கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1997.02.09

Page 1
Registered as a News raper in Sri Lanka
NAIAS SER AVANA
مصر Լii: D I سے
 
 
 
 
 
 
 
 
 
 

T
பெப்09-1997
6DITUDDODD
9
_ ' ற்il :
MGITTjjjj]
■ 、

Page 2
HIh bläFüU Bellenfigur
E.
(இதுதானா நாகரிகம்
கவிதைப் போட்டி இல 188 பரிசுக்குரிய கவிதை சீரழிவு வாழ்க்கை
i 2 GESTEUERUDIJingzjūnijs வியக்கவைத்த கவிதைகள்:
ஒற்றுமை! சின்னவள் குழல் எடுத் எரிப்பது அடுப்பைத்தான் நம்மவர் குரல் கொடுத் எரிப்பது எம்மைதான்
BOGOTSKOGA GO GALLOGAI 60)
பழையன மறைக இழப்பு பாழான நாட்டிலினி பாதி வழி வருகையி பழையதெல்லாம் மறைகவென்று பறித்து விட்டான் பாலகி நான் பொங்குகின்றேன் தந்தை தனை பானையிலே பொங்கலொன்று பாசமுடன் அன்பும் பொங்காதோ? வளர்த்ததாயும் அமைதி யுகம் வாராதோ? படுக்கையிலே நே சின்னமணித்தீவில் பச்சிளந் தங்கைக் சிரிப்பு அலை கேளாதோ? பாற்கஞ்சி காய்ச்சு
நிஜந்திக்கா கனகசிங்கம் கல்லடி திருமதி எஸ்.வி. மட்டக்களப்பு நகர், ! அகதிக் குலமகள் போராட்ட இடுப்பொடிய வாய்களைக்க நிவாரண அரிசியி பிடித்தகை கொப்பளிக்க நிலவே நீ அடுப்பு வானமே குடை பிடிக்க பாரம் தனைச் சு கானகமே தஞ்சமென. பாவை இவள் ப எடுத்த சில பண்டமுடன்- நெருப்போடு மட் அடுப்பூதி பொங்கலிடும்- நெடும் போரோடு அகதிக் குலமகளே! அவதியெல்லாம் போவதெப்போ? குருமன்
அமைதிதான் வருவதெப்போ? உனக்கும் தெரியாது எமக்கும் தெரியாது!
திருமதி நேசிவபாதம்இறம்பைக்குளம், வவுனியா
அன்பின் முரசுக்கு எங்கள் முதற்கண் நன்றி நீள்வாராவாரம் வழங்கிவரும் அம்சங்கள் அனைத்தும் அருமையிலும் அருமை. "அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை, அற்புதன் தரும் தொடர் அற்புதமாகவே உள்ளது. ரசிகனின் இலக்கியநயம் இதயத்தை நிறைக்கின்றது. மேலும் உன் பணி தொடரட்டும்.
எஸ்.வித்தியா சத்தியா, மன்னம்பிட்டி
అరిప్సిఅ6>
என் அன்பின் முரசே காதிலை பூ கந்த சாமியாரின் பதிலுக்குப் பதில் பாட்டோடு சூப்பர் இலக்கிய நயமோ இதயத்தில் இனிப்பு சினி விசிட் சுடச் சுட இவ்வாறு நீ சுமந்து வரும் அம்சங்கள் தேனிலும் இனிமை, முரசே உன் பணி சிறக்க எம்
வாழ்த்துக்கள். தசித்திரநாத் தனுஜா, சத்துருக்கொண்டான், மட்டக்களப்பு
అc>&్న అ6 பட்டுச் சேலையுடன் இருவரைப் பார்த்தவுடன் முரசின் பட்டுச் சேலைப் பரிசுத்திட்டத்தில் பரிசு பெற்ற வாசகிகள் இருவர் என்று நினைத்தேன். அடடே உயிர்த்தோழிகளல்லவா? பொருத்தமான இடத்தில் படத்தைப் போட்டு குழப்புவது உமக்கொரு வேடிக்கை
தெய்வா விஜயகுமார், சிலாபம். வாரத்தில் ஒரு நாள் வலம் வந்து எம் இதயத்தில் இடம் பிடித்த என் இதய முரசே! நீ சுமந்து வரும் அனைத்து அம்சங்களும் சிறப்பு அதில் அனிதா இளம் மனைவி தொடர் அருமையிலும் அருமை கொள்ளைராணி பூலான்தேவி தொடர் விறுவிறுப்பாகப் போகிறது. தொடரட்டும் உன் இனிய பணி என்றென்றும் என் இனிய வாழ்த்துக்கள் மா.ஜெயந்தி, அன்புவழிபுரம்.
6ΤούΤ இனியமுரசேரி
உனது பணி என்றும் தொடர என்றும் என் இனிய நல்வாழ்த்துகள். நீ தரும் ஒவ்வொரு செய்திகளும் உண்மையாகவே இருக்கின்றன. உனது தங்கங்களான கொள்ளைராணி, 9/GLTL துரையப்பா, இராமாயணம், தூக்குமேடைக் குறிப்பு முதலியவை மிகவும் சிறப்பானவை. உனது பணி என்றும் இனிதாய் தொடர வாழ்த்துக்கள்
பா.சசிகுமார், பன்சலைவீதி, அப்புத்தளை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

JIIii Big Sleni TIETIisi
கவனியுங்கள்
LIJ GDJ LIDIJIM
அது அந்தக் காலம்
LLI பச்சரிசி கொதிநீரில் வேகுதம்மா முத்தையன் கட்டில் விளைந்த நெல்லை 巴 பட்டமரம் வெந்தணலில் கருகுதம்மா முருகண்டி பிள்ளையாருக்கு பொங்கலிட்டு கின்றேன். பச்சைமரம் பசித்தீயில் உருகுதம்மா மூட்டையாய் கட்டிவைப்போம் அன்று மூர்த்தி-புதிய பார்ப்பவரின் கண்களும்நீர் கசியுதம்மா முக்கால் பேணி அரிசிக்கு முழுசுகிறோம் இன்று இரஜவெல்ல. பா.எல்றோய் இறம்பைக்குளம், வவுனியா கே.செந்தில்பவன்- பட்டாணிச்சியூர், வவுனியா நிழல்கள் கொடுப்பனவு பிரச்சனை E |(ჭის) அரிசியில்லாக் கலயமொன்று சிறுமியே விலகு E b墨I! அடுப்பினிலே ஊதுகுழலை எம் மந்து அருகே ஒரிளந்தளிர் பசியினிலே, தலைவரிடம் கொடு - டும்பாடு கொடுப்பனவு இன்றில்லையேல். ஊதி ஊதி 日|陂、 டுமல்ல குடும்பமே மூழ்கும் வறுமையிலே பெரிசாக்குவதில் E ம் தான்! இப்படியிருக்கு எங்கள் நிலை சிறந்தவர்கள் அவர்கள்= ஆவசந்திதேவி எப்போது வரும் சகஜநிலை? சுபா வரன் கண்டிE காடு, வவுனியா, மோ.மோகனா-கரப்பன்காடு, வவுனியா E
ஒலித்து வரும் தினமுரசே! கொண்டு வரும் ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு |முத்தாகும். கவிதைத் துளிகள் எமது இதயத்தை ஈரமாக்குகின்றன.
சிந்தியா பதில்கள் நல்லவை என்றும் மனதைவிட்டு நீங்காதவை.
சண்முகநாதன் சுபாஷினி, இராகலை అ9&్న అ6
'ಉಳ್ಳ!
உண்மை முரசே!
நீ சுமந்து வரும் அனைத்து அம்சங்களும் சூப்பர். அதிலும் எக்ஸ்ரே ரிப்போர்ட் இராமாயணம், இலக்கிய நயம், பாப்பா முரசு என்பன என்னை மிகவும் கவர்ந்தவை. மென்மேலும் உன்
s தொடர என் தமிழ் வாழ்த்துக்கள்
அ.அச்சுதன், சேனையூர்-06, மூதூர். అరిప్పి అ8 வாரந்தோறும் நீ சுமந்து வரும் அம்சங்கள் அனைத்தும் அருமை காதிலை பூ கந்தசாமியாரின் நகைச்சுவைக்கு பஞ்சமில்லை. மற்றும் லேடீஸ் ஸ்பெஷல் பயனுள்ளது தகவல்பெட்டி வியக்கவைக்கின்றது. ரசிகனின் இலக்கிய நயமோ அருமையிலும் அருமை.
திருமதி ராதா சிவபெருமாள், டவுன் சைட் எஸ்டேட்
LDLR 3 gyüshuaifascisti). QLü alá Graloog பெயர் பதிவுசெய்யப்பட முடிந்தவர்கள்: * எஸ்.எஸ்.வேணுகரன் பெரிய
நீலாவணை01 ஏ.சிவபாலன் அக்கரப்பத்தனை * சி.கணேசமூர்த்தி ஆரையம்பதி02 * ஆர்.கே.மதி இராகலை * முபைதீன் முபாலா றியாட்-சவூதி
அரேபியா கோ.சிறீதரன் பொத்துவில் 03 செகுலம் கரடியனாறு ஆர்பரீரங்கன் திருமலை அசிவதீபன் மன்னார். எம்நிலாமுத்தீன், தெல்தோட்டை எஃப் நூருள் அஸ்மியா, குவைத் கங்காதரன், கனடா எஃப் நக்கத் தெகிவளை. எம்.எம்பிறோஸ் அக்குறணைஏ.ஜே.எம்.ஜஃபார் கொழும்பு-15 பமசினா திருமலை எம்.என்.சிவக்குமார் ருவன்வெல்ல சசிகலா நடேசபவானந்தம் திருமலை எம்.பரராஜசிங்கம் வெள்ளவத்தை திருமதி புஸ்பலதா தவராஜா
செட்டிபாளையம்,
செல்வி திருமலை எஸ்.அன்னலெட்சுமி மன்னம்பிட்டி செகந்தரி லிட்ஸ்டேல் எஸ்.அபிராமி, வாழைச்சேனை ஆர்ஜெகதீசன் காரைதீவு 12 * கே.ஜெயப்பிரபு முந்தல் * செல்வி ஜியோகராணி, இரத்தினபுரி, * பரீனா உதுமாலெவ்வை கல்முனை04 * செல்வி விஜயலெட்சுமி, மண்டுர், * ராதங்கமணி, மடுல்சீமை * ஆர்குணசேகரம் கிண்ணியா:01, * அவரதகுமாரன் உட்ப்பூர், * இ.ஜெகநாதன் மண்டூர் * மொஹமட் ஸ்ன்பர் கிண்ணியா * எஸ்.எம்இல்யாஸ் நிந்தவூர்
செல்வி இஉதயகலா மட்டக்களப்பு * மு:ஆயிஷாவிவி புதிய காத்தான்குடி02
*
*
*
*
*
GDI
Ur
G.09-15, 1997

Page 3
உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்பாக
LIGO) LLAMGOTİL LIITIIfJNIJ இராணுவ நடவடிக்கையில் ஈடுபடுவர் என்று முரசு முன்னர் கணிப்பு வெளியிட்டது தெரிந்ததே.
04:0297 அன்று வன்னியில் படையினர் படை நகர்வு நடவடிக்கையில் இறங்கினர். ஆயிரக்கணக்கான துருப்புக்கள் கனரக வாகனங்களுடன் வன்னி நடவடிக்கைக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
உள்ளூராட்சித் தேர்தல் சமயத்தில் படையினரால் மேற்கொள்ளப்படும் நட வடிக்கைகளை ஒப்பரேஷன் எலக்ஷன்றுட் என்று அழைக்கலாம் என அரசியல் விமர்சகர் ஒருவர் குறிப்பிட்டார்.
வன்னியில் தரைப்பாதை திறப்புக்கான முயற்சியில் படைகள் ஈடுபடக் கூடும் என்று முன்னரே எதிர்பார்க்கப்பட்டது. ஆயினும் படையினர் நீண்ட நிலப்பரப்பில் தொடர்ந்து நிலைகொள்வது கடினமாக இருக்கும்.
ஊடுருவித் தாக்கும் நடவடிக்கைகளி லும், நீண்டதூர ஆட்டிலெறி ஷெல் தாக்குதல்களிலும் புலிகள் ஈடுபடக்கூடிய வாய்ப்பு இருக்கும் புலிகளின் பதிலடி நட வடிக்கையைப் பொறுத்தே படையினரின் நடவடிக்கைகள் அமையும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.
வன்னிப்போர் வியூகங்கள் தொடர்பான மேலதிக விபரங்கள் அடுத்தவார முரசில்
6) 6560 fluflag) L | நடவடிக்கையை புலி தனர். படைநடவடிக் நடைபெறுவதாக தெரிவித்திருந்தனர்.
606) est
உள்ளூராட்சித் தலைநகரில் தாக்குத மிட்டிருந்தனர் என்ப
கொழும்பில் வீ னைட் உட்கொண்டு ம புலிகளின் தாக்குதல்
Gugeonopilang IOT 2 EUTE (ipigilang
இதுவரைகாலமும் வறிய மக்களுக்கு வழங்கப்பட்டுவந்த வறுமை நிவாரண உணவுமுத்திரைகளுக்கும் மண்ணெண்ணெய் முத்திரைகளுக்கும் னிமேல் உணவுப் பொருட்களை வழங்காது உடனடியாக இரத் துச் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வறுமை நிவாரண ஆணையாளர், திருமதி கே.பி.குணவர்த்தன தனது 2101.97 ம் திகதியிட்ட சுற்று நிருபம் இலக்கம் 107 மூலம் வடக்கு கிழக்கு மாகாண மாவட்ட செயலாளர்களுக்கும் சகல பிரதேச செய லாளர்களுக்கும் அறிவித்துள்ளார்.
இவ்வறிவித்தலின் பிரகாரம், இதுவரை
Q3F60ôr
வறுமை நிவாரண உணவு முத்திரைகளை ப்ெற்று தமது ஜீவனோபாயத்தை கழித்து வந்த ஆயிரக்கணக்கான வறிய குடும்பங்கள் நிர்க்கதிக்குள்ளாக்கப்பட்டுள்ளன.
வடக்கு கிழக்கு தவிர்ந்த நாட்டின் இதர பகுதிகளில் வறுமை நிவாரணத் திட்டத்திற்கு பதிலாக "சமூர்த்தி நிகழ்ச்சித் திட்டம் அமுலாக்கப்பட்டு உதவிகள் வழங்கப்பட்டுள்ள போதிலும் வடக்கு-கிழக்கு தமிழ் பகுதிகளில் பல்வேறு இழுபறிகளுக்கு மத்தியில் ஒருசில பகுதிகளில் மாத்திரம் தற்சமயம் சமூர்த்தி ஊக்குவிப்பாளர்கள் நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ் வேளையில் யுத்த சூழ்நிலைகளினால்
கரும்புலிகளுக்கு ஆதரவாக கோவரம்
பாட்டாளி மக்கள் கட்சியினரால் 10297 அன்று சனிக்கிழமை தமிழ்நாட்டில் 'ஈழத் தமிழர் பாதுகாப்பு பேரணி நடத்தப்பட்டது. பிற்பகல் மூன்று மணிக்கு ஆரம்பமான பேரணி, சீரணி அரங்கத்தைச் சென்றடைய ஏழுமணி நேரமானது பல்லாயிரக்கணக்கான மக்கள் ஊர்வலத்தில் கலந்துகொண்டனர். தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை யில் நடைபெற்ற இப்பேரணியில் புலிகளுக்கு ஆதரவான கோவுங்கள் எழுப்பப்பட்டன.
வெல்லட்டும் வெல்லட்டும் கரும்புலிகள் வெல்லட்டும்', 'தோற்காது தோற்காது தம்பி யின் படை தோற்காது" "எச்சரிக்கை எச்சரிக்கை சந்திரிக்காவுக்கு எச்சரிக்கை
போன்ற கோவுங்கள் எழுப்பப்பட்டன.
"காப்பாற்று காப்பாற்று ஈழத் தமிழ னைக் காப்பாற்று" என்ற கோஷத்தைத் தவிர வேறு எதையும் சொல்ல வேண்டாம் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ் மைக் மூலம் அறிவித்தார்.
இந்தப் பேரணியின் காரணமாக
சென்னை நகரின் போக்குவரத்துக்கள் ஏழு மணிநேரம் தடைப்பட்டன.
ரயில் போக்குவரத்துக்களும் தடைப்
பட்டன. பேரணிக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
ஊர்வலத்தில் மொத்தம் 94 வாகனங்
களும் கலந்து கொண்டன.
ல் மாபெரும் ரேனி
இயல்புவாழ்க்கை, ட பெயர்ந்து அகதிகள லுறும் இம்மக்களுக் ரணத்தை உடனடி செய்திருப்பது கவ LJOJauro 560IL60TI கின்றன.
இது ஒரு புறமிரு ஏழைக்குடும்பங்களுக் வழங்கப்பட்டுவந்த பணத்தை (பிச்சை ச காசநோய், புற்றுநே போன்றவற்றுக்காக 6 பணம்) ஒவ்வொரு தமது வருடாந்தக் ெ இரண்டு இலட்ச ரூ கேட்டுக்கொள்ளப்பட்
!@エ
F.L.
ITDCLIT600 55 இயக்கத்தினர் கடந்த வெளியிட்டுள்ளனர். ( காலத்தில் தமது இ கொள்ளப்பட்ட ஆட்தி காக அப் பிரசுரத்தி யுள்ளனர்.
"கடந்த ஐந்து ஆ மக்களுடன் தொட வில்லுை, அதனால்
qSLTTTLLLL T TT L LLL T T LL TT LLLLTTTTLLLLL அமெரிக்கா கண்டனம் ெ
கொழும்பு மாநகரச் சுற்று வட்டாரத் தில் அமைந்துள்ள பொல்கொட ஏரியிலும் ஏனைய ஏரிகளிலும் 23 தமிழ் இளைஞர்களின் பிரேதங்கள் கண்டெடுக்கப்பட்டன. இவர் களைக் கொலை செய்தவர்கள் என்ற சந்தே கத்தின்பேரில் அதிரடிப்படையைச் சேர்ந்த 22 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டு, கடந்த வருடம் பெப்ரவரியில் மீண்டும் கடமை களுக்குச் சேர்க்கப்பட்டுவிட்டனர். இவர் களுக்கு எதிரான விசாரணைகள் எவ்வாறு நடத்தப்பட்டன; அவற்றின் பலாபலன்கள் என்ன என்பதை பகிரங்கமாக அறிவிக்க 6)ol60606).
இவ்வாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள- 1996ம் ஆண்டுக்கான மனித உரிமைகள் அறிக்கை யில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவ்வறிக்கை யில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ள விபரங்கள் ОJU IDI).
கடந்த வருடத்தின் பிற்பகுதியில் யாழ் குடாநாட்டில் 300 பேரும் ஏனைய பகுதிகளில் 50 தமிழர்களும் காணாமற் போயிருந்தனர். இவர்கள் தொடர்பாகவும் போதுமான விசாரணைகள் நடத்தப்படவோ குற்றவாளி கள் கண்டுபிடிக்கப்படவோ தண்டனை கொடுக்கவோ பொதுஜன முன்னணி அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை.
அவசரகால நிலையின் அடிப்படையில்
பொலிசாரால் கைது செய்யப்பட்டார். அவரு டைய எரியூட்டப்பட்ட சடலம் கடந்த ஜூலை மாதம் வடமத்திய மாகாணத்திலுள்ள கிரிபவா என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக வவுனியா பொலிசைச் சேர்ந்த பொறுப்பதிகாரி உட்பட அறுவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர். விசாரணைகள் நடத்தப்பட்டு சட்டமா அதிபருக்கும் அறிக்கைகள் அனுப்பப்பட்டன. ஆனால் வருடமுடிவில்கூட எதுவிதமான நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தெரிய ഖിബ).
பொதுஜன முன்னணி பதவிக்கு வந்த போது சூரியகந்தையில் 300 சடலங்களும்
அங்கும்பறையில் 36 குழிகளுக்குள்ளிருந்து L JILL 60, 6) TU6T பொலிசாரால் கொள் கூறப்பட்டது. ஆனா அரசாங்கம் எவ்வி எடுத்துள்ளதாகத் தெ வ்வாறு பல பு காட்டும் அமெரிக்க மனி 1994 ஒக்டோபரில் காம பேரும் கொலையுண்ட கொள்ளப்பட்ட விசார அபிவிருத்தியையும் கான தெரிவிக்கிறது.
===
Goo யாழ்ப்பாணம் தீவுப்பகுதிகளில் ஒன்றான காரைநகரில் இறங்குதுறையருகே புலிகள் நடத்திய தாக்குதலில் மூன்று படையினர் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 28.097 அன்று இத்தாக்குதல் இடம்பெற்றது
கிளிநொச்சி மாவட்டத்தில் 102.07 அன்று படையினருக்கும், புலிகளுக்கும் இடையிலான் மோதலில் தமது தரப்பில் லெப்டினன்ட் குயிலன் என்பவர் பலியானதாகப் புலிகள் தெரிவித்துள்ளனர். படையினர் தரப்பில் மூவர் பலியானார்கள். இம்மோதல்
வவுனியாவைச் சேர்ந்த ஒரு வர்த்தக தொடர்பாக படையினர் விடுத்த செய்திக்
S SS SS SS S S S S LS S S S S S LSSS
জািঢ়","TTaািঠ
Levoeir 3
குறிப்பில், தமது தரப்பு வும், புலிகள் தரப்பின் பலியானதாகவும் தெ
திருக்கோணமலை மீது இராணுவத்தி நடத்திய தாக்குதலில் (அழகுதுரை ஜெகே
LITT6OTTAT.
நாசிவன்தீவில் பை லெப்டினன்ட் மனு வரதராயன்-வாழைச் பலியானதாக புலிகள்
15606) LIT ree) a Fric
LL L SSLS T TSTT LSLLL S
இலங்கை அரசுக்கும், புலிகளுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்ய பிரிட்டன் தயார் என்று பிரிட்டிஷ் அமைச்சர் கூறியிருப் பதை புலிகள் வரவேற்றுள்ளனர். அதே வேளையில் பிரிட்டனின் நிலைப்பாடுகள் குறித்தும் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
வன்னியில் இருந்து புலிகளால் வெளி யிடப்படும் ஈழநாதம் தினசரி தனது ஆசிரியர் தலையங்கத்தில் அந்தச் சந்தேகங்களைத் தெரிவித்துள்ளது.
"இரு தரப்பினரும் கேட்டுக்கொண்டால் இனப்பிரச்சனை தீர்வுக்கான பேச்சுவார்த் தைக்கு மத்தியஸ்தம் வகிக்கலாம் என்று பிரிட்டன் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. இனப்பிரச்சனைத் தீர்வில் புலிகளின் பங்கினை பிரிட்டன் ஏற்றுக்கொண்டுள்ளதின் வெளிப்பாடு இது என்று கொள்ளலாம்.
இந்நிலையினை பிரிட்டன் உணர்ந்திருப் பினும்கூட அதன் ஒரு சில நடவடிக்கைகள் கேள்விக்குரியதாகவும் உள்ளன. அதாவது
G.09-15, 1997
சிறீலங்காவுக்கு ஒருவகையில் தேவையான உதவிகளை வழங்கிக்கொண்டு மறுபுறம் அதன் நடவடிக்கைகளை விமர்சனம் செய்வதுபோலவும் அமைந்துள்ளது. இது பிரிட்டனின் நோக்கம் குறித்து சந்தேகத்தை விளைவிப்பதாக உள்ளது.
பிரிட்டன் சிறிலங்காவுக்கு நிதி உதவி களை வழங்கிவருகிறது. சிறிலங்கா அரசு இனப்பிரச்சனைக்கு அரசியல் தீவு காண்பதற்கு பதில் இராணுவத்தீவை நாட் ஆதாரமாகவுள்ளது.
இந்த நிலைப்பாடானது பிரிட்டன்மீது தமிழ் மக்கள் நம்பிக்கை வைப்பதற்கு இடை யூறாக உள்ளது. மாறாக சந்தேகத்தையே ஏற்படுத்துகிறது. ஏனெனில் பிரிட்டன் கூறு வதைப்போல, இனப்பிரச்சனைக்கு அரசியல் திவுதான் வழி எனில், சிறீலங்கா அரசு இராணுவத்தீவை தீவிரமாக நாடி நிற்கின்ற போதும், பிரிட்டன் ஏன் சிறிலங்காவுக்கு பொருளாதார உதவிகளை முனைப்புடன் செய்ய வேண்டும்?
தனது நிலைப்பாட்டு
தீவொன்றைக் காணு சந்திரிகா அரசை நிர் என்று கேள்வி எழுப்பு
Z
பொன்னாலை தோர் விவரம்
1. flair GO TL, GL
(வயது 60) 2. இரத்தி
45) 3. சற்குணராசா
20) 4 நாகமுத்து நகுே 5. வைரவன் ஆனந் 6. வைரவன் ஆனந்த சாந்தமல்லி (வயது
சண்முகம் (வயது 65) (வயது 55) 9. நாகன் 20). இவர்கள் அனை யைச் சேர்ந்தவர்களா
 
 
 
 
 
 

ச்சர்மீது புலிகள் குறி லுக்கு புலிகள் திட்டம்
50) LILM60Tif)6ör LJITILLA களும் எதிர்பார்த்திருந் கைக்கான ஆயத்தங்கள் டந்தவாரம் புலிகள்
தேர்தல் சமயத்தில் நடத்த புலிகள் திட்ட து தெரியவந்துள்ளது. ச் சோதனையில் சய ரணமான ஜெகதீஸ்வரி, பிரிவைச் சேர்ந்தவர்
இரத்து
ாதிக்கப்பட்டு, இடம் க, தொழிலற்று அல்ல கான வறுமை நிவா யாகவே இரத்துச் லைக்குரியது என்று விகள் தெரிவிக்கப்படு
க்க இல்லாத இயலாத கு இதுவரை காலமும் பொதுசன உதவிப் ம்பளம், தொழுநோய், ாய், குஷ்ட ரோகம், Poo! உதவிப்
ரதேச செயலகமும் காடுப்பனவில் சுமார் பாவை குறைக்குமாறு டுள்ளது.
என்று கண்டறியப்பட்டுள்ளது.
ஜெகதீஸ்வரி மரணமான செய்தி அறிந்த தும் அவருடன் வந்திருந்த தாக்குதல் குழுவினர் தமது இருப்பிடங்களை மாற்றிக் G)ÆttgöIL6öTst.
அவர்களில் ஒருவர் கொழும்பில் இருந்து திருமலைக்குத் தப்பிச் சென்றதாகவும், திருமலையில் வைத்து அவர் கைது செய்யப் பட்டதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். வழக்கமாகச் செல்லும் பாதையூடாகவே ஜெகதீஸ்வரி ஒட்டோவில் சென்றுள்ளார். அப்பாதையில் வீதிச்சோதனைகள் தொடர்ச் சியாக மேற்கொள்ளப்படுவதில்லை. கங்கா ராம வீதியில் ஒரு வீதிச் சோதனை அரண் இருக்கிறது எப்போதாவது திடீரென்றுதான் பொலிசார் அங்கு நின்று சோதனையிடுவர். ஜெகதீஸ்வரி கங்காராம விதிவழியாக வெள்ளவத்தைக்குச் செல்லும்போது பொலி சார் அந்தச் சோதனை அரணில் நிற்க வில்லை. அதனால்தான் மீண்டும் அப்பாதை
கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் உள்ள தமது வீடுகளைப் பார்வையிடச் சென்றவர்கள்மீது இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர்.
கூட்டமாக அவர்கள் சென்றதைக் கண்ட படையினர் புலிகள் என்று கருதி துப்பாக்கிப் பிரயோகத்தில் ஈடுபட்டனர். துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்தார். ஏனையோர் கைதுசெய்யப்பட்டனர். கடந்த மாதம் 26ம் திகதி இச் சம்பவம் இடம்
escasosassin G-3esorprř esferosesoroeso குண்டுவீச்சில் இருவர் பவி
வழியாக ஜெகதீஸ்வரி ஒட்டோவில் திரும்பிச் சென்றிருக்கிறார். அப்போது திடீரென்று கங்காராம சோதனை அரணில் பொலிசார் நின்று சோதனையிட்டுக் கொண்டிருந்தனர். ஒட்டோவுக்குள் இருந்த ஜெகதீஸ்வரிக்கு பொலிசார் சோதனையிடும்போது பதட்டம் ஏற்பட்டுவிட்டது. சயனைட்டை உட்கொண்டு hՈլ լրի,
திருமலையில் கைது செய்யப்பட்டுள்ள இளைஞர் சில தகவல்களை வெளியிட்டிருப் பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பிரதி பாதுகாப்பு அமைச்சர் அநுருத்த ரத்வத்தையின்மீது தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டதாக அவர் கூறியிருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, மரணமான ஜெகதீஸ்வரி புலிகளின் தற்கொலைப் படைப்பிரிவு உறுப்பினரா, அல்லது கொழும்பில் புலி களின் தாக்குதல் குழுக்களுக்கு இடையிலான தொடர்பாளரா என்பது சந்தேகமாக உள்ளது.
கைதுசெய்யப்பட்ட 15 பேர் தற்போது இராணுவத்தினரால் விடுதலை செய்யப் பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டம் உடையார் கட்டுப் குண்டுவீச்சில் பொதுமக்கள் இருவர் பலியாகினர். 29.01.07 அன்று நடைபெற்ற இத்தாக்குதலில் கந்தையாராஜ்குமார் வயது 31 விஷ்ணுகுமார் வள்ளிமயில் வயது 40 ஆகியோர் பலியா தினர். சரோஜாதேவி என்னும் 27 வயது இளம்பெண் காயமடைந்தார்.
SS S SS S SS SS SS SS SS SS
L L0LS L SSS S S S L S A S SS S SS SS S S S S S S S S S L TTTLTL LL LLLLL L ST L S SLLLL L LLLLL LLLL TT LLLTT SLLLL LL LL LLTLLL TMLTLTLTL
ல் ஈ.பி.ஆர்.எல்.எஃப். வாரம் ஒரு பிரசுரம் இந்திய அமைதிப்படை யக்கத்தினரால் மேற் ரட்டல் சம்பவங்களுக் ல் மன்னிப்புக் கோரி
று வருடங்களாக யாழ்
ர்புகொள்ள முடிய ஏனைய இயக்கங்கள்
சடலங்களும் I
தோண்டி எடுக்கப் அனைவரும் 1989ல் ல்லப்பட்டனர் என்று ல் இது தொடர்பாக
த நடவடிக்கையும்
fluiafia GOG). அம்சங்களைச் சுட்டிக்
த உரிமைகள் அறிக்கை
னி திசநாயக்காவும் 58 தொடர்பாகவும் மேற்
ணைகள் பற்றி எதுவித
ணமுடியவில்லை என்று
போலவே நாமும் விமர்ச்சிக்கப்பட்டோம். ஆனால் உண்மை அதுவல்ல
ஈ.பி.ஆர்.எல்.எஃப். 1990 முதல் ஆயுதங்களற்ற முழுமையான அரசியற் கட்சியாகவே செயற்பட்டு வருகிறது" என்று அப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுளளது.
இதேவேளை ஈ.பி.ஆர்.எல்.எஃப். செயலாளர் நாயகம் சுரேஸ் பிரேமச்சந்திரன் விடுத்துள்ள செய்தி ஒன்றில் பின்வருமாறு
தெரிவித்துள்ளார்: "நாம் ஆயுதங்கள் தூக்கத்
பிரிவுகளைச் சேர்ந்த மக்களும் தங்களுக்கென் றொரு நாட்டில் வாழக் கூடியதாக இருக் கிறது. பெளத்த-சிங்களவர்களைப் பொறுத்த மட்டில் சின்னஞ்சிறிய இலங்கைத் தீவு மட்டுமேயுள்ளது. ஆனால் இன்றைய அரசியல் வாதிகளின் நடைமுறையினால் அந்த உரிமை யையும் பறிகொடுக்க வேண்டிய நிலைதான் ஏற்படப்போகிறது" என்று பேராதனைப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் டி.எம். மதுமபண்டார தெரிவித்தார்.
சிங்களவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி கள் தொடர்பாக விசாரணைகளை மேற் கொண்டுவரும் சிங்கள கொமிஷன் முன்பா J, j F III fu LDGif), 60), Lífla) க்கருத்தை
--- பேராசிரியர் வெளியிட்டார்.
பில் மூவர் பலியானதாக முதல் 8பேர் வரை ரிவித்துள்ளனர்.
மாவட்டத்தில் புலிகள் னர் பதுங்கியிருந்து கப்டன் தமிழ்வாணன் ாதி) என்பவர் பலி
டயினரின் தாக்குதலில்
தன் வேலுப்பிளை சேனை) என்பவர்
T ಇಂT_I
தகம்
க்கு ஏற்ப அரசியல்
மாறு பிரிட்டன் ஏன் ப்பந்திக்கக் கூடாது?" buygieig, *LP515th
சம்பவத்தில் உயிரிழந்
ாடியன் செல்லன் னம் சரஸ்வதி (வயது புவனேஸ்வரி (வயது லஸ்வரன் (வயது 15) தமூர்த்தி (வயது 30) மூர்த்தியின் மனைவி
28) 7. சின்னவன் 8. சின்னவன் நாகன் புவனேந்திரன் (வயது வரும் பொன்னாலை
III.
"இந்நாட்டின் அரசியல்வாதிகள் நாட்டின்
தேசியப் பிரச்சனைகளில் கவனம் செலுத்தா
மல், தங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்
體 தம் கட்சிக்குமே அரசியல் தலைமைப்
பத்தில் முக்கிய இடம் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று பாடுபடுகின்றனர்.
f6ff;r#းကြီးဘဖေသဘောလုံးလ 9) G3 di பலி
L LLLLLLTTL T TL TT L LTBT
யாழ்ப்பாணம் காரைநகரில் உள்ள பொன்னாலைப் பாலத்திற்கு தென்கிழக்கே ஒன்றரைக் கிலோமீட்டர் தூரத்தில் கிளை மோர் கண்ணிவெடித் தாக்குதல் ஒன்று இடம்பெற்றது.
ரோந்து சென்ற படையினரில் ஆறுபேர் காயமடைந்தனர். ஒருவர் பலியானார்.
இச் சம்பவத்தை அடுத்து ஒன்பது பொதுமக்கள் பலியாகி உள்ளனர். ஆறுபேர் காயமடைந்தனர். பலியானவர்களில் மூன்று GLI G)LIGIJGIGI.
கிளைமோர் தாக்குதலின் பின்னர் இடம் பெற்ற துப்பாக்கிப் பிரயோகம் காரண மாகவே பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஈ.பி.டி.பி. புளொட் ஈ.பி.ஆர்.எப்.எஃப். ஆகிய கட்சிகள் யாழ்ப்பாணத்தில் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளன.
படையினர்மீதே அக் கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன.
யாழ்ப்பாணத்தில் ஈ.பி.டி.பி. விடுத்த அறிக்கை ஒன்றில் பின்வருமாறு தெரிவிக்கப் பட்டுள்ளது:
"தொழிலுக்குச் சென்ற மக்களை இடை மறித்த இராணுவத்தினர் அவர்களைத் திரும் பிச் செல்லுமாறு கூறினார்கள் மக்கள் திரும்பிச் செல்லும்போது கைக்குண்டு ஒன்று வெடித்த சத்தம் கேட்டது. அதனைத் தொடர்ந்து சரமாரியாக துப்பாக்கி வேட்டுக்
தேவையில்லை. குண்டெறியத்தேவையில்லை. ஆனால் இவற்றை வைத்திருப்போருக்கு எதிராக இவற்றை துஷ்பிரயோகம் செய்பவர் களுக்கு எதிராக ஒன்று திரள்வோம்." என்று தெரிவித்துள்ளார்.
: கடந்த 030297 அன்று யாழ்ப்பாணத்தில் உள்ள ஈபிஆர்எல்எஃப். இய்க்கத்தினருக்கு இராணுவத்தினரால் ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஈ.பி.ஆர். எல்.எஃப். கேட்டுக் கொண்டதன் பேரிலேயே ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக நாட்டின் பெரும்பாக நிலம் பெளத்த சிங்களவர் அல்லாதோரின் உடைமையாகிவிடுகிறது. தெல்தெனியாவில் ஒரு சுடலைக்காக ஒரு சிறு துண்டுக் காணி யைப் பெறமுடியாதநிலை ஏற்பட்டுவிட்டது, SI sig) (BLIUT diful II) dhe ILS GII.
காமினி இரியகொல்ல சாட்சியமளிக்கை யில், "சிறிமா-சாஸ்திரி உடன்படிக்கையின் படி மலையகத்திலுள்ள இந்தியத் தோட்டத் தொழிலாளர்களில் 525,000 பேரை இந்தியா அழைத்துக்கொள்வதென்றும் எஞ்சிய 300,000 பேருக்கு இலங்கைக் குடியுரிம்ை வழங்குவ தெனவும் தீர்மானிக்கப்பட்டது.
ஆனால் அதன்பின்னர் பதவிக்குவந்த அரசியல்வாதிகள் இதற்கு மாறாக ப்ல இலட்சம் இந்திய வம்சாவளியினருக்குக் குடியுரிமை வழங்கிவிட்டனர். இதன்காரண மாக தொண்டமான் போன்றோர், ஆட்சி பிடத்திலுள்ளவர்கள் மீது அதிகாரம் செலுத்தி, இந்திய வம்சாவளி மக்களுக்கு மென்மேலும் சலுகைகளைப் பெற்றுக் கொடுக்கிறார்கள், என்றார்.
கள் தீர்க்கப்பட்டன.
மக்கள் விடுதலை என்று கூறிக்கொண்டு மக்கள் செறிந்துள்ள பகுதிகளில் புலிகள் தாக்குதல் நடத்தும்போதும், அதனை எதிர்த்து இராணுவத்தின்ர் தாக்குதல் நடத்தும்போதும் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படுவது தமிழ்ப் பிரதேசம் எங்கும் தொடர்ச்சியாக நடைபெறும் நிகழ்வாக உள்ளது.
பொதுமக்கள் விடயத்தில் மிக நிதான மாகச் செயற்படுமாறு படையினரை வலி யுறுத்துமாறுபடை அதிகாரிகளைக் கேட்டுக் கொள்கிறோம்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து யாழ்ப்பாணத்தில் படை யினர் விடுத்துள்ள அறிக்கையில், பொது மக்கள் கொல்லப்பட்டதற்கு புலிகளின் கிளைமோர் தாக்குதலே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு காரணமாகவே பொது மக்கள் பலியானதாக யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் உதயன் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.
உதயன் பத்திரிகை ஆசிரியர் இராணு வத்தினரால் விசாரிக்கப்பட்டதாகவும், இராணுவத்தினர் தொடர்பான செய்திகளை தமது அனுமதி பெற்றபின்னரே வெளியிடு மாறு அறிவுறுத்தப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

Page 4
வலிகாமத்தில் மீளக் குடியேறி பத்துமாதங்களாகின்றன. இன்னும்தான் இங்குள்ள மக்கள் இராணுவ அத்துமீறல் களுக்கு ஆளாகி வருகின்றார்கள் எங்கும் எதிலும் இராணுவம்தான் அன்று போடப்பட்ட சென்றிகள் இன்றும் தொடர் கின்றன. சோதனைகள், வேதனைதரும் பேச்சுக்கள், சுதந்திரமாக விரும்பிய நேரம் விரும்பிய இடத்திற்குச் செல்ல முடியாத நிலை
வலிகாமம் வரும் மக்களுக்கு பூரண பாதுகாப்பு என்றும் மன்னிப்பென்றும் பன்னிப்பன்னி இராணுவம் களம் வகுத்த போது ஒலிபெருக்கிமூலம் ஒலிபரப்பியது ங்கு விடுதலைப் புலிகளின் மாவீரர் போராளி குடும்பத்தினர் வந்திருக்க மாட்டார்கள். அவர்கள் வன்னியிலேயே டியேறிவிட்டனர். ஆனால் புலிகள் யக்க உறுப்பினர்கள் வலிகாமத்தில் நாம் மீளக்குடியமர வந்தபோதே இருந்திருக்கிறார்கள்
பத்தாண்டுகளோ, ஐந்தாண்டுகளோ முன்னர் புலிகளுக்கு உதவியோர் இன்றும் விசாரிக்கப்படுகிறார்கள்.
நிலைநாட்ட வந்த இராணுவத்தினர்தானா
GAJNIJEGTP
ஒருநாள் இரவு 9 மணி அடைமழை குளிரின் காரணமாக நித்திரைக்குச் சென்று விட்டோம் கதவு தட்டும் சத்தம் கேட்டது. யாரெனக் கேட்டேன். முதலில் இயக்கம் என்றார்கள். "யாராயினும் கதவுதிறக்க மாட் டேன். காலை வாருங்கள்" என்றேன். அதன்பின்னர் # திறவுங்கள்" என்றார் கள் அப்போது விட்டில் நானும், மனைவியும் எனது 24 வயது மகளும் தானிருந்தோம்
மகள் "அப்பா கதவைத் திறவாதை யுங்கோ" என அழுதாள் மனைவியாரும் பயந்து அழுதாள். "கதவை உடைக்கப் போகிறோம் திறவுங்கள்ானே பலதடவை கூறியபின்னர், நடப்பது நடக்கட்டுமென மனைவியையும் மகளையும் ஓரறையில் விட்டுவிட்டு கதவைத் திறந்தேன்.
"உங்களுக்குத் தெரிந்த விடுதலைப் புலிகளைச் சொல்லுங்கள்!" என்றார்கள் "இங்கிருந்தவர்கள் வன்னி சென்றுவிட்டார் கள்" என்றேன். "உங்களுக்கும் அவர்களுக்கு முள்ள தொடர்பு என்ன? என்று கேட்டார்கள் அதனையும் விபரமாகச் சொன்னேன்.
லிருந்து ஒரு
களை எனக்குத் தெரிய னைக்கும் நாம் இடம்ெ போகுமுன் நடந்த சம்ப கள் எல்லாரிடமும் !
அதன் பின்னர், விசாரணையின் பின் வந்ததையோ உங்கை எவருக்கும் சொல்ல எச்சரிக்கை செய்துவிட் கும், எனது மனை அன்றிரவு நித்திரை பல நாட்கள் மனவேத னும் இருந்தோம் இ வந்து விசாரித்துப் ே வந்ததைப் பற்றி அதிக
18:01,07 (UTണ്ണമ பகுதியில் துப்பாக்கி எவருக்கும் எதுவித
உடனடியாகவே சுற்றிவளைத்து வீதியா வீட்டிலிருந்தோரை கொண்டு சென்றார்க பிடித்துச் சென்ற அ மணிக்கே விடுவிக்கப் பொதுமக்கள் இவ்வ
புலிகளுடன் நெருக்கமில்லா தோரும் : பலவித பயமுறுத்தல்களைச் செய்தார்கள் ܬܬܐ கைது செய்யப்பட்டுள்ளனர். பின்னர் எனக்கும் அவர்களுக்கும் எதுவித தொடர்பு 醬மதி விடுதலையாயினர். ஆனால் முதலில் மில்லை என்று திட்டவட்டமாகக் கூறினேன். * P நல்ல சாப்பாடு பலரது பெயரைச் சொன்னார்கள் அவர் 凯
சந்தேகிப்பவர்களை இராணுவம் SL S SL S SL S SL S LSL S LSL LS S LSLS LSL S LS S S S S LSL S S S
விசாரிக்க வேண்டும் அதில் பிரச்சனை எதுவும் இல்லை. அப்படி விசாரிப்பவர் கள் தக்க ஆதாரங்களைப்பெற்ற பின்னரே இறங்க வேண்டும் அப்படி எதுவுமே இங்கு நடப்பதில்லை. ஒருவரை விசாரிப்பதானால் அவரை பகலில் அழைத்து விசாரிக்கலாம். ஆனால் இங்கு நடப்பதென்ன? நட்ட நடுநிசியில், உறங்கும் நேரம் கதவைத் தட்டி எழுப்பி முகாமுக்குக் கொண்டு செல்கிறார்கள்
A/L விலங்கியல் ஆண்டு 11, 10 விஞ்ஞானம் தனித்த/ குழுமுறையில் யாழ்பட்டதாரி, qûGGITrunn ஆசிரியரினால் கற்பிக்கப்படும் - - - தொடர்பு - - -
VANWickmeSWaran
“I sain Léon-So sie MöäII
கடந்த 40 ஆண்டுகளாக
உலகத்தமிழர்களது சிறப்பாக இலங்கைத் தமிழர்களது அரசியல் கலை சலாசார, இலக்கிய
தொல்லியல், சமய வரலாற்றுத் தகவல்களைக் கையகப்படுத்திப் பேணிப் பாதுகாத்தும் வருவ தோடு, அவற்றைக் கணனி மயப் படுத்தும் நடவடிக்கையிலும் ஈடு " பட்டுவரும் குரும்பசிட்டி இரா. கனகரத்தினம் அவர்களுக்கு கனடாவாழ் தமிழ் மக்கள் "ஆவண ஞானி" என்ற சிறப்புக் கெளரவத்தை வழங்கிப் பாராட்டி யுள்ளனர்.
கனடா ஸ்காபரோ நகரில் உள்ள வேபோண் கல்லூரி மண்டபத்தில் குரும்பசிட்டி
சித்தர் மாந்திரீகம்
1ந் திகதி முதல் 20ந் திகதிவரை தொடர்பு SHAKTHIW SARAWANA,
8/2, SRI SIDDARTHA ROAD, KIRILAPONE COLOMBO-5.
PHONE: 82.3465. (பொலிஸ் நிலைய எதிரில்)
அதிஷ்ட கரமான வாழ்க்கை அமையவேண்டுமா? காதல் விவகாரம் கைகூட வேண்டுமா? தொழில் சிறந்திட வேண்டுமா? இல்லற வாழ்வு இனித்திட வேண்டுமா? இவ்விதமாக உங்கள் பிரச்சனைகள் எதுவாயினும் உடனடியாக பூரணவெற்றி பெற்றிட ஒரு தடவை மட்டக்களப்புகோளாவில் மணிமாந்திரிகச் சித்தர்"சக்திசரவணாவுடன் தொடர்புகொள்ளுங்கள் சங்கடங்கள் தீர சக்திசரவணாவை நாடுங்கள் சோதிட ரீதியாக உத்தரவாதமான எதிர்காலப்பலன்கள் எம்மிடம் அறியலாம் வெளிநாட் அன்பர்களுக்கான சிறந்த துரித விசேட சேவை ஒழுங்கு உங்கள் வெற்றியும் திருப்தியும் எமது குறிக்கோளாகும்
21ந் திகதி முதல் 30ந் திகதிவரை தொடர்பு SHAKTHYSARAWANA, 82, MANIKKAWASAGARROAD,
வ) மாற என் வ0 (இமுறை
TRINCOMALEE
PHONE: 026-20347
ஜித்தா, மக்கா,
உடனடி வேலைவாய்ப்புக்கள் சஆதி அரேபியாவில்
љао и гšu assifloo u GooflHrflua
முஸ்லிம் பணிப்பெண்கள் gFLou6TLo esun 7,000/- Cup.goù
முஸ்லிம் சாரதிகள் சம்பளம் ரூபா 10,000/- முதல் முஸ்லிம் சாரதி/பணிப்பெண் Gem Couples) er Louen Lo GLun 16.OOO/-
முனிவர் அருளிய ஏடுகளில் அமைந்த காண்டம் எனும் நாடி ஜோதிடத்தில் O 1556 LIGADGOSIOS GOOGI
மூலம் அறிய வாருங்கள்
வெளிநாட்டிலுள்ளவர்களும் தொலைபேசி மூலம் தொடர்பு Qfroi GLITij5GUTij.
சந்திரன்
Ia bi. labugint-DE 7P. 63628,078-63611
503030
*金や金金ぐ○○○○○金金金金金金金ぐ○○や
Lnmraofäsaiäi Birigi35 Gir
மதினா
2) SIGI
உங்களது அதிஷ்டம் நீங்கள்அணியும் ராசிக் கற்களிலேயே அமைந்துள்ளது
எங்களிடம் பரிசோதனை செய்த கற்களும், ராசிக் கற்களும் உள்ளன. மற்றும் கற்களைப் பரிசோதனை செய்து வடிவமைக்கக் கூடிய வசதியும் உண்டு நாணயம் மற்றும் நம்பிக்கை
ஒரே ஸ்தாபனம்
Egil Eel 15B,கொட்டுகொடேலன்றி
தொலைபேசி இல/பெக்ஸ்-08-234415
○○-○○○○○○-○○エ●
sering.
முதல்
கல்ப் லைசன்ஸ் உள்ள சாரதிகளுக்கும், ஆங்கிலம் பேசத் தெரிந்த பணிப்பெண்களுக்கும் கூடுதலான சம்பளத்தை பேசித்தீர்த்துக் கொள்ளலாம்.
உடன் தொடர்பு கொள்க
ட்ரான்ஸ் கல்ப் (ಇಂ) SALGILL"
அரசாங்க அனுமதி இல
மொஹமட் ரிப்கி
nu 65, (pseum is lony, ஹொஸ்ப்பிடல் வீதி, கோட்டை கொழும்பு 1 தொலைபேசி 329258
AL/742 Advoggy
54O76
15-02-97 ASNRZ BEAUTY SALON
142, டபிள்யூஏசில்வா மாவத்தை கொழும்பு-06 தொலைபேசி: 589457)
Dgai
| fg059 AUGSTITI (* அழகுக்கலை
IMiGLi Haiti
4மாதகற்கைநெறி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

GUDGUTE DEUR EGLL GIGF
(ஏறாவூர் நிருபர்) மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகப் பெரிய பரப்பளவைக் கொண்ட ஏறாவூர்ப் தேயாகும். பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவில், சுமார் வைத்தியசாலைகளின் தரத்தை உயர்த் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்களின் தினால் வைத்தியர்களின் சேவை சிறப்
வாழக் கூடிய செய்திகளைப் பரப்புவ
நீண்டகாலத்தேவையாக இருந்த செங்கலடி படையும் என்று நினைப்பது தவறு. அது ಇಂದ್ಲಿ! வைத்தியசாலைக்கு ஒரு கட்டட வசதி ஏந்தத் தரமுடைய வைத்தியசாலையாக TE கிடைத்துள்ளது. கடந்த 23019 அன்று இருந்தாலும் அங்கு கடமையாற்றும் ாக இருந்து ஒரு மாடி கொண்ட நிர்வாகக் கட்டடம் வைத்தியர்களினதும் ஊழியர்களினதும் JLILIITU, 鸥、 ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. அர்ப்பணிப்பினால்தான் அவ் வைத்திய #LDITY 醬 சுமார் 30 இலட்சம் ரூபா செலவில் சாலையின் பெயர் சிறந்து விளங்கும். கட்டி முடிக்கப்பட்டுள்ள இக்கட்டடத்திறப்பு றோசாப்பூவை GTGöIGOI பெயர் சொல்லி கூடாதென்ற கடும் விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து அழைத்தலும் அது மணக்கும் என்றார் டுச் சென்றனர். கொண்டு உரையாற்றிய மட்டக்களப்பு சுகா இந்நிகழ்ச்சியில் பல பிரமுகர்கள் விக்கும் மகளுக்கும் தர சேவைகள் பிரதிப்பணிப்பாளர் வைத்திய ' றினார்கள். அவ்வைத்திய ရှူး...) தொட்ர்ந்து கலாநிதி செல்வத்துரை அவர்கள், "எனக்கு சாலையின் வைத்தியர் திரு.ரி. சச்சிதானந் னையுடனும் பயத்துட முன்பேசிய எல்லோரும் பல குறைகளைச் தத்தின் சேவை எல்லோராலும் Սոց Աւն ப்படியே அடிக்கடி சுட்டிக்காட்டினார்கள் வைத்தியசாலையைத் பட்டது கிட்டத்தட்ட 80 ஆண்டுகள் பாவதால் வலிகாமம் தரமுயர்த்தி மருந்துகளைக் கூடுதலாகப்பெற பழமை வாயந்த இக்கிராமிய ஆஸ்பத்திரி ம் விசனப்படுகிறேன். ஆவன செய்ய வேண்டுமென்று கூறினார்கள் யின் குறைபாடுகள் நீக்கப்பட வேண்டும் ஆனைக்கோட்டைப் ஆனால் வைத்திய சேவையின் நோக் எனறு அவர் சமபந்தப்பட்ட சகல தரப் வேட்டுகள் கேட்டன. கத்தை எல்லோரும் தெளிவாக விளங்கிக் பினருக்கும் அடிக்கடி எடுத்துக் கூறி காயமுமில்லை. கொள்ள வேண்டும் மருத்துவத்தைப் பற்றிய துெ01
இராணுவம் வந்து அறிவையும், விளக்கத்தையும், நோய் தினமுரசும் இவ்வைத்தியசாலையின் ல் போனவர்களையும் வருவதற்கான காரணங்களையும் அவற்றைத் அத்தியாவசிய այ00յն 2Ա-LL50-2 பும் முகாமுக்குக் தடுப்பதற்கான வழிவகை பற்றிய அறிவை தேவைகள் பற்றிச் செய்திகள் வெளியிட்டு ள் பத்து மணிக்குப் பும் மக்களுக்கு ஏற்படுத்தி AUGAVASulu" வந்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. னைவரும் இதே... S S S S S S S S S S S S S S S S SSLS S I'll q LLLeLSLSSLLLLS S SS SSTT sSsS sMM MMLLTTTMMSTt afstau (9äpGogo நிருபர்) தொழிற்படுகின்றன.
பலகாலமாக பேசாமடந்தைகளாக |றது. இந்த நிலையில் இது விடயமாக ஏற்கனவே முரசில் ாக இங்கு வாழ்வது இருந்த கட்டுகஸ்தோட்டை தொடக்கம் முழு இரண்டு செய்திகள் வெளிவர்
அக்குறணை வரையிலுமான தொலைபேசி சய்திகள் வெளிவந்தது குறிப் (!a.sil. கள் ஜனவரி முதல் வெகு சிறப்பாக பிடத்தக்கது. LITLEIGOG.d67, 996 India கள் ஏன் தபாலகத் தொலைபேசி கூட தினத்துக்கு பாராட்டு இயங்காமல் இருந்துவந்தது. தற்பொழுது பொதுமக்களுக்கு இருந்து வந்த அசெள L¶ರು! நீங்கி விட்டன. ) நூற்றாண்டு காலத் தகவல்களை (1895-1996)த் திரட்டியதுமன்றி, அவற்றின் ஒரு பகுதியை சுமார் 8000 ஆவணங்களை முதல் தடவையாகக் கடல் கடந்து கனடா நாட்டுக்கு எடுத்துச் சென்று வருங்கால சமுதாயத்துக்கு வழங்கும் நோக்குடன் கணனி மயப்படுத்தும் அவரது பணி பாராட்டுக்குரியது.
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத் தின் நிறுவனரான திரு. கனகரத்தினம் நாட்களும் பார்த்து, அமைப்பின் கனடாக்கிளை களைப் பெற்றுக் கொண்டதை ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் கலந்து அவதானிக்க முடிந்தது. கொண்டமை குறிப்பிடத்தக்கது. உலகெல் தனது மனைவி பவளராணி லாம் பரவிய தமிழர் வரலாற்றைத் |யின் ஒரே துணையுடனும் தேடித் திரட்டிவரும் திரு கனகரத்தினம் ஒத்துழைப்புடனும் எவ்வித "உலகத் தமிழர் ஆவணக் காப்பகம்" அரசியல் சார்புமின்றிக் கனது என்ற அமைப்பையும் தோற்றுவித்த தளராத முயற்சியால் ஒரு GLIUTTG III.
N comIPUTER Gugliesi ரெ றாசோ ஷிப்ஸ் தனித்தனியாக கற்பிக்கப்படும் 0/LAL மாணவ மாணவியர்களுக்கும், பட்டதாரி (TERRAZZO CHIPS) INDIVIDUAL CLASSES மாணவர்களுக்கும், சிறுவர்களுக்கும், ஏனைய
(Pi t CONTACT வர்களுக்கும் அவரவர்க்கு ஏற்றபடி கற்பிக்கப்படும் 檔 igments) ICS COMPUTER CENTRE 32/1, GALLEROAD, DEHIWALA.
Olland, Ujermany)
* Gust60T GDig Asano) மனோதத்துவ வைத்தியம்
ரூபா 9/-க்கு மேல்
Thдшоо மனோதத்துவ நிபுணர் OLD3FGOIG) Dr. setup86D so Gulf assoon 443, பழைய சோனகத் தெரு கீழ்காணும் இடங்களில் சந்திக்கவும்
43.4411 ஓெட்டமாவடியில் மாதாந்தம் 4.5 திகதிகளிலும்) N ے/ கல்முனையில் பெப்ரவரி3,9,10 திகதிகளிலும்
கொழும்பு அகமட் டுரிஸ்ட் இன்னில்
பெப்ரவரி 16 முதல் 28 வரையும் சந்திக்கவும்.ノ
கொழும்பு நாட்களில் மட்டும் 078/71101 GLIT6öT : 436383, 438390
வர்களது குறைகளைக் கண்ட மாத்திரமே எடுத்துக்கூறி அவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகவே செயல்படுகிறோம்.
மலையாள மாந்திகம் எந்த மாதக் கடைசியிலும் கொழும்பில் பூந் துர்க்கை அம்மன் பூஜையில் கலந்து நிவர்த்தி பெறலாம். காலை 0 மணி முதல் மாலை மணி வரை olвьгти тщи в · · · C D =", - —
உங்கள் இதயங்கவர்ந்த நண்பர்களை, PSAIAS02AE00 உறவினர்களை வாழ்த்தி மகிழ்ந்திட வெளிநாட்டு
g, Girpit LG Ramazan Festival Greeting Cards . பெருநாள் வாழ்த்து மடல்கள் தற்பொழுது
பரபரப்புடன் விற்பனையாகின்றது. உங்கள் B42463-34463-34483.2431137,0784157 தேர்விற்கு முந்துங்கள். மேலும் பாடசாலை
புத்தகங்கள், பேக் வகைகள், குர்ஆன், தொடர்பு கொண்டு இல- 972 அததTவகைகள வாகன ஸ்டிககTகள, அழகு
ட சாதனப் பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள் r" | அனைத்தையும் விஷேட விலைக் குறைப்புடன் E/MAIL/SAMYI.20SLT.LK. பெற்றிட நாடுங்கள்
VVVAVVVILGO SLT.LK.
நேரில் சந்திக்க- N
காலை 9 முதல் 12 வரை
omson6 3B (ypgav G. RBD also
அப்பாயின்ட்மெண்ட்பெற்று வரவும் வெள்ளிக்கிழமை விடுமுறை
நிவ் டிஜ்ரியாளல் &lóni)GOIII IDITÍdbdbľ, அக்குறணை-06
09:15, 1997

Page 5
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மாவடிவேம்பு இராணுவ முகாம்மீது 20297 அதிகாலை புலிகளின் கெரில்லாக் கள் தாக்குதல் நடத்தினார்கள்
அதே நேரம் வடக்கில் வெற்றிலைக் கேணி முகாம்மீதும் தாக்குதல் நடத்தப் ULg).
வெற்றிலைக்கேணி முகாம்மீது நடத் தப்பட்டது பாரிய தாக்குதல் அல்ல அடையாளத் தாக்குதல் மட்டும்தான்.
வெற்றிலைக்கேணி முகாமின் முன்ன ரங்க காவல் அரண்கள் ஆறு ரொக்கட் லோஞ்சர்களால் தாக்கியழிக்கப்பட்டன. அங்கிருந்த ஆயுதங்களும் புலிகளின் கெரில்லாக்களால் எடுத்துச் செல்லப் LILL60.
மட்டக்களப்பு மாவடிவேம்பில் நடை பெற்றதுதான் பாரிய தாக்குதல்
அதிகாலை 12.10 மணியளவில் முகாம் புலிகளின் கெரில்லாக்களால் சுற்றி வளைக்கப்பட்டது.
இருநூருக்கு மேற்பட்ட புலிகள் களத்தில் இறக்கப்பட்டனர்.
கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் மோதல் நடைபெற்றுள்ளது படையினரும் திருப் பித் தாக்கியுள்ளனர்.
மாவடிவேம்பு முகாமுக்கு அருகில் கொம்மாதுறை, மற்றும் சித்தாண்டி இராணுவ முகாம்கள் இருந்தமையால், அங்கிருந்து உதவிக்கு வரும் படையினரை எதிர்த்தும் புலிகள் போரிட வேண்டி யிருந்தது.
உதவிக்கு விரைந்த படையினரின் கைகள் மேலோங்கும் கட்டத்தில் புலிகள் தாக்குதலை நிறுத்திவிட்டு திரும்பி GILL GOTT,
மாவடிவேம்பு முகாமின் முன்பக்க காவலரன் தீயிடப்பட்டுள்ளது. முகா முக்குள் இருந்த ஆயுதங்களும் புலிகளால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. எனினும் கனரக ஆயுதங்கள் எதுவும் முகாமில்
ருக்க வில்லை.
அம்பாறை மாவட்டத்தில் புலுக் குணாவ முகாம் தாக்குதலுடன் ஒப்பிடும் போது மாவடிவேம்புமுகாம் தாக்குதல் சிறியதுதான். புலிகளுக்கு மாவடிவேம் பில் இழப்பும் அதிகம் 15 புலிகள் பலியாகியுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட புலிகளின் விசேஷ தளபதி கருணா தலைமையில்தான் தாக்குதல் ಇಂಗ್ಡಿ?
தாக்குதல் அணிகள் சமீபத்தில்தான் வன்னியில் இருந்து கடல்வழியாக மட்டக் களப்புக்கு வந்து சேர்ந்தன.
கடந்தவாரம் மட்டக்களப்பில் புலி களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் புதிய கெரில்லா அணிகளின் நடமாட்டம் அதிகமாக இருந்தது.
பரந்தன் தாக்குதலுக்காக மட்டக்களப் Llos) வன்னி சென்ற அணிகள் தான் மீண்டும் திரும்பிவந்திருக்கின்றன என்று புலிகளின் பிரமுகர்கள் சிலர் தமக்கு நெருக்கமானவர்களிடம் கூறியிருந்
560TT.
எனினும் புதிய அணிகள் சிலவும் மேலதிகமாக மட்டக்களப்பில் வந்து இறங்கியுள்ளதாக நம்பகமான தகவல்கள் கூறுகின்றன.
மாவடிவேம்பு முகாம் மீதான தாக்குதல் ஒரு பரீட்சார்த்த முயற்சிதான் என்று தெரிகிறது.
கிழக்கில் பாரிய தாக்குதல் ஒன்றுக்கு புலிகளின் அணிகள் குறிவைத்துள்ளன என்று நம்பலாம்.
உள்ளூராட்சித் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துக்கொண்டிருக்கும்போது புலிகளின் தாக்குதல்களும் வடக்கு கிழக்கில் சூடுபிடிக்கத் தொடங்கும் என்ப தற்கு மாவடிவேம்பு, வெற்றிலைக்கேணி தாக்குதல்கள் ஒரு முன்னோட்டம் மாதிரி நடந்துள்ளன.
மாவடிவேம்பு-வெற்றிக்கேணி தாக்கு
தல்கள் படைத்தரப்புக்கு புதிய அச்சுறுத் தல் ஒன்றையும் விடுத்துள்ளன.
வடக்கிலும்-கிழக்கிலும் ஒரே நாளில், ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தும் உத்தியை புலிகள் முதன் முதலில் பரீட்சித்துப் பார்த்துள்ளனர்.
தற்கு முன்னர் வடக்கிலும் கிழக் கிலும் ஒரே நேரத்தில் இரண்டு முகாம்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டதில்லை
வடக்கிலும்-கிழக்கிலும் ஒரே நேரத் தில் தாக்குதல் தொடுப்பது மூலம் தமது இராணுவ பலம் பரவலாக விரிந்துள்ளது என்று காட்டுவதுதான் பிபாகரனின் நோக்கம்.
ஒரே நேரத்தில் இரண்டு முகாம்கள் தாக்கப்பட்ட செய்தி தெற்கிலும் பரபரப்
பாகப் பேசப்படும் என்பதும் பிரபாகரன் எதிர்பார்த்ததுதான்.
வழக்கம்போல ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள்தான்.
தென்னிலங்கையில் அரசின் யுத்த வெற்றி முழக்கத்துக்கும் அடி புலிகளின் பலம் வளர்ந்து வருவதை வெளியுலகம் முன்பாகவும் காட்டியாகிவிட்டது.
ஒரே நேரத்தில் வடக்கிலும் கிழக்கி லும் புலிகள் தாக்குதல் நடத்தியிருப்பதால், புலிகளின் அடுத்த குறி வடக்கிலா, கிழக்கிலா என்று தெரியாமல் படை வட்டாரங்கள் சற்றே குழம்பிப்போயுள்ளன.
உள்ளூராட்சித் தேர்தலுக்கான பிரசாரத் தந்திரமாக வன்னியில் படை நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்படலாம் என்று புலிகளும் எதிர்பார்க்கிறார்கள்
வன்னியில் பாரிய நடவடிக்கைக்கு படையினர் தயாராக வாய்ப்புக் கொடுக்காமல் அதிர்ச்சியூட்டும் தாக்குதல்களை நடத்துவதும் லிகளின் தற்காப்புக்கு அவசியமாக
ருக்கிறது.
கிளிநொச்சியில் இருந்து வவுனியா வரையான தரைப்பாதையை திறப்பதுமூலம் வடக்கில் பெற்றுள்ள மற்றொரு பெரும் வெற்றி என்று அரசாங்கம் தெற்கில் சொல்ல (Մ)ւգ պլն.
ஆனால்-வன்னியில் தரைப் பாதைத் திறப்புக்கான படை நகர்வை ஆரம்பிக்க வேண்டுமானால் கிழக்கில் ருந்தும் படைகளைக் கொண்டு செல்ல வேண்டும். யாழ் குடாநாட்டில் இருந்தும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையான படையணி களை வன்னிப் படையெடுப்புக்குப் பயன் படுத்த வேண்டி இருக்கும்.
அவ்வாறான நேரத்தில் கிழக்கிலும், யாழ் குடாநாட்டிலும் புலிகளின் அணிகள் பாரிய தாக்குதல்களில் ஈடுபட்டால் என்ன செய்வது? என்று படையினரை யோசிக்க வைப்பதுதான் பிரபாகரனின் மற்றொரு தந்திரம்.
வடக்கு கிழக்கு போர்க்களத்தின் தற் போதைய நிலவரப்படி பிரதான தளமான வன்னியை பாதுகாப்பதுதான் புலிகளின் பிரதான நோக்கமாக இருக்கிறது.
தமது பிரதான தளப்பிரதேசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த புலிகள் மேற் கொள்ளும் உத்திகள் வடக்கு-கிழக்கு போர்முனையெங்கும் பரவலாக நீளும்
வன்னியில் படை நகர்வை மேற் கொள்ளக்கூடிய முகாம்களின் பாதுகாப்பை அச்சுறுத்தும் தாக்குதல்கள் வன்னியில் தொடரும்
குறிப்பாக பரந்தனில் இருந்து கிளிநொச்சிவரை நிலைகொண்டுள்ள படையினர் மீது அடிக்கடி தாக்குதல்களை புலிகள் நடத்திக் கொண்டிருப்பர்
வெலிஓயா மற்றும் வன்னியில் உள்ள படைநிலைகள்மீது புலிகளின் தாக்குதல்கள் மேலும் அதிகமாக்கூடிய சாத்தியங்கள் தென்படுகின்றன.
வன்னியில் புலிகள் நடத்தும் தாக்குதல் கள் தற்காப்புக்கான தாக்குதல் யுத்த 6/60/5 LITT GOT 6006),
தற்காப்பு உத்திகள் இரண்டு வகைப் படும் ஒன்று படைகள் முன்னேறும் போது தடுத்து நிறுத்தித் தாக்குவது அது தற்காப்பு
யுத்தம் என்று அழைக் இரண்டு படைகள் படைகளைத் தேடிச் அது தற்காப்புக்கான என்றழைக்கப்படும்.
தற்காப்புக்கான அழித்தொழிப்பு யுத்த பெறும் பரந்தனில் அழித்தொழிப்பு யுத்தப் வன்னியைப் பொறு கான தாக்குதல் யுத் கொண்டு, ஏனைய தாக்குதல்களில் ஈடுபடு திட்டமாக இருக்கிறது.
யாழ் குடாநாட்டில் தாக்குதல்கள் தற்காப்பு
அல்ல, படையினரின் படிப்படியாகக் குெை தாக்குதலுக்கு தயாராவ நாட்டுப் போர் முன உத்தியாக இருக்கிறது.
உளவியல் ரீதியாக போகும் கட்டத்தில் பா ஈடுபடுவது சுலபமாக புலிகள் நினைக்கிறார்
படையினரின் நடமா தல், பலவீனமான நி6ை தாக்குதல், யாழ் குடார நிலவும் பகுதியாக சித் செய்தல் போன்ற நோக் புலிகளின் உடனடித்தி
படையினரை முக வைத்திருப்பது பலவி மீது தாக்குவது தற்கா களை நிறுவி நிலைகொள் அவற்றை விரிவுபடுத்
கிழக்கில் புலிகளின் த இருக்கும்.
ஒட்டுமொத்தமாக வடக்கு-கிழக்கில் குறிப் தில் படைக்குவிப்பைத் படையினரை பல்வேறு தாக புலிகளின் பிரத துள்ளது.
இந்தப் பிரதான இராணுவரீதியில் தமது கச் செய்யும் அதே பிரதான தளமான வ பாதுகாத்துக் கொள்கி எனவே வன்னிப்ப புலிகளின் தாக்குதல்கள் போகின்றன.
ஒரே நேரத்தில் வ புலிகள் தாக்கும்போ மற்றொரு பிரச்சனை புலிகள் முகாம்கள் விமானப்படை உதவின் பிரதானமாக நம்பியிரு ஒரே நேரத்தில் வ புலிகள் தாக்கும்போ உதவியை ஒன்று குவி முடியாமல் போகும்.
புலிகளின் இருமு: யானது படையினருக்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ப்படும்.
தயாராக முன்னர் சன்று தாக்குவது: தாக்குதல் யுத்தம்
ாக்குதல் யுத்தம் ாகவும் வளர்ச்சி லிகள் நடத்தியது
தவரை, தற்காப்புக் த்தில் ஈடுபட்டுக் BLIJGIJGla) துதான் புலிகளின்
புலிகள் நடத்தும் கான தாக்குதல்கள்
மன உறுதியைப் த்து பாரிய ஒரு துதான் யாழ் குடா னயில் புலிகளின்
படையினர் தளர்ந்து ய தாக்குதல்களில் இருக்கும் என்று St. ட்டத்துக்கு அச்சுறுத் களை இனம்கண்டு ாட்டை சகஜநிலை தரிக்க முடியாமல் ங்கள் குடாநாட்டில் I filјештај, о степел. ம்களுக்குள் முடக்கி னமான முகாம்கள் விக தளப்பிரதேசங் 63, LIL). ÜLILLIII துவது என்பவை
மனித உரிமைகள் பற்றியும், யுத்தங்கள் நிறுத்தப்படுவது பற்றியும் அமெரிக்கா வாய்கிழியப் பேசுவதெல்லாம் வெளிப் பூச்சுக்குத்தான்.
உலகில் தனது பிடியை இறுக்கிக் கொள்வதுதான் அமெரிக்காவின் அகண்ட 9,607 GL.
இரண்டாயிரம் ஆண்டில் அமெரிக்கா உலகுக்கு வழங்கப்போகும் கொடைகளில் ஒன்று சூப்பர் மிசைல்- தன்னியக்க
TGI d5606007.
எதிரியின் பிரதேசத்துக்குள் விமானம் சென்றால் ராடர்களில் தெரிந்துவிடும் ராடர்களின் கண்களுக்குத் தெரியாத விமானங் களும் இருக்கின்றன.
1991 வளைகுடா யுத்தத்தில் ராடர்களின்
O j = }
வற்றை அமெரிக்கக் கடற்படை பரிசீலிதுப் பார்த்துள்ளது.
ந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் மேலும் புதிய ஸ்லாமெர் ஏவுகணைகள் தயாரிக்கப்பட உள்ளன.
"LUGU (BLJATI GANLIDIT GOTISI 3,606III, 3; கொண்டு ஒரு இலக்கைத் தாக்குவது பழைய முறை ஒரு போர் விமானத்தைக் கொண்டு பல இலக்குகளைத் தாக்குவது
(நாரதர்)
கண்களுக்குத் தெரியாத ஸ்ரீல்த் என்னும் விமானங்கள் ஈராக்குக்குள் ஊடுருவின. அந்த விமானங்களில் இருந்து லேசர் கதிர்கள் மூலம் வழிநடத்தப்படும் ஏவுகணை கள் இலக்குகள் நோக்கி அனுப்பப்பட்டன.
ந்திரோபாயங்களாக
நோக்கும்போது, பிட்ட ஒரு பிரதேசத் தடுக்கும் வகையில் திசைகளுக்கு இழுப்ப ான உத்தி அமைந்
உத்தி மூலமாக பலத்தை மேலோங் நேரத்தில், தமது ன்னியையும் புலிகள் றார்கள் குதியிலும், கிழக்கிலும் மேலும் தீவிரமாகப்
டக்கிலும் கிழக்கிலும் து படையினருக்கு ம் ஏற்படும். |ளத் தாக்கும்போது, யத்தான் படையினர் க்கின்றனர்.
க்கிலும், கிழக்கிலும் விமானப் படை த நிலையில் வழங்க
னத் தாக்குதல் உத்தி புதிய தலைவலிதான்
நிலத்துக்குக் கீழ் இருந்த இலக்குகள் கூட அந்த ஏவுகணைகளால் அழிக்கப்பட்டன. எனினும் லேசர் மூலம் வழிநடத்தப்படும் ஏவுகணையைச் செலுத்த வேண்டுமானால் குறிப்பிட்ட இலக்கு இருக்கும் பகுதிக்குள் விமானமும், விமானியும் சென்றாக வேண் டும்.
ஆனால் அமெரிக்கா தற்போது கண்டு பிடித்துள்ள 'சூப்பர் மிசைல் எனப்படும் ஏவுகணை மிக முன்னேற்றமானது
ஏவுகணையைச் செலுத்தும் விமானம் குறிப்பிட்ட இலக்கு அமைந்துள்ள பகுதிக்குச் செல்லவே தேவையில்லை.
எதிரியின் பிரதேசத்துக்குள் நுழையாமல் எட்டநின்றே விமானத்தில் இருந்தோ, I, LaSai ஏவிவிடலாம்.
பார்வைக்கு குட்டி விமானம்போல தெரியும் இறக்கைகளும் இருக்கும். இதன் நீளம் 14 அடி அகலம் 8 அடி இதன் உண்மையான பெயர் 'ஸ்ரான்ட்ஒஃப் லான்ட் அற்றாக் மிசைல்-எக்ஸ்பாண்டெட் றெஸ் போன்ஸ் (விரிவாக்கப்பட்ட பணிக்குரிய தனித்தியங்கும் தரைத்தாக்கு ஏவுகணை) சுருக்கமாக 'ஸ்லாமெர் என்று பெயர் நூறு மைல்கள் தூரம்வரை தானாகச் சென்று தாக்கும்.
இந்த ஏவுகணையின் முகப்பில் புற ஊதாக்கதிர்வீச்சுக் கமரா பொருத்தப்பட்டி ருக்கும் தான் செல்லும் பாதையில் உள்ள கட்டடங்கள், தரையமைப்பு போன்றவற்றை கமரா படம்பிடித்துக் கொண்டிருக்கும். அக்காட்சிகள் ஏவுகணையை ஏவிய விமானத் தில், அல்லது கப்பலில் உள்ள கம்பியூட்டர் திரையில் தெரிந்து கொண்டிருக்கும். சரியான இலக்கு வந்ததும் கம்பியூட்டர் திரைக்கு முன் உள்ள விமானி கம்பியூட்டர் மூலமாக உத்தரவு பிறப்பிப்பார் உடனடியாக ஏவுகணை இலக்கில் மோதும்
ஏவுகணைக்கு பிறப்பிக்கப்படும் உத்தரவு கள் சற்றலைற் நெற்வேர்க் தொழில் நுட்பம் மூலமே மேற்கொள்ளப்படுகின்றன. ஸ்லாமெர் ஏவுகணைகளை அமெரிக் LLLLLL LL rLLS tLLt S LYT a aT YS L LLLS தயாரிக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஸ்லாமெர் ஏவுகணைகள் சில
புதியமுறை அதுதான் இப்போது எங்கள்
சிந்தனை"- அமெரிக்க இராணுவ ஜெனரல் றொனால்ட்
ஆனாலும் என்னதான் கில்லாடித்தன
மான தயாரிப்பு என்றாலும் ஒரு பலவீன மும் இதில் இருக்கிறது.
எந்த இலக்கைத் தாக்க வேண்டுமோ அந்த இலக்கின் புகைப்படம் முன் கூட்டியே எடுக்கப்பட்டிருக்க வேண்டும். அந்தப் புகைப்படத்தை வைத்துத்தான் ஏவுகணை செல்லும் பாதையை புரோக் கிராம் பண்ணி அனுப்ப முடியும்.
உதாரணமாக காட்டுக்குள் உள்ள ஒரு இலக்கைத் தாக்கவேண்டுமானால் அந்த இலக்கின் புகைப்படம் தேவை. காட்டுக்குள் உளவு விமானத்தை அனுப்பி கைப்படம் எடுப்பதுகூட சாத்தியம்
ολ)00)o),
எனவே நகர்ப்புற யுத்தத்தில்தான் ஸ்லாமெர் ஏவுகணைகள் பயன்படும். சர்வதேச ரீதியில் யுத்த அரங்கில் பாவிப்பதற்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய ஆயுதங்கள் மற்றும் விமானங்கள் நாடுகளுக்கிடையிலான போர்க்களுக்குத் தான் உபயோகமானவை. அதாவது பெரும் படையையும், பகிரங்கமான இலக் குகளையும், கேந்திர நிலைகளையும் கொண்டுள்ள நாடுகளைத் தாக்குவது dg;GULILb.
உள்நாட்டு யுத்தத்தில் கெரில்லா முறையில் இரகசியமான மறைவிடங்களை கொண்டுள்ள இயக்கங்களை வெற்றி கொள்ள நவீன தொழில் நுட்பம் பெரியளவில் கைகொடுக்காது.
இராணுவத் தொழில் நுட்பத்தில் முன்னேறிய பிரிட்டன், ஐரிஸ் கெரில்லாக் களைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறு வது சரியான உதாரணம் அதே பிரிட்டன் பிறிதொரு நாட்டுடன் போரிட்டால் வெற்றி பெற்றுவிடும்.
எனினும்-அமெரிக்கா போன்ற வல்லரசுகள் தமது புதிய கண்டுபிடிப்புக் களை வளர்ந்துவரும் நாடுகளிடம் கொடுத்து அந்த நாடுகளைத் தமது பரிசோதனைக் களமாக்கும். எனவே உள்நாட்டு யுத்தங்கள் வல்லரசுகளுக்கு வேடிக்கைதான். பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவிப்பதும் அதனால்தான்!

Page 6
கோவிலுக்குள் அகதிகள்
யாழ் குடாநாடெங்கும் விமான குண்டு வீச்சுக்களும், ஷெல் தாக்குதல்களும் உக்கிரமடைந்தன.
இந்தியப்படை யாழ்நகரை நோக்கி பல முனைகளில் முன்னேறத் தொடங் விட்டது என்ற செய்தியை குடாநாடெங்கு உள்ள மக்கள் அறிந்து கொண்டனர்.
எனினும் ஒன்றுக்குப்பின் ஒன் முரண்பாடான தகவல்கள் பரவ ஆர பித்தன.
இருந்து மக்கள் வெளியேறி தலைதெறிக் ஓடினார்கள்
யாழ்ப்பாணத்தில் உள்ள கோவி களில் அழகானதும், தூய்மையாகப் பர மரிக்கப்பட்டதுமான கோவில்களில் ஒன் நல்லூர் கந்தசாமி கோயில்
வருடாவருடம் திருவிழா நடைபெ வதற்கு முன்னர் புதிய கட்டிட வேலை நடைபெறும் அதற்கேற்ப வருமானமு உள்ள கோயில் அது நல்லூர் கந்தனை பணக்காரக் கந்தன் என்றும் கூறுவார்கள்
நல்லூர் கந்தசாமி கோவிலுக்கு அகதிகள் புகுந்தனர். ஆயிரமாயிரமா
நல்லூர்க் கந்தசாமி கோவிலுக்குள் அடை
கோயிலுக்குள் தான் சமைய எல்லாம். சிலர் மாமிசம் சமைத்தபோது பிரச்சனைகள் ஏற்பட்டன. நல்லு கோவில் நிர்வாகத்தினர் மாமிசம் சமைக்க வேண்டாம் என்று கூறினார்கள்
அவ்வாறு கூறியபோது அகதிக சிலர் நிர்வாகத்தினரைக் கெட்டவார்த்ை களால் திட்டித்தீர்த்துவிட்டனர். விட்டால் போதும் என்று நிர்வாகத்தினர் ஓட்டம் பிடித்தனர்.
அதுபோதாது என்று அகதிகளுக்குள் சிலர், தாம் உயர்ந்த சாதியினர் என்பதால் தமக்கு தனியான இடம் தரவேண்டும் 6ΤούΤ கேட்டதுதான் பெரிய வேடிக்கை
மக்களைப் பற்றி அக்கறைப்
ப் படை அதிகாரிகளின் ஒரே நாக்கம்
ஒரு சிறு கெரில்லாக் ழுவை எதிர்த்து நீண்டநாள் ண்டையிடவேண்டியிருந்தால் ந்திய இராணுவத்தின் களரவம் என்னாவது?
நாலு நாட்களில் யாழ்ப்
LED di F60607 LIT 9 ாறியிருந்தது.
புதுடில்லியில் இருந்து கேட் ம் கேள்விகளுக்கும் பலாலியில்கி ள்ள இந்தியப் படை அதிகாரி ள் பதில் சொல்லியாக வேண்',
LD
இந்தியாவின் கெளரவம், ந்தியப் படை அதிகாரிகளின் களரவம், இந்தியப் படையின் களரவம் என்று பல்வேறு களரவப் பிரச்சனைகளும் மூர்க் மான ஒரு தாக்குதலுக்குத்
தூண்டுகோலாக அமைந்தன.
புலிகள் தாக்குதல்
மது பாதுகாப்பு அரண்களாகவும், பதுங்கு
மக்கள் நடமாட்டமே இருக்காது வீடுகள்
அமைதியாக இருக்கும் குறிப்பிட்ட வீடு
ளைப் படைகள் தாண்டிச் செல்லும்போது
ாக்குவர்.
அமைதியாக இருந்த வீடுகளுக்குள்
しつ
துரையப்பா முதல்
&ITL660ỉ 6)/60)
கோவிலின் சுற்றுப்புறங்களில்தான் மலசலம் கழிக்கப்பட்டது. மழைவே கொட்டிக் கொண்டிருந்தது. அதனா சுற்றுப் புறமெங்கும் நரகலாகி நாற்றம் அடிக்கத் தொடங்கியது.
யாழ்ப்பாணத்தில் இந்தியப் படை காலத்தில் உருவான அகதிமுகாம்களி மிகவும் பெரியது நல்லூர் கந்தசாமி கோயில் அகதி முகாம்தான்.
படை முன்னேற்றம் அக்டோபர் 17ம் 18ம் திகதிகளி இந்தியாவிலிருந்து மேலும் படை பிரிவுகள் வந்து சேர்ந்தன.
கோப்பாயில் புலிகளின் கடும் பதி டியால் இந்தியத் துருப்புக்கள் முன்னே முடியாமல் நின்றன.
இந்தியாவில் இருந்து வந்திறங்கி சூட்டோடு சூடாக புதிய படைப்பிரிவுக களத்துக்கு அனுப்பப்பட்டன.
எங்கெல்லாம் புலிகளின் எதிர்ப்பா இந்தியத் துருப்புகள் முன்னேற முடிய மல் தடைப்பட்டு நின்றனவோ, அ கெல்லாம் உதவிக்காக மேலதிக படைகள் அனுப்பப்பட்டன.
யாழ் குடநாட்டில் உள்ள புலிகளி எண்ணிக்கைமுவாயிரம் பேர் என்றுதா இந்தியப் படை அதிகாரிகள் கணிப்பிட் ருந்தனர்.
அக்டோபர் பத்தாம் திகதி சண்ை
மூவாயிரம்பேர் என்று தாம் மதி பிட்டிருந்த புலிகளை எதிர்த்து சண்ை யிட 20 ஆயிரம் படையினர் போதா என்று மேலும் புதிய படைப்பிரிவுகளை தருவித்தனர்.
புதிதாக வந்திறங்கிய படைகளுக் எவ்வித விளக்கமும் கொடுக்கப்ப வில்லை. பொதுமக்களின் இழப்புக்களை
ஆரம்ப கட்டத்தில் இவ்வாறான தாக் தல்களால் இந்தியப் படைகள் நிலை லைந்து போயின. சுடப்பட்டு வீழ்ந்தன. சில வீடுகளுக்குள் பெண்கள் மட்டுமே னியே இருந்தனர். வீட்டுக்குள் பிரவேசித்த டையினருக்கு பெண்களைக் கண்டதும் பலம் தட்டிவிடும்.
வீட்டுக்கதவை முடிவிட்டு பெண்களை நருங்குவர் படையினர்.
திடீரென்று அப் பெண்கள் மத்தியில் ருந்து துப்பாக்கிகள் சீறும் உள்ளே குந்த அத்தனை படையினரும் கொல்லப் டுவர்.
இவ்வாறான தாக்குதல் உத்திகளையும் லிகளின் பெண்கள் படைப்பிரிவு சில குதிகளில் மேற்கொண்டது.
வீடுகளுக்குள் இருந்தும் பாதுகாப்பான
புதிதாக வந்து சேர்ந்த படைப்பிரிவின க்கு புலிகளும் ஒன்றுதான் மக்களும் ன்றுதான். யாழ் குடாநாடு என்பது எதிரி ளின் பிரதேசம், கண்ணில் பட்டவர்களை யல்லாம் சுட்டுத் தள்ளத் தொடங்கினார்கள். யாழ் குடாநாட்டில் மோதல்கள் உக்கிர
யாழ் குடாநாட்டில் இருந்து புலிகள் வளியேறாமல் தடுப்பதற்காக கடலோரப்
கடற்கரையோரமாகக் காணப்பட்ட டகுகள் குண்டுவீச்சுக்களால் அழிக்கப்பட் ன அழிக்கப்பட்ட படகுகள் பல மீனவர் ளுக்குச் சொந்தமானவை. புலிகளின் டகுகள்தான் அழிக்கப்பட்டன என்று
அதனால் குறுக்
2D (Ubib MDTITUÌ BAGAI கோப்பாய் தெற்கு 6 நோக்கி முன்னேறிய கேடியர்கள் ஜே.எ ராமும் தலைமை த
JÁGLпLJI 19 படைப்பிரிவு உதவி நல்லூரை நோக்கி ஆரம்பித்தனர்.
இருபாலையில் பணயக் கைதிகளாக
படையினர். நல்லூருக்
பாதைகள் பற்றிய
இருபாலையில்
அக்டோபர் 18ம்
இந்தியப்படையினர்
யோலையிலி
னறத்தொடங்கிய
லிகள் ரொக்கட் லே 6.
DIU OOT IT
 

எண்பது வயதான லெஸ் லி ாமுவேல் என்ற முதியவர் சைக்கிளில் சன்றுகொண்டிருந்தார். அவரும் சுட்டுக் GESIT GUGULULJL LITĪTI.
அக்டோபர் 21ம் திகதி தீபாவளி னத்தை யாழ்ப்பாண மக்கள் மறக்கவே ITL"LLITiTay,6iT.,
தீய அசுரன் ஒழிந்தநாள்தான் பாவளி என்பது ந்துக்களின் ம்பிக்கையாகும். அக்டோபர் 21ம் திகதி 87ல் தீபாவளிதினம் அதற்கு மாறாக
மைந்தது.
யாழ் நகரை கைப்பற்றிய இந்தியப் டையினர் யாழ் மருத்துவமனையில் டத்திய மனித வேட்டை தீபாவளி னத்தன்றுதான் நடந்தது.
ருத்துவமனை வேட்டை
யாழ்ப்பான பொதுமருத்துவமனை ல் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக
தொடங்கினார்கள்.
வீடுகள் ஊடாக பதுங் வந்து இரவோடு இரவாக புலி கள் தாக்குதல் நடத்தியதில் "தியப் படையின் பின்வரிசை பலத்
பகுதியில் உள்ள வீடுகள் இந்திய படையினரால் தகர்க்கப்பட்டன
சில வீடுகளுக்குள் புகுந் இந்தியப் படையினர் அங்குள்ள பொருட்களையெல்லாம் ஒே இடத்தில் குவித்துவைத்து தீயிட்டு விட்டுச் சென்றனர். வீடுகளுக்குள் இருந்த சைக்கிள்கள், மோட்ட சைக்கிள்கள், கார்கள் போன்றவை யும் அடித்து நொறுக்கப்பட்டன தீயிட்டும் எரிக்கப்பட்டன.
|அகதி முகாம் மீது
தாக்குதல்
அக்டோபர் இருபதாம் திக
யாழ் நகரை இந்திய இராணுவம் கைப்பற்றும் என்பது சில தினங்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்தது. அதனால் ஊழியர்கள் பலர் வேலைக்குச் செல்லா ல் இருந்தனர். ஏனையோர் இந்திய இராணுவம் நியாயமாக நடந்துகொள்ளும் என்று நினைத்து அங்கேயே தங்கி இருந்தனர்.
லிக் கொண்டிருந்தது யாழ் கச்சேரியில் இருந்து முன்னேறிய ஷெல் தாக்குதல்களால் காயமடைந்த
இந்தியப்படையினர் சரமாரியான வுெல்தாக்கு லர் மருத்துவமனைக்கு வந்துகொண்டி
Goles தலில் ஈடுபட்டனர். ந்தனர். மருந்துகளுக்கு பற்றாக்குறை
து இருபாலை நோக்கி சுண்டிக்குளி மகளிர் கல்லூரியில் லவியது. அதனால் அறுவைச் சிகிச்சை படையினர் அங்கிருந்து அகதிகள் நிரம்பிவழிந்தனர். இந்தியப்படை கள் செய்யமுடியாமல் இருந்தது.
ரத் தொடங்கினார்கள் இயினர் ஏவிய ஷெல் ஒன்று அந்த அகதி மருத்துவமனையின் சவக்கிடங்கில்
சடலங்கள் குவிந்து கிடந்தன.
அக்டோபர் 21ம் திகதி தீபாவளிதினத் ன்று காலை 1 மணியளவில் மருத்துவ மனையின் சுற்றுப்பகுதிகள் அனைத்தும் எஸ்.என்.கந்தையா உட்பட ஒரு பாடசாலை காட்டையிலிருந்தும், மேலே ஹெலிக் டாக கோப்பாய் வடக்கு இஅதிபர், மற்றும் அவரது மகனான ஒரு இகொப்டர்களில் இருந்தும் குண்டுவீச்சுக்கு ILSLIITJ, LIITLDLILIIGSÕID இலக்கானவை. ': լ իր 6 TIL 51T60)GU 11.30 LDGOSfILIGIGANG) (ONGDIGIf ஸ்டிலானும், சாமே நோயாளர் சிகிச்சைப் பிரிவுக் கட்டித்தின் Hij f 60III/IJ,67. மீது ஒரு வுெல் விழுந்தது.
திகதி மேலும் ஒரு பிற்பகல் 100 மணியளவில் சாந்தி பிக்கு வந்தபின்னரே தியேட்டர் ஒழுங்கை முனையில் இந்தியத் அவர்கள் முன்னேற து துருப்புக்கள் காணப்பட்டன. பிற்பகல் 130 மணிக்கு ம்ே நம்பர் வார்ட்டில் ஒரு வுெல் விழுந்தது. ஏழுபேர் கொல்லப்பட்ட
0.
நிலவரத்தைக் கண்டறிய மருத்துவ நிபுணர் ஒருவர் இன்னொரு வைத்திய ருடன் வெளியில் சென்றார். மருத்துவ மனை வளவுக்குள் இருந்து ஆட்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறார்கள் என்பதைக்காட்டும் வகையில் காலியான ரவைக் கூடுகள் சில அங்கு விழுந்து கிடந்ததை அவர் பார்த்திருக்கிறார்.
பிற்பகல் 200 மணிக்கு ஆயுதம் தாங்கிய விடுதலைப் புலிகள் மருத்துவ மனை வளவுக்குள் நிற்பதை அவர் கவனித்திருக்கிறார்.
பின்னர் அவர் டாக்டர் கணேசரத் தினத்தையும் அழைத்துக்கொண்டு சென்று புலிகள் அங்கு நிற்பதால் ஆளப்பத்திரிக்கு ஏற்படக்கூடிய ஆபத்தைச் சுட்டிக்காட்டி யிருக்கிறார். அதனை ஏற்றுக்கொண்டு புலிகள் அங்கிருந்து வெளியேறி 6Ĵ),L"L6OTiiT.
அவர்கள் சென்ற ஐந்து நிமிடத்துக் குள் மற்றொரு புலிகளின் அணி ஆஸ்பத் திரி வளவுக்குள் வந்தது. ஒரு பெண் டாக்டரும், இன்னொரு டாக்டரும் சென்று
முகாமுக்குள் வந்து விழுந்தது.
ஆறுபேர் பலியானார்கள். 20 பே குப்பாதைகள் வழியாக இபடுகாயமடைந்தனர்.
70 வயதான சமாதான நீதவான்
சில பொதுமக்களை
பிடித்தனர் இந்தியப் : குச் செல்லும் குறுக்குப்
தகவல்கள் அந்தப்இ ருந்தே பெறப்பட்டன. இருந்து பருத்தித்துறை ாமல், புதிய செம்மணிப் ங்கி, ஒழுங்கைகள் மூல கிமுன்னேறினார்கள் கிமுன்னேறும் படைப் |த்த புலிகள் தாக்குதல் ந்தனர். ற்றொரு படைப்பிரிவு து ரயில் பாதையோர யாலைக்குள் புகுந்தது. இருந்து அரியாலைக்கு டைப்பிரிவுக்கு நான்கு | 60/,
எதிர்ப்பைச் சந்திக்க ால் மிக மெதுவாகவே
தியில் புலிகள் பதுங்கு இந்தியப்படையின் த்து நிறுத்திச் சண்டை
வழியாக முன்னேறும்
ரிவு போக்குக்காட்டிக் பிற்பகல் நாலு மணியளவில் ஆஸ் பத்திரி வீதியில் பெட்ரோல் வுெட் பக்கம் இருந்து 15-20 நிமிஷங்களுக்கு துப்பாக்கிச் ட்டுச் சத்தம் கேட்டது. ஆஸ்பத்திரியில் ருந்து திருப்பிச் சுடும் சத்தம் எதுவும் 3:'ബി.ബി.
னொரு படைப்பிரிவு ருபுறமும் காணப்பட்ட மியாக இரவோடு இர ந்து புலிகளின் அரியா
ஆறுபேர் பலியானார்கள். நாவலர் மண்டப அகதி முகாம்மீதும் ஷெல் தாக்குதல் இடம்
சுற்றி வளைத்தது. . ܨ ܢܝ தாக்குதலை எதிர்பார்த் அகதிமுகாம்களும் தாக்கப்படுகின்றன. அந்தச் சமயத்தில் எங்கள் அறிவுக் றமிருந்து தாக்கப்பட் டைகள் முக்கத்தனத்துடன் முன்னேறிவரு கெட்டியவரை ஆஸ்பத்திரிக்குள் எந்தப்
இல்லை, என்று அந்த அகதிகள் செய்வதறியாது திகைத்தனர். இமருத்துவ நிபுணர் கூறினார். அங்கிருந்து வேறு பகுதிகளுக்குத் தப்பி ஓடு யாழ் மருத்துவமனையின் கேற்வழி வதுதான் பாதுகாப்பு என்று நினைத்தனர். ந்திய இராணுவம் p.67(Beli
சுண்டிக்குளி அகதி முகாமில் இருந்து புகுந்தது. தப்பியோடிக்கொண்டிருந்த மக்களை நோக்கி உள்ளே புகுந்த இராணுவம் கண் இந்தியப் படையினர் சுட்டுத் தள்ளினார்கள் முடித்தனமாகச் சுடத் தொடங்கியது.
லரைக் கைது செய்து விசாரித்தனர். உயிர் தப்பி ஓடுவதாக அவர்கள் கூறியதை இமனைக்குள் நெஞ்சை உலுக்கும் படு
டைகள் நம்பவில்லை. சுட்டுக்கொன்று இகொலை வேட்டை ஆரம்பமானது.
உ(தொடர்ந்து வரும்) ெ 09-15, 1997
படைகள் வருகின்றன: ாக ஊகிக்க முடி
ΠΘ0ου θΠΘ Ιου Π60000"
கட்டுப்பாட்டி
ந்து துரிதகதியில் மு ந்தியப் LJ60LGGI

Page 7
உள்ளூராட்சித் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
கடந்த ஆண்டின் ஆரம்பம் முதல் இறுதிவரை யுத்த காண்டம் இடம் பெற்றிருந்தது. இந்த ஆண்டின் ஆரம்பமும் இராணுவத்தரப்புக்கு பேரிழப்புகளைக் கொடுத்திருந்தது.
இராணுவ நடவடிக்கைகள் முஸ்தீபுகள் மத்தியில் உள்ளூராட்சித் தேர்தலுக்கான வியூகங்களையும் ஆட்சியாளர்கள் வகுத்துள்ளனர்.
இலங்கையின் ஆட்சியாளர்கள், அவர்கள் எந்தவொரு கட்சியைச் சேர்ந்தவர்களான போதிலும் ஒரு வெல்ல முடியாத, அர்த்தமற்ற போரையே நடத்திக் கொண்டிருக்கின்றனர் என்பதைத் தெளிவாக அறிய முடிகின்றது.
பல்வேறு கட்சிகளினதும் ஆதரவுடன் ஆட்சி நடத்தும் பொதுஜன ஐக்கிய முன்னணி அரசியல் ரீதியாக மட்டுமல்ல, பொருளாதார ரீதியாகக்கூட பலத்த நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளது.
1970ம் ஆண்டுக்கும், 1977ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியை இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு பட்டினிச் சகாப்தம் என்றே மக்கள் வர்ணித்திருந்தனர்.
இதன்காரணமாகவே 1977ம் ஆண்டு பொதுத்தேர்தலில் பரீலசுக படுமோசமான தோல்வியைத் தழுவியதுடன், ஐ.தே.க பெருவெற்றியையும் பெற்றிருந்தது.
இன்றுங்கூட 1970க்கும் 7க்குமிடைப்பட்ட காலத்தில் நிலவிய பட்டினிச் சகாப்தம் மீண்டும் தோன்றி விடுமோ என்பதே நாட்டு மக்களின் பயமாக இருக்கின்றது.
அவர்களது பயத்துக்கும் நியாயம் இருப்பது போலவே விலைவாசி உயர்வு, மற்றும் அன்றாட செலவீனங்களின் அதிகரிப்பு என்பன காணப்படுகின்றன.
இன்றையப் பொருளாதார நிலையில் பாதகமான தன்மைகள் காணப்படுவதற்கு யுத்தத்தையே ஆட்சியாளர்கள் காரணங் காட்டுகின்றனர்.
நாட்டின் வளங்களையும், வருமானங்களையும் யுத்தமே உறிஞ்சி விடுகின்றது என அரசு தெரிவிக்கின்றது.
எனவே நாட்டைக் குட்டிச் சுவராக்கி
S SS SS SS SS SS SS SS SS SS
புலிகள்மீதான பாரிய வெற்றி ஒன்றுக் காகக் காத்திருப்பதா? அல்லது இப் போதுள்ள முதலுக்கும் மோசம் வர முன்னர் உள்ளூராட்சித் தேர்தலை நடத்தி முடிப்பதா?
பின்னதுதான் சரியென்று முடிவு செய் துள்ளார் ஜனாதிபதி திடீரென்று உள்ளூராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட சூட்சுமம் அதுதான்.
உள்ளூராட்சித் தேர்தல்களை முதன் முதலில் தள்ளிப்போட்டபோது அரசாங்கத் திடம் சில கணக்குகள் இருந்தன.
யாழ் குடாநாட்டு வெற்றியைப் பூரணப் படுத்துவதோடு புலிகளை வன்னியிலும் பலவீனப்படுத்திவிட்டு புலிகளை வென்ற சாதனையோடு தேர்தலைச் சந்திக்க லாம் என்று கணக்குப் போட்டது அரசாங்கம்
முதல் கட்டமாக சில மாகாணசபை களைக் கலைத்துவிட்டு, அங்கு தேர்தலை நடத்துவது அந்த வெற்றிகளோடு சூட்டோடு சூடாக உள்ளூராட்சித் தேர்தல் களையும் நடத்தி முடித்துவிடலாம் என்பது மற்றொரு கணக்கு
மாகாண சபைக் கலைப்புக்கு எதிராக நீதிமன்றத் தீர்ப்பு சொல்லப்பட்டதால் அந்த யோசனை கைகூடவில்லை.
முல்லைத்தீவு முகாம் மீதான புலி களின் தாக்குதலும், வடக்கு-கிழக்கிலும், தலைநகரிலும் புலிகளின் தாக்குதல்களும் அரசாங்கத்தின் யுத்த வெற்றிப் பிரசாரத் தில் பின்னடைவுகளை ஏற்படுத்தியிருந்தன. எனவே-புலிகள் மீதான பாரிய பதிலடி நடவடிக்கை ஒன்றைத் தொடுத்துவிட்டு, அந்த வெற்றிச் செய்தியோடு தேர்தலைச் சந்திக்கலாம் என்று காத்திருந்தது அரசாங்கம்
G.09-15, 1997
வருகின்ற யுத்தத்தை ஆட்சியாளர்கள் ஏன் ஒரு முடிவுக்குக் கொண்டு வரலாகாது என்ற கேள்வியே எழுந்து நிற்கின்றது.
இக்கேள்விக்கு பதிலிறுக்கும் ஆட்சியாளர்கள் "எல்.ரி.ரி.ஈயினர் பயங்கரவாதிகள் அவர்கள் நாட்டைக் கூறுபோடப்பார்க்கிறார்கள்: இதன்காரணமாகவே யுத்தத்தை நடத்தி அவர்களைப் பலவீனப்படுத்த முனைகிறோம்" என்று கூறுகிறார்கள்
எல்ரிரிஈயைப் பலவீனப்படுத்தும் படலம் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாகவே இடம்பெற்று வருகின்றது.
இப்பத்து வருடகாலத்தில் எல்ரிரிா படிப்படியாக வளர்ச்சி கண்டும் பலமடைந்தும் வந்துள்ளதே தவிர,
எவ்விதத்திலும் தனது பலத்தை ஆட்சியாளர்கள் எதிர்பார்ப்பது போலஇழந்துவிடவில்லை என்பதே தெளிவாகியுள்ளது.
மறுபுறத்தே விரலுக்கு மிஞ்சிய
வீக்கம்போல ஆட்சியாளர்களே நாட்டின் வரவு-செலவுக்கும் அப்பாற்பட்டவிதத்தில் இராணுவத்தைக் கட்டியெழுப்பியுள்ளனர்.
ஆனால் அந்த இராணுவ வளர்ச்சிகூட பலவீனமானதாகவும், போதிய செயற்திறன் இல்லாதிருப்பதாகவுமே விளங்குகின்றது.
எனவே ஒரு பலவீனமான இராணுவத்துடனேயே எல்ரிரிஈயைப் பலவீனப்படுத்த அரசு கங்கணம் கட்டி நிற்பதை அவதானிக்க முடிகின்றது.
பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் கடந்த இரு வருடகால ஆட்சியில் வடக்கு-கிழக்குப் பிரச்சினை தொடர்பான அரசியல்
நடவடிக்கைகளைவிட இராணுவ
நடவடிக்கைகளே பெரிதும்
U,ITIGOST LIL JILL GOST.
அன்ற்ைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனா வடக்கு-கிழக்குப் பிரச்சினைக்கு ஆரம்பத்தில் முகங்கொடுத்தபோது "போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம்" என்று சூளுரைத்தார்
ஆனால் இன்றைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, "சமாதானத்துக்காகவே போர்" என்று கூறிவருகின்றார்.
இதன் மூலம் இலங்கையின் எந்தவொரு ஆட்சியாளரும் போர் என்ற
மலும் காத்திருப்பது என்பது-அரசாங்கம் ற்கனவே பெற்ற யுத்த வெற்றிகளையும்
திருப்பது விவேகமல்ல, என்ற முடிவுக்கு
னாதிபதி வந்துவிட்டார்.
அப்படித்தான் ஒரு வெற்றியைப்
பற்றாலும்கூட, அதனை தக்கவைத்துக் காள்வது ஒரு பிரச்சனை குறிப்பிட்ட வற்றியை மூலதனமாக வைத்து தேர்தலில் பிரசாரம் செய்யும்போது, புலிகள் பதிலடி யில் இறங்கிவிட்டால் முதலுக்கே மோசம்
வந்துவிடும்.
யாழ் குடாநாட்டை படைகள் கைப்
ற்றிய பின்னரும் புலிகளின் தாக்குதல்
லம் வீழ்ச்சியடையவில்லை என்பதை ள நிலவரங்கள் வெளிப்படுத்தி உள்ளன. னவே புலிகள் பலவீனமாகிவிட்டதாகக்
அரசியல்-இராணுவக் கணக்குகள் இனி
தற்போது
பத்தி முடிப்பதுதான் புத்திசாலித்தனம்
என்ற முடிவுக்கு வந்தார் ஜனாதிபதி
கையிருப்பில் உள்ள மூலதனத்துடன் உள்ளூராட்சித் தேர்தலை
பொல்லாத வார்த்தை சமாதானம் என்பதை உறுதியாகக் கூறிவிட முடியாதவர்களாக இ அறிய முடிகின்றது.
போர் போர் என்று
முழங்குகின்றனர். அ அவர்களின் செய்திச் போர் என்று முழங்கு
ஆனால் இலங்கையில் வாழவும், பகிர்ந்து வ ஒருவரை ஒருவர் மதி தெரியாத இரு இனங் போர் இடம் பெறுகி வெளிநாடொன்றின்
ஆக்கிரமிப்புக்கெதிரா
எனவே இலங்கையில்
பெறுவதை யுத்தம், ே குறிப்பிடுவதைவிட ஒ மோதல் என்று கூறுவ
உலகின் பல்வேறு நா நூற்றாண்டினுள் நுை தம்மிடையேயுள்ள பூச முடிவுகண்டு வருவை முடிகிறது!
இன்றைய உலகில் ஒ நிற்பதற்கு அதன் தவ கொள்கைகளே முக்கிய இருக்கின்றன.
வெளிநாடுகளின் த6ை குறுக்கீடுகளோ இன்று நாட்டினுள் நேரடியா காணப்படுவதில்லை.
மேற்கு கிழக்கு என்றி
கெடுபிடிகள் தளர்ந்து அந்நியத்தலையீடுகளா
பாதிப்புக்குள்ளாவதும்
தவிர்க்கப்பட்டுள்ளது. இன்று ஒவ்வொரு நா சொந்தநலனில் அக்க தவிர, ஏனைய நாடுக உள்விவகாரங்களில் இல்லை.
அண்மையில் இலங்ை செய்த இந்திய வெளி இந்தர் குமார் குஜ்ரால் உள்நாட்டு விவகாரத் தலையிடப்போவதில்ை தெளிவாகவே கூறியி
எனவே இலங்கை அ பிரச்சினையைத் தீர்த் தன்னாலான முயற்சி மேற்கொள்ளவேண்டி
UITUp (SLTDITL89)
 
 
 
 
 
 
 
 
 
 

யத் தவிர்த்து OLICI) b)
ப்பதையே
|ட்சியிலிருப்போர்
களோடு சேர்ந்து ாதனங்களும் |ன்றன.
இணைந்து ழவும் பரஸ்பரம் 3 Գոլբ6յլն ளுக்கிடையே றதே தவிர,
ார் என்று
அர்த்தமற்ற தே சரியானதாகும்.
டுகளும் 2ம் மயும் விதத்தில்
களுக்கு விரைந்து த அவதானிக்க
ரு நாடு பின் தங்கி றான உள்நாட்டுக் | 95TTU GOOTILDĪTU,
யீடுகளோ, வேறொரு ...,
நந்த பனிப்போர் போனதையடுத்து, ல் ஒரு நாடு
டும் தனது றை காட்டுகின்றதே ნიჩერலையிடுவதாக
கக்கு விஜயம் விவகார அமைச்சர் கூட இலங்கையின் தில் தமது நாடு ல என்பதனை ந்தார்.
தன் உள்நாட்டுப் |க் கொள்வதற்கு 606IGu
புள்ளது.
| L16ðLisflóðfir 605[1 போரில் வெற்றி ப்பாட்டில் அரசாங் போன்ற வைதான் மூலதனங்கள்
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் தமது பலத்தை எடைபோடுவதற்கான ஒரு சந்தர்ப்பமாகவே கொள்ளவிருக்கின்றன.
இப்பலப்பர்ட்சையில் இனப்பிரச்சினைத்தீவு விடயத்தையும் முன்வைத்து அதுகுறித்த
வெளிவரும்போது, அதுபற்றி தேர்தலின் பின்னர் மீண்டும் ஒரு கருத்தொருமித்த நிலையை ஏற்படுத்துவது கடினமான பணியாகவே இருக்கும்
இந்நிலையில் அரசியல் தீர்வு குறித்த முயற்சியில் மேலும் பின்னடைவுகளை
நாட்டுமக்களின் நிலைப்பாட்டைக் கூறுவதும் ஆட்சியாளரின் முக்கிய நோக்கமாக இருக்கின்றது.
எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி, அரசின் அரசியல் தீர்வு, அரசியலமைப்பு ஆகியனவற்றை எவ்வகையிலும் ஏற்றுக்கொண்டமைக்கான அறிகுறி காணப்படவில்லை. எனவே ஐதேகநிச்சயம் தேர்தல் களத்தில் அரசியல் தீர்வு, அரசியலமைப்பு மாற்றம் என்பவை பற்றி தனது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தேத் தீரும்.
தேர்தல் களத்தில் அரசியல்தீவுப் பொதி குறித்து பல்வேறு சக்திகளினதும் எதிரும், புதிருமான கண்ணோட்டங்கள்
அது தவிர உள்ளூராட்சித் தேர்தல் ாக்களிப்பு நெருங்கும் சமயத்தில், விகளுக்கு பதிலடிக்கு கால அவகாசம் ல்லாதவாறு ஒரு தாக்குதலை நடத்தி ாக்காளர்களின் மனங்களை வெல்லவும்
யான சாதனைகள் எதனையும் செய்து al olabama).
கடந்த தேர்தலில் வழங்கப்பட்ட த்தனையோ வாக்குறுதிகள் கிடப்பில் இருக்கின்றன. விலைவாசிகளைக் கட்டுப் படுத்த முடியவில்லை. ஜனாதிபதி ஆட்சி றையும் அப்படியே இருக்கிறது. நிர்வாகம் மதுவாக நகர்கிறது.
17 வருடகால ஐதேகட்சி ஆட்சிமீதான ற்றச்சாட்டுக்களை முதன்மைப்படுத்து வதில்தான் அரசுக்கு அக்கறை தனது
ஐதேகட்சி மீதான வசைபாடலைக் கேட்டுக் கேட்டு மக்களுக்குப் புளித்துப் பாகிறது. ஆனாலும் பொதுஜன
மட்டுமல்லாமல், ஆளும் தரப்புக்கும், எதிர்த்தரப்புக்கும் கருத்தொருமிப்பு என்பது கைகூடப்போவதில்லை என்பதும் தெளிவாகி வருகிறது. தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமைந்தாலும் இரு தரப்பும் அரசியல் தீர்வு விடயத்தில் ஏட்டிக்குப் போட்டியான நிலைப்பாட்டையே மேற்கொள்ளப் போகின்றன.
பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் பெற்று ஓர் அரைநூற்றாண்டையும் அண்மித்துள்ள இத்தருணத்தில், நாட்டின் முக்கிய பிரச்சினையை நேர்மையாகத் தீர்ப்பதற்கு இன்னுங்கூட அரசியல் கட்சிகள் தயாராக இல்லை என்பதையும் அவர்களது நடவடிக்கைகள் புலப்படுத்துகின்றன. "
முன்னணியின் பெரிய பலம் அதன் வசீகரமான தலைவி வெளிநாடுகளில் ல்லாம் ஜனாதிபதி சந்திரிக்காவுக்குள்ள செல்வாக்கும் சிங்கள மக்களில் ஒரு ாராருக்கு மகிழ்ச்சியான விஷயம் 5fᎢ68Ꭲ .
ஐதேகட்சியிடம் வசீகரமான தலைமை கிடையாது. ரணில் இப்போதும் கட்சிக்குள் தனது பிடியை இறுக்கப்போராடிக்
காண்டிருக்கிறார்.
கடந்த காலத்தில் ஐதேகட்சியின் நம்பகமான வாக்கு வங்கியாக இருந்த சிறுபான்மை மக்களிடம் இப்போது கட்சி நம்பிக்கை இழக்கத் தொடங்கிவிட்டது.
ஐ.தே.கட்சிக்குள் உள்ள தீவிரவாதப் பிரிவினர் இனவாதத்தைக் கிளப்பி, அரசியல் தீர்வு யோசனைகளைச் சாடி வாக்குகளைக் கவர்ந்து தருவர் என்று ரணில் நம்புகிறார்.
ஆனால் தீவிரவாதப் பிரிவினரின் பிரசாரங்கள் சிறுபான்மை மக்களின் வாக்கு வங்கிகளை ஐ.தே.கட்சியிடம் இருந்து பிடுங்கிப்போட்டுவிடப் போகின் DGOT.
மிக முக்கியமான விஷயம் யாதெனில் பொதுஜன முன்னணிக்கு எதிரான அதிருப்திகள் மக்களிடம் உள்ளன. ஆனால் அந்த அதிருப்திகளை வாக்குகளாக மாற்றிக்கொள்ளும் நிலையில் ஐ.தே.கட்சி இல்லை. அந்த நிலைமையை எட்ட அக் கட்சிக்கு மேலும் கால அவகாசம் தேவைப்படுகிறது.
எனவே-உள்ளூராட்சித் தேர்தலில் தமது வெற்றி தொடர்பான ஆளும்தரப்பின் நம்பிக்கையை தேர்தல் முடிவுகள் உறுதி செய்யப்போகின்றன என்றுதான் தெரி கிறது. முரசின் கணிப்பும் அதுதான்.

Page 8
எனது துப்பாக்க ாயின் அருகே வைத்து டுத்தேன்.
{? ಕ್ಲಿಣ'ಊರು திகைக்கவைத்து : ೧ಳ್ತ! ܘܗܘܗܳܐ வெட்கத்துடன், கட்க இதைவிட்டால் வேறு நல்ல சந்தர்ப்ப ಇಂ பார்த்து "எங்கள் கோஷ்டியில் நிமிட்டும்தான் வாய்க்கப்போவதில்லை. LLD (U).
லி கேட்கத் தெ ச்சரியம், ஆச்சரிய மல்லாவைச் ச த்தனை ஆச்சரியங்
ச்சரியம்தான்.
ஒரு பெண் ஒருவேளை எங்களை
நான் மல்லாவிடம் என் கதையை
சொல்லிவிடு, உன்னைப் பத்திரமா வீட்டில் சேர்ப்பிப்பது என் பொறுப்பு என்றான் மல்லா
பிடித்திருக்கிறதா என்று கேட்டது உடலை அசைத்து தனைத்தானா? பொத்துக்கொண்டு இது: கொட்டிய மழை சட்டென்று நின்றுவிட்டது 锣 Q160 ಶಿ?' போல் என் மனம் காய்ந்துபோனது : இதுவரை எத "என்ன யோசிக்கிறாய்?" என்றான் t தூங்காமல் கிடந்திருக்
TLD ASGJIGO)GU 3,6J60)GUL விரட்டும். இப்போது இருக்கிறது. சந்தோசப் னாலும் தூக்கம் வ
LDGÜGADIT.
"ஒன்றுமில்லை. நான் உங்களோடு இருப்பது யாருக்காவது பிடிக்கவில் லையா? என்று கேட்டேன். கேட்கும்போது அழுகை வந்துவிட்டது.
"சேச்சே. அப்படியெல்லாம் ஒன் றும் கிடையாது."
-
இடையே ஒரு தடவை பரத் சிங் எங்கள் இருவருக்கும் தேநீர் கொண்டுவந்து வைத்து விட்டுப் போனான்.
அந்தத் தேநீரைக் குடிப்பதுகூட என் வேகத்தைத் தடைப்படுத்திவிடும் என்பதால் எல்லாவற்றையும் ஒரே மூச்சில் சொல்லி முடித்துவிட்டுத்தான் குடித்தேன் தேநீர் சில்லென்று இருந்தது.
நான் தேநீரை அருந்தும்வரை மல்லாவும் தொடவில்லை. பாவம், அவனும் ஆறிப் போன தேநீரைத்தான் குடித்தான்.
டுத்தேன். பயமாகவு டானதுபோல் இரு தூக்கத்தில் காலை L JITGA LDG GAJIET GalleiiiiiT 6öT GITIGJUEGO)6ITLI (BLITTL குள் ஒரே படபடப்பு LDJ59LGOLLDG அசையவில்லை. சற் அப்படியே வைத்தி இருந்த பயம் சற்றுக் அப்படியே மல் கொள்ளலாமா என்று மல்லா என்மீது இரக்க பிடிக்கவில்லை. மல் பிடிக்க வேண்டும். மனதை மாற்றவேண் ஆனாலும் எனக்கு கால்களை மட்டும் அ கொண்டு மேலும் கீழு மல்லா சட்டென்று கண்களை இறுக்கி
போய்த் தொலைந்துவிடுகிறேன்."
மல்லாவின் முகத்தை என் கண்களை மேலே உயர்த்திப் பார்த்தேன். மல்லா என்னையே பார்த்துக் கொண்டிருந்தான் கொஞ்ச நேரம் அமைதி நிலவியது.
லேசாகிப் பஞ்சுமாதிரி ஆகிவிட்டதைப் போல உணர்ந்தேன்.
தேநீரை குடித்துவிட்டு கோப்பையை ஒரமாகத் தள்ளிவைத்துக் கொண்டே மல்ல (BELLIT GÖT:
"அந்த நாய்களையெல்லாம், வே மக்களையெல்லாம் விரட்டிக் கொல்ல வேண்டும் செய்யலாம் நீசெய்யவேண்டும் G) FLIGJITALIITIP GIFTGUGVI GSF Villa I ITALIT? LILLIL') பிடாதே இப்போது நீஒருத்தியல்ல; நாங்கள் இருக்கிறோம். நான். நான் இருக்கிறேன் விடக்கூடாது செய்வாயா?"
மல்லாவின் குரல் பயங்கரமாக இரு
சொன்னான்;
"இனிமேல் நான் அப்படிக் கேட் மாட்டேன். இப்போது சந்தோசம்தானே?
"சந்தோசம்" என்றேன் கண்களைத் துடைத்துக்கொண்டு.
தெரியவில்லை. மல்லா மட்டும் எதிரில் இல்லையென்றால் அவனுடன் என்ன வெல்லாமோ பேச வேண்டும் என்று எண்ணங்கள் தோன்றும். இப்போது எல்லாமே மறந்துபோய்விட்டது.
திடீரென்று மல்லாவிடம் இருந்து
மல்லா எழுந்து அ வண்டும் என் கால் க்கி விலக்கினான்.
அந்தக் கேள்வி வந்தது. கொஞ்சநேரம் அ "மையாதீன் யார்? டீரென்று நின்று என்னை LDGoa), GLDGija) Højs
உற்றுப் பார்த்துக் கேட்டான்: "என்ன ார்த்தேன். என்னிடமிருந்த தயக்கங்கள், வெட்கம் இபயப்படுகிறாயா? -படுக்கையில்எல்லாம் மறந்துபோய், ஆத்திரம் ஆத்திர எனக்கு உடம்பெங்கும் புது இரத்த மல்லாவைக் கா6 மாக வந்தது. இப்போது என்னால் இபாயத் தொடங்கிவிட்டது. மல்லாவின் ஒவ் வெளியே யாருட வொரு வார்த்தையும் எனக்கு நூறு நூறு காண்டிருப்பது கே யானைகளின் பலம் கொடுத்துக் கொண்டி அப்படியே கிடந்:
ருந்தன. இத்தனை விரைவாக நினைத்தது எல்லாமும் நடக்குமென்று நான். நான் நம்பியிருக்கவில்லை. அதனால்தான் மல்ல சொன்னதைக் கேட்டு பிரமித்துப்போய் சிலை யாக நின்றேன். எல்லாமும் உண்மைதான என்று என்னை நானே கிள்ளிப்பார்க் வேண்டும்போல இருந்தது.
நான் அப்படி நின்றதை பயந்துவிட்ட தாக நினைத்துவிட்டான் மல்லா அவன் அப்படி நினைத்தது எனக்கு அவமானமா இருந்தது. மல்லாவின் கேள்விக்கு நேரடிய கப் பதில் சொல்லாமல் நான் கேட்டேன் "எனக்கு எப்போது துப்பாக்கி சுடப் பழக்கப்போகிறீர்கள்?
மல்லா திருப்தியாக என்னை நோக்கி னான். பின்னர் என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டுச் சொன்னான்:
"முதலில் உனக்கு புதிய உடைகள் தைக்க வேண்டும். நாளைக்கே அதனை செய்துவிடலாம். அதற்கெல்லாம் கிராமத்தில் ஆட்கள் இருக்கிறார்கள் உடை தயாரானதும் பயிற்சியை ஆரம்பிக்கலாம்"
"ஏன் இந்த உடைக்கு என்ன?
காலையில் எழுந் பாது மல்லாவின் மு பாரத் சிங்கும் இன்னு
ாக பணத்தை எண்ணி மல்லாவின் முன்
ல்லா சொன்னான்: ' ஜார் கொள்ளையடி
ன்பாக என் சகல சுமைகளையும் စိမ်းနှီးနှံ தீர்மானித்தேன்.
"பரத் சிங் ஏய் ப
"இறுக்கமாக இருக்கிறது, இது லானுக்கு உடை தைக் பயிற்சிக்கு உதவாது" என்றுவிட்டு துப்பா ()g III GT6öT60TP () FI கியை ஒரு மூலையில் வைத்தான். |(3LITIOŽELITGöT.
யாருமில்லையே நம்மைப்புரிந்துகொள்ள யார்தான் இருக்கிறார்கள் என்று தனியாக நின்று தவிக்கும் தவிப்பு இருக்கிறதே
சுருட்டிவைக்கப்பட்டிருந்த பாய்கள் இரண்டை எடுத்துவந்து தரையில் விரித்தான்
இரண்டு பாய்களையும் அருகருே
ரண்டு பாய்களை
எனக்கு அப்ப ig Gio6I GLIGOT Dai) ய் பூலான்" என்று
சட்டென்று என்
ன்னத்தில் அறைந்த
-LIGITITITஎனக்குப் பொறி "LIT 9/5/CBlo
ட்டினான், கோபம்
(C
கிடந்த நிலமாக இருந்த என்மனதுக்குள் ஈரலிப்பை உணரத்தொடங்கியிருக்கிறேன் இப்போது மல்லாவிடம் என் மனதைத் திறந்து கொட்டப்போகிறேன் மனசு முழுக்க நிரவிக் கிடக்கும் பழிக்குப் பழி உணர்ச்சிக்கு மல்லாவின் உதவியைக்
8N3
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யையும் எடுத்துவந்து துக்கொண்டுமல்லாந்து
53 5IL'LQ 3G)JIGJI 沉。 இந்திய கிரிக்கெட் அணி தொடர்ந்து |க் கொண்டிருந்தேன். போட்டிகளில் விளையாடிக் கொண்டிருந் ந்து மெல்லிய குறட்டை தால் இரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். ாடங்கியது. எனக்கு கிரிக்கெட் வீரர்களின் மனைவிமார்தான் மாக இருந்தது. ரொம்ப சோகத்தில் இருக்கிறார்கள் கப்டன் ந்தித்த பின்னர்தான் டெண்டுல்கரின் மனைவி அஞ்சலி தனது கள்? மல்லாவே ஒரு சோகத்தை ஒளிக்காமல் சொல்லிவிட்டார். திருமணத்தின் பின்னர் டெண்டுல்கர் மல்லாவை நெருங்கிப் விட்டில் இருந்த நாட்கள் குறைவுதான். மல்லா திரும்பினான் சென்ற ஆண்டில் நீளமான பிரிவு, உலகக் ன் மோதவேண்டும். கோப்பை போட்டிக்காக தீவிரமான நனையோ இரவுகள் பயிற்சியில் இருந்தார்டெண்டுல்கர் உலகக் கிறேன்.அப்போதெல் கோப்பை போட்டி முடிந்ததும் இங்கிலாந்து பாக வந்து தூக்கத்தை சிங்கப்பூர், கனடா, என்று சுற்றுப்பயணம் மனம் இலோ அது முடிந்து திரும்பியதும் இந்தியாவில் நிறைந்து கிடக்கிறது. அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா அணி ரவில்லை. களுடன் ஆட்டம். கிடைக்கிறது. பணம், புகழ், பெருமை யண்டாலும் தூக்கம் இப்போது தென்னாபிரிக்க பயணம் நிறைந்த இடத்தில் இருக்கிறார்கள் தோசம் என்றாலும் அது முடிந்தால் ஸிம்பாப்பவே, மேற்கிந்தியா கிரிக்கெட் வீரர்கள். ஆனால் மகிழ்ச்சியை
தெரிந்துகொண்டேன். போன்ற நாடுகளுக்குச் செல்ல வேண்டும் தங்கள் துணைவிகளுடன் பரிமாறத்தான்
டெண்டுல்கர் பிரபலமான ஒருவராக நேரம் போதவில்லை.
இருப்பதில் அஞ்சலிக்குப் பெருமைதான். அசாருதீனுக்கும் சமீபத்தில்தான்
அதற்காக கொடுக்க வேண்டிய விலைதான் திருமணம் நடந்தது. முடிந்த கையோடு
இந்தப் பிரிவுகள் கிரிக்கெட் சுற்றுப்பயணம் புறப்பட்டு
ஒன்றை இழந்தால்தான் இன்னொன்று விட்டார் அசாருதீன் சங்கீதா பாவம்தானே!
SLS S S SS SS SS SS SS SS S S S S S S S S S S S S S SLS S SS SS SS SS LSL S LS
சாகப் போகிறோம் என்று தெரிந்தபின்
அந்தச் சாவை எதிர்பார்த்துக் காத்திருப்பது எத்தனை கொடுமை!
'எய்ட்ஸ் என்பது மரணத்தின் மற்றொரு
அசையவே இல்லை. T. பக்கமாகத் திரும்பிப் ଛୁ ம் இருந்தது. உடம்பு 呜·
த் தூக்கிப்போடுவது கால்களுக்கு மேலே டுவிட்டேன். நெஞ்சுக்
ஸ்லா. அப்போதும் றுநேரம் கால்களை ருந்தேன். முதலில்
குறைந்தது. லாவை அனைத்துக் ஆசையாக இருந்தது. ம் காட்டுவது எனக்குப் GUIT659, 66760607
Cಳಿ LDGoGustafløst பெயராகிவிட்டது. மருந்தே கண்டுபிடிக்கப் பட்டியலில் அடுத்துள்ளவர்களுக்குஇடம் டும். படாத மரண வியாதி அது. கிடைக்கும்.
தைரியம் வரவில்லை. படத்தில் உள்ள காட்சி மாபெரும் அப்படி அனுமதி கிடைத்த ஒருவர் |ழுத்தமாக வைத்துக் சோகம் ஒன்றின் வெளிப்பாடு. தாய்லாந்து தான் படுக்கையில் செத்துக் கிடக்கிறார். மாக அசைத்தேன். நாட்டில் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு விசேஷ அருகில் முகத்தை முடிக்கொண்டு இருக்கும் திரும்பினான். நான் - மருத்துவமனை இருக்கிறது. அதன் பெயர் பெண் செத்துப்போனவரின் உறவினர் முடிக்கொண்டேன். | | @း? பிரபாத் நாம்போ அங்கு மொத்தம் என்று நினைக்காதீர்கள். அந்தப் கென்று அடித்தது. படுக்கைகள்தான் உள்ளன. எய்ட்ஸ் படுக்கையில் அடுத்து இடம் பிடிக்கப் நம்பியதால் அவனது = நோயாளிகளின் எண்ணிக்கையோ பல போகிறவர் அவர்தான். அந்தப்பெண் ன்.என் நெஞ்சில் மடங்காக இருக்கிறது. கிட்டத்தட்ட நாலாயிரம் ணுக்கு 26 வயது மரணம் பக்கத்தில் தது. மல்லா என்ன GLII. வந்துவிட்டது.
1609.67 இறுகமூடியி படுக்கை கிடைக்காதவர்களின் பெயர்கள் இந்தப் புகைப்படத்தை எய்ட்ஸ் மும் மட்டும் திறந்து பட்டியலில் இருக்கும் படுக்கைகளில் எதிப்புபிரசார்த்திற்காகப் பயன்படுத்தப் உள்ளவர்கள் சாவைத் தழுவிய பின்னர் போகிறார்கள்.
SLSLSL SSLSL S LSL SS SS S S L S S SLSLSSL SLSS SSLSLSS SS SS SS SS SSL S S S S S S SSLS SLSS
சர்ச்சைக்கு படியே கிடந்துவிட்டு தணிக்கைக் குழுவுடன் போர்
களை பாதி திறந்து “வெளியே முகம்சுளித்தாலும் அனை ஐ
வராலும் உள்ளூர இரசிக்கப்படும் விஷயம்
மர்ந்துகொண்டிருக்க களை தன் கைகளால் மீண்டும் படுத்துவிட் கப் பயமாக இருந்தது.
னவில்லை. 'செக்ஸ் அதனை விளக்க முற்பட்டால் னோ மல்லா பேசிக் - ஏன் துள்ளுகிறார்கள்?" என்று கேட்கும் L-9l. மீரா நாயருக்கு 39 வயது காமசூத்ரா பட
து எப்போது தூங்கிப் இயக்குநர் அவர்தான். தெரியவில்லை. பூலான் தேவி தனது சுயசரிதையை து வெளியே பார்த்த ஒளிவு மறைவில்லாமல் துணிந்து சொன் னபாக மாது சிங்கும், னார். எனினும் பின்னர் அரசியலில் ஈடுபடத் ம் ஒருவனும் கத்தை " . க்கொண்டிருந்தார்கள். தொடங்கியபோது தான்கூறிய சிலவற்றை பாக தங்க நகைகள் மறுத்தார். ஆனாலும் அவர் மறுப்பதற்கு LDOVOTOGIL சுயசரிதை வெளியாகி (D1555). BITGOT
HII6öJ606IILI GLIIIL அதேபோல பூலான் தேவியின் கதை தரிந்து கொண்டிருப் = யான பண்டிட் குயினில் நடித்த நடிகை மிமி குறு குறுத்தது - சீமா பிஸ்வாலும் சர்ச்சைகளில் மாட்டிக் இ 燃* கொண்டார். "நிர்வாணமாக நடித்தது நான்
அல்ல," என்று மறுத்தார். என்பதுதான் கதை து பணத்தில் நாங்கள் இப்போது மீரா நாயர் சர்ச்சைகளில் தணிக்கைக் குழுவினர் படத்தைப் கொடுத்துவிடலாம். - மாட்டியிருக்கிறார். ஓர் இந்தியப் பெண் பார்த்துவிட்டு பல காட்சிளை வெட்டி மத்தில் ஏழைகளுக்குக் லுக்கு இத்தனை துணிச்சல் எப்படி வந்தது? விட்டனர். போர்க்கொடி உயர்த்தினார்
நாங்கள் இப்போது என்று எல்லோரும் வியக்கிறார்கள். மீரா நாயர் பண்டிட் குயின் பட இயக் டாவுக்கு போகிறோம். காமசூத்ரா என்ற பெயரை தனது குநர் சேகர் கபூரும் அவருக்கு ஆதரவாக 4/LDifili. ်မျိုး படத்திற்கு சூட்டியதும் மீரா நாயரின் களத்தில் இறங்கினார்.
DLILJ459/6).JİL bg;II6öT. "(9) İbilj,GBEINIG Ý26JJ56|fflci தைப் பார்த்துவிட்டான். தைரியம்தான் இந்துக்கோவில்களில் தாம்பத்திய
த் சிங், வா இங்கே தாம்பத்திய உறவின் பல்வேறு முறை உறவின் பல்வேறு நிலைகளையும், ஏற்பாடு களை விளக்கும் நூல்தான் காமசூத்ரா முறைகளையும் விளக்கும் சிற்பங்கள் ால்லிவிட்டு D 67 (367 ஆனால் 'காமசூத்ரா திரைப்படம் ஒரு உள்ளன. திரையில் காட்ட மட்டும் பாடமே தவிர ஆபாசமல்ல என்கிறார் அனுமதி இல்லையா?" என்பது மீராவின்
டா என்றிருந்தது. இயக்குநர் மீரா நாயர். வாதம். லா உரத்த குரலில் "அவசியம் பெண்கள் பார்க்க வேண்டிய பாம்பு ஒன்று சிறியெழுவதுபோல கத்தினான். படம் இது படுக்கையில் கொடிநாட்ட காட்டுவதெல்லாம் உணர்ச்சியைத்
உள்ளே ஒடினேன். விரும்பும் பெண்களுக்கு என் படம் ஒரு தூண்டும் காட்சிகள் என்று சொல்லி காபம்கொப்பளித்துக் பாடம் தாம்பத்திய உறவின்போது பெண் விட்டது தணிக்கைக் குழு இறுதியில் - - - அடையும் துன்பத்தையும், அதனை சமாளித்து ஒருவிதமாக படம் திரையிடப்பட்டுவிட்டது. நெருங்கிவந்து அவள் வெற்றிபெறும் முறையையும் இந்தியாவில் மட்டுமல்லாமல் அமெரிக்
சொல்லியிருக்கிறேன்" என்கிறார் மீரா நாயர் காவிலும் படம் வெளியாகியுள்ளது. கலங்கியது. சிற்பக் கலைஞனான தனது காதலனை மீரா நாயரின் துணிச்சலை பல என்று தரையைக் மயக்கி திருமணம் செய்ய ஒரு இளம் பெண் பத்திரிகைகள் பாராட்டியுள்ளன. ஆனால் மாறாத குரலில், தாம்பத்திய உறவுக் கலைகளை கற்றுத் மீரா நாயருக்கு இன்னமும் தணிக்கைக் தொடர்ந்து வரும்) தேர்கிறாள். அதில் வெற்றியும் பெறுகிறாள் குழு மீதான கோபம் குறையவில்லை.0
ID6ui
G.I.09-15, 1997

Page 9
நிததைகளுககு இருபபது போலவே இநத ஹெடமி நனழ ダóデ・あ கிராப் நண்டுகளுக்கும் மேல் ஒடு உள்ளது. திடீர் ஆபத்து நததைகளுக்குத் தான் ஒடு வருமபோது ஒட்டுக்குள் தமது உடலை இழுத்துக் கொள்கின்றன இரு க்கும் நண்டுகளுக்கும் இரு குமார் இவையும் நீரில்தான் வாழ்கின்றன. நீருக்கு வெளியேயும் இருக்கும். படத்தில் உள்ள நண்டைப் இவறறால் வாழமுடியும் அதிக வெப்பமான பிரதேசங்களில் பாருங்கள். இது அபூர்வமான நண்டு உள்ள நீர்நிலைகளில்தான் இவை அதிகமாகக் காணப்படு ஹெட்மிட் கிராப் என்பது இதன் பெயர் கின்றன.
G.09-15, 1997
 

ஒவியட்
TSRS
Ellesanngil Elle:Eanesi.
குத்தும் மோகம் பரவிவருவதால் போட்டியெல்லாம் 阿L莎鲇 தொடங்கிவிட்டார்கள் ஆடையால் உடலை மறைக்காமல் அழகு ஒவியத்தால் பளிங்கு
ፀ9 L 606ል) மறைத்திருக்கிறார் இந்தப் பெண் ஜெர்மனியில் நடைபெற்ற DEL LIGGAÖNTGÓW
கண்காட்சியில்தான் இவர் தோன்றினார். முன்று நாட்களாக 56975 frt:37 நடைபெற்றது. உலகின் பலநாடுகளைச் சேர்ந்த ஆண்களும் தோன்றி தம் உடலை. மன்னிக்கவும். உடல் ஒவியங்களைக் காண்பித்தார்கள் LITssaOSITayITä67 EGGGöTSGITTC) ரசித்தார்களாம்.
இந்த அழகியின் பெயர் ஜெனிபர் அமெரிக்காவைச் சேர்ந்தவர் தனது உடலிலுள்ள ஒவியத்துக்கு மட்டும் மறக்காமல் சட்டை GштL0)oli 06ironimi. ஒவியத்தில் ஒரு ஓவியம் ஒவியத்தை வரைந்தவர் மிகப் பொறுமை சாலியாக்கும்
கார்களில் புதுப் புது ரகங்கள் புதுப் புது வடிவங்களில் வந்து அசத்திக் கொண்டிருக்கின்றன.
படத்தில் இருப்பது சீனாவில் கேட்டாலும் ஏறுவதற்கு இடமிருக்காது தயாரிக்கப்பட்ட கார் பற்றரியில் இயங்கக் அதனால காதலாகள தொல்லை கூடியது காதலர்களுக்கு ஏற்றது. இல்லாமல் கரடிகளின் குறுக்கீடு ஏனெனில் இரண்டுபேர்தான் பயணம் இல்லாமல் பயணம் செய்யலாம் இதன் G)FiIIGUTib. Gola) யாராவது லிப் வேகம் மணிக்கு 80 கிலோ மீட்டர்.
エ回三』ー エ』丘っ望ら壬。
வான்வெளியில் பறக்கும் விமானங்கள் விபத்தில் சிக்குவதும் காணாமல் போவதும் நமக்கெல்லாம் சாதாரண செய்திகள் அதனால் விமானப் பயணம் என்பதே ஆபத்தானதாக மாறிவிட்டது. அதற்காக விஞ்ஞான தொழில்நுட்பம் மீது நம்பிக்கை இழக்கத் தேவையில்லை
படத்தில் இருப்பது விண்வெளிக் கலம் நோட்கள் விண்வெளியில் பறந்து விட்டு பத்திரமாகத்திரும்பி வந்துவிட்டது. விண்வெளியில் அதிக நாட்கள் பறந்த முதலாவது விண்கலம் இதுதான் விமானம்போல வடிவமைத்து இதனை அனுப்பியது அமெரிக்கா கடந்த டிசம்பர் 7ம் திகதி அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள கென்னடி தளத்தில் விண்கலம் தரை இறங்கும் காட்சிதான் இது இந்த விண்கலத்தின் பெயர் கொலம்பியா O
6ITILDGI
T(UDJ Die

Page 10
  

Page 11
ஆகிய படங்களில் தர Ludi துப்பாளிடம் கேட்கப்பட்ட கே
தோல்வி இப்போது இவர் காள் பதிவ்கள்
". . . . . . . . . கெ தமிழ்த் திரையுலகில் தங்க
ம் நடிக்காமல் விருத்த சிரஞ்சீவி syant supline UN LIITT?
படமொன்றில் நடி து வித்தியாசமான ஸ்டைலு
நடிக்கின்றாட பாத்திரத்தை பரிமளிக்கச் செய்வதா
முட்டி நடித்தும் அரசியல் படத்தில் ாட்சிகளுக்காக விரய
படத்தில் அரசியல்வாதியாகவும் படியும் முகத்துக்காக
சுரேஷ் கோபியும் இணைந்து ஒரு யான் இயக்குநர் ராஜீவ் அஞ்சள் ஆகிய பங்களில் நடித்து வரும் பங்கிலும் தயா படங்களிலும் நடித்து
ரா ஒளிப்பதிவாளர் á guns.
இணைந்து நடித்த குருதியூ
அடுத்து 'ப்ட்ங்கள்ை இயக்கத்
விருக்கும் தோரின் சகோதரரான யா பிரகாஷ்ராஜ் கதாநாயகனா ாள் படத்தின் பாடல் ஒன்றைப் ாய்மைய வெல்லும் ஆகிய தொடர்ந்து அருண்குமார் ாக நடிக்கும் முந்துமணி பம் uy rih,
னோவும் இளைந்து
frr:Jarir jixrar.
The Tal The art of
LeBuLi BrrussõT
Trg2TP Iasi535 TLD || ||
ஷங்கர் இயக்கும்ன்ஸ் படத்தில் இரண்டு ராக்கள் ஒருவர் பிரசாந்த்பின்னொரு வர் ராஜாந்தரம் பிரபுதோளின் சகோதரர் களில் ஒருவர்தான் ராஜாந்த்ரம் இதுவரை ார்களுக்கு மேல் நடாபியக்குநராக பரவர் தி படங்களிப் பாடல்
ாட்ால் தோன்றி ஆடியுமிருக்கிறார் |-
Lபடத்தில் நடிப்பதால் ராஜா திர்ாயம் சிறப்பாக இருக்கும்
ர் நம்பிக்கை அதனால் அவரை ாதமது படத்தில் கதாநாயகனாக நீதம்செய்துவிட்டது சூப்பர்குட்
ர் குட்பிலிம்ன் தயாரிப்பில் ராக 30 يوليو
கதாநாயகனாக நடிக்கும் படம் கதாநாயகியா மகள்வது ா கவுண்ட்மாரி விஜயகுமார் நிழல்கள் ரவி,ஜோதி மீனா ஆகியோரும் நடிக்கின்றார் இயக்கம் பிடத்தமன் இசை யுவன் சங்கர் ராஜா ஒளிப்பதிவு அப்துல் ரகுமான் சண்மாயிற்சிகால்கண்ாவின் பாடல்கள் III.
|- 二
வெங்கட் பிரபு-ராமிக படம் பூஞ்சொண்
Ag திர நடிகர்
யம் TIT
படத்தில் பாய் பரபரப்பாகப் ஆசை படத்தில் வரும் அவர்தான் | ாக நடிந்த படம் படி படங்களில் ாண்டிருக்கிறார் | ஒப்பந்தமாகியுள்ள பிளின் முழு நீள் ாதுப்பாகிறது ாள் கதாநாயகி
en i Tull Ниша பிரதான வேடத்தில்
வியாளராக பிருந்த பார்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"ee" of 65 ரசிக்கும் DI_60)లో
Haus " திசை வைத்த ஆசை இல்லை RIT ரஜினியையும் IT INFANGANNYA TAHUN ாந்த்தையும் இளமை அரவிந்தாமியையும்
கே'என்னைத்திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று ஸ்வர்யாரால் LEE GERILATINA
அ பின் அதிர்ச்சியில் உறைந்து பொய்விடுவேன் நான் அவரது பரா Tकौकक्।
ாக தொடர்ந்து காதல் படங்களில்தான் நடிப்பிர்கா அ இப்போது காதல் படங்களில்தான் கவனம் செலுத்துவேன் கொரு நாள் சென்ற பின்வரு எல்லாவிதமான பாத்திரங்களிலும் நடிப்பேன் அதில்
பிரிக்குள் நீங்கள் ஏன் வப்பதிவ்வ
அ இளமையான என் முகத்தை மெய்ன்டெய்ன் செய்வதற்காகத்தான் நாள் மீசை வைப்பதில்லை படத்திற்காக என்று இஸ்ள எப்போதுமே நாள் மீசை வைப்பது கிடையாது ரவியுடன் இணைந்து நடிப்பீர்களா? எனக்கும் ஆசைதான் நர்ன் நடிக்கும் புகடவ"
ாப் அடித்து தொடங்கிவைத்தார் LMLTLTT TL LLL L TTT TTLTTTTL TLLLLLLLLD கண்டிப்பாகச் செய்வேன் லவ் போய்'சாக்லெட் போன் என்று இப்போது பெயர் வாங்கி இருக்கிறேன். நன்றாக தமிழையும் நடிப்பையும் சுற்று அதன் பின்வர் விந்தியாசம் காட்டுவேன் ஷங்கர் படத்தில் நடிக்க ஏன் மறுத்திகள் SLTTTTTTTT STTLLLS TT TTTTTLTTTTL LLLL LLLDD S DD LDLLLLLLL படங்களை நிராகரிக்க வேண்டும் அதனால்தான் நடிக்க முடியவில்லை கே நடிக்க வராவிட்டாள்
ம்ொடவிங் செய்து கொண்டிருப்பேன் ரி தொடர்களில் நாந்து கொண்டிருப்பேன் L S S S D S S TT D DD LD S து அடி அங்கும் வயது படிப்பு கொம் ெேபண்கள் என்றால் பிடிக்காதுஎன்று ஒரு பட்டியில் சொல்லியிருந்திரா
படத்ாது அவர்தான்
11
ஆண்களை ஏமாற்றும் நயவஞ்சாப் பெண்ாதநாள் பாது என்று |ा। वामा।
படத்தில் சொந்தக் குரவில் பாடுர்கா பாதிருமிங்கட நாள் பாடுவது பிள்
கோவில் வெற்றி விளிமைாவா
aufhiosuus LLLTLLL TTT TTTTTTTT LL LLLT TTTT STTL LL LLLLL LL DD DLL T L ரத்தேள் அந்தத் தோல்விாக்குள் ஒரு எழுசா உண்டாக்கியது
bson 4 Sesso spio TTTTL D LLL LLTLLL T D SZLL TLLL S LLL LL LLL LLLLT TTTTTTTTTS
தய நிலவரப்படி ரம்யா காங்குவது அறுபது பிட்ாம்
அறுந்த பத்தில் விருப்பா நா அவரது சம்ாம் நாற்பது ட்ரம் குடிபு பந்து வேட் முதல் பள்ளிரண்டு விட்ம் யாரு ராஜா பாந்து முதல் இருபது வெட்சம் வாங்குகிறார் முப்பது இலட்சம் முதல் முப்பத்ாந்து விட்ம் கேட்கிறார் TTLLDLL DLDDLD LLTTLLLLLLL LLDL D L L L ZTT L LLL T TTLL
த்துக் கொள்வார்கள் *“最
imkauRafitmohn IIIIE ni nil
| F | - II
ஹிட்டாயங்கள் ஹங்கேரி அழகி
ஒப்பாட்டு வெற்றி ந்ெது தமிழில் மொழி 蠶」
IITLiga lilái தெலுங்கில் மொழிமாற்றப்பட்டு ஒரு 噶蠶 醬 கலக்குக்குந்தா அவர் இயக்கும் வெதுபடம் இது dallador nyss!" AGA பெயரில் கதாநாய்காக செல்ாதர் in Iript. A A கிறார் ராட்டம் ஆடும் பெண் டிாதுகாதல் கோட்ட படம்பிரேய ா ஹங்கேரி நாட்டு அழகி லோ என்ற பெயரில் மொழிமாறு: அறிமுகம் செய்யப் பட்டு நூறுநாட்களT நீர் மும்பாய் கசந்து
பாதும் ஓடிக்கொன்யூக்கிறது LISTTP, காதல் தேசம் படம் in - H - I ான்ற பெயரில் வெளியாகி பு கொண்டிருக்கிறது. தமிழைவிட ந்ெது தில் இதில் செம்பத்திற்காக இருர வரவேற்பு
வந்த ஆண்டு தமிழ்ப்படவல்ாப்பதில் ஆர்வம் ந்ெது ாமினி ரசிகர்களுக்கு ஏமாதம் கிறார் பின் படம் ஒன்றுகட பரவில்ா 蠶 ாள்வரப்பொரும்பிாய
驚 ரசிகர்களுக்கும்ாவின் ஆய்பம் அவர்ள்
ஒரு ஏமாற்றம் தெலுங்கு சூப்பர்ள்ர் s ஒவ்வொரு மா ரஞ்சீவி நடித்த ஒரு படுத்து சிறப்பா வினா கொட்டி ar gyfunrywiaeth hynny. யிருக்கிறாரா பிளாயா

Page 12
(சென்றவாரத் தொடர்ச்சி)
Lig, Gir பற்கள் மனித குலத்திற்கு மிகவும் முக்கியமானவை மனிதன் பேச உண்ண மட்டுமல்ல முகத்தின் அழகை எடுத்துக்காட்ட பல் தேவை.
பல்லுப் போனால் சொல்லுப் போச்சு என்ற பழமொழியும் உண்டு. இந்தப் பற்களைக் கொண்டு மனித குணங்களையும், அதிஷ்டத்தையும் சொல்ல முடியும். மஞ்சள் நிறப் பற்கள்
மஞ்சள் நிறமான பற்கள் உள்ளவர்கள் சனி பகவானின் ஆதிக்கம் உள்ளவர்கள் இவர்கள் வாழ்வில் தோல்வி, துயரம் எதிலும் தடைகள் வெண் நிறப்பற்கள்:
இவர்கள் சந்திரன் ஆதிக்கம் உள்ளவர் கள். இவர்களுக்கு எதிலுமே வெற்றி நல்ல இல்லறம் அமையும் I LInstit: இவர்கள் செவ்வாய் ஆதிக்கம் உள்ளவர் கள். இவர்களுக்கு வெற்றி, தலைமைப் பொறுப்பு, சுகம் ராஜயோகம் உள்ளவர்கள் ரோஜா நிறம் கலந்த பச்சைப் பற்கள்
அறிவாளிகள், உயர்ந்த பதவி எழுத்தா ளர்கள், வெளிநாட்டுப் பயணம் போவார்கள் காதல் மணம் புரிவார்கள் பெயரும் புகழும் கிடைக்கும்.
it. si Linggit இவர்களுக்கு நல்ல எதிர்காலம் அதிஷ்டம் உள்ளவர்கள். இவர்கள் வாழ்வில் பல இன்னல்களைச் சந்தித்து வெற்றி காண்பார்கள். இவர்களுக்கு ராஜயோகம் உண்டு பெரும் பணக்காரர்களுக்கு இப்படி இருக்கும்.
இவர்களுக்குப் பொன், பொருள் சேரும் அறிவாளிகள் இவர்கள் இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
இவர்கள் ராசியில்லாதவர்கள். இவர்கள் வாழ்க்கையில் தோல்வி கவலை-வாழ்க்கையே
உடைந்த சின்னப் பற்கள்
துன்பம், கவலை திருமணத்தடை
விபத்து இவர்கள் இலட்சியம் நிறைவேறாது
பெரிய-சின்னப் பற்கள் வாழ்க்கையில் ஏற்ற இறக்கம் வசந்தம்
மெல்ல வரும்
(முக்கு) 198660IJD (SP'860):
சீர்திருத்தவாதி, ராஜயோகம் உள்ளவர், பிடிவாத குணம், சந்தோவும் உள்ள குணம் G) UITGEOIL GIULIGT
மென்மையான இதயம் எளியகுணம்,
øn. Faf grLIIIGIÐ 2) { பெறும் யோகம் நீண்ட நேர்முக்கு
நேர்மையான Lρ60IIILIΠρήΤ60)ID (0) SAIGODOTT Aas:
இலட்சியவா, மதிநுட்பம் கொ கொடுக்கும் தன்ன
@ பிறை போல உதி ggio, GUIII), floal
cmID, cma), களில் புகழ் சேரு மேல் உதட்டைவி
சோம்பேறி, சு Glassi. கறப்பு நிற உதடு இளமையில் அதிஷ்டமின்மை, உண்டு. SU GioT GOLD BELOLIDITA நன்மை, யோ கீழ் உதட்டைவிட
LJ ALDADJIDAD GAITI ஆழ்ந்து இறங்கிவி தில் ஈடுபாடு மற்று இருக்க யோகம்
அப்படிச்சொ
திருமண வாழ்க்ை ó)
நண்பர்களாகத்தங் கொருவர் பரஸ்பர
போர்க்களம் போல் இருக்கும் வேலை மகிழ்வாய் இருக்க யின்மை, வறுமை, குழந்தைப் பாக்கியம் : இன்மை, பெண்களுக்குத் திருமணம் தடை |யொட்டித்தான் யாக இருக்கும். இவர்கள் பிற்பகுதியில் வாழ்வின் மகிழ்ச்சி நன்மை அடைவார்கள் * என்பதில்லை.
(லேடீனல்கிநம்பர் ம்ே தப் Logof HG, et of 10 լյալի, இந்த வாருக்குபட்டுரை :ே
கண்டால் பயம் சிலருக்கு வெளிச்சத்தைக் கன்
எண்கணிதம் பார்க்கும்
வவுனியாவாசகிக்கு அதிஷ்டம் என்றால் பயங்கர பயம் காரணம் அது இரா
நம்பப்படுவதுதான்.
பதின்மூன்றாம் நம்பரைக் கண்டு பயப்படுவத டிரிஸ்கேய்டெகா போபியா என்று பெய
இவ்வாரம் LILL BEFSISDI LIBGL Lib TF இவர்தான் பசிந்தா பஞ்சலிங்கம் S SS SS SS SS
463/5, ribas GÅR GAISjof ஹோட்டல்களில் 13ம் எண் உள்ள அறைை ஆ=466ம்கட்டைஹொரவபொத்தானைவிதிவவுனியா தவிர்த்து விடுகின்றார்கள் பல தங்கும் இடங்கள் LLLLLL LL LLLLLL TT LLLLLL t t L L LLL LLLLLL Po! பின் 129அல்லது 14 என்று தாவி வ FITŭifi ion Tjaĝigas BouTub. ': BTDIDIEDUITLJLusig, TLDITGOTa, GTGöT. LLLLLTTTTL LTTT LTTTTTTL L LLTTLLLLLLL L S ZTTLTTt குப் : di LITTI டுேகின்றாள் LLLTTTLLLLLTTTTTLLLL LL L L LLLLL TTT T LLTT L TTT L T LL LGöIGOL LILIGOI6öT I JIslai) LG)LI
[]ഞ്ഞ
அறிவிக்கப்படும் தபால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் சடங்கில் பேரைத்தேர்ந்தெடுத்து கடவுளி LLLTTLT TT L TTT L TLLTL L tLTLLLLLTT T T LTTS 覽 ' ஒ 體 தனித்து இருந்து பிரார்த்தனை ெ வார்கள் பிறகு தனி சடங்கு முடிவில் gait
இதே போல் கடைசி விருந்தில் 13 பேர் ஆவர். இவ இயேசுவைக் காட் இதனால் சில எண் இராசியில்ல மாறிவிட்டது அ
漫_k
O
மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் ©gori:LIGWORTLib.
படுகிறவர்கள் தமது புகைப் படங்களை அனுப்பினால் பிர சுரிக்க உதவும்.
S S S S S S S S S S S S ك=E
SITUJTiburó LIL-GAF BEFERUNGU |AG
@。 GLuft: . . . . . . . . . . . . . . . . . | அதிஷ்டசாலியாக முகவரி. | தெரிவு செய்யப்
605Glumulb: . . . 2 Oriolo-piano-Surf LIGOL, garoo
ūnainis Gipus. 15-02-1997
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை, தினமுரசு வாரமலர், தபெஇல-1, கொழும்பு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Spij Illg எதுதான் சரி
பழமொழிகள் ஒன்றையொன்று தங்களுக்குள்ளேயே வீழ்த்திக் கொள்கின்றன. EGI. ருவனுடைய வெற்றிக்கு அடிப்படையாக "ಕಿ"
வனின் தோல்விக்கு அடிப்படையாகவும் அமைந்துவிடுகின்றது. அப்படிச் சில ஏட் ர், ஒழுக்கமானவர் உதவி டிக்குப்போட்டியான பழமொழிகள் இங்கே 9, ITGöTL61). தரப்படுகின்றன.
1 பல எலி கூடினால் மண் எடுக்காது.
பலர் கூடி இழுத்தால் தேர் தானாக நகரும்
2தயங்கித் தயங்கிச் செயல் புரிபவன்
வெற்றியை இழந்து விடுகிறான் பதறாத காரியம் சிதறாது. கற்றுக்கொள்ள வயதே கிடையாது.
கிழட்டுப் புலிகளுக்குக் கற்பிக்க
திகள், தொழில்திறமை, ண்டவர்கள் வளைந்து ம உடையவர்கள்
لاتفاقية
நல்ல எதிர்காலம்
நாட்டியம், இலக்கியங்
TLD. (ԼՈԼ) (U//3/:
வெளியே நிற்கும் கீழ் 4வாள்முனையைவிட எழுதுகோல் வலிமை
வாய்ந்தது. வனமின்மை, இரக்கமற்ற வார்த்தைகளைவிட செயலுக்குத்தான்
வலிமை அதிகம் 5அடக்கமும், அமைதியும் ஆயிரம் பொன் கவலை, சோம்பல், பெறும்
பிற்பகுதியில் யோகம் வாயுள்ள பிள்ளைதான் பிழைக்கும்.
6கிழநரியை எளிதாகப் பிடிக்க முடியாது. இருக்கிற முட்டாளிலே பெரிய முட்டாள் வயதான முடன்தான். 7இனம் இனத்தோடுதான் சேரும் ழ்வு எதிலும் மிகவும் எதிர் எதிர் குணமுள்ளவர்கள் எளிதில் டுவார்கள் ஞானமார்க்கத் ஒட்டிக்கொள்வார்கள் ம் கீழ் உதட்டில் மச்சம் 8.கூடி வாழ்ந்தால் கோடி நன்மை உண்டு. துஷ்டனைக் கண்டால் தூர விலகு | | | | | |
DI
9),
96) வெளியே நீரும் மேல்
bØSTGOT ÅTVIDGJOY BAILoubiril | லிவிடமுடியாது. கயில் இணையும் ருவரும் களுக்குள் ஒருவருக் ம் புரிந்துகொண்டு அநேக வழிகள் பட்ட வழிகளில் ஆனால் அதை வர்களின் இல்லற இருக்க வேண்டும்
96. IGM 9T 9IUTOIDIGO
குறிஞ்சிமலர் O பெண்களில் அழகும் அறிவும் மிக்கபெண்ணை பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூத்திடும் குறிஞ்சிமலரைப் போன்ற அபூர்வமானவள் என்று கவிஞர்கள் குறிப்பிடுகின்றார்கள் குறிஞ்சிமலர் பன்னி ரெண்டு ஆண்டுகளுக்கொரு முறை பூப்பதால் அப்படிக் கூறுகிறார்கள். ஆனால் குறிஞ்சி மலரை விட அபூர்வமான மலர் ஒன்று உண்டு அதன் பெயர் கோக்டஸ் மலர் ஐம்பது ஆண்டுகளுக்கு ஒரு
முறை பூக்கும் இந்த மலர் இந்து சமுத்திரத்தில் உள்ள ரியூனியன் தீவுகளில் காணப்படும்.
9.விடாத முயற்சி வெற்றியைத் தரும்,
மணலில் கயிறு திரிக்க நினைக்காதே. 10.நெருப்பில்லாமல் புகையாது
உண்மை தபாலில் போனால், பொய் தந்தியில் போய்ச் சேரும். 1.ஈ ஏறி மலை அசையுமா?
எறும்பு ஊர கல்லும் தேயும் 12.குலைக்கிற நாய் கடிக்காது.
வாய் இல்லாவிட்டால் காகம் தூக்கிக் கொண்டு போய்விடும். 13.அப்பனுக்கு அடங்காதவன் யாருக்கும்
அடங்கமாட்டான்.
வீட்டில் அடங்காதவன் ஊரில் அடங்கு 6) ///60/, 14.உண்மையைச் சொல்லிக் கெட்டாரு மில்லை, பொய்யைச் சொல்லி வாழ்ந்தாரு
MGÄDGOGA),
உண்மையைச் சொன்னால் உறவற்றுப் போகும். 15 முத்தோர் வார்த்தைகளான பழமொழி களை மீற வேண்டாம்.
புத்திசாலிகள் பழமொழிளை உருவாக்கு கிறார்கள், முட்டாள்கள் அதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்
தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி -2 டம்ளர்
- 6 தங்காளி Glausianus - 10 மிளகாய் வற்றல் - 10 G5TC) பெருங்காயம் - சிறிதளவு கறிவேப்பிலை - சிறிதளவு: கடுகு - கொஞ்சம் உழுத்தம்பருப்பு - கொஞ்சம் கடலைப்பருப்பு - கொஞ்சம் B.ÜL - -9|6|16/T3, " செய்முறை
அரிசியை ஊறவைத்து கிரைண்டரில் தக்காளி, மிளகாய், பெருங்காயம், உப்பு
LSqq Sqq Sqqq qSq AA SAASSSS S S S S S S S S S AAASq AAAA LLS எல்லாவற்றையும் போட்டு மைய அரைக்க
பான நம்பிக்கைகளும்
பலருக்கு இருட்டைக் |SIL LIIGU LILLILIND. பதின்மூன்றாம் நம்பர் சியில்லாத எண் என்று
நாட்டவருக்கு வெள்ளிக்கிழமை அதிஷ்ட மில்லாத நாள் போதாதற்கு 13ம் தேதி வெள்ளிக்கிழமையாக வந்துவிட்டால் அவர் கள் நடுங்கி விடுகிறார்கள்.
ஐரோப்பிய நாடு களில் இந்த நாட்களில் எதுவும் செய்யமாட்டார் 56t. அதுவும் (முட
மனதில்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள் song, in Dr. விந்தையானது ஆழம்
■'(」工雲I மனதில் பாரம் வந்துவிட்டால் மூட்
வேண்டிய) மருத்துவர் கள் அன்று அநேகமாக கிளினிக்குகளைத் திறப் பதில்லை. அப்படியே
அவுட்டாகிவிடுகின்றோம். திறந்தாலும் பொது ഖഞ സ9,ിr DLLDൺസെ. யாரும் செல்வ * 6Ս606),
சில தவறான 1970ம் ஆண்டு
நம்பிக்கைகளும் கூட
ஏப்ரல் மாதம் அப்பல்லோ ' மனதுக்கும் பாரம்தான்
13 செயற்கைக் கோள் விண்ணில் ஏவப்பட் டது. இது வெற்றிகரமாக செயற்படவில்லை. பல தினங்கள் விஞ்ஞானிகளை அலைக்கழித் தது. ஒரு வழியாக 3 விஞ்ஞானிகளுடன் அப்பல்லோ 13 தரையிறக்கப்பட்டது. எனவே அறிவியல் அறிஞர்களிடமும் பதின் மூன்று மோசமான எண் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது.
இந்தப் பயம் குறித்து இங்கிலாந்து
யே அமர்ந்திருப்பவரைச் லி கொடுத்து விடுவார்
இயேசு கிறிஸ்துவுடன் கலந்து கொண்டவர்கள் களில் யூதாஸ் என்பவன் டக் கொடுத்தான்.
மேலை நாடுகளில் 13ம் த, துரதிஷ்ட எண்ணாக வும் அந்த மேலை
நம்பிக்கைகன்ள ஒழிக்க
சட்னியுடன் சேர்த்துச் சாப்பிட சுவையோ
வேண்டும். (தண்ணீர் சேர்க்கத் தேவை யில்லை. தக்காளி போட்டு அரைப்பதால் அதில் நீர் சேர்ந்துவிடும்) சின்ன வெங் காயத்தை பொடியாக அரிந்து கொள்ளவும். கடுகு, உழுத்தம்பருப்பு கடலைப்பருப்பு ஆகியவற்றை எண்ணெயில் பொரித்து அரைத்த மாக்கலவையில் சேர்க்கவும். அதனுடன் அரிந்த வெங்காயம், கறிவேப் பிலையைத் தாளித்துக்கொண்டு அதையும் மாவில் கொட்டவும் மாவில் தண்ணீர் கொஞ்சம் சேர்த்து தோசை ஊற்றவும். தோசை ஒரேஞ்ச் நிறத்துடனும், நல்ல வாசனையுடனும் இருக்கும். தேங்காய்ச்
9,606).
SSS SS SS SS SS SS SS SSSSSS
மருத்துவ இதழ் ஒன்று ஆய்வு நடத்தியுள்ளது. சாதாரண நாட்களைவிட 13ம் திகதிகளில் அதுவும் வெள்ளிக்கிழமைகளில் 50 சதவீதம் விபத்துக்கள் அதிகமாக நடந்துள்ளதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்துக்குக் காரணம் நமது மனம் மற்றும் பயம் என்றால் அதற்கு மிகையில்லை. இன்று 13ம் திகதி அதுவும் வெள்ளிக்கிழமை விபத்துநாள்- விபத்து நடக்கும் என்று எண்ணிச் செயற்பட்டால் அன்று விபத்து 100 சதவீதம் நடந்துதான் தீரும் காரணம் மனிதனின் செயல்கள் அனைத்தும் அவனின் நம்பிக்கையின் அடிப் படையில்தான் நடக்கின்றன. எனவே நல்லதே நினைத்தால் நல்லதே நடக்கும்.
எந்தவொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் என்பார்கள் படத்தில் இருப்பவர்களுக்கும் அது பொருந்தும் இந்திய கிரிக்கெட் வீரர்களின் துணைவிகள்தான் இவர்கள் (இடமிருந்து வலமாக) திருமதி மொங்சியா திருமதி அஞ்சலி டெண்டுல்கர் திருமதி மதன்லால், திருமதி சங்கீதா அசாருதீன்
GI".09 - 15, 1997

Page 13
ஒரு ரிஞ்சி
(கட்டி Աplգ85նան 5/
of G. இழந்தது துணையை
Աpւգ55նut II95/ இழக்காதது உயிரை
al"0 St. Galgaði 19 d. தன்னை
stolicò altig. மறுக்காதது என்னை
இடிக்கப்பட்டது இதயங்கள்
இடிக்கப்படாதது Grción
AI) yang AI கையில் ஏறியது தோட்டா
ஏறாதது புத்தகம்
#if:{)}{7!} + GUITSO/05/01/06/ UILITO).
விரும்பியது அகிம்சாவாகும். போகவிரும்பாதது பிச்சைக்கு
விரும்பாதது தீவிரவாதம் ogitimitiug, glongjialibi
ஆனால் கிடைத்தது மரணம் எதிர் பார்க்காததும் அதுவே
கிடைக்காதது அவர் உடல்தான் கே. ரவிசங்கர் நோர்வே, 期
non உன் விழிகளை
(TGGOG நினைத்துக் 6lsIIܗܶܗi0ܘܕܘܗܝ உன்னை நீயே நிலைக் கண்ணாடியில்
உனது விரல்களால் L02T55 UTI LITsit
2.60755/ 105 Td5(555567TIT GÜ உன் உடலெங்கும் (7607 (BLD (of) of Tigrip உன் விழிகளில் 之。 உன் இதழ்களை 6)5/TL (SÜLIIT! உனக்குள் புகுந்து கொண்ட என் உருவம் தெரியும் நனைத்துப் பார் உனது ஸ்பரிசம் இரகசியம் புரியும் , 2_ இன்னும் இனிக்கும் 15/GT 625/ILL 2.(MiG/5007 ele 莎 6) நான் தந்த முத்தங்கள் இப்போதும் உணரும் జీన్స్
* స கலஹா-ெ
சு நேரம் அச்சுவினி பரணி, கர்த்திகை முதற்கால்) 2. ஞாயிறு ஆடம்பரச் செலவு மன மகிழ்ச்சி பிப 1 12 திங்கள் தொழில் உயர்ச்சி, பலவித பேறு LG) II
செவ்வாய் வெளியிட வாசம், அந்நியர் உதவி பிய, ! புதன் வீண் தொல்லை, மனக் கலக்கம் LJUSGÅ) 12 வியாழன்- இனசன நன்மை, உயர்ந்த நிலை (p.L. 10 வெள்ளி மனக்குறை நீங்கும் பொருள் பேறு பி.ப ) சனி தொழில் மந்தம், பணக் கஷ்டம் L.LI, 1
மீனம்
பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி) ஞாயிறு செலவு மிகுதி பணக் கஷ்டம் L.L.I. திங்கள் வெளியிட வாழ்க்கை அந்நியர் உதவி LISG) செவ்வாய் எதிர்பார்த்த நன்மை, வீண் விரயம் UpLI, 10 புதன் தொழில் கஷ்டம், மனக் கலக்கம் L.L. 2 வியாழன்-உயர்ந்த நட்பு மன மகிழ்ச்சி LISG) 12 வெள்ளி தொழில் உயர்ச்சி, கெளரவ மிகுதி LILI, 3 சனி அந்நியர் சகவாசம் பொருள் விரயம் ... 1 அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-4
சுப நேரம் (அவிட்டத்துப் பின்னரை சதயம் பூரட்டாதி முன் முக்கால்) ஞாயிறு பிரயாணக் கஷ்டம், அந்நியர் சகவாசம் பிய திங்கள்- புதிய முயற்சி செலவு மிகுதி (ULJ, 10 செவ்வாய் உயர்ந்த நட்பு, மன மகிழ்ச்சி 2 புதன் தொழில் சிறப்பு பண வரவு U.L. 9 வியாழன் காரியானுகூலம் தொழில் உயர்ச்சி LJ.L. I வெள்ளி பெரியோர் நட்பு உயர்ந்த நிலை LIS 12 சனி தொழில் மந்தம் செலவு அதிகம் (UD, LU, 10 அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-2 மகரம் BLI GJI
(உத்தராடத்துப் பின்முக்கால் திருவோணம், அவிட்டத்து முன்னரை ஞாயிறு மனக்குறை நீங்கும் உயர்ந்த நட்பு Ls), 2 திங்கள் பெரியோர் நட்பு மன மகிழ்ச்சி மு.ப. 10 செவ்வாய் தொழில் சிறப்பு முயற்சி பலிதம் Ls), 9 புதன் - வெளியிட வாசம், செலவு மிகுதி LJUKG) I2 வியாழன் மனக்குறை நீங்கும் எதிர்பார்த்த நன்மை பிய 2 வெள்ளி முயற்சி மேன்மை பயனுள்ள செயல் பிய சனி தொழில் சிறப்பு கடன்தொல்லை நிங்கும் பகல் 12
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-7
இலக்கம்-4
திஷ்டநாள்-வெள்ளி, அதிவு
விசாகத்து நாலாங்கால் அனுவும் கேட்டை) ஞாயிறு பணக் கஷ்டம், கடன் படல்
முலம், பூராடம், உத்தராடத்து முதற்கால்) ஞாயிறு பெரியோர் பகை முயற்சி பலிதம் L. 3 IDG திங்கள் மனக்குறை நீங்கும் தொழில் சிறப்பு முய 10 மணிதிங்கள் தொழில் உயர்ச்சி உயர்ந்த நிலை பகல் 12 செவ்வாய் பொருள் வரவு மன மகிழ்ச்சி. பிய 2 மணிசெவ்வாய் வெளியிட வாழ்க்கை அந்நியர் உதவி முய, ! புதன் அந்நியர் உதவி பயனுள்ள செயல் முய 10 மணிபுதன் முயற்சி பலிதம் தொழில் பேறு. ug:Gij 12
LDas 9 LDM
வியாழன் இனசன நன்மை, பணக்கஷ்டம் நீங்கும் பிய வியாழன் கடன் தொல்லை, பணவரவு தடை முய.
வெள்ளி-முயற்சி பவிதம், தொழில் உயர்ச்சி, (P.L. 9 வெள்ளி தொழில் சிறப்பு பெரியோர் உதவி பிய, ! சனி பண வரவு செலவு மிகுதி | 7.L 2 சனி எதிர்பார்த்த முயற்சி வீண்குறை கேட்டல் முய 10
அதிஷ்டநாள்-திங்கள் அதிஷ்ட இலக்கம்-5 அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-4
G.09-15, 1997
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|| TIEGGMail | Ա | , DUG0 UBS) C. anal ATG) afslöng). TGEGMT Pada DEG) laulasha)ana). Nasaf) där [ệẩ054/Iổ FIö5 5/Tü19ör
குச Бglњdi. ய்ந்த வயிறுகள் Yörg) (Thélagar, Igaflö gulld) rargögfold)
லூறுகளும் ழகுகளும் i le lóill.
பத்தின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அந்தக்கால
அசத்தல் படங்கள் எப்படி, ஒரு படத்தை ஒருதடவை பார்த்தா நூறுதடவை பார்த்தமாதிரி இருக்கிறதா?
துங்கிப் போகிறது
ண்ணாந்து Ocasoit ந்தியமாக்கப்பட
GÖ UD55||
L19.
af Garai LIGsliga, றைச்சித் GROOTLINGS Gjit
faci
ட்டும் }a & SQs) GÜCADA);
ஞ்ஞானம் lygasö5
லூறுகளால்
வக்கின்றது. Ωύ
Jaf
ட்டு
ழிந்த ரத்தத்தின்
na Dura) க்களும்
allura) ரிக்கின்றன
FlaBOT
ΙΙΤΩΝ) 0) 0
ழுவி ாற்று முத்தமிட முச்சம்
燃
Paguuan
ன்னை நீயே கட்டுப் UITIT sørøsig uorgrønguld Glamoung ன்னை நாளென்று Է: உள்ள இந்த நடிகையார் தெரிகிறதா? இப்போது &T6Սg|ID, சதையோட்டு உருவம் மாறிவிட்டது, ஆனாலும் " . உதட்டுமின்னல்மறையவேயில்லை. இப்போதும் ப.புண்ணியமூர்த்தி, எடுபிடிக்காவிட்டால் பக்கம் 18ஐ நாடுங்கள்
Indiana) ist på AIG, GJITAos Ólgasflöysi GRIGOJI) மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூத்து முன் முக்கால் யிறு தொழில் மந்தம், பொருள் நஷ்டம் பிய 3 மணி ஞாயிறு பிரயாண மிகுதி, தேகசுகம் பாதிப்பு L), 2 LDG) கள் கடன் தொல்லை, கெளரவக் குறைவு பகல் 12 மணி திங்கள் தொழில் கஷ்டம், மனக் கலக்கம் LINLI, I LOGOM வ்வாய் பிரயாண மிகுதி மனக் கஷ்டம் முய 9 மணி செவ்வாய் வீண் முயற்சி, பணக் கஷ்டம் Ls.L. 3 |M ன் இனசனப் பகை மனக் கலக்கம் பிய 1 மணி புதன் தொழில் உயர்ச்சி, பண வரவு LIJA) I2 IMGM ாழன் கடன் தொல்லை, வீண் விரயம் பகல் 12 மணி வியாழன் எதிர்பார்த்த நன்மை, உயர்ந்த நிலை LJ.L. 2 Days Git Gas- 2 UITB, BCL, LDG LD på f. பிய 2 மணி வெள்ளி தொழில் சிறப்பு முயற்சி பலிதம் மு.ப 9 மணி - மனக்குறை நீங்கும் பலவித பேறு பகல் 12 மணி சனி அந்நியர் நட்பு மன மகிழ்ச்சி LL, 2 of
அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம்-7 அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-5
சுப நேரம் (புனர்பூசத்து நாலாம் கால் பூசம் ஆயிலியம்) ஞாயிறு பணக் கஷ்டம், கடன்படல் Ls.L. ? (DGfl திங்கள்- வீண் தொல்லை நீங்கும், உயர்ந்த நட்பு பிப 1 மணி செவ்வாய் எதிர்பார்த்த நன்மை பலவித பேறு LJUĜA) 12 LDGBsf புதன் தொழில் சிறப்பு முயற்சி பலிதம் Lilj. ) polj) வியாழன் புதிய முயற்சி அந்நியர் நட்பு L.L. I DM வெள்ளி மனக்குறை நீங்கும் பண வரவு LJG 12 DGM சனி உயர்ந்த நட்பு முயற்சி மேன்மை LJ.L. 2 DAM அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-3
III.
(மகம், பூரம், உத்தரத்து முதற்கால் ஞாயிறு பெரியோர் நட்பு, மன மகிழ்ச்சி திங்கள் வெளியிட வாழ்க்கை இனசன நன்மை LIGGJ 12 செவ்வாய் வீண் முயற்சி உயர்ந்த நிலை (у ш, 10 புதன் தொழில் மந்தம், கடன்படல் Ls). L. 2 வியாழன் வீண் பிரயாணம் செலவு மிகுதி Ls), 4 வெள்ளி தொழில் சிறப்பு பண வரவு LJUSG), III சனி அந்நியர் சகவாசம், தெய்வ சிந்தனை L JSG) 12
- - - - - - - - அதிஷ்டநாள் திங்கள் அதிஷ்ட இலக்கம்
"" " or
(உத்தரத்துப் பின்முக்கால், அத்தம், சித்திரையின் முன்னரை)
ரையின் பின்னரை சுவாதி, விசாகத்து முன் முக்கால்)
பிறு தேகசுக நன்மை, மனக்கிலேசம் ... 2 Doo ஞாயிறு மனமகிழ்ச்சி உறவினர் உதவி LJ.L. J 100M ள் செய்தொழில் விருத்தி, பணவரவு Lj. Lj. 1 DOM திங்கள் அ கெளரவ மிகுதி LL 1 DG Magħ வாய் தொழில் உயர்ச்சி பெயர் நட்பு பகல் 12 மணிசெவ்வாய் இனசன நன்மை மனக்குறை நீங்கும் பிப 4 மணி . அந்நியர் உதவி வீண் தொல்லை நீங்கும் முய ம மனிதன் தொழில் சிறப்பு பணவரவு LJДd 1) IDSM. ாழன் இனசன நன்மை, தொழில் பேறு LJ.L. I DGM. வியாழன்- விண்குறை கேட்டல் DONT OUD LDUI DGO iளி முயற்சி பலிதம், கெளரவம் வெள்ளி வெளியிட வாழ்க்கை உயர்ந்த நிலை. LJUSG) 1 LOGWINN பெரியோர் நட்பு பணவரவு சனி கெளரவ மிகுதி கடன்தொல்லை நீங்கும். L JILI 2 LDG
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-1 அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-2
лира P贝)。
3.

Page 14
ாப்பா முரசு சிறுகதை
க்பர் சக்கரவர்த்தி தனது மனை விக்கு ஒரு வைர அட்டிகை செய்து கொடுக்கும்படி ஒரு நகை வியாபாரிக்கு உத்தரவிட்டார். அந்த வியாபாரியும் நகைகளைத் தயாரிப்பதில் ஈடுபட்டார்.
அந்த நகை வியாபாரியிடம் ஆறு பேர் வேலை செய்து வந்தார்கள். அட்டிகையைச் செய்து முடித்த வியா பாரி மறுநாள் அதை அக்பரிடம் கொடுத்து அதற்கான விலையைப் பெறத் திட்டமிட்டார்.
ஆனால் அந்த அட்டிகை காணாமல் போய்விட்டது. அவர் தமது வேலை யாட்களைக் கூப்பிட்டு விசாரித்தார். அவர்கள் அனைவரும் அந்த அட்டிகை யைப் பற்றி எதுவும் தெரியாது என்று கூறினர்.
அட்டிகையை அக்பரிடம் கொடுக் காவிட்டால் அரச தண்டனைக்குள்ளாக வேண்டிவருமே என்று பரிதவித்தார் வியாபாரி அவருக்கு பிர்பாலின் நினைவு வந்தது.
பிபாலிடம் சென்று நடந்தவை களைக் கூறி, தன்னைக் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டார். பிர்பாலும் அவருக்கு உதவுவதாகச் சொன்னார்.
பிபால் கேட்டுக் கொண்டதற்கிணங்க நகைவியாபாரியின் ஆறு வேலையாட்களும் பிபாலின் முன் நிறுத்தப்பட்டனர்.
சிறந்த வர்ணத்திற்கு
அவர்கள் அனைவரும் தமக்கு எது வும் தெரியாது என்று பீர்பாலிடம் கூறினார்கள். உடனே பீர்பால் அவர்களைப் பார்த்து,
"உங்களில் யாரோ ஒருவர்தான் அட்டிகையைத் திருடியிருக்க வேண்டும். திருடியவரை என்னால் கண்டுபிடிக்க (Մուգ պiն,
இதோ என்னிடம் இருக்கும் ஆறு மந்திரத்தடிகளையும் உங்களிடம் தருகிறேன். இந்தத் தடியை நீங்கள் இரவு படுக்கும் போது உடன் வைத்துக்கொண்டு படுக்க வேண்டும்.
யார் திருடினாரோ அவரிடம் இருக்கும் தடி ஒரு அங்குலம் நீளமாக வளர்ந்து விடும். அப்போது யார் திருடினார் என்று தெரிந்துவிடும்" என்று கூறி ஆளுக்கு
பரிசு தரும் எண்ணம்
வர்ணம் தீட்ரும்
போட்டி இல: 177
பாராட்டுக்குரியவர்கள்:
ஏ. ஆர்.எம். பர்ஸான், ப/அல், இர்ஷாத் மு.ம.வி., ஹாலி-எல.
எல். ரஜீவ், பரி யோவான் த.ம.வி. இறக்குவானை,
ஜெ. துஷிந்ரா, கே. ஷப்வான் மொஹமட், சைவப்பிரகாச மகளிர் கல்லூரி, வவுனியா மொ/மஹவெல முல்ல மு.வி. வெள்ளவாய
சு ஜெறோம், எஸ். கேசாந்தானி,
புனித மிக்கேல் கல்லூரி, மட்டக்களப்பு
தமிழ் மகளிர் மகாவித்தியாலயம், பதுளை.
தாமோதரம் பிரதீவன்,
செல்வி எஸ். சிவநாதன்,
திருவள்ளுவர் வீதி, பாண்டிருப்பு-0கல்முனை. இந்து மகளிர் கல்லூரி, கொழும்பு-04.
AYITI
மு.க. பர்வின் ஜஹான், கமு/ஸம்ஸ் மத்திய கல்லூரி, மருதமுனை-05
M
மதிவதனி பரமசிவம், தமிழ்மகா வி. டில்லரி.ப.கணக்குடிக்கோயா.
ஒரு தடியைக் ெ வரையும் தனித்தனி 6) 7)LʻLITili.
தனி அறையில் ஒருவன் யோசித்தா
காலையில் தடி 6.7LLITGi), 6TGöIG06. எனவே ஒரு அங் 65), "LIGJ J,TGOGJINGU போல் ஆகிவிடும் எ ஒரு அங்குலத்தைக்
மறுநாள் நகை ெ அவர்கள் அடைக்கப் பக்கம் வந்தார்கள். கதி முதல் ஐந்துவே தடிகள், முதலில் எப்படி இருந்ததோ,
ஆறாவது வேை LILLI ġ Lq 9, (U) l-9/I il C அவன்தான் திருடன்
புரிந்துவிட்டது.
ஐரோப்பிய நா நல்ல முறையில் அறி 6.III6ÝVG) JITLJITILDII GTI போர்த்துக்கல் நாட்டி
மாக இந்தியாவை கடல் வழிப்பாதைை மே மாதம் கண்டுபிடி ஐரோப்பிய நாடுகளி
தும், பாலைவனம் LD60)GUJ60GT, GSIGO வழியாக மாதக்கணம்
வேண்டியிருந்தது.
6) ITT GÄVG), ITILJ, ITILI வெனிஸ் நகரத்தில் போர்த்துக்கேய மன் வழங்கிய நான்கு ப நூற்றுக்கும் மேலா லிஸ்பன் நகரிலிருந்து ன்று மாதங்கள் தால்லைகளையும் : 3 மாதங்களின் பி மேற்குக்கரையிலுள்ள முகத்தை வந்தடைந்த செய்த மாலுமிக இறந்துவிட்டனர். அ6
T
கழுகின் பார்வை முற்றிலும் மாறுபட் டது. அதன் பார்வை மனிதனின் பார் வையை விடவும் ! மடங்கு கூர்பை
LUI60155/ **
ങ്
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

R
లా
காடுத்து ஒவ்வொரு அறைகளில் பூட்டி
பூட்டப்பட்டவர்களில்
ஒரு அங்குலம் வளர்ந்து த் தண்டிப்பார்கள். குலத்தைக் குறைத்து அது முன்பு இருந்தது ன்று தடியின் நீளத்தில்
குறைத்தான். பியாபாரியும், பீப்பாலும் பட்டிருந்த அறைகளின்
வுகளைத் திறந்தார்கள்.
B0a)|||TL 16:sl_ld g) 6.167 கொடுக்கப்பட்டபோது அப்படியே இருந்தன. லயாளிடம் கொடுக்கப் குலம் குறைந்திருந்தது. என்று பீர்பாலுக்குப்
டுகளுக்கு இந்தியாவை முகம் செய்து வைத்தவர் ன்ற கடற் பயணிதான். டலிருந்து கடல் மார்க்க
டையலாம் என்று ய இவர் 1498ம் ஆண்டு த்தார். அதற்கு முன்னர் லிருந்து கரடுமுரடான மற்றும் செங்குத்தான டதுமான தரைப்பாதை kJITJE LILIGOTLD GJIi II
மர் இத்தாலியிலுள்ள 1460ல் பிறந்தார். னனான எமானுவேல் ாய்மரக்கலங்களுடனும் ன மாலுமிகளுடனும் புறப்பட்டார். கடலில் பயணம் செய்து பல துயரங்களையும் தாங்கி ன்னர், இந்தியாவின் கோழிக்கோடு துறை ார். இவருடன் பயணம் எளில் பாதிக்குமேல் பருடைய நீண்ட பயணத்
— il Lold
- ரியாட் (அரசபீடம்) - ஜெட்டா (நிர்வாகம்)
LITÚL -250,070 சதுர கிலோமீட்டர். மக்கள் தொகை - 179கோடி மொழி - -9|Սւլ எழுத்தறிவு - 62% laula - இஸ்லாம்
5 IT GOAT LI In - றியால் பொருளாதாரம்:
மிகுந்த எண்ணெய் வளம் கொண்ட நாடு உலகின் முதன்மையான பெற்றோலியப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடு இது இங்கு கோதுமை, பேரீச்சம்பழம், பழவகை பார்லி தோல், கம்பளி போன்றவை அதிகளவில்
தனிநபர் வருமானம்- 7940 டொலர்
அமைவிடம்:
பகுதி இடத்தில் சவுதி அரேபியா அமைந் துள்ளது. இஸ்லாமிய புனித ஸ்தலங்களான
மக்காவும் மதீனாவும் இங்கேதான் அமைந்
உற்பத்தி செய்யப்படுகின்றன. ம துள்ளன. ouTRUTTUDIE
நெளஐத் என்னும் நாடு 18ம் நூற் றாண்டில் துருக்கியின் ஆதிக்கத்திற்குட் பட்டது. 1913ல் சவுதி வம்சத்தின் ஸ்தாபகரான இபன் சவுத் துருக்கியர்களைத் துரத்தினார். பிரிட்டனுடன் ஒரு நட்புறவு ஒப் பந்தம் ஏற்பட்டது. பாராளுமன்றம் இல் da, மன்னராட்சிமுறை இங்குள்ளது.
முதலில் அவன் ஒப்புக்கொள்ள மறுத் தான். பின்னர் நகை வியாபாரியின் பலத்த அடி உதைக்குப் பின் குற்றத்தை ஒப்புக் 鬣 S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S கொண்டு, திருடிய அட்டிகையை எடுத்துக் உலக நாடுகளில் பெரும்பாலானவற் கொடுத்தான். றின் தேசியக்கொடியில் இடம் பெற்றிருக்
தனக்கு ஏற்பட்டிருந்த தண்டனையில் கும் அடையாளச் சின்னம் நட்சத்திரம் இருந்து தன்னைக் காப்பாற்றியதற்காக உலகில் மொத்தம் 42 நாடுகளின் தேசியக் பீப்பாலை வணங்கி நன்றி செலுத்தினார் கொடிகளில் நட்சத்திரம் இடம்பெற் நகை வியாபாரி.  ை றுள்ளது.
1. அழகழகாய்ப் பூப் பூக்கும். எனக் காய்காய்க்கும். அது என்ன?
ஒரு விரல் நீளக்குதிரைக்கு நாலு முழக் கடிவாளம், அது என்ன? 3. அடர்ந்த காட்டில் இருண்ட மனிதன்
9ਲੁ॥ 6T6T60TP 4 அனலில் பிறந்து ஆகாயத்தில் மறைவாள். தின்போது இடையில் எந்தக் கரையும் அது என்ன? வாஸ்கொடகாமாவுக்குத் தென்படவில்லை. 5 பல்லைப் பிடித்து அழுத்தினால்
இந்தியாவிலிருந்து போர்த்துக்கல் திரும் பதறிப் பதறி அழுவான். பும்போது கப்பல்களில் வாசனைத் திரவியங் 6T667 GOTP களை நிரப்பிச் சென்றார். இதனால் போர்த் 6. ஆற்றோரம் போகும் கள்ளக் கடாவுக்கு துக்கேய மக்களும் மன்னனும் மகிழ்ச்சியுடன் கிள்ளிப் பிடிக்க முடியில்லை. வரவேற்று உபசரித்தனர். வாஸ்கொடகாமா அது என்ன? வின் இந்தப் பயணத்தின் பின்னரே தென் 7"பச்சைக்கோழி இட்ட முட்டையில் கிழக்கு ஆசிய நாடுகளில்-இலங்கை, இந்தியா இருந்து வெள்ளைக் குஞ்சு பொரித்தது. உட்பட-போர்த்துக்கேய ஆதிக்கம் ஏற்பட்டது. அது என்ன? இவர் 1524ம் ஆண்டு காலமானார். D கல்லிலே காய்க்கும் பூ தண்ணீரிலே
அம்மாடி
ாம் மனதில் பதிவோம் அது என்ன?
ILDJ.J.G. குறைந்த நாட் டில் அதிகமான மொழிகள் |5|16)- ամւ|alin நியூகினியா, இந்த நாட்டின் N மக்கள் தொகை 32 இலட்சம் 1 மக்கள் பேசும் மொழியோ
***
700க்கும் அதிகம்.
Igi
-
I019 8 மடு
009 ) ராழ9ாறு :
POO II p. 1997) 'S q/CGI/G, 'quihnup 19EG Z INILIPPJ909 fof "I தொகுப்பு- எம், நஸார், புத்தளம்
இரண்டாம் உலகப் போரின் போது மொத்தம்
片兰─三
ரு கேர்டியே 60 இலட்சம் போர் வீரர்களும், தற்குச் சமமான பொதுமக்களும் கொல்லப்
--یہ ہے؟؟؟؟
ܝ ܢܓܠ
நாடாப்புழு என்னும் ஒரு வகைப்புழு தனது உடலையே உணவாக்கிக் கொள் ளும் ஒரு வினோதப் இதற்கு உணவு கிடைக்காதபோது இப்படி 95 சதவீத உடலை அவை உணவாக்கிக் |ကြီး##းကြီး போதிய உணவு கிடைத்த |வுடன் மீண்டும் அவை பழைய நிலையை அடைந்து விடுகின்றன. ***
09:15, 1997

Page 15
திகாரிகள் எத்தனை வகை "நீ எங்கேயும் போகாதே 'நீ என்னை சந்தேகப்படுகிறார்
"எங்கும் போகவில்லை," என்றான்.
கான்ஸ்டபிளின் உதவியுடன் அந்த மேஜையைச் சற்று நகர்த்தினார். பாஸ் கரை ஒரு தடவை சுற்றி வந்தார். நோட் புத்தகத்தில் தேதி சமயம் எழுதினார். "இது யார் வீடு என்று விசாரிப்பு "இந்த வீட்டில் இருந்தவர் பெயர் பாஸ்கர் அவர்தான் இறந்தவர், என்றான் கணேஷ் ,
கிறான். அவள் அழுதிருக்கிறாள்.
பாஸ்கர் தன்னைக் கொலை செய்ய? முயற்சித்ததாகவும் ஷர்மாவின் கொலைக்கு: அனிதாவும் உடந்தை என்கிறான்.
அன்றைய தினம் பாஸ்கர் தன்னைப்
படுக்கையில் சாய்த்து அடிபணியவற்புறுத் தினான் என்றும் தன்னை நம்புமாறும்
கெஞ்சுகிறாள் அளிதா
பாஸ்கரைப் பழிவாங்கத் துடிக்கும்: கணேஷ் காரில் சீறிப் பாய்ந்து ஹெய்லி ரோட்டில் அவன் அறைக்குள் நுழைகிறான்.
сув, Gа. Од пара), штоkali (la. Topa) . செய்யப்பட்டுக் கிடக்கிறான். பாஸ்கரின் உயிரற்ற உடல்
ஃப்ளையிங் ஸ்க்வாட் அடுத்து இன் பெக்டர் ராஜேஷ் ஆகியோருக் அறிவிக்கிறான். பொலிஸ் வந்து சேர
"நீ எதற்கு இங்கு வந்தாய்? "அவரைப் பார்க்க "GTõug?" "தெரிந்தவன்." மாடிப் படியில் அடைத்து நின்று கொண்டிருந்தவர்களிலிருந்து பையன் பேசினான் "ஸாப் இந்த ஆள் காலை எஜமானன் இல்லாதபோது இங்கு வந்திருந்தார்."
"யார் நீ "பாஸ்கர் அய்யாவின் வேலைக்
கணேஷ் சிக்கல் என்று எண்ணிக் கொண்டான். ஆனால் பயப்படவில்லை. மடியில் கனமிருந்தால்தானே டாக்டரைப் பார்க்க வேண்டும்.
"நீ இரு வருகிறேன். அப்புறம் உங்களை எல்லாம் விசாரிக்கிறேன். 18 Փ հրGaր հյրկյար "
அதே சமயம் மேலும் இரு பொலிஸ் அதிகாரிகள் சேர்ந்து கொண்டார்கள் அவர்கள் தோள்பட்டைகளில் வெள்ளி நட்சத்திரங்களும், கறுப்புச் சிவப்புப் பட்டைகளும் மின்ன-ஒருவர் விறைப்பாக ஒருவர் அலட்சியமாக சல்யூட் பரிமாறிக் கொண்டார்கள் எல்லாரும் பஞ்சாபிகள் எல்லோரும் திடகாத்திரர்கள் சிவந்தவர் ፴,6ቨ.
கணேஷ், ராஜேஷ் எப்போது வருவார் என்று காத்துக் கொண்டிருந்தான். தன் மேல் அத்தனை கண்களும் இருப்பது அவனுக்குத் தெரிந்தது அலட்சியமாகவே நின்று கொண்டிருந்தான்
கணேவுக்குச் சட்டென்று அனிதா வின் ஞாபகம் வந்தது. திடீரென்று அவனுள் அவள் இருக்கும் அபாயம் உறைத்தது.
பாஸ்கரைக் கொன்றது யார்? ஷர்மா வைக் கொன்ற அதே ஆசாமிதானே? அப்படியானால் பட்டியலில் அடுத்தபடி அனிதாவா? பாஸ்கர் ஏன் கொலை செய்யப்பட்டான்? பாஸ்கரை நான் சந்தே கித்துக் கொண்டிருந்தபோது அவனே விழுந்து விட்டானே யார் பாக்கி அனிதா மோனிக்கா, கோவிந்த், ஆம் கோவிந்த் தான் எப்படிச் சொல்ல முடியும், என்ன பகை இது சம்பந்தமில்லாத கொலை, சம்பந்தம் இல்லையா? அனிதா
"உங்கள் பெயர் என்ன? "கணேஷ்." "நீங்கள் பார்த்ததை முழுதும் விவர மாகச் சொல்லுங்கள். கணேஷ் விவரமாக
GIULII g5 3 20
மாவத்தை இரத்தினபுரி பொழுதுபோக்கு
வழமையானவை
(சென்ற வாரம் வசந்த்விஹாரில் அளிதாவைக் காண்
தனக்கிருக்கும் சந்தேகங்களை விலா வாரியாக எடுத்துரைக்கிறான் கணேஷ்,
அங்கிருந்தே தொலைபேசியில்
பெயர் ஆர். சந்திரகுமார் பெயர்: எம். ராஸிக்
SuШg: 19 முகவரி:1பி, பண்டாரநாயக்காமுகவரி 82, பறகதெனியமுகவரி: MOHEN STR 1|முகவரி: க
சிங்கபுர வேவுட. 63452 HANAU, GERMANY. பொழுதுபோக்கு பொழுதுபோக்கு
பத்திரிகை
a N PQ 3)
மெஷின் போல ஒப்புவித்தான் சொல்லிக் கொண்டிருக்கையிலே அவன் ஞாபகம் அனிதாவின் மேல் இருந்தது. அவளுக்குப் ஃபோன் செய்ய வேண்டும் எச்சரிக்க வேண்டும்.
"ஸார், நான் ஒரு ஃபோன் செய்ய வேண்டும்."
"இந்த ஃபோனை உபயோகப்படுத்தக் கூடாது" என்றார் இன்ஸ்பெக்டர்
"இதை இல்லை. எதிரே கடைக்குப் போய்ச் செய்கிறேன். விஷயம் ஒன்றுமில்லை. இறந்துபோன இவன் வேலை செய்து
கொண்டிருந்த வீட்டின் எசமானிக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்கள் என்னை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தனி யான பெண் ஒரு நிமிஷத்தில் வந்து விடு கிறேன்."
இன்ஸ்பெக்டர் ஏ.எஸ்.பியைப் பார்த் தார். அவர் யோசித்தார். "ஆல்ரைட் கான்ஸ்ட பிள், இவருடன் போ" என்றார்.
கணேஷ் அறையை விட்டு வெளியே வந்தபோது அந்தக் கூட்டம் பார்வையால் அவனைத் துளைத்தது.
"இவன்தான் "விலங்கு போட அழைத்துப் போகிறார் 961/, "" ,
"சின்னப் பையன் போலத்தான் இருக் கிறான்."
"உன் ஸிஸ்டரை என்னுடன் அனுப்பு என்று அவனைப் பார்த்துச் சொல்லிவிட்டுக் கோபமாகப் படிகளில் இறங்கினான் கணேஷ் கான்ஸ்டபிள் அவனுடன் ஒட்டிக் கொண்டு வந்தார்.
எதிர்க் கடையில் விவிதபாரதி அலறிக் கொண்டிருந்தது. கணேஷ் தன் கையிலிருந்து பைசாவை எடுத்துக்காட்டி "கொஞ்சம் ஃபோன்" என்றான் கடை முதலாளியிடம் அவன் "என்ன நம்பர் வேண்டும் நான் டயல் செய்து கொடுக்கிறேன்." என்றான். எஸ்.டி.டி. பயம்,
f "ஸிக்ஸ் ஒன் டபிள் ஸிக்ஸ் ஃபோர் ġri.”
கடைக்காரன் டயல் செய்து ஃபோனைக் கொடுத்தான் கணேஷிடம்
"அனிதா? "ஆம்" என்றாள். அவள் குரல்தான் "அனிதா, கணேஷ் ஹியர் ஸ்ம்திங் டெர்ரிபிள் ஹாஸ் ஹாப்பன்ட்."
"என்ன கணேஷ் "உஸ்தாத் அந்த ரேடியோவை சின்ன தாக வைக்கிறீர்களா..? அனிதா, பதட்டப் படாமல், பயப்படாமல் கேளுங்கள் பாஸ்கர் கொலை செய்யப்பட்டிருக்கிறான்."
"பாஸ்.கரா? "ஆம்"
கணேஷ் அவள் குரல் ஹீனமாகியது. "என்ன சொல்கிறீர்கள் நீங்கள்? எப்படி நேர்ந்தது?"
"எப்படி என்று இன்னும் சற்று நேரத்தில் தெரிந்துவிடும் நான்தான் முதலில் பார்த்தேன்.அவன் ஃப்ளாட்டில் கிடக் கிறான். அவனுடன் சண்டை போடச் சென்றேன்- முடியவில்லை."
கணேஷ் எனக்குப் பயமாக இருக்கிறது. எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது. உடனே இங்கே வந்து என்னை அழைத்துச் சென்று விடுங்களேன்."
"கூட ஒருவரும் இல்லையா? மோனிக்கா எங்கே
"மோனிக்கா வெளியில் போயிருக்கிறாள். கணேஷ் உடனே வாருங்கள் உங்களிடம் எல்லாவற்றையும் சொல்லி விடுகிறேன். எனக்குப் பயமாக இருக்கிறது கணேஷ், வந்து விடுங்கள்."
"அனிதா, நான் உடனே வரமுடியாத நிலையில் இருக்கிறேன். இன்னும் பூரா
பெயர் வி. ராஜா Slug: 27
விசாரிக்கவில்லை. மு முடியலாம். வேலை விடாதீர்கள் கார் எ
"மோனிக்கா எடு, கணேஷ் நான் உங்கள் சொல்ல வேண்டும்.
"2. LIGGØT ENJU (U) இருக்காதீர்கள் சீக்கி
"கூப்பிடுகிறார், கான்ஸ்டபிள் வந்து ( ஃபோனை வைத்தான் திரும்பிச் சென்றான் வற்றையும் சொல்லி IIIIGÕIIIG) GFIGUGUILDI திருக்கிறது என்ன தெரியும்
கணேஷ் திரும்ப ம
இன்ஸ்பெக்டர் ராஜே GIGÓTÉlj GOTITGöI.
"Gő LÉL GTALLIGöI. கணேஷ் சிரித்த வில்லை.
SJ.. GT6iv. Ls), a கொண்டிருந்தார், பக் "நீ பார்த்ததை எல்ல "இருட்டினது ஒ சார் கறுப்பு அம்பா றங்கி மாடி "அவன் எப்படி "முகத்தைப் பா சரக்கென்று உள்ளே 4FIfluJITJ,5 46)JGOflăJ6). "எவ்வளவு உய "இந்த ஆள் உய காட்டினார்.
"p Iălăci p III "வயது சுமாரா "எனக்குச் சொல் அதுதான் சொன்ே LITIJOsai GOGU GIGö "தானாகக்கான வந்தானா?
"அப்படித்தான் "கார் நம்பர் எ "நம்பர் பார்க் சாமி வேகமாக நட స్టీ பக்கம் மாடி Litits(8:56ir."
"உங்களில் வே
"நான் பார்த்ே நின்றதை."
"எத்தனை மணி கணேஷின்
பெயர் வி. இ al IIIgl: 14
கம்மடுவ பி பொழுதுபோ
au TG1607 Ta).
பயர் டி அன்டன் 臀
பெப்.09-15,1997
1658 கறஹாந்துங்களை நாவலப்பிட்டி பாழுது போக்கு வானொலி பத்திரிகை
Jugi 20
கவரி:59, செங்குந்தர் விதி.ஆரையம்பதி-02 மட்டக்களப்பு பாழுது போக்கு வழமையானவை.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பது நிமிடத்தில் வர காரர்களை அனுப்பி கோ
ச் சென்றிருக்கிறாள். டம் பேச வேண்டும்.
LGBT லுகிறேன். தனியாக வந்து விடுகிறேன்." என்று மற்றொரு ால்ல கணேஷ் டெலி பைசா கொடுத்தான். "go filo, Grif) LTD 6606NDIT 16493pgöı. 9/ÜLIL)
விட்டிருந்தது இருந் அது அனிதாவுக்குத்
துழாவின, அலமாரியின் கீழ்த் தட்டில் செய்தித்தாள்கள் சுத்தமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. புத்தகங்களின் முதுகு கள் வண்ண வண்ணமாக இருந்தன. மைக்கூடு பை இன்ஸ்பெக்டர் ராஜேஷின் பார்வையைச் சந்தித்தான். அவர் அவனைத் தனியாக அழைத்தார். "நீ ஏன் இங்கு வந்தாய் கணேஷ்
இவரும் நீங்களிலிருந்து நீக்கு இறங்கிவிட்டனர். ஏன்?
"பாஸ்கரைப் பார்க்க, எபிம்பிள்" "நீ பார்த்தபோது? "நிச்சயம் பாஸ்கர் இறந்திருந்தான். அப்பாவின் மேல் ஆணை"
ny sigå சென்றபோது வந்திருந்தார். அவன்
air aircas fina
சாரணை நடத்திக் தத்து வீட்டு ஆசாமியை
ாம் சொன்னா ரு கார் வந்து நின்றது பிடர் அதிலிருந்து ஓர் குப் போனான்."
இருந்தான்? ர்க்க முடியவில்லை. போய்விட்டான். நானும் ல்லை. ரம் இருந்தான்? ம்?" என்று கணேவுைக்
இருக்கலாம்."
P" லத் தெரியவில்லையே. I(360, p 65160/ILJлд
ர ஒட்டிக்கொண்டு
நினைக்கிறேன்." öTGOTIP" வில்லை. இறங்கின து உள்ளே சென்றான். படி ஏறிப்போவதைப்
யாராவது பார்த்தார்
ன் ஸார் கார் வந்து
க்கு"
ண்கள் அறையைத்
"அதெல்லாம் வேண்டாம் யூஸி. "மிஸ்டர் கணேஷ் இந்தப்பக்கம் வருகிறீர் 4,6IIITP" gJ.GTGVU.L7).
"இந்த ஆளாப்பா? "இவர்தான். "என்ன ஸார்?" என்றான் கணேஷ், ஏ.எஸ்.பி அவனைப் பார்க்கவில்லை. "GT GÖTGOT (BELLIT AD GÖTGO) GOT?" பையன் தொடர்ந்தான் "பாஸ்கர் அய்யா சென்றவாரம் ஆக்ரா போயிருந்தாரா என்று. இவர் அவருக்கு தோஸ்த் என்று சொன்னார். தான் ஆக்ராவில் வசிப்பதாகச் சொன்னார். பாஸ்கர் அய்யாவை எதிர்பார்த்ததாகச் (ο) 4. ΠρήΤ60ΙΠΤ, "
ஏ.எஸ்.பி. கணேவுைக் கேள்விக் குறியு டன் பார்த்தார்.
கணேஷ் கனைத்துக் கொண்டான். "என்னால் இதை விளக்க முடியும் இன்ஸ்பெக்டர் ராஜேவுக்குத் தெரியும் நான் காலஞ்சென்ற ஆர்.கேஷர்மாவின் உயில் விஷயமாக அவருடைய மகளுக்கு உதவி செய்கிறேன். பாஸ்கர், ஷர்மா இறந்து போன சமயம் ஆக்ராவில் இருந்ததாகச் சொன்னான். அது சரிதானா என்று விசாரிப் பதற்காக."
"வாட் இஸ்திஸ் ஆக்ரா பிஸினஸ் ராஜேஷ்
"ஸார், இதனுடன் தொடர்பான மற்றொரு கேஸ் இருக்கிறது. ஆர்கேஷர்மா என்பவர் இந்த பாஸ்கரின் பாஸ் அவர் சென்ற பதினெட்டாம் தேதி.ரிட்ஜ் ரோடு அருகில்."
தெரியும் ஐ கெட் தி கனெக்ஷன் இன் அதர்வோர்ட்ஸ் கணேஷ் ஷர்மாவின் கொலை யைப் பற்றி புலன் விசாரித்துக் கொண்டி ருந்தீர்கள் இல்லையா? இருந்தீர்கள் "ஆம், ஏறக்குறைய"
"நீங்கள் யார் விசாரிக்க ராஜேஷ் என்ன இது?
"நான் ஒரு லாயர்." ராஜேஷ் இருமினார். 9sCBaooi Giy, "6T6OTós@y, G)Lyj, arhi"LyLL 9)CBosi" தேவையாக இருந்தது சர்மா இறந்தது பற்றி எனக்குச் சந்தேகமாக இருந்தது, என்றான்.
பாஸ்கர் ஆக்ராவில் அன்று இல்லை என்பது எங்களுக்குத் தெரியும் கணேஷ் என்றார் ராஜேஷ்,
"உன் பெயர் என்ன என்று சொன் னாய்?" என்றார் மற்றொரு அதிகாரி
கணேஷ், ஜி.ஏ.என். இஎஸ்.எச். ராஜேஷ் இவன் சொல்வது. "உண்மை இவர் அந்த ஃபாமிலியின்
இ
உேலகின் நவீன எழுத்து வேந்துள்
リ (ԼԱՑitil
巳
லாயர் இவர் பாஸ்கரை சந்திக்க வந்திருக்கலாம்."
"நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் இந்தக் கொலையை நான் செய்திருக்க முடியும் என்றா? ஜோக் ஆஃப் தி டே" "அப்படிச் சொல்லவில்லை. சரி பார்க்கிறோம் அவ்வளவுதான்.
ராஜேஷ் உள்ளே சென்றார். கணே வுைப் பெயர் கேட்ட அதிகாரி அவனிடம் வந்து அவன் பைகளைத் தொட்டுப் பார்த்தார்.
"கழட்டவா?" என்றான். "வேண்டாம் என்றார் பெரியவர் "பானர்ஜி என்ன?
அறையை விட்டு வெளியே வந்த பானர்ஜி, "ஸார், சுடப்பட்டிருக்கிறான். மிக நெருக்கத்தில் சுடப்பட்டிருக்கிறான். குண்டு உள்ளேயே இருக்கலாம். உடம்பின் மேல் வைத்துக் கூடச் சுட்டிருக்கலாம். அதிக இரத்தம் മ) 0) ) ; உறைந்திருக்கிறது."
"தட்ஸ் பெட்டர் உங்களில் யாராவது சுட்ட சப்தம் வெடி சப்தம் கேட்டீர்களா?
அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள் "ஏ பாய் ஜரா தேக்கே சலோ" என்று எதிர்க்கடை ரேடியோ பதில் சொன்னது சைலன்ஸர் இல்லாமல் சாலையில் ஸ் கூட்டரில் சென்று கொண்டிருந்தான் ஒருவன்.
"இந்த இடத்தில் பொதுவாக சப்தம் அதிகம், சுட்டிருந்தாலும் கேட்காமல் மிஸ் பண்ணி இருக்கலாம்.
"சற்றும் எதிர்பாராத ரீதியில் சுட்டி ருக்க வேண்டும். கறுப்பு அம்பாஸிடர் கார் ஏம்ப்பா, ஆண் பிள்ளைதானே வந்தது?"
கணேவுக்கு அனிதாவின் ஞாபகம் வந்தது. "உடனே வாருங்கள், எல்லா வற்றையும் சொல்லி விடுகிறேன்" என்ன சொல்லப் போகிறாள்?
"ஸார், நான் போகலாமா? "வீட்டு விலாசம் சொல்லிவிட்டுப் CBL TIDIGT."
"ஸ்டேட்மெண்ட்டில் கொடுத்திருக் கிறேன். டெலிபோன் நம்பர் கூடக் கொடுத்திருக்கிறேன்."
கணேஷ் தன் காருக்கு விரைந்து ஓடினான். மறுபடி வேகம் பிடித்து ரப்பரில் சீறினான். சற்று நேரத்துக்கு முன்பு அதே வேகத்தில் அனிதாவின் வீட்டிலிருந்து வெளிப்பட்டது ஞாபகம் வந்தது வேகம் தேவை நேரத்தைச் சாப்பிடும் வேகம்
அவன் மறுபடி வஸந்த் விஹாரை அடைந்தபோது அந்த வீடு மெளனமாக இருந்தது.
சற்று அதிக மெளனமோ? எச்சரிக்கை கலந்த வெறுமையோ? கார் கதவை மெல்ல முடினான் வாயிற் கதவு திறந்
திருந்தது. (தொடர்ந்து வரும்)
ளையராணி பெயர் முகமட் நவ்பர் பெயர் எம். ஹுஸைர்
Sulug: 19 Slug: 21 மடுவ எஸ்.பி. முகவரி:227 பஸ்யால விதிமுகவரி: POBOX-8293, Éflago. RIYADH i1482, KSA. ©j፡ பொழுது போக்கு பொழுதுபோக்கு பத்திரிகை. ரி.வி. வானொலி, பத்திரிகை, பேனாநட்பு
6QJ Lug 3, 22
பெயர் எஸ் ஜெகதீசன்
epigarrill: VIAGIROGGI02, 6900 LUGANO, SWITZERLAND. பொழுது போக்கு தொலைக்காட்சி பத்திரிகை
lug: 20
essurfla ITQS
QLILLuii: Grib. ayrasiiir.
ாைனைச்சேனை-04 கிண்ணியா பாக்கு பத்திரிகை, வானொலி

Page 16
2-Mein Balást 2 anstalslå Han SE GEBIED
செக்கோஸ்லாவாக்கிய நாட்டின் போராளி களின் தலைவர் ஜூலிஸ் பூசிக் ஜெர்மன் படைகளின் ஆக்கிரமிப்பை எதிர்த்தப்போராடியவர்.
699 MYLDGör Gadges&ful" GALINT 69øTTym só é916) கைதுசெய்யப்படுகிறார். தான் ஜூலிஸ் பூசிக் அல்ல என்கிறார். அவரது மனைவியும் கைதாகிறார். பூசிக் சித்திரவதை செய்யப்படுகிறார். அவர் இறந்து விட்டதாக சிறையில் உள்ள மனைவிக்கு தவறான தகவல் கிடைக்கிறது. Govor Gorff é955 onigsbé8 GT Gör MMOJ 699&DIT Gift,
அவளை மட்டும் போலந்துக்கு கடின வேலைகள் செய்யும் தண்டனைக்காக அழைத்தப் போகிறார்கள், சிறையில் சித்திரவதைகள் மத்தியில் உறுதியோடு தாக்குப்பிடித்தவர்களைப்
அவர்களது முரண்பாடான குணங்களை 06ImgALLDITaså GløTTGÖNDETÍ,
*######
லிஸ்காரன் ஜாரோஸ்லாவ் ஹொராவின் கதை மிகவும் சுருக்கமானது. ஆனால்
அதில் ஒரு முழு மனிதனின் வாழ்க்கைக் கதை பூராவையும் பார்க்கிறோம்.
நாட்டின் ஒரு முலையில் இருக்கிறது ராட்னிகோ அழகான பிரதேசம், ஆனால் வறுமை மிகுந்த பகுதி அவனுடைய தந்தை கண்ணாடி செய்யும் தொழிலாளி அவருடைய வாழ்க்கை வறுமையில் அடி பட்டது வேலையிருந்தபோதும் மனச் சாந்தியில்லை. வேலையில்லாத் திண்டாட் டம் நாட்டில் குடியேறியபோது படு பட்டினி அவற்றில் ஒன்று ஒருவனை அடிபணிய வைத்தது. இல்லையேல் எதிர்காலத்தைப் பற்றிக் கனவு காணச் செய்தது அடிபணியாமல் தலை நிமிர்ந்து நிற்கச் செய்தது. சுபீட்ச உலகைச் சிருஷ் டிக்க முடியும் என்ற நம்பிக்கை இட மளித்து அதற்காகப் போராடத் துணிந்த தனால், அவனுடைய தந்தை ஒரு கம்யூனிஸ்டானார்.
மேதின அணிவகுப்பில் இளைஞன் ஜார்டா, சைக்கிள் கோஷ்டியில் சேர்ந்து ஒரு சைக்கிளை விட்டுச் சென்றான். அவனுடைய சைக்கிளின் சக்கரங்கள் ஒரு சிவப்பு நாடாவினால் அலங்கரிக்கப் பட்டிருந்தன. இந்த சிவப்பு நாடாவை அவன் அங்கேயே விட்டுவிடவில்லை. ஸ்கோடா தொழிற்சாலையில் அவனுக்குக் கிடைத்த முதல் வேலையை ஒப்புக் கொள்ளச் சென்றபோது, அந்த நாடா வைத்தன் மனதில் எங்கோயோ மறைத்து வைத்து, கூடவே எடுத்துச் சென்றான்.
வேலையில்லா
மனதில் மறைந்த சிவப்பு நாடா என்ன செய்துகொண்டிருந்ததோ தெரியாது. ஒருவேளை அது எங்கேயோ சுற்றி மடக்கி வைக்கப்பட்டு, மறைக்கப் பட்டிருக்கக்கூடும். ஆனால் அது பறி போய் விடவில்லை என்பது மட்டும் நிச்சயம்.
ஒரு நாள் பான்கிராப்ட்ஸில் வேலை பார்க்க அவர்கள் அவனைப் பொறுக்கி அனுப்பினார்கள். அவன் கோலின்ஸ்கி யைப் போல முன் கூட்டியே திட்டமிட்டுத் தானாகவே வரவில்லை. ஆனால் முதல் தடவையாக ஒரு அறையை அவன் எட் டிப் பார்த்தபோது, அவனுக்கு இங்கு தான் செய்ய வேண்டிய காரியங்கள் நிறைய இருக்கின்றன என்ற உணர்வு
量量量量量量量量量量量量量量量
வளிடமிருந்து மற்றுமோர் கடிதம் வந்திருந்தது. நாளை மறுநாள் அவளுக்குத்திருமண மாம் நண்பன் சொன்னான். எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. அதிர்ச்சி ஒரே அதிர்ச்சி உடம்பெல்லாம் புல்லரிப்பது போல் இருந்தது.
திருமணத்தைத் தடுத்துவிட வேண் டும். எப்படியாவது தடுத்து விட வேண்டும் இல்லையென்றால் எனக்குப் பைத்தியமே பிடித்துவிடும் போல் இருந்தது. நான் அவள் மீது கொண்ட காதல் என்னை அணு அணுவாகச் சித்திரவதை செய்து கொன்றுவிடும். அவள் இன்னொருவனோடு சந்தோசமாக வாழ நான் நகரலோகம்போகவேண்டி யதுதான் நடக்கக்கூடாது அந்தத் திருமணம் நடக்கவேசுடாது.
நான் நண்பனைக் கவலையோடு பார்த்தேன் நண்பன் என்னைப் பரிதாப மாய்ப் பார்த்தான்.
"இப்போ என்ன செய்வது? நண்பனைக் கேட்டேன்.
"புறப்படுவோம்' என்றான் "GGJ.P. "அவள் இருக்கும் ஊருக்கு "உனக்குத் தெரியுமா?
தெரியாது போய்த்தான் கண்டு பிடிக்க வேண்டும். உடனே புறப்படு
புறப்பட்டோம் நண்பனும் நானும் அவள் இருக்கும் ஊரை நோக்கிப் புறப்பட்டோம் பஸ் நகர்ந்தது கூடவே அவளும் சேர்ந்து என் மனக்கோட்டைக் குள் பறந்தாள்
அவள் என்னுடைய அவள்! என்னுடைய மனதைத் திருடி இப்போது
கொண்டு தன் பலத்தை அவன் அளந்து தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது. எங்கு ஆரம்பிப்பது எப்படி ஆரம்பிப்பது என்ற ஒரே சிந்தனையினால் அவனுடைய முகம் சுருங்கி, தலை கவிழ்ந்தது.
அவன் பொலிஸ் வேலையையே தொழிலாகக் கொண்டவன் அல்ல. சாதாரண ஜனங்களிடையில் பிறந்த ஒரு மகன். எனினும் அவனுக்கு அவனுடைய தந்தையின் அனு பவம் தெரியும். அந்த அனுபவத்தை அஸ்திவாரமாகக் கொண்டு, அவன் தன் சிந்தனைகளை உபயோகித்து, ஒரு தீர்க்க மான முடிவுக்கு வந்தான்
என்ன செய்வதென்று தீர்மானித்தவுடன் அவனுடைய மெளனக் கூட்டை உடைத்துக் கொண்டு புறப்பட்டான் ஒரு மனிதன்
உள்ளத்தில் மிகவும் அபூர்வமானவன் சுத்தமானவன் சங்கோஜி, அனால் தைரிய சாலி அவசியமானபோதெல்லாம் அவன் எதற்கும் துணிந்தான்.
சிறியதும் பெரியதும் அவசியமாதலால், அவன் சிறிய காரியங்களையும் பெரிய காரியங்களையும் செய்கிறான். மிகவும் சாந்த மாக சந்தடியில்லாமல், கருத்தாக பயமின்றி காரியங்களைச் செய்கிறான், அது எல்லாம் அவனுக்கு சகஜமாக இருக்கிறது. உள்ளுக் ள்ளேயே அவனிடமிருக்கும் குணம் இது து தான் செய்யப்பட வேண்டும் என்றால், ஏன் இதைப் பற்றி வெளியே பேச வேண்டும்? அவ்வளவுதான். இதுதான்-தன்முயற்சி யால் எத்தனையோ உயிர்களைக் காப்பாற்றி யிருக்கும் ஒரு மனிதனின் முழுக் குண விசேஷம்
உயிர் தப்பிப் பிழைத்த அந்த மனிதர்கள் இன்னும் வெளியில் உயிருடன் வாழ்ந்து வேலை செய்கிறார்கள் என்றால், அதற்குக் காரணம்
வழியே போய் வந்து செய்வதற்கு மிகவும் நம்பிக்கைக்குப் பாத்திரமான கட்டுப்பாட்
நெருப்புக்குண்டத்திற்குள் இறக்கிவைத்திருக் கும் அவள்! இன்னொருவனுக்கா? நினைத்துப் பார்க்கவே முடியவில்லையே! என்ன கொடுமை? என்னைக் காதலித்து விட்டு இன்னொருவனை மணப்பதா? எப்படி மனம் வந்தது இவளுக்கு
சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னால்,
ஒரு நாள்
நண்பனின் அறைக்குள் நுழைந்தபோது மேசையில் அவள் கடிதம் கிடைத்தது. அனுமதியில்லாமல் பிரித்துப் பார்ப்பது தவறு அனுமதியோடுவாசித்துப்பார்த்தேன்.
கெஸ்டாபோச் சிறை இங்கு அவர்களு
வெளியில் அனுப்ப ஆவர். மற்றவர்களுட6 வும் வாழவும் உதவிபு கள் அனுப்பப்பட்டிரு இரகசியக் குறிப்பு சென்ற செய்தி, இடை பிடுங்கப்பட்டதால், 6 கைதிகள் தங்கள் உ கிறார்கள்
ஆனால் சிறைக் விதிகள், அவர்களு வேலையை ஒப்புக் ெ அந்த அபாயகரமான (
சரி, கூட்டு அமைப்பு கண்டிப்பாகச் செய்து ஒருவன் பயந்தால்தான் கிறான். எல்லா இர ப்படித்தான். பயப் LDILLq ö,0)gsI616)IT6öf.
இரகசிய மிகக் கடுமையான நசுக்கி அழிக்க ஏவி களின் கண் எதிரேயே
ഖബ.
காவல்காரர்களின் கள் சொல்கிற வேலை
சாதாரண நட்புத்தால் மனக் குழப்பத்தை சொன்னேன். அவனும் என்னைப் போல் ஒ கிடைப்பது அபூர்வம் அனுமதி பெற்றுத்தருவி
ஆரிபா என்ற அந்தப் பெயர் அப்போதுதான் எனக்கு அறிமுகமானது கடிதத்தில் அவள் கையெழுத்து அற்புதமாய் ஜொலித்தது. பல வர்ணங்களில் மின்னினாள் அன்று மின்னியவள்தான் பின்னர் மறையவே மறுத்துவிட்டாள்.
நண்பனுக்கும் அவளுக்கும் ஏற்பட்டது
颚、LG GI GÖTIG இல் நான தெரி 6)Այoi: a/(լից
GifİLLI GIGöI KI GEIT II) 519-g 凯矶 °Q川 யேனு H呜 அதுவுமில்லை. நண்ப நிலைதான் எங்கள் க காதல் கோட்டைக் கர பஸ் அந்த ஊை இதுதான் அவளுடை பஸ்ஸிலிருந்து இறங்கி
o TLD
தினமு.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இவ்விடத்தில் போதுமானதில்லை. ஆனா வெளியில் செய்த அளவுக்கு சில சமய அதைவிட அதிகமாக இங்கு நீ செய்ய வேண்டும். 8.
வெளியில் இரகசிய வேலை நிபுணர்கள்
பலர் இருக்க இங்கு ஏவல் கைதிகளிலு நிபுணர்கள் இருக்கிறார்கள். அப்பா கொரியா, நிபுணர்களுக்கெல்லாம் நிபுணன்
பரும் இல்லை. ஒரு லை. நிச்சயமாக எந்தக் பிலும் இல்லை.
டைய நம்பிக்கைக்குப் மிகள், அறைகளில்
உருவம், ஆனால் நரியை விடத்தந்திர சாலி மீனைப் போல் வழுக்கி
அவர் விரோதி யையும் நன்கு தெரிந்து வைத்திருக்கிறார். ஒவ் வொரு காவல்க் காரனை யும் கவனமாகப் பார்க்கிறார்: அவனுடைய பழக்கங்கள் என் னென்ன அவனுடைய பலா பலம் என்ன, அவனிடம் எதெதை எதிர்பார்க்கலாம்: எதெதெற்கு அவனைப் பயன்படுத்தலாம் எப்படி அவனை ஏமாற்றலாம் எப்படி அவனை வழிமாற்றி விடலாம் என்பதை யெல்லாம் கவனமாகப் புரிந்து கொள்கிறார். காவல்காரர்களைப் பற்றி நான் இதற்கு எழுதியிருக்கும் அநேக குண விசேஷங்கள், ஸ்கொரியா என்னிடம் சொன்னவையேயாகும். அவர்கள் எல்லோரையும் அவருக்குத் தெரியும் அவர்களைச் சரியாக அவருக்கு வரை யறுக்க முடியும் வராந்தாவில் சுயேச்சை யாகத் திரிந்து தன் வேலையைச் செம்மை யாகச் செய்ய விரும்புகிறவனுக்கு அது முக்கியமாகும்.
இவை எல்லாவற்றையும்விட, ஸ்கொரியா தன்கடமையை நன்கு உணர்ந் திருக்கிறார். அவர் ஒரு புரட்சிக்காரர். ஒவ்வொரு விநாடியும் புரட்சியாளராக இருக்க வேண்டும் என்பது அவருக்குத் தெரியும்.
கையைக் கட்டிக் கொண்டு சும்மா உட்கார்ந்து வேலை நடக்கிறபடி நடக் கட்டும் என்று எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் புரட்சியாளன் சொல்லக் கூடாது என்பதும் அவருக்குத் தெரியும் அவர் தன் திறமைக்கு உகந்த மிகவும் பொருத்தமான இடத்தை மிகவும் பாயகரமான சமயத்தில், மிகவும் கடுமையான நெருக்கடியில் அடைந்திருக் றார் என்றுகூட நான் சொல்வேன். ங்கு இருந்தபோது அவர் வளர்ச்சிகூட டைந்திருக்கிறார்.
வனைக் காவல்காரர்கள் போற்று றார்கள் "அடடா, அவனைப் பாருங்கள் டமையிலேயே கண்ணாக இருக்கிறான் ம்பிக்கைக்கு உரியவன் விதிகளுக்குத் துளி ம் புறம்பாக நடப்பதில்லை." அவனுடைய யில் மறிக்கப்பட்டுப் தாரணத்தைப் பின்பற்றும்படி, மற்ற ஏவல் ாத்தனையோ ஏவல் கதிகளுக்கு அவர்கள் சொல்கிறார்கள். பிரையே இழந்திரு ஆமாம் நம்பிக்கைக்குப் பாத்திரமான ற்றல் படைத்தவர். ஒவ்வொரு நாளிலும்
வல் கைதிகளே! அவர் உதாரணத்தைப் பின்பற்றுங்கள் அவர் உண்மையிலேயே கதிகள் விரும்புவது போல, ஏவல் கைதி ணையற்றவர். வலு
றைகள் தேவைப்படும். அவர் வற்றை வெகு விரைவில், நொடி நேரத்தில் கண்டு பிடித்துவிடுவார்.
ஒரு நிமிஷத்தில் துளிதான் அவருக்கு வகாசம் இருக்கும். அதுபோதும் அவ ருக்கு அதற்குள் அவர் ஒரு அறையின் தவைத் தட்டி, துவாரத்தின் வழியாகக் காதில் செய்தியை வாங்கிக்கொண்டு
டுவார்.
பிறகு, அந்தச் செய்தியைக் கடைக் கோடியிலுள்ள அறையில், அதன் காவ லாளி கீழே போய் வேறு காவலாளிமேலே வருவதற்குள் தெளிவாகவும் சரியாகவும்
சால்லிவிடுவார்.
அவர் வெகு ஜாக்கிரதையாக இருப் |பதோடு, சமயோசித புத்தியில் நிகரற்ற ராகவும் இருக்கிறார். அவரது கை
வேலையைச் செய்யு ற்புறுத்துகின்றன.
ாலும் சரி. பயந்தாலு கு அவ்வேலையை தான் தீரவேண்டும் அதிகமாக நஷ்டமை சிய வேலைகளிலு டுகிறவன் சீக்கிரே
லயே எதையும் சட்டென்று உணரு ஆற்றல் படைத்தவர்.
ஒவ்வொரு அறையிலும் இருப்பது
B6.JG)GULAGGUG III. LÓ) வேலை எதிர்ப்ை விடப் பட்டிருப்பவ செய்யும் இரகசி
பார்வையில், அவ
ಇಂತಿ செய்கிறபோது மூலம் நூற்றுக்கணக்கான செய்திக் குறிப்புகள் சென்றிருக்கின்றன. இதுவரை IGOG) ன்றுகூடப் பிடிபடவில்லை. சந்தேகத்
5LILI LJ.jpg të Ga திற்குக் கூட இடமேற்படவில்லை. IILIila si GIGUGUILO (தொடர்ந்து வரும்)
EEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEEE அதனால் என் நோக்கி நடந்தோம் வீதியில் நின்றவர்களை "ஒ நீங்களா? உள்ளே வாருங்கள் அவனிடம் எடுத்துச் விசாரித்து அவளுடைய வீட்டைத் தெரிந்து உட்கார்ந்து GLugFGUITLD.” சொல்லிவிட்டு 5GSTFULLLIToir. Queio.G III. 蠶 நெருங்கியது அவளு அவள் முன்னே போக நாங்கள் பின் ருவன் அவளுக்குக் டைய வீடு நெருங்க நெருங்க என் இதயத் தொடந்தோம் ன்றான். அவளிடம் துடிப்பின் வேகம் அதிகமானது "இப்படி உட்காருங்கள்
துவாக்களித்தான் "LL5. LLå." உட்கார்ந்தோம் அவளும் எங்கள் Basa: ہے۔ 188ءیعنی முன்னால் உட்கார்ந்து கொண்டாள்.
"நான் தான் ஆரிபா அவள் இயல்பாகப் பேசினாள் நான் அதிர்ந்து போனேன். B. "நீங்கள் யாரென்று சொல்லவே
இல்லையே?
நான் றஹீம் இவர் அஷ்ரப் இவர்தான் உங்களை."
அதற்குமேல் சொல்ல நண்பனுக்கு நா எழவே இல்லை எங்கள் சங்கட்த்தை அவள் புரிந்திருக்க வேண்டும். இலே
மடல் வரைந்தான். னப் பற்றி உள்ளது. ாதது நல்லது மானது தெரிந்தது அவளது வீட்டுக்கு முன்னால் வந்து ாதது என்பன பற்றி நின்றோம். அழைப்பு மணியை 'ಜ್ಹ தில் ரொம்ப ாம் அற்புதமாய் அழுத்தினான் நிமிடங்கள் சில கழிந்தன. சந்தோசம் : : 苏jö OTTI65T கதவு திறக்கப்பட்டது. ஒரு பெண் வெளியே 裘 罹 ELIGO 獻 #? |டுத்தவாரம் அவ எட்டிப்பார்த்தாள் பெண்ணா அவள்: ' : ந்ேது மடல் வந்தது அற்புதத் தேவதை அந்திவானத்து சூரியன் : : காதலுக்கு பச்சைக் போல் கவர்ச்சியாய்ப் புன்னகைத்தாள். இது 8-19 9:56.
காட்டியிருந்தாள் மேகங்கள் சூழ நடுவில் அக்ப்பட்டுப் பிரகா "
வளர்ந்தது சிக்கும் வண்ண நிலவு போல் கறுப்பாடை ಛಿಟ್ಠತಿ॥ உங்களுக்குக் கல் கள் தொடர்ந்தன. போர்த்திய வெள்ளை ரோஜாவாய் அவள். யானமா?
I வேளை இவள்தான் நண்பன் கேட்டான். இதுவரை நான் யார் இவள் இரு 67. ( அவளோ? அவள் கண்களைக் சுருக்கி கன்னத்
鷹 : யார் நீங்கள்? உங்களுக்கு என்ன தில் குழிவிழச் சிரித்தாள். புரதத்திலலை. வேண்டும் "OLIII (0)4пај(860/61. plijЈ6061 படத்தில் என்றால் வேண்டும்
岛 鬣 அவள்தான் கேட்டாள். ஒரு கலக்குக் கலக்க வேண்டும் என்ப 蠶 蠶 நாங்கள் நிந்தவூரிலிருந்து வருகிறோம். தற்காக சும்மா தமாசா அப்படி எழுதி °岛呜Q, இங்கே ஆரியர் என்பது: னேன். நீங்கள் உண்மையென்று நம்பி நெருங்கிவிட்டது. நண்பன் நாத் தடுமாறினான். அவள் விட்டீர்களே உம்மா: இங்கே யார்
எங்களை அடையாளம் கண்டு கொண்டது வந்திருக்கிறார்களென்று பாருங்களேன்! போல் அவள் உதட்டுப்புன்னகை இன்னும் அவள் இயல்ப்ாகச் சிரித்துக் அதிகமானது கொண்டே உம்மாவை அழைத்தாள்
ஊர், நாங்கள் அவளுடைய வீட்டை
an.09-15, 1997

Page 17
னித றமழான் மாதம் இஸ்லா |f)ll| எங்கும் பக்திப் பூக்கள் எவ்வளவுக்குக் கூடுத
லான நன்மைகளைச் சம்பாதிக்க முடியுமோ அவ்வளவிற்குக் கூடுதலான நன்மைகளைச் சம்பாதிக்கும் மாதம்
பசித்திருத்தல்.
குர் ஆன் ஓதல்
தொழுதல்
ஏழைகளுக்கு வாரிவழங்குதல்
ப்படி நன்மைகள் நீண்டு செல்லும்
மாதம்.
GIGGST GOOTID,
GYFFT iai),
செயல் மூன்றாலும் தீங்கு செய்யாத மாதம் அகதிமுகாமுக்கு வந்து இரண்டு புனித மாதங்கள் மலர்ந்து கடந்தன. சவாஹிர் குர்ஆன் ஓதிக் கொண்டிருந்தார். குர் ஆன் ஒதும் போதுமட்டும் உண்மையான நிம்மதி கிடைக்கிறது அதனால் இதய சுத்தியோடு குர் ஆனை அவரின் இதயம் மேயும்
"ஓங்களத்தான்."
அவரின் பாதி பெரோஸா குரல் வரைந்தாள். விழிகளை அவளில் எய்தார்.
பளில் ஹாஜியார். நெறையக் கொடுக் கிறாராமே? நீங்களும் போயிட்டு வாங் g(3616öf.!"
என்ன பேசாம இருக்கிறீங்க?" "இப்ப சரியான வருத்தமா இருக்கு. அதோட மண்டையப் புழக்கிற வெயிலும் வேற. நோம்பத்துறந்த பெறகு போறன்." மேற்கொண்டு பெரோஸா (ჭLJქrფეolმსნ0)ფს. அந்த ஒலைக்குடிசைக்குள் பாயை விரித்துப் போட்டுப் படுத்துக்கொண்டார் சவாஹிர்
ன்ெறுமில்லாதவாறு அன்று அந்த அகதிமுகாம்களைகட்டியிருந்தது. மீண்டும் பிறந்த மண்ணுக்குத் திரும்புகின்ற பூரிப்பில் அதிலிருந்தவர்கள் தலைகால் புரியாமல் ஆடிக்கொண்டிருக்க அவர்களுள் ஒருத்த னாக நானும் ஒட்டிக்கொள்கிறேன். எத்தனை எதிர்பார்ப்புகளுடன் வந்த நாங்கள் ஒரு பாரிய பிரச்சனைக்கு முகம் கொடுத்து அகதிகளாக்கப்பட்டதை ஒருகணம் எண்ணுறிப்பார்க்கிறேன்.
:
ஏக்கங்கள் பெருமூச்சாக வெளிப்பட அமைதியாகச் செயல்படுகிறேன். "என்ன தம்பிரெடியா?" என்று கேட்டுக் கொண்டு வந்த வடிவேல் மாஸ்டரின் குரல் என் மெளனத்தைக் கலைக்க நான் "ரெடிதான் மாஸ்டர் கூறிக்கொண்டே அவரை ஒருதரம் அளவிடுகிறேன்.
முகாமினுள் முடங்கிய நாளிலிருந்து அவர்பட்ட வேதனை, அவரின் முகத்தை ஆக்கிரமித்துக்கொண்ட சோகச்சுவடுகள் தாரை தாரையாக வழிந்து அவர் கன்னங் களில் கோடுபோட்ட கண்ணீர்த்துளிகள் அங்கிருந்த பலதரப்பட்ட மக்களுக்குள் ஒரு வேறுபட்ட மனிதனாக அவர்காட்டிய துன்பக்கோலம் நினைத்துப் பார்த்தபோதே கண்களில் நீர்முட்டியது.
ஆனால் இன்று அவர் ஒரு
09-15, 1997
இப்போது நாற்பத்தெட்டாவது வருடத் தில் சுவாசிக்கின்றார் சவாஹிர் முகவரி முகமாகிவிட்டதில் கோடி சோகம் தயம் எங்கும் நிறைந்துகிடந்தது உறைந்து கிடந்தது கொஞ்சம் சூடேற்றி உருகவைத்தார் சவாஹிர்
யாழ்ப்பாணத்தில் ஒரு மரத்தில் மலர்ந்த பூக்களாகத்தான் சவாஹிரும் சச்சிதானந்தத் தின் குடும்பத்தினரும், ရှိကြီး’’ GLI FLI பிரிவு தீண்டும் என்று இரு குடும்பத்தினரும் நினைத்ததில்லை. உண்மையான உறவுக்குள் வெடிப்பு ஏற்படும் என்பதும் தெரியவில்லை. ஐயோ. அண்.ணா.எங்க போட்டு இங்களோ கடவுளே. நாங்கள்
வார்த்தைகளுக்குள் 6 சோகத்தினுள் அழுது எடுக்க முடியுமா முப்பது பெளன் இன்னும் விலையுள்ளி பாத்திரங்கள் எல்லாவ
என்ன பாவம் செய்தவர்கள்." தத்திடம் ஒப்படைத்தார் சச்சிதானந்தத்தின் மனைவி ஒப்பாரி வேணாம். நீங்களே வைத்தாள். சச்சிதானந்தம் இரத்தக் கண்ணி ஞங்கோ. உத ெ
சிந்தினார்.
ம்ம். இம்ம். அண்ண. தங்கச்சி. நீங்க. கவலப்படா க. அவங்கள் போகச் சொன்னதற்கு. நீங்கள் ஏன் கவலைப்பட வேணும். என்று போகச் சொன்னார்களோ போய்த்தானே ஆகணும். எங்கட 9 Iúil(0) இருக்கிற வரையிலும் நாங்கள் ஒங்கள ஒரு போதும் மறக்கமாட்டம்."
சவாஹிர் இதயத்தை வெளிப்படுத் தினார். அவர்களின் அன்பை உறுதிப் படுத்தினார். மதங்கள் வேறானாலும் முகங்களும் மனங்களும் ஒன்றுதான் என்பதை தெரியப்படுத்தினார்.
மா.மி. மா.மி. நீங்கள் போயிடா தீங்கோ. நாங்கள் போகவிடமாட்டம், இல்லாட்டி, நாங்களும் உங்களுக்கு கூட வெளிக்கிடுவினம்."
சர்சிதானந்தத்தின் ஒரே ஒரு பெண் வாரிசு தன் உயிரைப்பிரியும் வேதனையோடு
ஏதாவது செய்யனுமி
சச்சிதானந்தம் மறுத்தார். அந்த ச்ெ நிலையை வெறுத்தா
"அண்.ண. ந
குழந்தையாகத்துள்ளித்திரிவதைப்பார்க்கும் போது சோகம் தூசியாக காற்றோடு கலந்துவிட்டது. எங்களுக்காக இருபடகுகள் காத்திருக்க நிமுந்தி நான்முந்தி என்று
னத்தி
G.I.G
போயிருந்த கூரை
ஒவ்வொருவராக ஏறிக்கொள்ள ஒருபடகு IL TIDLIGö 9, முற்றாக நிரம்பி வழிகின்றது. .2 ܠܵܐ
"ஏன் மாஸ்டர் அதில நெருங்கிக் I வைத்து கூரையி கொண்டு போகாமல் இந்தப்படகுக்கு I களைச் செருகிக்ெ வாந்தோவன் யின் கவனத்தை " "இல்லை தம்பி எவ்வளவு சீக்கிரம் | என்று சின்னக்கு போகவேண்டுமோ I அவளது ஐந்து ெ அவ்வளவு சீக்கிரம் பழஞ்சோற்ை போக வேண்டும்" | விட்டபடி தொட்டி என்றார். ருந்த இரண்டாவ
இருபடகுகளும் ஒன்றன்பின் ஒன்றாகப் பயணம் செய்துகொண் டிருந்தபோது திடீ ரென்று செவிப்பறை அதிரும்படியான ஒரு சத்தம் அதைத் தொடர்ந்து பேரிடியாய் பலசத்தங்கள் மிகவும் துரிதகெதியில் வந்த ஷெல் வீச்சினால் முன்னால் போய்க் கொண்டிருந்த படகு கண்ணிமைப்பதற்குள் சிதறி நீரோடு நீராகக் கலந்து உயிரிழந்து போக, அடுத்தபடகு நிலைதடுமாறி கவிழ்ந்து விட அதற்குள் இருந்த வர்களுடன் நானும் திக்குமுக்காடிப் போகி
றேன். படகிலே பயணம் செய்துகொண்டி | உணர்ந்து ஒரு ருந்த மனிதங்களில் பல சடலங்களாக I ஆட்டிவிட்டுக்கொ வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்க |பைத் தாண்ட ஓரளவுக்கு நீச்சல் தெரிந்த நான் அரை |கொண்டிருந்தது மனிதனாகக் கரையேறினேன். உயர்தரம் வ
மீண்டும் ஒரு அகதியாக ஆக்கப்பட அவளுடைய கன் வேதனை விம்மலாக வெடித்தது. :GA)
"எவ்வளவு சீக்கிரம்போவேண்டுமோ! VfLGO) 3,6ÍNGÜ (@) அவ்வளவு சீக்கிரம் போக வேண்டும்" UÑ என்று வடிவேல் மாஸ்டர் கூறியவார்த்தை இன்னும் GOC, கள் ஈட்டியாக என் செவிகளைத் துளைத் பலருக்குப் L J GOOSTI துக் கொண்டிருந்தன. கிடைக்கிறது
வடிவேலு மாஸ்டர் போய்விட்டார். இல்லை அ திரும்ப முடியாத பயணம் |செல்வாக்கு அது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SSLS போக உடமாட்டாங்கள். நீங்களே வெச்சிக் உறவும் உணர்வுகளும் கற்கண்டு போல் கொள்ளுங்க. திரும்பவும் நாம சந்திச்சி இனித்தன. சச்சிதானந்தத்தின் வீட்டாருக்குப் இணைஞ்சி வாழக்கூடிய ஒரு சூழ்நில பொங்கல் வந்தால் சவாஹிரின் விடும் வந்தாப் பாப்பம். சவ்ாஹிர் துன்பத்தின் இதயமும் பொங்கும்
எல்லையில் நின்று பேசினார் தன்னுடைய : வந்தால் பட்டாசு வெடிக்கும்.
பதினைந்து வயது மகளையும் பத்து வயது சித்திரப் புத்தாண்டு பிறந்தால் சர்க் மகனையும் இன்னும் சில உடுபிடவை கரையாக இதயங்கள் எல்லாம் இனிக்கும்.
சாமான் களையும் எடுத்துக்கொண்டு நோன்புப் பெருநாள் வந்தால் சச்சிதா விழுந்து கிடந்தாள். t
உடைந்தாள்.
னதை எடுத்தார்கள். தங்க நகைகள், நல்ல வெள்ளிப் |ற்றையும் சச்சிதானந் கள் "உதுவெல்லாம் 1. வெர்சிக்கொள் வச்சித்தான் நீங்கள் öGQ.*
வேண்டாம் என்று உயிரைப் பிறந்த மண்ணிலும் உணர்வுகளை னந்தத்தின் வீட்டாருக்கும் பெருநாள்
ரேமான நரக் கும் யும் உறவினையும் சச்சிதானந்தத்தின் குடும்
ஹஜ்ஜுப் பெருநாள் வந்தால் இரண்டு *, பத்தின்மீதும் வைத்துவிட்டு வெறும் உடல் டும்பங்களுக்கும் நெருக்கம் இன்னும்
எல்லாம் கொண்டு களாக கடுகளாகப் பிரிந்தார்கள் றுக்கமாகும்.
சவாஹிருக்கு முத்தவள் கிடைத்தபோது LIGG, GIFTIGDIDITÉS..." பலசிரமங்களை அணிந்தான். அப்போது #"E." İf)ğJ. அந்தச் சிரமங்கள் அவனைச் சித்தி ரவதைப் வைத்தாள் சுகமான சுமைகளைத் துறந்து சச்சிதானந்தத்தின் உலகத்தில் விழுந்தார். தலையும் இலேசாக தலைப்பிரசவம் என்பதனால் பெரோசா ಇಂತ್ಲಿ பூமியை T" "!!!!!! இன்னுமொரு நரகத்தை எதிர்நோக்கியிருந் காண்டிருந்தது மென்று தின்று கொண்டி
தI ருந்தது
LDLIŠ, JEID, எழுந்தார். வுழுளைச் செய்தார். GJITU) வாந்தி, தார். "யா அல்லாஹ். இந்த DTLLG) LJG)JgFM உண்மையான சமாதானத்தைத் தருவாயாக! பலஹினம். எல்லோரும் நல்லபடியாக வாழக்கூடிய
இறுதியாகச் "சிசர் செய்துதான் அவர் சூழ்நிலையை உருவாக்கித் தருவாயாக களின் இன்னுமொரு ஜீவன் வெளியே எல்லோரும் சந்தோசமாக ஒற்றுமையாக
வந்தது. வாழச் செய்வாயாக போரும்போராட்டமும், புள்ள. இந்த மாதிரிச் சந்தர்ப்பங்கள்ள பகையும் பீதியும் நீங்கி சாந்தி சமாதானம் தான் தைரியமா இருக்க வேணும். தோன்றச் செய்வாயாக! எங்கள் மண்ணில் "......." நாங்கள் மீண்டும் சென்று எங்கள் உறவு
பொன்மணியக்கா இருக்கும்போது களோடு வாழச்செய்வாயாக எங்கிருந்தாலும் பயப்புத்தேவல்ல சச்சிதானந்தத்தின் டும்பம் நலமாகவும சவாஹிர் தன் "?" ருக்கச் oł மனைவியின் நேரவை னிப்பு வார்த்தை 懿 2007. UUU 2. வழங்கினார். இரவுபகலாக பத்துநாட்கள் தயத்தின் பாரத்தை இறைவனிட்ம் இறக்
= பொன்மணிதான் பெரோசாவுக்குத் துணை வைத்து வழி
. . . !v LLLLLL LL LLL LLL LLL LLTL L L L L L L L L L LS SSTTTTTSS ல் பொத்தல் விழுந்தது செய்து குடும்பத்தைக் காப்பாற்றும் நிலை நீண்ட காலப்பழக்கமான அந்தக் மழை ஓயாமற்பெய்து யில் வைதேகியின் கணவன் இருக்கிறான். - குரல்கேட்டு சவாஹிரும் பெரோசாவும் ண்டிருந்தது. இற்றுப் தைப்பொங்கலன்று அயல்வீட்டு வெளிவந்துள், யால் அந்த மழையை சறோஜாவின் குழந்தைகள் புதிய ஆடைகள் சச்சிதானந்தம், பொன்மணி மகள்
LID LÉGGÖT II) (6) SITGÖ07 59trasoit. 96) விேைழுகரம் அணிந்து பட் கொளுத்திவிளையாடி :
ங்களில் பாத்திரங்களை யதை வைதேகியின் மகன் ஒரு ஒரமாக - தன்னை ஒருதரம்கிள்ளிப்பர்துக்கொண்டு ல் பொலித்தின் தாள் நின்று வேடிக்கை பார்த்த காட்சி அவள் அவர்களை அன்பால் அள்ளிக்கொண்டார். காண்டிருந்த வைதேகி விழிகளுக்குள் விரிந்து மறைந்தது. "நீங்கள் வெளியேறிய கையோடு அம்மா பசிக்கிதம்மா சறோஜாவின் பிள்ளைகளோடு தனது நாங்களும் கனடாவுக்குக் கிளம்பிட்டம். ரல் ஈர்த்தது. அது மகனை ஒப்பிட்டுப்பார்த்தபோது வந்து ஒரு மரசம் எப்படியோ தேடிக் யது மகனுக்குரியது வைதேகிக்குத் துக்கம் தாங் முடிய பெரும் பாடாப் DL ಗವಾಕ್ಯಕ್ತಿ "எப்படி சுகமா இருக்கிறீங்களா? | ნეტსის தூங்கிக்கொண்டி விசாரணை, குசலம் வார்த்தைகள் குழநதை அழுவதை எல்லாம் அன்பு சுமந்திருந்தது. அந்தக்
குடிசை யாழ்ப்பாணமாக மாறியிருந்தது.
"உங்களின்ர நகைகள் உதில இருக்கு பேங்ல போட்டு வெச்சதனால் தப்பியிருந் தது கொழும்பில வீடு எடுத்து வெச்சிருக் கிறம் அனக்ஸ்சும் இருக்கு இனிமேல் நீங்கள் இங்கிட்டு சீவிக்கத் தேவையில்ல. நகய வெச்சி ஏதாவது செய்யலாமில்லே.?
சச்சிதானந்தம் கூறியவைகள் தேனாக ஒலித்தன. அந்தக் குடிசைக்குள் ஒலித்த சிரிப்பொலி இன்னும் மனிதர்கள் வாழ் கின்றார்கள் என்பதை விளக்கியது. புயலில் சிக்கத் தொட்ங்கிவிட்டால் இந்த ஆசைகள் உருக்குலைந்து போய்விடும். சின்னஞ்சிறு வயதுகளில்தான் இந்த சந்தோஷங்கள். இவற்றையும் அனுபவிக்க முடியாதபடி இந்த ஏழை வைதேகியின் வயிற்றில் வந்து பிறந்துவிட்டாயே மகனே என்று அவளது மனம் ஊமையாய் புலம்பிக் கொண்டிருந்தது
வைதேகி மழைவிட்டிருக்கு மன்சூர் வீட்டுக்குப் பெயின்ற் பண்ற வேல இருக் கெண்டு சொன்னவன் போய்ப்பாத்திற்று வாறன்" என்று கணவனின் குரல் கேட்டு "எங்க மருதமுனைக்கா? என்றவளுக்கு
பதில் கூறாமலே வீதியில் இறங்கி நடந்தான் கையால் தொட்டிலை வில்லை ஒரே வயதில் எத்தனை வேறு அவளது கணவன்
டாள் வறுமைக்கோட் பாடுகள் இந்த ஏற்றத்தாழ்வுகள் தனது சில மணி நேரங்கள் முடிந்திருக்கும்.
டியாமல் தவித்துக் மகனின் பிஞ்சுமனதை எந்த அளவிற்குப் வீதி விறுவிறுப்பானது எல்லோர் வதேகியின் குடும்பம் பாதிக்குமோ? என்று எண்ணிப்பார்த்த முகத்திலும் கலவரம் படிந்திருந்தது. ர படித்திருந்தும் போது வைதேகியின் கண் ஒரம் கசிந்தது. "மருதமுனையில் குழப்பமாம் பொலி வனுக்கு உத்தியோகம் இளமைக்கால வறுமை கொடுமை சைச் சுட்டுப்போட்டார்களாம். பஸ்ஸில் சிலருக்குப் போட்டிப் யானது மனிதன் கவலை என்ற சொல்லை போன சனத்துக்கும் பிரச்சனையாம் ழில் கிடைத்திருக்கிறது அறியாதவரைதான் மகிழ்ச்சி என்ற கதைகள் பரவிக்கொண்டிருந்தன.
செல்வாக்குகளிலும் சொல்லுக்கு அர்த்தமிருக்கும் பிள்ளைப் தலையில் சம்மட்டியால் ஓங்கி ாக்குகளிலும் வேலை பருவந்தான் பொங்கல் வருஷம் என் அடித்தது போலிருந்தது வைதேகிக்கு ர்களிடம் பணவாக்கு றெல்லாம் குதூகலிக்கும் பருவம் "கடவுளே மருதமுனையிலையா
இருந்தால்தானே ஒருவயதுக்குமேல் அந்த ஆசைக குழப்பம் என்றவளின் கால்களுக்குக்கீழே
மில்லை. கூலிவேலை ளெல்லாம் வருவதில்லை வாழ்க்கைப் பூமி நழுவிக்கொண்டிருந்தது.

Page 18
"இளையராணி நிதான்-என் இதய ராணியும் E. புதிய ராணியும் நீதான்-என் மதியை மயக்கும் ராணியும் நிதான் மன்னன் நெடுமாறன் புகழ்ந்தான். முத்த ராணிமீது மோகம் கசந்தது-சபையில் ஆடவந்த பாவைமிது மோகம் படர்ந்தது "ஆடவந்தாயோ-என்னை ஆள வந்தாயோ சூட வந்தாயோ-பூவே நான் சூட வந்தாயோ? மயங்கிய மன்னன் மாலை சூடினான். மற்றொரு ராணியாய் பக்கத்திலிருத்தினான்
த்த ராணி சோகத்தில் நீந்தினாள் ளையராணியோ மன்னனில் ஆடினாள் "பட்டத்துராணியை புழுதியில் எறிவதா
வந்த மயிலுக்கு ஆளும் உரிமையா? னா எழுப்பியவர்கள் விசி எறியப்பட்டனர். நெடுமாறனுக்கு புகழ்ச்சியில் ஆசை புகழ்ந்தால் பொருள் கொடுப்பான் புத்தி சொன்னால் பொங்கி எழுவான் எடுத்துச் சொன்னவர்கள்-மன்னன் மனதில் இருந்து எடுத்தெறியப்பட்டனர். கூடியிருந்து கெடுக்க வந்தவர்கள் மன்னன் மனதில் குடியிருந்தனர். வந்தான் புலவன் செங்குன்றன் வரும்போதே வளைந்துதான் வந்தான் "வில்லாக வளைகிறிரே-உமது உடல் ஒடிந்துவிடாதா? மேகம் மறு நொடியே
மன்னன் நகைத்தான். மின்லைடித்து பூமியைப் பார்த்தது வேந்தன் நீர்-நான் அடிமை மன்னன் உடனே புலவனை வணங்கும் முறையில் பணிவு வேண்டாமோ? G5Iräéléörner: வில்லாய் வளைவேன்-வளைந்த மின்னல் எப்படி இருக்கிறது? வில்லில் வணக்கம் பூட்டுவேன், புலவன் கண்களைச் சிமிட்டினான். வணக்கம் மன்னா வாழிய நீவிர் "இளையராணியின் இனிய இதழ்களின் "வில்லில் அம்பும் பூட்டலாம்-மனித கனவுப் புன்னகை வில்லில் அன்பும் பூட்டலாம் என்று சொன்னான் இரகசியக் குரலில் அப்படித்தானே அருமைப் புலவரே" மன்னன் முகம் சூரியனானது "ஆமாம் மன்னா வளைந்த வில்லில் "புலவ! புலவா! புதையல் அம்பிருக்கும்-என் உன்னிடம் கருத்துப் புதையல் வளைந்த உடலில் அன்பிருக்கும் நீர்தான் நண்பன் யார்தான் புலவனும் மன்னனும் நந்தவனம் சென்றனர். இப்படி என மனம அறிவார் மேகம் கறுத்து பூமியை மறைத்தது. நீர்தான் அறிந்தீர், நீர்தான் வானம் நோக்கிய மன்னன்-தன் எந்தன் நண்பனாய் உயர்ந்தீர்" பக்கமிருந்த புலவரை நோக்கினான். மன்னன் சபையில் மேகம் கறுக்கிறது பாரும் நீர் ஆஸ்தான புலவன் அவனேயானான். இதற்கொரு உவமை தாரும் "மன்னா தீது தீது-மாற்றான் புலவன் உடனே உதடு திறந்தான்; சபையில் பாடியிருந்தவன் இவன் "முத்த ராணியின் உம்மை நேற்றுவரைதூற்றிப் முகம் போல் இருக்கிறது" பாடித் திரிந்தவன் இவன் மன்னன் முகத்தில் மகிழ்ச்சி மின்னல் " ಅಲ್ಲ ಇಂತಿ மேகம் திரண்டு இடியாய் வெடித்தது. போதும் நிறுத்தும் வளைந்த "இந்த இடிக்கும்-நீர் வில்லாய் வணக்கம் சொல்கிறான். :: திருந்தி வந்து வருந்தி நிற்கிறான்
C , விரும்பிச் சேர்த்தேன்-நட்பு SŘŘ அரும்பி நிற்கிறது"
ப்போசை மன்னன் அமைச்சரை அடக்கினான்
GAJealeo GITIL606T
0 டியர் சிந்தியா
DKI մՄgնի աոնք
96. பெறும் பந்து வீச்சாளர் മ" அவுஸ்திரேலிய வேகப்பந்து a9jgITGM) S S S S S S S S S களில் ஒருவரான கிரேய்க் மக்டர்மட் கிரிக்
கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித் துள்ளார்.
உள்ளூராட்சிச் பொதுஜன முன்ன
οπίο. 31 வயதான மக்டர்மட் 71 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 291 விக்கெட்டுக்
களை வீழ்த்தி, டென்னிஸ் லில்லிக்கு அடுத்த படியாக அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய அவுஸ்திரேலிய வீரர் என்ற பெருமைக்
கிட்டத்தட்ட பிளந்த
குரியவர். டென்னிஸ் லில்லி 70 டெஸ்ட் இருவர்படம்பற் போட்டிகளில் விளையாடி 355 விக்கெட்டுக் என்ன சிந்தியா பிரகா களை வீழ்த்தியுள்ளார். f
தனது 19வது வயதில் அவுஸ்திரேலிய இந்தியாவில் நடைபெற்ற உ இருவரில் கை அணியில் முதன் முதலாக இடம் பிடித்த போட்டியில் கென்யாவுக்கு எதிராக Nஒருவர் மோகன் மக்டர்மட், கடைசியாக சென்றவருடம் விளையாடினார். ஜஸ்வர்யாராய்
100 நடிகை பரீதேவி
Oldsflögslasgör LillLJa) aðLLLILIshöll1 ?JLIGA) g? சீட் (CRA) சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் (வியப்பளித்ததா جنگی
வீரர் கார்ல் லூயிஸ் ஒய்வு பெறவுள்ளார்.
வரும் ஜூன் b (Bas)IIGMLøflå தரவரிசையில் பாகிஸ்தான் அணியின் கப்டன் என். க்கும் R வாஸிம் அக்ரம் முதலிடத்தில் உள்ளார். DKI சிரியளித்தது. பெறப்போவதாக அறிவித்துள்ளார். | ಥ್ರಿಲ್ಲ'೮ அடுத்தபடியாக இந்திய Xவிட்டு இப்போது ெ
: வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் ) யைச் சொன்னதால் - ருக்கிறார். வாஸிம் அக்ரம் 83 புள்ளிகளும்
ഞ്ഞ வெங்கடேஷ் பிரசாத் 16 புள்ளிகளும் 00 கலைஞர் கரு ப்படுத்திவருகிறார்கள். ஆனால் ஜூன் பெற்றுள்ளனர். திரைப்படங்களுக்கு மாதத்திற்குப்பின் 6բնօվ Թարմ0Աna / T LI ಙ್ ಉಣೆ ಆರಾಶಿ ಇಂಗಿಹಾಕಿ எழுதுர்ே 51677.567760.
உடல் ரீதியாக என்னால் இன்னும் ಕ್ಲಣಿಲ್ಲುತ್ತಿıಅಶ್ವಣ್ರ : oñoo! போட்டியில் பங்கேற்க முடியும். ஆனால் O DUT: மனரீதியாக என்னால் முடியாது" என்று (கைப்பட எழுதிய பார் கூறியுள்ள கார்ல் லூயிஸ் ஒலிம்பிக் போட்டி களில் 9 தங்கப்பதக்கங்களை வென் Digit GITIts. SSSS SSSSSSS SS SS SS SS SSSSSS
சர்க்கிக்கெட்)
"நான் இன்னும் நிறையப் போட்டிகளில்
獣/ குடிசைகளே இ இம்மாதம் 19ம் திகதி பங்களாதேஷின் இவர்களுக்கு அடுத்தப்படியாக ம்ே DKI பெயர் சொல்லுங்க தலைநகரான டாக்காவில் நான்கு நாடுகள் இடத்தில் பாகிஸ்தான் வீரர் மொய்ன் பங்களாதேஷ்,
கானும், 4ம் இடத்தில் இந்திய அணியின் ܓܨ ܓܨ சர்க் கிரிக்கெட் போட்டி P 68,61 SOLDIEGIGIGI19. 616lfla,GibL6óf g) 616II6ðIsr. KGAOGAT GITGI
இம்மாதம் 19ம் திகதி தொட்ங்கி 28ம் s S S S S S S S S S S S S S கேட்பவர் 6.
திகதிவரை நடைபெறும் இந்தப் போட்டிகளில் இலங்கை ஏ.- " இந்தியா ஏ. பாகிஸ்தான்ஏ பங்களாதேஷ் ஆகிய ၂၅။ ဆေးကြီးနှံ l 影 X நேர்படுத்திப் பாரு பங்கு கொள்கின்றன. I ஒரு குட்டிக் க
அஜய் சர்மா தலைமையிலான இந்தியா ஏ அணிக்கு 国 6A/ gմիիան ն இந்திய முன்னாள் கப்டனும் தொடக்க ஆட்டக்காரருமான = 0ெநடத்திக் கொண்டி தமிழ்நாட்டுவீரர் கிருஷ்ணமாச்சாரி பரீகாந்த் பயிற்சியாளராக "உப்பில்லாத
நியமிக்கப்பட்டுள்ளார். என்று ஆசிரியர் ப
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பாகிஸ்தானின் அடுத்த
ரகுராம், கொழும்பு-1
அல்ல.
சபைத் தேர்தல்களில் னியில் பிளவு வருமா? முஹமட், பாணந்துறை
தேர்தலை வேடிக்கை முடிவு செய்திருப்பதும்
DTf5f595 TGör
உங்கள் அபிப்பிராயம் ராஜின் நடிப்பு எப்படி ரமணி, கொழும்பு-06
ர்ந்தவர்கள்
7ல் இன்னொருவர் நணாநிதி பாத்திரம் LLGljufalopa). LL) னால் பிரமாதமல்ல,
ன் திருமணச் செய்தி
வ்ப்கான், மாத்தளை சுெகிசுக்களை மறுத்து ாசுக்கென்று உண்மை
ணாநிதி இனிமேல் பசனம் எழுதுவாரா? pugit, LaTLITY AGOST. ஆனால் பங்களுக்கு விளம்பர டுத்துக் கொண்டிருக் இ பரங்களோடு அவர் இ ட்டையும் வெளியிட்டுக்
பட நிறுவனங்கள். *
தெரியாது;
திரன், மட்டக்களப்பு : லாத நாடு ஒன்றின் & LITŽáAGUID:2
ஒரு கடி ஜோக் &
நகர்வலம் செல்ல புறப்பட்ட மன்னன் இடையினில் திரும்பி அரண்மனை வந்தான் இளையராணியின் இதழ்களில் நீராட அந்தப்புரத்துக்கு அழைத்தது மனது "பொல்லாத புலவர் நீர்-பாடல் புனைவதில் மட்டுமல்ல பாவையரை வளைப்பதிலும் வல்லவர் நீர்" உள்ளேயிருந்து பேச்சும் நகைப்பும் மன்னன் மனதில் இடி இறங்கியது. "கடமையை மறக்கலாமா புலவரே பாட்டையாளும் நீர் நாட்டையாள்வது எப்போது புலவரே? "மஞ்சத்தில் மலர்க்கொடி உன்னை மறப்பது எப்படி?
நெஞ்சத்தில் இரு கணைகள் என்னைக் கொல்வது ஏனடி
கடமையை செய்ய முன்னர்
கனிகளால் பசி திரடி" "மரண தேவதை மன்னனை அழைக்கட்டும் புலவர் உம்மை நான் மஞ்சத்தில் அழைக்கிறேன்" மஞ்சமும் ஒன்றுதான்-உன் நெஞ்சமும் ஒன்றுதான் a araafla aripa slab-argă நெஞ்சத்தில் பாய்ந்ததே கொஞ்சம் நீ மருந்திடு-உன் இதழ்களால் மருந்திடு" களுக்கென்ற சிரிப்பொலியும் இச் என்ற இதழ் ஒலியும் LDGöIGOINGSI GYFausóla) காய்ச்சிய ஈயமாய் பாய்ந்தன! போதுமா புலவரே தந்தது மறக்குமா புலவரே?
அப்போது ஒரு குறும்புக்கார மாணவன் குறுக்குக் கேள்வி கேட்டான்:
"சில பண்டங்களுக்கு உப்பே இல்லையே லட்டு போன்ற இனிப்பு வகைகளிலும் உப்புக் கிடையாது. அதற்காக அவற்றையெல்லாம் குப்பையில் போட லாமா?" என்று கேட்டான்.
சில ஆசிரியர்கள் என்றால் மாணவனை முறைத்திருப்பார்கள். அந்த ஆசிரியர் அமைதியாகப் பதில் சொன்னார்:
"உண்மையில் உப்பு இல்லாத பண்டமே கிடையாது லட்டு, ஜிலேபி போன்ற இனிப் புக்களிலும் உப்பு இருக்கிறது. அதுபோல அறுசுவைப் பதார்த்தங்களிலும் உப்பு இருக் கிறது. எப்படித் தெரியுமா? இதோ பார் என்று கரும்பலகையில் எழுதிக் காட்டினார்.
இன் + உப்பு = இனிப்பு
கச + உப்பு = கசப்பு
துவர் + உப்பு = துவர்ப்பு
எரி 4 உப்பு - எரிப்பு
கை + உப்பு = கைப்பு
புளி + உப்பு = புளிப்பு
இருவர்.
குறுக்குக் கேள்வி தென்னாபிரிக்காவில் இந்திய அணியின் செய்யலாம் ஆட்டம் எப்படி?
திருக்கோணமலை, சி.சர்வேந்திரன், வவுனியா
ளை பொறுமையாக
5.
0600/727 LITLib
57/.
டம் குப்பையிலே,
பயங்கரமான ஆட்டம் அதன் பெயர் FLIT L'ILLb. 6MuslibLIITLÜGaAJ J9/600 filluf||L.Lb AAL தோல்வி கண்டிருக்க வேண்டியது அந்தக் கடைசிப் பந்தை எபிம்பாப்வே வீரர் வைட் பந்தாக வீசியதால் வெற்றி தோல்வியின்றி
ந்திய அணி தப்பிக்கொண்டது.
D (DL 5560III/7.
"LDGST GOT GOOGST LDLIškaš) II கணைகளின் ராணியே! பள்ளியறையில் மன்னன் உன் fly-lis பாராளும் சபையில் மன்னன் என் பிடியில் நீ அவனை ஆடி வீழ்த்தினாய் நான் அவனை புகழ் பாடி வீழ்த்தினேன்" புலவன் நகைத்தான் நச்சுப் பாம்பாய்! இந்தப் புலவனின் காதலியை அந்தப் புரவலன் ஆளலாமா? "கூடாதுதான் கண்மணி- ஆயினும் கூடித்தானே கெடுக்க வேண்டும்" "விலை அதிகம் "விலை அதிகம்தான். ஆனால் இந்த வலைக்குத்தானே பலம் அதிகம்
"நம் திட்டம் மன்னனுக்கு தெரிந்துவிடாதா? 'வணங்கினேன் இரங்கிவிட்டான் புகழ்ந்தேன் மயங்கிவிட்டான் நாள் வரும் பெண்ணே- அவனை நாம் வீழ்த்தி விடலாம்" மன்னன் நெஞ்சில் பிரளயம் சிந்தையில் திருக்குறள் உண்மை உரைத்தது. "asa)GaS7GöI GIGGST & Sin அம்பு தொடுப்பதின் ஆயத்தமாகும். பகைவர் சொல்லின் வணக்கமும் அடுத்துக் கெடுப்பதின் ஆரம்பமாகும் இரண்டையும் நன்மையாய் நினைப்பது கெடுதி"
"சொல்வணக்கம் இன்னார்கண் கொள்ளற்க
திங்கு குறித்தமை யான்"
Hold) 0038)
* மத்தியஸ்தம் தீவுக்கு உதவுமா?
கே. பஸ்தியாம்பிள்ளை, மன்னார். அப்படி உறுதியாகச் சொல்லிவிடமுடி யாது. மத்தியஸ்தம் என்பது சமாளிப்பிலும் முடியலாம் தீர்வு காணவேண்டுமானால் இரண்டில் ஒன்று முடிவு பண்ணியாக வேண்டும்.
இரண்டாவது உலகப்போர் நடைபெற்ற நேரத்தில் ஒரு விருந்து நடைபெற்றது.
விருந்தில் அமெரிக்க அதிகாரிகளுக்கும், பரிட்டிஷ் அதிகாரிகளுக்கும் இடையே ஒரு பிரச்சனை எழுந்தது.
"உணவு உண்டபின்னர்தான் மது அருந்தவேண்டும் என்றார்கள்," அமெரிக்கர் 967.
"உணவு உண்ண முன்னர் மது அருந்த வேண்டும்" என்றனர் பிரிட்டிஷ்காரர்கள்
அப்போது ஒரு பிரமுகர் குறுக்கிட்டு, "அமெரிக்கர்களை கெளரவிக்க உணவுக்கு முன்பாகவும் மது அருந்துவோம் பிரிட்டிஷ் காரர்களைக் கெளரவிக்க உணவு உண்ட பின்னும் மது அருந்துவோம்" என்றார்.
இருதரப்பாரும் மகிழ்ச்சியோடு ஒப்புக் கொண்டார்கள். அதுதான் மத்தியஸ்தம்
* ஹாய் சிந்தியா ஜெயலலிதா மேடம் எப்படி இருக்கிறார்?
செல்வி சி. தனுஷியா, கொழும்பு-09 தினம் ஒரு அறிக்கையும் கையுமாக
* சுலபமாக தூக்கம் வர என்ன செய்யலாம்?
பி. விக்னேஸ்வரன், கண்டி கவலைகள், கற்பனைகள் அனைத்தை யும் துக்காடா' என்று கழற்றி வைத்துவிட்டு படுத்தால் 'அக்காடா என்று தூக்கம்வரும்
* எம்.ரி.வியில் இரவு 130 மணிக்கு சன் (fl. 657. £600 UTC)LluLib as III Gadau PlasdfgoniffesCBST) அங்கும் இதேநேரத்தில்தான் காண்பிப்பார்
56 INTP
திருமதி பத்மா கணேசன், தெகிவளை. சன் ரி.வியில் இரவு 9.30க்கு காண்பிக்கப் படும் திரைப்படத்தை பதிவுசெய்துவைத்து இங்கே 1.30க்கு காண்பிக்கிறார்கள் மக்களுக்கு விழிப்பூட்டும் நல் முயற்சி
* வெற்றிபெறும் சிலர் தோல்வி அடைந்த வர்களைப் பார்த்துக் கேலி செய்யலாமா? அது தலைக்கணம் தானே?
வி. மஜீத் புத்தளம். ஒரு அரேபியப் பொன்மொழி என்ன சொல்கிறது தெரியுமா?
தனக்குப் பின்னால் ஓடிவரும் குதிரையைப் பார்த்து சந்தோசப்படும் குதிரை பந்தயத்தில் ஜெயிக்காது"
டியர் சிந்தியா குஷ்பு மீண்டும் கலக்கத் தொடங்கியிருக்கிறாரே?
செல்வி ரஞ்சனி வேலாயுதம், கொழும்பு ஆனாலும் இனி கோயில் கட்ட மாட்டார்கள், குஷ்புவும் கவுனில் இருந்து சேலைக்கு மாறிவிட்டார்.
பொங்கல் திரைப்படங்களில் முன்னணியில் இருக்கும் படம் எது?
எம். ரவிகரன், மொரட்டுவ, படித்தவர்கள் அதிதமாக உள்ள ஏரியாக்களில் (ஏ சென்டர்) மின்சாரக் கனவு. கிராமப்புறங்களில் (சி சென்டர்)
TTaõ76007ibliot."
G.09-15, 1997

Page 19
இராமதூதனாகிய ஆஞ்சநேயர் மிக்க மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் காணப்பட்டார். இராவணனுடைய சேனைத் தலைவர்கள் ஐவரையும் ஒவ்வொருவராகக் கொன்றதுடன் அவர்கள் திரட்டிவந்த நால் வகைப் படையினையும் அனுமன் அழித் தொழித்தார். இதனைச் செய்து முடித்த பின்னர் அசோகவனத்தின் தோரண வாயில் வளைவின் மீது ஏறி நின்று சுற்றிலும் கண்ணோட்டம் செலுத்தினார். எங்கும் இரத்த வெள்ளம் பெருக்கெடுத்தோடியது. வி
GJITLO
தாங்கள் இங்கேயே கவலையற்று இருங்கள்
ணியினை எனக்கு விட்டு விட்டுத்
-- இவ்வாறு அட்சகுமாரன் கூறியதுடன், "முன்பு இந்திரனின் ஆணவத்தை நானே
சென்று அடக்கிவர நினைத்தேன். அப் பணியினை என் அண்ணன் இந்திரசித்திடம் ஒப்படைத்தீர்கள். அதனால் எனக்கு மனக்
குறை ஏற்பட்டது. இப்பொழுது இந்தக் குரங்கைப் பிடித்து இழுத்து வரும் பணியை
8.
ITUI
முற்படுவது தங்கள் தகுதிக்கு உகந்ததல்ல;
இராவணனின் இ மாண்டசேதி பேரிடிபோ அரண்மனைகளுக்கும் எட்டியது. இராவணனு துடன் கரை 鷲*灣 கண்களிலிருந்து 鹰 கண்ணிரை அவன் மு. கோபக் கனல் உடனடியா அந்தப்புரத்திலிருந்த இ பத்தினி மண்டோதரியும் ஏ இராவணன் இருந்த இ
களின் சடலங்கள் அவ்வெள்ளத்தில் மிதந்து சென்றன. யானைகளும் குதிரைகளும் இரத்த வெள்ளத்தில் புரண்டன. ஆயிரக்கணக்கான தேர்களின் சிதைவுகளும் மிதந்தன.
இக்காட்சியைப் பார்த்த ஆஞ்சநேயருக்கு மேலும் பொருத வேண்டும் என்ற அவா உண்டாயிற்று 'இராவணனே போரிடவரு வானானால் எவ்வளவு நன்றாயிருக்கும்? என்று எண்ணினார். ந்த எண்ணம் தோன்றியதும் அவருடைய மார்பும் தோள் களும் பூரித்தன. கைகள் துடித்தன. கால் களின் தசைநார்கள் புடைத்தன.
போர் முனையிலிருந்து தப்பி ஓடிய அரக்கவீரர்கள் இராவணனிடம் சென்று "மகா பிரபு தங்கள் தானைத் தளபதிகளான துர்க்கதரன், விருபாட்சன், யூபாட்சன், பிரகசன் மற்றும் பாசகர்ணன் ஆகிய ஐவரை யும் அந்தக் குரங்கு கொன்றுவிட்டது. கடல் போன்ற சேனையையும் கடுகதியில் அழித்து விட்டது," என்று முறையிட்டனர்.
இச்செய்தியைக் கேட்டதும் தானே சென்று அக்குரங்கின் கொட்டத்தை அடக்க வேண்டும் என்று இராவணன் கருதுகிறான். இதனை அறிந்த இராவணனின் இளைய மகனான அட்சகுமாரன் தந்தையை நெருங்கி ஒரு அற்ப வானரத்தின் கொட்டத்தை அடக்க அரசனே செல்வது முறையாகாது என்று தடுக்கிறான்.
அட்சகுமாரனின் கூற்றை கம்பர் பெருமான் கூறும் முறையைப் பார்ப்போம்
முக்கணான் ஊர்தி அன்றேல்
மூன்று உலகு அடியின் தாயோன் ஒக்க ஊர் பறவை அன்றேல்
அவன் துயில் உரகம் அன்றேல் திக்கயம் அல்லதேல் புன்
குரங்கின் மேல் சேறி போலாம் இக்கடன் அடியேற்கு ஈதி
இருத்தி ஈண்டு இனிதின் எந்தாய்
(சுந்தர காண்டம்-94) பொருள்:
என்னுடைய தந்தையே முக்கண்ணனான சிவபிரானுடைய வாகனமான எருதுடன் தாங்கள் போரிட முற்படவில்லை; மூவுல கங்களையும் தனது அடிகளால் அளந்த திருமாலின் வாகனமான கருடனுடன் போரிடப் போகவில்லை; அந்தத் திருமால் படுத்துறங்கும் ஆதிசேடன் எனும் பாம்புடன் போரிடப் போகவில்லை, நீங்கள் போரிடத் துணிந்தது ஒரு சாதாரண குரங்கு அத்தகைய அற்பப் பிராணியுடன் போரிடத் தாங்கள்
கொடுக்கு GOTTGÖT. LID இராவணி மைத் த அரக்கர் யையும் "குரங்கை
வேண்டுப் LITa) 9. விடாதே செயல்கள் "வாணரத் ULIMIGJ. 9J g|6)ILÜLLÜ அவன் வ 6657607P 6
என்னிடம் ஒப்படைத்து என் மனக்குறையைப் போக்க இடம் கொடுங்கள்" என்று (BJTifla.org.
தன் மகனின் வேண்டுகோளுக்கு இசைந்த இராவணன், போதிய படைகளுடன் சென்று வானரத்தின் கொட்டத்தை அடக்கி வருமாறு பணித்தான் அட்சகுமாரனும் மாபெரும் சேனை புடைசூழ போருக்குப் புறப்பட்டான்.
அட்சகுமாரனைத் தொலைவிலிருந்து அவதானித்த ஆஞ்சனேயர், அவனுடைய எழிலும் வீரமும் பொருந்திய உருவத்தைக் கண்டதும், இவன் இராவணனாக இருக்க லாமோ என்று முதலில் ஐயுற்றார். பின்னர் இந்திரனை வென்ற இந்திரசித்தனாக இருக் மோ என்று சந்தேகப்பட்டார். ஆஞ்சனேயர் வ்வாறு சிந்தித்துக்கொண்டிருக்கும்போதே அட்சகுமாரன் தாமதமில்லாமல் தனது வில்லில் நாண்களைப்பூட்டி ஆஞ்சநேயர்
மீது சரமாரியாகப் பொழிந்தான். அவற்றை யெல்லாம் தனது கைகளால் பிடித்து ஒடித்து
எறிந்தார். இருப்பினும் அவருடைய திருமேனி யில் சில பாணங்கள் பட்டுத்தெறித்தன. அதனால் அவருடைய அவயவங்களிலிருந்து இரத்தம் வழிந்தது இரத்தத்தைக் கண்டதும் அனுமனுடைய கோபம் அடங்காத் திபோல் உக்கிரமாக எழுந்தது.
அட்சகுமாரனின் படையில் வந்த அனைத்து வீரர்களையும் அதம் செய்தார் ஆஞ்சநேயர் யானைகள், குதிரைகள் யாவும் உயிரற்று வீழ்ந்தன. இரதங்களும் சுக்கு நூறாக நொருங்கின. தன்னந்தனியனாக நின்ற அனுமன் விண்முட்டத் தன் உருவை வளர்த்து வீராவேசத்துடன் நின்றார்.
அட்சகுமாரனின் தேரை ஆஞ்சநேயர் உடைத்தெறிந்தார். தேர்ப்பாகன் மாண்டான். தேரை இழுத்து வந்த குதிரைகள் மாண்டன. இருப்பினும் அட்சகுமாரனும் சளைக்க வில்லை. உடைந்த தேரிலிருந்து குதித் தெழுந்து ஆஞ்சநேயருடன் மல்யுத்தத்திலீடு பட்டான் கணநேரத்தில் அட்சனை ஆஞ்சநேய பிணமாக்கி நிலத்தில் வீசினார்.
1 முஹம்மத் சியாப்,
கொத்தாந்தீவு, முந்தல். 2. குசெந்தூரன்.
தமிழ் மத்திய மகா விதியாலயம், வவுனியா 5. கு ஜயகரன், கணபதி வித்தியாலயம், பண்டாரநாயக்க மாவத்தை கொழும்பு-12
LKLLL LL LLTLLLLLT LLTLT LL S TLM SS SLL SSSSSSJ erslursorsólso .s- glurtloslott sér.
3. து. பீலிக்ஸ் பத்மநாதன் 16 கொழும்பு வீதி, நீர்கொழும்பு 4 து, மர்லியா 251 வீட்டுத்திட்டம், மகாறம்பைக்குளம், வவுனியா
BLITTLyz Seu. G69 Game
பெப்ரவரி 15 க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி:
LLLLLTSTLL 00S TTLLLLLLL LLLLTS TSLLSLOTS0000S LLTLTLLLLS
இராவணனின் இளைய மகனின் பெயர் என்ன?
G.09-15, 1997
aJITLD) 6 NGOLIGONOSI (BaJG8% கட்டி இழுத்துவா" என்
இந்திரசித்து, ஏற்க அட்சகுமாரன் திரட்டிச் ெ போல் பிரமாண்டமான ப றான். மாண்டு மடிந்துே களின் மத்தியில் தனது தப் ரனின் சடலத்தைக் கண் னாத் துயரத்துடன் அ தம்பியை வதைத்த குரங் பழிவாங்கியே திருவேன்;
விரைந்து முன்னே ஆஞ்சநேயர் பார்த்தார். s யானை, குதிரை, தேர்கள் ஆ அசுரர்களுக்கு புத்தி பு உடனடியாகவே மற்றுே கிறதே! வரட்டும் வ தனக்குள்ளே கருவிக் கெ J,606IT), Jin ||60||0||1||0}}; 96]] தேரின் மீது நடுநாயகமா கண்டதும், அவன் ( இந்திரசித்தனே' என்று
இந்திரசித்தன் இ என்பதை அனுமன் ஏற் தார். அத்தகைய வீர இராவணன் நிச்சயமாக ஏ வந்தேயாக வேண்டியிரு யும் தன் புதல்வர்களு பின் தான் மட்டும் இரு என்று எண்ணி, தன் விட்டொழித்துவிடுவான் யாரை உடனடியாகவே பிரானிடம் சரணடைந்து வாறு அனுமன் சிந்தி கேற்றாற் போல் இந்தி தொடுக்கும் முறைகளை துக்கொண்டார்.
அரக்க வீரர்கள் வந்து ஆஞ்சநேயரின் எ பட்ட ஆயுதங்களாலும் ே நேயர் நின்ற நிலையி கொடுக்காமல் அனைத் அழித்தொழித்தார். . பிடித்து நசித்துக் செ படைகளையும் சிதைத்து தனிமைப்படுத்தினார்.
தான் திரட்டிக்கொ அனைத்தும் மிகக் கு சிதைந்து சின்னாபின்ன இந்திரசித்தனின் மனம் தது. ஒரு குரங்கு எம் அனைத்தையும் அதம் என்று எண்ணும்போது கோபமும் ஒருங்கே கொ வது இந்த வானரத் கொண்டு போய்த் தன் நிறுத்தியே ஆகவேண்டுப் பின்னர் மடிந்து போன என்ற முடிவுடன் இறுதி ஆயுதத்தைப் பயன்ப
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பொதியொன்று மேசைமீது இருக்கிறது. அதன்மேல் தீர்வுப்பொதி என்ற எழுத்துக்கள் தெரிகின்றன. மேசை அது ஒரு வட்டமேசை
அதனைச்சுற்றி தமிழ், முஸ்லிம் கட்சிகள் இருக்கின்றன. தமுகட்சிகள் அந்தப்பொதிக்குள்ளேனன்ன கவர்மெண்ட் போவதெங்கே 267TL Lig566.1607 11nܕܨ
அரசவைக்கும் nirri. 獸 பொதிக்குள்ளே எல்லாம் ou JUEGT. OLDEB, -JELÍNIÚD. ந்தப்புரத்துக்கும் அ'அந்த @ அருதபoபாதயைபாருங்களஅழகு தமழ கு கடும் கோபத் இருக்குது கட்சிகள் எம்மோடு உறவு மும் ஏற்பட்டது. தமுகட்சிகள் எதிரணி தலைவர் இக் கிளம்பிய தீர்வுப் பொதியொன்று தூங்குது இது நீரோடு செல்கின்ற ஒடம் த்தில் தோன்றிய கையில் வராமலே 966) Gurrurilassin umir GleF ITGÅNGVäs sin.(6)so ಇಂದ್ಲಿ முதல் எடுத்து பார்ப்பது யார் $(':് S SS SS SS SS தர அதை எடுத்து பிரிப்பது யார் பொதியும் வரும்-ஒருநாள் தீர்வும் வரும் Der Uo|U690719 USD தீர்வுப் பொதியொன்று தூங்குது வோட்டும் வரும் வழியில் வேட்டும் வரும் Lம் தேடி வந்து கையில் வராமலே, எலெக்ஷன்வரும்உடனே கலெக்ஷன்வரும்
அமைச்சர் பதவி வரும் பொலிசி விலகிவிடும்.
எங்கள் பொதி-இது பொதி (பொறுமையிழந்து பாடத் தொடங்கு உங்களின் பொதி கிறது தமுகட்சிகள் ஏங்க பொதிபாடுங்களா? சத்தியம்-இது அமைச்சர் இந்தப் பொதி பாடவேண்டு சத்தியம்
திரசித் ரசித்து தன் தந்தை பணிந்து, தானே கச் சென்று வான நல்ல பாடம் புகட்
வதாகவும் விடை
மாறும் வேண்டி னை ஆரத்தழுவிய ன், "உன் அரு ம்பியையும் நமது தலப்பெரும் படை அழித்த அந்தக் நான் பார்த்தாக (BLDaSL" தனை அழித் இத்தகைய ಕ್ಲಿಕ್ಕಿ 1677 622 (UB), FITUSTU GOOI நால் புரியமுடி խ6ն աIIIP (IIITUTal) டான்? இங்கே ரக்காரணம் தான் ன்பனவற்றுக்கெல் டும். அவனைக் று கூறினான். வே அவன் தம்பி சன்ற படைகளைப் டைகளுடன் சென் பான படை வீரர் பியான அட்சகுமா டெடுத்து ஆற்றொ ழுதான் "எனது கினை எப்படியும்
சபதமெடுத்தான்
வரும்படைகளை |த்தனை வீரர்களும் கியனவும் அழிந்தும் டிபடவில்லையே! மார் அணி வரு ரட்டும் என்று
ாண்டு படை அணி னித்தார். அழகான க வரும் வீரனைக் வறு யாருமல்ல; கண்டு கொண்டார்.
•Ꭷ.
ணையற்ற வீரன், எனவே அறிந்திருந் ன வீழ்த்தினால்,
ரு நல்ல முடிவுக்கு
கும். பெரும் படை ம் அழிந்துபோன ந்து என்ன பயன், தீய செயல்களை சீதாப்பிராட்டி விடுவித்து, இராம விடுவான், என்ற கலானார். அதற் சித்தன்மீது போர் மானசீகமாக வகுத்
மானால் நீங்கள் எழுந்து ஆடவேண்டும்.
ಅರೌಗ್ಹ கட்சிகள் நவீன முறையில்
நடனமாடத் தொடங்குகின்றன)
பொதி (பாடுகிறது
DIT LITT IDF fjößUTIT
மச்சம் பார்க்க வந்திரா வாதங்கள் காட்டி
மோசம் செய்யும் பொலிட்டிக்ஸா
தமுகட்சிகள்
தீர்வுத்திட்டங்கள் தெரிவுக்குழுவில் உருவாகும்
மேஸ்திரிப்ொலிக்டிக்ஸ் சாஸ்திரி
பொதி
உருமாறி உருமாறி தீர்வுப் பொதி உமைத் தேடி வருவேனே வாரித் தருவேனே
தமுகட்சிகள்
உன்னை நாம் அறிந்திட்டால் உள்ளிருப்பை அறிந்திட்டால்
தகதிம்மித் தக்கதமித் தாளம்
எல்லாம் வல்ல இறைவனின் ஆணை சொல்லப்போவது யாவையும் உண்மை
சத்தியம்-இது சத்தியம்
பத்துத் திங்கள் தரையிலிருந்தேன் தெரிவுக் குழுவின் அறையிலிருந்தேன் எத்தனையோ சிறைகளை நான் பார்த்துவிட்டேன் போடா! போ!
தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாணென்ன முழம் என்ன? தீர்வை விரும்பும் தைரியமிருந்தால் நாளென்ன பொழுதென்ன?
எதிரணித்தலைவர் நிறுத்து நிறுத்து இது
பொதியே அல்ல.
நாட்டைப் பிரிக்க இரகசியத் திட்டம்
இந்தப் பொதி வந்திருப்பதும் அதில் ஒரு கட்டம்இதுகுண்டுப்பொதியா என்பதை கண்டுபிடிக்க நமக்குத் தேவை ஒரு
J,TGOELLO!
6
இ
| ^>

Page 20
3.11
ITeise
முதல் முதலில் வானத்தில் மனிதன் பறந்த ராப பதமும்தான் அதன் மின்னர்தான் மரம் சுண்டுபிடிக்கப்பட்டது.
வருடங்களுக்கு முன்னர் பாரம் ஆன்டு Kull li : போர்த்துக்கல் நாட்டில்ாள் முதன்முதலான பலூன் மூலமாக வானத்தில் பறந்தார் ஒருவர் அவரது பெயர் பார்த்தவோமியர் பு தள்ாரே பலுளின் கீழ்ப் பகுதியில் தொட்டில் து கயிற்றாள்கட்டப்பட்டிருக்கும் சூடான காற்ள்
வாக்கும் நெருப்பைப் பிறப்பிக்கும் கருவியும் சரியான் விசயில் பரப்பதற்காள அங்காதும் அங்கு பொருந்தப் ட்டிருக்கும் அதனை இயக்கிக்கொண்டு வாள்த்தில்
i mi திரும்பாம். இது பழைய TSE 鸞 T MALI MYNDATION தற்போது பல நவீன கருவிகள் பொருத்தப்பட்ட * ாலும் 版* "LIB, ராட்சதீபதுரன்கள் தயாரிக்கப்படுகின்றன்படத்தில்" TaTaT TALBANIJIEJIJN IKUN விருப்பது நவீன இராட்சத பலூன் விார்வெண்டும் பயிற்சியும் இருக்கையோடியே பாவில் பரப்பவர்களுக்கும் எால் துடுப்புவ
குனு செய்யப்பட்டுள்ளது. இந்த பலூன் ரோவி ஒயிம்பிக்கில் பெ பத்தில் உள்ள Sugara முத்திரத்தை' போட்டியில் KHELM பெண் பந்துரனை புரிந்துள்ளனர் பள்ளிரத்தைாட்டினாஅவர்கள்தரங்களில் துடுப்புக் TTT TT TTTTT TTT TTTTS TTTT TTT SL SLSYTTLTTTT TTTTTTSTT TTST TuTTTTTTTTS மெய்ன் துரத்தைக் கட்ந்தவர் ய பெயர் நிச்சார் ன்சள் மற்றுள் பென்ட் ான்ட் நீண்ட துரத்த பலூன் முவந்த |ங்க சாதாயும் 鬍器
LIA in LIAlon ini மிந்தவூம் பிரிவுறலில் வைக்கா stus of Gland annufen பாக்கிமா பீமா பாத்திமாமோ இருவரும் தமது முதலாவது பிறந்த தினத்தை 00:1997ல் நிந்தபூரிலுள்ள தமது இல்லத்தில் வெகு விமரிசையாகக் Ari Lia A at Gynila ni பெற்றோருடன் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் சுற்றத்தவர்கள் அனைவரும் இறையருளுடன் பல்கலையும் கற்ற பல்லாண்டுகள் வாழ வசந்த வாழ்ந்துக்களைக் தெரிவிக்கின்றனர்.
- A T
ம்ெ பா
 

கீழே படத்தில் இருப்பதுதான் இன்றைய தேதிவரை உலகில் மிகப் பெரிய சிற்பம்
நமக்கென்ன வயா பார்த்துவிட்டு வியந்துவிட்டுப் பொய்விடுவோம். ஆனால் பிந்த சிற்பத்தை செதுக்கி முடிக்க எந்தனை ஆண்டுகள் சென்றன தெரியுமா ஆண்டுகள் WARA Asia ay si Kriya sir" என்று அழைக்கப்படும் கல்லுமலையில்தான் இந்த பிராண்டான சிற்பம் செதுக்கப் பட்டது.சிற்பம் அமைந்தமாயின் பரப்பளவு 1 ஏக்கர் சிற்பத்தில் உள்ள காட்சியும் ஒரு
வரலாற்று சம்பவத்தைக் குறிக்கிறது. சல் KANYANYEWEILS
தென் அமெரிக்காவில் யூனியன் : Human fhuaidh saluulethrudniowo
அமைக்கப்பட்டபோது அப்போதிருந்த மின்வரும் பொள்ளலாக பேரழக
தலைவர்கள் தமது தொப்பியை பின் 5器 STREET COLOMBO 11
மார்பிங்வைத்து மரியாதை செய்வதைச்
செட்டியார் தெரு கொழும்பு
*ಸಿಗ್ಡಿ!
ஜெஃபர்சன் டெவின் ஜெனரல் ரொபேர்ட்
எட்வாட்லி மற்றும் ஜெனரல்
தொமஸ் ஜொனாதன் க்ள்
ஆகியோரே ற்பத்தில் உள்ள
til FFT
Hyugarluxur un 'ஆர் சமித் அன்வர் நடுப்பாட்டக்காரர்
: அது தடவை TITELJATA), li li li li li
' 醬 Hist : ந்நாவா பொளால் போகமான சமீ அன்வர் எாள கோகராந்துவதில்வது கும் பத்துங்ாதுமான நட்சத்திரம்
மின்வருக்கு மிராசா ஆர்டு ான் பாகிஸ்தான் அளிக் நவமைதாங்கி கன்யாவின் நடந்த போட்டி
நம்பிக்க
பற்று கொடுத்தார் வாம்அக்ரமிள்பீன்ர் ாரின்நாள் அரிக்கு கப்டனாரும் நகுதிா தபிக்கிடைத்திவாய்ப்பு
நீதி ஆண்டில் ஒருநாள் சர்வதேசப் FIFA irrilassi TriTiirar minn kminili. ரர்களின் பட்டிவில் TurLIII இந்தப் புத்துக்கொண்டாமுகவிடம் பெண்டுக்குக்கு
கடந்த ஆண்டில் பிாத்தம் திருநாள் பட்டிகளில் விவா ாடிார்ட்
மொத்தமாக குவித்த ரன்க்ர் திரா
ள் அவராஞ்சா சராசரி அதிக பட் விளாாய்ந்து டளைகள் அவுட்டாக ஸ்திரும்பினார்ந்த
ஆண்டிவ்ரு நாள் பாட்டி துடுப்பாட்டத் நம்பர் சட் ன்பதாம்
முதலிடத்தில் வந் ாடுல்கர் ஒரு நாள் போட்டிகளில்
வித்திருந்தார் அதில்
நங்கள் சராசரிய தி பாரிாச
பிரார்டுதடங்கள் வுட்டில்
SLS S S S S S SMSSSS
==இந்திய கிரிக்க ஆவியில் சிங்கம் பொடி பிருந்த மனா
R SS 鹉 T TTTTT TTTTTTTT TTT TTT TTTZ S YZYY T TTTT S பின்னர் தெரிவுக்குழுவை காபடி 蠶 கீத்தார் நிரந்தராகவே அவரை ஒரட்டிவிட்டனர்.தேர்தர்ப்பிடிபி
டார் அங்கும் படுதோய்வி
மீபத்தில் மற்றொரு அதிர்டெவார்க்கெட் ஆரியும் ரபாகரர் எந்துவிட்டது அதற்குக்ாராமும் மின்
பாரின் வாய்ந்தடுக்குந்தான் முத்தவீரர் என்பர்ய்ம்பாம் நிம் ட்ெடர் மறுக்கப்பட்டது. தி அங்கு எதிரா
嘯 மரபீன் என்று பயிழந்தார் பிரபா
ாறுஅரியில் இருந்தே விக்கிவிட்டனர்யா ட்ெடி துய்வுபெறுவதுதான் மரியானதுமாகவிருக்கும்பாலிருக்கிந்து
En í Efri
LLLLS SSSuS S SLSLS S S SSSS