கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1997.02.02

Page 1
ܓ .
UNAMASU SRI LANKAS NAVYOONA
 

Li, LL.M.
PIBI
Պլ III.02-08, 1997
[、 |S LA | | U |
OOOOOOOOO || ||
TAM, WEEKLY.

Page 2
IDIOTI
இன்று
த ஏமாற்றதே
ERANDELIGTIGTIGTIGT
ELÜlgjai GI. வியக்கவைத்த
Mengi
"போர் ஆண்டு 6,?
போருக்குப் பெயர் சூடி எங்கள் வாழ்வு புத்தாண்டு பிறந்ததனால் நேற்று ஆறாத போர் ஆண்டு இதுவென்று இன்று இயலாத
பிரகடனப் படுத்துகின்றேன்" நாளை எட்டாத
சதாகணபதி அதிகாரவத்தை
601 601 II,
FIDITSIOOTID கும்மிருட்டின் பின் தொலைந்துபோன புதுவருடம் எவ்வ
சமாதான அரும்பன தொண்ணுற்றோழிலாவது சேர்ந்திடுவோம் ம தோன்றிடாதோ? Try Agili T66 ஆமாதியாகராஜன் @
@
FIDIT, GOTI
பூண்டுலோ
|[[}^{} &I ஏன் வந்தாய் என்றுன்னைக் எங்கள் வாழ்வை BIJI JITLOB Girl கேள்விக்குறியோ எனக்கு நிதான் தேன் என்றும் Gayats.
20 GOAT OOITIAN HET LIDTLIGT
stsifi).j5 LyrgT-Lnidir GATITi.
丘(? வாழ்வளிழுக்குமா? தாழ்வுற்றுத் தலை குனிந்து பாழ் பட்டு நிற்கும் எம் இன மக்களுக்கு வாழ் வளிக்குமா? வாழ்வையே அழிக்குமா? of வந்ததிந்த புத்தாண்டு? A.G.)
சி.மு.சுந்தரேசன்| ITA ATT GNASELJATTIGNAN, INGw Glassúlum.
புதிய ஆண்டே சமபல சமர்க்களத்தில் சமாதானம் பிறப்பதெப்போ? கழிந்த ஆண்டு புரியவைத்த கசப்பான அனுபவமிதோ? புதிய ஆண்டில் போர்முழக்கம் புதுவடிவில் கேட்டிடுமோ? "போர் அடித்த நிலையில் மக்கள் LDITJi55, 3 pilly, ITC3IDI??..
காரைதீவூர் சிவம் குருக்கள்மடம்
Li güúluausragsflå) GALIN LÅT AT NIGROU பெயர் பதிவுசெய்யப்பட முடிந்தவர்கள்
| ஆர் ஜெகதீசன், காரைதீவு 12
GID.I.D. 156 Luni, disassium-02.
| ஜே ராஃவி,
ஏ. ஜெயந்தி மண்டூர் 01
இல் செல்வி பா தில்லை.
சி அமீன், நாச்சியாதீவு ** நினோலியா சென்றல் பிளேஸ்திஹாரிய
ரிம்னாஸ் எம் பெளளர், கல்ஹின்னை
த ஆனந்தன் மல்லிகைத்தீவு ககுனா முத்துக்கிருஷ்ணா
கொழும்பு 04 பாத்திமா மின்ஹா புத்தளம் கோ சிவலிங்கம் முதுர் ஏ. செபஸ்தியன், உக்குவலை
ரு பாபு, யாழ்ப்பானம் ர ஜெனிபர் மட்/தாண்டவன்வெளிஇ T-06. திருமதி ஜெகதீஸ்வரி திருமலை பெமிலா ஆதம்பாவா, புசல்லாவ பெளசியா மன்சூர் திருமலை, பே கிறிஸ்ரி அன்ரனி, கொழும்பு 0. ஏ.எம்ஏ அஹத் சாய்ந்தமருது-0 ச அழகேஸ்வரன் அக்கரைப்பத்தனை.இ
UNTIAGOGA), * எம். மகேஸ்வரன் மட்டக்களப்பு
மகே கண்ணன், பம்பலப்பிட்டி செல்வி லதா அருணாசலம்
கொம்மாதுறை எஸ். ஜெயரூபி கொழும்பு-5 லக்சுமி கடாட்சம், திருமலை * பி. விக்கினேஸ்வரன்
ஒன்ராறியோ-கனடா த சேதுபதி கிளிநொச்சி எஸ் ஜெ. நிதர்சன் நீகொழும்பு * இ. வசந்தி, புத்தளம்
ஜெ சுபோதினி கொழும்பு-05
எம் நக்கத் தெஹிவளை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நபிகளார்மீதுநேசம்வேண்டும்
8
அடித்துக் கொண்டால்
சோகத்தில் அழும்
கோலத்தில் வெடிக்க வைத்தால் துரத்தில் கதறும் DIT- floratosfluIIT-3, 65).J.H. GT
கொடுத்துக் கொண்டால் குறி சிரிக்கும் GOTGINNINGS Tsiv). GJILANT-Glasmåsas. TasM) னியில்? வியில் பூச்சியம் னத்துணிவில் எப்படிக் கூட்டினாலும் WITH - 949 ESTUU9 , 600 full Moi,
பூச்சியம்தான்
ஜியென் நாலூரான்
புதிர்
an கடந்துவிட்ட காலமதில்
” கண்டதெல்லாம் துன்பம்தானே? அபிராமி பிறந்துவிட்ட ஆண்டிதிலும் நல்கிழை புதிர் போடும் கேள்விதானோ?
வி.கோஹிலா மடுல்சிமையூர்
DGSONI I
(36), IDITU, 1960iji, 1996 靶 19976 UTOI. I si ബൈiി
IGNAI NLAIot. மிதி வெடி பட்டு.
LIT algoir-escrip.
పాపఫాస్టళ్ల ఫోస్తాపత్తిష్టపస్తాపత్తిపస్తాపస్తాపప్రాప్తఫాపస్తాపస్తాపత్తి ITSFEIESCřir) SFITSOOSN5
கடந்தவார முரசில் வெளியேறி வந்த முரசம், காதிலை பூ கந்தசாமியாரின் கற்பனை அதிரடி அய்யாத்துரை என்பன பலே பலே! மேலும் காதிலை பூ கந்தசாமியார் யாரோ? எங்க ளுக்கு அறிமுகம் செய்து வையுங்கள், சிந்தியா பதில்கள்
L'ILÍ6)|LD (BLILÍ.
卤 சிவ. ஜெயசுப்ரமணியம், தலவாக்கலையூர்
என்னருமை முரசே!
எடுத்தவுடனேயே ரசிகனின் இலக்கிய நயத்தை ரசித்து, அனிதா இளம் மனைவியைப் பார்த்து, அதிச யித்து, பூலானைப் பார்த்து சோகித்து கந்தசாமி பண்ணையைப் பார்த்து கலகலவென சிரிக்கும் நான் உன்னைப் பாராட்டி ಙ್
இ தயாளினி, ஹெந்தல, வத்தளை
ரசிகனின் இலக்கிய நயம் கவிதை வடிவில் கதை தரும் பாணி ரசிக்கத்தக்கது. அனிதா இளம் மனைவி இளமை செழிக்கிறது. செம விறுவிறுப்புத் தான் சினி விசிட்டில் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான வடிவமைப்பு கண்களைக் கவருகின்றன. முரசே உன் வதனம்-சும்மா சொல்லப்படாது-பிரதி வாரமும் என் போன்ற வித்தியாச விரும்பிகளுக்கு ஒரு பல் சுவைப் பொக்கிஷம் படித்துப் பாதுகாக்க வேண்டிய அரசியல் அம்சங்களுக்கு என்றும் நீயே முன்னணியில் நிற்கிறாய்!
FLIIIá 05/ILÍS!
செல்வி ப்ரிய நேசி, களுத்துறை(தெற்கு).
பூலான் தேவியின் வாழ்க்கை FINLIGA 1356025 # 60GALILIL ரசிகன் தொகுத்துத் தந்து கொண்டிருக்கும் நேரத்தில் பூலானைமீண்டும் சிறை வைக்க வேண்டுமென அவரது எதிரிகள் குரல் எழுப்பியிருப்பதை நினைக்கையில் மனதுக்கு ரொம்பவும் வேதனையாக இருக்கிறது.
செல்வன் கே.வின்சன்ட் மட்/சத்துருக்கொண்டான்.
பிரியமுள்ள முரசே!
"E.? வரும் அறிவுக் களஞ்சியத்தில் பாப்பாமுரசு, கொள்ளை ராணி, இலக்கிய நயம் லேடீஸ் ஸ்பெஷல் போன்றவைகள் என்னையும் என் தோழிகளையும் மிகவும் கவர்ந்துள்ளன. உனது ஒவ்வொரு இதழ்களையும் பரிமாறிப் பரிமாறிப் படிக்கின்றோம்.
நா. ஜெயாவதி, மல்லிகைத்தீவு
in O2-08, 199

Page 3
புவிகள் திட்டமிட
யாழ் குடாநாட்டின் தீவுப்பகுதிகளில் புலிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
யாழ் குடாநாட்டில் தீவுப் பகுதிகளில் நிலை கொண்டுள்ள படையினர் மற்றும் ஈ.பி.டி.பி. இயக்கத்தினர்மீது புலிகள் தாக்குதல் தொடுக்கக்கூடும் என்று அத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ் குடாநாட்டில் தமிழ் கட்சிகள் சென்றுள்ளதால் அவற்றின்மீது தாக்குதல் நடத்த புலிகள் திட்டமிட்டுள்ளனர்.
முன்னர் யாழ்ப்பாணத்தில் படையினர் மட்டுமே புலிகளின் இலக்காக இருந்தனர். தற்போது தமிழ் கட்சிகளும் சென்றுள்ளதால் அவையும் புலிகளின் ου εί. Η Τα மாறியுள்ளன.
யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ்க்கட்சிகள் தமது பாதுகாப்பைப் பலப்படுத்திக்கொள்ளு மாறு படையினரால் கேட்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதேவேளை தெற்கில் உள்ளூராட்சித் தேர்தல் நடத்தப்பட இருப்பதால், புலிகள் பாரிய தாக்குதல்களில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளூராட்சித் தேர்தலில் ஆளும் தரப்பு மாபெரும் வெற்றி பெறுமானால் சர்வதேச IJBLDLL'alsof BONSB)
யாழ்ப்பாணம் கொக்குவில் சந்தியில் 200197அன்று மோட்டார் சைக்கிளில் சென்ற இராணுவத்தினர்மீது புலிகள் தாக்குதல் நடத்தினர். அத்தாக்குதலில் இரண்டு இராணுவத்தினர் பலியாகினர். அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் புலிகளால் தீக்கிரையாக்கப்பட்டது.
20.01.07 அதிகாலை யாழ்ப்பாணத்தில் வரணி பொதுச் சந்தைக்கு அருகே அமைந் திருந்த இராணுவக் காவலரண் ஒன்று தமது அதிரடிப்படையணியால் தாக்கி அழிக் கப்பட்டதாகவும், இராணுவத்தரப்பில் ஒருவர் பலியானதாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர். 19.01.97 அன்று யாழ்ப்பாணம் கைதடி யில் புலிகளுக்கும் படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் புலிகள் தரப்பில் இரு வர் பலியானார்கள் தென்மராட்சி அரசியல் பொறுப்பாளர் கப்டன் ஜீவன் (சிவக்குமார் ஜெயக்குமார் யாழ்ப்பாணம்) கப்டன் மயூரன் தம்பிப்பிள்ளை ரவிசங்கர் யாழ்ப்பாணம்) ஆகியோரே பலியான புலிகளாவர்.
SSSS SSSSLS SSSS SSSSLS SS SS SSLSLSL SLL SLS
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க அரசியல் தீர்வு யோசனைகளை ஆதரிக்க முன்வந்துள்ளதாக தமிழ்க் கட்சிகள் சில கூறிவருகின்றன.
தமிழ்க் கட்சிகளிடம் ரணில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கும், தென்னிலங்கை பிராசரக் கூட்டங்களில் அவர் வெளியிடும் கருத்துக் களுக்கும் இடையே முரண்பாடான தன்மை தெரிகிறது.
பொது ஜன முன்னணி அரசு நாட்டைக் கூறுபோட முயல்வதாக ரணில் குற்றம் சாட்டியுள்ளார். அதன் அர்த்தம், அரசியல் தீர்வு யோசனைகள் மீதான மறைமுகமான தாக்குதல் என்றே கருதப்படுகிறது.
நுவரெலிய மாவட்டத்தில் உள்ள வலப்பனையில் நடைபெற்ற ஐ.தே.கட்சி கூட்டத்தில் ரணில் உரையாற்றினார். அங்கு அவர் தெரிவித்ததாவது:
"மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பு ஒன்றினை நடத்துவதற்கு முன்னர் பாராளு மன்றத்தில் மூன்றில் : வாக்குகளைப் பெற வேண்டும் பாராளுமன்ற அங்கீகாரத் தைக் கோராமல் மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பு ஒன்றினை நடத்துவது இந் நாட்டின் அரசியல் யாப்புக்கு முரணான தாகும்.
நாட்டைப் பிரிக்க அரசு திட்டமம்
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் சாடுகிறார்
அரசியல் யாப்புக்கு
கணிப்பு
ரீதியாகவும், உள்நாட்டிலும் அதன் போர் முஸ்தீபுகளுக்கு ஊக்கமாக அமைந்துவிடும் என்று புலிகள் கருதுவர். எனவே அரசாங்கத்தின் அரசியல் செல்வாக்கைப் பலவீனப்படுத்தும் வகையில் பாரிய தாக்குதல்களுக்கு புலிகள் திட்டமிடலாம் என்று கருதப்படுகிறது.
வடக்கு-கிழக்கு போர் முனையில் புலி களைப் பலவீனப்படுத்திவிட்டதாக தெற்கில் அரசாங்கம் பிரசாரம் செய்யும் உள்ளூ ராட்சித்தேர்தலில் அரசின் பிரதான சாதனை
யாக அதுதான் சொல்லப்படும். எனவே
அப் பிரசாரத்திற்குப் பதிலடியாக தேர்தல் நெருங்கும் சமயத்தில் புலிகள் தாக்குதலில் ஈடுபடக்கூடும் என்று நம்பப்படுகிறது.
உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு புலிகள் தலைநகரிலும் தாக்கக்கூடும் என்று படை வட்டாரங்கள் நினைக்கின்றன. அதனால் தலைநகரில் பாதுகாப்பு ஏற்பாடு களும், சோதனைகளும் மீண்டும் தீவிரமாகக் கூடும் என்று தெரிகிறது.
பேச்சு அல்லது போர்
இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சி தனது பிரச்சாரத்தில் புலிகளுடன் பேசியோ, அல்லது போரிட்டோ ஒரு முடிவு காணவேண்டும் என்று பிரசாரம் செய்ய ஆரம்பித்துள்ளது.
(திருமலை ԹԱՆւյՈ) வடபகுதிக் கப்பல் பயணிகளிடம்
சுரண்டி வயிறு வளர்க்கும் கும்பலொன்று திருக்கோணமலையில் தலையெடுத்துள்ளது. பயணிகளின் கஷ்டங்களையும் அவலங்களை யும் தமக்குச் சாதகமாக்கி இவர்கள் சுரண்டி வருகிறார்கள் தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை இச் சுரண்டல்காரர்களுக்கும் ஒதுக்கவேண்டியுள்ளதே என்று பயணிகள் பலர் முரசிடம் தெரிவிக்கின்றனர்.வடபகுதி செல்ல வருவோரிடம் பிரயாண ஒழுங்குகளை மேற்கொள்ளும் அதிகாரிகள் இலஞ்சத்தை எதிர்பார்ப்பதும், அது நிறைவேறாதபோது பிரயாணத் திகதிகளைப் பின் தள்ளிப் போடுவதும் சாதாரண விஷயமாகி விட்டதாகப் பயணிகள் கூறுகின்றார்கள்
ஒரு உத்தியோகத்தர் இலஞ்சம் பெற முயன்றபோது மேலதிகாரியிடம் வகையாக மாட்டிக்கொண்டதால் எச்சரிக்கப்பட்டுள் ளார். இலஞ்சம் கொடுத்தும் காரியம் நிறை
பயணிகளிடம் அதிகாரிகள் áIEGZTIZ ANGİ ILLARGITALIJIssari afasi Iziz
புலிகளுடன் அர மல் பேசவேண்டும் என் முன்னர் ஐ.தே.கட்சிசு தேர்தல் அறிவிக்கப்பட்
சுருதியை மாற்றி புலிகளுடன் பேச்சு மூலமாகவோ ஒரு மு
1997ம் ஆண்டு களுக்குள் விமானப்ப கோடி ரூபா நஷ்டம்
1997ம் ஆண்டு பி வாரங்களுக்குள் 30 உள்ளதாகவும், 609 ப துள்ளனர் என்றும் கின்றன.
ஜனவரி 16ம் தன்னியக்க உளவு வி தயாரிப்பாகும். அதன் மூன்று கோடி ரூபாய் ஜனவரி 20ம் து வை-12 ரக விமானம் 19866) 6ыпѣлыЈшLш
இ
1 ܗ
வேறாததால் வெகுண்ட அகப்பட்ட அப்பாவி அத் கலாட்டா செய்த சம்ப நாட்டின் பிறபகுதிக் மூலம் வந்திறங்குவோ ஒரு கோஷ்டி ஈடுபட் கேட்டால் ஏற்படும் . சாதகமாக்கி நபரொரு அறவிட்டுக் கொழும் வாகனங்களை ஏற்பாடு கைங்கரியம் விபரம் ெ களது பேச்சை நம்பி வதைப்போல் பத்துமட கொழும்பு செல்கிறார்க திருக்கோணமலைய நோக்கிப் புறப்படும் பு பிற்பகலிலேயே புறப்பு திலேயே கொழும்பை வ குறிப்பிடத்தக்கது.
வகையில் மக்கள் கருத்துக் வாக்கெடுப்பை அரசாங்கம் நடத்த முற் பட்டால் எமது கட்சி அதனைக் கடுமையாக எதிர்க்கும்.
நாட்டின் இன்றைய நெருக்கடியைத் தீர்த்து வைக்க முன்வைக்கப்படும் எந்தத்
ஆதரவு கிடைக்கவேண்டும் என்பதே எமது கட்சியின் திட்டவட்டமான முடிவு
இதனால்தான் அதிகாரப்பரவல் தொடர்
உறுப்பினர் ஒருவர்
". Isä ()
பான ஆலோசனைகளையிட்டு ஏனைய அரசியல் கட்சிகளுடன் ஆலோசித்து வரு கிறோம்.
அதிகாரங்களைப் வேண்டும் என்பதில் எமக்குக் கருத்து வேற்றுமை கிடையாது. ஆனால் அதனை ஒரு சாட்டாக வைத்து நாட்டைத் துண்டாட நினைப்பதை நாம் ஒரு போதும் அனுமதிக்கப் போவதில்லை.
எல்.ரி.ரி.ஈ தலைவர் நாட்டைக் கூறுபோட நினைக்கிறார். அதற்கேற்றாற் போல் இன்று ஆட்சி பீடத்தில் அமர்ந் திருப்போரும் நாட்டைப் பிரிப்பதற்கு முனை வதை கடுமையாக எதிர்த்தே தீருவோம்
இவ்வாறு ரணில் விக்கிரமசிங்கா
60III.
SS S SSS S S S S S SLS SLS SLS
பகிர்ந்துகொள்ள
θη.
a
நடவடிக்கைகள், -_18:ಡಾ.
யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதிகளில் அன்று பலியானார்கள் கொக்குவிலைச் ே
இரத்தினசிங்கம் (வய மாலையில் தனது வீடு
திட்டத்துக்கும் பெரும்பான்மையினரின்
ருந்தபோது படையின யோகத்தில் பலியானார் களின் தந்தையாவார். சுழிபுரம் பகுதியில்
பிரயோகம் ஒன் பலியானார். அவரது சாலையில் ஒப்படை வேளை சுழிபுரத்தில்
FF - Lfl:Lị.LÎl, L எல்.எஃப் ஆகிய கட் யாழ் நகரில் படை அ நடத்தியுள்ளனர்.
யாழ் குடாநாட்டி
இலங்கை - இந்திய விமானப்படைகட்டாக (
tLtST LYLLS aTS L L TT T TTTCL0L LL S TT LT S TLO
ஏராளமான ஆயுதங்களுடன் எல்ரி ரிஈயினருக்குச் சொந்தமான கப்பல் ஒன்று வடகிழக்குக் கரையை நோக்கி வந்து கொண்டிருக்கிறது என்று கிடைத்த நம்பக மான தகவலை அடுத்து கொழும்பிலிருந்து பலாலி விமான நிலையத்துக்கும் அநுராத புரத்திலுள்ள விமானப் படைத்தளத்துக்கும் எச்சரிக்கைகள் அனுப்பப்பட்டன.
இதனைத் தொடர்ந்து ஜனவரி 20ம் திகதி அதிகாலை 330 அளவில் சீனத் தயாரிப்பான வை-12 ரக விமானம் பலாலியி லிருந்து வங்காளவிரிகுடாக் கடல் நோக்கிப் புறப்பட்டது.
ஃபிளைட் லெஃப்டினண்ட் சுதர்சன நாணயக்கார இவ் விமானத்தைச் செலுத் தினார். பிரசன்னா வட்டசிங்க விக்கிரமசிங்க மற்றும் கடற்படையைச் சேர்ந்த எஸ். ரணவீர ஆகியோரும் இவ்விமானத்திலிருந்தனர்.
5000 அடி உயரத்தில் பறந்து கொண்டி குந்த இவ்விமானத்திலிருந்து பலாலியிலுள்ள கட்டுப்பாட்டு நிலையத்துடன் தொடர்பு கொண்ட லெஃப்டினண்ட் நாணயக்கார
;02-08,199,nnryه
ஒரு கப்பல் கடலில் செல்வதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது என்று வானொலி மூலம் அறிவித்தார். e நாணயக்கார அறிவித்தபோது காலை 5 மணிக்குச் சில நிமிடங்களே இருந்தன.
தான் மேலும் தனது விமானத்தைச் சற்றுக் கீழே இறக்கி, அக்கப்பலின் அடையாளங்களைக் கண்டுபிடிக்கப்போவதாகவும் அறிவித்தார். ஆனால் அதனைத் தொடர்ந்து விமானத்துட னான தொடர்புகள் யாவும் அற்றுப்போய் 6) FILL601.
இலங்கை விமானப்படையினருடன் இந்திய விமானப் படையினரும் இணைந்து காணாமற் போன விமானத்தைத் தேடினர். ஆனால் எது வித அடையாளமும் கிடைக்கவில்லை.
மர்மமான கப்பல் என்று கருதப்பட்டது உண்மையில் ஆயுதங்கள் கடத்தும் கப்பல் அல்ல என்றும் 'எம்.வி. மும்பாய் என்ற சரக்குக் கப்பல் என்றும் கண்டு பிடிக்கப் பட்டது.
அக்கப்பல் சென்னையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இப்
பிராந்தியத்தில் இக் செல்வது என்றும் L JLLJI.
ந்திய விமானப் கடற்கரைக் கண்கான நம்பகமாகத் தெரிவு பரீலங்கா விமானப்ப தனர். கப்பலைச்சோதி பிடிவாதமாக இருந்த நடுக்கடலில் சோ மையினால், போதும கொழும்புத் துறை கொண்டு வரப்பட்ட
கப்பல் துறைமு இலங்கை பாதுகாப் சேர்ந்த அதிகாரிகள் பரிசோதித்தனர்.
J, LIL 16) J, LILI6öT துருவித் துருவி ஆ விமானம் சுட்டு வீழ் சாதனங்களும் அக்கப் 616öILg7 5ejLIGOOILDT:
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிபந்தனை இல்லா று சில மாதங்களுக்கு வந்தது. இப்போது பின்னர், ஐ.தே.கட்சி கொண்டுள்ளது. Golder GT டிவைக் காண்பதே
தமது கொள்கை என்று அக்கட்சி அறிவித்துள்ளது.
இந்நிலையில் புலிகளின் தாக்குதல் தீவிரமானால், போரில் அரசாங்கத்தின் உத்திகள் சரியாக இல்லை. தமது ஆட்சிக்கால உத்திகளே சரியானவை என்று ஐதேகட்சி பிரசாரம் செய்யத் தொடங்கிவிடும்
குமுன்பாக தாக்குதல்
புலிகள் தாக்குதல்களில் ஈடுபடாதிருக் கும் வகையில் வடக்கு கிழக்கில் புலிகளுக்கு எதிரான நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபடக்கூடிய சாத்தியங்களும் உள்ளன. அநேகமாக உள்ளூராட்சித் தேர்தல் சமயத் தில் பாரிய படை நகர்வுகள் மேற்கொள்ளப் படலாம் என்று நம்பப்படுகிறது.
pான சண்டை விமானம் "கி" பிர் வாரங்கன் நடைம் 30 கோடி
றந்த மூன்று வாரங் பக்கு கிட்டத்தட்ட 30 ரற்பட்டுள்ளது
ந்த பின்னர் மூன்று JGID)Lu97aOTit LIGA))ILIITAfi) டையினர் காயமடைந் செய்திகள் தெரிவிக்
கதி விழுந்துபோன மானம் இஸ்ரேலிய பெறுமதி கிட்டத்தட்ட களாகும். கதி விழுந்துபோன சீனாவின் தயாரிப்பு து. அதேபோல 9
ଗU@5ଅFID',
பயணி ஒருவர் எதிரே காரிமேல் சீறிப்பாய்ந்து மும் நிகழ்ந்துள்ளது. ருக்குச் செல்லக்கப்பல் ரை ஏமாற்றுவதிலும் டுள்ளது. புகையிரதச் யண நெருக்கடியைச் பருக்கு ஐநூறு ரூபா செல்ல தனியார் செய்வதே இவர்களது தரியாதவர்கள் இவர்
இப்ோச அறவிடு
ங்கு பணம் செலுத்தி
T. பிலிருந்து கொழும்பு கையிரதம் தற்போது டுவதால் நடுச்சாமத் பந்தடைகிறது என்பது
முன்னுக்குப்பின் முரணான வேண்டுகோள் மனம்கேட்டுஅாைளeட்டையைப்பறித்துவைக்கும்நிலை
கொக்குவில் மற்றும் இருவர், 230197 T. சர்ந்த இராசலிங்கம் து 45) என்பவர் திரும்பிக்கொண்டி ன் துப்பாக்கிப் பிர இவர் நாலு பிள்ளை
விமானங்கள் வாங்கப்பட்டன. அன்றைய மதிப்பில் ஒரு வை-12 விமானத்தின் விலை 12 கோடியே 54 இலட்சம்
ஜனவரி 21ல் நீர்கொழும்பு ஏரியில் விழுந்த கிஃபிர் விமானம் இஸ்ரேல் தயாரிப்பாகும் அதன் பெறுமதி கிட்டத்தட்ட 13 கோடி ரூபாய்களாகும் என மதிப்பிடப் பட்டுள்ளது:
வன்னியில் உள்ள புலிகளின் இலக்கு களைத் தாக்குவதற்காக குண்டுகளைப் பொருத்திக் கொண்டு சென்றபோதே கிஃபிர் விமானம் கடலில் விழுந்தது.
இஸ்ரேலிடம் இருந்து ஆறு சண்டை Gill DIGITIS 6061 லங்கை கொள்வனவு செய்தது. கிஃபிர் விமானம் இலங்கை விமானப்படையின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கியது.
ஃபிர் விமானம் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. நீ கொழும்பு கடற்பகுதி கட்டுநாயக்கா விமான நிலையத்துக்கு அருகேதான் உள்ளது படை வட்டார தகவலின்படி விமானம் புறப்பட்ட சில நிமிடங்களுக்குள் விமானி தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் செயற்பாட்டை ஆரம்பித்துவிட்டார் என்று தெரிகிறது. விமா னத்தை பாதுகாக்க முயற்சிகள் மேற்கொண்ட தாகத் தெரியவில்லை.
கிஃபிர் சண்டை விமானம் 5 ஆயிரத்து 75 கிலோ எடை வரையான ஆயுதங்கள் மற்றும் குண்டுகளை காவிச் செல்லக் கூடியது அதிவேகமாக பறக்கக்கூடியது இலக்குகளை தாக்கிவிட்டு வேகமாக விலகிச் சென்றுவிடக்கூடியது.
o
பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டு வதற்கு அமெரிக்காவிடம் இலங்கை உதவி கோரிவருவதைத் தொடர்ந்து வழமையான ஒத்துழைப்பு என்ற பெயரில் இலங்கைப் பிரிவினருக்கு அமெரிக்க இராணுவ மற்றும் தனியார் நிறுவன அதிகாரிகள் அடிக்கடி வந்து பயிற்சி அளித்து வருகின்ற னர் தென்இலங்கையில் சற்றுத்துக்குப்பு ழான பகுதிகளில் இத்தகைய பயிற்சிகள் இடம் பெறுவதாகத் தெரியவருகிறது.
பயிற்சி வழங்குவதில் ஈடுபட்டிருந்த ஒரு குழுவினர் கடந்தமாதம் நாடு திரும்பினர். அவர்களைத் தொடர்ந்து மற்றுமொரு குழுவினர் இங்கு வந்துள்ளனர். விமானங் களை எப்படிப்பராமரிப்பது என்பது பற்றியே இவர்களுடைய பயிற்சி இருக்குமாம் அமெரிக்கப் பயிற்சியாளர்கள் வருகை பற்றிய தகவல்கள் கூடுமானவரை பத்திரிகை SS SS SS SS SSLS S
ஏறாவூர் நிருபர்) மட்டக்களப்பு களுவன்கேணியில் படை யினருக்கும் புலிகளுக்குமிடையில் ஏற்படும் றுகல் நிலையினால் அப்பகுதி மக்களின் யல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருப்பதாக வும் இதனால் இரவாகியதும் பெரும்பாலான மக்கள் குடியிருப்புக்கள் சன நடமாட்டமின்றி
வெறிச்சோடியிருப்பதாகவும் தெரிவிக்கப்படு
நடைபெற்ற துப்பாக் றில் ஒரு வாலிபர் உடல் யாழ் வைத்திய க்கப்பட்டது. இதே புலிகள் இயக்க
கொல்லப்பட்டதாக தரிவித்துள்ளனர்.
ளொட்,
ஈ.பி.ஆர். சிகளின் பிரதிநிதிகள் நிகாரிகளுடன் பேச்சு
தமிழ்க் கட்சிகளின் ாழ் குடாநாட்டில் அங்குள்ள பிரச்சனை
தடுதல்
LIII, I
ப்பல் வழமையாகச் ஊர்ஜிதம் செய்யப்
படையினரும் இந்திய ப்பு அதிகாரிகளும் த்த கருத்துக்களை
டையினர் நம்ப மறுத்
க வேண்டும் என்றும் TOT
60060/ ன பந்தோபஸ்துடன் கத்துக்குக் கப்பல்
த்தை அடைந்ததும் |ப்படைப் பிரிவைச் கப்பலை நன்றாகப்
ற்றும் மாலுமிகளைத் ராய்ந்தனர். வை-12 தப்படக்கூடிய எந்த
15).
லில் இருக்கவில்லை
கிறது.
களுவன்கேணியிலுள்ள படை முகாம் புலிகளின் தாக்குதலுக்கு இலக்காவதால் அப்பகுதியைச் சூழ உள்ள வீடுகளில் வசிக்க மக்கள் அஞ்சுகின்றனர். இரு தரப்பு மோதல் நடவடிக்கையின்போது தாம் சிக்கிக்
கொள்ள நேரிடும் என்பதால் மக்கள் அப்
கள் என்பவை தொடர்பாக பேச்சுக்கள் நடைபெற்றன.
FIL N. LA LIL FI, FITTL ħlas) (Bet, Gail, ĠU,Ggali, sir,
புளொட் சார்பில் மாறன், கண்ணன், ஈ.பி.ஆர்.எல்.எஃப் சார்பில் சுபத்திரன், மோகன், சுகு பரீதரன் ஆகியோர் பங்கு கொண்டனர். படையினர் தரப்பில் மேஜர் ஜெனரல் பல்லேகல, யாழ் பிரிகேடியர் காமினி ஜெயசுந்தர பொலிஸ் அத்தியட்சகர் லெனன்கம ஆகியோர் பங்குகொண்டனர்
மெரிக்கப் பயிற்சி தொடர்கிறது STLLTLSLLLLCLTLT LLT TTL LL
களுக்கு எட்டிவிடாதபடி பாதுகாக்கப்பட்டு வருவதாக ஆங்கில வார ஏடு ஒன்று
*A*TE" YAPIMCIA =
I UDUGOOI தண்டனை
முகப்பட்டுள்ளது
யாழ்ப்பாணத்தில் வடமராட்சியில் கிருஷ்ணபிள்ளை கிருஷ்ணகுமார் (வயது 48) என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக கடந்த வாரம் முரசு செய்தி வெளியிட்டிருந்தது. அவருக்கு தம்மாலேயே மரண தண்டனை வழங்கப்பட்டதாக புலிகள் உரிமை கோரியுள்ளனர். பருத்தித்துறை பஸ்டிப்போ பாதுகாவலராக கடமையாற்றியவர் கிருஷ்ண பிள்ளை கிருஷ்ணகுமார் அவர் படை யினருக்கு தகவல் கொடுத்தார் என்ற குற்றச் சாட்டின் பேரிலேயே மரண தண்டனை
பகுதிகளை விட்டு பயந்தோடி தூர உள்ள இடங்களில் பெருங்கடத்துடன் வாழ்ந்து
வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக் கிறார்கள்
எனினும் இவ்வாறு இடம்பெயர்ந்துள்ள
மக்களை மீண்டும் தத்தமது இடங்களில் வந்து குடியமருமாறு படையினர் ஒலி பெருக்கிகள் மூலம் அழைப்பு விடுத்துள்ள னர். "பொதுமக்களின் பாதுகாப்புக்காகவே படையினராகிய நாம் இங்கு இருக்கிறோம். எனவே அஞ்சவேண்டாம் என்று படை உயரதிகாரிகள் பொதுமக்களுக்கு விளக்க மளிப்பதாகவும் ஆனால் சில சாதாரண சிப்பாய்கள், நாங்கள் இனிமேல் இப்பகுதி யில் எல்ரிரியினரால் தாக்கப்பட்டால் நடப்பதுவேறு" என்ற தோரணையில் பொது மக்களை அச்சுறுத்தி வருவதாகவும் அங் குள்ள மக்கள் கவலையுடன் கூறுகின்றனர்
இதனிடையே, களுவன்கேணிப் பகுதி யில் படையினருடன் இணைந்து செயற்படும் தமிழ் இயக்கமொன்றின் அங்கத்தவர்கள் அங்குள்ள மக்களிடம் பணம் கேட்டு அடையாள அட்டைகளைப் பறித்து வைப்ப தாக அதிகாரிகளிடத்திலும் மட்டக்களப்பில் மனித உரிமைகளுக்காகப் பணிபுரியும் அலு
Lಞರು மக்கள் முறையிட்டுள்ளனர்.
இச்சந்திப்புக்குறித்து ஈ.பி.டி.பி. யாழ்ப்
பாணத்தில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப் பில் பின்வருமாறு தெரிவித்துள்ளது:
"ஜனவரி நாலாம் திகதி எமது அலுவலகம் திறக்கப்பட்ட பின்னர் 400 முதல் 500 பேர் வரையான காணாமல் போனோர் தொடர் பான புகார்கள் எமக்குக் கிடைத்துள்ளன. எனவே கைது செய்யப்பட்டோர், பிற இடங்
களுக்கு தடுப்புக் காவலுக்கு அனுப்பட்டோர்
TTTTTTTT S STTTT LLLLLL LLLL SS L LL T T LLL LLL
ஏறாவூர் நிருபர்) மட்டக்களப்பு-கிரான், சித்தாண்டி வந்தாறுமூலை, களுவன்கேணிப் பகுதிகளில் புலிகள் சினைப்பர் ஆயுதங்களுடன் மாடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் படையினர் இப்பகுதிகளில் சுற்றி வளைப்புகளையும், திடீர் நடவடிக்கை
களையும் தீவிரப்படுத்தியுள்ளனர். இப்பகுதி களுக்குச் சமீபமாகவுள்ள கடலிலும் புலி களின் படகுகள் அடிக்கடி நடமாடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
SS SS S S S S S S S S S S SS SS SS S SS தொடர்பான விபரங்களைக் கோரினோம்
கைது செய்யப்பட்டுள்ள அப்பாவிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறும் GönfGömö,
கைது செய்யப்படுவோர் தொடர்பான புதிய நடைமுறை விரைவில் நடைமுறைக்கு வரும் எனவும், கைதாவோர் தொடர்பான தகவல்களை பொலிஸ் நிலையத்தில் அவர் களது உறவினர்கள் பெறக்கூடிய வழிவகை செய்யப்படும் என்றும் படை அதிகாரிகள் தெரிவித்தனர்" என்று ஈபிடிபி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதேவேளை மட்டக்களப்பு-பெரிய புல்லுமலையில் இராணுவ முகாம் அமைந் திருந்த பாடசாலைக் கட்டிடத்தை அங்கிருந்த படையினர் வெளியேறியவுடன், புலிகளின் வேண்டுகோளுக்கிணங்க மக்கள் அக் கட்டிடத்தை இடித்துத் தரைமட்டமாக்கிய தாகக் கூறப்படுகிறது. புலுக்குணாவ விஷேட அதிரடிப்படை முகாம் தாக்குதலின் பின்னர் பெரிய புல்லுமலையில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறியது நினைவிருக்கலாம்.

Page 4
ÎểãUlm balla IIT,5) sidroris georg
குழு விமானிமீதே முழுத்தவறும் இருக்கிறது என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
விமானப்படை கொமடோர் ஜே.எல்.சி. சல்காடோ விங் கொமாண்டர் ககன் புளத்சிங் கல மற்றும் விங் கொமாண்டர் ரஞ்சித் யாப்பா ஆகிய மூவரைக் கொண்ட குழுவே விசாரணை நடத்தி, விமானி சாகர கொட்டக தெனியாவை குற்றவாளியாகக் கண்டுள்ளது. இவருடைய பணிகளிலிருந்து இவர் உடனடி
பாதுகாப்பு இணை அமைச்சர் அநுருத்த ரத்வத்த உட்பட உயர் அதிகாரி களை ஏற்றிச் சென்ற விமானப்படையைச் சேர்ந்த பெல் 22 ஹெலிக்கொப்டர் கடந்த மாதம் வவுனியாவுக்கு அருகே யுள்ள-புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசத்தில் தரையிறங்கியது தெரிந்ததே இவ்வாறு அந்த ஹெலிக்கொப்டர் தரை யிறங்கியமைக்கான காரணத்தை விசாரிப் பதற்காக நியமிக்கப்பட்ட மூவர் கொண்ட
S SS SS SS SS S SS S SS S SS S SS S SS SS S SS S S S S S S S SLS S SS
கிழக்கில் தொல்லைத் தொடர்பு
யாக நீக்கப்பட்டுள்ளார்.
ஹெலியிலிருந்த ெ பழுதடைந்தமை தரையிறக்கப்பட்டமைக் விமானி கூறியிருந்த நெருக்கடிகளில் ஒருவி வேண்டிய ஒழுங்கு கணித்துவிட்டு விமான 28 நிமிடங்கள் மெள6 என்பதே அவர் மீது சாட்டாகும். ஹெலிக் சாதனங்கள் பழுதை என்ற விமானியின் கூற் பயணம் செய்த இராணு ஜெனரல் ரோஹன்
ததால் ஆயிரக் கணக்கா களை நிறைவேற்றிக் தவிக்கிறார்கள். தபால்
சமீபகாலமாக மட்டக்களப்பிலிருந்து மேற்கொள்ளப்படும் வெளியிடங்களுக் கான தொலைத் தொடர்பு வசதிகள் மிகவும் சீர்குலைந்துள்ளன. இச்சீர்குலை விற்கு, லக்கல ஊடான பரிவர்த்தனையில் ஏற்பட்டுள்ள கோளாறே காரணமென்றும் தமக்கும் இதற்கும் சம்பந்தமில்லை யென்றும் மட்டக்களப்பு ரெலிகொம் நிலையத்தின் பொறியியல் பிரிவினர் உடனடியாகவே பதில் கூறிவிடுகின்றனர். நீண்ட காலமாக இருந்து வரும் இந்தச் சீர்கேட்டைத் திருத்தியமைப்பதற்கு ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது தெரியவில்லை.
கொண்டிருப்பவர்கள் பெருமூச்சு விட வேண்டியுள்ளது. தொலைபேசியைச் சுழற்று வதே பெரும் தொல்லையாகிப் போய்விட்டது.
பொதுவான தொலைபேசிகள் செயலற் றுப்போகும்போது மட்டக்களப்பு பரிவர்த் தனை நிலையத்தில் ஒரு பரீட்சார்த்து தொடர்பு வழி மாத்திரம் செய்ற்படுகிறது. இத்தொடர் பைத் தமக்கு வேண்டியவர்களுக்கு மாத்திரம் மட்டக்களப்பு ரெலிகொம் நிலையத்தினர் வழங்கிக்கொண்டிருக்கிறார்கள். இவ்விடயம் பொதுமக்களின் விசனத்திற்கு உள்ளாகியுள்ளது.
இது ஒரு புறமிருக்க மட்டக்களப்புக்கும் வெளியிடங்களுக்குமான தொலைத்தொடர்பு சீர்குலைந்திருப்பதால் மட்டக்களப்புப் பகுதியி லுள்ள தனியார் தொடர்பு நிலையங்கள்
தொடர்புகள் பிரதி அ6 மாவட்டத்தைச் சேர் நீண்ட காலமாக நீ
தொலைத்
தொடர்புச்
நடவடிக்கை எடுக்கப்ப மக்கள் கேள்வி எழுப்
i 1-11
lh
* மன்னார் நகர மக் தாண்டிக்குளமாய் கற் மன்னார் செல்லும்
டிக்கிறது.
"
பட்டுள்ளது.
அத்திபூத்தாற்போல எப்போதாவது கிடைக்கும் தொடர்பு சில வினாடிகளே இதன்பின்னர் பேசிக்
வைத்தியரின் மோசடி முயற்சி வாங்கிய பணத்தை கொடுக்க மறுப்பு
பணத்தையும் சில நகைகளையும் கொடுத்து தனது பத்து வயது மகனையும் பாதுகாப்புக் காக ஒப்படைத்தாராம். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவரென்றும் திருக் கோணமலையில் பணிபுரிவதாகவும் கூறிய டாக்டர் அந்தப்பெண்ணின் பல உறவினர்கள் தனக்கு நன்கு அறிமுகமானவர்கள் என்றும் கூறிக் கொண்டாராம் கைப்பட இரு இடத்து விலாசங்களையும் கொடுத்தாராம்.
கைதான பெண் வெளியே வந்து சம்பந்தமற்ற கதைகளையெல்லாம் கதைத்து பணத்தைக் கொடுக்க மறுத்திருக்கிறார். வேறு சிலர் தலையிட்டு பயனற்றுப் போனபின் மேலதி காரியிடம் புகார் செய்யப்பட்ட பிறகு பணத் தைத் திருப்பிக்கொடுத்திருக்கிறார். அதுவும்
(திருமலை நிருபர்) வெளிநாடுகளிலிருக்கும் தமது உறவினர்கள் அனுப்பிய பணத்துடன் கப்பல் மூலம் யாழ் செல்வதற்காக திருக்கோணமலையை நோக்கிப் பயணம் செய்துகொண்டிருந்த பெண்கள் சிலர் கந்தளாய்க்கு அருகில் வைத்து சோதனைச்
யில் கைது செய்யப்பட்டனர். வர்கள் யாழ்ப்பாணத்தின் வெவ் வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் திருக்கோணமலை நீதிமன்றத்தில் இவர்கள் முன்னிலைப் படுத்தப்பட்டபோது வழக்கு மார்ச் 31ம் திகதிக்கு ஒத்திவைக்கப்
சோதனைச் சாவடியில் வைத்து ஒரு பெண் அருகிலிருந்த டாக்டர் ஒரு வரிடம் முப்பத்தொன்பதினாயிரம் ரூபாய்
மூடப்படுகின்றன.
டாக்டரிடம் சென்றபோது,
föğTñ pale DEDIG
Davia 01-01
நருந்தீவு மேற்கு
5ம் வட்டாரம்
ஒருதாயின் உந்தியிலே ஒன்பதின் மேல் மதி தங்கி எழிலு:திரும் திருவுருவாய் எம்மிடையே நீ உதித்தாய் அன்னை மடி தான் தவழ்ந்து அவளுட்டும் பாலமுதை இன்புற்றே பருகி நிதம் அன்புருவாய் நீ வளர்ந்தாய் பல்கலையும் கற்றுணர்ந்து
பகலவன் போல் நீ வளர்ந்தாய்! பருவ எழில் பூத்து இளந் திருவுருவை எய்தி எம்முன் பவனி வரும் வேளையிலே பரிதவிக்க எமைவிட்டுப் பறந்தோடி மறைந்தனையே பாங்கிலுயர் பைந்தமிழே குமாரநாதன் என்னுமெங்கள்
குவலயம் உள்ள மட்டும் குளமாகும் எம் கண்கள்
என்றும் உன் நினைவுடன்
64 உதிர்வு:1901-1989
GamaõIGDIRIGITU SIGjÜLátási for alsTyl அழகுக்கலை k IXXIGINJARSI) * 4 மாதகற்கைநெறி
FASNAZ BEAUTY SALON
ଶ୍ରେଣୀ:142,Lflit gfäM TOTOON
கொழும்பு-06
GTGGGII: 58.9457
தருமலிங்கம் குமாரநாதன்
BRIGன் தபால் மூலம் கல்வித் திட்டம் மூன்றே மாதங்களில் ஆங்கிலம்/சிங்களம் பேச, எழுத வாசிக்க கற்றுத்தரப்படும் விபரங்களுக்கு கீழ்காணும்
குணக்குன்றே உனை நினைந்து
ஏங்கிநிற்கும் உற்றாரும் பெற்றாரு ш) ஊராரும் உறவினரும்
BRIGHT Book CENTRE (IPV)
S-27, FIRST FLOOR, P.0 BOX 162
LLLLLLLLLLLSLLLSSSSSLLLLLL L
COLOMBOTEL3470
SIGIGANGITEGNILL
ހައިގިޔހިހހހހހހ,ހިތިކި ބހހހހހހހ ހަވ.ހހހ. ޙަފާހަ/ހހހ
புதிய பாடத்திட்டத்திற்கமைய குறிப்புகளும் aflannau afont-aligol 69, ffin 1856aintais விஞ்ஞானம் ஆண்டு 1 -ஞ78/ விஞ்ஞானம் ஆண்டு 10 ரூ 77/ விஞ்ஞான விளக்கம்:
ஆண்டு 10, 11 ரூ 32/ விஞ்ஞானச் சுருக்கம் ஆண்டு 9, 10, 11 -ரு 23/-
saan ijiminaljub elimi dësh
ஆக்கம் - ஆ. யோகராஜா 6laim Lili - A. JOGARAlJAH!
90/1, Christuraja MW, Nayakakanda, HENDALA, WATTALA.
ஃபக்ஸ், தொலைபேசி வசதிகள் இல்லா
வேறு ஆணி வேறாக முகாமில் சோதிக்கட் அனுமதிக்கப்படுகின் பட்ட பொருட்களும் பொலிசாரினால் எடு படுகின்றன- பின்னர் போய் விடுகின்றன. * கற்பிட்டியில் தற்ெ மத்தியில் ஹெரோயின் கிக் கொண்டே வருகி இரகசியப் பொலிச முற்றுகையிட்டு சந்தே யாளர் ஒருவரை கை ஹெரோயின் விற்பனை விற்பனையாளரே இ பெற்று வருகிறார். அவர் வசீகரித்து விட் பேசப்படுகிறது. * கடற்படையினருக்குப் L'î-೪೦ ರು. பத்துவயது மகனை ஒ கொழும்பில் அவர்சி வீட்டுக்கு அனுப்பி எண்ணாயிரம் ரூபாவை புத்திசாலி டாக்ட
ரிஷி அஜமாமிச G36uo fluuio
முஸ்லிம் முறைப்படி தயாரிக்கப்பட்டது
W/イ。
இளமையின் விளைவுகளை அறியாமல் தவறு செய்ததினால் ஏற்படும் இடுப்பு வலி, அசதி, இரத்தக் கொதிப்பு, உஷ்ணம், ஊறல், இருதயத் துடிப்பு பசியின்மை, திரேக வரட்சி, தூக்கமின்மை, நெஞ்சு நோவு துடிப்பு முதுகு வலி, வயிற்று நோவு, உடம்பு, கால் கை வலி, நாட்பட்டவாய்வு மறதி, மயக்கம் மூளை பலவீனம், நரம்பு பலவீனம் முதலிய சகல வியாதிகளையும் தீர்த்து, திரேக வலிமையையும்
தேஜஸ்சையும் கொடுக்கும். ஒரே பாட்டிலில் குணம் அறியலாம்.
விலை ரூபாய் 225–25= தங்க பஸ்பம் கலந்தது 1025வெள்ளி பஸ்பம் கலந்தது 925
ஞான சுந்தர வைத்தியசாலை
187 செட்டியார் தெரு, Glas/Tapuibly III,
Gi /767; 427,399
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தாடர்பு சாதனங்கள் யே அவசரமாகத் கான காரணம் என்று ார். அவ்வாறான மானி கடைப்பிடிக்க முறைகளைப் புறக் ரி கொட்டகதெனியா எம் சாதித்துவிட்டார் சுமத்தப்பட்ட குற்றச் காப்டரிலுள்ள சில டந்து போயிருந்தன றை, அந்த ஹெலியில் ணுவத் தளபதி லெப். தலுவத்த மறுத்தி O
னோர் தமது அலுவல் கொள்ள முடியாது ல் தந்தித் தொலைத் மைச்சர் மட்டக்களப்பு தவராக இருந்தும் 'ಶಿಳ್ಳಿದ್ಲಿ இத் சீர்கேட்டை நீக்க
களுக்கு மற்றுமொரு பிட்டி விளங்குகிறது. பிரயாணிகள் அக்கு கல்பிட்டி சோதனை பட்ட பின்னர்தான் Dனர். அனுமதிக்கப் சில வேளைகளில் த்து தடுத்து வைக்கப்
அவை காணாமல்
பாழுது இளைஞர்கள் பாவனை அதிகமா றது. சென்ற வாரமும் ார் ஒரு இடத்தை கிக்கப்பட்ட விற்பனை து செய்தனர்.
Musló) -2|pd|T6ð GLI6ö1 ப்பொழுது பிரபல்யம் காவல் துறையையும் டார் என பரவலாகப்
ம், பொதுமக்களிற்கும் ல்ல அன்னியோன்ய
loT ளது உறவினர்கள் வைத்த செலவாக க் கழித்துக்கொண்டு 前1
விளம்பரப் பகுதி
டையினர் கரும் கட்டு
தமிழ் ஆசிரியர்கள் குமுறல்
ஆசிரியர்கள் கழகம் மீது புகார்
திருகோணமலை மாவட்ட தமிழர் ஆசிரியர் சங்கத் தலைவர் செயலாளர், பொருளாளர், இணைப்பாளர் ஆகியோர் கடந்த பல வருடங்களாக எதுவித பொதுக் கூட்டங்களையும் நடத்தாது தன்னிச்சை யாகவே செயல்பட்டு வருகின்றனர்.
அத்துடன் அவர்களில் எவரும் ஆசிரியர் கள் இல்லை. எல்லோரும் அதிபர் சேவையில் உள்ளவர்கள் உண்மையில் ஆசிரியர்களின் தொழிற்சங்க அமைப்பெனில், ஆசிரியர் களுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும். பாடசாலை எனும் நிறுவனத்தின் முகாமை யாளரே அதிபர் ஆகவே அதிபர்கள் ஒரு தொழிற்சங்க அமைப்பில் இருப்பது பொருத்தமற்றது.
அது தவிர ஆசிரியர்களின் உண்மை யான தொழில் ரீதியான பிரச்சனைகளை இச் சங்கம் கவனிப்பதில்லை. இன்றைய நிலையில் ஆசிரியர்கள் அடிக்கடி படையின ரால் தாக்கப்படுவது கைது செய்யப்படுவது,
மான நிலை இருந்து வருகிறது. பொது மக்களுடன் எந்த வம்பு தும்பிற்கும் போகாத நல்ல பிள்ளைகளாக அவர்கள் இருக்கின் றனர். * மன்னார் செல்லும் பிரயாணிகள் கற்பிட்டி காமில் அடையாள அட்டையைக் கொடுத்து நிறத் துண்டொன்றைப் (விசா போன்றது) பெற்றுக் கொண்டு மன்னார் போக வேண்டும் திரும்பி வரும் போது அடையாள அட்டையைப் பெறுவதற்கு நீல நிறத் துண்டைக் காட்ட வேண்டும். * தரையில் சுமுகமாக இருக்கும் கடற்படை யினர் கடல் பிராந்தியத்தில் கெடுபிடியா கவே நடந்து கொள்கின்றனர். கடற்படைத்
தளத்திற்கு நேரே pār
COMPUTER CLASSES
GOTIGJ g : கள் அடர்ந்த குன்று தீவுப்பகுதிக்கு மீனவர்கள் செல்வது முற்று முழு தாக தடை செய்யப்பட்டி ருக்கின்றது. அதில் கடற்படையினர் முகாம மைத்து ஏறக்குறைய நூற்று ஐம்பதுபேருக்குக் குறையாமல் இரவு பகல் காவலரணில் பாதுகாப்பு
விடுமுறை கால வகுப்புகள்
இடர்க்காலக்கொடுப்பனவுகள் பெறுவது ஆசிரியர்களுக்கான சேவைக்காலப் பயிற்சி கள், ஆசிரியர்கள் கல்வி அலுவலகங்களில் எதிர்நோக்கும் பிரச்சனைகள், நிரந்தர மான நீதியான இடமாற்றக் கொள்கை என்பவை பற்றிக் கவனமெடுப்பதில்லை. அவர்களின் கவனமெல்லாம் தங்க ளின் பதவியுயர்வு, தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப ஆசிரியர்களை இடமாற்றுதல், கூட்டணி அரசியல் சார்பாகச் செயற்படல், பிராந்தியக் கல்வித் திணைக்கள கல்வி நிர்வாகத்தில் தலையீடுகள் செய்தல் ஆகியவை தான் திருமலை தமிழ் ஆசிரியர் சங்க நிர்வாகிகளின் செயற்பாடாக இருப் பதால், சகல தமிழ் ஆசிரியர்களும் திரு மலை தமிழ் ஆசிரியர் சங்க நிருவாகத்தினர் மீது கடும் விசனம் அடைந்துள்ளனர்.
கே. வேணு திருமலை மாவட்ட ஆசிரியர்கள் சார்பாக
கடற்றொழிலுக்கு செல்லும் எல்லா மீன் பிடிப்படகுகளும் குன்றுத்தீவுக்குச் சென்று தம்மை அடையாளப்படுத்தியே செல்ல வேண்டும் வரும் போதும் அடையாளப் படுத்த வேண்டும். மாலை ஆறு மணிக்கு முன்பாக கடலில் வலை விடவேண்டும். பொழுது காலித்த பின்பே வலை எடுக்கச் செல்ல வேண்டும். இந்நிபந்தனைகளை மீறுபவர்களின் படகுகள் துரத்தி அழிக்கப் படும். படகு என்ஜின்களிலும் 18 வலுவிற் கும் கூடிய என்ஜின்கள் பாவிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கள மீனவர்கள் தொழிலுக்காக பெருங் கடலுக்குச் செல்ல அனுமதிக்கும் கடற்படை யினர் முஸ்லிம் மீனவர்களை அனுமதிப்ப தில்லை. முஸ்லிம் மீனவர்கள் புலிகளுக்கு உதவி செய்வார்கள் என்ற சந்தேகம் கடற்படையினரிடம் வலுவாகவே இருக்கிறது. மானுடபுத்திரன்-கற்பிட்டி
மாணவர்களுக்கு
விஷேட
நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வகுப்பு நேரங்கள் உங்கள் வசதிக்கேற்றவாறு ஒழுங்கு செய்யப்படும்
INDIVIDUAL CLASSES O/L, A/L LDT 600ral LD
ஏனையவர்களுக்கும்
ICS COMPUTER
COMPUTER Gugliosi
தனித்தனியாக கற்பிக்கப்படும்.
பட்டதாரிமாணவர்களுக்கும்,சிறுவர்களுக்கும்,
coNTAC. -
32/1, GALLE ROAD, DEHIWALA.
தொடர்பு
ாணவியர்களுக்கும்,
அவரவர்க்கு ஏற்றபடி கற்பிக்கப்படும்
CENTRE
Union
யூனியன் மோட்டிஸ் கதவு பூட்டுக்கள் Single, Double, Night Latch & Sliding Locks, (English Origin)
OLDCF606) 443,பழைய சோனகத் தெரு
கொழும்பு - 1 தொலைபேசி - 43151
காண்டம்)
Lana, Inniffs Banhu äsiaussch
îG3. armB (J.D.G.A.N.)JP NO. TI 62, MAY FIELD ROAD
COLOMBO-13
தொலைபேசி வரிசைகள்: 33,333.33.30157,
முனிவர் அருளிய ஏடுகளில் அமைந்த காண்டம் எனும்
நாடி ஜோதிடத்
A LIGIANGGAMI LIGADGANGGODAMI
மூலம் அறிய வாருங்கள்
வெளிநாட்டிலுள்ளவர்களும்
தொலைபேசி மூலம் Q, IGiG IIridia, GUIb.
4 / Tallililting lagi L-DIG
7. P; 5,862/8,078-6367
Kax፡ ፴08080
2. |
1,434411
Also, கண்ணாடியூ
பரி துர்கா தேவி ஆலயம்
மாந்திரீக பிரிவு
KOTAHIENA,
பெக்ஸ்-342464
QJ;TLíII
TLDS GgmLitúli
ST"696A9.
ELÜLarissä தவணை முறையில் செலுத்தலாம். அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்
aflau y gwrth gyfeirio திரம் சாஸ்திரத்தின் சாம்ராஜ்யம் மலையாளம், மலையாளத்தின் மகத்துவம் மாந்திரீகம். மாந்திரீகத்தின் அரசர் பி.கே.சாமி அவர்கள். மாயாஜால வித்தையல்லமனோநிலையை மயங்கச் செய்யும் மாத்திரையும் அல்ல. இது மாந்திரீக சக்தியின் மகிமை. ஜாதகம், இது விதியின்
நிர்ணயம் நிர்ணயிக்கப்பட்ட விதியின் விலாசத்தை படம் பிடித்து காட்டுவது மாந்திரிகம் பிறப்பின் பயன் இறப்பு வரை அது விதியின் தன்மை அதை மாற்றி அமைப்பது மதி. அதற்கு உறுதியாக இருக்கிறார் மாந்திரீக மாமன்னர் பி.கே.சாமி அவர்கள் பிரிந்த காதல் ஒன்று சேர, பிரிந்து சென்றவரை அழைப்பித்து எடுக்க இருவருக்கும் திருமணம் நடைபெறாதென முடிவெடுத்த |திருமணம் நடைபெறவும் ஒருவனுக்கு ஒருத்தி ஒருத்திக்கு ஒருவன் என முடிவெடுத்து வாழ திடீர் வியாபார விருத்தி அடைய, தீராநோய்களை தீர்த்துக் கொள்ள, வீடு வளவு பாதுகாப்பு செய்ய, சூனியங்களை அகற்றி பழி அடிக்க செவ்வாய் தோசம் நிவர்த்தி பெற அதி விசேடமாக வெளிநாட்டவர்களின் பிரச்சினைகளுக்கு அவர்கள் பிரச்சினைதீர3 நாளில் அவ்வவ் ஊரில் எமது
அங்குள்ள நிர்வாகம் மூலமாக தங்களுக்கு பார்சல் உடன் அனுப்பப்படும். அத்துடன் பிறந்த திகதி, மாதம், இவைகளை அறிவித்து ரூ.150 அனுப்பி வைத்தால் 30 நிமிடத்தில் உங்கள் ஆயுள்
தெட்டத் தெளிவாக கணித்து அனுப்பிவைப்போம்.
-
ாடப்புக
960) PKSAMYASSOCATE (PVT) LTD.
எந்த மாத கடைசியிலும் கொழும்பில் பூ துர்க்கை அம்மன் உச்சாட்ட பூஜை காலை 09 மணி முதல் மாலை 0 மணி வரை விஷேச கொள்ளலாம். கெட்டபடி கேட்டவரம் தரும் தேவி பூ துர்க்கை அம்மனே
மாந்திரீகத்திலும் ஜோதிடத்திலும் தனக்கென ஒரு தனி இடத்தை பெற்ற ஒரே நிறுவனம் எமது பி.கே.சாமி அளோவியட் வரையறுக்கப்பட்ட பிரைவட் நிறுவனமே
னைத்து தொலைபேசி எண்களும்
ဖွံဖြိုးနှီ தாங்கள் எம்முடன் சேவையை அறிந்துகொள்ள PAGER மூலம் தொடர்பு கொள்ளலாம். PAGER CENTRE NOTEL 588407-PAGERNO-972 நேரில் அப்பாயின்ட்மெண்ட் பெற்ற சந்திக்கும் நேரம்
DITG)O)
M. ROY 75, கல் பொத்த விதி, GોઠITL I IT (i, G8, Go) Goા ,
கொழும்பு 13
s
u smlutouů P.K.SAMVASS00AE (PVT)|LID. III aglaisil Briail sliallili,
மாந்திரீக பிரிவு) a Gosnife, Bagral Figuri NO. 33, DALY FAIR BUILDING NUWARA - ELWAIGI6)IQIgG6uI Tr. தொலைபேசி வரிசைகள்: O52,2508,3336,3570, 3093 பெக்ஸ்- 0523336
பூஜையில் கலந்து குறைகளை நிவர்த்தி செய்து
u-2 வளிநாட்டில் உள்ளவர் எமது
வெளிநாட்டு
COMPUTERINTERNET, NO. EMAIL
SAMY12 (SLTLK.YYYLGOSLTLK. வெள்ளிக்கிழமை
மேனி முதல் 10மணி வரை மணி முதல் 30 மணிவரை_விடுமுன்ற_
02-08, 1997

Page 5
  

Page 6
புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் ஈடுபட மேலும் துருப்புக்களை உடனடி யாக அனுப்பிவைக்குமாறு இந்திய அமைதிப்படைத் தளபதி திபிந்தர் சிங் புதுடில்லிக்கு அறிவித்திருந்தார்.
அந்தப் படைப்பிரிவுகள் வந்து இறங்கும்வரை காத்திருக்க முடியாது. காத்திருந்தால் தமது பிரதான தளங்களுக் குள் புலிகள் ஊடுருவி விடலாம் என்று நினைத்தனர் இந்தியப் படை அதிகாரிகள் யாழ் கோட்டை முகாமில் இருந்த இந்தியப் படையினரை முன்னேறவிடாமல் கடும் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தனர்.
அதனால் பலாலியிலிருந்து முன்னே றும் துருப்புக்கள்தான் யாழ் கோட்டை இராணுவ முகாமை சென்றடைய வேண்டும்.
அந்தத் துருப்புக்கள் முன்னேறி கோட்டைக்குச் செல்லும்வரை கோட்டை யில் இருந்த துருப்புக்கள் தற்காப்புத் தாக்குதல் மட்டுமே நடத்திக்கொண்டிருக்க வேண்டும் என்று கட்டளையிடப்பட்டது
பலாலியில் இருந்து தரைப்பாதை வழியாக முன்னேறும் துருப்புக்களில்
கடற்பாதையூடாக துருப்புக்க ΕΠ ஏற்றிச்சென்று யாழ் நகருக்கு அருகே தரையிறக்கி அதிரடித் தாக்குதல் நடத்த வும் திட்டமிடப்பட்டது.
முன்னேறும் துருப்புக்களுக்கு உதவி யாக இந்திய விமானப்படை விமானங் களும், ஹெலிக்கொப்டர்களும் தாக்குதல் களை நடத்திக் கொண்டிருந்தன.
இலங்கைப் படை உதவி
யாழ் குடாநாட்டின் பூகோள அமைப் பைக் கண்டறியவும், அதற்கேற்ப இரா வ நடவடிக்கைக்குத் திட்டமிடவும் ந்தியப் படையினர் தகவல் திரட்டிய முறைகள்:
1. பூகோள வரைபடங்கள் 2. விமானம் மூலமாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள்
3. உளவு நடவடிக்கைகள் மூலம் பெறப்பட்ட தகவல்கள்.
4. இலங்கைப் படையினரின் உதவி மிகவும் ஆச்சரியமான விடயம் நாலாவதுதான்.
எந்தப் படையினரின் இராணுவ நடவடிக்கையை நிறுத்துமாறு கோரி இந்தியா தலையிட்டதோ, அதே படையின ரின் உதவியை இந்தியப் படையினர் பெற்றுக்கொண்டனர்.
லங்கைப் படையினரின் ஒப்ப ரேஷன் லிபரேஷன் நடவடிக்கையை நிறுத்தச் செய்தது இந்தியத் தலையீடு
அதே இந்தியாவின் படைகள் ஒப்ப ரேஷன் பவான் நடவடிக்கையை ஆரம் பித்தபோது இலங்கைப் படையினரின் உதவியை தமக்கு வழிகாட்டிச் செல்லு வதற்குப் பயன்படுத்திக் கொண்டனர்
ஒப்பரேஷன் லிபரேஷன் இரா வ நடவடிக்கையில் பங்குகொண்ட ကြိုါနှီး” இராணுவத்தினரில் சிலரைத் தான் தம்மோடு வழிகாட்டிகளாக இணைத்துக் கொண்டனர் இந்தியப் I jao ulaoli.
ஒப்பரேஷன் லிபரேஷன் நடவடிக் கையில் முன்னேறிய அனுபவம் இருந்த மையால், எப்பாதைகள் ஊடாகச் செல்ல முடியும் என்ற விபரங்கள் இலங்கைப் படையினருக்குத் தெரிந்திருந்தது.
இலங்கை இராணுவத்தினரில் சிலரையும் தம்மோடு இணைத்துக் கொண்ட விபரத்தை இந்தியப்படையினர் மிக இரகசியமாகவே வைத்திருந்தனர். அந்த விடயம் வெளியே தெரியு மானால் இலங்கையில் உள்ள தமிழ் மக்களிடம் மட்டுமல்லாமல், இந்தியாவில் உள்ள தமிழர்களிடமும் புலிகளுக்கு ஆதரவான உணர்ச்சிக் கொந்தளிப்புக்கள் ஏற்படும்.
வெளிப்பட்டது.
இந்தியப்படைக் கால சம்பவங்கள்
எல்லாத் தமிழர்களையும் போலவே அவரும் இந்தியாமீது மிகுந்த அபிமானம் இந்தியர்கள் நியாயமாக
இந்தியத்துருப்புக்கள் அவரது வீட்டுக்கு வந்தபோது அவருடன் அவரது மனைவியும், மகனும் இருந்தனர். இந்தியப் படை அதிகாரியோடு பேசுவதற்காக நடராஜா
ந்தியப் படையினர் அவரை விசாரித் தனர். தனது மகனும் தன்னுடன் இருப்பதாக அவர் கூறினார் மகனையும் வருமாறு
நடராஜாவின் மகன் விழுந்து தரையோடு படுத்துவிட்டதால் சூடுபடவில்லை.
ரேடியோ நடராஜா பிணமாக வீழ்ந்தார்.
ரண்டு தடவை துப்பாக்கிச் சூட்டுச்
பஸ்செங்கியா (பின்னால் ஓடுகிறாள்) உரும்பிராயில் இலங்கை
காதில் விழுந்த உரையாடல்
அமெரிக்காவில் இருந்து விடுமுறைக்கு வந்திருந்த சாந்தி என்பவர் உரும்பிராய் ந்திக்கு அருகில் இருந்த தன் இல்லத்தில் ங்கியிருந்தார்.
16ம் திகதி பெரும் குண்டுவீச்சுச் சத்தம்
ஓரளவு அடங்கும் வரை காத்திருந்தனர்.
எல்லாம் அடங்கிவிட்டது போல் தெரிந்த நரத்தில் தாய் வெளியே வந்து கதவைத்
திறந்தார். பொறுமை அவர்களுடைய நா தோடியது.
அந்த ஒழுங்கை நின்றது. நாய் குதி கேட்டதும் டாங்கியில னார்கள். நாய் விழுந் தாழிட்டுவிட்டு அவர்க அடியில் புகுந்து ெ அச்சமயத்தில் ெ G) BEITGEISILGO III, 6f6ÖT 2) காதில் விழுந்தது.
சிங்களத்தில் ஒ கெதர கடாண்ட ஹ G&G DIGNUGAVGÖRANL" உடைப்பது கடினம்,
அக்டோபர் 18ம் அன்று உரும்பிராயில் அருகே கண்ணிவெடி நடைபெற்றது.
உரும்பிராய் சந்த
பின் அந்த இரா மாடிகளின் ஜன்ன '?' GILL GOTT.
 

ந குரல்: "மே பரன அமாரு மோட்டார் இது பழைய வீடு, ஒரு மோட்டார் அடி)
இருந்து உரும்பிராய் வுல் தாக்குதலையும், டயும் எதிர்கொள்ள
திகதி ஒரு ஞாயிறு உள்ள இந்துக்கோயில் த் தாக்குதல் சம்பவம்
யில் இருந்து வடக்கே
முக்கால் மைலுக்கும் LD6öfla;Í
D 66 all
அசைந்து கொடுக்
ந்தியப் படை அழைத்தது. வீட்டுச் சொந்தக் காரரான பொன்னம்பலம்
கண்ட மனைவி "ஐயோ என்று கதற,
அவரும் சுட்டுக் கொல்லப்பட்டார்.
鄒 வந்தவங்கள் இல்லை. அவங்கள் அமைதி
காக்கும் படையைச் சேர்ந்தவங்கள். நான்
அவர் கதவைத்திறந்ததுதான் தாமதம் பீரங்கி வண்டிக்குப் பின்னால் இருந்த படைப்பிரிவைச் சேர்ந்த இராணுவ வீரனால் சுட்டுக் கொல்லப்பட்டார். பின் படைவீரர்கள் அந்த வீட்டுக்குள் புகுந்து அம்பிகாவின் தாயாரையும், பாட்டியையும் சுட்டுக் கொன்றனர்.
இந்தச் சம்பவத்தை நமக்கு விபரித்துச் சொன்னவர் இரண்டு குழந்தைகளுக்குத் தாயான ஒரு நடுத்தர வயது விதவையா வார். இனி அவரது சொந்தக் கதையைக் கேளுங்கள்:
சம்பவதினத்தன்று தங்கள் முட்டை முடிச்சுக்களைக் கட்டிக்கொண்டு அவர் கள் உரும்பிராயை விட்டு வெளியேறுவது என்று தீர்மானித்திருந்தனர்.
அந்த வீட்டிலிருந்த மொத்தம் பதினொரு பேருமே இந்தப் பெண்மணி யைப் போலவே அகதிகள்தான் பிரதான வீதியில் இருந்த தங்கள் வீடுகளை
அவர்கள் வெளியேறுவதற்கு ருந்தார்கள் பைகளில் எல்லா வற்றையும் போட்டு நிரப்பியிருந்தனர். சப்பாத்துக்கள், செருப்புக்கள் எல்லா வற்றையும் வீட்டுக்கு வெளியே வைத்தனர். அப்போதுதான் ஏழு அல்லது எட்டு இந்தியப் படை டாங்கிகள் வந்து அந்த வீட்டின் முன்பாக நின்றன. அவர்களால்
எதுவும் செய்ய முடியவில்லை.
தங்கள் வீட்டு வாசல்வரை சத்தம் வந்து கொண்டிருப்பது அவர்களுக்குக் கதவை யாராவது வந்து
உள்ளிருந்தவர்கள் பயத்தால் உறைந்து (BLITT GOTTIJ,6öI.
துப்பாக்கிச் சூட்டினால் உடைந்து
துரையப்பா முதல்
பின் அவர்கள் அந் தற்கு எதிரில் இருந்
IGORILLILLGOT.
து வெளியே ஓடி து சுடப்பட்டிருக் ம் திகதி திங்கட்கிழை
சந்திக்கு வடக்ே பில் இலங்கைத் திரு ந்த வீடொன்றுக்குள்
போலாகி மக்களைக் கொன்று குவிக்கத்
அதே ஒழுங்கையில் இன்னும் தள்ளி
ன்னத்துரை காண முடிந்தது. திருமதி: ன்னத்துரை தனது பேச்சின் நடுவே டிக்கடி நிறுத்தி மூச்சுத் திணறிக் கூறுவா அவையள் சண்டை பிடிக்க வந்த இராணு ம் இல்லை எண்டு அவர் சொன்னாரே
அக்டோபர் 20ம் திகதி நிலமை ஓரளவு
அடங்கிவிட்டதாகத் தோன்றிய நேரத்தில்
ாளிகோவிலுக்கு அருகில் ஒரு நில
கண்ணிவெடி வெடித்ததில் சில இந்திய
தாடங்கினார்கள்.
கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலா னோர் வயது முதிர்ந்தவர்களும், பெண்களும், குழந்தைகளுமாவர். மற்றவர்கள் அதற்குள் உரும்பிராயைவிட்டு வெளியேறியிருந்தார்கள் கேர்லி என்ற பெண் தனது வீட்டிலேயே
சுட்டுக் கொல்லப்பட்டார். அதனைக் த கண்ணால் பார்த்துக் கொண்டிருந்த கேர்
ன் வயதான தாய் அவரது பக்கத்தி
ளது உறவினர்களால் தகனம் செய்யப் LJIL601.
பல்கலைக்கழக மாணவியான அம்பிக வின் தாயாரும், பாட்டியும், அவரது வயதா
லையக வேலைக்காரர் ஒருவரும் இறந் தம் இன்னொரு சோகக் கதை
உரும்பிராய் வடக்கில் இருந்த தங்க வீட்டில் அம்பிகாவின் தாயும் பாட்டியு குடும்ப நண்பரான இன்னொரு முதி வருடன் இருந்திருக்கிறார்கள்.
இந்திய டாங்கியொன்று காலாட்படை பிரிவுகள் தொடர்ந்துவர பிரதான வீதிை ஒட்டியிருந்த திறந்தவெளி வழியாக அவ களின் வீட்டைக் கடந்து சென்றது.
சிறிது நேரம் கழித்து எல்லா போய்விட்டதா என்று பார்ப்பதற்காக அந் முதியவர் கதவைத் திறக்கச் சென்றிருக்கிறா
பின்னர் அந்தப் பெண்மணி அதே ழுங்கையில் சற்றுத் தள்ளியிருக்கும் ன் மைத்துணி வீட்டுக்குச் சென்றார்.
அங்கே அவருடைய மைத்துணி முதுகில் சுடப்பட்டு இறந்துகிடப்பதைக் கண்டார். அவளுடைய வயதான மாமியும், அந்த வீட்டில் தங்கியிருந்த கிழவரும் டப்பட்டுக் கொல்லபட்டிருப்பதையும் GÖSTLITIGT.
அக்டோபர் 20ம் திகதியன்று மட்டும்
சித்துவரும் சிவப்பிரகாசம் என்பவர் தனது வீட்டில் இருந்து ஒரு அரைமைல் இசுற்றுவட்டாரத்திற்குள் மட்டும் 18பேர் கால்லப்பட்டதாக ஒரு கணக்கைத் தரிவித்தார். அவர்களில் ஏழுபேர் மட்டுமே ஆண்கள். அவர்களும் அறுபது
யதைக் கடந்தவர்கள்
நாற்பத்தேழு வயதான வர்த்தகரான லகுப்பிள்ளை ஏகாம்பரமும் முப்பது யதான அவர் மனைவி டொரொத்தியும், மூன்று வயது மகள் ஷெரீனும் பலத்த வுல்தாக்குதல்களுக்கு இடையில் வீட்டை ட்டு வெளியேற முற்பட்டனர். அப் பாது இந்தியப் பட்ையினரால் மூவரும் ட்டுக் கொல்லப்பட்டனர்.
ஏகாம்பரம் வீட்டுக்கு அடுத்தாற் பால் டொரொத்தியின் மைத்துணி திருமதி னித்தம்பியின் வீடு இருந்தது. திருமதி னித்தம்பி, அவரது தாய், அவரது கோதரன் மற்றும் ஏழு வயதுக் குழந்தை னைவருமே சுட்டுக் கொல்லப்பட்டனர். றவினர்கள் அவர்களது எலும்புக் கூடு ளைத்தான் மீட்க முடிந்தது.
ஒரு கரடு முரடான குழிக்குள் கிற வல் கற்களால் மூடப்பட்ட நிலையில் காம்பரம் குடுபத்தினரது சடலங்கள் டந்தன.
அந்த இடத்தைத் தோண்டி எடுத்த பாது ஏகாம்பரம் தனது பிஞ்சுக்குழந் தயை அணைத்துக் கொண்டபடி
G.02-08, 1997

Page 7
இந்திய வெளிவிவகார அமைச்சர் இந்தர் குமார் குஜ்ராலின் இலங்கை விஜயம் முக்கியத்துவம் மிக்கதொன்றாக
அமைந்திருந்தது. கடந்த ஆறு மாதங்களில் இலங்கைக்கு இரு முக்கிய வெளிநாட்டு அமைச்சர்கள் விஜயம் செய்திருந்தனர். அவர்களில் ஒருவர் பிரிட்டிஷ் வெளிவிவகார
GTITI ji
அமைச்சர் மல்கம் றிஃப்கின்ட் மற்றவர் இந்தியாவின் இந்தர் குமார் குஜ்ரால்
தென்னாசியாவில் பல்வேறு சிக்கலான பிரச்சினைகளுக்கும் முகங்கொடுத்துள்ள நாடாக இந்தியா விளங்குகின்றது.
இந்தியாவில் எச்.டி.தேவகெளடா தலைமையிலான இன்றைய அரசாங்கம்கூட எந்நேரத்திலும் பதவியிழக்கும் தன்மைகளே காணப்படுகின்றன.
எனவே உறுதியற்றுத் தளம்பலான நிலையில் இருக்கும் தேவகெளடா அரசின் வெளிவிவகார அமைச்சரே இந்தர் குமார் குஜ்ரால்
இலங்கையின் பிரச்சினை மிகவும் சிக்கலானது. இப் பிரச்சினையில் தலையைப்போட்டு பெரும் நெருக்கடியான நிலைமைகளையும்
ந்தியா சந்தித்திருந்தது.
ಘ್ವಿ அகதிகள்
ந்தியாவுக்குள் தஞ்சம் புகுந்தமை, மிதவாத தீவிரவாத தமிழ் அரசியல் வாதிகள் அங்கு அடைக்கலம்
தேடியமை, இந்திய- இலங்கை
ப்பந்தம் அதனையடுத்து ந்தியப்படைகளின் இலங்கை வருகை
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில்கூட எல்.ரி.ரி.ஈ.யினரைச் சந்தேகிக்கும் நிலை என்று பல்வேறு நிகழ்வுகள், அனுபவங்கள் என்பனவற்றுக்கு- இலங்கைப் பிரச்சினையில் தலையிட்டதாலேயே இந்தியா முகங்கொடுக்க வேண்டியிருந்தது.
இந்தியாவுக்கு இலங்கை தென்னாசியாவில் மிகச்சிறிய ஒரு நாடாக இருக்கலாம். அத்துடன்
லங்கையின் புவியியல் அமைப்புக்கூட
ந்திய மாநிலமொன்றைவிட மிகச் சிறியதாகவே இருக்கலாம். ஆயினும் "கடுகு சிறிதானாலும் காரம் பெரிது என்பதுபோல, இலங்கையின் புவியியல் பரம்பல் சிறிதானாலும், அதன் அரசியல், இந்தியாவைப் பொறுத்தவரை "காரமாக இருப்பதே Փ 60W60)ԼՈ,
திருகுஜ்ரால் இலங்கையில் விஜயம் செய்தபோது ஒரு கயிற்றின் மேல் நடப்பவர் போலவே மிகவும் அவதானமாக தமது கருத்துக்கள் GLJJJJJ,60GT (GGGiful"LIII.
எங்கும், எவ்விதத்திலும் பிடிகொடுக்காத வகையில் நடந்துகொண்டார்.
திருகுஜ்ரால் இலங்கைக்கு விஜயம் செய்கிறார் என்ற தகவல் வெளியானதுமே கொழும்பிலுள்ள தமிழ் அரசியல் கட்சிகள் இந்திய உதவியைக் கறந்து எடுத்து விடுவது என வரிந்து கட்டிக் கொண்டு நின்றன.
தே
தாஜ்சமுத்ரா ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தமிழ் அரசியல் கட்சிகளை திரு.குஜ்ரால் சந்தித்தார்.
இந்தியா, இலங்கை இனப்பிரச்சினையில் தலையிட்டு தீர்வுகாண உதவவேண்டும். என்று தமிழ் அரசியல் கட்சிகள் திரு.குஜ்ராலிடம் கேட்டன.
அவதானமாகவே அ சென்றிருந்தார். "சந்திரிகா அரசு இ னப்பிரச்சினையை எடுக்கும் முயற்சிகை அவதானித்து வருகி சமாதானம் ஏற்பட்ட
656IL O
னால் திருகுஜ்ரால், இலங்கை னப்பிரச்சினையில் தாம் எவ்விதத்திலும் தலையிடப்போவதில்லை. "இலங்கையின் பிரச்சினையை லங்கையே தீர்த்துக்கொள்ள வேண்டும்" என்று அவர் கூறியிருந்தார்.
இது தவிர கொழும்பிலிருந்து புறப்படுமுன்னர் தாம் தங்கியிருந்த தாஜ் சமுத்ரா ஹோட்டலில் வைத்து பத்திரிகையாளர் மகாநாடொன்றையும் திரு.குஜ்ரால் நடத்தியிருந்தார்.
அம் மகாநாட்டில்கூட இலங்கை
மத்தியஸ்தம் பற்றிய கேள்வி எழுந்தது. அப்போது திருகுஜ்ரால், "எமக்கு இதில் gyralia Goa," (We are not interested in it.) என்று தெளிவாகக் கூறியிருந்தார்.
பண்டாரநாயக்கா சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் இந்திய வெளியுறவுக் கொள்கை பற்றி திருகுஜ்ரால் நீண்ட விரிவுரையொன்றை நிகழ்த்தியிருந்தார்.
ந்த விரிவுரையில்கூட இலங்கை னப்பிரச்சினை பற்றிய
կ
Ա தென் இந்தியப் பிரா அதனால் நன்மை ஏ என்று திரு.குஜ்ரால்
எனவே இலங்கை இ ஏற்படும் தீர்வு என்ட உபகண்டத்துக்குமே என்று அமைச்சர் கு தெரிவித்துள்ளதை ே இலங்கைக்குமட்டுமல் உபகண்டத்துக்குமே
னப்பிரச்சினை ஒரு
ருப்பதையே D 600TL
மழை ஓய்ந்தும் துவ விடாததுபோல, இந்: இனப்பிரச்சினையில் தவிர்த்து வருகின்ற அவ்வப்போது இந்தி பிரச்சினை குறித்த ே போடப்பட்டே வருகி
அண்மையில் கூட க மாநிலத்திலும், தமிழ இலங்கைத்தமிழர் வி பேரணிகள், ஊர்வல ஏற்பாடாகியிருந்தன.
தமிழகத்தில் தொடர்
S SS SS SS SS SS SS SS SS SS LLL S S SS SS SS S S SS SS SS SS SS SS SS SS SS SS S
திெர்க்கட்சி தலைவர் ரணிலை தமிழ்க் கட்சிகளும், முஸ்லிம் காங்கிரசும் சந்தித்தன. எதிர்க்கட்சியின் சார்பாக தமிழ்-முஸ்லிம் கட்சிகளிடம் இரண்டு பிரதான நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டன.
1. அரசாங்கம் முன்வைத்துள்ள தீர்வு யோசனைகள் என்றில்லாமல், பொதுவான தீர்வுத் திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும். 2. உள்ளூராட்சித் தேர்தல்களை தெற்கில் பின்போட வேண்டும்.
இரண்டுமே நல்ல யோசனைகள்தான் என்று தமிழ்-முஸ்லிம் கட்சிகள் எதிர்க்கட்சி யிடம் கூறிவிட்டன.
150106 அன்று புதன்கிழமை தமிழ்முஸ்லிம் கட்சிகள் ஜனாதிபதிய்ைச் சந்தித்தன. ஐக்கிய தேசியக் கட்சியால் முன்வைக்கப் பட்ட நிபந்தனைகளை ஜனாதிபதியிடம் தெரி வித்தன.
உள்ளூராட்சித் தேர்தல் நடத்தப்படு மானால் ஆளும் கட்சியை எதிர்த்து பிரசாரம் செய்ய வேண்டியிருக்கும். ஆளும் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியை சரமாரியாக விமர்சனக் கணைகளால் துளைத்தெடுக்கும். அவ்வாறான நிலையில் அரசியல் தீர்வு விடயத்தில் இணக்கமாகச் செயற்படக்கூடிய சூழல் இருக்காது என்பது ஐதேகட்சியின் GITASLD.
உள்ளூராட்சித் தேர்தலில் ஐதேகட்சி வெற்றிபெறும் பட்சத்தில் ஆளும் கட்சியின் அரசியல் தீர்வுகளுக்கு ஆதரவளிக்க முடியா மல் போகும். அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கும் நம்பிக்கையில் ஆளும் தரப்புக்கு எதிரான அரசியல் போக்கை தீவிரப்படுத்தும் உள்ளூராட்சித் தேர்தலில் ஆளும் தரப்பு வெற்றிபெறுமானால், எதிர்க்கட்சியின் மீதான அலட்சியப் போக்கு அதிகமாகலாம்.
எனவே உள்ளூராட்சித் தேர்தலை
தள்ளிப்போட்டுவிட்டு, முதலில் அரசியல் தீர்வுத் திட்டத்தைத் தயாரித்துமுடிப்பதுதான் தமிழ்முஸ்லிம் கட்சிகளுக்கும் பொருத்தமாக
ஒரேயடியாக ஐ.தே.கட்சியின் கோரி கையை நிராகரித்துவிட்டார் ஜனாதிபதி
"உள்ளூராட்சித் தேர்தலில் நாம்தான் வெற்றி பெறுவோம். எதிர்க்கட்சி தீர்வு முயற்சிகளுக்கு ஒருபோதும் ஒத்துழைக்க போவதில்லை," என்று ஜனாதிபதி திட்ட
முஸ்லிம் காங்கிரசும் உள்ளூராட்சித்
G.02-08, 1997
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மிகவும் ர் அணுகிச்
தீர்த்துவைக்க
இந்தியா றது. இலங்கையில் ல், இந்தியாவுக்கும்,
ந்தியத்துக்கும் ற்படவே செய்யும், குறிப்பிட்டிருந்தார்.
|னப்பிரச்சினையில் து முழு இந்திய நன்மையளிக்கும் 觐má நாக்கும்போது, ல முழு இந்திய
GU/h/609։ தலையிடியாக முடிகின்றது.
ானம் நின்று நியா இலங்கையின் தலைபோடுவதைத் போதிலும், யாவில் இலங்கைப் காவுங்கள்
ன்றன.
BITL)
கத்திலும் வகாரம் குறித்து
5IID
அலசுவது
இராஜதந்தி
பல்லாயிரக்கணக்கான இலங்கைத் தமிழ்
அகதிகள் இருந்துவரவே செய்கின்றனர்.
இந்தியா இலங்கைப் பிரச்சினையில்
ர்வமில்லாதிருக்கலாம். ஆனால்
ந்தியாவைப் பொறுத்தவரை அதுவோர் தவிர்க்க முடியாத பிரச்சினையாகவே தொடர்ந்து இருந்து வருகின்றது. 1983ம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியா அதீத ஆர்வம் காட்டியது.
1989ம் ஆண்டு இலங்கையிலிருந்து
ಘ್ವಿ படைகள் வெளியேறும்வரை
ந்தியத் தலையீடு இலங்கை
விவகாரத்தில் இரண்டறக் கலந்திருந்தது.
தமிழக மாநிலம் முழு அளவில் தனது ஆதரவை இலங்கைத் தமிழர்பால்
வழங்கியிருந்தது.
ஆனால் இன்று இந்திய அரசு மட்டுமல்ல தமிழக மாநிலம்கூட அன்றிருந்ததைப்போல இலங்கைத் தமிழர் விவகாரத்தில் ஆர்வங்காட்டுவதாக இல்லை. இத்தகைய நிலைக்கு இலங்கைப் பிரச்சினை மிகவும் சிக்கலானதும், அரசியல்-இராணுவ ரீதியாக
நாளுக்குநாள் மோசமான தன்மைகளைக்
கொண்டிருப்பதாகவுமிருந்து வருவதே முக்கிய காரணமாகும்.
இந்தியா மட்டுமல்ல, எந்தவொரு வெளிநாடும் இலங்கையின் பிரச்சினையை இலங்கையே தீர்த்துக் கொள்ளவேண்டும் என்றே கூறுகின்றன.
இதற்கு இலங்கைப் பிரச்சினையில் அவற்றுக்கு ஆர்வமில்லை என்று கூறுவதைவிட, எந்தவொரு வெளிச்சக்தியும் அரசியல் ரீதியாகத் தலையிடுமளவுக்கு இலங்கை இனப்பிரச்சினை சம்பந்தப்பட்ட அரசியல் அணுகுமுறைகள் ஆர்வமற்றிருப்பதே முக்கிய காரணமாகும்.
அரசியல் ரீதியாக சந்திரிகா அரசு மட்டுமல்ல, எந்தவொரு அரசியல் கட்சியும் தமது உரிய பங்களிப்பை வழங்குவதாக இல்லை.
லங்கையில் தீராத நோயாக ருந்துவரும் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதை விடுத்து, தமது பலத்தை எடைபோட ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் உள்ளுராட்சி சபைத் தேர்தல்களில் குதிக்கத் தயாராகின்றன.
எனவே தேர்தல் முஸ்திபுகள்
டுபிடிக்கும்போது இனப்பிரச்சினைத் வு முயற்சிகள் மேலும்
காலந்தாழ்த்தப்படவே செய்யும்.
இதனை அண்மையில் தமிழ் அரசியல் கட்சிகள் ஜனாதிபதி சந்திரிகாவிடமும்
சுட்டிக் காட்டின. எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியிடமும் கூறியிருந்தன.
ஆனால் இருசாராருமே அதனைச் செவிமடுத்ததாகத் தெரியவில்லை.
இது இவ்வாறிருக்க, இலங்கை விமானப்படையைச் சேர்ந்த மூன்று விமானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அடுத்தடுத்து வீழ்ந்து நாசமாகிப் போனமை, இலங்கை அரசின் இராணுவ ரீதியான பலவீனத்தையும் புலப்படுத்தியிருந்தது.
போதிய முன் அனுபவமோ அல்லது முதிர்ச்சியோ இல்லாது, போருக்கென்று மட்டுமே படையினரையும், படைக்கலங்களையும் இலங்கை இராணுவம் தயார் செய்து வருகின்றது.
இலங்கை அரசு விரலுக்கு மிஞ்சிய வீக்கம்போல தனது நிதிக்கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட விதத்தில் இராணுவச் செலவுகளை மேற்கொண்டு வருகிறது.
ஆரோக்கியமான அரசியல் நடைமுறைகளுமின்றி, ஒரு பலம்மிக்க இராணுவத்தையும் கொண்டிருக்க முடியாமல் எத்தகைய உறுதியான வெற்றியையும் ஈட்டிவிடப் போவதில்லை.
இந்நிலையில் இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினையை இலங்கையே தீர்த்துக் கொள்ள வேண்டுமென இந்தியாவின் திரு.குஜ்ரால் குறிப்பிட்டதற்கிணங்க
லங்கையால் அதன் னப்பிரச்சினையைத் தீர்க்க முடியுமா? என்ற கேள்வி எழும்பியுள்ளது.
திருகுஜ்ராலின் கொழும்பு விஜயத்தின் முன்னர் பத்திரிகையாளர் சந்திப்பொன்றை இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் நடத்தியிருந்தார்.
அப்போது மூன்றாந்தரப்பு மத்தியஸ்த்தம், புலிகளுடனான பேச்சுவார்த்தை என்ற அனைத்தையுமே அவர் நிராகரித்திருந்தார்.
அப்பாற்பட்ட விதத்தில் ஒரு பெரும் பூதத்தை வளர்த்து வைத்திருப்பது போலவே இனப்பிரச்சினையை வளர்த்து வைத்துள்ளது.
இராணுவ முஸ்தீபு பேரினவாதம், குறுகிய அரசியல் அபிலாஷைகள் என்ற கொடிய கரங்களை அப்பெரும் பூதம் கொண்டுள்ளது.
அப் பூதத்தின் பசிக்கு ஆளாகி
அதிலிருந்தும் மீளமுடியாத நிலையில்
இலங்கை இருந்து வருவதே கண்கூடு.
வதை ஆதரிக்கிறது PJ GAJT LIGODLJ UJ60609T09 TLD.
ப்புக்கு பெரும் சங்கட ஆம் என்றும் சொல்லா சொல்லாமல் தன்
ாளித்து நழுவிக்கொண் TLI.
இகட்சிக்கும், ஆளும் தரப்புக்கும் இடைே
இகள் மூலம் அரசின் இமேஜ் மேலும் சேதமாகும் இவரை காத்திருக்கலாம் என்று கருதுகிறா
எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய
அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பா அரசுடன் ஒத்துழைக்க எதிர்க்கட்சி மு வைத்த இரண்டு பிரதான நிபந்தை களையும் ஜனாதிபதி நிராகரித்துவிட்டார்.
உள்ளூராட்சித் தேர்தல்களை உடன LITU,ji g
படுத்துவதோடு, புலிகளின் தொடர் தாக்குத
அதைவிட ஆளும் தரப்புக்குள் இருந் துண்டித்துக் கொண்டு வருவதற்கு சிறிமணி அத்துலத் முதலி அணியிடம் தயக்கம் இரு கிறது. அந்தத் தயக்கத்தைப் போக்குவதுட ஆளும் தரப்புக்குள் உட்பூசலைத் தீவிர
கிறது எதிர்க்கட்சி
வாடியிருக்
ருக்கிறது எதிர்க்கட்சி
ல்லை ஜனாதிபதி
ரப்பின் கணக்கு வேறாகிவிட்டது. புலிகள்
மீதான பாரிய வெற்றி ஒன்றுக்காக காத்திரு
தைவிட தற்போதைய வெற்றிகள் குறித்த
டுத்தவும் ஒரு கால அவகாசத்தை விரும்பு
ஒடு மீன் ஓடி உறுமீன் வருமளவும் ாம் கொக்கு அந்தக் கொக்கின்
கொக்குக்கு வாய்ப்புக் கொடுக்கத் &g5 BLIET U IT 9
பரந்தன் தாக்குதலின் பின்னர் ஆளும்
ம்பிக்கையினங்கள் பெரியளவில் ஏற்படுவதற் டையில் உள்ளூராட்சித் தேர்தலை நடத்தி
டித்துவிட திட்டம் தீட்டப்பட்டது.
வெளியுலகில் கடனுதவிகளைப் பெறு தற்கும், வெளியுலகில் தனக்குள்ள இமேஜை ாப்பாற்றவும், தமக்குள்ள அரசியல் செல் ாக்கை வெளிப்படுத்தியாக வேண்டும். துதான் ஆளும் தரப்புக்குள்ள கட்டாயம் உள்ளூராட்சித் தேர்தலில் ஆளும் தரப்பு ளந்து கட்டிவிட்டால், தமது கட்சியின் டித்தளம் ஆட்டம் கண்டுவிடுமே என்ற யம் எதிர்க்கட்சிக்கு
இரு தரப்புமே தமது அரசியல் நலனின் டிப்படையில்தான் வியூகங்களை வகுக்கின் ன. இது புரியாமல் தமிழ் முஸ்லிம் கட்சிகள் ாம் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் ன்று கற்பனை உலகில் சஞ்சரித்துக் காண்டிருக்கின்றன.
ஜனாதிபதி ஒருவேளை உள்ளூராட்சித் தர்தலை ஒத்திவைத்திருந்தால் கூட திர்க்கட்சி விழுந்தடித்துக்கொண்டு அர பல் தீர்வுக்கு பச்சைக் கொடி காட்டியிருக் ப்போவதில்லை.
அரசும்புலிகளும் நிபந்தனையின்றிப் பசவேண்டும் என்று எதிர்க்கட்சி கோரு றது. அதே எதிர்க்கட்சிதான் அரசியல் ர்வு தொடர்பாக ஆளும் தரப்புடன் பேசுவ ற்கு நிபந்தனை விதிக்கிறது.
மொத்தத்தில் ஆளும் தரப்பும், திர்க்கட்சியும் இணைந்து தீர்வுத் திட்டத்தை ன்வைக்கலாம் என்பது கலப்படமில்லாத ற்பனைதான்.
உள்ளூராட்சித் தேர்தல் பிரசாரம் ரம்பமாகப்போகிறது. அந்தக் கற்பனைக் காட்டைகள் சீட்டுக்கட்டு மாளிகை போல பால பொலத்துப் போவதைப் பார்க்கத் ான் போகிறோம்.

Page 8
அது இரத்தம் இரத்தம் மட்டுமல்ல ஒரு பொத்தலும் இருந்தது.
நான் முகம் சுளிப்பதைப் மல்லா கவனித்துவிட்டான்.
"புதிய சீருடை எதுவும் எம்மிடம் இல்லை. அது பாபுசிங் குஜார் போட்டி ருந்தது. தற்போதைக்கு அதைப் போட்டுக்கொள்" என்றான்.
பொலிஸ்காரர்கள் போட்டிருப்பார் களே அதேபோல காக்கி நிறத்தில்தான் கொள்ளைக் கோஷ்டியினர் எல்லோரும் உடை அணிந்திருந்தார்கள் இடுப்பில் ஒரு பட்டி கட்டி அதில் தோட்டாக்களை
Einsieme E6625 genSUSE
Algie AG Galiasi
li illi LOGiSTG tiġiji EeDLI!
EDITE BEGINNINGÖ LINDJÄGEDETI GATUD IRI (EMEIlähIDS) Si Gä 66 TGÖDINGÖ
Higbili Hajmanjali.
இான் மல்லாவைக் காதலிக்கிறாள் இனி)
அடுக்கி வைத்திருப்பார்கள் சிலர் மார்புக்கு குறுக்காக நீண்ட பட்டி கட்டி தோட்டாக்களை வைத்திருந்தார்கள் மல்லாவும் அப்படித்தான் பட்டி கட்டி யிருந்தான்.
சீருடை அணியவேண்டும். துப்பாக்கி யுடன் வலம் வரவேண்டும் என்று எனக்கும் ஆசைதான்.
சீருடையைப் பார்த்ததும்தான் வெட்க மாக இருந்தது. நான் போட்டுக் கொண்டால் நன்றாகவா இருக்கும்? கொள்ளைக் கோஷ்டி ஆட்கள் சிரிப்பார் களோ என்று கூச்சமாக இருந்தது.
"நாம் உடனடியாக வேறு இடத்துக் குப் புறப்படவேண்டும். அதைப் போட்டுக் கொண்டு வா" என்றான் மல்லா
ஒரு மறைவிடத்துக்குச் சென்று அந்த உடைகளை அணிய ஆரம்பித்தேன். காற் சட்டை தொடைப் பக்கம் இறுக்கமாக இருந்தது. வெடித்துவிடுமோ என்று பயமாக இருந்தது. கால்களை தூக்கி அசைத்துப் பார்த்தேன். பரவாயில்லை, தாக்குப் பிடிக்கும் போலிருந்தது.
சட்டையைப் போட்டேன். அதுவும் மார்புப் பகுதியில் இறுக்கமாக இருந்தது.
அதனால் மார்புகள் முன்னால் துருத்திக் கொண்டிருந்தன. வெட்கமாக இருந்தது சட்டைப் பொத்தான்கள் நான் மூச்சு விட்டால் தெறித்துவிடும்போலிருந்தன. மூச்சை இழுத்து விட்டுப் பார்த்தேன். தெறிக்கவில்லை.
என்னை முழுவதுமாக ஒரு முறை பார்த்துக் கொண்டேன். பொலிஸ்காரன் மாதிரியே இருந்தது.
இப்போது என்னை அம்மா பார்க்க வேண்டும் என்ன நினைப்பாள் தம்பி சிவநாராயணன் பார்த்தால் "அக்கா பொலிஸில் சேர்ந்துவிட்டாயா?" என்று GJ.LLIGöI.
நான் பொலிஸ் இல்லையடா அந் தப் பொலிஸ்காரர்களையே புரட்டி எடுக் கப்போகிறவள் என்று சொல்லவேண்டும். தரையில் அமர்ந்து பூட்சுகளைப் போட்டுக் கொண்டேன். அமரும்போது கால்களுக்குள் காற்சட்டை பிடித்தது. பூட்சுகள் அளவாக இருந்தன. நாடாவை எப்படிக் கட்டுவது என்றுதான் தெரியவில்லை.
மறைப்புக்கு அப்பால் இருந்து மல்லாவின் குரல் கேட்டது. "வரலாமா? என்று குரல் கொடுத்தான்.
அவன் அப்படிக் கேட்டது எனக்குப் பிடித்திருந்தது. அவன் நினைத்திருந்தால் கேட்காமலேயே நேராக வந்திருக்கலாம். என் உடம்பைப் பார்க்க ஆசையிருந்தால் நான் உடைமாற்றும்போதே வந்திருக்கலாம். "LDGÜGUIII DGöIGILLDGIGUGUIGLDGIGÕIä குப் பிடிக்கின்றன என்னை மட்டும் உனக் குப் பிடிக்கவில்லையா? என்று கேட்க லாம். கேட்கத்தான் தயக்கம்
நான் எழுந்துகொண்டேன். மெல்லத் தான் எழுந்தேன். சட்டென்று எழுந்தால் எங்காவது வெடித்து விடுமோ என்று LLID
என் புதிய தோற்றத்தைக் கண்களில் வியப்பு நிரப்பிக் கொண்டு பார்த்தான் மல்லா நன்றாகப் பார்க்கட்டும். நானும் நேராகப் பார்த்தால் பார்ப்பதை நிறுத்தி விடுவானோ என்பதால், தலையைக் குனிந்து கொண்டேன்.
என் அருகில் மல்லா வருகிறான். வரட்டும். தோ நெருங்கிவிட்டான். நெருங்கட்டும் நான் தலை நிமிரவில்லை. உடம்பெல்லாம் சட்டென்று தீப்பிடித்துக் கொண்டதுபோல இருந்தது.
என் அருகே வந்த மல்லா சட்டென்று மடங்கி என் முன்னால் அமர்ந்தான்.
அமர்ந்தவன் என் பூட்சுக்களின் நாடாக்களை இறுக்கிக் கட்டினான்.
அப்படியே அவன் தலை முடியை கோதிவிடலாம்போல ஆசையாக இருந் தது. அப்படியே அவன் தலையைப் பிடித்து.
துசிங் கொண்டுவந்து தந்த
சீருடையை கையில் வாங்கிய போது ஏதோ பிசுபிசுப்பாக
ஒட்டியது என்னவென்று பார்த்தேன்.
"சரியாக இருக்கிறதா? என்றான் மிர்ந்து பார்த்து "ம்.ம்" என்றேன். ரமண்டை மரமண்டை
அவனவன் பெண் என்றால் பேயாய், ாயாய் அலைகிறான். இந்த மல்லாவுக்கு ட்டும் மனதை என்ன மரக்கட்டையால் சய்துவைத்திருக்கிறதோ?
வெளியே நானும் மல்லாவும் வந்தபோது ல்லோரும் புறப்படத் தயாராக இருந்தார் ள் என்னைக் கண்டதும் எல்லோரும் ண்களை விரித்துப் பார்த்தனர். எனக்கு வட்கமாகிவிட்டது.
பூட்சுக்களுடன் நடப்பது புதிய அனுப வமாக இருந்தது காலில் இரண்டு கற்களைக் கட்டிவிட்டதுபோல பாரமாக இருந்தது.
மாதுசிங்கிடம் இருந்து ஒரு நீண்ட பட்டியை வாங்கி என் தோளில் போட்டு மார்புக்கு குறுக்காக அதை அணிவித்தான் மல்லா பட்டியில் தோட்டாக்கள் இருந்தன. பட்டியை போட்டுவிடும்போது மல்லா வின் விரல்கள் ஆங்காங்கே பட்டன. எத்தனை மிருகங்கள் என்னைக் குதறியிருக்கின்றன. அப்போதெல்லாம் என் உடம்பு முழுக்க மரத்துக் கிடந்தது. இப்போது மல்லாவின் விரல்கள் தற்செயலாகப் படும்போது மட்டும் என் உடம்பு ஏன் இப்படிச் சிலிர்க்கிறது?
"புறப்படலாம்" என்றான் மல்லா ஜே.ஜே. விக்கிரம் மல்லாவுக்கு ஜே" என்று
அவனைத் தொடர்ந்து குரல் உயர்த்தினார்
மல்லா தலைவனான பின்னர் முதன் முதலாக புறப்படும் பயணம் இது.
நான் துர்க்கையம்மனை மனதில் வண்டிக்கொண்டேன். மல்லாவுக்காகவும், அவனது ஆட்களுக்காகவும் நல்லது செய்ய வண்டும் என்று வேண்டிக் கொண்டேன். இதுவரை எனக்காக என் கஷ்டங்களுக் த்தான் துர்க்கையம்மனை வேண்டினேன். ப்போதுதான் முதல் தடவையாக எனக்காக அல்லாமல், பிறருக்காக வேண்டினேன்.
அப்போதுதான் மல்லா என் கையில் ஒரு துப்பாக்கியைத் தந்தான்.
"வைத்துக்கொள்!" என்றான். "எனக்குத்தான் சுடத் தெரியாதே" என்றேன் வாங்கிக்கொண்டு.
"பரவாயில்லை. எப்படிச் சுடுவது
நான் கண்ட கனவெல்லாம் பலிக்கப் பாகின்றன. நான் பட்ட அடிகளை
இப்போது நான் பழைய பூலான் அல்ல, புதிய பூலான்
வங்கடா, வாங்களடா, இப்போது
கொண்டு நடக்கத் தொடங்கிவிட்டேன்.
நான் கடத்திவரப்பட்டபோது இருந்த நிலையையும், இப்போது உள்ள நிலையையும்
பின்னால் சென்று ெ
எனக்குப் பின்ன
கொண்டிருப்பதால்
சட்டென்று காலடி அப்படியே முன்பக் டென்று ஒரு கை நீ
தனது கையை எடுத்
"இல்லை, சும்ம "பக்கத்திலேதான்
அன்றிரவு கூடா UIT UIT UIIGIGU LIII சிங் கூறினான். அவன் இதெல்லாம் அவன
நாம் கொள்ளையடிக் இடங்களாக இருக்கட்
மல்லா நிதான் உரத்துக் கூவலாம
இருந்தது.
எல்லோரும் கை
 

காண்டிருந்தேன். TTT Tk TTS SLLLL SS000 TL LL A AA AAAA C S ee AK0 eAe LL AS யம் வரவில்லை. SS S S S S S S S S S S S S S S S S S S S S S யில் ஏதோ இடறியது. LDIJ, 'ನ್ತಿ। Ժլ : Ca ண்டு என் இடுப்பை Jm。 கந்தி குடும்ப
凯
விழாமல் தடுத்துக் தில் ஒருபேகiம் தனது
தாயார் சோனியா போல கற்பாதை" என்றான் ம், தனது பாட்டியார் என் வயிற்றில் ந்திராகாந்தி போலவும் ந்தான். பின்புறமாக | ? துணைவரைத் வன் உடல் முழுக்க தானே தேடிக்கொண்டார் ல் உரசிக் கொண்டி Lýrful III, IT.
இந்திராவின் காதலுக்கு சொல்லிக்கொண்டே அவரது தந்தை நேரு சின்ன துவிட்டான். தாய் எதிர்ப்புக் காட்டினார். இறுதியில் காதல் வென்றது.
பிரியங்காவின் காத லுக்கு ராஜீவ் காந்தி பச்சைக் கொடி காட்டியிருந்தார். ராஜீவ் உயிரோடு இருந்தபோதே காதல் மலர்ந்து விட்டது) பிரியங்கா சோனியா தான் தயங்கினார். அதன்பின்னரே மெல்ல மெல்ல பிரியங்காவின் காதலர் ரொபர்ட் காதல் விவகாரம் தசியத் தொடங்கியது. கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் வசதியான இறுதியில் இரு வீட்டாரும் லைசன்ஸ் குடும்பத்துப்பிள்ளை என்றாலும், ராஜீவ் கொடுத்துவிட்டதால் கல்யாணத்தில் வந்து காந்தி குடும்பம் அளவுக்கு வசதி படைத்த நிற்கிறது. V குடும்பம் அல்ல. பொப் இசை, நடனம், பிராணி தாயாரைப் பணியவைத்து இறுதியில் வளர்ப்பு டிசைன்கள் போடுவது என்ப 高 சம்மதமும் வாங்கிவிட்டார் பிரியங்கா எதிர் வற்றில் ரொபர்ட்டுக்கு கொள்ளைப் வரும் பெப்ரவரிமாதம் கல்யாணம் நடக்கப் பிரியம் பிரியங்காவுக்கும் அவற்றில் போகிறது. ஈடுபாடு உண்டு.
ரொபர்ட்டுக்கு 28 வயது அவரது சோனியா காந்தி அரசியலுக்கு வர தந்தை ஒரு பஞ்சாபி, தாயார் ஆங்கிலோ வேண்டும் என்று காங்கிரஸ் கட்சிக்காரர் ந்தியப் பெண்மணி கள் இழுத்துக் கொண்டிருக்கிறார்கள்
நகைகளைத் தயாரித்து வெளிநாடு அப்படி அரசியலுக்கு வந்தால் களுக்கு ஏற்றுமதி செய்யும் தொழில் நடத்தி சோனியா இத்தாலியைச் சேர்ந்தவர் வருகிறார் ரொபர்ட் என்னதான் இருந்தாலும் வெளிநாட்டு ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு மருமகள் அவருக்கு எப்படி ஆட்சியைக் விருந்தில்தான் இருவரும் சந்தித்தனர் கொடுக்கலாம் என்று இந்து தீவிரவாதிகள் கண்ணும் கண்ணும் தெள்ளையடித்தன மக்களின் உணர்ச்சியைக் கிளறிவிட முனை காதல் என்ற மின்சாரம் இருவர் மனதிலும் 6) Πή ΦΕΤ. அடித்தது. LÍNIfLLILĖJUSIT 6 TÉPÍTETTIGAJÄ, JÉIGU flu. -9/ц) க்கடி பிரியங்காவைச் சந்தி லுக்கு E...? 'ಸ್ತ್ರ್ಯ E. செல்லுவார் ரொபர்ட் ராஜீவ் காந்தியின் மதவாதிகளிடம் இப்போது ஒரு ஆயுதம் வீட்டுக்குச் செல்பவர்கள் பற்றி உளவுத்துறை கிடைத்துவிட்டது. பிரியங்காவின் கணவரா ஆராய்ச்சி 阳 த்துவது வழக்கம கப் போகும் ரொபர்ட் ஒரு கிறிஸ்தவர். fL ՕՍԱԱԱԼ பற்றியும் ஆராய்ச்சி செய்து இந்துக்களின் நாட்டுக்கு ஒரு கிறிஸ்தவக்
ப்போட் கொடுத்தது உளவுத்துறை LDLJLIGILIGÕ7 J60GUGÕLD IIIäJ.
அந்த ரிப்போட்டைப் பார்த்துவிட்டுத் குடு III) () 總 விகள் தாங்க முடி த் தொடங்கினோம். தான் தன்மகளின் காதலுக்கு பச்சைக் யுமா? என்று கேள்விகள் எழும் நம்புமாதிரி என்னை கொடி காட்டினாராம் ராஜீவ் காந்தி, ஆனால பிரியங்காவுக்கு அதைப்பற்றி நினைத்துக் கொண்டே : இந்தக் காதல் விவகாரம் GLIGAIL) கவலையில்லை. ©ಇಂಗಿಸು மிக இரகசியமாகவே இருந்தது. ரொபர்ட் "அரசியலின் பக்கமே திரும்பப் போவ போலத் தெரிகிறார். ட்ை சந்திக்கச் செல்லும்போது தனக்கு தில்லை" என்கிறார் உறுதியாக எப் கல்லுப்போல இருக் | ="2": செல்லும் அதிகாரிகளை பாதி படியோ காதலுக்கு ஜே
வழியில் திருப்பி அனுப்பிவிடுவார்
டதூரம் போக GaGa. :பைத்தியக்கான் பத்தும் சொல்வான் Т600ID (BaЈедаш пLDTP டிக் கேட்டேன். "பிரியங்கா என் மனைவி என்று மாகத் திட்டமிட்டு பிரியங்கா என்
?" என்றான் மல்லா நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார் ஒருவர் மனைவி என்ற நாடகத்தை நடத்தியிருக் சான்னால் தோளில், அவரது பெயர்: இராமகிருஷ்ண கவுடு கிறான். எடுபோவீர்களாக்கும், தேர்தல் வாக்காளர் இடாப்பு மற்றும் (84), L'. góilgii 606). ரேஷன் காட் என்பவற்றில் தனது மனைவி (3.JL." (BLGöT!" யின் பெயர் பிரியங்கா என்று பதிவு " என்றான் மல்லா செய்து வைத்துக்கொண்டான். அவற்றைத் இருக்கிறேன் என்று தான் தனது தரப்பு ஆதாரமாக நீதிமன்றத் ჩესმეჩ|ვესნევს). தில் சமர்ப்பித்தான். அதனால்தான் து மலைக் குன்றுகள் அவனது வழக்கை விசாரிக்க வேண்டிய து வந்து சேர்ந்தோம். 95. "L ITLİLD) நீதிமன்றத்துக்கு ஏறபட்டது. ரம் அமைத்தார்கள் இராமகிருஷ்ண கவுடு முன்னரும் வைப் பிரித்து எல் நடிகை பரீதேவி, ஜெயப்பிரதா போன் ாப்பிட்டு முடித்தோம். றோரை தனது மனைவிகள் என்று உரிமை ரங்களுக்கு வெளியே கோரியவன். சில பெண்களை பலாத்காரம் ப்பது என்பதை மாது செய்ய முயன்ற குற்றச்சாட்டுக்களும் இருக்
கின்றன. தான் லெப்டினன்ட்
து வேலைகள்தான் - জর্জ জিজ্ঞ । இராமகிருஷ்ண கவுடை பதிலுக்கு GÖSIGBL GÖT. புத்திசாலிப் பைத்தியம் பதில் புத்திசாலித்தனத்தால் மடக்கி கைது அவரது பின்னணி தெரியாமல் இந்தியப் செய்துள்ளது பொலிஸ் ஆந்திர மாநில
முன்னா அனைவரை S S S S S S S காங்கிரஸ் கட்சிப் பெண்கள் சிலரை பருமாறு அழைத்தான் பத்திரிகைகள் அந்தச் செய்திக்கு ೭-೧॥ அவன் தகாத வார்த்தைகளால் பேசியதாக முதல் பக்கத்தில் முக்கியத்துவம் கொடுத் ஒரு முறைப்பாட்டை பதிவு செய்துவிட்டு ಗೀತಿಂದು அமர்ந்திருந் திருந்தன.பின்னர் எப்படியோ அந்த ஆசாமி ஆசாமியைக் கைது செய்து நாலு தட்டுத் மும் லெப்டினன்ட்கள் - பற்றிய விபரங்களை அறிந்து வெளியிட்டு தட்டிவிட்டார்கள் ங்கும் நின்றிருந்தனர். விட்டன. அப்படியும் வழக்கை விடமாட்டேன் தலைவராக இருந்த இராமகிருஷ்ண கவுடு ஒரு புத்தி என்று அடம் பிடிகிறானாம். அவனது யே நம்மைப் பிரித்து சாலித்தனமான மனநோயாளி, நீண்டகால குற்றச்சாட்டை யாருமே நம்பவில்லை. மேல் நமக்குள் சாதி ... வேண்டாம் இனிமேல் ப்போவதுகூட பெரிய ம் பெண்கள் விஷயத் ங்கள்போல நடந்து ம்பி வந்தால் எடுத்துக் றுபவியுங்கள். நான் al). JLLIT LILLIG5 காட்டிப் பணியவைப் ருதப்படும். அப்படி ய்தால்." லாரையும் ஒருமுறை ருட்டிலும் அவனது குரலை உயர்த்தி GODILÝMGi) GIFT GÖTGOTTGÖT
வ மாட்டேன். சுட்டு
பொலிஸ் 5 მ ს ხ · · · · · · · · · றது. காவலுக்கு காதல் மன்னன் என்று விடக் கூடாது. நான் முன்னர் அழைக்கப்பட்டவர் f'JGL JGÖT!” நடிகர் ஜெமினி கணேசன், பா தலைவன் என்று பட்டத்திற்கு ஏற்பவே சொந்த என்று ஆசையாக வாழ்க்கையிலும் காதல் மன்னன்
தன.
லந்து போனபின்னர் அவரது வாயைக் கிளறி ழத்தான். சுயசரிதை சொல்ல வைத் " என்றான். எனக்குத் - துள்ளார்கள். "நானாக எந்தப் பெண்ணிடமும் வலியப்போன தில்லை. பெண்கள்தான் என்னை விடாமல்
இழுத்துக்கொண்டு போய் விடுவார்கள்," என்று தனது மலரும் நினைவுகளை மீட்டத் தொடங்கியுள்ளார் ஜெமினி, GBLJITELJ (BLINIJI, GI GÖTGOT GIGJGJGJITID GJIGJGJL"(BLITJE றாரோ என்று அவர பழைய காதலிகளும் 雛 நாள் ஆச்சிகளுமான பெண் āai JQ)山 Gumü
தாடர்ந்து வரும்) இருக்கிறார்கள். JItali
D JU G.02-08, 1997

Page 9
26:365 Désa intre
* மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில்தான் தைப்பூசத் திருநாள் வெகு சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. சமீபத்தில் நடைபெற்றதைப்பூசத் திருவிழாவில் 70 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
உடம்பில் அலகுகளைக் குத்திக்கொண்டு பக்தர்கள் வலம் வந்தனர். ஒரு பக்தர் தனது உடலில் அலகு 5:591 ܬܐ அதனால் தேர் இழுத்தபோது எடுக்கப்பட்ட படம்தான் இது பக்திக்கு பலம் அதிகம்
அந்தரத்தில் ஊ - பெண்களும் அசத்தலான லான சாதனைகளைப் படைத் றனர்.
படத்தில் பாருங்கள் கொண்டிருக்கிறார் ஒரு ெ 169 மீட்டர் உயரமுள்ள கட்டட இருந்து இடுப்பில் கயிற்றை தொ | BGP GAMTOUPABABITA) HANSODDI GESPESIAST வார். ஆனாலும் பயமே தொங்கியபடி கையில் உள் பானத்தை அருந்திக் கொண்டு LLLS A. கேக்குச் சாப்பிட்டுக்கொண்டு கிடையே புத்தகமும் படித்துக் ܝ ܓ உண்டால் கிழிக்கும் ஆந்தியர்ள் அளவு சிறிதானாலும் பயங்கரமான மீன் இது இதன் Cimii *"OU PRIMA தொங்கி அர்ச்சின் இதன் உடம்பில்தான் இரு க்கிறது சூட்சுமம் கத்தி போன்ற நின்றவர்கள்தான் திறந்த வாய் கூர்மையான முட்கள் உடம்பில் இருக்கின்றன. இதனை இரையாக பார்த்துக் கொண்டிருந்தன கல்வி சுறாக்கள் விழுங்குவதுண்டு அவ்வளவுதான். சுறாக்களின் சாதனை முயற்சியாக இது செய்
۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔بر (UDELID து ெ வயிற்றைக் கிழித்துக் கொண்டு அர்ச்சின் சொயிங் என்று வெளியே ருமேனியா தலைநகரான புச்ச வந்து விடும் சுறாவுக்கு சாவுதான் 들 இந்த துணிகரச் சாதனை
வயது 29 இளம் கன்று பய
GLI IT assi GL u III இரகசியங்கள். கடலுக்கு அடியில் ::(lat. இருக்கிறது பாரு இதனைத் தாவர விலங்கு என்று ெ DGi) az LG) கொண்டிருக்கிற தாவரம் போ இதில் ஆயிரக்கண தாவரம் என்று நீ கடல் பூச்சிகள் ஒ. இரையாகிவிடுகி கப்பென்று விழு கரீபியத் தீவுக் கட் ØJJITGITIDT& 2.60 ஆபத்தானவை.
G.02-08, 1997
 

க ஆழத்தில்தான் எத்தனை எத்தனை அதிசயங்கள் இறங்கிக்கொண்டே இருந் ாண்டே இருக்கலாம். படத்தில் ங்கள், இதன்பெயர் "சீயேன்ஸ் ாம் என்று မှို႔စိချွံချွံ႔။ சால்லுவதா என்று தெரியா பச்சியாளர்கள் யோசித்துக் Titasan. லவே பார்வைக்குத் தெரியு க்கான ஓட்டைகள் உள்ளன. னைத்து இதனை நெருங்கும் டைகளில் மாட்டிக்கொண்டு எறன. சிறு கடல் ங்கிவிடும் இந்த சீபேன்ஸ்' ல்களுக்குள் இந்த சீயேன்ஸ் டாம் அழகுதான் ஆனால்
LIITTIMP
LL SL S SLSLS S S SSS S LSS S Sii S SSLS SSLS S LSL L SLLLLL LSL LL LSS
ந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தவர் காந்தி என்று சொல்வது சுத்தமான பொய், சுதந்திரம் பெறக் காரணமானவர்களில் காந்தி முக்கியமானவர் முதல் வரிசையில் நின்றவர்களில் ஒருவர் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
இந்தியச் சுதந்திரத்துக்கான போராட்டம் அமைதி வழியில் மட்டுமல்லாமல்,
ஆயுதப் போராட்டம் முலமாகவும் நடைபெற்றது. ஜான்சி ராணி, பகவத்சிங், நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் போன்ற பல வீரமிக்கவர்களின் உயிர்ப்பலிகளும் சுதந்திரப் போருக்கு உரமாய் அமைந்தன.
இந்திய சுதந்திரத்துக்காக தனியான இராணுவத்தை உருவாக்கியவர் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் இந்திய தேசிய இராணுவம் என்பது அதன் பெயர். 1943 அக்டோபர் 21ம் திகதி தனது தலைமையில் தற்காலிக இந்திய அரசு அமைக்கப்பட்டதாக பிரகடனம் செய்தார் நேதாஜி ஜப்பான் உட்பட ஒன்பது நாடுகள் நேதாஜி தலைமையிலான இந்திய அரசை அங்கீகரித்தன. பின்னர் இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் தோல்விகண்டதால் நேதாஜியின் இராணுவம் பலவீனமானது. நேதாஜியும் விமான விபத்து ஒன்றில் இறந்தார்.எனினும் இந்தியா சுதந்திரம் பெறும்வரை ஆயுதக் கிளர்ச்சிகள் நடந்து கொண்டே இருந்தன. காந்தியையும் நேருவையும் முக்கியத்துவப்படுத்துமளவுக்கு நேதாஜிக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கவில்லைத் தெரியுமா? பதவிக்கு வந்த இந்திய ஆட்சியாளர் களின் பயம்தான் காரணம் நேதாஜி போன்றோரையும் அவர்களது ஆயுதப் போராட்டத்தையும் பிரபலப்படுத்தினால் தங்களுக்கு எதிராகவும் ஆயுதப் புரட்சி வெடித்துவிடுமோ என்ற பயம்தான் காரணம்
தமது எதிரிகள் காந்தி வழியில் போராடினால் ஆபத்தில்லாமல் ஆட்சியில் இருக்கலாம் அல்லவா. நம் நாட்டிலும் சில தமிழ் அரசியல் தலைவர்கள் இளைஞர்களை தூண்டி உணர்ச்சிவசப்பட வைக்கும் தேவை இருந்தபோது பகவத்சிங் பெயரை இழுத்தார்கள். பின்னர் இளைஞர்களின் எழுச்சிகண்டு பயந்துபோன அதே தலைவர்கள் காந்தியின் பெயரைச் சொன்னார்கள்.
படத்தில் இருக்கும் காட்சி இந்திய தேசிய இராணுவத்தின் மகளிர் இபடைப்பிரிவின் ஜான்சி ராணி ரெஜிமென்ட்) அணிவகுப்பைப் பார்வையிடுகிறார்
நேதாஜி அவர் அருகில் கப்டன் டாக்டர் எஸ். லட்சுமி,
இந்தக் காட்சியில் ஒரு பகுதியைத்தான் இந்தியன் படத்திலும் இணைத்திருந்தனர். நேதாஜியின் நூற்றாண்டு நினைவு விழா சமீபத்தில் இந்தியாவில் கொண்டாடப்பட்டது.

Page 10
படத்தில் இடம்பெற்ற பூ கொடியின்" தெலுங்கில் பெருவெ
ாரத்னத்தின் பிருவர்
ன்ாட்ான்ற பாடலைப்பாடியவர் சந்தியா என்ற வுள்ளது பிந்தப்படர் LLLL LS TTT TTT TTT LLLTT T LTLT LL L STTT TLLLLL உள்ளத்தை அள்ளி
ரவினர் எழுதியவர்.
S SiSDS LLSSMSSSLS S SLS S
வள்ாள் படத்தைத் தயாரித்து வரும் சத்யராஜின் Pranagi > என்றும் அன்புடன்" ாமநாதன் இது முடிந்ததும் தயாரிக்க இருக்கும் அடுத்த ஜோடியாக சிந்திரச் படத்திலும்பத்யராஜேந்ாயகனாக நடிக்கவுள்ளார். இப்படத்தை படமொன்றை இயக் கொள்விக்குமார்பியக்கவுன்ா A I. 驚*曇鸞"蠶|?
ரவி தர்ம சுரு INTRALI TAT-TMITATI TATI J, DJITET, Alexaurias" | it. : வருகிறார் இவர் இயக்கும் புதிய #းနှီးမြှို့မှ படத்தில் கார்ந்திக் கதாநாயகனாக டிகிர - - - -
ா என்ற இந்திப்பத்தின் மூலம் இந்தித் திரையுலகில் நுழைந்த விதாவுக்கு மூன்று புதிய படங்களில் நடிக்க வாய்ப்புக் கிடைத் து- II.
துர்துந்ேத மூன்று பட்ங்களிலும் அய்தேவ்கன் மிதுன் சக்கரவர்த்தி ாக்கிரெம் ஆகியோருக்கு ஜோடியாக நடிக்கிறார் விளிதா சுெ பாக்யராவிடம் பகவதி நடித்த செல்வா படத்தை இயக்கிய வெங்கடேசன் பிரகாஷ்ராஜ்-சங்கீத
A. பத்திற்கு கமியன் என்று பெயரிடப்பட்டுள்ளது பிந்தப் ட கேபி ராஜில் என்ற
படங்கள் I augur பத்ரா நா
filialınır.
தாலி இல்லாத படம் உண்டா? முதலில் ஒரு கதாநாயகி அடுத்தது இரண்டு வள்ளல் படத்தில் முன்று இன்றுக்கு மேற்பட்ட கதாநாயகிகள் உங்கள் சென்டிமென்பா
தயாரிடம் கேட்கப்பட்ட கேள்வி அதற்கு சத்யராஜ் சொன்னதின் நீர்ள்ன்க்குங்க சென்டிமெண்ட் பாத்துருக்கேன் நமக்குபிதெல்லாம் இந்துவராத மார்ரம் நம்ப சினிமாவில் சென்டிமெண்டுக்கு பஞ்சமே இத்தாதுகாவில் பிலிம் இப்பாமல் படம் எடுப்பர்ங்க நாவி இல்லாமல்
Er II in III. mit LT“
ஆரம்பிச்சாடுகோன்னு
டுனே சொல்றாங்க சிவசக்தி இந்தப்பிள்ளையார் கோயிலில் பூஜை போட்டது என்பர் எத்தில் அமைதிப்படைக்கு தங்காய் பில்லை சண்க்கா இலை படம் சூப்பர் ஹிட் என்று நெத்தியடியாகப் பதில்
SAKAYA சத்யராஜ்
L M MTTLL TTeLT TST LLLTL S LDS
நடிகர் அடிக்குமாருடன் ரவினாண்டனுக்கு திட்டிவிட்டதா என்ன என்ன சொல்கிறார் கேளுங்கள் SS S
அஎன்றும்யோரும்ரன் உயிரை வாங்குகிறீர்கள் அக்ஷய் பற்றி in போவதயும்விட எனக்கு நிறைய வேலைகள் பிருக்கின்றன பண்ருர்வான் தேவைப்பட்டால் யாரோடு வேண்டுமானாலும் சேர்ந்து கூடி குவிதானந்தப் பெறமுடியும் நிம்மதியா துங்க முடியும் அக்டியை விட்டால்வேறு ஆள வாத்தால் அவரைப் பற்றிய கிண்டில் line worris in retrofor
காஷ் கிருஷ்ணா
ELITEIT ELINT.
காப்புவிதறுவின் இருவரும் நடிக்கின்றன இப்போது வாவுக்கு நடிக்கிறார்
தயாரிப்பு ITAL
முரசின் முகப் ݂ ݂ ݂ ݂
தோன்று Tramas pluri i பெயர் தரங்கி நாள் படத்தில் காங்
■ *。 "Cut Timur 呜 * man Transmisli A Artill an und in ein பெயரில் குழந்தை நட்சத் திரா கர்நாள் இப்போதும் நாங் யாக மாந்து விட்டார் பொயும்ாற்றிக்கொள் *
தெலுங்கு கன்னடம் கிய மொழி ifi i rifi நடிக்கிறா தரங்கிளி
தமிழில் முக்குத் காரி படத்தி முக் வெடமொன்றும்ராசி படத்தில் அந்தாள்
து கொண்டிருக்
ார் | երկար - արլինկ = கிடந்தா தா நாயாக ஒரு ாண்ட் வருவன் |ास,गा , माना புள்ாயக்குநர்கள் | Intrasy VIII || ||
புக்கொடுப்பார்கள் என்று சந்திருச்
படம்-குடும்புச்சங்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

". சந்த ". : LIII க்யூ சரத்-நக்மா as6ddha, தை தமிழில் இயக்குபவர் செல்வபாரதி விவ GiGI R
த ட்ெடுக்குடி போன்ற படங்களுக்கு வசனம்
சரத்குமார்-நக்மா நடித்துள்ள அரவிந்தன்'
.......... JILABILI, III, , , பார்த்தாராம் சத்யராஜ் படம் முழுக்க சாத்த படத்தி இயக் AT NI B பகுதி நெருக்கம் பளிச் பளிச்
ாள் படத்தில் நடிந்து வருகிறார் இவர் மீண்டும் விப்பாதிவில்டின் படத்தில் நக்மாவை
III, FILIBERTTIMA KIARAN STRÖMGATA PARTEN
| இதில் முர KITA El போட்டுவிட்டார் சத்யராஜ் என்று விமர்சனங்கள்
=== ---------- தன சத்யராஜ் சொன்னா தான் நடித்தேன்.பி ಇಂಗ್ಲ விட அதிகமாக தெலுங்குப் படங்களில் நடித்து கவர்ச்சியான பொள் கொடுக்குமாறும் கேட்ட இயக்கும் புதிய தெலுங்குப்படமொன்றில் கோவைசரளா நான் மறுத்துவிட்டேன் என்று அப்பாவியாகப்
படி வேடத்தில் நடித்து வருகிறார் S S S S S கொடுத்திருந்தார் நக்மா யக்கும் ஆஹா படத்தைத் தயாரித்து வரும் குதம் அரவிந்தன் படத்தில் நக்மாவின் அை பு, ஜெயராம் நடிக்கும் பிரண்டு படங்களைத் தயாரிக்கத் பயங்கரமாக பிருக்கின்றன. சாத் எட்டடி பார் நக்ா பதினாறடி பாய்ந்து ஒத்துழைந்திருக்கி SLSLSLS S SLS S SS S SDSSS படத்தைப் பார்த்துவிட்டு சத்யரால் சொன்ன
உதவி இயக்குநராக இருந்த சரவணன் தற்போ
:* புக்கும் ான்ற 鷹 蠶 இது வில்லாதி வில்லன் படத்தில் நக்மாவை
பெயரில் இயக்கி வருகிறார் as lull காட்டிவிட்டேன் ITIT fáji II. சாய்ப்பட்டது அந்தக் குரோவிய அரவிந்த
பாக்கிவிட்டது நாசூக்காக நம்மாவை குத்தி
|
III. GLADIH HAITI
ஆதரவிந்து
T ரமாண்டான தயாரிப்பு விக ரபுதேவா,அப்பாள் நாள் ஒரு படத்தில் நடிந்தால் பொதும் அதே பட TAH ம்பா வைர விருவரும் கதாபுர ஆத்தி 3. 'நீேர்த்து uri Mig Lao TiTi Ing familia அந்தளவுக்கு பாது ஒத்துழைப்பு பிருக்கும்
III.
■轟」
ரோடு பழன்ாலும் என்னை அவர்கள் தக்களே கனகுக்கும் லைலாவுக்கும் இடையே ஏற்பட்ட கசரதான Billi ாள் ப்ொம் நம்பட்டம்
foLiang வினிகா எல்லாம் கொஞ்சக்காலம்தான் விளிதாவை பாது நீக்கும் திரான் பாரதிரவின் உலகம் மறந்து கொண்டிருக்கிறது. பதிவை படத்தில் நடிப்பா பிருந்தவர் நான் ஒரு இந்நியன் பட இயக்குநர்தான் III-III- வியாப்பவர் குகள் முறிவு மறக்கமுடியாமல் இருக்கிறார் படத்திலும் நாவுக்குக்கிய படத்தில் அயோ என்ற புதுமுகத்தி "கொடுக்கும் வாயில் கதைய மாற்றினாராம் அதி கதாநாயகன் பாக்னெர் கோப்ப al TNI LITT.
விதா மயக்கத்தில் படம் எடுத்த படம் வெளிவரமுடியாமல் திண்டாகித நஷ்டத்தை மற்க்கவும் இயக்குநரு விநாதான் ஆறுதல் சொல்வி
ாப்பாாபாரதிரா
கன்யாவுக்கு ld
蠶 கன்யா பிளாந்து நடித்த LLLYYYTTSYZTTLT TTT TLTLLD STLLL YSYLLLLL LL T Lleisulu fjöllerí sur un Étrait 'gi'), ஜெயபிதாவின் எ
காதல் கோட்ட ாேகுலத்தில் ராமான் ரெவிதாவின் அபிமானி கன்யாவுடன் ராம தை படங்களாவியத் பிரபலமான விளிமல் பிலாந்து ■轟口」一*壘 ■ அந்தியன் அடுத்து இயக்கப்பொதும் போட்டுவிட்ரம் Error படம் விடுகதை பாலச்சந்தரின் பட சந்தன வீரப்பன் தனது விட்டன்ட் கசட்டிலும் சுகன்யா நிறுவனம் இதனை தயாரிக்கிறது. திண்டல் செய்திருக்கிறாள் எனப்பனுடன் தமிழக அர கைகள் இன்னமும் முடிவாக மறைமுக தொடர்பு இருப்பதால்தான் சிகன்யாவை தொல் A. படுத்தாமல் இருக்கிறார்கள்
அதற்கிடையே படத்திற்கு இந்திடையே திமுகபுள்ளிகள் சில சிகன்யாவை *。" டும் எழுதப்போகிறார் தங்களுக்கும் செவைசெய்யச்சொல்லுகிறார்களாம் கண் அகத்திய NLIII. "Til காதுக்கு விஷயம் போயிருக்கிறது ஒரு தூதுவர் முலம்
படத்தின் பெயர் முதல்வர் காதுக்கு அதை அனுப்பினர் கன்னப்பன் குறிப் "WAKEITUNA | தனது கட்சிப் புள்ளிகளை முதல்வர் எச்சரித்திருக்கிறா A ாவம் கன்யா எஸ்டாப் பக்கமும் பிடிபடுகிறார்

Page 11
SS
ETT 沅一 DT নির্ঘ্যা", 1.. . ܕ ܢ
I, III SAATLIK HET GITALIITTI ಶೇ. 凯 டு TOTDAT
-- -- 1 மேட்டுத்து அ WARAEG மகர் தாய்ாள் #
போட்டுக்கொண்டார் நக்மா அந்தப் IF ET AFAit. சூப்பர் ஹிட்ாள H. பத் T *丁 AMB FIT
醬 கார்த்திக் மூலம் நடித்துக்கொண் 蠶 இப்போது மீண்டும் கார்த்திக் நக்மா ஜோடி ": ார புதிய படமொன்றில் நடிக்கப்போகிறதுசரத்குமான கோள்ள 蠶 ■■■■■■ 量 நீவிரமாகக் காதலித்துவரும் நக்மா KANADA படத்தின் ந்துகொண்டு திரைமை ல் து it." ாந்திப்பதை தவிர்த்து வந்தார் A மனுசன் சத்யராாரு விரன்
இயக்குநர் கேனல் ரவிக்குமார் * nنیایی ق "E.I.O." நடிக்க கார்த்திக்கை அணுகினார்.ஜோ .. : terzi TIT ning நக்மாவை சிபாரிசு செய்தாரம் கார்த்திக் மீண்டும் காவின் அ
சந்திக்க கார்த்தி செய்த தந்திரம்தான்
புத்தார் மள் kiri முகத்தை கிள்டன் செய்துவிட்டார் ஆபாசமாக சி க 濫 蠶 இது Ar 25 m விட்டார் என்துள்பவர் முது jä.
நடிக்கப்போகும்புதிய படத்திற்கு பிள்தா அதனால் பிந்தியில் து என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது li gysylltir Fynwyr mwy YAPAAM "o
ளே ரவிக்குமார் இயக்கப் போகும்பிள்தாவுக்கு in IT-TIELETTIJIET TTTTIJIET இராயபவர் கோள்ராஜ்குமார் _தமிழில் மீனா நடித்த வேடத்தில் ராஜ்குமார் கதைவசனம் இந்தி" :*
at ng A ாடி பாடல்கள் காளிகாசன் வுள்ளார்.
 
 
 
 
 

தொட்டா சிறுங் HILATUA), oH 4 elektriko FAIn.
TUTTIIN JY Muy NEMENTUR தா அநள் பின்னர்
lil Bil TKE li " LI LI
துன் கிளப் ா சிவசக்தி படத்திலும் ார் நடனம் ஆடினார்
AMD vyriausigrul Giunii wrth
செங்கு பேர்வழி ஊரே மதிக்கும்
செய்யும் விய்யத்தளங்கள்தான் டுரோடிகள் ஈருர் அம்பிகா ாக்குரோடி ரம்யா
படத்துக்குப் படம்
போகிரது naging sila rin A" ருந் தேவயாளரியை
OG TILL" un
ஐ தடுத்து நிறுத்தி
சேவையை விழுந்து மூடி கட்டிக் கொண்டு பக்க சம்மித்து
Nikil Ir I I II mill-tim டோ பிடி தென் misrliyiini"Isirgi "uniiiig நாள் துரத்துகிறார்கள்
தேவியாணிக் வைசம் நிறையப் படங் இருக்கின்றன I i l i i l III | Eliaki ry i
ஒப்பந்தமாகிவிட்டு ஓடி ாடி நடித்து ாண்டிருக்கிறார்
Gashi i Tirali HÜLT Billy ürı un wyf hynny'n fawr yw'r Il-PN 'IL IT FT HETTI KE
蠶 றள் என்ா தமிழ்ப்பட வேகம் ங்கிகரித்துவிட்டதின் கிழ்ச்சி என்கிறார் ருக்காதே பின்றே நிதான வ IIIK HF LYylli, KH QIRA மிழ்ப் பண்பாடு தமிழ்ப் படவுவப் |ा था। धाक ugumál Emilín
ாள் படத்தில் நடிக்ா அங்கர் முதலில் அதுகியது அப்பா அவர் மருத்துவிட்ட ால் அந்நாரை நாடினார் தொடர்ச்சிாக நூறு நாட்கள் நடித்துக்கொடுக்க வேண்டு என்றுதிபந்தளயை கட்டதல் அஜித் ந சொல்லிவிட்டார்
அப்பாள் இருவருமே பாபிளி அதனால்
துப் பிடித்தார் ஷங்கர் அப்பான் போல இருக்கட்டும் என்று பிராந் தன் மீனா சுத்தமாக எடுக்ார் சொல்விட்டாராம் ஷங்கர்
Trio CO
மும்பாய் நடிகைகளின் காப் als LTLTLLMLMLTTL T MMMGM TT TT SLTTSSSLLLLLZYYSSYSLSLSLS நனந்தின் இருவர் பம்ாாயக் கிளப்பியுள்ளது Fi U. :
கருணாநிதி துரிந்து * salah I is left Twin ful III ஜொலிதாவா சொல்கிறார் Ang A வைத்துள்ளார் வசிகாட்டி எம்ஜிஆர மக்கும் sa pain ni க் Altrirano III Sultatalia சித்தரித்துள்ளார். அவள் t : III Bij RAEHET HEITFTI || NBET HET HERES II. கிாடல்ான் ெ 蠶 मता। கருணாநிதியின் பிரண்டு மனைவிகளின் க்களத்தி un" 臀 * *
III - M-III IMITII சொல்லியிருந்தாராம் El TANGGANTANT
குழுவினர் வெட்டிவிட்டார் It is 蠶 蠶
■■ * !* : மத்தியில் LTT DL ZTTT S S TT TTTT ZSZYZZ ZY TT T S TSTT T YKY Y SS 屬*髻鷺.
蠶 Alama 黜費 கவர்சியிருந்தோ
ragflassen Inf Fä WIWITI YA MUJT
அவரை மலையாளம் பேசவைத்து
மலையாளி என்று நினைவூட்டுகிறார் ITESI II
எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகியாக கௌதமி GALILUUIIIvi இரகசியம்
நடிக்கிறார் KOLL LE GEMİ, KALI ILIMI
சகல கட்சியினதும் ஒட்டுமொத்த எதிர்ப்பை ''. :" துணிந்து சம்பாதித்துள்ளார் மணிரத்னம் பெயரை ஏன் சூட்டினார்கள் பார்சியே எம்ஆர் கிடப்படுவது அவரது முதல் தனது பெயர் இரசிய்த்தைச் சொல்லுகிறார்
மனைவி கருணாநிதி சொந்தப் பெயர் மனோரஞ்சனி பட்டத்தில் பேசிக் கொன்று. படத்தில் கார்த்திக்குடன் எம்ஜிஆர் வரும்போதுமக்கள் அவர் ா நடித்தேன். அப்போது எனக்கு பக்கம் திரும்புவது என்று பல டன் பெயர் சூட்டலாம் என்று நார்வரி
மச் சம்பவங்களை கொஹேட்டலில் வைத்து ஆலோசன்ை நடத்தது. றபனை பிரமாண் பர்வது நல்ல பெயர் கிடைக்காததால் ஊர்வசி பிடிப்பு சூப்பர் பிள அந்த ஹோட்டலின் பெயரையே
பாடல்கள் கலந்து தந்திருக்கிறார் வைத்துவின் என்கிறார் ஊர்வசி
ஈரிரத்னம் ார்வரிபற்றி I செய்திஆர்திரக்தி படத்தைத் திரையிடாமல் இயக்கும் படர்த்தான் நாள் எங்கிருந் செய்திருப்பார் கருணாநிதி தாய் ஊர்வசிதான் கதாநாயகியாக நடிப்பு - பெர்கெட்டுவிட்டுமோ என்ற இருந்தது இப்போது ஊர்வசியைத் * பயத்தில் பராமர் திட்டு குஷ்புஎய ஒப்பந்தம் செய்துள் ார் இருக்கிறார்கள் ார்கள்

Page 12
ரசவத்தை எதிர்நோக்கிக்கொண்டிருக் கும் கர்ப்பிணிப் பெண்களில் நீங்களும் ஒரு வரா? பிறக்கப்போகும் குழந்தையைப் பற்றிய கனவுகளிலும், கற்பனைகளிலுமே பத்து மாதங்களையும் செலவிடும் சராசரிப் பெண்மணியாக நீங்களும் இருந்துவிடா தீர்கள் புத்தம் புதிய உலகில் தனது வாழ்க்
கைப் பயணத்தைத் தொடங்கவரவிருக்கும் உங்கள் குழந்தைக்காக பிரசவ காலத்திற்கு முன்பிருந்தே சில முன்னேற்பாடுகளைச் செய்து வரவேண்டியது உங்கள் கடமையல்லவா? மருத்துவர் உங்களிடம் தெரிவித்துள்ள பிரசவ நாளுக்கு மூன்று வாரங்களுக்கு முன்பே பிரசவத்திற்குப்பிறகு உங்களுக்கும். உங்கள் குழந்தைக்கும் தேவையான பொருட் களைக் கவனமாக எடுத்துவைப்பது குழந்தை பிறப்பிற்குப் பிறகான உங்களது பதட்டநிலையினைப் பாதியாகக் குறைத்துவிடும். பிரசவத்திற்காக மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன் நீங்கள் தயாராக வைத்துக் கொள்ள வேண்டியவை: * மென்மையான, சுத்தமான பேபி சோப்
பேபி கிறீம் மற்றும் பேபி ஒயில் * ஸ்டெரிலைஸ் செய்யப்பட்ட நிப்பிள்களுடன்
கூடிய பால் புகட்டும் போத்தல் * தண்ணீர் வைக்க ஒரு சிறிய கூஜா மற்றும் வட்ட வடிவ கரண்டி * பஞ்சு, * சுத்தமான துவாய்
* குழந்தையைச் சுற்றி வைத்துக் கொள்ளு
மளவு பெரிய துவாய்கள்
* தொற்றுநீக்கித் திரவம் (அன்ரிசெப்டிக்
லோஷன்)
குழந்தை பிறந்ததும் அதற்கு அதிக அளவில் உடைகள் தேவைப்படாது. குளிர் காலத்தில் குழந்தையைக் கம்பளியிலோ,
அழுத்தமான போர்வையிலோ சுற்றுவதைத்
SL S SL S LSL LSSL LS S LSSLSS SLSS SLSLL LS LS
ஒர் ஆணையோ பெண்ணையோ பார்த்தவுடன் வட்டமான முகம் நேர்த்தியான புருவம், கயல் விழி ரோஜா நிறப்பாதம் என்றெல்லாம் அளவீடு செய்கின்றோம் அல்லவா? இந்த அங்க அமைப்பை வைத்துக்கூட அதிஷ்ட பலன்களைக் கூறி விடலாமாம். இதோ அந்தப் பலன்கள்
அதிஷ் சாலி பெயர் புகழ் பெறுவார்.
LO
யோகம் ஆனால் வாழ்க்கையின் பிற் பகுதியில் தான் யோகம் உண்டு Gles606I BOLILITELo:
அபாயம் நோய் துன்பம் வாழ்க்கையில் கஷ்டம்
யோகம், வீடு மனை, வாகனம் உண்டு.
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
ஒட்டி அனுப்பினால் போதுமானது.
மகளிர் மட்டு * ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
மகளிர் மட்டும்0மகளிர் மட்டும்
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
தவிர்க்க வேண்டியது அவசியம், அதற்குப் பதிலாக தேவைப்பட்டால் குழந்தைக்குஸ்வெட்டர் தலையில் குல்லா மற்றும் கால் களுக்கு சொக்ஸ் மட்டும் அணிவிக்கலாம். குழந்தைகளை அழகாக்கும் எண்ணத்தில் அதற்கு அளவுக்கதிகமான ஃபிரில்களுடனும், லேஸ் மற்றும் பொத்தான்களுடனும் கூடிய கனமான ஆடைகளை அணிவிப்பது நல்லதல்ல.
குழந்தையை வீட்டிற்கு அழைத்து வரும்போது தயார் நிலை யில் இருக்க வேண்டியவை: * பின்புறம் திறந்தபடியோ அல்லது நாடா வைத்துக் கட்டியபடியோ இருக்கும் சிறிய சட்டைகள்
குளிர்க்காலமாக இருப்பின் GUGalLLiggi.
பழைய, சுத்தமான புடவை அல்லது வேட்டிகளில் இருந்து தயாரிக்கப்பட்ட நாப்கின்கள் இவற்றை 45 சென்டிமீட்டர் அளவி லான துணிகளாக வெட்டி வைத்துக் கொள்ளலாம். குழந்தை சிறுநீர் அல்லது மலம் கழிக்கும்போது இவற்றை உபயோகப்படுத்திவிட்டு, உடனுக்குடன் அப்புறப்படுத்தி விடுதல் நல்லது * சிறிய, மெல்லிய தலையணைகள் மற்றும் தலையணை உறைகள் * தொட்டிலைச் சுற்றி மூடும் வகையில்
()9;IIGall 600).
ரப்பர் விட்கள் А () Пlay1 (BLJUJE * ஒரு சுடுநீர்ப் பே
குழந்தை அவ்வ மலம் கழிக்கும்போது உறுப்புக்களை வெது மற்றும் மிருதுவான ே சுத்தப்படுத்த வேண் ஈரம் போகக் காய்ந் லோவுனோ தடவிவி லாம். குழந்தைக்குப் அது அதன் முக்க பொறுமையாகப் பே யின் கண்களுக்குமை வும், குழந்தைக்கு உ அனைத்தும் தெ (அன்டிசெப்டிக்) க Gallulaja). IL 6061
மருத்துவமனை மார்கள் தயாராக வை * சுத்தமான துவா * பற்பசை மற்றும் * பாலூட்டுவதற்கு
மற்றும் உள்ளாடை * தேவையான அழ * ஒவ்வொரு முறை
வதற்கு முன்பு செய்ய ஒரு போத்த செய்தபின்னர் மார் துடைத்துவிட வே6
'என் கணவருக்கு என் மீது அக் கறையே இல்லை. அவருக்கு எப்போதும் தனது வேலை தொழில் அலுவலகம் ஆகியவற்றைப் பற்றிய சிந்தனைகள்தான், என்று அலுத்துக்கொள்ளும் பெண்கள் பலர் வேலையை நேசிக்கும் கணவரைக் குறை கூறிக்கொண்டிருப்பதாலோ சண்டை போடுவதாலோ கணவரது மனத்தை மாற்றி விட முடியாது அவரது கவனம் உங்கள் பக்கம் திரும்ப சில ஆலோசனைகள்:
உங்கள் கணவரது வேலையைக் குறை
கூறுவதைத் தவிர்த்து முடிந்தால்
அவருக்கு வேலையில் ஏதேனும்
உதவிகள் செய்யவோ ஆலோசனைகள்
சொல்லவோ முயற்சி செய்யுங்கள்
இதன் மூலம் உங்களை அறியாமல் உங்கள் மனம் திசை திரும்பும்
சிவந்த கண்:
அதிஷ்டசாலி, பொன் பொருள் கிடைக்கும்.
Gufiú a GT:
யோக்கியமானவர் காதல் மனம் கொண்டவர்
புத்திக்கூர்மை கொண்டவர் வாழ்க்கையில்
பல வெற்றி உண்டு.
GIGOGIGIGI LOGI :
திடமானவர் வெற்றி வீரம், உணர்ச்சி வசப்படுபவர் உடனே புரிந்து கொள்ளும் தன்மை, ஒழுக்கமான குணங்கள் உள்ளவர்
TGO
pubg),
Listä
356006A) GOLDALIMIGOT,
LoDoo
9go)LILIGOTub,
ஒக - - - - - - -
GAITIJib guió LIL-Gðf BarFEUDGA) SS @。
GLuft:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . S. அதிஷ்டசாலியாக முகவரி. தெரிவு செய்யப்
படுகிறவர்கள் தமது புகைப் படங்களை அனுப்பினால் பிர சுரிக்க உதவும்:
sos Guntun:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
alatu-satu-Gaius gian
LDagma Eaguäps:08-02-1997
GUITSEliz. It's 2_oro Ciposs\o – 2 –
அதிகாரம் செலு டர்த்தியான வெ சோம்பல், சுயந
நிலை கோடு போன்ற பு துன்பம் கவை 32 CU9EYAE51T60T, SALLIT GIGOSI Sjin:
J.G. fuIIIGOTC தன்னம்பிக்கை
தைரியம், துன் வார். துன்பத்ை உள்ளவர் அறி
D666. Gill 血、
வெற்றி சந் பொன்-பொருள் முட்டை வடிவ மு எதையும் தர புத்திசாலி திட
அகன்ற நெற்றி:
அகன்ற நெற்ற இல்லாமல் இ எதிர்காலம் வி கழ்பெற்றவர் ருந்தது. பெ Լ|6060ԼD, &l(Ա):99 கிடைக்கும்.
சின்ன நெற்றி இல்லையென்ற
Big5 GITT Slein(gb dům Jiří | Guigj Gi. 盟 ਹੈ।
Liria:Gurim Gurg FITIMITrib GTjörg SHCHģijijininguib LIITI
sailouTubifid அறிவிக்கப்படும்.
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை, தினமுரசு வாரமலர், தபெஇல-1, கொழும்பு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

6. த்தல், பாது சிறுநீர் அல்லது உடனுக்குடன் அதன் வதுப்பான தண்ணி ாப் கலந்து துடைத்துச் ம் குழந்தையின் உடல் தும், பேபி ஒயிலோ, நாப்கின் அணிவிக்க வுடர் போடும் போது, றுள் செல்லாதவாறு வேண்டும் குழந்தை நீட்டுவதையும் தவிர்க்க யோகிக்கும் துணிகள் ற்றுநீக்கித் திரவக் ரசலில் அலசப்பட்டு, கப்பட வேண்டும்.
இருக்கும்போது தாய் திருக்க வேண்டியவை: 956. பிரஷ் ஏதுவான நைட்டிகள் B6II,
சாதனப் பொருட்கள்
ழந்தைக்குப் பாலூட்டு ார்பகங்களை மசாஜ் ஒலிவ் ஒயில் மசாஜ் கங்களைச் சுத்தமாகத் ாடியது அவசியம்
Ei-P
கனவனா?- 5
ILLIGITIT DITildött a Libr
:::::::::::: பெண்புத்தி பின் புத்
பெண் புத்தி பின் புத்தி என்று ஒரு பழமொழி நிலவுகின்றது. மனிதர்களின் புத்திக்கூர்மை அவரவர்களின் மூளை எந்த அளவில் உள்ளதோ அதற்கேற்ப அமையும் என்பது உண்மை. பார்ப்பதற்கு வேண்டு மானால், ஆண்களின் மூளையை விடப் பெண்களின் மூளை சிறியது போல் தோன்ற லாம். ஆனால் மூளையின் அளவு ஒவ்வொரு வரின் உடல் எடை அமைப்பு, வயது, இனம் ஆகியவற்றைப் பொறுத்து அதற் கேற்ப அமைகின்றது. அப்படிப்பார்க்கும் போது ஆண், பெண் இருவரின் மூளையின் அளவும் ஒன்றுதான்.
"அடிக்கடி ஷம்பூ போட்டுக் குளிக் காதே தலைமுடியெல்லாம் கொட்டிப் |l (၅,၂77းမှူးကြီ...” என்று வீட்டில் உள்ளவர் களோ அல்லது சிநேகிதிகளோ அடிக்கடி அட்வைஸ் பண்ணிக்கொண்டிருப்பார்கள். இது தவறானது உண்மையில் நாளொன் றுக்கு ஐம்பது முதல் நூறு முடிகள் உதிர்வது சாதாரண விஷயம் ஷம்பூ போட்டுக் குளித்தாலும் சரி, ஷம்பூ போடாமல் ளித்தாலும் சரி, இது நிகழும். ஆனால் தற்கு அதிகமாக முடி உதிர்ந்தால் அதற்கு வேறு காரணங்கள் இருக்கலாம் நாளமில்லா சுரப்பிகளின் குறைபாடு, தூக்கமின்மை,
A
நாட்பட்ட நோய்கள் போன்றவற்றை உதாரணமாகச் சொல்லலாம்.
கர்ப்பிணிப் பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்று அவர வர்கள் தங்கள் காதுவழி கேட்ட செய்திகளைக் கொண்டு ஆலோசனைகள் வழங்குவதைப் பார்த்திருப்பீர்கள் "குழந்தை சிவப்பாக இருக்க வேண்டுமா? பாலில் குங்குமப்பூ போட்டுப் பருகினால் பிறக்கும் குழந்தை நல்ல சிவப்பாக இருக்கும்" என்று
S SS SS SS SS SS SS SS SS SS SS SS இது முற்றிலும் தவறானது.
ஒவ்வொரு விஷயத்திற்கும் உங்கள் கண வரது உதவியையும், துணையையும் எதிர்பார்க்காமல், சுயமாகச் செயற்படக் கற்றுக்கொள்ளுங்கள்
உங்களுக்கென ஒரு நட்பு வட்டத்தை ஏற் படுத்திக் கொள்ளுங்கள் ஓய்வு நேரத் தைத் தனிமையில் கழிக்காமல் அவர் களுடன் செலவிடுங்கள்
வேலைச் சுமை காரணமாக உங்கள் கணவர் உங்களுடனும் குழந்தைகளுட னும் போதிய நேரத்தைச் செலவிட முடியாமல் இருக்கக்கூடும் அதற்காக மற்ற ஆண்களுடன் அவரை ஒப்பிட்டுப் பேசுவதையும் அவரது இயலாமை யைச் சுட்டிக்காட்டுவதையும் தவிர்த்து விடுங்கள் நேரம் கிடைக்கும்ப்ோது உங்கள் உணர்வுகளை அவருக்குப்
பால் குடிப்பது கருவில் இருக்கும் சிசுவிற்கு விட்டமின் சத்துக்களைத் தர உதவலாம். : குழந்தையின் குணம், நிறம் போன்றவற்றையெல்லாம் ஆண், பெண் a US அணுக்களில் உள்ள பாரம்பரிய
"2" தீர்மானிக்கும்.
S SS SSSSSSS S SS SS SS SSLSSS பக்குவமாகச் சொல்லிப் புரிய வைக்க
முயற்சி செய்யுங்கள். திருமணத்திற்கு முன்பு நீங்கள் ஏதேனும் பயனுள்ள பொழுதுபோக்கிலோ கலைகளிலோ ஈடுபட்டிருக்கலாம். திருமணத்திற்குப் பிறகு அவற்றில்முறை யாகக் கவனம் செலுத்த முடியாமல் போயிருக்கலாம். கணவர் அருகில் இல்லாத உணர்வை மறக்க மீண்டும் உங்களுக்கு விருப்பமான விஷயங்கள் சிலவற்றில் முழுக் கவனத்தையும் செலுத்துங்கள். இது உங்கள் கணவரது கவனத்தைக் கண்டிப்பாக உங்கள் பக்கம் திரும்பச் செய்யும். O
7 at Gunseli
Iத்தைத் தாங்கு நீக்கும் திறமை ாளி மரியாதை
தாவும் புகழ்,
EGOLLIGIII.
血
கும் இதயம்,
DIT GOTGIẾT:
பில் குறுக்குக் கோடுகள் தால் அறிவாளி நல்ல ஞானிகள் மற்றும் உலகப் லருக்கு நெற்றி அகன்று 1. புகழ், சாதனைகள் துறையில் முன்னேற்றம்
ல் குறுக்குக் கோடுகள் ல் கஷ்டமான வாழ்க்கை
யாருக்குபட்டுச்சேலை? GNITEflalaĥi (Laj 50 plaĝo Lilio!
துன்பம், கடன், நோய், வாழ்க்கையே போராட்டம் காரியங்களில் தடை ஏற்படும் இவர்கள் காதல் மணம் புரிவார்கள் அதிலும் போராட்டம்தான்.
များမျိုး ள் உள்ள நெற்றி:
நல்ல எதிர்காலம் எதிலும் வெற்றி பெரிய தொழிலதிபர் பெரிய சாதனை யாளர்கள் இவர்களுக்குத்தான் இப்படிப்
El G) b,
LDL (NLD:
நெற்றியில் மூன்று கோடு கள் உள்ளவர்கள் தெய்வ அருள் பெற்றவர்கள். இவர் களுக்கு யோகம் உண்டு
H&#BF GOOGD. Luffasi Gluggu IñI GLITTEF&fi
புகழ் பெயர் ஆடம்பரம் எல்லாம் கிடைக்கும்.
நமதி சிமித்திரா பற்பநாதன் Iச லோஅவனியூகொள்ளுப்பிட்டிகொழும்பு0.
வட்டக்கோணநெற்றி: இப்படி நெற்றியுள்ளவர் கள் மிகவும் புகழ் பெறுவார்
LLLLLL LTTTLLLLL LLLLLL LL LLLLLL
TLİb.
d? YouTUJub GILIITLIJIGOLDLIITTO, SANCTI didiidi
ulius ulfari hlugnh#ffufyrfgjLIIeigpath Tsilepsuth suffiellulith futilis IIT
சினிமா அரசியல் போன்ற துறைகளில் இருப் பார்கள் இவர்கள் சொந்த முயற்சியால் வெற்றி பெறு வார்கள் இவர்கள் முன்னேற் றத்தை யாரும் தடுக்க முடி LITTg
(மிகுதி அடுத்த வாரம்)
தொகுத்துத் தருவது சுகந்தினி
தேவையானவை: GORIJGTÖ ö சோறு-2 கப்
III பெரி வெங்காயம் ரிசோட்ஸ்
ugsog Slots Til 2
இஞ்சி- 1 சிறிய துண்டு
ளகாய்த்துள்-1 தேக்கரண்டி கொத்தமல்லி-1 தேக்கரண்டி I உப்பு-தேவையான அளவு
பாண்தூள்-தேவையான அளவு எண்ணெய் தேவையான அளவு செய்முறை சோற்றை ஒரு பாத்திரத்தில் கொட்டி நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும். வெங்காயத்தை நறுக்கவும், இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு நன்கு கொதித்ததும் வெங்காயம் மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, உப்பு, மிளகாய்த்துள் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு வதக்கி சோற்றில் கொட்டி நன்றாகக் கிளறவும்.
பின்னர் கலவையைச் சிறிய அளவுள்ள நீள உருண்டைகளாக்கி பாண் தூளில் புரட்டி எடுத்து எண்ணெயில் பொன்னிற மாகப் பொரித்து எடுக்கவும். இதைச் சம்பலோடு சாப்பிட்டால் சுவையாக
TGOLDIGI060) GITTG)6O156||
* பூண்டின் தோலை உரிக்க வேண்டு மானால் சிறிது நேரம் பிடிக்கும். ஆகையால் சிறிது நேரம் வெந்நீரில் பூண்டை ஊற வைத்து விட்டு, அதன் பின்னர் எடுத்து உரித்தால் சுலபமாக உரித்து விடலாம். தேங்காய் உடைக்கும்போது சில சமயம் முடி பெரியதாகவும், சிறியதாகவும் உடைந்து விடும் அல்லது கோணல் மாணலாக உடைந்து விடும் இதனைத் தவிர்க்க தேங்காயைச் சிறிது நேரம் தண்ணீரில் ஊற வைத்து நடுவில் தட்டினால் சமமாக உடையும்
வீடுகளில் இலையான் தொல்லையா? இலையான்களை விரட்ட சிறிதளவு வசம்பை அல்லது சமையலுக்குப் பயன் படும் உப்பைத் தண்ணீரில் கரைத்து, வீடு முழுவதும் தெளித்தால் அந்த இடத்தில் இலையான்கள் தலை காட்டாது. · ·
*
02-08, 1997

Page 13
தண் குவழி 55 TLD குண் தன் TGT
954 இரு 2 GÖTA TGI.
pa)
米米 உடைந்து போன 2. சூரியன் நான் -Զ/0/
என் நரைத்துப்போன 207
SARCÓTI
கனவை வரச்சொல். o
கடைசி முத்தும் 】米米
கொடுத்துவிட்டு O)
இந்தப் போலி உடம்பை
நிலாவை 8080800ա எரித்துவிடப்போகிறேன் G 19.
கண்களில் காய்ந்த என் நரைத்துப் போன ga
குருதிப்புனலில் கனவை வரச்சொல்.
விழுது தொடுத்து - ".
hՈgnՈ7արլ լ) சரித்திரம் சொல்லிச் சொல்லி
நிலாவை வரச்சொல். புளித்துப்போன 19.
*** இந்தக் காதலை 19::
சந்திர முலைக்காம்பில் வைத்துக்கொண்டு இளிந்துகொ 999 U 15925075 ஏன் இன்னும் SITLDI). அள்ளிப் பருகியதும் இந்த ஆத்மாக்களை காதல் மனசு நிறைய சிதைத்துக்கொள்ள வேண்டும்? எல்லாம்
காதலைக்கொய்து கரைந்து 8
இதய ஆலையில் புதிய மாற்
*仍5 °仍5, பிரசவிக்கட்
அழிந்து போனதும் போதும் ***
FibNr5g SS SS SS SSS SSS SSSSS SSS SS SS SS SS SS உன் தரிசனங்கள் 2d 95 (III)
Olifa0) FOI ITS (8LIU ଅକ୍ଳୀ(୫୩ gular T 55
இதயம் அடுக்கி இது நான் படுத்துக்கிடக்கிறேன். உன் E. 虎 TGO இப்போது என் இளமை பார்வைப் பெளர்ணமி #ಣ್ಣ5597 鲇川 நிற்பது போலிருக்கிறது கடிதம் போடுதே உன் குரலுக் for A, உன் வார்த்தைகளுக்காக 历s 2007 சந்திப்பு நடத்தும் நான் ராத்திரிகளால் C Gar ஊமை அறைக்குள் கொல்லப்படுகிறேன். 鸞 2_{Mինյրց) afla நீ விழுவதால் ** U(g 5TCI
masa மெளனத்திற்கு என் நாட்கள் * ШЛiblja (T5 மரியாதை கொடுக்கிறாய் தழுவட்டும் நா எனக்குள் நான் *L *青 சுவாசித்துக் கொண்டே Of FLO t மொழி இல்லாதவளா இறந்து கிடக்கிறேன்! இருளாக நினைத்து எப் 萨 ** 2. GÓTICO) COMT ருதி மொழி கல்லாதவளா GլյgglցիGա உனக்குள் புதைக்காமல் " * GELUSTE என்னில் விதை
SS SSSSS S SS SS SS SLSLS S S S S S S SLS S SLS S அராஜக வெயிலில் அடக்குமுறைக் கறையான் கருகிக் கிடக்கிறோம் மெல்லியதாய் அரித்ததை SJU இடிந்து அநீதி மழையில் பெரிதாய் பெரியோர் bs D floogia E. வீழ்ந்து |58აS:25 s!- ఖ Tl2155. சுதந்திர இனவாத எலிகள் వస్త్ర இட்டுச் சிறுவர்கள் எல்லாம் தகர்ந்து எத்தை III. கரையில் கூடி BELLSjö 6 TIL விழும் தறுவாயில் எத்தை LD50) 31955 Oil குஞ்சு பொரித்ததை scorialso Ging இனவாத முட்டு d 9/ LITifliú (Mall, கருதினாரில்லை. கதிரையில் இருந்தனர் கொடுத்து தோற்றனர்
t d
கப நேரம் மேடம் க நேரம்
அச்சுவினி பரணி, கர்த்திகை முதற்கால்)
::* * ... ...* ಗ್ಲ : திங்கள் மனக்குறை நீங்கும் உயர்ந்த நட்பு LI JGJ 12 LIDGMAN நீங் ಅತ್್ JURI 體 纜 செவ்வாய் பிரயான மிகுதி தொழில் உயர்ச்சி பகல் 1 மணி ". குதி உயர்ந்த நிலை L. DGSON
புதன் கடன் படல், மனக் கவலை U.L. 10 noso தழில் சிறப்பு அந்நியர் உதவி 12 DIGNON 嵩 வியாழன் அந்நியர் பகை கெளரவக் குறைவு பிப 4 மணி வியாழன் பெரியார் நட்பு மனக் கலக்கம் L, 3 வெ வெள்ளி காரியானுகூலம் தொழில் சிறப்பு | ||(Glaut al- வெளியிடப் LJILIGQOILID, செலவு Iflg. L.LI, 1 Døds சணி உறவினர் இழப்பு, மனக் கவலை சனி தொழில் விருத்தி இனசன நன்மை மு.ப. 10 மணி
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-4 அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-8
அவிட்டத்துப் பின்னரை சதயம் பூரட்டாதி முன் முக்கால்
ஞாயிறு வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி பிய 2 மணி திங்கள் தொழில் உயர்ச்சி, மன மகிழ்ச்சி முய 9 மணி செவ்வாய்- அந்நியர் நட்பு பொருள் வரவு LJJó) 12 |DQs புதன் உயர்ந்த நிலை, தொழில் விருத்தி LA L I LOGON வியாழன் புதிய முயற்சி கெளரவம் L146), 12 |DOs வெள்ளி பெரியோர் உதவி தொழில் விருத்தி முய 10 மணி சனி உறவினர் உதவி பலவித நன்மை மு.ப 9 மணி
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-1
rள் உத்தராடத்துப் பின்முக்கால் திருவோணம் அவிட்டத்து முன்னரை
ஞாயிறு தொழில் மந்தம் மனக் கவலை (P.L. 9 திங்கள் பெரியோர் உதவி, மன மகிழ்ச்சி LAG) 12 செவ்வாய் தொழில் சிறப்பு பொருள் வரவு | 7.L. 2 புதன் - விண் குறை கேட்டல், அந்நியர் நட்பு (UDILI, 9 வியாழன்- மனக்குறை நீங்கும், பண வரவு L-IJSG) 12 வெள்ளி உயர்ந்த நட்பு முயற்சி பவிதம் LL), 2 சனி துயர் நீங்கும் மன மகிழ்ச்சி
அதிஷ்டநாள்-சனி அதிஷ்ட இலக்கம்-5
மூலம், பூராடம் உத்தராடத்து முதற்கால்) ஞாயிறு பெரியோர் உதவி பொருள் வரவு பிய திங்கள் வீண் குறை கேட்டல், அந்நியர் உதவி பகல் செவ்வாய் மன மகிழ்ச்சி உயர்ந்த நிலை L MILJ. புதன் கெளரவம் பயனுள்ள செயல் LUG) வியாழன் உறவினர் உதவி, மனக்குறை நீங்கும் காலை வெள்ளி-பெரியோர் நட்பு, மன மகிழ்ச்சி L MLI. சனி தொழில் சிறப்பு அந்நியர் நட்பு LIGGA) I
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-4
(GAMETIS, SI JBITAVITŠI KRIG), 9/gyayub, GALGOL) ஞாயிறு உறவினர் உதவி, மன மகிழ்ச்சி. பி.ப ) திங்கள் தொழில் சிறப்பு பண வரவு шЈći, செவ்வாய் புதிய முயற்சி, கடன் படல் LJ.L. புதன் காரியானுகூலம் பெரியோர் உதவி மு.ப. 9 வியாழன் பொருள் வரவு, மனக்குறை நீங்கும் பிய 2 வெள்ளி வெளியிடப் பயணம், அந்நியர் நட்பு பகல் 12 சனி இனசன நன்மை, மன மகிழ்ச்சி LĴ),L, 1
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-9
翡
G.02-08, 1997
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

<=
ffff2003 (UGUI து வரும் DIGIL)
நது போகின்றது.
பலுக்கும்
வெள்ளிக்கும்-வேறு հյսից) (0:1): -
르
வாழ்க்கை பாது போது ? Ιή
கி இட்டும். 1567. lb
ற ஏயெம்மே நிலாம்.
புகள் இல்லாது Jü (51671
இதயம் Busig), ந்து கிடக்கிறது: னோடு (1595 ரந்து நடக்கிறது.
பார்த்த ஞாபகம் வருகிறதல்லவா? கொஞ்சம் கூர்ந்து பார்த்தால் தெரிந்து கொள்வீர்கள். யார் தெரிகிறதா? இன்று பிரபலமாக உள்ள இந்த இளைஞர் முன்னர் விளம்பரப் படங்களில் நடித்தபோது எடுத்த படம் இது -
αθροι αση ιμάταιο 18ου.
ல் நதியே
I UITG585 352LS 59 Gg GÖT
}ung/
யாகப் போகிறாய்?
நிந்ததாசன்.
விழ்ந்த நெரிசலில் கிடந்து gludly (of Us (66oit for Upupat7507
ஸ். புஸ்யானந்தன்.
ார்த்திகைப் பின்முக்கால் ரோகிணியிருகடத்துமுன்னரை மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன் முக்கால்
யிறு உறவினர் பகை மனக் கலக்கம் முய 10 மணி ஞாயிறு காரியத்தடை தேகசுகம் பாதிப்பு l 2 Dof. கள் தொழில் மந்தம் பொருள் வரவு குன்றும் பிப 1 மணி திங்கள் தொழில் சிறப்பு மன மகிழ்ச்சி, மு.ப. 10 மணி வ்வாய் அந்நியர் உதவி, மன மகிழ்ச்சி முய 9 மணி செவ்வாய் பிரயாணக் கஷ்டம் செலவு மிகுதி LI JURGÅ) ZA DIGNON ன் தொழில் சிறப்பு பண வரவு பகல் 12 மணி புதன் வீண் முயற்சி தொழில் மந்தம் LJURGÅ) 12 LDGAAN ாழன் காரியசித்தி இனசன நன்மை பிப 4 மணி வியாழன்-வெளியிடப் பயணம் செல்வாக்கு நிலை பிய 2 மணி ள்ளி பெரியோர் உதவி மனக்குறை நீங்கும் பிய 3 மணி வெள்ளி. இனசன நன்மை, சுபகாரிய மகிழ்ச்சி D.L. I Dof. - வெளியிடப் பயணம் காரியானுகூலம் பிய 1 மணி சனி தொழில் சிறப்பு பண வரவு பகல் 12 மணி
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-6 அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம்-5
Jiji, J, g),
(புனர்பூசத்து நாலாம் ால் பூசம், ஆயிலியம் ஞாயிறு கடன் தொல்லை, மனக் கவலை L.L. திங்கள் பயனுள்ள செயல் தொழில் விருத்தி L.
சவ்வாய் மனக்குறை நீங்கும் அந்நியர் உதவி தன் பிரயாண மிகுதி இனசன நன்மை வியாழன் வெளியிடப் பயணம் தொழில் சிறப்பு
வள்ளி காரியானுகூலம் மன மகிழ்ச்சி னி தொழில் சிறப்பு பண வரவு அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-2
சஞ்சாரம்
ாயிறு புதிய முயற்சி உயர்ந்த நிலை
ங்கள் தொழில் இலாபம் மன மகிழ்ச்சி LI JGJ 12 LIDGQof சவ்வாய் இனசன நன்மை கெளரவம் L.LI, 2 DM தன் உறவினர் உதவி பொருள் வரவு LJUBIG) I2 DGNIN வியாழன் கடன் தொல்லை நீங்கும் காரியானுகூலம் பிய 1 மணி வெள்ளி வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி []] || 3 tD6)] சனி புதிய தொழில் பணக் கஷ்டம் L JJJEG) 12 LIDGNOxf
அதிஷ்ட அதிஷ்ட இலக்கம்-4
ைெரயின் பின்னரை சுவாதி, விசாகத்து முன் முக்கால்) உத்தரத்துப் பின்முக்கால் அத்தம் சித்திரையின் முன்னரை பிறு மனக்குறை நீங்கும் தொழில் விருத்தி பிய மணி ஒரயிறு பெரியோர் நட்பு மன மகிழ்ச்சி பிப 4 மணி ள்- பிரயாண மிகுதி செலவு அதிகம் மு.ப. 10 மணி திங்கள் வின் முயற்சி இனசன LJUSGI) 71 LDGOVOM வாய் தொழில் மந்தம் மனக்கிலேசம் பகல் 12 மணி செவ்வாய் தொழில் சிறப்பு Ulu, 1 1060 - வெளியிட வாழ்க்கை தொழில் பேறு பிய 2 மணி புதன் பயனுள்ள செயல் காரியானுகூலம் LIG 12 logosh ழன் உறவினர் பகை மனக் கவலை பகல் 12 மணிவியாழன் தொழில் உயர்ச்சி பண வரவு மு.ப 9 மணி iளி பிரயாணக் கஷ்டம், கடன் தொல்லை முய 9 மணி Gagnafl- வெளியிடப் பயணம் செலவு மிகுதி LU 2 LDGIRIM செலவு மிகுதி பெரியோர் உதவி சனி துயர் நீங்கும் உயர்ந்த நிலை LJUSGS) I2 DGNOM
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-7 அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம்-3

Page 14
ர் ஊரில் ஓர் (ஓ) இருந்தான். அவனுக்கு சுந்தரி என்னும் மகள் இருந்தாள். அவள் நல்ல அழகி தான் அழகி என்பதால் அவளுக் குக் கர்வம் உண்டு.
வீட்டில் அவள் பெற்றோர் கறந்து கொடுக்கும் பாலை அவள் ஒரு குடத்தில் எடுத்துத் தலையில் வைத்துக் கொண்டு அயலூர் சென்று விற்று வருவாள்
ஒரு நாள் சுந்தரி தலையில் பால் குடத்தைச் சுமந்து கொண்டு அடுத்த ஊருக்குப் புறப்பட்டாள் வழியில் நடந்து செல்லும் போது தனக்குள் பலவிதமாக மனக்கோட்டைகள் கட்டுவதில் ஈடுபட்டாள் இன்று பாலை மிகவும் சிரமம் எடுத்து நல்ல விலைக்கு விற்பேன். விற்ற பணத்தைக் கொண்டு, இருபது கோழி முட்டைகள் வாங்குவேன். அந்த இருபது கோழி முட்டைகளையும் அடை காக்க வைப்பேன். அவற்றில் இருந்து கோழிக்குஞ்சுகள் வரும் பின் ருபது கோழிக்குஞ்சுகளும், பெரிய கோழிகளாக வளரும் அந்த இருபது கோழிகளும் நானூறு முட்டைகள் இடும். அந்த நானூறு முட்டைகளை அடை வைத்தால் நானூறு குஞ்சுகள் பொரிக்கும். நானூறு குஞ்சுகளும் பெரிய கோழிகளாக வளரும் அந்த நானூறு கோழிகளும் ஆயிரம் முட்டைகளை இடும். அந்த முட்டைகளையும் அடைகாக்க வைப்பேன். இப்போது என்னிடம் ஒரு பெரிய
கோழிப்பண்ணையே வந்து விடும் என்னிடம் இருக்கும் கோழிப் பண்ணையில் இருந்து கோழிகளையும், கோழி முட்டைகளையும் விற்பேன். இதன் மூலம் எனக்கு நிறையப்
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
பணம் கிடைக்கும்.
இவ்வாறு கி. சேமித்து வைத்து ெ விடுவேன். அந்தப் பெரிய மாளிகை நல்ல பட்டாடைகளை விலையுயர்ந்த நகை GO), IIIGi (B6JGöI.
அப்போது எ6 அழகி இந்த உலகிே எல்லோரும் பேசிக் கோடீஸ்வரர் வீட்டுப் என்னைத் திருமண போடுவார்கள். அவ
தலைநகர் - LIIG பரப்பு - 269 சதுர மக்கள் தொகை மொழி - ஆங்கில எழுத்தறிவு - 98% சமயம் - கிறிஸ்த நாணயம் - கிழக் தனிநபர் வருமான
LLO சென்ட் கிட்ஸ் இரு தீவுகளும் கிழ மைல் நீளச் சிறுக பட்டுள்ளன. வரலாறு:
14936) G) UITGAU
பிடித்தார். 1967ல்
அதை எதிர்க்கக்கூட 3,67 GIGóIGOT, GG) FIIGÓTGOTT பின்பற்றி நடக்க கொள்கைக்குப் ஃப பெயர். இக் கொ முசோலினி. இவர் சர்வாதிகாரியாக இருந்தவர்.
இத்தாலியில் உ திலுள்ள டோவிய 1883ம் ஆண்டு முசே ஆசிரியராகச் சிலகா ஆண்டு சுவிற்ஸர் வேலை பார்த்தார். அரசியல் கிளர்ச்சி பலமுறை சிறை ெ 1904ல் மீண்டுப் னார். சோஷலிஸ் கட்சிப் பத்திரிகையில் 1914ல் முதலாம் உல யது. அதை இவர்
வள்ணம் தீட்ரும்
போட்டி இல: 176
liruri i Gj.
எஸ்.எச். நிஸ்றஸ், களு/ஜீலான் முஸ்லிம்மமகா.வி.ஹேனமுல்லை.
இரத்தினகுமார் அன்புராஜ், மட்/செங்கலடி மகா வித்தியாலயம், செங்கலடி
செல்வி எம்.எல். பரீஹா லாஹிர், பாத்திமா மகளிர் மகா வித்தியாலயம், புத்தளம்.
முஹம்மட் மின்ஹாஜ், பலந்தொட்டை முஸ்லிம் Rimous
ஜூடித் டிரோசினி பர்னாந்து, நல்லாயன் கன்னியர் மடம், கொழும்பு-13.
மதிவதனி பரமசிவம்,
தமிழ்மகாவித்தியாலயம், டில்லரி-ப-கணக்குடிக்கோயா
கட்சியில் இருந்து
ஆண்டு இராணுவ காயமடைந்து அங்
1919ம் ஆண்டு கட்சியைத் தொ
பிரசிந்தா சிவானந்தன், இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி, கொழும்பு-04
S. ஜெறுாஷான், இந்துக் கல்லூரி, கொழும்பு-04
ஏ.கே.எம். ஸர்ஜுன், கமு/அல்மனார் மத்திய கல்லூரி, மருதமுனை,
சூரியகாந்தன் மதுசன், சென், மைக்கல் கல்லூரி, மட்டக்களப்பு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டக்கும் பணத்தைச் பரிய பணக்காரி ஆகி பணத்தை வைத்துப் ன்றைக் கட்டுவேன். வாங்கி உடுத்துவேன். ள் செய்து அணிந்து
னை விடச் சிறந்த லயே இல்லை என்று 3,676 Italist. Gifu பிள்ளைகள் எல்லாரும் செய்யப் போட்டி ர்களை அலட்சியமாக
NO, LJGLпШоћ)
ILD து கரீபியன் டொலர் |lo - 3960 GO) LIIGUI
நெவிஸ் ஆகிய இந்த கு கரீபியனில் இரண்டு TGÄDGOJITILINGOTTGV) Lýrf73, JUL"
ம்பஸ் இதைக் கண்டு
இவ்விரு தீவுகளும் இணை நாடு என்னும் றன. 1983ல் பிரிட்டன்
"உங்களில் யாரையுமே எனக்குப் பிடிக்கவில்லை" என்று தலையை அசைத்து விடுவேன்.
இப்படிப் பலவாறு கற்பனை செய்து கொண்டே சுந்தரி தன் தலையை வேகமாக அசைத்தாள்.
அவள் தலையில் இருந்த பால் குடம் நழுவிக் கீழே விழுந்து உடைந்தது. அவ்வளவு பாலும் நாசமாகியது. சுந்தரி கட்டிய மனக் கோட்டை மணற் கோட்டையாகச் சிதைந்து விட்டது.
சுந்தரி மிகுந்த சோகத்துடன், வெறுங்கை யாக வீடு திரும்பினாள்.
இதற்குச் சுதந்திரம் வழங்கியது. 14 உறுப்பி னர்கள் கொண்ட பாராளுமன்றம் இங்கு உள்ளது. ஃபெடரல் பாராளுமன்ற அமைப்பு டையது. பிரிட்டிஷ் மகாராணியின் பிரதி நிதியான கவர்னர்ஜெனரல் நாட்டின் தலைவராக இருக்கிறார்.
ந்நாட்டின் பொருளாதாரம் விவசாயம்
சார்ந்தது. பருத்தி, கரும்பு ஆகியன முக்கிய விளைபொருட்கள்.
செய்தாலும் குடிமக்கள்
து ஆட்சியில் உள்ளவர்
லும் அதைக் குடிமக்கள் வேண்டும் என்னும் சிஸம் (FACSM) என்று ள்கையை நிறுவியவர் இத்தாலி நாட்டின் 21 ஆண்டு காலம்
ள்ள பொர்லி மாகாணத் என்ற கிராமத்தில் லினி பிறந்தார். அங்கு பம் பணிபுரிந்தார். 1902ம்
அடி உயரத்தைச் சுலப
ாந்து சென்று அங்கு
அங்கு நடைபெற்ற பல ளில் பங்கு கொண்டு சன்றார்.
இத்தாலிக்குத் திரும்பி
கட்சியில் சேர்ந்து ஆசிரியராக இருந்தார். மகா யுத்தம் தொடங்கி ஆதரித்தார். அதனால் WGu岛ö山LLLm方,1915ü தில் சேர்ந்து, 1917ல் ருந்து விலகினார். முசோலினி ஃபாசிஸ்ட் Ä J760IIIT ALITA6MUL)
ܠܐ ܠܐ ܠܐ ܢ ܢ 8 & ...............................................04 \,
தண்ணீரில் அமிழ்த்திக்
匣工卫工LúIQL叶
மிங்காரு மான் போன்ற தலையையும், நீண்ட காதுகளையும் உடையது. இது குதித்துக் குதித்து வேகமாக ஓடுவதால் மணிக்கு 64 கிலோமீட்டர் தூரம் ஓடும். ஒரே தாவலில் 25 அடி தூரம் போகும்.
1. நாக்கில்லாதவன் நாலு விஷயம்
G FITG GIGF.
9/6)J6ö7 LLUIT? மரத்திற்கு மேலே பழம் பழத்திற்கு மேலே மரம் அது என்ன? உயிரில்லாத பெட்டி ஆனால் உள்ளே இருப்பதை மட்டும் கடத்திக்கொண்டி ருக்கும்.
9/g, 6IsiraWP வெட்டியவனையே அழ வைப்பான்
அவன் யார்? 5 தலையில் மரம் முளைத்தவன் தாவி
ஓடுவதில் வல்லவன் Jausi UITP 6 ஆழ்கடலில் தேடிப் பிடித்தவன் அழகாய்க் கண் சிமிட்டுவான். அவன் աՈ/IP சூடு பட்டவனுக்கு ஆயுள் அதிகம் 9|6Maj[[[[[[?
தலையைச் சீவினால் தடையின்றி
2、
剔
4.
7.
M
(36)/6060 (0)4tijojlaj.
9/6)J6öI LIIIII?
ஒட்டுவது ஒருவன் பிரிப்பது ன்னொருவன்.
அது என்ன?
10 வரிசைக்குப் பதினாறு, ஆனால்
என்றும் பதினாறு அல்ல.
9
அது என்ன? விைடைகள் ை
19ர் 01 digip 191997).9 (199?1ყJPტვ21 திேரி 19LIOTEC флmшiрдing(0, y fллratogglin(838 ரசியல் 3. gipáfha i
தொகுப்பு ஆர்.தமிழ்ச்செல்வன், வவுனியா
S S S S S S S SS SS SS
மரக் கங்காரு' எனப்படும். இந்தக் கங்காரு இனத்தில் 7 வகை உள்ளன. நியூகினியா, வடக்கு குயின்லாந்து பகுதிகளில் இவை உள்ளன. பூன்கரே எனப்படும் மரக்கங்காருகள், மரத்தின் மேலே சர்வசாதாரணமாக நடக்கும். அப்போது இவற்றின் கால்கள் தனித்தனி யாகச் செயற்படும். மற்ற சாதாரணக்
நல்ல குதிக்கும் திறனை யுடைய கங்காரு ஏழு
மாகத் தாண்டிவிடும்.
கங்காருவின் முக் கிய உணவு புல் மற்றும் இலை தழைகள், சாது வான இவை யாரையும் தாக்காது. ஆனால் தேவைப்படும்போது கடுமையாக எதிர்த்துப் போரிடும். அவுஸ்தி ரேலியாவின் காட்டு நாய்களை இவை தம் முன்னங் கால்களால்
கொன்றுவிடும்.
குட்டிக் கங்காரு பத்து மாதங்கள் வரை தாய்ப்பால் குடிக்கும். 50 வகையான கங்காருகள் உள்ளன. பெரிய கங்காரு ஆறு அடி நீளமும், சிறிய கங்காரு இரண்டு அடி நீளமும் இருக்கும்.
மர உச்சியில் வசிக்கும் கங்காருகள் S SS SS SS SS SS SS SS SS | |Ֆկաում முறைக்கு முரணானது. எனினும் முசோலினி தம் நாவன்மை lialú, திறமையாலும் இக்கொள்கையை இத்தாலிய மக்கள் ஏற்கும்படி செய்தார்.
குப் பெற்றது. இவர் 1922ம் ஆண்டு பிரதமரானார். தம்மை எதிர்த்தவர்
filliott.
இரண்டாம் உலக மகா யுத்தம் 1939ம் ஆண்டு தொடங்கியது. இந்த யுத்தத்திற்குக் காரணமான ஜெர்மனியை ம், ஜப்பானையும் ஆதரித்தார். த்தாலிய மக்களின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாது இத்தாலியை யுத்தத் தில் ஈடுபடுத்தினார். போரில்
யால் மக்கள் இவரை வெறுத்தனர்.
1945ம் ஆண்டு யுத்தத்தில் ஜெர்மன் தோற்றதும், பூண்டு சுவிற்ஸர்லாந்திற்கு இவர் * முயன்றார். வழியில் பிடிபட்டு விசாரணைக்குப்பின் தூக்கிலிடப்பட்
LITT.
இவருடைய கட்சி விரைவாகச் செல்வாக்
|களை எல்லாம் கொன்று சர்வாதி
இத்தாலிக்கு ஏற்பட்ட பெருந்தோல்வி
மாறுவேடம்
கங்காருகள் இப்படிச்
L9LUAT5J.
புரோகொப்டாடன்' என்னும் ஒரு வகைக் கங்காருகள் பல வருடங்களுக்கு முன்பிருந்தே இருக்கின்றன. இவை 18 அடி உயரம் வரை இருக்கும்.
அவுஸ்திரேலிய பாலைவனங்களில் வசிக்கும் கங்காரு எச்சிலைத் தனது உடல் மற்றும் முகத்தில் தடவித்தன்னைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும்
fTööLalai épüL
ஜோர்டானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் சாக்கடல் (DEADSEA) அமைந் துள்ளது. சாக்கடல் தான் உலகிலேயே அதிக அளவில் உப்பைக் கொண்டது என்ற பெருமையையும் மிகவும் பள்ளமான (399 மீட்டர்) இடத்தில் அமைந்துள்ளது என்ற பெருமையையும் பெற்றுள்ளது. அதிக உப்பால் நீரின் அடர்த்தி மிகவும் உயர்ந்து மனிதர்கள் நீரில்படுத்தால் கூட்மூழ்கமாட்டார்களாம்.
02-08, 1997

Page 15
னிதா பொய் சொல்லவில்லை. @: இல்லை, அதிகம்
" ()լ IIIլի 6) gmaijavaila%06), ஹாலில் மீனாட்சியைப் பார்த்தான். "அனிதா இருக்கிறார்களா? "இருக்கிறார்கள்." வந்துவிட்டாளா? எங்கே போயிருந் தாள்? கேட்கலாமா?. மோனிக்கா வந் திருக்கமாட்டாள்; அனிதா இருக்கிறாள். மாடிப்படிகளில் மேலே செல்லும் போது, இன்று தெரிந்துவிடும் இன்று
தெரிந்துவிடும்" என்று அவன் 6TGöS16007äGJ:ITGöSILIT6öT.
அனிதா நிச்சயம் அழுதிருக்க
வேண்டும் அவசர அவசரமாக முகத்தில் பவுடர்ஒற்றி இருந்தாள் கண்கள் சற்று சிவந்து இருந்தன. அவனைப் பார்த்ததும் உடனே பேசவில்லை. அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவன் காத்திருந்தான். "கணேஷ் உங்களை நான் எவ்வளவு தூரம் நம்பலாம்?"
"ஏன் அனிதா? "நம்பி, சில விஷயங்களைச் சொல் வதற்கு எனக்கு ஆட்க்ளே இல்லையே. நான் இன்று அனுபவித்த நரகம் வேதனை- அவமானம் எவருக்கும் (Ba:16ğöILITTLD).........."
"என்ன ஆயிற்று அனிதா? "முதலில் நான்கேட்க வேண்டிய கேள்வி ஒன்று இருக்கிறது. "நீங்கள் 6165Т6060 је e இல் 60) GIULLIT?"
"நான் எல்லோரையும் சந்தேகப்படு கிறேன் அனிதா?
"என்னை எதற்காக?" "அனிதா, இந்த வீட்டில் எல்லோரும் பொய் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்."
"קחו (h L6ש ז6bחתן" "ஆம்" "GT6öT60 GLITIP" "அன்று இரவு என்னை அழைத் தீர்களே. உங்களை யாரோ கொல்ல முயற்சி செய்ததாக. வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்தீர்களே உள்ளே சாமான் கள் உருண்டிருந்தனவே? உங்கள் வளையல் உடைந்திருந்தனவே உடை கிழிந்திருந்ததே. யாவும் பொய் நாடகம்" அனிதா தலை குனிந்து கொண்டி ருந்தாள்.
"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்? "நான் சில சமயங்களில் முட்டாள் போல் தோற்றமளிக்கிறேன். ஆனால் முட்டாள் அல்ல. நீங்கள் சொன்ன விவரங்களும் நான் அறையில் பார்த்த விவரங்களும் ஒத்துப்போகவில்லை.
படித்துக் கொண்டிருக்கிறேன். ஜன்னல் திறக்கிறது. காற்று என்று தாமதமாகவே திரும்பினேன். அவன் என்று மிக அழகாகச் சொன்னீர்கள், உங்கள் கழுத்தில் மெலிதாக விரல் அடையாளங்கள் கூடத் தத்ரூபமாக இருந்தன. ஆனால் அந்த அடையாளங்கள் லிப்ஸ்டிக்கினால் வரை யப்பட்டவை. அப்புறம் அந்த நகக்கீறல் 96.
அனிதா பேசவில்லை.
"நீங்கள் என்னை அழைத்த காரணம் எனக்குப் புரிகிறது. பாஸ்கர் சொல்லிக் கொடுத்தது. பாஸ்கரின் திட்டம் அது என்னை அழைத்து, ஏன் அனுதாபத்தைப் பெற்று என்ன்ை இரவு தங்கவைத்து என்னை ஹாலில் அடித்துப் போடுவது திட்டம் உங்களைத் தாக்க வந்தவன் தான் என்னையும் தாக்கி இருக்கிறான் என்று நான் நினைத்துக்கொள்ள எண்னை விலக வைக்க அன்று இரவு என்னைத் தாக்கியது
பாஸ்கர்தான் என்பது எனக்குத் தெரியாதா என்ன அனிதா, உங்கள் இருவருக்கும் நான் இந்தக் கொலையைப் பற்றி ஆராய் வதோ உயில் விஷயமாக மோனிக்காவுக்கு உதவி செய்வதோ பிடிக்கவில்லை. பாஸ்கள் ஆளை அனுப்பிவைத்துப் பணம் கொடுக் கிறேன் விலகு என்றான். உங்கள் இருவருக் கும் பொதுவாக ஒரு ரகசியம் இருக் கிறது."
"என்ன ரகசியம் இவளிடம் அதிகம் பேசுகிறோமோ? ருந்தாலும் முயன்று பார்க்கலாம். சொல் 6) IITETITP
"உங்கள் கணவரை நீங்கள் பழிவாங்கி யிருக்கிறீர்கள்: பாஸ்கரின் உதவி கொண்டு.
அவள் சிரித்தாள். "என்னைப் பாருங்கள் கணேஷ் என்
உடம்பைப்பாருங்கள் என் செயலற்ற கைகளைப்பாருங்கள் என் வலிமையைப் பாருங்கள்."
"நான் உடல் வலிமையைச் சொல்ல வில்லை. மனவலிமை அனிதா, நான் நேற்றுப் பிறந்தவன் அல்ல. கோவிந்த் கொலை செய்தான் என்பதை நான் நம்பத் தயாராயில்லை. அவன் தலைமறைவாக இருக்கிறான். பாஸ்கர் அன்று ஆக்ராவில் இருந்ததாகச் சொன்னது பொய். அவன் டில்லியை விட்டு எங்கும் செல்லவில்லை. ஒரு கொலை செய்யுமளவுக்கு கோவிந்த்திற்கு காரணம் போதாது. மர்டர் இஸ் எ க்ரைம் ஆஃப் பேஷன். அதீத வெறுப்பு ஏமாற்றம் உலக அளவுக்குக் கோபம், தற்காலிகமான குரூரம்.இது போன்ற ஆதார உணர்ச்சிகள் தான் கொலைகளைச் செய்யும், அனிதா
பெயர் என் அருந்தவராஜா,பெயர்: எம். காமில்,
ОПШg: 19 முகவரி14 கண்ணன் கிராமம்/முகவரி:135 மீரிப் பண்ணை,
தர்கா நகர், பொழுதுபோக்கு ரி.வி. உதைபந்து பத்திரிகை|வானொலி, பத்திரிகை
6QJ Lug5] : 22
வாழைச்சேனை
பொழுது போக்கு
GAILUSI: 24
GlyptoLDLITGOTOG1.
சொல்லி விடுங்களே
"GT GÖTGOT GIFTGUGA
பழிதீர்த்துக்கொண்டே மறைவாக இருக்க
நானா? நானா? தத்துவத்தில் ஆரம்ப கணேஷ்
"ஷர்மா சவுக்கால் தெரியுமா அனிதா?
"JUUL UTP" "நீங்கள் அப்படி எவ்வளவு குரூரம் புலி யுமா? நான் உங்கள் அ ஓர் இழுப்பறையில் சவு "9/LLILLIP" கணேஷ் அவளை அனிதா நீ யார் நீ ய அவன் கண்கள். நான் வள், ஆதரவு தேடுபவ ፴,600IJ,6ቨ.
|q அசந்தர்ட் சற்று உர்க்கவே, "கணே திட்டமிட்டுச் செய்திருக் கேளுங்கள். பாஸ்கர் வந்திருந்தான். அவ6 சொன்னான் தெ இல்லையே நீ 6 விடேன்' என்ற
காத்திரு சந்தர்ப் தாம் ந புயல்க GEGOOGTE agit 骷 முகத்ை (360IIf தைக் ெ D GÖTGOf) ரவு )ெ இருப்ப
தாபத்ை வேண்டு கொஞ்ச தப்பா? காரணி வரைக்கும் என்னை கொண்டிருக்கையில் 4 பைத் தேடிக்கொள்ள
"LITT67ijgt pLiga LITGöIP"
"நம்புங்கள், ஆம் பிடுங்கள். அவள் அை என்ன பார்த்தாள் நானும் பாஸ்கரும் கூ டோம் என்கிறீர்களே! "வேண்டாம் நா "எங்கே போகிறீ "பாஸ்கரைப் பார் பொறுத்திருங்கள். நா கிறேன். அது உங் நீங்கள் பொய்சொல்ல எவ்வளவு தூரம் விரு ருங்கள். பாஸ்கை பார்க்க வேண்டும். தீர்த்துவிடுகிறேன்."
"LUTTGŽvait 9/LITTUI "தெரியும் அனித கணேஷினுள் கோபமும் கொந்தளித்த சீறிச் சுழன்று மூலை பாஸ்கர் பாஸ்கர் வ உன்னை எனக்குத் ே தெரிகிறது. அனிதாை கிறேன். அவளைக் சே இருட்டி விட்டது முன்காரை நிறுத்தி,
மாடிப் இரண்டாகக் கடந்து பாஸ்கரின் அறைை
பெயர்: எம். சுந்தரேசன்
Qui ஐ சிவராஜா, வயது20
வரி மன்னார் வீதி, சேவந்தீவு புத்தளம்
பெயர் செல்லையா றோமன்,
Nug: 20
கவரி:ஸ்பிரிங்வூட் இறக்குவானை,
s
போக்கு தொலைக்காட்சி பத்திரிகை போக்கு பத்திரிகை, புத்தகம்.
G.02-08, 1997
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Ilm
நான் அவரைப் என்றா? கோவிந்தை வத்தேன் என்றா? ங்களுக்கு மனத் பாடம் தேவை
அடிபட்டிருக்கிறார்.
ா என்று கேட்பதில் தந்திருக்கிறது தெரி றையில் மேஜையில், க்கைப் பார்த்தேன்!
நேராகப்பார்த்தான். ர் நீ யார்? என்றன ஒன்றும் அறியாத ள் என்றன அவள்
பமாகச் சிரித்தாள். ஷ் நானும் பாஸ்கரும் கிறோம் என்கிறீர்கள்: முற்பகல் இங்கு | GI GÖTGOfOLLID GT GÖTGOT யுமா? ஷர்மாதான் னக்கு மனைவியாகி ான் கண்ணாடியைக் துவிட்டு என்னைப் கயில் சாய்த்தான். லாச் சொத்தும் ாக்கே கிடைக்குமாறு சய்கிறேன் வா என் ாணியே! என்று அழைத்தான். எனக் ாக இந்த வீட்டில் எட்டு வருவுங்
கள் காத்தி 595 TGOTIITLD). Oಜ್ಪ
LIL), 9/60)L-GNI தற்காக எட்டு வருவுங்கள் ந்தானாம். இன்று பம் ஏற்பட்டிருந்த ான் எத்தனை ஆண் ளைச் சமாளிப்பது என்னைப் படைத்த படி ஒரு உடலையும் தயும் கொடுத்து, எல் பார்வையிலும் காமத் காடுக்கிறான். நான் டம் விரும்பியது ஆத பறும் ஆதரவு எனக்கு து என் பெண்மை. யாவது உன் அனு தத் தேடிக்கொள்ள மென்பதற்காக நான் ம் பொய் சொன்னது இப்படி வேலைக் லிருந்து செக்ரட்ரி அடைய முயன்று ஒரு சாசுவதமான நட் விரும்புவது தப்பா..?" 1ள அப்படியா கேட்
| listill floud, Jr., C. றயில் நுழைந்தபோது என்று கேளுங்கள் ட்டுச்சேர்ந்து கொண்
660 IIIL', ffan
ன் வருகிறேன்! 1956 TP" க்க அனிதா சற்றுப் öt p ÁIgGOGIT p. LIII fő, களுக்குத் தெரியும். வில்லை என்று அறிய ம்புகிறேன் தெரியுமா? ர எனக்கு உடனே ஒன்றில்லை ஒன்று
дурушопөйтөшөйт." T.
சாத்திய வேகமும் ன காரில் விழுந்தான். களில் கிறிச்சிட்டான். கிறேன் வருகிறேன். தளிவாக இப்போது வத் தொட்டாயா? வரு LLITUIP auUß(3p6ör, பாஸ்கரின் வீட்டின் கதவை அறைந்து படிகளை இரண்டு இடது பக்கம் திரும்பி அடைந்து அதன்
ஞானரட்ணம்
கதவைக் காலால் உதைத்து.
கணேஷின் ரத்தம் உறைந்தது. அறையில் மேலே ஃபான் சுற்றிக் கொண்டிருந்தது. ஒற்றை பல்ப் எரிந்து கொண்டிருந்தது. படுக்கைக்கும் அந்த மேஜைக்கும் இடையில் பாஸ்கரின் முக்குக் கண்ணாடி விழுந்து நொறுங்கி இருந்தது. சற்றுத் தள்ளி, குறுக்குவாட்டில் பாஸ்கர் கிடந்தான் சத்தியமாகச் செத்த உடல்
இறந்த உடலை அவ்வளவு கிட்டத்தில் பார்ப்பது கணேவுக்கு முதல் தடவை.
றந்து போனவர்களுக்காக எவ் வளவோ வாதாடி இருக்கிறான். ஆனால் இத்தனை அந்தரங்கமாகச் சந்தித்ததில்லை. பாஸ்கர் அடையாளம் மாறி இருந்தான். இரத்த ஓட்டம் இருந்தபோது அவன் #? லிருந்த புத்திசாலித்தனமான பார்வை இப் போது இரத்தத் தயக்கத்தினால் பயமா அல்லது ஆச்சரியமா என்று சொல்ல முடி யாத மையமான மெழுகுத் தன்மையில் நின்றிருந்தது. அவன் பற்கள் தெரிந்தன. மேம்போக்கான அடி எதுவும் உடலில் தென்படவில்லை. வேஷ்டி அணிந்திருந்தான். செத்துப் போயிருந்தான்.
தொட்டுப் பார்க்கலாமா? ம்ஹாம் கூடாது ஓடி விடலாமா? சே!
கணேஷ் அப்போதுதான் பார்த்தான் பாஸ்கர் ரத்தத்தின் மேல் படுத்திருந்ததை மிகச் சிறிய செங்குழம்பு தேக்கம். கணேஷ் சுற்றிலும் பார்த்தான். சுவரில் ஆணியில் ஒரு கோட்டு தொங்கிக் கொண்டிருந்தது. டெலிபோனைப் பார்த்தான் தீர்மானித்தான் பாஸ்கரைத் தாண்டிச் செல்லும்போது நிச்சயம் பயந்தான். குபுக் என்று பாஸ்கர் எழுந்து விடுவதைக் கூட எதிர்பார்த்தான் பாஸ்கர் எழுந்திருக்க மாட்டான். இன்னும் ரத்தத்தின் மேல்தான் கிடந்தான் செங்குழம் புத் தேக்கம் "டெட்" என்று கணேஷ் G FIGUGS3, G5G/LTGT.
"என் பெயர் கணேஷ் நான் 33 ஹெய்லி ரோடிலிருந்து பேசுகிறேன். இங்கே ஓர் ஆள் இறந்து போயிருக்கிறார். கீழே கிடக் கிறார். தரையில் ஃப்ளாட்டில் உள்ளே. அறையில் பூமியில் 33 ஹெய்லி ரோட் முதல் மாடி, ஆம் கொலை என்று நினைக் கிறேன். நான் நகரவில்லை; உங்களுக்காகக் காத்திருக்கிறேன். 33 தேதீஸ்.தர்ட்டி த்ரி" பாஸ்கரும் கணேவும் காத்திருந்தார்கள் கணேஷ் என்ன செய்யலாம் என்று யோசித் தான். மறுபடி ஒரு தடவை பாஸ்கரைப் பார்த்துக் கொண்டான். பச்சோந்தியோ? கணேஷ் மறுபடி டெலிபோன் செய்தான். :: ராஜேஷ் கணேஷ் ஹியர் நான் பாஸ்கர் வீட்டிலிருந்து பேசுகிறேன். பாஸ்கர் இறந்துவிட்டான்.
"வாட்? எப்பொழுது? எப்படி? "நான் அவனைப் பார்த்துப் பேச இங்கு ஹெய்லி ரோடு வந்தேன். இவன் உடலைப் பார்த்தேன் ஸிம்பிள்."
"உடனே ரிப்போர்ட் கொடுத்தீங்களா? "உடனே ஃப்ளையிங் ஸ்க்வாட் எந்த நிமிஷமும் வரும்"
"நான் உடனே வருகிறேன். ரியலி LUGU GASOJË."
காலடிச் சப்தம் கேட்டது. அறைக்குள் அருகில் வருவது கேட்டது எவ்வளவு வியர்த்திருக்கிறேன் கதவுப் பக்கம் பார்த்துக் கொண்டே கணேஷ் தன் கைக்குட்டையைத்
பெயர்: எம். இனாமத்துல்லா பெயர் ஏ. ஜயார் NJug: 21
Jug|: 27
:
துடைத்துக்கொள்ள எடுத்தபோது அந்தப் பையன் மேரா ஸா, ம்னேவாலி கிடுக்கிமே என்று பாடிக்கொண்டே வந்தான். அவன் கையில் டிபன் காரியரும்
ஒரு புதிய சிகரெட் பெட்டியும் இருந்தன.
பையன் மேஜைமேல் காரியரை வைத்தான் கீழே கிடந்தவனையும் உடனே கணேவுையும் பார்த்தான் பாட்டு நின்றது. சிகரெட் பெட்டி நழுவியது.
"ஊய்" என்றான் பையன் அவன் U, GÖSTEIGT
"பயப்படாதே இது வெறும். அவன் கீழே பார்த்துக் கொண்டிருந் தான் "கூன் சோர்" என்று உரக்கக் கத்திக்கொண்டே பாய்ந்து கொண்டு வெளியே ஓடினான். அவன் கத்திப் படியிறங்கிச் செல்வது கணேவுக்குக் கேட்டது. கீழே கொஞ்சம் கொஞ்ச்மாகக் குரல்கள் முழுவதும் கேட்டன. குழப்ப மான ஹிந்தியில் அவனுக்குச் சில வாக்கியங்கள்தான் புரிந்தன. "முற்பகல் இவன்தான் வந்து விசாரித்தான் சோப் ராஜி உள்ளே நிற்கிறான். கையில் ஏதோ வெளுப்பாக வைத்துக் கொண்டி ருக்கிறான். பாஸ்கர் ஸாப் கிழே கிடக் கிறார். ரத்தம் கொட்டியிருக்கிறது. அவன் நின்று கொண்டே இருக்கிறான்."
"இன்னும் அங்கேதான் இருக்கி DIT GOTTP"
"ஆம் நிற்கிறான்." "கையில் கத்தி வைத்துக்கொண்டிருக் கிறானா?
"ஏதோ இருக்கிறது அவன் கையில் "என்ன வயதிருக்கும் அவனுக்கு" "உயரமாக சிவப்பாக இருக்கிறான்." "சோப்ராஜி, வாருங்கள் பார்த்துவிட ፴)ITI0.”
குரல்கள் தைரியம் பெற்று அருகே அருகே கேட்க ஆரம்பித்தன. அவர்கள் மேலே வருகிறார்கள்.
விய்ய்ஞ் என்று சைரன் ஒலித்தது. பூட்ஸ் கால்கள் ஒலித்தன.
!“()||1|noეტევის 1°கணேஷ் பெருமூச்சு விட்டான். அறைக்கு வெளியே வந்து அறைவாசலில்
கையைக் கட்டிக் கொண்டு நின்றான். எத்தனை பேர் மேலே வருகிறார்கள்? குரல்கள் கால் அடிகளின் ஓசைகள் அதட்டல்கள் அதிகாரி தெரிந்தார். கணேவுைப் பார்த்தார். பார்வையில் எபி.ஆர்.பி.ஸி. கலந்திருந்தது.
நீங்கள்தான் ஃபோன் செய்ததா? "ஆம், என் பெயர் கணேஷ்" "பாடி எங்கே? கணேஷ் உள்ளே காட்டினான். "GITCB up "இதோ கீழே கிடக்கிறதே "ஓ எஸ்." அவர் சற்றுத் தயங்கினார். ஒரு கான்ஸ்டபிள் பத்துப் பதினைந்து ஜனங்களைத் தள்ளி மாடிப் படிகளில் சரித்துக்கொண்டிருந்தார்.
அந்த இன்ஸ்பெக்டர் தன் பையிலி ருந்து பேனாவை எடுத்துத் திறந்து ஓர் உதறு உதறிவிட்டு குறிப்புப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு எச்சில் பண்ணிய விரலால் புரட்டி வெள்ளைத் தாளுக்கு வருவதை கணேஷ் உன்னிப்பாகப் பார்த்தான்.
E (தொடர்ந்து வரும்)
SY 0LTS TSLTTTSS00CCSSS TTT TTTtSSSLTTT L 0 LL LS000L L LLLLLLLLS
கொழும்பு-6|மாவனல்லை. O2253ALJAHRA, KUWAIT,
கு பொழுது போக்கு பொழுதுபோக்கு ரித்தல், கரம். சினிமா, நண்பர் தொடர்புபத்திரிகை, ரீவி. பெயர்: ஜி. பிரேம், பெயர்: எம். நெளபல்,
lug. 30 alugl: 20
KOMAN LL LLL LLLLLLLLS LLLLLLLLS LL 0 LLL TTTL S 000S TTTTT T T TTS TTTT TTS T T T T TTLS
பொழுது போக்கு வானொலி, பத்திரிகை
பாழுது போக்கு உதைபந்து ரீவி

Page 16
2. GODIÑEGITIG EGGJäggi 2 GTÖBBOLD GED
என்பதை உணர்த்தின. ஆனால் அதற்குக் காரணம் என்ன என்பது புலப்படவில்லை. அவர்கள் கூட இதை உணர்ந்தார்கள். ஆனால் காரணத்தை அவர்களாலேயும் அறிய முடியவில்லை
எங்கு அவன் தேவையோ, அங்கு சாமர்த்தியமாகப் போய்விடுகிறான். எங்கு எல்லோரும் படபடத்துக் குழப்பமடை கிறார்களோ, அங்கு அவன் அமைதியை உண்டு பண்ணுகிறான். தலையைத் தொங்கவிட்டுக் கவலைப்படுகிறவர்களுக்கு அவன் உற்சாகமூட்டுகிறான்.
அந்த ஆச்சரியம் என் கவனத்தில் பட்டிரு
காரனின் வருகை
தான் தெரிந்தது. நாங்கள் பார்த்தது எல்லா
ஒரு காலின் சட்டையும், உயர்ந்த பூட்ஸு தான்.
கையும் பூட்டைத் திறந்தன. பிறகு அறை
முதலில் அவனுடைய உடுப்பு மட்டு
ஒரு கருநீலக் கால் சட்டையும், ஒரு
பான்கிராப்ட்ஸில் ஒரு செக் பொலிஸ் ரன் அந்த ஒரு விஷயத்திலிருந்து எத் கய முடிவுகளுக்கு ஒருவன் வரக்கூடும்
இரண்டு மணி நேரத்திற்குள் நாங்கள்
SEITIGJ GUIT6f7960677 6s2L
கூடியவர்களை, ெ யிழந்தவர்களை விழி பொறுக்குவார்கள் எ
பதிலாக, செக் பொெ படுகின்றனர் என்ற
யில் ஏற்படுத்தித் தருகிறான். அவன் விவரங்களில் மூழ்கிவிடாமல், விரிவான அளவில் ஒரு திட்டப்படி வேலை செய்
சிறையில் செக் உடு பெப்ரவரி 11ல் ஆகும், இருந்த ஆசாமிகளை ஆரம்பித்தோம்.
ஒருவன் அப்படி குள் எட்டிப் பார்ப்
அந்த முடிவுகளுக்கு வந்து கொண்டிரு தோம் அறையின் கதவு மீண்டும் திறந்தது ஒரு செக் பொலிஸ் தொப்பி உள்ளே எட்டிப் பார்த்தது, நாங்கள் வைத்த கண் வாங்காமல் பார்க்க பல்லை இளித்தவாறு உதடுகள் சொல்லிற்று.
"ஓய்வு"
ŠČITI சந்தேகத்திற்கு இடமில்லை தாழ்வாரத்தில் பசுங்காவி உடையில் நிற்கும் எல்.எஸ். காவலாளிகளிடையில் அநே கரும்புள்ளிகள்-செக் பொலிஸ் அதிகாரிகள்
பழைய செக் குடும்பத்தில் பிறந்தவன் செக் கைதிகளுக்குக் காவல் புரியும்
என்னுமிடத்திலும் பிறகு பான்கிராப்ட்ஸி லும் இவ்வேலையைச் செய்து வருகிறான். அவனை அறிந்திருப்பவர்களில் பலர்;
பிறகு திடீரென் வழைத்துக் கொன்
அவன் பேரில் குரோதம் பாராட்டியிருக் வேண்டும்.
நான்கு வருடங்கள் கழிந்த பிறகு ஜெர்மன் சிறைக்குப்பிரின்டென்ட் ஒரு நாள் கோலின்ஸ்கியின் முகத்தருே கையை வீசி, "அந்தச் செக் குணத்தை உன்னிடமிருந்து விரட்டியடிப்பேன்! என்று மிரட்டுகிறான்.
அதற்குக் காலம் கடந்துவிட்டது சூப்பிரின்டென்ட் தவறாக நினைத்து விட்டான் அவன் கோலின்ஸ்கியுடைய செக் குணத்தை மட்டுமல்ல; அவனிட முள்ள மனிதத் தன்மையையே அழிக் வேண்டியிருக்கும்.
எதிரியிடம் கையெழுத்திட்டுச் சேவகத்தில் சேர்ந்தான்.
எதற்காக எதிரியை அவன் அணியிலேயே நின்று எதிர்க்க அவனை எதிர்த்துப் போராடுகிறவர்களுக்கு உதவ நிரந்த மான அபாயம், அவனுடைய காரியார்த் மனதை உறுதியாக்கியிருக்கிறது.
LOGIña 56 1943 பெப்ரவரி 11-ம் தேதியன்று காலையில் கருப்புக் காப்பிக்குப் பதில் அவர்கள் கோக்கோ கொடுத்திருந்தால்
ந்தப் பிரபல கல்லூரி மணி ஒலித்து 60LG6ጨ1606ዘ முடிந்ததை அறிவித்தது.
ரைச்சலும் கூச்சலும் அடங்கி அமைதியாக மாணவிகள் வகுப்பறையை நோக்கி வரிசையாக விரைந்தனர்.
லலிதா ரிச்சர் பரபரப்புடன் ஏழாம் ஆண்டு வகுப்பறைக்குள் நுழைந்தாள். அந்த முகத்தில் கலவரம் பெளட்ராய் அப்பிக் கிடந்தது. வகுப்பறையில் நிறைந் திருந்த மாணவிகள் மதிய வணக்கம் சொன்னார்கள் லலிதா ரிச்சருக்கு பதில் வணக்கம் ரிச்சர் சொல்லாமல் விட்டது மாணவிகளை வியப்பிலாழ்த்தியது.
"எல்லோரும் இப்படியே நில்லுங் கள் படிப்பைவிட நல்ல பழக்கம் முக்கியம் என்னுடைய கைப்பையிலிருந்த நூறு ரூபாயைக் காணவில்லை. இந்த வகுப்பு மேசை மீதுதான் என் கைப்பையை வைத்தேன். யார் எடுத்தது? உண்மை சொல்லும்வரை உங்களை உட்கார விட மாட்டேன். லலிதா ரிச்சரின் வார்த்தை களில் அனல் கக்கியது
புத்தகங்கள் பைகள் எல்லாம் சோதனைக்குட்படுத்தப்பட்டன மாணவி கள் ஒருவரை ஒருவர்பார்த்து மிரளமிரள த்தனர். அவர்களின்முகத்தில் அச்சம் ரமாய்ப்பரவியது: "நாங்க எடுக்கல்ல ரிச்சர் வாய்கள் முணுமுணுத்தன.
எங்களை ஆகர்ஷித்தது.
தாங்கி நிறுத்துவதற்காக இ ஸ்தாபனத்திலேயே அது அடக்கி ஒடுக் விரும்புகிறதேசத்தின் ஆசாமிகளையே சேர்
கோலின்ஸ்கி மணமறிந்து தானாகவே இ
காணப்பட்டனர். அவர்களுடைய வருை
இதற்கு என்ன அர்த்தம்? எங்களுக் ன்ன நேரும் அவர்கள் எப்படிப்பட்டவ
கள்? அவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தபோதிலும், அவர்கள் இவ்விடத்திற்கு வந்திருக்கின்றனர் என்ற ஒரு செய்தியே
க்கொள்ள வேண்டிய அவசிய நிர்ப்பந்தம்
முனைக்குக் கொண்டு போவதற்காக, அது இ தன் பொலிஸ் படையை பலவீனப்படுத்தி
கொள்ளத் தயாராக இருக்கிறது என்றால்
பார்முனையில் அதற்கு எத்தகைய ஆள்
நேரம் ஒடிக் கொண்டிருந்தது பாடம் எதுவும் இடம் பெறவில்லை. இப்போ எல்லாரும் உட்கார்ந்து யோசித்து உண்மை யைச் சொல்லுங்கள். நான் ஒன்றும் பண்ண மாட்டன் ரிச்சரின் குரலில் அமைதி வெளிப் பட்டது.
சடுதியாக ஒரு சலசலப்பு எல்லோரு டைய கண்களும் ஒருமுகத்தை மொய்த்தன. அந்த முகம் மேரியினுடையது. பழுப்பேறிய ட்டுப்போட்ட சீருடை காய்ந்து வரண்ட் ரண்டு குட்டிப் பின்னலில் சோர்ந்து தொங்கிய நீல றிப்பன்கள் மேரியின் அகன்ற விழிகள் அத்தனை முகங்களையும் பார்க்க முடியாமல் அங்கும் இங்கும் தவித்தது. மேரி நீ எடுத்தியா? திடீரென்று ரிச்சர் GBÖL'LEITIGT
நா எடுக்கல்ல ரிச்சர் ரிச்சர் இவ பொய் சொல்றார். சக மாணவிகள் சத்தமிட்டனர்.
"உண்மைச்சர் நான் எடுக்கவேயில்ல' மேரியின் குரல் உடைந்து விம்மியது.
மேரியின்ர அப்பா ஒரு கடையில களவெடுத்து மறியலுக்குப் போனவராம் ரிச்சர் கமலினி புதையல் கண்ட் உற்சாகத் துடன் சொன்னாள்.
மேரியின் விழிகளில் வழிந்த நீர் அவள் சட்டைக் கொலரை நனைத்தது. ரிச்சர் நான் எடுக்கல்ல என்று திரும்பத்திரும்ப அதையே சொல்லியழுதாள் மேரி
டீரென்று கூறுகிற "GTIÈGin GBL Infa
G). ரம்பச் சந்தோவு
முதலிலேயே நாங்க பஞ்சம் ஏற்பட்டிருக்க வேண்டும் இதே அவன்தான் விடெ மாதிரி நடந்தால் இன்னும் எத்தனை இ நாட்களுக்கு அந்த ஆட்சி நீடிக்க முடியும்
அவர்கள் நிரம்ப ஜாக்கிரதையாகப் இ பொறுக்கிய ஆட்களையே இங்கு அனுப்
EEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEE|
ரண்டாவது
பழைய செக் கான்
"GLOLDT GELL பிறின்சிப்பலிடம் ப் காரமாகக் கூறிய ரீ
தும் ஏனையோர்
என்று அனுமதி ெ
பிறின்சிப்பல் ஆபீசு
பிறின்சிப்பல்
கண்ணாடியைத்
III
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செக்கோஸ்லாவாக்கிய நாட்டின் போராளிகளின் தலைவர் ஜூலில் பூசிக் ஜெர்மன் டைகளின் ஆக்கிரமிப்பை எதிர்த்தப் போராடியவர்
வமைதான். ஜெர்மன் மோசமாக மாறக்
| ibIIr5)u5)Gi) Ib5LDL 725,60).9,
: த்தான் ஜெர்மன் இரகசியப் பொலிசாரால் அவர் கைதுசெய்யப்படுகிறார் தான் ஜூலிஸ் பூசிக் அல்ல பதும் சரியே. ன்கிறார். அவரது மனைவியும் கைதாகிறார். பூசிக் சித்திரவதை செய்யப்படுகிறார் எஸ்.காரர்களுக்குப் அவர் இறந்த விட்டதாக சிறையில் உள்ள மனைவிக்கு தவறான தகவல் கிடைக்கிறது
ஸ்காரர்கள் நியமிக்கப் ன்னர் அது வதந்தி என்று அறிகிறாள் 麗 அவளை மட்டும் போலந்துக்கு கழனவேலைகள் செய்யும் தண்டனைக்காக அழைத்தப் முடியாத ஆதாரம். பாகிறார்கள் சிறையில் சித்திரவதைகள் மத்தியில் உறுதியோடு பிடித்தவர்களைப் ற்றி விபரித்த பூசிக் சிறை அதிகாரிகள் பற்றியும் விபரிக்கிறார்
அவர்களது முரண்பாடான குணங்களை சுவாரசியமாகச் சொல்கிறார்
சப்தமும் அதிகம். ஆனால் அடிப்படையில் இகூடியவை நல்லவன்தான் இவனைப் போன்றவர் இரண்டு வாரங்களுக்குப்பிறகு ஒரு களைத்தான், குடியரசுச் சிறைகளில் நாங்கள் இநாள் அந்த மெளனப்பேர்வழி என்னைப் பாப் என்று கூப்பிட்டோம். பார்த்து, கண்ணைச் சிமிட்டியதுபோல் இவன் தன் நிலைமையில் அசாதாரண எனக்குத் தோன்றிற்று. நானும் அதே மானது எதுவும் இருப்பதாக நினைக் ஜாடை காட்டிப்பதிலளித்தேன். சிறையில் வில்லை. அதற்கு மாறாக இவன் தன் அந்த ஜாட்ைக்கு எத்தனையோ அர்த்தம் பரம்பரை வேலையைச் செய்வது போலவே ஆனால் ஒன்றும் நடக்கவில்லை.
ஒருவேளை நான் நினைத்தது தவறாக இருக்கக்கூடும். எனினும் ஒருமாதம் கழிந்த பிறகு, எல்லாம் தெளிவாக எனக்குத் தெரிய ஆரம்பித்தது. இது ஒரு வண்ணாத்திப்பூச்சி முட்டைக்
ஜூலிஸ் பூசிக்
ய்வதற்குப்
Lib Gogo).
|ப்புகளைப் பார்த்தது |SIL LIIGöI. @
மறுநாள் அவற்றினுள் த் தெரிந்து கொள்ள
யே வருவான்; அறைக் பான். அவன் அடி ப் பார்த்தால் ஏதோ யத்தை அவன் செய்
என்று தோன்றும்.
வன் ஒரு அறையில் கைதிக்கு ஒரு ரொட்டியோ அல்லது சிகரெட்டோ கொடுத்துஇ கூட்டை உடைத்து வெளிவருவது போல, விட்டு, யாருடனாவது எதைப்பற்றியாவது இதிடீரென்று நிகழ்ந்தது; மெளனக்கூடு உடைந்தது. அதிலிருந்து ஒரு ஜீவன் வெளிப்பட்டது. அது வண்ணாத்திப்பூச்சி அல்ல: ஒரு மனிதன்,
இந்தக் குண விசேஷக் குறிப்புகளில் பலவற்றைப் பற்றி"நீஅழியாத நினைவுச் சின்னங்களை எழுப்புகிறாய்" என்று அப்பா சொன்னார்.
இங்கேயும் வெளியேயும், வீரத்துட னும் உண்மையுடனும் போராடி உயிர் விட்ட தோழர்களைப்பற்றிய நினைவுகள் அழியாமல் காப்பாற்றும் பொருட்டு அவர் சொல்வது போல் நினைவுச் சின் னங்களை எழுப்பவே நான் விரும்பு கிறேன்.
ஆனால் நான் அத்துடன் நிற்க விரும்பவில்லை. அவர்களுக்கு எவ்விதத் திலும், தைரியத்திலும், விசுவாசத்திலும் குறையாமல், மிகவும் கஷ்டமான சந்தர்ப்
அவையெல்லாம் சகஜமான முறையில் திறமையாகச் செய்தான். இதுதான் காவல் றை என்பது இவன் ந்த அபிப்பிராயத்தை இவன்மறைக்க முயற்சிக்கவில்லை.
முதல் தடவை இது சம்பந்தமாக இவனுக்குமேல் அதிகாரியிட்மிருந்து கிடைத்த வச்ை இவனை உஷாராக ஆக்கிற்றேயொழிய, மலம் பதிலளிக்கிறோம். இஅடியோடு மாற்றிவிடவில்லை.
செய்கிறான். பிறகு வன் இன்னும் பழைய பாப் ஆகவே III GÖT: கான்ஸ்டேபிள் ஆகவே இருக்கிறான்
ஆத்திரப்படாதீர்கள். இவனிடம் பெரிய உதவி எதையும் கேட்க ண்மை. இங்கே உங் உனக்குத் துணிவு வராது. ஆனால் இவன் இருக்கும்போது சகஜமாகப் பழக முடியும் மூன்றாவது செக் பொலிஸ்காரன் ள்ளே எட்டிப் பார்க்க இதாழ்வாரத்தில் மெளனமாக எதையும்
R
அதைத் தவிர்க்க முடி பங்களில் எங்களுக்கு உதவி செய்து இதனால் ஏதாவது சாகாமல் வாழ்கிறதோழர்களைப் பற்றி ஆமாம், ஒ
ம் நான் நினைவுச் சித்திரங்களைத் : விரும்புகிறேன்.
பான்கிராப்ட்ஸ் சிறையின் பேய்ச் ழலில் இருந்து மீட்டு, கோலின்ஸ்கி, ந்த செக் போலிஸ்காரன் போன்றவர் களை வாழ்க்கையின் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து எல்லோருக்கும் காட்ட ஆசைப்படுகிறேன். இது அவர்களுடைய புகழுக்காக அல்ல; மற்றவர்களுக்கு ஒரு விவகாரங்களில், முரண்பட்ட கருத்துக்கள் :" இருக்க வேண்டுமென்பதற் தான் சிறை வாழ்க்கைக்குச் சுவையளிக்கக் (தொடர்ந்து வரும்) EEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEE ல் உண்மை வராது போட்டுக் கொண்டார் மேரியின் வறுமைக் விறுவிறுக்க ஓடிவந்தான் "என் ஹான்ட் நிலைச் சொல் என்று கோலம் அவர் கண்களில் அப்பட்ட்மாய்த் பாக்கிலிருந்த நூறு ரூபாயைக் காணல் ர் பள்ளிக்கூடம் விட்ட தெரிந்தது. அவள் தன் கைவிரல்கள் ஒவ் லியே நீ எடுத்தியா? லலிதா ரிச்சரின்
வொன்றையும் முறித்தபடி நின்றாள். அவள் குரல் நடுங்கியது.
த்தோம், அவர்களைப் மனத்தோம் என்பதை ான்னபோது, அவன் பட்டான். இவ்விதம் ள் நண்பர்களானோம். க், நல்ல மனதுள்ள ான் காலையில் அறைக்
ய முதல் ஆசாமி.
ஆசாமி பெயர் டூமா.
துபோன்ற சிறு
கன்ன மேடுகளில் கண்ணி உலர்ந்திருந்தது. "நான் எடுக்கல மம்மி
"மேரி திருடுவது தப்புத் தானே? அந்த நீ எடுக்கவே இல்லியா?
நூறு ரூபாவை எங்கேயாவது ஒளிச்சியா? "ப்றொமிஸ் மம்மி நான் எடுக்கல்ல
மெதுவாக அன்பாகக் கேட்டார் பிறின்சிப்பல் ராகுல் உண்மை சொல் உன்ர
அவள் தலையைப் பலமாக அசைத்துத் கால் சட்டைப் பொக்கற்ல நூறு ரூபாய் தான் எடுக்கவில்லை என்று உறுதியாகச் எப்படி வந்தது கேள்வியில் கோபம் சொன்னாள் நீநாளக்கி உன் அம்மாவோடு கொதித்தது.
தான் 蠶 புரியுதா என்று உரத்துக் "அது மம்மி காலையில நீங்கரியூஷன் கூறியவர் மேரியை வீட்டுக்குச் செல்லுமாறு பீஸ் கட்டச் சொல்லித் தந்த காசு. உத்தரவிட்டார். சிவராம் சேர் இண்ட்க்கி வரல அந்தக்
லலிதா ரிச்சர் வீடுபோய்ச் சேரும் காசுதான் இது ராகுல் ஆச்சரியத்துடன் போது மணி ஐந்தை நெருங்கி விட்டது தாயைப் பார்த்தான். ஓமை காட் அவளுடைய மகன் ராகுலன் அடுத்த வீட்டு ரீச்சர் அலறினாள் ஜயந்தவுடன் விளையாடப் போயிருந்தான் மறதி அவளைச் சவுக்கால்
ராகுலனின் உடைகளை அள்ளிக் அடித்தது மேரியின் கண்ணிர் லலிதா கொண்டு குளியலறைக்குள் போனாள் ரிச்சரின் இதயத்தை வாளாக அறுத்தது. ஒவ்வொரு கால் சட்டையாகப் புரட்டிய "சே என்ன மறதி எனக்கு வளுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அவள் எவ்வளவு சீக்கிரம் ஏழைகளைச் சந்தேகம் தலையில் யாரோ இங்கி அடித்ததுபோலிருந் விழுங்குகிறது: மேரியின் வாயிலிருந்து தது ராகுலனின் நீலக்காற்சட்டைப் பையுள் வந்த சத்தியம் தோற்றுப்போனதுக்கு ஒரு நூறு ரூபாய் எட்டிப்பார்த்தது புத்தம் வறுமை தான் காரணமா? டுத்து மேரியை மட்டும் புதிய நோட் நாலாக மடிந்து கிடந்தது. வழமைபோல் காலை மலர்ந்தது. குக் கூட்டிச் சென்றாள். லலிதா ரிச்சர் பதட்டப்பட்டவளாய் இயந்த இன்று மேரிக்காகப் பாடசாலைக்கு ஒடு பிஞ்சலிங்கம் முக்குக் விட்டுப்பக்கம் நின்று அவசர அவசரமாய் கிறாள் லலிதா ரிச்சர் அந்த வகுப்பில் ட்ைத்து மறுப்டியும் ராகுலை அழைத்தாள் அவன் வேர்க்க மேரியின் இடம் காலியாக இருந்தது.
l
பீட்டுக்குப் போகலாம்
பெப்.02-08,1997

Page 17
வன் அந்த இடத்திற்குத் தான் 9 பொருத்திற்று இருப்பதை
உணர்ந்தான். தன் பாதங்களின்
அழுக்கு ஜமுக்காளத்தில் ஒட்டிக்கொண்டு
விடுமோ எனத் தயங்கினான்
அதற்கிடையில் எங்கிருந்தோ ஒரு குரல் அவனை அழைத்தது.
"வாருங்கள்." அடடா. அத்தனை வாத்தியங்களி லிருந்தும் பிறந்த இசையைக் குழைத்து வள் குரலைச் செய்தது யார். அவன் மலைத்துப் போய் நின்றான். அவள் அவன் கைகளைப் பற்றி அங்கு விரிக்கப் பட்டிருந்த ஜமுக்காளத்தில் அமரச் செய்தாள் வேறொரு பெண் பட்டுத்திண்டுகளை இவன் முதுகுக்கு அணையாகக் கொடுத்தாள்.
IIIIIGOITGiT!
சொர்க்கம்.சொர்க்கம் என்று சொல் கிறார்களே.அது இந்தக் கூடத்தின் பக்கத் தில் நிற்கத்தகுதி உடையதா? என அவன் பிரமித்தான்.
கூடத்தின் நடுவில் பெண்ணொருத்தி சல்லாத்துணிகள் சுழல ஆடிக்கொண்டிருந் தாள். அந்த ஆட்டத்தை இரசித்தபடி ஆண்கள் கூட்டம் மயங்கிக் கிடந்தது. மதுக்கோப்பைகள் உதடுகளோடு சரசம் செய்து கொண்டிருந்தன.
ன்பம். இன்பம். இதைத்தவிர வேறு எதுவும் இங்கில்லை.
"அப்பா பசிக்கிறது" என்ற குழந்தை களின் கூக்குரல் இல்லை.
"ஒரு பொருள்கூட இல்லை. எல்லாம்
தீர்ந்து விட்டன என்ற மனைவியின் முறையீடு இல்லை.
அந்த மாளிகையின் கதவைத் திறந்து கொண்டு தெருவில் இறங்கியதுமே அத்தனை இல்லாமையும் ஓவென்ற இரைச்சலோடு அவனிடம் ஓடிவரப்போவதை அவன் உணர்ந்திருந்தான்.
ஆனால். "எடுத்துக் கொள்ளுங்கள்." என அவனிடம் நீட்டப்பட்ட மதுவை மறுக்கத் திராணியில்லாமற்போனது "எனக்குப் பழக்க மில்லை வேண்டாம்" என்ற வார்த்தை கள் உதட்டைத் தாண்டாமலே உறங்கிப் (BLITTLINGOT.
இவளோ தானே அவனுக்கு
னுள் வந்து நின்று கெஞ்சியது மனைவியின் மெலிந்த முகம். "வேண்டாம் மது மதியை மயக்கி விடும்"
"ஆ.இங்கேயும் வந்துவிட்டாயா என்னை வருத்த.?" என்று கேட்டபடி அவளையே விழுங்குவதாய் எண்ணி ஒரே
மூச்சில் மதுவை உள்ளிழுத்தான்.
'ஆஹா இது என்ன. காற்றில் மிதப்பதாய் ஒரு உணர்வு. உடம்பே இல்லாமல் உயிர் மட்டும் சொகுசாய் நடக்கிற சுகம். என்னை அணைத்திருக்கும் இந்தத் தோகையின் தேகம் மயிலிறகாய் மாறி விட்டதா என்ன..? அதோ சுழன்று சுழன்று ஆடுகிறாளே அந்தச் சுந்தரியின் கால் களிலிருந்துதான் தாழம்பூ தன் நிறம் பெற்றதோ,எல்லாம் அழகாய்.எல்லாம் இனிதாய். எல்லாம் சுகமாய்.எங்கே பெண்ணே கொண்டு வா..இன்னொரு
இறங்க இறங்க °Q1矶 தன்னுடைய துன்பங்கள் வெளியேறுவதாய் உணர்ந்தான்.
"GBILIT9.GAYITLIDIT...?" (356 ofiaiv (Bg5 Tuluğ, தெடுத்த வார்த்தைகள் வந்து விழுந்தன.
அவனை அனைத்திருந்தவள் மெல்லிய விளக்கொளியில் இன்னொரு சிற்பமாய் எழுந்து நின்றாள்.
அவன் உடனே பதிலளித்துவிட வில்லை. அவள் எழுந்து நின்ற எழிலை கண்களால் பருகினான். அவள் இடையைச் செதுக்கிய சிற்பியின் கைவண்ணத்தை அவனால் வியக்காதிருக்க முடியவில்லை. அவளைப் பார்த்தபோது அவன் ஏனோ தன் மனைவியை நினைத்துக்கொண்டான்.
OO
இளம் சிவப்பு நிறமான அந்தத்திரவத்தி சதைப்பிடிப்பற்ற உடல். ஒட்டிய ஜசேகருக்கு ஒரு பக்கம் பெண்ணைப் பிடித்திருந்தது இருப்பினும் (ர) ஆச்சரியமாகவும் இன் உடனடியாகச் சம்மதம் சொல்லவில்லை னொரு பக்கம் கவலை ஒருநாள் முழுவதும் நன்கு யோசித்துவிட்டு யாகவும் இருந்தது. பெண் பிடிக்கவில்லை" என்று சொல்லி
டாக்டர் பட்டம் பெற்றபின் நல்ல சீதனத்தோடு ஒரு அழகான பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று அவன் போட்ட திட்டம் நடைமுறையில் சிக்கல் மிக்கதாக இருந்தது.
நல்ல சீதனத்தோடு நிறையப் பெண் கள் கிடைத்தார்கள். ஆனால் ராஜசேகர் எதிர்பார்த்ததுபோல் அழகான பெண்
feÖLő solci GSIG),
சீதனத்தை மட்டும் வைத்து என்ன
untiniojo பூர்த்தி செய்யக்கூடியவாறு அழகாக இருக்க வேண்டும் என்பதில் ராஜசேகர் உறுதியாக இருந்தான்
ஏற்கனவே ஆறு பெரிய இடத்துப் பெண்களைப் பார்த்தாயிற்று ஒன்றும் அவனுக்குப்பிடிக்கவில்லை. இப்பொ ஏழாவதாக நிவேதா என்ற பெண்
GAMLELETTGäT.
அப்படிச் சொன்னதில் அவனுக்கும் DEL GäTIL INTLIG GÖGOGA). ப்பினும் அவசரப் பட்ாமல் இருந்தால் : 94p08/TGM, வசதியான ஒரு பெண்ணைத் தேடிப் பிடித்துத் திருமணம் செய்யலாம் என்று அவன் நினைத்துக் கொண்டான்
●●●
EffamiliëEFEIETUITE TTTTTMT TTTT TTTTT TT TS KTLLLLLLL L LTTL LLLTTT LLLLLLTLL LLL LLLa
ஒ
இப்பொழுது 186g Loa LuLib, 196Aug LeoaSLILILúb...&#C8F ஒன்றுமே சரியில்லை அழகிருந் தால் சீதனமில்லை. சீதன அழகில்லை. இரண்டுமே இருந் தால் ஜாதகக் கோளாறு. UTC சேகருக்கு வெறுப்பாய் இருந்தது.
ச்சே! பேசாமல் அந்த நிவேதாவையே கல்யாணம் செய்திருக்கலாம். மனச்சாட்சி சொல்லியது.
இந்த மனச்சாட்சி எப்பொழுதுமே இப்படித்தான் காலம் கடந்த பின்புதான் உருப்படியான யோசனையைச் சொல்லும்
G.02-08, 1997
புகைப்படத்தை ராஜசேகருக்குப் பெற்றோர் ராஜசேகர் அலுத்துக் கொண்டான் காட்டினர் நிவேதா மிக அழகாக நாளைக்கு இன்னொரு படத்தையும் இருந்தாள் ராஜசேகருக்கும் அந்தப் பார்க்க வேண்டும்
4,6876OTIslaj,Gil.go siTGITI கள்.ஏழ்மையைப் பு டைத் தலை.சதா இல்லாமையின் இன் அவள்.கங்கா.1
சே. இந்த வேை எதற்கு.? மதுபோை வெளியை நோக்கி கண்ணெதிரே இல் நினைவுகளைக் கை 6TGÖSTGOOIfjGDJ,I/TG 387 GBL G
அவனுடைய செ கன்னிக்குப் பைத்தியச் யிருக்க வேண்டும்.
கலீரென நகைத் அற்புதமான ஜ மணிகளை அள்ளி சிரிக்கிறாளே இந்தக் தனக்குள் வியந்தபடி அவன்
G) LIITLINGBILIT IT GODIL கோர்த்து அவள்மீது மெல்ல நடந்தான்.
அவள் அவனை அறையின் சுவர்களில் புதைக்கும் வகையில் ஒ ஊதுபத்தியும், சந்தனழு வாசனை கமழ்ந்து ெ கட்டிலில் சாய்ந்த கண்களால் அளந்தாள் இதோ இன்பம் கண்முக
கனடா கிறது இன்னமும் தய
இருவிழிகளை ஏவினா தாவினாள்.
இத்தனை மிருதுவ கூடுமா..? முன்னம் என்ற ஆராய்ச்சி பிறர் ஆனால். ஆனா தலை சுழல்கிறது? உ தொண்டைக்குள் வந்து பழகாத மாதுவோடு கொடுக்கிறது. பழக்கம் மதுவை மறுதலிக்கிறே சிந்திப்பதற்குள் அ உரத்த இரைச்சே
வந்தது. பஞ்சணையி
று பிராய நி என் மனதில் துள்ளன. அை
ஆற்றுக்கு அருகில் உள் பழைய வீடுதான் என் தழுவி நிற்கும் நான் வாழ்ந்த வதிவிடம் அ
அங்கே பற்றைக் க தோட்டத்தில் அலரி மரங் பரப்பி வளர்ந்திருந்த மாலைப் பொழுதில் வந்து அலரிப் பூக்களை சுகந்தமான மணத்தை
புல் தரைகள் கச்சி பட்டு எழிலாகக் காட் GLIGIJI IDOVITË04ц.4 மரிக்கப்பட்ட நிலையி காட்சியளிக்கும். புல் அமைந்துள்ள ரோஜா வற்றுக்கும் மகுடம் மனோரம்மியமாகக் கா ஜூன் மாத ஆரம்ப பூச்சிகள் ரோஜாப் பூக் புளகாங்கிதம் அடையு தேனீக்கள் மொட்டவிழ் மகரந்தம் நுகர்ந்து கான இளம் காலைப் பொழு
ல் தரையில் பவனி வி வைகள் அனைத்தும் உற்பத்திசெய்து மனத உணர்வுகளை உதயம தோட்டக்கலையில் பம் கொண்ட எனது மூத் நாளும் அந்திசாயும் ே மெதுவாக நடந்து ெ பேரழகைப் பார்த்து ம6 அள்ளிப்பருகி இரசித்து சில சமயங்களில் தோட் உள்ள சாய்வு நாற்க தோட்டத்தின் அழகை நோக்கி இரசிப்பார் ரசனை இதமாகவும், அமைந்தது.
காலங்கள் கரைந்து எனது அம்மாவின் சகே செய்து வைக்கும் நாளு அதனால் இரண்டு சொத்துகளைப் பங்கு வேண்டும் அல்லவா? பிடிக்க ஆரம்பித்துவி நேசமாகப் பழகிய சே baino60T Gg|TLhLITodo argi னர் அற்பமான வி சமராக முளைவிட்டன
சகோதர வாஞ்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ங்கிப் போன விழி றைசாற்றுகிற பரட் ரு ஏக்கப்பார்வை: னாரு உருவமான
யில் அவள் நினைவு யில் அவன் வெற்று ககளை வீசினான். ாத மனைவியின் லத்து விடுவதாய் ககளை வீசினான்.
பல் அந்த நித்திய செயலாய்த் தோன்றி
தரங்கம் வெள்ளி இறைத்தாற்போல கள்ளி. என்று எழுந்து நின்றான்
இடையில் கையது மெய்யது சேர்த்து
அழைத்துச் சென்ற காமனே கண்டு கண் வியங்கள் தொங்கின. மம், அத்தரும் கலந்த ாண்டிருந்தது.
காரிகை அவனைக் பின் அழைத்தாள். னே கைவிரித்தழைக் க்கமா? என்று தன் ள்; அவன் மார்பில்
ாய் பெண் இருக்கக் அறிந்ததில்லையே. 砚列、
ல். ஏன் இப்படி ள்ளே போன மது துன்புறுத்துகிறதே. DLLEJU; p LG) 3)LD ல்லை என்று குடல் த."
து நிகழ்ந்தே விட்டது! லாடு மது வெளியே ல் புளித்த பதார்த்
தங்களின் நெடி. அந்தப் பாவையிலும் ፴n L__ .
"சே. அவள் ஒற்றைச் சொல்லில் உதறி எழுந்தாள்.
"பிச்சைக்காரனுக்கு பெண் (2)GÖTLJILIDIT...? என்ன நாற்றம்.சகிக்க முடியவில்லை" தேன் இப்போது தேளாய்ப் பாய்ந்தது. "பிச்சைக்காரன். அந்த வார்த்தை அவனைச் சுட்டது போதை விடுபட்டது.
"சே. பரத்தை. நீ காசுக்குக் கட்டிய வேஷமல்லவா இது..?
துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு நடந்தான். இந்தச் சங்கீதம்.இந்த சாகசப்பெண்கள். இந்த சதிராட்டம்.இந்த இன்பம்.எல்லாம் கற்பனை சுகம். இவர் கள் அந்த சுகத்தை விற்பனை செய்யும் ஒப்பனை உறவுகள்.
கையிலிருந்த காசை அள்ளி எடுத்து அரங்கத்தில் எறிந்தான்.
கதவு திறந்தது காற்றென நடந்தான் கங்கா கங்கா அவன் மனம் ஓலமிட்டது.
அவள் காத்திருந்தாள் "எங்கே போனிர்கள். இத்தனை நேர மாய் எங்கிருந்தீர்கள்? குழந்தை அப்பா. அப்பா.என்று அழுது அழுது உறங்கிப்
போய் விட்டது. படபடத்தாள்.
அவன் அவளுடைய மெலிந்த தோள் களில் சாய்ந்து கொண்டான். அவளுடைய எலும்புகள் அவன் முகத்தில் உறுத்தின. அவனுக்கு சுகமாக இருந்தது. அவள் மீண்டும் கேட்டாள்.
"எங்கே போயிருந்தீர்கள். "கடைவீதிக்கு. "ஒன்றும் வாங்கி வரவில்லையே.7- LD606076)7)
"உண்மையை வாங்கி வந்தேன்" அவள் கன்னத்து எலும்புகள் துருத்தி நிற்க உரத்து நகைத்தாள்.
தூளியில் கிடந்த குழந்தை எழுந்து "அப்பா" என்று அழுதது. தகப்பன் அள்ளிக் கொண்டான். குழந்தை அவன் கையில் சொர்க்கமாய் சொக்கத்தங்கமாய்க் கிடந்தான். தாயின் அழகையெல்லாம் தான் வாங்கிக் கொண்டு விட்டதை தந்தைக்கு உணர்த்தி னான். அவன் கண்கள் கங்காவைக் காதலோடு நோக்கின.
இந்தத் தீபத்தை ஏற்றிய தீக்குச்சி நீ. உன்னை எரித்தல்லோ இதை ஏற்றினாய். என்னை மன்னித்துவிடு. மானசீகமாக மன்றாடினான். ܘܝܗ ܒ
னைவுகள் இன்னும் பசுமையாக நிறைந் தநினைக்கும்போது ா முத்தவாப்பாவின் மனதைத் தொட்டுத் சிறு பிராயத்தில் ல்லவா அது ாடு போல் வளர்ந்த பகளும் பெருங்கிளை ன. இங்கிதமான இதமான தென்றல் ஆலிங்கனம் செய்து வாரி இறைக்கும். தமாகக் கத்தரிக்கப் சியளிக்கும். அதே ளும் நன்றாகப் பரா ல் கவின்பெற்றுக் தரையின் மத்தியில்
செடிகள் எல்லா
ଗମ୍ପୋ)ର155 tild('UTର) ட்சியளிக்கும். த்தில் வண்ணாத்திப் களை முத்தமிட்டுப் ம். அதே வேளை த ரோஜாவிலிருந்து ம் பாடிக் களிக்கும்நில் வெட்டுக்கிளிகள் பந்து சுகம் காணும் குட்டிச் சொர்க்கத்தை நில் மனோகரமான ridgi.
அலாதியான விருப் தவாப்பா ஒவ்வொரு பாதில் கோலூன்றி பந்து தோட்டத்தின் னம் கொண்ட மட்டும் | மகிழ்ச்சி பெறுவார். டத்து திண்ணையில் ாலியில் உட்கார்ந்து எல்லாம் உற்று
அவருக்கு அந்த
அருமருந்தாகவும்
து கொண்டிருந்தன. ாதரிக்குத் திருமணம் ம் நெருங்கி வந்தது.
சகோதரிகளுக்கும் பிரித்துக் கொடுக்க பிரச்சனை சூடு ட்டது. ஐக்கியமாக, காதரிகள் பாகப்பிரி MGMLIsl ()á (6)äTGöILடயங்களும் பெரும்
சை உணர்வுகளில்
நஞ்சேறி, வக்கிரமான உணர்வுகள் மனதை ஆதிக்கம் செலுத்தின. பாசமும் பிரியமும் நிரந்தரமாகவே விடை பெற்றுக் கொண்டன. விளைவு நிரந்தரமான வேலி போட்டு நிலம் பிரிக்கப்பட்டது. மக்கள் சீனாவின் நீண்ட நெடுஞ்சுவர்போல அந்த வேலி மரக்கட்டைகளால் அமைக்கப்படலாயிற்று
ஆண்டுகள் உருண்டோடின சின்னம்மா தனது பங்கு நிலத்தை நல்ல காசுக்கு
ஆள் உயரத்துக்கு களைகளும், செடிகளும் வளர்ந்து காடு மண்டிக் கிடந்தது. பாம்புகள் நுளம்புகள், தவளைகள் ஏகபோக ஆட்சி செலுத்தின வண்டுகளின் ரீங்காரம் காற்றில் எதிரொலி செய்தது.
நான் அந்த வேலியை நோக்கி நடந்தேன். அருகில் நெருங்கியதும் என் நேத்திரங்கள் பனித்தன. பழைய நினைவுகள் என் மனதில் ஊர்வலம் வந்து சோகங்களைக் கக்கின.
<புன்னகை வேந்
விற்றுவிட்டு குடும்பத்தோடு அவுஸ்திரேலியா வுக்குக் கப்பலேறிவிட்டாள். எனது கல்வியை முன்னிட்டு எனது பெற்றோரும் தமது பங்கை விற்றுவிட்டு கொழும்புக்கு வந்து aft'LGOTIT.
காலத்தின் அசுர வேகத்தில் அந்தப் பழைய விட்டு ஞாபகங்களும் மனதில் இருந்து மீளாத்துயில் கொண்டுவிட்டன. அந்திப் பொழுதில் வாடிவிடும் களைப்போல அந்த ஞாபகங்களும் கருகித் தான் போய்விட்டன.
ஒரு ஞாயிற்றுக்கிழமை அந்த வீட்டைப் பார்க்க எனக்கு ஆவல் உண்டானது நான் சென்று பார்த்தேன். அந்த வேலி கறையான் களின் அரிப்புக்கு ஆளாகி அலங்கோலமாகக் காட்சி தந்தது தோட்டம் முழுமையாகவே கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டது.
ட-/ "முத்தவாப்பா N நாளில் இருந்து பேய் பிசாசு வாழும் مصر
பகலவன் பள்ளியறை நோக்கி நடைபோட இருள் அரக்கனின் ஆட்சி ஆரம் பம் சில்லூரிகள் ஓசையிடத் தொடங்கி விட்டன! வேலி யின் கட்டைகள் வெடித்து வாய் பிளந்த நிலையில் இருந்தன.
g) LLG606) a DITLD 677IIIIII7 GOGILITG). FTLDIT di G.E.LGOT, கால்கள் தள்ளாடின. பாகப் Lf7f76/7606orf gr66660)Ló; SITL'afargin floof. DITL'ILL) போல மனத்திரையில் உலா வந்தன. மீண்டும் கண்களில் நீர் சுரந்தது. எனது அனுப வத்தை ஒரு கிராமவாசி யிடம் தெரிவித்தேன்.
அந்தக் கிராமவாசி, மரணித்த
இடமாகவே த வீடு இருக்கிறது! துணிச்சலும், தைரியமும் உள்ள சிலரால் தான் இந்தப் பகுதியை இராக்காலத்தில் கடந்துபோக முடிகிறது" என்று சொன் னான் என்ன விந்தை இது நான் மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்!
அற்ப காரியங்களுக்காக பொறாமை கொண்டு, பகைமையை வளர்த்துக்கொள்வத னால் குடும்பத்துக்கும் இலாபமில்லை! தேசத்துக்கும் பிரயோசனமில்லை வீண் பெருமை பேசி கசப்பைச் சம்பாதிப்பதில் என்னதான் பயன் வரப்போகிறது? வீண் பிடிவாதமும் வீண் பெருமையும் வேலி போட்டுச் சொத்தைப் பிரித்துவிட்டது. விலை மதிப்பில்லாத சொத்து இன்று காடு மண்டி விவுப்பிராணிகள் வாழும் ' LDIT) விட்டது.

Page 18
புலவருக்கெல்லாம் புலவர் பொன்முடி பகைவருக்கெல்லாம் எமன் தளபதி தளபதிக்கும் புலவருக்கும் தினம் பிணக்கு தலையிட்டு தீர்வு கண்ட மன்னருக்கு சலிப்பு
"ஏனப்பா தளபதி, புலவர் சொல்லுக்கு அதிபதி நீயோ வில்லுக்கு அதிபதி வேண்டும்தானா அவருடன் விரோதம்? மன்னன் தளபதிக்கு புத்தி சொன்னான். "வாள்தான் பெரிது என்திறேன் நான் நா தான் பெரிது என்கிறார் அவர் வில் கண்டுதான் பகை அஞ்சும் என்றால் சொல் கண்டும் பகை நடுங்கும் என்கிறார்" தளபதி தன் தரப்பு நியாயம் சொன்னான். "கல்லடி பட்டால் உடல்தான் காயப்படும் சொல்லடி பட்டால் உள்ளம் காயப்படும் கைவாள் வீசினால் உயிர்தான் சாகும் நா வாள் வீசினால் உள்ளமே வேகும்" மன்னன் முன்பாய் புலவர் பொருமினார் "யார் மன்னா தூதன்' "கண்ணே மணியே கட்டிக் கரும்பே என்றால் நிதான் தளபதி, நிதான் கையிடை விழுந்து கட்டித்தழுவ பாவையர் அல்ல பகைவர்; பொறுப்புடன் செல்க-எதி சொல் அங்கே உதவாது ರಾ?' உதவும் வெறுப்புடன் வந்து படை கல் கூட எதிரியின் நெற்றியைப் பிளக்கும் LIGOJETET ATallraf- og சொல் அங்கே வெற்றிக்கு துரும்பாயும் உதவாது : 繁 தளபதி மார்பு நிமிர்த்தி முழங்கினான். தளபதிக்கும் அந்த தங்கக் "அறிஞர்கள் முன்னால் அரசனே அடக்கம் காதல் மலர்ந்தது கனவ அறிஞர்கள் பேச்சு சபைகளும் கேட்கும் ஆயுதம் என்பது அறிவுக்குப் பின்தான் ஆயிரம் காரணம் அறிஞரே பெரியோர்" "ஆயுதம் இன்றி வெற்றியே இல்லை *ಕ್ಷ್ சொற்கள் பகைவர் கேளார் உருவிய வாள்தான் பகைவரை மிரட்டும் வில்லின் அம்பே பகைவரை விரட்டும்
"வீரத்தை நான் வெறுத்தது இல்லை வில்லையும் நான் இகழ்ந்தது இல்லை
வேலும் பல்லுக்குறுதி ல்லும் வேலும் நாட்டுக்குறுதி சொல்லும் எழுத்தும் உள்ளத்துக்குறுதி வில்லையும் மதி-பெரியோர் சொல்லையும் மதி அதுவே உறுதி புலவரின் பேச்சை தளபதி மறுத்தான்
போதும் உங்கள் பொல்லா வாதம் மோதும் படையாய் மாற வேண்டாம்" மன்னன் தலையிட்டு சமரசம் செய்தான் புலவரைக் கண்டால் தளபதி நகைப்பான் புழுங்கச் செய்யும் கேலி நகைப்பு "முறைக்காதீர் புலவரே என்னை முறித்துப் போட நினைக்கிறீர் அல்லவா? முடியாது உம்மால் நான் வில்லில் வீரன் வில்லெடுத்து நீரும் வாரும் சொல்லெடுத்து என்னை அசைக்கவா முடியும்" "ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும் அறிஞருடன் பகைக்கின் பேரும் கெடும் பொறு மகனே நாள் அது வரும் புலவர் சொல்லி விலகிப் போவார் காலம் வந்தது-அந்த நாளும் வந்தது பகைக் கோலம் பூண்டது பக்கத்து நாடு
كصر
"முதலில் பேச்சு, மறுத்தா செல்லுக தூது பணியம /படையுடன் சென்று கூறு { மன்னன் இட்டான் உத்த
"போர் என்ற நச்சுப்புகை பூத்துவிட்ட காதல் செடி கருக்கிப் போட்டுவிடப் ே தளபதி மனம் சுருங்கிக் அயல்நாட்டுக்கு தூதாய் "சூழப்போகும் போர்-நம் காதல் சுவாசத்தையே களங்கப்படுத்தி விடுமா மனதில் இருந்தவளிடம் மனுப்போட்டு விசாரித்த "கன்னத்தை கரங்களில் கிண்ணமென இதழ்களில் சின்னமென பல குறி பதி வண்ணமென பல சுகம் என்னமாய் கலந்திருந்தே
பதிந்த நகக்குறி காய்வத விழுந்த பற்குறி அழிவதற் பறந்து வருவேன் என்று பகையாய் வருவார் என் பதையாய் துடிக்குது என் இளவரசியும் கலங்கிக் ெ தூதனாய் சென்ற தளபதி பகைநாட்டு மன்னன் பா "சமரே வேண்டாம் என்ற சரணடைய வேண்டும் நீ வீரன்தான் தளபதிகாத அந்த வீரத்தை கட்டிப்ே கொந்தளிக்க வேண்டிய குறுகி நின்று கோரிக்கை
நமக்குள் பகை எதற்கு உறவுதான் வெல்லம்
|ांगा
=ீோTT)) விமானங்கள் வீழ்ந்ததுக்கும் புலிகளுக்கும்
தொடர்புண்டா? இரசிகரைத் தாக்கினார் கே. புவனேந்திரன் வவுனியா 2
இருக்கிறது என்பது திர ' பூச்சாண்டி இல்லை என்பது புலிகளின் 鲇 faggi செய்தி எந்தக் கோணத்தில் பார்த்தாலும் 1955.L.
தொடர்பிருந்தால் புலிகள் அதை மறைக்க
காரணமே இல்லை. * சிந்தியா அந்த
ந்தியப் பார்வையாளர் ஒருவரைத் தாக்கிய குற்றத்திற்காக தென் ஆபிரிக்காவின்
ஓல்ரவுண்டர் பிரைன் மக் மில்லனுக்கு // :೫ಅ அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எஸ். மூர்த்
இந்தியாவுக்கு எதிராக ஜோகானஸ்பேர்க் டியர், டார்லிங் கில் நடைபெற்ற 8வது டெஸ்ட்போட்டியின் வாத்தைகள் அர் முடிவில் இச் சம்பவம் நடைபெற்றது. தில்கள் து
தென் ஆபிரிக்க ஐக்கிய கிரிக்கெட் சபை யின் ஒழுங்கு கமிட்டி மக் மில்லன் 30,000 ராண்டுகள் (சுமார் 42000 இலங்கை ரூபாய் கள்) அபராதம் கட்ட வேண்டும் அல்லது
* இந்திய வெளிநாட்டமைச்சர் குஜ்ராலின் விஜயம் பற்றி என்ன நினைக்கிறீர்?
மு. செபஸ்தியாம்பிள்ளை, நீர்கொழும்பு
ஒரு போட்டியிலிருந்து நீக்கவேண்டும் என்று ஏமாற்றம், வியப்பு என்றெல்லாம் செய்தி கூறியது. கள் வருகின்றன. எதிர்பார்க்கக்கூடாத சம்பவம் குறித்து மக் மில்லன் (நேரத்தில் எதிர்பார்க்கக்கூடாததை எதிர் கூறுகையில், பார்த்தால், எதிர்பார்ப்பு எதிர்பாராததாகத் "நான் ஒன்றும் அவரைத் தாக்கவில்லை. தான் அமையும் முரசின் வாசகர்களுக்கு
முரசு எதிர்பார்த்துச் சொன்னதுதான் நடந் திருக்கிறது என்பதால் எதிர்பாராதது எதுவும் டக்காமல் எதிர்பார்த்ததுதான் நடந்திருக் கிறது!
ܘܲܒ݂ܧ * தமிழரசுக் கட்சியின் கொள்கை தனி
நாடல்ல, சமஷ்டிதான் என்கிறாரே சிவசிதம் ւյUլիք
என்மனைவி குழந்தை முன்நின்று கொண்டு நகர மறுத்தார். நான் மூன்று முறை எச் சரித்தேன். அருகில் இருந்த பாதுகாவலரும் ஏதும்செய்யவில்லை. எனவே நான் அவரைத் தள்ளினேன். இது ஒரு சாதாரண விஷயம் இதைப் பெரிதுபடுத்துகிறார்கள், என்றார். டெர்பனில் இருந்து வெளிவரும் ஒரு நாளிதழ், இந்த நிகழ்ச்சி தென் ஆபிரிக்காவுக் கும், மக் மில்லனுக்கும் அவப்பெயரை உண்டாக்கிவிட்டது, ರಾ)
வி. சத்தியபாலன், கொழும்பு-06 நானும் படித்தேன் அச் செய்தியை R) என் மனதில் இரண்டு கேள்விகள்
1. தமிழரசுக் கட்சியின் கொள்கைமீது 效上较 இத்தனை தெளிவுள்ள சிவசிதம்பரம், வரி ஏய்ப்புக் குற்றத்திற்காக ஜெர்மன் தமிழரசுக் கட்சிக்கு GUI UJI. தமிழ்க் நாட்டு டென்னிஸ் வீராங்கனையான ஸ்டெபி H காங்கிரசில் அப்போது இருந்தது ஏன்? கிராஃபின் தந்தை பீட்டர் கிராஃபிற்கு மூன்று 2 தமிழ் ஈழக் கோரிக்கைக்கு ஆதரவாக ஆண்டு மற்றும் ஒன்பது மாதச் சிறைத் o ஆயிரம் ೭೨//೦ಗ್ಳ! சொன்ன தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வசிதம்பரம் இப்போது தமிழீழக் கோரிக் கடந்த நான்கரை மாதங்களாக கைக்கு எதிரான வாதங்களை மறைமுகமாக
க்ரிக் கொன் III. நடைபெற்ற இந்த வழக்கின் 皺 காண்டு யார் சார்பாக ஆரோ , டி
அண்மையில் வெளியிடப்பட்டது. C-d / An என். கு குற்றத்தில் ஸ்டெபி கிராஃபிற்கு தற்காலத்தில் அ பங்கு இல்லை என்றும் விகசப்பானது. சிலருக்கு அவருக்கு எதிராக நடைபெற்று
வரும் விசாரணைகளை நிறுத்தி விடுமாறும் நீதிபதி கூறியுள் GITTIINI.
ஸ்டெபி கிராஃப்1989 முதல் 1998வரை சம்பாதித்த 26 மில்லி யன் டொலருக்கான 12 மில்லியன் டொலர் வரிப்பணத்தை ஏய்ப்புச் செய்த குற்றத்திற்காகவே பீட்டர் கிராஃபிற்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
யது. ஆனால் அழிப் Φαδή760)Ι0/
* விதியை மதியா flögum?
岛
ஒரு மன்னரிடம்
器 வன்தப்பி ஓடிவிட்ட
ಟ್ವಿಯಾಗಿ? த்துக் கொண்டு
羲 "35 996). D
என்று அமைச்சரிட
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Dj GLIIIII aĵoj-gt;
பாயவேண்டுமா இரத்த வெள்ளம்" மறு பரிசீலனை செய்க மன்னா! "முடிவை மாற்ற வேண்டுமானால் ஒரு நிபந்தனை" "GIGöIGOT LIDGöI GOTITI GI GÖTGOfLib) (6) FITGÖRS எங்கள் மன்னரிடம் சென்று உரைப்பேன்" "நீ எந்தன் மருமகனாக வேண்டும்
எங்கள் சேனையின் தளபதியாக வேண்டும்"
கட்டிளம் பெண்ணாள்-கொவ்வை இதழாள்-இன்பம் கொட்டுகின்ற எழில் உரு உடையாள் சுட்டும் விழி நீளும் குழல் குத்தவரும் எழில்கள்-மடை திறந்த வெள்ளமென சொர்க்கம்
|த்தால் தரும் தங்க நிகர் பெண்ணாள் பாடு" தளபதி மனதில் அவள் உருவம்
பதவியை விட்டால் என்ன பாவையை தொட்டால் போதும் நூதன் காதல் பித்து கால் இடறியது. ர்த்தால் "நான் தயார் மன்னா புடன் செல்க வான் வரை உயரம் நீவிர் BTntai) zITajor àGaler DDGLITa) rail ஒரு மன்னவன் உலகில் யானே" கிளிக்கும் தூதாக வந்தவன்-பகை நாட்டு ய் விரிந்தது! தோழனாக திரும்பிச் சென்றான்.
tDaöIgor gö1 #6ðlulsa) OLLAS
தளபதி தன் தூது Gallast :ா உரைத்து நின்றான்.
I புலவர் பக்கம் திரும்பிய மன்னன்
தளபதியின் தூது எப்படிப் புலவரே வெட்கம் அன்றோ விவேகம் இதுவோ? Goring of?" வினா தொடுத்தான்
"GÖT!
ji; J27. 鬣 தி அமைச்சருக்கு அடிமைமீது முன் த்து விரோதம் இருந்தது. பழிவாங்க இதுதான் அள்ளி சந்தர்ப்பம் என்று நினைத்தார். ாம் தோழி "மன்னா ஓடிப்போனது மகா குற்றம் (567. இவனைக் கொன்று விடுங்கள்" என்றார். சின்னக் குற்றத்துக்கு இத்தனை பெரிய ரைத்தார். தண்டனையா? என்று அதிர்ந்துபோனான் றிந் அடிமை, மன்னரிடம் அடிமை கூறினான்: ?ர" "மன்னா! நீங்கள் தண்டிக்கும் உரிமை காண்டிருந்தாள். படைத்தவர். ஆனால் சிறு குற்றத்திற்காக 260)VLI மரண தண்டனை விதித்தவர் என்ற பழி sh, Italy உங்களைச் சேரவேண்டாம் உங்களுக்கு தான, பழி விழாதபடி நான் சாக விரும்புகிறேன். ÄGII" அதற்கு சட்டப்படி எனக்கு ஒரு சந்தர்ப்பம்
கொடுங்கள்," என்றான்.
"என்ன சந்தர்ப்பம்?" என்று கேட்டார் III L-L-gl. 9//797. "I", "மன்னா இந்த அமைச்சரைக் கொல்ல
அனுமதி கொடுங்கள் கொலை செய்ததும் நான் பெரிய குற்றவாளியாகிவிடுவேன். அப்போது அமைச்ச்ர் சொன்னபடி தண்ட னையைத் தந்துவிடுங்கள்" என்றான்.
அமைச்சர் மயக்கமாகிவிட்டார். மன்னர் அந்த அடிமையை விடுதலை செய்து of) L/7/.
D-3 An
கொடுத்த வாக்கைக் காப்பாற்றத் தெரியாத வர்களை என்ன செய்யலாம்
ள் காதலுக்கும், இந்த
டையிலான வேறுபாடு
ஜிரி அஞ்சலா கொழும்பு-06. வள்ளல் சீதக்காதியிடம் பாடம் கேட்கச்
Garitaiala IIIb. போன்ற ஒப்பற்ற உடலை வைத்து தொழில் நடத்தும் 'ಇಂದು கிடையாது. ஒரு பெண்ணிடம், அவளது தொழிலை
நேற்று ம் அழகானது எது? ரதாஸ், முனைக்காடு, ர்வமானது. சிலருக்கு முள்ளாகக் குத்தக்கூடி னது, அதன் பெயர்:
நிறுத்தும்படியும், அவளது தேவைக்கேற்ற பணத்தை மாதாமாதம் தருவதாகவும் சொன்னார் சீதக்காதி
கோயில் மாடத்தில் மாதாமாதம் அவளுக்குத் தேவையான பணம் வைக்கப் படும் அவள் வந்து எடுத்துச் செல்லலாம்
1 25 என்பதுதான் ஏற்பாடு
வெல்ல முடியுமா அப்படியே முதல் மாதம் வந்து பணம் எடுத்துச் சென்றவள் பின்னர் வரவில்லை.
பரமேஸ்வரி, ஹட்டன், அடிமையாக இருந்த ன் அவனைத் தேடிப் ந்தார்கள். III 67637 GOT GOFILIJIGIJIŻ?” GшЛагара (јају у Лj
ஏழு வருடங்கள் சென்றபின்னர் அந்தப் பெண் சீதக்காதியிடம் வந்தாள்.
"ஐயா என் மகளுக்குக் கல்யாணம் பணம்தந்து உதவுங்கள்" என்று கேட்டாள்.
ஒரு தொகைப் பணத்தை உதவியாகக் கொடுத்த வள்ளல் சீதக்காதி, "கோயில்
TID6ui
புலவர் உடனே மறுத்துச் சொன்னார். "மெச்ச வேண்டும் மன்னா மெச்ச வேண்டும்- நான் ஒரு பாட்டால் வாழ்த்தவேண்டும்" வாழ்த்துக' என்றார் மன்னர் வியப்புடன் புலவர் பாடினார். புலமையாய் பாடினார். தூது போ! நாயே! நீ தூது போ! நாயே! தளபதி கொதித்தான் "பதவியில் உள்ள தளபதியை நாய் என்று இகழ்வது நாட்டுக்கு இழுக்கு நாயகனே தீர்ப்பு வழங்குக! "என்ன புலவரே! ஏன் நீர் இகழ்ந்தீர்? மன்னன் கேட்க புலவர் நகைத்தார். தூது போனாயே என்று பாடலை நீட்டிச் செல்ல வார்த்தை வரவில்லை வார்த்தை வரும் வரைக்கும் தூதுபோனாயே என்பதை நீட்டிப் பாடினேன் ஆச்சரியம் மன்னா! அதனை துர போ நாயே என்று அர்த்தப்படுத்திக் கொண்டது? தளபதி தலை குனிந்தான் சபை கலைந்தது-புலவர் அவன் காதில் ஒதினார் "வில்லை ஏராக உடைய பகைவருடன் பகைத்தாலும் சொல்லை ஏராக உள்ள அறிஞருடன் பகைக்காதே "வில்லே ருழவர் பகைகொளினும் கொள்ளற்க சொல்லே ருழவர் பகை"
குறள்-872 அதிகாரம்-88
மாடத்தில் சென்று பார்" என்றார்.
அங்கே மாடத்தில், ஏழு வருடகாலமாக
அவள் வந்து எடுக்கத் தவறிய பணம்
அப்படியே சேர்ந்திருந்தது. வாங்க வருபவள்
மறந்தாலும் வாக்குக் கொடுத்தவர் மறக்காமல்
இருந்திருக்கிறார்.
நம்மில் சிலர் இருக்கிறார்கள் கடன்
வாங்கியதைக்கூட முதுவிடுவர்கள்
C-d / AD
* அன்றைய கமல்- இன்றைய கமல் 9üLPAGlas?
எஸ். ஜெகநாத் திருமலை. முதிர்ச்சி எல்லாவற்றிலும்
Bad v An
* பொங்கல் திரைப்படங்களில் முதலில் பார்க்கக்கூடிய ஒரு படம் சொல்லுங்கள்? (வீடியோவில்)
திருமதி ரவிவானதி, கொழும்பு-09 அரசியல்-இசைபாடல்கள் என்றால் இருவர்.
காதல்-இசை-பாடல்கள் என்றால் 'பாரதி கண்ணம்மா.
சண்டை-காதல்-விறுவிறுப்பு என்றால் தர்மச்சக்கரம்.
ஏனைய படங்களைப் பார்த்துவிட்டுத் தான் சொல்ல வேண்டும்.
চনৰ ৬/ Z৷ * சிலரது இதயம் இரும்பாக இருக்கிறதே! 6T6ñrsasr (QaFuiiiuIGA)ITib?
எம்.ஏ.ஹசன், கல்முனை, இரும்பையும் வளைக்கலாம் தேவைமுயற்சி
চক্ষত্র ৮/ Z', * அப்பாஸின் வெற்றிக்கு என்ன காரணம்? ஆர். ராஜ்குமார் மாத்தளை, மழமழவென்றிருக்கும் இளமை,
- / An * மனிதனுக்கு ஆசை மட்டும் இல்லா திருந்தால்? ஜெ.யூட் கிலேரியேன், மட்/ தாண்டவன்வெளி. நீரும் இல்லை. நானும் இல்லை. C-d / A
* எம்.ஜி.ஆரின் வாழ்க்கைச் சரிதம் யாவரும் அறிந்த விஷயம் இருவர் படத்தில் புதுமையாக புதிதாக என்ன காட்டியுள்ளார் மணிரத்னம்?
என் பிரேமஹாஸன், நாரம்மல. பெரிதாகப் புதிதாக ஒன்றும் இல்லை. பெரியாரையும், அண்ணாவையும் ஒரே ஆளாகக் காட்டியிருக்கிறார் (நாசர்) ஏதோ ஜெயலலிதாவின் விழிவீச்சில் எம்.ஜி.ஆர். கட்டுப்பட்டுக் கிடந்ததாக சித்தரிக்கிறார். ஜெயலலிதாவை பலமுறை துக்கி ஓரத்தில் போட்டவர் எம்.ஜி.ஆர் என்பது வரலாறு எம்.ஜி.ஆரும் கலைஞரும் அரசியலில்தான் விரோதிகள் மற்றும்படி நல்ல நண்பர்கள் என்று காட்டியிருப்பது சுத்த அபத்தம் எம்.ஜி.ஆர் உயிருடன் இருந்தபோதே அவர் செத்துவிட்டதாகப் பிரச்சாரம் செய்த கட்சி திமுக என்பதுதான் உண்மை. மணிரத்னம் புதிதாகச் சொல்வதைவிட சில விஷயங்களைப் பிழையாகச் சொல்லியிருக்கிறார்.
C-d / An ஜெயலலிதாவின் நிலையில் நீங்கள் இருந்தால் மற்றவர்களுக்குக்கூறும் அறிவுரை
என்ன?
விருதோன-நியாஸ், நிலையாததை நிலையானது என்று மலையாக நினைத்துக் கொண்டிருந்தால், நிலையாதது நிலைக்காமல் போகும்போது நிலையாததை நினைத்து மனம் நிலையில்லா மல் தவிக்கும்போது மலைப்பாக இருக்கும்! அதனால் நிலையாததை நிலையாதது என் றெண்ணிக் கொண்டிருந்தால் நிலையாதது நிலைக்காமல் போகும்போது மலைப்பாக இருக்காது!
G.02-08, 1997

Page 19
(இராமபிரினின் தூதுவன் தான் என்று இராவணனுக்கும் அரக்கர்களுக்கும் அறிவித்தாக வேண்டும் என்ற வெறியால் உந்தப்பட்ட ஆஞ்சநேயர் அசோகவனத்தை அழித்தொழித்தார். அவ்வனத்திலுள்ள மரம் செடி கொடி அனைத்தையும் அடியோடு பெயர்த்தெறிந்த பின்னரும் அவருடைய ஆத்திரம் அடங்கவில்லை. அவ்வனத்தின் அருகில் இருந்த மாடமாளிகைகளையும், கூட கோபுரங்களையும் தகர்த்தெறியத் தொடங்கினார். அங்கிருந்த குன்று ஒன்றைத் தது வீசி எறிந்தார்.
தாப்பிராட்டியார் அமர்ந்திருந்த பகுதி மட்டும் அனுமனுடைய அழிப்புச் செயலில் இருந்து தப்பியிருந்தது. பிராட்டியாரின் பாதுகாவலுக்குப் பொறுப்பாய் இருந்த அரக்கியர் அனைவரும் அப்போதுதான் விழித்தெழுந்தார்கள் அவர்கள் உணர்வு எதுவுமின்றி உறக்கத்தில் இருக்க வேண்டு மென்று ஆஞ்சநேயர்தான் அதுவரை அவர் களை மயக்க நிலையில் ஆழ்த்தியிருந்தார். இப்பொழுது அவர்களை விழித்தெழ வைத்தார் கண்களைக் கசக்கிய வண்ணம் நடந்துமுடிந்த அனர்த்தங்களைக் கூர்ந்து பார்த்தார்கள். குய்யோ முறையோ என்று கூக்குரலிட்டார்கள். அந்தப்புரத்து அரசிளங் மரிகள் ஆடி ஓடி விளையாடுவதற்கென ராவணனால் திட்டமிடப்பட்டு அமைக்கப் பட்ட அசோகவனம் அடியோடு அழிந்து விட்டதை இராவணன் கண்டால் தங்களின் ஆவிகளைப்பறித்தெடுத்து விடுவானே என்று அரக்கியர்கள் வாய்விட்டு அலறினார்கள்
கட்டடங்கள் தகுந்து விழுந்ததையடுத்து அரக்கர்கள் பலர் இடிபாடுகளுக்கிடையில் சிக்கி மாண்டனர். வேறுபலர் படுகாயமடைந் தனர். அல்லோல கல்லோலப்பட்டு அநேகள் விதிகளில் அங்கும் இங்கும் ஓடினர் பூகம்பம் ஏற்பட்டிருக்குமோ என்று கருதிய பலர் செய்வது அறியாது தரையில் விழுந்து கூக்குரலிட்டனர்.
அசோகவனத்தைச் சுற்றி காவலுக்கு நின்ற அரக்க வீரர்களுக்கு என்னதான் நடக்கிறது என்பதனைக் கண்டறிய முடியாது
ருந்தது கைகால்கள் உடைந்தவர்களும் படுகாயம் அடைந்தவர்களும் ஓலமிட்ட வண்ணம் ஆங்காங்கே கிடந்தனர். அரக்கப் பெண்களும் கூட்டம் கூட்டமாக அவலக் குரல் எழுப்பிய வண்ணம் ஒடித்திரிந்தனர். அரக்க இனத்தவர் படும் வேதனை
காரணம் என்ன? இந்தக் குரங்கை யார்
ஏவினர்கள் என்பதாவது உனக்குத் தெரி யுமா? இதனை அறிந்தால் எமது மாமன்னர் பெருமான் இராவனேசன் பெரும் கோபம் கொள்வார். அதன் விளைவு என்னாகுமோ? என்று கேட்கப்பட்ட கேள்விகள் எதற்கும் சீதாப்பிராட்டியார் பதில் எதுவும் கூறாமல் இருந்தார்.
GIDGIGIUCBal
இராவணேசன் அப்போது சபா மண்ட
இராமாயணம்
அழகிய பிரமாண்டமான அசோகவனத்தை அந்தக் குரங்கு சீரழித்துவிட்டதே இதற்குக்
போனான். தப்பிப்பிை மனைக்கு ஓடிச்செ இராவனேசனிடம் மு சம்புமாலி என்ப படைப்பிரிவில் மற்றுெ றல் மிக்கவன், கிங்கி அறிந்து வியப்பும் ெ ராவணேசன், சம்பு வானரத்தைச் சிறை ஏவினான். கிங்கிரப் பு மற்றுமொரு அரக்கர் என்று எதிர்பார்த்து சில நாழிகைவரை
~)
களைக்கண்டு ஆஞ்சநேயர் பலமாகச்
அரக்கர் படை
a ܬ6
R
နှီးနှီ या था। శక్తి
சிரித்தார் நடந்து கொண்டிருக்கும் பேரழிவு அவருக்குப் பேருவகையைத் தந்தது
அசோகவனத்திலும் சுற்றுப் புறங்களி லும் இடம்பெற்ற களேபரங்களின் ஓசை வான்முட்ட எழுந்தமையால் தொலைதூரங் களில் நின்றிருந்த காவலர்களின் காதுகளுக் கும் அவ்வோசை எட்டியது. ஓசை வந்த திசையை நோக்கி ஓடிவந்த அவர்கள் பேரழிவுகளைப் பார்த்து ஒரு கணம் திகைத்து நின்றனர். அப்போதுதான் ஆஞ்சநேயரின் சிரிப்பொலி அவர்களுடைய காதுகளில் இடியோசையாகக் கேட்டது அவர்களால் ஆஞ்சநேயரின் உருவத்தைக் காணமுடிந்தது. பெருமரங்கள் நிறைந்திருந்த அந்தப் பிர தேசம் பாலைவனம்போல் காட்சி தந்தது. அங்கே ஒரு தனி மலைபோல் அவர் நின்றிருந்தார். அசோகவனத்தைச் சீரழித்தது ந்த வானரம்தான் என்பது அவர்களுக்கு உடனடியாகப் புரிந்து விட்டது. அக்காவலர் களுள் துணிச்சலான சில வீரர்கள் முன் னோக்கிச் சென்று அனுமனின் எதிர்நின்றனர். "ஏ குரங்கே இந்த நாசத்தை விளைவித்த வன் நிதானா?நீ யார்? எங்கிருந்து வந்தாய்? எதற்காக இந்த நாசத்தை விளைவித்தாய் என்று ஒவ்வொருவராக வினாக்களைத் தொடுத்தனர். இக்கேள்விகளுக்கு பதில் ஏதும் கூறாத அனுமன், அரக்க ஒருவனை தன்கைகளை நீட்டி அப்படியே மேலே தூக்கி நிலத்தில் ஓங்கி அடித்தார். அவனுடைய உடல் சிதறிச் சின்னாபின்ன மானது. இதனைக் கண்ட ஏனைய வீரர்கள் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர்.
சீதாப்பிராட்டியார் கண்களை மூடிய வண்ணம் தியானத்தில் அமர்ந்திருந்தார். அவரைச் சுற்றி அரக்கியர் சூழ்ந்தனர். ஒருத்தி பிராட்டியார் மீது பூக்களை எறிந்து அவருடைய தியானத்தைக் கலைத்தாள். மற்றொருத்தி சரமாரியாகக் கேள்விக் கணைகளைத் தொடுத்தாள்
"அதோ அங்கு ஒரு வானரம் நிற்கிறதே அது உன்னிடம் வந்து ஏதாவது கேட்டதா? அதனை உனக்குத் தெரியுமா? நீ அமர்ந் திருக்கும் இந்த இடத்தைத்தவிர இந்த
பத்தில் அமைச்சர்களுடன் அமர்ந்திருந்தான்.
அசோகவனக் காவலர்கள் சிலர் ஓடோடிச் சென்று அசோகவனத்தில் நடந்த அனர்த்தங் களை இட்டு அழாக்குறையாகக் கூறினார்கள். "வானரம் ஒன்று அசோகவனத்தை அழித்து விட்டது" என்று அவர்கள் கூறிய கூற்று இராவணனுக்கு ஆத்திரத்தை ஊட்டுவதற்குப் பதிலாக சிரிப்பையே ஏற்படுத்தியது. ஏதோ ஒரு பெரிய நகைச்சுவையைக் கேட்டுச் சிரிப்பது போல் பலமாகச் சிரித்தான் அப்போது மேலும் பல அரக்க வீரர்கள் உடலில் காயங்களுடன் அங்கு வந்து சேர்ந்த னர். அவர்களும் அதே முறைப்பாட்டைச் செய்ததும் இராவணனின் சிரிப்பு ஓரளவு அடங்கியது. மூன்றாவதாக சீதாப்பிராட்டியா ருக்குக் காவலாக இருந்த அரக்கியர்களும் அங்கு ஓடோடி வந்து முறையிடலாயினர் அதன் பின்னரே ஏதோ விபரீதம் நடந்தி ருக்கிறது என்று இராவணனுக்குப்பட்டது. ராவணனின் பல வகைப் படைகளுள் கிங்கிரர் என்று ஒரு படைப்பிரிவினரும் இருந்தனர். அப்படைப் பிரிவின் தளபதி அப்போது அந்தச் சபையில் அமர்ந்திருந் தான் அவனைத் தன் அருகே அழைத்து இராவணன், "கிங்கிர தளபதியே ஒரு சிறுபடையுடன் சென்று அந்த வானரத்தைப் பிடித்திழுத்துவா" என்று கட்டளையிட்டான் 马s@T இருகை கூப்பி வணங்கிய கிங்கிரர் தளபதி அவ்விடம் விட்டு அகன்றான்.
அசோகவனச் சூழலை சுற்றிச்சுற்றி வந்த ஆஞ்சநேயர் "3, AlA ქflau விதிகளில் சென்று ஆங்காங்கே இருந்த மாளிகைகளைத் தகர்த்தெறிந்து கொண்டிருந் தார். அச்சமயத்தில் கிங்கிரப்படை அனுமனை எதிர்கொண்டது. அவர்களில் பலர் பெரும் கயிறுகளை சுருக்காகக் கட்டி அனுமன்மீது வீசினர். அக்கயிறுகளை தன் கைகளால் பிடித்திழுத்து பிய்த்தெறிந்தார். பலவித கொண்டு தாக்கிய படை ரர்களின் அணிகளை தன் கைகளினாலேயே அடித்து வதைத்தார் ஆஞ்சநேயர் ஒரு நாழிகைக்குள்ளாகவே கிங்கிரர் படை சின்னா பின்னமாகச் சிதறியது தளபதியும் மாண்டு
1. ப.நிலானி.
47.விவேகானந்தா மேடு, கொழும்பு-13 2. மு.ரோஜாவின்ராணி
பாரதி தமிழ் மகாவித்தியாலயம், பதுளை 5 செல்வன் சி,அமீன், பாண்டியன்
summum UITECTUUTTI BLITLisz - 66 gFrfhuurTasUTssSihasuDL L:— saurrasSh.,
3. செல்வன் முஹம்மட் அமாஸ்தீன்
11/19, அப்துல் ஹமீத் வீதி, கொழும்பு-12
4 தெய்வேந்திரன்
187,டொக்யாட் வீதி, திருகோணமலை குளம், நாச்சியாதீவு, அனுராதபுரம்.
Egz seu G8, Göras?
பெப்ரவரி 08 க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி:
LLLLLL LLLLLLTTS TLL S00S TLLLLLLL LLLLTS T LSLTTSS0 0SLLLS
அனுமனுடன் போரிட்ட முதல் அணியின் பெயரினைத் தருக?
வராதிருந்தமையால்
தோரணவாயிலின் மீதே காத்திருந்தார். அப்பே வகைச் சைனியங்களும் இரதத்திலேறி வீர முழ
வந்துகொண்டிருந்தான்
எதிரே படைதிரண் தோள் ருக்கையை விட்டெ தயாரானார். அப்பெரு தும் ஆஞ்சநேயருக்கு ஆனந்தம் ஏறபட்டது. ச Մյոց՝ (3լ յրի ஆஞ்சநேயர் மீது அடுக் வெறும் குச்சிகளை மு அம்புகளை முறித்தெறி கைகளில் பிடித்து ஒரு மோதிச் சாகடித்தார். யா ஆகியவற்றையும் மே தேர்களைத் தூக்கி ஒன் மோதி உடைத்தெறிந்தா அழிந்தன. சம்புமாலி றான். அவன் மீது இர சம்புமாலியை திரும்பிப் கொண்டார். ஆனால் பாணத்தை ஏவி அனும | IIIGUII60/ 6T(UP600 60) சினமுற்ற அனுமன் ச அவனுடைய வில்லின் கழுத்தைக்கட்டி கொன் சம்புமாலி இறந்த 蠶 போய்ச் சேர்ந்தது பால் அந்த வான ரங்காக இருக்க முய
தனது ம அழைத்து மந்திராலோ சேனைத்தலைவர்கள் : லோசித்த பின்னர் அ படையுடன் வானரத்ை செல்லுமாறு பணித்தா சேனைத்தலைவர்க டிக்கொண்டு அனுமன் அடைந்தனர். போர் மூ தன்னந்தனியனாக நி படையை நாசம் செய்தா களும் மாண்டனர்.
இச் செய்தி இராவ பெரும் கலக்கமடைந்தா அனுப்பிப்பிரயோசனம் இராவணன், தானே புரியப்போவதாக அறி
G.02-08, 1997
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எதிரணித்தலைவர் தமிழ்க்கட்சிகளே வாருங்கள்
உங்கள் குறைகளைக் கூறுங்கள் தமிழ்க் கட்சிகள் எங்கள் சார்பாக வழக்காட
மண்ணிக்கவும் வாதாட அண்ணன் சபா சிதம்பரத்தை ஆஜராக சேக்சே ஆர்வமாக அழைக்கிறோம்.
சபா சிதம்பரம் கனம் நீதிபதி அவர்களே
鷺 மன்னிக்கவும், கனம் எதிரணித் தலைவர் றையிடலாயினர். அவர்களேநாட்டில் இனப்பிரச்சனை இருப்பது பன் இராவணனின் நீங்கள் அறிந்ததே ITCU) தளபதி போராற் அதுஎப்போதும் இருந்து
படை அழிந்ததை கொண்டேதான் இருக்கிறது. காதிப்பும் அடைந்த தமிழ்க்கட்சிகள் கோரஸாக) உங்கள் பெருந் மாலியை அழைத்து தன்மைக்கு நன்றி
பிடித்து வருமாறு டையைத் தொடர்ந்து படை வந்துசேரும் நின்ற ஆஞ்சநேயர் படைகள் எதுவும்
நோட் திஸ் பொயிண்ட் இனப்பிரச்சனை இருக்கிறது என்று நான் சொன்னேன். மதிப்புக்குரிய எதிரணித்தலைவர் ஆம் இருக்கிறது என்று அதனை ஆமோதித்தார் துவையும்.நியூஸ்பேப்பர்களுக்கு
சீலன்இரகசியமானகுரலில் இப்பவே ஓடிப்போய் சொல்லிப்போட்டு வரவா, ஜஸ்ட் ரூ மினிட் ரெலிபோன் வெளியில் இருக்கு இப்ப சொன்னாத்தான் கொட்டை எழுத்தில்
போடுவான்கள் சபாசி நோ நோ இப்போது வேண்டாம் மேலும்
எதலைவர் என்ன சீக்கிரட் டிஸ்கஸனோ சபாசி நோ நாங்கள் அகிம்சைவாதிகள்
எதையும் வெளிப்படையாகத்தான் பேசுவோம் தமிழ்க்கட்சிகள் மத்தியில் இருந்து ஒரு குரல் கேட்கிறது. ஐயா எங்களைக் கிண்டல் செய்கிறீர்கள் போல கிடக்கு f (நமட்டுச் சிரிப்புடன்) சட்டப்படி நோக்கும்போது அப்படிக் கிண்டல் செய்வதில் தவறு கிடையாது.
gurt A. எதிரணித்தலைவர் அவர்களே! உங்கள் ஒத்துழைப்புகறிக்குஉப்புப்போலவும் குழம்புக்கு தூள் போலவும், ஒரு வழக்குக்கு கண்கண்ட சாட்சிபோலவும் அவசியமாக இருக்கிறது. எதலைவர் ஒத்துழைப்புத்தானே நோ ப்ராப்ளம் சபாசி (மெல்லக் குனிந்து தம்பி சீலன் நோட்
glio Glutulos.L. சீலன் நீங்கள் ஆவேசமாக வலியுறுத்தியதாகவும்
|}} அவர்கள் ஆரவாரமாக வரவேற்றதாகவும் குறித்துவிட்டேன்.
து சம்புமாலி நால் லேன் யாருக்கு எப்படி எப்படி யோசனை அணிவகுத்துவர சொல்ல வேண்டுமோ அதைச்சொல்வதுதானே க்கமிட்ட வண்ணம் என் கடமை என் கரெக்டரே அதுதானே.
Futul porufi fost 35 9(56).DuI3
பொயிண்டைச்சொல்கிறார். நீங்கள் சப்போட் பண்ணாவிட்டால் புலிகளை மக்கள் சப்போட் டு வருவதைக்கண்ட பண்ணிவிடுவார்கள் கள் தினவெடுத்தன. எதலைவர் இப்போது சப்போட் இல்லை ಙ್ | ಡಾಗ್ದಿಂಗ್ D சபாசி இது கூட்டான சந்திப்பு தனியாகச் அளவிடமுடியாத சந்திக்கும்போதுதான் எமது செயற்குழுவின் புமாலியும் உடனடி
அபிப்பிராயத்தை தெரிவிப்போம் கடுக்காக வீசினான் எதலைவர் தீர்வுப் பொதியில் உள்ள (Bologi றித்தெறிவது போல் மாற்ற வேண்டும் என்பது எமது அபிப்பிராயம் ந்தார். வீரர்களைக் - சபா.சிதம்பரம் எந்த லேபிளை நவரோடு ஒருவரை எதலைவர் அரசின் தயாரிப்பு என்ற லேபிளை னைகள், குதிரைகள் கழற்றிவீசிவிட்டு பொதுவான தயாரிப்பு என்று
g தி ' பிேரேடவேண்டும் 'சாகி வெளிகுட்வெர்வெளிகு இதனை நாம் Lü அம்மையாரிடம் எடுத்துக்கொண்டுபோய் மட்டும் தனித்து நின் தெரிவிப்போம்
6ሽT,
எதலைவர் அம்மையார் மறுத்தால் அவன் தன்னுடைய சபாசி அதைவந்து உங்களிடம் சொல்லுவோம்
னிடம் இருந்த இரும் எதலைவர் அதற்கு நாங்கள் என்ன பதில் டத்தான். இதனால் சொல்லுவோம் என்று எதிர்பார்க்கிறீர்கள் PHIவியைத் து க்கி சபாசி என்ன சொன்னால்தான் என்ன, அதைப்
போய் அம்மையாரிடம் சொல்லுவோம். தகவல் இராவண गई", "*" எதுவும் சொல்ல ம், தான் நினைத்தது " . Iம் சாதாரணமான Bal“ பத்திரிகைகளுக்குத்தான் டயாதெனக் கருதிய சொல்லுவோம்.
ந்திரி பிரதானிகளை எதலைவர் நாங்கள் குழப்புகிறோம் என்று சனை நடத்தினான். Q、m?
வருடனும் கலந்தா
சபாசி நோ நோ, நாங்கள் அகிம்சைவாதிகள் வர்களைப் பெரும்
பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கை ஏற்படுத்து
பிடித்துவரச் வதே தமது தொழில் இல்லாவிட்டால் மக்கள் " BibGOLDuyub BibULDITLILITfts, sit, *醬 எதலைவர் தீர்வுப் பொதியை நாம் ஆராய்ந்து ண்டது. ஆஞ்சநேயர் முடிக்க வேண்டி இருக்கிறது.
ன்று அப்பெரும் எப்போது முடிப்பீர்கள்
ஐந்து சேனாதிபதி எதலைவர் எப்போது முடியுமோ அப்போது
பிளிஸ் காலத்தை இழுத்தடித்து விட
"GOOTEOGOT 6TLIG TUSSJIO தீர்கள்
வேறு எவரையும் எதலைவர் நோநோ நாம் ஏன் காலத்தை
ഖങ്ങഖ 66] t இழுத்தடிக்கப் போகிறோம் காலம் தானாகப்
அனுமனுடன் போர் போய்க்கொண்டே இருக்கும் நாமும் காலத்
: வரும்) துடன்போய்க்கொண்டே ஆராய்ந்துகொண்டி
சபாசி (தன் அருகில் இருப்பவரிடம் தம்பிசீலன்
ருப்போம் காலம்தான் நம்மை இழுத்தடிக்கும். சபாசி காலத்தை இழுத்தடிக்க மாட்டீர்களா? எதலைவர் அதுதான் தெளிவாகச் சொல்லி
SSL (SL(360I. சபா.சிதம்பி சீலன் நோட் திஸ் பொயிண்ட் சீலன்காலத்தை இழுத்தடிக்கக்கூடாதுஎன்றார் சபா அதனை ஏற்றுக்கொண்டார் எதிரணித் தலைவர் (ஹிஹிஹி) gut st gLäo ,60uór GlpääuL GumulosaL, தீர்வுப்பொதிஆராய்ச்சியைணப்படி ஆரம்பிப்பது எதலைவர் படிப்படியாக ஆரம்பிக்கலாம்.
LITA Up Ligura, 6 gigalog origi
Lalo siyayari? எதலைவர் நான் சொல்வது ஆராய்ச்சியின் படிகளை தெரிவுக்குழுவில் தொடர்ந்து குந்தி யிருக்கமுடிவுசெய்வது முதற்படி ஆராய நமக்கு எப்போது மூட் வரும் என்பது இரண்டாவது படி இணக்கமானவை எவை? இணக்கமில்லா தவை எவை என்று நமது கட்சியில் முடிவு செய்வது மூன்றாவது படி அப்படி முடிவு செய்ததை தமிழ்க் கட்சிகளிடம் 9 ODIGNIEI FESTGV TGWU) UL9, தமிழ்க்கட்சிகளின் அபிப்பிராயத்தை இரண்டு
பொயிண்ட்ஸ் வரும் நீர்நோட்பண்ணும் ஓகே
காதுகளாலும் செவிமடுப்பது ஐந்தாவது படி செவிமடுத்ததை நம் கட்சி தீர ஆராய்வது 3, DTG15) Uly. இணக்கம் காணப்பட்ட விடயங்களை தெரிவுக் குழு முன்பாக தெரிவித்து அங்குள்ள கட்சி களின் அபிப்பிராயம் கேட்பது ஏழாவது படி சபாசி தன் கண்ணாடியை கழற்றி துடைத்துக் கொள்கிறார்) ஒகே ஒகே இணக்கம் காணப்படாத விடயங்களை எத்தனையாவது படியில் வைத்து ஆராயப்போகிறீர்கள் எதலைவர் நிச்சயமாக காலத்தை இழுத்தடிக்க மாட்டோம் அநேகமாக ஒரு இருபதுபடிகளுக் குள் அந்தக் கட்டத்தை டச் பண்ணிவிடலாம். சபா.சிதம்பி சீலன் நோட் திஸ் பொயிண்ட்
Võit LüLLIIT, 3600 Gb T600 (U6. இனப்பிரச்சனைத் தீர்வில் திருப்பம் தலைவர் சபாவுக்கு படிகளைப் பற்றி படிப்படியாக விளக் கினார் எதிரணித்தலைவர் சபாசி சபாஷ் சரியான செய்தி மக்களுக்கு சரியான தீனிஐசேசீலன் இப்படியான செய்தி கள் கொடுப்பதில் நீர் ஒரு தேனி. எதலைவர் புலிகள் பற்றி நீங்கள் என்ன நினைக்
கிறீர்கள் சீலன் (சபாவின் காதுக்குள் குசு குசுக்கிறார்) சாணக்கியத்தையூஸ் பண்ணுங்கோ, நாங்கள் ஏடாகூடமாக ஏதாவது சொன்னால் இங்கே இருக்கிற மற்றக் கட்சிகள் வெளியே லீக் பண்ணிப்போடும் சபாசி புலிகளுடன் பேசித்தான் தீர்வு காண
(plg. Llib, எதலைவர் முடியைப் பிய்த்துக் கொள்கிறார்) அப்படியானால் நாங்கள் ஏன் உங்களுடன் பேசவேண்டும் நீங்கள் ஏன் எங்களுடன் பேசுகிறீர்கள்? சபாகி நல்ல கேள்வி மிஸ்டர் சீலன் நீர் என்ன
நினைக்கிறீர்? சீலன் சட்டப்படி இதில் ஒரு தவறும் இல்லை. எதலைவர் மிஸ்டர் சீலன் நினைத்தால் பிரபா கரனின் ஒப்புதல் கிடைத்த மாதிரித்தானே! சீலன் நீங்கள் என்ன சொல்கிறீர்கள்
எதலைவர் பிரபாகரனின் கையொப்பத்தை
நீங்களே போட்டுவிடலாம் நாம் கண்ட தீர்வை அவரே ஏற்றுக்கொண்டதுமாதிரி சொல்லி விடலாம் ஹா ஹா ஹா. சபாசி என்ன மீஸ்டர் சீலன் இதில் ஏதும்
சட்டப்பிரச்சனை இல்லையே சீலன் இது சட்டப்பிரச்சனை அல்ல. வாழ்க்கைப் பிரச்சனையாகிவிடுமோ என்றுதான் யோசிக் கிறேன். சபாசி இத்தோடு இந்தக்கூட்டத்தை முடித்துக்
Gla. IsIsIAITin. எதலைவர் உங்களுக்கெல்லாம் திருப்திதானே? சபாசிபத்திரிகைகளுக்கு செய்திகொடுக்குமள வுக்கு காத்திரமான கருத்துக்களும், கச்சித மான இணக்கங்களும், நிறையத் திருப்பங் களும்,நிறைய ஏற்றஇறக்கங்களும் இன்றைய சந்திப்பில் கிடைத்துள்ளன. தம்பிசீலன் நோட் திஸ் பொயிண்ட் நன்றி வணக்கம்

Page 20
SS
ITREET SE
. 11
மின்னிப் பேசுகின்றன. 3 SEASTREET COLOMBO 11 GÉINITÍGIO, GRITUÉ
அடி முரணொத்துவங்கிய LLLLLL L LLLLLT LLLL T TT LLLT TTLTLLL TTTT LLTLTL TTTLLLLSSS இயான் நூர் நாயேந்தி நா குரூப் ஒஃபீன LLLLLL S LT S L L YS ZTTTT TTT LL LLL SLT TLS LLLL L SZ L L L L L L LLLLL LLLLL S TTTLLLL LL LLLLS திருகளொன் அயல்நாடு சென்று திரும்பியதம் பரிசு வழங்குவது தாமதாது பரிசு பெற்ற அதிஷ்ட SL L L L L L L TT T T T T T S TTT L S L L
பிளிப்பா செய்தி தங்கமாலப் பரிசுப் போட்டி முரசில் மீண்டும் ரம்பகப்போகிறது
|TT
YSYYTTTTTTT T TTT Y YL TTTTTTT TT TTTTTTTTTTTT TTTTTT TTTTTT ZT TT YS SLLLS TT T S SSS TTSTS TTTTTTTSTTT S TT TT TTTS SL TT TTTTYTTTTT TTTTTTTTSS YYSYTTTTTYY TT YYTTTTT ZYTTT T TTTTTTT YS T T TTY KTTYYZTTTYT S SYTTT TYYTTLTTTYYT TY TYT YL YY TYY TTT YZ tS0YYZTTTTTTTTYYS
H அது எங்கே வெடித்துக்கிாம்பினாலும் அதன்விசுவரும் ஒரேமாதிரித்தான்
உள்நாட்டுப்பாவால் பதவிந்த சிறுவன் ஒருவனுக் பாவ கொடுக்கப்படுகிறது பாய்ந்தோடுகிறது இந்த ஆறு பாதுக்கும் டாவுக்கும்/ எங்போது பிரத்தாகுக்கு கொடும் அதிகாரப் பயும் ஒடுங்குமுறை/ விருப்பும் கொண்டார் விரத்தில் குளித்துக்கொள்ளபடும்
பாருங்கள் அந்தர் சிரா எத்தனை நாள் பட்டின அந்தப்பிருக்கு ஒரு நேரம் மட்டும் பாடுத்தாயிற்று முடிந்ததா திவாராம்
நிரந்தாாராத சாதாம்தான் ஆம் சமாதாம்தான்
■青J *一
தாவே தலைமுறை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அவசரப்பட்டால் என்ன
முயன்றாய்தான் என் திே பர்ன் அவிழர்களே முடியா
ரா போட்டமுடி பாய்ம்ொ பகுதியில் இருக இந்த முடிசாவியங்கள் பபிய ஒரு திசம்
மரம் சிரியா பிருந்த து யாராத ரங்கள்
முடிக்க ப்ோட்டுவிட்டு unifierollu', vu río Paul தமுடி அதியமுடிாவிட் , G. ETT TIM IGRETHINE காட்டாயா என்பது புதிதாள்
ாந்த மரத்திலும் பிற்காக
காயபடும் ம் ரந்து ம் பிடித்து அனுப்பிவைத்தவர் 驚 தி பேர் போட்ாம் வப்பிட்டி
வாழும் மக்களில் ஒரு பகுதியினர் இவர்கள் ஒரு பாளை சொற்றுக்கு ஒரு சொறு பதம் பொரின் கால்களால் பிடப்பட்டு இடம்பெயர்ந்து வன்னியில் வாழும் தமிழ் மக்களின் வாழ்க்கையின் ஒரு துளிப் பதிவுதான் பிது
மட்டு வார்டில்தான் கரை வாகனமும் அதுதான் வாழ்விடமும் அதுதான் கல் தோன்றி மண்தோன்றார் காலத்தில் முன்தோன்றிய முந்த முடிற்கா புத்துக்குள்சோகவிருளுக்குள் புனரமைப் புனரமைப்பு கெட்டு கட்டுக் காது புளித்தது மோரில் தரையிலேதான் தாளைய தலைமுறையை போர் தரையில் விசியிருக்கிறது. மேலே வானம் கீழே பூமி ஆனால் இரண்டுமே சொந்தமில்லை இழப்பதற்கு பினி எதுவுமில்லை பெறுவதற்கு நிறைய பிருக்கிறது அதில் ஒன்று சமாதானம்
விதியில் மிடப்பதுதான் விதியென்று சொல்லப்படுமானால் இவர்களும் ஒருநாள் விதியை மாற்ற பரே வழியென்று நம்புதல் தடங்கும் அதற்கு முன்னர் மண்ணின் மைந்தர்கள் மனிதர்கள வாழ வகை செய்யப்படுமா
அகதிகளாகி வள்ளியில்