கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1997.01.19

Page 1
Registered as a News Paper in Sri Lanka
SRI LANKAS NATION
 
 
 

பக்கம் இடு ரூபாடு ஜன.19-25,1997
NAM TIL WEEKLY DJ 88

Page 2
  

Page 3
அரசின் அரசியல் தீர்வு யோசனை களுக்கு நேரடியான எதிர்ப்பைக் காட்டா மல், இனவாத அமைப்புக்களின் பிரசாரங் களைத் தூண்டிவிட ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஒரு பிரிவினர் முயன்றுவரு கின்றனர்.
பொதுஜன முன்னணிக்குள் உள்ள லலித் பிரிவினரின் உதவியுடன் பாராளு மன்றத் தெரிவுக்குழுவில் தீர்வு யோசனை களை தோல்வி அடையவைக்கவும் முயற்சிகள் நடக்கின்றன.
புலிகளின் தாக்குதல்கள் தீவிரமாகும் போது தெற்கில் இனவாதச் சூழல் ஒன்றையும் தோற்றுவித்து ஆளும் தரப்புக்கு நெருக்கடி ஏற்படுத்துவதே ஐக்கிய தேசியக் கட்சிக்குள் உள்ள தீவிரவாதப் பிரிவினரின் நோக்கம் என்று தெரிகிறது.
எதிர்க் கட்சியினர்
sosól5 15lrfls உள்ளூராட்சித் தேர்தல்களை தெற்கில் அரசு நடத்துமானால் லலித் பிரிவினரை தனியாகப் போட்டியிட வைக்கவும் எதிர்க்
கட்சி பிரமுகர்கள் சிலர் முயற்சி செய்து வருகின்றனர்.
லலித் பிரிவினர் இனப்பிரச்சனைத்திவில் கடும்போக்கையே மேற்கொள்ளுகின்றனர். இணைப்பு, ஒற்றையாட்சி இரண்டையும் அவர்
வடக்கு-கிழக்கு
முறையை மாற்றுதல்கள் கடுமையாக எதிர்க்கின்றனர்.
இந்நிலையில் அரசியல் தீர்வு தொடர்
பாக பாராளுமன்ற ஒத்த கருத்து ஏற்ப தெளிவாகிவிட்டது.
பாராளுமன்றத் யல் தீர்வு யோசனை கண்டது என்று த வார்களோ என்று எ அதனால் பாராளும் மேலும் தாமதத்தை அரசாங்கத்துக்கு மூலம் அச்சுறுத்தல் கட்சியின் தந்திரம்
un. GjLIljilleet L
யாழ் குடாநாட்டில் புதிய தாக்குதல் பிரிவுகளை பிரபாகரன் அனுப்பிவைத்துள்ள தாகத் தெரியவந்துள்ளது.
ஏற்கனவே அங்கு இருந்த புலிகளின் அணிகளின் தாக்குதல்கள் மந்தமாக இருப்ப தாகக் கருதியே புதிய அணிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
Pri IL6656mmTraŭbo ŬLIT657756ń LI66!”
LLLLLL LLLLL S TLSLYZLLLLL L M LMMLT L L LLTL L L TTu TLTTLT TTT
யாழ் குடாநாட்டில் உள்ள இராணுவத் தினரால் அடிக்கடி பத்திரிகை அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன.
யாழ் குடாநாட்டு மக்களுக்கு தமது கருத்துக்களைத் தெரிவிப்பதோடு தமக்கு ஆதரவு தருமாறும் இராணுவத்தினர் அந்த அறிக்கைகள் மூலம் கோருகின்றனர்.
சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் இராணுவத் தினர் வெளியிட்ட அறிக்கையில் புலிகள் இயக்கத்தினரின் தாக்குதலால் அப்பாவி மக்களே பலியாகின்றனர் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் பல கோடி ரூபாய்களை செலவிட்டு அபிவிருத்தித்திட்டங் களை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித் துள்ளது. ஆனால் புலிகள் இயக்கத்தினரோ சகஜ வாழ்க்கையை சீர்குலைக்கும் நட வடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
பாடாசலை செல்லும் மாணவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தவும் புலிகள் முயற்சி செய்கின்றனர். அதனால் பொய்யான
மத்திய மாகாணத்தில் ஒரு தமிழ்ப் பாடசாலையாவது தேசிய பாடசாலையின்
அந்தஸ்த்தைப் பெறவில்லை என மலையக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் திருதர்மலிங்கம் தெரிவித்தார்.
திரு.பத்ம கீர்த்தி ஹேமச்சந்திர தலைமை யில் நடைபெற்ற மத்திய மாகாண சபையின்
இந்திய அமைதிப்படை காலத்தில் தனி நபர்களாகவும், சிறு குழுக்களாகவும் இயங்கி
தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட உறுப்பினர்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்திய அமைதிப்படை காலத்தில் பல
தாக்குதல் சம்பவங்களில் பங்குகொண்ட
பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சுண்டிக்குளி பாடசாலை மாணவிகள் காணா மல் போனதாகவும் புலிகள் பொய்யான பிர சாரத்தில் ஈடுபட்டனர் என்றும் இராணுவத் தினர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்திற்கு
தாக்குதலை வேகப்
தக்காளி, வீமன் சமீபத்தில் தென்மர பட்டனர். தென்மரா பான பாப்பாவும் அ LIGGil GITITI,
தென்மராட்சியி பாட்டில் உள்ள LITLILIT LDj.J.G067ő பாப்பா குறிப்பிட்டட தகவல் கிடைத்து பல LITÜLIT 5ÜLij G ஒன்று தெரிவிக்கிற இதேவேளைய அணிகள் சென்றபின் உள்ள கச்சாயில் புலிகளால் நடத்தப்பு
230 இலங்கை அகதிக் குழு
LLML LL LLL L S S S S LLLLLLLL0SLSLSLL SYYAAA ASLLS
இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் பெங்களூரில் உள்ள பள்ளியொன்றில் 230 இலங்கைத் தமிழ் அகதிக் குழந்தைகள் பட்டினியால் வாடுகின்றன.
பிரைட் சொசைட்டி என்னும் பெயரில் ஈ.என்.டி.எல்.எஃப் இயக்கத்தினரால் பெங்க ளூரில் ஒரு பள்ளிக்கூடம் ஆரம்பிக்கப்பட்டது. அங்கு 230 அகதிக் குழந்தைகள் கல்வி கற்று வருகின்றனர்.
இந்தப் பள்ளியை சொல்லி ஈ.என்.டி.
S SS SS SSS SSS SS SS SS SS SS Il club Bಳ್ಳಿ 2011
SLLLLLLLLLSGL LLLS SLLLLLLLTSS S SSSLTTLLLLLT
மத்திய மாகாணத்தி
(கண்டி
திரு. வீடிதர்மலிங்கம் தொடர்ந்தும் கூறியதாவது:
"மலையகத்தில் ஒரே பாடசாலையில் ஏழு அல்லது எட்டு வருடங்கள் அதிபராக வேலை செய்யும் அதிபர்களும் ஆசிரியர்களும் அலுத்துப் போய்விட்டனர். தமிழ்ப்பாடசாலைகளின் நலன்
உரிய முறையில் பேணப்படுவதில்லை.
ஸ்கலு சீரழிவு !
வவுனியாவ
வருகின்றனர். அவ் குழந்தைகள் கடந்த சி உணவின்றி பட்டின்
இந்தியப் பிரத முதல்வராக இருந்த உதவுவதாகத் தெ பின்னர் எந்த நடவடி யாம். தற்போதைய செய்ய முடியாது
வவுனியா பூவர் ருந்த படையினரி 12.01.1997 அன்று நடத்தினார்கள்.
இராணுவத்தின் பலியானார்கள் புல பலியானதாகத் ெ
ஒரே பாடசாலையில் நீண்ட காலமாக ஆசிரியர்களை சேவை புரிய இடமளிக்கக் கூடாது. நான் அதிபராக இருந்து கருமம்
கப்டன் தமிழ் வான ஒட்டிசுட்டான்), ம
வரவு செலவுத்திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு பேசும்பொழுதே அவர் மேற்கண்டவாறு
கூறினார். அங்கு மாகாண சபை உறுப்பினர் பார்த்தவன். நான் பெற்ற அனுபவத்தைக் பலியானதாகப் புலி - - - - - - கொண்டே ' E. E. ჟfla) 60 மில்லி மீற்றர்மோ STOylists SIGILI | oż : GLITERJETU, தம்மால் கைப்பற் பாடசாலைக்குச் செல்லாமல் நாளைக் கடத் மிடங்கள் மட்டுமே யாழ்ப்பாணம் காரைநகரில் இரு தரம் கிடைத்த அதிபர்கள் மேலும் G. இளைஞர்கள் கடற்படையினரின் துப்பாக்கி : செய்வதில்லை. அதே வேளையில்
வேட்டுக்குப் பலியாகினர்.
தேவராசா விக்கினேஸ்வரன் வயது 22, சோமசுந்தரம் சிவகுமார் வயது 22 ஆகியோரே பலியானவர்கள் ஆவர். 1.01.1997 அன்று இரவு 835 மணியளவில் இச் சம்பவம் நடைபெற்றது. தாம் நிற்குமாறு கூறியும் இரு ளைஞர்களும் கேட்காமல் சென்றதால்தான்
Gg, TGCGTLF spLaffuitge
5TOLT 3,7UT56Ton L 5LD50)
தரம் வேண்டுமெனக் கேட்கின்றனர். JJIF JULI
மலையகத்தில் உள்ள ஆசிரியர்கள் இப்பொழுது தமக்கு அதிபர் தரம் கிடைக்க அரசியல்வாதிகளை நாடுகின்றனர். சிறந்தவர் அதிபர் தரம் வழங்குவதில் தப்பில்லை. கிரேட் இல்லாதவர்கள்தான் கல்வி அலுவலகம்
66 Gofusa) ஈழநாதம் பத்திரிை கட்சிகள் புகைப்படங்க
சுடப்பட்டனர் என்று கடற்படையினர் தரப்பில் அடிக்கடி செல்கிறார்கள் அட்டன் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹைலண்ட்ஸ் கல்லூரி, தலவாக்கெலை தமிழ்
இருவருக்கும் தலைப்பகுதியில்தான் சூடு மகாவித்தியாலயம் போன்ற பல TT59, Lair in விழுந்துள்ளது. இச் சம்பவம் தொடர்பாக பாடசாலைகளிருந்தும் அவை ஒன்றுகூட தேசிய 蠶 : பொதுமக்கள் சந்தேகம் தெரிவித்ததை அடுத்து பாடசாலையாக அந்தஸ்துப் பெறவில்லை. ரசு த்துள்ளதாக யாழ்மாவட்ட ஈபிடிபி பா.உ-யூ பாஸ்கரன் இவற்றை அபிவிருத்தி செய்ய கல்வி அமைச்சு " கடற்படை அதிகாரிகளின் கவனத்திற்குக் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று நிர் ஆட்டிலறிகளுக் G)øIIgð 前, DLJóöLLLsö
ಇಂದಿಟ್ಟರು. S S S S S S SS SS SS SS '
இதேவேளை ஆட்லறிகள் அழிக்கப்பட்டனர்.தி".
- , ) 333. ஆட்டிலறிகள் புலிகள் வெளியிட்ரூ நோக்கி தாக்கியி நீண்ட தூர ஆட்டிலறிப் பீரங்கிகள் சந்தேகிக்கப்படுகிறது
தமது நோக்கம் நிறைவேறிவிட்டதாகப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
விடுதலைப் புலிகளின் அரசியல் பிரி வினரால் வெளியிடப்பட்ட அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது:
"09.01.97ல் விடுதலைப் புலிகள் மேற் கொண்ட பெரும் தாக்குதல் நடவடிக்கை தன் இலக்கை வெற்றிகரமாக அடைந்ததும் முற்றுப்பெற்றது.
பரந்தன் ஆனையிறவின் மத்திய பகுதி யில் அமைக்கப்பட்டிருந்த இராணுவ நிலை கள் புலிகளால் கைப்பற்றப்பட்டு தாக்கியழிக்
LL60T, அதி உயர் பாதுகாப்பைக் கொண்ட ஆட்டிலறித்தளம் மற்றும் அயுதக் கிடங்கு என்பன புலிகளால் கைப்பற்றப்பட்டன. கைப்பற்றப்பட்ட அயுதங்கள் உடனடியாகக் கொண்டு செல்லப்பட்டன. கொண்டு செல்ல முடியாத ஆயுதங்கள் அழிக்கப்பட்டன.
ஜன.19-25,1997
தகர்க்கப்பட்டன. அவற்றில் ஒன்பது ஆட்டி லறிகள் 120 மில்லி மீட்டர் ரகமானவை. ஏனைய இரண்டு ஆட்டிலறிகள் 130 மில்லி மீட்டர் ரகமானவை.
120 மில்லி மீட்டர் மோட்டர்கள் மூன்று கலிபர் 50 ரக துப்பாக்கிகள் மூன்று உட்பட நூற்றுக்கணக்கான ஆயுதங்களும், ரவை களும், மோட்டார் ஷெல்களும் கைப்பற்றப் LULLGOT,
படையினரின் சுடுதிறனையும், பிரதான விநியோகப் பகுதியையும் தாக்குவதை நோக்க மாகக் கொண்டே தாக்குதல் நடத்தப்பட்டது. 140 புலிகள் பலியாகினர். அவர்களில் 78 பேர் பெண்புலிகளாவர். படையினர் தரப்பில் 300 பேர்வரை கொல்லப்பட்டனர். 400 பேர்வரை காயமடைந்தனர்" என்று புலிகளின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள் 6ΥΤθI.
இதேவேளை படையினர் தரப்புச்
முல்லைத்தீவில் ை
ளால் தாக்கியதாகச் யிருக்கலாம் என்று
ہے۔
காட்
LD LódigII பகுதிகளில் சமீபத்தி தேடியழிப்பு நடவடி படையினரின் கண்க
L" றங்களுக்குள்
செய்தியின்படி தமது பலியானதாகத் ெ புலிகளால் எடுத்து LUGO)LLINGOTHfNGÖT FLIGAJ இதில் சேர்க்கப்படவி 960)ц шпөтtb дуполот. படைத்தரப்பினர் ெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இரகசிய வியூகம்
த அமைப்புக்கள்
தெரிவுக் குழுவுக்குள் இடமில்லை என்பது
தெரிவுக்குழுவில் அரசி தம்மால்தான் தோல்வி மிழ் மக்கள் கருதிவிடு திர்க்கட்சி நினைக்கிறது. ன்றத் தெரிவுக் குழுவில் ஏற்படுத்திக் கொண்டு, னவாத அமைப்புக்கள்
விடுப்பதுதான் எதிர்க்
கியோர் உட்பட பலர் ட்சிப் பகுதியில் காணப் ட்சிப் பகுதிக்கு பொறுப் |ங்கு அனுப்பி வைக்கப்
ல் படையினரின் கட்டுப் பகுதிகளுக்கு சென்று
சந்தித்து வருகிறார். குதி ஒன்றில் நிற்பதாகத் டயினர் சென்றதாகவும், சன்றதாகவும் தகவல்
甥、
ாழ்ப்பாணத்திற்கு புதிய எனரே தென்மராட்சியில் இரண்டு தாக்குதல்கள் IʻL60T. LJITL'ILJIT g560)GA)60)LD
அரசாங்கமே தீர்வு யோசனைகளை கிடப்பில் போடக்கூடிய வகையில் இனவாத அமைப்பின் பிரசாரத்தைத் தூண்டிவிடப் போகிறார்கள்
அதேநேரம் உள்ளுராட்சித் தேர்தல்களி லும் ஆளும்தரப்பை பலவீனமாக்க, லலித் பிரிவினரை பயன்படுத்தும் திட்டமும் இருக் கிறது. திருமதி பரீமணி அத்துலத்முதலி மூலமாக ஆளும் தரப்புக்கு எதிரான பிரசாரத்தை நடத்தினால் மக்களிடம் ஏடுபடும் என்று நினைக்கிறார்களாம்.
gluLu Eblast5 legio GaDinTiña 5
யிலேயே இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.
101.97 நள்ளிரவில் இருந்த சிறிய முகாமொன்று புலிகளால் தாக்கப் பட்டது. 12.01.06 அன்று மதியம் 335 மணியளவில் கண்ணிவெடித் தாக்குதல் ஒன்றும் நடத்தப்பட்டது. அதில் எட்டுப் படையினர் பலியானதாக படையினர் தெரிவித் துள்ளனர். இரண்டு தாக்குதல்களிலும் தமது தரப்பில் இழப்பு எதுவும் இல்லை என்று புலிகள் தெரிவித்துள்ளனர்.
யாழ் குடாநாட்டுக்கு ஏனைய தமிழ்க் கட்சிகள் செல்லத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் புலிகளின் இலக்காக தமிழ்க் கட்சி உறுப்பினர்களும் அமையலாம் என்று நம்பப்படுகிறது.
இந்திய அமைதிப்படைக் காலகட்டம்
ஆளும் தரப்பில் இருந்த ஒருவர் மூலமாகவே அத்தரப்பை தாக்குவது பயன்தரும் என்று கருதப்படுகிறது. முக்கிய தருணத்தில் அமைச்சுப் பொறுப்பை உதறிவிட்டு பரீமணி வெளியே வருவார். பின்னர் தமிழ்க்கட்சிகளின் ஆதரவையே அரசாங்கம் நம்பியிருக்க வேண்டும்.
தமிழ்க் கட்சிகளே ஆட்சி நடத்து கின்றன. அதனால்தான் தமிழர்களுக்கு நாட்டைத் தாரைவார்க்க நினைக்கிறது அரசாங்கம் என்று இனவாத அமைப்புகள் பிரசாரம் செய்யவும் வாய்ப்பு ஏற்படும். அதனால் அரசாங்கத்தின் நிலை தர்மசங்கட மாகிவிடும் என்று கணக்குகள் போடப் படுகின்றன. எதிர்க்கட்சி வட்டாரத்திற்கு நெருக்கமான ஒரு பிரமுகர் மூலமாக மேற்கண்ட தகவல்கள் முரசுக்கு கிடைத் துள்ளன.
போல யாழ் குட்ார் மாறப் போகின்றன எள் தெரிவிக்கப்படுகிறது.
ஈ.பி.டி.பி.யினர் யாழ் சென்று அலுவல கம் திறந்துள்ளனர். பொங்கல் தினத்தன்று புளொட் உறுப்பினர்கள் யாழ் சென்றுள் ளனர். ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்பும் யாழ் செல்ல பாதுகாப்பு அமைச்சின் அனுமதி யைக் கோரியுள்ளது.
"புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவது எமது நோக்கமல்ல மக்களின் உடனடிப் பிரச்சனைகளில் உதவுவதே தமது நோக்கம்" என்று ஈ.பி.டி.பி.யாழ் மாவட்டப் பொறுப்பாளர்களில் ஒருவரான ஜெகன் யாழ்ப்பாணத்தில் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
pisaosassireitsmes UCOTITLOGO ELITEETTINTÍ samama
வாறு இருந்தும் அகதிக் ல மாதங்களாக போதிய ரி கிடக்கின்றன.
ர் தேவகவுடா கர்நாடக போது இப் பள்ளிக்கு ரிவித்தாராம். அதன் க்கையும் எடுக்கவில்லை கர்நாடக அரசும் உதவி என்று கைவிரித்துள்ள
டகளுடன் எலும்பும்
hö öJóG5óEllenit!ele:Elleita
சங்குளத்தில் அமைந்தி ன் காவலரண்கள்மீது புலிகள் தாக்குதல்
ார் தரப்பில் ஐந்துபேர்
களின் தரப்பில் இருவர் தரிவிக்கப்பட்டுள்ளது. ான் (எஸ்.சிவானந்தன்
திவாசன் ஆகியோரே
கள் தெரிவித்துள்ளனர். ட்டர் மற்றும் ஆயுதங்கள் றப்பட்டதாகவும், சில தாக்குதல் நீடித்ததாகவும் தரிவித்துள்ளனர். கு
கள் பிரசுரம்
இருந்து வெளியாகும் கயில் பரந்தன் சமர்க் ளாகப் பிரசுரமாகியுள்ளன. டங்கள் படையினரால் வளியான செய்திகளை க்கவே புகைப்படங்கள் புலிகள் தெரிவித்தள்ள
கு அருகே புலிகள்
யாழ் குடாநாட்டில் காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகள் 18.01.1997 முதல் 20019 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ் அரச அதிபரிடம் முறையீடு சய்த 60 பேர் சாட்சியமளிக்க அழைக்கப்
SS S SS S SS SS SS S SS S SS SS S SS SS
தோலுமாகக் காணப்படும் இந்த அகதி
குழந்தைகள் விடயத்தை தமிழக பத்திரிகை
யான தினமணி புகைப்படங்களுடன் பிரசுரித் தது. அதன் பயனாக மனிதாபிமானிகள் பலர் நன்கொடை வழங்கியுள்ளனர். கு
பரந்தன் சமரில் புலிகளின் பெண் உறுப்பினர்களைக் கொண்ட கொமாண்டோ அணிகள் களத்தில் இறக்கப்பட்டன.
வன்னியில் விசேஷ பயிற்சி கொடுக்கப் பட்ட அந்த கொமாண்டோ அணிகளே பரந்தன் சமரில் முக்கிய பங்கு வகித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. பரந்தன் சமரில் 78 பெண்புலிகள் பலியாகியுள்ளனர். புலிகளின் பெண் அணியில் ஏற்பட்ட மூன்றாவது பாரிய இழப்பு இதுவாகும்.
1991ல் ஆனையிறவு ஆகாய கடல் வெளிச் சமரில் 19 பெண் புலிகள் பலியாகினர்.
1995ధ மணலாற்றில் நடைபெற்ற சமரில்
128 பெண் புலிகள் பலியாகினர் மணலாற்றில் பலியான 223 புலிகளில் 128
ஆனையிறவுத் தளத்திலிருந்து கிளி நொச்சி நகரைக் கைப்பற்ற படையினர்
மேற்கொண்ட நடவடிக்கைகள் கடந்த ஆண்டு
Caraoaurai coafei în îi
இறுதிப் பகுதியில் ஆரம்பமானது
ஏறாவூர் நிருபர்) : சமீபத்தில் கடத்திச் செல்லப்பட்டுக்
கொலை செய்யப்பட்ட ஏறாவூர் முஸ்லிம்
ளும், அவற்றைத் தகர்க்
சுரமாகியுள்ளன.
ஆட்டிலறித் தளத்தைக் ளின் அணி, அந்த ம் ஆனையிறவு தளம் ருக்கலாம் என்றும் அதனால்தான புலிகள் ப்ெபற்றிய ஆட்டிலறிக செய்திகள் வெளியாகி கருதப்படுகிறது.
மாவட்டத்தின் காட்டுப் ல் மேற்கொள்ளப்பட்ட க்கைகளின் காரணமாக ாணிப்பின் கீழ் உள்ள புலிகள் நுழைந்திருக்
தரப்பில் 223 பேே நரிவிக்கப்பட்டுள்ளது. 游 Q、Q山LLL。29
Grfair GIGIGoof 603,
|லை. அந்த உடல்களை முடியவில்லை என்று நரிவித்துள்ளனர்.
டொன்றும் வேறு
நபர் இ. வெள்ளைத்தம்பியின் கொலை தொடர்பாக கொள்ளைக்காரரான கொலை யாளியைப் புலிகள் பிடித்துள்ளனர். கிரானைச் சேர்ந்த இந்நபர் தற்சமயம் புலிகளின் தீவிர விசாரணையிலுள்ளாரென்றும் Gr தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார் என்றும் புலிகள் தெரிவித்ததாகவும் அறியவருகிறது.
இந்த முஸ்லிம் நபரின் கொலைக்கும் தமக்கும் எதுவித தொடர்புமில்லை என முன்னர் மறுத்திருந்த புலிகள், கொலையாளி யைக் கண்டு பிடித்துத் தண்டனை வழங்கப்
தெரிவித்தனர் என்பது இங்கு
ஏறாவூர் நிருபர்) கலாம் என்ற சந்தேகத்தினால் படையினர் தமது தீவிர கவனத்தை நகர்ப்புறங்களுக்குள் இப்போது திருப்பியுள்ளனர்.
மட்டக்களப்புக்கும் காத்தான்குடிக்கும், மட்டக்களப்புக்கும் வாழைச்சேனைக்கும் இடைப்பட்ட பரந்த பகுதிகள் அடிக்கடி
சுற்றிவளைப்புத் தேடுத்துக்கு உட்படுத்தம்
பட்டு வருகின்றன.
மட்டக்களப்பு நகருக்குள் சைக்கிள் குண் ரு பார்சல் குண்டுகளும் படையினரால் கண்டு பிடிக்கப்பட்டன. புலி இயக்கத்தைச் சேர்ந்தவர் என்று சந்தேகிக்கப்
கள் சமர்ப்பிப்பது கடினமான
9 பேர் பெண்புலிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
ரிக்கலாம் என்று அச்
பட்டுள்ளனர்.
சாட்சியமளிப்போர் தமது உறவினர்கள் காணாமல் போனது தொடர்பாக நிரூபிக் கக் கூடிய ஆதாரத்துடன் சமூகமளிக்குமாறு கோரப்பட்டுள்ளனர். எவ்வாறான ஆதாரத்தை சமர்ப்பிப்பது என்று தெரியாமல்
சாட்சியமளிக்க அழைக்கப்பட்ட சிலர்
அங்கலாய்க்கின்றனர்.
இவ்வாறான விடயங்களில் ஆதாரங் IIIIlluiú) என்று கூறப்படுகிறது.
Gammen.
சத்ஜய 1,2,3 ஆகிய்வற்றிக்கு சமரிலும், சமீபத்திய பரந்தன் சமரிலுமாக புலிகளின் விபரப்படி மொத்தம் 338 புலிகள் இதுவரை பலியாகியுள்ளனர்.
japonimianpääminiai
படையினரால் கைது செய்யப்ப கருதப்படும் யாழ்பல்கலைக்கழக மாணவி கள் மூவரைக் காணவில்லை. சின்னையா சோமாஸ்கந்தன் என்னும் யாழ்-பல்கலைக் கழக மாணவர் உட்பட கலைப்பிட மாணவர் கள் இருவரும், விஞ்ஞான பீட மாணவர்
ருவருமே காணாமல் போயுள்ளனர்.
இது தொடர்பாக யாழ் பல்கலைக்கழக கலைப்பிட மாணவர் ஒன்றியம் யாழ்ப் பாணத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள் ளது. யாழிலுள்ள படை அதிகாரிகளுக்கும் இது தொடர்பாக கவனத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. S S S S S S S S S S S SLS
குறிப்பிடத்தக்கது.
இதனிடையே கடந்த வாரம் காத்தான் குடி ஊர் வீதியில் வைத்து ஒரு ஊர்காவல் படைவீரரை சில நபர்கள் மடக்கித் தாக்கி அவரை வாளால் வெட்டிவிட்டு அவரது துப்பாக்கியைப் பறித்துக் கொண்டு மறைந்து விட்டனர். தாக்குதலுக்குள்ளான ஊர்காவல் படைவீரர் மட்டக்களப்பு பெரியாஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக 5 முஸ்லிம் நபர்களைக் காத்தான் டிப் பொலிஸார் கைது செய்துள்ளனர். வர்கள் முன்னர் புலிகள் இயக்கத்தில் இணைந்திருந்து பின்னர் அவ்வியக்கத்தை விட்டு விலகியவர்கள் என்று கூறப்படுகிறது.
படும் ஒருவரும் கைது செய்யப்பட்ார். இவர் கொடுத்த தகவலின்பேரிலேயே சைக் கிள் குண்டு கண்டு பிடிக்கப்பட்டது. இதன்பின்னர் மட்டக்களப்பு பெரிய பால்த் தடியில், நகர நுழைவுச் சோதனையின்போது சைக்கிள்கள் தீவிரமாகத் தட்டிச் சோதிக்கப் படுகின்றன. சைக்கிள் பார்களில் சுற்றப் பட்டிருக்கும் இறப்பர் வயர்கள் படை யினரால் அறுத்தெறியப்படுகின்றன.
தற்சமயம் நகருக்குள்ளும், தமது கண் காணிப்பின் கீழுள்ள இதர பகுதிகளிலும் பாதுகாப்புப் படையினரின் கவனம் தீவிர மாகியுள்ளது.

Page 4
கண்டி சித்திலெப்பை மாவத்தைக் குச் செல்லும் பெயர்ப் பலகையில் காணப்படும் எழுத்துக்கள் கறுப்பு மையி னால் எழுதப்படாமல் வெறுமனே வெண் ணிறமாக விடப்பட்டிருப்பதால் தமிழ் பேசும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அறிஞர் சித்திலெப்பை கண்டி மாநகர சபையின் உறுப்பினராக இருந்து வழக்கறிஞர் தொழிலையும் மேற்கொண்டு தமிழ்ப்பணி புரிந்த மேதை. இவரது பெயரைக் கொண்டு அவர் வாழ்ந்த வீட்டுக்குச் செல்லும் வீதியை சித்தி லெப்பை மாவத்தை எனப் பெயரிட வேண்டுமென முன்னாள் மாநகர சபை உறுப்பினர் ஜனாப் ஐகுத்தூஸ் கொண்டு வந்த தீர்மானத்திற்கு இசையவே அறிஞ ரின் பெயர் (பழைய மாத்தளை வீதி) அவ்வீதிக்குச் சூட்டப்பட்டது.
நீண்ட காலமாகமும் மொழிகளிலும் வீதிப்பெயர் இடம்பெற்றிருந்தது. பின்னர்
(கண்டி நிருபர்) பெயர்பலகையில் சிங்கள்மும் ஆங்கிலமும் மாத்திரமே இடம் பெற்றதுடன் தமிழ் எழுத் க்கள் அதிலிருந்தும் அகற்றப்பட்டன. ப்ே வெண்ணிற சுண்ணாம்பு பூசப்பட்ட பெயர்ப்பலகை மாத்திரமே அங்கு காணக் கூடியதாக இருக்கின்றது.
கண்டி நகரில் உள்ள வீதிகளின் பெயர்ப் பலகைகளில் அண்மைக்காலமாக தமிழ் எழுத்துக்கள் அகற்றப்பட்டுவருவதும்
அறிஞர் சித்திலெப்பையின் பெயர் முழுமை ரைதி
யாகவே பார்வைக்கு இல்லாமல் வெண்ணிற சுண்ணாம்பு பூசப்பட்டிருப்பதும் தமிழ் பேசும் மக்கள் மீது காட்டப்படும் இனக் குரோதமா என பலரும் முரசு நிருபரிடம் கேட்க விழைந்தனர்.
ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்னர் கண்டி மாநகர சபை உறுப்பினர் கேட் முதலியார் கனகநாயகம், திரு குருசுவாமி ஆகியோரின் பெயர்களைச் சூட்டுவதற்கும்
SLSSSSLS SSSSSLSSSSSSLSSSSSSLLSLSSSLSSSLSLSSSS
95.6 LN IT. E. Lgzill BLINTeifi EistGroegai efallan Luileio FfrêEEDEis! கொளுத்தம் வெய்யிலில் பயணிகள் தவிப்பு
(ஏறாவூர் நிருபர்) மட்டக்களப்பு மாவட்டப் பயணிகளுக் குப் பெரியதொரு பயண நெருக்கடி நீண்டகாலமாக இருந்து வருகிறது. ஒழுங் கற்ற முறையில் மேற்கொள்ளப்பட்டுவரும் போக்குவரத்துச்சேவையும் மட்டக்களப்பு வாழைச்சேனை ஆகிய இ.போ.ச. டிப் போக்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள சர்ச் சையுமே இந்தச் சீர்கேட்டுக்குக் காரண மாகும். இந்த இரு டிப்போக்களும் பயணிகளை அதிகம் ஏற்றி ஒன்றை யொன்று வசூலில் அதிகம் முந்திக் கொள்ள வேண்டும் என்று நினைப்பதால் பயணிகளின் நலன்களை மறந்துவிடு கின்றன. இதனால் மட்டக்களப்பு பிரதான பஸ் நிலையத்தில் அடிக்கடி குழப்பநிலை ஏற்படுகிறது.
வாழைச்சேனை டிப்போ பஸ்களும், மட்டக்களப்பு டிப்போ பஸ்களும் மட்டக் களப்பு பிரதான பஸ் நிலையத்தில் பயணத்திற்காக நிறுத்தப்படுகின்றன. இவ் வேளையில் இரு பஸ்களும் ஒரே ஊருக் குப் புறப்படுவதாக இருந்தால், மட்டக் களப்பு டிப்போக்காரர்கள் வாழைச் சேனை டிப்போ பஸ்ஸில் பயணிகளை ஏறவேண்டாம் என்று தடுக்கின்றனர்.
நடத்தாது முறையற்ற விதத்தில் நடந்து கொள்வது நியாயமானதா என்று பயணிகள் விசனம் தெரிவிக்கிறார்கள்.
aLULTT LeosరాంతాsserFS 5LELE LE
கண்டியில் தமிழ் பேசும் மக்கள் க
கொண்டு வரப்பட்ட தீ சபை தட்டிக் கழித்து நினைவு கூரும் அவர் லெப்பை மாவத்தையி படியே எடுத்துவிடவு பின்னணியாகவே Lெ மனே சுண்ணாம்பு
குறித்து கவலை தெர்
R
விஷேட அதிரடி டோர் திரு.உபாலி ச தற்கொலைத்தாக்குதலி தெரிந்ததே. அதன் அம்பாறை வீதியிலுள் எஃப்.முகாமிற்கு சற்று சாவடி ஏற்படுத்தப்ப நடாத்தப்பட்டு வருகி இதேவேளை அ பகுதியிலுள்ள முகாம் பட்டுள்ளன. அடிக் அக்கரைப்பற்று தமி வளைப்புக்குள்ளாகின் முன்னரைவிட புலிக சற்றுக் கூடுதலாகவே அம்பாறை மாவட்
இது ஒருபுறமிருக்க ஒரு டிப்போவி == == ==
னால் வழங்கப்பட்டுள்ள பருவகாலச் சீட்டுக் களைக் (சீசன் டிக்கட்) கொண்டு மற்ற டிப்போ பஸ்ஸில் மாணவர்கள் ஏறும்போது நடத்துநர்கள் திட்டித்தீர்க்கிறார்களாம்.
சிங்களப் பகுதிகளிலுள்ள தனியார் பஸ் சேவையினரும், இ.போ.சபையினரும் இணைந்து நேர அடிப்படையில் மக்களுக்குச்
"மத்திய மாகாணத்தின் தலைநகரான
கண்டியில் முஸ்லிம் ஆண் மாணவர்களுக்
கான பாடசாலை ஒன்று அமைக்கப்பட வேண்டும் இவ்வாறு மத்திய மாகாண சபைக் கூட்டத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்
இலாஹி ஆப்டின் குரல் எழுப்பியுள்ளார்.
அப்போது ஆளும்கட்சி முஸ்லிம் உறுப்பினர் கள் மெளனம் சாதித்தனர்.
எதிர்க்கட்சி உறுப்பினர் தனது உரையில்
சிறப்பான சேவையாற் பகுதியிலுள்ள இபே உணர்ந்து கொள்ளவே வை, கண்டி டிப்ே ணைந்து சேவைய உள் முரண்பாடுகளில் வைப்பது கண்டிக்கப்ப மக்கள் தெரிவிக்கிறார்
களின் நலன்களைக் LDΠάΠαύΜΙ Τού). Πήρύ
ன்றை உருவாக்கி, } ரூபா ஒதுக்க LJITLJFIIGODGAJ Ĵ, Ĝ39, Tiflá முஸ்லிம் அமைச்சு ஒன் கண்டி சித்திலெ கட்டிடம் இடிந்துவிழு கல்வி அமைச்சு இ
மனிதாபிமானமற்ற முறையில்கொளுத்தும் வெய்யிலில் வேறு பஸ் களிலும் செல்லவிடாது தாமும் பயணி களின் தேவைக்கேற்ப பஸ்சேவைகளை
மேலும் தெரிவித்ததாவது:
ஜூகி மெசின் ஒப்பரேட்டர் தேவை குறைந்தது இரண்டு வருட அனுபவமுடையவர் தூர இடங்களிலிருந்து வருபவர் களுக்கு இலவச தங்குமிட வசதிசெய்து தரப்படும் சம்பளம் ரூபா 3350/=ற்கு மேல் கொடுக்கப்படும். மேலும் பல சலுகைகள் உண்டு அம்பாறை மாவட்டம் போன்ற தூர இடங்களிலிருந் வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் சகல ஆவணங்களுடன்
1rT1s - நேரில் வரவும் ܗܡܘ ܦܩܝ ܒ_1 ܘ LLLSSL SLLSSLS S SLSLSLSSLLL LSSS LSS SS SS SSLS SS S LLL
LL SS 0L LLLLLLLLL L L LLLLL LLL LLLL LLLLLL SS 0LL
LL LLL LLLL LL G TS MMM T J MS
RAJA VAJEEKARANA (Rasayana) LEGIUM Mog øegoJør (FMar) (6od
(முஸ்லிம் முறைப்படி ஆட்டு மாமிசத்தில் பக்குவமாய் தயாரிக் கப்பட்டது.)
சலாமிசிரி, பதாம் பருப்பு போன்ற விலையுயர்ந்த
மருந் துகள் சேர்த் து தயாரானது உல்லாச வாழ் விற்கு உறுணை UT 60.Tg5
ஸ்திரீ புருஷர்களின் பலவீனங்களைப் போக்கி தளர்ந்த நரம்புகளுக்கு முறுக்கேற்றி சுறுசுறுப்பையும் தேக காந்தியையும் உண்டாக்க வல்லது உடல் பூரிக்கும். எலும்பும் தோலுமானவர்களின் சரீரத்தை ஆச்சரியப்படத்தக்க வகையில் புஷ்டியாக்கும். கணைச் சூடு போக்கும் இருமல் மார்பு இடுப்புவலி, கால் கை நடுக்கம் மற்றும் சகல பலவீனங்களுக்கும் சிறந்த ரசாயனம் இதுவே. உடல் பருத்தவர்களுக்கும் நீரிழிவு, பிளட் பிரஷர் உள்ளவர்களுக்கும், சிறுவர் சிறுமியருக்கும் சிறந்தது.
நாள்பட்ட பீனிசம், இளைப்பு உள் ள வர் களும் பயமின் பத்தியமில்லை. 500 gram 225/s 250 gram 115/= வி பி பி ஆடர்கள் கவனிக்கப்படும் Ayur Dr. K. Sivasubramanian முருகானந்தா வைத்தியசாலை
G/ 02, கொழும்பு மத்திய சுப்பர் மார்கெட் மீன்கடை மேல (நிலமாடி) கொழும்பு - 1
ருமல், மூலரோகங்கள் LUGU GOT 60) LLLU 6MUmTLD .
"முஸ்லிம் பாடசாலை விவகாரம் எழுப்
பப்படும்போது அது இனவாதமாகவே
நோக்கப்படுகிறது. முஸ்லிம் பாடசாலை
போனால் அமைச்சர் பதில் *蠶 மில்லை," என்று தெரிவித்தார்.
ரிஷி அஜமாமிச (36u difluuino முஸ்லிம் முறைப்படி தயாரிக்கப்பட்டது
இளமையின் விளைவுகளை அறியாமல் தவறு செய்ததினால் ஏற்படும் இடுப்பு வலி, அசதி, இரத்தக் கொதிப்பு, உஷ்ணம், ஊறல், இருதயத் துடிப்பு பசியின்மை, திரேக வரட்சி, தூக்கமின்மை, நெஞ்சு நோவு துடிப்பு முதுகு வலி, வயிற்று நோவு, உடம்பு, கால் கை வலி, நாட்பட்டவாய்வு மறதி, மயக்கம் மூளை பலவீனம், நரம்பு பலவீனம் முதலிய சகல வியாதிகளையும் தீர்த்து, திரேக வலிமையையும்
தேஜஸ்சையும் கொடுக்கும். ஒரே பாட்டிலில் குணம் அறியலாம்.
விலை ரூபாய் 225=125= தங்க பஸ்பம் கலந்தது 1025வெள்ளி பஸ்பம் கலந்தது 925
ஞான சுந்தர வைத்தியசாலை
187 செட்டியார் தெரு, Glas/Tapuibly III,
Gi /767; 427,398
ODIAITU GOT.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

omolesauru Gunnauurin Luigifieri BEFTTeatruni allu NTrif తాతాE மாதங்களுக்கே ஊக்குவிப்புப் படி
ானங்களை மாநகர (மன்னார் மாவட்ட நிருபர்) மாவட்டத்துக்கு 1996ஆம் ஆண்டுக்கு டது. அதனையும் வன்முறைப் பிரதேசத்தில் கடமைபுரியும் மட்டுமே கொடுக்கப்பட்டது. இதில் அறிஞர் சித்தி அரச ஊழியர்களுக்கான ஊக்குவிப்பு ஆசிரியர்கள், இபோச ஊழியர் போன் பெயரையும் அப் அவென்ஸ் வழங்குவதில் வட-கிழக்கு றோருக்கு கடந்த 07.01.97வரை ஒரு
ஒரு மாகாணத்தில் ஏற்பட்ட இழுபறி இன்னமும் சதமேனும் வழங்கப்படவில்லை. 1வி வெறு முடிவுக்கு வரவில்லை. ம் கடந்த மாதம் கிடைத்த 鷺 1995 ஏப்ரல் தொடக்கம் வழங்க : மாவட்ட ஆசிரியர் 'இதே வேண்டிய இக்கொடுபவுமளடகளுக்கு இறுதி மூன்று மாதங்களுக்கு மட்டும் இதனை வழங்க முடிவு செய்யப் s பட்டுள்ளதாகவும், அதன்படி சம்பந்தப் ರಾ? : தளம் கஞ்சிகுடிச்சாறு தற்போது :* எடுக்கப்பட்டதாகவும் தெரிய
ராணுவம் அந்தப்பக்கமே தலைவைத்துப் : திருக்கோயில், கோமாரி ".: பிறகு கல்முனை போன்ற பகுதிகளில் "ஆடுபுலி ஆட்டம்" கிடைத்த தொலைபேசி தகவலையடுத்து காரைதீவு எஸ்ரி நடப்பதாக தகவல் படைமுகாமிற்கு ஒரு மேலும் இரு மாதங்களுக்கு இக்கொடுப் ன்பதாக சோதனைச் மைலுக்கு அப்பால் நின்று போரிட வருமாறு பனவு வழங்கப்படவுள்ளது. ஏற்கனவே டு தீவிர சோதனை அழைப்புக்கொடுக்கிறார்களாம் புலிகள் 3 மாதங்களுக்கான கொடுப்பனவு வழங்க J. நமக்கேன் 6), İLDİLİ" என்றுகூறி -9 . ஆயத்தங்களும் நடைபெற்று முடிந்த பாறை புறநகர்ப் அழைப்பை ராகரிப்பதTo செய்தி . பின் புதிய பணிப்புரை கிடைத்துள்ளதால் tLt tTT TT STTTkTTkTk kk kuTukT TTk SS SkSkkSkS kL u Lu S yk Sk SkT டி பாண்டிருப்பு பொருட்கள் கொண்டுசெல்வதில் பொது ' உத்தியோகத்த ப்பிரிவுகள் சுற்றி மக்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக் அலுத்துக் கொண்டதாகத் தெரியவரு மன. இருப்பினும் கிறது. அங்குள்ள ஊர்க்கடைகளும் மெயின் கிறது. ரின் நடமாட்டமும் வீதிக்கு வரவேண்டும் ஒடர் இது ஆனால் ஐந்துமாதக் கொடுப்பனவு தொடர் காணப்படுகி ରା புலிகளைக் கட்டுப்படுத்தி""" - na லங்கை தமிழர் ஆசிரியர்சங்க 5) GiGIT 凯TGILDTG உணவுகள் அவர் செயலாளரும், மன்னார் மாவட்ட ܒܝ E" ë "-". அரச கூட்டுத்தாபன நியதிச் சபை ஊழியர் றி வருகின்றதை இப் தொழிற்சங்கங்களின் ஒன்றியத் தலைவரு ச, டிப்போக்கள் புதிய fluuias TILDENTI ಇಂಗ್ಲ திரு.எஸ்.எஸ்.லெம்பேட் ஜே.பி. ண்டும் பொலன்ன கண்டி நிருப) தகவல் தருகையில், 12 மாதங்களுக்கான ாக்கள் இவ்விதமே மத்திய மாகாணத்தில் இயங்கும் தமிழ் கொடுப்பின்வு கிடைக்கும் வரை எமது ற்றுகின்றன. தமது மொழிமூலப் பாடசாலைகளுககு ஜனவரி தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் பயணிகளைச் சிக்க மாதம் முதலாம் திகதி தொடக்கம் 32 தெரிவித்தார். வேண்டியது என்று ஆசி நியமிகப்' L'el' eo-22". . . .
மத்திய மாகாண கல்வி அமைச்சு படையில் இவர்கள் பிரதேச செயலாளர் இவர்களுக்கான நியமனங்களை கண்டி, பிரிவு மட்டத்தில் நியமனங்களைப் மாத்தளை, நுவரெலியா மாவட்டங்களில் பெற்றுள்ளனர். கடந்த வாரம் நேரடியாக வழங்கியது. தோட்டப் பாடசாலைகளுக்கு 253
கல்விச் சேவைகள்சபை, மாகாணசபை பேரும் ஏனைய தமிழ்கல்வி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி பாடசாலைகளுக்கு 68 பேரும் இவ்வாறு GOfij, வைத்த பெயர்ப்பட்டியலின் கீழ் இந்த நியமனங்களைப் பெற்றுள்ளனர். 68 ' மத்தி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன"ஆசீர் பேரில் முஸ்லிம்கள் 50ப்ே ஏனையோர் முஸ்லிம் அமைசசு தெரிவுக்காக இட்ம்பெற்ற போட்டி எழுத்துப் தமிழர் 253 பேரில் 5 முஸ்லிம்கள் ஆண்டுதோறும் 20 Lட்டியில் பெற்ற புள்ளிகளின் அடிப் ஏனையோர் இந்திய வம்சாவளியினர். படுகிறது. முஸ்லிம் LL SS கை இனவாதமாக இருந்தால் றே இச்சபைக்குத்தேவைப்பது மனோதத்துவ வைத்தியம்
ப்பை மகாவித்தியாலய மாடிக் ம் நிலையில் இருக்கிறது. முஸ்லிம் (GENERAL PSYCHOTHERAPHY
மனோதத்துவ சிகிச்சை மூலம் அடிமனத்தில் பதிந்துள்ள
தனைக் கவனிக்க முடியாது தொடர்ந்தும் பதவியில் இருப்
தாழ்வு மனப்பான்மையை நீக்குங்கள் உங்களை நீங்களே வெற்றி கொள்ள நாடுங்கள் பிரபல மனோதத்துவ நிபுணர்
CCCCCCCCCC
டாக்டர் P, ஆறுமுகம் அவர்களை KG 5ITT60)) (TL (D இளம் சமுதாயத்தினர் மெலிந்து கனவில் சக்தியிழந்து ஞாபக மறதி, பயம், நடுக்கம், வெட்கம், சந்தேகம், ஏமாற்றம் முனிவர் அருளிய ஏடுகளில் பீதி, நித்திரையின்மை என்று தன்னம்பிக்கை அமைநத கானடமஎனும காரணமான தீய பழக்கங்கள் மனோதத்துவ
நாடி ஜோதிடத்தில் அளித்து உடன் நிறுத்தி புத்துயிர் அளிக்கப்படும்
9 MÉTEGGIMI LIGADGØÍ35ØDGMT
தாம்பத்திய பாலியல் குறைபாடுகளுக்கு நோயும்
jñā) S மணி காரணமானாலும், 85% தாழ்வு மனப்பான்மையே காரணம் என்பதை * ಕ್ಲಿಕ್ಖನ್ತಿ। :"" உள்ள - 6δοΤ ΟΦ 691 Π 0L L0 S S SKL LLrM YLaL L LYLL L0rLES JPGADID அறிய வாருங்கள ಫೆ: பணம் பெறப்படும். டு அடி 岛岛 வெளிநாட்டிலுள்ளவர்களும் தொலைபேசி மூலம் தொடர்பு Q35 TIGyöOG LITT Í335a) TIÊ.
வெளிநாட்டில் இருப்பவர்கள் தங்களின் தாம்பத்திய குறைபாடுகளுக்கு விரிவான கடிதத்தொடர்பு கொண்டு மனோதத்துவ சிகிச்சையைப் பதிவு நாடாமூலம் பெற்றுச்
FUGI சுகமாக்கலாம். (பதில் தவறாது பெற தபால் செலவுக்குப் 14 g/amgilijani பணம் அனுப்பவும்)
Gli TLDL-DB மனநிலை பாதிப்புக்கள், மன நோய்கள் "ஹிஸ்டீரியா" ∎ 7.p: ፴8ó918,078,68611 ஆச்சரியப்படும் வகையில் பலர் சுகமாகியுள்ளனர். மற்றும் ፲)ራax; 603030 ஸ்மா, தலையிடி, வாதம், பயோரியா, வெள்ளைபோதல், CCCCCLIIKKIKKIMI 蠶 கிரந்தி நோய்க்கும், குழந்தைப்பேறு இன்மைக்கும்
蓝 З36ш05 шопа. தீர்க்கமுடியாத வியாதிக்கும் மருந்து உண்டு விடுமுறை நற்பெயரைத் தன்னகத்தே நாட்களில் சந்திக்கவும்.
கொண்டுள்ளது எமது நிறுவனம் gisor surf 19 pg56) 31 Guso) y Dr. P. ARUMUGAM, AHMED TOURIST INN, BANG BANG BULDING NO. O. RECLAMATION ROAD, ENTRANCE BANKSHALL ST. Opposite எடுத்துக்கூறி Ranjanas) COLOMB0 || TP 436383, 436390, 078-7||0| அவர்களின் பெப்ரவரி 4, 5 Dr. முகைதீன் டிஸ் பென் ஸ்ரி, 營 : ஒட்டமாவடியிலும், Cate's 9, 10 தினங்களில் கல்முனை
செயல்படுகிறோம். 黜 மற்ற
No. 33, TISSAWEERASINGAM , BOUNDRY ROAD. naulten nigi. BATICALOAவிலும் சந்திக்கலாம்.
எந்த மாதக் கடைசியிலும் கொழும்பில் ரீ துர்க்கை அம்மன் பூஜையில் கலந்து Elanuri, GuppsumLbl. santesos. O luosoof முதல் மாலை மேணி வரை Glert rrl =cerbece, s
இதோ ஓர் சிறப்பான சந்தர்ப்பம்
PK SIAM ASSIOCATE (PTTD
ஐழ|முத்தளத்தில் கம்பியூட்டர் பாடநெறி
alasa Ingres Benglaris yang பசர்வதேச அங்கீகாரம் பெற்ற ACSBCS மற்றும் அரசால்
L.a.s. erns (J.D.G.A.N.D.JP LLLLLLLLS LL LSLSLLLLLSLLLLLLLL LLLL S S LSL L S L LSSLLL S நடாத்தப்படும் பாடநெறிகளுக்கு ஓர் :
LL 0 LLL SS S S S LSLS S LSS S L S L SS S S S
2JLDUULILLITS 2160LD560TD5J. Cartea Cual alfabessita - - - 0000L000000L0 S 000G00G00 0000GLG LGLEL கட்டணம் ரூ.2950/= மட்டுமே.
".usസെ ഭൂഖ്-342464 (ஸ்கொலசிப் மற்றும் தவணைக் கட்டண வசதிகள் உள்ளன):
பேஜர் சென்டர் േ- 588407 தமிழ்மொழி மூலம் விரிவுரைகள் தொடர்பு கொண்டு இல972 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கவும்.
இனைக் கேட்கவும் big, Gurig, C6H5g, Gg, 6 SG8 "T" வெளிநாட்டில் உள்ளவர்கள் வயதுவநதவாகளுககு சஷ வகுப்பு ஒழுங்குபடுத்தப் COMPUTER INTERNET.N.O. பட்டுள்ளன. E/MAL/SAMY1.20SLT.LK, இலவசப்பாடநெறிக்குப்போட்டிப்பரீட்சை மூலம் விண்ணப்ப VVVILGO SILTLK. தாரர்கள் தெரிவுசெய்யப்படுவர். (பதிவுக் கட்டணம் ரூ.100/=) நேரில் சந்திக்க விண்ணப்ப முடிவு திகதி-25 - ஜனவரி 1997
காலை 9 முதல் 12 வரை NO-9, 19" LANE, COLOMBO-03.
DT606v 3 (pg6, 6.30 660 BRANCH: No-36, 2nd CROSSSTREET,
அப்பாயின்ட்மெண்ட்பெற்று வரவும் வெள்ளிக்கிழமை விடுமுறை 5637)
T
呜 20, 1925, 1997
/ 24
۔
A
AA
AA

Page 5
9.97 ஒரு விபரீதத்துக்கான வியாழக்கிழமையின் அதிகாலை மூன்று மணி. அமாவாசைக்கால பின்னிரவு என்பதால் இருள் போர்வையாக விரிந் திருக்க, மார்கழிக் குளிர் பூமியை ஈரப் படுத்திக் கொண்டிருந்தது.
பரந்தனில் இருந்து கிளிநொச்சிவரை நீண்ட நிலப்பரப்பில் சுமார் பத்துகிலோ மீற்றர் தூரம் நிலைகொண்டிருந்த படை யினருடன் காவல் நிலைகள் அமைதியாக இருந்தன.
புயலுக்கு முந்திய அமைதிதான் அது என்பது படையினருக்குத் தெரியாவிட்டா லும், பரந்தனின் கிழக்கில் இருந்தும், மேற்குப் பக்கம் இருந்தும் முன்னேறிக் கொண்டிருந்த புலிகளின் அணியினருக் குத் தெரிந்தே இருந்தது.
கிட்டத்தட்ட கொண்ட புலிகளின் அணிகள் ஊடுருவி அழித்தொழிக்கும் தாக்குதல் ஒன்றுக்காக முன்னேறிச் சென்றன.
தாக்குதல் இரண்டு கட்டமாகப் பிரிக்கப்பட்டிருந்தது.
முன்னரங்க காவல் அரண்களைத் தாக்கிக் கைப்பற்றுவது முதல் கட்டம்
காவலரண்களைத் தாக்கி உள்ளே ஊடுருவும் வழி திறக்கப்பட்டதும், புலி களின் அதிரடித் தாக்குதல் படையினர் மின்னல் வேகத்தில் உட்பிரவேசித்து தாக்குதலைத் தொடர்வது இரண்டாவது 95LLID
னையிறவுக்கும் கிளிநொச்சி நகருக் கும் இடைப்பட்ட மத்திய பகுதி பரந்தன் சந்தி ஆனையிறவு பிரதான தளத்தில் ருந்து கிளிநொச்சி நகர் வரை இரா வ வேலியாக படையினர் நீண்டு லை கொண்டிருக்கின்றனர். அவ்வாறு நிலைகொண்டுள்ள படையினருக்கு இதயம் போன்றது பரந்தன்
பரந்தன் சந்திக்கு முரசுமோட்டை ஊாக ஒரு பாதையும், பெரிய பரந்தன் குமாரபுரம் வழியாக ன்னொரு பாதையும் செல்கின்றன.
சத்ஜய மூன்றாம் கட்ட நடவடிக்கை யின்போது முரசு மோட்டை ஊடாகவும், குஞ்சுப் பரந்தன் ஊடாகவும் ஊடுருவி புலிகள் தாக்குதல் நடத்தியிருந்தனர். அதாவது பரந்தனின் கிழக்குத் திசையில் இருந்தும், மேற்குத் திசையில் இருந்தும் புலிகள் ஊடுருவித் தாக்கியிருந்தனர்.
பரந்தன் முன்னரங்கநிலையிலிருந்து கிளிநொச்சி நகர் நோக்கி முன்னேறிய படைகள் மீதே புலிகள் அப்போது தாக் digOTIII Git.
இம்முறையும் பரந்தனின் கிழக்குப் றமாக இருந்தும், மேற்குப் புறமாக ருந்துமே புலிகளின் அணிகள் தாக்கு தலை ஆரம்பித்தன.
பரந்தனின் மேற்குப்புறமாக பெரிய பரந்தன் பகுதியூடாக புலிகளின் அணி யொன்று தாக்குதல் நடத்திக்கொண்டி ருக்க, பிரதான தாக்குதல் அணிகள் கிழக்கில் முரசுமோட்டையில் இருந்து பாரிய தாக்குதலை தொடுத்தபடி ஊடறுத் துப் பாய்ந்தன.
அதனால் படையினரின் கவனம் ஒரு திசையில் குவிய முடியாமல் போனது மேற்குப்புறத் தாக்குதல் பாரிய ளவில் இல்லையென்றாலும், படையின ரின் கவனத்தை திசை திருப்பியது.
முரசு மோட்டைப் பகுதியில் இருந்து தாக்குதல் தொடுத்த அணிகள் முன்னரங்க காவலரண்களை தகர்த்து பாதையைத் திறக்க, புலிகளின் அதிரடிப் படையணி உள்ளே ஊடறுத்துச் சென்று பிரதான இலக்குகளைத் தாக்கத் தொடங்கியது.
முன்கூட்டியே வேவு நடவடிக்கைகள் மூலமாகப் பெறப்பட்ட துல்லியமான தகவல்கள் புலிகளின் கையில் இருந்தன. அதனால் முக்கியமான முன்னரங்க நிலைகள், ஆட்டிலறித்தளங்கள் போன்ற வற்றை துரிதகதியில் கைப்பற்றிக் கொள்ள முடிந்தது. இருள் சூழ்ந்த நேரத்தில் துல்லியமான நகர்வுகளை மேற்கொள்ள வேண்டுமானால் வேவுத் தகவல்கள் பிரதானமானவையாகும்.
படையினருக்கு புலிகளின் நகர்வுகள் தெரியவில்லை. அதனால் புலிகளின் நகர்வுகளை அவதானித்து பதில் தாக்குத
ஜன.19-25,1997
ரண்டாயிரம் பேர்
லில் ஈடுபட முடியவில்லை.
காவலரண்களை நோக்கி ஆர்.பி.ஜி. லோஞ்சரால் தாக்குவது காவலரணுக்குள் விழுந்து ரொக்கட் லோஞ்சர் வெடித்ததும் அதையடுத்து சில விநாடிகள் காவலரணுக் குள் உள்ள படையினர் எதுவும் செய்ய (LOLLITE). iண்டும் அவர்கள் தாக்கத் தொடங்க தேவைப்படும் சில விநாடிகளுக் குள் காவலரண் நோக்கி புலிகள் பாய்ந்து
சென்றுவிடுவர் புலிகளின் வழக்கமான தந்திரம் அதுதான்.
அதே தந்திரத்தை பரந்தன் கிளிநொச்சி
காவலரண்களைத் தாக்கவும், ஆட்டிலறித் தளங்களைக் கைப்பற்றவும் புலிகள் பயன் படுத்தி இருக்கலாம்.
கரும்புலிகள் யாரும் தாக்குதல் நட வடிக்கையில் ஈடுபட்டதாக புலிகள் இதுவரை
அறிவிக்கவில்லை. அதனால் ஆட்டிலறித்
தளங்களுக்குள் கரும்புலித் தாக்குதல் நடத் தப்பட்டிருக்க முடியாது.
தாக்குதல் ஆரம்பித்த சில மணி நேரங்களுக்குள் பரந்தன் பகுதியில் இருந்த முக்கிய விநியோக மையங்களும், ஆட்டிலறித் தளங்களும் புலிகளின் கையில் வீழ்ந்தன. ஆனையிறவு பிரதான தளத்துக்கும் பரந்தனுக்கும் இடையிலான இராணுவ வேலி பிளந்தது. அதனால் ஆனையிறவு தளத்தில் இருந்து படையினர் உதவிக்கு விரைய முடியவில்லை.
தொலைத் தொடர்புகளும் முற்றாக ஸ்தம்பிக்கச் செய்யப்பட்டதால், ஆனையிறவு தளத்தில் இருந்த படையினரால் பரந்தனில் நடப்பதை அறிய முடியவில்லை. ஆனை யிறவுத் தளம் நோக்கியும் புலிகள் ஷெல் தாக்குதல்களை நடத்தினார்கள்.
அதேவேளை பரந்தனில் உள்ள முக்கிய நிலைகளை புலிகள் கைப்பற்றிய போதும், கிளிநொச்சி நகரில் இருந்த படையினரின் உதவியுடன் பரந்தனில் நிலை கொண்டிருந்த ஒரு பகுதி படையினர் இணைந்து பதிலடி களில் ஈடுபட்டனர்.
விமானப்படை விமானங்களும் காலை முதல் உதவிக்கு விரைந்தன.
கிளிநொச்சி நகரில் இருந்தும் ஆனை யிறவு தளத்தில் ருந்தும் படையினர் பரந்தன் மையப்பகுதி நோக்கி முன்னேற ஆரம்பித்தனர்.
முன்னேறும் படைகளைத் தாமதப்படுத் திக் கொண்டு கொண்டு செல்ல முடியாத ஆயுதங்களையும், காவலரண்களையும் நாசம் செய்யும் நடவடிக்கையில் புலிகளின் அணி கள் ஈடுபட்டன.
ஆட்டில்றிகளை கொண்டு செல்ல முடியாத நிலையில் அவற்ற்ை தகர்த்தனர். எங்கும் தீப்பிழம்புகள் தோன்றிக் கொண் டிருந்தன. கிட்டத்தட்ட பரந்தனில் இருந்து ஐந்து ஆறு கிலோமீற்றர் பகுதிகள் புலிகளின் தற்காலிக கட்டுப்பாட்டில் இருந்தன.
ஊடுவித் தாக்குவதைவிட களத்தில் இருந்து திரும்புவதுதான் ஆபத்தானது. விமானப்படை விமானங்கள் சுலபமாக இனம் கண்டு தாக்கிவிடும்.
பெருந்தொகையான உறுப்பினர்கள் களத்தில் இறக்கப்பட்டதால், அதிக இழப் புக்கள் இல்லாமல் அணிகளைத் திரும்பப் பெறுவதுதான் புலிகளின் முக்கிய நோக்க மாக் இருந்தது.
அதனால்தான் ஆட்டிலறிப்பீரங்கிகளை கட்டி இழுத்து கால தாமதப்பட்டுக்கொண்டி ருக்காமல் அழித்துவிட்டு பின்வாங்கினார்கள் ஆட்டிலறிப் பீரங்கிகள் எதனையும் புலிகள் கைப்பற்றவில்லை. 120 எம்.எம். மோட்டார் மூன்றும், 50 கலிபர் துப்பாக்கிகள் மூன்றுமே புலிகளால் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் பாரியவையாகும் தானியங்கி துப்பாக்கிகள் நூற்றுக்கணக்கானவையும் ரவைகளும் தம்மால் கைப்பற்றப்பட்டதாக புலிகள் தெரிவித்துள்ளனர்.
அதேசமயம் முல்லைத்தீவில் கைப்பற்
றிய ஆட்டிலறிகளால் வெளியான செய்திக தான்.
ஆட்டிலறிகளை சண்டையிடக் கூடிய வில்லை. ஆட்டிலறி தாக்கமுடியுமானல், ! களில் சிலவற்றையா6 செல்லவும் முடிந்தி
பரந்தனில் ந6 தொழிப்பு யுத்தம் ஆ6 லாப் பாணியில்தான்
ஊடுருவும் அதி ஆர்.பி.ஜி ரொக்கட் 6ே கள் மற்றும் இலகுவ நகரக்கூடிய ஆயுதங் படும்.
வேகமாக முன் இழப்பின்றிப் பின்வ ஆயுதங்களே வசதிய மேலும் சண்டை உள்ளே இருக்கும்பே கூட ஆட்டிலறித்தாக் நடத்தினால் புலிகளு தாகிவிடும்.
ஆனையிறவுத் த நொச்சி நகர் நோக்கி தாக்குதல் மட்டுமே கொள்ளப்பட்டது.
மூன்றுவகையான 1. தற்காப்பு பு யுத்தம் 3 அழித்தெ முல்லைத்தீவுக்கு திட்டமிட்டு நடத்திய இதுதான்.
ஆனால் முல்ை LUGO)LLINGOTTf6ÖT GIGIØSTGOOI ஆயுதங்களின் தொன பரந்தனில் நை புலிகளின் நோக்கம் யினரை அழிப்பதாக பரந்தனில் வரையான கிட்டத்தட தூரம்வரை குறைந்தது ராவது இருந்திருக்க அதில் பாதிப்பே வீழ்த்துவது என்பதுதா படையினர் தரப் தாக்குதல் மேற்கொள்ள முழு நோக்கமும் நி3 ஆயுதங்களை அ கைப்பற்றுவதே நிரந் ஆயுதங்களை முழுதா கூடியதாக கள நிலவ ஆட்டிலறிகளை பு விடாமல் தடுத்ததில் ருக்குத்தான் பெரும் ப மூலத் தாக்குதல் இல்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புலிகள் தாக்கியதாக ளும் மிகைப்படுத்தல்
கொண்டு சென்று 96ILDTÖ, 9/3| 9/60LDU களை கொண்டுவந்து கைப்பற்றிய ஆட்டிலறி பது புலிகள் கொண்டு நக்கும். டைபெற்றது அழித் னால் தாக்குதல் கெரில் மேற்கொள்ளப்பட்டது. ரடித் தாக்குதல்களில் பாஞ்சர்கள், மோட்டார் ாக தூக்கிக் கொண்டு களே பயன்படுத்தப்
னேறவும், துரிதமாக ாங்கவும் இலகுவான ாக இருக்கும்.
க் களத்தில் புலிகளும் து வெளியில் இருந்து துதல் நடத்த முடியாது. ம் பலியாக வேண்டிய
ளம் நோக்கியும், கிளி யும் மோட்டார் ஷெல் புலிகளால் மேற்
யுத்தங்கள் உள்ளன. |த்தம் 2 தாக்குதல் ாழிப்பு யுத்தம்
அடுத்தாக புலிகள் அழித்தொழிப்பு யுத்தம்
லத்தீவில் பலியான க்கையும், கைப்பற்றிய கயும் அதிகம். டபெற்ற சண்டையில் பெருமளவான படை வே இருந்தது. ருந்து கிளிநொச்சி ட 10 கிலோ மீற்றர் மூவாயிரம் படையின AJITLD. ரையாவது பொறிக்குள் ன் புலிகளின் நோக்கம் பிலும் பலத்த எதிர்த் ாப்பட்டதால் புலிகளின் றைவேறவில்லை. |ழித்தொழிப்பதைவிட தர லாபம் ஆயினும் க கொண்டு செல்லக் மும் அமையவில்லை. லிகள் கொண்டு செல்ல GALDIT GOTLILJ60)LLýNGOT ங்கு இருக்கிறது. வான் லையென்றால் ஆட்டி
லறிகளை புலிகள் நகர்த்திச் சென்றிருப்பர். ஆட்டிலறிகள் அத்தனையும் புலிகளின் கைகளில் சென்றிருந்தால் படையினரின் நிலை பெரும்பாடாகி இருக்கும்.
அழித்தொழிப்பு யுத்தம் என்ற ரீதியில் பார்க்கும்போது பரந்தன் சமர் புலிகளுக்கு வெற்றிதான்.
ஆயினும் புலிகள் தரப்பில் 140 பேர் பலியாகி இருப்பதும் நூற்றுக்கு மேற் பட்டோர் காயமடைந்திருப்பதும் புலிகளுக்கும் தாக்கமுள்ள இழப்புத்தான்.
புலிகளால் பெருந்தொகையான ஆயுதங் கள் அழிக்கப்பட்டாலும்கூட மீண்டும் அவற் றைப் பெறுவது அரசாங்கத்திற்கு சிரமமான
UTILIDcia).
எனவே ஆயுத அழிப்பு மூலம் அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தியிருப்பதாக கருதலாமே தவிர, படையினரின் படைக்கல பலத்தில் நிரந்தர வீழ்ச்சி ஏற்படுத்தப்பட்டதாக கூற (UpL) U/18).
ஆனால் படையினர் தரப்பில் 223 படையினர் (அரச தகவல்படி) பலியாகி இருப்பது படையினருக்கு உளவியல் ரீதியி லும், ஆட்பல ரீதியிலும் தாக்கம் ஏற்படுத்தும் விடயம்தான்.
ஆனால் நாடெங்கும் படையினரின் மொத்த ஆட்பலத்தையும், புலிகளின் மொத்த
ஆட்பலத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால்,
:: ஏற்பட்டுள்ள இழப்பும் புலிகள் யக்கத்தைப் பொறுத்தவரை சம தாக்க முடையதுதான்.
ஆயினும் யுத்த தந்திர ரீதியில் பல முக்கிய நோக்கங்களை முன்வைத்தே பிரபா கரன் இத் தாக்குதலை நடத்தியிருக்கிறார். புலிகளின் வன்னித்தளத்திற்குள் மூக்கை நீட்டிக் கொண்டிருப்பதுபோலவே கிளி
140 புலிகளை இ ழந்தபோதும் புலிகளின் அணிகள் உற்சாகம் பெறத்தக்க தாக்கு தலாக அது அமைந்துள்ளது.
அதேநேரம் நீண்ட நிலப்பரப்புக்களை கைப்பற்றி நிலைகொள்ளும் படையினரின் தந்திரோபாயம் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.
புலிகளின் தாக்குதலை முறியடித்து விட்டதாக படைத்தரப்பு கூறுகிறது. ஆனால் புலிகளின் நோக்கம் ஊடுருவித் தாக்கி அழித்துவிட்டு திரும்புவதுதான். கைப்பற்றிய பகுதிகளில் நின்று
நொச்சி நகரில் படைகள் நிலை கொண் டுள்ளன.
நீண்ட நிலப்பரப்பில் நிலைகொண்டிருப் பது சுலபம் என்று கருதினால் படையின்ர் மேலும் முன்னேறி செல்ல முனையலாம். வன்னித் தளத்தை கைப்பற்றும் திட்டங் களையும் விரைவுபடுத்தலாம். எனவே நீண்ட நிலப்பரப்புக்களில் நிலை கொண்டிருப்பது எத்தகைய ஆபத்தானது என்பதை படை யினருக்கு உணர்த்துவதும் புலிகளின் தாக்குதலின் நோக்கம்
'படையினர் யுத்தத்தை ஆரம்பிக்க முன்னர் அவர்களை தேடிச் சென்று நாம் யுத்தத்தை ஆரம்பிக்க வேண்டும் என்பதே பிரபாகரனின் நீண்டகால தந்திரோபாயமாக இருக்கிறது.
இந்த ஆண்டு வன்னியில் படையினர் பெரும் இராணுவ நடவடிக்கை ஒன்றுக்கு தயாராகலாம் என்று கருதப்படுவதால், அவர்கள் கோட்டைக்குள்ளேயே புகுந்து அதிர்ச்சி கொடுப்பதும் பிரபாகரனின் திட்டம் நீண்ட நிலப்பரப்புக்களை கைப்பற்று வது படைபலம் பெருமளவாக உள்ள படையினருக்கு சாத்தியம்தான். ஆனால் கெரில்லாக்களின் திடீர் பாய்ச்சல்களில் இருந்து அவற்றைப்பாதுகாப்பது சுலபமான தல்ல.
கிழக்கில் ரிவிஜய மூலம் படையினர் 97ல் கால்வைத்தனர். ஆனால் ரிவிஜயவில் படையினர் முன்னேறிக் கொண்டிருக்க, அங்கிருந்து ஒரு படை அணியை வடக்குக்கு அழைத்தார் பிரபாகரன்.
கிழக்கில் புலிகளை படையினர் தேடிக் கொண்டிருக்க, அங்கிருந்து சென்ற படை யணிகள் பரந்தன் சமரில் குதித்தன.
97ம் ஆண்டுக்கான தாக்குதலை புலிகள்
வடக்கில் இருந்து தொடங்கிவைத்துள்ளனர்.
USSOU
பதிவு செய்துள்ளதாக புலிகள் கூறியுள்ள
புகைப் படம் எடுத்துக் கொண்டுள்ளனர் புலிகள்
ஆட்டிலறிகளை தாம் அழித்ததாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. ஆனால் ஆட்டிலறிகளின் அருகே நின்று எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும், அவற்றை அழிக்கும் காட்சிகளைக் கொண்ட புகைப் படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை
60TIT.
யுத்த வெற்றியை மையமாக வைத்து இந்த ஆண்டில் அரசாங்கம் போட்டிருந்த அரசியல் வியூகங்களுக்கும் பரந்தன் சமர் முதலடியாக அமைந்துள்ளது.
ஆனால் அரசாங்கம் தனது பின்ன டைவை ஒப்புக்கொள்ளத் தயாராக இல்லை. அடுத்த பெரும் தாக்குதல் ஒன்றுக்கு அரசாங்கம் தயாராகக் கூடும். அந்த நடவடிக்கையில் அரசாங்கம் வெற்றியும் பெறக்கூடும். ஆனால் அந்த வெற்றியை தக்கவைத்துக் கொள்ள புலிகள் அனுமதிப்பார்களா?
புலிகளை முற்றாக ஒரம்கட்டிவிட்டு, இலங்கையில் சமாதானத்தை தோற்று விக்கலாம் என்று அரசாங்கம் கூறுவதை உலகம் அவ நம்பிக்கையோடு நோக்கத் தொடங்கிவிட்டது.
ஏனெனில், முன்னைய காலங்களை விட கெரில்லா தாக்குதல் உத்திகளிலும், பலத்திலும் புலிகள் வளர்ந்து கொண்டு இருக்கிறார்கள். அதனால் கைப்பற்றிய நிலப்பரப்புக்களின் அளவீடுகளை காட்டி மட்டும் புலிகளை பலவீனமாக்கிவிட்ட தாக சொல்வது உகந்த வாதமாக இருக்காது.

Page 6
கொமாண்டோக்கள் நகர்வு
கொக்குவில் கிராமசபைக்கு அருகே
இருந்த வெளியில் தரை இறங்கிய 10 பரா கொமாண்டோக்களும் செயலில் இறங்கினார்கள்
யாழ்பல்கலைக்கழக மருத்துவபீடம் அருகேதரையிறங்கிய சீக்கிய கலாட்படை யினரின் கதி பற்றி பரா கொமாண்டோக் களால் அறிய முடியவில்லை.
சீக்கிய காலாட் படையினர் தமது இடத்திற்கு வந்து சேருவார்கள் என்று முதலில் பரா கொமாண்டோக்கள் தாமதித் தனர். மேலும் தாமதிக்க வாய்ப்பில்லாத நிலையில் பரா கொமாண்டோக்கள் செயலில் இறங்கினார்கள்.
அவர்கள் ஒரு வரைபடம் வைத்திருந் தனர். பிரபாகரனின் முகாம் இருந்த பிரம்படி வீதிக்கு அருகே ரயில்வே பாதை இருந்தது ரயில்வே பாதையை பிரதான அடையாளமாக வைத்துத்தான்
பிரம்படி விதியைக் கண்டுபிடித்து உள்ளே
LD,
பிரம்படி oł? குறிப்பிட்ட வீடு எதுவென்று அடையாளம் கண்டுபிடித்துவிட முடியாது
'ಕ್ಷ್ வீதிக்குள் புகுந்து அங் குள்ள சிலரை பணயக்கைதிகளாகப் பிடித் துவைத்து மிரட்டி பிரபாகரனின் முகா மைக் காட்டுமாறு கேட்பதுதான் பரா கொமாண்டோக்களின் நோக்கம்
முனை நீண்டது. சத்தம் போட வேண்டா என்று சைகை காட்டியபடியே பர கொமாண்டோக்கள் சிலர் வீட்டுக்கு புகுந்தனர்.
ராஜாவின் குடும்பத்தினரை வெளிே அழைத்து வீட்டை சோதனை போட்டன ராஜாவின் வீட்டில் ஒரு படம் மாட் யிருந்தது.
படத்தைப் பார்த்துவிட்டு பர
கொமாண்டோ வீரர் ஒருவர் கேட்டா "அது யார் பிரபாகரனா?
"இல்லையில்லை, குருமகராஜி என்று
ராஜாவையும், அவரது குடும்பத்தினரை யும் பணயக்கைதிகளாக வைத்துக்கொண்டு
ாதுகாப்பு வளையம் பிரம்படி ஒழுங்ை முகாம் இருந்த வளை னர் திரும்பினார்கள் அவர்கள் ஒருவர்பி ருவதை தென்னங்கான ளின் மறைவில் இரு
புலிகளின் துப்பா ன பரா கொமாண்
வீடொன்றின் பின்னா உயிர்தப்பினார்.
தென்னைகளின் ட்டுவிட்டு, துப்பார் றுத்திய புலிகள் 5.Tağıyır. G) Ay, ITLDITEGİYASI காள்ளட்டும் என்று
அதனால் புலிகள் என்பதை பரா ெ GOTICILÍNI ÖT (UDI) ING தென்னங்காணிக் பீடுதான் அவர்கள் அங்கிருந்துதான் புலிகள் நினைத்துவிட்டனர்.
கொக்குவில் கிராமசபை வெளியில் இருந்து பிரம்படி விதிவரை வந்து
தலை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும்
அதனால் வீட்டு மதில்சுவர்களால்
கள் பரா கொமாண்டோக்கள்
யாழ்பல்கலைக்கழக மருத்துவ பீடம் அருகே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டை யின் வேட்டொலிகள் அப்பகுதி மக்களை கிலிகொள்ள வைத்தன.
அமைதி கெட்டு பயங்கர சூழ்நிலை தோன்றிவிட்டது. இப்படியான சந்தர்ப்பங் களில் பொதுவாக யாரும் வீடுகளைவிட்டு
அதனால் பர கொமாண்டோக்கள் வீட்டு மதில்களைத் தாண்டி வளவுகள்
சாதாரண நேரம் என்றால் நாய்கள் குரைப்பதை வைத்து முடியும் பல்கலைக்கழக மருத்துவ பீடம் அருகே வேட்டொலிகள் கேட்கத் தொடங் கியதும் நாய்கள் குரைக்கத் தொடங்கிய தால், புதிய நபர்களைக் கண்டுதான்
முயடிவில்லை.
விடு முற்றுை ஆர்ப்பாட்டம் எதுவும் இல்லாமல்,
நிதானமாகவே பராகொமாண்டோக்களும் முன்னேறிச் சென்றனர்.
அதிகாலை ஒரு மணிக்கு தரையிறங் கிய பரா கொமாண்டோக்கள் பிரம்படி வீதிக்குள் நுழைந்தபோது நேரம் அதி U, FIGO)GU 4
பிரபாகரனின் முகாமுக்கு அருகே கிட்டத்தட்ட நூறு யார் தொலைவில் உள்ள ஒரு வீட்டின் கதவு தட்டப்பட்டது.
கொண்டு எழுந்துவந்தார்.
3.
எதிர்பார்த்து அவர்கள் தாமதித்திருக்கலாம். ஏனெனில் பிரபாகரனை கைது செய்து விட்டால் உடனடியாக ஹெவிமூலமாக அவரைக் கொண்டு செல்ல வேண்டும்
ஹெலி வந்து தரையிறங்க பாதுகாப் பான தற்காலிக தளப்பிரதேசத்தை ஏற்படுத்த வேண்டும் அனைத்து நடவடிக்கைக்கும் 103 பேர் மட்டும் போதாது.
ஏற்கனவே திட்டமிட்டபடி பிரபாகரனின் முகாமை முற்றுகையிட்டு அவரைப் பிடிப் பது மட்டும்தான் கொமாண்டோக்களின் வேலை தளப்பகுதி ஒன்றை உருவாக்கி நடவடிக்கை முடியும்வரை அதனைக் கட்டுப் பாட்டில் வைத்திருப்பது சீக்கிய மெதுரக காலாட்படையினரின் பொறுப்பு
சீக்கிய காலாட்படையினரின் உதவி கிடைக்காமையால், மேலதிக உதவி அனுப்பப் படுமா என்று அறிவதற்கு பரரி கொமாண் டோக்கள் தமது மேலிடத்துடன் தொடர்பு கொண்டிருக்கலாம்.
ஆனால் உதவி அனுப்பக்கூடிய நிலையில் மேலிடம் இருக்கவில்லை.
இறுதியாகராஜாவையும், அவரது மைத் துனரையும் பணயக்கைதியாக்கித் கொண்டு, பிரபாகரனின் முகாமைக் காட்டுமாறு மிரட்டி GOTTHİ,67
கொமாண்டோக்களோடு ஒத்துழைக்க மறுத்தால் குடும்பத்தையே அழித்துவிடுவார் கள் என்று பயந்தார் ராஜா
புலிகள் தாக்குதல் ராஜாவையும், அவரது மைத்துனர் குலேந்திரனையும் தமக்கு வழிகாட்டிக் கொண்டு முன்னே செல்லுமாறு கூறினர் கொமாண்டோக்கள்
இதேவேளை பிரபாகரனின் முகாம் இருந்த பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் புலிகள் நிலையெடுத்து தயாராக இருந்தனர். கொக்குவில் பகுதிக்குள் இன்னொரு படைப்பிரிவு தரையிறங்கியுள்ளது என்பது புலிகளுக்குத் தெரியும் கொக்குவிலை முற்றுகைக்குள் வைத்திருந்து விடிந்த பின்னர் அப் படைப்பிரிவை முற்றாக அழித்துவிடு விதுதான் புலிகளின் திட்டம்
யாழ் பல்கலைக்கழக மருத்துவபீடம் அருகே சீக்கிய காலாட் படையினர் தரை இறங்கியபோதே பிரபாகரன் உஷாராகி 6)ÎL LIII.
அதனால் அவர் எப்போதோ முகாமில் இருந்து பாதுகாப்பாக வெளியேறிச் சென்று விட்டார். முகாமிலிருந்து முக்கிய ஆவணங் கள் மற்றும் ஆயுத தளபாடங்களை அகற்றும் பணி அதிகாலை 4 மணிவரை நடைபெற்றது. பரா கொமாண்டோக்கள் பிரபாகரனின் முகாமை நெருங்குதவற்கு மூன்று மணிநேரம் முன்பாகவே பிரபாகரன் வெளியேறிவிட்டார். பிரபாகரன் வெளியேறியபோதும், அவரது முகாமைச் சுற்றி புலிகளின்
அவர்கள் விரைவி கொண்டிருக்க அவ கொமாண்டோக்கள் சு
 

下エ
နှီး ကြီး။ இ பில் அதிரடிப்படை
...|ಅ|ಮಂಝ್ನಿ:
(OA) 6060 i o gi/ao U LILI LIT (LAD5a) கிகள் சிறத் தொடங் Eels Titaof வரை Fரிந்தனர் ஏனைய
படுத்துக்கொண்டு என்று கவனித்தா
ந்தாவில் வீதியில் உள்ள விடொன்றில் குடியிருந்த பாலசுப்பிரமணியம் என்ப வரும் அவரது குடும்பத்தினரும் வீட்டுக்கு
ந்த ராஜா அதிஷ்ட
ழ் ஒளித்திருந்தனர்.
விட்டுக்குள் இருந்தால் ஷெல் அடியால் பலியாக வேண்டியிருக்கும் ன்ற பயத்தில் பனைமரத்தின் கீழ் இருந்தனர். ஆனால் வுெல் ஒன்று அங்கும் விழுந்து வெடித் தது. பாலசுப்பிர மணியத்தின் மகன் பலியானார். கா.பொ.த பயர்தர வகுப்பில் கல்வி கற்றுக்
தம்மைக் காப்பாற்ற வந்திருப்பதாக மிழர்களால் ஆனந்தக் கண்ணீருடன், லாத்தி எடுத்து வரவேற்கப்பட்ட இந்திய டையின் முதல் வேட்டையில் ஒரு தமிழ் டும்பம் அழிந்தது.
பிரம்படி ஒழுங்கைக்குள் இருந்து தப் ஒட முற்பட்ட பொதுமக்கள் சிலர் தொடர் ட முடியவில்லை. இந்தியப் படை சிட் ல் வந்துவிட்டது ஓடுவதைவிட ஒளி ருப்பதே பாதுகாப்பு என்று நினைத்தனர். அதனால் பக்கத்தில் இருந்த வீடுகளுக் ள் புகுந்துகொண்டனர்.
டோக்கள் எழுந்
உயிரபயம் தேடி ஓடிய மக்கள் காக்குவில் இந்துக் கல்லூரி நோக்கிச் gain.
ந்தியப் படை காலத்தின் முதலா து அகதி முகாம் கொக்குவில் இந்துக் ல்லூரியில் உருவாகத் தொடங்கியது.
பிரம்படி வீதியில் நைஜீரியாவில் கடமையாற்றிவிட்டுத்திரும்பிய ஆசிரியரின்
இருந்தது. வீட்டு ஜன்னல் வழியாக ஒரு
|ப்பாக்கி முனை உள்ளே நீள்வதை அவர் பார்த்தார். அடுத்ததாக ஒரு
முகம் தெரிந்தது.
கதவைத் திறக்குமாறு சைகை மூலம் அந்தக் கொமாண்டோ கட்டளையிட்டார். தவு திறக்கப்பட்டதும், இன்னொரு காமாண்டோ வாசலில் நின்று சைகை ாட்டினார். பத்துப் பதினைந்து காமாண்டோக்கள் மறைவில் இருந்து
fiful GLDITILITI (p. த வீட்டைக்குறிபர்
ளை இலகுவாக தாக்க முடியவில்லை. வீட்டு வளவுகள் ஊடாக முன்னேறி
க் கண்டுவிட்டார். ELIGI FIL'IL JILL GOITI ல் அடிக்கிறான்கள் பின்னர் வீட்டுக்குள் புகுந்த கொமாண் ங்கோ" என்று கத்தி டு வீட்டின் உள்ளே பத்துப்பேர் இ டாக்கள் ஆசிரியரையும், அவர் மனைவி
னர். கதவு தட்டப்பட்டபோதும் பயத்தி
வர்கள் திறக்கவில்லை.
கதவை உடைத்துத் திறந்த கொமாண் டாக்கள் அதேவேகத்தில் சுட்டுத் தள்ள ார்கள் உள்ளே இருந்த பத்துப்பேரு டி துடித்தபடி சுருண்டு விழுந்தனர்
பிரபாகரனைப் பிடிக்க வந்த கொமா டாக்கள் இப்போது தமது நோக்கத்ை
ட விழுந்து படுத்து
பாட்டுப் பூட்டினார்கள்
பிரம்படி வீதியில் ஒரு பகுதியை டித்து வைத்துக்கொண்ட பரா காமாண்டோக்கள் அந்த ஆசிரியரின் ட்டை தமது தொடர்புமையம் ஆக்கிக் 9;/TնÙÛII 60/IT,
அங்கிருந்து கொண்டுதான் மேலிடத்
காண்டதால் அவர்கள்
கிவிட்டது. ஒடித்தப் குதியில் உள்ளவர்கள் IIIJ,6T.
கோபாலகிருஷ்ண டன் தொடர்பு கொண்டு தாம் எங்கு ஒழுங்கைக்குள் வந்து ருக்கிறோம் என்ற தகவலை சங்கேத 'GOTIT. மாழியில் தெரிவித்தனர். அவர்கள் ருகே வந்துவிட்டது டுத்ததாக என்ன செய்ய வேண்டும் து ஆபத்து அதனா ன்ற வழிநடத்தலும் மேலிடத்திலிருந்து
இடத்திற்கு கூட்டி டைக்கத் தொடங்கியது.
ன்று நினைத்தனர். ஹெலி தாக்குதல்
அதன்பின்னர் வுெல் அடிகளை றுத்திக் கொண்டு, புலிகள் தேடிவந்தால் ற்றுகைக்குள் அவர்ளை இழுத்துத் ாக்கலாம் என்று காத்திருந்தனர்.
"உதவி வரும், அதுவரை சமாளித் க் கொள்ளுங்கள்" என்று பராக் காமாண்டோக்களுக்கு செய்தி கிடைத்து ட்டது.
மோதல் ஓய்ந்துவிட்டது. இனிமேல்
காத்திருந்த பராகொமாண்டோக்கள் ற்றும் யோசிக்கவில்லை. சுட்டுத் தள்ளி
ITT),6
கொக்குவில் தொழில் நுட்பக் ல்லூரிக்குள் புகுந்த பரா கொமாண்டோக்
லரைப் பிடித்து பணயக் கைதிகளாக வத்திருந்தனர்.
அன்றைய அவலங்களோடு அக்டோ ர் 12ம் திகதி கழிந்தது.
புலிகள் முற்றுகையிட்டு நிற்க, பரா காமாண்டோக்கள் உள்ளேயே இருந் னர். தரைவழி மூலமாக அவர்கள் வளியேறிச் செல்ல முடியாது என்றே லிகள் நம்பியிருந்தனர்.
ஹெலிகொப்டர் வந்து தரையிறங்க டியாமல் தாக்கினால் போதும் பரா காமாண்டோக்கள் தப்பவே முடியாது ன்றே நினைத்தனர்.
அக்டோபர் 13ம் திகதி அதிகாலை ரண்டு மணிக்கு இந்தியப் பட்ை ஹெலி காப்டர்கள் கொக்குவில் பிரம்படி பகுதிகளின் மேலாகப் பறந்து துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்தன.
ஹெலிதான் தரையிறங்கப் போகிறது ன்று நினைத்த புலிகள், அப்பகுதிகளில் ஹலி தரையிறங்கக்கூடிய இடங்களில் யாராகக் காத்திருந்தனர்.
ஆனால் இந்தியப் படையின் திட்டம் வேறாக இருந்தது.
புலிகள் எதிர்பாராத ஒரு கோணத் தில் பராகொமாண்டோக்களை மீட்டெடுக் கத் திட்டம் தீட்டினார்கள் இந்தியப்படை அதிகாரிகள் (தொடர்ந்து வரும்)
தீர்மானித்தனர்.
வீட்டுக் கூரைகளில் படுத்து நிலை எடுத்துக்கொண்ட கொமாண்டோக்கள் தா இருந்த பகுதியை புலிகள் நெருங்கிவிட அவர்கள் பின்னால் மலிருக்கச் ஷெல்களை ஏவிக் கொண்டிரு வந்துவிட்டனர். தவர்கள் கைகளை Ib), 60), Un L'ILÍ),
ஏற்கனவே பொது மக்கள் பல வீடுகளைவிட்டு ஓடியதால், கூரைகளைப் பதம் பார்த்த ஷெல்களால் உயிரிழப்புக்கள் அதிகம் ஏற்படவில்லை.
ஒட முடியாமல் இருந்தவர்களும் வீடு களுக்குள் கட்டில்களின் கீழே படுத்து () Ј. Пајт алit.
பிரம்படி வீதியின் முன்பாக உள்ள
ஜன.1925,1997

Page 7
1997ம் ஆண்டை கிழக்கில் "ரிவிஜய இராணுவ நடவடிக்கை கட்டியம் கூறி வரவேற்றது.
இதனையடுத்து முற்றிலும் எதிர்பாராத விதமாக ஆனையிறவுக்கும். கிளிநொச்சிக்குமிடையேயுள்ள பரந்தனில் புலிகள் தமது கைவரிசையைக் காட்டியிருந்தார்கள்
பரந்தனில் இருந்த இராணுவ முகாமொன்று பலமான முறையில் தாக்கப்பட்டு, அங்கே ஏராளமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன் மேலும் பலர் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் முதல் வாரத்திலேயே புலிகளின் பாய்ச்சல் உக்கிரமாக அமைந்திருந்ததையே பரந்தன் தாக்குதல் பறைசாற்றியது.
அத்துடன் சூரியக்கதிர்'சத்திய வெற்றி போன்ற இராணுவ நடவடிக்கைகளை நடத்தி வடக்கே தமது நிலையைப் பலப்படுத்திய பின்னர் படையினர் மீது விழுந்த 'அதிரடியாகவும் பரந்தன் தாக்குதல் காணப்படுகின்றது.
ஆனையிறவிலும், பரந்தனிலும் ஏககாலத்தில் புலிகள் தாக்குதல் நடத்தியிருந்தனர்.
ஆனையிறவு முகாம் ஏற்கனவே 1993ம் ஆண்டில் புலிகளின் முற்றுகைக்குள்ளாகியிருந்தது. எனவே அதையொத்த முற்றுகையே மீண்டும் நிகழப்போகின்றதோவெனப் படையினர் எண்ணியிருந்த வேளையிலேயே பரந்தன் படைமுகாமுக்குள் புலிகளின் பல்வேறு அணிகள் ஊடுருவி நாசத்தை ஏற்படுத்தியுள்ளன.
ஆனையிறவை நோக்கியும். பரந்தனை நோக்கியும் ஏக காலத்தில் தாக்குதலை ஆரம்பித்துப்பின்னர் பரந்தனுக்குள் ஊடுருவியமை புலிகளின் யுத்த தந்திரத்தை வெளிப்படுத்தியிருந்தது.
இராணுவ வட்டாரங்கள் மூலம் கிடைக்கும் தகவல்களின்படி, கடந்த ஆண்டு முல்லைத்தீவு முகாமைத்தாக்கிக் கைப்பற்றிய நெடுந்தூர ஆட்டிலறிப் பீரங்கிகளையே புலிகள் பரந்தன் முகாம்மீது பிரயோகித்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் புலிகள் தொடுத்த முதலாவது தாக்குதல் மட்டுமல்ல பயங்கரமான தாக்குதலாகவும் பரந்தன் தாக்குதல் காணப்படுகின்றது.
மற்றொரு புறத்தில் புலிகளின் பலம் குறித்து தப்புக்கணக்கிடலாகாது என புதிய ஆண்டின் ஆரம்பத்திலேயே எச்சரிப்பதாகவும் பரந்தன் விவகாரம் விளங்குகின்றது.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் கொழும்பு கலதாரி ஐந்துநட்சத்திர ஹோட்டலில் கருத்தரங்கொன்று இடம்பெற்றது.
இராஜதந்திர முக்கியஸ்தர்கள் பலரும் பங்குபற்றிய இக் கருத்தரங்கில் நீதி அரசியலமைப்புத்துறை அமைச்சரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் உரையாற்றினார்.
பேராசிரியர் பீரிஸ் தமது உரையில், "இப்புதிய ஆண்டு ஒரு வரலாற்று முக்கியத்துவம் மிக்கதாக அமையும்: ஏனெனில் இந்த ஆண்டில் ஒரு நிரந்தர அரசியல் தீர்வைக்காண ஜனாதிபதி உறுதி பூண்டுள்ளார்" எனத் தெரிவித்தார். அத்துடன் இலங்கை
இனப்பிரச்சினைக்குத் தீவொன்று
எட்டப்படாவிட்டால் இலங்கைக்கு ஓர்
ரோக்கியமான எதிர்காலம் ருக்கப்போவதில்லை எனவும்
பேராசிரியர் பீரிஸ் கூறியிருந்தார்.
வடக்கு-கிழக்குப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்ாதவரை இலங்கைக்கு ஓர் எதிர்காலமில்லை என்பதனை பேராசிரியர் பீரிஸ் கூறிமட்டும் தெரியவேண்டியதில்லை.
எதிர்காலத்தை நோக்குகிறோம்; ஆனால் இலங்கையின் கடந்தகாலம், நிகழ்காலம் அனைத்துமே ஆரோக்கியமற்றவையாகவே இருந்து வருகின்றன. எனவே பிரச்சினை தீர்க்கப்படர்விட்டால்
நிலைமை மேலும் மோசமடையும் என்பதே கண்கூடு.
வடக்கே பலாலியிலிருந்து கிளிநொச்சிவரை முன்னேறிய ஆயுதப்படையினரின் அடுத்தகட்ட நடவடிக்கை வன்னியின் ஊடாக வவுனியாவரை முன்னேறுவதே என்றிருந்தது.
புலிகளைக் காட்டுக்குள் விரட்டி வன்னியூடாக வடக்கிற்கும் தெற்கிற்குமிடையே தொடர்பை ஏற்படுத்துவது எனவும் ஆயுதப்படையினர் கூறிவந்தனர்.
ஆனால் நிலைகொள்ளுமிடங்களிலெல்லாம் வேரூன்றி விடமுடியாது என்பதனையும், பின்வாங்கிச் சென்றாலும் புலிகள் படையினரை நிழலாகத் தொடர்ந்த வண்ணமுள்ளனர் என்பதையுமே பரந்தன் சம்பவம் தெளிவு UGgguysisig).
"புலிகளின் பலம் குன்றியுள்ளது: அவர்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளார்கள்." என்றெல்லாம் அரச தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால் அரசபடையினரின் பலம் எப்படியிருக்கின்றது? அவர்களின் பலத்தின் பின்னணியாக எது இருக்கின்றது? என்பவையெல்லாம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவையாகவுள்ளன.
புலிகளின் தாக்குதல் ஒன்று இடம்பெறும் பட்சத்தில் கடல், ஆகாய தரை மார்க்கமாக முப்படைகளுமே உஷாரடையும் நிலையே தோன்றிவிடுகின்றது.
புலிகளின் தாக்குதல் ஆரம்பமானதும் தரைப்படைகள் செயலில் இறங்கும் அதேசமயம் வானத்தில் விமானங்களும், கடலில் கடற்படைக்கப்பல்களும் தோன்றிவிடுகின்றன.
எனவே புலிகளின் தாக்குதலைச் சமாளிப்பதென்பது அரச படையினைரப் பொறுத்தவரை பெரும்பாடாகவே
இருக்கின்றது. அத்து ஒன்று கூடியே எந்த தாக்குதலானாலும், ! நடவடிக்கையானாலு செயல்படவேண்டியுள்
இந்நிலையில், தரைய ஆகாயத்தில் விமான கப்பல்களும் புகைத்து வேட்டுக்கள், குண்டு தரைப்படையினரின் பெரும் எடுப்பில் ப உஷாரடைவதையே முடிகின்றது.
இந்நிலையில் தனி ஒ அமைப்பான எல்.ரி.
சமாளிப்பதற்கு முப்பு சேர்வதை நோக்கும்ே ஆயுதப்படையினரின்
கேள்விக்குரியதாக இ அவதானிக்க முடிகி ܢ ., ܛ
தாக்குதல் ஒன்றில் முப்படையினரும் ஒ விடத்து, தோல்விகளு பின்னடைவுகளும் ஏ உணர முடிகின்றது.
எனவே ஒவ்வொரு
முப்படைகளையும் ஒ வேண்டிய நிலை எ பொருள் விரயத்தை ஏற்படுத்துவதாகவும்
கடந்த ஆண்டில் யுத் பில்லியன் ரூபாக்கள் சாம்பலாகியுள்ளன.
13 வருடகால யுத்தத் அளவாகவும் இருக்கி
த்தமே நிரந்தரமாகி
த்தொகை மேலும் நாட்டின் அனைத்து நாசமாகிவிடும்.
SL L L L L L LL L L L L L L L L L L L L LLLLL L L L L L L L L L L L L L L L L L L L L L
னவரி எட்டாம் திகதி பாராளுமன்றம் கூடிப்போது, அரச தரப்பைச் சாட இரண்டு
ஆயுதங்களுடன் வந்திருந்தனர் எதிர்க்கட் உறுப்பினர்கள்
ஒன்று, ரி.என்.எல்தொலைக்காட்சி பணிப் பாளர் கைது விவகாரம் இரண்டாவது, புலி
களின் பரந்தன் தாக்குதல்
ரி.என்.எல்.விவகாரம் பொல்லைக் கொடுத்து
அடி வாங்கிய கதையாகிவிட்டது.
இத்தனைக்கும் ரி.என்.எல் பணிப்பாளர் இஷினி விக்கிரமசிங்கவின் துணைவர் அசித
பெரேரா பொதுஜன முன்னணியின் பாராளுமன்
உறுப்பினர் முஸ்லிம் காங்கிரசின் பட்டியலி
Tipi 9LIT SOTGJIT.
இஷினி விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவ
ரணிலின் சகோதரர் மகள். ஆனால் கடந்த
பொதுத்தேர்தலில் பொதுஜன முன்னணி சா
பாக தேர்தலில் போட்டியிடரிக்கெற் கேட்டவர் :
ஐக்கிய தேசியக் கட்சியின் 17 வருட ஆட்சியை
60Tal 3. ணிக்கு கைகொடுத்து உதவிய புத்தி ஜீவிகள்
வீட்டுக்கு அனுப்புவதற்கு பொதுஜன
தமது நம்பிக்கைகள் பொய்த்துவிட்டன. ஆட்சி மாறியிருக்கிறதே தவிர அதிகார வர்க்க நடை முறைகள் அப்படியே இருக்கின்றன என்பது
அவர்களது வருத்தம். அதற்காக ஐக்கிய தேசிய கட்சியின் பக்கம் செல்லவும் அவர்களில் பல தயாராக இல்லை. திருமதி இஷினி விக்கிரமசிங் வும் அவர்களில் ஒருவர்.
ரிஎன்எல்பணிப்பாளரைக் கைதுசெய்த விவ ! காரத்தில் வெகுஜனத் தொடர்புசாதான அமைச்சரின் யோசனை பெறப்படவில்லை. தகவல் தெரிவிக்கப்படவும் இல்லை, என்று
கூறப்படுகிறது.
ஜன.19-25,1997
அனாதிபதிக்கு நெருக்கமான அமைச்சர் இ
ருவரின் பெயர்தான் கைது விவாகாரத்தில் டிபடுகிறது. பாடம் புகட்ட வேண்டும் என்று
8 ன் பெயர்தான் எதிர்க் கட்சி வட்டாரத்தில்
சொல்லப்படுகிறது.
பயங்கரவாதச் தடுப்புச் சட்டத்தின்கீழ் ரிஎன்எல்பணிப்பாளரைக் கைது செய்ததுதான்
நாட்டு பத்திரிகையாளர்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களும் கண்டித் துக் குரல் கொடுக்க, அரசின் பாடு தர்மசங்கட மாகிவிட்டது.
இந்தளவுக்குப் போயிருக்க வேண்டாம், குறிப் பிட்ட நடவடிக்கை பத்திரிகையுலகின் எதிர்ப்பை ஒட்டுமொத்தமாகச் சம்பாதிப்பதாகிவிட்டது என்றே அரச தரப்புக்குள் உள்ள பல எம்பிக்கள் கூட அபிப்பிராயப்படுகின்றனர். தமது கருத்தை வெளியில் சொல்ல அவர்கள் தயங்கினாலும் இத்தகைய அணுகுமுறைகள் பொது ஜன முன்னணியின் முந்தைய இமேஜை முறித்துப் போடுகின்றன என்ற அதிருப்தி இருக்கவே இ செய்கிறது.
விவாதிக்க பாராளுமன்றம் கூடியபோது எதிர்க்கட்சி உறுப்பினர்களும் ஒரு பிடிபிடித்து
றுதியாக நின்றவர் அவர்தானாம். தொலைத் இ தாடர்புத்துறை அமைச்சர் மங்கள சமரவீரா
பிரச்சனையை பூதாகரமாக்கி விட்டது. உள் :
ஜனவரி 8ம் திகதி அவசரகாலச் சட்டத்தை இ
a97LL LITT EGT.
இப்போது பத்திரிை
பேசுவது அவர்கள்
இதற்கிடையே பரந்:
தல் பற்றிய செய்திகளை
விறுவிறுப்பான 'கி ஸ்கோர் அறிவதற்கு எதிர்க்கட்சி எம்பிக o_götaðldgoujá Glarste; குவிப்பதைத்தான் அவ
தங்கள் மகிழ்ச்சியை விக்க முடியாமல் அவர் GaFITJ, Lib... LueGoLLeGGT ir LI இவிரும்புகிறது. படையின மதிப்பிடுகிறது என்றெ சாடிவிடும். எனவே தங்கள் மகிழ்ச்சியைப் ப
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|டன் முப்படைகளும் வொரு
இராணுவ
1ளது.
பில் பீரங்கிகளும், ங்களும், கடலில் துத் தள்ளும் Ђ61 6160ILJOJ DJL 601 வேட்டுக்கள் எனப் ROLLINGOT அவதானிக்க
ஒரு போராட்ட ரி.யைர்
படையினரும் ஒன்று LIITSJ,
LJALD
ருப்பதையே
ன்றது.
இலங்கையின் ன்று சேர முடியாத
நம் ற்பட்டு வருவதையே
தாக்குதலுக்கும் ன்று திரட்ட ன்பது பெரும் Bш
இருக்கின்றது.
தச் செலவாக 46.5
கருகிச்
இத்தொகை கடந்த
தில் ஒரு சாதனை
கின்றது.
விட்டால் அதிகரித்து, மூலவளங்களுமே
ந்தனர். பாராளுமன்ற க் காரியாலயங்களுடன்
கொண்டு, ஸ்கோர்' கொண்டே இருந்தன செய்திகள் படையினர் பலியானதாகத் தெரி பாராளுமன்றம் எங்கும் ஈறுப்பாக விநியோகித் ர்க் கட்சி உறுப்பினர்கள் ரிக்கெட் போட்டியி ஈடான ஆர்வம்தா ரிடம் காணப்பட்டது. னால், புலிகள் ர ர்கள் விரும்பினார்கள் வெளிப்படையாக தெ கள் திண்டாடுவதுதா லியாவதை எதிர்க்கட் ரின் ஆற்றலை குறைத் DG) a WITLD --24(SN5205 (UILL
மிக ஜாக்கிரதையாக ரிமாறிக்கொண்டார்கள், !
எனவே இந்த ஆண்டில் யுத்தத்தைத் தொடர அனுமதிப்பதா? அல்லது அரசியல் வான்றைக் காண்பதற்கு
யற்சிப்பதா? என்பதனை மானிக்கவேண்டிய நிர்ப்பந்தத்தையே பரந்தன் தாக்குதல் ஏற்படுத்தியுள்ளது.
புலிகளின் பலம் குறைந்து விட்டது: அரசியல் தீவொன்றுக்கு அவர்களின் அனுசரணை அவசியமில்லை என்ற மாயையிலும் ஆட்சியாளர்கள்
காலங்கழித்துவிட முடியாது!
ஜனாதிபதி சந்திரிகா
பண்டாரநாயக்காகூட புலிகளையோ
அல்லது அந்த இயக்கத்தின்
தலைவரான வே.பிரபாகரனையோ
முற்றுமுழுதாக
நிராகரித்துவிடாதவராகவே
ருக்கின்றனர்.
ஒரு சில வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற பொது வைபவமொன்றில் கூட ஜனாதிபதி சந்திரிகா உரையாற்றுகையில் இனப்பிரச்சினை பற்றிப் பிரஸ்தாபித்திருந்தார்.
அப்போது, அவர், "இன்றைய வடக்கு கிழக்கு பிரச்சினை திக்கப்படாவிட்டால் மேலும், மேலும்
பிரபாகரன்கள் தோன்றுவார்கள்" என்று கூறியிருந்தார்.
எனவே இனப்பிரச்சினையின் GG) J6fl'ILILITJ (361 6TGU.Ffl.fff.F. இயக்கமும், அதன் தலைவர்
பரந்தன் தாக்குதல் தொடர்பாக காரசார மான கேள்விகள் தொடுக்காமல் ஐ.தே.கட்சி எம்பிகளை அடக்கி வாசிக்கச் சொல்லிவிட்டார்
Geirfai).
அவசரகாலச் சட்ட விவாதத்தை முடித்து வைத்து உரையாற்றிய பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அநுருத்த ரத்வத்தை "பரந்தனில் 00 படையினர் பலியானதாகச் சிலர் சொல்
வே.பிரபாகரனும் இருப்பதை ஜனாதிபதி
உள்ளார்ந்தமாக நன்கு உணர்ந்துள்ளார். ஆயினும் இனப்பிரச்சினையை ஆழ வடுக்களாக மாற்றிவிட்டுள்ளவிட்டுக்கொடுக்காத மனப்பாங்கு ஆட்சி, அதிகாரங்களில் உள்ளோரிடம் காணப்படுவதாலேயே வடக்கு-கிழக்குப்
பிரச்சினை ஒரு அருவருக்கத்தக்க நோயாக உருமாறியுள்ளதைக்கான முடிகின்றது.
இன்றைய சூழ்நிலைகளை நோக்கும்போது, இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை எட்டுவதற்கு இராணுவ ரீதியான அணுகுமுறைகளே ஒரு தடைக்கல்லாக இருந்து வருகின்றது.
இராணுவரீதியான நடவடிக்கைகள் தொடர்வதென்பது ஒரு பலப்பரீட்சைக்கே எப்போதும் வழியமைத்து நிற்கின்றது.
தினந்தோறும் பல உயிர்களோடு விளையாடும் இப்பலப்பரீட்சையினால் எவருக்கும் எதுவித பயனும் கிடைத்து விடப்போவதில்லை.
புலிகளை விரட்டவும், அவர்களை ஒடுக்கவுமே இராணுவ நடவடிக்கை என்று தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் இந்த நோக்கங்களில் அரசு ஏற்றமும், இறக்கமுமான தன்மையே காணப்படுகின்றதே தவிர ஒரு நிரந்தர வெற்றியைக் காணமுடியாதுள்ளது.
இந்நிலையில் அநாவசியமானதெனக் கருதப்படும் இராணுவ முஸ்தீபுகளில் வெளிப்படுத்தும் அதீத அக்கறையைக் குறைத்து தெளிவான அரசியல் கண்ணோட்டங்களுக்கே இடமளிக்கவேண்டும்.
ஆட்சியாளர்கள் அரசியல் தீர்வுபற்றிப் பேசலாம் ஜனாதிபதி கூறியதுபோல இந்த ஆண்டு முக்கியத்துவம் மிக்க அரசியல் திருப்பங்களுக்கும் வழியமைக்கலாம்.
னால் காலத்துக்காலம் தமது
லக்குகளை வெற்றிகரமாகத் தாக்கிவரும் புலிகளை தொடர்ந்து தப்புக்கணக்குப்போடுவதைத் தவிர்க்கவேண்டியது இன்றியமையாததாகின்றது.
பரந்தன் தாக்குதலுக்குப் பதிலடி என்று இராணுவத்தைத் தயார் செய்வதைவிட அரசியல் பலத்தைப் பிரயோகித்து இனிமேலும் தாக்குதல் இடம்பெறுவதைத் தவிர்ப்பதே அறிவுபூர்வமான செயலாக அமையமுடியும். O
வேண்டும் என்று சிலர் விரும்புகின்றனர்" என்று மறைமுகமாகச் சாடியபோது, எதிர்க் கட்சித் தரப்பு மெளனமாக இருந்தது.
அந்த மெளனம் தற்காலிகமானதுதான். பரந்தனில் அரசாங்கம் படையினரை பலி கொடுத்துவிட்டது. அரசாங்கத்தின் யுத்த தந்திரம் கோணலாகிவிட்டது பார்த்தீர்களா? என்று எதிர்க்கட்சி பிரசாரம் செய்யத்தான் போகிறது.
அரசியல் தீர்வு யோசனைகளுக்கு மழுப் பலாக பதில் சொல்லவும் எதிர்க்கட்சிக்கு வலுவான வாதம் கிடைத்திருக்கிறது 'புலி களுடன் பேசாமல் தீர்வு யோசனைகளை நாம் மட்டும் விவாதிப்பதில் பயன் இல்லை' என்று இனிமேல் உரத்துச் சொல்ல முடியும் உண்மை யும் அதுதான் புலிகளுடன் பேச வேண்டும் என்றுள்திர்க்கட்சி சொல்வது ஒரு பாசாங்கு என்பதும் அரசியல் தந்திரம் என்பதும் தான் துரதிஷ்டம்
இந்நிலையில், பரந்தன் தாக்குதலில் தமக்கு ஏற்பட்ட பின்னடைவை மற்றொரு பதிலடி
புலிகளுக்கு எதிரான தாக்குதல் ஒன்றை தொடுப்பது மூலம், புலிகளைப் பலவீனமாக்க முடிகிறதோ இல்லையோ எதிர்க்கட்சியின் வாயைச் சாத்துவதுதான் அரசாங்கத்திற்கு அரசியல் தேவை.
இந்நிலையில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் உண்மை நிலவரங்களைப் புரிந்து கொள்வதை விட நிலவரங்களை தமக்கு சாதகமாக எப்படிச் சித்தரிக்கலாம் என்பதில்தான் கரிசனம் கொண்டிருக்கின்றன.
அதனால், இராணுவரீதியான அணுகுமுறை களை பின்தள்ளி அரசியல் முனைப்புக்களை முன்கொண்டுவரவேண்டிய தேவையைக் கவ னிக்க யாருக்கும் நேரமிருக்கப் போவதில்லை.

Page 8
வில்லை. பாபுசிங் குஜார் எப் படி எழுந்துவந்தான்? விடியும்
வரை எழவே முடியாத மாதிரியல்லவா
போதை தலைக்கேறியிருந்தது?
எவ்விதமான தள்ளாட்டமும் இல்லா மல் கம்புமாதிரி நிற்கிறானே?
"பிடியுங்கடா அவளை என்று பாபுசிங் குஜார் உரத்துக் கத்தியதால், அவன் குரல் கேட்டு எல்லோரும் ஓடி வந்துவிட்டார்கள்
இரண்டு பேர் ஓடிவந்து என் இரண்டு கைகளையும் கெட்டியாகப் பிடித்து பாபுசிங் குஜாரை நோக்கி தரதர வென்று இழுத்துக் கொண்டு (ELIIGÕIIIIIGI.
பாபுசிங் குஜார் என் எதிரே நின்று முறைத்துப் பார்த்தான். அவனைப் பார்க்கவே பயமாக இருந்தது. அவனது பார்வையைத் தவிர்க்க நினைத்து தலை யைக் குனிந்துகொண்டேன்.
என் தாடையைத் தொட்டு நிமிர்த்தி னான், "என்னிடமா நடிக்கிறாய்? வேசி மகளே! என்று கத்தியபடியே என் கன்னங்கள் இரண்டிலும் மாறி மாறி அறைந்தான்.
"நீ தளுக்கியும் குலுக்கியும் காட்டிய போதே நினைத்தேனடி அப்போதே இந்தப் பாபுசிங் குஜார் கண்ணைத் திறந்துவிட்டான் புலி தூங்குமா?
6. ன்னால் நம்பவே முடிய
தூங்காது தூங்குவதுமாதிரி நடிக்கும். சிறுக்கி நாயே! இந்தப் பாபுசிங் குஜார் புலியடி- புலி
அவன் அறைந்த கன்னம் இரண்டும் விறைத்துப்போனது போல இருந்தது. பரட்டைத் தலை முதேவியின் கைகள் காய்த்திருக்க வேண்டும். அதுதான் இப்படி வலிக்கிறது.
"எங்கேயடி போனாய்? உனக்கு நான் மட்டும் போதாது, போதாதடி போதாது, டேய் இவளை கொண்டு போங்கடா கொண்டுபோய் அனுபவியுங் களடா இன்றைக்கு இவள் இந்தச் சிறுக்கி கழுதை உங்களுக்குத்தான்"
பாபுசிங் குஜார் அப்படி ஒரு உத்தரவு போடுவான் என்று நான் நினைக்கவே இல்லை.
உதைப்பான், வதைப்பான், இன்று இரவு முழுக்க வக்கிரம் செய்யப்போகி றான் என்றுதான் பயந்துகொண்டி ருந்தேன்.
படுபாவி, ரொட்டியை வீசியெறிவது மாதிரி, தன் கூட்டத்திடம் என்னை வீசி யெறிவான், பிய்த்துத் தின்னுங்கள் என்று சொல்லுவான் என்று நான் நினைத்தே LIII/3.JG/76600V.
துன்பம் வரும்போது எல்லோரும் கடவுளைத்தான் நினைப்பார்கள். நானும் முன்பெல்லாம் நினைத்திருக்கிறேன். துர்க்கையம்மனை நின்ைத்திருக்கிறேன். ஆனால், இப்போது விக்கிரம்மல்லா வைத்தான் நினைத்தேன். நான் கண்ணால் கண்ட கடவுள் அவன்தானே!
விருந்து கிடைத்த மகிழ்ச்சியில் வெறி பிடித்து நிற்கும் இந்த மிருகங்கள் முன் னால் விக்கிரம் மல்லா மட்டும் தனி ஒருவனாய் நின்று என்ன செய்துவிட முடியும்?
பாபுசிங் குஜார் முன்பாக தன்னை விரட்டியதால் என்மீது விக்கிரம் மல்லா வுக்கும் கோபம் இருக்கலாம்.
அப்படியானால் எண் கதி நினைக் கவே நெஞ்சுக்குத் திகிர் என்றிருந்தது. எலும்புத்துண்டுக்கு போட்டிபோடும் நாய்கள்மாதிரி என்னை ஆளாளுக்கு பிய்த்தெடுக்கப் போகிறார்கள்
சே.இன்னும் சில நாட்கள் அமைதி யாக இருந்து பாபுசிங் குஜாரின் நம்பிக்கை யைப் பெற்றிருக்கலாம். சேச்சே. அதிஷ்டம் கெட்ட ஜென்மம் நான் அவசரப் பட்டுவிட்டேன். ஒன்றுக்குப்பின் ஒன்றாக எல்லா நினைப்புக்களும் ஒரு நொடி நேரத்துக்குள் மனதில் வந்து போயின. பாபுசிங் குஜார் உள்ளே போய் விட் டான். 'பாபுசிங் குஜார் வாழ்க என்று ஒருவன் கத்தினான். அவனைத் தொடர்ந்து நாலைந்து பன்றிகள் சேர்ந்து கத்தின.
என்னைக் கண்டதில் இருந்தே நாலைந்து பன்றி நாய்கள் நாக்கைத் தொங்கப்போட்டபடி இருந்தன. பாபுசிங் குஜார் மட்டும் அனுபவிக்கிறானே என்று பொறாமையாக இருந்திருக்கும்
இப்போது எலும்புத்துண்டுபோல என்னை அவன் வீசிவிட்டுப்போனதால் பொறாமையெல்லாம் தீர்ந்து வாழ்க என்று கத்துகிறார்கள் நாய்கள்
"வாடி கண்ணு வித்தை காட்டு
O
77,77,
றோம் என்று இளித்துக்கொண்டே ன்னை ஒருவன் கட்டிப்பிடித்து தூக்கினான்.
ஒரு முட்டை தூக்குவதைபோல என்
முக்கைப் பொத்தியபடியே கெட்ட வார்த்தை
ளால் திட்டினான்.
என்ன ஆனாலும் பரவாயில்லை; இந்த
என்னைப் பிடிக்க வந்த ஒருவனை தள்ளிவிட்டு ஓடத் தொடங்கினேன். "ஓடுகிறா டா" என்று கத்திக்கொண்டே என்னைத் ரத்தி வந்தார்கள்
"கடுங்களடா" என்று யாரோ கத்தினார் கள் "வேண்டாம் பிடித்துவிடலாம்" என்று
பதிலுக்கு யாரோ குரல் கொடுத்தார்கள்
எந்தத் திசையில் ஓடுகிறேன் என்று தரியாமல் ஓடிக்கொண்டிருந்தேன்.
காலடியில் ஏதோ தடுக்கியது. அப் டியே குப்புற விழுந்தேன். "ஐயோ தெய்வமே இப்படி இடறிவிட்டு விட்டாயே!
"அமுக்குங்கடா அவளை என்று ருவன் சொல்ல, என்னைத் தூக்கினார்கள் ககளிலும், கால்களிலும் பிடித்தபடி, பிணத் தத் தூக்கிப் போவதுபோல தூக்கிக் காண்டு போனார்கள்
ஒரு மரத்தின் கீழே என்னைத் தொப் பன்று போட்டார்கள். நான் எழுந்துவிட்டா
கைமுஷ்டியை மடக்கி என் நெற்றியில் ஓங்கிக் குத்தினான். தரையெல்லாம் சுழலு வது மாதிரி இருந்தது. மேலே மரக்கிளைகள் எல்லாம் முறிந்து என்மேல் விழவருவது பால இருந்தது. என் மேலே இருந்தவன்
அந்த ஓசையைக் கேட்டதும் என்மேல் இருந்தவன் பயத்துடன் எழுவதைப் பார்த் தேன். என் உடலெங்கும் வருடிக்கொண்டு என்னைச் சுற்றி இருந்தவர்கள் விருட்டென்று எழுந்து கொண்டதைப் பார்த்தேன்.
அதேவேகத்தில் நானும் எழுந்து கொண்டேன். வெடியோசை கேட்ட திசையில் இருந்து வந்துகொண்டிருந்தது
மல்லா-விக்கிரம் மல்லா
GLÖP
ISIE in L.
LIITILydink (GenTyleri விருப்பத்துக்கு இை
அவன் கையில் அவன்தான் சுட்டிருக் சுட்டான் என்று சுற்று யாரும் விழுந்ததாக வோ தெரியவில்லை நாக்கித்தான் சுட்டான் அறிந்தேன்.
6јlффлір шо6јала கூட வந்தார்கள் அ
ளுடன் வந்தனர்.
எனக்கு அம்மா ர சொல்லியிருக்கிறாள். டந்து வருவானாம்.
வாள் வைத்திருப்பான ாஜாவைக் கண்டால் J(BLIGJITITJ.GIIID, J. ளை சதக் சதக்கெடு வெட்டிச் சாய்த்துவிடு afljófluld lpGö6UII ார்க்க அந்த ராஜா பால இருந்தது. கண் நிறைய மல்லாவைப்ப
ான் விக்கிரம் மல்ல
"வா என்னுடன்
"என்னடா ஆன "பாபுசிங் குஜார் இ
என்னைப் பிடித் டுத் துணிச்சல் வந்த "asLma祀Lma)" சியமான தோரணை "உன் உயிரை வி என்றான் மல்லா மி "கீழ்ச்சாதிக்கார6 என்ன துணிச்சல் பெ என்று அவன் சொ
மல்லாந்து சாய்ந்த என்று பாய்ந்துகொ6
 

செய்யப்பட்டவர்ஜரின் ஸ்க்வா, கிரேக்கத்தில் இருந்து வந்த தேவதை என்று எல்லோரும் புகழ்கிறார்கள்
அந்தக் கிரேக்க தேவதை ஒருவருட காலத்திற்கு தனது சுதந்திரத்தை இழந்து விட்டது என்பது பலருக்குத் தெரியாது.
உலக அழகிப் போட்டியை இந்தியாவில் நடத்தியது சிந்தோல், குட்நைட் மற்றும் அழகுசாதனப் பொருட்களின் தயாரிப்பு நிறுவனம்.
சமூக சேவை நாட்டுக்குப் பெருமை என்று உலக அழகிப்போட்டியை இந்தியா
ჯ! அழகியாகத் தெரிவு
LL illel.
பின்னர் உலக அழகியின்புறங்கையில் அக்ஷய் குமார் தனது உதடுகளால் முத்த மிடும் காட்சியை மட்டும் படம் பிடிக்க அனுமதித்தாராம் கோத்றெஜ்.
அதெல்லாம் ஒரு புறமிருக்க அக்ஷய்
மாரின்மீது உலக அழகிகளுக்கு ஏன்
SIGUI ஒரு மயக்கம்?
முன்னாள் உலக அழகி ஜஸ்வர்யா ராயும் அக்ஷய் குமாருடன் நெருக்கமாக இருக்கிறார். மற்றோர் உலக அழகி சுஷ்மிதா சென்னும் அக்ஷய் பின்னால் அலைந்தார்.
வில் நடத்தியதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆயினும் முக்கிய |ப்பாக்கி இருந்தது. நோக்கம் வியாபாரம்தான் வேண்டும் யாரைச் : அழகியாகத் தெரிவு செய்யப் முற்றும் பார்த்தேன். - படும் அழகி ஒருவருட காலத்திற்கு வோ, காயம்பட்டதா
அவன் வானத்தை தின் விளம்பரங்களுக்கு போஸ் கொடுத் என்று பின்னர்தான் = தாக வேண்டும் மறுத்தால் உலக அழகிப்பட்டம் கோவிந்தா பறித்துவிடு 696.
மற்றொரு நிபந்தனை என்ன தெரியுமா? உலக அழகியாகத் தெரிவு செய்யப்பட்டபோது உடலமைப்பின் அளவுகள் எப்படி இருந்தனவோ அந்த அளவுகள் குறிப்பிட்ட ஒருவருட காலத் திற்குள் அப்படியேதான் இருக்க வேண் டும். முன்னே பின்னே கூடிக்குறைந் தால் போச் பட்டத்தைக் கொடுத்து விட்டு நடையைக் கட்ட வேண்டியது தான்.
கண்டபடி சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக் கொள்ளக்கூடாது எடை விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
தங்கக் கூண்டில் சிறைப்பட்ட கிளியைப் போலத்தான் ஒருவருட காலத் திற்கு இருந்தாக வேண்டும்.
முக்கிய புள்ளிகளின் அழைப்புக் களை ஏற்று விருந்து நிகழ்ச்சிகளுக்குச் ம் எதிரிகள் எல்லாம் செல்ல வேண்டி ஏற்படலாம். அந்த டுகிடுவென்று நடுங் நேரங்களில் உடம்பின் அழகு கெடாமல் ண்டைக்கு வருபவர் நடந்துகொள்ள வேண்டும். iறு ராஜா வெட்டி அழகி ஐரின் ஸ்கீவா மும்பா GITGOTIT). யில் தங்கியிருந்தபோது நடிகர் அக்ஷய்
டன் ஐந்து ஆறுபேர் பர்களும் துப்பாக்கி
ஜாராணிக் கதைகள் ராஜா கம்பீரமாக
603, at GLITabala
சிந்தோல், குட்நைட் தயாரிப்பு நிறுவனத்
நடந்துவருவதைப் - குமாரை சந்திக்க விருப்பப்பட்டார். ான் நடந்துவருவது சிந்தோல் நிறுவன அதிபரும், உலக கள் நிறைய நெஞ்சு அழகிப் போட்டியை முன்னின்று நடத்திய ர்த்தேன். பார்த்தேன். பெண்மணியுமான பரமேஸ்வர் கோத்றெஜ் றேன். உடம்பெல்லாம் - அக்ஷய்குமாரின் விசிறி, அதனால் அக்ஷய் போல உணர்ந்தேன். குமாரை இருவருமே இணைந்து சந்தித்தனர். என்றுமில்லாத மாற்ற இருவரையும் இடையோடு அணைத்த நேர் கூர்ந்து பார்த் படி அக்ஷய் குமார் போஸ் கொடுக்க T. கமராக்கள் கிளிக்கின.
அக்ஷய் குமாருக்கு முத்தம் கொடுத்தபடி பட்டதுபோல, மனம் - ஒரு புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டார் நாக்கி ஒட எத்தனிக்க, உலக அழகி அந்த விருப்பத்துக்கு கோத் ப் பிடித்துக் கொண் றெஜ் கண்டிப்பாகத் தடைபோட்டுவிட்டார். தனியாக வேண்டுமானால் கொடுக் பதற்கு என் மல்ல கலாம் பகிரங்கமாகக் கொடுத்தால் இமேஜ் னக்கென்ன பயம் |ჩე 6||6ზ|m]] (6) ჟr|Tმსვეტ|მეჩ]|''| ||1|| ன் கன்னத்தில் விட் டடா கையை நாயே!” in விடாமல், "என்னை : என்று கேட்டபடியே பிடு அவளை" என்று வு வந்தது விக்கிரம்
என்றான். பிடறியில்
மலைப்பாகத்தான் இருக்கும். ஹொலிவூட் பட உலகில் நம்பர் வன் நடிகை டெமி மூர் ஒரு படத்திற்கு அவர் வாங்கியுள்ள சம்பளம் 54 கோடி ரூபாய் கைநீட்டி வாங்கியிருக்கமுடியாது. இது பெரிய பை நீட்டித்தான் வாங்கியிருப்பார் 魯 ஸ்ட்றிப்டீஸ்' என்ற படத்தில் நடிப் பதற்காகவே 54 கோடி சம்பளம் அப்படி 11.ஆனால்." என்ன கஷ்டமான பாத்திரம் என்கிறீர்களா? GU.?" பொட்டுத்துணிகூட இல்லாமல் ஒரு காட்சி ங்குதான் இருக்கிறார் - யில் வருகிறார் டெமி மூர் ரை கூட்டிவா. தலை டெமி மூரின் கணவர் புரூஸ் வில்லிசும் நீ அவரிடமே பேசிக் ஒரு பிரபல நடிகர் "டை ஹாட் உட்பட
பல வெற்றிப்படங்களின் நாயகன்.
மனைவி 'பிறந்தநாள் உடையில் நடித்த படத்தின் விசேஷ காட்சியைக் காண புரூஸ்
நீ தலையிடாதே"
அழைத்துவர ஒருத்
ம் இப்போது நான்
இதற்கிடையே அக்ஷய் குமார் சட்டை போட்டுக்கொண்டு நடிப்பதை அவரது இரசிகைகள் யாரும் விரும்புவதில்லை என்று மும்பாய் சஞ்சிகைகள் புள்ளிவிபரம் வெளியிட்டுள்ளன. அதனால் படங்களில் நடிக்கும்போதும் கவர்ச்சி நடிகைகள் போல சட்டையைக் கழற்றி வீசிக்கொண்டி ருக்கிறார் அக்ஷய் குமார்
பண்பாட்டுக்கு பெயர் போன இந்தியா வில் உள்ள இரசிதைகளே அக்ஷய் குமாரின் மீது பைத்தியமாக இருக்கும்போது உலக அழகி மயங்கியதில் வியப்பில்லை.
அக்ஷய் குமாருக்கு மச்சமடா என்று பொறாமைப்படுகிறார்கள் ஏனைய ஹிந் திப்பட ஹிரோக்கள்
S L L L S L S L SL
編 殖 வில்லசும் அவர்களது இரு பெண் குழந்தை களும் சென்றனர். திரையில் காட்சி வந்தபோது டெமி முரைத் தட்டிக் கொடுத் துப் பாராட்டினாராம் புரூஸ் வில்லிஸ், N' இந்த இலட்சியத் தம்பதி
*** ** z Lunna Garaeodöd 5 milz, Lói
திருந்தவனுக்கு அசட் டான் விவாகரத்துச் நகக வேண்டும். செய்து கொண்டது பழைய செய்திதான். 90 சற்று அலி - அதன் பின்னணியில் உள்ள சமாச்சாரம் ଗ). ஒன்று இப்போது வெளியாகி இருக்கிறது. டவேண்டியிருக்கும்" விவாகரத்துக்கு உடன்பட வேண்டு நிதானமாக மானால் 70 மில்லியன் டொலர்கள் தர நீ என்னை மிரட்ட வேண்டும் ஒரு ஜெட் விமானண று சாகேப் வரட்டும் மும் வேண்டும் என்று முதலில் னதுதான் தெரியும், ஒரு போடு போட்டவர் டயானா Eமைக்கும் நேரத்தில் இறுதியில் ვ0 Lტევსის)||165| முகத்தில் தெரிந்த டொலர் கொடுத்து டயானாவை தை நான் கண்டேன். வெட்டிவிட்டனர். அதற்கு
திரம் மல்லாவின் டயானா எப்படிச் சம்மதித்தார்? ö· என்பதுதான் கேள்வி
விடை இப்போது கிடைத்து விட்டது.
"ஏதோ 30 மில்லியன் டொலராவது கிடைக்கிறதே(68கோடி ரூபாய்கள்) கிடைத்த வரை லாபம் என்று டயானாபோய்விடவேண்டி திருந்தவன் பிடியை யதுதான் இல்லாவிட்டால் டயானாவ்ை ப்பி ಶ್ರಿತ್ತುತಿಯಾಗವೇ அவமானப்படுத்தி தலை குனியவைக்க இரத்தம் குபிர் எமக்குத் தெரியும்" என்று அரச குடும்பத் |10-0)/bჭნტ|-- தினர் மிரட்டினார்களாம். ன்று கத்தியபடியே அது வெறும் மிரட்டல் அல்ல. டயானா து கொண்டிருந்தான். பல குடும்பங்களில் குழப்பம் விளைவித்தார் தாடர்ந்து வரும்) என்பதை நீரூபிக்க அரச குடும்பத்தினர்
ண்டும் அடைத்ததைப் ன நடந்தது என்பதே
பல சாட்சிகளைத் தயாராக வைத்திருந்தன
TTLD.
ரக்பி விளையாட்டு வீரர் சார்லிங் என்பவரின் மனைவி ஜூலியா முதலாவது சாட்சி, தங்களுக்குள் விரிசல் வர டயானா எப்படியெல்லாம் காரணமாக இருந்தார் என்று விலாவாரி ாக விளக்கத் தயாராக இருந் ாராம் அவர்
டயான்ஹோர் என்னும் ஃபிரான்ஸ் தொழிலதிபருட னும் டயானா ஒட்டி உற வாடினார். அவரது மனைவி |யும் சாட்சி சொல்ல ரெடியாக
ருந்தார்.
இராணுவ அதிகாரி ஒரு வருடனும் டயானாவுக்கு நெருக்கம் இருந் தது. அவரது மனைவியும் நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல முன் வந்தார்.
பார்த்தார் டயானா தனக்கு எதிராக மனைவிகள் பட்டாளமே திரண்டு வந்து சாட்சி சொன்னால் பெயர் கெட்டுவிடும். அதனால் கிடைப்பதைப் பெற்றுக் கொள் வதே புத்திசாலித்தனம் என்று பணிந்து போனாராம்.
関cm、19ー25,1997

Page 9
S SS S SS SS SS SS SS SS S SS S SS SS SS SS SS S S SS SS SS SS - - - -
og GLigsråsafløst gift கத்திமுனையோடு ஒப்பி நிலத்தில் வாகனம் ஒடுவதைப் பார்க்காதவர்கள் கிடையாது நிலவின் வாளும் உன் விழியும் A. : பார்த்திரு AG", து நி படத்தில் கத்தி விழிக்
முதன் முதலாக நிலவின் நிலப்பரப்பில் வாகனத்தில் சவாரி செய்த பெருமை தோன்றியிரு ப்பது பேர டேவிட் ஸ்காட் ஜேம்ஸ் இர்வின் ஆகிய இரு அமெரிக்க விண்வெளி வீரர்களைச் சேரும் பாஷன ஷோக்களி
1971ம் ஆண்டு யூலை மாதம் இரண்டு விண்வெளி வீரர்களும் நிலவில் காண்போரை வியட் இறங்கினார்கள். நிலவின் நிலப்பகுதியை ஆராய்ச்சி செய்வதற்காக இந்த லூனர் உடலில் ரோவிங் என்று அழைக்கப்படும் வாகனத்தில் ஒரு ரவுண்ட் அடித்தனர் பற்றரியில் பட்டது. அருகில் காவ இயங்கும் இந்த வாகனத்தின் முன் சக்கரம் பழுதடைந்துவிட்டது. அப்படியிருந்தும் |ujú அதேதான் உக்ரே பின்சக்கரங்களின் உந்து சக்தியால் இரண்டு மணிநேரத்தில் ஐந்து மைல் தூரம் சம்பிரதாய விழாவை பயணம் செய்தனர். விண்வெளிக்குச் செல்லும்போது விண்கலத்தின் உள்ளே இந்த இந்த பு வாகனத்தையும் கொண்டு சென்றனராம் இனி ஆடைகள் செய்யத்
ஜன.19-25,1997
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

- கல்லூரியில் அவரது எலும்புக்கட்டை கண்ணும் LTT56 மனுசி கருத்துமாக பாதுகாத்துவருகிறார்கள் இறக்கும்போது
7. D. கில் இன்று மிக உயரமான பெண்மணி சாண்டி "... "...'", உயிரமான நன்றாக நிமிர்ந்து நின்றால் இவரது உயரம்" பெண்மணி சாண்டி அலன்தான் இவரது வயது 41. அங்குலம் (உலகில் இன்று மிக உயரமான ஆண் இதுவரை தனிக்கட்டையாகவே இருக்கிறார். ன்னா அவரது உயரம் அடி (14 அங்குலம்) பொருத்தமான ஜோடி கிடைக்கவில்லையாம். ஆனாலும் கில் மிக உயரமான பெண்மணி ஜென் வல்போட் வருத்தமில்லைப் போல் தெரிகிறது. சமீபத்தில் 19 மறைவு 9 இன்று அவர் உயிரோடு தாய்லாந்து ஜனாதிபதி இவரை அழைத்து தேநீர்
பிட்டாலும் அவரது எலும்புக்கூடுமிகப்பத்திரமாக விருந்து கொடுத்துக் கெளரவித்தார் உயரத்தால் றது. இலண்டனில் உள்ள பெமிங்காம் மருத்துவக் பெருமை (i. எம்.அன்சார்) e
S SS SS S S S S S S S S S S
بر سرح ܓܬܐ ܀ 3ܪ ܨ؟
லகில் எத்தனையோ உற்பத்திகள் 12 பேர் ஆண்பிள்ளைகள் 10 பேர் பெண் பிள்ளைகள் இந்த பற்று வருகின்றன. ஆயினும் வெகு வெற்றிகரமான சாதனைப் பட்டியலில் ஒரே பிரசவத்தில் ஒரு ாகவும் சில சமயங்களில் பொழுது | முன்று பிள்ளைகளும் பின்னர் இரண்டு தடவைகள் ாகவும் நடைபெற்றுவரும் உற்பத்தி [೩ೇ! பிள்ளைகளையும் பெற்றெடுத்தது போனஸ் சாதனை உற்பத்திதான் சாதனையாளரான மார்கறெட்டும் சாதனைக்கு உதவிகரமாக ாண்டோடு நிறுத்திக் கொள்ளலாம் இருந்த கணவரும் மற்றும் பிள்ளைகளில் ஒரு பகுதியினரும் உபதேசத்தை பின்பற்ற விரும்பினாலும் படத்தில் காணப்படுகின்றனர் குடும்பமா பல்கலைக்கழகமா? முடியாத சூழ்நிலைகளால் )ேஎல்லோரா ուննցա േ| ?YillbilPz oydGPLHar J.S. :வானத்தில் நீராட்டு GOGOTJE (JAFTDB LDITT5Col/DLLDEN ம் தம்பதி அளவுக்கு குடும்பக் கட்டுப் மழை வந்தால் வீதிகள் வெள்ளக் காடாவது நம்நாட்டில் மட்டும் வேறு யாரும்புரட்டி எடுக்கவில்லை தான் என்று கவலைப்பட வேண்டாம் சவுதி அரேபியாவில் நான்கு நமதி மார்கறெட் மக்ரோட்டுக்கு நாட்களாக வானம் பொத்துக் கொண்டு இடியோடு கொட்டியது. து 69 வயது உலகில் இன்றைய பூமியால் சமாளிக்க இயலவில்லை. விதிகள் வெள்ளக் காடானதால், ல் அதிக பிள்ளைகள் பெற்றெடுத்த ாேர்கள்கூட படகுகளாக மிதக்கத் தொடங்கிவிட்டன. அப்போது இவர்தான் மொத்தம் 22 பிள்ளைகள் கிளிக் செய்யப்பட்ட படம்தான் இது (பட உதவி: யூ.எம்.அன்சார்)
BOLDILITGBT (DDOJID 97 pas TGI. ሇ,6ዕ)@ዘ" டுவார்கள் E. கவிஞர்கள் என் LL ந்தித்தால் என்றொரு பாடலே இருக்கிறது. ட
காரிகை ஒருத்தி கையில் கத்தியோடு ருக்காக அல்ல. பாஷன் ஷோவுக்காக ல் விதம் விதமான புதுமைகளைப் புகுத்தி போடு மிரளவைக்கிறார்கள் இந்த உள்ள ஆடை இரும்பு வயர்களால் நெய்யப் லுக்கு நிற்கும் கட்டிளம் காளையின் உடை னின் தலைநகரான கீவ் நகரில் கிறிஸ்மஸ் முன்னிட்டு நடைபெற்ற சர்வதேச பாஷன் துவித ஆடையுடன் தோன்றினார் அழகி துணியே தேவையில்லைப் போலிருக்கிறது.
(NUO UUU

Page 10
ரம்யாவின் வேகம் என்ன செய்யலாம்:
அந்தக்காவார் நடவாதிட்பி LLLLLL LLLLLMLMTTTT LLL TLLT YYYLYYYYZSZZSLLSYYS வர் விருத்து படைப்பதில் நறும் ாகொக்து ஆடாத்தார்ரவி அதன்பின்னபிளி LL LLL LLLLLL TLL SZKLT S LLLLL LLLTT T LL TT LLL Y TT TTTT TLS TLTTTLTTT TLLLLLT LLLL noutu றொன்குப்பிரியர்கள் * வில்லாமல் ஆடாடப்படுகி நடத்திக் கொண்டிருக்கிறார்கள் ாேதிா
பாரம் காற்றுள்ளபோதே நூற்றிக்கொள்ளும் நோம் படத்தில் தாயும் ஆகும் ஒன் " நரத்தில் பல படங்களில் "Pip இருவர் மத்தியிலும் அகப் III. நொந்துபோராம் அத்துமார் நதிார் கொடுத்துவிட்டு படப்பிடிப்புத அவித்தாரை கட்டியனைத்துக் கொண்டு Pili இயக்குநர் கோப்படுவார் வரும் பாடுவதுபோல கவர்ச்சி நடாம் வந்த பி LLLTLLL S DT LTMTTLT T TTTTTT TL TTTS SS TTT TT D TT LLLT LL TTT TL LL LLL LL பொதாம் அவர்கள் கோபத்தைாப்படித் S SLSLS SLSLS SLSLS SLS என்ற விபரமெஸ்வாம் விரல்நுனியில் இருக்கும்போது ==
ரம்யாவின் I கெட்டுக்கு ENIM விரு தம் அவரது பொதே தானும் நடிக ஆசைப்பட்டா ரம்யாவின் ܨ ܼ ܐ ETT A UNMITAT LLLLSLLL MLLLLLL LLLLL S LLL SY SLLLLLLLL LLLLLLLT S D DLDLLLLLL LSLLS LCLLLLLLLSYYYS செய்யலாம் என்று யோரித்தார் ரம்யா ஒரு புதுமு: : Isto 醬
LL L LLLLL LL LSLS S L S L S L YZ L LLLLL LLLLLLLLS S S S S S S S S S S காம்டிவ்ர்த்துே: காலம் கடந்தா . செல்கிறார்.அதுமட்டுமல்ல சொத்தமாக விடும்ா கடந்த வருடாந்து வருகிறார் ஊர்வரியேறி இருக்கிறார் படத்தில் நடிப்பதால் ம ாடர்ந்த காதல்களும் ரந்துப்பாய்விட்டா |G#ाण விரைவா வித்தா வசதிகள் வந்தி LLLLLL L LLTT TTTTTTT TTTLL TTLL TTTT TTTTTT S T TT TTTTTT YTT TTTTTS TTTTTT TTTS
蠶 RANDEL VANNA *** எங்கள் விட்டிங் எவ்வோருங்குமாம்கடந்துதான்
MINUTILITAS
LL LLLLSLLSSSSSSS SSAS SSSSS TT L TT TT S TTT T LT TTTLLL LLLLLL
TINTANT APEL LD PD LL TTLLLL LL T T TTT S L TT T T LLL LL A. குனனுக்கு தொகும் அாதிா பிடிப்பு எட்டுப்பட்டி ராச பட ாங்குநர் 嵩 s பாடல் படையில் கஸ்தூரிராஜா
" un o'r G8 "புள்ள பாடலின் முதல் வரிகள் இவை புவிவரிக்கி : பட்டிய நாள் தங்கியது saman"""""""" ஹொட்டல்கள் தங்கியிருக்கள் கட்டுப்படிாவில்லை தாவர பழத்தைக் காட்டி அதுதான் அவரது விட்டில் தங்கிாேன் ஆாரம் igo Lazaru uroga-va முளா அவரது படுர்னாப்பக்கம் n=nt= கொாப் பழம் வேறுமின்று LTLT L T TT TTTT TTTTLA MMTTT T LL TT TTL TT S T TTT T TT TTCTT YS
| silunesgufum g 7இல் அறிமுக
A. வில் தமிழ்ப்படங்களின் மும்
I நாங்கள் வேர்கள்தான்
RATTALI
விதய ாள்வர்யாராய் பிருவர் கரோ
nu, Innammurir uns 蠶 ாந்த பந்தர்ரான் արեր : முதன் grunn and y el He Trwyd
தயகுமார்ாபாழுதியிருப் MITT TAUS தும் திஸ்தான் CA
Louko, ugni பில் அறி முயல்வாதான்றுறார் ாள் எபிே Narniru salam Trans விவாாமன் I li mili u Alla
urg LLT u
மற்றொரு முக்கிய தகவல் ாண்டட் அரவி
ார்ான ா கட்மி ரா புடன் இாந்து ஒரு
umunumo
nnnnnnnnn'a ாட்ானா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

sau Lumranaidd Eller Gibson ராருவரின் போன் நாள்ளவாய் அப்பாள் தனது يق
தங்குமிடத்தை மாற்றிக்கொண்டார் புதிய நட்சத்திர ஹெர்ட்டல் JINTL |TT துடிபுகுந்தார் எப்படியோ அந்தப் போன்நம்பரையும் PARSI 嘯 சிாள் அங்கும் தொடர்ந்து போன்
வர வெறுத்துப்போராம் அப்பான்
ஹொட்டல் நிர்வாகத்திடம் சொப் வந்திரு க்கிறாராம் படத்திலும் இருவரும் இணைந்து
பாரதிரா இயக்கும் சிறகுகள் பிஜியூரீகாந்த்அடுத்து ஒரே நேரத்தி பாண்டியராஜன் ரஞ்சிா நடித்துள் வைத்த பெயர் சிவபார்வதி பின்
மாற்றினார் நடுந்து யாதவ் தா விதி'ட
அதனால் அப்பாக 'குப் போன் எடுத்தால்
ஆயிரத்தட்டு ரிட்டுவிட்டுதான்னவள் கொடுக்கிறீர்கள்
ரு சந்தர புருஷன் படம்
yılıIFğı "A Bir köyın Gru INTI இரு கிறார் இவர் பிந்த பகுப் LILIAN AJAJAJAJJARITA
நயம் படத்தை பொது இயக் க்குள் airi 醬 நடிக்கிறார்
■■ படத்தை
ாங்வி படத்தி * Ngiới II கருதி அடுத்து sing கதாநாயகியா * தென்றவா நா கதாநாங்கியா
நடிக்காமல் இரு க்கு தொடங்கியுன் தில் அள்ளி வேட
ராஜா I த்த பொண்ட 'கொட்டபுரத்தில்
வருகிறது
மின்சார சான்ம் த டிம்பிள்
துப்பா ಇಂಗ? In
_ Le விமாற்றம்து ன்னணியில் நடந்த கதை:
ாரிபடத்தில் கார்த்திக் ஜோடியாக நடித்தவர் ரன்வாரால் காததிரைக்கள்
பிரு நடித்த பல காட்சிகள் பாக்கப்பட்டிருந்தர் முர சினிவிரிட்டிலும் படங்கள் வெளியாகி இருந்தன. 曹』
இடைநடுவில் கதாநாயகியை துேக்காகத் தூக்கி விவிட்டார்கள் கதாநாயகியாக JAWA 醬 ஜோடியாக வராய வைத்து முதல் இருந்து Y Ffi Alla FTTH
r தன்யால்வி ஏன் என்று விசாரித்தபோது கிடைத்த விபரங்கள் விகாரமானவை | #döm, 量
* இயக்குநர் பாலுமகேந்திராவின்'ான் ராதா பாடல்கள் படத்திலும் கதாநாயகியாக நடித்துவருகிறார் தேவதை படத்தி நடிகை அர்ச்சனாவுக்கு பல விருதுகள் கிடைக்க காரனாக இருந்தவர் நாட்டில் நடந்துவரு பாலுமகேந்திரா அவரது பிரியத்துக்கு உரியவராக நடத்து கொண்டவர் அர்ச்ானா பிடிப்பு நடைபெறும் பாலுமகேந்திராவுக்கு நன்றிக்கடன் செலுத்திய அர்ச்சனா தற்போது மெல்ல விவரிக்"
L. STS 〔!」| பிப்போது,ாள்வரிராவை நட்டிக்கொடுத்து முன்னுக்குகொண்டுவந்து காட்டுவதில்
鷺 ார்பாலுமகேந்திரா,அதனால்ாள்வாராவும் அவரை மலையாக 獻 :
TA' நாள் அப்துல்ல படத்தின் கதை விவாதம் என்று பாலுமகேந்திராவுடனேயே அதிக நேரம் இருந்துவிடுவதால் சுட்டாளி படத்தின் படப்பிடிப்புக்கு உரிய நேரத்தில் still செல்வாமல் விழுத்தடித்தாராம்ாள்வரிராவ் fi UKULA கார்த்திக்கிற்கும்ாள்வரிராவின்போக்குப்பிடிக்கவில்லைகார்த்திகளக குளிரவைக்கருவ என்று ரந்தர் Oravdu. ான்யராவாலும் முடியவில்லை பாளர்கள் வளர்ந்து வரும் நடிகைகள் ஹீரோவையும் பியக்குநரையும் கவனிக்கும் வீதத்தில் அறிந்துமார்த வளிப்பதுதாள் வழக்கம் அந்த வழக்கத்தைாள்வரிரான் கடைப்பிடிக்க முடியாமல் அவரோ படப்பி யாதால் படத்தில் பிருந்தே தாக்கிவிட்டார்கள் களிலும்பிளியாக விரும் சமீபகாயமாக ராவின் சிவ படங்களையும் அவரது அதிரடியான அனுகுகிறது === முவாபும் காத்துவந்தார் கார்த்தின் அதனால் கட்டாளி படத்தில் IDIDI சிபாரிசு செய்திருக்கிறார்ாள்வாராவ் செய்த தவறை ஹீரா வெகு "Irish °兰臀—、蔷 ஒரு படத்தின் பெயரைப் பாருங்கள் yn y GHS, ac arferir ar yr Haf 60 முதல் மனைவிகள் மாதர் சங்கம் பெயர் அந்த வழக்கத் படத்திற்கு பெயர் வைப்பம் தட்டுப்பாடு பிருக்கலாம் அதற்காகப் படியா ஒருவரும்பின்பற்றும் ற்பட்டுள்ள திண்பாட்டம் அந்த பார்த்தம்த்தின் பெயரைச்சொல்லமுடியாமல் தெலுங்கில் Rorair பிராம்தான் திண்டாட வைத்து விடுவார்கள் இந்தியில் எம்எம்கள்
சமீபத்தில் பூாபொடப்பட்டுள்ள பொருக்கிறது. இசையமைக்கிறார்

Page 11
தியில் வோள் ஒன்படத்தைத் தயாரித்து வரும்
"","","","USA". Eflaume Suidpuni Baigdig Guogi
முரி படத்தில் நடிக்கயிருக்கிறார் தமிழர் ஒருவருட திரை "::1ழலநிேஜத்திலுள்ள இசைப்புயலின்
பிருந்தார் சிவாஜிகணேசன் கவுன்னார் -— ஆடிய காலும் பாடிய வாயும் இல் தமிழ்ப்பட வி வெல்லும் படத்தில் ாேதி மீனாவுடன் அவரது HIII ருக்காதவர் களில் கொடிக்ட்டிப் ப டனாடியுள்ளார் விதைத் தொடர்ந்து நம்மீண்டும் நடிக்க வருகிறார் இ. பின்னாராா ஒரு பாடல் காட்சியில் நடனமாடுகின்றனர் சிவாஜி பெரிய வித்தியாசம் எள்ள
முறிவதில்லை படத்தைத் தாந்து வரும் செய்தி அறிந்தவுடன்தள் துப்பத்திாலத்தில் நிவ் இரண்டு படங்களைத் தயாரிக்க இருக்கிறார் ரிக் குறித்தாரா விஜய் செயமைத்தார்.
சிவாரியுடன் நடிக்கப்போவ ஏஆர்.ரகுமான் வருட குஷன் பொண்டாட்டி படத்திற்கு விஜய்தான் சந்தோசம் :: இசையமைக்க ஒப்புக்கொ ார் தயாரிப்பாளர் யாதன் அந்தப் பெயரை தாரே ரகுமாளின் பாளரிவி
LATTI படத்திற்கு சிவபார்வதி என்று பெயர் தந்தைாக Rujukan தயாரிப்பாளர்களும்
- — ட மகனாக விஜய் நடிக்கப் நிற்கிறார்கள் அதனால் முலம் கதாநாயகனாக உயர்ந்த விவிங்ஸ்டன் படத்தின் பெயர் தேவை அதிகமாறியிட்டது
சிற்பி ஆதித் ாக்கும் கல்யாணம் படம்முவம் இயக்குநராகி மற்றும் ஏனைய விடயங்கள் PAGAART தப்படத்தில் முதன் முறையாக சொந்தக்குரலில் பிரித்தான் முடிவுசெய்யப்படும் விளையராஜாவின் nguna டியுள்ளார் Un E ":" . - — = - — T த பியக்கிய ராம்கோபால் வர்மா தெலுங்கில் AUGA"
அவர்கள் இசையாக்கும் TITLERIFIT S Linġiji ராக்ளிஷோர் லவ்ரு -— ___上 ரவிரு ஆனந்த் சக்தி
பொன்ாம்பலம் முதன்முதல்ாத்தியாரிக்கும் தஞ்ஜிந் விபி கபோகிறார்கிவி ராஜேந்திரன் இவர் தான் வியன் தினம்தோறு மூலம் பிரபுவை அறிமுகப்படுத்தியவர் பரத்வாஜ் காதல் மள்
க்கும் படமொன்றுக்கு ಇಂಗ್ಡಿ li juli
star LuMrijiro Mast auf
இத்திப் படங்களில் அந்த ா வில்லாக நடிப்பவர்
DSDS S SDDS S DSDD STS LS LS S SDSDSDDS S DS S DDDDSDDDS DDSDDS DD DD S D MDSLL S MSM u u S L LLL IT II ாசந்தரின் கல்கி படம் முலம் அறிமுகமாகியுள்ள ர்ப்பட்ம் பரதிராஜ் *-ाण பாரதிராஜா இயக்கும்படங்களில் 3. கிறார்
சார் பிரபுதேவாரப்பாள் ரம்ப
ாானைத் தொடு ஆனந்த் போன்ற படங்களில் நடிக்கும் விர படத்தில்தான் நடத்த கொரி 鸞 first நடிக்கப்போகிறார் அனுபம் ருந்தார். இப்போது மீண்டும்படங்களில் நடிக்கத்ர்ே
ார் விவசாயிகள் படத்தில் ராமராஜனுக்கு படத்தின் கதையிடித்திருந் ததால் உடனடியாகச் சம்மதம் கத்தில் சந்திரசேகர் பாறுப்பிரியா ஜோடியாக அணுப ாட்டி சொன்ட்ெடுக்கனும் மலயாளத்தில் கேர் பெரும்பொரு L.A. Gill.i. வெட்டுக்குடும்பான்றபெயரில் தயாரிட்டு குவாகிவரு
ாரண்அன்பளின் டர் ரான் அபது
எட்டுப் படா | Al III al la குத் தொடர்ந்து ாய்ப்புக்க
வருபவர் தயாரிப்பார் ாத்ரி பந்த வருடத்தி 覽 காட்டை விக்காக குரா மின்டர் ரோமியா
தமிழ்ப் பயங்காங் ாறு மொழிமாற்றப்படத்தை யாத் வெளியிட்ாப்பித்யரு ாத்ரி ட்ரப்படங்கள் ாக எண்ணியுள்ார் முத ாசகர் என்ற புதிய பிறு வெங்கட்பிரபு ரசிகா శ్లో பங்குவிக்ரமன்
வம்சம்திருமயம்
i'r கிய மூன்று பங்ா للبيت لكل كتلك تكاكه
தொடங்கியுள்ளார்
paran AA
வானம்ாழுதி இயக்கு ா நடிக்கிறார் நாசர்
தாநாயகன் வித் o biatura வர்தாள் தோத ாகரா சத்யரிய perfor Tarnwr III பாரதி அறிவுமதி படப்பிடிப்பு துபாய் றது. துபாயிங் படப் படமும் இதுதான் தலில்
மற்பட்ட படங்கள் rt first III. TIL முதலில் KANG நாம் படம் பொங்கள்
த்தில் இருக்கிறார்கள்
வு சொல்வவேண்டிய
பிறும் வேறு பிரப்புக் மன்சூர் emigLLITE வினிதா பெறுவ ால் குழப்பம் தொடர் மன்சூரஜிகான்-விளிதா ஜோடி சேருகிறார்கள் அவர்கள் சிறையில் இரு T=|ஜோடி சேரும் படத்தின் பெயரும் அந்தஸ்தாள் வெட்டு சஞ்சய்தத் மீண்டு
Iெதின்ெறு துண்டு இரண்டு என்பதுதான் பத்தின் பெயர் தெரிந்து படத்திலும் நடிக்கும் ராம்கி விளிதா நடிக்கும் சாம்ராட் படத்தை இயக்கிவரு in அது தெரிந்தே
ாத்துக்கொவது தினதான் இப்படத்தயும் இயக்குகிறார் uev", சஞ்சய்தத்தை
கேரள மாநிலத்தில் படப்பிடிப்புக்கள் ஆரம்பமாகியுள்ளன இந்த un EMILIITTYI புதுமுகம் ருசிதாவுடன் 'மன்சூரலிான் ஜோடியா என்ன சொல்கிற
நடித்துவரும் மற்றொரு படம்'மாயாவிவேற்று கிரக மனிதனாகத் பெண்களுடன் தெ தோன்றி மாயராவமெல்லாம் செய்கிறாராம் மன்சூரலிகான் 醫 விஷயமே இல் I tipli Karl LIMI அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் 'மாயாவி தருவதைவிட ெ
படப்பிடிப்புக்கள் நடைபெற்றுள்ளன இசை தேவா இயக்கம் உங்கள் வேளவயை ரொரு RIT..
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

nurint III நந்தவர் பூர்
க்ரும் ரகுமானுக்கும் விடையில்
தெரியுமானாராரா கொ வருடத்தில் 40 படங்களுக்கு மேல்
iğFUğ-15öUD/r GISU5355ID
TTTLT AA ATS TqL L LL LA AA AAAAS S AAAALLL LLLL S திற்கு ஆந்து படங்களுக்கு மேல் முன்னர் பிரபுகுஷ் காதல் விவாரத்தைப் ாே தா TOT VIDUTILITAT L பரபரப்பாகப் பேசப்படும் விவகாரம் சரத்கும்ார்நா காங்
PRST தான் இசை வேண்டும் என்று பிரகசியப் பொலின் படத்தில் தொட்ங் அரவிந்தள் படம் பக்தர்களும் ஒற்றைக்காலில் முடினேவில் பிருவரும் பிஸ்ட்ரிார்ாதர்களாக மாறிவிட்டார் புதிய இசையமைப்பார்களின் முன்னர் ஹீராவுடன் நெருக்ா விருந்தவர் ரத் திமன்ற கரன்று கொண்டார் கிளாப் பக்கம் சென்றுவிட்டார் LLLLLDS TYYTLTSTTLL T L TTS S TTT TT T T T TT TTTu TT T SS ST TT T T TT SLLLS களான கார்த்திக்ரா யுவன் துக்கு ருட்பை சொல்விளிட்டார் ரா ட்பட பல இசையமைப்பாளர்கள் வரோவுக்காக பங்கா ஒன்றை வாங்கியிருந்த சாத்ஹிரா எாற்றி இந்த ஆண்டிலும் பல விட்டதால் பின்னர் அந்தப்பங்களால் முன் வருந்தார் சிலரது பெயர்களும் நகமும் சண்தான் மாறியிட்ட பின்ாரே Ln Regin its firin religion /ேபஞ்சவின் ரொமன்ஸ் :
Lulula milli jissemminili அலெக்ஸாண்ட படத்தை அடுத்துபஞ் நாதரர் ரத்தின்பங்காவுது தயாரிக்கும் படத்திற்கு ரொமான்ஸ் என்று பென்ெ ார் ரந்தும் சமீபாவ வன்வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் முழு மாகட்டுரு செல்வந்க்ருந்து
புதுமுகங்கள் நடிக்கிறார்கள் ராபர்ட்-ராஜசேகரன் பிரட்டையர்கள் இதை இங்குகிறார்கள் याताया। | FTNTR, RSHAN HET ||
TITUTINA I s:fylgir Sim A திட்டமிட்டுள்ளார் சரத்குமார்ாளி rrituritur ai துதான் நெரிய
நடத்துள்ள அர வித்தன் படத்தி இருவருக்கும் உள்ள நெருக்கம் காட்சி
sufinalitsins தெரிகிறதம்
இதற்கிடையே ார்ந்திக்குடனும் நட்பாக விருந்த நக்மா அவளரச் சந்திப் இல் பேசுவதையும் குறைந்துக் கொள்
நட்பை ட்ெடி uji i GJITH வேண்டும் தான் அப்படி ஒரு
ாக்கி
90இல் வெற்றிப் படங்கள்
1996இல் வெளியான தமிழ்ப்படங்களில் வெள்ளிவிழாக் கொண்டாடிய படங்கள் ஆசை'அஜித்-கவலட்சுமி பூவே உளக்காக விரய்சங்கீதா உள்ளத்தை அன்னிந்தா கார்த்திக்ரம்பா முத்து ரஜினி-மீனா காதல் கோட்டை அறிந்தேவயான நாட்டுப்புறப் பாட்டு சிவகுமார்-குஷ்பு இந்தியன்கங்-மளிா கொய்ராா
நூறு நாட்கள் ஓடிய படங்கள் குருதிப்புனல் கமல்-கெளதமி, அம்மன் மொழிமாற்றுப்படம் காலம் மாறிப் பொச் பாண்டியராஜன் சங்கீதா பரம்பரை பிரபுரோஜா காதல் தேசம் அப்பாள்தபு வான்மதி அறிந்கவாதி. சுந்தர புருவுள் விவிங்ஸ்டன் ரம்யா "மகாபிரபு பகல் காட்சியாக ஓடியது சரத்குமார்சுகன்யா
ல் மொத்தம் படங்கள் நேரடித் தமிழ்ப்படங்களாக வெளியானி இருந்தள மொழிமாற்றுப்படங்கள் வெளியாகின
SSS SYSSS S S S S S S S S S S S S S S SS SS SSL S S
பது அதிகம்” கஜோலுக்குப் பாராட்டு ந்து விடுதலையாள இந்தி ஹிரோ மின்சாரக் கனவு படத்தில் இந்தி நடிகை ஜொங் சம்பந்தப் ம் நிமிர்ந்துவிடுவார் என்றுதான் பட்ட பாடல்காட்சிகளை ரஜினியும் மணிரத்னமும் பாராட்டி
LITTITUTIT.
என்னவோ விந்திப்படநாயகிகள் பூபூக்கும் ஒளச அதைக் கேட்ாத்தாள் ஆசை என்ற பாடலுக்கு நோக்கி நகர ஆரம்பித்துவிட்டார்கள் கஜோ ன் நடாம் தடுக்குத்தனமாக இருக்கிறது என்று மற்றும் தொடர்புகள் பற்றி சஞ்சய்தித் பாராட்டினாராம் ரவி,
"தெரியுமா எனக்கு எத்தளை மும்பை நடிகைகளில் மாதுரி டிக்ஷித்துக்கு ஈடாக ாடர்பு விருக்கிறது என்பதெல்லாம் நடனமாடக்கூடியவர் நோய்தான் லை. இந்த உறவுகள் மூலம் கொலை ரயினியும் மளிரத்னமும் பாராட்டி இருப்பதால் றுவதே அதிகம் எனவே நீங்கள் தமிழில் மற்றொரு பெரிய வாய்ப்புக் கிடைத்தாலும் ட்ராம் T TTT TTTTS TTTTTTT TTTTTTS S L LS S LSL LSL LS eSL S S LD S S LS S S S S S
ввысотв-ть дырл

Page 12
கடுகு பெருங்காயம் மிளகாய் வற்றல் ஆகியவற்றை எண்ணெய் விட்டுத் தாளித்து அதில் பழைய சாம்பார் அல்லது ரசத்தைக் கொட்டி 357 கொதி வந்ததும் இறக்கி
புப் போக நன்றாகத் தேய்த்துக் கழுவவும் காய்கறி வாடாமல் இருக்க
பச்சைக் காய்கறிகளைக் கூடையில் போட்டு ஈரத்துணியால் மூடி விட்டால் மூன்று தினங்கள் வரை வாடாமல் இருக்கும் ஆனால் கிழங்குகளைக் காற்றாட வைக்க
விட்டால் புதியது போலாகிவிடும்
தேங்காய் மூடியை இரண்டு மூன்று நாட்கள் கெட்டுப் போகாமல் வைத்திருக்க இரவில் நீரில் போட்டு காலையில் கழுவி எடுக்கவும் உபயோகிக்கும்போது வழுவழுப்
கம்பியூட்டர் மூலம் காத
திருமணமும்
உலகம் ரொம்ப ரொம்ப கெட்டுப் போய்க்கொண்டிருக்கிறது என்று பெரியவர் கள் முணுமுணுப்பதில் அர்த்தம் இல்லாமல் இல்லை.
காதல் கோட்டை படத்தில் நேரில் சந்தித்துக் கொள்ளாமலேயே கடிதம் மூலம் காதல் வளர்கிறது. படத்தில் என்றால் ஓ.கே. உண்மையாகவே அப்படி காதல் வருமா? என்று சந்தேகப்படுகிறவர்களும் இல்லா மல் இல்லை.
ஆனால், அமெரிக்காவில் கம்பியூட்டர் லம் காதல் மலர்ந்து கல்யாணம் வரை சன்றிருக்கிறது. முடிவுதான் எதிர்பாராத திருப்பம்
மார்க்கிரட் என்னும் பெண் கம்பியூட்டர் பைத்தியம் : நெட் வழியாக மார்க்கிரப்
ஒருவனைக் காதலித்தாள். இறுதியில் நேரில் சந்தித்து திருமணமும் தடயுடலாக நடந்து (UPOLYABBģJ.
முதலிரவில் மார்க்கிரட்டுக்கு அந்த அதிர்ச்சி காத்திருந்தது கணவன் நெஞ்சில் பெரியதொரு கட்டுப் போட்டிருந்தான் விபத் தொன்றில் சிக்கியதால் ஏற்பட்ட காயம் விரைவில் மாறிவிடும் அதுவரை முழுமை யான செக்ஸ் வேண்டாம் என்றான் அவன் எத்தனையோ கற்பனைகளுடன் கணவனை நெருங்கியவள் உடைந்துபோனாள். ஆனா லும் அவன் பூரணகுணமாகட்டும் என்று நாட்களை எண்ணிக்கொண்டு இருந்தாள்
அப்படியே நாலுமாதம் கடந்துபோனது ஒருநாள் விட்டுக் கதவு தட்டப்பட்டது. "என் மகள் இங்கேதான் இருக்கிறாள் அழைத்துப் போக வந்தேன்" என்றாள் ஒரு பெண்மணி மார்க்கிரட்டுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. அந்த நேரத்தில் மார்க்கிரட்டின் கணவனும் வர, அந்தப் பெண்மணி சொன்னாள்,
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்
ஒட்டி அனுப்பினால் போதுமானது
éĐgODNILIIGAOTTLb இக்
GLuft:.
IM,,,,,,,, .
* i Muiria
శ్యా శ్రీ மகளிர் மட்டும்0மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிவு தேர்ந்தெடுக்கப்படுவார் வாரத்தில் ஒருவருக்கு ே
★ கீழேயுள்ள η μος βΠιηθεί, οι οι οι ν
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்ெ
★ ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்
Gumuh us LI Eĉ seFEAO) eaJ
வெளிப்படைத்தன்மை) agai humana na Galathugu அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை
வேண்டும் வெப்பமும் புகையும் உள்ள சமையலறைகளில் வைக்கக்கூடாது ாவையில் புழு வராமல் இருக்க
கடையில் இருந்து வாங்கிய ரவையை வெறும் வாணலியில் போட்டுப் புரட்டி விட்டுப் பின்னர் டப்பாவில் எடுத்து வைத்தால் எத்தனை நாள் சென்றாலும்
(U) பால் கெடாமல் இருக்க
சுத்தமான பாத்திரத்தில் வைத்தால் ான் பால் கெட்டுப்போகாமல் இருக்கும் ாலையில் கறந்த பால் இரவுவரை கெடாமல் இருக்க பாலுடன் ஏழெட்டு நெல்மணிகளைப் போட்டு வைத்தால் திரிந்து போகாது பிங்கால் ஜாடி
நாள்பட வைத்திருக்கும் எந்தப் பொருளானாலும் மண்பாண்டத்தில் வைத்தால் கெடாது இதர பாண்டங்களில்
வைப்பதானால் கவனமுடன் நடந்து கொள்வது அவசியம்
கண்ணாடி பீங்கான் ஜாடிகளில்
வைக்கும் எதுவும் கெட்டுப் போகாது
"இவன்தான் எனது மகள்" மார்க்கிரட் அதிர்ந்து போனாள். பின்னர்தான் உண்மை தெரிந்தது. மார்க்கிரட்டின் கணவன் ஆண் அல்ல பெண் பெண்களோடு இருக்கத்தான் அவளுக்கு விருப்பமாம் அதுதான் பொய் சொல்லி கல்யாணம் செய்தானாம்
இப்போது கணவனாக நடித்தவள்மீது ஆறு இலட்சம் டொலர் ம்ான நஷ்டஈடு கேட்டு வழக்குத்தொடர்ந்துள்ளார் மார்க்கிரட் இதேவேளை மற்றொரு அநியாயமான செய்தி ஹவாய் நாட்டு நீதிமன்றம் ஒரு சர்ச்சைக்குரிய திப்பை வழங்கியிருக்கிறது. ஓரினத் திருமணங்களுக்கு அரசு தடைவிதிக்க முடியாது ஆண் ஜோடிகளும் பெண் ஜோடிகளும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று தீப்பளித்துள்ளது. ஓரினத் திருமணத் தம்பதிகள் பலர் தொடர்ந்த வழக்கில்தான் இப்படியொரு திடுக்கிடும் திப்பு வெளியாகியுள்ளது காலம் ரொம்பக் கெட்டுப் போச்சு என்பது சரிதானுங்களே
്....
Du
| LILISO
it
)
| նա օ| աան |படுகிறவர்கள் தமது ,*
。l。
sigui lo
ரிக்க உதவும்
na ang 25 0 1 1997
னமுரசு வாரமலர் தபெலெ கொழும்பு
சேறு மிஞ்சிப்பே (BLTGU (9) UGrööIGI LDL I வைத்து அதில் பழைய ஒரு கொதி வந்தது விடவும் பின்னர் மறு வடித்த சோற்றை இறக்கினால் நீர்ப்ப.ை சமைத்ததைப் போல
காய்கறிகளை 纥s@unL@ @。 இல்லாவிட்டால் காயி ஆனால் கிழங்குகள் உப்புப்போட வேண்டு கிழங்கு அவியாது
சீரகம் மிளகு மி றவை உணவை சம் புரிகின்றன. இதர மச் அப்படித்தான் ஆனா போனால் குடற் சவ்
ஏற்படும் அடுப்பை எளிய வைக் அடுப்பை நன்ற வாயினால் ஊதக் க உபயோகிப்பதும் அ விடுவதும் சரியான மு அரைத்தமாவு:
மெஷினில் மாவு
வந்தால் *リs @LI。
அப்படியே எடுத்து வைப்பதோ உடனே UN LIITIUJ 94 GUQULDIGØY
- கொட்டிச் சூடு ஆறி
ଶ୍ରେl); திடீர் திருப்பமும்
சவித்துச் சுத்தம்
D LIGIBILITAR 3,5GBoIIT, GBG
மணமும் அவையும்
வெல்லம் சேர்த்து களுக்குக் கொஞ்சம் அதன் மனமும் ருசிய | . சுலபமாகவேகவும் இருக்க அப்பச்சோட் 2á CBT o anos உள்ள சத்துக்களை இனித்தால்கெடுதல்
RFIlj GJELDLIGJ. G. இனித்தால் அது உட் உபயோகிக்காமல் ஒது எளிதில் செரிக்காது: கிழங்குக் கறிகை சேர்த்துப் பெரிக்காம இதனால் அவை எளிதி 10 մահն
எண்கள் என்ற ஆண்களின் உரிமை காப்பாற்றவேண்டும்
SPAUD நாட்டில்தான் ஆண்க அப் ஒரு இயக்கம் அப்படி என்ன ÄITISÄ JIÄ JIDI. விசேஷமாக த ஒன்றை அறிமுகப்படு என்னும் ரகமான அ ஒரு உத்தியை தனது மனைவியின் リリリ கணவர் மனைவி உட் போடுகிறார். உங்கள் தால்தான் காரைத் மனைவி காருக்காகத கிறார் கணவர் இப் Այո6որ հիցիլիայլն: Ալ:
இந்த விளம்பரத் தான் ஆண்கள் பலர் ) கொடி உயர்த்தியிருக்
உயிர்த்தோழிகள் எடுத்துக்கொண்ட அபூ ஒரே நிற சேவை
அலங்காரம் ஒரே என்று அசத்தியிருக்கிற பைத்தவிர வேறு விதி முடியாது முடிந்தால் யாசங்களைக் கண்டுபிடி
தோற்றுத்தான் போவி ஜெயலலிதா வி
gally Gleisugible
விைவரம் பட்டு இவர்தான் திரு
is 385 B. Irfan GlLJILI GLITETINGINILI FITML Tio al III Lidia Hill.IT His parth Littleh
GHIGLITTIJLh Lurferichterful II
Influífidh Lutfith, LITT GlLumpu'tah TuhupLG, G
0)LINIUI
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாய்விட்டால் அதைப் கு நீரைக் கொதிக்க சோற்றைக் கொட்டி இறக்கி வடித்து படியும் ஐந்து நிமிடம் அடுப்பில் வைத்து அகன்று புதிதாகச் கிவிடும்
Ge. கவிடும்போது வகவிட வேண்டும். ல் உப்புப்பிடிக்காது அவிந்த பின்னர்தான் Ylio, (9)cija). TalLLÍTai
காய் இஞ்சி போன் பாட்டையத் துணை ாலாப் பொருட்களும் ல் அளவுக்கு மிஞ்சிப்
கெளுக்குப் பாதகம்
NITJ, 6JHfNL, GO)6JJ,J,
ԼԱՅ ՔԱg|ԹյԼՐ006): படித்தான் விசிறி P60U
அரைத்துக் கொண்டு இருக்கும் அதை ப் பாத்திரங்களில் உபயோகிப்பதோ தட்டில் பரவலாகக் IL GI JGJGJGOLI LI JDGN) செய்த பின்பே மிக்கவோ வேண்டும்
தயாரிக்கும் பண்டங் நெய் சேர்ப்பதால் பும் கூடும்
மிருதுவானதாகவும் துணைபுரிந்தாலும் வுப் பொருட்களில் அழித்துவிடும்
வத்த ரசம் லேசாக லுக்குக் கேடு அதை க்கி விட வேண்டும்
அதிக எண்ணெய் இருப்பதே நல்லது ö #1ól III 6öLillitífa)
FITT: Eilíft II: GET
ல் கிள்ளுக்கீரையா? 矶,) என்று குரல் கொடுத் யக்கம் ஃபிரான்ஸ் ள் பலர் ஒன்றுகூட அமைத்துள்ளார்கள் அவசரம் வந்தது
ஒன்று பெண்களுக் ILIIIIf J.J.CTULLIE UITM த்தியது ப்ெகாட் 10 க்காரை விளம்பரம் க் கையாண்டது 枋Q) 0 ) இனக்கு கேட்கிறார் னே ஒரு நிபந்தனை ஆடைகளை அவிழ்த் ருவேன் என்கிறார் ன் ஆடையை அவிழ்க் டியொரு கனன்றாவி வுளே கடவுளே!
தப் பார்த்துவிட்டுத் ன்றுசேர்ந்து போர்க் றார்கள் குறிப்பிட்ட
வ புகைப்படம் இது ஒரேவிதமான நகை விதமான மேக்-அப் I et ga Leo Jay LDL தியாசங்களே காண வேறு ஆறு வித்தி த்துப் பாருங்களேன்.
JIGT
LLOGU (BAFTJOGO) GO
9 (D 9 (500LDLITGO! Սոլդեն LILL-GAfganali? புகைப்படம் கான IT&Feliĉigaj egaliĝLib! : LSLSLSLSSrSrSLSMS SL SL SL @l-リ Batalmului Lufen til Lumpuh iluntarafi LLLLJL JILTA LI JITTI தி கே. பத்மகலைவாணி கண்பட்டதோ
காலி வீதி, கொழும்பு06 Lygdar Lusibolumusuluh Gurreras GIFTG fuus
Jugih GlLIJGDI G(hidi
uff ufen glLuth sich LüIfäUIähgulalth
usuh afilih II ETLM||Gla Toit. Lissamninú hlumbullh.
s
விருந்திற்கு முன்னால் உங்கள் வீட்டை நன்கு சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள் ஒட்டை தூசி அழுக்கு ஆகியவை
ல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள் கையலம்பும் இடத்திற்கருகில் மறக்காமல் ஒரு சோப் கட்டியையும், கைத்துடைக்க ஒரு துவாயையும் வையுங்கள் * உங்கள் விருந்தினர்களுக்கு அனுப்பும் அழைப்பிதழிலேயே உங்கள் வீட்டிற்கு வருவதற்கான வரைபடத்தையும் பேருந்து இலக்கத்தையும் தொலைபேசி இருந்தால் தொலைபேசி இலக்கத்தையும் தெளிவாக எழுதி விடுங்கள்
Diği öğöğBIFOTüGi
செய்திருந்தால், தேவையான அளவு விளக்குகளைப் பொருத்த வேண்டும்.
சில சமயங்களில் உணவிற்குப் பின் கோப்பி அல்லது தேனீர் கொடுக்கும் பழக்கம் இருக்கும். அது போன்ற சமயங் களில் பால், கோப்பி அல்லது தேனீர் சாயம், சீனி ஆகியவற்றைத் தனித்தனியாக வைத்து விட்டால், விருந்தாளிகள் அவரவர் தேவைக்கேற்ப கலந்து கொள்ள ஏதுவாக இருக்கும். விருந்துக்கு யாராவது பிரதான விருந்தினர் களை அழைத்திருந்தால், உணவை முதலில்
* உங்கள் விருந்தினர்களை நீங்களே இன்முகத்துடன் முன்னின்று அழையுங் கள் ஒருவரை மற்றவர் களுக்குத் தவறாமல் அறி முகம் செய்து வையுங்கள் * விருந்தினர் அருகில் இருக்கும்போது உங்கள் வீட்டில் ருப்பவர் களையோ, பணியாட் | ဟားဂျုj# ட்டாதீர்கள்
k Lqs2(BLJ(BU ET) Up GO JD || || யில் உணவை வழங்கு கிறீர்கள் எனில் உங்கள் விருந்தினர்களையே உண வைத் தேர்ந்தெடுக்க விடுங்கள் இதைப் போட்டுக்கொள், அதைப்
TITT
போட்டுக்கொள் என்று யாரையும் வற்புறுத்தாதீர்கள் * புஃப்ே முறை உணவாக இருந்தால் எல்லா உணவுப் பண்டங்களையும், தண்ணிப் பாத்திரம், குவளைகளையும் வைக்கும் அளவிற்கு உள்ள ஒரு பெரிய மேசையில் அடுக்குங்கள்
சாப்பிட்ட தட்டுக்கள் மற்றும் தண்ணி குடித்த குவளைகள் வைக்க தனியாக ஒரு இடத்தை ஒதுக்குங்கள் கைகளைத் துடைத்துக்கொள்ள துவாய்கள் மற்றும் ரிஷ்யூ காகிதங்களையும் கை அலம்பும் இடத்திற்கு அருகில் வையுங்கள் விருந்தினர்களை அமர வைத்து மேசையில் உணவைப் பரிமாறினால், விருந்தினர் களைக் காக்க வைக்காமல் அடுத்தடுத்து வரிசையாகப் பரிமாற வேண்டும் * உப்புத்தூள், மிளகுத்தூள் போன்றவற்றிற் குத் தனியாகச் சிறிய கிண்ணங்களை வைக்க வேண்டும்
உங்கள் விருந்தாளிகளை உணவுக்காகக் காக்க வைக்கக்கூடாது அவர்கள் வரு வதற்கு முன்பாகவே சமையலை முடித்து வைத்திருக்க வேண்டும் விருந்தை உங்கள் வீட்டுத்தோட்டத்திலோ அல்லது மொட்டை மாடியிலோ ஏற்பாடு
கார் கம்பெனி முன்னாலும் ஆண்களைக் காப்பாற்றும் இயக்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கிறார்கள்
ஒரு பெண் சொன்னதும் தனது ஆடை களை களையும் அளவுக்கு ஆண் என்ன அவ்வளவு கேவலமா? என்று கேட்கிறார்கள் அதுதானே!
போட்டபோது இப் புகைப்படமும் சிக்கியிருக்கலாம் அதனை தமிழக பிரபல வார இதழ் ஒன்றுக்கு கொடுத்து வெளியிடச் செய்துவிட்டார்கள். தனது அந்தரங்கத்தில் பொலிசார் எப்படித் தலையிடலாம் என்று கொதித்துப் போயி ருக்கிறார் ஜெயலலிதா இவ்வாறான புகைப்படங்களை வெளியிட்டதற்காக பொலிசார்மீது வழக்குத் தொடரப்
போகிறாராம் எப்படியோ நமக்கு
இப்போது பிரிந்து போய் இருக்கிறார்களே இலட்சியத் தோழிகள் என்று வருத்தமாக இருக்கிறதா? (நீண்டபெருமூச்சு விட்டுக் கொள்க) அணிந்திருக்கும் தங்க வைர நகைகளின் பெறுமதி இந்திய மதிப்பில் 2 கோடி
அவருக்குப் பரிமாறிய பின் னர் மற்றவர்களுக்குப் பரிமாற வேண்டும் * விருந்தினர்களுக்குத் தட்டு வைக்கும்போது மிகவும் கவனமாகத் தண்ணீர் எதுவும் சிந்தாமல் வைக்க வேண்டும். * காய்கறி போன்றவைகளை வைக்கும் (Basa Mh LONGGIL (SERVING PLATE) எப்போதும் சாப்பிடுகிறவருக்கு இடது புறமாகவே வைக்க வேண்டும். கண்ணாடிக்குவளைகளை எடுக்கும்போது கீழ்ப் பாகத்தைப் பிடித்துத் தான் எடுக்க வேண்டும் உணவுப் பாத்திரங்கள் சூடாக இருந்தால் ஒரு துணியால் பிடித்துக் கொண்டு பரிமாறுங்கள் * சமையலறையும், உணவு உண்ணும் இடமும் தொலைவில் இருந்தால் அலுத்துக் கொள்ளாமல் நடந்து சென்று இன்முகத் தோடு பரிமாறுங்கள் * விருந்தினர்கள் அனைவரும் உணவு உண்டு முடிந்தவுடன் தான் தட்டுக்களை எடுக்க வேண்டும் ஒருவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் கூட தட்டுக்களை எடுக்க ஆரம்பிக்கக்கூடாது.
விருந்தினர்களை இன்முகத்துடன் வழி அனுப்பி வையுங்கள்
:Is:1Is iglal:Illi
தாகுத்துத் தருவது சுகந்தினி தேவையானவை:
அவல்-2 1/2 கப்
கடலைப்பருப்பு:கேப்
பாசிப் பருப்பு-A கப்
ISU-l (EC)
சீனி: 4 கப்
முந்திரிப் பருப்பு-10
முந்திரிகை வற்றல்-10
5, FL (LP600:
கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு ஆகிய
வற்றை இளஞ்சிவப்பாக மிதமான தீயில்
வறுத்து தனித்தனியாக மாவாக அரைத்துக்
கொள்ளவும் பின் அவல் சீனி இரண்டையும் தனித்தனியாக மாவாகப் பொடித்துக்
கொள்ளவும். ஏலக்காயைப் பொடித்து வைத்துக் கொள்ளவும் முந்திரிப் பருப்பு முந்திரிகை வற்றல் ஆகியவற்றை சிறிது
நெய் விட்டு இளஞ்சிவப்பாக வறுக்கவும் அரைத்து வைத்துள்ள மாவுகள், சீனி, ஏலப்பொடி முந்திரிப்பருப்பு முந்திரிகை வற்றல் ஆகியவற்றை ஒன்றாகக் கலக்கவும் மீதி நெய்யை வானலியில் ஊற்றி அடுப்பில் வைத்துக்கொதித்ததும் பொரிமா கலவையில் ஊற்றி கிளறி குடு ஆறாமல் பிடித்தால் லட்டு உருண்டையைப்போல் பிடிக்க வரும் இதுதான் அவல் பொரிமா உருண்டை

Page 13
தற்பரியத்தின் தர்மம் வாக்குறுதிகள்- வழுக்கி இடும் வெள்ளத்துக்குள் விழுந்து விட்டதா?
மறுபடி பூத்து
6)լի Ո7նից հրց) 5ցIIIցÙ
முயற்சியும் வினாவாகிய போகும். 0-0-0
円 ஜெயந்தி ஜெய்சங்கர்- கொழும்பு-13
ఆల్టో உன் நடையை
* பார்த்து உன்னைத்தானே காதலித்தேன் மயில்கள்
நாட்டியமாடியதாமே? நினைவுகளை ஏன் 5/55/GLITOTITCip எல்லாம் சரிதான்.
உன் பாகுமண்ணை
o
என்னை கஞ்சனென்று
எல்லோரும் சொன்னாலும், முத்தமிட்ட என்னை உன் புன்நகை'யின் Ls)/f0/IMTG) சொந்துக்காரன் நான் BELLg5/ 9 Gör?
இதயத்தை அழகாக வரைந்திருக்கிறாய் வர்ணமெலாம் திட்டி
*
Greচতষ্ঠাণ্ডত্যতাইউক্তি
Rømt til 65 TCO) AUF & faucir (0)65 LULL அந்தப் பருவ ரோஜாவின் இதழ்களில் விஷத்தை தடவியது யார்? *
உன் இதயத்தின் மென் இழைகளில் ஊறிய “Taflielġju” 5 GT) ġġi காதல் (TOTë 5TA QITP
*
இல் கரைந்து
வரலாற்று நியாயங்கள் காகிதக் கப்பலாய் விழிவழியே தண்ணிருக்குள் தத்தளிக்கின்ற போது இதயத்துள் கை ஏந்தும் கரங்களுக்கு விலங்கு 2{MITA/%ՍԱ) Gurd, பூட்டுவதுதான் தாற்பரியம். 0-0-0
மழைக்கால நீர் போல இடுவது இரத்தமா? 51767567 (pO01555. GUIT6) இரு நிலவைப்போல மனித மண்டை இடுகள் இரு காலத்தில் ಹ/ನು ಹಾಡಿಗT6 மோதுதே. |" தேய்ந்தும், பூக்களின் வாசனை நுகர வந்தால் "ש C பிணவாடை பின் தள்ளுதுே. வெளிச்சத்தைத் தேடும் 0-0-0 JUDITOUTED CUTTUU இனிப் பூமியில் மனிதன் வாழ முடியாதா? io" ஆயுதங்களும் அராஜகங்களும் 5/5)। 2 மனிதத்தை கொன்று உயிரைத் தாம் உன் கண்ணுக்குப் 鹰 வாங்கிக் கொண்டதா? ಇಂಹ'05
5uis Got நோயில் 2 தூர இடுங்கள்
0-0-0 கைதான பேதும் காட்டாத கவிதா நெஞ்சங்களே |" ೧೫೧] உங்கள் இதயம் இனி வெடித்து விடும் சிறையில் 507500T (p19ő 605/16705/B 567 261/5ü: இருக்கின்றானோ அழுக்காகித் கொண்டிருக்கின்றது T
திறந்தால் காட்சிகள் நகக்கண்ணில் 1: 217 900/LO.
உங்கள் உணர்வுகள் உள்ளுக்குள்ளேயே 2. முகவரியைத் தேடி * சிதைக்கப்படும். 85/TCUÜUL (685 கிருஷாருதி.ராஜனி.என்று இன்னும் பல கிடங்குகள் கதைகள் சொல்லும். " . 6. உடை கூட இல்லாமல் உடல்கள் கடலில் வரும் காலம் உனை என் படலைக்குள்ளேயே விடலைகள் பல கைகளில் சேர்க்கும் * 65 TCNOTITUD GÜ GLITTG5lb). என்ற நம்பிக்கை T பாதை இரத்துப் புற்கள் கூட கொண்டு இன்று t மெளனமாய் கண்ணி விடும். |ೇ உன் உள வினாவிற்கு விடை காணும் அழுகின்றேன்
魔
வசந்தங்களின் We ೧೯ಕ್ಲಿಕ್ಕಿ ಹಾಗyfriew தேன் R வருத்தங்களை
STGÖT 55555 Taip
2 år (310 gij (10100) எடையார்த்த 5 (.071,150)(7. ஏன் மறந்தாய். ஏன் மறுந்தாய்? Uranu)ajana), Tcöv 85 GO78/85 Oifigi) உன்னை அனுப்பு. இறுதி முத்தம் தரவேண்டும்
FLIP SITGOT-5 SOTL).
என் மனது மு
ugգյրսիմ) (09) UOgU (STUSISO உன் இதயத்ே வறுத்தெடுத்தும் எனக்கு ವಿಶಿ' too TES5 2. Lotus உலர்த்த முடியவில்லை. 9ցյգյոլից) (: கண்களை இறுகப் பொத்தியும் சந்தோசமேது
579,57 கலைவதாக இல்லை.
பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி)
ஞாயிறு இனசன நன்மை, மனமகிழ்ச்சி o திங்கள் தொழில் சிறப்பு, அந்நியர் உதவி 山岛ö 12 mö செவ்வாய் உயர்ந்த நிலை, பெரியோர் சகவாசம் LÎ||, } |D&Wi புதன் தொழில் மந்தம், காரியத்தடை Liga 12 Dol வியாழன் பெரியோர் உதவி, பண வரவு L JILJI, 3 LOGO of வெள்ளி புதிய முயற்சி, பணச் செலவு of சனி துயர் நீங்கும் மன மகிழ்ச்சி முய 10 மணி
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்
மீனம், கப நேரம்
மேடம் கப நேரம்
(அச்சுவினி பரணி கர்த்திகை முதற்கால் ஞாயிறு பொருள் செலவு மன மகிழ்ச்சி
LĴ),LI.
3 Dool திங்கள் தொழில் சிறப்பு பணவரவு பகல் 12 மணி தி செவ்வாய் வீண் முயற்சி கெளரவக் குறைவு பிப 1 மணி ெ புதன் காரிய சித்தி உயர்ந்த நட்பு மு.ப. 10 மணி பு வியாழன் இனசன நன்மை புதிய முயற்சி N.L. 2 Incwf || BN வெள்ளி தொழில் கஷ்டம் முயற்சி பவிதம் L.L. 9 inach G சனி செலவு மிகுதி கடன் தொல்லை. 山ö ü|*
திஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-8
(அவிட்டத்துப் பின்னரை சதயம் பூரட்டாதி முன் முக்கால்)
ஞாயிறு வீண்தொல்லை, முயற்சித் தடை L.L.I. D60s) திங்கள்- மனக்குறை நீங்கும், உயர்ந்த நிலை பகல் 1 மணி செவ்வாய் காரிய சித்தி பொருள் வரவு шла 12 lij) புதன் புதிய முயற்சி, பலவித பேறு முங் 9 மணி வியாழன் அந்நியர் சசுவாசம் தொழில் விருத்தி பிய 3 மணி வெள்ளி வீண் முயற்சி செலவு அதிகம் முய 10 மணி சனி தொழில் கஷ்டம், மனக்கிலேசம் L.L. 2 DANs
ஞாயிறு பிரயாணக் கஷ்டம், சஞ்சலம் L FIL I 4 LDG Milf திங்கள் தொழில் சிறப்பு பண வரவு முய 10 மணி செவ்வாய் அந்நியர் சகவாசம், கெளரவம் L. E LIGO புதன் - தொழில் மந்தம், பணச் சிக்கல் மு.ப 9 மணி வியாழன் வீண் முயற்சி மறைமுக எதிர்ப்பு | || || || || шеј. வெள்ளி. இனசன நன்மை, மனக்குறை நீங்கும் பிப 4 மணி சனி தொழில் விருத்தி, அந்நியர் சகவாசம் LJ%) 1) ||Ms
அதிஷ்டநாள்-சனி, அதிஷ்ட இலக்கம்
மூலம் பூராடம், உத்தராடத்து முதற்கால்)
அதிஷ்டநாள்-வெள்ளி அதிஷ்ட இலக்கம்
உத்தராபத்துப் பின்முக்கால், திருவோணம் (pir OJ)
விசாகத்து நாலாங்கால் அனுவும் கேட்டை)
ஞாயிறு பெரியோர் உதவி, மன மகிழ்ச்சி பிய 2 மணிஞாயிறு பண நெருக்கடி கடன் சுமை L JJJEG 72 திங்கள்- வீண் தொல்லை, மனக் கவலை பகல் 12 மணிதிங்கள் உறவினர் உதவி மறைமுக எதிர்ப்பு பி.ப ) செவ்வாய் வெளியிட வாசம் செலவு மிகுதி பிப 1 மணிசெவ்வாய் வீண் முயற்சி பிரயான மிகுதி L.L. I புதன் பொருள் வரவு முயற்சி பலிதம் முய 10 மணிபுதன் தொழில் சிறப்பு, மனக்கிலேசம் மு.ப. 10 வியாழன் அந்நியர் சகவாசம் தொழில் விருத்தி பிப 4 மணிவியாழன் உயர்ந்த நிலை, பலவித பேறு Lj. Lj. 3 வெள்ளி. இனசன நன்மை பயனுள்ள செயல் பகல் 12 மணிவெள்ளி வெளியிடப்பயணம் செலவுமிகுதி பகல் 12 சனி உறவினர் இழப்பு மனக்கவலை N.LJ. 2 LOGO.gif|F Golf- LIGNOTAJOJ, SELJUTINIU LDM på f. (pl. 10
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-7 அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-4
ஜன.19-25,1997
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

om Davci
கொட்டிப்போன ார்வைத்தேனால் ரப்பட்ட இதயத்துணி லாந்து போகு முன், it 2 clific U1915 FITG5 # 5 UTCU 5600g) டைத்து விடு உயிரே
வித வாசலின் |bof $ #5q#fff; | 60765(35, LDL (GGBILD பிறந்திருக்கும் ண்மையிந்து லகுக்கு புரிய Պարամld) {ma),
ai Gai Ifa Ib. ன் ஆத்மாவின் ாகத்தில் நீயொரு ல்யாண கீதம் சைக்கத்தான்UTG) (SITTO) at நசிக்கின்றேன்.
ன் வருகைக்காய். Graf allg) 65 ANTIG) 1550,00 Uci ன் மெளனத்துை மாழிபெயர்த்து |றுப்பிவிடு அன்பே
it is of ைெலயத்திற்கு
பூண்டுலோயாமெய்யன் நட்ராஜ்
கொஞ்சம் கூர்ந்து பார்த்தால் சட்டென்று சங்கீதா அசாரைப் பார்த்தவுடனேயே தெரிந்துவிடும் இந்திய முன்னாள் கிரிக்கெட் அவருடன் ஒட்டிக்கொண்டார் என்னவொரு கப்டன் அசாருதீன்தான். அருகில் நின்று இயல்பாக அசாரின் உடையை முதல்நாளே அவர் சட்டையை சீர்செய்துவிடுபவர் சங்கீதா சீர்செய்து விடுகிறார் என்று பாருங்கள். நேற்றுக் காதலி இன்று மனைவி) இந்த வேகமும் நெருக்கமும்தான் அசாரை
இந்தப் படத்திற்கு ஒரு முக்கியத்துவம் சங்கீதாமீது பைத்தியமாக்கிவிட்டதோ? 60 இருக்கிறது. முதன் முதலாக சங்கீதாவும், ஜோடிப் பொருத்தமும் ஜோராகத்தானே பானதை எண்ணி அசாரும் சந்தித்துக்கொண்ட தினத்தில் இருக்கிறது அதுதான் இப்போது வெளுத்துக் எடுக்கப்பட்ட முதலாவது புகைப்படம் இதுதான் கட்டத் தொடங்கிவிட்டாரே அசார், பரவா T" . விளம்பரப் படமொன்றில் நடிக்கச் சென்ற யில்லையே இடையே சற்று வீழ்ந்த அசாரின் ஏயெம்மே நிஸாம்- ன் சங்கீதாவைச் சந்தித்தார் அசார் துடுப்பாட்டத்தை மீண்டும்எழவைத்துவிட்டாரே
GFLDLIDITF 60) ##ffleť LITTLD Traffe)4IIIITo
இடம்
கர்த்திசைப் பின்முக்கால் ரோகிணியிருகடத்துமுன்னரை மிருகச்டத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூத்து முன் முக்கால்
ாயிறு பிரயாண மிகுதி செலவு அதிகம் பிய 1 மணி ஞாயிறு காரியத் தடை, பணக் கஷ்டம் L.L. |ங்கள் தொழில் கஷ்டம், மனக் கலக்கம் பகல் 12 மணி திங்கள் தொழில் சிறப்பு உயர்ந்த நிலை Lisa சவ்வாய் காரியசித்தி பொருள் வரவு L.L. செவ்வாய் காரியானுகூலம் பொருள் வரவு L.L.I. தன் மனக் கலக்கம், அந்நியர் உதவி LJ.L. புதன் மனக்குறை நீங்கும், உயர்ந்த நட்பு L.L. யாழன் காரியானுகூலம் பிரயாணக் கஷ்டம் பகல் வியாழன் வீண் முயற்சி, பயனுள்ள செயல் Ls).L. வள்ளி- இனசன நன்மை பொருள் பேறு L.L. வெள்ளி காரிய சித்தி, பொருள் வரவு (DLL. னி வீண் முயற்சி உயர்ந்த நட்பு L.L. சனி பணக் கஷ்டம் செலவு மிகுதி LĴ),LI.
翡
-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-6 அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம்-5
(புனர்பூசத்து நாலாம் கால் பூசம், ஆயிலியம் ஞாயிறு மன மகிழ்ச்சி, காரியானுகூலம் L.L. திங்கள் இனசன நன்மை முயற்சி பலிதம் L MLI. செவ்வாய் வெளியிட வாழ்க்கை செலவுமிகுதி LISG) புதன் தொழில் விருத்தி, மன மகிழ்ச்சி (PL. வியாழன்- புதிய முயற்சி தொழில் விருத்தி Ls), L. வெள்ளி பெரியோர் உதவி, பண வரவு LJ96) சனி மனக்குறை நீங்கும் உறவினர் உதவி (IJ).L.
ள்-வியாழன், ga) is th–4
(மகம், பூரம் உத்தரத்து ஞாயிறு பணச் செலவு காரியானுகூலம் திங்கள் தொழில் விருத்தி, மனவலிமை செவ்வாய் உயர்ந்த நிலை, இனசன நன்மை புதன் கெளரவம், தேகசுக விருத்தி வியாழன் தொழில் மந்தம், பணச் செலவு வெள்ளி உயர்ந்த நிலை, மனமகிழ்ச்சி சனி பெரியோர் உதவி, பண வரவு
GŜ அதிஷ்ட இலக்கம்-1
திரையின் பின்னரை சுவாதி விசாகத்து முன் முக்கால்) உத்தரத்துப் பின்முக்கால் அத்தம் சித்திரையின் முன்னரை ாயிறு பணக் கஷ்டம் செலவு மிகுதி Ls). I, 3 ஞாயிறு ஆடம்பர வாழ்க்கை மனமகிழ்ச்சி LJ90) கள் தொழில்நிலை மந்தம் பிரயாண மிகுதி பகல் திங்கள் கடின PUPUH LIGIYOT d; GlaFGvay. L.L. வ்வாய் பெரியோர் உதவி, முயற்சி பலிதம் பிய 2 செவ்வாய் வெளியிடப் பயணம் புதிய முயற்சி L.L. தன் வெளியிட வாழ்க்கை இனசன நன்மை முய. புதன் எதிர்பார்த்த நன்மை மன மகிழ்வு Ls).L. பாழன் அந்நியர் சகவாசம் மனக்குறை நீங்கும் பிய வியாழன் நீங்கும், உயர்ந்த நிலை CUPIE பள்ளி வெளியிட வாசம், தேகசுகம் பாதிப்பு: பிப வெள்ளி காரிய சித்தி பொருள் வரவு LUGAGN) ரி உறவினர் உதவி கெளரவம் LISG) சனி புதிய முயற்சி, பண விரயம் LISG)
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-6 அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம்-3

Page 14
பாப்பா முரசு சிறுகதை
ன்னொரு காலத்தில் சோம்பேறி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் உழைக்காமல் உண்ண வேண்டும் என்று நினைப்பவன்.
ஒருநாள் அவன் தேவதையிடம் நேரடியாகவே சென்று தான் செல்வந்த னாக இருக்க வரம் கேட்பதற்குப் புறப் LILLIT GÖT.
அவன் தேவதையைக் காண்பதற் காகக் காட்டு வழியாகச் சென்றுகொண்டி ருந்தான் காட்டில் ஒரு வழுக்கைத் தலையுடைய ஓநாயைச் சந்தித்தான் ஒநாயிடம் தான், தேவதையிடம் வரம் வாங்கச் செல்வதைக் கூறினான்
இதைக் கேட்ட ஓநாய், தன் தலையில் முடி வளருவதற்கு என்ன செய்யலாம் என்று தேவதையிடம் கேட்டு வரச் சொன்னது
"சரி கேட்டு வருகிறேன்" என்று தனது பயணத்தைத் தொட்ங்கினான் அந்தச் சோம்பேறி
வழியில் ஒரு திராட்சைக் கொடி ஒன்று அவனை மறித்தது அவனிடம் "இந்தக் காட்டு வழியே எங்கே செல்கி றாய்?" என்று கேட்டது. சோம்பேறியும் தான் எங்கே போகிறான் என்று திராட்சைக் கொடியிடம் கூறினான்.
இதைக் கேட்ட திராட்சைக் கொடி, "எனது கனிகள் மிகவும் புளிப்பாக இருக்கின்றன. அது மிகவும் சுவையாக
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
இருக்க என்ன செய்யலாம் என்று தேவதை யிடம் கேட்டு வருவாயா?" என்று கேட்டது. "சரி நான் கேட்டு வருகிறேன்" என்று கூறிவிட்டு புறப்பட்டான் சோம்பேறி நீண்ட தூரம் நடந்து வந்ததால் சோம்பேறிக்குத் தாகம் எடுத்தது. பக்கத்தில் ஓடிக் கொண்டிருந்த ஆற்றில் இறங்கித் தண்ணீர் குடித்தான்.
அப்போது அந்த ஆற்றிற்குள் இருந்த மீன் ஒன்று இவனைப் பார்த்தது. "எங்கே போகிறாய்?" என்று விசாரித்தது.
சோம்பேறியும் மீனிடம் தான் போகும் காரணத்தைக் கூறினான்.
இவர்
"நீதேவதையிடம் பொழுது எனக்கும் வருகிறாயா?" என்று
என்ன வரம் கே கேட்டான் சோம்பேறி "எனது பெரிய வ யாமல் இருக்கிறது. லாம் என்று கேட்டு வ LÉgöI.
அங்கிருந்து பு தேவதையிடம் சென் பெற வந்திருக்கும் திராட்சைக்கொடி, மீ வரங்களையும் தேவன் "உன்னுடைய அ உள்ளது" என்று செ
ன் வாழ்ந் த்தாலி நா தீவில்சைரக்யூஸ் என் பிறந்தார்.
பின்னர் சைரக்
ணுக்கு இவர் உதவி
களுக்கு
GILD5III.
ஒரு நாள் அர கிரீடம் ஒன்றை ஆர்க்க
தாக்குதலால்தான்
பணி, குளிர், த
குளிர்ச்சியான எதிர்ப்பு சக்தி
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 174
பாராட்டுக்குரியவர்கள்:
தாக்குதல் அதிக * தடிமனுக்கு மரு தடிமனுக்கு அநே பயன்படுத்துவத் வந்து விட்டுத் த * தடிமனைக் கட்டுப் சியின் பங்கு 6 65)L'ILL676ôi 'dif)',600
டி.கே. என் ரிஷாதா, தமிழ் மகளிர் ம.வி. பதுளை
றமீஸா,
முஸ்லிம் மகா வித்தியாலயம், ஹாலி-எல.
லுக்கு தடிமனை என்று அநேகம் ஆனால் இதைப் கள் மறுத்துள்ள
ரி ஷர்மிலா நிர்மலா நு/தமிழ் மகா வித்தியாலயம், நோர்வூட்.
குமாரசாமி தனுஷியா, சென்-மெத்தியூஸ் கல்லூரி, தெனியாய
சி தடிமனுக்கு 5UTIS).
சத்தியசீலன் துசாந்தன், கார்மேல் பாத்திமா கல்லூரி,கல்முனை,
சூ செந்தூரன், தமிழ் மத்திய மகா வித்தியாலயம், வவுனியா
* உலகில் தடிமே உள்ளனரா? ஆம். உலகில்
Gle6ögu6ör stúd. 616ö. Stúd.6jnflsso,
ஹிஜ்ரா வீதி, கிண்ணியா-03
ஏ. ஓ. அஸ்மியா,
பாதிமா மகளிர் மகா வித்தியாலயம், புத்தளம்
பேர் தடிமன் த இவர்களுக்கு ம
தி. அருட்செல்வி,
உவர்மலைவிவேகானந்தாகல்லூரி,திருகோணமலை
M
எம். கோபிநாத்,
சென். பீட்டர்ஸ் கல்லூரி, கொழும்பு-04.
அதிகம் இருக்கு
உள்ள தடிமன்
கூறியுள்ளனர்.
 
 
 
 
 
 

உனக்கு வரம் கேட்கும் ஒரு வரம் கேட்டு கேட்டது மீன்.
ட்க வேண்டும் என்று
யிற்றுடன் நீந்த முடி தற்கு என்ன செய்ய ா" என்று சொன்னது
ப்பட்ட சோம்பேறி றான். அங்கு தான் வரத்தையும், ஓநாய், ன் போன்றவை கேட்ட தையிடம் கூறினான்.
திஷ்டம் வழியிலேயே ான்ன தேவதை ஒவ்
சுமார் 2000 ஆண்டு த ஒரு கணித மேதை. ட்டைச் சேர்ந்த சிலித் னுமிடத்தில் கி.மு.287ல்
பூஸ் நாட்டின் மன்ன ாளராகப் பணியாற்றி
ன் தங்கத்தினாலான
மிட்டீஸிடம் கொடுத்து,
ஒரு வகை நுண்ணுயிர்த் தடிமன் வருகின்றது: ண்ணி ஆகியவற்றால் க வாய்ப்பு உள்ளது
ண்ணிப் போன்றவை ச்சியை ஏற்படுத்தும், சூழ்நிலையில் உடல் குறைந்து வைரஸ் மாக இருக்கும். து ஏதாவது உண்டா? மானோர் மருந்துகளைப் ü606). 93 5160III னாகச் சென்றுவிடும். படுத்துவதில் விட்டமின் GBYGGNP
@_LQömöLmö g_L எதிர்க்கும் சக்தி வரும் பர் எண்ணுகின்றனர். பல மருத்துவ நிபுணர் ர், அதனால் விட்டமின் ந்த விதத்திலும் பயன்
ன வராத மனிதர்கள்
வீதத்தில் 4 சதவீதம்
க்காதவர்கள். ஆனால் ற நோய்களின் தாக்கம் என்று ஜெர்மனியில் ராய்ச்சி மருத்துவர்கள்
- Touri
DUU,
வொன்றைப் பற்றியும் சொல்லி அனுப் பியது.
சோம்பேறி வீடு திரும்பும் வழியில் மீனைப்பார்த்தான் மீனிடம், "உன் வயிற்றில் முத்துக்கள் உள்ளன. அவற்றை வெளியே துப்பினால் உன்னால் இலகுவாக நீந்த முடியும்" என்று கூறினான்.
வயிற்றிலுள்ள முத்துக்களை வெளியே துப்பிய மீன், "இவற்றை நீயே எடுத்துக் கொள்" என்று சோம்பேறியைப் பார்த்துக் கூறியது.
"என் அதிஷ்டம் என் வழியிலேயே உள்ளது எனக்கு இவை வேண்டாம்" என்று கூறிவிட்டுத் திராட்சைக் கொடியிடம் சென்றான்.
அதைப் பார்த்து "உன் வேருக்கு அடியில் தங்கப்புதையல் உள்ளது. அதை எவருக்காவது நீ தானமாகக் கொடுத்தால் உன் கனிகள் சுவையுடையதாகும்" என்று G) FITGöI GOTT GÖT.
EEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEE
வாரம் ஒரு நாடு
தலைநகர் - கிங்ஸ்டவுன்
LJ JLJL - 388 சதுர கிலோமீட்டர் மக்கள் தொகை - 112 இலட்சம் மொழி -ஆங்கிலம், ஃபிரெஞ்சு படோட் எழுத்தறிவு - 5
LOUILLO - கிறிஸ்தவம் நாணயம் - கிழக்கு கரிபியன் டொலர் தனி நபர் வருமானம் -1730 டொலர்
வின்ட் வேர்ட் தீவுகளில் ஒன்றான இந்நாடு பார்படோஸுக்கு மேற்கில் அமைந் துள்ளது. 6.JUGU ITUOJ:
பிரிட்டன் 1979ம் ஆண்டு ஒக்டோபர்
மாதம் 27ம் திகதி சென்ட்வின்சென்டிற்குச்
க்கிரமிட்டீவல்
சுதந்திரம் வழங்கியது. ஐரோப்பிய நீக்ரோ, கரீபிய இந்தியர் எனக் கலப்பு மக்கள்
அல்லது வேறு உலோகம் அதில் கலந்திருக் கிறதா என்று கண்டு பிடிக்கும்படி கூறி னான். அதே வேளை கிரீடத்திற்கு எந்தச் சேதமும் ஏற்படக்கூடாது என்றும் கூறினான் முதலில் ஆர்க்கிமிட்டீஸிற்கு அதை எப் படிக் கண்டுபிடிப்பது என்று தெரியவில்லை. அதே சிந்தனையுடன் ஆர்க்கிமிட்டீஸ் குளிக்கச் சென்றார். தண்ணீர் நிரம்பிய தொட்டியில் இறங்கியவுடன் தண்ணீர் மட்டம் உயர்ந்து சிறிதளவு தண்ணீர் வெளியே வழிந்ததைக் கண்டார். உடனே அவருக்கு ஓர் உண்மை புலப்பட்டது. அப்படியே எழுந்து "யுரேக்கா யுரேக்கா (கண்டுபிடித்துவிட்டேன். கண்டு பிடித்துவிட்டேன்) என்று கூவிக் கொண்டு ஓடினார்.
மன்னன் கொடுத்த கிரீடத்தை நீருள்ள சிறு தொட்டியில் மூழ்க வைத்தார். தொட்டி யில் இருந்து வெளியேறிய தண்ணீரின் நிறையை அளந்தார். பின்னர் கிரீடத்தின் நிறைக்குச் சமமாக சுத்தமான தங்கத்தை
பூனைப்பிரிவில் மிகப் பெரிய மிருகம் புலிதான்.
மிக வேகமாக ஓடக்கூடிய புலி ஒரே
விடக்கூடியது. இது இரவில் தான் வேட்டையாடும் மான், மரை, காட்டெருமை,
காட்டுப்பன்றி ஆகியவற்றை விரும்பி L
உண்ணும் ஒரே இரவில் 23 கிலோ மாமிசத்தைச் சாப்பிடும். தனது உட லில் ஏற்படும் காயங் களை நாக்கால் தடவியே குணமாக்கிவிடும். தனது நாக்கால் எந்தப் பகுதியை யாவது தொடி முடியா விட்டால், தனது எச் சிலை முன் காலில் துப்பிக் காயம்பட்ட பகுதி' யில் தடவும். அப்படியும்' முடியாவிட்டால் இன் னொரு புலியிடம் தன் காயத்தைக் காண்பித்து நாக்கால் நக்கிவிடச் சொல்லும்,
பிறக்கும்போது குட்டிப்
மிகவும் சிறியதாக கண் தெரியாததாக் இருக்கும் தமது இருப்பிடத்தை யாரும் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காக தாய்ப்புலி அடிக்கடி இருப்பிடத்தை மாற்றும் தன் குட்டிகளை புலி கவனமாகப்
"-------T
பாய்ச்சலில் 30 அடி தூரத்தைக் கடந்து
திராட்சைக் கொடி அவனிடம், "நான் எனது தங்கப்புதையலை உனக்குத் தான மாகத் தருகிறேன்" என்று சொன்னது "என் அதிஷ்டம் என் வழியிலேயே உள்ளது எனக்கு இவை வேண்டாம்" என்று கூறிவிட்டு, ஓநாயிடம் வந்தான். ஒநாயிடம், "உன் முடி வளர வேண்டுமானால் ஒரு முட்டாள் சோம் பேறியின் இதயத்தைச் சாப்பிட வேண் டும்" என்று கூறினான் அவன்
ஒநாய் இவனிடம் இருந்து தேவதை யிடம் சென்றதையும் அங்கு பெற்ற வரங்களையும், வழியில் நடந்தவைகளை யும் அறிந்து கொண்டது.
ஒநாய் சற்று யோசித்தது; இவனை விட ஒரு முட்டாள் சோம்பேறி இந்த உலகத்தில் இருக்கமாட்டான் என்று கூறி, அந்தச் சோம்பேறியை அடித்துக் கொன்று விட்டு, இதயத்தை எடுத்துச் FITLÜLÁLLgII.
தொகையைக்கொண்டது. 13 உறுப்பினர் கள் கொண்ட பாராளுமன்றம் உள்ளது.
விவசாயம், சுற்றுலாத்துறை முக்கிய வருமான வளங்கள், வாழைப்பழம், கொப்பரை கிராம்பு, ஏலம் முக்கிய
ஏற்றுமதிப் பொருட்களாகும். .
(~
எடுத்து நீரை நிரப்பி அந்தத் தொட்டியில் மூழ்க வைத்தார். அதிலிருந்து வெளி யேறிய நீரின் நிறையை அளந்தார். இரு வழியிலும் பெறப்பட்ட நீரின் நிறைகளை ப்பிட்டார். கிரீடம் சுத்தமான தங்கமாக ருந்தால் இரண்டும் சம நிறையாக இருக்கும் அல்லவா? ஆனால் அவ்விதம் இருக்கவில்லை. எனவே கிரீடம் சுத்தமான தங்கத்தால் செய்யப்படவில்லை என்று முடிவு செய்தார்.
இந்த அரிய விஞ்ஞான உண்மை தான். ஆர்க்கிமிட்டீஸ் தத்துவம் ஆகும். கணிதத்தில் மட்டுமன்றி வானவிய லிலும், பெளதீகத்தின் பலதுறைகளிலும் ஆர்க்கிமிட்டீஸ் ஆராய்ச்சி செய்து பல அரிய உண்மைகளைக் கண்டுபிடித்தார் கிமு 22ல் சைரக்யூஸ் நாட்டை ரோமானி யர்கள் கைபற்றியபோது ஆர்க்கிமிட்டீஸை வர்கள் கொன்று விட்டார்கள். கு
SSS SSS SS SS SS SS SSS SSS
பார்த்துக்கொண்டபோதும் ஆறு குட்டிகளில் இரண்டு ட்டிகள் தான் உயிருடன்
ருக்கும்.
J.6VL7LIGöI J.LGOGJ சுற்றியுள்ள காடுகளை அழித்து நெல் பயிரிடு
"g, ( சீனாவிலும் நெல் உற் ዓሚ 17 / 147 பத்திக்காக காடுகளை அழிக்கும்போது புலிகளும் அழிக்கப் LILLGOT.
உலகில் பல பாகங்களிலும் தோல், பல், இறைச்சி என்பவற்றிற்காக புலிகள் வேட்டையாடப்படுகின்றன.
இப்போது ஆசியாக் கண்டத்தில் மட்டும்தான் புலிகள் அதிகமாக உள்ளன. புலிகளின் எண்ணிக்கை வெகுவேகமாகக் குறைந்துவருகிறது.
ஜன 19-25,1997

Page 15
eeTB SBE SeSeeeS SeE SB S SYTTTTMMLLLLTTH STseTe e ee SsesBeS SS
அவர்கள் இளம் காதலர்கள் ஆனந்த் மல்லிகா இருவரும் சந்தோஷமாக இருக்க தனியான மலைப்பகுதிக்குச் சென்றனர் அங்கே புதர் ஒன்றுக்குள் ஒரு பிணம் கிடக்கிறது. ஆனந்த் பொலிசாருக்கு அறிவிக்கிறான். பொலிசார் வருகின்றனர். அது ஓர் ஆண் பிணம் கொல்லப்பட்டவர் ஷர்மா என்று கண்டறிந்து அவரது வீட்டுக்குச் சென்று அவர் மனைவியிடம் விசாரிக்கிறார்கள் மனைவிபெயர் அனிதா ஷர்மாவின் இரண்டாவது மனைவி கொலையான ஷர்மாவின் முதல் மனைவியின் மகள் மோனிக்கா சட்டத்தரணி கணேஷின் உதவியை நாடுகிறாள் மோனிக்கா
அனிதாதான் தன் அப்பாவை சொத்துக்காக கொலைசெய்திருக்கிறாள் என்று சந்தேகிக்கிறாள் மோனிக்கா
கணேஷ் அனிதாவிடம் விசாரணை நடத்துகிறான். அனிதாவின் இளமையும் அழகும் கணேஷையும் கலவரப்படுத்துகின்றன. விசாரணையை முடித்துவிட்டுச் சென்ற கணேசுக்கு அவசரமாக போன்செய்கிறாள் அனிதா உடனே அனிதாவிடம் செல்கின்றான்கணேஷ் தன்னை யாரோகொல்லமுயற்சித்ததாகக்கூறும் அனிதா அவனைத்தன்னுடன்தங்குமாறு வேண்டுகிறாள் அங்கே இரவு அந்த மர்ம மனிதனின் தாக்குதலுக்கு ஆளாகின்றான்.
மறுநாள் இன்ஸ்பெக்டர்ராஜேஸைச்சந்திக்கும்.கணேஷ்மீண்டும் அனிதாவின்விட்டுக்குச் செல்கிறான் பாஸ்கர் நொண்டியபடி நடப்பதை அவதானிக்கிறான்.
உயில் விஷயம் பற்றி மோனிக்கா வினவ குளித்துவிட்டு வந்த அனிதாவின் மேல் கணேஷின் கவனம் திரும்பவே அவனைக் கோபமாகத் திட்டித்தீர்த்துவிட்டு வெளியேறுகிறாள்
அனிதாவை மணக்க விரும்புவதாக கூறுகிறான் கணேஷ் மற்றொரு திருமணத்தை மறுக்கும் அனிதாவுடன் உரையாடிவிட்டுப்புறப்படும் கணேஷ் அங்கே பாஸ்கரைக் காண்கிறான். வெறுப்படைந்த கணேஷ் பாஸ்கருடன் சண்டையிடுகிறான் அன்றிரவே மீண்டும் அனிதாவீடு திரும்பும் கணேஷ் மோனிக்காவுடன் ஷர்மாவின் அறையைச் சோதனையிடுகிறான் போட்டோ ஆல்பத்திலிருந்தகோவிந்த்தின் புகைப்படத்தை உருவிக்கொண்டுவிடுதிரும்புகிறான் இனி.
கணேஷ், சோட்டே என்று கத்தினான்.
Frful Tao Jiggai) சைக்கிள் கடைக்கு மு சோட்டேலாலுக்கு ஸ்ட் ஓடி உள்ளே 6 அப்படியே அந்தக்கை 20.5759 (UpupTÄIUSTIQUIT உதைக்க
கணேஷ் சேர்ந்து பேரும் சாஸ்திரியை 'ய அவனை உட்கா உடைத்துக் கொடுத்து, அவன் செக் புத்தகத்தி GODL Ju'Plai) (3LITLEGaflu CC G)LITCupg| GATG)," 674 சாஸ்திரி, "என்ன நினைத்தான் குரல் எ னால் எழுந்திருக்க மு "சாஸ்திரி நான் பே கொடுத்து உன்னை அனுப்ப முடியும் இ (ßLIII/JTILIII (LIIIIä19, இங்கே.போ.ஊம் கணேஷ்
"என்ன சொல்ல "ற ஒன்றை பார்
" ன் விடுமுகப்பில் கார் நின்ற விக்கு கைவிட்டான் அவன் "ஒருவருமில்லை தும் எதிரே காத்திருந்த அந்த "எதற்கு? "(?:#IT'0টLaTন),
Gil GTAD iTO)607 (BIT if arweinig உயரம் கனம் அவன் உடையமைப்பி A7U555 -9JONI GÖT Felip, LDII IN 6T 6ioaTT வற்றையும் கணித்தான்
காரின் கதவைப் பூட்டும்போது அவனைக் கவனித்ததாகக் காட்டிக் கொள்ளவில்லை. உதட்டில் ஒரு மெட்டைப் பொருத்திக் கொண்டு தன் பையிலிருந்து சாவி எடுத்து முன் கதவைத் திறக்கையில்
"ஒரு நிமிஷம்" என்றான் அவன் கணேஷ் திரும்பி அவனைப் பார்த் தான். அவன் ஒன்றும் அப்படி அழகனாக இல்லை. உண்மையைச் சொல்லப்போனால் சில ஆக்ரோவுமான காரியங்களுக்கு என்றே படைக்கப் பட்டவன் போல் தோல் ஜாக்கெட்டும், கையில் தொள தொள என்று கடிகாரச் சங்கிலியும், காதருகில் சூடு போட்டது போல இறங்கின கிராப் மயிரும், கட்டுப்பாடில்லாத மீசையும்.கணேஷ் கவனித்தது ஒன்று மட்டும்தான். இவன் என்னைவிடச் சுத்தமாகப் பத்துக்கிலோ அதிக எடையுள்ளவன்,
"என்ன வேண்டும்?" என்றான். "உன்னுடன் பேச வேண்டும். "என்ன பேச வேண்டும்? "வியாபாரம் கதவைத் திற "என்ன வியாபாரம் "சொல்கிறேன். கதவைத் திற "என் பெயர் கணேஷ், "உன் பெயர் கணேஷ் எனக்கு நன்றாகத் தெரியும் கணேஷ் என் மச்சானே கதவைத் திற, உனக்கு அதிஷ்டம் காத்திருக்கிறது."
கணேஷ் அவனை அனுமதிக்கத் தயங்கினான். அவன்தான் சொந்தக்காரன் போல உங்ளே நுழைந்தான் சுவரில் இருந்த விளக்கின் பட்டனை அழுத்த ஒளி வெள்ளத்தில் இன்னும் தெளிவாக அவனைப் பார்க்க முடிந்தது. பார்த்த காட்சியை அவன் ரசிக்கவில்லை. வந்த வன் கனமாக சோபாவில் உட்கார்ந்து "ஃபானைப் போடுகிறாயா?" என்று (BJELLIT GÖT.
"என்ன வேண்டும் உனக்கு? "நான் கேட்க வேண்டிய கேள்வி உனக்கு என்ன வேண்டும்?"
"எதற்கு? "எல்லாவற்றையும் மறப்பதற்கு பேசாமல் இந்தக் கேஸிலிருந்து லிவு எடுத்துக் கொண்டு சும்மா இருப்பதற்கு"
"எந்தக் கேஸ்?" "நீ ஓர் ஈ ஒட்டி லாயர் நீ எடுத்துக் கொண்டிருப்பது ஒரே கேஸ்தான். அனிதா
"அனிதா? ஒ மிஸஸ் ஷர்மா" "மிஸஸ் ஷர்மா அந்த மனிதர் உயிரோடிருந்தால் உன்னை வெட்டிச் FITLiljößUB LÜLITÄT."
"அவர் உயிரோடு இல்லாததால் தானே நான்."
"அதிகம் பேசாதே எவ்வளவு வேண்டும் கேள்!" என்று பாண்ட்
Lg): 25
மாவத்தை கொழும்பு-08 பொழுது போக்கு பத்திரிகை ரி.வி.
SINGAPORE 2073.15. பொழுதுபோக்கு சினிமா, பத்திரிகை
"இந்தக் கேலிக் கூத்து விலகுவதற்கு இந்த நிமிஷத்திலிருந்து முழுமையாக விலகி விட வேண்டும். அந்த வீட்டுப் பக்கம் நீ அடியெடுத்து வைக்கக் கூடாது. அந்தப் பெண் மோனிக்காவை நீ பார்க்கக்கூடாது. அவ்வளவுதான். சுத்தம் க்ளோஸ் என்ன கேட்கிறாய்?
"ஒரு கேள்வி நீ இதில் யார்? "ஒரு நண்பன். " "யாருக்கு? "இப்போது உனக்கு உன்னை ஆபத்தி லிருந்து காக்க வந்த நண்பன் நான் எண்ணிக்கையைச் சொல், செக் கிழிக்கிறேன். எவ்வளவு ஆயிரம் வேண்டும் சொல்"
"உன் பெயர் என்ன? "சாஸ்திரி" கணேஷ் சிரித்தான். "மறுபடியும் முயன்று பார் சாஸ்திரியாம் சாஸ்திரி
"சிரிக்காதே பணம் எவ்வளவு என்று சொல் அவன் ஒரு செக் புத்தகத்தை உருவித் தயாராக வைத்திருந்தான் ஸிண்டி கேட் பாங்க்கின் புத்தகம் அது
"செக் ரப்பராக இருந்தால்?" '? வேண்டுமா? அரை மணியில் தயார் செய்கிறேன். எவ்வளவு என்று சொல் முதலில்."
"யோசித்துச் சொல்ல வேண்டும்" என்றான் கணேஷ்.
"இதில் என்ன யோசனை உனக்கு? நூறுக்கு மேல் எண்ணத் தெரியாதா?
"சாஸ்திரி கெட் அவுட்!" "என்ன, என்னைச் சரியாகப் பார்த் தாயா? கெட் அவுட் என்கிறாயே? என்னைச் சரியாகப் பார்த்துத்தான் சொன்னாயா? எழுந்து நின்று அழகுப் போட்டியில் போல் உடம்பைக் காண்பித்தான் சாஸ்திரி
கணேஷ், "கெட் அவுட்" என்றான் மறுபடியும்.
"டேய், உனக்குச் சாக ஆசையா?" "சாஸ்திரி, இதோ பார். இதுதான் வழி-வெளியே போகும் வழி எக்ஸிட்டுக்கு ஸ்பெல்லிங் தெரியுமா உனக்கு?
சாஸ்திரி வீசினான். கணேஷ் ஒதுங்கிக் கொள்ள அந்த வீசல் சோபாவின் முனையில் பட்டது. நன்றாகப் பட்டிருக்க வேண்டும். சாஸ்திரிக்கு மேலும் கோபம் ஏற்பட்டு மதயானைபோல் கணேஷின் மேல் பாய்ந் தான். கணேஷ் தப்பித்து அந்தச் சோபாவைச் சுற்றிச் சுற்றி வந்தான், சாஸ்திரி இரண்டு கைகளையும் அகல விரித்துக் கொண்டு அவனைக் கோழி பிடிக்கிறவன் போல அணுகினான். கத்தியை உருவினான்.
பெயர் எஸ். மோகனதாஸ் பெயர்: எஸ். சுபியான் GAIUgl 3 22 STTTTS000S T TS TTTTTT L SLLTTLS LL S LLLLL LLLLLSSSTTTTTSLLLLLL0LS LLLLLLLLS00STTTT TTT HOUSENO-189, ABERALALI, KUWAIT, Gippi frtlay, an
Slug: 30
பொழுது போக்கு
செய்து ஃபிளையிங் ஸ் அவர்கள் தீர்த்து என்வீட்டில் நுழைந்து கத்தியால் குத்த வந்: ரத்தம், சட்டை கிழிந்தி யார் உன்னை அனுப் "பாஸ்கர்" என்ற "தாங்க்யூ சாஸ்திரி சாப்பிடுகிறாயா?
மறுநாள் காலை அளவில் கணேஷ் மூன் பேசினான், (அல்லது ெ அவைகள் வருமாறு,
முதலில் இன்ஸ்ெ "இன்ஸ்பெக்டர் ஹியர். ஞாபகமிருக்க உதவி செய்ய வேண்டு ஷர்மாவின் போஸ்ட்ட வேண்டும்.யாரைக் ே நிமிஷம் குறித்துக் ெ லுங்கள். (எழுதிக்ெ மில்லை.அன்த நான் ஒரு தடவை அதைப் ப போதும் கோவிந்த் லையா? சிக்கல்தான். ஒரு சர்டிபிகேட் வேன் தான் என்னுடைய இ வந்து பார்க்கிறேன் !
இரண்டாவது படையின் தலைமைச் "ஏர்ஹெட்க்வார்ட் 239 I'jGiul Gija ILJG தாங்க் ராமலிங்க (புன்சிரிப்பு) ஒ எஸ் 2 ப்ரேம்? நீங்கள் எல்லா அப்படி இல்லை பை ! ஒரு சமாச்சாரம் ே வினோதமாகப்படும் இதுதான் ஃப்ளைட் ெ என்று ஒரு ஆசாமி ப வேண்டும். ராஜா? ஆ. ராதிகா ஏஃபார் அன் ஜானகி ஏஃபார் அரு அந்த மாதிரி ஒரு ஆள் முன்பு ஆக்ராவில் விமான நிலையத்தில் எனக்கு ஒரு பார்ட்டி இது எவ்வளவு தூரம் வேண்டும். அதெல்ல கிராஸ் செக். எப்பெ கிடைக்கும் எனக்கு 4
GuLLiT: GTran). Il
Slug: 22
பொழுது போக்
வானொலி, பேனாநட்பு பத்திரிகை, பே
Quum எஸ். சுகந்தன் ou 513 23
பொழுது போக்கு வழமையானவை
ஜன.19-25,1997
pasaurf: GROSSWIESEN STR102,8051, ZÜRICH, SWITZERLAND.
பெயர்: ஜெ. தினேஷ் 61 Lig, 16
BEGJA: 275, தல்பிட்டிய அட்டயாகே, கம்பளை, பாழுது போக்கு வானொலி, பத்திரிகை.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

AJIGUI GJITI GJ GJITAJË
அது எதிர் வீட்டில் மன் உட்கார்ந்திருந்த ஷ்டமாகக் கேட்டது. வந்த சோட்டேலால் யைப் பற்றிக்கத்தியை ல் அவன் முதுகில்
கொண்டு இரண்டு க்ஞம் செய்தார்கள் ர வைத்து சோடா கீழேவிழுந்து கிடந்த தைத் திருப்பி அவன் டு, “சாஸ்திரி இப் ன்றான் கணேஷ் ன?" என்று கேட்க ழும்பவில்லை. அவ டியவில்லை. Taalau JLD JG6||Tulil GöOIL" நேராகச் சிறைக்கு த்தனை பேர் சாட்சி என்ன வேடிக்கை சொல்லு" என்றான்
அனுப்பி வைத்தார்
போலீசுக்கு போன் auga avallai 560
வாடைக் கூப்பிடு. வக்கட்டும். இவன் என்னை அடித்தான் தான். இதோ பார், ருக்கிறது. சாஸ்திரி பி வைத்தார்கள்? ன் சாஸ்திரி
இன்னொரு சோட்
**
சுமார் பத்துமணி
1று தடவை தொலை
டலிஃபோனில் தான்)
பக்டர் ராஜேஷுக்கு
ராஜேஷ் கணேஷ் றதா? எனக்கு ஒரு ம்.இறந்து போன լորիIլլի /իլ/(3լյրիլகட்க வேண்டும்? ஒரு காள்கிறேன். சொல் காண்டான்) ஒன்று பார்க்க வேண்டும். ார்க்க அனுமதித்தால் அகப்பட்டானா? இல் இல்லை சார் எனக்கு எடும். அந்த அளவில் ண்டரெஸ்ட். நான் D. 5.000)GIT- GOLJ, " இந்திய விமானப்
செயலகத்திற்கு டர்ஸ்? எக்ஸ்டென்ஷன் லீடர் ராமலிங்கம். ம் கணேஷ்.ஹியர் எஸ், ஹெள் இஸ் ம் ப்ெரிய ஆசாமிகள் தவே உங்களிடமிருந்து வண்டும் கொஞ்சம் உங்களுக்கு விஷயம் லஃப்டினெண்ட் ராஜா ற்றிச் சில தகவல்கள் ஏ ஜே ஏ ஆர் ஃபார் ஜெலா- ஜே ஃபார் ணா (சிரிப்பு) ராஜா
சில வருவுங்களுக்கு ரு டிரான்ஸ்போர்ட் |றந்து போயிருப்பதாக தகவல் தந்தார்கள். நிஜம் என்று தெரிய ாம் இல்லை. ஒரு ாழுது இந்தத் தகவல் ஓகே இன்று மாலை
430க்கு வாயு பவன் வாசலில் வந்து காத்திருக்கிறேன் ஃபிளைட் லெஃப்டி னெண்ட் ராஜா.ஆர்.ஃபார் ஓகே தங்ஸ்
மூன்றாவது வெளிநாட்டுத் தபால் தந்தி நிலையத்திற்கு
ஒளிபிஎஸ்? என்க்வ்யரிஸ் ப்ளீஸ். என்க்வ்யரிஸ் டில்லியிலிருந்து அமெரிக்கா வுக்கு கேபிள் அனுப்பினால் அது போய்ச் சேர எத்தனை நேரமாகும்? என் பெயர் கணேஷ் நான் ஒரு லாயர்.எத்தனை மணி நேரமாகும் என்று சொல்லுங்களேன்தாங்க்யூ வெரிமச் மிஸ், உன் குரல் அழகாயிருக்கிறது!
அப்படிப்பட்டவனா? பொய் சொல்லி யிருக்கிறாயா? என்னை விலக வைக்கப் பணம் கொடுக்கிறாயா? என்னை அடித்து உதைக்க முயற்சி செய்கிறாயா? ஏன் பாஸ்கர், ஏன்? கண்டுபிடிக்கிறேன். கவலைப்படாதே."
கணேஷ் வசந்த் விஹாரை அடைந்து உள்ளே நுழைந்ததும் மோனிக்கா வர வேற்றாள்.
"ஹலோ யூலுக் க்ரேட் யாருக்காக இந்த அலங்காரம்? என்றாள்.
"குட்மார்னிங்," என்றான்
தலை வாரிக் கொண்டான் இரண்டு ப்ரோட்டின் பிஸ்கட்டுக்களைக் கடித்துக் தொண்டான் ரிளம்பரினான்.
*** "உங்களுக்கு யார் வேண்டும்? என்றான் (8660GUIGiI.
"LUFTGM), கனேஷ்
မြီစားမ@j, அவர் ஷர்மா ஸாபின் வீட்டில் இருப்பார்
கணேஷ் தன்னைச் சுற்றிப் பார்த்தான். பாஸ்கரின் அறை சுத்தமாக இருந்தது. 'தி மணி கேம் என்கிற புஸ்தகம் தென்பட்டது. மானார்க் பவுடர் டப்பா? பச்சையில் குப்பைக் கூடை மேஜை நாற்காலி, விவேகாநந்தர் ஹேமமாலினி.
"நீ அவர் வேலைக்காரனா? க்ரூப் % (BLITTLIGBLAT... GILGASINGBL IFTIGT...
"ஆமாம்.நீங்கள்? சுத்தமான ஒற்றைப் படுக்கை, பத்திரிகைகள்
"அவர் சினேகிதன் ஆக்ராவிலிருந்து வருகிறேன்."
"உங்கள் பெயர் சொல்லுங்கள் வந்தால் சொல்கிறேன்."
"நானே போய்ப் பார்க்கிறேன். உன் பெயர் என்ன?" கார்டுராய் s" கறுப்புப் பெட்டி இரும்பு அலமாரி.
"ராம் ஸ்வரூப், நடு மேஜையில் சீட்டு EĽLg6i) IBIGANTIGO DTÚo.
"நல்ல பெயர் ராம் ஸ்வரூப் ஒரு விஷயம்."
"என்ன விபர் "பத்து நாளுக்கு முன்னால் பாஸ்கர் ஆக்ரா வருவதாக எனக்குக் கடிதம் எழுதி யிருந்தார். நான் அப்பொழுது ஆக்ராவில் இல்லை. திடீரென்று வேலை விஷயமாக வெளியூர் போக வேண்டியிருந்தது.உன் எஜமான் ஆக்ரா சென்றிருந்தாரா? என்று தெரிய வேண்டும்."
இல்லையா?" என்றான்
"எப்பொழுது? "சென்ற பதினெட்டாம் தேதி அல்லது பதினேழாம் தேதியில்."
ல்லையே! அவர் எங்கேயும் போக ഖിബ). "
"டில்லியை விட்டு எங்கேயுமே போக ബിബur;"
"இல்லையே! சென்ற நாலைந்து மாதங்களர்கடில்லியில் தானே இருக்கிறார் கணேஷ் பாஸ்கரின் வீட்டை விட்டு வெளியே வந்து தன் காரைக் கிளப்பி, சாலையில் வாகனங்களின் ஒட்டத்தில் கலந்து கொண்டான் மெதுவாக யோசித்துக் கொண்டே ஒட்டினான், பாஸ்கர் நீ
யாக ஆவதற்கு ஆசை இருந்தும் பாதி
f),560IDIJ.
"கணேஷ், உனக்கு என்ன வயது? "உன் வயதுடன் பத்தைச் சேர்த்துக் (6), TIGT."
"நான் அதைத்தான் விரும்புகிறேன்." "எதை" "என்னைவிட அதிக வயது உள்ள வனை அதிக அனுபவமுள்ளவனை." "நேசிப்பதை." என்றான் கணேஷ் -916) I FJIDIG. "உன்னைவிட அதிக வயதுள்ளவன், அதிக அனுபவம் உள்ளவன். சற்று அவசரத்திலிருக்கிறான். அனிதா எங்கே?
தரிசிக்க வேண்டுமா? ஸாரி, அவள் റ്റിങ്വേ,
"இல்லை என்றால்? "நேற்று இரவு எங்கேயோ வெளியில் சென்றாள். துவரை திரும்பி வர რეჩიტ60)ფს).”
கணேஷ் கைக்கடிகாரத்தைப் பொறு மையுடன் பார்த்துக் கொண்டான்.
"கணேஷ், உன்னிடம் நான் ஒரு முக்கியமான செய்தி சொல்ல வேண்டும்" என்றாள் மோனிக்கா
“Q岛万Gó, தனியாகத் தான் இருக்கிறோம்."
"எனக்கு நேற்று ஒரு டெலிஃபோன் கால் வந்தது. யாரோ ஒருவன் என்னைக் கூப்பிட்டான் பெயர் தெரியவில்லை. என் அப்பாவின் உயில் மூலம் எனக்கு வரப் போகும் கம்பெனி ஷேர்களை விற் கிறாயா என்று கேட்டான். நல்ல விலைக்கு விற்கச் சம்மதம் என்றால் இன்று 1 மணிக்கு கனாட் ப்ளேஸில் ஓர் ஓட்டலுக்கு என்னை வரச் சொன்னான்."
"குரல் பழக்கமானதாக இருந்ததா? မြို့ူး' புதுக் குரல்" "வா போகலாம்," என்றான் கணேஷ் ஓர் எடிஸன் காலத்து கிராமஃபோன் அந்த ஹோட்டலில் அவர்களை வாசலில் வரவேற்றது. உள்ளே நுழைந்ததும் எதிரே சுவரில் சிவப்புப் பெயிண்ட் அடித்தசைக்கிள் ஒன்று அமைக்கப்பட்டி ருந்தது. ஒரே புகை மண்டலம் ஜுக் பாக்ஸ் அலறிக் கொண்டிருந்தது. திடும் திடும் என்று டபுள் பேஸ் வெடித்துக் கொண்டிருக்க-ஹரிப்பிகள் ந்திய ஹறிப்பிகள்மேல்நாட்டு ஹிப்பிகள்-ஹறிப்பி
நேர்ந்தும் பெற்றோர்கள் முடிவெட்டுக் கொடுக்கப்பட்ட இளைஞர்கள்- அரை
ஹறிப்பிகள்
தொடர்ந்து வரும்)
ாந்தினி GLILi: பெயர் சி. கெளது.
Glug: 20 IUSI: 26
IIIsrat முகவரி 233, அவிசிரிய வத்தை முகவரி: கல்பிட்டி வீதி,
LLST. தெல்கஹகொட ஹிங்குல. நுரைச்சோலை,
கு பொழுது போக்கு பொழுதுபோக்கு
னாநட்பு. ரி.வி. வானொலி பேனாநட்பு
பெயர் சி. கணேஷ்ராஜ்
U Ugl: 21
முகவரி: பிரதான விதி ஆரையம்பதி-02 பொழுது போக்கு வானொலி பத்திரிகை
Tui
alug: 22
|பெயர்: எம். உவைஸ்.
saf: P.0 BOX-1679, BURAYDAH, KSA. பாழுது போக்கு முத்திரை சேகரித்தல்.

Page 16
2lamGIGGigi 2.0iLDi Eng
ருநாள் காலையில் பெட்செ கட்டிடத்துக்குச் செல்ல முன் பாக சிறையின் கீழ்தாழ்வாரத் தில் நாங்கள் காத்திருந்தோம்.
ஒவ்வொரு நாளும் இங்கு நிற்கும் போது, பின்னால் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளாமல் இரு கும் பொருட்டு, நெற்றியை சுவரோடு ஒட்டினாற்போல வைத்து நிற்கவேண்டும் அப்படி நிற்கும்போது அன்று காலை நான் ஒரு புதிய குரலைக் கேட்டேன். ஆனால், அடி உதைகளைக் கொண் நான் ஒன்றையும் பார்க்க விரும்ப ல்ல, அதற்குப் போதிய துணிச்சல் வில்லை. எதையும் கேட்கவும் விரும்ப வனுக்கு இல்லை. ஒற்றுக் கேட்டல், வில்லை. "என்னை உனக்குத் தெரியாது ளவறிதல், காட்டிக்கொடுத்தல்-இவையே ஆனால் விரைவில் தெரிந்து கொள்வாய் வன் வஞ்சம் தீர்க்கக்கையாண்ட முறைகள்
ங்களால் முடியவில்லை.
முட்டாள்தனம், ஈனபுத்தி, ஆணவம்,
அவனுடைய மு ஆற்றலும் மறைந்தி G)J.IIJOOI LIGOGOILIII சிறைச் சட்டங்க பிறழ்ந்து நடந்தாலும் பெரிய குற்றமாக- அ
சிறைச் சட்டங்க
ஏற்றாற்போல வியா தன்னை ஒரு பெரிய நினைக்கும்படி கட்ட கிறான்.
இவனுடைய குற் அளவுக்கு உண்மை பார்க்க இங்கு யார்
காட்டுண்படங்க படையினரின் உருவங் பார்த்திருக்கிறோம்.
இந்த ஸ்மெடோன் அந்த உருவங்களை வ அவ்வளவு பொருத் பிரேதமுகம், ஜீவனற்ற நாம் காட்டுண்களில் கம் ஸ்மெடோன்ஸின் தே மேல் அதிகாரிகள் பண்பாடுகளின் உரு படுகிறான். சுறுசுறுப்பு (3GLIGOGI) GJEIIILIGLIGöI. G. ஒவ்வொரு பிர அறிவுண்டு என்பை வார்த்தைகளை ஆக்கு கிறது என்பதைக் ெ ஒரு விஞ்ஞானி
அந்த ஆதாரத்தில் குறைவான அறிவுள் பூனைதான். ஏனென ஆற்றல் 128 வார்த்ை அடடா ஸ்மெ
நான் யார் என்று கதைகளினால்
அந்தக் குரலைக் கேட்க எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. "குட்சோல்ஜ ஸ்கிவிக் என்ற நாவலில் வரும் முட்டாள் லெப்டினன்ட் டூப் பேசுகிற பேச்சு என் நினைவுக்கு வந்தது.
என்னைவிட அனுபவம் வாய்ந்த என் பக்கத்துத் தோழர் மெதுவா இடித்து சிரிப்பை நிறுத்தும்படி கூறினார்
எங்களுக்குப் பின்புறம் கேட்ட அந்த குரல் எஸ்.எஸ் யூனிஃபோமுக்குள் புகு திருக்கும் ஒரு அற்ப குள்ள ஐந்துவினு 100LLLIġI.
வித்தான் என்ற பெயரில் வெ நாட்கள் அது செக்கோஸ்லோவாக்கி சேனையில் உயர்தர சார்ஜெண்டாக நீண் நாள் வேலை பார்த்தது.
நாங்கள் அவனைப்பற்றிப் பேசு போதெல்லாம் அஃறிணை- ஒருமையி அது என்றே குறிப்பிட்டோம்.
உண்மை என்னவென்றால், ஆட் யின் பிரதம தூண்களில் ஒன்றாகி அவனுடைய குணாதிசயங்களுக்கு பொருத்தமான ஒரு பரிகாசப் பெயரை கண்டுபிடிக்கப் பல தடவை முயற்சித்து
வித்தான் கட்டிய
ான். அது வேறு எதற்காகவும் அல்ல
ந்த நிலையில் எம்மைவிட உயரமாக: ருப்பதனால்தான்.
நாங்கள் சவரம் செய் பாது அவன் கடமையில் இருந்தால், ஒரு டியில் ஏறி நின்று கொள்வான்.
காலையில் உடற்பயிற்சி செய்யும்போது
யாகப் பிரகாசிக்கிறது அவன் வாயிலிரு வார்த்தைகளைத்தவிர ஒரு போதும் கேட்ட ஏய் நீ ஜாக்கிர ஒருநாள் சிறை
குப்பு முடிய புத்தகங்களை சிரிச்சுப் பேசுறே அதுக்கு என்ன அர்த்தம் துளசி நீ சொன்ன
வாரியெடுத்தபடி கிளம்பிய துளசி ஒரு நொடியில் ரெளத்ர தேவதை பெல்லாம் இந்தக் துளசியுடன் மைதிலியும் சேர்ந்து கொண் யானாள் பட்ாது என்னவோ டாள் பரபரப்பான சாலையைக் கடந்து "ஒரு ஆணும் பெண்ணும் சிரிச்சுப் பட்டதைச் சொன்னே ஆரவாரமில்லாத மண் வீதியை அடையும் பேசினா அது கட்டாயம் காதலாத்தான் "நான் மத்தவங்
வரையில் அவர்கள் மத்தியில் ஒரு கனத்த இருக்கணுமா? எனக்கும் சங்கருக்கும் இடை பட்ல்லே நீ என்னே மெளனம் ஆட்சி செய்தது. நீண்ட நேரம் யில் உள்ள உறவு க்ளின் பிரேண்ட்ஷிப். நீ கூட என்னைச் ஆக்கிரமித்திருந்த அந்த மெளனத்தை மைதிலி மெல்லக் கலைத்தாள்
"நீருமுன்னே மாதிரியில்லை இப்போ நிறையவே மாறிட்டே
துளசி மெளனமாகக் கண்களில் வியப்புக் குறியைக் காட்டினாள்
"நீ எங்கிட்டே நிறைய விஷயங்களை மறைக்கிறே
"மைதிலி புதிர் போடாமல் விஷயத் தைச் சொல்லு நான் உங்கிட்ட என்னத்தை மறைச்சேன்?
மைதிலி சிறிது தாமதித்துப் பின் 3. சன்னமான குரலில் வினாவினாள்
நான் உங்கிட்டே ஒண்ணுகேட்பேன். என்னைத் தப்பா நினைச்சுக்குவியா?
'தப்பா நினைக்கமாட்டேன் தாயே கேக்கிறதைச் சீக்கிரம் கேளு"
சங்கரை லவ் பண்றியா? வார்த்தைகள் தட்டுத் தடுமாறி வெளி வந்தன.
"என்னடி உளர்றே துளசி வெடித் தாள்
மைதிலியின் பதில் சிறிது தயக்கத் GOLULING துடன் வெளிவந்தது. ஏன்டி நீயும் மத்தவங்க மாதிரி என்னைத் இண்ரெஸ்ட்னு அல் "நீ முன்னேயெல்லாம் எந்த ஒரு தப்பா எடை போடுறே?" ஆர்ட்டிஸ்ட் அவனே பையனோடும் கதைக்கவே மாட்டே நான் மத்தவங்க ஏங்கிட்ட கேட்டதைத் துளை அவனுடைய
இப்போ சங்கரோ மணிக்கணக்கா தான் சொன்னேன். அதோட். இதோ பார்
இரசிக்கிறேனே தவி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கதவுகள் திறக்கப்பட்டதற்காக சிறைக் கண் காணிப்பாளர் இவனைக் கடிந்து கொண்டார். அப்போது இவனைப் பார்க்க வேண் டுமே அந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
அந்தச் சதைக் குன்று பருத்த கால்களால் இங்குமங்கும் ஆடி அசைந்து நகர்ந்தது.
திடீரென்று அந்த மாமிசமலை தாழ் வாரம் முழுவதும் பயந்து நடுங்கும் வண்ணம் ஜனை செய்தது. அதன் அருகில் நின்றி ருந்த இரு கைதிகளின் முக்கு உடைந்தது. அதுதான் அவன் பிரச்சனைக்குத் தீவு ாணும் முறை. அதுதான் அவன் சுபாவம், சந்திப்பவர்களை எல்லாம் அவன் அடித்தான். சாகும்வரைகூட அடித்தான். ஒரு சமயம் ஒரு அறைக்குள் புகுந்து கைதிகளில் ஒருவரை அடித்தான். அந்தக்
நின்றுகொள்கிறான். ால் அடி உயர்த்தும், தக்க கோமாளிதான். பார்க்கும் ஒவ்வொரு மனித உயிர்களைப் மிக அபாயகரமான
டாள்தனத்தில் ஒரு
க்கிறது. அதுதான் கைதி நோயாளி அவர் ஒரே அடியில் கும் திறமை, துடித்துத் தரையில் விழுந்தார். உடனே ரில் இருந்து சிறிது அவருக்கு வலிப்புக் கண்டுவிட்டதுகையும்
போதும், அது மிகப் வனுடைய தற்பெரு துவமுள்ள குற்றமாக
ாலும் இழுத்தன.
அந்த வலிப்பின் இழுப்புக்குப் பொருத்த ாக மற்றவர்களுக்கு ஸ்மெடோன்ஸ் ஒரு
ளை அவன் தனக்கு
க்கியானம் செய்து ஆளாக மற்றவர்கள் ளைகளைப் பிறப்பிக்
றச்சாட்டுக்கள் எந்
காண்டு அப்படிப்பட்ட ஒரு சிக்கலான ரச்சினையைத் தீர்ப்பதில் தனக்கு கிடைத்த வற்றியை நினைத்துக் குரூரமாகச் சிரித் IGOT,
அவன் நிஜக் காட்டுமிராண்டி ஒன்றே ன்றைமட்டும் அவன் ஞாபகத்தில் வைத் ருந்தான் அடி உதைதான் அனைத்துக்கும் ருந்து என்பதே அது
றுதியில் இந்த ஐந்துவுக்கும் ஏதோ நர்ந்துவிட்டது. ஒரு மாதத்திற்குப் பின்பு றையின் வரவேற்பு அறையில் இவனும், ன்னொரு அதிகாரியும் அமர்ந்திருந்தனர். யுத்தத்தில் ஏற்பட்டுவரும் மாற்றத்தை ந்த அதிகாரி மிகச் சிரமப்பட்டு இவனுக்கு ளக்கிக் கொண்டிருந்தார்.
மண்டையில் விஷயம் ஏறியதும் இவன் ழுந்து நின்றான். அலுவலகக் கதவைத் றந்து வெளியே எட்டிப்பார்த்தான். யாரும் ல்லை. துளி சந்தடிகூட இல்லை. சிறை நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்தது. தவை மூடினான். கவனமாகப் பூட்டினான். மதுவாக ஒரு நாற்காலியில் சாய்ந்தான். கன்னத்தில் கையை ஊன்றிக் கொண் ான் வெகுநேரம் தலையைத் தூக்காமல்
வம் என்று கருதப் ானவன். கஷ்டப்பட்டு: பஞ்சம் வாங்காதவன். 1ணிக்கும் எவ்வளவு
FGTGOTITGT
"நீ சொல்வது சரிதான், நம்மால் ஜெயிக்க
19 LITg5J,..."
கடந்த ஒரு மாதமாக சிறைக்குள்
Dg5! PlayTitl அறைகளின் ஜன்ன
கைதுசெய்யப்படுகிறார். தான் ஜூவிளம்பூசிக்
bordiföllaðanGullfiðlu BlLlgei EumynssöEfteli genaeus E°allað Ufé. Elefoni LIDLeistletištily důmu stříšů SLIALIGI. Eleinai Egöliuű Glunale Isij és Gui
3GÖGU GIGÖNGIDITÍ. 31 Gunung LOGODBORGuqui ainm giltilīlli. I'll thi fisiciall GleliusuDanni. 3NGNUM SABADÍög GallLLØSTEG Aflaonpopullsö a GTIGT DOGläggsupno gesli dolišlog. பின்னர் அதுவதந்தி என்று அறிகிறாள். 3MGANGGONGIT LDL-Glub ELINGAuflögås siganteINGOasisi Gauluyib ganiLamarines
OgūELIMG. Dulci főgolyGUEDNgESGY IDöguleiða- og EunG gTëgti ligjsi EDGI. Luigj Glutj.
fi, filoeigām ir Lipupi Gadunidadi silpnai. BYGNINGGIrguppyDroitLIITLITEIT GEVONTÁNEGERINGI
EEl.
HBGLITAINTOSAFGEFIGü6DM.
மந்திருந்தான். பின்னர் நம்பிக்கை இழந்து
Y Z
ஸ்மெடோஸின் யுத்த முழக்கம் கேட்க வில்லை. அவனுடைய முஷ்டியின் பலத்தை புதிய கைதிகள் அறியவில்லை. சிறை இயக்குநர்
இவன் ஒரு குட்டிச்சர்வாதிகாரி ஃபோம் போட்டிருந்தாலும்,
ஹிட்லரின் சேவகத்தில் நிரம்ப நாட் ளுக்கு முன்பே சேர்ந்தான். இன்றையப் தவியையும், அந்தஸ்தையும் முகஸ்துதி
கலவிதமான தில்லுமுல்லுகளையும்
சய்து தன் உத்தியோகத்தை காப்பாற்றிக்
காள்கிறான்.
இவன் தன்னைப்பற்றி மட்டுமே
ான். தனக்காக மட்டுமே இவன் இந்த ஆட்சியிடம் விசுவாசமாக இருப்பான்.
இவனுக்குத் தெரியும், பாசிசத்தின் வீழ்ச்சி சொந்த வீழ்ச்சியாக ம் இருக்கும் இவனுடைய சுகபோக ாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும். இவனுக்கு நேர்மாறான இன்னொரு ன் இருக்கிறான்.
அவன் பொலிஸ் மாஸ்டர் வீஸ்னர்
(தொடர்ந்து வரும்)
L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LS
மூச்சு விடாமல் பேசிவிட்டு மைதிலியை ஏறிட்டாள் மைதிலிக்குத் தர்ம சங்கடமாகி விட்டது.
"ஐ யாம் வெரி ஸாரி துளசி நானும் மத்தவங்களப்போல உங்கள் இரண்டு பேரை யும் தப்பா நினைச்சிட்டேன். என்னை மன்னிச்சிடுப்ளிஸ் மானசீகமாக மன்னிப்புக் GøLLTeit.
“ஸாரி ப்ளிஸ், தேங்க்ஸ் இது மூன்றும் தான் உலகத்திலேயே எனக்குப் பிடிக்காத வார்த்தைகள்" துளசி மனதுக்குள் கறுவிக் GJITGÖSTLIGT.
வீட்டிற்குச் சென்றும் துளசிக்கு ஆத்திரம் தாளவில்லை. அவளைப் பொறுத்தமட்டில் சங்கரின் நட்பு அவள் பெருமைப்படும் விடயங்களில் ஒன்று அந்தத் தூய்மையான நட்பு கொச்சைப்படுத்தப்படுவது அவளுக்குத் தாங்கொணாத வேதனையை அளித்தது. அன்று மாலை சங்கள் வீட்டுக்குச் செல்வதாக அவள் வாக்களித்திருந்தாள். ஆனால் அவளி ருந்த மனநிலையில் அங்கு செல்லத் தோன்ற ல் நீர் துளிர்த்தது வில்லை. இது போன்ற மற்றவர்களின் புஸ்திரத்தில் மைதிலி தப்பபிப்பிராயம் சங்கரின் காதுகளை எட்டி போய் விழித்தாள் னால் எவ்வளவு வேதனைப்படுவான். அந்த அப்போ உண்மை நினைவே அவளுக்கு இதயத்தில் வலியைத் நீ அவனை லவ் தந்தது. பியா சந்தேகத்துடன் கேட்டாள் "உனக்கு வ தெரியும் எனக்கு டிங்லே எவ்வளவு ஒரு அருமையான
தூய்மையான நட் ாலத்திலே சாத்தியப்
எனக்கு மனசிலே är.* ளப் பத்தி கவலைப்
பெஸ்ட் பிரெண்ட் யாப் புரிஞ்சிக்கலை வருத்தம்"துளசியின்
யைத் துடைத்தெறிந்து விட்டு சங்கர் வீட்டுக் குச் சென்றாள். ஆனால் அவனிடம் வழமை யாகக் காணப்படும் உற்சாகத்தைக் கான வில்லை. உலகத்தில் உள்ள சோகத்தை
ஜீவனுள்ள ஓவியங் யெல்லாம் குத்தகைக்கு எடுத்தவனைப்போல் றமையைத்தான் நான் முகம் முழுக்க சோகம்
அவனையில்லே! "ஸாரி சங்கர் நேத்து வரமுடியாமல்
I
மறுநாள் இதயத்தைப் பிழிந்த வேதனை
போயிடிச்சி, துளசி மெல்லிய குரலில் மன்னிப்புக் கேட்டாள்.
"பரவாயில்ல, ஆனா நேத்து நீங்க வருவீங்கன்னு முக்கியமான ஒரு விஷயம் பேசக் காத்திட்டிருந்தேன்."
"முக்கியமான விஷயமா? "ஒண்ணுமில்ல ரொம்ப நாளா உங்கக்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்னு நினைக்கிறேன். ஆனால் சந்தர்ப்பமே கிடைக்க மாட்டேங்குது
"அதுக்கென்ன இப்போ சொல் லிடுங்களேன். துளசி ஆர்வமானாள்.
"துளசி நீங்க என்னைத் தப்பா நினைக்கக் கூடாது"
"நினைக்கமாட்டேன் சொல்லுங்க" சங்கர் நிறையத் தயங்கி விட்டுப் பின் மெல்ல வார்த்தைகளைக் கோர்த் தான்.
"வெற்றிபெற்ற எந்தவொரு ஆணின் பின்னாலும் ஒரு பெண் இரு என்று சொல்லுவாங்க என்ரையும் என்னோட் ஒவியங்களையும் விரும்புற நீங்க எனக்கு வாழ்க்கைத்துணையா வந்தால் என்னாலும் நிறைய சாதிக்க முடியும்னு நினைக்கிறேன்!
நீளமாய் பேசிவிட்டு தப்பாக எதுவும் சொல்லிவிட்டேனா என்பது போலப் பார்த்தான் துளசி தன் கண்களில் திரண்ட நீரை மறைக்கக் கீழே பார்த் gjligit.
அவள் மனதில் சங்கர் குடியிருந்த கோபுரம் மெல்லத் துகள்களாகிச் சரிந் தது. இப்போது தப்பு யார் பார்வையில் என்பது புரிந்தாற் போலிருந்தது. கு
ஜன.19-25,1997

Page 17
ஆச்சரியமாகவிருந்தது.
நானா இப்படி மாறிப் போனேன்? தனக்குள் வினாவை எழுப்பி 60TIT60T,
ஒரு காலத்தில் க்றீம், குளோன் என்ப வற்றை அலட்சியப்படுத்தியவன், இன்று அவைகளை விரும்பிப்பாவித்தான். விநாடிக் கொரு தரம் சிகையை சீர் படுத்துவதும், அடிக்கடி கண்ணாடியில் தன்னழகைப் பார்த்துச் சிரிப்பதும்-ரொம்பத்தான் மாறிப் (BLJITILI 6 MILLIT GÖT.
உணவும் நித்திரையும் ஏனோ அவனுக்கு வேம்பாகிவிட்டது. அவளைப் பார்த்தால்தான் உண்டு உறங்கியது போலவே தோன்றியது அவனுக்கு ஒவ்வொரு விநாடியும் விழிகளுக் குள் சிறைப்படுத்தி வைத்திருக்கும் அவளது
பிம்பத்தை நினைத்தே பரவசப்பட்டான் அவன்.
நான் விரும்புவது அவளுக்குத் தெரி யுமா? தெரிவதற்கு வாய்ப்பில்லை. ஆனால், மாரியம்மன் கோயில் சந்திக்கும், எனது சைக்கிளுக்கும் நன்றாகவே தெரியும். அவளிடம் விருப்பத்தைச் சொல்லிவிட GUILDITP j. f. ச்சி ஏற்றுக்கொள்ள மாட்டாள். அவள் ஒஃப்பீஸில் வேலை செய்பவள் ஆயிற்றே அவளை மறந்து விடு வோமா. மறத்தல் என்ற சொல்லை நினைத்ததும், மயக்கம் வருமாப் போலிருந் தது அவனுக்கு.
"ஒஃப்பீஸில் வேலை செய்யிறவனுகளும் நேரத்திற்கு வீட்டிற்கு வந்திடுவானுகள்
டிச்சத்தம் பலமாக கேட்டது. ஹெலி தாழப்பறந்து சுற்றி வேவு பார்த்துக்கொண்டி
ருக்க அவ்ரோ விமானம் ஆக்ரோசத்துடன் குற்றி நிமிர்ந்து குண்டுகளைத் தள்ளிக் கொண்டிருந்தது. வானை முட்டும் புகை > மண்டலக்குவியல் எழுந்தது. > ரத்தினம் குடிசைவாசலில் பதட்டமாக நின்று கொண்டிருந்தான் தெருவில் ஜனங்கள்மூச்சைப் பிடித்தவர்களாக ஓடிவருவது தெரிந்தது.
வெளியே வந்தாள் மனைவி பூரணம். "என்ன இடிஞ்சுபோய் நிக்கிறியள். இதெல் லாம் நாங்கள் கண்டு, கடந்துவந்து நின்று பார்க்கிறோம். நாளைக்கு நாங்கள் ஓடுவதை வேறு யாராவது நின்று பார்க்கலாம்" என்றாள். "அதுவல்ல பூரணம் வெடிகேக்கிற திக்கைப்பார்த்தால் தங்கைச்சி பரிமளம் இருக்கிற பக்கம்போல, என்னபாடோ என்ன S ஆச்சோ யாருக்குத்தெரியும் > "ஓகோ அதுவா சங்கதி? அவதான் > நிறைய பணக்கார படித்த கெளரவமான மனிதர்களைத் தேடிவைச்சிருக்கிறாளே! > எதுக்கு பிச்சைக்காரன்ான நீங்கள் கவலைப் >படுநீங்கள்? கவலைப்பட்டதாக அறிஞ்சாலே Sဖိနှိမ်/ခ႔# நினைக்கப்போறா உங்க தங்கைச்சி சூடு, சுரணை, ரோசம் இருந்தாத் தானே உங்களுக்கு"
கோவமாக கூறிவிட்டு உள்ளே போனாள் அவன் மனைவி அவளது கோபத்துக்கு * காரணம் உண்டு. பத்துமாசங்களுக்கு முன் R னர் இதேபோல அவனும் : 616067. களுடன் அலமலந்து ஓடிவந்த அகதிகள்தான். * யாழ்ப்பாணம் தன்னை இழந்து நின்ற R வேளை தாளாத துயரம், வறுமையுமாக வாடிக்கொண்டிருந்த அவனைப் போன்ற ಇಂದ್ಲ! உயிருக்குப்பயந்து ஒன்று o களைதது LJIT60T6JITK756ITIT35 95600LFI ABIDLUIJ560)4560) LILIA LID R இழந்து வன்னியில் கால்பதித்தவேளை அதை விட ஆகிறவரையில் அனுபவித்து அங்கேயே இறந்திருக்கலாம் என எண்ணத்தூண்டிய ஜே ' °g、
என்ன ԳIաժ19, oiԼIII ggoldaogma * சுமந்து கூடப்பிறந்தவர்களை ஆளாக்கப் பாடுபட்டு ஒருவர் மாற்றி ஒருவராக அக்கா தங்கை ருவரையும கலயாணம பண்ணிக் கொடுத்து, அவன் திருமணம் >புரிந்து வாழ்க்கையைத் தொடங்கியபோது தன்கையை மட்டுமே நம்பித் தொடங்கினான். போகப்போக நாடு கண்ட அல்லோலத் தில் அவன் நிலை கோவிந்தாவானது. பஞ்சப்பாட்டுப்பரதேசியானான். பிள்ளைகள் வளர்ந்து வேலை செய்வதற்குள் எத்தனை III. சொந்தவூரானது. எண்பத்தெட்டுகளி எட்டு வருடங்களாக ஆண்டுக்கொரு 995LILILLGOÕID.
தன் குடும்பச்சுமைகளோடு உழன்ற
ஜன.19-25,1997
ܓ
ஊர் சுத்திட்டு வார உனக்கு இவ்வளவு நேரமா? ஏன்தான் பொறுப்பில்லாமல் சுத்தி றியோ தெரியாது. கைத்தொழில் எண்டாலும் பழகு பின்னுக்குச்சோறு போடும்" வந்ததும் வராததுமாகச் சிறிய தாயை முறைத்துவிட்டு, "ஏஎல் பாஸ் பண்ணிட்டு என்னால கைத்தொழில் பழகமுடியாது. நான் எப்படி யும் அரசாங்க வேலைதான் எடுப்பேன்" பதிலுக்கு அவனும் இரைந்தான்.
"இப்படியே சொல்லிட்டு இரு காலம் இப்படியே வீணாயிடும் தாயின் வாதத்தைத் தொடர்ந்து விவாதிக்க விரும்பாத அவன் மெளனத்திடம் தஞ்சமடைந்தான்.
வேலையொன்று கிடைத்துவிட்டால்,
முதல் வேலை விமலாவிடம் விருப்பம் கேட் பதுதான் வேலையொன்று இருக்குமானால்
நமக்குத்தான் அந்த அதிஷ்டம் இல்லையே. பெருமூச் செறிந்தான் அவன்.
அவளது இடையைத் தாண்டிய கருநாகமும், நாவூற வைக்கும் ஆப்பிள்
இளமைகளும் அதைவிட அடக்கமான அவளது சுபா வமும், அவள் மீதுள்ள
லும் உரமாகியது.
வேலையொன்று இல் லையே' என்பதை நினைக்க வேகியது அவனது மனம் ஒருமாதம் அவளின் நினைவுகளோடு கரைந்து போனது.
"இன்டர்வியூக்குப் போனது என்னாச்சுடா? அம்மா வழக்கமான எதிர் பார்ப்புடன் கேட்டார்.
"வேலை நிச்சயமாயிடுச்சிம்மா." "ரொம்ப சந்தோஷம் உனக்கும் நல்ல தொரு செய்தி சொல்லப் போறன், தந்தையை
இழந்து தவிச்ச அந்த விமலாவுக்கு
கல்யாணம் நிச்சயமாயிடுச்சி, மாப்பிள்ளை அவளோட வேலை பார்க்கிறவனாம். அவளுக்கென்ன? வேலையுமிருக்கு அழகு
மிருக்கு அதிஷ்டமும் இருக்கு அம்மா
சிறிதும் கலப்படமற்ற சந்தோஷத்துடன் கூறினார்.
முரளி எதுவுமே பேசாமல் மெளனமாக அறைக்குள் சென்றான், அவளை மறப்பது எப்படி? எனச் சிந்தித்தவாறு
வனுக்கு வசதிபடைத்த சொந்தங்களுடன் உறவாடப் பொழுது இருக்கவில்லை. தகுதி யும் இல்லை என்பதை சகோதரிகள் தங்களது செயல்கள்மூலம் காட்டாமல் காட்டிக் கொண்டிருந்தனர். அத்தனை உதாசீனம். காரணம், வறுமை. எப்போதாவது ஒரு தடவை வந்து எட்டி நின்று பார்த்துப்போன தாக ஞாபகம். அதுக்காக் இந்தமாதிரியான அந்தரிச்சவேளையில் பாராமுகமாக நடந்து கொள்வாள் தங்கையென கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. பேசினாலே கெளரவம் போய்விடும் என்பதுபோல் வெறுப் பாக ஒரு சில வார்த்தைகள், வெந்துபோய் வந்து நின்றவனின் புண்களை கிளறிப் பார்ப்பது போல என்னமாய் பேசிவிட்டாள்!
யாரையோ எதிர்பார்த்திருக்க வேண்டாத விருந்தாளியாக இவன் வந்து நிற்கிறானே! என்கின்றமாதிரியான எரிச்சல்
தைரியழா விருப்பம் கேட்கலாம். ம்.
கன்னங்களும் மீண்டும். மீண்டும் பார்க்கத் தூண்டும்
காதலை வளர்த்துச் செல்
Up' தன்னையே நினைக்க நேரத்திற்கொரு கோட்டும் சூட்டும் போட்டுட்டு ருமணம் சொர்
தி படும் என்பார் ஐந்து வயதிலு
நிச்சயிக்கப்படாமல்தான் பொழுதெல்லாம் °Q பெரிதாக மனதைக் குழ
எந்தக் காரியத்திற் தூண்டுதல் இருக்கிற ஒருவேளை தனக் இல்லாததால்தான் | lူး..................ါဦး။ என்று துண்டு ஏனோ தெரி கென்று சொந்தமாக அமைந்து நிலைத்தது
நேசன் பிறந்தபொ
விட்டாள். போக்குவரத் யாகயிருந்தவர் தந்தை வயதானபோது அவர் பஸ் ஒரு லொறியுடன் ே அந்த இடத்திலேயே ம சொத்துக்களையும் மம்மா பொறுப்பெடுத் ருடன் இல்லாமல் ே நிலமையும் (Здѣплшртфl ருந்தது. பாதுகாப்புக்கா கோரி வந்தவன்தான்
அவன் "அட்வான் காலத்தில் ஒரு பெண் அவள் அப்போது ப கொண்டிருந்தாள் தர் நேசன் நேசித்தானேெ துபற்றி எதுவும் ெ நினைக்கும் போதெல்ல தயக்கம் தலைதூக்கும்.
அப்போது அந்த ஆனால் அவன் சுவ வது வருடம் மிகவும் தர்மினியுடன் தொடர்ை அவளிடமும், அவளது தனது விருப்பத்தைத் ெ தர்மினி அவனது 6 கொண்டாள். திருமணஞ் கொடுத்தாள். அதன்படி ஒழுங்குகள் செய்யப்பட் தொகைப் பணம் கட்பு அழைத்தான். அவள் சு அகதிமுகாமில் தங்கிய தினமும் ஒரு தடவை காணப்போய் வருவான் ஒரு காலை அ போனபோது தர்மினி அ காணாமல் போயிருந்த அவளை நேசன் சந்திக்க நாட்டில் அவள் வாழ்ந்து அறிந்தான். அவள் மை 961600 GOT LI வாழ்க்கையில் ஒரு வ Joirom D60)ш роблLITђd தொன்
LDITAGGJ GJITIn யும், விடும்
துடிக்கிறதே என்ன நடந்துதோ? மனசு தவி
அங்கே "பரிமளம் எல்லோரு ருக்கிறார்கள். சம்மந்திய யோட போயாச்சுது, வா, வெடியும் கூடிக்கொண் GJEIT GöI GOT 560976) 160f. யாழ்ப்பாணத்திலை ஓடா நல்ல நிம்மதியாகத்தான்
முகத்தில் கடுப்பைக் காட்டியது.
"சே, மூத்தவளின் மாமன் மாமியவை யாழ்ப்பாணத்திலை. அவர்கள் என்ன பாடோ? ஒரு தகவலும் தெரியேல்லை. கனடா விலிருந்து மருமகனும் கேட்டு எழுதிவிட்டார். ஏன் இன்னும் வரவில்லையோ? அவர்கள் வந்தா எங்கை தங்குகிறது? பார் அண்ணை எனக்கும் கவலைதான். குறை நினைக் காதை இவர்கூட ஒரு மாதிரி சொல்லுறார். என்ன செய்யிறது? ஹெட் மாஸ்டரா இருந்தவர். நிறைய படிச்ச சிநேகிதர்கள். மகன்வேறு ஃபாதர் தெரிந்த
ஃபாதர்மார் வருவதும் போவதுமாக ஒரே விசிட்டர்ஸ், இந்தமாதிரியான கோலத்திலை நீங்கள் இருந்தால்?
flasö7607GJ Giflesör LDITÜL 576i760) GITaĵLoLITIĤAJAL இங்கேதான் அடிக்கடி வருவதுண்டு. என்ன நினைப்பார்கள். நீங்கள் சாப்பிட்டு விட்டு காம்ப் பார்த்து தங்குவதுதான் நல் லது சாமான்களும், தருவார்கள். உதவியும் கிடைக்கும். சொல்லிவிட்டு உள்ளே போய் விட்டாள். அவள் கணவன் எதுவும் பேசாமல் ஈசிச்சேரில் சாய்ந்தவண்ணம் விட்டத்தை நோட்டம் விட்டுக்கொண்டிருந்தார்.
பரிமளத்தை தூக்கிப்போட்டு வளர்த்த மார்பு விண்டு வெடித்தது. ஷெல் ஒன்று இறுக்கி பிளந்துவிட்ட ரணவேதனையில் துடித்துப்போனான். முட்டை முடிச்சுக் களைப் பொறுக்கிக் கொண்டான். குனிந்த தலையை நிமிர்த்தி மனைவி, குழந்தைகளைப் பார்க்கவும் திராணியற்றவனாக வெளியேறி GOTT GÖT.
இப்போ மனைவியின் இந்தக்கோபம் தர்க்கரீதியாக நியாயமானதுதான். ஆனால் தர்ம நீதியில் எப்படி நியாயமாகும் தசை
ஒடுறதெல்லாம் பயித்த அபிப்பிராயத்தைக்கூறி "யாழ்ப்பாணம் கந்த காற்றோடு பறக்கிற சே பேசாமல் வா, சனத்தோ தெம்பாயிருக்கும்"
"எங்களுக்கென்ன கும யாருக்கு காவல் வேண்டுப் வசதியோடை வாழ்ந்து முடங்கிக்கிடக்க என்னாலி கூறி முடிப்பதற்குள் வுெ அதிர்ந்துபோய் கணவு இருவரும் கீழே தள்ளப் ஒருபகுதி அப்படியே LITT 35 afspjöELIšláfugl. La விழித்தபோது கணவர் இரத்தம் வடிந்துகொண் தோளிலும் கையிலும் இ பயந்துபோனார்கள். றார்கள் துணைக்கு
கணவனை கைத்தாங் கொண்டு வீதிக்கு வந்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கத்தில் நிச்சயிக்கப் கொண்டிருந்தன. என்றான் நேசன் 1. ஆனால் முப்பத்தி அன்றைக்கு ஊர்க்காரர் ஒருவரின் "நீங்கள் தான் சொல்லவேணும் அவள்
நேசனுக்கு அது திருமணவீடு, நேசன் கட்டாயமாக அதற்குப் வார்த்தைகளை விழுங்கினாள். இருக்கிறது. இப் போயே ஆகவேண்டும் வேண்டாவெறுப்பாக "கூச்சப்படுகிறீர்போலத்தெரியுது. நேரில் : அந்த விருந்தில் கலந்துகொண்டான். பாராமலே இவ்வளவு கூச்சமென்றால் என் புவது கிடையாது. அங்குதான் ஊர்ச் சிநேகிதர் ஒருவரைச் னைப் பார்த்துவிட்டு ஊமையாகிவிடுவீர் ம் ஒரு புறக்காரணி, சந்திக்க நேரிட்டது. பார்க்கப்போனால் போலத் தெரியுது" சிரிப்போடு சொன்னான். என்பது ஐதீகம் நேசனுக்கு அவர் தூரத்து உறவுக்காரராகவும் "இல்ல. அப்படியெல்லாம் இல்ல. அவைகள் எதுவும் விளங்கினார். இருவரும் சிறிது நேரம் நாளைக்கு "ஃபிளைற்” என்று சொல்லியிருக் துநாள்வரை அது மனம்விட்டு உரையாடினர். கிறாங்க"
அவன் நினைப்ப "என்னதான் எஞ்ஜோய் பண்ணி வாழ்ந் "இந்த ஏஜன்சிக்காரனுகள் இப்படி வில்லை அவனுக் தாலும் குடும்பம், மனைவி என்ற பந்தத்திற் எத்தனை தடவை சொல்றானுகள்!"
எந்தப்பொருளும் குள் கட்டுப்பட்டு வாழ்வதுதான் ஒரு "இல்ல. "ரிக்கற் எல்லாம் தந்திட்டாங் ബ). நிறைவான வாழ்க்கை" நண்பர் சொன்னார். கள் முதல்லபம்பாய்க்குப்போகவேனுமாம். pதே தாய் மறைந்து அவனுக்குச் சிரிப்பு வந்தது. ஏதோ அதனால இன்றைக்கே உங்களுக்கு "பார் ச் சபையில் சாரதி நான் எஞ்ஜோய் பண்ணிக்கொண்டு திரிவ சலை அனுப்பி வைக்கிறன் கூறச்சாறி அவனுக்குப் பத்து ! s! " - டிக்கொண்டுபோன ாதுப்பட்டு தகப்பன் ணித்துப்போனார். அவனையும் அம் ாள். அவளும் உயி :
ானபோது நாட்டு
போய்க்கொண்டி N என்னுடைய சட்டைகள், உங்களுக்கு சுவிசுக்குத் தஞ்சம் SN1,ố. நீங்கள் கேட்ட சேட் எல்லாம் நசன். N அனுப்பிவைக்கிறன் நான்." அவள் லெவல்" படிக்கும் N கதைத்துக் கொண்டிருக்கும்போதே
ண விரும்பினான். Nரெலிஃபோன் கட்டாகிவிட்டது. தாவது படித்துக் = // ANSINN NIN "வுைச"(தரித்திரம்) என்று அவன் மினி என்றுபெயர் = ",% Nரெலிஃபோனை அடித்து வைத்தான். பாழிய அவளுக்கு NNNN திருமணஞ் செய்யப்போகிறோம் ரியாது தெரிவிக்க N N என்ற்துமே மேலதிகமாக ஒரு பொறுப்பு ாம் அவனுள் ஒரு இவந்து ஒட்டிக்கொள்வது இயற்கை ஒரு தலைக் காதலா \அந்தப் பொறுப்பு நேசனுக்கும் உருவாகி க்காதல் இருந்தது. யிருந்தது. நீண்டநாட்களாக துப்பரவு
N
N N
சுக்கு வந்து மூன்றா செய்யப்படாமல் இருந்த வீட்டைக் சிரமப்பட்டு அதே WN YWYN "கிளின் பண்ணினான். கடைக்குப் ஏற்படுத்தினான். N W\, \போய் சாப்பாட்டுச் சாமான்கள் வாங்கி பெற்றோரிடமும் வந்து 'ஃபிறிஜ்ஜிலே அடுக்கினான்.
TsNIILILILJ GOTT GÖT. 5fᎢᏭ இவர் நினைக்கிறார். மனத்திற்குள்ளே G G
டுத்தி சொல்லிக்கொண்டவன் "எனக்கு உங்களால் -9|ԼյնILIII(Լից) ரலிஃபோன் காதைக்
பிருப்பத்தை ஏற்றுக் கிழித்தது. ಸ್ಧನ್ತಿ :ಙ್ಗಾ।
அவள் இங்குவர LUSFJ 6IIT Gሊ) கட்டான °Q1 GOOL III isle டது. நேசன் பெருந் LITAGa அவனுக்கு ஒரு பெண்ணைத் (ü12
அவளை அங்கு தேடினார். அதில் வெற்றியும் கண்டார். தூக்கி ஹலோ சொன்னபோது பெண் விஸ் வந்து சேர்ந்து பெண்ணின் படம் நேசனுக்குக் காட்டப் பார்த்துக்கொடுத்த அந்த நண்பர் பேசினார். ருந்தாள் அவன் பட்டது. அவனுக்குப் பிடித்துப்போகவே செய்தி கேட்ட நேசன் ஆடிப்போனான்.
யேனும் அவளைக் மேற்கொண்டு பேச்சுவார்த்தை நடந்தது. உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை உதறல்
மிகவும் கஷ்டப்பட்ட குடும்பமாம். அதனால் எடுத்தது.
வன் முகாமிற்குப் கூப்பிடும் பொறுப்பை நீரே ஏற்க வேணு "பம்பாயிலிருந்து வெளிக்கிட்ட விமா ங்கு இருக்கவில்லை. மென்று அந்த நண்பர் சொன்னார். னத்தை அவுஸ்திரேலியாவிற்குத் திருப்பச் ாள். இன்றுவரை நேசனும் ஏற்றுக்கொண்டான். அவளை சொல்லி இரண்டு கடத்தல்காரர்கள் பிரச்ச வயில்லை. பக்கத்து கொழும்பிற்கு வரவழைத்து "லொட்ஜில்" னைப்பட்டார்களாம். விமானி கடைசியாக கொண்டிருப்பதாக தங்க வைத்தான். விமானத்தைத் தரையிறக்க முற்பட்டபோது, றந்து போன இந்த அவள் சுவிஸுக்கு வருவதற்கு சகல ஏதோ ஒரு தீவுக்கடலில் விமானம் வெடித்து மிகவும் பாதித்தது. ஏற்பாடுகளும் நடந்துமுடிந்தன. அவனின் அவளின் உயிரும் பிரிந்துவிட்டதாம்."
ரக்தி, வெறுப்புத் வருங்கால மனைவி அன்று கொழும்பிலி அந்த நபர் சொல்லிக் கொண்டிருந்தார். யது. நடைப்பிண ருந்து ரெலிஃபோனில் கதைத்தாள். ரெலிஃபோனைத்தூக்கி எறிந்த நேசன் டிருந்தான் வேலை "என்னரெலிஃபோனைத் தூக்கிவிட்டு கட்டிலிலே போய் விழுந்து "ஐயோ" என்று
வே நாட்கள் நகர்ந்து எதுவுமே பேசாமல் நிற்கிறீர்? கதையுமன்? அலறத் தொடங்கினான். LcLBLB
ஆனாளோ? ஏது I களைக் கண்டுகொண்டதாக இல்லை. அவர அகதி என்னிடம் உள்ளது பாசம் ஒன்று த்தது. வர் பயம் அவரவர்க்கு நாக்கைத்தொங்கப் மட்டும்தான். உன் நண்பர்கள், கெளரவமான போடும் பயம் விரட்ட ஒடிக்கொண்டிருந்தார் உறவினர்கள் அத்தனைபேரும் முகாமுக்கு போய்க்கொண்டி கள் ஹெலி வேறு சுழன்று கொண்டிருந்தது. வந்துவிட்டார்கள். நீயும், புருசனும்மட்டும் ாட்களும் வேளை உதவி கேட்டு நின்றவளிடம் யாரும் நின்று வரவில்லை. விசாரித்ததில் காயம்பட்டுக் கிடப் நாங்களும்போவம் பேசும் அளவிற்கு இல்லை. நின்று பேசினால் பதை சொன்னார்கள் மகனும் நானும் சயிக்கிள் டு வருது." எங்கே பொறுப்பு தங்கள் மீது விழுந்து எடுத்துவந்து ஆஸ்பத்திரியில் சேர்த்தோம்." டம் "பாருங்கோ | விடுமோ என அஞ்சியவர்கள் பட்டும்படாமல் சொன்ன அண்ணனை நிமிர்ந்து பார்க்கவும் மல் இருந்தவர்கள் பதில் சொல்லி ப்ோய்க்கொண்டிருந்தார்கள். தைரியம் இல்லாமல் போனது பரிமளத்திடம்
இருக்கிறார்கள்.
"பரிமளம் வாத்தியார் காலுக்கு இரத்தக் கசிவை நிறுத்த கட்டைப் போட்டுவிட்டு மெதுவா நடந்து உயிருக்கு உறவு இப்படிக்கூடத் துடிக்க வரப் பாருங்கோ யார் தான் முடியுமா? பேசமுடியாமல் ஏதோவொரு யாருக்கு இப்ப உதவுவது நாங்க உணர்ச்சி நெகிழவைத்தது. அவளது பேசாத ளும் உயிரைக்கையிலை பிடிச்சுக் மெளன உறவு என்பதை தெரிவித்துவிட் கொண்டுதான் ஓடிக் கொண்டி டேனோ என கவலைப்படுகிறாள் போலும், ருக்கிறம்." என்ற எண்ணத்தை தூண்டியது அவனுள், இளைய சம்பந்தி சொல்லி "பரிமளம் வீணாகக் கவலைப்படாதே விட்டு போனார். இவர்களெல் உன் அண்ணன் என்று சொல்லவில்லை, லாம் அவள் வீட்டுப் பணக்காரத் திரும்பிப்போக முடிஞ்ச்ால் வீட்டுக்குப்போ தனத்துக்கு என்னமாய்ச் சுழன் ல்லை உன் மனிதர்களுடன் சேர்ந்துகொள்> றார்கள், இப்போ..? ப்ப ஓய்வாக இரு மனசைக் குழப்பாதை
துணி எடுக்க உள்ளே போக என்றான் பரிவுடன் வும் பயமாக இருந்தது. புடவை பரிமளத்துக்கு அந்த வார்த்தை என்ன யைக் கிழிச்சு கணவனின் கால் வோபோல் இருந்தது. இதே 3.0ers யக்கார வேலை" காயத்துக்குகட்டுப் போட்டாள். இரத்தம் எப்படி நிர்த்தாட்சண்ணியமாக விரட்டி மறுக்க முயன்றாள். போனதில் களைப்பு மொய்த்தது. வாசலோடு னோம். ஆனால் அவனோ அதையும் மறந்த பாய் கிழிஞ்சுபோய் நின்ற பெரிய மாமரத்தின் மறைவில் சரிந்து வனாக எத்தனை அன்பு வைத்திருந்தால்
தி தெரியாதாக்கும். கொண்டார்கள், மண்ணிக்க முடிந்திருக்கும் குற்ற உணர்வில் டை சனமா இருந்தா விழித்துப்பார்த்த பரிமளம் தன் பக்க குறுகிப்போனாள்
வாட்டில் இருந்த அண்ணனை யோசனை வெறும் பணப்பெருமை, பித்தல்
ரா. இளந்தாரியோ- யுடன் பார்த்தாள். "நான் நான் இங்கே பெருமை கெளரவம் பார்த்து தேடியலைந்து அதோட் இத்தனை எங்கை வந்தன் அவர் எங்கை" விழிகளைப் சொந்தம் கொண்டாடிய மனிதர்களுக்காக
டு காம்பு வளிய புரட்டியவண்ணம் கேட்டாள் D656760)LDALİTEGOST இந்த உறவைத் துரத்தி முடியாது." அவள் "பரிமளம் பயப்பிடாதை அவருக்கு பெரி னேனே ஆபத்துக்கு உதவாத தூரத்துத் ஒன்று வீழ்ந்ததில் சாக ஒண்டுமில்லை. இரத்தம் அதிக தண்ணீரான பிள்ளைகளது வெளிநாட்டுப் ன்மீது சரிந்தாள். மாகப்போனதில் கொஞ்சம் மயக்கம் ஆஸ் பெருமையும், துடிக்கிறபோது சேர்ந்து
பட்டார்கள், வீட்டின் பத்திரியில் விட்டிருக்கிறன் உனக்கு இப்ப துடிக்க மறுக்கும் உறவுகளையும் பெரிதாக நெடுஞ்சாண் கிடை எப்படி இருக்குது?" எண்ணி அண்ணனின் வறுமையை 1ண்டு போனவர்கள் அண்ணன் கேட்டபோது தோள் பட்டையை மாக நினைத்து ஒதுக்கி. 'சே' என்ன ரின் காலிலிருந்து தடவிக்கொண்டவள் மீண்டும் அவனிடம் தரமான செயல் தனக்குத்தானே கசந்து
"நீ எப்பிடி எங்களை கொண்டு வந்தாய், போனாள் சிறுமையாக நினைத்த அர் ருந்தது. அவளுக்கு எப்பிடித் : : லேசான காசி எனக் கேட்டாள். தெரிந்தன. மன்னிப்புத் தேடும் பாவனை யார் வரப்போகி "பரிமளம் இங்கை கொண்டுவந்ததுக்கு யோடு அவன்கரங்களை எடுத்து தன்கரங் கோவிக்காதை நீ வசதியாக வாழ்றவள். களுக்குள் வைத்துக்கொண்டாள் பரிமளம் கலாகப் பிடித்துக் குடிசைதான் என்னுடையது. அதுவும் எனக் அங்கே துடிப்பு இரண்டும் ஒன்றாகச் 1ள் எவரும் அவர் கெண்டு சொந்தமில்லை. ஏனென்றால் நான் சேர்ந்து துடிப்பது தெரிந்தது. OS
tani

Page 18
பைத்தியம் என்றார்கள் அவனை
பரிகாசம் செய்தார்கள் அவனை //
வைத்தியம் செய்ய ஒருவரை Ζ / அழைத்து வந்தார்கள் Diālu "உன் என்ன? 须 2. 多絲。须 :ಸ್ಥ್, 2 JU
மீண்டும் அவன் அழுத்திச் சொன்னா?
3
"என் பெயர் அமுதா என்பெயர் அமுதா" வைத்தியருக்குப் புரிந்துவிட்டது. A "உன் காதலி எங்கே A. "இதோ இங்கேதான் இருக்கிறாள்" "ஓஹோ நீ எங்கே இருக்கிறாய்? "நான் எப்போதோ தொலைந்து போனேன்" "எப்படித் தொலைந்தாய்?" "அந்தப் புதிருக்குத்தான் நானும் விடை தேடிக் கொண்டிருக்கிறேன்" 5 வைத்தியர் சற்றே யோசித்தார். "விடையைத் தேடுவது இருக்கட்டும் முதலில் சிறிது உணவு உண்ணலாமா? "எனக்கு எதற்கு உணவு"
"பைத்தியம் என்கிறார்களே ஊரார் உன்னை" "பாவம் காதலிக்கத் தெரியாதவர்கள், காதலிக்க முடியவில்லையே
"உயிர்வாழ உணவு வேண்டாமா? என்று வருந்தும் கையாலாகாதவர்கள்! வேண்டாம் உணவாகவும் காதலுக்கு எதிராக கொடிபிடித்தால் „መ என் சுவாசமாகவும் அவள்தான் இருக்கிறாள்" கண்ணியவான் எனப் பெயரெடுக்கலாம் "உன் காதலியை கண்டுபிடிக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்கள்" முதலில் நீ உன்னைக் கண்டுபிடி" "காதல் இல்லாமல் வாழமுடியாதா? "என்னைக் கண்டுபிடித்தால் சுவாசிக்காமல் тишти. al74P(UPLy-4 (D?" நான் இறந்து போவேன்! "அமுதா என்ன அத்தனை அழகியா? கறந்த பால் முலைக்கேறாது ஆயிரம் அழகிகள் கொண்டுவரவா? தொலைந்த மனம் திரும்ப வராது" "உங்கள் நாசியால் என்னை
சுவாசிக்கச் சொல்கிறீர்களா? உருவத்தில் அழகியர் பலர் வரலாம் உள்ளத்தால் அழகி அவள் மட்டுமே "உலகில் அவள் மட்டும்தான் உயர்ந்தவள் என்றால் உதைக்க வருவர் பிறபெண்கள்" வைத்தியர் எச்சரித்தார். "எனக்கு என் தாய் அழகு முடமானாலும் அவள்தான் பெரிது உனக்கு உன்தாய் அழகு அவள் உதடுகளால்தானே" எதறகு இங்கே பொறாமை வருகிறது? நீ உறங்கி எத்தனை நாள்? தாயும் காதலியும் ஒன்றாக முடியுமா? "நினைவுகளை வைத்திருக்க மட்டுமே 燃" இதழன் என் இதயம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ፵Uይ Lóla நாட்களை எண்ணிவைத்திருக்க இதயமில்லாத காதலிகளும் இங்கே ஏது இடம்" இருக்கிறார்களா அப்பனே?
"இருக்கிறார்கள்-அதனால்தானே அவள் நினைவாக என்னவைத்திருக்கிறாய்? காதலர்கள் பலர் கண்ணிர்விடுகிறார்கள்" பரிசுகள் தந்தாளா பத்திரப்படுத்திக் கொள்ள"
"காதல் அத்தனை புனிதமானதா? "புனிதம் மட்டுமல்ல, விடையே கண்டுபிடிக்க முடியாத கணிதம் அது "க்னவு காண்கிறாயா அப்பனே! "கண்களை முடினால்தானே கனவு வரும் கண்களே அவளாயிருக்க கனவு எப்படி வரும்" "வசீகரமாகப் பேச எங்கே கற்றுக் கொண்டாய்?
"நான் பேசுவது
"அவளையே தந்துவிட்டுப் போய்விட்டாள் "அம்பிகாபதியைப் பற்றி வேறென்ன பரிசு வேண்டும்? GOOT PP
'uബ 32 "G":"", "AG",
AGUYOD AT NITGIT : () ஏன் அப்படிச் சொல்கிறாய்?
LIGO A முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் "உங்கப்பாவு நகைகள் மைசூர் மகாராஜா கொடுத்தவை ஒருத்தர் அமெரி என்கிறார்களே? நம்பலாமா? இன்னொருத்தர் எ
சி.ஜெகசோதி, கம்பளை நிருபரைக் கேட்ட கொஞ்சூண்டு நம்பலாம். மகாராஜாக்களுக்கு திருவென்று முழி A எப்போதுமே ரசனை கொஞ்சம் அதிகம்தான் சங்கீதாவே மி அதனால் பரிசாகக் கொடுத்திருக்கலாம். "20. JišJELÖLIIIIa/ ஆனால் எல்லாமும் அவர் கொடுத்தார் என்றால் நீங்களும் என்பதுதான் நம்பமுடியாத சமாச்சாரம், அமெரிக்காவிலே
国Zü நீங்கதானே! டியர் சிந்தியா ஜெயலலிதாவின் அடுத்த சங்கீதாவின் கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்
எம்.ரகுநாத், கொழும்பு-09 ல் ஒரே கல்லில் இ அனுதாபம் தேடுவது இனிமேல் பது மட்டும்தான் Cநகையே அணியமாட்டேன் என்று சூளுரைத் STI திருக்கிறார். அம்மா என்ன சம்மாவா? தீவிரமாக மு டைட்டன் நிறுவனம் கூறியுள்ளது அடிக்கலாம்.
ஜனா airflict in Garcity ഇമെfി) ഉ கிங்ஸ்மீட்டில் நடந்த முதலாவது டெஸ்ட் A : 鷺 டில் வெங்கடே பிரசாத் 5 விக்கெட்டுக்களை Rஅறிகுறி தெரிகிறதா சிந்தியா? எடுத்துத்தான் மை வீழ்த்தினார். ரண்டாவது டெஸ்ட்டில் 6 மா. வெற்றிவேல், வவுனியா | னான். டெண்டுல்கர் அசாருதீன் ஆகியோர் சதம் N அதொன்றும் சிதம்) இரகசியமல்ல கோவிலின் மு அடித்தனர். இந்திய மத்திய அமைச்சர் சிதம்பரம்தான் எடுப்பான். யாரு இவர்களுக்கு தலா ரூபா 50 ஆயிரம் ெ ட்டென்று சொல்லிப்புட்டாருங்களே, வனிடம் மன்றாடு பரிசளிக்கப்படும். மேலும் GLGUL G) ாடரில் இந்தியாதலையிடும் சான்ஸ்ே இல்லையாம் ஒருநாள் கட திறமையான வீரருக்கு ரூபா ஒரு இலட்சம் (3% க்குதங்கள் பாட்டைக் கவனிக்கவே முன்பாக தோன்
'ம் உERநேரம் இல்லேங்களே "676,7607. 6)//7
இந்தியக் கிரிக் டெண்டுல்கர் முன்னாள் கப்டன் அசாருதீன், வெங்கடேஷ் பிரசாத் ஆகியோருக்கு டைட்டன் ட்ரூகிரிட் விருது வழங்கப்பட்டுள்ளது.
தென்னாபிரிக்காவில் நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளின் அடிப்படை யிலேயே இந்த விருதுகள் வழங்கப் பட்டுள்ளன.
கேப்டவுனில் தென்னாபிரிக்க இந்திய அணிகள் விளையாடிய இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முடிவில், இந்திய அணியின் முன்னாள் கப்டன் கவாஸ்கர் இந்த விருதுகளை அறிவித்தார் என்று
区。 கிறேன். ஆனால்
Z தொடரில் TGÖGN A இனப்பிரச்சனைத்தீவுக்கு எதிப்பில்லை ஒருவரம்தான் ே
- (என்று சொல்லியிருக்கிறாரே எதிர்க்கட்சித் கடவுள்
C 560Galil 1560)....I.T
கா. பாலசுந்தரம், கொழும்பு-12 (BALCLUJITA? LIITING எதிர்ப்புத்தான் என்று சொல்லு செவியைக் கேட்க மளவுக்கு அவர் விவேகமில்லாதவர் என்ற கால்களைக் கே னைத்தீர்கள்? முடிவுக்கு வந்த
C-2) "46)IIILL)/ ஹாய் சிந்தியா தென்னாபிரிக்காவில் செல் இந்திய அணியின் ஆட்டம் எப்படி? மாடியில் நின்று
செல்வி சி. சர்மிளா நீர்கொழும்பு வைரமும் அண ரொம்பவும் ஆடித்தான் போனார்கள் பேரப்பிள்ளைகள்
C-3A)
。 கேட்டபடி அவ தன்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் * எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் எப்போது? செய்து வரும் இந்திய அணி டெஸ்ட் தொட ஆர். நிலாம்டீன்,கல்முனை. தான் பூமிக்கு"
ரில் 0.2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது.
இதைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் ெ C-3A) தொடர்களில் இந்திய அணியில் சில A டியர் சிந்தியாதை பிறந்துவிட்டது இனி மாற்றங்கள் செய்யப்படும் என்று அணியின் Aவழி திறக்குமா? மனேஜர் சுனில் தேவ் கூறியுள்ளார். திருமதி வசுமதி கிரிதரன், தெகிவளை. தமிழக வீரர் ரொபின் சிங், கர்நாடக SI அதுதான் புதிது புதிதாகத் திறந்து வீரர் சுனில் ஜோஷி, ஹரியானா வீரர் அஜய் கொண்டுதானே இருக்கிறது நான் போருக் ஜடேஜா ஆகிய்ோர் தென்னாபிரிக்கா (கான வழிகளைச் செல்கிறேன்! செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. DIAZO
தென்னாபிரிக்கா ஸிம்பாப்வே அணி A டியர் சிந்தியா ஒரு கடி ஜோக் களுடன் இந்தியா இணைந்து விளையாடும் சொல்லுங்கள்? மூன்று நாடுகள் தொடர் இம்மாதம் 25ம் திகதி தொடக்கம் பெப்ரவரி 12ந் திகதி C வரை நடைபெறும்
ஜனவரி 17 கொண்டாரோ ே
கருணாநிதி கவு கவுட்ாவின் செ
கவுடாவால் ெ
வி.நரேஸ், மட்டக்களப்பு. நடிகை சங்கீதா ஒரு பேட்டியில் சொன்ன கடி இது:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"திறமை இருந்திருந்தால் அமராவதியைக் கடத்திக்கொண்டு போய் கல்யாணம் செய்திருப்பான் கண்முன்பாக காவு கொடுத்திருப்பானா? "தந்தையின் கட்டளையை மீறமுடியவில்லை" "தந்தையைக் கேட்டா காதலை விதைபோட்டு வளர்த்தான்" "அது "அந்த வேகத்தோடு இல்லாமல் போய்விட்டதே விவேகம்" "இல்லையப்பா காதல் என்பதே வயசுக் கோளாறுதானே" "இல்லை-காதல்தான் மனித வரலாறு ஆ "எப்படிச் சொல்கிறாய்?"
வைத்தியர் புருவம் நெரித்தார். "குரங்காய் இருந்தவன் உழைப்பைக் காதலித்தான் மனிதனாகினான். பூமியின் செழிப்பைக் கண்டவன் அதனைக் காதலித்தான் புதிய தேசமாக்கினான். Guajiraoards as Gatlalai அவளைக் காதலித்தான் வாழ்வை வாசமாக்கினான்" "பெண் என்பதே ஒரு புதிர்தானே?" "ஆணுக்குப் பெண் புதிர் பெண்ணுக்கு ஆண் புதிர்" "புதிர் எப்போது விடுபடுவது புதிரை யார்தான் விடுவிப்பது? "விடுவிக்கக்கூடாது விடுவித்தீர்கள் என்றால் வாழ்க்கை வசீகரமாக இருக்காது"
கவுடாவா இங்கே கண்ணி துடைக்க கை நீட்டப்போகிறார்?
C-3A) * முட்டாள்கள் உருவாக யார் காரணம்?
செல்வி. எஸ். விமலா, கண்டி "ஒவ்வொருவரும் தன்னை ஒரு அறிஞர் என்று நினைக்கிறார்கள். அதனால்தான் உலகில் இத்தனை முட்டாள்கள் இருக் கிறார்கள்." து எஜா படித்த ஞாபகம்
DKI
* கலப்படத்தை நிறுத்தவே முடியாதா? எங்கும் கலப்படம், எதிலும் கலப்படம் என்றாகிவிட்டதே
திருமதி பாத்திமா அன்வர், சாய்ந்தமருது. கஷ்டம்தான்! சமீபத்தில் படித்த ஒரு புதுக்கவிதை ஒன்றுதான் நினைவுக்கு வருகிறது.
"குற்கொலை செய்யலாம் என்று விஷம் குடித்தேன், ஆனால்-பிழைத்துக் கொண்டேன் அதிலும் கலழம்"
"உனக்கு வாழ்க்கை வசீகரமாக இருக்கிறதா? "ஆம் நான் அமுதாவாக மாறிய பின்னால் "உன்னிடம் இருப்பது as T5 (a)IT? Is ITLDLDIT?" "பூவை நேசிப்பது காதல்-அந்த
வுக்கும் இதமாக தனெடுக்க நினைப்பதே காமம் காதல் இல்லாத காமம் இனிக்காது" புரட்டிப் படித்த நூலை முடிவைத்தாள் தேவி. "காதல் கதையா?" என்று காதோரம் கேட்டபடி-அவள் கன்னத்தில் முத்திரை இட்டான் மாறன் "காதலைப் பற்றிய கதை" என்றாள் அவன் கரத்தை தடுத்தபடி 葱 படித்துக் கொண்டிருந்தாய்
நான் படிக்க வேண்டாமா? புரட்டவிடு, நூலை படிக்கவிடு" என்றான் மயக்கமான குரலில் "கள்ளுண்டதுபோல் கண்களில் என்ன இத்தனை மயக்கம்" என்றாள் அவன் விஷமத்தை ரசித்து "கள்ளுண்டால்தான் போதைவரும் களிப்போடு ஆசை கொண்டால் உன்னை நினைத்தாலும் போதைவரும் நேரில் கண்டாலும் போதைவரும். உண்ணாமலே களிப்புவரும் கள்ளிலும் பெரியது காமம்" என்றான் கள்ளன் மாறன் "உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் கள்ளுக்கில் காமத்திற்கு உண்டு”
அதிகாரம்-129-குறள்-1281
ரம்பாவின் முன்னேற்றத்திற்கு என்ன ፴ITU60Wùዖ
எம். கணேசன், குருநாகல், நீங்கள் ஆராய வசதியாக ஒரு படம் பிரசுரமாகியுள்ளது.
C-3a) * கலைஞரின் இடத்தை அவரது மகன் ஸ்டார்லின் பிடிப்பாரா?
வெ. சசிகரன், மட்டக்களப்பு பிடிக்கவைக்க வேண்டும் என்பதற் காகத்தானே தனக்கு பிடிக்காதவர்களை யெல்லாம் ஒரம் கட்டிக் கொண்டிருக்கிறார் கலைஞர் C-3A)
குே ரெண்டு பையன்கள். க்காவிலே இருக்கார் ங்கே இருக்கார்? என்று ர் சங்கீதா நிருபர் திரு த்தார்.
தியையும் புரியவைத்தார். குே ரெண்டு பையன்கள் ஒருத்தர்தானே ஒருத்தர் ருக்கர் இன்னொருத்தர்
5 Ly. 6 TLÜLILI). IBGBJ6hJ/ “А”" ”
ரண்டு மாங்காய் அடிப் புத்திசாலித்தனமா?
.எம். ஜெனிபர், புத்தளம். யன்றால் அதிகமாகவே
பிச்சைக்காரன் காலும் ம் கேட்காது. பிச்சை விமக்களைக் காப்பாற்றி
ன் இருந்துதான் பிச்சை இல்லாதபோது இறை /ன் புள் மனமிரங்கி அவன்
607/7/.
வேண்டும் கேள் தரு ஒரு நிபந்தனை ஒரே ட்கவேண்டும்" என்றார்
யோசித்தான் பணத்தைக் வ தருமாறு கேட்பதா? 06)/554 (0.7/766.6/ID/IP பதா? இறுதியாக ஒரு ச்சைக்காரன் கேட்டான்: னக்குச் சொந்தமான மாளிகையில், மூன்றாவது கொண்டு, தங்கமும் து விளையாடும் என் ன் செல்ல மொழிகளைக் ள் விளையாட்டை நான் வேண்டும்" என்றான். போனார். அதன்பின்னர் வருவதையே நிறுத்திக் Iரியவில்லை. 区麾n
மு.கருணாநிதி இறுக்கிப்
மர் தேவகவுடா நம் ரிசனம் காட்டத்தானே
Fusör, #SCUšGSSITSIOOTLDGODA), னைக்கிறீர்கள் கலைஞர் அரசை ஆதரித்தும்கூட தமாநிலமான கர்நாட்கா விரித் தண்ணீரைக்கட் றுத்தர முடியவில்லை. யில் முடிந்திருக்கிறது. தண்ணிரே கொடுக்காத
DITULDIGvi
(UDJ-9.
* பொங்கல் படங்களில் அசத்தப்போவது /
ଗଣ୍ଡା ?
கி.பரணிதரன், மாத்தளை. அநேகமாக பிரமாண்டத்தில் இருவர்.
D-JAI)
* சமயோசிதமாகப் பேசுவது என்றால் GT Går 60 fjögur?
பா. ஆறுமுகம், ஹட்டன். ஆங்கிலேயர்களுக்கும் இந்திய அரசியல் தலைவர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தது. அப்போது ஆங்கிலேயர் ஒருவர்-மிடுக்கான தோரணையில்:
"குரியன் ஒருபோதும் அஸ்தமிக்காத சாம்ராஜ்ஜியத்தை நாங்கள் பெற்றுள்ளோம்" என்று சொன்னார்.
அப்போது இந்தியத் தலைவர்களில் ஒருவரான சத்தியமூர்த்தி எழுந்து 676.607 Gar/760607/7/ தெரியுமா?
"gLD/Talib, u ħilfu li டிஷ்காரனை இருட் டில் விட்டுவைக்க கடவுளுக்குக் கூட அவநம்பிக்கையாக இருந்திருக்கிறது."
C-32
ஜன.19-25,1997

Page 19
匣
இராமநாமத் ஜெபித்த வண்ணம் விசுவரூபமெடுத்து வானுக்கும் பூமிக்கும் ஏற்படுத் தப்பட்ட பாலம்போல் நின்ற அனுமனைக் கண்ட சீதாப் பிராட்டியார் உளமகிழ்ந்தார். இத்தகைய பேராற்றல் பெற்ற
ரு தூதனை அனுப்பிவைத்த
ராமபிரானை மனதாரப் போற்றி வணங்கினார். தனக்கு விடுதலை கிடைக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்பதை உணர்ந்து கொண் LITT
ஆஞ்சநேயர் மீண்டும் தனது உருவத்தைக் குறுகிய தாக்கிக்கொண்டு சீதாப்பிராட் டியாரைக் கை கூப்பி வணங் கியபடி நின்றார். தன்னைப் பற்றியும் தன்னைச் சார்ந்தவர் கள் பற்றியும் எடுத்துக் கூறினார். விரைவில் இராம பிரானிடம் சென்று பிராட்டி யாரைத் தான் கண்டதைக் கூறவிருப்பதாகவும் தெரிவித்
UGDoñC
தார். இருப்பினும், பிராட்டியார் மனத்தில் அடிக்கடி ஐயப்பாடு கள் தோன்றுவதையும் ஆஞ்சநேயர் அவ தானித்தார். "தாயே! தாங்கள் இனிமேல் கவலைகொள்ள வேண்டிய அவசியமே இல்லை. எண்ணிறந்த வானரப்படைகள், அரக்கர்கோனையும், அரக்கர் இனத்தையும் அடியோடு அழித்தொழிக்கக் கங்கணம் கட்டிய வண்ணம் காத்து நிற்கின்றன. ஆகவே விசனம் தவிர்த்து சில காலம் பொறுமையுடன் காத்திருங்கள்!" என்றார் ஆஞ்சநேயர்
இதனைச் செவியுற்ற பிராட்டியார், "அனுமனே! உம்மைக் கண்டதும் எனக்கு நிம்மதி பிறந்திருக்கிறது. இருப்பினும் ராவணனும் அவனுடைய ஆட்களும் அபரிமிதமான பலம் கொண்டவர்கள், மந்தி ரம்மாயம் போன்ற சக்திகளைக் கையாள்பவர் கள். இவர்களுடன் போரிட்டு வென்று என்னை மீட்டெடுப்பது அவ்வளவு சுலபமாக இருக்கும் என்று எண்ணிப்பார்ப்பது கடின மாகவே இருக்கிறது. போர் தொடுத்து என் பிரபு வருவதற்கு முன்னரே இராவணன் Iš fij ருக்கும் இருக்கிறது,
தரும் தொல்லைகளை என்னால் சகித்துக் கொள்ளும் வல்லமை
சந்தேகமாகவே
என்பது
Tait IITs.
"அவ்வாறானால் அன்னையே இன்றே இப்பொழுதே என்னுடன் புறப்படுங்கள் தங்களை என் தோள் மீது தாங்கி, வான்மீது தாவிச் சென்று எனது அண்ணலிடம் சேர்த்து விடுகிறேன்" என்று கூறிய அனுமன்-மேலும் தன் உடலை வளைத்து பிராட்டியாரின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினார். அனும னின் கோரிக்கைக்கு நன்றி கூறிய பிராட்டி யார், "ஆஞ்சனேயா உமது வீரபராக்கிரமத் தில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை. அவ்வாறு நான் திருட்டுத்தனமாக இங்கிருந்து தப்பிச் செல்வது சத்திரிய குலத்தவளான எனக்கு ஏற்புடையதல்ல. அரக்கர்க்கரசன் தந்திரமாக என்னைச் சிறைப்பிடித்தாலும் அதே முறையில் நான் வெளியேறுவது தர்மமாகாது என் கணவர்தான் வந்து தனது வீரத்தால் எதிரியை வீழ்த்தி எனக்கு விடுதலை தரவேண்டும். ஆனால் இடையி லுள்ள கடலைத்தாண்டி, அரக்கர் கோட்டை அணிகளைத் தகர்த்து, இலங்கேஸ்வரனை வெல்ல முடியுமா என்பதில் ஏனோ என்மனம் ஐய அலைகளை எழுப்பிய வண்ணமே உள்ளது" என்றார்.
ஆஞ்சநேயர் மெல்லிய புன்னகையை உதிர்த்த வண்ணம் பிராட்டியாரிடம், "அன்னையே தங்கள் கணவர் இராமச்சந் திரப்பிரபுவின் வீரதீரச் செயல்களை மூவுலக மும் போற்றுகின்றன. விசுவாமித்திரமாமுனி வரின் வேள்விகளை நாசம் செய்ய முற்பட்ட அரக்கர்களை அழித்தொழித்த கதைகளைத் தாங்கள் அறிவீர்கள் வில்லெடுத்து வீரச் சமர் புரிவதில் வல்லவர் என்பதனால் கோதண்டராமர் என்று பெயர் பெற்றவர். பல்லாயிரக்கணக்கான சத்திரியர்களைக் கொன்று குவித்த பரசுராமரே, இராமபிரா னிடத்தில் தலை கவிழ்ந்ததைத் தாங்கள் கண்ணாரக் கண்டவர்கள். எமது குலத்தில் மாபெரும் வீரனானவனும் மூவுலகிலுமே ஈடிணையுமில்லாதவனுமான வாலியை தன் ஒரே பாணத்தினால் சாய்த்தவர் எம்பெரு
சீதாப் 'N'
HHHHHHHHHHHH மான், இந்த இராவணனைவிட பன்மடங்கு வலிமை பொருந்தியவன் வாலி இரா வணனை ஒருதடவை வாலி தன் வாலினால் சுருட்டிக் கட்டி இழுத்து வீதிகள்வழி சென்றிருக்கிறான். இதனால், வாலியின் பெயர் கேட்டாலே இராவணன் நடுங்குவான். அந்த வாலியை வீழ்த்திய தங்கள் தலைவரின் வீரத்தில் தாங்கள் சந்தேகம் கொள்வது தகாது தாயே!
இளையபெருமாள் இலக்குவனும் இலேசானவர் அல்லவே! எங்கள் மன்னர் சுக்கிரீவனின் ஏவலாளன் யான் என்னைவிட ஆற்றல்மிக்க இலட்சக்கணக்கானோர் எங்கள் படையில் திரண்டு நிற்கின்றனர். ஆகவே, அரக்கர் இனமே அழியும் காலம் தூரத்தி லில்லை என்பதனை உணர்ந்து, இன்னும் சில காலம் பொறுமையைக் கடைப்பிடித் திருங்கள் அன்னையே!
அனும தன்னுடைய வரலாற்றை சீதாப்பிராட்டியாருக்கு எடுத்துரைக்கும் போது, வாலியை இராமபிரான் வதம் செய்த கதையையும் கூறுவதாக கவிச்சக்கர வர்த்தி கம்பநாடார் மிக அழகாக எடுத்துக் 9/7/04/07/7,
மற்று அவன் முன்னோன் வாலி
இராவணன் வலிதன் வாலின் இற்று உகக் கட்டி எட்டுத்
எழுந்து பாய்ந்த வெற்றியன் தேவர் வேண்ட
வலையை விலங்கல் மத்தில் சுற்றிய நாகம் தேய
அமுது எழக் கடைந்த தோளான்.
(சந்தர காண்டம்-57)
இப்பாடலுக்கு முன்வரும் பாடலில் குரியன் மகனான சுக்கிரீவனைப் பற்றிக் கூறியமையினால்-அதன் தொடர்ச்சியாக மற்று அவன் முன்னோன் வாலி என்று இப்பாடல் தொடங்குகிறது) பொருள்:
அவ்வாறான சுக்கிரீவனின் அண்ணனான வாலி இராவணனின் கர்வத்தை அடக்கும் நோக்குடன் இராவணனை தன் வாலினால் ' சுற்றிக் கொண்டு எட்டுத் திசைகளி லும் இழுத்துச் சென்று தன் வலிமையை நிலை நிறுத்தினான். தேவர்களும் அசுரர் களும் பாற்கடலிலிருந்து அமுதத்தைக் கடைந் தெடுப்பதற்காக மந்திர மலையை மத்தாக நட்டு வாசுகி எனும் பாம்பைக் கயிறாகக் கட்டி இழுத்துக் கடையும்போது அப்பாம்பு தேய்ந்து துன்பப்பட மந்திரமலை கடலுள் அமிழ்ந்தது. தேவர்களின் வேண்டு கோளை ஏற்று தன் தோள்களைக் கொடுத்து மலை யைத் தாங்கி அமுதம் கிடைக்க வழி செய்தவன் வாலி
அன்னவன் தன்னை
அம்பு ஒன்றால் பின்னவர்க்கு அரசு துணையெனப் LDör GORGIGör geräises
மந்திரத்து உள் நந்நெடுங்காலின் ை நாமமும் அனும (
பொருள்:
"JUGuizlluil வாலியை தங்கள் கணவு ஒரேயொரு கணையின 80Luigh fuIIIlful 4ă கையளித்தார். இதன சுக்கிரீவனும் நண்பர்க சுக்கிரீவனின் அை ஒத்தவனான யான் வ ரனாவேன், என் பெ
அனுமனின் கதை பிராட்டியாரின் முகத் மகிழ்ச்சி ஒளியினை அ தது. இதனால் அவரு உவகை பொங்கிற்று. கூறிய கருத்துக்கள் தங்க தந்திருக்கின்றன, என்பது இப்பொழுது ஒரு புதுே இனிமேல் எவ்வித நான் என் பிரபுவைக் வேண்டும். "கண்டேன் என்று அன்னாரிடம் கூ தங்களை நான் கன் 9/60) LLLITT67TIL DIT&S5 LUGU 4 வேண்டுமே
இராவணனால் தா வழியே கொண்டு தங்கள் அணிகலன்கள் முடிச்சாகக் கட்டி கீழே களை நாங்களே கண்ெ அவற்றை இராமபிரான அவர் மனம் வருந்திக் அதுமட்டுமல்லாமல், த மிடையிலான பல அந்தர கூறினார். அவையெல்ல விருக்கிறதா என்று கே தங்களை இலகுவில் கொள்வதற்கு ஏதுவா அடையாளங்களையெல் னிடம் விபரித்தார். ஆக நான் என்னென்ன 6 வேண்டும் என்பதனை ளாக" என்று வினயம
அனுமனின் ஆற் னித்து உணர்ந்து கொ இராமபிரானுக்கும் தன
1. பி. நவநீதகேசி,
30 / கல்பொத்த வீதி, கொழும்பு-13
2. எஸ்.ரி. இராஜா,
43 சிறில் ஒழுங்கை, மட்டக்களப்பு
SKK LL LLLLL LLLLLLLT LL S LL L LLLLLLLTS TT S L0S S0S | serfluunresorsŚlscoill:- SQUITGANGGOT GOD GOTäis கொன்றுவிட நினைத்தார்.
3 டி.கே.என். ரிஷாதா,
தமிழ் மகளிர் மகா வித்தியாலயம், பதுளை
4. சிதம்பரநாதக்குருக்கள் பரீரவி, 213 பிரதான வீதி, இரத்தினபுரி,
5. பி. பிரியந்தி, ஏஎேஃப்1 புளுமென்டால் தொடர்மாடி கொழும்பு-13.
பெற்ற பல சம்பவங் கூறினார். அனுமனைச் மனநிலையில் ஏற்பட்ட குறிப்பிட்டார். தனது : தமையினால் மாருதி அனுமனை வாழ்த்தின
"வலிமைமிக்க பருத்த வள்ளலே ஈரேழு பதின
இட்டு இல. 66ஒ: விரத்தில் சிறந்தவன்
MP: aurre Slum, ganorrrean geror60Trra
ஜனவரி 25 க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி:
LLLLLL LTTTLTSKOS000S TLTLLLLS LLL LLLLTS0000S Glassingibų.
அழிகின்ற காலம் வந் சீரஞ்சீவியாக வாழ்வா
இத்தகைய வாழ் அனுமன் மேலும் பெரும் பிராட்டியாரின் தாள்
20, 19–25, 1997
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிடித்தான் எங்கள் TG u Gör GoItai alItalit மந்தன் där Tär Gusät, ஈந்தர காண்டம்-58)
வீரம்பொருந்திய னான இராமபிரான் ால் வீழ்த்தி அவனு fவனுக்கு ஆட்சியைக் ல் இராமபிரானும் ளானார்கள். அந்தச் மச்சனான நாயை ாயு தேவனின் புத்தி
硫r.”
19606ild, (Baill LLiléi 60Till தில் தனியானதொரு னுமனால் காணநேர்ந் டைய உள்ளத்திலும் "அன்னையே! நான் ளுக்கு நம்பிக்கையைத் னைக் கண்டு எனக்கு வகம் பிறந்திருக்கிறது. தங்கு தடையுமின்றி காண ஓடிச் செல்ல தங்கள் ஜானகியை" வேண்டும். ஆகவே, எடேன் என்பதற்கு கருத்துக்களைக் கூற
ங்கள் கவர்ந்து வான் செல்லப்படும்போது ளை ஒரு துணியில் எறிந்தீர்கள். அந்நகை டடுத்தோம். பின்னர் ரிடம் காட்டியபோது, கண்ணீர்சொரிந்தார். ங்களுக்கும் அவருக்கு VÄLJEIälJGOGII GTGöTGfILLID ாம் தங்களுக்கு நினை ட்கும்படி கூறினார். அடையாளம் கண்டு க தங்கள் அங்க லாம் அவர் என் வே, அண்ணலிடம் விபரங்களைக் கூற என்னிடம் கூறுவீர்க TJ.J. (BEINGOTIT. றல்களை அனுமா ண்ட பிராட்டியார், க்குமிடையில் இடம் களைக் குறிப்பாகக் கண்டதுமுதல் தன் நல்ல மாறுதல்களைக் துயரத்தைக் களைந் என்ற பெயருடைய T.
தோள்களை உடைய ான்கு உலகங்களும் தாலும் நீ என்றும்
III," த்தினைப் பெற்ற மகிழ்ச்சியுடன் சீதாப் பணிந்தார்.
தொடர்ந்து வரும்)
ராஜிவ் கொலையை விசாரிக்கும் ஜெயின் கமிஷன் முன்னால்
கலைஞர் கருணாநிதி சாட்சியம் அளித்தார் அல்லவா? அதற்குப் போட்டியாக நம் காதிலை பூ கந்தசாமியார் செயின் கமிஷன் முன்பாக கலைஞரை குறுக்கு விசாரணை செய்கிறார்,
நீதிபதி மிஸ்டர் கருணாநிதியை நோக்கி
வில்லிலிருந்து புறப்பட்ட அம்பாக உங்கள் கேள்விகள் தொடுக்கப்படலாம்
காக மன்னிக்கவேண்டும்மோட்டாரிலிருந்து
புறப்படும் ஷெல்லாகத்தான் என் கேள்விகள் UTUD.
திதி கூரையைப் பிய்த்துக்கொண்டா உங்கள் கேள்விகள் கொட்டப்போகின்றன? பலே பலே!
குறிதான் தவறப்போகிறது ஜாக்கிரதை
an o LithJU, GİT (GYULLIT?
கலைஞர் உங்கள் பெயருக்கும் முதல் எழுத்து 'க'என் பெயருக்கும் முதல் எழுத்து 'க 'க
என்ற எழுத்தில்தான் கடமை, கண்ணியம்,
|ိပွါ பான்ற ஒப்பற்ற வார்த்தைகளும் உதயமாகின்றன.
an நீங்கள் எங்கோ போகிறீர்கள்
கலைஞர் எங்கும் போகவில்லை. இங்குதான் இருக்கிறேன். நான் இங்கே இருக்கிறேன் என்றால்பேரறிஞர் அண்ணாவும் இங்குதான் ருக்கிறார். பெருந்தகையாம் பேராசான் பரியாரும் இங்குதான் இருக்கிறார் என்று தான் பொருள் ಅTgà: முடியைப்பிய்த்துக்கொள்கிறார்)நன்று நன்று நீங்கள்தானே முதலமைச்சர் கருணா நிதி கலைஞர் இல்லை, ஆம் காபூக புரியவில்லையே! கலைஞர் கருணாநிதி என்பது நான்தான் முதலமைச்சர் என்றீர்கள் அதுதவறு நான் முதலமைச்சர் அல்ல அண்ணா என்ற முதலை இழந்த அமைச்சர் பல்லாண்டுகள் முன்பாக பதவியேற்றபோதே நான் இதைபAரங்கமாகச் சொல்லியிருக்கிறேன். காபூகஅண்ணாவை அரசியலுக்குமுதலீடாக்கி
விட்டீர்கள் என்று கருதலாமா? கலைஞர் நான் அவ்வாறு நடந்துகொள்ளக் கூடியவன் அல்லஏன்றுநாற்பதாண்டுகளுக்கு முன்னரே நண்பர் எம்ஜிஆர் சொல்லியிருக் கிறார். இதோ அவர் பேசி பத்திரிகைகளில் பிரிண்டாகி வந்த கட்டிங் பேப்பர்ஸ் (ஒரு கத்தையாக பத்திரிகைத் தொகுப்பை சமர்ப் பிக்கிறார்) காபூக எம்.ஜி.ஆரைமலையாளி அரிதாரம்பூசிய கோமாளி என்றெல்லாம் வசைபாடியும் இருக்
கிறீர்கள் அல்லவா? கலைஞர் அது வசைபா அல்ல வாழ்த்துப்பா மலையாளி என்றேன். மறுக்கவில்லை அது அவர் பிறப்பைக்குறித்துச்சொன்னவார்த்தை களல்ல. அவர் சிறப்பைக் குறித்துச் சொன்ன வார்த்தை மலைக்கு நிகரான மனஉறுதி கொண்ட ஆள் என்பதை சுருக்கினால் மலையாளி என்று வரும் அரிதாரம் பூசிய கோமாளி என்றேன், உண்மைதான் தன் ူမျို” முகத்தில் மக்களுக்காக அரிதாரம் பூசிய அரசன் என்ற அர்த்தத்தில்தான் சொன்னேன். (gT" என்றால் அரசன் என்று பொருள் கோமாளியில் 'கோ' இருக்கிறது காபூக கோமாளியில் உள்ள கோ அரசனைக் ஓகே மீதியுள்ள மாளியை என்ன FLUGSI மறப்போம், மன்னிப்போம் என்றார் معH
96.1600 IT, காபூக ராஜீவ் கொலை தொடர்பாக என்ன
நினைக்கிறீர்கள்? கலைஞர் என் ஆசான் பேரறிஞர் அண்ணா உயிருடன் இருந்தால் என்ன நினைத்
அதுதான் KITA SERIJATELJENJole, T60)6N6OULJE, 95600TL995 ESTADTT 56TIT கலைஞர் கண்டிக்கவேண்டியவற்றை கண்டிக்க
协 ty US DOD வேண்டிய நேரத்தில் கண்டிக்கவேண்டிய முறையில் கண்டித்து வளர்ந்த இயக்கம்தான் கழகம் 'ಸ್ಥಿತಿ: விடுதலைப் புலிகளுடன் நெருக்கமாக
என்கிறேன் நான் கலைஞர் என் இனிய நண்பர் Lyo களுடன் நெருக்கமாக இருந்தார் என்கிறேன் நான்
புலிகளுக்கு நீங்கள் ஆதரவு கொடுத் ர்களா இல்லையா? கலைஞர் என் நாற்பதாண்டுகால நண்பர் எம்ஜிஆர் பல கோடிகளைப் புலிகளுக்குக்
* 协议 @ கொடுத்தார் என்பதை ஆதாரபூர்வமாக சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 9. ATA 15964 புலிகளை நீங்கள் சந்தித்தீர்களா? கலைஞர் ராஜீவ் காந்தி சந்தித்திருக்கிறார். IST FD #¶ : 985 TUTA:196IT 19:49,93,95,95160T 19:56, 1009 (U U(95 இருக்கின்றன: LLLLLLLLSYS LLLLL LLLLLLLLYS LLL LL LLLLL LL LLL LLLLLL
贴 கலைஞர்சந்தித்தேனாஎன்பதைவிட அவர்களைப் பற்றி என்ன சிந்தித்தேன் எனபதை நான சொல்லவேண்டிய அவசியமே இல்லாமல், செல்வி ஜெயலலிதாவே ஆறாண்டுகளுக்கு முன்னர் அழகாகச் சொல்லியிருக்கிறார். புலிகள்தான் தமிழர்களின் பிரநிதிகள் கலைஞர் செய்யும் உதவிகள்போதுமானதல்ல என்று செல்வி பேட்டி கொடுத்திருக்கிறார். அந்தப் பேட்டி நம் அயல்மொழியாம் ஆங்கிலத்தில்கூட வெளியாகியது. + : நீங்கள் புலிகளை
2,5 T15936, 37606080UIT! கலைஞர் ஆதரிக்கவில்லை என்று ஜெயலலிதா
அம்மையார் சொல்லியிருக்கிறார் காபூக உங்கள் கழகத்தில் இருந்துவைகோபால் சாமி சென்று பிரபாகரனைச் சந்தித்தார் அல்லவா? கலைஞர் அதையெல்லாம் சிந்தித்துப் பார்த்த காரணத்தினால்தான் அவரை நிந்தித்து வெளியேற்றி இருக்கிறோம். காபூகவை. கோபால்சாமியைபோர்வாள் என்று
புகழ்ந்தது நீங்கள்தானே? கலைஞர் அது புகழ்ச்சி அல்ல, இகழ்ச்சியச்சைப் பயிர்களுக்குள் நின்று கொண்டு களை இருக்கிறது என்று சொன்னால், அது களையைப் புகழ்வதாக அர்த்தமாகாதுகளை யைப் பிடுங்கி எறிய இனம் கண்டுவிட்டோம் என்றுதான் பொருள் அண்ணல் காந்தி வழி வந்த கொள்கையைக் கண்ணாகக் கருதும் கழகத்தில் போர்வாள் ஒன்று புகுந்துவிட்டது
என்றால், வீசியெறியப்பட வேண்டும் என்றுதான் பொருள் அன்று கண்டதைச் சொன்னேன்இன்று அதைக்கையிலெடுத்து வீசியெறிந்துவிட்டேன் காபூக கொலைவாளினை எடடா கொடியோர் செயல் அறவே என்று பாரதிதாசன்பாடியிருக் கிறாரே! கலைஞர் பாரதிதாசன் எனது பத்தாண்டுகால நண்பர் அவர் அந்தப் பாடலைப் பாடும்போது நான் அவர் பக்கத்தில்தான் இருந்தேன்.நம்ம்ை கொலைவாள் ஏந்துமாறு அவர் சொல்ல வில்லை எதிரியிடம் கின்ற கொலை வாளை தந்திரமாகப் பேசி எடுத்தெறிந்திட வேண்டும் என்பதுதான் அந்தப் பாடலின் பொருள் காபூக தமிழ் ஈழம் வேண்டும் என்று சொன்
Gaffig, GITT கலைஞர் ஈழத்தமிழ்த்தலைவர்கள்தான் சொன்
601(tsg.611 காபூக நீங்களும் அதனை ஆதரித்து முன்னர்
பசியிருக்கிறீர்களே! கலைஞர் அவர்கள்சொன்னதைச்சொன்னேனே
தவிர நானாகச் சொன்னதில்லை. காபூகபுலிகளை எதிர்காலத்தில் ஆதரிப்பீர்களா? கலைஞர் பாட்டாளி மக்கள் கட்சி ஆதரிக்கும். காபூகநான் உங்கள் கட்சிபற்றிக்கேட்கிறேன்! கலைஞர் நான் பாட்டாளி மக்கள் கட்சி பற்றிக்
கூறுகிறேன். காபூகஇலங்கைத்தமிழர் பிரச்சனையில்உங்கள்
நிலைப்பாடு என்னவோ? கலைஞர்கழகம் ஒருஜனநாயக இயக்கம் பொது
:கலந்துபேசி,பொதுச் கூடி முடிவெடுத்துத்தான் நிலைப்பாடுகளை வெளிப்பாடாக்க முடியும் என்கின்ற காரணத் தால்,நேரடியாக இக்கேள்விக்குபதில்சொல்ல முடியவில்லை. காபூக இலங்கைத் தமிழர்களின் துன்பம் தீர
என்ன செய்யப் போகிறீர்கள் கலைஞர் வருத்தத்தோடு கவனிப்போம் மத்திய
அரசிடம் முறையிடுவோம் காபூக இதுவரை முறையிடவே இல்லையா? கலைஞர்முறையிடலாம்என்றுசென்றநேரத்தில் முன்னாள் முதல்வரின் முறைகேடுகளை முறையிட்டு முடிக்கவே முப்பது மணிநேரம் ஆகிவிட்ட காரணத்தாலும், அந்த முப்பது மணிநேரத்திற்குள் பிரதமரின் நாற்காலிக்கு ஆபத்து வந்துவிட்ட காரணத்தால், அவர் தன்னைக்காப்பாற்றதோழமைக்கட்சிகளிடம் முறையீடு செய்ய செல்லவேண்டிய காரணத் தாலும், இலங்கைத் தமிழர் பிரச்சினையை முறையிடமுடியவில்லையேனன்றமணக்குறை யுடன் திரும்பிவரும்போது மந்திரி சிதம்பரம் என்முன்னால் வந்தார்என்றாலும் அவரிடமும் முறையிட முடியாதளவுக்கு முன்னாள் முதல் வரின் ஊழல்களைப் பற்றி அவர் என்னிடம் முறையிட ஆரம்பித்துவிட்ட காரணத்தால், அவரிடமும் இலங்கைத்தமிழர் பிரச்சனையை முறையிட முடியவில்லையே என்ற மாறாத குறையுடன், முன்னாள் முதல்வரின் ஊழல் களில் எனக்கு தெரிந்தவற்றையும் அவரிடம் றையிட்டுவிட்டு திரும்பி வரவேண்டிய கட்டான நிலைக்கு உள்ளானேன் என்ற காரணத்தால், காதிலை பூகந்தசாமியார் தலைமுடியைப் பிய்த்துக் கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறார். நீதிபதியின் இருக்கையும் காலியாக இருக்கிறது. அவர் முன்கூட்டியே தலைமறைவாகிவிட்டார்.

Page 20
SINTERMINGÖGÜLTIGI
| L படும் நேரம் பாரம் என்பது தெரிந்த | ||I/M|| || || ||I/M|| || IF MAN HALI Hans DITIE ET ELINT syst III
ராகா பிர்ந்த நான் பொயெர் ா நாளில் பூமியை ஒரு சற்று
புந்து புரப்பட்ட பிடத்துக்ன்ெறு சேர்ந்தார்
அகட்ெவிமாந்தில் ரும் பன்ற் நிார் நான் பிா
ா டெய்ன் காயாகப பறந்து நாடா தளம் yr ail fwy llwyd y WWF YN MYNYDD IAITH YN HWYN GYFIEITHU
செய்யப்பட்டுள்ளது பூா நான் புறப்பட்ட பந்துக்க
அதை எங்களது வண்ண் நகைகள்
ா புந்து ஆாடரியர் நெரம் நாட்கும் A நிமிடம்
மின்னிப் பேசுகின்றன.
It is போய்டர் Luar
SEASTREE, COLOMBO
JALI LILLI LILLI li
GELITiG5, GETyi
பெண்களின் அழகோ இரகசியம்
|ိပွါးမှု ஒரு மாநா சரியம் ாறுப்பிள்ான் வித்தாட்டத்தில் தேவை FREE AAN SAKINGINGli Ffilwyr Gwynllunit:yyyy
பங்கள் படும் ஆங்கே அதிபர் குநாதன் நான்பிரில் பார்த்து LZSKTLTTTS TTTS T TTTT TTTS S TT TST T TTTTTTT TTLTTTLTTTT S
Gig III மட்டு ாந்த வார்பில்லா ருெ M I J IIA III
■* 彗 * -
கள் இருக்கின்ா iii) Ali i tij ai தொல் விருத்து RTELITE IN TH y DU, IN SING MENM YON கார் இது ரா அன்பாட்
ERRATS WHERE LAIATA BEHARRANEAN, INARRI
பியன மிட்ட மண்புயி நகரில் முக்ய புள்ளிதுதா தாய் தர துத்ர ப்ரா பெரிது வைத்தின்
LLLLLL L LLL T Y LS LSZ L S L S LS L L LLL S பிடிபட்டது
LT ZS L LS K KLYSYLL SY uZYY u ZZSZYT TT S TLT YLLLLL LL L LL III.
2 வது Di silniai Bunge
பாதிமா
ா புத்
Mihaill Lillion
ாதா KAIMONILI
ாயப் புரு Litt flutt LIT
OKONLINTIL
ATTEMA
li III, II, l-EIT கண்புத்தவர்களின் aliman Turinn li illi litru tal1।। ஆனால் இந்தி Istwa ■■嵩 Vyriadau NIITTI | Glasringsfall ||
த்யாவில் Julli: வாள் மற்றும் CRITTI MJI LIITLA, தயாரிக்கும் நிறுவனத் ITETIT LA நாப்ளின்
காததென்மேற்கே மட்டும்தான் அதற்
ாண்டது அமிதா
Jiy KP, Fujiww. பும் நடத்திவருகி
■L轟轟 ■■-鼻』 பெரும்பகுதியை
li initial in SLLLLLSLLLTTL TTTTLLTTTLLDLDLLSL LLLLLLLLSLLLTLD TTTTTTTTLLLLL LLLTT L S LL LLLLLS L LLLL LL LL LLLLL S LLTLL S LLLLL LLL L S TT T TT T LL LL TSZuS
LL TLLLLLLL L LLL L TTLLLLLLL LL LLLLLLuuu TTTT LLL TTT TTTTTLTLTT TTTT LLTLLLLLLLS டாக அழகி LLLTLLSZTT SST TTT S LD LL LLLLLL TTTTT uuuTT TTTTT TTTT LTLLLLSSSKTTTTTTT
fair in or
L TTTLLTTLDDDLS TLTLL TMT S L L S L TLLT L TMDS L L L L S LTLLLLLTL LT LL S TTLL LLL LLL LLLLTS TTTT qq qq LLLLL S TT LLTLLL LLLLS SLLLTLLL TTaL LLuLTS uT T LLTLLLLLLLS DLDDLTT LLLS TLLS L LLLLL S TT S uu LLLLLLLLS LSTTTTT LLLLLL LLL L S LLTLTTS LLTLT T TL L LSLLLLLLTLL S L L TTLLLLLTaL LST TLLTTS LLLTTT TLLLLLLL LT LLLLTTTTLLLLSSSLS L LS SSLSLLLLS
என்று பாராட்டுக்கள் இந்தியாவை எங்யே
| படத்தில் ந் இடதுபுறம் நிற்பவர் ட அழகிரேக்க rail infilt a
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Εκεί
|almus diniri Eluadrupla LT T DTT T T T TT LL L LLLLLL TT LL L LDSDS
5:11,
ஹெலிகாப்புரி உம் பரபரப்ப அறிந்துவிட்டோம் பாபு தடைா டா YT YT TT Z S L S Y SYYLLLLL LSL ரியர்களில் அதிகதுர்பது பா திரி Tra
இடைய கடல் மின் குறுகிாது விாத்தில் பார்பியது பின்ாங்ா செங்ார் நாள் தாது பயந்த சந்து ாட்டங்ாகப் பிரிந்து நான்குன்பங்களாந்து ாடுகள் நடந்து சாராதாபாத்தார்
கன்ட்ம் திகதிங்கிந்தில் இரு புறப்பட்டு அக்டோபர் 1 புறப்பட்ட
■嘯M
WAW!! of wire it is a TTT
புருடாாடிநாபமும் வித்தியான அதுவங்காவிநாகரித்துக்கொண்டு திரும்ா இந்த பார்க் ரிய பாயியின் LLLLLL LLYSSS SS LL LLL LL LLL L L S S S S LL LL LLL |Нина на Ynwyr FATH IILM
Hir I v lif|lli||
-
சூரன் -ஆ LGü318 Eperjeül
DITLI ITLEMITiljanGLET)
அப்போட்டி நடந்தியதை LMFKIMMIENTOINT KAJ LITTLEiii (fil ।।। ।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।। #a ாளில் அழகிப்பாட்ட நடந்து ா இருந்தது யாதெரியுமா
வெர்ாேதிரெத் தொல்குட்நைட்பாளர சோ அழகு சாதாப பொருடன் ட்ரியான் கோத்ரேன் நிறுவனம செய்தவொம் ாள் முயற்சிகளுக்கு உதவியது கiய்யும் பெற்றும் i'r fawr yr Hiraeth கருக்கு டாம்நிறுவமன்று ார் காந்றென் பிந்தியாவில் ப்யாட்டியின் வருமானத்தில் தற்காக ஒதுக்கியுள்ளா பாட்டிாய தொலக்காட்சியில் மும் யவன் 200 கோபம் ா தாக்கிர்ந்தவர் கொத்ெ குவிந்துள்ளன எண்கள்ாய்யாம் ார்த்தள மெப்பை மாயரின் w Wi. நடிா ரேய் குமாருடன் கா காந்ரெ வது புறம் துப் பங்கிளிநொபிள்ளிவா
மார்சாரம் பர்ம் பின்