்தில் மலையைச் சேர்ந்தவர் கூறினான். O
அந்த நிலவின் சோகம் விலகியது. ) சேகர்.சேகா அவனுக்கு அவள் நன்றி சொன்னாள். லிருந்து மெதுவாக அவனைப் பற்றி அந்த மனேஜரிடம் உடல் அசதியை கஷ்
########aaaaa" är in பெருமைக்குரிய பெண்களில் வசந்தியும் ஒருத்தி, சிலநாட்களுக்கு முன் கடைசியாகக்கூட ஒரு H ஒன்று வந்திருக்காம்!" அறிக்கை சமர்ப்பித்தாள்: "யாரோ ஒரு Hசொன்னான் ரகு, "என் பெடியன் பழைய காதலியைக் கைவிட்டுப் என்ற சேகரின் விை போட்டு புதிய ஃபிகரொன்றை கட்டிற்றானாம்," | தட்டமும் கலந்திருந்த KKKKKKKKKKK
(BJJELLIT 65T (BUFJ, FI, "AD GOI
என்று.
வசந்தி கதைப்பதை வாய்பார்க்கவென்றே எங்களுக்குள் ஒரு கூட்டமுண்டு நிஷா, சுமதி சாந்தி என்று பட்டியல் நீளும் அவரவர் சார்பாக ஏதாவது அபிப்பிராயம் சொல்லாம லிருக்கமாட்டார்கள், "நாங்க மட்டும் என்ன விஷயம் தெரியாதவங்களா? எங்களுக்கும் நாட்டுநடப்புத் தெரியும்" என்பது போன்ற பெருமை அவர்கள் பேச்சில் தொனிக்கும்.
இப்படியான கதாப்பிரசங்கங்கள் தொடங்கிவிட்டால் நான் மெளனமாக இருந்து விடுவேன். ஒருநாள் வசந்தி என்னிடம் கேட் டாள்; "நீ மட்டும் என்ன பேசாம இருக்கிறாய்? உனக்கு நாட்டு நடப்பு ஒன்றுமே தெரியாது?" மற்றவர்களும் அதை
வழி மொழிந்தார்கள்.
"வசந்தி எனக்கு இன் னும் என்னைப் பற்றியே சரியாகத் தெரியாது! இதில் உலகத்தைப்
ニー
"அது ஒன்றுமில் னுடைய அம்மாவுக்கு. "அம்மாவுக்கு என்ன பட்டான் சேகர், "அம்பு யாம்.அதுதான் உ ஊருக்கு வரட்டாம்." ரகு திருமலை செஞ்சி) அனுப்பப்பட்டிருந்த கொடுத்தான்.
"PLL60||9. LIIId; 26II பதம் சேகருக்கு பய 9,6160G 90) 160601
பற்றி கவலைப்பட அம்மாவுக்கு அடிக்க
நேர Hசேகருக்குத் தெரியும் ("... ITTTTTTTT தெரிந்து கொள் "உனக்கு ஒன்றும் தெரி கிறேன். பிறகு "எனக்கு என்னை வந்து உலகத் சரியாகத்தெரியாது வச
தைப்பற்றி உன் களை நான் நம்புவதில்ை இ னிடம் சொல்கிறேன், நான் நம்பவில்லை என Xஎன்றேன். "எனக்குத் தெரியும்
வாயென்று சத்தியமாக யடி அந்த அங்கிள் நானும் அவங்கட சி சரியான விருப்பம் அ; கிறபோதெல்லாம் போ கொடுப்பேன். அவரும் உனக்கு என்னைத் ெ
"ஆரையம் பதி இயெல்லாம் இறங்குங்க! நடத்துநரின் சப்தத்தில் சிந்தனை கலைந்தேன். கைப்பையை எடுத்துக்
முதலிடம் என்பதில் எனக்கு எப்போதுமே சந்தேகமிருந்ததில்லை, சிலவேளைகளில், அவளுக்கு 'வசந்தி என்று பெயர் வைத்ததைவிட 'வதந்தி என்று வைத்திருந்தால் மிகவும் பொருத்தமாக இருந்திருக்கும் என்று நான் நினைத்ததுண்டு.
வசந்தி வாயைத்திறந்தால் அவளைப் பற்றிய கதைகளைவிட அடுத்தவர்களைப்பற்றிய கதைகள்தான் அதில் அதிகமாக இருக்கும். அதிலும் அநேகமாக ஆண்களைப்பற்றிய விவரங்களெல்லாம் அவளது விரல் நுனியில் தான். அத்தனைபேரின் சுயசரிதையும் அவ ளுக்கு மனப்பாடம் அயல்வீட்டு அஜந்தாவின் அரிசிப்பானையில் எலி நுழைந்ததிலிருந்து பக்கத்து ஊரிலுள்ள பவளத்தின் மகன் பரதேசி பாகத் திரிவதுவரை அனைத்தும் அவளுக்கு அத்துப்படி
பெடியன்களுடன் கதைப்பதில் "பேய்க் ாய்கள் என்று பீடத்துக்குள் பெயரெடுத்த
நாலு விஷயங்களைப்பற் மனுசி சரியான சந்ே என்னை அங்க வரா ஆனால். அவ ஊர் விட்டிற்றா இனி எந் அங்கு வாறது? என்று அவள் கண்ணிரே, செ அவள் துயரப்படுவதை
நான் அவள் கைக றியபடி சொன்னேன்." உனக்குச் சரியாகத் திெ பற்றிய கவலையை வி உன்னைப்பற்றியே சரிய உலகத்தைப்பற்றி விமர்சி மறந்துவிடு தயவுசெய் உன்னை நூறுவீதம் ! கண்ணிரைத்துடைத்தப பினாள் இப்போது அ கண்ணாடிபோல் பிரகா
கொண்டு வசந்தி வீட்டை நோக்கி நடந்தேன். கடந்த ஒரு வாரமாக வசந்தி விரிவுரைகளுக்கு வரவில்லை. விசாரித்துப் பார்த்ததில் நிஷாவும், சுமதியும் தப்புத்தப்பாக ஏதேதோ சொன்னார் கள் வசந்திக்கும், அவளது அடுத்த வீட்டு அங்கிளுக்கும் தப்பான தொடர்பாம். அவருக்கு மூன்று பிள்ளைகள் அவர் மனைவிக்கு தொடர்பு தெரிந்துபோய் பிரச்சனை வெடித்து விட்டதாம்.
வசந்தியின் வீடு வந்துவிட்டது. எதிர்பாராத விதமாக வசந்தியே வாசலில் நின்றுகொண்டி ருந்தாள் என்னைக் கண்டதும் சங்கடப்பட்டு பின் சமாளித்தபடி வலுக்கட்டாயமாக வரவழைத்த புன்னகையோடு வரவேற்றாள். நான் நேரடியாகவே, "வசந்தி ஏன் அறி யாயமாக லெக்சர்சைக் கட் பண்றாய்? ஒழுங்கா வராட்டி உனக்கென்ன விளங்கப்போகுது? என்றேன். அவள் என் முகத்தை சந்தேகமாக பார்த்தபடியே சஞ்சலத்தோடு கேட்டாள்,
o '1' 2019. தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அங்கு வந்து நட்பை வளர்த்தாள்.
Կոտայթ»
富ご--ア
-
நிலா நாள். அந்த கு வநதது. வேண்டும். வாறிங்
த அழகு படுத்தி
ம்போது யார்தான்
LIII6)/Lo.“ காரில் ஏறினான். ருந்தாள். அவளிள் ாட்டி வசீகரித்தாள். பூண்டாள். அவனுக்
திறந்து பேசினாள்
லையை விடுங்க.
நான் ஒரு நல்ல வேலை தேடித்தாறன்."
O)))))))))))
கரீமா றாஹறில்
அவனும் விரும்பினான். அதே ஹோட்டலில் வரவேற்பாளர்
வேலை பெற்றுக் கொடுத்தாள். கை நிறையச்
சம்பளம் மனம் நிறைந்து கொண்டது.
அடிக்கடி சந்தித்தாள். அவளின் விருப்
பத்தைக் கூறினாள் ஆரம்பத்தில் அவன் திகைத்தாலும் திகட்டாத நிலவுமீது திலீப் அன்பு கொண்டான்.
ܥܠ * ܬ | (3լDրagՈր: ..." (6).ցրaՆa):}; கொண்டே கதவை விலக்கினான் திலீப்
அவளும் பதிலுக்குச் சொன்னாள். "இன்டைக்கு ஒரு முக்கியமான நாள். நீங்க என்னோட வரணும்."
"அப்படி என்ன விசேஷம் ? இருவரும் புறப்பட்டார்கள் கார் வேக மாகச் சென்று கொண்டிருந்தது. அவனின் இதயமும் வேகமாக இயங்கிக் கொண்டி
ருந்தது.
அவளைப்பற்றி இ துவரைக்கும் அவன் அறிந்திருக்கவில்லை.
அவன் வினா எழுப்பவும் இல்லை. அவள் விடை சொல்லவும் இல்லை. அவளின் மலரழகு, அவளின் தென்றல் பேச்சு, அவளின் உடையழகு, அவனுக்கு தேன் ஊட்டின. அதனால் நீ யார்? எனும் வினா அவசியமற்றுப் போனது. ஒரு மண்டபத்துக்கு முன்னால் கார் நின்றது.
மியூசிக் ே அவள் ரிக்கட் எடுத்தாள். இரண்டுமணி நேரம் இனிமையானது. அவனை அணைத் தாள். முத்தமிட்டாள்.
இருவரும் ஹோட்டலுக்குச் சென்று உயர்தரமாகச் சாப்பிட்டார்கள் திரைப்படம் பார்த்தார்கள் அவளின் அன்பு அவனுக்கு சுகம் கொடுத்தது.
தனக்குள்தானே பெருமை கொண்டான். மாலை நேரம் அவனை அவனின் இடத்துக்கே கொண்டு வந்து சேர்த்தாள்.
மெளனம் கொல்லும் மெளனம்.
"ஐயாம் சொறி திலீப்.
அந்த நிலா அழுதது.
"நாளைக்கு எனக்குத் திருமணம். இதுதான் கடைசிச் சந்திப்பு.
அவள் எழுந்து சென்றாள்.
°Q1硫 டிந்து போய் உட்கார்ந் திருந்தா667. R
蚤景蚤景景景景蚤
எழும்பன் மச்சான் மணியாகுது" என்ற ரலுக்கு நித்திரை க்காமலே"இன்னும் 3,6ýILGöI LIDIFFITGÖT.”
க்கு வரேல்லையே? பக்சர்ஸ் ஒன்பது சேகரின் பதிலுக்கு TFT35 J(9) 560T) டிப்பதற்குத் தயாரா
ழ் பல்கலைக்கழகத் வருட மாணவர்கள். மாணவர் விடுதியில் பிருக்கும் திருகோண 1,61.
சேகருக்கு அருகி ரகு அழைத்தான். பப்பட்டு முறித்துக் ான்? எரிச்சலுடன் க்கு ஃபக்ஸ் மெசேஜ் மீண்டும் மெதுவாக 60, 6ւից ալի լDժց (161p" ாவில் அவசரமும்
லை மச்சான் உன்
ரகு முடிப்பதற்குள், மச்சான்? அவசரப் ாவுக்குச் சுகமில்லை ன்னை உடனடியாக தானமாக சொன்ன வைச் சங்கத்தினால் டிதத்தை சேகரிடம்
ருக்கு வரவும்" என்ற தைக் கொடுத்தது. பூட்கொண்டுவிட்டது. வருத்தம் வருவது பூனால் உடனடியாக
IIT III
யாதா?" என்று ப்பற்றியே இன்னும் தி ஏனைய வதந்தி அதனால் இதையும் றேன்." சுகி என்னை நீ நம்பு தில் உண்மையில்லை ரொம்ப நல்லவர் TGOTI IL 26760)GITO,GB6LT TIL னால நேரம் கிடைக் ரியூசன் சொல்லிக் நன்றாகக் கதைப்பார். ரியும்தானே? நானும் கதைப்பேன். அவர்ர தகக்காரியாம். அவ த் தடுத்திருக்கலாம். மழுக்க கதையக்கட்டி முகத்தோட நான் ங்கி ஏங்கி அழுதாள். IUT5 UT615553Til.
பறைசாற்றியது. ளை ஆதரவாகப் பற் சந்தி, உன்னைப்பற்றி ந்தால் உலகத்தைப் சிவிடு. அப்படியே, க உணராதவர்களிடம் பதையும் இன்றோடு நாளை வா! நான் ம்புகிறேன்" வசந்தி என்னை வழியனுப் வள் தூசு துடைத்த
LDITU, 60) USILI 60) Fġ55/T67.
வரவும் என்பதிலிருந்து வருத்தத்தின் கடுமையை சேகர் உணர்ந்துகொண்டான்.
விடுதி முழுவதும் செய்தி பரவி மாண வர்கள் சேகரின் அறையை நிறைத்துக் கொண்டார்கள். சேகர் கடிதத்தையே வெறித் துப் பார்த்துக்கொண்டிருந்தான்.
"என்ன சேகர் யோசிக்கிறாய்? பெரிசா ஒன்றும் இருக்காது. வீணாக மனதைப் போட்டுக்குழப்பாதை"
"எல்லா அம்மாவுக்கும் வருத்தம் வந்தால் பிள்ளையன் பக்கத்திலை இருக்க வேணும் என்று ஆசை வரும், அதுதான் உன்னை உடனடியாக வரச் சொல்லியிருப்பினம்." "உன்னுடைய அண்ணா வெளிநாட் டிலை, தம்பியும் தங்கைச்சியும் என்ன செய்யிறது; உதவிக்கு ஆள்வேனும் என்று தான் அவசரமாக உன்னை வரச்சொல்லி யிருப்பினம்"
அங்கு கூடியிருந்த சக மாணவர்கள் சேகரின் மனதை ஆறுதல் படுத்தக்கூடிய வாறு தங்கள் கருத்துக்களை தெரிவித்துக் கொண்டிருந்தனர்.
இதுவரை பதினைந்தாயிரம்பேர்
siùIIGôki) Qroda) Qui injijañGATGT ii |
அப்படியிருக்க உங்களுக்குமட்டும்
IDSUp 2NTD?"
இனி எப்போது கப்பல் சேவை நடைபெறும் என்பதும் ன்னும் டிவாகவில்லை. அவசரம் என்பதால் இதற்கு அடுத்து வரும் கப்பலில் உங்களுக்கு Llb தருகிறேன்."
பொறுப்பதிகாரியின் பதில் சேகரின் காதினுள் வேல் பாய்ந்தது போலிருந்தது. ரகு மனந்தளராது நிலமையை விளங்கப் படுத்திச் சொன்னான்.
"இவருடைய அம்மாவைக் கவனிப் பதற்கு வீட்டில் எவரும் இல்லை. இவர் ஊர் போனால்தான் அம்மாவை நன்கு கவனிக்க முடியும், தயவு செய்து அடுத்த கப்பலுக்கு இடம் ஒதுக்கித்தாருங்கள்."
பொறுப்பதிகாரி மெளனம் காத்தார். ரகுவும் சேகரும் பொறுப்பதிகாரியின் பதிலை ஆவலுடன் எதிர்பார்த்தனர்.
"சரி உங்கள் விபரங்களை இந்த விண்ணப்பப்படிவத்தில் தந்துவிட்டு, அடுத்த கப்பலுக்கு வாருங்கள்" என்ற பொறுப்பதி காரியின் பதில் இருவருக்கும் சந்தோசத்தைக் கொடுத்தது. விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி
செய்து கொடுத்துவிட்டு நிம்மதிப் பெருமூச்சு டன் இருவரும் விடுதிக்குத் திரும்பினர்.
கப்பலுக்குப் பதிவு செய்த நான்காவது நாள் பத்திரிகை 'இன்று கப்பல் சேவை நடைபெறும்" என்ற செய்தியைத் தாங்கி
வந்தது. ஏற்கனவே தயாராக வைத்திருந்த பயணப்பையுடன் சேகர் புறப்பட்டான்.
பலத்த சோதனைகளின் பின்னர் பயணி களை ஏற்றிக்கொண்டு கப்பல் புறப்பட ஆறுமணிநேரமானது.
இரவைக் கிழித்துக்கொண்டு கப்பல் போய்க்கொண்டிருந்தது. கப்பலுக்குள் ஏறும்வரை ஏற்பட்ட உடல் அசதியினால்
R | தமது இருக்கைகளில் தூங்கி வழிந்து
"சரி மச்சான் இதிலை கதைச்சுக் கொண்டிருந்து வேலையில்லை. நாளைக்கு திருமலையிலிருந்து வாற கப்பல் உடனேயே நாளை திரும்பப் போகுதாம். இப்பபோய்
கதைச்சால்தான் கப்பலிலை இடம் கேட்க லாம்," என்றான், அங்கிருந்தவர்களில் ஒருத்தன்.
கப்பல்சேவைப் பொறுப்பாளரை சந்திப்பதற்குரிய நேரம் வந்ததும், சேகரும் அவனுடன் சேர்ந்து கொண்டு உள்ளே சென்றனர். பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த பொறுப்பதிகாரியின் மொழி இரு வருக்கும் புரியவில்லை. ரகு ஆங்கில மொழி யில் சேகரின் அம்மாவுக்கு வருத்தம் கடுமை என்பதனையும் சேகர் உடனடியாக அடுத்த கப்பலுக்கு ஊர் போவதற்கு அனுமதி வழங்குமாறும் கேட்டு, செஞ்சிலுவைச் சங்கத் தினால் அனுப்பப்பட்ட செய்தியினை ஆதார மாக பொறுப்பதிகாரியிடம் கொடுத்தான்.
சில வினாடிகள் கரைந்த பின்னர், பொறுப்பதிகாரி நிலமையினை ஆங்கிலத்தி (3a)(8ш оlопјећалПI.
"இதுவரை பதினைந்தாயிரம் பேர் ஆறு மாதங்களுக்கு முன்பே கப்பலுக்கு பெயர் களை பதிவு செய்திருக்கிறார்கள். அப்படி யான நிலையில் நாளைக்குச் செல்கிற கப்ப லில் எப்படி உங்களுக்கு இடம்தரமுடியும்? அத்தோடு நாளை வர இருந்த கப்பல் பாதுகாப்புக் காரணங்களால் வரமாட்டாது.
கொண்டிருந்தனர். சிலர் கப்பல் பயணம் ஒத்துக்கொள்ளாத காரணத்தால் வாந்தி எடுத்துக்கொண்டிருந்தனர்.
ரவைத் துரத்திக்கொண்டு வெளிச்சம் வந்தபோது கப்பல் திருமலைத் துறை கத்தை தொட்டது. பயணிகள் கப்பலால் : நீலச் சீருடை தரித்தவர்களால் மேற்கொள்ளப்பட்ட கடும் சோதனைக்குப்பின் GaJGf|GBL GYNLL'ILL "IL GOTft.
சொந்த மண்ணில் கால் பதித்ததும் சேகருக்குப் புதுத்தெம்பு வந்திருந்தது. எல்லாத்தடைகளையும் தாண்டி ஊர் வந்து சேர்ந்ததனால் ஏற்பட்ட நிம்மதிப்பெருமூச்சு டன், உயிர் பெற்று தயாராக நின்ற வாடகை ஒட்டோவில் ஏறி வீடு வந்து சேர்ந்தான்.
அம்மாவைப் பார்க்கப்போற சந்தோசத் தில் உள்ளே புகுந்த சேகரைக் கண்ட தங்கை, "அண்ணா." என அழுதபடி சேகரை நோக்கி ஓடிவந்தாள். இலண்டனில் இருந்த அண்ணாவும், தம்பியும் வீட்டுக் குள்ளிருந்து வெளியே வந்தனர்.
இவற்றிலிருந்து நடந்து முடிந்த விப ரீதத்தை சேகரால் புரிந்து கொள்ள முடிந்தது. அன்பான அம்மா இவ்வுலகை விட்டுப் பிரிந்து மூன்று நாட்களாகிவிட்டன.
சகோதரங்களைக் கட்டியணைத்து அழுது கொண்டிருந்தான் சேகர் எத்த னையோ ஆயிரம் மைல்களுக்கு அப்பாலுள்ள இலண்டனிலிருந்து அம்மாவின் இறுதிக்கிரி யைக்கு அண்ணாவால் வரமுடிந்துள்ளது. ஆனால் ஒரே நாட்டில் சில மைல்களுக்கு அப்பாலிருந்து சேகரால் வரமுடியவில்லை. சேகர் அம்மாவின் இழப்பை மட்டுமல்ல, தம் இனத்தின் தலைவிதியையும் நினைத்தே அழுதுகொண்டிருந்தான் C

Page 18
"LILIITir Garing, Lumanib? நான் செய்த பாவமா?-என் கண் செய்த பாவமா? உறங்காமல் உயிர் நோகக் கிடந்தவள் தன் மனதை விசாரித்தாள் கண்ணுக்குப் பூசிய மையும் கண்ணிரில் கரைந்து போனது மண்ணிலே ஏன் பெண்ணைப்படைத்தான்?
ண் மனம் அறியாத ரு கண்ணை ஏன் படைத்தான்? முகம் அறிந்த கண்கள்-அவன் அகம் அறியவில்லை தவம் கிடந்து கண்கள் விழித்திருந்தாலும் நலம் அறிய நாயகன் வந்ததில்லை! இரகசியமாய் காதலித்தாலும் காதல் குடத்து விளக்காய் இருப்பதில்லை! ஊருக்கு ஆயிரம் கண்கள்-இந்த ஊருக்கு ஆயிரம் செவிகள் கண்டதும் பழிக்கும் காணாததையும் உரைக்கும். குன்றின் மேல் இட்ட விளக்காய் காதலைத் தூக்கி நிறுத்தும் "காதலாம் காதல், கண்டறியாக் காதல் கூதலோ உடலுக்கு குளிர்காயவோ காதல்? சாதலே ஆயினும் காதலை மாய்ப்பேன், ஈசலைப்ப்ோல் நீ விளக்கில் விழாதே" ருத்திர தாண்டவம் தந்தை ஆடினார். "பொன் இல்லாப் பொருள் இல்லா ஏழை மண் இல்லாத மாண்பில்லாக் காளை கண் இல்லாத கருத்தில்லாக் காதல் கண்ணே மறந்துவிடு, துறந்துவிடு அவனை அம்பிகாபதி அமராவதி கதைசொன்ன பாட்டி வீட்டுக்குள் காதல் வராமல் கதவை முடினாள்! "நாட்டுக்குள் காதல் கதை இனிக்கும் வீட்டுக்குள் காதல் வந்தால் கசக்கும் கூட்டுக்குள் போட்டுவிட குயிலோ? காட்டுகின்றேன் என் உறுதி பாரீர்" சுற்றத்தை எதிர்த்து சவால் விட்டாள்! "நெஞ்சுக்குள் முளைத்துவிட்ட காதல் நஞ்சுக்கு நிகரெனவோ நினைத்தீர்?" உதடு துடிக்க வினா வெடித்தது. "பஞ்சுக்கும் நெருப்புக்கும் காதல் பற்றிக் கொண்டால் மிஞ்சும் பிடி சாம்பல்" அன்னையிட்டாள் தி நெஞ்சில் "பஞ்சுமில்லை, நெருப்புமில்லை நாங்கள் வஞ்சமில்லை, சூதுமில்லை நடுவில் பஞ்சமில்லா பற்றுக் கொண்டோம் நாங்கள் தஞ்சமில்லா மனது கொண்டீர் நீங்கள் போகும் வழி தெரியாத பேதை முழ்கும் கப்பலடி அவன் அந்தக் காளை சின்னப் பெண் உனக்குத் தெரியாது உலகம் கண்ணைத் திரையாக மறைக்கும் உந்தன் பருவம்"
தடைக் கற்கள் படிக்கற்களாகும் மடை கட்டக் காதல் உடைப்பெடுத்துப் பாயும் படைதிரட்டி எதிர்த்தாலும் காதல் பாடையிலே படுத்தபடி போனாலும் காதல் ஒடையிலே ஓடும் சாம்பலிலும் காதல்,
வாடையிலும் Gasib GT šas Gin வற்றாத உறுதியில் பற்றி நி ஓடினாள், உயிர் நெகிழ ஒ நாடினாள் அவன் வரவை 'தடையெல்லாம் தாண்டி வ படைகொண்டு மோதி வந்ே நெஞ்சுக்குள் நீயிருக்கும்பே மிஞ்சுகின்ற தடையிங்கு ஏது துள்ளிக் கூவவேண்டும் என
"வாடி என் வஞ்சி இளமா பாடிப் பறந்திடுவோம் வா பொன் எதற்கு, பொருள் பூந்தேகத்திலே இல்லாத ெ ಙ್ இல்லாத அ பாருள் அறிந்திடலாம், அ நம்மை நாம் உடையெனவே என்று அவன் பதிலுக்குத் வரட்டும் என வழி பார்த்த் நகம் கடித்துத் காத்திருந்த முகம் படித்து மகிழ்வறியத் "தொட்ட இடம் சிவப்பதென் பட்டவுடன் நெகிழ்வதென்ன கட்டழகு மேனி கனிவதென் கட்டிக்கொள்ளவோ உள்ள கெஞ்சுவான், குறும்பால் மி "என்ன, என்ன?" என்று இவள் சீறுவாள். "I76äIGNIII I76äIGN ajoa) L7a. கண்கள் நான்கும் கவிபாட சின்னச் சின்ன இதழ் விரி செந்தேன் பருகி இளைப்ப ELLEL LEL SSLLLLa0EL LEL LYS EE LLLLLLLS கண்டு வந்தேன் உன் நிை கண் சிமிட்டிக் கை பிடிப்பு நினைப்பில் இருந்தாள் நக கனைப்புக் கேட்டது பக்கத்
* அன்பின் சிந்தி () ஆரம்பித்தால் எப்.
D 6).
அவையும் ெ () கொள்ளும்வரை ந
தென் ஆபிரிக்கச் சுற்றுப்பயணத்தை கேரி கேஸ்டன் ஒரு தினப் போட்டிக்கு மேற்கொண்டிருக்கும் இந்திய அணியில் மட்டும் லாயக்கானவர் என்று பேசப்பட்டார். அஜய் ஜடேஜா சேர்க்கப்படாததற்கு தேர்வுக் ஆனால் இன்று அவர் உலக அளவில் ஒரு () குழுவை இந்திய அணியின் முன்னாள் தின-டெஸ்ட் போட்டிகளில் திறமையானவர்
* வீட்டுச் சொந்த கையை அறவிடுவ நினைக்கிறீர்?
கப்டன் கபில்தேவ் கடுமையாகச் சாடியுள்ளார் என்பதை நிரூபித்துள்ளார்.
கீப்பர்களைத் தேர்ந்தெடுத்துள்ளது ஏன துாற்றிக் கொள்கிற என்பது எனக்கு விளங்கவில்லை. (பங்கஜ் தர்மனி, சபா கரீம், நயான் மொங்கியா W ஆகிய மூவரும் விக்கெட் கீப்பர்கள்) புத்தாಹಗ್ಗ
அணித் தேர்வு சமநிலையில் இல்லை. ஆம் 96ம் ஆ6
விக்கெட் கீப்பர் பங்கஜ் தர்மனி, நவ்ஜோத் சிங் சித்துவை விடத் திறமையான பேட்ஸ்மன் என்றால் இங்கு நடைபெற்ற தென் ஆபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு அவர் ஏன் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
இந்தியா வெற்றி பெறாத பட்சத்தில் தேசிய உணர்வைவிட பிராந்திய உணர்வுக்கு ܬܐ ܛ
செய்யாதது ஏன்?
வழக்கமாக பு: களே ஒரு கண்துை தில் ரொம்பவும்த சொல்லாமல் ரெ போதைய நிலையி பூரண போர்க்கே ž/IL(ja/6g ()gst நினைக்கிறது அர தந்திரத்தை கையில் மூலம் சமாதானம் போட்டுள்ள அரசி மோசம் வர அனு போதைக்கு பேச்சு என்ற நினைப்பை ஓர் ஓரமாகப் பே
மதிப்பளித்து வெட்ட வெளிச்சமாக்கி விடும். | ჯ. பிராந்திய உணர்வைவிட தேசிய உணர்வுக்கு () அஜய் ஜடேஜா இடம் பெறாததற்காக மதிப்பளிக்கத்தக்கவர்களே தேர்வுக்குழுவுக் வருத்தப்படுவதாக அவர் தெரிவித்தார். குத் தேவை." கிரிக்கெட் பயிற்சி முகாம் ஒன்றில் அவர் இந்திய அணியின் கப்டன் டெண்டுல்கர் () கலந்து கொண்டு பேசுகையில் இதைத் மேலாளர் மதன்லால் ஆகியோரைப் பற்றிக் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது கருத்துக் கேட்டதற்கு "டைட்டன் கோப்பை "அடித்து ஆடும் குணம் கொண்ட ஒரு டெஸ்ட் தொடரை வென்றதை வைத்துக் ஜடேஜா ஏன் அணியில் சேர்க்கப்படவில்லை கொண்டு எதைப் பற்றியும் எடை போட்டுவிட என்பது எனக்குப் புரியவில்லை. முடியாது. இது துவக்கமே போகப்போகப் ஜடேஜா ஒரு தினப் போட்டிக்கு மட்டுமே பார்க்கலாம்," என்றார் டெஸ்ட் போட்டியில் லாயக்கானவர் என்று ஏன் நினைக்க உலகிலேயே அதிக விக்கெட்டுக்களை () வேண்டும் ஒருவர் ஒரு தினப்போட்டியில் வீழ்த்தியுள்ள இந்தச் சாதனை வீரர். நன்கு விளையாடுகிறார் என்றால் அவரால் தென் ஆபிரிக்க சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் போட்டியிலும் நன்கு விளையாட வினோத் காம்ளி, நவ்ஜோத் சித்து, அஜய் (Մ)ւկ պն, ஜடேஜா, சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ஆகியோரும்
உதாரணமாக, தென் ஆபிரிக்க வீரர் இடம்பெறவில்லை.
S S S S S S S S S S S SS S SS S SSSSS SSSS -- Ts).
ஓர் அரசனு *FM ட்சத்தி பிறந்தது.
ரஜினி, அமிதாப்பச்சன், சிரஞ்சீவி தலைமையிலான அணியும் மோதின. இதில் பிறந்த குழந்ை உட்பட இந்தியத் திரையுலகின் முன்னணி பாலகிருஷ்ணா அணி வென்றது. () இருக்கிறது. 。* நட்சத்திரங்கள் கலந்து கொண்ட ஆந்திர மற்றொரு அரையிறுதியில் அமிதாப் வாலிபனாகும்வன வெள்ள நிவாரண நிதிக்கான கிரிக்கெட் பச்சன் தலைமையிலான அணியும் இதில் Xபார்க்கக்கூடாது எ அண்மையில் ஹைதராபாத்தில் நடை நக்மா மதுபாலா ஆகியோரும் இடம்பெற்ற 'சோசியர்கள். பெற்றது. னர்) ஜித்தேந்திரா தலைமையிலான அணியும் அதனால் உ ரஜினி, சிரஞ்சீவி நாகர்ஜுனா ஆகியோர் மோதின. இதில் அமிதாப் பச்சன் அணி () கண்ணில்படாதபடி விளையாடிய அணிகள் துவக்கச் சுற்றுப் வென்றது. வைத்து அநதக்குழ போட்டிகளிலேயே தோல்வியைத் தழுவின மற்றப் போட்டிகளைப் போன்று இறு () அவன் வாலி முதலாவது அரையிறுதிப் போட்டியில்துத் திப்போட்டி 5 ஓவர்களைக் கொண்டதாகவே () கண்ணுக்கு விருந்
வைரம் என்று ப6 9/6/60ft to 5/ILL
(2767 ibi GL JG33
குமார் தலைமையிலான அணியும் இதில் நடத்தப்பட்டது. இதில் அமிதாப் அணியும் பார்த்திபன் அப்பாஸ் ஆகியோரும் இடம் பாலகிருஷ்ணா அணியும் மோதின. இறுதியாக () பெற்றனர்) தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா அமிதாப்பச்சன் அணியே வெற்றிபெற்றது. ()
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வந்தான் என்றதும் முகம் மலர்ந்தாள்-அவன் வதனம் கண்டதும் மனம் அதிர்ந்தாள்! சூரியன் இல்லாத வானமாக அவன் முகம் இருண்டு கிடந்தது! "வாட்டமென்ன வதனத்தில்? சோகமறியும் நாட்டத்துடன் கேட்டாள். தரை நோக்கினான், தயங்கினான். இA பெண் வெட்கப்படும்போதுதான்
தரையை நோக்கி தலை குனியும். அச்சப்படும் தரை நோக்கித்தான் தலை குனிவான்! அவன் தயக்கம் அவளுக்குள் கலக்கத்தை உற்பத்தி செய்தது தன் துணை துன்பப்படும்போது பெண் தோழியாகிவிடுகிறாள். இன்பத்தை பகிர்ந்து கொள்ள மஞ்சம் இருக்கலாம். துன்பத்தைப் பகிர்ந்து கொள்ள நெஞ்சத்தால்தானே முடியும்
ணும் சிலசமயம்
காதல்" ன்றாள். அருகில் சென்றவள்-அவன் டினாள் தோளில் கைவைத்தாள்! நாடினாள். அவள் கையை தொட்டு - - - விலக்கியவன் உதடு திறந்தான்! ந்தேன்-காதல் தன்! இதுதான் நம் இறுதிச் சந்திப்பு! து-எனை இனிநாம் பிரிவதே விதியின் தீர்ப்பு P" எதுதான் நம் கையில் உண்டு?
நினைத்தாள் எல்லாம் நம் தலையில் எழுத்து" GOST வானம் இடிந்தது போலிருந்தது எத்திலே ஏறி! அவன் வாய் திறந்த போது தற்கு நமக்கு வையகம் அழிந்தது போலிருந்தது ாருளா அவன் முடிவு சொன்ன போது முதா? முதுணடிடலாம அணிகலன்களை ஏந்திவந்து காட்டினார்கள். அணிந்திடலாம் aITI']." :Ç? '? OT, இளவரசனோ அணிகலன்களைப் பார்ப் பதை விட்டுவிட்டு அந்தப் பெண்களைக் ாள-அவன காட்டி "என்ன?" என்று விசாரித்தான். துடித்திருந்தாள்! "இவர்கள் பிசாசுகள், ஆண்களை I6ùዘ -6ዕ)ፊዟ, ஆட்டிப்படைப்பவர்கள்," என்று விளக்கினார் P அதிகாரி
. பின்னர் அரசர் வந்தார். In 15687607?" "மகனே! பல பொருட்களை அனுப்பி ஞ்சுவான் வைத்தேனே அதில் உனக்குப் பிடித்தது
எது?" என்று கேட்டார்.
இளவரசன் சொன்னான்: "Laffarassing/Girl" ான-நம 馨鬱 ப-நான் *நம்நாட்டில் இன்று மலிவாகக் கிடைப்பது
ଗ୬IP ாேன் ஐ.எம்.பெளஸ், மருதமுனை-03. FOTILITAS P" வதந்தி/ ITGi. 醬**
ar. * மைடியர் சிந்தியா! நல்ல நண்பர்கள் ***ಶಿ என்றால் தங்களுக்குள் சண்டையிட்டுக் GNOSTIGTGTGAVMILDIT? uIt! LßGaëlseit Guar முருகேஸ் தெய்வீகரஞ்சனி, டி இருக்கும்? பது தெளிவத்தை
பத்மாவதி, கொழும்பு-10, பாய் பேசக் கற்றுக் ன்றாக இருக்கும். **
காரர்கள் அதிக வாட தைப் பற்றி என்ன
நா. ஆனந்தன், கண்டி ட்கள் இருக்கிறார்கள். iளபோதே அவர்கள் 7/26//
鬱塔• ால் போர் முடிவுறுமா? காதர், மருதமுனை-01. ண்டுக்கான போர் * ன்னிட்டு போர்நிறுத்தம்
ாலிங்கம் கொழும்பு-06 தாண்டு போர்நிறுத்தங் ப்புத்தான் சமாதானத் ன் அக்கறை என்று ல்லும் தந்திரம் தற் புலிகளுக்கு எதிராக லம் பூண்டிருப்பதாக ல் மரியாதை என்று 7ங்கம் ஆகவே அந்தத் எடுக்கவில்லை. 'போர் ன்பதுதான் அரசாங்கம் ல் முதலீடு முதலுக்கு திப்பார்களா? ஆக, தற் ார்த்தை போர்நிறுத்தம் யல்லாம் முட்டை கட்டி ட்டுவிடுங்கள்!
*曇 ணர்வுகளுக்கு தடைபோட
ாகநாதன், மஸ்கெலியா குே ஆண் குழந்தை
க்கு ஜாதகக் கோளாறு னால் அது வளர்ந்து
வெளியுலகத்தையே று சொல்லிவிட்டார்கள்
கில் உள்ள எதுவும் ஒரு பாதாள அறைக்குள் தையை வளர்த்தார்கள். னானதும் அவனுடைய ாக தங்கம், வெள்ளி, வறு அணிகலன்களை பாடு செய்தார் அரசர். ள் பலர் தட்டுக்களில்
(605/T676076U/Tab/ 9/6örLJITø, gGJITóhóflu)
மாக நண்பன் தவறான பாதையில்
செல்லும்போது சுட்டிக் காட்டி அக்கறை
யோடு போடும் சண்டை ஆரோக்கியமானது!
※•
*ஜெயலலிதா மீதான கலைஞரின் துணிச்ச லான நடவடிக்கையைப் பற்றி?
செ. புவனேந்திரன், மாத்தளை துணிச்சல் என்று சொல்லமுடியாது. மெல்ல மெல்ல ஆழம் பார்த்துத்தான் அம்மணியில் கைவைத்திருக்கிறார்.
鶯鶯 ர்ேநிறுத்தம்வருமா?
* இந்திய மத்திய அரசு நம் இனப் பிரச்சனையில் மீண்டும் தலையிடுமா?
வி. காளிதாஸ், புத்தளம். தற்போதைக்கு மூச் என்ன நடக்கிறது என்பதை மட்டும் வோச்!
馨•
* "எனக்கு மீனைக் கொடுக்காதே மீனைப் பிடிப்பது எப்படி என்று கற்றுக்கொடு," என்கின்ற சீனப் பழமொழியில் இருந்து என்ன LuflafpgI?
ஷபீனா பக்சீர்தம்பி, நிந்தவூர். பிச்சை வேண்டாம் பிழைக்கச் சொல்லித்தா.
"உழைத்து வாழவேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே"
**
* டியர் சிந்தியா ஆணின் பலம் எது? பெண்ணின் பலம் எது?
ஷகிலா வேலுப்பிள்ளை,
JSM'99 UT.
இருவரின் பலமும் ஒருவரை ஒருவர்
புரிந்துகொள்வது!
彎塔醬 * பதவிக்கு வருபவர்கள் மறக்கக்கூடாதது 67.5/?
செல்வி இ. சத்யா, மட்டக்களப்பு
ஈரானிய மன்னர் கஜினிமுகம்மது ஒரு வெள்ளிக்கிழமை மகுதிக்குச் சென்று கொண்டிருந்தார் வழியில் ஒரு மூதாட்டி வந்து அவரது படையில் பணிபுரியும் தனது பேரனைப் பற்றி விசாரித்தாள்.
"ஆயிரக்கணக்கான படைவீரர்கள் இருக் கிறார்கள். அதில் உன் பேரனை மட்டும் நான் எப்படிச் சொல்ல முடியும்" என்று GALLTŽ 10637607).
"இதைச் சொல்ல முடியவில்லை என்றால் நீஆண்டுகொண்டிருக்கும் கோடிக்
காறி உமிழலாம் போலிருந்தது அவன் விதியை நொந்தபோது "நெஞ்சில் எழுதியதை-நீ நீரில் எழுதியதாக நினைத்தாயோ?” கேட்கத்தான் துடித்தாள்-செவி இருக்கிறதா இவனுக்கு? என் நெஞ்சின் துடிப்பை அறிய உயிர் இருக்கிறதா இவனுக்கு மணமறிந்து துரோகம் செய்பவன் பிணமென்றுதானே அர்த்தம்" நெஞ்சை முட்டிய சோகத்தை உள்ளேயே அடை காத்துக் கொண்டு கந்தலாய் கிழிந்த மனதோடு திரும்பினாள் அவன் மறந்து போனான்-அவனுக்கு காதல் நீரின் மேல் எழுத்து அவள் மறக்க முடியாமல் உறக்கத்தை தொலைத்துக் கொண்டிருக்கிறாள்! உள்ளத்தால் நினைத்தாரில்லை-வெறும் உதட்டால் உறவென நடந்தார் என் கண்ணே ஏன் கண்ணே-நீ உறக்கத்தை மறந்தாய்? உன இமைகளுடன-ஏன யுத்தத்தை அழைத்தாய்? வினா தொடுத்தாள்-விழிகளிடம் விசாரணையா? விசித்திரமல்ல! இதைத்தான் திருவள்ளுவரும் சொல்லியிருக்கிறார். "பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க் காணாது அமைவில கண்"
குறள்-1178-அதிகாரம்-1
கணக்கான மக்களை எப்படியப்பா நினைவு வைத்திருப்பாய்? ஆள்பவன் ஆண்டவனுக்குச் индић, 26700/706/Uježејић LJц Шелдеуш இறைவன் படைத்தவர்களை நினைவில் வைத்துள்ளார். உன் பிரஜைகள் ஒவ்வொரு வரும் உனக்கு வரி கட்டுகிறார்கள். அவர் களை தன் எண்ணத்தில் கொள்ளாதவன் ஆளத் தகுதியற்றவன்' என்று வேதமே சொல்கிறது. அதனால் நீ சிம்மாசனத்தை விட்டு இறங்கிவிடு" என்று சொல்லிவிட்டுத் திரும்பிவிட்டாள் மூதாட்டி
** * டியர் சிந்தியா கமலஹாசனின் முன்னாள் மனைவி வாணி, அவ்வை சண்முகியை பாராட்டியிருக்கிறாராமே? தமிழக சஞ்சிகை செய்தி வெளியிட்டுள்ளதே?
ஜெ. கணபதி, கொழும்பு-12,
முன்னாள் மனைவி இந்நாள் ரசிகையாக இருக்கக்கூடாதா என்ன? அது இருக்க மற்றொரு உப தகவல்:
நடிகை பரீவித்யா, மும்பாய் ஆங்கில இதழுக்கு ஒரு பேட்டி கொடுத்துள்ளார். "அபூர்வராகங்கள் படத்திலிருந்து ஒரு
நடிகருடன் நெருங்கிப் பழகினேன். திரு மணம் செய்வதாகச் சொன்னார். திடீரென்று அவர் மனம் மாறிவிட்டார். நான் உடைந்து போனேன்," என்று சொல்லியுள்ளார்.
பூரீ வித்யா சொல்லியுள்ள நடிகர் கமலஹாசன்! இப்போது பரீவித்யாவும் கமல் ரசிகைதான்!
* ஒரு ஜோக் சொல்லுங்கள் பார்க்கலாம்?
சே. ரமணி, வவுனியா "IDI/L7676067 g/6ö (JIIhLä (34/ILIDITA இருக்கிறார்?"
"9/62/si 'GoldFGiv' FITLły silu/60TITLD). 356 JULI 1600/L) பத்திரிகையிலே செக்ஸ் சாம்பியன் என்று GLIII (56) fl'L/I/756.7/10/"
* வயதானவர்கள் என்று சொன்னால் சிலருக்கு கோபம் வருகிறதே?
மு. ரவிராஜ், கம்பளை, FIDJI FIDITELJ GLJITá5Ga/Görlag. Lug/g5/76ör/ ஓர் இளம் பெண் பஸ்ஸில் ஏறினாள். அவளுக்கு இருக்க இடம் கிடைக்கவில்லை. சுற்றும் முற்றும் பார்த்தாள். ஒரு பகுதியை நோக்கி
"அதோ அந்த அழகான ஆண் எழுந்து எனக்கு இடம் தருவார் என்று நினைக் கிறேன்." என்றாள்.
அந்தப் பகுதியில் இருந்து ஒரே நேரத்தில் ஆறுபேர் எழுந்து அந்த அழகிக்கு இடம் கொடுக்க முன்வந்தார்கள்
அந்த ஆறுபேரும் அறுபது வயதைத் தாண்டியவர்கள். .
л 29,1996-рдэг. 04, 1997

Page 19
JITLOITU
இ ராமபிரான் சீதாப்பிராட்டியாரின் நினைவால் துயருற்றிருப்பதுபோல் சீதாப் பிராட்டியாரும் சொல்லொணாத்துயரச் : சிக்கித்தவித்தார். சீதாப்பிராட்டியார் ருக்கும் இடத்தை எப்படியாவது கண்டு பிடித்தேயாக வேண்டும் என்ற எண்ணத் துடன் இலங்கை மாநகரத்து அரண் மனைகளையெல்லாம் அலசித் தேடிய ஆஞ்ச நேயர், பிராட்டியாரை அங்கெங்குமே காண வில்லை என்பதனால் மனம் தளர்ந்து போனார். சீதாப்பிராட்டியாரைக் காணாமல் இராமபிரானிடம் திரும்புவதில்லை. இலங் கையை அழித்துவிட்டு தன் உயிரையும் மாய்த்து விடுவது என்ற முடிவுக்கு வந்தார். இறுதியாக ஓர் அழகிய சோலையினுள் நுழைந்தார்.
பொழுது புலர்ந்தாலும் அச்சோலை யினுள் கதிரொளி பரவவில்லை. அடர்த்தி யாக அசோக மரங்கள் வான் LL வளர்ந்திருந்தன. இராம நாமத்தை இடை யறாது ஜெபித்தவண்ணம் சோலைக்குள் புகுந்தார் ஆஞ்சநேயர் சலசலத்தோடும் சிற்றருவியின் அருகே கூட்டங் கூட்டமாக அரக்கியர் சுற்றித்திரிவதைக் கண்டார். அவர்களிடம் பரபரப்புக் காணப்பட்டது. போர்ப்பயிற்சி பெற்ற வீராங்கனைகள் போல் அவர்களில் பலர் காணப்பட்டனர். பெரிய வாட்களைத் தாங்கியவர்களாகவும் அவர் களில் சிலர் அங்குமிங்குமாகத் திரிந்தனர்.
மற்றோரிடத்தில் ஆயுதப்பயிற்சி, மல்யுத்தம் போன்ற போர்ப் பயிற்சிகளிலும் சிலர் ஈடுபட்டிருந்தமையையும் அனுமனால் அவ தானிக்க முடிந்தது.
ராவணனால் சிறைப்பிடிக்கப்பட்ட சீதை இலங்கை மாநகரை வந்தடைந்த பின்னர், இராவணனின் ஏவலாளர்களால் பல மாளிகைகளுக்கும் அழைத்துச் செல்லப் பட்டார். எப்படியாவது தான் இராமபிரானி டம் போய்ச் சேர்ந்துவிட வேண்டும் என்ற எண்ணமே அவரிடம் வேர்விட்டிருந்தது. இராமபிரான், தான் இருக்குமிடத்தைக் கண்டறிந்து சிறை மீட்டுச் செல்ல எப்படியோ சிலகாலம் செல்லும் அக்காலம் வரும்வரை தான் வனவாசம் பூண்டு வாழவேண்டும் என்பதே அவர் கருத்து தன் கணவனுடன் கானகத்தில் எவ்வாறு வாழ்ந்து வந்தாரோ அதே வாழ்க்கையையே தானும் கடைப்பிடித் தாக வேண்டும் என்ற திடமான முடிவுட னிருந்தமையால் மாளிகை வாசத்தை வெறுத் தார். தன்னைக் காவல் காப்பதுடன் தனக் குரிய பணிகளில் உதவுவதற்காக அமர்த் தப்பட்ட அரக்கியர்களுள், தனக்கு இசைவாக நடக்கக் கூடியவள் என்று ஒருத்தியைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்.
பாலைவனத்தினுள்ளே ஒரு சோலை வனம் போல, கரடுமுரடான கற்களுக்கு நடுவே ஒரு பசும்புற்தரைபோல, கொடிய குணம் படைத்த அரக்கியர் கூட்டத்தின் மத்தியிலே திரிசடை என்ற ஒரு பெண்மணி இருந்தாள். நீதி நியாயங்களைத் தெரிந்தவள்: நன்மை-தீமை, புண்ணியம்-பாபம் ஆகிய வற்றை உணர்ந்தவளாக அவள் இருந்தாள். சீதாப்பிராட்டியார் அங்கு வந்து சேர்ந்த நாள் முதல் திரிசடை அவருடன் ஒட்டிக் கொண்டாள். சீதாப்பிராட்டியாரின் துயரங் களை முழுமையாக உணர்ந்து அனுதாபப் பட்டு ஆறுதல் வார்த்தைகளைக் கூறிக் கொண்டிருந்தாள். இராவணேசன் புரியும் கொடுமைகளையும் அக்கிரமங்களையும் அடி யோடு வெறுத்தாள் திரிசடை
அசோக வனத்தில்- பர்ணசாலையைப் போன்ற ஒரு குடிசையை அமைத்து அதிலேயே சீதாப்பிராட்டியார் வாழ்ந்தார். ஏதாவது ஒரு மாளிகையில் இருக்கும்படி அரக்கியர் மூலம் இராவணன் பலதடவை தகவல் அனுப்பினான். அக்கோரிக்கை எவற்றையும் ஏற்காத சீதாப்பிராட்டியார், அரக்கியரைக்கொண்டே குடிசையை அமைத் துக் கொண்டார். இருப்பினும் குடிசைக்குள் தங்குவது மிகக்குறைவே. சோலையினுள் ஒரு மரத்தின் அடியிலேயே இராமபிரானை நினைந்த வண்ணம் இருப்பார்
JITLUL PETITI") UITf6ör floomaJuala0607 Suhu I/7, பெருமான் பல பாடல்களில் எடுத்துக்
Fangigi dalj gDOI
காட்டுகிறார். இராமபிரானை நினைத்து அவர் பட்ட பாடுகளை வர்ணிக்கும் ஒரு பாடலை இங்கு பார்க்கலாம்:
விழுதல் விம்முதல் மெய் உற
வெதும்புதல் வெருவல் எழுதல் ஏங்குதல் இரங்குதல்
இராமனை எண்ணித் தொழுதல் சோருதல் துளங்குதல்
துயர் உழந்து உயிர்த்தல் அழுதல் அன்றி மற்று அயல்
ஒன்றும் செய்குவது அறியாள்
(சுந்தரகாண்டம்-333) GALIITEIGT:
37rwbina நினைந்து, அவர் இருக்கும் வட திசை நோக்கித் தொழுவாள்; நிலத்தில் விழுந்து எழுவாள் விம்மி விம்மி அழுவாள் அவளுடைய உள்ளம் வெதும்பு வதால் உடல் வெப்பமடைந்து விடும் இதனால் அச்சமடைகிறாள்.ஏக்கப்பெருமூச்சு விடுகிறாள் உடல் தளர்கிறது: கண்ணி பெருகுகிறது. கணவனை விட்டுப் பிரிந்த நாள்முதல் சீதையிடம் இத்தகைய செயல்களே
காணப்படுவதைத் தவிர வேறு எச்செயலை uyib aKTGaa7diki, ug. Aug/Té5
இல்லை.
அசோக வனத்தில் சீதை எப்போதும் சிந்தனை வயப் பட்டவராகவே காணப்பட்டார். மாயமான் மீது மையல் கொண்ட மையினால்தான் இத்தகைய கேடுவந்துற்றது என்றுணர்ந்
தமையால் எப்போதும் அச் சம்பவத்தின் நினைவுகள் சீதையை ஆட்டிப் படைத்தன. இராமருடைய அபயக்குரல் கேட்டதும், அவருக்கு உண்மையில் ஏதோ அபாயம் நேர்ந்து விட்டதோ என்று வேதனைப்பட்டு லக்குமணனை அண்ணனிடம் போகுமாறு வற்புறுத்தினார் வந்தது உண்மையான மானல்ல, மாயமான் என்று இலக்குவன் கூறியவற்றையெல்லாம் சீதை எண்ணிப்பார்த் தார். : இலக்கு வனும் ஒருவரை ஒருவர் சந்திக்காமல், அரக்க மாயாவிகள் தடுத்துவிட்டனர் போலும் அவ்வாறு இரு வரும் சந்தித்திருந்தால் என்னைத் தேடி நிச்சயம் வந்திருப்பார்கள் என்னை அரக்கர்க் கரசன் விமானத்தில் எடுத்து வரும்போது தடுத்து-இராவணனால் தாக்குண்டு குற்றுயி ராய் வீழ்ந்த சடாயுவும் சாவைத் தழுவிக் கொண்டர் போலும் இராமரும் இலக்குவனும் ஒருவரை ஒருவர் சந்தித்து என்னைத் தேடி வரும் வழியில் சடாயுவை- அவர் உயிர் பிரியா திருந்தால் கண்டிருப்பார்கள் எனக்கு என்ன நேர்ந்தது என்று தெரியாமல் இருவரும் என் னைத் தேடுவதைக் கைவிட்டிருப்பார்களோ? அவ்வாறானால் இனிமேல் நான் உயிருடன் இருந்து பயன் எதுவுமில்லை; உயிரை மாய்த்துவிடுவதே மேல் என்றெல்லாம் எண்ணி கண்ணி சிந்திய வண்ணம் கவலைக் கடலில் மூழ்கியிருந்தார் சீதாப் பிராட்டியார் சீதாப்பிராட்டியாரின் கவலைகளில் திரிசடையும் பங்குகொள்வாள். திரிசடையின் துணையில்லாவிட்டால், ஏனைய அரக்கியரின் கொடிய பார்வைகளுக்கு அஞ்சியே சீதாப் பிராட்டியார் உயிர் துறந்திருக்கக்கூடும். அவ்வர்க்கியர் சீதையை அணுகி எப்போதும் இராவணனின் புகழையே பாடிக் கொண்டி ப்பர், ஈரேழு பதினான்கு உலகிலேயும் ရှိုး போல் ஆணழகனும் ல்லை வீரனும் இல்லை என்று கூறுவார் கள் அண்ட சராசரத்தில் ಘ್ವಿ னால் ஆகாதது எதுவுமே இல்லை என் பார்கள். இவற்றையெல்லாம் கேட்டுக்கேட்டே சீதையின் காதுகள் மரத்துப்போய்விட்டன. அந்நிய ஆடவனைப்பற்றிய வர்ணனைகளை எத்தனை நாட்கள்தான் ஒரு பத்தினிப் பெண்ணால் கேட்டுக் கொண்டிருக்க முடியும்? ஆகவேதான் அரக்கியரைக்காணும் போது சீதாப்பிராட்டியார் அஞ்சிநடுங்கினார்.
அன்று மதியம் அரக்கியர் அனைவரும் தூங்கிவிட்டனர். தூக்கத்தையே துறந்து விட்ட சீதாப்பிராட்டியார், ஒரு வகைப் புன் சிரிப்புடன் திரிசடையை அருகழைத்தார். தனது இடது தோளும் கண்ணும் அடிக்கடி துடிப்பதாகக்கூறி, அதற்கான அர்த்தம் தெரியுமா என்று திரிசடையை வினவினார்.
157, கொங்காவெல வீதி, மாத்தளை
2. குனா அழகேசன்,
மொக்கா எஸ்டேட் மஸ்கெலியா
KKLLL LLLLL L LLL L LLLLL LL S LL LLLL S S SL S S
gerfluunt 600T saílsonol:- GloridLDiGissuesör
3. க. தர்ஷனி, 223 பிரதான வீதி, திருகோணமலை
4. திருமதி ஜோதிமலர் இராஜேந்திரன், 15, எல்லை வீதி, மட்டக்களப்பு
5. செல்வி குமுதினி சிவதாஸ், 36 சின்சபா வீதி, வெள்ளவத்தை கொழும்பு-6
சீதாப்பிராட்டியார் சிறைவைக்கப் BLITLg2 EEG.J. 63 கேள்வி பட்டிருந்த இடத்தின் பெயர் என்ன?
ஜனவரி 04 க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி:
LLLLLTLLTSTO000S TLTL LLLLTS TL0STTS 0 0 0 0SLLLS
டிர 29,1996-ஜன04, 1997
பல வருடங்களுக்கு மு தனது அந்தப்புர உ போது முதன் முதலி கண்டு மையல்கொண்ட யிடம் கூறினார். பெறுவதற்கு முன்னர் தனது இடது கண்ணு தையும், அந்தப்புரத்தி லித்தாய், "பெண்களி இடது கண்ணும் துடி செய்திவரும்" என்று
பிராட்டியார் கூறினார் லிருந்து எனது இடது துடிக்கின்றன. ஆகே செய்தி வரப்போகிறது கவே சீதாப்பிராட்டிய திரிசடைக்கும் மகிழ்ச்சிை சில நற்சகுனங்களைக்
படி பார்த்தாலும் வின் வந்தேதீரும் என்று திரி
இச்சந்தர்ப்பத்தில் தனக்கும் மட்டுமே இட சம்பவங்களை திரிச லானார். "இந்திரனின் என்மீது கொண்ட க வடிவமெடுத்து என் தலை, தோள், மார்பு ஆ கொத்தி சேட்டைகள் தான். எனக்கு மாகவே இருந்தது. இ சூதாக இருக்குமோ கணவனிடம் முறை காக்கையைப் பார்த்த உணர்ந்து கொண்டார் தைக் கையில் எடுத்தது. யது. கணவர் ஒரு சி காகத்தின் பின்னே ஏ6 GITË GJË GJ GJGJIT(BLDI தேடியும் பயன் கிட்ட 9,6076 fair ITG). Gif இதனால் மனமிரங் அதனைக்கொல்லாமல் வையை அம்பினால் காரணமாகத்தான் இ பார்வை ஒரு தடவை 3 சாத்தியமாகிறது," என்
சீதாப்பிராட்டியா யாடிக் கொண்டிருந்த ஒருவன் அங்கு வந்து கொண்டும் வேறொரு துக் கொண்டுமிருந்த பு தீர்த்தான் "கைதியாக ணைக் காவல் காக்கு தானா? என்று இரை அமர்ந்தும், படுத்தும் அனைவரும் காவலன் யினர், சாதாரணமான காவலன் அங்குவருவ பிரதான அரண்மனைய செய்திகளை, முக்கிய கொண்டு செல்பவன், பாதுகாப்புக்குப் பொறு கியர் தலைவியை அ னான். இதனைத் ,ெ மத்தியில் பெரும் பரபர
இத்தனை சம்பவ கொண்டிருக்கும் இ,ே தூதனான அனுமன் சடைத்து வளர்ந்த கிளையிலிருந்து பார்த்து
(தெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முன்னர் மிதிலையில் ப்பரிகையில் நிற்கும் ல் இராமபிரானைக் கதையை திரிசடை அச்சம்பவம் நடை
சில நாட்களாகவே
ம் தோளும் துடித்த லிருந்த தனது செவி ன் இடது தோளும் பத்தால் இன்பமான கூறியதையும் சீதாப் "நேற்றுக் காலையி
கண்ணும் தோளும் வ எனக்கு நல்ல " என்று மகிழ்ச்சியா
காதிலை
பூ கந்தசாமி
செல்வி ஜெயலலிதா சிறையில் இருக்கிறார் கலைஞர் கருணாநிதி அவரைச் சிறையில் நலம் விசாரிக்கச் செல்கிறார் செல்விமுகத்தில் கோபம் தூள்பறக்கிறது.
கலைஞர் (சோகமாக முகத்தை வைத்துக்
கொண்டு பாடுகிறார்) பால் குடித்து வளர்ந்த செல்வி பழம் தின்று செழித்த செல்வி நான் ஜெயித்து வீழ்ந்த செல்வி நாளும் வரும் ஜட்ஜ்மென்ட்டுக்கு செல்லம்மா-கோட்ஸ்சுக்கு செல்லம்மா செல்லம்மா-கோட்ஸ்சுக்கு செல்லம்மா!
செல்வி (பாடுகிறார்)
யானைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும் புரிஞ்சுக்கோ நீ புரிஞ்சுக்கோ
O)
SO06
44
விட்டு பாடுகிறார்) பூவா தலையா? போட்டாத் தெரியும் நீயா நானா பார்த்துவிடு கமான் க்ளாப் ஒன் டு (காவலர்கள் கைதட்டுகிறார்கள்) பூவா தலையா? போட்டாத் தெரியும் நீயா நானா பார்த்துவிடு பூ விழுந்தா நீநெனைச்சபடி தலை விழுந்தா நான் ஜெயிச்சபடி செல்வி (சீற்றத்துடன் உரத்துப்பாடுகிறார்)
கலைஞரே நீயும் நானுமா-கலைஞரே நீயும் நானுமா சிறையில் தள்ளினால் செல்வாக்கும் மாறுமா, நெவர் கலைஞர்(கரகரவென்று சிரித்துவிட்டுபாடு
கிறார்) அடி ஆத்தாடி நீபேசும் வார்த்தை என்ன பொய்மானே! அடி அம்மாடி
ார் கூறிய செய்தி நான் கோட்டையில் ஆளும் ಆಸ್ಬಿ ய அளித்தது. தானும் OT கண்டதாகவும் ': செல்விமுகத்தைதோளில் இடித்துபழிப்புக்
காட்டிவிட்டு பதிலுக்குப்பாடுகிறார்)
ஆத்தாடி கிழமனசொன்று றெக்க கட்டிப் பறக்குது ரவில் நல்ல செய்தி சடையும் சொன்னாள் ஒரு அலை வந்து தேர்தலில் அடித்தது
அதுதானா? கலைஞர் இராமபிரானுக்கும் . பத்தி நீ என்ன நெனைக்கிற
ம்பெற்ற பல இனிய
GOLLILL). GLII)5J.
என்னைப் பத்தி நீ என்ன நெனைக்கிற
மகனான சயந்தன் O ULI நீரில் குளிக்கும் போதும் ாமத்தினால் காக்கை ஆயிரம் கொசு கடிக்கும்போதும் னருகே வந்து என் சாக்கடை நாத்தம் வீசும்போதும் ஆகிய அவயவங்களில் என்ன பத்தி நீ என்ன நெனைக்கிற செய்து கொண்டிருந் Olgi sl.
பெரும் உபத்திரவ து ஏதோ அரக்கனின் என்று எண்ணி என் யிட்டேன். அவர் வுடன் உண்மையை
தனது கோதண்டத்
ம், காக்கை பறந்தோடி று துரும்பினை அக் விவிட்டார். அக்காகம்
பறந்து அபயம்
மல் இறுதியில் என்
ல் சரணடைந்தது. fŽILI 6TGÖT J, GOO76 If அதன் ஒரு கண்பார்
அகற்றின்ர். இதன்
ன்றும் காக்கைகளின் ஒரேகண் மூலமாகவே ன்று கூறினார். நம் திரிசடையும் உரை நேரத்தில் காவலன்
சேர்ந்தான். தூங்கிக்
புறம் அரட்டையடித் அரக்கியரைத் திட்டித்
விருக்கும் ஒரு பெண்
ம் இலட்சணம் இது ந்தான். ஆங்காங்கே
கிடந்த அரக்கியர்
குரல் கேட்டு உசாரா வேளைகளில் அந்தக் பது அரிது. அவன்
மான இடங்களுக்குக்
சீதாப்பிராட்டியாரின்
றுப்பாகவிருந்த அரக்
ழைத்து ஏதோ கூறி
தாடர்ந்து அரக்கியர் ாப்புக் காணப்பட்டது. ங்களும் நடைபெற்றுக்
தவேளையில் இராம அந்தப் பகுதியில்
ஒரு பெருமரத்தின்
ஒன்னப்பத்திநான் ஒண்னும் நினைக்கல கணு ரெண்டும் துடிக்கும் வரைக்கும் கன்னம்கொஞ்சம்வெளுக்கும்வரைக்கும் தூக்கம் கெட்டுத் துடிக்கும் வரைக்கும் இந்த மேனி இளைக்கும் வரைக்கும் ஒன்னப்பத்திநான் ஒண்ணும் நெனக்கல கலைஞர் அப்படியா சங்கதி உன்னப் பத்தி গোল্টোর্তা நெனைக்கிறே? அதையாவது சொல்லக்கூடாதா? செல்வி (சோகமாகப் பாடுகிறார்)
நானொரு சிந்து காவடிச் சிந்து ராகம் புரியவில்ல-உள்ள சோகம் புரியவில்ல சொத்து இருந்தும் தோழி இருந்தும் சொர்க்கம் தெரியவில்ல-அதச் சொல்லத் தெரியவில்ல கலைஞர்
இல்லாத உறவுக்கு பொய்யான பேரோ? நீ சேர்த்த சொத்துக்கு úloTITLÓ LITGJIT? செல்விமுகபாவம் மாறுகிறது. குரல் கம்மப்
முக்கியமான பாடுகிறார்)
சொன்னாலும் வெட்கமடா சொல்லாவிட்டால் துக்கமடா தூக்கமில்லாமல், தோழியில்லாமல் வாழுகிறேன் ஒரு பக்கமடா!
கலைஞர் என்ன வசதி இல்லை இங்கே?
சிறையிலே பஞ்சணை தந்திருக்கிறோம். வேறுயார்தருவார்பஞ்சணைநமக்கில்லை உம்மீது வஞ்சனை ஆப்பிள் பழங்களும், குளுக்கோசும், தேவைப்பட்டால் கொசு வர்த்தியும் தரச்சொல்லி உத்தரவிட்டிருக் கிறது கழக ஆட்சி உம்மைக் கலங்க
abit
கலைஞர் காவலர்களை திரும்பிப் பார்த்து
வைக்க நினைத்திருந்தால் கூவம் நதியை இங்கே திருப்பியிருக்கலாம்.கொசு உற்பத் தியை உயர்த்தியிருக்கலாம். அண்ணா வழிவந்த ஆட்சி என்பதால் பழிவாங்கும் எண்ணத்தைமண்ணாக்கிவிட்டுபால்பழம் வழங்கிக் கொண்டிருக்கிறோம்! பழி வாங்கும் எண்ணம் இருந்திருந்தால் பாலில் நீர் கலந்திருப்போம் பழங்களை அழுக வைத்து அள்ளித் தந்திருப்போம் பால்பழம்-பஞ்சணை வேறென்ன வேண்டும் சொகுசுக்கு? செல்வி பால்-பழம்-பஞ்சணை முடுகிறார்)
ஆர்டில்ேவி
ପୂର୍ଣ୍ଣ
பாய் விரித்துப் படுபவரும் Gantul ಖ್ವ தூங்குகிறார் பஞ்சணையில் நான் படுத்தும் நெஞ்சிலோர் அமைதி இல்லை. குத்தவரும் கொசுக்களெல்லாம் கொடும்பாம்பாய் மாறுதடா குத்திவிட்டுப்புத்தனைப்போல் சத்தியமாய் மாறுதடா கலைஞர் கொசுவர்த்தியில் கலப்படமாக இருக்க வேண்டும் கலர்ப்படத்தில் நீர் நடித்தபோது ரசித்தவனும் இந்த கருணா நிதிதான் கலப்படத்தை நீர் ஊக்குவித்த போதுகொதித்தவனும் இந்த கருணாநிதி தான் தன்வினை தன்னைச் சுடும் என்பது பழம்தமிழர்முன்மொழிகொசுவர்த்தியில் கலப்படத்தை ஊக்குவித்தீர், கோடைக் காணலில் அந்த ஊழல் பணத்தில் பங்களா வாங்கினீர் இப்போது கொசு உம்மைக் குத்துகிறது.இரத்தருசிபார்க்கிறது.கழக ஆட்சி இதற்கு காரணமல்ல என்று உலகத் தமிழர்கள் அறிந்துவைத்திருக்கிறார்கள் செல்வி (பாடுகிறார்)
யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியலே-அட அண்டங் காக்கைக்கும் குயில்களுக்கும் மேதம் புரியலை கலைஞர்:செல்வியை எங்கே வைக்க வேண் டும் உயிர்த் தோழியை எங்கே வைக்க வேண்டும் என்று கழக ஆட்சிக்கு யாரும் சொல்லித் தர 95L650)LD, கண்ணியம், கட்டுப்பாடு காக்க அண்ணா நமக்கு சொல்லித்தந்திருக்கிறார் சிறைக் குள் கண்ணியம், கட்டுப்பாடு காக்க வேண்டிய காரணத்தால் உடன் பிறவா சகோதரியை வேறு இடம் பார்த்து வைத் திருக்கிறோம். செல்வி (தேம்பிக் தேம்பி அழுதபடி கைக் குட்டையைத் தேடுகிறார். அதைக் காண வில்லை. தேம்பியபடி பாடுகிறார்) எந்தன் கைக்குட்டையை யார் எடுத்தது அன்புக் காதலின் சின்னமாய் எந்தன் சசிகலா தந்தது (செல்வி பாடியது சசிக்கு கேட்டுவிட்டது.
麗* அறையில் இருந்து பாடுகிறார்) 事母H、
சின்னச் சின்ன நூல்களில் பூக்கள்
வரைந்தேன் என்னை வைத்து நான் அதில்
பின்னியிருந்தேன்! செல்வி இங்கிருந்தே உரத்த குரலில் பதில்
கைக் குட்டையில் வேர்வையைத்
துடைத்ததில்லை அதற்கு வலித்திடும் என்று நான்
தாய்த்ததில்லை கலைஞர் (பாடிக்கொண்டே நழுவுகிறார்)
திண்டாடுதே ரெண்டு கிளியே கண்ணிருஒண்ணாச்சேர்ந்து ஆறாப்போகுதே 6T660 : என்ன புது உறவோ? g: ஆறுதல் சொல்லி உரத்துப்
பாடிக்கொண்டிருக்கிறார்) ஒரு ஜீவன் அழைத்தது ஒரு ஜீவன் துடித்தது-இனி எனக்காக அழவேண்டாம்-இங்கு கண்ணீரும் விழவேண்டாம் உன்னையே எண்ணியே வாழ்கிறேன்.

Page 20
அதை எங்களது வன்ன நகைகள் மின்னிப் பேசுகின்றன.
SEASTREET COLOMBO 11. GTIT GJ GKÇili
LL T Y SZ SYS T L T SS S தமிழ்நாட்டுள்ா முன்தோர்
கருத்துக்கிறாரா நாம் பாது மதிப்பு நடுந்
"ட்ாே
நீ பார் எயி பள்ளி பாதர்ஜம்
நோ வேப்பு பாது பழங்ார்ரல்
ாந்தில் வர் என் பிரம் நம்புத்துக்ார் யருடன் துர்து நம்பத்தாயின் நியூர் 閭 ■■ 鷺轟 ■ ■■ ■
ன்ன்ர்ருந்து ராக்
le வந்து ஆயிரம் rii
ந்ோ ராய் கும் செய்து தங்ார ப்யாதி ரியேட்டரின் முடிவிஸ்
WANA யான் பாதங்கள் பயந்த ாருங்கள் அது பரிய பாம்புபாடா ா மா Fair
SLLLT TTT Z L L T S K Z YS
TLTLL T TTL TLT T T LL LLLTT S ZZ T L TLL SS LLLL LLL T LLL TT T TT ZY TT S TL TTTTTTTTL ாந்திய ஒரு மிகக் காட்ாள் வந்தாள் கருத்து L T T TTTTTTTTT TZS T L L LLLSS TSZ SS ST T SS TTTTT S T T TT T TSTTTTTTS TTTTT SZTTTTS SS SS SS TS ாருக்குப்புகின்ாங்குள் பாய்ாா
ாம் மார்கள் மட்டு போன்
துருவ பிறந்த நாள் :
பூமி யாழ்த்துரைக்க
மகளே யாழ்க
"செல்வி பரவினா
ர்ொள்
ந்ெதிநாதன் நிாதேவி
॥ பிரமீளாதாதுவெது
Trama பாடன் நகரின் டாாது
தம் நாள் | Glastnih minnitt. Jaume | l-a al III -l.
ரோம் பெரியத்தை unui lui T |
பா அகாதசித்தி சித்தப்பாங்ாயிலுள்ள lauan அப்பா
MU OBAIRRO
liminuturut sin niini மற்றும்டறார்கள் நண்பர்கள் அாயரும் Informului II LAAJATTING GITT LIGJIO
i ALMALLILI |ा।
ாருந்து படும் di Luis ா சுங் என் பட்டா ான் ரப்பு பங்ாது
TiiiTifing sinyur Timur
myndungi wuluwvn ||
li lil iiiiiiiiiIMITI IHiiiiiiiiiiii ii II
NIAJ AMILJAJAJA * 一
A 嘯NNWYS I AI
நடிபு
குந்து ப்ா En i ni
*
பாபா
ரொபர் to KANA ாாாந்து
| | ugh It Ritlift ܝܡܬܐ ܛܒܬܐ ܡܢ ܢܘs¬ ¬¬
Li INITIVITA
படப் Mill
ஆா ஒரு
T E A LITUM
| || li II iu lidhi
 

e
Titulli i Alia IIIIIIIIIIIIILITI Li nan Limit LAAT Tu Mi
|iki | தி ாே பாது ருக்குக் காங் ரது நாள்
ாத் முடிாந்தும்
ாட்டோனா தான்
LLLTT L aLLLLL TTTT TTTTTTT LLLTTTTTTS TTT LLL TLLT T T TT TTTTLT MMSL TTLL
LLZY T u ZS L DD L D S Z S uu S L TLL S D T DTT L D D DD T III
Kini Ali Elinn niini sin the
..". All SEASTREET COLOMBO 11
செட்டியர் தெரு கொழும்பு
ங் காட் பீப் ங் தந்தி கா டயர்ந்து பந்து in վիքիիի, ாக த டாள் ாள்ள | | | | | | | |
His மார்
செங்கப்பட்டது
l r : ாளும் மும் பார்க்
கம்
MANYA
ஒரும்ாம் ருக்கிறது வெளியார்ட் İyişikliyinifliyi | | nl
விட்டார்
தா ன்
டயர்ந்ததன் ம்ே
ாழ்ாட்டிங் இந்த
LTTTTT TTT TTTLT T T T T T TTTT S L TTTTTT TT L TTTT TTLTTTT T T TTT L TTTT T TT
A All Ai Yui in LLLL T TT uTT TTT T T Z TT L D L LLLL T S LLLL அந்தந்தியார் பரப்பா நெக் மீட்டர் பரத்தின் மிரா டி பந்நாத் துந்து ருந்து நூதுப்பா LT TT L LLL T L S T L LLL T LLL T u u T S T L LLL TT T T T T T LL LT S L LLLT YY YYY LLL TTTTLLLLLTTT T TTT TTTTTT TTLTT S TTTTTTT K TTTTTT T S T S S TTTLT L TT T TT TTTT S YSTTS
Il Turri LLL TTTTLL T T TTLY S TT S LD L T L ாள்பட்டிப்பின் படத்தியங்கள் நூறுபேரும் பொள்
Tigao angngan
U. '-'r' 1마