கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1997.01.26

Page 1
UNAMASU SAA NANN
նIճանը:
 

LHDT ewwel
வப் ஜன26-பெப்.01.1991
ഖണ്ഡ്ര D
TAM,ws,s__
1 1 ܒ .
T | .

Page 2
(LDUFLD
(வினை விதைப்பவர்கள் அன்
II (5jpg|ITGi.
பரிசுக்குரிய கவிதை
பட்டினி எங்களுடன் பல நாட்கள் போராடும் கட்டி வைத்த குடிசையினைக் கடும் மழை சிதைத் வெற்றுடம்பில் வெயில்படும் வெந்நீராய் வியர்வை கொட்டும் பணிநேரம் கொடுந்தேளாய்க் குளிர் தாக் இத்தனையும் தாங்கும் நாங்கள் இடம்பெயர்ந்த ஏ salvo
EL 26ñGTsugi y ELblg5
Slučičie)Slij čisle) jô6)
யாரும் இல்லை சுமைதாங் வித்திட்ட தந்தை இல்லை! சுமையாகும் வளர்த்தெடுக்க அன்னை இல்லை சுமைதாங்கி தத்தெடுக்க யாரும் இல்லை! சுதந்திரக் கா தவிக்கின்றோம் இந்த மண்ணில் சுவாசியாமல்
ரா.காத்யாயினி- வாழைச்சேனை, பா.எல்றோய்
விடியலைத் தேடி. தையது பிறந்திடின் வழியது பிறந்திடுமா? மெய்யினை வாட்டிடும் பசியது போயிடுமா? மாற்றிட துணியில்லை உயர்ந்திட வழியில்லை. விழியது பார்த்திட இன்பங்கள் எமக்கில்லை. நம்பியே நாங்கள் இளமைகள் இழந்தோம்! நாதிகளற்று கேலியாய் போனோம் சோதிகள் மறைந்து வெம்மிருள் சூழ்ந்திட , ! பிஞ்சுகள் வளர்வது அரிதென ஆகிட வாதுகள் செய்பவர் வம்புகள் மலிந்திட அபலைகளாயினர் அகிலத்தில் எம்மவர்
தெறஞ்ஜனா-சின்னப்புதுக்குளம், வவுனியா
616.016)IJE ID I ஈரேழு ஆண்டுகளே இராமனுக்கு வனவாசம்
போரோயாக்) கொடுமையினால் 黜 புலம் பெயர்ந்த எங்களுக்கு Li}} எத்தனை காலம் °上
இன்னுமிந்த வனவாசம்? f.p. Gjög Goyer sör-BYW A GOTT 600auğÁILIGT GODA), Lasiv GlasaMu IIT,
வழக்கமான வசனநடையை விட்டு'கவிதை நடையில் இலக்கிய நயத்தில் தூள் பரத்தும் அபிமானத்திற்குரிய 'ப்ரிய ரசிகனுக்கு எங்கள் இனிய கைகுலுக்கல்கள் அனிதா இளம் மனைவி யும் அசத்தல்தான்!
உதயமாகியிருக்கும் புதிய ஆண்டில் முரசில் புதிய அம்சங்கள் உதயமாகுமா?.
பூநோனா பஹ்மிதா வாஹிட் பதுளை
IIIII தகவல் பெட்டியில் முரசு தரும் செய்திகள் எம்மை வியப்பில் ஆழ்த்துகின்றது. சண்டி ராணியான பூலானின் புதிய தோற்றத்தைக் காண ஆவலோடு உள்ளோம்.
கலவானை-சரவனேஸ் டெயிசி, பத்மா டெயிசி.
சுடச்சுட செய்திகளை சுவைப்படத் தருவதில் முரசு' என்றும் முன்னணியில் "அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை அற்புதன் தரும் தொடர் அற்புதமாகவே உள்ளது ரசிகனின் இலக்கிய நயம் இதயத்தை நிறைக்கின்றது.
நூருல் ஷிபா ரஷித், உடுதெனிய
அன்பின் முரசே!
உன் இலக்கிய நயமோ அபாரம் இராமாயணமோ பிரமாதம் உண்மையில் நீ சூப்பர் இந்த வாரம் நிலைக்க வேண்டும் தொடர்வாரம்
நிஅஜித்காந்த், கருத்தான்வில், முந்தல்
III அன்பின் முரசே!
நீ வாராவாரம் வழங்கி வரும் அம்சங்கள் அனைத்தும் அருமையிலும் அருமை. அதிலும் தாய் நாவலை அடுத்து வரும் "தூக்குமேடைக் குறிப்பு" மிகவும் விறுவிறுப்பாக உள்ளது. உனது பணி தொடர எனது வாழ்த்துக்கள்
ம.மயூரன், நீர்கொழும்பு
கடந்த டிசம்பர் 29-1296ஆம் திகதியன்று வெளியான தினமுரசு வாரமலரில் பாப்பா முரசு பக்கம் வெளியான அரிஸ்டோட்டிலின் வரலாறு பற்றி பிழையாக அச்சடித்துள்ளீர்கள், பிழை என்னவென்றால் அவர் பிறந்த திகதி கி.மு.322ம் ஆண்டு இறந்தது 384ல் (62 வயதில்) கி.மு. 384ல் பிறந்தார், கிமு 322ம் ஆண்டில் தனது 62 வயதில் காலமானார் என்று அச்சிடப்பட்டிருந்தது. அப்படியானால் அரிஸ் டோட்டில் பிறக்கும் முன்னரே இறந்துவிட்டா மீண்டும் பிறந்தார்.
கே.பாலகுமார், சிறிவிக்ரமமாவத்தை வத்தளை,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

3LITLT 11 (9),6uბ-189
துவிடும்
கொட்டும் கும் ழை மக்கள் வலு:வவுனியா,
If வயதில் நீ ஆவதா? றை நீ போவதா? இறம்பைக்குளம், Asyalurt.
9,60L 凸F凸FLD என்று வரும்? விண்ணுக்கு முகிலாடை யுத்தக் கெடுபிடியில் சோகச்சுமை சுமந்து கடலுக்கு அலையாடை சிக்கியதோ இம் மலர்கள்? சோர்ந்து விட்ட எங்களுக்கு
எங்களுக்கு எப்பவரும் பரதேசிக் கோலம் தான் சாமரம் வீசுதற்கு
பாரினில் மிஞ்சியதோ? சாந்தி என்று வரும்?
பாரின் கொடுமை கத்தில் மலர்ச்சி தெரிந்தாலும்
Gult LDafføMali, J.TOMGMossøMa. மாய்த் தொடரும் போராலே டையோ உணவோ நல்லதில்லை
மல்லிகா பத்மநாதன்-பசறையூர் =
- ܘܚ LL LL LLL LLLL MLSS LSLS LSLSLS SLS TSTSSSTSSSTSSSSSLSSSSSASLSSASSASSASSLLASATLSS
ஆண்டுக் கணிப்பு கிறிஸ்துவுக்கு முன் பிறந்து இறந்தவர் களுடைய ஆண்டுக்கணக்கைக் கணிப்பதில் பல TLCLL LLLLLTTS LLTLLL T TTTS T0LTT DTTMS என்று குறை கூறி எழுதியிருக்கிறார்கள் * கிறிஸ்துவுக்குப்பின் ஆண்டுகளைக் கணக்கிடும் 鐵 போது ஒன்று இரண்டு, மூன்று என்று வருவது போல் கிறிஸ்துவுக்கு முன்னுள்ள காலத்தை மூன்று இரண்டு, ஒன்று என்று தான் கணக் கிடவேண்டும்.
எடுத்துக்காட்டாக-கிறிஸ்துவுக்கு முன் 100ம் ஆண்டு பிறந்தவர் தனது 50வது வயதில் காலைே மானார் என்றால்,"கிறிஸ்துவுக்கு முன் 50ம் ஆண்டில் காலமானார் என்று மாறுபாடாகத்தான் கணக்கிட வேண்டும் பாப்பா முரசின் ஆண்டுக் கணிப்பு சரியானதே. ஆர்.
இனிய முரசே!
இலக்கிய நயம், மடல் அனுப்பியவர்களில் இடமுள்ளவரை கொள்ளைராணி புலான் பெயர் பதிவு செய்யப்படுபவர்கள் தேவியின் சரிதை இராமா ஷைலஜா ஜேசுதாஸன் வவுனியா யணம் ஆகிய அம்சங் பர்ஸானா ஹாஷிம் அக்குறணை07 களும் பலதரப்பட்ட நமது கெனகல்யா கந்தப்பளை நாட்டின் அரசியல் நிலை நா.ஜெயகனேஷ் பொகவந்தலாவ, மைகளும் நமது தமிழ் கொட்டாரமுல்லை
UGUBJB(TUARD, LDLLd1056/TLJLJ. செல்வி தம்பிராஜா லக்ஸ்மண ரஜனி,
gig (155Glasnodaliroir, Uಿಆ। ೭೧॥9॥ இதழ் செல்வி கனகரெத்தினம் பாமினி உட்ப்பு
T வந்ததுமல் கஇரத்தினேஸ்வரன் டோகாகத்தார். என்னையே நான மறந்து எஸ் தயாளன் (சுரேஷ்) ஜெர்மனி விடுவேன் என்றும் உனது ஜஎல்சல்மா அக்கரைப்பற்று-06 பணி தமிழ் மக்களுக்கு சுபாஷினி கமலப்பா மட்டக்களப்பு தொடர என் மனம் கனிந்த எஸ்.எம்.றிஸாபி, ஹொரவபொத்தான வாழ்த்துக்கள். * பிதிருச்செல்வம், வட்டக்கொடை கே.ஆர்.லக்ஷ்மி, குவைத். இதேவதாஸ் பள்ளிக்குடியிருப்பு
IIII ஏ.ஜே.எம்.ஜஃபர் கொழும்பு5 அன்பின் முரசுக்கு எஸ்.கார்த்திக் கொழும்பு-06
திக்ெ டும் முர கேபாமினி மாத்தளை சொ4ெ தேன்சுவை திருமதி சிவலிங்கம் ஜோதி அவுஸ்திரேலியா இதரும் தினமுரசே! நீ எஸ்யுவனேஸ்வரன் காரைதீவு-03 |கிந்து வரும் அனைத்து செல்வன் பால் ஆக்குறனை * முறிமுறம்ஷான் ஒட்டமாவடி அம்சங்களும் சுப்பர். அதி
* செல்வி ப்ரியநேசி, களுத்துறை (தெற்கு) லும் பூலானின் தொடர் இஸ்லத்துல் இர்பான் 前6 * மிகவும் பிரமாதம், அதை 凯 Ho...Úಅಗ್ರ:
"ஸ் ஜெறோய் செபஸ்டியன் ஹட்டன் வாராவாரம் தொடர்ந்து
b Tahaa),(c, 6160 ஜியோகராணி இரத்தினபுரி தரும : 鷺 貂* நாகராஜா.செல்வம் வத்துகாமம் :::ಜ್ಜೈ
ஆர்காந்தன் மொரட்டுவ சிந்தியாவின் பதில்கள் எம்.ஜெயசிங்கம் திருமலை, ரொம்ப இனிமை, * பாமணிவண்ணன் கொழும்பு1.
கே.எம்.சந்திரமதி, ஆரிகா ஆதம்பாவா கல்முனை06
LÜL. A Grovflögum, GRAT(Ipb-05.
ஜன்26-பெப்.01.1997

Page 3
JULI 2 g5 Limp5.Ir geesão
: (UT2 505 ) கடந்த வாரம் யாழ் குடாநாட்டில் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் பல பட்டார். உடல்கள் பொலிசாரால் கைப்பற்றப்பட்டன. வடமராட்சியில் முள்ளி என்னும் இடத் 6 கழுத்தி
19.01.97 அன்று மாலையில் வடமராட்சிப் தில் சி.இராசலிங்கம் (வயது 43) என்பவரும் G 飄 山 o பகுதியில் இருவர் துப்பாக்கிச் சூட்டுக்குப் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இறந்து LJa)IIII60IIITJ67. கிடந்தார். எழுதுமட்டுவாள்,
பருத்தித்துறை பஸ்டிப்போ பாதுகாவல 17.01.07 அன்று யாழ்ப்பாணம் பொன்னா யிலும் ஓர் இளைஞரின் ராகக் கடமையாற்றிய கிருஷ்ணபிள்ளை லைப் பகுதியில் இரட்னசபாபதி விக்கினேஸ் சூட்டுக் காயங்களுட கிருஷ்ணகுமார் (வயது 48) என்பவர் இனம் வரன் (வயது 40) என்பவர் சுட்டுக் கொல்லப் கைப்பற்றப்பட்டது.
டு பிணமாகக் கா6 நாள் சங்கானையில் ெ வயது இளைஞரின் பி
"அம்பாறையை விட்டுக் கொருக்க SS LSLLLLT TL L L L SSq SS SSLL L LSS S S TS
இனப்பிரச்சனைக்கான அரசியல் தீவு அதன்பின்னரே எதை விட்டுக் கொடுப் சந்திப்பிலும் மேற்கண்ட தொடர்பாக தமிழர் விடுதலைக் கூட்டணியும் பது, எதைப் பெறுவது என்ற முடிவுக்கு முஸ்லிம் காங்கிரசு முஸ்லிம் காங்கிரசும் பேச்சுக்களை வரலாம் என்று அக் கட்சிகள் சார்பாக தெரிவித்துள்ளன.
நடத்தியிருந்தன. முஸ்லிம் காங்கிரசிடம் தெரிவிக்கப்
இப்பேச்சுக்களின்போது இரு கட்சிகளும் பட்டது. தமக்கிடையே சில உடன்பாடுகளை எட்டி தமிழர் விடுதலைக் கூட்டணி மட்டுமே G llen J67161601. முஸ்லிம் காங்கிரசின் நிலைப்பாட்டுடன் புலிகள் இயக்கத்
அம்பாறைத் தொகுதியை சிங்களப் தனது நிலைப்பாடும் ஒத்துப்போவதாகத் வரான கிட்டுவின் நால பகுதியுடன் இணைத்துக்கொள்ளலாம். தெரிவித்தது. தினம் என்பது முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அதனையடுத்து முஸ்லிம் காங்கிரசுக் 獻 நிலைப்பாடாகும். ம் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் பகுதிகளில் அனுஷ்டிக்
ஈ.பி.டி.பி. புளொட் ஆகியதமிழ்க் கட்சி டையே பேச்சுக்கள் நடந்தன. அப் G முதனமுதலாக கள் அந்த நிலைப்பாட்ட்ை உடன்டியாக பேச்சுக்களின் பின்னர் அம்பாறைத் கோணமலை மாவட்டத்தி ஏற்றுக்கொள்ளவில்லை. தொகுதியை சிங்களப் பகுதிகளுடன் கூட்டங்க
வடக்கு கிழக்கில் நடைபெற்றுள்ள திட்ட இணைக்க சம்மதிப்பது என்று உடன்பாடு 蠶 நாடுகளில் 獻 மிட்ட சிங்களக்குடியேற்றங்கள் தொடர்பாக ஏற்பட்டுள்ளது. கக் ளைகளாலும கட் முதலில் ஒரு முடிவுக்கு வரவேண்டும். எதிர்க்கட்சித் தலைவருடன் நடந்த LSE''.
தமிழ் மக்களுக்காக புலிகள் தெரிவித்த செய்தி  ேெ. 6T 60TUDI UUTTAJDLJILJITT GOOTLD
இலங்கை விமானப்படையினருக்குச் இருந்து உளவு வேலைகளில் பாவிக்கப்பட்டு செளந்தரநாயகம் தெரி சொந்தமான தன்னியக்க வேவு விமானம் வந்துள்ளது என்று புலிகளின் செய்திக் சமீபத்தில் வத்திக்
காணாமல் போனது தொடர்பாக புலிகள் குறிப்புக் கூறுகிறது. யாழ் ஆயர் அங்கு பா விடுத்துள்ள செய்திக் குறிப்பில் பின்வருமாறு 200197ல் காணாமல்போன மேலும் விட்டு திரும்பியிருந்தார் தெரிவிக்கப்பட்டுள்ளது: இரண்டு விமானங்கள் தொடர்பாகவும் தமிழ் மக்களின் து
"சிறீலங்கா படையினரின் உளவு விமானம் தரையில் மோதுண்டு அழிந்துள் அரசாங்கம் தெரிவித்த செய்திகளை மட்டுமே தான் எடுத்துக் கூறியது
6MT. GYLDIT GOflului bg, g,6öT6ðsluá,3 9 6II புலிகளின் குரல் வானொலியும் தெரிவித் கவனமாக செவிமடுத்த M தது. "இயந்திரக் கோளாறால் வீழ்ந்தது மக்களுக்காக பிரார்த்த6ை தரையில்மோதுண்டு அறிந்துள்ளது. இதற்கு என்று சிறீலங்கா அரசு கூறுகிறது. கடந்த தன்னிடம் தெரிவித்தார்
யந்திரக் கோளாறே காரணம் என்று வருடம் ஜனவரி மாதம் எம்.ஜ17 உலங்கு கூறியுள்ளார். கூறப்படுகிறது. வன்னி வாழ் மக்களால் வானூர்தி 39 படையினருடன் வடபகுதிக் யாழ்ப்பாணத்தில் ந முட்டைப்பூச்சி என்று அழைக்கப்படும் கடலில் காணாமல் போனதும் தெரிந்ததே ஒன்றில் உரையாற்று : 1995ம் ஆண்டின் பிற்பகுதியில் என்று புலிகளின் குரல் கூறியது. மற்கண்டவாறு தெரிவி
அநுராதபுரம் மினி முகாம் தாக்குதல் ஆான GÖTG960)GU JITU, GNU G புலிகள் தரப்பில் ஆறுபேர் பலி உதவி அதிகாரி ஒருவ
அநுராதபுரம் மாவட்டத்தில் கெப்பிட் முத்தையன்கட்டு) 2ம் லெப்-அன்பரசன் விடப்பட்டதாகக் கூறப்ப டிக்கெலாவ என்னும் இடத்தில் 140 (சேது நிமலன்- முல்லைத்தீவு) ஆகியோரே கண்டித்து தோட்ட வி பொலிசாரைக் கொண்டிருந்த மினி முகாம் பலியானதாக புலிகள் தெரிவித்துள்ளனர். யமைச்சரும், மலையக ம புலிகளால் தாக்கப்பட்டது. 1801,96 நடை இத்தாக்குதலில் 24 பொலிசார்பலியான தலைவருமாகிய பெசந்த பெற்ற அத் தாக்குதல் தொடர்பாக புலிகள் தாகவும், 30 பேர் படுகாயமடைந்தனர் பிரதி பாதுகாப்பு அமை விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக் என்றும் படைவட்டாரங்கள் கூறியிருந்தன தொழிற்துறை அமை: கப்பட்டுள்ளதாவது:
"8.09.06 அன்று இம் முகாம்மீதான தாக்குதலில் பலியான E E . . . . ΕΕΤ - ΕΕΤ . தமிழ் ரூபன், மற்றும் சிவகிர்த் LITIf GöT : Eத் தாக்கியதாக
90 நிமிடத் தாக்குதலில் இம்முகாம் "ಕ್ಷ್ குருநகருக்கும் குருநகர் கடற்கரைப்பகு விடுதலைப் புலிகளின் பூரண கட்டுப் மனதிைவுககும் இடைப்பட்ட கடற்பகுதியில் கரைகூட န္ဓီ
பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. 1509 அன்று கடற்புலிகளின் தாக்குதல் டுள்ளது. இதற்கு தெற்ே
முகாமைக் கைப்பற்றிய புலிகள் ஒன்று நடைபெற்றது இத்தாக்குதலில் 22 உள்ளது. இக் கடல்நீரே அங்கிருந்த ஜெனரேட்டர் தண்ணீர் பவுசர் அடி நீளமுள்ள கடற்படை ரோந்துப் படகை ஊடுருவித்தாக்குதல் நட உழவு இயந்திரம் என்பவற்றைத் தகர்த்தனர். புலிகள் கைப்பற்றினார்கள் மூன்று கடற்படை ஒரு கடற் படைத்த6
50 arլD.orլի (3լDITլ լրից,67 Փ լ` լյլ լյh) Ua)IGIGI. படையினர் இரவு U. ஆயுதங்கள் மற்றும் இராணுவ உபகரணங் இத் தாக்குதல் தொடர்பாக புலிகள் நடவடிக்கை மேற்கொள் கள் கைப்பற்றப்பட்டன." விடுத்துள்ள அறிக்கை வருமாறு: 仮5cm cml-Dみの
"வடமுனைப் பிரதேசத்தில் இப்போது ಙ್ ஊடுருவி LJøMLufløjtfløst (341LGOLUIIIg LIL II hL-DL100L (5U byl 9| பலியானார்கள் மேஜர் அருண்மொழி இர' யாழ்ப்பாணமாகும். யாழ்ப்பான நடத்தியுள்ளனர். நாயகம் பரமநாதன் அம்பாறை) கப்டன் காப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஒரேயொரு 22 அடி நீளமான கலியன் நடராசா சின்னராசாபருத்தித் ழைவாயிலை மட்டுமே கொண்டுள்ளதும் குதிரை வலுகொண்ட இய துறை), கப்டன் ராஜ்மோகன் (புஸ்பானந்த கட்டமைக்கப்பட்டதுமான தொடர்பு சாதனம் வோக் ராஜா புஸ்பTவன்-கரவெட்டி) லெப்டி நகரப்பிாதுகாப்புக்கு ஒரு பிரிகேடியர் எம்ஜின், ரி.56 துப்பா னன்ட் இளம்பிறை (மகாலிங்கம் கனகராசா பொறுப்பாக உள்ளார். இராணுவ உபகரணங்கள் தெகிவளை) லெப்-சிலம்பரசன் (வசுதாகர்- ந்த நகரத்திற்கு அருகில் இருப்பது என்று புலிகள் உரிமை
கொழும்பு-மட்டக்களப்பு பாதையின் ப்ய்ன் ந்ெ
JILI
சவிப்புத்தரும் துண்பக TācijJšā li
கல்முனை மட்டக்களப்பு பகுதிகளிலி கந்தையிலும் காலையிலிருந்து படையினரால் படையினரிடமிருந்து கிை ருந்து பொலன்னறுவை ஊடாக கொழும்பு தடைப்படுத்தப்படுகின்றன. LILLIGIOOxf7 9567 GG) FITGÖGNQUITGös திருக்கோணமலை, வவுனியா, அனுராதபுரம், பின்னர் அனுமதி கிடைக்கும்வரை அனுபவிப்பர். ஓட்டமாவ கண்டி, நுவரெலியா, பதுளை, ஹட்டன் ஆயிரக்கணக்கான ப்யணிகள் தகிக்கும் வெய்யி வைக்கும் இடைப்பட்ட போன்ற நாட்டின் இதர பகுதிகளுக்கும் லில் மரநிழல்களோ, எதுவித தாபரிப்புகளோ 12 படைமுகாம்களைத் த போக்குவரத்துச் செய்யும் ஆயிரக்கணக்கான அற்ற வீதியின் மருங்குகளில் காத்துக் முடித்துச் செல்ல சுய
விடுதலைப்புலிகள் தரப்பில் ஆறுபேர்
பயணிகள் நாளாந்தம் துன்பம் நிறைந்த கிடக்கிறார்கள் தியாலங்கள் செல்கின்ற பயணத்தினை நெருக்கடி கெடுபிடிகளை குழந்தைகள், நோயாளிகள், வயோதிபர் அனுபவித்து மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. கள், பெண்கள், உடல் உபாதையுள்ளோர் கல்முனையிலிருந்து
மட்டக்களப்பு-ஓட்டமாவடிக்கும் பொலன்னறு எனப் பல்வேறு தரத்தினர் வெய்யிலிலும், வரை 29 படைமுகாம்க வைக்கும் இடைப்பட்ட பகுதியின் பாது வியர்வையிலும் பல மணிநேரங்கள் அவஸ் பாதைகளினூடாகப்
காப்புக் காரணங்களாலேயே இந்த நெருக்கடி தைப் படவேண்டியுள்ளது. வேண்டியிருக்கிறது. நிலை தோன்றியுள்ளது. தாகத்திற்குத் தண்ணீர் பெறக்கூட பொலன்னறுவை வரும்: தாகத்தோடு காவல் அவ்விடங்களில் வழியில்லை. பயணிகள் சோதனைச் சாவடிகளிலு கல்முனை மட்டக்களப்பு பகுதிகளி நெரிசலாகத் தொங்கிக்கொண்டு நிற்பார்கள். மொத்தத் தூரம் கிட்டத்த விருந்து புறப்படும் ஏராளமான பஸ்களும், இவ்வேளையில் கால்கடுத்து, உடல் கிழக்கின் முக்கிய விர
லொறிகள் ஏனையவை உட்பட நூற்றுக் களைத்து, சோர்ந்து மயங்கிவிழும் இளைஞர் வும், மட்டக்களப்பு 1 தனக்கான வாகனங்களும் ஓட்டமாவடியிலும், யுவதிகள், வயோதிபர் எனப் பலரும் உண்டு போக்குவரத்திற்குரிய ஒே இதே போல நாட்டின் பல்வேறு பகுதிகளி இந்நிலையில் பகல் 1 மணி 2 மணி இப்பிரதான வீதி விருந்து மட்டக்களப்பு நோக்கிப் புறப்படும் சிலவேளை பிற்பகல் மூன்று மணியளவில் ர்கேடு குறித்து எந் நூற்றுக்கணக்கான வாகனங்களும் வெலிக் பயணம் செய்ய அனுமதிக்கும் சைகை கவனத்திலெடுத்ததாகத்
ஜன26-பெப்.01.1997
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

65STL LT655
ணப்பட்டார். அதே
ಇಂ* 20 யாழ் குடாநாட்டில் உதயகுமார் என்னும் ü ??)]] வர்த்தகரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இவரது கொலைக்கு மட்டும் புலிகள் உரிமை கோரியுள்ளனர். படையினருக்கு தகவல் கொடுத்தார் என்றும் அதனால் மரண தண்டனை விதிக்கப்பட்டதாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர்.
200197 அன்று தென்மராட்சியில் மட்டுவில் பகுதியில் இரண்டு இளைஞர்களின் சடலங்கள் பொலிஸாரால் கண்டெடுக்கப் பட்டன. துப்பாக்கிச் சூடு காரணமாகவே இருவரும் பலியாகி உள்ளனர்.
இதேவேளை மட்டுவில் வடக்கில் தாம் நடத்திய தேடுதலில் இரண்டு புலிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக படையினர் தெரி வித்துள்ளனர்.
19.01.97 அன்று சாவகச்சேரி சங்கத் தானையில் வீதித்தடை போட்டு சோதனை நடத்திய இராணுவத்தினர்மீது புலிகள் கிரனைட் ஒன்றை வீசிவிட்டு ஓடிவிட்டனர். கிரனைட் வெடித்ததில் பரமநாதன்
சூட்டுக் காயங்கள்
நாகர்கோவில் வீதி சடலம் துப்பாக்கிச் ன் பொலிசாரால்
*"כiהחrסאפ
தமது உடன்பாட்டை ம், கூட்டணியும்
தளபதிகளில் ஒரு ம் ஆண்டு நினைவு ப்பாட்டில் உள்ள
கப்பட்டது. இம்முறை திருக் ன் பல பகுதிகளிலும் rug-plug
ள் நடத்தப்பட்டன. யாழ் குடநாட்டுக்கு தமிழ்க் கட்சிகள் ள்ள புலிகள் இயக் செல்வதை புலிகள் கண்டனம் செய்துள்ள டு நினைவு நாள் னர்
* தான் பிரார்த்தனை ன்னிடம் தெரிவித்தார்
ஆயர் தோமஸ் வித்துள்ளார். கானுக்குச் சென்ற ப்பரசரை தரிசித்து
ணைந்து மக்களைக் கொடுமைப்படுத்திய ஈ.பி.ஆர்.எல்.எஃப் ஈ.பி.டி.பி. போன்ற அமைப்புக்கள் மீண்டும் யாழ் சென்றுள்ளன என்று புலிகள் தெரிவித்துள்ளனர்.
புலிகளின் குற்றச்சாட்டை ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா எம்.பி. மறுத்துள்ளார்.
"இந்தியப் படையுடன் எந்தச் சந்தர்ப் பத்திலும், இலங்கையின் எப்பகுதியிலும் ஈ.பி.டி.பி. இணைந்தோ, தொடர்பு யரங்கள் குறித்து கொண்டோற்ெபதில்லை LD536ft to ாகவும், அவற்றை பாப்பரசர், தமிழ் ன செய்வேன் என்று என்றும் யாழ் ஆயர்
குற்றச்சாட்டை ஈ.பி.டி.பி.மீது சுமத்துகின்ற 6ðIsr.
ஈ.பி.டி.பி.மீது அவதூறுப் பிரசாரம் செய்வதற்கு புலிகளுக்கு வேறு காரணங்கள் டைபெற்ற நிகழ்ச்சி எதுவும் கிடையாது. நாங்கள் எம் மக்களை ம்போதே அவர் துன்புறுத்தியதில்லை. துப்பூருக்கி முனையில் த்தார். = *ರಾ செலுத்தியதும் இல்லை. புலிகள் S SS SS SS SS SS SS SS SSL SSS SSS SSS S S S S S
Leo 3393 estos Táleses estooes தாட்டத்தில் தோட்ட
புலிகளின் குற்றச்சாட்டு பொய்யானது
sbesoevesa T LCDůL
"இந்திய அமைதிப் படையினருடன்
அச்சத்தை ஏற்படுத்தவே புலிகள் பொய்யான
பார்த்திபன் (வயது 15) என்னும் மாணவன் உட்பட சில பொதுமக்கள் காயமடைந்தனர்.
தே
யாழ் குடாநாட்டில் படையினரின் தேடுதல் நடவடிக்கைகள் கடந்தவாரம் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டிருந்தன.
ஒவ்வொரு பகுதியாகச் சுற்றிவளைத்து ஒரு பொது இடத்திற்கு மக்களைக் கொண்டு வருகின்றனர். பின்னர் முகமூடிகளின் உதவியுடன் விசாரணைகள் நடத்தப்படுகின் D60T.
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் மோட்டார் சைக்கிளில் ரோந்து சென்ற படையினர் மீது புலிகள் தாக்குதல் ஒன்றை நடத்தினர். 2009 அன்று அத் தாக்குதல் இடம்பெற்றது.
படையினர் நிலைகொள்ளாத பகுதிகளில் உரப்பைகளில் ஆயுதங்களுடன் புலிகளின் கெரில்லாக்கள் நடமாடுகின்றனர்.
ஆண்களும் பெண்களுமாக புலிகளின் உறுப்பினர்கள் பலர் புதிதாக யாழ் குடாநாட்டில் நடமாடத் தொடங்கியுள்ளனர்.
என்ற பேரில் அப்பாவி இளைஞர்களை வதைத்ததும் இல்லை. அதனால்தான் ஈ.பி.டி.பி.மீது அவதூறு சொல்ல பொய் யான காரணங்களைத் தேடுகிறார்கள்
நாம் யாழ் சென்றது யுத்தம் செய்வதற் காக அல்ல. மக்களின் உடனடிப் பிரச்சனை களைக் கண்டறியவும், அவற்றுக்கு எம்மால் முடிந்தளவு தீர்வு காணவுமே III püLIIG00 நகரில் எமது அலுவலகம் திறக்கப்பட்டது" என்று அவர் தெரிவித்துள்ளார்.
LIEVOLUMENTIT FlyLoggTTENTIN
யாழ்ப்பாணம் தோப்பாய் அரசினர் |l ၅၈၈၂န္တါ##၈ရ)။ါ၏။ இராணுவத்தினரும், பொலிசாரும் சிரமதானப் பணியில் ஈடு LULL 6ŐTT,
பிரிகேடியர் கெரத்ன தலைமையில் நடைபெற்ற இச் சிரமதானப் பணியின் பின்னர் வைத்தியசாலையின் வெளிநோயாளர்
பிரிவு இயங்கத் தொடங்கியுள்ளது.
படையினரின் சிரமதானப் பணிக்கு பாதுமக்கும் முன்வந்து ஒத்துழைத்தனர்.
Soneeles”
LOEUGALLE Difi56 perire Teufels IIIbing
ரால் கட்டவிழ்த்து டும் சம்பவத்தினைக் டமைப்புகள் பிரதி
தந்திகளை அனுப்பியுள்ளார்.
மார்கழி மாதத்தில் இந்துக்களினால்
னிதமாகக் கொண்டாடப்படும் பஜனை க்கள் (மன்னணியின் 907 : அவர்கள் தம் மேற்படி தோட்ட உதவி அதிகாரியின் ச்சருக்கும் தோட்டத் ' சென்றடைந்தபோது அங்கிருந்த
அதிகாரியின் உறவினர்கள் இவர்களை ("பயிலா பாட்டு") பாட சொன்னதால் ஏற் பட்ட பிரச்சனையின் பின்னர் பஜனை பாடியவர்கள் அதிகாரியின் உறவினர்களால் தாக்கப்பட்ட சம்பவம் பன்விலை பகுதியில் எதிர்ப்பையும், வெறுப்பையும் ஏற்படுத்தி
சுருக்கும் அவசர
தி. இப்பகுதி கடற் ால் அமைக்கப்பட்
க யாழ் கடல் நீரேரி ரி வழியாக புலிகள் பத்துவர் என்பதால் ாத்தை அமைத்த
நாகரீகமற்ற அட்க்குமுறைகள் உடனடியாகத் VITI LIITSI JITLILI "Ps கின்றனர்.
ரப் பாதுகாப்பு 1lII -¶ |
யுள்ளது.
சேம்பவத்தை தூண்டியவர்கள் மீது பாரபட்சமற்ற உடனடியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் தொழிலாளர்
கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் இவ்வாறான
Gl gala 5III GDI32.
தடுக்கப்பட வேண்டுமெனவும் சந்திரசேகரன்
கோரியுள்ளார்.
SSS SSS SSS SSS SS SSL SSSLSLS
யாழில் தாக்குதல்
யாழ்ப்பாணம் தென்மராட்சிப் பகுதியில் இராணுவ மினி முகாம் ஒன்றையும், இரு காவலரண்களையும் தாக்கியதாகப் புலிகள் உரிமை கோரியுள்ளனர். 16097 அன்று அதிகாலை இத்தாக்குதல் நடத்தப்பட்ட்தாக தெரிவித்துள்ளனர்.
படையினர் பலர் கொல்லப்பட்டதாகவும் ஏ.கே.எல்.எம்.ஜி01, ரி.56-02 ரி-5 ரக துப் பாக்கி-01 உட்பட பல ஆயுதங்கள் கைப்பற் றப்பட்டதாகவும் புலிகள் தெரிவித்திருந்தனர். எனினும் இத்தாக்குதல் செய்தியை படையினர் ஊர்ஜிதம் செய்யவில்லை.
S SS SS SS SS SS SS SS SS S
6em;
ணிைமீது தாக்குதல் -
மட்டக்களப்பு-வாழைச்சேனைப் பிரதேச
இ.மி.ச. பிரிவுக் காரியாலயத்தில் நீண்ட காலமாக இடம்பெற்று வந்த பண மோசடிச் சம்பவமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் காரியாலயத்தில் கடமையாற்றிய இலங்கை மின்சார சபை ஊழியரொருவர் மின்சாரப் பாவனையாளர்களிடமிருந்து மின் இணைப்புக்காகவும், மின்சாரக் கட்டணமாக வும் பல வருடங்களாகப் பெற்றுவந்த பணத்தை இ.மி.சபைக்குச் செலுத்தாது கையாடி வந்துள்ளார். இந்தச் சம்பவம் சமீபத்தில் இ.மி.ச.மட்டக்களப்புக் காரியால னர் அவஸ்தையை யத்திற்குத் தெரியவந்தபொழுது இவர் டக்கும் பொலன்னறு தற்கொலை முயற்சியை மேற்கொண்டார். 44 மைல் தூரத்தை Lಡಾ. அவரது முயற்சி கைகூடாததால் ாண்டிச் சோதனை ார் எட்டு மணித்
ரோந்துப்படகு, 40 பந்திரம், வானொலி டோக்கி) ஏ.கே.எல். tij, J.61-02 9). L'LJL கைப்பற்றப்பட்டன" கோரியுள்ளனர்."
டக்கும் அதுவரை
160T,
பொலன்னறுவை ஏறாவூர் நிருபர்) ளை தாண்டி உப மட்டக்களப்பு நகர்ப்பகுதி இப்பொழுது
பயணம் செய்ய படையினரின் சுற்றிவளைப்புக்கும் தேடு
ಇಂ¶ಕ್ಕಿ தலுக்கும் பரிச்சயமாகிவிட்டது. நகருக்குள் 醬 5Jdf) I5L5;(gilib) புலிகளின் தற்கொலைப் போராளிகள் நுழைந் 蠶 : திருக்கலாம் என்ற சந்தேகம் படையினரை
உஷார் படுத்தியுள்ளது. சல்வார் அணிந்த
ILLITOLU LI JITIGOULLITU, SC 495ZLI யுவதிகள், சைக்கிள்கள், மோட்டார் சைக்கிள்
DIT GILL LIDj,6f6ö7
ரயொரு வழியாகவு களின் பக்கம் படையினரின் கவனம் திரும்பி ப் போக்குவரத்தின் யுள்ளது: தத் தரப்பினரும் நகர்ப்பகுதி திடீர் திடீரெனச் சுற்றி
தெரியவில்லை. வளைக்கப்படும்போது நகருக்குள்ளிருந்து
ஏறாவூர் நிருப உயிர் பிழைத்து தற்சமயம் விசாரணையில் மாட்டிக் கொண்டுள்ளார். திருமலையிலுள்ள இ.மி.ச.பிராந்திய தலைமைக் காரியாலயத்தில் மேல் மட்ட விசாரணைகள் இடம் பெற்றுள் ளன. இவருக்கெதிரான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என்று மட்டக்களப்பு இ.மி.ச. பொறியியலாளர் தெரிவித்தார்.
வர் கையாடிய பணம் கிட்டத்தட்ட
மூன்றரை இலட்ச ரூபா இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதனிடையே மட்டக்களப்பு-கல்முனைப் பகுதியில் புலிகள் தொடர்ந்தும் மின்சாரக் கம்பங்களைச் சாய்த்து வருகின்றனர். கடந்த வாரமும் பெரிய நீலாவணையில் 7 மின் SoLi 967 FITtll3, LILL6GT.
உள்ளே வந்தால் வெளியே செல்ல முடியாது மட்டக்களப்பில் சுற்றிவளைப்பும் தேடுதலும்
எந்தவொரு நபரும் வெளியே செல்ல முடி யாது. ஆனால் வெளியிலிருந்து உள்ளே வர அனுமதிக்கப்படுகிறார்கள் உள்ளே வந்து மாட்டிக் கொண்ட எவரும் வெளியில் செல்லமுடியாது.
சென்ற19.01.97 அன்றும் மட்டக்களப்பு நகரம் இவ்விதமே சுற்றிவளைக்கப்பட்டு வீடு வீடாகத் தேடுதல் நடத்தப்பட்டது. நகரைச் சூழவுள்ள வாவியில் கடற்படையினர் பல படகுகளில் கண்காணிப்பு நடவடிக்கை யில் ஈடுபட்டிருந்தனர். எவருமே தப்பிச் செல்ல முடியாதவாறு கடற்படையினர் காவல் புரிந்தனர்.

Page 4
கடந்த 1995 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற ஜி.சி.ஈ.உயர்தரப் பரீட்சையின் பல்கலைக்கழக அனுமதிக் கான வெட்டுப்புள்ளி விவரம் கடந்த வாரம் வெளிவந்தது. இதனைக்கண்டு உயர்க்கல்வி பெறுவதற்கு ஆவலாக இருந்த நாம் பெரும் ஏமாற்றமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளோம் விரக்தி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
கடந்த 1995 ஆம் ஆண்டு ஜி.சி.ஈ. உயர்தரப் பரீட்சையை யாழ் மாணவர் களாகிய நாம் எத்தகைய சூழ்நிலையில் எழுதினோம் என்பதைச் சொல்லவும் வேண்டுமா? நாம் அடைந்த துன்பம் யாருக்குத் தெரியப்போகின்றது.
1995 ஆம் ஆண்டு எமக்குப் பரீட்சைக் காலம் நெருங்கிக் கொண்டிருக்கும்போது முன்னேறிப் பாய்தல் இராணுவ நட வடிக்கை ஆரம்பமாகியது. அப்போது வட்டுக்கோட்டை, அராலி, சங்கானை சண்டிலிப்பாய், மானிப்பாய், ஆனைக் கோட்டை போன்ற பிரதேசங்களில் வாழ்ந்து வந்த மக்கள் பெரும் பாதிப்புக் குள்ளாகினர் விமானத் தாக்குதல்களுக்கும் ஷெல் வீச்சுக்களுக்கும் மத்தியில் கையில்
ஷெல் வீச்சுக்களுக் மாணவர்களாகிய நாம் பதட்டத்துடன் பரீட்ை போது பரீட்சை ே STIDGOLDU LJUJE JE JL (BaЈ கூறுமளவுக்கு பாதுகா மோசமாக இருந்தது. ே மத்தியிலும் நாம் பரீட்
உயர் கல்விபெறு கிடைக்கவேண்டும் என்
அகப்பட்ட பொருட்களை எடுத்துக்கொண்டு, உயிர்த்தப்பினால் போதும் என்ற நிலையில் பாதுகாப்புத் தேடி இடம் பெயர்ந்து அகதி காம்களிலும், உறவினர் வீடுகளிலும் ருந்தனர். அந்த அவல நிலையை மக்கள் இன்னும் மறக்கவில்லை.
அப்போது மாணவர்கள் தமது புத்தகம், குறிப்புக் கொப்பிகளை இழந்து நிர்க்கதியான நிலையில் தவித்தனர். அப்போது வானொலி மூலம் இராணுவக்கட்டுப்பாட்டிற்குள் உள்ள
பகுதிகளில் பரீட்சை நடைபெறும் என்றும், மிகக் கஷ்டமான இராணுவக் கட்டுப்பாடில்லாத பகுதிகளில் 鬣 :PAU".
பரீட்சை நடைபெறாது என்றும் அரசு கூறி வந்தது. அதனால் தமக்கு பரீட்சை நடை பெறாது என்று யாழ் மாணவர்கள் எண்ணி யிருந்தவேளை, அரசு திடீரென பரீட்சை குறிப்பிட்ட தினத்தில் நடைபெறும் என்று அறிவித்தது. இதனால் மாணவர்கள் பெரும் குழப்பநிலை அடைந்தனர். குறிப்பிட்ட தினத்தில் பரீட்சை நடைபெறுமா இல்லையா? என்ற திரிசங்கு நிலையில் இருந்தனர்.
இறுதியில் பரீட்சை குறிப்பிட்ட தினத்தில் நடைபெற்றது. அதில் அநேகர் தமது சொந்த வீடுகளுக்குத்திரும்பாத நிலையில் பரீட்சைக்கு சமூகம் அளித்தனர். விமானத் தாக்குதல்,
(1994-95 பல்கலைக்க வெட்டுப்புள்ளி அதி பார்க்கும்போது எமக்கு விரக்தியும் ஏற்படுகின் 96/97 ஆம் கல்விய மாணவர்களுக்கு பலி அனுமதி கிடைக்கும் கடந்த காலங்களைவிட கூடிய வெட்டுப் புள் கலைத்துறைக்கு அதிக துள்ளனர். இதனால் ளாகிய நாம் பெரும் ப
E"
இருளில் மூழ்கும் கல்முனைக்குடி
இவ்வாறு பாதிக் சார்பில் இதற்குப் ெ
கல்முனைக்குடியில் உள்ள பெரும் காண முடிகிறது. பாலான வீதிகள் கடந்த பல மாதங்களாக இருளில் மூழ்கிக்கிடக்கின்றன.
இவற்றில் செயிலான் விதி, பிச்சிப்பிலாவடி வீதி, சாஹிபு வீதி ஹனிபா வீதி, பள்ளி வீதி, காசிம் விதி என்பன பிரதானமானவையாகும்.
இருளில் மூழ்கியுள்ள விதிகளில் இரவு நேரங்களில் பிரயாணம் செய்வது பெரும் இடைஞ்சலாக உள்ளது. பாதை களில் உள்ள பள்ளம் மேடுகளும் இதனால் தெரிவதில்லை. பாதசாரிகளும் வாகன ஒட்டிகளும் இடையிடையே முட்டி மோதும் காட்சிகளையும் அவ்வப்போது
மாறியுள்ளது.
இனியும்
கருதி,
கொள்கிறேன்.
கடந்த பிரதேச சபைத் தேர்தலில் கல்முனை பிரதேச சபை உறுப்பினர்கள் அளித்த வாக்குறுதி வெறும் ஜோக்குறுதியாக "வீதி மின்கம்பங்களில் மின்னொளி பரப்புவோம்" என்று அப்போது அவர்கள் கூறியது தன் ஒளிக்காகவே என்று இப்போது புரிகிறது. பொதுமக்களுக்கு
இவ்விடயத்தில் தாழ்த்தாது இப்பகுதி மக்களின் நலன் ருளில் மூழ்கியுள்ள வீதிகளில் உள்ள மின் கம்பங்களுக்கு மின் குமிழ்கள் பொருத்தப்பட வேண்டுமெனக் கேட்டுக் |ೇತಿ குறைக்
BRIGHT s TGů pouli கல்வித்திட்டம் முன்றே மாதங்களில் ஆங்கிலம்/சிங்களம் பேச, எழுத வாசிக்க கற்றுத்தரப்படும் விபரங்களுக்கு கீழ்காணும் விண்ணப்பத்துடன் தொடர்பு கொள்க
* LØYTIIGIKSI KAKSITTI 4 மாதகற்கைநெறி
Q( 。
FASNAZBEAMTV SAION
42 டபிள்யூஏசில்வாமாவத்தை
கொழும்பு-06 ൈി: 589457
BRIGHT TRAINING CENTRE S.I. LIRISTOR PO BOX 6.
COIOMEO (ENIRALSUERMARNET COMPLEX
COLOMB0. El 3.170
அதிகாரிகளிடம் ந யாதெனில், தயவு ெ வெட்டுப்புள்ளிகளின் நடவடிக்கை எடுக்க யாகும். 1994/95 பல்க கான வெட்டுப்புள்ளி முயற்சி செய்ததுபோல
முயற்சி செய்வீர்களா? காலம் உடைமைகள் ே இழந்து உடல் உள
பட்டிருக்கும் எமது எதி பெறச் செய்ய உரிய
வேண்டுமென தாழ்
எம்.சி.கலில், கொள்கிறோம்.
56.cp60601-05. க. நிர
-———
முனிவர் அருளிய ஏடுகளில் அமைந்த காண்டம் எனும் நாடி ஜோதிடத்தில்
Ø Tílኽ6IT LI6ህ60Iõኗኽ)6II
மூலம் அறிய வாருங்கள்
வெளிநாட்டிலுள்ளவர்களும் தொலைபேசி மூலம் தொடர்பு GTQ(G III ja Tiib.
தபால் மூலம் வெளிவாரிப் பட்டப்படிப்புகள்
G.A.G., B.A., G.S.O. B.Sc (Bio & Stats)
புதிய மாணவர்கள் அனுமதி - 1997
இலங்கைப் பல்கலைக்கழகங்களின் மேற்படி பட்டங்களை வீட்டிலிருந்தவாறே படித்துப் பட்டம் பெறுவதற்கான எமது தபால் மூலம் பட்டப் படிப்புகள் பயிற்சித் திட்டத்திற்கு மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
இப்பாடநெறிகள் பற்றிய முழுவிபரங்கள் அடங்கிய கையேட்டின் விலை ரூபா 50/- Kotahena தபாற் கந்தோரில் பணம் பெறக் கூடியவாறு Registrar External Studies Academy 6T66TD Guu() (5. பெற்ற ரூபா 50/- இற்கான மணியோடரையும் இரண்டு ரூபா முத்திரை ஒட்டப்பட்ட சுயமுகவரி எழுதப்பட்ட நீள கடிதவுறையையும் இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைத்தும் அல்லது நேரில் 50/- செலுத்தியும் கையேட்டையும், விண்ணப்பப் படிவத்தையும் பெற்றுக் கொள்ளலாம், முக்கிய குறிப்பு:- விண்ணப்ப முடிவுதிகதி 1997 ஜனவரி 31ஆம் திகதியாகும் இத் திகதிக்குள் எமது நிலையத்தில் தம்மைப் பதிவு செய்யும் மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்களில் வெளிவாரி மாணவராகப் பதிவு செய்வதற்கான ஒழுங்குகள் செய்து கொடுக்கப்படும்.
EXTERNA STUDIES ACADEMY
P.O. Box E 660, No. 32, 3rd Floor Colomo Centra Super Market
Reclamation Road, Colombo - 11.
7.JP: 586218, 078-6Ᏸ611
Fax: 503030 - II. k. k. k. k.
(GENERAL PSYO
மனோதத்துவ சிகிச்சை மூல 95 TL264 LD60TUUT 60T 600LD600 ULI வெற்றி கொள்ள நாடுங்கள் டாக்டர் P, ஆறுமுகம் அவாக
இளம் சமுதாயத்தினா மெலி ஞாபக மறதி பயம், நடுக்கம், ே பிதி, நித்திரையின்மை என காரணமான தீய பழக்கங்க அளித்து உடன் நிறுத்தி புத்து தாம்பத்திய பாலியல் கு காரணமானாலும் 85% தாழ என்பதை 1 1/2 மணித்தியால ஆண்மகனாகி விட்டேன் என பின்னரே பணம் பெறப்படும்.
வெளிநாட்டில் இருப்பவாக குறைபாடுகளுக்கு விரிவான மனோதத்துவ சிகிச்சையைப் சுகமாக்கலாம் (பதில் தவறா பணம் அனுப்பவும்)
மனநிலை பாதிப்புக்கள், ம ஆச்சரியப்படும் வகையில் ப ஸ்மா தலையிடி, வாதம், ! கிரந்தி நோய்க்கும், தீக்கமுடியாத வியாதிக்கும் நாட்களில் சந்திக்கவும்
ஜனவரி 19 முதல் 31 வ AHMED TOURIST INN, BAN RECLAMATION ROAD, ENTR Ranjanas) COLOMB0 || || Glu U I surs 4, 5 Dr. 羅 ஒட்டமாவடியிலும், பெபரவ TMM பாமசியிலும், மற்ற நா No. 33.TISSAWEERASING BATICALOAவிலும் சநதி
|011 (IMD
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரீட்சை மண்டபத்தில் எழுதினோம். அப் ற்பார்வையாளர்கள் ண்டாம் என ஆறுதல் புச் சூழ்நிலை மிக பரும் பயங்கரத்தின் சை எழுதினோம். வதற்கு வாய்ப்புக் ற ஒரே நோக்கத்துட நிலையிலும் பரீட்சைக் பூனால் கடந்த கால பிட தற்போதைய க அனுமதிக்கான) கரித்துள்ளமையைப் பெரும் கவலையும், Dj. ண்டில் கூடுதலான கலைக்கழகங்களில் என்று கூறிவிட்டு இம்முறை மிகவும் ரிகளை- குறிப்பாகக் |ள்ளிகளை நிர்ணயித் யாழ் மாணவர்க ாதிப்புக்கு உள்ளாகி
ILL DIGoolera,6 பாறுப்பான உரிய ாம் வேண்டுவது சய்து யாழ்ப்பாண அளவைக் குறைக்க வேண்டும் என்பதே லைக்கழக அனுமதிக் அளவைக் குறைக்க இம்முறையும் தீவிர
ழந்து உறவுகள் ரீதியில் பாதிக்கப் Iர்காலத்தினை வளம் |திகாரிகள் வெட்டுப் நடவடிக்கை எடுக்க மையுடன் கேட்டுக்
ஞ்சனி- யாழ்ப்பாணம்.
ருந்து மணக்குமுறல்
தங்களின் தினமுரசு வாசகர்களில் நானும் ஒருவன் முரசின் 186 வது இதழில் (ஜன-51) "மலையக தமிழாராய்ச்சி மாநாடு யாருக்காக?" என்ற தலைப்பில் வெளியான செய்தி எம்மை ஆச்சரியத்துக்குள்ளாக்கவில்லை. ஏனெனில், இம்மாநாடு கெளரவ அமைச்சர் அங்கம் வகிக்கும் LWU தொழிற்சங்க தலைவர்களை (தோட்டக் கமிட்டி) திருப்திப் படுத்துவதற்காக ஒழுங்கு செய்யப்பட்டதாகும். ஆரம்பநாள் நிகழ்ச்சிக்கு சகல தோட்டக் கமிட்டித்தலைவர்களும் சமூகமளித்திருந்தனர். ஆகவே, தங்கள் செய்தியில் குறிப்பிட்டது போல் ஒரு குறிப்பிட்ட சிலரை சந்தோவுப் படுத்த ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதே.
ஐந்து-பத்துஇலட்சம் செலவு செய்யப் பட்டதாக விரி தருமலிங்கம் கூறியுள்ளார். இந்த ஐந்து பத்து இலட்சத்தை வைத்து எத்தனையோ மலையக பாடசாலைகளின் குறைகளை தீர்த்து இருக்கலாம். விணே உணவுக்கும் ஆடம்பர செலவுகளுக்கும் அரசாங்க பணம்- அதாவது மக்கள் பணம்செலவழிக்கப்பட்டுள்ளது. இதற்கு எல்லாம் பொறுப்பு சொல்லவேண்டிய காலம் கூடிய சீக்கிரம் வரும்
மக்களை எந்நாளும் இழிச்சவாயர்களாக கருதமுடியாது. இன்னும் மலையகத்தவர் ஏமாளிகள் என்ற எண்ணத்தில் அரசியல்
வாதிகள் செயல்படுகிறார்கள். இதற்கு எல்லாம் முடிவு ஒருநாள் உண்டு. 5 வருடங்களின் பிறகு எம்மை நாடி வர வேண்டும் என்பதை தற்போது பதவியில் இருக்கும் தமிழ் அரசியல்வாதிகள் உணர்வதில்லை- உணரவில்லை. அவர் களின் முக்கிய குறிக்கோள் பணம், பதவி அந்தஸ்து ஆசை
மத்தியமாகாண சபை கல்வி அமைச் சரும் தனக்குக்கீழ் நிறைய அமைச்சுக்கள் இருந்தாலும் அவரது கவனம் முழுக்க கல்வி அமைச்சில்தான் ஏனைய அமைச்சுகள் மூலம் மலையக இளைஞர் குழு அதிகம் செய்யமுடியும் "கல்வி அமைச்சின் நிதி என்னவாகிறது?" என்று பொதுமக்களுக்கு விளங்காமல் உள்ளது. ஒவ்வொரு தோட்டத்துக்கும் ஒலிபெருக் கியை வாங்கிக் கொடுத்துவிட்டுக் கணக்கு
காட்டப்படுகிறது.
மத்திய மாகாணத்தில் கல்வியின் நிலை அதலபாதாளத்தில் விழுந்துவிட்டது.
அதை திருப்பிப் பெற எத்தனை ஆண்டு கள் சென்றாலும் இயலாது. கல்வியில் எப்போது அரசியல் தலையீடு இல்லாமல் ஒழிகிறதோ அன்றுதான் மலையக கல்வி மலையக பாடசாலைகள் தலை நிமிரும்
gr. 3, Tiny TA,
இடமாற்றத்தில் குளறுபடி
EFJUL
(திருமலை நிருபர்) திருக்கோணமலைப் பிரதேச பிரதிக் கல்விப் பணிப்பாளர் தன்னிச்சையாக ஆசிரியர்களது இடமாற்றம் சம்பந்தமாக எடுத்த நடவடிக்கை கல்வி வட்டாரத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எவ்வித நிதானிப்பும் இல்லாமல் மேற் கொள்ளப்பட்ட இந்த இடமாற்ற உத்தரவு LLYS Mr S LL MMM0 L LLTLT S TTTLTS நிலைமை மோசமாகப் பாதிப்படையக் கூடும் என அஞ்சப்படுகிறது.
பயிற்றப்பட்ட விஞ்ஞான ஆசிரியரொ ருவர் விஞ்ஞானம் படிப்பிக்கப்படாத ஆரம் பப்பாடசாலைக்கு மாற்றம் பெற்ற சம்பவ
மும் இடம்பெற்றுள்ளது.
இடமாற்றம் பற்றிமுடி
യബ0Uീ பகுதி வெடுக்க பிரதேசக் கல்விப்
பணிப்பாளருக்கு எவ்வித
இப் அறிருப்தி
ஆசிரியர்களது வெற்றிடங்களுக்கு சரியான பதிலீடுகள் செய்யப்படாததும், மூன்று நாட்களுக்குள் இடமாற்றத்தை அமுல் நடத்தத் துடிப்பதும் நியாயத்தின் பாற்பட்ட தல்ல எனவும் கவலை தெரிவிக்கிறது.
இடமாற்றச் சபையின் ஒப்புதலின்றி மேற்கொள்ளப்பட்ட இந்த இடமாற்றங்கள் அதிகாரியொருவரின் சொந்த விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் செய்யப் பட்டிருக்கிறது. இதனால் கல்வித்தரம், LIIILFII60a)J6lfléö GIIGIIslö fl. 6TeilL1601 பாதிப்புறும் நிலை தோன்றியுள்ளது. மீள்பரிசீலனை விண்ணப்பங்கள் கட நிராகரிக்கப்பட்டுள்ளன. இதுபற்றி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரும் கடிதமொன்றை இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்
LLLL L LLLLL Y LLLLLL L 0 0L0L GGLLLLSS TTTT
அமைச்சின் செயலாளக் ஆகியோருக்கு வட்டாரம் இடமாற்றம்பெறும் அனுப்பி வைத்துள்ளது.
கொட்டாவ றுக்மல்கம அரசாங்க வீடுகள் தொகுதியில் 2 அறை விடு விற்பனைக்கு உண்டு 7 12 பேர்ச் காணியில் குழாய் நீர் விநியோகம், மின்சாரம் மற்றும் இடவசதி கொண்ட சமையலறை முன் முற்றம் மரங்களுடன் கூடிய வளவு வீடு அமைதியான சூழ்நிலையில் உடன் விற்பனைக்கு உண்டு
Gassmana Gulf) Gao, 593957 No Brokers
அதிகாரமும் கிடையாது எனத் தெரிவிக்கும் ஆசிரியர்
AAPPROVE CHARITYegamit use 6) IIALITI76
எல்லாப்புகழும் இறைவனுக்கே /கர்ம-காலபலனினால், தீயசக்திகளினால்தீவினைகளினால்தீராத /உடல்மனநோய்கள், காதல், திருமணம் தொழில் வெளிநாட்டுப் பிரயாணம் வேறுகாரியத்தடைகளும் காதலர்கள் ஒன்றுசேர முடியாமை, கணவன் மனைவி குடும்பப்பிரச்சினைகள் வேண்டியவர்கள் வெறுத்தல் பிரிந்துசெல்லல், வேறுபிரச்சினைகளும் ஏற்படலாம்.இவைகளுக்கு இறைவனருளிமுனிவர்கள் கையாண்ட சுைகண்ட புராதன பாரம்பரிய மருந்து மந்திர யந்திரவசியங்களினால் நிவாரணம் பெற்று இன்பமாக வாழதகாத உறவை போதை வஸ்த்தை மறப்பிக்க வேறு (மருத்துவ) காரியங் களுக்கு வரமுடியாதவர்கள், வெளிநாட்டவர்கள் மஹா சக்தி உபாசகர் "மந்திரயோகி டாக்டர்சக்தியானந்தபாவாவிற்கு(DHMDA) இலங்கை) MBBS(H)SMP(இந்தியா) முழுப்பெயர்களுடன் கோரிக்கைகளை எழுதி கடல்கடந்தும் உடன்வேலைசெய்யும் அதி ஆகர்ஷணசக்தி வாய்ந்த இறைபரிகாரப்பொருட்களை தபாலில் பெற்று விருப்பங்களை உடன்நிறைவேற்றிக்கொள்கின்றார்கள் 12ளூபா50சதமுத்திரைகள் இரண்டும் விரும்பிய குருதட்சணையும் (மணியோடர் அனுப்புபவர்களின் விடயங்கள் முதலில் கவனிக்கப்படு கின்றன. விஷயாம்பு கடிக்கு மந்திரத்தினால் விஷமிறக்கிமருந்துகொடுத்து இலவசமாக
SS அவசரசிகிச்சை அளிக்கப்படுகின்றன.
ΙΠΕπι (Βερμοδοτι, μα οι μιαίτ, είilευΓτειο
YOG.DR,SACKTHYANANTHEBABA GURUSACKTHY CENTRE (INDIAN CLINIC) (KALLADY) BATTICALOA (P.0), SRI LANKA. குருசக்தி நிலையம், (பிள்ளையார் கோவில் வீதி), (வேலூர்), கல்லடி-மட்டக்களப்பு இலங்கை,
COMPUTER வகுப்புக்கள் தனித்தனியாக கற்பிக்கப்படும் INDIVIDUAL CLASSES
0/L, A/L மாணவ மாணவியர்களுக்கும், பட்டதாரிமாணவர்களுக்கும்,சிறுவர்களுக்கும் ஏனையவர்களுக்கும் அவரவர்க்கு ஏற்றபடி கற்பிக்கப்படும் ce
L 00 LL L LL LEL SS SS LLLLLLL LLLL S 12/ , GALLE ROAD, DEWALA
HOTHERAPHY
ம் அடிமனத்தில் பதிந்துள்ள உங்களை நீங்களே ரபல மனோதத்துவ நிபுணா DST,
து கனவில சகதியிழநது வட்கம், சந்தேகம், ஏமாற்றம் தனனம்பிக்கை 麗 ககக மனோதத்துவ |ါ ̈? யிர் அளிக்கப்படும்.
ஹோட்டல் முகாமைத்துவத்துக்கான íslitriail Iliri, giúla. I litriail D6oTÜLumTsoT GOLDGELLU 3, TOT GUATLD
நதில் தான Srfluid D. GTO" SMSகவிற்சர்லாந்துநிறு வனத்தின் N
அடிமனதில் பதிய வைத்த இந்திய வளாகம் உங்களை
அழைக்கின்றார்கள்
இலங்கை மாணவர்களுக்கு அரியதோர் சந்தர்ப்பம்
றைபாடுகளுக்கு நோயும்
தங்களின் தாம்பத்திய கடிதத்தொடர்பு கொண்டு நாடாமுலம் பெற்றுச் து பெற தபால் செலவுக்குப் ப உல்லாசப் பிரயாணத்துறை மற்றும் சர்வதேச ஹோட்டல் முகாமைத்துவ சுவிஸ் டிப்ளோமாக் கல்வியை 3 வருடத்தில் கற்றுத் தருகிறார்கள் பகுறைந்த செலவில் கல்வி பதகுதிவாய்ந்த மாணவர்களிடமிருந்து SHMSசுவிற்சர்லாந்து நிறுவனத்தினர் விண்ணப்பங்களைக் கோருகின்றார்கள். 0இந்தோ-சுவிஸ் கொலெஜ் ஒப் ஹோட்டல் மனேஜ்மன்ற் (SHMS India Campus)(33, TL.LUL), (33, DGITT LOIT Slob,
நோய்கள் "ஹிஸ்டீரியா" சுகமாகியுள்ளனர் மறறும் யோரியா, வெள்ளைபோதல், குழந்தைப்பேறு இனமைகளும் மருநது உண்டு விடுமுறை
by Dr.P. ARUMUGANI,
BANG BUILDING NO || () தென் இந்தியா- இங்குதான் கல்வி கற்பிக்கப்படும்.
* NNNNNN" ("PENNINN விண்ணப்பப்படிவம் மற்றும் மேலதிக விபரங்களுக்கு “ O S N - ( ' . N- S
கதின் டிஸ் பென ஸ ரி 9, 10 தினங்களில் கலமுனை ss U DR. P. A RUMI ( , AMI | N1 SQ), BOU "NDRY ROAD.
56 UTLD
Vlahinoo Donu UGlEC S L LL LLLL L LSLS LLL LLLL L Y SS SLLLSL LLLLLLLLYY SSLLSS SSLLMLLLSS SSLLLLS SLSLLLLLLSLLSSL LS
LLLLLLLL0L S 0 L L 00JSLLL 000YYL 0SS L YLL0L0
ஜன.26-பெப்.01.1997

Page 5
பரந்தன் தாக்குதலின் பின்னர் வடக்கே மேலும் சில தாக்குதல்களைப் புலிகள் நடத்தி இருக்கின்றனர்.
யாழ் குடாநாட்டு கடற்பரப்பில் கடற் படை ரோந்துப் படகொன்று புலிகளால் தாக்கப்பட்டுள்ளது.
இரண்டு ரோந்துப் படகுகளில் சென்று கொண்டிருந்த கடற்படையினரை கடற்புலி களின் அணியொன்று முற்றுகையிட்டது.
ஒரு ரோந்துப்படகு கடற்புலிகளின் முற்றுகையில் இருந்து தப்பிச்சென்று விட்டது. மற்றொரு கடற்படை ரோந்துப் படகு கடற்புலிகளால் தாக்கப்பட்டது.
ரோந்துப் படகில் இருந்த கடற்படை யினர் மூவரும் பலியானார்கள். ரோந்துப் படகு கடற்புலிகளால் கைப்பற்றப்பட் டுள்ளது. ரோந்துப்படகில் ருந்த ஏ.கே.எல்.எம்.ஜி துப்பாக்கியும் கைப் பற்றப்பட்டது என்று புலிகள் தெரிவித் துள்ளனர்.
யாழ் குடாநாட்டில் தென்மராட்சிப் பகுதி யில் கச்சாயிலும், மிருசுவிலிலும் படையின ரின் மினி முகாம்கள் புலிகளின் தாக்கு தலுக்கு உள்ளாகி உள்ளன. கண்ணி வெடித் தாக்குதல்களும் நடந்துள்ளன. வவுனியாவில் ராணுவ காவலரண்கள் தாக்கப்பட்டுள்ளன.
அநுராதபுரம் கெப்பிட்டிக்கெலாவ பகுதியிலும் புலிகள் வெற்றிகரமான கெரில்லாத் தாக்குதல் ஒன்றைத் தொடுத் தனர். 24 பொலிசார் பலியாகியுள்ளனர். வடக்கிலும்-கிழக்கிலும் மட்டுமல்லாமல் எல்லைப்புறப் பகுதிகளிலும் பரவலான தாக்குதல்களை புலிகள் நடத்துவதால், எந்த முனையில் புலிகளின் கவனம் ருக்கிறது என்பதை படையினரால் தீர்மானிக்க முடியாமல் இருக்கிறது.
குறிப்பிட்ட எண்ணிக்கையான கெரில் லாக்களை வைத்தே அவர்கள் தூணிலும் இருப்பார்கள், துரும்பிலும் இருப்பார்கள் என்பதுபோல வித்தை காட்டக்கூடிய உத்திகளும், வேகமான நகர்வுகளும் புலிகளிடம் இருக்கின்றன.
கெரில்லா அணிகளுக்குரிய முக்கிய தேவைகள் அதிகமாக ஒன்றுமில்லை.
1. பாரம் குறைந்த ஆனால் நவீனரக ஆயுதங்கள், 2 தொலைத் தொடர்பு சாதனங்கள், 3. பழுதடையாத உணவு வகைகள் 4 போக்குவரத்துப் பாதை
போரிடும் உத்வேதத்துடன் மேற்கண்ட நான்கு வசதிகளும் இருந்தால் கெரில்லா அணிகள் துரிதமாகச் செயற்பட்டுக் கொண்டேயிருக்கும்.
இன்று அம்பாறை மாவட்டத்தில் நிற் கும் ஒரு அணியை நாளையே வன்னிக்கு அழைக்கக்கூடிய வசதி புலிகளிடம் இருக் கிறது.
கிழக்கு மாகாணத்தில் படையினர் பாரிய படை நகர்வை மேற்கொண்டு, தம் முழுச் சக்தியையும் அங்கு பிரயோகித்துக்கொண்டி ருக்க, புலிகளின் கிழக்கு மாகாண அணிகள் அந்நேரம் வன்னியில் இருக்கக்கூடும்.
அணிகளை நகர்த்துவது விலக்கிக் கொள்வது திடீரென்று ஒரே இடத்தில் ஒன்றுகுவிப்பது போன்ற கெரில்லாப் (BLITTf6óT 9JL LILJ60L GAMLILIĞI 95600GT LÖJLITT கரன் மிக இயல்பாகக் கையாளுகிறார்.
கெரில்லா யுத்தத்தில் ஆயுதங்களுக்கு உள்ள அதே முக்கியத்துவம் தொலைத் தொடர்பு சாதனங்களுக்கும் போக்கு வரத்துப் பாதைக்கும் இருக்கிறது.
நூறு கெரில்லாக்கள் கொண்ட ஒரு அணியை பத்துப் பிரிவுகளாகப் பிரித்து அனுப்பவும் முடியும். ஒருபெரிய தாக்கு தலுக்கு நூறு கெரில்லாக்களையும் குறிப் பிட்ட நேரத்துக்குள் ஒரே இடத்தில் ஒன்று குவிக்கவும் முடியும், அவ்வாறு முடியு மானால்தான் கெரில்லா யுத்தத்தில் நிலைக்க (ՄԼդ պiն,
ஆயிரம் படையினர் இருந்தால்கூட ஒரு சிறு பிரதேசத்தில் மட்டும்தான் நிலை கொண்டிருக்க முடியும்.
ஆனால் நூறு கெரில்லாக்களால் ஒரு பெரியபிரதேசம் முழுக்க தாம் இருப்பது போன்ற எண்ணத்தை தமது எதிரியிடம் ஏற்படுத்த முடியும் பரவலான சிறு தாக்குதல்களையும், திடீரென்று பெரும் தாக்குதலையும் நடத்துவதுமூலம் தமது பலத்தைப் பன்மடங்கு உயர்த்திக்காட்டிக் கொண்டிருப்பர்
உலகில் இன்று முதலிடத்தில் உள்ள தலைசிறந்த கெரில்லா அணிகளை கொண் டுள்ள அமைப்பாக புலிகள் இயக்கம் வளர்ச்சி பெற்றுள்ளது.
இதனைச் சரியாக மதிப்பிடாமல்,
ஜன.26-பெப்.01,1997
அதாவது- தனது எதிரியின் பலம் என்ன என்பதை சரியாக அறியாமல், அரசாங்கமும் படைகளும் யுத்தம் தொடர்பான முடிவுகளை மேற்கொள்கின்றன.
யாழ் குடாநாட்டை இழந்தது புலிகளின் அணிகளுக்குள் முதலில் அதிர்ச்சிதான். அந்த அதிர்ச்சியில் இருந்து தனது அணிகளைப் பிரபாகரன் மீட்டெடுத்துவிட்டார் என்பதற்கு முல்லைப் போர்க்களம் முதல் சாட்சியாக அமைந்தது.
புலிகள் இயக்கத்தின் பெரும்பாலான உறுப் பினர்கள் பலர் யாழ் குடாநாடு தளப் பிரதேச மாக இருந்தபோது இயக்கத்தில் சேர்ந்தவர்கள். LIITyp) 9.?' எப்போதுமே தமது கட்டுப் பாட்டில்தான் இருக்கும் ஏனைய பிரதேசங் களையும் விரைவாக கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டால் தமது இலட்சியம் விரைவாக நிறைவேறிவிடும் என்ற எண்ணமும் அவர் களிடம் இருந்தது.
அதாவது நீண்டகால யுத்தம் என்பதற்கு மாறாக குறுகியகால யுத்தம் என்ற கண்ணோட் டமே நிலவியது. யாழ் குடாநாட்டில் புலிகளால் உருவாக்கப்பட்ட சிவில் நிர்வாக அமைப்புக் களும், காவல் துறையும், வங்கிகளும் மற்றும் பல கட்டமைப்புக அவ்வாறான எண் ணத்தை புலிகள் இயக்க உறுப்பினர்களிடம்
《ཐོབ་
AP OM
மட்டுமல்லாமல், மக்களிடம் கூட ஏற்படுத்தி யிருந்தன.
யாழ் குடாநாட்டுக்குச் சென்ற வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் கூட அப்படித்தான்நம்பி னார்கள் ஒரு தமிழ் பத்திரிகையாளர் வெளி நாட்டில் : வந்து யாழ்ப்பாணத்தைப் பார்த்தபோது திறந்தவாய் மூடவில்லை. திரும் பிச் சென்ற பின்னர் வெளிநாட்டு தமிழ்
சஞ்சிகை ஒன்றில் அவர் எழுதிய கட்டுரையின் தலைப்பு உருவாகி வருகிறது தமிழீழம்'
யாழ் குடாநாட்டை படையினர் கைப்பற்றிய போது அவ்வாறான அவசர மனோபாவங் களுக்கு பலத்த அடியாக அமைந்தது.
வெளிநாடுகளில் புலிகளுக்கு பணம் கொடுத் துக் கொண்டிருந்த பலர் இனிமேல் நிதி தரமாட்டோம் என்று சொன்ன சம்பவங்களும் இருக்கின்றன.
யாழ் குடாநாட்டை இழந்தபின்னர் புலி களின் அணிகளுக்குள்ளும், மக்களுக்குள்ளும், தமது ஆதரவாளர்கள் மத்தியிலும் எழுந்த நம்பிக்கையினங்களை பிரபாகரன் எதிர் கொண்டதுதான் உண்மையான சவால்,
ஒரு தனியாட்சி பிரதேசம் போன்று விளங் கிய யாழ் குடாநாட்டை தளமாகக் கொண்டி ருந்த தமது அணிகளை, அவ்வாறான ஒரு தளப்பிரதேசம் இல்லாமலும் தொடர்ந்து போரிட முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டியிருந்தது.
தலைமைத்துவத்தில் இரண்டு போக்குகள் உள்ளன. ஒன்று சூழ்நிலைகளுக்கு ஏற்ப தமது போக்குகளை மாற்றிக் கொள்வது அவ் வாறான தலைமைத்துவங்கள் சூழ்நிலைக் கைதிகளாக மாறிவிடுகின்றன.
அவ்வாறான தலைமைகளால் புதிய சூழ் நிலைகளை உருவாக்க முடியாது தானாக உருவாகும் சூழ்நிலைகளின்- நிகழ்ச்சிகளின் வாலைப் பிடித்துக்கொண்டு செல்லத்தான் (ՄԼվ պth,
ரண்டாவது வகையான தலைமைத்து வம் என்பது சூழ்நிலைகளைத் தமக்கு சாதக
bliћ||lija)|litials. Lirfillug, egoisiu EG) di Oise.IGITU GTGóigh Lyallas GMail Girls Gomunits எதிர்கொள்வது
LIENLulabée Gli
மாக மாற்றுவதோடு, யும் ஏற்படுத்திக் கொள்ள நிகழ்வுகளின் பின்னால் நின்று அந்த நிகழ்வு சாதகமாக திருப்பி வி
இன்னொரு விடயழு ளின் கருத்துக்கள் எ சரியாக இருக்கும் எ6 யாது. மக்களுக்கு த6ை மக்களின் கருத்துக்களு களையும் எடுக்க வேண்
6TäGÜ BJ ||
3LIÎiññGT
பின்னால் சென்று கொடு நின்று சரியான தின் சரியான தலைமைத் படுகிறார்கள்
பிரபாகரனைப் பெ 6QJgJ 6J 60) 495 ULI JT60T
ணாம்சம்தான் இயக் ருந்தே அவரிடம் இ யாழ் குடாநாட்டைப பின்னர் தமது அணிகள் மக்களிடம் ஏற்பட்ட ந யுலகில் ஏற்பட்ட நெரு முனைச் சவால்களை கொள்ள வேண்டியிரு
வெலிஓயா முகாம் UIflu (35Toijasluftb ருந்தது.
இவ்வாறான சந்தர்ட் குள் கட்டுப்பாடு 蠶 தவறான சக்திகள் அணி தன்மைகள் காணப்படு இயக்கத்தில் அவ்வாற படாமல் வைத்திருந்தது உத்வேகத்தை பாதுக காரியம் அல்ல.
பாரிய சண்டைகளுக் மல் தமது அணிகை கொண்டதோடு, அந்த நடமாடும் கெரில்லா முதற் கட்டம்
கிழக்குப் போர்க்கள கொடுத்து பிரதான நகர்த்தி தாக்குதெ
T600TLITO)15] (ELLID.
கிழக்கில்தான் புலி கிறது என்று படையின பிரதான அணிகளையு L JILL GBI flagi) GAJIET ġURGOOD6) முல்லைத்தீவில் தாக்கு வது கட்டம்.
அந்த மூன்றாவது அணிகளுக்குள் இருந்த முற்றாகக் களைந்தெறி
புலிகளின் அணிக சாகத்தை ஏற்படுத்திய கும் அச்சுறுத்தலாக gլրի,
அதன்பின்னர் நாடு களின் அணிகளுக்கு உ கட்டம் கடந்துவிட்டது. வியல்ரீதியாகவும், உட ஏற்படுத்துவது என்ப நாலாவது கட்டம்
இந்த நாலாவது இரண்டு கடமைகள் ! ஒன்று வன்னித் த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

IGN) BAIMENGITITESC) Iankung
í Felly Besúug
புதிய சூழ்நிலைகளை க்கூடியதாக இருக்கும். செல்லாமல், முன்னால் ளை தமது வழிக்கு வதாக அமையும்.
ம் இருக்கிறது. மக்க பவை எப்போதுமே 1றும் சொல்ல முடி மை கொடுப்பவர்கள் க்கு மாறான முடிவு டியிருக்கும். மக்களின்
lumi
ண்டிருக்காமல் முன்னே ச காட்டுவோர்தான் јалдпећ дадоћећећU
றுத்தவரை இரண்டா தலைமைத் துவ க ஆரம்ப காலத்தில் ருந்து வருகிறது. டையினர் கைப்பற்றிய டம் ஏற்பட்ட சோர்வு ம்பிக்கையினம், வெளி க்கடிகள் என்ற மும் பிரபாகரன் எதிர் 5557. தாக்குதலில் ஏற்பட்ட அழுத்திக்கொண்டி
பங்களில் அணிகளுக் மை, விலகி ஓடுதல், ரியில்சேருதல் போன்ற ம் ஆனால் புலிகள் ான மாற்றங்கள் ஏற் ம், அதன் போரிடும் ாத்ததும் லேசுப்பட்ட
குள் சிக்கிக் கொள்ளா ளத் திரும்பப்பெற்றுக்
அணிகளைப் பிரித்து 2ணிகளாக மாற்றியது
த்துக்கு முக்கியத்துவம் தளபதிகளை அங்கே
களை நடத்தியது
களின் கவனம் இருக் நினைத்த நேரத்தில், ம், பிரித்து அனுப்பப் ாயும் ஒன்று குவித்து தல் நடத்தியது மூன்றா
கட்டத்துடன் தமது நம்பிக்கையினங்களை துவிட்டார் பிரபாகரன், ளுக்குள் புதிய உற் தோடு, படைத் தரப்புக் முடிந்தது முல்லைச்
ாவது கட்டம், புலி ற்சாகமூட்டுவது என்ற
படையினருக்கு உள ஸ்ரீதியாகவும் பாதிப்பை துதான் இப்போதைய
ட்டத்தில் புலிகளுக்கு இருக்கின்றன.
ளப் பாதுகாப்பு
இரண்டு தமது இராணுவ பலத்தை மேலோங்கச் செய்வது.
மேற்கண்ட இரண்டு கடமைகளையும் உள்ள டக்கியதாக அமைந்த தாக்குதல்தான் பரந்தன் ΟΡΙΟΠ .
ஒரு பாரிய சண்டை என்றளவில் பரந்தன் சண்டையில் வெற்றி பு ஆனால் புலிகளின் இழப்புக்கேற்ற பயனுள்ள சண்டை யாக அமைந்ததா என்பது கேள்விதான்
பரந்தன் தாக்குதல் தொடர்பாக பிரபா கரனுக்கும் பூர்ண திருப்தி இருப்பதாகத் தெரியவில்லை.
வடபகுதியில் புலிகளால் வெற்றிகரமாக நடத்தப்பட்ட தாக்குதல்கள் அனைத்துக்கும் பெயர் சூட்டப்பட்டன.
ஆனையிறவு முகாம் தாக்குதலுக்கு ஆகாய கடல் வெளிச் சமர், மண்கிண்டிமலை முகாம் தாக்குதலுக்கு இதயபூமி, பூநகரிதாக்குதலுக்கு தவளைப் பாய்ச்சல், யாழ்ப்பாணத்தில் புலிப் பாய்ச்சல், முல்லை முகாம் தாக்குதலுக்கு 'ஓயாத அலைகள்'
இதேவேளை, மணலாற்றில் தோல்வி கண்ட தாக்குதல், யாழில் படையினரின் இடிமின்னல் தாக்குதலுக்கு எதிரான தாக்குதல் போன்ற நடவடிக்கைகளுக்கு தாம் என்ன பெயர் சூட்டியிருந்தனர் என்பதை புலிகள் இதுவரை
ഖങിuി.ബി.ബി.
ஏதாவது ஒரு பெயரில், அல்லது பலி யான தமது உறுப்பினர்களின் நினைவாக என்று முக்கிய தாக்குதல்களை புலிகள் உரிமை கோருவர்.
பரந்தனில் பெரும் சண்டையில் ஈடுபட்டும் கூட, படையினர் தரப்பில் 300 பேர்வரை பலியாகியும் கூட இதுவரை அத்தாக்குதலுக்குச் சூட்டப்பட்ட பெயர் தொடர்பாக புலிகள் எதுவும் கூறவில்லை. பிரபாகரனால் வழி நடத்தப்பட்ட தாக்குதல் என்பதை வழமை
யாக வலியுறுத்தும் புலிகள் இம்முறை அதனையும் குறிப்பிடவில்லை.
மணலாற்றுமுகாம் தாக்குதல், இடி மின்னல் தாக்குதலுக்கு எதிரான பதிலடித் தாக்குதல் என்பவைபோல பரந்தன் சண்டை தோல்வி யல்ல. ஆனால் பிரபாகரன் நினைத்தளவுக்கு விளைவுகள் போதாது என்பதுதான் தாக்குதல் முடிந்தபின் காணப்படும் புலிகளின் வழக்க மான அறிவிப்புக்கள் இம்முறை வெளியாகாமல் இருக்கக் காரணம் என்று தெரிகிறது.
குறைந்தது ஆயிரம் படையினராவது அழித்தொழிக்கப்பட வேண்டும். விரைவாகத் தாக்கி சில ஆட்டிலெறிகளையாவது கைப் பற்றவேண்டும் என்பதுதான் திட்டமாக இருந்தது. ஆனால் படையினர் நீண்டநேரமாக தாக்குப்பிடித்து பதில் தாக்குதலில் ஈடுபட்ட தால் சண்டை எதிர்பார்த்ததைவிட உக்கிரமாக
DIT Jólafli LgII.
குறிப்பிட்ட ஆட்டிலெறித் தளத்தைக் கைப் பற்றி அந்த ஆட்டிலெறிகள் மூலம் புலிகள் நடத்திய ஷெல் தாக்குதல்தான் படையினர் தரப்பில் அதிக இழப்புக்களை தோற்றுவித் துள்ளது.
LGVIIIGO LIGOLu760IfjGöT p LGi)J.GT LIGY) சிதைந்த நிலையில்தான் எடுக்கப்பட்டுள்ளன என்பதால் வுெல் தாக்குதல் உக்கிரமாக நடந்திருக்க வேண்டும்.
புலிகள் ஆட்டிலெறிகளைக் கொண்டு வரவோ கொண்டு செல்லவோ இல்லை. படையினரின் ஆட்டிலெறிப் பீரங்கித் தளத் தைக் கைப்பற்றி அங்கிருந்த ஆட்டிலெறி களைப் பயன்படுத்தி உள்ளனர். முகாம் பகுதியில் தமது கட்டுப்பாட்டுக்கு அப்பால் உள்ள பகுதிகளை நோக்கி புலிகள் ஷெல் தாக்குதல் தொடுத்துள்ளனர்.
படையினர் தரப்பில் எத்தனைபேர் பலி யாகி உள்ளனர் என்ற விபரத்தையும் புலி களால் உடனடியாக மதிப்பிட முடியவில்லை. நேரடி மோதலில் பலியானோரைத்தவிர வுெல் தாக்குதலில் பலியானோரும் அதிகமாக இருந்ததால்தான் மதிப்பிட இயலவில்லையோ என்று தோன்றுகிறது.
புலிகளால் வெளியிடப்பட்ட முதலாவது இரண்டாவது செய்திக் குறிப்புக்களில், படை யினர் தரப்பில் 200க்கு மேற்பட்டோர் பலி என்று மட்டுமே சொல்லப்பட்டது.
தமது தரப்பில் 140 பேர் பலி என்றும் புலிகள் அறிவித்தனர். ஆயுதங்கள் அழிக் கப்பட்டது தவிர எதிர்த்தரப்பு உயிரிழப்புக்கள்
போதாது என்பதுதான் பிரபாகரனின் உடன டிக் கவலை.
பின்னர் படையினர் அறிவித்த பிறகுதான் படையினரின் இழப்பு 265ஐ தாண்டிவிட்டது என்பதை புலிகளே அறிந்துகொண்டனர். எனினும் பிரபாகரன் லேசில் திருப்தி அடைபவரல்ல, திட்டமிட்டபடி காரியம் முடியாதபோது பிரபாகரனிடம் பாராட்டைப் பெறுவது அவரது தளபதிகளால் இயலாத JEFTIfiNILILD.
எனினும் புலிகள் மிகையான தகவல்களை வெளியிடாமல் தவிர்த்துக்கொண்டிருக்கிறார் கள் "ஆட்டிலெறிப்பீரங்கிகளை கைப்பற்றிச் சென்றுவிட்டோம்" என்று புலிகள் கூறியிருந் தால் எல்லோரும் நம்பியிருப்பார்கள் 120 எம்.எம்.மோட்டாரைக் கைப்பற்றியதாக புலிகள் சொன்னதைக் கூட 120 எம்.எம். ஆட்டிலெறியைக் கைப்பற்றியதாக நினைத்து சில பத்திரிகைகள் செய்திவெளியிட்டி ருந்தன.
ஆனால் புலிகள் தாம் கைப்பற்றிய ஆயுதங்களை மட்டுமே பட்டியலிட்டனர். அதேவேளை புலிகள் தரப்பு இழப்பை படையினர் தரப்பு மிகைப்படுத்தி இருந்தது. பரந்தனில் தமது பாரிய படைக்கலங்கள் புலிகள் வசம் செல்லாததையிட்டு படையினர் திருப்தி கொள்ளலாம். பரந்தனில் தாக்குப் பிடித்துப் போரிட்ட படையினரின் திறனையும் குறிப்பிடத்தான் வேண்டும்
நீண்ட நிலப்பரப்புக்களில் நிலை கொண் டுள்ள படையினரது ஆயுதங்களும், டாங்கிகளும் தமது பொறிக்குள் விழப் போகின்றன என்று புலிகள் பல மாதங் களுக்கு முன்னரே கூறியிருந்தனர் படை யினர் நிலைகொண்டுள்ள நிலப்பரப் புக்கள் தமது பொறிக் கிடங்குகளாக மாறும் என்பதே புலிகளின் எண்ணமாகவே இருக்கிறது.
அவ்வாறு பரந்தனில் நிகழாமல் போனது தான் படையினருக்கு இலாபம் ஆனால் புலிகள் தமக்கு வசதியான நேரத்தில் தமக்குச் சாதகமான தருணத்தில் தாமே திறந்த சண்டை முனை பரந்தன் களம் எனவே நிலவரம் புலிகளுக்குச் சாதகமாக ருந்த களத்தில் தமது தரப்பைவிட ருமடங்கு அதிகமான இழப்பு புலிகளுக்கு ஏற்பட்டதாக படைத்தரப்பு கணக்குச் சொன் னதுதான் பொருத்தமாக அமையவில்லை. வடக்கில் தாம் கைப்பற்றி நிலை கொண் டுள்ள பகுதிகள் புலிகளின் பொறிக் கிடங்குகளாக மாறுவதைத் தடுப்பதுதான் LJGOLunga (54kg) 96767 Falizei),
புலிகள் பெரும் தாக்குதலுக்கு ஒன்று குவிவதையாவது மோப்பம் பிடித்துவிட்டால் முன்கூட்டியே படையினர் உஷாராகிவிட
GAOTLD),
புலிகளின் அணிகளை அழித்தொழிப் பதற்காக திட்டப்பட்ட வியூகங்களுக்குள் புலிகள் சிக்கவில்லை. புலிகளின் அணிகள் ஒன்று குவிந்து தாக்குதலுக்குத் தயாரா வதையாவது அறிந்தாக வேண்டும் என்ற கட்டாயம் படையினருக்கு ஏற்பட்டுள்ளது. பரந்தன் தாக்குதலுக்குப் பின்னர்தான் வேவு விமானங்கள் வன்னிப் பகுதியில் கூடுதலான கண்காணிப்பைச் செலுத்தத் தொடங்கின.
பெரும்திரளான புலிகள் எப்படி திடீ ரென்று ஒன்று குவிந்தனர் என்பதற்கு விடை தேடுவதோடு, மீண்டும் புலிகளின் அணிகள் ஒன்று குவிகிறதா என்பதை உளவறிவதும் படையினருக்கு முக்கிய மாகிவிட்டது.
புலிகளின் ஆயுதக் கப்பலைத் தேடவே ஆளில்லாத வேவு விமானம் அனுப்பப் பட்டதாகக் கூறப்படுகிறது.
கப்பலைத் தேட ஆளில்லாத விமானம் தேவையில்லை. புலிகளின் விமான எதிர்ப் புத் தாக்குதலுக்கு உள்ளாகக் கூடிய பகுதிகளில் வேவு செய்யத்தான் அதன் பயன்பாடு அவசியம்.
அப்படிப் பார்க்கும்போது வேவு விமானம் புலிகளின் நடமாட்டங்களை கண்காணிக்கச் சென்றபோதே காணாமல் போயிருக்கலாம் என்று சந்தேகிக்க இடமிருக்கிறது.
ஆனால் அடர்த்தியான காட்டுப் பகுதி களுக்குள் வேவு விமானத்தின் கமராக் கண்கள் ஊடுருவிப்பார்ப்பது சுலபமான தல்ல.
வேவு விமானத்தை தாம் தாக்கியதாக புலிகள் உரிமை கோரியிருந்தால் உலகமே நம்பியிருக்கும். ஆனால் புலிகள் உரிமை கோரவில்லை என்பதும் இயந்திரக் கோளாறு என்று அவர்களும் செய்தி வெளியிட்டிருப்பதுவும் அரசாங்கத்திற்கு ஆறுதலான விடயம்.

Page 6
ELDGOSTIG) GOOI GOSSIG) GOOGILII
கொமாண்டோ வீரன் ஊற்றிக் கொளுத்தி உள்ளே கிடந்த
பணயக்கைதிகளாக சிலரை ஒன்றாகச் சே ஆரம்பித்தான். அப்பட களின் சக்கரங்களா விடலாம்.
அவனது செயை அதிகாரி ஒருவர் கண் ாங்கிக்குள் ஏறுமாறு
முயற்சியை தடு
கொமாண்டோக்கள் புலிகளின் முற்றுகை - Х ಲಕ್ಷ್
(UTD/* __Nసా_-లారా குள் சிக்கி இருந்தபோது யாழ் கோட்ை <డగూడగలిعلی عربیعی
யில் இருந்த இந்தியப் படையினர் ஷெல் ضخیم தாக்குதல்களை நடத்திக் கொண்டிரு O தனர்.
நல்லூர் கைலாசபிள்ளையார் கோவி முன்பாக ஷெல் ஒன்று விழுந்து வெடி தது. அவ்விடத்தில் நின்ற பதின்மூன் (BLJI LJ GALLIGOTTTIJIEGiT.
யாழ் கோட்டையில் இருந்து யாழ்ப் பாண நகரை நோக்கி முன்னர் இராணுவத்தினர் ஷெல் தாக்குதல்கை நடத்தினர்.
செய்து கொண்டிருக்க கா கேசன்துறையில் இருந் இரண்டு டாங்கிகள் புற
திகம்.
βύθι, όπουΙΤΙ L руп (6) длшолейл (Вып.4 படையினரை இந் டாங்கிகள் பிரம் ந்து திரும்பிய பாதை நஞ்சை உலுக்குவத
எதிர்பார்க்க மாட்டார்கள்
இந்தியப் படையின போட்ட திட்டம் வெற்றி |யளித்தது. இந்தியப் பை
யினரின் இரண்டு டாங்கிகள் ரயில் தண்டவாளத்ை ஒட்டிய பாதை வழியா
பிணங்களை ஒன்ற குவித்துவைத்தனர் அ
அப்பாவிக் குடிமக்க
அக் காட்சியைக் ள் நம்ப முடியாமல் வற்றை நேரில் க ாளர் ஒருவரின் கண்
1987 அக்டோபர் பத்தாம் திகதிக்கு பின்னர் இந்திய இராணுவத்தினர் ஷெல் தாக்குதல்களை ஆரம்பித்தனர்.
குடிமனைகள்மீது இலங்கைப்பை யினர் தாக்குதல்கள் நடத்துவதை இந்தி அரசு பலமுறை கண்டித்திருந்தது.
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தி
ன்னேறி பிரம்படி ஒழுங்கை வரை வந்து சர்ந்தன.
பிரம்படியில் இருந்த பராகொமா டாக்களுக்கும் டாங்கிகள் முன்னேறிவரு சய்தி சங்கேத மொழியில் அறிவிக்க ட்டது.
பரா கொமாண்டோக்கள் பிரம்ப தியையும் ரயில் பாதையையும் இணைக்கு குதியை தமது கட்டுப்பாட்டில் கொண்டு ந்தனர்.
புலிகள் ஆங்காங்கே பதுங்கி இருந்து ாக்குதல் தொடுத்துக் கொண்டிருந்த
முன்னர் வெளிப்படுத்தி வந்தது.
அதே இந்திய அரசின் இராணுவ தினர் அதே குடிமக்கள்மீதும் குடிமனைகள் நோக்கியும் ஷெல்தாக்குதல்களை சரமா யாகத் தொடுத்துக் கொண்டிருந்தனர்
யாழ் கோட்டையில் இருந்து ஷெல் தாக்குதல்கள் நடத்தப்பட்டுக் கொண்
பலாலி இராணுவத்தளத்தி ருந்து பாரிய இராணுவ நடவடிக்ை ஆரம்பமானது
அந்த இராணுவ நடவடிக்கைக்கு 'ஒப் ரேஷன் பவான் என்று பெயர்சூட்டப்பட்டது
யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவ தான் ஒப்பரேஷன் பவான் நடவடிக்ை தை நாகரிக உ யின் இலக்கு
அதேநேரம்பிரம்படி முற்றுகைக்குள் சிக்கிய பரா கொமாண்டோக்களை மி டெடுக்கவும் அதிரடியான திட்டம் ஒன்
ட்டப்பட்டது.
பலாலி இராணுவத் இருந்தும், யாழ் கோட்டை முகாமில் இருந்தும் இந்தியப் பை
ன்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை.
இரண்டு டாங்கிகளில் ஒன்றை செலுத்தி காந்தி பிறந்த நாட்டி ந்தவர் மேஜர் அணில் கவுல் முன்னால்
ரை அமைப்பை பார்வையிட தனது லையை வெளியே நீட்டினார்.
லையைக் குறிவைத்துச் சுட்டார்.
சூடுபட்டதும் அணில் கவுல் தலையை ள்ளே இழுத்துக் கொண்டார். அவரது ண்ணுக்கு அருகே தோட்டா உராய்ந் காண்டு சென்று காயம் ஏற்படுத்தியிருந்தது
டாங்கிகள் வந்து சேர்ந்ததும் அவற்ை ற்றி பாதுகாப்பு அரணாக பராகொமா டாக்கள் சூழ்ந்துகொண்டு துப்பாக்கி ரயோகம் செய்யத் தொடங்கினர்
டாங்கிகளில் பரா கொமாண்டோ ள் ஏறிக்கொண்டிருந்தபோது, ஒ காமாண்டோ தீப்பந்தம் ஒன்றைக்கொளு
ளத்தி
தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தனர் புலிகளின் எதிர்ப்பை முறியடித் மெதுவாகத்தான் முன்னேற வேண் யிருந்தது.
அவ்வாறான நகர்வு மூலமா கொக்குவில் பகுதியை சென்றடை வேண்டுமானால் சில நாட்கள் செல் லாம். அதற்குள் பரா கொமாண்டோ களின் கதை முடிந்துவிடும்.
எனவே பிரதான முனைகளால் மு னேறும் முயற்சிகளைச் செய்து புலிகளி அணிகளை அங்கே இழுத்து சண்டையிட் படியே புலிகள் எதிர்பாராத வழியா பிரம்படி வீதிக்குச் செல்லத் திட்ட வகுக்கப்பட்டது.
டாங்கிகள் வருகை அக்டோபர் 13ம் திகதி அதிகாை தீப்பந்தம் வீசியும்கூட வீடு எரி டிக்கையில் இந்த ஹெலிகொப்டர்கள் வானில் தோன் ல் லை என்பதால் எங்கோ பலாலித்தளத்தில் இ
ருந்தார். அவரது உடல் அருகே இருந் முதுகொண்டிருந்த மனைவி தீப்பந்த
அப்பத்திரிகை ாகாமல் இருந்தாலு றுதிப்படுத்தும் ெ ரைவாக நடந்தே
யாழ்ப்பாணத்ை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ー。
ளை ஏற்றிக்கொண்டு வந்த பாதை வழியாக
*ண்டோக்களில் எட்டுப் னர் ஆறுபேர் காயம்
டிக்கத் திட்டப்பட்ட முடிந்தது. ஆனால் L JILL - GameGOOGA) Lilla, LNG,
டையினர் 29 பேரும், கள் எட்டுப்பேருமாக தியா இழந்திருந்தது. படி ஒழுங்கைக்குள் 9,6/176) 3.6007L J.H.Lf467 ாக அமைந்திருந்தன. கரங்களால் உடல்கள்
கண்ட பத்திரிகையாளர் திகைத்துப்போயினர். ண்ட தமிழ் பத்திரிகை
டையினரை தடுத்து மக்களைச் சுட்டுக்
செய்திருக்கின்றன? த்திலேயே அமைதிப் த்தன்மையை இழந்து
LONGOOGILDITA, Å, fİL&GÅ.
மிழர்களை இனிமேல்
து பத்திரிகை வெளி க இருக்கும்"
ாளர் எழுதியது பிரசுர
ம், அவரது கருத்ை தமான சம்பவங் தொடங்கின.
க் கைப்பற்றும் நட பப் படை அணிகள்
エ
III Toglig 2L
முன்னேறத் தொடங்கின.
விமானத்தாக்குதல்களும் ஆரம்பமாகின. மூன்று பிரிகேட்படைப்பிரிவுகள் நடவடிக்கை யில் இறக்கப்பட்டன.
விமானக் குண்டுவீச்சுகள், ஷெல் வீச்சுக் கள் மத்தியில் : படைகள் டாங்கிகள் சகிதமாக முன்னேறின.
விதிகளில் கண்ணிவெடிகளைப் புலிகள் புதைத்துவைத்துவிட்டு காத்திருந்தனர்.
அதனை எதிர்பார்த்து இந்தியப் படை
முதலாவது பெண்புலி யாழ்ப்பாணம் கோப்பாயில் புலிகளுக்கும் இந்தியப் படையினருக்கும் இடையே
యాణహాని
கடுமையான மோதல் ஏற்பட்டது.
கோப்பாயில் இந்தியப்படையினரின்
முன்னேற்றத்தை தடுத்து நிறுத்துவதில்
பெண் புலிகளும் களத்தில் இறங்கினார்கள். அம் மோதலில்தான் புலிகள் இயக்க
பலியான பெண் புலியின் பெயர் 2வது
லெப்டினன்ட் மாலதி (பேதுறு சகாயசீலி ஆட்காட்டிவெளி மன்னார்)
மாலதி பலியான போர்க்களம் தொட
பாக அவருடன் இணைந்து சண்டையிட்ட
கூறுகிறார்;
இரவு ஏழு மணி தொலைத் தொடர்பு சாதனத்தில் அந்தச் செய்தி வந்தது. சாவகச்சேரி புத் தூர் சந்தியில் இருந்து
గశాండరెప్టెం
O O
இதற்கிடையே யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடமருகே பலியான சிக்கிய காலாட்படையினரின் உடல்களை ஏற்றி வந்து யாழ் நகரில் ஆரிய குளம் சந்திக்கருகில் முன்பு பெளத்த விகாரை : தனர்.
இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின ரிடம் அந்த உடல்களைக் கையளிக்க புலிகள் முன்வந்தனர். அவற்றைப் பொறுப்பேற்க இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தினர் மறுத்துவிட்டனர்.
தத்துடன் வாகனமொன்று காவலரை நோக்கி வந்தது.
ணுவ வாகனங்களில் வராம
இந்தியப்படையினர் என்று தெரிந்தது பெண் புலிகளின் துப்பாக்கிகள் சிற
தொடங்கின. இந்தியப் படையினரும் லொறி
களில் இருந்து கீழே குதித்து பாதுகாப்பா நிலை எடுத்தபடி தாக்குதலை ஆரம்பித்தன
மிகுதி மூன்றுபேரின் கதி?
மறுநாள் மீண்டும் சண்டை முன்னேறி
யாழ் கோப்பாய் பகுதியில் இந்தியப் படையினருடன் நடைபெற்ற மோதலில் புலிகளின் படையணி ஒன்றுக்கு தலைமை
ாங்கிச் சென்றவர் சந்தோசம்
திருமலை மாவட்ட புலிகளின் தளபதி யான சந்தோசம் தலைமையில் சென்ற அணியினர் கடும் மோதலில் ஈடுபட்டனர். இந்தியப் படையினருக்கும் புலி ளுக்கும் இடையே கடும் சண்டை நடந்து கொண்டிருந்தது.
மோதலில் சந்தோசம் பலியானார். லிகளுக்கு ஏற்பட்ட பாரிய இழப்பாக அது அமைந்தது.
லெப்டினன்ட் கேணல் சந்தோசம் ாழ்ப்பாணம் அரியாலையைச் சேர்ந்தவர் ாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீட ாணவராக இருந்தவர் சொந்தப்பெயர் உமைநேசன்
திருமலையில் இலங்கை இராணுவத் னருக்கு எதிரான தாக்குதல்கள் பல வற்றில் பங்குகொண்டவர் சந்தோசம்
இராணுவ நடவடிக்கைகளில் அனுப ம் வாய்ந்த தமது தளபதிகளில் ஒரு
முன்னேறினார்கள்.
உரும்பிராயில் ஆரம்பமானது மற் றாரு படுகளம் (தொடர்ந்து வரும்)
26-G01,199

Page 7
இனப்பிரச்சினைத் தீர்வுக்கான நடவடிக்கைகள் இந்த ஆண்டில்
இந்நிலையில் புதிய அரசியல் வந்ததும் கசக்கி எறி
அமைப்புக்கான நகல் பிரதி விரைவில்
உத்வேகம் பெறும் என்று சந்திரிகா வெளியிடப்பட்டு நாட்டு மக்களின் ஆனால் இனப்பிரச்சி அரசு கூறியுள்ளது. கருத்துக்கள் அதுபற்றி அறியப்படும் என்பது அப்படி இ
என்று பேராசிரியர் ஜிஎல்பீரிஸ் அரசியல் தீவுப் பொதி பற்றி கூறியுள்ளார். அரசியலமைப்பை ம பேராசிரியர் ஜிஎல்பிரிஸ் சளைக்காமல் இனங்களுக்கிடையேய பேசி வருகிறார், ஏனெனில் அத்தீவுப் சுதந்திர இலங்கையின் நான்காவது அம்சங்கள் குறித்த வ பொதியின் பிரதான சிற்பி அவரே. அரசியலமைப்பாகவே சந்திரிகா அரசின் அடிக்கடி மாற்றங்கள் உத்தேச அரசியலமைப்பு ஏற்படும்பட்சத்தில் இ தீவுப்பொதிமட்டுமல்ல, இலங்கையின் விளங்கவுள்ளது. என்பது தொடர்ந்து அரசியலமைப்பு மாற்றம் குறித்தும் அரசியலமைப்பு விவகார அமைச்சர் 1948ம் ஆண்டு சுதந்திர இலங்கையின் கால மாற்றங்களுக்கு Gugiraffust størs). Liselv முதலாவது அரசியலமைப்புத் புதிய சர்வதேச நிலவு அண்மைக்காலங்களில் குறிப்பிட்டு தயாரிக்கப்பட்டது. 20 வருடங்களின் விதத்திலும் ஒருநாட்டி வருகிறார். பின்னர் 1971ம் ஆண்டில் இரண்டாவது அரசியலமைப்பை ே
அரசியலமைப்பு வெளி வந்தது. மாற்றியமைக்கலாம். இரு வருடங்களுக்கு முன்னர் சந்திரிகா ஏழுவருடங்களின் பின்னர் நிறைவேற்று அரசு பதவிக்கு வந்த போது புதிய அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஆனால் அந்த அரசி அரசியலமைப்பொன்றைக் கொண்டு அறிமுகஞ்செய்து மூன்றாவது வருவதும் அந்த அரசின் அரசியலமைப்பு மறைந்த வாக்குறுதிகளில் ஒன்றாக இருந்தது. ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் கைவண்ணத்தில்
உருவாகியிருந்தது. தற்போதுள்ள நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை தமது கடந்த 7 வருடங்களுக்கும் மேலாக தேர்தல் பிரசாரங்களின்போது ஜே.ஆர்.தயாரித்த அரசியலமைப்பே ஜனாதிபதி சந்திரிகா தாறுமாறாக அமுலில் இருந்து வருகின்றது. விமர்சித்தார். அத்துடன் தாம் பதவிக்கு அத்துடன் பல திருத்தச் சட்டங்களும் வந்ததும் இந்த நிறைவேற்று அதிகார அதில் இடம் பெற்றுள்ளன. ஜனாதிபதி ஆட்சி முறையைக் கலைப்பதே தமது முதல்பணியாக இலங்கையில் இதுவரை காலமும் இருக்குமெனவும் அவர் கூறினார். வெளிவந்த அரசியலமைப்புச் சட்டங்கள்
ஆட்சிமுறை நிர்வாகமுறை பற்றிய சந்திரிகா மட்டுமல்ல பேராசிரியர் விடயங்களையே பெரிதும்
ஜி.எல்.பீரிஸ் கூட நிறைவேற்று அதிகார கொண்டிருந்தனவே தவிர இலங்கையின் ஜனாதிபதி ஆட்சி முறையை கடுமையாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் விமர்சித்திருந்தார். ஒருகெட்ட ஆவியை விதத்தில் எந்தவொரு அரசியலமைப்பும் விரட்டுவது போல் நிறைவேற்று 6) Ma5ITI5IJ.6) 9)GÄ)GO)GA). அதிகார ஆட்சி முறையை ஒழித்துக்கட்ட
இனப்பிரச்சினைக்கான அணுகு
வேண்டுமென்று பேராசிரியர் பீரிஸ்
A Sulangian. முறைகள் ஒப்பந்தங்கள் மற்றும்
றியிருந்தா தீர்வுத்திட்டங்கள் என்ற வகையிலேயே மாற்றத்துடன் ஓர் இ கொழும்பு பல்கலைக்கழகத்தின் புறம்பாக அணுகப்பட்டன. ஆனால் அடிப்படைத் தனித்து உபவேந்தர் பதவியிலிருந்துகூட விலகி, அவைகூட தோல்வியில் முடிந்தன; நிர்ணயிக்கும் விடயங்க புதிய அரசியலமைப்பை உருவாக்கும் அல்லது எதிர்பார்த்த பயனைத் மாற்ற முடியாது.
விதத்திலேயே அவர் பொதுஜன ஐக்கிய தராதவையாகவே இருந்தன.
முன்னணி அரசில் இணைந்து பிரதேச பாரம்பரியம்,
கொண்டார். இந்நிலையில் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மொழி, மதம், வாழ்க் இருந்த போதிலும், எந்த ஆட்சி தயாரித்து வெளியிடவுள்ள உத்தேச விவசாய-பொருளாதா முறையை பொதுஜன ஐக்கிய அரசியலமைப்புத்திட்டம் எவ்விதத்தில் என்று ஓர் இனம் எட் முன்னணியினர் கடுமையாக இருக்குமென்பதனைப் பொறுத்திருந்தே தனக்கென ஒரு தனி விமர்சித்தார்களோ, அந்த ஆட்சி பார்க்க வேண்டும். எக்காலமும் கொண்டி
முறையிலேயே அவர்கள் தற்போது சுகம் காணுவதை அவதானிக்க முடிகின்றது. சந்திரிகா அரசு கொண்டுவரவுள்ள புதிய இத்தனித்துவமான அ
அரசியலமைப்பு இனப்பிரச்சினைத் வேட்டு விைக்கப்படும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி தீவையும் உள்ளடக்கியதாகவே பிரச்சினைகள் தோன் முறையிலுள்ள அம்சங்களே ஜனாதிபதி இருக்குமென்று பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் சந்திரிகாவுக்கு இன்று அரசியல்- கூறியுள்ளார். இலங்கையிலும் நடந்த ராணுவ அணுகுமுறைகள் குறித்து கொண்டிருப்பதுவும் நினைத்த மாத்திரத்தில் முடிவுகளை இந்நிலையில் புதிய அரசியலமைப்பு எடுக்கும் வல்லமையைக் அல்லது தமிழர்களின் பிரதேச கொடுத்துள்ளன. னப்பிரச்சினைக்கான தீவு முக்கியமா? முறையில் குடியேற் என்ற கேள்விகளே எழுந்திருக்கக் கல்வி, தொழில் வாய் இதன் காரணமாகவே அந்த காணப்படுகின்றன P. என்பனவற்றில் அவ ஆட்சிமுறையை தேர்தல் வாக்குறுதியில் புறந்தள்ளப்பட்டனர். குறிப்பிட்டதுபோல உடனடியாகவே இன்று பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் பொது உரிமை மறுக்கப்பட்ட நீக்காமல் தொடர்ந்து சந்திரிகா ஜன ஐக்கிய முன்னணி அரசு சார்பாகக் அவர்களின் கலாச்சா ஆட்சியாளர்கள் அனுசரித்து வருவதை கொண்டுவரும் புதிய அரசியலமைப்பு பரியங்களுக்கு நெருக் அவதானிக்க முடிகின்றது. நாளை ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு
III III பத்து வருடங்களாக யாழ்ப்பாணத்தி லிருந்து ரெகுலராக ஏற்றுமதியான ஒரே பொருள் தீவிரவாதமாகத்தானிருக்கும். றிப்பாக விடுதலைப்புலிகளின் கைவரிசை ' மக்களுக்கு உபயோகமான பொருள் ஒன்று கொழும்புக்கு ஏற்றுமதியா வது காலத்தின் கோலம் அது வெங்காயம் இலங்கை ராணுவம் புலிகளை யாழ்ப் பாணத்திலிருந்து விரட்டி அதைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து சரியாக ஒரு வருடம் கழித்து சகஜநிலை திரும்பியிருப் பது போலத்தெரிகிறது. கடைகளில் போது மான அளவு உணவு மற்றும் அத்தியா வசியப் பொருள்கள் கிடைக்கின்றன. உள்கட்டமைப்பு வசதிகள் சீரமைக்கப்
யாழ்ப்பாணத்திற்குநேரில் விஜயம்செய்திருந்த 'இந்தியருடேசஞ்சிகை நிருபர் ஜி.சி.சேகர் அயல்நாட்டுப்பத்திரிகையார் ஒருவரின் பார்வையில் யாழ்ப்பாணமும், அங்குள்ள அரசியல் நிலவரமும் எப்படித் தெரிகின்றன.
என்பதை இக்கட்டுரை புலப்படுத்துகிறது.
படுகின்றன. ஆனாலும் பதற்றம் குறைந்த LITILസഞഖ.
யுத்த சமயத்தில் வீடுவாசலை விட்டுக் கிளம்பிய மக்களில் பெரும்பாலானோர் ஊர் திரும்பவில்லை. 1981ல் எட்டு லட்சமாக இருந்த மக்கள் தொகை இப்போது 421 லட்சமாக குறைந்திருக்கிறது. மூலைக்கு மூலை ராணுவ சோதனைச்சாவடிகள் அவை உள்ளூர் மக்களை சோதனை போடுகின்றன. இரவு நேர ஊரடங்கு உத்தரவு இன்னும் தளர்த்தப்படவில்லை. ராணுவத்தின் மீது மக்களின் சந்தேகம் இன்னும் அதிகரித்திருக் கிறது.
ராணுவத்தினர்-யாழ் பொதுமக்களுக்கு இடையே இணக்கத்தை உண்டு பண்ண
HHHHHHHHH. படாதபாடுபட்டுவரும் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்காயாழ்ப்பாணத்திலும் விட்க்கில் மற்ற மூன்று மாவட்டங்களான வவுனியா
கராட்சிகள், யாழ்ப்பாணத்தில் 12ம் ம்ே, வவுனியாவில் 4ம்,
ஒரு அரசு அதிகாரி சில நாடுகளும் சர்வ
பரபரப்பாகச் செயல்பு பணிகள் முழுமையா இதுபோக அரசு ஆ களை மராமத்து செ முதற்கொண்டே கணம்
ந்திரிகா விரும்பும் அதே நேரத்தில் நாடாள ன்றத்தில் தனது அதிகாரப் பகிர்வு திட்டத் தைக் கொண்டுவர இதே கட்சிகளின் ஆதரவு அவருக்குத் தேவைப்படுகிறது. தேர்தல் நடத்த
து சரியான நேரமில்லை என்று இந்தக் இவேண்டும் ட்சிகள் அனைத்தும் சொன்னதும் தேர்தல் இ ஆனால் புலிகள் த்திவைப்புக்கு அவர் இணங்கவேண்டிய இகார மையம் உருவாக் ாயிற்று வின் காய்நகர்த்தலுக்கு யாழ் பகுதியில் நம்பகமான அமைதி இமக்கள் இப்போதும் றுபடியும் நிலவ வேடும் என்பது இகிறார்கள். முக்கியம். அந்த அமைதி கொந்தளிப்பு "புலிகள் மீது ஏ நிலவும் யாழ் தீபகற்பத்திற்குள் மேலும் இகளை சுமத்தலாம்.
8.
ஜன26-பெப்.01.199
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ILUL GAOITLID.
னக்கான தீவு க்க முடியாது
றுவதுபோல
60 g/L LILIGOL டயங்களிலும்
ாப்பிரச்சினை ருக்கவே செய்யும்.
ரற்றவகையிலும், ரங்களுக்கு ஏற்ற
ண்டுமானால்
காலப்போக்கில் தமது சொந்த இடங்களில் கெளரவமாகவும், பாதுகாப்பாகவும் வாழும் உரிமையைக்கூட அவர்கள் இழந்ததுடன் மந்தைக்கூட்டங்கள் போன்று அகதிகள் என்ற நிலையில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள்
சந்திரிகா அரசுக்கு நாட்டில் புதிய அரசியலமைப்பைக் கொண்டுவந்து புதிய ஆட்சிமுறையொன்றுக்கு வழியமைப்பது முக்கியமானதாக இருக்கலாம்.
ஆனால் அரசியலமைப்பையும், அதனோடு இனப்பிரச்சினைக்கான தீர்வையும் உள்ளடக்குவது எவ்விதத்திலும் காத்திரமான இனப்பிரச்சினைத் தீர்வுக்கு வழியமைக்காது என்றே கருதமுடியும்.
இலங்கையின் இனப்பிரச்சினை என்பது
ழமான வடுக்களைக் கொண்டதாக
நாட்டில் ஐக்கியத்தோடு வாழ்வதா? அல்லது பிரிந்து போவதா? என்பதைத் தீர்மானிக்கவேண்டியவர்களாக வடக்கு கிழக்கின் தமிழ் மக்கள் இருக்கின்றனர்.
இலங்கை சுதந்திரமடைந்தது
னத்தின் வத்தை ளையும் அடிக்கடி
கலாச்சாரம், 605 (UD60 D,
செயற்பாடுகள் போதும் துவத்தை ருக்கின்றது.
ம்சங்களுக்கு
பட்சத்திலேயே றுகின்றன.
து அதுவே நடந்து அதுவேயாகும்.
ங்கள் திட்டமிட்ட மங்களுக்குள்ளாகின. ப்பு
9,61. அவர்களது மொழி து. இதனால் T LIITUլի கடிகள் ஏற்பட்டன.
முதற்கொண்டு இன்றுவரை இடம் பெறும் சம்பவங்கள், அரசியல் மாற்றங்கள் என்பன இலங்கையில் தமிழினத்தை படிப்படியாக அழிப்பவையாகவே இருக்கின்றன.
கடந்த 13 வருடகாலத்தில் இலங்கையின் பொருளாதாரம், சுபீட்சம் யாவும் நாசமாகிப் போயுள்ளன என்று ஆட்சியாளர்கள் கூக்குரலிடுகின்றனர்.
னால் கடந்த 13 வருடகால யுத்தம்
லங்கையின் இரண்டாவது தேசிய இனமான தமிழினத்தை ஏறத்தாள ஏப்பம் விட்டுள்ளதை ஏற்றுக்கொள்ள ஆட்சியாளர்கள் தவறி வருகின்றனர்.
சந்திரிகா அரசுக்கு வேண்டுமானால் புதிய அரசியலமைப்புத் தேவைப்படலாம். ஆனால் இலங்கையின் வடக்கு கிழக்குத் தமிழர்களுக்கு வேண்டுவதெல்லாம் எவ்வித விஷமமோ, அல்லது நச்சுத்தன்மைகளோ அற்ற அரசியல் தீர்வாகவே இருக்கின்றது.
இந்நிலையில் இனப்பிரச்சினைத் தீர்வு என்பதே இலங்கையின் சமாதான சகவாழ்வுக்கு வழிவகுக்குமே தவிர: அரசியலமைப்புக்கல்ல.
ாட்டு உதவி கிடைப் க இருக்க வேண்டும், ! த அதன் பழை ர இலங்கைக்கு ரூ.60 ஒப்புக்கொள்கிறா
கடந்த மாதம்தான் தேச அமைப்புகளு
யன் டாலர் (ரூ.330 கொண்டன. யாழ் திரும்பினால் அதற்
ப்போது ஒரு பிர
வேண்டும் 199 கிட்டு நஷ்டஈடு தரவு
இல்லாத தமிழர் அ
வது என்ற சந்திரிகா : ப் பலன் கிடைக்குமா?
புலிகளை ஆதரிக்
ப்பட்ட குற்றச்சாட்டு ஆனால் அவர்களை
துக்கித் தள்ளும் மனநிலை மக்களுக்கு ல்லை. எந்த ஒரு ஒப்பந்தமும் புலிகளை ள்ளடக்கியதாக இருக்கவேண்டும் இல்லை யென்றால் இலங்கைஇந்தி நேர்ந்த கதிதான் அத்ற்கும்,
ாழ் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர்
த் தேர்தல் அறிவிப்பால் துள்ளிக் குதிக்
ல்லை. "வாக்களிக்கும்படி ராணுவம் க்களை நிர்பந்தித்தால் தேர்தலே கேலிக் த்தாகிவிடும் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் இன்னும் வீடு திரும்பாத நிலையில் தேர்தல் இஎப்ப்டி நியாயமாக இருக்கும்?" என்று இகேட்கிறார் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் பொதுச் செய்லர் டக்ளஸ் தேவானந்தா,
அதிகாரப் பரவலுக்கான திட்டங்களைப் விகள் அல்லாத தமிழர் கட்சிகள் ஆதர டன் நாடாளுமன்றத்தில்
சந்திரிகா ஆதரவு கட்சிகளும் உள்ளாட்
நிறைவேற்ற :
பூகோள அரசியல், சமூக, பொருளாதார நிலவரங்களுக்கு ஏற்ற வகையில் அரசியலமைப்புகளை மாற்றுவதில் எவ்வித தவறுமில்லை.
அதேசமயம் சர்வதேச ரீதியாக இனங்களின் தனித்துவங்கள் எப்படிப் பேணப்படுகின்றன. ஒரே நாட்டில் இருக்கும் பல்வேறு இனங்கள் தமது சுயாட்சி-சுயநிர்ணய உரிமைகளை எவ்வாறு பெற்றுக் கொள்கின்றன என்பதற்கு உதாரணமாகப் பல்வேறு வியக்கத்தக்க அரசியல் மாற்றங்கள் நிகழ்வதையும் இலங்கையின் ஆட்சியாளர்கள் கருத்திற் கொள்ள வேண்டும்.
எனவே அரசியலமைப்பை மாற்றுவதன் மூலமோ அல்லது அதிகாரப்பரவலாக்கம் என்ற விடயத்தை அதில் சேர்ப்பதன் மூலமோ இனப்பிரச்சினைக்கு எவ்வித தீர்வையும் கண்டு விடமுடியாது.
ஒரு நாட்டின் அரசியலமைப்பு என்பது அந்நாட்டின் சகல இனங்களையும், அவற்றின் அடிப்படை உரிமைகளையும் பாதுகாக்கவேண்டியது இன்றியமையாததாகின்றது.
ஆனால் இலங்கையில் காலத்துக்குக்காலம் அமுலுக்கு வந்த
அரசியலமைப்புகள் இனரீதியான அம்சங்களைத் தகுந்த விதத்தில் அணுகியிருக்கவில்லை.
கவே கொளுந்துவிட்டெரியும் னப்பிரச்சினைக்கு ஆணித்தரமான
முறையில் இறுதியும் முடிவுமான தீவு முதலில் காணப்படவேண்டும்.
வடக்கு கிழக்கில் தமிழ் மக்களை முற்று முழுதாக அவர்களின் அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதாக அத்தீர்வு அமையவேண்டும்.
இவையாவற்றுக்கும் மேலாக தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற தீர்வின் முக்கியத்துவத்தை பெரும்பான்மையினத்தவரான சிங்களவர்களும் தகுந்த விதத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.
இதன் மூலமே ஒரு பரந்துபட்ட சமாதான சகவாழ்வுக்கு அடித்தளமிட முடியும்.
அந்த அடித்தளத்தின் அடிப்படையிலேயே இலங்கையில் எந்தவொரு அரசியலமைப்பும் வெற்றி பெறமுடியும் எனக் கருதமுடியும்
S SS SS SS SS SS டியும் என்று சந்திரிகா நம்புகிறார். ஆனால் அதற்கு அரசியல் சாசன திருத்தம்
3.
தரவு சந்திரிகாவுக்கு இன்னும் கிடைக்க GGG).
புலிகளைப் பேச்சுவார்த்தைக்குக் காண்டு வரமுடியும் என்று சந்திரிகாவுக்கு காஞ்சமும் நம்பிக்கை இல்லை. இரண்டு ரப்புமே எதிரும் புதிருமான நிலை
ரபாகரனோ, ராணுவம் முதலில் யாழ்ப் ாணத்திலிருந்து வெளியேற வேண்டும் ன்கிறார். இரண்டு நிபந்தனைகளுமே ஏற்றுக் காள்ளப்படப்போவதில்லை.
யாழ்ப்பாணத்தில் ராணுவத்திற்கு கிடைத்த வெற்றியைக் கண்ட தீவிரப்போக் குள்ள சிங்களர்கள் இனப்பிரச்னைக்கு ராணு த்தின் மூலமே தீர்வு காணும்படி கோரு
ாணுவ நடவடிக்கை தேவைப்படும்" என்று ந்தியா டுடேயிடம் கூறினார் கதிர்காமர்
சந்திரிகாவும் விடுதலைப்புலிகளும் பல் வறு வியூகங்களை முயற்சித்துப் பார்த்தாலும் ட அமைதி என்னவோ கைநழுவித்தான் பாகிறது. உள்ளாட்சித் தேர்தல்கள் நடந் ருந்தால் அரசின் மனோதிடம் கூடியிருக் கக்கூடும். ஆனால் அதன் மூலம் அமைதி திரும்பியிருக்குமா என்பது கேள்விக்குறிதான்.

Page 8
க்கரம் மல்லாவின் துப்பாக் வெடித்த ஓசையால் என் காதுகள் இரண்டும் அடைத்து விட்டதைப்போல இருந்தது.
என்னைப் பிடித்துக் கொண்டிருந் வன் தன் பிடியை விட்டபோது, நான் காதுகளைப் பொத்திக் கொண்டேன்.
கீழே மல்லாந்து சரிந்தவனைப் பார்த்தபோதுதான் விக்கிரம் மல்லா அவனைத்தான் சுட்டிருக்கிறான் என்று தெரிந்தது. அவன் நெஞ்சில் இருந்து இரத்தம் பீறிட்டுப் பாய்ந்து கொண்டி ருந்தது.
விக்கிரம்மல்லா அப்படிச் செய்வான் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்று 6) )LʻLITit9,6ʻiT.
நான் கீழே விழுந்து கிடந்தவனையும் விக்கிரம் மல்லாவையும் மாறிமாறிப் பார்த்தேன் கீழே விழுந்தவன் நெஞ்சைப் பிடித்தபடி துடித்துக்கொண்டிருந்தான் கால்களை உதறி உதறி கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருந்தான். அப்போதுதான் பாபுசிங் குஜார் "டேய் மல்லா என்று கத்தியபடியே ஓடிவந்துகொண்டிருந்தான்.
"என் பின்னால் வந்து நில் வா! என்றான் விக்கிரம் மல்லா ஒரே பாய்ச் லாக ஓடி விக்கிரம் மல்லாவின் முதுகின் பின்னால் நின்றுகொண்டேன்.
பாபுசிங் குஜாரின் இடுப்பு பெல்டி கைத்துப்பாக்கி தொங்கிக் கொண்டி ருந்தது. அவன் முகம் கோபத்தி துடித்துக் கொண்டிருந்தது.
"ஏனடா சுட்டாய்? மல்லாவை முறைத்தபடி
"சாகேப் கோபப்படாதீர்கள் சாகேப் அவன் என்னுடன் திமிராக நடந் கொண்டான் நான் சுடாவிட்டால் அவ என்னைக் கொன்றிருப்பான். அதுதான் நான் முந்திக் கொண்டேன்" என் பச்சைப் பொய் சொன்னான் விக்கிர LDGjøvil.
மல்லா சொன்னதை பாபுசிங் குஜார்
என்றான்
från
நம்பவில்லை என்று அவன் முகத்தில் தெரிந்தது கீழே விழுந்து கிடந்தவன் அருகில் மண்டியிட்டு அமர்ந்து மூச்சு வருகிறதா என்று பார்த்தான் பாபுசிங் குஜார்.
மறுநொடியே பாபுசிங் குஜாரின் முகத்தில் ஒரு குரூரம் தெரிந்தது. அவன் உதடுகள் ஏதோ சொல்லத் துடித்தன. பற்களை நறநறவென்று கடித்தபடி எழுந் தான்.
அவன் கோலத்தைப் பார்க்க எனக்கு பயமாக இருந்தது. அடுத்து என்னாகப் போகிறதோ என்று நெஞ்சுக்குள் படபட
வென்று இருந்தது.
臀。 蠶 அல்லது நான். நான் தலைவனா?" என்று உரத்துக்
கத்துவது போலக் கேட்டான் பாபுசிங் குஜார்
"நீங்கள்தான் சாகேப் என்றான் பணிவான குரலில் மல்லா எனக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது. இந்த மல்லா ஏன் இவனிடம் பயந்து கொண்டு இருக்கிறான்? என்று நினைத்தேன்.
எனக்கு மட்டும் துப்பாக்கியால் சுடத் தெரிந்திருந்தால் மல்லாவின் துப்பாக்கி யைப் பறித்து பாபுசிங் குஜாரை சுட்டுத் தள்ளியிருப்பேன்.
"என்னைக் கேட்காமல் ஏனடா நாயே இவனைச் சுட்டாய்?
குஜார் என் மல்லாவை நாயே என்று சொன்னபோது எனக்குள் கோபம் நெருப்புமாதிரிப் பற்றிக் கொண்டது. பரட்டைத்தலை கரடி என் மல்லாவை நாய் என்று சொல்லுகிறானே
"யாரடா நாய்? நீதானடா நாய் மல்லாவின் முதுகுக்குப் பின்னால் இருந்து திடீர் வேகத்தில் கத்திவிட்டேன். சட்டென்று திரும்பிய மல்லா "வாயை மூடு" என்றான். பாபுசிங் குஜாருக்கு கோபம் உச்சியில் ஏறிவிட்டது.
"அவளைப் பிடியுங்கடா, மல்லா அந்த சிறுக்கியை என்னிடம் விட்டுவிடு" என்றான் குஜார்.
குஜாரின் உத்தரவை நிறைவேற்ற அவனது ஆட்கள் இரண்டுபேர் காலெ டுத்து வைத்தபோது, விக்கிரம் மல்லா வின் குரல் எழுந்தது.
"சாகவேண்டுமானால் வாருங்கள் என்றான் மல்லா அம்மாடி என்ன ஒரு கம்பீரமான குரல் அவர்கள் அப் படியே நின்று விட்டார்கள்
பாபுசிங் குஜார் தனது நிதானத்தை இழந்துவிட்டான்.
"டேய் கீழ்ச்சாதி நாயே யாரையடா என்று கத்திக்கொண்டே தன் இடுப்பு பெல்டில் இருந்த கைத்துப் பாக்கியை இழுத்தெடுத்தான்.
கைத்துப்பாக்கியை உயர்த்தி மல்லா வைக் குறிபார்க்க குஜாருக்கு அவகாசம் போதவில்லை.
மல்லாவிக்கிரம் மல்லா முந்திக் GJEIIGöILIGÓT.
கைத்துப்பாக்கியுடன் வெறி பிடித்த மிருகம்போல குஜார் நிமிர்ந்தபோது
8N3
GEMEENSTE ERIG212j jGMGOSIG LIGini (Gjergj GJITijsi G allisytih DGGADTONGIš sūriai SEGÜENTUTTIGT UITGÖGjall EIG) LIfli jäI
|ägjä GTGičDTeň.
EUTGÖ TOITL1256EGITIGTIGTIGT GIGlistë tij gjeriu enerues bleistensi BETajipulari 3IGNIGONET egingUGilli65a) Tin Glaigu. 2 - 555 JIGI SITI GUDITE. | Elflyí IEEIHeMGfleir.
Elefanelå Ellegule Helena Silifilyi Isian சுட்டுத் தள்ளுகிறான்.
மல்லாவின் துப்பாக்கிகுஜாரின் மார்பைக் வடித்தது.
குறிவைத்து
GOTTGÖT.
விக்கிரம் மல்லா மீண்டும் குறிபார்த்தான். சையைத் தட்டினான்.
இப்போது பின் பிடறியில் துப்பாக்கிக் ண்டு குபுக்கென்று துளைத்தது.
அப்படியே முன்புறமாய் சரிந்து விழுந்து மண்கல்வினான் குஜார்.
எனக்கு இப்போது பயம் வரவில்லை. எண்முன்பாக கண்ட் சாவுகளால் அதிர்ச்சி ரவில்லை. ஐயோ பாவம் என்று இரக்கம் ரவில்லை.
உள்ளமெல்லாம் குளிர்ந்தது போல ருந்தது. விக்கிரம் மல்லாவை கட்டிக் காண்டு ஆடவேண்டும் போல இருந்தது. ககளை விரித்துக்கொண்டு ஓடி ஒடிக் வ வேண்டும் போல இருந்தது.
விக்கிரம் மல்லாவின் ஆட்கள் துப்பாக் களை உயர்த்திக் கொண்டு மல்லாவைச் ற்றி நின்று கொண்டார்கள்.
கொள்ளைக் கோஷ்டியில் இருந்த ப்பது பேரில் 10 பேர்தான் மல்லாவின் சுவாசிகள் மீதிப் பேர் எல்லாம் குஜாரின் | 9.611,
பாபுசிங் குஜாரின் ஆட்கள் தங்கள் துப் ாக்கிகளோடு நாம் நின்ற இடத்தை நோக்கி கரத் தொடங்கினார்கள்.
குஜாரின் ஆட்கள் எண்ணிக்கையில்
யர்த்திக் கொண்டு தயாராக நின்றார்கள்
பாபுசிங் குஜாரின் ஆட்கள் சட்டென்று மண்டியிட்டு அமர்ந்தார்கள். நிலத்தில் தமது யுதங்களை வைத்தார்கள். மல்லாவை நாக்கி தலைவணங்கினார்கள்
"விக்கிரம் மல்லாவுக்கு ஜே" என்று த்தினார்கள் மல்லாவின் ஆட்கள். குஜாரின்
ஆட்களும் "தலைவர் ஜ" என்று கத்திய.ே உணர்ச்சி வேகத்தில், ஜே" என்று நானும் ே
மல்லா திரும்பி முதன் முதலாக சு அந்தச் சிரிப்புக்குள்
L JIT (BGOTG6T.
முதன் முதலாக
பாபுசிங் குஜார் தாலைந்துவிட்டது. ல்லா இந்தக் கூட் 6 MILLIT GÖT.
LDGUGUIT 6T6öIGO)6 ரிப்பில் விருப்பம் தெ ன்னை விரும்புகிற
அய்யோ.அய் FIGUGB6JGÖT, GI GÖT JA ற்கின்றனவா?
என் வாழ்நாளி ப்படியொரு சந்தே வித்ததே கிடையாது. "என் துர்க்கைய ம்மா இந்தச் ச ந்நாளும் தா என்ை ான் இனித் துரத்தட் ான் பூலான் எழப்ே ழப்போகிறாள்" காண்டிருந்தேன்.
விக்கிரம்மல்லா
மல்லா என்னை
னக்கு கையும் ஒட6
மறந்து போய்விட்டது "நீ இங்கிருக்க வி குச் செல்லலாம் இ னால் எங்களில் ஒருவ லாம். பயப்பிடாமல் உ I GJITLD!"
என்றான் மல்ல அலாக்காகத் தூக்கிக் விட்டுவிடுவான் பே நான் அவசரம "இங்கேயே இரு "ஆபத்துகள் வ "தெரியும் இங் "கொள்ளையடிச் ட்டால் கொலையும் "தெரியும். நா இருக்கப்போகிறேன் ார்த்தையை அழு ஆனால் என் மல்ல
"எங்களோடு இ ான் பெண். அதனா இருக்காது. பயமில்ை ளாடு என்பதை தன் அர்த்தப்படுத்திக் கெ
ருந்தது. ான் இருக்கிறீர்கே காண்டே, தைரிய
காண்டு மல்லாவை "அப்படியானா
"குழிவெட்டிப் "உடுப்புக்கள்!"
66160601 GSLILLIT),
மாதுசிங் செ6 GUGUIT 6T6öT62sf)LLD ( "பயப்பிடாதே உ ான் அப்படிச் செ சட்டென்று எ6 பானது. ஆனாலும் ல்லாவை என்னு திருவது என்று முடி
மாதுசிங் பூட்ஸ் ருடையையும் கெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விக்கிரம் மல்லாவுக்கு ாது எனக்கு ஏற்பட்ட "விக்கிரம் மல்லாவுக்கு
ாந்து கத்திவிட்ட்ேன் ான்னைப் பார்த்தான். இத முதலில் மூச்சைப் பிடித்துக்கொண்டு
னைப் படியுங்கள். இறுதியில் ஒரு : பெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது.
"பிலிப்பைன்ஸ் நாட்டு சர்வாதிகாரியின் என் வாழ்க்கையில் - மனைவி இமெல்டா மார்கோஸ் வெளிப் ாம் நடக்கத்தொடங்கி படையாகவே ஆடம்பரச் செலவுகளைச் செய்கிறார். தான் வசிக்கும் அரண்மனையை என்ற நாய் :* முடியாத பொருட்களால் அலங் b/60/ LDOUGUII- JLD டத்தின் தலைவனாகி அடிக்கடி வெளிநாடுகளுக்குச் சென்று கணக்கில்லாத ஆடை அணிகலன்களையும் 獻 சிரித்த P பொருட்களையும் அள்ளிக்கொண்டு
LL5. e9/016)ID 6JUTDI. ಸ್ಥಿತಿ 莎 இறு பிலிப்பைன்ஸ் நாட்டில் மக்களுக்கு யா.நான் எப்படிச் ஒரு பிடிச்சோறு இல்லாதபோதும், பல ால்கள் தரையில்தான் ஆடம்பரமான மாளிகைகளையும், பிரமிப் பூட்டும் பொழுதுபோக்கு அரங்குகளையும், ல் நெஞ்சு நிறைய பல கோடி ரூபாய் செலவில் பெரும் கட்டி ாவுத்தை நான் அனுப டங்களையும் எழுப்புகிறார்.
தனால் அயல் நாட்டவரின் பார்வை ம்மா! உனக்கு நன்றி யில் பிலிப்பைன்ஸ் நாட்டின் மதிப்பு உயரு தோஷத்தை எனக்கு மாம். சொந்த நாட்டுப் பிரஜைகளின் மதிப் ன துரத்திய நாய்களை - பைப் பெறவேண்டும் என்ற எண்ணம்
போகிறேன். இனித் அவருக்கு இல்லைப் போலும் பாகிறாள். உன் மகள் நாளுக்கு ஐந்து அல்லது ஆறு முறையா முனு முணுத்துக் - வது இமெல்டா தனது உடையை மாற்றிக் கொள்கிறார். ஒருமுறை அணிந்த உடையை தலைவனானதும் அவ மறுமுறை அணிவதில்லை.
மாதுசிங், பாரத்சிங் இதைப்பற்றி அயல்நாட்டுப் பத்திரிகை ண்ட்களாக நியமிக்கப் நிருபர் ஒருவர் அவரிடம் கேட்டபோது
"நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில்
ா அவதான் = பிறந்தவள். ஒரு ஏழைப்பெண் இந்தள " வுக்கு உயர்ந்து இப்படி டாம்பிக வாழ்க்கை பல வேண்டும். பாராட் வாழ்கிறாள் என்பதைப் பார்க்கும்போது, ாடும். மனம் திறந்து "ತಿ தாய்நாட்டின் ஏழை மக்கள் றெல்லாம் நினைத்துக் பெருமைப்படுகிறார்கள் அவர்களுக்கும் GDIGöI. உற்சாகம் ஏற்படும்" என்று கூறியுள்ளார் சென்றதும் எல்லாமும் இமெல்டா இந்தப் பேட்டி லைஃப்
BIBLIšlaisiúLIAT-6 EFTIGTGOTTGOTIT
இமெல்டா கனவுலகில் வாழ்ந்து தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டிருக் dpi.
மக்களின் வயிற்றெரிச்சலை புரிந்து கொள்ள முடியாத இமெல்டாவுக்கு விழிப்புக்காலம் விரைவிலேயே வரும்
எப்படியோ தனது கணவரின் செல் வாக்கு அசைக்க முடியாதது அதனால் தன்னை யாரும் ஒன்றும் செய்யமுடியாது என்ற தைரியத்தில் இமெல்டா நாட்டுப் பணத்தை தனது சொந்த விருப்பப்படி செலவு செய்வதை பாவம் அவரால் கூட மறைக்க முடியவில்லை."
என்ன படித்துவிட்டீர்களா? இதை எழுதியது யார் தெரியுமா? செல்வி ஜெயலலிதா (யாரது மயங்கிவிழுந்தது?) ஜெயலலிதா எழுதிய எண்ணங்கள் சில என்ற புத்தகம் 1983ல் வெளி யாகியது. அதில் ஒரு பகுதிதான் மேலே உள்ள தத்துவ முத்துக்கள்
பத்திரிகையில் வந்திருக்கிறது.
3 Teló su deriente
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளராக இருந்த பூட்ரோஸ் பூட்ரோஸ் காலியின் பதவி காலியானது தெரிந்த சங்கதி,
இப்போது ஐ.நா.செயலாளராக இ ருப்ப வரை வாய் நிறைய அண்ணன் என்று கூப்பிடலாம். I. ஐ.நா சபையில் செயலாளராக தெரிவு ரும்பாவிட்டால் வீட்டுக் செய்யப்பட்டுள்ள முதல் கருப்பரும் கே இருக்க விரும்பி அண்ணன்தான். அதாவது அவரது பெயர் |UIIժ, இருந்து Gallaign கோஃபி அண்ணன். GIULIGHI 58. ன் முடிவைச் சொல்ல அண்ணனுக்கு மாதச் சம்பளம் இரண்டு
இலட்சம் அமெரிக்க டொலர்
T. GYLLITIGJ GI GÖTGO)GOT ஆங்கிலம், பிரஞ்சு மொழிகளில் கொண்டுபோய் வீட்டில் - சரளமாகப் பேசக்கூடிய அண்ணனுக்கு லிருந்தது.
J, j (GG) FITGö7 GB60T GÖT; க்கிறேன்!
நம்" கயே இருக்கிறேன்! க வேண்டும் தேவைப் செய்ய வேண்டும் ன் உங்களோடுதான்
உங்களோடு : கொஞ்சம் ஆச் த்திச் சொன்னேன். S. வுக்கு மரமண்டை ரப்பவர்களில் நீ மட்டும் - ல் உனக்கு பாதுகாப்பு யா?" என்றான். உங்க ஆட்களையும் சேர்த்து ாண்டான், மரமண்டை
பண் பொலிஸ் அதிகாரியொருவர் செய்துள்ள காரியம் அமெரிக்க மக்களையே
சரியப்பட்வைத்துவிட்டது.
தான் இந்த மர கப் போகிறேன் என்று "பயமில்லை, நீங்கள்
ா என்று சொல்லிக் த்தை வரவழைத்துக் நேராகப் பார்த்தேன்.
சரி மாதுசிங்" என்று லுக்கு மாதுசிங் ஓடி
ன்ன செய்தாய்?" புதைத்துவிட்டோம்"
ருக்கிறேன்!
இவளுக்குக் கொடு எங்களில் ஒருத்தி
பூனைக் கண்களால் பார்த்தான். அடுத்ததாக ன்ன வார்த்தைகள்தான்
நந்து தூக்கி வானத்தில் பெரியதாக ஒன்றும் இல்லை. இரவு
விடுதிகளில் துணிகளை நழுவவிட்டபடி இவள் என் சொத்து. காபரே டான்ஸ் ஆடினாளாம். தனை எல்லோருக்கும் கடந்த பலவருட காலமாக பகுதி ான் மல்லா உறுதியான நேரத் தொழிலாக காபரே ஆடிச் சம் பாதித்திருக்கிறாள். சமீபத்தில்தான் உயரதி றபின்னர் விக்கிரம் காரிகளிடம் வசமாக மாட்டிக் கொண் 9. ΠρόΤρ0IIT6δI, LT67,
அவளது பெயர் டெப்ரா பின்ச் மகிழ்ச்சி வடிந்து அமெரிக்காவின் புளொரிடா மாநிலத்தில் நான் தளரவில்லை. பொலிஸ் சார்ஜன்ட்ாக பணியாற்றி வந் டையவன் ஆக்கியே தாள். செய்து கொண்டேன். காலை ஒன்பது மணி முதல் மாலை சப்பாத்துக்களையும் ஐந்து மணிவரை டெப்ரா சீருடையுடன் ண்டுவந்து தி' - மிடுக்காகக் காணப்படுவாள் ப்ெரா 阿 蠶 என்றாலே குற்றவாளிகளுக்கு கிடு நடுக்கம்
" " புரட்டி எடுத்துவிடுவாளம்
பாகிறாள்.
தொடர்ந்து வரும்) பொலிஸ் சீருடைக்கு விடை கொடுத்த
Usi
J、
அப்படி என்ன செய்தார் என்கிறீர்களா?
தமிழும் தெரிந்திருந்தால் நமக்கெல்லாம் குஷியாக இருந்திருக்கும்.
பின்னர் பன்னிஃ பீச்சிளம் என்ற விடுதிக்குச் சென்றுவிடுவார் கொஞ்சம் கொஞ்சமாக தன் ஆடைகளை களைந்து ரசிகர்களை போதையேற்றுவார். டெப்ராவின் ஆட்டத்துக்காக தனியான ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
சமீபத்தில்தான் டெப்ராவின் காப்ரே நடன விடயம் உயர் அதிகாரிகளுக்கு தெரியவந்தது அழைத்து விசாரித்தார்கள் டெப்ரா உண்மையை ஒப்புக்கொண்டாள். "உனது சேவை இனித் தேவை இல்லை என்று சொல்லி வேலையைவிட்டு நீக்கி 6) LIT 967.
வேலை போய்விட்டதே என்று டெப்ரா கவலைப்பட்டிருப்பாள் என்றா நினைக்கிறீர்கள் அதுதான் இல்லை.
"விடுதியில் கொஞ்சம் கொஞ்சமாக என் ஆடைகளை களைந்து ரசிகர்களை
உற்சாகப்படுத்துவதில் உள்ள இன்பம், குற்றவாளிகளைக் கைது செய்யும்போதும் கிடைப்பதில்லை வேலை போனால் போகட்டும்' என்கிறாள் டெப்ரா
இத்தனைக்கும் இந்தக் கவர்ச் சிக் கன்னியின் வயது என்ன தெரியுமா? 41
ஜன26-ெ 1.01, 1997

Page 9
I DIF
EGIT
- பழையதையெல்லாம் தேடி யெடுத்துப் பாதுகாக்கும் ஆர்வம் வெளிநாடுகளில் வேகமாக வளர்ந்து வருகிறது. படத்தில் உள்ள கார் இருக்கிறதே அது ரொம்ப ரொம்பப் பழையது 1920ம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் கார்ப் பந்தயங்களில் தூள் கிளப்பிய கார் இது இதன்
1926 இல் கார் பந்தயம் ஒன்றில் தறிகெட்டு ஓடி ரசிகர்கள்மீதே மோதி விட்டது. பலர் பலியானார்கள் கோபம் கொண்ட ரசிகர்கள் இக் காரை தீயிட்டுக் கொளுத்தி a)LL IT figen.
தகவல்
திருத்தப்பட்டது
*96
அப்படியே எரிந்த நிலையில் கிடந்த பப்ஸை 70 வருடங்களின் பின்னர் சமீபத்தில் எடுத்து திருத்தி அமைத்து புதுக்கார்போல பொலிவூட்டி விட்டார்கள்.
அக்காலத்தில் க்கு 11.02 மைல் வேகத்தில் ஓடி சாதனை படைத்த இக் காரை இப்போது இங்கிலாந்திலுள்ள மியூசியம் ஒஃவ் ஸ்பீட்டில் மக்கள் பார்வைக்கு வைத்துள்ளனர்.
தட்டையான நீண்ட வடிவமே காற்றைக் கிழித்து முன் னோக்கி ஊடுருவிப் பாயும் இதன் வேகத்துக்குக் காரணம் இக்காருக்குள் இருப்பது விமான எஞ்சின், எரிபொருளும் விமானத்திற்கு பாவிப்பதுதான். இதன் உடல் அலுமினியத்தால் செய்யப்பட்டது. ஒல்ட் இஸ் கோல்ட், பழையதே ஆனாலும் தங்கம் தங்கம்தான் O
தரையைத் தொரும் வாண் பறவைகள்
ஜன26-பெப்.01,1997
 

குரும்பம் ஒரு கதம்பம்
தம் முயற்சியில் றும் மனம் தளராது பிள்ளைகள் பெற்ற பதியையும், அவர் ாது பிள்ளைகளை ம் கடந்தவாரம் பார்த்1 ாம். அது ஒரு உலக தனை
இந்தவாரம் ஒரு ந்தியச் சாதனை நீ திராவிலுள்ள ஹரிகோட்டாவைச் ர்ந்தவர் ஜாலையா பது 44 மனைவி பயர் பார்வதம்மாள் பது 40, ஜாலையா ராம்ப ஜாலியான ர்வழி மனைவிமீது IGGOGT Snub றுதிவரை தமது டும்பம் குதூகலமாக
ருக்க வேண்டும் என்பது ஜாலையா கொலுப்பொம்மைகள் மாதிரி 18 பிள்ளைகள் ன் உறுதியான கொள்கை அரசியல் அதில் ஏழுபேர் ஆண்கள், பதினொரு பேர் பெண்கள் ாதிகள் போல ஜாலையா அடிக்கடி இரட்டைப் பெண் குழந்தைகளும் அடக்கம் காள்கையை மாற்றிக் கொள்ள இத்தனை குழந்தைகளை ஏன் பெற்றுக் கொண்டீர்கள்? ல்லை. கொள்கையில் உறுதியாக என்று பார்வதம்மாளிடம் கேட்டால், இவர் கேட்டால்தானே, ருந்தார். விளைவு வீடு முழுக்க நான் சொல்ல விட்டால்தானே" என்கிறார், ஜாலையா SLS S LSLS LS S LSL S LS S S SLSLSS LSL TTT TT L TTLS
படத்தில் 17 பிள்ளைகள்தான் இருக்கின்றனர். 18வது என்று கேட்கிறீர்களா? பார்வதம்மாளின் வயிற்றுக்குள் பத்திரமாக இருக்கிறது. ஜாலையா நீ ரொம்ப பெரிய ஆளய்யா!

Page 10
ஐந்து
All III, Furful
பொங்ா LILIJKT TIL வெளியாவது நிரோஷா எங்கே? நக்மாவின்
நடிகராதிகாவின் சகோதரிநாள் நடிகை d என்பது தெரிந்த சங்கதி நடி 2 gipőf(Tölt)
ா' பிரபுமே நடித்து வந்த t ரிந்து பிரதி - பயந்துள்ள படம் பெரியதம்பி படம் சென்று மீண்டும் ாங்கியும் 80. Tytych III ENT பின்னரும் படப்பிடியில் காதலைப் புதுப்பித்துக் கொண்டார்கள் LA TRADIK ÄR MANFAIMIJIET LI JIPPI||
METTA ாதிகாவும் விட்டாரு """""""""""""""",MANA. கேட்கவில்லை நிரோஷா ராம்கின " படப்பிடிப்பில் பிரபுவுடன் நடி நபியிருந்தார் நீரோவா துக் கொண்டிருந்தாராம் நன்பு ராம்சியும் திரொஆர்வும் நெருங்கிப் பழகிா ாேவுக்குள் WM அதியா " நிரோஷாவுக்கும் கார் வந்துநின்றது கறுப்புக் கண்ண Ang I N O PIYA டின் போட்ட காரிலிருந்து ஒருவர் விட்டாரையும் IATall I FRAGA நக்மாவிடம் வந்து கு கொண்டு ராம்கியுடன் கற்றிய ரோஷாவை குத்தாம் படப்பிடி II kay பொட்டென்று கைவிட்டா ராம்கி குட்ப சொல்லிவிட்டு காரில் மனமுடைந்த நிரோடி விட்டாரின் முத்தில் ரிப் பறந்தார் நர் " க முடிாமல் கொழும்புக்கு புறப்பட்டு கருக்குள் இருந்தவர் வந்துவிட்டார் என்று செய்தி வெளியாரிாது சரத்குமார் இறங்கிவந்த கொழும்பில் பள்ள பிரபல தொழிலதிபர் ஒருவர் அவரது உதவியாள்ர் I டன் தங்கியிருபநா பார் நினைத் மறுநாள் படு டற் இருந்தார்களாம் கொழும்புக்கு வந்த நீராடிராகம் வந்து படப் தன்ாளர் சந்திக்கவில்ல்ை என்று அத்தொழிலதிபர் படிப் பிவி வந்து ராநிகா விட்டாருக்கு தெரிவித்திருக்கிறாராம் கொண்டாராம் நக்மா அப்படியானால் நிரோஷா எங்ாே ானா ாகத்திற்கு என்ன அப்பொங் இருக்கின்றன ராதிகா ""
ெ மிமி படத்தி பிரபுதேவ் மட்டும்தான் தவில் நடிப்பதா 鷺壘壘 胃■■壘 ார்க்கெட் சற்று ஆட் பம் கண்டதால்தான் இன்னொரு நாய Harri chyfrif i'r rhieni பும் போட்டார் கன் அநாள் பிரபு தேவாவுக்கு மெல்விய வகுத் தம்தான்
GYF YN Yr படப்படிப்பில் பிரபுதேவாவும் அாளம் நெருங் கிய நண்பர்களாகி
all ஒட்டி டாடும் மற்றொரு வா
Tirii r i T.
பாதிபன்-ாேறி annual
தங் த படத்தின் மும் தமிழ்ப் படான் நாத்த திருடியவர் பு ாரத்ாதரின் பிருவர் படத்திலும் தபு நடித்துள்ா
FAILLIAM TIL |0 TLane||LIVIA|| ாம் செலுத்துகிறார் அத
பிளாஸ்டிகாஜா மும்பெரு
ஒவ்வொரு நடிகைகளும் நமது வெற்றிக்கு சிங் பிரதி யக அருகளை நம்பியிரு Hıristi H II Mü அரசு நம்பியிருகிறார்
படங்கி முன்ெ வேண்ாாப் ராம் கரின் அல்லது யக்குநர்களின் தய வம் தரவுக்கும் முள்ளனரிக் நரோக்கள்
பாரி செய்கிறார்காம்
அதுபற்றி நான் சொல் கிறார் தெரியுமா என்னுடன் நடிக்கும் ஹீரோக்களுடன் நாள் At para karaan
Ipsum, I NAN INVASION சென்று விடு தும் உண்டு ஆாலும் ஒரு
போட்டு விடுவேன் அந்த எல்லாய இதுவரை யாரையும் அறுதித்தது நின் ாது என்றார் நடி நபு சொல்லும் வண்டி துவென்று யாரும் ERAF ULTIKU SAWIJINI Даниш || || ||
பிரபுவுக்கும் சாதப்பிடிப்பான வாட்டாட்டம ாளுடன் நடிப்பதுதான் பிரபுவுக்குப்
குஷ்பு நக்மா பட்டியலில் பிரபு பந்தைக் கவர்ந்திருப்பவர் மந்த்ரா மின்னர் பிரபுவுக்கு பொருத்தம் UN ATHELLINAMPANIA), Iyini sayin TTYNYT பெரியதம்பிடப்பிடிப்பில் நக்மா காட் பிரபுவுக்குப் பிடிக்கவில்லையாம்
முத்தம் கொடுக்க மறுத்துவிட் | וואה.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரகுமானுக்குப்பின்னர் G56. In இரண்டு TULADATGRIP புரடக்ஷன்ஸ் முதன் முர
I தீபாவளிக்கு og Mary's Mytil VM | SL L L TLL DuYT TT TTTTTT ZTuTL LLLLTTTS LL LLL LLLL KLTLLL SZL 丁丁丁*丁( ATGE" பங்களுக்கு இசையமைத்தவர் தேவாரன் க்கு வெளியான பந்துப் படங்களில் ஏ.ஆர்.ரகுமாள் இசையில் இரண்டு பார்முரே பா ரியாகியுள்ளன ஒர்ே நேரத்தில் ரகுமாள் இசையில் இரண்டு படங்கள் ac yn fras Ali, sy'r yn y Tri ATN yn இதுதான் முதல்முறை மணிரத்னத்தின் III. பிரபுதோ அரவிந்த நடிகர் விளாத்தாரும் மிரா
ாமி கஜோல் நடித்துள்ள மின்சாரத் * * * କାalue = } alla படங்கள் ரகுமான் இசையில் வெரி கர்ப்படுபவர் நடிக்கின்றன
FEER, னேந்தின் இருவர் படத்தில் இஸ்ரா ரேன் 體
சிக்கமரன் ாேல் இயக்கும்
Ma" ("
*
TITUTI SSSSDSDSSSDSDSDSDS SDSDSDS DiSDSDDSDDSDSDDS ரத்னம் in In a digris GA I
HVALITAREA ATT UTILIIT sy su T MF || I || || ாதார பல இவர் க்ளப்புவி என். நானுவின்
அரிய காந்திய ந்ெது.ெ
ATTITI * NFF. E.T.T.T. ரே ெ
*1 ரோரா நடிக்கிறார்
SDS DSDSDS DS DSD DSDS D SDSDSDS அருண்குமார்ந்த்ர தந்த கோபுரம் படாத தயாரித்
தமிழில் பொங்கலுக்கு வெளியா பெர்டி எரத்னத்தின் ெ மொழிமாற்றப்பட்டு வெளியாகவுள் மீண்டும் நடிப்பதற்ா அமெரி தயாரிக்க அவரது மகன் எரி
கதாநாயகியாக அங்வா
ருபந்நிரோ
நலன்பு மாதக்ஷித் பிரித்து 1+5
"|エー_
Thulaldeligstult தாங்கராயிட * My Heol fel yn yr Atlas LHDT
My Instrumur, III ார்மாண்டுள்ள புள்ளிகள் வருடன் ரம்பவு
அந்தப் புள்ளாளோடு TIL AT ET SAATTAKK |
ா பர்ரின்
III. He A o na sisi ni
பிடித்த ஜோடி புதிய படம் 'வாலி
ான நடிகை நக்மா மன்னிப்புக் கேட்டாலும் பிரபு காதல்நாயகரகளே நடிப்பதில் அறிக்குமாருக்கு
பிடிக்குமாம் அதை மறக்கவில்லையாம் அதனால்தான் லிப்பு ஏற்பட்டுவிட்டதாம்
வின் விருப் தடிாேன் வந்தது படத்தில் மந்த்ராவை அதனால் புதிய படமொன்றில் மாறுட்
குஷ்புவுக்குப் Autis, செய்தாராம் பிரபு, பாந்திரத்தில் நடிக்கப்போகிறார்
ன் ரொடி மந்த்ராவின் மந்திரம் பிரபுவை புதுமுக இயக்குநர் ஒருவர் இயக்கப் போதும்
த்திற்கு வாலி என்று பெயர் சூட்டியுள்ளார்
HEATINI ILM ITR AEEUTE இரட்டை வேடத்தின்
| கால் செய்கிறதா சின்று Kategorio“
6 Mairaulíffraasiti

Page 11
நார்ரென்ன பிர Kif Tall :196ல் வெளியானப T uu MM MM YJS SSS 00LLTTL JSY YSLTLTT மான்ன பொருத்தம்பத்தில் ரன்ரிகுரே draw i ddiwr:Anffawr i gywir ym mwrdd arall. Mae BAG). ஆம் ஆண்டு அதிக பங்களில் புத் S D D S D S D D S S S S S அந்தபடியா காண்டா Lisa" in பாளி படத்தில் வெது நகர்வைகுணர்ந்திரம் விஸ்வந்தனம் முன்றிலும் ல் நடித்தவர் மலையா ான் பந்த ஆண்டில் மட்டும் அவர் நடித்த பட நபாது நார்வரியுடன் எந்த ஆண்டில் மொத்தம் படங்களில் நடித்துள்ளார்
ப்ேரவரி ரசிகர்களுக்கு மட்டுமே மாற்றம் ரவரியின் ார்த்தின் நடித்த ஆறு படங்கள் கடந்த ஆண்டிவ் வெளி முள்ளனரி ஹீரோக்களில் காந்தின் படங்கள்தான் எ பொறு S DDSDS DSDSD S D S S S DSDSD மள் இரண்டு படம் பிரபு முன்று படம் சத்யராஜ் இரண்
ாழியாகராஜரியத்திரது ரே 鸞 鷺醬 OTTT ZYLTT L TTTTT TTTTT TTTT ZTS S T YYY TTTTTS TTTSTTTTTTT TTT YYS TTTT S TTTTT — பாடியராஜன் ஐந்து படம்
வெளிவந்த சங்கராபரணம் படத்தில் LLLLSLLLLLLM SYZTLL SZT S S TTK SZTTTS LDLL ாப்வுலகில் இருந்து ஒதுங்கியிருந்த ாேமூன்று படம் நக்மாங்ாரேவதி ஊர்வ விகிதா படத்தில் நடித்து வருகிறார். பட்டுநர்மூன்று படம்சங்கீதா கந்து படம்சங்ாவின் LSSSLSSDSDSSSDSDSDS STT SS DSS பம் கவாதிமூன்று படம்
ரகுவரன் ாருளிா
வேட்மொன்றில் குடி நடிக்கவிருக்கிர 最
ந்து ராஜாவும் மலையாளப்ாக்கம் சென்று ாக த கிளையன்ட் என் படத்தில்
தனது அடுத்துராமராஜன்ானா நடிக்கும் ா அக்ரா இதைத் தொடர்ந்து LLT60 Erik HTMARAFalls"|- ாம்ப கேள்விகளுக்கு பட்டாக போன் அப் மின் மின்ாடான மெருகலது என்ற பதில்கள் பிந்ரே என்ற பெயரிலும் தெலுங்கில் ாே உங்களுடைய குறிக்கொள்
அப்பான் பெரிதாக எதாவது சாதிப்பது
L.A.G.L., கேள்வி உங்களைக் கவர்வது ந்து வந்த PUTO குருமாள் புதுப் பார்சியா அராடா החדשה, הלוח תחום Im■■ l幫轟 ■* E lucrain inform Tihi niini விரும்புகிறீர்களா
sig yw Tatyayar || LINITIATI ப் ஒன்டர்ரா பிருக்கும் பெண்
உங்கள் வரவால் அறிக்குமார் புகழ் அப் இன்த நான் நம்பமாட்டேன் நாள்
நடயாது S S S S S S S S S S S S S L
sir. Dr Iso
ல்ே வெளியான தமிழ் நீளமான படம் பிந்தியன்
மீட்டர் நீளம் குறைவான நீளம் ர0 மீட்டர்
பும் போதுப் ா தமிழக அரசியல்
புர்தின் நடந்துரா
un ing Panlarınıflı ilanguwgi ான்றவற்றில் பிருந்து தப்புவதாக
s பள்ளிகளை ஈர்க்குள் போட்டுக் ாவது வழக்கம்தான்
வருகிறான்ல் மன்னன் பகைவனில் ஜிவி
EL EITT ATT TETTITY 3 ET LITT ATT இயக்குநர் மணிரதளத்தின் கோதரரும் இயக்குவதற்கு முன்'ரில் மன்னன் நட்சத்திரம் தளபதி போன்ற பங்களின் ா படத்த இயக்கத்திட்டமிட்டிருந்தாதி ரிப்பாளருமான வி தியா வாங்களால்மான்ட்த்துக் கதாநாயகனாக நடிக்கும் பகைவன படத்தின்
பாட்டுவிட்டு கால்புரிய வேடமொன்றில் நாக்கிறார்
படத்தை இயக்கி வெயிட்ட இதற்கு முன்னர் "HEITIE TRE Fr Hill' நன்றாக ஓடவே அடுத்து ராஜாய வர்தா ஆகிய
பாடிப்பை ஆரம்பரிசுகளில் சிறிய வேங்களில் நடித்
| । HIIIII UTA
It
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

L S L L LLLLLL L0G S K LL LLGLLL LLK0S S T- 2% LLLLLDDDDDS SS L Y SLLLLLLD DD D S C C LLL LLL LLLLD S LLLLLLLLS
[71+11:17 ா ரா வார் ரா 臀 சந்தில் அவர் ॥
जा सकता था
■_* LLLLSSSK S S Y S S S TTTTTD T SYZZY SY TTT LLTLLL T TT Y Y D DD YY TL F. IA ாரா இப்போது இப்படத்தின் மும் மீண்டும் * Istwa sama non vildir ாகிய கடந்த ஆண்டிவி LTL LL LL LLL TTYT D L S L DDLS
ni mkuu wali LS L S L SS L SS SSSSSS K M M LLLLSSS
பக96ல் இசையமைத்தவர்கள் ந்துமார் நானுபாபு LG S D S S S S S L LLLL LL TTT S LLLTM
நோயின் ॥
கல்வெளிா படாவதொரு அடுத் திாரில் இருக்கும் ம் ரம்ப-நாலு படம் FRAU ॥
ஆகியோர் நவ பிாண்டு L T L ST TTTT S T S YY S T SZ T YZ S SS S LLLS
Aillilia-tilyam III IlmiLimir
and Linn ாருக்கும் போட்டி
ஹிராவிடம் பிடித்கு குனம்
அஜித்குமார் விபரிக்கிறார்
ாதல் கேட்டை படத்தின் பின்னர் வெற்றிக் கொட்டையைப் பிடித்திருப்பு அஜித்குமார் மனப் பற்றிக் காளப்படாமல் அரிக் கொடுத்துள்ள பெட்டி
கே பங்கள் வயது என்ன
அறிந் என் பிரந்த நாள் வயாக மன்றக் வெண்டிய அவசியம்
ாக்கில
ம்ே வயதுக்கான தோற்றம் தெரியவில்லையே
பங்கள் குடும்பப் பின்னணி பற்றி கூறுங்களேன் அஜித் என் தந்தை கேரளாவில் உள்ள திருருளரச் சேர்ந்தவர்
அம்மா கல்கத்தாச் சேர்ந்தவர் இருவரும் காதல் திரும
செய்து கொண்டவர்கள்
ான் அண்ணள் நியூயார்க்கில் பணிபுரிகிறார் நம்பி யிர்
பங்காலக்கழகத்தில் டாக்டரேட் பயனர் கொண்டி கிறான் நாள் பத்தாவதுடன் படிப்பை நிறுத்திவிட் எப்போது புத்தகத்தை திறந்தாலும் என்னுடையாளங் வேறு பாதையில் செல்லும் கெ எந்தப் பாதையில் அத் மொட்டார் எபக் ஓட்டுவது துப்பாக் டுவது மற ரிக்கெட் விளையாடுவது ாேடலிங் செய்தேன் மோட் ாயக சவாரிகளில் கந்து கொண்டேன் கடங்கள் முதல் படம் எது அரித் பிரேம புள்நாம் என்னும் தெலுங்குப்படம் சமீபத் காதல் புத்தம் என்ற பெயரில் தமிழிப் பெரியாகிய படம் கேபினம் பெண்கள் மந்தியில் அரவிந்தசாமிக்கு பிருந்த கிரே உங்களுக்கும் கிடைத்துள்ளதே அத் அதை எப்படி தான் சொல்ல முடியும் எனக்குப் புெ ரசிகைகளிடமிருந்து நிறையக் கடிதங்களும் போன் கோஸ்க பருமின்றன அதையெவ்ாம் நான் பொருட்படுத்துவதில் ை
ப்பைப் பற்றி வரும் கடிதங்களை மட்டும் படிப்பேன் ஹீராவையும் பங்களையும் இனத்து மிக மிகக்ாள் வருகி தி ஹீராவைக் காதலிப்பது பள்ளம் அதாப் பற்றி வெரி ாகச் சொல்ல விரும்பவில் கேதரீராவின் விருப்பம் என்ன அத் எது தளை எள்பதை நன்றாக பார்ந்திருப்பவர் மிக
ாயல் டைப் ஹீரா அவர் செய்யும் தவறுகளை மறைக்ால் MIMPIN இருவரும் ருவர் நன்றாகப் புரி This  ாேளங்களுடைய உறவு திருமணத்தில் முடிந்தால் மகிழ்ச்சிவில்லை
நல்ாண்பர்களாக இருபாம்
KATIA utilium LLLLLLLLS TTTT ZSZTT TTT S S TTS TTTTTYSZ TTTTTTZTTTYSZTTTLLL SSS TTLL
அனுபவிக்க ஆசை
| DENGANTINEN INFINITAIGING DITTANTI NOIEM *áü திருமணங்கள் திரங்களின் விபரம்
முள்கொாந்தி தெலுங்கு நடிகர் ஹனய 蠶 *-Lü。 NATI புள்கொ சாந்தியின் கவர் ஆட்டத்தைாறும் பாக்கியம் பரிபாய்விட்டது
LLLL L TTTTTT TT KK L YT TTLSTTTT LLLL T LLTLLLLLLL L LLL நடிகை மாதவி முன்னர் கமலுடன் நெருக்காக பிருந்தார் கடந்தாண்டு அமெரிக்கத் தொழில் அதிபர் ஒருவரை கைப்பிடித்துவிட்டார்
நடிகை வனவி ஒளிப்பதிவார் அரவிந்திைருமணம் செய்து ALAISILIITIT LZL Y L T L LT LL D LL LLLLLLZYYYYTTTYLL TTT S L D D LTT TZY TL

Page 12
---
barәтболшпштедт ашпа бітістейді:
பொதுவாகவே முதுமையடைந்தவர்கள் மனக் கவலையாலும் வீட்டில் உள்ளோர் தங்களைக் கவனிப்பதேயில்லை என்ற தவறான எண்ணத்தை வளர்த்துக் கொள்வ தாலும் தங்கள் உடல் நலத்தில் கவனம் செலுத்துவதில்லை. மேலும் வயதானாலே எல்லோர்க்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதும் இயல்பாகும். எனவே முதுமை ஒரு சுமை அல்ல என்று கருதி உடல் நலத்தைப் பேண வேண்டும் நோயற்ற வாழ்வு வாழ்வதற்குக் கீழ்க்கண்டவற்றைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம்
எதிர்பார்ப்புக்களை அதிகமாக்கிக் கொண்டு வீண் கவலைகளை வளர்த்துக் கொள்ளக் di LIE). குடும்பத்தில் இளைய தலைமுறையினரிடம் பழகுகையில் தம் சொல்லாலும் செயலா லும் வீண் விவாதங்களும் குழப்பங்களும் வராமல் பார்த்துக் கொள்வதோடு அண்டை, அயலாரிடமும் அப்படியே நடந்துகொள்ளவேண்டும். * எப்பொழுதும் தங்களுக்குப்பிடித்த நிகழ்ச் சிகளில் மட்டுமே கலந்து கொண்டு மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும் நீங்கள் இளமையில் அனுபவித்ததையே நினைத்துக் கொண்டு இப்போதும் அதே போல் இருக்கவேண்டும் என்று எண்ணக் கூடாது வாழ்க்கையில் முதுமையில் மகிழ்ச்சியாக இருக்க எத்தனையோ வழிகள் இருக்கின்றன. * உணவுப் பழக்க வழக்கத்தில் மிகவும் கவனமும், கட்டுப்பாடும் வேண்டும்.
முதலானவற்றைச் சீரான அளவில் உண்ணுதல் வேண்டும் * கூடுமானவரையில் சுறுசுறுப்பாகவும்
ஒரளவு உடற்பயிற்சி முதலியன செய்து கொண்டும் இருத்தல் வேண்டும் வயது கூடியதும் எலும்புகள் வலிமைகுன்றி எளிதில் உடையவோ நொருங்கவோ கூடும். எனவே கவனம் தேவை இரவு உணவு உண்டபின் சிறிது தூரம் நடந்து பின்னர் உறங்க வேண்டும் அப்போது தான் நல்ல தூக்கம் வரும் அப்படித் தூங்கினால் தான் உடலுக்கு நலம் பயக்கும் வயதானவர்களுக்குத் தூக்கம் ஒரு சிறந்த மருந்து *எப்போதுமே மனதில் கவலையும் மனக் கிலேசமும் கோபமும் இருக்கக் கூடாது. * சளி தலைவலி போன்ற சிறு சிறு உபாதைகள் வந்தாலும் உடனடியாகத் தக்க நிவரணம் பெறுதல் மிகவும் முக்கியமானதாகும்
S SS SS S S S S SLSLS SLSLS S LS LLSLSL LSLSL S SSSS LS
தை பிறந்தால் வழி பிறக்கும் தையும் பிறந்துவிட்டது சகோதரிகள் பலருக்கு வழியும் பிறந்துவிட்டது. கணவனின் கை பிடித்து மகிழ்ச்சி உலாவருகின்ற இளம் தம்பதிகளைப் பார்க்கும்போது நாமும் மகிழ்ந்து "பல்லாண்டு வாழ்கவென அவர் களை வாழ்த்துகிறோம்.
பத்துவயதை எட்டியதும் எமது பெண் குழந்தைகளின் தோற்றத்தில் ஏற்படும் மாற்றங்கள் எமக்குப் பூரிப்பைத் தருகின்றன. வண்ணம் வண்ணமான ஆடைகளை வாங்கிக் கொடுத்து அவள் அழகுகண்டு ஆனந்தம் அடைகிறோம். அதே வேளை தாய் மனதில் இனந்தெரியாத வேதனையும் எழுகிறது. பண்பாடு வழுவாத குடும்பத்தில் வந்த எம்பெண், அப்பண்பாட்டை உடைத்தெறிந்து விடுவாளோ என்ற ஏக்கமும் எழவே செய் யும் இத்தகைய ஏக்கம் தோன்றியதும் நம் மகளை எப்போதும் சந்தேகப்பார்வையுடன் பார்க்கத் தொடங்குகிறோம். அப்போது அவளு டைய நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் ஐயப் பாட்டையே வெளிப்படுத்தும் அவ்வாறான நிலை ஏற்படுமானால் தாய்-மகள் உறவில் விரிசல் தோன்ற ஆரம்பிக்கும்.
பெண்களுக்கு 13க்கும் 19க்கும் இடைப் பட்டகாலம் மிகமிக உன்னதமானது இருப் பினும் அக்காலமே பல தொல்லைகளையும் கொண்டு வந்து சேர்த்து விடும் காலமாக மாறிவிடவும் கூடும். இதனை ரீனேஜ் (IEENAGE) என்று ஆங்கிலத்தில் சொல் 6HTr66T.
இக்காலத்தில் பெற்றாரின் அளவுட னான கண்டிப்பும் கட்டுப்பாடும் மிக மிக அவசியம் அதுவும் அளவுக்கு மீறியதாக அமைந்து விடலாகாது. | 9676061T6f6ÖT (BLITTÖ, JAGDGOT உன்னிப்பாகக் கவனித்து நிதானமாக நடந்து கொள்ள வேண்டும்.
தனக்கு வரப்போகும் எதிர்காலத்தைப் பற்றிய கனவுகளும் இக்காலத்தில்
* மாதம் ஒருமுறை குடும்ப வைத்தியரைச் சென்று பார்த்து உடலைச் சோதித்துக் கொள்வது மிகவும் நல்லது
*வயதானவர்கள் இராமாயணம் மகா பாரதம் பைபிள் குர்ஆன் பகவத் கீதை மற்றும் நன்னெறிநூல்களைப் படிப்பதன் மூலம் பொழுதைப் போக்கி விடலாம்.
முளைக்கு நல்விருந்தாகவும் அது அமை
կմ):
T |ー
டேல் உணவு இறால், நண்டு, உடல் நலத்திற்கு முக்கியமாக உயர் கொழுப்பும் கொண்ட திற்கு மிக உகந்தை உள்ள மருத்துவர்கள படுகின்றன. எனினும் என்ற பத்திரிகையில் கொண்டிருக்கின்ற பு அளிப்பனவாக இல் நகரங்களுக்கு அ களில் பாதிக்கு மேல் உள்ளாகியிருக்கின்ற கடலில் கலக்கப்ப கழிவுகள், நச்சுப்பெ பொருட்கள் போன் ணும் மீன்கள் மூலம் உடல்நலக்கேடுகை அத்தோடு இற விலங்குகளின் உடல் கப் பயன்படுத்தப்ப னும் கொடிய இ ன்கள் மீது தடவப் கடல் நீரில் கலக்கி போன்ற இரசாயன குப் பிறவிக் கோளா
ப களுக்கு புற்றுநோய்
Gobre
தினமும் 30 முதல் 40 நிமிடங்கள் வீதம் வாரத்திற்கு 4 முதல் 5 நாட்கள் விரைவான நடைப்பயிற்சி செய்வதால் வரும் நன்மைகள்: இரத்த ஓட்டம் மற்றும் இரத்த அழுத்த நிலையை மேம்படுத்துகிறது தசைகளுக்கு இயக்கத்திறனையும், வலிமையை பும் தருகிறது. சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்கிறது உடலில் எரிக்கும் ஆற்றலின் அளவை மிகுதிப் படுத்துகிறது. செயற்திறனை அதிகரிக்க உதவுறது. மன இறுக்கம் பரபரப்பு ஆகியவற்றைக் குறைக்க உதவுகின்றது. உங்கள் மன ஆற்றலைப்பெருக்க உதவுகிறது. இரத்த நாள இறுக்க நோய் உருவாவதை மட்டுப்படுத்துகின்றது.
எலும்புகளுக்கு உரமூட்டி எலும்பு மென்பாடு மட்டுப்படுத்த உதவுகின்றது
எத்தகைய மணமகனைத்
தான் தோன்றும் வரம்பு மீறல்களும் தவறுகளும் ஏற்படவும் வாய்ப்புகளும்蠶
பருவத்தில் தான் அதிகம் இந்த இளம் பருவத்தை எவ்வாறு கடக்க வேண்டும் என்று ஒவ்வொரு தாயும் தன் மகளுக்குப் புகட்ட வேண்டும்.
நீரிழிவு நோயைத் முதுமையைத் தள் தன்னம்பிக்கையை
நாம் தேர்ந்தெடு பெண்ணுக்குப் டெ என்று நாம் மட்டும் தி போதாது காலமெல் நம் மகளின் உள்: தேர்ந்தெடுக்கும் மணி மானதாக இருக்க ே பணக்கார வீட்டி கொண்டால் பெரும் ெ பங்களா, கார் போன்ற என்று கணக்குப்போ பெண்ணை ஒப்படை வெறும் பு
மயங்கி விழும் த தேர்ந்தெடுத்து GIU FD 9/D. டைய சம்பந்தம் பதை நடைமுன் நாம் தேர்ந் நம் பெண்ணை
Gati 3 (U616)TIII புரிந்து கொள்வ
அவ்வாறு அறிவு புகட்டும் முறைகளை வகுத்துக் கூறும் நூல்களோ அறிவுரை வழங்கும் ஆய்வுகூடங்களோ கிடையாது. ஆகவே இதே பிரச்சனை காலத்தை வெற்றிகரமாகக் கடந்துவந்த வேறு பல தாய்மார்களின் அனுபவங்களைக் கேட்டு அறிந்து கொள்ளலாம்.
நமது பெண் குழந்தைகளுக்கான கண வனை நாமே தேர்ந்தெடுத்துக் கொடுக்கும் காலம் மெல்ல நழுவிச் சென்று கொண்டி ருக்கிறது. அதற்கேற்றவாறு நாமும் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்
GuGyal
Si Gil Girgi
-II
(5)ChiiiiyalLNTIJIli)
CLITTI
sufficut
தனித்துப் பே பமளிப்பதில் பாதக யொருவர் புரிந்து கெ தில் பிணக்குகள் அ; ஏற்படாது.
நமது பெண்கு ஒரு சுமை என்று எப்படியாவது எவ வது பிடித்துக் கொடு என்ற எண்ணம் லாகாது. "எமது வாழையாக வாழ்ந்து வளர்க்க வேண்டும் பாட்டுடன் மணமகன் வேண்டும்
Bijgjj GMITTIJiii) LITTLE iħejji LI
ULIMIT SAINTEFEflašeg
LILLIE BF GEJ GDILF
Borfof TCE,
மே/பா பிதா, அரு
இலங்கை வாங் Irfan Gllum GLITTEFÁGTILLI JLJEPI LIGGDI FITMLTi Gurtjeigu BGLITTLÍN.
LITIliri? Jill Jib Gli
Giauih Liferigruall Lifti Glloi :
ih. gjLIIT sin gopa Liñh SLTProfici
lussmfast üIühlpLast Elijssl stuhlüssignis
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கள் எனப்படும் மீன், ணவாய் போன்றவை நன்மை அளிப்பவை. ரதமும், குறைவான வைகள் ஆரோக்கியத் என உலகெங்கிலும் ால் பரிந்துரை செய்யப் கன்ஸ்யூமர் ரிப்போர்ட் மீன் உணவு பற்றிவந்து பல செய்திகள் மகிழ்ச்சி J60)o), புனுப்பப்படுகின்ற மீன் பக்ரீரியா தொற்றுக்கு ன. இவற்றை விட டும் தொழிற்சாலைக் ாருட்கள், E. றவைகளும் நாம் உண் நம் உடலில் சேர்ந்து ள உண்டாக்குகின்றன. ந்த மனிதர்கள் மற்றும் அழுகாமல் பாதுகாக் டும் ஃபோர்மலின் என் ரசாயனப் பொருளும் படுகின்றன. இதுவும் ய காரியம், மேர்க்குரி ங்களும் குழந்தைகளுக் றுகளையும், பெரியவர் மற்றும் நரம்பு தொடர்
தவிர்க்க உதவுகின்றது. ħili (BAJT (5) tfissir pġ. வளர்க்கின்றது.
புடைய நோய்களையும் தோற்றுவிக்கின்றன. என்று
ப்பத்திரிகை தெரிவிக்கிறது. அப்படியென்றால் மீன் உண்பது
முற்றிலும் பாதுகாப்பற்றதா? என்ற கேள்விக் கும் அந்தப் பத்திரிகையே பதிலையும் ಶಿವ್ಲಿ
ன்கள் அழுகிச் சிதையாதவரை
மேற்குறிப்பிட்ட பெரிய ஆபத்து எதுவு மில்லை. அதிலும் குறிப்பாக ஆடு, மாடு, பன்றி, கோழி போன்றவற்றினால் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளைவிட மிகக்குறை வான அளவு பாதிப்பே மீன்களால் ஏற்படக் கூடும் நல்ல புதிய மீன்களைக் கவனமுடன் தேர்ந்தெடுத்துச் சமைத்தால் இந்த ஆபத்தை யும் வெகுவாகக் குறைத்து விடலாம்.
மீன் வாங்கும் போது மீன் கெட்டியாக
இருப்பதுடன் கண்கள் பளிச்சென்றும், செவிகள் சிவந்த நிறமுடனும் இருக்கிறதா என்று பார்த்து வாங்குங்கள்
வட்ட வட்ட வில்லைகளாக மீனை
வெட்டும்போது மீன் பிதுங்காமல் இருக் கிறதா என்று பாருங்கள் எப்போதும் ஒரே வகையான மீனையே வாங்காதீர்கள். மாற்றி மாற்றி வாங்குங்கள் உடல் சிதைவுறும் காலமும், நோய் எதிர்ப்புத் திறனும், புரதம், கொழுப்பு அளவும் மீன் வகைக்கு வகை மாறுபடுகின்றன.
கூடியவரை அன்று வாங்கிய மீனை
அன்றே சமைத்துவிடுங்கள் அல்லது வாங்கி
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
1.தினமும் எளிய உடற்பயிற்சி கால்களுக்கு
நல்லது வாரம் மூன்று முறையாவது ஒரு மைல் தூரம் நடக்க வேண்டும் டென்னிஸ் போன்ற விளையாட்டுக்களும் மேற்கொள்ளலாம். இவற்றால் கால்களுக் குச் சீரான இரத்த ஒட்டம் கிடைக்கும்.
|2உயர்ந்த குதிகள் கொண்ட பாதணிகள்
கூடாது. அப்படியே அவற்றை'ஃபாவுன் எனக் கருதி அணிய நேர்ந்தாலும், நாள் முழுவதும் அணிவதைத் தவிர்க்க வேண் டும். அவ்வப்போது கழற்றி வைத்து வெறும் காலுடன் நடக்க வேண்டும்.
3. மிகச் சூடான நீரில் கால்களைக் கழுவக்
கூடாது. வெதுவெதுப்பான நீர் நல்லது அதிக சூடு இரத்த நாளங்களைத் திடீரென்று விரிவாக்கி விரிசல் காண வைத்து விடும்.
4. நீண்ட நேரம் நிற்பதைத் தவிர்க்கவும்
அதனால் இரத்தம் ஒரே இடத்தில் தேங்க நேரும் அடிக்கடி எழுந்து உலாவ வேண்டும் நிற்பதை விடக் காலாற நடப்பது நல்லது
இறுக்கமான காலணிகள் கூடாது. அதே
போல் உடற்பயிற்சி செய்யும்போது நெகிழ்ச்சியான காலாடைகளையே
SS SS SS SS SS S S SS க்கும் மணமகன் நம் ாருத்தமானவன்தான் ருப்திப் பட்டுவிட்டால் லாம் வாழ வேண்டிய
அணிய வேண்டும்.
LLSSS SS SS SSLSLSS SS S S S S S S SLSLSLS S SLSLS S SLS S LLS S S S S S SS S SS S SS S S S S S S S
பிறப்பால் ஆண்ாய்ப்பிறந்த ஒருவர் நாளடைவில்
வந்த மீனை குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிடுங்கள்
மீனை தண்ணீரில் நன்கு தேய்த்துக்
கழுவ வேண்டும்.
கடைசியாக, முக்கியமாகக் கவனிக்க
வேண்டிய ஒன்று மீனைச் சமைக்கும்போது
அது நன்கு அவியவோ அல்லது பொரியவோ விடுங்கள். நன்கு சமைக்கப்படுகின்றபோது மீனில் உள்ள பக்ரீரியாக்கள், நச்சுப்பொருட்
கள் முற்றிலும் அழிந்துவிடும்.
அக்கடி கால்களுக்கு மசாஜ் செய்து
Gaging GUID.
7 உடல் எடையை ஒரே சீராக வைத்துக்
ாமும் உடலும் நாம் பெண்ணாய் மாறினால் அந்தப் பெண்ணால் முறைப்படி ஒரு ஆணைத் திருமணம் செய்து
மகனுக்குப் பொருத்த வண்டியது அவசியம் ல் சம்பந்தம் வைத்துக் தாகை சீதனப்பணமும் வசதிகளும் கிடைக்கும் டும் மணமகனிடம் நம் த்து விடலாகாது. ற அழகைக் கண்டு ன்மையுடையவனையும் விடலாகாது. பொது ஸ்தில் உள்ளவர்களு தான் சரியாக இருப் றயில் காண்கிறோம். தெடுக்கும் மணமகன் விட ஓரளவு கல்வி றுக் கூடியவனாக 臀 ச்சயமாவதற்கு முன் ஒருவரையொருவர் தற்கு ஏற்றாற்போல் சுவதற்குச் சந்தர்ப் மில்லை. ஒருவரை ாண்டால் எதிர்காலத் திகம் உருவாக வழி
முந்தையை எமக்கு கருதிவிடலாகாது. னுடைய கையிலா த்துவிட்டால் நிம்மதி எம்மிடம் தோன்ற மகள் வாழையடி எமது வம்சத்தை என்ற கடமைப் னத் தேர்ந்தெடுக்க
—
SigilojžLub! சுபெறும் வாசகி
ஜஸ்வரன்
மைாாபகம்,
ef), sassour.
Lógi Girafísinterfluñ
ாறுமையாக இருக்கக்
GALIITTOLIITGingapGDLÍ)
GÜLMİRLİ) sinin II Tiqrasimi famil Lifefon GODTÜ GILLATINGIDIT Lh.
கொள்ள முடியுமா?
இங்கிலாந்து சட்டப்படி அது முடியாது. ஃபோர் யுவர் ஐஸ் ஒன்லி என்ற ஜேம்ஸ்
பொண்ட் படத்தில் ரோஜர் நடித்தவர் கரோலின் கான்ஸி
ன் காதலியாக GNI DI GÖSTGOLDINNÝC) ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறியவர்.
இப்போது இவருக்கு வயது 40 இன்றுவரை
இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.
பிறப்பின்போது ஒருவர் என்ன பாலோ (SEX)
அதைச் சிகிச்சை மூலம் மாற்ற முடியாது என்கிறது
பிரிட்டிஷ் சட்டம் அதன்படியே கரோலினுக்கும் தீப்புக் கூறப்பட்டுவிட்டது. 1980ம் ஆண்டிலேயே கரோலின் ஒரு பரிபூரண பெண்ணாகமாறிவிட்டாலும்
சட்டம் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
மகளிர் மட்டும்)
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்
ஒட்டி அனுப்பினால் போதுமானது.
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
பாவம் மனுஷி துடியாய்த் துடிக்கிறார்
திட்
Ast ud
கொள்வதால் கால்களுக்கு ஆரோக்கியம் கிடைக்கும்.
O
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி
தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
éIgor LIGOITLb.
S S S S S S S S S S S S S SLIITTIJib Figuró LIL-GễF BEFERUNGU
@ G|Luft:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . i அதிஷ்டசாலியாக முகவரி. தெரிவு செய்யப் படுகிறவர்கள் தமது
புகைப் படங்களை அனுப்பினால் பிர
бра:Glumtutio: . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
சுரிக்க உதவும்
2.GJireDio-epireDLo-GlauGrillLIGOLj gjethenio l
imaginal sanguages. 01-02-1997
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை, தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு

Page 13
ಒಡೆ! ублиц. all கதவும் இரவு என் சிறைச் சாலை வழிக்கதுவும் Goof இன்று தானா? இருவ = 16.5 ಔ೮*೮ (6) ITTOTIT
(760740)(37 Q/TBF 679 (TCPTCP/ITUIP JITICU 9t ಶ್ರೀÌಯಿರಿ! தாழையடி மணற்திடலில்
270401) | 5igu góg Liggs, * எந்தக் காலத்தின் " என்னைக் கட்டிப் போட்ட உன் நெஞ்சில் அந்த மின் கம்பத்தருகிலா? : இறக்கி வைத்து அல்லது RE அமைதி கொள்வது? ՀարգIIImg 9յգՈd) 4ಣ್ಣ:
நீயும் நானும் தழுவியிருந்த ஊழிக் காலப் ஜன்னலோர வேப்பங் '...: பேய்க்காற்று * alifi/054 T(07007 உலுக்கியெடுத்து sy&## # # 02 LD65 GMT/TCG Upps) காவு கொள்வதாய் பிரிந்து விட்டோமே கண்ணே *** தினக் கனவில் இன்னுமொரு அமைதிப் பூங்கா கதை நானும் என் கிராமமும் எம்பூமியில் அவதரித்து.
நானும் நீயும் உயிர்களைப் d96 தெடுக்கும் இன்றாய் வாழ்ந்து விலங்கள் நிறைந்த gain 605 Taitoti * சூழலில் எதிர் பார்ப்புகளுடனேயே gong
alla) mi Պա) gginuրոնկ (pւ60 * றைத் துதிர்ப்பு (TiAOIIII,I இன்னும் நான் 3 წწ. * நானாகவே இருக்கிறேன்; உண வாசல கதவு என் தேசம் பற்றிய நேசி 'கு' விடுதலை யுணர்விலும் 剛* agli UTi55555UTa. 2.GJI CE E ITAli Sot * என் எண்ணத் தூதுகள் SIGUILÖ. 95/5 திரும்பவும் திரும்பவும் துயரத்திலு உணனை நோக்கியே (TUGUI570/5/ வட்ட மடிக்கின்றன சந்திப்போம். na Gaismo | LIDIT)ILLESWIGOT ***
இதயம் எவருக்கிருக்கிறது, மரணம் வெகு சிலரைத் தவிர.? உயிர்களுக்குத்தான் sa
aflu gallai) கறுப்புக் கொள்கைகளுக்கு இரவுகளுக்குத்தான் குளிரூட்டும் அந்த இயற்கை எந்திரத்தின் பெயர் t இதயமாம்- RP co. » கவலைப்படாதே
ana - Escox/GCOM, மானிடம் உயிரோடில்லை; STITUCI மனிதம் மரணித்து, Si , 2 (USD) கல்லறையிலிருக்கிறது 105 2. கறுப்பு இதய மனிதர்கள் R ISTOT ಇಂಕ್ வெள்ளை மனசுகள் பற்றி 155 (1559 விரிவுரையாற்றுகிறார்கள். இரு நாள்
» y c> MP ய்ேவெடுக்கும் SITE. மாடு நனைவது பற்றி : * ESITLD) இருாய்களுக்கேன்- வெள்ளைப் புறாக்களெல்லாம் இருப் கண்ணிர் வடிப்பு? சலவை செய்து கொண்டு is is கறுப்பிதயக் கனவான்கள், சந்திக்கு வரும் தங்கள் இருதயங்களை ரிேபார்த்துக்கொள்ளவேண்டும் சுதந்திரக் காற்றும் இதயமும் թլիտր: இடம் மாறியிருக்கக்கூடும் as long, alain.
-FLOLDITSSop - SLSS SS SS SS SS SS SS SS SS SS SS S S S S S S S S S S S S S
பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி)
(அச்சுவினி பரணி கர்த்திகை முதற்கால்
- agap- ೧೫೧] மிகுதி கடன் படல் UPU, 2 IGM :¶ಳಿ : : :ಸ್ಲೀಪ್ಜಿ, ರಾ, ಡಾ. செவ்வாய் மனக் கவலை உயர்ந்த நட்பு LJUSGÅ) 12 LDGSON 獻U CUPUD胡, 敞 IO புதன் தொழில் பேறு பெரியோர் உதவி LJ.L. 3 DGM. DIGNON ான். மருந்தும் பிய மணி:  ெ வெள்ளி காரியானுகூலம் செல்வாக்கு நிலை பகல் 1 மணிos- JIN ೧೧೦-೧॥೧೫॥ பர் உதவி L.L.I. 2 Days சனி வீண் தொல்லை, மனக் கவலை SKIIGOGI) 7 DGNON TITIALIT9JOHN GULD, LJUg99/6T6IT GOTFLUGU, L.
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-5 அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-5
அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி முன் முக்கால்)
ஞாயிறு பொருள் வரவு செலவு மிகுதி Ls LJ, 4 DM திங்கள் உறவினர் உதவி, மன மகிழ்ச்சி LJUSGÅ) 12 LDGIRMf செவ்வாய் காரியானுகூலம் தொழில் சிறப்பு L.L. 2 DM புதன் வீண் முயற்சி செலவு மிகுதி |Î| LI. Ở IDOM) வியாழன் உறவினர் உதவி, பணக் கஷ்டம் நீங்கும் முய 9 மணி வெள்ளி மண மகிழ்ச்சி, காரியசித்தி LJUKG) 12 LD6007)
DGIMF
சனி வெளியிடப் பயணம், மனக் கஷ்டம்
அதி
உத்தராடத்துப் பின்முக்கால், திரு விட்டத்து முன்னரை)
ஞாயிறு பெரியோர் நட்பு மனக்குறை நீங்கும் பிய 1 மணி திங்கள் தொழில் சிறப்பு காரியத்தடை Ls). L. 3 LDIGIOON செவ்வாய் வெளியிடப் பயணம், அந்நியர் நட்பு பிய 2 மணி புதன் - புதிய முயற்சி, கடன்தொல்லை நீங்கும் பகல் 12 மணி வியாழன் பிரயாணக் கஷ்டம் தொழில் மந்தம் L.LI, 1 DENs வெள்ளி பயனுள்ள செயல் தொழில் சிறப்பு பிய 2 மணி சனி கெளரவம், செல்வாக்கு மிகுதி L.L.I. J DeM
அதிஷ்டநாள்-வெள்ளி அதிஷ்ட இலக்கம்-4
முலம், பூராடம், உத்தராடத்து முதற்கால்) (விசாகத்து நாலாங்கால், அனுவும் கேட்டை)
ஞாயிறு பெரியோர் உதவி மனக் கிலேசம் பிய 3 மணிஞாயிறு பணக் கஷ்டம், செலவு மிகுதி шла, திங்கள் உயர்ந்த நிலை, தொழில் விருத்தி பகல் 12 மணிதிங்கள்- பிரயாண மிகுதி, தேகசுகம் பாதிப்பு: பிப செவ்வாய் பிரயாணக் கஷ்டம், கடன் தொல்லை. பிப 1 மணிசெவ்வாய் காரியானுகூலம் பொருள் பேறு L.L. புதன் முயற்சி பலிதம், தொழில் சிறப்பு பகல் 12 மணிபுதன்- மனக்குறை நீங்கும், அந்நியர் சகவாசம் பகல் வியாழன் அந்நியர் உதவி கெளரவம் பிய 1 மணிவியாழன் தொழில் விருத்தி, இனசன நன்மை பகல் வெள்ளி மனக்கவலை, உறவினர் பகை மு.ப 9 மணிவெள்ளி வெளியிடப் பயணம் தொழில் சிறப்பு
சனி காரிய சித்தி, பொருள் வரவு பிப 4 மணிசனி புதிய முயற்சி, பண வரவு L JILJI,
அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம்-3 அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-1
y).26-01,199
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

| gմGUIIցին
FLOTANTONOV இருவர்
Quäär GaLiCATEGóra இந்த நடிகருக்கு ரஜினியுடன் நடிக்கும் வாய்ப் கைக்கெட்டியும் வாய்க்கு எட்டவில்லை. யார் இவர் கூர்ந்து பாருங்கள் முகத்தை I
ннан ar
ՈՐՈ//07 ՈՐ - 1
EG7 தான் அதிகம் Иlik. Ula.
urari-sing
5/06off, க்குரல்கள் இழிந்து
ம் அமைதி நிலவும்
(),
8. STIL", 76). Il Gi) GJITLD)
உயிரோடு
GELUITLOITA
alana ULILITG 5
ஸ்.பி.எம்.அலியார்பொத்துவில்-0.
蕾飞弈 நதையாகவும் பின்னர் இளைஞனாகவும் D நாற்றங்களில் ருப்பவர் யார் 鹭。 ಸ್ಲೀபம்மாத்துக்களில் கில்லாடியான இவரது LGULDITAug.
இவர் பிறந்தது இலங்கையில் மாட்டிக் கொண்டது தமிழ்நாட்டில்
(na siya, Gilgailaying) மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூத்து முன் முக்கால்
ாயிறு வெளியிடப் பயணம் செலவு மிகுதி பகல் 1 மணி ஞாயிறு பெரியோர் நட்பு மன மகிழ்ச்சி LJAGU || LOCOM ங்கள் காரியானுகூலம் மன மகிழ்ச்சி பிய 2 மணி திங்கள் வீண்குறை கேட்டல் அந்நியர் பகை L156, 12 logos சவ்வாய் பொருள் வரவு உயர்ந்த நிலை பிய மணி செவ்வாய் தொழில் சிறப்பு முயற்சி பவிதம் U) | I Iays தன் தொழில் விருத்தி, பணச் செலவு பகல் 1 மணி புதன் இனசன நன்மை காரியானுகூலம் L.LI, 2 DM யாழன் மனக்குறை நீங்கும் பாரிய மகிழ்ச்சி பிய மணி வியாழன் உயர்ந்த நிலை, மனக்குறை நீங்கும் LFILI / [Dawryf Jian Qafa மகிழ்ச்சி பெரியோர் நட்பு L S Y LLLLLL LLL LLLLLS L L L L L S L LLLL LLLS J.J.G) 12 Lb6gaf னி காரியத்தடை பிரயாண மிகுதி UAGü 12 Loh |grafi - Q faal Lig, LGİ LİLGü. Ls), L. 3 LDIGNON
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்
I, , , , 35
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்
(புனர்பூசத்து நாலாம் கால் பூசம், ஆயிலியம்) ஞாயிறு மனக்குறை நீங்கும் பயனுள்ள செயல் பிய 2 மணி திங்கள் தொழில் சிறப்பு முயற்சி பலிதம் LJДd 12 DOM செவ்வாய் வெளியிட வாழ்க்கை இனசன நன்மை பிய 3 மணி புதன் தொழில் விருத்தி கடன் தொல்லை. ... I Do வியாழன்- அந்நியர் நட்பு கெளரவக் குறைவு LL, 2 LDGEM வெள்ளி தொழில் மந்தம் பயனற்ற செயல் Ls LJ, 4 DM சனி காரிய சித்தி, மன மகிழ்ச்சி 1)L. 2 Dassif
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-4
மகம், பூரம் உத்தரத்து முதற்கால் ஞாயிறு பிரயாணக் கஷ்டம், தேகசுகம் பாதிப்பு பிய திங்கள்-உறவினர் தொல்லை, மனக் கவலை LNJ. செவ்வாய் வீண் முயற்சி செலவு மிகுதி LJUSGÅ)
தன் வெளியிட வாழ்க்கை மனக்கிலேசம் Ls). L. வியாழன் இனசன நன்மை, மன மகிழ்ச்சி L19,Gi) வெள்ளி தொழில் சிறப்பு பணவரவு L. னி பெரியோர் நட்பு முயற்சி பவிதம் LINLI.
அதிஷ்ட * அதிஷ்ட இலக்கம்
(உத்தரத்துப் பின்முக்கால், அத்தம் சித்திரையின் முன்னரை)
திரையின் பின்னரை சுவாதி விசாகத்து முன் முக்கால்)
ாயிறு பிரயாணக் கஷ்டம் செலவு மிகுதி பிய 2 மணி ஒரயிறு பெரியார் பகை மனக் கவலை Ulu, கள் காரியானுகூலம் பொருள் பேறு பகல் 1 மணி திங்கள் வெளியிடப் பயணம் அந்நியர் உதவி LIJKGN) ZE வ்வாய் முயற்சி பவிதம் தொழில் விருத்தி பிய 3 மணிசெல்வா விண்குறை கேட்டல் மனக் கவலை L.L. 2 ன் வெளியிடப் பயணம், கெளரவம் பிப 1 மணி புதன் தொழில் மந்தம் la faŝis LOTUITGESTŭ). L.LI, I III pair- L'Orâ où LG ULB). Du, a unodl dduw Apost- பெரியோர் உதவி செல்வாக்கு நிலை L), dial. OLIGI LG)ă, aicii (1308). Au 1 lina||Galer af- கரிய சித்தி பொருள் வரவு UPU, 2 ரி முன்னேற்ற நிலை, பண வரவு சளி தொழில் சிறப்பு மன மகிழ்ச்சி LAG) 12
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-9

Page 14
j্যাক্ট ক্লািটনািট
ர் ஊரில் ஒரு சமயம் கடும்
மழை பெய்தது. தொடர்ந்து 0. நாட்கள் நீடித்த மழை யினால் எங்கு பார்த்தாலும் மழை
பல குடிசைகள் நீரில் மூழ்கின. கால் நடைகள் வெள்ளத்தால் அடித்துச்
செல்லப்பட்டன. பயிர்கள் அழிந்து நாசமாயின. மரங்கள் பல வேரோடு TIllibgaal.
மக்கள் பசியாலும், குளிரினாலும் வாடினார்கள் சின்னஞ்சிறு குழந்தைகள் பாலுக்காக அழுதார்கள்.
அவ்வூரில் இருந்த சில இளைஞர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதலுதற்காக ஊர் ஊராகச் சென்று நிதி திரட்டினார்கள்
இவ்வாறு நிதி திரட்டச் சென்றவர் களில் வரதன் என்ற இளைஞன், பொன்னம்பலம் என்ற செல்வந்தனிடம் செல்ல நேர்ந்தது. அவன் அந்தச் செல்லுந்தனிடம் சென்று
ஐயா எங்கள் ஊரில் பெய்த கடும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் பொருட்டு நாங்கள் நிதி திரட்டி வருகிறோம். தாங்களும் பாதிக்கப் பட்ட மக்களுக்கு வாரி வழங்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டான்.
பொன்னம்பலமோ மகா கஞ்சன்
சிறந்த வர்ணத்திற்கு
அவனது வாழ்நாளில் அவன் யாருக்குமே ஒரு சதம் கொடுத்து உதவியதில்லை. எச்சில் கையால் காக்கை துரத்தாதவன். அவன் வீட்டிற்கு யாராவது பிச்சைக்காரர் கள் வந்தால் ஒரு பிடிச்சோறு கூடப்போடா மல் விரட்டி விடுவான். அவ்வளவு தூரம் அவன் ஒரு கஞ்சனாக இருந்தான்.
அவன் வரதனிடம்,
புகட்ட வேண்டும் எ
“ш Још пића) обја) வெள்ளத்தால் மிகவு கிறீர்கள் என்று ெ இருக்கும் உண்டியலி பணம் எடுத்துக்கொள்
"இதோ பார் தம்பி என்னிடம் எதுவும் கிடையாது. வெள்ளத்தால் நானும்தான்
NTIIM at
': ,
பாதிக்கப்பட்டிருக்கிறேன். என் வயல் நிலங்கள் எல்லாம் வெள்ளத்தால் மூழ்கி விட்டன. பல இலட்சக்கணக்கான பயிர்கள் எல்லாம் அழிந்து நாசமாகி விட்டன. நானும் சரியான கஷ்டத்தில்தான் இருக்கிறேன். என்னிடம் எதுவுமில்லை. நீ போய் வா" என்று ஈவிரக்கமில்லாமல் சொன்னான் செல்வந்தன்
அவன் கூறியவற்றைக் கேட்ட வரத னுக்கு செல்வந்தனின் மேல் வெறுப்பு ஏற்பட்டது. அவனுக்குச் சரியான பாடம்
பரிசு தரும் எண்ணம்
ஏழைகளுக்காகத்தான் திரட்டிக் கொண்டி கூறி தன்னிடம் இ செல்வந்தனிடம் நீட்டி இதைக் கேட்ட ெ அவமானமாகப் போ தெளிவடைந்தது.
பிறகு அவன் த வைத் தரும் அளவிற் தானியங்கள் எல்லாம் அனுப்பி வைத்தான்.
ܥ ܝ ܢ .
அது என்ன? 2. முடித்திறக்கும் கத
கதவுகள் அது என்ன? இருட்டுக் குகைக் கள் அடுக்கடுக்க அது என்ன? 4. மூன்றெழுத்துப்
வெள்ளை நிறமா அது என்ன? 5. நித்தம் குளிக்கும்
குளிக்கும் குடிக்
என்ன? 6 இறக்கை மடக்கா அது என்ன? 7. GyILI6) lö60
புளிக்கும். அது என்ன? 8 கைக்குள் சிறை
பளிச்சிடும். அது என்ன? 9 நிலத்திலே பிறந்து அது என்ன?
10 நபர்களோ பலர்
ஒன்று அது என்ன?
G) nogolfi OI (19IՈԱ909/9:8
gI99III9 9. GI
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 175
பாராட்டுக்குரியவர்கள்:
இர 1901026 log2 "a
Tsogo.g.
7777777777777777777
மனித இனத்தை நீக்ரோய்ட் மொங்
கு. மதுரன், தமிழ்மத்திய மகாவித்தியாலயம், வவுனியா
செல்வி பாத்திமா பாய்ஹா பாரீஸ், கேம்பிரிஜ் தேசிய பாடசாலை, மாத்தளை,
ரோலொய்ட், கொவ் பிரிவுகளாக பிரித்து
ஆஷா பாலசிங்கம், மதிவதனி பரமசிவம், .12. "ܣܛܘܣ கிங்ஸ்டன் சர்வதேச கல்லூரி முகத்துவாரம் தமிழ் மகா வித்தியாலயம் டிக்கோ நிறம் ஆகியவற்றை
Glastóivalór-stilo, GT6N. STÚN, GJITfGM), எவ், ஷபானா, LGOLLIII, GJIIG ஹிஜ்ரா வீதி, கிண்ணியா, கேகாலை வீதி, பொல்கஹவெல, இவ்வாறு மனித இனத் யோகினி திருக்கணேசன், ரி. சசிநாத், "E." GODEF GAJÚ பிரகாழகளிர்கல்லூரி, வவுனியா நன்மாதா ULFTO) நுவரெலியா
அ.அ. முஹம்மது அஸாம, எம்.வினோதினி, தோன்றின என்றும்
சாஹிரா தேசிய கல்லூரி, புத்தளம்.
பெனிதுமுல்லை, நாவலபிட்டியா
யுள்ளார்கள்.
ങ്
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்று எண்ணினான்.
ஐயா நீங்களும் ம் பாதிக்கப்பட்டிருக் தரிகிறது என்னிடம் Qargin" gymarón IT ல் இருந்து ஏதேனும் தலைநகர் கேஸ்ட்ரிஸ் ளுங்கள். ஏனென்றால் பரப்பு வ6 சதுரகிலோ மீட்டர்
மக்கள் தொகை - 145 இலட்சம்
மொழி - ஆங்கிலம், ஃபிரெஞ்சு படோய்ஸ் எழுத்தறிவு 78% சமயம் - கிறிஸ்தவம் நாணயம் - கிழக்கு கரீபியன் டொலர் தனிநபர் வருமானம் 2870 டொலர்
L. Lo: சென்ட் லூஸியா, வின்வேர்ட் தீவுக் கூட்டத்தில் இரண்டாவது பெரிய தீவாகும். இது மார்டினிக்கின் தெற்கிலும், சென்ட் வின்சென்ட்டிற்கு வடக்கிலும் அமைந் துள்ளது. 9 UTGITUDIE
பிரிட்டனிடமிருந்து 1979ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22ம் திகதி சுதந்திர மடைந்தது. 7 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றம் உள்ளது. பாராளுமன்ற ஜனநாயகம் நடைமுறையில் உள்ளது.
பிரிட்டிஷ் மகாராணியின் பிரதிநிதியான கவர்னர் ஜெனரலே நாட்டுத்தலைவர்
பொருளாதாரம்:
விவசாயம் முக்கிய தொழில் கொப்பரை தேங்காய் எண்ணெய்,
வாழைப்பழங்கள் போன்றவை முக்கிய ஏற்றுமதிப் பொருட்கள் பிளாஸ்டிக் ஆடைவகைகள், பியர் போன்றவை உற்பத்திப் பொருட்கள் சுற்றுலாத்துறை யும் முக்கிய வருமான மூலம்
நல்ல பாம்பு என்று அழைக்கப்படும் இந்தப் பாம்பு கொடிய விஷம் கொண்டது. தனது எதிரியைக் கொத்துவதன் மூலம் இவை விஷத்தைப் பாய்ச்சும் இவை கொத்தியவுடன்-பல்லால் எதிரியின் சதையைத் தொட்ட வுடன் ஏராளமான விஷத்தை உடலில் செலுத்திவிடும்.
ஆபிரிக்காவில் வசிக்கும் சில
நாங்கள் பணம்
haf)(3|DIIIb," ந்த ". வகை நாகபாம்புகள் எதிரியின் | GOTT GÖT. கண்களில் நேரடியாக விஷத்தைப் Fல்வந்தனுக்கு மிகவும் பாய்ச்சும் முதலில் கண்களில்
எரிச்சலைக் கொடுக்கும். பின்னர்
கண் தெரியாமல் போய்விடும். கர்ப காலத்தில் பெண் பாம்புகள் 8 முதல் 25 முட்டைகள்
யிற்று அவன் மனம்
னது மனதிற்கு நிறை
இடும் மூங்கில் இலைகள், சிறு குச்சிகள் மூலம் கட்டப்பட்டுபா கூட்டில் - - - - அவை முட்டை இடும் 58 நாட்களுக்குப் Κ.Χ. -3 பிறகு முட்டைகளில் இருந்து பம்புக் குட்டிகள் வெளியே வரும் குட்டிகள் 25 சென்டிமீட்டர் நீளம் இருக்கும். இவை பெரிய பாம்புகளைப் போல தாக்கும் திறன் கொண்டவை. படம் கூட எடுக்கும்.
ஆபிரிக்கா, தெற்கு ஆசியா, பிலிப் பைன்ஸ் ஆகிய நாடுகளில் நாகபாம்புகள் அதிகம் வசிக்கின்றன.
சாதாரண நாகபாம்புகள் ஆறு அடி நீளம் இருக்கும் ஆண் பாம்புகள் பெண் பாம்புகளை விட நீளமாக இருக்கும். அவை
நாட்டின் உற்பத்திச் சாதனங்கள் அனைத்தும் சமூகத்தின் பொதுவுடமையாக ருக்க வேண்டும் என்னும் கொள்கையை வகுத்த பொதுவுடமைவாதி கார்ல் மார்க்ஸ்
வுகள், சத்தம் செய்யாக்
தள் பளிங்குச் சிற்பங் III.
பெயராகும் முற்றும் கும்.
Gifu LT, LCBG 卤Ln
மல் பறக்கும் பறவை
க்கும், சுவைத்தால்
படும் கண்ணுக்குப்
நீரில் வசிப்பான்
ஆனால் குடுமியோ
DL56)
2IIIIP 6. qudiriggy Gio nici(66). Th.
ДОЦ96). П. இவர் 188ல் மேற்கு ஜேர்மனியில் ந்ைதக் பிறந்தார் பின்னர் இவர் சட்டப்படிப்புக்காக
பொண் பல்கலைக்கழகத்திற்கு வந்தார். அங்கு இவர் வரலாறு, தத்துவம் ஆகிய வற்றைக் கற்பதிலேயே ஆர்வமாக இருந்தார்.
பொண் மற்றும் பெர்லின் பல்கலைக் கழகங்களில் படித்த இவர் பட்டப்படிப்பு முடிந்ததும்பத்திரிகை ஆசிரியராக இருந்தார். பாரிஸில் சோஷலிச இயக்கம் பரவியிருந்த போது அங்கு இவர் சென்றார். அங்கு எங் கெல்ஸ் என்பவரின் நட்புக் கிடைத்தது.
ராபானு, பத்தரமுல்லை.
REGIONINGEGENT 2公。 அறிவியல் அறிஞர்கள் காலொய்ட், ஓஸ்டி
ாசாய்ட் என நான்கு TGIGOTIT.
எடை அதிகமாகவும், அதிக விஷத்தன்மை உடையதாகவும் இருக்கும்.
திடீரென ஆபத்து வந்தாலோ, எதிரி வந்தாலோ இவை தமது தலையை உயர்த்தி விரித்து படம் எடுக்கும். யாராவது கிட்டே சென்றால் தான் தாக்கும்.
நாகபாம்புகள் பகலை விட இரவில் தான் சுறுசுறுப்பாகச் செய்ற்படும். அப் போது தான் இவை வேட்டையாடும். மீன்கள், தவளைகள், எலிகள், பல்லிகள் போன்றவைகளும் சிறு பறவைகளும் அவற்றின் முட்டைகளும் நாகபாம்புகளின் உணவு ஆகும்.
இந்நட்பு இவரது வாழ்நாள் முழுவதும்
ருவரும் லண்டன் சென்று புகழ் பெற்ற பொதுவுடமை அறிக்கையை 1848ல் தயாரித்தனர். இவர் பல புத்தகங் களை எழுதியுள்ளார். அவற்றுள் டாஸ்கப் பிட்டல் என்ற நூல் இவருக்குப் பெரும் புகழ் தேடிக்கொடுத்தது.
மக்களின் அரசியலும், சமூக அமைப் பும் அவர்களுடைய பொருளாதார வாழ்க் கையைப் பொறுத்திருக்கின்றன. எனவே ஒரு நாட்டின் அரசியலை அறிந்து கொள்ள மக்களின் பொருளாதார வாழ்க் கையை ஆராய வேண்டும் பொருளாதார சூழ்நிலைக்கேற்ப மக்களிடையே வகுப்பு வேற்றுமை உண்டாகிறது. பின்னர் இவ்வகுப்பினருள் ஒரு பிரிவினர் மற்றவர் மீது ஆதிக்கம் பெற முயல்கின்றனர். நாளடைவில் தொழிலாளர்களுக்கு ஆதர வான சூழ்நிலை ஏற்பட்டதும் அவர்
முதலாளித்துவம் மறைந்து விடும். பின்பு சோஷலிச சமூகம் மலரும் இதுவே LDITj, GYU)GöI () SIGIGO).5.
இக்கருத்துக்களை இவர் சளைக் காமல் பரப்பிவந்தார். இவரது கருத்துக் களைப் பின்பற்றி வந்தவர்களில் குறிப் பிடத் தக்கவர் முன்னாள் சோவியத் ಙ್ தந்தை என்று கூறப்படும்
லனின் ஆவார்.
1883ல் இறந்த கார்ல் மாக்ஸின் கொள்கை இன்று சீனா மற்றும் பல பொதுவுடமை நாடுகளில் கடைப்பிடிக்கப் பட்டு வருகிறது. O
ஜன26-பெப்.01.1997

Page 15
ரு வெள்ளைக்காரன் காலில் ஹிப்பிகள் எவ்வளவோ விதத்தில் நவீன "அதைப் பிறகு வி கட்டைச் செருப்பு இடுப் மானவர்கள். ஆனால் கோபத்தில் பீங்கான் மாட்டிக்கொள்" பில் ஒரு டவல், அதில் தட்டு எறிவதில் அவ்வளவு சாமர்த்திய கணேஷின் ஆர்ம சொருகின ஒரு பாக்கெட் மில்லை போலும், எறியப்பட்ட தட்டு அப் அழகாக இருந்தது. ஊ சார்மினார், வெறும் உடம்பு செம்பட்டைக் பொழுதுதான் கல்யாணம் செய்து கொண்டு தன் ஸ்கர்ட்டைத் காடாகத் தலைமயிர் காட்டுக்குள் இரண்டு தன் இளம் மனைவியுடன் உள்ளே நுழைந்து பையன் கொண்டுவந்த மரகதக்கல் போல் பச்சைக் கண்கள் கொண்டிருந்த ஜர்னியில் சிங் என்ற குடித்தாள், இவைகளுடன் அவன் எதிரே இருந்த சர்தார்ஜியின் தலைப்பாகையைத் தட்டி கணேஷ் சட்டை அந்தப் பெண்ணுக்குக் கீதையைப் விட்டது. சாதாரணமாகவே சர்தார்ஜிகள் வந்தான் அவளைப் போதனை செய்து கொண்டிருந்தான். சண்டைப் பிரியர்கள் ஜசிங் புதிதாகக் ப்ரிட்டி ஒரு பட்டன் பாப் டைலனின் பாட்டு அந்த கல்யாணமான தலைப்பாகை ழந்த கொள்ளாமல் விட்டிரு அறை முழுவதும் பரவியிருந்தது. கணேஷ் சர்தார்ஜி அவன் அதிகக் கோபமடைந்தான் ஜோக்கரா?"
அந்தக் கூட்டத்தில் மிக அன்னியமாக என்பதும் மிகையாகாது அவளுக்குப் புரி உணர்ந்தான். அவர்கள் உட்கார்ந்தார்கள் சிங் மின்னல்போல் ஹிப்பியின் மேல் அவள் சற்று வெட் மோனிக்கா மெதுவாக மேஜையில் தாளம் பாய, சில உப ஹிப்பிகள் அதில் சேர்ந்து பட்டனைப் போட்டுக் போட ஆரம்பித்தாள். கொள்ள கணேஷ், சிங், ஹிப்பி, ஹிப்பி 2, "கணேஷ் நான் உ6
கணேஷ் மிக உரக்க "இந்த இடத் வெய்ட்டர், சிங் ஹிப்பி 3 என்று பொது ஒரு கேள்வி கேட்கப் துக்கா வரச் சொல்லி இருந்தான்? வாகவே அந்த ஓட்டலின் அமைதி கலைந்து வார்த்தையில் பதில்
"ஆம்" என்றாள் மோனிக்கா விட்டது என்று சொல்வதும் மிகையாகாது ούρδου, " "இங்கே எதுவும்பேச முடியாது? ஜஸ்கிரீமின் மேல் யாரோ உட்கார்ந் "நீ கேட்கப்போகு என் தொண்டை வற்றிவிடும்." தார்கள். கோல்ட் ஸ்பாட்டில் யாரோ தெரியும் பதில்:
"ம்ஹம்" தலையாட்டினாள் குளித்தார்கள். மோனிக்கா மேஜைமேல் ஏறி "TaiT6T (3osia?" GLIDIT Golf 359, II. நின்று கொண்டு கணேவுைத் தேடினாள். "அதுதான் உனக் அந்த இடத்தில் இளமையின் அந்த மேல் நாட்டு ஹிப்பி (சார்மினார் "உனக்குத் தெரியா
உஷ்ணம் வரவர ஏறிக்கொண்டே |ண்டு) தன் எதிரே இருந்து சிஷியைக்கு 9 sing இரவு. சென்றது. மோனிக்காவின் மினி ஸ்கர்ட் கீதை போதித்துக் கொண்டி .." FDDI 9/LIITILI " இருந்ததை ருந்தான். 鷺 ee E ESeeeeT E EE SS KTTLT STT E E TTT E STSS TTTTTTT ZS YLL 。下于一、 "என்ன செய்தாய் அவர்கள் இளம் காதலர்கள்-ஆனந்த் மல்லிகா "Lo GTIGöt" | இருவரும் சந்தோஷமாக இருக்க தனியான மலைப் பகுதிக்குச் சென்றனர். அங்கே புதர் "என்ன செய்தாய் ஒன்றுக்குள் ஒரு பிணம் கிடக்கிறது.ஆனந்த்பொலிசாருக்குஅறிவிக்கிறான்.பொலிசார்வருகின்றனர். "மைடியர் கர்ல், ! அது ஓர் ஆண் பிணம் கொல்லப்பட்டவர் ஷர்மா என்று கண்டறிந்து அவரது வீட்டுக்குச் சென்று அவர் எடுத்துக் கொண்டிரு மனைவியிடம் விசாரிக்கிறார்கள் மனைவி பெயர் அனிதா ஷர்மாவின் இரண்டாவது மனைவினைத்தவிர மோனிக்க கொலையான ஷர்மாவின் முதல் மனைவியின் மகள்மோனிக்கா சட்டத்தரணிகணேஷின் உதவியை நாடுகிறாள் மோனிக்கா
வேறு ஒருவரையும் வில்லை. நினைத்ததில்
அனிதாதான்தன் அப்பாவை சொத்துக்காககொலைசெய்திருக்கிறாள்என்றுசந்தேகிக்கிறாள் G: Sai GBONTGOMETIT. கணேஷ் நீ கிருஷ்
கணேஷ் அனிதாவிடம் விசாரணை நடத்துகிறான். அனிதாவின் இளமையும், அழகும் கிறாயோ?" கணேஷையும் கலவரப்படுத்துகின்றன. விசாரணையைமுடித்துவிட்டுச்சென்றகணேசுக்கு அவசரமாக போன் செய்கிறாள் அனிதா உடனே அனிதாவிடம் செல்கின்றான்கணேஷ் தன்னையாரோகொல்ல ' பெண்கள்
- வந்து விழுகிறார்கள்?" முயற்சித்ததாகக்கூறும் அனிதா அவனைத்தன்னுடன்தங்குமாறு வேண்டுகிறாள். அங்கே இரவு அந்த "அப்படியா? ம்ே மர்ம மனிதனின் தாக்குதலுக்கு ஆளாகின்றான். பனி போலத் தூய்மை மறுநாள் இன்ஸ்பெக்டர் ராஜேஸைச் சந்திக்கும் கணேஷ் மீண்டும் அனிதாவின் வீட்டுக்குச் லைஸ் இன் வர்ஜின் செல்கிறான். பாஸ்கர் நொண்டியபடி நடப்பதை அவதானிக்கிறான். உண்மையை விளக்கு உயில் விஷயம் பற்றிமோனிக்காவினவ குளித்துவிட்டுவந்த அனிதாவின்மேல் கணேஷின் ஜோக் சொல்லட்டுமா? கவனம் திரும்பவே அவனைக் கோபமாகத்திட்டித்தீர்த்துவிட்டு வெளியேறுகிறாள். ಙ್ಞ முதல g
அனிதாவை மணக்க விரும்புவதாக கூறுகிறான் கணேஷ் பானான
S SS SS SS SS உன் ஜோக்கைச் மற்றொரு திருமணத்தை மறுக்கும் அனிதாவுடன் உரையாடிவிட்டுப்புறப்படும் கணேஷ் அங்கே பொழுது என்ன செய் Literogojë graordprtër. "உன்னை வீட்டி
வெறுப்படைந்தகணேஷ்பாஸ்கருடன் சண்டையிடுகிறான்.அன்றிரவேeண்டும் அனிதாவிடுதிரும்பும் கிறேன். கணேஷ் மோனிக்காவுடன் ஷர்மாவின் அறையைச் சோதனையிடுகிறான் போட்டோ ஆல்பத்திலிருந்த "வேண்டாம். நான் கோவிந்த்தின் புகைப்படத்தை உருவிக்கொண்டு விடு திரும்புகிறான்.
பாஸ்கர் அனுப்பிய ஆள் சாஸ்திரியைமடக்கும் கணேஷ் உண்மையை அறிகிறான்.மோனிக்காவைச்
றேன்."
"உன் அப்பாவை சந்திக்கும் கணேஷ் அவளுடன் கனாட் பிளேஸிலுள்ள ஓட்டல் ஒன்றுக்குச் செல்கிறான் Genf. ಙ್ಗಾ।
அவளைத் தவிரமற்ற எல்லோரும் மானேஜர் டெலிஃபோனைப் பற்றிக் "அந்த கோவிந்த் கவனித்துக் கொண்டிருக்க, கணேஷ் கொண்டு மேஜை அடியில் சென்று சந்தேகம்?" வாசலையே கவனித்துக் கொண்டிருந் பார்லிமெண்ட் தெரு போலிஸ் நிலையத்திற்கு "நிறைய இருக்கி தான் வந்திருந்தவர்கள் எவரும் ஷேர் ஃபோன் செய்தார். "ஒரு நிமிஷம் வாங்கக் கூடியவர்களாகத் தெரிய ΟOO விட்டாய்? நீ வேலைை |გეჩვენევიევე). கணேஷ் அந்த ஒட்டல் ரகளையிலிருந்து உயிலின் வியாக்கியான ஓர் இப்பி இந்திய ஹிப்பி) வந்து மோனிக்காவை இழுத்துக்கொண்டு சமையல் "காரணம் இரண் மேஜை மேல் உட்கார்ந்து கொண்டு அறை வழியாகத்தப்பித்து வெளியே வந்து எனக்கு வேறு வேலை ! "பேபி" என்றான். ஒரு சந்து ஒரு டெய்லர் கடை, இவைகளைக் உங்கள் வீட்டு மர்ம கணேஷ் மோனிக்காவைப் பார்த் கடந்து தன் கார் நிறுத்தியிருந்த இடத்துக்கு ஏற்பட்டுவிட்டது. தான் அவள் சளைக்காமல், "இய்யா ஓடினான். இரண்டு அழகான ( AF "JUST LIIGUT" GTIGT DITGIT, ஒரு காலில் செருப்பு இல்லாததாலும், மோனிக்கா, ஒருவரை
கணேஷ், "பையா, நிதான் இவளுக் மினிஸ்கட் இன்னும்மினியாகக் கிழிந்திருந்த இல் குப் ஃபோன் செய்தாயா?" என்றான். தாலும் சற்றுச் சிரமத்துடன்தான் ஒட
இளைஞன் திரும்பி அவனைப் முடிந்தது மோனிக்காவினால்,
பார்த்தான் நீ யார்? என் அப்பாவா? கணேஷின் ரூமுக்கு வந்ததும் அவள் : என்றான். சிரித்தாள்.
"உன் தாத்தா" என்றான் கணேஷ் "ஏன் சிரிக்கிறாய்? இ "ஹலோ க்ராண்ட் ஃபாதர் ப்ளிஸ்ட் "உன் முக்கில் உன் முக்கில் டு மீட் யூ" எதிரே கண்ணாடியில் பார்த்துக் கொண்
கணேஷ் தன் மூக்கைச்சுட்டு விரலால் டான் கணேஷ் மஞ்சளாக இருந்தது. வெறுக்கும் அழகான தேய்த்துக் கொண்டான் மோனிக்கா அதை வழித்து நாக்கில் தொட்டுப் ன்னும் நான் சொல் சிரித்தாள். தைரியமடைந்த அவன் அவள் பார்த்து, "மார் மலேட்" என்றான். UNLIQIg5I "U9 இடுப்பைச் சுற்றி கையை வளைத்து அவள் இன்னும் சிரித்தாள். கணேஷ், றந்து போனதன் ஏ வா, மாடிக்குச் செல்லலாம். அங்கே மோனிக்கா, எதற்காகப் ப்ொய்சொன்னாய் கொன்றவன் கோவிற் ஒரு பில்லியர்ட்ஸ் மேஜை இருக்கிறது என்றான். கொண்டால் எவ்வள என்றான். "என்ன பொய்? கின்றன தெரியுமா?
கணேஷ் எழுந்து அந்த ஹிப்பியை "உன்னை யாரோ அந்த ஓட்டலுக்கு என்ன கேள்வி அவளிடமிருந்து பறித்துத் தூர எறிந் டெலிஃபோனில் அழைத்தார்கள் என்று உன் அப்பாவி தான் எறியப்பட்ட ஹிப்பி அதனால் பொய்தானே?" மில்லாத காயங்கள் பன் கோபமடைந்தான் என்பது மிகையாகாது "ஆம்" அது ஏன்? என்னைே வெய்ட்டர் ஒருவனின் ட்ரேயிலிருந்து "எதற்குப் பொய் சொன்னாய்?" வையோ முந்தாநாள் ஒரு கனமான பிங்கான் தட்டை எடுத்துக் "நான் உன்னைக் காதலிப்பதால், முற்பட்டு இருக்கிற
கணேஷின் பக்கம் வீசினான். என்றாள் மோனிக்கா அந்த கோவிந்த் விசு
7 ܐ
பெயர்: கே. ரட்ணேஸ்வரன் பெயர் விஜயர 6.Jug: 29 bulug: 22 கம்பளவெலமுகவரி: P.OBOX-40229 முகவரி 6
YA 7 பெயர் என் யோகச்சந்திரன் பெயர் யூ இம்டியாஸ் 61 Lig.: 23 SIg|: 21 முகவரி 167 காலி விதிமுகவரி 15,
மொரட்டுவ. assispan. DOHA, QATAR. திருச்செந்து பொழுதுபோக்கு பொழுதுபோக்கு கிரிக்கெட்பொழுதுபோக்கு பொழுதுபோக் பத்திரிகை வானொலி பத்திரிகை. பத்திரிகை, வானொலி, பேனா நட்பு
பெயர் எஸ். ராஜா
GAIUgl: 23
15 ஜஸ்டிஸ் அக்பர் மாவத்தை கொழும்பு-2 பாழுது போக்கு வானொலி பத்திரிகை
பெயர்: எஸ். சிவகுமார்
GAIUgl: 21
ಇಂಗ್ಲಿ 52, LULUSLD GAS ATGA) Gof, LULISILD,
பாழுது போக்கு வானொலி, கதைப்புத்தகம்
ஜன26-பெப்.01.199
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாதிப்போம். இதை
ஷர்ட் அவளுக்கு சி நூல் போட்டுத் த்துக்கொண்டாள். உயை மடக்கென்று
மாற்றிக்கொண்டு த்தான் "யூ லுக்
ம் போட்டுக் கிறாய். மேரா நாம்
வில்லை. ஆனால் எப்பட்டுக்கொண்டு
UITGESTILITIGT.
னை அப்பட்டமாக போகிறேன். ஒரு வேண்டும். ஆம்
கேள்வி எனக்குத்
த் தெரியுமே?” தlதயங்கினாள்)
ாதே அந்த அறையில்." காண்டிருந்தேனா? ாவைப்பற்றி"
என்னைத்தவறாக கிறாய். நான் உன்
ஷர்மாவைத் தவிர னவிலும் நினைக்க
வளைத் திருப்திப்
ணனாக இருந்திருக்
உன்மேல் அப்படி
ான்ஸ், நான் உறை ானவன், ஐ ஸ்பெஷ ஸ்! காலம் உனக்கு b ஒரு ஸர்தார்ஜி குருமுக் சிங் கிராமத் டவையாக ஜலந்தர்
கொளுத்து இப் யப் போகிறாய்? ல் கொண்டு விடு
தனியாகப் போகி
க் கொலை செய்தது யில் நான் முழுவதும்
தான். அதில் SIGöIGOI
感”
ஏன் லைன் மாறி ய ஆரம்பித்தது ஓர் ாத்தில்."
முதல் காரணம் ப்போது கிடையாது. தில் முழுக் கவனம் ரண்டு பெண்கள், பண்கள்- அனிதா, ஒருவர்
பெண்கள் இரு லி முடிக்கவில்லை. ாம் உன் அப்பா ? உன் அப்பாவைக் என்று- வைத்துக் பு கேள்விகள் எழு
itጋ"
உடலில் சம்பந்த இருந்திருக்கின்றன. ா அல்லது அனிதா இரவு யாரோ தாக்க ர்கள். அது ஏன்? ாசமுள்ள வேலைக்
Cluit: முகமட் இர்பான். uШg: 22 (pseufl:1806, Qaoum Lóvoya Rifl: P.O.BOX-2209AL-4
ஒழுங்கை, வீதி, கல்லடி
காரன் என்பது பெரும்பாலும் தெரிகிறது அவன் எங்கே போனான்? அவன்தான் கொலை செய்தான் என்றால், மற்ற விஷயங் கள் பொருந்தவில்லை. அப்புறம் பாஸ்கரின் வினோதமான நடத்தை அவன் சொல்லி யிருக்கும் பொய்கள். அவனுக்கு நான் இந்த கேஸில் இருப்பது பிடிக்கவே இல்லை. உன் சித்தி அனிதா உன் அப்பாவின் சொத்து வேண்டாம் என்று ஆணித்தரமாக சற்று அதிகமாகவே மறுப்பது அப்புறம் பொதுவாகவே உன் வீட்டில் நிலவும் செயற்கையான சூழ்நிலை இறந்தவருக்காகத் துக்கம் போதாது இறந்தபின் நிகழ்ந்த நிகழ்ச்சிகளில் வேகம் போதாது. உடனே அவருடைய எஸ்டேட் விவகாரங்களை ஒழுங்குபடுத்தி வரி கட்டவோ, பாகம் பிரித்துக்கொள்ளவோ யாருமே ஆர்வமாக இல்லை, உன்னைத்தவிர இந்தக் கேள்விகள் எல்லாவற்றையும் தெளிவாக்கக்கூடிய ஒரே ஒரு பதில் இருக்கிறது. அந்தப் பதிலைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன்.
"அந்தப் பதில் கிடைத்த பின்தான் எனக்கு காசு வரும்?"
"Lol" "சரிதான் எவ்வளவு நாட்களாகும்?" "சொல்லத் தெரியவில்லை. நான் என்ன செய்யப்போகிறேன் என்றால்-உன் அப்பா இறந்ததிலிருந்து ஆரம்பித்து இன்றுவரை எனக்குக் கிடைத்திருக்கும் விபரங்களை சரி
புரோட்வே, கொழும்பு-14 பொழுது போக்கு பத்திரிகை, வானொலி
மைச் செயலகத்துக்கு வந்தான் யூனிஃபாரம் அணிந்தவர்கள் மத்தியில் சற்று வினோதமாக உணர்ந்தான் ஸ்க்வாட்ரன் லீடர் ராமலிங்கத்துக்காகக் காத்திருந்தான். அவர் குடும்பத்து விவகாரம் ஒன்றை அற்புதமாக வாதாடி ஜெயித்திருக்கிறான். அதனால் பரிச்சயம் அவ்வப்போது ஏர் ஃபோர்ஸ் மெஸ்ஸில் குறைந்த விலைக்கு MW ரம் வாங்க அவர் உதவி தேவை ೩॰ இப்போது வேறுவிதத்தில் தேவை இருந்தது.
"ஹலோ கணேஷ் என்று அவன் முதுகைத் தட்டினார்.
"ஹலோ சார் எப்படி இருக்கி ፵iã6ሽሾ”
"பார்த்தால் தெரியவில்லை பாகிஸ் தானுடன் எந்த நிமிஷமும் சண்டை செய் யத் தயாராக இருக்கிறேனே தெரிய ഖിബ?
"J/01/1961 g/T49,41 (BLITARIDIIsrayonmp" "வி ஆர் ரெடி உட்காரலாம்." ரிஸப்வுனில் ஒரத்தில் அமர்ந்தார்கள் "ஆமாம், யார் அந்த ஃப்ளைட் லெஃப்டி னெண்ட் ராஜா?
"அதை நான் உங்களிடம் ( கேட்கத் தானே வந்தேன்?
"புரியவில்லை." "என் கேள்வி இதுதான். ஃப்ளைட் லெஃப்டினெண்ட் (
பார்க்கப் போகிறேன். நிஜங்கள், நேரில் பார்த்த சம்பவங்கள், நிகழ்ச்சிகள் நடந்த நேரங்கள் எல்லாவற்றையும் அவைகளை எல்லாம் சரிபார்த்த பின்தான் அவைகளை ஒட்டவைக்க முயற்சி செய்ய வேண்டும்."
"கணேஷ் நீ அனிதாவைச் சந்தேகப்படு "קחשחמןh.
"geofдулоожашшп?” "LAlsói LIIIGYUeEG0JITP GI GöIGOGYILIT?" "நான் எல்லோரையும் சந்தேகப்படு கிறேன். எவரையும் சந்தேகிக்கவில்லை. போகலாம். எனக்கு ஏர்ஹெட் குவார்ட்டர்ஸ்
இவரை போகவேண்டும்."
"எதற்கு? "இந்த கேஸ் சம்பந்தமாக "ஏர் ஃபோர்ஸுக்கும் என் அப்பா
இறந்து போனதற்கும் என்ன சம்பந்தம்?
"உங்கள் விட்டில் எல்லோரும் பொய்
சொல்கிறீர்கள் அன்னப்பட்சி மாதிரி நான்
பிரிக்க வேண்டியிருக்கிறது."
"நான் என்ன பொய் சொன்னேன்? "சற்று முன் அந்த ஓட்டலுக்கு என்னை இழுத்துப் போகப்பொய் சொன்னாயே!
"அதற்குக் காரணமும் சொன்னேனே கணேஷ்."
"காதல் என்று சொன்னாய் இல்லையா? வருகிறது. நாம் அடுத்த வெள்ளிக் கிழமை காதலிக்கலாம்."
"சில சமயங்களில் உன்னைக் கழுத்தை நெறித்துக் கொல்ல ஆசையாக இருக்கிறது." அவள் தன்னை யூனிவர்ஸிட்டி ஏரியா வில் ஒரு சினேகிதியைப் பார்க்கக் கொண்டு விடுமாறு சொன்னாள். கணேஷ் அவளை அங்கே விட்டுவிட்டு விமானப்படைத் தலை
NJug: 28
ARDIYA KUWAIT பொழுதுபோக்கு பத்திரிகை
ராஜா என்று ஒருவர் ஆக்ராவில் ட்ரான்ஸ்போர்ட் விமான விபத்தில் இறந்து போனாராமே, அது உண்மையா?
"ஆம் 1965ல் ஆக்ராவில் பாக்கெட் விமானம் இறங்கும்போது விபத்துக் குள்ளாகியது. அதில் இறந்து போனவர் களில் ராஜாவும் ஒருத்தர்
கணேவுக்குச் சட்டென்று ராஜாவின் மீது சற்றுப் பொறாமை ஏற்பட்டது.
"எதற்கு இந்த விவரம் "ஒரு கேஸ் ஒர் ஆள் ஒரு விவரம் சொன்னார். அதை நான் சரிபார்க்கிறேன்." "G) FITGGTGOTITUTIT, GG) FITGÖTGOTTGITT IT?" "G) JIFTIGTGOTTIGT." "நினைத்தேன். அந்தப்பெண் என்ன ஆனாள்? பெயர் நீரஜா. கொஞ்ச நாள் சுற்றிக் கொண்டிருந்தாயே!”
"ஒ எஸ். நீரஜா. இப்பொழுது ஒரு வருக்கொருவர், புது வருவு வாழ்த்துக் கள் அனுப்பிக் கொண்டிருக்கிறோம்."
"இப்பொழுது யார்?" "அப்படி எல்லாம் இல்லை. ஒரு மர்டர் கேஸ் மிக சுவாரஸ்யமாக இருக் கிறது.
"இன்னொரு சமயம் சொல் இப் பொழுது எனக்கு வேலை இருக்கிறது."
"சொல்கிறேன் தாங்ஸ்" "பை சமர்த்தாக இரு ஒரு திடீர் மனமாற்றத்தில் போலிஸ் ஸ்டேஷனுக்குப் போய் இன்ஸ்பெக்டர் ராஜேவுைச் சந்திப்பதற்குப்பதிலாக வசந்த் விஹாருக்குச் சென்றான் கணேஷ் அனிதா தனியாக இருக்கலாம்.
(தொடர்ந்து வரும்)
பயர்: கே. சிறீதரன்
Ugi 26
saifft: BREMGATWERSTR.28,8003. ZURICHSWITZERLAND. பாழுது போக்கு ரீவி உதைபந்து
aug 22
பெயர்: ஐ அப்துல் மாலிக்,
கவரி 26, குருநாகல் ரோட் கட்டுகள்தோட்டை பாழுது போக்கு பத்திரிகை

Page 16
2LCIEGIGEGJEL elei elni ő05 8m.
லிஸ் மாஸ்டர் விஸ்னர் GLID பான்கிறாப்ட்ஸ் சிறை நாடக மேடையில் விநோதமான
பேர்வழி இவன் இல்லாமல் பான் கிராப்ட்ஸை உன்னால் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாது.
சிறை ஆஸ்பத்திரியில் இல்லையென் றால், இவன் சிறைத்தாழ்வாரத்தில் தன் குறுகிய கால்களால் மெல்ல அடிவைத்து தனக்குள் எதையோ பேசிக்கொண்டு தன்னைப் பற்றிய ஒவ்வொரு சமாச்சாரத் தையும் கூர்ந்து கவனித்துக்கொண்டு நடந்து வருவதைப் பார்க்கலாம்.
இவ்விடத்தில் சுற்றித்திரிந்து முடிந்த அளவுக்குக் கிடைக்கிற விவரங்களைச் சேகரித்துச் செல்லும் பொருட்டு வந்திருக் ம் ஓர் அந்நிய நாட்டானைப்போல் வன் தோன்றுகிறான்.
ஆனால், இவனுக்குப் பழகிய காவல் காரனைப்போல் சந்தடியில்லாமலும் வெகுவேகமாகவும் அறையின் பூட்டுக்குள் சாவியை நுழைத்துத் திறக்க முடிகிறது. வனுடைய சுவாரஸ்யமற்ற ஹாஸ்யப் பேச்சு, இரண்டு அர்த்தத்தில் பேச இவனுக்கு வசதியாக இருக்கிறது.
ஆனால் நீ புரிந்து கொண்டு இவ னைக் கிட்ட் நெருங்க உதவியாக எதையும் அப்பேச்சில் இவன் வெளியிட்டு விடு வதில்லை. இவன் மற்றவர்களிடம் நெருங் குகிறான். ஆனால் மற்றவர்கள் தன்னை நெருங்க விடுவதில்லை.
இவன் எவ்வளவோ விஷயங்களைப்
தில்லை, மற்றவர்கள் பேரில் குற்றம் சாட்டுவதில்லை. புகை மயமாக இருக்கும் ஒரு அறைக்குள் இவன் நுழைந்தால்
G)JTGUG IIIGT:
"சரிதான்-உதட்டை நாக்கினால் தடவு கிறான்- 'அறையில் புகை பிடித்திருக் கிறீர்கள்-திரும்பவும் உதட்டைத்
olarias GröEANTIGUITšatšilumilgail ELIITAJTIGafasiaflair gaja DeaDGuiño egoiaJN aŭ uflö.
Glen ffrwain LlEDILEi Gyfaill 1946 eilrywd De Du Gilgi gisgwydd
IIIIIIIyzus. Eleingi Elysefuű blungleTgül a Gui EUDöglörlü LaŭluGadomii... øTaŭ ePalaŭoufflaii IGGIGIGI, 3Gug Dasdui möguölmusi. Uflék fóglysumg GaleFiliuÚLuGodlynomii. SINGUM ESDEg GOLLØJTES FOUNDLINGÖ 2. STIGAT DEDEYEldiggsupra göGugü ölen Lidoğ. Lleó Bordeligj Gugliö GIGóngo augosllador G. 86VBGILDLGibELIGuigów Gigan BaueODGADEG Git Giller uiuujih geomorangan di STB 3.Oyöğü BuTülpmesi, flopullei) A5ysIgi Diguli 2-DEu6
Tóšógú Lily2.jpg|GañBGERUNGTÚLugÖGLInfjög fiei, languagesMSGiuglub adunianipunmi. 3 Gustas Grigg (UpyGIONÓLITTLITRO GUIDEMÁS BUNGAT Taunnyssuunnas Glarneribadilynomi.
கூறலாம். ஏதாவது ஒரு வழியைக் காண இவன் நாலாபுறமும் பார்க்கிறான். ஆனால் ஒன்றும் இவனுக்குப் புலப்படவில்லை.
அறைகளில் அமைதி விரும்புவதையெல்ல பேரில் இவன் எரிந்து "ged 6ÖT60)6OILLI GUGU" 6I 6 துத் தெரிவிக்கின்ற கீழே இருக்கும் தன் சப்தம் விழுந் இருப்பதாக அவன் வேண்டும் என்பத அதட்டுவதாகக் கூ இருக்க இவன் மு. பலிக்காது. இவன் யாரும் ஒப்புக் கொ இவன் தண்டனை ெ ஓ ஸ்ஸு-கை வழியே போகிறான். இருப்பதற்குப்பதில் தைக்கும் தொழிலா கொள்கிறான். சுவ டெறிந்து இவன் ை காசு ஆட்டம் ஆடுவ ஒரு நிமிஷத்துக்குட் சோதிக்கும் பொ தாழ்வாரத்திற்கு வி
தடவுகிறான்"அது கூடாது கண்டிப் பாகப் புகை பிடிக்கக்கூடாது."
எப்போதுமே மனதை வாட்டுவதுபோல இவனுடைய முகம் சுருக்கம் விழுந்திருக்
எதிர்த்து மல்லாடுகிறவர்களுடன் எவ்விதத் திலும் சேர்ந்திருக்கவில்லை. இரண்டில் எந்தப் பக்கமும் இவன் சாயவில்லை.
சித்திரவதைக்கு ஆளான கைதிகளை திரும்பவும் விசாரணைக்கு இழுத்துப் போகாமல் அநேக சமயம் தடுக்கிறான் ஒரு வேளை, அது இவனுடைய மனச்
ஹனுயர் ஒரு தையற்காரன், நோஸ்மோ வாசி, கிழக்குப் போர்முனையிலிருந்து யுத்தம் முண்ட சில காலத்திற்குள் இவன் திரும்பி விட்டான். காரணம், இவனுக்குப் பணி நோய் கண்டது. வாஸ்தவத்தில் அந்த நோயை இவனே உண்டுபண்ணிக் கொண் டான் ஸ்கிவிக் பாணியில், "ஜனங்கள் ஈடு படக்கூடியது அல்ல யுத்தம்" என்று இவன்
வதற்கு ஒன்றுமில்லை" என்கிறான்.
ஹோபர் ஒரு செருப்புத் தொழிலாளி பாட்டாத் தொழிற்சாலையில் வேலை பார்த்தான். பிரான்சில் நடந்த சண்டைகளில் போரிட்டான் பதவி உயர்த்தப்படும் என்று வாக்களிக்கப்பட்ட போதிலும், அதன் பிறகு இவன் இராணுவ சேவையை விட்டு விட்டான். தினம் இவன் எத்தனையே சிக்கல்களில் மாட்டிக்கொள்கிறான். ஒவ் வொரு தடவையும் கையை வீசி, ஒஸ்ஸா என்று அலுத்துக் கொள்வதோடு சரி.
இவ்விருவரும், உணர்ச்சியிலும் தலை விதியிலும், ஒருவரே போல் இருக்கிறார்கள் ஆனால் ஹோபர்தான் மற்றவனைவிடப் பயமில்லாதவன் உள்ளத்தை வெளியிடு பவன் பூர்த்தியான பண்புடைய நிஜமனிதன் பிளிங்க் (Hink) என்பது இவனுக்கு எல்ல அறைகளிலும் வழங்கும் பொதுவான L JIF JITJFL J GIL ILLI l.
இவன் கடமை பார்க்கும் தினம்
சோதனை வெ ஆவலுடன் இவன் என்று எட்டிப் பார்: காலியில் உட்கார்ந்து பார்ப்பாய் நிரம் செளகரியமாகவும் இடத்தில் இவனுக் ஏனெனில் யாராவது உடனே தாழ்வாரத் இவனை எச்சரித்து LJUG) (36)160) GJ G தூக்கம் அவசியம
எதையும் விட மேல பெண், இவனுடைய கெடுத்துவிடுகிறாள். பாசிசம் வெற்ற முறியடிக்கப்படுமா?
"ஓ ஸ்ஸா இ காலத்துக்கு நடக்கும்ெ அவர்களில் தன்னைக் கருதுவ இவனைச் சுவாரஸ் கிறது. இன்னும் எ களில் ஒருவனாக இ வில்லை. அப்படி
வேறு ஒரு அை குறிப்பை அனுப்ப பிளிங்க் எடுத்துச் ெ வெளியிலுள்ள ஒரு தெரிவிக்க விரும்பி பொறுப்பை ஏற்றுக்
LIITUL6DITOL15. உயிரைக் காப்பாற்று உன் வழிக்குத் திரும் உன்னை அந்த அழைத்துச் சென்று வரையில் பிளிங்க் வெ ஜாக்கிரதையாக இ நிதான் அடிக்கடி வ கிறது
க்குக் கண்ணாடியைச் சரிசெய்த படி பதின்மூன்றாவது தடவை யாக கடிகாரத்தைப் பார்த்தார் ஜெகநாதன், ம், மணி மூன்றாகிறது. இன்னும் சிறிது நேரத்தில் பெண்பார்க்கும் படலத்திற்காகப் பிள்ளை வீட்டார் வந்து விடுவார்கள் இம்முறையாவது இந்த
சம்பந்தம் கூடி வந்துவிட வேண்டும். என மனதில் இறைவனை வேண்டிக் கொண்டவர் தன்னை அறியாமல் கைகளையும் கூப்பிவணங்கிக்கொண்டார். பெண்ணைப் பெற்றவர் ஆயிற்றே
இருபத்தைந்தாவது தடவையாக தன்னை அலங்கரித்துக் கொண்டு மாப் பிள்ளை வீட்டாருக்காகக் காத்திருந்தாள் சாருமதி அவளது கண்களில் சலிப்பு
தென்படவில்லை, பதிலாக எதிர்பார்ப்பு கலந்த ஏக்கம் தென்பட்டது. தவிப்புப் தென்பட்டது. இருபத்தெட்டு வயதும் முடிந்துவிட்டது: : 59(CELDGOOTILDET, வில்லை என்பதை நினைக்க அவளுக்கு தவிப்புடன் கவலையும் பிறந்தது. இந்த சீதனப்பிரச்சனை மாத்திரம் இல்லாவிட்டால் இந்நேரம் குறைந்தது, இரண்டு குழந்தை களுக்காவது அவள் தாயாகி இருப்பாள். சீதனம் சீதனம் சி தனத்தைத்தானா எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள் பெண்ணின்
அழகு அறிவு நற்குணம் எதுவுமே இவர்கள் கண்களில் தெரிவதில்லை. கடவுளே இந்த சீதனம் கேட்பது எத்தனை தவறானது? முதல் தடவையாக மனம் சலித்தாள் சாருமதி
ஆயிற்று மாப்பிள்ளை விட்டார் வந்து பெண்ணையும் பார்த்தாகிவிட்டது. வனப்பு மிக்க சாருமதியை மாப்பிள்ளை உட்பட அனைவருக்கும் பிடித்துவிட்டது. மாப் பிள்ளை மதனின் கம்பீரமான உருவம் சாரு
மதிக்கும் பிடித்துவி யாருக்கு யாரை
பற்றிக் கேட்பார்களே
றாள் சாருமதி
மதனின் தாய்தா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிலவும் தினமாகும். DITLD (6) FİİLLIGJITLD. D.
ஏனெனில் ஆபத்துக்களுக்கு நடுவே ருக்கும்போது, இவன் அதைப்பற்றி அதிகமாக உணர்வதே இல்லை; இவன் சய்கிற நல்ல காரியங்கள் எப்படிப்பட்ட க்கியத்துவமுள்ளவை என்பது பற்றி வனுக்கு ஒன்றுமே தெரியவில்லை.
தன்னால் முடிந்த அளவுக்கு நல்ல ாரியத்தைச் செய்வது இவனுக்கு மன நிம் தியைத் தருகிறது. ஆனால் இது இவனு ரை தொடவே இல்லை. டய உண்மையான வளர்ச்சியில் குறுக்கிடு எனக்கு நம்பவே முடியவில்லை. றது. ல்ல காரியத்திலேயே நம்ப முடியாத ளவுக்குச் சிறந்த சேவை இந்த இருண்ட கட்டிடத்தில், கைதாகிச் சில வாரங்கள் கழிந்த பிறகு உன்னை அதட்டியும் அடித்தும், சித்திரவதை செய்வது ஒன் றையே தொழிலாகக் கொண்டுள்ள ஆசாமிகளின் உடுப்பில், ஒரு மனிதனைநிஜமனிதனைப் பார்ப்பதைவிட அதியற்புத ஆச்சரியம் ஒன்று இருக்க முடியுமா?
உனக்குத் தன் கரத்தைக் கொடுத்து இந்தக் கொடுமைகளுக்குப் பிறகும் வாழக் கூடியவர்களுடன் ஒரு நொடி நேரம் பேசுவதற்கு உதவி செய்யும் மனிதனைக் காண்பது என்றால்.
அதுவும் சுடப்படுவதற்காக அவர்கள் பெயர்களைக் கூப்பிட்டுக் கொண்டிருக்கும் சமயத்தில், இரத்தத்தைக் குடித்து வெறி கொண்டிருக்கும் மிருகங்களின் நடுவில், விரும்பினாலும் கூச்சல் போட்டு அழ
ன்ன கேள்வி ஆசைப்படாதவனிடம்
ஒருநொடியில் அவன் காகிதமும் பன்ஸிலும் கொண்டு வந்தான். வற்றை நான் ஜாக்கிரதையாக ஒரு டத்தில்-சோதனையில் கண்டுபிடிக்க டியாதவாறு ஒளித்து வைத்தேன்.
ஆனால் அவற்றை நிரம்ப நாட்கள் ற்காகவே, றுகிறான். கடுமையா பற்சி செய்தால், அ கூறும் காரணங்கை ஸ்வதில்லை. இதனால்
குநேரம் நடந்தால், நி
என்ன செய்கிறான் த்தால் அறையில் நாற் ஆசாமி தூங்குவதைப்
முடியாதவாறு பயத்தினால் தொண்டை அடைத்து நிற்கும் ஆட்களுக்கு இடையில்,
ஸ்.எஸ் உடுப்பு உடுத்தியிருந்த ஒரு அப்படிப்பட்ட நேரத்தில் ஒரு நண்ப காவல்காரன், என் அறைக்கு வெளியே இனைப் பார்ப்பது- ஊஹூம், நம்ப நின்றான். என்னை அறைக்குள் நுழைய இது உண்மையல்லவென் விட்டவுடன் அவன் என் சட்டைப்பைக்குள் இறால், நிச்சயம் ஒரு எச்சரிக்கையாக அலட்சியமாகக் கையை விட்டான். சோதித்த இருக்க வேண்டும். ஆனால் என் நிலையில் வாறு எப்படி இருக்கிறாய்? என்று காதோர இருக்கும் ஒருவனிடம், தானாக வலிய மாக மெதுவாகக் கேட்டான். வந்து ஒருவன் நட்புப் பாராட்டி, உதவி "எனக்குத் தெரியாது. நாளைக்கு இசெய்ய முன்வருகிறான் என்றால், அவன் என்னைச் சுட்டுக் கொல்லப் போவதாக மனோ தைரியம் எத்தகையதாக (9) (559. அவர்கள் சொன்னார்கள்?" வேண்டும் எத்தகைய துணிச்சல்
"அதைக் கேட்டுப் பயந்துவிட்டாயா? சுமார் ஒரு மாதம் கழிந்தது. இராணு "அதை நான் பல நாட்களாக எதிர் இவச்சட்டம் ரத்துச் செய்யப்பட்டது. கூச்சல் ார்த்துக் கொண்டிருக்கிறேன்." ஓய்ந்தது கொடுரமான நேரங்கள், ஒரு விநாடி அவன் என் கோட் நினைவுகளாக மாறின. மீண்டும் ஒருநாள் பைக்குள் கையை விட்டான் மாலை, நான் அதே காவலாளியுடன் "அப்படிச் செய்தாலும் செய்வார்கள். இவிசாரணை முடிந்து திரும்பிவந்தேன். ளைக்கு என்பது என்னவோ இருக் "நீ தாக்குப் பிடித்துத் தப்பிப் து. சில நாட்களுக்குப் பிறகு ஒரு வேளை பிழைத்து விட்டாய் இல்லையா? எல்லாம் டலாம். சுடாமலிருந்தாலும் இருக்கலாம். இசரிதானே? -உபசரிப்பது போலப்
னால் இது போன்ற காலத்தில், எதற்கும்
பெறுமா? அல்லது
ந்த சர்க்கஸ் ரொம்பக் ன்று நீநினைக்கிறாயா ஒருவனாக இவன் தில்லை. அதுதான் யமான ஆசாமியாக்கு ன்னவென்றால் அவர் ருக்க இவன் விரும்ப இருக்கவுமில்லை. மக்கு நீ ஒரு இரகசியக் பிறகு அவன் பேசவில்லை. சிறிது இஎனக்குத் தெரியும் அந்தக் கேள்வி என் ரம் மெளனம் மனதில் ஆழப்பதிந்தது. அது மற்ற "ஆனால் அவர்கள் சொன்னபடி செய்து எதையும் விடத் தெளிவாக அவனுடைய ட்டால். யாருக்காவது ஏதாவது சொல்லி - னுப்ப விரும்புவாயா? அல்லது ஏதாவது த விரும்புவாயா? இப்போது உடனடி ாகப் பிரசுரிப்பதற்கு அல்ல; வருங்காலத்தில் பிரசுரிப்பதற்குத்தான், புரிகிறதா? நீ எப்படி இங்கு இழுத்துவரப்பட்டாய்? யாராவது உன்னைக் காட்டிக்கொடுத்தார்களா? எப்படி எப்படி யார் யார் நடந்து கொண்டனர் என்பதைப் பற்றித்தான்-உனக்குத் தெரிந்தது உன்னோடு அழியாமல் இருப்பதற்காகத் தான்."
உனக்கு எழுதப் பிரியமா? அடேயப்பா
கேள்வியைக்கேட்க, தார்மீக உரிமையுள்ள ஒருவனே அதைக் கேட்டிருப்பான். அந்த விநாடியிலிருந்து நான் அவனை நம்பி னேன். அவன் எங்களில் ஒருவன்.
முதல் பார்வையில் அவன் விநோத மான ஆசாமியாகத் தோன்றினான். தாழ் வாரத்தில் தனியாக நடந்தான்- நிதான மாக, மெளனமாக உஷாராக கவனமாக நடந்தான். அவன் எரிந்து விழுந்து கூச்சல் போடுவதே இல்லை.
(தொடர்ந்து வரும்)
னால், பிளிங்க் அப் 3)JIIGIGLITGöI.
பேசி, வேறு அநேக
(կ
டது. பெண்ணைப் நன்றாகப் பிடித்துவிட்டது சாரு அழகாக அடக்கமாக ப்பிடித்து என்ன பயன்? அடுத்து சீதனம் இருக்கிறாள் சீதனம், கீதனம் என்று எங்களுக்கு எதுவும் என்று கலக்கத்துடன் திரை மறைவில் நின் வேண்டாம் பெண் வந்து எங்கள் வீட்டைப் பொறுப்பாகப் பார்த் துக் கொண்டால் போதும் தொடர்ந்து வேலைக்குப் போக வேண்டிய அவசியமும் இல்லை. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? என்று ஜெகநாதனைப் பார்த்தாள்
ஜெகநாதன் மனைவி பார்வதியைப் பார்த்தார். அவள் ஜாடையால் உள்ளே அழைத்தாள் வந்திருந்தவர்களிடம் ஒரு நிமிடம் என்று கூறியவர் எழுந்து உள்ளே சென்றார் சாருமதியும் தந்தையின் பின்னோடு சென்றாள். அப்பா அம்மாவிடம் கூறினார்:
(எம் சண்முகராஜா-பதுளை)
"எனக்கு இந்தச் சம்பந்தம் பிடிக்கவில்லை பார்வதி பையனுக்கு ஏதும் தீராத நோய் நொடி இருக்கோ என்னவோ? இல்லாவிட் பால் ஏன் சீதனம் வேண்டாம் என்கிறார்கள் என்ன றயோ யார் கண்டது என்றார் "அதானே ஏதாவது பெரிய இரகசியம் இருக்கும் நீங்க போய் மாப்பிள்ளை வீட்டாருக்கிட்ட நாம் யோசிச்சு கடிதம் போடுகிறோம்னு சொல்லுங்க! என்றாள் அம்மா தலையை ஆட்டியபடி வெளியே சென்றார் அப்பா
சாருமதிக்கு அழுவதா? இல்லை சிரிப்பதா? என்றே தெரியவில்லை. சீதனம் கேட்டாலும் குற்றம் கேட்காவிட்டாலும் குற்றமா? ஆண்கள், சீதனம் கேட்பது இப்போது தவறான செயலாக அவளுக்குத் தெரியவில்லை; மாறாக நியாயமானதொரு செயலாகத் தென்பட்டது.
ஜன26-பெப்.01,1997
ன் முதலில் பேச ஆரம்பித்தாள் "எங்களுக்குப்

Page 17
ங்க ஆரம்பிக்கலாம் என்று அப்பாஸ் தீர்மானித்தான். இது எழுந்தான் ஜன்னல் கதவைச் சாத்திவிடலாம் என்று நினைத் தவன் அதன் அருகே சென்றான்; எதிர் வீடு தெரிந்தது. ஓர் அறையில் விளக்கு எரிந்தது. ண்டும் ஜன்னலில் அவள் உருவம். அப்பாஸ் ஒரு மாதமாக அவளை அந்த அறையில் தரிசிக்கத் தவறுவதே இல்லை. பெருமூச்சு விட்டு, கண்களை மூடி ஆசுவாசப்படுத்திக்கொண்டான். கடிகாரத்தின் அலாரம் அடித்து ஓய்ந்தது. அவளது நினைவுகளை மறக்க மிகவும் சிரமப்பட்டான் அடிக்கடி அவள் வரவுக் காக ஜன்னலோடு நிரூபணமாகிப் போனான். ஒவ்வொரு வினாடியும் அவளை நினைத்துக் கொண்டே இருந்தான். அப்பாஸ் மீண்டும் ஜன்னல் வழியே அவளை எட்டிப்பார்த்தான். அவள் தன் அறையில் உலவுவதைப் பார்த் தான். அவள் தனிமையில் அடிக்கடி சிரித் தாள். ஏனோ அவளது அசைவுகள் அப்பா ஸுக்குள் புதிதான ஒரு விருப்பத்தை உண்டாக்கியது.
a//ra 07af?aci) c7g5g)(e5P seyov Gor ĵazo வந்ததன் பிறகு, தென்றலுக்கு அங்கு என்ன வேலை? ԳՈ(gth:5/ ԳՈւքր, 5/ a)rfalse?pag. சற்றுநேரம் கழித்து அப்பாஸ் தன் படுக்கைக்கு வந்து படுத்துக்கொண்டான் சற்று நேரம் கழித்து கதவைத் திறந்து கொண்டு அப்பாளரின் நண்பன் ஷஹீமுல்லா வந்திருந்தான் காதலையும், காதலிப்பவர் களையும் அடியோடு வெறுப்பவன்.
"என்னடா அப்பாஸ், தூக்கம் வரலியா? என்றான்.
"தூங்க விடமாட்டேன் என்கிறது." "ஒ. காதலா..? "ஏறக்குறைய அப்படித்தான்." என்று சிரித்தான்.
ஷஹீமுல்லா அப்பாஸைச் சற்றே வியப் புடன் பார்த்தான்.
"எத்தனை நாள் இந்தப் பரிசோதனை? "எதிர் வீட்டுக்கு குடிவந்த முதல்நாள்ல இருந்தே என்னை அவள் வசப்படுத்திட்டா
அன்று ஞாயிற்றுக்கிழமைவானில் மெல் லிய நிட்சத்திரங்கள் துளிர்விட ஆரம்பித்தன. அப்பாஸ் வெளிவேலைகளை முடித்துக் கொண்டு வீடு திரும்பினான். ஆவலும் தயக்கமுமாய் ஜன்னலில் அவளைத் தேடி னான் ஜன்னல் வெறுமையாகவே இருந்தது. ஜன்னல் திரைகள் காற்றில் அசைந்தன. நள்ளிரவில் நிலா வெளிச்சமுதிர்வு பெற்று அவள் அறைக்குள் சதுரமாக மட்டும் தெரிந்தது. அப்பாஸின் கண்கள் அவளைத் துழாவின. கண்களில் அவள் தட்டுப்பட ബി.ബി.
976)a/cù qu/7/?
2 cö7arg9/éG a//7ff.
திரைகள் இட்டது.
இடையில் மறைந்ததே
அவள் நிலா முகம்
என்னென்னவோ உந்துதல்கள் அவ னுள் தோன்றி அவனை அலைக்கழித்தன. சரியாக உண்ணுவது இல்லை உறங்குவது இல்லை; தன்னைப் பேணுவது இல்லை; யாரோடும் நெருங்கிப் பழகுவதில்லை. அறைக்குள்ளேயே சுருண்டு கிடப்பது இலக் கற்று நடப்பது நத்தையாய் ஒடுங்கிப் போவது அவள் வரும் திசையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் என்னை மறந்துவிட்டாளா..? வேறு யாரையாவது நேசிக்கின்றாளா..? வீட்டை விட்டு எங்கையாவது போய்விட்டாளா..? அப்பாஸ் தன்னை மறந்து கலங்கிக்கொண்டி ருந்தான். இரவு 8 மணியாயிற்று பசி வயிற்றை உறுத்தவே எழுந்து சென்று சாப்பிட உட்கார்ந்தவன் சோற்றைப் பிசைந்த போது வயிற்றில் ஒரு சுழற்சி. இதயத்தைப் பிழிவது போன்ற ஓர் உணர்ச்சி, உடல் முழுவதும் ஒரு சோர்வு கையைக் கழுவிக் கொண்டு மீண்டும் ஜன்னல் ஓரமாக வந்து உட்கார்ந்து சுவரில் தன் உடம்பைச் சாய்த்துக் GlagsIGóðILII6öt.
அன்று வெளியில் இருள் கடுமையாகவே இருந்தது. நட்சத்திரம் ஒன்று வானத்தில் சரிந்து விழுந்தது. மரங்களின் அசையும் வேகத்தில் கிழிபடும் காற்றுச் சிதறலின் இதமான ஸ்பரிசம் அவனுடைய உடம்புக்குச் சுகமளித்தது. நேரம் ஆக ஆக நெஞ்சுக் கொதிப்பு குறைந்தது.
என்ன ஆச்சரியம் எதிரே வீட்டின் வலது கோடியில் நின்றபடி சிறிய ஜன்னல் வழியாக அவள் பார்த்துக்கொண்டிருந்தாள். சகஜ நிலைக்கு மெல்ல மீண்டவன் அவ ளையே சில வினாடி வெறித்தான். அவன் இதயத்தின் இறுகிய பிடிப்பு சட்டென்று தளர்ந்து ஒரு திரும்பியது.
o// TGO,7 GBLAD,
உன்
a//7g5zib 67g5/a//TG 07/7g2J/Lib,
a/719.avapavas
கண்டு கொண்டது.
laya/air
of gasofla) strait
அவளது அந்தி நிலவு நிறத்தையும், சந்தன முகத்தையும் வண்டுக் கண்களையும்,
ரட்டைப் பின்னலையும். அப்பாஸ் அசை
யாது- எந்தச் சலனமும் இல்லாது பார்த்துக் கொண்டிருந்தான். அவன் புத்தி அமைதி யடைந்தது. உடல் ஆழ்ந்து ஓய்வு எடுத்தது.
வானத்தில் நிலா பாதியாக ஒளிபரப்பிக்
கொண்டிருந்தது.
தற்போதெல்லாம் அப்பாஸ் அவளு டைய வீட்டுக்குப் போய்வரத்தொடங்கினான். அவளது மாமாவுடன் நெருங்கிய தொடர்பு வைத்துக்கொண்டான். ஆனால் அவளை
ஒரு தடவை கூடச் அவனுக்கு கிடைக்கே அங்கு போகும் ே அவளது அறை மட்டும் இன்றி பூட்டியே கி மட்டும் ஏன் இந்தச்சி கண்ணில் படாமல் நா மட்டும் அடைபட்டுக்
agery Gilgail : guyz fu SIENLIGT LUITIÑjš6
வாழ்க்கையை ஏற்படுத் இடத்திற்குச் செல்ல மு யதைச் செய்ய முடியா களில் அப்பாளரின் என அவனையும் மீறி இய கின்றது.
அந்தி சாயும் வே படுத்து பாதி விழிப்புப் ருந்த அப்பாஸ் அ சத்தம் கேட்டு எழுந்த வெளியே அவளது கேட்டது.
அப்பாஸ் அவரை உட்கார வைத்தான்.
"அங்கிள், நீங்க இ எனக்கு எத்தனை ச தெரியுமா? அவர் உ விட்டுச் சிரித்தார்.
அப்பாஸ் அந்த ஒரு
SS S SS S
ளியம்மாவின் மகளுக்கும், கருப் T பன் கங்காணியின் மகனுக்கும் கலியாணம் நடந்து கொண்டி ருந்தது. "வாராயோ என்தோழி வாராயோ' என்ற பாட்டு ஸ்பீக்கரில் சத்தமாகக் கேட்டது. அங்கும் இங்கும் ஆரவாரம் சின்னஞ் சிறுசுகளின் கும்மாளம் வயது வந்தவர்களின் குடிபோதை உளறல் அந்த லயம் முழுவதை யும் சந்தோவுத்தில் மூழ்கடித்தது.
ராமாயி எதிலும் ஒட்டிக்கொள்ளாமல் அவளுடைய காம்பறாவின் ஒதுக்குப் புறத் தில் கிடந்த சுள்ளி விறகுகளை ஒடித்துக் கட்டுகளாக்கிக் கயிற்றால் முடிந்து கொண்டி ருந்தாள் மறந்துவிடாமல் மடியில் இருந்த புகையிலைத் துண்டைப் பல்லில் தேய்த்துக் கொடுப்பில் திணித்தாள்.
வாசல்படியில் காலரவங்கேட்டுத் தலை யைத் திருப்பிப் பார்த்தாள். அரைக்கால் சட்டை, சேட் சப்பாத்துடன் உள்ளே நுழைந் தான் தங்கராசு, ராமாயியின் ஏகவாரிசு அவன் அவனுடைய முகத்தில் மகிழ்ச்சி பரவிக்கிடந்தது வந்தவேகத்தில் தங்கராசு புத்தகப் பையை நிலத்தில் போட்டு விட்டு
தன் தாயின் பக்கத்தில் இருந்தான். பழுப் பேறிய அந்தப்பையிலிருந்து அவன் தன். றிப்போட்டை வெளியே எடுத்து "ஆத்தா. இதப்பாரன்" என்று உற்சாகமுடன் காட்டி னான். அவன் உடல் பூராவும் குதூகலத்தில் குளித்தது.
"எனக்கென்னப்பாபடிக்கவா தெரியும்? நீயே படிச்சிச் சொல்லன் ராமாயி தன் காவி படிந்த பற்களை வெளியே
ஜன.26-பெப்.01.1997
காட்டினாள் "ஆத்தா சோதினை முடிஞ்சி. பாசாயிட்டன் நா.தான் வகுப்பில முதல். இனி எட்டாவது வகுப்பு என்னை, பெரிய மாஸ்டர் ரொம்ப ஒசத்தியாச் சொன்னார் ஆத்தா"
"மாரியாத்தா மகமாயி எம் மகன் எம் புட்டுக்கெட்டிக்காறன் இதப்பாக்க அவன் அப்பன் குடுத்து வைக்கல. தங்கராக நல்லாயிருக்கணும் ராமாயி கண்ணைமுடி மனசுக்குள் தன்னை ஒரு கணம் மறந் திருந்தாள் சட்டென்று தங்கராசுவின் பெரிய மாஸ்டர் ஒருநாள் சொன்னது அவள் ஞாபகத்தில் எட்டியது. "ஒன் மகன் ஒரு நாளைக்குப் பெரிய உத்தியோகம் பார்ப்பான். அவனுக்கிருக்கிற அறிவுக்கு அவன் டாக்ட ராக வந்தாலும் வருவான் என்ன பாடுபட்டும்
அவனப்படிக்க வச்சிடு" நினைவு ' களில் நீந்திய ராமாயிக்கு தங்கராக ஆஸ்பத்திரியில் ரெற்றஸ்கோப் ܐܹܩܹܐ கழுத்திலசைய. டொக். டொக் என்று நடந்து வருவதுபோல் தெரிந்தது. தன்னை அறியாமல் சிரித்து விட்டாள். "ஏன் ஆத்த சிரிக்கிறே?
"சும்மாதான் நீ ஒரு டாக்டரா வர்ராப் போல நெனச்சன் சிரிப்பு வந்திடிச்சி, ஏழைங்களுக்கெல்லாம் நெனவில தான் சுகமிருக்கு." ராமாயி பெருமூச்சுவிட்டாள்.
"ஆத்தா நீ வேணும்னாப் |- நா ஒரு நாளைக்கு நெஜமா டாக்டரா வந்து ஒன் கண்முன்னால நிக்கத்தான் போறன்" தங்கராக சொல்லிக்கொண்டே "ஆத்தா பசிக்குது", என்றான். ராமாயி றொட்டியையும் சம்பலை யும் தட்டில்போட்டுவிட்டு மறுபடியும் விறகுச் சுள்ளிகளைக் கட்டி எடுத்து அடுப்பங்கரை Islå GLIIILLIGiI.
"கண்டிராக்டர் அம்மா எனக்கு உத வினா நா. ஆளாயிடுவன் ஆத்தா" கோளாத் தண்ணீரைக் குடித்த தங்கராசு ஏக்கத்தோடு G) FITGÖTGOTT GÖT.
"அந்தம்மா தங்கப் பவுனுடா பேரும் தங்கந்தான், ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு ஒரு மகன், சும்மா உக்காந்து முணுதலமுறைக்குச் சாப்பிடலாம். அவங்க மக்ராசியாய் இருக்கணும் ராமாயியின் மனதில் ஊற்றெடுத்த நன்றி அவள் கண்களில் ஈரமாய் நனைந்தது.
ராமாயி, கண்டிரா தினசரி வேலைபார்ப்ப சமையல், தோட்டத்து என்றிப்படி எல்லாவே முடித்துவிட்டு விடுதி செயலாகும். அந்த அப் கும் சம்பளம் வயிற் தங்கராசுவின் பள்ளிச் மாக இருப்பதில் ராமா
"ஆத்தா என்ர ராக்டர் அம்மாக்குக் தங்கராசு திண்ணைக் கொடுத்தான் தங்கரா றிப்போட்டப் பார்த்
சந்தோஷப்படுவாங்க
முணுத்தாள் ராமாயி,
JITLDILLINGál JITgig வேகம் எப்படிவந்ததே போட்டைச் சுமந்து கன் சேர்ந்தாள். "உனக்.ெ Gi) GYVULGÄU. (BLJITU, பொக்கற்மணி நிை மாருக்கு பெயிலாகிற்று மல் நிக்கிறியே என் எல்லாத்தையும் பாழ வீட்டுவேலைக்காறிட் பில முதல் நம்மட உட் மூளையிருக்கு, ஆனா
பின் கட்டில் கணேசு ஐயாவின் கூச் போனாள் வாசு கடுங் லிருந்து வெளியேறி சிந்தனையிலாழ்ந்தாள் சுகமாகத் தூங்கிய தங் இப்போது அவளுக்கு அதைக் காட்டவேண் னாள் ராமாயி,
சடசடவென்று ெ கொடியில் கிடந்த உடு ராமாயி அவற்றை எடு நுழைந்தாள். "ராமாய வந்தது நல்லதாப் பே யில் இருந்து தபா
தங்கச்சி பொண்ணுச் ஒத்தாசைக்கு என்ை வீடு வாசலவிட்டு நாள் கண்டிராக்டர் அம்மா நா என்னம்மா பண் LD is 576i.
"ராமாயி, உன்ன போல நம்பியிருக்கிற
"நீங்க என்ன ஒண்ணும் புரியலியே 6լյII601/167.
"பண்டாரவளைக் தங்கராசுக்கு ஒரு மா எனக்கு உதவியா ெ நல்லமெண்டு படுது
poff"
 
 
 
 
 
 
 
 

ந்திக்கும் வாய்ப்பு யில்லை. அவன் ரங்களிலெல்லாம் வ்வித ஆரவாரமும் ந்தது. அவளுக்கு வாழ்க்கை என் கு சுவர்களுக்குள் டெக்க ஒரு சிறை
யது யார்? நினைத்த டியாமல், விரும்பி DGÅ). Il faU FLDLIII ாணங்கள் பலவாறு ங்க ஆரம்பித்துவிடு
ளையில் கட்டிலில்
போய்விட்டான் மனசிலிருப்பதை வெளிப் படையாகக் காட்டிக் கொள்ளத் தீர்மானித் தான் கொஞ்சம் நிறுத்தி அவரின் கைவிரல் களை தன் விரல்களோடு கோர்த்தபடி தழுதழுத்த குரலில் சொன்னான்:
"அங்கிள் எனக்கு எவ்வளவோ வசதிகள் இருந்தும் ரொம்பவும் தனிமையில இருக்காப் பல உணர்றேன் எனக்கு மனசு விட்டுப் பேச யாருமே இல்லை அங்கிள்"
அப்பாஸ் மிக இயல்பாக நடந்து G) UITGÖGGIL ITT GÖT
"தம்பி பயப்படனும்கற அவசியமே ருக்கிற வரைக்கும் န္ထီဲ2ို
@း့့််ရှို့ స్టోన్లో
ീ.ം th-gilt if
நோ. பிராப்ளம். எது வானாலும் சொல்ல a)ITLD..."
அப்பாஸ் அவளை நேசிப்பதைப்பற்றி மிக மிகத் தயக்கத்துடன் திக்கித் திணறி சொல்லி முடித்த போது அவர் அப்படியே பிரமித்துப்போனார்.
"அங்கிள். நான் அவளை வெளியிலே பார்த்ததே இல்லை. ஏன் இப்படி? எதற்காக இந்தச் சிறை வாழ்க்கை அவளும் ஒரு பெண் தானே?
அறைக்குள் ஒரு நிமி டம் மெளனம் நிலவியது. அவர் மிகவும் பிரயத் தனத்துடன் அப்பாஸைப் பார்த்து புன்ன
ஆ விட்டால் எல்லாவற்றையும்
* கின்றாள். அவளும் அப்படித்தான். கல்லூரி * யில ஒரு பையனை நேசித்தாள். அவன்
கைக்க முயன்றாலும் சுர வேகத்தில் உதடுகள் வறண்டு முகம் இரத்தமிழந்து காணப்பட்டது. "என்ன அங்கிள் பேச்சைக் காணோம்? அப்பாஸ் அவரின் மெளனத்தைக் கலைத் தான். அவர் லேசாகத் தொண்டையை கணைத்துக் கொண்டே,
"ஸாரி. மை. டியர். ஸன். அவள் என் தங்கச்சி மகள் இந்த இருண்ட உலகிற்கு ஒரு நிமிடம் மட்டுமே ஒளி கொடுத்து விட்டுக் கருகிச் சாம்பலாகிப் போன எரிநட்சத்திரம் அந்தக் கூண்டை விட்டு வெளியே வந்தால் அவள் என்ன செய்கிறாள் என்று அவளுக்கே தெரியாத நிலை பெண்ணின் நெஞ்சம் பஞ்சு போன்ற மென்மையானது. நேசித்தவனை இழந்து இழந்து விடு
இவளை ஏமாற்றியதால் இவள் ஒரு மனநோயாளியாகிட்டாள்." அவரால் மேலே சொல்ல முடியாமல் தொண்டை அடைத்து கண்களை முடிக்கொண்டார்.
"அவள் ஒரு மனநோயாளியா? அப் பாஸ் அப்படியே திடுக்கிட்டுத் திகைத்துப் போனான். அவன் இதயச் சதைக் கூட்டத் தில் நரம்புகள் வழியாகப் பதட்டம் பல்லாங் குழி ஆடியது. அப்பாஸின் முகம் இறுகிப் போனது துக்கத்தோடு துக்கம் துணைசேர வந்த மாதிரி நினைத்து கறுத்துப் போனான். துக்கத்தோடு ஒரு சிலைபோல நின்றான். அவனது இமைகளில் பாறாங்கல் வைத்த மாதிரி கனத்தது. உணர்வில் சிக்கல் ஏற்பட்ட
மாதிரி வருத்தமாக முகம் காட்டினான்.
அவர் அப்பாளின் கைகளைப் பற்றிக் கொண்டார்.
ஜன்னலில்
அவள் உருவத்தைத்
குேடினேன்.
told
சிலுவையில்
அறையப்பட்ட
so") circorzio mradi saya/ciri
L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L
"L
பாதி தூக்கமுமாய்
60T
றைக்கதவு தட்டும்
மாமாவின் குரல்
அழைத்து வந்து
ந்த ருமுக்கு இந்தது இருக்கு
53,5 Taylor நடு விரித்து மனம்
நிமிடத்தில் கரைந்து
ய் ரவி, எனக்கு கையை வெட்டு தடா கொஞ்சம் தளர்ந்த குரலில் தவித்தழுதான் சுரேஸ்
அந்த நடுநிசியில் ஒரே சங்கிலியில் ஐந்துபேரும்பிணைக்கப்பட்டு அந்தச் சிறிய அறையில் அடைக்கப்பட்டிருந்தோம் கால் நீட்டக் கூட கரிசனை கிட்ையாது ஒரு கயிற் றில் பிணைக்கப்பட்ட மாடுகள் மாதிரி மாதிரி என்ன மாடுகள் தான் ஒருவர் சிறிது அசைந்தால் பாவம் மற்றவர்கள்
டேய், கொஞ்சம் தள்ளி மீண்டும் சுரேஸ் அழத்தொடங்க நான் இடையில் முந்திக் கொண்டு
"டேய், கதைக்காதை கால் சத்தம் கேக் குது அவ்வளவுதான் இனி அவன் வாய் திறக்க மாட்டான்.
இன்று காலை நிலவு தன் படுக்கைக்கு
க்டர் கணேசு வீட்டில் பள். எடுபிடிவேலை, க்கு நீர் ஊற்றல் லைகளையும் செய்து நம்புவது வழக்கமான மாள் தங்கம் கொடுக் றைக்காயவிடாமலும் செலவுக்கும் போது யிக்குப் பரமதிருப்தி ரிப்போட்டக் கண்டி
காட்டி வர்ரியா?" கட்டிலிருந்து குரல் சொல்றது சரிதான். தா அந்த அம்மா தனக்குள்ளே முணு
ளுக்கு அப்படியொரு ா? அடிமடியில் றிப் டிராக்டர் வீடுபோய்ச் ல்லாம் ஒரு இன்ர வரவாகனம் ரியூஷன், WTô, J, ĜaJ 9/6QJLDIT 607 வந்து வெக்கமில்லா |ந்தஸ்து கெளரவம் டச்சிட்டியேடா, நம்ம மகன் எப்பவும் வகுப் பத்தின்னுறதுகளுக்கு உனக்கு சீ போடா! நந்தியிருந்த ராமாயி சல் கேட்டு உறைந்து கோபத்தோடு கூடத்தி செல்வதைக்கண்டு அவள் மடியில் கராசுவின் றிப்போட் சுமையாகப்பட்டது. ாம் என்று எண்ணி
பரும்மழைத்துளிகள் ப்புகளை நனைத்தது. துக்கொண்டு உள்ளே
நீ எப்பவந்தே நீ |ச்சி, பண்டாரவளை வந்திருக்கு என் தத் தலைப்பிரசவம், வரட்டாம். இந்த எப்பிடிப்போறது? கேட்டாள் "அதுக்கு து? ராமாயி இடை
உதவியத்தான் மல 谕。”
சால்றிங்க? எனக்கு ராமாயி குழம்பிப்
ப் போறவிஷயந்தான். லிவுதானே? அவன
ட்டிட்டு நீ போனா
போறியா?
Douci DUB
ஆயத்தமான நேரம் சுமாராக நாலரை மணி இருக்கும். நானும் என் நண்பர்களும் குடியிருந்த வீடு சுற்றி வளைக்கப்பட்டது. வழமையாகவே ஏழரை மணிக்கும் பாயில் தவழும் எங்களை இன்று கட்டளைகள் கண்டிக்கத் தொடங்கின.
சங்கர் விழி பிதுங்க அடையாள அட்டையை நீட்டிய வண்ணம் "வீ யா யூனிவேர்சிற்றி ஸ்ருடன்ஸ்" என்றான்.
அவனை முந்திய சுரேஸ் அரைகுறை சிங்களத்தில் 'விசுவ வித்தியாலயா என்றான்.
ம்ம். வா வா எல்லாம் ஏறு சீருட்ை சினந்து பேசியது.
அவளவுதான் வாகனம் ஜவரையும் பிழிந்து கொள்ள எங்கள் விழிகள் பிதுங்க முகாமையடைந்தோம் ஒவ்வொருவரும் ஒவ் வொரு அறையில் மலசலகட நாற்றம் முக்கைத் துளைத்தது சமாளித்துக்கொண்டு தரையில் அமர்ந்தேன். அசிங்கமா? அடுத்த றாவளியை எதிர்பார்த்திருந்த எனக்கு து சுகபோகமே
கிட்டத்தட்ட இரண்டு மணித்தியாலங்கள் சென்றிருக்கும் நான் விசாரணைக்காக அழைக்கப்பட்டேன் முழக்கங்களை எதிர் பார்த்து என் முதுகு விறைத்துப்போயிருந் தது முதற்கேள்வி. 'வந்த வேலை முடிஞ் சிதா?
இல்லை. இன்னும் ஒரு வருவும் இருக்கு
'எதுக்கு" "LIL U LIL (UPOL 9 JULI"
ராமாயியின் நெஞ்சில் ஏதோ அடைத்தது போலிருந்தது. "என்னயோசிக்கிறே?
"ஒண்ணுமில்லத்தாயி. ஒத்துக்கிறன்" வாயும் வயிறும் இருக்கிறப்போ விருப்ப மெண்டு ஏதும் இருக்கா? ராமாயி தனக் குள்ளே அலுத்துக்கொண்டாள்.
கண்டிராக்டர் வீட்டில் தங்கராக ஒடியோடிச் சுறுசுறுப்பாய் இயங்கினான்.
எல்லாவேலைகளையும் ஏற்றுக்கொண்டு
முழுநேர வேலைக்காரனாக மாறிப் போனான். படிப்பிலும் வேலையிலும் திறமை சாலியாக இருக்கும் தங்கராசுவை கண்டி ராக்டர் அம்மாவுக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது.
ஒருமாதம் மெதுவாக ஓடியது போலி ருந்தது ராமாயிக்கு பண்டாரவளையிலிருந்து வந்ததும் அந்த அம்மா சொன்ன செய்தி ராமாயியை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
"ராமாயி உன் மகன் தங்கராசு நல்ல கெட்டிக்காரன் உனக்கும் வயசாகுது நீ வீட்ல ஓய்வு ஒழிச்சலாய் இரு தங்கராசு எங்கட வீட்ல வேலை செய்யட்டும் உனக்குக் குடுக்கிற சம்பளத்த அவனுக்குக் குடுக்கிறன் படிச்சி என்னத்தக் கிழிக்கப் போறான்? நீ ஆறுதலா யோசிச்சி முடிவுக்கு வா. இல்
டும் "வந்த வேலை முடிஞ்சிதா?
நான் பதில் கூறவில்லை "வேலை என்றதின் அர்த்தம் விளங்கிக் கொண்டேன். "ஆம்" என்றாலும் "இல்லை" என்றாலும் ஆவது ஒன்றுதான்
மேலும் கேள்விமேல் கேள்விகள் நான் மட்டுமல்ல என் நண்பர்களும் வேள்விக்குத் தயாரான ஆடுகளாக
இரவு ஒன்பது மணி இருக்கும், விசாரணைமுடிவடைந்தது திருப்தி நாளை காலை வீடு செல்லலாம்.
உடுப்பதற்கும் தேவையில்லை.
மறுநாள் காலை விடுவந்து சேர்ந்தோம்
Gilfa திருந்தது. தம்பிக்கு
உங்கை பிடிக்கிறாங்கள் எண்டு பேப் பரிலை கிடக்குது கவனமாய் இரு
கையில் ஓர் ஒற்றையும் பேனையும் எடுத்த நான் எழுதத் தொடங்கினேன். அன்பின் அம்மாவுக்கு
நான் நலம் இங்கு ஒரு பிரச்சன்ை யுமில்லை. நீங்கள் கவலைப்படவேண்டிய தில்லை. இப்படிக்கு அன்பின்,
unässt
ருந்து அம்மாவின் கடிதம் வந்
லாட்டா நீயும் வரவேணாம்
காலைக் கதிரவன் கைகளை நீட்டிச் சோம்பல் முறித்தான் தங்கராசு லயத்துப் பக்கமிருந்த ஆலமரத்தடியில் மல்லாந்து படுத்திருந்தான். அவன் கண்களில் வடிந்த நீர் கழுத்தை நனைத்தது. அவனுடைய புத்தகங்கள் அந்த மண்ணில் கிடந்து காற்றில்
படபடத்தன. தங்கராசு மரத்தை அண் ணாந்து பார்த்தான். அதன் கிளைகளில் சுதந்திரமாகத் தாவி ஓடியது ஓர் அணில், அது ஆலம்பழமொன்றைச் சுவைப்பதைக் கண்டு சிந்தனையில் ஆழ்ந்தான். இந்த அணில்கூட உண்பதற்குச் செலவில்லை; அந்தப் பிஞ்சு மனம் இப்படி எண்ணித் தவித்தது. தனக்காக ஆத்தா படும் பாட்டினை நினைத்துத் துடித்தது.
"தங்கராசு, நீ ஸ்கூலுக்குப்போ, ஒண் ணும் யோசிக்காத ராமாயியின் முகம் அழுது வடிந்தது.
வேணாம் ஆத்தா நா வேலக்கிப் போறன்" அவன் எழுந்து புத்தகப் பையைத் தூரப் போட்டுவிட்டு கண்டிராக்டர் வீட்டை நோக்கி நடந்தான்.

Page 18
நெடுமாறன் படைகள் ஜெய பேரிகை கொட்டின வேல் வேல் வெற்றிவேல் வீரவேல் வெல் வெல் பகையை வெல் எதிரே தெரிந்தது எதிரியின் கோட்டை "கதவை உடை" கட்டளை பிறந்தது. பாரிய யானைகள் மோத கதவு பிளந்தது! கூரிய வேல்கள் முன்னே நீண்டன வெற்றி முழக்கம் விண்வரை கேட்டது எதிரிப்படைகள் எங்குமே இல்லை உதிரம் சிந்தப் பயந்து பறந்தன! நெடுமாறன் மீசை நிமிர்ந்தது கொடும் பார்வை வீசி விழிகள் சுழன்றன! அரண்மனைவரை ரதத்தில் சென்றான் அகம்பாவம் நெஞ்சில் ஊறிக் கிடந்தது! அரண்மனை வாயிலில் பேராச்சரியம் அழகுப் பெண்டிர் ஆரத்தி எடுத்தனர். பகைநாட்டுப் பாவையர் பல்லிளிப்பதா? நச்சுப் புகையன்றோ இவர் நகைப்பு தளபதி மனதில் சந்தேக விதை ஆரத்தி எடுத்தவர் மத்தியில் அழகுராணி கூர்கத்தி போன்றது அவள் விழிகள் பூங்கொத்துப் போன்றது அவள் இதழ்கள் மாங்கனி போலிருந்தது அவள் வதனம் கோபுரங்கள் போல் உயர்ந்த இரு எழில்கள் காவலரண் போல் இரண்டு கரங்கள் நெடுமாறன் தன்னை இழந்தான். நேர் நின்றவளை விழிக்குள் இழுத்தான் தாவுகின்ற இவள் விழிகள் நட்சத்திரங்கள் மேவுகின்ற இவள் அழகு தங்கச் சுரங்கம் நெடுமாறன் மனது தகித்தது நிலைதடுமாறி விழிகள் துடித்தன. தனிமையில் தளபதி சொன்னான்: ஒடிய பகைவர் பாவையரை ஏன் முடிய கோட்டைக்குள் விட்டுப் போனார்?
ழ்ச்சி இருக்கலாம் மன்னா வர்கள் சூனியப் பெண்கள்" மெல்லிடை மயில்கள் ஆடட்டுமேன் மேனியில் விருந்து படைக்கட்டுமேன் தோணியில் ஏறிய பயணிகள்போல இன்பக் கேணியில் நம் படை குளிக்கட்டுமேன்" மது மயக்கத்தில் மன்னன் உளறினான்.
தளபதி சந்தன மயில்களுக்குள்-ஒரு சுந்தர மயில் இருந்தாளே! நெடுமாறன் பள்ளியறையில்-அந்த நிலாமயில் ஆடட்டும் கலாப நடனம் அழைத்துவா தளபதி ஆனால் நீ மட்டும் அவளை அனைத்துவிடாதே அவள் எனக்குரிய சொத்து பத்திரமாய் கொண்டுவா முத்தாகக் கோர்த்து தளபதி தயங்கினான்.
அந்த அழகில் ஆபத்துத்தெரிகிறது கொஞ்சும் பாவையா? நஞ்சுப் பேழையா? ஆராய வேண்டும் மன்னா அவளை
பாம்புகள் பாம்புக்கும் பால்
அந்தக் கள்ளி
ăgăra)aior
மன்னனே அவள்
"ஆராயத்தானே அவள் வேண்டும் என்கிறேன் என்றாள் இதழில்
तात
GESTIS
பயிற்சி பெறுவது எப்படி? قامتصاصلات تخت "قتال التلاك
தென் ஆபிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் சச்சின் டெண்டுல்கர் நிருபர்களுக் குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
"போட்டிகள் தொடங்குவதற்கு முன் பந்து வீசும் எந்திரத்தின் உதவியுடன் பேட்டிங் பயிற்சி செய்து வருகிறேன். ஆனால் அவை வக்கார் யூனுஸ் அல்லது வாசிம் அக்ரம் அளவுக்கு நுணுக்கமாகப் பந்து வீசுவதில்லை.
இதுவரை 47 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருந்தாலும், ஒவ்வொரு போட்டிக்கு முன்பும் நான் சரிவரத் தூங்கிய தில்லை, அடுத்த இரண்டு வருடத்திற்கு தொடர்ந்து சுற்றுப்பயணம் செய்ய இருக் கிறோம். இது எங்களது சோர்வை அதிகரிக்கும்.
முன்பு இருந்ததைவிட பந்துவீச்சு ஃபீல்டிங் முறைகள் பலமடங்கு முன்னேறி யுள்ளது சிறந்த ஃபீல்டர்களை வைத்துக்
O لم
இருந்து வருகின்றதையும் பார்க்கின்றோம்.
நமது அணியைப் பொறுத்தவரை 壮 குறிப்பாக இளம் வீரர்களுக்கு என்னுடைய 外 ஆலோசனைகள் தேவைப்படுகின்றன. 壮
இந்திய அணிக்கு
சொல்பவர்கள், நமது நலனில் அக்கறை
கொண்டு ஸிம்பாப்வே போன்ற அணிகள் வரவேற்கிறேன்."
இவ்வாறு டெண்டுல்கர் கூறினார்.
SLS S SSLS SS S S S S S S S S S S S S S S S S SL S LSLS S LLS S SS SS SS SLSLS SLS S S
இந்திய Sigmundulgi போட்டிகள் ) 冰
போட்டித் தொடர்களில் விளையாடவுள்ளது. 壮
வரும் ஓகஸ்ட் 16 முதல் 21ம் திகதி வரை இலங்கையில் நடைபெறும் ஆசியக் கோப்பை 壮 கொள்கின்றன.
ஆசியக் கோப்பை முடிவடைந்ததும் செப்டெம்பர் மாதம் கனடா செல்லும் இந்திய
இதைத் தொடர்ந்து ஷார்ஜாவில் நடைபெறும் ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி கலந்து கொள்கிறது.
கொண்டவர்கள் என்பதால் நான் அவற்றை 壮
பெரிய அணிகளுக்குச் சிம்ம சொப்பனமாக
இந்தியா 1997 ஒகஸ்ட் முதல் 1998 பெப்ரவரி வரை பல டெஸ்ட் மற்றும் ஒரு )ெ
போட்டியில் இந்தியா, பாகிஸ்தான். இலங்கை பங்களாதேஷ் ஆகிய நாடுகள் கலந்து
அணி அங்கு பாகிஸ்தானுடன் ஒரு நாள் போட்டித் தொடரில் விளையாடவிருக்கிறது.
LS SLSS SLS S SS S S S S SLS SLS S S S S S S S SS SS SS SS S L S S S SS S S S S SSL S S
ஆள்வதில் மட்டுமல்ல வாராய், வாராய்-நீ அழைத்து வாராய் "எந்தப் புற்றுக்குள் எந்தப் பாம்போ? ஆராயாமல் அணைக்கக் கூடாது மன்ன "எல்லாப் புற்றுக்குள்ளும்
ருப்பதில்லையடா முட்டாள்
激,、
ஆராய்ச்சியிலும்
வார்க்கும் நாடு இது
நான் வார்க்கிறேன் நீ அழைத்து வா" தளபதி தயங்க மன்னன் சினந்தான். "புரிகிறது தளபதி-நீ வைத்திருக்கிறாய் புள்ளி உனக்குத் தேவைப்படுகிறாள்
"மன்னா என்மீதா சந்தேகம்? கண்ணாக கருதுபவன் நான் உங்கள் மீதான விசுவாசத்தை" தளபதி வருந்த-மன்னன் நகைத்தான் "கண்ணாகத்தானே கருதினாய்-அந்தக்
பெண்மீதல்லவா வீசியெறிந்துவிட்டாய்" "ஆராயாமல் அபாண்டம் சொல்லாதீர் ஆபத்தை தடுப்பதே எனது எண்ணம்
போடா முட்டாள் போ வெளியே உன்னை ஆராய நேரமில்லை-வண்ணப் பெண்ணை ஆராயும் வேளையிது" தளபதி சோகத்துடன் இடம் பெயர்ந்தா
அறை நாடினான்.
புன்னகை விரித்து அவள் வரவேற்றாள் மேலாடை மெல்ல நழுவியிருந்தது-அது மோகத்தை ஊட்டும் முயற்சி. காலாடை சற்றே விலகியிருந்தது-அது மன வேகத்தை தூண்டும் சூழ்ச்சி. கண்மீது மை பூசியிருந்தாள்-அது கள் வெறி கொள்ள வைக்கும் உத்தி, இதழ்களில் சாயம் பூசியிருந்தாள்-அது இதயத்தில் தீயை முட்டும் முயற்சி "வாருங்கள் மன்னா! வாருங்கள்"
தேன் குழைத்து.
இந்திய வெளிநாட்
விஜயம் திருப்பமாக அ எஸ். சந்த குஜ்ராலின் நோக்கே பம்தான். திருப்பதிக்குச் செய்துவிட்டுத்தான் வி TITIÓ.
2 * இலங்கையில் அரசி
முதன்மையான இரா பிரேமதாசாவா, சந்திரி 阿,
முன்னவரேதான்!
* 'அவ்வை சண்முகி Tsh). வகுல் ரீதியில் ெ வளிக்கு வந்த படங்: முன்னணியில் நிற்பது சென்னையில் மட்டுமே களில் ஓடிக்கொண்டி இல்லாவிட்டால், பொ: யிட வசதியாக சண்முக
767.
C- 2 A glui figuT! LD6Da ஏன் பாராளுமன்றம் ெ து. கிருஷ்ணகும் சென்றாலமட்டும் GLITaipg/P/
C- 2 * மனிதர்கள் பறக்க எப்படி இருக்கும்?
LU நம் நாட்டில் எ 9/60)LIII/767 -9/160L60III, கொண்டு பறக்கவேண் DKI JA * நாகரிகம் வரம்பை
கே. தவச் L/TáLý T LE).676).
யுள்ள நூலில் இருந்து
"ஒருநாள் வெள்ளிச் வின் பல்கலைக்கழக பத்துமணி ஸ்டேட் .ெ சென்று கொண்டிருந்ே அங்கே மாணவர்க gTaЛШТАЈ GLJžlj žiri, கொண்டிருந்தார்கள்.
அப்போது ஒரு LIDIT GOOTG) flufażi 60) JAGODIL ) இழுத்துக்கொண்டு ஓடி ஒரு கணம் அவள் னாள்: "உன்னுடைய முன் உன் பெயரைச்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

dina UDI
டமைச்சர் குஜ்ரால் Y GOLDUJUDAIP
ானம், கொழும்பு-06 ம பத்திரமான திருப் சென்று வேண்டுதல் மானத்தில் ஏறினா
பல் சாணக்கியத்தில்
ஜதந்திரி ஜேஆரா,
34, IGITP
பெமிலா, புசல்லாவ
தோல்விப் படமா? முரளி, பள்ளகட்டுவ, ajl Julib, jLIT களில் இன்றுவரை
"வரவேற்பது இருக்கட்டும்-நான் வந்த காரணம் தெரியுமா?" "எங்கே வந்தாய் என்று எந்த மலராவது தேடிவரும் வண்டை விசாரித்திருக்கிறதா? "ஆஹா அற்புதம் அழகாகப் பேசுகிறாய் பெண்ணே பேச்சில் மட்டும்தான் என்று நினைத்துவிடவேண்டாம்"
வேறு எதில் உன் வல்லமை
அதை நானும் கேட்கிறேன்"
தனிமை என்ற அரங்கத்தில் இளமை என்ற சுரங்கத்தில் இனிமையாக நடத்தும் யுத்தத்தில்" ஒவ்வொரு சொல்லிலும் நெளிவும் சுழிவும் கலந்து சொன்னாள். நெருங்கினான் நெடுமாறன் ஏந்தினான் அவள் பூங்கன்னத்தை இதழ் கிண்ணத்தை நீட்டினாள் உதட்டால் பற்றக் குனிந்தவனை நிறுத்தினாள். "நில்லுங்கள் ஒரு நிபந்தனை-பின்னர் அள்ளுங்கள் எனக்கில்லை வேதனை" "விரைவாகச் சொல் என்ன நிபந்தனை?
உதடுகள் தாங்காது இந்தச் சோதனை"
"முயற்சியில்லாமல் வெற்றியில்லை கடலில் இறங்காமல் முத்தும் இல்லை. அன்பு இல்லாமல் ஆசை இல்லை என்னை அன்பால் வெல்லுங்கள் அதன் பின் உங்களுக்கு தடையே இல்லை" "என்னடா இது புதிய தொல்லை அன்பைக் காட்ட உண்டா எல்லை”
தெரிந்துகொள்ள விரும்புகிறேன்" என்றாள் அந்த மாணவி
.Z0 * தலையில் வழுக்கை விழுவதைத்தடுக்க மருந்து இல்லையா?
சி. அருண்ராஜ், கண்டி வழுக்கை வந்தால் மருந்து ஏன்? அதையே இளமை விருந்தாக நினைத்துக் கொள்ளுங்கள். தேங்காயில் வழுக்கை என்பது இளமையைத்தானே குறிக்கிறது?
De Ai)
* பெற்றோல் ராமரின் கதை என்னாச்சு?
செல்வி ஆ. சிவமலர், வவுனியா,
சென்ற ஆண்டின் அதி சிறந்த பொய்யர்
விருதுக்கு அவரது பெயர் சிபாரிசு செய்யப்
பட்டிருக்கிறது. நான் தயாரிப்பது பெற்றோல்
அல்ல, அதுமாதிரி ஒரு எரிபொருள் என் கிறார் லேட்டஸ்டாக
Da3 2)
* இருவர் படம் யாருடைய கதை
சி. பாஸ்கர் கொழும்பு-05 அப்பட்டமான எம்.ஜி.ஆர்.கருணாநிதி கதை மணிரத்னம் துணிச்சலாக இரண்டு தலைவர்களையும் குட்டியிருக்கிறார். (அதுசரி புலிகள் பற்றிய கதை என்று முன்னர் ஒரு புரளி வெளியாக முரசு அதை மறுத்தது
ஞாபகம் இருக்குங்களா?)
C-3 an
* குத்து விளக்கை ஏற்றும் தீக்குச்சி சில நேரம் கூரையையும் கொளுத்தும் தீக்குச்சியை நம்பலாமா?
எஸ். புவனேந்திரன், அக்கரைப்பற்று-07
ஜெட் தீக்குச்சிபாவியுங்கள்; சட்டென்று அணைந்துவிடும்!
DKI
*
usic
"மன்னன் என்ற மமதை இல்லாமல் தோட்டத்தில் ஒரு மலர் பறித்து வாருங்கள்." "ப்பூ இவ்வளவுதானா? மமதை என்ன மமதை-என் மனதையே உன்னிடம் இழந்துவிட்டேன்! ஒரு மலர் போதுமா- ஒரு தோட்டத்தையே கொண்டுவரவா? விரைந்தான் மன்னன் ஏவலன் போல "நில்லுங்கள் சாதாரண மனிதனாய் சென்று வாருங்கள்" நெருங்கிநின்று அவன் இடையில் தொங்கிய வாள் அகற்றினாள். தோட்டம் தூரத்தில் இருந்தது நடுநிசி இருளில் உருவங்கள் அசைந்தன "யாரது வாள் எடுத்தால் யாரும் எதிரே வரமுடியாத வீரன் வாளைத் தேடினான் அதைத்தான் அவள் அவிழ்த்துவிட்டாளே! பாய்ந்தன உருவங்கள் நாற்புறம் இருந்தும் பாய்ந்தன வாட்கள் மார்பிலும் துளைத்தன முதுகிலும் பாய்ந்தன! மன்னன் வீழ்ந்தான். மலையொன்று சரிந்தது தன்னுயிர் போகும் நேரத்தில்-மன்னன் தளபதியை நினைத்தான். "ஆராயாமல் தெளிவடையவும் வேண்டாம்ஆராய்ந்து தெளிந்தவன்மீது ஐயப்படவும் வேண்டாம்இரண்டும் வேண்டாம்-இரண்டும் வேண்டாம்" மன்னன் விழிகளில் இறுதிக் கண்ணீர்! "தேரான் தெளிவும் தெளிந்தான்கண்
யுறவும் திரா கிடும்பை தரும்" 密
அதிகாரம்-51 குறள்-510.
தேனிலவு எப்படி இருந்தது?" "Life, LuleARL J ll flJ LDII gLIDIT B, JB/erġgB6AJIIa, அமர்க்களமாக இருந்தது!
"அப்படியா! நீயும் கணவரும் எங்கே போனlர்கள்:
மணப்பெண் அதற்குச் சொன்ன பதில் நான் இலண்டனுக்குப் போயிருந்தேன். அவர் அமெரிக்காவுக்குப் போயிருந்தார்." C-3 AD)
* தலைவர்களுக்கு சிலை வைப்பது u9yQudfluuuDIT?
க. அழகேசன், திருமலை, மாவீரன் அலெக்ஸாண்டரைச் சந்திக்க வெளிநாட்டுத் தூதர் ஒருவர் சென்றார். நாட்டைச் சுற்றிப்பார்த்துவிட்டு வந்தார்.
அலெக்ஸாண்டருடன் பேசிக் கொண்டி ருக்கும்போது தூதர் கேட்டார்;
"சக்கரவர்த்தி அவர்களே! உங்கள் நாட்டில் எத்தனையோ சிலைகள் இருக் கின்றன. ஆனால் உங்களுக்கு மட்டும் ஒரு சிலைகூட வைக்கவில்லையே?
அலெக்ஸாண்டர் அதற்குச் சொன்ன பதில் என்ன தெரியுமா?
"என் சிலை நிறுவப்படாமலே இருந்து, "இவ்வளவு சிலைகள் இருக்கும்போது அலெக்ஸாண்டரின் சிலை மட்டும் ஏன் இல்லை?" என்று எதிர்காலத்தில் மக்கள் கேட்கட்டும் அதுதான் எனக்குப் பெருமை" C-3 AD
* மிருகங்களாக மாறிக்கொண்டிருக்கும் மனிதர்களைப் பற்றி உமது கருத்து என்ன flögum?
தெ. பிரியாந்தன், அக்கரைப்பற்று. நாலுகாலும் நடுவில் ஒரு வாலும் இல்லாத குறையை எப்போது தீர்க்கப் GLI1 prisia,672
AO * தீர்வுப்பொதி தங்கள் வசம் கிடைத்தால் தீப்பு எப்படி இருக்கும்?
கே.எஸ். ஆப்தீன், ஏறாவூர்-0.
சண்முகி மாமிதான். நான்கு திரையரங்கு ருக்கிறது. வகுல் கல் படங்கள் திரை யைத் தூக்கி இருப்
III LIJärg960T,6i செல்வதில்லை? ார், பொகவந்தலாவ.
· 6/6)/ 60//7ძj76)/)/ /-/
த் தொடங்கினால்
வசந்தி, மவுசாகலை, னில், மறக்காமல் பும் சிறகில் செருகிக் டியிருக்கும்!
மீறுவது எப்போது? செல்வன், அம்பாறை. உதயமூர்த்தி எழுதி
ஒரு அனுபவம்
கிழமை அமெரிக்கா ப் பகுதி இரவு தரு வழியாக நான் தன்.
ளும், மாணவிகளும் து கும்மாளமிட்டுக்
மாணவன் ஒரு பிடித்து தெருவில் க்கொண்டிருந்தான். அவனை நிறுத்தி Wறைக்குப் போகும் சால், அதை நான்
Douci
-2 ܡ
s
* தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் சாதனைதான் என்ன?
ஆர். ஜிப்ரி, திருக்கோணமலை, தமிழக மக்களை தலை நிமிரவைத்தது தான் சாதனை என்னங்க ஆச்சரியமாக இருக்கிறதா? பின்னே வானளவான கட் அவுட்டுக்களை தலைநிமிராமல் எப்படிப் பார்த்தாங்களாம்?
* அப்படியா சமாச்சாரம் பாணியில் ஒரு கதை சொல்ல முடியுமா?
ம. ரமணன், ஆரையம்பதி. இளம் தம்பதி தேனிலவுக்காகச் சென் றார்கள்.
இரண்டு மாதத்தின் பின்னர் திரும்பி வந்தார்கள். பெண்ணின் தோழி அவளிடம் (BALLIT67.
தேவையான நிறை இல்லை, உரிய நிறையோடு கொண்டுவருக!
C-3 an
* துணிச்சலானவர்கள் தமிழ் நடிகைகளா? இந்தி நடிகைகளா?
பா. ஜெயரீ மொரட்டுவ துணியே துணையல்ல என்னும் துணிவே துணையில் இருசாராருமே சளைத்தவர்கள் அல்ல.
C-3 an "காதல் கோட்டை', 'கோகுலத்தில் சீதை புகழ் அகத்தியனின் அடுத்த படம் என்ன? இ. விஜயன், மண்டூர். பாலச்சந்தர் அவரை வளைத்துப் போட்டு விட்டார். கவிதாலயா தயாரிப்பில் விடுகதை தான் அடுத்தபடம்.
3.26-Guri.01, 1997

Page 19
இராமாழிபுெ வேண்டுகோளை
ஏற்று தென்திசை ஏகி இலங்கைமாநகரில் சீதாப்பிராட்டியாரைக்கண்டுகொண்ட இராம தூதன் அனுமனுக்கு மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டோடியது. சீதாப்பிராட்டியாரின் திருவாயால் சிரஞ்சீவி என்ற பட்டத்தைப் பெற்றமையினால் மிக உற்சாகமுடன் காணப்பட்டார். தன்னுடைய சாதனையை உடனடியாக இராமபிரானிடம் சென்று கூறிவிடவேண்டுமென்று அவா அவரை உந்தித் தள்ளியது. இருப்பினும் ஆஞ்சநேயர் சற்றுத் தாமதித்தார்.
தான் இராமபிரானின் 667 at Girl
தனை நிரூபிப்பதற்காக இராமபிரான் தன்னு டைய மோதிரத்தை-சீதாப்பிராட்டியாரிடம் காண்பிக்கும்படி கூறிக் கொடுத்தனுப்பி யிருந்தார். "கண்டேன் சீதையை என்று அண்ணலிடம் போய்க் கூறும்போது அதனை ஊர்ஜிதப்படுத்து ஏதாவது தடயப்பொருள் வேண்டாமா? இராமபிரானுக்கும் பிராட்டி யாருக்குமிடையில் இடம்பெற்ற சில மறக்க முடியாத சம்பவங்களையும் தம்மிடம் கூறி, அவை நினைவிருக்கின்றனவா என்று கேட் கும்படியும் இராமபிரான் கூறியிருந்தார். அக்கதைகளைக் கூறி பிராட்டியாரின் நம் பிக்கையையும் பெற்றாகிவிட்டது. இராமச் சந்திரப்பிரபுவிடம் பிராட்டியார் என்ன
தகவலைச் சொல்லப் போகிறார் என்பதை அறிந்து கொள்ள ஆஞ்சநேயர் அவாவுற்றார். அதற்கேற்றவாறு சில கதைகளை அனுமனி டம் பிராட்டியார் கூறினார்.
ஏற்கனவே திரிசடையிடம் கூறியஇந்திரன் மகன் சயந்தன் தன்மீது காமுற்று காக்கை வடிவில் வந்து துன்புறுத்திய கதை யையும் பிராட்டியார் அனுமனிடம் கூறினார். தான் வளர்ப்பதற்காக எடுத்து வந்த பெண் கிளிக்கு என்ன பெயர்வைக்கலாம் என்று பிராட்டியார் இராமபிரானிடம் கேட்டாராம் அப்போது அதற்கு தன் தாயாரான கேகய நாட்டு மன்னன் மகள் கைகேயியின் பெயரை வைக்குமாறு கூறினாராம். இக்கதையினையும் வேறு பல கதைகளுடன் அனுமனிட்ம் கூறிய பிராட்டியார் தன் கணவன் கொடுத் தனுப்பிய மோதிரத்துக்கு ஈடாக தன்னிடம் எந்த ஒரு நகையும் இல்லையே என்று ஏங்கினார். இராவணனால் வான்மார்க்கமாக எடுத்துச் செல்லப்படும்போது தனது நகை களை துணி ஒன்றில் முட்டையாகக் கட்டி கீழே போட்டுவிட்டு வந்துவிட்டதை நினைந்து வருந்தினார். உடனே அவருக்கு ஒரு நினைவு வந்தது. தனது புடவைத் தலைப்பில் ஒரு
9HJII In
முடிச்சு இருப்பதை உணர்ந்து அதனை அவிழ்த்தெடுத்தார். தன் கணவனால் தன் தலையில் சூடப்பட்ட சூளாமணி அதில் பத்திரமாக வைக்கப்பட்டிருந்தது. அதனை எடுத்து தன் இரு கண்களிலும் ஒற்றிக் கொண்டார். தன்னுடைய அடையாளச் சின்ன மாகக் கொடுத்தனுப்புவதற்கு இந்த ஒரேபொ ருள் மட்டும் இருக்கிறதே என்று எண்ணி பிராட்டியாரின் உள்ளம் உவகை பூத்தது. அப்போது அவருடைய கண்களிலிருந்து கண்ணி அருவிபோல் பெருகிற்று தன் கணவனுக்குத் தன் நினைவு-அடையாளச்
Tu GiffG
வேகத்தை அதிகரித்த தாவிப் பாய்ந்தார். ச ஒரு மரத்தின் உச்சியை மத்தை உச்சரித்த ெ தொடர்ந்து ஆழ்ந்த சிந்:
இராமபிரானுடை வாழும் இம்மண்ணி வைத்த நான், இங் இனம் அழிந்தொழியு விட்டது என்பதை அறி நான் வந்து சென்ற
எனது வீரப்பிரலாபங் தெரிந்து கொள்ளவேன்
மூர்த்தியின் தூதுவன
சின்னமாகக் கொடுத்தனுப்புவதற்கு இச்சூளா மணியாவது கிடைத்து விட்டதே என்பதனால் ஏற்பட்ட ஆனந்தம்-கண்ணிராகப் பெருகியிருக் கலாம். அல்லது அந்தச் சூளாமணி தன் தலையில் சூடப்பட்ட அந்தச் சம்பவத்தை நினைவு கூர்ந்ததும் ஏற்பட்ட சோகத்தால் ஊற்றெடுத்த கண்ணீராகவும் இருக்கலாம்
இதனைப் பாகுபடுத்தி உணரக் கூடிய நிலையில் சீதாப்பிராட்டியார் அப்போது இல்லை. சீதாப்பிராட்டியாரின் நிலைகண்டு ஆஞ்ச நேயரும் தடுமாறினார். இதனால் கைகளைக் கூப்பிய வண்ணம் சற்றுநேரம் அமைதியாக இருந்தார்.
பிராட்டியார் சூளா 60ILI BIO)/LD னிடம் கொடுத்தார். "உயிர் விடுவதே இனி ஒரே வழி என்று ஏங்கிய வண்ணம் இருந்த எனக்கு மீண்டும் வாழ வழி கிடைக்கும் என்று நம்பிக்கை ஊட்டிய நம்பியே! இந்தச் ளாமணி என் கண்களுக்கு ஒப்பானது
பத்திரமாக என் பிரபுவிடம் கொடுத்து என் நிலையினை அவரிடம் எடுத்து விளக்கிக் கூறுவாயாக இவ்வாறு கூறிய பிராட்டியார் சூளாமணியை ஆஞ்ச நேயரிடம் ஒப்படைத்தார். அதனைப் பெற்றுக் கொண்ட ஆஞ்சநேயர் கண்களும் குளமாயின. பயபக்தியுடன் இருகைகளுக்குள்ளும், சூளாமணியை அடக்கி சிரமேல் கைகுவித்து பிராட்டியாரை மும்முறை வலம்வந்து தாள் பணிந்து எழுந்தார். பிராட்டியாரைத் தனித்து விட்டுச் செல்ல மனமின்றி மேலும் சில நேரம் அங்கே நின்றிருந்தார். பின்புறமாக நகர்ந்து மீண்டும் தொழுதுவிட்டு தன் நடை
மே இத்தகைய பராக் அந்த இராமபிரானுை தாக இருக்குமோ என் அவனுடைய படைகளு நடுங்க வேண்டும் மன்னிப்புக் கேட்டு, பி. மாகக் கொண்டுபோ ஒப்படைக்க வேண்டும் தேட வேண்டும்!
இவ்வாறு சிந்து ஆஞ்சநேயர், முதலில் திகழ்ந்த அசோகவன
டிவெடுத்தார். 漩 மந்திரத்தை தன்னுடைய உருவத்ை முழுமையான விசுவ அவ்வனத்திலுள்ள 2 வேரோடு பிடுங்கி எ கேற்றாற்போல் உரு சீதாப்பிராட்டிய பிடத்தைத் தவிர்ந்த
IIGOOTILILL LDTD G தனையையும் பிடுங்கி (BFIIGO) GIUGNI GOTILDITU, Ö, JEI வனம், சூறாவளிய பிரதேசமாகக் காட்சி
அசோகவனத்ை காட்சியை கவிஞர் அழகினைப் பார்ப்ே
முடிந்தன பிளந்தன மடிந்தன பொடிந்தன இடிந்தன தகர்ந்தன ஒடிந்தன ஒசிந்தன
1. இரா. பிரதீப்குமார்,
2. சி. வேதநாயகம்,
5UTajJ.Lb, LDLLäJ61lII.
பாரதி தமிழ் வித்தியாலயம், வத்துகாமம்.
summum ruarumunum ELTLig. = 65 serfluunresorsalesol. 3- so soTräussör.
3. அ.கிறிஸ்ரீன், 167/2, ஹெகித்த வத்தளை 4. எம். பிரான்சிஸ்,
227/4, 5ம் குறுக்குத் தெரு, கொழும்பு-11 5. அ. அன்ரனிராஜ், 1924, உவர்மலை வீதி, திருகோணமலை,
பொருள்:
99UlOOL அசோகவனத்தின் விட்டது. மரங்கள் வளைந்துவிட்டனது LIа) 4600/467/74 DIJ VIITABLE GLIMTioße La விட்டன; தகர்ந்து ெ
போட்டி இல. 67ஓடி சூளாமணியை சிதையிடம்
F" uri Glast Oš5Tito
பெப்ரவரி 01 க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி:
இராமாயணப்போட்டி-இல67 தினமுரசுவாரமலர்தபெஇல-1772,கொழும்பு
போய் விட்டன எரி கிளைகளெல்லாம் ஒபு சாய்ந்துவிட்டன; இை நிமிர்ந்து நிற்கமுடிய எல்லாமே சர்வநாச
ஜன26-ப்ெ.01.1993
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1. மரக்கிளைகளில் று நேரத்தின் பின் அடைந்து இராமநா ண்ணம் இருந்தார். னையில் அமிழ்ந்தார். தூதனாக, அரக்கர் காலடி எடுத்து வாழும் அரக்கர் காலம் அண்மித்து புறுத்த வேண்டாமா? த அரக்கர்கோனும்
அறிய வேண்டாமா? ளை அரக்கர்கோன் டாமா? இராமச்சந்திர க வந்த இந்த வான ரமமுடையதானால், ய ஆற்றல் எத்தகைய இலங்கேஸ்வரனும் ம் உணர்ந்து-பயந்து தாப்பிராட்டியாரிடம் ாட்டியாரைப் பத்திர இராமபிரானிடம் இதற்கான வழியைத்
த்து முடிவெடுத்த எழிற்சோலையாகத் நதையே அழித்துவிட தற்கேற்றாற்போல் உச்சாடனம் செய்து, மாற்றிக் கொண்டார். பத்தை எடுக்காமல், யரமான மரங்களை பிந்து விடும் அளவுக் வடுத்தார்.
அமர்ந்திருந்த இருப் ஏனைய பகுதிகளில் டி கொடிகள் அத் எறிந்தார். அழகிய ட்சி அளித்த அசோக ல் சிதைந்துபோன ளித்தது.
அனுமன் அழித்த பருமான் விபரிக்கும் Trb. ரிந்தன நெரித்த மறிந்தன முறிந்த ரிந்தன கரிந்த நிர்ந்தன பிதிர்ந்த, (சுந்தர காண்டம்-702)
ஆவேசக் கூத்தினால் வழ்வே முடிந்து
பிளந்து விட்டன: ாக நொருங்கிவிட்டன: து விட்டன; பொடி
நிருபர் கைக்கடிகாரம் கூட அணியமரட் டேன் என்று சொல்லியிருக்கிறீர்களே மேடம் நேரம் எப்படிப் பார்க்கப்போகி நீர்கள் செல்வி இதய தெய்வம் எம்ஜிஆர். நடித்த படம் நல்லநேரம் கருணாநிதி ஆட்சியில் கைக் கடிகாரங்கள் காட்டுவது கெட்ட நேரம் கருணாநிதி ஆட்சியை வீட்டுக் கணுப்பி மீண்டும் நல்லநேரம் தொடங்கும் வரை கழற்றிய கைக்கடிகாரத்தை நான் கட்டப் போவதில்லை. நிருபர் கலைஞர் அவர்களே நீங்கள் என்ன
சொல்கிறீர்கள் கலைஞர்: வருமானவரித்துறையினர் அவரது கைக்கடிகாரங்களை வாங்கி வைத்திருக் கிறார்கள் என்பதால், வகை வகையான கைக்கடிகாரங்கள் அவரிடம் இருந்ததை அறிந்து அகிலஉலகமும்ஆச்சரியப்பட்டுக் அப்பாவி LD99.6TIOOT -99.5 TL1500g, oluj)16.5D9T9. அப்படியொருநாடகம் ஆடுகிறார் அம்மை யார்துச்சாதனன்சேலையைப்பிடித்தி 岛 தான் என்பதற்காக இனிமேல் சேலையே கட்டமாட்டேன் என்றுபாஞ்சாலிசொல்லி யிருந்தால் பண்பாடு என்ன பாடுபட்டிருக் கும் என்பதை எண்ணிப்பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். செல்விகைக்கடிகாரம்மட்டுமல்ல, காதுக்கு கம்மல், கழுத்துக்குச் செயின் காலுக்கு மெட்டி அட்லீஸ்ட் கையில் ஒரு வளையல் கூட அணியப்போவதில்லை நான் கலைஞர் அணியப்போவதில்லை என்ற பட்டியலை அத்தோடு அவர் சுருக்கிக் கொண்டதற்காக நான் மட்டுமல்ல, நாடே நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறது. நிருபர் அம்மையார் அப்படி அறிவித்திருப்
பதற்கு என்ன காரணம் கலைஞர் ஏதுமில்லாதவர்கள் எதுவும் அணி LITLDS) இருந்தால் அதற்கு ஏழ்மை என்று ಛೀ இருப்பவர்கள் 9,600TLITLDG) 3 (DDSITS) 95D(5 GTGITIGOLD என்று பொருள் நடமாடும் கடை ULICTULUIB SITGIGOLD GAIDSGUTTESGAT, 9 LUDWotLIIDIKSLO நகையூட்டி உயிர்த்தோழி சகிதமாய் உள் ளிருந்து படம் எடுத்துக்கொண்டவர்கள் பகட்டாய் வாழ்ந்தவர்கள் "இனி ஏதும் அணியமாட்டோம்" என்று சொன்னால், ஏய்த்துப்பிழைக்க நினைக்கிறார்கள் நம்மை யெல்லாம் இளிச்சவாயர்களாக எண்ணுகிறார்கள் என்று பொருள் நிருபர் சிறை வாழ்க்கை எப்படியிருந்தது
G|DLlp? செல்வி (பாடுகிறார்)
gyull) betul) கலைஞர் ஆட்சியின் 6T6SSGIT LILLIMIGITLD) அங்குமிங்கும் ஓடியோடி ஒரே கும்மாளம் எலிப்பொறிகள் வைத்தாலும் அங்கும் இங்கும் மாட்டாமல் எலிகள் ஏராளம் கலைஞர் உள்ளே இருந்தால் எலிகள் தொல்லை என்கிறார். வெளியே வந்தால் புலிகளின் தொல்லை என்கிறார். எலி களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த பொறிகளும், புலிகளின் ஊடுருவலைத் பூரண பாதுகாப்பும் வழங்கப்பட்டி ருககிறது நிருபர் மேடம் உங்கள் வீட்டில் இருந்த நகைகள் எல்லாம் யாருக்குச் சொந்த LDT.6016062 செல்விமைசூர்மகாராஜா கொடுத்ததுபாதி மக்கள் திலகம் எம்ஜிஆர் தந்தது மீதி நடித்துநான் சம்பாதித்ததும் அதில் உண்டு கலைஞர் நடித்துத்தான் சம்பாதித்தார் என் பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.யார் அந்த மைசூர் மகாராஜா மாமனா, மச்சானா, GOLDGOTUIT? என்று கேட்குமளவுக்குநானோ கழகமோ தரம் தாழ்ந்தவர்கள் அல்ல என்றாலும், தமிழக மக்கள் அப்படிக் (39. கிறார்கள் என்பதால், அந்தக் கேள்வியை அலட்சியம் செய்துவிட முடியவில்லை. நிருபர் உங்களிடம் உள்ள சொத்துக்களை யெல்லாம் என்ன செய்யப்போகிறீர்கள் செல்வி ஏழைகளுக்குத்தானம் கொடுக்கப்
போகிறேன். நிருபர் அதனை முன்னரே செய்திருக்க
GAMITGLID?
| ၊ ဣရှုံးရှုံး၍ சொத்துக்கள் சேர்த்தால்தானே
முறிந்து வீழ்ந்து தானம் கொடுக்கமுடியும் முன்னர் சேர்த்
IrudieoBCL GOW; 67 aflög து கரியாகி விட்டன.
鷺 கொண்டிருந்தேன் சேர்த்ததை
பல்லாம் இனித்தான் பிரித்துக் கொடுக்
கப் போகிறேன் அதை தடுக்கத்தான்
கருணாநிதி அரசு வழக்குப் போட்டு து" -
a OFLGY. ரட்டுகிறது.
(தொடர்ந்து வரும்)
நிருபர்எல்லாவற்றையும் கொடுத்துவிட்டால்
நீங்கள் எங்கே குடியிருப்பது செல்வி போயஸ் தோட்டத்தில் உள்ள என்
குடிசையில் இருந்து கொள்வேன். கலைஞர்நூறுகோடி ரூபாயில் ஒரு குடிசை இருக்க முடியும் என்பது உலகத் தமிழர் களுக்குப் புதிய செய்தி நிருபர் உங்கள் உடன்பிறவா சகோதரி
GTULg (3155 Drift செல்வி என்னுடன் இருந்த ஒரே கார ணத்திற்காக அந்த அபலைப் பெண்ணை துரும்பாக இளைக்க வைத்துக் கொண்டி ருக்கிறார்கள் எடை குறைந்து நடை தளர்ந்து கூந்தல் சடை நிறமிழந்து தவிக் கிறாள் சசி கலைஞர் கூந்தலுக்கு நெய் தடவிவிடவும், வேளா வேளைக்கு வெந்நீரும் பன்னீரும் கலந்துநீராடவைக்கவும், மஞ்சள் தேய்த்து மஞ்சத்தில் தூங்கவிடவும் சிறை என்ன உயிர்த்தோழியின் பினாமி பெயரில் வாங்கியபங்களாவாஎன்று நான் கேட்கா விட்டாலும், நான்கு பத்திரிகையாளர்கள் கேட்கிறார்கள் நிருபர் இப்போது உங்கள் ஆசை என்ன? செல்வி (பாடுகிறார்) சசி பேசும் ஓசை கேட்கத்தான் ஆசை சதிகாரர் ஆட்சி ஒழிக்கத்தான் ஆசை மறுபடியும் ஆட்சி கிடைக்கத்தான் ஆசை நோட்டுக்களின் வாசம் அறியத்தான் ஆசை வைரங்களின் கோலம் காணாத்தான் ஆசை சசி கிரிக்கும் ஓசை கேட்கத்தான் ஆசை கலைஞர் (பாடுகிறார்)
இரண்டெழுத்தில்-உன் சசியிருப்பாள்-அது திறந்த பின்னாலும் வழக்கிருக்கும் சிறை அது சிறை செல்வி பதிலுக்குப்பாடுகிறார்)
"ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன் உலகம் புரிஞ்சுகிட்டேன் G6r60IDLDT-6Jil 9,6r68iblos பதவியோயிருச்சு-பந்தா போயிருச்சு 9,66oT 600TibLDT-6JIĠI 45,66oT 6001 libLIDIT"
நிருபர் சசிகலா மேடம் சிறையில் இருந்து உங்கள் தோழிக்கு என்ன செய்தி அனுப்பு விரும்புகிறீர்கள் சசி (சோகமாகப்பாடுகிறார்)
அடி ஆத்தாடி நீ போன பாதை எங்கே பொன்மானே! அடி அம்மாடி நான் சிறையில் ஆடும் தீபம் ஆனேனே! எலி கடிக்கும் வலியோடு -உயிர்போகுது இப்போது விதிபோகும்போக்கில்வாழ்க்கைபோகுது. செல்வி விம்முகிறார்)
மெளனமான நேரம்-சசி மனதிலென்ன பாரம்? கொசுவின் ஓசைகள் எலியின் கொடுமைகள் ஏனென்று கேளுங்கள் கலைஞர் துள்ளித்துள்ளிப்பாடுகிறார்)
பெரிய பறவை சிறையைத் திறக்கத் துடிக்கிறதே சிறையை உடைத்து சசியை அழைக்க நினைக்கிறதே! செல்வி வன்முறையைத் தூண்டுகிறார் என்பதால் இதற்காக தனி வழக்கு ஒன்று தொடரும் உத்தேசம் நமக்கில்லை யென்றாலும், சட்டம் ஒழுங்கு கருதி பொலிசார் நடவடிக்கை எடுத்தால் அதில் குறுக்கிடும் எண்ணமும் நமக்கில்லை என்பதை சொல்லி வைக்க கடமைப் பட்டுள்ளேன். நிருபர்பேட்டிக்கு ஒத்துழைத்தசெல்விக்கும், கலைஞருக்கும், சசியிடம் பேட்டிகான உதவிய சிறைத்துறைக்கும், பின்னணி இசை அமைத்தகொசுக்களுக்கும் நன்றி

Page 20
* ■ ü
■口 t Infom 三閭 *I* TUJUWIT VANLIGT I Lumum LSLS S Y S Z ZZS Z LYS S LLL
■ Ai Ii 三、 * * *T*」。 LL S YY S S S S S LLLL D TT DLL LL LS S S Y L 醬 A.
"、
■l口I口 T I」 *- ாட்டப்பட்ாள்
 

ரிக்கி புதிய விாட்டுக்கள் சேர்க்கப்பட்ட அவற்றில் பார்வான சுருக்கு தாயக் கொடுந்து பொ - alumu VII, II, II, IIIII. MJI NA பிள் ராய்நார்பு தடு
வியம் அந்ததும்ாயா 13 HA, WMA, II Trily if E Fr. TTT LL TT aL L LTL LL
A ಸ್ಟಸ್ಬಿ SRKAMANJEWELS விம்பிக்கிள் புதிதாகச் சாப்ட்ரோ fitamin Bhumilltir gweithiwr
பெண்களுக்ா மற்றும் பின்பாடு ாமாயணன்ேபாட்டி காட் பள்ளிரும் பெண்ணாக பேறு
E. II, III', i. it." "I", "SFASTREET COLOMBO 1.
ாட்டியிருந்தன அடுத்த பிக் ஆப்
காப்பது நம்பிலும் பெண்கள் GALIITTI தெரு கொழும்பு
LE LIET
அமாபாத்துங்ா LL TT T S S LLL L S DDS
■■ NNWYN
III.iii. * 閘-山-」 ■■山冒 பள் BILERA * வாளர் ப்ரக்யாய படம் பொ |lestis LLoku "NUN", li நாட்டிா
Lia.
milie Hydroxler, FINALF DD K YS SS ாாப் ாம் ாே ாது
ாப்பம் பாபா டா புந்து TT T SS S TST S S S TTTTT u S T S uT TTTTS பாடி யடட்
| l-au rii rra lui II YS T T S T TT T u TTTT TTu T TT
li=il = III || || I *』
|
ாத்தா போட்டப் Filmen 閭一*三閭
பாராட விட்ட
■■幫T பந்து பம்பாட்டப் *IL*